[{"id": [1, 0], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "இதனைப் பார்க்க முடியாது எனினும், இதன் நிகழ்வெல்லைக்கு அப்பால் இருக்கும் பொருட்கள் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் அவற்றின் இருப்புப் பற்றி அறிந்துகொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு தொகுதி விண்மீன்கள் கருங்குழியொன்றின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை அவதானிப்பதன் மூலம் கருங்குழியின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் தெரிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருங்குழிகள் அண்ட வெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வளிமங்களைக் கவர்ந்து இழுக்கின்றன. இவ் வளிமங்கள் கருங்குழிகளை வேகமாகச் சுற்றியபடி உட்செல்லும்போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகின்றது. இவற்றை புவியில் உள்ள அல்லது விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் உணர முடியும். இவ்வாறான அவதானிப்புகளின் மூலம் கருங்குழிகள் உள்ளன என்னும் பொதுக் கருத்து அறிவியலாளரிடையே ஏற்பட்டுள்ளது.\n\nஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்புச் சக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவொன்றை 1783 ஆம் ஆண்டில் தொழில்சாராப் பிரித்தானிய வானியலாளரான வண. ஜான் மிச்சல் (John Michell) என்பவர் முன்வைத்தார். 1795 இல் பிரெஞ்சு இயற்பியலாளர் பியரே-சைமன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) என்பவரும் இது போன்ற முடிவொன்றை வெளியிட்டார். இன்று புரிந்து கொள்ளப்பட்டவாறான கருங்குழி பற்றிய விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டது. போதிய அளவு பெரிதான ஒரு திணிவு போதிய அளவு சிறிதான வெளிப் பகுதி ஒன்றில் இருக்கும்போது சூழவுள்ள வெளி உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்தப் பொருளும் கதிர்வீச்சும் தப்பி வெளியேறாதபடி தடுத்துவிடும்.\n\nபொதுச் சார்புத் தத்துவம் கருங்குழியை, மையத்தில் புள்ளி போன்ற சிறப்பொருமையுடன் (singularity) கூடிய வெறுமையான வெளியாகவும், அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் விபரிக்கும் அதே வேளை, குவாண்டம் பொறிமுறையின் தாக்கங்களைக் கருதும்போது இதன் விளக்கம் மாறுகின்றது. கருங்குழிக்குள் அகப்பட்ட பொருட்களை முடிவின்றி உள்ளே வைத்திராமல், கருங்குழிகள் இவற்றை ஒருவித வெப்பச் சக்தி வடிவில் கசியவிடக்கூடும் என இத் துறையிலான ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஹோக்கிங் கதிர்வீச்சு எனப்படுகின்றது.\n\nவரலாறு.\nஜான் மிச்சல் எனும் வானியலாளர் 1783-4 ஆம் ஆண்டு வெளியிட்ட தன் கடிதத்தில் ஒளி கூட வெளியேற முடியாத உயர்பொருண்மை வான்பொருள் குறித்த கருத்துப்படிமத்தை முன்மொழிந்தார். இவரது எளிய கணக்கீடுகள் சில கற்பிதங்களைக் கொண்டமைந்தன. இப்பொருளின் அடர்த்தியை சூரியனின் அடர்த்திக்குச் சமமாக அமைவதாகவும் ஒரு விண்மீனின் விட்டம் சூரியனைப் போல 500 மடங்குக்கும் மேலாக அமைகையிலும் அதன் மேற்பரப்பின் தப்பிப்பு அல்லது விடுபடு வேகம் ஒளியின் விறைவினும் கூடும் போதும் இத்தகைய வான்பொருள் உருவாகும் என்றும் கருதினார். இத்தகைய மீப்பொருண்மை, கதிர்வீசாத வான்பொருள்களை, அருகில் அமையும் கட்புலப் பொருள்களின்பால் அவை ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளால் அறியலாம் என மிச்சல் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.ஆனால், ஜான் மிச்சல் கருதியதைப் போல மீப்பொருண்மை விண்மீனின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர், விண்மீனின் ஈர்ப்பால் வேகம் குறைந்துக்கொண்டே வந்து சுழியாகி மறுபடியும் விண்மீனின் மேற்பரப்பில் வீழும் என்பது இக்கால சார்பியல் கோட்பாட்டின்படி சரியன்று என்பதை நாம் இப்போது அறிவோம்.\n\nபொதுச் சார்பியல்.\nஆல்பர்ட் அய்ன்சுட்டீன் 1915இல் பொதுச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். அதில் ஈர்ப்பு ஒளியின் இயக்கத்தையும் கட்டுபடுத்தும் எனக் கூறினார். சில மாதங்களுக்குள்ளாகவே சுவார்சுசைல்டு அய்ன்சுட்டீனின் புலச் சமன்பாடுகளுக்கான சுவார்சுசைல்டுப் பதின்வெளித் தீர்வைக் கண்டுபிடித்தார். இத்தீர்வு புள்ளிப் பொருண்மை, கோளப் பொருண்மைகளுக்கான எளிய தீர்வை விவரிக்கிறது. சுவார்சுசைல்டுவுக்கு சில மாதங்கள் கழித்து, என்றிக் இலாரன்சின் மாணவராகிய யோகான்னசு துரோசுதே தனித்து புள்ளிப் பொருண்மைக்கான இதே தீர்வைக் கண்டுபிடித்து அதன் இயல்புகளை மிகவும் விரிவாக எழுதினார்.இத்தீர்வு சுவார்சுசைல்டு ஆரத்தில் வியப்பான நடத்தையைப் பெற்றிருந்தது. இங்கு இது கணிதவியல் தனிமைப்புள்ளி ஆகியது. இது அய்ன்சுட்டீனின் சமன்பாட்டில் உள்ல சில கோவைகள் ஈரிலியாக அமைதலைச் சுட்டியது. இம்மேற்பரப்பின் தன்மை அப்போது விளங்கவில்லை. ஆர்த்தர் எடிங்டன் 1924 இல் மேற்கோள் ஆயங்களிஅ மாற்றும்போது இந்தத் தனைமைப்புள்ளி மறைதலை எடுத்துகாட்டினார். இந்தப் புது ஆயங்கள் எடிங்டன் – பின்கிள்சுட்டீன் ஆயங்கள் எனப்பட்டன. கியார்க்சு இலைமைத்ரே 1933 இல் சுவார்சுசைல்டு ஆரத்தில் உள்ள தனைமைப்புள்ளி இய்ர்பியல்சாரா ஆயத் தனிமைப்புள்ளி என உணர்த்தினார்.> ஆர்த்தர் எடிங்டன் அவரது 1926 ஆம் ஆண்டு நூலில் சுவார்சுசைல்டு ஆரத்துக்குப் பொருண்மை அமுங்கிய விண்மீன் பற்றிக் கருத்துரைக்கிறார். அதில் அய்ன்சுட்டீனின் கோட்பாடு கட்புல விண்மீன்களுக்கு மிகவும் பேரளவு அடர்த்திகள் அமைதலை மறுத்துரைக்க இசைவதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில், \"250 மில்லியன் கிமீ ஆரமுள்ள விண்மீன் சூரயன் அளவுக்கு உயர் அடர்த்தியைக் கொண்டிருக்க முடியாது. முதலாவதாக, அதில் இருந்து ஒளி வெளியேற முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசை அமைவதால், கதிர்களவும் விண்மீனின் மேற்பரப்பையே. புவியில் எறிந்த கல்லைப் போல, அடையும். இரண்டாவதாக, கதிர்நிரல் கோடுகளின் செம்பெயர்ச்சி, அது புறநிலையில் நிலவவே முடியாத அளவுக்குப் பெரிதாகஇருக்கும். மூன்றாவதாக, வெளியானது, நம்மைப் புறத்தே எறிந்துவிட்டு விண்மீனைச் சுற்றி மூடுறும் அளவுக்கு, அதன் பொருண்மை காலவெளி வளைமையை உருவாக்கும்.\"\n\nகருங்குழியில் இருந்து தப்ப முடியாதது ஏன்?\nஇது குறித்த பொதுவான விளக்கங்கள் விடுபடு திசைவேகம் என்னும் கருத்துருவின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகின்றன. விடுபடு திசைவேகம் என்பது ஒரு பெரிய பொருளொன்றின் மேற்பரப்பில் இருந்து புறப்படும் ஒரு கலம் அப்பொருளின் ஈர்ப்புப் புலத்தை முழுமையாகக் கடப்பதற்குத் தேவையான வேகம் ஆகும். நியூட்டனின் ஈர்ப்பு விதியின்படி பொருளின் ஈர்ப்பு விசை அதிகரிக்கும்போது அதாவது பொருளின் அடர்த்தி அதிகரிக்கும்போது விடுபடு திசைவேகமும் அதிகரித்துச் செல்லும். இவ்விசை ஒரு குறிப்பிட்ட அளவை அடையும்போது விடுபடு திசைவேகம் ஒளியின் வேகத்துக்குச் சமமாகவோ அல்லது அதனிலும் கூடுதலாகவோ ஆகக்கூடும். ஒளியின் வேகத்துக்கு மிஞ்சிய வேகம் எதுவும் இல்லை என்பதைக் காட்டி, அத்தகைய அடர்த்தி கொண்ட பொருளிலிருந்து எப்பொருளும் தப்பமுடியாது என்னும் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. இந்த விளக்கத்தில் ஒரு தவறு உள்ளது. இது ஒளி ஏன் ஈர்க்கும் பொருளினால் பாதிக்கப்படுகிறது என்பதையோ அது ஏன் தப்பமுடியாது என்பதையோ விளக்கவில்லை.\n\nஇத் தோற்றப்பாட்டை விளக்குவதற்கு ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய இரண்டு கருத்துருக்கள் தேவைப்படுகின்றன. முதலாவது, வெளியும் நேரமும் தனித்தனியான இரண்டு கருத்துருக்கள் அல்ல, அவை வெளிநேரம் என்னும் ஒரே தொடர்பத்தை உருவாக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பானவை ஆகும். இந்தத் தொடர்பம் சில சிறப்பு இயல்புகளைக் கொண்டுள்ளது. ஒரு பொருள் தான் விரும்பியபடி வெளிநேரத்தில் நகர முடியாது. அது எப்பொழுதும் நேரத்தில் முன்னோக்கியே நகர முடியும். அத்துடன், அப்பொருள் தனது நிலையை ஒளி வேகத்திலும் வேகமாக மாற்றிக் கொள்ளவும் முடியாது. இதுவே சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் முக்கியமான விளைவு.\n\nஇரண்டாவது கருத்துருவே பொதுச் சார்புக் கோட்பாட்டின் அடிப்படை: திணிவு, வெளிநேரத்தின் அமைப்பை உருமாற்றுகிறது. வெளிநேரத்தில் திணிவின் தாக்கத்தை, நேரத்தின் திசையை திணிவு நோக்கிச் சாய்த்தல் எனப் பொதுவாகக் கூறலாம். இதனால் பொருள்கள் திணிவை நோக்கி நகர்கின்றன. இது ஈர்ப்பாக உணரப்படுகிறது. திணிவுக்கும் பொருளுக்கும் இடையிலான தூரம் குறையும்போது நேரத்தின் திசையின் சாய்தலும் அதிகரிக்கும். திணிவுக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இச் சாய்வு மிகவும் வலுவடைந்து, இயலக்கூடிய எல்லாப் பாதைகளுமே திணிவை நோக்கியே செல்லும். இப் புள்ளியைக் கடக்கும் எந்தப் பொருளும் அத்திணிவில் இருந்து விலகிச் செல்வது முடியாது. இப் புள்ளியே நிகழ்வெல்லை எனப்படும்.\n\nமேலும் படிக்க.\nபல்கலைக்கழகப் பாட நூல்களும் தனிவரைவுகளும்.\n- , the lecture notes on which the book was based are available for free from Sean Carroll's website.\n- Black holes Teviet Creighton, Richard H. Price \"Scholarpedia\" 3(1):4277.\nமீள்பார்வை ஆய்வுரைகள்.\n- Lecture notes from 2005 SLAC Summer Institute.\nவெளி இணைப்புகள்.\n- கருந்துளைகள் இன்னொரு பிரபஞ்சத்துக்கான வாசல்!:40 வருடமாக நீடிக்கும் சர்ச்சை தொடர்பில் ஹாவ்கிங்!\n- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும், சி. ஜெயபாரதன்\n- Stanford Encyclopedia of Philosophy: \"Singularities and Black Holes\" by Erik Curiel and Peter Bokulich.\n- Black Holes: Gravity's Relentless Pull—Interactive multimedia Web site about the physics and astronomy of black holes from the Space Telescope Science Institute\n- ESA's Black Hole Visualization\n- Frequently Asked Questions (FAQs) on Black Holes\n- \"Schwarzschild Geometry\"\n- Hubble site\n- Videos\n- 16-year-long study tracks stars orbiting Milky Way black hole\n- Movie of Black Hole Candidate from Max Planck Institute\n- Nature.com 2015-04-20 3D simulations of colliding black holes\n- Computer visualisation of the signal detected by LIGO\n- Two Black Holes Merge into One (based upon the signal GW150914\n\n\n\n\n", "document_id": "ta_ta_175"}, {"id": [1, 1], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "மிகவும் சிறப்புத் தன்மையான ஆனால் தொடர்புடைய இவ்வாறான எல்லைகள் கருங்குழிகளைச் சூழவுள்ள, தனி எல்லைகளும் (Absolute horizon), தோற்ற எல்லைகளும் (apparent horizon) ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12156"}, {"id": [1, 2], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீன் திரள்கள் (நாள்மீன்பேரடைகள்) மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்பொருட்களிடைத் தொலைவுகளை அளவிட மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அலகுகள் போதாது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல;\n\nஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்\n\nவரைவிலக்கணம்.\nஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் ஒவ்வொன்றும் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட நாட்கள் 365.25 உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும்:\n\nஒளித்துகளாகிய ஓர் ஒளியன் (\"photon\"), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது.\n\nஒளியின் வேகம் ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 10 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும்.\n\nஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும்.\n\nசில துணுக்குத் தகவல்கள்.\n- சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8.32 நிமிடங்கள் எடுக்கிறது. அதாவது, ஒரு வானியல் அலகை (சூரியனுக்கும் பூமிக்கும் இடையான தூரம்), ஒளி பயணிப்பதற்கு ஏறத்தாழ 499 விநாடிகள் (8.32 நிமிடங்கள்) எடுத்துக் கொள்கிறது.\n\n- மாந்தைன் மிக மிகத் தொலைவான விண்வெளி ஆய்வுப்பயணம், வொயேஜர் 1, ஜனவரி 2004 ல், 12.5 ஒளி-மணித் தொலைவில் இருந்தது.\n\n- பூமிக்கு மிக அண்மையிலுள்ள (சூரியனன்றி) விண்மீனான புரொக்சிமா செண்டோரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.\n\n- பால் வழி என்றழைக்கப்படும், விண்மீன் திரளின் (நாள்மீன்பேரடை) குறுக்களவு 100,000 ஒளியாண்டுகளாகும்.\n\n- நாம் கண்ணாலும், தொலைநோக்கிகளாலும், பிற துணைக்கருவிகளாலும் உணரக்கூடிய அண்டம் அண்ணளவாக 15,000,000,000 ஒளியாண்டுகள் ஆரம் அல்லது ஆரையைக் (radius) கொண்டது. இந்த ஆரத்தின் (ஆரையின்) நீளமானது ஒரு நொடிக்கு ஓர் ஒளி-நொடி வீதம் அதிகரித்துச் செல்லுகிறது.\n\nதொடர்புடைய அலகுகள்.\nஒளியாண்டுடன் தொடர்புபட்ட பல அலகுகள் இன்றுவழக்கத்தில் உள்ளன. உதாரணமாக வானியலில் பயன்படுத்தப்படும் ஒளி வினாடியானது மீற்றர்கள் அல்லது ஒரு ஒளியாண்டின் பகுதியாகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_176"}, {"id": [1, 3], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "கோட்பாட்டு மொழியியலின் முக்கிய துறைகள்.\nஒலியனியல்.\nகோட்பாடு மொழியியலின் ஒரு துணைத் துறையான ஒலியனியல், பேச்சொலிகள் பற்றி உயர்ந்த மட்டத்தில் ஆராயும் ஒரு துறையாகும். இது, மனித மொழியில் ஒலிகளின் அமைப்பு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன பற்றி ஆராய்கிறது. ஒலியியலிலிருந்து ஒலியனியல் பகுப்பாய்வுக்காகத் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது.\n\nஉருபனியல்.\nஉருபனியல் சொற்களின் அமைப்புத் தொடர்பான ஆய்வுத் துறையாகும்.\n\nசொற்றொடரியல்.\nசொற்றொடரியல் மொழியமைப்புப் பற்றியும், சொல் ஒழுங்குகள் பற்றியும் ஆராயும் ஒரு துறை. \n\nசொற்பொருளியல்.\nசொற்பொருளியல், சொற்களினதும், சொற்றொடர்களினதும் செறிவான பொருள் பற்றி ஆய்வு நடத்துகின்ற ஒரு துறையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6294"}, {"id": [1, 4], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "சுவரொட்டி அட்டை.\nசுவரொட்டி பலகை அல்லது சுவரொட்டிகள், சுவரொட்டிகள் மற்றும் தட்டையான அச்சிடப்பட்ட விஷயங்களைக் காண்பிக்கும் காட்சிப் பலகை வகையாகும். இது பல்வேறு வண்ணங்களில் பெரிய தாள்களில் வருகிறது மற்றும் A2 ஐ விட கணிசமாக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில், பதிப்பக வாரியத்திற்கான நிலையான அளவு 22 \"x 28\" x .05 \"ஆகும். இது குறிப்பாக ஒளி மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும், ஏனெனில் இது முதன்மையாக காகிதம், புகைப்படங்கள், மினுக்கிளி, கடிதம் மற்றும் பிற சிறிய, ஒளி அதை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தலாம்.\n\nபோஸ்டர் குழு பல கலை மற்றும் அலுவலக விநியோக கடைகளில் காணலாம். மருந்து கடைகள் மற்றும் கடைகள் கூட அதை செயல்படுத்த. பல்வேறு வழங்கல் பொருட்கள் அதன் விளக்கக்காட்சியை மேம்படுத்துவதற்கு சுவரொட்டி வாரியத்துடன் பயன்படுத்தப்படலாம். போஸ்டர் குழு அடிக்கடி நிகழ்வு சுவரொட்டிகள், அறிவியல் திட்டங்கள் மற்றும் பிற பள்ளி நடவடிக்கைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.\n\nமடிப்பு காட்சி பலகைகள்.\nமூன்று மடிப்பு காட்சி பலகைகள் பயன்படுத்தப்படலாம். அவர்கள் பொதுவாக இன்னும் நிலையான மற்றும் ஒரு தியேட்டர் போன்ற காட்சி கொடுக்கும் போது நிற்க முடியும். வட அமெரிக்காவில், விஞ்ஞான கண்காட்சிகளில் பொது பள்ளி அமைப்பில் மாணவர்கள் பெரும்பாலும் காட்சிப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்வையாளரின் கவனத்தை பிடிக்கவும், என்ன செய்யப்பட்டது என்பதைப் பற்றியும் கற்றுக் கொண்டதையும் விளக்க வேண்டும். இத்தகைய காட்சி பலகைகள் வழக்கமாக உரைகளுடன் கூடுதலாக படங்கள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கொண்டிருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111761"}, {"id": [1, 5], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "வளர்ச்சி, பேணுகை, இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பில் உயிரினங்கள் மீது தாக்கம் கொண்டிருக்கக்கூடிய இயற்பிய நிலைமைகள், உயிரற்ற வளங்கள் ஆகியவற்றை உயிர்சாராக் கூறுகள் உள்ளடக்குகின்றன. இங்கே வளங்கள் என்பன, ஒரு உயிரினத்துக்குத் தேவைப்படுவதும், இன்னொரு உயிரினத்தினால் உட்கொள்ளப்படுகின்றதும் அல்லது வேறு வகையில் பயன்பாட்டுக்கு இல்லாமல் ஆக்கப்படுகின்றதுமான, சூழலில் உள்ள பொருட்களைக் குறிக்கும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஉயிரியலில், நீர், ஒளி, கதிர்வீச்சு, வெப்பநிலை, ஈரப்பதன், வளிமண்டலம், மண் போன்றவை உயிர்சாராக் காரணிகளுள் அடங்குகின்றன. பேரியற் காலநிலை இவை ஒவ்வொன்றின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. கடல் சார்ந்த அல்லது நிலக்கீழ்ச் சூழல்களில் அழுத்தம், ஒலி அலைகள் போன்றவற்றையும் உயிர்சாராக் காரணிகளாகக் கொள்ளலாம்.\n\nஇந்தக் காரணிகள் வெவ்வேறு உயிரினங்களை வெவ்வேறு வகையில் பாதிக்கின்றன. குறைவான ஒளி இருந்தாலோ அல்லது ஒளி முற்றாகவே இல்லாவிட்டாலோ, ஒளித்தொகுப்பு வட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் தாவரங்கள் வாடி இறந்துவிடுகின்றன. பல ஒரு கல நுண்ணுயிரிகளான \"ஆர்க்கியே\"க்களுக்கு மிக உயர்ந்த வெப்பநிலை அல்லது அழுத்தம் அல்லது வழமைக்கு மாறான கந்தகம் போன்ற தனிமங்களின் செறிவு தேவைப்படுகின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உயிர்சார் கூறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_89025"}, {"id": [1, 6], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "1851 ஆம் ஆண்டு பியாசோ பயன்படுத்திய குறுக்கீட்டு மான அமைப்பைக் கொண்ட கருவியே பியாசோ குறுக்கீட்டுமானியாகும். ஃபிரெனெல் கூறிய ஒளிகடத்துமீதர் இழுப்புக் கோட்பாட்டை, இச் சோதனை ஆதரித்தது. பின்னர் ஆல்பர்ட் ஐன்சுடைன் எடுத்துரைத்த சிறப்புச் சார்புக் கோட்பாட்டை நிரூபிக்க இந்த சோதனை முக்கியமாகப் பயன்பட்டது. \n\nபயன்கள்.\nபொதுவாக பியாசோ குறுக்கீட்டுமானிகள் ஒளியியல் கருவிகளின் வடிவத்தைக் காணப் பயன்பட்டது. ஒரு தரமான மாதிரியுடன், கொடுக்கப்பட்ட வில்லை அல்லது கண்ணாடியின் தன்மை ஒப்பிடப்படுகிறது. படம் 1 ல் ஒளியியல் ரீதியாக தட்டையான அமைப்பைக் கொண்டவை சோதிக்கப்படுகின்றன. ஒரு தரமான மாதிரியுடன் ஒப்பிடப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட கண்ணாடியின் தட்டைத்தன்மை பரிசோதிக்கப்படுகிறது. இதில் தட்டைத்தன்மையில் சிறிது மாற்றம் ஏற்பட்டாலும், குறுக்கீட்டுப்பட்டைகள் உருவாக்கப்படுவதில்லை. ஒரு ஒற்றை நிற ஒளி மூலம் இணைக் கற்றைகளை உண்டாக்குகிறது. ஒரு கற்றைப்பிரிப்பான் குறுக்கீட்டுப்பட்டைகளை சரியான அச்சில் காண உதவுகிறது.\n\nகணினியில் மிகவும் துல்லியமான அச்சுக்கலை முறையைப் பயன்படுத்தி, தரமான முப்பரிமாண ஒளிப்படம் மூலம் ஒப்பிடும் ஒளியியல் கருவிகள் உருவாக்கப்படுகின்றன. படம் 2 முப்பரிமாண ஒளிப்படச் சோதனையை காட்டுகிறது. கணினியால் உருவாக்கப்பட்ட முப்பரிமாண ஒளிப்படங்கள் 1 லிருந்து 10 மைக்ரோமீட்டர் வரையுள்ள அளவைப் பெற்றிருக்கும். சீரொளி கற்றையானது, கணினியால் உருவாக்கப்பட்ட முப்பரிமாண ஒளிப்படம் வழியாகச் செல்லும் போது, அதன் சுழி வரிசை விளிம்பு விளைவுக் கற்றைகள் எந்த மாற்றமும் அடைவதில்லை. ஆனால் முதல் வரிசை விளிம்பு விளைவுக் கற்றைகள், சோதனைக்கு உட்படுத்தப்படும் தளங்களுக்கேற்றவாறு மாற்றமடைகின்றன. பியாசோ சோதனை அமைப்பில் சுழி வரிசை விளிம்பு விளைவுக் கற்றைகள் வளைவு எதிரொளிக்கும் பரப்பை நோக்கியும், முதல் வரிசை விளிம்பு விளைவுக் கற்றைகள் சோதிக்கப்பட வேண்டிய பரப்பை நோக்கியும் அனுப்பப்படுகிறது. இந்த இரு எதிரொளிக்கப்பட்ட கற்றைகளும் இணைந்து குறுக்கீட்டுப்பட்டைகளை உருவாக்குகின்றன. \n\nபியாசோ குறுக்கீட்டுமானி ஒளியிழை உணர்விகள் மூலம் அழுத்தம், வெப்பநிலை, திரிபு ஆகியவற்றைக் காணப் பயன்படுகிறது. \n\nபியாசோ சோதனை.\nதனிச்சிறப்பு.\nபடம்  3 ல் காட்டப்பட்டுள்ள குறுக்கீட்டுமானி 1851 ஆம் ஆண்டு பியாசோ உருவாக்கியது. இது முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகும். இது ஒளியின் வேகத்தை அது செல்லும் ஊடகத்தின் வேகத்தைப் பொறுத்து அளக்கப் பயன்பட்டது. \n\nஅவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த கோட்பாடுகளில், ஒளி தான் செல்லும் பாதையிலுள்ள ஊடகங்களால் இழுக்கப்படுகிறது என கூறப்பட்டது. ஒளியின் வேகம் என்பது ஊடகத்தில் ஒளியின் வேகம் மற்றும் ஊடகத்தின் வேகம் ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம். \nபியாசோ இழுப்பு விளைவைக் கண்டறிந்தார், அது கணக்கிடப்பட்ட அளவை விட மிகக் குறைவாகவே இருந்தது. ஃபிரெனலின் ஒளிகடத்துமீதர் இழுப்புக் கோட்பாட்டை ஆதரிக்கும் விதமாக ஆய்வு முடிவுகள் இருந்தன. \n\nபியாசோவின் சோதனை முடிவுகள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஐன்சுடைனின் சார்பியல் கோட்பாட்டை விளக்கப் பயன்பட்டது. \nசேதனையின் வடிவமைப்பு.\nஒரு சாய்த்து வைக்கப்பட்ட கற்றைப்பிரிப்பானால் ஒளிகற்றைகள் பிரிக்கப்பட்டு, வில்லையின் உதவியால் இணைகற்றைகளாக மாற்றப்படுகிறது. ஒரு சிறு பிளவு இக் கற்றைகளை இரண்டாகப் பிரிக்கிறது. \"v\" என்ற வேகத்தில் ஒரு குழாய் வழியாகச் செல்லும் நீரின் வழியே ஒளி பயணிக்கிறது. இரண்டு கற்றைகளும் இரு வேறு குழாய்கள் மூலம் செல்கின்றன. ஒரு குழாய் வழியாகச் செல்லும் கதிர், இடது புறமுள்ள கண்ணாடியால் பிரதிபலிக்கப்பட்டு அதே குழாய் வழியாக அனுப்பப்படுகிறது. இரண்டு கற்றைகளும் சம தூரம் சென்றாலும், ஒரு கதிர் நீரின் திசையிலும், மற்றொரு கதிர் நீருக்கு எதிரான திசையிலும் செல்கிறது. பின்னர் இரு கதிர்களும் இணைந்து குறுக்கீட்டுப்பட்டைகளை உருவாக்குகிறது. இந்த குறுக்கீட்டுப்பட்டைகளின் பண்புகள், ஒளிக்கற்றை செல்லும் கால அளவைப் பொறுத்தது. \n\nஒளியின் திசை வேகத்தை அளக்க குறுக்கீட்டுப்பட்டைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.\nவெளியிணைப்புகள்.\n- Some typical measurement setups from the booklet of interferometer manufacturer Zygo Corp.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123577"}, {"id": [1, 7], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "அமைப்பு.\nஅரங்க ஃபிரெனெல் விளக்குகள் பொதுவாக 8, 6 அல்லது 3 அங்குல விட்டம் கொண்ட ஃபிரெனெல் வில்லைகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் வலு 150 வாட் முதல் 2000 வாட் வரை வேறுபடும். ஃபிரெனெல் வில்லைகளை ஒளிமூலத்துக்கு மிக அருகிலேயே அமைக்க முடியும் என்பதாலும், அவற்றைச் செய்வதற்குக் குறைந்த செலவே ஆகும் என்பதாலும், ஃபிரெனெல் விளக்குகள் அளவில் சிறியனவாகவும், விலை குறைந்தவையாகவும் உள்ளன. \n\nதிரைப்படத் தயாரிப்பில் பயன்படும் ஒளியமைப்புக்களில், கூடிய எண்ணிக்கையான அளவுகளைக் கொண்ட வில்லைகள் பயன்படுவதுடன், பயன்படும் மின்விளக்குகளின் வலுக்களும் கூடிய எண்ணிக்கையில் உள்ளன. வில்லைகள் 2 முதல் 24 அங்குலங்கள் வரை அளவுகள் கொண்டனவாகவும், விளக்கின் வலுக்கள் 200 வாட் முதல் 20,000 வாட் வரை வேறுபடுவனவாகவும் உள்ளன.\nஃபிரெனெல்கள் கோளத் தெறிப்பிகளைப் பயன்படுத்துகின்றன. இத்தெறிப்பியின் குவியப் புள்ளியில் மின்குமிழின் இழை இருக்குமாறு அமைக்கப்படுகின்றது. தெறிப்பி, ஒளி வெளியீட்டை ஏறத்தாள இருமடங்கு ஆக்குகின்றது. மின்குமிழில் இருந்து முன்புறமாகச் செல்லும் ஒளி வில்லையினூடு நேரடியாகச் செல்ல, பின்புறம் செல்லும் ஒளியும் தெறிப்பியினால் தெறிக்கப்பட்டு முன்புறமாகச் செலுத்தப்படுகிறது. இதில், குமிழும், தெறிப்பியும் தனித்தனியாக அசைவது இல்லை. இவையிரண்டும் ஒரே கூறாக விளக்கின் கூட்டினுள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கூறே விளக்கினுள் முன்னும் பின்னும் அசைந்து ஒளியை வேண்டியவாறு குவியச் செய்கின்றது. இவ்விளக்கு மின்குமிழ் நிமிர்ந்த நிலையில் இருக்கும்படியே பொருத்தப்படுகின்றது. தலைகீழாகப் பொருத்துவது விளக்கின் பயன்படு காலத்தை வெகுவாகக் குறைத்துவிடும். \nஃபிரெனெல் விளக்குகள் கூடிய செயற்றிறன் கொண்டவை அல்ல. தெறிப்பியின் அளவு. வில்லையின் அளவைவிடப் பெரிதாக இருப்பதில் பயனில்லை. எனவே, வில்லையூடு நேரடியாகவும், தெறிப்பில் தெறித்து வெளிச் செல்லும் ஒளியையும் விடப் பெருமளவு ஒளி விளக்குக் கூட்டினுள்ளேயே உறிஞ்சப்பட்டு வெப்பமாக வீணாகின்றது. குறிப்பாக, ஒளிக்கதிரின் விரிவைக் குறைப்பதற்காக தெறிப்பியையும், குமிழையும் பின்னே நகர்த்தும்போது கூடிய ஆற்றல் வீணாகும். \n\nபயன்பாடு.\nநாடக, நடன அரங்குகளில் ஃபிரெனெல்கள், நடுத்தர வீச்சுத் தூரங்களில் மேலொளி அல்லது பின்னொளி அமைப்புக்களுக்குப் பயன்படுகின்றது. சிறிய அரங்குகளில் முன்னொளியாகவும் பயன்படுத்தப்படுவது உண்டு. எனினும், நீள்வட்டத் தெறிப்பி விளக்குகளில் இருப்பது போல, ஒளி வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் வசதி இதிலே இல்லாதது ஒரு பாதகமான அம்சமாகும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மேடை ஒளியமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_13613"}, {"id": [1, 8], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "விவரம்.\nசெயல்வழி நிலப்படங்களைக் கொண்டு எண்ணக்கூடிய அனைத்து பொருட்களின் நகர்வையும் காட்டமுடியும் - (எ.கா) மக்கள், பண்டங்கள், இயற்கை வளங்கள், தட்பவெட்பநிலை. அளவிடமுடியாத விசயங்களான, அறிவு, திறன், கடன், நல்லெண்ணம் போன்றவற்றின் இடப்பெயர்வினையும் இவற்றால் காட்ட முடியும். இவ்வகை நிலப்படங்களால் விளக்கக்கூடிய விசயங்கள் பின்வருமாறு: \n\n- நகரும் / இடம் பெயரும் பொருள்c.\n- அப்பொருள் நகரும் திசை, எங்கிருந்து எங்கு செல்கிறது போன்ற தகவல்கள்\n- நகரும் பொருளின் எண்ணிக்கை / அளவு.\n- எது நகர்கிறது எப்படி நகர்கிறது என்பது குறித்து பொதுத்தகவல்கள்.\nமேலும் படிக்க.\n- Borden D. Dent (1999). \"Cartography : Thematic map design\". McGraw-Hill. New York. 1999.\n- Alan MacEachren. (1995). \"How maps work: Representation, Visualization, and Design\". Guilford Press. New York.\n- Robert L. Harris (1999). \"Information Graphics\". Oxford University Press US\n\nவெளி இணைப்புகள்.\n- செயல்வழி வரைபடம்\n- CSISS/Flow Mapper Software from Waldo R. Tobler\n- Flowmap 7.3\n- JFlowMap - Flow map visualization tool\n\n\n\n\n", "document_id": "ta_ta_32262"}, {"id": [1, 9], "question": "<Query> (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.", "document": "பெயர்க் காரணம்.\n\"பிராட்டியார் பற்று\" என்னும் பெயரே \"விராட்டிப்பத்து\" என மருவிற்று எனக் கூறப்படுகிறது. அதாவது, மீனாட்சிப் பிராட்டியின் பற்றைப் பெற்ற ஊர் என்பது இதன் பொருள்.\n\nவழிபாட்டுத்தலங்கள்.\nஇப்பகுதியிலுள்ள சில கோவில்கள்;\n\n1. முத்தாலம்மன் கோவில்\n2. முருகன் கோவில்\n3. பிள்ளையார் கோவில்\n4. சோணை முத்து கோவில்\n5. கிருட்டிணன் கோவில்\n6. வைத்தியர் கல்\n\nபள்ளிகள்.\nஇப்பகுதியில் அமைந்துள்ள சில பள்ளிகள்;\n\n1. கு. க. விசாலா பள்ளி\n2. ஸ்ரீலட்சுமி மழலையர் தொடக்கப் பள்ளி\n3. சாதனா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி\n\nவெளி இணைப்புகள்.\nhttp://www.indiamapia.com/Madurai/Virattipathu.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_46280"}]
[{"id": [3, 0], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "வரலாறும் பண்பாடும்.\nதுப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் உருக்கு (Guns, Germs, and Steel) என்னும் தலைப்பிலான நூலை எழுதிய ஜாரெட் டயமண்ட் என்பார், உலக வரலாற்றில் ஐரோவாசியாவின் வல்லாண்மைக்கு, அதன் கிழக்கு-மேற்கு விரிவு, காலநிலை வலயங்கள், வீட்டு வளர்ப்புக்கு ஏற்ற இப்பகுதியின் தாவரங்கள், விலங்குகள் முதலியவற்றைக் காரணமாகக் காட்டுகிறார். \n\nவரலாற்றுக் காலகட்டங்களில் ஐரோவாசியாவின் பல்வேறு பண்பாடுகளை இணைத்ததன் மூலம் இப்பகுதியில் வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் குறியீடாகப் பட்டுப் பாதை விளங்குகிறது. பழங்கால ஆசிய ஐரோப்பியப் பண்பாடுகள் இடையேயான மரபியல், பண்பாட்டு, மொழியியல் தொடர்புகளை ஆராயும் நோக்கில் பெரிய ஐரோவாசிய வரலாறு என்னும் எண்ணக்கரு அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளது. இவையிரண்டும் நீண்ட காலமாக வேறுபட்ட தனித்தனியானவை ஆகவே கருதப்பட்டு வந்துள்ளன.\n\nநிலவியல்.\nஐரோவாசியா ஏறத்தாழ 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான கண்டமாக இருந்த சைபீரியா, கசாக்ஸ்தானியா, பால்டிக்கா என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது ஐரோவமெரிக்கா எனப்படுகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_11009"}, {"id": [3, 1], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "மங்கோலிய பகுதியிலிருந்த நாடோடி பழங்குடிகளை ஒன்றிணைத்து செங்கிஸ் கான் தலைமையின் கீழ் மங்கோலிய அரசு உருவாக்கப்பட்டது. நாடோடி இனத்தின் அமைச்சர்கள்\\மூத்தோர்கள் குழு செங்கிஸ்கானையும் அவர் வழித்தோன்றல்களையும் மங்கோல்களின் அரசனாக 1206 இல் தேர்ந்தெடுத்தது. செங்கிஸ் கான் பல இடங்களுக்கு மங்கோலியப் படைகளை அனுப்பி அரசை விரிவுபடுத்தினார். இரு கண்டங்களில் பரவியிருந்த இப்பேரரசு மேற்கு பண்பாட்டையும் கிழக்கு பண்பாட்டையும் இணைத்தது இது மங்கோலிய அமைதி எனப்பட்டது. இரு பண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கவும் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படவும் தொழில்நுட்பம் பரிமாறிக்கொள்ளப்படவும் வியாபாரம் செழிக்கவும் மங்கோலிய அமைதி பயன்பட்டது.\n\nமங்கோலியப் பேரரசுக்கு செங்கிஸ் கானின் மகன்களில் முதலில் செங்கிஸ் கானின் மரணத்துக்கு பின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஒகோடி கானுக்கும் செங்கிஸ் கானின் மற்ற மகன்கள் டொல்சிக்கும் செகடாய் கானுக்கும் டோச்சிக்கும் பிறந்த குழந்தைகளில் எவர் அரச பதவி ஏற்பது என்பது குறித்து கருத்து வேறுபாட்டதால் பேரரசு பிளவுபட அடிகோலியது. இம்மூவருக்குள் நடந்த சண்டையில் டோல்சி பிரிவு வேற்றி பெற்றது. ஆனால் டோல்சி பிரிவுக்குள்ளும் மோதல்கள் நடைபெற்றன. செங்கிஸ் கானுக்கு பின் ஒகோடி கானும் பின் அவர் மகன் கயுக் கானும் பின் டொல்சி பிரிவை சேர்ந்த டொல்சியின் மூத்த மகன் மாங்கி கானும் அரசாண்டார்கள். மாங்கி கானுக்கு பின் அவர் தம்பிகள் குப்லாய் கானுக்கும் ஆரிக் புகாவுக்கும் வாரிசு சண்டை ஏற்பட்டது. எதிர் எதிர் குறுல்தாய் அணிகள் இருவரையும் ஒரே சமயத்தில் மங்கோலிய பேரரசின் பேரரசனாக அறிவித்தன. இதனால் அரச பதவியை அடைய சகோதர சண்டை மூண்டது, அவர்கள் சண்டையுடன் செங்கிஸ் கானின் மற்ற மகன்களின் வழித்தோன்றல்களின் எதிர்ப்பையும் அவர்கள் முறியடிக்க வேண்டியிருந்தது. இப்போரில் குப்லாய் வெற்றி பெற்றார். ஆனால் செகடாய் கான் & ஒகோடி கான் குடும்பங்களின் அதிகாரத்தை முற்றும் முறியடிக்க முடியவில்லை,\n\n1260இல் கலிலேயாவில் நடந்த அயின் சாலுட் போர் மங்கோலிய ஆக்கிரமிப்பு போரில் திருப்பு முனையாக இருந்தது. அப்போரிலேயே முதன்முறையாக மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். இருந்தபோதிலும் மங்கோலியர்கள் கிழக்கு மத்திய கிழக்கு நிலப்பரப்பில் பல தாக்குத்தல்களை மேற்கொண்டனர், 1299இல் நடந்த மூன்றாம் ஓம்சு போரில் வெற்றி பெற்றபின் சிறிது காலம் காசாவையும் கட்டுக்குள் வைத்திருந்தனர். பல்வேறு நிலம்சார்ந்த அரசியல் காரணங்களால் அந்பகுதிகளை விட்டு விலகிச் சென்றனர்.\n1294இல் குப்லாய் கான மறையும் காலத்தில் மங்கோலியப் பேரரசு நான்கு பாகமாக பிளவுபட்டது.\n\nவடமேற்கில் பொற் குழு கான் நாடும் நடு ஆசியாவில் செகடாய் கான் நாடும் தென் மேற்கில் இல்க் கான் நாடும் தற்போதுள்ள பெய்ஜிங் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு பகுதியில் யுவான் அரசமரபும் தோன்றின. 1304இல் மூன்று மேற்கு பகுதிகளில் உள்ள கான் நாடுகளும் யுவான் அரசமரபின் ஆளுமையை ஏற்றுக்கொண்டன. ஆனால் 1368இல் ஆன் சீனர்களின் மிங் அரசமரபு மங்கோலியர்களின் தலைநகரை கைப்பற்றியது. மங்கோலிய இனத்தவர்களான யுவான் அரசர்கள் மங்கோலிய நாட்டுபகுதிக்கு பின்வாங்கி அப்பகுதியை ஆண்டார்கள். இது வடக்கு யுவான் அரசமரபு என அழைக்கப்படுகிறது.\nயுவான் அரசமரபு வீழ்ந்த பின் மற்ற கான் நாடுகள் சில நூற்றாண்டுகள் தாக்கிப்பிடித்து இறுதியில் 1335-1353 காலகட்டத்தில் முழுவதுமாக வீழ்ந்தன.\n\nவரலாறு.\n10ஆம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியா, மஞ்சூரியா, வட சீனாவின் சில பகுதிகள் லிஓ அரசமரபு கட்டுப்பாட்டில் இருந்தது. 1125 இல் சுர்சென் பழங்குடிகளால் உருவாக்கப்பட்ட சின் அரசமரபு (1115-1234) லிஓ அரசமரபின் மங்கோலியா பகுதிகளை கைப்பற்றியது. 1130இல் பொன்வேந்தன் என அறியப்படும் சின் அரசமரபு ஆட்சியாளர்கள் கமங் மங்கோல் பழங்குடியினர் தாக்குதலை தாக்குப்பிடித்தார்கள், இந்த மங்கோல்களுக்கு செங்கிஸ் கானின் முப்பாட்டன் கபுல் கான் தலைமை வகித்தார்.\n\nமங்கோலிய மேட்டு நிலத்தில் ஐந்து ஆற்றல்மிக்க பழங்குடியினர் கூட்டமைப்பு இருந்தது. கமங் மங்கோல், டாட்டர், நைம்மன், கெராய்ட்டி, மெர்கிட் ஆகியவை அவை. சின் அரசர்கள் மங்கோல் பழங்குடிகள் இடையே மோதலை உருவாக்குது என்ற கொள்கை வைத்திருந்தார்கள், குறிப்பாக கமங் மங்கோல்களுக்கும் டாட்டர்களுக்கும் மோதலை மூட்டியிருந்தார்கள். இப்படி அவர்கள் ஒற்றுமையில்லாமல் மோதிக்கொண்டு இருந்தால் தான் தங்களுக்கு ஆபத்தில்லை என்று கருதினார்கள்.\n\nகானுக்கு அடுத்து தலைமை பொருப்பை ஏற்ற அபகை கானை டார்ட்டர்கள் வஞ்சித்து சின்களிடம் ஒப்படைக்கிறார்கள். சின்கள் அபகை கானை கொலை செய்து விடுகிறார்கள். இதனால் கமங் மங்கோல்கள் சின் அரசின் பகுதிகளை தாக்குகிறார்கள், ஆனால் சின்களின் எதிர் தாக்குதலில் கமங் மங்கோல்கள் தோற்றுவிடுகிறார்கள். \n\n1147இல் சின்கள் கொள்கையை மாற்றிக்கொண்டு கமங் மங்கோல்களுடன் அமைதி உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு பல கோட்டைகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்கிறார்கள். மங்கோல்கள் அபகை கானை வஞ்சித்தற்காக வஞ்சம் தீர்க்க டார்டர்களை தாக்குகிறார்கள். இரு பழங்குடிகளுக்கும் மோதல் முற்றுகிறது. டார்டர்கள் சின் படைகளின் துணையுடன் 1161இல் மங்கோல்களை வெற்றி கொள்கிறார்கள்..\n\nசெங்கிஸ் கானின் வளர்ச்சி.\nமங்கோல் இனத்தலைவரின் மகனான தமுஜின் என்ற இயற்பெயர் கொண்ட செங்கிஸ் கான் சிறு வயதிலேயே தந்தையை இழந்து அனாதையானார். பின்பு கெராய்ட் இன தலைவனான தொகுருல் கானின் கீழ் பணிபுரிந்தார், தொகுருல் சின் அரசமரபு அளித்த வாங் கான் என்ற பட்டத்தால் அழைக்கப்படுகிறார், தமுஜினின் மனைவியை மெர்கிட் இனத்தவர்கள் கவர்ந்து சென்றபோது தொகுருல் பெரும் படையை கொடுத்து உதவியதுடன் சமுகாவை இணைந்துக்கொண்டு போரிட கூறினார்.சிறந்த நண்பனாக இருந்த சமுகாவுக்கும் இவருக்கும் பின்பு பகை ஏற்படுகிறது. தமுஜின் வளர்ச்சியால் அச்சம் கொண்ட வாங் கான், அவரது வளர்ச்சியை சமுகாவுடன் இணைந்து தடுக்க நினைத்த போது தமுஜின் சமுகாவையும் வாங் கானையும் தோற்கடிக்கிறார். அதன் பின் அவர் தன் பெயரை செங்கிஸ் கான் என்று வைத்துக்கொள்கிறார். கான் மற்ற மங்கோலிய பழங்குடியினரை தோற்கடித்து மங்கோல் நாட்டை விரிவாக்குகிறார். செங்கிஸ் கான் சட்ட முறை சிறந்த யாசாவை அறிமுகப்படுத்துகிறார். யாசா வரிவிதிப்பை முறைபடுத்துகிறது. அனைத்து திடகாத்திரமான மனித்தர்களும் குளிர் காலத்தில் வேட்டைக்கு செல்லலாம் என்கிறது. யாசா என்ற சொல்லே கானுக்கு கீழ் இருந்த அனைத்து மங்கோலியர்களையும் குறிக்க மங்கோலியர்களால் பயன்படுத்தப்பட்டது.\n\nகொள்கையும் படையெடுப்பும்.\nகானின் படைப்பிரிவு அர்பன் (10 பேர்), சூனு (100), மின்ங்கன் (1000 பேர்), டுமன் (10,000 பேர்) என பிரிக்கப்பட்டிருந்தது. மெய்காவல் படை பகலுக்கு ஒன்று (கொர்ச்சின் டாகுத்) இரவுக்கு ஒன்று (கேசிங்) என பிரிக்கப்பட்டிருந்தது.தாழ்ந்த பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விசுவாசிகளுக்கு உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.\n\nதனக்கு நெருக்கமான உறவுகளின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட படை வீரர்களை விட மற்ற குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட படை வீரர்கள் குறைவு. யாசா சட்டம் அப்போதைய மங்கோலியர்களின் தினசரி அரசியல் குடும்ப வாழ்வில் பங்கு பெற்றிருந்தது. பெண்களை விற்பதையும் திருட்டையும் மங்கோலியர்களுக்குள் சண்டையிடுவதையும் விலங்குகள் கருவுறும் காலத்திலான வேட்டையையும் செங்கிஸ் கான் தடை செய்திருந்தார்\n\nகான் ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கும் மத குருமார்களுக்கும் வரி விலக்கு அளித்தார்.இவர் கல்வியை ஆதரித்தார், உய்குர் வரி வடிவத்தை ஏற்றுக்கொண்டார் இது உய்குர்-மங்கோலிய வரிவடிவத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது. முன்பு நைமன் கான்களுக்கு பணியாற்றிய உய்குர் டடங்குகாவை தன் மகன்களுக்கு படிப்பு சொல்லித்தர ஆசிரியராக நியமித்தார்.\nசெங்கிஸ் கான் சர்சென்களின் சின் அரசமரபுடனும் வட சீனாவிலிருந்த மேற்கு சியா அரசமரபுடனும் மோதினார் பின்பு பலமிக்க அரசுகளான திபெத்துடனும் காரா கைடய் உடனும் மோதினார் இவர்கள் அனைவரையும் வெற்றி கொண்ட பின்பு மேற்குலுள்ள நடு ஆசியாவை நோக்கி தன் படையெடுப்பை நகர்த்தினார். ஏரல் கடலில் பாயும் அமு தாரியா ஆற்று பகுதியிலுள்ள பண்டைய காலத்தில் டிராண்சுஓக்சினா என அழைக்கப்பட்ட பகுதியிலும் கிழக்கு பாரசீக பேரரசின் பகுதியிலும் பேரரழிவை ஏற்படுத்தினார். பின்பு கிவ்வன் ரசு எனப்பட்ட (உருசியா, பெலாரசு, உக்ரைன் நாடுகளுக்கு முன்பிருந்தது) நாட்டையும் காக்கேசியாவையும் தாக்கினார். இறப்பதற்கு முன்பே பேரரசை தன் மகன்களுக்கு பங்கு போட்டு கொடுத்து பேரரசானது அரசு குடும்ப சொத்து போல் ஆக்கினார்.\n\nசெங்கிஸ் கானும் பின் வந்த யுவான் அரசமரபு பேரரசர்களும் இசுலாமிய முறைப்படியான அலால் முறைப்படி இறைச்சி வெட்டுவதை தடை செய்து முசுலிம்கள் மங்கோலிய முறைப்படியே இறைச்சியை வெட்ட வேண்டும் என்றார்கள். அதனால் முசுலிம்கள் யாருக்கும் தெரியாமல் ஆட்டை வெட்டினார்கள். முசுலிம்களையும் யூதர்களையும் செங்கிஸ் கான் அடிமைகள் என்றார். விருத்த சேதனம் தடை செய்யப்பட்டு இருந்தது. யூதர்கள் மத முறைப்படியான உணவான கசுருத்தை உண்ண தடை விதிக்கப்பட்டிருந்தது.\n\nசெங்கிஸ் கான் மரணமும் ஒகோடி கானின் விரிவாக்கமும் (1227-1241).\nசெங்கிஸ் கான் ஆகத்து 18, 1227 அன்று இறக்கிறார் அப்போது மங்கோலியப் பேரரசு அமைதி (பசுபிக்) பெருங்கடலில் இருந்து காசுப்பியன் கடல் வரை பரவியிருத்தது. உரோமைப் பேரரசு & முசுலிம் காலிப்பத் அரசை விட இருமடங்கு பெரியதாக இருந்தது. செங்கிஸ் கான் தனது மூன்றாவது மகன் ஒகோடி கானை வாரிசாக நியமித்தார். மங்கோலிய வழக்கப்படி யாருக்கும் தெரியாத (இரகசிய) இடத்தில் கான் புதைக்கப்பட்டார். ஒகோடி கானை குறுதளாய் மூலம் முறையாக தேர்ந்தெடுக்கும் வரை பேரரசை 1229 வரை மற்றொரு மகன் தொல்சி கவனித்துக்கொண்டார்.\n\nபதவியேற்ற உடன் ஒகோடி கான் தன் படைகளை காசுப்பியேன் பகுதி புல்வெளிப்பகுதியில் உள்ள பாசுக்கிர் பல்கர் ஆகிய இனத்தவரை தன் கட்டுக்குள் கொண்டு வர அனுப்பினார். கிழக்கில் மங்கோயர்களின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த மஞ்சூரியை ஆண்ட கிழக்கு சியா அரசையும் துங்குசிக் மொழி பேசும் இனத்தையும் முற்றாக தோற்கடித்தார். 1230இல் ஒகோடி கான் சின் அரசமரபுக்கு எதிரான படைகளுக்கு தலைமை ஏற்றார். ஒகோடியின் படைத் தளபதி சுபுடாய் சின் அரசமரபு அரசர் வான்யங் சோலி அவர்களின் தலைநகரை 1232இல் கைபெங் முற்றுகையின் போது கைப்பற்றினார் வான்யங் சோலி தப்பிச்சென்ற கைசூ நகரை மங்கோலியர்கள் கைப்பற்றிய உடன் 1234இல் சின் அரசு முற்றாக ஒழிந்தது. 1234 இல் ஒகோடியின் மகன்கள் கோசு, கோடென் டான்குட் இன தளபதி சேகன் ஆகியோர் சொங் அரசமரபு உதவியுடன் தென் சீனத்தை கைப்பற்றினார்கள். \n\nபல ஆன் சீனர்களும் கைடான் இன மக்களும் சின் அரசுக்கு எதிராக மங்கோலியர்களுடன் இணைந்துகொண்டனர். அதனால் அவர்கள் ஒகோடியின் நன்மதிப்பை பெற்று சிலர் 10,000 கொண்ட துமென் படைப்பிரிவை வழி நடத்தும் உரிமையை பெற்றார்கள். மேற்கு சியாக்களுக்கு எதிராக லியு எயிமா(ஆன் சீனர்), சி தியன்சியங் தலைமையில் மங்கோலியர்கள் போரிட்டனர். \n\nமேற்கில் ஒகோடியின் படைத்தளபதி சோர்மாகுன், இக்வரிச்மிஅன் பேரரசின் கடைசி அரசர் சலால் அட்-டின் மின்ங்புநுவை தோற்கடித்தார். தென் பாரசீகத்தில் இருந்த சிறிய அரசுகள் மங்கோலியர்களின் செல்வாக்கை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கீழ் நடந்தன. கிழக்கில் பல முற்றுகைக்களுக்கு பின்னும் கொரிய மூவலந்தீவை ஒகோடியால் முழுவதும் கைப்பற்ற முடியவில்லை. வடமேற்கு மங்கோலியாவில் உள்ள காரகோரத்தை பேரரசின் தலைநகராக ஒகோடி உருவாக்கினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4048"}, {"id": [3, 2], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "வெளி இணைப்புகள்.\n- Drawing the Indo-Pakistani border -\n- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14058"}, {"id": [3, 3], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பார்வோனின் கலங்கரைவிளக்கம் இங்குதான் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23331"}, {"id": [3, 4], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இக் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார்.\n\nமெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது. இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10 ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர்.\n\n2006 ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர்.\n\nசொற்பிறப்பு.\nபுதிய எசுப்பெயின் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் எசுப்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற போது, புதிய நாட்டின் பெயரை அதன் தலைநகரமான மெக்சிக்கோ நகரத்தின் பெயரைத் தழுவி வைப்பது என முடிவு செய்தனர். மெக்சிக்கோ நகரம், 1524 ஆம் ஆண்டில், பண்டைய அசுட்டெக் தலைநகரமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானின் மேல் நிறுவப்பட்டது. இப்பெயர் நௌவாத்தில் மொழியில் இருந்து வந்தது ஆயினும், இச் சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியவில்லை.\n\n\"மெஹிகோ\" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூழவுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது. இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது. இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது.\n\nஅரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து நாட்டின் பெயரும் மாறி வந்துள்ளது. இரண்டு காலப் பகுதிகளில் (1821-1823, 1863-1867) இது \"மெக்சிக்கப் பேரரசு\" (இம்பீரியோ மெக்சிக்கானோ - Imperio Mexicano) என அழைக்கப்பட்டது. மூன்று கூட்டாட்சி அரசமைப்புக்களிலும் (1824, 1857, 1917) இதன் பெயர் \"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்\" (Estados Unidos Mexicanos) என்னும் பெயர் பயன்பட்டது. 1836 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்தில் இதன் பெயர் \"மெக்சிக்கோக் குடியரசு\" எனக் குறிப்பிடப்பட்டது.\n\nபுவியியல்.\nமெக்சிக்கோ, அகலக்கோடுகள் 14° and 33°வ, நெடுங்கோடுகள் 86°, 119°மே என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது உள்ளது. பாகா கலிபோர்னியா தீவக்குறையின் சில பகுதிகள் மட்டும் பசிபிக் கண்டத்தட்டிலும், கொக்கோசு கண்டத்தட்டிலும் உள்ளன. புவியியற்பியலின்படி, சில புவியியலாளர்கள், தெகுவாந்த்தப்பெக் குறுநிலத்துக்குக் கிழக்கே உள்ள பகுதியை நடு அமெரிக்காவுக்குள் அடக்குவர். புவியரசியலின்படி மெக்சிக்கோ முழுவதும், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுடன் வட அமெரிக்காவுக்குள் அடங்குவதாகவே கொள்ளப்படுகிறது.\n\n1,972,550 சதுர கிலோமீட்டர் (761,606 சதுர மைல்) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு. அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், மெக்சிக்கக் குடா, கரிபியன், கலிபோர்னியக் குடா ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன. மெக்க்சிக்கோவின் நிலப் பகுதியில் மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில், மெக்சிக்கோவின் நீளம் 3219 கிலோமீட்டர்களுக்கும் (2,000 மைல்) அதிகமாகும்.\n\nமெக்சிக்கோ அதன் வடக்கில், ஐக்கிய அமெரிக்காவுடன் 3,141 கிலோமீட்டர்கள் (1,952 மைல்) நீளமான பொது எல்லையைக் கொண்டுள்ளது. தெற்கில் இது, குவாத்தமாலாவுடன், 871 கிமீ (541 மைல்) நீளமான எல்லையையும், பெலிசேயுடன் 251 கிமீ (156 மைல்) நீளமான எல்லையையும் கொண்டிருக்கிறது.\n\nமெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, சியேரா மாட்ரே ஓரியென்டல், சியேரா மாட்ரே ஒக்சிடென்டல் என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் பாறை மலைகளின் தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் சியேரா நெவாடா எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, மிச்சோக்கானில் இருந்து, வாக்சாக்கா (Oaxaca) வரை செல்கிறது.\n\nஎனவே பெரும்பாலான, மெக்சிக்கோவின் வடக்கிலும் நடுவிலும் உள்ள பகுதிகள் உயர்ந்த பகுதிகளாக உள்ளன. மிகவும் கூடிய உயரங்கள் டிரான்சு-மெக்சிக்க எரிமலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றுள், பிக்கோ டி ஒரிசாபா (5,799 மீ, 18,701 அடி), போபோகட்டப்பெத்தில் (5,462 மீ, 17,920 அடி), இசுத்தக்சிவத்தில் (5,286 மீ, 17,343 அடி), நெவாடோ டி தொலூக்கா (4,577 மீ, 15,016 அடி) என்பன முக்கியமானவை. இந்த நான்கு ஒயரப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில், மூன்று முக்கியமான நகரப் பகுதிகள் அமைந்துள்ளன. இவை, தொலூக்கா, பெரு மெக்சிக்கோ நகரம், புவேப்லா என்பன.\n\nநிர்வாகப் பிரிவுகள்.\n\"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்\" என்பன சுதந்திரமானவையும், இறைமை உள்ளனவுமான 31 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். இவ்வாறு அமைந்த ஒன்றியம், மெக்சிக்கக் கூட்டாட்சி மாவட்டங்கள் மீதும், பிற ஆட்சிப்பகுதிகள் மீதும் குறிப்பிட்ட அளவு அதிகாரம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியான அரசமைப்புச் சட்டம், மாநில ஆட்சிச்சபை (congress), நீதித்துறை என்பன உள்ளன. மாநில ஆளுனரை ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றனர். மாநில ஆட்சிச்சபைக்குரிய உறுப்பினர்களையும் மக்களே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்கின்றனர்.\n\nகூட்டாட்சி மாவட்டம் என்பது நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறப்பு அரசியல் பிரிவு. இது எந்தவொரு மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. இதற்கு வரையறுக்கப்பட்ட உள்ளூர் ஆட்சி அதிகாரங்களே உள்ளன. மாநிலங்கள் முனிசிப்பாலிட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவே எல்லா அரசியல் பிரிவுகளுள்ளும் மிகவும் சிறியது. இது மக்களால் தெரிவு செய்யப்படும் மேயர் அல்லது முனிசிப்பாலிட்டித் தலைவரால் ஆளப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2485"}, {"id": [3, 5], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் யோசெமிட்டிக்கு வருகின்றனர். வருபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் நேரத்தை யோசெமிட்டிப் பள்ளத்தாக்கின் 5.9 சதுர மைல்கள் (15 கிமீ) பரப்பில் கழிக்கின்றனர். 2016இல் இப்பூங்காவின் வரலாற்றில் சாதனையளவாக 5 மில்லியன் பேர் வந்துள்ளனர். தேசியப் பூங்கா குறித்த கருத்தியல் உருவாக்கத்தில் யோசெமிட்டி முக்கிய பங்கு வகித்தது. துவக்கத்தில், காலென் கிளார்க்கும் மற்றவர்களும் யோசெமிட்டியை பாதுகாக்கப் போராடினர்; இறுதியில் 1864இல் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் \"யோசெமிட்டி நல்கை\"யில் ஒப்பமிட்டார். பின்னர் ஜான் முயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கை மட்டுமன்றி சுற்றியுள்ள மலைத்தொடர்களையும் வனங்களையும் உள்ளடக்கிய பெரியத் தேசியப் பூங்கா அமைக்கப் போராடினார். இதுவே ஐக்கிய அமெரிக்க தேசியப் பூங்கா அமைப்பு நிறுவப்பட வழிகோலியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124174"}, {"id": [3, 6], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "எடுத்துக்காட்டாக, உலக முழுவதற்குமான மக்கள்தொகை 6.5 பில்லியனாகவும், அதன் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் கொண்டால் மக்கள் தொகை அடர்த்தி 6500 மில்லியன்/510 மில்லியன்=சதுர கிலோமீட்டருக்கு 13 பேராகும். நீர்ப்பரப்பை விட்டுவிட்டு நிலப் பரப்பை மட்டும் கவனத்தில் எடுத்தும் மக்கள் தொகை அடர்த்தி கணிக்கப்படுவது உண்டு. நிலம் 150 மில்லியன் சதுர கிலோமீட்டராகும் எனவே மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 43 ஆகும். பூமியின் மொத்தப் பரப்பு ஆயினும், நிலப்பரப்பு ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுவதற்கான சாத்தியம் இல்லாததால், மக்கள் தொகை அடர்த்தி மக்கள் தொகை அதிகரிப்புடன் அதிகரிக்கும். பூமியின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மக்களடர்த்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே அதிகரித்துச் செல்ல முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள்.\n\nமக்கள் தொகை அடர்த்தி கூடிய பகுதிகள் நகர நாடுகளாகவோ அல்லது சிறிய நாடுகளாகவோ காணப்படுகின்றன. இவை பாரிய அளவு நகரமயமாக்கப்பட்டு காணப்படுவது வழக்கமாகும். அதிகளவு மக்கள் தொகை அடர்த்திய கொண்ட நகரங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வில் அமைந்துள்ளன. ஆபிரிக்காவின் கெய்ரோ, லாகோஸ் போன்ற நகரங்களும் அதிக அடர்த்தியை கொண்டவையாகும்.\n\nமக்களடர்த்தி வேறுபாடுகள்.\nகுறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டியும், அப்பகுதியின் வள நிலைமையை ஒட்டியும், அந்நிலப்பகுதி தாங்கக்கூடிய மக்களடர்த்தி அமையும். உணவு சேகரித்து உண்போர், கால் நடைகள் மேய்ப்போர், நாடோடிகள் போன்றோரின் செயற்பாடுகளுக்குப் பரந்த நிலப்பரப்புத் தேவை. இதன் காரணமாக இத்தகையோர் வாழும் நிலப்பகுதிகள் குறைந்த மக்களடர்த்தியையே கொண்டிருக்க முடியும். நிலையாக ஓரிடத்தில் வாழக்கூடிய வேளாண்மைச் சமுதாயங்கள் சற்றுக் கூடுதலான மக்களடர்த்தியைக் கொண்டிருக்க முடியும். தொழிற்துறை, வணிகம் மற்றும் சேவைத் தொழில்களை முக்கியமாகக் கொண்ட நகரப் பகுதிகள் அதிக மக்களடர்த்தியைக் கொண்டவையாக உள்ளன. நகரங்களுக்கு உள்ளேயும், நிலப்பயன்பாட்டுத் தன்மைகளைப் பொறுத்து மக்களடர்த்தி வேறுபடும்.\n\nநகரங்களின் மையப் பகுதிகளும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் அதிக மக்களடர்த்தி கொண்டவையாகக் காணப்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் கீழ் மட்ட மக்கள் வாழும் பகுதிகள் கூடிய மக்களடர்த்தி கொண்டவையாக இருக்க, மேல் மட்டத்தினர் வாழும் பகுதிகள் அடர்த்தி குறைந்தவையாக இருப்பது இயல்பு.\n\nமக்கள் தொகை அடர்த்தியை அளவிடும் வேறு முறைகள்.\nமக்களடர்த்தியைக் கணிப்பதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுவது மேற் குறிப்பிட்ட எண்கணித முறையேயாகும். எனினும், சிறப்புத் தேவைகளுக்காக, வேறுபட்ட முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\nஎண்கணித அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / மொத்தப் பரப்பளவு (கி.மீ² அல்லது மைல்²)\n\nஉடற்றொழிலியல் அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / பாசன வசதியுள்ள நிலம்\n\nவேளாண்மை அடர்த்தி - மொத்த ஊரக மக்கள் தொகை / மொத்த வேளாண்மைக்கு உட்பட்ட நிலம்\n\nவாழிட அடர்த்தி - குறித்த நகரப்பகுதியின் மக்கள் தொகை / மொத்த வாழிடத்துக்குரிய நிலப்பரப்பு\n\nசூழலியல் அடர்த்தி - குறித்த பகுதியிலுள்ள வளங்கள் மூலம் தாங்கப்படக்கூடிய மக்கள்தொகை அடர்த்தி.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n\nவெளியிணைப்புகள்.\n- நகரதரங்கள்\n- சில நகரங்களின் மக்கள் தொகை அடர்த்திகள்\n- மக்கள் தொகை அடர்த்தி உலக வரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3447"}, {"id": [3, 7], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "சிறப்புகள்.\n- உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது.\n- உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும்.\n- அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.\n- 2.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவு கொண்ட அமேசான் வடிநிலம், தென் அமெரிக்காவின் 40% ஆகும்.\n\nபல்லுயுரியம்.\nஉலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டி இனங்களுக்குத் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n- அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_9941"}, {"id": [3, 8], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "நாட்டினுடைய ஆற்றல் குறியீடு, இராணுவப் பாதுகாப்பு, பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் மற்றும் ஆயுதம் தொடர்பான விடயங்கள் ஆகியவற்றின் போது, நாடு எவ்வாறு நாட்டின் நலனைப் பயன்படுத்துகிறது, நாட்டின் வருமானம், வருமானம், உறவு மற்றும் உறவுகளை குறிப்பாக அண்டை நாடுகளுடன் நாடுகளில் நிறைய விஷயங்கள் உள்ளன, எனவே இந்த பட்டியலின் வேலையிலிருந்து நாங்கள் நாட்டின் அணு ஆயுதங்களைக் கருதவில்லை.\n\nஎனவே, 2017 உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் 10 வது பட்டியலில் உள்ளோம்.\n\n10: இத்தாலி.\nஇத்தாலி என்பது இத்தாலிய குடியரசு என அறியப்படுகிறது, மத்தியதரைக் கடலின் மையத்தில் அமைந்த ஒரு ஐரோப்பிய நாடு; இந்த நாடு உலகின் பல நாடுகளுடன் நல்ல உறவுகளை கொண்டுள்ளது, எனவே அது ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், வத்திக்கான் சிட்டி மற்றும் சான் மரினோவுடன் திறந்த நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஐரோப்பாவில் இது மூன்றில் ஒரு பெரிய நாடாகும், இது சுமார் 61 மில்லியனாகும்; இது ஐரோப்பிய மற்றும் உலக அரசியல், கலாச்சார மற்றும் இராணுவ விஷயங்களில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, எனவே யூரோ மண்டலத்தில் வலுவான பொருளாதாரமும் உள்ளது, எனவே அது வலுவான இராணுவ மற்றும் வருமானம் $ 30,294 ஆகும்.\n\n9: கனடா.\nவட அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான கனடா, இது உலகின் பெரிய பகுதிக்கு 9.98 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, எனவே இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும். 36 மில்லியன் மக்களில் மொத்த மக்கள் தொகை; இது பெரும்பாலும் நடுநிலை நாடு என அழைக்கப்படுகிறது. இது ஐக்கிய இராச்சியமும் ஐக்கிய அமெரிக்காவுடனான இரண்டு வல்லரசுகளுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இது போதிலும், நாட்டின் குடிமக்கள் தலைசிறந்த வருமானம் கொண்ட நல்ல தரமான வாழ்க்கை அனுபவித்து வருகின்றனர்.\n<nowiki>==== 8: நெதர்லாந்து====</nowiki>\n\nநெதர்லாந்தில் நெதர்லாந்தின் ராஜ்யங்களின் முக்கிய அங்கமாக உள்ளது, ஏனெனில் நாடு சிறியது ஆனால் அடர்த்தியான மக்கள் தொகை கொண்டது; ஐரோப்பா மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது, இது ஐரோப்பாவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் கண்டத்தின் மிகப்பெரிய துறைமுகம் உள்ளது; இதுபோன்ற போதிலும், யுனைடெட் ஸ்டேட்ஸுக்குப் பிறகு நெதர்லாண்ட், வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த நாட்டில் வலுவான மற்றும் மிகப்பெரிய பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஆறாவது மிகுதியாக உள்ளது, எனவே வருமானம் தனிநபர் வருமானம் 44,828 ஆகும், நாட்டின் பாதுகாப்பிற்காக பல வரவு செலவு திட்டங்களைப் பயன்படுத்துவதால், அதுவும் பெரும் பாதுகாப்புடன் உள்ளது.\n\n7: ஜப்பான்.\nஆசியாவின் கிழக்கே அமைந்துள்ள தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ஜப்பான் உலகின் முன்னணி நாடு ஆகும்; உயர்ந்து வரும் சூரியனின் நிலமாகவும் இது அழைக்கப்படுகிறது. உலகில் பத்து மிகப்பெரிய மக்கள் தொகை இது டோக்கியோ நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட 127 மில்லியன் ஆகும். இது போதிலும், அதன் வாகன தொழில் மற்றும் அறிவியல் மூலம் உதவியுள்ள வலுவான நிதி அமைப்பு நான்காவது உலகளவில் உள்ளது; இராணுவம் பற்றி பேசுவதன் மூலம், இந்த நாட்டில் பாதுகாப்பு மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டத்தைச் செலவழித்துள்ளதால், ஜப்பான் மிகவும் சிறிய நாடு ஆகும், ஆனால் பல வளங்களில் மிகப் பெரியது.\n\n6: பிரான்ஸ்.\nபிரான்சு அதிகாரப்பூர்வமாக பிரெஞ்சு குடியரசாக அறியப்படுகிறது, இது ஒரு தனித்துவமான இறையாண்மை அரசாகவும், மேற்கு ஐரோப்பாவிலும் பல வெளிநாடுகளிலும் உள்ள நிலப்பகுதிகளைக் கொண்ட நாடாகவும் உள்ளது, பிரான்ஸ் ஒரு சிறிய நாடு ஆகும். மொத்தம் 119,394 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2,718,000 மக்கள் வசிக்கின்றனர். அதன் குடிமக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் செல்வாக்குமிக்க நாடாகவும் இது அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் விஷயங்களிலும் சர்வதேச விவகாரங்களிலும் நல்ல இருப்பைக் காட்டுகிறது; இது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுதியான உறுப்பினராகவும் அதன் உலகளாவிய இராஜதந்திரத்தை அதிகரிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் ஒரு பெரிய வருமானம் உள்ளது.\n\n5: ஐக்கிய ராஜ்யம்.\nஇங்கிலாந்தின் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை ஐக்கிய இராச்சியமானது மேற்கு ஐரோப்பாவில் மட்டும் பிரபலமான நாடாகும், இது 242,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாட்டின் மொத்த 65.1 மில்லியன் மக்களுடன் மொத்தமாகக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மற்றும் வலுவான நாட்டில் ஒன்றாக அறியப்படுகிறது. . யுனைடெட் கிங்டம் இராணுவ சக்திகளிலும் மிக சக்தி வாய்ந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது உலகின் மிகுந்த வல்லரசுகளில் ஒன்றாகும், எனவே இது உலகின் மிக உயர்ந்த 7 பொருளாதாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது $ 43,902 வருமானம், யு.கே. பணியாளர்களிடம் மிகப்பெரிய இராணுவம்.\n\n4: ஜெர்மனி.\nஜேர்மனியின் மத்திய-மேற்கு ஐரோப்பாவில் மத்திய நாடாளுமன்ற குடியரசு என்பது உத்தியோகபூர்வமாக ஜேர்மன் ஃபெடரல் குடியரசு என அழைக்கப்படுகிறது, இது மொத்த பரப்பளவு 357,021 சதுர கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 82 மில்லியன் மக்களே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் மிகப்பெரும்பாலான நாடுகளாக அழைக்கப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரம் மிகவும் பிரபலமாக இருப்பதால், அப்பகுதியின் வருமானம் 41,267 டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஜெர்மனியும் அதன் தொழில் நுட்பத்தில் அதன் நியாயமான பெயரைக் கொண்டிருக்கிறது மேலும் வலுவான இராணுவ முன்னிலையில் ஒன்றாக உள்ளது, இது உலகின் முதல் 10 இடங்களில் உள்ளது .\n\n3: சீனா.\nஆசியாவின் கிழக்கில் அமைந்துள்ள சீனாவின் மக்கள் குடியரசாக சீனா உத்தியோகபூர்வமாக அறியப்படுகிறது; 1.381 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாக அது அழைக்கப்படுகிறது; சீனா ஆசியாவிற்குள் ஒரு பெரிய வல்லரசாகவும், ஒரு முக்கிய பிராந்திய சக்தியாகவும் உள்ளது, மேலும் வல்லரசு சக்தியாக வேறுபட்டிருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் அமெரிக்கா அமெரிக்காவை விஞ்சிவிடும், எனவே சீனாவின் மொத்த பரப்பளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.\n\n2: ரஷ்யா.\nரஷ்ய கூட்டாட்சி அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது, இது உலகின் மிகப் பெரிய நாடாகும், இது சுமார் 17,075,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, இதில் 146.1 மில்லியன் மக்கள் அதிகம் உள்ளனர், இது உலகின் உலக சூப்பர் சக்தியாகவும் உள்ளது நீண்ட காலமாக. இராணுவ திறன்களைப் பொறுத்தவரை இது இரண்டாவது என அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் உலகின் சர்வதேச விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டுகின்றது; இது போதிலும், ரஷ்யாவும் உலகெங்கிலும் உள்ள ஆயுதங்களை மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் கொண்டுள்ளது, எனவே இது தனிநபர் வருமானம் பாராட்டப்பட்டுள்ளது.\n\n1: அமெரிக்காவில்.\nஉலகின் வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐ.நா.வின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நாடு ஆகும். இராணுவம், பொருளாதார, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் ஆகியவற்றின் நான்கு அளவுருக்கள், குறைந்த பட்சம் ஒரு தசாப்தத்திற்கான அல்லது அதன் அதிகாரத்தை விட இன்னும் கூடுதலான பட்டியலைத் தொடர அமெரிக்கா தயாராக உள்ளது. உணவு மற்றும் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களில் மிகப்பெரிய உற்பத்தியாகும் இது; இது புதிய தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்ட வலுவான இராணுவத்தைக் கொண்டுள்ளது, மொத்தம் 328 மக்களில் 3.8 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர், எனவே உலகின் அனைத்து சர்வதேச பிரச்சினைகளிலும் நாடு எப்போதும் சுறுசுறுப்பாக 3\n\nவெளியிணைப்பு :\nhttp://www.skynewspoint.com/top-10-most-powerful-countries-in-the-world-2017/\n\n\n\n\n", "document_id": "ta_ta_110729"}, {"id": [3, 9], "question": "<Query> அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.", "document": "உயரத்தின் அடிப்படையில், 1396 அடிகள் (425.5 மீட்டர்) என்பது அமெரிக்காவில் உள்ள மிகவுயர்ந்த கட்டிடங்களின் வரிசையில் பார்க் அவென்யூ மூன்றாவது உயர்ந்த கட்டிடமாகவும் குடியிருப்புப் பகுதி என்ற அடிப்படையில் உலகத்திலேயே மிகவுயர்ந்த கட்டிடம் என்றும் மதிக்கப்படுகிறது. நியூயார்க் நகரைப் பொறுத்தவரை உலக வர்த்தக மையக் கட்டிடத்திற்கு அடுத்ததாகவும் எம்பயர் ஸ்டேட்டு கட்டிடத்தை விட உயர்ந்ததாகவும் விளங்குகிறது. உயரம் கணக்கிடும்பொழுது உச்சிக் கூரையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், 432 பார்க் அவென்யூ கட்டிடந்தான் நியூயார்க் நகரின் மிகவுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெருகிறது. ஏனெனில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தை விட இதன் கூரை 28 அடிகள் அல்லது 8.5 மீட்டர் அளவு உயர்ந்து காணப்படுகிறது.\n\nஉயரம்.\nநியூயார்க் நகரின் இரண்டாவது மிகவுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையுடன் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மிகவுயர்ந்த குடியிருப்புப் பகுதி என்ற பெருமையும் 432 பார்க் அவென்யூ கட்டிடத்திற்கு உண்டு. 2018 ஆம் ஆண்டின் மத்தியில் 217 மேற்கு 57வது தெரு மற்றும் 111 மேற்கு 57வது தெரு ஆகிய கட்டிடங்கள் இதன் உயரத்திற்குச் சமமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது . 33000 சதுர அடிகள் (3,100 மீ2) பரப்பளவு என்பது இக்கட்டிடம் பதிந்துள்ள முக்கியமான கால்தடமாகும். உச்சிக்கூரையின் அடிப்படையில் நியூயார்க் நகரின் உயர்ந்த கட்டிடங்களில் முதலிடம் பிடிப்பது 432 பார்க் அவென்யூதான் என்று 2014 அக்டோபர் 10 இல் முறையாக அறிவிக்கப்பட்டது.\n\nவடிவமைப்பு.\n432 பார்க் அவென்யூ கட்டிடத்தின் வடிவமைப்பு ரஃபேல் வினோலி என்பவரால் வடிவமைக்கப்பட்டது ஆகும். இக்கட்டிடம் முழுக்க முழுக்கத் துல்லியமான ஒரு சதுரம் என்றும், ஒரு குப்பைத் தொட்டியின் வடிவந்தான் இக்கட்டிடத்தை வடிவமைக்க முன்மாதிரியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கோபுரம் 3969 சதுர அடிகள் பரப்பளவில் உள்ள 84 மாடிகள் கொண்டதாகவும் ஒவ்வொரு மாடியின் ஒவ்வொரு முகத்திற்கும் 100 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட ஆறு சன்னல்கள் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உட்புற வடிவமைப்பு டெபோரா பர்க்கு மற்றும் பெண்டல் & பெண்டல் அமைப்பு நிறுவனமும் சேர்ந்து வடிவமைத்துள்ளன. இலெவன் மாடிசான் பார்க் மற்றும் கிராமெர்சி தாவெர்ன் ஆகிய கட்டிடங்களையும் இவ்வமைப்பு நிறுவனம் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது\n”இக்கட்டிடம் ஒரு மெல்லியத் தூண் மட்டுமே இதற்கு ஒரேயொரு சிறிய தொப்பிதான் தேவை” என்று அலங்கார வடிவமைப்பு நிபுணர் திம் கன், 432 பார்க் அவென்யூ கட்டிடத்தைக் குறித்து விவரிக்கிறார்\n\nகுடியிருப்புகளின் வசதிகள்.\nஇக்கட்டிடத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் ஒவ்வொன்றும் உயர் மேல்மட்டத்து வடிவமைப்பில் உள்ளன. இவை ஏற்கனவே $ 95 மில்லியன் ஒப்பந்தத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு நூலகம் ஆறு படுக்கையறை, ஏழு குளியல் மேல்கூரை அறைகள் அடங்கிய கலைக்கூடமாக 351 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளாக அவை இருக்கின்றன. இவைதவிர கட்டிடத்தை ஒட்டி கோல்ப் பயிற்சி வசதிகள் மற்றும் தனியார் உணவு மற்றும் திரையிடல் அறைகள் ஆகிய கூடுதல் வசதிகளும் இவற்றுள் அடங்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68440"}]
[{"id": [4, 0], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- இனிமே நாங்கதான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15461"}, {"id": [4, 1], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "இனிமே நாங்கதான் தமிழில் 2007 வெளிவரவிருக்கும் முழுநீள 3-D தமிழ் இயங்குபடம் ஆகும். இந்த இயங்குபடத்தை சென்னையை சேர்ந்த மாயவிம்பம் ஊடக நிறுவனம் வெளியிடுகின்றது. இந்த நிறுவனம் பொன்னியின் செல்வன் கதையையும் இயங்கு படமாக்கவும் திட்டமிட்டுள்ளது. \nவெளி இணைப்புகள்.\n- http://www.mayabimbham.com/\n- இனிமே நாங்கதான்\n- ரஜனியின் சுல்தான்\n- Shrek: கனவே கலைகிறதே\n\n", "document_id": "ta_ta_10371"}, {"id": [4, 2], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "\"பேட்மேன்: மிஸ்டரி ஆப் தி பேட்வுமன்\" நடுநிலையாக கருத்துகளைப் பெற்றது.\n\n", "document_id": "ta_ta_56634"}, {"id": [4, 3], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "குறிப்புகள்.\n- \"ஆணிவேர்\" திரைப்படம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் மார்ச் 2007 இல் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹைதரபாத் திரைப்படச் சங்கமும், ஆந்திரப் பிரதேச திரைப்பட இயக்குநர் சங்கமும் இணைந்து இத்திரைப்பட விழாவை நடத்தின.\n\nவெளியிணைப்புகள்.\n- திரைப்படத்தின் அதிகாரப் பூர்வ தளம்\n- தமிழீழத்தின் முதலாவது வெண்திரைக்காவியம் - ஆணிவேர் - ஒரு பார்வை\n- சந்திப்பு - ஆணிவேர் - ஜான்\n- Aanivaer - \"Tap Root\" - A brief eye view - (ஆங்கிலம்)\n- விளம்பர படக் காட்சிக்காக\n- விளம்பர படக் காட்சிக்காக\n- கொலையும் கலையும் - விமர்சனம்\n- அனைத்துலக திரைப்பட விழாவில் 'ஆணிவேர்' திரைப்படம்\n- ஆணிவேர் - ஒரு பார்வை\n\n\n\n\n", "document_id": "ta_ta_3969"}, {"id": [4, 4], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nவேலுப்பிள்ளை யாழ்ப்பாண மாவட்டம்]], நாவற்குழியில் சுப்பிரமணியம், தையல்நாயகி ஆகியோருக்குப் பிறந்தவர். ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக 1946 முதல் 1981 வரை இலங்கையின் டிக்கோயா, மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் ஆசிரியப் பணி புரிந்தவர்.\n\nசிறுகதைகள்.\nசு.வேயின் முதல் சிறுகதை 'கிடைக்காத பலன்' 1943 இல் ஈழகேசரியில் வெளியானது. சு.வே யின் சிறுகதைகள், 'மண் வாசனை', 'பால்காவடி', ஆகிய தலைப்புகளில் தொகுதிகளாக வெளிவந்தன. இவரது உருவகக்கதைகள் 1999 இல் மித்ர வெளியீடாக தொகுப்பாக வெளிவந்தன. \n\nநாடகத்துறை.\n1965 இல் இலங்கை கலைக்கழகம் நடாத்திய நாடகப்போட்டியில் இவரது 'வஞ்சி' என்ற ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றது. அடுத்த ஆண்டும் இவரது 'எழிலரசி' என்ற் முழுநீள நாடகம் முதல் பரிசு பெற்றது.\n\nவானொலி நாடகங்கள்.\n1960 இல் இலங்கை வானொலி நாடகப்போட்டியில் இவரது 'மண் வாசனை'க்கு முதல் பரிசு கிடைத்தது. 1968 இல் 'ஒருமை நெறித்தெய்வம்' என்ற நாடகம் பரிசு பெற்றது. சு.வே வானொலி கிராம சேவைக்கு பல வானொலித் தொடர் நாடகங்களையும் எழுதினார்.\n- ஏட்டிலிருந்து (1964) - 14 வாரங்கள்\n- கிராமராஜ்யம் (1964) - 32 வாரங்கள்\n- பொன்னாச்சிக் குளம் (1967-68) -97 வாரங்கள்\n- நவயுகம் (1969)- 12 வாரங்கள்\n\nவெளிவந்த நூல்கள்.\n- மண் வாசனை - (12 சிறுகதைகளின் தொகுதி)\n- பாற் காவடி - சிறுகதைத் தொகுதி\n- மணற்கோவில் - உருவகக் கதைகள் (மித்ர பதிப்பகம்)\n- சிறுவர் கதை இலக்கியம்\nசெங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட ஈழகேசரி சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளில் இவருடைய சிறுகதைகள் சில இடம்பெற்றுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6558"}, {"id": [4, 5], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "வகை.\nவரலாற்றுப்படம் / நாடகப்படம்\n\nதுணுக்குகள்.\n- தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்.\n- 100 நாட்கள் திரையில் தொடர்ந்து ஓடி சாதனை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7984"}, {"id": [4, 6], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "நடிகர்கள்.\n- அர்ஜூன் -கிச்சா (கிருஷ்ணமூர்த்தி)\n- மதுபாலா - சுசீலா(சுசி)\n- கவுண்டமணி- மணி\n- சரன் ராஜ் - அழகர் நம்பி\n- சுபஸ்ரீ - சுகந்தி\n- செந்தில் - பப்ளூ\n- வினீத் - ரமேஷ்\n- சொக்கலிங்க பாகவதர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21714"}, {"id": [4, 7], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "மலேசியாவின் அனைத்து தமிழ்ச் செய்தி நாளேடுகளும், வார ஏடுகளும் முரசு அஞ்சலைக் கொண்டே இயங்கின.\nமலேசிய அரசு இம்மென்பொருளை தரமுயர்த்தி, இதையே மலேசியாவின் 523 தமிழ்ப் பள்ளிகளிலும் பயன்படுத்த உத்தரவிட்டது>\nஇன்று பல்லாயிரக்கணக்கானோர் முரசு அஞ்சலை பயன்படுத்துகின்றனர். \nமுரசு அஞ்சல் 10 ஆம் பதிப்பில் அகராதி, உள்ளீட்டு முறை, விசைப்பலகை ஆகிய கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nபல எழுத்துருக்களுக்கு ஆதரவு வழங்குகிறது. \n\nமேலும் பார்க்க.\n- கணினியில் தமிழ்\n- ஸ்வரம், தமிழின் முதல் நிரலாக்கல் மொழி\n- எழில், தமிழில் நிரல் எழுத உதவும் மொழி\n- நச்சுநிரல்\n\nவெளியிணைப்புகள்.\n- முரசு அஞ்சலைப் பற்றி\n\n\n\n\n", "document_id": "ta_ta_46824"}, {"id": [4, 8], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- First Tamil Animation \"Estate Boy\" To Air Next January -\n\n\n\n\n", "document_id": "ta_ta_48009"}, {"id": [4, 9], "question": "தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த <Query> ஆகும்.", "document": "பாடல்கள்.\nஐந்து பாடல்கள், இசைஞானி இளையராஜாவால் இசை அமைக்கப்பட்டன. சுந்தரி நீயும்... எனும் பாடல் மலையாள மொழியில் புனையப்பட்டது. இதுவே இந்திய திரைப்பட வரலற்றிலேயே மெதுவாக இயக்கப்பட்ட (slow motion) பாடல் ஆகும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- மைக்கேல் மதன காமராஜன் இணையத் திரைப்படத் தரவுத்தளத்தில்\n- மைக்கல் மதன காமராஜன் - ரசித்த காட்சிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14245"}]
[{"id": [5, 0], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "ஓட்டுதல்.\nதிறந்த சக்கர தானுந்து பந்தயம்தான் உலகிலேயே வேகமான தானுந்து பந்தயமாக உள்ளது. இந்த வகை பார்முலா 1 கார்கள் ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோமீட்டர் (220 மைல்கள்) வரை செல்ல முடியும். இந்த வகையில் பார்முலா 1, பி.எம்.டபிள்யு வில்லியம்ஸ் குழு மணிநேரத்திற்கு 369.9 கிலோமீட்டர் (229.8 மைல்கள்) ஒரு உயர் வேகத்தில் 2004 இத்தாலிய கிராண்ட் பிரீ போட்டித் தொடரில் தானுந்தைச் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38184"}, {"id": [5, 1], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "பாதுகாப்பு.\n- உள்ளிடச் தொடர்பு சாதனம்\n- பாதுகாப்பு செயலி\n\nசூழ்நிலை.\n- வெப்ப, காற்று மற்றும் குளிர் கட்டுபாட்டு கருவி (HVAC)\n- ஈரப்பத கட்டுபாட்டு கருவி\n- காற்றாடி\n- காற்று பதனாக்க கருவி\n- விளக்கு கட்டுப்பாட்டு செயலி\n- Sprinkler System\n\nதுப்பரவு.\n- தானியங்கும்தூசுறிஞ்சி\n- துணி துவைப்பி\n- துணி உலர்த்தி\n- பாத்திரம்கழுவி\n- துடைப்பம்\n\nசமையல்.\n- oven - போறணை\n- நுண்ணலை அடுப்பு, அலையடுப்பு - மைகொரோவெவ் - microwave\n- blender - மின்கலப்பி, மின்கலக்கி\n- காபி தயாரிப்பான்\n- காபிக்கொட்டை அரைப்பான்\n- தண்ணீர் சூடு படுத்தும் கருவி\n- ரொட்டி தயாரிப்பான்\n- ரொட்டி சுடுவான்\n- சாறு பிழியும் கருவி\n- போத்தல் திறக்கும் கருவி\n- நீராவி மூலம் சமைக்கும் கருவி\n- மின்னடுப்பு – Electric Cooker\n- grill\n- scales\n\nஉணவு பாதுகாத்தல்.\n- குளிர்சாதனப் பெட்டி\n\nஉடை.\n- மின் அழுத்தி\n- தையல் இயந்திரம்\n\nதொலைத்தொடர்பு/பொழுதுபோக்கு.\n- நிகழ்படக்கருவி\n- தொலைபேசி\n- தொலைக்காட்சி\n- வானொலி\n- DVD player\n- ஒளிப்படக் கருவி\n- தொலைப்பிரதி\n- செல்பேசி\n- நிகழ்பட விளையாட்டுத் தளம்\n\nகணிமை.\n- கணினி\n- அச்சுப்பொறி\n- மோடம்\n- திசைவி\n- படிம வருடி – scanner\n- portable hard drive\n- இறுவட்டு\n\nபோக்குவரத்து.\n- தானுந்து\n- மிதிவண்டி\n\nதனிநபர்.\n- மின் பல் துலக்கி\n- சேமிப்பு எந்திரம்\n\nமற்றயவை.\n- Pool pump(s) and heater, Hot tub and Spa\n- குடுவை மின் விளக்கு/மின் விளக்கு\n- மின் விசிறி\n- மின்னோடி\n- தானுந்து வழிகாட்டி\n\nஇவற்றையும் பார்க்க.\n- வீட்டுத் தன்னியக்கம்\n- மணிக்கூடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_3895"}, {"id": [5, 2], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "கருவி நூல்.\nசிவவழிபாடு - கி. பழநியப்பனார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54239"}, {"id": [5, 3], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "சிக்கன வழிமுறைகள்.\nநுகர்வதில் சிக்கனம்.\nசிக்கன வாழ்முறைக்கும் அடிப்படை நுகர்வதிலில் சிக்கனம் கடைப்பிடிப்பதே. போத்தல்(பாட்டில்) தண்ணீர் அல்லது சோடா குடிப்பதை \nதவிர்த்து, நீர் பருகலாம். எல்லாப் பொருட்களையும் புதிதாக வாங்கவேண்டியதில்லை. குறிப்பாக தளபாடங்கள், தானுந்து \nபோன்றவை. வீணாக எல்லா அறைகளிலும் மின்விளக்கு எரிய வேண்டியதில்லை. கோடை காலத்தில் \nகுளிரூட்டியைப் பயன்படுத்துவதை விடுத்து, ஜன்னல்களை திறந்து விடலாம். ஆற்றல் குறைந்த விலையில் கிடைக்கும் இரவு \nநேரத்தில் ஆற்றல் கூட தேவைப்படும் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். கடைகள் கழிவு விலையில் பொருட்களை விற்கும் \nபோது வாங்கலாம். கூப்பன்களை பயன்படுத்தலாம். கேபிள் தொலைபேசி Features போன்ற அவசியமற்ற சேவைகளை \nதவர்க்கலாம். இலகு பொதி உணவுகளை தவிர்க்கலாம். சில பொருட்களை தொகையாக வாங்கும் பொழுது சேமிப்பு \nகிடைக்கும். சில கடைகளில் ஒத்த அல்லது ஒரே பொருட்கள் இயல்பாக கூடிய விலையில் விற்கப்படும், எனவே அவற்றை \nதவிர்த்து மற்ற கடைகளில் வாங்கலாம். ஒரே தர பொருட்களுக்கு பெயர் பெற்ற நிறுவனப் பொருட்கள் விலை அதிகம்.\n\nபகிர்வு.\nபொருள் பகிர்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நூலகம் ஆகும். நூல்கள், திரைப்படங்கள், இசைத்தட்டுக்கள், கணினி \nவிளையாட்டுக்கள் என பலவற்றை பொது நூலகங்களில் பெறலாம். இவற்றின் செலவை பலர் பகிர்ந்து, பலர் பயன்படக் \nகூடியதாக இருக்கிறது. நூல்கள் மட்டுமல்ல கருவிகளும் சேவைகளும் மற்ற பலவும் இவ்வாறு பகிரப்படக்கூடிவை. பொதுப் போக்குவரத்து பகிர்வுக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு. தற்போது அதிகரிக்கும் எரிபொருள் விலை, காப்புறுதி, சூழலியல் \nவிளைவுகள் தானுந்து பகிர்வு பலரைக் ஈர்க்கிறது. \n\nதானே செய்தல்.\nஉணவகம் சென்று உண்ணாமல் தானே சமைத்து உண்ணுதல் பெரும் சேமிப்பு மட்டுமல்ல, ஒரு ஆக்க பூர்வமான செயற்பாடும் \nஆகும். உணவகம் செல்லும் போது உணவகம் நடத்துவதற்கு, சமைப்பதற்கு, பரிமாறுபதற்கு என எல்லாவற்றுக்கும் சேர்த்து \nபணம் செலுத்த வேண்டும். \n\nதைத்து உடுத்தல் அல்லது கிழிதல்களுக்கு தையல் போடுதல், வீட்டுத் தோட்டம், Book Case போன்ற சில எளிமையான \nதளபாடங்களை செய்தல் போன்றவை தானே செய்வதற்கு மேலும் சில எடுத்துகாட்டுகள். \n\nமாற்றுவழிகள்.\nகட்டணம் செலுத்தி Gym செல்ல வேண்டியது அவசியமில்லை. பூங்காவிற்குச் சென்று ஓடலாம். யோகா செய்யலாம். விளையாட்டில் \nபங்கெடுக்கலாம். \n\nதிருத்து, மீள்பயன்படுத்து, மீள்ளுருவாக்கு.\nபயன்படுத்தி எறிவதே இன்றைய சூழலியல் சிக்கல்களுக்கு ஒரு முதன்மைக் காரணம். ஒரு கருவி பழுதாகி விட்டால் எறியாமல், அதை திருத்தி பயன்படுதலாம். ஒரு கருவி மேலும் தேவைப்படாவிட்டால் எறியாமல் பிறருக்கு கொடுக்கலாம், விற்்கலாம். தண்ணீர் போத்தல், பொருள் பை போன்ற சில அன்றாட வாழ்வியல் பொருட்களை கழிவில் போடாமல், மீண்டும் பயன்படுத்தலாம்.\n\nவிமர்சனங்கள்.\nநுகர்வு தேவை.\nஉற்பத்தியும் நுகர்வும் வாழ்வின் அடிப்படை. அவையே வாழ்வுக்கு மகிழ்ச்சி தருவன. எனவே சிக்கனமாக நுகர்ந்தால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. \n\nஇயலாதோரின் கொள்கை.\nசிக்கனம் என்பது இயலாதோரின் கொள்கை. ஒருவர் உழைத்து அதை செலவு செய்ய அவருக்கு முழுச் சுதந்திரம் உண்டு. எதிர்பார்ப்புகளை உயர்த்தி செயற்படுவதே முன்னேற்றத்துக்கு வழிமுறை. \n\nதேவை எது, ஆடம்பரம் எது, யார் தீர்மானிப்பது.\nஉணவு, உடை, உறையுள், பாதுகாப்பு ஆகியவை தேவை. ஆனால் இந்த உணவு, உடை, வீடு தான் தேவை என்று கூறுவது கடினம். நகை, மகிழுந்து, பங்களா, சுற்றுலா எல்லாம் ஆடம்பரமா? ஆடம்பரமாக இருந்தாலும் மகிழ்ச்சி தருபவை அல்லவா. எனவே சிக்கனம் என்பது ஒரு ஒப்பு நோக்ககிய கருத்தாக்கம் (relative concept). \n\nஇவற்றையும் பாக்க.\n- எளிய வாழ்முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_15653"}, {"id": [5, 4], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "தற்போதைய சூழலில் மின் தானுந்துகள் விலை அதிகமானவை. ஆனால் எரி பொருள் விலை அதிகரிப்பு, சூழல் மாசடைதல் பிரச்சினை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய காரணங்கள் எதிர்காலத்தில் கூடிய மின் தானுந்து பயன்பாட்டை ஏதுவாக்கும். மின் தானுந்து எரிபொருள் தானுந்து போல மாசடைந்த புகையை வெளியேற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_14279"}, {"id": [5, 5], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "கதைச் சுருக்கம்.\nபவளக்கொடி (நயன்தாரா) மற்றும் தனது தந்தை வைரக்கன்னு (தம்பி ராமையா) ஆகிய இருவரும் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக சென்றுகொண்டிருக்கும் போது அவர்களது வீட்டின் அருகே இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் மூன்று திருடர்கள் வீட்டில் உள்ள பெண்ணைக் கொன்று அவரது நகைகளைத் திருடிச் சென்று விடுகின்றனர். அதனை விசாரிக்கும் காவல் அதிகாரிக்கு (ஹரிஷ் உத்தமன்) அந்தக் கொலையாளிகள் பற்றிய ஆதாரம் கிடைக்காமல் குழப்பமடைகிறார். ஆனால் அந்த வீட்டில் ஒரு இராசத்தானியக் கம்பளம் இருப்பது பற்றி அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் வேலையாட்களிடம் விசாரிக்கிறார். ஆனால் அவர்களுக்கும் அந்தக் கம்பளம் குறித்துத் தெரியவில்லை.\n\nவைரக்கன்னு தனது குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல பவளக் கொடியின் அத்தையிடம் தானுந்து கேட்கச் செல்கின்றனர். ஆனால் அவர்கள் அதனைத் தர மறுத்துவிடுகின்றனர். அவர்கள் வைரக்கன்னுவை தாக்க முற்படுகின்றனர். எனவே தாங்களும் வாடகைத் தானுந்து நிறுவனம் தொடங்குவோம் என பவளக்கொடி அவர்களிடம் கூறுகிறார். அவர்கள் சேர்த்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் வைத்து ஒரு இரண்டாம் தர தானுந்து வாங்கச் செல்கின்றனர். அங்கே மிகப் பழமையான ஒரு தானுந்தை வாங்குகின்றனர். அதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. \n\nஅவர்களின் வாடகைச் சீருந்திற்கு முதல் வாடிக்கையாளர் திருப்பதிக்கு 20 நாட்கள் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால் அந்தத் தானுந்தில் சில மீயியற்கை திறன்கள் இருப்பதை அந்த ஓட்டுநர் அறிந்து அவர் பவளக்கொடியைத் தொடர்புகொள்கிறார். அந்த மீயியற்கைத் திறன்களின் மூலம் வட மாநிலத்தவர் ஒருவனை அந்தத் தானுந்து கொலை செய்கிறது. ஒருநாள் அந்தத் தானுந்தின் உரிமையாளர் வீட்டிற்கு பவளக்கொடி சென்ற போது அந்த வட மாநிலத்தவர்கள் அந்தத் தானுந்தில் இருந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்ததையும் அவளது நாய் (டோரா) பற்றியும் கூறுகிறார். அந்தச் சிறுமியின் கொலைக்கு எவ்வாறு பவளக்கொடியும் , டோராவும் பழிதீர்த்தார்கள் என்பதைமீதமுள்ள திரைக்கதை தெரிவிக்கிறது.\n\nகதை மாந்தர்கள்.\n- நயன்தாரா (பவளக்கொடி)\n- தம்பி ராமையா (வைரக்கன்னு)\n- ஹரிஷ் உத்தமன்\n- சான் (பவன் சர்மா)\n- சுல்லி குமார் (முகேஷ் யாதவ்)\n- குழந்தை யுக்தா ( ஆர்த்தி துர்கா)\n\nதயாரிப்பு.\nடிசம்பர் 2015 இல் சற்குணம் , நயன்தாரா முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஒரு திகில் படத்தைத் தான் தயாரிக்க இருப்பதாகவும் அதனை தனது உதவி இயக்குனரான தாஸ் ராமசாமி இயக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மார்ச் 2016 இல் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் நயன்தாரா மற்றும் ஹரிஷ் உத்தமன் நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. பின்பு நயன்தாராவின் தந்தைக் கதாப்பாத்திரத்தில் நடிக்க தம்பி ராமையா ஒப்பந்தம் செய்யப்பட்டார். \n\nதுவக்கத்தில் டிக் டிக் டிக் எனப் பெயரிடப்பட்டு (அதிகாரப்பூர்வமற்ற) துவங்கப்பட்ட இந்தத் திரைப்படம் சூலை 2016 இல் டோரா எனப் பெயரிடப்பட்டது. இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவானது இந்தத் திரைப்படத்தின் திகில் காரணமாக ஏ சான்றிதழ் கொடுத்தது. படத்தை உருவாக்கியவர்கள் சில மாற்றங்களைச் செய்து படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினர் .ஆனால் தனிக்கை வாரியம் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122078"}, {"id": [5, 6], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "கொல்கி உபகரணமானது அகக்கலவுருச் சிறுவலையின் பாகமாக அமைந்து, அகக்கலவுருச் சிறுவலையில் உருவாகும் புரதங்களை, கலங்களின் உள்ளே அதன் தொழிற்பாட்டுக்குரிய விதத்தில் தயார்ப்படுத்தி, அவை தொழிற்பட வேண்டிய இடத்துக்கு வழிப்படுத்தும் தொழிலைச் செய்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45137"}, {"id": [5, 7], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "எந்த தடிமனளவு செறிவினை பத்தில் ஒரு பங்காக குறைக்கிறதோ அந்த தடிமனளவு, \"பத்தில் ஒன்றாகக் குறைக்கும் தடிமனளவு\" (tenth value layer) எனப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52032"}, {"id": [5, 8], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [5, 9], "question": "<Query> என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.", "document": "பெட்ஸ்சோமீட்டர்\n\nபெட்ஸ்சோமீட்டர் என்பது வானூர்தி(விமானம்) மற்றும் அவற்றின் இறக்கைகளின் மீதுள்ள துணி உறைகளின் கூறுபடா நிலையை அளவிட உதவும் கருவி ஆகும். பெட்ஸ்சோமீட்டரில் பேனா போன்ற அமைப்பு (இது வில் தராசு போன்று செயல்படும்) மற்றும் உருண்டையான ஊசி/முள் அமைப்பும் உள்ளது. ஊசி துணியில் செருகப்பட்டு, பின்னர் சோதிக்கும் பொருட்டு கருவி மீது குறிப்பிட்ட சக்தியை செலுத்தி இழுக்கப்படுகிறது. ஊசி செருகும் புள்ளியில் சுருக்கமோ அல்லது கிழிசலோ உருவானதா என்று பார்த்து ஆய்வு செய்யப்படுகிறது.\nபெட்ஸ்சோமீட்டர் சோதனை வருடாந்திர அனுமதி புதுப்பிப்புக்கான ஒரு தேவையாகும். இது தையல் மற்றும் சோதிக்கப்பட வேண்டிய பகுதிகள், சோதனைகளின் தேவை அறிந்த விமான ஆய்வாளரால் நடத்தப்படுகிறது.\nமேற்கோள்கள்.\nhttp://www.airborne.com.au/images/aw_directives/SB-007%20Issue1.pdf\nhttp://www.ekmpowershop2.com/ekmps/shops/account_cancelled.asp?productpage=bettsometer-betts-001-2-p%2Easp\nhttps://web.archive.org/web/20110721125521/http://www.nmai.ie/doc/annualpermitrenewalflex.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_115626"}]
[{"id": [6, 0], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "ரூறிங் பரிசோதனையின் படி மனிதனில் இருந்து ஒரு தானியங்கியை ஒரு மனிதர் வேறுபாடு கண்டறியா வண்ணம் என்று ஏற்படுகிறதோ அன்று இயந்திரங்கள் அறிவை வெளிப்படுத்துகின்றன என கருதலாம்\n\nசிக்கல்கள்.\n- பார்வை - Perception\n- பொது அறிவு - Common Sense\n- உணர்ச்சி - Emotion\n- உள்ளுணர்வு - Consciousness\n\nஇயந்திர தற்கற்றல்(Machine Learning):.\nஇயந்திர தற்கற்றல் என்பது கணிணி படித்தீர்வு மற்றும் நிரல்களை கொண்டு உணரிகள் அல்லது தரவுத்தளம் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து , சூழ்நிலைக்கேற்ற நடத்தைகளை உருவாக்குதல் தொடர்புடைய அறிவியல் ஆகும்.\nஇயந்திர தற்கற்றல் என்பதின் முக்கிய நோக்கமே நுட்பமான தரவமைப்புகளிருந்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதாகும்.\nமேலும் அதன் திறன் இயற்பியல் பொருள்களின் தரவுகளைக் கண்டவுடனே ஈர்த்துக்கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும், அப்பொருள்களின் சுற்றுப்புறச் சூழ்நிலை களின் உள்ளிட நிலைமைகளுக்கேற்ப, தரவுகளை நடைமுறைப் படுத்துவதும், பல்வேறு ஊக்கிகளுக்கு ஈடு கொடுப்பதற்கேற்பவும் அமைந்திருக்கும்.\n\nகாரணமறியும் திறன்.\nகாரணச்சிக்கல்களை கணிணி நிரல்களை கொண்டு படிமுறைத்தீர்வு காணும் திறன் செயற்கை அறிவாண்மையின் முக்கிய துணைப்பொருள் ஆகும்.\nமனிதர்களைப் போல் உள்ளுணர்வால் முடிவுகளை இயந்திரங்கள் எடுப்பதில்லை, இயந்திரங்கள் படிப்படியாக காரண காரியத்துடன் நிரல்களைக் கொண்டு படிமுறை நிலைகளைத் தீர்மானிக்கும்.\n\nதிட்டமிடல்.\nஅறிவு இயற்றிகள் அல்லது செயற்கை முகவர் இலக்குகளை அமைத்து, அவற்றை அடைய வேண்டும்.\nசெயற்கை முகவர்கள் என்பது தனித்தியங்கும் அமைப்பு ஆகும்(எ.க: கணிணிகள்,தானியங்கிகள்).\n• வெற்றி, தவறு, நடத்தை அடிப்படையில் தன்னைத் தானே சோதித்து கொள்ள வேண்டும்.\n• கணிணி இணைப்பினூடாக தானாக இயங்கி பொருந்த வேண்டும்.\nசெயற்கை முகவர்கள் சூழ்நிலைகளுக்கேற்ப நிலைகள் மற்றும் எவற்றை செயல்படுத்தினால் வெற்றியின் நிகழ்தகவு அதிகரிக்க முடிவெடுக்கவேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, ஒரு தானியங்கி சூழ்நிலைகளிருந்து உணரிகளால் சமிக்ஞைகளை பெற்று ஒரு வெளிஉலக வேலையை செய்ய இயக்கிகளையும் விசைப்பொறிகளையும் இயக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- நிலா முற்ற கட்டுரை\n- நிலா முற்ற கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14267"}, {"id": [6, 1], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "நானோ தானியக்கியம்.\nநானோ தானியங்கி மிக நுண்ணியதாக இருப்பதினால் நுட்பமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் . இவை நானோ மரபணு , நானோ எறும்பு என்று இதன் வளர்ச்சி பெருகுவதுடன் , மரபணு , பக்டிரியா போன்ற நுண் உயிரி அல்லது நுண் பொருட்களை மாற்றி அமைக்க பயன்படும் . நானோ தொழில்நுட்பத்தினால் பல ஆச்சரியப்படும் நுண் பணிகளை செய்ய முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். நானோ இயந்திரஙகள் இன்னும் கணிணி மாதிரிகளாக கூட முழுமையாக வடிவமைக்கப்படவில்லை.ஒரு சில நானோ இயந்திர பகுதிக்கூறுகள் மட்டுமே கணிணி மாதிரிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.அத்தகைய மாதிரிகளுக்கும் உறுதியான தாழ் ஆற்றல் வடிவ நிலைகள்(optimized energy state) இன்னும் காணப்பட முடியவில்லை.மேலும் இத்தகைய ஆற்றல் நிலைகளை கணக்கிட பல நூறு மணி நேர அவகாசம் தேவை.\n\nஇதனால் எதிர்கால நானோ தொழில்னுட்பத்தின் வளர்ச்சியே திறன் வாய்ந்த கணிணிகளை(super computers) சார்ந்துள்ளது.மேலும் இத்தகைய அணு பரிமான கட்டுப்பாடுகளுக்கு அணுவிலும் அளவு குறைவானவற்றை அதாவது மின் கூடுகளை (orbitals) கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.\n\nஆனால் இதுவறை அவைகளின் இயக்கங்கள் உயிரி சார் பொருட்களின் ஊடே எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய கட்டுரைகள் உள்ளன.\n\nநானோ அணுகுமுறைகள்.\nபயோ-சிப் (biochip)\n\nநுபாட் ( nubots) அல்லது நானோ மரபணு\n\nபக்டிரியால் அடிப்படையில்\n\nநானோ மருந்து ( nano medicine)\n\n\n\n\n", "document_id": "ta_ta_17854"}, {"id": [6, 2], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "இன்று, போரில் கண்ணிவெடிகளையும் குண்டுகளையும் விதைக்கவும் அகற்றவும், வேவு பார்க்க பல தரப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இவற்றின் திறன் மட்டுப்படுத்தப்பட்டதே. பல, மனிதர்களால் இயக்கப்படுவன. ஆளில்லா தாங்கி, ஆளில்லா வானூர்தி, ஆளில்லா நில ஊர்தி என பலதரப்பட்ட தானியங்கிகள் இன்று போர்க்களத்தில் உள்ளன. எதிர்காலப் போர்க்களங்களில் இவற்றின் பயன்பாடுகள் மிகும். விரைவில், முற்றிலும் தாமாகவே இயங்கும் தானியங்கி இராணுவ அமைப்பை பயன்படுத்த ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. தென் கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளும் தானியங்கி இராணுவங்களை உருவாக்கி வருகின்றன. \n\nவெளி இணைப்புகள்.\n- America's Robot Army\n- DARPA Special Projects Office (SPO)\n- Robots May Fight for the Army\n- US Army pleads for help making robots safe\n- India PM Promises Robot Army\n\n\n\n\n", "document_id": "ta_ta_14266"}, {"id": [6, 3], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "கல்வி நுட்பவியல் என்பது கற்றலுக்கான கல்வி அணுகுமுறையின் கருத்தியல் மற்றும் பயிற்சியாகும். கல்வி நுட்பவியல் என்பது அறிவுத்தொடர்பு மற்றும் முன்னேற்றம் மற்றும் பரிமாற்றத்தை வளர்க்க உதவும் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஊடகங்கள் ஆகும். கல்வி நுட்பவியல் என்பது மாணவர் மற்றும் கலைத்திட்டம் மேலாண்மை மற்றும் கல்வி மேலாண்மைத் தகவல் முறைகள்(EMIS) கருவிகளை உள்ளடக்கிய கற்றல் மேலாண்மை அமைப்பேயாகும்(LMS). \n\nகல்வி நுட்பவியல் என்பது அதுவே ஒரு கல்விப் பாடமாகும். இது போன்ற பாடப்பிரிவுகள் கணினி படிப்புகள் அல்லது தகவல் தொடர்பு நுட்பவியல் என்று அழைக்கப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_104690"}, {"id": [6, 4], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "பிரித்தானிய ஆங்கிலத்தில் சக்திமாற்றம் என்ற சொல் கிளட்சு எனப்படும் உரசிணைப்பி, பற்சக்கரக் கூடு, தாங்கு அச்சுத்தண்டு (பின் சக்கர இயக்கத்திற்காக பயன்படுவது), வேறுபட்ட மற்றும் இறுதி செலுத்துத்தண்டு ஆகியனவற்றை உள்ளடக்கிய உந்துதல் தொடர் முழுவதையும் குறிக்கிறது. அமெரிக்க ஆங்கிலத்தில் சக்திமாற்றம் என்ற சொல் குறிப்பாக பற்சக்கரக் கூட்டை மட்டுமே குறித்து அதன் விரிவான பயன்பாடு வேறுபடுத்தப்படுகிறது \nபொதுவாக இயக்கூர்திகளில் சக்திமாற்றம் பயன்படுத்தப்படுகிறது. உள்ளெரி இயந்திரங்கள் வெளிப்படுத்தும் சக்தியை இச்சக்திமாற்ற அமைப்பு வாகனத்தின் சக்கரங்களுக்கு மாற்றித்தருகிறது. ஒப்பீட்டளவில் உயர் சுழற்சி வேகத்தில் இத்தகைய இயந்திரங்கள் செயல்பட்டாக வேண்டும். பயணத்தில் மேற்கொள்ளப்படும் துவக்குதல், நிறுத்துதல், மெதுவாகப் பயணித்தல் போன்றச் செயல்பாடுகளுக்கு நடுவில் இம்மாற்றச் செயல்பாடு பொருந்தாததாய் உள்ளது. இயந்திரத்தின் உயர் வேகத்தினை சக்திமாற்றம் வாகனத்தின் சக்கரங்களுக்கு ஏற்ப \nமெதுவாகக் குறைத்தும் முறுக்கு விசையை அதிகரித்தும் மாற்றித்தருகிறது. சக்தி மாற்ற அமைப்புகள் மிதிவண்டி, நிலையான இயந்திரங்கள் மற்றும் எங்கெல்லாம் வேறுபட்ட சுழற்சி வேகங்கள் மற்றும் முறுக்கு விசைகள் அவசியமாகிறதோ அங்கெல்லாம் பயன்படுகின்றன.\n\nபெரும்பாலும், ஒரு சக்திமாற்ற அமைப்பில் பல விகிதங்களில் பற்சக்கரங்கள் அவற்றிற்கிடையே சக்தியை மாற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்து வேகத்தை மாற்றிக் கொடுக்கின்றன. இந்நிலை மாற்றம் தானியக்கமாகவோ இயக்குபவரின் கையாலோ நிகழ்த்தப்படுகிறது. முன்னியக்க மற்றும் பின்னியக்க வழியமைந்த கட்டுப்படுத்தல்களுக்குமான வசதியையும் இவை அளிக்கின்றன. சாதாரணமாக வேகத்தையும் முறுக்கு விசையையும் மாற்றித்தருகின்ற தனித்தட்டு உரசிணைப்பி சக்திமாற்ற அமைப்புகளும் உண்டு. சிலசமயங்களில் இவை இயக்கூர்தியின் திசையையும் மாற்றுகின்றன.\n\nமோட்டார் வாகனங்களில், வாகன அடித்தளக் கட்டுமானத்தில் உரசிணைப்பித் தொகுப்பிற்கும், இணைப்பூட்டும் அச்சுக்கும் இடையே சக்திமாற்றத் தொகுப்பு இணைக்கப்படுகிறது. சக்தி மாற்றத்திற்கு உதவும் இத்தொகுப்பு, பற்சக்கரத் தொகுப்பின் கூடாகவோ அல்லது சுழல்விசை மாற்றியுடன் இணைந்த திரவ இயக்கமாகவோ இருக்கலாம். சக்திமாற்ற வெளியீடானது, செலுத்துத் தண்டின் வழியாக சக்கரங்களை இயக்குவதற்கு உதவும் ஒன்று அல்லது அதற்கு மேலான வேறுபட்ட அமைப்புகளுக்கு மாற்றுகிறது. இதனால் சக்கரங்கள் இருசின் எந்த முனையிலும் தேவைக்கேற்ற வேகத்தில் சுழல அனுமதிக்கப்படுகின்றன. \n\nவேகம் மற்றும் முறுக்குவிசை போன்ற சக்திகளின் பரிமாற்றத்திற்கு, பற்சக்கரம் / பட்டை போன்ற வழக்கமான சக்திமாற்ற அமைப்புகள் மட்டுமே வழிமுறையாக இல்லை. முறுக்குவிசை மாற்றிகள் மற்றும் சக்தி உருமாற்றிகள் முதலான மாற்று வழிமுறைகளும் உள்ளன. (உதாரணம்: டீசல் மின் திறனாக்கம் மற்றும் நீரியல் செலுத்தி அமைப்பு) கலப்பின வடிவமைப்பு சக்திமாற்ற அமைப்புகளும் உண்டு. பற்சக்கரங்களை உயர்த்த தானியங்கி சக்தி பரிமாற்றங்கள், அடைப்பிதழ்களைப் பயன்படுத்துகின்றன.இவ்வடைப்பிதழ்கள் இயந்திரக் கட்டுப்பாட்டுப் பெட்டகத்துடன் இணைந்துள்ள நீர்ம அழுத்தத்தைப் பயன்படுத்துகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87894"}, {"id": [6, 5], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "இல்லப் பயன்பொருள்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அடங்குபவை:\n\n- முக்கிய சாதனங்கள், அல்லது வெள்ளை பொருட்கள்\n- சிறிய சாதனங்கள்\n- நுகர்வோர் மின்னணு சாதனங்கள், அல்லது பழுப்பு பொருட்கள். இவை இங்கிலாந்து  பகுதிகளில் செல்வாக்கு உடையவை.\n\nபராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பதன் அடிப்படையில் இப்பொருட்கள் பிரிக்கப்பட்டுள்ளன.பழுப்பு பொருட்கள் உருவாக பொதுவாக  உயர் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்கள் தேவைப்படுகிறது. (இது வெப்பமான காற்று பற்றவைத்தல் நிலையத்தில் இரும்பினை சூடாக்கி இணைத்தல் மூலம் கிடைக்கிறது).வெள்ளைப் பொருட்களுக்கு அதிக நடைமுறை திறன்கள் தேவைப்படுகின்றது. மேலும் சாதனங்களைக் கையாள அதிகளவு விசைகளும், இதனை பழுதுபார்க்க  கனரக கருவிகளும் தேவைப்படுகின்றன. \n\nவரையறை.\nவீட்டில் சமையல் மற்றும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்கள் அல்லது கருவிகள் \"வீட்டு உபயோகக் கருவிகள்\" என்று காலின்ஸ் அகராதி வரையறுக்கிறது.அதிகமாக பரந்த அளவில் இல்லங்களில் எத்தகைய சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளனவோ அவையே இல்லப் பயன்பொருள்கள் எனப்படுகின்றன. அடுப்புகள், குளிர்பதன பெட்டிகள், ரொட்டி சுடுவான் மற்றும் குளிரூட்டிகள், ஒளி விளக்குகள் மற்றும் நீர் கிணறு குழாய்கள் முதலிய நுகர்வோர் மின்னணு சானங்கள் உள்ளன. \n\nவரலாறு.\nதற்போது பல சாதனங்கள் பல நூற்றாண்டுகளைக் கொண்டுள்ளன. மின்சாரம் அல்லது வாயு இயங்கும் உபகரணங்கள் அமெரிக்காவின் ஒரு தனிப்பட்ட  கண்டுபிடிப்பாக  20 ஆம் நூற்றாண்டில் வெளிப்பட்டது. இந்த  சாதனங்களின் வளர்ச்சியால் வீட்டு ஊழியர்கள் காணாமல் போயினர். மேலும் செயல்களை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது, பொழுதுபோக்குகளுக்கு அதிக நேரம் கிடைத்தது.1900 களின் ஆரம்பங்களில் மின்னணு மற்றும் எரிவாயு சாதனங்கள் சேர்க்கப்பட்டன. அவை துணிதுவைப்பி, நீர் சூடேற்றிகள்   குளிர்பதன பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள். \n\nமுக்கிய சாதனங்கள்.\nமுக்கிய சாதனங்கள்,  வெள்ளை பொருட்கள் என அழைக்கப்பட்டன. முக்கியமான வீட்டு சாதனங்களில் இவைகள் அடங்குகின்றன. குளிரூட்டிகள், பாத்திரம் கழுவும், ஆடைகள் உலர்த்தி, உலர்த்திய பெட்டிகள்,  குளிர்பதன பெட்டிகள், சமையலறை அடுப்புகள், நீர் வெப்பமூட்டிகள், சலவை இயந்திரங்கள், குப்பை பொதிப்பு , நுண்ணலை அடுப்புகளில், தூண்டல் குக்கர் மற்றும் தானியங்கி ரொட்டி உருவாக்குபவை. வெள்ளை பொருட்கள் பொதுவாக வெள்ளை வர்ணம் அல்லது வெள்ளை கனிமப்பூச்சிடல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல உள்ளன.\n\nசிறிய சாதனங்கள்.\nசிறிய சாதனங்கள் என்பவை இல்லங்களில் சிறிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சார இயந்திரங்கள் ஆகும். மேலும் இவை சமையலறையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இவற்றில் அடங்குபவை : சாறுபிழி கருவி, மின்சாரக் கலவைகள் , இறைச்சி அரைப்பான்கள், குழம்பி தயாரிப்பவைகள், அரைப்பான்கள், ஆழ்ந்த வறுப்பான்கள், மூலிகை அரைப்பான்கள், உணவு செயலிகள், மின்சார கெண்டிகள், அரைப்பான்கள் மற்றும் மாவு அரைப்பான்கள், மின் சோறு ஆக்கி, ரொட்டி சுடுவான் முதலியன.\n\nபொழுதுபோக்கு மற்றும் தகவல் சாதனங்களில் இவைகள் அடங்குகின்றன :  \n\nபொழுதுபோக்கு மற்றும் தகவல் சாதனங்களில் இவைகள் அடங்குகின்றன : மின்னணு வீட்டுசாதனங்கள், தொலைக்காட்சி பெட்டிகள், CD, விசிஆர் மற்றும் டிவிடி விளையாட்டுகள், கேமரா பதிவுகள், இன்னும் கேமரா, கடிகாரங்கள், அலாரம் கடிகாரங்கள், கணினி, வீடியோ கேம் முனையங்கள், ஹைஃபை மற்றும் இல்லத்திரையரங்கம், தொலைபேசி மற்றும் பதில்கூறும் இயந்திரங்கள். இவை \"பழுப்பு\" பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. . அத்தகைய பாரம்பரியமன சில சாதனங்கள் இருந்து மறைந்துவிட்டன.\n\nஆயுள் காலம்.\nஇல்லப் பயன்பொருள்களின் ஆயுள் காலத்தைப் பார்க்க.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123368"}, {"id": [6, 6], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "சொற்பொருள் விளக்கங்கள்.\nதானியங்கி என்ற சொல்லானது நடைமுறையின்படி உண்மையான தானியங்கிக்கள் மற்றும் மெய்நிகர் மென்பொருள் முகவர், இரண்டையும் ஒருசேரக் குறிப்பிடும், ஆனால் மெய்நிகர் மென்பொருள் முகவரானது வழக்கமாக \"bot\" என்று அழைக்கப்படும். இயந்திரங்களுக்குரிய தகுதியை தானியங்கிக்கள் பெற்றுள்ளதா என்பதில் கருத்த் வேறுபாடுகள் நிலவினாலும் பொதுவான ஒத்த கருத்துடைய வல்லுனர்கள் மற்றும் பொது மக்களிடையே நிலவுவது யாதெனில் தானியங்கிக்கள் பின்வரும் அனைத்து அல்லது ஒருசில வேலைகளை திறன்படக் செய்யகூடியது அவை: சுற்றிலும் நகர்வது, இயந்திர கை, கால் போன்ற பக்க உறுப்புகளை இயக்குவது, சுற்றுப்புற சூழ்நிலைகளை உணர்ந்து அதற்கு தகுந்தாற் போல் நடப்பது, நுண்ணறிவு நடத்தை முறையை வெளிப்படுத்துவது, அதிலும் குறிப்பாக மனிதர்கள் அல்லது பிறமிருகங்கள் நடந்து கொள்வதை அதேபோல் நடித்துக்காட்டுவது ஆகியனவாகும்.\n\nஇன்று வியாபார மற்றும் தொழில் ரீதியில் தானியங்கிக்கள் பல்வேறு பட்ட தொழில்களை செலவு பிடிக்காமல் அதிக துல்லியமாகவும் மனிதர்களைக் காட்டிலும் நம்பகமாகவும் செய்ய முடிகின்றது. மேலும் அவைகள் அழுக்கு படர்ந்த வேலைகள், மற்றும் அபாயகரமான வேலைகள் அல்லது மனிதர்களுக்கு ஊக்கம் குன்றிய மற்றும் பொருத்தமில்லாத வேலைகள் யாவும் முடித்துவிட பயன்படுகின்றன. தானியங்கிக்கள் பரவலாக பொருள் உற்பத்தி, ஒருங்கு திரட்டுதல், கட்டி வைத்தல், போக்கு வரவு, நிலம் அகழ்வது மற்றும் விண்வெளி ஆய்ந்து அறிதல், அறுவை உபகரணங்கள், ஆயுதங்கள் செய்தல், ஆய்வுக்கூட ஆராய்ச்சி, மற்றும் நுகர்வோர் மற்றும் தொழில்துறையின் பொருள்கள் செய்தல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன\n\nஇவை உணர்த்தும் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தக் கூடியதாகவோ அல்லது பிரத்தியேகமான மென்பொருளால் மனிதர்களின் தலையீடு இன்றி கட்டுப்படுத்தப்படுபடுபவைகளாகவோ இருக்கலாம். செயற்கையான உதவியாளர்கள் மற்றும் தோழர்கள் பற்றிய கதைகள் அவைகளை உருவாக்கியது பற்றியும் நெடுங்காலமாகவே நிலவி வருவதால் இருபதாம் நூற்றாண்டில்தான் முற்றிலும் தானியங்கும் இயந்திரங்கள் தோன்றி வந்தன. எண்மம் மற்றும் திட்டமிடுதல் அடிப்படையில் இயங்கும் தானியங்கிட், 1961 இல் முதன்முதலில் யுனிமேட் பெயரில் நிறுவப்பட்டது, அது ஒரு அச்சு வார்ப்புப் படிவ இயந்திரத்தில் உலோக வெப்பத் துண்டுகளைத் தூக்கிக் குவியல் குவியலாக அடுக்கி வைக்க பயன்படுத்தப்பட்டது.\n\nபல்வேறு நாடுகளில் இருக்கும் தானியங்கிகளின் எண்ணிக்கையை எவ்வளவு என்று ஒப்பிட்டுக் கூறுதல் மிகவும் கடினமானதாகும், ஏனெனில் ஒரு 'தானியங்கி' பற்றிய வரையறைகள் பல்வகைகளாக உள்ளன. தரஅளவுப்பாடு பற்றிய ஒரு சர்வதேச அமைப்பு, ஐஎஸ்ஓ 8373 செய்துள்ள வரையறையானது: 'தானியங்கி' என்பது \"ஓர் சுயகட்டுப்பாடு கொண்டதும், மறுதிட்ட அமைப்பும் மற்றும் பல்நோக்கும் கொண்டதுமான இயந்திரமாகும். மேலும் அது திட்டஅமைப்பில் சூழ்ச்சித்திறன் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அச்சுகளில் இயங்கும் வல்லமை கொண்டதாகும். அவைகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது தானியங்கும் வகையிலோ அமையப் பெற்றிருக்கலாம். எல்லாமே தொழிலியல் தானியங்கு பயன்பாட்டிற்காகவே அமைந்துள்ளன.\" இந்த வரையறையை சர்வதேச தானியங்கி இயல்முறைகள் நிறுவனம், ஐரோப்பியன் தானியங்கி இயல்முறைகள் ஆராய்ச்சி வலைதளம், மற்றும் பல்வேறு நாடுகளின் தரஅளவுக் குழுக்கள் யாவுமே பயன்படுத்தி வருகின்றன.\n\nஅமெரிக்க தானியங்கி நிறுவனம் தானியங்கி வரையறையை ஒரு பரந்த அளவில் பயன்படுத்துகின்றது: \"பல்வகைச் சூழ்ச்சித்திறனாளுகையால் மறுதிட்ட அமைப்பு வாய்க்கப் பெற்று பொருள்கள், அதன் பிரிவுகள், கருவிகள் அல்லது பிரத்தியேகமான வழிமுறைகள் பல்வேறு திட்டங்களின் கருத்துக்களுக்காகவும் பல்வகையான செய்பணிகளை நிறைவேற்றவும் உள்ள இயந்திரமே தானியங்கி ஆகும்.\" ஆர்ஐஏ தானியங்கிகளை நான்கு உட்பிரிவுகளாக வகுத்துள்ளது: சூழ்ச்சித்திறனால் மனிதக் கட்டுப்பாடுகளுடன் பொருட்களை இயக்குதல், தானியங்கு திறன் படைத்த வழிமுறைகள் கொண்ட முன்கூட்டியே நிர்ணயித்த சுழற்சிமுறைகள், ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தொடர்ந்து விசைவீச்சு வளைகோடுகள் வாயிலாக வழங்கிக் கட்டுப்பாடு மூலம் திட்டமிடும் தன்மை, மற்றும் நான்காவது வகைசார்ந்த தானியங்கிக்கள் சுற்றுப்புறச் சூழ்நிலையிலிருந்து தகவல் பெற்று அதற்கேற்ப நுண்ணறிவுடன் நகர்வது இவைகளே ஆகும்.\n\nஓவ்வொருவரையும் திருப்திப்படுத்தக் கூடிய வரையறை எதுவுமில்லை, பலர் அவர்களுக்குகந்ததையே கொண்டுள்ளனர்.\n\nநவீன தானியங்கிக்கள் இறுக்கமான சுற்றுப்புறச் சூழ்நிலைக் கட்டுப்பாடுகள் மிக்கதாகும். ஒருங்கு கூடிய வரிசைகள் எதிர்பாராத தலையீடுகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். இதன் காரணமாக, பல மனிதர்கள் அபூர்வமாகவே தானியங்கிகளை எதிர்த்துப் போராடுகின்றனர். எனினும், வீட்டுவேலைகள் செய்ய, தானியங்கிகளை குறிப்பாகத் துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், உபயோகிக்கின்றனர். மேலும் இராணுவத்திலும் தானியங்கிகளைப் பயன்படுத்துவதைக் காணலாம்.\n\nதனிச்சிறப்பு அம்சங்களை வரையறை செய்தல்.\n\"தானியங்கி,\" வரையறை ஏதும் சரியாக இல்லாததால் ஒரு வகைமாதிரியான வரையறை, கூடுமானவரையில் பின்வரும் பல அம்சங்கள் பெற்றிருக்கும்.\n\nஅது ஒரு மின்விசை இயந்திரமாகும். இயற்பியல் பொருள்களோடு கலந்துறவாடும் வல்லமை பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடும்பணி முடிக்கத்தக்க மின்ம இயக்க திட்டமிடும் அமைப்பும் கொண்டுள்ளது. வரிசைக்கிரமமாக பல இடும்பணிகள் மற்றும் செயல்கள் யாவும் முடிக்கும்திறன் கொண்டுள்ளது.\n\nமேலும் அதன் திறன் இயற்பியல் பொருள்களின் தரவுகளைக் கண்டவுடனே ஈர்த்துக்கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும், அப்பொருள்களின் சுற்றுப்புறச் சூழ்நிலை களின் உள்ளிட நிலைமைகளுக்கேற்ப, தரவுகளை நடைமுறைப் படுத்துவதும், பல்வேறு ஊக்கிகளுக்கு ஈடு கொடுப்பதற்கேற்பவும் அமைந்திருக்கும். இது ஓர் எளிய இயந்திர வழிமுறையான நெம்புகை, நீரமுக்கு இயந்திரம், அல்லது வேறு பொருள்களுக்கு மாறுபட்டு இருக்கும். அவைகளுக்கு நடைமுறைப்படியாற்றும் திறன் கிடையாது. அவைகள் பணிகளை வெறும் இயந்திர அமைப்பில் இயக்கவிசையுடன் மட்டுமே முடுக்கும்.\n\n- உளவியல் முகமை\n\nதானியங்கிடிக் பொறியிலாளர்களுக்கு, ஒர் இயந்திரத்தின் இயல்தோற்றம் மட்டும் முக்கியம் கிடையாது, அதன் செயல்பாடுகள் எவ்வகையில் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதே முக்கியமாகும். அத்தகு கட்டுப்பாட்டு ஒழுங்கமைப்பு அதற்குரிய முகமையை அதுவாகவே பெற்றிருக்கும், எனவே அவ்வியந்திரம் ஒரு தானியங்கி என்றழைக்கப்படும். ஒரு முக்கிய அம்சமானது, எவ்வகையில் தேர்வுகளை செய்வதென்ற திறனேயாகும்.\nஉயர்மட்ட- அறிவாற்றல் வேலைப்பாடுகள், இருப்பினும், எறும்பு தானியங்கிகளுக்கு முக்கியமானதல்ல, என்பது காட்டப்பட்டுள்ளது.\n\n- தானாக ஒழுங்குமுறைப்படி இயங்கும் பொறியமைப்புடைய ஒருகார் தானியங்கி வகை சார்ந்ததாகக் கருதப்பட மாட்டாது.\n- ஒரு தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனம் சிலசமயங்களில் தானியங்கி (அல்லது டெலிதானியங்கி) என்றழைக்கப்படும்.\n- கணினியுடன் இயங்கும் ஒரு கார், பிக்டிராக் போன்றது, திட்டமிடல் அமைப்புடைய கிரமமுறையில், ஓட்டிச் செலுத்தப்படும். அது ஒரு தானியங்கி என்று அழைக்கப்படும்.\n- சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் ஒருகார் சுற்றுப்புறச்சூழல்களை உணர்ந்தறியும் திறனுடன் ஓட்டும் தீர்மானங்கள் பெற்ற தகவலின் அடிப்படையில் அமைந்திருக்கும், அதாவது 1990களில் வந்த எர்னஸ்ட் டிக்மான்ன்ஸ் வாகன ஓட்டியில்லாத கார்கள்போல. அல்லது டார்பா கிராண்ட் சாலென்ஜ் நுழைவுகளைப்போல இருப்பின், அதுஒரு தானியங்கி என்று கருதப்படும்.\n- ஒரு புலனறிவுடைய ஆள்போன்ற கார், கேஐடிடி கற்பனை போன்றது, அது தீர்மானங்கள் செய்யவல்லது, தடையில்லாமல் ஓடுவது, தங்குதடையின்றி பேசவல்லது, அது வழக்கமாக ஒரு தானியங்கி என்று அழைக்கப்படும்.\n\n- இயற்பியல் முகமை.\n\nஎவ்வாறாயினும், பலசாதாரண மனிதர்களுக்கு, இயந்திரம் என்பது கரங்கள் மற்றும் கைகால் பக்கஉறுப்புகள், யாவும் கட்டுப்படுத்தவல்லது எனதோற்றத்தில் தெரிந்தாலும் மனிதப்பண்பு கற்பிக்கின்ற அல்லது விலங்குப்பண்பு புகட்டுகின்றதாகவோ தோன்றிடலாம். (உதாரணம். அசிமோ அல்லது அய்போ), அதைவேண்டுமானால் ஒரு தானியங்கி என்று அழைக்கலாம்.\n\n- ஒரு பியானோ வாசிப்பாளன் அபூர்வமான இயல்புடைய ஒரு தானியங்கி என்று கூறலாம்.\n- ஒரு சிஎன்சி மில்லிங் மிஷின்- உலோகத் தகட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம் - அதை அபூர்வமாக ஒரு தானியங்கி என்றழைக்கலாம்.\n- ஒரு தொழிற்சாலையில் சுயஇயக்கமுடைய கரம் தொழிலியலான தானியங்கி\n- தானே இயங்கும் சக்கரமுடைய அல்லது தடவழியில் செல்லும் வழிமுறை, சுயமாக வழிகாட்டிக் கொள்ளும் முதிரா இழைபொறியாயினும், அதை இயங்கு தானியங்கி அல்லது சேவை தானியங்கிஎன்று கருதப்படலாம்.\n- ஒரு விலங்குருவான இயந்திர விளையாட்டுப் பொம்மை, தானியங்கிராப்டர், எனும் பெயரில் அபூர்வமாக ஒரு தானியங்கி ஆக அழைக்கப்படலாம்.\n- மனிதஉருவில் உள்ள இயந்திரம், அசிமோ போன்றது, ஒரு தானியங்கி அல்லது சேவை தானியங்கி என்று அழைக்கப்படலாம்.\n\nமூன்று அச்சுகள் கொண்ட ஒரு சிஎன்சி கடையும் எந்திரம்- உலோகத் தகட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம்-தானியங்கி கரம்போல, கட்டுப்பாடுகொண்ட அமைப்பைக் கொண்டிருக்கும் அந்தக்கரமே அதை ஒரு தானியங்கி எனஅழைக்கக் காரணமாகும். சிஎன்சி இயந்திரமோ ஒரு சாதாரண இயந்திரமாகவே கருதப்படும். கண்கள் பெற்றிருப்பதும் ஓர் இயந்திரம் தானியங்கி என்று கூறுதற்குரிய வேற்றுமை அம்சமாகும், மனிதர்கள் கண்களை உள்ளுணர்வால் புலனறிவுடைமையோடு தொடர்பு கொண்டுள்ளனர்.\n\nஎவ்வாறு இருப்பினும், மனிதப்பண்புகள் பெற்றிருப்பது மட்டுமே அளவைக் கட்டளை என போதாது, அவைகளால் ஒர்இயந்திரம் தானியங்கி என்றழைக்கப் படவும் மாட்டாது. ஒரு தானியங்கி எதையாவது ஒன்றைச் செய்தாகவேண்டும் அசையாத வடிவுடைய அசிமோவை நகர்த்துவது போல, இல்லையென்றால் அதை ஒரு தானியங்கி என அழைக்கப்படமாட்டாது.\n\nசொல்லாக்க விளக்கம்..\n\"தானியங்கி\" எனும் சொல் முதன்முதலில் செக் எழுத்தாளர் கரேல் கபேக் அவருடைய நாடகம் \"ஆர்.யு.ஆர்.(ரோச்சும்மின் அகில உலக தானியங்கிட்கள்),\" அதில் அறிமுகம் செய்தார்.ஆர் யு ஆர் என்பது \"ரோச்சும்மின் உலகளாவிய தானியங்கிகள்,\" 1920 இல் அது வெளியிடப்பட்டது. நாடகமானது ஒரு தொழிற்சாலையில் உள்ள செயற்கையான மனிதர்கள் பற்றியதாகும். அவர்கள் \"தானியங்கிக்கள்\" என்று அழைக்கப்படுவர், அவர்கள் நவீன கருத்துக்கள் ஆனா அன்டிரயிட்ஸ்- அதற்கு ஒத்து வந்தனர், அதன்படி, அவர்கள் மனிதர்கள் போல தோற்றம் கொண்ட இயந்திரங்கள் ஆவார்கள். அவர்கள் தெளிவாக அவர்களுக்காக நினைப்பவர்கள் போல இருப்பர், அவர்கள் பணிபுரிய இன்புறுபவர்கள் போல தென்படுவர். நாடகத்தில் பிரச்சினை தானியங்கிக்கள் சுரண்டப்படுகின்றார்களா மற்றும் எப்படி பாவிக்கப்படுகின்றனர் அதன் விளைவுகள் என்ன என்பதுதான்.\n\nஎவ்வாறாயினும், கரேல் கபேக் அந்த வார்த்தையை முதன்முதல் புதிதாக புனைந்திடவில்லை. அவர் ஒரு சிறிய கடிதம் வாயிலாக \"ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிக்கு\" அடிச்சொல் வரலாறு அல்லது சொல்லாக்க விளக்கம் பற்றி குறிப்பிடுகையில் அவருடைய சகோதரர், வர்ணம் பூசுபவரும் எழுத்தாளருமான, ஜோசெப் கபேக் தான், அச்சொல்லின் உண்மையான மூலகர்த்தா ஆவார் என்று கூறியுள்ளார்.\n1933 இல், அவர் ஒரு செக் பத்திரிகை \"லிடோவே நோவினி\" அதில் எழுதிய கட்டுரையில், அவர் முதன்முதலாக இயந்திர உயிர் இனங்களை \"லபோரி\" (லத்தீன் மொழியில்\" லபோர் \" என்றால் வேலை என்று பொருள்)என்றே அழைக்க நினைத்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும்,அவர் அந்த வார்த்தை பிடிக்காததால், தன் சகோதரர் ஜோசெப்பிடம் ஆலோசனை கலந்ததில் தெரிவிக்கப்பட்ட சொல்லே \"தானியங்கிடி\"யாகும். தானியங்கிட என்ற சொல்லானது வேலை அல்லது உழைப்பு அல்லது அடிமை உழைப்பாளி பொருள்படும், உருவகமாக செக் மற்றும் ஸ்லாவிக் மொழிகளில் \"கடும்தொழில்\" அல்லது \"கடும்உழைப்பு\" என்றும் பொருள்பயக்கும். மரபு ரீதியில் தானியங்கிட என்பது ஓர் அடிமைத்தொழிலாளி தன் எஜமானனுக்கு, ஒரு வருடத்தில் ஆறு மாதங்கள் வேலைக்காலமாக பணியாற்ற வேண்டும். 1848 இல் போஹெமியாவில், அடிமைத்தொழில் சட்டப்படி செல்லுபடி ஆகாது என்று அறிவிக்கப்பட்டது, ஆகையால் கபேக் \"ஆர்.யு.ஆர் \" நாடகம் எழுதிய போது, \"தானியங்கி\" என்ற சொல்லானது வேலையின் பலவகைகளை உள்ளடக்கியது, ஆயினும் \"அடிமைத்தனம்\" என்ற சொல்லானது வழக்கொழிந்தாலும் அது தெரியப்படும் சொல்லாகவே இன்றளவும் உள்ளது.\n\nரோபாடிக்ஸ் என்ற சொல்லானது, இவ்வாய்வுத் துறையினை குறிப்பிடுவதாகும்,அது முதன்முதலில் (தற்செயலாக அமைந்த போதிலும்), எழுத்தாளர் ஐசக் அசிமோவ் தனது அறிவியல் கற்பனைக் கதையில் புதிதாக புனைந்துரைத்தார்.\n\nசமூகத் தாக்கம்.\nதானியங்கிக்கள் நாளடைவில் முன்னேற்றம் மற்றும் உலகியலுக்கு ஒத்து வளர்ச்சி அடையவே நிபுணர்களும் கல்வியாளர்களும் ஒழுக்கக் கோட்பாடுகள் அடிப்படையில் தோன்றும் வினாக்களுக்கு விடைகாண அவர்கள் முற்பட்டனர்,தானியங்கிகளின் நடத்தையை கட்டுப்படுத்துவது எது என்பதையும் அவைகள் சமுதாயம் , பண்பாட்டியல்,ஒழுக்க நெறிமுறை, மற்றும் சட்டம் சார்ந்த உரிமைகள் கொண்டுள்ளனராஎன ஆராய்ந்து கொண்டு வருகின்றனர். ஒரு அறிவியல் குழு தெரிவித்தது யாதெனில் 2019வருவதற்குள் ஒரு தானியங்கி மூளை உருவாகிவிடுவது இயலக்கூடியதாகும் என்பதேயாகும். 2050க்குள் தானியங்கி நுண்ணறிவு கொண்ட வல் ஊடுவழிகள் பல காண இயலும் என்று ஆருடம் கணித்துள்ளனர். சமீப கால முன்னேற்றங்கள் தானியங்கிடிக் நடத்தை நடைமுறை அறிவடிப்படையைச் சார்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்து வருகின்றன.\n\nவேர்நோர் விஞ்சே என்பார் எதிர்காலத்தில் கணனிகள் மற்றும் தானியங்கிக்கள் இரண்டும் மனிதர்களைவிட மிகவும் வினைத்திறம் கொண்டு திகழக் கூடும் என்று கருத்துக் கூறியுள்ளார் அவர் இதை \"ஒரு தனிச் சிறப்புக்கூறு\" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு வேளை அது மனிதர்களுக்கு ஆபத்தாகவும் அமைந்து விடவும் கூடும். இதுஒரு தத்துவார்த்த ரீதியில் \"தனிச் சிறப்புக்கூற்றியல்\" என்று விளக்கப்படுகின்றது.\n\n2009,ல் வல்லுனர்கள் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு கணினிகளும், தானியங்கிட்களும் சுயாட்சி அந்தஸ்து பெறுமா, எனவும் அப்படி பெறும் பட்சத்தில் அவைகளின் திறன்கள் ஓர் அச்சுறுத்தல் அல்லது அபாயம் அளிக்குமா என விவாதித்தனர். அவர்கள் குறிப்பால் உணர்த்தியது என்னவெனில் சில தானியங்கிக்கள் பாதி-சுயாட்சி பல வடிவங்களில் அடைந்துள்ளதாகவும், அவைகளுக்குத் தேவையான எரிசக்தி மூலங்கள் அவைகளாகவே உற்பத்தி செய்து கொள்கின்றது எனவும் ஆயுதம் கொண்டு இலக்குகளைத் தாக்கும் திறன் சுயேட்சையாக பெற்றுள்ளது எனவும் கூறினார்கள். மேலும் அவர்கள் குறிப்பால் உணர்த்தியது சில கணினிகள் நச்சுக் கிருமிகளை அழிக்கும் வேலையை செய்யாமல் தப்பித்து விடுகின்றன எனவும் அவைகள் பெற்றுள்ளது \"கரப்பான் பூச்சி நுண்ணறிவு\" மட்டுமே எனவும் கூறினார்கள். மேலும் அவர்கள் குறிப்பால் தொடர்ந்து உணர்த்தியது என்னவெனில் அறிவியல் கதைகளில் வர்ணிக்கப்பட்ட சுய-விழிப்புணர்வு அரிதானது எனவும், ஆனால் அதே சமயம் பிற உள்ளார்ந்த அபாயகட்டங்கள் மற்றும் வீழ்த்தும் குழிகள் உள்ளதெனவும் கூறினார்கள். பல்வேறு ஊடக மூலங்கள் மற்றும் அறிவியலார்ந்த குழுக்கள் குறிப்பில் உணர்த்தியது மாறுபட்ட பகுதிகளில் தனித்தனி போக்குகள் மூலம் பெரும்அளவில் தானியங்கிடிக் செயல்பாட்டு முறைகள் மற்றும் சுயாட்சி அந்தஸ்து, அடைந்து அதனால் பல உள்ளார்ந்த கவலைகளைத் தோற்றுவிக்கக் கூடும் எனவும் கூறியுள்ளன.\n\nசில நிபுணர்கள் மற்றும் கல்விஇயலார்கள் ராணுவ சண்டைகளுக்கு தானியங்கிகளை பயன்படுத்தினால் சர்வதிகாரம் நடைபெற வழிவகுக்க நேரிடும் எனவும் வினா எழுப்பி உள்ளனர். தொழில் நுட்பம் சார்ந்த கவலைகளும் அதனுள் இருக்கின்றன எனவும் ஒருசில ஆயுதம் ஏந்திய தானியங்கிக்கள் பிற தானியங்கிகளால் கட்டுப்படுத்தப் படவும் வாய்ப்பு உள்ளதெனவும் தெரிவித்தனர்.[51]\nயு.எஸ்.கடற்படையின் நிதிஉதவி பெற்ற ஓர் அறிக்கையில் சொல்லப்பட்டது யாதெனில் ராணுவ தானியங்கிகள் அதிக சிக்கல் கொண்டதெனவும், ஆகையால் அவைகளுக்கு சுயாட்சி அளிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றும் பொழுது மிகுந்த கவனம் செலுத்தப்படுதல் இன்றியமையாதது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[52][53] சுயாட்சி தானியங்கிக்கள் ஊடக கவனம் கவர்ந்து உள்ளமையால், ஒருசில கவலைகள் பொது மக்கள் தரப்பில் இருந்து வெளி வந்துள்ளன.பிரத்தியேகமாக ஒரு தானியங்கி,ஈஏடிஆர், தொடர்ந்து எரிசக்தி உயிரினப் பிண்டம் மற்றும் ஆர்கானிக் எனும் உயிர்ப்பொருள் கூறு மூலம் பெறமுடியும் அப்பொருள்கள் யுத்த காலங்கள், பிற உள்ளூர் சுற்றுப்புறச் சூழல்களில் இருந்தும்பெற அவைகளால் முடியும் என்பதெல்லாம் அக்கவலைகள் ஆகும்.[55][57]\n\nசெயற்கை நுண்ணறிவு முன்னேற்ற அமைப்பு இதுபற்றி தலைப்பை ஆழமாக ஆய்ந்து பார்த்து அதன் தலைவர் இந்த பிரச்சினை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.\n\nசிலர் கூறும் ஆலோசனைப்படி ஒரு \"சிநேகித ஏஐ\", உருவாக்க வேண்டும்; அதன்படி ஏற்கனவே உள்ள முன்னேற்றங்கள் உள்அடக்கி மேலும் உள்ளார்ந்த ரீதியில் சிநேகிதம், மனித இயல்பு கொண்டவாறு அது இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் அமுலில் ஏற்கனவே இருக்கின்றன அதுவும் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் தானியங்கிகளில் பாதுகாப்பு முறைமைகள்,மட்டும் 'சட்டங்களின்'தொகுப்புகள் பொருத்தப் படவேண்டும் என்று கட்டுப்பாடுகள் நிறைவேற்றி உள்ளன. அவைகள் அசிமோவின் தானியங்கிடிக்ஸ் மூன்று விதிகள் போல ஒத்திருக்கின்றன.[62][63] 2009 ல் ஜப்பானிய அரசால் தானியங்கி தொழில்துறைக் கொள்கைக் குழு அதிகாரப் பூர்வமாக ஓர்அறிக்கை விட்டது. சீன அதிகாரிகளும் ஆய்வாளர்களும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதன்படி ஒழுக்க நெறிமுறை விதிகள் பற்றிய தொகுதி, புதிய சட்டவடிவ வழிகாட்டும் நெறிமுறைகள் அடங்கிய \"தானியங்கி சட்ட வடிவ ஆய்வுகள்\" அதில் உள்ளன. மேலும் ஒரு சிலர் தங்கள் கவலையையும் தெரியப்படுத்தி உள்ளனர். தானியங்கி பற்றிய பொய்யான தகவல்கள் தெளிவாகவே சொல்லும் நிகழ்ச்சிகள் அப்படிப்பட்ட கவலைகளை வெளியிட வைத்தது.\n\nதொழில் நுட்பப் போக்குகள்.\nதொழில்நுட்ப வளர்ச்சி.\n- ஒட்டுமொத்த போக்குகள்\n\n2025களில், ஜப்பான் தானியங்கி சேவைகளை முழு அளவில் வணிகமயமாகுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஜப்பானிய அரசாங்க முகமைகளால், அங்கு ஆய்வு தொழில்நுட்பமாக அதிலும் குறிப்பாக வணிக அமைச்சகத்தால் நடத்த அவ்வரசாங்கம் முன்வந்துள்ளது.\n\nதானியங்கிக்கள் முன்னேற்றம் அடைய, முடிவில் ஒரு தரமான கணினி உள்ளியக்க முறைமை அவைகளுக்காகவே என்று வரவும் கூடும். தானியங்கி கணினி உள்ளியக்க முறைமை (ஆர்ஒஎஸ்) ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு ஓபன் சோர்ஸ்-திறந்த மூலம்-திட்டங்களின் தொகுதி அடங்கியதாக உருவாக்கப்பட்டது, அதனுடன் மாசாசுசெட்ட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்,ஜெர்மனியின் முனிச் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் இரண்டும், இணைந்து பங்கு கொண்டன. ஆர்ஒஎஸ் தானியங்கிகளின் வழிச்செலவு,கைகால்கள் பற்றி குறிப்பான வன்பொருள் கவலைப்படாமல் ஒரு திட்டம் வழங்கி உள்ளது. உயர்-மட்ட அளவில் கட்டளைகள் பிம்பம் பற்றி கண்டறிதலும் மேலும் கதவுகள் திறக்கவும் அது கணினியில் வழங்கி உள்ளது. ஆர்ஒஎஸ் தானியங்கி கணினி திறந்த உடனே, அதன் கைகால்கள் நீளம் அசைவு கொண்டே தேவையான தரவுகளைப் பெற்றுவிடும். இந்த தரவுகளை அது உயர்-மட்ட பதின்முறை இலக்கமானம் கணக்கிட சார்ந்து உள்ளது. மைக்ரோசோப்ட் கணினி நிறுவனம் தனது தானியங்கிடிக்ஸ் வளர்ச்சியாளர் ஸ்டுடியோ, துணைகொண்டு 2007. முதல் ஒரு \"தானியங்கிக்கள் விண்டோஸ்\" முறைமை ஒன்றை உருவாக்கி உள்ளது.\n\n- புதிய செயல்முறைகளும் திறன்களும்\n\nகேட்டர்பில்லர் கம்பெனி ஒரு கொட்டும் டிரக் மனிதர் வாகன ஒட்டி இன்றி உருவாக்கியுள்ளது.\n\nஆராய்ச்சி தானியங்கிக்கள்.\nஇன்று பெரும்பாலும் தானியங்கிக்கள் தொழிற்சாலைகளில் அல்லது வீடுகளில், நிறுவப்பட்டதும் மட்டும் அல்லாமல் உடலுழைப்பு, உயிர் காக்கும் வேலைகள் மற்றும் புதுப்புதுவகை வேலைகள் செய்ய, பரிசோதனைச் சாலைகளில் உலகெங்கும் உருவாக்கப்பட்டு வருகின்றன. தானியங்கிடிக்ஸ் பற்றிய ஆய்வுகள் குறிப்பாக தொழில்துறை பணிகளுக்கு மட்டுமல்லாது அதன் புதிய வகைகள் பற்றியும் ஆகும், மாற்றுவழிகள் அதன் வரைவுவகைகள், கண்டு புதியமுறைகளில் நினைத்து பார்க்கவும் தானியங்கிக்கள் வடிவமைப்பதும், உற்பத்தி செய்வதும் யாவும் அதில் அடங்கும். இந்த புதிய வகை தானியங்கிக்கள் மெய்யான உலகப் பிரச்சினைகளை தீர்க்க அவைகளை உணரும் கடைசிக் கட்டத்தில் உதவிகரமாக இருக்கும்.[71]\n\n- நானோதானியங்கிகள்: நானோதானியங்கிகள் இன்னமும் தாற்காலிக பொது விளக்க தொழில்நுட்ப கோட்பாடாக உள்ளன. இயந்திரங்கள் உற்பத்தி செய்தல் அல்லது தானியங்கிக்கள் உற்பத்தி செய்தல் அல்லது நானோ மீட்டர் நெருக்கமாக (10−9 மீட்டர்கள் உற்பத்தி செய்தல் இவைகளைப் பற்றியே ஆராய்ச்சி செங்கின்றது. மேலும் இவைகள் நானோதானியங்கிக்கள்  அல்லது நானிடேஸ் என்று அழைக்கப்படும், அதுமட்டுமின்றி அணுத்திரண்ம இயந்திரங்களில் இருந்து கட்டமைக்கப்படும். இதுநாள் வரைக்கும், ஆய்வாளர்கள் இத்தகு சிக்கலான முறைகளில் சில பிரிவுகளை மட்டுமே உற்பத்தி செய்துள்ளனர்,உராயும் பொறி உறுப்புகள், முழுஉணர்வுக் கருவிகள்,செயற்கை சேர்ம அணுத்திரண்ம மோட்டார்கள் போன்றவற்றை செய்தனர்.ஆனாலும் வினைச்செயல்ஆற்றும் தானியங்கிக்கள் செய்யப்பட்டன.அவைகள் நானோபாட் தானியங்கி கோப்பை போட்டிக்கென உரிய நுழைவுகளாக அமைந்திருந்தன.[73] ஆராய்ச்சியாளர்கள் மொத்த தானியங்கிகளை ஒரு சிறிய நச்சுக் கிருமி அல்லது நுண்கிருமி,வடிவில் நுண்ணியதான அளவில் செய்ய நம்பிக்கை கொண்டிருந்தனர். இயலுமட்டும் பயன்பாடுகள் உள்ளடக்குவது: நுண்அறுவை சிகிச்சை (ஒரு தனிநபரின் செல்களில் நிகழ்த்துவது), மூடுபனி முன்னறிவிப்பு பயன்நோக்குக் கருவி செய்தல், பொருள் உற்பத்தி, ஆயுதங்கள் செய்தல், துப்புரவுப் பணிகள் செய்தல் இவைகளே ஆகும். சில பேர்கள் கூறுவதுண்டு நானோபாகள் மறு உற்பத்தி ஆகிக்கொண்டே போனால், இந்த பூமி ஒரு \"சாம்பல் நிற வாத்தாகும்\", ஆனால் மற்றவர்கள் இந்த பொது கோட்பாடு மற்றும் விளைவு யாவும் அறிவற்றதாகும் என்று எதிர்மறையாக வாதிப்பார்கள்.\n- மென்பொருள் தானியங்கிகள்: தானியங்கிக்கள் சிலிகான் உடலால் இயன்றவை; (காற்று தசைனார்களால் இலகுவாக செயல் புரிபவை, மின்விசை செயல்பாட்டு போலிமேர்கள்), இரும்பு கலந்த நீர்க்கசிவு, இவைகளால் செய்யப்பட்டு சீழ்போன்ற அளவை முறையாலும் நரம்பு வலைதலங்களாலும் இயக்கப்பட்டு பார்ப்பதற்கும் உணர்வதற்கும் வித்தியாசமாக இருக்கும். இவைகள் இறுகிய எலும்பு கூடுகள் அமைப்பில் பல்வேறுபட்ட நடத்தைகளை செய்து காட்டும் வன்பொருள் தானியங்கிக்கள் விட மாறுபட்டிருக்கும்.[81]\n- மறுவடிவமைப்பு கொண்ட தானியங்கிகள்: ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் மூலம் தானியங்கிக்கள் செய்து அவைகளின் உடல் உருவை குறிப்பிட்ட பணிக்காக,[82] பொருந்தும்படி கற்பனைக் கதைகளில் வருவது போல செய்ய இயலும் என்றும் கூறியுள்ளனர்.T-1000. உண்மையான தானியங்கிக்கள் உலகஇயலுக்கு ஒத்திருந்தாலும் அவைகள் பெரும்பாலும், சிறு கனசதுர அலகுகள், என்றே இருக்கும் தங்கள் அயலார்களுக்கு ஏற்ப இசைந்து நகரும். எதுத்துக்காடாக சூபெர்பாட் அவ்வகை சார்ந்தவை ஆகும். பதின் இலக்கமானம் கணக்குப்படி வரிவடிவு கொண்ட அந்த தானியங்கிக்கள் மெய்ப்பாடாகி உள்ளன.[83]\n- பெருந்திரள் தானியங்கிகள்: பூச்சிவர்க்கம் சார்ந்த எறும்புகள், தேனீக்களால் ஈர்க்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய திரள்களின் காலனி உருமாதிரிகளை மேற்கொண்டு அவைகளின் நடத்தை அடிப்படையில் ஓர் பயனுள்ளபணி, உள்ஒளிந்து இருப்பதற்கு, சுத்தப்படுத்துவதை அல்லது ஒற்று அறிவதை, ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் வண்ணம் தானியங்கிக்கள் பெருந்திரளாக உண்டாக்குவர். ஒவ்வொரு தானியங்கிவும் மிக எளிமையாக இருக்கும், ஆனால் திரளாகத் தோன்றிவரும் நடத்தையானது அதிக சிக்கலானதாகும். தானியங்கிக்கள் மொத்த தொகுதி ஒரேஒரு ஒற்றை விநியோகமான முறைமை என்றே கருதப்படும்,எப்படி ஓர் எறும்புக் காலனி உன்னத உயிர்ப்பொருள் என்றும், பெருந்திரளாக நுண்ணறிவு வெளிப்படுத்துகின்றது என்றும் நினைக்கக்கூடிய அளவுக்கு இருக்கும். மிகப்பெரிய பெருந்திரள்கள் என உருவாக்கப்பட்டதில் உள்அடங்குவது, ஐ- தானியங்கிக்கள் பெருந்திரள்,எஸ்ஆர்ஐ/மொபைல் தானியங்கிகள்,சென்ட் ஐ பாட்ஸ் ப்ராஜெக்ட் மற்றும் ஓபன் சோர்ஸ்-திறந்த மூலம் நுண்ணிய தானியங்கிடிக் ப்ராஜெக்ட் பெரும்திரள், ஆகிய எல்லாம் கூட்டத்தின் நடத்தைகளை ஆய்ந்துஅறிய பயன்படும். பெருந்திரள் என்பது தோல்வியை அதிகம் தாங்கும் திறன் படைத்திருக்கும். ஒரு பெரிய தானியங்கி தோல்வி அடையலாம் அதனால் குறிக்கோள் திட்டம் பாதிக்கப்படலாம்.பல தானியங்கிக்கள் தவறினாலும் ஒரு பெருந்திரள் தொடர்ந்திருக்கும். விண்வெளி ஆய்வு குறிக்கோள் திட்டங்கள் பொறுத்த மட்டிலும் இது கவர்ச்சிகரமாக அமைந்து இருக்கலாம், அதில் தோல்விகள் அதிகமாக விலை உயர்ந்து இருக்கும்.\n- தீண்டும் இடைமுகப்பு தானியங்கிக்கள்:  தானியங்கிடிக் நடைமுறை மெய்மையான இடைமுகப்புகளின் வரைவுவகையில் உரிய பயன்பாடு இருக்கும். பிரத்தியேகமான தானியங்கிக்கள் தீண்டும் ஆராய்ச்சி சமுதாயத்தில் பரவலாக பயன்படும். இந்த தானியங்கிகள், \"தீண்டி அறிந்து கொள்ளும் இடைமுகப்புகள்\" எனப்படும்,மெய்மையான நடைமுறை சூழல்களில் தீண்டிப்பார்த்து பயன்படுத்தும் செயல்எதிர்ச்செயல் புரியும். தானியங்கிடிக் சக்திகள் \"நடைமுறையில் மெய்மையில்\" தோன்றும் பொருள்களின் இயந்திர பொதுப்பண்புகளை ஊக்குவிக்கும்,பயனாளிகள் தத்தம் தொடும் அல்லது தீண்டும் உணர்வால் அனுபவம் அடைவர். தீண்டும் இடைமுகப்புகள் தானியங்கி-உதவி பெறும் மறுசீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.\n\nமாறுபடும் பண்பாட்டுப் புலனுணர்வுகள்..\nமொத்தமுள்ள தானியங்கிகளில் ஆசியாவில் சுமாராக பாதியளவு உள்ளன, ஐரோப்பாவில், 32%,வட அமெரிக்காவில், 16%,ஆஸ்திரேலியாவில், 1%, ஆப்ரிக்காவில் 1% உள்ளன[93],மீதம் மொத்தமுள்ளதில் 30% ஜப்பானில் உள்ளன.[94] இதன் பொருளாவது அனைத்து நாடுகளில் உள்ளதில், தானியங்கிகளில் மிக அதிகம் ஜப்பானில் உள்ளது. உண்மையில் அந்நாடுதான் தானியங்கிடிக்ஸ்களில் உலகிலேயே முன்னணியில் உள்ளது. மேலும் அந்நாடு உலகின் தானியங்கிடிக்ஸ் தலைமையகமாக திகழ்வதாக சொல்லப்படுகின்றது.\n\nஜப்பானிலும், தென் கொரியாவிலும் , எதிர்கால தானியங்கிக்கள் பற்றிய கருத்துக்கள் முக்கியமாக நேர்முகமாகவே உள்ளன,தானியங்கிடிக்-ஆதரவு சமுதாயம் அமைக்கும் எண்ணம் பிரசித்தி பெற்ற 'அஸ்ட்ரோ பாய்' வாயிலாகவே தோன்றியது. ஆசிய சமுதாயங்களான ஜப்பான்,தென் கொரியா, மற்றும் சமீப காலமாக, சீனா, போன்றன நம்புவது தானியங்கிக்கள் மனிதனுக்கு இணையாக அமைந்திருப்பது என்பதால், அவைகள் வயதானவர்களை கவனிக்கவும், விளையாட உதவுவதும், செல்லப் பிராணிகளுக்கு மாற்றாக இருப்பதும் என வேலைகளை அதன்மூலம் நன்றாக நிறைவேற்றிக் கொள்ளுகின்றன.[97] ஆசியப் பண்பாடுகளின் பொதுக்கருத்து என்னவெனில் தானியங்கிக்கள் முன்னேற, சமுதாயம் மேம்படும்,ஆனால் அக்கருத்து மேற்கு நாடுகளின் நம்பிக்கைக்கு எதிரானது.\n\nஜப்பானில் உள்ள மனிதஇயல் தானியங்கிக்கள் நிறுவனமான மிட்சுபிஷி குழுமம் கருத்து தெரிவிக்கையில்,\"இது ஒரு புதிய யுகம் மலரும் தருணம்; மனிதர்களும் தானியங்கிகளும் ஒருங்கிணைந்து வாழும் நிலை உருவாகி உள்ளது.\" என்று கூறி உள்ளது.[98] தென் கொரியா 2015–2020 காலத்திற்குள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தானியங்கி இருக்க குறிக்கோள் கொண்டுள்ளது. அப்போதுதான் ஜப்பான் நாட்டை தொழில்நுட்பத்தில் பிடிக்க முடியும் என்று நம்புகின்றது.\n\nமேற்கத்திய நாடுகள் அக்கருத்துக்கு எதிராக உள்ளன,அவைகள் மேலும் தானியங்கிடிக்ஸ் வளர்ச்சி பற்றி அச்சம் கொண்டுள்ளன, ஊடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இலக்கியம் வாயிலாக மனிதர்களையே இடமாற்றம் செய்துவிடும் என்பதே அந்த அச்சத்திற்கு காரணம் ஆகும். ஒருசிலர் மேற்கு நாடுகளில் கருதுவது தானியங்கிக்கள் எதிகாலத்தில் மனிதர்களுக்கே 'அச்சுறுத்தல்' ஆகிவிடும் என்பதாகும், சமூகத்தில் மனிதர்களின் பங்கு பற்றிய சமய சார்பான கருத்துக்கள் அப்படி கருத வைக்கின்றன.[101][102] தெளிவாக நோக்குகையில், இந்த எல்லைகோடுகள் புலப்படுவதில்லை, ஆயினும் ஒரு குறிப்பிடத்தக்க வேற்றுமை இரண்டு பண்பாட்டு நோக்கங்களிடையே உள்ளது.\n\nசமகால பயன்பாடுகள்..\nதற்பொழுது இரு முக்கிய தானியங்கிகளின் வகைகள், அவைகளின் பயன் அடிப்படையில் உள்ளன: ஒன்று பொதுநோக்குடைய சுயாட்சி தானியங்கிகள் மற்றொன்று அர்ப்பணிப்பு கொண்ட தானியங்கிக்கள் ஆகும்.\nதானியங்கிக்கள் அவைகள் கொண்ட நோக்கத்தின் பிரத்தியேகத் தன்மை ஒட்டி வகைப்படுத்தபட்டுள்ளன. ஒரு தானியங்கி ஒரு குறிப்பிட்ட பணியைச் செம்மையாக செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கும், பல பணிவரிசை செய்வது அதன் தன்மையில் கொஞ்சம் குறைந்து இருக்கலாம். ஆனாலும், எல்லா தானியங்கிகளும் அதற்கென உள்ள இயல்பில் மறுதிட்டமிடுதல் மூலம் வேறுபட்டு நடக்கக் கூடும், ஒருசில மட்டும் தனது உடல்உருவம் வரையறைக்குள் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, ஒரு தொழிற்சாலைக்குள்ளேயே தானியங்கி செய்யும் வேலைகள் ஆவன, வெட்டுதல், பற்றவைத்து சீறாக்குதல்,பசை ஒட்டுதல், தரை சவாரி வேலையை செய்தல், அப்பொழுது ஒரு பொருளை ஓரிடம் எடுத்து மற்றோரிடம் வைத்தல், அச்சடிக்கப்பட்ட சுற்றுப்பாதை கொண்ட பலகையில் வேலை செய்தல் ஆகியன யாவும் திறம்பட செய்யும்.\n\nபொது-நோக்குடைய சுயாட்சி தானியங்கிக்கள்.\nபொது-நோக்குடைய சுயாட்சி தானியங்கிக்கள்  தன் இச்சையாக பல வேலைகளைச் செய்யும். பொது-நோக்குடைய சுயாட்சி தானியங்கிக்கள் தெரிந்த இடங்களில் சுயமாக வழிச்செலவுகள் செய்யும், மீண்டும் மறுசக்தி ஊட்டும் வேலையையும் செய்யும், மின்ம இயக்கம் கொண்ட கதவுகளில் இடைமுகப்பு வேலையும் செய்யும், உயரத்தில் கூலம் தூக்கிகளையும் இயக்கும், மேலும் பல அடிப்படை வேலைகளையும் செய்யும். கணனிகள் போல, பொதுநோக்குடைய தானியங்கிக்கள் வலைத்தளங்களை, இணைக்கும் வேலையும் செய்யும்,மென்பொருள்கள் அதற்குரிய துணைப்பொருள்கள் அவைகளின் பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்யும். அவைகள் மனிதர்களை பொருள்களை அடையாளம் காணும்,அவைகளுடன் பேசும்,தோழமையோடு பழகும்,சுற்றுப்புறம் சூழல்களை உற்று கவனிக்கும்,எச்சரிக்கை மணிகளுக்கு ஈடு கொடுக்கும்,வழங்கும் பொருள்களை எடுத்துச் செல்லும்,பிற பயனான பணிகளைச் செய்யும். பொது-நோக்குடைய சுயாட்சி தானியங்கிக்கள் பலவேறுபட்ட வேலைகளை ஒரேசமயம் செய்யக்கூடும் அல்லது ஒரேநாளில் பல்வேறுபட்ட நேரங்களில் பல்வேறுபட்ட பாத்திரங்களில் பணிகள் செய்யும். ஒருசில தானியங்கிக்கள் மனிதர்கள் போல போலியாக பேசும், சில அவர்கள் போல தோற்றம், கொண்டும் இருக்கும், இப்படிப்பட்ட தானியங்கிக்கள் மனித இயல்பு கொண்டதென கருதப்படும்.\n\nஅர்ப்பணிப்பு கொண்ட தானியங்கிக்கள்.\n2006 ல் சேவை தானியங்கி 3,540,000 எண்ணிக்கையிலும், தொழில்துறையில் தானியங்கி 950,000எண்ணிக்கையிலும் பயன்பாட்டில் உள்ளதென கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மாறுபட்ட அளவீட்டின்படி ஒரு மில்லியன் தானியங்கிக்கள் உலகெங்கிலும் 2008, முதல்பாதியில் இயக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.அதில் பாதி ஆசியாவிலும் 32% ஐரோப்பாவிலும்,16% வட அமெரிக்காவிலும், 1% ஆஸ்திரேலியாவிலும் ,மற்றும் 1% ஆப்ரிக்காவிலும் உள்ளது.[109] தொழில் துறை மற்றும் சேவை தானியங்கிக்கள் அவைகள் செய்யும் வேலையை பொறுத்து சுமாராக இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல்வகைப்படி ஒரு தானியங்கி அதிகமாக உற்பத்தி,துல்லியம்,மற்றும் தாங்கும்திறன் மனிதர்களைக் காட்டிலும் கொண்டுள்ளன; இரண்டாவது வகைப்படி அழுக்கான, அபாயமான, உற்சாகம் குறைந்த வேலைகளை அதுவும் மனிதர்கள் விரும்பாததை தானியங்கிக்கள் செய்கின்றன.\n\nஅதிகமாக உற்பத்தி,துல்லியம்,மற்றும் தாங்கும் திறன்.\nபல தொழிற்சாலை சம்பந்தப்பட்ட வேலைகள் இப்பொழுது தானியங்கிக்கள் மூலமாக நடைபெறுகின்றன. இது விலை குறைந்த மொத்த உற்பத்திப் பொருள்கள், தானியங்கி வாகனங்கள் மற்றும் மின்ம இயக்கம் சார்ந்த பொருள்கள் உள்பட செய்து முடிக்க ஏதுவாகின்றது. ஒரே இடத்தில் இயந்திரங்கள் இயக்குபவர்களால் தானியங்கிகளுக்கு பெரிய அளவில் சந்தைகள் ஏற்பட்டுள்ளன. 2006 ல், சேவை தானியங்கி 3,540,000 எண்ணிக்கையிலும், தொழில்துறையில் தானியங்கி 950,000எண்ணிக்கையிலும் உள்ளதென கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மாறுபட்ட அளவீட்டின் படி ஒரு மில்லியன் தானியங்கிக்கள் உலகெங்கிலும் 2008, முதல் பாதியில் இயக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதில் பாதி ஆசியாவிலும் 32% ஐரோப்பாவிலும், 16% வட அமெரிக்காவிலும், 1% ஆஸ்திரேலியாவிலும், மற்றும் 1% ஆப்ரிக்காவிலும் உள்ளது.\n\nதொழிற்சாலையின் தானியங்கிக்கள் பற்றிய சில எடுத்துக் காட்டுகள்.\n- கார் உற்பத்தி: கார் உற்பத்தி கடந்த மூன்று பத்தாண்டுகளாக தொழிற்சாலையில் தானியங்கிக்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஒரு வித்தியாசமான தொழிற்சாலையில் தொழிலியல் தானியங்கிகள் நூற்றுக்கணக்கில் தானியங்கு உற்பத்தி வரிசையில், பத்து மனிதத் தொழிலாளர்களுக்கு ஒரு தானியங்கி வீதம் என்ற அடிப்படையில் உள்ளன. தானியங்கு உற்பத்தி வரிசையில், ஒரு வாகன அடிப்பகுதி அது கொண்டு செல்லும் வழியில் அதாவது அதன் கன்வேயரிலேயே, பற்ற வைத்து சீராக்கப் படுவதும்,பசை ஓட்டப்படுவதும், வர்ணம் அடிக்கப்படுவதும் இறுதியில் எல்லாம் ஒருங்கு சேர்க்கப்படுவதும் வரிசைக் கிரமத்தில் அதற்கென உள்ள தானியங்கி நிலையங்களில் நடக்கின்றன.\n- சிப்பம் கட்டுதல்: தொழில்இயல் தானியங்கிகள் பரவலான முறையில் உற்பத்திப் பொருள்களை, கட்டுகட்டும் வேலையை செய்திட பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, கன்வேயர் பெல்ட்டில் இருந்து புட்டிகள் வைக்கும் பெட்டிகளை, உரிய இடத்தில் வைத்திடவும் இயந்திரங்கள் உள்ள மையத்தில் பொருள்கள் ஏற்றி வைப்பதும் அல்லது இறக்கி வைப்பதும் போன்ற பணிகளை அவைகள் செவ்வனே செய்கின்றன.\n- மின்ம இயக்கப் பொருள்கள்: மின்ம இயக்கப் பொருள்கள் மொத்தமாக-உற்பத்தி செய்ய தானியங்கிக்கள் உதவுகின்றன.அச்சிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைகள் கொண்ட பலகைகள் (பிசிபிகள்) பிரத்தியேகமாக எடுத்துக் கொண்டுபோய்-வைக்கும் தானியங்கிக்கள் மூலம் செய்யப்படுகின்றன, எஸ்சிஎஆர்எ-இயக்கும் தானியங்கிக்கள் மிகச்சிறிய மின்ம கூட்டுப் பொருள்கள் கச்சைஇழைகள் அல்லது தட்டங்கள்-டிரேக்கள் இடத்திலிருந்து, பிசிபியில் வெகுதுல்லியமாக வைத்திடும் வேலையை செய்து முடிக்கின்றது.[113] அத்தகைய தானியங்கிக்கள் நூற்று ஆயிரக்கணக்கில் கூட்டுப் பொருள்களை ஒரு மணிக்குள், ஒரு மனிதன் செயல்படுவதை விட வேகத்தில், துல்லியத்தில், மற்றும் நம்பகத்தில் சரியாக செய்கின்றன.[115]\n- தானியங்கி வழிகாட்டும் வாகனங்கள்  (ஏஜிவீகள்): தானியங்கி வழிகாட்டும் வாகனங்கள், என்பவை சுயமாக அசையும் தானியங்கிக்கள் ஆகும், அவைகள் தரையில் உள்ள குறிகள் அல்லது கம்பிகள் வழி செல்லும், பார்வைப்புலன் [117]அல்லது லேசர்கள் பயன்படுத்தும், பொருட்களை பெரும் வசதியான இடங்களில் கிடங்குகள், சரக்கேற்றும் துறைமுகங்கள், அல்லது மருத்துவமனைகள் போன்ற இடங்களில் வேலை செய்யும்.[119]\n- தொடக்க ஏஜிவி-பாங்கு தானியங்கிக்கள் செய்பணிகளுக்குத் தக்கவாறு துல்லியமாக வரையறை செய்யப்பட்டிருக்கும், ஒவ்வொரு முறையும் அதேவழியில் இயங்கிவரும். நுண்ணறிவோ அல்லது மிகக்கொஞ்சமாகவோ ஈடுகட்டும் திறன் தானியங்கிகளுக்குத் தேவைப் படுகின்றது. அப்படிப்பட்ட (புலனுணர்வுப் பொறிகள்) அவைகளின் புறக்கூறு (உணர்விகள்) என்றே அடிப்படையில் அமைந்துள்ளன. ஏஜிவிகளின் குறைபாடுகள் என்னவென்றால் அவைகளின் பாதைகள் சுலபத்தில் மாற்ற இயலாத வண்ணம் இருக்கும் ஏதேனும் தடங்கல்கள் வந்தாலும் மாற்ற இயலாது. ஒரு ஏஜிவி பாதிக்கப்பட்டாலும், மொத்த இயக்கமே அதனால் நின்று போகும்.\n- இடைக்கால ஏஜிவி-தொழில்நுட்பங்கள் முக்கோண வடிவ அளவீட்டின்படி அடையாளக் குறி நிலையம் அல்லது வரைகுறி கட்டங்கள் உதவியுடன் தரையிலோ அல்லது கூரையிலோ ஸ்கேன்னிங் செய்திட இயலும். பல தொழிற்சாலைகளில், முக்கோண வடிவ அளவீடு முறைகள் அதிக பராமரிப்புச் செலவு பிடிக்க வைக்கும், அதன்படி அடையாளக் குறி நிலையம் அல்லது வரைகுறி கட்டங்கள் இரண்டினையும் தினமும் சுத்தபடுத்த வேண்டும். கூடவே, ஒரு பொறியின் கைப்பிடி அல்லது பெரிய ஊடுபொருள் தடங்கலானால், அடையாளக் குறி நிலையம் அல்லது வரைகுறி கட்டங்கள் சீர்குலைந்தால் ஏஜிவிகளே இழந்து போகலாம். அடிக்கடி அத்தகைய ஏஜிவிகள் மனித-வாசமில்லாத சூழல்களில் பயன்படுத்தவே வடிவமைக்கப்படுகின்றது.\n- புதிதான ஏஜிவிகள், ஸ்பெசி-மைண்டர் ,எடிஎஎம்,டுக்,பட்ரோல்-பாட் கோபர், யாவுமே மக்கள்-சிநேகித வேலையிடங்கள் கொண்டுள்ளன. அவைகள் வழிச்செலவிற்கு இயற்கையான அம்சங்களை அடையாளம் கண்டு கொள்கின்றன. 0}முப்பரிமாண ஸ்கேன்னர்கள் அல்லது பிற புலனுணர்வு அறியும் முறைகள் இரு அல்லது மூன்று பரிமாணங்கள் மூலம் சூழல்களை அறிந்தாலும் அடுக்கடுக்கான பிழைகளை குறைக்கச் செய்தாலும் அவைகளின் நடப்பு நிலைமையை கணிப்புச்-சுட்டு கணக்கீடுகளால் மட்டுமே காண இயலும். சில ஏஜிவிகள் சுற்றுப்புறச் சூழல்களை ஸ்கானிங் லேசர்கள் மூலம் வரைபடங்கள் உருவாக்க முடியும்,அதை (எஸ்எல்எஎம்)ஒருங்கமை உள்ளிட அமைப்பு மற்றும் வரைபடங்கள் செய்தல் என்பர், அந்த வரைபடங்கள் மெய்யான நேரத்திற்குள் பயன்படுத்தி பிற பாதைகளில் பயணித்து பதின்முறை இலக்கமானம்படி தடங்கல்கள் நீக்க முடியும். அவைகள் சிக்கலான சூழல்களில் இயங்க முடியும்.மறுபடி திருப்பி- செய்யாத மறுபடி கிரமமாக திருப்பி-வாராத பணிகளை நிறைவேற்றும். அதாவது நிழல்படத்திரையை பாதி-அரிதில் கடத்தி பரிசோதனைச் சாலைக்கு அனுப்புதல், மருத்துவமனைகளில் மாதிரிச் சான்றுகள் அளித்தல், கிடங்குகளில் சரக்குகளை கையாளுதல் போன்ற பணிகளைச் செய்யும். இயக்கவிசை கொண்ட பிரதேசங்களில், அதாவது பொறிகளின் பிடிகள், உள்ள கிடங்குகளில் ஏஜிவிகள் மேலும் கூடுதலான யுக்திகள் தேவைப்படும். ஒருசில காட்சிப்-புலம் கொண்ட முறைமைகளில் மட்டுமே அப்படிப்பட்ட சூழல்கள்களில் நம்பகமாக பயணிக்க இயலும்.\n\nஅழுக்கான,அபாயகரமான,சோர்வான,அணுக இயலாத பணிகள்.\nபல வேலைகளை மனிதர்கள் தானியங்கிக்கள் வசமே விட்டு உள்ளனர். அவைகள் உற்சாகம் இல்லாத வேலையாக இருக்கலாம், வீடு சுத்தப்படுத்துவது, அல்லது எரிமலை உள்ளே ஆய்வு நடத்தும் அபாயகரமானதாகவும் இருக்கலாம். பிறவேலைகள் இயற்பியல் ரீதியில் முடியாததாக இருக்கலாம், அதாவது பிற கிரகங்கள் செல்வது, நீளமான குழாய்களின் உட்புறம் சுத்தப்படுத்துதல், குடல்பகுதியில் அறுவை சிகிச்சை செய்தல் போன்றனவாகும்.\n\n- தொலைதானியங்கிகள்: தொலைதானியங்கிகள் என்பது மனிதனால் செல்ல முடியாத இடத்தில் ஒரு வேலையை நிறைவேற்ற வைக்க, அபாயகரமானதாகவோ,நீண்ட தூரமாகவோ, அல்லது அணுக முடியாத இடமாகவோ இருந்தால்,தொலை தானியங்கிக்கள் பயன்படுத்த படுகின்றது. ஒரு முன்கூட்டியே தீர்மானிக்கப்படும் வரிசைக் கிரமமான அசைவுகளைக் காட்டிலும், ஒரு தொலைதானியங்கி மனித இயக்கம் செய்பவர்களால் கட்டுப்படுத்தப்படும். அந்த தானியங்கி வேறொரு அறையிலோ அல்லது வேறொரு நாட்டிலோ. அல்லது வேறொரு அளவிலோ அந்த இயக்குபவரால் முடுக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு சிக்கலான குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்ய தானியங்கி அந்த அறுவை மருத்துவரை நோயாளியின் உடலுள் செல்ல வேண்டி ஒரு சிறு அளவில் திறந்த அறுவை செய்ய நேரிடலாம், அதனால் குறிப்பிடத்தக்க முறையில் குணமடையும் நேரம் குறுகியதாக இருக்கலாம். அதேபோல ஒரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய, இயக்குபவர் சிறிய தானியங்கி அனுப்பி அதை செய்து முடிக்கலாம். பல நூலாசிரியர்கள் நீளமான பேனா என்ற ஒரு முறைமையை பயன் படுத்தி புத்தகங்களில் தூரத்தில் இருந்தே கையெழுத்து இடுவர். தொலை தூரத்தில் தானியங்கிக்கள் உள்ள விமானம், ஆளில்லாத ஆகாயத்தில் பறக்கும் விண்கலம் போல ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றது. இந்த விமான ஒட்டி இல்லாத வானூர்திகள் தரைநிலம் மற்றும் நெருப்பு இலக்குகள் தேடிச் செல்லும் திறன் கொண்டவையாகும். நூற்றுக்கணக்கான தானியங்கிகள் அதாவது பாக்பாட் மற்றும் போஸ்டர்-மில்லேர் தலான் போன்றவைகள் இராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் யு.எஸ்.ராணுவத்தால் தெருஓர குண்டுகள் வலுவிழக்க பயன்படுத்தப் படுகின்றன.(ஐஈடிகள்) எனப்படும் அபிவிருத்தியான வெடிக்கும் வழிமுறைகள் உபயோகிக்கப்படும் செயல்முறையை வேறு பெயரில் அழைப்பர். அதுவே (ஈஒடி) எனப்படும் வெடிக்கும் ஆயுதங்கள் இறுதியாக ஒழித்துக்கட்டுதல் என்ற பேரில் அது நடத்தப்படுகின்றது.[142]\n- தானியங்கும் கனி அறுவடை இயந்திரங்கள்: தானியங்கும் கனி அறுவடை இயந்திரங்கள் தோப்புகளில் கனி அறுவடை செய்ய அதுவும் மனிதர்கள் செய்வதைக் காட்டிலும் குறைந்த செலவில் முடிக்க உதவுகின்றன.\n\n- இல்லத்தில்: விலைகள் வீழ்ச்சி அடையவும் தானியங்கிக்கள் சுறுசுறுப்பு அடையவும் மற்றும் சுயாட்சி பெறவும், எளிமையான முறையில் தானியங்கிக்கள் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு என அர்ப்பணிக்கப்பட்டு உருவாக்கப்படுவதால் அவைகள் மில்லியன் இல்லங்களில் உபயோகத்தில் உள்ளன. அவைகள் சுலபமான ஆனால் விரும்பத்தகாத வேலைகளான, முழு சுத்திகரிப்புப் பணி மற்றும் தரை கழுவும்பணி, மற்றும் தோட்டத்தில் புல்வெளியை வெட்டிச் சமச்சீராக்குதல் போன்றனவற்றை செய்கின்றன. ஒருசிலர் இத்தகைய தானியங்கிக்கள் புத்திக் கூர்மை உடையதாகவும் ஆனால் அதேசமயம் கேளிக்கையாகவும் இருக்கும் காரணத்தால், அவைகளை நன்கு விற்க முடிகின்றது.\n- முதியோர்களைக் கவனித்தல்:  மக்கள் தொகையில் பல நாடுகளில், மூப்பு என்பது அதிகரிப்பதால் பிரத்தியேகமாக ஜப்பான் போன்ற நாடுகளில் எண்ணிகையில் முதியோர்களை கவனித்தல், என்ற வேலைக்காக நியமிக்கப்படும் இளைய மக்கள் குறைவாக இருக்கின்றனர். முதியோர்களுக்காக மனிதர்கள்தான் சிறந்த கவனிப்பாளர்கள் எனினும், அப்படிப்பட்டவர்கள் கிடைக்காத பட்சத்தில், தானியங்கிக்கள் படிப்படியாக அறிமுகம் செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.[148]\n- குழாய்கள்,கால்வாய்கள் சுத்திகரிப்பு :அபாயகரமான, இறுக்கமான கட்டிடத்தின் இடங்களில் குழாய்கள், கால்வாய்கள் போன்றவற்றை சுத்தப்படுத்த மணிக்கணக்கில் ஆகும், சிறுசிறு இடங்கள் எனில் கையால் பிரஷ்களை கொண்டு முடித்து விடலாம். பல கால்வாய் சுத்திகரிப்பாளர்களால் தானியங்கிக்கள் தொழில் துறைகளில், நிறுவனங்களில் அவைகளை சுத்திகரிப்புச் சந்தைகள் ஆக்கும் வண்ணம் செய்து வருகின்றனர், வேலையை விரைந்து முடிக்க அவர்களால் முடிகின்றது, பணியாட்கள் தீங்கு தரும் என்சைம்கள் நச்சு ஆவி மூலம் பெறுவதை தவிர்க்கவும் முடிகின்றது. அதிக-பாதுகாப்புள்ள நிறுவனங்களான தூதரகங்கள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில், கால்வாய்ச் சுத்திகரிப்புப் பணிகள், அவைகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படா வண்ணம் செய்து முடிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள், பிறஅரசாங்க கட்டிடங்கள் போன்றவற்றில் அபாயகரமான, புற்றுநோய்க் கதிர்இயக்கச் சூழல்கள் மேலும் அணுவாற்றல் கொதிகலன்கள் சுத்தப்படுத்த, இத்தகைய சுத்திகரிக்கும் தானியங்கிக்கள் கனடா போன்ற நாடுகளில் வேலை இடங்கள் பாதுகாப்பிற்காக தேவைப்படுகின்றன.\n\nதிறனார்ந்த பிரச்சினைகள்.\nதானியங்கிக்கள் பற்றிய பயன்களும், கவலைகளும், பரவலான அளவில் நூல்களில் திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன. ஒரு பொதுவான விவாதப்பொருள் என்னவெனில் தன்னுணர்வும் நுண்ணறிவும் கொண்ட நிபுணத்துவ தானியங்கிகள், மூலம் ஒரே அடியாக மனிதகுலமே வேர் அறுக்கப்பட்டுவிடுமோ என்பதுதான். (காண்க: \"தி தேர்மினடோர், ரன் வே, ப்ளேட் ரன்னெர், தானியங்கி கப்\" , ரெப்லிகட்டர்,(ஸ்டார் கேட்) தி ரெப்லி கடோர்ஸ் இன் ஸ்டார் கேட், தி சைக் லான்ஸ் இன் \"பட்டல் ஸ்டார் காலகடிக்க\" , \"தி மாட்ரிக்ஸ்\" , THX 1138 \"தானியங்கி\" ) சில கற்பனைக் கதையில்வரும் தானியங்கிக்கள் கொல்லவும்,அழிக்கவும், திட்டங்கள் கொண்டுள்ளன; பிற உன்னத மனித நுண்ணறிவும் ஆற்றல்கள் பெற்றுள்ளதால் மென்பொருள் வன்பொருள் இரண்டும் மேம்படுத்தி செயல்படுகின்றன. எடுத்துக் காட்டுகள் பிரசித்தி பெற்ற ஊடகம் வாயிலாக வெளிவந்த,[149]\"ரெட் பிளானெட்\" போன்றவற்றில் தானியங்கிக்கள் எப்படி தீங்கு செய்ய வல்லது என சித்திரிக்கப் பட்டுள்ளது... மற்றுமொரு பொது விவாதப்பொருள் விளைவு பற்றியதாகும்,அதை சிலசமயம் \"விசித்திர பள்ளத்தாக்கு\" அதில் வெளிவந்த இருப்பு கொள்ள முடியாமல் பார்த்த உடனே வெறுப்பு கொள்ளக் கூடிய அளவில் தானியங்கிக்கள் மனிதர்கள் போல குரலும் எழுப்புகின்றன. [151] \"பிரான்கேன்ஸ்டீன் \" (1818), அடிக்கடி முதல் அறிவியல் நாவல், என அழைக்கப்படும். அதில் தானியங்கி பற்றிய கருத்து பொருளோடு ஒத்திருக்கும் வண்ணம் அமைந்து ஓர் அரக்கன் போல் ஆகி படைத்தவனையே பின்தள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது. ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், தானியங்கிக்கள் வெறும் விதூஷகர்களாக மட்டுமல்லாமல், மனிதனோடு உடன்வசிக்கும் மனிதவடிவினர்களாக சித்திரிக்கப்பட்டன. அவைகள் இன்னமும் தொழிற்சாலையில் பணிபுரிகின்றன, ஆனாலும் இத்தகைய தானியங்கிக்கள் தினம்தோறும் வாழ்பவர்கள் போல வேலைகள் நிறைவேற்றுகின்றன.\n\nமனுவேல் தே லண்ட தனது குறிப்பில் கூறியுள்ளார்\" சுறுசுறுப்பான ஏவுகணைகள்\", தானாக விழும் குண்டுகள், இவைகளில் செயற்கை புலனுணர்வு உள்ளமையால் தானியங்கிக்கள் என்று அவைகளை அழைக்கலாம், ஏனெனில் அவைகள் சுயமான தீர்மானங்கள் செய்யம் வல்லமை படைத்திருக்கின்றன. அவர் மேலும் நம்புவதாவது இதுஒரு முக்கியமான ஆபத்தான போக்கினை வெளிப்படுத்துகின்றது அதன்படி மனிதர்கள் முக்கியமான தீர்மானங்களை இயந்திரங்கள் எடுக்க அவைகளை அவைகளிடமே ஒப்படைத்துள்ளனர்.\n\nசூறையாடும் தானியங்கிக்கள் வேண்டுமானால் கேளிக்கை மதிப்பு, கொண்டிருக்கலாம் ஆனால் அத்தகைய தானியங்கிக்கள் பாதுகாப்பு இன்றி பயன்படுத்தினால் அவைகள் உண்மையில் அபாயங்களை ஏற்படுத்தலாம். ஒரு பளுவான தொழில்துறை சார்ந்த தானியங்கி, சக்தி நிறைந்து ஏவி விடப்பட நிலையில் அது ஆருடம் கணிக்க இயலாத நடத்தையால் தீங்கு செய்யக் கூடியதாக அமையலாம்,எடுத்துக் காட்டாக, ஒரு மனிதன் பாதத்தை மிதிக்கலாம் அல்லது ஒரு மனிதன் மேலே விழுந்து விடலாம். பெரும்பாலும் தொழில்துறை தானியங்கிக்கள் உள்ளே ஒரு பாதுகாப்பு வேலியோடு இயங்கலாம்,அதன் மூலம் அவைகள் மற்ற மனித தொழிலாளர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்படலாம். ஆனால் எல்லா தானியங்கிக்கள் அப்படி இருக்காது. இரண்டு தானியங்கி-காரணமான இறப்புகள் குறிப்பிடவேண்டும்; ஒன்று ராபர்ட் வில்லியம்ஸ் உடையது மற்றொன்று கெஞ்சி உரடாவின் உடையதாகும். இதில் ராபர்ட் வில்லியம்ஸ் ஒரு ரோபாடிக் கரத்தினால் அடிபட்டு, மிச்சிகன் பிளாட் ராக் என்ற இடத்தில் உள்ள ஒரு வார்ப்பட அச்சு வேலை செய்யும் போது, ஜனவரி 25, 1979. நாள் இறந்தார். 37-வயதான- கெஞ்சி உரடா,என்ற ஒரு ஜப்பானிய தொழிற்சாலை வேலையாள், 1981ல் இறந்தார்; உரடா வழக்கமான பாதுகாப்பு பணியினை தானியங்கி பால் செய்து கொண்டிருந்தார், அதை சரிவர மூடும் வேலையை புறக்கணித்ததால் தற்செயலாக மாவரைக்கும் இயந்திரத்தினுள் தள்ளப்பட்டார்.\n\nவரலாறு.\nபல புராதன புராண இலக்கியங்கள் செயற்கை மனிதர்களை, அதாவது இயந்திர பணியாளர்களைப் பற்றி கூறுகின்றன கிரேக்கக் கடவுள் ஹெப்கேஸ்துஸ், (வுல்கன் முதல் ரோமன்கள் வரை) , யூதர்களின் மரபுவழிக் கதைகள்படி, களிமண் கோலம் நோர்ஸ் மரபு வழிக்கதைகள்படி, களிமண் அரக்கர்கள், பிக் மாலியன் புராணப்படி மகிழ்வு தேநீர் என்னும் சிலை இவைகள் யாவும் உயிருடன் இருந்து உலாவியதாக கூறப் படுகின்றன. கிரேக்க நாடகத்தில், துஸ் எக்ஸ் மச்சினா ஒரு நாடக உத்தியாக பயன்படுத்தப் வந்தது, அதன்படி, ஒரு தெய்வீக உரு கம்பிகளால் இயக்கப்பட்டு வெளித்தோற்றத்தில் இயலாது என்ற பிரச்சினை தீர்க்க உதவும் என்ற நம்பிக்கை நிலவியது.\n\nகி மு நான்காம் நூற்றாண்டில், கிரேக்க கணிதஇயல் அறிஞர், தரன்டம் சார்ந்த, ஆர்சிடாஸ் தம் ஆராய்ச்சியின் அடிக்கோளில் ஓர் இயந்திர நீராவி-இயக்கத்தில் பறவையைக் கண்டார், அதற்கு பெயர் \"மாடப்புறா\" என வைத்தார். அலெக்சாண்டிரியாவின் ஹீரோ பல்வேறு பயனாளி-உருவாக்கும் தானியங்கும் கருவிகளைக் கண்டுபிடித்தார், அந்த இயந்திரங்களுக்கு சக்தி காற்றின் அழுத்தத்தால், நீராவியால், மற்றும் நீரால் பெறும்படி செய்தார். சு சாங் 1088 ல் சீனாவில் ஒரு கடிகார கோபுரம் எழுப்பினார். அதில் இயந்திர சிறு உருவச்சிலைகள் வைத்து மணிகள் காட்ட கூட்டு ஒலியை உண்டாக்கச் செய்தார்.\nஅல்-ஜசரி (1136–1206), என்னும் முஸ்லிம் கண்டுபிடிப்பாளர் ஆர்ட்டுகிட் வம்சாவளி காலத்தில், ஏராளமான தானியங்கு கருவிகளை வடிவமைத்து உருவாக்கினார், அவர் கண்டு பிடித்தவைகளில் நீரால், தானியங்கும் இசைக்கருவி மற்றும் முதலாவதான திட்ட அமைப்பு கொண்ட மனித உருவுடைய தானியங்கிகள் 1206.ல் யாவும் அடங்கும். தானியங்கிட்கள் நான்கு பாடகர்களாக ஏரியில் செல்லும் படகில் இருந்துகொண்டு, அரசவை மதுவிருந்துகளில் விருந்தினர்களை மகிழ்ச்சி அடையச் செய்தனர். அவரது இயந்திர இயக்கவிசையின்படி, ஒரு திட்ட அமைப்பு கொண்ட முரசு இயந்திரம் முறுக்காணிகள், கல்வகை (சுற்று உருளைகள்) மூலம் ஒரு சிறு நெம்புகோல் வாயிலாக இசையை எழுப்பும் அந்தக் கருவியை தட்டுதலால் இசை உண்டாக்கும் தண்ணுமைக் கருவி என்பர். முரசறைவோன் பல்வேறு சந்தங்களுக்கேற்ப பல்வேறு முரசு வகைகளை முறுக்காணிகளை இடம்பெயர்த்தி நகர்த்தி இயக்குவான்.\n\nதுவக்க நவீன வளர்ச்சிகள்..\nலியனார்டோ டா வின்சி (1452–1519) பல திட்டப் படங்களை மனித உருவில் 1495. ஆண்டில் வரைந்து காட்டினார். டா வின்சியின் குறிப்புப் புத்தகங்களிலிருந்து, 1950களில் மறுகண்டு பிடிக்கப் பட்டவைகளில், உள்ள வரைவுப்படங்கள் மூலம் ஒரு இயந்திர மாவீரன், தற்பொழுது அதை லியனார்டோவின் தானியங்கிட் என அழைக்கின்றனர், அது அமர்வது, கைகள் அசைப்பது, தலையை, தன தாடையை அசைப்பது எப்படி என்பதெல்லாம் சித்திரிக்கப்பட்டு இருந்தன. அந்த வரைவானது அவருடைய \"விற்றுவியன் மனிதன்\" நூலில் பதிவு செய்துள்ள உடற்கூற்று இயல் ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்திருந்தது. அவரே அதை உருவாக்க முயற்சித்தாரா என்பது சரவரத் தெரியவில்லை.\n1738 மற்றும் 1739ல் ஜக்குயிஸ் டி வௌகேன்சன் ஆளுயுரத் தானியங்குகள்: குழல் ஊதி, குழாய் ஊதி, மற்றும் ஒரு குள்ள வாத்து யாவையும் காட்சியில் வைத்துக் காட்டினார். அவருடைய இயந்திரக் குள்ளவாத்து இறக்கைகளை படபடவென்று அடித்துக் காட்டியது, கழுத்தை நீட்டியது, பார்வையாளார்களின் கையில் இருந்து உணவை வாங்கி உட்கொண்டது, ஒரு மறைவுப்பகுதியில் இருந்து கழிவுப் பொருளையும் வெளியேற்றியது. 1700 களில், சிக்கலான இயந்திர பொம்மைகள் மற்றும் விலங்குகள் ஜப்பானில் செய்துகாட்டப்பட்டதாக 1796ல் வெளிவந்த \"படவிளக்கத்துடன் கொண்ட இயந்திரங்கள்\" கரகுறி ஜுய் நூலில் இடம்பெற்றுள்ளது.(சித்திர விளக்க இயந்திரம்,1796)\n\nநவீன வளர்ச்சிகள்.\nஜப்பானிய கைவினைஞர் ஹிசசிகே டனாக (1799–1881), \"ஜப்பானின் எடிசன்\" என்றும் \"கரகுறி கீமன் \" என்றும் பாராட்டப்பட்டார், அவர் அதிசிக்கலான இயந்திர பொம்மைகளை பரிவாரமாக உருவாக்கினார், சில தேநீர் வழங்கியது, சில அம்பறாத்தூணியில் இருந்து அம்புகளைச் சுட்டுஎறிந்தது, சில ஜப்பானிய பாத்திரத்தை வர்ணம் பூசி வரைந்தது. 1898 ல் நிகோல் டேஸ்ல பொதுவில் ஒரு ரேடியோ கட்டுப்பாட்டில் உள்ள வெடிக்கண்ணியை விளக்கிக் காட்டினார். \"தொலை தூர தானியங்கு முறைமை\" அடிப்படையில் பெற்ற காப்புரிமைகள் பேரில் டேஸ்ல யு.எஸ் கடற்படைக்காக ஒரு ஆயுத முறையை உருவாக்க முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார்.\n1926,ல் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கார்பரேஷேன் டெலிவாக்ஸ் என்னும், முதல்தானியங்கி உருவாக்கி ஒரு பயனுள்ள வேலையை செய்ய வைத்தது. பிற எண்ணிக்கையில் ஏராளமாக உள்ள எளிய தானியங்கிகளை அவர்கள் டெலி வோக்ஸ்ல் பின்பற்றினார்கள், அதில் ஒன்று ராஸ்துஸ் ஆகும், அது ஒரு கருப்பு மனிதனின் செப்பனிடாத பிம்பம் கொண்டிருந்தது. 1930களில், அவர்கள் மனித உருக்கொண்ட தானியங்கிவை எலெக்ட்ரோ என்ற பெயரில் பொருட்காட்சி நோக்கங்களுக்காக உருவாகினார்கள், அந்த நோக்கங்களுள் உலகச் சந்தைகள் 1939 மற்றும்1940 அடங்கும். 1928ல், ஜப்பானின் முதல் தானியங்கி ககுடென்சொக்கு,உயிரியலார் மகொடோ நிஷிமுரா என்பவரால், வரையப்பட்டு வடிவமைக்கப்பட்டது.\n\nமுதல் மின்ம சுயமாக இயங்கும் தானியங்கிகள் பர்டன் நரம்பியல் நிறுவனம், பிரிஸ்டல், இங்கிலாந்து சார்ந்த வில்லியம் கிரே வால்ட்டர் என்பவரால் உருவாக்கப்பட்டன. அவைகளுக்கு பெயர்கள் \"எல்மர் \" மற்றும் \"எல்சி\" என்று இடப்பட்டன. இந்த தானியங்கிக்கள் ஒளியை உணர்ந்து வெளிப்புற பொருள்களோடு, தொடர்பு கொண்டிருக்கும்; மேலும் இவைகளை தூண்டுதலாகக் கொண்டு பயணிக்கும்.\n\nமுதல் உண்மையான நவீன தானியங்கி, மின்ம ரீதியில் திட்டமிட்டு இயங்க வடிவமைத்துக் கண்டு பிடித்தவர் ஜார்ஜ் தேவோல் ஆவார், அவர் அதை 1954 ஆண்டு கண்டு பிடித்தார், இறுதியில் அதனை யுனிமேட் என்றே அழைத்தார். தேவோல் முதல் யுனிமேட் தானியங்கிட்டை ஜெனரல் மோட்டோர்ஸ்க்கு 1960ல், விற்றார்.அது நியூ ஜெர்சி, ட்ரென்டன், எனுமிடத்தில் உள்ள இயந்திர சாதனத்தில் நிறுவப்பட்டது. அது அச்சு வார்ப்புரு இயந்திரத்தில் உள்ள உலோக வெப்பத் துண்டுகளை தூக்கி குவியலாக வைக்கும்.\n\nஇலக்கியம்.\nதானியங்கிடிக் கதாபாத்திரங்கள், அண்ட்ராயிட்கள் (செயற்கை ஆண்கள்/ பெண்கள்), அல்லது ஜிநாயட்கள் (செயற்கை பெண்கள்)மற்றும் சய்போர்க்கள் (மேலும் \"பயோனிக் ஆண்கள்/பெண்கள்\" அல்லது குறிப்பிடத் தகுந்த இயந்திர அபிவிருத்திகள் கொண்டமனிதர்கள் ) இவைகள் எல்லாம் ஒரு மூலப் பொருளாக அறிவியல் கற்பனைக் கதைகளில் ஆகிவிட்டன.\n\nஇயந்திர வேலைக்காரர்கள் பற்றிய முதல் குறிப்பு மேற்கத்திய இலக்கியத்தில் ஹோமரின் \"இலியட்\" நூலில் வருகின்றது. XVIIIவது புத்தகத்தில், ஹிபாஈஸ்டுஸ், நெருப்புக் கடவுள், கதாநாயகன் அசில்லஸ்சுக்கு ஒரு புதிய போர்க்கவசம் உருவாக்கி தானியங்கிட்டால் உதவி செய்யப்படுவதாக எழுதியுள்ளார். ரியு வின் மொழிபெயர்ப்பின் படி, \"தங்க கன்னியர் சேவகிகள் எஜமானருக்கு உதவ விரைந்தனர். உண்மையான பெண்கள் போல அவர்கள் தோற்றம் அளித்தனர். அவர்களால் பேச இயலாது. கைகால்கள் தூக்கி நுண்ணறிவுடன் செயல்பட முடியும். கைவினையால் அழிவிலாத கடவுளர்களால் பயிற்சியும் பெற்றனர்.\" ஒருவேளை, \"தானியங்கிட்\" அல்லது \"அன்ராயிட்\" போன்ற வார்த்தைகளால் விளக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் மனிதர் தோற்றம் கொண்ட இயந்திர சாதனங்கள் ஆவர்.\n\nஇசாக் அசிமோவ் (1920–1992), என்பவரே தானியங்கிக்கள் பற்றிய கதைகள் பொறுத்த மட்டில் விளைவு வளமிக்க ஆசிரியர் ஆவார். அசிமோவ் தானியங்கிகளுக்கு அளிக்கப்படும் உன்னத தொகுப்பான அறிவுரைகள் பற்றிய பிரச்சினையை ஜாக்கிரதையாகக் கருதினார், அதன்படி, தானியங்கிடிக்குகள் பற்றிய மூன்று விதிமுறைகளை வகுத்தார்: ஒரு தானியங்கி ஒரு மனிதனுக்குத் தீங்கிழைக்காது. ஆனால் மனிதன் தீங்கு செய்தாலும் செயலற்று இருக்கும். மனிதர்கள் இடும் கட்டளைகள்படி முதல்விதிக்கு விலக்காக இருக்கும் பட்சத்தில்கீழ்படிந்து நடக்க வேண்டும், அந்த விதிக்கு முரண்பட்டிருந்தால் தானியங்கி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,அந்த பாதுகாப்பு அதன் சுய நிலையை காக்கும் வண்ணம் இருத்தல் வேண்டும், அது முதலாம் மற்றும் இரண்டாம் விதிக்கு முரண்பட்டு இருக்கக் கூடாது. அவருடைய \"சுற்றிலும் ஓடு\" என்ற 1942 ஆண்டு சிறு கதையில் அறிமுகம் செய்யப்பட்டதாகும், அதற்கு முன்னதாக வெளிவந்த கதைகளில் அக்கருத்துக்கள் முன்கூட்டியே குறிப்பிடப்பட்டு இருந்தன. பிறகு, அசிமோவ் பூஜ்ய விதியாக சேர்த்தது: \"ஒரு தானியங்கி மனித இனத்தை கெடுதல் செய்யாது, அல்லது தான் செயலற்று இருந்து, மனிதன் கெடுதல் செய்ய அனுமதிக்கும்.\"; பிற விதிமுறைகள் யாவும் இதற்கு ஒப்பவே கிரமமாக அமைந்து இருக்கும்.\n\nஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் படி, அசிமோவின் \"பொய்யன்\" என்ற சிறுகதையில், முதல் பத்தியில், (1941) குறிப்பிடப்பட்டதன்படி, முதல்விதியில் தொடக்கத்தில் \"தானியங்கி வியல் \" என்ற சொல்பதிவாகி இருந்தது. அசிமோவ் ஆரம்பத்தில் இதை அறியவில்லை; அவர் \"இயந்திர இயல்,\" \"நீரியல் ஆய்வு,\" போன்ற செயல்முறை அறிவின் கிளைகளைகளைக் குறிப்பிடும் சொற்களோடு ஒத்த சொல்லாக இருந்ததென்று பாவித்திருந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- பொது செய்திகள் மற்றும் வளர்ச்சிகள்.\n- தானியங்கிக்கள் .நெட் பொது தானியங்கி-தொடர்புடைய செய்திகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள்.\n\n- மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி\n- இன்டர்நேஷனல் பௌண்டஷன் தானியங்கிவியல் ஆராய்ச்சி.(ஐஎப்ஆர்ஆர்)\n- இன்டர்நேஷனல் தானியங்கிவியல் பத்திரிகை ஆராய்ச்சி (ஐஜேஆர்ஆர்).\n- தானியங்கிவியல் மற்றும் சுயமாய் இயங்கும் சங்கம் (ஆர்எஎஸ்) இடம் [[ஐ ஈஈஈ\n-  தானியங்கிக்கள் பட்டியல்\n\n[[பகுப்பு:தானியங்கிகள்]]\n[[பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்]]\n\n", "document_id": "ta_ta_19052"}, {"id": [6, 7], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "குளிர்விக்கும் திறனின் அடிப்படையான அனைத்துலக அலகு முறையை வருவிப்பதற்குரிய சமன்பாடு இங்கு தரப்படுகிறது.\n\nஇச்சமன்பாட்டில்,\n\n\n\n\n", "document_id": "ta_ta_81953"}, {"id": [6, 8], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "கணினி மென்பொருள்.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ்.\nபென் கணினி விண்டோஸ், மென்பொருள் தொகுப்பைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் இயக்கத்தில் பலகை தனிப்பயன் கணினிகளை \"மைக்ரோசாப்ட் டேப்லெட் பி.சி\" என்ற பெயரில் வளர்ந்து வருகிறது. .\n\n\n\n\n", "document_id": "ta_ta_35741"}, {"id": [6, 9], "question": "<Query> என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).", "document": "கோட்பாடு என்னும் சொல்லுக்குத் தற்காலத்தில் வழங்கும் சொற்பொருள்கள் சில அதன் ஊகம் சார்ந்த தன்மையையும், பொதுமைப்படுத்தும் பண்பையும் குறித்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாகக் கலைகளிலும், மெய்யியலிலும் \"கோட்பாட்டு\" அல்லது \"கோட்பாடு சார்ந்த\" போன்ற பயன்பாடுகள், இலகுவில் அளந்தறிய முடியாத எண்ணக்கருக்களையும், பட்டறிவு சார்ந்த தோற்றப்பாடுகளையும் குறிப்பதற்குப் பயன்படுகின்றன. அரிசுட்டாட்டிலின் வரைவிலக்கணங்களில் \"கோட்பாடு\" பெரும்பாலும் \"செயல்முறை\"க்கு முரண்பட்டதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. கோட்பாட்டுக்கும், செயல்பாட்டுக்குமான வேறுபாட்டை மருத்துவத் துறையில் இருந்து எடுத்துக்காட்டு ஒன்றிம் மூலம் தெளிவாகக் காட்டலாம். மருத்துவக் கோட்பாடு, உடல்நலம், நோய்கள் என்பவற்றின் இயல்புகள் குறித்தும் அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் புரிந்துகொள்ள முயல்கிறது. மருத்துவத்தின் செயல்முறை மக்களை உடல்நலத்துடன் வைத்திருக்க முயல்கிறது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை ஆயினும், இரணடும் தனித்தனியாக இருக்கவும் முடியும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட நோயாளியைக் குணப்படுத்தாமல், உடல்நலத்தையும் நோய்களையும் பற்றி ஆய்வு செய்ய முடியும் என்பதுடன், குணப்படுத்தலின் அடிப்படைகளை அறிந்து கொள்ளாமலும் கூட ஒரு நோயாளியைக் குணப்படுத்த முடியும்.\n\nதற்கால அறிவியலில், நன்றாக உறுதிப்படுத்தப்பட்ட இயற்கை குறித்த விளக்கமாக அமையும் அறிவியல் கோட்பாடுகளையே குறிக்கிறது. இத்தகைய அறிவியற் கோட்பாடுகள், அறிவியல் வழிமுறைகளுக்கு இசைவானவையாகவும், தற்கால அறிவியலின் கட்டளை விதிகளுக்கு அமைவானவையாகவும் இருக்கவேண்டியதும் அவசியம். இவ்வாறான கோட்பாடுகள், குறித்த துறைசார்ந்த எந்தவொரு அறிவியலாளரும், புரிந்துகொள்ளும்படியும், செயல்முறைகள் மூலம் அதை உறுதிசெய்யவோ அல்லது பொய்ப்பிக்கக் கூடியதாகவோ இருக்கும் வகையிலும் விளக்கப்பட வேண்டும். அறிவியற் கோட்பாடுகளே கூடிய அளவு நம்பத் தக்கவையாகவும், கண்டிப்பானவையாகவும், விரிவானவையாகவும் அமைந்த அறிவியல் அறிவுத் தொகுப்புக்கள் ஆகும். குறித்த நிலைமைகளில் இயற்கையின் நடத்தைகளை விபரித்து விளக்க முயல்வனவும், செயல்முறையில் சோதித்துப் பார்க்கக்கூடியவையுமான ஊகக் கணிப்புக்கள், அறிவியல் விதிகள் போன்றவை கோட்பாட்டில் இருந்து வேறுபட்டவை. இவை கருதுகோள்கள்.\n\n\"எவ்வாறு இருக்கவேண்டும்\" என்று எடுத்துக்கூறும் வகையிலான நெறிப்படுத்துகின்ற, அல்லது விதிமுறை சார்ந்தனவாகவும் ஒரு கோட்பாடு இருக்கக்கூடும். இது, இலக்குகள், நெறிமுறைகள், நியமங்கள் போன்றவற்றை வழங்குகிறது. ஒரு கோட்பாடு, விளக்க மாதிரிகளோடு தொடர்பான அல்லது தொடர்பற்ற அறிவுத் தொகுப்பாகவும் அமையக்கூடும். இவ்வாறான அறிவுத் தொகுப்பின் உருவாக்கமே கோட்பாடாக்கம் எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53712"}]
[{"id": [7, 0], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "வெளி இணைப்புகள்.\n- Falconidae videos on the Internet Bird Collection, ibc.lynxeds.com\n- The Raptor Resource Project - Peregrine, owl, eagle and osprey cams, facts, and other resources, raptorresource.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_2442"}, {"id": [7, 1], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "பறவை வகுப்பு, அர்க்கியார்னித்திஸ், நியார்னித்திஸ் என்ன இரு உள்வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நியார்னித்திஸ் உள்வகுப்பு பேரியோநேத்தே ஸ்ஃபெனிசிஃ பார்மிஸ் ஆகிய மேல் வரிசைகளைச் சேர்ந்தவை பறக்கும் திறன் அற்ற பறவைகள் ஆகும் . \nகாசவாரிஃபார்மிஸ்.\nஇவ்வரிசையைச் சேர்ந்த பறவைகள் அளவில் பெரியவை. நீண்ட கழுத்தும் வளர்ச்சி குன்றிய சிறகுகளும் கொண்டது. இறகுகளில் இறகுக் குஞ்சங்கள் உள்ளது. தலை உச்சியில் கொம்பு காணப்படும் . கூர்நகங்களுடன் 3 விரல்கள் உள்ளன. ஆஸ்திரேலியா , நியூகினித் தீவுகளில் மூன்று இனங்களைச் சேர்ந்த காசோவாரிப் பறவைகள் வாழ்கின்றன. ஆஸ்திரேலியாவில் ஈமூ அதிகம் உள்ளது.\n\nஏப்டேரிஜீஃபார்மிஸ்.\nநியூசிலாந்தில் வாழும் கிவிப் பறவை இவ்வரிசையில் உள்ளது. இது பறக்கும் திறனற்ற பறவைகளில் சிறியது. நீண்ட மெல்லிய அலகு நுனியில் மட்டும் சற்று வளைந்திருக்கும். மேல் தாடையின் நுனியில் மூக்குத் துளை உள்ளது. தடித்த கால்களில் கூரிய நகங்களுடன் 4 நீண்ட விரல்கள் காணப்படும். சிறகுகள் வளர்ச்சி குன்றியவை.\n\nடினாமிஃபார்மிஸ்.\nஇவ்வரிசையில் அடங்கியுள்ள பறவைகள் தென் அமெரிக்கப் பகுதியில் உள்ளது. இவ்வரிசையைச் சேர்ந்த பறவையின் மார்பெலும்பில் அடிநீட்சி காணப்படுகிறது . சிறகுகள் குட்டியானவை. சிறகுகள் உதவியால் ஓரளவு பறக்க முடியும். ஆண் பறவை முட்டைகளை அடை காக்கவும் குஞ்சுகளைப் பாதுகாக்கவும் செய்கிறது.\n\nரீயைஃபார்மிஸ்.\nதென் அமெரிக்காவில் வாழும் நெருப்புக்கோழி இவ்வரிசையைச் சேர்ந்தது. இது சிறிய சிறகுகளும் அகன்ற , தட்டையான அழகும் , நீளமான கழுத்தும் உள்ளது. இதன் தலையிலும் கழுத்திலும் ஆங்காங்கு குட்டியான இறகுகள் உள்ளன. நீண்ட , தடித்த கால்களில் கூர் நகங்களுடன் 3 விரல்கள் உள்ளன. டார்வின் ரியா என்பது கிழக்கு ஆண்டஸ் பகுதிகளில் காணப்படுகிறது.\n\nபகுப்பு கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரை\n\n", "document_id": "ta_ta_116866"}, {"id": [7, 2], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "மோவா பறவைப் பேரினத்தில் 11 சிற்றினங்கள் இருந்தன. அவற்றுள் மிகப் பெரியதான டைடார்னிஸ் 230 கிலோ எடையும் 12 அடி உயரமும் கொண்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42855"}, {"id": [7, 3], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "எல்லாம் வல்ல சித்தரின் பார்வையால் சேவகர்கள் கல்லாக, சித்தரே சிவனென்று உணர்ந்த பாண்டிய மன்னன் எல்லாம் வல்ல சித்தரிடம் மன்னிப்புக் கோரினார். அதனால் கல்யானை தின்ற முத்து மாலையை மீட்டு தந்துவிட்டு சித்தர் மறைந்துவிட்டார். \n\nகோவில்.\nஎல்லாம் வல்ல சித்தருக்கான சந்நிதி மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவர் கோயிலில் உள்ளது. இச்சந்நிதி அமைந்திருக்கும் இடத்தில்தான் பாண்டிய மன்னனுக்கு சித்தர் கல்யானை கொண்டு திருவிளையாடல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சந்நிதியானது கோவிலின் வடமேற்கில் உள்ள துர்கை சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_58364"}, {"id": [7, 4], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "சுருக்கம்.\nஇறைவன் அபிசேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எண்ணி மதுரைக்கு எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார். காணும் மக்களிடம் தன்னுடைய சித்தால் பலவித அற்புதங்களை செய்தார். மண்ணை பொன்னாக்குதல், முதியவனை இளைஞனாக்குதல், இளைஞனை முதியவனாக்குதல், ஊனத்தினை குணம் செய்தல் என அற்புதங்கள் தொடர்ந்தன. மக்கள் மீனாட்சியம்மன் சொக்கநாதர் கோயிலில் இருக்கும் சித்தரை காண கூட்டம் கூட்டமாக வந்தனர். வந்தவர்கள் அனைவரும் சித்தரின் சித்தால் அதிசயித்துப் போயினர்.\n\nஎல்லாம் வல்ல சித்தரின் பெருமைகள் மன்னரின் கவனத்திற்கு சென்றன. அவர் மந்திரிகளை அனுப்பி எல்லாம் வல்ல சித்தரை அழைத்து வரும் படி கட்டளையிட்டார். ஆனால் எல்லாம் வல்ல சித்தரை மக்களே காண வேண்டும் என்றும், தான் அரசனை காண அங்கு வரமுடியாது என்றும் சித்தர் கூறிவிட்டார். அவருக்குத் துணையாக மக்களும் இருந்தார்கள். மன்னரிடம் இதனை தெரிவிக்க அமைச்சர்கள் சென்றார்கள். \n\nவெளி இணைப்புகள்.\n- மூன்றாவது - திருவாலவாய்க் காண்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89175"}, {"id": [7, 5], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "வாழ்விடம்.\nஇது வெப்பமண்டல மேற்கு ஆப்பிரிக்காவில் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் காணப்படுகிறது. இதன் பொதுவான பெயர்கள் old world twister, evening skimmer. இது வெப்பமண்டலத்தின் ஈரப்பதமான பகுதிகளில் நீர் நிலைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும் சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றை இவை விரும்புகின்றன. இவ்வகை தட்டான்கள் சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் போதும் காணப்படும்.\n\nஉயிரியல் வகைப்பாடு.\nதிணை:   விலங்கு\n\nதொகுதி: கணுக்காலிகள்\n\nவகுப்பு:   பூச்சிகள்\n\nவரிசை:   odonata\n\nஉள்வரிசை:  அனிசோப்டிரா\n\nகுடும்பம்: Libellulidae\n\nபேரினம்: Tholymis\nஇனங்கள்: டில்லார்கா\nபினையல் பெயர்\nதோலிமிஸ் டில்லார்கா\nஉடலமைப்பு.\nஇவை மெல்லிய கண்ணாடி போன்ற இறக்கைகளைக் கொண்டது.ஆண் தட்டான் தனது இறக்கைகளில் வெள்ளை மற்றும் பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்டிருக்கும். ஆனால் பெண் தட்டான் பூச்சிகளுக்கு இந்த புள்ளிகள் இல்லை.\n\nபறக்கும் திறன்.\nஅதிக தூரம், அதிவேகமாக அதிக நேரம் பறக்கும் தன்மை வாய்ந்தது. நீண்ட நேரம் பறந்த பின்னர் சற்று நேரம் பகலில் ஒரு மரத்தின் கிளையில் இளைப்பாறி விடும். ஓய்வெடுக்கும்போதும் அதன் கண்கள் தன்னைப் பின் தொடர்பவரை கண்காணிக்கும். பொதுவாக தட்டான் பூச்சிகள் மணிக்கு 80 கி.மீ விரைவில் பறக்க கூடிய தன்மை வாய்ந்தது. இவை அழிந்து வரும் இனப்பட்டியலில் சேர்ந்துள்ளது. \n\nமேற்கோள்கள்.\nhttp://www.iucnredlist.org/details/full/60048/0\n\nhttp://indiabiodiversity.org/species/show/228442\n\n<sub><nowiki>  Fabricius, J.C. (1798). Supplementum Entomologiae Systematicae (in Latin). Hafniae : Proft et Storch. pp. 573 [285]. doi:10.5962/bhl.title.65803 – via Biodiversity Heritage Library.</nowiki></sub\n\n\n\n\n", "document_id": "ta_ta_110129"}, {"id": [7, 6], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "வெளியிணைப்பு.\n- The official Erich Warsitz website (the world's first jet pilot), inclusive rare videos (Heinkel He 178) and audio commentaries\n\n\n\n\n", "document_id": "ta_ta_53532"}, {"id": [7, 7], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "குஞ்சுகள் பராமரிப்பு.\nமுட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொறித்தபின்,அவற்றிற்கு மீன்,எலி போன்ற சிறுவிலங்குகளின் மாமிசங்களை உணவாக அளித்து பராமரிக்கும். சிறிது நாள்களுக்குபின் கூட்டிலிருக்கும் பஞ்சு மற்றும் இலைகளை நீக்கிவிடும். மெத்தை போன்ற கூட்டில் வளர்ந்த குஞ்சுகள் கரடுமுரடான கூட்டில் வாழ சிரமத்துடன் பழகிக்கொள்ளும்.\nபறக்க கற்பிக்கும்முறை.\nகுஞ்சுகளின் சிறகுகள் முளைத்தபின்,தாய்பறவை உணவளிப்பதை நிறுத்திவிடும்.பசியின் உந்துதலால் உணவைத்தேடி குஞ்சுகள் கூட்டைவிட்டு பறந்து சென்று உணவு தேடும்.பழையகூட்டிற்கு திரும்பிவராமல் தனித்து வாழ கற்றுக்கொள்ளும் ..ஆயினும் சில குஞ்சுகள் உயரத்திலிருந்து பறக்க அஞ்சி,கூட்டிலேயே இருந்துவிடும்.\nஆசான்ஆன தாய்.\nதாய்பறவை அக்குஞ்சுகளை கூட்டிலிருந்து வெளியே தள்ளிவிடும். நிலைத்தடுமாறி கீழேவிழும் குஞ்சுகள் உயிர்காக்கும் முயற்சியாக சிறகடித்து பறக்கும். இக்குஞ்சுகளின் பறக்கும் திறனை கூட்டிலிருந்து தாய்பறவை கண்காணிக்கும். பறக்க இயலாத குஞ்சுகளை இனங்கண்டு கீழ்நோக்கி பாய்ந்து சென்று அவற்றை முதுகில் சுமந்து பாதுகாப்பாக கூட்டிற்கு கொண்டு வரும்.\nமேலும் சில நாள்கள் உணவளித்து பராமரிக்கும். மீண்டும் அக்குஞ்சினை வெளியேற்றும். இம்முறை குஞ்சு பறக்க முயற்சித்து உயிர் வாழ வேண்டும்.இல்லையெனில் பாறைகளில் மோதி உயிரிழக்க வேண்டியதுதான். தாய்பறவை மறுவாய்ப்பினை அளிக்காது.\nவெளி இணைப்புகள்.\n- Bonelli's eagle in Spain\n- Bonelli's eagle Conservation Biology Team of the University of Barcelona\n- Ageing and sexing (PDF; 5.4 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze\n- Life Bonelli\n\n\n\n\n", "document_id": "ta_ta_115966"}, {"id": [7, 8], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "குடும்பம் : நிக்டாஜீனியேசியீ Nyctaginaceae\n\nஇதரப் பெயர் : பராபரா Parapara\n\nமரத்தின் அமிவு.\nகாகித பூ குடும்பத்தைச் சேர்ந்த மரம். இது 66 அடி உயரம் வளரக் கூடியது. பலக் கிளைகள் உடையது. மிருதுவானது. வெளுத்த நிறம் கொண்டது. தடிமனான, பச்சை நிறம் உடைய 25 செ.மீ. நீளம் உடைய இலை. இம்மரத்தின் வரும் பழங்கள் நேராக நிமிர்ந்து முக்கோண வடிவமாக இருக்கும். இதன் மீது அடர்த்தியான இனிப்பான பசை மூடி உள்ளது. இதன் மீது உட்காரும் பறவைகள் பசையில் ஒட்டிக்கொள்கிறது. தப்பிக்க முயற்சிக்கும் போது மேலும் இதன் இறக்கையில் பசை ஒட்டிக்கொண்டு பறவை பறக்க முடியாமல் மாட்டி கொள்கிறது. சிறுவர்கள் இம்மரத்தில் ஏறி பறவைகளை பிடித்துக் கொள்ளகிறார்கள்.\nஇம்மரம் ஆஸ்திரேலியாவில் வளர்கிறது. இம்மரத்திற்கு மருத்துவரும் இயற்கையாளருமான வில்லியம் பைசோ என்பவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119473"}, {"id": [7, 9], "question": "மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல <Query> உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.", "document": "விமானி வானூர்தியினுள் இருந்து பல விமானங்கள் பறக்க வைக்கப்படுகின்றன. ஆனால், சில தன்னியக்கமாக அல்லது கணினி கட்டுப்படுத்தல் கூடாக பறக்க வைக்கப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- The Aeroplane centre\n- Airliners.net\n- Aerospaceweb.org\n- How Airplanes Work – Howstuffworks.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_53524"}]
[{"id": [9, 0], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்.\n\nதமிழர் தேசிய விழா.\nபொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கள் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.\n\nஉழவர் திருநாள்.\nபொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.\n\nபொங்க வைக்கும் முறை.\nதைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர்.\n\nநான்கு நாள் திருவிழா.\nபொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும். \nபோகி.\n- போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.\n- போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.\n- பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை தொடர்ந்தனர்.\n- அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.\n\nதைப்பொங்கல்.\nதை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.\n\nமாட்டுப் பொங்கல்.\nஉழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. \n'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!\n\nபட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.\n\nகாணும் பொங்கல்.\nஇந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.\n\nபொங்கலை ஒத்த பிற விழாக்கள்.\nவடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.\nமணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக்கொண்டாடினர்.\n\nதமிழக அரசுகள் செய்த மாற்றங்கள்.\n2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29, 2008 அன்று அறிவித்தது. சூரியன் அன்று மகர ராசியில் நகர்கிறது என்றும் ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு என்றும் கூறப்பட்டது. அன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழமையாதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர். அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர்.\n\n2006-2011 வரையிருந்த தமிழக அரசின் இந்த அறிவிப்பு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்கு தமிழகப் பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆகத்து 23, 2011ல் தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.. அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\n\nசங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்.\n“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை\n“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை\n“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு\n“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு\n“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_90567"}, {"id": [9, 1], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "கத்தார் தேசிய விளையாட்டு நாள்.\nகத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு நாள் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒரு பொது விடுமுறை நாளும் ஆகும். முதலாவது தேசிய விளையாட்டு நாள் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.\n\nசப்பான் தேசிய விளையாட்டு நாள்.\nயப்பான், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்களன்று, \"சுகாதாரம் மற்றும் விளையாட்டு நாள்\" (\"体育の日 Tai-iku no Hi?\") என இருநாட்களை ஒரே நாளில் கொண்டாடுகிறது. இதன் நோக்கம் ஒரு ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் உறுதி மற்றும் ஒரு செயலில் வாழ்க்கையை விளையாட்டு ஊக்கமளிப்பதாகும். சப்பான் தேசிய விளையாட்டு நாள், 1964இல் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நாளில் குறிக்கப்பட்டு, 1966ஆம் ஆண்டு முதல் விடுமுறையுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆசியாவில் நடைப்பெற்ற முதலாவது ஒலிம்பிக்கின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10இல் தேசிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது.2000ஆம் ஆண்டில், ஜப்பான் பொது விடுமுறையளித்து 'ஹேப்பி திங்கள்' முறையை செயல்படுத்தியது.\n\nமலேசிய தேசிய விளையாட்டு நாள்.\nமலேசியா தேசிய விளையாட்டு நாள் (\"மலாய்: அரி சுகன் நெகரா (Hari Sukan Negara\") எனும் இந்நாளை, 2015ஆம் ஆண்டுமுதல், அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தேசிய விளையாட்டு நாள், தன் மக்களிடம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கமாக கொண்ட விடுமுறையாகும் என மலேசியா அறிவித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69034"}, {"id": [9, 2], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "சிறப்பு நாட்கள்.\n- ஜனவரி 1 - புத்தாண்டு நாள்\n- ஜனவரி 8 - அனுமான் ஜெயந்தி\n- ஜனவரி 11 - ஹிஜ்ரி வருடப் பிறப்பு\n- ஜனவரி 15 - தைப்பொங்கல்\n- ஜனவரி 20 - மொகரம்\n- ஜனவரி 23 - தைப்பூசம்\n- ஜனவரி 26 - இந்தியக் குடியரசு நாள்\n- ஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு நாள்\n\nஇறப்புகள்.\n- ஜனவரி 1 - தியாகராஜா மகேஸ்வரன், கொழும்பு நாடாளுமன்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்\n- ஜனவரி 10 - பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர்\n- ஜனவரி 11 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறி (பி. 1919)\n- ஜனவரி 15 - கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938\n- ஜனவரி 17 - பொபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க வீரர் (பி. 1943)\n- ஜனவரி 22 - ஹீத் லெட்ஜர், ஹாலிவூட் நடிகர் (பி. 1979)\n- ஜனவரி 26 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)\n- ஜனவரி 27 - சுகார்ட்டோ, இந்தோனீசியாவின் 2வது அதிபர் (பி. 1921)\n- ஜனவரி 28 - செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர்\n----\n\n\n\n\n", "document_id": "ta_ta_11229"}, {"id": [9, 3], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை \"தேசிய இளைஞர் நாளாக\" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.\n\nவரலாறு.\nஆங்கில நாட்காட்டியின்படி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12-ம் திகதியை தேசிய இளையவர்கள் நாளாக கடைப்பிடிக்க இந்திய அரசு 1984-ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 12-ஐ தேசிய இளைஞர்களின் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் சிறுவயதிலேயே இந்துசமய கொள்கைகளில் அதீத ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மைமிக்கவராக காணப்பட்டார் மேற்கூறிய அனைத்தும் இந்திய தகவல் தொடர்புகள் வலைப்பதிவு மூலம் அறியப்பட்டவையாகும்.\n\n2013-ஆம் ஆண்டு சனவரி 12-ம் திகதி, சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழா துவங்கிய தருணத்தில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், விவேகானந்தரின் இப்பிறந்தநாள் விழாவை, இவ்வாண்டு முழுவதும் கொண்டாடவேண்டுமென தனது வாழ்த்துரையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n\nஇவையையும் காண்க.\n- இந்திய தேசிய தினங்கள்\n\nபுற இணைப்புகள்.\n- தி இந்து-விவேகானந்தர் எனும் கல்வியாளர்﻿-Updated:January 12, 2016 13:01 IST-இணையம் இணைப்பு: சனவரி-12-2016\n- தினமலர்-இந்தியாவே இளைஞர்கள் கையில்: இன்று தேசிய இளைஞர் தினம் - பதிவு செய்த நாள் 12ஜன 2014 00:15-இணையம் இணைப்பு-சனவரி-12-2016\n\n\n\n\n", "document_id": "ta_ta_43739"}, {"id": [9, 4], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "இந்த இயக்கத்தில் 1,80,000 அதிகமான தன்னார்வலர்கள் இருப்பதாக 2008 ஏப்ரல் 17 அன்று இந்த இயக்கம் அறிவித்தது. இந்த இயக்கம் தனது பெயரை லஷ்கர்-ஏ-இஸ்லாம்\" என்பதிலிருந்து \"ஜெய்ஷ்-ஏஇஸ்லாமி\" என மாற்றிக் கொண்டதாக 2008 ஏப்ரல் 27 ஆம் தியதி அறிவித்தது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்தப்படவில்லை. வேறு குழுக்கள் இப்பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த இயக்கம் \"பாஹூர்\" பகுதியில் \"வாலி ரெஹ்மான்\" தலைமையில் செயல்படுகிறது.\n\nஇயக்கத்தின் தலைமை மாற்றம்.\n- 2004 ஆம் ஆண்டு \"முப்தி முனிர் ஷாகிர்\" என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.\n- 2006 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் தலைவராக \"அப்ரிதி ஷுரா\"வின் உறுப்பினரான \"ஹாஜி தாஜ் மொகம்மது\" அறியப்பட்டார். பின்னர் இவர் தகவல் தொடர்பாளர்தான் என உறுதி செய்யப்பட்டது. However, a report from earlier that month refers to Taj as only \"a spokesman for the Mufti\"\n- தற்போதையத் தலைவர் \"மங்கள் பாக்\" ஆவார்.\nநடவடிக்கைகள்.\n- கைபர் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பியது.\n- பாக்கிஸ்தான் இராணுவ வீரர்களைக் கைபர் பகுதியில் தாக்கியது.\n- கைபர் பகுதி அரசு அலுவலகங்களை மூடக் கட்டாயப்படுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59759"}, {"id": [9, 5], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "வாழ்க்கை வரலாறு.\nசுசீல் குமார் தில்லியைச் சேர்ந்தவர். நஜாஃவ்கர் என்னும் இடத்தில் வசித்து வருகிறார். CNN IBN7 இன் தகவல் படி இந்த மற்போராளர் \"பாப்ரோலா\" ஊரைச் சேர்ந்தவர். சுசீலின் தந்தை திவான் சிங் சோலங்கி பேருந்து ஓட்டுநர்; தாய் கமலா தேவி. மிகவும் ஏழ்மையான சூழலில் அவரது பயிற்சியைச் செய்து வந்துள்ளார். அவரது குரு சத்பால், யசுபீர் சிங் ஆகியோர்.\n\nபெய்ஜிங் ஒலிம்பிக்.\nஇவர் உக்ரைனைச் சேர்ந்த ஆந்திரிய் ஸ்டாடுனிக் (\"\") என்பவரிடம் முதல் சுற்றில் தோற்றுப்போனார். எனவே இவருடைய பதக்கம் பெறும் வாய்ப்பு மறுதேறுதல் சுற்று (\"\") போட்டியைப் பொறுத்ததாகிவிட்டது. சுசீல் குமார் மறுதேறுதல் முதல் சுற்றில் அமெரிக்காவின் \"டகு ஷ்வாபை\" வென்றார். இரண்டாவது சுற்றில் பெலாரஸின் (\"\") \"ஆல்பர்ட் பாட்டிய்ரோவ்\" (\"\") என்பாரை வென்றார். கடைசியாக மறுதேறுதல் முறையில் வெண்கலப் பதக்கம் பெறுவதற்கான போட்டியில் ஆகஸ்டு 20, 2008 அன்று \"ஸ்பிரிடொனோவ்\" (\"\") என்பவரை 3:1 என்னும் கணக்கில் புள்ளிகள் 2-1, 0-1, 2-0 எடுத்து மூன்று சுற்றுகளில் வென்றார்.\n\n\"குறிப்பு:\" ஒலிம்பிக் மற்போரில் வெண்கலம் வெல்ல அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால் மட்டும் போதும். வெல்ல வேண்டிய தேவையில்லை.\n\n2012 இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள்.\nசுசீல்குமார் 66 கிலோ தன்னியல்பு மற்போரில் இறுதியாட்டத்தில் சப்பானின் டட்சுஹிரோ யோனெமிட்சுவிடம் தோற்றார். முன்னதாக கசகசுதானின் அக்சுரெக் டனடரோவை அரையிறுதியில் வென்றார்..\n\nஆகத்து 12, பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்த துருக்கியின் ரமசான் சகனை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.\nகாலிறுதியில் உசுபெக்சுதானின் இக்தியோர் நவ்ருசோவை வென்றார்.\n\nஅடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் இவராவார்.\n\nசூலை 27 அன்று இலண்டன் ஒலிம்பிக்கின் துவக்க விழா பேரணியில் இந்தியக் கொடியை ஏந்தி இந்திய அணியை முன்நடத்திச் செல்லும் பெருமை இவருக்கு கிடைத்தது.\n\nபெருமைகளும் சிறப்புகளும்.\n- அர்ஜுனா விருது 2005\n\n- 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றதுக்காகக் கிடைத்தவை:\n- 55 லட்சம் பரிசு தொகை மற்றும் \"உதவி வணிக மேலாளர்\" ஆக இந்தியன் இரயில்வேயில் பதவியுர்வு என ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.\n- 50 லட்சம் பரிசு தொகையை டில்லி மாநில அரசு அறிவித்தது.\n- 50 லட்சம் பரிசு தொகையை ஹரியானா மாநில அரசு அறிவித்தது.\n- 25 லட்சம் பரிசு தொகையை இந்திய \"ஸ்டீல்\" அமைச்சகம் அறிவித்தது.\n- 5 லட்சம் பரிசு தொகையை \"ஆர். கே. குளோபல் ஷேர்ஸ் அண்டு செக்யூரிடிஸ்\" அளித்தது.(RK Global Shares and Securities Limited.)\n\nதுணை விவரங்கள்.\n- 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற இரண்டாவது பதக்கம் இதுவே.\n- ஒலிம்பிக் வரலாற்றிலேயே மற்போர் விளையாட்டில் இந்தியா வெற்றி பெற்றது இது இரண்டாவது முறை.\n- முதன் முறையாக 1952 ஆம் ஆண்டு ஹெல்சின்ஸ்கி ஒலிம்பிக் போட்டிகளில் () கஷாபா தாதாசாகேபு ஜாதவ் (கே. டி. ஜாதவ்) வெண்கலப் பதக்கம் வென்றார்.\n- சுசீல் குமார் அர்ஜுனா விருது பெற்ற சத்பால் (\"Sathpal\") என்பவரிடம் பயிற்சி பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14127"}, {"id": [9, 6], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.\n\nதமிழகத்தின் பங்கு.\nதமிழகத்தில் எவ்வாறு எங்கெங்கே, யார்யாரால் பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது என்ற மூலங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்புக்கென்று அரசு சார்பில் சில தனிப்பட்ட துறைகள் இயங்குவது அறியப்படுகிறது. பல்கலைக்கழங்களில், குறிப்பாக தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக்கென்று தனித்துறை உள்ளது. 1980களில் தமிழ்நாடு பாடநூல் கழகம் பல நூல்களை தமிழ் வழி பாடதிட்டத்திற்கேன்று மொழிபெயர்த்து வெளியிட்டன, அவற்றுள் பல நேரடி மொழிபெயர்ப்பு நூல்களாகும்.\nபல மொழிபெயர்ப்பு நூல்கள் வழக்கமான, வறட்சியான பாடத்திட்ட நூல்கள்களாக இருப்பினும், சில நூல்கள் அபூர்வமாகவும், அருமையாகவும் இடம்பெற்றிருந்ததன. இருப்பினும் அந்த நூல்கள் பயன்பாடற்று குப்பைகளாயின. அனைத்து பொது நூலகங்களுக்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அவைகள் இலவசமாக அளிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்ததன. \n\n1990களில் சில இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கலீல் கிப்ரான் எழுதிய தீர்க்கதரிசி, ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வேக்பீல்டு பாதிரியார் போன்ற சில ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கது.\n\nஉசாத்துணையும் வெளி இணைப்புகளும்.\n- CEATL, European Concil of Literary Translators' Associations. They promote the celebration throughout Europe.\n- Paper presented in 1997 by L. Katschika at the FIT Conference: Italy\n- ஜிப்ரான் - Dheerkatharisi\n\n\n\n\n", "document_id": "ta_ta_69725"}, {"id": [9, 7], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "நாடுகளின் அரசுகள், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், அனைத்துலக வேளாண்மை ஆய்வு தொடர்பான ஆலோசனைக் குழு, ஐக்கிய நாடுகள் அவை சார்ந்த பிற அமைப்புக்கள், அரசு சார்பற்ற அமைப்புக்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்துலக உருளைக்கிழங்கு ஆண்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுமாறு உணவு வேளாண்மை அமைப்பை இத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.\n\nபின்னணி.\nஉருளைக்கிழங்கு உலக மக்களின் முதன்மையான உணவுகளில் ஒன்று. உணவுப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு என்பவை தொடர்பில் உருளைக்கிழங்கு ஆற்றக்கூடிய பங்கு முக்கியமானது.. உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இது மிகவும் இன்றியமையாதது. 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற உணவு வேளாண்மை அமைப்பின் மாநாட்டில், அனைத்துலக உருளைக்கிழங்கு ஆண்டு ஒன்றை அறிவிக்கும்படி, ஐக்கிய நாடுகள் அவையைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு\n\nவெளியிணைப்புக்கள்.\n- அனைத்துலக உருளைக்கிழங்கு ஆண்டு\n- உருளைக்கிழங்குடன் வாழ்வது தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கு (ISLP'08)\n- உணவு வேளாண்மை அமைப்பின் 2005 ஆண்டுத் தீர்மானம்\n- அனைத்துலக உருளைக்கிழங்கு மையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31036"}, {"id": [9, 8], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "முகாம்களில் எஞ்சியிருக்கும் அகதிகளின் எண்ணிக்கை.\nஅக்டோபர் 2008 முதல் வன்னியில் முகாம்களில் தொடர்ந்து தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை:\n\n\n\n\n", "document_id": "ta_ta_59305"}, {"id": [9, 9], "question": "<Query> தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.", "document": "சிறப்பு நாட்கள்.\n- ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு\n- ஜனவரி 1 - திருவெம்பாவை முடிவு\n- ஜனவரி 6 - இயற்பகை நாயனார் குருபூசை\n- ஜனவரி 7 - மானக்கஞ்சாற நாயனார் குருபூசை\n- ஜனவரி 7 - கிறிஸ்துமஸ் (மரபுவழி)\n- ஜனவரி 13 - போகி\n- ஜனவரி 14 - தமிழ்ப் புத்தாண்டு\n- ஜனவரி 14 - தைப்பொங்கல்\n- ஜனவரி 15 - மாட்டுப் பொங்கல்\n- ஜனவரி 15 - திருவள்ளுவர் ஆண்டு (2041) பிறப்பு\n- ஜனவரி 16 - காணும் பொங்கல்\n- ஜனவரி 26 - இந்தியக் குடியரசு நாள்\n- ஜனவரி 26 - உலக சுங்கத்துறை நாள்\n- ஜனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்\n- ஜனவரி 30 - தைப்பூசம்\n- ஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு நாள்\n- ஜனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு நாள்\n\nவெளி இணைப்புகள்.\n- மாதாந்தர நிகழ்வுகள் (ஜனவரி 2010)\n\n\n\n\n", "document_id": "ta_ta_19083"}]
[{"id": [11, 0], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "நிறை அல்லது திணிவு, கிராம் அலகிலும், பரும அளவு (கன அளவு) கன செண்டி மீட்டர் (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு : கிராம்/(கன செண்டி மீட்டர்) அல்லது கிராம்/(செண்டி மீட்டர்) அலகில் இருக்கும். சுருக்கமாக கி/செ.மீ என எழுதுவது வழக்கம். SI அலகில் கி.கி/மீ என எழுதுவது வழக்கம்.\n\nபல்வேறு பொருள்களின் அடர்த்திகள்:\n\nவெளி இணைப்புகள்.\n- கண்ணாடியின் அடர்த்தியைக் கணக்கிடுதல்\n- அடர்த்தியின் அடிப்படையில் தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் வரிசைப்படுத்துதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1185"}, {"id": [11, 1], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "மெய்யியலாளர் போல் கேர்ட்சு பெளதீக அடிப்படைகளைக் குறிப்பிட இயற்கையே சிறந்த பதில் என வாதிடுகிறார். இவ்வடிப்படைகள் திணிவு, ஆற்றல் மற்றும் ஏனைய பெளதீக மற்றும் வேதியல் உடைமை ஆகியவற்றைக் கொண்ட அறிவியல் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், இயற்கையியல் அறிவு ஆவி, பேய், பூதம் என்பன உண்மையல்லவெனவும், இயற்கையில் \"நோக்கத்திற்காககப் படைக்கப்பட்டது\" என்று ஒன்று இல்லையெனவும் குறிப்பிடுகின்றது. இவ்வாறான வரம்பற்ற நம்பிக்கை \"மீவியற்பிய இயற்கையியல்\" அல்லது \"பெளதீக அதீத இயற்கையியல்\" அல்லது \"மெய்யியலியல் இயற்கையியல்\" என அழைக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28940"}, {"id": [11, 2], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "முன்னுரை.\nஒரு எளிய இசை அலையி சுருளி வில்லில் இணைக்கப்பட்டுள்ளது, சுருளி வில்லின் மற்ற முனை சுவர் போன்ற ஒரு உறுதியான ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமைப்பு சமநிலைத்தானத்தில் ஓய்வில் இருந்தால் அங்கே நிகர விசை இல்லை\nஆனால் திணிவு சமநிலைத் தானத்தில் இருந்து இடம்பெயர்ந்தால் ஒர் மீள்விசை சுருளிவில்லில் இருந்து ஹூக்கின் விதிக்கமைய பிறப்பிக்கப்படும்.\nகணிதப்படி, மீள்விசை F பின்வருமாறு \n\nஇங்கே F சுருளிவில்லினால் உண்டாக்கப்படும் மீள்விசையாகும் (SI அலகுகளில்: N),K என்பது வில் மாறிலி (N·m) மற்றும் x சமநிலை நிலையில் இருந்தான இடப்பெயர்ச்சி (m இல்) ஆகும்.\n\nயாதேனும் எளிய இசை அலையிக்கு:\n- அமைப்பு அதன் சமநிலைத் தானத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தால், ஹூக் விதியின் படியான ஒர் மீள்விசை அமைப்பினை சமநிலைத் தானத்திற்கு திருப்ப முனைகிறது.\nதிணிவு அதன் சமநிலை நிலையில் இருந்து இடம்பெயர்ந்த பின்பு, அது ஒர் நிகர மீள் விசையை அனுபவிக்கும். இதன் விளைவாக, அது ஆர்முடுகி சமநிலை தானத்திற்கு திரும்பிச் செல்ல ஆரம்பிக்கும். திணிவு சமநிலை தானத்திற்கு நெருக்கமாக நகரும் போது, மீள்விசை குறைகிறது. சமநிலை தானத்தில், நிகர மீள்விசை மறைந்து விடும். எனினும், x = 0 இல், திணிவு மீள்விசை ஏற்படுத்திய கணத்தாக்கு காரணமாக உந்தத்தினை கொண்டிருக்கும். இதனால் திணிவானது சுருளிவில்லை நெருக்கிக்கொண்டு, சமநிலை தானத்தினைக் கடந்து செல்லும். ஒரு நிகர மீள்விசை பிறகு அதன் வேகத்தை குறைத்து ஓய்வுக்கு கொண்டு வரும். அதனால் அது மீண்டும் சமநிலைத் தானத்தினை அடைய முயற்சிக்கும். அமைப்பில் ஆற்றல் இழப்பு இன்றேல் திணிவு தொடர்ந்து இவ்வாறு அலைவுறும். எனவே எளிய இசையியக்கம் கால இயக்கத்தின் ஒரு வகையாகும்.\n\nஎளிய இசை இயக்கத்தின் இயக்கவியல்.\nஒரு பரிமாண எளிய இசையியக்கத்திற்கு மாறாக் குணகத்துடன் அமைந்த இரண்டாம் படி நேர் சாதாரண வகையீட்டுச் சமன்பாடாகிய இயக்க சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி, ஹூக்கின் விதியைக் கொண்டு பெறமுடியும். \n\nஇங்கு \"m\" ஆடலுறும் உடலின் திணிவு, \"x\" என்பது சமனிலைத் தானத்திலிருந்தான இடப்பெயர்ச்சி, \"k\" வில் மாறிலி.\nஆகவே,\n\nமேலுள்ள வகையீட்டுச்சமன்பாட்டை தீர்க்கும் போது சைன் சார்பொன்று தீர்வாகப்பெறப்படும்.\nஇங்கு\n\nஇச்சமன்பாடுகள் எளிய இசை இயக்கத்தின் அதிர்வெண்ணும் அலைவுகாலமும் அதன் வீச்சத்திலும் இயக்கத்தின் ஆரம்ப தறுவாயிலும் தங்கியிருக்கவில்லை என்பதை பறைசாற்றுகின்றன. \n\nஎளிய இசையியக்கத்தின் ஆற்றல்.\n\"t\" நேரத்தில் தொகுதியின் இயக்க ஆற்றல் \"K\" ஆனது \nமற்றும் நிலையாற்றல் \"U\" ஆனது\nஎனவே தொகுதியின் மொத்த பொறிமுறை ஆற்றலானது நிலையான மதிப்பைக் கொண்டிருக்கும்\n\nஉதாரணங்கள்.\nபின்வரும் பௌதீக அமைப்புக்கள் எளிய இசை அலையியிற்கான சில எடுத்துக்காட்டுக்கள்\n\nசுருளிவில்லில் தொங்கும் திணிவு.\n\"k\" எனும் வில் மாறிலி உடைய சுருளிவில்லில் பொருத்தப்பட்ட திணிவு \"m\" எளிய இசையியக்கத்தைக் காட்டும், அதன் சமன்பாடு\nமூலம் அலைவுகாலமானது வீச்சத்திலும் புவியீர்ப்பு ஆர்முடுகலிலும் தங்கியிருக்கவில்லை என்பதைக் அறியலாம்.\n\nசீரான வட்ட இயக்கம்.\nஎளிய இசை இயக்கத்தை சில வேளைகளில் சீரான வட்ட இயக்கத்தின் ஒரு பரிமாண பிரதிபலிப்பாக கொள்ளலாம். பொருளானது \"ω\" கோணவேகத்துடன் \"x\"-\"y\" தளத்தின் உற்பத்திப்புள்ளியை மையமாகக் கொண்ட \"r\" ஆரையுடைய வட்டத்தைச் சுற்றி இயங்குமாயின் எந்த அச்சுப்பற்றியும் பொருளின் இயக்கமானது \"r\" வீச்சத்தையும் \"ω\" கோண அதிர்வெண்ணைக் கொண்ட எளிய இசையியக்கமாக இருக்கும். \n\nஎளிய ஊசலில் தொங்கவிடப்பட்ட திணிவு.\nசிறிய கோண அண்ணளவாக்கத்தில், எளிய ஊசலின் இயக்கத்தை அண்ணளவில் எளிய இசையியக்கமாகக் கொள்ளலாம். \"ℓ\" நீளத்தில் திணிவொன்று இணைக்கப்பட்டும் \"g\" புவியீர்ப்பு ஆர்முடுகலும் உடைய ஊசலின் அலைவுகாலமானது\n\nமெலுள்ள சமன்பாட்டின் மூலம் அலைவுகாலமானது ஊசலின் திணிவிலும் வீச்சத்திலும் தங்கியிருக்கவில்லை என்பதையும் ஆனால் புவியீர்ப்பு ஆர்முடுகலில் (\"g\") தங்கியிருப்பதையும் அறியலாம், ஆகவே அதே நீளமுள்ள ஊசலானது நிலாவில் பூமியிலும் பார்க்க மெதுவாக ஊசலாடும், ஏனெனில் அங்கு ஈர்ப்புப்புலத்தின் வலிமை புவியிலும் குறைவு.\n\nஇந்த அண்ணளவாக்கமானது சிறிய கோணங்களிற்கே துல்லியமானதாக இருக்கும், ஏனெனில் கோண ஆர்முடுகல் \"α\" அமைவின் சைனிற்கு நேர்விகித சமனாக இருக்கும்:\nஇங்கு \"I\" என்பது சடத்துவத்திருப்பம். \"θ\" சிறிதாக இருக்கையில், ஆகவே இக்கணிதக்கூற்று\nஇது கோண ஆர்முடுகலை \"θ\" இற்கு நேர்விகித சமனாக்குகிறது, எளிய இசையியக்கத்திற்கான நிபந்தனையை பூர்த்திசெய்கிறது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Simple Harmonic Motion from HyperPhysics\n- Java simulation of spring-mass oscillator\n\n\n\n\n", "document_id": "ta_ta_42867"}, {"id": [11, 3], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "திணிவு.\nபுவியீர்ப்பினால் ஏற்படுத்தப்படும் விசையைப் பயன்படுத்தி அதன் திணிவு கணிக்க முடியும். வானியலாளர்கள் புவியின் ஒழுக்கில் சுற்றும் செயற்கைக் கோள்களின் இயக்கத்தை அவதானித்து புவியின் திணிவை கணிப்பர். புவியின் சராசரி அடர்த்தி எடையறி பரிசோதனைகள் மூலம் ஊசல்களைக் கொண்டு கணிக்கப்படும்.\n\nபுவியின் திணிவு .\n\nகட்டமைப்பு.\nபுவியின் கட்டமைப்பு இரண்டு வழிகளில் விளக்கப்படும்: இன்று அதன் பொறிமுறை பாய்மவியலின் அடிப்படையில். மற்றையது வேதியியல் கட்டமைப்பின் அடிப்படையில். பொறிமுறை பாய்மவியலின் அடிப்படையில் கற்கோளம், மென்பாறைக் கோளம், மத்திய படை, மற்றும் உள்ளகணி. வேதியியலின் அடிப்படையில் உள்ளகணி, வெளியகணி, மூடகம் மற்றும் மேலோடு என்பனவாகும். புவியின் நிலவியல் கூறுகள் பின்வரும் அழங்களில் அமையும் :\n\nபுவியோடு.\nபுவியின் ஓடு புவி மேற்பரப்பிலிருந்து வரையான ஆழம் வரைக் காணப்படும். இதுவே மிகவும் வெளியில் காணப்படும் ஓடு ஆகும். புவியோட்டின் தடிப்புக் குறைந்த பகுதி பெருங்கடல் படுக்கைகளில் (5–10 km) காணப்படும். இது பெருங்கடல் புவியோடு எனப்படும். இங்கு மக்னீசியம் சிலிக்கேற்று முதலானவற்றால் ஆன தீப்பாறைகளால் ஆனவை. பூவுயோட்டின் தடித்த பகுதி கண்ட ஓடு எனப்படும். Tஇது பொற்றாச்சியம் சோடியம் அலுமினியம் சிலிக்கேற்றுக்களால் ஆனது. புவியோட்டின் பாறைகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும் – அவை புவிப்புறணி (sial) மற்றும் புவி அகவணி(sima) (Suess,1831–1914). மூடகத்தின் மேற்பகுதியும் புவியோடும் சேர்ந்த பகுதி கற்கோளம் ஆகும்.\n\nமூடகம்.\nபுவியின் மூடகம் 2,890 km,ஆழமானது.இதுவே புவியில் மிகத்தடிப்பான பகுதி ஆகும். இது மேல் மூடகம், கீழ் மூடகம் என இரண்டு வகைப்படும்.இந்த மேல் கீழ் பகுதிகள் ஒரு இடைப் பகுதியால் வேறு படுத்தப்படும். மூடகத்தின் கீழ்ப்பகுதியான அகணியின் எல்லை D″ ( dee-double-prime) வலயம் என அழைக்கப்படும். மூடகத்தின் கீழ்ப்பகுதியில் அமுக்கம் ≈140 பஸ்கால்|Pa (1.4 atm).\n\nமூடகம் சிலிக்கேற்றுப் பாறைகளால் ஆனது. இரும்பு, மக்னீசியத்தை அதிக அளவு கொண்டது.இது திண்மநிலையில் காணப்பட்ட போதிலும் அதி வெப்பநிலையில் குழம்பு நிலையிலான பாறைகள் நீண்ட கால அடிப்படையில் நகர்வினைக் காட்டும். மூடகத்தின் பாய்மப் பரவல் புவித்தட்டுக்களின் நகர்வின் பொது வெளிக்காட்டப்படும். அமுக்க அதிகரிப்பும் செய்யிவும் காரணமாக,மூடகத்தின் கீழ்ப்பகுதியை விட மேல்பகுதி இலகுவாக நகர இடமளிக்கும்.மூடகத்தின் பாகுத்தன்மை 10 மற்றும் 10 Pa·s,இடையில் ஆழத்தைப் பொறுத்து வேறுபடும்.\n\nஅகணி.\nபுவியின் சராசரி அடர்த்தி 5,515 கன கிலோமீட்டர்(kg/m). புவி மேற்பரப்பிலுள்ள பொருட்களின் அடர்த்தி 3,000 kg/m, ஆகவே அடர்த்தி அதிகம் கூடிய பாகங்கள் அகணியின் உள்ளேயே அமைந்துள்ளன. புவியதிர்ச்சி அளவீடுகள் அகணி இரு வகைப் படும் எனக் காட்டுகின்றன ≈1,220 km ஆரை கொண்ட உட்புற அகணி மற்றும் ≈3,400 km ஆரை கொண்ட திரவ வெளிப்புற அகணி. இவற்றின் அடர்த்திகள் 9,900 முதல் 12,200 kg/m வெளி அகணியிலும் 12,600–13,000 kg/m உள் அகணியிலும் காணப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24997"}, {"id": [11, 4], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "formula_3\n\nஇங்கு,\n\nமாறிலி formula_4 ஆனது அணுக்கரு மாதிரிகளைப் பொறுத்து .2 பெர்மிகளினால் (fm) மாறக்கூடியது.\n\nமேலும் கோளம் ஒன்றின் கனவளவு அதன் formula_8 இற்கு நேர் விகிதமாக இருப்பதால், மேற்குறிப்பிட்ட சமன்பாட்டின் படி, அணுக்கருவின் கனவளவு அதன் நிறை எண் A இற்கு நேர்விகிதமாக உள்ளது. எனவே, அணுக்கரு அடர்த்தி அண்ணளவாக மாறிலியாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13440"}, {"id": [11, 5], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "தொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:\n- 13 (IIIB, IIIA): போரான் தொகுதி\n- 14 (IVB, IVA): கார்பன் தொகுதி\n- 15 (VB, VA): நைட்ரஜன் தொகுதி (அல்லது பிநிக்டோசன்கள்)\n- 16 (VIB, VIA): ஆக்சிசன் தொகுதி (அல்லது சால்கோசன் கள்)\n- 17 (VIIB, VIIA): ஆலசன்கள்\n- 18 (Group 0): அருமன் வாயுக்கள்\n</tr>\n</table>\n\n\n\n\n", "document_id": "ta_ta_33428"}, {"id": [11, 6], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "ஒரு குறிப்பிட்ட வகை கதிரியக்கத்தின் போது எவ்வகையான தனிமம், மற்றும் ஓரிடத்தான் தோற்றுவிக்கப்படுகின்றன எனபதை இவ்விதி கூறுகிறது:\n\n- அல்ஃபா சிதைவு ஒன்றின் போது, அதாவது, கதிரியக்கமுடைய தனிமங்கள் α துகள் ஒன்றினை உமிழும் போது அது தனிம அட்டவணையில் இரு கட்டம் பின் செல்லும். அதன் அணு எண் ஆனது 2 ஆலும், திணிவெண் 4 ஆலும் குறைகிறது, எ+கா:\n\n- பீட்டா சிதைவு ஒன்றின் போது, அதன் திணிவெண் மாறாமல், அணுவெண் 1 ஆல் கூடி, தனிம அட்டவணையில் ஒரு கட்டம் முன் செல்லும். எ+கா:\n- பாஜன்சு, சாடி ஆகியோர் இவ்விதியை 1913 இல் முன்மொழிந்த காலத்தில் β சிதைவு மட்டுமே (இலத்திரன் உமிழ்வு) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர், 1930களில், β சிதைவு (பொசித்திரன் உமிழ்வு) கண்டுபிடிக்கப்பட்டது, இதன் போது அணுவெண் 1 ஆல் குறைகின்றது, எ+கா:\n\n\n\n\n", "document_id": "ta_ta_51363"}, {"id": [11, 7], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "இயற்பியலில், திணிவு மையம் என்பது ஒரு பொருளினுடைய வடிவத்தின் வடிவுசார் மையத்தைக் குறிக்கிறது. ஆனால் ஈர்ப்பு மையம் என்பது, அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து, வடிவுசார் மையத்தை மட்டுமல்லாது நிறை மையம்(center of mass) அல்லது புவியீர்ப்பு மையத்தையும்(center of gravity) குறிக்கலாம். சாதாரணமாக, ஒரு பொருளின் நிறை மையம் (மற்றும் சீரான ஈர்ப்பு மண்டலத்தின் புவியீர்ப்பு மையம்) என்பது, அப்பொருளிலுள்ள அனைத்துப் புள்ளிகளின், அண்மை அடர்த்தி அல்லது தன்எடைகளால் எடையிடப்பட்ட சராசரியாகும். ஒரு பொருளின் அடர்த்தி சீரானதாக இருக்குமானால் அப்பொருளின் நிறை மையமும் அப்பொருளின் வடிவத்தின் திணிவு மையமும் ஒன்றாக இருக்கும்.\n\nபுவியியலில் பூமியின் மேற்பரப்பு மண்டலம் ஒன்று, அம்மேற்பரப்பின் மீதே ஆரைப்போக்கில் வீழ்த்தப்பட்ட நிலையில் அதன் திணிவு மையமானது, அம்மேற்பரப்பின் புவியியல் மையம் என அழைக்கப்படுகிறது.\n\nபண்புகள்.\nஒரு குவிவான பொருளின் திணிவு மையமானது எப்பொழுதும் அப்பொருளுக்குள்ளேயே அமையும். குவிவாக இல்லாத பொருளின் திணிவு மையம் அப்பொருளுக்கு வெளியில் அமையலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வளையம் அல்லது கிண்ணத்தின் திணிவு மையங்கள் அவற்றின் மைய வெற்றுப்பகுதியில் அமைகின்றன.\n\nஒரு பொருளின் திணிவு மையம் வரையறுக்கப்பட்டிருந்தால், அது அப்பொருளின் சமஅளவை உருமாற்றங்களின் சமச்சீர் குலத்தின் நிலைப்புள்ளியாகும். குறிப்பாக, ஒரு பொருளின் வடிவுசார் மையமானது அதன் அனைத்து சமச்சீர் மீத்தளங்களின் வெட்டுப்பகுதியில் அமையும். ஒழுங்குப் பலகோணம், ஒழுங்கு பண்முகத்திண்மம், உருளை, செவ்வகம், சாய்சதுரம், வட்டம், கோளம், நீள்வட்டம், நீள்வட்டத்திண்மம் போன்ற பல வடிவங்களின் திணிவு மையங்களை இம்முறையில்தான் காண முடியும்.\n\n- ஒரு இணைகரத்தின் திணிவு மையமானது, அதன் மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளியாகும். ஆனால் நாற்கரங்களுக்கு இது பொருந்தாது.\n\nஇதேபோல் இடப்பெயர்ச்சி உருமாற்றத்திற்கு நிலைப்புள்ளிகள் எதுவும் இடையாது என்பதால், சமச்சீர் இடப்பெயர்ச்சி உருமாற்றமுடைய பொருட்களுக்கு, ஒன்று திணிவு மையம் கிடையாது, அப்படியே இருந்தாலும் அது அப்பொருளுக்கு வெளியே அமையும்.\n\nதிணிவு மையம் காணல்.\nகுண்டு நூல் முறை.\nகீழே காட்டப்பட்டுள்ள ஒரு சீரான இருபரிமாணத் தகட்டின்(படம்-a) திணிவு மையத்தை ஒரு குண்டு நூல் மற்றும் ஊசியைக் கொண்டு பரிசோதனைமூலம் காணலாம். \n\n- (படம்-b)தகட்டின் ஒரு முனையை, அது எளிதாகச் சுழலக்கூடியவகையில் ஊசியில் மாட்டிவிட வேண்டும். பிறகு குண்டு நூலை ஊசியிலிருந்து தொங்கவிட வேண்டும். இப்போது அக்குண்டு நூலின் நிலையை அத்தகட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். இதேபோல் மீண்டும் தகட்டை வேறொரு முனையில் மாட்டிவிட்டு, குண்டுநூலின் நிலையைக் குறிக்க வேண்டும். இப்பொழுது தகட்டில் குண்டு நூலின் இரு வேறுபட்ட நிலைகளைக் குறிக்கும் கோடுகள் இருக்கும்.\n- (படம்-c)அவ்விரு கோடுகளும் சந்திக்கும் புள்ளி அத்தகட்டின் திணிவு மையமாகும்.\n\nஇந்த சோதனைமூலம் சீரான அடர்த்தியும் மாறாத வடிவமும் உடைய எந்தவொரு இரு பரிமாணப் பொருளுக்கும் திணிவு மையம் காணலாம். \n\nஇம்முறையைக் குவிவல்லாத வடிவங்களுக்கும் சீரான அடர்த்தியுடைய திடப்பொருள்களுக்கும் நீட்டிக்கலாம்(கோட்பாட்டில்). ஆனால் குண்டு நூல்களின் நிலைகளைக் குறிப்பதற்கு வரைதலைத் தவிர்த்து மாற்று முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.\n\nமுடிவுறு எண்ணிக்கையுள்ள புள்ளிகளுக்கு.\nமுடிவுறு எண்ணிக்கை கொண்ட formula_1 புள்ளிகள்: :formula_2 in formula_3 \n\nஇப்புள்ளிகளின் திணிவு மையம்:\n\nவடிவத்தைப் பிரிப்பது மூலம்.\nஒரு தளவுருவை, எளிய வடிவங்களாக முடிவுறு என்ணிக்கையில் பிரித்து அதன் திணிவு மையத்தைக் காணலாம்.\n\nதளவுரு: formula_5 \n\nஇவை ஒவ்வொன்றின் பரப்பு formula_7. \n\nபிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றின்மீது ஒன்றாகப் படியும் formula_5 -லுள்ள துளைகளையும் formula_5 -க்கு வெளியில் அமையும் பகுதிகளையும் குறைக்குறியுடைய பரப்புகளைக் கொண்டு சரி செய்யலாம். ஒரு குறிப்பிட்ட புள்ளி formula_13 -யைக் கொண்டுள்ள எல்லாப் பகுதிகளின் பரப்புகள் formula_7 -ன் குறிகளின் கூடுதல், அப்புள்ளி formula_5 -ல் இருந்தால் 1 ஆகவும் இல்லையெனில் 0 ஆகவும் இருக்குமாறு formula_7 -க்களின் குறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். \n\nஎடுத்துக்காட்டு:\n\nபடம் (a) -லுள்ள வடிவம்: \n- மிகைக்குறி கொண்ட பரப்புடைய சதுரம் மற்றும் முக்கோணமாகவும், குறைக்குறி கொண்ட பரப்புடைய வட்டத்துளையாகவும் படம் (b) ல் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.\n\n- பிரிக்கப்பட்ட பகுதிகளின் திணிவு மையத்தை, எளிய வடிவங்களின் திணிவு மையப் பட்டியலிலிருந்து கண்டுபிடிக்கலாம். எடுத்துக்கொண்ட வடிவத்தின் திணிவு மையம் மூன்று புள்ளிகளின் எடையிடப்பட்ட சராசரியாகும். வடிவத்தின் இடது விளிம்பிலிருந்து திணிவு மையத்தின் கிடைமட்ட நிலை:\n\nஇதே வாய்ப்பாடு எந்தவொரு முப்பரிமாணப் பொருளுக்கும் பொருந்தும். ஆனால் ஒவ்வொரு formula_7 -ம் பரப்பாக இல்லாமல், formula_19 -ன் கன அளவாக இருக்க வேண்டும். எந்தவொரு பரிமாணம் formula_20 -லும் formula_21 -ன் எந்தவொரு உட்கணத்திற்கும் இந்த வாய்ப்பாடு பொருந்தும். பிரிக்கப்பட்ட பகுதிகளின் பரப்பிற்குப் பதில் formula_20 -பரிமாண அளவுகளை எடுக்க வேண்டும்\n\nதொகையிடல் மூலம்.\nformula_23 -ன் உட்கணம் \"X\" -ன் திணிவு மையத்தைத் தொகையிடல் மூலம் காணலாம்:\n\nஇத்தொகையீடானது, formula_23 வெளிமீது முழுவதுமாகத் தொகையிடப்படுகிறது. \"g\" என்பது \"X\" உட்கணத்தின் சிறப்பியல்புச் சார்பாகும். எனவே \"g\" -ன் மதிப்பு \"X\" -க்குள் 1. மற்றும் \"X\" -க்கு வெளியே 0 ஆகும். வாய்ப்பாட்டிலுள்ள பின்னத்தின் பகுதியானது, உட்கணம் \"X\" -ன் அளவையாகும் (measure). (\"X\" -ன் அளவைப் பூச்சியமாக இருந்தாலோ அல்லது தொகையீடு விரிந்தாலோ இவ்வாய்ப்பாட்டைப் பயன்படுத்த முடியாது.)\n\nதிணிவு மையத்தின் மற்றொரு வாய்ப்பாடு:\n\nஇங்கு, \n\nஒரு தளவுருவத்தின் பொருள்-நிறை மையத்தின் அச்சுதூரங்கள்:\n\nஇங்கு, \n\nL-வடிவப் பொருளின் திணிவு மையம்.\n- இது, படம்-1 லுள்ள L- வடிவப் பொருளின் திணிவு மையம் காணும் முறையாகும்:\n\n- படம் 2 -ல் உள்ளபடி, L-வடிவத்தை , இரு செவ்வகங்களாகப் பிரிக்க வேண்டும். இந்த இரு செவ்வகங்களின் மூலைவிட்டங்களை வரைய வேண்டும். ஒவ்வொரு செவ்வகத்திலும் அதன் மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளி அதன் திணிவு மையமாகும். இந்தத் திணிவு மையங்களை இணைத்துக் கோடு AB வரைதல் வேண்டும். தரப்பட்ட L-வடிவப் பொருளின் திணிவு மையம் இக்கோட்டின் மேல் அமையும்.\n- படம் 3 -ல் உள்ளபடி, L-வடிவத்தை இரு செவ்வகங்களாகப் பிரிக்க வேண்டும். இவ்விரு செவ்வகங்களின் மூலைவிட்டங்களை வரைந்து அவற்றின் திணிவு மையங்களைக் காண வேண்டும். இந்த இரு திணிவு மையங்களை இணத்து கோடு CD வரைதல் வேண்டும். L-வடிவப் பொருளின் திணிவு மையம் இக்கோட்டின் மேல் அமைய வேண்டும்.\n- L-வடிவப் பொருளின் திணிவு மையம் கோடுகள் AB மற்றும் CD மேல் அமையும் என்பதால் இவ்விரு கோடுகளும் வெட்டும் புள்ளியான O, திணிவு மையமாகும். இப்புள்ளி, L-வடிவப் பொருளுக்குள் அமைவது சாத்தியமில்லை.\n\nமுக்கோணம் மற்றும் நான்முகத் திண்மம்.\nஒரு முக்கோணத்தின் திணிவு மையமானது அம்முக்கோணத்தின் நடுக்கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். முக்கோணத்தின் திணிவு மையமானது நடுக்கோட்டுச்சந்தி எனவும் அழைக்கப்படுகிறது. திணிவு மையமானது ஒரு நடுக்கோட்டை 2:1 என்ற விகிதத்தில் முக்கோணத்தின் உச்சியிலிருந்து பிரிக்கிறது. திணிவு மையம், முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கும் அதன் எதிர் உச்சிக்கும் இடையேயுள்ள செங்குத்து தூரத்தில் ⅓ அளவிலான இடத்தில் அமைகிறது (படத்தைப் பார்க்கவும்). திணிவு மையத்தின் கார்டீசியன் அச்சுதூரங்கள் முக்கோணத்தின் மூன்று உச்சிகளின் அச்சுதூரங்களின் சராசரியாகும்.\n\nமுக்கோணத்தின் மூன்று உச்சிகளின் அச்சுதூரங்கள்: \n\nதிணிவு மையத்தின் அச்சுதூரங்கள்:\n\nஎனவே ஈர்ப்புமைய அச்சுதூரங்களின் வாயிலாக முக்கோணத்தின் திணிவு மையம்:\n\nமுக்கோணம் ஒரு சீரான தாள் அல்லது தகட்டால் செய்யப்பட்டிருந்தால் (அல்லது அதன் நிறை மூன்று உச்சிகளிலும் சீராக பிரிக்கப்பட்டிருந்தால்) நடுக்கோட்டுச்சந்தியானது முக்கோணத்தின் நிறை மையமாகவும் அமையும். மாறாக முக்கோணத்தின் நிறையானது சீரான அடர்த்தியுடன் அதன் சுற்றளவில் பரவியிருந்தால், நிறை மையமானது திணிவு மையத்துடன் பொருந்தாது.\n\nமுக்கோணத்தின் பரப்பானது, அதன் ஏதேனும் ஒரு பக்கத்தின் நீளத்தின் மடங்காக அமையும் அப்பக்கத்திலிருந்து திணிவு மையத்தின் செங்குத்து தூரத்தின் 1.5 மடங்காகவும் முக்கோணத்தின் பரப்பு அமையும்.\n\nமுக்கோணத்தின் பரப்பு:\n\n1/2 bh = (3/2) x ( b) x (h/3) =1.5 (b) x (h/3)\n\nநான்முகத்திண்மத்தின் திணிவு மையமானது அதன் ஒவ்வொரு உச்சியையும் அவ்வுச்சிக்கு எதிர் முக்கோணப் பக்கத்தின் திணிவு மையத்தை இணைக்கும் கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். இக்கோடுகள், திணிவு மையத்தினால் உச்சியிலிருந்து 3:1 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகின்றன. \n\nஇதனை \"n\"-பரிமாண பன்முகிக்குப் (simplex) பொதுமைப்படுத்தலாம். \n\nபன்முகியின் உச்சிகள்: formula_34, உச்சிகளை வெக்டர்களாக கருதினால்: \n\nபன்முகியின் திணிவு மையம்:\n\nபன்முகியின் நிறையானது, பன்முகி முழுவதும் சீராக பரவியிருந்தாலோ அல்லது உச்சிகளில் சமமாகப் பிரிக்கப்பட்டிருந்தாலோ திணிவு மையமானது, நிறை மையத்துடன் பொருந்தும்.\n\nபல்கோணத்தின் திணிவு மையம்.\nதனக்குள்ளாக வெட்டிக்கொள்ளாத மூடிய பல்கோணத்தின் திணிவு மையம்:\n\nபல்கோணத்தின் \"n\" உச்சிகள்: (\"x\",\"y\"), (\"x\",\"y\"), ..., (\"x\",\"y\") \n\nஇங்கு \"A\" என்பது பல்கோணத்தின் குறியிடப்பட்ட பரப்பாகும்.\n\nஇந்த வாய்ப்பாடுகளில் பலகோணத்தின் உச்சிகள் சுற்றளவு வழியாக வரிசையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உச்சிகள் ( \"x\" , \"y\" ) மற்றும் ( \"x\" , \"y\" ) இரண்டும் ஒன்றாகக் கருதப்படுகின்றன. உச்சிகள் கடிகார திசையில் எடுத்துக்கொள்ளப்பட்டால் மேற்கண்டவாறு கணக்கிடப்படும் பரப்பு \"A\", குறைக்குறி கொண்டதாக அமையும். எனினும் திணிவு மையத்தின் அச்சுதூரங்கள் இதனால் மாறுவதில்லை.\n\nகூம்பு மற்றும் பிரமிடின் திணிவு மையங்கள்.\nகூம்பு மற்றும் பிரமிடின் திணிவு மையமானது, முகட்டிலிருந்து அடிப்பக்கத்தின் திணிவு மையத்தை இணைக்கும் கோட்டின் மீது அமைகிறது. திடக்கூம்பு மற்றும் திடப்பிரமிடின் திணிவு மையம், அடிப்பக்கத்திலிருந்து முகட்டின் தூரத்தில் ¼ அளவிலான இடத்திலும், அடிப்பக்கம் இல்லாத(உள்ளீடற்ற) கூம்பு மற்றும் பிரமிடின் திணிவு மையம், அடித்தளத்திலிருந்து முகட்டின் தூரத்தில் 1/3 அளவிலும் அமையும்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Encyclopedia of Triangle Centers\" by Clark Kimberling. The centroid is indexed as X(2).\n- Characteristic Property of Centroid at cut-the-knot\n- Barycentric Coordinates at cut-the-knot\n- Interactive animations showing Centroid of a triangle and Centroid construction with compass and straightedge\n\n\n\n\n", "document_id": "ta_ta_34885"}, {"id": [11, 8], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "சூரியக் குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களினதும் திணிவுகள் முறையே 0.055, 0.815, 1.000, 0.107 புவித்திணிவுகள் ஆகும்.\n\nஒரு புவித்திணிவு என்பது:\n- 81.3 சந்திரனின் திணிவு (M)\n- 0.003 15 வியாழனின் திணிவு (M) (வியாழன் = 317.83 x புவித்திணிவு)\n- 0.0105 சனியின் திணிவு (சனி = 95.16 x புவித்திணிவு)\n- 0.0583 நெப்டியூன் திணிவு (நெப்டியூன் = 17.147 x புவித்திணிவு)\n- 0.000 003 003 சூரியத் திணிவு (M)\n\n\n\n\n", "document_id": "ta_ta_26049"}, {"id": [11, 9], "question": "அண்டத்தின் 75% தனிம திணிவு <Query> ஆனது.", "document": "மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.\nபுவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம் . புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59029"}]
[{"id": [12, 0], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "நுண்-விலங்குகள் \"(Micro-animals)\" என்பவை மிகவும் சிறிய சாதாரண கண்களுக்குத் தெரியாத நுண்நோக்கிகளால் மட்டுமே பார்க்க இயல்கின்ற உயிரினங்களாகும். பெரும்பாலும் இவ்வகை நுண்ணுயிர்கள் பலசெல் உயிரினங்களாகக் காணப்பட்டாலும் அவை முதுகெலும்பிகளாக இல்லை . நுண்நோக்கியில் மட்டுமே காணவியல்கின்ற கணுக்காலிகள், அகத்தூசிக் கிருமிகள், அக்காரினாக் கிருமிகள் மற்றும் ஓடுடலிகளான கடல் முகட்டுப் பூச்சிகள் மற்றும் கிளாடோசிராக்கள் முதலியனவும் நுண்-விலங்கு வகையில் உள்ளடங்கும். நன்னீர்வாழ் விலங்குகளான வடிகட்டி உண்ணும் வட்டுயிர்களும் வேறுவகையான நுண்நோக்கி விலங்குகள் குழுவாகக் கருதப்படுகின்றன. சிலவகை உருளைப்புழுக்கள், சமீபத்தில் கண்டறியப்பட்ட வளிவேண்டா உயிரினங்கள் உட்பட்ட உலோர்சிபெராக்கள் ஆகியனவும் நுண்ணூயிர்களேயாகும். வளிவேண்டா உயினங்கள் உயிர் வளியற்ற மண்டலங்களில் வாழும் தன்மையுடையவையாகும் . சிலவகை நீர்க்கரடிகள், நீர்வாழ் நுண்விலங்குகள் போன்ற உயிரினங்களால், வாழ்வதற்கு பொருத்தமில்லாத வெற்றிடங்கள், விண்வெளி மற்றும் புற ஊதா கதிர்வீச்சுக்கு உட்படும் வானுயிரியல் சோதனை பிரதேசங்கள் ஆகியவற்றிலும் எதிர்த்து வாழமுடிகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68757"}, {"id": [12, 1], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "நோக்கம்.\n- உலகமயமாக்கலின் விளைவாக இந்திய வேளாண்மையைச் சீர்குலைக்கும் வகையில் மோசமான களைத் தாவரங்களும் உணவு தானியங்களும், விளைநிலத்தில் களைகளும், பயிர்களைத் தின்னும் பூச்சிகளும், வணிக இறக்குமதியின் மூலம் இந்தியாவிற்குள் புகுத்தப்படுகிறது. வெளிநாட்டவர் மற்றும் இந்தியர் சிலராலும் நம் நாட்டுக்குள் வந்து சேரும் விலங்குகள், செடிகொடிகள், பூச்சிகள், தாவரம், வளர்ப்புப் பிராணி, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் ஆகியவற்றால் மனிதருக்கு பல விதமான நோய்கள் வருகிறது. மரபணு பொறியியல் வளர்ச்சி காரணமாக புதிய நுண்ணுயிர்கள் வந்துவிடாதபடி தடுக்கவும், கட்டுப்படுத்தவும், அழித்தொழிக்கவும் இந்த ஆணையம் செயல்படும்.\n- இந்தியாவில் அதிகரித்துவரும் பயோ-தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும் வரும் ஆபத்தினை முறையாக மதிப்பிடவும், மேலாண்மை செய்யவும் இந்த ஆணையத்தின் வழியாக தடுக்கப்படும்.\n\nவெளி இணைப்பு.\n- http://timesofindia.indiatimes.com/topic/Agricultural-Bio-security-Bill\n- http://articles.economictimes.indiatimes.com/2013-03-11/news/37623871_1_animal-health-pests-sharad-pawar\n\n\n\n\n", "document_id": "ta_ta_50156"}, {"id": [12, 2], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "பாலில் தயிர் கொஞ்சம் கலந்து விட்டால் பாலில் இருக்கும் சர்க்கரைப் பொருட்களோடு தயிரிலிருக்கும் 'லேக்டோபேசில்லஸ்' நுண்ணுயிரிகள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி புளிப்புத் தன்மை அளித்து தயிராக மாற்றி விடுகிறது.\n\nஎரிசாராயம் தயாரிப்பதில் நுண்ணுயிரிகளின் பங்கு:\n\nசர்க்கரை ஆலையின் கழிவுப் பொருட்களான சக்கையை எடுத்த பின்பு நீர் போன்று இருக்கும் 'மொலாசஸ்' என்னும் கழிவுப் பொருளை ஒரு காற்றுப் புகாத பீப்பாயில் இட்டு 'ஈஸ்ட்' எனும் பூஞ்சைப் பொடியைக் கலந்தால் ஒரு இராசயன மாற்றம் ஏற்பட்டு அதிக வெப்பம் உண்டாகும். இந்த எரிசாராயம் பல வகையில் உபயோகிக்கப்படுகிறது.\n\nசாண வாயு உற்பத்தியில் நுண்ணுயிரிகளின் பங்கு:\n\nசாணத்தைக் காற்றுப் புகாத பீப்பாய்களில் இட்டு வைத்தால் சாணத்தில் இருக்கும் 'கிளாஸ்ட்ரீடியம்' வகை பாக்டீரியாக்களை சாணத்தில் இராசயன மாற்றத்தை ஏற்படுத்தி சாண வாயுவை உண்டாக்குகின்றன. இது எரிபொருளாகப் பயன்படுகிறது.\n\nநுண்ணுயிர்களை மருந்தாக உபயோகித்தல்:\n\nவயிற்றுப்போக்கு ஏற்படும் போது லேக்டோபேசில்லஸ் இன பாக்டீரியா மற்றும் சேக்ரோமைசிஸ் இன பூஞ்சைகளை மருந்தாகக் கொடுத்து வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துவது நுண்ணுயிர்கள் நண்பர்களே என பறைசாற்றும் உண்மை. பென்சிலின், ஸ்ட்ரெப்டோமைசினின் மருந்துகளும் நுண்ணுயிர்களே.\n\nரொட்டி தயாரிப்பதில் நுண்ணுயிர்களின் பங்கு:\n\nரொட்டி தயாரிக்கும் போது கோதுமை மாவோடு 'பேக்கர்ஸ் ஈஸ்ட்' எனும் ஒரு வகை பூஞ்சையைச் சேர்த்தால் அது கோதுமை மாவில் இராசாயன மாற்றத்தை ஏற்படுத்தி அதை மென்மையாக உப்பச் செய்து ரொட்டியாக்கி விடும்.\n\nநுண்ணுயிர்களால் பெட்ரோல் உற்பத்தி ஆகும் முறை:\n\nபல கோடி வருடங்களுக்கு முன்பே ஆழமில்லாத குளம், குட்டை, கிணறுகளில் வாழ்ந்த சிறு தாவரங்கள் மேலும் விலங்குகள் அவற்றில் அடிப்பாகத்தில் மூழ்கியது. அவற்றின் மீது நுண்ணுயிர்கள் இராசயன மாற்றத்தை ஏற்படுத்தி அதைக் கெடச் செய்து கருமை நிறத்தில் சளி போன்ற திரவத்தை ஏற்படுத்தி அவை காலப்போக்கில் எரிவாயுவாகவும், பெட்ரோல் பொருட்கள் உற்பத்தியிலும் நுண்ணுயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றது. \n\n", "document_id": "ta_ta_117875"}, {"id": [12, 3], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [12, 4], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாகக் கருதப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_561"}, {"id": [12, 5], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள இனங்களும், உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து சூழல் மண்டலம் எனப்படும். \n\n1930 ஆம் ஆண்டில் ரோய் கிளஃபாம் (Roy Clapham) என்பவர், சூழலின் இயற்பியல் மற்றும் உயிரியல் கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக \"சூழல் மண்டலம்\" என்பதற்குச் சரியான \"ecosystem\" என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் 1935 இல் ஆர்தர் டான்ஸ்லே (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் சூழலியலாளர், இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் சூழலுக்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் (interactive system) குறிக்கப் பயன்படுத்தினார்.\n\nஉயிரினங்கள் அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே \"சூழல் மண்டலம்\" என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு மனிதச் சூழ்நிலைமண்டலமாக விளக்க முடியும். \n\nசூழல் மண்டல அமைப்பு.\nசூழல் மண்டலம் உயிர்க் காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகள் என்பவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. \n\nஉயிர்க் காரணிகள்.\nசூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி வாழ இயலாது. ஒவ்வொரு விலங்கும் தான் வாழும் இடத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்கின்றன. நுகர்வோராக இருக்கும் உயிரினங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களான பச்சைத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. அதேவேளை பூச்சிகள், பறவைகள் போன்ற விலங்குகளின் துணையைக் கொண்டு சில தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, வித்துக்கள் பரம்பல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.\n\nஉயிரற்ற காரணிகள்.\nசூரிய மண்டலத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும், தமது உயிர்வாழ்வுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உயிரற்ற காரணிகளில் சார்ந்திருக்கின்றன. உயிரற்ற காரணிகளாவன: \n- சூரிய ஆற்றல்\n- வெப்பம்\n- வாயுக்கள்\n- நீர்\n- மண்\n- தனிமங்கள்\n\nசூழல் மண்டலச் செயல்பாடுகள்.\nதாவரங்கள் தாங்களே தங்களுடைய உணவினை உருவாக்கிக்கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. ஆயினும் அவை உணவை உருவாக்க மூலப் பொருட்களான நீர், ஒளி காபனீரொக்சைட்டு மற்றும் தாது உப்புக்கள் போன்ற உயிரற்ற காரணிகளையே முழுவதும் சார்ந்துள்ளன. \nவிலங்குகள், தாவரங்கள் இறக்கின்ற பொழுது அவைகளின் உடல்கள் நுண்ணுயிர்களினால் சிதைமாற்றத்திற்கு (decomposition) உட்படுத்தப்படும்போது, கனிமச் சேர்வைகளாக மாற்றப்படும். இத்தகைய கனிமச் சேர்வைகள் தாவரங்கள் தமது உணவைத் தயாரித்துக் கொள்வதற்கு உதவுகின்றது.\nஇவ்வாறு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் இடையே \"விரைவாக மாறுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமநிலை\"' இடம் பெறுகிறது. இத்தகைய அமைப்பு முறையே சூழல் மண்டலம் அல்லது \"சூழல் முறை\" ஆகும்.\n\nசூழல் மண்டலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்.\n- நீர்சார் சூழல் மண்டலம்\n- பவளப் பாறைகள்\n- பாலைவனம்\n- மனிதச் சூழல் மண்டலம்\n- பெருங்கடல்சார் சூழல் மண்டலம்\n- கடல்சார் சூழல் மண்டலம்\n- நன்னீர்ச் சூழல் மண்டலம்\n- மழைக்காடு\n- நகர்ப்புறச் சூழல் மண்டலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46584"}, {"id": [12, 6], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "ஐரோப்பாவில் தாவரவியல் பூங்காவும் விலங்குகள் காட்சியகமும் ஒன்றாக உள்ள ஒரே பெரிய காட்சியகம் இதுவே. இங்கு ஆயிரத்திற்கும் மேலான சிற்றினங்களை உள்ளடக்கிய 8000-க்கும் மேற்பட்ட விலங்குகளும் 5000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளும் உள்ளன.\n\nகுறிப்பிடத்தக்கவை.\n- அமேசான் குடில் - இக்குடில் அமேசான் காட்டின் சூழலை ஒத்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் டூக்கான் பறவை, தாவரங்கள், மீன்கள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n- பூச்சிகள் காட்சியகம் - இங்கு வண்ணத்துப் பூச்சி உள்ளிட்ட பலவகையான பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பூச்சிகளின் உடலுறுப்புகளை விளக்க மாதிரிப் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.\n- மனிதக் குரங்குக் குடில் - இங்கு கொரில்லா, போனபோ, ஒராங்குட்டான் முதலிய விலங்குகள் (குடும்பமாக) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n- மீன்கள் காட்சியகம்\n- ஊர்வன காட்சியகம்\n- பறவைகள் காட்சியகம்\n- செக்கோயா மரங்கள்\n- மொரிசியசு குடில் - இங்கு கள்ளி உள்ளிட்ட பல வகையான தாவரங்கள் உள்ளன.\n- இரவாடிகள் குடில் - இரவில் வாழும் விலங்குகளான வவ்வால்கள் முதலியன உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53177"}, {"id": [12, 7], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "இதையும் பார்க்கவும்.\n- ஒன்றிய வாழ்வு\n\n\n\n\n", "document_id": "ta_ta_34410"}, {"id": [12, 8], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "பெயர் connotes என, லாக்டிக் அமிலம் பாக்டீரியா பொதுவாக சர்க்கரைகள் அல்லது மற்ற கார்போஹைட்ரேட் இருந்து, லாக்டிக் அமிலம் உற்பத்தி. லாக்டிக் அமிலம் ஒரு வலுவான உரமாக செயல்படுவதால், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை நசுக்குகிறது, கரிமப் பொருட்களின் விரைவான சிதைவை அதிகரிக்கிறது, வாசனை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விளைவுகள் இல்லாமல் கரிமப் பொருளைப் பயன்படுத்துகிறது (லாக்டிக் அமிலம் பாக்டீரியா சீரம் தயாரிப்பது எப்படி என்பது பற்றிய குறிப்பு).\n2. ஒளிச்சேர்க்கை பாக்டீரியா\nஇந்த வகையின் பாக்டீரியாவை ஒளிச்சேர்க்கை செய்யலாம், அதனால் அவை தங்களைத் தற்காத்துக் கொள்ளலாம். ஹைட்ரஜன் சல்பைட் போன்ற மற்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்தும் பொருட்களான பாக்டீரியா உபயோகமான பொருட்களை தயாரிக்கிறது. சூரிய ஒளியின் உதவியுடன், கரிம பொருட்களின் சுரப்புகளும் அமினோ அமிலங்களாகவும், நியூக்ளிக் அமிலங்களாகவும், தாவர வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகின்ற உயிர் வளியேற்றக்கூடிய பொருட்களாகவும் மாறியிருக்கலாம். அமினோ அமிலங்கள் புரோட்டீன்களின் தொகுதிகள் உருவாக்குகின்றன. புதிய புரதத்தின் தொகுப்புக்கு நியூக்ளியிக் அமிலங்கள் பொறுப்பு. இது ஒரு தலைமுறையினரின் மற்றொரு தலைமுறையிலிருந்து ஒரு உயிரினத்தின் பண்புகளை மாற்ற அனுமதிக்கிறது. இரு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் செயல்பாட்டின் ஒழுங்குமுறைகளில் முக்கியம் இவை உயிரியற் பொருட்கள். இதில் ஹார்மோன்கள், என்சைம்கள், நரம்பியக்கடத்திகள், மற்றவற்றுடன் அடங்கும்.\nபூஞ்சாளி\nநொதித்தல் பூஞ்சை ஆல்கஹால், ஈஸ்டர்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்ய விரைவாக கரிமப் பொருளை சீர்குலைக்கிறது. நுண்ணுயிரிகளின் இந்த குழுக்கள் கெட்ட நாற்றங்களை ஒடுக்கி, தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் மற்றும் மாகோட்களால் ஆலை மருந்தை தடுக்கின்றன. எடுத்துக்காட்டுகள் ஆஸ்பெர்ஜிலஸ் மற்றும் பென்சிலியம். பிந்தையது ஆண்டிபயாடிக் பென்சிலின் ஒரு நன்கு அறியப்பட்ட மூலமாகும்.\n4. ஈஸ்ட்ஸ்\nஈஸ்ட்ஸ் வேர்கள் போன்ற தாவரங்களின் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் செயலில் செல் பிரிவு ஊக்குவிக்கும் பொருட்கள் உற்பத்தி. ஒரு விரிவான வேர் அமைப்பு, மண்ணிலிருந்து அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது, இது தாவர வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. ஒளிச்சேர்க்கைக்கு அதிக பரப்பளவு பரப்பளவு அதிகமான அளவில் அல்லது பரந்த இலைகளால் கிடைக்கிறது. இவ்வாறு, ஆலை மூலம் அதிக ஸ்டார்ச் உற்பத்தி செய்யப்படும்.\nஇந்த பயன்மிக்க நுண்ணுயிரிகளானது இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய முகவர்கள், மண்ணின் இழந்த பண்புகளை மீண்டும் கொண்டுவரும் மிகுந்த நிலையான விவசாய தொழில்நுட்பம் ஆகும். மேலும் \"இயற்கை வேளாண்மை பற்றிய உண்மைகள்\" இல் இயற்கை விவசாயம் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105020"}, {"id": [12, 9], "question": "<Query> நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.", "document": "உடலமைப்பு.\nகொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும். இது நடக்கும் போது கழுத்தை பின்னால் சரிக்காமல் முன் நோக்கியே நீட்டும். இவை பொதுவாக வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. பறக்கும் பறவை இனங்களுள் கொக்கே மிகப் பெரியவை ஆகும். சாரஸ் கொக்குகள் 175 செ.மீட்டர் உயரமுடையவை. அதேபோல் செந்தலைக் கொக்குகள் அதிக எடையுடையவை. சராசரியாக 12 கிலோ வரை காணப்படுகின்றன.\n\nஉணவு.\nஇவை தங்கள் உணவை காலநிலை, தேவை ஆகியவற்றைச் சார்ந்து மாற்றிக்கொள்ளும். பொதுவாக மீன்கள், சிறு நீர்வாழ் பூச்சிகள், கொறித்துண்ணிகள், நிலநீர்வாழ் சிறிய விலங்குகள், தானியங்கள் மற்றும் சில தாவரங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. இவை ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.\n\nபலவகைக் கொக்குகள்.\nமொத்தம் பதினைந்து இன கொக்குகள் உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அண்டார்டிக்கா ஆகியவற்றைத் தவிர்த்து உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன.\n\nஉசாத்துணை.\n- அமுதம் தகவல் களஞ்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1870"}]
[{"id": [16, 0], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "2012ஆம் ஆண்டின் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 235,123 ஆகும். ரிசோன் லெசியொன் 1882இல் உக்கிரைன் நாட்டவரான ஜெவிஷ் இமிகிரான்ட்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது. இதுவே 19ஆம் நூற்றாண்டில் ஜெவிஷால் நிறுவப்பட்ட இரண்டாவது விவசாய குடியிருப்பாகும். முதலாவதாக பெட்டா டிக்வா நிறுவப்பட்டது.\n\nகாலநிலை.\nஇந்நகரம் வருடாந்தம் மழை வீழ்ச்சியை அக்டோபர் தொடக்கம் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83579"}, {"id": [16, 1], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "சீனாவின் குடியியல் வான்வழிப் போக்குவரத்து நிர்வாகத்தை சீரமைத்தபோது இந்த நிறுவனம் 1988, சூலை 1 அன்று உருவானது. அதுமுதல் பல உள்நாட்டு வானூர்தி சேவை நிறுவனங்களை கையகப்படுத்தியும் இணைந்தும் சீனாவின் மூன்று பெரிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக (மற்றவை:ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்) விளங்குகிறது. இது இசுகைடீம் எனப்படும் வான்சேவைக் கூட்டணியில் உள்ளது. இதன் இலச்சினை நீலவண்ண செங்குத்து விமான வால்பகுதியில் சிவப்பு வண்ண இலவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n\n2010இல், சீனா சதர்ன் ஏர்லைன்சு 76.5 மில்லியன் உள்ளூர் மற்றும் பன்னாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இதே ஆண்டில் நிகர இலாபமாக CNY5.8 பில்லியன் ($883 மில்லியன்) ஈட்டியுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- சீனா சதர்ன் ஏர்லைன்சின் உலகளாவிய சேவைகளுக்கான வலைத்தளம்\n- சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்\n- சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் சிங்கியாங் கிளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_51164"}, {"id": [16, 2], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "மேலும் பார்க்க.\n- ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்\n- ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82467"}, {"id": [16, 3], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Taiyuan Government website\n\n\n\n\n", "document_id": "ta_ta_124535"}, {"id": [16, 4], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "பரப்பளவு.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 21.08 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 14.79 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 6.29 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n\nமக்கள் தொகை.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 247,597 ஆகும். செர்சி நகரம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 16,736.6 குடிமக்கள் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_85104"}, {"id": [16, 5], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "பரப்பளவு.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 1.28 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் மொத்த பரப்பான 1.28 சதுர கிலோ மீற்றரும் நிலத்தினாலேயே சூழப்பட்டுள்ளது. இங்கு நீரினால் சூழப்பட்ட பிரதேசமே இல்லை.\n\nமக்கள் தொகை.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 66,455 ஆகும். யூனியன் நகரம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 51,810.1 குடிமக்கள் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_85108"}, {"id": [16, 6], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "பரப்பளவு.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 10.80 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 6.33 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 4.46 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n\nமக்கள் தொகை.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 11,701 ஆகும். ஓசன் நகரம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 1,847.7 குடிமக்கள் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_85089"}, {"id": [16, 7], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "மாநகராட்சிகள்.\n2010இன் ஐக்கிய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கம்டென் கவுன்டி நகரங்கள், தனாட்சியுள்ள நகரங்கள் மற்றும் நகரியங்கள் பற்றிய விபரங்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_84548"}, {"id": [16, 8], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "மக்கள் முதற்கட்சி (People First Party), சீன புதுக் கட்சி (Chinese New Party) ஆகியவற்றுடன் குவோமிந்தாங்கும் சேர்ந்து பான்-புளூ கூட்டணி எனப்படுகின்றது. இவை சீனாவின் ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_12061"}, {"id": [16, 9], "question": "மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் <Query> ஆகும்.", "document": "இசுரேலின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் அடிப்படையில், 2014இன் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெட்டா டிக்வா நகரத்தின் மக்கள் தொகை 225,356 ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி அண்ணளவாக ஆகும். பெட்டா டிக்வாவின் அதிகார வரம்பு 35,868 டுனம்களை கொண்டுள்ளது.(~35.9 km or 15 sq mi).\n\n\n\n\n", "document_id": "ta_ta_83581"}]
[{"id": [18, 0], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "1. அளவு அடிப்படை (Size Basis)\n2. பொருள் அடிப்படை (Subject Basis)\n3. அகரவரிசை அடிப்படை (Alphabetical Basis)\n4. அமைப்பியல் அடிப்படை (Structural Basis)\n5. பயன் அடிப்படை (Functional Basis)\nவிடுகதை உதாரணங்கள்.\n- சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? (காய்ந்த சிவப்பு மிளகாய்)\n- ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன? (தேன்கூடு)\n- பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன? (தவளை)\n\nஎண்களுக்கான விடுகதை.\n- \"ஒரு குடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது\" என்று சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் ஒன்று முதல் பத்து வரை எண்ணிக் கற்கும் முறை இன்றும் உள்ளது. இதில்\n\nடா டா டா டா டா டா அது\n\nடா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை\n\nஇதனை ஆறுடா, பத்துடா மாட்டை என எண்ணிச் சேர்த்து சிறுவர் விடுகதையாகப் போட்டு விளையாடுவர்.\n- எட்டெழுத்திலுள்ள ஒரு ஊரின் பெயரைத் தெரிவிக்க கீழ்காணும் விடுகதை சொல்லப்படுகிறது.\n\nஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்\n\nமூன்றும் நான்கும் சேரில் குளம்\n\nமூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை\n\nமூன்றும் ஆறும் சேரில் பெருமை\n\nஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?\n\n-எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் \"திருவாவினன்குடி\" என்ற விடையளிப்பர்.\n\nபாடலாக இருக்கும் விடுகதை.\nசங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.\n<poem>\nமரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து\nமரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,\nமரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது\nமரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்\n</poem>\n\n- மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.\n- மரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.\n- மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்)\n- மரமது - மீண்டும் அரசு\n- மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.\n- மரத்தினால் - மீண்டும் வேல் -\n- மரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை\n- மரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,\n- மரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,\n- மரமுடன் - ஆல் மரம்\n- மரமெடுத்தார் - அத்தி மரம்\n\nஇப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:\n\nஅரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் விடுகதைகள் தேவமைந்தன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2169"}, {"id": [18, 1], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "குறியீடுகள்.\n- முனையங்கள்\n- உள்ளீடு வெளியீடு\n- செயலாக்கம் பெட்டி\n- முடிவு செய்தல் பெட்டி\n- செயல்வழி அம்புகள் அல்லது கோடுகள்\n- தொடர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_17473"}, {"id": [18, 2], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "இயற்கணிதப் பண்புகள்.\nஓர் எண்ணை, formula_1 ஆல் பெருக்குவது என்பது, அவ்வெண்ணின் குறியை மாற்றுவதற்குச் சமனாகும். இதனைப் பரம்பல் விதி மூலம் நிறுவலாம். \n\nformula_2 ஒரு மெய்யெண் எனில்:-\n\nformula_3\n\nformula_9 உடன் formula_10 ஐக் கூட்டும் போது formula_7 கிடைப்பதால், formula_10 என்பது formula_9இன் கூட்டல் நேர்மாறாகும்.\n\nஅதாவது:\nformula_14\n\nமறை ஒன்றின் வர்க்கம்.\n-1 இன் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும். இதனால் இரு மறை எண்களின் பெருக்கத்தின் பெறுமானம் ஒரு நேர் எண்ணாக அமையும்.\n\n-1 வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும் என்பதை அட்சர கணித முறைப்படி நிறுவலாம்:\n\nformula_15 \n\nசமன்பாட்டின் இரண்டு பக்கங்களிலும் 1ஐக் கூட்டுவதன் மூலம்,\n\nஆகவே, மறை ஒன்றின் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும்.\n\nமறை ஒன்றின் வர்க்கமூலம்.\nசிக்கலெண்ணான formula_22ஆனது formula_23 என்ற சமன்பாட்டைத் திருப்திப்படுத்தும். ஆகவே, -1 வர்க்கமூலத்தின் பெறுமானம் formula_22 ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42122"}, {"id": [18, 3], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "இதனையும் காண்க.\n- அபவாதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57370"}, {"id": [18, 4], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "என்ற நூற்பாவின் வழி அறிய முடிகிறது.\n\nஉள்ளுறை உவமம்.\n1. பாடலின் உள்ளே ஒரு பொருளையும், வெளிப்பட மற்றொரு பொருளையும் வைத்து பாடப்படுவது உள்ளுறை உவமம் ஆகும். \n\n2. உள்ளுறை உவமம் வழி திணையை உணர முடியும்.\n\n3. உள்ளுறை உவமம் தெய்வம் தவிர்த்த பிற கருப்பொருட்கள் இடமாகக் கொண்டு தோன்றும். \n\n4. உள்ளுறை உவமத்தால் காட்சிப்படுத்தப்படும் கருப்பொருட்கள், வெளிப்படப் புலப்படுத்தப்படும் பாடற்பொருளோடு ஒத்துப் பொருள் முடியும்.\n\nஇறைச்சி.\nதமிழ் இலக்கியங்களில் இறைச்சி என்ற சொல் 'அன்பு தங்குமிடம்', 'அன்பு ஒன்று சேருமிடம்'என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இறைச்சி என்பதற்குப் பறவை, விலங்கு, ஆகிய கருப்பொருட்கள் என்று தமிழண்ணல் பொருள் காண்கிறார். தம் கருத்துக்குச் சான்றாக 'ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்' (தொல். 1116) என்ற நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கத்தை எடுத்தியம்புகிறார். \n\n- இறைச்சி என்பது உரிப்பொருளை (ஒழுக்கத்தை) விளக்குகிறது.\n\n- இறைச்சியால் தோன்றும் உட்பொருள் திறம் அறிந்து தெளிவோர்க்கே புலப்படும்.\n\n- இறைச்சிப்பொருள் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தோன்றுமிடத்து, அஃறிணை உயிர்களுக்கு உயர்திணை ஈறு காணப்பட்டாலும் அது உயர்திணையைக் குறிக்காது.\n\nதொனி.\nகுறிப்புப் பொருளை வடமொழியில் 'தொனிப்பொருள்' எனலாம். தீவனி என்ற வடசொல்லின் திரிபே தொனி ஆகும். தொனி எனும் இலக்கிய அழகு பன்னெடுங்காலத்திற்கு முன்பிலிருந்தே வடமொழியில் காணப்படுகிறது. இதனை ஓர் அற்புத இலக்கியக் கொள்கையாக முதன் முதலில் எடுத்துச் சொன்னவர் ஆனந்தவர்தனர் என்ற காஷ்மீரத்துப் பண்டிதர் ஆவார்.\n\nசான்று.\n1.கி.இராசா,ஒப்பிலக்கியம்,பார்த்திபன் பதிப்பகம்தி,ருச்சி,பதிப்பாண்டு-2006\n\n\n\n\n", "document_id": "ta_ta_117011"}, {"id": [18, 5], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "இங்ஙனம் கரைக்கப்பட்ட அந்தப் பொருளை பின்னர் காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்தெடுத்து தூய்மையாக்கிக் கொள்ளலாம். நேரடியாக காய்ச்சி வடித்தல் மூலம் பிரிக்க இயலாவண்ணம் கொதிநிலை வெப்பம் ஒரே அளவில் இருக்கக்கூடிய இருவேறு நீர்மப் பொருட்களைப் பிரித்தெடுக்க இம்முறை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, நாம் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் கரைப்பானின் கொதிநிலையானது, அது கரைத்துக் கொண்டு வெளியேறும் கரைபொருளின் கொதிநிலையை விட மிகுந்தோ, குறைந்தோ இருத்தல் இன்றியமையாதது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59490"}, {"id": [18, 6], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "கலைச்சொற்கள்.\n- laser - சீரொளி\n- beam splitter - (ஒளிக்)கற்றைப் பிரிப்பான்\n- mirror - ஆடி\n- holographic film - முப்பரிமாண ஒளிப்படலம்\n\nவெளி இணைப்புகள்.\n- http://science.howstuffworks.com/hologram.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_15030"}, {"id": [18, 7], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "திண்மக் கலவைகளைப் பிhpக்கும் முறைகள் :.\n* கையால் தொpந்தெடுத்தல் :.\n நிறம் , அளவு , வடிவத்தின் அடிப்படையில் பிhpத்தல் எ.கா. காய்கறியை பிhpத்தல், அhpசியில் கல் எடுத்தல்\n* துhற்றுதல்:.\n கலவையில் உள்ள பகுதிப் பொருட்களில் ஏதேனும் ஒன்று இலேசானதாக இருந்தால் எ.கா. தானியத்தில் உள்ள பதரைப் பிhpத்தல் \n* சலித்தல்:.\n பருமனளவு வேறுபாட்டின் அடிப்படையில் பிhpத்தல் - எ.கா. மாவிலிருந்து குருணை, தவிடு, புழு, வண்டு ஆகியவற்றை பிhpத்தல், மணலை சலித்தல் \n* காந்தப் பிhpப்பு முறை:.\n காந்தத்தால் கவரப்படும் ஒரு பொருள் கலவையில் இருந்தால் - எ.கா. மணலில் உள்ள இரும்புத்துகளைப் பிhpத்தல் - \n- துறைமுகங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தும் பழுதுhக்கியில் மின்காந்தங்கள் பயன்படுகிறது.\n* பதங்கமாதல்:.\n திண்மப் பொருளை நேரடியாக வாயுப் பொருளாக மாற்றுதல் , எ.கா. அயோடின், நாப்தலீன், அம்மோனியம் குளோரைடு , பென்சாயிக் அமிலம், கற்பு+ரம், அலிசாpன், குயினோன், மொ;குhpக் குளோரைடு, திட காh;பன் டை ஆக்ஸைடு (உலா; பனிக்கட்டி)\n- நீhpல் கரையாத திண்மகளைப் பிhpக்கும் முறைகள்: - நீhpல் கரையாத திண்மம், ஒன்றைவிட மற்றொன்று கனமான பகுதிப்பொருளைக் கொண்டது\n* தெளிய வைத்தல்:.\n திண்மம், திரவம் சோ;ந்த கலவை - ஒரு கலவையில் உள்ள இரு பகுதிப் பொருள்களின் வேறுபடும் அடா;த்தியை அடிப்படையாகக் கொண்டதாகும் - நீhpல் கரையாத திண்மங்களையும் , ஒன்றைவிட மற்றொன்று கனமான பகுதிப்பொருட்களையும் கொண்ட கலவைகளையும் பிhpத்தல்- அசையாமல் வைத்தல் - திண்மம் அடியில் படிதல் - மேலே உள்ள திரவம் - தெளிந்த திரவம் (ளுரிநசயெவயவெ டுஙைரனை) \n* தெளிய வைத்து இறுத்தல்:.\n திண்மப் பொருளும் , திரவப் பொருளும் கலந்த கலவையை அசையாமல் வைத்து தெளிய வைத்த கலவையிலிருந்து திரவப் பொருளை மட்டும் கண்ணாடிக் குச்சி கொண்டு மாற்றுதல் எ.கா. சா;க்கரைப் பாகிலிருந்து மண் போன்ற மாசுக்களை நீக்கும் முறை \n* வடிகட்;டுதல்:.\n நீh;மம் ஒன்றில் கரையாமல் அதனுடன் கலந்துள்ள வெவ்வேறு அளவிலான துகள்களை வடிகட்டி ஒன்றைக் பயன்படுத்திப் பிhpத்தல்.- பிhpத்தெடுக்கப்பட்ட நீh; தெளிவாக இல்லை எனில் வடிதாள் துணியைக் கொண்டு பிhpக்கும் முறை - வடிநீh; (வடிதாள் வழியே கசிந்து முகவையில் சேகரமாகும் நீh; ) - கசடு ( வடிதாளில் தங்கும் பொருள் ) எ.கா. சேற்று நீரை துhய்மைப்படுத்துதல், உப்பு , மணல், நீரைப் பிhpத்தல் \n- நீh;மங்களில் கரைந்துள்ள திண்மப் பொருளைப் பிhpக்கும் முறைகள்: -\n* ஆவியாதல்:.\n ஒரு நீh;மத்தை வெப்பத்தால் ஆவியாக மாற்றும் முறை - (உப்பு + நீh; கலந்த கலவையை பிhpத்தல் ) எ.கா. கடல் நீhpல் இருந்து உப்பை பிhpத்தல் ( 1 லிட்டா; கடல் நீhpல் 3.5 கிராம் உப்பு உள்ளது)\n- ஆவி சுருங்கி நீh;மமாதல் : ஒரு பொருளின் ஆவி குளிh;ச்சி அடையும் போது நீh;மமாக மாறுதல் எ.கா. 1. மணல் + உப்பு + நீh; - வடிகட்டுதல் - ஆவி சுருங்கி நீh;மமாதல் 2. மழை பெய்தல் (ஆவியாதல் - குளிh;தல் - நீh;மமாதல்)\n* படிகமாக்கல்:.\n ஒரு பொருளின் சூடான அடா; கரைசலைக் குளிர வைத்து அதிலிருந்து துhய படிகங்களைப் பிhpத்தெடுத்தல் -(அiஒவரசநள றiவா னகைகநசநவெ ளழடரடிடைவைநைள in னகைகநசநவெ ளழடஎநவௌ யனெ ளழடரடிடைவைல inஉசநயளநள றiவா வநஅpநசயவரசந) திண்மம் கரைந்துள்ள நீhpனை மெதுவாகக் குளிரச் செய்தல் எ.கா. படிகாரம், காப்பா; சல்பேட்(மயில் துத்தம்)\n- பின்னப்படிகமாக்கல்: கரைதிறனில் வேறுபடும் இரு பொருட்களைப்பிhpக்க. சோடியம் டை குரோமேட் (அழசந ளழடரடிடந), சோடியம் சல்பேட் கலவை , பொட்;டாசியம் குளோரைடு (அழசந ளழடரடிடந), பொட்டாசியம் குளோரேட் (டுநளள ளழடரடிடந)கலவை\n- கரும்பிலிருந்து சா;க்கரை தயாhpக்கும் போது வடிகட்டுதல் , ஆவியாதல், படிகமாக்கல் போன்ற பல பிhpத்தல் முறைகள் பயன்படுகிறது.\n- பெட்ரோல் மண்ணெண்ணை , நாப்தலின் என 86 வகையான பொருள்கள் கச்சா எண்ணெய் கலவையிலிருந்து பிhpத்தெடுக்கப்படுகிறது.\n- இரு திரவங்கள் உள்ள கலவையைப்பிhpத்தல்:\n- வாலைவடித்தல்: கொதிநிலையில் வேறுப்பட்ட இரு திரவங்களைப் பிhpக்க - எ.கா. ஹைட்ரஜன் பெராக்ஸைடு துhய்மையாக்கல், ஈதா; (35ழஊ) , பென்சீன் (80ழஊ) ,\n- பின்னவாலைவடித்தல்: மிகக்குறைந்த கொதிநிலை வேறுபாடு (60-80ழஊ) கொண்ட இரு கரைசல்களைப் பிhpக்க - எ.கா. அசிட்டோன் (60ழஊ) மற்றும மெத்தனால் (65ழஊ), பென்சீன் மற்றும் டொலுவின் கலவையைப் பிhpத்தல் ,\n- நீராவி வாலைவடித்தல்: நீhpல் கரையாத மற்றும் நீராவியுடன் ஆவியாகும தன்மை கொண்ட இரு கரைசல்களைப் பிhpக்க - எ.கா. அனிலின் (184ழஊ) துhய்மைப்படுத்துதல், டா;பன்டைன் எண்ணெய் துhய்மைப்படுத்தல், சந்தன எண்ணெய்யை துhய்மையாக்கல், நைட்ரோபென்சீன் துhய்மையாக்கல்\n- சவ்வு+டு பரவல் (ழுளஅழளளை) இரு வெவ்வேறு செறிவுள்ள இரு கரைசல்களை ஒரு கூறு புகுவிடும் சவ்வின்( செல்லுலோஸ் அசிட்டேட், செல்லுலோஸ் பியு+ட்ரேட்) மூலம் பிhpக்கும் போது, கரைப்பான் மூலக்கூறுகள் குறைந்த செறிவு பகுதியிலிருந்து அதிக செறிவுள்ள பகுதிக்கு இரு கரைசல்களின் செறிவும் சமமாகும் வரை செல்லும் நிகழ்வு. இது நிகழாமல் தடுக்கும் அழுத்தம் சவ்வு+டு பரவல் அழுத்தம் எனப்படும்.எ.கா நீh; மூலக்கூறு சா;க்கரை கரைசலை நோக்கி செல்லுதல்\n- எதிh; சவ்வு+டு பரவல் (சுநஎநசளந ழளஅழளளை) : கரைப்பான் மூலக்கூறு அதிக செறிவுப் பகுதியிலிருந்து குறைந்த செறிவுப் பகுதிக்கு செல்லும் செயல். அதனை கடல் நீhpலிருந்து துhய நீh; பிhpதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111364"}, {"id": [18, 8], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "ஆறு அடிப்படைக் கேள்விகள்.\n.எங்கே - where\n- என்ன - What\n- எப்படி - How\n- எவர் - Who\n- எங்கு - Where\n- எப்பொழுது - When\n- ஏன் - Why\n\n\n\n\n", "document_id": "ta_ta_14657"}, {"id": [18, 9], "question": "ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே <Query>.", "document": "மின்னிரசாயனத் தொழிற்பாடு.\nமின்னிறக்கல்.\nமின்னேற்றப்பட்ட ஈய-அமில மின்கலத்தை உபகரணத்தின் மின்சுற்றோடு தொடுக்கும் போது மின்கலம் மின்னிறக்கப்படும். இதன் போது இரு மின்வாய்களும் ஈய(II)சல்பேற்றாக (PbSO) மாற்றமடையும். சல்பூரிக் அமிலம் மேலும் மேலும் சல்பேற்று அயன்களை (SO) இழந்து மின்பகுபொருள் மிக ஐதான சல்பூரிக் அமிலமாகும். மின்பகுபொருளில் நீரின் அளவு அதிகமாகும். மின்கலத்தின் மறை முனைவிலிருந்து இலத்திரன்களை மின்கடத்தியூடாக நேர் முனைவுக்கு மாற்றுவதன் மூலம் இச்செயற்பாடு நடைபெறும். கடத்துப்படும் இலத்திரன்களின் சக்தியைக் கொண்டு தொடுக்கப்பட்டுள்ள உபகரணம் செயற்படும்.\n\nமறை முனைவில் நடைபெறும் தாக்கம்:\n\nநேர் முனைவில் நடைபெறும் தாக்கம்:\n\nமொத்தத் தாக்கம்:\n\nமின்னேற்றல்.\nஈய-அமில மின்கலத்தை நேரோட்டத்தில் (DC) மின்னேற்ற வேண்டும். மறை முனைவை மின்கலத்தின் மறை முனைவுடனும், நேர் முனைவை மின்கலத்தின் நேர் முனைவுடனும் தொடுக்க வேண்டும். மின்னேற்றும் போது மறை முனைவு ஈயமாகவும், நேர் முனைவு ஈய ஒக்சைட்டாகவும் மாற்றமடையும். இதன் போது நேர் முனைவிலிருந்து புறவிசையைப் பயன்படுத்தி இலத்திரன்கள் அகற்றப்படுவதுடன், மறை முனைவில் இலத்திரன்கள் சேர்க்கப்படும். \n\nமறை முனைவுத் தாக்கம்:\n\nநேர் முனைவுத் தாக்கம்:\n\nஅதிகளவாக மின்னேற்றமடைதல் தவிர்க்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் அதிகமாக மின்னேற்றம் வழங்கப்பட்டால் கரைசலிலுள்ள நீர் மின்பகுப்படைந்து ஐதரசனாகவும், ஒக்சிசனாகவும் மாற்றப்பட்டு விடும். எனவே இடைக்கிடை நீர் மின்கலத்துக்குள் இடப்பட வேண்டும். \n\nமின்னேற்றத்தை அளவிடல்.\nஏனைய மின்கலங்களைப் போலல்லாது மின்பகுபொருள் நேரடியாக மின்னிரசாயனத் தாக்கங்களில் பங்கு கொள்வதால் மின்பகுபொருளான சல்பூரிக் அமிலக் கரைசலின் நீர் ஒப்படர்த்தியை அளவிடுவதன் மூலம் இலகுவாக அளந்து விடலாம். மின்கலம் பயன்படுத்தப்பட்டு மின்னிறக்கமடையும் போது சல்பூரிக் அமிலத்தின் செறிவு குறைவடைவதால் கரைசலின் நீர் ஒப்படர்த்தியும் குறைவடையும். எனவே அதிக நீர் ஒப்படர்த்தி அதிக மின்னேற்றத்தையும், குறைவான நீர் ஒப்படர்த்தி குறைவான மின்னேற்றத்தையும் குறிக்கின்றன.\n\nமின்கலத்தைத் தனியாக ஒரு மின்கடத்தியுடனும் வோல்ட் மானியுடனும் தொடுப்பதனாலும் மின்கலத்தின் ஏற்றத்தைக் கணிக்கலாம். \n\nவெடித்தல் அபாயம்.\nஅதிகளவாக மின்னேற்றப்படும் போது சல்பூரிக் அமிலக் கரைசலில் உள்ள நீர் ஒக்சிசனாகவும், ஐதரசனாகவும் மின்பகுப்படையும். இவற்றில் ஐதரசன் தீப்பற்றினால் மிகவும் அபாயகரமாக வெடிக்கலாம். இதனைத் தடுப்பதற்காக சாதாரண ஈய-அமில மின்கலங்களில் வாயு வெளியேறுவதற்கான துவாரங்களும், VRLA வகை ஈய அமில மின்கலங்களில் ஐதரசனையு ஒக்சிசனையும் மீண்டும் நீராக மாற்றும் வால்வுகளும் காணப்படும் (எனவே VRLA வகை மின்கலங்களுக்கு இடைக்கிடை வெளியேறிய நீரை ஈடு செய்யத் தேவையில்லை). எனினும் வெளியேறும் வேகத்தை விட அல்லது மீள்தொகுக்கும் வேகத்தை விட மிக அதிகளவில் ஐதரசனும் ஒக்சிசனும் உருவாகினால் வெடித்தல் அபாயம் மிக அதிகமாகும். இதன் போது தற்செயலாக தீப்பொறி பட்டால் ஐதரசன் அதிக செறிவிலிருக்கும் ஒக்சிசனுடன் தீப்பிடித்து மின்கலம் பயங்கரமாக வெடிக்கலாம். இதன் போது ஈய-அமில மின்கலத்திலுள்ள சல்பூரிக் அமிலம் தெறிக்கப்பட்டு உடலில் பட்டால் உடல் அரிப்படைய வாய்ப்புண்டு. வெடித்தலால் தீக்காயமும் ஏற்படலாம். காற்றோட்டமற்ற இடத்தில் வெளியேறும் வாயு அருகிலேயே தேங்குவதால் அவ்விடங்களில் இக்கலங்களை மின்னேற்றல் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்டளவு நேரத்துக்கு அதிகமாக மின்னேற்றலும் தவிர்க்கப்பட வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58116"}]
[{"id": [26, 0], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [26, 1], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "நிகழ்வுகள்.\n- ஏப்ரல் 20 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.\n- மே 21 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.\n- மே 30 - சார்டீனியர்கள் ஆஸ்திரியப் படைகளை பாலெஸ்ட்ரோ என்ற இடத்தில் தோற்கடித்தனர்.\n- ஜூன் 6 - குயீன்ஸ்லாந்து பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக அமைக்கப்பட்டது.\n- ஜூன் 24 - சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகளும் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.\n- ஆகஸ்ட் 27 - பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது எண்ணெய்க் கிணறு எட்வின் டிறேக் என்பவரால் தோண்டப்படட்து.\n- அக்டோபர் 26 - வேல்சில், ஆங்கிலெசி என்ற இடத்தில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 454 பேர் கொல்லப்பட்டனர்.\n- நவம்பர் 24 - சார்ல்ஸ் டார்வின் தனது \"உயிரங்களின் தோற்றம்\" நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.\n\nநாள் அறியப்படாதவை.\n- பெப்ரவரி - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக கத்தோலிக்க நூலகம் ஒன்று செமேரியா ஆயரினால் அமைக்கப்பட்டது.\n- நவம்பர் - யாழ்ப்பாணத்தில் தமிழில் சிறுவர் இதழ் பாலியர் நேசன் வெளிவந்தது.\n- தமிழ் புளூட்டாக், தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.\n- யாழ்ப்பாண நகரத்தின் மக்கள் தொகை 28,500 ஆக மதிப்பிடப்பட்டது.\n- திமோர் தீவு போர்த்துக்கலுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பங்கிடப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- மே 22 - ஆர்தர் கொனன் டொயில், ஆங்கில எழுத்தாளர் (இ. 1930)\n- சூலை 7 - இரட்டைமலை சீனிவாசன், இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1945)\n\n\n\n\n", "document_id": "ta_ta_11312"}, {"id": [26, 2], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "வரலாறு.\nஇயேசு சபை குருக்கள் அப்போது பிரெஞ்சு குடியேற்ற நாடாக இருந்த புதுச்சேரிக்கு மறைப்பணியாற்ற 1689இல் வந்தனர். பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரிடம் நிதியுதவிப்பெற்று 1692ஆம் ஆண்டு அப்போதைய பிரெஞ்சுக்கோட்டைக்கு மேற்கில் ஒரு ஆலயம் எழுப்பினர். அது மறு ஆண்டே இடச்சுக்காரர்களின் படையெடுப்பால் இடிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் 1699இல் கட்டப்பட்டாலும், அதுவும் நிலைக்கவில்லை. 1728 முதல் 1736வரை தற்போதையக்கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. 1761இல் இது ஆங்கிலேயர்களால் ஏழாண்டுப் போரின் போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.\n\n1765ஆம் ஆண்டு இப்போது உள்ள நான்காம் ஆலயம் கட்டப்பட்டது. 20 ஜூன் 1791 ஆம் நாள் ஆலய வேலைகள் முடிந்து ஆயர் செம்பெனோயிஸால் இவ்வலயம் அருட்பொழிவு செய்யப்பட்டது. ஆலய மணி கோபுரம் பின்னாளில் கட்டப்பட்டது. 1905ஆம் ஆண்டு இடப்பக்க விரிவாக்கப் சேர்க்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு ஆலய மைய பீடம் சீரமைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆலய முகப்பில் உள்ள இடம் சீரமைக்கப்பட்டது.\n\nஇவ்வலய விழா அமலோற்பவ அன்னையின் விழாவாகிய டிசம்பர் 8 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.\n\nஇவ்வாலயம் புதுச்சேரியின் குறிக்கத்தக்க சுற்றுலா மையமாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53479"}, {"id": [26, 3], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- இலங்கையில் இசுலாம்\n- இலங்கையில் இந்து சமயம்\n- இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்\n- இலங்கையில் கிறித்தவம்\n- இலங்கையில் சீர்திருத்தத் திருச்சபை\n- இலங்கையில் பௌத்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46252"}, {"id": [26, 4], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "2004க்கும் 2014க்கும் இடையே வங்காள தேசத்தின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 6% ஆக இருந்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த தொழில்மயத்தால் பொருளாதாரம் வளர்ந்து வந்துள்ளது. துணித்தொழிலில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக வங்காளதேசம் உள்ளது. மருந்துகள், கப்பல் கட்டுதல், மட்கலப் பொருட்கள், தோல்சரக்கு நுட்பியல் பொருட்கள், மின்னணுவியற் பொருட்கள் மற்ற முதன்மையான தொழில்துறைகளாக உள்ளன. உலகின் மிகவும் செழிப்பான பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ளதால் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. நெல், சணல், தேநீர், கோதுமை, பருத்தி, கரும்பு முதன்மை வேளாண் பொருட்களாக உள்ளன. உலகளவில் மீன், கடல் உணவு உற்பத்தியில் வங்காளதேசம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வெளிநாட்டிலுள்ள வங்காளதேசத்தவர்களால் அனுப்பப்படும் பணம் முக்கிய வெளிச்செலாவணி சேமிப்பாக உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Bangladesh Economic News\n- Bangladesh Budget 2007 - 2008\n- World Bank Summary Trade Statistics Bangladesh, 2007\n- Khulna Ship Yard\n\n\n\n\n", "document_id": "ta_ta_70073"}, {"id": [26, 5], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "ஒரு இடத்தின் நேரம் அந்த இடத்தின் தீர்க்கரேகையைப் பொறுத்து இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் கால அளவு அதிகாித்துக் கொண்டடே போகும். மேற்கு நோக்கிச் சென்றால் கால அளவு குறைந்து கொண்டே போகும். இதற்குக் காரணம் சூாியன் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாக தோன்றுவதேயாகும். ஆனால் பூமிதான் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. \n\nகிரீன்வீச்.\nகிரீன்வீச் அக்டோபர் பத்தாம் தேதி இரவு 8 மணியாக இருக்கும்போது 45 கிழக்குத் தீர்க்கத்தில் 3 மணி கூடுதலாக இருக்கும் அதாவது இரவு 11 மணியாக இருக்கும். 90 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 3 மணி கூடதலாக இருக்கும் அதாவது காலை 2 மணியாக இருக்கும். இது அக்டோபர் 11ந் தேதி காலை காலஅளவாகும். 180 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 6 மணி நேரம் கூடுதலாக இருக்கும். அதாவது அக்டோபர் 11ந் தேதி காலை 8 மணியாக இருக்கும். \n\nகிரீன்வீச்சின் மேலே சென்றால் கால அளவு குறைந்து கொண்டே இருக்கும். 90 மேற்குத் தீர்க்கத்தில் 6 மணி குறைவாக இருக்கும். அதாவது அக்டோபர் 10-ம் தேதி பிற்பகல் 2 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கத்தில் அக்டோபர் 10-ம் தேதி காலை 8 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கமும், கிழக்குத் தீர்க்கமும் ஒன்றே. 180 தீர்க்க்ரேகை பெரும்பாலும் கடலின் மேலேயே அமைந்திருக்கிறது. சிற்சில இடங்களில் அது தீவுக்கூட்டங்களின் மேல் அமைந்திருக்கின்றது. ஒரு பொது உடன்பாட்டின்படி ஒரு கோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச தேதிக்கோடு என்றழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180 ஐ ஒட்டியே குறிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தீவுகளை விட்டு கடலின் மேலே குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டைத் தாண்டும் போது செல்லும் திசைக்கேற்ப ஒரு தேதியைக் கூட்டியோ அல்லது குறைத்தோ கொள்ள வேண்டும்.\n\nமேற்கோள்கள்.\nReferences\n\"Arctic Expeditions Commanded by Americans\". The National Geographic Magazine. 18: 459–468. 1907. Retrieved 4 January 2017.\nAllen, Jared (11 January 2012), \"United States – Russian Maritime Boundary and Exclusive Economic Zones\", ArcticEcon, retrieved 4 January 2017\nSamoa confirms dateline switch Borneo Post online. Accessed 11 August 2011.\n\"Kiribati's Caroline Island renamed Millennium Island\". Pacific Islands Report. September 2002. Retrieved 4 January 2017.\n\"The World Clock-Query Results\". Time and date.com. Retrieved 20 May 2016, and click through to the individual stations' pages. With respect to Scott Base, see Ross Dependency.\n\n", "document_id": "ta_ta_117059"}, {"id": [26, 6], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "வரலாறு.\nசபரகமுவ பல்கலைக்கழகம், சபரகமுவ மாகாணத்தில் அமைந்து காணப்படுகின்றது. பல வளங்களைகொண்ட இப்பல்கலைக்கழகம் வளமிக்க மாணவர்களை உருவாக்க ஆரம்பித்தது. அத்துடன் ஆங்கில கற்கைநெறி, தொழிற்பயிற்சி கல்விமுறை என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட வளங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம். மாணவர்களின தேவைகள் குறித்து அன்றைய அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசாவினால் 02.28.1992 அன்று கணணிக்கூடமும் நுலகமும் நிறுவப்பட்டது.\nபீடங்கள்.\n- விவசாய விஞ்ஞான பீடம்\n- பிரயோக விஞ்ஞான பீடம்\n- பூகோள விஞ்ஞான பீடம்\n- முகாமைத்துவ பீடம்\n- சமூக விஞ்ஞானங்கள் மொழிகள் பீடம்\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ தளம்\n- தமிழ் வகுப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19981"}, {"id": [26, 7], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [26, 8], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15947"}, {"id": [26, 9], "question": "<Query> இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}]
[{"id": [28, 0], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "வரலாறு.\nலயன் காமிக்ஸ் முதலில் 1971-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முத்து காமிக்சை வெளியிட்ட சௌந்தரபாண்டியனின் மகனான விஜயன் லயன் காமிக்ஸ் வரைகதைகளை வெளியிட்டார். முதலாவது புத்தகம் இரும்புக்கை மாயாவியை மையமாக கொண்டிருந்ததுடன் 128 பக்கங்களையும் இந்திய ரூபா 0.90 ற்கும் விற்கப்பட்டது. லயன் காமிக்சின் பிரதம ஆசிரியராக விஜயன் தனது 17வது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டார். \n\n1984 காலப்பகுதியில் லயன் காமிக்ஸூக்கு போட்டியாக ராணி காமிக்ஸ் சந்தையில் அறிமுகம் ஆகியது. இந்த ராணி காமிக்ஸை தினத்தந்தி நிறுவனத்தார் பதிப்பித்தனர். ஆயினும் 2005ஆம் ஆண்டளவில் நலிவடைந்து ராணி காமிக்ஸ் வெளியீடு நிறுத்தப்பட்டது. எனினும் லயன் காமிக்ஸ் இற்றை வரைக்கும் தொடர்ந்தும் பதிப்பிக்கப்பட்டு வருகின்றது.\n\n2008 அளவில் லயன் நிறுவனம் தமது இணைய வலைத்தளத்தை கைவிட்டனர். இணையத்தில் தமது பிரசன்னத்தை காட்டுவதில் பதிப்பகத்தார் அவ்வளவாக முனைப்புக் காட்டவில்லை. இணையத்தளம் கைவிடப்பட்டபோதும் தொடர்ந்தும் லயன் புத்தகங்கள் கால இடைவெளிகளுடன் வெளிவந்தது. பின்பு 2011ஆம் ஆண்டு முதல் உயர் தர காகிதத்தில் பெரிய அளவு புத்தகமாக வெளியிட்டு வருகின்றனர். இதனால் படக்கதைகளுக்கு தமிழில் வரவேற்பு அதிகரித்துள்ளது.\n\nகதைத் தேர்வு.\nபெரும்பாலான இதழ்கள் அமெரிக்க, ஐரோப்பிய வரைகதைளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. இரும்புக்கை மாயாவி, மாயாவி, ஆர்ச்சி போன்ற பாத்திரங்கள் புகழ்பெற்றவை. 1970 களிலும் 80களிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் வரைகதை வாசிப்பு உயர்ந்து இருந்தது. பின்னர் தொலைக்காட்சி, கேபிள் தொலைக்காட்சி போன்றவற்றின் வருகையால் இது நலிந்தது. ஏனைய தமிழ் வரைகதைகள் பதிப்பிப்போர் நிறுத்திவிட்டாலும் லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் தொடர்ந்தும் தமது புத்தகங்களைப் பதிப்பித்து வருகின்றனர். ஆயினும் புத்தகங்கள் முறையாக வருவது கிடையாது.\n\nஇதேவேளை லயன் நிறுவனத்தினர் பிரபலமான XIII கதையின் 18 பாகங்களையும் ஒன்றாகத் தொகுத்து சேகரிப்போருக்கான வெளியீடு ஒன்றை வெளியிடவுள்ளது. சுமார் 800 பக்கங்களுடன் விலை இந்திய ரூபாய் 200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகம் 2009 இல் வெளியிட இருந்தாலும் கால தாமதமாகி 2010 செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் தமிழ் வரை கதை வரலாற்றில் மிகப் பெரிய புத்தகமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15465"}, {"id": [28, 1], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "1990 களில் கேபிள் தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் வருகை தமிழ் வரைகதை வாசிப்பு பழக்கத்தை குறைத்தன. அதனால் பல இதழ்கள் நின்றுபோயின. தமிழில் வாசிப்பதைத் தவிர்த்து, ஆங்கில மொழியில் வாசிக்கும் வழக்கம் பெருகி வருவதும் தேக்க நிலைக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.\n\n2015 காலப் பகுதியில் எண்ணிம வரைகதைகளும், வரைகலைப் புதினங்களும் தமிழில் வெளிவரத் தொடங்கின. சிவப்புக்கல் மூக்குத்தி தமிழில் வெளிவந்த முதல் எண்ணிம வரைகதைப் புதினமாக அறியப்படுகின்றது. விகடன் வெளியிட்ட சந்திரஹாசம் வரைலைப் புதினம் புத்தகக் கண்காட்சிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\n\nகதை வகைகள்.\nபெரும்பாலான தமிழ் வரைகதைகள் ஐரோப்பிய, அமெரிக்க வரைகதைகளின் மொழிபெயர்ப்புகளே. மாயாவி, இரும்புக்கை மனிதன், யேம்ஸ்பாண்ட், டெக்ஸ் வில்லர் என மேற்குநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற வரைகதை நாயகர்களின் கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. எனினும் பட்மான், சுப்பர்மான், ஸபைடர்மான் போன்றவை மொழி பெயர்க்கப்படவில்லை. இதற்கு காப்புரிமை காரணமாக இருந்திருக்கலாம். \n\nதுப்பறியும் கதைகள், வெளிக்கிரக கதைகள், குதிரை வீரர்-செவ்விந்தியர் கதைகள் ஆகியவை தமிழில் பெரிதும் வெளிவந்தன.\n\nவாண்டுமாமாவின் தமிழ் சித்திரக்கதைகள், பூந்தளிர் (சித்திரக்கதை), தமிழ்வாணன் சித்திரக் கதைகள் ஆகியவை தமிழில், தமிழ்ச் சூழலுடன் தொடர்பான பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் கொண்டு வரையப்பட்டன.\n\nதமிழ் வரைகதைகளும் சமூகமும்.\nதமிழ் வரைகதைகள் மேற்குநாட்டு கூறுகளை இளையோருக்கு அறிமுகப்படுத்தின. பெரும்பாலன கதைகள் வீர சகாச கதைகளே. இவற்றில் ஒரு சில கதைகளில் மேலோட்டமான பாலிய கூறுகளும் உண்டு. அதனால் சிறுவர், இளையோர் இவ் இதழ்களை வாசிப்பதற்கு பல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. அனேக பள்ளிக்கூடங்களில் தமிழ் வரைகதை இதழ்களை வைத்திரிப்பதோ, வாசிப்பதோ பெரும் குற்றமாக கருதப்பட்டது. எனினும் சனசமூக நிலையங்களில் தமிழ் வரைகதை இதழ்கள் இருந்தன.\n\nதமிழ்நாட்டில் இருந்து ஆக்கப்பட்ட வரைகதைகள் தமிழ்ச் சூழலில் இருந்து கதைகளைப் பெற்றன. கல்கி எழுதி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற மோகினித் தீவு புதினத்தின் சித்திரக்கதை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வாண்டுமாமாவின் கதைகளும் தமிழ் சிறுவர்களை, அல்ல்து கதா பாத்திரங்களைக் கொண்டவை. \n\nஇவற்றையும் பாக்க.\n- லயன் காமிக்ஸ்\n- மேத்தா காமிக்ஸ்\n- ராணி காமிக்ஸ்\n- இந்திரஜால் காமிக்ஸ்\n- பூவிழிக் காமிக்ஸ்\n- ஐஸ் பேர்க்\n- ரத்ன பாலா\n- பாலமித்ரா\n- ராதுகா பதிப்பகம்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் காமிக்ஸ் -\n- 21 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை! -\n- மீண்டும் தமிழ் வரைகதைகள் - செய்தி நிகழ்படம் -\n- முன்னோட்டம் - I -\n- அ.கொ.தீ.க -\n- ஐஸ்பேர்க் காமிக்ஸ் -\n- காமிக்ஸ் பூக்கள் -\n- ராணி காமிக்ஸ் -\n- வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க! -\n- தமிழ் காமிக்ஸ் உலகம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_15468"}, {"id": [28, 2], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "சௌந்தரபாண்டியன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட முத்து காமிக்ஸ் புத்தகங்கள் தொடர்ந்தும் அவரது மகன் எஸ்.விஜயனினால் கொண்டு நடத்தப்படுகின்றது. பல்வேறு வகையான தமிழ் வரைகதை புத்தகங்களும் வெளிவருவது நின்றபின்னாலும் முத்து காமிக்ஸ் இன்றும் வெளிவருகின்றமை குறிப்பிடப்படவேண்டியதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22377"}, {"id": [28, 3], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "தமிழில் வரைகதை.\nதமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல வரைகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில் சில,\n- முத்து காமிக்ஸ்\n- லயன் காமிக்ஸ் (ஜீனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ்)\n- ராணி காமிக்ஸ்\n\nபோன்ற புத்தகங்கள் தமிழ் பேசும் உலகில் இன்றும் பிரபலமாக உள்ளன.\n\nசில பழைய ஆங்கில வரைகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. (உதாரணம்: கழுகுவீரன்) கன்னித்தீவு வரைகதை இன்றளவும் தினத்தந்தி செய்தித்தாளில் வந்தவண்ணம் உள்ளது.\n\nசொற்பிறப்பியல்.\nஆங்கில மொழியில் 'காமிக்ஸ்' (\"comics\") என்ற வார்த்தை நகைச்சுவை என்ற பொருளைத் தருகிறது. இது ஆரம்பகால அமெரிக்க பத்திரிகைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தியது. \"வரைகதை புத்தகம்\" என்ற சொல், குழப்பமான வரலாற்றைப் பெற்றுள்ளது.\n\nவரைகதை புத்தகங்கள் பெரும்பாலும் நகைச்சுவையானதாக இல்லை. இவை வழக்கமான புத்தகங்களோ அல்லது பருவ வெளியீடுகளோ அல்ல. \n\nவரைகதைகள், ஜப்பானீய மொழியில், மங்கா (\"manga\") என்றும், பிரஞ்சு மொழியில், பிராங்கோ பெல்ஜியன் வரைகதை பந்தேஸ் டெஸ்ஸினீஸ் (\"bandes dessinées\") என்றும் அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட கலாச்சாரங்களில், அவரவர்களின் மொழிகளில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், 'காமிக்ஸ்' எனும் ஆங்கில வார்த்தை அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. \n\nபல கலாச்சாரங்கள் ஆங்கில மூல வார்த்தையான 'காமிக்ஸ்' (\"comics\") என்ற வார்த்தையிலிருந்து வரைகதைக்கான தம் மொழிப் பெயர்களை வருவித்துள்ளன:\n- ரஷிய மொழியில், 'காமிக்' (Комикс, komiks)\n- ஜெர்மானிய மொழியில், 'காமிக்' (\"comic\")\n- சீன மொழியில், 'மன்ஹுவா' (\"manhua)\"\n- கொரிய மொழியில், 'மன்ஹ்வா' (\"manhwa)\"\n- ஜப்பானீய மொழியின் 'மங்கா' என்ற வார்த்தை சீன எழுத்துக்களால் எழுதப்பட்டது.\n\nதோற்றம் மற்றும் மரபுகள்.\nஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகள் வரைகதைத் துறையில் வெவ்வேறு பாதைகளைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர்களைப் பொருத்தமட்டில், 1827ல் சுவிஸ் நாட்டின் ரோடால்ஃப் டாப்ஃபெர் (Rodolphe Töpffer) வரைகதைகளைத் துவக்கி வைத்தார். 1890ல் அமெரிக்காவில் ரிச்சர்டு எஃப் அவுட்கால்ட் (Richard F. Outcault) வெளியிட்ட 'மஞ்சள் குழந்தை' எனும் செய்தித்தாள், அமெரிக்க வரைகதைத் துறையின் அடித்தளமாகும். இருப்பினும், பல அமெரிக்கர்கள், ரோடால்ஃப் டாப்ஃபெர் தான் முன்னோடி என அங்கீகரிக்கின்றனர்.\n\nஜப்பான் நாட்டு நையாண்டி கார்ட்டூன்களும், வரைகதைகளும், நீண்ட வரலாற்றைப் பெற்றுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யுகியோ-இ (ukiyo-e) கலையின், ஜப்பானிய வரைகலைஞர் ஒக்குசாய், கேலிச்சித்திரங்களையும், வரைகதைகளையும் பிரபலப்படுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், நவீன ஜப்பானிய வரைகதைகள், செழுமையுற்று தழைத்தோங்கத் தொடங்கின. ஒசாமு தெசூகா வளமிக்க வரைகதைகளை, உருவாக்கினார்.\n\nவரைகதை கோட்பாட்டாளர்களும், வரலாற்றாசிரியர்களும் மேற்கொண்ட பரம்பரையியல் ஆய்வுகள் மூலம், பிரான்ஸ் நாட்டின் லாஸ்காக்ஸ் (Lascaux) குகை ஓவியங்கள், வரைகதைகளின் முன்னோடி என்ற தகவல் வெளிப்பட்டது. இவை காலவரிசைப்படி வரையப்பட்ட தொடர் படங்களாக உள்ளன. வரைகதைகளுக்கான பிற சான்றுகள்:\n- எகிப்து நாட்டின் ஹீரோகிளிப்ஸ் (hieroglyphs) எழுத்துமுறை,\n- ரோம் நாட்டின் திராயானின் தூண் ஓவியங்கள்,\n- நோர்மானிய மன்னர் வில்லியமின் நூல்வேலைப்பாட்டு பேயூ திரைக்கம்பளம் (11 ஆம் நூற்றாண்டு)\n- 1370ஆம் ஆண்டின் பாய்ஸ் புரோடாட் (bois Protat) மரஞ்செதுக்கு ஓவியங்கள்\n- 15 ஆம் நூற்றாண்டின் அர்ஸ் மொரீன்டி (Ars moriendi) மற்றும் மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி தொகுப்புப் புத்தகங்கள்\n- ஸிஸ்டைன் (Sistine) கிறித்துவச் சிறுகோயிலில் உள்ள மைக்கேலேஞ்சலோவின் கடைசித் தீர்ப்பு ஓவியம்,\n- 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth) வரைந்த காரசாரமான, கடுமையான, கசப்பான அரசியல், சமூக நையாண்டி ஓவியங்கள்\n\nஆங்கில மொழி வரைகதைகள்.\n18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனில் பருவகால நகைச்சுவைப் பத்திரிகைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவற்றுள் முன்னோடிப் பத்திரிகை, 1825 ஆம் ஆண்டின் கிளாஸ்கோ கண்ணாடி (\"Glasgow Looking Glass\") மற்றும் மிகவும் பிரபலமான பத்திரிகை பஞ்ச் (Punch). பஞ்ச் பத்திரிகையானது நகைச்சுவை மற்றும் கேலிச்சித்திரங்களுக்கு கார்ட்டூன் என்ற வார்த்தையை அளித்து பிரபலப்படுத்தியது. இந்த இதழில் கார்ட்டூன்கள் தொடர் காட்சிகளாக வரையப்பட்டன. 1884 ஆம் ஆண்டில் அதன் வாராந்திரிப் பத்திரிகையில் ஆலி ஸ்லோபர் (Ally Sloper) எனும் கதாபாத்திரம் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. அவுட்குல்டின் (Outcoult) 'மஞ்சள் குழந்தை', எனும் வரைகதை செய்தித்தாள் வரைகதைப் பட்டையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது ஆரம்பகாலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் முழு வண்ணப் பக்கமாக வெளிவந்தது. 1896 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கார்ட்டூனிஸ்டுகள் தங்களுடைய வரைகதைகளில், வரிசைத்தொடர்புடைமைகள், இயக்கம், பேச்சு ஊதுபைகள் போன்றவற்றை இணைத்து வளமூட்டிப் பரிசோதித்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 1907 ஆம் ஆண்டில், பட் ஃபிஷரின் (Bud Fisher) 'மட்டும் ஜெஃப்பும்' (Mutt and Jeff) என்ற வரைகதைப் பட்டைகள் பெரிய அளவில் வெற்றியைக் கண்டன. அதன் பின் செய்தித்தாள்களில், குறுகிய, கருப்பு-வெள்ளை தினசரி வரைகதைப் பட்டைகள் பெருமளவில் இடம் பெற்றன.\n\nபிரிட்டனில், ஒருங்கிணைந்த (Amalgamated) அச்சகத்தில் தயாரிக்கப்பட்ட வரைகதைப் பட்டைகளில் மேற்கொள்ளப்பட்ட பிரபலமான மாற்ற பாணிகள்:\n- வரைகதைகளுக்கு கீழே உரைகள் இணைத்தல்\n- விளக்கப்பட்ட வரைபடத் துண்டுகள் சேர்த்தல்\n- நகைச்சுவை மற்றும் வேடிக்கையான வெட்டு பகுதிகளைச் சேர்த்தல்\nபத்திரிக்கை உலகில் முதன்முதலாக நகைச்சுவை வரைகதைப் பட்டைகள் பெரும் ஆதிக்கம் செலுத்தின. இந்த வரைகதைப் பட்டைகளில் சாகச செயல்கள்,  நாடகங்கள், எதிர்பாராத சிறப்புச் சம்பவங்கள் சேர்க்கப்பட்டு பிரபலமாக்கப்பட்டன. 1930 களில் வரைகதைப் புத்தகங்கள் எனும் மெல்லிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. பின் அவை மறுபதிப்பு செய்யப்பட்டன. தசாப்தத்தின் முடிவில், அசல் உள்ளடக்கம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 1938 ஆம் ஆண்டில் அதிரடி வரைகதைகளும், மற்றும் அவற்றின் நாயகர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இது சூப்பர்மேன் போன்ற முன்னணி நாயகர்களின் காலமாக இருந்தது. இதுவே வரைகதைப் புத்தகங்களின் பொற்காலம். \"சிதைவுக் கூளங்களின் அச்சுறுத்தல் (Dennis the Menace)\", \"நம்பிக்கையிழந்த டான் (Desperate Dan)\" மற்றும் \"தெருக் குழந்தைகளின் பலத்த அடி(Bash Street Kids)\" போன்ற வரைகதைகளின் நாயகர்கள் பிரிட்டிஷ் பள்ளி மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தனர். முன்னணி நாயகர்களின் வரைகதைகளும், அதிரடி வரைகதைகளும் நகைச்சுவை மற்றும் அதிரடி பாணிகளைக் கொண்ட கலவைகளாக ஒருங்கிணைந்த அச்சகத்தினரால் வெளியிடப்பட்டன.\n\nபிரெஞ்சு -பெல்ஜியன் மற்றும் ஐரோப்பிய வரைகதைகள்.\n1827 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மொழி பேசும் ரோடால்ஃப் டாப்ஃபெர், வரைகதை பட்டைகளை வடிவமைத்து, வடிவமைப்பின் பின்புலத்தில் உள்ள கோட்பாடுகளை அனைவரும் அறியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பல்வேறு வரைகதை பட்டைகளைத் தொடங்கி, உற்பத்தி செய்து வெளியிட்டார். 19 ம் நூற்றாண்டில், செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் வரைகதைகள் பரவலாக வெளிவந்தன. 1925 இல் ஜிக் எட் பியூஸ் (Zig et Puce) எனும் ஐரோப்பிய வரைகதைத் தொடரில் பேச்சு ஊதுபைகள் பயன்படுத்தப்பட்டன. பேச்சு ஊதுபைகளால், இத்தொடர் வெற்றி பெற்றுப் பிரபலமானது. பின்னர் பிரெஞ்சு பெல்ஜியன் வரைகதைகளில் ஊதுபைகள் பெருத்த ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. டின்டினின் (\"Tintin\") சாகச செயல் எனும் தொடரில், பயன்படுத்தப்பட்ட பாணி தனி முத்திரை பதித்தது. 1929 முதல் கூடுதல் செய்தித்தாளிலும் வரைகதைகள் சிறிது சிறிதாக வெளிவந்து பின்னர் தொடர்களாயின. பிராங்கோ-பெல்ஜிய வரைகதைகளில் டின்டின் ஒரு முன்னுதாரண சின்னமாக விளங்கியது.\n1934-44ஆம் ஆண்டுகளில் லெ ஜர்னல் டி மிக்கியின் (Le Journal de Mickey) வெற்றியைத் தொடர்ந்து, பல செய்தித்தாள்கள் தங்கள் இதழ்களை வரைகதைகளுக்காக அர்ப்பணித்தன. 20 ஆம் நூற்றாண்டில் முழு வண்ண வரைகதைத் தொகுப்புகள் மிகுந்த அளவில் வெளி வந்தன. \n\n1960 களில் வரையப்பட்ட பந்தேஸ் டெஸ்ஸினீஸ் வரைகதைக் கீற்றுகள் பிரஞ்சு மொழியில் பரவலான பயன்பாட்டிற்கு வந்தன. கேலிச்சித்திர வரைஞர்கள் வயதுவந்தவர்களுக்காகப் வரைகதைகளை உருவாக்கத் தொடங்கினர். வரைகதைகள் \"ஒன்பதாவது கலை\" எனும் அந்தஸ்தைப் பெற்றன. வரைகதைகள், பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களை ஈர்க்கும் கலைவடிவங்களாயின. கோஸ்ஸின்னி (Goscinny) மற்றும் அன்டர்ஸோ (Uderzo) ஆகியோரின் வரைகதைகள் பைலட் (Pilote) எனும் இதழில் 1959ல் ஆஸ்டிரிக்ஸின் (Asterix) சாகஸங்கள் என்ற தலைப்பில் வெளியாயின. இவை சிறந்த விற்பனையான பிரஞ்சு மொழி வரைகதைகள் எனப் பெயர் பெற்றன. \n\n1980 முதல், வரைகதை இதழ்கள் குறைந்தன. பல வரைகதை தொகுப்புகள் நேரடியாக வெளியிடப்பட்டன. சிறிய வெளியீட்டாளரான எல்'சங்கம் நீண்ட வரைகதை தொகுப்புகளை பாரம்பரியமற்ற வடிவங்களில் வெளியிட்டது. அச்சு சந்தை சுருங்கிய போதிலும், வரைகதை தொகுப்புகளின் விற்பனை தொடர்ந்து வளர்ந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பகடிப்பட இயற்பியல்\n- கால்வினும் ஆப்சும்\n\nவெளி இணைப்புகள்.\n- கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் - முழுமையான தமிழ் காமிக்ஸ் பற்றிய தளம்\n- காமிக்ஸ் ரசிகர்களுக்கு!\n- தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்\n- லயன் காமிக்ஸ் உத்தியோகபூர்வத் தளம்\n- வானம்பாடி\n- சும்மா டைம் பாஸ் மச்சி...\n- கழுகுவீரன் (வி)சித்திரக் கதை\n- Tripod page on all lion/muthu characters\n- Tex Willar around the World\n\n\n\n\n", "document_id": "ta_ta_10431"}, {"id": [28, 4], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "தீபாவளி மலராக லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் இந்தப்புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தின் ஆசிரியர் தலையங்கத்தில் இணையத்தில் புத்தகங்களை பதிவேற்றி வருட சந்தா வாங்குதல் பற்றி ஆசிரியர் யோசிப்பதாகக் கூறியிருந்தார்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- கொலைசெய்ய விரும்பு முன்னோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22378"}, {"id": [28, 5], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "இந்தக் கதையின் தொடர்ச்சியாக தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு ஆகிய இரண்டு பாகங்களும் வெளியிடப்படும் என்று லயன் ஆசிரியர் கூறியுள்ளார்.\n\nஉசாத்துணைகள்.\nஇரத்த\nஇரத்தஒப்பந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22368"}, {"id": [28, 6], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "டெக்ஸ் வில்லரின் கதைகள்.\nடெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தினரால் 51 கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது. \n- கதைகள் வந்த மொத்த இதழ்கள் மறுபதிப்புடன் சேர்த்து மொத்தம் -53\n- டெக்ஸ் வில்லரின் தொடர்கதைகளைத் தனித்தனிக் கதைகள் என்று கணக்கு எடுத்துக்கொண்டால் சிகப்பாய் ஒரு சொப்பனம் -51 வது இதழ் (இதில் திகில் காமிக்ஸில் வந்த இதழும் அடக்கம்).\n- கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம் - 42கதைகள்\n- இரண்டு பாகங்களாகத் தொடராக வந்தவை -3 கதைகள்\n- மூன்று பாகங்களாகத் தொடராக வந்தவை -3 கதைகள்\n- காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வந்த \"திகில் நகரில் டெக்ஸ் \" பாதியில் நின்றுவிட்டது ஆகையால் 53ல் இது அடக்கம் கிடையாது.\n\nவரிசைஎண் லயன் வெளியீடு எண்\n1. தலைவாங்கிக் குரங்கு 19\n2. பவளச்சிலை மர்மம் 27\n3. பழிவாங்கும் பாவை 33\n4. பழிக்குப் பழி (கோடை மலர்-87) 36\n5. டிராகன் நகரம் 50\n6. இரத்த முத்திரை 56\n7. வைகிங் தீவு மர்மம் 60\n8. மாய எதிரி (நடுக்கடலில் அடிமைகள்) 62\n9. அதிரடிக்கணவாய் 64\n10. எமனோடு ஒரு யுத்தம் 70\n11. மரணத்தின் நிறம் பச்சை 74\n12. பழி வாங்கும் புயல் 81\n13. கழுகு வேட்டை 86\n14. இரத்த வெறியர்கள் 90\n15. இரும்புக்குதிரையின் பாதையில் (லயன் செஞ்சுரி ஸ்பெஷல்) 100\n16. பாலைவனப் பரலோகம் (லயன் டாப் 10 ஸ்பெஷல்) 112\n17. மரண முள் 120\n18. நள்ளிரவு வேட்டை 126\n19. மரண நடை 130\n20. கார்சனின் கடந்த காலம் - 1 131\n21. கார்சனின் கடந்த காலம் - 2 132\n22. பாங்க் கொள்ளை (மிஸ்டர் மஹாராஜா ) 133\n23. எரிந்த கடிதம் 140\n24. மந்திர மண்டலம் 150\n25. இரத்த நகரம் 155\n26. எல்லையில் ஒரு யுத்தம் (மில்லென்னியம் சூப்பர் ஸ்பெஷல்) 157\n27. மரண தூதர்கள் 164\n28. மெக்ஸிகோ படலம் 169\n29. தனியே ஒரு வேங்கை 170\n30. கொடூர வனத்தில் டெக்ஸ் 171\n31. துரோகியின் முகம் 172\n32. பயங்கரப் பயணிகள் 173\n33. துயிலெழுந்த பிசாசு 174\n34. பறக்கும் பலூனில் டெக்ஸ் 176\n35. ஓநாய் வேட்டை 178\n36. இருளின் மைந்தர்கள் 179\n37. இரத்த தாகம் 180\n38. சாத்தான் வேட்டை 182\n39. கபால முத்திரை 185\n40. சிவப்பாய் ஒரு சிலுவை (மெகா ட்ரீம் ஸ்பெஷல்) 186\n41. சதுப்பில் ஒரு சதிகார கும்பல் 187\n42. இரத்த ஒப்பந்தம் 191\n43. தணியாத தணல் 192\n44. காலன் தீர்த்த கணக்கு 193\n45. கானகக்கோட்டை (ஜாலி ஸ்பெஷல்) 195\n46. பனிக்கடல்படலம் (கௌபாய் ஸ்பெஷல்) 200\n47. மரணத்தின் முன்னோடி 203\n48. காற்றில் கரைந்த கழுகு 204\n49. எமனின் எல்லையில் 205\n50. சிகப்பாய் ஒரு சொப்பனம் - டெக்ஸ் 215\n\nதிகில்.\n1. சைத்தான் சாம்ராஜ்யம் (திகில்) 51\n\nகாமிக்ஸ் க்ளாசிக்ஸ்.\n1. பழி வாங்கும் பாவை 4\n2. தலைவாங்கிக் குரங்கு 27\n\nகாமிக்ஸ் எக்ஸ்பிரஸ்.\n1. திகில் நகரில் டெக்ஸ் 1\n2. திகில் நகரில் டெக்ஸ் 2\n\nவெளி இணைப்புகள்.\n- SERGIO BONELLI EDITORE official page\n- Unofficial info site on Tex Willer comics\n- Tex Willer FAQ's\n- Swiss Canton Ticino unofficial site on Tex Willer comics\n- Unofficial site for Tex Willer videos\n\n\n\n\n", "document_id": "ta_ta_58892"}, {"id": [28, 7], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.ranicomics.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_15466"}, {"id": [28, 8], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "இசுபைடர்மேன்,வூல்வரின்,அயர்ன் மேன்,தி எக்ஸ்-மென்,கேப்டன் அமெரிக்கா,தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்,தி ஹல்க்,தோர்,டேர்டெவில்,தி பனிஷேர்,கோஸ்ட் ரைடர்,டேட்பூல்,பிளேடு,தி சில்வர் சர்ஃபெர்,நிக் ஃபியுரீ,மூன் நைட் மற்றும் பல பிரபல கதாப்பாத்திரங்களை உருவாக்கியது மார்வெல் காமிக்ஸ். மார்வெளின் கற்பனை கதாப்பாத்திரங்கள் அனைத்துமே மார்வெல் அண்டம் எனும் ஓர் ஒற்றை இடத்தில் நியூ யார்க் போன்ற நிஜ நகரங்களில் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டது.\n\nஇந்நிறுவனத்தின் வரைக்கதை பிரிவாக டைம்லி பப்ளிகேஷன்ஸ் 1939-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, பின்பு 1950க்களில் அட்லஸ் காமிக்ஸ் என்று பொதுவாக அறியப்பட்டது. 1961-இல் ஸ்டேன் லீ,ஜாக் கிர்பி,ஸ்டீவ் டிட்கோ மற்றும் பலர் உருவாக்கிய வரைக்கதைகள் மற்றும் \"ஃபெண்டாஸ்டிக் ஃபோர்\" போன்றவற்றின் வெளியீட்டுடன் மார்வெல் காமிக்ஸின் நவீன பிறப்பாக கருதபடுகிறது. நீண்டநாள் போட்டியாளரான டீசீ காமிக்ஸை தோற்கடித்து அமெரிக்காவின் மிகப்பெரிய வரைக்கதை-புத்தகம் பதிப்பாளர் என பெயர்பெற்றது மார்வெல் காமிக்ஸ்.\n\n2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று, மார்வெல் என்டர்டைன்மன்ட்டை நான்கு பில்லியன் டாலர்க்கு தி வால்ட் டிஸ்னி கம்பெனி பெற பேரம் பேசியது . இந்த பேரத்துகான வாக்குப்பதிவு 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நடைப்பெற உள்ளது.\n\nபதிப்புகள்.\n- ஐகான் காமிக்ஸ்\n- மார்வெல் அட்வென்ச்சர்ஸ்\n- மார்வெல் நைட்ஸ்\n- மார்வெல் இல்லாசற்றேடட்\n- மார்வெல் நோயர்\n- மாக்ஸ்\n- சொலேயல்\n- அல்டிமேட் மார்வெல்\n\nசெயலற்றுப்போனவை.\n- அமலகம் காமிக்ஸ்\n- கர்டிஸ் மேகசின்ஸ்\n- எபிக் காமிக்ஸ்\n- மார்வெல் 2099\n- மார்வெல் அப்சுர்ட்\n- மார்வெல் ஏஜ்\n- மாலிபு காமிக்ஸ்\n- மார்வெல் எட்ஜ்\n- மார்வெல் மங்காவேர்ஸ்\n- மார்வெல் மியூசிக்\n- மார்வெல் நெக்ஸ்ட்\n- மார்வெல் யுகே\n- எம்சி2\n- ஏஜ் ஆப் ஹீரோஸ்\n- நியூ யுனிவெர்ஸ்\n- பேரமௌன்ட் காமிக்ஸ்\n- ரேசர்லைன்\n- ஸ்டார் காமிக்ஸ்\n- சுனாமி\n\nமேலும காண.\n- பாணினி காமிக்ஸ்\n- சொலேயல் பிரடக்சன்ஸ்\n- மார்வெல் தர அமைப்பு\n\nமேற்கோள்கள்.\n- மாரவேள் என்டர்டைன்மன்ட் அதிகாரப்பூர்வ தளம்\n- மார்வெல் அண்டத்தின் கையேடு\n- மார்வெல் கையேடு: மார்வெல் அண்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற கையேடு\n- \"All in Color for a Dime\" by Dick Lupoff & Don Thompson ISBN 0-87341-498-5\n- \"The Comic Book Makers\" by Joe Simon with Jim Simon ISBN 1-887591-35-4\n- \"Excelsior! The Amazing Life of Stan Lee\" by Stan Lee and George Mair ISBN 0-684-87305-2\n- \"Jack Kirby: The TCJ Interviews\", Milo George, ed. (Fantagraphics Books, Inc., 2001). ISBN 1-56097-434-6\n- \"Marvel: Five Fabulous Decades of the World's Greatest Comics\", by Les Daniels (Harry N. Abrams, New York, 1991) ISBN 0-8109-3821-9\n- \"Men of Tomorrow: Geeks, Gangsters, and the Birth of the Comic Book\" by Gerard Jones (Basic Books, 2004) trade paperback ISBN 0-465-03657-0\n- Comic Wars by Dan Raviv ISBN 0-7679-0830-9\n- Stephen Korek- Marvel comics and the future\n- \"Origins of Marvel Comics\" by Stan Lee ISBN 0-7851-0579-4\n- \"The Steranko History of Comics\", Vol. 1 by James Steranko ISBN 0-517-50188-0\n- \"Tales to Astonish: Jack Kirby, Stan Lee and the American Comic Book Revolution\" by Ronin Ro (Bloomsbury, 2004) ISBN 1-58234-345-4\n- A Timely Talk with Allen Bellman\n- அட்லஸ் கதைகள்\n- The Marvel/Atlas Super-Hero Revival of the Mid-1950s\n- \"Jack Kirby Collector\" #25: \"More Than Your Average Joe\"\n- Clive Barker official site: Comics\n- Independent Heroes from the USA: Clive Barker's Razorline\n- \"Buzzscope\" (June 23, 2005): \"Addicted to Comics\" #10 (column) by Jim Salicrup\n- Daredevil: The Man Without Fear fan site: Marv Wolfman interview\n\nவெளியிணைப்புகள்.\n- மார்வெல் செய்திகள்\n- மார்வெல் டைரெக்டரி\n- அல்டிமேட் சென்ட்ரல்\n- ஜாக் கிர்பி அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்\n- மார்வெல் டேடாபேஸ் (விக்கி)\n- காமிக் புக் ரீமில் மார்வெல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19068"}, {"id": [28, 9], "question": "லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல <Query> 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.", "document": "இந்நிறுவனத்தின் பிரபல வரைகதை தொடரான \"டிடக்டிவ் காமிக்சிலிருந்த\" தலைப்பெழுத்துக்கள் தான் இந்நிறுவனத்தின் அலுவல் பெயரான \"டீசீ\" என்றாகியது.நியூ யார்க் நகரத்தில் பிராட்வேயில் எண் 1700-இல் டீசீ காமிக்ஸ் தலைமையகம் உள்ளது. ராண்டம் ஹவுஸ் புத்தகக்கடை சந்தைக்கு டீசீ காமிக்ஸ் புத்தகங்களை விநியோகிக்கிறது , டைமண்டு காமிக்ஸ் டிஸ்டரிபியுடர்ஸ் வரிக்கதை புத்தக கடைகளுக்கு விநியோகிக்கிறது.\nமார்வெல் காமிக்சுக்கு மிகப்பெரிய போட்டியாளர் டீசீ காமிக்ஸ். மேலும்,அமெரிக்க வரிக்கதை புத்தகச் சந்தையில் இவ்விரு நிறுவனங்களும் எண்பது விழுக்காட்டைக் கைப்பற்றி உள்ளனர்.\n\nபதிப்புகள்.\n- ஆல் ஸ்டார் டீசீ காமிக்ஸ்|ஆல் ஸ்டார் (2005-தற்காலம்)\n- அமால்கம் காமிக்ஸ் (1996–1997; மார்வெல் காமிக்ஸ்) உடன்.\n- டீசீ அண்டம்|டீசீ (1935-தற்காலம்)\n- டீசீ ஆவணக்கிடங்கு பதிப்புகள் (1989-தற்காலம்)\n- டீசீ Focus (2004–2005; டீசீ வரிசையில் இணைக்கப்பட்டது)\n- எல்ஸ்வேர்ல்ட்ஸ் (1989–2004)\n- ஹெலிக்ஸ் (1996–1998; வேர்டிகோவுடன் இணைக்கப்பட்டது)\n- இம்பாக்ட் காமிக்ஸ் (1991–1993; ஆர்ச்சி காமிக்ஸிலிருந்து உரிமம் பெறப்பட்டது )\n- ஜானி டீசீ (2004-தற்காலம்)\n- மேட் (1992-தற்காலம்)\n- மெயில்ஸ்டோன் மீடியா (1993–1997)\n- மின்க்ஸ் (2007–2008)\n- பேரடோக்ஸ் பிரஸ் (1998–2003)\n- பிரான்ஹா பிரஸ் (1989–1993; பேரடோக்ஸ் பிரஸ் என்ற பெயர் மாற்றப்பட்டது)\n- டேஞ்சன்ட் காமிக்ஸ் (1997–1998)\n- வெர்டிகோ காமிக்ஸ் (1993-தற்காலம்)\n- வைல்ட்ஸ்டார்ம் (1999-தற்காலம்)\n- அமெரிக்காவின் சிறந்த வரைக்கதைகள் (டீசீ) (1999–2005)\n- க்ளிப்ஹங்கேர் (1999–2004; merged to form WildStorm Signature)\n- சிஎம்எக்ஸ் (காமிக்ஸ்) (2004-தற்காலம்)\n- ஹோமேஜ் காமிக்ஸ் (1999–2004; merged to form WildStorm Signature)\n- வைல்ட்ஸ்டார்ம் அண்டம்|வைல்ட்சிடார்ம் (1999-present)\n- List of Wildstorm titles#List of Comic Titles by Imprint|WildStorm Signature (2004–2006; merged with main WildStorm line)\n- வில் எயிஸ்னர்|வில் எயிஸ்னர் நூலகம் (2000-present)\n- சியூடா காமிக்ஸ் (2007-present)\n\nபெறபெற்ற நிறுவனங்கள் மற்றும் ஒளிப்பட நிலையங்கள்.\n- All-American Publications (merged 1944)\n- Archie Comics (superhero properties licensed 1991–1993 as part of Impact Comics, properties later acquired 2008)\n- Charlton Comics (some properties acquired 1983)\n- Fawcett Comics (some properties licensed 1972, acquired early 1990s)\n- Flex Comix (made investment in 2007; jointly owned with other companies)\n- Mad (not owned, but assigned to DC's corporate control in the late 1990s. Both companies are part of Warner Bros. Entertainment)\n- Quality Comics (some properties licensed 1956, later acquired)\n- WaRP Graphics (properties licenced from 2003 to 2007)\n- Wildstorm|WildStorm Productions (properties acquired 1999)\n- Will Eisner (some properties licensed 2000)\n\nமேற்கோள்கள்.\n- The Unofficial Guide to theடீசீ Universe\n- The Unauthorized Chronology of the டீசீ Universe\n- Goulart, Ron, \"Ron Goulart's Great History of Comics Books\" (Contemporary Press, Chicago, 1986) ISBN 0-8092-5045-4\n- DC Comics at the Big Comic Book DataBase\n- Mike's Amazing World of டீசீ Comics\nவெளியிணைப்புகள்.\n- The Unofficial Guide to the டீசீ Universe\n- டீசீ Database Project wiki\n- டீசீMULTIVERSE polish fansite\n- டீசீ Comics at Don Markstein's Toonopedia\n- Interview with டீசீ publisher Paul Levitz\n- DarkMark's Comics Indexing Domain\n- Cosmic Teams\n- டீசீComics' comics\n- டீசீ Noir\n\n\n\n\n", "document_id": "ta_ta_19011"}]
[{"id": [32, 0], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.\n\nஅணிகலப் பெயர்கள்.\nஇந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன.\n\nசிலப்பதிகாரம்.\nசிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.\n\nஎன்கிற பதிக வரிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\n\nமணிமேகலை.\nமணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.\nதான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.\n\nஅவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.\n\nஇக் காப்பியத்தில் இருந்து சில வரிகள்:\n\n\nகுண்டலகேசி.\nதமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன..\nதன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.\n\nவளையாபதி.\nதமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.\n\nகிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.\n\nசீவக சிந்தாமணி.\nதிருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை.\n\nநமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது. ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருவாலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_338"}, {"id": [32, 1], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "பாரம்பரிய உடை.\nதென்னிந்திய பெண்கள் பாரம்பரியமாக புடவையையும் (சேலை), ஆண்கள் சாரனும் (சாரம்) அணிவர். இது வெள்ளை வேட்டியாகவோ அல்லது வண்ணமான தனித்துவமான பற்றிக்கு அலங்கரிப்பிலான லுங்கியாகவோ இருக்கும்.\n\nஉணவு.\nஅரிசி முதன்மையான உணவு. கேரளா, கர்நாடகாவின் கடற்கறைப் பகுதிகள், மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் போன்ற இடங்களில் தேங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.\n\nநடனம்.\nபரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கதக்களி, குச்சுப்பிடி போன்றவை தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடனங்கள்.\nகட்டக்கலை.\nதஞ்சை பெரியக் கோவில், மாமல்லபுரம் சிற்பங்கள், பத்மநாபபுரம் அரண்மனை போன்றவை தென்னிந்தியர்களின் கட்டடக்கலைக்கு உதாரணங்கள்.\nகல்வி.\nதமிழின் பழம்பெரும் காப்பியமான தொல்காப்பியம், தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி, மற்றும் உலக பொதுமறையாம் திருக்குறள் ஆகியவை தென்னிந்தியர்களின் கல்விப்புலமைக்கு உதாரணங்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82729"}, {"id": [32, 2], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிலப்பதிகாரம் தமிழில் கிடைத்துள்ள காப்பியங்களில் காலத்தால் முந்தியது. அதனோடு இணைந்த இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை பழமையான ஆசிரியப்பா யாப்புடையதாய் கால வரிசையில் அதனையொத்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதைக்குப் பின்னர் முழுதும் ஆசிரியப்பாவால் காப்பியம் எழுதும் மரபு மறைந்துபோயிற்று. அடுத்துத் தோன்றியது விருத்தப்பா காப்பிய மரபு. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணம் நூலுக்கு முன்னர் வளர்ச்சி பெறாத விருத்தங்களாலான காப்பியப் பாங்கைத் தோற்றுவித்தவராகத் திருத்தக்க தேவர் அறியப்படுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48838"}, {"id": [32, 3], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- மூதாதை\n- குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16289"}, {"id": [32, 4], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றி, சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப்பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது. \n\nகதைச் சுருக்கம்.\nமன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.\n\nமுக்கிய பாத்திரங்கள்.\n- சீவகன்\n- சச்சந்தன் (தந்தை), விசயமாதேவி (தாய்)\n- கந்துக்கடன் (வளர்ப்புத் தந்தை), சுநந்தை (வளர்ப்புத் தாய்)\n- நந்தட்டன், நபுலன், விபுலன் (வளர்ப்புத் தந்தையின் மக்கள்)\n- சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் (நண்பர்கள்)\n- காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை (சீவகன் மனைவியர்)\n- அச்சணந்தி (ஆசிரியர்)\n- கட்டியங்காரன் (பகைவன்)\n\nகுறிப்பு.\n- சீவக சிந்தாமணியில் மன்னன் மனைவியான விசயை தப்பித்துச் செல்ல மன்னன், பறக்கும் மயிற்பொறியொன்றை செய்விக்கிறான்.\n- சேக்கிழார், மன்னவன் சமண காப்பியத்தை படித்து இன்புறும் நிலை கண்டு வருந்தி, திருத்தொண்டர் வரலாற்றை பெரிய புராணமாக தொகுத்தார்.\n\n", "document_id": "ta_ta_4616"}, {"id": [32, 5], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "சிலப்பதிகாரம் சமண நூல். அதனோடு இணைந்துள்ள மணிமேகலை பௌத்த நூல். சிலப்பதிகாரம் முருகனையும் , திருமாலையும் , கொற்றவையையும் , கடல்-தெய்வத்தையும் போற்றிப் பாடுகிறது. மணிமேகலை அக்காலத்தில் நிலவிவந்த ஆறு சமவாதிகளின் கருத்துக்களோடு மோதிப் பௌத்தத்தை உயர்த்திக் கூறுகிறது. இவை கி. பி. 3 ஆம் நூற்றாண்டு நிலைமை. 7 ஆம் நூற்றாண்டில் தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலான நூல்கள் தோன்றிச் சைவத்தையும் வைணவத்தையும் தலைநிமிரச் செய்தன. இவற்றிற்குப் பின்னர், இந்தப் பின்னணியில் 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் தோன்றியவையே சமண, பௌத்த தருக்க நூல்கள்.\n\nகுண்டலகேசி ஒரு பௌத்த நூல். இதன் கருத்துகளை மறுத்துச் சமணர் செய்த நூல் நீலகேசி.\n\n- நீலகேசி – நீலநிறத் தலைமுடி\n- குண்டலகேசி – சுருட்டை நெளி முடி\n- பிங்கலகேசி – பொன்னிறத் தலைமுடி\n- அஞ்சனகேசி – மை போன்ற கருநிறத் தலைமுடி\n- காலகேசி (காளகேசி) – காளம் என்னும் கருமேகம் போன்ற கூந்தல்\nஇவை இந்தத் தலைமுடியை உடைய பெண்ணை உணர்த்துகின்றன. யாப்பருங்கல விருத்தி உரையில் இந்த நூல்கள் கூறப்பட்டுள்ளன.\n\nமேலும், வக்கினக் கிராந்தம் வக்காணித்தல் என்பது வாதம் செய்தல். இந்த நூல் வக்காணிக் கிரந்தம் என்னும் நூலாக இருக்கலாம். தத்துவ தரிசனம் என்னும் நூல்களும் யாப்பருங்கல விருத்தி உரையில் கூறப்பட்டுள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_51948"}, {"id": [32, 6], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "காப்பியங்கள்:.\n- பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)\n\nஐப்பெருங் காப்பியங்கள்.\n- சிலப்பதிகாரம் (புத்தம்)\n- மணிமேகலை (புத்தம்)\n- சீவக சிந்தாமணி (சைனம்/சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)\n- வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)\n- குண்டலகேசி (புத்தம், நிலையாமை)\n\nஐஞ்சிறுகாப்பியங்கள்.\n- உதயணகுமார காவியம் (சைனம்/சமணம், அரசன் உதயணன் வரலாறு)\n- நாககுமார காவியம் (சைனம்/சமணம், தற்போது கிடைக்கவில்லை)\n- யசோதர காவியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)\n- நீலகேசி (நீலி என்ற பெண் சைன/சமண முனிவர் சைன/சமண சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)\n- சூளாமணி (சைனம்/சமணம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)\n\n== பன்னிரண்டு திருமுறைகள் \nமுதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.\n\nவைணவ சமயநூல்கள்.\nநாலாயிரத்திவ்விய பிரபந்தம்.\n1. முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்\n2. இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்\n3. மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்\n4. திருச்சந்த விருத்தம்\n5. நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்\n6. திருவாசிரியம்\n7. திருவாய்மொழி\n8. திருவிருத்தம்\n9. பெரிய திருவந்தாதி\n10. பெருமாள் திருமொழி\n11. திருப்பல்லாண்டு\n12. பெரியாழ்வார் திருமொழி\n13. திருப்பாவை\n14. நாச்சியார் திருமொழி\n15. திருப்பள்ளியெழுச்சி\n16. திருமாலை\n17. பெரிய திருமொழி\n18. திருக்குறுந்தாண்டகம்\n19. திருவெழுகூற்றுஇருக்கை\n20. சிறிய திருமடல்\n21. பெரிய திருமடல்\n22. அமலனாதி பிரான்\n23. கண்ணி நுண்சிறுத்தாம்பு\n24. இராமானுச நூற்றந்தாதி\n\nகிறித்தவ தமிழ் இலக்கியங்கள்.\n- விவிலியம் - புதிய ஏற்பாடு\n- விவிலியம் - பழைய ஏற்பாடு\n\nஉலாக்கள்.\n- மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)\n\nசிற்றிலக்கியங்கள்.\n- குற்றாலக் குறவஞ்சி\n\nசிற்றிலக்கியங்கள்.\nசதுரகராதியில் மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை, \nபரணிகள்.\n- கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் (விக்கிரம சோழனின் கலிங்க நாட்டு வெற்றி)\n- தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்)\n\nகம்பர்.\n- ஏர் எழுபது - கம்பர்\n- சரசுவதி அந்தாதி - கம்பர்\n- சடகோபர் அந்தாதி - கம்பர்\n- கம்ப இராமாயணம் - கம்பர்\n\nஔவையார்.\n- ஆத்திசூடி - ஔவையார்\n- கொன்றைவேந்தன் - ஔவையார்\n- மூதுரை - ஔவையார் (நீதி)\n- நல்வழி - ஔவையார் (நீதி)\n- ஞானக்குறள் - ஔவையார் 2 (யோகம்)\n- விநாயகரகவல் - ஔவையார் 3\n\nபுராணங்கள்:.\n- கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)\n- பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)\n- இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)\n- நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)\n- கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)\n- இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)\n- விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)\n- அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)\n- ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)\n- மேரு மந்தர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)\n- கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)\n- 64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி\n\nநிகண்டுகள்.\n- சூடாமணி\n- திவாகரம்\n- பிங்கலந்தை\n- கயாதரம்\n\nஅகராதிகள்.\n- அகராதி நிகண்டு\n- சதுரகராதி\n- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\n\nஇவற்றையும் பார்க்க.\n- மதுரைத் திட்டம் நூல்கள் பட்டியல் (அகர வரிசை)\n- தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்\n\nஉசாத்துணைகள்.\n- மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\n- tamilnation.org - Tamil language and literature\n- chennainetwork.com - Free Tamil Books\n\n\n\n\n", "document_id": "ta_ta_55412"}, {"id": [32, 7], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "பெருங் காப்பியங்கள்.\n- சீவக சிந்தாமணி, நூலாசிரியர், திருத்தக்கதேவர் \n- வளையாபதி\n\nசிறு காப்பியங்கள்.\n- நீலகேசி\n- யசோதர காவியம்\n- நாககுமார காவியம், கந்தியார்\n- உதயணகுமார காவியம்\n- சூளாமணி, தோலாமொழித்தேவர்\n\nபிற காப்பியங்கள்.\n- பெருங்கதை, கொங்குவேளிர்\n\nஇலக்கண நூல்கள்.\n- நன்னூல், பவணந்தி முனிவர்\n- சூடாமணி நிகண்டு\n- யாப்பருங்கலக் காரிகை, அமுதசாகரர்\n- யாப்பருங்கலம் , அமுதசாகரர்\n- அமுதசாகரம், அமுதசாகரர்\n- அருங்கலச்செப்பு\n\nஅற நூல்கள்.\n- நாலடியார்\n- நரிவிருத்தம்\n- சிறுபஞ்சமூலம், நூலாசிரியர், காரியாசான்\n- ஏலாதி, நூலாசிரியர், கணிமேதாவியார்\n- திணைமாலை நூற்றைம்பது, நூலாசிரியர், கணிமேதாவியார்\n- அறநெறிச்சாரம், நூலாசிரியர், முனைப்பாடியார்\n\nதோத்திர நூல்கள்.\n- திருநூற்றந்தாதி\n- திருப்புகழ்ப் புராணம்\n\nபுராணங்கள்.\n- மேரு மந்தர புராணம்\n- திருக்கலம்பகம்\n\nபிற நூல்கள்.\n- தீபக்குடிப் பத்து\n- எலி விருத்தம்\n- கிளி விருத்தம்,\n- சாந்தி புராணம்\n- ஸ்ரீபுராணம்\n- நாரதசாிதை\n- மல்லிநாதர் புராணம்\n- கந்தாய சிந்தாமணி\n\nஇதனையும் காண்க.\n- சமண அறிஞர்கள்\n- சமணப் புனிதத் தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- சமணத் தமிழ் நூல்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119969"}, {"id": [32, 8], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "வரலாறு.\nசீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்று இலக்கியங்களும் சைனர்களால் எழுதப்பட்டவை. சிலப்பதிகாரம் காலத்தில் தமிழகத்தில் ஆசீவகம், சைனம், பௌத்தம், சைவம் ஆகிய மூன்று மதங்களும் செழிப்புடன் இருந்தன என்று சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது.திருவள்ளுவர் சைனர் என்று தமிழ் அறிஞர்கள் திரு.வி.க., வையாபுரி பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் அழுத்தமாகக் கூறுகின்றனர். மதுரையில் கி.பி.604ம் ஆண்டில் சங்கா என்று அழைக்கப்பட்ட சைன கூடுகை நிரந்தரமாக இருந்து வந்தது. இதுதான் மதுரையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கத்துக்கு அடித்தளமாக இருந்திருக்க வேண்டுமென்று ஜார்ஜ் எல்.ஹார்ட் கூறுகிறார். \n\nசைனமதத்துக்கும், சைவமதத்துக்கும் நிலவிய போட்டியில் சைவம் தமிழ் மூவேந்தர்களை தன் வசம் இழுத்துக்கொண்டது . இருப்பினும், சாளுக்கியர்கள், பல்லவர்கள் சைனமதத்தை அணைத்துக் கொண்டனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சைனம் தமிழகத்தில் பெருமை இழக்கத் தொடங்கியது.\n\nஎண்ணிக்கை.\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 1,88,58683 சமணர்களில்தமிழ்ச் சமணர்கள் 83,359 இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையான 7கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேரில் வெறும் 0.12 விழுக்காடுதான். இவர்களில் 68,587 பேர் கல்வியறிவு படைத்தவர்கள். இவர்களில் சிறுபகுதியினர் விவசாயிகள் ஆவர். பெரும்பாலானவர்கள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் நகரங்களில் குடியேறி பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். \n\nவட இந்திய சைனர்களுடன் ஒப்பீடு.\nதமிழ் சைனர்கள் தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். அவர்கள் பொது வாழ்வில் பிரகாசிக்கவில்லை. அவர்களுடைய நிலங்களும் தரிசாக கிடப்பதால் அவர்கள் நகரங்களுக்கு குடியேறி வருகிறார்கள். வட இந்திய சைனர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வதால் தமிழகமெங்கும் அறியப்பட்டுள்ளார்கள். இவர்களின் எண்ணிக்கை தமிழ்ச் சைனர்களை விட அதிகமாக உள்ளது. அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவதுடன் அறக்காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சென்னையில் மட்டும் 100 சைனக்கோவில்களை கட்டியுள்ளார்கள். இவர்கள் கட்டிய கோவில்கள் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டவை. தமிழ்ச் சைனர்களின் கோவில்கள் திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவில்கள்.\n\nதமிழ்ச் சமணக் காப்பியங்கள்.\n- உதயணகுமார காவியம்\n- ஐஞ்சிறு காப்பியங்கள்\n- சூளாமணி\n- நாலடியார்\n- நாக குமார காவியம்\n- நீலகேசி\n- யசோதர காவியம்\n\nஇதையும் பார்க்க.\n- தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்\n- சமணர் கோயில்களும் நினைவுச் சின்னங்களும்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் சமணர்களின் இணையதளம்\n- தமிழர் வாழ்வில் சமணம்\n- சமணமும் தமிழும் - மின்நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14347"}, {"id": [32, 9], "question": "<Query> அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.", "document": "இலக்கியங்கள்.\nசமணர்கள் புது வகையான இலக்கியங்களையும் அறநூல்களையும் இயற்றினர். சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணியும் ஐம்பெரும் காப்பியங்களில் இடம்பெறும் நூல்கள் இவ்விரு நூல்களும் இளங்கோ அடிகள். திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டன. காவியப் பண்புகளெல்லாம் ஒருங்கே பெற்ற சீவகசிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களின் வாிசையில் சிறப்பிடம் பெறுகின்றது. பிற சமயத்தாரும் இந்நூல்களை பொிதும் பாராட்டுகின்றனர். சைவராக கருதப்பெறும் நச்சினார்க்கினியர் உரை எழுதி உள்ளார். சமயம் கடந்த காவிய நயம் பெற்ற நூல் என்பதற்கு இதுவே சான்று. சூளாமணி, வளையாபதி, யசோதர காவியம், நீலகேசி, உதயணன் கதை, மேரு மந்திரப் புராணம், திருக்கலம்பகம், திருநூற்று அந்தாதி ஆகியனவும் சமணர்கள் இயற்றிய நூல்கள் ஆகும். \n\nநீதி நூல்கள்.\nநாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி நாலடியாரையும் திருக்குறளையும் உணர்த்தும். நான்மணிக் கடிகை பழமொழி ஏலாதி ஆகிய நூல்கள் சமணர்களால் இயற்றப்பட்டவை.\n\nஇலக்கண நூல்கள்.\nமுதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இயற்றிய ஆசிாியர் சமணர் என்று கூறும் வழக்கம் உண்டு. யாப்பெருங்கலம், யாப்பருங்கலக்காாிகை என்ற யாப்பிலக்கண நூல்களும் அவற்றின் உரை நூல்களும் சமணர்களால் எழுதப்பெற்றவை. நேமிநாதம் என்ற இலக்கண நூலும் சமணர் இயற்றியதே. பொருள் இலக்கணத்தை பற்றிய அகப்பொருள் விளக்கம் என்ற நூலும் சமணர்களால் இயற்றப்பட்டதே.\n\nநிகண்டுகள்.\nசொற்களின் பொருள்களை அறிய துணைபுாியும் நிகண்டுகளை முதன்முதலில் இயற்றிய பெருமை சமணர்களையே சாரும். சூடாமணி நிகண்டை இயற்றிய மண்டல புருடர் சமண முனிவரே. திவாகரத்தை திவாகரர் என்ற சமண முனிவரும், பிங்கலந்தையை அவருடைய மகன் பிங்கலரும் இயற்றினர். \n\nகேசி நூல்கள்.\nஐஞ்சிறு காப்பியங்களுள் குண்டலகேசி என்னும் நூலுக்கு எதிராக நீலகேசி என்னும் நூல் சமணர்களால் இயற்றப்பட்டது. \n\nபிற நூல்கள்.\nஎலி விருத்தம், கிளி விருத்தம், சாந்தி புராணம், நாரதசாிதை, மல்லிநாதர் புராணம் ஆகியன சமண முனிவர்களால் இயற்றப்படடன. ஸ்ரீபுராணமும், கந்தய சிந்தாமணியும் சமணர் இயற்றிய உரைநடை நூல்களாகும். \n\nஉசாத் துணை நூல்.\nபன்முக நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ஆசிாியர் முனைவர்.கா.வாசுதேவன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115877"}]
[{"id": [34, 0], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "மக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சூலூர் வட்டத்தில் 160,677 ஆண்கள் மற்றும் 159,729 பெண்கள் என 320,406 மக்கள் வாழ்கின்றனர். பாலின விகிதத்தில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 994 பெண்களைக் கொண்டிருந்த இவ்வட்டத்தில் கல்வியறிவு 73.9 விழுக்காடாக இருந்தது. ஆறு வயதுக்குக் கீழ் 13,678 ஆண் மற்றும் 13,162 பெண் குழந்தைகள் இருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34132"}, {"id": [34, 1], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "மாவட்ட எல்லைகள்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில், 8,153 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தார் மாவட்டத்தின் வடக்கில் ரத்லாம் மாவட்டம், வடகிழக்கில் உஜ்ஜைன் மாவட்டம், கிழக்கில் இந்தூர் மாவட்டம், தென் கிழக்கில் கார்கோன் மாவட்டம், தெற்கில் பர்வானி மாவட்டம், மேற்கில் ஜாபூவா மாவட்டம் எல்லைகளாக கொண்டது.\n\nபுவியியல்.\nதார் மாவட்டத்தின் கிழக்கு மேற்காக விந்தியத் மலைத்தொடர்கள் செல்கின்றன. மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் மால்வா பீடபூமியில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் மாகி ஆறு பாய்கிறது.\nமாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் சம்பல் ஆறு பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலந்து பின் கங்கையில் கலக்கிறது. மாவட்டத்தின் தென் பகுதியில் பாயும் நர்மதை ஆறு மாவட்டத்தின் எல்லையாக அமைகிறது.\n\nமாவட்ட நிர்வாகம்.\nதார் மாவட்டம் தார், சர்தார்பூர், பட்னாவர், மனாவர் மற்றும் குக்சி என ஐந்து உட்கோட்டங்களையும், இந்த ஐந்து உட்கோட்டங்களில் தார், பட்னாவர், தரம்புரி, சர்தார்பூர், பட்னாவர், மனவார், குக்சி மற்றும் காந்தவானி என ஏழு வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\n\nஅரசியல்.\nஇம்மாவட்டத்தில் சர்தார்பூர், காந்தவானி, குக்சி, மனாவர், தரம்புரி, தார் மற்றும் பட்னாவர் என ஏழு மத்தியப் பிரதேச சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.\nஇந்த ஏழு சட்டமன்ற தொகுதிகளும் தார் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.\nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,185,793 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 81.10% மக்களும்; நகரப்புறங்களில் 18.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,112,725 ஆண்களும் மற்றும் 1,073,068 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 964 பெண்கள் வீதம் உள்ளனர். 8,153 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 268 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 59.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 68.95% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 359,949 ஆக உள்ளது. \nசமயம்.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,051,219 (93.84 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 116,202 (5.32 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,261 (0.10 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 1,607 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 12,199 (0.56 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 328 (0.02 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 88 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,889 (0.09 %) ஆகவும் உள்ளது.\n\nமொழிகள்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- தார் மாவட்ட இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85959"}, {"id": [34, 2], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "நிகழ்வெண்.\nஆண்களுக்கு.\nஇவ்வாறு விந்து வெளியேறுதல் பெரும்பாலான வயதுக்கு வந்த ஆண்கள் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சுமார் 84% சதவிகிதமான ஆண்கள் இந்நிலையை தங்களுடைய வாழ்வில் ஒரு முறையேனும் சந்தித்துள்ளனர். 15 வயது நிரம்பிய ஆண்களுக்கு சுமார் ஒரு வாரத்திற்கு 0.36 முறையும் (அதாவது மூன்று வாரத்திற்கு ஒரு முறையும்). 40 வயது வரை உடைய திருமணமாகாத ஆண்களுக்கு வாரத்திற்கு 0.18 முறையும் (அதாவது ஐந்தரை வாரத்திற்கு ஒரு முறையும் திருமணமானவர்களுக்கு வாரத்திற்கு 0.23 முறையும் (மாதமொருமுறையும்), 19 வயதான திருமணமான ஆண்களுக்கு வாரத்திற்கு 0.15 முறையும் (இரு மாதத்திற்கு ஒரு முறையும்) இந்நிகழ்வு நடைபெறுகிறது, உலகில் பெரும்பாலான பகுதிகளில் 97% ஆண்கள் தங்களுடைய 24 வயதுக்குள் ஒரு முறையாவது இந்நிகழ்விற்கு ஆளாகின்றனர்.\nஇந்நிகழ்வைக் குறித்து கவலையோ, தயக்கமோ, பயப்படவோ கொள்ளத்தேவையில்லை. இது ஒரு இயல்பான இயற்கை நிகழ்வாகும்.\n\nபெண்களுக்கு.\n1953-ம் ஆண்டு ஆல்ப்ரெட் கின்சீ என்பவர் நடத்திய ஆராய்ச்சியில், 40% சதவித பெண்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இரவில் தங்களுடைய உறுப்பு ஈரமாதல் நிகழ்வை அடைந்ததாக தெரியவந்தது. இந்நிகழ்வு நடைபெறாத பெண்களுக்கும் எவ்விதமான குறைபாடும் இல்லை. பெரும்பாலும் பதின்மூன்று முதல் இருபத்தி ஒன்று வயதிற்குள் இந்நிகழ்வு நடக்க அதிக வாய்ப்புள்ளது.\n\nதவறான நம்பிக்கைகள்.\nசில தவறான விளம்பரங்களாலும், சில வியாபாரிகள் தங்களுடைய பொருளுக்கு மதிப்பு கூட்டுவதற்காகவும், அண்மைக் காலங்களில் இந்நிகழ்வு தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நம்முடைய கலாச்சாரத்தினைக் காரணமாகவும், அறியாமையை அடிப்படையாகவும் கொண்டு இவர்கள் செயல்படுகிறார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- சொப்பன ஸ்கலிதம், இன்ன பிற - சில உண்மைகள்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_47178"}, {"id": [34, 3], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "மக்கள் வகைப்பாடு.\n2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 82.72% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர். \n\nமணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு. இந்த பகுதியில் வன்னியர், சாம்பவர் (பறையர்), முதலியார், நாயுடு, விஸ்வகர்மா மற்றும் பிள்ளை போன்ற சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.\n\nமணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர் நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. \n\nவல்லம் \nபாப்பாக்குடி \nபெரிய இலுப்பபட்டு\nசின்ன இலுப்பபட்டு\nஇலுப்பபட்டு\nராஜசூரியன்பேட்டை\nவையாபுரிதிடல்\nமணல்மேடு\nஅகரமணல்மேடு\nராதாநல்லூர் \nவிருதங்கநல்லூர் \nஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.\n\nபுகழ் பெற்றவர்கள்.\nமணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். \nமணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார்.\n\nஆலயங்கள்.\n- திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்\n- இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)\n\nஎன்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.\n\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30வது தலம்.\n\n- மாரியம்மன் கோயில்\n\nவெளி இணைப்புகள்.\n- மணல்மேடு பேரூராட்சியின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4353"}, {"id": [34, 4], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "மக்கள் தொகை அமைப்பு.\nமக்கள் தொகை அமைப்பு (01.07.2013) (மதிப்பீடுகள்) (2008 -மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தவிர்த்த. தரவுகள்):\n\nமுக்கியப் புள்ளிவிவரங்கள்.\nகருவுறுதல்.\n2010 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மொத்த இனப்பெருக்க விகிதம் ஒரு பெண்ணுக்கு 3.0 குழந்தைகளாக இருந்தது.2000 ஆம் ஆண்டில் இந்த இனப்பெருக்க விகிதம் ஒரு பெண்ணுக்கு 4.0 குழந்தைகளாக இருந்தது. நகர்புறத்தில் உள்ள பெண்களுக்கு சராசரியாக 2.2 குழந்தைகள் என்ற விகிதம், கிராமப்புறப் பெண்களுடன் ஒப்பிடுகையில் 3.3 குழந்தைகளாக இருக்கிறது. மண்டோல் கிரி மற்றும் ரட்டனாக் கிரி மாகாணங்களில் உள்ள பெண்களின் இனப்பெருக்க விகிதம் அதிகபட்சமாக 4.5 குழந்தைகளாகவும், புனோம் பென்னில் குறைந்த பட்சமாக 2.0 குழந்தைகளாகவும் இருக்கிறது.\n\nகருவுறுதல் மற்றும் பிறப்புகள்.\nமொத்த கருத்தரிப்பு விகிதம் (மொ.க.வி) மற்றும் தோராய பிறப்பு வீதம் (தோ.பி.வீ):\n\nகுழந்தை மற்றும் குழந்தைப்பருவ இறப்பு.\nகம்போடியாவில் குழந்தைப்பருவ இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. ஐந்தாண்டு காலத்திற்கான தற்போதைய குழந்தை இறப்பு விகிதம் 1000 பிரசவங்களுக்கு 45 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. 2005 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 1000 பிரசவங்களுக்கு 66 குழந்தைகளாகவும் 2000 – இல் 95 குழந்தைகளாகவும் இருந்துள்ளது. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதம் 2000 ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 124 குழந்தைகள் என்ற விகிதமும் 2005 இல் 83 இறப்புகள் 2010 இல் 54 இறப்புகள் எனப் படிப்படியாக குறைந்துள்ளது. \n\nதாயின் கல்வி மற்றும் செல்வச்செழிப்பு காரணத்தால் குழந்தைப்பருவ இறப்பு குறிப்பிடும்படியாக குறைகிறது. உதாரணமாக, படித்த பெண்களின் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் படிக்காத பெண்களின் குழந்தைகள் இறப்பு விகிதம் இரண்டு மடங்காக இருக்கிறது. (72 க்கு 31) . இவ்வாறே செல்வச் செழிப்பில் உள்ள பெண்களின் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் ஏழைப் பெண்களின் குழந்தை இறப்பு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. (77 க்கு 23). \n\nநகர்ப்புற பகுதிகளை விட கிராமப்புறங்களில் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது., எடுத்துக்காட்டாக, குழந்தை இறப்பு நகர்ப்புறங்களில் 1000 க்கு 22 என்பதை ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 1000 க்கு 64 மரணங்களாக உள்ளது. இவ்விறப்பு விகிதம் மாகாணத்திற்கு மாகாணம் கூட வேறுபடுகிறது. புனோம் பென்னில் 1000 க்கு 13 மரணங்கள் என்ற அளவு கம்பூங் சினாங் மற்றும் சிவேய் ரியிங் பகுதிகளில் 1000 க்கு 78 மரணங்களாக வேறுபடுகிறது.\n\nஆயுட்காலம்.\n1959 இல், கம்போடியா மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 44.2 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 43.3 ஆண்டுகளாகவும் இருந்தது. 1970 ஆம் ஆண்டு இந்த சராசரி 2.5 ஆண்டுகள் மேலும் அதிகரித்தது. பெண்களின் நீண்ட ஆயுட்காலம் அவர்களின் பேறுகாலம் மற்றும் பிரசவம் முதலியவற்றில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையும் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கிறது. \n\nஇனக் குழுக்கள்.\nகம்போடியா இன குழுக்களில் பெரிய இனக்குழுவாகக் காணப்படுவது கெமர் இனமாகும். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 90% உள்ளனர். இவர்கள் முதன்மையான வாழிடம் தாழ்நில மீகாங் துணைப்பகுதி மற்றும் மத்திய சமவெளிப் பகுதிகளாக இருந்தன. \n\nமீகாங் நதிக்கு அருகில் தெற்கு கோராட் பீடபூமியில் இருந்து தொடங்கும் ஒரு தொடர்ச்சியான வில் போன்ற நிலப்பகுதியில் கெமர் இன மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். இப்பகுதியில் நவீன கால தாய்லாந்து லாவோசு மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் வடகிழக்கில் சந்திக்கின்றன. தொன்லே சாப் ஏரியில் இருந்து ஏலக்காய் மலைகள் வரையிலும் உள்ள நிலப்பகுதி தென்மேற்கில் நீண்டு பின்னர் தென்கிழக்காக மீண்டும் தொடர்ந்து தென்கிழக்கு வியட்நாமில் உள்ள மீகாங் ஆற்றின் முகத்துவாரம் வரையிலும் காணப்படுகிறது.\n\nஅரசியல் மற்றும் சமூக ஆதிக்கம் மிகுந்த கெமெர் இனக்குழுவைத் தவிர மற்ற கம்போடியா இன மக்களை, \" பழங்குடியின சிறுபான்மையினர்\" அல்லது \" பழங்குடியினர் அல்லாத சிறுபான்மையினர்\" என்று வகைப்படுத்தப்பட்டிருந்தனர் மேலும் உள்நாட்டு பழங்குடியின சிறுபான்மையினரை பொதுவாக கெமர் லோயு (மேட்டுநிலக் கெமர்) என்று அழைத்தனர். இவர்கள் பெரும்பாலும் ரத்தாநாக்கிரி, மாண்டுல்கிரி மற்றும் சிடங் திரங் போன்ற மிகச்சிறிய மலைப்பிரதேச மாகாணங்களில் கணிசமாக வாழ்ந்தனர்.\n\nதோராயமாக கம்போடியாவில் 17 முதல் 21 வரையிலான தனி இனக்குழுக்கள் காணப்பட்டன, அக்குழுக்கள் பெரும்பாலும் கெமர் மொழியுடன் தொடர்புடைய தெற்காசிய மொழிகளைப் பேசினர். இவர்கள் குயி மற்றும் தம்புவன் மொழிகள் உள்ளிட்ட கெமர் லோயு குழுவினர் எனப்பட்டனர். இத்தகைய மக்களை அந்நிலப்பகுதியில் வாழ்வதற்குரிய தொன்மையான பழங்குடியினராக கெமர் இனத்தவர் கருதினர். ரேடு மற்றும் யாராய் என்ற இரு மேட்டு நிலக்குழுவினரும் சாம் மக்கள் எனப்பட்டனர். பண்டைய சாம் பகுதியில் இருந்து வந்த இவர்கள் தெற்காசிய மொழிகளைப் பேசினர். இவர்கள் கெமர் இனத்தவர் கலாச்சாரத்துடன் ஒன்றுபடாமல் அவர்களுடைய பாரம்பரிய ஆவியுலக நம்பிக்கைகளைப் பின்பற்றினர்.\nமொழிகள்.\n- அலுவலக மொழி:கெமர்\n- கல்வி பயிற்றுமொழி:ஆங்கிலம், பிரெஞ்சு (3%, 423,000 பிரெஞ்சு பேசுபவர்கள் ).\n- சிறுபான்மை மொழிகள்:சாம் (2.2%), வியட்நாமீசு (0.8%), தும்பூன் (0.4%); லாவோ, யாராய், யூயி சீனம், மற்றும் பல சிறு மொழிகள் மோன்–கெமர் மொழி < 0.25%\n- சைகை மொழிகள்:கம்போடியன் சைகை மொழி, அமெரிக்கன் சைகை மொழி\n\nஅயல்நாடுகளில் கம்போடியர்கள் மக்கள் தொகை.\nகம்போடியர்கள் வழும் அயல்நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71157"}, {"id": [34, 5], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "அம்மனின் திருக்கோலம்.\nபவானி அம்மன் தனது முன்புற வலது கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம் ஏந்தியுள்ளது. இந்தக் கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.\nபிரார்த்தனைகள்.\n- உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம்.\n- பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.\n\n- அம்மனுக்கு உகந்த வேப்பிலைகளை உடலில் கட்டிக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.\n \nவசதிகள்.\n- பொங்கல் படையலிட 200 அடுப்புகளுடன் மண்டபத்தில் வசதிகள் உள்ளது.\n- முடிகாணிக்கை செலுத்த தனி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.\n- வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்கள் உடைகளை களைந்து வேப்பஞ்சேலை கட்டுவதற்கு வசதியாக ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தனி தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன.\n- பக்தர்கள் கட்டணமின்றி தங்கி ஓய்வு எடுப்பதற்காக இரண்டடுக்கு மண்டபம் கட்டி வருகிறார்கள். ஆண்கள், பெண்களுக்கு தனி தனியாக நவீன கழிவறைகள், குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆலயத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\n- \n- https://plus.google.com/111155009696571510593/about?hl=ta\n\n\n\n\n", "document_id": "ta_ta_64770"}, {"id": [34, 6], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "திருமணஞ்சேரி கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.\nமக்கள் வகைப்பாடு.\n2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 90.79% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர். \n\nவெளி இணைப்புகள்.\n- குத்தாலம் பேரூராட்சியின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5727"}, {"id": [34, 7], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "மக்கள்தொகை பரம்பல்.\nஆலந்தூர் வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 642,237 ஆகும். அதில் ஆண்கள் 3,22,086 ஆகவும்; பெண்கள் 3,20,151 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.01% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 67,032 ஆகவுள்ளனர். இவ்வட்டத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,06,748 மற்றும் 2,266 ஆகவுள்ளனர். வட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 527,320 (82.11%) ஆகவும், இசுலாமியர்கள் 44,548 (6.94%) ஆகவும், கிறித்தவர்கள் 64,152 (9.99%) ஆகவும், மற்றவர்கள் 0.71% ஆகவும் உள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_124920"}, {"id": [34, 8], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "நிலப் பரம்பல்.\nகிழக்கு, தெற்கு மாநிலங்களிலும், அனைத்து முக்கிய நகரங்களிலும் பெரும்பான்மையினர் உருசியர்களே. பிற மாநிலங்களிலும் சிறிய அளவில் உருசியர்கள் வாழ்கிறார்கள். வரலாற்றுக் காரணங்களாலும், நகரங்களில் உருசியர்களின் அதிக எண்ணிக்கையாலும் பெரும்பான்மையினர் உருசிய மொழியைப் பேசுகின்றனர். குறிப்பாக, கிரிமியா எனப்படும் மாநிலத்தில் உருசியர்களே பெரும்பான்மையினர்.\nகீழ்க்காணும் பட்டியலில், மாநிலவாரியாக உருசியர்களின் மக்கள்தொகையும் விழுக்காடும் வழங்கப்பட்டுள்ளன.\n\nமேலும் பார்க்கவும்.\n- உக்ரைனில் உருசிய மொழி\n- உருசியாவில் உக்ரைனிய மொழி\n- உருசியாவில் உக்ரைனியர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47895"}, {"id": [34, 9], "question": "உருசியாவில் <Query> ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.", "document": "இயற்கை துறைமுகமான சிட்டகாங் துறைமுகம், வங்காளதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமாகும். \n\nமாவட்ட நிர்வாகம்.\nசிட்டகாங் மாவட்டம் பதினான்கு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் இருபத்தி ஆறு காவல் நிலையங்களும், 1,267 கிராமங்களும் கொண்டுள்ளது.\n\nமக்கள் தொகையியல்.\n5282.92 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சிட்டகாங் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 76,16,352 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 38,38,854 ஆகவும், பெண்கள் 37,77,498 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,442 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 58.9% ஆக உள்ளது. \nபொருளாதாரம்.\nவேளாண்மை, மீன் பிடித்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் ஆகும். \n\nசமயங்கள்.\nசிட்டகாங் மாவட்டத்தில் 13148 பள்ளிவாசல்களும், 1025 இந்துக் கோயில்களும், 535 பௌத்த விகாரங்களும் மற்றும் 192 கிறித்தவ தேவாலயங்களும் உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- சிட்டகாங் மாவட்ட இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_91572"}]
[{"id": [35, 0], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "விலையேற்றத்திற்கான காரணிகள்.\n- வேளாண்மைக்கு ஏற்றதற்ற காலநிலை. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வறட்சியால் கோதுமை பயிர் செய்கை பாதிக்கப்பட்டு, கோதுமை விலையை ஏற்றுவித்துள்ளது.\n\n- உயர் எரிபொருள் விலை. எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு கோதுமை போன்ற உணவுப் பயிர்களை பயிரிடாமல் எத்தனால் தயாரிக்கக் கூடிய corn பயிரிடுகிறார்கள். இதனாலும் உணவு விலை உயர்ந்துள்ளது.\n\n- இந்தியா, சீனா போன்ற நாடுகளின் அதிகரிக்கும் உணவுத் தேவையும் உயர் விலைக்கு ஒரு காரணமாகும்.\n\n- சீனா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Katherine Corcoran. \"Food prices are rising worldwide: Weather, oil costs among factors\". Associated Press. March 30, 2008. \n\n\n\n\n", "document_id": "ta_ta_12531"}, {"id": [35, 1], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "இவ்விளையாட்டு அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளாகிய ஆத்திரியா, நோர்வே, சுவீடன்பின்லாந்து, இடாய்ச்சுலாந்து முதலான நாடுகளிலும், உருசியா, சீனா, நிப்பான், கொரியா ஆகிய நாடுகளிலும் குளிர்கால விளையாட்டாகவும் போட்டி விளையாட்டாகவும் ஆர்வத்துடன் மக்கள் கொண்டாடுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19809"}, {"id": [35, 2], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "பிற இந்திய மொழிகள்.\n1. பஞ்சாபி - இந்தியா - 56+ மில்லியன்\n2. மலையாளம் - இந்தியா - 34+ மில்லியன்\n3. கன்னடம் - இந்தியா - 33+ மில்லியன்\n4. மணிப்புரி - இந்தியா -\n\n\n\n\n", "document_id": "ta_ta_24293"}, {"id": [35, 3], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15947"}, {"id": [35, 4], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "வரலாறு.\nஇத் தொழிற்துறை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ரைட் சகோதர்களின் வானூர்தி ஓட்டத்துடன் தொடங்கியது. 1920 களில் வான் போக்குவரத்துச் சேவை தொடங்கியது. அதனைத் தொடர்து வானூர்தி தொழிற்துறை அபார வளர்ச்சி கண்டது. \n\n1957 ம் ஆண்டு முதலாவது செய்மதி ஸ்புட்னிக் ஏவப்பட்டது. முதல் மனித விண்வெளிப்பயனம் வஸ்தோக் 1 திட்டம் மூலம் 1961 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. முதல் மீள் பயன்பாடு விண்கலம் X-15 1963 ம் ஆண்டு ஏவப்பட்டது. முதல் முறையாக நிலாவில் மனிதர் 1969 ம் ஆண்டு சென்றுவந்தனர். சக்தி வாய்ந்த கபிள் விண்வெளித் தொலைநோக்கி 1990 ம் ஆண்டு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் 1998 ம் ஆண்டு தொடங்கியது. en:Dennis Tito என்ற அமெரிக்கரை உருசிய விண்கலம் ஒன்று முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக ஏப்ரல் 2001 ஏற்றிச் சென்றது. முதல் அரசு சாரா அமைப்பால் மீள் பயன்பாடு விண்கலம் 2004 ம் ஆண்டு Tier One அனுப்பப்பட்டு Ansari X Prize வென்றது. \n\nஅளவீடுகள்.\n- உலக மொத்த உற்பத்தி:\n- உலக மொத்த உற்பத்தி வீதம்:\n- தொழிலாளர்கள்\n\nமுக்கிய நிறுவனங்கள்.\nஅரசுகள்.\n- NASA - ஐக்கிய அமெரிகா\n- ESA - ஐரோப்பா\n- RSA - உருசியா\n- CNSA - சீனா\n- ISRO - இந்தியா\n- ISA - இசுரேல்\n- JAXA - நிப்பான்\n\nதனியார்.\n- Boeing\n- Loakheed Martin\n- Raytheon\n- British Aeronautics\n- Airbus\n- Bombardier\n\nவெளி இணைப்புகள்.\n- The History of the Aerospace Industry\n- Top 100 aerospace manufacturers: as good as it gets\n\n\n\n\n", "document_id": "ta_ta_16012"}, {"id": [35, 5], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "பஞ்சம் முன் எச்சரிக்கை ஒருங்கியப் பிணையத்தின் (Famine Early Warning Systems Network (FEWS-Net)) தென் சோமாலியாவின் பெரும் பகுதிகள், தென் கிழக்கு எதியோப்பியா, வட கிழக்கு கெனியா ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சிபூட்டி, சூடான், தென் சூடான், உகாண்டா ஆகிய பிற பகுதிகளில் தீவரமான உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32578"}, {"id": [35, 6], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "உதவித் தொகையும் திறந்த சந்தைக் கொள்கை முரண்பாடும்.\nதிறந்த சந்தைப் படி விவசாயிகள் உலகச் சந்தையுடன் போட்டி போட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்ய கூடிய வளர்ச்சியடைந்த நாட்டு விவசாயிகள் பலன் பெற்று இருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல், உற்பத்தி தொகையை அரசின் உதவித் தொகைமூலம் கட்டுப்படுத்தி உணவுப் பொருட்களின் விலையை அமெரிக்க அரசு தீர்மானிக்க தக்கவாறு தற்போதைய ஏற்பாடு அமைந்திருக்கிறது. இது அமெரிக்கா பெரிதும் முன்னிறுத்து திறந்த சந்தை கொள்கைக்கு நேர் எதிரானது. \n\n", "document_id": "ta_ta_13265"}, {"id": [35, 7], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "வரலாறு.\n20 நூற்றாண்டு.\n1948 ல் ஆறு பேரை வேலை ஆட்களாக வைத்துக்கொண்டு முதல் நீரியல் துரப்பணம் இயந்திரத்தை உருவாக்கினார். 1950 ல் இது இயந்திர தயாரிப்பு நிறுவனமாக மாறியது. ஓரு வருடத்திற்குப் பின் இந்த இயந்திரத்தின் நிறம் மஞ்சளாக மாற்றப்பட்டது. 1953 ல் பின் பக்க துாக்கு இயந்திரமாக உருவாக்கப்பட்டது. 1957 ல் ஹைட்ரா டிக்கா என்ற முறையில் அதிக பளு துாக்கும் இயந்திரமாகவும் வேளாண்மை மற்றம் கட்டிட வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 1960 ல் ஜே சி பி நீரியல் இழுவை இயந்திரம் என்ற உருவில் வட அமெரிக்கா சந்தையில் நுழைந்து வெற்றி பெற்றது.1978 ல் பளு இயந்திரமாக உருவெடுத்தது. 1979 ல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது.1991 ல் ஜப்பான் நாட்டு நிறுவனத்தின் கூட்டுடன் உற்பத்தி செய்தது. இரண்டு வருடங்கள் கழித்து அமெரிக்கா கொரியா பிரேசில் ஆகிய நாடுகளில் தனது உற்பத்தியை பெருக்கியது.\n21 நுாற்றாண்டு.\n40 வருடங்களுக்குப் பிறகு 2004-2005 ம் ஆண்டுகளில் ஜேசிபி 444 டீசல் இயந்திரத்தை உற்பத்தி செய்தது. ஜெர்மன் தொழில் நுட்ப இயந்திரக் கருவிகளைக் கொண்டு புதிய தொழிற்சாலைகளை சீனாவில் நிறுவியது. 2006 ம் ஆண்டு 4000 தொழிலாளர்கள் கொண்ட தொழிற்சாலையாகச் செயல்பட்டது.2007 ல் கட்டுமானத் தொழில் நுட்ப போட்டிக்கு அதிக பளு உள்ள தயாரிப்புகளை திட்டமிட்டு உருவாக்கியது.2009 ல் இந்தியாவில் இது பெரிய தொழில்சாலைகளை அரியானா மாநிலத்தில் நிறுவியது. \nஉலகளாவிய சந்தை.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் ஜெர்மனி தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தொழிற்சாலைகளை ஆரம்பித்தது.12000 ஊழியர்களுடன் 150 நாடுகளில் 1500 பணிமனைகளை உருவாக்கியது.இத்தொழில்சாலைகளில் 300 தயாரிப்புகளை தயாரித்தது.\nஜேசிபி யின் தயாரிப்புகள்.\n- ஜேசிபி அறுவடை செய்யும் இயந்திரம்\n- ஜேசிபி நில சீரமைப்பு மற்றும் இணை தயாரிப்புகள்\n- ஜேசிபி வாடகை அமைப்பு இயந்திரம்\n- ஜேசிபி இணைப்புகள்\n- ஜேசிபி பளு தயாரிப்புகள்\n- ஓட்டுனர் தொடர் அமைப்பு\nஇது போன்ற இன்னும் பல தயாரிப்புகளை உற்பத்தி செய்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118404"}, {"id": [35, 8], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "கேந்திரிய வித்யாலயா காரைக்குடி என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் செட்டிநாடு ஒன்றியத்தில் ஏற்படுத்தப்பட்ட மத்திய பள்ளியாகும். இப்பள்ளி மத்திய மின் வேதியியல் ஆய்வு மைய வளாகத்தில் (CECRI) அமைந்துள்ளது.\n\nஇப்பள்ளி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1976 ஆகஸ்ட் 17-ல் நிறுவப்பட்ட இப்பள்ளியானது ஆரம்பத்தில் மதுரை கேந்திரிய வித்யாலயாவின் கிளையாக 94 மாணவர்களுடன் செயல்பட்டு வந்தது. பின்னர் 163 மாணவர்களுடன் 6-ம் வகுப்பு வரை வலிமையுடைய தனிப்பள்ளியாக மாறியுள்ளது. 1981-82-ம் ஆண்டில் 10-ம் வகுப்பும், 2007-2008-ம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.\n\n சான்று \n\n\n\n\n", "document_id": "ta_ta_115684"}, {"id": [35, 9], "question": "2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் <Query> பயனர்கள் உள்ளார்கள்.", "document": "\"டஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட்\" எனும் பெயருடன் 1940 ஆம் ஆண்டு ஏர் நியூசிலாந்து ஆரம்பிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் முழுவதுமாக நியூசிலாந்து அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதன் பின்னர்தான் ஏர் நியூசிலாந்து என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டுவரை சர்வதேச இலக்குகளாக மட்டுமே நியூசிலாந்து அரசு ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் விமானச் சேவைகளைப் பயன்படுத்திவந்தது. பின்னர் நியூசிலாந்து தேசிய ஏர்வேஸ் கார்பரேஷனுடன் இணைந்து நியூசிலாந்து நாட்டின் உள்நாட்டு விமானச் சேவைகளையும் ஒன்றிணைத்து கொண்டது நியூசிலாந்து அரசு. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் செய்ய முடிந்தது. 2008 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் ஆண்டிற்கு சுமார் 11.7 மில்லியன் பயணிகள் விமானத்தில் பயணிப்பதாக தெரியவந்தது.\n\nஏர் நியூசிலாந்து விமானச் சேவையின் உயர்தர வழித்தடங்கள்.\nமெல்போர்ன் – சிட்னி, சிட்னி – மெல்போர்ன், சேன் ஃபிரான்சிஸ்கோ – நியூயார்க் மற்றும் மெல்போர்ன் – பிரிஸ்பேன் போன்ற வழித்தடங்கள் ஏர் நியூசிலாந்து விமானச்சேவையின் முக்கிய உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழித்தடங்களில் வாரத்திற்கு முறையே 146, 143, 90 மற்றும் 79 விமானங்களை ஏர் நியூசிலாந்து செயல்படுத்துகிறது. மற்ற காரணங்களுக்காக இயக்கப்படும் வழித்தடங்களில் சிட்னி – ரரோடோங்கா மற்றும் மெல்போர்ன் – நியூகேஸ்டில் விமானங்கள் முக்கியமானவை.\n\nகோட்ஷேர் ஒப்பந்தங்கள்.\nஏர் நியூசிலாந்து நிறுவனம் பின்வரும் விமானச்சேவை நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.\n1. ஏரோலினியாஸ் அர்ஜென்டினாஸ் (டிசம்பர் 2015 முதல் தொடங்கும்)\n2. ஏர் கனடா\n3. ஏர் சீனா\n4. ஏசியானா ஏர்லைன்ஸ்\n5. ஏர்கலின்\n6. ஏர் ரரோடோங்கா\n7. ஏர் டஹிட்டி நியு\n8. ஏர் வனௌடு\n9. அனைத்து நிப்பான் ஏர்வேய்ஸ்\n10. கத்தே பசிபிக்\n11. எடிஹட் ஏர்வேய்ஸ்\n12. பிஜி ஏர்வேய்ஸ்\n13. ஜெட் ஏர்வேய்ஸ்\n14. லுஃப்தான்ஸா\n15. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\n16. சவுத் ஆஃப்பிரிக்கன் ஏர்வேய்ஸ்\n17. தாய் ஏர்வேய்ஸ் இன்டர்நேஷனல்\n18. துர்கிஷ் ஏர்லைன்ஸ்\n19. யுனைடெட் ஏர்லைன்ஸ்\n20. விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேய்ஸ்\n21. விர்ஜின் ஆஸ்திரேலியா\n\nவிமானக் குழு.\nதற்போதைய விமானக்குழு\n\n\n\n\n", "document_id": "ta_ta_65675"}]
[{"id": [36, 0], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.\n\nநூலின் பகுதிகள்.\nநன்னூல் இரு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தினை ஒட்டி எழுதப்பட்ட இந் நூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர்.\nஇவை:\n1. பாயிரம்\n2. எழுத்ததிகாரம்\n3. சொல்லதிகாரம்\n\nபாயிரம்.\nசிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு. நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் பாயிரம் வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்யவேண்டும். நூலைச் சொல்லும் ஆசிரியர், மாணாக்கர் ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன. \n- எழுத்து\n- சொல்\n- தொல்காப்பியம் கூறியுள்ள பொருள் இலக்கணம் இதில் கூறப்படவில்லை.\n\nபொதுப்பாயிரத்தின் உறுப்புகள்.\n1. நூலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)\n2. ஆசிரியனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)\n3. பாடஞ் சொல்லலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)\n4. மாணாக்கனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)\n5. பாடங் கேட்டலின் வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)\n\nஎழுத்ததிகாரம்.\nஇவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:\n1. எழுத்தியல்\n2. பதவியல்\n3. உயிரீற்றுப் புணரியல்\n4. மெய்யீற்றுப் புணரியல்\n5. உருபு புணரியல்\n\nசொல்லதிகாரம்.\nஇவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:\n1. பெயரியல்\n2. வினையியல்\n3. பொதுவியல்\n4. இடையியல்\n5. உரியியல்\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_64268"}, {"id": [36, 1], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "மராட்டிய எழுத்து முறைமைகள்.\nமராட்டிய கீறல்கள் பதினோராம் நூற்றாண்டின் கற்களிலும், தாமிரத் தகடுகளிலும் காணப்படுகின்றன. மகாராசுட்டிரி என்ற பிராகிருதம் எழுத்துமுறையையே அவற்றில் காணப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, 1950வரை, மோடி அரிச்சுவடியினைப் பின்பற்றி, எழுதும் முறைமை இருந்தது. இம்மோடி எழுத்து முறைமை, தேவநாகரியின் வேறுபட்ட வடிவமாகும்.எழுதுகோலை எடுக்காமல் எழுத, மோடி எழுத்து முறைமை பெரிதும் பயன்பட்டது.மராட்டியப் பேரரசர்கள், இம்மோடி முறைமையையே பின்பற்றினர். 1950 பிறகு இம்மோடி எழுத்துக்களை, அதிக அளவில் அச்சிடும் போது, இடர்களை உருவாக்கியதால் கைவிடப்பட்டது. தற்பொழுது, தேவநாகரி எழுத்து முறைமையையே அதிகம் பின்பற்றுகின்றனர்.\n\nஉயிர் எழுத்துக்கள்.\nகீழ்கண்ட அட்டவணை, மராட்டிய மொழியின் உயிரெழுத்துக்களை அதற்குரிய ஒலிக்கோப்புகளோடு விவரிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1374"}, {"id": [36, 2], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "கல்வியில் மொழியியல் எனப்படுவது, தொடக்கநிலை மற்றும் இடைநிலைக் கல்வியில் மொழியியல் கோட்பாடு மற்றும் மொழியியல் கலைத் திட்டம் ஆகியவற்றின் மிகப் பெரும் பயன்பாட்டை எடுத்துக் கூறும் ஒரு சிறிய ஆனால் வளர்ந்து வரும் மொழியியல் துறையாகும்\n\nபின்னணி\n\n1960 களில்,ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் தேசியக் கல்வியில் (தரம் K- 12),ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக, ஆங்கில மொழிப் படிப்புகளில் இலக்கணம் கற்பித்தல் பெரும்பாலும் கைவிடப்பட்டது.மேம்பட்ட எழுதுதல் கற்பித்தலுக்கு,நேரடி இலக்கணம் கற்பித்தல் முறை தேவை இல்லை என நம்பப்பட்டது.இலக்கணம் கற்பித்தலின் நேர்மறை விளைவுகளை சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவித்த போதிலும், இலக்கணம் கற்பித்தல் தேவையற்றது எனும் மனோபாவம் இன்றும் கூட நீடிக்கிறது.\n\nமேற்கோள்கள்\n1. Jump up^ \"Should We Teach Grammar in the Upper Elementary School Classroom ? | Serendip Studio\". Serendip.brynmawr.edu. 2010-01-31. Retrieved 2015-07-24.\n2. Jump up^ \"Speech modes not right or wrong, just different\". Enquirer.com. 2004-11-05. Retrieved 2015-07-24.\n\nபுறவய இணைப்புகள\n• Cambridge.org\nCategories: \n• Language acquisition\n\n\n\n\n", "document_id": "ta_ta_116610"}, {"id": [36, 3], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "தேசிய மொழியான பொது சுவீடிய மொழி மத்திய சுவீடியக் கிளைமொழிகளில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறுதியாக நிலை பெற்றுவிட்டது. எனினும், பழைய நாட்டுப்புறக் கிளைமொழிகளில் இருந்து உருவான வேறுபாடுகள் இன்னமும் வழக்கில் உள்ளன. இதன் பேச்சு மொழியும், எழுத்து மொழியும் ஒருசீர்த் தன்மையுடன் தரப்படுத்தப்பட்டுள்ளன. சில கிளை மொழிகள், பொதுச் சுவீடிய மொழியிலிருந்து இலக்கணம், சொற்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகின்றன. பல சமயங்களில் இவற்றுக்கு இடையேயான புரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் குறைவாகவே உள்ளது. இத் தகைய கிளைமொழிகளைப் பேசுவோர் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில், மிகவும் குறைந்த அளவினராலேயே பேசப்பட்டுவருகின்றன. இவ்வாறான மொழிகள் பற்றி ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பதுடன், இவை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த நூற்றாண்டில் இவற்றின் பயன்பாடு குறைந்து வருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11005"}, {"id": [36, 4], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [36, 5], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [36, 6], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [36, 7], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு.\nஇந்தியா.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.\n\nவரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- History of National Doctors' Day in the United States 2017\n- Doctors Day in India 2014\n- National Doctors' Day in United States 2017\n- http://www.doctorsday.org/\n- http://www.doctorsday.org/Doctors-Day-History.html\n- http://www.presidency.ucsb.edu/ws/index.php?pid=47267\n- http://thomas.loc.gov/cgi-bin/query/z?c101:S.J.RES.366.ENR:\n- http://www.asahq.org/news/doctorsday10.html\n- http://www.baudville.com/all-resource-articles/celebrate-national-doctor-day/rcarticle/66/73/75/74/76/0\n- http://www.holidayinsights.com/moreholidays/March/doctorsday.htm\n- Contributors of Persian Wikipedia,روز پزشک -Visited On August 19, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_108043"}, {"id": [36, 8], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "இயற்கையான மொழிகளில் பொதுவாக, கணிதத்தின் மொழியைப் பயன்படுத்தும் சொற்பொழிவுகள் பதிவுகளின் ஸ்கேலனைப் பயன்படுத்தலாம். கல்வி பத்திரிகையில் ஆராய்ச்சி கட்டுரைகள்,கணிதம் சார்ந்த யோசனைகளைப் பற்றிய விரிவான தத்துவார்த்த விவாதங்களுக்கான ஆதாரங்கள் மற்றும் சமுதாயத்திற்கான தாக்கங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள்.\n\n மொழி என்பது?\nஇங்கே சில  மொழி வரையறைகள்:\n- \"ஒலிகள் அல்லது வழக்கமான சின்னங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொடர்பு கொள்வதற்கான ஒரு திட்டமிட்ட வழிமுறை\"\n- .ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் அமைப்பு\n- முந்திய நிகழ்வுகள் மற்றும் கருத்தாக்கங்களை பிரதிபலிக்கும் சுருக்க குறியீடுகள் ஒரு அமைப்பு\n- நாம் அனைவரும் வெளிப்படுத்தும் மற்றும் பயன்படுத்தும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் குறியீடாக - பேச்சு & மொழி\n- ஒரு தொகுப்பு (வரையறுக்கப்பட்ட அல்லது முடிவிலா) வார்த்தைகள், ஒவ்வொரு வரையறுக்க நீளம் மற்றும் ஒருங்கமைக்கப்பட்டதை தாண்டிஒரு வரையறுக்கப்பட்ட தொகுப்பு கூறவெளிகள்  - .நோம் சோம்சுக்கி\nஇந்த வரையறைகள் விவரிக்க மொழி அடிப்படையில் பின்வரும் கூறுகள்:\n- சின்னங்கள் அல்லது வார்த்தைகளின் சொற்களஞ்சியம் இந்த குறியீடுகள்\n- எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதற்கான விதிகள் கொண்ட ஒரு இலக்கணம்\n- ஒரு 'தொடரியல்' அல்லது முன்மொழிவு அமைப்பு, நேரியல் கட்டமைப்புகளில் குறியீடுகளை வைக்கிறது.\n- ஒரு 'சொற்பொழிவு' அல்லது 'விவரிப்பு', தொடரியல் முன்மொழிவுகளின் சாரங்களை உள்ளடக்கியது\n- இந்த குறியீடுகளைப் பயன்படுத்தவும் புரிந்துகொள்ளவும் ஒரு சமூகம் உள்ளது\nஇந்த கூறுகள் ஒவ்வொன்றும் கணித மொழியில் உள்ளது.\n\nகணிதத்தின் சொல்லகராதி.\nகணிதக் குறியீடு பல்வேறு எழுத்துக்கள் மற்றும் அச்சுப்பொறிகளிலுள்ள குறியீட்டைக் கொண்டிருக்கிறது. இது கணிதத்தின் குறிப்பிட்ட குறியீடுகளை உள்ளடக்கியுள்ளது\nகணிதக் குறியீடுஎன்பது நவீன கணிதத்தின் சக்திக்கு மையமாக உள்ளது. முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி இயற்கணிதத்தில் இத்தகைய குறியீட்டைப் பயன்படுத்தவில்லை என்றாலும், இன்று பல  சமன்பாடுகள் தீர்ப்பதில் இத்தகைய குறியீடு பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் பல மாறிகள் பயன்படுத்தும்பொழுது பெரும் சிரமம்(இந்த குறியீட்டைப் பயன்படுத்தி x, y, z , முதலியன). சில நேரங்களில் சூத்திரங்கள் ஒரு எழுதப்பட்ட அல்லது சொல்வதன் மூலம்புரிந்து கொள்ளப்பட முடியாது, ஆனால் பெரும்பாலும் அவை போதுமானதாக இருக்கின்றன, சில நேரங்களில் அவர்கள் சத்தமாக வாசிப்பது கடினம் அல்லது  மொழிபெயர்ப்பில் வார்த்தைகள் இழக்கப்படுகிறது, பல அடைப்புக்குறியில் உள்ள காரணிகள்  அல்லது ஒரு சிக்கலான அமைப்பு ,ஒரு அணி போல் கையாளப்படுகிறது..\n\nஎந்தவொரு தொழிலையும் போலவே, கணிதவியல் அதன் தொழில்நுட்ப முத்திரையை அதன் சொந்த அங்கிகாரமாக கொண்டுள்ளது. \nசில சந்தர்ப்பங்களில், பொது பயன்பாட்டில் ஒரு சொல் கணிதத்திற்குள் வேறுபட்ட மற்றும் குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது-எடுத்துக்காட்டுக்குள் : குழு, வளையம், புலம், வகை, சொல் மற்றும் காரணி. மேலும் விவரங்களுக்கு, பகுப்பு: கணிதவியல் சொல்.\n\nகணிதம் இலக்கணம்.\nகணித சொற்பொழிவுக்குப் பயன்படுத்தப்படும் இலக்கணம் (மொழியியல்)இலக்கணம் அடிப்படையில் இயற்கை மூல மொழியில் மூலக்கூறுகளாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பல கணித-குறிப்பிட்ட தனித்தன்மைகளுடன் பயன்படுத்தப்படுகிறது\n\nகுறிப்பாக, சூத்திரங்களுக்கான கணிதக் குறிமுறை அதன் சொந்த இலக்கணத்தைக் கொண்டிருக்கிறது, ஒரு குறிப்பிட்ட இயற்கை மொழியில் சார்ந்து இல்லை, ஆனால் அவர்களின் தாய் மொழிகளோடு கணிதவியலாளர்கள் சர்வதேச அளவில் பகிர்ந்து கொள்கின்றனர்.மூலக்கூறு மொழியின் எழுத்து முறையானது வலது-இடது-இடது, லத்தீன் எழுத்துக்கள் பொதுவாக எளிய மாறிகள் மற்றும் அளவுருக்கள் ஆகியவற்றில் பொதுவாக பயன்படுத்தப்படும் போது கூட, சூத்திரங்கள் முக்கியமாக இடதுபுறத்தில் வலதுபுறத்தில் எழுதப்பட்ட மரபுகள் இதில் அடங்கும்.இது போன்ற ஒரு சூத்திரம்\nசீன மற்றும் சிரிய கணிதவியலாளர்களால் புரிந்து கொள்ள முடிகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_108655"}, {"id": [36, 9], "question": "தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் <Query> பின்பற்றி உள்ளது.", "document": "இயற்கையான மொழிகளில் பொதுவாக, கணிதத்தின் மொழியைப் பயன்படுத்தும் சொற்பொழிவுகள் பதிவுகளின் ஸ்கேலனைப் பயன்படுத்தலாம். கல்வி பத்திரிகையில் ஆராய்ச்சி கட்டுரைகள்,கணிதம் சார்ந்த யோசனைகளைப் பற்றிய விரிவான தத்துவார்த்த விவாதங்களுக்கான ஆதாரங்கள் மற்றும் சமுதாயத்திற்கான தாக்கங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள்.\n\n மொழி என்பது?\nஇங்கே சில  மொழி வரையறைகள்:\n- \"ஒலிகள் அல்லது வழக்கமான சின்னங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொடர்பு கொள்வதற்கான ஒரு திட்டமிட்ட வழிமுறை\"\n- .ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் அமைப்பு\n- முந்திய நிகழ்வுகள் மற்றும் கருத்தாக்கங்களை பிரதிபலிக்கும் சுருக்க குறியீடுகள் ஒரு அமைப்பு\n- நாம் அனைவரும் வெளிப்படுத்தும் மற்றும் பயன்படுத்தும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் குறியீடாக - பேச்சு & மொழி\n- ஒரு தொகுப்பு (வரையறுக்கப்பட்ட அல்லது முடிவிலா) வார்த்தைகள், ஒவ்வொரு வரையறுக்க நீளம் மற்றும் ஒருங்கமைக்கப்பட்டதை தாண்டிஒரு வரையறுக்கப்பட்ட தொகுப்பு கூறவெளிகள்  - .நோம் சோம்சுக்கி\nஇந்த வரையறைகள் விவரிக்க மொழி அடிப்படையில் பின்வரும் கூறுகள்:\n- சின்னங்கள் அல்லது வார்த்தைகளின் சொற்களஞ்சியம் இந்த குறியீடுகள்\n- எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதற்கான விதிகள் கொண்ட ஒரு இலக்கணம்\n- ஒரு 'தொடரியல்' அல்லது முன்மொழிவு அமைப்பு, நேரியல் கட்டமைப்புகளில் குறியீடுகளை வைக்கிறது.\n- ஒரு 'சொற்பொழிவு' அல்லது 'விவரிப்பு', தொடரியல் முன்மொழிவுகளின் சாரங்களை உள்ளடக்கியது\n- இந்த குறியீடுகளைப் பயன்படுத்தவும் புரிந்துகொள்ளவும் ஒரு சமூகம் உள்ளது\nஇந்த கூறுகள் ஒவ்வொன்றும் கணித மொழியில் உள்ளது.\n\nகணிதத்தின் சொல்லகராதி.\nகணிதக் குறியீடு பல்வேறு எழுத்துக்கள் மற்றும் அச்சுப்பொறிகளிலுள்ள குறியீட்டைக் கொண்டிருக்கிறது. இது கணிதத்தின் குறிப்பிட்ட குறியீடுகளை உள்ளடக்கியுள்ளது\nகணிதக் குறியீடுஎன்பது நவீன கணிதத்தின் சக்திக்கு மையமாக உள்ளது. முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி இயற்கணிதத்தில் இத்தகைய குறியீட்டைப் பயன்படுத்தவில்லை என்றாலும், இன்று பல  சமன்பாடுகள் தீர்ப்பதில் இத்தகைய குறியீடு பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் பல மாறிகள் பயன்படுத்தும்பொழுது பெரும் சிரமம்(இந்த குறியீட்டைப் பயன்படுத்தி x, y, z , முதலியன). சில நேரங்களில் சூத்திரங்கள் ஒரு எழுதப்பட்ட அல்லது சொல்வதன் மூலம்புரிந்து கொள்ளப்பட முடியாது, ஆனால் பெரும்பாலும் அவை போதுமானதாக இருக்கின்றன, சில நேரங்களில் அவர்கள் சத்தமாக வாசிப்பது கடினம் அல்லது  மொழிபெயர்ப்பில் வார்த்தைகள் இழக்கப்படுகிறது, பல அடைப்புக்குறியில் உள்ள காரணிகள்  அல்லது ஒரு சிக்கலான அமைப்பு ,ஒரு அணி போல் கையாளப்படுகிறது..\n\nஎந்தவொரு தொழிலையும் போலவே, கணிதவியல் அதன் தொழில்நுட்ப முத்திரையை அதன் சொந்த அங்கிகாரமாக கொண்டுள்ளது. \nசில சந்தர்ப்பங்களில், பொது பயன்பாட்டில் ஒரு சொல் கணிதத்திற்குள் வேறுபட்ட மற்றும் குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது-எடுத்துக்காட்டுக்குள் : குழு, வளையம், புலம், வகை, சொல் மற்றும் காரணி. மேலும் விவரங்களுக்கு, பகுப்பு: கணிதவியல் சொல்.\n\nகணிதம் இலக்கணம்.\nகணித சொற்பொழிவுக்குப் பயன்படுத்தப்படும் இலக்கணம் (மொழியியல்)இலக்கணம் அடிப்படையில் இயற்கை மூல மொழியில் மூலக்கூறுகளாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பல கணித-குறிப்பிட்ட தனித்தன்மைகளுடன் பயன்படுத்தப்படுகிறது\n\nகுறிப்பாக, சூத்திரங்களுக்கான கணிதக் குறிமுறை அதன் சொந்த இலக்கணத்தைக் கொண்டிருக்கிறது, ஒரு குறிப்பிட்ட இயற்கை மொழியில் சார்ந்து இல்லை, ஆனால் அவர்களின் தாய் மொழிகளோடு கணிதவியலாளர்கள் சர்வதேச அளவில் பகிர்ந்து கொள்கின்றனர்.மூலக்கூறு மொழியின் எழுத்து முறையானது வலது-இடது-இடது, லத்தீன் எழுத்துக்கள் பொதுவாக எளிய மாறிகள் மற்றும் அளவுருக்கள் ஆகியவற்றில் பொதுவாக பயன்படுத்தப்படும் போது கூட, சூத்திரங்கள் முக்கியமாக இடதுபுறத்தில் வலதுபுறத்தில் எழுதப்பட்ட மரபுகள் இதில் அடங்கும்.இது போன்ற ஒரு சூத்திரம்\nசீன மற்றும் சிரிய கணிதவியலாளர்களால் புரிந்து கொள்ள முடிகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_108660"}]
[{"id": [37, 0], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "கென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்.\n- பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை -\nஉயிருக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறல்.\n- தெரிவு செய்து கொள்ளும் உரிமை -\nவிரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள்,சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட, தரமான நம்பிக்கையான பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.\n- தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை -\nவிளம்பரங்கள், வெளிப்புற தகவல் சீட்டுக்கள்(\"lebal\") மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள், விலை, நிறை போன்றவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்வதற்குமான உரிமை. \n- கவனத்தை ஈர்க்கும் உரிமை -\nஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும், அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளும் உரிமை.\n\nசர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்.\n- அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.\n- நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.\n- சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.\n- சுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை.\n\nநுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம்.\n1. நுகர்வோர் பொருட்கள் சேவைகளை விலையினூடாகவே நுகர்வு செய்கின்றார். இதனால் திருப்தியளித்தல் வேண்டும்.\n2. நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல்.\n3. போட்டியான சூழலில் நுகர்வோர் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.\n4. நுகர்வோரது உடல், உள நலம் பாதிப்படயாதவாறு திருப்தியளிக்கப்படல் வேண்டும்.\n\nஇவற்றையும் பாருங்கள்.\n- இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986\n- சர்வதேச நுகர்வோர் நிறுவனம் \n- இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986\n\n\n\n\n", "document_id": "ta_ta_24698"}, {"id": [37, 1], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "\"கேவியட்\" எனும் இலத்தீன் மொழிச் சொல்லிற்கு \"முன் எச்சரிக்கை\" என்று பொருள். முன்னெச்சரிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்தவரின் கருத்தை அறிந்த பின்பே வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும். \n\nநீதிமன்றத்தில் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் ஒரு விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்யும் போது, அவ்வழக்கு தம்மை பாதிக்கும் எனக் கருதும் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம், தன்னை அல்லது நிறுவனத்தை கலந்து ஆலோசிக்காமல் வழக்கின் தீர்ப்பு கூறக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வர். கேவியட் மனு தாக்கல் செய்பவரின் விளக்கத்தைப் பெற்றுத்தான் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்குவதால், தனி மனித அல்லது நிறுவனத்தின் உரிமை காக்கப்படுகிறது.\n\nஎடுத்துக்காட்டாக அகில இந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தங்களது (தமிழ்நாடு அரசு) கருத்தை கேட்காமல், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி கேவியட் மனுவை 26 மே 2016 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- ஆட்கொணர்வு மனு\n\nவெளி இணைப்புகள்.\n- கேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_86733"}, {"id": [37, 2], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "கொள்கையும் முரணும்.\nஐக்கிய அமெரிக்கா தாரண்மைவாத அல்லது முதலாளித்துவ கொள்கையை தீவரமாக வலியுறுத்தும் நாடு ஆகும். மற்ற நாடுகளின் தேசிய நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என்று வறுபுறுத்து அரசு ஆகும். மற்ற நாடுகளின் கட்டுப்பாடுகளை (Regulations) குறைக்கும் படி அமெரிக்கா வற்புறுத்துவதுண்டு. ஆனால் இந்த நெருக்கடி அரசு சந்தையை தகுந்தவாறு கட்டுப்படுத்த தவறியதால்தான் நிகழ்ந்தது என்ற கருத்து உண்டு. மேலும் இதை தீர்க்க AIG போன்ற பல நிறுவங்களின் பெரும்பான்மை பங்குகளை அரசு வாங்கி தேசியமயப்படுத்தியுள்ளது. இதுவும் இதன் வழமையான கொள்கைக்கு முற்றிலும் முரணான செயலாகும். இந்த நெருக்கடின் அமெரிக்கா முன்னிறுத்தும் தீவர முதலாளித்துவ கொள்கைக்கு ஒரு தோல்வியாக பார்க்கப்படுகிறது. \n\nபொருளாதர மீட்புத் திட்டம்.\nநெருக்கடிக்கு உள்ளான பல்வேறு தனியார் வணிக நிறுவங்களை மீட்க ஐக்கிய அமெரிக்கா $700 பில்லியன் டாலர் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. பல்வேறு மற்ற உதவித் தொகைகளை கூட்டி இத்தொகை 1 ரில்லியன் டாலர்களுக்கு மேலாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் GDP 2007 ம் ஆண்டுக்கு $13.8 ரில்லியன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன்\n- ஐக்கிய அமெரிக்காவின் வேளாண் உதவித்தொகை\n- ஐக்கிய அமெரிக்க வீடு வெற்றுக்குமிழி, 2007 - 2008\n- உணவு விலை உயர்வு, 2007 - 2008\n\n\n\n\n", "document_id": "ta_ta_14522"}, {"id": [37, 3], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "அளவு.\nநுகர்வுப் பண்பாடு நுகர்வின் அளவைப் பல்மடங்கு பெருக்கி உள்ளது. வீடு, வாகனம், உடை, ஆடம்பரங்கள், தளபாடங்கள், சுற்றுலா என எல்லாதரப்பட்ட பொருட்களும் சேவைகளும் கடன் வாங்கி நுகரப்படுகின்றன. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் நுகர்வோர் கடன் பெருந்தொகையாக உள்ளது. இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நுகர்வோர் கடன் அதிகரித்து வருகிறது. \n\nபொருளாதார விளைவுகள்.\nஒரு குறிப்பிட்ட அளவு நுகர்வோர் கடன் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்று என்று கூறப்படுகிறது. கடன் கிடைத்தால், நுகர்வோர் கூடிய பொருட்களையும் சேவைகளையும் நுகருவர். இவற்றை வழங்கள் வணிக நிறுவனங்கள் தமது உற்பத்தியைக் கூட்டும். ஆகவே ஒரு நாட்டின் உற்பத்தியை இது பெருக்கும். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், தென் கொரியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியோடு நுகர்வோர் கடன் அதிகரித்தமை இதற்கு சான்றாக கொள்ளப்படுகிறது. \nஅதிகரிக்கும் நுகர்வோர் கடன் பொருளாதார நெருக்கடையை தோற்றுவிக்கும். ஒரு நிலைக்கு மேல் ஒருவர் கடனுக்கான தவணை கட்டணங்களை திரும்ப செலுத்த முடியாமல் போகும். அதனால் அவர் bankruptcy செய்வார். இப்படி பலர் செய்தால், கடன் கொடுத்த நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். மேலும் அவர்கள் கடன் தர மறுப்பர். எனவே நுகர்வோர் தமது நுகர்வை குறைப்பர். இது உற்பத்தியை வீழ்த்தும். ஐக்கிய அமெரிக்காவிலும், இதர மேற்குநாடுகளிலும் 2008, 2009 இல் இடம்பெறும் பொருளாதார பின்னடைவுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். \nஅளவுக்கு மீறிய நுகர்வும் எதிர்பாப்புகளும் வாழ்வின் மகிழ்ச்சியை அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எ.கா ஐக்கிய அமெர்க்காவில் கடந்த சில தசமங்களாக மகிழ்ச்சிநிலை சரிந்து வருகிறது (ஆதாரம் தேவை). \n\nஇவற்றையும் பாக்க.\n- நுகர்வியம்\n- நுகர்வுப் பண்பாடு\n- விளம்பரம்\n- சந்தைப்படுத்தல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16383"}, {"id": [37, 4], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "பைகளின் தன்மை.\nமீள்பயன்பாட்டுப் பைகள் நெகிழிப் பைகளை விட பெரிதாகவும் உறுதியான பொருட்களாலும் உருவாக்கப்படுகிறன. பெரும்பாலானவை மீள்பயன்பாட்டு மூலப்பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. நெகிழிப் பை ஒன்றை விட 10 முதல் 50 மடங்கு விலை கூடியவை. ஆனால், இவற்றை நீண்ட காலத்துக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். \n\nநாடுகள் வாரியாக மீள்பயன்பாட்டுப் பைகள்.\n- கனடாவில் உள்ள ரொன்றரோ மாநகரில் நெகிழிப் பைகளை இலவசமாக வழங்குவதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மேலும் மீள்பயன்பாட்டுப் பைகளை பயன்படுத்த நுகர்வோர் பெரிது ஊக்குவிக்கப்படுகின்றனர்.\n- ஐக்கிய இராச்சியத்தில் இப் பைகள் வாழ்நாள் பைகள் அல்லது Bag for Life என அறியப்படுகின்றன.\n- ஆஸ்திரேலியாவில் இப் பைகள் பச்சைப் பைகள் அல்லது Green Bags என அறியப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15648"}, {"id": [37, 5], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "வரலாறு.\nஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. அதே வேளை நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவராக ஜோன். எப். கென்னடி கணிக்கப்படுகின்றார். 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற அவ்வுரை உலக அளவில் பாரிய அலைகளைத் தோற்றுவித்தது. அதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக அனுட்டிக்கப்படுகின்றது.\n\nஇவற்றையும் பாருங்கள்.\n- சர்வதேச நுகர்வோர் நிறுவனம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_24706"}, {"id": [37, 6], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "நாசி படைத்துறை அணு ஆயுதம் தொடர்பாக ஆய்வு செய்வதாக பயந்து, இந்த திட்டம் தொடங்கியது. 1939 ஒரு சிறு ஆராய்ய்சி திட்டத்தில் இருந்து தொடங்கி, பின்னர் இந்த திட்டத்தில் 130,000 நபர்களை பணியாற்றினார்கள். இதற்கு $2 பில்லியன் (24 பில்லியான் - 2008) செலவு ஏற்பட்டது. இந்த திட்டதை அமெரிக்க படைத்துறை நிர்வாகித்தது, அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் ஆப்பென்ஹைமர் வழிநடத்தினார்.\n\nஇந்த திட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் 6, 1945 இல் முதல் அணுகுண்டு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசப்பட்டது. இதில் 140, 000 மக்கள் இறந்தார்கள், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இரண்டாவது அணுகுண்டு ஆகஸ்ட் 8, 1945 அன்று ஜப்பானிய நகரமான நாகசாகி மீது வீசப்பட்டது. இதில் 39,000 மக்கள் இறந்தார்கள், 25,000 மக்கள் காயமடைந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14329"}, {"id": [37, 7], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "பொதுவான பொருளாதாரத்தின் திசைக்குச் சார்பாக பொருளியல் குறிகாட்டிகளின் \"திசை\" யைக் குறிக்கும் மூன்று சொற்கள் உள்ளன:\n\nபொருளாதாரத்தின் ஒரு பகுதியில் மட்டும் கவனம் செலுத்தும் கூடுதல் சிறப்புக் குறிகாட்டிகளும் (எகா. நுகர்வோர் வழிகாட்டுக் குறிகாட்டிகள்) உள்ளன.\n\nமேலும் பார்க்க.\n- பொருளியல் நாட்காடி :)\n- பொருளியல் தரவுகள்\n- தொழில்சார் புள்ளியியல் பணியகம்\n- CAPRI மாதிரி\n- நுகர்வோர் விலைச் சுட்டெண்\n- நுகர்வோர் வழிகாட்டுக் குறிகாட்டிகள்\n- நுகர்வோர் Leverage விகிதம்\n- Core பணவீக்கம்\n- மாநாட்டு அவை\n- அடிப்படைப் பகுப்பாய்வு\n- பணவீக்கம்\n- பொருளியல் குறிகாட்டிகள் அட்டவணை\n- மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு\n- SET சுட்டெண்\n- பெரு மக் சுட்டெண்\n- துன்பச் சுட்டெண்\n- உண்மை முன்னேற்றச் சுட்டெண்\n- நுகர்வோர் நம்பிக்கைச் சுட்டெண்\n- நுகர்வோர் வழிகாட்டுக் குறிகாட்டிகள்\n- உதட்டுப்பூச்சு விளைவு\n\nவெளி இணைப்புகள்.\n- ஐக்கிய அமெரிக்க தொழில்சார் புள்ளியியல் பணியகம்\n- தொடக்க நிலையினருக்கான பொருளியல் குறிகாட்டிகள் வழிகாட்டி. \n- இன்வெசுட்டோப்பீடியா பொருளியல் குறிகாட்டிகள்: ஒரு மேலோட்டம்\n- OECD குறிகாட்டிகள்\n- நுகர்வோர் வழிகாட்டுக் குறிகாட்டிகள் - நுகர்வோர் அளவீட்டு நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18821"}, {"id": [37, 8], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "மார்ச் 16, 2009 இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், 65% (மொ.உ.உ)) ஆகும். இது ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் $36,314 கடனாகும். இந்தத் தொகையில் 25% மேலாக வெளிநாட்டு அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம் பெறப்பட்டது. \nஇதனையும் பார்க்க.\nநாடுகளின் பொதுக் கடன் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13213"}, {"id": [37, 9], "question": "ஐக்கிய அமெரிக்க அரசு <Query> (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.", "document": "இவற்றையும் பார்க்க.\n- நெப்போலியப் போர்கள்\n- வியன்னா காங்கிரஸ்\n- பாரிஸ் ஒப்பந்தம் (1815)\n\n\n\n\n", "document_id": "ta_ta_43068"}]
[{"id": [38, 0], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "வனராஜாவை திறந்த வெளியில் வளர்த்தாலும்  இவை சிறந்த செயல்திறனை அளிக்கின்றன. இவை ஆண்டுக்கு 110 முட்டைகளை இடுகின்றன. மேலும் 6 அல்லது 6 1⁄2 மாதங்களில் 1.0 முதல் 1.2 கிலோகிராம் (2.2 முதல் 2.6 பவுண்டு) எடையை அடைகின்றன. வனராஜா சேர்த்து சொந்த பறவைகள் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. அதிக உடல் எடை முட்டை உற்பத்தி குறைக்கும். வனராஜா முக்கியமாக தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் காணப்படுகின்றன. வனராஜாவுக்கு உள்நாட்டு பறவைகளுக்கான நோய் தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.  கோழிகள் முட்டை இடும் காலத்தில் கூடுதலாக உள்ள எடை குறையும். இந்தக் கோழிகள் பெரும்பாலும் தெலங்கானா ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வளர்க்கப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_90745"}, {"id": [38, 1], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காட்டுக் கோழியில் (\"Red Jungle Fowl\") இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அவை சேவல் சண்டைக்காக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. இந்தியாவிலிருந்து உள்ளூர்க் கோழிகள் மேற்கு சின்ன ஆசியாவிற்கும் கிரேக்கத்திற்கும் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 18வது எகிப்திய வம்ச காலத்தில் எகிப்துக்கு கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. \"ஒவ்வொரு நாளும் பிறப்புக் கொடுக்கும் பறவை\" எனப்பட்ட கோழிகள் மூன்றாம் டுட்மசின் வரலாற்றுப் பதிவேட்டின்படி சிரியாவுக்கும் பபிலோனியாவிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து எகிப்துக்குச் சென்றன.\n\nசொல்லியல்.\nஇந்தியா, இலங்கை, பிரித்தானியா, அவுத்திரேலியா போன்ற நாடுகளில் 12 மாதத்திற்கு மேற்பட்ட ஆண் கோழிக் குஞ்சுகள் \"சேவல்கள்\" அழைக்கப்படும். ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் \"பேடுகள்\" என அழைக்கப்படும். சிறிய கோழிகள் \"கோழிக் குஞ்சுகள்\" என அழைக்கப்படும். \nதமிழ்நாட்டில் ஆண் கோழியை சேவல் என்றும், பெண் கோழியை கோழி என்றும் அழைக்கின்றனர். இளம் சேவல் குஞ்சுகள் பட்டா என்றும், இளம் கோழிகள் வெடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\n\nபொது உயிரியலும் நடத்தையும்.\nகோழிகள் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். காட்டில் அவை நிலத்தைக் கிளறி விதைகள், பூச்சிகள் மற்றும் சற்றுப் பெரிய விலங்குகளான பல்லி, எலி என்பவற்றை உண்ணும்.\n\nகோழிகள் ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு அவற்றின் சாதிக்கேற்ப வளரும். உலகில் மிக வயதுடைய ஓர் பேடு இருதய நிறுத்தத்தால் 16 வயதில் இறந்து போனது என்று கின்னஸ் உலக சாதனைகள் குறிப்பிடுகின்றது.\n\nசேவல்கள் பொதுவாகவே பேடுகளிடமிருந்து வேறுபாடு கொண்டு காணப்படும். சேவலின் நீண்ட வாலுடன் மினுமினுக்கும் கவர்ச்சியான சிறகுகளின் தொகுதி, கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள், பின்புற இறகுகளில் காணப்படும் பிரகாச, தடித்த வண்ணம் என்பன ஒரே இன பேடுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஆனாலும் சில இனங்களில் சேவலின் கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள் தவிர்த்து மற்றய பகுதிகள் பேடு போன்றே காணப்படுவதும் உண்டு. சீப்பினைக் பார்த்தோ அல்லது சேவலின் பூச்சிக்கால் நகர் நீட்சிகள் வளர்ச்சியைக் கொண்டோ அவை அடையாளம் காணப்படும். சில இனங்கள் வேறுபட்ட நிறங்களையும் கொண்டு காணப்படும். வளர்ந்த கோழிகள் சதைப்பற்றுள்ள முகடான \"சீப்பினை\" தலையில் கொண்டும், சொண்டுகளின் கீழ் \"கோழித்தாடை\" எனப்படும் தொங்கும் தோல் மடிப்புக்களையும் கொண்டிருக்கும். ஆணும் பெண்ணும் சீப்புக்களையும் தாடைகளையும் காணப்படும். ஆயினும் பல இனங்களில் ஆண்களே இவற்றை அதிகம் கொண்டு காணப்படும். மரபணு திடீர்மாற்றம் சில கோழி இனங்களில் கூடுதலான இறகுகளை அவற்றின் முகத்தின் கீழ் காணப்பட்டு தாடி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். \nவளர்க்கும் கோழிகள் நீண்ட தூரம் பறக்க முடியாதவை. எடை குறைந்த பறவைகள் குறுகிய தூரத்திற்கு வேலியின் மேலாக, மரங்களுக்குள் பறக்க வல்லன. கோழிகள் தங்கள் சுற்றுவட்டத்தைப் பார்க்க எப்போதாவது பறப்பவை. ஆனாலும் ஆபத்து என்றால் அவை பொதுவாக பறக்கும்.\n\nகோழிகள் சமூக நடத்தை கொண்ட ஒன்றாக கூட்டமாக வாழும் பறவை. அவை அடைகாத்தலிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் இனத்துக்குரிய அணுகுமுறை கொண்டவை. கூட்டத்திலுள்ள தனிக் குஞ்சுகள் ஏனையவற்றை ஆதிக்கம் செய்யும். அதனால் அவை உணவை அடைதலிலும் இடத்தை தெரிவு செய்வதிலும் முன்னுரிமை பெற்றுவிடும். பேடுகளை அல்லது சேவலை இடத்திலிருந்து நீக்குதல் தற்காலிகமாக கூட்டத்தில் சமூக ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். புதிய கோழி ஒன்று கொத்தி ஆதிக்கம் செய்யும் வரை இது நீடிக்கும். பேடுகள் அதுவும் இளம் பறவைகளை கூட்டத்தில் சேர்த்தல் வன்முறைக்கும் காயம் ஏற்படுதலுக்கு காரணமாகிவிடலாம்.\n\nபேடுகள் ஏற்கனவே முட்டைகள் உள்ள கூட்டில் முட்டையிட முயற்சித்து, தன்னிடத்தில் மற்றவற்றின் முட்டைகளை நகர்த்தும். சில கோழி வளர்ப்பாளர்கள் போலி முட்டைகளை வைத்து பேடுகளை குறிப்பிட்ட இடத்தில் முட்டையிட உற்சாகப்படுத்துவர். இதனால் அவை குறிப்பிட்ட சில இடத்தில் பாவிக்கும் நடத்தைக்கு இட்டுச் சென்று, ஒவ்வொன்றும் தனக்கென கூட்டினை கொண்டிருக்காது இருக்கச் செய்யும்.\n\nபேடுகள் ஒரே இடத்தில் முட்டையிட பிடிவாதமாயிருக்கும். இது இரண்டு பேடுகளுக்கு ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சிப்பது தெரியாது. கூடு சிறியதாக இருந்தால், ஒன்றுக்கு மேல் ஒன்று முட்டையிட வழியேற்படுத்தும்.\n\nசேவல்கள் கூவுதல் மற்றைய சேவல்களுக்கு இடம் பற்றிய சமிக்கையாக இருக்கின்றது. ஆகினும், கூவுதல் அவற்றின் சுற்றுவட்டத்தில் ஏற்படும் திடீர் குழப்பத்தினாலும் இடம்பெறும். பேடு முட்டையிட்டதும் பெரிதாக கொக்கரிக்கும். அத்துடன் தன் குஞ்சுகைள அழைக்கும். பேடுகள் குறைந்த எச்சரிக்கை அழைப்பினை கொன்றுண்ணி அணுகுகின்றது என உணர்ந்ததும் கொடுக்க வல்லன.\n\nஉணவு பங்கிடலும் இணைதலும்.\nசேவல் உணவைக் கண்டதும், அது குஞ்சுகளைக் கூப்பிட்டு உண்ணவிடலாம். இதனை உயர் தொனியில் கொக்கரித்து, உணவை மேலே எடுத்து கீழே போடுவதனூடாக செய்யும். இது தாய்க் கோழியிடமும் காணப்படும் ஓர் பழக்கமாகும்.\n\nஇணைதலை முன்னெடுக்க சில சேவல்கள் பேடைச் சுற்றி நடனம் ஆடும். அத்துடன் அடிக்கடி தன் இறக்கையை பேடுக்கு அருகில் தாழ்வாகக் கொண்டுவரும். இந்த நடனம் பேட்டின் முளையில் மறுமொழிக்கு தூண்டும். சேவலின் அழைப்பிற்கு பதிலளித்ததும், சேவல் பேடை மிதித்து கருக்கட்டல் நிகழச் செய்யலாம்.\n\nகோழி இனங்கள்.\n- நாட்டுக்கோழி\n- கறிக்கோழி\n- முட்டைக்கோழி\n- ஜப்பானியக் காடை\n- கினிக் கோழிகள்\n- வான் கோழிகள்\n- காட்டுக்கோழி \n\nநாட்டுக்கோழி வகைகள்.\nகரி-நிர்பீக் (ஏசெல் கலப்பு).\nஇவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. இதன் சண்டை போடும் திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தாயகம் ஆந்திரப்பிரதேசம் எனக்கூறுவர். இவ்வகை மிகவும் அரிதாக இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம் காணப்படுகிறது. ஏசெல் இனம்,\nதிடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.\n\nசிறுவிடை.\nசிறுவிடை கோழிகள் தமிழகத்தின் கோழிகள் என்று அடையாளம் காணப்படுகின்றன. இவை காட்டுக் கோழிகளை வளர்க்கத் தொடங்கிய பிறகு அவை பரிணாமம் அடைந்து வந்தவை என்று நம்பப்படுகிறது. இவ்வகை சேவல்கள் அதிகபட்சம் இரண்டு கிலோ எடை கொண்டதாகவும், கோழிகள் அதிகபட்சம் ஒன்னரைக் கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது.\n\nகரி-சியாமா (கடகநாத் கலப்பு).\nபொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள். கருப்பு சதையுடைய பறவை என்பது இதன் பொருளாகும். மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார் மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 800 சதுர மைல் பரப்பளவில் இக்கோழி இனத்தின் பரவல் காணப்படுகிறது.\n\nபழங்குடியினர், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக் கோழிகளை வளர்க்கின்றனர். இதில் \nசேவல் பலிக்காக பயன்படுகிறது. அதாவது தீபாளிக்குப் பின் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது.\nகோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது.\nஇறைச்சி கருப்பாக, பார்வைக் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்) இரும்புச் சத்தும் உள்ளது.\n\nஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு).\nநீளமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும். பெயரில் உள்ளது போல், பறவைகளின் கழுத்து வெறுமையாக அல்லது, கழுத்தின் முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன. பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது. கேரளாவின், திருவனந்தபுரம் பகுதி இவ்வகை இனத்தின்தாயகமாகும்.\n\nயு.பி.-கரி (பிரிசில் கலப்பு).\nதுப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தித் திறனும் கொண்ட இனமாகும். வீட்டிலியே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும். வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன. இவ்வினம் சுறுசுறுப்பானது; செடிகளை உண்ணும் குணமுடையது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சேவல்\n- கோழி வளர்ப்பு\n- புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1758"}, {"id": [38, 2], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "இந்தியா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிகளவில் உற்பத்தியாகின்றது. இந்தியாதான் இதன் தாயகம் எனக் கருதப்பட்ட போதிலும், தற்போது உலகில் இது அதிகமாக விளைவிக்கப்படுவது கனடா நாட்டிலாகும். ஆரம்பத்தில் இந்தியாவில்தான் அதிகளவில் உற்பத்தியாக்கப்பட்டது. ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கனடாவில் அதிக உற்பத்தி பெறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16330"}, {"id": [38, 3], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "வரலாறு.\nஇந்தியா, மியன்மார், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (\"Gallus gallus\") இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இக்கோழிவளர்ப்பு பின்னர் ஏனையப் பகுதிகளுக்கும் பரவியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.\n\nவளர்ப்பு முறைகள்.\nகோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் (கட்டற்ற கோழி வளர்ப்பு) வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது.\n\nகட்டற்ற கோழி வளர்ப்பு.\nஇம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழிவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே ஆரம்பத்தில் செய்யப்பட்ட கோழிவளர்ப்பு முறையுமாகும். இம்முறையின் கீழ் கோழிகளின் நடமாட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். இம்முறையின் கீழ் செயற்கை வேதியல் பொருட்களின் பயன்பாடு குறைவாக அல்லது பூச்சியமாக காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன. இம்முறையின் கீழ் கோழிகள் சுதந்திரமாக நடமாட மற்றும் தமது இயற்கை வாழ்க்கை முறைக்கு ஒத்த வாழ்வை வாழக்கூடியன ஆகையால் விலங்கு உரிமை ஆர்வளர்கள் இம்முறையை ஆதரிக்கின்றனர்.\n\nபண்ணை முறைக் கோழி வளர்ப்பு.\nகூண்டு இல்லா முறை.\nஇம்முறையின் கீழ் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற ஈரப்பதனை உரியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகளுக்கான உணவு, நீர் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுக்கும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும். இது செலவு குறைவான முறை ஆனால் முட்டை உற்பத்தி கூண்டு முறையை விட குறைவாக இருக்கும். தீவனம் மிகுதியாக வீணாகும். அதிக இடம் தேவை.\n\nகூண்டு முறை (Battery Hen).\nஇம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து மரணம் அடையும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.\nஒரு குறிப்பிட்ட பண்ணைப் பரப்பில் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை வளர்க்களாம் என்பதால் முட்டை உற்பத்தி மிகுதியாகக் காணப்படும். இம்ம்றையின் கீழ் கூண்டு இல்லா முறையை விட 2 தொடக்கம் 4 மடங்கு அதிகமான எண்ணிகையான கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் முட்டையிட்டவுடன் தானகவே கூண்டைவிட்டு வெளியேறும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் முட்டைகள் சேதமாவது குறைவாக காணப்படும்.\n\nஇம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் இருப்பதால் சிறகுகளை இழக்கும். மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம். பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான புரதத்தை பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் ஈரல்களில் அதிகளவான கொழுப்பு சேமிக்கப்படுகிறது. இவ்வாறான கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன.\n\n2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம், கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது அங்கத்திய நாடுகளில் தடைச் செய்துள்ளது. ஆஸ்திரியா 2004 ஆம் ஆண்டு முதல் கூண்டு கோழி வளர்ப்பு முறையைத் தடைச் செய்துள்ளது.\n\nவளர்க்கப்படும் இடங்கள்.\nகோழி வளர்ப்பில் முதல் இடத்தில் ஐக்கிய அமெரிக்காவும் , 2ம் இடத்தில் சீனாவும், 3ம் இடத்தில் பிரேசிலும், 4ம் இடத்தில் மெக்சிகோவும், 5ம் இடத்தில் இந்தியாவும், 6ம் இடத்தில் பிரித்தானியாவும், 7ம் இடத்தில் தாய்லாந்தும் உள்ளன.\n\nஇந்தியாவின் கோழி வளர்ப்புத்துறை.\nஇந்தியாவில் இருந்து பெருமளவிலான கோழிகள் இலங்கைக்கும் (50%), வங்காள தேசத்திற்கும் (32.5%), நேபாளத்திற்கும் (8.2%) ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் இருந்து பெருமளவிலான முட்டைகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் குவைத்துக்கும் ஓமனுக்கும் ஏற்றுமதியாகின்றன. முட்டை தூளானது ஜப்பானுக்கும் போலந்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன.\n\nதமிழகத்தின் நாமக்கல் மண்டலம் கோழி வளர்ப்பில் முதன்மையானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6541"}, {"id": [38, 4], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "இவ்வார்த்தையானது இறைச்சிக்காகக் கொல்லப்படும் புறாக்குஞ்சு போன்ற இதர பறவையினங்களையும் உள்ளடக்கியதாகும். ஆனாலும், இந்த இனங்களைச் சார்ந்த வேட்டையாடி, உண்ணப்படும் வனப்பறவைகளை இந்த வார்த்தை உள்ளடக்குவதில்லை. புல்லுஸ் (pullus - சிறிய விலங்கு) எனப் பொருள்படும் இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து தோன்றிய பிரெஞ்சு மொழி வார்த்தையான பெளல் (\"poule\") என்பதிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாகும். \n\nபறவைகள் வீட்டுப்பிராணிகளாக வளர்க்கப்படுவது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது. மனிதர்கள் தாங்கள் வனப்பகுதிகளில் சேகரித்த முட்டைகளைக் குஞ்சு பொரிப்பதற்காகத் தங்களது வீட்டில் கொண்டு வந்து வைத்ததன் விளைவாகத் தொடங்கியிருக்க வேண்டும். பிறகு, இது பறவைகளை மனிதன் தன் வசம் சிறைப்பிடித்து வைத்துக்கொள்வதையும் சேர்த்துக் கொண்டது. வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகளை சேவல் சண்டையிடவும், பின்னர் குயில்களை அவற்றின் இசைக்காகவும் பழக்கப்படுத்தினர். விரைவிலேயே, பறவைகள் வளர்ப்பது உணவுக்கான மூலமாக இருப்பது உணரப்பட்டது. வேகமான வளர்ச்சி, முட்டையிடும் திறன், இணக்கம், சிறகுகளின் தோற்றம் மற்றும் அமைதியான குணம் ஆகியவற்றிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் பல நூற்றாண்டுகளாக நடந்தது. நவீன இனங்கள் தங்கள் காட்டு மூதாதையர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவையாக இருந்தன. சில பறவைகள் இன்னும் சிறு கூட்டங்களாக அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இன்று சந்தையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான பறவை இனங்கள் வணிக நோக்கத்துடன் அமைந்துள்ள நிறுவனங்களில் வளர்க்கப்பட்டவையேயாகும். உலகளாவிய ரீதியில் கோழி இறைச்சி மிகப் பரவலாக சாப்பிடப்படும் இரண்டாவது இடத்தைப் பிடித்த இறைச்சி வகையாகிறது. முட்டை மற்றும் கோழி இறைச்சி ஊட்டச்சத்து நிறைந்த ஊட்டச்சத்து மிகுதியான கொழுப்பு குறைந்த புரதத்துடன் உணவாக அமைகிறது. அனைத்து கோழி இறைச்சி வகையும் ஒழுங்காக கையாளப்பட்டு, போதுமான அளவு சமைக்கப்படுவது, உணவு நஞ்சாகும் அபாயத்தைக் குறைக்கும்.\n\nவரையறை.\n\"கோழியின வளர்ப்புப் பறவைகள்\" என்பது காலகாலமாகச் சில பயன்பாடுகளுக்காக நிலத்தில் வாழும் வனப்பறவைகள் (கல்லிபார்மஸ்) மற்றும் நீரில் வாழும் கோழியினப் பறவைகள் (அன்செரிபார்மஸ்) பிடிக்கப்பட்டு வீட்டில் வளர்க்கப்படுவதைக் குறிக்கப் பயன்பட்டு வந்த சொல்லாகும். ஆனால் பாடும் பறவைகள் மற்றும் கிளிகள் போன்ற கூண்டில் வாழும் பறவைகள் இவ்வகைப்பாட்டில் வராது. இறைச்சி அல்லது முட்டையின் உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட கோழிகள், வான்கோழிகள் மற்றும் வாத்துகள் உள்ளிட்ட வீட்டு வளர்ப்புப் பறவைகள் என \"கோழியினப் பறவைகள்\" வரையறுக்கப்பட முடியும். மேலும் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் இத்தகைய பறவைகளின் தசைக்கும் இதே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மேலே குறிப்பிட்ட அதே பறவைக் குழுக்களைப் பட்டியலிடுகிறது. ஆனால், கினிக்கோழி மற்றும் புறாக்குஞ்சு (இளம் புறாக்கள்) ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது. ஆர். டி. கிராஃபோர்டின் \"கோழி இனப்பெருக்கம் மற்றும் மரபியல்\" என்ற நூலில் இளம்புறாக்கள் தவிர்க்கப்பட்டாலும், சப்பானிய காடை மற்றும் பெருஞ்செம்போத்து போன்றவை பட்டியலுக்குள் சேர்க்கப்படுகின்றன, பிந்தையது பெரும்பாலும் கைப்பற்றி வளர்க்கப்பட்டு, பின்னர் காடுகளில் விடப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122498"}, {"id": [38, 5], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.\n\nநோய்கள்.\nபூஞ்சணங்கள், நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் [(உ-ம்) இலைப்புள்ளி நோய்] நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\n\nபயன்கள்.\nநிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82582"}, {"id": [38, 6], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "கிராமப்பிரியா கோழி இந்திய அரசால் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ஐதராபாத்தைச் சார்ந்த திட்டத்தின் வழியாக உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின கோழி ஆகும். கிராம்ப்பிரியா கோழிகள் கொல்லைப்புற வளர்ப்புக்காக உருவாக்கப்பட்டவை. இவை இந்திய விவசாயிகள் மத்தியில் உயர்ந்த மதிப்பைக் கொண்டவையாக உள்ளன.\n\nகிராம்ப்பிரியா கோழி இறைச்சி தந்தூரி வகை உணவுகளை தயாரிக்க மிகவும் பொருத்தமானதாக உள்ளது. \n\nகிராமப்பிரியாவில் இரண்டு வகைகள் உள்ளன:\n- வெள்ளை வகை: - நல்ல முட்டை உற்பத்திக்கு.\n- வண்ணமயன இனம்: - இரட்டை நோக்கத்துக்காக வளர்க்கப்படுகின்றன.  இதில் வெள்ளை இனத்தைவிட முட்டைகள் எண்ணிக்கை குறைவாகவே கிடைக்கும். இதன் தனித்தன்மைகளாக உள்ளவை: பல வண்ண இறகு முறை, நீண்ட தாடி, குறைந்து வேட்டையாடும் அச்சுறுத்தல், இயல்பான உடல் எடையளவு, சிறந்த முட்டை உற்பத்தி, பழுப்பு நிற ஓடுடைய முட்டைகள் போன்றவை ஆகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90737"}, {"id": [38, 7], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "பண்புகள்.\nகுரோய்லர் கோழிகள் முட்டை மற்றும் இறைச்சி ஆகிய இரட்டை நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. இவை சமையலறை மற்றும் விவசாய கழிவுகளை உணவாக கொண்டு வாழக் கூடியன,  இந்திய மரபார்ந்த நாட்டுக் கோழிகள் வருடத்திற்கு 40 முட்டைகளை இடும் நிலையில் இக்கோழிகள் வருடத்திற்கு ஏறக்குறைய 150 முட்டைகள்வரை இடுகின்றன. அதேபோல இந்த கோழி இறைச்சி அளவு மிகுந்து காணப்படுகிறது; இந்த வகை சேவல்களின் எடை தோராயமாக 3.5 கிலோ (7.7 பவுண்ட்) கொண்டவையாகவும், கோழிகள் 2.5 கிலோ (5.5 பவுண்ட்) எடைவரை இருக்கின்றன. இதே சமயம் இந்திய உள்நாட்டுப் பாரம்பரிய சேவல்கள் தோராயாக 1 கிலோ (2.2 பவுண்ட்) மற்றும் கோழிகள் 0.9 கிலோ (2.0 பவுண்ட்) என்றே இருக்கின்றன. குரோய்லர் கோழிகள் சில  தனிப்பட்ட மரபணு அம்சங்கள் கொண்டவையாக உள்ளவையாகவும், நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவையாகவும் உள்ளன. இக்கோழிகள் மனிதனுக்குத் தேவையான புரத உணவாக மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு கணிசமான வருமானத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது இதன் குஞ்சுகளை வளர்க்க கிராமப்புறங்களில் விவசாயிகள் பெரியதாக எந்த செலவு செய்யவேண்டிய தேவையின்றி இயற்கைக் கழிவுகளை உண்டு வளரக்கூடியனவாக உள்ளன.\n\nவரலாறு.\nஇந்தக் கோழி இனம் 1990 களின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இனம் வினோத் கபூர் என்பவரின் கீக் பாம் பிரவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பெயர் கீக் மற்றும் பிராய்லர் ஆகியவற்றின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டது. ஒரு மத்திய குஞ்சு பொரிப்பம் எழுப்பப்பட்டு, குரோய்லர் முட்டைகள் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் \"தாய் அலகுகளில்\" இட்டு குஞ்சுகளைப், பெற்ற பின்னர், தேவைப்படும் கிராமங்களுக்கு ஒரு நாள் வயதுக் குஞ்சுகளாக  வழங்கப்படுகிறன.\n\nகுரோய்லர் கோழிகள் இந்தியாவின் கிராமப்புறங்களில் புகழ்வாய்ததாக உள்ளது. குறிப்பாக உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம், மிசோராம், சத்தீஸ்கர், மேகாலயா ,  உத்திரகண்டம் ஆகிய மாநிலங்களிலில் நிலமற்ற குறு விவசாயிகளால்- பெண்களால் பகுதி நேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ இக்கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுகின்றனர். குரோய்லர் கோழிகள் உள்நாட்டில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து உகாண்டா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90743"}, {"id": [38, 8], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "இது வட இந்திய உணவான பிரியாணியுடன் ஒப்பிடத்தக்க, ஆனால் சுவையிலும் செய்முறையிலும் கணிசமாக மாறுபட்ட உணவாகும். \n\nவெளி இணைப்புகள்.\n- கோழிப்புக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_65618"}, {"id": [38, 9], "question": "உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி <Query> ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "இவை மட்டுமல்லாது, எரிமலைக் குழம்பு என்ற சொல் எரிமலை வெடிப்பின்போது வெளியே தெறிக்கும் பொருளைக் குறிக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33514"}]
[{"id": [43, 0], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "வரையறை.\nஉயிரியல் வகைப்பாட்டை வரையறுத்தவர் எர்ணஸ்ட் மாயர் ஆவார். அவரால் கொடுக்கப்பட்ட வரையறை, \"ஒன்றையொன்று ஒத்திருக்கும் உயிரினங்களை ஒரு வகையனில் அடக்கி, அவற்றை ஒரு படிநிலையில் வைத்தலும், ஒன்றையொன்று ஒத்த, அல்லது தொடர்புகொண்ட வெவ்வேறு வகையன்களை ஒன்றிணைத்து, அதற்கு மேலான ஒருபடிநிலையில் வைத்தலும் போன்ற வகையில் வெவ்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்துதலே உயிரியல் வகைப்பாடு எனப்படும்\".என்பதாகும்..\n\nஅண்மித்த ஒரு பொதுவான மூதாதையருடன் பகிர்ந்துகொள்ளப்படும் பொதுவான மரபுபேற்று இயல்புகளின் அடிப்படையிலேயே இத்தகைய ஒழுங்குபடுத்தல் அல்லது வரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி, அமைப்பொத்த (homologous) உயிரினங்களில் ஒரு பொது மூதாதையிலிருந்து மரபுபேற்றுவழிப் பெறப்படும் ஒத்த இயல்புகளே மிக முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படும்.. இங்கு ஒரு பொது மூதாதையைக் கொண்டிராத வெவ்வேறு உயிரினங்களில் இருக்கக் கூடிய செயலொத்த (analogous) இயல்புகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. எ.கா. பறவையும், வவ்வாலும் பறக்கும் இயல்பையும், அதற்கான ஒத்த உறுப்பையும் கொண்டிருந்தாலும், அவை ஒரே மூதாதையிலிருந்து மரபுவழியில் பெறப்படாத ஒரு இயல்பாக இருப்பதனால், அவற்றை ஒரே வகுப்பிற்குள் அடக்குவதில்லை. அதேவேளை வவ்வாலும், திமிங்கிலமும் பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றின் இளம் வழித்தோன்றல்களுக்குப் பாலூட்டும் இயல்பானது, ஒரு பொது மூதாதையிலிருந்து பெறப்பட்டதாக இருக்கின்றமையினால், அவை இரண்டும் பாலூட்டிகள் என்ற பொதுவான வகுப்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.\nவகைபாட்டியலின் வரையறை அத்தகவலைப் பெறும் வாயிலுக்கேற்ப வேறுபடுகிறது. என்றாலும் வரையறையின் சாரம் ஒன்றாகவே அமைகிறது; அதாவது உயிரிசார் கருத்துப்படிமமும் பெயரிடல் மரபும் வகைப்படுத்தலும் மாறுவதில்லை. மேற்கோள் கருத்துகளாக, அண்மையில் வெளிவந்த சில வரையறைகள் கீழே தரப்படுகின்றன:\n\n1. குறிப்பிட்ட இனத்தின்/சிறப்பினத்தின் தனி உயிரிகளை இனமாக குழுநிலைப்படுத்தல், அந்தக் குழுக்களுக்குப் பெயர்களிட்டுப் பின் , அதன்வழி வகைபாட்டை உருவாக்குதல் சார்ந்த கோட்பாடும் நடைமுறையும் வகைப்பாட்டியலாகும்,\n2. அமைப்புசார் வகைபாட்டியலின் பேருறுப்பாக , விவரித்தல், இனங்காணல், பெயரிடல், வகைபடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும் அறிவியல் புலம் வகைபாட்டியலாகும்.\n3. உயிரிகளின் ஏற்பாட்டை வகைபடுத்தும் உயிரியல் வகைபாட்டு அறிவியல் புலம் வகைபாட்டியலாகும்ref>Kirk, P.M., Cannon, P.F., Minter, D.W., Stalpers, J.A. eds. (2008) \"Taxonomy\". In \"Dictionary of the Fungi\", 10th edition. CABI, Netherlands.</ref>\n4. \" இன உருவாக்கத்தின் காரணம் போன்றவற்றை ஆய்வதை உள்ளடக்கிய உயிரிகளை வகைபடுத்தும் அறிவியல் புலம் வகைபாட்டியலாகும்\"\n5. \" வகைபாட்டுக்காக உயிரிகளின் பான்மைகளை பகுத்தாயும் புலம் வகைபாட்டியலாகும்\"\n6. \"[அமைப்புசார் வகைபாட்டியல்] என்பது உயிரிகளை வகைபடுத்தவும் பெயரிடவும் தேவையான பாணியைக் கண்டறிய தொகுதி மரபியலை ஆயும் மேலும் விரிந்த புலம் வகைபாட்டியலாகும்’\" (இதுதேவை சார்ந்த ஆனால் இயல்புக்கு மாறான வரையறை)\nமேற்கூறிய பல்வேறு வரையறைகள் வகைபாட்டியலை அமைப்புசார் வகைபாட்டியலின் உட்புலமாக (வரையறை2) அல்லது மறுதலையாக அவ்வுறவைத் தலைக்கீழாக்குவதாக, அல்லது இரண்டைiயும் ஒத்த பொருண்மை கொண்டதாக்க் கருதுவதைக் காணலாம். மேலும் இவற்றில் வகைபாட்டியலில் உயிரியல் பெயரிடலை வரையறைக்குள் அடக்குவதில் சிலவற்றிலும் (வரையரை-1, வரையறை-2 ) அல்லது அதை அமைப்புசார் வகைப்பாட்டியலின் ஒரு பகுதியாக நோக்குவதிலும் உள்ள இசைவின்மையை காண முடிகிறது, . எடுத்துகாட்டாக, ஆறாம் வரையறையானது, அமைப்புசார் வகைபாட்டியலின் பின்வரும் வரையறையோடு இணைவாக அமைந்து பெயரிடலை வகைபாட்டியலுக்கு வெளியே கொண்டுசெல்வதைக் காணலாம்:\n\n- \"அமைப்புசார் வகைபாட்டியல்\" என்பது \"உயிரிகளை இனங்காணல், வகைபடுத்தல், பெயரிடல் ஆகியவற்றை, அவற்றின் இயற்கை உறவுகள் சார்ந்தும் வகையன்களின் வேறுபடுதலையும் படிமலர்ச்சியையும் உள்ளடக்கியும் ஆயும் அறிவியல் புலமாகும்\".\n\nவகைப்பாட்டியல், அமைப்புசார் உயிரியல், அமைப்புசார் வகைபாட்டியல், உயிர்சார் வகைபாட்டியல் அறிவியல் வகைபாடு, உயிரியல் வகைபாடு, தொகுதிமரபியல் எனும் சொற்களின் ஓட்டுமொத்தக் கணம், சிலவேலைகளில் ஒன்றின் மீது ஒன்று படிந்தமைதலை, அதாவது சிலவேளைகளில் அவை ஒன்றியும் சிலவேளைகளில் அவை சற்றே வேறுபட்டும் , ஆனல் எப்போது உறவுடனும் இடைவெட்டியும் அமையும் பொருளுடன் விலங்குவதைக் காணலாம். \"வகைபாட்டியல்\" புலத்துக்கான பரந்து விரிந்த பொருள் இங்கே சுட்டப்பட்டது. இந்தச் சொல் 1913 இல் கண்டோல் என்பவரால் அவரது \"Théorie élémentaire de la botanique\" எனும் நூலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nதற்கால வளர்ச்சிகள்.\n1960 களிலிருந்து, வகைப்பாட்டு அலகுகளை (taxon) படிவளர்ச்சி மர அமைப்பில் ஒழுங்கு படுத்தும் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வகைப்பாட்டு அலகு, ஏதாவது உயிரின மூதாதையின் எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிருப்பின், அது ஒருவழித்தோற்றம் (monophyletic) எனப்படும். மாறாக மிகக்கிட்டிய பொது மூதாதை ஒன்றைக் கொண்டிருந்து, எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிராவிட்டால் அது paraphyletic எனப்படும். வகைப்பாட்டு அலகொன்றில் அடங்கும் உயிரினங்களின் பொது இயல்புகள் தனித்தனியாக, ஒன்றுக்கொன்று தொடர்பின்றிக் கூர்ப்பு அடைந்திருப்பின் அவ்வலகு, பல்தொகுதிமுறைத் தோற்றம் (polyphyletic) எனப்படும்.\n\nவகைப்பாட்டியலில் ஆட்சிகள் ஒப்பீட்டளவில் அண்மைக்காலப் பகுப்புகள் ஆகும். மூன்று-ஆட்சி முறைமை (three-domain system) 1990 இல் உருவாக்கப்பட்டுப் பின்னரே ஏற்பு பெற்றது. இன்று பெரும்பான்மையான உயிரியலாளர்கள் மூன்று-ஆட்சி முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனினும் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் ஐந்து திணைப் பகுப்பு முறைமையைப் பயன்படுத்துகிறார்கள்.\n\nலின்னேயசின் இருபடிநிலை வகைப்பாடு.\nலின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன:\n\n1. திணை(இராச்சியம்) (kingdom)\n2. வகுப்பு (class)\n3. வரிசை (order)\n4. பேரினம் (genus)\n5. இனம் (species)\n\nதிணைகள் (இராச்சியங்கள்), பிளாண்டே (plantae - தாவரங்கள்), அனிமேலியா (animalia - விலங்குகள்) என \"இரண்டாகப்\" பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.\n\nஏழு படிநிலை வகைப்பாடு.\nலின்னேயசின் ஐந்து படிகளுடன் மேலும் இரண்டு படிகளைச் சேர்த்துத் தற்கால வகைப்பாடு ஏழு படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது.\n\n1. திணை(இராச்சியம்) (kingdom)\n2. தொகுதி (phylum) – பிரிவு (division) (தாவரங்களுக்கு)\n3. வகுப்பு (class)\n4. வரிசை (order)\n5. குடும்பம் (family)\n6. பேரினம் (genus)\n7. இனம் (species)\n\nபெயர் முடிப்பு.\nபேரினங்களுக்கு மேலுள்ள படிநிலைகளில் வகைப்பாட்டு அலகுகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் முடிவடையுமாறு ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கீழுள்ள அட்டவணை இதனைத் தெளிவுபடுத்துகிறது.\n\nஅங்கீகாரம் (ஆசிரியர் சான்று).\nஅங்கீகாரம் ஆனது விஞ்ஞானப் பெயருக்கு அடுத்ததாகக் குறிப்பிடப்படும். இங்கு அங்கீகாரம் என்பது அவ் விஞ்ஞானப் பெயரை சரியாகக் குறிப்பிட்டு வெளியிட்ட விஞ்ஞானியினது பெயராகும். உதாரணமாக 1758 இல் கரோலஸ் லின்னேயஸ் (Linnaeus) ஆசிய யானைக்கு \"Elephas maximus\" என்ற விஞ்ஞானப் பெயரைக் கொடுத்தார். ஆகவே இப் பெயரானது சில வேளைகளில் \"\"Elephas maximus\" Linnaeus, 1758\" எனவும் எழுதப்படுகின்றது. இம் முறையில் விஞ்ஞானிகளின் பெயர்களை அவ்வப்போது சுருக்கமாகவும் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக லி = \"L.\" என்ற சுருக்க எழுத்தானது கரோலஸ் லின்னேயஸைக் குறிக்குமென உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு தாவரவியலில் நிலையான சுருக்கப்பெயர்களைக் கொண்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட பட்டியலும் உள்ளது. (பார்க்க தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை) அங்கீகாரம் ஒதுக்கப்படும் விதமானது விலங்கியலுக்கும் தாவரவியலுக்கும் இடையில் சற்று வேற்படுகின்றது.\n\nஇலங்கை வழக்குச் சொற்கள்.\n- Domain- பேரிராச்சியம்\n- Kingdom - இராச்சியம்\n- Phylum/Division - கணம்/ பிரிவு\n- Class - வகுப்பு\n- Order - வருணம்\n- Family - குடும்பம்\n- Genus - சாதி\n- Species - இனம்\n\nதமிழக வழக்குச் சொற்கள்.\n- Domain - பேருலகம்\n- Kingdom - உலகம்\n- Phylum/Division - தொகுதி/பிரிவு\n- Class - வகுப்பு\n- Order - வரிசை/ஒழுங்கு\n- Family - குடும்பம்\n- Genus - பேரினம்\n- Species - சிறப்பினம்/இனம்/சிற்றினம்\n\nவெளியிணைப்புகள்.\n- உயிரின வகைப்பாடு\n- அறிவியல் வகைப்பாட்டின் வரலாறு\n- மூன்று-ஆட்சி (domain) முறைமை\n- அறிவியல் வகைப்பாட்டில் பயனாகும் இலத்தீன் மற்றும் கிரேக்கம் மொழியிலானச் சொற்பட்டியல்\n- தாவரவியல் பண்புச்சொற்களுக்கான அகரமுதலி\n- Dave's garden என்ற உயிரின தகவல் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2069"}, {"id": [43, 1], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "ஒரு குறித்த தரநிலைக்குக் கீழேயுள்ள தரநிலையில் உள்ள இனங்கள் குறிவான பொதுமைப் பண்பும் கூடிய தனிப்பண்புகளும் கொண்டவையாக இருக்கும். அதே வேளை அதற்கு மேலேயுள்ளவை கூடிய பொதுமைப் பண்புகளைக் கொண்டவை. அவை பொது மூதாதைகளிடம் இருந்து பெற்ற இயல்புகளின் ஊடாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக உள்ளன. எந்தவொரு உயிரினத்தையும் பொறுத்தவரை இனத் தரநிலையும், அதன் பேரினம் குறித்த விளக்கமும் அடிப்படையானவை. அதாவது, ஒரு குறித்த உயிரினத்தை அடையாளம் காட்டுவதற்கு முதல் இரு தரநிலை தவிர்ந்த பிற தரநிலைகளைக் குறிப்பிடுவது பொதுவாகத் தேவையற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67666"}, {"id": [43, 2], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "முதுகு நாணுள்ளவை.\n விலங்குலகத்தில் தொகுதி 9 முதுகு நானுள்ளவை ஆகும். இவைகள் \n1. மீன்கள்(Pisces),\n2. இருவாழ்விகள்(Amphibians),\n3. ஊர்வன(Reptiles),\n4. பறப்பன(Birds) மற்றம்\n5. பாலூட்டிகள்(Mammals) வகுப்பைச் சார்ந்தவை.\n\nமுதுகு நாணற்றவை.\nவிலங்குலகத்தில் உள்ள 9 தொகுதிகளில் தொகுதி 1 முதல் 8 வரை உள்ளவை முதுகு நாணற்றவை எனப்படும். ஏனெனில் இவ்வவை விலங்குகளில் உட்புற முதுகெலும்புத் தொடர் காணப்படுவதில்லை. \n1. துளையுடலிகள்\n2. குழியுடலிகள்\n3. தட்டைப் புழுக்கள்\n4. உருளைப் புழுக்கள்\n5. வளைதசைப் புழுக்கள்\n6. கணுக்காலிகள்\n7. மெல்லுடலிகள்\n8. முட்தோலிகள்\nமுதலியன முதுகு நாணற்றவைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_105384"}, {"id": [43, 3], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "இரண்டு இராச்சியங்கள்.\nகரோலஸ் லின்னேயஸ் இற்கு முன்னான காலப் பகுதியில் தாவரங்களும், விலங்குகளும் தனித்தனி இராச்சியங்களாகக் கருதப்பட்டு வந்தது. கி.மு. 4ஆம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் உயிரினங்களை தாவரம், விலங்கு எனப் பிரித்திருந்தார். அரிஸ்டாட்டல் மேலும் விலங்குகளை வகைப்படுத்தினார். அவரது மாணவரான Theophrastus தாவரங்களை வகைப்படுத்தினார். ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில் அவர்களது வகைப்பாட்டியல் போதுமற்றதாக உணரப்பட்டதனால், கைவிடப்பட்டது.\n\n1735 இல் கரோலஸ் லின்னேயஸ் தான் எழுதிய நூலில், உயிரினங்களை தாவரங்கள், விலங்குகள் என இரண்டு இராச்சியங்களாகப் பிரித்ததுடன், உயிரற்ற கனிமங்களை அவற்றிலிருந்து வேறுபடுத்தினார். இவரே முதன் முதலாக அனைத்துலக தரத்திற்கு வகைப்பாட்டியலை ஏற்படுத்தியதுடன், புதிய உயிரியல் வகைப்பாடு, மற்றும் இருசொற் பெயரீட்டு முறையையும் அறிமுகப்படுத்தினார்.\n\nமூன்று இராச்சியங்கள்.\n1674 இல் நுண்ணோக்கியியலின் தந்தை என அழைக்கப்படும் ஆன்டன் வான் லீவன்ஹூக் என்பவர் நுண்ணோக்கியால் அவதானிக்கப்படக் கூடிய நுண்ணுயிர்களைப்பற்றி வெளிப்படுத்தினார். அவரால் அவதானிக்கப்பட்ட ஒரு கல உயிரினங்கள் (ஒற்றைக்கல உயிரினங்கள்) விலங்கு இராச்சியத்துள்ளும், தாவர இராச்சியத்துள்ளும் வகைப்படுத்தப்பட்டன. அசையக்கூடியன, விலங்குகளின் கீழ் அடங்கும் புரோட்டோசோவா (Protozoa) தொகுதியிலும், நிற பாசிகள் அல்லது அல்காக்களும், பாக்டீரியாக்களும் தாவரங்களின் கீழ் வரும் தலோபைட்டா அல்லது புரோட்டாபைட்டா பிரிவுகளுள்ளும் வகைப்பாடு செய்யப்பட்டன. பல உயிரினங்கள் இரண்டு வகை இராச்சியத்துள்ளும் அடக்கப்பட்டன. அறிவியல் முன்னேற்றமடைந்து செல்லச் செல்ல, மிக அதிகளவிலான உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டதுடன், வகைப்பாட்டியலும் பொருத்தமற்றதாகத் தோன்றியது\".. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, 1866 இல் ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் என்பவர் அதிநுண்ணுயிரி ( Protista) என்னும் மூன்றாவது இராச்சியமொன்றை ஒருவாக்கும் கருத்தை முன்வைத்தார். \n1990 இல் ஏற்படுத்தப்பட்ட வகைப்பாட்டின்படி, மூன்று ஆட்களங்கள் (Domains) மிக உயர்ந்த வகைப்பாட்டியல் அலகாகவும், அதற்கு அடுத்ததாக உள்ள அலகாக ஆறு இராச்சியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இது மூன்று-ஆட்கள ஒழுங்கமைப்பு எனப்படும். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வகைப்பாட்டியல் முறையானது, ஐந்து அல்லது ஆறு இராச்சியங்களை உள்ளடக்கியுள்ளது.\n\nநான்கு இராச்சியங்கள்.\nஇரண்டு ஆட்களங்கள்.\nபாக்டீரியா, மற்ற உயிரினங்களிலிருந்தும் வேறுபட்ட வகையில், கரு இல்லாத அமைப்பைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டன் (Édouard Chatton) என்பவர் 1925 ஆம் ஆண்டளவில், மெய்யான கருவைக் கொண்ட அமைப்புடையவை மெய்க்கருவுயிரி (Eukaryota) என்றும், கருமென்சவ்வால் சூழப்பட்ட வரையறுக்கப்பட்ட கருவைக் கொண்டிராதவை நிலைக்கருவிலி (Prokaryota) என்றும் கூறினார். மெய்க்கருவுயிரி, நிலைக்கருவிலி ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி அதனை வகைப்பாட்டியலில் சேர்ப்பதற்கு முன்மொழிந்தார். இதனால் இராச்சியத்திற்கு மேலான ஒரு வகைப்பாட்டியல் அலகொன்றின் தேவை ஏற்பட்டது. அந்த அலகே, மேல் இராச்சியம், அல்லது Empire அல்லது ஆட்களம் எனப் பெயரிடப்பட்டது. சட்டனுடைய முன்மொழிவு உடனடியாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை.\n\nநான்கு இராச்சியங்கள்.\n1938 இல் ஹேபர்ட் கோப்லண்ட் (Herbert Copeland) என்பவர் இன்னொரு முறையை முன்வைத்தார். இதன்படி தெளிவான கருவற்ற உயிரினங்களான மெய்க்கருவிலிகளை மொனேரா (Monera) என்னும் தனியான இராச்சியத்தினுள் அடக்கினார். இதுவே பாக்டீரியா, நீலப்பச்சைப்பாசி போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது. கோப்லண்டின் நான்கு இராச்சியப் பகுப்பு, தெளிவான கருவுள்ள ஒற்றைகல மெய்க்கருவுயிரி உயிரினங்களை அதிநுண்ணுயிரி (Protista) என்னும் இராச்சியத்திலேயும், ஏனைய மெய்க்கருவுயிரிகளான விலங்குகளையும், தாவரங்களையும் தனித்தனி இராச்சியங்களாகவும் கொண்டிருந்தது.\n\nகாலப்போக்கில் மெய்க்கருவுயிரி, நிலைக்கருவிலி வேறுபாட்டின் முக்கியத்துவம் புலப்படத் தொடங்கியது. 1960 ஆண்டளவில், ஸ்டேனியர் (Stanier), வான் நீல் (van Niel ) என்பவர்கள் சட்டனுடைய இரண்டு ஆட்களங்களையும் பிரபலப்படுத்தி, அவ்விரு ஆட்களங்களுக்குக் கீழே மேற்குறிப்பிட்ட நான்கு இராச்சியங்களையும் வகைப்படுத்தினர்.\n\nஐந்து இராச்சியங்கள்.\nபூஞ்சைகளுக்கும், ஏனைய தாவரங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு பலகாலமாகவே உணரப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்கூட தனது இறுதியான வகைப்படுத்தலுக்கு முன்னராக, ஆரம்பத்தில், பூஞ்சைகளை தாவர இராச்சியத்தில் சேர்க்காமல், அதிநுண்ணுயிரிகள் இராச்சியத்தில் சேர்த்திருந்தார். பின்னரே, அதனைத் திருத்தியிருந்தார். 1969 இல், ராபர்ட் விட்டேக்கர் (Robert Whittaker) பூஞ்சை அல்லது பங்கசு (Fungi) அடங்கிய தனி இராச்சியமொன்றை உருவாக்கி ஐந்து இராச்சியங்கள் கொண்ட முறையைக் கொண்டு வந்தார். ஒரு நியமமாகப் பிரபலமடைந்த இம்முறை சில திருத்தங்களுடன் இன்றும் பயன்படுவதுடன், புதிய பல்-இராச்சிய முறைமைகளுக்கு அடிப்படையாகவும் அமைந்துள்ளது.\n\nஇந்த ஐந்து இராச்சிய முறை முக்கியமாக உயிரினங்கள் தமக்கான ஊட்டச்சத்தைப் பெறும் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டது. தாவரங்கள் பல்கல அமைப்பைக் கொண்டிருப்பதுடன், பொதுவாக கனிம மூலக்கூறுகளைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்பவையாகவும் (Autotroph) இருக்கும். விலங்குகள் பல்கல அமைப்பைக் கொண்டிருப்பதுடன், தாமாகவே உணவைத் தயாரிக்க முடியாமல், வேறு கரிமப் பொருட்களையோ, அல்லது வேறு உயிரினங்களையோ உண்பதன் மூலம் தமக்கான ஊட்டச்சத்தைப் பெறுவனவாகவும் (Heterotroph) இருக்கும். பூஞ்சைகள் பல்கல அமைப்பைக் கொண்டிருப்பதுடன், இறந்த அல்லது அழுகும் கரிமப் பொருட்களிலிருந்து தமக்கான ஊட்டச்சத்தைப் பெறுவனவாகவும் (Saprotroph) இருக்கும். ஏனைய இரண்டு இராச்சியங்களும் அதிநுண்ணுயிரிகளும், மொனராவுமாகும்.\n\nஇந்த ஐந்து இராச்சிய முறையானது, இரண்டு ஆட்கள முறையுடன் இணந்திருக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2080"}, {"id": [43, 4], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "இப்பட்டியலில் \"அறிவியற்பெயர்\" என்று அறியப்படுவனவற்றின் குறிப்பிட்ட வேர்ச்சொற்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன; எல்லா தனி உயிரினங்களின் அறிவியற் பெயர்களும் இப்பட்டியலில் இல்லை.\n\nபெயர்ப் பட்டியல்.\nகீழுள்ள அட்டவணையில், இல என்பது இலத்தீன், கிரே என்பது கிரேக்க மொழி, இல-கி என்பது இருமொழிகளிலும் ஏறத்தாழ ஒத்தாக உள்ளது. அட்டவணை இலத்தீன் எழுத்து அகரவரிசையில் உள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- Latin names decoded with relevant images/photos at agrozoo.net.\n- \"The Botanary\" at \"Dave's Garden\".\n- Dictionary of botanical epithets\n- European Species Names in Linnaean, Czech, English, German and French\n\n\n\n\n", "document_id": "ta_ta_41990"}, {"id": [43, 5], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "அராக்னிடுகள் அல்லது சிலந்திதேள் வகுப்பிகள் பெரும்பாலும் நிலத்தில் அல்லது தரைமீது வாழ்வன என்றாலும், பல வகைகள் நன்னீரிலும், கடல்நீர்லிலும் (உவர்நீரிலும்) வாழ்கின்றன. சிலந்திதேன் வகுப்பு, மொத்தம் 100,000 உக்கும் மேலான இனங்கள் கொண்டுள்ள, பெரும் வகுப்பு. \nபொதுவாக சிலந்திதேள் வகுப்பிலுள்ளவை நான்கு இணையான கால்கள் (எட்டு கால்கள்) கொண்டவை, இதனால் இவை ஆறுகால்கள் கொண்ட (மூன்று இணையான கால்கள் கொண்ட) பூச்சிகளில் இருந்து எளிதாக வேறுபடுத்தி அறியக்கூடியவை. சிலந்திதேள் வகுப்பிகள் எட்டு கால்கள் கொண்டவை என்றாலும் அவை பொதுவாக 6 இணையான கை-கால் போன்று உடம்பில் இருந்து நீட்டிக்கொண்டிருக்கும் இணைப்புறுப்புகளாக மொத்தம் 12, கொண்டவை. இவற்றுள் 8 கால்கள் போக, மீதம் உள்ள 4 இணைப்புறுப்புகள் இரையைப் பற்றவும், தற்காப்புக்காகவும், சுற்றுச்சூழலை உணரவும் தேவைப்படும் கொடுக்கு, உணர்விழை போன்றவையாக (ஆனால் \"உணர்விழை\" அல்ல) வளர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் முதல் இரண்டும் கணுக்கொடுக்காகவும் (chelicerae, \"செலிசெரே\"), அடுத்த இரண்டும் உணரிகளாகவும் (பெடிபால்ப்புகள் pedipals, உணரும் முன்கைகளாக) உள்ளன. செலிசெரே எனப்படும் முன்கொடுக்கு அல்லது கணுக்கொடுக்கு, இரையைப் பற்றவும், தன் பகையினத்திடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. உணரிகள் எனப்படும் இரண்டும், இரையைப் பற்றவும், நகர்ந்து செல்லவும், இனப்பெருக்க உறுப்பாகவும் செயல்படுகின்றன. \"ஒளிப்பகை\" எனப்படும் எண்காலிகளில் முன்னிருக்கும் இரண்டு உணரிகளும் காலகள் போல் தென்படுவதால், பத்து கால்களை உடைய ஓரினம் போல் காட்சியளிக்கும்.\n\nஉணரிகள் என்னும் இணைப்புறுப்பு இருந்த போதும், இவை ஆறுகால் பூச்சிகளில் இருக்கும் உணர்விழைகள் அல்ல. சிலந்திதேள் அல்லது அராக்னிடுகளின் சிறப்பான வேறுபாடு இவற்றிற்கு உணர்விழைகளும் இறக்கைகளும் கிடையாது என்பதே. இவற்றின் புற உடல் \"இருபகுதி உடலமைப்பு\" கொண்டது. இந்த இருபகுதி உடலமைப்பு என்பதை இரு \"டாக்மாட்டா\" (\"tagmta\") என்று கூறுவது வழக்கம்.. இந்த இரு உடற்பகுதிகளும் ஒருங்கிணைந்து ஒட்டிய வடிவில் உள்ளது. ஒருபகுதியில் தலையும், நெஞ்சுப்பகுதியும் உள்ளது. இதனைத் \"தலை-நெஞ்சகம்\" அலலது \"செபாலோ-தோராக்சு\" (cephalothorax) அல்லது புரோசோமா (prosoma) என்றும், மற்றதை \"வயிறு\" (abdomen) அல்லது ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) என்றும் அழைக்கின்றனர். இந்த தலை-நெஞ்சகம் அல்லது புரொசோமா என்பது, தலையும் (செஃவலான், cephalon), நெஞ்சகமும் (thorax) சேர்ந்தபகுதி. வயிறு எனப்படும் ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) முன்வயிறு, பின்வயிறு என்று பல உள்ளினங்களில் பிரிக்கப்படும். என்றாலும் உண்ணி (அக்காரி, Acari) போன்ற வகைகளில் இவ்விரு வயிற்றுப்பகுதிகளும் ஒன்றாக இணைந்தும் இருக்கும் \n\nவகைப்படுத்தல்.\n- உண்ணி வரிசை (Acarina)\n- கூழைத் தேள் வரிசை (Amblypygi)\n- சிலந்தி வரிசை (Araneae) (40,000 இனங்கள்)\n- மெசோதேளி - அரிதான இனம். (Mesothelae)\n- ஒபிசுதோதேளி - (Opisthothelae)\n-  அரனிமொர்பேய் - அதிகமாக காணப்படும் இனங்கள் (Araneomorphae)\n-  மைகலொமொர்பேய் - (Mygalomorphae)— இடரன்டுலா சிலந்திகளும் அவை போன்று தோற்றமளிக்கும் சிலந்திகளும் இந்த வரிசையில் அடக்கம் அடக்கம்.\n- † பாலங்கிடர்பிடா - அழிந்து விட்ட இனம்\n- நெட்டெண்காலி வரிசை - நீண்ட கால்களை உடையவை (6,300 இனங்கள்)(Opiliones)\n- உணரிக் குறுந்தேள் வரிசை - (80 இனங்கள்)(Palpigradi)\n- போலித்தேள் வரிசை - (3,000 இனங்கள்) (Pseudoscorpion)\n- முகமூடி எண்காலி வரிசை - (Ricinulei) (60 இனங்கள்)\n- பிளவுச்சிலந்தி வரிசை - (220 இனங்கள்) (Schizomida)\n- தேள் வரிசை - (2,000 இனங்கள்) (Scorpiones)\n- ஒளிப்பகை எண்காலி வரிசை - (900 இனங்கள்) (Solifugae)\n- † ஹப்டபொடா - அழிந்துவிட்ட இனம் (Haptopoda)\n- தெளிபொனிடா - (100 இனங்கள்)(Thelyphonida)\n- உணரித்தேள் வரிசை (Uropygi)\n- அகரி - (Acari) (30,000 இனங்கள்)\n- அகரிபொம்சு (Acariformes)\n-  சர்கொப்டிபொம்சு (Sarcoptiformes)\n-  இடுரொம்பிடிமொம்சு (Trombidiformes)\n- ஒபிலியொகரிபொம்சு (Opilioacariformes)\n- பரசிடிபொம்சு (Parasitiformes)\n\nஏறக்குறைய இலட்சம் இனங்கள் உயிரியல் அட்டவணைப் படுத்தப்பட்டும் 6 இலட்சம் இனங்கள் இன்னும் அட்டவணைப்படுத்தப்படாமலும் உள்ளன.\n\nஇனங்கள்.\nசிலந்தி.\nசிலந்திகள் அல்லது எட்டுக்கால் பூச்சிகள் என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலி வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை நூலாம்படை என்றும், சிலந்தியை \"நூலாம்பூச்சி\" என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகைகள் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. மற்ற வகையான பூச்சிகளைப் போல் இவற்றுக்கு உணர்விழைகள் கிடையாது. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751  வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு   விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன.. சிலந்திகள் அராக்னிடா (\"Arachnida\") என்னும் வகுப்பில், சிலந்திப்பேரினம் அல்லது \"அரனியே\" (\"Araneae\") என்று அழைக்கப்படும் வரிசையில் உள்ள உயிரினம்.\n\nதேள்.\nதேள் (\"Scorpion\") என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15321"}, {"id": [43, 6], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "சொற்பிறப்பு.\n'ஆர்ட்டியோடாக்டிலா' என்ற சொல்லை இரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார்.\nஇந்த உயிரின வகைப்பாட்டியல் சொல்,\n- \"ஆர்ட்டியோசு\" (αρτιος) = ஒரே மாதிரியான, சம அளவான (even)\n- \"டாக்டிலோசு\" (δακτυλος) = விரல் (limb)\nஎன்ற இரு கிரேக்கச் சொற்களில் இருந்து உருவாக்கினார்.\n\nஇங்கு விரல் என்பது, குளம்பு ஆக மாற்றம் அடைந்துள்ளது. \"குளம்பு\" என்பது விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைவுத் தகவு ஆகும். எனவே, குளம்புள்ள விலங்குகளை, குளம்பிகள் என்கிறோம்.\n\nவிலங்கியல் வகைப்பாடு.\n- கீழ்கண்ட வகைப்பாடு சபால்டிங்( Spaulding et al., 2009) முறையை ஒட்டியது.\n- இத்துடன் 2005 ஆண்டில் அறிவிக்கப்பட்ட, வாழும் பாலூட்டி குடும்பங்கள் ஆகும்.\n- † என்ற குறியீடு உள்ள இவ்வுயிரினங்கள் ஊழிக்காலத்தவை;இன்று அவை உயிருடன் இல்லை என்பதைக் குறிக்கிறது.\n- வரிசை Artiodactyla/Cetartiodactyla\n- பெருவரிசை Tylopoda\n-  குடும்பம் †Anoplotheriidae (?)\n-  குடும்பம் †Choeropotamidae(?)\n-  குடும்பம் †Cainotheriidae\n-  குடும்பம் †Merycoidodontidae\n-  குடும்பம் †Agriochoeridae\n-  குடும்பம் Camelidae: (ஒட்டக, லாமா இனங்கள் - 6)\n-  குடும்பம் †Oromerycidae\n-  குடும்பம் †Xiphodontidae\n- பெருவரிசை Suina\n-  குடும்பம் Suidae: (பன்றி இனங்கள் - 19)\n-  குடும்பம் Tayassuidae: (பெக்காரி இனங்கள் - 4)\n-  குடும்பம் †Sanitheriidae\n- பெருவரிசை Cetruminantia\n-  வகைப்படா Cetancodontamorpha\n-   பேரினம் †\"Andrewsarchus(?)\n-   குடும்பம் †Entelodontidae\n-   உள்வரிசை Cetancodonta\n-    உயிரின கிளை Cetacea: (திமிங்கில இனங்கள் ~90)\n-    குடும்பம் †Raoellidae\n-    குடும்பம் †Dichobunidae\n-    குடும்பம் †Helohyidae\n-    குடும்பம் †Cebochoeridae\n-    குடும்பம் †Anthracotheriidae\n-    குடும்பம் Hippopotamidae: நீர்யானை (2 இனம் )\n-  வகைப்படா Ruminantiamorpha\n-   உள்வரிசை Tragulina\n-    குடும்பம் †Amphimerycidae\n-    குடும்பம் †Prodremotheriidae\n-    குடும்பம் †Protoceratidae\n-    குடும்பம் †Hypertragulidae\n-    குடும்பம் †Praetragulidae\n-    குடும்பம் Tragulidae: chevrotains (6 இனம் )\n-    குடும்பம் †Archaeomerycidae\n-    குடும்பம் †Lophiomerycidae\n-   உள்வரிசை Pecora\n-    குடும்பம் Antilocapridae: pronghorn (1 இனம் )\n-    குடும்பம் Giraffidae: ஒட்டகச்சிவிங்கி , Okapi (2 இனம் )\n-    குடும்பம் †Climacoceratidae\n-    குடும்பம் Moschidae: musk deer (7 இனம் )\n-    குடும்பம் †Leptomerycidae\n-    குடும்பம் Cervidae: deer (49 இனம் )\n-    குடும்பம் †Gelocidae\n-    குடும்பம் †Palaeomerycidae\n-    குடும்பம் †Hoplitomerycidae\n-    குடும்பம் Bovidae(135 இனம் )\n\nவாழிடமும், வளர் இயல்பும்.\nஇவைகள் அன்டார்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன. ஆசுத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் இவைகள் மனிதர்களால் அறிமுகபடுத்தப்பட்ட விலங்கினங்கள் என கண்டறியப்பட்டுள்ளன.\n\nகுளம்பு.\nஇவ்விலங்குகளின் விரல்கள், குளம்புகளாக மாற்றம் அடைந்துள்ளன. மாற்றமுற்ற அக்குளம்புகள், இவ்விலங்குகளிடையே, எண்ணிக்கையில் வேறுபட்டு இருக்கின்றன. இக்குளம்புகள் எண்ணிக்கையில் வேறுபட்டாலும், இரண்டிரண்டாக, சம அளவில் இருக்கின்றன. அதனால் தான், இவ்விலங்குகளை \"இரட்டைப்படை விரல்கள்\" என்று பொருள்படும் ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்ற உயிரியல் வரிசையில் அமைத்துள்ளனர்.\n\nஇவ்விலங்குகளின் உடல் எடை, இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால், அவை மீதும் ஈடான எடை விழுகின்றது.ஆனால், ஒற்றைப்படைக் குளம்பிகளில்பெரும்பாலான எடை, மூன்றாவது விரலில் விழுகின்றது.\n\nஇரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு யாதெனில், அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள, கணுக்கால் எலும்பின் டாலசு (Talus) எலும்பு அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால், பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). \nஇவற்றையும் பார்க்க.\n- ஒற்றைப்படைக் குளம்பி\n\n\n\n\n", "document_id": "ta_ta_16213"}, {"id": [43, 7], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "வரலாறு.\nபுராதன வரலாறு.\nபழங்காலத்தில் விலங்குகளை மனிதன் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதுபற்றி ஆராய தொடங்கியது தான் விலங்கியல் வரலாற்றிற்கான ஆரம்பமாகும். \n\n- கி.மு.28000 - மம்மூத் எனப்படும் மிகப்பெரிய யானை இனங்களைப் பற்றிய குகை ஓவியங்கள் ஐரோப்பாவின் எசுப்பானிய நாட்டில் கண்டறியப்பட்டன. பின்நாளில் சைபீரியாவில் இவ்வகை யானைகள் உறைந்த நிலையில் தொல்லியல் வல்லுநர்களால் அறியப்பட்டன.\n\n- கி.மு.10000 - ஐரோப்பா, வட ஆபிரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகளில் மனிதனால் வீட்டு விலங்குகளாக நாய்கள், பன்றிகள், செம்மறி ஆடுகள், கோழி, மற்றும் பிற விலங்குகள் வளர்க்கப்பட்டதன் குகை ஓவியக் குறிப்புகள் அறியப்பட்டன.\n\n- கி.மு.1200 - எகிப்து, சுமேரிய நாகரிகங்களின் அகழ்வராய்ச்சிகள், விலங்கு, மனித சமுதாயத் தொடர்பை (விவசாயம், உணவு, போக்குவரத்து, சுமை தாங்கிகள், கடவுட் சிலைகள், வழிபாடு, பயன்பாடு) விளக்கும் ஓவியங்கள், கல்வெட்டுகள் என்பன உறுதிப்படுத்தின.\n\nஇடைப்பட்ட காலம்.\nபிற்காலத்தில் ரோம-கிரேக்க காலத்திலேயே விலங்கியல் என்ற துறை தனித்து உருவாகியது. கிரேக்க தத்துவவியல் அறிஞர் அரிசுட்டாட்டில் விலங்கியலின் தந்தை எனப்படுகிறார். இவரே எளிய தாவர, விலங்கு வகைப்பாட்டியலின் முன்னோடியும் ஆவார். இத்துறை வரலாற்றின் இடைப்பட்ட காலத்தில் இசுலாமிய மருத்துவர்களால் முன்னேற்றம் கண்டது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் விலங்கியல் பற்றிய சிந்தனை புலனறிவாதத்தின் மேலான புதிய உயிரினங்களை கண்டுபிடிக்கும் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. 18-19ம் நூற்றாண்டுகளில் விலங்கியல் கற்றோர் ஈடுபடும் துறையாக மாறியது. ஒரு கல உயிரி முதல் பல கலங்களைக் கொண்ட உயிரிகள் வரை பல்வேறு அறிஞர்களால் பகுத்துணரப்பட்டன.\n\nடார்வின் காலத்திலிருந்து.\nபரிணாமவியலின் தந்தையான சார்லஸ் டார்வின், உடலியங்கியல் மற்றும் உருவவியல் ஆகியவற்றை பொதுவான உயிரியல் கோட்பாட்டுடன் ஒன்றிணைத்து அவற்றிற்கு புதிய விளக்கம் அளித்தார். இதன் விளைவாக அறிஞர்கள் விலங்குகளை மரபு வழி சார்ந்து வகைப்படுத்தவும், விலங்குகளின் வளர்ச்சியை பற்றி புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், விலங்குகளுக்கிடையேயான மரபியல் தொடர்பு பற்றி அறியவும் முற்பட்டார்கள். 19ம் நூற்றாண்டின் இறுதியில் தன்னியல்பு உருவாக்கம் () என்ற கொள்கைக்குப் பதில் நோய்க் கிருமிக் கோட்பாடு என்பது அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் பாரம்பரியம் என்பதன் செயல்பாடு பற்றி சரிவர புரியாமல் இருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிரிகோர் மெண்டல் மரபியலைப் பற்றிப் புதிதாக கண்டறிந்ததை கொண்டு மரபியல் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.\n\nஆய்வு.\nகட்டமைப்பு.\nஉயிரணுவே உயிர்களின் அமைப்பு மற்றும் செயலுக்கான அடிப்படை அலகாகும். உயிரணுக்களின் அமைப்பு, தொழில் போன்றவற்றை அறிந்திருத்தல், ஏனைய அனைத்து வகையான உயிரியல் அறிவிற்கும் அவசியமாகும். உயிரணுவியல் என்பது உயிரணுக்களின் அமைப்பு, இயக்கம், தன்மை, சூழலுடனான இடைத்தாக்கம் போன்ற அனைத்து பண்புக்கூறுகளைப் பற்றி அறிய உதவும் அறிவியல் ஆகும். இது ஒரு கல உயிரிகளான அமீபா, பாக்டீரியா முதற்கொண்டு, பலகல உயிரிகளான மனிதன் உள்ளிட்ட விலங்குகளின் உயிரணு அமைப்புக்களை ஆராய்கிறது. \n\nமிகச் சிறிய தனிக்கல உயிரினங்களின் எளிய கலங்கள் தொடக்கம், பல்கல உயிரினங்களினது விசேடப்படுத்தப்பட்ட உயிரணுக்கள் வரை நுணுக்குக்காட்டியியல், மற்றும் மூலக்கூற்று உயிரியல் போன்ற அறிவியல் மூலம் ஆராயப்படுகின்றது. உயிரணுக்களுக்கிடையிலான வேறுபாட்டை ஆராய மூலக்கூற்று உயிரியல் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வகை அறிவியல் மூலம் அணுக்கள், உயிரணுக்கள், இழையம், போன்றவற்றை ஆராய்ந்தறிய முடிகின்றது.\n\nமேலும் உடற்கூற்றியல் என்பது விலங்குகளின் கட்புலனால் பார்த்தறியக் கூடிய, உடலுறுப்புகளையும், உறுப்புக்களின் தொகுப்பினால் உருவாகும் உடல் தொகுதிகளையும், அதன் அமைப்புகளையும் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவாகும்.\n\nவிலங்கு உடலியங்கியல்.\nவாழும் உயிரினங்களான விலங்குகள், மற்றும் தாவரங்களின் உடலக் கட்டமைப்புகள், இயக்கம், செயற்பாடு, உயிர்வேதியியல் செயல்முறைகள் முதலியவை பற்றியும், அவை அனைத்தும் இணைந்து எவ்வாறு ஒரு உடலில் தொழிற்படுகின்றன என்பது பற்றியும் படிக்கும் அறிவியலே விலங்கு உடங்கியலாகும். \"கட்டமைப்பிலிருந்து செயற்பாடு\" என்பதை அறிவதே இந்த உடலியங்கியலில் முக்கிய நோக்கமாகும். இது தாவர உடலியங்கியல், விலங்கு உடலியங்கியல் என இரு கூறுகளைக் கொண்டிருப்பினும் எல்லாக் கலங்களின் உடலியங்கியலும் அடிப்படை ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக மதுவம் போன்ற உயிரிகளின் உயிரணுக்களின் உடலியங்கியலை ஒத்ததாகவே, மனித உடலிலுள்ள உயிரணுக்களின் உடலியங்கியலும் அமைந்திருக்கின்றது. \n\nமனிதனின் உடலியக்கங்களைப் பற்றிய அறிவியல் மனித உடலியங்கியல் எனப்படும். மனிதரில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இணைந்து செயலாற்றும் பல உடல் தொகுதிகள் காணப்படுகின்றன. அவையாவன:\n- நரம்பு மண்டலம்\n- அகஞ்சுரப்பி மண்டலம்\n- நோய் எதிர்ப்பு மண்டலம்,\n- சுவாச மண்டலம்\n- இரத்தச் சுழற்சி மண்டலம்\n- சமிபாட்டுத் தொகுதி\n- இனப்பெருக்கத் தொகுதி\n- எலும்புக்கூட்டுத் தொகுதி\n- கழிவுத் தொகுதி / சிறுநீர்த்தொகுதி\n- நிணநீர்த் தொகுதி\n- தசைத் தொகுதி\n- புறவுறைத் தொகுதி\n\nபரிணாமவியல்.\nபரிணாமவியல் என்பது வெவ்வேறு இனங்களின் தோற்றம், அவற்றின் மரபு வழிச் சந்ததி உருவாக்கம், தேவை, சூழலுக்கேற்ப அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் அறிவியலாகும். உயிரிகளின் படிவளர்ச்சிக் கொள்கை தொடர்பான ஆராய்ச்சிகள் வெவ்வேறு உயிரிகளுக்கிடையிலான தொடர்பைத் தெளிவாக்கின. பரிணாமவியல், ஓர் உயிரினத்தின் பண்புகளை மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது, காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் வாழ்வாதாரம், தன்னேர்ச்சியான நிகழ்வுகள், தேவை, சூழல் ஆகியனவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்குகின்றது. இதனை பண்டைத் தமிழிலக்கியங்களில் கூர்ப்பு என்று வழங்கியுள்ளனர்.\n\nபாலூட்டியியல், பறவையியல், ஊர்வனவியல் பற்றி ஆய்வு செய்யும் அறிவியலாளர்கள், அதன் அமைப்பொத்த இயல்புகளுக்குப் பரிணாமவியல் மூலம் விளக்கமளிக்க இயலும். இயற்கைத் தேர்வு, வாழ்க்கைப் போராட்டம், சர்வ வல்லமை முதலியன உயிரினங்கள் அழியாமல் பரிணமிக்க வைக்கும் படிவளர்ச்சி முறைகள் ஆகும்.\n\nபுதைபடிமவியல் மூலம் பரிணாம உயிரியல் ஓரளவுக்கு வளர்ச்சி முறையை எட்டியுள்ளது எனலாம். மரபியல், பரிணாமக் கோட்பாடு போன்ற துறைகளின் பல கேள்விகளுக்கும் புதைபடிமவியல் சான்றளிக்கிறது. 1980 களில், உயிரியல் வளர்ச்சி, பரிணாமவியலின் புதிய வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்சென்றது. இதன் பெரும்பங்கு விலங்கு மரபியல், உயிரியல் வளர்ச்சி முறை, மற்றும் உயிரியல் வகைப்பாடு ஆகிய அடிப்படைத் துறைகளைச் சாரும்.\n\nவகைப்பாட்டியல்.\nஉயிரினங்களை இனம், பேரினம், குடும்பம், வரிசை, வகுப்பு, தொகுதி, அல்லது பிரிவு, திணை அல்லது இராச்சியம் என வகைப்படுத்தும் முறை விலங்கியலின் வகைப்பாடு எனப்படும். உயிரியல் வகைப்பாடு அறிவியல் வகைப்பாட்டின் ஒரு வடிவம் ஆகும். கரொலஸ் லின்னேயஸால் உருவாக்கப்பட்ட வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட தற்போதைய வகைப்பாடு நவீன உயிரியல் வகைப்பாடு எனப்படுகின்றது. வகைப்பாட்டியலின் மாற்றங்கள், டார்வினின் கொள்கை நிலைத்தன்மை, மரபியல், டி. என். ஏ படிவரிசைகள் மூலம் புதுவடிவம் பெறுகின்றன. புதிய இனங்களின் கண்டுபிடிப்பு, அறிவியல் வளர்ச்சி, வகைப்பாட்டியலை இன்னமும் புதுப்பிக்கும்.\n\nவிலங்கின நடத்தையியல்.\nஆய்வகமல்லாது, இயற்கைச் சூழலில் விலங்குகளின் நடத்தையைப் பற்றி அறிய உதவும் அறிவியல் விலங்கின நடத்தையியல்(எத்தாலஜி) எனப்படும். நடத்தையியல் வல்லுநர்கள், இயற்கைத்தேர்வு கோட்பாட்டின் அடிப்படையில் உயிரினங்களின் நடத்தைகளை பரிணாம வளர்ச்சியின் மூலம் உணர சிரமமாக இருந்தது. ஆனாலும் நவீன நடத்தையியல் வல்லுநர் எனப் பொற்றப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய \"மனிதன் மற்றும் விலங்குகளின் உணர்ச்சிகள்\" (The Expression of the Emotions in Man and Animals) என்ற புத்தகம் தற்கால வல்லுநர்களின் அனைத்து சிரமங்களையும் எளிதாக்கின.\n\nஉயிர்ப்புவியியல் ஆய்வுகள், உயிரினங்களின் இடஞ்சார்ந்த பரவல், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு, காலநிலை மாற்றம், வலசை போதல், உயிரினப் பல்வகைமை மூலம் நடத்தையியலுக்கு உரமூட்டுகின்றன.\n\nவிலங்கியல் உட்பிரிவுகள்.\nமேலும் அறிய விலங்கியல் சில சிறப்பு உட்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளன,\nஅவை,\n- முதுகெலும்பற்ற விலங்கியல்\n- பூச்சியியல்\n- மெல்லுடலியியல்\n- முதுகெலும்புள்ள விலங்கியல்\n- நீந்துவனவியல்\n- இருவாழ்வின விலங்கியல்\n- ஊர்வன விலங்கியல்\n- பறவையியல்\n- பாலூட்டி விலங்கியல்\n- ஒப்பீட்டு விலங்கியல்\n- வகைப்பாட்டியல்\n- விலங்கு நடத்தையியல்\n- விலங்குகள் உடலமைப்பு & ஒப்பீட்டு உடற்கூற்றியல்\n- விலங்கு வாழ்விடவியல்\n- விலங்குடற்றொழிலியல்\n- விலங்கு வாழ்க்கை நடத்தைச் சூழலியல்\n- விலங்கு சூழ்நிலையியல்\n- விலங்கு பயன்பாட்டியல்\n- விலங்கு உயிரித் தொழில்நுட்பவியல்\n- விலங்கு திசு வளர்ப்பியல்\n- விலங்கினப் படியாக்கல்\n- தோல் பதனிடுமறிவியல்\n- விலங்குயிரணு மூலக்கூறு அறிவியல்\n\nகுறிப்பிடத்தக்க விலங்கியலாளர்கள்.\n- அரிசுடாட்டில்\n- சார்லஸ் டார்வின்\n- குட்டால்\n- பிருட்டே கால்டிகாசு\n- டயான் வாசி\n- கரோலஸ் லின்னேயஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1788"}, {"id": [43, 8], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "இச்சொல்லை யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு என்ற பிரெஞ்சு அறிஞர், அவர் எழுதிய 'Eléments de botanique' என்ற நூலில் 1694 ஆம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தினார். பின்னர் இலின்னேயசின் 1735 ஆம் ஆண்டு எழுதிய 'Systema Naturae' என்ற நூலில் பயன்படுத்தினார்.\n\nவகுப்பு என்பதற்கு முன்னால் தொகுதி என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும், பின்னால் வரிசை என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இலின்னேயசு பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளில் ஒன்றாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18067"}, {"id": [43, 9], "question": "தற்கால <Query> படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.", "document": "இதற்குரிய பின்னொட்டுகளைத்\n\nதாவரவியலிலும்,விலங்கியலிலும் கீழ்கண்டவாறு பயனாகிறது.\n\nதாவரங்களுக்குப் பயன்படுத்தப்படும், வரிசைக்குரியப் பின்னொட்டுகள் வருமாறு;-\n\nபெருவரிசைக்கு, (-anae) என்பதனைச் சொல்லிறுதியாகவும்,\n\nவரிசைக்கு, (-ales) என்பதனைச் சொல்லிறுதியாகவும், (எ.கா) Sapind  ales = வேப்ப மரத்தின் வரிசை\n\nதுணைவரிசைக்கு, (-ineae) என்பதனைச் சொல்லிறுதியாகவும்,\n\nஉள்வரிசைக்கு, (-aria) என்பதனைச் சொல்லிறுதியாகவும் கொண்டு சொற்கள் உருவாக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17789"}]
[{"id": [45, 0], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "விதைத்தல்/நடுதல்.\n- விதைக் கலப்பை\n\nபராமரிப்பு.\n- களை வெட்டும் இயந்திரம்\n- நீர்பாசன இயந்திரம்\n- ஊசலாடும் கூடை\n- வேளாண் வானூர்தி\n\nஅறுவடை.\n- தாள்க்கத்தி\n\nகதிர் அடித்தல்.\n- கதிரடி இயந்திரம்\n- களம், படல்\n\nஅறுவடைக்குப் பின்பு.\n- உமி நீக்கி\n\nபலசெயல் கருவிகள்.\n- இணை அறுவடை இயந்திரம்\n\nஇதர.\n- மாட்டு வண்டில்\n\nவெளி இணைப்புகள்.\n- நெல் ஆரம்பம் முதல் அறுவடை வரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_15993"}, {"id": [45, 1], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "தானியத்திற்கான ஆங்கிலச் சொல் \"செரல்\" (\"Cereal\") என்பது அறுவடை மற்றும் வேளாண்மையின் கிரேக்கப் பெண் கடவுளான செரஸ் (\"Ceres\") என்ற பெயரில் இருந்து தோன்றியதாகும்.\n\nபசுமை புரட்சி.\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதியசயிக்கத் தக்க வகையில் தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கத் துவங்கியது.இதன் மூலம் நெல் மற்றும் கோதுமையின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி (Green Revolution) எனப்படுகிறது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. பசுமைப் புரட்சியினால் உருவாக்கப்பட்ட உத்திகள் பட்டினியைத் தடுக்கவும், தானியங்கள் மொத்த உற்பத்தியை அதிகரிப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் இருந்தன, ஆனால் ஊட்டச்சத்து தரத்திற்கு போதுமான அளவு பொருத்தமானதாக இல்லை. இந்த நவீன உயர் விளைச்சல் தானியங்களில் தரம் குறைந்த புரதங்கள் கொண்டவைகளான உள்ளன. அத்தியாவசிய அமினோ அமில குறைபாடுகளுடன், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, மற்றும் சமச்சீர் குறைந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற தர காரணிகள் இவற்றில் உள்ளன. \n\nபயிரிடுதல்.\nஒவ்வொரு தனித் தானியப் பயிரும் அதற்கே உரிய தனித்துவத்தைக் கொண்டுள்ளன. ஆயினும் அனைத்து தானியப் பயிரின் பயிரிடு முறையும் ஒரே மாதிரியாகவே உள்ளன. பெரும்பாலான தானியப் பயிர்கள் ஆண்டுத் தாவரங்களாகும். இதனால் ஒரு முறை நடவு செய்தால் ஒரு முறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். கோதுமை, வாற்கோதுமை, காடைக்கண்ணி, புல்லரிசி ஆகியவை குளிர்-கால பயிர்களாகும். இவை மிதமான காலநிலையில் நன்கு வளரக்கூடியவை மற்றும் வெப்பமான வெப்பநிலையில் (சுமார் 30 டிகிரி செல்சியஸ், ஆனால் இனங்கள் மற்றும் பல்வேறு வகைப் பயிர்களைப் பொறுத்து மாறுபடும்) வளரக்கூடிய கடினமான தாவரங்களாகும். வெப்பமான காலநிலைகளில் வளரும் தானியங்கள் மென்மையானவை மற்றும் வெப்பத்தன்மையை விரும்பக்கூடியன. பார்லி மற்றும் கம்பு ஆகியவை சைபீரியா போன்ற கடினமான குளிர் பிரதேசங்கள் மற்றும் பகுதி குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியது.\n\nகடந்த பல தசாப்தங்களாக பல்லாண்டு தானியப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வமானது பல்லாண்டு வாழ் தானியப் பயிர்களை உருவாக்கி அதன் மூலம் மண் அரிப்பு தடுப்பு, உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் , விவசாயிகளுக்கு இடுபொருள் செலவினத்தை மிச்சப்படுத்துதல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இருப்பினும் இதற்கான ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் \"சலினா கன்சாஸ்\" எனுமிடத்திலுள்ள நில நிறுவனம் (\"Land Institute\") அதிக நல்ல மகசூல் தரக்கூடிய பயிர்களை உருவாக்க முயன்று வருகின்றன.\n\nஉற்பத்தி.\nகீழ்கண்ட அட்டவைணை மூலம் 1961, 2010,2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளின் வருடாந்திர தானிய உற்பத்தி ஒப்பீட்டளவு தொடர்பான விவரங்களை அறியலாம். .\n\n2012 ஆம் ஆண்டின் புள்ளிவிவரக் கணக்கீட்டின் படி சோளம், அரிசி, கோதுமை இவை மூன்றும் உலகலாவிய உற்பத்தியில் 89% கொண்டுள்ளன. ஆயினும் 1960 களில் இருந்த அளவை விட காடைக்கண்ணி மற்றும் கலப்பின புல்லரிசி (triticale) ஆகிய தானியப்பயிர்களின் பயன்பாடு குறைந்து வருகிறது.\n\nசூலை 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட அறிக்ககையின் படி 2013 ல் உலக தானிய உற்பத்தி சாதனை அளவாக 2,521 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு சிறிது குறைந்து 2,498 மில்லியன் டன் என்ற அளவில் உள்ளது.\n\nஅறுவடை.\nபெரும்பாலான தானியப் பயிர்கள் நடவு செய்யப்பட்டு வளர்ந்து முதிர்ச்சியடைந்தவுடன் அதன் வாழ்க்கை சுழற்சி முடிவடைகிறது. தானியப் பயிர் செடியானது இறந்து பின் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடுகிறது. தாவர பாகங்கள் மற்றும் தானியம் அடங்கியுள்ள கனி காய்ந்தவுடன் அறுவடை தொடங்குகிறது.\nவளர்ந்த நாடுகளில் தானியப் பயிர்களின் அறுவடை இயந்திரங்களைக் கொண்டே செய்யப்படுகிறது. அறுவடைக்குப் பயன்படும் இயந்திரங்கள் அறுத்தல்,கதிர் அடித்தல்,கொழித்தல், தூய்மைப்படுத்துதல், போன்ற அனைத்து செயல்முறைகளும் ஒருங்கே அமைந்ததாக உள்ளன. இத்தகைய நவீன வசதிகள் கொண்ட இயந்திரங்கள் மூலம் ஒரே மூச்சில் வயல்வெளிகளில் அறுவடை செய்யப்படுகின்றன.தானியங்களை கதிர் அரிவாள் கொண்டு கைகளால் அறுவடை செய்தல் போன்று தானியப் பயிர்களின் அறுவடை முறைகள் பலவாறு பயன்பாடடில் உள்ளன.\n\nஊட்டச்சத்து.\nசில தானியங்களில் அமினோ அமிலம், லைசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன. அதனால் தான் பல சைவ உணவுப்பிரியர்கள் சீரான சரிவிகித உணவைப் பெறுவதற்காக, பருப்பு வகைகளை தானியங்களுடன் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.\n\nதர நிர்ணயம்.\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் தானியத் தயாரிப்புகளை ICS 67.060 ன் படி தர வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது.\n\nதானியங்கள் பட்டியல்.\n- நெல்\n- கோதுவரை\n- சோளம்\n- கம்பு - millet\n- கேழ்வரகு - ragi\n- அவரை (beans)\n- குரக்கன்\n- உளுந்து\n- எள்\n- பாசிப்பயறு\n- கௌப்பி\n- சிந்தாமணி கடலை\n- கொண்டைக் கடலை\n- கச்சான்\n- மைசூர் பருப்பு\n- சாமி\n- சாமை\n- கொள்ளு - horse gram\n- தினை\n- வாற்கோதுமை - barley\n- கோதுமை - wheat\n\nகூலம் பதினெட்டு.\nகூலம் பதினாறு என்று நற்றினை உரை கூறிப் பின் பதினெட்டெனவும் குறிப்பிடுகிறது. அவை;\n\n1. நெல்லு\n2. புல்லு\n3. வரகு\n4. சாமை\n5. திணை\n6. இறுங்கு\n7. தோரை\n8. இராகி\n9. எள்ளு\n10. கொள்ளு\n11. பயறு\n12. உளுந்து\n13. அவரை\n14. துவரை\n15. கடலை\n16. மொச்சை\n17. சோளம்\n18. கம்பு\nவெளி இணைப்புகள்.\n- Cereal Grains: Humanity’s Double-Edged Sword -\n\n\n\n\n", "document_id": "ta_ta_3789"}, {"id": [45, 2], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "தமிழில் குறிப்புகள்.\nபழமொழிகள்.\n- உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை\n- அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!\n\nஇலக்கியங்கள்.\nதமிழ் இலக்கியங்களில் அறுவடையை பற்றிய குறிப்புகள் உள்ளன.\n\nமேலும் பார்க்க.\n- அறுவடைத் திருவிழா\n- கதிர் அடித்தல்\n- பொங்கல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70890"}, {"id": [45, 3], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "பண்ணை இயந்திரமாக்கல் இன்றைய நிலை.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் புழக்கத்தில் பயன்படுத்தி வந்த சிறு கருவிகள், நாட்டுக் கலப்பை மற்றும் மனித ஆற்றல், கால்நடை சக்தி மூலம் செயல்படும் நீர் இறைக்கும் கருவிகளே பெரும்பாலும் வேளாண்மையில் படுத்தப்பட்டன. இவைகள் கிராம கைவினைஞரர்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த கருவிகள் அனைத்தும் பகுதிக்கு பதிகு மாறுபட்டு நில அமைப்பு மற்றும் மனிதர்களுக்கு ஏற்றார்போல் உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் மண்வெட்டி, கொத்து, கடப்பாரை, நீர் இறைக்கும் வாளி போன்ற கருவிகளை உருவாக்கி விற்பனைக்கு வெளியிட்டன. இதற்கு பிறகு பல்வேறு விதமான கலப்பைகளை உருவாக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வந்தன.\n\nபண்ணை சக்தியின் இன்றைய நிலை.\nஇன்றைய நிலையில் இந்தியாவில் 7.5 லட்சம் நீர் இறைக்கும் பம்புகளும் 6 லட்சம் டிராக்டர்களும் 60000 பவர் டில்லர்களும் 4 லட்சம் கதிரடிக்கும் இயந்திரங்களும் 4.5 லட்சம் தெளிப்பான்களும் 2000 கூட்டு அறுவடை இயந்திரங்களும் ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. \n\nவேளாண்மையில் நவீன பண்ணைக்கருவிகள்.\nநம்நாட்டு வேளாண்மைக்கு தகுந்தவாறு பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெரும்பாலான கருவிகள் நம் விவசாயிகள் பயன்படுத்த பெரிதும் வழிவகை செய்கின்றன. உழவு முதல் அறுவடை பின் செய் நேர்த்தி வரை பல்வேறு சக்திகள் மலம் இயங்கும் வண்ணம் கருவிகள் மற்றம் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு அரசாங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தரப்பட்டு வேளாண் உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகை செய்கின்றன. \n\nஉழவிற்குப் பயன்படும் கருவிகள்.\nஇயற்கை கலப்பை \nசட்டிக்கலப்பை \nசட்டிப்பலுகுகள் \nசுழல் கலப்பை போன்றவைகள் \n\nவிதைக்கம் கருவிகள் \n\nமாடுகளால் இயக்கப்படும் விதைக்கம் கருவி \nடிராக்டர் கொத்துக்கலப்பையுடன் இணைந்து விதைக்கும் கருவி\nநேரடி நெல்விதைக்கும் கருவி \nபவர் டில்லரால் இயங்கும் விதைக்கும் கருவி \nஅகலப்பாத்தி அமைத்து விதைக்கும் கருவி \nகுழிப்படுகை அமைத்து விதைக்கும் கருவி \nகாற்றழுத்தத்தால் இயங்கும் விதைக்கும் கருவி \nசால் அமைத்து விதைக்கும் கருவி \n\nகளை மற்றும் இடை உழவு கருவிகள் \nவரிசை முறையில் விதைக்கப்பட்ட பயிர்களிடையே களையெடுக்க பல்வேறு கருவிகள் உள்ளன. உதாரணமாக நெல்லில் கோனோவீடர் மற்றம் இயந்திர களையெடுப்பான் போன்றவைகள் 60 செ.மீ வரிசைக்கு வரிசை இடைவெளி உள்ள பயிர்களில் களையெடுக்க விதவிதமான இயந்திர களையெடுப்பான்கள் தற்போது விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன கரும்பு சாகுபடியில் மினி டிராக்டர் களையெடுக்கும் கருவி, மண் அணைக்கவும் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் பருத்தி, மரவள்ளி போன்ற பயிர்களிலும் களையெடுக்கம் கருவிகள் பெருவாரியான விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன.\n\nபயிர் பாதுகாப்புக்கருவிகள் \nபயிர்பாதுகாப்பு கருவிகளான தெளிப்பான்கள் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் கையால் இயங்கும் தெளிப்பான் மற்றும் இன்ஜினால் இயங்கும் தெளிப்பான்கள் மிக பிரசித்தம். இது மட்டுமல்லாமல் டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயங்கும் தெளிப்பான்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பவர் டில்லர் மற்றும் டிராக்டர் மூலம் இயங்கும் மருந்து தெளிக்கும் கருவிகளை பயன்படுத்த சாகுபடி ஆரம்ப கட்டத்திலேயே திட்டம் வகுத்தால்தான் மருந்து தெளிக்கும் செலவை வெகுவாக குறைக்கலாம். \n\nஅறுவடைக்கருவிகள் \nமேற்சொன்ன பணிகளைக் காட்டிலும் மிக சிரமமான பணியும். அதிக ஆட்செலவும் உள்ள பணி அறுவடையாகும். பெரும்பாலும் விவசாய பணிகளுககு பயன்படுத்தப்படும் ஆட்களில் 25 சதவீதம் அறுவடைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு பல்வேறு அறுவடைக்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. \n\nநெல் அறுவடைக்கருவிகள்\nகூட்டு அறுவடை இயந்திரம் (நெல்லுக்க உகந்தது)\nநிலக்கடலை அறுவடை இயந்திரம் \nமஞ்சள் அறுவடை இயந்திரம் \nசோளத்தட்டு அறுவடை இயந்திரம் \nமரவள்ளி கிழங்கு தோண்டும் கருவி \nகரும்பு அறுவடை இயந்திரம் \nமேற்காணும் அறுவடை கருவிகளை பயன்படுத்த டிராக்டரை செலுத்த தேவையான இடைவெளி இன்றியமையாததாகும். தகுநத் தருணத்தில் பயன்படுத்தினால்தான் அறுவடையின்போது ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_105745"}, {"id": [45, 4], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "இரகங்கள்.\nகுறிப்பிட்ட அக மற்றும் புற பண்புகளை கொண்ட பயிரை பொருளாதார ரீதியாக சாகுபடி செய்ய ரக வெளியீட்டு குழுவினால் வெளியிடப்படுவதே ரகம். மேலே குறிப்பிட்ட பண்புகள் காலப்போக்கில் மாறவோ குறையவோ வாய்ப்பு உண்டு. இந்த ரகங்கள் இரு வழிகளில் வெளியிடப்படுகிறது.\n- அறிமுகப்படுத்துதல்\n- தேர்வு செய்தல்\n\nசுத்தம் செய்தல்.\nஒவ்வொரு விதைக்குவியலின் தரத்தையும் உயர்த்துவதற்கு விதைசுத்தம் செய்யப்படுகின்றது. விதை சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை;\n1. விதைச்சுத்தம் செய்யும் பணியைத் சமந்தப்பட்ட விதைச்சான்று அலுவலர் அவர்கள் முன்னிலையிலும், மேற்பர்வையிலும் செய்தல் வேண்டும்.\n2. விதைச்சுத்திகரிப்பு இயந்திரம் சுத்தமாக உள்ளதா என்றும் வேலை செய்யும் நிலையில் தயாராக உள்ளதா என்றும் சோதித்துப் பர்க்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118023"}, {"id": [45, 5], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "செய்முறை .\nஇரண்டு வகையான அறுவடைக்காரர்கள் வெவ்வேறு விதமாக தரையில் இருந்து கேரட்டுகளைப் பெறுகிறார்கள்.\nமேல் தூக்கும் அறுவடை\nஉயர் லிஃப்டர்கள் ரப்பர் பெல்ட்டைப் பயன்படுத்துகின்றன, கேரட் ஆலை பச்சைப் பப்பாக்களை எடுத்து அவற்றை மண்ணிலிருந்து இழுக்கின்றன. ஒரு பங்கு கேரட் ரூட் கீழ் தள்ளுகிறது மற்றும் ஆலை loosens.\nபெல்ட் டாப்ஸ் துண்டிக்கப்பட்டு, கழிவுப் பாதையில் அனுப்பப்படும் இயந்திரத்தில், கார்ட்டூட்களை எடுத்துக்கொள்கிறது, மேலும் வயலில் மீண்டும் கைவிடப்படுகிறது.\nதூக்கும் அறுவடைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்\nஒரு பங்கு உயிர்வாழும் கீழே இருந்து தரையில் இருந்து கேரட் பெற ஒரு பங்கு பயன்படுத்துகிறது. இயந்திரம் கேரட் செடியிலிருந்து பசுமை டாப்ஸை வெட்டுவதற்கு ஒரு முன்னுரிமையினை முன் வைக்க வேண்டும். கேரட் மண் அவுட் பிரிக்க ஒரு நீண்ட வலை சேர்ந்து பயணம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107011"}, {"id": [45, 6], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "சுற்றுச்சூழல் EMR இலிருந்து ஆற்றல் அறுவடையின் அடிப்படை அடிப்படை கூறுகளுடன் நிரூபிக்கப்படலாம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_107290"}, {"id": [45, 7], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "எந்திரமற்ற பாரம்பரிய மனிதச்செயல்முறையில் நெற்கட்டுகளைப் பிரித்து நெல்மணிகள் மேல்நோக்கி இருக்குமாறு களத்தில் வட்ட வடிவில் அடுக்கப்படும். அதன் மீது 2 அல்லது 3 ஜோடி எருதுகளைக் கொண்டு மிதிப்பர். இதன் மூலம் 95 சதவீத நெல் மணிகள் உதிர்ந்துவிடும். மீதம் உள்ளவை மனித சக்தி மூலம் பிரித்தெடுக்கப்படும். அதற்கு ஆடுகள் அடைக்க பயன்படும் பட்டிகள் கட்ட பயன்படுத்தப்படும். பிளந்த மூங்கில்களால் பின்னப்பட்ட \"படல்கள்\" பயன்படுத்தப்படும். அந்த படல்கள் 2 ஊன்றுகோல்கள் மூல சாய்வாக நிற்க வைத்து அதன் மீது நெற்பயிர்களை சிறு சிறு கத்தைகளாக ஓங்கி அடிப்பர். மீதம் ஒட்டி இருந்த நெல்மணிகளும் உதிர்ந்துவிடும். பிறகு வைக்கோலை மட்டும் எடுத்து காலி வயல்கள் அல்லது காலி இடத்தில் பரவலாக போட்டு உலர்த்துவர். பிறகு கீழே இருக்கும் நெல்களை முறங்களில் அள்ளி உயரமாக பிடித்துக் கொண்டு லேசாக அசைத்தவாறே நெல்மணிகள் கீழே விழச் செய்யப்படும். இதற்கு லேசான காற்றாவது வீசுவது தேவையாகும் . அப்போது தான் பதர்கள் காற்றில் பறந்து சற்று தூரமாக விழும். நல்ல மணிகள் மட்டும் கீழே ஓரிடத்தில் விழும். இதைப் பலர் சேர்ந்து செய்வர். நெல்லை அள்ளி வேகமாக வீசுவதன் மூலமும் இதை செய்யலாம். பிறகு உதிர்ந்த நெல் மணிகள் கோணிப்பைகளில் கட்டி சேமிக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25187"}, {"id": [45, 8], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "முழுப்பயிரையும் அறுவடை செய்தல் உ.ம். பயிறுவகைகள்\nகதிர்களை மட்டும் அறுவடை செய்தல் உ.ம். தானியப்பயிர்கள்\nகாய், கனிகளை அறுவடை செய்தல் உ.ம். பல்லாண்டுப் பயிர்கள்\nகால இடைவெளியில் அறுவடை செய்தல் உ.ம். காய்கறிகள், பருத்தி\n\nமேற்கோள்கள்’:\n\nவேளாண் செயல்முறைகள் மேல்நிலை- முதலாம் ஆண்டு பக்க எண் 183\n\n\n\n\n", "document_id": "ta_ta_110029"}, {"id": [45, 9], "question": "<Query> என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.", "document": "விதைப்பு.\n விதைப்பின் அடிப்படைக்கூறு என்னவெனில் விதையின் குணாதிசயங்கள் மற்றும் எந்த மண்ணில் அதை விதைக்கிறோம் என்பதாகும். விதைப்பின் முதற்படி நாம் விதைப்பதற்கு எந்த பயிரைத் தேர;ந்தெடுக்கிறோம் என்பதை பொறுத்ததாகும். இது முக்கியமாக இரண்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. அதாவது பாலினப்பெருக்கம் மற்;றும் பாலிலா இனப்பெருக்கம் என்பதாகும்\nஒட்டுக்கட்டுதல்.\nஒட்டுக்கட்டுதல் என்பது இரு தாவரங்களின் தண்டுப்பகுதியை ஒன்று சேர;த்து இணைத்து கட்டுப்போட்டு அதிலிருந்து ஒரு புதிய தாவரத்தை உருவாகுதலாகும். ஒட்டுக்கட்டுதல் பொதுவாக இரண்டு தாவரங்களின் பாகங்களால் மேற்கொள்ளப்படுகிறது. அத்தாவரங்கள் இருவித்திலைத் தாவரங்களாக இருத்தல் அவசியம். ஏனெனில் இதில்தான் நீர; மற்றும் சத்துக்களைக் கொண்டு செல்லும் நாளங்கள் அடங்கியுள்ளன. அதாவது மரவியம் மற்றும் பட்டயம் அடங்கியுள்ளது. ஒட்டுகட்டிய தாவரத்தில் இரண்டு பாகங்கள் உள்ளன. ஒன்று வேர;ச்செடி, இது வேர; மற்றும் தாழ்வான பகுதியைக் கொண்டது. மற்றொன்று தாவரத்தின் மேல்பகுதி அதாவது தண்டு, கிளைகளை உடையதாகும். இதில் தாவரத்தின் மேல்பகுதியான தண்டு மெதுவாக வளர;ச்சியடைந்து முழு தாவரமாக மாறும். மொட்டுக்கட்டுதல் என்பது மற்றுமொரு பாலிலா இனப்பெருக்க முறையாகும். தாயாதி தாவரத்திலிருந்து புதிய தாவரம் வளர;ந்து வரும் முறையாகும். ஒரு தாவரத்தில் காணப்படும் கணுப்பகுதியை எடுத்து வேறொரு தாவரத்தின் தண்டுப்பகுதியில் சேர;த்து ஒட்டுவதாகும். ஒட்டிய கணுப்பகுதியின் தாயாதி குணங்கள் ஒட்டப்பட்ட அந்த தாவரத்தில் உருவாகும். புதிதாக உருவாக்கப்படும் தாவரம் பல்வேறு குணாதிசயங்களை உடையதாக இருக்கும்\nமுளைத்தல்.\nமுளைத்தல் என்பது மண்ணில் இடும் விதையானது முளைத்து நாற்றாக வளர;வதாகும். இந்த செயல்பாடுகளுக்கு தேவையான முக்கிய காரணிகள் நீர;, காற்று, வெப்பநிலை, ஆற்;றல், முளைப்புத்திறன் மற்றும் நொதிகள் ஆகும். மேற்கூறிய காரணிகளில் ஏதாவதொன்று குறைபட்டாலும் விதை முளைத்தல் வெற்றிகரமாக நடைபெறாது. முளைத்தல் என்பதை துளிர;த்தல் என்றும் கூறலாம். துளிர;த்தல் என்பதுதான் ஒரு விதை முளைப்;பின் முதல் அடையாளமாகக் கருதப்படுகிறது.\nமகரந்தச்சேர்க்கை.\n மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு தாவரத்தின் மகரந்தப்பொடி சூலகத்தில் கலப்பதாகும். சிறந்த மகரந்தச் சேர்க்கான காரணிகள் 50-70% ஈரப்பதமும், 24°செ வெப்பநிலையுமாகும். ஈரப்பதம் 90% இருக்கும்போது மகரந்தப்பொடி கொட்டாது. காற்று சுழற்சியை அதிகரிப்பது மூலம் சாதகமான ஈரப்பதத்தை கட்டுபாட்டில் வைக்கலாம்.\nநீர்ப்பாசனம்.\n நீர்ப்பாசனம் என்பது தாவர வளர்ச்சியை அனுமதிக்க மண்ணிற்கு செயற்கை முறையில் பயன்படுத்துவதாகும். பயிர வளர்ச்சிக்கு வசதியாக உலர், வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் அதிக அளவில் பயன்படுத்துவது முன்னுரிமை அளிக்க்ப்படுகிறது. நீர் பாசனம் என்பது தாவர விளைச்சலின் வளர்ச்சி விகிதம்ங அதிகரிப்பது மட்டுமல்லாமல் விளைச்சலையும் அதிகரிக்கிறது. மிதமான வெப்பம் மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் மழையும், பனிப்பொழிவும் நீரை வழங்குகின்றன. சாதமற்ற வானிலை நிலையில் நிலத்தடி நீர; ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. நிலத்தடி கிணறுகள் தண்ணீரை சேமிப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. அமெரிக்கா மற்றும் அரிசோனாவில் இம்முறை பின்பற்றப்படுகிறது. புயல்களின் போது திரட்டப்பட்ட நீர; தேக்கங்களிலிருந்து நீர; மற்றும் குப்பைகள் நிலத்தடி நீரோட்டங்களில் சேமிக்கப்படுகிறது. இரண்டு வகையான நீர;பாசன தொழில்நுட்பங்கள் உள்ளன. அவை தெளிப்பு நீர;பாசனம் மற்றும் சொட்டுநீர; பாசனம். சொட்டு நீர;ப்பாசனம் தெளிப்பு நீர; பாசனத்தை விட சிக்கனமான முறையில் நீர; பயன்படுவதால் சிறப்பாகக் கருதப்படுகிறது.\n\nமேலும் காண்க.\n பிரெஞ்சு குடியரசு நாட்காட்டி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104932"}]
[{"id": [47, 0], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "குடும்பம் : பாமேசீயீ Palmaceae\n\nஇதரப் பெயர்கள்.\n1. இரட்டை தேங்காய் (Double Coconuts)\n2. கடல் தென்னை மரம் (Sea coconut plants)\n3. மாலத்தீவு தென்னை (Coconut of the Maldives)\n\nமரத்தின் அமைப்பு முறை.\nஇம்மரம் 60 முதல் 100 அடி உயரம் வளரக்கூடியது. இதன் அடிமரம் 1 அடி விட்டம் கொண்டது. 50 முதல் 80 வயது வரை உயிர் வாழும். இலை 8 முதல் 10 அடி நீளமும், 5 முதல் 6 அடி உயரமும் உடையது. மரத்தில் ஆண் மரம், பெண் மரம், என தனித்தனி உண்டு.\n\nவிதை அமைவு.\nமுப்பது வருடத்திற்கு பிறகே பூ வரும், காய் முற்றுவதற்கு 6 வருடங்கள் ஆகின்றது. இதனுடைய கொட்டையின் உள்பகுதியில் இரண்டு பிரிவுகளாக உள்ளது. சில சமயம் மூன்று அறை உடையதாகவும் உள்ளது. இதனுடைய ஓடு மிகவும் கடினமாகவும், மரப்பொருள் நார்களால் ஆனது.\n\nஇதனுடைய விதை 11ஃ2 அடி நீளமும் 27 கிலோ எடையும் கொண்டது. இதுவே உலகின் மிகப் பெரிய விதை ஆகும். இதன் விதை முளைப்பதற்கு மூன்று ஆண்டுகூட தேவைப்படும்.\n\nகாணப்படும் பகுதி.\nஇவை மாலத்தீவின் கடல் ஓரங்களில் வளர்கின்றன. \n\nஉசாத்துணை.\n- Listed as Endangered\n- Arkive: \"Lodoicea maldivica\"\n- Palm Society of Australia: \"Lodoicea maldivica\" description and\nமேற்கோள்.\nபெரியதும் சிறியதும் ஆசிரியர் ஏற்காடு:இளங்கோ வெளியீடு:அறிவியல் வெளியீடு\n\n", "document_id": "ta_ta_116945"}, {"id": [47, 1], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "தென்னை பயிராக்கத்தில் உலகளவில் இந்தியா மூன்றாமிடதைப் பெறுகிறது. மொத்த பயிர்பரப்பு 1472 இலட்சம் எக்டேர் இகும். வருட உற்பத்தி 950 கோடி தேங்காய்களுக்கும் அதிகமாகும். 1991 இல் இந்தியா தேங்காயை, நாட்டிலுள்ள ஓன்பது பெரிய ஏண்ணெய் வித்துக்களுள் ஓன்றாக அறிவித்தது. தென்னை வளர்ச்சிக் கழகம், 1981 முதல் கொச்சியில் செயல்பட்டு வருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20993"}, {"id": [47, 2], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "கொப்பரை.\nதேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்பர். கொப்பரை தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதை கொப்பரை ஆக்குவர். கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.\n\nசமையல்.\nதேங்காய் தென்னிந்தியாவில் சமையலில் பெரும்பங்கு வகிக்கிறது. தேங்காயைத் துருவி அதை குழம்பில் மசாலாவுடன் சேர்த்து சமைத்தால் சமையலுக்கு மிகவும் சுவை சேர்க்கும். இதன் பயன்பாடு இந்தியா முழுவதும் மற்றும் மேற்கு நாடுகளிலும் பரவி வருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8126"}, {"id": [47, 3], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "இது முதலில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறித்தது எனினும், இப்போது எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டது.\n\nதேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலையெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என வெவ்வேறு அடைபெற்று வெவ்வேறு வகை எண்ணெய்களைக் குறிக்கின்றது. நிலத்தடியினின்று தோண்டி எடுக்கப்பட்ட எண்ணெயும் பாறைநெய் அல்லது பாறை எண்ணெய் என வழங்கப்படும்.\nஎண்ணெய் வகைகள்.\nதமிழர்களின் அன்றாட வாழ்வில் இடம் பிடித்திருக்கும் மிக முக்கியமான உணவுப்பொருள் எண்ணெய் ஆகும். அந்த எண்ணெய் பல வகைப்படும்.அவை எண்ணெய் வித்துக்களில் இருந்து பெறப்படுகின்றன.\nஎண்ணெய் வித்துக்கள்.\n1. எள்\n2. ஆமணக்கு\n3. வேம்பு\n4. புன்னை\n5. இலுப்பை\n6. தேங்காய்\n7. நிலக்கடலை\n8. பனை\n9. சூரியகாந்தி\nநல்லெண்ணெய்.\nஎண்ணெய் என்பது எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை மட்டுமே முதலில் குறித்தது. கிறிஸ்துவின் சம காலத்திலும் அதற்கு முன்னரும் நல்லெண்ணெய் தமிழர் சமையலில் பயன்பட்டு வந்துள்ளது.\nவிளக்கெண்ணெய்.\nஆமணக்கு விதையினைச் செக்கிலிட்டு பெறப்படும் எண்ணெய் விளக்கெண்ணெயாகும். இது தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.\nபுன்னை எண்ணெய்.\nபுன்னை மரத்தின் விதைகளில் இருந்து புன்னை எண்ணெய் பெறப்படுகிறது. இது விளக்கு எரிக்க பயன்படுகிறது.\nமணிலா எண்ணெய்.\nநிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மணிலா எண்ணெய் என அழைக்கப்படுகிறது.\nதேங்காய் எண்ணெய்.\nதென்னை மரத்தில் இருந்து பெறப்படும் தேங்காயை வெயிலில் இட்டு காய வைத்து, செக்கிலிட்டு ஆட்டி பெறப்படும் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யாகும்.\nசளம்பனை எண்ணெய்.\nபனையின் ஒரு வகையான சளம்பனையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சளம்பனை எண்ணெய் (பாமாயில்) ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108135"}, {"id": [47, 4], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "தென்னை சர்க்கரையானது பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் தென்னை சர்க்கரையில் பிற இனிப்புகளில் உள்ளதைப்போல குறிப்பிடத்தக்க அளவு ஊட்டச்சத்துகள் இல்லை.\n\nதயாரிப்பு.\nதென்னை சர்கரையானது தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் நீர்மத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. \n\nதென்னை சர்கெரைத் தயாரிப்பானது இரண்டு படிநிலைகளைக் கொண்டது. பதநீர் இறக்குவது போல் தென்னங்குழைகளைச் சீவி அதிலிருந்து வடியும் நீரை எடுப்பது. முதல் நிலை. பின்னர் சேகரித்த பதநீரை கொப்பறையில் வைத்துக் காய்ச்சும்போது அது பாகுபோல் திரண்டுவரும்போது. இதை ஆறவிட்டு, சர்க்கரைத் துகள்கள் தயாரிக்கப்படுகின்றன.\n\nசர்க்கரை உள்ளடக்கம்.\nதென்னை சர்கரையின் முதன்மைக் கூறுகளாக சுக்குரோசு (70–79%), குளுக்கோசு, மற்றும் புருக்டோசு (3–9% ஒவ்வொன்றும்) உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123617"}, {"id": [47, 5], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "வெளி இணைப்புகள்.\n- வழுக்கு மரம் - தமிழரின் விளையாட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_21810"}, {"id": [47, 6], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளில் வாழும் வலசை செல்லும் உள்ளுர்ப் பறவை. அலகு பெரியதாகவும், உறுதியாகவும் உள்ளது. மேல் தாடையின் முன்பகுதியில் பல வளைவுகள் உள்ளது. பெரிய கண்களுக்குப் பின்னால் முகம் அமைந்துள்ளது. முகத்தைச் சுற்றிலும், கன்னம், தொண்டையிலும் இறகுகளின்றி தோல் மட்டும் காணப்படும். இறகு அற்ற தன்மை அயோரிஸ் போன்ற பறவைகளில் மட்டுமே தென்படுகிறது. விரல்கள், கூர்மையான நகங்கள் நீண்டுள்ளன. \n\nஆண் நத்தைக் குத்தி நாரை.\nதிறந்த இறகுகளற்ற அலகு பச்சை நிறமாகவும் கீழ்ப்புறம் சிவந்தும் உள்ளது. கண்களைச் சுற்றி இறகின்றியும் கூடுதலான தோல் பகுதியுடனும் காணப்படும். கால்கள் தடித்தும் வெளுத்தாற் போன்றுமிருக்கும். இனப்பெருக்கக் காலத்தில், வால் பகுதியிலுள்ள இறகுகள் குட்டையாகவும், கருமையாகவும், பச்சை நிறம் கலந்தும் காணப்படும். இனப்பெருக்கக் காலம் முடிந்து சாம்பல் நிற இறகுகள் தோன்றும். இளம் குஞ்சுகளின் இறகுகள் மர நிறத்தை ஒத்துள்ளன. \n\nஉணவு.\nநன்னீர் வாழ் நத்தைகளை உண்ணும். யூனியோ நத்தையை விரும்பி புசிப்பதாக கூறுவர். அலகின் இடையிலுள்ள இடைவெளி, கிளிஞ்சல்களைக் தொடர்ந்து உண்ண பயன்படுகிறது. நத்தைகளைக் கால்களால் பற்றி, ஒட்டு மூடியை உடைத்து அலகை அதன் வழியாகச் செலுத்தி உள்ளிருக்கும் உயிரியை எடுத்துண்கிறது. மீன்களையும், தவளைகளையும் உண்கிறது.\n\nஇனப்பெருக்கம்.\nடிசம்பர் மாதத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. ஜூன் மாதத்திலும் செய்யக்கூடும் என்பர். டிசம்பர் மாதத்தில் கூட முட்டையிடத் தொடங்கும். இந்தியாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. மியான்மர் போன்ற நாடுகளில் ஜனவரி, ஜூலை, மார்ச் மாதங்களில் செய்கிறது.\n\nகூடு.\nசிறு குச்சிகளின் உதவியால் பெரிய கூடுகளைக் கட்டும். ஒரே மரத்தில் பல கூடுகள் அமைத்துக் கொள்ளும். 4-5 முட்டைகள் இடும். முட்டைகள் வெண்மை நிறத்திலிருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_114663"}, {"id": [47, 7], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "குடும்பம் : ஆர்க்கிடேசியீ (Orchidaceae)\n\nஇதரப் பெயர்கள்.\nஆர்க்கிடுகளின் ராணி (Queen of orchids)\n\nகடிதச் செடி (Letter Plant)\n\nசெடியின் அமைவு.\nதாவரக் குடும்பங்களில் மிகப் பெரிய குடும்பம் ஆர்க்கிடேசியீ குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 30,000 இனச் செடிகள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய செடி இது ஆகும். இது மரங்கள் மீது தொற்றுச் செடிகளாக வளர்கின்றது. இவற்றின் அடிப்பகுதியில் பொய்க் கிழங்கு உள்ளன. இதனுடைய தண்டு 6-10 அடி உயரம் வளரக்கூடியது. இலைகள் 1-2 அடி நீளத்திற்க தண்டில் இரண்டு வாpசையில் உள்ளது. பூங்கொத்து 8 அடி நீளத்திலும், சுமார்; 70 முதல் 100 பூக்கள் கொண்டும் உள்ளது. இதனுடைய பூக்கள் பெரியதாகவும், மஞ்சள் மற்றும் சிவப்பு கருஞ்சிவப்பு புள்ளிகளுடன் இருக்கும்.\nஇவ்வினத்தில் 8 சாதிகள் உள்ளன. இச்செடி ஜாவா, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளர்கிறது. ஜாவாவில் உள்ள மரத்தில் 18 அடி சுற்றி இச்செடி தொற்றி படர;ந்து வளர;ந்துள்ளது. மரத்தில் 8 அடி நீளத்திற்கு வேர்கள் ஒட்டி உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119438"}, {"id": [47, 8], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "நீரா.\nதென்னை மரங்களின் மலராத பாளைகளில் அரிவாளால் கீறி சாறு வடித்து இயற்கை முறையில் நொதிக்க வைக்காமல் நீரா தயாரிக்கப்படுகிறது .தென்னை மரத்தில் இருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.\n\nபதனீரின் உள்ளடக்கம்.\nபதனீர் அதிகளவு மாப்பொருள் அடங்கிய நடுநிலையான காரகடித்தன்மை கொண்ட பானமாகும். இதன் உள்ளடக்கம் வருமாறு:\n\nமேலும் படிக்க.\n- கள்ளு\n- வினாகிரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_26071"}, {"id": [47, 9], "question": "<Query> இன்று உலலில் வாழும் மிகப் பெரிய கணுக்காலி, இது தென்னை மரத்தில் ஏறி தேங்காயை உண்ண வல்லது.", "document": "ஆடும் முறை.\nபட்டவர் மரத்தடியில் போட்டுள்ள வட்டத்துக்குள் நிற்பார். மற்றவர் மரத்தில் ஏறிக்கொள்வர். மரத்தில் இருப்பவர் ஒவ்வொருவராக 'வா' என்று கூறுவர். எல்லாரும் சொன்னதும் பட்டவர் மரத்தில் ஏறித் தொடவேண்டும். மரத்திலிருந்து குதித்து வட்டத்துக்குள் வந்துவிட்டால் தொடக்கூடாது.\n\nஏறி விளையாடும் மரக்கிளைகள்\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- ஞா.தேவநேயப் பாவாணர், \"தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்\", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954\n\n\n\n\n", "document_id": "ta_ta_42279"}]
[{"id": [48, 0], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "843ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெர்துன் உடன்பாட்டின்படி கரோலிஞ்சியப் பேரரசின் மேற்குப் பாதி, மேற்கு பிரான்சியாவாக (\"பிரான்சியா ஆக்சிடென்டலிசு\") இந்த இராச்சியம் உருவானது. கரோலிஞ்சிய வம்சவழியில் வந்தோர் 987ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தனர். 987இல் இயூ கெப்பே அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் கெப்பேசிய வம்சத்தை நிறுவினார். இப்பகுதி இடைக்காலத்தில் \"பிரான்சியா\" எனவும் ஆட்சியாளர் \"ரெக்சு பிரான்கோரம்\" (\"பிராங்குகளின் அரசர்\") எனவும் அறியப்பட்டனர். 1190இல் தம்மை முதன்முதலாக \"ராய் டெ பிரான்சு\" (\"பிரான்சின் அரசர்\") என அழைத்துக் கொண்டவர் பிலிப் II ஆகும். பிரான்சு கெப்பேசியர்களால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்தது; அவர்களது பயிற்சியில் வந்த வெலுவா, பூர்பூன்களும் 1792ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியால் முடியாட்சி வீழ்த்தப்பட்டவரையில் ஆண்டு வந்தனர்..\n\nஇடைக்காலத்து பிரான்சில் அதிகாரம் பகிரப்பட்டு நிலக்கிழாரிய முடியாட்சியாக விளங்கியது. பிரிட்டனியிலும் தற்போது எசுப்பானியாவில் உள்ள காட்டலோனியாவிலும் பிரான்சிய அரசரின் அதிகாரம் மிகவும் குறைவாக இருந்தது. லொர்ரைன், புரொவென்சு பகுதிகள் புனித உரோமைப் பேரரசின் மாநிலங்களாக இருந்தன. துவக்கத்தில் சமய சார்ப்பற்றவர்களாலும் சமய குருக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அரசர், பின்னாளில் அரசரின் மகனுக்கே முடி சூட்டும் கொள்கை நிறுவப்பட்டது; இது சாலிக் சட்டத்தின் மூலம் முறையாக்கப்பட்டது. இடைக்காலத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்து அரசர்கள் பிரான்சிய அரியணைக்கு உரிமை கோரினார்கள். இதனால் நூறாண்டுப் போர் என அறியப்பட்ட சண்டைகள் 1337 முதல் 1453 வரை நடந்து வந்தன. தொடர்ந்து பிரான்சு இத்தாலியிலும் தனது ஆட்சியை விரிவாக்க முயன்றது; ஆனால் இதற்காக 1494–1559 காலத்தில் நடைபெற்ற இத்தாலியப் போர்களில் எசுப்பானியாவிடம் தோற்றது.\n\nநவீனக் காலத்தின் துவக்கத்தில் பிரான்சில் அதிகாரம் மெதுவாக மையப்படுத்தப்பட்டு வந்தது. பிரெஞ்சு மொழி மற்ற மொழிகளை ஒதுக்கி அலுவல்மொழியானது; அரசர் முழுமையான முடியாட்சியைத் தழுவினார். இருப்பினும் நிர்வாகத்துறை, வரிவிதிப்பு, சட்டம், நீதித்துறை, சமயப் பிரிவுகள், உள்ளூர் தனிச்சிறப்புகளால் காலங்காலமாக வந்த, பிராந்திய வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. சமயத்துறையில் பெரும்பாலான கத்தோலிக்கர்களுக்கும் சிறுபான்மை சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே பிளவுபட்டிருந்தது. 1562க்கும் 1598க்கும் இடையே நடந்த சமயப் போர்களுக்குப் பிறகு சீர்திருத்தவாதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். கூட்டாக புதிய பிரான்சு என அறியப்பட்ட வட அமெரிக்காவின் பல பகுதிகளுக்கு பிரான்சு உரிமை பாராட்டியது. 1763இல் பெரிய பிரித்தானியாவுடனான போரில் இப்பகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்தது. அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்சின் குறுக்கீடு புதிய ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவாகக் காரணமாக அமைந்தது. \n\nபிரான்சிய இராச்சியம் 1791இல் எழுதப்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது; ஆனால் ஓராண்டு கழித்து இந்த இராச்சியம் அழிக்கப்பட்டு முதல் பிரெஞ்சுக் குடியரசு உருவானது. 1814இல் மற்ற பேரரசுகளால் முடியாட்சி மீட்கப்பட்டது; இது 1848இல் பிரெஞ்சுப் புரட்சியால் வீழ்த்தப்பட்டது. \n\nவரலாற்று நூல்கள்.\n- Gildea, Robert. \"The Past in French History\" (1996)\n- Nora, Pierre, ed. \"Realms of Memory: Rethinking the French Past\" (3 vol, 1996), essays by scholars; excerpt and text search; vol 2 excerpts; vol 3 excerpts\n- Pinkney, David H. \"Two Thousand Years of Paris,\" \"Journal of Modern History\" (1951) 23#3 pp. 262–264 in JSTOR\n- Revel, Jacques, and Lynn Hunt, eds. \"Histories: French Constructions of the Past\" (1995). 654pp, 64 essays; emphasis on Annales School\n- Symes, Carol. \"The Middle Ages between Nationalism and Colonialism,\" \"French Historical Studies\" (Winter 2011) 34#1 pp 37–46\n- Thébaud, Françoise. \"Writing Women's and Gender History in France: A National Narrative?\" \"Journal of Women's History\" (2007) 19#1 pp. 167–172 in Project Muse\n\n\n\n\n", "document_id": "ta_ta_85576"}, {"id": [48, 1], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "வெளி இணைப்புகள்.\n- The History of Tamil and its use in Singapore\n\n\n\n\n", "document_id": "ta_ta_32416"}, {"id": [48, 2], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "இப்போர்களின் விளைவாக மராட்டியப் பேரரசு சிதைந்து, வடமேற்கு, மேற்கு மற்றும் நடு இந்தியாவின் பெரும் பகுதிகள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. கெயிக்வாட்கள் ஆண்ட பரோடா அரசு, ஓல்கர் வம்சம்|ஓல்கர்கள்]] ஆண்ட இந்தூர் அரசு, சிந்தியாக்கள் ஆண்ட குவாலியர் அரசு மற்றும் போன்சலேக்கள் ஆண்ட நாக்பூர் அரசு, கோல்ஹாப்பூர் அரசு, சாத்தாரா பகுதிகள் மற்றும் பேஷ்வாக்கள் ஆண்ட புனே பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் திறை செலுத்திக் கொண்டு, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அடங்கிய சுதேச சமஸ்தான மன்னர்களாக, இந்திய விடுதலை வரை ஆண்டனர். \n\nமுதல் போர் (1775–1782).\nமராத்திய கூட்டமைப்பிற்கும், தலைமை அமைச்சர் & தலைமைப் படைத்தலைவர் பதவிக்கு ஆசைப்பட்ட இரகுநாத ராவுக்கும் இடையே பிணக்குகள் உண்டாயின. பிரித்தானியப் படைகள் இரகுநாதராவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். 1775 - 1782 முடிய நடைபெற்ற முதல் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்தியக் கூட்டமைப்பு தோல்வியுற்றது. மே, 1782ல் ஏற்பட்ட சல்பை உடன்படிக்கையின் படி, மராத்திய கூட்டமைப்பின் சால்சேட் தீவு கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டதுடன், இரகுநாதராவுக்கு பேஷ்வா பதவி வழங்கப்பட்டது.\n\nஇரண்டாம் போர் (1803–1805).\nடிசம்பர், 1802ல் இந்தூர் மன்னர் பிரித்தானியர்களுடன் இராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டதால், மராத்திய சிந்தியாக்களும், போன்சுலே]] வம்சத்தவர்கள் இவ்வுடன்படிக்கையை ஏற்கவில்லை. இதனால் 1803 - 1805ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், பிரித்தானியர்களின் ஆதரவு கொண்ட, ஹோல்கர் வம்ச இந்தூர் மன்னருக்கும், மராத்திய கூட்டமைப்பின் பேஷ்வா இரண்டாம் பாஜிராவிற்கும் இடையே நடைபெற்றப் போரில், பேஷ்வா தோற்றார். \n\nஇப்போரின் விளைவாக மராத்தியர்கள் மத்திய இந்தியா மற்றும் இராஜபுதனத்தின் பெரும் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனிப் படைகளிடம் இழந்தனர். \n\nமூன்றாம் போர் (1817–18).\nமராத்தியர்களுக்கும் - கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளுக்கும் 1817–1818ல் நடந்த போரில், மராத்தியக் கூட்டமைப்புகள் ஆங்கிலேயர்களிடம் தோற்றனர். போரின் விளைவாக மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. மேலும் கெயிக்வாட்கள் ஆண்ட பரோடா அரசு, ஓல்கர்கள் ஆண்ட இந்தூர் அரசு, சிந்தியாக்கள் ஆண்ட குவாலியர் அரசு மற்றும் போன்சலேக்கள் ஆண்ட நாக்பூர் அரசு, கோல்ஹாப்பூர் அரசு, சாத்தாரா பகுதிகள் மற்றும் பேஷ்வாக்கள் ஆண்ட புனே பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் திறை செலுத்தி, சுதேச சமஸ்தான மன்னர்களாக இந்திய விடுதலை ஆகும் வரை ஆண்டனர். \nஇதனையும் காண்க.\n- இந்தியாவில் கம்பெனி ஆட்சி\n- மராட்டியப் பேரரசு\n- மராத்திய கூட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_42408"}, {"id": [48, 3], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "துவக்க வாழ்கை.\nவிஜய ரகுநாத தொண்டைமான் 1759 மே அன்று திருமலைராயா தொண்டைமான் சாகிப்புக்கு மகனாக பிறந்தார். இவர் தனி ஆசிரியரிடம் கல்வி பயின்றார்.\nஆட்சி.\nஇராயரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலை தொண்டைமானின் மூத்த மகனான இவர், இராயரகுநாத தொண்டைமான் ஆண் வாரீசு இன்றி இறந்த பிறகு, தன் முப்பதாவது வயதில் அரியணை ஏறினார். விஜய ரகுநாத தொண்டைமானின் ஆட்சிக் காலமானது தென்னிந்தியாவில் தொடர்ச்சியான போர்களைக் கொண்ட காலமாகும். விஜய ரகுநாத தொண்டைமான் பிரித்தானியருக்கு ஆதரவாக போரிட்டார். 1796 அக்டோபர் 17 அன்று ஆற்காடு நவாபான முகமது அலி கான் வாலாஜா இவருக்கு \"ராஜா பகதூர்\" என்ற பட்டத்தை வழங்கினார். பாளையக்காரர் போர்களில் விஜயரகுநாத தொண்டைமான் முக்கிய பங்கு வகித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது சகோதரர் ஊமைத்துரையை பிடிக்க பிரித்தானியருக்கு உதவியாக இருந்தார். இவரது சேவையை அங்கீகரிக்கும்விதமாக 1803 ஆம் ஆண்டு கீழாநிலைப் பிரதேசத்தை பிரித்தானியர் இவரிடம் ஒப்படைத்து அங்கீகரித்தனர். \n\nதஞ்சாவூர் மராத்திய அரசை 1799 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தன் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக்கொண்டது, அதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்றவை நாடு என்ற நிலையில் இருந்து சமீன்கள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டன. 1801 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் கர்நாடகப் பிரதேசங்களையும் தன் இராச்சியத்துடன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி இணைத்துக் கொண்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு புதுக்கோட்டை அரசர்கள் வழங்கிய உதவியை அங்கீகாரம் அளிக்கும் விதமாக தென் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியான புதுக்கோட்டை சமஸ்தானத்தை சுயாதீனமாக இருக்க அனுமதித்தனர்.\n\nகுடும்பம்.\nவிஜயரகுநாத தொண்டமான் முதலில் ராணி பிரயநாயகி ஆய் சாகீப்பை மணந்தர். பின்னர் ராணி ஆயிஅம்மாள் ஆயை மணந்தார். விஜயரகுநாத தொண்டமானுக்கு ஐந்து மகன்கள் பிறந்தனர், அவர்களின் இரு மகன்களான விஜயரகுநாதராய தொண்டைமான் (1797-1825) மற்றும் ரகுநாத தொண்டைமான் (1798-1839) ஆகியோர் அவருக்குப் பின் ஒருவர்பின் ஒருவராக ஆண்டனர்.\nஇறப்பு.\nவிஜய ரகுநாத தொண்டமான் 1807 பிப்ரவரி முதல் நாள் அன்று தன் 47 ஆம் வயதில் இறந்தார். இளைய ராணியாகிய ஆயிஅம்மாள் ஆய் உடன் கட்டை ஏறினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1288"}, {"id": [48, 4], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "பிணக்கு 116 ஆண்டுகளாக நீடித்த போதிலும், இடையிடையே ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய காலங்களும் உண்டு. இவற்றுள் இரண்டு அமைதிக்காலங்கள் ஓரளவு நீண்டவை. இவை 1360 - 1369 வரையும், அடுத்தது 1389 - 1415 வரையுமான காலப்பகுதிகளாகும். அமைதிக் காலப்பகுதியைக் கழித்துப் பார்க்கும்போது போர் 81 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது எனலாம். இறுதியில் பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்சை விட்டுத் வெளியேற்றப்பட்ட பின்னரே போர் முடிவுக்கு வந்தது. எனினும், டுவா ஒப்பந்தப்படி பிரான்சின் ஆறாம் சார்லஸ் இறந்த பின்னர் ஆட்சியுரிமை இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றிக்கு என இணங்கிக் கொள்ளப்பட்டதால் இப் போர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்கு ஒரு உத்திசார்ந்த வெற்றியாக அமைந்தது. இதன்படி 1431 ஆம் ஆண்டில் ஆறாம் ஹென்றி பாரிசில் முடிசூட்டிக் கொண்டார். எனினும், 1450களில், வால்வா பிரிவினர் பிளாண்டாஜெனெட் பிரிவினரைப் பிரான்சின் பெரும் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டனர்.\n\nஇப் போர் உண்மையில் தொடர்ச்சியாக நடந்த பல போர்களாகும். இது பொதுவாக மூன்று அல்லது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. எட்வார்டியப் போர் (1337-1360), கரோலின் போர் (1369-1389), லங்காஸ்ட்ரியப் போர் (1415-1429), ஜோன் ஆஃப் ஆர்கின் தோற்றத்துக்குப் பின்னான இங்கிலாந்து அரச மரபினரின் இறங்குமுகம் (1412-1431). சம காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மேலும் பல பிணக்குகள் இப் போருடன் தொடர்புடையவை. வாரிசுரிமைக்கான பிரெட்டன் போர், காஸ்ட்டிலிய உள்நாட்டுப் போர், இரண்டு பீட்டர்களுக்கு இடையிலான போர் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கவை. நூறாண்டுப் போர் எனும் சொற்றொடர், நிகழ்ந்த தொடர் நிகழ்வுகளைக் குறிக்க வரலாற்றாளர்கள் பிற்காலத்தில் பயன்படுத்தியது ஆகும்.\n\nபிரச்சினையின் தொடக்கம்.\nபிரச்சினையின் மூல காரணங்களை 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மக்கள்நிலை, பொருளாதார மற்றும் அரசியில் சிக்கல்களில் காண முடியும். கியான், பிளாண்டர் மற்றும் இசுக்காட்லாந்து குறித்து பிரான்சு அரசர் மற்றும் இங்கிலாந்து அரசர் இடையே வளர்ந்த பதற்றமா சூழலே போர் வெடிக்கக் காரணமானது. கேப்டிசியன்களின் ஆண் வாரிசுகளின் அரச உரிமை குறித்த பிரச்சினைகள் நேரடி காரணமாகும்.\n\nபிரான்சின் அரச உரிமைச் சிக்கல்: 1314-28.\n1316 இல் பத்தாம் லூயியின் மறைவுக்குப் பிறகு பிரான்சின் அரச பதவிக்கு பெண் வாரிசு வருவது குறித்து கேள்விகள் எழுந்தன. பத்தாம் லூயி ஒரே ஒரு மகள் மட்டுமே கொண்டிருந்தார், அவரது மறைவுக்குப் பிறந்த மகனான முதலாம் ஜான் சில நாட்கள் மட்டுமே வாழ்ந்தார். லாயியின் சகோதரர் பிலிப், பிரான்சின் அரச பதவிக்கு வாரிசாக வருவதற்கு பெண்களுக்கு தகுதி இல்லை என்று கூறினார். அவர் தனது அரசியல் அறிவாற்றல் மூலம் அமைச்சர்களின் ஆதரவைப் பெற்று பிரான்சின் அரச பதவியைக் கைப்பற்றி ஐந்தாம் பிலிப்பாக ஆனார். அவர் கூறிய அதே காரணங்களால் அவரின் மகள்களுக்கும் அரச பதவி மறுக்கப்பட்டு, 1322 அவரது இளைய சகோதரர் நான்காம் சார்லசுக்கு வாரிசு உரிமை வழங்கப்பட்டது.\n\nநான்காம் சார்லசு 1328 இல் மறைந்த போது, அவர் ஒரு மகளையும் கர்ப்பிணியான மனைவியையும் விட்டுச் சென்றார். பிறக்க இருக்கும் குழந்தை ஆணாக இருந்தால், அவன் அரசனாவான். இல்லையெனில் சார்லசு தனது வாரிசைத் தீர்மாணிக்கும் முடிவை அரசவையின் மூத்தோர்களிடம் விட்டுச் சென்றார். நெருங்கிய இரத்த சொந்தத்தின் அடிப்படையில், நான்காம் சார்லசின் நெருங்கிய ஆண் வாரிசு அவரது மருமகன் இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு ஆவார். எட்வர்டு மறைந்த நான்காம் சார்லசின் சகோதரி இசபெல்லாவின் மகன், ஆனால் இசபெல்லா தான் பெற்றி இருக்காத வாரிசு உரிமையை தனது மகனுக்கு கடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இசுபெல்லா மற்றும் அவரது காதலர் ரோஜர் மார்டமர், முந்தைய இங்கிலாந்து அரசரான இரண்டாம் எட்வர்டை கொலை செய்ததாக சந்தேகம் அப்போது நிலவிவந்தது. இதன் காரணமாக பிரான்சு மூத்தோர்கள் பின்வாங்கினர். பிரான்சின் அரசவையின் அமைச்சர்கள் மற்றும் திருச்சபையினர் மற்றும் பாரிசு பல்கலைக்கழகத்தினர், தனது தாய் வழியில் அரச உரிமையினைப் பெறும் ஆண் வாரிசுகளைத் தவிர்க்க வேண்டும் என முடிவு செய்தனர். எனவே, ஆண் வாரிசு வழியாக அரச பதவிக்கு நெருக்கமாக இருந்தவர் நான்காம் சார்லசின் ஒன்று விட்ட சகோதரர், வாலியசின் கவுண்டான பிலிப் ஆவார், மேலும் அவர் பிரான்சின் அரசர் ஆறாம் பிலிப்பாக முடிசூட்டப்பட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. 1340 இல் அவிக்னென் போப்புகள் சாலிக்கின் சட்டப்படி ஆண்கள் தங்களின் தாய்மார்கள் வழியாக வாரிசு உரிமை பெற முடியாது என்பதை உறுதிப்படுத்தினர்.\n\nபடிப்படியாக, மூன்றாம் எட்வர்டும் ஆறாம் பிலிப்பை ஏற்றுக்கொண்டு அவரது ஆளுகையின் கீழ் இருந்த பிரான்சின் நிலங்களுக்காக கப்பம் செலுத்தினார். அவர் கியானில் சலுகைகள் வழங்கினார், ஆனால் காரணமின்றி கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் திரும்பப் பெறும் உரிமையை வைத்துக் கொண்டார். அதன் பிறகு, அவர் இசுக்காட்லாந்தின் மீது போர் தொடுத்தபோது இடையூறு செய்யப்படக் கூடாது என்று எதிர்பார்த்தார்.\n\nகியான் குறித்தான சிக்கல்: இறையாண்மை குறித்த பிரச்சினை.\n1066 இல் நார்மன்களின் வெற்றியிலிருந்து, இங்கிலாந்து மீது நீடித்து வந்த ஆங்கிலோ நார்மன்களின் ஆட்சியானது, ஆஞ்சோவின் ஜெப்ரி மற்றும் பேரரசி மட்டில்டாவின் மகனும் முதலாம் வில்லியமின் கொள்ளும் பேரனுமான என்றி, 1154 இல் இரண்டாம் என்றியாக இங்கிலாந்தின் முதல் ஆஞ்சிவியன் ஆரசராக பொறுப்பேற்றதும் முடிவுக்கு வந்தது. ஆஞ்சிவியன் அரசர்கள் பிரான்சின் அரசரை விட அதிகமான பிரஞ்சுப் பகுதிகளை நேரடியாக ஆண்டு வந்தனர். இருப்பினும், அவர்கள் இப்பகுதிகளுக்காக பிரான்சு அரசருக்கு கப்பம் செலுத்த வேண்டி இருந்தது. 1 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆஞ்சிவியன்கள் தங்கள் பிரஞ்சுக் களங்களின் மீது தன்னாட்சியுரிமை பெற்றனர், இதன் விளைவாக பிரச்சினை நீர்த்துப் போனது.\n\nஇங்கிலாந்தின் ஜான் ஆஞ்சிவியன் களங்களை முதலாம் ரிச்சர்டு இடமிருந்து வாரிசுரிமையாகப் பெற்றார். இருப்பினும் இரண்டாம் பிலிப், ஜானின் பலவீனங்களைத் தாக்குவதற்கு சட்டரீதியாகவும் இராணுவரீதியாகவும் தந்திரமாகச் செயல்பட்டு, 1204க்குள் பெரும்பாலான ஆஞ்சிவியன் பகுதிகளின் கட்டுப்பாட்டினை வென்றெடுத்தார்.\n\nஇப்போரின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்.\nநூறாண்டுப் போர் விரைவான இராணுவ முறைகளின் வளர்ச்சி காலமாக இருந்தது. ஆயுத பயன்பாடு, உத்திகள், இராணுவ கட்டமைப்பு மற்றும் போர் குறித்த சமூக நோக்கம் ஆகியவை அனைத்தும் இக்காலத்தில் மக்களிடையே பெருமாற்றம் கண்டது. இதற்கு ஓரளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றமும், ஓரளவுக்கு போரினால் கற்ற பாடமும், ஓரளவுக்கு போருக்காகும் செலவுகளும் காரணமாயின. நூறாண்டு போருக்கு முன், அதிக குதிரைப்படை உடைய நாடு இராணுவ சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போரின் இறுதியில், இந்த நம்பிக்கை மாற்றப்பட்டது. குதிரைப்படையின் பயன்பாடு துப்பாக்கி மற்றும், நீண்ட தூரம் பாயும் ஆயுதங்கள் மூலம் தேவையற்றவை ஆயின. இப்போர்களின் போது மூன்றான் எட்வர்டு, தனது குதிரைப்படையினை வழிபோக்கிற்காகவும் துரத்திச்செல்லவும் மட்டுமே பயன்படுத்த தொடங்கினார். இப்போர்களின் இருதியின் அதிகமாக கவசம் அணிந்த போர்வீரர்களின் தேவை இல்லாமல் போனது.\n\nஇப்போரினால் பிரான்சு தேசம் மிகவும் சேதமடந்தாலும், இது பிரெஞ்சுக்கரர்களிடையே தேசிய உணர்வினை தூண்ட காரணமாயிருந்தது. நிலப்பிரபுத்துவ முடியாட்சியாக இருந்த பிரான்சை மக்களாட்சிக்கு கொண்டுவர இவை பெரிதும் உதவின. இது ஆங்கில மற்றும் பிரஞ்சு அரசர்களின் மேதலாக மட்டும் இல்லாமல், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்கரர்களிடையே இடையே இருக்கும் மோதலாக மாறியது. ஒருவர் மற்றவரின் மொழியினை அழிக்க முற்பட்டுள்ளனர் என்னும் வதந்தி பரவிதால், தேசிய உணர்வும் மொழிப்பற்றும் மக்களிடையே வெளிகொணரப்பட்டது. ஆட்சியாளர்களின் மொழியாக விளங்கிய பிரஞ்சு மொழி இங்கிலாந்தில் வீழ்ச்சியடைய இது காரணமானது.\n\nஇப்போரும் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் வந்த கறுப்புச் சாவும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை மிகவும் குறைத்தது. எடுத்துக்காட்டாக இப்போரின் துவக்கத்தில் பிரான்ஸ் 17 மில்லியன் மக்கட்தொகை கொன்டிருந்தது. ஆனால் நூறாண்டு போரின் இறுதியில் அது பாதியாக குறைந்தது. சில இடங்கள் குறிப்பாக மிகவும் பாதிப்புகுள்ளாயின. நார்மாண்டி தனது மக்கட்தொகையில் நான்கின் மூன்று பங்கினை இழந்தது. பாரிஸ் பகுதியில் 1328 மற்றும் 1470க்கு இடைப்பட்ட காலத்தில் மக்கட்தொகை குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14733"}, {"id": [48, 5], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [48, 6], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "ஆட்சி முறை.\nகண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அனைத்துத் துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான். அவன் இலங்கேஸ்வர, திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான். மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும், பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.\n\nஎல்லைகள்.\nகண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது(1467- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது. இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது. கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.\n1. சிதுருவான - உடுநுவர ,உட பலாத்த\n2. பலவிட்ட - ஹரிஸ்பத்துவ\n3. மாத்தளை - மாத்தளை\n4. தும்பறை - தும்பறை\n5. சமஹதுன்ரட்ட - வலப்பன, ஹெவாஹெட்ட\n\nஅரச சபை.\nகண்டி இராச்சிய நிர்வாக முறையின் முக்கிய அலகாக அமைந்த அரச சபையில் கீழ்வரும் நிர்வாகிகள் அங்கம் பெற்றிருந்தனர்.\n- மகா அதிகாரங்கள்\n- திசாவைமார்\n- ரட்டேமகாத்மயாமார்\n- வரித்துறைச் செயலாளர்கள்\n\nகண்டியை ஆண்ட அரசர்கள்.\n- சேனா சம்மத விக்கிரமபாகு (1469-1511)\n- ஜயவீர (1511-1552)\n- கரலியத்த பண்டார (1552-1582)\n- 1முதலாம் இராஜசிங்கன் (1582-1592))\n- முதலாம் விமலதர்மசூரிய (1592-1604)\n- செனரத் (1604-1635)\n- இரண்டாம் இராஜசிங்கன் (1635-1687)\n- இரண்டாம் விமலதர்மசூரிய (1687-1707)\n- வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் (1707-1739)\n- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739-1747)\n- கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747-1782)\n- இராஜாதி ராஜசிங்கன் (1782-1798)\n- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798-1815)\n\n\n\n\n", "document_id": "ta_ta_50763"}, {"id": [48, 7], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "பிறப்பு.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் மாதகல் என்னும் கிராமத்தின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள நுணைசை முருகமூர்த்தி கோவிலடியைச் சேந்த பொன்னம்பலத்திற்கும் – நன்னிப்பிள்ளைக்கும் 2வது மகனாக 1918ம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி பிறந்தார்.\n\nகல்வி.\nஇவர் தனது ஆரம்ப கல்வியை தற்போது முருகமூர்த்தி வித்தியாலயம் என்று அழைக்கப்படுகின்ற மாதகல் அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5ம் வருப்பு வரை கற்று பின்னர் 6ம் 7ம் வகுப்பினை பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் 8ம் வகுப்பினையும், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதியில் 9ம் வகுப்பினையும் கற்று ஆசிரியர் தரதரப்பதிரத்திலும் தேர்ச்சி பெற்று அப்பாடசாலையிலேயே உதவி ஆசிரியராக சேர்ந்தார்.\n\nதொழில்.\nவவுனியா கருங்காலிக்குளம் அரசினர் பாடசாலையில் முதன் முறையாக 1938ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி நியமனம் பெற்றார். தொடர்ந்து 1939ம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் அரச பாடசாலையிலும் 1943 ம் ஆண்டு திருகோணமலை பெரிய கிண்ணியா அரச பாடசாலையிலும் சேவையாற்றியிருந்தார்.\n\n1947ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் கக்கல அரசினர் பாடசாலையில் சேவையாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்தார்.\nஇருப்பினும் ஐயாவினுடைய சேவை மாணவர் சமுதாயத்திற்கு தேவை என்று கருதிய கல்வி அதிகாரி திரு.சந்திரசேகரம் அவர்கள் கொக்குவில் இராமகிருஷ்ண மிஷன் சைவ வித்தியாலயத்தில் சேவை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் 1947ம் ஆண்டில் இருந்து 1951ம் ஆண்டு வரை அங்கு சேவையாற்றி பின்னர் 01.01.1952ல் திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து தொடர்ந்து 1954ம் ஆண்டு தம்பலகாமம் இராம கிருஷ்ண மிஷன் பெண் பாடசாலையிலும் பணியாற்றி மீண்டும் 1955ம் ஆண்டு திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து 1961ம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.\n\nஇறுதியாக திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியர் பாடசாலைக்கு 1961ல் இடமாற்றம் பெற்று 43வது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.\n\nபாடசாலைகள் உருவாக்கம்.\n1946ம் ஆண்டு திருகோணமலை தாமரைவில்லில் புதிய அரசினர் பாடசாலை ஒன்றை தொடங்கி தனது பணியை தொடர்ந்த காந்தி ஐயா தொடர்ந்து திரியாயிலும் அரச பாடசாலை ஒன்றை தொடங்கினார்.\n\nகுடும்ப வாழ்க்கை.\n1953ம் ஆண்டு இராசநாயகி என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்து 1955ம் ஆண்டு கதிர்காமநாதன் என்ற மகனைப் பெற்றெடுத்தார். பல பட்டங்கள் பாராட்டுகள் கிடைத்தபோதும் எவற்றையும் தன் பெயரின் முன் சேர்க்காமல் எளிமையாக காந்தியின் வழியில் திருகோணமலை முத்துக்குமார சுவாமி கோவிலின் முன்பாக அமைந்துள்ள சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120495"}, {"id": [48, 8], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "அரசியல் வாழ்க்கை.\nசேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தில் 1937-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ம் நாள் பிறந்த இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராகவும், திமுகவின் உயர்மட்டக் குழுவிலும் இருந்தார்.\n\n1957ஆம் ஆண்டும் முதல் அரசியலில் இருந்த இவர், 1958ஆம் ஆண்டு பூலாவரி பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962 ஆம் ஆண்டு முதல் முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகு, 1967, 1971 என 15 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்ட இவர் மீண்டும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 1996 மற்றும் 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை விவசாயத்துறை அமைச்சராகவும்(1990–1991, 1996–2001, 2006–2011) இருந்த இவர். 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியடைந்தார்.\n\nகைது.\nவீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 2011ஆம் ஆண்டு சூலை 30ஆம் நாள் சேலம் மாவட்ட துணை ஆய்வாளர் சத்யபிரியாவால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\n\nஇறப்பு.\nஉடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு நவம்பர் 23-ம் நாள் காலை உயிரிழந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழக அரசு இணையதளம்\n- தினமலர் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_11287"}, {"id": [48, 9], "question": "<Query> எனப்படுவது பிரான்சையும் இங்கிலாந்தையும் ஆண்ட இரண்டு பிரான்சிய அரச குடும்பங்களுக்கிடையே ஆட்சியுரிமைக்காக 1337 ஆம் ஆண்டு தொடர்க்கம் 1453 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. .", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசார்லெஸ் ஃபாப்ரி, பாரிசில் உள்ள ஈக்கோல் பல்தொழிநுட்பக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஒளியியல் மற்றும் நிறப்பிரிகைத் துறையில் அவரை ஒரு ஆளுமையாக நிலை நிறுத்திய, அவருடைய, குறுக்கிடும் விளிம்புகள் பணிக்காக 1892 ஆம் ஆண்டு பாரிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1904 ஆம் ஆண்டு மார்ஸைல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டு 26 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.\n\nஒளியியலில் குறுக்கிடும் விளிம்புகள் எனும் நிகழ்விற்கு விளக்கத்தைக் கண்டறிந்தார். 1899 ஆம் ஆண்டு, தன் சக பணியாளர் ஆல்பிரட் பெரோ என்பாருடன் இணைந்து பாப்ரி–பெரோ தலையீட்டுமானியைக் கண்டுபிடித்தார். என்றி புவசோனுடன் இணைந்து ஓசோன் படலத்தை 1913 இல் கண்டுபிடித்தார்.\n\n1921 ஆம் ஆண்டு, பாப்ரி பொது இயற்பியல் பேராசிரியராக சோர்போனில் நியமிக்கப்பட்டார். புதிய ஒளியியல் நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். 1926 ஆம் ஆண்டு ஈக்கோல் பல்தொழிநுட்பக்கழகத்தில் பேராசிரியரானார். 1929 ஆம் ஆண்டு, பிரெஞ்சு வானியல் கழகத்தின் மிக உயரிய விருதைப் பெற்றார். 1931 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை அக்கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார்.\n\nபாப்ரி, தன்னுடைய பணிக்காலத்தில், 197 அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்,14 நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தன்னுடைய முக்கியமான அறிவியல் சாதனைகளுக்காக, 1918 இல் இலண்டன் [[அரச கழகம்|அரச கழகத்தின் ரம்போர்ட் பதக்கம் பெற்றார். [[ஐக்கிய அமெரிக்கா]]வில் இவருடைய பணி அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க தேசிய அறிவியல் கழக்த்தின் ஹென்றி டிரேப்பர் பதக்கம் (1919) மற்றும் பிராங்கிளின் கல்விக்கழகத்தின் பதக்கமும் ( 1919) பெற்றார். 1927 ஆம் ஆண்டு அவர் பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:1867 பிறப்புகள்]]\n[[பகுப்பு:1945 இறப்புகள்]]\n[[பகுப்பு:பிரெஞ்சு இயற்பியலாளர்கள்]]\n\n", "document_id": "ta_ta_117438"}]
[{"id": [49, 0], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "1949 ஆம் ஆண்டு சோட்கோட் (short code) என்ற மேல் நிலை கணினி மொழி அறிமுகப்படுத்தப்பட்டடது. அடிப்படைக் எண்கணிதத்தையும், நிரல் கூறுகளையும் இம் மொழி கொண்டிருந்தது.\n\n1950.\n1951 ஆம் ஆண்டு ஏ-ஓ நிரல்மொழிமாற்றி கண்டுபிடிக்கப்பட்டது. முதல் வணிக கணினியான யுனிவாக் 1 இல் பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு ஆலிக் இ கிளின்னி ஆட்டோகோட் என்ற நிரல்மொழிமாற்றியைக் அறிமுகப்படுத்தினார். \n\nபோர்ட்ரான்.\nநவீன முதல் நிரல் மொழியாகக் கருதப்படும் போர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslator) மொழி 1955 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது எண்மிய, அறிவியல் கணித்தலுக்கு இன்றும் பரந்த பயன்பாட்டில் இருக்கிறது. ஐபிஎம் நிறுவனத்தைச் சார்த யோன் பேக்கசு என்பவர் இதை ஆக்கினார்.\n\nலிசுப்.\nநிரல் மொழிகளில் பல புத்தாங்களைப் புகுத்திய லிசுப் 1958 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இம் மொழி லம்டா நுண்கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு, கணினி மொழிக் குரிய கணித குறியீடாக அறிமுகமானது. விரைவில் செயற்கை அறிவாண்மை ஆய்வில் இது முக்கிய பங்கு வகித்தது. இன்றும் இது பயன்பாட்டில் உள்ளது. இதை மாசசூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலைய யோன் மேக்கர்தி உருவாக்கினார். \n\n1970.\nசி.\n1972 ம் ஆண்டு பொதுப் பயன்பாட்டு சி மொழி வெளியிடப்பட்டத்து. பெல் தொலைபேசி ஆய்கூடத்தைச் சேர்த டெனிசு ரிச்சி அவர்களால் விருத்தி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. யுனிக்சு இயங்கு தளம் இம் மொழியியிலியே நிறைவேற்றப்பட்டது. உலகில் மிகவும் பரவலாக இன்றும் பயன்படுத்தப்படும் முதல் அல்லது இரண்டாவது மொழி சி ஆகும். \n\n1990 (இணைய யுகம்).\n- 1990 - காசுகெல்\n- 1991 - பைத்தோன்\n- 1991 - யாவா\n- 1993 - ரூபி\n- 1993 - லூவா\n- 1994 - அன்சி Common Lisp\n- 1995 - யாவாசிகிரிப்டு\n- 1995 - பி.எச்.பி\n\n2000.\n- C Sharp (programming language)\n- Fortress (programming language)\n- F Sharp (programming language)\n\nஎதிர்கால தோரணங்கள்.\n- Parallel programming model\n- meta programming\n- ஒருங்குறி ஆதரவு\n- Reflection (computer science)\n\n\n\n\n", "document_id": "ta_ta_16906"}, {"id": [49, 1], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "வடிவமைப்பு.\nமேக்புக் மூன்று தனி வடிவமைப்புகளில் வெளிவந்துள்ளன உள்ளன. அவை\n\n- முதல் அசல் மாதிரி (பாலிகார்பனேட் மற்றும் கண்ணாடியிழை கலவை மடிக்கணினியின் உரையில் பயன்படுத்தப்பட்டது)\n- இரண்டாவது வகை அக்டோபர் 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒற்றை உடல் போன்ற அலுமினிய உறை இதிலும் பயன்படுத்தப்பட்டது.\n- மூன்றாவது வடிவமைப்பு, அக்டோபர் 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35071"}, {"id": [49, 2], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "சிறு வயது வாழ்க்கை.\nவில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியதில் பணியாற்றினார், மேலும் அவரது தாய் வழி தாத்தா நேஷனல் வங்கியின் தலைவராக இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்ன்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாய்ந்த, லேக்சைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.\n\nஇவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார், அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. அவர் கணினியின்பால் பெரிதும் கவர்ந்து இழுக்கப்பட்டர். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் \nஇயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஒட்டைகளைப் பயன்படுத்தி அதிகக் கணினி நேரத்தை உபயோகித்ததாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.\n\nவாழ்க்கை.\nஇளமை.\nபில்கேட்ஸ் தனது பள்ளிப் படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு நிரலாக்கத்தில் (programming) ஆர்வமிருந்ததால், தனது 13ஆம் வயதிலேயே நிரல்கள்(program) எழுதத் தொடங்கினார். பிறகு 1973ல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸ்டீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார். கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது. இதனால் அவர்கள் கணிப்பொறிக்குத் தேவையான மென்பொருள்களை எழுதத் துவங்கினர். அவருடைய இந்தத் தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரலானது. இவருடைய தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.\nஇக்காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நவம்பர் 20, 1985 இல் மைக்ரோசாப்ட் விண்டோஸின் முதல் சில்லறை விற்பனை பதிப்பு வெளியிடப்பட்டது.\nமற்றும் ஆகஸ்டில் OS/2 என்ற ஐபிஎம் காண தனி இயங்குதள உருவாக்க ஒப்பந்தம் செய்தனர்.பல சிக்கல்கலுக்கு பின்னர் OS/2 வின் பதிப்பு 1991 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.\n\nதிருமணம் /குடும்பம்.\nபில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஜெனிபர் காதரின் , போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.\n\nபிற துறைகள்.\nஎழுத்து / திரைப்படம்.\nஇதுவரை பில் கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியான \"தி ரோடு அஹெட்\" என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும் , பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.அதில் தனி நபர் கணினி பயன்பாட்டில் ஏற்பட்ட புரட்சியைப் பற்றியும் உலகத்தில் அதிவேக தகவல் தொடர்பின் வரவு எதிர்காலத்தை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது . பில் கேட்ஸின் “த ரோட் அகெட்'எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட \"பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட் \" என்ற நூலில் வியாபாரமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் , தொழில்நுட்பக் கட்டமைப்புகளும் தகவல் வளையங்களும் எப்படி போட்டி நிறைந்த வியாபார உலகில் கைகொடுக்கும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.\n\n2010 இல் எடுக்கப்பட்ட \"வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன் \" , பிபிசி தயாரித்த ஆவணப்படமான \"தி வர்ச்சுவல் ரெவலுஷன்\" உட்பட பல ஆவணப்படங்களில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார்.\n\n1999 ஆம் வருடம் வெளியான \"பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி\" என்ற திரைப்படத்தில் \"ஆப்பிள்\" மற்றும் \"மைக்ரோசாப்ட்\" நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் \"அண்டோனி மைகேல் ஹால் \" என்ற நடிகர் நடித்தார்.\nபிற நிறுவன முதலீடுகள்.\n- காஸ்கட் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி- வாஷிங்டன் நகரில் தலைமையிடத்தை கொண்ட ஒரு தனியார் முதலீடு நிறுவனம் இது பில் கேட்ஸினை கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n- பி.ஜி.சி 3-பில் கேட்ஸால் நிறுவப்பட்ட புதிய சிந்தனை அலோசனை(think-tank) நிறுவனம்.\n- கோர்பீஸ்- டிஜிட்டல் பட உரிமம் மற்றும் சேவைகள் நிறுவனம்.\n- டெர்ராபவர்-அணு உலை வடிவமைப்பு நிறுவனம்.\n- ரிசர்ச் கேட்-$35 மில்லியன் முதலீட்டில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானிகளுக்கான சமூக வலைப்பின்னல் தளமாகும்\n\nவெளியிணைப்புக்கள்.\n- பில் கேட்ஸ்\n- Bill & Melinda Gates Foundation\n- Profile at மைக்ரோசாப்ட்\n- Profile at ஃபோர்ப்ஸ்\n- How I Work: Bill Gates, \"Fortune\", March 30, 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3671"}, {"id": [49, 3], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\n- அக்டோபர் 13 — ரோமப் பேரரசன் குளோடியசு அவனது நான்காவது மனைவி அக்ரிப்பீனா என்பவளால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான். அவளது மகன் நீரோ ரோமின் மன்னனானான்.\n- நீரோ மன்னனின் கீழ், அலெக்சாந்திரியாவுக்கும் ஆசியாவுக்கும் கடல் வணிகத்துறையைக் காப்பாற்றுவதற்காக ரோமப் பேரரசு ஏடன் நகரை இணைத்துக் கொண்டது.\n\nஇறப்புகள்.\n- அக்டோபர் 13 — குளோடியசு, ரோமப் பேரரசன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11011"}, {"id": [49, 4], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "இங்கு அவ்வப்போது தமிழ் வகுப்புகள் வழங்கப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33133"}, {"id": [49, 5], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "பல பயன்பாட்டுச் செயலிகளின் தொகுப்பு பணிவெளி மெய் நிகராக்கம் எனப்படுகிறது.\n\nகணினி பணிவெளியில் தனக்கென்று சிறப்பு செயலிகளை பிரித்து செயல் பொதிவுடன் இயங்கும்நிலை பணிவெளி மெய்நிகராக்கம் எனப்படுகிறது.\n\nகுறைவான பணிவெளியில் கெர்னல் கணித உட்கரு மற்றும் உட்கூறுகள் மெய் மூலங்கள் பயன்பாடுகள் தரவுகள் பின்னனி கதைக்களன் சிறப்புரிமை பெற்ற இயங்கு தளங்கள் போன்றவற்றை எளிதில் பணிவெளி மெய் நிகராக்கம் மூலம் செயல்படுத்த முடியும்.\n\nபணிவெளி மெய்நிகராக்கத்தின் இயங்குதள அளவானது சிறப்பு பெற்ற மேம்படுத்தப்பட்ட மேசைத்தளகணினியின் இயங்குதள அளவைவிட மிகமிகக் குறைவானதாகும். பணிவெளி மெய்நிகராக்கம் மூலம் பணிவெளியில் உள்ள பயன்பாடுகள் ஒன்றுடன் ஒன்று இனைந்தும். ஒன்றுடன் ஒன்று இடைவினைப்பட்டும். பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய வெளிபாடுகளைக் கொடுக்கின்றன.\n\nமைக்ரோசாப்ட் செய்பணித்தாள் மைக்ரோசாப்ட் ஆவணம் போன்ற பல்வேறு செயல்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பதித்து செயல்படுத்துவது பணிவெளி மெய்நிகராக்கத்தில் எளிது. பணிவெளி மெய்நிராக்கத்தின் மூலம் ஒரு கணினியிலிருந்து இயங்குதளம் பயன்பாட்டு செயல்பாடுகள் பயனரின் தரவுகள் செயல் பின்ன்னி போன்றவற்றை மற்றொறு இயங்கு அமைப்பு தளத்திற்கோ அல்லது மற்றெரு கணினிக்கோ எளிதில் மாற்ற இயலும். மேலும் இவற்றை ஒரே கணினி அலகில் சேமிக்கவும் இயலும் கெர்னல் வழி பணிவெளி மெய்நிகராக்க கணினிப் பொறி (WVE) மூலம் அனைத்து வகையான செயல்களையும் முழுமையக முன்னுரிமை குறீயீட்டு தொகுப்புகள் முலம் வேறு ஒரு செயல் கணினி பொறிக்கு மாற்ற முடியும்.\n\nநன்மைகளும் தீமைகளும்.\nபணிவெளி மெய்நிகராக்கம் மற்றும் பயன்பாட்டு மெய்நிகராக்கம் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு.\nபணிவெளி மெய்நிகராக்கத்தின் முலம் தனி பயன்பாடுகளையும் பின்ணனி அமைப்புகளையும் கட்டமைப்புகளையும் மற்றொரு அமைப்புடன் ஒருங்கிணைக்கவும் இடைவினைப்படுத்தவும் முடியு. இச்செயல்பாடு பயன்பாட்டு மேய்நி கராக்கத்தில் இல்லை. பயன்பாட்டு மேய்நிகராக்கத்தில் தனிச் செயல்பாடுகள் முழுமையக பாதுகாக்கபடுகின்றன. ஒரு பயன்பாட்டுடன் மற்றொரு பயன்பாடு இணைவதில்லை. ஒரு பயன்பாடு மற்றொரு பயன்பாட்டிற்கு ஒரு வகை கணினி நச்சு நுண்மமாக செயல்படுகிறது.\n\nபணிவெளி மெய்நிகராக்கம்– மேசைகணினி மெய்நிகராக்கம் இவற்றுக்கு இடையேயுள்ள வேறுபாடு.\nபணிவெளி மெய்நிகராக்கம் என்பது பயனாளிகளின் கணினி வன்பொருளில் நேரடியாக நுழைந்து தரவுகளை வெளிப்படுத்தி செயலாக்கத்திற்கு கொண்டுவருகிறது.ஆனால் மேசைகணினி மெய்நிகராக்கத்தில் வெகு தொலைவில் உள்ள கூட்டாண்மை பயனாளி மேசைகணினி வலைதளங்கள் மூலமும் LAN/ WAN மூலமும் தகவல்களும் தரவுகளும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.\n\nவெறு சில மேசைகணினி மெய்நிகராக்க முறைகளில் மெய்நிகர் இயந்திரம் VM பொருள் சூழலிலும் பணியிட சூழலிலும் வேற்சுவல் பொக்சு மூலமும் எளிதில் பயன்பாட்டிற்கு வரும்.\nமேசை கணினி மெய்நிகராக்கம் மூலம் மாற்று இடத்தில் செயல்படும் கணினியிலோ அல்லது வெகு தொலைவில் உள்ள கருவியிலோ வரைகலைகள் வரை உருவங்கள் போன்றவற்றை தொலை மேசைக்கணினி தொழில் நுட்பம் கொண்டு இடமாற்றம் செய்யமுடியும்.\nஇதன் காரணமாக வரைகலை எற்கும் கணினி அமைப்பு தகவலைப் பெறுவதற்குக் சேமிப்பதற்கும் உரிய திறன் குறைவடைகிறது.மேலும் அகிலத் தொடர் பாட்டை, தீக்கம்பி ஐஇஇஇ 1394 ,இணைக்கப்பட்ட ஒளிப்படமிகள் மின் வருடிகள், வன்வட்டோடி ஆதாரங்கள் போன்றவற்றை இணைக்கும்போது அவற்றின் வேகமும் குறைகிறது. \nஆனால் பணிவெளி மெய்நிகராக்கத்தில் பயன்படுத்தும்போது ஒரு கணினியிலிருந்து பயன்பாடுகள் அமைப்புகளை, தரவுகள் போன்றவை.\nபயனர் கணினியில் முன்னரே பதியப்படுவதால் தகவல் மற்றும் தரவு இடம் மாற்றலுக்கான் நேரம் குறைகிறது. \nபணிவெளி மெய்நிகராக்கத்தில் முழுமையான இயக்க முறைமை\nஇடமாற்றம் செய்யப்படுவதில்லை. மெய்நிகராக்க சூழல் இதற்கான பணித்தளமாக அமைவதல் இதற்கு அதிக அளவு கணினி சேமிப்பு வளம் தேவைப்படுவதில்லை. ஆனால் மேசை கணினி மெய்நிகராக்கத்தில் அதிக அளவு கணினி சேமிப்பு வளம் தேவைப்படுகிறது.\nSee also.\n- Application virtualization\n- Desktop virtualization\n- Platform virtualization\n\n\n\n\n", "document_id": "ta_ta_103967"}, {"id": [49, 6], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- பி.பி.சி வெளியிட்ட செய்தி \n\n- ஹபிங்க்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி \n\nஇவற்றையும் பார்க்க.\n- மீத்திறன் கணினி\n- தியான்கே-1\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.netlib.org/utk/people/JackDongarra/PAPERS/tianhe-2-dongarra-report.pdf Jack Dongarra\n\n\n\n\n", "document_id": "ta_ta_52302"}, {"id": [49, 7], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- கருணாகரன், கி., ஜெயா, வ., \"மொழியியல்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2274"}, {"id": [49, 8], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "பொதுநலவாய அரசு ஒரு வலிமை வாய்ந்த செயலகத்தையும், ஒரு உச்சநீதிமன்றத்தையும் கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டது. தேசியவாதக் கட்சியை முக்கிய கட்சியாகக் கொண்டு இதன் அரசியலமைப்பு ஆரம்பத்தில் ஓரவையாகவும், பின்னர் ஈரவை ஆகவும் செயல்பட்டது. 1937 இல், அரசு தகலாகு மொழியை மணிலாவிலும், அதன் சுற்றுவட்டத்திலும் தேசிய மொழியாக அறிவித்தது, ஆனாலும், இம்மொழி பல ஆண்டுகளுக்குப் பின்னரேயே பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. பெண்கள் வாக்குரிமை சட்டபூர்வமாக்கப்பட்டது. 1942 இல் சப்பான் கைப்பற்றுவதற்கு முன்னரேயே இதன் பொருளாதாரம் பெரும் பொருளியல் வீழ்ச்சிக்கு முன்னரான கட்டத்தை எட்டியிருந்தது.\n\n1942 முதல் 1945 வரை பொதுநலவாய அரசு நாடு-கடந்த நிலையில் இயங்கியது. 1946 இல், பொதுநலவாயம் முடிவுக்கு வந்து, பிலிப்பீன்சு முழுமையான விடுதலை அடைந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- , detailing the functions of the different branches of the Philippine Commonwealth.\n- .\n\n\n\n\n", "document_id": "ta_ta_64216"}, {"id": [49, 9], "question": "1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட <Query> உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.", "document": "ஆரம்ப காலம்.\nசிவ நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்தார். பின்பு அமெரிக்கன் கல்லூரி, மதுரை மற்றும் பூ. சா. கோ (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.\n\nபெருமைகள்.\n1996 ஆம் ஆண்டு இவர் எஸ்.எஸ்.என் என்னும் பொறியியல் கல்லூரியை சென்னையில் தொடங்கினார். 2000ஆம் ஆண்டு போர்ப்ஸ் என்னும் பத்திரிகை நிறுவனம் இவரை உலகின் முதல் 500 பணக்காரர்கள், மற்றும் முதல் 40 பணக்கார இந்தியர்கள் வரிசையில் சேர்த்தது. 2007ஆம் ஆண்டு கணக்கின்படி இவர் உலகத்தின் பணக்காரப் பட்டியலில் 217ஆம் இடத்தில் உள்ளார்.\n\nமுதலீடு.\nசென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய இவர் மதுரை, நெல்லை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தமது நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிக்கொடுக்கும் என்று தெரிவித்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_11300"}]
[{"id": [51, 0], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- The Black Family in the Age of Mass Incarceration -\n\n\n\n\n", "document_id": "ta_ta_27174"}, {"id": [51, 1], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [51, 2], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "இலங்கையில் இதனை தண்ணீர் சோற்றுப்பழம் என அழைப்பார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82813"}, {"id": [51, 3], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "\"இந்தியர்\" என்பது இனம், மொழி என்பவற்றை அல்லாது, தேசியத்தை மட்டுமே குறிக்கும். இந்திய நாட்டில் பல இனத்தைச் சேர்ந்த, பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.\n\nஇந்திய வம்சாவழி மக்கள் பலர் பல்வேறு காரணங்களுக்காக, உலகின் பல நாடுகளில் குடியேறி வாழ்கின்றார்கள். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், தென் கிழக்கு ஆசியா, ஐக்கிய இராச்சியம், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, கரிபியன் தீவுகள், ஐரோப்பா ஆகிய இடங்களில் பெரும்பாலான இந்திய வம்சாவழி மக்கள் வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் தொகை அண்ணளவாக 12 மில்லியனிலிருந்து 20 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90318"}, {"id": [51, 4], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "வரலாறு.\nஇது 1973 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது, அபுதாபி தவிர்ந்த ஏனைய அமீரகங்களில் 1966 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இருந்து வந்த கட்டார் மற்றும் துபாய் ரியால் என்னும் நாணயத்துக்கும், அபுதாபியில் புழங்கிய பஹ்ரெய்ன் தினாருக்கும் பதிலாகப் புழக்கத்துக்கு வந்தது. 1966 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுப்பு அமீரகங்கள் வளைகுடா ரூபா (Gulf rupee) என்னும் நாணயத்தைப் பயன்படுத்தின. வளைகுடா ரூபாவில் இருந்து கட்டார் மற்றும் துபாய் ரியாலுக்கு மாறிய இடைக்காலத்தில் சிறிது காலம் சவூதி ரியாலும் இந்த அமீரகங்களில் புழங்கியது. \n\nநடைமுறையில் திராம், ஐக்கிய அமெரிக்க டாலருடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலர், 3.6725 திராமுக்குச் சமன் ஆகும். திராம் என்னும் சொல் \"திராச்மே\" (Drachmae) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. \"திராச்மே\" உலகில் மிகப் பரவலாகப் புழங்கிய ஒரு நாணயம். நூற்றாண்டுகளாக நடைபெற்ற வணிகத்தின் காரணமாக, ஓட்டோமான் பேரரசு ஊடாக மத்திய கிழக்கில் இது வழங்கி வருகின்றது.\n\nநாணயக் குற்றிகள்.\n1973 ஆம் ஆண்டில் திராம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயமாக அறிமுகப்படுத்தப்பட்ட போது, 1, 5, 10, 25, 50 ஃபில்கள் மற்றும் 1 திராம் பெறுமதி கொண்ட நாணயக் குற்றிகள் வெளியிடப்பட்டன. 1, 5, 10 ஃபில் நாணயங்கள் வெண்கலத்திலும், உயர் பெறுமது கொண்ட நாணயங்கள் குப்பிரோ நிக்கலிலும் அச்சிடப்பட்டன. 1995 அம் ஆண்டில் 1 திராம், 50 ஃபில் குற்றிகளின் அளவு சிறிதாக்கப்பட்டது. வட்ட வடிவமாக இருந்த 50 ஃபில் குற்றி, எழுகோண வடிவமாக்கப்பட்டது. \n\nநாணயத் தாள்கள்.\n1973 இல், ஐக்கிய அரபு அமீரக நாணயச் சபை 1, 5, 10, 50, 100, 1000 ஆகிய பெறுமதிகளில் நாணயத் தாள்களை வெளியிட்டது. 1982 இன்னொரு தொடர் வெளியிடப்பட்டபோது 1 திராம், 1000 திராம் தாள்கள் விலக்கப்பட்டன. 500 திராம் தாள் 1983 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 200 திராம் தாள் 1989 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000 ஆவது ஆண்டில் 1000 திராம் தாள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தது. 200 திராம் தாள் 1989 இல் மட்டுமே அச்சடிக்கப்பட்டதால் அண்மைக் காலங்களில் அதன் புழக்கம் மிகவும் அரிதாகவே காணப்பட்டது. மே 2008 இல் புதிய 200 திராம் தாள்கள் வெளியிடப் பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1402"}, {"id": [51, 5], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 15 - அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று கியூபாவின் ஹவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 266 பேர் கொல்லப்பட்டனர்.\n- ஏப்ரல் 25 - எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மேல் போரை அறிவித்தது.\n- ஜூன் 12 - பிலிப்பைன்ஸ் ஸ்பெயின் இடமிருந்து விடுதலையை அறிவித்தது.\n- ஜூலை 25 - ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ றிக்கோ நாட்டை ஆக்கிரமித்தது.\n- செப்டம்பர் 10 - ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் சுவிட்சர்லாந்தில் கொலை செய்யப்பட்டார்.\n- செப்டம்பர் 24 - மக்லியொட் மருத்துவமனை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது.\n- டிசம்பர் 10 - எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.\n- டிசம்பர் 26 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nதேதி அறியப்படாதவை.\n- பெப்ரவரி - தமிழ் மொழிக்கான சுருக்கெழுத்து முறையொன்றை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி அதிபர் வண. டண் (Fr. Dunne) வெளியிட்டார்.\n- ஏப்ரல் - சிலோன் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்த ஜோன் காப்பர் (\"John Capper\") இங்கிலாந்தில் 85வது வயதில் காலமானார்.\n- தமிழ் வைத்திய விசாரணி இதழ் யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- பெப்ரவரி 22 – தில்லையாடி வள்ளியம்மை, தென்னாப்பிரிக்க இந்திய வ்விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1914)\n- மார்ச் 31 – எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)\n- ஏப்ரல் 10 – ஆபிரகாம் கோவூர், இந்திய-இலங்கைப் பகுத்தறிவாளர், உளவியலாளர் (இ. 1978)\n- ஆகத்து 5 – கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, வயலின் இசைக்கலைஞர் (இ. 1970)\n\nஇறப்புகள்.\n- பெப்ரவரி 5 – எம். சி. சித்திலெப்பை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1838)\n- மே 13 – பி. ஆர். ராஜமய்யர், தமிழக எழுத்தாளர் (பி. 1872)\n- தண்டபாணி சுவாமிகள், தமிழ்ப் புலவர் (பி. 1839)\n\n\n\n\n", "document_id": "ta_ta_10686"}, {"id": [51, 6], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "- மொரோக்கோ\n- உக்ரேன்\n- ருமேனியா\n- ஜப்பான் (with automatic re-processing rights)\n- Euratom (with automatic re-processing rights)\n- சீனா (with re-processing rights, requiring approval per each request)\n- சுவிட்சர்லாந்து\n- இந்தியா (உடன்படிக்கையின் வரைவு முடிந்துள்ளது, இந்திய இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- Tarapur Atomic Power Station\n- அணுக்கரு ஆற்றலின் அமைதிவழிப் பயனாக்கம் தொடர்பான அமெரிக்க-இந்திய உடன்படிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_12491"}, {"id": [51, 7], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "கிட்டத்தட்ட 93,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீசெல்சு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும். ஆனாலும், பிரித்தானியக் கடல்-கடந்த மண்டலங்களான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவை விட கூடுதலான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இது பிரித்தானியாவிடம் இருந்து 1976 சூன் 29 இல் விடுதலை பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12886"}, {"id": [51, 8], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "பயனர்கள்.\n- :ஆப்கானிஸ்தான் 115 உலங்கு வானூர்திகள் 1979 இலிருந்து வழங்கப்பட்டுள்ளன.\n- : அல்ஜீரியா\n- : அங்கோலா\n- : ஆர்மீனியா: 12 சேவையில் உள்ளது.\n- : அசர்பைஜான்\n- : பெலரசு\n- : பல்கேரியா\n- : சாட்\n- : சைப்ரஸ் (12x Mi-35P 2001-2002)\n- : குரோசியா (சேவையிலிருந்து விலக்கப்பட்டது)\n- : கியூபா\n- : செக் குடியரசு\n- : கிழக்கு யேர்மனி\n- : கிழக்கு ஜேர்மன் இராணுவத்திடமிருந்து எடுக்கப்பட்ட 51 வானூர்திகள் அங்கேரி, போலந்து ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கு விற்பனை செய்யப்பட்டன.\n- : எக்குவடோரியல் கினி\n- : எரித்திரியா\n- : எதியோப்பியா\n- : யோர்ஜியா - 8\n- : கினியா\n- : அங்கேரி\n- : இந்தியா\n- : இந்தோனேசியா 2 Mi-35P 2004 இலிருந்து சேவையில் உள்ளது.5 Mi-35P 2006 இலிருந்து சேவையில் உள்ளது.\n- : ஈரான்\n- : ஈராக்\n- : கசகிசுதான்\n- : கிர்கிசுதான்\n\n- : லிபியா\n- : மசிடோனியா\n- : மங்கோலியா\n- : மொசாம்பிக்\n- : நமீபியா\n- : நிக்கராகுவா\n- : நைஜீரியா\n- : வட கொரியா சுமார் 40\n- : பாக்கிஸ்தான்\n- : பெரு\n- : போலந்து\n- : ரஷ்யா 260 சேவையில் உள்ளது .\n- : ருவாண்டா\n- : செர்பியா 2 Mi-24Vக்கள் சேவையில் உள்ளது.\n- : சியெரா லியொன்\n- : சிலவாக்கியா\n- : இலங்கை\n- : சூடான்\n- : சிரியா\n- : தாஜிக்ஸ்தான்\n- : உக்ரேன்\n- : ஐக்கிய அமெரிக்க நாடுகள் (விமானிகளைப் பயிற்றுவதற்காக)\n- : உஸ்பெகிஸ்தான்\n- : வெனிசுலா (Mi-35M2)\n- : வியட்நாம்\n- : யேமன்\n- : ஸிம்பாப்வே\n\n\n\n\n", "document_id": "ta_ta_10778"}, {"id": [51, 9], "question": "உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% <Query> நுகர்கிறது.", "document": "இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகளை தற்போது இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன. மற்ற சில நாடுகளான ஈரான், வட கொரியா ஆகியவை இவற்றை உருவாக்கிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளன. ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியவை முன்னாள் உபயோகிப்பாளர்கள் ஆவார்.\n\nசெயல்பாட்டில் உள்ள இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகள்.\n- அக்னி-3 (3,500–4,000 km) (இந்தியா)\n- அக்னி-4‎ (3,500–5,000 km) (இந்தியா)\n- கெளரி-3 (3000–3500 km) (பாகிஸ்தான்)\n- ஜெரிகோ-IIB (2,800 km) (இஸ்ரேல்)\n\nஉருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பவை.\n- முசுடான் (3,200 km) (வட கொரியா)\n- ஷஹாப்-5 (4000+ km) (ஈரான்)\n\nஓய்வு பெற்றவை.\n- RSD-10 Pioneer (SS-20) (5,500 km) (சோவியத் ஒன்றியம்)\n- DF-3A (4,000 km) (சீனா)\n- DF-3 (2,500 km) சீனா\n- S2 IRBM (2,750 km) (பிரான்சு)\n- S3 IRBM (3,500 km) (பிரான்சு)\n- PGM-17 Thor (1,850–3,700 km) (ஐக்கிய அமெரிக்கா) and (ஐக்கிய இராச்சியம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_43784"}]
[{"id": [54, 0], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "உள்ளடக்கம்.\n- நவம்பர் 30, 2006, 1 மில்லியன் கோப்புக்கள்\n- ஒக்டோபர் 9, 2007, 2 மில்லியன் கோப்புக்கள்\n- சூலை 16, 2008, 3 மில்லியன் கோப்புக்கள்\n- பெப்ரவரி 16, 2008, 10,000,000 தொகுப்புக்கள்\n- மார்ச் 4, 2009, 4 மில்லியன் கோப்புக்கள்\n- செப்டம்பர் 2, 2009, 5 மில்லியன் கோப்புக்கள்\n- சனவரி 27, 2010, 1 மில்லியன் பயனர்களும் 8 மில்லியன் பக்கங்களும்\n- சனவரி 31, 2010, 6 மில்லியன் கோப்புக்கள்\n- சூலை 17, 2010, 7 மில்லியன் கோப்புக்கள்\n- சனவரி 1, 2011, 8 மில்லியன் கோப்புக்கள்\n- பெப்ரவரி 23, 2011, 9 மில்லியன் கோப்புக்கள்\n- ஏப்ரல் 15, 2011, 10 மில்லியன் கோப்புக்கள்\n- செப்டம்பர் 21, 2011, 11 மில்லியன் கோப்புக்கள்\n- சனவரி 13, 2012, 12 மில்லியன் கோப்புக்கள்\n- சூன் 4, 2012, 13 மில்லியன் கோப்புக்கள்\n- செப்டம்பர் 23, 2012, 14 மில்லியன் கோப்புக்கள்\n- டைசம்பர் 4, 2012, 15 மில்லியன் கோப்புக்கள்\n- பெப்ரவரி 2, 2013, 16 மில்லியன் கோப்புக்கள்\n- மே 16, 2013, 17 மில்லியன் கோப்புக்கள்\n- சூலை 14, 2013, 100,000,000 தொகுப்புக்கள்\n- ஆகஸ்ட் 15, 2013, 18 மில்லியன் கோப்புக்கள்\n- ஒக்டோபர் 20, 2013, 19 மில்லியன் கோப்புக்கள்\n- சனவரி 25, 2014, 20 மில்லியன் கோப்புக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58858"}, {"id": [54, 1], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "சிறப்பியல்புகள்.\n- செயல் சார் கூறுகள் (Functional Features)\n- பல்லூடாக ஆதரவு (Multimedia Support)\n- எளிய தேடல் (Simple/Text Search), வினவுத் தேடல் (Query Search)\n- உலாவுதல் (Browsing), முகப்பு உலாவு (Faceted Browsing)\n- எளிய பயனர் இடைமுகம், பணியோட்டம் (Simple User Interface and Workflow)\n- சேகரங்கள் - ஒரு உறுப்பு பல சேகரங்கள் (Collections - one to many mapping)\n- பாதுகாப்புக் கூறுகள் (Preservation Features): சரிபார் தொகை (Checksum), நுட்ப மீதரவு (Technical Metadata), கண்காணிப்பு (Audit)\n- திறந்த ஆவணக தகவல் முறைமை ஆதரவு (OAIS Support)\n- தொகுப்பு உள்ளீடு (Batch Processing)\n- தரவேற்றம், இறக்கம் (Export & Import)\n- நீட்டப்படக் கூடியது (Extensible) - பல கூறகங்கள் உள்ளன\n- விரிவாக்கத்தக்கது (Scalable) - பெரும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன\n\n- செயல் சாராக் கூறுகள் (Non Functional Features)\n- கட்டற்ற மென்பொருள்\n- மென்பொருள் சார் சமூகத்தின் ஆலோசனைப் பெற இயலும்.\n- தொடர் விருத்தி, வளர்ச்சி\n- ஒப்பீட்டளவில் எளிதாக நிறுவக் கூடியது ; பராமரிக்கக் கூடியது\n\nவெளி இணைப்புகள்.\n- இதழ்களின் கட்டுரைகள்\n- Adewumi, A., Ikhu-Omoregbe, N. (2011). Institutional Repositories: Features, Architecture, Design and Implementation Technologies. \"Journal of Computing\".\n- Crowston, K. and Qin, J. (2011). A Capability Maturity Model for Scientific Data Management: Evidence from the Literature. \"Proceedings of the American Society for Information Science and Technology\", 48(1), 1–9. doi:10.1002/meet.2011.14504801036\n- Gourley, D., & Viterbo, P. (2010). A Sustainable Repository Infrastructure for Digital Humanities: The DHO Experience. In M. Ioannides, D. Fellner, A. Georgopoulos, & D. Hadjimitsis (Eds.), \"Digital Heritage, Lecture Notes in Computer Science\" (Vol. 6436, pp. 473–481). Springer Berlin / Heidelberg.\n- ஆய்வறிக்கைகள்\n- Leggott, M. (2009). [கhttp://hdl.handle.net/1853/28495 Islandora: a Drupal/Fedora Repository System.] \"4th International Conference on Open Repositories\".\n- Ishida, M. (2011). Data management in the United States and Canada : academic libraries’ contribution. \"University of British Columbia, Graduate paper, 2011 Summer Term 1, LIBR 559L School of Library, Archival and Information Studies (SLAIS)\".\n- Lopes, Luis Filipe Vieira da Silva. (2010). A Metadata Model for The Annotation Of Epidemiological Data. \"Masters Thesis\n- ஆங்கிலக் கட்டுரைகள்\n- Zhang, Q. Ishida M. (2011). Research Data Management in Academic Libraries. \"Unlocking Knowledge Through Open Access\" - கட்டற்ற அணுகுதல் முறை வழியே அறிவுப் பெட்டகத்தினைத் திறத்தல்\n- Walters, T., Skinner, K. (2011). New Roles for New times: Digital Curation for Preservation. \"Report Prepared for the Association of Research Libraries\"- ஒன்றிணைந்த நூலக ஆய்வாளர்களின் அறிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_91297"}, {"id": [54, 2], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2006.\n2006 ஆம் ஆண்டின் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி, மொத்தமுள்ள 140 இடங்களில் 99 இடங்களைக் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) இன் தலைவர் வி. எஸ். அச்சுதானந்தன் தலைமையில் 2006-'11 வரை கேரள மாநில ஆட்சி இக்கூட்டணியிடம் இருந்தது.\n\nகேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2011.\n2011 ஆம் ஆண்டின் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இக் கூட்டணியின் இணைய தளம் தொடங்கப்பட்டது. இத் தேர்தலில் இரு கூட்டணிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைக்கான தொகுதிகளில் இடதுசாரி முன்னணி 68 தொகுதிகளிலும் ஐக்கிய முன்னணி 72 இடங்களிலும் வெற்றி பெற்றன. எதிர்க் கட்சித் தலைவராக வி. எஸ். அச்சுதானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nசட்டப்பேரவையில்-இக் கூட்டணிக் கட்சிகள்.\n2011 ஆம் ஆண்டின் கேரள மாநிலச் சட்டப்பேரவையில் இடம்பெற்ற இக் கூட்டணியின் அரசியல் கட்சிகள்:\n1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n3. மதச் சார்பற்ற ஜனதா தளம்\n4. தேசியவாத காங்கிரஸ்\n5. இந்திய சோசியலிச காங்கிரஸ்\n6. கேரள காங்கிரஸ்\nகேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2016.\n2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, கேரள மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.இத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 47 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியும், 91 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணியும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை பெற்று இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைத்தது.\nகட்சிகள்.\n2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணிக் கட்சிகள்.\nஅரசியல் செயற்பாடுகள்.\nஇந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்துக்குமிடையே கையெழுத்தான கட்டற்ற வணிக ஒப்புதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்டோபர் 2, 2009 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 30 லட்சம் தொண்டர்கள் இணைந்து 500 கிமீ நீளமுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.\n\n115 ஆண்டுகள் பழமையடைந்த முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புது அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, டிசம்பர் 7, 2011 இல், கட்சித் தொண்டர்களை வரிசையாக நிறுத்தி, 208 கிமீ நீளமுள்ள மனிதச் சுவரமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் போராட்டம் நடத்தியது. கேரளாவின் இரு மாவட்டங்களை இணைத்து அமைக்கப்பட்ட இந்த மனிதச் சுவர் கேரள அரசியல் வரலாற்றில் இரண்டாவது நீளமான மனிதச் சுவராகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- தேர்தல் முடிவுகளுக்கான அலுவல்முறை இணையதள்ம்\n- LDF -கேரளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58746"}, {"id": [54, 3], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}, {"id": [54, 4], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "வியட்நாமின் உள்நாட்டுப் பொருளாக்கம் (உற்பத்தி) 2013 இல் 170.565 பில்லியன் அமெரிக்க டாலராகும்; தொகு உள்நாட்டுப் பொருளாக்கத் தனிநபர் வீதம் 1,902 அமெரிக்க டாலர் ஆகும்.\n\nகோல்டுமேன் சாக்சின் 2005 முன்கணிப்பின்படி, வியட்நாமியப் பொருளாதாரம் 2020 இல் உலகின் 35 ஆம் தரவரிசையில் இருக்கும். அப்போது வியட்நாமின் தொகு உள்நாட்டுப் பொருளாக்கம் 436 பில்லியன் அமெரிக்க டாலராகும். தொகு உள்நாட்டுப் பொருளாக்கத் தனிநபர் வீதம் 4,357 அமெரிக்க டாலராக அமையும்.\n\nகூப்பரின் விலைநீர்மையக 2008 ஆம் ஆண்டின் முன்கணிப்பின்படி, 2020 இல் வியட்நாமியப் பொருளியல் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக அமையும். வாய்ப்புள்ள 10% ஆண்டு வலர்ச்சி வீத்த்தின்படி, வியட்நாமின் பொருளாதார அளவு ஐக்கிய இராசியத்தின் பொருளாதாரத்தைப் போல 70% அளவுக்கு 2040 அளவில் வளரும்.\n\nவியட்நாம் பொருளியல் வளர்ச்சியில் தோய் மோய் சீர்திருத்தத்துக்குப் பிறகு, 11 ஆவது இடத்தைப் பிடித்தாலும், பல ஆய்வாளர்களைக் கவலைகொள்ளச் செய்யும் சிக்கல்கள் உள்ளமையை இந்நாட்டின் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளியல் வேகக் குறைவு சுட்டிக் காட்டுகிறது.\n\nவரலாறு.\nவியட்நாமின் நாகரிகம் வேளாண்மையால் உருவாகியதாகும். நிலவுடைமை அரசகுலங்கள் வேளாண்மையை முதன்மை வாய்ந்த பொருளாதார அடிப்படையாகக் கருதினர்; அவர்களது பொருளியல் சிந்தனை இயல்நெறியைச் சார்ந்ததாகும். நிலவுடைமைகள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டன. அணையொத்த பெரிய நீர்த்தேக்கங்கள் சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையில் நஞ்சை நெல்விளைச்சலுக்காக கட்டியமைக்கப்பட்டன. அமைதிக் காலங்களில் வீரர்கள் பண்ணைத்தொழில் மேற்கொள்ள அனுப்பப்பட்டனர். மேலும் அரசவை நீர் எருமைகளையும் கால்நடைகளையும் கொல்வதைத் தடுத்ததோடு, பல வேளாண்விழாக்களையும் கொண்டாடச் செய்தது. கைவினைத் தொழில்களுக்கும் கலைக்கும் உயர்மதிப்பினைத் தந்தது. ஆனால், வணிகம் அவ்வளவாகப் போற்றப்படவில்லை. வணிகர்கள் மிக இழிவாகக் கருதப்பட்டனர். தேசியப் பொருளாதாரம் தன்னிறைவோடு விளங்கியது.\n\nநாணயம்.\nவியட்நாமிய தோங் வியட்நாம் நாட்டின் நாணயமாகும்.\n\nசெலாவணி வீதம்.\nஅமெரிக்க டாலருக்கும் வியட்நாமிய தோங்கிற்குமான செலாவணி வீதம் மிகவும் முதன்ம வாய்ந்த்தாகும். ஏனெனில், தோங்கை கட்டற்ர முறையில் மாற்ற முடியாதெனினும், தளர்வாக இது அமெரிக்க டாலருடன் \"ஊரும் முளை\" எனும் ஏற்பாட்டின்வழி கட்டிப் பிணைக்கப்பட்டுள்ளது . இது அமெரிக்க டாலர்-வியட்நாமிய தோங் செலாவணி வீதம் மாறும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப படிப்படியாகச் சரிகட்டிக் கொள்கிறது. 2013 ஜூன் 28 இல், 1 அமெரிக்க டாலர் 21.36 வியட்நாமிய தோங்குகளுக்குச் சமமாகும்.\n\nஓரளவுக்குத் தங்கமே புறநிலை நாணயமாக இன்னமும் நிலவுகிறது; என்றாலும், அண்மைய ஆண்டுகளில் தங்கத்தின் பொருளியல் பாத்திரம் குறைந்து வருகிறது.\n\nவியட்நாமின் அண்மைய அயல்செலாவணி வீதங்களை இங்கு காணலாம்.\n\nபணவீக்கம்.\n\"(Source: IMF)\"\n\nகட்டற்ற வணிக ஒப்பந்தங்கள்.\n- ஆசியன் கட்டற்ற வணிகப் பகுதி (AFTA)\n- ஆசியன் – ஆத்திரேலியா–நியூசிலாந்து கட்டற்ற வணிகப் பகுதி (AANZFTA) என்பது ஆசியனுக்கும் ANZCERTAவுக்கும் இடையிலான கட்டற்ற வணிக ஒப்பந்தம் ஆகும். இது 27 பிப்ரவரி 2009 இல் கையெழுத்திடப்பட்டது and coming into effect on 1 January 2010. Details of the AANZFTA agreement are available online.\n- ஆசியன்–சீனா கட்டற்ற வணிகப் பகுதி (ACFTA), 1 ஜனவரி 2010 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.\n- ஆசியன்–இந்தியா கட்டற்ற வணிகப் பகுதி (AIFTA), 1 ஜனவரி 2010 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.\n- ஆசியன்–யப்பான் தொகு பொருளியல் பங்குதாரர் (AJCEP)\n- ஆசியன்–கொரியா கட்டற்ற வணிகப் பகுதி (AKFTA), 1 ஜனவரி 2010 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.\n- கிழக்காசியத் தொகு பொருளியல் பங்குதாரர்\n- வியட்நாம் பசிபிக் வட்டார பொருளியல் செயல்நெறித் திட்டப் பங்குதாரர் ஒப்பந்தத்தில் சேர்ந்து கையெழுத்திடப் பேரத்தில் உள்ளது.\n- மே 29, 2015 இல் வியட்நாம், ஐரோப்பியப் பொருளியல் ஒன்றியத்துடன் கட்டற்ற வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\n- 2015 திசம்பர் 2 இல் ஐரோப்பிய ஒன்றியமும் வியட்நாமும் ஐரோப்பிய ஒன்றிய-வியட்நாம் கட்டற்ற வணிக ஒப்பந்தம் (FTA) பற்றிய பேரம் முடிந்ததை அறிவித்தன.\n- வியட்நாம்-சிலி கட்டற்ற வணிக ஒப்பந்தம் (VCFTA) 1 ஜனவரி 2014 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.\n- வியட்நாம்-கொரியா கட்டற்ற வணிக ஒப்பந்தம் (VKFTA) 20 திசம்பர் 2015 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.\n- யப்பான்-வியட்நாம் பொருளியல் பங்குதாரர் ஒப்பந்தம் 1 அக்தோபர் 2009 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.\n\nபேரியல் பொருளியற் பகுதிகள்.\nவியட்நாமின் பேரியல் பொருளியல் பகுதிகளாக ஓ சி மின் நகரமும் கனாய் நகரமும் அமைகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- Vietnam economy\n- National Securities Center\n- Securities\n- FPTS.com.vn, live price of stock\n- World Bank Trade Summary Statistics Vietnam 2012\n- Vietnam : “Doi moi” and the World Crisis (article)\n- Mergers and Acquisitions in Vietnam's Emerging Market Economy: 1990-2009\n- Tariffs applied by Vietnam as provided by ITC's Market Access Map, an online database of customs tariffs and market requirements.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120376"}, {"id": [54, 5], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "மார்ச் 10, 2010 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக விளையாட தடை விதித்தது. பின் இவர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும் , சக வீரர்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டதாலும் இவரை அணியிலிருந்து நீக்கியதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.\n\nஅணியிலிருந்து நீக்கியதால் இவர் மார்ச் 29, 2010 இல் தனது ஓய்வினை அறிவித்தார். இருந்தபோதிலும் சூலை 2010 இல் நடைபெற இருந்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாட வருமாறு பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை அழைத்தது.\n\nசர்வதேச போட்டிகள்.\nமுகம்மது யூசுப் டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.பின் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 9,000 ஓட்டங்களுக்கு மேல் ஒருநாள் போட்டிகளிலும், 7,000 ஓட்டங்களுக்கு மேல் தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளிலும் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 40, தேர்வுப் போட்டிகளில் 50 சராசரியாக வைத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 24 நூறுகள் அடித்துள்ளார். 2002-2003 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 405 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தார். மேலும் 23 பந்துகளில் அரைநூறும், 68 பந்துகளில் 100 ஓட்டங்களையும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அடித்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 27 பந்துகளில் அரைநூறு ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் விரைவாக அரைநூறுகள் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் பொக்சிங் நாள் அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 111 ஓட்டங்கள் எடுத்தார். டிசம்பர் , 2005 ஆம் ஆண்டில் லாகூரில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 223 ஓட்டங்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். சூலை 2006 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன் முதல் போட்டியில் 202 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஹெடிங்லீயில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 192 ஓட்டங்களும், ஓவலில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 128 ஓட்டங்களும் எட்டுத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27787"}, {"id": [54, 6], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "வரலாறு.\nஆரம்பத்தில் வெளிவந்தபோது இது நெட்சுகேப்பின் இணைய வழங்கியின் (இன்றைய சண் யா சிசுடம் இணைய வழங்கி) அன்றிலிருந்து ஏனைய யுனிக்சு இயங்குதளத்தின் போட்டியாளராக விளங்கத் தொடங்கி ஏப்ரல் 1996 இல் உலகில் மிகப் பிரபலமான இணைய வழங்கி மென்பொருளாக மாற்றமடைந்தது. மே, 1999 இல் 57% மான இணையத்தளங்கள் அப்பாச்சியினையே பாவித்தன. பெப்ரவரி 2006 இல் 68% வீதமான இணையத்தளங்கள் அப்பாச்சியினையே பாவித்தன.\n\nபயன்பாடு.\nஉலகளாவிய வலையின் நிலையான மற்றும் மாறுகின்ற உள்ளடக்கங்களைக் காண்பிப்பதற்காக வசதிகள் அப்பாச்சி இணைய வழங்கியில் இருந்து எதிர்பார்க்கப் படுகின்றது.\n\nலாம்ப் (LAMP) என ஆங்கிலத்தில் அழைக்கபடும் பிரபலான லினக்சு, அப்பாச்சி, மையெசுக்யூயெல், பி.எச்.பி/பெர்ள்/பைத்தோன் இது முக்கியமான ஒன்றாகும்.\n\nஅப்பாச்சி இணைய வழங்கியானது வேறு மென்பொருட்களுடனும் விநியோகிக்கப் படுகின்றது. எடுத்துக் காட்டாக ஆரக்கிள் தகவற்தளம், ஐ.பி.எம் வெப்ஸ்பியர் பிரயோக வழங்கி, ஆப்பிள் கணினிகளின் மக்ஓஸ் X உடனும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இது தவிர போர்லாண்ட் மென்பொருட்களான டெல்பி மற்றும் லினக்ஸ்ஸிற்கான் கைலிக்ஸ்சும் அப்பாச்சியை ஆதரிக்கின்றன.\n\nஅப்பாச்சி கோப்பொன்றை பாதுகாப்பாக இணையமூடாகப் பகிர்வதற்காக வசதிகளை வழங்குகின்றது. எடுத்துக் காட்டாக பயனர் ஒருவர் அப்பாச்சியின் மூலக் கோப்புறைப் பக்கத்தில் (root) கோப்பொன்றை போட்டு அதைப் பகிர முடியும்.\n\nஇணயப் பக்கங்களை விருத்திசெய்யும் நிரலாக்கர்கள் தமது கணினிகளில் அப்பாச்சி இணைய வழங்கியை நிறுவிப் பரீட்சிப்பது வழமை.\n\nநிறுவுதலும் மேலாண்மையும்.\nஉபுண்டு/டேபியன்.\nஅப்பாச்சியை நிறுவ பின்வரும் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்.\nநீங்கள் நிறுவிய பின்பு, உலாவியில் http://localhost என்ற முகவரிக்குச் சென்றால், அங்கு It Works என்ற அப்பாச்சியின் இயல்பு வலைத்ப்பக்கத்தைப் பார்க்கலாம். இயல்பாக அப்பாச்சி /var/www என்ற அடைவில் வலைத்தளங்களைப் பார்க்கும்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- அப்பாச்சி இணைய சேவர் அதிகாரப்பூர்வ இணையத்தளம். -\n- ONLamp.com Apache DevCenter -\n- அப்பாச்சி வீக் -\n- அப்பாச்சி செய்திகள் -\nஎப்படிச் செய்வது.\n- How to Install And Configure Apache In Ubuntu -\n\n\n\n\n", "document_id": "ta_ta_3670"}, {"id": [54, 7], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "ஹொங்காங் ஏர்லைன்சானது வளர்ந்து வரும் வலைப்பின்னலாகும்.  தற்போது கோல்ட் கோஸ்ட், ஆக்லாந்து, பெய்ஜிங், ஷாங்காய், பாங்காக், பாலி, தைப்பி, சியோலோ, டோக்கியோ, சப்போரா மற்றும் ஒகினாவா, மற்றும் 2017 இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வான்கூவர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பாதைகளில் 30 பிராந்திய நகரங்களில் உள்ளடக்கி சேவையை வழங்கிவருகிறது. இந்த வானூர்தி நிறுவனத்தில் 35 வானூர்திகள் இணைக்கப்பட்டுள்ளன. 2017 செப்டம்பர் வரையான சுமார் 5 ஆண்டுகளில் சராசரியாக 31 விமானங்களுடன் நிறுவனம் இருந்துள்ளது.\n\nவரலாறு.\n2001-2006: துவக்க ஆண்டுகள்.\nசீன மருத்துவம், இணைய தளம், கட்டுமானம் மற்றும் சொத்து மேம்பாடு ஆகியவற்றில் வணிகங்களில் ஈடுபாடு  கொண்ட சீன ராச் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் யப் 2001 மார்ச் 28 இல் ஹாங்காங்கில் சிஆர் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவினார். இந்த வானூர்தி நிறுவனமானது 2002 ஆம் ஆண்டு ஹொங்கொங் சிவில் விமான போக்குவரத்துத் துறையிடம் (கே.ஏ.டி) இருந்து ஏர் ஆபரேட்டர் சான்றிதழையும் (ஏ.ஓ.ஓ.)  மணி நேரத்துக்கு 285 கிலோமீட்டரில்  12 பயணிகள் சிகோர்ஸ்கி எஸ்-76 சி உலங்கு வானூர்திகளை இயக்க அனுமதியும் பெற்றது.  இது ஆங்காங்கின் மூன்றாவது வணிக உலங்கு வானூர்தி இயக்கு நிறுவனம் மற்றும்  சீன மக்கள் குடியரசின் ஒரு சிறப்பு நிர்வாக பிராந்தியமாக ஹாங்காங் இணைக்கப்பட்ட பிறகு, ஏஓசி பெற்ற முதல் உலங்கு வானூர்தி இயக்கு நிறுவனமாகும்.\n\n2003 சூன் 27 இல், ஏர்போர்ட் லாம் இயக்குநரிடம் திருத்தப்பட்ட ஏஓசியைப் பெற்ற  சி.ஆர்.ஏ ஏர்வேஸ் ஹொங்கொங்கின் மூன்றாவது பயண  வானூர்தி சேவை நிறுவனமாக மாறியது. மறுநாளை தன் முதல் பயனிகள் வானூர்தியை இயக்கியது. ஜிபி கேபிடல் ஏவியேஷன் சர்வீஸிலிருந்து ஒரு பாம்பார்டியர் சி.ஆர்.ஜி.200 குத்தகைக்கு எடுத்த பின்னர் 2003 சூலை 5 அன்று பிலிப்பைன்சின், லாகாகிற்கு பயணிகள் போக்குவரத்தைத் தொடங்கியது.  2003 செப்டம்பரில், நிறுவனமானது  லாங்காக் மற்றும் சீன நகரான ஜினான், நினிங், மெக்ஷியன் மற்றும் வென்ஜோ ஆகியவற்றிற்கு பயணிகள் சேவைக்கான போக்குவரத்து உரிமைக்கு விண்ணப்பித்தது.  இந்நிலையில், ராபர்ட் யிப் தனது வானூர்தி நிறுவனத்தின் 40 விழுக்காடு பங்கை  சீன பணக்கார ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு HK $ 180 மில்லியனுக்கு விற்றது.  நிறுவனமானது 2004 மார்ச்சில், தனது போக்குவரத்து வலைப்பின்னலில் கம்போடியாவின் சேம்பல் நெட்வொர்க்கை சியெம் ரீப்யைச் சேர்த்தது.\n\n2005 ஏப்ரலில், ஹாங்காங் ஏர் டிரான்ஸ்பார்ட் உரிமம் வழங்கும் ஆணையம் (ATLA) சீனாவிற்கு பயணிகள், சரக்குகள் மற்றும் அஞ்சல் சேவைகளைக் கையாள ஐந்து வருட உரிமத்தை நிறுவனத்துக்கு வழங்கியது; நிறுவனமானது சீனாவில் 10 நகரங்களுக்கு வானூர்தி போக்குவரத்து வழங்குவதற்கு கட்டற்ற உரித்துக்கு விண்ணப்பித்தது. 2005 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி, டென்மார்க் நிறுவனமான மேயெர்ஸ்க் ஏர்னிடமிருந்து இரண்டு பாம்பார்டியர் CRJ700 களை வாங்குவதாக நிறுவனம் அறிவித்தது.  மேலும், 2005 ஆம் ஆண்டு திசம்பர் 20 ஆம் தேதி அன்று  3.28 பில்லியன் அமெரிக்க டாலரில் 10 போயிங் 787 ட்ரீம்லைனர் மற்றும் 30 போயிங் 737-800 க்கள் வாங்குவதற்கு போயிங் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. போயிங் விமானம் ஹெய்னான் ஏர்லைன்ஸின் ஆர்டரில் இருந்து வந்ததாக விமான நிறுவன நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n\n2006: உரிமையாளர் மாற்றம் .\n2006 சூன் 27 அன்று, ஹைனான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமானது இந்த நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கி, ஹோயிங்ஸ் ஹைனான் ஏர்லைன்ஸின் புதிய ஹோல்டிங் நிறுவனமான கிராண்ட் சீனா ஏர் நிறுவனத்திற்கு மாற்றியது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், திரு முங் கின் கியூங், மீதமுள்ள 55 சதவீத பங்குகளை வாங்கி  ஆகத்து 7 இல் கட்டுப்பாட்டு பங்குதாரராக மாறினார்; மேலும் அதன் இயக்குனராக ஆகஸ்ட் 13 அன்று ஆனார். 2006  செப்டம்பர் 22  இல், சி.ஆர் ஏர்வேஸ் லிமிடெட் என்ற பெயர் ஹொங்கொங் ஏர்லைன்ஸ் லிமிடெட் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. அதன் துவக்க விழா 2006 நவம்பர் 28, அன்று நடந்தது. விமான நிறுவனம் ஒரு புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தியது, இது  ஆத்தி பூவை அடையாளப் படுத்தும் விதமாக இருந்தது, இது ஹாங்காங்கின் குறியீடாகும். புதிய இலட்சினையானது விமான நிறுவனத்திற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான நெருங்கிய உறவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் உள்நாட்டு விமானத் துறையில் அதன் புதிய  சகாப்தத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.  இந்த நிறுவனமானது  ஐரோப்பிய விமானத் தயாரிப்பு தயாரிப்பாளரான ஏர்பஸ்சிலிருந்து  51 பெரிய விமானங்களை 6 பில்லியன் டாலர் மதிப்பில் ஆர்டர் செய்வதன் மூலம் 2007 சூலை 21 இல் அதன் இளம் வரலாற்றில் மிகப்பெரிய வானூர்தி வரிசையை இந்த விமான நிறுவனம் உருவாக்கியது. விமான நிறுவனத்தின் IATA குறியீடானது 2007 மே 27  இல் N8 லிருந்து HX என்று மாற்றப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122403"}, {"id": [54, 8], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "வரலாறு.\nஆங்கில, இடாய்ச்சு மொழிப்பதிப்புகள் டிசம்பர் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டது. , டிசம்பர் 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விக்கிச்செய்திகள் இந்திய துணைக்கண்டத்தின் மொழிப் பதிப்பு தமிழ் மொழியிலேயே உள்ளது. பிற பதிப்புகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. அண்மையில் சிந்தி மொழி விக்கிச்செய்தியும் துவங்கப்பட்டுள்ளது.\nவெளி இணைப்புக்கள்.\n- தமிழ் விக்கிசெய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5172"}, {"id": [54, 9], "question": "2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான <Query> பயன்படுத்துகின்றன.", "document": "நிர்வாகிக்கப்படும் கூறுகள்.\n- களப் பெயர்கள் (Domain Names)\n- வலைத்தளங்கள்\n- மின்னஞ்சல்கள்\n- தரவுத்தளங்கள்\n- கோப்பு பரிமாற்ற கணக்குக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19080"}]
[{"id": [56, 0], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "ஆப்பிரிக்கா ஆசியாவிற்கு அடுத்த உலகின் இரண்டாவது மிகப்பெரும் பரப்பளவும் மக்கள்தொகையும் கொண்ட கண்டமாகும்.இதன் 30,221,532 ச.கி.மீ (11,668,545 ச.மை)பரப்பளவு புவியின் மொத்த மேற்பரப்பில் 6%உம் மொத்த நிலப்பரப்பில் 20.4% அளவும் ஆகும். 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 900 மிலியன் மக்களை 61 ஆட்சிப்பகுதிகளில் (53 நாடுகள்)கொண்ட இக்கண்டம் புவியின் மொத்த மக்கள்தொகையில் 14% ஆகும்.இந்தக் கண்டத்தைச் சுற்றி வடக்கே நடுநிலக் கடல்,வடகிழக்கே சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29731"}, {"id": [56, 1], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "பரப்பளவு.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 4.049 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 4.028 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.021 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n\nமக்கள் தொகை.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 7,128 ஆகும். மிட்லான்ட் பார்க் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 1,769.6 குடிமக்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84253"}, {"id": [56, 2], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "சுற்றுலா இந்நாட்டின் முக்கிய தொழில் ஆகும். இங்கு பரவலாக பிரெஞ்சு மொழியே பேசப்படுகிறது.\n\nவரலாறு.\nமொனோக்கொவின் பெயர் கி.மு 6ம் நூற்றாண்டில் போகயா பண்டைக் கிரேக்கத்தில் இருந்து வந்தது. லிகுரியான்களால் மொனிக்கொஸ் எனக் குறிப்பிடப்படுகிறது, கிரேக்க மொழியில் \"μόνοικος\", \"single house\", from \"μόνος\" (\"monos\") \"alone, single\". + \"οἶκος\" (\"oikos\") \"house\", மற்ற வகையில் மக்கள் உணர்ச்சிகள் ஒரு வாழ்விடம் அல்லது ஒரு பகுதியில் வாழ்தல் என்பவற்றில் தங்கியுள்ளது. ஒரு பண்டைய தொன்மம் படி, ஹெர்குலஸ் மொனாக்கோ பகுதி வழியாக தாண்டி முந்தைய தேவர்களை திரும்பி பார்க்கச்சென்றார். இதன் விளைவாக, அங்கு ஹெர்குலசுக்காக ஒரு கோவில் கட்டப்பட்டது. அக்கோயில் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியில் மட்டுமே ஹெர்குலசுக்காக கோயில் கட்டப்பட்டதால் இக் கோயிலை ஹெர்குலசின் \"மாளிகை\" என அழைக்கப்பட்டது, இதனால் இந்நகரமும் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2205"}, {"id": [56, 3], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "பரப்பளவு.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 2.69 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 1.55 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 1.15 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n\nமக்கள் தொகை.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 8,631 ஆகும். தென் அம்போய் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 5,577.1 குடிமக்கள் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_85129"}, {"id": [56, 4], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "பரப்பளவு.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 1.16 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 1.15 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.00 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n\nமக்கள் தொகை.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 8318 ஆகும். கேல்டன் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 7203.9 குடிமக்கள் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_85845"}, {"id": [56, 5], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "நிரந்தரக் குடியிருப்பாளர்களாக 79.1 மில்லியன் மக்களையும் வருடத்தின் குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் மாகாணத்தில் வாழ்ந்த 31 மில்லியன் இடம் பெயர்ந்த மக்களையும் கொண்ட \nகுவாங்டாங் மாகாணம், ஹெநான் மாகாணம், சிச்சுவான் மாகாணம் ஆகிய மாகாணங்களைப் பின்னுக்குத் தள்ளி சனவரி 2005 அன்று சீனாவின் அதிக மக்கள் நிறைந்த மாகாணம் எனப் பெயர் பெற்றது. 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 104,303,132. இது 2013 இறுதியில் 106,440,000 ஆக உயர்ந்தது.\n\nமாகாணத் தலைநகராக குவாங்சோ உள்ளது, பொருளாதார மையமாக சென்சென் விளங்குகிறது. இவை சீனாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முக்கிய நகரங்கள் ஆகும். \n1989 முதல், குவாங்டாங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்புகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பெற்றுவருகிறது. ஜியாங்சு மற்றும் சாங்டங் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.\n\nபெயர்.\n\"குவாங்\" என்ற சொல்லுக்கு \"விரிவடைவது\" அல்லது \"பரந்த\" என்று பொருள், \"டாங்\" என்ற சொல் \"கிழக்கு\" திசையைக் குறிக்கும். குவாங்டாங் என்ற சொல் கிழக்குப்பெருவெளி என்பதாகும். கி.பி. 226 இல் குவாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n\nநிலவியல்.\nகுவாங்டாங் மாகாணத்தின் தெற்கில் தென் சீனக்கடலைக் கொண்டுள்ளது. இதன் கடற்கரை 4,300 கிமீ (2,700 மைல்) நீண்டுள்ளது. லைச்சௌ தீபகற்பம் மாகாணத்தின் தென்மேற்கு முனையில் உள்ளது. ஒரு சில செயலற்ற எரிமலைகள் லைச்சௌ தீபகற்பத்தில் உள்ளன. சூகோங்சாங்கொக்சௌ எனப்படும் முத்து ஆற்றுப்படுகையில் கிழக்கு ஆறு, வடக்கு ஆறு, மேற்கு ஆறு எனப்படும் மூன்று ஆறுகள் குவிகின்றன. இந்த ஆற்றுப்படுகையில் நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் உள்ளன. மாகாணத்தைப் புவியியலடிப்படையில் வடக்கில் இருந்து பிரிக்கும் விதமாக உள்ள மலைத்தொடர்களைக் கூட்டாக நான் மலைகள் (நான் லிங்) என அழைக்கப்படுகின்றன. மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரமான ஷிகெங்கோங் கடல் மட்டத்தில் இருந்து 1,902 மீட்டர் உயரத்தில் உள்ளது.\n\nகுவாங்டாங் மாகாண எல்லைகளாக புஜியான் வடகிழக்கிலும், ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்கள் வடக்கிலும், குவாங்ஸி தன்னாட்சி பிராந்தியம் மேற்கிலும், ஹாங்காங் மற்றும் மகாவ் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் தெற்கு பகுதியிலும் உள்ளன.\n\nகுவாங்டாங் மாகாணம் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருந்தாலும் இதன் தெற்கில் வெப்பமண்டல காலநிலையை ஒட்டியுள்ளது. குளிர்காலம் குறுகியதாகவும், கனிவானதாகவும் மழையற்று உலர்வாகவும் இருக்கும்; கோடைக்காலம் நீண்டதாகவும், சூடாகவும், ஈரப்பதம் மிக்கதாகவும் இருக்கும். சனவரி மற்றும் சூலை மாதங்களில் இதன் வெப்பநிலை முறையே 18 டிகிரி செல்சியஸ் (64 ° ஃபா) மற்றும் 33 ° செ (91 ° ஃபா) நிலவும், எனினும் கோடைக்காலத்தில் ஈரப்பதம் மிகுந்திருப்பதால் வெக்கையாக இருக்கும். கடற்கரையில் பெரும்பாலும் உணரப்படாவிடினும் உள்நாட்டுப் பகுதியில் குளிர்காலத்தில் ஒரு சில நாட்கள் பனி நிலவுகிறது.\n\nபொருளாதாரம்.\nகுவாங்டாங்கின் பொருளாதாரம் பல நாடுகளுக்கு இணையாக ஒப்பிடுமளவிற்கு அதிக அளவு வளர்ந்துள்ளது. 2014 இல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சுமார் $ 1104,05 பில்லியன். இம்மாகாணம் 1989 ஆம் ஆண்டு முதல் சீனாவின் உள்நாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய மாகாணமாக விளங்குகிறது. குவாங்டாங் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.36 விழுக்காட்டை ($ 10.36 டிரில்லியன்) நிறைவு செய்கிறது. அமெரிக்க டாலர் அடிப்படையில் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தோனேசியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிடப் பெரியது ஆகும். குவாங்டாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 நாடுகளின் துணைப்பிரிவுகள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பெரியது. அவை இங்கிலாந்து , கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், டோக்கியோ, லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகர பகுதி ஆகியவை ஆகும்.\n\nமக்கள் வகைப்பாடு.\nகுவாங்டாங் 2005 ஜனவரியில் அலுவல்முறையாக அதிக மக்கள் நிறைந்த மாநிலம் என்றானது. பிற மாகாணங்களில் இருந்து மக்கள் குடியேறுவதால் மக்கள் தொகை பெருகிவருகிறது. குவாங்டாங்கில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தால், தொழிலாளர் அதிக அளவில் தேவைப்படுவதன் காரணமாக குடியேற்றம் நிகழ்கிறது. குவாங்டாங் ஒரு சுதந்திர நாடாக இருந்தால், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய ராஜ்யம் போன்ற உலகின் இருபது பெரிய நாடுகளைவிட மக்கள் தொகையில் மிகுந்து இருக்கும். மேலும் அமெரிக்க மாநிலங்களான கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகையைவிடக் கூடுதல் ஆகும்.\nஇந்த மாகாணத்தின் மக்களில் பெரும்பாலானவர்கள் ஹான் சீனர் ஆவர்.\nகுவாங்டாங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்பிடும்போது மிக அதிக ஏற்றத்தாழ்வு மிக்க பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி 1-4 வயது வரை உள்ள குழந்தைகளில், 100 சிறுமிகளுக்கு 130 சிறுவர்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.\n\nசமயம்.\n2012 ஆண்டு கணக்கெடுப்புப்படி குவாங்டோங் மொத்த மக்கட்டொகையில் 7% ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களைச் சேர்ந்தவர் ஆவர். இதில் பெரிய சமயக்குழுவாக இருப்பது புத்தசமயத்தினர் (6.2%), சீர்திருத்த கிருத்துவர் 0.8% கத்தோலிக்கர்கள் 0.2% ஆவர். மக்கள் தொகையில் 93% சமயப்பற்று அற்றவர்களாகவோ அல்லது இயற்கை வழிபாட்டுமுறையைக் கொண்டவர்களாகவோ, கன்பூசிய மதம், தாவோ, நாட்டுப்புற மதத்தினராகவோ உள்ளனர்.\n2007 ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, மக்கள் தொகையில் 43.71% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82076"}, {"id": [56, 6], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "ஆனன்-சில்கா-அமுர் நீர் அமைப்பு உலகின் பத்து நீண்ட ஆறுகளில் ஒன்றாகும், இது 818 கி.மீ. + 560 கி.மீ. + 2,874 கி.மீ. நீளமுடையது.\n\nவரலாறு.\nமேல் ஆனன் என்பது செங்கிஸ் கான் பிறந்து வளர்ந்த இடமாகக் கூறப்படும் பகுதிகளில் ஒன்றாகும்.\n\n\"மங்கோலியர்களின் இரகசிய வரலாறு\" இவ்வாறு தொடங்குகிறது: \"\"போர்டே சோனோ\" இவ்வுலகத்திற்கு வந்தான்(நீல-சாம்பல் ஓநாயாக) அவன் விதி கடவுளின் எண்ணப்படி இருந்தது. அவரது மனைவி ஒரு \"குவா மரல்\" (அழகான தரிசு பெண்மான்). அவர்கள் உள்நாட்டு கடல் வழியாகப் பயணம் செய்தனர். அவர்கள் ஆனன் ஆறு உற்பத்தியாகும் இடத்தில் புர்கான் கல்துன் பார்வையில் படும்படி முகாமிட்டபோது, அவர்களது முதல் மகன் பாத் திசகன் பிறந்தான்\". \n\nமேலும் காண்க.\n- மங்கோலிய ஆறுகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119828"}, {"id": [56, 7], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "வெனிசுலா என அழைக்கப்படும் இப்பகுதியில் பூர்வகுடி மக்களின் எதிர்புக்கு இடையில் ஸ்பெயினில் இருந்து 1522 ஆம் ஆண்டில் மக்கள் குடியேறி ஸ்பெயினின் குடியேற்ற நாடாக ஆனது. 1811 ஆம் ஆண்டில், தனது சுதந்திரத்தை அறிவித்த முதல் ஸ்பானிய அமெரிக்க காலனிகளில் இதுவும் ஒன்றாகும், என்றாலும்  அதன்பிறகு வெனிசுலா கொலம்பியாவின் கூட்டாட்சி குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1830 ஆம் ஆண்டு ஒரு தனி நாடாக முழு சுதந்திரம் பெற்றது. 19 ம் நூற்றாண்டில், வெனிசுலா அரசியல் கொந்தளிப்பு மற்றும் சர்வாதிகாரத்தை அனுபவித்தது, 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி வரை பிராந்திய படைத்தளபதிகளான செடில்லோஸ் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. 1958 முதல், நாடு ஒரு தொடர்ச்சியான ஜனநாயக அரசாங்கங்களைக் கொண்டுள்ளது. 1980 கள் மற்றும் 1990 களில் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சி பல அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது, 1989 இன் கொடிய கராகசோ கலவரங்கள் உட்பட நிகழ்வுகள் நடந்தன. 1998 இல் ஊகோ சாவெசு வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு உலக மயமாக்கலுக்கு எதிரான இடது சாரி ஆட்சியாக உருவானது இது பொலிவியப் புரட்சி என அழைக்கப்படுகிறது. இவர்காலத்தில் வெனிசுலாவின் ஒரு புதிய அரசியலமைப்பை எழுதுவதற்கு 1999 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட மன்றம் துவக்கப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பானது நாட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக, புதிய பெயராக ரிப்பலிகா பொலிவியா டி வெனிசுலா (வெனிசுலாவின் பொலிவாரியன் குடியரசு) என மாற்றியது.\n\nவெனிசுலா ஒரு கூட்டாட்சி குடியரசு குடியரசு ஆகும், இதில் 23 மாநிலங்கள், தலைநகர் மாவட்டம் (தலைநகர ஆட்சிப்பகுதி) மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகள் (வெனிசுலாவைச் சேர்ந்த கடல் தீவுகளை உள்ளடக்கியது). வெனிசுலாவானது இஸகிபோ ஆற்றின் மேற்குப் பகுதியில் 159,500-சதுர கிலோமீட்டர் (61,583 சதுர மைல்) பரப்பளவிலான எல்லா கயானா பிரதேசங்களையும் உரிமை கோருகிறது. லத்தீன் அமெரிக்காவில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுலா உள்ளது;   வெனிசுலாவின் பெரும்பான்மையானவர்கள் வடக்கே உள்ள நகரங்களில் வசிக்கிறார்கள், குறிப்பாக வெனிசுலாவிலுள்ள மிகப்பெரிய நகரமாக இருக்கும் தலைநகரான கரகஸ் நகரில்.\n\nவெனிசுலாவில் எண்ணெய் வளமானது 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருக்கிறது மேலும் உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒருவராக உள்ளது. முன்பு காபி மற்றும் கோகோ போன்ற விவசாயப் பொருட்களே நாட்டின் ஏற்றுமதியில் முதன்மை பங்கு வகித்தன, அதன்பிறகான காலக்கட்டத்தில்  எண்ணெய் ஏற்றுமதியே அரசாங்க வருவாய்களில் ஆதிக்கம் செலுத்தியது. 1980 களில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியானது நாட்டின் வெளிப்புற கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தது, நீண்டகால பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, இதில் பணவீக்கம் 1996 ல் 100% உயர்ந்து, 1995 இல் வறுமை விகிதம் 66% ஆக உயர்ந்தது (1998 க்குளான காலம்) தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1963 இல் இருந்த நிலைக்கு சரிந்தது,  இது அதன் 1978 உச்சகட்ட காலத்தில் இருந்ததில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். 2000 களின் முற்பகுதியில் எண்ணெய் விலை மீட்பு அடைந்தபோதும் 1980 களில் இருந்து வெனிசூலா எண்ணெய் வருவாய் அளவை அடையவில்லை. வெனிசுலா அரசாங்கம் பின்னர் வெனிசுலாவின் பொருளாதாரத்தை வளர்த்தது, சமூக செலவினங்களை அதிகரித்து, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை கணிசமாக குறைத்தது. இருப்பினும், அத்தகைய கொள்கைகள் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை நிலையில்லா தன்மைக்கு உட்படுத்தியதால் சர்ச்சைக்குரியதாக ஆனது, இதன் விளைவாக அதிகப்படியான பணவீக்கம், பொருளாதார மந்தநிலை மற்றும் வறுமை நிலை கடுமையாக அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டன. \nபெயராய்வு.\nமிகவும் பிரபலமான மற்றும் ஏற்கப்பட்ட பதிப்பின் படி, 1499 ஆம் ஆண்டில், அலோன்சோ டி ஓஜாடா தலைமையிலான ஒரு குழு பயணித்து வெனிசூலா கடற்கரையை அடைந்தது. அப்பிரதேசத்துக்கு அமெரிகோ வெஸ்புச்சி வந்தபோது மரக்காபோவின் ஏரிப் பகுதியில் இருந்த கால் வீடுகளைக் கண்டு, அவை வெனிஸ் நகரை அவருக்கு நினைவூட்டியது, அதனால் அவர் வெனிசுலா பகுதிக்கு \"பிஸ்கோலா வெனிசியா\" என்று பெயரிட்டார். ஸ்பானிய மொழியின் செல்வாக்கின் விளைவாக, அதன் தற்போதைய உச்சரிப்புக்கு திரிந்தது. இப்பகுதியின் பெயர் துவக்கக்காலத்தில் \"சிறிய வெனிஸ்\" என்று அழைக்கப்பட்டிருக்கும் என்ற கருத்து இருக்கிறது. ஜேர்மன் மொழியில் இப்பகுதியை 16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், க்ளீன்-வெனெடிக், அதாவது சிறிய வெனிஸ் என்று அழைக்கப்பட்டுள்ளது.\n\nஎனினும், வெஸ்புச்சி மற்றும் ஓஜெடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மார்டின் பெர்னாண்டஸ் டி என்சிசோ என்பவர் அவரது படைப்பான \"சும்மா டி ஜிக்ராஃபியாவில்\" வேறு ஒரு தகவலைக் கொடுத்தார். அதில் வெனிசுவேலா என்று அழைக்கப்படும் உள்நாட்டு மக்களை அவர்கள் கண்டுபிடித்ததாக கூறுகிறார். இதனால், \"வெனிசுலா\" என்ற பெயர் அம்மக்களைக் குறிப்பிட்டச் சொல்லில் இருந்து உருவாகியிருக்கலாம். \n\nபுவியியல்.\nவெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இது உலகின் 33 வது பெரிய நாடாகும், மொத்த பகுதி 916.445 சதுர கிமீ (353,841 சதுர மைல்), நிலப் பகுதி 882.050 சதுர கிலோமீட்டர் ( 340,560 சதுர மைல்) ஆகும். ஒரு முக்கோண வடிவில் உள்ள இந்நாட்டின் வடக்கே கடற்கரை 2,800 கிமீ ( 1,700 மைல்) நீளம் கொண்டது ஆகும்.\n\nபைக்கோ பொலிவார் , 4.979 மீ ( 16,335 அடி) உயரத்தில் நாட்டின் மிக உயரமான மலை ஆகும், இந்த பகுதியில் அமைந்துள்ளது. வெனிசுலா மேற்கே கொலம்பியா, தெற்கே பிரேசில், கிழக்கே கயானாவை எல்லைகளாக கொண்டுள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோ, கிரெனடா, குறக்ககோ, அருபா, மற்றும் லீவார்ட் அண்டிலிசு போன்ற கரீபியன் தீவுகள் வெனிசுலா வட கடற்கரையின் அருகில் அமைந்திருக்கிறது.\n\nவெனிசுலா கயானாவுடனும்(முன்னர் ஐக்கிய ராஜ்யம்) எஸ்கிபோ என்ற இடத்தில் நிலப்பகுதி மோதல்களை கொண்டுள்ளது. வெனிசுலா கொலம்பியாவுடன் வெனிசுலா வளைகுடா குறித்த மோதல்களை கொண்டுள்ளது.\n\nவெனிசுலா நாட்டின் மிக முக்கியமான இயற்கை வளங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, இரும்புத் தாது, தங்கம், மற்றும் பிற கனிமங்கள் உள்ளன.உலகில் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் வெனிசுலாவில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_858"}, {"id": [56, 8], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இக் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார்.\n\nமெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது. இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10 ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர்.\n\n2006 ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர்.\n\nசொற்பிறப்பு.\nபுதிய எசுப்பெயின் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் எசுப்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற போது, புதிய நாட்டின் பெயரை அதன் தலைநகரமான மெக்சிக்கோ நகரத்தின் பெயரைத் தழுவி வைப்பது என முடிவு செய்தனர். மெக்சிக்கோ நகரம், 1524 ஆம் ஆண்டில், பண்டைய அசுட்டெக் தலைநகரமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானின் மேல் நிறுவப்பட்டது. இப்பெயர் நௌவாத்தில் மொழியில் இருந்து வந்தது ஆயினும், இச் சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியவில்லை.\n\n\"மெஹிகோ\" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூழவுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது. இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது. இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது.\n\nஅரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து நாட்டின் பெயரும் மாறி வந்துள்ளது. இரண்டு காலப் பகுதிகளில் (1821-1823, 1863-1867) இது \"மெக்சிக்கப் பேரரசு\" (இம்பீரியோ மெக்சிக்கானோ - Imperio Mexicano) என அழைக்கப்பட்டது. மூன்று கூட்டாட்சி அரசமைப்புக்களிலும் (1824, 1857, 1917) இதன் பெயர் \"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்\" (Estados Unidos Mexicanos) என்னும் பெயர் பயன்பட்டது. 1836 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்தில் இதன் பெயர் \"மெக்சிக்கோக் குடியரசு\" எனக் குறிப்பிடப்பட்டது.\n\nபுவியியல்.\nமெக்சிக்கோ, அகலக்கோடுகள் 14° and 33°வ, நெடுங்கோடுகள் 86°, 119°மே என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது உள்ளது. பாகா கலிபோர்னியா தீவக்குறையின் சில பகுதிகள் மட்டும் பசிபிக் கண்டத்தட்டிலும், கொக்கோசு கண்டத்தட்டிலும் உள்ளன. புவியியற்பியலின்படி, சில புவியியலாளர்கள், தெகுவாந்த்தப்பெக் குறுநிலத்துக்குக் கிழக்கே உள்ள பகுதியை நடு அமெரிக்காவுக்குள் அடக்குவர். புவியரசியலின்படி மெக்சிக்கோ முழுவதும், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுடன் வட அமெரிக்காவுக்குள் அடங்குவதாகவே கொள்ளப்படுகிறது.\n\n1,972,550 சதுர கிலோமீட்டர் (761,606 சதுர மைல்) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு. அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், மெக்சிக்கக் குடா, கரிபியன், கலிபோர்னியக் குடா ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன. மெக்க்சிக்கோவின் நிலப் பகுதியில் மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில், மெக்சிக்கோவின் நீளம் 3219 கிலோமீட்டர்களுக்கும் (2,000 மைல்) அதிகமாகும்.\n\nமெக்சிக்கோ அதன் வடக்கில், ஐக்கிய அமெரிக்காவுடன் 3,141 கிலோமீட்டர்கள் (1,952 மைல்) நீளமான பொது எல்லையைக் கொண்டுள்ளது. தெற்கில் இது, குவாத்தமாலாவுடன், 871 கிமீ (541 மைல்) நீளமான எல்லையையும், பெலிசேயுடன் 251 கிமீ (156 மைல்) நீளமான எல்லையையும் கொண்டிருக்கிறது.\n\nமெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, சியேரா மாட்ரே ஓரியென்டல், சியேரா மாட்ரே ஒக்சிடென்டல் என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் பாறை மலைகளின் தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் சியேரா நெவாடா எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, மிச்சோக்கானில் இருந்து, வாக்சாக்கா (Oaxaca) வரை செல்கிறது.\n\nஎனவே பெரும்பாலான, மெக்சிக்கோவின் வடக்கிலும் நடுவிலும் உள்ள பகுதிகள் உயர்ந்த பகுதிகளாக உள்ளன. மிகவும் கூடிய உயரங்கள் டிரான்சு-மெக்சிக்க எரிமலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றுள், பிக்கோ டி ஒரிசாபா (5,799 மீ, 18,701 அடி), போபோகட்டப்பெத்தில் (5,462 மீ, 17,920 அடி), இசுத்தக்சிவத்தில் (5,286 மீ, 17,343 அடி), நெவாடோ டி தொலூக்கா (4,577 மீ, 15,016 அடி) என்பன முக்கியமானவை. இந்த நான்கு ஒயரப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில், மூன்று முக்கியமான நகரப் பகுதிகள் அமைந்துள்ளன. இவை, தொலூக்கா, பெரு மெக்சிக்கோ நகரம், புவேப்லா என்பன.\n\nநிர்வாகப் பிரிவுகள்.\n\"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்\" என்பன சுதந்திரமானவையும், இறைமை உள்ளனவுமான 31 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். இவ்வாறு அமைந்த ஒன்றியம், மெக்சிக்கக் கூட்டாட்சி மாவட்டங்கள் மீதும், பிற ஆட்சிப்பகுதிகள் மீதும் குறிப்பிட்ட அளவு அதிகாரம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியான அரசமைப்புச் சட்டம், மாநில ஆட்சிச்சபை (congress), நீதித்துறை என்பன உள்ளன. மாநில ஆளுனரை ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றனர். மாநில ஆட்சிச்சபைக்குரிய உறுப்பினர்களையும் மக்களே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்கின்றனர்.\n\nகூட்டாட்சி மாவட்டம் என்பது நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறப்பு அரசியல் பிரிவு. இது எந்தவொரு மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. இதற்கு வரையறுக்கப்பட்ட உள்ளூர் ஆட்சி அதிகாரங்களே உள்ளன. மாநிலங்கள் முனிசிப்பாலிட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவே எல்லா அரசியல் பிரிவுகளுள்ளும் மிகவும் சிறியது. இது மக்களால் தெரிவு செய்யப்படும் மேயர் அல்லது முனிசிப்பாலிட்டித் தலைவரால் ஆளப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2485"}, {"id": [56, 9], "question": "<Query> உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.", "document": "இதன் ஒரேயொரு இயற்கைத் தீவு சாரு தீவு (猿島, Saru-shima) ஆகும். இதைவிட பல செயற்கை தீவுகளும் இங்குள்ளன.\n\nடோக்கியோவின் துறைமுகங்கள், சீபா, கவசாக்கி, யோக்கொஹாமா துறைமுகம், யோக்கோசூக்கா ஆகியன இவ்வளைகுடாவிலேயே அமைந்துள்ளன. ஜப்பானில் நிலை கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் யோக்கோசூக்காவில் உள்ளது.\nஇரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் \"மிசூரி\" என்ற அமெரிக்கக் கப்பலில் செப்டம்பர் 2, 1945 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இதனையடுத்து பசிபிக் போரும், அதனுடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14255"}]
[{"id": [57, 0], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.\n\nகீழ்க்கணக்கு நூல்கள்.\nஅறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்கள் பட்டறிந்த உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர். \n\nநீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.\n\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை,  இனியவை நாற்பது,  இன்னா நாற்பது, திரிகடுகம்,  ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.\n\nதிருக்குறளும் நாலடியாரும்.\nநீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).\n\n\"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.\n\nநாலடியார் பாடல்களின் எண்ணிக்கை\nகடவுள் வாழ்த்து : 1\nஅறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்)\nபொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்)\nகாமத்துப்பால் : 30 பாடல்கள் (3 அதிகாரம்)\nமொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)\n\nஎடுத்துக்காட்டு பாடல்கள்.\n2. பொருட்பால், 2.14 கல்வி, 132)\n\nமொழிபெயர்ப்பு.\nஆங்கிலத்தில் ஜி.யூ.போப்பால் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடையது இந்நூல்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பதினெண் கீழ்க்கக்கு\n\nவெளி இணைப்புகள்.\n- நாலடியார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1578"}, {"id": [57, 1], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "பெயர்க்காரணம்.\nசெய்யுள் நூலார் யாவரும் ஒத்து நேர்ந்துகொண்ட அடி நேரடி. (நேர்தல் - ஒத்துக்கொள்ளுதல்) எதுகை மோனை முதலிய தொடை விகற்பங்களை அறிந்து கணக்கிட உதவுவது நான்கு சீரால் இயன்ற அளவடி. எனவே கணக்கிடுவதற்குப் புலவர் எல்லோரும் அளவடியையே நேர்ந்தனர். ஆகையால் அளவடியின் பெயர் ‘நேரடி’ எனக் கொள்ளப்பெற்றது.\n\nஎன்னும் இப்பாடல் கலிவிருத்தமாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களால் அமைந்துள்ளது. நான்கு சீர்களைக் கொண்ட இந்த அளவடியில்/ நேரடியில், முறையே நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை. நேர்ஒன்றாசிரியத்தளை என்று மூன்று தளைகள் தோன்றுகின்றன. இதனை மூன்று தளையால் வந்த அடி எனலாம். முத்தளையால் வந்த அடி, அளவடி/நேரடி. இதனையே ‘முத்தளை அளவடி’ என்கின்றது இலக்கணம்.\n\nஉசாத்துணை.\n- தமிழ் இணைய பல்கலைக்கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46110"}, {"id": [57, 2], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21940"}, {"id": [57, 3], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n- சிற்றிலக்கிய வகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_21941"}, {"id": [57, 4], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சிற்றிலக்கிய வகை\n- பாட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21945"}, {"id": [57, 5], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சிற்றிலக்கிய வகை\n- பாட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21946"}, {"id": [57, 6], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்.\nதமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.\n1. திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.\n2. நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது.\n3. முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை.\n4. நள வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.\n5. நீதி வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.\n6. திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.\n7. மூதுரை என்ற நூலில் முப்பது வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு வெண்பாக்களும் தனித்தனிக் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. இதில் நேரிசை வெண்பாக்களும், இன்னிசை வெண்பாக்களும் உள்ளன.\n8. நல்வழி என்பது 40 நேரிசை வெண்பாக்களில் அறக்கருத்துக்களைக் கொண்ட நூலாகும்.\n\nஇவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை.\n\nவகைகள்.\n- குறள் வெண்பா\n- சிந்தியல் வெண்பா\n- நேரிசை வெண்பா\n- இன்னிசை வெண்பா\n- பஃறொடை வெண்பா\n- கலிவெண்பா\n\nதமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்.\nஉயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம்.\n\n\"நேரசை\" மற்றும் \"நிரையசை\" என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக \"நேர்\", \"என்\", \"நீ\", \"தேன்\" முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். \"நிரை\", \"படம்\", \"புறா\" முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. \n\nவசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது.\n\nஅசைகளின் தொடர் \"சீர்\" எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் \"தளைகள்\" உண்டாகும்.\n\nவெண்பாவுக்கான யாப்பிலக்கணம்.\nயாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது. அந்நெறிமுறைகள் பின்வருவன:\n- சீர்களுக்கான நெறிகள்\n1. வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.\n2. மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.\n\n- நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்\n\nவெண்பா செப்பலோசை பெற்று வரும்.\n\nவெண்பாவுக்கான மேலெ தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:\n\nதளைகளுக்கான இலக்கண நெறிகள்:\n\ncodice_1\n\nஎடுத்துக்காட்டு.\nஒரு திருக்குறள்\n\nஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு:\n\n\n\nவெளி இணைப்புகள்.\n- வெண்பா இலக்கண நெறிகள்\n- வெண்பா தொடுக்கும் மடலாடற் குழு\n- திருக்குறள் அலகிடுதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_403"}, {"id": [57, 7], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் இசை, தாளம் ஆகிய குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நூலை வாங்குவோர் பாடல்களைப் படித்துவிட்டு நூலைப் போட்டுவிடாமல், சுரப்படுத்திப் பாடுவதோடு பிறரையும் பாடப் பயிற்றுவிக்க வேண்டும் என நூலில் முன்னுரையில் கோரிக்கை விடுத்திருக்கிறார். \n\nபாடல்கள்.\nஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பின்வருமாறு:\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=33\n\n\n\n\n", "document_id": "ta_ta_65087"}, {"id": [57, 8], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "இன்று கிடைக்கக்கூடியதாகவுள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்துக்கும் பிற்காலத்தில் எழுதப்பட்ட விரிவான இலக்கண நூலான நன்னூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நூல் எழுதப்பட்டதால் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கண நிலையைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது. இந்நூல் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளது.\n\nஅமைப்பு.\nஇது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆனால், சொல்லதிகாரத்தின் உட்பிரிவுகளாக ஒன்பது இயல்கள் உள்ளன. அவை:\n\n1. மொழியாக்க மரபு\n2. வேற்றுமை மரபு\n3. உருபி மயங்கியல்\n4. விளிமரபு\n5. பெயர் மரபு\n6. வினை மரபு\n7. இடைச்சொல் மரபு\n8. உரிச்சொல் மரபு\n9. எச்ச மரபு\n\nசொல்லதிகாரம் பெரும்பாலும் தொல்காப்பியத்தையே அடியொற்றி அமைந்துள்ளது. உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் பெயர் என்பன உட்படப் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.\n\nஇந்நூல் வெண்பாக்களால் அமைந்தது. வெண்பாக்களால் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூல் இதுவாகும். இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 24 செய்யுள்களும், சொல்லதிகாரத்தில் 77 வெண்பாக்களும் உள்ளன. பாயிரம், அவையடக்கம் ஆகியவை உள்ளிட்ட 4 பாடல்களையும் சேர்த்து மொத்தம் 99 வெண்பாக்களால் ஆனது இந்நூல்.\n\nஉரை.\nநூலாசிரியரே இதற்கு உரையும் எழுதியதாகவும், அவ்வாறு நூலாசிரியரே உரையையும் எழுதுவது இது முதல் முறை ஆகும் என்றும் சிலர் கருதுவர். ஆனால் உரையாசிரியர் யாரென அறிந்துகொள்ளத்தக்க வகையில் உரையில் குறிப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. இது பிற்காலத்தில் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுந்த உரை என்ற கருத்தும் நிலவுகிறது. விளக்கவுரை, எடுத்துக்காட்டுகள் என்பவற்றை உள்ளடக்கி ஒரு விரிவான உரையாக இது அமைந்துள்ளது.\n\nஉசாத்துணைகள்.\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- நேமிநாதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11524"}, {"id": [57, 9], "question": "<Query> எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது.இப் பகுதிகளின் பெயர்களையும் அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.\n\n1. கடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள்\n2. தரும உரை - 140 பாடல்கள்\n3. குண்டலகேசி வாதம் - 82 பாடல்கள்\n4. அர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள்\n5. மொக்கல வாதம் - 193 பாடல்கள்\n6. புத்த வாதம் - 192 பாடல்கள்\n7. ஆசீவக வாதம் - 71 பாடல்கள்\n8. சாங்கிய வாதம் - 53 பாடல்கள்\n9. வைசேடிக வாதம் - 41 பாடல்கள்\n10. வேத வாதம் - 30 பாடல்கள்\n11. பூத வாதம் - 41 பாடல்கள்\n\nஉசாத்துணைகள்.\n- ஸ்ரீ சந்திரன். ஜெ, \"தமிழ் இலக்கிய வரலாறு\", வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு, 2004.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கிய பட்டியல்\n- தமிழ் இலக்கியம்\n- குண்டலகேசி\n\nவெளியிணைப்புகள்.\n- நீலகேசி\n\n\n\n\n", "document_id": "ta_ta_5418"}]
[{"id": [59, 0], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "வரலாறு.\nநிப்பான் பெயிண்ட் 1881ஆம் ஆண்டு\nடோக்கியோவில் \"திரு மொடீகி ஜுஜிரோ\" என்பவரால் தொடங்கப்பட்டது.\nஇப்போது ஆசியாவில் ஒரு பெரிய பெயிண்ட் உற்பத்தியாளராக திகழ்கிறது.\nநிப்பான் பெயிண்ட் நிறுவனம் 1962ஆம்மாண்டு சிங்கப்பூர் இல் அதன் கூட்டு நிறுவனத்தை அமைத்ததன் மூலம் உலகமயமாக்களை தொடங்கியது. இப்போது சுமார் 30\nநிறுவனங்களாக ஆசியா, வட அமெரிக்கா மற்றும்\nஐரோப்பாவில்,\nஉற்பத்தி ஆலைகள்\nமற்றும்\nஅலுவலகங்களுடன்\nவெளிநாடுகளில் தொடங்கி விரிவாக்கம்\nவிரிவாக்கம் செய்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63473"}, {"id": [59, 1], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "யமாஹா, 1887 ஆம் ஆண்டு தன் முதல் ரீட் ஆர்கன் இசைக் கருவியை உருவாக்கினார். பின் நிப்பான் கக்கி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனமே பின்னாளில் யமாஹா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யமாஹா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் மற்றும் இசை கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது.\n\nபிறப்பு மற்றும் தொடக்க காலம்.\nயமாஹா, கிசு டொகுகவா(தற்போதைய வகாயாமா) சாமுராய் குடும்பத்தில் பிறந்தார். மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எழுந்த ஆர்வத்தின் காரணமாக, தன் குடும்ப வழக்கத்திற்கு மாறாக பொறியியல் பயின்றார். வளர்ந்துவரும் கடிகாரத்தின் பிரபலத்தை அறிந்துகொண்ட யமாஹா, தனது 19 ஆம் வயதில் ஒரு கடிகார உற்பத்தி மற்றும் பழுதுநீக்கும் நிறுவனத்தை ஒசாகாவில் தொடங்கினார். அந்நிறுவனம் தோல்வியடைந்தது. பின் நாகாசாகியில் ஒரு பிரித்தானிய பொறியியலாளரிடம் பயின்று, மருத்துவ கருவிகளை பழுதுநீக்கும் பணிபுரிந்து வந்தார்.\n\nமுதல் இசைக்கருவி வடிவமைப்பு.\nஒரு சமயம், சிசுவகா பகுதியில் உள்ள ஹமாமட்சு நகரில் மருத்துவ கருவிகளைப் பழுதுநீக்கும் பணியில் இருந்து வந்தார். அந்நகரம் சற்று ஒதுக்குப்புறமானது. இசைக்கருவிகளை பழுதுநீக்கும் பணியாளர்கள் அங்கு இல்லை. அந்நகர பள்ளி ஒன்று, தன்னிடமிருந்த ஓர் அமெரிக்க தயாரிப்பு ரீட் ஆர்கன் இசைக் கருவியைப் பழுதுநீக்க முயலும்படி அவரை கேட்டுக்கொண்டது. அதனை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடித்தார். ஜப்பானில் மேற்கத்திய இசைக்கருவிகளுக்கானச் சந்தையை உணர்ந்த யமாஹா, தன் முதல் ஆர்கனை 1887 ஆம் ஆண்டு வடிவமைத்தார். அக்கருவியைத் தானே தன் தோளில் ஹகோனே மலை வழியாக சுமந்து சென்று டோக்யோ இசை நிறுவனத்திடம் அளித்தார். வரலாற்று சிறப்புமிக்க அவரது இப்பயணம் ஒரு புடைப்பு சிற்பத்தின் வழியாக இன்றும் நினைவுகூரப்படுகிறது.\n\nநிப்பான் கக்கி நிறுவனம்.\nயமஹாவின் ஆர்கன் அதன் சுருதி பிழைகளுக்காகப் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. எனவே, இசை மற்றும் சுருதி அறிவியலை முறையாக பயின்று, நான்கு மாத கடும் உழைப்பிற்குப்பின் முழுமையான ஆர்கன் உருவம் பெற்றது. 1887 ஆம் ஆண்டு ஜப்பானின் முதல் மேற்கத்திய இசைக்கருவி தயாரிப்பு நிறுவனமான யமஹா ஃபுகின் (ஆர்கன்) தயாரிப்பு நிறுவனம் அவரால் தொடங்கப்பட்டது. இது 1889 ஆம் ஆண்டில் 100 ஊழியர்களைக் கொண்டு ஆண்டிற்கு 250 ஆர்கன்கள் உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனமானது. இந்நிறுவனம் பின்னர் நிப்பான் கக்கி நிறுவனம் (ஜப்பான் இசைக்கருவி தயாரிப்பு நிறுவனம்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n\nவிரிவுபடுத்துதல்.\n1899 ஆம் ஆண்டு ஜப்பான் கல்வி அமைச்சகத்தின் உதவியுடன் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குச் சென்று பியனோ தொழில்நுட்பத்தை அறிந்துவந்தார். நிப்பான் கக்கி நிறுவனம் 1900இல் சிறிய வகை பியனோ உற்பத்தியைத் தொடங்கியது. 1900 இல் பெரிய மரபு வகை பியனோ உற்பத்தியானது. இவை உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1914 ஆம் ஆண்டு ஹார்மோனிகா அறிமுகம் செய்யப்பட்டது.\n\nஇறப்பு மற்றும் நினைவு.\nயமாஹா 1916ஆம் ஆண்டு ஹமாமட்சு நகரில் காலமானார். அவரது நூற்றாண்டின் நினைவாக 1987 ஆம் ஆண்டு நிப்பான் கக்கி நிறுவனம் யமாஹா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- Photo\n\n\n\n\n", "document_id": "ta_ta_82097"}, {"id": [59, 2], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "புற இணைப்புகள்.\n- Isuzu Worldwide\n\n\n\n\n", "document_id": "ta_ta_39666"}, {"id": [59, 3], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "இங்கு வாகனம் என்பதனுள் தானுந்துகள், விளையாட்டு மற்றும் பயன்பாட்டிற்கான மகிழுந்துகள், சுமையுந்துகள், சிற்றூர்திகள், பேருந்துகள், சரக்குந்துகள் போன்றவை அடங்குகின்றன. இதனுள் விசையுந்துகளும் பிற இருசக்கர வாகனங்களும் உள்ளடக்கப்படவில்லை\n\nSee also.\n- ஊர்தித் தொழில்துறை\n- மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71071"}, {"id": [59, 4], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "விசையுந்து, மோட்டார் இணைக்கப்பட்ட போக்குவரத்து வாகனங்களிலேயே மிகவும் விலை மலிவானதாக பல்வேறு நாடுகளில் கிடைக்கின்றன. விசையுந்து உலகில் மக்களால் அதிகம் வாங்கபெறும் மற்றும் பயண்படுத்தபடும் இயக்க வாகனமாகும். உலகில் தோராயமாக 200 மில்லியன் (20 கோடி) விசையுந்துகள் உள்ளது. அதாவது ஆயிரம் மக்களுக்கு 33 விசையுந்துகள் உள்ளது. அதே வேளையில் உலகில் 59 கோடி நான்கு சக்கர வாகனங்கள் உள்ளது. அதாவது ஆயிரம் மக்களுக்கு 91 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளது.\nபெரும்பாலான விசையுந்துகள் (58%) கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளிலும் ஜப்பான் நீங்கலான ஆசியா பசிபிக் நாடுகளிலும் உள்ளது. அதே வேளையில் 33% நான்கு சக்கர வாகனங்கள் அமெரிக்க மற்றும் ஜப்பானில் உள்ளது.2006 ஆம் ஆண்டின் கணக்கின்படி சீனாவில் 5.4 கோடி விசையுந்துகள் உள்ளது. சீனா ௨.௨ கோடி விசையுந்துகளை உற்பத்தி செய்கிறது.\n\nவரலாறு.\nமுதல் உள் எரி பொறியல் இயங்கும் பெட்ரோல் விசையுந்து, ஜெர்மன் அறிவியல் கண்டுபிடிப்பளர்கள் காட்‌லீப் டேம்‌லர் மற்றும் வில்‌ஹெல்ம் மாய்பச் ஆகியோரால் 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அதன் பெயர் பெர்ட்ரோலியம் ரேடுவேகேன் அல்லது டேம்‌லர் ரேடுவேகேன்.\n\nவெளி இணைப்புகள்.\n- மோட்டார் சைக்கிள் விளையாட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_40180"}, {"id": [59, 5], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "மேலும் பிரெஞ்சு நாட்டு தானுந்து நிறுவனமான ரெனோ(Renault )வின் தயாரிப்பான லோகன் என்ற மகிழ்வுந்தை இந்தியாவில் விற்பனை முகவராக இருந்து விற்பனை செய்து வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17584"}, {"id": [59, 6], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "இந்நிறுவனம் உலகில் மிகப்பெரிய அமைப்பாகும். இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி உணவுப் பொருள் உற்பத்திக்கு வழிவகுத்தது. அதனால் 1950-51க்கு பிறகு உணவுப் பொருள் உற்பத்தி நான்கு மடங்கும் மீன் உற்பத்தி ஒன்பது மடங்கும் பால் மற்றம் பால் பொட்களின் உற்பத்தி ஆறு மடங்கும் மற்றும் முட்டை உற்பத்தி 14 மடங்கும் அதிகரித்துள்ளது.\n\nசாதனைகள்.\nஉயர் விளைச்சல் தரக்கூடிய நெல், கோதுமை சாகுபடியால் நாடு சுதந்திரம் அடைந்த போது 50 மில்லியன் டன்களாக இருந்த உணவு உற்பத்தி பசுமைப் புரட்சியின் மூலம் 1968ம் ஆண்டு 198 மில்லியன் டன்களாக உயர்ந்தது. மேலும் 2007-08ம் ஆண்டில் மிக அதிக அளவாக 227.32 மில்லியன் டன்கள் உற்பத்தியை எட்டி உணவு தானிய உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது.\n\nவெண்மை புரட்சி.\nவெண்மை புரட்சியால் நாடு சுதந்திரம் அடைந்த தருணத்தில் 17 மில்லியன் டன்களாக இருந்த பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி 1992-93ம் வருடத்தில் 69 மில்லியன் டன்களாகவும் 2001-02ம் வருடத்தில் 88 டன்களாகவும் உயர்ந்துள்ளது.\n\nநீலப்புரட்சி.\n1951ம் வருடத்தில் 0.75 மில்லியன் டன்களாக இருந்த மீன் உற்பத்தி 1997ம் ஆண்டு 5.4 மில்லியன் டன்களாக உயரச் செய்தது.\n\nமஞ்சள் புரட்சி.\nசுதந்திரத்தின் போது 5 மில்லியன் டன்களாக இருந்த எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 25 மில்லியன் டன்களாக மஞ்சள் புரட்சியின் விளைவாக உயர்ந்துள்ளது.\n\nவேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பொருட்களை பொருத்தவரையில் இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரும் உற்பத்தியாளராக உள்ளது. மேலும் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2008ம் ஆண்டில் 18 சதவீத பங்களிப்பை கொடுத்துள்ளது.\n\nசான்றுகள்.\nதமிழ்நாடு அரசு 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_105789"}, {"id": [59, 7], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "பயன்கள்.\nபல தொழில்துறை மையங்களின் அடுத்த திட்டங்களை பானவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு டிவிஎஸ் பிரேக் உற்பத்தி அலகு துவக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா, பஜாஜ், மற்றும் நிசான் குழுக்கள் அந்த பகுதியில் புதிய உற்பத்தி மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளன.\n\nவாய்ப்புகள்.\nநிலவிற்பனையாளர்கள் இரகசியமாக வாலாஜாபேட்டை அருகில் உள்ள (பானவாரம், கீழ்வீராணம்) இடங்களில் அடுத்த தொழில்துறை மையமாக உருவாக வாய்ப்புள்ளதாக கருதி இது போன்ற இடங்களில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். சப்பனீய முதலீட்டாளர்கள் இந்த சாலையின் துறைமுக இணைப்பு சாலைகளில் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். சப்பனீய நிலவணிக நிறுவனங்களான நிப்பான் எக்ஸ்பிரஸ்வே லிமிடெட் போன்றவை பண்ணையூர் மற்றும் கீழ்வீராணம் போன்ற கிராமப் பகுதிகளில் விரிவான ஆய்வுகள் நடத்திவருகின்றன. இந்த பகுதிகளில் முதலீட்டாளர்கள் ஊக்கமாக கவனம் செலுத்தி வருகின்றனர். \n\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHDP) திட்டத்தை 6 பகுதிகளாக அமைக்க, புதிய அரசாங்கத்தின் ஈடுபாடு காரணமாக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் காரணமாக நிலத்தின் மதிப்பு மற்றும் விலை முக்கியமாக ராணிப்பேட்டை - பொன்னப்பன் தாங்கள் - அரக்கோணம் (தமிழ்நாடு ) போன்ற பகுதிகளில் உயர்ந்துவருகிறது.\n\nசெலவுகள்.\nஇதற்கான திட்டச் செலவு ஏறக்குறைய இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. \n\nநீட்டிப்பு.\nஇந்திய தேசிய விரைவுச் சாலைக்கான முன்மொழிவுகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செய்துள்ளது. அதில் அரசு பெங்களூர்-மங்களூர் கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலை உள்ளது. பெங்களூர் வழியாக மங்களூர்-சென்னை விரைவுச் சாலைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.\n\nமேலும் காண்க.\n- இந்திய விரைவுச் சாலைகள்\n- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87794"}, {"id": [59, 8], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "2015.\n2015ன் உற்பத்தி அடிப்படையில் தயாரிப்பாளர்களின் பட்டியல்\n2014.\n2014 உற்பத்தி அடிப்படையில் தயாரிப்பாளர்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_103776"}, {"id": [59, 9], "question": "உலகில் அதிகம் <Query> உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Noland,David. Fighter Planes: MiG-15. The Air Power of the Evil Empire\n- The Mikoyan MiG-15 at Greg Goebel's AIR VECTORS\n- Warbird Alley: MiG-15 page- Information about privately owned MiG-15s\n- MiG-15 in Korea\n- MiG-15 Fagot at Global Security.org\n- MiG-15 Fagot at Global Aircraft\n- MiG-15 Fagot at FAS\n- Cuban MiG-15\n- MiG Alley USA, Aviation Classics, Ltd Reno, Nevada\n- Collection of MiG-15 photos on Geolocation.ws\n\n\n\n\n", "document_id": "ta_ta_68714"}]
[{"id": [62, 0], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "குறைகடத்திகளும் மின்னணு கருவிகளும், போக்குவரத்துக் கருவிகள், உடைகள், செப்பு பொருட்கள், பாறைநெய் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பழங்கள் முதன்மை ஏற்றுமதிப் பொருட்களாக உள்ளன. முதன்மை வணிகக் கூட்டாளிகளாக அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான், சீன மக்கள் குடியரசு, சிங்கப்பூர், தென் கொரியா, நெதர்லாந்து, ஆங்காங், ஜெர்மனி, சீனக் குடியரசு, மற்றும் தாய்லாந்து நாடுகள் உள்ளன. பிலிப்பீன்சு இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளுடன் \"புலிக்குட்டிப் பொருளாதாரங்கள்\" எனப்படுகின்றன. ஆசியாவில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கிடையே உள்ள பரந்த வருமான இடைவெளியும் வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகளும் சமூக நீதித் தேவைகளும் முதன்மையான சிக்கல்களாக உள்ளன. ஊழலைக் குறைப்பதும் கட்டமைப்பில் முதலீட்டைப் பெருக்குவதும் வருங்கால வளர்ச்சிக்கு முக்கியத் தேவையாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_70127"}, {"id": [62, 1], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "இந்நினைவுச் சின்னத்தின் அடிக்கல் 1848, ஜூலை 4 இல் நாட்டப்பட்டது. இதன் உச்சி டிசம்பர் 6, 1884 இல் வைக்கப்பட்டு, 1885, பெப்ரவரி 21 இல் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. ஆனாலும் இச்சின்னம் அதிகாரபூர்வமாக 1888, அக்டோபர் 9 இல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இக்கட்டிட வேலைகள் முடிவடைந்த நேரத்தில் இது உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இதற்கு முன்னர் கொலோன் தேவாலயம் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. 1889 இல் பாரிசில் கட்டப்பட்ட ஈபெல் கோபுரம் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை மீறி உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகியது.\n\nஇதற்காகிய செலவு $1,187,710 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Washington Monument\n\n\n\n\n", "document_id": "ta_ta_14700"}, {"id": [62, 2], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "2008 ஆண்டில் அமீரகம் CCASG தரப் பட்டியலில் சவூதி அரேபியாவிற்கு அடுத்ததாக இரண்டாமிடம் வகித்தது. மத்திய கிழக்கு நாடுகள்-வட ஆப்பிரிக்கா (MENA) பகுதியில் சவூதி அரேபியா மற்றும் ஈரானிற்கு அடுத்ததாக மூன்றாமிடமும் உலக அளவில் 38வது இடமும் வகித்தது.\n\nநாட்டின் மொஉஉற்பத்தியின் சரியான வளர்ச்சி விகிதம் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தால், அனைத்து புள்ளியியல் தகவல்களும் அமீரகம் உலகளவில் தற்போது வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதாக சொல்கின்றன. நிதி மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி மொஉஉ 2006ல் $175 பில்லியனாக இருந்தது (35 சதவீதம் வளர்ச்சி). இது 2005ல் 130 பில்லியனாக இருந்த்து குறிப்பிடத்தக்கது.\n\nஅமீரகம் இயற்கை வளங்களின் வருமானத்தை மட்டும் நம்பியிருக்கவில்லை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஏற்றுமதி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. குறிப்பாக அபுதாபியின் முக்கிய ஆதாரமாக இவை உள்ளன. அதீத கட்டுமான வளர்ச்சி, விரிவடையும் உற்பத்தி, சேவை சார்ந்த தொழில்கள் ஆகியவை அமீரகத்தின் முக்கிய பல்தரப்பட்ட பொருளாதாரமாகும். நாடுமுழுவதும் தற்போது 350 பில்லியன் டாலர் பெறுமான கட்டுமான திட்டங்கள் நடைபெறுகின்றன. அமீரகம் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினராக உள்ளது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_39804"}, {"id": [62, 3], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}, {"id": [62, 4], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "பின்னனி.\nஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும். இதன் படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது. 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28 ஆம் நாள் வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன. 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஏழு மாகாணசபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது.\n\nஇலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.\n\n1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு அமைதிப் படையினருடன் சேர்ந்து இந்தியா சென்றார். இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.\n\n1993 ஆம் ஆண்டில் வட-கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் இடம்பெற்றன. ஆறு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு மாகாணசபையை முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி கைப்பற்றியது. தெற்கு மாகாணத்தில் ஐதேகவின் சில உறுப்பினர்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு 1994 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது.\n\nமுடிவுகள்.\nஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய, வடமேற்கு சபைகளைக் கைப்பற்றியது. ஏனைய ஐந்து மாகாணங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் கூட்டணி கைப்பற்றியது.\nமத்திய மாகாணம்.\n1999 ஏப்ரல் 6 இல் நடந்த மத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:\nவடமத்திய மாகாணம்.\n1999 ஏப்ரல் 6 இல் நடந்த வடமத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:\n\nவடமேல் மாகாணம்.\n1999 சனவரி 25 இல் நடந்த வடமேற்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:\n\nசபரகமுவா மாகாணம்.\n1999 ஏப்ரல் 6 இல் நடந்த சபரகமுவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:\nதெற்கு மாகாணம்.\n1999 சூன் 10 இல் நடந்த தெற்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:\nஊவா மாகாணம்.\n1999 ஏப்ரல் 6 இல் நடந்த ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:\n\nமேற்கு மாகாணம்.\n1999 ஏப்ரல் 6 இல் நடந்த மேற்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:\n\n", "document_id": "ta_ta_52992"}, {"id": [62, 5], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "பிரித்தானிய வணிகத்துறை பதிவுகளின்படி இது ஓர் சார்புவைப்பு நிறுவனமாக 1989இல் பதியப்பட்டுள்ளது. ஆனால் இதன் வணிக மற்றும் விற்பனை செயல்பாடுகள் 1970களிலேயே இருந்துள்ளது. செப்டம்பர் 2008இல் இதன் நிகர சொத்துமதிப்பு £5.01 பில்லியனாக இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51314"}, {"id": [62, 6], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "பின்னணி.\nபுரவலர்.\n2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை புரவலராக இருந்த டிஎல்எப் நிறுவனத்திற்கு மாற்றாக பெப்சி நிறுவனம் ஏற்றுக்கொண்டது. ஐந்தாண்டுகளுக்கு 250 கோடிக்கு ஏலம் எடுத்திருந்த டிஎல்எப் நிறுவனம் சென் ஆண்டுடன் முடிவடைந்த தனது ஒப்பந்தப்புள்ளியை புதுப்பிக்காதநிலையில் பெப்சிகோ அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, 2017 வரை, 396.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இருப்பினும் ஐபிஎல்லின் தற்போதைய வணிகவிளம்பர மதிப்பு 2010இல் $4.1 பில்லியனாக இருந்ததில் இருந்து 2012இல் $2.9 பில்லியனாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nடெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கம்.\n2009 இந்தியன் பிரீமியர் லீக்கின் வாகையாளர்களான டெக்கான் சார்ஜர்ஸ் கொச்சி டஸ்கர்சுக்கு அடுத்ததாக ஐபிஎல்லில் இருந்து நீக்கப்பட்ட அணியானது. அணியின் உரிமையாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்திலும் இந்திய உச்ச நீதிமன்றத்திலும் தொடுத்த முறையீடுகள் தோல்வியடைந்தன. சார்ஜர்சின் நீக்கத்திற்கு பிறகு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் ஐதராபாத்தில் புதிய மாற்று அணிக்கான ஏலம் விட்டது. இதில் சன் குழுமம் ஆண்டுக்கு 85.05 கோடிக்கு ஏலத்தை வென்றதாக அக்டோபர் 25, 2012 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தப் புதிய அணிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் எனப் பெயரிடப்பட்டது.\n\nஇலங்கை நாட்டு வீரர்களின் பங்கேற்பிற்கு எதிர்ப்பு.\nஇலங்கைத் தமிழர் மீதான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வேண்டி தமிழ்நாடெங்கிலும் மாணவர் போராட்டங்களும் பொதுமக்கள் எதிர்ப்பும் வலுத்துவந்த நிலையில் மாநில முதல்வர் ஜெ. ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அது சட்டம் ஒழுங்கு சிக்கல்களை உருவாக்கக்கூடிய வாய்ப்புள்ளதால் ஐபிஎல்லில் இலங்கையைச் சார்ந்தவர்கள் பங்கேற்க தடை கோரினார். இதனை அடுத்து 2013ஆம் ஆண்டு ஐபிஎல் ஆட்டங்கள் தொடுங்குவதற்கு முன்னதாக இலங்கை துடுப்பாட்ட வீரர்களும் பிற அதிகாரிகளும் சென்னையில் நடைபெறும் ஆட்டங்களில் இடம்பெற மாட்டார்கள் என ஆணையிட்டது.\n\nஇந்த முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் ஏற்கவில்லை; இது சென்னைக்கு தங்களிட அரங்கப்போட்டிகளில் மேன்மை பயக்கும் என எதிர்த்தன. சென்னை அணியில் இலங்கை ஆட்டக்காரர்கள் முதன்மை ஆட்டக்காரர்களாக இல்லாதநிலையில் மற்ற அணிகளில் இவர்கள் அணித்தலைவர்களாகவோ முதன்மை அங்கம் வகிப்பவர்களாகவோ இருந்தனர். இந்தக் காரணத்தை முன்னுதாரணமாகக் கொண்டு ஏன் சென்னை ஆட்டங்களை மாற்று நகரத்திற்கு மாற்றவில்லை என்ற எதிர்ப்பொலியும் எழுந்தது.\nநிகழிடங்கள்.\nஇந்தப் போட்டிகள் நடைபெற 12 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன; ராய்ப்பூர் மற்றும் ராஞ்சியும் இந்தப் போட்டிகளை ஏற்றுநடத்த முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தீர்வாட்டப் போட்டிகள், முந்தைய ஆண்டு வாகையாளர் கொல்கத்தாவில் இரண்டாம் தகுதியாளர் மற்றும் இறுதி ஆட்டங்களையும் இரண்டாம் இடத்தில் வந்த சென்னையில் முதல் தகுதியாளர் மற்றும் வெளியேற்ற ஆட்டங்களையும் ஏற்று நடத்த தீர்மானிக்கப்பட்டது. இலங்கை விளையாட்டாளர்களையும் அலுவலர்களையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாது அரசியல் நெருக்கடிநிலை நிலவுவதால் ஏப்ரல் 27,013 அன்று சென்னையில் நிகழவிருந்த தீர்வாட்டங்கள் தில்லிக்கு மாற்றப்பட்டன. எனவே முதல் தகுதியாளர் மற்றும் வெளியேற்ற ஆட்டங்கள் தில்லியில் நிகழ உள்ளன.\n\nபுள்ளிவிபரம்.\nகூடிய ஓட்டங்கள்.\n குழு ஆட்டங்களின்போது மிகக் கூடிய ஓட்டங்களை எடுத்துள்ள விளையாட்டாளர் இளஞ்சிவப்பு (ஓரஞ்சு) வண்ணத்தொப்பி அணிந்து களத்தடுப்பு செய்வார்.\n\nஅதிக இலக்குகள்.\n The leading wicket-taker of the group stage wears a purple cap while fielding.\n\nவெளி இணைப்புகள்.\n- ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக் முகப்பு\n- Official live streaming and videos on YouTube\n- Tournament website on ESPN Cricinfo\n- Coverage on Wisden India\n- Coverage on the Times of India\n- Coverage on Cricket.com.pk\n\n\n\n\n", "document_id": "ta_ta_51049"}, {"id": [62, 7], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "கட்டடத்தின் உச்சிவரை கட்டிமுடிக்கப்பட்ட போதும் சாரளம் மற்றும் உள்ளக பொருத்த வேலைகள் செய்யப்படாது 16 வருடங்கள் இருந்தது. ஏப்ரல் 2008 இல் மீண்டும் எகிப்தின் ஒரஸ்கொம் குழுவின் மேற்பார்வையில் ஆரம்பமாகியது. 2011 இல் வெளிப்புற வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. உள்ளக தரைக்கான வேலைகள் வேலைகள் 2012 அல்லது அதன் பின்னும் நடைபெறலாம். உணவகம், விடுதி, குடியிருப்பு, வணிக வசதிகள் ஆகியவற்றை அக்கட்டடம் கொண்டிருக்குமென ஒரஸ்கொம் தெரிவிக்கின்றது. இக்கட்டடம் உத்தியோக பூர்வமாக கிம்-II சூங்கின் 100வது பிறந்த தினமான ஏப்ரல் 2012 அன்று திறந்து வைக்கப்பட்ட எதிர்பார்க்கப்பட்டபோதும், அது நிறைவேறவில்லை.\n\nஇக்கட்டடம் உயரத்திற்கு காணப்பட்டு பியொங்யாங்கின் முக்கிய வானளாவியும் வடகொரியாவின் பெரிய கட்டுமானமாகவும் உள்ளது. இது 1989 இல் நிறைவுற்றிருந்தால் உலகின் உயரமான உணவம் என்ற சிறப்பினைப் பெற்றிருக்கும். கட்டிமுடிக்கப்படாத இது ரோஸ் கோபுரம் 2009 இல் கட்டிமுடிக்கப்படும் வரை உயரமான உணவகம் என்ற பெயருக்கு உரியதாகவிருந்தது. ரியூகியோங் உணவகம் உலகிலுள்ள உயரமான கட்டங்களில் 40வது கட்டடமாகவும் (\"சீன உலக வர்த்தக மையம் III\" எனும் கட்டடமும் 40வது கட்டடமாகவுள்ளது) மாடிகள் அதிகம் உள்ளதில் 5வது கட்டடமாகவும் காணப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45692"}, {"id": [62, 8], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "இந்த தென்கிழக்காசிய நாடு 20வது நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியும் உள்கட்டமைப்பு வசதியையும் பெற்றதுடன் புதிய தொழில்துறை நாடாக தனிநபருக்கான மொஉஉ $14,800 ஆக இருந்தது. 2007ல் வருவாய் பரவலில் 5.8 மில்லியன் குடும்பங்கள் கண்டறியப்பட்டு. அதில், 8.6% சதவீதம் மாத வருவாயாக RM1,000 ம் , 29.4 சதவீதம் பேர் RM1,000 க்கும் RM2,000 வரை, 19.8% மக்கள் RM2,001 க்கும் RM3,000 வரை; 12.9% மக்கள் RM3,001 க்கும் RM4,000 வரையிலும் மற்றும் 8.6% மக்கள் RM4,001 க்கும் RM5,000 வரை வருவாய் பெற்றனர். கடைசியாக, 15.8சதவீத குடும்பங்கள் RM5,001 க்கும் RM10,000 வரையிலும் 4.9 சதவீத மக்கள் RM10,000 மற்றும் அதற்கு மேல் வருவாய் பெற்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39462"}, {"id": [62, 9], "question": "உலகின் <Query> 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "முக்கிய அம்சங்கள்.\n- 2015-16ஆம் ஆண்டுக்கான பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 % ஆக இருக்கும்.\n\n- வளர்ச்சியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8-8.5% இருக்கும்.\n\n- மார்ச்சு வரையான பணவீக்கம் 5% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\n- வருமான பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8& இருக்கும்.\n\n- வரியில்லாத வருமானம் ரூ2.21 டிரிலியன் ஆக இருக்கும்.\n\n- நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை குறைப்பதன் மூலம் 2015-16ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ 410 பில்லியன் வருமானம் வரும்.\n\n- 2016-17ஆம் ஆண்டில் அரசு நிறுவன பங்குகளை குறைத்து ரூ 55,000 கோடி வருமானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n\n- பொதுத்துறை வங்கிகளின் நிருவாகத்தை மேம்படுத்த தன்னிட்ச்சையான அதிகாரம் கொண்ட வங்கி ஆணையம் அமைக்கப்படும்.\n\n- தற்போது 43 நாடுகளுக்கு மட்டும் உள்ள வந்ததும் பெறும் நுழைவாணை 150 நாடுகளுக்கு உயர்த்தப்படும்.\n\n- ரூ 349.99 பில்லியன் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்படும்.\n\n- சந்தையின் மொத்த கடன் வாங்கும் திறன் ரூ 6 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது.\n\n- சந்தையின் நிகர கடன் வாங்கும் திறன் ரூ 4.56 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது.\n\n- செல்வ வரி நீக்கப்படுகிறது.\n\n- அதற்கு பதிலாக 2% மேல்வரி பெரும்பணக்காரர்களுக்கு விதிக்கப்படும்.\n\n- நிறுவனங்களுக்கான வரி 30% என்பதிலிருந்து 25%மாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் குறைக்கப்படும்.\n\n- புதிய வரிகள் மூலம் நிகர தொகை ரூ 150.68 பில்லியன் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\n\n- 22 பொருட்களுக்கு ஆயத்தீர்வு வரி குறைக்கப்படும்.\n\n- காப்பீடு வரம்பை தாண்டிய 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ செலவுகளுக்கு ரூ 30.000 கழிவு உண்டு.\n\n- மாற்றுத்திறனாளிகள் ரூ 25.000 வரை கழிவு பெறலாம்\n\n- இரும்புக்கும் எ கிற்கும் மான இறக்குமதி வரி 10%லிருந் 15% ஆக உயர்த்தப்படுகிறது\n\n- தேசிய உள்கட்டமைப்பு நிதி அமைக்கப்படும்\n\n- சாலை, தொடருந்து, பாசனம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக வரி இல்லா கடன்பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்\n\n- 4,000 மெகா வாட் திறனுடைய 5 மின்திட்டங்கள் முன்மொழியப்படும்\n\n- கூடங்குளத்தில் இரண்டாவது அலகு அணு மின் உலை செயல்படுத்தப்படும்\n\n- திட்டமிட்ட செலவுகள் ரூ 4.65 திரிலியன் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\n- திட்டமிடாச் செலவுகள் ரூ 13.12 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது.\n\n- பாதுகாப்பு படைகளுக்கு ரூ 2.46 திரிலியன் ஒதுக்கப்படும்\n\n- நலத்துறைக்கு ரூ 331.5 பில்லியன் ஒதுக்கப்படும்\n\n- அரசுத்துறை வங்கிகளுக்கு ரூ 79.4 பில்லியன் முதலீடு செய்யப்படும்\n\n- தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 % ஆக இருக்கும் இதில் மாற்றமில்லை\n\n- இந்தியா தங்க நாணயங்களை வெளியிடும் இது தங்க இறக்குமதியை குறைக்கும்\n\n- உணவுக்கான மானியம் ரூ 1.24 திரில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது\n\n- உர மானியம் ரூ 729.69 பில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது.\n\n- எரிபொருள் மானியம் ரூ 300 பில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது.\n\n- சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது\n\n- சிகரெட், பீடி வரி உயர்த்தப்பட்டுள்ளது\n\n- பைஞ்சுதையின் வரி உயர்த்தப்பட்டுள்ளது\n\n- நெகிழி சாக்குகளின் வரி உயர்த்தப்பட்டுள்ளது.\n\nபத்திரிகைகளின் விமர்சனங்கள்.\n- \"Positive signals for business\" - தி இந்து நாளிதழின் தலையங்கம் .\n\nஉசாத்துணை.\n- வரவு செலவுத் திட்ட அறிக்கை உரையின் முழுமையான எழுத்துவடிவம்\n\nவெளியிணைப்புகள்.\n \n\n", "document_id": "ta_ta_65717"}]
[{"id": [64, 0], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "புள்ளிவிபரங்கள்.\nஇன்று சுமார் ஐந்து பேரில் ஒருவர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். இது 2010 இல் 1.2 பில்லியன் மக்கள் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் இது ஏறத்தாழ அரைவாசியாகக் குறைந்துள்ளது. வளர்ச்சிபெற்று வரும் நாடுகளில் தீவிர வறுமையில் வாழ்ந்தோர் 1990 இல் 47% ஆகவும், 2005 இல் 27% ஆகவும், 2008 இல் 24% ஆகவும் குறைந்துள்ளது.\n\nஅயல் சாகார ஆப்பிரிக்கா.\nஅயல் சகார ஆப்பிரிக்காவிலேயே இன்னும் பெரும் விழுக்காட்டினர் (47% - 2008) தீவிர வறுமையில் வாழ்கின்றார்கள். பிற இடங்களிலும் பார்க்க இங்கேயே முன்னேற்றம் மிக மெதுவாக இருக்கின்றது.\n\nதெற்கு ஆசியா.\nதெற்கு ஆசியாவிலேயே உலகில் அதிகம் பேர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். இந்தியாவில் சுமார் 33% பேர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். 69% பேர் அ$ 2 கீழேயே வாழ்கின்றார்கள். வங்காளதேசத்தில் 47% பேர் தீவிர வறுமையில் வசிக்கிறார்கள்.\n\nசீனா.\nகடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பெருந் தொகையினர் தீவிர வறுமையில் இருந்து வெளியேறி உள்ளனர். 1981 இல் 84% ஆனோர் சீனாவில் தீவிர வறுமையில் வாழ்ந்தார்கள். அது 2010 இல் 12% ஆகக் குறைந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Poverty -\n- The Extent and Nature of Absolute Poverty -\n- Is there a need for a South Asian response on technology for poverty reduction -\n\n\n\n\n", "document_id": "ta_ta_51103"}, {"id": [64, 1], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- பனையியல்\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.sacredearth.com/ethnobotanyportal.htm What is Ethnobotany?\n\n\n\n\n", "document_id": "ta_ta_6729"}, {"id": [64, 2], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "இச் சொல் புத்தாக்க செயலாக்கத்தின் சமூக பண்பை விளக்கவும் பயன்படுத்தப்படுவதுண்டு. \n\nவெளி இணைப்புகள்.\n- Stanford Social Innovation Research\n- Commercial vs. Social Innovation\n\n\n\n\n", "document_id": "ta_ta_17192"}, {"id": [64, 3], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "மிகு மக்கள் தொகை மக்களின் எண்ணிக்கை, பரவலை மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகைக்கும் அவற்றுக்கு கிடைக்கும் பேணவல்ல வாழ்வாதாரங்களுக்கும் உள்ள விகிதமும், அந்த ஆதாரங்களைப் பெறுவதற்கும் பிரித்து வழங்குவதற்கும் உள்ள வழிமுறைகளும் ஒரு மக்கள் தொகை மிகுந்துள்ளதா என்பதை முடிவு செய்கின்றன.\n\nஎடுத்துக்காட்டுக்கு, ஒரு வெளித்தொடர்பு இல்லா ஊரில் பத்து பேர் உள்ளனர். அவர்களில் ஒன்பது பேருக்கு உணவு, நீர் போதுமானதாக உள்ளது. ஆனால், பத்தாவது ஆளால் உணவு, நீரைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் இந்த ஊரில் மக்கள் தொகை மிகுந்துள்ளது. அதுவே, 100 பேர் உள்ள ஊரில் 200 பேருக்கு உரிய உணவு, நீர், உறைவிடம் முதலியவை முடிவற்றுப் பல தலைமுறைகளுக்கும் கிடைக்கும் நிலை இருந்தால், இந்த ஊரின் மக்கள் தொகை அளவோடே உள்ளது.\n\nபிறப்பு வீதம் உயர்வு, மருத்துவத் துறை முன்னேற்றங்கள் முதலிய காரணங்களால் குறையும் இறப்பு வீதம், கூடும் குடிப்பெயர்வு, பேண இயலா உயிர்வளங்கள், குறைந்து வரும் வாழ்வாதரங்கள் முதலியன மிகு மக்கள் தொகைக்கு காரணங்களாக அமைகின்றன.\n\nஒரு வாழிடம் மனிதர் வாழ மிக கடினமான பகுதியாக இருக்கும் நிலையில் மிக குறைவான மக்கள் தொகை அடர்த்தி, எண்ணிக்கை கூட மிகுந்த மக்கள் தொகையாக கருதப்படும். எடுத்துக்காட்டுக்கு, சகாரா பாலைவனம், அன்டார்ட்டிக்கா முதலிய இடங்கள்.\n\nஒரு வாழிடத்தில் மக்கள் தொகை மிகுந்துள்ளதா என முடிவு செய்ய, தூய்மையான குடிநீர், தூய்மையான காற்று, உணவு, உறைவிடம், வெயில் முதலிய ஆதாரங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். மேம்பட்ட வாழ்க்கைத் தரமும் ஒரு அளவீடாக இருந்தால், மருத்துவம், கல்வி, கழிவுநீர் அகற்றல், திடக்கழிவு அகற்றல் போன்ற கூடுதல் வசதிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். மக்கள் தொகை மிகுவதால், வாழ்க்கைக்கு அடிப்படையான வளங்களுக்கு மிகுந்த போட்டி நிலவும்.\n\nஅணு ஆற்றல், உப்பகற்றல், வேளாண்மை முதலிய நுட்பங்களைக் கொண்டு சில நாடுகள் தங்கள் தாங்கு திறனை கூட்டியுள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_17740"}, {"id": [64, 4], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "நாட்டின் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களுள் முதன்மையானது வேளாண் தொழிலாகும் .\n\nசமுதாய வறுமை நிலையினைப் போக்கவும் அடிப்பபடைத் தேவைகளான உணவு, உடை. உறையுள் என்பவற்றுள் முதன்மையானதாகிய உணவின் தேவையை நிறைவு செய்யும் வேளாண் தொழில் மற்ற எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதைப் பழந்தமிழர் நன்கு உணர்ந்திருந்திருந்தனர்\n\nநீர் மேலாண்மை.\nவேளாண் தொழிலுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது மழை நீராகும். இம் மழை நீரைச் சேமிக்க குளங்கள், அணைகள், ஏரிகள், போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தி சேமிப்பு நீரினை முறையாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தனர்.\nமண் கட்டிகள் உடைக்கும் கருவி :\nகார் காலத்தில் பெய்த மழையின் ஈரம் உலர்தற்குள் நிலத்தைப் பல முறை உழுவர். நன்செய் நிலத்தில் உழும் போது ஏற்படும் கட்டிகளை உடைக்க \"தளம்பு\" என்ற ஒரு வித கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.\nமேற்கோள் :-\n\" மலங்கு மிளிர் செறுவிற் றளம்பு தடிந்திட்ட\nபழன வாளை ...\nகரும்பு பிழியும் எந்திரம் \nவிளைந்த கரும்பினை வெட்டி எடுத்து அதிலிருந்து சாறினைப் பிரித்தெடுக்க கரும்பு பிழி எந்திரம் பயன்படுத்தப்பட்டதைப் புறநானூறு காட்டுகிறது\nமேற்கோள் :-\n\" கரும்பி னெந்திரஞ் சிலைப் பினயல\nமுடிவுரை :\nபழந்தமிழர் திட்டமிட்ட தொழில் நுட்ப உத்தியால் நாட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104660"}, {"id": [64, 5], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "இன்றியமையா மருந்து எனும் கோட்பாடு அல்மா ஆட்டா பிரகடனத்தின் பத்து பாகங்களுள் ஒன்றாக வெளியிடப்பட்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32398"}, {"id": [64, 6], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "இக்கிராமத்துக்கென கிராம சேவகர் பிரிவும் (சமுர்த்தி) உண்டு. பாலர் பாடசாலை, பெரிய பாடசாலைகளும் உண்டு. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாருக்கான மருத்துவ நிலையமும் இங்கு உண்டு. கிராம மக்கள் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாழைச்சேனை நகரை நாடுகிறார்கள். இங்கு வசிக்கின்ற அநேகமானாேர் கடற்றாெழிலை முதன்மைத் தாெழிலாகக் கொண்டு வாழ்கின்றனர்.\n\nகோயில்கள்.\n- நாவலடி பிள்ளையார் காேவில்\n- பேச்சியம்மன் காேவில்\n- நாககன்னி காேவில்\n- எழுப்புதல் கிறிஸ்தவ சபை\n- ஐக்கிய குடும்ப சபை\n\n\n\n\n", "document_id": "ta_ta_104600"}, {"id": [64, 7], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "உணவு.\n- உலகப் பார்வை (அமைப்பு)\n- Daily Bread Food Bank\n\nநீர்.\n- WaterAid\n\nஉடை/காலணிகள்.\n- ஆசே அறக்கட்டளை - Ashe Foundation\n\nஉறையுள்.\n- மனித இனத்துக்கான உறையுள் - Habitat for Humanity International\n- மனித இனத்துக்கான கட்டிடக்கலை - Architecture for Humanity\n- United Way\n\nநலம்/மருத்துவம்.\n- எல்லைகளற்ற மருத்துவர்கள்\n- International Medical Corps\n- பில் & மிலின்டா கேட்சு அறக்கட்டளை\n\nஏழ்மை/பொருளாதாரம்/தொழில் வாய்ப்புக்கள்.\n- கிவா (அமைப்பு)\n- கிராமின் வங்கி\n- கருவிப் பகிர்வகம்\n- CARE (relief agency)\n- Goodwill Industries\n- வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழு\n\nகல்வி.\n- பாக்க\n- ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி\n- திறந்த பாடத்திட்டங்கள்\n- பொது விஞ்ஞான நூலகம்\n- John D. and Catherine T. MacArthur Foundation\n\nபொறியியல்/சிக்கல் தீர்வு.\n- எல்லைகளற்ற பொறியியலாளர்கள்\n- இதர 90% ஆனோருக்கான வடிவமைப்பு\n- உலகைமாற்றும்\n\nஆற்றல்.\n- Solar Energy International\n\nபோக்குவரத்து.\n- Centre for Sustainable Transportation\n\nஅறிவியலும் தொழில்நுட்பமும்.\n- Electronic Frontier Foundation\n- கட்டற்ற மென்பொருள் இயக்கம்\n- World Wide Web Consortium (W3C)\n- X Prize Foundation\n- கூகிள் லூனர் எக்சு பரிசு\n- Long Now Foundation\n- ரெட் மாநாடு\n- Institute of Electrical and Electronics Engineers\n\nசூழலியல்.\n- Greenpeace\n- World Wide Fund for Nature\n\nகுமுகம் ஒழுங்கமைத்தல்.\n- சனசமூக நிலையம்\n- வைசர் ஏர்த்\n\nஊடகம்.\n- எல்லைகளற்ற செய்தியாளர்கள்\n- Global Voices Online\n\nமனித உரிமைகள்.\nபாக்க: \n- Anti-Slavery International\n\nஅரசாட்சி/மக்களாட்சி.\n- Transparency International\n\nபெண்களுக்கான.\n- Equality Now\n\nகுழந்தைகள்/இளையோருக்கான.\n- CARE (relief agency)\n- சாரணர் இயக்கம்\n- Plan International\n\nவிளையாட்டு.\n- YMCA\n\nமொழி.\n- Rosetta Project\n\n\n\n\n", "document_id": "ta_ta_19087"}, {"id": [64, 8], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "மேற்கோள்கள்.\n \n\n", "document_id": "ta_ta_89325"}, {"id": [64, 9], "question": "உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான <Query> உள்ளார்கள்.", "document": "வரலாறு.\nஜூலியா நிரல்மொழியை உருவாக்கும் பணி 2009 இல் பெங்களூரில் உள்ள வைரல் பி. ஷா, ஜெஃப் பெசன்சன், ஸ்டீபன் கர்பின்ஸ்கி மற்றும் ஆலன் எடெல்மேன் ஆகியோரால் தொடங்கப்பட்டது.\n\nமொழி அம்சங்கள்.\nஇயல்புநிலையாக, பயனர் வழங்கப்பட்ட மூலக் குறியீடு இயங்குவதால் ஜூலியா இயங்குதளம் முன்பே நிறுவப்பட்டிருக்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_103957"}]
[{"id": [67, 0], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "1949 ஆம் ஆண்டு சோட்கோட் (short code) என்ற மேல் நிலை கணினி மொழி அறிமுகப்படுத்தப்பட்டடது. அடிப்படைக் எண்கணிதத்தையும், நிரல் கூறுகளையும் இம் மொழி கொண்டிருந்தது.\n\n1950.\n1951 ஆம் ஆண்டு ஏ-ஓ நிரல்மொழிமாற்றி கண்டுபிடிக்கப்பட்டது. முதல் வணிக கணினியான யுனிவாக் 1 இல் பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு ஆலிக் இ கிளின்னி ஆட்டோகோட் என்ற நிரல்மொழிமாற்றியைக் அறிமுகப்படுத்தினார். \n\nபோர்ட்ரான்.\nநவீன முதல் நிரல் மொழியாகக் கருதப்படும் போர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslator) மொழி 1955 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது எண்மிய, அறிவியல் கணித்தலுக்கு இன்றும் பரந்த பயன்பாட்டில் இருக்கிறது. ஐபிஎம் நிறுவனத்தைச் சார்த யோன் பேக்கசு என்பவர் இதை ஆக்கினார்.\n\nலிசுப்.\nநிரல் மொழிகளில் பல புத்தாங்களைப் புகுத்திய லிசுப் 1958 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இம் மொழி லம்டா நுண்கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு, கணினி மொழிக் குரிய கணித குறியீடாக அறிமுகமானது. விரைவில் செயற்கை அறிவாண்மை ஆய்வில் இது முக்கிய பங்கு வகித்தது. இன்றும் இது பயன்பாட்டில் உள்ளது. இதை மாசசூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலைய யோன் மேக்கர்தி உருவாக்கினார். \n\n1970.\nசி.\n1972 ம் ஆண்டு பொதுப் பயன்பாட்டு சி மொழி வெளியிடப்பட்டத்து. பெல் தொலைபேசி ஆய்கூடத்தைச் சேர்த டெனிசு ரிச்சி அவர்களால் விருத்தி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. யுனிக்சு இயங்கு தளம் இம் மொழியியிலியே நிறைவேற்றப்பட்டது. உலகில் மிகவும் பரவலாக இன்றும் பயன்படுத்தப்படும் முதல் அல்லது இரண்டாவது மொழி சி ஆகும். \n\n1990 (இணைய யுகம்).\n- 1990 - காசுகெல்\n- 1991 - பைத்தோன்\n- 1991 - யாவா\n- 1993 - ரூபி\n- 1993 - லூவா\n- 1994 - அன்சி Common Lisp\n- 1995 - யாவாசிகிரிப்டு\n- 1995 - பி.எச்.பி\n\n2000.\n- C Sharp (programming language)\n- Fortress (programming language)\n- F Sharp (programming language)\n\nஎதிர்கால தோரணங்கள்.\n- Parallel programming model\n- meta programming\n- ஒருங்குறி ஆதரவு\n- Reflection (computer science)\n\n\n\n\n", "document_id": "ta_ta_16906"}, {"id": [67, 1], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "ஃபோர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslator) மொழி 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபிஎம் நிறுவனத்தைச் சார்த யோன் பேக்கசு என்பவர் இதை ஆக்கினார். ஃபோர்ட்ரான் மொழி பலவடிவங்களில் வளர்ந்து வந்துள்ளது. எழுத்துகளை அதிகமாகப் பயம்படுத்து பணிகளின் தேவைகளை நிறைவு செய்ய ஃபோர்ட்ரான் 77 (FORTRAN 77) என்னும் நிரல்மொழியும், பின்னர் வரிசையடுக்குகள் மொழியும் (array programming), தனித்துப் பொருத்தப்படவல்ல மாடுலர் நிரல் மொழியும், ஆப்சக்டு-ஓரியன்டடு மொழி எனப்படும் செயப்பாட்டுப் பொருள் அடிப்படை நிரல்மொழியும், பின்னர் ஃபோர்ட்ரான் 95 என்னும் மொழியும், இன்னும் பின்னர் பொதுமைக்கூறு நிரல்மொழியும் (ஃபோர்ட்ரான் 2003) என பல தற்காலக் கூறுகளைக் கொண்டு விரிவடைந்து வந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17017"}, {"id": [67, 2], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Classic Basic Games Page, a resource for BASIC games and other programs\n- Back to BASICs, another BASIC resource site\n- GW-BASIC User's Manual\n- Gary Beene's Information Center regarding BASIC, with timeline dates for DOS, Windows and BASIC dialects\n- GW-BASIC - Gee Whiz! Neil C. Obremski’s site devoted to GW-BASIC.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53243"}, {"id": [67, 3], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "இம்மொழி பெக்கர் சேம்பர் (Becker, Chamber) மற்றும் வில்க் (Wilks)- கியின் ”எஸ் (S)” மொழி மற்றும் சுஷ்மா (Sussma) னின் திட்ட (Scheme) த்தால் பெரிதும் தாக்கத்தை உடையது. இதன் தோற்றம் ”எஸ்“ மொழியின் தோற்றத்தை ஒத்ததாக இருப்பினும்சொற்பொருள் மற்றும் நிறைவேற்றம் திட்ட த்தின் அடிப்படையில் அமைந்தது.\n\nகிளைவிடுதல் (branching) மடக்கி (branching) களையும் அணுமதிப்பதோடு செயல்கூறுவழி (function) அடுக்கு திட்டநிரலாக்ம் (modular) மையம் (core) உடைய ஒரு மொழிபெயர்ப்பு (interpreter) கணனி மொழியாகும். சி மற்றும் சி++ அல்லது ஃபோர்ட்ரான் போன்ற திறன்மிகு மொழிகளில் உருவாக்கம் பெற்ற பணிக்கூறு இடைமுகங்களும், இம்மொழியில், பயனாளர்களுக்கு சாத்தியமே.\n\nஇது, நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஸ் இகா (Ross Ihaka) மற்றும் ராபர்ட் ஜென்டடில்மேன் (Robert Gentleman) துவத்தில் உருவாக்கிய மொழி என்பது குறிப்பிடத்தக்கது. இது இலவச பகிர்வு முறையில் க்னூ உரிம முறையில் வழங்கபட்டும் இலவச மென்பொருளாகும். வின்டோஸ் இயங்கு தளத்திலும் உபுண்டு போற்ற லினக்ஸ் இயங்குதளங்களிலும் செயல்டும்.\n\nபுள்ளியல் அம்சங்கள்\n\nஆர் புள்ளியல் மற்றும் வரைபட முறைமைக்கு தேவையான நிரல் தொகுப்புக்களை வழங்குகிறது, இது நேரியல் மற்றும் தொகையற்ற மாதிரி புள்ளியல் சோதனை, நேரத்தொடர் ஆய்வு வகைப்பாடு, தொகுப்பியல் ஆகியமும் அடங்கும்.ஆர் னிரலாக்க மொழியை, நிரல் தொகுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டு னீட்டிப்பு செய்ய இயலும்.ஆர் இணைய சமூகத்தில் இருக்கும் பங்களிப்பாளர்களால் ஆர் னிரலாக்க மொழிக்குத் தேவையான நிரல் தொகுப்புக்கள் அளிக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆர் வலைதள முகப்பு பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32843"}, {"id": [67, 4], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "ஆங்கில மொழி ஆதிக்கம்.\nதட்டச்சுப் பலகையினை பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று ஆங்கிலமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகத்தில் மொத்தம் 8500க்கும் அதிகமான நிரல்மொழிகள் உள்ளனவாம். இவற்றில் 3200 மொழிகள் ஆங்கிலம் பேசும் நாடுகளில் உருவானவை.\nஅதாவது, மூன்றில் ஒரு நிரல் மொழி ஆங்கிலத்தைப் பயன்படுத்தியே வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலம் சாராத நாடுகளில் வெளியான குறிப்பிடத்தக்க சில: நெதர்லாந்தில் இருந்து பைத்தானும், ஜப்பானில் இருந்து ரூபியும் வெளியாயின.\n\nஆங்கிலம் சாராத நிரல் மொழிகளின் பட்டியல்.\nதமிழில் நிரலாக்க மொழிகள்.\n- எழில்\n- ஸ்வரம்\n\nபிற மொழிகளில் நிரலாக்க மொழிகள்.\n- அகெயு – கொரிய எழுத்துக்களில் எழுதும் மொழி\n- அம்மோரியா – திறந்த மூல பொருள்நோக்கு நிரலாக்க மொழி அரபி எழுத்துக்களில் எழுதக் கூடியது.\n- அனாலிடிக் – உருசிய மொழியைக் கொண்டு எழுதப்படும் நிரல் மொழி, உருசிய நாட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டன.\n- அர்லோகோ – அரபி மொழியில் எழுதக்கூடியது\n- - சி++யின் சீன மொழிப் பதிப்பு\n- சாங்ஜோ - பல்லூடகத்திற்காக உருவாக்கப்பட்டது. கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது.\n- சீன பேசிக் – பேசிக எனப்படும் நிரல் மொழியின் சீனமொழிப் பதிப்பு\n- - ஜப்பானிய எழுத்துக்களில் எழுதப்படும் .\n- ஃபார்சி.னெட் - .நெட் நிரலாக்க மொழி, பாரசீக மொழிப் பதிப்பு\n- பியோல்னிர் – ஐசுலாந்திய மொழியில் வெளியானது\n- போகல் - ஐரோப்பிய மொழிகளில்\n- 4த் டைமென்சன் – பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளின் குறிச்சொற்கள் பயன்படுத்தப்படலாம்.\n- கிளகோல் – உருசிய மொழிப்பதிப்பு, ஒபெரோன், பாஸ்கல் மொழிகளைப் போன்றது\n- கோட்டூ++ – பிரெஞ்சு மொழியில்\n- ஹிமவரி - ஜப்பானிய மொழி பொழுதுபோக்கு, வியாபாரப் பயன்பாட்டிற்கானது\n- ஹிந்தாவி – சி, சி++, அடா மொழிகளுக்கான இந்தியப் பதிப்பு (அசாமியம், இந்தி, குஜராத்தியம், வங்காள மொழிகளில்)\n- ஹன்பெ - கொரிய மொழியில் இயங்கும் பேசிக் மொழிப் பதிப்பு. கே-டோஸ் இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ளது.\n- இந்தி நிரல் மொழி – .நெட் தளத்தில் இயக்க இந்தியில் எழுதலாம்.\n- ஹ்ஃபோர்த் – ஃபோர்த் நிரல் மொழியில் கொரிய சொற்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது\n- எபிரேய நிரலாக்க மொழி- எபிரேயம்\n- ஜீம் – அரபு மொழி வழி சி++ பயன்படுத்துகிறது .\n- கரேல் – கல்விப் பயன்பாட்டிற்கு, செக், சுலோவாக்கிய மொழிகளில்\n- குமிர் - உருசிய மொழிப் பதிப்பு, பாஸ்கல் நிரல் மொழியின் தழுவல்\n- கோட்டோடோமா - ஸ்குவீக் நிரல் மொழியின் ஜப்பானியப் பதிப்பு .\n- லெக்சிகோ – எசுப்பானிய மொழி, பொருள்நோக்கு நிரலாக்கம்\n- லினொட்டே – பிரெஞ்சு நிரல் மொழி\n- லோகோ – பிரெஞ்சு மொழியில்\n- லவுகாத்தி – பொதுப் பயன்பாட்டிற்கானது, அரபு மொழியில் வெளியானது\n- லங்கேஜ் சிம்பாலிக் டே என்சைன்மெண்ட் – பிரெஞ்சு மொழிப் பதிப்பு, பேசிக் போன்றது\n- மமா -  கல்விக்கானது. ஆங்கிலம், எபிரேயம், யித்தியம், சீனம் ஆகிய மொழிப் பதிப்புகள்\n- மைண்ட் - ஜப்பானிய மொழிப் பதிப்பு . It is used for hobby and business applications.\n- எம்.எல்4 - இடாய்ச்சில் எழுதக்கூடிய மொழி\n- நடாசிகோ - ஜப்பானிய மொழியில் . பொழுதுபோக்கு, வியாபார பயன்பாட்டிற்கானது.\n- 1சி:எண்டர்பிரைஸ் - உருசிய மொழிப் பதிப்பு\n- ஊக்! - ஒராங்குட்டான்களுக்கானது (குரங்கு??) மூன்றே குறிச்சொற்களைக் கொண்டது\n\n- பவுஸ்கல் - எசுப்பானிய மொழியில், விண்டோசுக்கானது\n- பேர்ள்யுயான் - பேர்ள், சீன மொழியில்\n- ப்சீண்ட்- எசுப்பானிய மொழிப் பதிப்பு\n- பீனிக்சு - சி போன்ற உயர் நிலை நிரல் மொழி, அரபு\n- புரொடுயூர் - பொருள்நோக்கு நிரலாக்க மொழி, . ஜப்பானிய மொழி\n- ரபிரா – உருசிய மொழியில் வெளியானது\n- ரோபிக் – குழந்தைகளுக்கு நிரலாக்கக் கற்றுத் தரப் பயன்படுத்தப்படும். உருசிய மொழி\n- ரோபோமைண்ட் - கல்விப் பயன்பாட்டிற்கு. கிடைக்கும் மொழிகள்: அரபு, சீனம், டச்சு,\n\nஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, கிரேக்கம், போலியம், பிரேசிலிய போர்த்துகீசு, \n\nஎசுப்பானியம், சுவீடியம், துருக்கியம் ஆகியன\n- சகோ – போலிய மொழியின் ஃபோர்ட்ரான் பதிப்பு\n- ஸ்கிராட்ச் - பார்வைவழி நிரலாக்கத்துக்கான முதல் மொழி, எம்.ஐ.டி வெளியீடு,\n\nபன்மொழி ஆதரவு\n- செமா – அரபு மொழிப் பதிப்பு \n- சியாட் - கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது\n- சூப்பர்லோகோ – டச்சு மொழியில் எழுதக்கூடியது\n- டிடிஸ்னியோ - ஜப்பானிய நிரல் மொழி \n- விந்தேவ் – பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது\n- யசிக் மஷின் பச்கல்டெர்ச்கி – உருசிய மொழியின் எழுதக் கூடியது.\n- ஜிப்பி - சீன மொழியின் எழுதக்கூடிய பைத்தான் பதிப்பு\n\nவெளியிணைப்புகள்.\n- SAKO information page at HOPL – By Diarmuid Pigott (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48043"}, {"id": [67, 5], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "மென்பொருள் சுதந்திர நாள் 2004 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஏற்கப்பட்டு அதே ஆண்டில் ஆகத்து 28 ஆம் நாள் நினைவுகூரப்பட்டது. முதலாவது நிகழ்வில் ஏறத்தாழ 12 அமைப்புகள் பங்குபற்றின. 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.\n\nஇதை கட்டுப்பாடுகளற்ற மென்பொருள் நாள் என்றும் கூறலாம்.\n\nஇதற்கு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமெனில் மொசிலா ஃபயர் ஃபாக்சு உலாவி இலவச திறந்த நிரல் பல இயங்குதளங்களில் இயங்கக் கூடிய இணைய உலாவியாகும். குரோமியம் (ஆங்கிலம்:chromium browser) ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல வகையைச்சார்ந்த இணைய உலாவி ஆகும்.\n\nபயனர்க்கான சுதந்திரம்.\nஒரு நிரலையோ அல்லது ஒரு மென்பொருளையோ அல்லது இயக்குதளத்தையோ பயன்படுத்தும் பயனர்க்கு கீழு வரும் நான்கு சுதந்திரம் அவசியமாக கிடைக்க வேண்டும்.\n1. நிரலை பயனர் அவர்தம் பயன்பாட்டுக்கு பயன்படுத்த கட்டுப்பாடு அற்ற உரிமை.\n2. மென்பொருள், நிரல், இயக்குதளம் எப்படி செயல்படுகிறது என்று அதன் செயல்நுட்பம் அல்லது மூலநிரல் ஆராய்ந்து அவரவர் பயன்பாட்டுக்கு ஏற்ப அதனை மாற்றி அமைப்பது.\n3. இரண்டாவதாக குறிப்பிடப்பட்டு உள்ள சுதந்திரம் நடைமுறைப்படுத்த அதனுடைய மூல நிரல் மென்பொருளுடன் கொடுக்கப்படவேண்டியது மிகவும் முக்கியம். அது மட்டும் அல்லாது மாற்றி சீரமைக்க பட்ட நிரல்களை பதிவுகள் எடுக்கவும் பதிவுகள் எடுத்து மறுவிநியோகம் செய்யவும் உரிமம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.\n4. மாற்றி அமைக்கப்பட்ட பதிப்புகளை விநியோகம் செய்யவும் உரிமம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்\n\nஇந்திய அரசு பயன்படுத்தும் கட்டற்ற மென்பொருள்.\nஏப்ரல் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், தொலைத் தொடர்பு துறை மூலம் நிதி அளிக்கப்பட்டு தொடங்கப்பட்டது \" இலவச / திறந்த மூல மென்பொருள் தேசிய வள மையம் (National Resource Centre for Free/Open Source Software -NRCFOSS) \"\n\nஇந்த மையத்தின் மூலம் ஜனவரி 10 2007ஆம் ஆண்டு பாரதிய இயக்குதள தீர்வுகள் (Bharat Operating System Solutions (BOSS) [பாஸ் லினக்ஸ்] வெளியிடப்பட்டது .இந்த இயக்குதளத்தில் ஆங்கிலம் அல்லாத இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும். தற்போது அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, போடோ, உருது, காஷ்மிரி , மைதிலி, கொங்கணி, மணிப்புரி, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளில் பயன் படுத்த முடியும் .\nஇதன் மூலம் ஆங்கில மொழி அறியாதவர்களும் தங்கள் தாய்மொழியில் கணினியை இயக்கவும், இணையம் பயன்படுத்தவும் வழிவகை செய்து தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது\n\nசீன அரசு பயன்படுத்தும் கைலின் இயக்குதளம்.\nசீன அரசு அதனிடம் உள்ள அதிவேக கணினி (supercomputer) தியான்ஹே-1 ([tianhae -1]) கைலின் லினக்ஸ் மூலம் இயங்குகிறது.\nஇந்த கைலின் லினக்ஸ் 2010ஆம் ஆண்டு முதல் பயன் படுத்தபடுகிறதுஇந்த கைலின் இயக்குதளம் மூலம் சி,சி++ ,போன்ற நிரல்களைப் பயன்படுத்த முடியும் .\n\nபிரான்ஸ் நாட்டில் கட்டற்ற மென்பொருள்.\nபிரான்சு நாட்டின் பாராளுமன்றத்தில் உபுண்டு லினக்ஸ் 2008 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.\nபிரெஞ்சு நாட்டின் தேசிய காவல் படை ஓபன்ஆபீஸ் பயன்பாட்டில் அடைந்த திருப்தியாலும் விண்டோஸ் பயன்பாட்டின் செலவு காரணமாகவும் லினக்ஸ் மிகக் குறைவாகவும் நிறைவாகவும் இருந்தமையாலும் அதனை பின்பற்றவும் பயன்படுத்தவும் தொடங்கினர். \n\nரஷ்ய நாட்டில் கட்டற்ற மென்பொருள்.\nரஷ்ய அரசு 2009 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் இருக்கும் கணினிகள் லினக்ஸ் இயக்குதளம் மூலம் இயக்கப்படும் என்று 2007ஆம் ஆண்டு அறிவித்தது இதன் மூலம் அவர்கள் யாருக்கும் உரிமம் கட்ட தேவை இல்லை என்ற நிலை ஏற்படும்.\nதேடுபொறியில் லினக்ஸ் குறித்த தேடல்கள்.\nராயல் பின்க்டோம் என்ற இணையதளம் தேடுபொறியில் உலகளவில் லினக்சின் பயன்பாட்டைப் பற்றிய ஆய்வை நடத்தியது .அதில் கிழக்கு ஆசிய நாடுகளில் பலநாடுகளில் இருந்து லினக்ஸ் பற்றி அதிகம் தேடப்பட்டதைக் கண்டறிந்தனர்.\nலினக்ஸ் பயனர் மற்றும் மென்பொருள் பங்குஅளிப்பவர் இடையே உலகளாவிய அளவில் மதிப்பாய்வு நடத்தப்பட்டது .அதில் இந்தியா, கியூபா, ரஷ்யா, செக் குடியரசு, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் தேடுபொறியில் தேடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .லினக்ஸ் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக பயன் படுத்தப்பட்டது என்பது தெரியவந்து உள்ளது .வடக்கு நாடுகளில் சில நாடுகளில் மட்டும் விருப்பம் அதிகமாக உள்ளது இதற்கு காரணங்கள் அங்கு வசிக்கும் மக்களின் தனி மனித வருமானம் குறைவாக இருப்பதும் கட்டற்ற மென்பொருள் இலவசமாகவும் மூலநிரல் உடன் கொடுக்கப்படுவதும் ஆகும்.\n\nநிகழ்வுகளுக்கான பொருளுதவி.\nஎந்த ஒரு நிகழ்வுக்கும் பொருள் உதவி தேவை. இங்கிலாந்து நாட்டில் தலைமை அலுவலகம் கொண்டு உள்ள கனோனிகல் லிமிடெட் (canonical ltd ) என்ற மென்பொருள் நிறுவனம் உள்ளது. உபுண்டு லினக்ஸ் எனும் லினக்ஸ் இயக்குதளம் இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது .இந்த கட்டற்ற மென்பொருள் தினத்திற்கான பொருள் உதவி கனோனிகல் லிமிடெட் முதன்மை ஆதரவாளர் .மேலும் பல நிறுவனர்கள் பொருள் உதவி அளித்து வருகின்றனர்.\n\nஅறிவியல் கூடங்கள், நிறுவனங்களில் கட்டற்ற மென்பொருள் பயன்பாடு.\nநாசாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அங்கு இருக்கும் மடிக்கணினிகளில் விண்டோஸ் இயக்குதளத்தில் இருந்து லினக்ஸ் இயங்குதளத்திற்கு மாற்றியுள்ளது \n\n\n\n\n", "document_id": "ta_ta_56162"}, {"id": [67, 6], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "நிரல்தொடுப்பு மொழி என்பது ஒரு செயற்கை மொழி. இம்மொழியின் மூலம் எந்திரங்களை கட்டளைகள் அடிப்படையாக கொண்டு செயல்பட வைக்கலாம். பெரும்பாலும் நிரல் மொழியைக் கணினியில் பயன்படுத்துகிறார்கள். ஒரு நிரல் மொழி மூலம் அந்த எந்திரத்தின் செயல்களை தேவைக்கு ஏற்றவாறு மாற்றலாம். இம்மொழியின் மூலம் ஒரு மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப அந்த எந்திரத்தைப் பயன்படுத்தலாம். எந்திரங்கள் என்பன எந்திரன் (robot) , கணிப்பான் (calculator), கணினி போன்றவை ஆகும்.\n\nஇலக்கவியல் கணினி தோன்றுவதற்கு முன்பே மிகப்பழைய நிரலாக்க எந்திரம் தோன்றிவிட்டது. தன்னியக்கக் குழல் மீட்டி 9 ஆம் நூற்றாண்டில் இசுலாமியப் பொற்காலத்தில் பாக்தாதைச் சேர்ந்த மூசா உடன்பிறப்புகளால் விவரிக்கப்பட்டுள்ளது 1800களின் தொடக்கத்தில் ஜேக்குவார்டு தறிகளை நெறிப்படுத்தவும் பியானோ போன்ற பல்லிய இசைக்கருவிகளை மீட்டவும் நிரல்கள் பயன்பட்டுள்ளன. கணினிப் புலத்தில் பல்லாயிரம் நிரல் மொழிகள் படைக்கப்பட்டுள்ளன. பல மொழிகள் ஒவ்வோராண்டும் இன்னமும் உருவாக்கப்பட்டு வருகின்றன.பல நிரல் மொழிகளுக்குக் கணக்கீடுகள் தெளிவான வடிவத்தில் குறிப்பிடவேண்டியது கட்டயமாக தேவைப்படுகிறது (அதாவது, செய்யவேண்டிய கணிதவினைகளின் வரிசைமுறை தெளிவாகத் தரப்படவேண்டும்) ஆனால், பிற நிரல் மொழிகளோ, நிரல் குறிப்பீட்டின் வேண்டப்படும் முடிவு அறிவித்தல் போன்ற மற்ற வடிவங்களைப் பயன்படுத்துகின்றன (அதாவது வேண்டப்படும் முடிவுகள் குறிப்பிடப்படுகின்றனவே ஒழிய அவற்றை எப்படி அடைவது என்பது குறிப்பிடப்படுவதில்லை).\nநிரலாக்க மொழி விவரிப்பு, தொடரன் வடிவம், பொருண்மை வடிவம் என இரண்டு உறுப்புகளாகப் பகுக்கப்படுகிறது. சில மொழிகள் தரக்குறிப்பு ஆவணங்களால் வரையறுக்கப்படுகின்றன. எடுத்துகாட்டாக, சி நிரல் மொழி பன்னாட்டுச் செந்தர நிறுவனத்தின் செந்தரத்தால் வரையறுக்கப்படுகிறது. பெர்ள் போன்ற வேறு சில மொழிகளோ ஓங்கலாக மேற்கோள் நடைமுறைப்படுத்தலை மட்டுமே பயன்படுத்துகின்றன. சிலமொழிகளோ இருவகையையும் பயன்படுத்துகின்றன. பேசிக் மொழி செந்தரம், ஓங்குநிலை நடைமுறைப்படுத்தல் விரிவாக்கம் இரண்டாலும் வரையறுக்கப்படுகிறது.\n\nநிரல் மொழியை கொண்டு ஒரு நெறிமுறையை (அல்கோரிதம்: Algorithm) தொகுத்து எழுதி அதனை எந்திரத்துக்கு உள்ளீடாக கொடுத்த பின்னர் , அதனை அந்த எந்திரம் செயல்படுத்தும். அந்த செயல்பாட்டை பொருத்து ஒரு வெளியீடு கிடைக்கும்.\n\nமேலும் இவை வன்பொருளை நேரடியாக கட்டுப்படுத்தும் சில்லு மொழி, இடைமொழிகள், பயன்நோக்கு மொழிகள் என பலவகைப்படும். நிரல் மொழிகளை கற்பதன் மூலம் மென்பொறியாளர் அல்லது நிரலர் ஆகலாம். \n\nவரையறைகள்.\nநிரலாக்க மொழி என்பது கணினி நிரல்களை எழுதுவதற்கான குமானம் ஆகும். கணினி நிரல்கள் கணிப்பத்தற்கான குறிப்பீடுகள் அல்லது அல்கோரிதம் ஆகும். சிலர், அனைவருமல்ல, நிராக்க மொழிகள் எனும் இச்சொல்லை அனைத்து வாய்ப்புள்ள அல்கோரிதங்களையும் கோவைபடுத்தவல்ல மொழிகளாக வரம்பிடுகின்றனர்.நிரலாக்க மொழிகளின் முதன்மைப் பண்புகளாக கருதப்படுபவை பின்வருவனவாகும்:\n- செயல்பாடும் இலக்கும்\n- நுண்ணாக்கங்கள்\n- விளக்கும் திறன்\n\nவரலாறு.\nதொடக்கநிலை வளர்ச்சிகள்.\nதொடக்கநிலைக் கணினிகள் நிரலாக்க மொழியின்றியே எப்போது நிரலிடப்பட்டன. இது மிகவும் அரிய பணியாக விளங்கியது. இந்நிலையில் நிரல்கள், பதின்ம வடிவிலோ இரும வடிவிலோ அமைந்தன. இவை துளியிட்ட அட்டைகளில் இருந்து படிக்கப்பட்டன அல்லது காந்த நாடாக்களில் இருந்து படிக்கப்பட்டன அல்லது கணினியின் முகப்புப் பலகத்தில் இருந்த நிலைமாற்றிகளில் தொடுக்கப்பட்டிருந்த தகவல்களில் இருந்து பெறப்பட்டன. முழுமையான எந்திர மொழிகள் பிறகு, \"முதல் தலைமுறை நிரலாக்க மொழிகள்\" எனப்பட்டன.\n\nஅடுத்த கட்ட வளர்ச்சியாக, இரண்டாம் தலைமுறை நிரலாக்க மொழிகள் அல்லது எந்திரப் பூட்டல் மொழிகள் ருவாகின. இவையும் குறிப்பிட்டக் கணினிக்கான கட்டளைக் கணக் கட்டமைவிலேயே அமைந்தன. இவை மந்தனால் படிக்கமுடிந்தவை. நிரலாக்கரின் அரிய முயற்சியில் இருந்தும் பிழைபடத்தகும் முகவரிக் கணக்கீடுகளில் இருந்தும் அவரை விடுவித்தது.\n\nமுதல் உயர்மட்ட நிரலாக்க மொழிகள் அல்லது மூன்றாம் தலைமுறை நிரலாக்க மொழிகள் 1950 களில் உருவாகின. மிகப்பழைய முதல் உயர்மட்ட நிரலாக்க மொழியான பிளாங்கல்கூல் மொழி 1943 முதல் 1945 வரையில் கொன்றாடு சூசே என்பார் உருவாக்கிய செருமானியவகை Z3 கணினிக்காக எழுதப்பட்டது. என்றாலும் இது 1998, 2000 ஆம் ஆண்டு வரை நடைமுறைக்கு வரவில்லை.\n\nமின்னனியல் கணினிக்காக உருவாக்கப்பட்ட முதல் உயர்மட்ட நிரலாக்க மொழி ஜான் மவுச்லி 1949 இல் முன்மொழிந்த குறுங்குறிமுறை எனும் கணினி மொழியாகும். குறுங்குறிமுறை உரைகள், எந்திரக் குறிமுறைகளைப் போலமையாமல், புரியக்கூடிய கணிதக்கோவைகளால் அமைந்தன. என்றாலும், இதை ஒவ்வொரு முறையும் எந்திரக் குறிமுறைகளால் பெயர்க்கப்படவேண்டி இருந்தது. எனவே இதன் செயல்வேகம் எந்திரக்குறிமுறைகளைவிட குறைவாக அமைந்தது.\n\nமான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில், அலிக் கிளென்னி 1950 களின் தொடக்கத்தில் தன்குறிமுறை எனுமோர் உயர்மட்ட நிர்ந்லாக்க மொழியை உருவாக்கினார். இது வாயில் குறிமுறையை எந்திரக் குறிமுறையாகத் தன்னியக்கமாகப் பெயர்க்க ஒரு தொகுப்பி பயன்பட்டது. முதல் குறிமுறையும் தொகுப்பியும் மான்செசுட்டர் மார்க் 1 கணினிக்காக மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் 1952 இல் உருவாக்கப்பட்டன. இது தான் முத தொகுப்பித்த உயர்மட்ட நிரலாக்க மொழியாகக் கருதப்படுகிறது.\n\nடோனி புரூக்கரும் ஆர்.ஏ புருக்கரும் 1954 இல் மார்க் 1 கணினிக்கான இரண்டாம் தற்குறிமுறை நிரலாக்க மொழியை உருவாக்கினர். இது மார்க் 1 தன்குறிமுறை என வழங்கப்பட்ட்து. புரூக்கர் பெராண்டி மெர்க்குரி கணினிக்காகவும் ஒரு தன்குறிமுறை மொழியை மான்செசுட்டர் பலகலைக்கழகத்தொடு இணைந்து 1950 களில் உருவாக்கியுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணிதவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த கணினி அறிவியலாளராகிய டேவிடு ஆர்ட்லி என்பார் 1961 இல் எடுசாக் 2 (EDSAC 2) நிரலாக்க மொழியை வடிவமைத்தார். இது எடுசாக் 2 தன்குறிமுறை எனப்பட்ட்து. இது மெர்க்குரி தன்குறிமுறையில் இருந்து நேரடியாக களப் பயனுக்குத் தகவமைத்து உருவாக்கப்பட்டது. இது அதன் புறநிலைக் குறிமுறை அன்றைய வளர்ச்சிகளாகிய உகப்புநிலைப்படுத்தலுக்காகவும் வாயில் மொழி ஆய்வுக்காகவும் பெயர்பெற்றது. மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் இதன் நிகழ்நிலைவகை, தனியாக அட்லாசு தன்குறிமுறை அட்லாசு 1 கணினிக்காக உருவாக்கப்பட்டது.\n\nஜான் பேக்கசு என்பார் 1954 இல் ஐ.பி.எம் நிறுவனத்தில் போர்ட்ரான் (FORTRAN) எனும் நிரலாக்க மொழி ப்திதாகப் புனையப்பட்டது. இது தான் தாளில் மட்டுமே வரையப்படாமல் நடைமுறைச் செயலாக்கத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பொது நோக்க உயர்மட்ட நிரலாக்க மொழியாகும். It is still popular language for high-performance computing and is used for programs that benchmark and rank the world's fastest supercomputers.\n\nஐக்கிய அமெரிக்காவில் கிரேசு ஆப்பர் என்பார் இதற்கும் முந்தைய நிரலாக்க மொழியாகிய  புளோமேட்டிக் (FLOW-MATIC) எனும் எனும் மொழியை வகுத்தளித்தார். இது இரெமிங்டன் இரேண்டு நிறுவனத்தில் இருந்த யூனிவாக் 1 கணினிக்காக 1955 முதை 1959 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. ஆப்பர் வணிகத் தரவு கையாளும் வாடிக்கையாளர்கள் கணிதக் குறிமான வடிவத்தை ஏந்தானதாக்க் கருதாநிலையை உணர்ந்து, 1955 தொடக்கத்திலேயே, அவரும் அவரது குழுவினரும் ஆங்கில மொழியில் ஒரு தரக் குறிப்பீட்டை நிரலாக்கத்துக்கு முன்மொழிந்து அதன் முன்வடிவத்தை நடைமுறைப்படுத்தியும் வென்றனர். புளோமேட்டிக் தொகுப்பி 1958 இல் பொதுப்பயனுக்கு வந்தது. இது 1959 அளவில் கணிசமாக முழுமையாக்கப்பட்டது. கோபால் (COBOL) மொழி உருவாக புளோமேட்டிக் தான் மிகுந்த ஊக்கம் தந்தது. ஏனெனில், புளோமேட்டிக்கும் அதன் நேரட வழித்தொன்றலான ஐமாக்கோவும் (AIMACO) மட்டுமே பயன்பாட்டில் அப்போது இருந்தன.\n\nஅதிக பயன்பாட்டில் உள்ள நிரல் மொழிகள்.\n- சி\n- சி++\n- ஒப்செக்டிவ் சி\n- சி சாப் (நிரலாக்க மொழி)\n- ஜாவா\n- பி.எச்.பி\n- பெர்ள்\n- பைத்தோன்\n- ரூபி\n- லிசுப்(Lisp)\n- விசுவல் பேசிக்\n- எ.எசு.பி(Asp)\n- ஜாவாசிகிரிப்டு\n- லிஸ்ப்\n- போர்ட்ரான்\n- பாஸ்கல் நிரலாக்க மொழி\n\nதரவு தளம்.\n- சீக்வல்\n- மைசீக்வல்\n- ஓரக்கிள்\n\nதமிழ் மொழியில் நிரல் மொழி.\n- எழில் (நிரலாக்க மொழி)\n\nநிரல் மொழிகள் பட்டியல்.\n- ஆக் (நிரல் மொழி) - Awk\n- பேசிக் - Basic\n- ஏபிசி - ABC\n- அடா - Ada\n\nநிரல்மொழிகளில் ஒருங்குறி ஆதரவு.\nஒரு குறிப்பிட்ட மொழியைக் கணினியில் பயன்படுத்துவதற்கு அனைத்துலக ஒருங்குறி குறியீட்டுச் செந்தரம் உதவுகிறது. மொழி தொடர்பான நிரலாக்கம் செய்வதற்கு ஏற்ற ஏந்துகள் பல நிரல் மொழிகளில் நிறைவேறி வருகின்றன. இந்தப் பகுதி முதன்மையான நிரல்மொழிகளில் ஒருங்குறிக்கு எத்தகைய ஆதரவு உள்ளது என்பது பற்றியதாகும். தொலைநோக்கில், மென்பொருள் தன்மொழியாக்கம் போல, நிரல் மொழிகளும் எந்த மொழியில் செயற்படுவதவற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.\n\nஅளவீடுகள்.\n- பிறப்பிட ஆதரவு (இயல்பான சொற்றொடர்களில் ஒருங்குறி பயன்பாடு)\n- மாறிலிகள்\n- குறியேற்றம்/குறிவிலக்கு\n- சீர்கோவை (Regular Expression)\n- அடுக்குதல் (Collation)\n- தேடுதல் (Searching)\n- தேடு (search)\n- பாடப்பிரிப்பு\n- அக உருவகம்\n- சிறப்பு பயன்பாடுகல் (நாட்காட்டி, நேரம்)\n- முழு ஆதரவு (தன்மொழி நிரல்மொழி)\n\nமேலும் படிக்க.\n- Raphael Finkel: \"Advanced Programming Language Design\", Addison Wesley 1995.\n- Daniel P. Friedman, Mitchell Wand, Christopher T. Haynes: \"Essentials of Programming Languages\", The MIT Press 2001.\n- Maurizio Gabbrielli and Simone Martini: \"Programming Languages: Principles and Paradigms\", Springer, 2010.\n- David Gelernter, Suresh Jagannathan: \"Programming Linguistics\", The MIT Press 1990.\n- Ellis Horowitz (ed.): \"Programming Languages, a Grand Tour\" (3rd ed.), 1987.\n- Ellis Horowitz: \"Fundamentals of Programming Languages\", 1989.\n- Shriram Krishnamurthi: \"\", online publication.\n- Bruce J. MacLennan: \"Principles of Programming Languages: Design, Evaluation, and Implementation\", Oxford University Press 1999.\n- John C. Mitchell: \"Concepts in Programming Languages\", Cambridge University Press 2002.\n- Benjamin C. Pierce: \"Types and Programming Languages\", The MIT Press 2002.\n- Terrence W. Pratt and Marvin V. Zelkowitz: \"Programming Languages: Design and Implementation\" (4th ed.), Prentice Hall 2000.\n- Peter H. Salus. \"Handbook of Programming Languages\" (4 vols.). Macmillan 1998.\n- Ravi Sethi: \"Programming Languages: Concepts and Constructs\", 2nd ed., Addison-Wesley 1996.\n- Michael L. Scott: \"Programming Language Pragmatics\", Morgan Kaufmann Publishers 2005.\n- Robert W. Sebesta: \"Concepts of Programming Languages\", 9th ed., Addison Wesley 2009.\n- Franklyn Turbak and David Gifford with Mark Sheldon: \"Design Concepts in Programming Languages\", The MIT Press 2009.\n- Peter Van Roy and Seif Haridi. \"Concepts, Techniques, and Models of Computer Programming\", The MIT Press 2004.\n- David A. Watt. \"Programming Language Concepts and Paradigms\". Prentice Hall 1990.\n- David A. Watt and Muffy Thomas. \"Programming Language Syntax and Semantics\". Prentice Hall 1991.\n- David A. Watt. \"Programming Language Processors\". Prentice Hall 1993.\n- David A. Watt. \"Programming Language Design Concepts\". John Wiley & Sons 2004.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59922"}, {"id": [67, 7], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "மேட்லேப் ஒரு மில்லியன் பாவனையாளர்களை 2004 இல் கொண்டிருந்தது. மேட்லேப் பாவனையாளர்கள் பொறியியல், அறிவியல், பொருளியல் துறைகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள். இது கல்விக்கழக, நிறுவன ஆராய்ச்சி மற்றும் தொழில் துறைகளில் பரவலாகப் பாவிக்கப்படுகிறது.\n\nவரலாறு.\n1970களின் பின்பகுதியில் நியூ மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறைத் தலைவர் கிளேவ் மோலரால் மேட்லேப் உருவாக்கம் தொடங்கப்பட்டது.\n\nசொற்றொடரியல்.\nமேட்லேப் பயன்பாட்டு மென்பொருள் மேட்லேப் நிரல் மொழியினால் அமைக்கப்பட்டது. இதன் அனேக ஈடுபாடு மேட்லேப் குறியீடுகளை கட்டளைச் சட்டத்தினுள் தட்டச்சு செய்தல் அல்லது மேட்லேப் குறியீடுகள் மற்றும் பணிமுறை நிரல் மொழிகளை கொண்ட TXT கோப்புக்களை செயலாற்றச் செய்தல்களில் தங்கியுள்ளன.\n\nமாறி.\nமாறிகள் வகுத்துத் தொகுத்தல் செயற்குறியால் வரையறுக்கப்பட்டன.\n\nமாறிகள் உதாரணம்:\nவரைகலை மற்றும் வரைகலை பயனர் இடைமுக நிரலாக்கம்.\nமேட்லேப் வரைகலை பயனர் இடைமுகம் உடைய பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்கக் கூடியது. முப்பரிமாண வரைகலை இதன் மூலம் நன்றாக உருவாக்க முடியும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_43615"}, {"id": [67, 8], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "இன்று பல பாணிகள் பயன்பாட்டில் இருந்தாலும், கே & ஆர் அடைப்புக்குறி பாணி, மற்றும் நீட்டப்பட்ட அடைப்புக்குறி (Extended Brace Style) பாணிகள் பரந்த பயன்பாட்டில் உள்ளன. \n\nஇவற்றையும் பாக்க.\n- நிரலாக்க நடையொழுங்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_17268"}, {"id": [67, 9], "question": "1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் <Query> நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.", "document": "நோக்கம்.\n1. \"அகிலத்துக்கு வணக்கம் நிரல்\" அனைவரும் எளிதாக கற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதனால்.\n2. ஓருவருக்கு எந்தவொரு நிரலாக்க மொழியையும் எளிதாக அறிமுகப்படுத்துவதற்க்காக.\n3. ஓரு நிரலாக்க மொழியினை நன்னிலை சோதனை (sanity test) செய்து இருமமாக்கி, மென்பொருள் உருவாக்க சூழ்நிலை போன்றவற்றை சரி பார்த்துக்கொள்ள உதவுகிறது.\n\nதமிழ் நிரல்மொழியில்.\nஎழில் தமிழ் நிரலாக்க மொழியில் எடுத்துக்காட்டு\n\n1. எழில் தமிழ் நிரலாக்க மொழி உதாரணம்\n\nபதிப்பி \"அகிலத்துக்கு வணக்கம்!\"\nபதிப்பி \"******* வருகைக்கு நன்றி! *******\"\n\nசி ஷார்ப் ( c# ) நிரல் மொழியில் அகிலத்திற்கு வணக்கம் நிரல்.\nclass HelloWorld {\nவரலாறு.\nமுதலில் ஆம் ஆண்டு பெல் ஆய்வுகூடத்தில் 'ப்ரியன் கேர்நிகான்' அவர்களின் 'சி' பயிற்றுவிப்பின் போது \"ஹலோ, வேர்ல்ட்\" அறிமுகப்படுத்தப்பட்டது.\n\n", "document_id": "ta_ta_57575"}]
[{"id": [68, 0], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "உசாத்துணைகள்.\n- இராசமாணிக்கனார். மா., \"சைவசமய வளர்ச்சி\", பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)\n- மெய்கண்ட தேவர், \"சிவஞானபோதம்\", மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மெய்கண்ட சாத்திரங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10039"}, {"id": [68, 1], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "பரபக்கம், சுபக்கம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்த நூல். சைவ சித்தாந்தத்துடன் முரண்படுகின்ற புறச்சமயக் கொள்கைகளை மறுத்துச் சித்தாந்தக் கொள்கைகளை நிலை நாட்ட முயல்வதே \"பரபக்கம்\" என்னும் பகுதியின் நோக்கம். \"சுபக்கம்\" சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களை பன்னிரண்டு அத்தியாயங்களாக விரித்து எழுதப்பட்ட பகுதி. பரபக்கம், 301 பாடல்களாலும், சுபக்கம், 328 பாடல்களாலும் ஆனது.\n\nஉசாத்துணைகள்.\n- இராசமாணிக்கனார். மா., \"சைவசமய வளர்ச்சி\", பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மெய்கண்ட சாத்திரங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- சிவஞானசித்தியார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10041"}, {"id": [68, 2], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "இந்த நூலுக்கு இரண்டு பழைய உரைநூல்கள் உள்ளன.\n1. 1488-ல் மதுரை-சிவப்பிரகாசர் என்பவரால் எழுதப்பட்ட இருபா இருபது உரை\n2. 1677-ல் திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான் எழுதிய உரை\n\nஉசாத்துணைகள்.\n- இராசமாணிக்கனார். மா., \"சைவசமய வளர்ச்சி\", பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)\n- அருணந்தி சிவாச்சாரியார், \"இருபா இருபது\", மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மெய்கண்ட சாத்திரங்கள்\n- சிற்றிலக்கிய வகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_10043"}, {"id": [68, 3], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "உசாத்துணைகள்.\n- இராசமாணிக்கனார். மா., \"சைவசமய வளர்ச்சி\", பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)\n- உமாபதி சிவாச்சாரியார், \"உண்மை நெறி விளக்கம்\", மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மெய்கண்ட சாத்திரங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10068"}, {"id": [68, 4], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "சிவானந்த போதம் என்னும் பெயரில் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு நூலும் உள்ளது. இது வீர சைவ நூல். \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50031"}, {"id": [68, 5], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "மதுரைச் சிவப்பிரகாசர் தாம் எழுதிய சிவப்பிரகாசம் 60 ஆம் பாடல் உரையில் இந்த நூலைக் குறிப்பிடுகிறார். சாத்திரக் கோவை என்னும் தொகுப்பு நூலிலும் இந்த ஞானப் பஃறொடை நூல் இல்லை. சாத்திரக் கோவை நூலில் சிற்றம்பல நாடிகள் கண்ட ‘மெய்கண்ட சாத்திர’க் கருத்துகள் பொன் போலப் போற்றப்பட்டுள்ளன. அதிலேயே இந்த நூல் இல்லை என்பது எண்ணத் தக்கது. \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50034"}, {"id": [68, 6], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "உள்ளடக்கம்.\nமுதல் தொகுதி.\n- உலகாயதம்\n- ஆசீவகம்\n- சமணம்\n- பெளத்தம்\n\nஇரண்டாம் தொகுதி.\n- சாங்கியம்\n- யோகம்\n- நியாயம்\n- வைசேடிகம்\n- பூர்வமீமாம்சம்\n- சத்தப் பிரமவாதம்\n- திருமுறைகளில் வேதாந்தம்\n- வேதாந்தம்\n- பரிணாமவாதம்\n- காசுமீர் சைவம்\n\nமூன்றாம் தொகுதி.\n- சைவ சித்தாந்தம்\n- பாசுபத சைவம்\n- வீர சைவம்\n- வைணவம்\n- துவைதம்\n- சித்தர் சித்தாந்தம்\n- வள்ளலாரின் சன்மார்க்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23279"}, {"id": [68, 7], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "சைவநூல்.\nபாணினியின் சங்கத மொழியின் ஒலியன்களைப் பற்றிக் குறிப்பிடும் பதினான்கு சிவசூத்திரங்களினின்றும் இச்சிவசூத்திரம் வேறானது. மேலும் தமிழில் வழங்கும் ஓஷோவின் சிவசூத்திரம் இது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nவரலாறு.\nசிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன. காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்தர், ஒரு கனவில் கண்ட திருக்காட்சியை அடுத்து இச்சிவசூத்திரங்களை எழுதினார். சிவசூத்திரங்கள் வசுகுப்தருக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் சங்கரோபால எனும் மலைக்குன்று இன்றும் காசுமீர சைவ அடியவர்களால் யாத்திரை சென்று வழிபடப்படுகின்றது.\n\nவிளக்கவுரைகள்.\nவசுகுப்த சிவசூத்திரத்திற்கு, பிற்காலத்தில் பல விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேமராயரால் எழுதப்பட்ட விமர்சினியும், பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரரால் எழுதப்பட்ட வார்த்திகமும் இவற்றில் முக்கியமானவை. இவை அண்மைக்காலத்தில் ஆங்கிலத்திலும் இத்தாலியிலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.\n\nஇதனையும் காண்க.\n- காசுமீர சைவம்\n\nவெளி இணைப்புகள்.\n- சிவசூத்திரம் - ஆங்கில உரையுடனான மின்னூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88415"}, {"id": [68, 8], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "உள்ளடக்கம்.\nஜெயமோகன் தமிழில் நாவல்கள் என்று சொல்லப்படும் நூல்களை பல வகைகளாக பிரிக்கிறார். தொடர்கதைகளை நீள்கதைகள் என்று வரையறைசெய்கிறார். குறுநாவல்கள் சிறுகதையின் வடிவத்தை சற்று நீட்டி எழுதப்படுபவை. நாவல் என்பது விரிந்த காலப்பின்னணியும் பலகிளைகளாக விரியும் தரிசனமும் கொண்ட ஒரு பெரும் தொகுப்புவடிவம் என்கிறார். நாவலின் வடிவம், தரினம் ஆகியவற்றை விரிவாக வரையறுக்கும் ஜெயமோகன் அந்த கோணத்தில் தமிழில் உள்ள நாவல்களை தரவரிசைப்படுத்தி விவாதிக்கிறார்\n\nவெளி இணைப்புகள்.\n- நாவல் முன்னுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_25128"}, {"id": [68, 9], "question": "<Query> என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.", "document": "இவர் வேளாள மரபில் தோன்றியவர். அருக்கவனம் என்னும் சூரியனார் கோவில் ஊரின் தெற்கு வீதியில் இவர் தமக்கென ஒரு திருமடம் அமைத்துக்கொண்டு ஞானம் பரப்பிவந்தார். திருவீழிமிழலை என்னும் ஊரில் அக்கால அரசன் கட்டித் தந்த மடத்திலும் இவர் வாழ்ந்தமையால் இவரை 'மிழலைச் சிவாக்கியார்' எனவும் வழங்கினர்.\nஇவர் எழுதிய நூல்கள்.\n- சிவஞானபோத விருத்தி - சிவஞானபோதம் வடமொழிச் சிலோகம் பன்னிரண்டுக்கும் தமிழில் எழுதப்பட்ட உரை\n- சிவநெறிப் பிரகாசம்\n- சிவஞான சித்தியார் உரை\n- சைவபரிபாஷை (வடமொழி நூல்)\n- கிரியா தீபிகை (வடமொழி நூல்)\n- சைவ சந்நியாச பத்ததி (வடமொழி நூல்)\n- சிவாக்கிர பாஷ்யம் (வடமொழி நூல்)\n- சிவஞானபோத லகுடீகை (வடமொழி நூல்) இது தமிழ் மொழிபெயர்ப்போடும் வெளிவந்துள்ளது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45990"}]
[{"id": [71, 0], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "இந்திய அரசானது மொத்தம் 22 மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது. 80%-க்கும் அதிகமான மக்கள் இந்துக்கள் ஆவர். மேலும் இந்தியாவில் 13.4 விழுக்காடு இசுலாமியர்கள் வசிக்கின்றனர். இந்தியா உலகிலுள்ள இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், சமணர்கள், மற்றும் புத்த மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.\n\nஇந்தியாவின் மக்கள்தொகை.\nமக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே இரண்டு இலட்சம் மக்கள் (1,210,193,422) உள்ளனர். அதில் ஆண்கள் 62 கோடியாகவும், பெண்கள் 58 கோடியாகவும் உள்ளனர். மொத்த மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 17.70 ஆக உயர்ந்துள்ளது.\nஅதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.\nஇந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1,210,193,422 . இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாக்கித்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக இந்திய நாட்டின் மக்கள்தொகை உள்ளது.\n\n- ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம்.\n- பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.\n\nபடிப்பறிவு.\n- படித்தவர்கள் எண்ணிக்கை 74 விழுக்காடு.\n- படிக்காதவர்கள் 26 விழுக்காடு.\n- 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 விழுக்காடு.\n- 2011ம் ஆண்டில் 74.04 விழுக்காடு.\n- 10 ஆண்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 விழுக்காடு அதிகரித்துஉள்ளது\n\nபெண்கள்.\n- 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 விழுக்காடு.\n- 2011ம் ஆண்டு 65.46 விழுக்காடாக அதிகரித்துள்ளது.\nஆண்கள்.\n- 2001ம் ஆண்டு ஆண்களின் எண்ணிக்கை 75.26 விழுக்காடு.\n- 2011ம் ஆண்டு, 82.14 விழுக்காடு.\n10 ஆண்டில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.\n\nஅதிகம் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள்.\n- கேரளாவில் 93.91 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.\n\nகுறைவாக எழுத, படிக்க தெரிந்தவர்கள்.\n- பீகார். இங்கு 63.82 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்\n\nமக்கள் தொகை அடர்த்தி.\n- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.\n- மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.\n- உ.பி.மகாராட்டிர மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.\n- அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.\n- மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சலப் பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.\n- உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராட்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.\n\nசமயவாரியான மக்கட்தொகை கணக்கெடுப்பு முடிவுகள்.\n2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.02 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%), கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%),சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nசமயவாரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வு.\n1951ல் 84.1%ஆக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் படிப்படியாக 4.30% வீழ்ச்சியடைந்து, 2011ல் 79.80%ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில் 1951ல் 9.8%ஆக இருந்த இசுலாமியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 4.40% வளர்ச்சியடைந்து, 2011ல் 14.23% ஆக உயர்ந்துள்ளது. மற்ற சமயங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிக ஏற்ற-இறக்கம் இல்லாது உள்ளது.\n\nஇந்துக்கள் சிறுபான்மையினத்தவராக வாழும் மாநிலங்கள்.\nமக்கள் தொகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா என நான்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். இந்துக்கள் அல்லோதோர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், சிறுபான்மை இன இந்துக்களுக்கு சிறுபான்மையினர் என்ற தகுதி இந்திய அரசால் வழங்கப்படவில்லை.இம்மாநிலங்களின் சிறுபான்மை இந்து மக்களுக்கு கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவிகள் இந்திய அரசாலும்; மாநில அரசுகளால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.\n\nதமிழ்நாடு மக்கள்தொகை.\n- தமிழக மக்கள் தொகை 10 ஆண்டில் 15.60% ஆக உயர்ந்துள்ளது.\n- தமிழகத்தில் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆகும்.\n- ஆண்கள் 3,61,58,871,\n- பெண்கள் 3,59,80,087.\n- 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது.\n- எழுத்தறிவு பெற்றவர்கள் 73.45 சதவிகிதத்திலிருந்து 80.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.\n- 52 சதவீதம் பேர் கிராமங்களிலும்,\n- 48 சதவீதம் பேர் சென்னை, மதுரை, கோவை போன்ற நகர் பகுதியிலும் வசிக்கின்றனர்.\n- தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871.\n- பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் ஆவர். இதில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 784\nமொத்தம் கல்வியறிவு பெற்றவர்கள்.\n- 80.33. %\n- ஆண்கள் 86. 81. %\n- பெண்கள் 73. 86. %\n- விழுப்புரத்தில் கிராமப்புற மக்கள் எண்ணிக்கை 7.94 சதவீதம் உயர்ந்துள்ளது.\n- நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்\nவெளி இணைப்புகள்.\n- சென்சஸ் கணக்கெடுப்பு வெளியீடு: இந்திய மக்கள் தொகை 121 கோடி ஆனது; ஆண்கள்-62 கோடி பெண்கள்-58 கோடி\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்களின் பட்டியல்\n- தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல் \n\n\n\n\n", "document_id": "ta_ta_27989"}, {"id": [71, 1], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "நாடு.\nஅங்காரமற்ற நாடுகள்.\nகுறிப்பு: ஐக்கிய நாடுகள் அவையில் அங்கத்துவமற்ற, இறைமையுள்ள நாடுகளினால் அங்கிகரிக்கப்படாத நாடுகள்.\n\nமுதல் பத்து.\nஇடம்: அதிக அளவில் கிறித்தவர்கள் உள்ள நாடுகள். வலம்: அதிக வீதத்தில் கிறித்தவர்கள் உள்ள நாடுகள்.\n\nகுறைந்தது 10 மில்லியன் கிறித்தவர்களைக் கொண்ட, அதிக வீதத்தில் கிறித்தவர்கள் உள்ள நாடுகள்.\nமொத்தத்தில், 126 நாடுகள் கிறித்தவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டுள்ளது. 71 நாடுகள் கிறித்தவர்களைப் சிறுபாண்மையாகக் கொண்டுள்ளது.\n\n\"போ ஆய்வு\" தரவின்படி, 232 நாடுகளும் பகுதிகளும் , 157 கிறித்தவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டுள்ளது.\n\nமேலும் காண்க.\n- உலக நாடுகளில் இந்து சமயம்\n- சமயமின்மை\n- சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70097"}, {"id": [71, 2], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "நாட்டினுடைய ஆற்றல் குறியீடு, இராணுவப் பாதுகாப்பு, பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் மற்றும் ஆயுதம் தொடர்பான விடயங்கள் ஆகியவற்றின் போது, நாடு எவ்வாறு நாட்டின் நலனைப் பயன்படுத்துகிறது, நாட்டின் வருமானம், வருமானம், உறவு மற்றும் உறவுகளை குறிப்பாக அண்டை நாடுகளுடன் நாடுகளில் நிறைய விஷயங்கள் உள்ளன, எனவே இந்த பட்டியலின் வேலையிலிருந்து நாங்கள் நாட்டின் அணு ஆயுதங்களைக் கருதவில்லை.\n\nஎனவே, 2017 உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் 10 வது பட்டியலில் உள்ளோம்.\n\n10: இத்தாலி.\nஇத்தாலி என்பது இத்தாலிய குடியரசு என அறியப்படுகிறது, மத்தியதரைக் கடலின் மையத்தில் அமைந்த ஒரு ஐரோப்பிய நாடு; இந்த நாடு உலகின் பல நாடுகளுடன் நல்ல உறவுகளை கொண்டுள்ளது, எனவே அது ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், வத்திக்கான் சிட்டி மற்றும் சான் மரினோவுடன் திறந்த நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஐரோப்பாவில் இது மூன்றில் ஒரு பெரிய நாடாகும், இது சுமார் 61 மில்லியனாகும்; இது ஐரோப்பிய மற்றும் உலக அரசியல், கலாச்சார மற்றும் இராணுவ விஷயங்களில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, எனவே யூரோ மண்டலத்தில் வலுவான பொருளாதாரமும் உள்ளது, எனவே அது வலுவான இராணுவ மற்றும் வருமானம் $ 30,294 ஆகும்.\n\n9: கனடா.\nவட அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான கனடா, இது உலகின் பெரிய பகுதிக்கு 9.98 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, எனவே இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும். 36 மில்லியன் மக்களில் மொத்த மக்கள் தொகை; இது பெரும்பாலும் நடுநிலை நாடு என அழைக்கப்படுகிறது. இது ஐக்கிய இராச்சியமும் ஐக்கிய அமெரிக்காவுடனான இரண்டு வல்லரசுகளுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இது போதிலும், நாட்டின் குடிமக்கள் தலைசிறந்த வருமானம் கொண்ட நல்ல தரமான வாழ்க்கை அனுபவித்து வருகின்றனர்.\n<nowiki>==== 8: நெதர்லாந்து====</nowiki>\n\nநெதர்லாந்தில் நெதர்லாந்தின் ராஜ்யங்களின் முக்கிய அங்கமாக உள்ளது, ஏனெனில் நாடு சிறியது ஆனால் அடர்த்தியான மக்கள் தொகை கொண்டது; ஐரோப்பா மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது, இது ஐரோப்பாவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் கண்டத்தின் மிகப்பெரிய துறைமுகம் உள்ளது; இதுபோன்ற போதிலும், யுனைடெட் ஸ்டேட்ஸுக்குப் பிறகு நெதர்லாண்ட், வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த நாட்டில் வலுவான மற்றும் மிகப்பெரிய பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஆறாவது மிகுதியாக உள்ளது, எனவே வருமானம் தனிநபர் வருமானம் 44,828 ஆகும், நாட்டின் பாதுகாப்பிற்காக பல வரவு செலவு திட்டங்களைப் பயன்படுத்துவதால், அதுவும் பெரும் பாதுகாப்புடன் உள்ளது.\n\n7: ஜப்பான்.\nஆசியாவின் கிழக்கே அமைந்துள்ள தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ஜப்பான் உலகின் முன்னணி நாடு ஆகும்; உயர்ந்து வரும் சூரியனின் நிலமாகவும் இது அழைக்கப்படுகிறது. உலகில் பத்து மிகப்பெரிய மக்கள் தொகை இது டோக்கியோ நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட 127 மில்லியன் ஆகும். இது போதிலும், அதன் வாகன தொழில் மற்றும் அறிவியல் மூலம் உதவியுள்ள வலுவான நிதி அமைப்பு நான்காவது உலகளவில் உள்ளது; இராணுவம் பற்றி பேசுவதன் மூலம், இந்த நாட்டில் பாதுகாப்பு மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டத்தைச் செலவழித்துள்ளதால், ஜப்பான் மிகவும் சிறிய நாடு ஆகும், ஆனால் பல வளங்களில் மிகப் பெரியது.\n\n6: பிரான்ஸ்.\nபிரான்சு அதிகாரப்பூர்வமாக பிரெஞ்சு குடியரசாக அறியப்படுகிறது, இது ஒரு தனித்துவமான இறையாண்மை அரசாகவும், மேற்கு ஐரோப்பாவிலும் பல வெளிநாடுகளிலும் உள்ள நிலப்பகுதிகளைக் கொண்ட நாடாகவும் உள்ளது, பிரான்ஸ் ஒரு சிறிய நாடு ஆகும். மொத்தம் 119,394 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2,718,000 மக்கள் வசிக்கின்றனர். அதன் குடிமக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் செல்வாக்குமிக்க நாடாகவும் இது அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் விஷயங்களிலும் சர்வதேச விவகாரங்களிலும் நல்ல இருப்பைக் காட்டுகிறது; இது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுதியான உறுப்பினராகவும் அதன் உலகளாவிய இராஜதந்திரத்தை அதிகரிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் ஒரு பெரிய வருமானம் உள்ளது.\n\n5: ஐக்கிய ராஜ்யம்.\nஇங்கிலாந்தின் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை ஐக்கிய இராச்சியமானது மேற்கு ஐரோப்பாவில் மட்டும் பிரபலமான நாடாகும், இது 242,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாட்டின் மொத்த 65.1 மில்லியன் மக்களுடன் மொத்தமாகக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மற்றும் வலுவான நாட்டில் ஒன்றாக அறியப்படுகிறது. . யுனைடெட் கிங்டம் இராணுவ சக்திகளிலும் மிக சக்தி வாய்ந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது உலகின் மிகுந்த வல்லரசுகளில் ஒன்றாகும், எனவே இது உலகின் மிக உயர்ந்த 7 பொருளாதாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது $ 43,902 வருமானம், யு.கே. பணியாளர்களிடம் மிகப்பெரிய இராணுவம்.\n\n4: ஜெர்மனி.\nஜேர்மனியின் மத்திய-மேற்கு ஐரோப்பாவில் மத்திய நாடாளுமன்ற குடியரசு என்பது உத்தியோகபூர்வமாக ஜேர்மன் ஃபெடரல் குடியரசு என அழைக்கப்படுகிறது, இது மொத்த பரப்பளவு 357,021 சதுர கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 82 மில்லியன் மக்களே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் மிகப்பெரும்பாலான நாடுகளாக அழைக்கப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரம் மிகவும் பிரபலமாக இருப்பதால், அப்பகுதியின் வருமானம் 41,267 டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஜெர்மனியும் அதன் தொழில் நுட்பத்தில் அதன் நியாயமான பெயரைக் கொண்டிருக்கிறது மேலும் வலுவான இராணுவ முன்னிலையில் ஒன்றாக உள்ளது, இது உலகின் முதல் 10 இடங்களில் உள்ளது .\n\n3: சீனா.\nஆசியாவின் கிழக்கில் அமைந்துள்ள சீனாவின் மக்கள் குடியரசாக சீனா உத்தியோகபூர்வமாக அறியப்படுகிறது; 1.381 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாக அது அழைக்கப்படுகிறது; சீனா ஆசியாவிற்குள் ஒரு பெரிய வல்லரசாகவும், ஒரு முக்கிய பிராந்திய சக்தியாகவும் உள்ளது, மேலும் வல்லரசு சக்தியாக வேறுபட்டிருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் அமெரிக்கா அமெரிக்காவை விஞ்சிவிடும், எனவே சீனாவின் மொத்த பரப்பளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.\n\n2: ரஷ்யா.\nரஷ்ய கூட்டாட்சி அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது, இது உலகின் மிகப் பெரிய நாடாகும், இது சுமார் 17,075,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, இதில் 146.1 மில்லியன் மக்கள் அதிகம் உள்ளனர், இது உலகின் உலக சூப்பர் சக்தியாகவும் உள்ளது நீண்ட காலமாக. இராணுவ திறன்களைப் பொறுத்தவரை இது இரண்டாவது என அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் உலகின் சர்வதேச விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டுகின்றது; இது போதிலும், ரஷ்யாவும் உலகெங்கிலும் உள்ள ஆயுதங்களை மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் கொண்டுள்ளது, எனவே இது தனிநபர் வருமானம் பாராட்டப்பட்டுள்ளது.\n\n1: அமெரிக்காவில்.\nஉலகின் வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐ.நா.வின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நாடு ஆகும். இராணுவம், பொருளாதார, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் ஆகியவற்றின் நான்கு அளவுருக்கள், குறைந்த பட்சம் ஒரு தசாப்தத்திற்கான அல்லது அதன் அதிகாரத்தை விட இன்னும் கூடுதலான பட்டியலைத் தொடர அமெரிக்கா தயாராக உள்ளது. உணவு மற்றும் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களில் மிகப்பெரிய உற்பத்தியாகும் இது; இது புதிய தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்ட வலுவான இராணுவத்தைக் கொண்டுள்ளது, மொத்தம் 328 மக்களில் 3.8 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர், எனவே உலகின் அனைத்து சர்வதேச பிரச்சினைகளிலும் நாடு எப்போதும் சுறுசுறுப்பாக 3\n\nவெளியிணைப்பு :\nhttp://www.skynewspoint.com/top-10-most-powerful-countries-in-the-world-2017/\n\n\n\n\n", "document_id": "ta_ta_110729"}, {"id": [71, 3], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "நிலக்கரி வணிகம்.\nநிலக்கரி பூமியிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள், அல்லது நிலத்தடி குழாய் சுரங்கங்கள் அல்லது திறந்த குழிச் சுரங்கங்கள் மூலம் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. 1983 லிருந்து உலகின் நிலக்கரி தயாரிப்பாளர்களுள் சீனா முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. உலகின் 7,695 மில்லியன் டன்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 49.5% அதாவது 3,250 மில்லியன் டன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அமெரிக்கா (993 மில்லியன் டன்கள்), இந்தியா (589 மில்லியன் டன்கள்), ஐரோப்பிய ஒன்றியம் (576 மில்லியன் டன்கள்), ஆஸ்திரேலியா (416 மில்லியன் டன்கள்) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன. அதிகளவு நிலக்கரி ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. 2010 இல் இந்நாடு 328 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்தது. இது உலக நிலக்கரி ஏற்றுமதியில் 27.1 விழுக்காடு ஆகும். அடுத்த இடத்தில் இந்தோனேசியா 316 டன்களை ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்திலுள்ளது இதன் ஏற்றுமதி அளவு உலக நிலக்கரி ஏற்றுமதியில் 26.1 விழுக்காடு ஆகும். நிலக்கரியை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடுகளாக 207 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து ஜப்பான் முதலிடத்திலும் (உலக அளவில் 17.5%) சீனா 195 மில்லியன் டன்கள்(உலக அளவில் 16.6%) நிலக்கரியையும் தென்கொரியா 126 மில்லியன் டன்கள் (10.7%) நிலக்கரியையும் இறக்குமதி செய்கின்றன.\n\nதோற்றம்.\nமிகப்பன்னெடுங்காலத்திற்கு முன்பு பூமியில் அடர்ந்த காடுகளும் ஈரப்பதம் மிகுந்த சதுப்புநிலங்களும் காணப்பட்டன. இயற்கையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்காடுகள் மண்ணில் புதையுண்டன. மேன்மேலும் மண்ணானது இப்பகுதியை மூடியது. இச்செயல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. புவியின் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் இவை அழுத்தத்திற்கு உள்ளாயின. எனவே புதையுண்ட தாவரங்கள் படிவுகளாக மாறி நிலக்கரியாக மெதுவாக உருமாறத்தொடங்கின. நிலக்கரியில் கார்பன் பெருமளவு அடங்கியுள்ளது. இவ்வாறு தாவஙக்ள் நிலக்கரியாக மாறுவது கரிமமாற்றம் என்றழைக்கப்படுகிறது. \n\nநிலக்கரியின் வகைகள்.\nநிலக்கரி பூமியில் பல வகைகளில் கிடைக்கிறது.நிலகக்ரியை வகைப்படுத்தலில் நாடுகளுக்கிடையே வேறுபாடு காணப்படுகிரது\n1. முற்றா நிலக்கரி.\n2. பழுப்பு நிலக்கரி.\n3. அந்திரசைட் நிலக்கரி\n4. கிராபைட்\n\nபெருமளவு நிலக்கரி உற்பத்தியாளர்கள்.\nஇங்கு \"இருப்புக் காலம்\" என்பது அட்டவணையிலுள்ள நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவையும் மெய்பிக்கப்பட்ட இருப்பையும் கொண்டு மதிப்பிடப்பட்டதாகும். எதிர்காலத்தில் உற்பத்தி அளவு கூடுதலாவதையோ அல்லது தற்கால உற்பத்தி மாற்றங்களையோ கருத்தில் கொள்ளவில்லை. ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களுக்கு கூடுதலான உற்பத்தியுள்ள நாடுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டிற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளும் தரப்பட்டுள்ளன. எண்ணெய்க்கு இணையான டன்களில் மாற்றப்பட்ட தரவுகளைக் கொண்டு நாடுகளின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.\n\nபெருமளவு நிலக்கரி நுகர்வாளர்கள்.\nகுறிப்பிட்ட மில்லியன் டன்களை விட கூடுதலாக ஆண்டு நுகர்வுள்ள நாடுகள் காட்டப்பட்டுள்ளன.\nபெருமளவு நிலக்கரி ஏற்றுமதியாளர்கள்.\nஆண்டுக்கு 10 மில்லியன் டன்களுக்கு கூடுதலாக மொத்த ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிகர ஏற்றுமதியாளர்கள் எனக்கொண்டாலும் ஆஸ்திரேலியா (328.1 மில்லியன் டன்கள்), இந்தோனேசியா (316.2) மற்றும் உருசியா (100.2) பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகும்.\nபெருமளவு நிலக்கரி இறக்குமதியாளர்கள்.\n20 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக நிலக்கரியை மொத்த இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல். நிகர இறக்குமதி எனக்கொண்டாலும் பெருமளவு இறக்குமதியாளர்களாக ஜப்பான் (206.0 மில்லியன் டன்கள்), சீன மக்கள் குடியரசு (172.4) மற்றும் தென் கொரியா (125.8) உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_763"}, {"id": [71, 4], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "எடுத்துக்காட்டாக, உலக முழுவதற்குமான மக்கள்தொகை 6.5 பில்லியனாகவும், அதன் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் கொண்டால் மக்கள் தொகை அடர்த்தி 6500 மில்லியன்/510 மில்லியன்=சதுர கிலோமீட்டருக்கு 13 பேராகும். நீர்ப்பரப்பை விட்டுவிட்டு நிலப் பரப்பை மட்டும் கவனத்தில் எடுத்தும் மக்கள் தொகை அடர்த்தி கணிக்கப்படுவது உண்டு. நிலம் 150 மில்லியன் சதுர கிலோமீட்டராகும் எனவே மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 43 ஆகும். பூமியின் மொத்தப் பரப்பு ஆயினும், நிலப்பரப்பு ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுவதற்கான சாத்தியம் இல்லாததால், மக்கள் தொகை அடர்த்தி மக்கள் தொகை அதிகரிப்புடன் அதிகரிக்கும். பூமியின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மக்களடர்த்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே அதிகரித்துச் செல்ல முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள்.\n\nமக்கள் தொகை அடர்த்தி கூடிய பகுதிகள் நகர நாடுகளாகவோ அல்லது சிறிய நாடுகளாகவோ காணப்படுகின்றன. இவை பாரிய அளவு நகரமயமாக்கப்பட்டு காணப்படுவது வழக்கமாகும். அதிகளவு மக்கள் தொகை அடர்த்திய கொண்ட நகரங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வில் அமைந்துள்ளன. ஆபிரிக்காவின் கெய்ரோ, லாகோஸ் போன்ற நகரங்களும் அதிக அடர்த்தியை கொண்டவையாகும்.\n\nமக்களடர்த்தி வேறுபாடுகள்.\nகுறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டியும், அப்பகுதியின் வள நிலைமையை ஒட்டியும், அந்நிலப்பகுதி தாங்கக்கூடிய மக்களடர்த்தி அமையும். உணவு சேகரித்து உண்போர், கால் நடைகள் மேய்ப்போர், நாடோடிகள் போன்றோரின் செயற்பாடுகளுக்குப் பரந்த நிலப்பரப்புத் தேவை. இதன் காரணமாக இத்தகையோர் வாழும் நிலப்பகுதிகள் குறைந்த மக்களடர்த்தியையே கொண்டிருக்க முடியும். நிலையாக ஓரிடத்தில் வாழக்கூடிய வேளாண்மைச் சமுதாயங்கள் சற்றுக் கூடுதலான மக்களடர்த்தியைக் கொண்டிருக்க முடியும். தொழிற்துறை, வணிகம் மற்றும் சேவைத் தொழில்களை முக்கியமாகக் கொண்ட நகரப் பகுதிகள் அதிக மக்களடர்த்தியைக் கொண்டவையாக உள்ளன. நகரங்களுக்கு உள்ளேயும், நிலப்பயன்பாட்டுத் தன்மைகளைப் பொறுத்து மக்களடர்த்தி வேறுபடும்.\n\nநகரங்களின் மையப் பகுதிகளும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் அதிக மக்களடர்த்தி கொண்டவையாகக் காணப்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் கீழ் மட்ட மக்கள் வாழும் பகுதிகள் கூடிய மக்களடர்த்தி கொண்டவையாக இருக்க, மேல் மட்டத்தினர் வாழும் பகுதிகள் அடர்த்தி குறைந்தவையாக இருப்பது இயல்பு.\n\nமக்கள் தொகை அடர்த்தியை அளவிடும் வேறு முறைகள்.\nமக்களடர்த்தியைக் கணிப்பதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுவது மேற் குறிப்பிட்ட எண்கணித முறையேயாகும். எனினும், சிறப்புத் தேவைகளுக்காக, வேறுபட்ட முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\nஎண்கணித அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / மொத்தப் பரப்பளவு (கி.மீ² அல்லது மைல்²)\n\nஉடற்றொழிலியல் அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / பாசன வசதியுள்ள நிலம்\n\nவேளாண்மை அடர்த்தி - மொத்த ஊரக மக்கள் தொகை / மொத்த வேளாண்மைக்கு உட்பட்ட நிலம்\n\nவாழிட அடர்த்தி - குறித்த நகரப்பகுதியின் மக்கள் தொகை / மொத்த வாழிடத்துக்குரிய நிலப்பரப்பு\n\nசூழலியல் அடர்த்தி - குறித்த பகுதியிலுள்ள வளங்கள் மூலம் தாங்கப்படக்கூடிய மக்கள்தொகை அடர்த்தி.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n\nவெளியிணைப்புகள்.\n- நகரதரங்கள்\n- சில நகரங்களின் மக்கள் தொகை அடர்த்திகள்\n- மக்கள் தொகை அடர்த்தி உலக வரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3447"}, {"id": [71, 5], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- The US State Department's \"International Religious Freedom Report 2010\"\n- CIA FactBook\n- adherents.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_70100"}, {"id": [71, 6], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [71, 7], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "இது ஆஸ்திரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளதுடன்,\nசெக் குடியரசுக்கும் சிலொவேக்கியா, ஹங்கேரி நாடுகளுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. 2001ல் யுனெஸ்கோவால் யுனெஸ்க்கோவின் உலகப் பண்பாட்டு சிறப்பிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது \"இசை நகரம்\" என சிறப்பிக்கப்படுகின்றது. இங்கு 18ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற மேற்கத்திய இசைமேதைகள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் மோட்சார்ட், லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜோசப் ஹேடன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு புகழ்பெற்ற ஓப்பரா அரங்குகள் உள்ளன. அத்துடன் \"கனவுகளின் நகரம்\" எனவும் இது குறிப்பிடப்படுகின்றது. ஏனெனில், உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவிய சிக்மண்ட் பிராய்ட் இந்நகரைச் சேர்ந்தவராவார்.\n\n2005இல் இடம்பெற்ற கணிப்பின்படி, 127 நகரங்களிலும் பொருளாதாரப் புத்திச் சுட்டி கூடிய முதலாவது நகரம் இதுவே ஆகும். இதனால் இது நன்றாக வாழக்கூடிய உலக நகரங்கள் பட்டியலில் முன்னிலை வகித்தது. 2011க்கும் 2015க்கும் இடையில் மெல்பேர்ண் நகரத்தை அடுத்து இரண்டாம் இடம் வகித்தது. 2009 தொடக்கம் 2016 வரையிலும், மனித வள-ஆலோசனை நிறுவனமான மெர்சர் அதன் வருடாந்த கருத்துக்கணிப்பூடாக, வழ்கைத் தரம் நிறைந்த உலகின் முதன்மையான 100 நகரங்களில் வியன்னாவை முதலாவதகாக் குறிப்பிட்டது.\n\nவியன்னா தரமான வாழ்க்கைக்கான நகரமாக அறியப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம் வியன்னாவை 2012 மற்றும் 2013 இல் மிகவும் செழிப்பான நகரமாக வகைப்படுத்தியது. கலாசாரம், உட்கட்டமைப்பு, சந்தைகள் எனும் மூன்று காரணிகள் மூலமும் கணிக்கப்பட்ட 256 நகரங்களில் கலாசார புத்தக்கம் மிக்க நகராக முதல் இடத்தை இது 2007 இலும் 2008 இலும் வகித்ததுடன் 2014 6 ஆம் இடம் வகித்தது. வியன்னா தொடர்ந்து நகர்ப்புற திட்டமிடல் மாநாட்டை நடத்துகிறது மற்றும் நகர்ப்புற திட்டமிடுபவர்களால் இது ஒரு வழக்குக் கல்வியாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\n2005 க்கும் 2010 க்கும் இடையில், சர்வதேச மாநாடுகள் மற்றும் மாநாடுகளுக்கான உலகின் முதலிடமாக வியன்னா இருந்தது. அத்துடன் வருடத்திற்கு 6.8 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.\n\nபெயர்க்காரணம்.\n\"வியன்னா\", இத்தாலி மற்றும் ஜெர்மனிய சொல்லான இபபெயர், செல்திக் மொழியின் \"வேதுனியா\" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றது. மேலும் இப்பெயர், வேனியா, வேனியே, வியன் அவ்வாறு திரிந்து வந்ததாகவும் கருதப்படுகின்றது. \"வியன்னா\" என்ற சொல்லிற்கு, அடர்ந்த காடுகள் என்று அர்த்தம். வேறு சில மக்களின் கூற்றுப்படி, ரோமாபுரியிலிருந்து இங்கு குடிபெயர்ந்த செல்திக் இன மக்களின் வழக்குச் சொல்லான \"விந்தோபோனா\" என்பதிலிருந்து திரிந்து, விந்தோவினா, விதன், வியன் என திரிந்து வியன்னா என்ற பெயர் வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். விந்தோபோனா என்பதற்கு, வெண்நிலம் என்று பொருள்.\n\nபுவி அமைவிடம்.\nஆல்ப்ஸ் மலைச்சிகரத்தின் கிழக்குத் திசை விரிவாக்கப்பகுதியான ஆஸ்திரியாவின் வடகிழக்கில் \"வியன்னா\" அமைந்துள்ளது. முற்காலத்தில், இங்கிருக்கும் \"தனுபே\" எனும் ஆற்றின் கரையில் ஒருசில இன மக்கள் குடிபெயர்ந்து வந்தனர். பிற்காலத்தில், இந்த ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம் விரிவடைந்தது. இந்நகர், கடல் மட்டத்திலிருந்து தொலைவில் உள்ளது. ஆஸ்திரியாவிலுள்ள நகரங்கலில், பரப்பளவின் அடிப்படையில் பெரிய நகரமான வியன்னாவின் பரப்பளவு 414.65 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.\n\nகாலநிலை.\nவியன்னாவானது, கடல்சார் காலநிலை மற்றும் ஈரப்பத தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி வெப்பநிலையானது அதிகபட்சமாக மாகவும், குறைந்தபட்சமாகவும் உள்ளது. சித்திரை முதல் கார்த்திகை வரையிலான மாதங்களில், பனிப்பொழிவு ஏற்படும். வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்களில், மிதமான தட்பவெப்பநிலை நிலவும்.\n\nமதங்கள்.\nவியன்னாவில் ரோமானிய கத்தோலிக்கர்கள் பெருமளவில் காணப்படுகின்றனர். 2001 உலக மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 49.2 விழுக்காடு மக்கள் ரோமானிய கத்தோலிக்கர்களாகவும், 25.7 விழுக்காடு மககள் எம்மதத்தையும் சாராதவர்களாகவும், 7.8 விழுக்காடு மக்கள் இசுலாமிய இனத்தவராகவும், 0.5 விழுக்காடு மக்கள் யூத இனத்தவராகவும் எஞ்சியுள்ளோர் பிற இனத்தைச் சார்ந்தவர்களாகவும் உள்ளனர். ரோமானிய கத்தோலிக்கை பின்பற்றுவோரின் சராசரி எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் குறைந்து வருகின்றது. 1961ம் ஆண்டில் 90 விழுக்காடு இருந்த மக்கள், 2010 ஆண்டில் 90 விழுக்காடு மக்களே உள்ளனர்.\nகல்வி நிலையங்கள்.\nஆஸ்திரிய நாட்டின் பிராதான கல்வியின் தலைநகரமாக இது விளங்குகின்றது.\n\nஉயர் பல்கலைக்கழகங்கள்.\n- நுண்கலைப் பயிற்சியகம்\n- பட்டயப் பயிற்சியகம், வியன்னா\n- வியன்னா மருத்துவப் பல்கலைக்கழுகம்\n- பி.இ.எப். தனியார் நிர்வாகப் பல்கலைக்கழகம்\n- வியன்னா செயற்கலை பல்கலைக்கழகம்\n- வியன்னா செயற் அறிவியல் பல்கலைக்கழகம்\n- வியன் செயற் அறிவியல் பல்கலைக்கழகம்\n- இசை மற்றும் கலை பல்கலைக்கழகம், வியன்னா\n- கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், வியன்னா\n- வியன்னா பல்கலைக்கழகம்\n- வியன்னா வணிகம் மற்றும் வர்த்தக பல்கலைக்கழகம்\n- இயற்கை வளங்கள் மற்றும் பயன்பாட்டு வாழ்க்கை அறிவியல் பல்கலைக்கழகம், வியன்னா\n- வியன்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்\n- வலைதளப் பல்கலைக்கழகம், வியன்னா\n- சிக்முன்டு ப்ரியுது பல்கலைக்கழகம், வியன்னா\n- பன்னாட்டு ஊழல் தடுப்புப் பயிற்சியகம்\n\nபன்னாட்டுக் கல்வி நிலையங்கள்.\n- AMADEUS பன்னாட்டுப் பள்ளி, வியன்னா\n- அமெரிக்க பன்னாட்டுப் பள்ளி, வியன்னா\n- தானோபி பன்னாட்டுப் பள்ளி\n- பன்னாட்டுப் பல்கலைக்கழகம், வியன்னா\n- ஒலி பொறியியல் பள்ளி, வியன்னா\n- லாதர் வர்த்தகப் பள்ளி\n- லைசி பிரான்கா பள்ளி, வியன்னா\n- வியன்னா கிருத்துவப் பள்ளி\n- வியன்னா பல்கலைப் பள்ளி\n- விழி காட்டுப் பல்கலைக்கழகம்\n- பெரும்போக்கு பன்னாட்டுப் பல்கலைக்கழகம்\nசுற்றுலாத்துறை.\nஹாப்ஸ்பர்க் மற்றும் ஸ்கொன்ப்ருன் பேரரசு அரண்மனைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இங்கு 100 க்கும் மேற்பட்ட கலை அருங்காட்சியகங்கள் உள்ளன, இவை ஒன்றாக ஆண்டுக்கு எட்டு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. ref name=\"population\"></ref> பீத்தோவானின் உறைவிடங்கள், கல்லறை ஆகியவையும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும். அக்கல்லறையே வியன்னாவிலுள்ள மிகப்பெரிய கல்லறை என்பதோடு, அக்கல்லரௌ உள்ள இடத்தைச் சூழ இதர பிரபலங்களின் கல்லறைகளும் உள்ளன. புனித ச்ரீபன் பெருங்கோவில் போன்ற தேவாலயங்களும் பல மக்களை ஈர்க்கும் இடங்களாக விளங்குகின்றன. \nஹன்டர்ட்வசர்ஹவுஸ், ஐ.நா. தலைமையகம் மற்றும் டொனட்ருமிலிருந்து பார்க்கும் காட்சி ஆகியவை நவீன சுற்றுலா இடங்களில் அடங்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6464"}, {"id": [71, 8], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "1400 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மிக விரைவான விகிதத்தில் (1.8%க்கும் மேலானதாக) வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை அதிகரிப்பு, 1950 ஆண்டுகளில் ஒரு குறுகிய கால அளவிலும் அதன் பின்னர் 1960 - 1970 ஆண்டுகளில் நீண்ட கால கட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருவது தெளிவாகும். (வரைபடத்தைப் பார்க்கவும்). 1963 ஆம் ஆண்டு அடைந்த உச்சபட்ச அளவான வருடத்திற்கு 2.2% என்பதில் ஏறக்குறைய பாதி அளவினை 2009 ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் அடைந்தது. 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகெங்கும் நிகழும் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்ததிலிருந்து, தற்போது ஆண்டிற்கு சுமார் 140 மில்லியன் என்ற அளவில் ஒரு வகை சம நிலைபாட்டுடனும், அதே அளவில் மாறாததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆண்டிற்கு 57 மில்லியன் மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050 ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால் உலக மக்கள்தொகையானது 2050 ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\n20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதைக் குறித்து மக்கள் மிகையான கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். தற்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும் அதனுடன் நிகழும் வளஆதாரங்கள் பயன்பாட்டு அதிகரிப்பும் சூழ்மண்டலத்தைப் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் கருத்திசைவு ஆகும்.\n\nமக்கள்தொகை எண்ணிக்கை.\nகிமு 70,000 காலகட்டத்தில் மிகையான மக்கள் தொகை உயர்வால் நெருக்கடி நிலை உருவானதாக அறிவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். (பார்க்கவும் டோபா பேரழிவு கொள்கை). இக்காலத்திற்குப் பிறகும் விவசாயம் வளர்ச்சியடைந்த காலம் வரையிலும் உலக மக்கள்தொகையானது ஒரு மில்லியனாக நிலைகொண்டது. அவர்களுடைய பிழைப்பு, வேட்டை மற்றும் மேய்ச்சலை இன்றியமையாததாகக் கொண்டிருந்தது. இத்தகைய வாழ்க்கை முறை இயற்கையாகவே குறைவான மக்கள் தொகை அடர்த்தியை உறுதி செய்தது. ஒருங்கமைந்த கிழக்கு மற்றும் மேற்கு ரோமானியப் பேரரசில் 55 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தார்கள் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.. (கிபி 300-400). 541 மற்றும் 700களுக்கு இடையில் ஐரோப்பிய மக்கள் தொகை ஏறக்குறைய 50 சதவிகிதம் குறைவதற்கு ஜஸ்டினியன் பிளேக் நோய்காரணமாக இருந்தது. 1340 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் மக்கள்தொகை 70 மில்லியனுக்கும் மேல் இருந்தது 14 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கருப்பு மரணம் என்ற பெரும்பரப்புத் தொற்று நோயானது 1400 ஆம் ஆண்டுகளில் உலகின் மக்கள்தொகையான 450 மில்லியனிலிருந்து தோராயமாக 350 மில்லியனுக்கும் 375 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகைக்குக் குறையச் செய்திருக்கலாம். ஐரோப்பிய மக்கள் தொகை 1340 ஆம் ஆண்டுகளில் நிலையை எட்ட ஏறக்குறைய 200 ஆண்டுகள் பிடித்தன.\n\n1368 ஆம் ஆண்டுகளில் மிங் வம்சம் நிறுவிய போது, சீனாவின் மக்கள் தொகை ஏறக்குறைய 60 மில்லியனாக இருந்தது, 1644 ஆம் ஆண்டுகளில் இவ்வம்சம் முடிவுக்கு வந்த பொழுது மக்கள் தொகை சுமார் 150 மில்லியனை அடைந்திருக்கலாம். 1500 ஆம் ஆண்டுகளில் 2.6 மில்லியனாக இருந்த இங்கிலாந்தின் மக்கள் தொகை அதிலிருந்து உயர்ந்து 5.6 மில்லியனை எட்டியது. 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் குடியேற்ற நாட்டினர் வழியாக அமெரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு வந்த புதிய பயிர்கள் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு வழிவகுத்தன. 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய வர்த்தகர் வந்ததில் இருந்து,மக்காச்சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை ஆப்ரிக்காவின் பாரம்பரிய பயிர்களுக்கு மாற்றாக அக்கண்டத்தின் மிகமுக்கியமான உணவுப்பயிர்களாக அமைந்தன. ஆல்ஃப்ரெட் டபிள்யூ. க்ராஸ்பி அவர்கள் மக்காச் சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் பிற அமெரிக்கப் பயிர்களின் அதிகரித்த விளைச்சலானது, \"மழைக்காட்டுப் பகுதிகளிலிருந்து, \"துல்லியமாகச்\" சொன்னால், அமெரிக்கப் பயிர்கள் முன்பைக்காட்டிலும் அதிக குடியேற்றத்தைச் சாத்தியமாக்கிய இடங்களிலிருந்து தங்களுடைய பல, ஒருவேளை அதிகபட்சமான சரக்குகளை அடிமை வியாபாரிகள் வரவழைப்பதைச் சாத்தியமாக்கியது\" என்று ஊகித்தார்.\n\nஐரோப்பிய தேடலாய்வாளர்கள் மற்றும் உலகின் பிற பகுதி மக்களுக்கு இடையில் ஏற்பட்ட எதிர்காணல்கள் அசாதாரணமான வீரியத்தினை உடைய உள்ளுர் கொள்ளை நோய்களை அடிக்கடி அறிமுகப்படுத்தின. புதிய உலகின் பூர்வகுடி அமெரிக்க மக்கள்தொகையில் 90 முதல் 95 சதவிகிதம் பேருக்கு ஏற்பட்ட மரணம் பழைய உலகின் வியாதிகளான பெரியம்மை, தட்டம்மை மற்றும் இன்ஃப்ளுயன்ஸா என்னும் ஒரு வகை காய்ச்சல் ஆகியவைகளால் ஏற்பட்டது ஆகும் என்று தொல்பொருள் ஆய்வுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்கள் இந்த நோய்களுக்கு எதிரான உயர்தர நோயெதிர்ப்புத் திறனை கொண்டிருந்த அதே வேளையில், உள்நாட்டு மக்களுக்கு அத்தகைய நோயெதிர்ப்புத் திறன் கிடையாது.\n\nவேளாண் மற்றும் தொழில்துறை புரட்சிகளின் போது, குழந்தைகளின் ஆயுள் எதிர்பார்ப்பு திடீரென்று அதிகரித்தது. லண்டனில் பிறந்த குழந்தைகளுள் ஐந்து வயதாகுமுன் இறந்தவர்களின் சதவிகிதம் 1730-1749 காலகட்டத்தின் 74.5 சதவீதத்திலிருந்து 1810-1829 காலகட்டத்தில் 31.8 சதவிகிதமாக குறைந்தது. 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்கள் தொகையானது ஏறக்குறைய ஒரு நூறு மில்லியன் என்பதிலிருந்து கிட்டதட்ட இருநூறு மில்லியனாக அதிகரித்து, 19ம் நூற்றாண்டில் மீண்டும் அது இரட்டிப்பானது. கட்டாய அம்மைத் தடுப்பூசி குத்துதலின் அறிமுகம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் ஆகியவற்றுக்குப் பிறகு, மக்கள்தொகைப் பெருக்கம் மிகவும் அதிகரித்தது. 19ம் நூற்றாண்டில் வாழ்க்கை நிலைகளும் மற்றும் உடல்நலம் பேணுதலும் மேம்பட்டதன் காரணமாக பிரிட்டிஷ் கூட்டரசின் மக்கள்தொகை ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இரட்டிப்பானது. இங்கிலாந்து நாட்டின் மக்கள்தொகை 1801 ஆம் ஆண்டில் 8.3 மில்லியனாகவும் மற்றும் 1901 ஆம் ஆண்டில் 30.5 மில்லியனாகவும் அதிகரித்தது.\n\n1750 காலகட்டத்தில் 125 மில்லியனாக இருந்த இந்திய துணைக்கண்டத்தின் மக்கள் தொகை 1941 காலகட்டத்தில் 389 மில்லியனை அடைந்தது. இன்று, இப்பிரதேசம் 1.5 பில்லியன் மக்களின் இருப்பிடமாக உள்ளது. ஜாவா வாசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 1815 காலகட்டத்தின் ஐந்து மில்லியனிலிருந்து 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 130 மில்லியனுக்கும் மேல் அதிகரித்ததது. மெக்ஸிகோ மக்கள்தொகை 1900 ஆம் ஆண்டின் காலகட்டத்தின் 13.6 மில்லியனிலிருந்து 2009 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் 112 மில்லியனாக உயர்ந்துள்ளது. எண்பது ஆண்டுகளில் கென்யாவின் மக்கள்தொகை 2.9 மில்லியனிலிருந்து முப்பத்தேழு மில்லியனாக உயர்ந்துள்ளது.\n\nபிரதேச வாரியாக மக்கள் தொகை வளர்ச்சி.\nகீழே உள்ள அட்டவணை வரலாற்று மற்றும் வரும் காலங்களுக்கான உத்தேச மக்கள் தொகை எண்ணிக்கையை (மில்லியன்களில்) காட்டுகிறது. வரலாற்று மக்கள் தொகை எண்ணிக்கையின் கிடைக்குந்தகைமை பிரதேசங்களுக்கு ஏற்ப மாறுகிறது.\n\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவிற்கான எண்ணிக்கை ஐரோப்பிய தொடர்பு குடியேறிகளுக்குப் பிந்தையவர்களைக் குறிக்குமேயன்றி, ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முந்தைய பூர்வகுடி மக்கள்தொகையை அல்ல.\n\nஅதிகரிப்பு விகிதம்.\nபல்வேறு பிரதேசங்கள் பல்வேறு மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. மேலே வழங்கிய அட்டவணையின் அடிப்படையில், 2000லிருந்து 2005 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு பிராந்தியங்களில் ஏற்பட்ட மக்கள் தொகை வளர்ச்சி:\n20 ஆம் நூற்றாண்டில், மருத்துவ முன்னேற்றத்தாலும் மற்றும் பசுமைப்புரட்சிக்குக் காரணமான பேரளவு விவசாய உற்பத்திப் பெருக்கத்தாலும், பல நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்ததால், மனித வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள்தொகை பெருக்கத்தை உலகம் பார்த்தது.\n\n1989 ஆம் ஆண்டில் உச்சமான ஓராண்டுக்கு எண்பத்தி எட்டு மில்லியன் மக்கள் தொகை அதிகரிப்பிலிருந்து குறைந்து, 2000 ஆம் ஆண்டில் ஓராண்டுக்கு 1.14% (அல்லது கிட்டத்தட்ட 75 மில்லியன் மக்கள்) என்ற விகிதத்தில் உலக மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது. கடந்த சில நூற்றாண்டுகளில், பூமியில் வாழும் மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. 2000 ஆண்டு வாக்கில், பூமியில் 300 வருடங்களுக்கு முன்னால் இருந்த மக்களை விட 10 மடங்கு அதிகமானவர்கள் உள்ளனர். சிஐஏயின் 2005 - 2006 உலக மெய்நிகழ்வுநூல்கள் வழங்கும் தரவு விவரப்படி, ஒவ்வொரு நாளும் உலக மக்கள் தொகை சராசரியாக 203,800 என்ற எண்ணிக்கையில் அதிகரிக்கிறது. சிஐஏ மெய்நிகழ்வுநூல் இந்த எண்ணிக்கையை 2007 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 211,090 மக்கள் என்றும், 2009 ஆம் ஆண்டில் மீண்டும் ஒவ்வொரு நாளும் 220,980 மக்கள் என்றும் அதிகரித்தது.\nஉலகளவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1963 ஆம் ஆண்டின் உச்சபட்ச அளவான 2.19 சதவீ தத்திலிருந்து சீராகச் சரிந்து வருகிறதென்றாலும், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் துணை-சஹாரன் ஆப்ரிக்கா பகுதிகளில் வளர்ச்சி விகிதம் உயர்மட்ட நிலையிலேயே உள்ளது.\n\nசில நாடுகளில் எதிர்மறை மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது (அதாவது, காலப்போக்கில், மக்கள் தொகையில் நிகர குறைவு), குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் (மிகக்குறைவான கருவுறுதிறன் விகிதங்களின் காரணமாக) கீழ்நிலை-பதில்வைப்பு கருவுறுதிறன் விகிதத்தின் காரணமாக, அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் எதிர்மறை மக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\n2006 ஆம் ஆண்டில், மக்கள் இனப்புள்ளியியல் நிலைமாற்றங்களின் காரணமாக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியது. இப்போக்கு தொடர்ந்தால் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமானது பூஜ்யமாகக் குறைந்து 2050 ஆம் ஆண்டில் 9.2 பில்லியன் என்ற உலக மக்கள்தொகை மேட்டைச் சென்றடைந்து விடும். எனினும், ஐக்கிய நாடுகள் வெளிட்ட பல மதிப்பீடுகளில் இது ஒன்றே ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் 2050 ஆம் ஆண்டுக்கான கருத்துரு 8 பில்லியன் முதல் 10.5 பில்லியன் வரையிலான வரம்புக்குட்பட்டுள்ளது.\n\nமாதிரிகள்.\nஹோர்னர் (1975) பின்வரும் சூத்திரத்தை முன்மொழிந்தார்:\nஇதில் \n- N என்பது தற்போதைய மக்கள்தொகை -----------------------------------\n- T என்பது தற்போதைய ஆண்டு\n- C = 2·10\n- T = 2025\nஆனால் இது 2025 ஆம் ஆண்டில் முடிவுறா மக்கள்தொகையுடன் அதிபரவளைய வளர்ச்சியைக் காட்டுகிறது\n\nகபித்ஸா (1997) என்பவரின் கூற்றுப்படி, கிமு 67,000 ஆம் ஆண்டிற்கும் 1965 ஆம் ஆண்டிற்கும் இடையில் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்தது மற்றும் உலக மக்கள் தொகை வளர்ச்சி சூத்திரம் பின்வருமாறு:\nஇதில்\n- N என்பது தற்போதைய மக்கள்தொகை\n- T என்பது தற்போதைய ஆண்டு\n- C = (1.86±0.01)·10\n- T = 2007±1\n- formula_3 = 42±1\n\nஅதிபரவளையத்திலிருந்து மெதுவான வளர்ச்சி விகிதத்திற்கு மாறியிருப்பது மக்கள் இனப்புள்ளியியல் நிலை மாற்றத்திற்கு தொடர்புடையதாகும்.\n\nதிருப்புமுனை நிகழ்வுகள்.\n1804 ஆம் ஆண்டில் மக்கள் தொகை ஒரு பில்லியனையும், 1927 ஆம் ஆண்டில் 2 பில்லியனையும், 1960 ஆம் ஆண்டில் 3 பில்லியனையும், 1974 ஆம் ஆண்டில் 4 பில்லியனையும், 1987 ஆம் ஆண்டில் 5 பில்லியனையும், 1999 ஆம் ஆண்டில் 6 பில்லியனையும் எட்டியது. 2011 அல்லது 2012 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 7 பில்லியனையும், 2025 ஆம் ஆண்டில் 8 பில்லியனையும், 2045 அல்லது 2050 ஆம் ஆண்டில் 9 பில்லியனையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\nஉலக மக்கள்தொகை ஒன்று மற்றும் இரண்டு பில்லியன் குறிகளைக் கடந்த சரியான நாள் மற்றும் மாதம் பற்றிய கணக்கீடு எதுவும் இல்லை. மூன்று மற்றும் நான்கு பில்லியனை எட்டிய நாட்கள் அதிகார பூர்வமாக கொண்டாடப்படவில்லை, ஆனால் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் பன்னாட்டுத் தரவுதளம் அவற்றை ஜுலை 1959 மற்றும் ஏப்ரல் 1974 என்று குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பானது \"5 பில்லியனை எட்டிய நாள்\" (11 ஜூலை 1987) மற்றும் \"6 பில்லியனை எட்டிய நாள்\" (12 அக்டோபர் 1999) ஆகியவற்றை வரையறுத்துக் கொண்டாடியது.\nஅமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் அகில உலக திட்டப்பிரிவு 1999 ஏப்ரல் 21 அன்று (அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளுக்குப் பலமாதங்கள் முன்பாகவே) உலகம் ஆறு பில்லியனை அடைந்ததாகக் கணக்கிட்டது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகம் ஜூலை 2012 ஆம் ஆண்டை \"7 பில்லியனை எட்டும் நாளாகக்\" குறிப்பிடும் அதே சமயத்தில் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் மக்கள்தொகைப் பிரிவு இது 2011 ஆம் ஆண்டின் இறுதியில் ஏதோ ஒரு நேரத்தில் நிகழலாம் என்று கருத்து தெரிவிக்கிறது.\n\nமக்கள் தொகை இரண்டு மடங்காக ஆகும் வருடங்கள்.\nயூஎன்டீஈஎஸ்ஏ கணக்கீட்டின் நேரியல் இடைச்செருகலைப் பயன்படுத்தி, பின் வரும் ஆண்டுகளில் உலக மக்கள் தொகை இரட்டிப்பாகியிருக்கிறது அல்லது இரட்டிப்பாகும் (இரண்டு வேறுபட்ட துவக்கப் புள்ளிகளுடன்). 2வது புத்தாயிரம் ஆண்டின்போது, ஒவ்வொரு இரட்டிப்பும் சுமாராக முந்தைய இரட்டிப்பிற்கு எடுத்துக்கொண்ட காலத்தை விட அரைப் பங்கு அதிகமான காலத்தை எடுத்துக்கொண்டு, மேலே கூறப்பட்டுள்ள அதிபரவளைய வளர்ச்சி மாதிரியோடு பொருந்துகிறது என்பதை கவனிக்கவும். இருந்தாலும், இந்த நூற்றாண்டில் மற்றொரு இரட்டிப்பு நிகழாது.\n\nபிரதேசவாரியாகப் பங்கீடு.\nஏறக்குறைய 3.8 பில்லியன் மக்களுடன் ஆசியா உலக மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.\nசீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் 12 சதவிகிதம் ஆன 1 பில்லியன் மக்களுடன் ஆப்பிரிக்கா தொடர்கிறது. ஐரோப்பாவின் 731 மில்லியன் மக்கள் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 11 சதவிகிதம் ஆகும். வட அமெரிக்கா 514 மில்லியனுக்கும் (8%), தென்னமெரிக்கா 371 மில்லியனுக்கும் (5.3%) மற்றும் ஆஸ்திரேலியா 21 மில்லியனுக்கும் (0.3%) இருப்பிடமாகும்.\n\nமிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள்.\nஇந்த பதினாறு நாடுகளில் தோராயமாக 4.54 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பிப்ரவரி 2009 ஆண்டின் போது உள்ளபடியான மக்கள்தொகையில் இது ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்காகும் (66.7 சதவிகிதம்)\n\nமக்களினம்.\nஇந்த உலகம் ஆயிரக்கணக்கான இனப்பிரிவுகளால் ஆனது.\nஉலக மக்கள் தொகையில் 19.73% அளவைக் கொண்டிருக்கும் ஹன் சீனர்கள் இந்தக் கோளின் மீதுள்ள தனித்த மிகப்பெரிய இனப்பிரிவினர் ஆவார்கள்.\n\nஇளைஞர்கள் பற்றிய மக்கள்தொகை புள்ளிவிவரம்.\nசிஐஏயின் உலக மெய்நிகழ்வு நூலின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 27 சதவீதத்தினர் 15 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் ஆகும்.\n\nஇறப்பு விகிதத்தைச் சேர்ப்பதற்கு முன், 1960 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்ததைப்போல் இல்லை என்ற கருத்து இருந்தாலும், 1990 ஆம் ஆண்டுகளில், குறிப்பாக 1995 ஆண்டுக்குப் பிந்தைய ஆண்டுகளில் உலக அளவில் பிறப்புகள் மிக அதிகமாக உயர்ந்தது. உண்மையில், உலக மக்கள் தொகை ஆறு பில்லியனை 2000 ஆம் ஆண்டில் எட்டும் என்று பத்தாண்டுகள் முன்னரே யூகித்து இருந்தாலும், 1999 ஆண்டில் உலக மக்கள் தொகை அதை எட்டியபோது, 1995 ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு வருடமும் 163 பில்லியன் குழந்தை பிறப்புகளால், அடுத்த 10ஐ மிகவும் குறைந்த நேரத்தில் துரித வேகத்தில் அடைந்தது. (பன்னிரண்டு ஆண்டுகள் மட்டும்). 9 முதல் 18 வயது வரம்பில் உள்ளவர்கள் இன்று இந்த பிறப்புகளை ஈடு செய்கிறார்கள். மேலும் அவர்கள் கடந்த Y தலைமுறைக் குழுவிலிருந்தோ அல்லது Z தலைமுறை குழுவிலிருந்தோ வந்தவர்கள்.\n\nஉலக வரலாற்றில் அதிவேக வருடாந்திர மக்கள்தொகை மாற்றத்தை உடைய காலகட்டத்தை 1985-1990 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தைக் குறித்தன. 1980 ஆண்டுகளின் இடை மற்றும் இறுதி ஆண்டுகளில் இருந்ததை விட 1960 ஆண்டுகளின் தொடக்கத்தில் அதிக வளர்ச்சி வீதம் இருந்தாலும், 1990 ஆண்டில் எக்காலத்திற்குமான வளர்ச்சி மாற்றமாக 80 மில்லியனைக் கொண்டு, 5 வருட காலங்களில் மக்கள் தொகை மாற்றம் கிட்டதட்ட 83 மில்லியன் மக்களையே சுற்றி வந்தது. 1980 ஆண்டுகளின் வளர்ச்சி விகிதமானது திடீரென்ற மக்கள் தொகை மாற்றத்திற்கான காரணியல்ல என்ற பொருளுடையதாக, 1980 ஆண்டுகளின் இடையில் மற்றும் இறுதியில் உலக மக்கள்தொகை 1960 ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்ததை விட (கிட்டதட்ட 3 பில்லியன்) மிக அதிகமாக (கிட்டதட்ட 5 பில்லியன்) இருந்ததென்பதே இதன் காரணமாகும். 19 முதல் 24 வயதுடைய மக்களே இவ்வகைப் பிறப்புகளை ஈடு செய்கிற Y தலைமுறையின் பகுதியுமாவார்கள்.\n\nமுன்னறிவிப்பு.\n \nகாலப்போக்கில், உலகின் எதிர்கால மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊகித்தல் மிகவும் கடினமானதாக இருப்பதுடன், யூஎன் மற்றும் யூஎஸ் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகங்கள் மாறுபட்ட மதிப்பீடுகளை அளிக்கின்றன. உலக மக்கள்தொகையானது, இரண்டாவதின் கணக்குப்படி ஜூலை 2012 ஆண்டில் அல்லது யூஎன்னின் ஊகத்தின்படி 2011 ஆண்டின் இறுதியில் 7 பில்லியனை எட்டும்.\n\nசராசரியாக பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகிறது என்றாலும், வளர்ந்த நாடுகள் (இங்கு பிறப்பு விகிதங்கள் பெரும்பாலும் பதில்வைப்பு நிலையில் அல்லது அதற்குக் கீழே உள்ளன), வளரும் நாடுகள் மற்றும் வெவ்வேறு இனங்கள் ஆகியவற்றுக்கிடையில் பெரிதும் வேறுபடுகிறது. நோய், போர்கள் மற்றும் பேரழிவுகள் அல்லது மருத்துவ முன்னேற்றம் போன்றவற்றால் இறப்பு விகிதங்கள் எதிர்பாராத வகையில் மாறக்கூடும்.\n\nஐக்கியநாடுகள் அமைப்பு பல ஊகங்களின் அடிப்படையில் எதிர்கால மக்கள் தொகை பற்றிய பலதரப்பட்ட கருத்துருக்களை வெளியிட்டுள்ளது. 2050 ஆண்டில் நடுப்பகுதி மதிப்பீட்டை 273 மில்லியன் அளவிற்கு ஏறுமுகமாக புதுப்பித்து மார்ச் 14, 2007 ஆண்டில் 2006 ஆண்டின் திருத்தம் வெளியிடப்படும்வரை, கடந்த 10 வருடங்களில் யூஎன் இந்த கருத்துருக்களைத் தொடர்ச்சியாக கீழ்முகமாகப் புதுப்பித்துள்ளது.\n\nசில காட்சியமைப்புகளில் பெருகும் மக்கள் தொகையின் அரிதான வளங்களுக்கான தேவைகளால் ஏற்படும் அழிவுகள் காலப்போக்கில் திடீர் மக்கள் தொகை வீழ்ச்சி அல்லது மால்த்தசிய பேரழிவுக்குக் கூட வழிகோலும் (மேலும் பார்க்கவும் மிகுதியான மக்கள் தொகை மற்றும் உணவுப்பாதுகாப்பு)\n\nமக்கள் தொகை வளர்ச்சி அடிப்படையிலான ஊகங்கள்.\n1798 ஆம் ஆண்டில், தாமஸ் மால்த்தஸ் 19 ஆம் நூற்றாண்டின் நடுவில் மக்கள் தொகை உணவளிப்பை விட மிகுந்து விடும் என தவறாக ஊகித்தார்.\n1968 ஆம் ஆண்டில் \"தி பாபுலேசன் பாம்\" (மக்கள்தொகை வெடிகுண்டு) என்ற புத்தகத்தில் 1970 ஆண்டுகள் மற்றும் 1980 ஆண்டுகளில் வறட்சி ஏற்படும் என்று முன்னுணர்ந்தார், பால் ஆர். எர்லிக் இந்த வாக்குவாதத்தை விட்ட இடத்தில் தொடர்ந்தார்.\nஎர்லிக் மற்றும் பிற நியோ-மால்தசியன்களின் கடுமையான ஊகங்களைப் பல பொருளாதார வல்லுனர்கள், குறிப்பாக ஜூலியன் லிங்கன் சைமன் மிகத் தீவிரமாக மறுத்தார்.\nவிவசாய ஆராய்ச்சிகள் காரணமாக பசுமைப் புரட்சி ஏற்பட்டு பயிர் விளைச்சலில் வியத்தகு முன்னேற்றங்களை ஏற்படுத்தின. உணவு உற்பத்தி, மக்கள் தொகை பெருக்கத்துடன் இணைவேகத்தில் இருந்துள்ளதென்றாலும், பசுமைபுரட்சியானது அதிக அளவில் பெட்ரோலிய அடிப்படையிலான உரங்களைச் சார்ந்தே உள்ளன என்றும் பயிர் குறைபாடு பரவலாகி விடும்படியாக பல பயிர்கள் மரபியலில் ஒரே மாதிரியானவையாகி விட்டன என்றும் மால்த்தசியன்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து மிக மோசமான ஊட்டச்சத்துக் குறைபாட்டை எவ்விடத்திலும் பரவச் செய்கின்றன.\n\nஉலகம் முழுவதும் 1950 முதல் 1984 வரை பசுமைப் புரட்சி விவசாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் தானிய உற்பத்தி 250 % அதிகரித்தது. பசுமைப் புரட்சி ஆரம்பித்ததிலிருந்து உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட 4 பில்லியன் அதிகரித்தது. மேலும், இந்த புரட்சி இல்லாவிட்டால் தற்போது யூஎன் ஆவணப்படுத்தியுள்ளதைக் (உத்தேசமாக 850 மில்லியன் மக்கள் 2005 ஆம் ஆண்டில் நீடித்த ஊட்டச்சத்துகுறைபாட்டால் அவதிப்படுகின்றனர்) காட்டிலும் மிகப்பெரிய பஞ்சமும் ஊட்டச்சத்து குறைபாடும் இருந்திருக்குமென்று பலர் நம்புகின்றனர்.\nபசுமைப் புரட்சிக்குத் தேவையான ஆற்றல் உரங்கள் (இயற்கை வாயு), தீங்குயிர்க்கொல்லி (எண்ணெய்) ஆகியவற்றின் வடிவிலான படிம எரிபொருட்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன்-எரிபொருளைப் பயன்படுத்தும் நீர்ப்பாசனம் ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.\n\nஉலக எண்ணெய் உற்பத்தி உச்சத்தை எட்டியது (உச்ச எண்ணெய்) மால்த்தஸ் மற்றும் எர்லிக்கின் விமரிசகர்களைச் சோதித்தது. 2008 ஆம் ஆண்டில், மே நிலவரப்படி, உயிரி எரிபொருளில் பயன்படுத்துவதற்காக அதிகரித்த வேளாண்மையினால் தானிய விலை உயர்ந்தது, உலக எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய் ($880/m) 140$ க்கு மேல், உலக மக்கள்தொகை பெருக்கம், பருவநிலை மாற்றங்கள், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை மேம்பாட்டிற்காக விவசாய நிலங்கள் இழப்பு, மற்றும் சீனாவிலும் இந்தியாவிலும் வளர்ந்து வரும் நுகர்வோர் தேவை. உலகெங்கிலும் சில நாடுகளில் அண்மையில் உணவுப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.\n\nவளரும் மக்கள்தொகை, வீழ்ந்துகொண்டிருக்கும் எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் உணவுப்பற்றாக்குறை ஆகியவை 2030 ஆம் ஆண்டில் \"பூரணமான புயலை\" உருவாக்கும் என்று யூகே அரசின் முதன்மை விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.\nஉணவு கையிருப்பு 50 வருடங்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், 2030 ஆம் ஆண்டிற்குள் உலகத்தற்கு 50% அதிக ஆற்றல், உணவு மற்றும் நீர் தேவைப்படும் என்று அவர் கூறினார். உலகம் 2050 ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்க்கும் மிகுதியான 2.3 பில்லியன் மக்களுக்கு உணவளிப்பதற்காகவும், மேலும் வருமானங்கள் அதிகரிக்கும்போதும் 70% அதிக உணவை உலகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறுகிறது.\n\n2007 ஆம் ஆண்டில் கண்காணித்த எண்ணிக்கை உலகின் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிப்புற்ற மக்களின் முழுமையான எண்ணிக்கையின் உண்மையான அதிகரிப்பைக் காட்டுகிறது, 2007 ஆம் ஆண்டில் 923 மில்லியனுக்கு எதிராக 1995 ஆம் ஆண்டில் 832 மில்லியன்; மிக சமீபத்திய எஃப்ஏஓ மதிப்பீடு, 2009 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கு மேலும் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.\n\nஇதுவரை வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை.\nஇதுவரை வாழ்ந்துள்ள அனைத்து மக்களுள் 75% மக்கள் 1970 ஆண்டுகளில் உயிரோடு இருந்தனர் என்று 1970 ஆண்டுகளில் இருந்த மக்கள் கொண்ட பிரபலமான நம்பிக்கை ஆகும். அப்படி இருந்தால், 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்களின் தொகை இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையை விடக் குறைவாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாததால், அந்த நம்பிக்கை வெறும் ஒரு வெளித்தோற்றமே என்பது தெரிகிறது. 1995 ஆண்டில் மக்கள்தொகை சான்றாதார குழுவைச் சார்ந்த கார்ல் ஹாப் இதுவரை வாழ்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய ஒரு ஆண்டில் மதிப்பீட்டைத் தயாரித்தார் மேலும் அவ்வறிக்கை 2002 ஆம் ஆண்டில் நிலை நிறுத்தப் பெற்றது; அதன்படியான எண்ணிக்கை தோராயமாக 106 பில்லியன் ஆகும்.\"பண்டைய முதல் தற்போதைய வரையிலான காலத்தின் வெவ்வேறு கட்டங்களுக்கான மக்கள்தொகை அளவைத் தேர்ந்தெடுத்தலும், ஒவ்வொரு காலத்திற்கும் அனுமானித்த பிறப்பு விகிதங்களைப் பயன்படுத்துதலும்\" தேவைப்படும் ஒரு மதிப்பீடாக இவ்வெண்ணிக்கையை ஹாப் வர்ணிக்கிறார். 2002 ஆம் ஆண்டில் மதிப்பிட்ட உலகளாவிய மக்கள்தொகை 6.2 பில்லியன் என்று எடுத்துக்கொண்டால், இதுவரை வாழ்ந்துள்ள அனைத்து மக்களில் கிட்டதட்ட 6 சதவீதத்தினர் 2002 ஆம் ஆண்டில் உயிரோடு இருந்ததாக உய்த்துணரலாம்.\n\nஇது வரை வாழ்ந்ததாகக் கருதும் மொத்த மக்களின் எண்ணிக்கை தோராயமாக 100 பில்லியன் முதல் 115 பில்லியன் வரை இருக்கலாம் என பிற கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. பின்வரும் காரணங்களால் இவற்றை மதிப்பிடுவது கடினமாகும்:\n\n- ஒரு மனிதனை வரையறுத்து, முற்காலத்தைய \"ஹோமோ சேப்பியன்\" இனத்தவரை அதற்கும் முன்பிருந்தவர்களிடமிருந்து அல்லது தொடர்புடைய இனங்களிடமிருந்து வேறுபடுத்தும் சிறப்பியல்புகளின் தொகுப்பு தீவிர ஆராய்ச்சிக்கும் விவாதத்திற்கும் உரிய பொருளாகத் தொடர்கிறது. இதனால், எண்ணிக்கையை எப்போது தொடங்குவது என்பதையும் எந்த உயர்நிலை விலங்கினத்தை சேர்த்துக் கொள்வது என்பதையும் அறிவது சாத்தியமல்ல. இது சம்பந்தமாக குவியல் முரண்பாட்டையும் பார்க்கவும். அறிவியல் சமுதாயம் மனிதர்களை வேறுபடுத்தும் குணாதிசயங்கள் குறித்த பரந்த உடன்பாட்டை அடைந்தாலும், படிமப் பதிவுகள் மிகவும் அபூர்வமானவையாக இருப்பதால், அவர்களின் முதல் தோன்றலின் காலத்தை, அதன் ஆயிரம் ஆண்டுக்காலத்தின் நெருக்கத்தில் கூட குறிப்பிட்டுக் காட்டுவது ஏறத்தாழ இயலாத செயலாகும்.\nபண்டைய மனிதர்களின் பல் அல்லது விரற்கணு எலும்பை விடப் பெரிதானவையாக இல்லாத ஒரு சில ஆயிரம் படிமங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த எலும்புத் துண்டுகள் கண்டங்கள் முழுவதும் பரவியிருந்த மில்லியன் கணக்கான பண்டைய மனிதர்களின் மக்கள்தொகைப் பங்கீட்டை புற மதிப்பீடு செய்யப் பயன்பட்டது. எவ்வாறாயினும், சமீபத்திய அளவோடு ஒப்பிடுகையில், பண்டைய காலத்தின் வரையறுத்த மக்கள் தொகை அளவு, நிச்சயமின்மையின் இந்த ஆதாரத்தை வரையறுத்த முக்கியத்துவம் உடையதாகும்.\n\n- கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கான வலுவான புள்ளியியல் தரவுகள் மட்டுமே உள்ளன. 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, சில அரசாங்கங்கள் மட்டுமே துல்லியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்துள்ளன. முந்தைய பல முயற்சிகளில், பண்டைய எகிப்து மற்றும் பாரசீகப் பேரரசு போன்றவற்றில் வரி விதிப்பிற்காகவும் அல்லது இராணுவ சேவைகளுக்காகவும் மக்களின் ஒரு உட்கணத்தை மட்டும் எண்ணுவதில் கவனம் செலுத்தியது. 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பான மக்கள்தொகை அளவுகள் பற்றிய உரிமைக்கோரிக்கைகள் அனைத்தும் மதிப்பீடுகள், மற்றும் இதனால் இதுவரை வாழ்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கையின் பிழையின் விடுமிகை பில்லியன்கணக்கான அல்லது பதின்மடங்கு பில்லியன்கணக்கான மக்களாக இருக்கும்.\n- கணக்கிடுதலுக்கு ஒரு இக்கட்டான அம்சம் ஆயுள் எதிர்பார்ப்பு. இருபது ஆண்டுகளுக்கான எண்ணிக்கையையும் மேற்கண்ட மக்கள்தொகைக் கணிப்பையும் பயன்படுத்தி ஒருவர் ஐம்பத்தி எட்டு பில்லியன் என்று கணக்கிடலாம். நாற்பது ஆண்டுகளுக்கான எண்ணிக்கையைப் பயன்படுத்துதல் அதில் பாதியை அளிக்கும். முற்காலங்களில் கணக்கிடுவதற்குக் கடினமான எண்ணிக்கையான பிறந்து ஓராண்டுக்குள் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, ஆயுள் எதிர்பார்ப்பு பெருவாரியாக மாறுபடுகிறது. \"மனிதகுல வரலாற்றின் பெரும்பகுதியில் பிறப்பின் பொது ஆயுள் எதிர்பார்ப்பு அநேகமாக சராசரியாக பத்தாண்டுகளாக மட்டுமே உள்ளது\" என்று ஹாப் கூறினார். இளஞ்சிறார் இறப்புக்கணக்கு பற்றிய அவரது கணிப்பு, இதுவரை வாழ்ந்தவர்களுள் 40 சதவீதத்தினர் ஓராண்டுக்கு மேல் உயிர் வாழவில்லை என்று அறிவுறுத்துகிறது.\n\nமேலும் காண்க.\n- பிறப்பு கட்டுப்பாடு\n- மரபார்ந்த மக்கள் தொகையியல்\n- மக்கள்தொகை புள்ளிவிவர நிலைமாற்றம்\n- மக்கள் தொகைக் குறைப்பு\n- அனைத்தொடிவுநாள் விவாதம்\n- நாகரீகத்தின் முடிவு\n- குடும்பக் கட்டுப்பாடு\n- உணவு பாதுகாப்பு\n- ஐரோப்பாவுடனான வெளிநாட்டு தொடர்புகள்\n- பசுமைப் புரட்சி\n- வரலாற்று மக்கள்தொகையியல்\n- ஆயுள் எதிர்பார்ப்பு\n- மதம் சார்ந்த மக்கள்தொகை பட்டியல்\n- கடந்தகால மற்றும் எதிர்கால மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்\n- மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- கருவுறுதல் வீதத்தின்படி நாடுகளின் பட்டியல்\n- கல்வியறிவு (மக்கள் தொகை வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்பட்டது)\n\n- பஞ்சங்களின் பட்டியல்\n- வரலாற்று இடைகாலத்து மக்கள்தொகையியல்\n- பெருநகரம்\n- பிறப்பு கோட்பாடு\n- ஒரு குழந்தைக் கொள்கை\n- மிகுதியான மக்கள்தொகை\n- பரவல் தொற்று\n- தலை விகிதம்\n- மக்கள்தொகைக் கட்டுப்பாடு\n- மக்கள்தொகை வளர்ச்சி\n- மக்கள்தொகை சான்றாதார செயலகம்\n- மனிதர்கள், நாகரிகம், மனிதர்கள், மற்றும் பூமிக்கு வரும் இடர்கள்\n- சமுதாய வீழ்ச்சி\n- ஆறு பில்லியனின் நாள்\n- உலகின் மிகப்பெரிய நகரங்கள்\n- உலக மக்கள்தொகை மதிப்பீடுகள்\n- 2007-2008 உலக உணவு விலை நெருக்கடி\nகூடுதல் ஆதாரங்கள்.\n- ஒவ்வொரு நாட்டையும் அதன் மக்கள்தொகை அளவிற்கு ஏற்ப வெளிப்படுத்தும் வகையில் மறுஅளவீடு செய்து உருவாக்கிய ஒரு வரைபடம் உள்ளது. இது ஷெஃப்பீல்டு வோர்ல்டுமேப்பர் பல்கலைகழகத்தில் கிடைக்கப்பெறும்.\n- மக்கள்தொகை உருப்படிமங்கள் மற்றும் போக்குகள் ஆகியவை ஜியோஹைவ் எதிர் செயலாற்று உலக தேசப்படப்புத்தகத்தில் ஆராயப்படுகின்றன.\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- உலக மக்கள் தொகை எதிர்கால வாய்ப்புகள் (ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை பிரிவு).\n- மரவரைபட இடைமுகப்பில் வழங்கப்பட்டுள்ள உலக மக்கள் தொகை புள்ளிவிவரம்\n- ஆண்டுவாரியாக உலக மக்கள்தொகை கணக்கீடுகள்: கி.மு 10,000 முதல் கிபி 2007 வரை.\n- அனுகூலமான மக்கள்தொகை அறக்கட்டளை\n- உலக மக்கள்தொகை 2007 அறிக்கை நிலை 27 ஜுன், 2007 - ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி\n- உலக மக்கள்தொகை தினம் ஐக்கிய நாடுகள்: 11 ஜுலை\n- 6 பில்லியன் நாள் அதிகாரபூர்வ முகப்பு பக்கம்\n- ஒட்டுமொத்த உலகளாவிய மக்கள்தொகையுடன் வளர்ச்சிப் விகிதப் போக்கு\n- சமநிலையில் உலகம் உலக மக்கள் தொகை மீதான இரு-பாக பிபீஎஸ்' நோவா எழுத்துப்படி\n- பிபிசி (1999). \"ஐக்கிய நாடுகள் தலைவர் ஆறு பில்லியனாவது குழந்தையை வரவேற்கிறார்.\" . மார்ச் 7 2005 அன்று அணுகப்பட்ட யுஆர்எல்\n- மத்திய புலனாய்வு முகமை (2004). \"சிஐஏ உலக மெய்நிகழ்வு நூல் 2004\" . பிப்வரவரி 13, 2005 அன்று அணுகப்பட்ட யுஆர்எல்\n- ஐக்கிய நாடுகள் (2001). \"ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை தகவல் வலையமைப்பு\" . பிப்ரவரி 13, 2005 அன்று அணுகப்பட்ட யுஆர்எல்\n- ஐக்கிய அமெரிக்க கூட்டரசு நாடுகள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் (2004). \"வரலாற்று உலக மக்கள்தொகை மதிப்பீடுகள்.\" பிப்ரவரி 13, 2005 அன்று அணுகப்பட்ட யுஆர்எல்\n- PopulationData.net (2005). \"PopulationData.net - உலகம் முழுவதுமுள்ள மக்கள்தொகை குறித்த தகவல் மற்றும் வரைபடங்கள்.\"\n- GeoHive \"GeoHive.com - உலக மக்கள்தொகை மற்றும் எதிர்கால கணிப்புகள் ஆகியவை உட்பட்ட உலக புள்ளிவிவரம்.\"\n- மக்கள்தொகை சான்றாதார செயலகம்\"www.prb.org - மக்கள்தொகையுடன் தொடர்புடைய செய்திகளும் வெளியீடுகளும்.\"\n- வருடம் 1 முதல் வருடம் 2300 வரையிலான மக்கள்தொகை வரைபடங்கள் உள்ளிட்ட உலக வரைபடங்கள்\n- மக்கள்தொகை மற்றும் மேம்பாட்டிற்கான பெர்லின் நிறுவனம் \"\"\n- எதிர் செயலாற்றக்கூடிய எக்ஸெல் கட்டுப்பாட்டகத்தில் யுஎஸ் கணக்கெடுப்பு செயலகத்திலிருந்து பெறப்பட்ட உலக மக்கள் தொகை\n\n- மக்கள்தொகை கடிகாரங்கள்\n- மக்கள்தொகை எண்ணி\n- உலக மக்கள்தொகை\n- உலக மக்கள் தொகை எண்ணி\n- உயிருள்ள உலக மக்கள் தொகை\n- உலக மக்கள் தொகை கடிகாரம(2005). \"WorldPopClock.com - உலக மக்கள் தொகை கடிகாரம்.\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_20567"}, {"id": [71, 9], "question": "உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு <Query> ஆகும்.", "document": "புவியியல் அமைப்பு.\n21°19′01″ வடக்கு 72°52′40″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சயான் நகரம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 19 மீட்டர் உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.\n\nமக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 22,000 ஆகும். இம்மக்கள் தொகையில் 50 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 50 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். சயான் நகரின் படிப்பறிவு சதவீதம் 65% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 90% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 87% ஆகும். மக்கள் தொகையில் 14 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84406"}]
[{"id": [72, 0], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "வரலாறு.\nபோனாட்டோகிராஃப்.\nஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை (\"phonautograph\") பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.\n\nபோனோகிராஃப்.\nபிரெஞ்சு அறிவியலாளர் சார்ல்ஸ் குரொஸ் (\"Charles Cros\") என்பவர் ஏப்ரல் 18, 1877 இல் போனோகிராஃப் பற்றிய தனது விளக்கங்களைத் தந்தார். இதனைப் பின்னர் டிசம்பர், 1877 இல் பொது மக்களின் பார்வைக்குத் தந்தார். ஆனாலும் அதற்கு அவரால் செயன்முறை விளக்கம் தரமுடியவில்லை. அதே நேரம் தோமஸ் எடிசன் தனியாக ஆய்வு செய்து இதற்கு வேலை செய்யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தார்.\n\nமுதலாவது போனோகிராஃப்.\nநவம்பர் 21, 1877]] இல் தோமஸ் அல்வா எடிசன் ஒலியைப் பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக நவம்பர் 29 இல் காட்சிப் படுத்தினார். இது பின்னர் [[பெப்ரவரி 19, [[1878]] இல் அவரால் [[காப்புரிமம்]] (US Patent 200,521) பெறப்பட்டது.\n\nஎடிசனின் முதலாவது போனோகிராஃப்பில் ஒலி [[வெள்ளீயம்|வெள்ளீயத்]] தகடு ஒன்றிலேயே பதிவு செய்யப்பட்டது. வெள்ளீயத் தகடு குழாய் ஒன்றின் மேல் சுற்றப்பட்டுப் அதன் மேல் பதிவு செய்யப்பட்டது.\n\nகிராமபோன்.\n[[எமிலி பேர்லினர்]] (Emile Berliner) என்பவர் [[1887]] இல் கிராமபோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n\nவெளி இணைப்புகள்.\n- The Cylinder Archive\n- The 1888 Crystal Palace Recordings\n- Invention of the Phonograph\n- The Birth of the Recording Industry\n- The Phonograph vs. the Gramophone\n- Say What? – Essay on phonograph technology and intellectual property law\n- Vinyl Records Still Live! – site dedicated to preserving vinyl records\n- Listen to early recordings on the Edison Phonograph\n\n[[பகுப்பு:ஒலியியல்]]\n[[பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்]]\n[[பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்]]\n\n", "document_id": "ta_ta_11295"}, {"id": [72, 1], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "தோற்றம்.\nமுற்காலத்தில் படத்தில் நடிக்கும் நடிகருக்குப் பாடும் குரல் வளம் இல்லாதபோது பாடல்களை வேறொருவர் மூலம் பாடி இணைப்பதற்கே ஒலிச்சேர்க்கை பெரிதும் பயன்பட்டது. தற்காலத்தில், பல்வேறு தேவைகளுக்கு ஒலிச்சேர்க்கை நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு ஒலி-ஒளித் தயாரிப்புகளை உலகின் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யும்போது அவ்வவ்விடங்களின் உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம் செய்யவேண்டியுள்ளது. இதற்கும் ஒலிச்சேர்க்கை நுட்பங்கள் பயன்படுகின்றன.\n\nவழிமுறைகள்.\nதன்னியக்க உரையாடல் பதிலீடு.\nதன்னியக்க உரையாடல் பதிலீடு அல்லது கூடுதல் உரையாடல் ஒலிப்பதிவு என்பது, படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர், படத்தில் நடித்த நடிகர்கள் தமது உரையாடல்களை மீள்பது செய்யும் ஒரு செயற்பாடு ஆகும். ஒலித்தரத்தை மேம்படுத்துவதற்காகவும், உரையாடலில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இது அவசியமாகின்றது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் இருக்கக்கூடிய சொற் தெளிவு, நேர இசைவுக் குறைபாடு, உச்சரிப்புக் குறைபாடு போன்றவற்றை நீக்குவதற்கும் இந்த முறை பயன்படுகின்றது. \n\nவழமையான படத் தயாரிப்புக்களின்போது, படப்பிடிப்பு ஒலிப்பதிவாளர் படப்பிடிப்பின்போதே உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வார். ஆனாலும், கருவிகளிலிருந்து எழும் ஒலி, போக்குவரத்து ஒலி, காற்று மற்றும் சூழலிலிருந்து எழுகின்ற பிற ஒலிகள் போன்றவற்றினால், களத்தில் செய்யப்படும் ஒலிப்பதிவுகள் பெரும்பாலும் பயன்பாட்டுக்கு உதவாதவையாக ஆகிவிடுகின்றன. படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டத்தில், ஒரு ஒலிப்பதிவு மேற்பார்வையாளர் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைக் கேட்டு மீள ஒலிப்பதிவு செய்யவேண்டிய பகுதிகள் எவை என முடிவு செய்வார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_55318"}, {"id": [72, 2], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "செய்முறை.\nபலதட ஒலிப்பதிவு ஒலிப்பேழை, நான்கு அல்லது எட்டுத் தடப்பேழைகள் (4-track/8-track cassettes), 2\" இருசுருள் 24-தடம் ( 2\" reel-to-reel 24-track) சார்ந்தத் தளவாடங்கள், எண்ணியல் ஒலிப்பதிவு தளவாடங்கள் (digital recording equipment), ADAT (அலெஸிஸ் எண்ணியல் ஒலிநாடா) எட்டுத் தட இயந்திரங்கள், நிலைவட்டு சார்ந்தத் தளவாடங்கள் ஆகியவை மூலம் சாதிக்கப்படுகிறது. மிகப் பெரிய ஒலிப்பதிவுக் கூடங்கள் பல 24-தட இயந்திரங்களை ஒத்தியக்குகின்றன. எனவே, இவை நூறு ஒலித்தடங்களைப் பதிவு செய்து கலக்கின்றனர்.\n\nகணினி சார்ந்த ஒலிப்பதிவு தளவாடங்களில் ஒலியட்டையின் எண்ணியல் அல்லது ஒப்புமை உள்ளீடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.\n\nபதிவு நிறைவடைந்ததும், ஒலிப்பதிவு செய்யப்பட்டத் தடங்கள் இருபிரிப்பிசை (Stereo) என்கிற இரண்டு தடங்களாக இருபிரிப்பிசைப் பதிவி (stereo recorder) மூலம் கீழ்க்கலக்கப்பட்டு (\"down-mixing\") ஒலிப்பேழைகள், குறுவட்டுகள் ஆகிய ஊடங்களில் படியெடுப்பதற்கும் விநியோகப்படுத்துவதற்கான வடிவத்தில் மாற்றப்படுகிறது.\n\nபெரும்பாலுமானக் கலைஞர்கள் தொற்கருவிகள், இசையெழுப்புகள் ஆகியவற்றை முதல் தடங்களாக பதிவு செய்கின்றனர். தொற்கருவிகள் இரண்டே தடங்களாக கீழ்க்கலக்கப்படலாம, அல்லது பல தடங்களாக விட்டு வைக்கப்படலாம். பலதட ஒலிப்பதிவில் இறுதியாக பதிவு செய்யப்பட்டத் தடங்கள் குரலிசையாக அமைகின்றன.\n\nகணினி முறை.\n2000களுக்குப் பிறகு தனிநபர் கணினி ஒரு முக்கியமான ஒலித்தடப் பதிவியாக உருவாகியுள்ளது. கணினியுடன் ஒரு ஒலியட்டை பயன்படுத்தப்படுகிறது. ஒலியட்டையின் ஒலிவாங்கி உள்ளீட்டில் குரலிசையைப் பதிவு செய்ய ஒரு ஒலிவாங்கியும். தட உள்ளீட்டில் (line input) கித்தார் மிகைப்பி (guitar amplifier), இசையுருப்பி (synthesizer), இசைப்பலகை (music keyboard) அல்லது கேட்பொலி இடைமுகத் தளவாடங்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்படுகிறது. கேட்பொலி இடைமுக வன்பொருள் கேட்பொலிக் குறிகைகளை PCI, USB, Firewire இணைப்புகள் மூலம் கணினிக்கு அனுப்புகிறது. Apogee, Digidesign, Mouth of The Unicorn (MOTU), RME, M-Audio, Presonus ஆகிய நிறுமங்கள் இத்தகையத் தளவாடங்களைத் தயாரித்து வருகின்றனர்.\n\nபலதடப் பதிவு மென்பொருள்களில் Adobe Audition, Avid நிறுமத்தின் Pro Tools, Merging Technologies நிறுமத்தின் Pyramix, MOTU நிறுமத்தின் Digital Performer, Cakewalk நிறுமத்தின் SONAR, Magix நிறுமத்தின் Samplitude, Steinberg நிறுமத்தின் Cubase ஆகியவை சில உதாரணங்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20678"}, {"id": [72, 3], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "வரலாறு.\nமும்பையில் உள்ள பங்குத் தரகர்கள் இணைந்து இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பைப் பங்குச் சந்தையைத் தோற்றுவித்தார்கள். 1894 ஆம் ஆண்டில் அகமதாபாத் பங்குச் சந்தை உருவாக்கப்பட்டது. கல்கத்தா பங்குச் சந்தை 1908 ஆம் ஆண்டில் நிறுவப் பெற்றது.\n\nஅங்கீகாரம் பெற்ற சந்தைகள்.\nSecurities Contracts (Regulations) Act, 1956. இன் படி கீழ்காணும் பங்குச் சந்தைகள் அங்கீகாரம் பெற்றன:\n1. பாம்பே\n2. கல்கத்தா\n3. மெட்ராஸ்\n4. அகமதாபாத்\n5. தில்லி\n6. ஹைதராபாத்\n7. பெங்களூர்\n8. இந்தூர்\n\nஇந்தியாவில் உள்ள பிற பங்குச் சந்தைகள்.\n1. கொச்சின் பங்குச் சந்தை (1980)\n2. உத்திரப் பிரதேச பங்குப் பரிமாற்றுச் சங்கம் (வரை) (கான்பூர்-1982)\n3. புனே பங்குச் சந்தை (1982)\n4. லூதியானா பங்குப் பரிமாற்றுச் சங்கம் (வரை)(1983)\n5. கோயம்புத்தூர் பங்குச் சந்தை\n6. மீரட் பங்குச் சந்தை\n7. ஜெய்ப்பூர் பங்குச் சந்தை (வரை)\n\n\n\n\n", "document_id": "ta_ta_24341"}, {"id": [72, 4], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "மின்னணு இசை ஒரு காலத்தில் மேற்கத்திய உயர்தரமான கலைத்துவ இசைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1960 இன் பிற்பகுதியில் மின்னணுத் தொழில்நுட்பம் இலகுவாக எல்லோருக்கும் கிடைக்கத் தக்கதாக ஆனதைத் தொடர்ந்து பொது மக்கள் இசைத்துறையிலும் மின்னணு இசை பயன்படத் தொடங்கியது. \n\nநிகழ்த்து இசைக்கான முதல் மின்னணு சாதனங்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டன மேலும் அதன் பின்னர் விரைவில் இத்தாலிய எதிர்காலவியலாளர்கள் இசையாக கருதப்படாத ஒலிகளை ஆராய்ந்தனர். 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளின் போது, ​​மின்னணு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு மின்னணு உபகரணங்களுக்கான முதல் பாடல்கள் உருவாக்கப்பட்டது. 1940 களில் கண்டுபிடிக்கப்பட்ட காந்த ஒலிநாடப்பதிவுகள், அவற்றின் வேகத்தைத்தையும் , திசையையும் மாற்றுவதன் மூலம் இசையமைப்பாளர்கள் ஒலிகளை பதியவும், மாற்றியமைக்கவும் அனுமதித்தது. இது 1940 களில் எகிப்து மற்றும் பிரான்சு நாடுகளில் மின்ஒலியியல் இசை வளர்ச்சிக்கு வழிகோலியது. \nதனித்த ஓரிசை மின்னணுவியல் மின்னியற்றியால் 1953 ல் முதன்முதலில் செருமனியில் உருவாக்கப்பட்டது. 1950 களின் துவக்கத்தில் சப்பான் மற்றும் ஐக்கிய மகாணங்களிலும் மின்னணு இசை உருவாக்கப்பட்டது. இசையை உருவாக்க கணினிகளின் வருகை ஒரு முக்கியத்துவமான புதிய வளர்ச்சி ஆகும். கணிப்பு நெறிமுறை இசையமைப்பானது 1951 ல் ஆஸ்திரேலியாவில் முதலில் செயல்விளக்கம் செய்துகாட்டப்பட்டது. \n\n1960 களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நேரலை மின்னணுவியல் முன்னோடியாக விளங்கியது. ஜப்பானிய மின்னணு இசைக் கருவிகள் இசை துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஜமைக்கன் டப் இசை பிரபலமான மின்னணு இசை வடிவமாக வெளிப்பட்டது. 1970 களின் முற்பகுதியில் ஒற்றைத்தடவொலி மினிமோக் தொகுப்பி மற்றும் ஜப்பானிய டிரம் இயந்திரங்கள் ஒருங்கிணைந்த மின்னணு இசையை பிரபலப்படுத்த உதவியது. \n\n1970 களில் மின்னணு இசை கனிசமான தாக்கத்தை பிரபல இசை வடிவங்களின் மீது ஏற்படுத்தின. பல்லொலி தொகுப்பிகள், மின்னணு மேளங்கள், மேளக் கருவிகள் மற்றும் திருப்புமேசைக் கருவிகள் ஊடாக திசுக்கோ, கிரவுத்துராக்கு இசை அல்லது காஸ்மிக் இசை, புது அலை, சிந்திசை, ஹிப் ஹாப் மற்றும் மின்னணு ஆடலிசை (Electronic dance music- EDM) போன்ற ஆட்ட வகைகளிலும் தாக்கத்தை உண்டாக்கின. 1980 களில், மின்னணு இசை பிரபலமான இசைத்தொகுப்பிகளில் மிகவும் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் இவை தொகுப்பிகளின் மீது அதிக நம்பகத்தன்மையுடன் இருந்த காரணத்தால் ரோலண்ட் TR-808 போன்ற நிகழ்ச்சி மேள இயந்திரங்கள் மற்றும் TB-303 போன்ற அடித்தொனி தொகுப்பிகள் உருவாக்கப்பட்டன. 1980 களின் முற்பகுதியில், யமஹா டிஎக்ஸ் 7 போன்ற எண்முறை தொகுப்பிகள் உள்ளிட்ட எண்ம தொழில்நுட்பங்கள் பிரபலமடைந்தன, மேலும் இசைக் கலைஞர்களின் மற்றும் இசை வியாபாரிகள் குழு இசை கருவி டிஜிட்டல் இடைமுகத்தை (MIDI) உருவாக்கினர்.\n\nமலிவு இசை தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக 1990 களில் மின்னணு முறையில் உருவாக்கப்பட்ட இசை பிரபலமான களமாக விளங்கியது. தற்காலிக மின்னணு இசையில், சோதனைக் கலை இலக்கியத்தில் இருந்து பல வகைகள் மற்றும் வரம்புகள் மின்னணு நடனம் இசை போன்ற பிரபலமான வடிவங்களை உள்ளடக்கியது. இன்று, பாப் மின்னணு இசையானது அதன் 4/4 வடிவத்தில் மிகப் பிரபலமானதாக இருக்கிறது, மேலும் அதன் முக்கியத்துவம் வாய்ந்த நிக்கி சந்தையின் முந்தைய வடிவங்களை எதிர்த்து நிற்கும் முக்கிய கலாச்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. \n\nவரலாறு.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை.\nஒலிகளைப் பதிவு செய்யவதற்கான வல்லமை மின்னணு இசையுடன் தொடர்பு உடையதாகக் கருதப்பட்டு வந்திருப்பினும், இது கட்டாயம் அல்ல. நாம் அறிந்த மிக முந்திய ஒலிப்பதிவுக் கருவி, \"போனாட்டோகிராப்\" எனப்படும் கருவியாகும். இதற்கான உரிமம் 1857 ஆம் ஆண்டில் எட்வார்ட்-லியொன் ஸ்காட் டி மார்ட்டின்வில்லி என்பவருக்கு வழங்கப்பட்டது. இது பார்க்கக்கூடிய வடிவில் ஒலிகளைப் பதிவு செய்யக்கூடியதே அன்றி அவ்வொலிகளை மீண்டும் உருவாக்கும் வல்லமை கொண்டதல்ல. 1878 ஆம் ஆண்டில் தாமஸ் ஆல்வா எடிசன் \"போனோகிராப்\" என்னும் கருவியொன்றுக்கு உரிமம் பெற்றார். இக் கருவியிலும் ஸ்காட்டின் கருவியிலிருந்தது போலவே உருளை ஒன்று பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான உருளைகளே சிலகாலம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தன. 1887 ல், எமில் பெர்லினர் என்பவர் தட்டைப் பயன்படுத்தும் \"போனோகிராப்\" ஒன்றை உருவாக்கினார். \n\nமின்னணு இசைத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கிய கண்டுபிடிப்பு லீ டி பாரெஸ்ட் என்பவர் உருவாக்கிய மும்முனைய ஆடியன் (audion) ஆகும். 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவே முதலாவது வெற்றிடக் குழாய் ஆகும். இவ்வெற்றிடக் குழாய்களே மின் சமிக்ஞைகளைப் மிகைப்படுத்தல், வானொலி ஒலிபரப்பு, கணிப்பொறி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுவதற்கான கருவிகளை உருவாக்கப் பயன்பட்டன.\nஆரம்பகால இசை உருவாக்கம்.\nவெற்றிடக்குழாய்களின் வளர்ச்சியானது மின்னணு இசைக் கருவிகளை சிறிய கையடக்க கருவியாகவும், லாகவகாமாகவும் கையாளும் வகையிலும் தயாரிக்க அடிகோலியது. 1930 களில் தொடக்கத்தில் தெரிமின், ஓண்டசு மார்டினோட் மற்றும் திராத்தோனியம் போன்ற கருவிகள் வணிக ரீதியில் தயாரிக்கப்பட்டன. \n\n1920 களின் பிற்பகுதியில் இருந்து ஜோசப் சில்லிங்கர் போன்ற செல்வாக்கு பெற்ற இசைக்கலைஞர்கள் மின்னணு இசைக்கருவிகளை ஏற்று அவற்றின் பயன்பாட்டை அதிகரித்தனர். அவை பொதுவாக இசைக்குழுக்களில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பெரும்பாலான இசையமைப்பாளர்கள், தந்திக்கருவிகளுக்கு மாற்றாக தெரமைன் இசைக்கருவிகளுக்காக இசைக்ககுறிப்புகளை எழுதினர்.\n\nபுதுமுயற்சி இசையமைப்பாளர்கள் மிக அதிகமாக மின்னணு இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அக்கருவிகள் அடிநாத வளங்களை விரிவாக்க முக்கியமாக திகழ்ந்தன. நுண்ணிசை கலைஞர்களான சார்லஸ் ஐவ்ஸ், டிமிட்ரியோஸ் லெவிடிஸ், ஆலிவர் மெசியான் மற்றும் எட்ஜார்ட் வார்ஸ் போன்றவர்கள் ஏற்கனவே இவற்றைில் நிபுனத்துவம் பெற்றவர்களாக இருந்தனர். மேலும், பெர்சி க்ரேங்கர் தெரமைன் கருவியை குறிப்பிட்ட சுருதிவகையை உருவாக்கப் பயன்படுத்தினார். ரஷ்ய இசையமைப்பாளர்களான காவிரிப் போபொவ் அதை வேறு விதமாக சத்த ஆதாரமாகக் கருதினார் (ஒலிப்பு இரைச்சலிசை). \n\nபதிவு அனுபவங்கள்.\nஆரம்பகால பதிவு தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் மின்னணு உபகரணங்களோடு இணையாகவே செய்யப்பட்டு வந்திருக்கின்றன. \n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயந்திர ஒலிவரைவி கொண்டு ஒலிகளை உருவாக்கி அதனை பதிவு செய்றும் நடைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒலிப்பதிவுக் கருவிகள் பொதுவான வீட்டுச் சாதனமாக மாறத்துவங்கி 1920 களில் இசையமைப்பாளர்கள் அவர்களின் சிறு அளவிலான செயல்திற இசை வடிவங்களை பதிவு செய்ய இக்கருவிகளைப் பயன்படுத்தினர்.\n\n1925 ஆம் ஆண்டில் மின்னியல் ரீதியிலான இசைப் பதிவுகள் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து அதிகமான பதிவுப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். 1930 இல் பால் ஹின்மெயித் மற்றும் எர்ன்ஸ்ட் டச் ஆகியோர் பல இசைத் துண்டுகளை குரலிசையை பல்வேறு வேகங்களில் பதிவு செய்தனர். இத்தகைய முறைகளின் ஆதிக்கம் காரணமாக 1939 ல் ஜான் கேஜ் கற்பனை நிலக்காட்சி எண். 1 (Imaginary Landscape No. 1) என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் பதிவு செய்யப்பட்ட தொணியிசையின் வேகத்தை மாற்றியமைத்திருந்தார். \n\nஒரே நேரத்தில், இசையமைப்பாளர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட ஒளிப்படத்தில்-ஒலி தொழில்நுட்பத்துடன் முயற்சிக்கத் தொடங்கினர். டிரிஸ்டன் சாரா, குர்த் ஷ்விட்டர்ஸ், பிலிப்போ டோமாசோ மரினெட்டி, வால்டர் ரட்மான் மற்றும் சிக்கா வெர்டோவ் போன்ற நிகழ்துக்கலை பாடகர்களால் பாடப்பட்ட ஒலி தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒட்டொலிகளாக பதியப்பட்டன. இத்தொழிநுட்பம் மேலும் வளர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த தொழில்நுட்பம் செருமனி மற்றும் உருசியாவில் திரைப்பட ஒளி நாடாக்களுடன் ஒலி சேர்க்கப்பட்டது. அமெரிக்காவில் டாக்டர். ஜெக்கில் மற்றும் ஹைட் ஆகியோரால் இவை செய்யப்பட்டன. 1930 களின் பிற்பகுதியில் இருந்து நோர்மன் மெக்லாரனால் வரைகலை ஒலித்திறன் பரிசோதனைகள் தொடர்ந்தன.\n\nவளர்ச்சி 1940கள் முதல் 1950கள் வரை.\nமின்ஒலியியல் ஒலிப்பதிவு இசை.\nமுதல் நடைமுறை ஒலிப்பதிவுக் கருவி 1935 இல் வெளிவந்தது. மாறுதிசை மின் தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் திரிபு மாறா ஒலிப்பதிவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது. 1942 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரியோசை அல்லது பிரிப்பிசை (stereo) சோதனைப் பதிவு செய்யப்பட்டது. இந்த வளர்ச்சிகள் தொடக்கவாலத்தில் செருமனியில் மட்டுமே இருந்த போதிலும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஒலிப்பதிவுக் கருவிகளும் ஒலி நாடாக்களும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. 1948 இல் முதல் வர்த்தக ரீதியாக தயாரிக்கப்பட்ட ஒலிப்பதிவுக்கருவிகளுக்கு இதுவே அடிப்படையாக இருந்தது. \n\n1944 ஆம் ஆண்டில், காந்தவியல் ஒலிநாடாவை பயன்படுத்துவதற்கு முன்னதாக, எகிப்திய இசையமைப்பாளர் ஹாலிம் எல்-டாப், கெய்ரோவில் மாணவராக இருந்தபோது ​​ஒரு பழங்கால ஜார் விழாவினை சிக்கலான கம்பி ஒலிப்பதிவுக்கருவியின் மூலம் ஒலிகளை பதிவு செய்தார். மத்திய கிழக்கு வானொலி படப்பிடிப்பு நிலையமான எல்-டப் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட ஒலிகளின் பொருளை, எதிரொலி, மின்னழுத்த கட்டுப்பாடுகள் மற்றும் மீண்டும் பதிவுசெய்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிபரப்புகள் செய்யப்பட்டன. இவையே துவக்க கால வானொலி இசை அமைப்பாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக, தி எக்ஸ்பிரஷன் ஆஃப் சார் என்ற தலைப்பில் 1944 ஆம் ஆண்டில் கெய்ரோவில் ஒரு கலைக்கூட நிகழ்வில் நடத்தப்பட்டது. பதிவு-அடிப்படையிலான ஆரம்ப இசையமைப்புச் சோதனைகளில் எகிப்திற்கு வெளியே பரவலாக அறியப்படவில்லை என்றாலும், 1950 களின் பிற்பகுதியில் கொலம்பியா-பிரின்ஸ்டன் மின்னணு இசை மையத்தில் பணிபுரிந்ததன் காரணடாக எல்-தப் பின்னாளில் நன்கு அறியப்பட்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14399"}, {"id": [72, 5], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "வாழ்க்கை வரைவு.\nபவுல்சன் நவம்பர் 23, 1869 அன்று கோபனாகனில் பிறந்தார்\n\n1898 இலேயே எஃகுக் கம்பிகளில் ஒலியைப் பதிவித்து மீண்டும் கேட்கமுடியும் என்று முதன் முறையாகச் செய்து காட்டியவர். இந்நிகழ்வு அண்மைக் காலத்தில் ஒலிநாடாவில் பதிவுசெய்யத் தொடங்கும் முன்னதாக முதன் முதலாக ஒலிப்பதிவை எஃகுக் கம்பியில் காந்தப்புலம் வழி பதிவு செய்து வழியமைத்துத் தந்த முதல் நிகழ்வு. 1900 இல் பாரிசில் நடந்த தொழில்நுட்பக் கண்காட்சியில் முதன்முதலாக தன் கண்டுபிடிப்பைக் காட்டினார். பெரிய உருளையில், இரும்புக்கம்பியைச் சுற்றி, அதில் ஒலியை மின்காந்த மாற்றத்தால் பதிவுசெய்து, மீண்டும் ஒலியாக மாற்றிக்காட்டியது, ஒலிப்பதிவின் தொடக்கம். இவருடைய கண்டுபிடிப்பை அமெரிக்கப் புத்தாக்குநர் பதிவகத்தில் காப்புரிமம் எடுத்தும் பதிவு செய்துள்ளார்.\n\nபவுல்சனுக்குப் பிறகு பீடர் ஓ. பீடர்சன் (Peder O. Pedersen) இவர் கருத்தைப் பின்பற்றி பிற காந்த ஒலிப்பதிவுக்கருவிகளைக் கண்டுபிடித்தார். இவை எதுவும் ஒலியைப் பதிவு செய்வதிலோ, மீள்விப்பதிலோ மிகைப்பிகள் (amplifier) பயன்படுத்தவில்லை. \n\n1900 இல் பாரிசில் நிகழ்ந்த உலகக் கண்காட்சியில் பவுல்சன் தன் ஒலிப்பதிவியைக் காட்டியபொழுது ஆத்திரியப் பேரரசர் ஃவிரான்சு யோசஃவு (Franz Josef) அவருடைய குரலைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றார். இதுவே உலகில் மிகப் பழையதாக செய்த, இன்று கிடைக்கும் ஒலிப்பதிவாகும். \n\nஇவர் சூலை 23, 1942 இல் இயற்கை எய்தினார்.\n\nவெளியிணைப்புகள்.\n- \"\"1898 – 1998 Poulsen's patent\"\". 100 years of magnetic recording.\n- Katz, Eugenii, \"\"Valdemar Poulsen\"\". Biosensors & Bioelectronics.\n- Poulsen, Valdemar, \"\" Method of Recordings and Reproducing Sounds or Signals\"\". Magnetic Tape Recorder.\n- 1900 World Exposition recording of Emperor Franz Joseph of Austria by means of Poulsen's telegraphone.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42553"}, {"id": [72, 6], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "முதன்முதலில் நான்கு மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் முன்பருவ பள்ளி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. இங்கு உள்ள காது கேளாதோருக்கான பள்ளியில் 200 குழந்தைகள் உள்ளனர், இதில் 140 பேர் காதுகேளாதோர் மற்றும் 60 பேர் பார்வையற்றோர். Hostel facility is also provided free of cost and currently 180 students are staying in the hostel. The schools also provide uniforms, stationary, meals and others free of cost.\nகல்வி உதவித்தொகை.\nகண்பார்வையற்றோருக்காக மதிய அரசும், மாநில அரசும் உதவித்தொகை அளித்து வருகிற்து. மேலும் ஜெர்மன் நாட்டில் cbm நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பண உதவி செய்கின்றனர்.\nவகுப்பறையும் கற்பித்தல்முறைகளும்.\n- நான்கு புலன்கள் சார்ந்த பயிற்சி அளிக்கபடுகிறது\n- கைவிரல்களுக்கு பயிற்சி அளிக்கபடுகிறது\n- பிரெய்லி முறையில் படிப்பதற்கு மற்றும் எழுதுவதறக்கும் பயிற்சி அளிக்கபடுகிறது\n- பிரெய்லி முறையில் 6 புள்ளிகளைக் கொண்டு 63 வகை சேர்க்கையை உருவாக்கமுடியும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கபடுகிறது\n- ஆறாம் வகுப்பிற்கு பிறகு அணைத்து பாடங்களையும் ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு கற்பிக்கபடுகிறது.\n- பிரெய்லி பலகையில் மாணவர்கள் எழுதும் வகையில் ஆணி போன்ற styles என்ற கருவி பயன்படுத்தபடுகிறது\n- டயலோர் பிளாவ் என்பவர் கண்டுபிடித்த taylor frame என்ற கருவி கணக்குகளை செய்ய பயன்படுத்தபடுகிறது.இதில் pegs என்ற மென்பொருள் பயன்படுத்தபடுகிறது.\nவிளையாட்டு முறைகள்.\n- சிறப்பு விளையாட்டுகள் ஒலி அடிப்படையாக கொண்டு பயிற்சி அளிக்கபடுகிறது\n- மேடு பள்ளங்களை அறிந்து நடப்பதற்கு mobilitycane கொண்டு பயிற்சி அளிக்கபடுகிறது\nகைத்தொழில்.\nதுண்டு நெய்தல், கூடை பின்ணுதல், இசைக் கருவிகள் வாசித்தல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111780"}, {"id": [72, 7], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "இந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள், தொழில்துறை வடிவமைப்பினால் கவரப்பட்டதுடன், அது சார்ந்த பொருட்களான உலோகத் தகடுகள், கண்ணாடி போன்றவற்றையும் தங்கள் ஆக்கங்களிலே பயன்படுத்தினர். \n\nகட்டமைப்புவாதம் சார்ந்த கலைஞர்கள்.\n- எல்லா பேர்க்மன்-மிச்சேல் (Ella Bergmann-Michel) - (1896-1971)\n- நவும் கபோ (Naum Gabo) - (1890-1977)\n- குஸ்டாவ் குளுட்சிஸ் (Gustav Klutsis) - (1895-1938)\n- எல் லிசிட்ஸ்கி (El Lissitzky) - (1890-1941)\n- கொன்ஸ்டன்டின் மெல்னிகோவ் (Konstantin Melnikov) - (1890-1974)\n- லாஸ்லோ மொஹோலி-நாகி (László Moholy-Nagy) - (1895-1946)\n- விக்டர் பாஸ்மோரே (Victor Pasmore) - (1908-1998)\n- அந்தொய்னே பெவ்ஸ்னர் (Antoine Pevsner) - (1886-1962)\n- லையுபோவ் பொபோவா (Lyubov Popova) - (1889-1924)\n- மனுவேல் ரெண்டன் செமினாரியோ (Manuel Rendón Seminario) - (1894-1982)\n- அலெக்சாண்டர் ரொட்செங்கோ (Aleksandr Rodchenko) - (1891-1956)\n- ஒஸ்கார் ஸ்கெலெம்மெர் (Oskar Schlemmer) - (1888-1943)\n- வர்வாரா ஸ்தெபனோவா (Varvara Stepanova) - (1894-1958)\n- விளாடிமிர் தாட்லின் (Vladimir Tatlin) - (1885-1953)\n- ஜோவாக்கின் தோரெஸ் கர்சியா (Joaquin Torres Garcia) - (1874-1949)\n\nவெளியிணைப்புக்கள்.\n- கட்டமைப்புவாதம்\n- கட்டமைப்புவாத இயக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1834"}, {"id": [72, 8], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "பாரம்பரிய மொழிஆய்வக அமைப்பு பொதுவாக ஒரு கருவறைக்கருவியைக் கொண்டிருக்கிறது. இது மாணவர் சாவடிகளின் பல வரிசைகளில் இணைக்கப்படுகிறது. பொதுவாக மாணவர் பகுதி ஒலிப்பதிவு நாடாக்கருவி மற்றும் நுண்ணொலிக்கருவியைக் கொண்ட ஒரு தலையணித்தொகுதியைக் கொண்டிருக்கிறது. \nஆசிரியர் கருவறைக்கருவி வழியாக ஒவ்வொரு சாவடியையும் கண்காணிப்பு செய்கிறார். மேலும் ஆசிரியர் மற்றும் மாணவர் இடையே இருவழித் தகவல் தொடர்பு வழங்கவும் தேவையான கருவிகளையும் மொழிஆய்வகம் கொண்டிருக்கிறது.\n\nசெயல்பாடு.\nமுதன்மை நிலை நாடா ஆசிரியரால் இயக்கப்படும். அந்த ஒலியானது பயிற்சியாளர்களுக்கு அமைந்த ஒலிப்பதிவு நாடாக்கருவியில் பதிவாகும். பயிற்சியாளர் அந்த ஒலியைக்கேட்டு பின்னர் திரும்ப ஒலிக்க வேண்டும். இந்த ஒலிப்பதிவை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பக் கேட்கலாம்.\nசிக்கல்கள்.\n1970 மற்றும் 1980 ஆண்டுகளில் மொழி ஆய்வகங்கள் முறிவு காரணமாக தம் நற்பெயரை இழந்தன. சட்டங்கள் வடிவிலான நாடாவைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. நேரத்தை வீணடித்தல் மற்றும் தவறான பயன்பாடு மூலம் மொழி ஆய்வகம் தொல்வியடைந்ததற்கான வாய்ப்புகள் அதிகம்.\n\nஊடக மாற்றம்.\n1980 களில் பாரம்பரிய மொழி ஆய்வகத்தின் அழிவு ஒலி-மொழி முறைக்கு ஆதரவாகவும், மாணவரின் தவறான பயன்பாடு மற்றும் புறக்கணிப்பு காரணமாகவும் ஏற்பட்டது. பல பள்ளிகள் தங்கள் பழைய மொழி ஆய்வகங்களை கணினி அறைக்குள் மாற்றின. இருப்பினும், 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் மலிவான பல்லூடகத் திறன் கொண்ட தனிமேசைக்கணினிகளின் வருகையானது மொழி ஆய்வகத்தின் மறு உருவாக்கம் மற்றும் மாற்றம் ஆகியவற்றுக்கு வழிவகுத்தது. 1990 ஆண்டுகளில் புதிய மிண்ணனு அடிப்படையிலான அமைப்புகள், இணையம் மற்றும் காட்சி வடிவங்களின் சில நிலைகளில் சிறந்த மேலாண்மை அடிப்படையில் நீட்டிக்கப்பட்ட செயல்பாட்டை அனுமதித்தன.\nகற்பித்தல் வகைகள்.\n1. ஒலிபரப்பு வகை (Broadcast Procedure)\n2. நூலக வகை (Library Operation)\n3. தொலைபேசி வகை (Dial Access)\n4. இணைந்த முறை (Combination Type).\nசிறப்புகள்.\n- மீளச்செய்தல் (Retracing)\n- பாடப்பகுதியைத் தேர்ந்தெடுத்தல் (Material Selection)\n- தனிவேகக் கற்றல் (Self paced Learning)\n- திருத்தம் பெறுதல் (Getting Evaluated).\nமொழி ஆய்வகப் பயிற்சிகள்.\n- ஒலித்தல் பயிற்சிகள்\n- கேட்டல் பயிற்சிகள்\n- மொழிப் பயிற்சிகள்\n- கருத்துணரும் பயிற்சிகள்.\n\nநிறைகள்.\n- மொழி ஆய்வகத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன.\n- அவை மாணவர்கள் கலந்துரையாடும் அமர்வைக் கொண்டிருக்கின்றன.\n- எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்தே பயிற்றுவிப்பாளர் கூறும் கருத்துக்களைக் கேட்கச் சமமான வாய்ப்பை வழங்குகிறது.\n- பேசுவதற்குத் தயங்கும் மாணவர்களையும் தயக்கம் இல்லாமல் பேச வைக்கிறது.\n- மொழி ஆய்வகங்கள் மாணவர்களை சுதந்திரமாகப் பேசுவதற்கும், தங்கள் நண்பர்களிடையே பேசும் போது கூச்சமின்றிப் பேசுவதற்கும் உதவுகின்றன.\n- காதொலிக்கருவிகளின் மூலம் சரியான உச்சரிப்பு கேட்கும் என்பதால், அதைக் கேட்டு செயல்படுவதன்மூலம் தொடர்பு கொள்ளும் திறன்களை வளர்க்கிறது.\n- ஆய்வகக் கற்றல் காரணமாக மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வமும் உற்சாகமும் காண்பிப்பார்.\n- மாணவரின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்கலாம்.\n- அதனால் ஆசிரியர் தனிப்பட்ட வேகம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்துக்களை வழங்க முடியும்.\n- மாணவர் மைய அணுகுமுறையாக வகுப்பறைகளை அனுமதிப்பதன் மூலம் மாணவர்கள் தமது சொந்த வேகத்தில் பாடம் கற்றுக்கொள்ள முடியும்.\nகுறைகள்.\n- இம்மொழி ஆய்வகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை.\n- இந்தியா போன்ற சில நாடுகளில் இதற்கான பாடத்திட்டங்கள் இல்லை.\n- இது போன்ற மொழி ஆய்வகங்களில் அதிகபட்சமாக 60 மாணவர்களை மட்டுமே ஈடுபடுத்த முடியும்.\n- மாணவர்கள் உச்சரிப்பைக் கேட்பதற்கு போதுமான பொறுமையைக் கொண்டிருக்க மாட்டார்கள், அதனால் நடைமுறையில் பதிவு செய்வது மிகவும் கடினம்.\n- தொழில்நுட்பம் விரைவாக மாறுகிறது எனில், அதற்கான வழிமுறைகளின் மேம்பாட்டிற்கான ஒரு ஏற்பாடு இருக்க வேண்டும்.\n- இது நிதி அடிப்படையில் பள்ளிக்கான சுமையாக அமையும்.\n- கல்வி அமைச்சகம் மொழி ஆய்வகத்தை நிர்வகிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\n- இந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றால் மட்டுமே நம் பாடத்திட்டத்தில் மொழி ஆய்வகத்தைச் செயல்படுத்துவது பற்றிச் சிந்திக்கலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- Norma Garcia and Laurence Wolff: The Lowly Language Lab: Going Digital TechKnowLogia, November/December 2001\n- History of the Language Lab in the United States \n\n\n\n\n", "document_id": "ta_ta_103785"}, {"id": [72, 9], "question": "முதன்முதலில் <Query> ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.", "document": "ஜேவிபியின் தோற்றம்.\nஇலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர (Rohana Wijeweera) 1965 மே 14 அன்று இக் கட்சியை நிறுவினார். சோசலிச சமத்துவத்திற்குப் பாடுபடப் போவதாகக் கட்சி அறிவித்தது. அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினர். இவற்றால் கவரப்பட்ட படித்த வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்சாதியினர் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர்.\n\n1971ம் ஆண்டு கிளர்ச்சி.\n1971 மார்சசில் ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி ஆளும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண வீஜயவீர உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலைவர் சிறைக்குள் இருக்கும்பொழுதே 1971 ஏப்ரல் 5ம் திகதி இலங்கை அரசிற்கு எதிராக ஜேவிபியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தெற்கின் பல பாகங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிளர்ச்சியினை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியினைக் கோரியது. உதவிக்கு விரைந்த இந்தியா, சீனா நாடுகளின் உதவியுடன் ஆயுதக்கிளர்ச்சி இரண்டு வார காலத்தினுள் அடக்கப்பட்டது. ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முடிவில் ஜேவிபியினை இலங்கை அரசு தடை செய்தது.\n\n1977-1983 காலகட்டம்.\n1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்ற ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐதேக அரசு ரோகண வீஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜேவிபி மீதான தடையினையும் நீக்கியது. ஜே.வி.பி. நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்ததுடன், தேர்தல்களிலும் பங்குபற்றினர். 1982 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக ரோகண வீஜயவீர போட்டியிட்டு 275,000 வாக்குகளைப் பெற்றார். \n\n1983 ஜூலைக்கலவரம்.\nகொழும்பில் 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக் கலவரத்திற்கு ஜேவிபியினரே காரணமெனக் கூறி இலங்கை அரசால் மீண்டும் இவ்வமைப்பு தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் ஜேவிபினர் தலைமறைவாக இயங்கத்தொடங்கினர்.\n\n1990ன் பின்னர்.\nஜே.வி.பி. கட்சியானது புதிய தலைமைத்துவத்தின் கீழ் 1990 ன் பின்னர் மீள் கட்டியெழுப்பப்பட்டது. 1994 ம் ஆண்டிலிருந்து இடம் பெற்ற சகல தேர்தல்களிலும் பங்குபற்றி வருகின்றது. \n\n2001ம் ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் 9% வாக்குகளைப் பெற்றனர். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர்.\n\nஜே.வி.பி. தற்போது தேசியவாதம் சார்ந்த கொள்கையினைப் பின்பற்றி வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நோர்வே அரசு என்பவற்றிக்கெதிராக கடும் எதிர் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- உத்தியோகபூர்வ வலைத்தளம்\n- The 1971 Ceylonese Insurrection - Fred Halliday\n- A Lost Revolution The JVP Insurrection 1971\n- SRI LANKA - A LOST REVOLUTION? The Inside Story of the JVP by Rohan Gunaratna \n- Indian Intervention in Sri Lanka : The Role of India's Intelligence Agencies \n\n\n\n\n", "document_id": "ta_ta_2164"}]
[{"id": [73, 0], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்.\n1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது.\n\nஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்.\nபதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்.\n1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.\nகெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றனர்.\n\nஅதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்.\n1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது.\n\nதமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்.\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம்.\n\nதமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்.\n1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.\n\nசர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்.\n2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3533"}, {"id": [73, 1], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "1. காளிதாஸ், இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5331"}, {"id": [73, 2], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "நடிகர்கள்.\n- அக்கினேனி நாகேஸ்வர ராவ் (கயாசு மஜ்னு)\n- பானுமதி ராமகிருஷ்ணா (லைலா)\n- முக்கமாலா (அமீர் சர்வார்)\n- சி. எஸ். ஆர்.\n- ஸ்ரீரஞ்சனி (ஜரீனா)\n- சிவராவ் (அன்வர்)\n- ஆரணி சத்யநாராயணா\n- சீதாராம் (மௌலவி)\n- ஹேமலதா (லைலாவின் தாயார்)\n- சுரபி பாலசரசுவதி\n- பேபி கிருஷ்ணவேணி (பால லைலா)\n- சிட்டிபாபு (பால கயாசு)\n- கே. பி. சுப்பாராவ்\n- லலிதா\n- பத்மினி\n\nதகவல்கள்.\nலைலா மஜ்னு திரைக்கதை ஊமைப் படமாக முதலில் 1922 ஆம் ஆண்டில் ஜே. ஜே. மதன் தயாரிப்பிலும், பின்னர் 1927 இல் மணிலால் ஜோசியின் இயக்கத்திலும் வெளிவந்தது. 1931 ஆம் ஆண்டில் கஞ்சிபாய் ரத்தோட் இயக்கத்தில் இந்தியில் பேசும் படமாக வெளிவந்தது. ஜே. ஜே. மதன் 1931 இல் மீண்டும் இந்தியில் வெளியிட்டார். 1936 இல் ஈஸ்ட் இந்தியா பிக்சர்சு பாரசீக மொழியில் வெளியிட்டது. 1940 இல் தர்மவீர் சிங் பஞ்சாபி மொழியில் வெளியிட்டார். 1941 இல் பஷ்தூ மொழியில் வெளியிடப்பட்டது. 1945 இல் சுவரன் லதா, நசீர் அகமது ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது.\n\n1949 அக்டோபரில் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டு, பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1949 நவம்பரில் வெளியிடப்பட்டது. 1950 இல் எஃப். நாகூரின் இயக்கத்தில் லைலா மஜ்னு என்ற பெயரில் டி. ஆர். மகாலிங்கம், எம். வி. ராஜம்மா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது. இதே திரைக்கதை 1953 இலும், 1976 இலும் (இந்தி, வங்காளம்), பின்னர் 1982 இலும் வெளிவந்தன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- லைலா மஜ்னு\n\nவெளி இணைப்புகள்.\n- (Tamil)\n\n\n\n\n", "document_id": "ta_ta_120605"}, {"id": [73, 3], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.\n\nஇந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.\n\nபாத்திரங்கள்.\n- பி. ஜி. வெங்கடேசன் - காளிதாஸ்\n- டி. பி. ராஜலட்சுமி - இளவரசி வித்யாதரி\n- எல். வி. பிரசாத் - கோயில் பூசாரி\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன \"ரத்தினமாம் காந்தி கை பானமாம்\", \"இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை\" போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியுள்ளார்.\n\nதுணுக்குகள்.\n- காளிதாஸ் படத்தில் கதாநாயகி வித்தியாதிரி (டி. பி. ராஜலட்சுமி) தமிழில் பேசிப் பாடுகின்றார். அவருக்குக் கதாநாயகன் காளிதாசன் (பி. ஜி. வெங்கடேசன்) தெலுங்கில் மறுமொழி உரைக்கிறார். சில துணை நடிகர்கள் இந்தியிலும் பேசியுள்ளார்கள்.\n\n- இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.\n- அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம் (படம்)இது: ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப் பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’..\n\nவெளி இணைப்புகள்.\n- காளிதாஸ் - திரைப்பட விமரிசனம், கல்கி எழுதியது, ஆனந்த விகடன், நவம்பர் 16, 1931\n- A reel revolution from 85 years ago\n\n\n\n\n", "document_id": "ta_ta_6836"}, {"id": [73, 4], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன். பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். \"தென்னிந்திய சைகால்\" எனத் திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.\n\nநடித்த திரைப்படங்கள்.\n- காளிதாஸ் (1931)\n- பட்டினத்தார் (1936)\n- அம்பிகாபதி (1937)\n- தாயுமானவர் (1938)\n- ஜோதி (1939)\n- சகுந்தலை (1940)\n- சதி முரளி (திரைப்படம்) (1940)\n- திலோத்தமா (1940)\n- பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) (1940)\n- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)\n- வேதவதி (சீதா ஜனனம்) (1941)\n- சன்யாசி (1942)\n- மாயஜோதி (1942)\n- கங்காவதார் (1942)\n- பொன்னருவி (1947)\n- கங்கணம் (1947)\n- ஜம்பம் (1948)\n- ஞானசௌந்தரி (1948)\n- பிழைக்கும் வழி (1948)\n- கலியுகம் (1952)\n\nபாடல்கள்.\n- 1939 இல் வெளியான ஜோதி திரைப்படத்தில் \"விபவசுகுண தேவா\", \"பிரம்மன் எழுத்தினால்\", \"அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம்\" ஆகிய பாடல்களைப் பாடினார்.\n- 1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து \"பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே\" என்ற பாடலைப் பாடினார்.\n\nமறைவு.\nபி. ஜி. வெங்கடேசன் தனது 40 ஆவது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89900"}, {"id": [73, 5], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "முதல் பேசும் படமான தமிழில் முதன் முதலாக வெளிவந்த (1931) \"காளிதாஸ்\" படத்தில் காந்தியைப் பற்றியும், அவரின் ஆயுதமான ராட்டிணத்தைப் பற்றியும் பாடல்கள் இடம் பெற்றன. பின்னர் தென் இந்திய திரை உலகில் வசூலில்வெற்றி பெற்ற முதல் படம் 1933 வெளி வந்த “வள்ளி திருமணம்” என்பதாகும். இப்படத்தில் பாடல் வரிகள் மூலம் \"வெளைக் கொக்குகள்” என்ற வரிகள் மூலம் வெள்ளைக் காரர்களின் செயல்களை கண்டித்து கூறினார். 1936-ல் கே.சுப்பிரமணியன் உருவாக்கிய \"நவீன சாரஸ்\" சுகாதார படத்தில் காந்தியடிகளின் தேசபங்கு பற்றி எடுத்துரைத்து மக்களை சிந்திக்கச் செய்ய வைத்தார். பின்னர் \"தியாக பூமி\" என்ற திரைப்படம் கணவனும், மனைவியும் நாட்டுக்காக எவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற கருத்தை எடுத்துரைத்தது. \n\"பரஞ்ஐோதி\" 1937, 1939-ல் வெளிவந்த \"மாதரூ பூமி\", 1970 வெளிவந்த \"தமிழ்த்தாய்\", 1947-ல்வெளி வந்த \"நாம் இருவர்\" நாம் இருவர்படத்தில்\nஆடுவோமே பள்ளுப் பாடுவோமே\n\nவெற்றி எட்டுத்திக்கும் மெட்ட\n\nகொட்டு முரசே\n\nஎன்ற விடுதலை வரிகள் நாட்டுப்பற்றினை மக்கள் மத்தியில் ஊட்டின. பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் மிகவும் கடினமான தணிக்கை முறைகள் இருந்த போதிலும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கதாசிரியார்கள், பாடல் ஆசிரியார்கள், மிகவும் சாதுயமாக திரைப்படங்களில் நாட்டுப் பற்றையும், விடுதலைப் போர் முழக்கத்தையும் மக்களின் மனதை ஆழமாக தொடும் வகையில் இடம் பெறச் செய்தனர்.\n\nசான்று.\nதர்மராஜ்.ஜே.,(2015), இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, சிவகாசி:டென்சி பப்ளிகேஷன்ஸ்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115377"}, {"id": [73, 6], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "திரைப்படத்துறை.\nஇயக்குநர்.\n1995-ம் ஆண்டு \"முறை மாமன்\" திரைப்படம் மூலமாக சுந்தர் சி. அறிமுகமானார், அதன்பிறகு \"முறை மாப்பிள்ளை\", என்ற அருண் விஜய்யுடைய முதல் படத்தை இயக்கினார். ரசினிகாந்துடைய \"அருணாச்சலம்\", \"கமல்ஹாசனுடைய\" \"அன்பே சிவம்\" மட்டுமின்றி நடிகர்கள் கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார், மற்றும் அஜித்குமார் ஆகியோருடைய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.\n\nநடிகர்.\n2006-ம் ஆண்டு தன்னுடைய இயக்குநர் பணியை விடுத்து, \"தலை நகரம்\" திரைப்படம் மூலமாக நடிகரானார். ஆரம்பத்தில் சரியாக போகாவிட்டாலும், பின்னர் இத்திரைப்படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. 2007-ம் ஆண்டு வெளிவந்த \"வீராப்பு\" திரைப்படமும் 2008-ம் ஆண்டு சக்தி சிதம்பரத்தின் நடிப்பில் வெளியான \"சண்டை\" திரைப்படமும் வெற்றி அடைந்தன. அயினும் அதனைத் தொடர்ந்து வெளியான திரைப்படங்களான \"ஆயுதம் செய்வோம்\", \"பெருமாள்\", \"தீ\" உள்ளிட்டவைகள் ஓரளவே ஓட \"ஐந்தாம் படை\", \"குரு சிஷ்யன்\", \"வாடா\", \"நகரம்\" உள்ளிட்டவை படுதோல்வியைத் தழுவின. தற்போது இவர் நடிக்கும் திரைப்படமான முரட்டுக் காளை ஏற்கனவே 1980-களில் வெளியான திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.\n\nசின்னத்திரை அறிமுகம்.\n2017-ம் ஆண்டில், தென்னிந்திய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் \"நந்தினி\" என்று தொடர் அவரின் மனைவி குஷ்பு அவர்களோடு இணைந்து தயாரித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44492"}, {"id": [73, 7], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nதஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் ராஜலட்சுமி. தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையினால் பிறந்த வீட்டுக்கே வந்த ராஜலட்சுமியின் தந்தையும் இறக்கவே விதவைத் தாயுடன் வறுமையுடன் திருச்சி வந்து சேர்ந்தார்.\n\nமேடை நாடகங்களில் நடிப்பு.\nநாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய பயிற்சி இராஜலட்சுமிக்குக் கிடைத்தது. திருச்சியில் அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த சாமாண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ராஜலட்சுமிக்கு சந்தர்ப்பம் கிட்டியது. தனது 11 வயதில் நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் \"பவளக்கொடி\". அதன் பின்னர் கே. எஸ். செல்லாப்பாவின் நாடகக் கம்பனியில் சேர்ந்து நடித்தார். பின்னர் கே. பி. மொய்டீன் சாகிப் நாடக மன்றத்தில் மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள். பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.\n\nஅதன் பின்னர் எஸ். ஜி. கிட்டப்பாவுடன் ராமா பட்டாபிஷேகம், எம். கே. தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி ஆகிய சில நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் பல பிரபலங்களுடன் இராஜலட்சுமி நடித்திருந்த போதும் வி. ஏ. செல்லப்பாவுடன் இவர் வெற்றிகரமாக இணைந்து நடித்துப் பாராட்டுப் பெற்றார்.\n\nதான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். அதே போல கருநாடக இசைப் பாடல்களையும் பாடினார். \"இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...\", \"இராட்டினமாம் காந்தி கைபாணமாம்...\" போன்ற இவர் பாடிய தேசபக்திப் பாடல்களும் வெகு பிரபலம். தேச பக்திப் பாடல்களைப் பாடியதற்காக பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறையும் சென்றிருக்கிறார்.\n\nதிரைப்படத்துறையில்.\nஊமைப் படங்களில்.\n1917 இல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மௌனப் படமான \"கீசகவதம்\" என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். 1929 இல் ஊமைப் படங்களைத் தயாரித்து வந்த ஜரைல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ. நாராயணன் ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ எனும் ஊமைப்படத்தில் மாதவியாக நடிக்க வைத்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமைத் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் \"இராஜேசுவரி\" (1931) போன்ற சில ஊமைப்படங்களில் நடித்தார். அன்றில் இருந்து அவர் 'சினிமா ராணி' என்று புகழ்பெற்றிருந்தார்.\n\nகுறும் படத்தில்.\nதமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் இராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த \"குறத்தி பாட்டும் நடனமும்\" என்ற அந்தக் குறும்படம் நான்கு சுற்றுக்களை மட்டுமே கொண்டது. இந்தப் படமும் 1931ல் தான் வெளியானது.\n\nபேசும் படங்களில்.\nதமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் இவர் நடித்து வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி. இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக கே. சுப்பிரமணியம் ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து பம்பாய்க்கு அனுப்பினார். இத்திரைப்படம் 1931 அக்டோபர் 31 இல் சென்னையில் கினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படத்தில் ராஜலட்சுமி \"காந்தியின் கைராட்டினமே\" என்ற பாடல் உட்பட இரு பாடல்களும் பாடி, குறத்தி நடனமும் ஆடினார்.\n\nகாளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜலட்சுமி ராமாயணம் (1932) படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். இக்காலகட்டத்திலேயே இவருக்கு சினிமா இராணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரிச்சந்திரா, கோவலன், சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். 1933 இல் டி.பி. ராஜலட்சுமி நடித்து வெளிவந்த வள்ளி திருமணம் தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும்.\n\nஅக்காலத்தில் அவருடன் சேர்ந்து நடித்த டி. வி. சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார். கல்கத்தாவில் சேர்ந்து வாழ்ந்தார்கள். அங்கே பிரௌபதி, அரிச்சந்திரா குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்கள்.\n\nஇயக்குநராக.\nகல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி சிறீ ராஜம் டாக்கீசு என்ற கம்பனியைத் தொடங்கி மிஸ் கமலா என்ற பெயரில் தானே கதைவசனம் எழுதி கதாநாயகியாக நடித்து தயாரித்து இயக்கி வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. இப்படம் 1936 இல் வெளிவந்து தோல்வி அடைந்தது. தொடர்ந்து மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி. பி. ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி. பி. ராஜசேகரன் கவனித்து வந்தார்.\n\nஎழுதிய புதினங்கள்.\n- \"கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்\"\n- \"விமலா\"\n- \"சுந்தரி\"\n- \"வாஸந்திகா\"\n- \"உறையின் வாள்\"\n\nவிருதுகள்.\n- கலைமாமணி விருது, 1961\n\nஇறுதிக் காலம்.\nடி. பி. இராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு 1964 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு கமலா மணி என்ற சொந்த மகளும் மல்லிகா என்ற வளர்ப்பு மகளும் உள்ளனர்.\n\nஉசாத்துணை.\n- தமிழ் சினிமாவின் முதல் சாதனைப் பெண்\n- வீரகேசரி, சூலை 10, 2011\n\nவெளி இணைப்புகள்.\n- - \"பரஞ்சோதி\" (1945) திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமி பாடிய பாடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15703"}, {"id": [73, 8], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "வகை.\nவரலாற்றுப்படம் / நாடகப்படம்\n\nதுணுக்குகள்.\n- தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்.\n- 100 நாட்கள் திரையில் தொடர்ந்து ஓடி சாதனை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7984"}, {"id": [73, 9], "question": "1931 ம் ஆண்டில் வெளிவந்த <Query> தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.", "document": "இளமைப்பருவம்.\nசுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.\n\nகலைத்துறை.\nபாடகர்.\nசுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.\n\nநடிப்பு.\nஇவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்ப்பார்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.\n\nஇசையமைப்பு.\n2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஃபேசுபுக்கில் சுருதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_20784"}]
[{"id": [75, 0], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "இதன் கணிதவியல் வரையறை:\n\n\n\nt - பிளாங்க் நேரம்\n\nformula_2 - குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி\n\nG - ஈர்ப்பு மாறிலி\n\nc - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்\n\ns - SI அலகு முறையில் காலத்தின் அலகு (நொடி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_29153"}, {"id": [75, 1], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "2013 தரவுகள் வெளியிடப்படல்.\nஐரோப்பியர் தலைமையில் அமைந்த ஆய்வாளர் குழு பிளாங்க் திட்டத்தின் பகுதியாக, அண்டத்தில் நுண்ணலை பரவியிருக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்ட விண்வெளி அமைப்புப் படம் (\"all-sky map\") ஒன்றினை மார்ச்சு 21, 2013இல் வெளியிட்டது.\n\nஇந்தப் படத்தை நோக்கும்போது, அண்டம், இதுவரை அறிவியலார் நினைத்ததைவிட சற்றே கூடுதல் பழைமையானதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இப்படத்தின்படி, அண்டம் தோன்றி 370,000 ஆண்டுகள் ஆனபோது ஆழ்விண்வெளியில் தட்பவெப்ப நிலையின் துல்லியமான மாற்றங்கள் பதிவாயின. அண்டம் தோன்றி ஒரு வினாடியின் டிரில்லியன் பகுதியை விடவும் குறைந்த நேரத்தில் (10) எழுந்த அலைகளின் பதிவுகளை மேற்கூறிய மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. அந்த அலைத் துகள்களிலிருந்துதான் இன்று நாம் காணக்கூடிய விண்மீன் பேரடைகளும் (\"galaxy clusters\") கரும்பொருளும் (\"dark matter\") உருவாயின என்று தெரிகிறது.\n\nபிளாங்க் திட்டத்தின் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, அண்டத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இதுவரையிலும் அண்டம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பு அல்லது பெருவிரிவு (\"Big Bang\") என்னும் நிகழ்விலிருந்து தோன்றியது என்று அறிவியலார் கணக்கிட்டிருந்தனர். துல்லியமாகக் கூறப்போனால், அண்டம் 13.798 ± 0.037 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. மேலும் அண்டத்தின் 4.9% பகுதி பருப்பொருளாக உள்ளது; 26.8% பகுதி கரும்பொருளாக உள்ளது; எஞ்சிய 68.3% பகுதி கருப்பு ஆற்றலாக (\"dark energy\") உள்ளது.\n\nமேலும், அண்டம் விரிந்துகொண்டே செல்கின்றது என்று அறிவியலார் கண்டுபிடித்து, அது எந்த வேகத்தில் விரிந்து செல்கின்றது என்பதையும் கணித்துள்ளார்கள். இந்தக் கணிப்பையும் பிளாங்க் ஆய்வாளர்கள் இப்போது மாற்றிக் கூறுகின்றார்கள். ஹபிள் விதி கூறுவதில் ஹபிள் மாறிலி உள்ளது. அந்த மாறிலி இதுவரையிலும் 69.32 ± 0.80 (km/s)/Mpc என்று கணிக்கப்பட்டது. பிளாங்க் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புப்படி, ஹபிள் மாறிலி 67.80 ± 0.77 (km/s)/Mpc என்றிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்த மிகத் துல்லியமான சிறிய மாற்றம் வானியல் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய அதிசயச் செய்தியாக இருந்தது. \n\nவெளி இணைப்புகள்.\n- Planck Science Team website\n- Planck Spacecraft Operations website\n- Planck Science & Technology website\n- Planck mission overview at NASA.gov\n- Jettison of encapsulated Planck as seen from Herschel\n- Cardiff School of Physics and Astronomy: HFI team\n\n\n\n\n", "document_id": "ta_ta_21592"}, {"id": [75, 2], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "பிளாங்க் தொலைவு என்பது,\n\nformula_1 - பிளாங்க் ‌நீளம்\n\nformula_4 - குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி\n\nG - ஈர்ப்பு மாறிலி\n\nc - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்\n\nவட்ட அடைப்புக்குறியில் இருக்கும் இரண்டு இலக்க எண்கள், தெரிவிக்கப்பட்ட மதிப்பிலிருந்து கணக்கு செய்யப்பட்ட மதிப்பீட்டுத் திட்டப்பிழையை குறிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29226"}, {"id": [75, 3], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் நிகழ்தகவுப் பரம்பல் மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.\n\nஒரு அணுவின் இடத்தை ஃபோட்டான் துகள் கொண்டு அளக்க முற்படும்போது, தெறிக்கும் ஃபோட்டான் அணுவின் உந்தத்தை குறித்துச் சொல்லமுடியாத அளவினால் மாற்றுகிறது. இந்த அளவு இட அளவையின் துல்லியத் தன்மைக்கு எதிர் விகிதசமமாகும். சோதனை ஒழுங்குகள் எப்படி இருப்பினும், இந்த ஐயப்பாட்டுத் தன்மையின் அளவை, இக் கொள்கையினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு அளவுக்குக் கீழ் குறைக்க முடியாது. \n\nஎடுத்துக்காட்டாய், ஒரு துகளின் இருப்பிடம் \"x\" மற்றும் திணிவுவேகம் \"p\" ஆகிய இணையுள் ஏதேனும் ஒன்று எந்தளவிற்குத் துல்லியமாய் கணக்கிடப்படுகிறதோ அந்தளவிற்கு மற்றொன்றை அறிவதில் துல்லியமற்றத் தன்மை ஏற்படும். இதுபோன்றதோர் வரையறை இருக்கிறது என்று வெர்னர் ஐசன்பர்க்கால் பட்டறிவுசார் கோட்பாடாய் 1927-இல் முன்மொழியப்பட்டது. எனவே அவரது பெயரால் இது சிலசமயங்களில் ஹைசன்பர்க் கொள்கை என்றும் அறியப்படும். பின்னர் அதே ஆண்டில் இன்னும் முறையான ஒரு சமனிலி, இருப்பிடத்தின் திட்டவிலக்கம் σ மற்றும் திணிவுவேகத்தின் திட்டவிலக்கம் σ ஆகியவற்றை தொடர்புபடுத்தி, ஏர்ல் ஹெஸ்ஸி கென்னார்டு என்பரால் வருவிக்கப்பட்டது (1928-இல் ஹெர்மன் வே என்பவராலும் தனியாய் இதே சமனிலி வருவிக்கப்பட்டது)\n\nformula_1\n\nஇங்கு \"ħ\" என்பது குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி.\n\nதொடக்கத்தில், அறுதியின்மைக் கொள்கை, இயற்பியலில் கிட்டத்தட்ட இதேபோன்று இருக்கும் மற்றொரு விளைவு ஒன்றுடன் குழப்பிக்கொள்ளப்பட்டது, அது நோக்காளர் விளைவு, குறிப்பிட்ட சில அமைப்புகளைப் பற்றி அளந்தறிகையில் அளக்கும் செயலால் அவ்வமைப்புகளில் சிறிதேனும் தாக்கம் ஏற்படாமல் தவிர்க்க இயலாது என்பதே அவ்விளைவு. குவாண்டம் அளவில் ஹைசன்பர்க் அப்படி ஒரு விளைவையே குவாண்டம் அறுதியின்மைக்கான இயற்பிய “விளக்கமாக” அளித்தார். ஆனால் தற்பொழுது அறுதியின்மை வேறு என்பதும், அது அலை-போன்ற அனைத்து அமைப்புகளின் பண்புகளில் இயல்பாய் பொதிந்திருக்கின்றது என்பதும், அது குவாண்டம் இயற்பியலில் அனைத்து பொருட்களின் பருப்பொருள் அலை இயல்பால் உண்டாகிறது என்பதும் நன்கு அறிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனவே, அறுதியின்மைக் கொள்கை என்பது குவாண்டம் அமைப்புகளின் ஒரு அடிப்படை பண்பைச் சொல்வதாகும், தற்போதைய தொழில்நுட்பத்தின் அளந்தறிதல் திறத்தினைப் பற்றிக் கூறுவதன்று. அளந்தறிதல் என்று குறிக்கப்படுவது ஒர் இயற்பியன் நோக்காளன் பங்கேற்கும் செயலை மட்டுமே குறிப்பதன்று, அது பொதுவில் பருப்பொருள்கள் மற்றும் குவாண்டம் பொருட்கள் இடையிலான எந்தவொரு இடைவினையையும் குறிப்பிடுவது என்பதை இங்கே வலியுறுத்த வேண்டும். \n\nகுவாண்டம் இயக்கவியலில் அறுதியின்மைக் கொள்கை இத்துணை அடிப்படைப் பண்பாய் இருப்பதனால், குவாண்டம் இயக்கவியலின் இயல்பான சோதனைகள் அனைத்தும் அதன் கூறுகளை எப்பொழுதும் உணர்த்தும். எனினும், சில சோதனைகள் அறுதியின்மையின் ஒரு குறிப்பிட்ட வடிவினைச் சோதிப்பதற்காகவே வடிவமைக்கப்படுவதும் உண்டு, எடுத்துக்காட்டாய், மீக்கடத்தி அல்லது குவாண்டம் ஒளியிய அமைப்புகளில் எண்-கட்டம் அறுதியின்மை சமனிலிகளைச் சோதித்தல் போன்றவை. இதன் பயனாக்கம் ஈர்ப்பலை குறுக்கீட்டுமானி போன்றவற்றிற்குத் தேவைபடுவதைப் போன்ற மிகமிகக் குறைந்த இரைச்சல் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்குவது ஆகும்.\nவெளி இணைப்புகள்.\n- The certainty principle\n\n\n\n\n", "document_id": "ta_ta_50845"}, {"id": [75, 4], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "குறியீடு: (ஆங்கிலம்: s; தமிழ்: வி அல்லது வினாடி அல்லது நொடி) சுருக்கக் குறியீடு: (சுருக்கக் குறியீடு: ஆங்கிலம்: s; தமிழ்: வி). \n\nமணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நொடிகள் அல்லது வினாடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம். சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே  நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே SI அலகில் நொடி அல்லது வினாடி எனப்படுகிறது. \n\nநொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு. 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும். \n\nவரையறை வரலாறு.\nஆரம்பகால நாகரிகங்கள்:.\nஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை. \n- கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன.\n- ஹெலனிய கால வானியலாளர்களான ஹிப்பார்க்கஸ் (கி.மு 150 கி.மு.) மற்றும் தொலெமி (சி.டி. 150) ஆகியோர், மணிநேரத்தை அறுபது பகுதிகளாகப் (அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அமைப்பு) பிரித்தனர். ஒரு சராசரி மணி நேரத்தை (1/24 நாள்) என்றும், ஒரு மணி நேரத்தின் எளிய பின்னக்கூறுகள் (1/4, 2/3, முதலியன) என்றும், மற்றும் நேரக் கோணத்தை (1/360 நாள் அல்லது அதற்குச் சமமான நான்கு நவீன நிமிடங்கள்) என்றும் பயன்படுத்தினர்.\n- கி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது  1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது.  இதன் துல்லியத் தன்மை  2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.\n- பாபிலோனியர்கள் மணிநேரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 120 நவீன நிமிடங்கள் கொண்ட இரட்டை கால அளவு பயன்படுத்தப்பட்டது. ஒரு கால அளவு-நான்கு நீடித்த நிமிடங்களாக கணிக்கப்பட்டது. ஒரு பார்லிகார்ன் என்பது 3 1/3 நவீன வினாடிகள் நீடிக்கும் (நவீன ஹீப்ரூவின் காலண்டர் வளைவு), ஆனால், அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ்  சிறிய அலகுகளாகப் பிரித்தெடுக்கப்படவில்லை.\n\nசந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்:.\n- சிர்கா 1000, பாரசீக அறிஞர் அல்-பிருனி அரபு மொழியில் வினாடி அல்லது நொடி என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு அமைவாதைகளுக்கு இடையே உள்ள காலத்தை வாரங்கள், நாட்கள், மணிநேரம், நிமிடங்கள், வினாடிகள், மூன்றாவது மற்றும் நான்காவது பிற்பகல் ஞாயிறு எனப் பிரித்துள்ளார்.\n- 1267 ஆம் ஆண்டில், இடைக்கால விஞ்ஞானி ரோஜர் பேகன், லத்தீன் மொழி அறிக்கையில், மூன்றாவது மற்றும் நான்காவது முழு நிலா எனப்படும் பூரணைகளுக்கு இடையேயான பிரிவைக் கொண்டு மணிநேரங்கள் (ஹொரே-horae), நிமிடங்கள்(மினுடா-minuta), விநாடிகள்(செகுண்டா-secunda), மூன்றாவது(டெர்ஷியா-tertia) மற்றும் நான்காவது(குவார்டா-quarta) ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்காட்டியில் வரையறுத்தார்.\n- நவீன நொடிகள் அல்லது வினாடிகள், பின்வருமாறு தசம எண்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன - மூன்றாவது குறியீட்டு சொல்  (⁄ வினாடிப்பகுதி) பிற மொழிகளிலும்  நொடிகள் அல்லது வினாடிகள் என்ற வார்த்தைப் பயன்பாடு உள்ளது. உதாரணம்: போலிய மொழி (டர்க்ஜா-\"tercja\") மற்றும் துருக்கிய மொழி (சலிசெ-\"salise\").\n\nஇயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்:.\n16 ஆம் நூற்றாண்டின் கடைசியில்,  நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின.  இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது.  இது சூரிய மணிகாட்டி மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது.\n\nஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf)  சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம்  16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம்  உருவாக்கினார். 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.}} 1581ல் டைக்கோ பிராகி மறுசீரமைக்கப்பட்ட  கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார்.\n\n1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன் செயல்பட்டது. ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார் 1670 ஆம் ஆண்டில், லண்டன் கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, கிறித்தியான் ஐகன்சின் அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.  1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார். \n\n1832 இல், கார்ல் பிரீடிரிக் காஸ் தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை அலகுகளில், நேரத்தின் அடிப்படை  அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) \"விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்\" என ஒப்புக் கொண்டுள்ளனர்.\n\nஒரு வருடத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில்: \n\nபுவியின் இயக்கம் சார்ந்த, நியூகோம்பின் (Newcomb) சூரிய இயக்க அட்டவணையில் (1895) ந்ப்டிகள் பற்றி விவரிக்கப்பட்டது. 1750க்கும் 1892க்கும் இடைப்பட்ட  காலத்தில் வானியல் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு,  சூரிய இயக்கத்தின் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அட்டவணைகள் நியூகொம்ஸின் சூரிய இயக்கத்தை ஒட்டியவை. (1900 முதல் 1983 வரை). மேலும், எர்னெசுட்டு வில்லியம் பிரவுனின் நிலவு அட்டவணைகள் 1923 முதல் 1983 வரை பயன்படுத்தப்பட்டன.\n\nசீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்:.\nபல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து  இங்கிலாந்தின்  டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படையின் வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், சீசியம் அணுவின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர். இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. \n\nஅவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர். \n\nசார்பியல் ரீதியாக, SI வினாடி மதிப்பு பூமிவடிவத்தின் மற்றும் சுழற்சியின்  சரியான நேரமாக வரையறுக்கப்படுகிறது.\n\nமுன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்:.\nலட்லோ எட் ஆல் (Ludlow et al) மேற்கோள்: இன்று, நுண்ணலைப் பகுதியில் செயல்படும் அணு கடிகாரங்களுக்கு, ஒளியியல் அணு கடிகாரங்கள் ஒரு சவாலாக அமையும்.\n\nகனடிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் 2.5 × 10 \"ஒப்பீட்டளவில் நிச்சயமற்றது\" என்பதைக் குறிக்கிறது.  அயோடின் (அணு எடை 127) மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அணு கடிகாரத்திற்கு பதிலாக, ஸ்ட்ரான்சியம் (அணு எடை 88) அயனி பொறியைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.\n\nநிச்சயமற்ற நிலைகள் நுண்ணலைப் பகுதியில் உள்ள NIST-F1 சீசியம் அணுக் கடிகாரத்தை எதிர்த்து நிற்கின்றன, அதிர்வெண் அடிப்படையில் ஒரு நாளின் பகுதிகள் சராசரியாக பத்தின் அடுக்கு பதினாறு என்று மதிப்பிடப்படுகின்றன.\n\nஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மீ நுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும்.\nஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32346"}, {"id": [75, 5], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "C = νλ ஆகும்.\n\nஇங்கு λ என்பது அலை நீளமாகும். இதன் அலகு m என்று கொடுக்கப்படுகிறது. ν என்பது அதிர்வெண்ணாகும். எனவே 1/λ என்பது ஒரு மீட்டரில் உள்ள அலைகளின் எண்ணாகும். இது ν என்று எழுதலாம்.\n\nE = hν. எனவே E ஃபோட்டானின் ஆற்றலைக் குறிக்கும்.\n\nE = hc/λ. \n\nஇதுவே E= hcν ஆகும்.\n\nஇச்சமன்பாடு, ஒளியனின் ஆற்றல், பிளாங்க் மாறிலி, அலை எண் இவைகளுக்குள்ள தொடர்பினைக் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54993"}, {"id": [75, 6], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "ஓர் \"கரும் பொருளுக்கு\" பிளாங்கின் விதி தருவதாவது: \nஇதில், \nformula_3 (ஒளிச்செறிவு அல்லது பொலிவு) என்பது ஓர் அலகு திண்மக்கோணத்தில் ஓர் அலகு நேரத்தில் ஓர் அலகு பரப்பில் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றல் மற்றும் formula_1 , formula_5 இடையே நடைப்பெறும் அதிர்வெண் நெடுக்கம்; formula_6 என்பது கரும்பொருளின் வெப்பநிலை; formula_7 என்பது பிளாங்க் மாறிலி; formula_1 என்பது அதிர்வெண்; formula_9 என்பது ஒளியின் வேகம்; மற்றும் formula_10 என்பது போல்ட்ஸ்மான் மாறிலி. \n\n\n\n\n", "document_id": "ta_ta_61552"}, {"id": [75, 7], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "இயற்பியல் காலம் என்பது அதனுடைய அளவீட்டால் அளவிடப்படுகிறது. கடிகாரம் காட்டும் அளவை காலத்தின் அளவாகக் கொள்ளலாம். காலமும் நீளம் நிறை அடிப்படை அளவுகளை போலவே இதுவும் ஸ்கேலார் அளவாகும். இயற்பியலில் உள்ள கருத்துக்களான இயக்கம், இயக்க ஆற்றல், முடுக்கம் போன்ற பல கருத்துக்கள் காலத்தை சார்ந்தே உள்ளன. காலத்தை கடைப்பிடிப்பது என்பது தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சார்ந்த பிரச்சனை என்பதுடன் அவற்றை பதியவைப்பதும் அடிப்படையாகும்.\n\n=== கடிகாரம் கண்டுபிடிக்கும் முன் காலத்தை கணக்கிட்ட விதம் ·\n\nகாலத்தின் அலகு:.\n காலத்தை எஸ்.ஐ அலகு முறையில் வினாடி என்ற அலகால் அளக்கிறோம். இதனை (வி) என்ற எழுத்தால் குறிக்கிறோம்.\n\nகாலத்தின் கருத்துருக்கள்.\n கலியோ மற்றும் நியுட்டன் உட்பட 20 ஆம் நுாற்றாண்டு வரை எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் நேரம் என்பது சமமான ஒன்று என நினைத்து இருந்தனர். காலத்தின் நவீனக் கோட்பாடு என்ஸ்டீன் சார்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது. காலம் என்பது சார்பு இயக்கத்தைப் பொறுத்து மாறுபடும். காலம் என்பது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பெரு வெடிப்பு நிகழ்ச்சியிலருந்து தொடங்கியது எனலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112026"}, {"id": [75, 8], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "11 ஆண்டு சூரியப்புள்ளி மாறும் சுற்று சூரியக் கதிர்வீச்சை 0.1% மாற்றுகிறது. \n\nவரலாற்றில் சூரிய மாறிலி அளவீடுகள்.\n1838 ல் கிளாடு பவுலட் (Claude Pouillet) தனது எளிய கதிரவ அனல்மானியின் மூலம் சூரிய மாறிலியின் அளவை தோராயமாக 1.228 kW/m² எனக் கணக்கிட்டார், இது இன்றைய அளவிற்கு மிக நெருக்கமாக உள்ளது. \n\n1875 ல் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சூல்சு வயோல் (Jules Violle) சூரிய மாறிலியின் அளவை 1.7 kW/m² எனக் கணக்கிட்டார். \n1884 ல் கலிபோர்னியாவைச் சேர்ந்த சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே சூரிய மாறிலியின் அளவை 2.903 kW/m² எனக் கணக்கிட்டார்.\n\n1902 முதல் 1957 வரை சார்லசு கிரேலி அபெட் (Charles Greeley Abbot) மிக உயரமான பகுதியிலிருந்து சூரிய மாறிலியின் அளவை 1.322 மற்றும் 1.465 kW/m² இடையே இருப்பதைக் கண்டறிந்தார். சூரிய மாறிலியின் அளவில் ஏற்படும் மாற்றத்திற்குக் காரணம், சூரியனில் ஏற்பட்ட மாற்றமே அன்றி புவி வளி மண்டலத்தால் அல்ல என்பதைக் கண்டறிந்தார்.\n\n1954 ல் சூரிய மாறிலியின் அளவு 2.00 கலோரி/ நிமிடம்/ சதுர செமீ ± 2% என கணக்கிடப்பட்டது. \n\nமற்ற கருவிகளுடன் ஒரு ஒப்பீடு.\nசூரியக் கதிர்வீச்சு.\nநேரடியாக வரும் சூரியக் கதிர்வீச்சு, புவி வளி மண்டலத்தில் 6.9% அளவிற்கு ஓராண்டிற்கு மாறுகிறது (சூரிய மாறிலி மாறும் வீதம் சனவரி முதல் 1.412 kW/m² சூலை வரை 1.321 kW/m²), இது சூரியனுக்கும் புவிக்கும் இடையையுள்ள தூரம் மாறிக்கொண்டேயிருப்பதால் இந்த மாற்றம் நிகழ்கிறது.\nசூரிய மாறிலியை அளப்பதற்கு 1 வானியல் அலகை தூரமாகக் கொள்வதால் புவிச் சுற்றுப்பாதையின் வட்டவிலகல், அதன் அளவை மாற்றுகிறது.\n\nதோற்றப்பருமன்.\nசூரிய மாறிலி என்பது கட்புல ஒளிக்கு மட்டுமல்ல, அனைத்து மின்காந்த நிழற்பட்டையின் அலைநீளங்களுக்கும் பொருந்தும். சூரியனின் தோற்ற ஒளிப்பொலிவெண் மற்றும் சூரிய மாறிலி ஆகிய இரண்டும் சூரியனின் ஒளிப்பொலிவின் அளவைக் குறிக்கிறது. ஆனால் சூரியனின் தோற்ற ஒளிப்பொலிவெண் என்பது சூரியனின் கட்புல வெளிப்பாட்டை (visual output) மட்டுமே குறிக்கிறது.\n\nசூரியனின் முழுக் கதிர்வீச்சு.\nபுவியின் கோணவிட்டம், சூரியனிவிருந்து பார்க்கும் போது 1/11,700 ரேடியன்கள் ஆகும் (அதாவது 18 விகலைகள் (arc-seconds)). புவியின் திண்மக் கோணம் (solid angle) , சூரியனிவிருந்து பார்க்கும் போது 1/175,000,000 ஸ்டீரேடியன்கள் ஆகும். புவியால் பெறப்படும் சூரிய ஆற்றலைப் போல் 2.2 பில்லியன் (நூறு கோடி) மடங்கு சூரிய ஆற்றலை சூரியன் வெளிவிடுகிறது, வேறு அலகில் கூறினால் 3.86&மடங்கு;10 வாட் ஆகும்\n\nசூரியனின் கதிர்வீச்சிலுள்ள மாற்றங்கள்.\n1978 முதல் வான்வெளியில் சூரிய மாறிலியின் அளவு கணக்கிடப்பட்டது. எடுக்கப்பட்ட சூரிய மாறிலியின் அளவுகள் ஒரே மாதிரியான அளவுகளைப் பெற்றிருக்கவில்லை. 11ஆண்டுகள் கொண்ட சூரியப் புள்ளியின் மாற்றம் ஏற்படும் சூரிய சுழற்சியைப் (solar cycle) பொறுத்து மாறுகிறது. சூரியக் கதிர்வீச்சு சூரிய சுழற்சியைப் பொறுத்து மாறுகிறது. சில சூரிய சுழற்சிகள்: 11 ஆண்டுகள் ச்வாபே சுழற்சி (Schwabe), 88 ஆண்டுகள் கிளேசுபெர்க் சுழற்சி (Gleisberg), 208 ஆண்டுகள் டி-விரிசு சுழற்சி (DeVries) and 1,000 ஆண்டுகள் எடி சுழற்சி (Eddy).\n\nவளிமண்டலத்தால் ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சிலுள்ள மாற்றங்கள்.\nசூரிய ஆற்றலில் 75% அளவு புவியின் பரப்பை அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேகங்களில்லா வளிமண்டலம் கூட சூரிய ஆற்றலை சிறிதளவு எதிரொளிக்கிறது. குறைந்தளவு மேகங்கள் 50% சூரிய ஆற்றலையும், அதிக அளவு மேகங்கள் 40% சூரிய ஆற்றலையும் எதிரொளிக்கிறது\nஅதிக அளவு மேகங்களுள்ள இடத்தில் சூரிய மாறிலி 550 W/m² மற்றும் மேகங்களில்லா இடத்தில் சூரிய மாறிலி 1025 W/m² எனவும் கணக்கிடப்பட்டது. \n\nமேலும் பார்க்க.\n- சூரிய ஒளி\n- சூரியக் காற்று\n- சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\n- ஞாயிறு (விண்மீன்)\n- விண்மீன் படிமலர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_121165"}, {"id": [75, 9], "question": "இயற்பியலில் ஆகச் சிறிய <Query> அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10 வி) ஆகும்.", "document": "இங்கு\n\nஇச்சமன்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 இல் வெளியிட்டார்.\n\nஇச்சமன்பாடு ஒரு குறித்த அலகுத் திட்டத்தில் தங்கியிருக்கவில்லை. அனைத்துலக முறை அலகுகளில், ஆற்றலின் அலகு ஜூல், திணிவின் அலகு கிலோகிராம், வேகத்தின் அலகு மீட்டர்/வினாடி.\n\n1 ஜூல், 1 கிகி·மீ/வி என்பதற்குச் சமனாகும்.\n\n\"E\" (ஜூல்) = \"m\" (கிலோகிராம்) x (299,792,458 மீ/வி). \n\nவிளக்கம்.\nஎப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது அது ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பது ஐன்ஸ்டைனின் ஆற்றல்-திணிவு சமன்பாடு தெரிவிக்கிறது. மரபு சார்ந்த இய்ற்பியல் கோட்பாடுகள் - ஆர்க்கிமிடிசில் இருந்து கலிலி வழி நியூட்டன் ஈறாக - மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை முடிவுகளால் கேள்விக்குறிக்குள்ளாயின. அன்றியும் இது மின்னியல், ஒளியியல் கோட்பாடுகளையும் பெரிதும் பாதித்தது. லாரென்சும் ஃபிட்ஸ்ஜெரால்டும் இதற்கான விடையின் ஒரு பகுதியினை அளித்தார்களெனினும் 1905-ல் ஐன்ஸ்டீன் வெளியிட்ட சிறப்பு நிலை அல்லது ஒடுங்கிய சார்புக் கொள்கையே இதற்கான புரட்சிகரமான தீர்வினை அளிக்க முற்பட்டது. இக்கொள்கை, அதுகாறும் இருந்த வெளி (space) மற்றும் காலம் (time) பற்றிய நெடிதிருந்த கருத்துகளை நிராகரித்தது. மிகப்பரந்த அளவில் அறியப்பட்ட கணித, இயற்பியல் சமன்பாடு இதுவாகவே இருக்கும்.\n\nசார்புக்கொள்கையின் எடுகோள்ககள்.\n1. ஒப்புமை எடுகோள் : ஒரு அச்சுக்கட்டில் ( frame of reference ) உள்ள இயற்பியல் விதிகள் , அதைச்சார்ந்து நேர்கோட்டில் சீரான வேகத்தில் நகரும் பிறிதொரு அச்சுக்கட்டிலும் அதே விதிகளுக்கு உட்படும்.\n2. ஒளியின் வேகம் : அண்டத்தில் ( universe ) ஒருவர் - எங்கிருந்தும் - ஒளியின் வேகத்தை காணில் அது மாறிலியாகவே இருக்கும் ; இஃது ஒளிப்பிறப்பினை ( source ) சார்ந்தும் அல்ல.\n\nஇது ஏன் ’சிறப்பு’ சார்புக் கொள்கை எனப்பட்ட்தெனில் இதிலுள்ள திசை வேகங்கள் இயல்பானவைகளாக இராததுடன் ஒப்பு திசைவேகங்கள் சீரானதாகவோ அல்லது மாறிலியாகவோக் கருதப்பட்டதும், இயக்கங்கள் நேர்கோட்டில்தான் அமைய வேண்டும் எனக் கொள்ளப்பட்டதானாலும் ஆகும். தனித்த (absolute) இயக்கம் என எதையும் வரையறுக்க இயலாது என்பதனையே முதல் எடுகோள் தெளிவாக்குகிறது. ஏதேனும் ஒரு இயற்பிய்ல் விதிக்கு ஏற்ப , ஒளியின் வேகம் குறிப்பிடப்பட்ட அளவில் இருக்க வேண்டும் எனக் கண்டால், அதன் மாறிலித் தன்மையை முதல் எடுகோள்படிப் பெற முடியும்.\n\nசமன்பாட்டினைப்பெறும் எளிய வழி.\nசிறப்புச் சார்புக் கொள்கையில் தருவிக்கப்பட்ட, ஆற்றலுக்கும் பொருண்மைக்கும் இடையேயான உறவின் சமன்பாட்டினை எளிய வழியில் பெறும் முறை கீழே தரப்பட்டுள்ளது.\nசமநிலையில் ஒரு பொருளின் பொருண்மையை m0 எனவும் அது v எனும் திசைவேகத்தில் இயங்கும்போது அதன் m பொருண்மை எனவும் கொள்ளப்படின்\n\nஇதனை v சார்ந்து வகைப்படுத்த.\nபொருளின் மீதான விசையை f எனவும் அது t நேரத்தில் (நேர்கோட்டில் ) நகரும் தூரம் x எனவும் அதன் திருப்புத்திறனை p எனவும் கொள்வோம். எனில்,\n\nஇதன் இ.பு ( இடதுபுறம் ) பொருள் செய்த சிறு வேலையினைக் குறிப்பிடுதலால், அது மாறுபட்ட இயக்கஅற்றலுக்குச் சமம். எனவே,\n\nt = 0 விலிருந்து t=t வரை இதன் கீழ், மேல் எல்லைகளாகக் கருதினால், இது வழக்கமான குறியீட்டு முறைப்படி,\n\nஎன்றாகும் என எளிதில் காணலாம்.\n\nஇதனை, E=m c^2 எனவும் கொள்வது பிழையன்று.\n\nவெளி இணைப்புகள்.\n- Living Reviews in Relativity\n- A shortcut to formula_2\n\n\n\n\n", "document_id": "ta_ta_50844"}]
[{"id": [79, 0], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "உயிரித் தொழில்நுட்பம்.\n- பயோக்கான்\n\nவேளாண்மை.\n- மொன்சன்ரொ\n\nமருந்தியல்.\n- பைசர்\n\nவானூர்தியியல்.\n- ஏர்பஸ்\n- போயிங்\n- பாம்பார்டியர்\n- Embraer\n- Tupolev\n\nமென்பொருள்.\n- கூகிள்\n- மைக்ரோசாப்ட்\n- யாகூ\n- ஆப்பிள் நிறுவனம்\n- மேப் இன்போ\n- ஆரக்கிள்\n\nகணினி.\n- ஐ.பி.எம்\n- சிஸ்கோ - Routers\n- யுனிப்பர் - Routers\n- டெல்\n- ஆப்பிள் நிறுவனம்\n- இன்ரல்\n- HP\n- நார்டெல்\n- சன் மைக்ரோசிஸ்டம்ஸ்\n\nஇலத்திரனியல்.\n- கியொசெரா\n- சாம்சங்\n- சீமன்ஸ்\n- கிளேரிக்கா\n- பானசோனிக்\n- பிலிப்ஸ்\n- சாம்சங்\n- சோனி\n- தோசிபா\n- Mortola\n- Nividia\n- செராக்ஸ்\n- லாஜிடெக்\n\nதானுந்து.\n- டொயோட்டா\n- ஜி.எம்\n- போர்டு\n- வோல்க்ஸ்வேகன்\n- கொண்டா\n- PSA\n- நிசான்\n- கிரைஸ்லர்\n- ரெனால்ட்\n- ஹூண்டாய்\n- பியட்\n- சுசுகி\n- டைம்லர்\n- மஸ்தா\n- கியா\n- BMW\n- மிட்சுபிசி\n- AvtoVAZ\n- சுபரு\n- டாட்டா மோட்டார்ஸ்\n- வால்வோ\n\nமகிழ்கலை வணிக நிறுவனங்கள்.\n- உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்\n- பிளே போய் தொழிலகம்\n- மார்வல் மகிழ்கலைக் கொம்பனி\n- வோல்ட் டிஸ்னி கொம்பனி\n\nபொருள் விற்பனை.\n- வோல் மார்ட்\n\nஉணவகங்கள்.\n- மெக்டொனால்ட்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9582"}, {"id": [79, 1], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}, {"id": [79, 2], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "இதனை வெளியிட்ட தினத்தில் இருந்து கூகிள் டாக் மென்பொருள் விண்டோஸ் 2000, விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 2003 சேவர் இயங்குதளத்தில் மாத்திரமே கிடைக்கின்றது. ஏனைய இயங்குதளங்களில் உள்ளவர்கள் \"ஜபர்\"' தொழில்நுட்பத்தினூடாக கெயிம் போன்ற இணைய உரையாடல் மென்பொருட்களிற்கூடாக இணைந்துகொள்ளலாம் (மேலே குறிப்பிட்ட இயங்குதளங்கள் உட்பட). எனினும் இணையமூடான ஒலி அழைப்புக்கள் கூகிள் டாக்கில் மாத்திரமே வேலை செய்யும். கூகிள் ஜிங்கிள் என்ற பெயருடன் இணையமூடான ஒலி அழைப்புக்களை வெளியிட்டுள்ளனர்.\n\nவரலாறு.\n23 ஆகஸ்ட் 2005 ஆப்பிள் X கணினியூடான \"ஜபர்\" தொழில்நுட்பத்திலமைந்த இணைய உரையாடல் சேவையா முன்மொழியப் பட்டிருந்தது. கூகிளின் போர்ட் (Port) 5222 இச்சேவையில் இணையமுடியும். 7 பெப்ரவரி 2006 இல் இருந்து ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் நுழைந்தவர்களிற்கு கூகிள் டாக் இணைய உரையாடல் சேவை மின்னஞ்சலூடாகக் வரும் சில வாரங்களில் கிடைக்கும் என்றனர். இவ்வாறு ஜிமெயில் மின்னஞ்சலூடாக உரையாடலில் ஈடுபடுவது கூகிள் டாக் பாவனையாளர்களை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.\n\nதொழில் நுட்பத் தகவல்கள்.\nஒத்தியங்கும் தன்மையே கூகிள் டாக்கின் பலம் என கூகிள் கூறியுள்ளது. கூகிள் டாக் ஜபர் மற்றும் தற்போதுள்ள் செய்திகளைப் பரிமாறவும் உதவியது. 17 ஜனவரி 2006 இலிருந்து கூகிள் சேவரிலிருது சேவருக்கான எந்தவொரு மீண்டும் அழைக்கும் (\"dialback protocol\") ஜபர் தொழில் நுட்பமுள்ள் சேவரை ஆதரிக்கத் தொடங்கியது.\n\nகூகிள் டாக் உரையாடல்கள் யாவும் தானாகவே ஜிமெயில் மின்னஞ்சலில் ஓர் கோப்புறைக்குள் சேமிக்கப் படும். இந்நடைமுறையானது ஓரிடத்தில் உரையாடல்களைச் சேமிப்பதால் தேடல்களை இலகுவாக்குவதோடு எந்தக் கணினியில் சேமித்தோம் என்ற பிரச்சினையும் கிடையாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2054"}, {"id": [79, 3], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [79, 4], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "மின்சக்தி பயன்பாடு: இவை மீன்கலன்களால் சக்தியூட்டபடுவதால் இதன் கருவகம் மின்சக்தியை வீணடிக்காமல் இயங்கும் வகையில் உருவமைக்கப்படுகிறது\n\nநகர்பேசி இயக்குதளங்கள் பட்டியல்.\n- ஆன்ட்ராய்ட்\n- ஐ.ஓ.எஸ்\n- விண்டோஸ் ஃபோன் / விண்டோஸ் மொபைல்\n- சையில்ஃபிஷ்\n- உபுண்டு டச்\n- சிம்பியன்\n- ஃபயர்ஃபாக்ஸ் மொபைல்\n- வெப் ஓஎஸ்\n- ஆர்.ஐ.எம் (பிளாக்பெர்ரி)\n- படா (சாம்சங்)\n- தைசென் (சாம்சங்)\n\nபரவலாக பயன்படுத்தப்படும் நகர்பேசி இயங்குதளங்கள்.\n- நோக்கியா நிறுவனத்தின் சிம்பியன் இயங்குதளம்\n- கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம்\n- ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளம்\n- பிளாக்பெரி நிறுவனத்தின் பிளாக்பெரி இயங்குதளம்\n- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஃபோன் இயங்குதளம்\n- சாம்சங் நிறுவனத்தின் படா இயங்குதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49717"}, {"id": [79, 5], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "படைப்புகள், பதிவுகள், பெளதீக பொருட்கள், மரபுத் தளங்கள் (sites) ஊடாக நினைவு நிறுவனம் ஒரு சமூகத்தின் அறிவுத் தளங்களை, வரலாற்றை, அடையாளத்தை, தொடர்புகளை பேண உதவுகின்றது. குடிசார் சமூகத்தின் செயற்பாடுகளுக்கு, குறிப்பாக மக்களாட்சிக்கு, மனித உரிமைகளுக்கு நினைவு நிறுவனங்கள் உதவக் கூடியன. \n\nவெளி இணைப்புகள்.\n- From museum to memory institution: the politics of European culture online\n\n\n\n\n", "document_id": "ta_ta_92220"}, {"id": [79, 6], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "வெளியிணைப்புகள்.\n- வலைத்தளம்\n- அண்ட்ராய்டு இசை சேமிப்பு சந்தை\n\n\n\n\n", "document_id": "ta_ta_39473"}, {"id": [79, 7], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "நிறுவனங்கள்.\nகூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் சேல்ஸ்போர்ஸ்.காம் போன்ற நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.\n\nஇதையும் பார்க்க.\n- கூகிள் ஆப் இஞ்சின்\n\nவெளி இணைப்புகள்.\n- சேவையாக கணிமைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39868"}, {"id": [79, 8], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "வடிவமைப்பு.\nமேக்புக் மூன்று தனி வடிவமைப்புகளில் வெளிவந்துள்ளன உள்ளன. அவை\n\n- முதல் அசல் மாதிரி (பாலிகார்பனேட் மற்றும் கண்ணாடியிழை கலவை மடிக்கணினியின் உரையில் பயன்படுத்தப்பட்டது)\n- இரண்டாவது வகை அக்டோபர் 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒற்றை உடல் போன்ற அலுமினிய உறை இதிலும் பயன்படுத்தப்பட்டது.\n- மூன்றாவது வடிவமைப்பு, அக்டோபர் 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35071"}, {"id": [79, 9], "question": "உலகில் <Query> ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).", "document": "மேற்கோள்கள்.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் முழுப்பட்டியல்\n- ஆப்பிள் உற்பத்தி நாடுகள் வாரியாக (மூலம் USDA)\n\n\n\n\n", "document_id": "ta_ta_42208"}]
[{"id": [80, 0], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "அமைப்பும், செயல்பாடும்.\nகாலிஸ்தான் ஜிந்தாபாத் படை சம்மூ காசுமீரைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவரின் தலைமையில் செயல்பட்ட ஒரு போராளிக் குழு ஆகும். இவர் இந்தியாவில் 2008 ஆண்டில் மிகவும் தேடப்படும் 20 பேரில் ஒருவர் ஆவார்.\n\nகாலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் வலிமை, வேலைத் திட்டம், திறன்கள் இதுவரை அறியப்படாதவை, ஆனால் இது காலிஸ்தானின் பிற போராளிக் குழுக்களுடன் காஷ்மீரில் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. 2005 திசம்பரில் 25 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதன் சொத்துக்களை முடக்கியது. காலிஸ்தான் ஜிந்தாபாத் படை தற்போதய 2008 காலத்திலும் செயல்பட்டுவருகிறது.\n\n2009 ஆண்டு அஸ்திரியாவின வியன்னாவில் ஒரு குருத்துவாராவில் தேரா சச்சா காண்ட் அமைப்பின் தலைவரான ராமா நாட் என்பவரை காலிஸ்தான் ஜிந்தாபாத் படை கொன்றதாகவும் 17பேரை காயமடைய செய்த்தாகவும்  கூற்றுகளும் மறுப்புகளும் \n  நிலவுகின்றது., இதனால் இந்தியாவின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87639"}, {"id": [80, 1], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "வகைகள்.\nமம்மிக்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று மனித இனத்தால் உருவாக்கப்பட்டவை மற்றோன்று தானக உருவானவை. மனித இனத்தால் வழிபாடு போன்ற ஏதாவது ஒரு காரணத்துக்காக உருவாக்கப்படும், அல்லது இயற்கையாக தட்பவெட்பங்களின் மூலம் உடலானது பதப்படுத்தப்பட்டு மம்மியாகிவிடும். உதாரணமாக ஏட்சி பனிமனிதன் இவ்வாறு உருவான ஒரு மம்மியாகும். எகிப்திய கலாச்சாரங்களில் இவ்விரு வகை மம்மிக்களும் காணப்படுகின்றன.\n\nதிட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள்.\nபண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் சடலப்பதனிடல் பட்டன. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக அறிய முடிகிறது. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், சடலப்பதனிடல் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் வருடம் கி.மு 3000 ஆகும். ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சின்சொரோ மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் வருடம் கி.மு 5050 ஆகும். சின்சொரோ மம்மிகள் ஏறத்தாழ 2000 வருடங்கள் பழமையானது. மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள \"உன் முகுக்கியாக்\" என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும். இயற்கையாக பதப்படுத்தப்பட்ட சின்சிரோ மம்மிகளில் மிகவும் பழையது அட்டகாமா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.மு 7020ஐச் சேர்ந்த மம்மியாகும்.\n\nஎகிப்திய மம்மிக்கள்.\nஆரம்பகால, கி.மு. 3500 க்கும் முற்பட்ட எகிப்திய மம்மிகள் அவை புதைக்கப்பட்ட சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின. பண்டைய எகிப்தில் சமூகத் தகுதிநிலை அறிந்து புதைக்கும் வழக்கங்கள் இல்லை. இறந்தவர்களின் உடல்கள் சாதாரண மண் குழிகள் புதைக்கப்படும். சூடான, வறண்ட பாலைவன மண்ணானது இயற்கையாக இறந்தவர்களின் உடல்களில் இருந்த நீரை ஆவியாக்கி மம்மிக்களாக உருவாக்கிவிடும்.\nஇயற்கையாக சடலங்கள் பதப்படுத்தப்பட்டது போல் ஆனது எகிப்திய கலாச்சாரத்திலும், மதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கி.மு 2800 காலக்கட்டம்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குளில் ஒன்றானது. இறந்ததற்கு பிறகான வாழ்க்கையை வாழ உடலைப் பதப்படுத்துதல் முக்கியம் என அவர்கள் கருதத் தொடங்கினார்கள். எகிப்தியர்களின் செல்வம் பெருக பெருக இறந்தப்பிறகு செய்யப்படும் சடங்கானது சமூகத் தகுதிநிலையை உணர்த்துவதாகக் கருதப்பட்டது. இதன்காரணமாக பெரும் பெரும் கல்லரைகள் கட்டும் பழக்கங்களும், அதிநவீன பதப்படுத்தும் முறைகளும் நடைமுறைக்கு வந்தன.\n\nநான்காவது வம்சக் காலகட்டத்தில் (கி.மு 2600 காலக்கட்டம்) பதப்படுத்தும் முறைகளின் மூலம் மம்மிக்களை உருவாக்கி சாதித்தார்கள். உடலுறுப்பு நீக்கம் முறையின் மூலம் மம்மிக்களை உருவாக்கினார்கள். தேவையற்ற உறுப்புகளை நீக்கிவிட்டு சில வகையான எண்ணெய்கள் மற்றும் கனிமங்களை இட்டு நிரப்பிவிடுவார்கள். \n\nகிருத்துவ மம்மிக்கள்.\nகிருத்துவர்கள், வழிபாட்டின் பொருத்து மதப் பெரியோரின் உடல்களைப் பதப்படுத்துவார்கள்.\n\nஉடல்கள் பதனிடப்படும் பிற கலாச்சாரங்கள்.\nஆப்ரிக்கா.\nஎகிப்து அல்லாது பிற ஆப்ரிக்க கண்டத்தின் பகுதிகளிலும் இயற்கை மற்றும் செயற்கை ஆகிய இருவகை மம்மிக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.\n\nஆசியா.\nஆசிய பகுதிகளில் மம்மிக்கள் ஈரான் பகுதிகளில் உள்ள பாலைவனங்களில் உருவாகியுள்ளன. ஆசியாவின் தட்ப வெட்ப நிலையினால் கல்லறையை விட்டு எடுத்தால் உடனே சிதைந்துவிடும்.\n\nநெகிழிமருவம்.\nஇது மம்மிசெய்யப் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று ஆகும். இம்முறையின்படி உடல் அல்லது உடல் உறுப்பு பதப்படுத்தப்படும். உடல் அல்லது உடல் உறுப்பில் உள்ள தண்ணீர் மற்றும் கொழுப்புகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக நெகிழி நிறப்பப்படும். இவ்வகையான பதப்படுத்துதல் முறையில் உடலின் நுண்ணியப் பண்புகளைக் கூட சிதைவுராமல் பாதுகாக்கப்படும். உலகம் முழுவது 40 நிறுவனங்களில் நெகிழிமருவம் செய்யப்படுகிறது. அவ்வுடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், கல்விக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Ancient Egyptian mummification 'recipe' revealed\n\n\n\n\n", "document_id": "ta_ta_14609"}, {"id": [80, 2], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "இதுவரை வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினப் பிரிவுகள்:\n- இரு கள முறையில், நிலைக்கருவிலி (அல்லது Monera) மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.\n- அறுகள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா, அதிநுண்ணுயிரி, பூஞ்சை, தாவரம் மற்றும் விலங்குகள் எனப் பிரிக்கப்படுகிறது.\n- முக்கள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44475"}, {"id": [80, 3], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "முக்கியத்துவம்.\nகெப்லர்-10பி புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டமை வேறு பல பாறைப் புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும், புவியை ஒத்த புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும் வழிவகுத்துள்ளதாக இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கெப்லர் விண்வெளித் திட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- YouTube: Narrated Animation on Kepler-10b\n- Kepler Discoveries: Kepler-10b\n\n\n\n\n", "document_id": "ta_ta_25385"}, {"id": [80, 4], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "குறுவாற் பராடிகல்லா இனமானது அதனை ஒத்த இனமான நெடுவாற் பராடிகல்லா பறவையினத்திலிருந்து வேறுபடுவது இதன் சிறிய பருமன், ஒப்பீட்டளவிற் சிறியதான வாலிறகுகள் மற்றும் தொங்கு சதையில் செந்நிறமற்றிருப்பது என்பவற்றிலாகும். இப்பறவையினம் தனியொரு பறவையுடன் மாத்திரமே கலவியில் ஈடுபடுவதாக முன்னர் கருதப்பட்ட போதிலும், இவ்வினத்தின் பல பறவைகளுடனும் கலவியில் ஈடுபடுவதாக இப்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பறவையினம் நியூகினித் தீவின் மலைசார் காடுகளிற் பரவிக் காணப்படும். இதன் முதன்மையான உணவுகள் பழங்களும் விதைகளும் பூச்சிகளுமாகும்.\n\nமேற்கோள்கள்.\n- இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.\n\nவெளித் தொடுப்புகள்.\n- BirdLife Species Factsheet\n- ஐயுசிஎன் செம்பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33951"}, {"id": [80, 5], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "மேற்கோள்கள்.\n- Senchal Game Sanctuary West Bengal Wildlife Sanctuaries\n\n\n\n\n", "document_id": "ta_ta_91675"}, {"id": [80, 6], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "ஒரே உயிரினம் சில சூழல்களில் தீங்குயிராகவும், வேறொரு சூழலில் பயனுள்ளதாகவும் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. பயிர்களிடையே வளரும்போது களைகளாகக் கருதப்பட்டு அகற்றப்படும் சில பூண்டுகள், வேறு சூழல்களில் மருந்துப் பொருட்களாகப் பயன்படுவது உண்டு. ஒரு சூழலில் தீங்கற்றவையாகக் காணப்படும் சில விலங்குகள், இன்னொரு சூழலில் பெரும் சூழலியல் தாக்கங்களை ஏற்படுத்தியதும் அறியப்பட்டுள்ளது. \n\nசில பொதுவான தீங்குயிர்கள்.\n- கரப்பான் பூச்சி\n- எலி\n- மூட்டைப் பூச்சி\n- கொசு\n- வீட்டு ஈ\n- கறையான்\n- எறும்பு\n- வெட்டுக்கிளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_18450"}, {"id": [80, 7], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "வரலாறு.\n2300 ஆண்டுகளுக்கு பழமையான குன்னத்தூர் மலையில் உதயகிரி, அஸ்தகிரி என இரண்டு குகைக் கோவில்கள் காணப்படுகின்றன.\n1908 ஆம் ஆண்டு இங்கு அகழ்வாய்வு செய்ததில் தமிழ் பிராமி கல்வெட்டுகளும், 50 க்கும் மேறப்பட்ட கற்படுக்கைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n\nகுடைவரை கோவில்கள்.\nமுற்கால பாண்டிய மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த இந்த மலையின் குகையின் கிழக்குப்புறத்தில் உதயகிரிஸ்வரர் கோவிலும், மேற்குப்புறத்தில் அஸ்தகிரிஸ்வரர் கோவிலும் உள்ளன . இந்த குடைவரை கோவில்கள் முற்கால பாண்டிய மன்னர்களின் கோவில் கலைக்கு வரலாற்று சான்றுகளாக உள்ளன.\n\nவெளி இணைப்பு.\n- காவியம் மாத இதழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50293"}, {"id": [80, 8], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "தீ நுண்மத்தைத் தவிர்த்து \"Mycoplasma genitalium\" என்ற பக்டீரியாவே இதுவரை கண்டறியப்பட்ட மிகச்சிறிய உயிரினமாகும்.\n\nமிகச்சிறிய நுண்ணங்கிகள்.\nமிகச்சிறிய தீ நுண்மம்(வைரசு).\nஅறிவியலாளர்கள் பலர் தீ நுண்மத்தை உயிரினமாகக் கருதுவதில்லை. ஏனெனில் இது கலக்கட்டமைப்பைக் கொண்டிராமையாலும் தனக்குத் தானே அனுசேபச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமையாலுமாகும். சில அறிவியலாளர்கள் இதனை உயிரினங்களுள் அடக்குவர். இதன்படி உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிகச்சிறிய தீ நுண்மம் போர்ஸைன் சேர்கோவைரஸ் ஆகும்.\n\n\"Mycoplasma genitalium\".\nஇதுவே இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகச்சிறிய உயிரினமாகும். இது சில குரங்கு வகைகளின் சுவாசத்தொகுதில் வாழ்வதாகும். இது 200 தொடக்கம் 300 nm(நனோ மீற்றர்) நீளமானது. இது ஏனைய பக்றீரியாக்களை விட மிகச்சிறியதாகும்.\n\nமிகச்சிறிய மெய்க்கருவுயிரி.\nபிராஸினோபைற்று அல்கா வகையின் ஒஸ்றியோகொக்கஸ் இன அல்காவே உலகில் இதுவரை அறியப்பட்ட மிகச்சிறிய மெய்க்கருவுயிரி ஆகும். இது 0.8 μm (மைக்ரோ மீற்றர்) மட்டுமே நீளமுடையது.\n\nமிகச்சிறிய விலங்குகள்.\nமிகச்சிறிய மூட்டுக்காலி.\nஉலகில் மிகச்சிறிய மூட்டுக்காலியாக \"Stygotantulus stocki\" என்ற ஒட்டுண்ணி உயிரினம் விளங்குகின்றது. இது 94 µm (0.0037 அங்குலம்) நீளமானதேயாகும். இது கிறஸ்டேசியன் (crustacean) என்ற இறால்கள் போன்ற உயிரினக் கூட்டத்தில் அடங்குவதாகும்.\n\nமிகச்சிறிய பூச்சி.\n\"Dicopomorpha echmepterygis\" என்ற ஒட்டுண்ணி குளவி வகையின் ஆணினமே மிகச்சிறிய பூச்சியாகும். இது 139 μm அளவே நீளமுடையது. இதன் பெண்ணினம் 40 சதவீதம் பெரியதாகும்.\n\nமிகச்சிறிய முள்ளந்தண்டுளி.\nஇதுவரை அறியப்பட்ட மிகச்சிறிய முள்ளந்தண்டுளி \"Paedophryne amauensis\" என்ற பபுவா நியுகினியில் காணப்படும் தவளையினமாகும். இது 7.0 தொடக்கம் 8.0 mm நீளத்தைக் கொண்டதாகும்.\n\nமிகச்சிறிய தாவரம்.\nமிகச்சிறிய பூக்குந்தாவரம்.\n\"டக்வீட்ஸ்\" என்ற வொல்ஃபியா இனத்தாவரமே மிகச்சிறிய பூக்குந்தாவரமாகும். இதன் அதிகூடிய நிறை 150 மைக்ரோ கிராம்களாகும். இது 300 µm அளவே நீளமுடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47935"}, {"id": [80, 9], "question": "இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக <Query> ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.", "document": "வளிமிதவைவாழிகள் என அழைக்கப்படும் பெரும்பாலன உயிர்கள் மிகவும் சிறியதாகவும் நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடியதாய் உள்ளது. இவைகளை பார்ப்பதை விட கடினமானது அவைகளைக் கண்டறிவதுதான். அறிவியலாளர்கள் இதைச் சேகரிக்க வலைகள், சில பொறிகள், விமானங்கள் மற்றும் குமிழிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.\n\nஉயிர்கள்.\nஅதிகப்படியான நுண்ணுயிரிகள், தீநுண்மங்கள், 1000த்திற்கும் அதிகமான பாக்டீரியாக்கள், 40000 த்திற்கும் மேற்பட்ட பூங்சைகள் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்களுல் அடங்கிய பாசிகள், குறிப்பிடத்தக்க மலைப்பாசிகள், ஈரலுத்தாவரங்கள் எனப் பல உயிர்கள் இவ்வளிமிதவைவாழிகளில் காணப்படுகின்றன. இவைகளில் தாவரங்களின் வித்துக்கள், மகரந்தங்கள் மற்றும் காற்றினால் சிதறடிக்கப்பட்ட விதைகள் தன் வாழ்நாளில் பாதியை இவ்வளிமிதவைவாளிகளாகக் கழிக்கின்றன.\n\nஇவைகளில் மிக அதிகமான சிறு விலங்குகள், பூச்சிகள் மற்றும் சிலந்திகள் ஆகியன காற்றின் வேகத்தால் இழுத்துச்செல்லப்பட்டு அவை பலநூறு அடிகளுக்கப்பால் பறக்கச் செய்கிறது.\n\nகாற்றுமண்டலத்தில் அதிகப்படியான தத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன. பல சிலந்தி இனங்கள் காற்றை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி பல இடங்களை அடைவதற்குப் பயன்படுத்துகிறது.\n\nநுண்ணுயிர்களில் பாக்டீரியா வகையைச் சார்ந்த \"மைக்ரோகாக்கசு\", \"பாசில்லசு\" மற்றும் \"காரினிபாக்டீரியம்\" ஆகியனவும், பூங்சைகளில் \"அல்டேர்னேரியா\", \"ஆச்பர்சில்லசு\", \"ஆர்மோடெண்ட்ரான்\" மற்றும் \"பெனிசில்லியம்\" ஆகியன பூமியின் உயர்மட்ட பகுதிகளில் பரவிக்கிடக்கின்றன என்பது பல ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.\n\nஉதாரணம்.\n2009 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையம் மேற்கொண்ட குமிழி ஆய்வில் பூமியில் கண்டிறாத 3 வித்தியாசமான பாக்டீரியாக்களைக் கண்டறிந்ததாகவும் அதற்கு முறையே \"சேனிபாக்டர் ஆய்லி\", \"பாசில்லசு இசுரோனென்சிச்\" மற்றும் \"பாசில்லசு ஆர்யபட்டா\" எனப் பெயரிட்டுள்ளனர். இவ்வுயிர்கள் புறவூதா நிறத்திற்கு அதிகப்படியான எதிர்ப்புத்திறன் அல்லது தாங்கவல்ல வலிமையைப் பெற்றுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.\n\nஇதனைப் பெற 26.7 மில்லியன் கன அடி அளவுள்ள குமிழியில் 459 கிலோ அறிவியல் இயந்திரங்களை 38 கிலோ திரவ நியான்களில் முக்கியபடி பயன்படுத்தப்பட்ட பொறிகளைக்கொண்டு வளிமண்டலத்தில் 20 முதல் 40 கிலோமீட்டர் உயரமுள்ள பகுதியில் உள்ள காற்றின் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுசெய்து அறிவிக்கப்பட்டது.\n\nமேலும் காண்க.\n- வளியுயிரியல்\n- வளிவொவ்வாமையூக்கிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27075"}]
[{"id": [82, 0], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- நாட்டார் வழக்காற்றியல் வழி தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள் - முகில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6763"}, {"id": [82, 1], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "வாய்மொழி இலக்கிய வகைப்பாடு.\nபாமரர் பாடல்கள், காற்றிலே மிதந்த கவிதை, ஏட்டில் எழுதாக் கவிதை, நாடோடி பாடல்கள், வாய்மொழிப்பாடல்கள், வாய்மொழி இலக்கியம், கிராமியப்பாடல்கள், கிராமிய இலக்கியம், ஊரகப் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், நாடோடி இலக்கியம்,\n\nவாய்மொழி இலக்கியப்பிரிவுகள்.\nகதை சார்ந்த கதையாடல்கள், கதைப்பாடல்கள்,தேவதைக் கதைகள், புராணக் கதைகள், சிறுவர்கள் சார்ந்த குழந்தைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், ஒலிநயப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தொழில் சார்ந்த ஏற்றப் பாடல்கள், விதைப்புப் பாடல்கள், நடவுப் பாடல்கள், அறுவடைப் பாட்டுகள், பொலிப் பாட்டுகள், நெல்குத்தும் பாடல்கள், சுண்ணம் இடிப்போர் பாடல்கள், அம்பாப் பாடல்கள், பூப்புப் பாடல்கள், திருமண எள்ளல் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், மாரடிப் பாடல்கள், கும்மிப் பாடல்கள், உடுக்கடிப் பாடல்கள், வில்லுப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாப்புரட்டுகள், வாழ்த்துகள், வசவுகள் \nஉசாத்துணை.\n1. லூர்து. தே (பதி.)., 1981, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், திருநெல்வேலி: பாரிவேல் பதிப்பகம்.\n2. லூர்து. தே. டாக்டர்., 1986, நாட்டார் வழக்காற்றியல்-கள ஆய்வு, திருநெல்வேலி: பாரிவேல் பதிப்பகம்.\n3. லூர்து. தே., 1981, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், திருநெல்வேலி: பாரிவேல் பதிப்பகம்.\n4. லூர்து. தே., 2000, நாட்டார் வழக்காற்றியல் கோட்பாடுகள், பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் மையம்.\n5. லூர்து. தே., 2007, தமிழ்ப் பழமொழிகள் அமைப்பு, பொருண்மை, செயல்பாடு: சென்னை: யுனைடெட் ரைட்டர்ஸ்.\n6. லூர்து. தே., 2007, நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள், பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் மையம்.\n7. லூர்து. தே., 2008, சூழலியம் பழமொழிகளை முன் வைத்து, பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் மையம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18008"}, {"id": [82, 2], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "நம்பிக்கைகள்.\n- தெய்வங்கள் முளைக்கும் நிலம் - அ. கா. பெருமாள்\n\nவாழ்வியல்.\n- தமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் - இரத்தின புகழேந்தி\n\nபாடல்கள்.\n- வாய்மொழிப் பாடல்கள் - மு. இளங்கோவன்\n- ஈழத்து நாட்டார் பாடல்கள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_22970"}, {"id": [82, 3], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "குறிப்பாக பெரும் மரபுகள் அல்லது கதையாடல்களைத் தாண்டி வாழும் கிராமத்து மக்கள், தலித் மக்கள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை இத் துறை கவனமெடுத்து ஆய்கிறது. இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புறச் சேரிகளில் இருந்து தோன்றிய கானா பாடல்கள், ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். பல சந்தர்ப்பங்களில் நாட்டுப்புறவியல் செவ்விலக்கியங்களோடும், பெரும் மரபுகளோடும் ஒப்பிட்டு வேறுபடுத்திக் காட்டுவர். \n\nநூலக நூல்கள்.\n- நாட்டாரியல் ஆய்வு\n- ஈழத்து நாட்டார் பாடல்கள்\n- அம்பலத்தாடிகளில் கந்தன் கருணை\n\nஉசாத்துணைகள்.\n- அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. \"இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம்\". கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டுப்புறவியல்\n- நாட்டுப்புறவியல் வரையறை\n- நாட்டுப்புறவியல் மரபுகள்\n- நாட்டுப்புறவியல் - பதிவுகள்\n- நாட்டார் வழக்காற்றியல் வழி தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள்\n- நாட்டுப்புறவியல்-வீச்சும்,பரிணாமங்களும்\n- நாட்டுப்புற கலைஞர்கள் - ஒரு ஒடுக்கப்பட்ட இனம்\n- நாட்டுப்புற இலக்கியங்கள் – ப.பரிதிபாண்டியன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22587"}, {"id": [82, 4], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [82, 5], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "விரிவான சிங்கள இலக்கிய சான்றுகள் கிபி 12 நூற்றாண்டிலேயே கிடைக்கத் தொடங்குகின்றது. இந்தக் காலத்துக்கு முந்திய படைப்புக்கள் அந்நியர் படைப்யெடுப்புக்களினால் அழிந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதே போன்ற காரணங்களால் தமிழ் இலக்கியங்களும் அழிந்திருக்கலாம் என்று ஆ. வேலுப்பிள்ளை தனது ஆய்வில் சுட்டுகிறார்.\n\nகால வகைப்பாடு.\n- அனுராதபுர காலம் (கிமு 377 - கிபி 993)\n- சோழர் காலம் (கிபி 993 - 1077)\n\nசான்றுகள்.\nகிபி 12 ஆம் நூற்றாண்டு - பதவியா கல்வெட்டுச் செய்யுள்.\n<poem>\nஉத்தமர்தங் கோயில் வலகழி எனலும்\nநித்தநியமம் நெறிவளர்\nசித்தமுடன் சீரிளமை சேர்ந்த\nபதியில் விளையாரம்ப பேரிளமையார்த்துகள்\nபோதா வாயிரங் கொண்டுரைப்பர் திரு\nசூத்தமாக முயன்றான் முயன்ற திரு.\n</poem>\n\nகிபி 9/10 ஆம் நூற்றாண்டு - நாலுநாட்டார் கல்வெட்டு - அனுராதபுரச் செய்யுள்.\n<poem>\nபோதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந்\nதீதி வருள்சுரக்குஞ் சிந்தையா – னாதி\nவருதன்மங் குன்றாத மாதவன்மாக் கோதை\nயொருதர்ம பாலனுளன்.\n</poem>\n\nகிபி 7 ஆம் நூற்றாண்டு - சம்பந்தரின் திருக்கேதீச்சரம் பதிகம்.\n<poem>\nதென்னிலங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்\nதன்னலங்கெட அடர்த்து அவற்கருள் செய்ததலைவனார் கடல்வாயப்\nபொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்\nதுன்னியன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே\n</poem>\n\nவெளி இணைப்புகள்.\n- தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் - பேரா. ஆ.வேலுப்பிள்ளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_90391"}, {"id": [82, 6], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "சொல்லிலக்கணம்.\nநாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன. \n\nபண்புகள்.\nநாட்டார் பாடல் என்பது \"அதன் உருவாக்கத்தில் இல்லை, அதன் பரவுவகையில்தான் உள்ளது\" என்பது சில ஆய்வர்களின் கருத்து. அதாவது, ஒரு எழுத்தறிவுபெற்ற கவிஞர் முறைப்படி ஒரு கவிதை எழுதி அது நாட்டாரின் விருப்பத்திற்கேற்பவும், அவர்களது வாழ்வினுடன் தொடர்புடையதாகவும் அமைந்து அவர்களுடைய பொதுப்பயன்பாட்டிற்கு வருமானால் அதையும் நாட்டார் பாடல் என்று குறிப்பிடலாம்.\n\nநாட்டார் பாடல்களின் கவர்ச்சியான இசையும் பயிற்சி பெறாதவர்களாலும் பாடக்கூடிய எளிமையான ஸ்தாயி (சுர நிலை) எல்லையும், மெட்டும், சாதாரண நடையிலும், கதை செப்பும் நடையிலும் அமைந்தமையே இவற்றின் சிறப்புக்குக் காரணமாகும். உரத்த குரலில் பாடப்படுவது இவற்றின் மற்றொரு இயல்பு. இப்பாடலைப் பாடுவோர் தமது அன்றாடப் பணியுடன் கலந்த பாடல் இசையாக அமைத்துவிடுகின்றனர். பெரும்பாலும் எழுதப்படாமல் இருப்பதும், இயல்பாக வழக்கில் பரவி, மேம்படுவதாலும், மூத்தோர் பாடிய பாடல்களாக இருப்பதாலும் முதலில் தொடங்கியவர் பெயர் தெரிவதில்லை. சூழ்நிலைக்கேற்ப பாடல்களை இயல்புப்படுத்திப்பாடும் தன்மையும் இந்நாட்டார் பாடல்களில் காணப்படுகிறது.\n\nவகைகள்.\nநாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, \"பாமர ஜனகானம்\", \"பொதுஜனகானம்\", \"கிராமியபாடல்\", எனப் பலவாறு அழைப்பர். பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம். மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும். ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன.\n\nசூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:\n- தாலாட்டுப்பாட்டு\n- முளைப்பாரிப்பாட்டு அல்லது கும்மிப்பாட்டு\n- ஒப்பாரிப்பாட்டு\n- நடைப்பாட்டு\n- ஏற்றப்பாட்டு\n- வண்டிப்பாட்டு\n- நடவுப்பாட்டு\n- நெற்குத்திப்பாட்டு\n\nதமிழக நாட்டார் பாடல்கள் வகைப்பாடு.\nநாட்டாறியல் பற்றி ஆய்வு செய்த ந வானமாமலை அவர்கள் நாட்டாறியல் பாடல்களை அதன் பொருளைக் கொண்டு எட்டு வகையாக பிரித்துள்ளார், அவையாவன,\n\n1. தெய்வங்கள்\n2. மழையும் பஞ்சமும்\n3. தாலாட்டு\n4. விளையாட்டு\n5. காதல்\n6. திருமணம்\n7. குடும்பம்\n8. சமூகம்\n9. உழவும் தொழிலும்\n10. ஒப்பாரி\nஇவ்வகைப்பாடு முறையானது நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டும் வருகின்றது. \n\nந. வானமாமலையின் வகைப்பாட்டில் இருக்கும் சில குறைபாடுகளை சமுதாயச் சூழல் அல்லது வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறு. இராமநாதன் அவர்களால் புதிய வகைப்பாடு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகைப்பாடு முறை எட்டுபிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன.\n\n1. தாலாட்டு\n2. குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள்\n3. விளையாட்டுப் பாடல்கள்\n4. தொழிற் பாடல்கள்\n5. வழிபாட்டுப் பாடல்கள்\n6. கொண்டாட்டப் பாடல்கள்\n7. இரத்தல் பாடல்கள்\n8. இழப்புப் பாடல்கள்\n\nதமிழில் நாட்டார் பாடல்கள்.\n\"முதன்மைக் கட்டுரை: தமிழ் நாட்டார் பாடல்கள்\"\nதமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன. இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டு தமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.\nநாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார். (எ-டு) பாஞ்சாலி சபதம். இவருக்கு முன் கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம்.\n\nநடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்:\n\n- அல்லி அரசாணி மாலை, பவளக் கொடி சரித்திரம், புலந்தரன் தூது, தேசிங்குராசன் கதை, நல்லதங்காள் கதை போன்ற நீண்ட பாடல்கள் அம்மானையாகப் பாடப்பட்டுள்ளன. இவையும் ஒருவகை நாட்டுப்புறப் பாடல்கள்தான்.\n\nயப்பானிய நாட்டர் பாடல்கள்.\nயப்பானிய நாட்டர் பாடல்களில் குனியோ யங்கிதா (யூலை 31, 1875 - ஆகஸ்ட் 8, 1962), சினோபு ஒரிகுச்சி (பிப்ரவரி 11, 1887 - செப்டெம்பர் 3, 1953) என்பவர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். இவர்கள் மெய்ஜி காலப்பகுதியில் (அக்டோபர் 23 1868- யூலை 30 1912) ஏற்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நாட்டார் கலைகளை ஆராய்ந்து அவற்றை சீர்படுத்தினார்கள். யப்பானின் மியசக்கி மாகாணத்தின் விவசாய திணைக்களத்தில் யங்கிதா பணியாற்றும் போது தமது பணி நிமித்தமாக சிபா என்ற விவசாய கிராமத்திற்கு அடிக்கடி செல்லவேண்டியிருந்தது. அங்கு பணியாற்றிய காலப்பகுதியில் கிராமத்தில் மக்கள் வேட்டைக்கு செல்லும் போது ஏற்பட்ட அனுபவங்களின் வாயிலாக புனையப்பட்ட நாட்டார் கதைகளையும், பாடல்களையும் அவர் தொகுத்து வெளியிட்டார். இதுவே யப்பானிய நாட்டார் பாடல்கள் தொடர்பான முதலாவது வெளியீடாகும். மெய்ஜி காலப்பகுதியில் நாட்டார் பாடல் பற்றிய கல்வி முக்கியமற்ற ஒன்றாக கருதப்பட்டது. அதனைக் கற்போரின் எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே காணப்பட்டது. அக்காலத்தில் சினோபு ஒரிகுச்சி நாட்டார் பாடல்களில் முக்கிய பங்கு செலுத்தினார். அவர் யப்பானின் இடோ காலப்பகுதியை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கிராமிய இசை\n\n\n\n\n", "document_id": "ta_ta_3557"}, {"id": [82, 7], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "வரலாறு.\nமு. வரதராசனின் \"தமிழ் இலக்கியம்\" என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.\n\n- பழங்காலம்\n- இடைக்காலம்\n- இக்காலம்\n\nமுதற்சங்கம், இடைச்சங்கம்.\nதொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ உறுதியான ஆதாரங்கள் இல்லை.\n\nசங்க இலக்கியம்.\n\"முதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம்\"\n\nசங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன.\n\nபதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.\n\nசங்கம் மருவிய காலம் / நீதி நூற்காலம்.\nசங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது. நாலடியார் முதற்கொண்டு இந்நிலை / கைநிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம்.\n\nசிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான்.\n\n<nowiki>== பக்தி இலக்கிய காலம் ==</nowiki>\n\nதற்கால இலக்கியம்.\n18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:\n\n- சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.\n- உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)\n- புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)\n- மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)\n\nஅச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் உரை நூல்கள்\n- தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n- கும்பகோணம் தமிழ் இலக்கியங்கள்\n- கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Thamizh Literature Through the Ages\n- தமிழ் இலக்கியங்களின் அரிய தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_86"}, {"id": [82, 8], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "வாழ்க்கைக் குறிப்புகள்.\nநாகர்கோவிலில் வசித்து வரும் அ.கா.பெருமாள் அவர்களின் இயற்பெயர் அ.காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்) நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், வரலாற்றாசிரியர். \nஇவரது தந்தை அழகம்பெருமாள். அம்மா பகவதிஅம்மா. தந்தை மலையாள ஆசிரியர். நீதிமன்ற மொழிபெயர்பாளர்.\n\nகுமரிமாவட்டத்தை விரிவான வரலாற்றாய்வுக்கு இலக்காக்கிய ஆய்வாளர். தமிழிலக்கியம் முதுகலைப்பட்டம் பெற்றபின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியலில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அப்போது இவருடன் ஆய்வுத்தோழராக விளங்கியவர் உலகப்புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் இருந்தார். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நாட்டார் வழக்காற்றியலிலும் இலக்கியத்திலும் இவரை ஈடுபட வைத்தவர் வெங்கட் சாமிநாதன். வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார்.இவரது ஆய்வுக்கும், பார்வைக்கும் உதவியவர்களில் முக்கியமாக அருள்பணி ஜெயபதி, எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஆகிய இருவரை குறிப்பிட்டாக வேண்டும்.\n\nவெளியிட்ட நூல்கள்.\nஇவர் எழுபத்தைந்து நூல்களை எழுதியுள்ளார். இதில் இலக்கிய வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், குமரி மாவட்ட வரலாறு,கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை என்பவை பொதுவான தலைப்புகளாகும். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் படைப்புகளுக்கு ஆய்வுப்பதிப்புகள் பதிப்பித்தார். கவிமணியின் கட்டுரைகளைத் தேடி எடுத்து அச்சில் கொண்டு வந்தார். \n\nதோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் “தோல்பாவைக்கூத்து” விரிவான அறிமுக நூலாகும். இவரது “ராமாயண தோல்பாவைக்கூத்து” கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யபப்ட்ட வடிவம், விரிவான ஆய்வுக் குறிப்புகள் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார்.\n\nபிராந்திய நுண்வரலாறு என்ற நோக்குடன் ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் இவர். தென்குமரியின் கதை சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் , பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்களாகும். திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் குறித்த நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார். \n\nகுமரிமாவட்ட வரலாற்றுக்கு முக்கியமான ஆவணங்களான முதலியார் ஓலைச்சுவடிகளை (அழகியபாண்டிபுரம் முதலியார் வீட்டில் கிடைத்த இச்சுவடிகள் பத்து நூற்றாண்டுக் கால நிர்வாக நடவடிக்கைகள் பற்றியவை. இவற்றுக்கு ஆய்வுக்குறிப்புடன் நூல் வடிவம் கொடுத்துள்ளார்.\n\nதமிழக அரசு பரிசு.\nஇவர் எழுதிய \"\"தென்னிந்தியாவில் தோல் பாவைக் கூத்து\"\" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\n\nதமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழில் 2003-இல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் ‘தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது (31.03.2004).\n\nபெற்ற பாராட்டுகள்.\n- 2001 செப்டம்பர் 26 : கவிமணி நினைவு விழாவில், (புத்தேரி) கவிமணி நினைவு அறக்கட்டளை சார்பில் கவிமணி பற்றி நூல் எழுதியமைக்குப் பாராட்டு பாராட்டியவர். கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி. \n\n- 2003 ஜனுவரி 14 : கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம், நாகர்கோவில். பெருமாள் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பாராட்டு. பெற்ற பட்டம், ஆய்வுச்செம்மல்.\n\n- 2003 செப்டம்பர் 10 : கோட்டாறு நாராயணகுரு மண்டபத்தில் நடந்த நாராயணகுரு பிறந்த நாள் விழா. பாராட்டியவர் சுவாமி விசுத்தானந்தா ‘நாராயணகுரு’ நூல் எழுதியதற்குப் பாராட்டு.\n\n- 2004 ஏப்ரல் 3 : நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி. கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்களுக்குப் பாராட்டு விழா.\n\n- 2004 ஜூலை 29 : தென்குமரியின் கதை நூலுக்கு அரசு பரிசு பெற்றதற்குக் கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர் சங்கம் பாராட்டு. இடம் - நாகர்கோவில் பெருமாள் மண்டபம். \n\n- 2005 ஆகஸ்ட் 14 : தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு பெற்றதற்குக் கன்னியாகுமரி மாவட்ட வெள்ளாளர் சங்கம் பாராட்டு. இடம் - பெருமாள் மண்டபம், நாகர்கோவில்.\n\n- 2005 நவம்பர் 15 : கவிமணி பற்றிய நூற்கள் எழுதியமைக்குக் கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டு. இடம் - பெருமாள் மண்டபம், நாகர்கோவில்.\n\n- 2005 டிசம்பர் 21 : சென்னை தமிழ் அரங்க அமைப்பு கன்னியாகுமரியில் நடத்திய விழாவில் ‘தமிழ்மாமணி’ என்ற விருது வழங்கியது. \n\n- 2006 ஆகஸ்ட் 25 : ஜீவா நூற்றாண்டு விழாவில் (பூதப்பாண்டி) த.மு.எ.ச. பாராட்டு - ‘மக்கள் வரலாற்று ஆய்வாளர்’. \n\n- 2008 நவம்பர் 30 : ஜெயமோகன் ஏற்பாட்டில் நாகர்கோவில் A.P.N பிளாசாவில் அ.கா.பெருமாள் 60 பாராட்டு. \n\n- 2013 ஜனவரி20 : செந்தமிழ் அருள்நெறிப் பேரவை, நாகர்கோவில் பெற்ற விருது - நாட்டார் வழக்காற்றியல் ஆய்வர்.\n\nபிற செய்திகள்.\n- திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையங்களில் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பாக 30-க்கு மேற்பட்ட உரை நிகழ்த்தியமை. \n- திருவனந்தபுரம் தூர்தர்சனில் நல்லதங்காள் தோல்பாவைக்கூத்து குறித்துப் பேசி, நிகழ்ச்சி நடத்தியமை (24.07.1992) \n- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘பி.லிட்’. வகுப்பிற்கு தமிழக வரலாறும் பண்பாடும், தற்கால இலக்கியம் குறித்த பாடங்கள் எழுதியமை.\n- கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் இரண்டிலும் பி.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் ‘ஆய்வுக்கட்டுரை’ என்ற நூல் பாடமாக இருந்தமை (1996 முதல் 1999 வரை)\n- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பி.ஏ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு ‘ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூல் பாடமாக இருந்தமை (1996 முதல் 1999 வரை)\n- பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி எம்.ஏ (நாட்டார் வழக்காற்றியல்) பாடத்திட்டத்தில் ‘நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி’ நூல் பாடமாக உள்ளது. (1997 முதல்)\n- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறையில் “நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி” நூல் பாடமாக இருந்தமை (2001 முதல் )\n- திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியில் (திருச்சி) ‘ஆய்வுக்கட்டுரைகள்’ நூல் பாடமாக இருந்தமை (2003-2006)\n- “பொன்னிறத்தாள்கதை” நூல் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடத்திட்டத்தில் பாடமாக இருந்தமை (2002-2005)\n- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பி.ஏ. தமிழிற்குப் பாடமாக உள்ளது (2003 முதல்)\n\n- குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய வரலாற்று பாடமாக உள்ளது (2007)\n- ஆலோசகர், கன்னியாகுமரி மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்.\n- ஆலோசகர், தமிழக்க கணிகர் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் சங்கம், நாகர்கோவில்.\n- செயலர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.\n- ஆயுள் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.\n\nவெளி இணைப்புகள்.\n- அ.கா.பெருமாள் பற்றி ஜெயமோகன்\n- சுசீந்திரம் அ.கா.பெருமாளின் நூல்\n- திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\n- அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி பற்றி ஜெயமோகன்\n- அ.கா.பெருமாள் விழா:கடிதங்கள்\n- அ.கா.பெருமாள் அறுபது பற்றி ஜெயமோகன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12552"}, {"id": [82, 9], "question": "கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "தொடக்க காலப் படைப்புகள்.\n- கோப்பிக் கிருஷிக் கும்மி - 1869 - ஆபிரகாம் யோசப் - A Cummi poem on Coffee planting (in Tamil) with an English translation\n- தேயிலைக்குருஷக்கும்மி\n- தேயிலைக் கொய்யும் தெம்மாங்கு -\n- சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி - 1937\n- உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு\nநூலகம் திட்டத்தில் மலையக இலக்கியம் தொடர்பான நூல்கள்.\n- மலையகத் தமிழ் இலக்கியம் - க. அருணாசலம்\n- மலையக வாய்மொழி இலக்கியம் - சாரல்நாடன்\n- மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் - சாரல்நாடன்\n- மலைகமும் இலக்கியமும் - அந்தனி ஜீவா\n\n\n\n\n", "document_id": "ta_ta_1609"}]
[{"id": [86, 0], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": "ஏற்புப் புலம் (receptive field) என்பது ஒரு ஏற்புப் புலனுறுப்பால் உணரப்படக்கூடிய உலகின் ஒரு பகுதியாகும். எடுத்துக் காட்டாக, கண்ணால் பார்க்கக்கூடிய உலகின் பகுதி அதன் ஏற்புப் புலம் ஆகும். இது, கண்ணில் உள்ள கோல்களும், கூம்புகளும் உணரக்கூடிய ஒளியின் பகுதியாகும். பார்வைத் தொகுதி, கேட்டல் தொகுதி, தொட்டுணர்வுத் தொகுதி என்பவற்றுக்கு அவற்றின் ஏற்புப் புலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\n\nபுலனறிவு மற்றும் ஏற்பிகள்.\nபுலன்கள் தொடர்பாக ஒரு பொருளைக் கொண்டிருக்கும் வேறுபட்ட வரையறையின் காரணமாக, எண்ணற்ற குறிப்பிட்ட உணர்வுகளுக்கு நரம்பியல் அறிஞர்களிடையே விவாதம் இருப்பினும், கௌதம புத்தர் மற்றும் அரிஸ்டாட்டில் ஐந்து 'மரபான' மனித உணர்வுகளை வகைப்படுத்தியுள்ளனர் இவை உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: தொடு உணர்வு, சுவையுணர்வு, முகர்ச்சியுணர்வு, பார்வையுணர்வு மற்றும் கேட்டலுணர்வு ஆகியவையே அவையாகும். கடுமையுணர்வு (nociception), சமநிலையுணர்வு (equilibrioception), மயக்கவுணர்வு (kinaesthesia), மற்றும் வெப்பவுணர்வு (thermoception) போன்ற பிற உணர்வுகள் மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளில் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாக உள்ளன. மனிதர்களைத் தவிர பிற உயிரிகளில் காந்தஏற்புணர்வு (magnetoception) மின்னேற்புணர்வு (electroreception) போன்ற சில வகை சிறப்பு வகை உணர்வுகள் காணப்படுகின்றன. \n\nபுலன் ஏற்பி.\nபுலனுணர்வு ஏற்பி \"( Sensory receptor)\" என்பது ஓர் உயிரினத்தின் உட்புற அல்லது வெளிப்புற சூழலின் தூண்டலுக்கு, புலனுணர்ச்சி அமைப்பில் உள்ள ஒர் உணர்ச்சி நரம்பு துலங்கலை வெளிப்படுத்தும் செயலாகும். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலை வெளிப்படுத்தும் விதமாக, தூண்டல் ஏற்பட்ட அதே கலத்தில் அல்லது அதற்கடுத்துள்ள ஒரு கலத்தில் தரமான வினைநுட்பத்தை அல்லது செயல்திறனை உருவாக்க புலனுணர்வு ஏற்பி புலனுணர்வு நுண்ணிடைமாற்றம் மூலமாக ஒரு தொடக்கத்தை வழங்குகிறது.\n\nசெயற்பாடுகள்.\nசுவை, மணத்துடன் தொடர்புடைய புலன் ஏற்பிகள், குறிப்பிட்ட சில வேதிப்பொருட்களால் பிணைக்கப்பட்ட ஏற்பி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. மணம் சார்ந்த மூலக்கூறுகள் உடலின் மோப்பப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள ஏற்பி மூலக்கூறுகளுடன் இடைவினை நிகழ்த்தி மணப் புலனை உருவாக்குகின்றன. இதைப்போலவே சுவைப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள சுவை மொட்டுகள் உணவில் உள்ள சுவை சார்ந்த வேதிப்பொருட்களுடன் இடைவினை நிகழ்த்தி சுவைப் புலனை உருவாக்குகின்றன.\nதொடுவுணர்ச்சி ஏற்பி மற்றும் ஒளி ஏற்பி போன்ற மற்ற புலனுணர்வு ஏற்பிகள் உடலியக்கம் மூலம் இடைவினை நிகழ்த்துகின்றன. ரோடாப்சின் போன்ற சிறப்புப் புரதங்களைப் பெற்றுள்ள ஒளி ஏற்பி உயிரணுக்கள் ஒளியால் தூண்டப்படும் உடலியக்க ஆற்றலை மின் அதிர்வு அறிவிப்புக் குறிகளாக மாற்றி இடைவினை நிகழ்த்துகின்றன. சிலவகை தொடுவுணர்ச்சித் தூண்டல்களுக்கு உடல்சவ்வுகள் உள்ளிழுத்து அல்லது சுருங்கி உடனடியாக துலங்கலை வெளிப்படுத்துகின்றன.\n\nபுலனுணர்வு ஏற்பியின் செயல்பாடுகளே ஒரு புலனுணர்ச்சி அமைப்பின் முதலாவது உறுப்பாகும். \n\nதனிப்பட்ட ஒவ்வொரு வகையான புலனுணர்வு தூண்டலுக்கேற்பவும் புலனுணர்வு ஏற்பிகள் எதிர்வினையாற்றுகின்றன. புலனுணர்வு ஏற்பிகள் உணரும் தூண்டல்களின் அளவிற்கு ஏற்பவே துலங்கல்களின் அளவும் உறுதிப்படுத்தப்படுகின்றன.\n\nபுலனுணர்வைக் கடத்தத் தொடங்குவதன் மூலம் புலனுணர்வு ஏற்பியானது புலனுணர்வு வகைக்கேற்ற துலங்கலை வெளிப்படுத்துகிறது. புலனுணர்வு ஏற்பியின் தொடக்க நிலையிலிருந்து நிகர விலகலை நிறைவேற்றுகிறது. (தூண்டல் துலங்கலுக்கான வாயில் நிலை பற்றி அறிய உயிர் இயற்பியல் விளக்கப் படம் பார்க்கவும்).\n\nவேதிஏற்பிகள்.\nவேதி ஏற்பிகள் அல்லது வேதி உணரிகள் குறிப்பிட்ட வேதியற் பொருட்களை அடையாளம் கண்டு அதனை மின் உணரியாக மாற்றுகிறது. இரண்டு அடிப்படை வேதி உணரிகள் கானப்படுகின்றன.\n\nதொலை வேதி ஏற்பிகள்.\nநுகர்வு உறுப்புகள் மூலம் வேதியப் பொருட்களின் காரம், நெடி, வாசனை போன்றவற்றின் மூலம் மோப்ப நரம்புகள் தூண்டப்பட்டு அவை நரம்பணுக்கள் வழியாக மூளைக்கு கடத்தப்படுகின்றன.\n\nநேரடி வேதி ஏற்பிகள்.\nநாவிலுள்ள சுவை மொட்டுக்கள் மூலம் நேரிடையாக தொடர்பு ஏற்படுவதால் அவ்விடத்திலுள்ள நரம்பணுக்கள் பிரான வாயுவில் ஏற்படும் அடர்வு மாறுதல்கள் மூலம் நேரடி வேதி ஏற்பு அமைப்பு செயல்படுகின்றன. \nஒளி ஏற்பிகள்.\nஒளி ஏற்பிகளானது ஒளியினை ஏற்று அதனை மாற்றக்கூடிய தகவமைப்பை பெற்றுள்ளன. இச்செயல்முறையில் ஒளியானது (மின்காந்த எதிரொலித்தல்) மற்ற வகை ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. மூன்று வகையான ஒளி ஏற்பிகள் கானப்படுகின்றன. அவை கூம்பு , குச்சி அல்லது தடி மற்றும் ஒளியுணர்வு மிக்க காங்கிலியன் செல்கள் ஆகும். கூம்பு செல்களானது நிறங்களை வேறுபடுத்தி அறிய உதவுகிறது. கூம்பு செல்கள் அவற்றின் பணிகளுக்கேற்ப மனிதர்களில் மூன்று வேறுபட்ட வகைகளாக கானப்படகின்றன. குறைந்த அலைநீளமுடைய (நீலம்) மத்திய அலைநீலமுடைய (பச்சை) மற்றும் அதிக அலைநீளமுடைய (மஞ்சள் அல்லது சிவப்பு) நிறங்களுக்கான அடிப்படை ஒளிஏற்பிகளாக இவை செயல்படுகின்றன. குச்சி வடிவ செல்களானது ஒளியின் செறிவுகளை உணரவும் குறைந்த ஒளியில் பார்க்கும் திறனை அளிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. குச்சி செல்களின் அடர்வு மற்றும் விகிதமானது அவை பகலாடி அல்லது இரவாடி விலங்குகளா என்பதைப் பொறுத்து மாறுபடுகின்றன. மனிதர்களில் குச்சி செல்கள் தோராயமாக 20: 1 என்ற விகிதத்திலும் , அதே சமயத்தில் இரவாடி விலங்குகளான ஆந்தை உள்ளிட்ட விலங்குகளில் இந்த விகிதமானது 1000: 1 என்ற அளவில் கானப்படுகின்றன. . காங்கிலிய உயிரணுக்களானது அண்ணீரகச் சுரப்பியின் உள்ளகங்களிலும் விழித்திரையிலும் கானப்படுகின்றன. அவை பரிவதிர்வு பதிலில் (sympathetic response) ஈடுபடுகின்றன. விழித்திரை உள்ள ~ 1.3 மில்லியன் காங்லியன் செல்களில், 1-2% சதவீதம் ஒளியுணர்வு செல்கள் என்று நம்பப்படுகிறது. . இந்த ஒளியுணர்வு செல்கள் சில விலங்குகளில் நனவு நிலை பார்வையில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதே போல செயல்முறை மனிதர்களிடத்திலும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. \n\nஇயக்க ஏற்பிகள்.\nஇயக்க ஏற்பிகள் (Mechanoreceptor) என்பது ஒரு வகை உணர்வு ஏற்பி ஆகும். அழுத்தம் மற்றும் உருக்குலைவு போன்ற இயந்திர விசைகளுக்கு உரிய பதில்களை அளிப்பதற்காக அவற்றின் உள்ளீட்டு தூண்டல்களை ஏற்கும் அமைப்பாகும். நுழைவறை புலன் உறுப்பு மற்றும் செவியமைப்பில் அமைந்திருக்கும் உரோமங்களில் இத்தகைய இயந்திர ஏற்பிகள் கானப்படுகின்றன. இயந்திர ஏற்பிகள் தோல் அல்லது சருமத்தோடு தொடர்புடையன மேலும் இவை நான்கு குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன. \n\n- \"மெதுவான தகவமைப்பு வகை 1\" வாங்கிகள் சிறிய ஏற்புப் புலங்களைாகும் அவை நிலையான தூண்டுதலுக்கு பதிலளிக்கின்றன. இந்த வாங்கிகள் முதன்மையாக வடிவம் மற்றும் சொரசொரப்பு போன்ற உணர்வுகளை உணரப் பயன்படுத்தப்படுகின்றன.\n- \"மெதுவான தகவமைப்பு வகை 2\" வாங்கிகள் பெரிய ஏற்புப் புலங்களைாகும் அவை வளைதல் செயலை உணருதல் மற்றும் முதல் வகையைப் போல தொடர் தூண்டுதல்களுக்கு நிலைத்த எதிர்வினைகளைத் தருகின்றன.\n- \"விரைவு தகவமைப்பு வாங்கிகள்\" சிறிய ஏற்புப் புலங்களைக் கொண்டுள்ளது மேலும் தடுமாற்றம், விழுதல் போன்ற செயல்களுக்கு பதில் வினையாற்றுகின்றன.\n- \"பாசினியன் வாங்கிகள்\" (\"Pacinian receptors\") பெரிய ஏற்புப் புலங்களை கொண்டுள்ளன. அதிக அதிர்வெண் அதிர்வுகளுக்கு இவை பதில்வினை ஆற்றுகின்றன.\n\nவெப்ப ஏற்பிகள்.\nவெப்ப ஏற்பிகள் (Thermoreceptor) என்பது மாறுபடும் வெப்பநிலைக்கு பதில்வினையாற்றும் ஒரு வகை உணர்வு ஏற்பி ஆகும். இந்த வாங்கிகள் இயங்குவதற்கான வழிமுறைகள் தெளிவற்றதாக இருந்தாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் பாலூட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு வேறுபட்ட வெப்ப ஏற்பிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. \n- \"கிராஸ் குமிழ்களின் நிறைவுப்பகுதி\" அல்லது \"குமிழ் சிறுதுணிக்கை\" வெளிப்புற உடல் வெப்பநிலையை உணருகின்றன.\n- \"ருப்ஃபினியின் நிறைவு உறுப்பு\" (Ruffini corpuscle|Ruffini’s end organ) உட்புற உடல் வெப்பநிலையை கண்டறிகின்றன.\n\nவலி ஏற்பிகள்.\nவலிஏற்பிகள் என்பது தண்டு வடம் மற்றும் மூளைக்கு சமிஞ்ஞைகளை அனுப்புவதன் மூலம் சேதமடையக்கூடிய அல்லது சேதம் விவைிக்கக்கூடிய தூண்டுதலுக்கு பதிலளிக்கின்றன. இந்த செயல்முறை, வலிஏற்பு எனப்படும், இது பொதுவாக வலி உணர்திறனை ஏற்படுத்துகிறது. இவை உடல் உள்ளுறுப்புகளிலும் உடலின் மேற்பரப்புகளிலும் கானப்படும். இவை பல்வேறு வகையான சேதம் விளைவிக்கும் தூண்டுதல் அல்லது உண்மையான சேதத்தை கண்டறிகின்றன. திசுக்கள் சேதமடைந்தால் மட்டுமே பதிலளிக்கும் நிலைகள் \"தூக்கம்\" அல்லது \"அமைதியான\" வலி ஏற்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\n\nமூளையகப் புலன்சார் புறணி.\nமேலே விவரித்த ஏற்பிகள் பெறும் அனைத்துத் தூண்டல்களும் மூளையின் குறிப்பிட்ட பகுதியின் உள்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்பிழைகளின் நுனி ஏந்தும் செயல்நிலைக்கு கடத்தப்படுகின்றன. புலன்சார் புறணி என்பது வழக்கமாக உடலப் புலன்சார் புறணியைக் குறித்தாலும், இது மிகவும் துல்லியமாக மூளையின் பல்வேறு புலன்சார் குறிகைகளைப் பெறும் பகுதிகளையும் உள்ளடக்கும். மாந்தருக்கான மரபான ஐம்புலன்களுக்குமான வெவ்வேறு புலன்சார்ந்த முதன்மை, துணைப் புறணிகளையும் இது உள்ளடக்கும். அவையாவன, உடலப் புலன் புறணி, காட்சிப் புலன், கேள்விப் புலன், முதன்மை மோப்ப்ப் புலன், சுவைப் புலன் என்பனவாகும். அங்கண உணர்வு, சமனிலை உணர்வு சார்ந்த பிற புறணிகளும் மூளையில் அடங்கியுள்ளன.\n\nஉடலப் புலன் புறணி.\nமண்டைப் பக்க மூளை மடலில் உள்ள முதன்மை உடலப் புலன் புறணி தான் உடலப் புலன் மண்டலத்தின் தொடுஉணர்வும் இட, இருப்பு உணர்வும் சார்ந்த முதன்மை ஏற்புப் பகுதியாகும். இது மேலும் மூன்றாகப் பரிக்கப்படுகிறது. அவையாவன பிராட்மன் பகுதிகள் 1, 2, 3 என்பனவாகும். இவற்ரில், பிராட்மன் பகுதி 3 தான் உடலப் புலன் கையாளும் முதன்மைப் புறணியாகும்.ஏனெனில், இதுதான் கருவகத்தில் (Thalamus) இருந்து கணிசமான உள்ளீட்டைப் பெறுவதோடு, இதுவே உடலப் புலன் தூண்டலுக்கு உயர்துலங்கல் புரியும் புறணியுமாகும். இது மின்தூண்டலால் உடலுணர்வுகளை எழுப்புகிறது. பகுதிகள் 1, 2 ஆகியவை அவற்ருக்கான பெரும்பகுதி உள்ளீட்டை பகுதி 3 வழியாகவே பெறுகின்றன. மேலும் சிறுமூளை வழியாக இட, இருப்பு உணர்வு வழித்தடங்களும் இயக்கக் கட்டுபாட்டுக்கான வழித்தடங்களும் பிராட்மன் பகுதி 4 இல் அமைந்துள்ளன.\n\nகாட்சிப் புலன் புறணி.\nகாட்சிப் புலன் புறணியில் முதன்மைக் காட்சிப் புலன் புறணியாகிய V1 அல்லது பிராட்மன் 17, V2-V5 எனும் கூடுதல் காட்சிப் புலன் புறணிப் பகுதிகள் ஆகியன உள்ளடங்கும். பிடரி மடலில் அமைந்த, V1 காட்சி உள்ளீட்டுக்கான முதன்மை அஞ்சலகமாக அமைந்து, தகவலை முதுகுபக்க, வயிற்றுப்பக்க முதன்மைத் தடவழிகளுக்குக் கடத்துகிறது. முதுகுப் பக்கத்தில் எங்கு, எப்படி என அறியும் V2, V5 ஆகிய பகுதிகள் அமைகின்றன. வற்ருப் பக்கத்தில் என்ன என அறியும் V2, V4 ஆகிய பகுதிகள் அமைகின்றன. உடனடிப் புலன் உணர்வுத் தூண்டல்களின் மாற்றங்களுக்குப் பின்னரும் முயற்சி முடிவுற்ற பின்னரும் வயிற்றுப் பக்க நரம்பு வலையமைப்பில் இலக்குப்பணி எதிர்ப்புச் செயல்பாடுகள் கூடுதலாகின்றன at the onset and offset of task blocks,\n\nகேள்விப் புலன் புறணி.\nநெற்றிப் பொட்டு மடலில் அமைந்த கேள்விப் புலன் புறணி ஒலித் தகவலைப் பெறும் முதன்மை பகுதியாகும். இப்புறணியில் பிராட்மன் 41, 42 ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இவற்ரில் பிராட்மன் 41 முன் குறுக்கு நெற்றிப் பொட்டுப் பகுதி என்றும் பிராட்மன் 42 பகுதி பின் குறுக்கு நெற்றிப் பொட்டுப் பகுதி எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த இருபகுதிகளும் ஒருங்கிணைந்து ம்யிர்க்கலங்கள்/கேள்வி ஏற்பிகளில் இருந்துவரும் குறிகைகளைப் பெற்று ஒத்தமுறையில் கையாள்வதோகு கடத்தவும் செய்கின்றன.\n\nமுதன்மை மோப்பப் புலன் புறணி.\nநெற்றிப் பொட்டு மடலில் அமைந்த முதன்மை மோப்பப் புலன் புறணி வாசனை அல்லது மோப்பப் புலன் தகவலைப் பெறும் முதன்மை பகுதியாகும். \n\nகாட்சி, கேள்விப் புலன்களைப் போலல்லாமல், மோப்பப் புலன் குமிழ்கள் மூளை அரைக்கோளங்களைக் குறுக்காக கடப்பதில்லை; மாறாக வலதுபுறக் குமிழ்கள் மூளை வலது அரைக்கோளத்துக்கும் இடதுபுறக் குமிழ்கள் மூளை இடது அரைக்கோளத்துக்கும் குறிகைகளை செலுத்துகின்றன.\n\nசுவைப் புலன் புறணி.\nசுவைப் புலன் புறணி தான் சுவைக்கான குறிகைகளை முதன்மையாகப் பெறும் பகுதியாகும். சுவை எனும் சொல் நுட்பமாக நாக்கின் சுவைமொட்டுகளில் இருந்துவரும் உணர்வுகளையே குறிக்கிறது. சுவை சார்ந்த நான்கு இயல்புகளாவன நாக்கு கண்டறியும் துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, உவர்ப்பு, புரதச் சுவையான umami. மாறாக, \"நறுமணம்\" என்பது சுவை, மணம், ஊற்றுணர்வு ஆகிய மூன்றன் ஒருங்கிணைந்த கலவையைக் குறிக்கிறது. சுவைப் புலன் புறணி இரண்டு முதன்மைக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன; அவையாவன, முன்மடலில் உள்ள செவுள் மூடியும் இன்சுலார் மடலில் உள்ள முன் இன்சுலாவும் ஆகும். இதேபோல, மோப்பப் புலன் புறணிக்கும், சுவைப் புலன் தடவழியானது புறநிலை, மைய இயங்கமைப்பு வழியாக செயல்படுகிறது. நாக்கிலும் மெல்லண்ணத்திலும் குரல்வளையிலும்உணவுக்குழலிலும் அமைந்த புறநிலைச் சுவைப் புலன் ஏற்பிகள், பெற்ற குறிகைகளை முதன்மைப் புலன் உணர்வு நரம்பு வேரிழைகளுக்குக் கடத்துகிறது; இங்கு இந்தக் குறிகை முகுளத்தில் உள்ள தனித்த வழித்தடக் கருவுக்கோ அல்லது அதன் சுவைப் புலன் கருவுக்கோ நீட்டுவிக்கிறது. பின்னர், இந்தக் குறிகை தாலமசு எனும் கருவுக்குக் கட்த்தப்படுகிறது. அது மீண்டும் இந்தக் குறிகையைப் புதுப்புறணியின் பல பகுதிகளுக்கும் சுவைப் புலன் புறணிக்கும் கடத்துகிறது.\n\nசுவையின் நரம்புவழிக் கையாளுகை நிகழ்வை, நாக்கில் இருந்துவரும் உடலப் புலன் தகவல் அதாவது, வாய் உணர்வு அதன் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றுகிறது. நறுமணம், மாறாக, நறுஞ்சுவையாக உருவாக சுவையால் மட்டும் முடிவதில்லை. இத்தகவல் உயர்புறணிப் பகுதிகளான இன்சுலா, விழியக முன்புறணி ஆகியவற்றால் கையாளப்பட்ட பிறகே நறுஞ்சுவையாகிறது.\n\nமாந்தப் புலன் உணர்வுத் தொகுதி.\nமாந்த புலன் உணர்வுத் தொகுதியில் கீழ்வரும் உட் தொகுதிகள் அமைந்துள்ளன:\n\n- காட்சி புலன் தொகுதி- இதில் ஒளிப்புலன் ஏற்பிக் கலங்களும் ஒளியியல் நரம்புத் தொகுதியும் மூளையின் V1 பகுதியும் உள்ளன.\n\n- கேள்விப் புலன் தொகுதி\n\n- உடலப் புலன் தொகுதி இவை ஏற்பிகளையும் கடத்திகளையும் கொண்டுள்ளது. இக்கடத்திகள் S1 மூளைப் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு S1 பகுதி கீழ்கண்ட செயல்களைல் ஆற்றுகிறது. தொடுதல் அல்லது அழுத்தம், வெப்பநிலை (சூடு அல்லது குளிர்), வலியோடு எரிச்சல்,கூச்சம் உண்டாக்குதல், தசை இயக்கம் கூட்டுநிலைக் காப்பு , இயக்கம், முக உணர்வு ஆகியவற்றைக் கட்டுபடுத்துகிறது.\n\n- சுவைப் புலன் தொகுதி\n\n- மோப்பப் புலன் தொகுதி அல்லது வாசனைப் புலன் தொகுதி\n- அங்கணப் புலன் தொகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14982"}, {"id": [86, 1], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": "பாடுதுறை, \nஎன்பன போன்று பல துறைகள் பண்டைக் காலத்தில் இருந்தன. \n\nதுறைபோதல் என்னும் தொடர் குறிப்பிட்ட பகுதியில் முற்றறிவு பெறுதல். அறிஞர்களைக் கல்வியில் துறைபோனவர் என்பது வழக்கு. கரிகாலன் மன்னர்களிடம் திறை வாங்குவதில் துறைபோனவன் எனக் குறிப்படப்படுகிறான். \n\n\n\n\n", "document_id": "ta_ta_53289"}, {"id": [86, 2], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": "புலன் புறத்தெரிவின் ஏனைய வடிவங்களின்படி, முன்னறிவை உண்மையான திறமையாக எவரும் கொண்டிருந்ததற்கான எவ்வித சான்றும் இல்லை. ஆயினும், இவ்விடயம் திரைப்படங்கள், நூல்கள் மற்றும் ஆன்மிக உளவியல் சமூகத்தில் உரையாடல்களில் இப்போதும் இடம்பெறுகிறது. \n\nபுலன் புறத்தெரிவின் அறிவியல் விசாரனை வரைவிலக்கணம் சிக்கல்லானதும் அதன் தோற்றப்பாடு அறிவியல் கொள்கைகளை உருவாக்குவதற்கு எதிராகச் செல்கிறது. குறிப்பாக முன்னறிவானது கொள்கை மீறக்கூடியதும் அதன் காரணத்திற்கு முன்பே விளைவு ஏற்படாது விளங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66310"}, {"id": [86, 3], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": "மேற்க்கோள் நூல் \n\nநாகராஜன் - கல்வி உளவியல்\n\n", "document_id": "ta_ta_108224"}, {"id": [86, 4], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": "மையக் கூறு.\n- அளவீட்டுக் கூறானது கணித உளவியலின் மையக் கூறாகக் கருதப்படுகது. எனவே கணித உளவியலானது உள அளவியல் இயக்கத்துடன் (\"Psycholometrics\") மிக நெருங்கிய தொடர்புடையது, இருந்த போதிலும் உள அளவியலானது தனி நபர் வேறுபாட்டின் நிலை மாறியாக கருதப்படுகிறது.\n- கணித உளவியலானது தனி நபாிடம் காணக்கூடிய புலன் காட்சி, புலன் உணர்வு மற்றும் உடல் இயக்கச் செயல்பாடுகளின் வாயிலாக அறியப்படும் மாதிரி செயல்பாடுகளினை நோக்கியதாக அமைகிறது. மேலும் உள அளவியல் இயக்கத்தின் சோதனையானது முழு பகுதியில் மாறிகளுக்கு இடையேயான வாய்ப்புகளையும் கணித உளவியலானது பெரும்பாலும் பரிசோதனை மூலம் பெறக்கூடிய தரவுகளின் மாதிரியினை மையமாக் கொண்டு அமைகிறது. ஆதலால் இவை செய்முறை உளவியல் - அறிவாற்றல் உளவியல் - |புலன் உயர்வு உளவியல் போன்றவைகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாகும். கணித உளவியலானது நரம்பு இயங்கியல் போலவே தொடர்ச்சியாக புள்ளியல் பொருத்தப்பாடினையே வழிகாட்டும் குறிக்கோளாக எடுத்துக்கொள்வது என்பது, மனித மூளையானது தகுந்த வழியில் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் பொருட்டு அமைகிறது.\n- புலன் உணர்வு உளவியலில் இருந்து அறியப்படும் மையக் கருத்தானது வரையறுத்த, வரையரையற்ற செயல்பாடுகளுக்கு இடையே ஆனதாகவும் தொடர் மற்றும் இணைச் செயல்பாடுகளுக்கு இடையே ஆனதாகவும் அமைகிறது.\n\nகணிதம் சார்ந்த பிற உளவியல் கூறுகள்.\nகணித உளவியலாளர்கள் உளவியலின் ஏனைய தளங்களில் செயல்புரிகின்றனர். அது குறிப்பிடத்தக்க உளப்பெளதிகம், உணா்வுக்கிளர்ச்சி, புலன்காட்சி, பிரச்சனையைத் தீர்த்தல், முடிவுகைளத் தீர்மானித்தல், கற்றல், நினைவாற்றல் மற்றும் மொழி ஆகியன புலனுணர்வு உளவியலின் கணக்கிடக்கூடிய பகுப்பாய்வு நடத்தையும் ஆகும். உதாரணமாக மருத்துவ உளவியல், சமூக உளவியல், இசைவழி உளவியல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\n\nமுக்கிய கோட்பாடுகள் மற்றும் மாதிரிகள்.\nஇவை மூன்று வகைப்படும்.\n1. புலன் உணர்வு, புலன் காட்சி மற்றும் உளபௌதிகம்\n1. ஸ்டீவென்சின் சக்தி விதி\n2. வெபர்-பெச்னர் விதி\n2. தூண்டல் கண்டறிதல் மற்றும் பாகுபாடு\n1. சைகை கண்டறிதல் கோட்பாடு\n3. தூண்டல் அடையாளம்\n1. திரட்டி மாதிரிகள்\n2. பரப்புவதற்காக மாதிரிகள்\n3. புதுப்பித்தல் மாதிரிகள்\n\nவெளி இணைப்புகள்.\n- British Journal of Mathematical and Statistical Psychology\n- European Mathematical Psychology Group\n- Journal of Mathematical Psychology\n- Online tutorials on Mathematical Psychology from the Open Distance Learning initiative of the University of Bonn.\n- Society for Mathematical Psychology\n\n\n\n\n", "document_id": "ta_ta_100931"}, {"id": [86, 5], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": "வெளி இணைப்பு.\n- Extrasensory Perception at Video HQ\n\n\n\n\n", "document_id": "ta_ta_66369"}, {"id": [86, 6], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": "அணி கணினிகள் செயற்பாட்டுக்கும் நிறைய கணிக்கும் திறன் வேண்டும். பல்வேறு தரவுகளைப் பதியச் செய்யவும், ஒப்பிட்டுப் பார்க்கவும், புதிய தரவுகளை இணையவழிப் பெறவும், பிற இடங்களுக்குச் செலுத்தவும் பயன்படும். இந்த உடுப்புக் கணினிகளுக்குத் தேவையான மின்னாற்றலும் சூழிடங்களில் இருந்தே பெறப்படும். கூடவே எடுத்துச் செல்லும் மின்கலங்கள், சூழலில் உள்ள ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் ஒளி மின்கலங்கள் முதலிவற்றால் பெறப்படும்.\n\nகாண்க தொழில்நுட்ப அணி\n\nஎடுத்துக்காட்டுக்கள்.\n- எடுத்துக்காட்டாக, மூக்குக் கண்ணாடிபோல் அணிந்திருக்கும் ஓர் அணிகணினி, தொலைவில் உள்ளதை மிக அருகில் உள்ளதுபோல காட்ட துணை செய்யும், தொலைவில் பேசுவதை அருகிலிருந்து கேட்பதுபோல் கேட்க உதவும்.\n- மைன்ட்வேவ் நடமாடும் மூளைக் கட்டுப்பாட்டு இடைமுகம் - MindWave Mobile Brain Control Interface\n- கூகிள் கண்ணாடி\n- நுண் மணிக்கூடு\n- Nymi Authentication Wristband\n- Heapsylon Sensoria Smart Sock Fitness Tracker\n\n\n\n\n", "document_id": "ta_ta_8179"}, {"id": [86, 7], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": "திரிபுக்காட்சிகள் என்பது புலன் காட்சியில் நிகழும் பிழையாகும்.இருக்கும் ஒன்றிற்குப் பதிலாக இல்லாத ஒன்றினை புலன் காண்பதாகும்.ஓரடையாளத்திற்குத் தவறான பொருள் கொள்ளுவதாகும்.திரிபுக்காட்சி என்பது புலன் காட்சி பற்றிய ஒருவரின் தனிப்பட்ட அல்லது சொந்த தவறினைக் குறிப்பதிலை,மாறாகச் சிலவகைப் பொருள்களைத் தவறாகப் புலன்காட்சி செய்யும் பெரும்பன்மையான்வரைடையே காணும் பொதுவான தன்மையாகும்.இருளில் கயிற்றைப் பார்த்து பாம்பு என பயப்படுவது திரிபுக்காட்சிக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்\n\n", "document_id": "ta_ta_117748"}, {"id": [86, 8], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": "தெளிவாகப் புலப்படும் மொழிநடையில் செய்யப்படும் நூல் புலன்-வனப்பு-நூல். \n\n- பேராசிரியர்\nசேரிமொழி என்பது ‘பாடிமாற்றங்கள்’ என்கிறார். \nஇது ஊர்மக்கள் பேசும் மொழி. \n‘விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள்’ எனப் புலன்-வனப்பு நூலுக்கு எடுத்துக்காட்டும் தருகிறார்.\nஇவற்றையும் காண்க.\n- வனப்பு\n- வண்ணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43968"}, {"id": [86, 9], "question": "மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை <Query> உண்டு.", "document": " இயற்கணித எண்புலம் துறைகளின் ஆய்வு, மற்றும், பொதுவாக,  இயற்கணித புலன்களின் விரிவாக்கத்தின் விகிதமுறு எண்களானது, இயற்கணித எண் கோட்பாட்டின் மையப் பொருளாகும்.\n\nவரையறை.\nமுன்நிபந்தனைகள்.\nஇயற்கணித எண் புலத்தின் குறியீடு ஒரு புலத்தின்  கருத்தை நம்பியுள்ளது. ஒரு புலமானது கண உறுப்புகளின் ஒருங்கிணைந்த இரு செயல்பாடுகளையும் , அதாவது கூடுதல், மற்றும் பெருக்கல், மற்றும் சில பங்கீடுகளின் ஊகங்களாகும். ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஒரு புலம் என்பது விகிதமுறு  எண்களின் புலமாகும், இது பொதுவாக Q மற்றும் கூட்டல் மற்றும் பெருக்கலின் ஒருங்கிணைந்த  செயல்பாடுகளை  குறிக்கிறது.\n\nஇயற்கணித எண்ணியல் புலத்தினை வரையறுக்க மற்றொரு தேவைப்படுவது வெக்டர் வெளிகள். இங்கே வரையறுக்க தேவையன , வெக்டார் வெளிகள் ஆனது சார்புகளை உள்ளடக்கியது (அல்லது டூப்ளிஸ்)\nஇந்த உள்ளீடுகளானது ,நிலையான புலன்களின் உறுப்புகளாகும். அதாவது புலன் Q. எந்தவொரு இரண்டு சார்புகளும் ஒன்றுக்கு ஒன்றுக்கு உள்ளீடுகளை சேர்ப்பதன் மூலம் சேர்க்கலாம்.மேலும், எந்தவொரு சார்பும் நிலையான புலன்களின் ஒரு உறுப்பு c யால்  பெருக்கப்படும்.வெக்டர் கூடுதலாகவும் ஸ்காலர் பெருக்கல் எனவும் அறியப்படும் இந்த இரண்டு செயல்பாடுகளும் சுருக்கமாக வெக்டர் வெளிகளை வரையறுக்க உதவும் பல பண்புகளை பூர்த்தி செய்கின்றன.வெக்டர்  வெளிகள் \"முடிவிலா-பரிமாண\" ஆக அனுமதிக்கப்படுகின்றன, அதாவது வெக்டர் வெளிகளைக் கொண்டிருக்கும் சார்புகள் முடிவிலா நீளம் உடையவை. ஆயினும், வெக்டர் வெளிகள் முடிவுள்ள சார்புகளை  கொண்டிருக்கும்\nவெக்டர் வெளிகள் என்பது முடிவுள்ள  பரிமாணமாகும், \"n\".\n\nவரையறை.\nஒரு இயற்கணித எண் புலன் (அல்லது அல்லது எண் புலம்) என்பது விகிதமுறு எண்களின் புலத்தின், முடிவுறு வரையறுக்கப்பட்ட புலன் படி ஆகும். இங்கேபடி என்பதன் பொருள் வெக்டர் வெளி Q.இன்  புலன் பரிமாணமாகும்.\n\nஉதாரணங்கள்.\n- சிறிய மற்றும் மிகவும் அடிப்படை எண் புலனானது  விகிதமுறு எண்களின் புலன்களை உள்ளடக்கியது. பொதுவான எண் புலன்களின் பல பண்புகள் Q இன் பண்புகளை மாதிரியாக மாற்றியமைக்கப்படுகின்றன..\n- காஷியன் விகிதமுறுகள், Q (i) (\"Q ஆல் இணைக்கப்பட்ட i\" எனக் குறிக்கப்பட்டது) இது  ஒரு எண் புலத்தில் முதல் ஒருமையற்ற உதாரணமாக அமைந்தது. அதன் உறுப்புகளின் தொடர்வடிவம்\n\n- பொதுவாக, எந்த சதுர-சார்பு முழு எண் d, இருபடி புலத்திற்கும்.\n\n- சைக்ளோடமிக் புலம்\n\n- மெய் எண்கள், R மற்றும் சிக்கலான எண்கள், C ஆகியவை, Q- வெக்டர் வெளிகள் என முடிவிலா பரிமாணத்தை கொண்டிருக்கும் புலன்கள்ஆகும், எனவே அவை எண் புலன்கள் அல்ல. R மற்றும் C ஆகியவற்றின் எண்ணிகையற்ற கணமாகும், ஒவ்வொரு எண்ணும் புலமானது கணிசமான எண்ணிகையுடையதாக இருக்கும்.\n- விகிதமுறு எண்களின் தொகுப்பு Q 2 இன் வரிசைச் சோடி, உள்ளீடு கூடுதலாகவும் பெருக்கலுடனும் Q- இன் இரு பரிமாண பரிமாற்றமுள்ள இயற்கணிதம் ஆகும். இருப்பினும், இது ஒரு புலம் அல்ல, ஏனெனில்  அது பூஜ்ய வகுத்திகள் ஆகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_113888"}]
[{"id": [88, 0], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48329"}, {"id": [88, 1], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "மாணவன் தான் பயின்ற நூலின் உலக வழக்கு , செய்யுள் வழக்கு ஆகியனவற்றை அறிந்துகொள்ளும் வகையில் பயிலவேண்டும். தான் படித்த பாடத்தை மறவாமல் போற்றுதல், ஆசியரிடம் கேட்ட கருத்துக்களை நினைவிற்கு கொண்டுவந்து சிந்தித்து அறிதல், அவ்வாறு சிந்திக்கும்போது எழுந்த ஐயங்களை மீண்டும் ஆசிரியரை சந்தித்து கேட்டு தெளிதல், தன்னோடு பயிலும் மாணவருடன் சேர்ந்து பயிலுதல், அவ்வாறு பயிலும்போது எழும் சந்தேகங்களை அவர்களிடம் விவாதித்து தெளிதல், உடன் பயில்பவர்களின் ஐயங்களைப் போக்க உதவதல் போன்ற செயல்களைக் கடமையாகக் கொண்டால் மாணவனின் அறியாமை பெரிதும் நீங்கும்.\n\nஒரு நூலை ஒரு முறை பாடம் கேட்பதோடு நில்லாமல் மறுமுறையும் ஒரு மாண்வன் கேட்பானாகில் பெரும்பாலும் தவறில்லாமல் கற்றவனாக கருதப்படுவான். எனவே மாணவன் ஒரு நூலை இரண்டுமுறை பயிலவேண்டும். \n\nஒரு நூலை மாணவன் மூன்றுமுறை பாடம் கேட்டால், அவன் அப்பாடத்தை பிறருக்கு கற்பிக்கும் வல்லமையை பெற்றுவிடுவான்..\n\nஇங்ஙனம் ஒரு மாணவன் ஆசிரியர் உரைத்த நூற்பொருளை மும்முறை கேட்டு பயின்றாலும் ஆசிரியரின் புலமைத் திறத்தில் காற்பங்கே நிரம்பப் பெறுவான். அதற்கு மேலாக முழுமையாகப் பெற வேண்டுமாயின் அவன் தன் முயற்சியால் உழைத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும்..\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67608"}, {"id": [88, 2], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "மறைவு.\nமுனைவர் லோகநாதன் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ்டவுனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 2015 ஏப்ரல் 17 அன்று தனது 74வது அகவையில் காலமானார். \n\nவெளி இணைப்புகள்.\n- வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66531"}, {"id": [88, 3], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "வினா வகைகள்.\nவினா ஆறு வகைப்படும். \n\n1. அறிவினா\n2. அறியா வினா\n3. ஐய வினா\n4. கொளல் வினா\n5. கொடை வினா\n6. ஏவல் வினா\n\nஅறிவினா.\nதம் அறிவோடு பிறர் அறிவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், பிறர் அறிவை அளந்தறியவும் அறியாதவர்க்கு உண்மைப் பொருளை உணர்த்தவும் தாம் அறிந்த ஒரு பொருள் பற்றிப் பிறரிடம் வினாவுவது அறிவினா ஆகும்.\n\n\"எ.கா:\"\n\nஇப்பாடற் பொருள் யாது? என ஆசிரியர் மாணவரிடம் வினாவுதல், அவன் அறிவை அளந்தறியவும், உண்மைப் பொருளை அவனுக்கு உணர்த்தவுமாதலின் இவ்வினா அறிவினாவாகும்.\n\nஅறியா வினா.\nஇப்பாடற் பொருள் யாது? என மாணவன் ஆசிரியரிடம் வினாவுதல்.\n\nமாணவன் தான் அறியாத பொருளை அறிந்து கொள்ள வினாவுதல் அறியா வினாவாகும்.\n\nஐய வினா.\nதொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ?\n\nஇதுவோ அதுவோ என ஐயுர்ருத் தன் ஐயத்தைப் போக்கிக் கொள்ள வினாவுதல் ஐய வினாவாகும்.\n\nகொளல் வினா.\nஒன்றனைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டுப் பிறரிடம் வினாவும் வினா கொளல் வினாவாகும். \n\n\"எ.கா:\"\n\nபத்தாம் வகுப்பு மாணவன் புத்தகக் கடைக்குச் சென்று “பத்தாம் வகுப்புத் தமிழ்ப் புத்தகம் உள்ளதோ?” என்று வினாவுவது கொளல் வினாவாகும்.\n\nகொடை வினா.\nஇல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்தற் பொருட்டு வினாவுவது கொடை வினாவாகும்.\n\nபுலவரிடம் பொருள் இல்லையோ? என்று மன்னன் புலவரிடம் வினாவுதல் கொடை வினாவாகும். கொடுத்தற் பொருட்டு வினாவுவதால் கொடை வினாவாயிற்று.\n\nஏவல் வினா.\nஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற்பொருட்டு வினாவப்படும் வினா ஏவல் வினாவாகும். ஆசிரியர் மாணவனிடம் “இப்பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா?” என்று வினாவுதல் ஏவல் வினா ஆகும். \n\nமாணவன் மனப்பாடம் செய்யவில்லை என்று கூறினால் அவனை மனப்பாடம் செய்யும்படி ஏவவும், மனப்பாடம் செய்துவிட்டேன் என்று கூறினால் “பார்க்காமல் எழுதிக்காட்டு” என்று ஏவவும் வினா வினாராதலின் இது ஏவல் வினாவாயிற்று.\n\nநன்னூல் பாடல்.\nவினா குறித்து நன்னூல் பாடல் 385 குறிப்பிடுகிறது. அது.\n\nஆதாரம்.\n- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்ட பத்தாம் வகுப்பிற்கான “பைந்தமிழும் பழகுதமிழும்” தமிழ் இலக்கணம் - மொழிப்பயிற்சிகள் (துணைப்பாடநூல்)(முதற்பதிப்பு: 2004, மறுபதிப்பு: 2008)\n\n\n\n\n", "document_id": "ta_ta_33387"}, {"id": [88, 4], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "1. ஆசிரியர் குறித்துச் சொன்ன நேரத்தில் மாணவன் அவ்விடம் சென்று முதலில் அவரை வழிபடவேண்டும்.\n2. வெறுப்பில்லாதவனாய் ஆசிரியரின் இயல்பறிந்து நடந்துகொள்ள வேண்டும்.\n3. ஆசிரியரின் குறிப்புணர்ந்து மாணவன் செயல்படவேண்டும்.\n4. இவ்விடம் அமர்ந்துகொள் என்று அவர் கூறியபிறகே அமரவேண்டும்.\n5. படி என்று அவர் சொல்லியபிறகே பாடத்தைப் படித்தல் வேண்டும்.\n6. தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டதும் எப்படி ஆர்வத்துடன் பருகுவானோ அப்படிப் பாடத்தில் ஆர்வம் மிகுந்தவனாக மாணவன் இருக்கவேண்டும்.\n7. சித்திரப்பாவை போல ஆசிரியர்முன் அடக்கத்துடன் இருக்கவேண்டும்.\n8. ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்கும்போது மாணவனுக்கு காது வாயாகவும் மனம் வயிறாகவும் இருக்கவேண்டும்.\n9. முதல்நாள் ஆசிரியரிடம் கேட்டவற்றில் கொண்டுள்ள ஐயங்களை மீண்டும் கேட்டுத் தெளியவேண்டும்.\n10. பலமுறை கேட்டுத் தெளிந்தவற்றை மனத்தில் இருத்த வேண்டும்.\n11. போகலாம் என ஆசிரியர் சொல்லியபிறகே வகுப்பு முடிந்து மாணவன் போகவேண்டும்.\n\nஇவைதான் ஒரு மாணவன் ஆசிரியரிடம் பாடம் கேட்கும் முறைகளாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67563"}, {"id": [88, 5], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nபூன்ஜா சரஸ்வத் பிராமண குடும்பத்தில் பிறந்தவராவார். இப்போதுள்ள பாக்கிஸ்தானில், மேற்கு பஞ்சாப் மாகானத்தில், குஜ்ரன்வாலாவில் பிறந்தார். அவரது தாயார் சுவாமி ராம தீர்த்தா சகோதரி ஆவார்.\n\nஇரமண மகரிசியுடன் சந்திப்பு.\nஓரு நாள் அவர் லைலாபூரில் இருந்த போது ஓரு சாது அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் பூன்ஜா உங்களால் எனக்கு கடவுளை காட்ட இயலுமா, அல்லது எனக்கு கடவுளை காட்ட கூடியவரை காட்ட முடியுமா என்று வினவியுள்ளார். அதற்கு அந்த சாது தென்னிந்தியாவில் உள்ள திருவண்ணாமலையில் உள்ள இரமண மகரிசியை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.\n\n1944ல் வாய்ப்பு கிடைத்தவுடன் அவர் திருவண்ணாமலை வந்து இரமண மகரிசி பார்த்து எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா என்று வினவினார். அதற்கு பின் வருமாறு பதிலளித்துள்ளார்:\n\nகடவுளை என்னால் காட்ட இயலாது, எனெனில் கடவுள் என்பவர் காணக்கூடிய பொருள் அல்ல கடவுள் என்பவர் உள்ளது. காணும் பொருளினை தேடுவதை விடுத்து தேடுபவர் யாரெனெக் காண் என்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68606"}, {"id": [88, 6], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "‘கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடி’ என்னும் பெருமையுடையது தமிழினம். 'தமிழ னென்ற பெருமையோடு தலைநிமிர்ந்து நில்லடா!' என்னும் தணியாத வேட்கை கொண்டு தமிழையும் தமிழரையும் உலக அரங்கில் உயர்ந்தோங்கச் செய்துள்ளதும் நம் தமிழினமே! ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு’ எனத் தமிழனின் இயல்புகளை நந்தமிழ்க் கவிஞர்கள் பாடியுள்ளனர்.\n\n<nowiki></nowiki>தமிழின் சிறப்பு<nowiki></nowiki>\n\n‘தமிழுக்கு அமுதென்று பேர், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ எனப் பாடிய பாரதிதாசனார், ‘கன்னல் தமிழே, நீ ஒரு பூக்காடு; நான் ஒரு தும்பி’ எனக்கூறி, கனியமுதமாம் தனித்தமிழைப் பருகி மகிழ்கிறார். விடுதலைக் கவிஞர் பாரதியார், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ எனத் தமிழ்நாட்டின் பெருமைகளைப் பாடி மகிழ்கிறார்.\n\nதமிழராய்ப் பிறந்தோர் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் படிக்காமல் இருத்தல் கூடாது. ஏனெனில், தமிழுக்குப் பெருமை தருகின்ற நூல்களுள் இவ்விரண்டும் தலைசிறந்த நூல்களாகும். ஒல்காப் புகழ் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரத்தைக்கொண்டு, தமிழரின் எழுத்து, சொல், உணர்வு, ஒழுக்கம், வாழ்வு, பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலைக்கொண்டு, தமிழரின் வாழ்வியல் நெறிகளைச் சிறப்புற எடுத்துரைக்கிறது. \n\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன்\n\nஇமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்  \n\nஎனத் தமிழ்விடு தூது என்னும் நூல் தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. மேலும், \n\nஅரியாசனம் உனக்கே யானால் உனக்குச்\n\nசரியாரும் உண்டோ தமிழே \n\nஎனவும் கூறித் தமிழுக்கு ஈடுஇணை வேறெதுவும் இல்லை எனப் புகழாரம் சூட்டுகிறது. \n\nகலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்;\n\nநிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்;\n\nஅலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்;\n\nமலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்\n\nஎன்னும் பாடலும் தமிழ்மொழியின் சிறப்பை விளக்குகிறது.\n\n<nowiki></nowiki>தமிழில் பேசுவதற்குத் தயக்கமா?<nowiki></nowiki>\n\nதமிழும் தமிழரும் நமக்கு இரு கண்ணாகும். ஆனால், புல்லுருவிகள் சிலர் தமிழில் பேசத் தயங்குகின்றனர். அயல்நாட்டில், தம்மைத் தமிழன் எனச் சொல்வதற்குத் தயங்குகின்றனர். ‘தாயையும் தண்ணீரையும் பழிக்காதே’ என்பது பழமொழி. ‘தமிழையும் தமிழனையும் மறவாதே’ என்பது புதுமொழி. \n\nதமிழில் பேசத் தயங்குகின்றவர், பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரா, அல்லர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரே தமிழில் பேச மறுக்கின்றனர். ஏன்? தமிழ், தமிழ் எனத் திரும்பச் திரும்பச் சொல்லிப்பாருங்கள். அஃது அமிழ்து, அமிழ்து என ஒலிக்கும். அத்தகைய அமுதமொழியாம் தமிழில் பேச என்ன தயக்கம்? ஆங்கில மொழியில் பேசினால்தான் மற்றவர் நம்மை மதிப்பர் என்பது எவ்வளவு அறிவீனம்!   \n\nஒருவர் தம் கருத்தைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமெனில், அவரவர் தாய்மொழியில்தான் இயலும். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவர், பிற மொழியில் தம் கருத்தை எவ்வாறு தெளிவாகக் கூறுவார்? தாம் கூற வந்த கருத்தை முழுமையாக எடுத்துரைக்க வல்லது தமிழ்தான் என அவர் அறிவாரோ?\n\n<nowiki></nowiki>பிறமொழியாளரும் விரும்பும் தமிழ்<nowiki></nowiki>\n\nபிறமொழியாளர்களான ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றோர் தமிழின்மீது பற்றுக்கொண்டு தமிழைக் கற்றுக்கொள்ளவில்லையா? ஜி.யு.போப், தம் கல்லறையில் ‘இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என எழுதிவைக்கச் சொன்னதைத் தமிழர் எவராலும் மறுத்தல் இயலாது. தமிழை விரும்பிக் கற்ற அவர், தமிழ் இலக்கண வினா விடை என்னும் நூலை மாணவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார். பல இலக்கண, இலக்கிய நூல்களையும் தமிழில் படைத்துள்ளார்.\n\nஇத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர், தமது முப்பதாம் வயதில்தான் தமிழைக் கற்றுக்கொண்டார். தமிழை ஐயமறக் கற்றுத் தெளிந்த அவர், சதுரகராதியை வெளியிட்டார். தமிழில் வெளிவந்த முதல் அகராதி அஃதே ஆகும். தேம்பாவணி என்னும் இனிய நூலைப் படைத்து அழியாப் புகழ் பெற்றார். அந்நூல் காப்பியம் என்று சொல்லும் அளவிற்குத் தகுதியுடையதாய் இருந்தது. அவர், மேலும் பல இலக்கியங்களைத் தமிழில் படைத்துள்ளார். \n\nதமிழுக்குத் தொண்டாற்றிய தமிழர் அல்லாதோரே அழியாப் புகழ் பெற்று விளங்கும்போது, தமிழகத்தில் பிறந்தோர் தமிழில் பேசாமல் இருந்தால் அதற்காக நாம் நாணிடவும் வேண்டும். \n\n<nowiki></nowiki>தமிழில் பேசுவோம்! தமிழராய் வாழ்வோம்!<nowiki></nowiki>\n\n‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ எனக் கூறிய பாரதியார், தமிழின் இனிமையைப் பன்மொழிகளோடு ஒப்பிடுகிறார். \n\nநாம் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். அம்மொழியாளர்களுடன் உரையாடவும் செய்யலாம். தவறில்லை. ஆனால், தமிழராய்ப் பிறந்த ஒருவர், தம் முகவரியை இழக்கலாமோ? ஆம். நமக்கு மொழியே விழி. மொழியே ஒருவரின் அடையாளமும் முகவரியுமாய் உள்ளது என்பதனை எவராலும் மறுத்தல் இயலாது.  தமிழ்நாட்டில் பிறந்த நாம் தமிழில் பேசுவோம். தமிழராய் வாழ்வோம்.\n\nதமிழில் பேசும்போது, பிறமொழி கலந்து பேசுவதனைத் தவிர்ப்போம். ‘தங்கீலீஸ்’ வேண்டாமே! ஒரு பொருளைக் குறிக்கத் தமிழில் பல சொல் இருக்கும்போது, ஏன் பிறமொழியில் வலிந்து கூற வேண்டும்? ‘பஸ்’ என்று கூறினால்தான் அனைவருக்கும் புரியுமா? ‘பேருந்து’ எனக் கூறினால் யாருக்கும் புரியாதா? நம்மையும் நம் மொழியையும் நாமே தாழ்த்திக் கொள்ளலாமா? அனைவரும் சிந்திப்போம். நமக்கென ஓர் அடையாளம் உள்ளது. நம் மொழிக்கென ஒரு தனித்தன்மை உள்ளது. அவற்றை உணர்ந்து அனைவரும் தமிழில் பேசுவோம். தமிழராய் வாழ்வோம்.\n\n<nowiki></nowiki>முடிவுரை<nowiki></nowiki>\n\nதமிழில் வளம் இல்லை எனப் பிறர் கருத இடமளிக்க வேண்டா. எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என விரும்பிய மகாகவி பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும்வகையில், தமிழில் கலைச்சொற்கள் மிகுந்துள்ளன. பிறமொழி இலக்கியங்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. செம்மொழிக்கான தகுதி பெற்றுச் சிறந்து விளங்கும் நந்தமிழ் மொழியை நாள்தோறும் வளர்ப்போம். நானிலம் புகழத் தமிழனாய் வாழ்வோம்.\n\nஉசாத்துணை நூல்கள்\n1. பாரதியார் கவிதைகள்\n2. பாரதிதாசன் கவிதைகள்\n3. தமிழ்விடு தூது\n4. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - முதல் பாகம், மதுரை தமிழ் இலக்கிய மின்திட்டம்.\n\n", "document_id": "ta_ta_115478"}, {"id": [88, 7], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "தமிழ் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். தற்போது சென்னையில் வசித்து வருபவர். தமிழ் சிற்றிலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர். பின் நவீனத்துவ எழுத்தைத் தன் எழுத்தாகக் கொண்டவர். சால்ட் என்னும் சிற்றிதழின் ஆசிரியர் ஆவார்.\n\nகவிதைத்தன்மை\n\nபுதிய வகை எழுத்து, பரிசோதனைகள் கொண்டவையாக, இவரின் கவிதைகள் அமைகின்றன.\n\nபடைப்புகள்\n\n1. உப்புநீர் முதலை (2011)\n2. லாகிரி (2017)\n\nவிருது\n\nசுஜாதா கவிதைக்கான விருது (2017)\n\n\"வெளி இணைப்புகள்\"\n\nhttp://www.dinakaran.com/News_detail.asp?Nid=299682\n\nwww.shruti.tv/?p=11417\n\n\n\n\n", "document_id": "ta_ta_104834"}, {"id": [88, 8], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "கல்வியும் பணியும்.\nஇவர் கல்லூரியில் கல்வி கற்கும் காலம் முதலே தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டவர். கதை, கட்டுரை, நாடகம், ஓவியம், மரபுப் பாக்கள் எனத் தமிழ் மொழி சார்ந்த விடயங்களில் கல்லூரியில் விதப்பானவர் எனப் பெயர் பெற்றவர். வேதிப் பொறியியலில் முது நுட்பவியல் படித்து, வேதிப் பொறிஞர், ஆய்வாளர், நிர்வாகி, தொழிற் கட்டுமானர் எனப் பல்வேறு பணியாற்றியவர். “யூரியா நுட்பியல்” பற்றி ஆய்வுப் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் எனும் வரலாற்றுப் பெருமைக்கும் உரியவர். 36 ஆண்டுகாலம் உரம் (fertilizer), வேதியியல் (chemical), பாறைவேதியியல் (Petrochemical) போன்ற தொழிற்துறைகளில் பணியாற்றியுள்ளார். 5000 பேருக்கு மேல் வழிநடத்தி 3500 கோடி பெறுமானமுள்ள ஒரு பாறைவேதியற் புறத்திட்டத்தை (Petrochemical Project) நிர்வாக நெறியாளனாய் (Managing Project) செயற்படுத்தியவர். பல்வேறு நிர்வாகப் பணிகளிற் பங்காற்றிய இவர் இசுபிக் பெட்ரொகெமிக்கல் நிறுவனத்தின் நிர்வாகத் திட்ட நெறியாளராய் (Project Director), 2008 இல் ஓய்வு பெற்றார். பலநாடுகளில் பணியாற்றிப் பின் 1985ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினார். பின்னர் வேதி நிறுவன ஆய்வுகளில் பங்காற்றிய இவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால் 1997ம் ஆண்டிலிருந்து தமிழ் மொழி சார்ந்த பணிகளை இணையத்தில் முன்னெடுத்தார். தமிழ் இலக்கியம், பாவியல், மொழியியல், சொற்பிறப்பியல், வரலாறு ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்டவர். இவை தொடர்பான ஆக்கங்கள் இணையத் தளங்களிலும் இவரது வலைப்பதிவிலும் காணக்கிடைக்கின்றன.\n\nதமிழ் இணையம்.\nஇணையத்தில் தமிழ் வரவேண்டும் என்று பாடுபட்ட தமிழறிஞர்களில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கணிமையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுக்கும் மேலான பட்டறிவு பெற்றவர். இணையத்தில் தமிழ்க்கணிமை, தமிழ்வளர்ச்சி பற்றிப் பெரிதும் அறியப்பட்டவர். இணையத்தில் மொழிவளர்ச்சி, ஒருங்குறி, தமிழ்ச் சொற்பிறப்பாய்வு போன்ற விடயங்களில் முன்முனைப்புடன் செயற்பட்டுவருபவர். வளவு எனும் தனது வலைப்பதிவில் 2003ம் ஆண்டு முதல் இவை தொடர்பாகத் தொடர்ந்து எழுதியும் வருகிறார். இணையத்தில் மொழிவளர்ச்சி பற்றி அறிய விழையும் பலரும் அடிக்கடி வலம் வரும் தமிழ் வலைப்பதிவு இது. இணையத்தில் இன்று புழங்கும் பல அருமையான தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக முன்முனைப்பாக நின்று பங்களித்து வருபவர். மொழியியல் அடிப்படையில் தமிழ் நடை குறித்த இவரது வழிகாட்டல்கள், பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. மேலும் மொழியியல், தமிழின் வரலாறு, தமிழ் நடை, தமிழின் தொன்மை போன்றவை தொடர்பாகத் தமிழறிஞர்கள், கல்விமான்கள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், மொழியார்வலர்கள் உடன் இணைந்து \"தமிழ்.நெட்\", \"தமிழ்-உலகம்\", \"அகத்தியர்\", சந்தவசந்தம்\", \"பிகேகே\", மற்றும் \"தமிழ்மன்றம்\" போன்ற இணையக் குழுமங்களிலும் முனைப்புடன் எழுதியும் விவாதித்தும் வருபவர் ஆவார். அத்துடன் தமிழ் விக்சனரி குழுமத்திலும் பயனர்கள் கோரும் சொற்களுக்கான கலைச்சொல்லாக்கப் பணியிலும் ஆரம்ப காலம் முதல் உதவி வருபவர்களில் ஒருவராவார்.\n\nகலைச்சொல்லாக்கம்.\nதமிழ் இணைய வரலாற்றில் இவர் உருவாக்கிய கலைச்சொற்களில் நூற்றுக்கணக்கானவை இன்று இணையம் முழுதும் புழங்கும் சொற்களாக நிலை பெற்றவையாகும். அத்துடன் கலைச்சொல்லாக்கங்களின் போது தமிழின் வேர்ச்சொல்லின் வழியே சொற்களை உருவாக்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருபவராகும். ஆங்கிலம் தோன்றுவதற்கு முன்னரே கிரேக்கம், இலத்தீன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் தமிழ் மொழியின் செல்வாக்குள்ளது என்பதையும், ஐரோப்பிய மொழிச் சொற்களுக்கும் தமிழுக்கு இடையிலான தொடர்பு ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதும் இவருடைய வாதங்களில் தென்படும் கருத்தாகும்.\n\nதமிழ் எழுத்து மாற்றம்.\nதமிழுலகில் சிலரால் முன்வைக்கப்பட்ட உகர ஊகாரச் சீர்திருத்தம், கிரந்த ஒருங்குறியில் தமிழ் எழுத்துச் சேர்ப்பு போன்ற மாற்றங்கள் தமிழ் மொழிக்கு தீங்கானது என்றெடுத்துரைத்த இவர், அதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுப்பதிலும், தமிழ் வலைப்பதிவுலகில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும் இவரது பங்கு இருந்தது. \n\nஎழுதிய நூல்கள்.\nஇவர் எழுதிய சிலம்பின் காலம் எனும் ஆய்வு நூல் 2011ம் ஆண்டு வெளியானது.\n\nவெளியிணைப்புகள்.\n- வளவு (இராம. கி ஐயாவின் வலைப்பதிவு)\n- பொங்கல் - முனைவர்.இராம .கி\n- கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டு உரை மின்னணுக் கருவிகளிற் தமிழ்ப்பயன்பாடு (இராம. கி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48216"}, {"id": [88, 9], "question": "\"ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் <Query> ஆவார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nகனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். \nஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர்.\nதந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது.19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.\n\nஇங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.\nதமிழ் மீது பெரும் பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\n\nதமிழ்நாட்டிற்கு வருகை.\nவிவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.\n\nசென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப், சென்னையில் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்கு ’குரு’ பட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்\n\nசாயர்புரத்தில்.\nதூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். \n\nபோப்பின் சாயர்புர பணி சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது.\n\n1849 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட போப் பின் இங்கிலாந்து சென்றார்.\n\nதஞ்சாவூரில்.\n1851 ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.\n\nபோப்பின் தஞ்சாவூர் பணி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது.\n\nஉதகமண்டலத்தில்.\nதஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் கேட்டனர். போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதலிடம் கேட்டோரால் ஏற்கப்படவில்லை. கிறித்துவ சபையான நற்செய்திக் கழகத்தாரும் உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டவர்களைச் சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகி கிறித்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றி தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், போதிய பொருளின்றி தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து மக்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றார்.\n\nஉதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொன்னார், பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார், சிறைத் தண்டனை பெற்றிருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு பேசுவார். இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார். \n\nஉதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ’மறை நூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார். \n\nபெங்களூரில்.\n1871இல் சில சூழல் காரணமாக பெங்களூர் சென்று அங்கு கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு உடல் நலம் குன்றியதால் 1882இல் இங்கிலாந்து திரும்பினார்.\n\nதமிழ்த் தொண்டுகள்.\n- இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.\n- 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.\n- புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.\n- தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\n\nமூன்று இறுதி விருப்பங்கள்.\nமுதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.\n\n- இறப்புக்கு பின் தனது கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும்(அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).\n\n- தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.\n\n- கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.stsepulchres.org.uk/burials/pope_george.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_3823"}]
[{"id": [91, 0], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "மூன்று வளாகங்கள்.\n- ஐக்கிய அமெரிக்கா, நியூ யோர்க்\n- இந்தியா, பெங்களூரு\n- சீனா, சங்காய்\n\nதுறைகள்.\n- வேதியியல்\n- இயந்திரவியல்\n- இயற்பியல்\n- மின்னியல்\n- கணினியியல்\n- பொருளறிவியல்\n- உயிரியல்\n- கணிதம்\n- மேலும் பல\n\n\n\n\n", "document_id": "ta_ta_17384"}, {"id": [91, 1], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "இன்று வரை செயற்படக்கூடிய மிகப்பழைமையான கற்றோர் கழகமென செருமானிய லியோபோல்டின அறிவியில் கல்வி நிறுவனம் (German Academy of Sciences Leopoldina) () உரிமை கோருகின்றது. 1652ல் தொடங்கப்பட்ட அறிவியில் கல்வி நிறுவனத்தை (\"Academia Naturae Curiosorum\") தன் மூலமாகக் கொண்டிருப்பினும் 1687 ஆம் ஆண்டு வரை அலுவல்முறையில் நிறுவப்படவில்லை, அரச கழகம் 1660 இல் ஐக்கிய ராச்சிய அரசரால் பட்டயமளிக்கப்பட்டு நிறுவப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68867"}, {"id": [91, 2], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "தோற்றம்.\nஅப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரிம் ஜவேரி சகோதர்களின் கப்பல் நிறுவனமே தாதா அப்துல்லா கம்பெனி, இது தென்னாப்பிரிக்காவை மையமாக வைத்து நடைப்பெற்ற இந்நிறுவனத்தில் 50 சரக்கு கப்பல்களும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்டது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க விடுதலைக்காக குரல் கொடுத்ததற்க்காக ஆங்கிலேய அரசால் பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்க்கு உள்ளானது இந்நிறுவனம்.\n\nவெளி இணைப்புகள்.\n- காந்திய ஆய்வு கட்டுரை\n- கட்ச் மேமன்கள் ஆய்வு கட்டுரை\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_120431"}, {"id": [91, 3], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "இந்த ஆய்வு மற்றும் பயிற்சி பணி 1947p-48 இல் அண்டார்டிகாவில் நடத்தப்பட்டது.இந்த பயணம் பர்டன் தீவிற்கு பணி உடைக்கும் கப்பல் USS எடிஸ்டோ(AG-89) மூலமாக தளபதி ஜெரால்ட் கேட்சும் USN தலைமையில் நடத்தப்பட்டது. \n\nஇந்த ஆய்வின் மூலம் அண்டார்டிகாவின் பனி பெய்யும் தன்மை, நீருக்கடியில் உள்ள இடர்பாடுகள், போன்ற பல்வேறு விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கட்டுபாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110840"}, {"id": [91, 4], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "அமைப்பு.\nஇடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, ஒல்லாந்திலுள்ள, துறைமுக நகரங்களான, அம்ஸ்டர்டாம், டெல்வ்ட், ரொட்டர்டாம், என்குசென், ஊர்ன் ஆகியவற்றிலும், சீலாந்திலுள்ள (Zeeland), மிடில்பர்க், மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து \"ஹீரென் XVII\" (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன.\n\nஇதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.\nஇந்த ஆறு சபைகளும் கம்பனிக்குத் தேவையான தொடக்க மூலதனத்தைச் சேகரித்தன. அவர்கள் சேகரித்த மூலதனத்தின் அளவுகள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.\n\nஇடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் சின்னம், ஒரு பெரிய \"V\" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான \"O\" வையும், \"C\" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான \"A\" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3401"}, {"id": [91, 5], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "பல்கலைக்கழகத் துறைகள்.\n1. தமிழ்\n2. ஆங்கிலம்\n3. இயற்பியல்\n4. தொழிலக வேதியியல்\n5. கடலியல் மற்றும் கரையோர பகுதி ஆய்வுத் துறை\n6. கணிதம்\n7. உயிரி தொழில்நுட்பம்\n8. உயிர் தகவலியல்\n9. மீநுண் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம்\n10. உயிர் மிண்ணனு மற்றும் உணர் கருவிகள்\n11. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்\n12. மேலாண்மையியல்\n13. கல்வியில்\n14. உடற் கல்வி\n15. கிராமப்புற மேம்பாட்டு மையம்\n16. நகர்புற ஆய்வு மையம்\n17. காந்திய ஆய்வு மையம்\n18. நேரு ஆய்வு மையம்\n19. நுண்கலை மையம்\n20. பெண்கள் ஆய்வு மையம்\n\nவெளி இணைப்புகள்.\n- அழகப்பா பல்கலைக்கழகம்\n- தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5195"}, {"id": [91, 6], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "இணையச் சேவை வழங்கி வரலாறு.\nகாரணம்.\nஇணையம் அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு \"(intranet)\" என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன. இதன் விளைவாக, வணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் இணைய சேவை வழங்க ஆரம்பித்தன.\nமுதல் வணிக ரீதியிலான சேவை.\n1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவில் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிறுவப்பட்டது. ப்ரூக்லினில், மசாசூசெட்ஸ் அடிப்படையாக கொண்ட 'தி வேர்ல்ட்' என்ற நிறுவனமே முதல் அமெரிக்க வணிக ரீதியிலான ஐஎஸ்பி அல்லது இணையச் சேவை வழங்கி ஆகும். அதன் முதல் வாடிக்கையாளருக்கு நவம்பர் 1989இல் சேவை வழங்கப்பட்டது.\n\nஇந்தியாவில் உள்ள முக்கிய இணையச் சேவை வழங்கிகள்.\n- பி எஸ் என் எல்\n- எம் டி என் எல்\n- ஏர்டெல்\n- டாட்டா\n\n\n\n\n", "document_id": "ta_ta_32137"}, {"id": [91, 7], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "இவர் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வு உறுப்பினர்;மேலும் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வு உறுப்பினரும் ஆவார்..\n\nஜின் 1990இல் தன் இளவல் பட்டத்தைப் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் இயற்பியலில் முனைவர் பட்ட்த்தைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1995இல் பெற்றார்.\n\nவிருதுகள்.\nஜின் பல மதிப்பு மிக்க விருதுகளை பெற்றுள்ளார்:\n\n- மெக் ஆர்த்தர் அறக்கட்டளையின் ஆய்வுதவி \"நுண்மதியாளர் நல்கை\" 2003 இல் பெற்றுள்ளார்.\n\n- \"Scientific American இதழின்\" 2004அம் ஆண்டுக்கான \"ஆண்டின் ஆய்வு தலைவர்\" விருது.\n\n- ஃபிராங்ளின் நிறுவனம் தரும் 2008க்கான ஃபிராங்ளின் நிறுவன விருதுகள் கீழ் இயற்பியலுக்கான பெஞ்சமின் ஃபிராங்ளின் பதக்கம்.\n\n- வட அமெரிக்காவுக்கான UNESCOவின் லோரியல் அறிவியற் பெண்மணி விருதை (அவரது ஃபெர்மி செறிமக் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது) 2013இல் பெற்றார்.\n\n- இயற்பியல் நிறுவனத்தின் அய்சக் நியூட்டன் பதக்கம்\n\n-  இயற்பியலுக்கான கோம்சுட்டோக் பரிசு 2014.\n\nவெளி இணைப்புகள்.\n- Jin's CV at University of Colorado\n- Jin group home page.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70934"}, {"id": [91, 8], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "கல்கத்தாவின் கணிகட்டலாவில் 1905 இல் முதல் தொழிற்சாலை துவக்கப்பட்டது, மேலும் மூன்று தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன. இதில் ஒன்று பனிஹதி (கல்கத்தா-700114 (வடக்கு புறநகர்), மேற்கு வங்காளம்) 1920 இலும், மும்பையில் 1938 இலும், கான்பூரில் 1949 இல் துவக்கப்பட்டன. பதிவுபெற்ற அலுவலகம் 6 கணேஷ் சுந்தர் அவென்யூ, கொல்கத்தா – 700 013 என்ற முகவரியில் இயங்கியது. இந்த நிறுவனம் ஒன்பது விற்பனை நிலையங்கள் மற்றும் இந்தியா முழுவதும் இரண்டு சி & எஃப் ஏஜன்சிகள் கொண்டிருந்தது.\n\nஇந்நிறுவனம் 1977 திசம்பர் 15 ம் தேதி இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது அதன்பிறகு 1980 திசம்பர் 15 அன்று தேசியமயமாக்கப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்டபின் புதிய நிறுவனமாக 1981 இல் “பெங்கால் கெமிக்கல்ஸ் & பார்மச்சூடிகள் லிமிடெட்.” (BCPL) என பெயர் மாற்றப்பட்டது.\n\nநிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பல பொருட்கள் தயாரிக்கும்விதமாக மூன்று பிரிவுகளா ஒரு கூட்டுக்குழுமாக விரிவுபடுத்தப்பட்டது.\n- பிரிவு I - அலுமினியம் சல்பேட் (படிகாரம்),\n- பிரிவு II - வலிநீக்கிகள் & காய்ச்சலடக்கிகள், இருமல் அடக்கி, என்சைம்கள் மற்றும் ஹிபாடோபிலரி பிரபரேசன், நீர்ப்பெருக்கிகள், தொற்றுக்கெதிரான மேற்பூச்சுகள் மற்றும் பூசண எதிர்ப்பிகள், ஸ்டெராய்டல்லாத அழற்சி மருந்துகள், தசை தளர்த்திகள், நுண்ணுயிர் கொல்லிகள் மற்றும் ஆண்டிபாக்டீரியல்களும், மலேரியா எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள், வாய்வழி மின்பகுபொருள்கள் போன்ற மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள்.\n- பிரிவு III - அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களான, காந்தர்டைன் கூந்தல் தைலம், திரவ கிருமிநாசினி (விளக்கு பிராண்ட்), விட்டில்பூச்சி விலக்கி (இரசகற்பூர உருண்டைகள்), தரை தூய்மையாக்கிகள் (வெள்ளை புலி), கழிவறை தூய்மையாக்கி (கிளீன் டாய்லெட்).\nதற்போதைய நிலை.\nநட்டத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனம் அண்மைக்காலமாக மீண்டு வந்துள்ளது. 2015-16 ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனத் தயாரிப்பு விற்பனை 5 மடங்கு அதிகரித்து ரூ. 88 கோடியைத் தொட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை லாபம் ஈட்டும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரய்யா தெரிவித்துள்ளார். இதனால் சிறந்த நிதி நிர்வாகம் காரணமாக விரைவிலேயே லாபப் பாதைக்கு நிறுவனம் திரும்பும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_92073"}, {"id": [91, 9], "question": "<Query> என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.", "document": "\"வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி இந்திய கவுன்சில் இன் ஒரு நிறுவனம் மற்றும் வனவியல் ஆராய்ச்சிக் களத்தில் முதன்மையான நிறுவனமாக உள்ளது இந்தியாவில்]]. இது உத்தரகண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூன் அமைந்துள்ளது. இது அதன் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் [யுனிவர்சல் மானிய ஆணையம்]] பல்கலைக்கழக மானியங்கள் கமிஷன்]] கருதப்பட்ட பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்டது. \n\nவன ஆய்வு நிறுவனம் வளாகத்தில் இந்திய காடு தேசிய சேவை (IFS) தேர்வு செய்யப்படும் அலுவலர்கள் பயிற்சி பெற்ற ஊழியர்கள் கல்லூரி இந்திரா காந்தி நேஷனல் வன அகாடமி (IGNFA).\n\nவரலாறு.\n1878 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இம்பீரியல் வன பள்ளியில் நிறுவப்பட்டது. \n\n1906 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இம்பீரியல் வனவியல் சேவை கீழ் இம்பீரியல் வன ஆய்வு நிறுவனம் என மறுசீரமைக்கப்பட்டது. \n\nஇந்திய வனவியல் கல்லூரி 1938 இல் நிறுவப்பட்டது; மாநிலங்கள் மற்றும் மாகாணங்களில் உயர் வன சேவைக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அங்கு பயிற்சி பெற்றனர்.\n\nகட்டிடக்கலை.\n 1906 இல் இம்பீரியல் வன ஆய்வு நிறுவனம் என நிறுவப்பட்டது, வன ஆராய்ச்சி மையம் (FRI) டெஹ்ராடூன், முதன்முதலில் மால் ரோட்டில் சண்ட்பாக் (தற்போது டூன் பள்ளி) இடம் அமைக்கப்பட்டது. தற்போதைய இடத்தில் ஒரு மிகப்பெரிய வளாகம் 1923 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. தற்போதைய கட்டடங்களை கட்டியெழுப்பப்பட்டது. கிரேக்க ரோமன் கட்டிடக்கலையில் சி.ஜி. ப்லோம்ஃபீல்ட், பிரதான கட்டிடம் 1929 ஆம் ஆண்டில் வைஸ்ராயி வில்லிங்டனால் தொடங்கப்பட்டது. இது இப்போது ஒரு தேசிய பாரம்பரிய தளம் ஆகும்.\n\nஎஃப்.ஆர்.ஆர் டெஹ்ராடூன் அதன் வகையான பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. இந்த நிறுவனத்தின் வரலாறு, இந்தியாவில் மட்டுமல்ல, முழு துணை கண்டம் விஞ்ஞான காடுகளின் பரிணாம வளர்ச்சியுடனும் வளர்ச்சியுடனும் ஒத்திருக்கிறது. 450 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பசுமையான தோட்டத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது, வெளிப்புற இமயமலை அதன் பின்புறத்தை உருவாக்குகிறது, அந்த நிறுவனத்தின் பிரதான கட்டிடம் ஒரு சுவாரஸ்யமான கட்டிடம், கிரேகோ-ரோமன் மற்றும் காலனித்துவ வடிவங்கள் கட்டிடக்கலை , 2.5 ஹெக்டேர் ஒரு பீடம் பகுதியில். உலகிலேயே மிகப் பெரிய செங்கல் கட்டுமானமாக இந்த கின்னஸ் சாதனை புத்தகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அனைத்து ஆயுதம் ஏந்திய ஆய்வகங்கள், நூலகம், மூலிகைகள், ஆர்போரேட்டா, வளிமண்டல ஆய்வு நடத்துவதற்காக அச்சு மற்றும் பத்திரிகை ஆய்வுப் பகுதிகள் ஆகியவற்றின் வளர்ச்சியடைந்த உள்கட்டமைப்பை கொண்டுள்ளது. டெஹ்ராடூன்-சக்ரடா மோட்டார் சாலையில் க்ளோக் டவர்லிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய காடு சார்ந்த பயிற்சி நிறுவனமாகும். வன அதிகாரிகள் பெரும்பாலான இந்த நிறுவனம் ஒரு பகுதியாகும். FRI கட்டிடத்தில் ஒரு தாவரவியல் அருங்காட்சியகம் உள்ளது. \n\nஇடம்.\nFRI மற்றும் கல்லூரி பகுதி வளாகம் என்பது ஒரு கணக்கெடுப்பு நகரம் ஆகும் காஷ்மீர் வடக்கிலும் மற்றும் இந்திய இராணுவ அகாடமி தெற்கிலும். டன்ஸ் ரிவர் அதன் மேற்கத்திய எல்லைகளை உருவாக்குகிறது.\nபயிற்சி வசதி.\nஅதன் வளாகத்தில் இண்டிரா காந்தி தேசிய காடு அகாடமி (IGNFA), இது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒரு தனி அமைப்பு ஆகும். இது இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம். இது மாநில வன சேவைகளுக்கான மத்திய அகாடமிக்கு வழங்குகிறது (CASFOS). வனவிலங்கு கல்வி நிறுவனம் வளாகத்தில் இருந்தது ஆனால் இப்போது சந்திரபாலிக்கு மாறியுள்ளது, இது MoEF இன் கீழ் ஒரு சுயாதீனமான அமைப்பு ஆகும். IIFM என்பது ஒரு சுயாதீனமான கார் ஆகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_118990"}]
[{"id": [99, 0], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "முக்கிய கண்டுபிடிப்புகள்.\n- Laser printer\n- Ethernet\n- வரைகலை பயனர் இடைமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17386"}, {"id": [99, 1], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "1901-ம் ஆண்டு சனவரி 16 அன்று பிறந்த இவர் 1973-ம் ஆண்டு ஆகத்து 6-ல் மறைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88414"}, {"id": [99, 2], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "சுவீடன் நாட்டின் தலைநகரான இசுட்டாக்குஃகோம் நகரில் நிகழ்ந்த ஒரு வங்கிக் கொள்ளையினைத் தொடர்ந்து இவ்விளைவு இப்பெயர் பெற்றது. 1973-ம் ஆண்டு நிகழ்ந்த அக்கொள்ளையின்போது கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களை ஆகஸ்டு 23-ல் இருந்து ஆகஸ்டு 28 வரை பிணையாளிகளாக வைத்திருந்தனர். இந்நிகழ்வின்போது பிணையாளிகளுக்கு அவர்களை அடைத்துவைத்திருந்த கொள்ளையர்கள்மீது ஒருவித உளவுணர்வுத் தொடுப்பு ஏற்பட்டது. இதனால் ஆறு நாட்களுக்குப்பின் அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் கொள்ளையர்களின் செயலை ஆதரிக்கத் துவங்கினர். இந்த நிகழ்வையடுத்து ஒரு தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்பில் பங்கேற்ற நீல்சு பெசிரோட் என்ற குற்றவியல் மற்றும் உளவியல் வல்லுநர் முதன்முதலாக இப்பெயர் கொண்டு இவ்விளைவைக் குறிப்பிட்டார்.\n\nபரவலர் ஊடகங்களில்.\nசூர்யா மற்றும் ஜோதிகா நடித்த \"மாயாவி\" என்ற தமிழ்த்திரைப்படத்தில் சூர்யாவால் கடத்தப்படும் ஜோதிகா தன்னைக் கடத்திய சூர்யா மீது காதல் கொள்வது போன்ற திரைக்கதை அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு வெளிவந்த \"பயணம்\" திரைப்படத்திலும், வன்முறையாளர்கள் விமானத்தையும் பயணிகளையும் பிணையாக வைத்திருக்கும்போது, உள்ளிருக்கும் மருத்துவர் ஒருவர் தன்னருகே அமர்ந்திருக்கும் மற்றொரு பயணியிடம் இவ்விளைவைப்பற்றி விளக்கும் காட்சி ஒன்று உள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- பற்று\n- பற்றிழத்தல்\n\nவெளி இணைப்புகள்.\n- Love and Stockholm Syndrome: The Mystery of Loving an Abuser Psychologist Dr Joseph Carver, writing at CounsellingResource.com\n- Nils Bejerots articles about the events at Norrmalmstorg (in Swedish)\n- Ask Yahoo!: What is \"Stockholm Syndrome\"?\n- The comparison of parental alienation to the “Stockholm syndrome”\n\n\n\n\n", "document_id": "ta_ta_9354"}, {"id": [99, 3], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "வரலாறு.\nஇந்தியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த ஆயுத தடையாணையின் காரணமாக மீத்திறன் கணினிகளை உருவாக்கிவந்த கிரே கம்ப்யூட்டர்ஸ்(Cray computers) அதன் தொழில்நுட்பங்களையும், மீத்திறன் கணினிகளையும் இந்தியாவிற்கு தரமறுத்தது. இதன் காரணமாக 1980-ல் இந்திய அரசு உள்நாட்டிலேயே மீத்திறன் கணினிகள் மற்றும் அதை உருவாக்கும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை கொண்டுவந்தது. இதை நிறைவேற்றவும், மீத்திறன் கணினித்துறையில் தன்னிறைவை அடையும் வகையிலும் 1988-ல் முனைவர். விஜய் பாட்கர்(Dr. Vijay Bhatkar) அவர்களை இயக்குனராகக்கொண்டு மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையதை(சிடாக்) உருவாக்கியது. 1990-ல் மூல முன்மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டு, சூரிச்-சில் நடந்த மீத்திறன் கணினி மாநாட்டில் காட்சிபடுத்தப்பட்டது. இறுதியாக 1991-ல் பரம் 8000 உருவாக்கப்பட்டது, இதுதான் இந்தியாவின் முதல் மீத்திறன் கணினியாகும்.\n\nபரம் வரிசையில் பல்வேறு காலகட்டங்களில் வந்த மீத்திறன் கணினிகள்.\n- பரம் 8000\n- பரம் 8600\n- பரம் 9900/SS\n- பரம் 10000\n- பரம் பத்மா\n- பரம் யுவா\n- பரம் யுவா II\n\n\n\n\n", "document_id": "ta_ta_49573"}, {"id": [99, 4], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "விக்கிப்பீடியாவைப் போல, நுபீடியா ஒரு விக்கி அல்ல; அதற்கு பதிலாக பியர் ரிவியூ என்னும் பல்முனை தொகுத்தல் மூலமாக கட்டுரைகள் எழுதப்பட்டது. நுபீடியா தரத்தில் கலைக்களஞ்சியத்தை ஒத்திருந்தது, அறிஞர்களின் பங்களிப்பை கொண்டிருந்தது. இத்தளத்தினை பயன்பாட்டிலிருந்து நீக்கும் வரையில் 25 கட்டுரைகளை கொண்டிருந்தது (அனைத்து அடுக்குகளையும் நிறைவு செய்து), (3 கட்டுரைகள் 2 பதிப்புகளிலும் வேறு வேறு அளவுகளிலும் இருந்தது) மேலும் 74 கட்டுரைகள் வளர்ச்சியில் இருந்தது.\n\nஜூன் 2008-இல், சினெட் இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, நுபீடியா சிறந்த குறுகிய காலத்தில் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட இணையதளம் என்று குறிப்பிட்டிருந்தது.\n\nவரலாறு.\n1999-ம் ஆண்டு இறுதியில் வேல்ஸ், இணையதளத்தில் கலைக்களஞ்சியம் உருவாக்க எண்ணம் கொண்டு, 2000-ம் ஆண்டு சனவரியில் சாங்கர் என்பவரை இப்பணிக்காக தேர்வு செய்தார். இத்திட்டம் மார்ச் 9, 2000-ம் திகதி பயன்பாட்டுக்கு வந்தது.\nஅதே ஆண்டில் நவம்பர் மாதம் வரையிலும், வெறும் இரண்டே முழுமையான கட்டுரைகள் பதிவேற்றப்பட்டிருந்தது. \n\nஆரம்ப காலத்திலிருந்து, நுபீடியா ஒரு இலவச கலைக்களஞ்சியமாகவே இருந்தது, போமிஸ் நுபீடியாவில் விளம்பரங்கள் சேர்ப்பதில் ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில் ஹோம்க்ரவும் உரிமையுடனும் (நுபீடியாவின் திறந்த உள்ளடக்க உரிமை), ரிச்சர்ட் ஸ்டால்மன் மற்றும் திறந்த மூல மென்பொருட்கள் கூட்டமைப்பின் வலியுறுத்தலின் காரணமாகவும் சனவரி 2001 முதல், க்னூ உரிமைக்கு மாற்றப்பட்டது.\n\nமேலும், 2001-ம் ஆண்டு சனவரியில் நுபீடியா, விக்கிப்பீடியா என்னும் புதிய திட்டத்தினை பல்முனை கண்காணிப்பு இன்றி தொடங்கியது. இத்திட்டம் ஜி. என். இ. கலைக்களஞ்கசியத்தினை விட வேறு வகையில் இருந்தது. அதனால், விக்கிப்பீடியாவை அந்நிறுவனம் தன்னுடைய போட்டியாக கருதவில்லை. விக்கிப்பீடியா வளர வளர அதிகமான பங்களிப்பாளர்களை கொண்டது, மேலும் இது தனித்துவத்துடன் விளங்கிய காரணத்தால், நுபீடியாவில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக செயல்படத் துவங்கியது.\n\nவிக்கிப்பீடியாவின் அபரிவிதமான வளர்ச்சி, ஜி. என். இ. திட்டத்தினை நிறுத்தியதோடு இல்லாமல், நுபீடியாவையும் முடிவுக்கு கொண்டு வந்தது. இணைய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, ஜிம்மி வேல்ஸ் தனது முதன்மை தொகுப்பாளருக்கு திசம்பர் 2001 முதல் ஊதியத்தை நிறுத்தினார் அதன்பிறகு, சாங்கர் இருதிட்டங்களிலிருந்தும் வெளியேரினார். சாங்கர் வெளியேரிய பிறகும் நுபீடியா மதிப்பு குறையத் தொடங்கியது, விக்கிப்பீடியா உயரத் தொடங்கியது. நுபீடியாவில் 2001-ம் ஆண்டு வரை, இரண்டே இரண்டு கட்டுரைகள் மட்டும் அனைத்து அடுக்குகளையும் தாண்டியிருந்தது. நுபீடியாவின் செயலின்மை காரணமாக, விக்கிப்பீடியாவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிறகு நிலைப்பெற்ற பதிப்பாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது. 2003-ம் ஆண்டு, செப்டம்பர் 26-ம் திகதி நுபீடியாவின் இணையதளமான nupedia.com நிறுத்தப்பட்டது.\n\nதொகுத்தல்.\nநுபீடியா ஏழு அடுக்குகளாக அதன் தொகுத்தல் பணியை பிரித்திருந்தது. \n\n1. ஒதுக்கீடு அல்லது நிர்ணயம் (Assignment)\n2. ஒரு முன்னணி நிபுணரின் ஆய்வு (Finding a lead reviewer)\n3. நிபுணரின் மறுஆய்வு (Lead review)\n4. திறந்த மறுஆய்வு (Open review)\n5. நிபுணரின் நகல் திருத்தல் பணி (Lead copyediting)\n6. திறந்த நகல் திருத்தல் (Open copyediting)\n7. இறுதி ஒப்புதல் (Final approval and markup)\n\nநுபீடியாவில் எழுதுவதற்கு அந்த துறை சார்ந்த நிபுணர்களாக இருக்க வேண்டும், (பட்டம் பெற்றவர்களை விட கட்டுரைகளை ஒரு நல்ல எழுத்தாளர் எழுதிட முடியும் என்று ஒப்பு இருந்தது) ஒவ்வொரு துறைகளில் உண்மையான நிபுணர்கள் மற்றும் (சில விதி விலக்குகளை தவிர) முனைவர் பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையையும் வைத்திருக்கிறார்கள்.\n\nமென்பொருள் உருவாக்கம்.\nநுபீடியா, நூப்கோட்(NupeCode) என்னும் ஒருங்கிணைப்பு மென்பொருளால் உருவாக்கப்பட்டது. நூப்கோட், ஒரு , க்னூ உரிமத்தின் கீழ் வெளிவந்த பல்முனை தொகுக்கும் மென்பொருளாகும். இதனுடைய நிரல், நுபீடியா வாயிலாக உபயோகப்படுத்த போதிலும், போதுமான மென்பொருள் வசதியின்மை காரணமாகவும், நுபீடியாவில் இல்லாத இணைப்புகளும், மற்ற பக்கங்களை இணைக்கும் பக்கங்களை இணைக்கும் இணைப்பும் ஒரே மாதிரியாக இருந்ததாலும், இத்திட்டம் தோல்வியைத் தழுவியது.\n\nஇத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, நநுபீடியா, சோர்ஸ்போர்ஜ் தளத்தில் ஆய்வில் உள்ளது, ஆயினும், பழைய குறைகள் அனைத்தும் இதிலும் நிவர்த்தி செய்யப்படவில்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- விக்கிப்பீடியா\n\nவெளி இணைப்புகள்.\n- http://nupedia.wikia.com\n- Earlier versions of Nupedia (from the Internet Archive)\n- Larry Sanger: The Early History of Nupedia and Wikipedia: A Memoir Part 1 and Part 2. Slashdot, April 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_43893"}, {"id": [99, 5], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "1945 ஆம் ஆண்டு, இந்திய அரசானது, நெல் ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தை துவக்க திட்டமிட்டது.\nஇதன் பிறகு ஒரிசாவின், கட்டாக்கில், பித்யாதர்பூர் பகுதியில் 22, ஏப்ரல் 1946 ஆண்டில் மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் ஒரிசா அரசால் அளிக்கப்பட்ட 60 எக்டர் சோதனைப் பண்ணை நிலமும் உள்ளடங்கும்.\nஇந்த ஆராய்சி நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாடு 1966 ஆம் ஆண்டு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்திடம் சென்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110081"}, {"id": [99, 6], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "கண்டுபிடிப்பும் தோற்றமும்.\n1973 ஆம் ஆண்டு மேற்கு ஆத்திரேலியாவின் இயூக்லா பிரதேசத்தில் உள்ள டிங்கோ டோங்கா குகையில் காணப்பட்ட வௌவால் எச்சத்தில் முதன்முதலாக யூரிசைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நீரிலி வடிவ யூரிக் அமிலம் இடம்பெற்றிருப்பதால் கனிமத்திற்கு இப்பெயரை சூட்டினார்கள். பைபாசுமாமைட்டு, புருசைட்டு, சிங்கெனைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து டிங்கோ டோங்கா குகையில் இது காணப்பட்டது . \n\n\n\n\n", "document_id": "ta_ta_124756"}, {"id": [99, 7], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Dispur News Headlines\n- About Dispur\n\n\n\n\n", "document_id": "ta_ta_13003"}, {"id": [99, 8], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "இவர் 1994-ம் ஆண்டு, தன்னுடைய 13-ம் அகவையில் நீச்சல் அடித்து, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்தார். அதே வருடம், இவர் நீச்சல் அடித்து, 6 கால்வாய்களைக் கடந்து மிகிர் சென் என்பவருடைய 5 - காலவாய்களை நீச்சலடித்துக் கடந்த சாதனையை முறியடித்தார்.\nஇவருடைய பெயர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 1996-ம் ஆண்டு குற்றாலீசுவரனுக்கு அர்ஜுனா விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது.\n\nஇளமைக் காலம்.\nகுற்றாலீசுவரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், இரமேசு என்பவருக்கும், சிவகாமிக்கும் மகனாக ஈரோடு மாநகரில் பிறந்தார். ஒரு மாதத்திலேயே இவருடைய குடும்பம் சென்னை நகருக்கு நகர்ந்தது. குற்றால் தன்னுடைய படிப்பை கோபாலபுரத்தில் உள்ள பள்ளியிலும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியலும், தன்னுடைய முதுகலைப் பட்டத்தினை டல்லாசிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலும், தற்போது எம். ஐ. டி. ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மன்ட்டில் மேலாண்மைக் கல்வி பயின்று வருகிறார்.\n\nநீச்சல்.\nதன்னுடைய 7-ம் அகவையில் இருந்து நீச்சல் போட்டியில் பங்குபெற்றும் வரும் இவர், ரிப்பன் மீட் என்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக நீச்சலடித்தார். அப்போட்டியில் ஆராவது இடம் பிடித்தார். அதன்பிறகு பல மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்ற இவர், தன்னுடைய 10-வது அகவையில், 1991-ம் ஆண்டு நடைபெற்ற 5 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நான்காம் இடம் பிடித்தார்.\n\n1994 - ஆங்கிலக் கால்வாய்.\n1994-ம் ஆண்டு, மிஹிர் சென்னுடைய ஒரே வருடத்தில் ஐந்து கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்த 30 வருட சாதனையை முறியடித்தார்.\n\nஇவர் முதன்முதலாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாக்கு நீரிணையை ஏப்ரல 1994-ம் ஆண்டு நீச்சலடித்து கடந்தார். அதன்பிறகு, தமிழக அரசின் உதவியுடன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார்.\n\nஆறு கால்வாய்களை நீச்சல் மூலம் நீந்தி கடந்தமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.\n\n1995–1998.\nசாதனை புரிந்த பிறகு, இவர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போட்டிகளில் பங்குபெறத் துவங்கினார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, 25-நீச்சல் வீரர்களில், உலக நீச்சல் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபரும் இவரே. இவர் 6-முறை இந்தியாவுக்காக நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று விருதும் பெற்றுள்ளார். அவற்றுள், சுவிட்சர்லாந்தில் பெற்ற முதல்பரிசும் அடங்கும். இவருக்கு 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.\n\nவிருதுகள்.\n- இளம்வயதில் அர்ஜுனா விருது வென்றவர்.\n\nஉசாத்துணை.\n- ரெடிப் இணையம்\n- ரெடிப் இணையம் - 2\n- எக்சுபிரசு பஸ்\n- இந்து நாளிதழில்\n- அர்ஜுனா விருது வென்றவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45279"}, {"id": [99, 9], "question": "1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக <Query> கொண்டிருந்தது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}]
[{"id": [100, 0], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "இவர் இணையவலையின் மேம்பாட்டைக் கண்காணிக்கும் வேர்ல்ட் வைட் வெப் கொன்சோர்ட்டியத்தின் (W3C) இயக்குனரும், உலகளாவிய வலை நிறுவனத்தை நிறுவியவரும் ஆவார். இவர் எம்.ஐ.டி கணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவுத்திறன் ஆய்வகத்தில் மூத்த ஆய்வாளராகவும் உள்ளார். மேலும் \"வலை அறிவியல் ஆய்வு முனைப்பு\" (WSRI) அமைப்பின் இயக்குநராகவும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் கூட்டு அறிவுத்திறன் வாரியத்தின் பரிவுரைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.\n\n2004ஆம் ஆண்டில் இவரது முன்னோடியான பணிகளுக்காக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் \"பிரித்தானிய அரசின் சீர்வரிசை\"யில் இணைத்து சர் பட்டத்தை வழங்கினார்.ஏப்ரல் 2009இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதமியின் வெளிநாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் திறப்புவிழாவின்போது \"உலகளாவிய வலையின் கண்டுபிடிப்பாளர்\" என்று கவுரவிக்கப்பட்டார்;அவ்விழாவில் லீ நேரடியாக இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டரங்கத்தில் பங்கேற்றார். அப்போது துவிட்டரில் \"இது அனைவருக்குமானது\", என்று அவர் வெளியிட்டது உடனடியாக திரவப் படிகக் காட்சியில் அரங்கத்திலிருந்து 80,000 மக்களும் காணுமாறு செய்யப்பட்டது.\n\nஇளமை வாழ்க்கை.\nபேர்னேர்ஸ்-லீ தென்மேற்கு இலண்டனில் சூன் 8, 1955இல் கோன்வே பேர்னேர்ஸ்-லீக்கும் மேரி லீ வுட்சுக்கும் மகனாகப் பிறந்தார். லீயின் பெற்றோர் பெர்ரான்டி மார்க் I என்ற வணிகத்திற்காக உருவாகப்பட்ட முதல் கணினியில் பணி புரிந்து வந்தனர். ஷீன் மவுண்ட் துவக்கப்பள்ளியை அடுத்து எம்மானுவல் பள்ளியில் 1969 முதல் 1973 வரை லீ கல்வி கற்றார். தனக்குப் பரிசளிக்கப்பட்ட மாதிரி தொடர்வண்டியைப் பிரித்து இலத்திரனியல் அறிந்து கொண்டார். ஆக்சுபோர்டின் குயின்சு கல்லூரியில் 1973 முதல் 1976 வரை படித்து இயற்பியலில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.\n\nபணி வாழ்வு.\nபட்டப்படிப்பிற்கு பிறகு, பிளெஸ்ஸி என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றினார். 1978இல் டி.ஜி.நாஷ் என்ற நிறுவனத்தில் இணைந்து அச்சுப்பொறிகளுக்கு அச்சுக் கோர்ப்பு மென்பொருளை உருவாக்கிட உதவினார்.\n\nபேர்னேர்ஸ் லீ ஒரு தனிப்பட்ட ஒப்பந்தக்காரராக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் 1980ஆம் ஆண்டு சூன் முதல் திசம்பர் வரை பணியாற்றினார். அங்கிருக்கும்போது ஆய்வாளர்களுக்கிடையே தகவல்களை பகிரும் வண்ணம் மீயுரையை அடிப்படையாகக் கொண்ட திட்டவரைவொன்றை முன்மொழிந்தார். சோதனையோட்டமாக, \"என்குயர்\" என்ற முதல்நிலை அமைப்பொன்றை நிறுவினார்.\n\n1980இல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தை விட்டு விலகிய பின்னர் இங்கிலாந்திலிருந்த \"இமேஜ் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்\" என்ற நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்தார். அங்கு தொழிநுட்பத் துறையில் மூன்றாண்டுகள் பணி புரிந்தார். அங்கு அவரது பணியில் கணினி வலையமைப்பு குறித்த பட்டறிவைப் பெற்றார். 1984இல் மீண்டும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆய்வாளராகத் திரும்பினார்.\n\n1989இல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஐரோப்பாவில் மிகப்பெரிய இணைய மையமாக விளங்கியது. தமது மீயுரைத் திட்டத்தை இணையத்துடன் இணைக்க இது நல்ல வாய்ப்பாக பேர்னேர்ஸ் லீ கருதினார்: \"நான் எனது மீயுரை கருத்தாக்கத்தை பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறையுடனும் களப் பெயர் முறைமையுடனும் இணைத்தால் உலளாவிய வலை தயார் ... மேலும் நான் செர்னில் வேலை செய்யும்போது வலையை உருவாக்குவது மிகத்தேவையாக இருந்தது. வலை உருவாகத் தேவையான மீயுரை, இணையம், பல்லுரு உரைப் பொருட்கள் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களும் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டிருந்தன. நான் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கதான் வேண்டியிருந்தது. இது ஒரு பொதுப்படுத்தல் முயற்சியாக, அடுத்தநிலை நுண்மமாக்கலாக, ஓர் பெரிய கற்பனை ஆவணப்படுத்தல் அமைப்பின் அங்கமாக அனைத்து ஆவண அமைப்புகளையும் கருதியதாக அமைந்தது.”\n\nதமது முதல் முன்மொழிவை மார்ச்சு 1989இல் லீ வெளியிட்டார். 1990இல் இராபர்ட் கைலியாவுடன் இணைந்து அனுப்பிய திருத்தப்பட்ட வரைவை மேலாளர் மைக் சென்டால் ஏற்றுக் கொண்டார். என்குயர் அமைப்பை ஒட்டியே உலகளாவிய வலையை உருவாக்கி முதல் வலையுலாவியையும் உருவாக்கினார். இது உலகளாவிய வலை தொகுப்பானாகவும் செயல்பட்டது. \n\nமுதல் வலைத்தளம் (Info.cern.ch) பிரான்சின் எல்லைக்குள்ளேயே ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டு ஆகத்து 6,1991இல் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த வலைத்தளம் உலகளாவிய வலை என்றால் என்ன, வலையுலாவியை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு வலை வழங்கியை நிறுவுவது போன்ற தகவல்களை கொண்டிருந்தது.\n\n1994இல் பேர்னேர்ஸ்-லீ எம்.ஐ.டியில் W3C என்ற உலகளாவிய வலை கூட்டமைப்பை நிறுவினார். இதில் உலகளாவிய வலையை மேம்படுத்த சீர்தரங்களையும் பரிந்துரைகளையும் உருவாக்கிட விருப்பமுள்ள பல்வேறு நிறுவனங்களும் இணைந்துள்ளன. லீ தமது கருத்தாக்கத்தை கட்டற்ற முறையில் காப்புரிமைகள், பங்குரிமைகள் ஏதுமின்றி வழங்கினார். உலகளாவிய வலை கூட்டமைப்பின் சீர்தரங்களும் எவ்வித காப்புரிமைகளும் இன்றி அனைவரும் பயன்படுத்துமாறு இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.\n\nதிசம்பர் 2004இல், இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல்,கணினியியல் பள்ளியில் கணினி அறிவியல் துறைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.\n\nபேர்னேர்ஸ்-லீயின் செல்வமதிப்பு $50,000,000க்கு மதிப்பிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15156"}, {"id": [100, 1], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "வகை.\nநாடகப்படம்\n\nவெளியிணைப்புகள்.\n- பராசக்தி\n- இப்படத்தின் முக்கியக் காட்சி விக்கி மேற்கோளில் உள்ளது\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5086"}, {"id": [100, 2], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வின் கருப்பொருள்கள்:\n- 2001 - \"எதிர்காலத்தை இன்று அமைத்தல்\"\n- 2002 - \"ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்\"\n- 2003 - \"அறிவுசார் சொத்துரிமையை உங்கள் வணிகமாக்குங்கள்\"\n- 2004 - \"ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்\"\n- 2005 - \"சிந்தி, கற்பனை செய், ஆக்கு\"\n- 2006 - \"கருத்துடன் இது தொடங்குகிறது\"\n- 2007 - \"ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்\"\n- 2008 - \"கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுதல், அறிவுசார் சொத்துரிமையை மதித்தல்\"\n\nவெளி இணைப்புகள்.\n- அறிவுசார் சொத்துரிமை நாள்\n- ஆண்டுவாரியாக வலைத்தளங்கள்: 2001 2002 2003 2004 2005 2006 2007 2008\n- EPOவும் அறிவுசார் சொத்துரிமை நாளும்\n- தென்னாபிரிக்காவில் அறிவுசார் சொத்துரிமை நாள்\n- கனடாவில் அறிவுசார் சொத்துரிமை நாள்\n- அறிவுசார் சொத்துரிமை நாளின் நாயகர்களும் வில்லன்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12775"}, {"id": [100, 3], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "உலகளாவிய வலையானது, தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதும் நெகிழ்தன்மையுள்ளதுமான வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய வலையானது இணையத்தின் பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. உலகளாவிய வலை மற்றும் இணையம் ஆகிய இரண்டு சொற்களும் வழக்கில் ஒரே பொருள்படக்கூடியவையாகப் பயன்படுத்தப்பட்டாலும், \"உலகளாவிய வலை\" என்பது \"இணையம்\" என்ற சொல்லுக்குப் பொருள் ஆகாது. வலை என்பது இணையத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பயன்பாடாகும்.\n\nவரலாறு.\n1989 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பெர்னெர்ஸ் லீ ஒரு திட்ட அறிமுகத்தை உருவாக்கினார். அதில் தான் 1980 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒரு தரவுத்தளம் மற்றும் மென்பொருள் பணித்திட்டமான ENQUIRE என்பதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் விரிவான தகவல் மேலாண்மை முறைமையை விளக்கினார். ராபர்ட் கயில்லியவ் உதவியுடன் அவர், தரவைச் சேகரிப்பதற்கான \"மீயுரை ஆவணங்களுடன்\" கூடிய \"வெப் ஆஃப் நோட்ஸ்\" அமைப்பில் \"உலகளாவிய வலையகம்\" (அல்லது ஒரே சொல்லில் \"W3\" எனவும் அழைக்கப்படும்) என்றழைக்கப்படும் \"மீயுரை பணித்திட்டத்தை\" உருவாக்குவதற்கான முறையான திட்டம் ஒன்றை (1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 அன்று) வெளியிட்டார். \"இணையத்தையும் DECnet நெறிமுறை உலகங்களையும்\" இணைக்கும் \"அணுகல் நெறிமுறையைப்\" பயன்படுத்தி, கணினிப் பிணையத்தில் உள்ள பல்வேறு \"உலாவிகளின்\" (உரைப் பயன்முறை அல்லது முழுத்திரைப் பயன்முறை) மூலம் \"மீயுரைப் பக்கங்களில்\" (வலைப்பக்கங்கள்) அந்தத் தரவைக் காண முடியும்.\n\nஇந்தத் திட்டமானது, EBT இன் (பிரௌன் பல்கலைக்கழகத்தில் உள்ள தகவல் மற்றும் புலமை ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தயாரிப்பாகிய தகவல் மற்றும் மின்னணு புத்தகத் தொழில்நுட்பம்) Dynatext SGML ரீடரின் மாதிரியாக உருவாக்கப்பட்டிருந்தது. அதன் உரிமம் CERN நிறுவனத்திடம் இருந்தது. Dynatext முறைமையானது, தொழில்நுட்பத்தில் மேம்பட்டது (SGML ISO 8879:1986 ஐ HyTime மொழிக்குள் அமைந்த Hypermedia ஆக நீட்டித்ததில் முக்கியப் பங்கு வகித்தது) எனினும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் மேலும் பொதுவான HEP (உயர் ஆற்றல் இயற்பியல்) சமூகத்திற்கு பொருந்தாத உரிமக் கொள்கையையும் கொண்டிருந்தது: இதில் ஒவ்வொரு ஆவணத்திற்கும், மேலும் ஒவ்வொரு முறை ஆவணம் மாற்றப்படும்போதும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.\n\nபெர்னெர்ஸ் லீ 1990 ஆம் ஆண்டு ஒரு NeXT கணினியை உலகின் முதல் வலைச் சேவையகமாகவும் உலகளாவிய வலையைத் தொகுக்கவும் மற்றும் முதல் வலை உலாவியை உருவாக்கவும் பயன்படுத்தினார். 1990 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பெர்னெர்ஸ் லீ, ஒரு செயல்படக்கூடிய வலைக்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் உருவாக்கிவிட்டிருந்தார்: இதில் முதல் வலை உலாவியும் (வலைத் திருத்தியாகவும் செயல்படக்கூடியது), முதல் வலைச் சேவையகமும், மேலும் பணித்திட்டத்தைப் பற்றி விவரிக்கும் முதல் வலைப் பக்கங்களும் அடங்கின.\n\n1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 அன்று, அவர் alt.hypertext செய்திக்குழுவில் உலகளாவிய வலைப் பணித்திட்டத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான விவரத்தை வெளியிட்டார். இந்தத் தேதியே இணையத்தில் வலையை ஒரு பொதுவான சேவையாக முதன்முறையாக வழங்கத் தொடங்கிய நாளாகக் குறிக்கப்படுகிறது.\n\nஐரோப்பாவிற்கு வெளியே முதல் சேவையகம், 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் SLAC என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.\n\nமீயுரை என்பதன் முக்கியமான அடிப்படைக் கருத்துக்கள் 1960 ஆண்டுகளின் பிரௌன் பல்கலைக் கழகத்தின் மீயுரைத் திருத்துதல் முறைமை (HES) போன்ற பழைய பணித்திட்டங்களில் இருந்து தோன்றியவை--- டெட் நெல்சன் மற்றும் ஆண்ட்ரீஸ் வேன் டாம் போன்றோரின் பங்களிப்பும் இருந்தன--- டெட் நெல்சனின் Project Xanadu மற்றும் டக்ளஸ் எங்கெல்பார்ட்டின் oN-Line System (NLS) ஆகியனவும் இவற்றில் அடங்கும். நெல்சன் மற்றும் எங்கெல்பார்ட் ஆகிய இருவரும் 1945 ஆம் ஆண்டு வெளியான \"அஸ் வீ மே திங்க்\" (\"As We May Think\") என்ற கட்டுரையில் விவரிக்கப்பட்ட வேன்னெவர் புஷ்ஷின் மைக்ரோஃபில்ம்-அடிப்படையிலான \"memex,\" என்ற பணித்திட்டத்தால் கவரப்பட்டனர்.\n\nபெர்னெர்ஸ்-லீ இன் முக்கியமான கண்டுபிடிப்பு, இணையத்துடன் மீயுரையை இணைத்ததேயாகும். 'வீவிங் த வெப்\" (Weaving The Web) என்ற தனது புத்தகத்தில், இரண்டு தொழில்நுட்பங்ளை இணைப்பதென்பது \"அவ்விரு\" தொழில்நுட்ப சமூகத்தின் உறுப்பினர்களாலும் சாத்தியபடக்கூடியது என்பதை, தான் தொடர்ச்சியாகப் பரிந்துரைத்ததாகவும், ஆனால் எவரும் இதைச் செய்யாதபட்சத்தில் தானாகவே அந்தப் பணித்திட்டத்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அந்தச் செயலில், வலையிலும் மற்றும் வேறு எங்கும் உள்ள வளங்களுக்கு உலகளாவிய தனிப்பட்ட அடையாளங்காட்டிகள் முறைமையை உருவாக்கினார்: அது சீரான வள அடையாளங்காட்டி (Uniform Resource Identifier) என்று அறியப்படுகிறது.\n\nஉலகளாவிய வலைக்கும் அப்போது இருந்த பிற மீயுரை முறைமைகளுக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. வலைக்கு இரு-திசை இணைப்புகள் தேவைப்படவில்லை, ஒற்றைத் திசை இணைப்புகளே தேவைப்பட்டன. இதனால், ஒருவர் ஒரு குறிப்பிட்ட வளத்திற்கு, அதன் உரிமையாளரர் செயலின் துணையின்றியே இணைவது சாத்தியமானது. (அப்போதிருந்த முறைமைகளுடன் ஒப்பிடும்போது) இது, வலைச் சேவையகங்களையும் உலாவிகளையும் செயல்படுத்துவதன் சிரமத்தை குறிப்பிடுமளவு குறைத்தது, ஆனால் தொடர்ச்சியாக இணைப்புச் செயலிழப்பு சிக்கல்களை உண்டாக்கியது. முன்னர் இருந்த HyperCard போன்றவை போலன்றி, உலகளாவிய வலையகம் உரிமை சாராததாக இருந்தது, சேவையகங்கள் மற்றும் கிளையண்டுகளைச் சார்பின்றி உருவாக்கவும் உரிமம் பெறுதல் என்ற தடை இன்றி நீட்டிப்புகளைச் சேர்க்கவும் சாத்தியமாக்கியது.\n\n1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 அன்று CERN நிறுவனம், உலகளாவிய வலையானது கட்டணம் ஏதுமின்றி அனைவருக்கும் இலவசமானதாக இருக்கும் என அறிவித்தது. Gopher நெறிமுறை இனி இலவசமாக வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களில் இவ்வறிவிப்பு வெளிவந்ததால், Gopher இலிருந்து வலையை நோக்கி பெரும் மக்களை இது உடனடியாக மாறச் செய்தது. ViolaWWW என்பது அப்போதிருந்த ஒரு பிரபலமான வலை உலாவியாகும், அது HyperCard ஐ அடிப்படையாகக் கொண்டது.\n\n1993 ஆம் ஆண்டு Mosaic வலை உலாவியை அறிமுகப் படுத்தியதிலேயே உலகளாவிய வலையின் முக்கியத் திருப்புமுனை தொடங்கியதாகக் கல்வியாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர். அர்பனா-சாம்பைனில் (NCSA-UIUC) உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மீக்கணினிப் பயன்பாடுகளுக்கான தேசிய மையத்தில், மார்க் ஆண்டர்சன் என்பவரின் தலைமையிலான ஒரு குழு இந்த வரைவியல் உலாவியை உருவாக்கியது. Mosaic உலாவிக்கான நிதியானது அமெரிக்க ஒன்றியத்தின் செனட் உறுப்பினர் அல் கோர் அவர்களின் கணினித் துறை முன்னேற்ற நடவடிக்கைகளில் ஒன்றான, \"1991 ஆம் ஆண்டின் உயர் செயல்திறன் கணினி மற்றும் தகவல்தொடர்பு சட்டத்தினால்\" தொடங்கப்பட்ட யூ.எஸ். \"உயர் செயல்திறன் கணினி மற்றும் தகவல்தொடர்புத் திட்டத்தின்\" மூலம் கிடைக்கப்பெற்றது. Mosaic வெளியிடப்படுவதற்கு முன்பு, வலைப் பக்கங்களில் உரையுடன் படங்கள் இடம்பெற்றிருக்கவில்லை, அதற்கு முன்பு இருந்த Gopher மற்றும் பெரும் பரப்பு தகவல் சேவையகங்கள் (WAIS) போன்ற இணையப் பயன்பாட்டில் இருந்த பிற நெறிமுறைகளை விடக் குறைந்த அளவே பிரபலமாக இருந்தது. Mosaic இன் வரைவியல் பயனர் இடைமுகமே, அது விரைவில் மிகப் பிரபலமான இணைய நெறிமுறையாக உருவாக உதவியது.\n\n1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், டிம் பெர்னெர்ஸ் லீ அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய நிறுவனத்திலிருந்து (CERN) வெளியேறிய பின்னர், உலகளாவிய வலைச் சங்கத்தை (W3C) நிறுவினார். இச்சங்கம், கணினி அறிவியலுக்கான ஆய்வகமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (MIT/LCS), பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமையின் (DARPA) ஆதரவுடன் நிறுவப்பட்டது, இந்த முகமையானது இணையத்தில் முன்னோடியாகவும் ஐரோப்பிய ஆணையமாகவும் இருந்தது.\n\n1994 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த வலைத்தளங்களின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருந்தது, ஆனாலும் அதிக எண்ணிக்கையிலான பிரபலமான வலைத்தளங்கள் அப்போதே இருந்தன. அவையே இன்று நாம் பயன்படுத்தும் பிரபலமான வலைச் சேவைகளுக்குத் தூண்டுதலாகவும், முன்னோடிகளாகவும் விளங்கின.\n\nஎப்படிச் செயல்படுகிறது.\nஇணையம் மற்றும் உலகளாவிய வலை ஆகிய சொற்கள் பேச்சு வழக்கில் பெரிதும் வேறுபாடின்றி அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.இருப்பினும், இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றல்ல.இணையம் என்பது உலகளாவிய தரவுத் தகவல்தொடர்பு முறைமையாகும்.அது கணினிகளுக்கு இடையே தொடர்பை வழங்கும் ஒரு வன்பொருள் மற்றும் மென்பொருள் அகக்கட்டமைப்பாகும்.மாறாக, வலை என்பது இணையத்தின் வழியாகத் தொடர்புகொள்ளும் சேவைகளில் ஒன்றாகும்.இது மிகை இணைப்புகள் மற்றும் URLகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற வளங்களின் தொகுப்பாகும். சுருக்கமாக, வலை என்பது இணையத்தில் இயங்கும் ஒரு பயன்பாடாகும்.\n\nபொதுவாக, முதலில் ஓர் வலை உலாவியில் அந்த வலைப்பக்கத்தின் URL ஐத் தட்டச்சு செய்வதோ அல்லது அந்த தளம் அல்லது வளத்திற்கான மிகை இணைப்பைப் பின் தொடர்வதோ தான், உலகளாவிய வலையில் ஒரு வலைப்பக்கத்தைக் காண்பதன் தொடக்கமாகும். அந்தப் பக்கத்தைத் தேடி எடுத்துக் காண்பிப்பதற்கு, வலை உலாவியானது திரைமறைவில் தொடர்ச்சியான பல தகவல்தொடர்பு செய்திகளை அனுப்பவும் பெறவும் செய்கிறது. \n\nமுதலில், URL இன் சேவையகப் பெயர் பகுதியானது களப் பெயர் முறைமை அல்லது DNS எனப்படும் உலகளவில் பகிரப்பட்ட இணையத் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி ஓர் IP முகவரிக்கு வழங்கப்படுகிறது. இந்த IP முகவரியானது வலைச் சேவையகத்தைத் தொடர்புகொள்ள மிகவும் அவசியமானதாகும். பின்னர் உலாவியானது அந்தக் குறிப்பிட்ட முகவரியில் வலைச் சேவையகத்திற்கு ஒரு HTTP கோரிக்கையை அனுப்பி வளத்தைக் கோருகிறது. அது ஒரு வழக்கமான வலைப்பக்கமாக இருக்கும்பட்சத்தில், வலை உலாவியானது முதலில் அந்தப் பக்கத்தின் HTML உரையைக் கோரி, உடனடியாகப் பாகுபடுத்துகிறது. பின்னர் அந்தப் பக்கத்தில் உள்ள படங்கள் மற்றும் பிற கோப்புகளைக் கோருகிறது. ஒரு வலைத்தளத்தின் பிரபலத் தன்மையானது 'பக்கக் காட்சிகள்' அல்லது அந்த சேவையகத்துடனான சேவையக 'அணுகல்களை' (கோப்புக் கோரிக்கைகள்) அடிப்படையாகக் கொண்டு புள்ளிவிவரமாக அளவிடப்படுகிறது.\n\nதேவையான கோப்புகளை வலைச் சேவையகத்திலிருந்து பெற்ற பின்னர், உலாவியானது அந்தப் பக்கத்திற்குரிய HTML, CSS மற்றும் பிற வலை மொழிகளால் குறிப்பிடப்பட்ட விதத்தில் திரையில் காட்சிப்படுத்துகிறது. அந்தப் பக்கத்திற்கான படங்கள், வளங்கள் போன்ற அனைத்தும் பயனர் காணக்கூடிய திரையில் வலைப் பக்கத்தைத் தோற்றுவிக்க ஒருங்கிணைக்கப்படுகின்றன.\n\nபெரும்பாலான வலைப் பக்கங்கள், தொடர்புடைய பிற பக்கங்கள், பதிவிறக்கங்கள், மூல ஆவணங்கள், வரையறைகள் மற்றும் வலை வளங்களுக்கான மிகை இணைப்புகளைத் தாமே கொண்டுள்ளன. இப்படிப்பட்ட பயன்மிக்க தொடர்புடைய வளங்கள், மீயுரை இணைப்புகளைப் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளதனால், இது தகவல்களின் \"வலை\" என்று அழைக்கப்படுகிறது. அதை இணையத்தில் கிடைக்கக்கூடியதாகச் செய்ததால், 1990 ஆம் ஆண்டு நவம்பரில் முதலில் டிம் பெர்னெர்ஸ்-லீ அதை WorldWideWeb (ஆங்கிலத்தில் CamelCase என்று அழைக்கப்படும் இடைவெளியின்றி சொற்களின் முதலெழுத்துக்களை மட்டும் பேரெழுத்துக்களாக எழுதும் முறை, பின்னர் கைவிடப்பட்டது) என்று அழைத்தார்.\n\nஏஜாக்ஸ் (Ajax) புதுப்பிப்புகள்.\nஜாவாசிகிரிப்ட் (JavaScript) என்பது நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனத்தின் ப்ரெண்டென் எய்ச் என்பவரால் 1995 ஆம் ஆண்டு வலைப் பக்கங்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழி (ஸ்கிரிப்ட்டிங்) ஆகும். ECMAScript என்பதே தரப்படுத்தப்பட்ட நிலையான பதிப்பாகும். சில வலைப் பயன்பாடுகள், மேலே விவரிக்கப்பட்ட பக்கவாரியான முறையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, Ajax (asynchronous JavaScript and XML) ஐப் பயன்படுத்துகின்றன. பயனரின் சுட்டியில் செய்யும் கிளிக்குகள் போன்ற செயல்களுக்கு மறுமொழியாகவோ அல்லது செலவான நேரத்தையோ அடிப்படையாகக் கொண்டு சேவையகத்திற்கு கூடுதல் HTTP கோரிக்ககளை அனுப்பக்கூடிய பக்கத்துடன் JavaScript வழங்கப்படுகிறது. சேவையகத்தின் மறுமொழிகள், ஒவ்வொரு மறுமொழிக்கும் புதிய பக்கத்தை உருவாக்காமல், நடப்புப் பக்கத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யப் பயன்பட்டன. இதனால், வரம்புக்குட்பட்ட மற்றும் படிப்படியான தகவலை மட்டுமே சேவையகம் வழங்க வேண்டியிருந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட Ajax கோரிக்கைகளை ஒரே நேரத்தில் கையாள முடியும் என்பதால், தரவை மீட்டெடுக்கும் நேரத்திலும் பயனரால் ஒரு பக்கத்தைக் கையாள முடியும். சில வலைப் பயன்பாடுகள் ஏதேனும் புதிய தகவல் உள்ளதா என அறிய, குறிப்பிட்ட கால இடைவெளியில் சேவையகத்தை வினவுகின்றன.\n\nவலை முகவரிகளில் உள்ள டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ (WWW) என்ற முன்னொட்டு.\nஇணையப் வழங்கிகள்(ஹோஸ்ட்ஸ்) (சேவைகள்), அவைகள் வழங்கும் சேவைகளுக்கு ஏற்ப இணையப் புரவன்களுக்குப் பெயரிடும் நீண்டகால வழக்கத்தின் காரணமாக பல வலை முகவரிகள் \"www\" என்ற முன்னொட்டுடன் தொடங்குகின்றன. இவ்வாறாக, பொதுவான புரவன் பெயர்கள் பின்வருமாறு: வலைச் சேவையகத்திற்கு \"www\" , FTP சேவையகத்திற்கு \"ftp\" மற்றும் USENET செய்தி சேவையகத்திற்கு \"news\" அல்லது \"nntp\" இன்னும் பல. இந்தப் புரவன் பெயர்கள் பின்னர் \"www.example.com\" இல் உள்ளதைப் போல, DNS துணைக் களப் பெயர்களாகக் காண்பிக்கப்படுகின்றன.\n\nஇது போன்ற துணைக் களப் பெயர்களைப் பயன்படுத்துவது என்பது, தொழில்நுட்ப அல்லது கொள்கைத் தரங்களின் அவசியங்களுக்காக இல்லை; உண்மையில், முதல் வலைச் சேவையகம் \"nxoc01.cern.ch\", என்று அழைக்கப்பட்டது. மேலும் பல வலைத் தளங்கள் \"www\" என்ற துணைக் கள முன்னொட்டு அல்லது \"www2\", \"secure\" அல்லது இவை போன்ற பிற முன்னொட்டுகள் இன்றியே உள்ளன. இந்தத் துணைக் கள முன்னொட்டுகள் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை; அவை தேர்வு செய்யப்பட்ட வெறும் பெயர்கள் மட்டுமே. பெரும்பாலான வலைச் சேவையகங்கள், தனக்கே உரிய களம் (எ.கா., example.com) மற்றும் \"www\" துணைக் களம் (எ.கா., www.example.com) ஆகிய இரண்டும் ஒரே தளத்தைக் குறிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன, மற்றவைக்கு ஒன்று அல்லது மற்றொரு வடிவம் தேவைப்படுகிறது அல்லது அவை வெவ்வேறு வலைத் தளங்களை வரையறுக்கலாம்.\n\nசில வலை உலாவிகள், நாம் ஒரு சொல்லை முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்து return விசையை அழுத்தும்போது, அந்தச் சொல்லின் தொடக்கத்தில் \"www.\" என்ற முன்னொட்டையும் பெரும்பாலும் முடிவில் \".com\", \".org\" மற்றும் \".net\" போன்ற பின்னொட்டுகளையும் தானாகவே சேர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, 'microsoft<return>' எனத் தட்டச்சு செய்தால் அது, \"<nowiki>http://www.microsoft.com</nowiki>\" என்றும் 'openoffice<return>' எனத் தட்டச்சு செய்தால் அது, \"<nowiki>http://www.openoffice.org</nowiki>\" எனவும் மாற்றப்படும். Mozilla Firefox (அப்போது 'Firebird' என்ற பெயரில் வெளியாகி புழக்கத்தில் இருந்தது) 2003 ஆம் ஆண்டின் முந்தைய பதிப்புகளில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டிருந்தது. Microsoft நிறுவனம் 2008 ஆம் ஆண்டு இந்த அம்சத்தின் கருத்துக்கான யூ.எஸ். காப்புரிமையைப் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது, ஆனால் அது மொபைல் சாதனங்களுடனான பயன்பாட்டுக்கே என்று இருந்தது.\n\nவலை முகவரிகளில் உள்ள '<nowiki>http://</nowiki>' அல்லது '<nowiki>https://</nowiki>' போன்ற பகுதிகள் பொருள் \"உள்ளவை\" : இவை மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை(Hypertext Transfer Protocol) மற்றும் பாதுகாப்பான HTTP(HTTP Secure) ஆகியவற்றைக் குறிக்கின்றன. மேலும் கோரிக்கைகளை அனுப்பவும் பக்கங்களையும் அவற்றின் படங்கள் மற்றும் பிற அனைத்து வளங்களையும் பெறவும் பயன்படுத்தும் நெறிமுறையையும் இவை குறிக்கின்றன. உலகளாவிய வலை செயல்படும் விதமானது HTTP பிணைய நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. கடவுச்சொற்கள் அல்லது வங்கி விவரங்கள் போன்ற ரகசியமான தகவல்களை பொதுவான இணையத்தைப் பயன்படுத்தி அனுப்பும்பட்சத்தில் HTTPS நெறிமுறையிலுள்ள உட்பொதித்தல் அம்சம் அந்தப் பரிமாற்றங்களுக்கு ஓர் இன்றியமையாத பாதுகாப்பு அடுக்கைச் சேர்க்கிறது. இந்த முன்னொட்டுகள் தவிர்க்கப்பட்டால், பெரும்பாலும் வலை உலாவிகள் URLகளில் இந்த 'முன்னொட்டைச்' சேர்த்துக் கொள்கின்றன. சுருக்கமாக, வலை URLகள் பின்வரும் வடிவில் இருக்க வேண்டும் என RFC 2396 வரையறுத்துள்ளது: <scheme>://<path>?<query>#<fragment>.\n\n\"டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ\" (WWW) என்பதன் உச்சரிப்பு.\nஆங்கிலத்தில், \"www\" என்பது ஒவ்வொரு எழுத்துக்களின் பெயர்களையும் தனித்தனியாக உச்சரித்துக் கூறப்படுகிறது(\"டபள்யூ டபள்யூ டபள்யூ\" ). சில தொழில்நுட்பப் பயனர்கள் இதை \"டப்-டப்-டப்\" என உச்சரித்தாலும், அது பரவலாக வழக்கில் இல்லை. \nஆங்கில எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸ் இவ்வாறு நகைச்சுவையாகக் கூறுகிறார்:\nமாண்டரின் சீனத்தில், \"World Wide Web\" என்ற சொல்லானது பொதுவாக ஓர் ஒலிப் பொருள் பொருத்துதல் முறையில் \"வேன் வேய் வேங்\" () என மொழி பெயர்க்கப்படுகிறது, இது \"www\" என்பதற்கு போதுமானதாக உள்ளது. மேலும் சொற்றொடராகப் பார்க்கையில் \"எண்ணற்ற பரிமாணங்களைக் கொண்ட வலை\" என்று பொருள் தருகிறது. இந்த மொழிபெயர்ப்பானது உலகளாவிய வலையின் வடிவமைப்புக் கருத்துகளையும் துரித வளர்ச்சியையும் பெரும்பாலும் சரியாகவே உணர்த்துகிறது.\n\n\"World Wide Web\" என்பது அலுவலகரீதியாக இடையில் இணைக்கோடு எதுவும் இன்றி, மூன்று தனித்தனி சொற்களாக, ஒவ்வொன்றும் பேரெழுத்தாகக் குறிக்கப்படுகிறது என டிம் பெர்னெர்ஸ்-லீயின் வெப்-ஸ்பேஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, \"Web\" (இங்கு \"W\" பேரெழுத்தாகக் குறிக்கப்படும்) என்ற சொல் அது ஒரு சுருக்க வடிவமாக உள்ளதைக் குறிப்பிடப் பயன்படுகிறது.\n\nதரநிலைகள்.\nஉலகளாவிய வலை, இணையம், கணினித் தகவல் பரிமாற்றம் போன்ற வெவ்வேறு கூறுகளின் செயல்பாட்டை, பல முறையான தரநிலைகளும் பிற தொழில்நுட்பத் தனிக்குறிப்பீடுகளும் வரையறுக்கின்றன.இந்த ஆவணங்களில் பெரும்பாலானவை பெர்னெர்ஸ்- லீ தலைவராக இருந்த உலகளாவிய வலைச் சங்கத்தால் (W3C) உருவாக்கப்பட்டவை, ஆனால் இவற்றில் சில, இணையப் பொறியியல் செயல் அமைப்பாலும்(Internet Engineering Task Force) (IETF) மற்றும் பிற நிறுவனங்களாலும் உருவாக்கப்பட்டவை.\n\nவழக்கமாக வலைத் தரநிலைகளைப் பற்றிக் கூறும்போது, பின்வரும் வெளியீடுகள் அடிப்படையாகக் கருதப்படுகின்றன:\n\n- W3C இன், மார்க்-அப் மொழிகளுக்கான குறிப்பாக, HTML மற்றும் XHTML க்கான பரிந்துரைகள். இவை மீயுரை ஆவணங்களின் கட்டமைப்பையும் பொருள் விளக்கத்தையும் வரையறுக்கின்றன.\n- W3C இன், நடைதாள்களுக்கான(stylesheets) குறிப்பாக, CSSக்கான பரிந்துரைகள்.\n- Ecma International இன், ECMAScript (பொதுவாக JavaScript வடிவமைப்பில்) க்கான பரிந்துரைகள்.\n- W3C இன் ஆவணக் கூறு மாதிரிக்கான பரிந்துரைகள்.\n\nபின்வருவன மட்டுமின்றி மேலும் சில கூடுதல் வெளியீடுகள், உலகளாவிய வலையின் பிற இன்றியமையாத தொழில்நுட்பங்களின் வரையறைகளை வழங்குகின்றன:\n\n- இணையத்திலுள்ள, மீயுரை ஆவணங்கள் மற்றும் படங்கள் போன்ற வளங்களைக் குறிக்கும் உலகளாவிய முறைமையான \"சீரான வள அடையாளங்காட்டி(Uniform Resource Identifier)\" (URI).URIகள் சில நேரங்களில் URLகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை IETF இன் RFC 3986 / STD 66: \"Uniform Resource Identifier (URI): Generic Syntax\" , அதற்கு முன்பிருந்த மற்றும் எண்ணற்ற URI வடிவத்தை வரையறுக்கும் RFC ஆவணங்களாலும் வரையறுக்கப்படுகின்றன;\n- \"மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை(HyperText Transfer Protocol) (HTTP)\" என்பது குறிப்பாக RFC 2616: \"HTTP/1.1\" மற்றும் RFC 2617: \"HTTP Authentication\" ஆகிய ஆவணங்களில் வரையறுக்கப்பட்டபடி, சேவையகமும் உலாவியும் ஒன்றை ஒன்று எவ்வாறு அங்கீகரிக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன.\n\nதகவல் பாதுகாப்பு.\nதங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமித்து வசதி மற்றும் பொழுதுபோக்கைப் பெறும் கணினிப் பயனர்கள் வலை உள்ளிட்ட எண்ணற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, அதற்காக தங்கள் தனியுரிமைக்கான உரிமையை ஒப்படைக்கலாம் அல்லது ஒப்படைக்காமல் இருக்கலாம். உலகளவில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏதேனும் ஒரு சமூக வலைப்பின்னல் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையத்துடனே பிறந்து வளர்ந்த அமெரிக்கர்களில் பாதி மக்கள் தங்கள் ஆன்லைன் சுயவிவரத்தை உருவாக்கியுள்ளனர், தலைமுறை மாற்றத்தால் இவர்களின் எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்க ஒன்றியத்தின் கல்லூரி மாணவர்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்டிருந்த Facebook இன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 70% அமெரிக்க ஒன்றியத்தைச் சாராத நபர்களாக முன்னேறியுள்ளது, மேலும் 2009 ஆம் ஆண்டில் தனியுரிமை விருப்பத்தேர்வுகளை அமைப்பதற்கான \"நகர்வுக் கருவிகளின்\" பீட்டா சோதனையைத் தொடங்கும் முன்பு, அதன் உறுப்பினர்களில் 20% நபர்களே தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்துவதாகக் கணக்கிட்டுள்ளது.\n\n60 நாடுகளைச் சேர்ந்த தனியுரிமைப் பிரதிநிதிகள், வலையைப் பயன்படுத்தும் சிறார் மற்றும் பிற சிறுவர்களின் கல்விக்காகவும், சமூக வலைப்பின்னல்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கான இயல்பான பாதுகாப்புக்காகவும், தொழிற்துறை சுய-ஒழுக்க நெறிகளை நிர்ணயிக்கத் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கேட்கத் தீர்மானித்தனர். தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவல்களை விற்பதைக் காட்டிலும், அவற்றைப் பாதுகாப்பதே வணிகத்திற்கு மிகுந்த இலாபத்தை ஈட்டித்தரும் எனவும் அவர்கள் நம்பினர். பயனர்களுக்கு, தங்கள் தனிப்பட்ட தகவல்களை கணினியிலிருந்து நீக்கவும், சில குக்கீகளையும் (cookie) விளம்பர நெட்வொர்க்குகளையும் தடுக்கவும் தேர்வு செய்துகொள்ளும் அம்சம் உலாவிகளில் உள்ளது. ஆனாலும் அவை வலைத்தளங்களின் சேவையகப் பதிவுகளால் குறிப்பாக வலை பீக்கான்களால் (வழிகாட்டி)கண்காணிக்கப்படுகின்றன. பெர்னெர்ஸ்-லீயும் அவரது சக பணியாளர்களும் தணிக்கைப் பதிவு, காரணப் பதிவு மற்றும் பயன்பாட்டுக் கூறுகள் போன்றவற்றைக் கொண்டு வலையின் கட்டமைப்பை, கொள்கை விழிப்புணர்வு நிலைக்கு நீட்டிப்பது சிறப்பானதாகவும் சரியான பயன்பாட்டுக்கு உதவியாகவும் இருக்கும் எனக் கருதினர்.\n\nவிளம்பரங்களின் முலம் கட்டணம் வசூலிக்கப்படும் சேவைகளில், Yahoo! வலைத்தளமே வணிகரீதியான வலைத்தளங்களின் பயனர்களைப் பற்றிய அதிகபட்ச தரவைச் சேகரித்தது, அது மாதம் ஒன்றுக்கு தனது மற்றும் தனது துணைத் தளங்களான விளம்பர நெட்வொர்க் தளங்களின் ஒவ்வொரு பயனரைப் பற்றியும் 2,500 பிட்டுகள் அளவுக்கு தகவலைச் சேகரித்தது. Yahoo! ஐத் தொடர்ந்து MySpace தளம் அதில் பாதி அளவிற்கு உயர்ந்தது, பின்னர் தொடர்ச்சியாக AOL-TimeWarner, Google, Facebook, Microsoft மற்றும் eBay போன்ற நிறுவனங்களும் வளர்ந்தன.\n\nபாதுகாப்பு.\nவலை என்பது, குற்றவாளிகள் மால்வேர் (malware)பரப்புவதற்கான மிக வசதியான வழியாகிவிட்டது. இணையத்தில் மேற்கொள்ளப்படும் சைபர்க்ரைம் வகைக் குற்றங்களில் அடையாளத் திருட்டு, மோசடி, உளவு பார்ப்பதுமற்றும் இரகசியங்கள் சேகரித்தல் போன்றவை அடங்கும். வழக்கமான கணினிப் பாதுகாப்பு அம்சங்களைக் காட்டிலும் வலை அடிப்படையிலான தீங்குகளின் எண்ணிக்கை இப்போது மிகவும் பெருகிவிட்டது. மேலும் Google இன் கணக்கெடுப்பின்படி, பத்து வலைப் பக்கங்களில் ஒரு வலைப் பக்கம் தீங்கிழைக்கும் குறியீடுகளைக் கொண்டிருக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வலை அடிப்படையிலான குற்றங்களில் பெரும்பாலானவை சிறந்த மற்றும் சட்டப்பூர்வமான வலைத்தளங்களிலேயே நிகழ்கின்றன, மேலும் Sophos இன் கணக்கெடுப்பின்படி அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா மற்றும் ரஷ்யாவிலேயே ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. \n\nதீம்பொருள் அச்சுறுத்தல்கள் அனைத்திலும் பெரும்பாலும் பொதுவானது, வலைத்தளங்களுக்கு எதிராக SQL injection தாக்கும் என்பதாகும். JavaScript இன் அறிமுகத்தின் போது உருவான க்ராஸ்-சைட் ஸ்கிரிப்டிங்(cross-site scripting) (XSS) போன்ற தாக்குதல்களுக்கும் வாய்ப்புள்ளன, இவை HTML மற்றும் URIகள் மூலமாகத் தாக்குகின்றன. Web 2.0 மற்றும் ஸ்கிரிப்ட் வசதி கொண்ட Ajax வலை வடிவமைப்பு போன்றவற்றால் இந்த ஸ்கிரிப்டிங் தாக்குதலானது ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டது. இன்றளவில் ஒரு கணக்கெடுப்பின்படி, மொத்தம் உள்ள வலைத்தளங்களில் 70% வலைத்தளங்களில் பயனர்களுக்கு XSS தாக்குதல்களுக்கு வாய்ப்புள்ளது.\n\nஇதற்காக முன்மொழியப்பட்ட தீர்வுகள் பெருமளவு வேறுபடுகின்றன. McAfee போன்ற பெரிய பாதுகாப்பு நிறுவனங்கள் post-9/11 ஒழுக்க நெறிமுறைகளுக்குட்பட்ட ஆணையங்கள் மற்றும் இணக்க விதிமுறைகளை முன்பே உருவாக்கி வைத்துள்ளனர். மேலும் Finjan போன்ற சில நிறுவனங்கள், குறியீடுகளையும் அனைத்து உள்ளடக்கத்தையும் அவற்றின் மூலத்தைக் கருத்தில்கொள்ளாமல் ஆய்வு செய்யும், செயல்மிகு நிகழ்நேர ஆய்வு முறையைப் பரிந்துரைத்துள்ளன. சிலர் பாதுகாப்பு என்பதை ஒரு செலவாகப் பார்க்காமல் துணிந்து ஒரு வணிக வாய்ப்பாகப் பார்க்க வேண்டுமானால், குறிப்பிட்ட சில நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள \"எங்கும் எப்போதும் காக்கப்படும் டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மையானது\", தரவையும் நெட்வொர்க்குகளையும் பாதுகாக்கும் பிற நூற்றுக்கணக்கான நிறுவனங்களை இடமாற்ற வெண்டும் என விவாதிக்கின்றனர். பயனர்கள், கணினியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த, தகவல்களைப் பகிரும்போது மிகுந்த பொறுப்புடன் இருப்பதே இணையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மிகவும் பரிந்துரைக்கப்படும் வழியாகும் என ஜொனாதன் ஜிட்ரயின் கூறியுள்ளார்.\n\nஅணுகல் தன்மை.\nஇணையத்திற்கான அணுகல் அனைவருக்கும் உள்ளது. கண் பார்வைக் குறைபாடு, காது கேளாமை, உடல் ஊனம், பேச இயலாமை, அறிவுத்திறன் குறைபாடு மற்றும் நரம்பியல் கோளாறு ஆகியவை உள்ளிட்ட எந்தக் குறைபாடும் ஒரு பொருட்டல்ல. கை முறிந்தவர்கள் போன்ற தற்காலிக உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் முதுமையின் காரணமாக தங்கள் உடல் இயலாதவர்களுக்கும் அணுகல் அம்சங்கள் மிக உதவிகரமானவை. வலையமைப்பு தகவல்களைப் பெறவும் அனுப்பவும் மற்றும் சமூகத்துடன் தொடர்புகொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் சம அணுகலையும் சம வாய்ப்பையும் வழங்க, வலையானது அனைவரும் அணுகும்படி இருக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.\n\nபல நாடுகளில் வலை அணுகல் தன்மை என்பது வலைத்தளங்களின் கட்டாயத் தேவையாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. W3C வலை அணுகல் தன்மை திட்டத்தின் சர்வதேச ஒத்துழைப்பானது, துணைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடிய அல்லது பயன்படுத்தாத அனைத்து பயனர்களும் அணுகும் விதத்தில் வலையை வழங்குவதற்கான சில எளிய வழிகாட்டல்களை வலை உள்ளடக்க உரிமையாளர்களுக்கும் மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளது.\n\nசர்வதேசமயமாக்கல்.\nW3C இன் சர்வதேசமயமாக்கல் செயல்பாடு, வலைத் தொழில்நுட்பமானது எல்லா மொழிகள், ஸ்கிரிப்ட்கள் மற்றும் கலாச்சாராங்களிலும் செயல்படும் என உறுதிசெய்கிறது. 2004 அல்லது 2005 ஆம் ஆண்டு தொடங்கி, யூனிகோட் குறியாக்க முறையானது தொடர்ந்து முன்னேறி 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் ASCII மற்றும் Western European ஆகிய இரண்டையும் முந்தி, வலையில் அதிகமாகப் பயன்படுத்தும் எழுத்துக்குறி குறியாக்கமாக முன்னிலை வகித்தது. முதலில் RFC 3986 ஆவணமானது வளங்கள் US-ASCII இன் துணைத் தொகுதிக்குள் உள்ள URI மூலம் அடையாளங்காணப்படுவதை அனுமதித்தது. RFC 3987 ஆவணமானது அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்குறிகளை அனுமதிக்கிறது—உலகளாவிய எழுத்துக்குறித் தொகுதியின் எழுத்துக்குறிகள் எதையும் அனுமதித்தது—மேலும் இப்போது ஒரு வளத்தை IRI மூலமாக எந்த மொழியிலும் அடையாளங்காண முடியும்.\n\nபுள்ளிவிவரங்கள்.\n2001 ஆம் ஆண்டின் ஒரு கணக்கெடுப்பின்படி, மொத்தமாக வலையில் 550 பில்லியன் (55000 கோடி) ஆவணங்கள் இருந்ததாக அறியப்பட்டுள்ளது, பெரும்பாலும் அவை கண்ணுக்குப் புலப்படாத அல்லது ஆழ் வலையில் இருப்பவை. 2002 ஆம் ஆண்டில் 2,024 மில்லியன் வலைப் பக்கங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, இணையத்தின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆங்கிலத்தில் உள்ளதாக அறியப்பட்டது: அதன் அளவு 56.4%; அடுத்ததாக ஜெர்மென் மொழியில் இருந்தவை - (7.7%),ஃப்ரெஞ்சு- (5.6%) மற்றும் ஜாப்பனீஸ் - (4.9%). மாதிரிக்காக 75 மொழிகளில் வலைத் தேடல்களை மேற்கொண்ட வெகு சமீபத்திய ஆய்வின்படி, 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதிவாக்கில் பொதுவில் அட்டவணையிடக்கூடிய வலையில் 11.5 பில்லியன் வலைப் பக்கங்கள் இருப்பதாக அறியப்பட்டது., அட்டவணையிடக்கூடிய வலையில் குறைந்தது 25.21 பில்லியன் பக்கங்கள் இருந்தன. 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி Google மென்பொருள் எஞ்சினீயர்களான ஜெஸ்ஸி ஆல்பர்ட்டும், நிஸான் ஹஜாஜ் என்பவரும் Google தேடலில் ஒரு ட்ரில்லியன் தனிப்பட்ட URLகளைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்தனர்.\n\n, 109.5 மில்லியனுக்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் இயங்குகின்றன. இவற்றில் 74% வலைத்தளங்கள், codice_1 என்ற பொதுவான உயர்நிலை களத்தில் இயங்கும், வணிகரீதியான அல்லது பிற வலைத்தளங்களாகும்.\n\nவேகம் தொடர்பான சிக்கல்கள்.\nஇணைய அகக்கட்டமைப்பில் உள்ள நெரிசல் சிக்கல்கள் மற்றும் அதிக அளவிலான மறுமொழிக்கான நேரத்தின் விளைவான, மிக மெதுவான உலாவல் ஆகியவற்றால் உண்டான மன உளைச்சல், மக்களை, World Wide Web என்பதை \"World Wide Wait\" என்று வெறுப்பாக அழைக்கச் செய்தது. பியரிங் மற்றும் QoS போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணையத்தின் வேகத்தை அதிகரிப்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. World Wide Wait என்று கூறக் காரணமான, காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கான பிற தீர்வுகள் W3C இல் கிடைக்கின்றன.\n\nசிறந்த, வலை மறுமொழிக்கான காத்திருப்பு நேரத்திற்கான நிலையான வழிகாட்டல்கள் பின்வருமாறு:\n\n- 0.1 வினாடி (ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு) - இது சிறந்த மறுமொழிக்கான காத்திருப்பு நேரமாகும். இந்த நிலையில், குறுக்கீடுகள் எதுவும் இருப்பதாக பயனர் உணரமாட்டார்.\n- 1 வினாடி - இது ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச, மறுமொழிக்கான காத்திருப்பு நேரமாகும். 1 வினாடிக்கும் அதிகமான பதிவிறக்க காலஅளவுகள் பயனர் அனுபவத்தில் குறுக்கிடும்.\n- 10 வினாடிகள். இது ஏற்றுக்கொள்ள முடியாத மறுமொழிக்கான காத்திருப்பு நேரமாகும். இதில் பயனர் அனுபவம் குறுக்கிடப்படுகிறது, பெரும்பாலும் பயனர் தான் பார்வையிடும் தளத்தையோ அல்லது கணினியையோ விட்டுச் சென்றுவிடும் வாய்ப்புள்ளது.\n\nதேக்ககப்படுத்தல்.\nஒரு பயனர், வலைப் பக்கம் ஒன்றை குறுகிய கால இடைவெளியில் மீண்டும் பார்வையிட்டால், அந்தப் பக்கத்தின் தரவை மூல வலைச் சேவையகத்திலிருந்து மீண்டும் பெற வேண்டியதில்லை. பெரும்பாலும் எல்லா வலை உலாவிகளும் சமீபத்தில் பெற்ற தரவை, கணினியின் வட்டியக்ககத்தில் தேக்ககப்படுத்துகின்றன. வழக்கமாக, உலாவியானது அனுப்பும் HTTP கோரிக்கைகள் கடைசியாகப் பதிவிறக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் மாறிய தரவை மட்டுமே கேட்கும். கணினியில் தேக்கம் செய்யப்பட்ட தரவானது முன்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட அதே தரவாக இருந்தால், அந்தத் தரவானது மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.\n\nதேக்ககப்படுத்துவது, இணையத்தின் வலைப் போக்குவரத்து நெரிசலின் அளவைக் குறைக்க உதவுகிறது. காலாவதியாவது என்பது பதிவிறக்கப்பட்ட ஒவ்வொரு கோப்பிற்கும் தனிப்பட்ட முறையில் முடிவு செய்யப்படுகிறது, அது படம், நடைதாள், JavaScript, HTML அல்லது அந்தக் குறிப்பிட்ட தளம் வழங்கும் எந்த உள்ளடக்கமாகவும் இருக்கலாம். இதனால், அதிகம் மாறக்கூடிய உள்ளடக்கம் இடம்பெற்றுள்ள தளங்களிலும், அடிப்படை வளங்களில் பெரும்பாலானவை எப்போதாவது ஒரு முறை மட்டும் புதுப்பிக்கப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. CSS தரவு மற்றும் JavaScript போன்ற வளங்களை, தளவாரியான கோப்புகளாக வகைப்படுத்துவதென்பது செயல்திறன் மிக்க தேக்ககப்படுத்தலுக்கு உதவியாக இருக்கும் என வலை வடிவமைப்பாளர்கள் கண்டறிந்தனர். இது பக்கப் பதிவிறக்கத்தின் நேரத்தைக் குறைக்கவும் வலைச் சேவையகத்தின் தேவைகளைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.\n\nவலை உள்ளடக்கத்தைத் தேக்ககப்படுத்தக்கூடிய பிற இணையக் கூறுகளும் உள்ளன. பெருநிறுவன அல்லது கல்விநிறுவன தீஞ்சுவர்கள், அனைவரின் நன்மைக்காக ஒரு பயனர் கோருகின்ற குறிப்பிட்ட வலை வளங்களைத் தேக்ககப்படுத்துகின்றன. (தேக்ககப்படுத்தும் பதிலி சேவையகம் என்பதையும் காணவும்.) கூகுள் அல்லது யாகூ! போன்ற சில தேடுபொறிகளும் வலைத்தளங்களிலிருந்து தேக்ககப்படுத்திய உள்ளடக்கத்தைச் சேகரிக்கின்றன.\n\nவலைச் சேவையகங்களில் உள்ள கோப்புகள் எப்போது புதுப்பிக்கப்பட்டன மற்றும் மீண்டும் அனுப்பப்பட வேண்டும் என்பனவற்றைத் தீர்மானிக்கும் வசதிகள் இருந்தாலும், மாறக்கூடிய முறையில் உருவாக்கப்பட்ட வலைப் பக்கங்களை வடிவமைப்பவர்கள், கோரிக்கைகளை அனுப்பும் பயனர்களுக்கு மீண்டும் அனுப்பப்படும் HTTP மேற்குறிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும், இதனால் இடைப்பட்ட நிலையில் உள்ள மற்றும் நுட்பமான வலைப் பக்கங்களைத் தேக்ககப்படுத்தப்படுவதில்லை. இணைய வங்கிப் பயன்பாடு மற்றும் செய்தித் தளங்கள் ஆகியவை இந்த வசதியை அதிகமாகப் பயன்படுத்துகின்றன.\n\nHTTP இன் 'GET' கட்டளையால் கோரப்பட்ட தரவானது, பிற நிபந்தனைகள் பூர்த்தியாகும்பட்சத்தில் தேக்ககப்படுத்த வாய்ப்புள்ளன; ஒரு 'POST' கட்டளையின் மறுமொழியாக பெறப்படும் தரவானது POST செய்யப்பட்ட தரவைப் பொறுத்ததாகக் கருதப்படுகிறது, மேலும் அதனால் அவை தேக்ககப்படுத்தப்படுவதில்லை.\n\nஇணைப்புச் செயலிழப்பும் வலைக் காப்பகப்படுத்தலும்.\nமிகை இணைப்புகளால் குறிக்கப்படும் பல வலை வளங்கள் காலப்போக்கில் காணாமல் போகின்றன, இடம் பெயர்கின்றன, அல்லது வேறு உள்ளடக்கத்தால் இடமாற்றப்படுகின்றன. இந்த நிகழ்வை சிலர் \"இணைப்புச் செயலிழப்பு\" எனக் குறிப்பிடுகின்றனர், மேலும் இதனால் பாதிக்கப்படும் மிகை இணைப்புகளை \"செயலிழந்த இணைப்புகள்\" எனவும் அழைக்கின்றனர்.\n\nவலையின் குறுகிய காலமே நிலைத்திருக்கும் தன்மையின் காரணமாக, வலைத் தளங்களைக் காப்பகப்படுத்தும் பல முறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இணையக் காப்பகப்படுத்தல் என்பது அதில் சிறந்த முறைகளில் ஒன்றாகும்; இந்த முறை 1996 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.\n\nபுற இணைப்புகள்.\n- முதல் வலைத்தளத்தின் முன்னாள் காப்பகம்\n- இணையப் புள்ளிவிவரங்கள்: வலை மற்றும் இணையத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு\n- வாழும் இணையம் - உலகளாவிய வலை உட்பட, இணையத்தின் விவரமான வரலாறு.\n- confsearch இலிருந்து, உலகளாவிய வலை பற்றிய விவாதங்களின் பட்டியல்\n- உலகளாவிய வலைச் சங்கம்\n- உலகளாவிய வலை அளவு - தினசரி மதிப்பிடப்படும் உலகளாவிய வலையின் அளவு.\n- WsPolicy Pressrealease (ஜெர்மன்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_15062"}, {"id": [100, 4], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [100, 5], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "1.ஆரம்ப பள்ளிகளையும் உயர்நிலை பள்ளிகளையும் நிறுவுதல்.\n2.உயர்நிலை பள்ளிகள் இரண்டு வகைகள்:\n3. இடைநிலை படிப்புகள் அகற்றப்பட வேண்டும்.\n\nஇந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவர்களால் 40 ஆண்டு காலக்கட்டத்தில் சிதைக்கப்பட்டிருந்தாலும், உலகளாவிய எழுத்தறிவை அடைவதற்கு நீண்ட காலமாக இருந்த காலம் இது, சுதந்திர பிந்தைய இந்தியாவில் சராசரி கல்வியறிவு அளவு 2008 இல் 65% மட்டுமே இருந்தது. (திட்டம் தொடங்கப்பட்ட 64 ஆண்டுகளுக்கு பின்னர்) மற்றும் ஆண்டுக்கு 1.5% மட்டுமே \"மந்தமான\" வளா்ச்சி உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107369"}, {"id": [100, 6], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [100, 7], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "கதை.\nபாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான \"டைட்டானிக்\", அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்தது. ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே இதன் கதையாகும்.\n\n1995 ஆம் ஆண்டில் அமிழ்ந்த ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் உண்மையான உடைந்த பகுதிகளைப் படம் எடுத்ததுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கின. இந்த உண்மைத் துன்பியல் கதையில் மக்களை ஊன்ற வைப்பதற்கு, ஒரு காதல் கதையை இயக்குனர் கேமரூன் உருவாக்கியிருந்தார். தற்காலக் காட்சிகள் அனைத்தும் \"அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ்\" (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்டன. அமிழ்ந்த கப்பலின் மீளமைப்பு ஒன்று மெக்சிக்கோவில் உள்ள பிலேயாஸ் டி ரொசாரிட்டோ (Playas de Rosarito) என்னும் இடத்தில் கட்டப்பட்டது. கேமரூன், பல அளவுத்திட்ட மாதிரிகளையும், கணினியில் உருவாக்கப்பட்ட மாதிரியுருக்களையும் கப்பல் கடலுள் ஆழ்வதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு பிடித்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய \"பராமவுண்ட் பிக்சர்ஸ்\" மற்றும் \"20த் செஞ்சுரி ஃபோக்ஸ்\" ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதற்காகச் செலவு செய்துள்ளன.\n\nவெளியீடு.\nதொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம் தயாரிப்புக்குப் பிந்திய தாமதங்கள் காரணமாக அவ்வாண்டு டிசம்பர் 19 ஆம் தேதியே வெளியிட முடிந்தது. இத் தாமதம் அறிவிக்கப்பட்டபோது, இப்படம் தோல்வி அடையப் போவதாகப் பத்திரிகைகள் நம்பின. எனினும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விமர்சன அடிப்படையிலும், வணிக அடிப்படையிலும் படம் பெரு வெற்றி பெற்றது. மிகக் கூடிய 14 அக்கடமி விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இப் படம், சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 விருதுகளை வென்றது. அத்துடன் உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.\n\nவகை.\nகாதல்படம்\nஇதையும் காண்க.\nடைட்டானிக் (1943 திரைப்படம்)\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5067"}, {"id": [100, 8], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [100, 9], "question": "இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு <Query> (படம்) கண்டுபிடித்தார்.", "document": "அமைப்பு.\nகிபி 1000 அளவில் இப்பகுதிகளுக்குப் புதிதாக வந்த மாண்டே மக்கள் அறிமுகப்படுத்திய பண்பாட்டின் ஒரு பகுதியே போரோ. போரோவுடன் தொடர்புடைய இரண்டு சமுதாயங்கள் சியேரா லியோனியில் உள்ளன. இவை யஸ்சி, சாண்டே என்பன. முதலாவது பொதுவாகப் பெண்களுக்கு உரியது எனினும், சில சடங்குகளுக்குப் போரோக்களும் அநுமதிக்கப்படுவர். சாண்டே சமுதாயம் பெண்களுக்கு மட்டும் உரியது. லைபீரியாவில் போரோவுக்குச் சமமான பெண்கள் சமுதாயம் சாண்டே ஆகும். யஸ்சியில் உறுப்பினரான எல்லாப் பெண்களும் சாண்டேயிலும் இருப்பர். \n\nமேற்படி மூன்று சமுதாயங்களிலும், போரோவே முக்கியமானது. எல்லாத் தாயக மக்களும் இதன் விதிகளுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள். இது முதன்மையாக ஒரு தந்தைவழிச் சமூகத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. இதில் குழந்தைகளும் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இவர்களுக்கான சடங்கு அவர்களைப் போரோ பற்றைக்குள் எடுத்துச் சென்று திரும்பக் கொண்டுவருவதை உள்ளடக்குகிறது.\n\nபோரோவில் மதம்சார் அம்சங்களும், குடிசார் அம்சங்களும் அடங்கியுள்ளன. சிறுவர்கள் வயது வந்ததும் ஒரு சடங்குடன் இச் சமுதாயத்துள் ஏற்கப்படுவது மதம் சார்பானது. போரோ சமுதாயம் ஒரு வகையான உள்ளூர் ஆட்சி அமைப்பாகத் தொழிற்படுகிறது. விதிகளை உருவாக்குவதும், போர், அமைதி முதலியன குறித்து முடிவெடுப்பதும் இந்த அமைப்பே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90459"}]
[{"id": [102, 0], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "\nC.\n- - கலம், உயிரணு\n- - கரு (உயிர்)\n- - நிறப்புரி\n- - குறுக்குப் பரிமாற்றம்\n- - பொது மூலம்\n- - படியெடுப்பு\n\nD.\n- - டி.என்.ஏ அல்லது ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம்\n- - டி.என்.ஏ வரன்முறையிடல்\n\nE.\n- - முட்டை\n- - படிவளர்ச்சி\n\nG.\n- - மரபணு, பரம்பரையலகு\n- - மரபணு வெளிப்பாடு\n- - மரபணு பொறியியல்\n- - மரபணு மாற்றப்பட்ட உயிரினம்\n- - மரபியல்\n- - மரபணுவமைப்பு\n- - மரபகராதி\n- - மரபுக்குறியீடு\n- - மரபணுப்பிறழ்வு நகர்ச்சி\n- - மரபணுச் சிகிச்சை\n\nH.\n- - மனித மரபணுத்தொகை\n- - மனித மரபகராதித் திட்டம்\n\nM.\n- - மூலக்கூறு\n- - இழையுருப்பிரிவு\n- - ஒடுக்கற்பிரிவு\n- - மரபணு திடீர்மாற்றம், விகாரம், திசு மரபு பிறழ்வு\n\nN.\n- - இயற்கைத் தேர்வு\n\nO.\n- - சூலகம்\n\nP.\n- - புரதம்\n\nR.\n- - இனப்பெருக்கம்\n- - பின்னிடைவு\n- - ரைபோ கரு அமிலம்\n\nS.\n- - விந்து\n- - விந்து கலம்\n- - விதை\n- - பாலுறவு\n- - இலிங்கத் தேர்வு\n- - சிறப்பினம்\n- -குருத்தணு\n\nOther Words.\n- நியூக்ளியிக் - \"Nucleic\"\n- உயிரியல் பண்புகள் ?? - species characteristics, traits\n\n", "document_id": "ta_ta_1343"}, {"id": [102, 1], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "கணினி வன்பொருள்கள் பொறி மொழியையே புரிந்து கொள்வதால் ஒரு மேல் நிலையில் எழுதப்பட்ட ஒரு நிரல் கணினியில் இயங்குவதற்கு நிரல்மொழிமாற்றி அவசியம். இணையாக, ஏற்கனவே மொழிமாற்றப்பட்ட நிறைவேற்றத்தகு நிரலாக இருந்தாலும் கணினி அந்நிரலை நிறைவேற்றும். கணினி இயங்கும் நேரத்தில் மொழிமாற்றும் நிரல் மொழிமாற்றிகள் \"interpreters\" எனப்படும்.\n\nஒரு நிரல்மொழிமாற்றியில் ஆறு கட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு\n1. சொல் பகுப்பாய்வு (Lexical analysis)\n2. தொடரியல் பகுப்பாய்வு (Syntax analysis)\n3. சொற்பொருளியல் பகுப்பாய்வு (Semantic analysis)\n4. இடைநிலை குறியீடு உருவாக்கம் (Generation of intermediate code)\n5. குறியீடு தேர்வுமுறை (Code optimisation)\n6. குறியீடு உருவாக்கம் (Code generation)\n\nசொல் பகுப்பாய்வு:.\nஒரு தொகுப்பியின் சொல் பகுப்பாய்வு நிலையின் போது, உள்ளீடு சரம் (input string) அடையாளங்களாக (token) மாற்றப்படுகிறது.\n\nதொடரியல் பகுப்பாய்வு:.\nதொடரியல் பகுப்பாய்வின் போது, ஒரு டோக்கன் என்பது மரம் என்று அழைக்கப்படும் தொடரியல் மரம் (syntax tree) அல்லது இட மரமாக (parse tree) மாற்றப்படுகிறது.\n\nசொற்பொருளியல் பகுப்பாய்வு:.\nசொற்பொருளியல் பகுப்பாய்வு நிலையின் போது, இட மரத்தின் நிலைத்தன்மை சோதிக்கப்படுகிறது. மேலும் அதில் இருக்கும் மேலும் சீரற்ற காரணி நீக்கப்படும்.\n\nஇடைநிலை குறியீடு உருவாக்கம்:.\nஇடைநிலை குறியீடு என்பது நிலை நிரல் மற்றும் மூல நிலை நிரலுக்கு இடையில் உள்ள ஓர் குறியீடு ஆகும். அது போன்ற ஒரு குறியீடு இந்த கட்டத்தில் உருவாக்கப்படுகிறது.\n\nகுறியீடு தேர்வுமுறை:.\nஇடைநிலை குறியீடு செயலாக்காப் படிகள் எண்ணிக்கையை குறைத்தல்.\n\nகுறியீடு உருவாக்கம்:.\nஉகந்த குறியீட்டை உருவாக்க உதவும்.\n\nநுட்பியல் சொற்கள்.\n- நிரல்மொழிமாற்றி - Compiler\n- மேல்நிலை நிரல்மொழி - High Level Languages\n- கீழ்நிலை நிரல்மொழி - Low Level Languages\n- மூல மொழி - Source Language or Source Code\n- பெயர்ப்பு மொழி - Target Language\n- வன்பொருள் - Hardware\n- பொறி மொழி - Machine Language\n- நிறைவேற்றத்தகு நிரல் - Executable Program\n- நிறைவேற்று- Execute\n- Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி\n- Code Generator - குறிமுறை இயற்றி/நிரல் இயற்றி\n- Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_50962"}, {"id": [102, 2], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "கலை, குற்றவியல் நீதி, அஸ்திவாரங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், அரசு, சுகாதாரம், மற்றும் பிற மனித சேவைகள் உட்பட பல்வேறு பரந்த மனித நிறுவனங்களில் ஆர்வமுள்ளவர்களை மதிப்பீடு செய்வதற்கும்  பெரும்பாலும் மதிப்பீடு பயன்படுகிறது. இது நீண்ட காலம் மற்றும் ஒரு காலத்தின் முடிவில் செய்யப்படுகிறது.\n\nமேலும் காண்க.\n- கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பது அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை நடப்பு அல்லது கடந்தகால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கான ஒரு செயல்முறையாகும்.\n- மதிப்பீடு பகுப்பாய்வு பகுதியாக குறிப்பிட்ட தகவலை சேகரித்து ஆய்வு பகுப்பாய்வு ஆகும்\n- தகுதி மதிப்பீடு ஆசிரியர்கள் தரநிலை சோதனை தவிர மற்ற வழிகளில் தங்கள் மாணவர்கள் திறனை தீர்மானிக்க ஒரு வழிமுறையாகும்\n- கல்வி மதிப்பீடு ஒரு கல்வி அமைப்பில் குறிப்பாக நடத்தப்படும் மதிப்பீடு ஆகும்\n- கில்லஸ் Deleuzeசெயல்திறன் மதிப்பீடு மனநிலை மதிப்பீடுக்கு எதிரானது.\n- செயல்திறன். மதிப்பீடு  என்பது மொழி சோதனை துறையில்  ஒரு சொல்லாகும். இது தகுதி மதிப்பீட்டிற்கு முரணாக உள்ளது.\n- நிரல் மதிப்பீடு என்பது ஒரு திட்டத்தின்யுக்திகளும், தத்துவங்களும் இணைந்த 'வேலை' ,\n- டொனால்ட் கிர்க்பாட்டிக் மதிப்பீடு மாதிரி பயிற்சி மதிப்பீடுக்கான மாதிாி ஆகும் \n\n\n\n\n", "document_id": "ta_ta_115855"}, {"id": [102, 3], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "= வரலாறு =\nகணினியின் மொழி மற்ற எந்திரங்களின் மொழியை போல என்ன மற்றும் குறிமுறையை பொறுத்தே இருந்தது. ஆனால் கணினியின் பயன்பாடு பெருக பெருக அதனை பயன் ஆட்கொண்டு பல வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வேலைக்கும் மற்றும் உபயோகத்திற்கும் தகுந்தமாறு பல ஏற்பு மொழிகள் தேவைப்பட்டது. \n\nபொறி மொழி.\nமனிதர்கள் பேசும் மொழி ( ஆங்கிலம் ) மூலம் எழுதப்பட்ட நிரல் மொழி கிட்டதட்ட 1940ல் உபயோகிகபட்டது. பொறி மொழி\n\n \"உதாரணம்: இரு எண்களை கூட்டும் பொறி மொழி\" \n\n\n\n\n", "document_id": "ta_ta_10116"}, {"id": [102, 4], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "மொழியின் பண்புகள்.\nஇது சி, ஆக், செட், பேசிக் போன்ற பல நிரல் மொழிகளின் வசதிகளையும் தன்மைகளையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டது. இருப்பினும் எழுத்துத்தொடர்களை(\"strings\") எளிதில் கையாளும் வசதிகள் மற்றும் ஒத்த மொழிகளில் இருந்த சில கட்டுக்கள் இல்லாதிருத்தல் ஆகியவற்றால் இது பெரிதும் பயன்படுத்தப்படத் துவங்கியது.\n\nபின்னர், இதன் கட்டற்ற தன்மையும் எவர் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்ற உரிமமும் அதற்கு வசதியான பகுதிக்கூறு கட்டமைப்பும் (\"modular architecture\") இதை ஒரு வளர்ந்த மேம்பட்ட நிரல் மொழியாக உருமாற்றியது. தற்போது ஏறத்தாழ அனைத்து பெரிய நிறுவனங்களிலும் ஏதேனும் ஒரு வடிவில் இது பயன்படுத்தப்படுகிறது.\n\nஇதன் உருவாக்குநர் மற்றும் துவக்க கால பங்களிப்போரின் சாய்வின் விளைவாக இது மனிதர்கள் பயன்படுத்தும் இயல்மொழிகளின் மொழியியலைப் பல இடங்களில் பின்பற்றுகிறது. அணிகள்கூட இதில் உண்டு! இதனாலும், \"எளிதானவற்றை இன்னும் எளிமையாக்குதல், முடியாதவற்றையும் கூடச் செய்யுதல்\" மற்றும் \"எதையும் பல வழிகளில் நிறைவேற்றும் வசதி\" போன்ற கொள்கைகளினாலும், இது சற்றே மாறுபட்டு நிற்கிறது. பொதுவாக நிரல்மொழிகள் \"சொல்வதைச் செய்\"யும் மொழிகளாக இருக்குமிடத்தில் பெர்ள் \"சொல்ல விழைந்ததைச் செய்\"யும் மொழியாக உள்ளது. இந்த நோக்கில் இதில் பல வசதிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக தாமாகவுயிர்ப்பித்தல் போன்ற வசதிகள் பிற நிரல்மொழிகளில் அரிது.\n\nதொகுப்பி.\nபெர்ள் எளிமையான notepad, Crimson Editor போன்றவற்றிலும் தொகுக்கலாம் இருப்பினும் DzSoft Perl Editor போன்றவை கூடிய ஒத்துழைப்பு தரும். எடுத்துக்காட்டாக அவை ஒரு நிரலில் உள்ள தரவு இனங்களை, செயலிகளை இடப்பக்கக் கட்டத்தில் காட்டும். Regular expressions சோதனை செய்ய உதவும். மேலும் களை எடுக்கவும் உதவும்.\n\nமொழி அமைப்பு.\nதரவினங்கள்.\nபெர்ள் மொழியில் ஐந்து தரவு இனங்கள் பரவலாய பயன்படுகின்றன. அவையானவை\n- திசையிலிகள் (scalars)\n- அணி (array)\n- hash\n- கோப்புப் பிடி - file handle\n- செயலி - subroutine\n$foo # a scalar\n@foo # an array\n%foo # a hash\nFOO # a file handle\n&FOO # a constant (but the & is optional)\n&foo # a subroutine (but the & is optional)\n\nதெரிவு.\n if ( \"expr\" ) \"block\"\n\nஇதர தகவல்கள்.\nஉள்ளமைவு கோப்பு.\nஒவ்வொரு மென்பொருளுக்கும் அதற்கான உள்ளமைவு கோப்பை உருவாக்குவது நன்று.\n\nprojectConfig.pm\nபயன்படுத்தல்\nவெளி இணைப்புகள்.\n- அலுவல் வலைத்தளம்\n- Comprehensive Perl Archive Network நிறுவன வலைத்தளம்\n- தமிழ் எழுத்துரு மாற்றத்திற்கான பெர்ள் நிரல்தொகுதி\n- http://perl.plover.com/\n- http://pdl.perl.org/index_en.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_9362"}, {"id": [102, 5], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "வெளி இணைப்புகள்.\nதொடர்புடைய இதழ்கள்.\n- \"இயற்கை மரபியல்\"\n- \"இயற்கை மறு ஆய்வு மரபியல்\"\n- \"மனித மூலக்கூறு மரபியல்\"\n- \"மனித மரபியலுக்கான அமெரிக்க இதழ்\"\n- Nature Genomics\n- \"மனித மரபியலுக்கான ஐரோப்பிய இதழ்\"\n- \"Pharmacogenetics\"\n- \"மரபியல் மருத்துவ இதழ்\"\n- \"மேம்பட்ட மரபியல்\"\n- \"மரபியல் மறு ஆய்வு ஆண்டு மலர்\"\n- \"மரபணு மற்றும் வளர்ச்சி\"\n- \"பாரம்பரியம் பற்றிய இதழ்\"\n\nபிற.\n- மரபியல் கல்விக்கூடம்\n- மரபியலுக்கான இணைய நூலகம்\n- வில்லியம் பேட்சனால் ஆதம் செட்குவிக்கிற்கு 1905-ல் எழுதப்பெற்ற ஒரு மடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_611"}, {"id": [102, 6], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "உடல் உறுப்புகள்.\n- உடல் உறுப்புக்கள்\n\nநோய்கள்.\n- நோய்கள் பட்டியல்\n\nமருத்துவ கருவிகள்.\n- மருத்துவக் கருவிகளின் பட்டியல்\n\n\nவெளி இணைப்புகள்.\n- Medpedia\n\n\n\n\n", "document_id": "ta_ta_14302"}, {"id": [102, 7], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "- தொல்லியல் எச்சங்கள்வழி பெறப்படும் டி.என்.ஏ பகுப்பாய்வு, அதாவது பண்டைய டி.என்.ஏ ஆய்வு;\n\n- இக்கால மாந்தரினம், விலங்கு, தாவரத் திரள்களின் டி.என்.ஏ பகுப்பாய்வு. இதனால் மாந்தரின, உயிர்க்கோள ஊடாட்டத்தை அறிதல்;\n\n- தொல்லியல் தரவுகளுக்கு மூலக்கூற்று மரபியலாளர்கள் உருவாக்கிய புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தல்.\n\nவரலாறு.\nதொல்மரபியல் மாந்தக் குருதிக் குழுக்கள் ஆய்வில் தோற்றங் கண்டது எனலாம். இந்தச் செவ்வியல் மரபுக் குறிப்பான் மொழியியல், இனக்குழுக்களை இனங்காண உதவியது. இந்தப் புலத்தின் தொடக்கநிலை ஆய்வுகள் உலூத்விக் கிர்சுழ்ஃபெல்டு, அன்கா இசுழ்ஃபெல்டு, வில்லியம் பாய்டு, ஆர்த்தர் மவுரந்த் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.. 1960களுக்குப் பிறகு ஐரோப்பாவின் வரலாற்றுக்கு முந்தைய மக்கள்தொகை ஆய்வுக்கு உலூகி உலூகா காவல்லி-சுஃபோர்ழா இந்தச் செவ்வியல் குறிப்பான்களைப் பயன்படுத்தி, 1994இல் \"மாந்த மரபன்களின் வரலாறும் புவிப்பரப்பியலும்\" என்ற நூலை எழுதினார்.\n\nஇதற்குப் பிறகு கோதுமை, அரிசி ஆகிய வீட்டுப் பயிர்களைப் பற்றியும் கால்நடைகள், ஆடுகள், பன்றிகள்,குதிரைகள் போன்ற விலங்குகள் பற்றியும் மரபியலாய்வுகள் தொடர்ந்தன. கால்நடை வளர்ப்பு தோன்றிய கால ஆய்வும் புவிஉயிர்ப் பரவலியலும் அவற்றின் ஊன்குருத்து மரபன் வேறுபாட்டு ஆய்வின் வழியாக மேற்கொள்ளப்பட்டன. அண்மையில் இம்மரபியல் விளக்கத்தை உறுதிபடுத்தவும் ஆண் கால்வழி வரலாற்றை விளக்கவும் ஒய் குறுமவக மரபன் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n\nஇதே கோவைகள் மாந்தரின வரலாற்றுக்கான மரபியல் சான்றை விளக்கவும் 1999இல் அண்டோனியோ அமோரிம் அவர்களால் பயன்படுத்தப்பட்டன.இதேபோன்ற கருத்துப்படிமத்தை 1963இல் இலினசு பாலிங்கும் சுக்கெர்லாந்தும் (பண்டைய அரசுகளின் அழிவை மீளக் கண்டுபிடிக்கவும் மிகுந்த ஆர்வத்தோடு) மரபனின் (டி.என்.ஏ வின்) கண்டுபிடிப்புக்கு முன்பே உருவாக்கினர்.\n\nதொல்மரபியல் வழியாக வரலாற்றுக்கு முந்தைய மொழிகளின் தோற்றத்தையும் உலகப் பரவலையும் அறியலாம். மேலும் தொல்லியல் காலத்தில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள்சார்ந்த சிக்கல்களை ஆய்வுசெய்ய தொல்லியல் வல்லுனருக்கு உதவலாம். அண்மைய ஆய்வுகளால், நுண்கற்காலத் தொழில்நுட்பம் உருவாவதற்கு முன்பே மக்கள்தொகை பேரளவில் பெருகியமை தெற்காசியா, கிழக்காசியா, சார்ந்த இக்கால மக்கள்தொகையின் எம்ட்டி டி,என்.ஏ ஆய்வு முடிவுகளால் தெரிய வந்துள்ளது. இப்போது மூலக்கூற்றுக் கடிகாரம் என்ற முறைவழியாக, 38-28 ஆயிரம் ஆண்டுகள் கால அளவில்மக்கள்தொகை வேகமாகப் பெருகியமை கண்டறியப்பட்டுள்ளது. உடனே விரைவாக அண். 35–30 ஆயிரம் ஆண்டுகள் கால அளவில் இருந்து முன்னைப் புத்தூழி வரை நுண்கற்காலத் தொழில்நுட்பம் வளரலானது. நுண்கற்காலத் தொழில்நுட்பம் உருவாக இதையே மட்டுமே காரணமாக கூறமுடியாதென்றாலும் இத்தகவல் தொல்லியலாளருக்கு பழங்காலத்தைக் காணும் சாளரமாக உதவுகிறது. மற்றவழிகளில் இவ்வகைத் தகவல் கிடைத்திருக்க முடியாது.\n\nமேலும் காண்க.\n- மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு\n- மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு\n- நிகரிணைக் குறுமவகம்\n- ஒருமைப் பண்புக் குழு\n- ஒருமைப் பண்பு வகைமை\n- மாந்தரினப் படிமலர்ச்சி\n- மரபியற் கால்வழி\n- கால்வழி மரபன் ஓர்வுகள்\n- மக்கள்தொகைவாரி ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்\n- இனக்குழுவாரி ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்\n- மாந்த இனங்களும் மரபியலும்\n- மூலக்கூற்றுத் தொல்லுயிரியல்\n- தொல்லுயிர் மரபியல்\n\n- அண்மைக் கிழக்கு நாடுகளின் மரபியல் வரலாறு\n- தெற்காசியத் தொல்மரபியல்\n- ஆப்பிரிக்காவின் மரபியல் வரலாறு\n- ஐரோப்பாவின் மரபியல் வரலாறு\n- இத்தாலியின் மரபியல் வரலாறு\n- வட ஆப்பிரிக்காவின் மரபியல் வரலாறு\n- அமெரிக்கப் பழங்குடி மக்களின் மரபியல் வரலாறு\n- இபேரியத் தீவக மரபியல் வரலாறு\n- பிரித்தானியத் தீவுகளின் மரபியல் வரலாறு\n- மாந்தப் பேரினம் (Homininae)\n\nவெளி இணைப்புகள்.\n- Molecular Genetics Laboratory, McDonald Institute for Archaeological Research\n\n\n\n\n", "document_id": "ta_ta_70548"}, {"id": [102, 8], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "தேவை.\nகுறிப்புரைகள் நிரலாளரோ, வேறு ஒருவரோ நிரலை வாசிக்க, திருத்த உதவுகின்றன. நிரலாளர் என்ன செய்ய முயல்கிறார் என்பதை அவருக்கும் பிறருக்கு உணர்த்த இது உதவுகிறது. பலர் நிரல் எழுத தொடங்க முதல் என்ன செய்யப்பட வேண்டும் என்று விபரித்து குறிப்புரை எழுதவர். பின்னர் நிரல் எழுதும் போது எப்படிச் செய்யப்படுகிறது என்று விபரிப்பர். செய்யப்படும் திருத்தங்கள் பற்றியும் குறிப்புரைகள் எழுதப்படும். இந்த வகையில் குறிப்புரை ஆவணப்படுத்தலில் ஒரு அங்கமாகும். \n\nவழக்கங்கள்.\nநிரலாக்கத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிரலை விபரித்து குறிப்புரை எழுதுவது ஒரு நல் ஒழுக்கமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு வகுப்புகள், செயலிகளின் செயற்பாடுகள், உள்ளீடுகள், வெளியீடுகள் பற்றி குறிப்புகள் அவசியமாக கருதப்படுகின்றன. சிலர் ஒவ்வொரு 5 வரிக்கும் இடையே தகுந்த குறிப்புரை தேவை என கருதுகிறார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_17016"}, {"id": [102, 9], "question": "<Query> நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.", "document": "ஆங்கில மொழி ஆதிக்கம்.\nதட்டச்சுப் பலகையினை பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று ஆங்கிலமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகத்தில் மொத்தம் 8500க்கும் அதிகமான நிரல்மொழிகள் உள்ளனவாம். இவற்றில் 3200 மொழிகள் ஆங்கிலம் பேசும் நாடுகளில் உருவானவை.\nஅதாவது, மூன்றில் ஒரு நிரல் மொழி ஆங்கிலத்தைப் பயன்படுத்தியே வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலம் சாராத நாடுகளில் வெளியான குறிப்பிடத்தக்க சில: நெதர்லாந்தில் இருந்து பைத்தானும், ஜப்பானில் இருந்து ரூபியும் வெளியாயின.\n\nஆங்கிலம் சாராத நிரல் மொழிகளின் பட்டியல்.\nதமிழில் நிரலாக்க மொழிகள்.\n- எழில்\n- ஸ்வரம்\n\nபிற மொழிகளில் நிரலாக்க மொழிகள்.\n- அகெயு – கொரிய எழுத்துக்களில் எழுதும் மொழி\n- அம்மோரியா – திறந்த மூல பொருள்நோக்கு நிரலாக்க மொழி அரபி எழுத்துக்களில் எழுதக் கூடியது.\n- அனாலிடிக் – உருசிய மொழியைக் கொண்டு எழுதப்படும் நிரல் மொழி, உருசிய நாட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டன.\n- அர்லோகோ – அரபி மொழியில் எழுதக்கூடியது\n- - சி++யின் சீன மொழிப் பதிப்பு\n- சாங்ஜோ - பல்லூடகத்திற்காக உருவாக்கப்பட்டது. கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது.\n- சீன பேசிக் – பேசிக எனப்படும் நிரல் மொழியின் சீனமொழிப் பதிப்பு\n- - ஜப்பானிய எழுத்துக்களில் எழுதப்படும் .\n- ஃபார்சி.னெட் - .நெட் நிரலாக்க மொழி, பாரசீக மொழிப் பதிப்பு\n- பியோல்னிர் – ஐசுலாந்திய மொழியில் வெளியானது\n- போகல் - ஐரோப்பிய மொழிகளில்\n- 4த் டைமென்சன் – பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளின் குறிச்சொற்கள் பயன்படுத்தப்படலாம்.\n- கிளகோல் – உருசிய மொழிப்பதிப்பு, ஒபெரோன், பாஸ்கல் மொழிகளைப் போன்றது\n- கோட்டூ++ – பிரெஞ்சு மொழியில்\n- ஹிமவரி - ஜப்பானிய மொழி பொழுதுபோக்கு, வியாபாரப் பயன்பாட்டிற்கானது\n- ஹிந்தாவி – சி, சி++, அடா மொழிகளுக்கான இந்தியப் பதிப்பு (அசாமியம், இந்தி, குஜராத்தியம், வங்காள மொழிகளில்)\n- ஹன்பெ - கொரிய மொழியில் இயங்கும் பேசிக் மொழிப் பதிப்பு. கே-டோஸ் இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ளது.\n- இந்தி நிரல் மொழி – .நெட் தளத்தில் இயக்க இந்தியில் எழுதலாம்.\n- ஹ்ஃபோர்த் – ஃபோர்த் நிரல் மொழியில் கொரிய சொற்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது\n- எபிரேய நிரலாக்க மொழி- எபிரேயம்\n- ஜீம் – அரபு மொழி வழி சி++ பயன்படுத்துகிறது .\n- கரேல் – கல்விப் பயன்பாட்டிற்கு, செக், சுலோவாக்கிய மொழிகளில்\n- குமிர் - உருசிய மொழிப் பதிப்பு, பாஸ்கல் நிரல் மொழியின் தழுவல்\n- கோட்டோடோமா - ஸ்குவீக் நிரல் மொழியின் ஜப்பானியப் பதிப்பு .\n- லெக்சிகோ – எசுப்பானிய மொழி, பொருள்நோக்கு நிரலாக்கம்\n- லினொட்டே – பிரெஞ்சு நிரல் மொழி\n- லோகோ – பிரெஞ்சு மொழியில்\n- லவுகாத்தி – பொதுப் பயன்பாட்டிற்கானது, அரபு மொழியில் வெளியானது\n- லங்கேஜ் சிம்பாலிக் டே என்சைன்மெண்ட் – பிரெஞ்சு மொழிப் பதிப்பு, பேசிக் போன்றது\n- மமா -  கல்விக்கானது. ஆங்கிலம், எபிரேயம், யித்தியம், சீனம் ஆகிய மொழிப் பதிப்புகள்\n- மைண்ட் - ஜப்பானிய மொழிப் பதிப்பு . It is used for hobby and business applications.\n- எம்.எல்4 - இடாய்ச்சில் எழுதக்கூடிய மொழி\n- நடாசிகோ - ஜப்பானிய மொழியில் . பொழுதுபோக்கு, வியாபார பயன்பாட்டிற்கானது.\n- 1சி:எண்டர்பிரைஸ் - உருசிய மொழிப் பதிப்பு\n- ஊக்! - ஒராங்குட்டான்களுக்கானது (குரங்கு??) மூன்றே குறிச்சொற்களைக் கொண்டது\n\n- பவுஸ்கல் - எசுப்பானிய மொழியில், விண்டோசுக்கானது\n- பேர்ள்யுயான் - பேர்ள், சீன மொழியில்\n- ப்சீண்ட்- எசுப்பானிய மொழிப் பதிப்பு\n- பீனிக்சு - சி போன்ற உயர் நிலை நிரல் மொழி, அரபு\n- புரொடுயூர் - பொருள்நோக்கு நிரலாக்க மொழி, . ஜப்பானிய மொழி\n- ரபிரா – உருசிய மொழியில் வெளியானது\n- ரோபிக் – குழந்தைகளுக்கு நிரலாக்கக் கற்றுத் தரப் பயன்படுத்தப்படும். உருசிய மொழி\n- ரோபோமைண்ட் - கல்விப் பயன்பாட்டிற்கு. கிடைக்கும் மொழிகள்: அரபு, சீனம், டச்சு,\n\nஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, கிரேக்கம், போலியம், பிரேசிலிய போர்த்துகீசு, \n\nஎசுப்பானியம், சுவீடியம், துருக்கியம் ஆகியன\n- சகோ – போலிய மொழியின் ஃபோர்ட்ரான் பதிப்பு\n- ஸ்கிராட்ச் - பார்வைவழி நிரலாக்கத்துக்கான முதல் மொழி, எம்.ஐ.டி வெளியீடு,\n\nபன்மொழி ஆதரவு\n- செமா – அரபு மொழிப் பதிப்பு \n- சியாட் - கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது\n- சூப்பர்லோகோ – டச்சு மொழியில் எழுதக்கூடியது\n- டிடிஸ்னியோ - ஜப்பானிய நிரல் மொழி \n- விந்தேவ் – பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது\n- யசிக் மஷின் பச்கல்டெர்ச்கி – உருசிய மொழியின் எழுதக் கூடியது.\n- ஜிப்பி - சீன மொழியின் எழுதக்கூடிய பைத்தான் பதிப்பு\n\nவெளியிணைப்புகள்.\n- SAKO information page at HOPL – By Diarmuid Pigott (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48043"}]
[{"id": [107, 0], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "அமைப்பு.\nஇது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.\n\nஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.\n\nஎறியப்படும் முறைகள்.\nவளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.\n\nபயன்.\nவளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.\n\nசங்க இலக்கியத்தில் வளரி.\nசங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் \"மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்\" என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் \"பொன்புனை திகிரி\" (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (\"அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ\") கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் தற்காப்புக் கலைகள்\n\nஉசாத்துணை.\n- Valari – A Unique Weapon of the Tamils - டாக்டர் எஸ். ஜெயபாரதி (மலேசியா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_4492"}, {"id": [107, 1], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [107, 2], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n- digicoll.library.wisc.edu\n\nஇவற்றையும் காண்க.\n- பொட்டாசியம் நைட்ரேட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_70847"}, {"id": [107, 3], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "- வேல் (ஆயுதம்), பண்டைய கால போர் ஆயுதம்.\n- வேல் (திரைப்படம்), தமிழ்த் திரைப்படம்.\n- வேலா, விண்மீன் குழு\n- வேல் (ஆறு), உருசியாவில் பாயும் ஆறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24191"}, {"id": [107, 4], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "இவற்றையும் பாக்க.\n- தேனீ வலைத்தளம்\n\nவெளி இணைப்புகள்.\n- Asian Tribune\n\n\n\n\n", "document_id": "ta_ta_15803"}, {"id": [107, 5], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "முக்கியத்துவம்.\n- தமிழக வரலாற்றை பொறுத்தவரை இதில் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன.\n- இதை பெரிப்ளசு, டொலமி காலங்களில் பயன்படுத்தியுள்ளனர்.\n- இதை வைத்து ரோம், சங்க காலத் தமிழகம் போன்றவற்றின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆராயலாம்.\n\nமேலும் காண்க.\n- பெரிப்ளசு\n- பெரிப்ளசு கண்ட தமிழகம்\n\nமூலம்.\n- பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41433"}, {"id": [107, 6], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "மரங்கொத்தி என்னும் பறவை மரத்தைக் கொத்தி அதன் பொந்துகளில் வாழும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_42283"}, {"id": [107, 7], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "வேதியியலின் முற்காலக் கொள்கையான இரசவாதம் என்ற கொள்கை பருப்பொருளின் இயற்கையையும் அதன் மாற்றங்களையும் விளக்குவதில் வெற்றி பெறவில்லை. எனினும் அவர்கள் மேற்கொண்ட சோதனைகள் மற்றும் பதிவு செய்த அச்சோதனைகளின் முடிவுகள் முதலியனவற்றிலிருந்து இரசவாதிகள் நவீன வேதியியலுக்கான புதிய தளம் அமைத்தனர். இரசவாதம் மற்றும் வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை 1661 ஆம் ஆண்டு இராபர்ட் பாயில் தன்னுடைய நூலில் தெளிவுபடுத்தினார். அதன்பின்னர் இவ்விரண்டிற்கும் இடையேயான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கின.\n\nஆற்றல் அழிவின்மை விதியை வெளியிட்ட அண்டோயின் இலவாய்சியரின் சோதனைகளுக்குப் பின்னர் வேதியியல் என்பது கவனமான அளவீடுகள் மற்றும் வேதியியல் நிகழ்வுகளின் அடிப்படையிலான அளவீடுகள் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஒரு அறிவியல் பிரிவு என்ற நோக்கத்துடன் பயணித்தது. வேதியியலின் வரலாறு வெப்ப இயங்கியலின் வரலாற்றுடன், குறிப்பாக விலார்டு கிப்சின் ஆய்வுகளுடன் பிணைந்தே காணப்படுகிறது.\n\nபண்டைய வரலாறு.\nதொடக்கக்கால உலோகவியல்.\nஆரம்ப காலத்தில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகமாக பதிவு செய்யப்பட்டிருப்பது தங்கம் எனத் தெரிகிறது. அப்போது இத்தங்கத்தை இயற்கையில் தனித்து காணமுடிந்துள்ளது. பழைய கற்காலமான கி.மு 40000 ஆண்டுகளில் எசுப்பானிய குகைகளில் சிறிதளவு இயற்கைத் தங்கம் காணப்பட்டுள்ளது.\n\nவெள்ளி, செப்பு, வெள்ளீயம் மற்றும் விண்கல் இரும்பு முதலிய உலோகங்களும் இயற்கையில் கிடைத்துள்ளன. இவ்வுலோகங்களைக் கொண்டு சிறிய அளவில் உலோக வேலைப்பாடுகள் நடைபெற்றுள்ளன. கி.மு 3000 ஆண்டுகளில் விண்கல் இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட எகிப்திய ஆயுதங்கள் \"வானத்திலிருந்து வந்த குத்துவாள்கள்\" எனப் போற்றப்பட்டன.\n\nஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால், கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினை தீ என்று கூறலாம்.\nஎனினும், பல நூற்றாண்டுகளுக்கும் தீ வெறுமனே ஒரு மாயச் சக்தி என்றே பார்க்கப்பட்டது. ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றும் ஒரு மாயச் சக்தி (எரியும் மரம் அல்லது கொதிக்கும் நீர்) வெப்பம் மற்றும் ஒளியை உற்பத்தி செய்வதாகக் கருதப்பட்டது. பண்டைய சமூகத்தை பல வகையிலும் தீ பாதித்துள்ளது. அன்றாட வாழ்வின் சமையல் மற்றும் வாழ்விடத்தை ஒளியூட்டுதல் போன்ற எளிய அம்சங்கள் தொடங்கி செங்கல், மண்பாண்டம் மற்றும் கருவிகள் செய்வதற்காக உலோகங்களை உருக்குதல் போன்ற முன்னேறிய தொழில்நுட்ப அம்சங்கள் வரை இவ்வீச்சு இருந்தது.\n\nஆரம்ப கட்டங்களின் போது கண்ணாடி கண்டுபிடிப்பு மற்றும் உலோகங்களைத் தூய்மைப் படுத்துதல் போன்றவை படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கலாம்.எகிப்தியர்கள் உலோகங்களைத் தூய்மைப்படுத்தத் தொடங்கிய கி.மு.2900 ஆம் ஆண்டுகளிலேயே தங்கம் ஒரு விலைமதிப்பு மிக்க உலோகமாக மாறியது.\n\nவெண்கலக் காலம்.\nசில உலோகங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதற்கு எளிமையாக சூடுபடுத்தினாலேயே பெறமுடியும். உதாரணம் ஈயம் மற்றும் வெள்ளீயம். உயர் வெப்பநிலையில் உருக்கிப் பிரித்தல் என்னும் முறையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. இப்பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கி.மு 5 மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. செர்பியாவில் உள்ள மச்தான்பெக், யார்மோவாக் மற்றும் பிலோக்னிக் ஆகிய மூன்று தொல்லியல் தளங்களில் இவ்வாதாரங்கள் கிடைக்கின்றன. இன்றைய தினத்திற்கு உருக்கிப் பிரித்தெடுத்தல் முறையில் தாமிரம் பிரித்தெடுத்ததற்கான ஆதாரம் பெலோவாடு தொல்லியல் தளத்தில் கிடைத்துள்ளது. வின்கா நாகரீகத்தைச் சார்ந்த கி.மு 5500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்புக் கோடரியும் இவ்வாதாரத்தில் அடங்கும். ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலோகங்களின் பிற அடையாளங்கள் போர்த்துக்கல்லில் உள்ள பால்மெலா. எசுப்பானியாவில் உள்ள லாசு மில்லேரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சுடோன்யெங்கு ஆகிய இடங்களில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிடைக்கின்றன. எனினும், வரலாற்றுக்கு முந்தைய காலங்கள் தொடர்பான ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுவதால் தொடக்கம் தொடர்பான இறுதி முடிவை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மென்மேலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.\n\nதொடக்கக் கால உலோகங்கள் தனித்தனியான உலோகங்களாகவே அறியப்பட்டன அல்லது கிடைத்தன. செப்பு மற்றும் வெள்ளீயம் உலோகங்களை இணைப்பதன் மூலம் வெண்கலம் என்ற ஒரு உயர்ந்த உலோகம் செய்ய முடியும் என்பதை பின்னர் அறிந்தனர். வெண்கலம் என்று உலோகக் கலவை, கி.மு 3500 காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டதால் அக்க்காலம் வெண்கல வயது தொடங்கிய ஒரு பெரிய தொழில்நுட்ப மாற்றக் காலமாக அறியப்படுகிறது. வெண்கல வயதுக் காலம் மனித கலாச்சார வளர்ச்சியின் காலமாக இருந்துள்ளது. இக்காலத்தில் மிகவும் முன்னேறிய அளவில் உலோக வேலைகள் முறையாகவும் பரவலான பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது. இயற்கையாகவே தோன்றிய தாமிரத் தாதுக்களில் இருந்து செப்பையும் வெள்ளீயத்தையும் வெட்டி எடுத்தல் பின்னர் அவற்றை உருக்கி வெண்கலம் உருவாக்குதல் போன்ற தொழில்நுட்பங்களை வெண்கல வயதுக்காலம் உள்ளடக்கியிருந்துள்ளது. இயற்கையாகத் தோன்றும் தாதுக்களில் ஆர்சனிக் ஒரு பொதுவான மாசாக காணப்பட்டது. கி.மு 3000 ஆண்டுகளில் தாமிரம், வெள்ளீயம் தாதுக்கள் மேற்கு ஆசியாவில் அரிதாக காணப்பட்டுள்ளன. பண்டைய இந்தியாவிலும் உலோகவியல் மற்றும் இரசவாத துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்துள்ளது.\n\nஇரும்புக் காலம்.\nசெப்பு அல்லது வெள்ளீயத்தை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதைவிட இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தும் உலோகமாக மாற்றுவது மிகக் கடினமான செயல்முறையாகும். கி.மு 1200 வது ஆண்டில் இட்டிடெசு எனப்படும் பண்டைய அனடோலிய மக்களால் இத்தொழில்நுட்பம் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இக்காலமே இரும்புக் காலத்தின் தொடக்கக் காலமாகும். பிளீசுடைன் மக்களின் வெற்றியில் இரும்பைப் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்தல் தொழில்நுட்பம் முக்கியப்பங்கு வகித்துள்ளது.\n\nமற்றபடி இரும்புக் காலம் என்பது பெரசு அல்லது இரும்பு உலோகவியலின் கண்டுபிடிப்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இரும்பு உலோகவியலின் வளர்ச்சி வரலாற்றை கடந்தகால கலாச்சார மற்றும் நாகரீகங்களின் பல்வேறு கட்டங்களில் காணமுடிகிறது. மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்திற்கு அருகில்காணப்பட்ட பண்டைய மற்றும் இடைக்கால பேரரசுகள் மற்றும் அரசுகளிலும், பண்டைய ஈரான், பண்டைய எகிப்து, பண்டைய நுபியா மற்றும் அனடோலியா (துருக்கி), பண்டைய நாக், கார்தேச், கிரேக்கர்கள் மற்றும் பண்டைய ஐரோப்பாவின் ரோமானியர்கள், இடைக்கால ஐரோப்பாவினர், பண்டைய மற்றும் இடைக்கால சீனா, பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா, பண்டைய மற்றும் இடைக்கால சப்பான், பகுதிகளில் இவ்வளர்ச்சியைக் காணமுடிகிறது.இரும்பு தொடர்புடைய அல்லது உலோகவியல் தொடர்பு சாதனங்களின் பல பயன்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பண்டைய சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊது உலை கண்டுபிடிப்பு, வார்ப்பிரும்பு, நீர்ம இயங்கியல் சுத்தியல், மற்றும் இரட்டை இயக்க துருத்திகள் போன்ற கருவிகள் பண்டைய சீனாவில் நிறுவப்பட்டுள்ளன.\n\nபாரம்பரிய பழமையும் அணுவியலும்.\nபண்டைய எகிப்தியர்கள் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை வேதியியலின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். கிமு 1000 ஆண்டளவிலேயே பண்டைய நாகரிக மக்கள் வேதியியலின் பல்வேறு துணைப் பிரிவுகளுக்கு அடிப்படையாக அமையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றுள் கனிம மூலங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தல், மட்பாண்டங்களை வனைந்து மெருகிடல், நொதிக்கவைத்துக் மதுவகைகள் தயாரித்தல், ஆடைகளுக்கும், நிறந்தீட்டலுக்கும் வேண்டிய வண்ணங்களைத் தயாரித்தல், மருந்துகளையும் வாசனைப் பொருட்களையும் செய்வதற்கு தாவரங்களில் இருந்து வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், பாற்கட்டிகளைச் செய்தல், ஆடைகளுக்கு நிறமூட்டல், தோலைப் பதப்படுத்துதல், கொழுப்பிலிருந்து சவர்க்காரம் உற்பத்திசெய்தல், கண்ணாடி உற்பத்தி, வெண்கலம் போன்ற கலப்புலோகங்களை உருவாக்குதல் போன்றவை அடங்கும்.\n\nஎப்பிகியூரசு (கிமு 341–270), டெமோகிறிடசின் அணுவியக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்.\n\nவேதியியல், தாதுப் பொருட்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்கு வழி சமைத்த எரிதல் என்னும் தோற்றப்பாட்டில் இருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம். அடிப்படையான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பொன்னின் மீதிருந்த பேராசை அதனை தூய்மையாக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவியது. இது தூய்மையாக்குதல் என்றில்லாமல் ஒரு மாற்றம் என்றே அக்காலத்தில் எண்ணியிருந்தனர். அக்காலத்து அறிஞர்கள் பலர் மலிவான உலோகங்களைப் பொன்னாக மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என நம்பினர். இது இரசவாதம் தோன்றுவதற்கு அடிப்படை ஆகியதுடன், மூல உலோகங்களைத் தொட்டதும் பொன்னாக மாற்றக்கூடிய \"இரசவாதக்கல்\"லைத் தேடும் முயற்சிகளுக்கும் வித்திட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- ChemisLab – Chemists of the Past\n- SHAC: Society for the History of Alchemy and Chemistry\n\n\n\n\n", "document_id": "ta_ta_85651"}, {"id": [107, 8], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "இத்தகு படைக்கருவிகளை இலக்கியங்கள் கலம் என்னும் சொல்லாலேயே குறிப்பிட்டுவந்தன. \n\nசங்க கால ஆயுதங்கள்.\nசங்க கால மக்கள் இரும்பினைக் கொண்டு பெரும்பான்மையாகப் பல்வேறு வகையான ஆயுதங்களையே செய்தனர். வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் , போன்ற கருவிகளை கொல்லர்கள் செய்து கொடுத்தனர் . இதனால் ,கொல்லரின் அடிப்படைத்தொழில் இரும்பாலான ஆயுதங்களைச் செய்தல் என்பது புலனாகிறது .\n\nதமிழரின் போர்க்கருவிகள்.\nதொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும். வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள். இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததிிலும், சங்கஇலக்கியங்களிலும் காணப்படுகின்றன.\n\nவாள்.\nவாள் என்னும் போர்க்கருவி சங்க கால இலக்கியங்களில் பலவாறாக கூறப்பட்டு உள்ளது . தொல்காப்பியத்தில் தும்பை திணை , பாடண்திணை, போன்றவற்றிலும் புறநானுற்று பாடல்களிலும் இடம்பெற்றுஉள்ளது . வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை புறநானூற்றுப்பாடல்வழி அறியமுடிகிறது .\n\nவேல்.\nவேல் முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியுள்ளனர் . தொல்காப்பியத்திலும் , புறநானூற்று பாடல்களிலும் வேல் பற்றிய செய்திகள் இடம் பெற்று உள்ளன. சிறிய வயதின் போதே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை புறநானூறு பாடலால் அறியமுடிகிறது . வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு குறிப்பிடத்தக்கது .\nவில்.\nவில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர். வில் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்திலும் முல்லைப்பாட்டிலும் , புறநானுற்று பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன . மேலும் , அகநானூறும் வில் பற்றி எடுத்து இயம்புகிறது. சங்ககாலத் தமிழரால் வாள் , வேல் , வில் என்ற இந்த மூன்று கருவிகளும் பயன்படுத்தப்பட்டதை ஒவ்வையார் பாடல் வழி அறிந்துகொள்ளலாம் . \n\nதற்கால ஆயுதங்கள்.\nநாகரிகம் வளர்ச்சியடைந்த பிறகு , புதிய நவீன கண்டுபிடிப்புகளால் நவீன ஆயுதங்கள் தற்காலத்தில் பயன்படுத்தபடுகிறது . \n\nஉந்துகணை.\nஉந்துகணை (Rockets) என்பது சக்தி மீளுதைப்புத் (Energy Reaction) தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் விண்ணூர்திகளாகும். உந்துகணைத் தொழிநுட்பமானது வானவேடிக்கை, ஏவுகணை, விண்வெளிப்பயணம் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உந்துகணைகள், அவற்றிற் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அடிப்படையில் பிரதானமாக இரண்டுவகையாகப் பிரிக்கப்படுகின்றன.\nதிண்ம எரிபொருள் உந்துகணைகள் (Solid Propellant Rocket), திரவ எரிபொருள் உந்துகணைகள் (Liquid Propellant Rocket)\nபெரும்பாலும் குறுந்தூரத்திற்கு ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், திண்ம எரிபொருள் உந்துகணைகளையே பயன்படுத்துகின்றன. நெடுந்தூர ஏவுகணைகள் மற்றும் விண்வெளிப் பயண ஊர்திகள் போன்றவற்றிற் பயன்படுத்தப்படும் உந்துகணைகள் திரவ எரிபொருள் உந்துகணைகளைப் பயன்படுத்துகின்றன. உந்துகணைகளின் வரலாறு, கி.மு. 1232 இல் சீனர்களால் மொங்கோலியர்களுடனான யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட உந்துகணைகளுடன் ஆரம்பமாகின்றது. உந்துகணைகள் பலகாலமாக போர்கள், கடல்சார் மீட்புப்பணிகள், சமிக்கை வழங்குதல் மற்றும் வானவேடிக்கை போன்றவற்றிற் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அவற்றின் அடிப்படைத் தத்துவ விளக்கம் 20 ஆம் நூற்றாண்டிலேயே தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டதுடன் அதன்பின்னரே அவை தொழிநுட்ப மற்றும் பயன்பாட்டுரீத்தில் பாரியளவில் வளர்ச்சியடையத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக விண்வெளிப் பயணங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளும் விண்வெளி தொடர்பான விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வேகம்பெற்றன.\nஆரம்பகால திண்ம எரிபொருள் உந்துகணைகளில் எரிபொருளாக கரிமருந்தே (Gun Powder) பயன்படுத்தப்பட்டது. உலகின் முதலாவது திரவ எரிபொருள் உந்துகணை Robert Goddard இனால் 1926 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. 1920 ஆம் ஆண்டுகளில் பல உந்துகணை ஆராய்ச்சி நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. 1920 களின் நடுப்பகுதியில், ஜெர்மனிய விஞ்ஞானிகள் திரவ எரிபொருளைப் பயன்படுத்தி உச்ச வலுவைப் பெறக்கூடிய உந்துகணைகளை வடிவமைக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பலதரப்பட்ட ஆய்வுகள் பல நாடுகளிலும் நடத்தப்பட்டன . \n\nஎறிகணை.\nஎறி கணை என்பது தொலைதூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் கருவியாகும் . இது ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .\n\nஏவுகணை.\nஇன்றைய காலத்தில் ஏவுகணையை ஒவ்வொரு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு தயாரித்து வருகின்றது . எதிரி நாட்டு இலக்கை அழிக்கும் வகையில் , கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை , அணு ஆயுதம் எடுத்துச்செல்லும் ஏவுகணை, எதிரி நாட்டு ஏவுகணையினை வானிலேயே தாக்கும் ஏவுகணை என்று பல வகைகளில் இன்று தயாரிக்கப்படுகிறது . ஒரு நாட்டின் ராணுவப்பலத்தை நிரூபிக்க இந்த மாதிரியான ஏவுகணைகள் பயன்படுகின்றது .\n\nதுப்பாக்கி.\nதனி நபர் ஆயுதமாக துப்பாக்கி , கைத்துப்பாக்கி ,சிறு கைத்துப்பாக்கி , போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது , இது பாதுகாப்பு படையில் உள்ள வர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டு உள்ளது . \nதுப்பாக்கி வகைளில் இலகுரக துப்பாக்கி, இயந்திரத் துப்பாக்கி, சுழல் துப்பாக்கி போன்றவைகள் ராணுவத்தில் போர் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது .\n\nஇயந்திரத்துப்பாக்கி.\n1884இல் ஹிரம் ஸ்டீவன் மாக்சிம் என்பவர் இயந்திரத்துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். சுடப்பட்ட தோட்டாக்களின் கூடுகள் தானாகவே வெளியே விழும் வகையிலும் புதிய தோட்டாக்கள் நிரப்பப்படும் வகையிலும் இது உருவாக்கப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்களைச் சுடும் ஆற்றல் உள்ளது. எடை குறைவாகவும் எடுத்துச் செல்ல எளிதாகவும் அமைந்துள்ளதால் அய்ரோப்பிய ராணுவங்களில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. \nபீரங்கி.\nபீரங்கி என்பது ஈய வெடிகுண்டுகளை செலுத்தும் ஆயுதம் ஆகும் . ஒரு நாட்டின் தரைப் பாதுகாப்பிற்கும், ராணுவ பலத்தை எடுத்துக்காட்டுவதற்கும் பீரங்கிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தவொரு சாலை களிலும் சிறப்பாகவும், விரைவாகவும் சென்று தாக்குதல் நடத்துவதுதற்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் பீரங்கிகள் வடிவமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு வசதிகள், விரைவாக செல்லும் திறன், வெடிகுண்டுகளை ஏவும் திறன் போன்றவற்றை வைத்து பீரங்களின் வல்லமை நிர்ணயிக்கப்படுகிறது. போர் நடைபெறும்போது தரை வழித்தாக்குதலில் மிக முக்கிய பங்கு வகிப்பது பீரங்கிகள்தான். குறிப்பாக, நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தரைப்படையினருக்கு மிக முக்கிய கருவியாக பீரங்கிகள் விளங்குகின்றன. இந்த நிலையில், தற்காப்பு, தாக்குதல் திறன், வேகம், இலக்கை தாக்கும் துல்லியம் போன்றவற்றில் நவீனமான பீரங்கிகளை முதன்மை போர் பீரங்கிகள் என்று குறிப்பிடுகின்றனர். \n\nமிதிவெடி.\nகண்ணிவெடி என்பது மண்ணில் புதைத்தும் , புதைக்காமலும் அதை பயன்படுத்தலாம் . எதிரியை தாக்குவதற்கு இதை ராணுவத்தில் பயன்படுத்துவர் .\n\nகுண்டு விமானம்.\nகுண்டு விமானம் என்பது குண்டுகளை தன்னுடன் எடுத்து சென்று தாக்கும் விமானம் ஆகும் . இது அணு குண்டுகளையும் எடுத்து சென்று எதிரி நாட்டை தாக்க கூடியது . ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .\n\nபோர்க் கப்பல்.\nபோர்க் கப்பல் என்பது போர் புரிவதற்காகச் சிறப்பாகக் கட்டப்படும் கப்பல் ஆகும். இவை வணிகக் கப்பல்களைவிட வேறுபட்ட முறையில் பெரிய அளவில் அமைக்கப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி இவை, சேதங்களைத் தாங்கக் கூடியவையாகவும், வேகமாகச் செல்லத்தக்க வகையிலும், இலகுவாகத் திசைமாற்றத்தக்க வகையிலும் உருவாக்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள், பொதுவாக ஆயுதங்கள், அவற்றுக்குத் தேவையான வெடிபொருட்கள், போர் வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்கின்றன. போர்க் கப்பல்கள் பொதுவாக ஒரு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. தனியாரும், நிறுவனங்களும் கூடச் சில வேளைகளில் போர்க் கப்பல்களை தயாரிப்பதுண்டு .\n\nநீர்மூழ்கிக் கப்பல்.\nநீர்மூழ்கிக் கப்பல் என்பது நீரினுள் மூழ்கி செல்லக்கூடியது . இது , போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படுபவை. கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்கு முன்னால் சிறிய அளவில் செய்யப்பட்டன. தற்போது 400 அடி நீளம் வரை உள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் 2 என்ஜின்கள் உள்ளன. நீர்மட்டத்திற்கு மேலே ஒரு என்ஜின் உள்ளது.\nஇது கப்பல் செல்லும்போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று, கப்பல் நீரில் மூழ்கிச் செல்லும்போது மின்சாரத்தால் இயக்கப்படும். தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12,000 மைல் தூரம்வரை நிற்காமல் செல்லக்கூடியவை. 60 மணிநேரம் மின்சார ஆற்றலும் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வாங்க மேடை ஒன்று இருக்கும். மேலே பீரங்கி இருக்கும். கடலின் உள்ளே செல்லும்போது பீரங்கியை உள்ளே இழுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேடையின்மீது ஒரு சிறிய கோபுரம் அமைந்திருக்கும். கோபுர உச்சியில் பெரிஸ்கோப் (Periscope) இரட்டைக் கண்ணாடி 2 அல்லது 3 பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று சரியாகத் தெரியாவிட்டாலும் இன்னொன்று உதவும். இந்தக் கண்ணாடியில் நான்கு திசைகளிலும் திருப்பிப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும்போது கண்ணாடியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்படவில்லையெனில் கப்பலுக்கு வழி தெரியாது. எனவே, நீர்மூழ்கிக் கப்பலின் கண்கள் அழைக்கப்படுகிறது. \n\n- கிளைமோர்\n- வெடிகுண்டு\n- கிறைனைட்\n- அணுகுண்டு\n\n- நச்சுவாயு\n\n- தாங்கி\n\n- உலங்குவானூர்தி\n\n- நீர்மூழ்கிக் கப்பல்\n\nபடைக்கலங்கள்.\n- எஃகு\n- எஃகம்\nகாண்க.\n- கலம்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள் - முனைவர். மு. பழனியப்பனின் கட்டுரை - திண்ணை இதழில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47410"}, {"id": [107, 9], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "ஈட்டியின் சிறப்பு.\nபோர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை காவலாளி வைத்து இருப்பார். அதுமட்டுமின்றி மீன் பிடிக்கவும் ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.\n\nபழமொழி.\nஈட்டி எட்டுறமுட்டும் பாயும், பணம் பாதாளமுட்டும் பாயும்\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஈட்டி எறிதல் (விளையாட்டு)\n- வில்\n- வாள்\n- வளரி\n- தமிழர் தற்காப்புக் கலைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- தற்காலிக ஈட்டி தயாரிக்கும் முறை - ஆங்கிலத்தில்\n- ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஈட்டி மூலம் வேட்டையாடுதல் - ஆங்கிலத்தில்\n- Jimmy's Backpacking Page--Trail Spears\n\n\n\n\n", "document_id": "ta_ta_43354"}]
[{"id": [110, 0], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் 20,000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு முந்தைய பாலம் 2004 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தற்போதைய புதிய பாலம் 2009, ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17657"}, {"id": [110, 1], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "மேற்கோள்கள்.\n- Bridge Facts, retrieved February 23, 2006 ll\n- incredblindia.blogspot.com\n- india.gov.in\n\n\n\n\n", "document_id": "ta_ta_67641"}, {"id": [110, 2], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "5 அக்டோபர் 2015 அன்று இப்பாலத்தில் கீறல்கள் தென்பட்டதால், இப்பாலத்தை கடக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_70287"}, {"id": [110, 3], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "பாலம்.\nஇப்பாலம் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சாங்காய் மற்றும் நாஞ்சிங் ஆகியவற்றுக்கிடையிலான தண்டவாள வழியில் அமைந்துள்ளது.\n\nஇது 2010 இல் கட்டி முடிக்கப்பட்டு 2011 இல் திறந்து வைக்கப்பட்டது. 10,000 பேர் வேலைக்கமர்த்தப்பட்டு, நான்கு வருடங்களில் கட்டப்பட்ட இப்பாலத்தின் செலவு கிட்டத்தட்ட $8.5 பில்லியன் ஆகும். இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம் உலகிலுள்ள நீண்ட பாலம் என்ற கின்னஸ் உலக சாதனையை சகல வகையிலும் சூன் 2011 இன்படி பெற்றுள்ளது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Danyang Kunshan Grand Bridge, in Google Earth\n- Photos and Google Map\n\n\n\n\n", "document_id": "ta_ta_46916"}, {"id": [110, 4], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "தொடருந்து பாலம்.\nஇப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் தொடருந்து பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914 ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.\n\nபேருந்து பாலம்.\nராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன் முதலாக, 2 அக்டோபர் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இம் மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும், பாலத்திற்கு கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.\n\nகட்டுமானம்.\nபாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.\n\nகட்டுமானப் பொருட்கள்.\n- பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிகற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.\n- இதனை கட்ட சிமெண்ட் 5000 டன், எஃகு இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.\n\nபுதுப்பித்தல்.\nதொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.\n\nவலிமை.\nபாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும் 1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.\nஅமைவு.\nநீரிணையின் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- பாம்பன் பாலம் ஒரு பார்வை - இராமேஸ்வரம் ( Rameswaram Pamban Bridge)\n- பெரிய அகன்ற படகு கடந்துசெல்லும் காட்சி\n- பாம்பன் பாலம் பராமரிப்புப்பணி\n- பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதல் தினமணி\n- Kalam inaugurates centenary celebrations of Pamban bridge\n- ராமேஸ்வரம் - சென்னை ரயிலுக்கு 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' பெயர் சூட்டுக: கலாம் கோரிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_15453"}, {"id": [110, 5], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.presidencia.gob.mx/index.php?DNA=85&Contenido=64085\n- http://www.presidencia.gob.mx/index.php?DNA=94&page=1\n- http://www.highestbridges.com/wiki/index.php?title=Baluarte_Bridge\n- http://www.skyscrapercity.com/showthread.php?t=549545\n\n\n\n\n", "document_id": "ta_ta_41387"}, {"id": [110, 6], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "கண்ணோட்டம்.\nபினாங்கு இரண்டாவது பாலம் ஒன்பதாவது மலேசிய திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு உயர் தாக்கத் திட்டம் ஆகும். ஒரு உயர் தாக்கத் திட்டமாக இருப்பதால், மலேசியாவின் வடக்கு நடைபாதை பொருளாதார பகுதியின் (NCER) சமூக பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\n\nவரலாறு.\nதிட்டமிடல்.\nஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டில், மலேசிய மத்திய அரசு ஒன்பதாவது மலேசிய திட்டதின்கீழ் பினாங்கு இரண்டாவது பாலம் கட்ட ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நவம்பர் 12, 2006 அன்று, புதிய பினாங்கு இரண்டாவது பாலத்துக்கு முன்மாதிரி விழா ஐந்தாவது மலேசிய பிரதம மந்திரி அப்துல்லா அகமது படாவியால் நிகழ்த்தப்பட்டது.\n\nகட்டுமானம்.\nமண் ஆய்வுப் பணி மற்றும் சோதனைத் தொகுப்பு வேலைகளை முடித்த பின்பு சீனத் துறைமுக பொறியியல் கூட்டுறவு லிமிடெட் மற்றும் யூ. இ. ஏம் குழு பாலம் கட்டும் பணி 2011 இல் நிறைவடையும் என்று அறிவித்தது. கட்டுமானப் பணி 2008 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 2008 இல், அரசாங்கம் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தல், வடிவமைப்பு சிக்கல்கள் மற்றும் கட்டிட பொருட்கள் உயரும் செலவினங்கள் காரணமாக ஒன்பது மாதங்கள் தாமதமாகும் என அறிவித்தது. நவம்பர் 8, 2008 அன்று, சீனத் துறைமுக பொறியியல் கூட்டுறவு லிமிடெட் மூலம் பினாங்கு இரண்டாவது பாலம் கட்டுமானம் இறுதியாக தொடங்கியது. அக்டோபர் 3, 2012 அன்று, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான செப்டம்பர் 2013 க்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே இப்பாலக் கட்டுமானப் பணி முடிவடையுமென ஊடகங்களில் அறிக்கைகள் வெளியானது. ஏப்ரல் 20, 2013 அன்று, கேபிள் இறுதி மூடல் முடிக்கப்பட்டது. இதனால் பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்தது. ஏப்ரல் 30, 2013 அன்று, ஆறாவது பிரதமர் நஜிப் துன் ரசாக்  கோலப்புறையில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக தீவுப்பகுதியிலிருந்து நிலப்பகுதிக்குச் செல்ல பாலத்தில் 24 கி.மீ. தொலைவு சென்று இப்பாலத்தைப் பயன்படுத்திய நாட்டின் முதல் தலைவர் ஆனார். பாலம் முதலில் நவம்பர் 8, 2013 அன்று திறப்பதற்குத் திட்டமிடப்பட்டது. எனினும் திறப்புத் தேதி, மார்ச் 1 ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.\n\nபாலம் திறப்பு விழா.\nபினாங்கு இரண்டாவது பாலம் திறப்பு விழா மார்ச் 1, 2014 சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு உத்தியோகபூர்வமாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் திறந்து வைக்கப்பட்டது. நஜிப் துன் ரசாக் பினாங்கு இரண்டாவது பாலத்திற்கு சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் என்று பெயர் சூட்டினார், பாலம் திறப்பு விழா முடிந்த பிறகு 12:01 மணிக்கு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது .\n\nதொழில்நுட்ப குறிப்புகள்.\nபாலம்.\nசுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் உயர் தணித்த இயற்கை ரப்பர் (HDNR) தாங்கி கொண்டு, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாங்கும் பாலமாகச் செயல்படுகிறது.\n\nவிவரக் குறிப்பீடு.\n- ஒட்டுமொத்த நீளம் : 24 கி.மீ\n- நீளம் தண்ணீர் மீது : 16.9 கி.மீ.\n- முதன்மை இடைவெளி : 250 மீ\n- தண்ணீர் மேலே உயரம் : 30 மீ\n- வாகனம் பாதைகள் எண்ணிக்கை : 2 ( ஒவ்வொரு திசையில் )\n- பொது திறக்கப்படும் இலக்கு தேதி: 2014 மார்ச் 2\n- ஒட்டுமொத்த செலவு : மலேசிய ரிங்கிட் 4.5 பில்லியன்\n- பாலம் உத்தேச வேக வரம்பு : 80 கி.மீ. / மணிநேரம்\n\nமேலும் பார்க்க.\n- பினாங்கு பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58498"}, {"id": [110, 7], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "கோல்டன் கேட் பாலம் கட்டப்படுவதற்கு முன்னால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் மாரின் மாகாணத்தை இணைக்கும் ஒரே வழி பசிபிக் பெருங்கடலில் படகு சவாரி செய்வது தான். ஸ்ட்ராஸ் என்னும் பொறியாளர் கோல்டன் கேட் பாலத்தின் வடிவம் மற்றும் கட்டுமானப்பணியின் தலைமை பொறுப்பு வகித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- (A documentary film about the construction of the Golden Gate Bridge.)\n- (Educational poster.)\n\n\n\n\n", "document_id": "ta_ta_159"}, {"id": [110, 8], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "வரலாறு.\n1815 ஆம் ஆண்டு \"பிரான்சிஸ் கிறீன்வே\" என்பவரால் திட்டமிடப்பட்டு சிட்னி துறைமுகத்தின் வட, தென்முனைகளுக்கான தொடுப்பாக இது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 1900 ஆம் ஆண்டு வரை வரைபட மாதிரிகளுக்காகக் காலம் செலவழிந்தது. பின்னர் முதலாம் உலகப் போரைத் தொடந்து பொதுவான ஒரு நிர்மாண மாதிரிப்படத்தை \"ஜே. பிறாட்ஃபீல்ட்\" என்பவரின் தலைமையில் நிபுணர்கள் குழு தயாரித்தனர். அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் இதை நிர்மாணிப்பதற்கான கேள்விப் பத்திரங்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசினால் கோரப்பட்டு 1922 ஆம் ஆண்டு இங்கிலாந்து மிடில்ஸ்பரோவைச் சேர்ந்த \"டோர்மன் லோங் அன் கோ\" என்ற நிறுவனத்திடம் இதன் கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.\n\n1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் \"ஜோன் லாங்\" இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். தற்போது 8 வாகனச் சாலைகள் 2 தொடருந்து தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ட்ராம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது. 1950 டிராம் சேவை நிறுத்தப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- சிட்னி ஹாபர்பிரிட்ஜில் நடக்கலாம், வாங்க\n- சிட்னி நகர கவுன்சில்\n- பாலத்தின் மீது ஏறுதல்\n- 75வது ஆண்டு நிறைவு விழாக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12447"}, {"id": [110, 9], "question": "சுவிட்சர்லாந்தில் இருக்கும் <Query> (\"Trift Bridge\") பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.", "document": "பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் தொடர்வண்டி (Rail) பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான 3 வழி (போக, வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது. கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு \"அகாசி கைக்ஜோ\" பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற \"அகாசி கைக்ஜோ\" கட்டுமானத்தின் போது 1995 ஜனவரி 17 ம் திகதி பூமியதிர்ச்சி (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் நீளம் ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.\n\nஉலக புகழ் தொங்கு பாலம் \"அகாசி கைக்ஜோ\" பற்றிய சுவையான குறிப்புக்கள்.\n- பாலத்தின் மொத்த நீளம் 3,911 மீற்றர் (12,831 அடி) ஆகவும் , இதன் இரு உயரிய தூண்கள் இடையேயான தூரம் 1,991 மீற்ரர்கள் (1.24 மைல்).\n- முழுமையான கட்டுமானம் 100 க்கு மேற்பட்ட (கட்டுமான) நிறுவனங்களின் உதவியுடன் பாவிக்கப்பட்ட மொத்த மனித வேலையாட்கள் 2 மில்லியன் (20 இலட்சம்).\n- முழுமையான கட்டுமானத்தில் 181,000 தொன் இரும்பும் 14 இலட்சம் கன மீற்ரர்கள் சீமெந்தும் பாவிக்கப்பட்டுள்ளது.\n- இதனை கட்டிமுடிக்க செலவிடப்பட்ட பணம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (¥ 500 billion).\n- பாலமானது கடுமையான வெப்பமுள்ள நாளில் அதிக பட்சம் 2 மீற்றர் (7 அடி) தூரத்தினால் விரிவடைகின்றது.\n- பால கட்டுமானத்தில் அதி உயர் பொறியியல் நுட்பத்தினை புகுத்தியதன் காரணமாக பாலமானது அதிக பட்ச சூறைக்காற்று (286 km/h) பூமியதிர்வு (அதிர்வு 8.5) என்பவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n- பாலம் கடல் மட்டத்திலிருந்து 65 மீற்றர் உயரத்தில் உள்ளது. பாரிய கப்பல்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்காக இவ்வாறு உயரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\n- பாலத்தின் இரு மருங்கிலும் உபயோகிக்கப்பட்ட கேபிள் (தடம்) நீளம் மொத்தமாக 300,000 கிலோ மீற்றர்கள் (190,000 மைல்) என்பதுடன் இவற்றின் தடிப்பு (விட்டம்) அண்ணளவாக 4 அடிகளாகவும் உள்ளது !. அதாவது , பிரதான கேபிள் (தடம்) ஒவ்வொன்றின் தடிப்பும் 112 சென்றி மீற்றர் (44 அங்குலம்) ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n- முழுமையான பாலத்தினை தாங்கும் இரண்டு பக்கங்களுக்குமான இராட்சத உருக்கு (இரும்பு) தடங்களும் 36,830 சிறிய கேபிள் (இழை) களினால் ஒன்று சேர உருவாக்கப் பட்டவையாகும்.\n- இந்த தொங்கு பாலம் உருவாக்கப் பாவிக்கப்பட்ட உருக்கு தடத்தின் நீளமானது ஏழு தடைவைகள் உலகத்தை சுற்றி வருவதற்கு சமானம் எனவும் சொல்லப் படுகின்றது.\n- மேற்படி இரண்டு nபக்கங்களுக்குமான இராட்சத கேபிள்களும் பாலத்தின் இரு அந்தத்திலும் உள்ள 350,000 தொன் எடையுள்ள பாரிய கட்டுமானத்தில் இணைக்கப் பட்டுள்ளது.\n- மிகவும் சுறு சுறுப்பான சர்வதேச கடல் பாதையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் கீழான 1,500 மீற்றர் அகல நீரிணையில் தினமும் (தற்போது) சராசரி 1,000 கப்பல்கள் பயணிக்கின்றன.\n- இன்றய காலகட்டத்தில் பாலத்திணூடு தினமும் சராசரி 2,500 கார்கள் பயணிக்கின்றன. கார்கள் ஒவ்வொன்றிற்கும் அனுமதியாக US$20.00 (¥2,300)அறவிடப்படுகின்றது.\n- உலகில் நீண்ட தொங்குபாலத்தில் இன்னுமொரு சாதனையும் சேர்ந்துள்ளது. அதாவது பாலத்தின் முக்கிய இரு தூண்களும் அதி உயரமான பால தூண்களாக இருப்பதுதான் அந்த விடையம். மேற்படி பாலத்தூண்களின் கடல் மட்டத்திலிருந்து உயரம் 978 அடி (298 மீற்றர்கள்) ஆகவுள்ளது.\n- \"அகாசி கைக்ஜோ\" தற்போது சுற்றுலா பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருவதனால் அதுசார்ந்த துறைகள் பெருமளவில் பாலத்தின் சுற்றுவட்டத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45314"}]
[{"id": [112, 0], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "தமிழ் தகவல் தொழில்நுட்பம்.\nமலேசியாவிலுள்ள 2 தமிழ்ப்பள்ளிகளில் உபுண்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தும் இரண்டு கணினிக்கூடங்களில் ஏறத்தாழ 500 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இக்கூடங்கள் தமிழைத் தொடர்பு மொழியாகக் கொண்டுள்ளன. மென்பொருள்களும் ஓரளவிற்கு தமிழிலேயே உள்ளதால், பாடங்களைத் தமிழில் நடத்துவது சிக்கலாக இல்லை. தற்போது, நான்கு படிநிலைகளிலான தகவல் நுட்பியல் பாட திட்டமொன்றை ஆசிரியர் குழு ஒன்று மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. \n\nஇவ்விரண்டு கூடங்களும் சிறப்பாக நடப்பதால், இன்னும் 8 கணினிக்கூடங்களை அமைக்கத் திட்டங்கள் உள்ளன. இக்கணினிக்கூடங்களினால் ஆண்டுக்கு 4,000க்கும் மேற்பட்ட ஆரம்பக்கல்வி பெறும் மாணவர்கள் பயன்பெறுவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- State of Tamil Schools\n\n\n\n\n", "document_id": "ta_ta_18563"}, {"id": [112, 1], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "இந்தியா.\nதமிழ்நாடு.\nதமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதன்மையாக தமிழ்வழிக் கல்வி உள்ளது. தனியார் பள்ளிகளில் முதன்மையாக ஆங்கில வழிக் கல்வி உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் 2005-2006 கணக்கின்படி EGS பள்ளிகள் மற்றும் வகைப்படுத்தப்படாத பள்ளிகள் தவிர்த்து 51529 அடிப்படைக் கல்விப் பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் 16,997 பள்ளிகள் உதவி வழங்கப்படும் அல்லது முற்றிலும் தனியார் பள்ளிகள் ஆகும். இந்தக் கணக்கீட்டின் படி சுமார் 67% மாணவர்கள் தமிழ் வழியில் தமது அடிப்படை கல்வியின் ஒரு பகுதியையாவது பெறுவர் என்று ஊகிக்கலாம். உயர் வகுப்புக்களில் இந்த விழுக்காடு கணிசமாக மாறுகின்றது. மொத்த 4632 மேல்நிலைப் பள்ளிகளில், 40% மட்டுமே முழுமையான அரசு பள்ளிகள். 1099 அல்லது 24% பள்ளிகள் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், 1677 அல்லது 36% பள்ளிகள் முற்றிலும் தனியார் பள்ளிகள் ஆகும். இதே கணிப்பீட்டின் படி 10,080,179 பள்ளி வயது மாணவர்கள் உள்ளார்கள். எனவே சுமார் 6.7 மில்லியன் மாணவர்கள் தமது அடிப்படைக் கல்வியின் ஒரு பகுதியை தமிழ் வழியில் பெறுகிறார்கள் என்று கூறலாம். \n\nகேரளா.\nகேரளத்தில் 26883 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியைப் பெறுகிறார்கள்.\n\nகேரளாவில் அரசு, அரசு உதவி பெறு, அரசு உதவி பெறாத 74 தனித் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன. 128 இணைத் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன.\n\nஇலங்கை.\n2016 ஆம் ஆண்டு இலங்கை அரசின் புள்ளிவிபரங்களின் படி இலங்கையில் மொத்தம் 4,143,330 பள்ளி போகும் அனைத்து மொழி மாணவர்கள் உள்ளார்கள். இதில் 1,028,032 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியைப் பெறுகின்றார்கள். இலங்கையில் மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் (95%) தாய்மொழிக் கல்வியையை அரசு பள்ளியின் ஊடாகப் பெறுகின்றார்கள்.\n\nஇலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தமிழ்ப் பள்ளிதானும் உள்ளது. இலங்கையில் 2989 தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன. 66 சிங்களமும் தமிழும், 168 தமிழும் ஆங்கிலமும் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகள் உள்ளன. \n\nமலேசியா.\nமலேசியாவில் தமிழ் வழி அடிப்படை கல்வி உள்ளது. மலேசிய பொதுக் கொள்கை ஆய்வுக்கான நடுவத்தின் (Centre for Public Policy Studies) அறிக்கை ஒன்றிபடி மலேசியாவில் 2012 இல் மலேசியாவில் 523 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 55% இந்திய மாணவர்கள் தமிழ்வழிக் கல்விப் பள்ளிக்குச் செல்கிறார்கள். 2007 இல் 105,618 மாணவர்கள் தமிழ்ப் பள்ளியில் கல்வி கற்றார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92205"}, {"id": [112, 2], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.\n\nதேவை.\nஆய்வுக்கு, பண்பாட்டுக்கு.\nமொழிக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வலுவான தொடர்பு மேலும் பல கோணங்களில் ஆயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழை மொழியாகக் கொண்டவர்கள், அறிவியல்-தொழில் நுட்பங்களைத் தமிழில் படிக்கையில் ஒரு வேறுபட்ட புரிதல் ஏற்படுகின்றது, வேறுபட்ட சிந்தனைக்கு வழி செய்கின்றது. புதிய பரிமாணங்களில் (paradigms), மாறுபட்ட சூழலில் (socio-cultural context) விடயங்களை ஆராய வழி செய்கின்றது.\n\nமேலும் தமிழ் சமுதாயம் சார்ந்த புரிதல்களை வளர்த்துக்கொள்ளவும், தமிழர் தேவைகளை நிறைவு செய்யவும். ஆங்கில உலகால் புறக்கணிக்கப்பட்ட துறைசார் விடயங்களை ஆராயவும் அறிவியல் தமிழ் தேவை. தமிழரின் வரலாறு, பண்பாடு, சமயம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பன்முகத் தேடல்களுக்கு அறிவியல் தமிழ் உதவும்.\n\nகல்விக்கு.\nதமிழ்நாட்டில் 74% மட்டுமே படிப்பறிவு உள்ளவர்கள். இதில் ஒரு பெரும் விழுக்காட்டினர் தமிழில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். இலங்கையில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தமிழ்வழிக் கல்வியே பெறுகின்றார்கள். பலகலைக்கழகத்திலும் கலை, வேளாண்மை, சமூகவியல் போன்ற இயல்கள் தமிழில் உள்ளன. மலேசியாவில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் அடிப்படைக் கல்வியைத் தமிழில் பெறுகின்றார்கள். சிங்கப்பூரில் தமிழ் ஒரு பாடமாக எல்லா மட்டங்களில் உள்ளது. இவ்வாறு தமிழ் கல்வி மொழியாக உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் பற்றி இந்த மாணவர்கள் அறிய வேண்டும் ஆயின் அத்துறைசார் தகவல்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டியது அவசியமாகும்.\n\nதேக்க நிலை.\nஅறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி பரவலாக தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை.\n\nஇது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல் புரட்சிக்கு தமிழ் ஈடு கொடுக்காதது மட்டுமல்ல, தமிழ் மொழி வரலாற்றிலேயே அறிவியல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை. இதைப் பற்றி அறிவியல் நம்பி \"தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்\" என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.\n\nஇதைப் பற்றி விமர்சகர் கா. சிவத்தம்பி \"தமிழ் இலக்கிய வரலாறு\" என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்\n\nஇதே கருத்தை பொறியியலாளர் சி. ஜெயபாரதன்\" விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\" என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:\n\nதிட்டங்களும் வளர்ச்சியும்.\nஐரோப்பிய மொழிகள் மற்றும் சீனம், யப்பானிசு போன்ற மொழிகளோடு ஒப்பிடுகையில் அறிவியல் தமிழ் தேக்க நிலையில் இருந்தாலும், இதர மொழிகளோடு ஒப்புடுகையில் அறிவியல் தமிழ் வளர்ச்சி பெற்று வருகிறது.\n\nதமிழில் நெடுங்காலமாக நிகண்டுகளும், அகராதிகளும் ஆக்கப்பட்டு வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் பல கலைக்களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன. கணினியியல், சூழலியல், மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் பொது வாசகருக்கான இதழ்கள் வெளி வருகின்றன. இவை அறிவியல் தமிழுனின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன.\n\nதமிழ்நாட்டில் சில பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளும் தமிழில் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அறிவியல் தமிழ் மன்றம்\n- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\n- உலக ஞான பல நிலை வளர்ச்சி ஆராய்ச்சி அமைப்பு \n- தமிழர் அறிவியல்\n- நிகண்டு\n- அகராதி\n- கலைக்களஞ்சியம்\n- தொல்காப்பியம்\n- திருக்குறள்\n- பெரியபுராணம்\n- அயோத்திதாசர்\n- சித்தரியல்\n\nவெளி இணைப்புக்கள்.\n- https://docs.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு\n- அறிவியல் தமிழ் நூல்கள்\n- தமிழ் அறிவியல் அவையம்\n- தொழில் நுட்பம் - நுட்பவியல் இணைய இதழ்\n- தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா?\n- பொதுவுடைமை வளர்த்த தமிழ்\n- அறிவியல் தமிழின் தேக்க நிலை\n- பொதுவுடைமை வளர்த்த தமிழ்\n- அனைவருக்குமான அறிவியல் மற்றும் எனது அறிவியல் தமிழ் கல்வி - மாலன்\n- அறிவியல் தமிழ் - வைரமுத்து\n- அறிவியல் தமிழ்\n- அறிவியலை தமிழால் சொல்ல முடியும்\n- The Tamilnadu State Council for Science and Technology -\n- Tamilnadu Scientists -\n- இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ் (கீற்று)\n\nஆய்வுக் கட்டுரைகள்.\n- அறிவியல் பயன்பாட்டுக்கென தமிழ் எழுத்துருக் கணத்தை மேம்படுத்தல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10281"}, {"id": [112, 3], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "இந்த தமிழ் நண்பர்கள் சமுதாய இணையதளம் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. எனவே அதிகமான பக்கங்களும் பதிவுகளும் தமிழ் மொழியிலேயே காணக்கிடைக்கிறது.\n\nமுக்கிய சிறப்பம்சங்கள்.\n- பயனர் சுயவிரங்கள்\n- அரட்டை\n- பயனர் பதிவுகள் (கட்டுரைகள், வலைபதிவுகள், கவிதைகள், கதைகள், மன்றம்)\n- பயனர் சுவர் பதிவுகள்\n- பயனர் கேலரி\n- பயனர் நண்பர்கள்\n- வலைப்பதிவு திரட்டி\n\nவெளி இணைப்புகள்.\n- http://tamilnanbargal.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_42241"}, {"id": [112, 4], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "வரலாறு.\nஆங்கில, இடாய்ச்சு மொழிப்பதிப்புகள் டிசம்பர் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டது. , டிசம்பர் 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விக்கிச்செய்திகள் இந்திய துணைக்கண்டத்தின் மொழிப் பதிப்பு தமிழ் மொழியிலேயே உள்ளது. பிற பதிப்புகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. அண்மையில் சிந்தி மொழி விக்கிச்செய்தியும் துவங்கப்பட்டுள்ளது.\nவெளி இணைப்புக்கள்.\n- தமிழ் விக்கிசெய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5172"}, {"id": [112, 5], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "1600 களில் நெதர்லாந்துக்காரர் (ஒல்லாந்தர்) தமிழீழப் பகுதிகளை காலனித்துவப் படுத்தியிருந்தார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் இலங்கையிலேயே தங்கி, தமிழ் சிங்கள மக்களுடன் கலந்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15831"}, {"id": [112, 6], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "வாழ்க்கை.\nதொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.. தமது 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையை திருமணம் செய்தார்.\n\nஇவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். \nமாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.\n\nஅந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.\n\nஅவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.\n\nமொழிபெயர்ப்புப் பணி.\nகி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862ல் வெளிட்டார் மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார். \n\nஉசாத்துணை.\nகலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1963.\nவெளியிணைப்புகள்.\n- த இந்து கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2369"}, {"id": [112, 7], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nமலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஸ்கூடாய், லிண்டன் எஸ்டேட்டில் 1961 இல் பிறந்தவர் எம். சேகர். பல வருடங்கள் பூச்சோங்கில் வசித்த இவர், பூச்சோங் காசல் பீல்டு தமிழ்பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, பெட்டாலிங் உயர்நிலைப்பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். கோலாலம்பூர் ’லெல்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி’யில் பயிற்சியை முடித்து, தாப்பா ரோடு கீர் ஜொஹாரி தமிழ்பள்ளியிலும் ஷா ஆலாம் சீபில்டு தமிழ்ப்பள்ளியிலும் மேலும் பல உயர்நிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசிக்கத் தொடங்கிய இவர், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். சிங்கப்பூர் சிம் (SIM) பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத் துறையில் இளங்கலை (BA) பட்டம் பெற்று, தற்போது உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.\n\nஇலக்கியப் பணி.\nஇவரது முதல் சிறுகதையான ‘புது வாழ்வு’ தமிழ் மலரில் 1981 இல் வெளியானது. ‘நானும் கன்னி கழியாதவள்தான்’ என்ற சிறுகதை, 1984 ஆம் ஆண்டு ‘தமிழ் நேசன்’ இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. இவர் எழுதிய ‘மனசுக்குள் காதல்’ (‘நயனம்’ வார இதழின் கணையாழி பரிசு), ‘உடைந்த மேகங்கள்’ (சிலாங்கூர் மாநில மணிமன்றத்தின் சிறுகதைப் பரிசு), ‘இருட்டு வெளிச்சம்’ (லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் இலக்கியத் திறனாய்வில் இடம் பெற்றது), ‘வாழ்வைத் தேடி’ (முத்தமிழ் படிப்பகத்தின் ஆய்வில் இடம் பெற்றது) ஆகிய சிறுகதைகள் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளன. எம். சேகர், 1983 ஆம் ஆண்டு பெட்டாலிங் மாவட்ட தமிழர் திருநாள் விழாவில் ‘சிறந்த கவிஞர்’ விருதையும் பெற்றுள்ளார். பல தமிழ் மற்றும் இலக்கியம் சார்ந்த மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளையும் படைத்துள்ளார். சிங்கப்பூரில் பல பள்ளிகளில் சிறுகதை மற்றும் கவிதைப் பயிலரங்குகளையும் பட்டறைகளையும் நடத்தி இளைய தலைமுறை படைப்பாளர்களின் உருவாக்கத்திற்கும் பங்களித்துக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரின் ம.கோ கதைச்சொல்லும் போட்டியில் (2014) இவரின் புதுச்சட்டை என்ற சிறுகதை உயர்நிலைப்பள்ளி மாணவர் ஒருவரால் சொல்லப்பட்டு முதல் பரிசைப் பெற்றது. 2015 தமிழ் அமுதம் நடத்திய சிங்கப்பூர் கவிஞர்களின் படைப்புகள் பிரிவில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரால் இவரின் கவிதை வாசிக்கப்பட்டு, கவிதை வாசிப்பில் முதல் பரிசைப் பெற்றது. \n\nபடைப்புகள்.\nஇதுவரை, புது வாழ்வு (சிறுகதைத் தொகுப்பு, 1992), நீ என் நிலா (சிறுகதைத் தொகுப்பு, 2000) மற்றும் நண்பன் (கவிதைத் தொகுப்பு, 2012) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். 'அட்டைப்பெட்டிப் படுக்கையும், வெள்ளைத்தாடித் தாத்தாவும்' (2013) என்ற சிறுகதைத் தொகுதி இவரது நான்காவது நூலாகும். இவரது ஐந்தாவது நூல், 'கைவிளக்குக் கடவுள்' (2014) எனும் கவிதைத்தொகுப்பாகும். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எம். சேகரின் இலக்கியப் பயணம் தொடர்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும்\n- சிறுகதைத் தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_58894"}, {"id": [112, 8], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "அறிவியல் மொழியாக தமிழ்.\n\"முதன்மைக் கட்டுரை: அறிவியல் தமிழ்\"\n\nதமிழில் சமய, அற, இலக்கிய படைப்புக்கள் ஆக்கப்பட்டது போன்ற அளவுக்கு அறிவியல் படைப்புக்கள் படைக்கப்படவில்லை. தொல்காப்பியம், திருக்குறள், பெரியபுராணம் போன்ற படைப்புக்களில் அறிவியல், மெய்யியல், புவியியல், வரலாற்று தகவல்கள் செறிவாக கிடைத்தாலும் தமிழரின் இலக்கியங்கள் பெரும்பாலும் இன்பவியல் இலக்கியங்களாகவே அமைகின்றன. சமஸ்கிருதத்தில் கிடைக்கும் அறிவியல் தகவல்களுக்கு இணையாக கூட தமிழில் அறிவியல் இலக்கியங்கள் இல்லை. இதற்கு தமிழ் அறிவியலாளர்களும் சமஸ்கிருதத்திலேயே தமது படைப்புக்களை பல காலங்களில் நல்கினர் என்பது இங்கு குறிப்படத்தக்க ஒரு காரணம். இன்று தமிழ் அறிவியலாளர்கள் ஆங்கிலத்தில் தமது ஆய்வுக் கட்டுரைகளை படைப்பது இதற்கு ஒப்பானது. \nஇன்று தமிழ் அறிவியல் படைப்புகள் பெரும்பாலும் மொழிபெயர்ப்பே. தமிழில் மூல ஆக்கங்கள், வழிமுறை-கோட்பாடு-மெய்யியல் பின்னணி ஆய்வுகள் மிக அரிது. இச்சூழலில் இயற்கை அறிவியல் துறையில் இயங்கும் தமிழர்களுக்கு தமிழின் பயன் மிகக் குறைவு அல்லது இல்லை. \nதாய் மொழியில் அறிவியல் படைப்புக்கள் தேவையா? முடியுமா? என்ற கேள்வி இங்கே முன்வைக்கப்படுகின்றது. ஜப்பானியர்களின் பொருளாதார எழுச்சியும் அவர்களின் மொழிக் கொள்கையும் இது சாத்தியமே என்பதை தெளிவாக காட்டுகின்றது. எனினும் மொழிகளுக்கிடையே ஒரு படிநிலை வலு அடுக்கமைவு உண்டு. தமிழ் எந்த அளவுக்கு அறிவியல் மொழியாக எளிச்சி பெற முடியும் என்பது கேள்விக்குறியே.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_7177"}, {"id": [112, 9], "question": "இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட <Query> பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.", "document": "வெளி இணைப்புகள்.\n- தேசிய நூலகம் உருவாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45898"}]
[{"id": [114, 0], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "இவரே 70கள், மற்றும் 80களில் தென் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையின் கருத்தாளர். அர்ஜென்டினாவின் பொருளாதார வீழ்ச்சி, சிலியின் சர்வாதிகாரம் ஆகியவற்றால் இவரின் கொள்கைகள் கடும் விமர்சனத்து உள்ளாகியுளன. குறிப்பாக னொமி கிளைனின் கொள்கையை \"Shock Doctrine\" என்று விமர்சித்துள்ளார். \n\nஇவர் காலனித்துவத்தின் தாக்கம் என்ன என்ற கேள்விக்கு, இந்தியாவை உதாரணம் காட்டி, அது எப்படி பிரித்தானியாவுக்கு வரவை விட செலவு மிக்கதாக இருந்த என்ற ஆய்வை சுட்டி, விடுதலைக்கு சற்றுப் பின் இந்தியாவின் ஏழ்மை நிலையை அதன் முன் நிலையோடு ஒப்பிட்டு காலனித்துவம் நாட்டைப் பாதிக்கவில்லை என்று கருத்துப்பட பதிலளித்தார். மேலும் இந்தியா பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்டு விடுதலைப் போராட்டம் தீவிரமாக முன்னர் (1920க்கு முன்னர்) இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றதென்றும், அதன் பின்னர் தோய்வு கண்டது என்று குறிப்பிட்டார். இது பல ஆய்வுகளுக்கு முரணான தகவல் ஆகும்.\n\nகொள்கைகள்.\n- அரசுப்பங்களிப்பு மிகக்குறைவாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும்.\n- உற்பத்தியாளருக்கு வழங்கப்படும் பணஉதவி முற்றாக நிறுத்தப்படவேண்டும். குறிப்பாக அமெரிக்கா தமது விவசாயிகளுக்கு வழங்கும் பண உதவிகள்.\n- போதையையும், விபசாரத்தையும் குற்றச்செயல்களாகக் கருதக்கூடாது.\n- கல்வியை திறந்த சந்தையில் விட வேண்டும். வேண்டுமானால் அரசு மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுத்து, கல்வி நிலையத் தெரிவை அவர்களிடம் விட்டுவிட வேண்டும்.\n- எல்லாவிதமான தொழிலாளர் ஒன்றியங்களும் தேவையில்லை. குறிப்பாக ஆசிரிய ஒன்றியம் அரசியல், கல்விச் செல்வாக்கு அதிகூடியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12778"}, {"id": [114, 1], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "முக்கிய கொள்கைகள்.\nதனிமனித்தத்துவம், தனிமனித உரிமைகள்.\nசுதந்திரவாதத்தைப் பொறுத்தவரையில் தனிமனிதத்துவத்தையும், தனிமனித உரிமைகளையும் மிக அடிப்படையான, மிக முக்கியமானதாகக் கருத்துகிறது. தனிமனிதர்களே தெரிவுகள் செய்யக் கூடியவர்கள், அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள். பிறரைப் பெளதீக முறையில் பாதிக்காத வகையில் முழுமையான சுதந்திரம் தனிமதர்களுக்கு உண்டு என்கிறது. போதைப் பயன்பாடு, தற்கொலை போன்ற தனக்குப் பாதகமான தெரிவுகளை தனிமனிதர் செய்தாலும் அதற்கு அவருக்கு உரிமை உண்டு என்கிறது. \n\nவலிந்து தாக்காமைக் கொள்கை.\nவலிந்து தாக்காமைக் கொள்கை (Non-aggression principle) என்பது தனிமனித உரிமைகளின் நீட்சி ஆகும். ஒருவரின் செயற்பாட்டு பிறரைப் பெளதீக நோக்கில் பிறரைப் பாதிக்காத வகையில் அவர் மீதோ, அவரது உடைமைகள் மீதோ தாக்க முடியாது, அத்துமீற முடியாது. ஒருவர் தாக்கப்பட்டால் அற அல்லது ஆயுதப் போராட்ட முறையில் தற்காப்புச் செய்வதை இக் கொள்கை தடுக்கவில்லை. இக் கொள்கை களவு, ஏமாற்றல் போன்ற குற்றங்களையும், பிற நாடுகள் மீது படையெடுப்பதை, ஆக்கிரமிப்பதை, தலையிடுவதையும் குற்றங்களாகத் தடுக்கிறது.\n\nதிறந்த சந்தை, தனியார் சொத்துரிமை.\nசுதந்திரவாதம் திறந்த சந்தையையும், தனியார் சொத்துரிமையையும் முதன்மைப் பொருளாதாரக் கொள்கைகளாக முன்வைக்கிறது. மனிதர்களின் நலம் சிறக்க அவர்கள் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். திறந்த சந்தையே சுதந்திர மனிதர்களுக்கு ஏற்ற, சுதந்திர மனிதர்கள் அவர்களின் தெரிவுகளுக்கு ஏற்ற முறையிலான பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட சிறந்த முறை. இவ்வாறு இவர்களின் உழைப்பின் ஊடாகப் பெறப்படும் உடைமைகளுக்கு இவர்கள் முழு உரித்தும் உடையவர்கள். \n\nசுதந்திரவாதம் அனைத்து அல்லது அனேக பொருளாதர செயற்பாடுகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று வேண்டுகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ஊடகம், கலைத்துறை, நில மேலாண்மை, வேளாண்மை உட்பட அனேக துறைகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று கருதுகிறது. திறந்த சந்தையே இதை செயற்றிறனுடன் செய்ய முடியும் என்று கூறுகிறது. படைத்துறை, காவல்துறை, நீதித்துறை ஆகிய துறைகளில் மட்டுமே அரசுக்கு ஒரு பங்கு உண்டு என்கிறது. இதனையும் கூட சில தீவர சுதந்திரவாத நிலைப்பாட்டாளர்கள் மறுப்பர்.\n\nவரம்புக்குட்பட்ட அரசு.\nதனிமனிதர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு வரம்புக்குட்பட்டதாகவும், கட்டுப்படுத்தப்பட்டாதாகவும், அதன் பணிகள் தெளிவாக வரையை செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று சுதந்திரவாதம் கருதுகிறது. அதிகாரம் குவியப்படுத்தப்படுதலையும், அரசு பெரிதாவதையும் சுதந்திரவாதம் விரும்புவதில்லை.\n\nசுதந்திரவாத சிந்தனையாளர்கள்.\n- Lysander Spooner\n- ரோபேர்ட் நோசிக்\n- அயன் ராண்ட்\n- லுட்விக் வான் மீசசு\n- முரே ரோத்பார்ட்\n- பிரீட்ரிக் கையக்\n- மில்ட்டன் ஃப்ரீட்மன்\n- Henry Hazlitt\n\nஅமைப்புகள்.\n- கேட்டோ நிறுவனம்\n- ஃபிரேசர் நிறுவனம்\n- Hayek Society\n- Ludwig von Mises Institute\n\nமுக்கிய நூல்கள்.\n- The Road to Serfdom\n- Anarchy, State, and Utopia\n- Human Action\n- A Theory of Socialism and Capitalism\n- \"Radicals for Capitalism: A Freewheeling History of the Modern American Libertarian Movement\"\n\nநாடுகள் வாரியாக சுதந்திரவாதம்.\nஅமெரிக்காவில் சுதந்திரவாதம்.\nமேற்கு நாடுகள் பலவற்றில் சுதந்திரவாதம் பரவி இருக்கிறது. இருப்பினும் இது இன்னும் மையநீரோட்ட கொள்கையாக யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அமெரிக்காவிலேயே இதற்கு பலத்த தார்மீக ஆதரவு இருக்கிறது. \nஇவற்றையும் பாக்க.\n- சுதந்திரவாதக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_12823"}, {"id": [114, 2], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "\"கவர்மெண்ட்\" என்ற ஆங்கிலச் சொல்லானது κυβερνάω [kubernáo] [\"கபர்னெளவ்\"] என்ற கிரேக்க வினைச்சொல்லில் இருந்து வந்த வார்த்தை ஆகும் . \nகொலம்பிய கலைக்களஞ்சியத்தில் அரசாங்கம் என்பது \"சமூக கட்டுப்பாட்டின் ஒரு முறைமை, சட்டத்தின் கீழ் இயங்கும் உரிமையைக் கொண்டது, அவற்றைச் செயல்படுத்துவதற்கான உரிமை, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ளதாகும்\" என்று குறிப்பிடப்படுகிறது.\n\nஅனைத்து வகையான அமைப்புகளும் ஆட்சிக்கு வந்தாலும், புவியில் சுமார் 200 சுயாதீன தேசிய அரசாங்கங்களையும் அவற்றின் துணை நிறுவனங்களை குறிப்பதற்கும் பயன்படுகிறது. \n\nஇறுதியாக அரசாங்கம் (Government) என்பது சில வேளைகளில் நிர்வாகம் (Governance) என்ற பொருள்படும் வகையிலும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.\n\nஅரசறிவியல்.\nஅரசு அறிவியல் என்பது நாடு, அரசாங்கம், அரசியல் மற்றும் அரசுக் கொள்கைகள் போன்றவற்றைப் பயிலும் ஒரு சமூக அறிவியல் கற்கை நெறி ஆகும். இது குறிப்பாக அரசியல் கொள்கை, மற்றும் நடைமுறை, அரசாட்சி முறைமைகளைப் பற்றிய ஆலசல், அரசியல் போக்கு, கலாசாரம் போன்றவற்றைப் பற்றி விரிவாக ஆராய்கிறது. அரசறிவியல் பொருளியல், சட்டம், சமூகவியல், வரலாறு, மானிடவியல், பொது நிர்வாகம், பன்னாட்டு உறவுகள், உளவியல், மற்றும் அரசியல் தத்துவம் போt்ற பல நெறிகளுடன் பிணைந்துள்ளது. இது ஒரு நவீன கற்கையாக விளங்குகின்ற போதிலும் இதன் தோற்றத்தை பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றிலிருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது. அரசியலின் ஆங்கிலப் பதமான பாலிடிக்ஸ் (\"politics\") என்பது கிரேக்கப் பேரரசு நிலவிய காலத்தில் நகர அரசு எனும் பொருளுடைய ‘பொலிஸ்’ (Polis) எனும் பதத்திலிருந்தே தோன்றியதாகும்.\n\nஆரம்பகால கிரேக்கத்தின் அரசியல் ஒழுங்கமைப்பின் அடிப்படை அலகுகளாகவும், சமூக வாழ்வின் சுயதேவைப் பூர்த்தியுடைய அலகுகளாகவும் காணப்பட்ட இந் நகர அரசுகள் மனித வாழ்வின் மேம்பாட்டிற்கான சிறந்த ஒழுங்கமைப்பாகவும் கருதப்பட்டது. நில அளவால் மிகச் சிறியனவாகக் காணப்பட்ட இந் நகர அரசுகளை அக்கால சமுதாயத்திலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. அதாவது இவை அரசுகளாக மட்டுமன்றி சமுதாயமாகவும் விளங்கியதால் மக்களின் பொதுநடத்தையையும், தனி நடத்தையையும், அரசியல் நடத்தையையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் இந் நகர அரசுகளில் வாழ்ந்த மக்களின் நடத்தைகள் யாவும் அரசியல் சம்பந்தப்பட்டதாகவே அமைந்திருந்தன.\n\nஆரம்ப காலங்களில் அரசு பற்றிய விஞ்ஞானம் என்றும், அரசின் கடந்தகால – நிகழ்கால – எதிர்கால நிலை பற்றியும் அவ்வரசு சார்ந்த அமைப்புகள், நிறுவனங்கள், கோட்பாடுகள் பற்றிய கல்வியே அரசறிவியல் என்றும் அரசினை முன்னிலைப்படுத்தி அரசறிவியலுக்கு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு அரசினை முதன்மைப்படுத்தி கூறும் விளக்கத்தினை அரசியலறிஞர்களான பிளன்ற்சிலி (Bluntchili), கார்ணர் (Garner), கெட்டல் (Gettal), பிராங்குட்நோவ் (Frankgutnov), பொலொக் (Pollock), ஸ்ட்ரோங் (Strong) முதலானோர் ஆதரிக்கின்றனர்.\n\n19ம் 20ம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் அரசியற் கல்வியில் அரசு நிலை சார்ந்த இக் கருத்துநிலைகள் கூடிய செல்வாக்குப் பெற்றனவாகத் திகழ்ந்தன.\n\nஅரசியலானது அரசுடன் தொடர்புடைய எல்லா அம்சங்களையும் குறிப்பதாக அமைகின்ற போதிலும் அரசியலும், அரசியல் விஞ்ஞானமும் ஒரே கருத்துடையவையாகா. அவை ஒன்றிலிருந்து ஒன்று தம்மிடையே வேறுபட்டவை. அரசியல் என்பது அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் தொடர்புடைய நாளாந்த நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகின்றது. ஆனால் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசியலோடு தொடர்புடைய யாவற்றையும் ஆராய்கின்றது. அதாவது அரசியல்வாதி எனப்படுபவர் நாளாந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவராவார். பொதுவாக அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றை சார்ந்தவராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க முடியும். ஆனால் அரசியல் விஞ்ஞானி என்பவர் அரசுடன் தொடர்புடைய சரித்திரம், சட்டம், கோட்பாடு, நடைமுறை போன்ற யாவற்றையும் ஆராய்கின்ற ஒருவராவார். அதே வேளை அரசியல் விஞ்ஞானிகளும் நேரடியாக அரசியலில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களையும் எடுத்துக் காட்டலாம்.\n- பண்டைய அரசியல் சிந்தனையாளரான பிளேட்டோ சிசிலியின் சைசாகஸ் அரசர்களுக்கு சேவை செய்தவராவார்\n- அரிஸ்ரோட்டில் மகா அலெக்ஸாண்டருக்கு சேவை செய்தவராவார்.\n- மாக்கியவல்லி புளோரன்ஸ் குடியரசின் செயலாளராக பணிபுரிந்தவராவார்.\n\nJ.W. கார்ணர் (Garner) என்பவர் மிகச் சுருக்கமாக “அரசியல் விஞ்ஞானத்தின் தொடக்கமும் முடிவும் அரசு” என்கிறார்.\nஅவ்வாறெனின் அரசு என்பது யாது எனின், ஒரு மனித குழு ஒரு சமூகமாக இயங்குவதற்கு தனது நடத்தைகளையும் தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்றக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் ஒழுங்கமைப்பதற்குரிய நபர்களை வேண்டி நிற்கின்றது. இந்நபர்களையும் இணைத்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட அச் சமூகம் அரசு என வர்ணிக்கப்படலாம். அதில் நடத்தைகளை ஒழுங்கமைப்பதற்குரிய விதிகள் அல்லது கோட்பாடுகள் சட்டம் எனப்படலாம். அச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நபர்களை அரசாங்கம் எனலாம். எனவே அரசு என்பதை மிகச் சுருக்கமாக கூறின் - “ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம்” என்று குறிப்பிடலாம்.\n\nபொருளாதார நிர்வாக அமைப்புகள்.\nபண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி,பகிர்வு,மற்றும் நுகர்வு போன்றவை ஒர் குறிப்பிட்ட சமூகத்தில் நிர்வகிக்கபடும் விதத்தினை பொருளாதார அமைப்புக்கள் (\"Economic systems\") தீர்மானிக்கின்றன.\n\nபொருளாதார அமைப்புக்களானது கிடைப்பருமையான வளங்களின் ஒதுக்கீடு, பாவனை தொடர்பில் மக்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் இணைக்கின்றது. ஒவ்வொரு சமூக அமைப்பும், நாடுகளும் சில அடிப்படை பொருளியல் பிரச்சனைகளான \"எதனை\" உற்பத்தி செய்தல்?,\"எவ்வாறு\" உற்பத்தி செய்தல்?, \"யாருக்காக\" உற்பத்தி செய்தல்?, \"எவ்வளவு\" உற்பத்தி செய்தல்? போன்றவற்றிக்கு விடையளித்தல் அவசியமாகின்றது. எல்லா சமூகங்களிலும்,நாடுகளிலும் இப்பிரச்சனை பொதுவானது எனினும் அந்தந்த நாடுகள்,சமூகங்களில் இவற்றிக்கு விடையளிப்பதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறைகள்,சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார அமைப்புகள் வேறானவைகள் ஆகும்.\n\nஉலகில் பொதுவாக காணப்படுகின்ற பொருளியல் அமைப்புகளாவன:\n- சந்தைப் பொருளாதார அமைப்பு (Market economy) - அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.\n- திட்டமிடல் பொருளாதார அமைப்பு (Planned economy) - கியூபா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.\n- கலப்பு பொருளாதார அமைப்பு (Mixed economy) - இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44495"}, {"id": [114, 3], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "ஆடம் சிமித் என்பவராலும் பிறராலும் உருவாக்கப்பட்ட பொருளியல் தாராளமயம், அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக கட்டற்ற சந்தை, கட்டற்ற வணிகம் என்பவற்றை ஏற்றுக்கொண்டது. தனியார் சொத்துரிமையும், தனிப்பட்ட ஒப்பந்தங்களுமே பொருளியல் தாராளமயத்தின் அடிப்படைகள்.\n\nபண்பாட்டுத் தாராளமயம்  என்பது, பாலியல் சுதந்திரம், மத சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், தனிப்பட்ட வாழ்வில் அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு என்பவை உள்ளிட்ட தனியார் சுதந்திரங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளது.\n\nவெவ்வேறு வடிவங்களிலான தாராளமயங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், பல அடிப்படையான கொள்கைகளில் அவை ஒன்றுபட்டுள்ளன. சிந்தனைச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமாக எண்ணங்களைப் பகிர்தல், தனியார் சொத்துரிமை, கட்டற்ற சந்தை, வெளிப்படையான அரசு முறைமை என்பன இவற்றுள் அடங்கும்.\n\nசொற்பிறப்பு.\nதாராளமாக , தாராளவாதி, தாராளமயம் போன்ற வார்த்தைகள் அனைத்தும், லத்தீன் மொழியின் 'லிபர்' என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. அதற்கு அர்த்தம் 'இலவசம்' என்பதாகும். இந்த வார்த்தை முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது 1375ல், 'தாராளக் கலை' என்னும் வடிவத்தில். அனைத்து மனிதர்களுக்கும் இலவசக் கல்வி என்னும் கருத்தைக் கொண்டது.\n\nபொருள்.\nஅன்றாட வாழ்வில் 'தாராளமயம்' என்பது பெருந்தன்மை, திறந்த மனம், பாரபட்சமின்றி போன்ற பொருள்களைக் குறிக்கும்.\n\nவரலாற்றில், ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் தாராளமயத்திற்கு ஒவ்வொரு பொருள் உண்டு. 1387ல் தாராளம் என்றால் ' இலவசமாய் வழங்குதல்' எனப் பொருள், 1433ல் 'வரையறையில்லாமல் செய்தல்' எனப் பொருள், 1530ல் 'இலவச அனுமதி' என்றுப் பொருள். 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டில் 'கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை' என்ற பொருளைக் கொண்டிருந்தது. 16ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களிடையே தாராளம் என்பதற்கு எதிர்மறை அர்த்தத்திலும் நேர்மறை அர்த்தத்திலும் உபயோகப் படுத்தப்பட்டது. இதற்கான எடுத்துக்காட்டுகள், பிரபல எழுத்தாளர் சேக்ஸ்சிபியர் நாவல்களில் உள்ளன. அறிவொளிக் காலத்தில் இதனை \nவிழிப்புணர்வுடன் நேர்மறை அர்த்தத்தில் மட்டுமே பயன்படுதத்ப்பட்டது. பின்னர், காலப் போக்கில், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டது\n\nதாராளமயம் பல பகுதிகளில் பல கோட்பாடுகளை கொண்ட போதிலும், தனிமனித உரிமைகள் மற்றும் சமமான வாய்ப்புகளைப் பற்றி வலியுறுத்துகிறது. தாராண்மையியம், பல வகைகளாக இருந்தாலும், பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை கொள்கைகள் பொதுவானதே. தாராளமயம் தனிமனித உரிமைகளையே வலியுறுத்தம், எல்லா வித பொதுக்கூட்டுடைமைக்கும் எதிரானதே.\n\nதாராளமயம் , மேற்கத்திய கலாச்சாரத்தால் உருவான ஒரு உணர்வு. மேற்கத்திய மக்கள் எப்போதும் தனித்துவம் பெற்றவர்களாக திகழ்வார்கள். வரலாற்றை புரட்டிப் பார்த்தால், உலகின் மற்ற பகுதிகளில் தனிமனிதன் தனித்து திகழமாட்டான், ஒரு சாதியின் கீழையோ அல்லது ஒரு குலத்தின் கீழையோ அல்லது ஒரு இனத்தின் கீழையோ திகழ்ந்தான். இத்தகைய கூட்டமைப்புகள் மேற்கத்திய நாடுகளில் இல்லாதலால், இந்த \nதாராளமயம் தோன்றியது. \n\nவரலாறு.\nதாராளமயம் என்னும் உணர்வு மேல்நாட்டுச் சிந்தனைகளில், பண்டைய கிரேக்கரர்களிடையே தனித்தனியெ தோன்ற ஆரம்பித்தது. 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு சிந்தனையாளர்களிடையே, அறிவொளி காலகட்டத்தில், பெரிய அளவில் தோன்றியது. ஆங்காங்கே பல இடங்களில், தாராளமயம் பற்றிய சிந்தனைகளை சேகரித்து, அதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர், ஆங்கில தத்துவவாதி 'சான் லாக்கே' ஆவார்\n\nசான் லாக்கே, 'அரசாங்கம் இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள்' என்னும் தலைப்பில் ஒரு படைப்பை 1689ம் ஆண்டில் எழுதினார். இந்த கட்டுரைகள் நிலைநாட்டிய இரண்டு முக்கிய கருத்துகள், பொருளாதார தாராளமயம் (அதாவது செல்வம் சேர்ப்பதுக்கான உரிமை) மற்றும் அறிவொளிச் சுதந்திரம். அவரது கோட்பாடான இயற்கை உரிமைகள், நவீன தாராளமயத்திற்கு அடிப்படையாக திகழ்ந்தது. அமெரிக்க புரட்சியிலும், பிரெஞ்சு புரட்சியிலும் இந்த இயற்கை உரிமையின் தாக்கமே அதன் தாராளமயத்தை வளரச் செய்தது. லாக்கே ஜனநாயகத்துக்கு எதிரானவர், தனிமனிதனின் செல்வம் சேர்க்கும் உரிமையே முக்கியம் எனக் கருதியவர்.\n\nபிராஞ்சு நாட்டை சேர்ந்த பாரன் தி மாண்டிஸ்கே (1689 - 1755) புதிய சட்டத் திட்டங்களை பரிந்துரைத்தார். இந்த சட்டத் திட்டங்கள், அரசு குடுமபத்தினற்கு எதிராக அமைந்தது. பல பிராஞ்சு அறிஞர்கள் சேர்ந்து 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்\"என்னும் பொருளாதார அமைப்பை வடிவமைத்தனர்.\n\nஅறிவொளி காலக்கட்டத்தின், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளரான ஜீன் ஜாக்ஸ் ரோஸ்ஸே (1712 - 1778) , சில முக்கிய தாராளமயம் கொள்கைகளை வடிவமைத்தார். மக்கள் தங்களது சிறு உரிமைகளை விட்டுத்தர வேண்டும், அப்போது தான் சமூக ஒழுங்கு இருக்கும். \n\nஸ்காட்டீஸ் அறிவொளி காலக்கட்ட சிந்தனையாளர்கள், டேவிட் ஹ்யூம்(1711 - 1776), ஆடம் ஸ்மித் (1723 - 1790) தாராளமயத்தின் சித்தாந்தத்திற்கு பங்களித்தனர். ஹ்யூமைப் பொருத்த வரையில், மனிதனின் அடிப்படை குணங்கள் கட்டுப்பாடுகளை இறுதியில் உடைத்து எரியும். தனிமனிதனால் தனது அறநெறிகளையும், பொருளாதாரத்தையும் தானே வடிவமைத்துக் கொள்ள முடியும் என ஆடம் ஸ்மித் விவரித்தார். தனி மனிதன் தனது முயற்சிகளை சுதந்திரமாக, அரசாங்கத்தின் கட்டுப்பாடின்றி மேற்கொண்டால் தான், நாட்டின் பொருளாதரம் வளரும். இயற்க்கையாகவோ அல்லது தேவையின் பொருட்டோ, தனிமனிதன் தன் வாழ்வாதாரத்தை தேர்ந்தெடுக்கும் போது தான், சமுதாயத்திற்கு நன்மை கிட்டும். 1776ம் ஆண்டில் படைத்த நாட்டின் வளமை என்னும் இவரது படைப்பு வலியுறுத்துவது, கட்டுப்பாடின்றி திகழும் சந்தைக்கு தாமாகவே தன்னைச் சீர் திருத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. \n\nஅமெரிக்க புரட்சியின் (1775 - 1783), அடிப்படைகளை கட்டமைத்தவர்கள்,  தாமஸ் பேயின் (1737 - 1809),  தாமஸ் ஜெப்பர்சன் (1743 -1826) மற்றும் சான் ஆடம்ஸ் (1735 - 1826). இவர்கள் வாழ்க்கை தாராளமயத்தின் போராட்டம் பெயரில் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டனர். முக்கியமாக பேயினின் துண்டுப்பிரசுரங்களான 'பொது அறிவு' மற்றும் 'மனிதனின் உரிமை' மக்களிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது. \n\nதாராளமயம் கொள்கைகளின் வரலாற்றில் மற்றொரு முக்கிய தாக்க, பிரஞ்சு புரட்சி (1789 - 1799). இதில் அமெரிக்க புரட்சியைக் காட்டிலும் கிளர்ச்சி மேலோங்கித் தென்ப்பட்டது. \n\n19ம் நூற்றாண்டில், தனது படைப்பு தாராளமயம் (1859) மற்றும் பல படைப்புகள் மூலம், சான் சுடூவர்ட் மில்(1806-1873) பிரபலமாக்கினார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு பிரிவுகள் தென்பபட்டன. ஓரு பிரிவு அரசாங்கத்தை முற்றிலும் எதிர்த்து, மற்றொரு பிரிவின் கருத்து, பொருளாதாரம் பொருத்த வரையில் அரசாங்கத்தில் தலையீடு சிறிதளவில் தேவைப்பட்டது. \n\n20ம் நூற்றாண்டில், வளர்ந்து வரும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக சமூக(நவீன) தாராளமயம்  உருவானது. இதனை ஆதரித்த பிரபலங்கள், சான் மேய்நார்ட் (1883 - 1946), \"பிராங்கலின் ரூஸவெல்ட் (1882 - 1945) மற்றும் சான் கென்னத் கால்பிரேத்\"' (1908 - 2006)\n\nவகைகள்.\nசித்தாந்தங்களைப் பொருட்டு தாராளமயம் , இரண்டு வகைப்படும். பாரம்பரிய தாராளமயம்  மற்றும் சமூக தாராளமயம்\n\nபாரம்பரிய தாராளமயம்.\nபாரம்பரிய தாராளமயத்தின் மிக முக்கிய சித்தாந்தம், கட்டாயப்படுத்துதலிருந்து விடுதலை. பொருளாதாரத்தில் அரசு தலையீடும் ஆற்றல் என்பது ஒரு வகையான கட்டாயப்படுத்துதலே. இது தனி மனித பொருளாதரத்தை வரையறைப் படுத்துகிறது. 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்' என்னும் பொருளாதார வழிப்பாட்டை ஆதரிக்கிறது. இது பிரஞ்ச் தொடர்மொழியாகும், தமிழில் இதன் பொருள், 'அவர்களையே செய்ய விடுங்கள்'. அதாவது பாரம்பரிய தாராளமயம் பொருத்த வரையில் தனியார் பரிவர்த்தனைகள் அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும். அரசின் சுங்க வரிகள், ஒழுங்கு முறைகள், மாணியங்கள், சலுகைகள் ஆகியவை நீக்கப்பட வேண்டும். மேலும், இது அரசின் பொதுநல சேவைகளுக்கு எதிரானது.\n\nசமூக தாராளமயம்.\nசமூக தாராளமயம், இதற்கு முற்றிலும் மாறுப்பட்டு, பொதுநல சேவைகளில் அரசின் பங்கு மிகவும் முக்கியம் என வழிமொழிகிறது. எப்போது குடிமக்கள் எல்லோரும் ஆரோக்கியமாகவும், படித்தவர்களாகவும் கொடிய ஏழ்மையிலிருந்து விடுப்பட்டவர்களாகவும் திகழ்கிறார்களோ, அன்றே முழுமையான தன்னுரிமைப் பெறுவார்கள். சமூக தாராளமையாளர்களின் நம்புவது என்னவென்றால், பொதுச் சேவைகளான கல்வியுரிமை, உடல்நலம் காப்பீடு, வாழ்க்கை ஊதியம், வேலைப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்கள், சுற்றுச் சூழலுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த, ஏறு வரி, சுங்க வரி ஆகியவற்றை ஒர் அரசு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும்.\n\nவேறுபாடுகள்.\nமற்ற உலக சித்தாந்தங்களைப் போல தாராளமயத்தில் பல வேறுபாடுகள் உள்ளன \n\n- பழமைவாத தாராளமயம் - இது வலதுசாரி சிந்தனையாளர்களின் சித்தாந்தமாகும். இவர்கள் தாராண்மையியத்துடன் பழமைவாத நிலைப்படுகளையும் ஆதரிப்பனர். அரசாங்கமும் மதம் சார்ந்த அமைப்புளும் தனித்துச் செயல்ப்பட வேண்டும். இவர்கள் பொருளாதரத்திற்கு எதிராக தீவரமாக எதிர்க்கமாட்டார்கள்\n\n- பொருளாதார தாராளமயம் - பெயர் குறிப்பிடுவதுப் போல, இந்த சித்தாந்தத்தைக் கொண்டவர்கள், தனிமனித பொருளாதார சுதந்திரத்திற்கு எதிராக அரசின் கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்கள். அறிவொளி காலகட்டத்தில், 'ஆடம் ஸ்மித்' என்பவரால் வடிவமைக்கப்பட்டது.\n\n-  நவ தாராளமயம் குறிப்பிடுவது என்னவென்றால் வர்த்தக தடைகளை நீக்கி, அரசாங்கம் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு வழி வகுத்துத் தர வேண்டும். இது நவீன பாரம்பரிய தாராளமயம் போல தோன்றும். இதனை அமெரிக்க குடியரசுத் தலைவர் 'ரொனால்ட் ரீகன்' மற்றும் இங்கிலாந்து முதலமைச்சர் 'மார்கரட் தாட்ச்சர்' ஆகியோரால் பின்ப்பற்றப்பட்டது.\n\n-  அமெரிக்க தாராளமயம் என்பது சமூக தாராளமயம், சமூக முன்னெற்றம் மற்றும் கலப்பு பொருளாதாரத் தத்துவங்களின் கலவையே. இதுக்கும் பாரம்பரிய தாராளமயத்துக்கும் உள்ள வேறுபாடுகள், அமெரிக்க தாராளமயம் அரசாங்கத்தின் பொதுநல சேவைகள் மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொள்கிறது.\n\n-  தேசிய தாராளமயம் - இது ஒரு வகையான தாராளமயத்தின் மாறுபாடு. பொருளாதார தாராளமயத்துடன் தேசியாவத கொள்கைகளும் இருக்கும். 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டில், பல ஐரோப்பிய நாடுகளில் இந்த கொள்கைகள் பிரபலமாக இருந்தது\n\n- பாலியோ தாராளமயம் பொருள் பெரும்பாலும் தெளிவற்று விளங்கினாலும், மிக தீவர தாராளமயமாகும். நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிரானது\n\n- கலாச்சார தாராளமயம் - கலாச்சார கட்டுப்பாடுகளைக் காட்டிலும் தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்னும் கொள்கையைக் கொண்டது\n\n\n\n\n", "document_id": "ta_ta_14513"}, {"id": [114, 4], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாராண்மியவாதக் கட்சி வேட்பாளராக பாப் பார் போட்டியிடுத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13823"}, {"id": [114, 5], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "நோக்கம்.\nஇந்த நிறுவனம் \"மட்டுப்படுத்தப்பட்ட அரசு, தனிமனித சுதந்திரம், திறந்த சந்தைகள், அமைதி\" ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி கருத்துக்களை முன்வைப்பதைக் நோக்கமாகக் கொண்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Cato\n\n\n\n\n", "document_id": "ta_ta_19497"}, {"id": [114, 6], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "பின்னணி.\nதனிமைக்கான உரிமை, இயற்கையான உரிமைகளின் தத்துவத்தை பயன்படுத்துகிறது, மற்றும், அது பொதுவாக புதிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கு பதிலளிக்கிறது.. அமெரிக்காவில், வழக்கறிஞர் சாமுவேல் டி. வாரன் மற்றும் எதிர்கால அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் பிரான்டீஸ் ஆகியோரால் டிசம்பர் 15, 1890 ஹார்வர்ட் சட்ட விமர்சனம் இதழில், \"தி ரைட் டு பிரைவசி\" என்ற தலைப்பில் எழுதப்பட்ட, ஒரு கட்டுரை, பெரும்பாலும் அமெரிக்காவின் தனிமைக்கான உரிமைக்கு முதல் உள்ளார்ந்த அறிவிப்பாக கருதப்படுகிறது. வாரன் மற்றும் பிரான்டீஸ், தனி மனித இரகசியம் என்பது தனியாக இருக்கும் உரிமை என்று எழுதினார்கள், மற்றும் தனிநபர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்கள். மேலும் இந்த அணுகுமுறை, \"மஞ்சள் பத்திரிகை\" எனவும் அழைக்கப்படும் பரபரப்பான பத்திரிகைதுறை மற்றும் புகைப்படம் போன்ற நேரத்தின் சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு பதில் அளிப்பதாக இருந்தது. \n\nதனிமைக்கான (தனி மனித இரகசியத்திற்கான உரிமைகள், உள்ளார்த்தமாக தகவல் தொழில்நுட்பத்துடன் பின்னி பிணைந்து உள்ளன. பிரான்டீஸ், ஒல்ம்ஸ்டட் வி உனைடட் ஸ்டேட்ஸ் (1928) இல் பரவலாக மேற்கோளிட்ட அவருடைய எதிர்ப்பு கருத்துக்களில் அவருடைய 1890 \"தி ரைட் டு பிரைவசி \" கட்டுரையில் வளர்த்த எண்ணங்களில் நம்பியிருந்தார். ஆனால், அவர் அவருடைய எதிர்ப்பு கருத்தில் , இப்போது, அங்கே தனிப்பட்ட இரகசிய விஷயங்களை அரசியலமைப்பு சட்டத்திற்கு பொருத்தமானதாக செய்வதில் அவர் கவனத்தை மாற்றி, வலியுறுத்தினார். \"அரசாங்கத்தை, தனி மனித இரகசியங்களில் ஒரு ஆற்றல் மிக்க ஆக்கிரமிப்பாளனாக அடையாளம் செய்யப்பட்டது வரை சொன்னார். அவர் \"வெளிப்படுத்துதல் மற்றும் கண்டுபிடிப்புகள், கழிப்பறையில் முணுமுணுப்பதை, நீதிமன்றத்தில் வெளிப்படுத்தலை பெறுவதற்கு, அலமாரியை ஆராய்வதைவிட அதிக செயலாக்கம் உடைய வழிகளாக மாற்றுவதை சாத்தியமாக்கி விட்டன\" என எழுதுகிறார், அந்த சமயத்தில், தொலைபேசிகள் அடிக்கடி சமூக சொத்துக்களாக,பிறர் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆவல்மிக்க மனித இயக்குனர்களுடனும் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டி இருந்தது. கட்ஸ் நேரத்தில், 1967 ல் , தொலைபேசிகள் தனிப்பட்ட நபருக்குரிய சாதனங்களாக மாறி விட்டன. தொலை பேசி இணைப்புகள் வீடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படவில்லை. மேலும் இயங்க வைப்பது மின்சார-யந்திரமுறையாக இருந்தது. . 1970 களில், புதிய கணினி மற்றும் பதிவு தொழில்நுட்பங்கள் தனி மனித இரகசியத்தைப் பற்றி அக்கறை எழுப்ப தொடங்கின இதனால் நியாயமான தகவல் பழக்க கொள்கைகள் விளைந்தன, \n\nசொற்பொருள் விளக்கங்கள்.\nசமீபத்திய ஆண்டுகளில் தெளிவாக மற்றும் துல்லியமாக \"தனிப்பட்ட இரகசிய உரிமை.\" ஐ வரையறுக்க, சில முயற்சிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன 2005 ஆம் ஆண்டில், சட்டம் & தொழில்நுட்ப ஹைஃபா மையம் மாணவர்கள், உண்மையில் தனிமனித இரகசிய உரிமையை \"ஒரு தனி சட்ட உரிமையாக வரையறுக்கவே கூடாது\" என்று வலியுறுத்தினார்கள். அவர்கள் தர்க்கஅறிவு மூலம், அமுலில் உள்ள தனிமனித இரகசிய உரிமை தொடர்பான சட்டங்கள் பொதுவாக போதுமானதாக இருக்கவேண்டும். டீன் புரோசர் போன்ற பிற நிபுணர்கள், நீதிமன்ற அமைப்பில் முன்னணி வகையான மனித இரகசிய வழக்குகளுக்கு இடையே ஒரு \"பொது நிலைப்பாட்டை\" கண்டுபிடிக்க, குறைந்தபட்சம் ஒரு வரையறையை உருவாக்க, முயற்சி செய்தார்கள், ஆனால் தோல்வியடைந்தார்கள். இஸ்ரேலில் உள்ள ஒரு சட்டப் பள்ளி கட்டுரை , எனினும், \"இலக்கமுறை சூழலில் தனிமனித இரகசியம் \" என்ற பொருள் மீது \"தனிப்பட்ட இரகசிய உரிமை என்பது தனக்குள்ளே சட்ட பாதுகாப்பிற்கு தகுதி உள்ள சுதந்திரமான உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அது அதனால் \"தனி மனித இரகசிய உரிமை\" க்கு ஒரு நடைமுறை வரையறையை திட்டத்தை முன்மொழிந்தது.\nதனிமனித இரகசிய உரிமை, என்பது நம்மைச் சுற்றி ஒரு இராச்சியத்தை வைத்துக் கொள்வது. அந்த இராச்சியம் நம் உடல், வீடு, சொத்து, எண்ணங்கள், உணர்வுகள், இரகசியங்கள் மற்றும் அடையாளம் போன்ற நம்மில் ஒரு பகுதியாக இருக்கும் எல்லாவற்றையும், உள்ளடக்கியது ஆகும் . தனிமனித இரகசிய உரிமை நமக்கு, நம் இராச்சியத்தில் மற்றவர்களால் நுழைய முடியக்கூடிய, பகுதிகளை தேர்ந்தெடுக்கும் திறனையும் மற்றும், விஸ்தீரணம், முறை , நாம் வெளியிட தேர்வு செய்துள்ள பகுதிகளின் பயன்பாட்டின் நேரம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் திறனையும், கொடுக்கிறது.\n\nஒரு தனிப்பட்ட உரிமை.\nஆலன் வெஸ்டின், புதிய தொழில்நுட்பங்கள் தனிமனித இரகசியம் மற்றும் வெளிப்படுத்தல் இடையேயான சமநிலையை திருத்தி மாற்றம் செய்கின்றன என்று நம்புகிறார். மற்றும் தனிமனித இரகசியவுரிமை, ஜனநாயக நடைமுறைகளைப் பாதுகாக்க அரசாங்க கண்காணிப்பை கட்டுப்படுத்தலாம் என்றும் நம்புகிறார். வெஸ்டின் தனி மனித இரகசியம் என்பது \",அவர்களுக்காக எப்பொழுது, எப்படி, மற்றும் எந்த அளவிற்கு அவர்களை பற்றிய தகவல் மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்பதை தீர்மானிக்க தனி நபர்கள், குழுக்கள், அல்லது நிறுவனங்களின் கூற்று\" என வரையறுக்கிறார். வெஸ்டின் இரகசியத்தின் நான்கு நிலைமைகளான தனிமை, நெருங்கிய நட்பு, தெரியாமை, ஒதுக்கி வைத்தல் ஆகியவற்றினை விவரிக்கிறார் . இந்த நிலைகள் பங்கேற்றளை விதி முறைகளுக்கு எதிராக சமப்படுத்த வேண்டும்:\n\nமனிதன் தான் வாழும் சமுதாயத்தில், சமுதாயத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் சமூக நெறிகளின் வெளிச்சத்தில், ஒவ்வொரு தனி மனிதனும் தொடர்ந்து தனி மனித சீர் படுத்துகை முறையில் ஆட்கொள்ளப்படுகின்றான். அதில் அவன் தனி மனித இரகசிய ஆசையையும் வெளிப்படுத்தல்மற்றும் மற்றவர்களுக்கு தன்னைதானே தொடர்பு கொள்ளும் ஆசையையும் சமன் படுத்துகிறான். \n- ஆலன் வெஸ்டின் , தனிமனித இரகசியம் மற்றும் சுதந்திரம் , 1968 \nதாராளவாத ஜனநாயக முறைகளின் கீழ், தனி மனித இரகசியம் அரசியல் வாழ்வில் இருந்து தனியாக ஒரு இடத்தை உருவாக்குகிறது. மற்றும் ஜனநாயக சுதந்திரங்களான கூட்டு, மற்றும் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்போது தனி மனித சுயாட்சியை அனுமதிக்கிறது.\n\nடேவிட் ப்லேஹெர்ட்டி பிணைய கணினியில் தரவுத்தளங்கள் தனிமனித இரகசியத்திற்கு அச்சுறுத்தல்கள் காட்டுவதாக நம்புகிறார். அவர் \"தொகுப்பு, பயன்பாடு, மற்றும் தனிப்பட்ட தகவல்களை பரப்புதல்\" ஆகியவைகளை உள்ளடக்கிய 'தரவு பாதுகாப்பு' ஐ இரகசியத்தின் ஒரு அம்சமாக வளரச்செய்கிறார் . இந்த கருத்துப்படிவம் உலகம் முழுவதும் அரசாங்கங்களால் பயன்படுத்தப்படும் நியாயமான தகவல் நடைமுறைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. ப்லேஹெர்ட்டி தனிமனித இரகசியத்தை ஒரு தகவல் கட்டுப்பாடு யோசனையாக முன்அனுப்புகிறார்.அந்த யோசனை \"[நான்] ஒரு தனி நபர் தனியாக இருக்க விடப்பட வேண்டும் மற்றும் தங்களை பற்றிய தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை கட்டுப்படுத்துவதை கையாளவேண்டும்\" ஆகும்.\n\nரிச்சர்ட் போஸ்னர் மற்றும் லாரன்ஸ் லெஸ்ஸிக் தனிப்பட்ட தகவல்களை கட்டுப்படுத்துவதின் பொருளாதார அம்சங்களில் கவனம் செலுத்துகிறார்கள். போஸ்னர், தனி மனித இரகசியத்தை, சந்தை செயல்திறனை குறைக்கும் தகவலை, மறைப்பதற்காக விமர்சிக்கிறார் . போஸ்னர், வேலை என்பது , ஒரு பொருளை விற்பனை செய்வது போன்று, தன்னையே தொழிலாளர் சந்தையில் விற்பனை செய்வது என்று நம்புகிறார் . \"பொருளில்\" உள்ள ஏதாவது 'குறைபாடு' பற்றிய தகவல் அளிக்கப்படவில்லை என்றால் அது மோசடி ஆகும். லெஸ்ஸிக் \"மக்கள் தனி மனித இரகசிய உரிமையை ஒரு சொத்து உரிமையாக மனதில் எண்ணம் கொண்டால், தனி மனித இரகசியத்தின் பாதுகாப்பு வலுவானதாக இருக்கும்\" என கூறுகிறார். மற்றும் \"மக்கள் தங்களை பற்றிய தகவல்களை கட்டுப்படுத்த முடிய வேண்டும் \" என்றும் வாதாடுகிறார். தனிமனித இரகசியத்திற்கு பொருளாதார அணுகுமுறைகள், இரகசியத்தின் இனவாத கருத்துக்களை பராமரிப்பதை கடினமாக்குகின்றன.\n\nஒரு கூட்டு மதிப்பு மற்றும் மனித உரிமை.\nஅங்கே , தனி மனித இரகசியத்தை ஒரு அடிப்படை மனித உரிமையாக திரும்ப அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அடிப்படை மனித உரிமையின் சமூக மதிப்பு, ஜனநாயக சமுதாயத்தின் செயல்பாட்டில் ஒரு அவசியமான கூறாக உள்ளது. அமிடை எட்சியோனி ஒரு சமூகத்துவ அணுகுமுறையை தனிமனித இரகசியத்திற்கு அறிவுறுத்துகிறார். இதற்கு, சமூக ஒழுங்கை நிலைநாட்ட ஒரு பகிர்வு தார்மீக கலாச்சாரம் தேவைப்படுகிறது. எட்சியோனி , \"தனி மனித இரகசியம் வெறுமனே பல மற்ற நல்லவைகளுக்கு மத்தியில் ஒரு நல்லது \" என்று நம்புகிறார். மற்றும் தொழில்நுட்ப விளைவுகள் சமூக பொறுப்புணர்வு மற்றும் தப்பு ஆகியவற்றையும் சார்ந்தது என்றும் நம்புகிறார். அவர் தனி மனித இரகசிய சட்டங்கள் மட்டுமே அரசாங்கம் கண்காணிப்பை அதிகரிக்கும் என்று கூறுகிறார்.\nபிரிசில்லா ரீகன், தனி மனித இரகசியத்தைபற்றிய தனிப்பட்ட கருத்துக்கள் தத்துவ ரீதியாக மற்றும் கொள்கையில் தோல்வியுற்றன என்று நம்புகிறார். அவர் மூன்று பரிமாணங்களில் தனி மனித இரகசியத்தின் சமூக மதிப்பை ஆதரிக்கிறார்: பகிர்வு உணர்வுகள், பொது மதிப்புகள் மற்றும் கூட்டு கூறுகள். தனி மனித இரகசியம் பற்றிய பகிர்வு கருத்துக்கள் மனசாட்சியின் சுதந்திரம் மற்றும் எண்ணத்தில் பன்முகத்தன்மையை அனுமதிக்கின்றன. பொதுமக்கள் மதிப்பு , பேச்சு மற்றும் கழக சுதந்திரங்கள் உள்பட ஜனநாயக பங்கேற்றலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.மற்றும் அரசு அதிகாரத்தை கட்டுபடுத்துகிறது. கூட்டு உறுப்புகள் தனி மனித இரகசியத்தை,பிரிக்க முடியாத கூட்டு நன்மை என்று விவரிக்கின்றன. ரீகன் இலக்கு, கொள்கை உருவாக்கத்தில் தனிமனித இரகசிய கூற்றுக்களை வலுப்படுத்துவது ஆகும். \"நாங்கள் தனி மனித இரகசியத்தின் கூட்டு அல்லது பொதுமக்களின் நல்ல மதிப்பு, அத்துடன்தனி மனித இரகசியத்தின் பொதுவான மற்றும் பொதுமக்களின் மதிப்பை அங்கீகரித்ததால், தனி மனித இரகசியத்தை பரிந்துரைப்பவர்கள், அதன்மீது பாதுகாப்பிற்காக வாதாடுவதற்காக ஒரு வலுவான அடித்தளத்தை பெற்று இருப்பார்கள் \".\n\nலெஸ்லி ரீகன் நிழல் தனி மனித இரகசிய உரிமை அர்த்தமுள்ள ஜனநாயக பங்கிற்கு அவசியம் என்று வாதிடுகிறார், மற்றும் தனி மனித இரகசிய உரிமை மனித கண்ணியம் மற்றும் சுய அதிகாரம் ஆகியவற்றிற்கு உறுதி அளிக்கிறது.எப்படி தகவல் விநியோகிக்கப்படுகிறது மற்றும் இது உரியதானது என்றால் தனி மனித இரகசியம் விதிமுறைகளை சார்ந்து இருக்கிறது. அந்தரங்கத்தை மீறுதல் சூழலை சார்ந்தது. தனிமனித இரகசிய உரிமைக்கு, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில், முன்னுதாரணம் உண்டு. தனிமனித இரகசியம் ஒரு மக்களை மையப்படுத்திய கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டும், மற்றும் சந்தை மூலம் கூடாது என்று ஷேட் நம்புகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59050"}, {"id": [114, 7], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "சுதந்திரவாத இயற்கை.\nசுதந்திரவாதம்\n\nஆதரவு.\n- Economic freedom\n- Egalitarianism\n- Free society\n- Individual responsibility\n- Self-management\n- Self-governance\n- Self-ownership\n- Voluntary association\n\nமறுப்பு.\n- Authoritarianism\n- Coercion\n- பாகுபாடு\n- பேரரசுவாதம்\n\nவாக்குவாதம்.\n- கருக்கலைப்பு\n- Anarcho-capitalism and minarchism, libertarian municipalism\n- கட்டற்ற சந்தைமுறை, \"தலையிடாமைக் கொள்கை\" எதிர் socialism , communism\n\nசுதந்திரவாத பிரிவுகள்.\nசுதந்திரவாத சிந்தனைகள்.\n- Agorism –\n- அரசழிவு முதலாளித்துவம் –\n- Austrian School –\n- Autarchism –\n- Bleeding-heart libertarianism -\n- Christian libertarianism –\n- Civil libertarianism\n- Civil societarianism –\n- Classical liberalism –\n- Communalism\n- Consequentialist libertarianism –\n- Crypto-anarchism –\n- Deontological libertarianism –\n- Free-market anarchism –\n- Geolibertarianism –\n- Green libertarianism –\n- Individualist anarchism –\n- Left-libertarianism –\n- Left-wing market anarchism -\n- Liberism –\n- Libertarian Christianity –\n- Libertarian conservatism –\n- Libertarian municipalism –\n- Libertarian socialism –\n- Market liberalism –\n- Market socialism –\n- Minarchism –\n- Mutualism –\n- Paleolibertarianism –\n- Panarchism –\n- Philosophical anarchism –\n- Propertarianism –\n- Right-libertarianism –\n- Voluntaryism –\n\nசுதந்திரவாத ஆரம்பம்.\n- அறிவொளிக் காலம் –\n- Classical liberalism –\n- Individualist anarchism –\n- Jeffersonian democracy –\n- Natural law theory –\n\nசுதந்திரவாத கொள்கையும் அரசியலும்.\n- Anarcho-capitalism and minarchism\n- Criticism of libertarianism\n- Debates within libertarianism\n- Libertarian perspectives on intellectual property\n- நங்கை, நம்பி, ஈரர், திருனர் தொடர்பாக சுதந்திரவாத பார்வைகள்\n- Libertarianism in the United States\n- Libertarian theories of law\n- List of libertarian political parties\n- Objectivism and libertarianism\n\nசுதந்திரவாத கருத்தியல்.\n- Civil liberties –\n- Co-operative economics -\n- Counter-economics –\n- பரவலாக்கம் –\n- Dispute resolution organization –\n- Economic freedom –\n- Egalitarianism under the law –\n- கட்டற்ற சந்தைமுறை –\n- Free society –\n- கட்டற்ற வணிகம் –\n- தன்விருப்புக் கொள்கை –\n- Freedom of association –\n- Freedom of contract –\n- Homestead principle –\n- தனிமனிதத்துவம் –\n- தலையிடாமைக் கொள்கை –\n- Law of equal liberty -\n- Liberty –\n- வரம்புக்குட்பட்ட அரசு –\n- Methodological individualism –\n- இயல்புரிமை –\n- Night watchman state –\n- Non-aggression –\n- Non-interventionism –\n- Non-politics –\n- Non-voting –\n- Participatory economics –\n- தனியார் பாதுகாப்பு முகமை –\n- Polycentric law –\n- Property –\n- Self-governance –\n- Self-management –\n- Self-ownership –\n- Spontaneous order –\n- Stateless society –\n- Subjective theory of value –\n- Subsidiarity –\n- வரிகொடாப் போராட்டம் –\n- Title-transfer theory of contract –\n- Worker's self management –\n- Voluntary association –\n- Voluntary society –\n\nசுதந்திரவாதத்தில் செல்வாக்குச் செலுத்திய மெய்யியளாளர்களும் பொருளியளாளர்களும்.\nஅரசின்மைவாதிகள்.\n- Émile Armand\n- மிகையில் பக்கூன்\n- William Godwin\n- ரோபேர்ட் நோசிக்\n- Pierre-Joseph Proudhon\n- Lysander Spooner\n- மக்சு இசுரேனர்\n- Benjamin Tucker\n- Josiah Warren\n\nபொருளியளாளர்கள்.\n- Frédéric Bastiat\n- மில்ட்டன் ஃப்ரீட்மன்\n- Robin Hahnel\n- பிரீட்ரிக் கையக்\n- எலினோர் ஒசுட்ரொம்\n- லுட்விக் வான் மீசசு\n- முரே ரோத்பார்ட்\n- E. F. Schumacher\n- Nassim Nicholas Taleb\n\nமறுப்புவாதிகள்.\n- அய்ன் ரேண்ட்\n- Leonard Peikoff\n\nபிற.\n- Murray Bookchin\n- நோம் சோம்சுக்கி\n- Karl Hess\n- கான்சு ஃகேர்மன் ஃகோப்\n- Ron Paul\n- கென்றி டேவிட் தூரோ\n- Robert Anton Wilson\n\nஇவற்றையும் பார்க்க.\n- தாராண்மையியம்\n\nவெளி இணைப்புகள்.\n- The Humble Libertarian is a libertarian resource and index of libertarian websites.\n- Foundation for Economic Education is one of the oldest libertarian organizations in the United States.\n- Libertarianism.com a non-profit site for Libertarianism.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20216"}, {"id": [114, 8], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15947"}, {"id": [114, 9], "question": "<Query> (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.", "document": "மேற்குநாடுகளின் தனிமனிதனே ஒரூ சமூகத்தின் அடிப்படை அலகு. தனிமனித சுதந்திரம் வெகுவாக மதிக்கப்படுகிறது. \n\nதனிமனித அக்கறைகள்.\n- உடல்நலம், உளநலம், தன்னுடல் தூய்மை\n- வேலை, பொருளாதாரம் - Personal finance\n- உறவுகள்: குடும்பம், நட்பு, சமூகம்\n\n- இன்பம்\n- அறிவு, கல்வி\n- திறன்கள் - capacity\n- வாழ்தரம், வாழ்முறை - living standad\n- சூழல்: வீடு, நாடு, இயற்கை\n- சாதனைகள் - achivement\n- செல்வாக்கு - influence\n\n\n\n\n", "document_id": "ta_ta_15014"}]
[{"id": [122, 0], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "அவைகள்.\nஇந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டும் சட்டமன்றங்கள் கீழவை மற்றும் மேலவை என்ற இரட்டை அவைகள் ஆட்சியும் மற்றைய மாநிலங்களில் ஓரவை ஆட்சியும் நடைபெறுகின்றன.\n\nஅரசமைக்கப்படும் விதம்.\nமாநில ஆளுனர், மாநில வாக்காளர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்கிறார். அதனைத் தொடர்ந்து தலைமை அமைச்சர் அல்லது முதலமைச்சர் தலைமையில் அவருக்கு உதவியாக சில அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்து ஆட்சியமைக்கின்றனர்.\n\nஅதிகாரப் பகிர்வு.\nமத்திய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஆராய்ந்து குறைகள் களைவதற்காக சர்காரியா குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரைகள் சில செயல்படுத்தப்பட்டன.\n\nபட்டியலிடப்பட்ட இந்தியா மாநிலங்கள்.\n1. ஆந்திரப் பிரதேசம்\n2. அருணாச்சல் பிரதேசம்\n3. அஸ்ஸாம்\n4. பீகார்\n5. சத்தீஸ்கர்\n6. கோவா\n7. குஜராத்\n8. அரியானா\n9. இமாசலப் பிரதேசம்\n10. ஜம்மு காஷ்மீர்\n11. ஜார்க்கண்ட்\n12. கர்நாடகம்\n13. கேரளம்\n14. மத்தியப் பிரதேசம்\n15. மகாராஷ்டிரம்\n16. மணிப்பூர்\n17. மேகாலயா\n18. மிசோரம்\n19. நாகாலாந்து\n20. ஒரிஸா\n21. பஞ்சாப்\n22. ராஜஸ்தான்\n23. சிக்கிம்\n24. தமிழ் நாடு\n25. திரிபுரா\n26. உத்தரகண்ட்\n27. உத்தரப் பிரதேசம்\n28. மேற்கு வங்காளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46788"}, {"id": [122, 1], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "இதனையும் காண்க.\n- இந்திய வங்கிகள்\n- இந்தியாவில் வங்கித்தொழில்\n\nவெளி இணைப்புகள்.\n- ரெப்கோ வங்கியின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68207"}, {"id": [122, 2], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "கால அட்டவணை.\nஏப்ரல் 16, ஏப்ரல் 23, ஏப்ரல் 30, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. \nமணிப்பூரில் ஏப்ரல் 23 உள்ளூர் விடுமுறை ஆதலால் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 22 அன்று தேர்தல் நடைபெற்றது.\n\nஜம்மு காஷ்மீர், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 கட்டங்களிலும், பீகாரில் நான்கு கட்டங்களிலும், மகாராட்டிரம், மேற்கு வங்காளத்தில் மூன்று கட்டங்களிலும், ஆந்திரப்பிரதேசம், அசாம், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 2 கட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டத்திலும் தேர்தல் நடைபெற்றது.\n\nமுதல் கட்டம் - ஏப்ரல் 16 - அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், லட்சத்தீவுகள், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, மகாராட்டிரம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்\n\nஇரண்டாம் கட்டம் - ஏப்ரல் 23 - கோவா, திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.\n\nமூன்றாம் கட்டம் - ஏப்ரல் 30 தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, குஜராத், சிக்கிம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.\n\nநான்காம் கட்டம் - மே 7 - தில்லி, அரியானா, இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.\n\nஐந்தாம் கட்டம் - மே 13 - சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தராகண்டம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.\n\nஒவ்வொரு கட்டத்துக்குமான விரிவான தேர்தல் நிகழ்ச்சி அட்டவணை.\nகுறிப்பு:-\n- கட்டம் 2அ - இது மணிப்பூருக்கு மட்டும் (ஏப்ரல் 23 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)\n- கட்டம் 3ஆ - இது ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் (ஏப்ரல் 13, 14 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)\n- கட்டம் 3இ - இது குஜராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & சிக்கிமுக்கு மட்டும் (ஏப்ரல் 10 இம் மாநிலக்களுக்கு \\ யூபி-ங்களுக்கு விடுமுறை இல்லை ஆனால் மூன்றாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களுக்கு அன்று விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)\n- கட்டம் 5ஆ - இது உத்திரப் பிரதேசத்திற்கு மட்டும் (ஏப்ரல் 27 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)\n\nமாநிலங்கள் ‌& யூனியன் பிரதேசங்கள் (யூபி) வாக்களிக்கும் தேதிகள்.\nகுறிப்பு\n\nசட்டமன்றத் தேர்தல்.\nஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் முறையே மே 30, ஜூன் 29, ஜூன் 23 ஆகிய தேதிகளில் முடிவதால் இவற்றிற்கு பொதுத் தேர்தலுடன் இணைத்து தேர்தல் நடத்தப்படுகிறது\n\nமுக்கிய கட்சிகள்.\n- ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - United Progressive Alliance\n\n- பீகாரில் லாலு பிரசாத் யாதவின் இராச்டிரிய ஜனதா தளம் இராம் விலாசு பாசுவான் தலைமையிலான லோக் சன சக்தி கட்சியிடம் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி இராச்டிரிய ஜனதா தளம் 24 இடங்களிலும் லோக் சன சக்தி கட்சி 12 இடங்களிலும் போட்டியிடும். காங்கிரசுக்கு 3 இடங்களை அவை ஒதுக்கியுள்ளன.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரசு அழைக்கப்படவில்லை. 3 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால் காங்கிரசு அதிருப்தியில் உள்ளது. இவ்வுடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்துள்ளது.\n\n- மகாராட்டிராவில் இந்திய தேசிய காங்கிரசுக்கும் தேசியவாத காங்கிரசு கட்சிக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் படி இந்திய தேசிய காங்கிரசு 26 இடங்களிலும், தேசியவாத காங்கிரசு கட்சி 22 இடங்களிலும் போட்டியிடுகின்றன.\n\n- தமிழகத்தில் பா.ம.க அதிமுகவுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க அக்கட்சியின் பொது குழு முடிவெடுத்துள்ளது, அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக உள்ள அன்புமணி இராமதாசு & வேலு ஆகியோர் இன்னும் 2 நாட்களில் பதவி விலக உள்ளனர்.\n- தேசிய ஜனநாய கூட்டணி\n+ மகாராட்டிராவில் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் படி சிவசேனா 22 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும் போட்டியிடுகின்றன . \n\n- ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி\n\nமுக்கிய விடயங்கள்.\n- பொருளாதாரம்\n- பாதுகாப்பு\n- சட்டம்\n- தலைமைத்துவம்\n- நிர்வாகம்/நல்லாட்சி\n- வெளிநாடு விவகாரங்கள்\n\n- உணவு, குடிநீர்\n- கல்வி\n- நலம்\n- மனித உரிமைகள்\n- சமூக நீதி\n- சூழல்\n- ஆற்றல்\n- உள்கட்டுமானம்\n- ஊர் வளர்ச்சி\n- சமூக நல்லிணக்கம்\nபுள்ளி விபரங்கள்.\n- வாக்குரிமை கொண்டோர்: 713,77 கோடி\n- வாக்குப் பதிவு நிலையங்கள்: 834,944\n- காவலர்கள்: 2.1 மில்லியன்\n- தேர்தல் அலுவலர்கள்: 46,90,575 லட்சம்\n- இத்தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் = 8070, அதில் ஆண் வேட்பாளர்கள் = 7514 பெண் வேட்பாளர்கள் = 556\n- அதிகளவாக தென் சென்னை தொகுதியில் 43 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், குறைந்தளவாக நாகாலாந்தில் 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\n- மின் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: 1.1 மில்லியன்\nஆதாரங்கள்:\n\nமுடிவுகள்.\nகாங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்களிலும் பாசக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி 160 இடங்களிலும் இடதுசாரிகள் உள்ள மூன்றாவது அணி 79 இடங்களிலும் 4வது அணி 28 இடங்களிலும் மற்றவர்கள் 14 இடங்களிலும் வென்றார்கள். அதிக இடங்களில் வென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது.\n\nமாநிலங்கள் & ஒன்றியப்பகுதிகள் வாரியான முடிவுகள்.\nமூலம்: இந்திய தேர்தல் ஆணையம்\n<onlyinclude></onlyinclude>\n\nஇவற்றையும் பாக்க.\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய தேர்தல் ஆணையம் -\n- India: Democracy's dance -\nதமிழ் வலைப்பதிவுகள்.\n- தேர்தலின் திசைகள்\n- தேர்தல்-2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_16115"}, {"id": [122, 3], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "எம்டிஎஸ் இந்தியா அலுவலகங்கள்.\nதற்போது, எம்டிஎஸ் இந்தியா மொத்தமுள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 17இல் செயலாக்கத்தில் உள்ளது. \n\n- ஆந்திரப் பிரதேசம்\n- அசாம்\n- பீகார் - சார்க்கண்ட்\n- தில்லி\n- குசராத்\n- அரியானா\n- கான்பூர்\n- கர்நாடகம்\n- கேரளம்\n- கொல்கத்தா\n- மத்தியப் பிரதேசம் - சத்தீசுகர்\n- மகாராட்டிரம் - கோவா\n- மும்பை\n- இராசத்தான்\n- தமிழ்நாடு\n- உத்தரப் பிரதேசம் கிழக்கு\n- உத்தரப் பிரதேசம் மேற்கு - உத்தராகண்டம்\n- மேற்கு வங்காளம் - சிக்கிம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48675"}, {"id": [122, 4], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "இரண்டாம் நிலை நகரங்களுக்கான தொலைபேசி முன்னொட்டு எண்கள். இவை மூன்று இலக்கத்தை உடையவை.\n\n- 135 - தேராதூன், உத்தராகண்டம்\n- 161 - லூதியானா, பஞ்சாப் பகுதி\n- 175 - பட்டியாலா, பஞ்சாப் பகுதி\n- 141 - செய்ப்பூர், இராசத்தான்\n- 291 - சோத்பூர், இராசத்தான்\n- 294 - உதயப்பூர், இராசத்தான்\n- 251 - கல்யாண், மகாராட்டிரம்\n- 260 - வாப்பி, குசராத்து\n- 261 - சூரத்து, குசராத்து\n- 265 - வடோதரா, குசராத்து\n- 326 - தன்பாத், சார்க்கண்ட்\n- 361 - குவகாத்தி, அசாம்\n- 364 - சில்லாங், மேகாலயா\n- 413 - புதுச்சேரி நகரம், புதுச்சேரி\n- 421 - திருப்பூர், தமிழ்நாடு\n- 422 - கோயம்புத்தூர், தமிழ்நாடு\n- 424 - ஈரோடு, தமிழ்நாடு\n- 427 - சேலம், தமிழ்நாடு\n- 431 - திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு\n- 452 - மதுரை, தமிழ்நாடு\n- 471 - திருவனந்தபுரம், கேரளம்\n- 474 - கொல்லம், கேரளம்\n- 484 - கொச்சி, கேரளம்\n- 487 - திருச்சூர், கேரளம்\n- 495 - கோழிக்கோடு, கேரளம்\n- 497 - கண்ணூர், கேரளம்\n- 532 - அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n- 512 - கான்பூர், உத்தரப் பிரதேசம்\n- 522 - இலக்னோ, உத்தரப் பிரதேசம்\n- 542 - வாரணாசி, உத்தரப் பிரதேசம்\n- 551 - கோரக்பூர், உத்தரப் பிரதேசம்\n- 101 - மவூ, உத்தரப் பிரதேசம்\n- 612 - பட்னா, பீகார்\n- 674 - புவனேசுவரம், ஒடிசா\n- 712 - நாக்பூர், மகாராட்டிரம்\n- 731 - இந்தோர், மத்தியப் பிரதேசம்\n- 734 - உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்\n- 744 - கோட்டா, இராசத்தான்\n- 751 - குவாலியர், மத்தியப் பிரதேசம்\n- 755 - போபால், மத்தியப் பிரதேசம்\n- 761 - ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்\n- 816 - தும்கூர், கருநாடகம்\n- 821 - மைசூர், கருநாடகம்\n- 824 - மங்களூர், கருநாடகம்\n- 831 - பெல்காம், கருநாடகம்\n- 836 - ஹுப்பள்ளி-தார்வாடு, கருநாடகம்\n- 861 - நெல்லூர், ஆந்திரப் பிரதேசம்\n- 863 - குண்டூர், ஆந்திரப் பிரதேசம்\n- 866 - விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்\n- 877 - திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்\n- 883 - ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம்\n- 884 - காக்கிநாடா, ஆந்திரப் பிரதேசம்\n- 870 - வாரங்கல், தெலுங்கானா\n- 891 - விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்\n\nலேண்டுலைன் எனப்படும் நிலவழித் தொலைபேசி எண்கள் பத்து இலக்கங்களை கொண்டவை.\n\nநிலவழித் தொலைபேசி எண்களின் முதல் பாகம் அந்த ஊருக்கான எண்ணாகவும், இரண்டாம் பாகம் அந்த தொலைபேசிக்கான எண்ணாகவும் இருக்கும். தொலைபேசிக்கான முதல் இலக்கம் நிறுவனத்தை அடையாளம் காண உதவும்.\n020-30303030 என்ற எண்ணில், 020 என்பது புனேவையும், 3 என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தையும், மற்ற எண்கள் தொலைபேசியையும் குறிக்கின்றன.\n\nதொலைபேசியின் முதல் எண்\n- 2 - பிஎஸ்என்எல், மகாநகர் டெலிபோன் நிகம்\n- 3 - ரிலையன்ஸ் கம்யூனிகேசன்\n- 4 - ஏர்டெல்\n- 6 - டாட்டா டெலிசர்விசசு\n\nஒரே ஊரில் இருந்து அவ்வூரில் உள்ள மற்றொரு எண்ணை அழைக்க முன்னொட்டு எண் தேவையில்லை. மற்றொரு ஊரில் உள்ள தொலைபேசியில் இருந்து அழைக்கும்பொழுது, ஊரின் முன்னொட்டு எண்ணையும் சேர்க்க வேண்டும். கைபேசிகளில் இருந்து பேசினால், எண்களுக்கு முன்னர் 0 இட்டு அழைக்க வேண்டும்.\n\nமேலும் காண்க.\n- இந்தியாவில் அலைபேசி எண்கள்\n\nஇணைப்புகள்.\n- இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை\n- இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையம்\n- தேசிய அளவிலான எண் திட்டம்\n- எஸ்.டி.டி.கோடு எண்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70797"}, {"id": [122, 5], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "பதிவெண்.\n1. அருணாசலப் பிரதேசம் - AR\n2. அஸ்ஸாம் - AS\n3. ஆந்திரப் பிரதேசம் - AP\n4. பீகார் - BR\n5. சட்டீசுகர் - CG\n6. கோவா - GA\n7. குஜராத் - GJ\n8. ஹரியானா - HR\n9. இமாசலப் பிரதேசம் - HP\n10. சார்க்கண்ட் - JH\n11. சம்மூ-காசுமீர் - JK\n12. கர்நாடகம் - KA\n13. கேரளம் - KL\n14. மத்தியப் பிரதேசம்- MP\n15. மகாராஷ்டிரம் - MH\n16. மணிப்பூர் - MN\n17. மேகாலயா - ML\n18. மிசோரம் - MZ\n19. நாகலாந் - NL\n20. ஒரிசா - OR\n21. பஞ்சாப் - PB\n22. ராஜஸ்தான் - RJ\n23. சிக்கிம் - SK\n24. தமிழ்நாடு - TN\n25. திரிபுரா - TR\n26. உத்திரப் பிரதேசம் - UP\n27. உத்தர்கண்ட் - UA/UK\n28. மேற்கு வங்காளம் - WB\n29. அந்தமான்-நிகோபார் - AN\n30. சண்டிகர் - CH\n31. தாத்ரா நாகர்ஹவேலி - DN\n32. டாமன்-டயூ - DD\n33. தில்லி - DL\n34. இலட்சத் தீவுகள் - LD\n35. பாண்டிச்சேரி - PY\n\n\n\n\n", "document_id": "ta_ta_33732"}, {"id": [122, 6], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "தென் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் நான்கு முக்கிய திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியனவற்றயே பேசுகின்றனர். தென் இந்தியா பகுதிகளை பல வம்ச மன்னர்கள் ஆண்டனர் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் தெற்கு ஆசியா முழுவதும் பரவியது. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை தென் இந்தியாவில் நிறுவப்பட்ட தலைமை வம்சாவளிகள் ஆகும்.\n\nஇந்திய சுதந்திரத்துக்கு பிறகு பல ஏற்ற இறக்கங்கள் பட்ட பிறகு, தென்னிந்திய மாநிலங்கள் மெதுவாக பொருளாதார முன்னேற்றம் அடைந்தன. கடந்த முப்பதாண்டுகளாக, நாட்டு சராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. தென் இந்திய மாநிலங்களில் சில முன்னேற்றம் கண்ட அதே வேளை, வறுமை நாட்டின் ஏனைய பகுதிகளை போல சிக்கலாக இருக்கிறது. தென் மாநிலங்களில் பொருளாதாரம் வட மாநிலங்களை விட அதிக வேகத்தில் வளர்ச்சி பெற்றுவிட்டது. கல்வியறிவு விகிதம் தென் மாநிலங்களில் சுமார் 80% ஆக உள்ளது. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் விட அதிகமாகதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_95"}, {"id": [122, 7], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "• இந்தியா ஏழு நாடுகளுடன் தனது நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் வங்காளதேசம்.\n• இந்தியா தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மிகப்பெரிய நாடு சீனா, மிகச் சிறிய நாடு பூடான்.\n• வங்காள தேசத்துடன் தான் இந்தியா மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. (சுமார் 4,096.7கி.மீ). மிகக் குறைந்த எல்லையைக் கொண்டுள்ள நாடு ஆப்கானிஸ்தான் (சுமார் 106 கி.மீ).\n• மிக அதிக நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலம் ஜம்மு-காஷ்மீர்\n• மிக அதிக மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலம் - உத்திரப்பிரதேசம் (எட்டு மாநிலங்கள்)\n• ஒரேயொரு மாநிலத்துடன் மட்டும் எல்லையைக் கொண்டுள்ள இந்திய மாநிலங்கள் சிக்கிம் (மேற்கு வங்காளம்) மற்றும் மேகாலயா (அஸ்ஸாம்)\n• கடற்பரப்பு\n• இந்தியாவில் எட்டு மாநிலங்கள் கடற்கரை பரப்பு பெற்றுள்ளன. அவை குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் மேற்கு வங்காளம்.\n• மிக அதிகமான கடற்கரை பெற்றுள்ள மாநிலம் குஜராத்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111841"}, {"id": [122, 8], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "1. வனராஜ் பாட்டியா (இசை) - மகாராஷ்டிரம்\n2. ஜியா பரிதுதீன் தாகர் (இசை) - மகாராஷ்டிரம்\n3. என்.ஐ. தேவி (இசை) - மணிப்பூர்\n4. ஆர்.எஸ்.ஹெச். சித்தானி (நடனம்) - கர்நாடகம்\n5. மோதிலால் கெம்மு (நாடக ஆசிரியர்) - ஜம்மு காஷ்மீர்\n6. ஷாகித் பர்வேஸ் கான் (சிதார்) - மகாராஷ்டிரம்\n7. மோகன்லால் குமார் (டெரகோட்டா) - ராஜஸ்தான்\n8. சாகர் கான் மங்கனீர் (நாட்டுப்புற இசை) - ராஜஸ்தான்\n9. ஜாய் மைக்கேல் (நாடகம்) - தில்லி\n10. மிதானி மிஸ்ரா (நடனம்) - ஒடிசா\n11. ந. முத்துசாமி (நாடகம்) - தமிழ்நாடு\n12. ஆர். நாகரத்னம்மா (நாடகம்) - கர்நாடகம்\n13. கே.எஸ். நம்பூதிரி (நடனம்) - கேரளம்\n14. யமுனாபாய் வைக்கர் (நாட்டுப்புற இசை) - மகாராஷ்டிரம்\n15. சதீஷ் அலேகர் (நாடக ஆசிரியர்) - மகாராஷ்டிரம்\n16. ஜி.பி. துபே (நடனம்) - ஜார்க்கண்ட்\n17. ராமாகாந்த் குண்டேச்சா (வாய்ப்பாட்டு) - மத்தியப் பிரதேசம்\n18. உமாகாந்த் குண்டேச்சா (வாய்ப்பாட்டு) - மத்தியப் பிரதேசம்\n19. அனூப் ஜலோடா (வாய்ப்பாட்டு) - மகாராஷ்டிரம்\n20. எஸ்.என். பிரியதர்ஷன் (சினிமா) - கேரளம்\n21. சுநீல் ஜனா (புகைப்படம்) - அசாம்\n22. லைலா தைப்ஜி (கைவினை) - தில்லி\n23. விஜய் சர்மா (ஓவியம்) -இமாசலப் பிரதேசம்\n24. ஷம்சத் பேகம் (சமூக சேவை) - சத்தீஸ்கர்\n25. ரீட்டா தேவி (சமூக சேவை) - தில்லி\n26. பி.கே.கோபால் (சமூக சேவை) - தமிழ்நாடு\n27. பி.பி. யாதவ் (சமூக சேவை) - சத்தீஸ்கர்\n28. முனிரத்னம் (சமூக சேவை) - ஆந்திரம்\n29. என்.பி. பாண்டியா (சமூக சேவை) - மகாராஷ்டிரம்\n30. உமா துலி (சமூக சேவை) - தில்லி\n31. சத்பால் வர்மா (சமூக சேவை) - ஜம்மு காஷ்மீர்\n32. பின்னி யங்கா (சமூக சேவை) -அருணாசலப் பிரதேசம்\n33. ஒய்.ஹெச். மலேகாம் (பொது விவகாரம்) - மகாராஷ்டிரம்\n34. பி.ஹெச். பரேக் (பொது விவகாரம்) - தில்லி\n35. வி. ஆதிமூர்த்தி (அறிவியல்) - கேரளம்\n36. கே.எல். சத்தா (வேளாண்மை) - தில்லி\n37. வி.எஸ். சௌகான் (அறிவியல்) - தில்லி\n38. ஆர்.என்.கே. பமேஜாய் (அறிவியல்) - ஜம்மு காஷ்மீர்\n39. விஜய் பால் சிங் (வேளாண் ஆராய்ச்சி) - உத்தரப்பிரதேசம்\n40. எல்.கே. சிங்கால் (அறிவியல்) - பஞ்சாப்\n41. ஒய்.எஸ். ராஜன் (அறிவியல்) - கர்நாடகம்\n42. ஜெகதீஷ் சுக்லா (அறிவியல்) - அமெரிக்கா\n43. பிரியா பால் (தொழில்துறை) - தில்லி\n44. ஷோஜி ஷிபா (தொழில்துறை) - ஜப்பான்\n45. கோபிநாத் பிள்ளை (தொழில்துறை) - சிங்கப்பூர்\n46. ஏ.ஹெச். பிரோடியா (தொழில்துறை) - மகாராஷ்டிரம்\n47. எஸ்.ஏ. பிரமிள் (தொழில்துறை) - மகாராஷ்டிரம்\n48. மஹதி ஹாசன் (மருத்துவம்) - உத்தரப் பிரதேசம்\n49. வி. மோகன் (மருத்துவம்) - தமிழ்நாடு\n50. ஜே.ஹெச். நாயர் (மருத்துவம், ஆயுர்வேதம்) - கேரளம்\n51. வி.எஸ். நடராஜன் (மருத்துவம்) - தமிழ்நாடு\n52. ஜே.கே. சிங் (மருத்துவம்) - பிகார்\n53. எஸ்.எஸ். வைஸ்யா (மருத்துவம்) - டாமன் டையூ\n54. நித்யா ஆனந்த் (மருத்துவம்) - உத்தரப் பிரதேசம்\n55. மறைந்த ஜூஹல் கிஷோர் (மருத்துவம் - ஹோமியோபதி) - தில்லி\n56. முகேஷ் பாத்ரா (மருத்துவம் - ஹோமியோபதி) - மகாராஷ்டிரம்\n57. இ.பிஷர் (இலக்கியம்) - சுவிட்சர்லாந்து\n58. கே.குருநாக் ( இலக்கியம்) - சிக்கிம்\n59. எஸ்.எஸ்.பாதர் (இலக்கியம்) - பஞ்சாப்\n60. வி.டி.ஸ்ரீதர் (இதழியல்) - மத்தியப் பிரதேசம்\n61. ஐ.ஏ.சீலே (இலக்கியம்) - உத்தரகண்ட்\n62. கீதா தர்மராஜன் ( இலக்கியம்) - தில்லி\n63. சச்சிதானந்த சஹாய் (இலக்கியம்) - ஹரியாணா\n64. பெபிதா சேத் (இலக்கியம்) - கேரளம்\n65. ஆர்.எல்.தன்மவியா (இலக்கியம்) - மிசோரம்\n66. அஜீத் பஜாஜ் (பனிச்சறுக்கு) - தில்லி\n67. ஜுலன் கோஸ்சுவாமி (கிரிக்கெட்) - மேற்கு வங்கம்\n68. ஜாபர் இக்பால் ( ஹாக்கி) - உத்தரப் பிரதேசம்\n69. தேவேந்திர ஜஜ்ரிஜா (மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு) - ராஜஸ்தான்\n70. லிம்பா ராம் (வில்வித்தை ) - ராஜஸ்தான்\n71. சையது முகமது ஆரிப் (பாட்மிண்டன்) - ஆந்திரப் பிரதேசம்\n72. ரவி சதுர்வேதி (விளையாட்டு போட்டி வர்ணனை) - தில்லி\n73. பிரபாகர் வைத்யா (உடற்கல்வி) - மத்தியப் பிரதேசம்\n74. வேங்கடபதி ரெட்டியார் (தோட்டக்கலை) - புதுச்சேரி\n75. உல்லாஸ் கரந்த் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) - கர்நாடகம்\n76. கே.பட்டாயய (தொல்லியல்துறை) - மகாராஷ்டிரம்\n77. ஸ்வபன் குஹா (ஜெராமிக்ஸ்) -ராஜஸ்தான்\n78. கே.வி. சாராபாய் (சுற்றுச்சூழல் கல்வி) - குஜராத்\n\nஉசாத்துணை.\n- பத்மபூஷண், விபூஷண் விருது பெற்றோர் பட்டியல் (தினமணி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_42029"}, {"id": [122, 9], "question": "தென்னிந்திய மாநிலங்களில் <Query> தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.", "document": "இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.\n\nதோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழக அரசால் மாவட்டங்களின் தலைநகரங்களை இணைக்க 1975ம் ஆண்டு அதிவிரைவுப் பேருந்துப் போக்குவரத்தினைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 15 செப்டம்பர் 1975 சென்னையிலிருந்து இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 14 ஜனவரி 1980ல் \"திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்\"-ஆக செயல்படத் தொடங்கியது.\n1990-ம் ஆண்டு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்,திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம் வெளிமாநிலங்களுக்கும், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் மாநிலத்திற்கு உள்ளேயும் சேவைகைள வழங்கியது.ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம் பிற்காலத்தில் ராஜூவ்காந்தி போக்குவரத்துக் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1996-ம் ஆண்டு ராஜூவ்காந்தி போக்குவரத்துக் கழகம் மற்றும் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் இணைக்கப்பட்டு மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.\n\nசேவைகள்.\nஇப்போது பெரும்பாலான வழித்தடங்களில் இயங்கும் இத்துறையின் பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசு பேருந்துகளாக மாற்றப்பட்டு பயணத்திற்கு இனிமை சேர்க்கின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப் படுகின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்பொழுது 18 பணிமனைகள் உள்ளன. இதில் இரண்டு பணிமனைகள் பிற மாநிலங்களில்(திருவனந்தபுரம்,பாண்டிச்சேரி) அமைந்துள்ளன. இப்போக்குவரத்துக் கழகத்தின் மேற்கூரை கட்டும் பிரிவு நாகர்கோவில் பணிமனையில் அமைந்துள்ளது.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\n- மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை\n\nவெளி இணைப்புகள்.\n- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அலுவல் வலைத் தளம்\n- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் வலைத் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9421"}]
[{"id": [124, 0], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "கி.பி. 788-820ம் காலத்தே வாழ்ந்த ஆதிசங்கரர் (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.\n\nஇவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார். \n\nசங்கரரின் குருவின் பரமகுருவாகிய கௌடபாதர் எழுதிய மாண்டூக்ய காரிகை பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.\n\nஅத்துவிதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள்.\n1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.\n\n2. \"பிரும்மம்\" என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.\n\n3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பிரம்மம், ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.\n\n4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை (சகுனப் பிரம்மம்) ( உருவத்துடன் கூடிய இறைவன்) இடைநிலை விள்க்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை (நிர்குணப் பிரம்மம்) [உருவம் அற்ற இறைவன்) கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.\nஇதனையே சுருக்கமாகச் சொல்வதாயின்...\nஎனக் கூறலாம்.\n\nஆன்மா குறித்த ஏனைய தத்துவங்கள்.\nசமணம், பௌத்தம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலியன ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்களாகும். இவற்றை முறையே மகாவீரர் புத்தர் மத்வர் இராமானுஜர் அகியோர் பிரதானமாக முன்மொழிந்தனர். மத்வரின் துவைதமும் புத்தரின் பௌத்தமும் இணைந்த கருத்துக்களை அத்வைதம் பறைசாற்றுகிறது. அத்வைதத்திற்கு இன்னும் தெளிவினைக் கொடுக்க விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் முன்மொழியப்பட்டது. \n\nதுவைதம் விசிஷ்டாத்வைதம் மற்றும் அத்வைதம் இந்து சமய தத்துவங்களாக இன்று அடையாளங் காணப்படுகின்றன. ஆன்மீகம் என்பது அதன் உண்மைப் பொருளில் ஆன்மாவினை ஏற்றுக் கொள்ளும் இவையனைத்தையும் உள்ளடக்கியதாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- இந்துக் கலைக்களஞ்சியம் - தொகுதி 1 - பக்கம் 87\n- அத்வைதம், தினமலர் http://temple.dinamalar.com/news_detail.php?id=3473\n\n\n\n\n", "document_id": "ta_ta_758"}, {"id": [124, 1], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "நூலின் அமைப்பு.\nமாண்டூக்ய காரிகை, பகுத்தறிவுக்கு ஒத்த அநுபவத்தின் மூலமும், தருக்க முறையினாலும் பிரம்மன் (இறைவன்) ஒன்றே ஒன்றுதான் என்றும், அதற்கு அப்பால் இன்னொன்று கிடையாது என்றும் கூறும் அத்துவைத நிலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்நூல் பிரகரணங்கள் எனப்படும் நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள்:\n\n1. ஆகமப் பிரகரணம்\n2. வைதத்யப் பிரகரணம்\n3. அத்வைதப் பிரகரணம்\n4. அலதசந்திப் பிரகரணம்\n\nஎன்பனவாகும். இவை முறையே 29, 38, 48, 100 ஆகிய எண்ணிக்கையான சுலோகங்களால் ஆக்கப்பட்டுள்ளன.\n\nஉள்ளடக்கம்.\nமுதல் பிரிவான ஆகமப் பிரகரணம், மாண்டூக்ய உபநிடதத்தின் சுருக்கமான விளக்கமாக அமைந்துள்ளது. இரண்டாவது பகுதியான வைதத்யப் பிரகரணம், உலகப் பொருட்கள் அனைத்தும் மாயையே என நிறுவ முயல்கிறது. கனவில் காண்பன எல்லாம் எவ்வாறு மாயையோ அதுபோலவே விழித்திருக்கும்போது தோன்றுவனவும் மாயையே என்கிறார் நூலாசிரியர். மூன்றாவது பகுதியில், இறைவனும், உயிர்களுமாக இருக்கின்ற ஒன்றே உண்மையானது என்றும், ஏனையவை எல்லாம் மாயையே என்னும் அத்துவித (இரண்டற்ற) நிலை விளக்கப்படுகிறது. கடைசிப் பகுதியில் இருமைத் தன்மையாகத் தோன்றும் மாயையை அகற்றும் வழிமுறைகள் விளக்கப்படுகின்றன. \n\nஆதாரநூல்கள்.\n- மாண்டூக்ய உபநிடதம் \n\nவெளி இணைப்புகள்.\n- மாண்டூக்ய காரிகையை தமிழில் கேட்க:\n\n\n\n\n", "document_id": "ta_ta_7174"}, {"id": [124, 2], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "ஆனால் சமாதியில் தன்னைப் பற்றியும், தியானம் செய்யும் முறை பற்றிய அறிவானதும் அகன்று தியானிக்கப்படும் பொருள் ஒன்றுதான் மனதில் இருப்பதைப் போன்ற அனுபவமானது ஏற்படும். பதஞ்சலி முனிவர் சமாதியை சவிகல்ப சமாதி என்றும் நிர்விகல்ப சமாதி என்றும் இரண்டாக பிரித்து விளக்கியுள்ளார்.\n\nசவிகல்ப சமாதி.\nசவிகல்ப சமாதி என்பது அறிபவன், அறிவு என்னும் வேறுபாடுகள் மறையாமலே, இரண்டற்ற பிரம்மத்தின் தன்மையை அடைந்த மனதின் ஒருமைபாடு நிலையே சவிகல்ப சமாதி என்பார் பதஞ்சலி முனிவர்.\n\nவிகல்பம் எனில் பகுத்துக் காணும் கற்பனையாகும். சவிகல்ப சமாதியில், சித்தமானது (அறிவானது) அறிபனான தன்னுடைய மற்றும் அறிவினுடைய எண்ணங்களுடனயே இரண்டற்ற பிரம்ம வஸ்துவின் மீது நிலைத்து நிற்கும். பிரம்ம வஸ்துதான் முதன்மையானதாகும். அறிந்து கொள்ளும் அறிவானது குறைந்து இருக்கும். அதனால் தற்காலிகமாக அந்த இரண்டும் மறக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் உண்மையிலேயே ஒடுங்கி இருப்பதில்லை. இந்த சவிகல்ப சமாதியை சம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைப்பதுண்டு.\n\nசவிகல்ப சமாதி நிலையில் களிமண்ணினால் செய்யப்பட்ட யாணை போன்றவை (பொம்மை யாணை) தோண்றிக் கொண்டிருந்தாலும், அத்துடன் களிமண்ணும் தோண்றிக் கொண்டிருப்பதைப் போல, பன்மையான இவ்வுலகமானது (துவைத பிரபஞ்சம்) தோண்றிக் கொண்டிருந்தாலும் இரண்டற்ற அத்வைத பிரம்ம வஸ்துவும்உணரப்படுகிறது.\n\nகளிமண்ணினால் செய்யப்பட்டுள்ள யாணையைக் காணும்பொழுது, அறிவுடைய எவருமே அதையே உண்மையான யாணை என்று எண்ண மாட்டார்கள். யாணை என்னும் பெயர் மற்றும் யாணை என்னும் விலங்கின் உருவமானது அதற்கு இருந்தாலும், இந்தப் பெயரும், உருவமும் வெறும் பேச்சளவு மட்டுமே ஆகும். அது உண்மையிலேயே களிமண் என்பதை உணர்ந்து கொள்ள இயலுகிறது. அதைப் போன்றே, பெயரையும், வடிவத்தையும், பெற்றுள்ள உலகமாக இருப்பினும், அறிபவன், அறிவு, அறியப்பட்ட வஸ்து (பிரம்மம்) என்னும் மூன்றும் கானப்பட்டாலும், அத்துடனேயே பிரம்ம வஸ்துவின் அனுபவமும் (பிரம்மானுபவம்) கூட சவிகல்ப சமாதியில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.\n\nநிர்விகல்ப சமாதி.\nநிர்விகல்ப சமாதி என்பது அறிபவன் (பிரம்மம்) மற்றும் அறியப்படும் பொருள் (சீவன்) போன்ற வேறுபாடுகள் அகன்று இரண்டாவதற்ற பிரம்ம வடிவாகவே ஆகி பிரம்மத்துடன் ஒன்றி, ஒடுங்கியுள்ள மனநிலைதான் நிர்விகல்ப சமாதி என்று பதஞ்சலி முனிவர் விளக்கியுள்ளார். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைக்கிறார் பதஞ்சலி முனிவர். இதில அறிபவன் (திருக்), அறியப்படும் பொருள் (திருஷ்யம்) போன்ற வேறுபாடுகள் அனைத்தும் கரைந்து போயிருக்கும். பிரம்மவஸ்து ஒன்று மட்டுமே அனுபவத்தில் இருக்கும்.\n\nஎவ்வாறு உப்பானது தண்ணீரில் கரைந்து தன் வடிவத்தை இழந்து தண்ணீரின் வடிவத்தை ஏற்று தன் வடிவத்தை இழப்பது போல, இரண்டற்ற பிரம்மவஸ்துவின் (மெய்ப்பொருளின்) வடிவத்தை அடைந்த சீவனின் மனதின் வடிவமானது (எண்ணங்கள்/விருத்தி) காணப்படுவது இல்லை. இரண்டற்ற பரபிரம்மம் மட்டுமே உணரப்படுகிறது.\n\nநிர்விகல்ப சமாதியில் மட்டுமே பிரம்ம தரிசனம் ஆகும் வரையிலும் சீவனிடனிருந்த சித்தவிருத்தியானது தானே மறைந்து, பிரம்மம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.\n\nஎனவே அயர்ந்த உறக்க நிலையும் சமாதியும் ஒன்றுதானா எனும் ஐயத்திற்கு இடமில்லை. இந்த இரு நிலைகளுமே மனதின் எண்ணங்கள் தென்படுவதில்லை என்பது பொதுவாக இருப்பினும், நிர்விகல்ப சமாதியில் மனதின் எண்ணங்களானது உள்ளது. உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் இல்லை என்ப்தால் உறக்க நிலையை சமாதி நிலைக்கு ஒப்பிடக்கூடாது.\n\nஅயர்ந்த உறக்க நிலையிலும் அறிபவன் (பிரம்மம்), அறிவு, அறியப்படும் பொருள் என்னும் பகுப்புக்கள் இருப்பதில்லை. எண்ணங்கள் இருப்பதில்லை. எனவேதான் உறக்கநிலைக்கும், நிர்விகல்ப சமாதிக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்படுகிறது.\n\nநிர்விகல்ப சமாதியில் சித்தவிருத்தி ஏற்படாமல் இருப்பதற்கு அது பிரம்மனின் வடிவத்தைப் பெற்றிருப்பதே காரணமாகும். உப்பு, நீரில் கரைந்து இருப்பதால் அது தென்படாமல் இருப்பினும் உப்பின் தன்மை நீரில் இருக்கதான் செய்கிறது. ஆனால், அயர்ந்த உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அது இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும். கிரகிக்கத் தக்க எந்தப் பொருளுமே அந்த நிலையில் இல்லாமலிருப்பதால் மனமானது தன்னுடைய காரணமான அறியாமை எனும் அஞ்ஞானத்தில் தற்காலிகமாக ஒடுங்கியிருக்கிறது.\n\nபதஞ்சலி முனிவர் தன்னுடைய யோக சூத்திரத்தில் (1. 10) அயர்ந்த உறக்கநிலையிலும் தமோ குணத்தைச் சார்ந்துள்ள எண்ணங்கள் காணப்படும் என்று கூறியுள்ளார்.\n\nஉசாத் துணை.\n- பதஞ்சலி யோசூத்திரம் \n- வேதாந்த சாரம், நூலாசிரியர், சதானந்த யோகீஸ்வரர்.\n\nவெளி இணைப்புகள்.\n- யோக சூத்திரம் தமிழில் கேட்க\n\nஇதனையும் காண்க.\n- யோகா\n\n\n\n\n", "document_id": "ta_ta_57349"}, {"id": [124, 3], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "பெயர்க்காரணம்.\n’பிரகதாரண்யகம்’ எனும் சமற்கிருத சொல்லுக்கு மிகப்பெரிய அடர்ந்த காடு என்று பொருள். பெயருக்கு ஏற்ப இவ்வுபநிடதம் ஆத்மதத்துவ விசாரணை, நன்னெறிகள், வேள்விகள், சடங்குகள், தியானம், உபாசனை, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், பிரம்மத்தை அடையும் வழிகள் மற்றும் சீவ - பிரம்ம ஐக்கியத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.\n\nபிரகதாரண்யக உபநிடதத்தின் சிறப்பு.\nஇவ்வுபநிடதத்தில் அஹம் பிரம்மாஸ்மி எனும் மகா வாக்கியம் அமைந்துள்ளது. ’நான் பிரம்மாக இருக்கிறேன்’. (நானே இறைவனாக இருக்கிறேன்) என்ற மெய்ப்பொருள் தத்துவத்தை இந்த உபநிடதம் விளக்குகிறது. இதில் ‘ஆத்ம விசாரணை’ அதாவது, ஆத்மா தொடர்பான பல இரகசியங்களை சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் ‘த’ என்ற எழுத்திற்கு பலவகையான சிறப்பான தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது.\n\nசாந்தி மந்திர பாடமும் விளக்கமும்.\nஇவ்வுபநிடதம் சுக்ல யசூர் வேதத்தில் அமைந்துள்ளதால், அதன் சாந்தி மந்திர பாடமே இவ்வுபநிடத்திற்கும் சாந்தி மந்திர பாடமாக அமைந்துள்ளது.\n\nசாந்தி மந்திரம்.\nதமிழ் விளக்கம்.\nஅந்த ஈச்வரன் பூர்ண சொரூபமானவர், இந்த சீவன் பூர்ண சொரூபமானவன், பூர்ணமான ஈச்வரனிடமிருந்து பூர்ணமான சீவன் தோண்றியுள்ளான். பூர்ணமான சீவனுடைய பூர்ணமான சொரூபத்தை எடுத்துவிட்டால் பூர்ணம் மட்டும் எஞ்சியுள்ளது.(பூர்ணம் என்ற சொல்லுக்கு வரையறுக்கப்படாதது என்பது பொருள்). \n\nகாலத்தாலும் இடத்தாலும் குணத்தாலும் வரையறுக்கப்படாததாக உள்ளது. பூர்ணம் என்றும் பிரம்மம் என்றும் கூறப்படுகிறது. ஈச்வரனும் ஜீவனும் உண்மையில் பூர்ணமான தன்மையையுடையவர்களே, வெளித்தோற்றத்தில் வேற்றுமையே தவிர சொரூபத்தில் வேற்றுமை இல்லை. கடலும் அலைகளும் நீர் சொரூபமாக இருப்பது போல், ஈச்வரனும் ஜீவனும் பூர்ண சொரூபமானவர்கள். அதாவது பிரம்ம சொரூபமானவர்கள். \n\nஇறுதியாக மூன்று முறை ஓம் ’சாந்தி’ என்று சொல்வதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. அது மனிதர்களுக்கு மூன்று வழிகளிலிருந்து தடைகள் வருகிறது. அவைகள் 1.ஆதிபெளதிகம் (Physical), 2. ஆதிதெய்விகம் (Divine), 3. ஆதிஅத்யாத்மிகம் (Internal) என்பன. ஆதிபெளதிகம் என்பது வெளிச்சூழ்நிலைகளிருந்து, குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடருந்து நமக்கு வரும் தடைகள், ஆதிதெய்விகம் என்பது துர்தேவதைகள், பேய் பிசாசுகள், ஆவிகள் போன்றவற்றிடமிருந்து நமக்கு வரும் தடைகள். ஆதிஅத்யாத்மிகம் என்பது நம்மிடருந்தே நமக்கு வரும் தடைகளான, நோய்கள், வலிகள், சோம்பேறித்தனம் மற்றும் ஞாபகமறதி. இது போன்ற தடைகளிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த சாந்தி மந்திரம் மூன்று முறை ஜெபித்தால், எவ்வித தடைகள் இன்றி வேதாந்த சாத்திரங்களை நன்கு கேட்டு நாம் மனதில் இருத்திக் கொள்ள முடியும்.\n\nஉபநிடத சாரம்.\nமுதல் காண்டமான மது காண்டம் அல்லது உபதேச காண்டம்.\nமுதல் இரண்டு அத்தியாயங்களில், இறைவன் பற்பல வடிவாக இருப்பினும், இறைவன் ஒருவனே என்று விளக்கப்படுகிறது. ’மெய்ப்பொருளை’ வெவ்வாறாக பிரித்து உபாசிக்கின்றவன், அவன் அறிய வேண்டியது ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தைத் தான். அது எல்லாவற்றை விட மேலானது. \n\nஆத்மாவை தியானிப்பவர்கள் அதுவாகவே மாறி விடுகின்றனர். எவன் தன்னை இறைவன் என்று (அஹம் பிரம்மாஸ்மி) அறிகிறானோ, அவனுடைய பெருமையைக் குறைக்க தேவர்களாலும் முடியாது.(இங்கு இறைவனை மெய்ப்பொருள், ஆத்மா, பிரம்மம், பரப்பிரம்மம், பரம்பொருள், பரமாத்மா என்றும் அழைப்பர்). இவ்வாறு இறையறிவு என்ற பிரம்மக் ஞானம் அல்லது ஆத்ம ஞானம் விளக்கப்படுகிறது.\n\n’யாக்யவல்கியர்’ தனது இரண்டு மனைவிகளில் ஒருவரான ’\"மைத்திரேயி\"’ வேண்டியவாறு, அவருக்கு ’பிரம்ம வித்தை’ எனும் ‘மெய்ப்பொருளின்’ தத்துவத்தை உபதேசிக்கிறார். சீவன் இந்த உலகை விட்ட பின் சட உடலில் குடிகொண்டிருந்த சீவாத்மா, பரமாத்மாவிடம் இலயித்த பின்னர், தனியே நிற்கும் உலகமும் இல்லை. நானும் இல்லை. அறிபவனும் (பரமாத்மா) அறியப்படுபவனும் ஜீவாத்மா ஒன்றேயான பிறகு, அறிதல் என்பது ஏது? \n\nபிரம்ம தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு, வேதாந்த சாத்திரங்களிலும் குருவிடத்திலும் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும் புலனடக்கம், மனவடக்கம், தியாகம், அகிம்சை, பொறுமை, விவேகம், வைராக்கியம், தவம், சாத்திரங்களை கேட்டல், கேட்டதை மனனம் செய்தல் (படித்த சாத்திரங்களை தொடர்ந்து நினைவில் அசைபோடுதல்), பரம்பொருளை அறியும் ஆவல், நிதித்யாசனம், எப்பொழுதும் பரம்பொருளை தியானித்துக் கொண்டு இருத்தல் (முமுச்சுத்துவம்) போன்ற (சாதன சதுஷ்டிய சம்பத்தி) குணங்களைக் கொண்டவர்கள் பிரம்ம நிஷ்டை அடைந்து ஆத்ம ஞானம் பெற்று பிரம்மமாகவே மாறிவிடுவர். மேலும் பிரம்ம தத்துவத்தினை அறிந்து கொண்டதின் பலனாக சீவன் பிரம்மத்தில் ஐக்கியம் அடைவதை இவ்வுபநிடதம் போதிக்கிறது.\n\nஇரண்டாவதான முனி காண்டம்.\nமூன்றாவது முதல் நான்காவது அத்தியாயம் முடிய, மகரிசியான [[யாக்யவல்க்கியர்], ராஜரிசியான [[சனகன்|சனகரின்]] அரசவையில் கூடி இருந்த வித்வான்களிடம் பிரம்மத்தைப் பற்றி விவாதித்ததை இந்த அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது. விதேக நாட்டு அரசர் சனகர் வேள்வி செய்து கொண்டு இருந்த போது பல முனிவர்கள் கூடினர். \n\nசனகர் ஆயிரம் பசுக்களின் கொம்புகளில் பத்துப் பத்து பொற்காசுகளைக் கட்டிவிட்டு, அக்கூட்ட்த்தில் இருந்த முனிவர்களைப் பார்த்து, “பிரம்ம வித்தையில் யார் சிறந்தவரோ அவரே இந்த ஆயிரம் பசுக்களை ஓட்டிச் செல்லலாம் “ என்று அறிவித்தார். அனைத்து முனிவர்களும் தயங்கிய போது, யாக்யவல்கியர் மட்டும் தனது சீடனை அழைத்து, சனக மன்னரின் அந்த ஆயிரம் யாகப்பசுக்களை ஓட்டிச் செல்ல உத்தரவு இட்டார். \n\nஅப்போது சனக மன்னரின் ராஜகுருவான ஆசுவல ரிசி குறுக்கிட்டு, நமக்குள் நீர் தான் பிரம்ம நிஷ்டரோ என்று கேட்டார். ஆசுவல ரிசி அவரிடம் பிரம்மத்தைப் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு யாக்யவல்கியர், அக்னி என் வாக்கில் உள்ளது, வாக்கு மனதில் உள்ளது, மனம் என்னிடத்தில் உள்ளது, நான் அமுதத்தில் உள்ளேன், அமுதம் பிரம்மத்தில். விசயப்பற்றே மரணம். அதிலிருந்து விடுதலையே முக்தி, என்று ஆசுவல ரிசிக்கு பிரம்மத்தைப் பற்றி விளக்கினார் யாக்யவல்கியர். \n\nபின் உஷஸ்தர் என்ற சாக்ராயணர், எந்தப் [[பிரம்மம்]], தனக்குத்தானே நேரில் காணக்கூடியதாகவும், வேறு ஒன்றை வேண்டாததாகவும், அனைத்திலும் நிறைந்து, அனைத்திலும் உறையும் ஆத்மாவாகவும் உள்ளதோ, அதை விளக்கிக்கூறும் என்றார். மேலும் எந்த ஆத்மா அனைத்திலும் உறைவது என்று கேட்டார். அதற்கு யாக்ஞவலகியர் “ஒரு காட்சியைக் காண்பவனைக் காணமுடியாது. அறிவை அறிபவனை அறிய முடியாது. இந்த ஆத்மா அனைத்திலும் உறைவது. இதற்கு மாறானதெல்லாம் அழிவுக்கு உட்பட்டவை” என்றார். மேலும் உலகின் இன்பமே, துன்பமே ஆத்மாவை பாதிப்பதில்லை. பசி, தாகம், சோகம், மோகம், மூப்பு, மரணம் இவையெல்லாம் கடந்து எது இருக்கிறதோ, அதுதான் இந்த [[ஆத்மா]]. \n\nகஹோலர் என்ற முனிவரின் கேள்விக்கு, [[யாக்யவல்க்கியர்]] கூறிய பதில்: நம்மில் உறையும் இந்த ஆத்மாதான் அனைத்திலும் இலயித்திருக்கிறது. மேலும் ஞானிகளுக்கு கர்மம் இல்லை. கர்ம சாதனமும் இல்லை. இவைகளைத் தாண்டிச் சென்ற ஞானிகள் அடையாளம் இல்லாதவன். ஞானியிடம் காமம், கபடம், குரோதம், விரோதம், பொய் முதலியன கலந்த துர்நடத்தை முதலியவைகள் இருக்காது. அப்படி இருந்தால் அவன் ஞானி அல்ல. தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்த பின், அதனை நீரிலோ, மோரிலோ போட்டு வைத்தாலும்கூட அது எதிலும் ஒட்டாது, கலக்காது. தனியே மிதக்கும். மேலேயே மிதக்கும். அது போலப் [[ஆத்ம ஞானி|ஆத்ம ஞானியின்]] மனம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களுடன் கலக்காமல், பிரம்மத்தில் மட்டும் நிலைத்து நிற்கும். நம் எல்லோருக்கும் ஒரு சமயம் உள்ளே உறையும் பரம்பொருளின் ஒளி ஒன்றையே நாடிச் செல்லும் மனோநிலை வந்துதான் தீரும். அந்த நிலை வரும் பொழுது அவன் தீரனாகிறான். அவன் ஸ்திரப் பிரக்ஞன் எனும் சலனமற்ற புத்தி உள்ளவனாகிறான். \n\nஇகத்தையும் பரத்தையும், எல்லா உயிர்களையும் உள்ளிருந்து ஆட்டி வைக்கும் அந்தர்யாமியை (கண்களுக்கு தெரியாதவரை) பற்றி கூறும் என்று கேட்ட உத்தாலக ஆருணி முனிவருக்கு யாக்யவல்க்கியர் பதில் கூறுகிறார்: ”எவர் பூமியில் இருந்துகொண்டு பூமியினுள் உறைகிறாரோ, எவரைப் பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்குப் பூமி உடலாகிறதோ, எவர் பூமியின் உள் நின்று அதனை ஆள்கிறாறோ, அவர்தான் ஆத்மா. அந்தர்யாமியான அவர் அழிவற்றவர்”.\n\nமூன்றாவதான ’\"கில\"’ காண்டம்.\nஐந்தாம் மற்றும் ஆறாவது அத்தியாயத்தில் மனிதர்களிடையே மன அடக்கம், புலனடக்கம் மற்றும் கருணை போதிக்கப்படுகிறது. தவத்தால் அகந்தையை [[தியாகம்]] செய்ய வேண்டும். அகந்தையை ஒரு மனிதன் தன்னிடமிருந்து நீக்கா விட்டால் இயற்கை அவனை தவிர்க்க, ”நான்” “எனது” என்ற அவன் போற்றியவைகள் எல்லாம் அவனிடமிருந்து கவர்ந்து கொள்கிறது.\n\nபின்பு பிராண உபாசனையும், பஞ்சாக்னி வித்தையும் விளக்கப்படுகிறது. தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் பிரசாபதியிடம் சென்று “த” என்ற ஒரு எழுத்தையே மந்திர உபதேசமாக பெற்று வந்தனர்.\n\nஇந்த மந்திரத்தின் படி தாங்கள் புலனடக்கமற்றவர்களாக இருப்பதாக கருதிய தேவர்கள், பிரசாபதி தங்களை ’புலனடக்கத்துடன்’ இருக்க வேண்டும் உபதேசித்ததாக கருதிக் கொண்டனர். தாங்கள் மற்றவர்களை துன்புறுத்தும் இயல்பினராக கருதிய அசுரர்களோ, பிரசாபதி தங்களை ’தயை’ உடையவர்களாக இருங்கள் என்று பிரசாபதி உபதேசித்ததாக கருதிக்கொண்டனர். தாங்கள் பேராசையுடையவர்கள் என்று உணர்ந்த கொண்ட மனிதர்களோ, பிரசாபதி தங்களை ’தானம்’ செய்யும்படி உபதேசித்ததாக கருதிக் கொண்டனர். ஒருவனுக்கு தன் குறை தெரியாத போது, அதனை குறிப்பால் உணர்த்த இயலும் என்பது இக்கதையால் உணர்த்தப்படுகிறது. தேவர்கள் இயற்கையாகவே புலனடக்கமற்றவர்கள் என்றும், அசுரர்கள் பிறரை துன்புறுத்தும் குணம் கொண்டவர்கள் என்றும், மனிதர்கள் மற்றவர்களுக்கு தானம் வழங்காத கருமிகள் என்றும் அவரவர்கள் உணர்ந்திருந்தார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Hindu Web Site\n- பிரகதாரண்யக உபநிடதம் கேட்க\n[[பகுப்பு:உபநிடதங்கள்]]\n\n", "document_id": "ta_ta_51852"}, {"id": [124, 4], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "சைவ மெய்யியல்.\nமெய்யியல் ரீதியில் இதனை சிவாத்துவிதம், சிவ விசிட்டாத்துவிதம் என்றெல்லாம் கூறுவதுண்டு. இதற்கும் வைணவ விதப்பொருமைக்கும் ஒற்றுமைகள் அதிகமாக இருக்கும் அதேவேளை, தமிழ் மெய்கண்ட சித்தாந்தத்துடனும் மெய்யியல் நிலைப்பாட்டில் ஓரளவு ஒத்துச் செல்கின்றது. வேத முதன்மையை முன்னிறுத்துவது என்பதே சிவாகமங்களைப் போற்றும் ஏனைய சைவக் கிளைகளுடனான சிரௌத்த சைவத்தின் மிகப் பிரதானமான வேறுபாடு.\n\nசிரௌத்த சைவர்களின் கருத்துப்படி, உலகம் படைக்கப்பட்டது ஈசனின் அலகிலா ஆடலின் ஒரு அங்கமே. இவ்வுலகின் முதற்காரணியாகவும் துணைக்காரணியாகவும் அவனே விளங்குகின்றான். உலகமும் அவன் வடிவே எனினும், அதைத் தன் திருவருளான சக்தியின் மூலமே தோற்றுவிப்பதால், அவன் மாயையால் பாதிக்கப்படாதவன். மோட்சம் அடையப்படவேண்டுமெனின், அதற்கு சிவனருள் இன்றியமையாதது. வீடுபேற்றின் பின், உயிர் ஈசனோடு இரண்டறக்கலக்காது. அது, இயல்பான தன் சிவமாம் தன்மையை அடைந்து பேரின்பத்தில் திளைத்திருக்கும். \n\nஆசான்கள்.\nவேதாந்தக் கண்ணோட்டத்தில் முக்கியமான பிரஸ்தானத்திரயம் எனும் மூன்று நூல்களில், பிரம்ம சூத்திரத்துக்கு சைவ சித்தாந்தப் பார்வையில் உரை எழுதிய ஸ்ரீகண்ட சிவாச்சாரியாரும், அப்பைய தீட்சிதரும் சிரௌத்த சித்தாந்திகளால் போற்றப்படுகின்றனர். சிவ பரத்துவத்தைக் கூறும் சுருதிசூக்திமாலை , ஹரிஹரதாரதம்மியம் முதலான நூல்களை எழுதிய ஹரதத்தரும் சிரௌத்தருக்கு முக்கியமான ஆச்சாரியர். அப்பையரால் எழுதப்பட்ட \"சிவார்க்கமணிதீபிகை\" எனும் பிரம்மசூத்திர உரை முக்கியமானது. வேதாந்தம் சார்ந்த இந்து மெய்யியல் தளத்தில், சைவத்துக்கு இடமளித்த முக்கியமான வகுப்பு, சிரௌத்த சைவமே ஆகும்.\n\nகொள்கைகள்.\nஇலிங்காயதர்கள் போல் இவர்களும் உடலில் இலிங்கத்தைத் தரித்துக் கொள்கின்றார்கள். இவர்கள் கொள்கைப்படி, ஒரு பெண்ணோ நாலாம் வருணத்தவனோ தீட்சை பெறுவதில் அல்லது, இலிங்கம் தரிப்பதில் மறுப்பு இல்லையெனினும், பெண்ணொருத்தி, ஒரு இலிங்கதாரியை மணந்தபின்னரே இலிங்கத்தைத் தாமும் தரிக்கமுடியும்; சூத்திரன் முழுமையாக தாவரவுண்ணி ஆன பின்னரே இலிங்கதாரணம் செய்யவேண்டும் என்பது இவர்தம் கொள்கை. சிரௌத்த சைவத்தை விரும்பி வரும் எவரையும் தாம் கோத்திரம், குலம் கொண்டு தள்ளிவிடுவதில்லை என்றும், அவர்களை சிவ தீட்சையளித்து ஏற்றுக்கொள்வதே வழமை என்றும் இவர்கள் கூறுகின்றனர். சிரௌத்த சைவன் ஒவ்வொருவனும் நாள்தவறாமல் சிவபூசை செய்தே ஆகவேண்டும். நேரத்தைப் பொறுத்து, ஒரு நாழிகையில் செய்யக்கூடிய \"இலகு\" பூசையோ, மணிக்கணக்கில் நீளும் \"மகா\"பூசையோ அவன் செய்யவேண்டும்.\n\nதற்போதைய நிலை.\nஏனைய சைவர்கள் போலன்றி, இந்நாட்களில் இவர்கள் மிகச்சிறிய குழுவாகவே உள்ளனர். 1995இல் நிறுவப்பட்ட \"\"சிவஞானலகரி\" எனும் அமைப்பு, சிரௌத்த சித்தாந்தத்தை சமகாலத்தில் வளர்ப்பதில் பெரும் பங்காற்றிவருகின்றது.\n\nமேலும் காண்க.\n- அப்பைய தீட்சிதர்\n- சிவ விதப்பொருமை\n\nவெளி இணைப்புகள்.\n- சிரௌத்த சைவம் வலைத்தளம்\n- ச்சிவாத்துவிதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88429"}, {"id": [124, 5], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "தத்துவ கருத்துக்கள்.\nபண்டைய கிரேக்கர்கள் \"alive\" என்ற வார்த்தைக்கு \"உயிருடன்\" என்ற வார்த்தையைப் பொருளாக (அர்த்தமாக) பயன்படுத்தினர், ஆரம்பத்தில் எஞ்சியிருந்த மேற்கத்திய தத்துவ பார்வையானது, ஆன்மா உடலின் வாழ்க்கைக்கு வழங்கியதாக நம்பப்பட்டது என்பதைக் குறிக்கிறது. ஆத்மாவானது உடல் வடிவம் இல்லாத உயிராக அல்லது ஆன்மீக \"மூச்சு\" என்று கருதப்பட்டது. பிரான்சிஸ் எம். கார்ன்ஃபோர்ட், பிந்தர் மேற்கோளிட்டு, மூட்டுகள் சுறுசுறுப்பாக இருக்கும்போது ஆன்மா தூங்குகிறது என்று கூறுகிறார், ஆனால் ஒருவர் தூங்கும்போது, ஆன்மா சுறுசுறுப்பாகவும், கனவுகளில் \"மகிழ்ச்சியோ அல்லது துக்கத்தோடும் அருகாமையில்\" வெளிப்படுத்துகிறது. \n\nஎர்வின் ரோஹ்ட் எழுதியது, ஆரம்பகால பித்தகோரையன் நம்பிக்கையின் படி உடலை விட்டு வெளியேறும் போது ஆன்மா உயிரற்றது, அது உடலுக்குத் திரும்புவதற்கான நம்பிக்கை இல்லாதால் ஹேடீஸ் எனும் கிரேக்க கடவுளுக்குள் விடைபெறுகிறது என்று எழுதியுள்ளார்.\n\nஅரிஸ்டாட்டில்.\nஅரிஸ்டாட்டில் (384 கி.மு. - 322 கி.மு.) இயற்கையாக ஒழுங்கமைக்கப்பட்ட உடலின் \"முதல் இயல்புநிலை\" ஆன்மா அல்லது பஷு (ψυχή) என வரையறுக்ககிறார். மேலும் இது உடலினின்றும் தனித்து இருத்தல் என்ற கருத்தை எதிர்க்கிறார். அரிஸ்டாட்டிலின் பார்வையில், உயிரினத்தின் முதன்மை செயல்பாடு அல்லது முழுமையான தன்மை அதன் ஆன்மாவாக அமைகிறது. உதாரணமாக ஒரு கண்ணின் முழு உண்மைத்தன்மை அதன் தனித்துவமான பார்த்தல் திறன் ஆகும் ( இதுவே அதன் நோக்கம் அல்லது இறுதி காரணம்) . மற்றொரு உதாரணம், ஒரு மனிதனின் முழு இயல்புத்தன்மையும் காரணத்துடன் ஒரு முழுமையான செயல்பாட்டு வாழ்வினைக் கொண்டதாகும். (மனிதாபிமானம் என்ற தகித்துவம் மனிதனில் கானப்படுதல்) அரிஸ்டாட்டில் கருத்துப்படி ஆத்மா என்பது ஒரு முழுமையான இயல்பின் வடிவம் மற்றும் பொருளின் அமைப்பாகும், இது அதன் முழுமையான செயல்பாட்டிற்காக போராடுவதற்கு அனுமதிக்கிறது. எந்தவொரு இயற்கை உயிர்களின் செயல்பாட்டிற்கும் வடிவம் மற்றும் விபரம் இடையிலான அமைப்பு அவசியம். உதாரணமாக இல்லம் என்பது மனிதர்களின் குடியிருக்கும் விட்டினைக் குறித்தாலும் அதனை அமைக்க செந்கல், மரம் போன்ற பொருட்களின் பங்கும் இன்றியமையாததாகிறது. இயல்பான மனிதர்களில், இயல்பின் இந்த ஆதாரம் தன்னளவில் இருப்பது. அவர் ஆன்மாவின் திறன்களை உரையாற்றும்போது அரிஸ்டாட்டில் இந்தப் புள்ளியை விளக்குகிறார்.\n\nஆன்மாவின் புலங்கள்.\nஆன்மாவின் புலங்களாக, ஊட்டச்சத்து, இயக்கம் (விலங்குகளில் முதன்மையானது), காரண காரியமறிதல் (மனிதப் பண்புகள்), உணர்தல் (சிறப்பு, பொது மற்றும் எதேச்சையான) மற்றும் முன்னர் பயன்படுத்தும் போது ​​உயிருடன் இருக்கும் தன்மை \"இரண்டாவது\" இயல்மையை கட்டமைக்கும் திறனாகும். உதாரணமாக தூங்கிக் கொண்டிருப்பரை நம்மால் எழுப்ப முடியும். ஆனால் இறந்த ஒரு சடலத்தை எழுப்ப இயலாது.\n\nகி.பி 350 ல் எழுதப்பட்ட \"டி அனிமா\" (ஆன்மாவின் மீது) என்ற ஆரிஸ்டாட்டிலின் புத்தகத்தில் ஆன்மா பற்றிய கலந்துரையாடல் காணப்படுகிறது. ஆத்மாவின் அழியாமையைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் பிளாட்டோவின் கருத்துகளுக்கு மாறுபட்டதாக மூன்றாவது புத்தகத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் ஒரு சர்ச்சை காணப்படுகிறது. இந்த உரையில் இரண்டு விளக்கங்களும் வாதிடலாம், ஆன்மா மொத்தமாக மனிதனாக கருதப்படலாம் மற்றும் \"செயலில் அறிவாற்றல்\" அல்லது \"செயலில் உள்ள மனப்பான்மை\" என்று அழைக்கப்படும் ஒரு பகுதி அழிவற்ற மற்றும் நித்தியமானது என்று கூறப்பட்டுள்ளது. சர்ச்சையின் இரு பக்கங்களிலும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் இறுதி முடிவுகளைப் பற்றி நிரந்தர கருத்து வேறுபாடு இருப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது, ஏனெனில் வேறு எந்த அரிஸ்டாட்டில் உரை இந்த குறிப்பிட்ட புள்ளியைக் கொண்டிருக்கவில்லை என்ற \"டி அனிமா\"வின் இந்த பகுதி தெளிவற்றது.\n\nமதப் பார்வைகள்.\nபுத்த மதம்.\nபுவியிலுள்ள அனைத்தும் ஒரு தொடர்ச்சியான மாறிலிகளாக எவற்றுக்கும் நிரந்தர நிலை இல்லாத தன்மையை வலியுறுத்தி புத்தமதம் போதிக்கிறது. இது பிரபஞ்சத்தில் வேறு எதனையும் விட மனிதர்களுக்கு பொருந்தும். இவ்வாறு, மனிதனுக்கு நிரந்தரமான சுயவிவரம் இல்லை அனத்தா உடன்படிக்கையின்படி (பாலி, சமஸ்கிருதம்: அனாத்மம்) இந்த கோட்பாட்டின் படி - \"சுயமில்லாத\" அல்லது \"ஆன்மா இல்லாத\" - என்ற வார்த்தைகள் \"நான்\" அல்லது \"என்னை\" என்ற எந்த நிலையான விபரத்தையும் குறிப்பிடவில்லை. அவை எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உட்பொருளைக் குறிப்பிடுவதற்கு அனுமதிக்கும் எளிதான வசதியான சொற்களாக அறியப்படுகிறது. \n\nஅனத்தா கோட்பாடு ஒரு வகையான பொருள்முதல்வாதம் அல்ல. புத்தமதம் \"அத்தியாவசிய\" உண்ம உரு இருப்பை மறுக்கவில்லை, அது (குறைந்தபட்சம் பாரம்பரியமாக) மனநிலை இருந்து பொருண்மை உடல்நிலைகளை வேறுபடுத்துகிறது. ஆன்மா அல்லாத என்ற பொருள்படம் சமசுகிருதச் சொல்லான அனத்தா மொழிபெயர்ப்புகளின் போது குழப்பத்தைத் தரலாம். \"ஆன்மா\" என்ற வார்த்தை வெறுமனே மரணத்திற்குப் பின் தொடரும் உயிரினங்களில் ஒரு உறுதியான கூறுபாட்டைக் குறிப்பதால் புத்த மதம் ஆன்மாவின் இருப்பை மறுப்பது இல்லை. பௌத்த போதனையானது ஒரு நிரந்தர, நித்தியமான சுயத்தின் ஒரு கருத்தாகும், அது உணர்ச்சி, சமூக மற்றும் அரசியல் மட்டங்களில் மனித முரண்பாட்டின் காரணங்களில் ஒன்றாகும். புத்த மதத்தில் ஆன்மா பற்றிய ஒரு புரிந்துணர்வு மனித நிலையை பற்றிய துல்லியமான விளக்கத்தை அளிக்கிறது, மேலும் இந்த புரிதல் இம்மை பற்றிய நம் விருப்பத்தை சமாதானப்படுத்த அனுமதிக்கிறது.\n\nஇந்து மத்ததில் ஆன்மா.\nஇந்து மதத்தில், சமஸ்கிருத வார்த்தைகள் மிகவும் நெருக்கமாக ஆன்மாவைக் குறிக்கின்றன, அவை ஜீவா, ஆத்மன் மற்றும் \"புருஷா\", அதாவது தனி நபரின் பொருள்.இந்து தத்துவத்தில், குறிப்பாக இந்து மதத்தின் வேதாந்தா பள்ளியில், ஆத்மா முதன்மையானது, தனி நபரின் சாராம்சத்தை அடையாளம் காணாமல் தனி நபரின் உண்மையான சுயம்.\n\nவிடுதலை (மோட்சம்) அடைவதற்கு, ஒரு மனிதர் சுய அறிவை (ஆத்மா ஜானா) பெற வேண்டும்,அதாவது தனது உண்மையான சுய மனம் (அத்மா) பற்றி உணர வேண்டும்.அது ஆழ்ந்த அல்லது தலைசிறந்த சுயம் அறிந்த பிராமணனுடன் ஒத்ததாக இருக்கிறது.இந்து மதத்தின் ஆறு பழங்குடிப் பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் ஆத்மா (ஆன்மா, சுய) இருப்பதாக நம்பபடுகின்றன, புத்தமதத்தோடு ஒப்பிடும் போது இதில் ஆன்மா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. புத்த மதத்தில் ஆன்மா அல்லது சுயம் இருப்பதாக நம்பபடவில்லை.\n\nஇந்து மதத்தின் அனைத்து முக்கிய மரபு சார்ந்த பள்ளிகளான - நியாயா, வைசேசிகா, சாம்க்யா, யோகா, மிமாம்சா, மற்றும் வேதாந்தாவிலும் (Nyaya, Vaisesika, Samkhya, Yoga, Mimamsa, and Vedanta) வேதங்கள் மற்றும் உபநிஷதங்களின் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு \"ஆத்மா என்பது உள்ளது\" என்று ஏற்றுக் கொள்கிறது.ஜெயின் மதமும் கூட இந்து மதத்தின் இந்த அனுமானத்தை ஏற்றுக்கொள்கிறது, இருப்பினும் அது ஆத்மா என்னும் சொல்லிற்கு அதன் சொந்த யோசனையையும் கொன்டுள்ளது.இதற்கு மாறாக சாவகம் என அழைக்கப்படும் உலகாயதம் என்னும் இந்தியாவில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு கடவுள், மாயை, பிறவிச்சுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது.\n\nசைன மதம்.\nசைன மதத்தில் தாவரம் அல்லது பாக்டீரியம் முதல் மனிதன் வரையிலான ஒவ்வொரு உயிரினங்களும் ஆன்மாவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதுவே சைன மதத்தின் தத்துவமாகக் கொண்டு ஆன்மாவை (ஜீவன்) அதன் தற்போதைய நிலையில் இரு அடிப்படைகளாகப் பிரிக்கப்படுகின்றன. \n- முக்திபெற்ற ஆன்மா -இவ்வகை ஆன்மாக்கள் முக்தி அல்லது மோட்சம் அடைந்த ஆன்மாக்களாகும். எனவே மீண்டும் வாழ்க்கை சுழற்சியின் அங்கமாக வருவதில்லை.\n- முக்தி பெறா ஆன்மா- எந்தவொரு உயிரினத்தின் ஆன்மாவும் பின்வரும் 4 வடிவங்களின் வாழ்க்கைச் சுழற்சியில் பிணைக்கப்பட்டிருக்கும்\n1. மனுஷ்ய கதி (மனிதர்கள்) மனிதர்கள்\n2. தேவ கதி (வானியல்) மனிதர்கள்.\n3. திர்யஞ்ச கதி (விலங்கு) மனிதர்கள்.\n4. நரக்க கதி (நரக) மனிதர்கள்\nஇப்பொழுதுவரை ஆன்மாவானது சம்சாரா (திரும்ப நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சி) விலிருந்து விடுவித்துக்கொள்ள வில்லை. அவை மேற்கண்ட பல்வேறு வகை உடலினுள் அவர்கள் செய்த கருமம் (செயல்கள்) அடிப்படையில் பிணைத்துக்கொள்கின்றன. சைன மதத்தின் கருத்துப்படி ஆன்மாவிற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை ஆகையால் அது இயற்கையில் நித்தியமானது மற்றும் விடுதலை (மோட்சம்) பெறும் வரை ஆன்மா தன் வடிவத்தை மாற்றிக்கொண்டிருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15445"}, {"id": [124, 6], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "சமயத்துக்குரிய மெய்யியல் எச்சமயம் பற்றி மெய்யியற் பார்வையைக் கொண்டுள்ளதே அச்சமயத்தை மட்டுப்படுத்தியதாகவே தன் மெய்யியற் பார்வையையும் கொண்டுள்ளது. ஆனால் சமய மெய்யியல் பொதுவாக சகல சமயங்களின் மெய்யியலையும் ஆராய்கிறது. எ.கா: சமயத்துக்குரிய மெய்யியல் குறித்த சமயத்தின் கடவுள் இருப்புப் பற்றிய தன் மெய்யியலை வெளிப்படுத்த, சமய மெய்யியல் கடவுள் இருக்கின்றாரா என்ற ஆய்வை கொண்டு காணப்படுகின்றது. \n\nஒவ்வொரு சமயமும் வேறுபட்ட மெய்யியலைக் கொண்டுள்ளது. அவ்வகையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:\n- இசுலாமிய மெய்யியல்\n- இந்து மெய்யியல்\n- கிறித்தவ மெய்யியல்\n- பெளத்த மெய்யியல்\n- யூத மெய்யியல்\n\nஇவற்றையும் பார்க்க.\n- சமய மெய்யியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64344"}, {"id": [124, 7], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "பரப்பிரம்மனே படைத்தல், காத்தல், மறைத்தல் எனும் முத்தொழில்களுக்கும் காரணமானவன் என்று போற்றப்படுகிறார்.\nமேலும் பரப்பிரம்மன் \"சத் சித் ஆனந்த\" (முழு ஞான வடிவாக) இருப்பவர் என்றும் வர்ணிக்கப்படுகிறார்.\nஉபநிடதங்கள் நிர்குண பரப்பிரம்மதை ஞானத்தால் மட்டும் அறிவதின் மூலம் மனநிறைவு, ஜீவ முக்தி மற்றும் விதேக முக்தி கிட்டும் என முடிவாகக் கூறுகிறது \nசிலர் இதனை வேறு மாதிரியும் கூறுவர்.அதாவது இந்த பிரபஞ்சம் தோன்ற காரணமான செயல் நடத்தையை குறிக்கிறது. பர என்றால் ஆதி என்றும் அர்த்தம். ஆகவே பரப்பிரம்மன் என்பது இந்த பிரம்மம் தோன்ற காரணமான இருந்த காரணியை குறிக்கிறது.\n\nபெயர்க் காரணம்.\n\"பர\" எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு மேலானது அல்லது மேலானவர் என்று பொருள். பிரம்மன் எனும் சொல்லிற்கு அனைத்து அண்டங்களையும், அனைத்து உயிரினங்களையும் படைத்து, காத்து, பின்னர் தன்னில் மறைத்து கொள்ளும் இயல்பு கொண்ட அனைத்திற்கும் மேலான இறைவனை பரப்பிரம்மம் என்பர். \n\nஅத்வைத பரப்பிரம்மன்.\nபரப்பிரம்மன் எனும் சொல் வழக்கம் துவக்க கால அத்வைத வேதாந்த சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளது. அத்வைதம் கூறும் பரப்பிரம்மன், என்றும் மாறாதவன், பிறக்காதவன், வடிவமற்றவன், இரண்டற்றவன், அழிவற்றவன், எக்குணங்களும் அற்றவன் (நிர்குணமானவன்) அல்லது குணங்கள் அற்ற நிர்குண பிரம்மன் ஆவார் . நிர்குண பிரம்மனை ஞான யோகத்தால் மட்டுமே அறிந்து அடைய இயலும். \n\nவைணவ சமயப் பரப்பிரம்மன்.\nவைணவ சமயத்தினர் வடிவமும், குணங்களும் கொண்ட விஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால் அல்லது கிருஷ்ணரை பரப்பிரம்மனாக வழிபடுகின்றனர். \n\nசைவ சமயப் பரப்பிரம்மன்.\nசைவ சமயத்தில் மாயையுடன் கூடிய பிரம்மனை சிவபெருமான் என்று அழைப்பர். சைவ சமயப் பரப்பிரம்மன் சச்சிதானந்த (சத் சித் ஆனந்த) மயமானவன். சிவனும் சக்தியும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்த, மாயையின் தன்மையான சக்திக்கு தனது உடலில் சரிபாதி இடம் அளித்தவர் சிவபெருமான்.\n\nஇதனையும் காண்க.\n- பிரம்மம்\n- ஆத்மா\n- நாராயணன்\n- வேதாந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_92181"}, {"id": [124, 8], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "சமூகத்தின் மீதான தாக்கம்.\nஐயம், செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்போ அல்லது ஏதாவது கருமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்போ தாமதிப்பதற்கு ஊக்குவிக்கிறது. ஐயம், நம்பிக்கையின்மைக்கும், எற்றுக்கொள்ளாமல் விடும் தன்மைக்கும் இட்டுச் செல்வதால் அது முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல், ஒழுக்கம், சட்டம் போன்றவை, தனிப்பட்டவர்களைப் பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுப்பதில் ஐயத்துக்கு பெருமளவு முக்கியத்துவத்தை அளிக்கின்றன. இதனால், சான்றுகளைக் கவனமாக ஆராய்வதற்காக விரிவான எதிர்வாத வழிமுறைகளை அவை கையாளுகின்றன. சமூக மட்டத்தில் ஐயம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. இது இன்னொருவர் அல்லது குழுவினர் மீது குற்றஞ்சாட்டும் இயல்பு கொண்டது. அறிவொளிக் காலத்தில் இருந்து மேற்கத்திய சமூகங்களில், மரபுக்கும், அதிகாரத்துக்கும் எதிராக இவ்வகையான நிலைப்பாடு வளர்ந்து வந்துள்ளது.\n\nஉளவியல்.\nஐயத்துக்கான மூலம் தன்முனைப்பு வளர்ச்சியடைகின்ற பிள்ளைப்பருவக் காலத்தில் உள்ளதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். பிள்ளைப்பருவ அனுபவங்கள் அவர்களுடைய மனத்தில் ஒருவருடைய வல்லமை குறித்தும், அடையாளம் குறித்தும்கூட ஐயங்களை உருவாக்கக்கூடும். ஐயத்துக்கான காரணிகளை எதிர்கொள்ளுவதற்காக அறிதிறன் சார்ந்தனவும், ஆன்மீகம் சார்ந்தனவுமான பல்வேறுபட்ட அணுகுமுறைகள் உள்ளன. நடத்தைசார் மருத்துவ முறையில், ஒருவர் ஐயத்துக்கான உண்மையான அடிப்படைகள் உள்ளனவா எனத் தன் மனதையே கேட்டுக்கொள்ளும் சோக்கிரட்டிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. புத்த மதம் இதற்கு மாறுபாடான கருத்தை முன்வைக்கிறது. இது கூடிய மறைபொருளான அணுகுமுறை. ஒருவரால் உணரப்படுகின்ற அவருடைய இறந்தகாலம், எதிர்காலம் என்பவற்றுடன் பிணைந்துள்ள எதிர்மறையான ஒன்றே ஐயம் என்று புத்த சமயம் கூறுகிறது. தனிப்பட்டவர்கள் தமது வரலாற்றிலிருந்து விடுபடுவதே ஐயத்தில் இருந்து விடுபடுவதற்கான வழி என்பது பௌத்தத்தின் கருத்து. தியானத்தின் மூலம் இதை அடையமுடியும் என்கிறது அது.\n\nஇறையியல்.\nகடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து ஒருவர் முடிவு செய்ய முடியாது என்று கூறும் அறியொணாவியம் அல்லது அறியொணாவாதத்திற்கு, இறைவன் இருக்கிறாரா என்ற ஐயமே அடைப்படையாக இருக்கிறது. இது போலவே பிற ஐயவாதக் கருத்துக்களான பைரோவிய ஐயவாதம் போன்றவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது ஐயமே. பைரோவிய ஐயவாதம், இந்த விடயத்தில் சாதகமான முடிவு எடுக்காமல் எதிர்மறையான நிலையிலேயே நிற்கிறது. இறைவனின் இருப்பின் மீது ஐயம் இருப்பது ஏதாவதொரு மதத்தைக் கைக்கொள்வதற்கு வழிவகுப்பதும் உண்டு. பசுக்காலின் பிணையம் எனப்படும் கொள்கை இதற்கு எடுத்துக்காட்டு. இக்கொள்கைப்படி, கடவுள் இருந்தால், அவரை நம்புவதன் மூலம் அதற்காகச் சொல்லப்படும் நன்மைகள் அனைத்தும் கிடைக்கிறது. இல்லை என்றால், நம்புவதன் மூலம் இழப்பது அதிகம் இல்லை. எனவே ஐயப்பாடு இருந்தாலும் நம்புவதால் நட்டம் இல்லை என்பதே இக் கொள்கையின் கருத்து. சில இறையியல் கொள்கைகளின் மீதான ஐயம் அந்த இறையியல் பிரிவின் முழு நம்பிக்கைகளையுமே கேள்விக்கு உள்ளாக்குவது உண்டு. அதே வேளை, அப்பிரிவின் சில கொள்கைகளில் மட்டும் ஐயப்பாடு இருக்கும் போது முரண்பாடுகள் ஏற்பட்டுப் புதிய பிரிவுகளும் தோன்றுவதைக் காணலாம். பாப்பாண்டவரின் அதிகாரத்துக்கு எதிராகப் புரட்டசுத்தாந்த மதம் உருவானதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.\nஐயம், ஆழமான நம்பிக்கைக்கு வழிகாட்டுவது என்பது அப்போசுத்தலர் தாமசின் கதையின் மையக் கருத்து. எல்லா அறிவியல்களைனதும், அதுபோல இறையியலினதும் தொடக்கப் புள்ளியும், முக்கியமான கொள்கையும் வழிமுறைப்பட்ட ஐயம் மட்டுமன்றி நேர் ஐயமும் ஆகும் என்பது சார்ச் ஏர்மெசு (Georg Hermes) என்பவரது கருத்து. ஒருவர் நியாயமான அடிப்படைகளில் உண்மை என்று உணர்பவற்றை மட்டுமே நம்பமுடியும் என்றும், அத்தோடு திருப்திப்படக்கூடிய நியாயங்களுக்கான அடிப்படைகளைக் காணும்வரை தொடர்ச்சியாக ஐயப்படுவதற்குரிய துணிச்சல் ஒருவருக்கு இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்..\n\nசரென் கியேர்க்கார்ட் (Søren Kierkegaard) போன்ற கிறித்தவ இருப்பியல்வாதிகள், ஒருவர் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பதற்கு அவர் கடவுள் குறித்த அவரது நம்பிக்கைமீது ஐயமும் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். சான்றுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் சிந்தனையில், ஐயப்படுவது அறிவுசாந்த ஒரு பகுதி என்பதும், அவ்வாறு இல்லாவிடில் நம்பிக்கைக்கு உண்மையான பொருள் இருக்காது என்பதும் அவர்களுடைய கருத்து.\n\nஆனாலும், பல சமயங்களைப் பொறுத்தவரை ஐயத்துக்கு இடம் இல்லாத கடவுள் நம்பிக்கை அடிப்படையானது.\n\nசட்டம்.\nஎதிர்வாத நீதி முறைமையின் கீழ், பெரும்பாலான குற்றவியல் வழக்குகளில், குற்றஞ் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நியாயமான ஐயத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட வேண்டும். \"மெய்ப்பிக்கும் பொறுப்பு\" எனப்படும் கொள்கையின் படி இப்பொறுப்பு வாதி தரப்பினரைச் சாரும். அதாவது, நியாயமான ஆள் ஒருவரின் மனத்தில் எதிர்வாதி குற்றம் செய்தார் என்பதில் எவ்வித ஐயமும் தோன்றாத வகையில் அரசு தரப்பு சான்றுகளை முன்வைக்கவேண்டும். எழுப்பப்படும் ஐயம் நியாயமான ஆள் ஒருவரின் நம்பிக்கையில் தாக்கத்தை விளைவிக்கும்படி இருந்தால், நீதிச் சபையினர் நியாயமான ஐயத்துக்கு அப்பால் திருப்தியடைய மாட்டார்கள். பொதுவாக, குறிப்பிட்ட அதிகார எலைக்கு உட்பட்ட சட்டங்கள் \"நியாயமான\", \"ஐயம்\" ஆகிய சொற்களின் சொற்பொருள்களுக்குத் துல்லியமான வரைவிலக்கணம் தருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53723"}, {"id": [124, 9], "question": "<Query> அல்லது \"இரண்டன்மை\" (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.", "document": "சுருவாசோ கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு குன்றின் அடிப்பகுதியில், பத்தாங் செலோ குளக் கரையிலிருந்து இரண்டு மீற்றர் தள்ளி இக்கல்வெட்டு காணப்படுகிறது. மேற்படி குன்றிலிருந்து பார்த்தால் எப்பக்கமும் வயல்களும் வாய்க்கால்களுமே தென்படும். ஆங்காங்கே கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த \"சுருவாசோ கல்வெட்டு\" ஆகும். இக்கல்வெட்டின் ஒரு பகுதி பண்டைய மலாயு மொழி எழுத்துக்களாலும், மறு பகுதி தமிழ் எழுத்துக்களாலும் எழுதப்பட்டுள்ளது. ஆதித்திய வர்மன் வெறுமனே தனது காட்டு வளத்திலும் சுரங்கங்களிலும் தங்கியிருக்காமல், விவசாயத்தின் மூலம் மக்களை வளப்படுத்த வேண்டும் என்னும் நோக்கிலேயே அங்கு வாய்க்கால்களை அமைத்திருப்பது அவற்றின் மூலம் தெரிய வருகிறது.\n\nகல்வெட்டு வாசகம்.\nசுருவாசோ கல்வெட்டிலுள்ள மலாயு மொழி எழுத்துக்களின் மூலம் கூறப்படுவதாவது, எப்போதும் நெல் வளத்தில் குன்றாத நந்தன ஸ்ரீ சுராவாசாவுக்கு நீர் பாய்ச்சத் தேவையான கால்வாய்களை அமைப்பதை ஆதித்திய வர்மன் நிறைவு செய்தான் என்பதும், அவ்விடத்தில் கால்வாய்களை அமைப்பது அதற்கு முன்னர் ஆதித்திய வர்மனின் மாமாவான அகரேந்திர வர்மன் என்பவரால் செய்யப்பட்டது என்பதும் ஆகும்.\n\nஅக்கால மினங்கபாவு மரபின்படி மாமாவிடமிருந்து மருமகனுக்கோ அல்லது மருமகளுக்கோ வாரிசுரிமை ஏற்படுவது இருந்ததென்பதை \"உலி கொசோக்\" உறுதிப்படுத்துகின்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48587"}]
[{"id": [129, 0], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "இறைச்சி என்பது நீர், புரதம், மற்றும் கொழுமிய மூலக்கூறுகளால் ஆனது. முன்பு இது பச்சையாக உண்ணக்கூடியதாக இருந்தாலும் பொதுவாக பல்வேறு வழிமுறைகளில் சமைத்த பின்னரோ அல்லது பதப்படுத்தியோ உண்ணப்படுகிறது. சமைக்கப்படாத இறைச்சியானது சில மணி நேரத்தில் கெட்டு அல்லது அழுகி விடும். சில நாட்களாயின் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை இறைச்சியில் பெருகி அதை அழித்துவிடும்.\n\nபெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புத் தசைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கொழுப்பு மற்றும் மற்ற தசைகளைக் குறிக்கும். ஆனாலும் உண்ணக்கூடிய எலும்பு சாராத ஊணுறுப்புகளையும் இச்சொல் குறிக்கிறது. பொதுவாக இறைச்சி என்ற சொல் பாலூட்டி வகை விலங்குகளின் (பன்றி, கால்நடை விலங்குகள், ஆடு) இறைச்சியை மனித இனம் நுகர்வுக்காக பயன்படுத்துவதை குறிப்பதாகக் கருதப்பட்டாலும் மீன், மற்ற கடல் உணவுகள், கோழியினங்கள் மற்றும் மற்ற விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்தே இறைச்சி என அழைக்கப்படுகிறது. \n\nவரலாறு.\nமுந்தைய மனிதர்களின் உணவில் கணிசமான விகிதத்தை இறைச்சி கொண்டிருந்ததாக தொல்லுயிரியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. பண்டைய வேட்டையாடிகள் மற்றும் இறைச்சி சேகரிப்பாளர்கள் அமைப்பு ரீதியான வேட்டையாடும் முறைகளைக் கொண்டு பெரிய விலங்குகளான காட்டெருது மற்றும் மான் போன்றவற்றை இறைச்சிக்காக நம்பியிருந்தனர். \n\nபனியுகத்தின் கடைசிக்கட்டங்களில் (கி.மு 10,000) விலங்குகளை மனித இனம் பழக்கப்படுத்துதல் செயல் நிகழ்ந்ததற்கான தடயங்கள் நமக்கு கிடைக்கின்றன. திட்டமிடப்பட்ட அமைப்பியல் ரீதியான இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக விலங்குகளை வளர்த்தல் மற்றும் அவற்றைப் பெருக்குதல் போன்ற செயல்முறைகள் கடைபிடிக்கப்பட்டன. ஆரம்பகால நாகரிகங்களின் வளர்ச்சியுடன் தொடர்புடைய இந்த முறைகளே தற்பொழுதும் மனித இனம் இறைச்சிக்காக நம்பி இருக்கும் மூல ஆதாரமாகும்.\n\n- மேற்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செம்மறியாடு, கி.பி.மு 8 ஆவது ஆயிரமாவது ஆண்டின் முற்பகுதியிலிருந்தே, குடியேறிய விவசாயத்தை நிறுவுவதற்கு முன்னர் நாய்களின் உதவியுடன் வளர்க்கப்பட்டிருந்தது. கி.மு. 3500- 3000 ஆண்டு வாக்கில் பழங்கால மெசொப்பொத்தேமியா மற்றும் எகிப்தில் பல்வேறு செம்மறி ஆட்டினங்கள் தோன்றின. உலகில் தற்போது, 200 க்கும் மேற்பட்ட செம்மறி ஆட்டினங்கள் உள்ளன.\n\n- கி.மு 5000 ஆண்டு வாக்கில் மெசொப்பொத்தேமியாவில் குடியேற்ற விவசாயம் தொடங்கியதற்குப் பின் கால்நடை வளர்ப்பு துவங்கியது. கி.மு 2500 பல்வேறு கால்நடை இனங்கள் தோன்றின. தற்போதைய கால்நடை இனங்கள் அழிந்துவிட்ட ஐரோப்பிய கால்நடையான (\"Bos taurus (European cattle)\") திமில் இல்லா இனம் மற்றும் இந்திய மாட்டினங்களின் (\"Bos taurus indicus (zebu)\") வழிவந்தவைகளாகும். மாட்டிறைச்சி கால்நடைகளின் இனப்பெருக்கம், கால்நடை உற்பத்திக்காக கால்நடை வளர்ப்புக்கு ஏற்றதாக மாடுகள் உற்பத்தி அல்லது விலங்குகளின் பயன்பாட்டிற்காக கால்நடைகளை உற்பத்தி செய்வது, 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கியது.\n\n- காட்டுப் பன்றிகளிலிருந்து வீட்டுப் பன்றிகள் தோன்றியதற்கான ஆதாரங்களை, நவீனகால ஹங்கேரியிலும், ட்ராய் நகரத்திலும் சுமார் கி.மு. 2500 எரிக்கோ மற்றும் எகிப்திலிருந்து வந்த மண்பாண்டங்களில் காட்டு பன்றிகளின் சித்திரங்கள் வெளிப்படுத்துகின்றன. . கிரேக்க-ரோமன் காலங்களில் பன்றி இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பன்றித் தொடை இறைச்சிகள் ஆகியவை வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருந்தன. குறிப்பிட்ட இறைச்சி உற்பத்திக்காக மிகவும் பொருத்தமான இறைச்சியை உற்பத்தி செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், பன்றிகள் தீவிரமாக வளர்க்கப்படுகின்றன.\n\nஇது தவிர பிற விலங்குகளும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன அல்லது வளர்க்கப்படுகின்றன. இறைச்சி நுகர்வானது கலாச்சாரம், பாரம்பரியம், விலங்குகளின் கிடைக்கக்கூடிய தன்மை போன்ற காரணிகளால் வேறுபடுகின்றன. மேலும் வருமானம் போன்ற காரணிகளும் இறைச்சி நுகர்வு நாட்டிற்கு நாடு வேறுபடுவதற்கான காரணிகளாக விளங்குகின்றன. \n\n- குதிரை இறைச்சி பொதுவாக பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உணவாக உண்ணப்பட்டன. குதிரை மற்றும் கலைமான் போன்ற பெரிய அளவிலான விலங்குகள் கடை பழங்காலத்தில் (\"late Paleolithic\") மேற்கு ஐரோப்பாவில் வேட்டையாடப்பட்டன.\n\n- நாய் இறைச்சி சீனா, தென் கொரியா, மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் உண்ணப்படுகின்றன. சில வேளைகளில் துருவப் பிரதேசங்களில் நாய் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. வரலாற்று ரீதியாக ஹவாய், Japan, ஜப்பான், சுவிச்சர்லாந்து, மற்றும் மெக்சிக்கோ உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பரவலாக உண்ணப்பட்டிருக்கின்றன.\n\n- பூனை இறைச்சி தெற்கு சீனா, பெரு, மற்றும் சில வேளைகளில் வட இத்தாலி போன்ற இடங்களில் உண்ணப்பட்டிருக்கின்றன.\n\n- அந்தீசு மலைத்தொடரில் கினியா பன்றிகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டன.\n\nஜப்பான், அலாஸ்கா, சைபீரியா, கனடா, பரோயே தீவுகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, புனித வின்சென்ட்டு மற்றும் கிரெனடீன்கள் தீவு மற்றும் இந்தோனேசியாவில் உள்ள இரண்டு சிறிய சமூகங்கள் ஆகியவற்றில், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள், அவற்றின் ஒரு பகுதி சதைகளுக்காக வேட்டையாடுகின்றன.\n\nநுகர்வு.\nஇறைச்சி நுகர்வு உலகளவில் மாறுபடுகிறது. மேலும் கலாச்சார அல்லது மத முன்னுரிமைகள், பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றைப் பொறுத்தும் இறைச்சி நுகர்வு அளவுகள் மாறுபடுகிறது. பொருளாதார, சுற்றுச்சூழல், சமய அல்லது உடல்நலக் கூறுகள் காரணமாக சைய உணவை உட்கொள்பவர்கள் போன்ற காரணிகள் இறைச்சி உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றோடு தொடர்பு கொண்டுள்ளன.\n\nஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வுகளின் படி, 1990 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெள்ளை மாமிசத்தின் ஒட்டுமொத்த நுகர்வு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, கோழி இறைச்சி கிலோ ஒன்றுக்கு 76.6% மற்றும் பன்றி இறைச்சி 19.7% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், மாறாக, மாட்டு இறைச்சி 1990 ல் 10.4 கிலோகிராமில் (23 பவுண்டு) இருந்து 2009 ஆம் ஆண்டில் 9.6 கிலோகிராம் (21 பவுண்டு) ஆக குறைந்துள்ளது.\nஆட்டிறைச்சி நுகர்வு.\nபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) - ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் உலகளவில் ஆட்டிறைச்சி உற்பத்தி மற்றும் நுகர்வு பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு \n\n1. – per capita\n2. –\n3. –\n4. –\n5. –\n\nபண்புகள்.\nஎல்லாத் தசைத் திசுக்களும் புரதச் சத்து மிக்கவை. மேலும் இன்றியமையாத அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளன. இத்திசுக்கள் குறைந்த காபோவைதறேற்றுக்களையே கொண்டுள்ளன. இவற்றில் உள்ள கொழுப்புச்சத்தானது எந்த விலங்கின் இறைச்சி என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- தவளைக்கால் இறைச்சி\n- நாய் இறைச்சி\n- கங்காரு இறைச்சி\n- மாட்டிறைச்சி\n- மாமிசக்கறிகள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6518"}, {"id": [129, 1], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பேரேரிகள்\n- அமெரிக்கப் பேரேரிகள்\n- தமிழக ஏரிகள்\n\nவெளியிணைப்புகள்.\nபூமியில் 11.7 கோடி ஏரிகள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_2549"}, {"id": [129, 2], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "ஐதரசன் தனிம வரிசை அட்டவணையில் முதல் தொகுதி, முதல் வரிசையில், முதல் தனிமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது தனிம வரிசை அட்டவணையிலேயே எடை குறைந்த தனிமமாகும். இது குறைந்த எடை உடையதால் வளிமண்டலத்தில் விரவி உள்ளதாலும் இதன் தூய்மையான வடிவத்தை காண்பது அரிது, H. தூய்மையான ஐதரசன் (H) காற்றிலுள்ள ஆக்சிசனோடு (O) எரியும்போது  நீர்  (HO) மூலக்கூறுகள் உருவாகும் அதனுடன் ஆற்றலும் வெளிப்படும். அதை கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கூறலாம்.\n(இவ்வினையில் ஐதரசன் தூய ஆக்சிசனோடு அல்லாமல் வளிமண்டல காற்றுடன் வினைபுரிந்தால் நீர் மூலக்கூறுகளுடன் சிறிதளவு நைட்ரசன் ஆக்சைடுகளையும் கொடுக்கும்.) \n\nஉற்பத்தி .\nஇயற்கையில் ஐதரசன் தூய்மையாக கிடைப்பதில்லை எனவே தொழிற்சாலைகள் மூலம் செயற்கையாக உற்பத்தி செய்ய அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டியுள்ளது.  ஐத்ரசனை மின்னாற்பகுப்பு , நீராவிய மெத்தேன் மறுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உற்பத்தி செய்யலாம். மின்னாற்பகுப்பு முறையில் குறிப்பிட்ட மின்னழுத்தத்தில் (நேர், எதிர்) மின்வாய்களில் மின்னாற்றலை செலுத்தி நீரிலிருந்து தூய்மையான ஐத்ரசனையும் ஆக்சிசனையும் பிரித்தெடுக்கலாம். இந்த முறை மூலம் ஐத்ரசனை மிகக்குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் எளிமையான முறையாகும். நீராவிய மெத்தேன் மறுவாக்க முறை என்பது மீத்தேனிலிருந்து ஐத்ரசனை உற்பத்தி செய்யும் வழிமுறையாகும், இது தற்போதுள்ள ஒரு முன்னணி வழிமுறை. எனினும் இம்முறை மூலம் ஐத்ரசனை உற்பத்தி செய்யும்போது பக்க விளைபொருட்களாக கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற உலக வெப்பமயமாக்கலுக்கு காரணமான பச்சை வீடு வாயுக்கள் வெளியிடப்படுகிறது.\n\nஆற்றல் தேக்கி .\nஐதரசன் ஒரு ஆகச்சிறந்த ஆற்றல் தேக்கி. இதனை ஒரு எரிபொருள் கலனில் செலுத்தி மின்சாரம், வெப்பத்தை உருவாக்கலாம் அல்லது எரித்து உள்ளெரி பொறி இயந்திரத்தை இயக்கலாம். இவ்விரண்டு செயல்களிலும் ஐதரசன் ஆக்சிசனுடன் இணைந்து நீர் மூலக்கூறுகளை உருவாக்குகிறது.\n\nமின்னாற்பகுப்பு மூலம் தூய்மையான ஐத்ரசனையும் ஆக்சிசனையும் நீரிலிருந்து உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட ஐதரசன் எரிபொருள் கலனில் எரிபொருளாக பயன்படுத்தலாம். \n\nபயன்கள் .\nஐதரசன் எரிபொருள் விண்வெளிக்கலனை உந்த, மகிழுந்து, படகுகள், வானூர்திகள், கையடக்க/நிலையான  எரிபொருள் கலன்கள்  உள்ளிட்டவைகளுக்கு ஆற்றலை கொடுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது. ஐத்ரசனை அதி அழுத்த அல்லது தாழ்வெப்ப உருளைகளில் சேமித்து வைப்பது என்பது மிகக்கடினம் என்பதால் அதனை மகிழுந்துகளில் எரிபொருளாக பயன்படுத்த சிக்கல் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70969"}, {"id": [129, 3], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "கணக்கிடும் முறை.\nஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே கணைக்கில் கொள்ளப்படும், பழையப் பொருட்கள் விற்பனையை கணக்கில் கொள்ளாது. ஒரு பொருள் நுகர்வோரை அடையும் முன் சந்தையில் பெறப்படும் இறுதி விலையை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். அதாவது சில்லரை விற்பனை விலை, இடைத்தரகர் விற்பனை விலை கொள்முதல் விலை முதலிய விலைகளை எடுத்துக்கொள்ளாது\n\nமொத்த தேசிய உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி) + (வெளிநாட்டு வரவு - வெளிநாட்டு செலவு)\n\n- \"வெளிநாட்டு வரவு\" என்பது இந்நாட்டினர் செய்த வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பெற்ற வெளிநாட்டு ஊதியங்கள்\n- \"வெளிநாட்டு செலவு\" என்பது இந்நாட்டில் வெளிநாட்டினர் செய்த முதலீடுகள் மற்றும் பெற்ற இந்நாட்டு ஊதியங்கள்\n\nமொத்த உள்நாட்டு உற்பத்தி - மொத்த தேசிய உற்பத்தி வேறுபாடு.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட (பண்டம்/பணி) மதிப்பாகும். மொத்த தேசிய உற்பத்தி என்பது அந்நாட்டினர் உற்பத்தி செய்யப்பட்ட(பண்டம்/பணி) மதிப்பாகும். முன்னவை அந்நாட்டில் வெளிநட்டினார் செய்த உற்பத்தியை சேர்க்கும். பின்னவை வெளிநாட்டில் அந்நாட்டினர் செய்த வருமானத்தையும் சேர்க்கும்.\n\nபயன்பாடு.\nநாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கப் பயன்படும் ஒரு அளவீடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கணக்கிடுவதற்கு முன் ஐக்கிய அமெரிக்கா இதனைப் பயன்படுத்திவந்தது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- நிகர தேசிய உற்பத்தி\n- மொத்த உள்நாட்டு உற்பத்தி\n- நிகர உள்நாட்டு உற்பத்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_2534"}, {"id": [129, 4], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "தயாரிப்பு முறை.\n பன்றி கறியில் உப்பு, சர்க்கரை மற்றும் மசாலா ஆகியவற்றை தடவி மூன்று வாரங்கள் உலர வைக்க வேண்டும அல்லது அதன் முப்பது சதவீத எடை குறையும் வரைக்கும் உலரவைக்கவேண்டும்.பிரகு இதை சமைத்து சாப்பிட்டால் பன்றி கறியால் செய்யப்பட்ட மற்ற உணவு பொருட்களை விட இதன் சுவை மிகவும் இனிமையாக இருக்கும் சமைக்கும் பொழுதே பன்றி கறியில் இருக்கும் நெய் உருகி விடுவதால் இதனால் செய்யபடும் உணவுப் பொருட்கள் மிகுந்த சுவையளிக்கிறது.\nமேற்கோள்.\n 1. cotto Andrew(10 november 2010). \"Italy's Ultimate Answer to Bacon: Guanciale\"(http://www.salon com/2010/11/10/guanciale_bucatini_all_amatriciana_etc 2010).Salon .Retrieved9january 2017.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111930"}, {"id": [129, 5], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [129, 6], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "இவை பொதுவாக வெண்மை நிறம் கொண்டவையாகவும், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தோடும் காணப்படும். இவற்றின் 30 விழுக்காடு பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் இருக்காது.\nவளர்ந்த கிடா 25 கிலோ கிராம் எடையுடனும் பெட்டை 20 கிலோ கிராம் எடையுடனும் இருக்கும் .\n\n\n\n\n", "document_id": "ta_ta_124315"}, {"id": [129, 7], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "கிராமப்பிரியா கோழி இந்திய அரசால் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ஐதராபாத்தைச் சார்ந்த திட்டத்தின் வழியாக உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின கோழி ஆகும். கிராம்ப்பிரியா கோழிகள் கொல்லைப்புற வளர்ப்புக்காக உருவாக்கப்பட்டவை. இவை இந்திய விவசாயிகள் மத்தியில் உயர்ந்த மதிப்பைக் கொண்டவையாக உள்ளன.\n\nகிராம்ப்பிரியா கோழி இறைச்சி தந்தூரி வகை உணவுகளை தயாரிக்க மிகவும் பொருத்தமானதாக உள்ளது. \n\nகிராமப்பிரியாவில் இரண்டு வகைகள் உள்ளன:\n- வெள்ளை வகை: - நல்ல முட்டை உற்பத்திக்கு.\n- வண்ணமயன இனம்: - இரட்டை நோக்கத்துக்காக வளர்க்கப்படுகின்றன.  இதில் வெள்ளை இனத்தைவிட முட்டைகள் எண்ணிக்கை குறைவாகவே கிடைக்கும். இதன் தனித்தன்மைகளாக உள்ளவை: பல வண்ண இறகு முறை, நீண்ட தாடி, குறைந்து வேட்டையாடும் அச்சுறுத்தல், இயல்பான உடல் எடையளவு, சிறந்த முட்டை உற்பத்தி, பழுப்பு நிற ஓடுடைய முட்டைகள் போன்றவை ஆகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90737"}, {"id": [129, 8], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "வனராஜாவை திறந்த வெளியில் வளர்த்தாலும்  இவை சிறந்த செயல்திறனை அளிக்கின்றன. இவை ஆண்டுக்கு 110 முட்டைகளை இடுகின்றன. மேலும் 6 அல்லது 6 1⁄2 மாதங்களில் 1.0 முதல் 1.2 கிலோகிராம் (2.2 முதல் 2.6 பவுண்டு) எடையை அடைகின்றன. வனராஜா சேர்த்து சொந்த பறவைகள் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. அதிக உடல் எடை முட்டை உற்பத்தி குறைக்கும். வனராஜா முக்கியமாக தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் காணப்படுகின்றன. வனராஜாவுக்கு உள்நாட்டு பறவைகளுக்கான நோய் தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.  கோழிகள் முட்டை இடும் காலத்தில் கூடுதலாக உள்ள எடை குறையும். இந்தக் கோழிகள் பெரும்பாலும் தெலங்கானா ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வளர்க்கப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_90745"}, {"id": [129, 9], "question": "<Query> என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும்.", "document": "இந்த தொலைபேசி மூலம் குறுஞ் செய்திகளை பெற மற்றும் அனுப்ப முடியும். நோக்கியா 1011 கைப்பேசி தயாரிப்பு 1994 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40683"}]
[{"id": [131, 0], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "வெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயல்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே தன்னாட்சி உரிமை என்பதன் வரைவிலக்கணம் ஆகும். எனினும் இது ஒரு சிக்கலான கருத்துரு ஆகும். தன்னாட்சி உரிமை கோரக்கூடியவர்களைத் தீர்மானிப்பதில் முரண்பாடான வரைவிலக்கணங்களும், சட்ட விதிகளும் காணப்படுகின்றன.\nஐக்கிய நாடுகள் அவைப் பட்டயம்.\nஐக்கிய நாடுகள் அவை தன்னாட்சி உரிமை பற்றி பின்வருமாறு உறுதி செய்கிறது.\n\n- அத்தியாயம் 1, உறுப்புரை 1, பகுதி 2 இன்படி ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் நோக்கம்: மக்களின் சம உரிமை கொள்கை மற்றும் தன்னாட்சி உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்தலின் அடிப்படையில் தேசங்களுக்கு இடையிலான நட்புறவுகளை மேம்படுத்துவதுடன், உலக அமைதியை வலுப்படுத்துவதற்காக வேறு உகந்த நடவடிக்கைகளை எடுத்தலும் ஆகும்.”\n- அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR). ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.\n- ஐக்கிய நாடுகளின் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உறுப்புரை 15 இல் பின்வருமாறு கூறுகிறது: (1) ஒரு தேசிய இனத்தினராக இருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. (2) எவரினதும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13345"}, {"id": [131, 1], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "உறுப்புரைகள்.\n1. நாம் அனைவரும் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் பிறக்கிறோம்\n2. இன, நிற, பால், மொழி, சமய, அரசியல் கருத்து, தேசியம், சொத்து, பிறப்பு பாகுபாடு காட்டேதே\n3. வாழ்வு உரிமை\n4. யாரும் அடிமை இல்லை\n5. யாரும் சித்தரவதைக்கு உட்படலாகது\n6. எவ்விடத்திலும் ஒருவருக்கு உரிமைகள் உண்டு\n7. சட்டத்தின்முன் சமவுரிமை\n8. நியாமற்று தடுத்துவைக்கமுடியாது\n9. நீதியான வழக்குக்கான உரிமை\n10. குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி\n11. அந்தரங்க உரிமை\n12. நகர்வுச் சுதந்திரம்\n13. துன்புறுத்தலிலிருந்து புகலிட உரிமை\n14. தேசியத்துக்கான உரிமை\n15. திருமணம் குடும்பம் செய்ய சுதந்திரம்\n16. ஆதன உரிமை\n17. சிந்தனை சுதந்திரம், உள்ளுணர்வு சுதந்திரம், சமயச் சுதந்திரம்\n18. கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்\n19. கூடல் சுதந்திரம்\n20. மக்களாட்சி உரிமை\n21. சமூக பாதுகாப்பு உரிமை\n22. தொழிலாளர் உரிமைகள்\n23. விளையாட, ஓய்வெடுக்க உரிமை\n24. உணவுக்கும் உறையுளுக்குமான உரிமை\n25. கல்விக்கான உரிமை\n26. பண்பாட்டு பங்களிப்பு உரிமை, ஆக்கவுரிமை\n27. நியாமான விடுதலை பெற்ற உலகு\n28. பொறுப்புகள்\n29. மனித உரிமைகளை யாரும் பறிக்க முடியாது\n30. இந்த உறுப்புரைகளை மீற எந்த நாட்டுக்கோ அல்லது நபருக்கோ உரிமை கிடையாது.\n\nவரலாறு.\nமுன்னோடிகள்.\nஇரண்டாம் உலகப் போரின்போது கூட்டணி நாடுகள் நான்கு சுதந்திரங்களை - பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம், அச்சம் இல்லா சுதந்திரம் மற்றும் விரும்பும் சுதந்திரம் ஆகியவற்றை தத்தெடுத்தன. ஐக்கிய நாடுகளின் சாசனம் \"அடிப்படை மனித உரிமைகள், கண்ணியம் மற்றும் மனிதவர்க்கத்தின் மதிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தியது\" மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளையும் ஊக்குவிக்க \"இனம், பாலினம், மொழி அல்லது மதம் போன்ற வேறுபாடு இல்லாமல் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் அனைத்திற்கும் உலகளாவிய மரியாதை வழங்க வேண்டும் என்றது.\" \n\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாஜி ஜெர்மனியின் அட்டூழியங்கள் வெளிப்படையாகத் தோன்றினபோது, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் அது குறிப்பிட்டுள்ள உரிமைகளை வரையறுக்கவில்லை என்பதை உலக சமூகம் கருதிக்கொண்டது. தனிநபர்களின் உரிமைகளை குறிப்பிட்ட ஒரு உலகளாவிய பிரகடனம், மனித உரிமைகள் மீதான சாசனத்தின் ஏற்பாடுகளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.\n\nஉருவாக்கம் மற்றும் வரைவு.\nஜூன் 1946 இல், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை பல்வேறு தேசிய மற்றும் அரசியல் பின்னணியில் இருந்து 18 உறுப்பினர்கள் கொண்ட மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டது. மனித உரிமைகள் ஆணையம், ஐ.நா.வின் ஒரு உறுதியான அமைப்பு, ஆரம்பத்தில் சர்வதேச உரிமைகள் என கருதப்பட்டதைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டது.\n\nபிரகடனத்தின் கட்டுரைகளை எழுதுவதற்கு எலியனோர் ரூஸ்வெல்ட் தலைமையில் மனித உரிமைகள் வரைவுக் குழுவின் ஒரு சிறப்பு உலகலாவிய் பிரகடனத்தை ஆணையம் நிறுவியது. இரண்டு வருட காலப்பகுதியில் இரண்டு அமர்வுகளில் குழுவானது சந்தித்தது.\n\nஐக்கிய நாடுகளின் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பிரிவின் பணியாளர் கனேடியன் ஜான் பீட்டர்ஸ் ஹம்ப்ரே ஐ, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் செயலர் மனித உரிமைகள் திட்டத்தில் வேலை செய்யுமாறு கேட்டுக்கொன்டார் மேலும் மனித உரிமைகள் திட்டத்தில் தலைமை வரைவாள்ர் என்றும் பிரகடனம் செய்யப்பெற்றார்.\nஹம்ப்ரே, அந்த நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்தில் மனித உரிமைகள் பிரிவின் இயக்குனராக புதிதாக நியமிக்கப்பட்டார்.\n\nவரைவுக் குழுவின் மற்ற நன்கு அறியப்பட்ட உறுப்பினர்கள் பிரான்சின் ரெனெ காசின், லெபனான் சார்ல்ஸ் மாலிக், சீனக் குடியரசின் சிங் சாங் (தைவான்), ஹம்ப்ரே ஆணையத்தின் சட்டங்களின் ஆரம்ப வரைவு வழங்கினார்.\n\nஆலன் கார்ல்சன் படி, \" உலகளாவிய குடும்ப கலாச்சாரம் \", பிரகடனத்தின் குடும்ப-சார்பு சொற்றொடர்கள் காஸின் மற்றும் மாலிக்கின் கிறிஸ்தவ ஜனநாயக இயக்கத்தின் செல்வாக்கின் விளைவு ஆகும்.\nமே 1948 இல் குழு அதன் பணியை முடித்தவுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பற்றிய மனித உரிமை ஆணையம், பொருளாதார மற்றும் சமூக சபை, டிசம்பர் 1948 வாக்கில் வாக்களிக்கும் முன்னர் ஐ.நா. பொதுச் சபை மூன்றாவது குழு. இந்த விவாதங்களில் பல திருத்தங்கள் முன்மொழிந்தது.\nபிரிட்டிஷ் பிரதிநிதிகள் இந்தத் முன்மொழிவால் மிகவும் விரக்தி அடைந்திருந்தன்ர் மேலும் இந்த முன்மொழிவு தார்மீக இருந்தது ஆனால் சட்டபூர்வமான கடமை இல்லை என்றனர். (1976 ஆம் ஆண்டிர்கு பிறகு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது, பிரகடனத்தின் பெரும்பகுதிக்கு சட்டபூர்வமான உரிமையை வழங்கியது.)\n\nஏற்று பின்பற்றல்.\n10 டிசம்பர் 1948 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் உலகளாவிய பிரகடனத்திற்கு 48 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததுடன், எந்த நாடுகளும் எதிராக வாக்களிக்கவில்லை. சோவியத் ஒன்றியம், உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு, பெலரூசின் சோவியத் சோசலிச குடியரசு, மக்கள் கூட்டாட்சி குடியரசு யுகோசுலாவியா, போலந்து மக்கள் குடியரசு, தென்னாபிரிக்க ஒன்றியம், செக்கோசிலோவாக்கியா, மற்றும் சவூதி அரேபியா ஆகிய எட்டு நாடுகள் வாக்களிப்பைத் தவிர்த்திருந்தன. ஹோண்டுராஸ் மற்றும் யேமன் ஆகிய இரு நாடுகளும் வாக்களிக்கத் தவறின அல்லது வாக்களிப்பைத் தவிர்த்தன.தென்னாபிரிக்காவின் நிலைப்பாடு, தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முறையைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே காணப்பட்டது. ஏனெனில் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முறையானது இந்தப் பிரகடனத்தின் ஏராளமான கொள்கைகளை மீறுகிறது.சவூதி அரேபிய பிரதிநிதிகளின் வாக்களிப்பு பிரதானமாக பிரகடனத்தின் இரண்டு கட்டுரைகளால் தூண்டப்பட்டது: பிரிவு 18, இது அனைவருக்கும் \"தனது மதத்தை அல்லது மதத்தை மாற்றுவதற்கு\" உரிமை உண்டு என்று கூறுகிறது; மற்றும் கட்டுரை 16, சமமான திருமண உரிமைகள்.பாசிசம் மற்றும் நாசிசம் ஆகியவற்றைக் கண்டித்து பிரகடனம் செய்த போதிலும், ஆறு கம்யூனிஸ்டு நாடுகள் வாக்களிக்கவில்லை.\n\nகீழ் உள்ள 48 நாடுகள் பிரகடனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.\n\nஅமைப்பு.\nஉலகலாவிய் பிரகடனத்தின் அடிப்படை கட்டமைப்பு அதன் இரண்டாவது வரைவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது ரெனே காஸின் தயாரிக்கப்பட்டது. காஸின் முதல் வரைவு வரை வேலை செய்தார், அது ஜான் பீட்டர்ஸ் ஹம்ப்ரி தயாரிக்கப்பட்டது. இந்தக் கோட்பாடு நெப்போலியன் குறியீடால் ஈர்க்கப்பட்டு இருர்தது, அதில் ஒரு முன்னுரையையும் அறிமுக பொது கொள்கைகளையும் உள்ளடக்கியது.\n\nகாஸின் கிரேக்க கோவிலின் [portico] க்கு பிரகடனம், படிகள், நான்கு பத்திகள், மற்றும் படக்காட்சி ஆகியவற்றுடன் பிரகடனத்தை ஒப்பிட்டது.1 மற்றும் 2 ஆகியவற்றின் கட்டுரைகள், கண்ணியம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளாகும்.பிரகடனத்தின் ஏழு பத்திகள் - பிரகடனத்திற்கான காரணங்கள் வெளிப்படுத்துதல்-படிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன.\nபிரகடனத்தின் முக்கிய அங்கம் நான்கு பத்திகளை உருவாக்குகிறது. முதல் நிரல் (கட்டுரைகள் 3-11) தனிநபர் வாழ்க்கை உரிமை மற்றும் அடிமைத்தனம் தடை ஆகியவற்றின் உரிமைகள் ஆகும். 6 முதல் 11 வரையான கட்டுரைகள் மனித உரிமைகளின் அடிப்படை சட்டப்பூர்வத்தைக் குறிக்கின்றன.இரண்டாவது நிரல் (கட்டுரைகள் 12-17) தனிநபரின் பொது மற்றும் அரசியல் சமுதாயத்தின் உரிமைகளை உள்ளடக்கியது (இயங்கும் சுதந்திரம் போன்றவை). மூன்றாம் நெடுவரிசை (கட்டுரைகள் 18-21) ஆன்மீக, பொது மற்றும் அரசியல் சுதந்திரங்களைப் பொறுத்தவரை, சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், மனசாட்சி, மற்றும் மதம். நான்காவது நிரல் (கட்டுரைகள் 22-27) சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள்]] அமைக்கிறது.காஸ்ஸின் மாதிரியில், பிரகடனத்தின் கடைசி மூன்று கட்டுரைகள் ஒன்றாக அமைந்திருக்கும் கட்டமைப்புடன் பிணைப்பை அளிக்கின்றன. இந்த கட்டுரைகள் சமுதாயத்தில் தனி நபரின் கடமை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கு எதிரான உரிமைகளை பயன்படுத்துவதை தடை செய்வதாகும்.\n\nசர்வதேச மனித உரிமைகள் தினம்.\nஉலகலாவிய பிரகடனத்தின் தத்தெடுப்பு டிசம்பர் 10 ம் தேதி குறிப்பிடத்தக்க சர்வதேச நினைவுச்சின்னமாகும், இது மனித உரிமைகள் தினமாக அல்லது சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறியப்படுகிறது. மனிதர்கள், சமுதாய மற்றும் மத குழுக்கள், மனித உரிமைகள் அமைப்புக்கள், பாராளுமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றால் நினைவுகூரப்படுகிறது. பிரகடனம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக பட்டமளிப்பு நினைவுகூறுகள் பெரும்பாலும் பிரச்சாரங்களோடு உள்ளன. 2008 பிரகடனத்தின் 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது, மேலும் \"எல்லோருக்கும் கண்ணியமும் நீதியும்\" என்ற கருப்பொருளோடு சேர்ந்து ஆண்டு முழுவதும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொண்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும்\n- அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\n- அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\n- அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\n- அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\n- பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\n- குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை\n- ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம்\n- ஜாக் மாரித்தேன்\n- சீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்\n- UN Member States\n- Text of the UDHR\n- Official translations of the UDHR\n- Resource Guide on the Universal Declaration of Human Rights at the UN Library, Geneva.\n- Drafting of the Universal Declaration of Human Rights – documents and meetings records — United Nations Dag Hammarskjöld Library\n- Questions and answers about the Universal Declaration\n- Text, Audio, and Video excerpt of Eleanor Roosevelt's Address to the United Nations on the Universal Declaration of Human Rights\n- UDHR – Education\n- UDHR in Unicode\n- Revista Envío – A Declaration of Human Rights For the 21st Century\n- Introductory note by Antônio Augusto Cançado Trindade and procedural history note on the Universal Declaration of Human Rights in the Historic Archives of the United Nations Audiovisual Library of International Law\n- DHpedia: Universal Declaration of Human Rights\n- The Laws of Burgos: 500 Years of Human Rights from the காங்கிரசு சட்ட நூலகம் blog.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14428"}, {"id": [131, 2], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "சுதந்திரங்களும் உரிமைகளும்.\nகுடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்.\n- அடிமையாகா உரிமை\n- சித்தரவதைக்கு உட்படா உரிமை\n- சுதந்திரம் - Liberty\n- தனிநபர் பாதுகாப்பு - Security of person\n- வாழும் உரிமை - Right to life\n- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமை\n- சிந்தனைச் சுதந்திரம்\n- ஊடகச் சுதந்திரம் - Freedom of the press\n- தகவல் சுதந்திரம் - Freedom of information\n- சமயச் சுதந்திரம் - Freedom of religion\n- நகர்வு சுதந்திரம் - Freedom of movement\n- கூடல் சுதந்திரம் - (Freedom of assembly)\n- குழுமச் சுதந்திரம் - Freedom of association\n- தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம் -\n- அரசில் பங்களிக்க உரிமை\n- புகலிட உரிமை\n- சட்டத்தின் முன் சமநிலை\n- நியாமான விசாரணைக்கான உரிமை - Right to a fair trial\n- தேசியத்துக்கான உரிமை\n- அந்தரங்க உரிமை - Privacy\n- மொழி உரிமை\n\nபொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள்.\n- உணவுக்கான உரிமை - Right to food\n- கல்விக்கான உரிமை\n- நீருக்கான உரிமை - Right to water\n- கல்வி உரிமை\n- பண்பாட்டு உரிமை\n- நலத்துக்கான உரிமை - Right to health\n- சொத்துரிமை\n- மொழி உரிமை\n\nகோருபவர்கள் வாரியாக உரிமைகள்.\n- மனித உரிமைகள்\n- பெண்கள் உரிமைகள்\n- ஆண்கள் உரிமைகள்\n- பாலின, பாலியல்பு உரிமைகள்\n- குழந்தைகள் உரிமைகள்\n- முதற்குடிமக்கள் உரிமைகள்\n- தொழிலாளர் உரிமைகள்\n- அகதிகள் உரிமைகள்\n- சிறுபான்மையினர் உரிமைகள்\n- போர்க்கைதிகளின் உரிமைகள் (Prisoner of war)\n\nமனித உரிமை மீறல்கள்/குற்றங்கள்.\n- இனவொதுக்கல் குற்றம் (Crime of apartheid)\n- அமைதிக்கு எதிரான குற்றம் (Crime against peace)\n- War of aggression\n- Piracy\n- கடத்தல் - Abuduction\n- காணாமல் போதல் - Disapperance\n- கட்டாய ஆள்சேர்ப்பு - forced conscription\n- கூட்டுத் தண்டனை - collective punishment\n\nஇனப்படுகொலைகள்.\n- இனப்படுகொலை\nசட்டங்கள்/கருவிகள்.\nசட்டங்கள்.\n- ஜெனீவா உடன்படிக்கை\n- மூன்றாவது செனீவாச் சாசனம் (Third Geneva Convention)\n- நான்காவது செனீவாச் சாசனம் (Fourth Geneva Convention]\n- Convention relative to the Treatment of Prisoners of War, Geneva July 27, 1929\n- Geneva Convention for the amelioration of the condition of the wounded and sick in armies in the field (1929)\n- உலக மனித உரிமைகள் சாற்றுரை\n- இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide)\n- அனைத்துலக மனிதபிமானச் சட்டம் (International Humanitarian Law)\n- அனைத்துலக் குற்றவியல் சட்டம் (International criminal law)\n- அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் (International Human Rights Law)\n- அனைத்துலகச் சட்டம் (International law)\n- வேதி ஆயுத உடன்படிக்கை\n- சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை (United Nations Convention Against Torture}\n- Protocol I\n- Protocol II\n- குறிப்பிட்ட மரபுவழி ஆயுதங்கள் தொடர்பான உடன்படிக்கை (Convention on Certain Conventional Weapons)\n- ஒட்டாவா ஒப்பந்தம் (Ottawa Treaty)\n- Convention on Cluster Munitions\n- ஹேக் சாசனம் (1899 and 1907)\n- Rome Statute of the International Criminal Court\n- அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\n- அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை - International Covenant on Civil and Political Rights\n- அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை - International Covenant on Economic, Social and Cultural Rights\n- பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை - Convention on the Elimination of All Forms of Discrimination Against Women\n- அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை - Convention on the Elimination of All Forms of Racial Discrimination\n- International Convention for the Protection of All Persons from Enforced Disappearance\n- Convention on the Rights of Persons with Disabilities\n- United Nations Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families\n- குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை\n\nநீதி.\n- அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice)\n- அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court)\n\nமீறல்களை கண்காணித்தலும் ஆவணப்படுத்தலும்.\n- HURIDOCS\n- OpenEvSys\n- WinEvSys\n- மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல்\n\nமனித உரிமைக் காட்சியகங்கள்.\n- Canadian Museum for Human Rights\n- International Red Cross and Red Crescent Museum\n\nஅளவீடுகள்.\n- தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண்\n- தவறிய அல்லது தோற்ற நாடுகள் சுட்டெண்\n- ஊடகச் சுதந்திர சுட்டெண்\n\nஅமைப்புகள்.\nஐக்கிய நாடுகள்.\n- மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு United Nations Human Rights Council\n- United Nations Commission on Human Rights\n- United Nations Commission on the Status of Women\n- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n- International Labour Organization\n\nபன்னாட்டு அமைப்புகள்.\n- மனித உரிமைகள் கண்காணிப்பகம்\n- பன்னாட்டு மன்னிப்பு அவை\n- பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\n≈ Indian Human Rights Movement ≈\n\nதமிழ்நாடு.\n- மனித உரிமைப் பாதுகாப்பு மையம்\n\nஇலங்கை.\n- வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம்\n- யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு\n\nவரலாறு.\n- மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை (Declaration of the Rights of Man and of the Citizen)\n- மகளிரின் மற்றும் பெண்குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை (Declaration of the Rights of Woman and the Female Citizen)\n- மனிதர்களின் உரிமைகள் (நூல்)\n- மாக்னா கார்ட்டா\n- ஐக்கிய அமெரிக்காவின் விடுதலைச் சாற்றுரை (United States Declaration of Independence)\n- Declaration of Sentiments\n\nநாடுகள் வாரியாக மனித உரிமைகள்.\n- இலங்கையில் மனித உரிமைகள், இலங்கையில் மனித உரிமை மீறல்கள்\n- இந்தியாவில் மனித உரிமைகள்\n- சூடானில் மனித ஊரிமைகள்\n- சீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள்\n- ஈரானில் மனித உரிமைகள்\n- உருசியாவில் மனித உரிமைகள்\n\nஇதர தலைப்புகள்.\n- நிற வாதம்\n- அடிமைத்தனம்\n- இனவொதுக்கல்\n- தணிக்கை\n- privacy\n- பாகுபாடு (Discrimination)\n- சமத்துவம்\n- hate crimes\n- புகலிடம் - Asylum\n- தணிக்கை -\n- கூட்டு உரிமைகள் - collective rights\n- பொது மக்கள் - civilans\n- Persecution\n- Human Shield - மனிதக் கேடயம்\n- உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர் - Internally displaced person\n- Immigration detention\n- Conscription - கட்டாய ஆளெடுப்பு/கட்டாய ஆள்சேர்ப்பு\n- restorative justice\n- retributive justice\n\nஉசாத்துணைகள்.\n- Micro-thesauri: a tool for documenting human rights violations\n\n\n\n\n", "document_id": "ta_ta_15853"}, {"id": [131, 3], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ள வகைமுறைகள்.\nஅனைவரும் கல்விப் பயிலும் உரிமையை அனுபவிக்க வேண்டும் என்பது அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் 26 ஆம் பிரிவுக் கூறில், அனைவரும் கல்விப் பயிலும் உரிமை உண்டு என்று வகுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி அனைவருக்கும் இலவசமாகவும்,கட்டாயமாகவும் தரப்படல் வேண்டும்.தொழில் நுட்பக் கல்வி மற்றும் தொழில் நெறிஞர் கல்வி, அனைவர்க்கும் பொதுவாக கிடைக்க வேண்டும் , உயர்கல்வி அனைவரும் சமமாக பெற கூடியதாக இருக்க வேண்டும் என்று வகுத்துக் கூறப்பட்டுள்ளது. கல்வியின் குறிக்கோள்;\n\n1. .முழுமையான மனித ஆளுமையையும், தன்மான உணர்வையும் மேம்படுத்தல் ,\n2. மனித உரிமையையும், அடிப்படை சுதந்திரத்தையும் மதிக்க வலியுறுத்துதல்,\n3. ஒவ்வொருவரும் கட்டற்ற சமுதாயத்தில் திறம்பட பங்கேற்றல்,\n4. உடன்பாடு, பொறுமை மற்றும் தோழமையை அனைத்து நாடுகளிடையேயும், இனத்தவரிடையேயும், சமயத்தவரிடையேயும் மேம்படுத்தல்,\n5. அமைதிக்காக ஐக்கிய நாடுகளின் செயல்பாடுகளை மேலுயர்த்துதல், ஆனவைகளாகும்.\n\nபெண்களின் கல்வி பயிலும் உரிமை.\nஅனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்கும் சாசனத்தின் தரப்பில் உள்ள நாடுகள் அனைத்தும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை; பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வித் துறையில் உரிமைகள் பெறுவதின் பொருட்டு மேற்கொள்ள வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் சமத்துவத்தின் அடிப்படையில், பெண்களுக்கும்-\n\n1. அதே போன்ற தரத்தில் தொழில் துறை மற்றும் வாழ்க்கை தொழிற் கல்வியில், கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயம் அனைத்து வகையான கிராமத்திலும் நகரத்திலும் பெறவும்;\n2. அதே போன்ற பாடத்திட்டம், தேர்வுமுறை, கல்வி தகுதி உள்ள ஆசிரியர்கள், பள்ளி வளாகம், தரமுள்ள உபகரணங்களை அணுகும் உரிமை;\n3. ஆண்கள் மற்றும் பெண்ணின் அனைத்து நிலை பங்கின் உள்ள மாற நிலையான கோட்பாட்டை நீக்க, அனைத்து நிலை கல்வியிலும் ஆண்பெண் இணைக்கல்வி முறையை ஊக்கமூட்டவும், மற்றும் பிறவகை கல்வியிலும் இலக்கை அடைய, பாடநூல், பள்ளி நிகழ்ச்சி மற்றும் கற்பிக்கும் முறையில் திருத்தத்தை தெரிவு செய்ய வேண்டும்;\n4. உதவித்தொகை மற்றும் கல்வி மானியம் பெற-வாய்ப்பு பெற்று பயன்பெறவும்;\n5. கல்வியை தொடர வாய்ப்பு, முதியோர் மற்றும் நடைமுறை சார்ந்த எழுத்தறிவு திட்டம் உட்பட அனைத்தும் அணுகும் வாய்ப்பு. குறிப்பாக குறித்த காலத்திற்கு முன்னதாக ஆணுக்கும், பெண்ணுக்கும் கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதை நிவர்த்திக்க சாத்திய படுத்துதல்;\n6. கல்வியை கைவிட்ட மாணவிகளின் எண்ணிகையை குறைக்க முனைதல், குறித்த காலத்திற்கு முன்னதாகவே பள்ளியை கைவிட்ட பெண்டிருக்க்காகவும், சிறுமிகளுக்காகவும் திட்டங்களை தீட்டுதல்;\n7. திறம்பட விளையாட்டிலும், உடற்கல்வியிலும் பங்குகொள்ள வாய்ப்பு அளித்தல்.\n\nகுழந்தைகளின் கல்வி பயிலும் உரிமை.\nகுழந்தைகளின் கல்வி உரிமை பற்றிய சிறப்பு வகைமுறைகள் குழந்தை உரிமை சாசனத்தின் 28 மற்றும் 29 ஆம் பிரிவுக் கூற்றில் கூறப்பட்டுள்ளது .இச்சாசனத்தின் தரப்பில் உள்ள நாடுகள் குழந்தைகள் உரிமையை அங்கீகரிக்கவும், சமஉரிமை அடிப்படையில் -\n\n1. அனைவர்க்கும் இலவசமான, கட்டாய தொடக்க கல்வி;\n2. பலவிதமான உயர்நிலைக் கல்வியை, பொது மற்றும் வாழ்கைத் தொழிற் கல்வியை ஊக்கமளித்து மேம்படுத்தவும்,இவை அனைத்தையும் எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க கூடியதாக அமைத்தல், இலவச கல்வி மற்றும் தேவை நேரும்போது நிதி உதவி தரும் நடவடிக்கைகள் அறிமுகபடுத்துதல்;\n3. உயர்கல்வியை அனைவரும் அணுகத்தக்கதாக அமைத்துக் கொடுத்தல்;\n4. எல்லா குழந்தைகட்கும் கல்வி மற்றும் வாழ்கைத் தொழிற் கல்வியைப் பற்றி தகவல்கள் மற்றும்வழிக்காட்டலை அணுகத்தக்கதாக அமைத்திடல்;\n5. அனைத்துக் குழந்தைகளும் சீராக பள்ளிக்கு வருகை தர ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\n\nஇந்தியாவின் நிலைப்பாடு.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டதில், அரசு தகுந்த வகைமுறைகளை கல்வி உரிமையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டும் என்று பிரிவுக் கூறு 41 இல் கூறப்பட்டுள்ளது. அரசு எல்லா குழந்தைகளுக்கும் ஆரம்ப கட்ட குழந்தை பருவத்தை காக்கவும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என்று பிரிவுக் கூறு 45 இல் கூறப்பட்டுள்ளது. \n\nஉன்னிக்கிருஷ்ணன் எதிர் ஆந்திரா மாநிலம் (வழக்கு எண்: (1993) 1 SCC645) என்ற வழக்கில் அனைத்து குழந்தைக்கான கல்வி உரிமை வயது 14 வயதாக இந்திய உச்ச நீதிமன்றம் உயர்த்தியது. அரசு சிறப்பான கவனத்துடன் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக பலவீனமான மக்கட் பிரிவை சேர்ந்த ஆதி திராவிட வகுப்பினரையும், பழங்குடியினரையும் காப்பதற்கும் அவர்களை சமூக அநீதியில் இருந்தும், அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்து காக்க வேண்டும் என்று பிரிவுக் கூறு 46 ஆம் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு 86 வது ( சட்டத் திருத்தம்) சட்டம், 2002 மூலம் பிரிவுக் கூறு 21 A அரசியல் அமைப்பில் நுழைக்கப்பட்டது. இதன் மூலம் ஆறு வயது முதல் 14 வயதுக்குட்டபட்ட குழந்தைகட்கு கல்வி உரிமை, அடிப்படை உரிமையாக பிரிவுக் கூறு 21 A வில் நிர்ணயக்கப்படுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27774"}, {"id": [131, 4], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "நோக்கம்.\nஆப்பிரிக்காவுக்கு வெளியே உலகின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆப்பிரிக்க வம்சாவழி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சினைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதன் நோக்கமாகும். ஆப்பிரிக்க வம்சாவழி மக்களின் பல்வேறுபட்ட மரபுகள், பண்பாடுகள் என்பவற்றுக்கு உரிய மதிப்பு அளிப்பதிலும், இவை குறித்த அறிவை மேம்படுத்துவதிலும் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் இந்த ஆண்டு உதவும் என்பதுடன், ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கு எதிரான இனவாதம், இனப்பாகுபாடு என்பவற்றை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான அரசியல் விருப்பை உருவாக்குவதற்குத் தேவையான உந்து சக்தியாகவும் இந்த ஆண்டின் செயற்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nபின்னணி.\nகடந்த சில நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்க வம்சாவழியினர் பரவலாக இனவாதத்துக்கும், இனப் பாகுபாட்டுக்கும் உள்ளாகி வந்தனர். அடிமை வணிகம், குடியேற்றவாதம் என்பவற்றின் அடிப்படையாக அமைந்த இந்த இனப்பாகுபாட்டின் வெளிப்பாடுகள் இன்றும் இம்மக்களைப் பாதிக்கின்றன. பல வகைகளாகக் காணப்படும் இந்த இனவாதத்தின் வெளிப்பாடுகள் மனித உரிமைகளை மீறுவனவாகவே அமைகின்றன. 2001 ஆம் ஆண்டிலேயே இத்தகைய பிரச்சினைகளை ஆராயவும், ஆப்பிரிக்க வம்சாவழியினர் மீதான இனப்பாகுமாட்டை ஒழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவும் ஒரு குழுமை ஐக்கிய நாடுகள் அவை அமைத்தது. உலகின் பல பகுதிகளிலும் ஆப்பிரிக்க வம்சாவழியினர் நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, நலச் சேவைகள், வீட்டு வசதி போன்றவற்றில் பாகுபாடாக நடத்தப்படுவதாக இக் குழு கண்டறிந்தது.\n\n2001 இல் இனவாதத்துக்கு எதிராக, தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட \"டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும்\" என்னும் ஆவணம், ஆப்பிரிக்க வழிவந்தோரை, இனப்பாகுபாட்டினால் இன்றும் பாதிக்கப்படும் ஒரு குழுவினராக ஏற்றுக்கொண்டுள்ளது.\n\nமேல் குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், எல்லா வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான சாசனம், பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான பன்னாட்டுச் சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம், அனைத்துப் புலம்பெயர் வேலையாட்களதும் அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகள் பாதுகாப்புப் பன்னாட்டுச் சாசனம் போன்றவை உட்படப் பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள், சாசனங்கள் என்பவற்றுக்கு இணங்கவும் ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு ஐக்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_29908"}, {"id": [131, 5], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "அடிப்படை மனித உரிமைகள்.\nஎவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.\n\n- வாழும் உரிமை\n- உணவுக்கான உரிமை\n- நீருக்கான உரிமை\n\n- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமை\n- சிந்தனைச் சுதந்திரம்\n- ஊடகச் சுதந்திரம்\n- தகவல் சுதந்திரம்\n- சமயச் சுதந்திரம்\n\n- அடிமையாகா உரிமை\n- சித்தரவதைக்கு உட்படா உரிமை\n- தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்\n- ஆட்சியில் பங்குகொள்ள உரிமை\n- நேர்மையான விசாரணைக்கான உரிமை\n\n- நகர்வு சுதந்திரம்\n- கூடல் சுதந்திரம்\n- குழுமச் சுதந்திரம்\n\n- கல்வி உரிமை\n- மொழி உரிமை\n- பண்பாட்டு உரிமை\n- சொத்துரிமை\n- தனி மனித உரிமை\n\nவரலாறு.\nமனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது. \n\nபல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான அசோகன் வெளியிட்ட அசோகனின் ஆணை எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட \"சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்\" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.\n\nஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட \"கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்\" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், \"குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்\", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.\n18 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776), பிரான்சிலும் (1789) இரண்டு முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள் வெளியிடபட்டன. ஒன்று ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை, மற்றது மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின் உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கையும் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது.\n\nஇவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில், தாமசு பைன், ஜான் இசுட்டுவார்ட் மில், ஜி டபிள்யூ. எஃப். கேகெல் போன்றோரால் மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெறலாயிற்று.\n\n20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமானது.\n\nஅனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் \"லீபர் நெறிகள்\" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.\n\nஉலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம் உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது.\n\nஇச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர், இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன.\n\n1945 ஆம் ஆண்டின் யால்ட்டா மாநாட்டில், நாடுகளின் சங்கத்தின் பணிகளை முன்னெடுப்பதற்குப் புதிய அமைப்பொன்றை உருவாக்க கூட்டு வல்லரசுகள் இணங்கின. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் இவ்வமைப்பு பெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும், உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பவற்றில் உள்ளடங்கியுள்ளன.\n\nமனித உரிமைகளின் மூலங்கள்.\nமனித உரிமைகளின் மூலங்கள், ஆதாரங்கள் அல்லது நியாப்படுத்தல் மனித உரிமைகளின் இருத்தல் பற்றியும், அவற்றைப் பேணுவதன் அவசியம் பற்றி, அல்லது மனித உரிமை கோட்பாட்டின் போதாமைகள் பற்றி சுட்டிக் காட்டுகின்றன.\n\nஇயற்கை உரிமைகள்.\nமனிதர்கள் மனிதர்களாகப் பிறந்தால் அவர்களுக்கு இயல்பாக, இயற்கையாக இருக்கும் உரிமைகள் என்பது மனித உரிமைகளின் மூலம் பற்றிய ஒரு தத்துவ நோக்கு ஆகும்.\n\nசட்டங்களும் கருவிகளும்.\nமனிதாபிமானச் சட்டம்.\nஅனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.\n\nசெனீவா சாசனம், இன்று மனிதாபிமானச் சட்டம் எனக் குறிக்கப்படும் சட்டத்தை வரையறுக்கிறது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவே செனீவாச் சாசனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும்.\n\nஉலக மனித உரிமைகள் சாற்றுரை.\nஉலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.\n\nநாடுகள் வாரியாக மனித உரிமைகள்.\nஇந்தியா.\nமனித உரிமைகளை மீறிய செயல்களுக்காக இந்திய காவல்துறைஅதிகாரிகள் மீது போடப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 2012- ஆம் ஆண்டு மட்டும் காவல்துறையினர் மீது 205 வழக்குகள் போடப்பட்டுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டு 72 ஆகவும், 2010-ஆம் ஆண்டு 37 ஆகவும் இருந்ததாக ஆணையத்தின் பதிவுகள் குறிப்பிடுக்கின்றன.205 வழக்குகளில், வெறும் 19 காவல்துறை அதிகாரிகள் மீதே குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.தலைநகர புது டெல்லியிலும் (75), அசாம் மாநிலத்திலும் (102) அதிகபட்சமான வழக்குகள் பதிவாகியுள்ளன.\nபோலி காவல்துறை மோதல்கள் , கைதிகளைச் சித்ரவதை செய்தல், பெண்களை அவமதித்தல், நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சமய நல்லிணக்கம்\n\nபுத்தக விவரணங்கள்.\nநூல்கள்.\n- \n\n\n\n\nமேலும் வாசிக்க.\n- Abouharb, R. and D. Cingranelli (2007). \"Human Rights and Structural Adjustment\". New York: Cambridge University Press.\n- Barzilai, G (2003), Communities and Law: Politics and Cultures of Legal Identities. The University of Michigan Press, 2003. ISBN 0-47211315-1\n- Barsh, R. (1993). “Measuring Human Rights: Problems of Methodology and Purpose.” Human Rights Quarterly 15: 87-121.\n- Chauhan, O.P. (2004). \"Human Rights: Promotion and Protection\". Anmol Publications PVT. LTD. ISBN 81-261-2119-X\n- Forsythe, David P. (2000). \"Human Rights in International Relations.\" Cambridge: Cambridge University Press. International Progress Organization. ISBN 3-900704-08-2\n- Forsythe, Frederick P. (2009). \"Encyclopedia of Human Rights\" (New York: Oxford University Press)\n- Ishay, M. (2004). The history of human rights: From ancient times to the globalization era. Los Angeles, California: University California Press.\n- Landman, Todd (2006). \"Studying Human Rights\". Oxford and London: Routledge ISBN 0-415-32605-2\n- Robertson, Arthur Henry; Merrills, John Graham (1996). \"Human Rights in the World: An Introduction to the Study of the International Protection of Human Rights\". Manchester University Press. ISBN 0-7190-4923-7.\n- Gerald M. Steinberg, Anne Herzberg and Jordan Berman (2012). \"Best Practices for Human Rights and Humanitarian NGO Fact-Finding\". Martinus Nijhoff Publishers / Brill ISBN 9789004218116\n- Steiner, J. & Alston, Philip. (1996). \"International Human Rights in Context: Law, Politics, Morals.\" Oxford: Clarendon Press. ISBN 0-19-825427-X\n- Shute, Stephen & Hurley, Susan (eds.). (1993). \"On Human Rights: The Oxford Amnesty Lectures.\" New York: BasicBooks. ISBN 0-465-05224-X\n\nவெளி இணைப்புக்கள்.\n- United Nations: Human Rights\n- UN Practitioner's Portal on HRBA Programming UN centralised webportal on the Human Rights-Based Approach to Development Programming\n- Simple Guide to the UN Treaty Bodies (International Service for Human Rights)\n- Country Reports on Human Rights Practices U.S. Department of State.\n- International Center for Transitional Justice (ICTJ)\n- The International Institute of Human Rights\n- IHRLaw.org International Human Rights Law – comprehensive online resources and news\n\n\n\n\n", "document_id": "ta_ta_13460"}, {"id": [131, 6], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "நோக்கம்.\nஅனைத்துலக இளைஞர் ஆண்டு அறிவிக்கப்பட்டதில் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட விடயங்களாகப் பின்வருவனவற்றை இதுகுறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானம் குறிப்பிடுகிறது:\n\n- ஐக்கிய நாடுகளின் பட்டயத்தில் பொதிந்துள்ள கொள்கைகளுக்கு அமைதல்.\n- 1965 ஆம் ஆண்டில், அமைதி தொடர்பான விழுமியங்கள், ஒருவரையொருவர் மதித்தல், மக்களிடையே புரிந்துணர்வு என்பன தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றிய தீர்மானத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டமை.\n- அமைதி தொடர்பான விழுமியங்களை அறிந்துகொள்ளல், மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்தல், முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை இளைஞரிடையே பரப்புவதற்கான தேவை.\n- இன்றைய இளைஞர்களின் பிரச்சினைகளும், அவர்களின் ஆற்றலும் கையாளப்படும் விதம் தற்கால சமூக பொருளாதார நிலைமைகள்மீதும், வருங்காலத் தலைமுறையினரின் நலன்கள், வாழ்க்கைநிலை என்பவற்றின் மீது செல்வாக்கைக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தமை.\n- தமது ஆற்றல், ஆர்வம், ஆக்கத்திறன் ஆகியவற்றை சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கும்; ஒவ்வொருவருக்கும் இடையேயான புரிந்துணர்வை வளர்த்தெடுப்பதற்கும் பயன்படுத்துவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கவேண்டும் என நம்புதல்.\n- 1985 ஆம் ஆண்டின் அனைத்துலக இளைஞர் ஆண்டுக் கடைப்பிடிப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்தல்.\n\nசெயற்பாடுகள்.\nஅனைத்துலக இளைஞர் ஆண்டின் நோக்கங்களை அடைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும், பல்வேறு மட்டங்களிலும் நிகழும் ஒன்றியைந்த செயல்பாடுகளின் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும்; உறுப்பு நாடுகளையும், சிறப்பு நிறுவனங்களையும், ஐக்கிய நாடுகளின் நிதியங்கள், திட்டங்கள் போன்றவற்றையும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு\n- அனைத்துலக இளைஞர் ஆண்டு (1985)\n\nவெளியிணைப்புக்கள்.\n- அனைத்துலக இளைஞர் ஆண்டு இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30812"}, {"id": [131, 7], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "வரையறை.\nஇந்த உடன்படிக்கை தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமையை பின்வருமாறு வரையறை செய்கிறது.\n\nதொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை என்பது வழமைகள்/நடைமுறைகள் (practices), உருபுகள் (representations), வெளிப்பாடுகள் (expressions), அறிவு (knowledge), செயற்திறன்கள் (skills) ஆகியனவும், கருவிகள் (instruments), பொருட்கள் (objects), கலைப்பொருட்கள் (artifacts), பண்பாட்டு வெளிகள் (cultural spaces) ஆகியனவும், குறிப்பாக ஒரு சமூகம், குழு அல்லது சில சமயங்களில் தனிநபர்கள் தமது பண்பாட்டு மரபுரிமையாக கருதுபவனவற்றைக் குறிக்கும். இந்த தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை தலைமுறை தலைமுறையாக பகிரப்பட்டு, தொடர்ச்சியாக சமூகங்களாலும் குழுக்களாலும் சூழலுக்கு ஏற்பவும், இயற்கை, வரலாற்றிற்றோடு ஊடாட்டம் ஊடாகவும் மீள் உருவாக்கம் செய்யப்படுவது. இது அடையாளத்தை, தொடர்ச்சியை அளிக்கிறது, ஆகையால் பண்பாட்டு பல்வகைத்தன்மையை, மனித படைப்பாக்கத்தை ஊக்குவிக்கின்றது. இந்த உடன்படிக்கையின் நோக்கங்களுக்கு, அனைத்துலக மனித உரிமைச் சட்டகங்களை மதிக்கும், சக மனிதர்களை, குழுக்களை, சமூகங்களை சமமாக மதிக்கும், பேண்தகு வளர்ச்சியை ஏதுவாக்கும் பண்பாட்டு மரபுரிமைகள் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.\n\nமேற்சுட்டப்பட்ட தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை பின்வரும் களங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படுவதாக இந்த உடன்படிக்கை கூறுகிறது.\n- வாய்மொழி வரலாறுகளும் வெளிப்படுத்தல்களும், மொழி உட்பட்டதாக, மொழி தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமையின் ஓர் ஊடாகமாகப் பார்க்கப்படுகின்றது\n- நிகழ்த்து கலைகள் - performing arts\n- சமூக வழக்கங்கள், சடங்குகள், கொண்டாட்ட நிகழ்வுகள்\n- இயற்கை மற்றும் அண்டம் தொடர்புடைய அறிவும் நடைமுறைகளும்\n- மரபுசார் அருங்கலைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_92502"}, {"id": [131, 8], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- சிறுவர் உரிமைகளுக்கான சட்ட வரைமுறைகள்\n- சிறுவர் உரிமைகள் கூட்டமைப்பு இங்கிலாந்து (CRAE) \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_30522"}, {"id": [131, 9], "question": "அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம் (ICCPR), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் (ICESCR) ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல் பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் <Query> உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.", "document": "இது இரண்டு வகைகளில் முழுதளாவிய (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த எல்லா மனிதர்களையும், மனித இனத்தின் எல்லா அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. பண்பாடு பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டுமுறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டுமுறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக்கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக்கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும்.\n\nஐக்கிய அமெரிக்காவில், மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது: \n- உடல்சார் மானிடவியல், இது உயர்பாலூட்டி நடத்தைகள், மனித படிமலர்ச்சியியல் (evolution), குடித்தொகை மரபியல் என்பவை பற்றி ஆராய்கின்றது; இத் துறை சில சமயங்களில் உயிரியல்சார் மானிடவியல் எனவும் வழங்கப்படுகின்றது.\n- பண்பாட்டு மானிடவியல், (சமூக மானிடவியல் அல்லது சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும்). பண்பாட்டு மானிடவியலாளரின் ஆய்வுக் களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள், உறவுமுறை வடிவங்கள், அரசியல், நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம், நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்;\n- மொழிசார் மானிடவியல், இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் மொழிகளின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழி பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆய்வு செய்கின்றது;\n- தொல்பொருளியல், இது மனித சமூகங்களின் பொருள்சார் எச்சங்களை ஆராய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது).\n\nமானிடவியல் எண்ணக்கருக்கள்.\n- நடத்தை நவீனத்துவம்(Behavioral modernity)\n- குடியேற்றவாதம்\n- பண்பாடு\n- இனத்துவம்\n- பரிமாற்றம்(Exchange) மற்றும் கொடுத்துவாங்கல் (Reciprocity)\n- குடும்பம்\n- பால்சார் வகிபாகம் (Gender role)\n- உறவுமுறையும் மரபுவழியும்\n- திருமணம்\n- அரசியல் முறைமைகள்\n- இனம்\n- சமயம்\n- வாழ்க்கை நிலை\n- பிறபண்பாட்டுமயமாதல் (Transculturation)\n\nமானிடவியல் துறைகளும் துணைத் துறைகளும்.\n- உயிரியல் மானிடவியல் (அத்துடன்பௌதீக மானிடவியல்)\n- சட்ட மானிடவியல்\n- Paleoethnobotany\n- பண்பாட்டு மானிடவியல் (சமூக மானிடவியல் எனவும் கூறலாம்)\n- பயன்பாட்டு மானிடவியல்\n- பண்பாட்டிடை ஆய்வு\n- இணையவெளி மானிடவியல்\n- அபிவிருத்தி மானிடவியல்\n- சூழல் மானிடவியல்\n- பொருளாதார மானிடவியல்\n- பழங்கால இசையியல்\n- மருத்துவ மானிடவியல்\n- உளவியல் மானிடவியல்\n- அரசியல் மானிடவியல்\n- சமய மானிடவியல் (Anthropology of religion)\n- புறப்பொருள் மானிடவியல் (Public)\n- காட்சி மானிடவியல்\n- இனவரைவியல்\n- மொழியியல்சார் மானிடவியல்\n- விளக்கமுறை மொழியியல் (Synchronic linguistics) அல்லது விளக்க மொழியியல் (Descriptive linguistics)\n- வரலாற்றுமுறை மொழியியல் (Diachronic linguistics) அல்லது வரலாற்று மொழியியல் (Historical linguistics)\n- இனக்குழு மொழியியல் (Ethnolinguistics)\n- சமூகமொழியியல்\n\n- தொல்பொருளியல்\n\nஇவற்றையும் பார்க்க.\n- மானிடவியலாளரின் பட்டியல்\n- உலகப் பார்வை\n\n\n\n\n", "document_id": "ta_ta_300"}]
[{"id": [133, 0], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர். 1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10783"}, {"id": [133, 1], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "இசுக்கொட்லாந்து அரசுக்கும், ஐக்கிய இராச்சிய அரசுகளுக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி, ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டமூலம் 2013 மார்ச் 21 இல் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2013 நவம்பர் 14 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 டிசம்பர் 17 இல் இச்சட்டம் பிரித்தானிய முடியாட்சியால் அங்கீகாரம் பெற்றது.\n\nஐக்கிய இராச்சியத்தின் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பொது வாக்கெடுப்பிற்கான கேள்வி \"ஸ்காட்லாந்து, விடுதலை பெற்று தனிநாடாவதா?\" என்பதாகும். வாக்காளர்கள் ஆம் என்றோ இல்லை என்றோ தெரிவிக்க வேண்டும். ஸ்காட்லாந்தின் குடியுரிமை உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் (4 மில்லியனுக்கும் அதிகமானோர்) இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விடுதலைக்கான ஆதரவுக்கு சாதாரண பெரும்பான்மை (50% + 1 நபர்) மட்டுமே போதுமானது.\n\nவெளி இணைப்புகள்.\n- Scottish Government Referendum 2014 site\n- UK Government Referendum 2014 site\n\n\n\n\n", "document_id": "ta_ta_61466"}, {"id": [133, 2], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "1934 ஆம் ஆண்டில் இசுக்கொட்லாந்து தேசியக் கட்சியும், இசுக்கொட்டியக் கட்சியும் இணைந்து இக்கட்சி உருவானது. 1967 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மக்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 1999 இல் இசுக்கொட்டிய நாடாளுமன்றம் உருவானதன் பின்னர், எஸ்.என்.பி கட்சி இசுக்காட்டிய நாடாளுமன்ரத்தில் இரண்டாவது பெரிய கட்சியானது. 2007 இசுக்காட்டியத் தேர்தலில் வெற்றி பெற்று சிறுபான்மை அரசாக ஆட்சியைப் பிடித்தது. 2011 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பெரும்பான்மை அரசை அமைத்தது.\n\nமே 2015 இன் படி, இக்கட்சியில் 115,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 64 பேர் இசுக்கொட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், 56 பேர் மக்களவை உறுப்பினர்கள், 424 பேர் உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஆவர். இக்கட்சி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 2 பேரையும் கொண்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Scottish National Party - Official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_66752"}, {"id": [133, 3], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "பின்புலம்.\nசூடானின், தார்ஃபூர் நிலப்பரப்பில் இரண்டு பிரிவுகள் வசிக்கின்றன. ஒரு பகுதி பெரும்பான்மை உழவர்களைக் கொண்ட ஆபிரிக்கர்கள். இரண்டாவது பிரிவு நாடோடி இடையர்களைக் கொண்ட அரேபியர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர். இருபிரிவுகளின் பெரும்பான்மையினரும் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தவர்கள். \n\nஆபிரிக்க உழவர்கள் திட்டமிட்ட முறையில் அரச ஆதரவு பெற்ற அரபு கூலிப்படையான Janjaweed கொல்லப்படுகிறார்கள். இதுவரை 400 000 மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 2.5 மில்லியம் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_18340"}, {"id": [133, 4], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- ஐடாகோ மாநில அரசு இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4794"}, {"id": [133, 5], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "2016 ஆம் நிதி ஆண்டில் 44.2 மில்லியன் அமெரிக்கர்கள் இந்தத் திட்டத்தால் பயன் அடைந்தார்கள். 70.9 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் வழங்கினார்கள். 2013 இல் நிலவிய பொருளியல் பின்னடைவின் போது இந்தத் திட்டத்தினால் விளிம்பு நிலையில் இருந்த மக்கள் மிகுந்த பலன்களைப் பெறறார்கள். அமெரிக்காவில் இது மிகப் பெரிய சத்துணவுத் திட்டம் எனக் கருதப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_119360"}, {"id": [133, 6], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "சூரியன் பால் வழி மண்டலத்தை 20 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும்போது இந்த துர்தேவதையும் ஒன்றை ஒன்று சுற்றி வருவதாக நம்புகின்றனர். இது சூரியனுக்கு அருகில் வரும் போது 1 ஒளியாண்டு தூரத்திலும், அதிக பட்சமாக 2.4 ஒளியாண்டு தூரத்திலும் சுற்றி வருவதாக நம்புகின்றனர்.\n\nபெயர் காரணம்.\nஇதனுடைய சுற்றுப்பாதை காரணமாகவே பூமியிலும், மற்ற சூர்ய குடும்ப கிரகங்களிலும் விண் கல் மழை, நிலநடுக்கம் போன்ற எதிர்பாராத தாக்குதல் நடக்கிறது என நம்பப்படுவதால் இவ்விண்மீன் துர்தேவதை என பெயர் பெற்றது.\n\nபடக்குறிப்பு.\n- வலது பக்கத்தில் காணப்படும் மேல் படத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும்.\n- துர்தேவதையும் இச்சுற்றுப்பாதை வழியாக சுற்றி வருவதாக நம்புகின்றனர்.\n- கீழ் படத்தில் உள்ளது வானியலார் நம்புகின்ற துர்தேவதை.\n\nகுறிப்பு தற்போது வானியலார் அதிகமாக தேடும் விசயமாக இந்த துர்தேவதை உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34002"}, {"id": [133, 7], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "அதிக மக்கள் பேசும் மொழிகள்.\nதென் அமெரிக்கா.\n- கெச்சா மொழி - 6-8 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, எக்குவடோர்)\n- பராகுவேயன் குவரனி மொழி - (Paraguayan Guaraní language) - 5 மில்லியன் மக்கள் - அர்சென்டீனா, பிரேசில்\n- அய்மாரா மொழி- 2.25 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, சிலி)\n- K'iche' மொழி - 1 மில்லியன் மக்கள் - குவாத்தமாலா\n- Yucatec Maya மொழி - 800 000 மக்கள் - குவாத்தமாலா\n- Q'eqchi' மொழி - 500 000 மக்கள் - குவாத்தமாலா\n- Papiamento மொழி - 329 002 மக்கள்\n- Wayuu மொழி - 305,000 மக்கள் - வெனசுவேலா, கொலம்பியா\n- Mapudungun மொழி - 240,000 மக்கள் - சிலி, அசென்டீனா\n- Miskito மொழி - 180 000\n- Ticuna மொழி - 40,000 - பிரேசில்\n\nவட அமெரிக்கா.\n- நாகவற் மொழி - 1.45 மில்லியன் மக்கள் - (மெக்சிக்கோ)\n- Otomi மொழி - 240,000 - மெக்சிக்கோ\n- Totonacan மொழிகள - 250 000 மக்கள் - மெக்சிக்கோ\n- நாவஹோ மொழி - 170 000 மக்கள் - ஐக்கிய அமெரிக்கா\n- கிறீ மொழி - 117 000 மக்கள் - கனடா, ஐக்கிய அமெரிக்கா\n- Ojibwe மொழி - 56,531 - கனடா, ஐக்கிய அமெரிக்கா\n- இனுக்ரிருற் மொழி\n- செரோக்கீ மொழி\n- Lakota மொழி\n\nபுள்ளி விபரங்கள்.\n- கனடா \n- ஐக்கிய அமெரிக்கா \n- இலத்தீன் அமெரிக்கா - \n\nவெளி இணைப்புகள்.\n- Endangered Languages: Revitalizing Native American Languages\n- Indigenous Languages in Latin America\n\n\n\n\n", "document_id": "ta_ta_22559"}, {"id": [133, 8], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.pearlaction.org/\n\n\n\n\n", "document_id": "ta_ta_17968"}, {"id": [133, 9], "question": "2007 இல் ஐக்கிய அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 43% அமெரிக்கர்கள் கடவுள் மனிதர்களை தற்போதைய வடிவத்தில் 10 000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப்பதியில் படைத்தாக நம்புகின்றனர், பெரும்பான்மை அறிவியளாளர்கள் (87% +) இயற்கையாக நிகழும் <Query> ஏற்றுக் கொள்கிறார்கள்.", "document": "ஆத்திரேலியா.\nபஞ்சாபியர் ஆத்திரேலியாவிற்கு பஞ்சாபிலிருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் குடிபெயர்ந்துள்ளனர். பெரும்பான்மையானவர்கள் சீக்கியர்களும் இந்துக்களும் ஆவர்; பஞ்சாபி முசுலிம்கள் சிறுபான்மையினரே. \nகனடா.\nபிரிட்டிசு கொலம்பியாவிலுள்ள இந்திய-கனடியர்களில் 85% பஞ்சாபி சீக்கியர்கள் ஆவர். \n\nவளைகுடா நாடுகள்.\nவளைகுடா நாடுகளில், பாக்கித்தானிய வெளிநாடு வாழ்வோரில் பெரிய இனக்குழுவாக பஞ்சாபியர் உள்ளனர்.\n\nஆங்காங்.\nஆங்காங்கிலுள்ள இந்தியரிடையே மிகவும் பொதுவான மொழியாக கண்டோனீயத்தை அடுத்து பஞ்சாபி விளங்குகின்றது. படைத்துறையில் பஞ்சாபியருக்கு மிகுந்த தாக்கம் உள்ளது; பிரித்தானியர் காலத்தில் (19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்) பஞ்சாபி சீக்கியர்கள், பஞ்சாபி இந்துக்கள் மற்றும் பஞ்சாபி முசுலிம்கள் இரண்டு தனித்தனி படைப்பிரிவுகளில் இருந்தனர். இந்தப் படைப்பிரிவுகள்:\n\n- பஞ்சாப் படைப்பிரிவு: 25,000 துருப்புகள் (50% முசுலிம், 40% இந்து மற்றும் 10% சீக்கியர்)\n- சீக்கியப் படைப்பிரிவு: 10,000 துருப்புகள் (80% சீக்கியர், 20% இந்து)\n\n1939இல் ஆங்காங் காவல்துறையில் 272 ஐரோப்பியர்கள், 774 இந்தியர்கள் (பெரும்பாலும் பஞ்சாபியர்) மற்றும் 1140 சீனர்கள் இருந்தனர். Punjabis dominated Hong Kong's police force until the 1950s.\n\n2006ஆம் ஆண்டு அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் கீழ் இந்த முன்னாள் பிரித்தானிய ஆட்புலத்தில் 20,444 இந்தியர்களும் 11,111 பாக்கித்தானியரும் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nகென்யா.\nகென்யாவின் ஆசியர்களில் பெரும்பான்மையாக குசராத்திகள் இருப்பினும் இரண்டாவது பெரிய இனக்குழுவாக பஞ்சாபியர் உள்ளனர்.\n\nமலேசியா.\nமலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களாக இருப்பினும் பல பஞ்சாபிகள் மலேசியாவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். 1993இல் 60, 000 பஞ்சாபியர் மலேசியாவில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இராபின் கொகென் மலேசியாவிலுள்ள சீக்கியரின் எண்ணிக்கையை 30, 000ஆக (1995) மதிப்பிட்டுள்ளார். அண்மைய மதிப்பீட்டின்படி 130,000 சீக்கியர் மலேசியாவில் வாழ்கின்றனர்.\n\nநியூசிலாந்து.\nநியூசிலாந்தில் இந்திய நியூசிலாந்தினரில் பெரிய குழுவாக பஞ்சாபியர் உள்ளனர்.\n\nசிங்கப்பூர்.\n1980இல் சிங்கப்பூர் இந்தியர்களில் ( இந்திய-சிங்கப்பூர்வாசிகளில் பெரும்பான்மையினரான தமிழர், மலையாளிகளை அடுத்து) மூன்றாவது பெரிய இனக்குழுவாக பஞ்சாபியர் இருந்தனர. இந்திய-சிங்கப்பூர் குடிகளில் பஞ்சாபியர் 7.8% ஆக இருந்தனர்.\n\nதாய்லாந்து.\nதாய்லாந்தில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் பஞ்சாபியராவர்.\n\nஐக்கிய இராச்சியம்.\nஐக்கிய இராச்சியத்தில், தெற்காசியாவிலிருந்து நேரடியாக புலம் பெயர்ந்தவர்களில் (கரிபியன், பிஜி, மற்ற பகுதிகளிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்த தெற்காசியர்களைத் தவிர்த்து) மூன்றில் இருபகுதியினரில் பஞ்சாபியராவர். மற்ற மூன்றில் ஒருபகுதியினர் பெரும்பாலும் குசராத்திகளும் வங்காளிகளும் ஆவர். தெற்காசிய பிரித்தானிய சீக்கியரிலும் தெற்காசிய இந்து சமூகத்தினரிலும் பஞ்சாபிகள் பெரும்பான்மையினராக உள்ளனர்.\n\nபெரும்பாலான \"இருமுறை-புலம்பெயர்ந்தவர்களும்\" பஞ்சாபியர் அல்லது குசராத்திகள் ஆவர்.\n\nஐக்கிய அமெரிக்கா.\nஐக்கிய அமெரிக்காவில் முதன்முதலில் குடியேறிய தெற்காசியர்கள் பஞ்சாபியர் ஆவர்; இவர்கள் பெரும்பாலும் மேற்கு கடலோரத்தில், குறிப்பாக கலிபோர்னியாவில் குடியேறினர்.பாக்கித்தானி அமெரிக்கர்களில் பாதிபேர் பஞ்சாபியராவர். துவக்கத்தில் அமெரிக்காவில் குடியேறியவர்களில் 85% பேர் சீக்கியர்களாவர்; இவர்களை வெள்ளை அமெரிக்கர்கள் \"இந்துக்கள்\" என வகைப்படுத்தினர்.கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கில் குடியமர்ந்த இந்தியர்களில் 90% பேர் பஞ்சாபி சீக்கியர்களாவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88085"}]
[{"id": [135, 0], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "இது 1940 இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_14729"}, {"id": [135, 1], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [135, 2], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "இத் திரைப்படம் சிறப்பாக ஓடி, சில பரிசுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.\n\n", "document_id": "ta_ta_46482"}, {"id": [135, 3], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "முதல் அலைப் பெண்ணியம் பெண்களுக்கான சம உரிமை, வாக்குரிமை, சொத்துரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்த, இரண்டாம் அலைப் பெண்ணியம் தன் நிகழ்ச்சிநிரலை அகன்ற பல சிக்கல்களை உள்ளடக்கி விரிவாக்கியது: பாலுணர்வு, குடும்பம், வேலையிடம், இனப்பெருக்க உரிமைகள், இயல்பான சம உரிமைகளோடு அலுவல்சார் சட்ட உரிமைகள் போன்றவற்றைப் போராட்டக் களமாக மாற்றியது.இரண்டாம் அலைப் பெண்ணியம் வீட்டு வன்முறை, திருமணவழிக் கற்பழிப்பு, கற்பழிப்பு நெருக்கடி, அடிபட்ட பெண்களுக்கான காப்பிடம், பொறுப்பு மாற்றம். மணவிலக்குச் சட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியது. இப்பெண்ணியவாதிகள் வணிக முயற்சிகளில் இறங்கி, புத்தகக் கடைகள், கடன் ஒன்றியங்கள், உணவகங்கள் ஆகியவற்றை நடத்தி அவற்றைத் தாம் கூடுமிடங்களகவும் பொருளியல் வளர்ச்சிப் பொறிகளாகவும் பயன்படுத்தினர்.\n\nஇந்தப் பெண்ணியக் கால கட்டம் பாலியல், ஆபாசம் தொடர்பான பெண்ணிய உட்கருத்து வேறுபாட்டுப் பூசல்களுடன் ஐக்கிய அமெரிக்காவில் 1980 களில் முடிவுக்கு வந்தாக, பல பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள்.இதன் தொடர்ச்சியாக 1990 களில் மூன்றாம் அலைப் பெண்ணிய இயக்கம் தொடங்கியது. கீழே குறிப்பிட்டபடி.\n\nபருந்துப் பார்வை.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின் பெண்களின் புதிய கூடுதலான வீட்டிருப்புக்கு எதிர்வினையாக இரண்டாம் அலைப் பெண்ணியம் வட அமெரிக்காவில் சற்று காலந்தாழ்த்தியே எழுந்ததுI: போருக்குப் பிந்தைய 1940 களின் முன்னெப்போதும் இல்லாத பொருளியல் பெருவளர்ச்சியும் குழந்தைகள் பெருக்கமும், குடும்பம் சார்ந்த புறநகர் வளர்ச்சியைத் தோற்றுவித்த்து. கருத்தியலான இணையர் மணங்களை உருவக்கி கருநிலைக் கௌடும்பங்களை உருவாக்கியது. இந்தப் புறநகர் வாழ்க்கை அக்கால ஊடகங்களில் விரிவாகப் பதிவாகியுள்ளது; தொலைக்காட்சிப் படங்களாகிய \"தந்தை அறிவார் சிறந்ததை (Father Knows Best)\", \"பீவருக்கு இட்டுவிடுங்கள் (Leave It to Beaver)\" ஆகியவை பெண்களின் வீட்டிருப்பைக் கருத்தியலானதாக காட்டின.\n\nஇரண்டாம் அலைப் பெண்ணியத்துக்குச் சில முதன்மையான நிகழ்ச்சிகள் அடிகோலின. பிரெஞ்சு எழுத்தாளர் சைமன் தெ பொவாயிர், 1940 களில் தந்தைவழிச் சமூகத்தில் பெண்கள் பிறத்தியாராகக் கருதப்படுவதைச் சுட்டிக் காட்டினார். இவர் 1949 ஆம் ஆண்டு வெளியிட்ட \"இரண்டாம் பாலினம் (The Second Sex)\" எனும் நூலில் ஆண்மையக் கருத்தியலே இயல்பான வரன்முறையாக ஏற்று நடைமுறைப்படுத்தப்படுவதைச் சமகால வளர்ச்சித் தொன்மங்கள் காடுவதாகவும் பெணகள் மாத விலக்குக்கும் கருத்தரிக்கவும் பாலூட்டவும் ஏற்றவர்கள் என்பதே அவர்களை \"இரண்டாம் பாலினமாக\" ஒதுக்க போதிய காரணமாகாது என வாதிட்டார் \"second sex\".\n\nஇந்த நூல் பிரெஞ்சு மொழியில் இருந்து அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிவிட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டு அமெரிக்காவில் 1953 இல் வெளியிடப்பட்டது.\n\nவணிக முயற்சிகள்.\nபெண்ணிய முனைவாளர்கள் பெண்ணிய வணிகங்களைத் தொடங்கினர்; இவற்றில், பெண்கள் புத்தகக் கடைகள், பெண்களுக்கான கடன்தரும் ஒன்றியங்கள், பெண்ணிய ஊடகங்கள், பெண்ணிய அஞ்சல் வரிசை அட்டவணைகள், மகளிர் உணவகங்கள் feminist record labels. இந்த வணிகங்கள் இரண்டாம், மூன்றாம் அலைப் பெண்ணியக் காலகட்டங்களில் அதாவது, 1970 களிலும் 1980 களிலும் 1990 களிலும் பெருவளர்ச்சி கண்டன.\n\nமேலும் படிக்க.\n- Boxer, Marilyn J. and Jean H. Quataert, eds. \"Connecting Spheres: European Women in a Globalizing World, 1500 to the Present\" (2000)\n- Cott, Nancy. \"No Small Courage: A History of Women in the United States\" (2004)\n- Freedman, Estelle B. \"No Turning Back: The History of Feminism and the Future of Women\" (2003)\n- MacLean, Nancy. \"The American Women's Movement, 1945–2000: A Brief History with Documents\" (2008)\n- Offen, Karen; Pierson, Ruth Roach; and Rendall, Jane, eds. \"Writing Women's History: International Perspectives\" (1991)\n- Prentice, Alison and Trofimenkoff, Susan Mann, eds. \"The Neglected Majority: Essays in Canadian Women's History\" (2 vol 1985)\n- Ramusack, Barbara N., and Sharon Sievers, eds. \"Women in Asia: Restoring Women to History\" (1999)\n- Rosen, Ruth. \"The World Split Open: How the Modern Women's Movement Changed America\" (2nd ed. 2006)\n- Roth, Benita. \"Separate Roads to Feminism: Black, Chicana, and White Feminist Movements in America's Second Wave.\" Cambridge, MA: Cambridge University Press (2004)\n- Stansell, Christine. \"The Feminist Promise: 1792 to the Present\" (2010)\n- Zophy, Angela Howard, ed. \"Handbook of American Women's History\" (2nd ed. 2000)\n\n\n\n\n", "document_id": "ta_ta_24989"}, {"id": [135, 4], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "மின்னணு இசை ஒரு காலத்தில் மேற்கத்திய உயர்தரமான கலைத்துவ இசைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1960 இன் பிற்பகுதியில் மின்னணுத் தொழில்நுட்பம் இலகுவாக எல்லோருக்கும் கிடைக்கத் தக்கதாக ஆனதைத் தொடர்ந்து பொது மக்கள் இசைத்துறையிலும் மின்னணு இசை பயன்படத் தொடங்கியது. \n\nநிகழ்த்து இசைக்கான முதல் மின்னணு சாதனங்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டன மேலும் அதன் பின்னர் விரைவில் இத்தாலிய எதிர்காலவியலாளர்கள் இசையாக கருதப்படாத ஒலிகளை ஆராய்ந்தனர். 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளின் போது, ​​மின்னணு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு மின்னணு உபகரணங்களுக்கான முதல் பாடல்கள் உருவாக்கப்பட்டது. 1940 களில் கண்டுபிடிக்கப்பட்ட காந்த ஒலிநாடப்பதிவுகள், அவற்றின் வேகத்தைத்தையும் , திசையையும் மாற்றுவதன் மூலம் இசையமைப்பாளர்கள் ஒலிகளை பதியவும், மாற்றியமைக்கவும் அனுமதித்தது. இது 1940 களில் எகிப்து மற்றும் பிரான்சு நாடுகளில் மின்ஒலியியல் இசை வளர்ச்சிக்கு வழிகோலியது. \nதனித்த ஓரிசை மின்னணுவியல் மின்னியற்றியால் 1953 ல் முதன்முதலில் செருமனியில் உருவாக்கப்பட்டது. 1950 களின் துவக்கத்தில் சப்பான் மற்றும் ஐக்கிய மகாணங்களிலும் மின்னணு இசை உருவாக்கப்பட்டது. இசையை உருவாக்க கணினிகளின் வருகை ஒரு முக்கியத்துவமான புதிய வளர்ச்சி ஆகும். கணிப்பு நெறிமுறை இசையமைப்பானது 1951 ல் ஆஸ்திரேலியாவில் முதலில் செயல்விளக்கம் செய்துகாட்டப்பட்டது. \n\n1960 களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நேரலை மின்னணுவியல் முன்னோடியாக விளங்கியது. ஜப்பானிய மின்னணு இசைக் கருவிகள் இசை துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஜமைக்கன் டப் இசை பிரபலமான மின்னணு இசை வடிவமாக வெளிப்பட்டது. 1970 களின் முற்பகுதியில் ஒற்றைத்தடவொலி மினிமோக் தொகுப்பி மற்றும் ஜப்பானிய டிரம் இயந்திரங்கள் ஒருங்கிணைந்த மின்னணு இசையை பிரபலப்படுத்த உதவியது. \n\n1970 களில் மின்னணு இசை கனிசமான தாக்கத்தை பிரபல இசை வடிவங்களின் மீது ஏற்படுத்தின. பல்லொலி தொகுப்பிகள், மின்னணு மேளங்கள், மேளக் கருவிகள் மற்றும் திருப்புமேசைக் கருவிகள் ஊடாக திசுக்கோ, கிரவுத்துராக்கு இசை அல்லது காஸ்மிக் இசை, புது அலை, சிந்திசை, ஹிப் ஹாப் மற்றும் மின்னணு ஆடலிசை (Electronic dance music- EDM) போன்ற ஆட்ட வகைகளிலும் தாக்கத்தை உண்டாக்கின. 1980 களில், மின்னணு இசை பிரபலமான இசைத்தொகுப்பிகளில் மிகவும் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் இவை தொகுப்பிகளின் மீது அதிக நம்பகத்தன்மையுடன் இருந்த காரணத்தால் ரோலண்ட் TR-808 போன்ற நிகழ்ச்சி மேள இயந்திரங்கள் மற்றும் TB-303 போன்ற அடித்தொனி தொகுப்பிகள் உருவாக்கப்பட்டன. 1980 களின் முற்பகுதியில், யமஹா டிஎக்ஸ் 7 போன்ற எண்முறை தொகுப்பிகள் உள்ளிட்ட எண்ம தொழில்நுட்பங்கள் பிரபலமடைந்தன, மேலும் இசைக் கலைஞர்களின் மற்றும் இசை வியாபாரிகள் குழு இசை கருவி டிஜிட்டல் இடைமுகத்தை (MIDI) உருவாக்கினர்.\n\nமலிவு இசை தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக 1990 களில் மின்னணு முறையில் உருவாக்கப்பட்ட இசை பிரபலமான களமாக விளங்கியது. தற்காலிக மின்னணு இசையில், சோதனைக் கலை இலக்கியத்தில் இருந்து பல வகைகள் மற்றும் வரம்புகள் மின்னணு நடனம் இசை போன்ற பிரபலமான வடிவங்களை உள்ளடக்கியது. இன்று, பாப் மின்னணு இசையானது அதன் 4/4 வடிவத்தில் மிகப் பிரபலமானதாக இருக்கிறது, மேலும் அதன் முக்கியத்துவம் வாய்ந்த நிக்கி சந்தையின் முந்தைய வடிவங்களை எதிர்த்து நிற்கும் முக்கிய கலாச்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. \n\nவரலாறு.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை.\nஒலிகளைப் பதிவு செய்யவதற்கான வல்லமை மின்னணு இசையுடன் தொடர்பு உடையதாகக் கருதப்பட்டு வந்திருப்பினும், இது கட்டாயம் அல்ல. நாம் அறிந்த மிக முந்திய ஒலிப்பதிவுக் கருவி, \"போனாட்டோகிராப்\" எனப்படும் கருவியாகும். இதற்கான உரிமம் 1857 ஆம் ஆண்டில் எட்வார்ட்-லியொன் ஸ்காட் டி மார்ட்டின்வில்லி என்பவருக்கு வழங்கப்பட்டது. இது பார்க்கக்கூடிய வடிவில் ஒலிகளைப் பதிவு செய்யக்கூடியதே அன்றி அவ்வொலிகளை மீண்டும் உருவாக்கும் வல்லமை கொண்டதல்ல. 1878 ஆம் ஆண்டில் தாமஸ் ஆல்வா எடிசன் \"போனோகிராப்\" என்னும் கருவியொன்றுக்கு உரிமம் பெற்றார். இக் கருவியிலும் ஸ்காட்டின் கருவியிலிருந்தது போலவே உருளை ஒன்று பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான உருளைகளே சிலகாலம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தன. 1887 ல், எமில் பெர்லினர் என்பவர் தட்டைப் பயன்படுத்தும் \"போனோகிராப்\" ஒன்றை உருவாக்கினார். \n\nமின்னணு இசைத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கிய கண்டுபிடிப்பு லீ டி பாரெஸ்ட் என்பவர் உருவாக்கிய மும்முனைய ஆடியன் (audion) ஆகும். 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவே முதலாவது வெற்றிடக் குழாய் ஆகும். இவ்வெற்றிடக் குழாய்களே மின் சமிக்ஞைகளைப் மிகைப்படுத்தல், வானொலி ஒலிபரப்பு, கணிப்பொறி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுவதற்கான கருவிகளை உருவாக்கப் பயன்பட்டன.\nஆரம்பகால இசை உருவாக்கம்.\nவெற்றிடக்குழாய்களின் வளர்ச்சியானது மின்னணு இசைக் கருவிகளை சிறிய கையடக்க கருவியாகவும், லாகவகாமாகவும் கையாளும் வகையிலும் தயாரிக்க அடிகோலியது. 1930 களில் தொடக்கத்தில் தெரிமின், ஓண்டசு மார்டினோட் மற்றும் திராத்தோனியம் போன்ற கருவிகள் வணிக ரீதியில் தயாரிக்கப்பட்டன. \n\n1920 களின் பிற்பகுதியில் இருந்து ஜோசப் சில்லிங்கர் போன்ற செல்வாக்கு பெற்ற இசைக்கலைஞர்கள் மின்னணு இசைக்கருவிகளை ஏற்று அவற்றின் பயன்பாட்டை அதிகரித்தனர். அவை பொதுவாக இசைக்குழுக்களில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பெரும்பாலான இசையமைப்பாளர்கள், தந்திக்கருவிகளுக்கு மாற்றாக தெரமைன் இசைக்கருவிகளுக்காக இசைக்ககுறிப்புகளை எழுதினர்.\n\nபுதுமுயற்சி இசையமைப்பாளர்கள் மிக அதிகமாக மின்னணு இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அக்கருவிகள் அடிநாத வளங்களை விரிவாக்க முக்கியமாக திகழ்ந்தன. நுண்ணிசை கலைஞர்களான சார்லஸ் ஐவ்ஸ், டிமிட்ரியோஸ் லெவிடிஸ், ஆலிவர் மெசியான் மற்றும் எட்ஜார்ட் வார்ஸ் போன்றவர்கள் ஏற்கனவே இவற்றைில் நிபுனத்துவம் பெற்றவர்களாக இருந்தனர். மேலும், பெர்சி க்ரேங்கர் தெரமைன் கருவியை குறிப்பிட்ட சுருதிவகையை உருவாக்கப் பயன்படுத்தினார். ரஷ்ய இசையமைப்பாளர்களான காவிரிப் போபொவ் அதை வேறு விதமாக சத்த ஆதாரமாகக் கருதினார் (ஒலிப்பு இரைச்சலிசை). \n\nபதிவு அனுபவங்கள்.\nஆரம்பகால பதிவு தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் மின்னணு உபகரணங்களோடு இணையாகவே செய்யப்பட்டு வந்திருக்கின்றன. \n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயந்திர ஒலிவரைவி கொண்டு ஒலிகளை உருவாக்கி அதனை பதிவு செய்றும் நடைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒலிப்பதிவுக் கருவிகள் பொதுவான வீட்டுச் சாதனமாக மாறத்துவங்கி 1920 களில் இசையமைப்பாளர்கள் அவர்களின் சிறு அளவிலான செயல்திற இசை வடிவங்களை பதிவு செய்ய இக்கருவிகளைப் பயன்படுத்தினர்.\n\n1925 ஆம் ஆண்டில் மின்னியல் ரீதியிலான இசைப் பதிவுகள் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து அதிகமான பதிவுப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். 1930 இல் பால் ஹின்மெயித் மற்றும் எர்ன்ஸ்ட் டச் ஆகியோர் பல இசைத் துண்டுகளை குரலிசையை பல்வேறு வேகங்களில் பதிவு செய்தனர். இத்தகைய முறைகளின் ஆதிக்கம் காரணமாக 1939 ல் ஜான் கேஜ் கற்பனை நிலக்காட்சி எண். 1 (Imaginary Landscape No. 1) என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் பதிவு செய்யப்பட்ட தொணியிசையின் வேகத்தை மாற்றியமைத்திருந்தார். \n\nஒரே நேரத்தில், இசையமைப்பாளர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட ஒளிப்படத்தில்-ஒலி தொழில்நுட்பத்துடன் முயற்சிக்கத் தொடங்கினர். டிரிஸ்டன் சாரா, குர்த் ஷ்விட்டர்ஸ், பிலிப்போ டோமாசோ மரினெட்டி, வால்டர் ரட்மான் மற்றும் சிக்கா வெர்டோவ் போன்ற நிகழ்துக்கலை பாடகர்களால் பாடப்பட்ட ஒலி தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒட்டொலிகளாக பதியப்பட்டன. இத்தொழிநுட்பம் மேலும் வளர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த தொழில்நுட்பம் செருமனி மற்றும் உருசியாவில் திரைப்பட ஒளி நாடாக்களுடன் ஒலி சேர்க்கப்பட்டது. அமெரிக்காவில் டாக்டர். ஜெக்கில் மற்றும் ஹைட் ஆகியோரால் இவை செய்யப்பட்டன. 1930 களின் பிற்பகுதியில் இருந்து நோர்மன் மெக்லாரனால் வரைகலை ஒலித்திறன் பரிசோதனைகள் தொடர்ந்தன.\n\nவளர்ச்சி 1940கள் முதல் 1950கள் வரை.\nமின்ஒலியியல் ஒலிப்பதிவு இசை.\nமுதல் நடைமுறை ஒலிப்பதிவுக் கருவி 1935 இல் வெளிவந்தது. மாறுதிசை மின் தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் திரிபு மாறா ஒலிப்பதிவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது. 1942 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரியோசை அல்லது பிரிப்பிசை (stereo) சோதனைப் பதிவு செய்யப்பட்டது. இந்த வளர்ச்சிகள் தொடக்கவாலத்தில் செருமனியில் மட்டுமே இருந்த போதிலும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஒலிப்பதிவுக் கருவிகளும் ஒலி நாடாக்களும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. 1948 இல் முதல் வர்த்தக ரீதியாக தயாரிக்கப்பட்ட ஒலிப்பதிவுக்கருவிகளுக்கு இதுவே அடிப்படையாக இருந்தது. \n\n1944 ஆம் ஆண்டில், காந்தவியல் ஒலிநாடாவை பயன்படுத்துவதற்கு முன்னதாக, எகிப்திய இசையமைப்பாளர் ஹாலிம் எல்-டாப், கெய்ரோவில் மாணவராக இருந்தபோது ​​ஒரு பழங்கால ஜார் விழாவினை சிக்கலான கம்பி ஒலிப்பதிவுக்கருவியின் மூலம் ஒலிகளை பதிவு செய்தார். மத்திய கிழக்கு வானொலி படப்பிடிப்பு நிலையமான எல்-டப் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட ஒலிகளின் பொருளை, எதிரொலி, மின்னழுத்த கட்டுப்பாடுகள் மற்றும் மீண்டும் பதிவுசெய்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிபரப்புகள் செய்யப்பட்டன. இவையே துவக்க கால வானொலி இசை அமைப்பாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக, தி எக்ஸ்பிரஷன் ஆஃப் சார் என்ற தலைப்பில் 1944 ஆம் ஆண்டில் கெய்ரோவில் ஒரு கலைக்கூட நிகழ்வில் நடத்தப்பட்டது. பதிவு-அடிப்படையிலான ஆரம்ப இசையமைப்புச் சோதனைகளில் எகிப்திற்கு வெளியே பரவலாக அறியப்படவில்லை என்றாலும், 1950 களின் பிற்பகுதியில் கொலம்பியா-பிரின்ஸ்டன் மின்னணு இசை மையத்தில் பணிபுரிந்ததன் காரணடாக எல்-தப் பின்னாளில் நன்கு அறியப்பட்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14399"}, {"id": [135, 5], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "கட்டணம் செலுத்துதல், பணம்மாற்றல், முதலீடு செய்தல், கடன் பெறுதல், ஆவணங்களை பாத்தல் என பல செயல்களை இணைய வங்கியில் செய்யலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15735"}, {"id": [135, 6], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "ஆட்ட விதிமுறைகள்.\nபோக்கர் விளையாடுபவர்களுக்கு முதலில் சில சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. ஆட்டக்காரர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் “கை” மதிப்பின் அடிப்படையில் பந்தயம் கட்டுகின்றனர். ஒரு ஆட்டக்காரரின் “கை” மற்றவருக்கு தெரியாது. அவர்களுள் அதிகபடியான பந்தயம் கட்டுகிறவர் கட்டும் அளவுக்கு பிற ஆட்டக்காரர்களும் பந்தயம் கட்ட வேண்டும், இல்லையெனில் அது வரை வைத்த பந்தயப் பணத்தை களத்தில் விட்டு விட்டு அச்சுற்றில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். அதிகமாக பந்தயம் வைத்தவர் அவரது “கை” பலத்தை மிகைபடுத்தி ஏய்க்கின்றார் என்று தோன்றினால், அவரது கையை காட்டச் சொல்லலாம். அவ்வாறு காட்டுகையில், யாருடைய கைக்கு பலம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டு, வென்றவருக்கு களப்பணம் முழுதும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பல சுற்றுகள் நடக்கும். கையிருப்பு பணம் தீர்ந்த ஆட்டக்காரர், ஆட்டத்திலிருந்து விலகிக் கொள்வார். இறுதியில் ஒரே ஆட்டக்காரர் மீதியிருக்கும் வரை ஆட்டம் தொடரும்.\n\nபோக்கர் வகைகள்.\nஆட்டக்காரர்களின் எண்ணிக்கை, எத்தனை முறை சீட்டளித்தல் நடக்கிறது, “கை” யில் எத்தனை சீட்டுகளை மற்ற ஆட்டக்காரர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதை பொறுத்து போக்கர் ஆட்டங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஹோல்ட், டிரா, கம்யூனிடி கார்டு ஆகியவை முக்கிய போக்கர் வகைகள். இவை தவிர இன்னும் பல வகை போக்கர் ஆட்டங்களும் உள்ளன.\n\n“கை” யின் மதிப்பு.\nஎல்லா வகை போக்கர் ஆட்டங்களுக்கும் “கை” சீட்டுகளை மதிப்பிடும் முறை பொதுவானதே. ஒரு “கை” யில் ஐந்து சீட்டுகள் இருக்கும். ஏஸ் (Ace) முதல், ராஜா (K), ராணி (Q)...10,9,8...4, 3, 2 என்று சீட்டுகளின் மதிப்பு குறைகிறது. பலத்தின் அடிப்படையில் வகைபடுத்தப்பட்ட “கை” களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:\n\nமேற்கோள்கள்.\n- Rules of Poker\n- History of Poker\n\n\n\n\n", "document_id": "ta_ta_21392"}, {"id": [135, 7], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "வெளியிணைப்பு.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_38220"}, {"id": [135, 8], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "எத்திலீன் கிளைக்காலை, எடைமிகுந்த ஈத்தர் டையால் ஆகிய டையெத்திலீன் கிளைக்காலோடு (diethylene glycol), அல்லது நச்சுத்தன்மை அற்ற பாலி ஈத்தர் பல்பகுதியமமாகிய பாலியெத்திலீன் கிளைக்காலோடு (polyethylene glycol)குழப்பிக்கொள்ளக்கூடாது.\n\nவரலாறும் இயற்கையில் கிடைப்பதும்.\nஎத்திலீன் கிளைக்கால் முதன்முதலாக 1859 இல் பிரான்சிய வேதியியலாளர் சார்லசு-அடோல்ஃவ் வுர்ட்ஃசு (Charles-Adolphe Wurtz) என்பவர் எத்திலீன் கிளைக்கால் டையசிட்டேட் இல் இருந்து பொட்டாசியம் ஐதராக்சைடு உடன் சேர்த்த சோப்பாக்க முறையின் வழி உருவாக்கினார். 1860 இல் எத்திலீன் ஆக்சைடை ஐதரேசன் (hysdration) வழியும் செய்தார். இரண்டாம் உலகப்போருக்கும் முன் தொழில்நோக்கில் பெரிய அளவில் படைக்கப்படவில்லை. ஆனால் பின்னர் இடாய்ச்சுலாந்தில் கிளிசராலுக்கு மாற்றாக வெடிபொருள் தொழிலங்களில் இதனை எத்திலீன் டைக்குளோரைடில் இருந்து உருவாக்கினர்.\n\nஐக்கிய அமெரிக்காவில் 1917 இல் எத்திலீன் குளோரோஐதிரின் (ethylene chlorohydrin) வழியாக எத்திலீன் கிளைக்காலை ஒருவாறு அறைகுறையாக தொழிசார்முறையாகச் செய்தனர். 1925 இல்தான் முதன்முதலாக பெரிய அளவில் மேற்கு வர்ச்சீனியாவில் உள்ள தென் சார்லசுட்டன் என்னும் இடத்தில் கார்பைடும் கார்பன் கெமிக்கல் கம்ப்பெனி (இப்பொழுது யூனியன் கார்பைடு கார்ப்பொரேசன்) படைக்கத் தொடங்கியது. 1929 முதல் எல்லா டைனமைட்டு என்னும் வெடிபொருள் படைப்புசாலைகள் எல்லாவற்றிலும் எத்திலீன் கிளைக்கால் பயன்படுத்தப்பட்டது.\n\n1937 இல் கார்பைடு நிறுவனம், எத்திலீனை எத்திலீன் ஆக்சைடாக ஆக்க ஆவிநிலை ஆக்சைடாக்க முறைக்கு லிஃவோர்ட் செய்முறையைக் (Lefort's process) கையாண்டது. 1953 ஆம் ஆண்டுவரை நேரடியான ஆக்சைடாக்கும் முறையில் கார்பபைடு நிறுவனம் தனிமுழுதாண்மை பெற்று இருந்தது. அதன்பின் சனட்டிஃவிக் டிசைன் புராசசு (Scientific Design process) வணிகமுறைப்பயன்பாட்டாக்கி உரிமங்கள் வழன்கப்பட்டன. \n\nஇந்த மூலக்கூறு விண்வெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டது \n\n\n\n\n", "document_id": "ta_ta_30710"}, {"id": [135, 9], "question": "உணவைச் சூடாக்கப் பயன்படும் <Query> 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "முதல் மின்காட்டி.\nமுதல் மின்காட்டியானது பிரிட்டிஷ் மருத்துவர் வில்லியம் கில்பர்ட் அவர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nபயன்பாடு.\nஆஸ்திரிய விஞ்ஞானி விக்டர் ஹெஸ் காஸ்மிக்கதிர்களின் கண்டுபிடிப்பின் போது இதைப் பயன்படுத்தினார்.\n\nஎலக்ட்ரோமீட்டர்.\nமின்னூட்டங்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் கருவியினை எலக்ட்ரோமீட்டர் என்கிறோம்.\n\n", "document_id": "ta_ta_111887"}]
[{"id": [136, 0], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "இவ்வாறு மரபணுப் பொறியியலுக்கு உட்படுத்தலின் மூலம் உருவாகும் உயிரினம் மரபணு மாற்றமைவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கருதப்படுவதுடன், மரபணு மாற்றப்பட்ட உயிரினம் என அழைக்கப்படும். 1973 இல், முதன் முதலில் Herbert Boyer, Stanley Cohen ஆகியோர் இவ்வாறான ஒரு பாக்டீரியாவை உருவாக்கினர். 1974 இல் Rudolf Jaenisch என்பவர் ஒரு மரபணு மாற்றப்பட்ட எலியை உருவாக்கினார். 1976 இல் தொடங்கப்பட்ட ஜீனன்டெக் என்ற நிறுவனம் மனிதப் புரதங்களை மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்க ஆரம்பித்தது. 1978 இல் இம்முறையால் இன்சுலின் தயாரிக்கப்பட்டது. 1982 இல் இன்சுலினை உருவாக்கும் மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியா வணிகரீதியில் விற்பனைக்கு உட்படுத்தப்பட்டது. பூச்சிகளின் தாக்கத்திற்கு எதிர்ப்பு காட்டக்கூடிய தக்காளி இனம் 1994 இல் உருவாக்கப்பட்டது. இது மரபணு மாற்று உணவு எனப்படும். குளோ மீன் (GloFish) என்று அழைக்கப்படும் ஒளிரும் மீனானது, மரபணு மாற்று உயிரினமாக உருவாக்கப்பட்டு, அமெரிக்காவில் 2003 இல் விற்பனைக்கு வந்தது. வளர்ச்சிக்குரிய இயக்குநீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட சல்மன் ( salmon) மீன் 2016 இல் விற்பனைக்கு வந்தது. \n\nஇந்தத் தொழில்நுட்பமானது ஆராய்ச்சி, மருத்துவம், தொழிற்சாலை உயிரித் தொழில்நுட்பம், வேளாண்மை போன்ற பல்வேறு தளங்களில் பயன்பாட்டில் இருக்கிறது. ஆராய்ச்சியில், தொழிற்பாடுகளின் இழப்பு, தொழிற்பாடுகளின் சேர்க்கை போன்றவற்றின் ஊடாக மரபணுக்களின் தொழிற்பாடு, அவற்றின் வெளிப்பாடு போன்றவற்றை அறிய இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது. சில நிலைகளுக்குக் காரணமான சில மரபணுக்களைத் தொழிற்படாமல் செய்வதன் மூலம் (knocking out genes), மனிதரில் ஏற்படும் சில நோய்களுக்கான மாதிரி விலங்கு உயிரினங்களை உருவாக்க இத் தொழில்நுட்பம் பயன்படுகின்றது. இயக்குநீர், நோய்த்தடுப்பு மருந்து, மேலும் சில வகை மருந்துகளை உருவாக்க இது பயன்படுவதுடன், மரபணுக்கள் காரணமாக ஏற்படும் நோய்களில் இருந்து குணமடைய மரபணு சிகிச்சை அளிக்கவும் இம்முறை உதவுகின்றது. \n\nகூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா காய்கறிகள், மரபணு மாற்றப்பட்ட உயிரினம், செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலின் உருவாக்கம் என பல தரப்பட்ட பயன்பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு. இது இன்னும் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு தொழில்நுட்பம். பல வழிகளில் இது நல்லமுறையில் பயன்பட்டாலும், சில பக்க விளைவுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக புதிய வகை உயிரினங்களை உருவாக்கும் பொழுது, அவை சில வேளைகளில் சூழ்நிலைமண்டலங்களுக்கு ஏற்பு இல்லாமல் போகலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு இவ்வாறு மாற்றப்பட்ட சில மரக்கறிகள் நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றின் சுவை சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.\n\nமரபணு மாற்ற விளைவுகள்.\nமரபணு பொறியாளர்கள் சிலபோது, நீர்ப்பாசனம், வடிகால், பாதுகாத்தல், சுகாதாரம் போன்றவற்றை ஈடுசெய்யக்கூடிய மரபணுமாற்ற தாவரங்களை உருவாக்கலாம் அல்லது விளைச்சலை தக்கவைத்துக் கொள்ளவோ அதிகரிக்கவோ செய்யலாம். இதுபோன்ற உருவாக்கங்கள் சாதாரணமாக உலர்ந்தும், தொடர்ந்து நீர்ப்பாசனம் தேவைப்படுவதாகவும் உள்ள பகுதிகளிலும், பெரிய அளவிலான பண்ணைகளிலும் தொடரலாம். \nஇருப்பினும், தாவரங்களின் மரபணு பொறியியல் முரண்பாடுள்ளது என்பதையே நிரூபித்துள்ளது.\nஉணவுப் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் தாக்கங்களையும் சூழ்ந்துள்ள பல பிரச்சினைகளும் மரபணு மாற்ற முறைகள் குறித்தே எழுந்துள்ளன. \n\nமலட்டு விதைகளை உருவாக்கும் மரபணுரீதியில் மாற்றப்பெற்ற அழிப்பு விதைகள், போன்ற மரபணு மாற்றமுறைகளை குறித்து சூழலியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். \n\nநோய் எதிர்ப்பு விதைகள் தற்போது கடுமையான சர்வதேச எதிர்ப்பையும், உலகளவில் தடைசெய்வதற்கான தொடர் முயற்சிகளையும் எதிர்கொள்கிறது.\nகாப்புரிமை.\nமற்றொரு முரண்பாடான பிரச்சினை, மரபணு மாற்ற விதையை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்புரிமை பாதுகாப்பு ஆகும். நிறுவனங்கள் தங்கள் விதைகளுக்கான அறிவுசார் உரிமையைப் பெற்றிருப்பதால், தங்கள் காப்புரிமை பெற்ற தயாரிப்பிற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கி்ன்றன. தற்போது, உலகின் விதை விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கை பத்து விதை நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் வாழ்க்கையை காப்புரிமை செய்வதாலும், லாபத்திற்காக உயிர்ப்பொருள்களை பயன்படுத்திக்கொள்வதாலும் உயிர்மத் திருட்டு என்ற குற்றத்தை செய்பவர்கள் என வாதிடுகிறார்கள். காப்புரிமை பெற்ற விதையைப் பயன்படுத்தும் விவசாயிகள் அதற்கடுத்து பயிரிடுவதற்காக அவற்றை சேமித்து வைப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள், அது விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும் புதிய விதைகளை வாங்கும் நிலைக்கு ஆளாக்குகிறது. \n\nபெரும்பாலான பயிர்களில் சாகுபடி செய்யும்பொழுதே அடுத்த முறைக்கான விதை நமக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை பணம் செலுத்தித்தான் பெற வேண்டும். வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் விதை சேமிப்பு என்பது விவசாயிகளுக்கு ஒரு பாரம்பரியமான முறையாக இருப்பதால், மரபணு மாற்ற விதைகள் அவர்களது விதை பாதுகாப்பு முறையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய விதை வாங்கும் முறைக்கு மாற சட்டப்பூர்வமான முறையில் கட்டாயப்படுத்துகிறது. ஆரம்பத்தில், இவற்றைப் பயிரிட குறைவான கட்டணம் போதும் என்று சொல்லும் நிறுவனங்கள், பிற்காலத்தில் கட்டணத்தை உயர்த்தினால், அதைச் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இதில் யார் யாரிடமிருந்து விதைகளை வாங்குகிறார்கள் என்பது தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. இதனால் பொருளாதாரம் மட்டும் அல்ல, காலப்போக்கில் அந்நாட்டை விவசாய அடிமைகளாக்கவும் (Agricultural labour) சாத்தியக்கூறு உள்ளதாகவும் வேளாண் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். விதையானது ஒருமுறை மரபணுமாற்ற மூலப்பொருளை பெற்றது என்றால், மரபணுமாற்ற மூலப்பொருளின் காப்புரிமையைப் பெற்றுள்ள விதை நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகிவிடுகிறது.\n\nமரபணுப் பொறியியலின் நன்மை, தீமைகள்.\nநன்மைகள்.\nமரபணுப் பொறியியல் என்பது உயிரித் தொழில் நுட்பத்தின் ஒரு பிரிவாகும். இது தாவர நோய்கள் மற்றும்,பூச்சிகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. \nமரபணுரீதியில் மாற்றப்பட்ட உயிர்மப்பொருள் என்பவை சாதாரணமாக மறுகலப்பு செய்யப்பட்ட டி.என்.ஏ. தொழில்நுட்பம் எனப்படும் மரபணுப் பொறியியல் உத்திகளைக் கொண்டு மரபணு மூலப்பொருள்களை மாற்றியமைக்கப்படும் உயிர்ப்பொருள்களாகும். இதன் முதன்மை நோக்கம் கீழ்க்காணும் நன்மை பயக்கும் பண்புகளைக் கொன்ட அயல் மரபணுக்களைப் பெற்ற தாவரங்களை உருவாக்குவதாகும். \n\n- நோய்/பூச்சி/ களைகள் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவரங்கள்.\n- மேம்பட்ட ஒளிச்சேர்க்கைத் திறன் கொண்ட தாவரங்கள்.\n- நைதரசன் பசளையைப் பெறுவதற்காக, சிறப்பாக நைதரசன் நிலைப்படுத்தல் செய்யக்கூடிய தாவரங்கள்.\n- அளவில் பெரிதான சேமிப்புப் பகுதிகளான பழங்கள், காய்கறிகள், விதைகள்.\n- இதய நோயாளிகளுக்கேற்ற மிகைப் படுத்தப்படாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட எண்ணெய்வித்துக்கள்.\n- நோய் எதிர்ப்புப் பொருள், மிகைப்படுத்தப்பட்ட மாவுப்பொருள் மற்றும் உயிர்ச்சத்து ஏ கொண்ட உருளைக்கிழங்கு.\n- மரபு மற்றம் செய்யப்பட்ட (Genitically Modified) விதைகள், உயிரி உரங்கள் மற்றும் உயிரி எரிபொருள்கள் ஆகியவை.\n\nமரபணுப் பொறியியல் பயிர் வளர்ப்பவர்களுக்கு புதிய பயிர்களுக்கான, விரும்பிய விதைமுளைகளை உருவாக்கிக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் மரபணுகள் கிடைக்கச்செய்வதை ஊக்குவிக்கிறது. 1960 ஆம் ஆண்டுகளில் இயந்திரமய உருளைக்கிழங்கை அறுவடையாளர்கள் உருவாக்கிய பிறகு, விவசாய விஞ்ஞானிகள் இயந்திரமயமாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் அதிக எதிர்ப்புத் திறனுள்ள உருளைக்கிழங்குகளை மரபணுரீதியில் மேம்படுத்தியுள்ளனர். மிகச் சமீபத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிலும், பிற பயன்தரும் தன்மை கொண்டவற்றோடு பயிர்களை உருவாக்கும் விதமாக மரபணுப் பொறியியல் பயன்படுத்தப்பகிறது.\n\nகத்திரிக்காய், அரிசி, சோயா பீன்ஸ், காப்பி, மிளகு, காலி பிளவர், முட்டைக்கோஸ் பட்டாணி, முலாம்பழம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, வெண்டை, வள்ளிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, ஏலக்காய், மொச்சை, மாதுளை பருத்தி, சணல், உதட்டுச்சாயத்திற்கான செவ்வண்ணம் தரும் உலர் குங்குமபப்பூ போன்றவை மரபணு முறையில் மாற்றியமைக்கப்பட்ட சில தாவரங்களாகும்.\n\nதீமைகள்.\n- எண்ணற்ற நன்மைகள் பெற்றப்பட்டாலும் சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ற மரபணு தொழில்நுட்பங்களுக்கு குறிப்பிட்ட முன்னேற்றம் காணும்போது எதிர்பாராத வகையில் உயிர்க்கொல்லி நோய்கள் அல்லது மரபணு பேருருத்தன்மைக்குக் காரணமான சில புதிய நச்சுக்கிருமிகள் உருவாகக்கூடும்.\n\n- சில கட்டுப்பாட்டுடன் கூடிய பரிசோதனைத் தளங்களின் (Controlled experiments) மூலமாக ஆய்வு செய்ததில், மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்துவதால், பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் விவசாய நிலங்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைத்தால், மண்ணின் தன்மையுடன், நுண்ணுயிரின் மரபணு எப்படிச் செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.\n\n- மரபணு மாற்ற உயிர்கள் காட்டு உயிர்களுடன் கலப்பு-சேர்க்கை கொண்டு இயற்கையான இனங்களின் மரபு ஒருங்கிணைப்பை நிலையாக மாற்றிவிடும் என்ற கவலையும் உள்ளது. மரபணுமாற்ற இனங்களில் உள்ள மரபணு சம்பந்தப்பட்ட களை உயிர்களிடத்திலும் சென்றுசேர்கிறது என்பதும், மரபணு மாற்றப்படாத பயிர்களோடு கலப்பு-சேர்க்கை செய்துவிடுகின்றன என்பதும் ஒரு கவலைக்குரியதாக உள்ளது.\n\n- மரபணு பொறியியலின் இன்னொரு பாதக விளைவாக ஒரு பகுதியின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப விளையும் பயிர்களை அழிப்பது உள்ளது.\n\n- பல மரபணு மாற்றப் பயிர்களும் அவற்றின், சூறைவிதை போன்ற, விதைகளிலிருந்தே அறுவடை செய்யப்படுவதால் சுழற்சிமுறை நிலங்களில் தானாக வளரும் தாவரங்களும் இத்தன்மையைப் பெற்று விடுகின்றன.இதனால் இத்தாவரங்களுக்கான விதை சிந்துதலும், போக்குவரத்தின் போதைய விதை சிந்துதலும் பிரச்சினைக்குரியதாகிறது.\n\n- அத்தியாவசிய மரபுரிமையைப் பெற்றிருக்கும் உள்ளூரில் உருவாக்கப்பட்ட விதைகள் தற்போதைய கலப்பு பயிர்கள் மற்றும் மரபணு மாற்ற விதைகளிடம் தொலைந்துபோகக்கூடிய சூழ்நிலையைப் பெற்றிருக்கின்றன. நில இனங்கள் அல்லது பயிர் சூழல்-வகை என்றும் அழைக்கப்படுகிற உள்ளூரில் உருவாக்கப்பட்ட விதைகள் குறிப்பிட்ட நுண் காலநிலைகள், மண், பிற சுற்றுச்சூழல் நிலைகள், நில அமைப்புகள், மற்றும் பயிரிடுவதற்கு உரிய இடத்திற்கு மட்டுமான உள்நாட்டு முன்னுரிமை என்பவனவற்றை காலத்தை தாண்டிய திறனைப் பெற்றிருப்பதால் அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஒரு பகுதியில் கலப்பு வணிக விதைகளையும், மரபணு மாற்ற விதைகளையும் அறிமுகப்படுத்துவது உள்ளூர் நில இனங்களோடு கலப்பு-சேர்க்கைக்கான அபாயத்தை கொண்டுவருகிறது. ஆகவே,மரபணு மாற்றம் நில இனங்களின் நீடிப்புத்தன்மை மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்களை அச்சமூட்டுகிறது.\n\n- மரபணுப் பொறியியல் முறையில் உருவான பூச்சி எதிர்ப்பு நஞ்சினைத் தாவரங்களாவது தங்கள் பாகங்கள் முழுவதும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெறுகின்றன. இதனால் இப்பயிர்கள் அறுவடைக்குப் பின்னர் கழிவாகிப் புதைவதனால் மண் முழுவதும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இந்த நச்சுத்தன்மையையும் அப்பயிர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அது மற்ற உயிரினங்களான மனித குலத்திற்கு சேவை செய்யும் தேனி, சுருள் பூச்சி, வண்ணத்துப் பூச்சி மற்றும் முக்கியமாக விவசாயிகளின் நண்பனான மண் புழு ஆகியவற்றைக் கொன்று விடும். இது மட்டுமின்றி அந்த நிலங்களில் மேயும் ஆடு மாடுகள் மற்ற உயிரினங்கள் இறந்து விடுகின்றன. ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடியை சாப்பிட்ட 1500க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து விட்டன. ஆந்திராவில் கரீம் நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள மாமிடலப்பள்ளி கிராமத்தில் பி.டி பயிரிடப்பட்ட நிலத்தில் மேய்ந்த 12 மயில்கள் இறந்து விட்டன.\n\n- சில காலத்திற்கு முன்னதாக மான்சான்டோ என்ற பன்னாட்டு கம்பெனி மரபணு பொறியியல் மூலமாக தயாரிக்கப்பட்ட பருத்தி விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதிக மகசூல் கிடைக்கும் என்ற இந்த கம்பெனியின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் அதிக கடன் வாங்கி இந்த விதைகளை பயிரிட்டனர். ஆனால் இவை மறுபடியும் பயிரிட முடியாத மலட்டு விதைகள் என்பதாலும் அதிக மகசூல் கிடைக்காததாலும் விவசாயிகள் ஆயிரக்ககணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி.\n\n- எந்தப் பூச்சிக்காக இப்பூச்சி எதிர்ப்பு நஞ்சுடன் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றனவோ, அந்தப்பூச்சிகள் தங்களின் உடலில் இந்த நஞ்சிற்கு எதிர்ப்பு சக்தியையும் நாளடைவில் வளர்த்துக் கொள்கின்றன. அந்தப் பூச்சியானது 3லிருந்து 5 ஆண்டுகளுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது.\n\n- மண்ணின் உவர் நிலைமையை சகித்துக் கொள்ளும் மரபணுக்கள் பொருத்தப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுவதால் பகுதியின் சூழல் மாசாவதோடு உவர் மண்ணுக்கேற்ப இயற்கையாக விளையும் பயிர்களுக்கு இடமில்லாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.\n\n- மரபணு பொறியியல் மூலம் ஒரே தன்மை கொண்ட ஒரே பயிர்கள் வளர்க்கப்படுவதால் அவை ஒரு நோய் தாக்கினாலே விரைவாக அழிந்து பஞ்சம் ஏற்படுகிறது.\n\nஉணவுப் பாதுகாப்பும் தொழிற்குறியீடும்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், காய்கறிகள் மீன்கள் போன்றவற்றை உண்பதால் மனிதர்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்கள் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால், உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், காய்கறிகள் மீன்கள் போன்றவைகளுக்கும் அவ்வாறு மாற்றம் செய்யப்படாத பொருள்களுக்கும் வேறுபாடு புலனாவதில்லை. எனவே மரபணு மாற்றப் பொருள்களுக்கு தொழிற்குறீயீடு வழங்க வேண்டும் என சில நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. ஒரு சில நாடுகளில் அவ்வாறான முத்திரையற்ற பண்டங்களை இறக்குமதி செய்வதிலும் தடை விதித்துள்ளன. \n\nதற்போது உலகளாவிய புவிப்பாதுகாப்பு உடன்படிக்கை மரபணு மாற்றப்பட்ட விற்பனையைக் நெறிப்படுத்தி வருகிறது. மரபணு மாற்ற உணவுகள் அனைத்திற்கும் தொழிற்குறியீடு இடப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கோரிவருகையில், அமெரிக்கா இதற்கான உணவுகளுக்கான வெளிப்படை தொழிற்குறியீட்டைக் கேட்பதில்லை.\nமரபணு மாற்ற உணவுகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் கேடுகள் குறித்த கேள்விகள் எழுந்தபின்பு, தேர்வுசெய்வதற்கும், தாங்கள் சாப்பிடுவதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் மற்றும் மரபணு மாற்ற உணவுகள் அனைத்திற்கும் தொழிற்குறியீடு இடப்பட வேண்டும் என்பதைக் கோருவதற்குமான உரிமை பொதுமக்களிடம் இருக்கவேண்டும் என்பதில் சிலர் உடன்படுகிறார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- உயிரி காப்பு: இராசா உரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14281"}, {"id": [136, 1], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "மரபணு மாற்றுப் பயிர்.\nஇன்று பயிரடப்படும் பலவகைப் பயிர்கள் மரபணு மாற்றுப் பயிர்கள் தான். குறிப்பாக சோயா, தக்காளி, விதை அற்ற முந்திரி இவ்வாறு மரபணு மாற்றப்பட்டவை. குறைந்த உற்பத்திச் செலவு அல்லது அதிக விளைச்சல் தரக் கூடிய பக்கவிளைவுகள் அற்ற மாற்றுப் பயிர்கள் சந்தையில் வரவேற்பைப் பெறுகின்றன.\n\nமரபணு மாற்றுப் பயிர்கள் மீது விமர்சனங்கள்.\nமரபணு மாற்றப் பயிர்களை பெரும் நிறுவனங்கள் பரப்பி மரபு வழி வேளாண்மைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. மேலும் ஒவ்வொரு முறையும் விதைக்க விதைகளை நிறுவனங்களிடம் பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த விதைகளை விவசாயி வேறு யாருக்கும் பகிர முடியாது. இவ்வாறு பொதுவில் இருக்கும் விதைகள் முழுமையாக நிறுவனங்களின் தனிச்சொத்தாக மாறக் கூடிய சாத்தியக்கூறு உண்டு.\n\nமனித உடல்நலத்திற்கு ஏற்படக்கூடிய இடர்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?\nஇவற்றின் பாதுகாப்பு மதிப்பீடு பின்வரும் விடயங்களை ஆராய்கின்றது: \n\n= சுற்றுச் சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் =\n- மரபணுமாற்றப்பட்ட உயிரிணத்திலிருந்து மரபணுக்கள் மகரந்தத்தின் வழியாக த்ண்ணுடைய சார்ந்த இணங்களை முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டது\n\nஇவற்றையும் பார்க்க.\n- மரபணு மாற்றுப் பயிர்\n\nவெளி இணைப்புகள்.\n- மரபணுமாற்றப்பட்ட பயிர் அறிவோமா?\n\n\n\n\n", "document_id": "ta_ta_14313"}, {"id": [136, 2], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "வரலாறு.\nமசனோபு ஃப்யூகூவோகா (1913-2008) தத்துவ ஞானி மற்றும் விவசாயி். 1975ல் இவர் எழுதிய ”வைக்கோல் புரட்சி (straw revolution)” என்ற நூல் பிரசுரமாகியது. இதில் ”எதுவும் செய்யாதே” என்று விவரிக்கிறார். ஏதும் செய்யாதெ என்றால் முயற்சி ஏதும் செய்யக்கூடாது என்ற அர்த்தம் அன்று. பதிலாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு ஃபுயூகோகாமுறை என்றும் பெயர் உண்டு். இயற்கைவழி வளத்தை வளர்ப்பு வேளாண்மை (fertility farming) , கரிம வேளாண்மை (organic farming), நீடித்த வேளாண்மை (sustainable agriculture), வேளாண்காடு வளர்ப்பு (agroforestry), சுற்ற்ச்சூழல் வேளாண்மை (ecoagriculture), வாழ்முறை (permaculture) ஆகியவற்றுடன் மிக்கத் தொடர்புடையது ஆனால் உயிராற்றல் (உயிரோட்ட/biodynamic agriculture) வேளாண்மையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் .\n\nஇந்த முறை ஒவ்வொரு சூழலிலும் ஒரு உயிரினம் சிக்கலாக இருந்து அந்தச் சூழ்நிலையை வடிவமைப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. இவர் விவசாயத்தை உணவு மற்றும் ஆன்மீக (அழகு) அணுகு முறை என இரு வேளாண்மையாகப் பார்க்கிறார். சாகுபடி மற்றும் மனித முழுமைதான் தன்னுடைய இறுதி இலக்கு என்று கூறுகிறார். இந்த முறையில் வெற்றியடைய உள்ளூர் நிலைமைகளைக் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். மேலும், இயற்கைவழி விவசாயம் ஒரு மூடிய அமைப்பு, மனித உள்ளீடுகள் இல்லாமல் இயற்கையை ஒட்டி இருக்க வேன்டும். ஃப்யூகூவோகாவின் கருத்துக்கள் நவீன வேளாண் தொழிற்சாலைகளுக்கு ஒரு சவாலாக இருந்தது. இயற்கைவழி விவசாயம், வழக்கமான கரிம வேளாண்மை(organic farming) மாறுபடுபதாகவும், கரிம வேளண்மை இயற்கையை பாதிபதாகவும் நினைக்கிறார். இவருடைய முறை\nநீர் மாசுபாடு தடுப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் மண் அரித்தழிப்பு தடுப்பு ஆகிய\nநன்மைகளுடன் போதுமான உணவும் கிடைக்கின்றன என அடித்துரைக்கிறார்\n\n= கொள்கைகள் =\nஃப்யூகூவோகா ஐந்து கொள்கைகளை முக்கியமானதாக் கூறுகிறார்\n\n1. உழவு இல்லை, 2. உரமில்லை, 3. பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக்கொல்லிகள் இல்லை,4.  களையெடுத்தல் இல்லை, 5. சீரமைப்பு இல்லை \n\nஇவர் குறிப்பிடும் பயிர்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் மற்றும் முறைகள் குறிப்பாக ஜப்பான் நாடு் மற்றும் மிதவெப்ப மண்டல மேற்கு\nஷிகோகுவின் உள்ளூர் நிலைக்குத் தொடர்பு உடையவையாக இருக்கின்றன. \n\n= இயற்கை வேளாண்மை ஏன் தேவைப்படுகிறது? =\nநமது பண்டையகால வேளாண்மை இல்க்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும், அகழ்வாராய்ச்சிகளாலும் ஐயாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது என அறியப்படுகிறது. இந்த விவசாயத்தினால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவு கொடுக்க முடியவில்லை. இ்ரசாயன உரங்களினாலும், பூச்சிமருந்துகளாலும் உணவுச்சங்கிலியில் நஞ்சுகளாகப்பட்டு அதிக அளவில் (bioconcentration) சேமிக்கப்பட்டு பல வகையான புற்றுநோய், காலநிலை மாறுபாடு, மண்ணின் வளம் குன்றுதல், சில உயிரினங்கள் முற்றிலுமாக அழிதல், இரசாயன பூச்சி மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மை, சிறுபான்மை பூச்சிகள் பெரும்பான்மை பூச்சிகளாக மாறுதல், சாகுபடிச் செலவுகள் அதிகரித்தல் மற்றும் விவசாயிகளின் தற்கொலை போன்ற பாதகங்கள் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் நவீன இயற்கையோடு ஒன்றிய விஞ்ஞான உத்திகளைக்கொண்டு நல்ல தரமான அதிகப்படியான மகசூல் எடுக்கவேண்டும். \nபொருளியல் அறிஞர்' ஜே.சி. குமரப்பா காந்தியடிகளின் நண்பர். இவர் 1940களில் மரபு வேளாண்மையை இயற்கையோடு இணைத்து நவீனப்படுத்த விரும்பினார். மக்கும் உரம் தயாரித்தல், பண்ணை மேலாண்மை பணிகளைத் திட்டமிடுவது, டிராக்டர் வருகையின் ஆபத்து, ரசாயன உரங்களின் தீமை போன்றவற்றை அன்றே கண்டுபிடித்து விளக்கினார்.\n\nஇதற்கிடையில் முருகப்பா குழுமத்தில் இருந்த சேஷாத்ரி என்பவர், காய்கறிச் சாகுபடியில் இருமடி பாத்தி என்ற நுட்பத்தை ஐரோப்பிய அமைப்பு ஒன்றின் துணையுடன் பரப்பி வந்தார். புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் என்ற அமைப்பின் சார்பாகப் பல உத்திகள் கையாளப்பட்டன.\n\n= முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை =\n1. செயற்கை உரம்\n2. செயற்கை  பூச்சிக்கொல்லி மருந்துகள்\n3. செயற்கை வளர்ச்சி ஊக்கிகள்\n4. உயிர் எதிரி கொண்ட  எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை)\n5. மரபணு மாற்றப்பட்ட உயிரினம்\n6. மனித சாக்கடைக்கழிவுகள்\n\n= கடைப்பிடிக்க வேண்டியவை =\n\n1. உயிர் உரங்கள்\n2. பசுந்தாள் உரம்\n3. பசுந்தழை உரம்\n4. மக்கிய இயற்கை உரம்\n5. பஞ்சகவ்யம் தெளித்தல்\n6. பயிர்சுழற்சி\n7. உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை)நிர்வாகம்\n8. சொட்டு நீர்பாசணம்\n\n= விளைவிக்கப்பட்ட பொருட்களின் தரம் =\nஇரசாயன முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் தரம் குரைந்த புரதச்சத்து் அதிகமாக இருக்கும். தரம் குரைந்த புரதச்சத்துக்களால் புற்று நோய் ஏற்பட வாய்புள்ளது, மாவுச்சத்து, கொழுப்பு அமிலம் போன்ற சத்துக்ளின் அளவு சமமாகவும் இருக்கலாம். மற்ற சதுக்களான சுண்ணாம்ப்பு, உயிர் சத்துக்கள், நுண்ணூட்ட சத்துக்கள் ஆகியவை குறைவாக இருக்கும் இதனால் இரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் அதிக அளவில் நுண்சத்துகள் நிரம்பி இருக்கும் .\n\nஉசாத்துணை\n\n\n\n\n", "document_id": "ta_ta_65103"}, {"id": [136, 3], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "சர்க்கரைப் பதிலீடுகளுள் ஒரு வகை \"உயர்செறிவு இனிப்பூட்டிகள்\" எனப்படுகின்றன. இவை பொதுவாக \"மேசைச் சர்க்கரை\" எனப்படும் சுக்கிரோசிலும் பலமடங்கு இனிப்புத்தன்மை கொண்டவை. இதனால், உணவில் பயன்படுத்தும்போது மிகக் குறைந்த அளவு இனிப்பூட்டியே தேவைப்படுவதால், இவற்றின் ஆற்றல் பங்களிப்பும் பெரும்பாலும் புறக்கணிக்கத் தக்கதே. சில வேளைகளில் இவ்வாறான சேர்வைகளிலிருந்து கிடைக்கும் சுவை உணர்வு, சுக்கிரோசில் இருந்து கிடைப்பதிலும் வேறுபட்டுக் காணப்படும். இதனால், கூடிய அளவு இயற்கையான சுவையைப் பெறுவதற்காக இவற்றைச் சிக்கலான கலவைகளாகவே பயன்படுத்துகின்றனர். \n\nசுக்குரோசு அல்லது வேறு சர்க்கரைப் பொருட்களை உணவுப் பொருட்களில் சேர்க்கும்போது அவற்றுக்குச் சிறப்பான தோற்றத் தன்மை அல்லது நாவுணர்ச்சித் தன்மை கிடைப்பது உண்டு. சர்க்கரைப் பதிலீடுகள் இவ்வாறான தன்மைகளைக் கொடுப்பது இல்லை. இதனால், இப்பதிலீடுகளுடன் பருமமாக்கு பொருட்களையும் சேர்க்கவேண்டி ஏற்படுகிறது. பத்தியக் குளிர்பானங்களிலும், மேசைச் சர்க்கரைக்கான மாற்றுப் பொருள்களிலும் சர்க்கரைப் பதிலீடுகளுடன் இவ்வாறான பருமமாக்கு பொருட்களைச் சேர்ப்பது உண்டு. \n\nஐக்கிய அமெரிக்காவில் ஆறுவகையான சர்க்கரைப் பதிலீடுகள் பயன்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை, இசுட்டெவியா, அசுப்பர்ட்டேம், சுக்கிரலோசு, நியோட்டேம், ஏசுசல்பேம் பொட்டாசியம், சக்கரின் என்பவை. செயற்கை இனிப்பூட்டிகள் உணவுச் சேர்பொருட்களாகப் பயன்படுத்தப்படுவதை ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கட்டுப்படுத்துகிறது. இவ்வாறான செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதனால், உடல்நலத்துக்குத் தீங்கு உண்டா என்பது குறித்து பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.\n\nஅமெரிக்காவில் எல்லா சர்க்கரைப் பதிலீடுகளும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பொருட்களைப் \"பாதுகாப்பானதாகப் பொதுவாக அடையாளம் காணப்பட்டவை\" என்னும் தலைப்பில் பட்டியலாக வெளியிடுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட எந்தச் சர்க்கரைப் பதிலீடுகளின் அங்கீகார நிலையையும் மாற்றக்கூடிய வகையிலான அறிவியல் அடைப்படையிலான சான்றுகள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இப்பொருட்களை அனுமதிப்பது குறித்த முடிவுகளை எடுக்கும்போது, நச்சியல், மருத்துவம் ஆகியவை சார்ந்த ஆய்வுத் தகவல்கள் உள்ளிட்ட ஏராளமான விரிவான ஆய்வுத் தகவல்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. \n\nஉணவில் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்ற பெரும்பான்மையான சர்க்கரைப் பதிலீடுகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட சேர்வைகள். ஆனாலும் சில இயற்கையான சர்க்கரைப் பதிலிடு பொருட்களும் உள்ளன. பெர்ரிகள், பழங்கள், காய்கறிகள், காளான்கள் போன்றவற்றில் காணப்படும் சோர்பிட்டோல், சைலிட்டோல் போன்றவை இவ்வாறானவை. மேற்படி இயற்கைப் பொருட்களில் இருந்து இச் சேர்வைகளைப் பிரித்து எடுப்பது வணிக அடிப்படையில் சாத்தியமானதல்ல. இதனால், பொருத்தமான தாழ்த்து சர்க்கரைகளை வினையூக்க ஐதரசனேற்றம் செய்வதன் மூலம் இச் சர்க்கரைப் பதிலீடுகள் தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இம்முறை மூலம் சைலோசு சைலிட்டோல் ஆகவும், லக்டோசு லக்ட்டிடோல் ஆகவும், குளுக்கோசு சோர்பிட்டோல் ஆகவும் மாற்றப்படுகின்றன.\n\nபயன்பாட்டுக்கான காரணங்கள்.\nசர்க்கரைப் பதிலீடுகள் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.\n- உடல் நிறையைக் குறைப்பதற்கு: உடல் நிறையைக் குறைக்க விரும்புபவர்கள் உணவின் மூலம் உள்ளெடுக்கும் கலோரிப் பெறுமானத்தைக் குறைக்கவேண்டி இருக்கிறது. சர்க்கரை கூடிய கலோரிப் பெறுமானம் கொண்டது. இதனால், புறக்கணிக்கத்தக்க கலோரிப் பெறுமானம் கொண்ட சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்தும்போது உணவின் கலோரிப் பெறுமானத்தைக் குறைக்க முடிகிறது. இது உணவின் அளவைக் குறைக்காமல் கலோரிப் பெறுமானத்தை மட்டும் குறைக்கும் ஒரு வழியாக இருப்பதால், பலர் உடல் நிறைக் குறைப்புக்குச் சர்க்கரைக்குப் பதிலாகச் சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.\n- பற்பாதுகாப்பு: உணவில் இருக்கும் சர்க்கரை பற்களில் ஒட்டிக்கொண்டுவிடும். இது, இது பக்டீரியாக்களினால் நொதிக்கப்படும்போது உருவாகும் அமிலங்களினால் பற்குழிகள் உருவாகிக் காலப் போக்கில் பற்கள் சிதைகின்றன. ஆனால், சர்க்கரைப் பதிலீடுகள் பக்டீரியாக்களால் நொதிக்கப்படுவது இல்லை. இதனால் பற்குழிகள் ஏற்படுவதற்கு இவை உதவுவது இல்லை. சில சர்க்க்கரைப் பதிலீடுகள் பல் நலத்துக்கு உதவுகின்றன. சைலிட்டோல் இவ்வாறான ஒரு சர்க்கரைப் பதிலீடு. இது பக்டீரியாக்கள் பற்களில் தங்குவதையும் தடுக்கிறது.\n- சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் குருதிச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டி உள்ளது. சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை உள்ளெடுப்பைக் குறைத்துக் குருதிச் சர்க்கரை அளவு கூடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. சில சர்க்கரைப் பதிலீடுகள் ஆற்றலை வெளிவிட்டாலும், மிகவும் மெதுவாகவே இது நடைபெறுகிறது. இதனால் குருதிச் சர்க்கரை திடீரென உயராமல் கட்டுப்படுத்தலாம்.\n- எதிர்வினைக் குருதிச் சர்க்கரைக் குறை: எதிர்வினைக் குருதிச் சர்க்கரைக் குறை உள்ளவர்களில் குளுக்கோசு விரைவாகக் குருதிக்குள் உறிஞ்சப்பட்டும்போது கூடிய அளவு இன்சுலின் சுரக்கப்படுகிறது. இதனால், குருதிச் சர்க்கரை அளவு உடல், மூளை ஆகியவற்றின் சரியான செயற்பாட்டுக்குத் தேவையான அளவிலும் குறைந்துவிடுகிறது. இதனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மெதுவாக உள்ளிழுக்கப்படக்கூடிய உணவு வகைகளை உண்பதுடன், சர்க்கரைப் பதிலீடுகளையும் பயன்படுத்துகின்றனர்.\n- செலவுக் குறைப்பு: பல சர்க்கரைப் பதிலீடுகள் சர்க்கரையை விடச் செலவு குறைவானவை. நீண்டகாலம் வைத்திருக்கக்கூடியதாக இருப்பதும், செறிவான இனிப்புத் தன்மையுமே இவ்வாறு விலை குறைவாக இருப்பதற்கான காரணங்கள். இதனால், குறுகிய காலத்தில் பழுதடையாமல் இருக்கவேண்டிய உணவுப் பொருள்களில் சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும், சர்க்கரைப் பதிலீடுகளினால் ஏற்படுவதாகக் கருத்தப்படும் பக்கவிளைவுகள், நீண்டகால நோக்கில் மேற்குறிப்பிட்ட பயன்களை மீறியவையாக இருக்கின்றன.\n\nஉணவுத் தொழிற்றுறையில் சர்க்கரைப் பதிலீடுகளின் பயன்பாடு.\nஉணவு மற்றும் பானத்தொழில் துறையில் சர்க்கரை அல்லது சோழப் பாணிக்குப் பதிலாகச் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. \"மின்டெல்\" என்னும் சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 2000க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில், செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தும் 3,920 உற்பத்திகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 2004ல் மட்டும் 1649 உற்பத்திப் பொருட்கள் அறிமுகமாயின. \"பிரீடோனியா\" என்னும் சந்தை ஆய்வு நிறுவனம், அமெரிக்காவில், செயற்கை இனிப்பூட்டிச் சந்தை ஆண்டுக்கு 8% வளர்ச்சி பெற்று 2012ல் 189 மில்லியன் டாலர்களை எட்டும் என்று கூறியிருந்தது. \n\nஅசுப்பர்ட்டேம் என்னும் செயற்கை இனிப்பூட்டியே இப்போது அமெரிக்க உணவுத் தொழிலில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்கான \"மான்சான்டோ கம்பனி\"யின் காப்புரிமம் 1992 ஆம் ஆண்டில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விலை வீழ்ச்சியே இதற்கு முதன்மைக் காரணம். ஆனாலும், \"டேட் அன்ட் லைல்\" நிறுவனத்தின் புதிய உற்பத்தி முறைக்கான காப்புரிமம் கிடைத்ததும், சுக்கிரலோசின் விலை 30% குறையும் எனக் கருதப்படுவதால், அசுப்பர்ட்டேமை, சுக்கிரலோசு விஞ்சக்கூடிய சாத்தியம் உண்டு.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தூய்மிக்கப்படாத இனிப்பூட்டிகளின் பட்டியல்\n- பால் பதிலீடு\n\nவெளியிணைப்புக்கள்.\n- கலோரிக் கட்டுப்பாட்டு அவை - செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் பண்டங்கள் உற்பத்தியாளர்களுக்கான வணிகச் சங்கம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56844"}, {"id": [136, 4], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "வணிகத்திற்கான மரபணு மாற்று உணவு 1994இல் மொன்சன்ரொ நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டது; நாள்பட்டு பழுக்கும் தக்காளியை (பிளவர் சவர்) அது விற்பனைக்கு விட்டது. பெரும்பாலான மரபணு மாற்றங்கள் பணப்பயிர்களிலேயே செய்யப்பட்டன; விவசாயிகளிடம் பெரிதும் தேவையாயிருந்த சோயாபீன்சு, சோளம், காட்டுக்கடுகு (கனோலா), பருத்திவிதை எண்ணெய் போன்றவை துவக்கத்தில் மரபணு மாற்றப்பட்டன. நோய்தாக்கு உயிரிகளையும் களைக்கொல்லிகளையும் எதிர்க்கக்கூடிய வகையிலும் மேம்பட்ட ஊட்டச்சத்து தரும் வகையிலும் மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்பட்டன. மரபணு மாற்றப்பட்ட கால்நடைகளும் உருவாக்கப்பட்டன; ஆனால் இவை நவம்பர் 2013 நிலவரப்படி சந்தைக்கு வரவில்லை.\n\nபாக்டீரியாக்கள் பாலாடைக்கட்டியை உருவாக்குவதை விரைவுபடுத்த ஆய்வுகள் நடத்தப்பெறுகின்றன. குறைந்த கலோரிகள் கொண்ட பியர் உருவாக்க மரபணு மாற்றப்பட்ட மதுவம் பயன்படுத்தக்கூடும்.\n\nவழமையான உணவை விட மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் மனிதர் நலனுக்கு தீவாய்ப்புகள் நிகழாது என அறிவியல் உலகில் கருத்து நிலவுகின்றது. இருப்பினும், இவ்வகை உணவுகளின் பாதுகாப்பு, கட்டுப்பாடு,அடையாளப்படுத்துதல், சூழலியல் தாக்கம், ஆய்வியல் நெறிமுறைகள் குறித்தும் மரபணு மாற்று உணவுகளின் அறிவுசார் சொத்துரிமை உருவாக்கும் நிறுவனங்களுக்கே உள்ளதையும் குறித்தும் பொதுமக்கள் கவலைப்படுகின்றனர்.\nகட்டுப்பாடு.\nமரபணு மாற்று உயிரினங்களின் உருவாக்கம் மற்றும் வெளியிடலைக் கட்டுப்படுத்துவது குறித்து நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. இந்தியாவில் இந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம் (BRAI) ஒன்றை நிறுவிட இந்திய அரசு ஒரு வரைவு மசோதாவை 2013இல் மக்களவையில் அறிமுகப்படுத்தியது; இந்த சட்ட வரைவு மரபு மாற்றப் பயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு மாற்றாக ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளதாக எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.\n\nஐக்கிய அமெரிக்காவில் \"உயிரித் தொழில்நுட்ப கட்டுப்பாட்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு\" இந்தக் கொள்கையை மேற்கொள்கிறது. இக்கொள்கையில் மூன்று முதன்மை முன்மொழிவுகளை கொண்டுள்ளன: \n1. அமெரிக்க கொள்கை மரபணு மாற்றத் தொழினுட்பத்தின் மூலமான பொருளை மட்டுமே குவியப்படுத்தும்; செய்முறை மீதல்ல\n2. சரிபார்க்கத்தக்க அறிவியல்ரீதியான தீவாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்,\n3. மரபணு மாற்று உணவுகள் வழமையான உணவைப் போன்றே ஏற்கெனவே உள்ள சட்டங்களின்படி கட்டுப்படுத்தக்கூடும்.\n\nஐரோப்பிய ஒன்றியம் வேறுபட்ட கட்டுப்பாட்டு நெறியை கொண்டுள்ளது; உலகின் மிகவும் கண்டிப்பான விதிமுறைகளாக இவை கருதப்படுகின்றன. அனைத்து மரபணு மாற்று உயிரினங்களும், கதிர்வீச்சுக்குட்பட்ட உணவுகளும் \"புதிய உணவாக\" கருதப்படுகின்றன; ஒவ்வொரு உணவும் ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தினால் (EFSA) விரிவான அறிவியல் சார்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. நான்கு பகுப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன: \"பாதுகாப்பானது,\" \"தனிநபர் விருப்பத்தேர்வுக்குரியது,\" \"அடையாளப்படுத்துதல்,\" மற்றும் \"மூலவழி கண்டுபிடிக்கக்கூடியது\".\nஅடையாளப்படுத்துதல்.\nமரபணு மாற்றுணவுகளில் ஒரு முக்கியமான கவலை அவற்றை அடையாளப்பட்டுத்துவது குறித்ததாகும். தென் ஆபிரிக்காவில் தன்னார்வலராக அடையாளப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் மரபணு மாற்றில்லாதது என அடையாளப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் 31%இல் மரபணு மாற்றப்பட்ட உணவுக்கூறு 1.0%க்கு மேலாக இருந்தது. \n\nகனடாவிலும் அமெரிக்காவிலும் மரபணு மாற்றுணவை அடையாளப்படுத்துவது கட்டாயமில்லை. ஐரோப்பாவில் அனுமதிக்கப்பட்ட மரபணு மாற்று உயிரினம் 0.9%க்கு மேற்பட்டுள்ள அனைத்து உணவுப் பொருட்களும் (பதப்படுத்தப்பட்ட உணவு உட்பட) மற்றும் மாட்டுத் தீவனங்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும். \n\nஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, ஆத்திரேலியா நாடுகளில் பொதுமக்கள், மரபணு மாற்று உணவா, சாதாரண உணவா அல்லது இயற்கை வேளாண் உணவா என அறிய இயலும் வகையில் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.\n\n", "document_id": "ta_ta_83155"}, {"id": [136, 5], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், உணவுகள் மூலம் எதிர்பார்க்கப்படும் நன்மைகள்.\n- உணவு பழுதடைதல் குறைக்கப்படல். உணவு பழுதடைதலை எதிர்க்கும் மரபணுக்களைப் புகுத்துவதன் மூலம் ஆப்பிளின் மரபணு மாற்றப்பட்ட வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n- போசாக்குப் பெறுமானத்தை அதிகரித்தல். உலகில் போசாக்கின்மை பிரச்சினையைக் குறைப்பதற்காக தங்க அரிசி போன்ற மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n- வரட்சி, குளிர், நைதரசன் பற்றாக்குறை போன்றவற்றைத் தாங்கக்கூடியதாக இருத்தல்.\n- களைநாசினிகளுக்கு எதிர்ப்புத் தன்மையைப் பெற்றிருத்தல்\n- பூச்சிகள், பக்டீரியா மற்றும் தீநுண்மம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பைப் பெற்றிருத்தல்\n- இயற்கை டீசல் போன்ற இயற்கை எரிபொருட் பதிலீடுகளை உருவாக்க உதவல்\n\nபிரதான சர்ச்சைகள்.\nசாதாரண பயிர்களின் வித்துக்களைப் பாதித்தல்.\nஏனைய வழமையான பயிர்கள் போலவே மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் பயிரிடப்படுகின்றன; ஏனைய தாவரங்கள் போலவே இவையும் மகரந்தங்களைப் பரப்புகின்றன. இவ்வாறான மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் வேறாகப் வழமையான பயிர்களிலிருந்து பிரிக்கப்பட்டு பயிரிடப்படுவாதில்லை. பொதுவாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் விதைகளை உருவாக்கும் பல்நாட்டுக் கம்பனிகள் இவ்விதைகளின் இரண்டாந் தரம் சாதாரணமாக இனப்பெருக்கும் ஆற்றலை அழித்து விடுகின்றன. அவ்வாறு முளைத்தாலும் இரண்டாந்தரம் இவை நல்ல விளைச்சலைக் கொடுப்பதில்லை. எனவே இவற்றின் மகரந்தங்கள் சாதாரண பயிர்களைக் கருக்கட்டி உருவாகும் வித்துக்களும் நல்ல விளைச்சலைத் தருவதில்லை. எனவே சாதாரண வித்துக்கள் என நம்பி விதைக்கும் மற்றைய விவசாயிகள் பெரும் நட்டத்துக்கு ஆளாகலாம்.\n\nநன்மை பயக்கும் உயிரினங்களைப் பாதித்தல்.\n\"Bacillus thuringiensis\" (Bt) போன்ற மண் வாழ் பக்டீரியாக்களின் விஷம் சுரக்கும் (மனிதருக்குக் கேடில்லை) மரபணுக்கள் சில மரபணு மாற்றப்பட்ட தாவரங்களில் உட்புகுத்தப்பட்டுள்ளன. இவ்விஷம் இப்பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளுக்கு இறப்பை ஏற்படுத்தும். எனினும் பயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத அல்லது நன்மை விளைவிக்கும் சில உயிரினங்களுக்கும் Bt மரபணு புகுத்தப்பட்டுள்ள பயிர்களால் சுரக்கப்படும் விஷம் ஆபத்தாகலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக சில வண்ணத்துப் பூச்சிகள் இவ்விஷத்தால் அழிகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது. தீமை பயக்கும் பூச்சிகளை உண்டு விளைச்சலை அதிகரிக்க உதவும் ஊனுண்ணிகளும் இவ்விஷத்தால் பாதிக்கப்படுகின்றது.\n\nஉயிர்ப்பல்வகைமை பாதிப்படைதல்.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ மரபணு மாற்றுப்பயிகள் உயிர்ப் பல்வகைமையைப் பாதிக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மரபணு மாற்றுப் பயிர்கள் பூச்சிநாசினி, களைநாசினிகளைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இதனால் பூச்சிநாசினி மற்றும் களைநாசினிகளின் பாவனை அதிகரித்து உயிர்ப்பல்வகைமை பாதிக்கப்படலாம் எனக் கருதப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இது தொடர்பாக மரபணு மாற்றப்பட்ட பருத்தியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஐக்கிய அமெரிக்காவை விட இந்தியாவில் உயிர்ப்பல்வைமை அதிகளவாகப் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. \n\nபுதிய பீடைகள் உருவாதல்.\nBt பயிர்களுக்கு எதிர்ப்புத்தன்மையுடைய பல்வேறு புதிய பீடைகள் உருவாகியுள்ளன. உதாரணமாக சீனாவில் பயிரிடப்பட்ட Bt பருத்திக்கு எதிர்ப்புத்தன்மையுடைய மைரிட் எனும் பூச்சியினம் விருத்தியடைந்துள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிரிடப்பட்டு சில வருடங்களுக்குள் இது நடைபெற்றது. Bt பருத்தியால் பெறப்பட்ட நன்மைகள் இதனால் சீர்குலைந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57909"}, {"id": [136, 6], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "2010-ம் ஆண்டு தொடங்கி மக்-கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு எண்மிய இசைக் கருவிகளை இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் என்ற பெயரில் அமைத்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53142"}, {"id": [136, 7], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "பின்னர் விலங்குகளிலும் இம்முறை கையாளப்பட்டது. எடுத்துக்காட்டாக, 2006ஆம் ஆண்டு பன்றி ஒன்றிலிருந்து மோதிரப்புழு (அல்லது வட்டப்புழு) மரபணு கொண்டு ஒமேகா -3 கொழுப்பு அமிலம் சுரக்கச் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது \n\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களிலிருந்து பெறப்படும் உணவானது, வழமையான முறையினால் பெறப்படும் உணவிலிருந்து மாறுபட்டு மனிதருக்குத் அதிக உடல்நலத் தீங்கு விளைவுகள் எதனையும் தருவதில்லை என்று அறிவியல் கருத்தொற்றுமை இருக்கின்றபோதிலும், இவ்வகைப் பயிர்களால் விவசாயிகளுக்குச் சில சூழலியல், பொருளியல் நன்மைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகின்றபோதிலும், இத் தொழில்நுட்பத்தின் அளவுக்கதிகமான பயன்பாடானது நன்மைகளை மீறித் தீமைகளையே தரும் எனக் கூறப்படுகின்றது. \n\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த பல விமரிசனங்கள் எழுந்தவண்ணமே உள்ளன. இவற்றினால் எழும் உடல்நிலை குறைகள் தொடர்பில் முழுவதும் அறியப்படாத நிலையில், இப்பயிர்களில் இருந்து பெறப்படும் உணவினால் கிடைக்கும் பாதுகாப்பற்ற தன்மை குறித்து எதிர்க் கருத்தாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உலக மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இத்தகைய பாதுகாப்பற்ற பயிர்ச்செய்கை அவசியம்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவற்றின் சூழலியல் மற்றும் பொருளியல் சார் கவலைகளும் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்ட விதைகள் மீது, தங்களின் ஆய்வினால் வளர்த்தமை கருதி, தனி வணிக நிறுவனங்கள் அறிவுசார் உரிமை கோரவும் வாய்ப்புள்ளதால் பொதுவில் கிடைத்து வந்த விதைகள் அழிபட்டு விவசாயிகள் ஒரு நிறுவனத்தையே எதிர்நோக்கியிருக்கும் வாய்ப்பும் பெருகும். மரபணு மாற்றமானது இந்தியாவை மலடாக்கும் சதி என்று தினமணி இதழில், ஆர்.எஸ்.நாராயணன் கூறியிருக்கின்றார்.\n\nவரலாறு.\nஉணவு உயிரித் தொழில்நுட்பம் உணவு அறிவியலில் ஒரு கிளை. இது நவீன உயிரியல் ரீதியான தொழில்நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை மேம்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது. .\n\nமரபணு மாற்று உணவுகள்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், அல்லது விலக்க்குகளிலிருந்து பெறப்படும் உணவு மரபணு மாற்று உணவு எனப்படுகின்றது. \nஎ.கா. பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற மண்ணில் வாழும் ஒரு பாக்டீரியாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை படிகப் புரதமான, அகநச்சான (\"crystal protein endotoxin\") Cry 1Ac மரபணுவைக் கத்தரித் தாவரத்தின் மரபணுத்தொகைக்குள் செலுத்தி உருவாக்கப்படும் கத்தரிப் பயிரிலிருந்து பெறப்படும் உணவு \"மரபணு மாற்று உணவு\" வகையைச் சேரும். .\n\nமரபணு மாற்றுப்பயிர்கள்.\n- மரபணு மாற்று கத்தரி\n- மரபணு மாற்று பஞ்சு\n- மரபணு மாற்று சோளம்\n\nமரபணு மாற்றுப் பயிர் தொடர்பான சர்ச்சைகள்.\nமரபணு மாற்றுப் பயிர் குறித்தும், இம்முறையினால் பெறப்படும் உணவுகள் குறித்தும் பலவிதமான முரண்பாடான கருத்துக்கள் நிலவி வருகின்றன. பலர் இதையிட்டு சர்ச்சை செய்து வருகின்றனர். இந்தச் சர்ச்சையில் நுகர்வோர், உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள், இவற்றை ஒழுங்குபடுத்தும் அரசுத் துறைகள், அரசு சார்பற்ற அமைப்புக்கள், அறிவியலாளர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் பங்கெடுக்கின்றனர். சர்ச்சைக்குட்படும் முக்கியமான தலைப்புக்கள்:\n- இவ்வகைப் பயிரினால் உடல்நலத்திலும், சூழலிலும் நிகழக்கூடிய தாக்கம்.\n- இவ்வகைப் பயிரிலிருந்து பெறப்படும் உணவு வகைகள் அடையாளப்படுத்தப்பட (labeling) வேண்டுமா, இல்லையா?\n- இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் அரசு எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகள்.\n- பீடைகளில் இந்தத் தொழில்நுட்பத்தினால், பீடைகொல்லிக்கான எதிர்ப்புத்தன்மை உருவாதல்.\n- இத் தொழில்நுட்பத்தால் விவசாயிகளிற்கு ஏற்படக்கூடிய தாக்கம்.\n- இந்தத் தொழில்நுட்பம் உலக மக்கள்தொகைக்கு உணவு வழங்கலில் ஆற்றக்கூடிய பங்கு.\n\nமனித இனத்திற்கு மரபணு மாற்றுப் பயிரிலிருந்து பெறப்படும் உணவினால் விளையக்கூடிய தீங்கான விளைவுகள் எதுவும் இதுவரை அறிக்கையூடாக வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. ஆனாலும் இந்தக் கூற்றிலுள்ள தெளிவற்ற தன்மையினால், பல நாடுகள் மரபணு மாற்றுப் பயிரிலிருந்து பெறப்படும் உற்பத்திப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வரும்போது, அவை \"மரபணு மாற்றுப் பயிர் உற்பத்தி\" என அடையாளமிடப்பட வேண்டும் என்ற நிலையை எடுத்துள்ளன. இதன்மூலம் நுகர்வோர் தாமே இந்த உணவைப் பயன்படுத்துவதா, இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும். இவ்வாறான அடையாளப்படுத்தல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் 15 நாடுகள், ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரேசில், உருசியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட 64 நாடுகளில் நடைமுறையில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதேவேளை ஐக்கிய அமெரிக்காவில், இதற்குரிய சட்டம் எதுவும் இல்லை என்றும் அறியப்படுகின்றது.\n\nவெளியிணைப்புகள்.\nமரபணு மாற்றப் பயிர்கள்/உணவு குறித்த நன்மை/தீமைகள்.\n\n- மரபணு மாற்றுப் பயிர்களால் உயிர்களுக்கு ஆபத்தா?\n- http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/elsi/gmfood.shtml\n- Resolution To Label GMO Food மரபணு மாற்றுப் பயிர்கள் என அட்டையில் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்க தீர்மானம்.\n- Website Citizens To Label GMO Food\n- FAO Agriculture Department மற்றும் SOFA report on Agricultural Biotechnology மரபணு மாற்றுப் பயிர் குறித்த விழிப்புணர்வு\n- GMO Compass மரபணு மாற்றுப் பயிர் குறித்த தகவல்கள்\n- GMO Safety மரபணு மாற்றுப் பயிர்கள் பாதுகாப்புக் குறித்த ஆய்வு தகவல்கள்.\n- Approved GM crop database\n- New Scientist article on GMO foods\n- The FDA List of Completed Consultations on Bioengineered Foods\n- Coextra research project on coexistence and tracebility of GM and non-GM supply chains\n- STEPS Centre Biotechnology Research Archive\n\nபடிக்கப் பரிந்துரை.\n- Mendel in the Kitchen, by Nina Fedoroff and Nancy Marie Brown\n- The environmental food crisis A study done by the UN on feeding the world population (2009)\n- Tomorrow's Table: Organic Farming, Genetics, and the Future of Food, Ronald and Adamchak (2008) ISBN 978-0195301755\n- Biotechnology, Agriculture, and Food Security in Southern Africa Edited by Steven Were Omamo and Klaus von Grebmer (2005) (Brief and Book available)\n- Genetic Roulette: The Documented Health Risks of Genetically Engineered Foods by Jeffrey M. Smith.\n- Beth H. Harrison (2007) Shedding Light on Genetically Engineered Food: What You Don't Know About the Food You're Eating and What You Can Do to Protect Yourself\n- World Hunger by Brian Kenneth Swain is a new fiction book concerning the topic of genetically-modified food and some potential consequences on society. ISBN 978-0595686254\n- McHughen, A. Pandora's Picnic Basket: The Potential and Hazards of Genetically Modified Foods, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2000\n- Tokar, B.(ed.) Redesigning Life? Zed Books, 2001.\n- Let Them Eat Precaution. How Politics Is Undermining the Genetic Revolution in Agriculture. By Byrne, J., Conko, G., Entine, J., Gilland, T., Hoban, T. H., Moore, P., Natsios, A. S, Newell-McGloughlin, M., Paarlberg, R. L., Prakash, C. S., Tucker Foreman, C., Edited by Jon Entine AEI Press (Washington) 2006. Facets of the GM crop debate not covered by antagonists to the technology.\n- \"Genetics\" by Nina V. Fedoroff and Nancy Marie Brown\n- Helena Norberg-Hodge, \"The Pressure to Modernize and Globalize\", in \"The Case Against the Global Economy and for a Turn Toward the Local\" 45 (J. Mander & E. Goldsmith eds., 1996)\n- Ellen Ruppel Shell, \"New World Syndrome\", ATLANTIC MONTHLY, June 2001\n- வந்தனா சிவா, \"A World View of Abundance\", ORION, Summer 2000\n- Eric Schlosser, \"Fast Food Nation: The Dark Side of the All American Meal\" (2001)\n- Michael Pollan, The Futures of Food: The Industry Has Found a Way to Co-opt the Threat from Organics and ‘Slow Food.’ Remember the Meal in a Pill?, NY TIMES MAG., Sun., May 4, 2003, at sec. 6, p. 63\n- Matt Lee and Ted Lee, \"The Next Big Flavor: Searching For the Taste of Tomorrow\", id. at 66\n- Amanda Hesser, \"Vintage Cuts\", id. at 72\n- Danylo Hawaleshka with Brian Bethune and Sue Ferguson, \"Tainted Food\", (Kraft to develop nanoparticles that can change food color, flavor, and nutrient value to suit a person’s health or palate)\n- Gary Ruskin, \"The Fast Food Trap: How Commercialism Creates Overweight Children\", Mothering Mazagine, Nov./December 2003\n- Kate Zernike, \"Is Obesity the Responsibility of the Body Politic?\", NY TIMES, Sun., November 9, 2003, at sec. 4, p. 3\n- Carl Hulse, \"Vote in House Bars Some Suits Citing Obesity\", NY TIMES, Thurs., March 11, 2004, at sec. A., p. 1\n- Garcia, Deborah Koons (Director). 2004. The Future of Food. film.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18446"}, {"id": [136, 8], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "தற்காலிக வெளிப்படுதலில் (transient expression) ஒரு மரபணு வெளிப்படும் தன்மை முதல் மூன்று நாட்களில் உச்ச அளவிலும் பின் குறைந்து ஏழாம் நாளில் வெளிப்பாடு நின்றும் விடும். ஏனெனில் பயிர் மற்றும் விலங்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அல்லது பாதுகாப்பு அரண்கள், செயற்கை முறையில் உள்-செலுத்தப்படும் மரபணுவை ஒரு அயல் பொருளாக கருதி அவற்றை மரபணு ஒடுக்குதல் (gene silencing) என்னும் நிகழ்வுக்கு உட்படுத்தி தடுத்துவிடும். இந் நிகழ்வை பயிரில் மரபணு ஒடுக்குதல் (post-transcriptional gene silencing) என்றும், விலங்குகளில் ஆர்.என்.ஏ குறுக்கீடுகள் (RNA interference) என்றும், பூஞ்சையில் கொல்லுதுதல் (quelling) என்றும் சுட்டப்பெறும்.\nதற்காலிக மரபணுவை வெளிப்படுத்தும் நுட்பம்.\n\n- ௧. அக்ரோ- செலுத்துதல் (Agroinfiltration) (பயிர்களின் இலையில்)\n\n- ௨. மாற்றப்பட்ட தீ நுண்மங்கள் மூலமாக (பயிர்களிலும் மற்றும் விலங்கு)\n\n- ௩.உள்-செலுத்துதல்(transfection) (விலங்கு உயிரணுக்களில்)\nநிலையான மரபணு வெளிப்படுத்தலுக்கு பல நுட்பங்கள் பயிர் மற்றும் விலங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nஅவை,\n- ௧. அக்ரோபக்டேரியம் உருமாற்றம்-Agrobacterium plant transformation (பயிர்களில்)\n- ௨.துகள் தாக்கும் முறை- particle bombardment\n\n- ௩. நுண் செலுத்துதல்- micro-injection\n\nஇவ்வாறு மரபணு மாற்றப்பட்ட உயிர்களால் பலவித கவலைகளும் குற்றசாட்டுகளும் சொல்லப்படுகின்றன. குமுகவியல் ஆர்வலர்கள் தெரிவிக்கும் கவலைகளை தீர்ப்பதற்கு பல வகையான நுட்பங்களும் வந்து கொண்டு இருக்கின்றன (எ.கா. தேர்தெடுக்கும் முகவர் இல்லாத பயிர்கள், marker free plants). மிகப்பெரிய பின்னடைவு என்பது தீ நுண்ம எதிர்ப்பு பயிர்கள். இவற்றை மீண்டும் தாக்கும் நுண்மங்கள் படிப்படியாக பயிரின் நோய் எதிர்ப்பு தன்மையை உடைத்து பெரிய அளவில் அறுவடைக்கு இழப்பை ஏற்படுத்த வல்லன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17762"}, {"id": [136, 9], "question": "கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் <Query> உண்டு.", "document": "இந்து மதத்தில் உள்ள பிரம்மாண்டமான பறவை இனம் கருடன் ஆகும். (சமசுகிருதம்: Garuḍa[1] गरुड ; பாலி: Garuḷa) சப்பானிய புத்த மதப்பதிப்பை அடிப்படையாகக் கொண்டு கரூரா என ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதே உயிரினம் konjichō (金翅鳥?, lit. \"தங்கச் சிறகுப் பறவை\", Skr. suparṇa) எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.\nதீயைச் சுவாசிக்கும் மிகப்பெரிய உயிரினம் என்றும், பாம்புகள் மற்றும் கடல் நாகங்களை உணவாகக் கொள்ளும் என்றும் மலைகளை வாழிடமாகக் கொண்டிருக்கும் என கரூராவைப் பற்றிக் கூறப்படுகிறது.\n\nசப்பானிய அச்சிபூசு (八部衆?, \"எண்வகை தேவர்கள் வகை) என்ற பாதுகாப்பு அலகில் இருந்து மாற்றப்பட்ட ஒரு மாற்று இனங்களில் ஒன்று கரூரா எனக் கருதப்படுகிறது.\n\nகோஃபுகுயி i கோவிலில் உள்ள கரூரா சிலை, நாரா (கண் திறப்பு விழாவின் போது வைக்கப்பட்ட எட்டு தேவர் சிலைகளில் ஒன்று, எட்டாம் நூற்றாண்டு காலம், படம்.) ஒரு பிரபலமான உதாரணம் ஆகும். இந்த கரூரா சிலை சீன டாங் வம்சத்தின் பாணியில் கவசம் அணிவிக்கப்பட்டு இறக்கையில்லா கரூராவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறகுடன் கூடிய மனித உடலும் பறவை தலையும் கொண்டிருப்பதுதான் கரூரா என்று பல்வேறு நூல்களும் சப்பானிய ஆவணங்களும் தெரிவிக்கின்றன. \n\nநுண்கலைகளில் கரூரா.\nசப்பானிய கிகாகு நடனக் கலையில் கரூரா முகமுடி அணிந்து நடனம் ஆடுகிறார்கள்\nபுதோ-மையோ சிலையின் பின்புறம் உள்ள ஒளிவட்டம் கரூரா ஒளிவட்டம் எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91477"}]
[{"id": [137, 0], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "பூச்சியியல், எட்டுக்காலியியல், போன்ற துறைகள் கணுக்காலியியலின் துணைத்துறைகளாகும்.\n\nவெளியிணைப்புகள்.\n- கணுக்காலியியல் மற்றும் ஒட்டுண்ணியியல் நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18416"}, {"id": [137, 1], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "ஒலியனியல், ஒலியியலில் (phonetics) இருந்து வேறுபட்டது. ஒலியியல், பேச்சொலிகளின் உற்பத்தி, கடத்தல், கேட்டுணர்தல் என்பவை குறித்துக் கவனம் செலுத்தும் அதே வேளை, ஒலியனியல், ஒரு குறித்த மொழியிலோ அல்லது பல மொழிகளிலோ பொருளுணர்த்துவதற்காக ஒலிகள் செயற்படும் முறை குறித்து விளக்குகிறது. ஒரு மொழியில் உள்ள பேச்சொலிகளை அடிப்படையாகக் கொண்டு, சில கொள்கைகளின் அடிப்படையில், ஒலிகளை ஒலியன்களாக இனங்கண்டு, அவற்றின் வருகையிடங்கள், சேர்க்கைகள், அதன் மூலம் அமையும் அசைகள் போன்ற தகவல்களையும், அவற்றுக்கான விளக்கங்களையும் கொடுப்பதே ஒலியனியலின் பணியாகும். ஒலியியல் விளக்க மொழியியலையும், ஒலியனியல் கோட்பாட்டு மொழியியலையும் சார்ந்தவை என்பது பல மொழியியலாளர்களின் கருத்து. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒலியன் குறித்த தற்காலக் கருத்துரு வளர்ச்சியடைவதற்கு முன் இவ்வாறு பிரித்துப் பார்க்கும் முறை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்கால ஒலியனியலின் துணைத்துறைகள் சிலவற்றின் ஆய்வுப் பரப்புகள், உளமொழியியல், பேச்சுணர்தல் போன்ற ஒலியலின் விளக்கமுறை சார்ந்த எல்லைகளுக்குள்ளும் விரிவடைந்து காணப்படுகின்றன.\n\nஒலியனியலின் வளர்ச்சி.\n1876 ஆம் ஆண்டில், போலந்து நாட்டைச் சேர்ந்த ஜான் பௌதியீன் டி கோர்ட்டனே (Jan Baudouin de Courtenay) என்பவர் அவரது முன்னாள் மாணவரான மிக்கோலாய் குருசெவ்சுக்கி (Mikołaj Kruszewski) என்பவருடன் சேர்ந்து \"ஒலியன்\" என்னும் கருத்துருவை அறிமுகப்படுத்தினார். இவரது ஆக்கம் பெருமளவு அறிஞர்களின் கவனத்தை ஈர்க்காத போதும், இதுவே நவீன ஒலியனியலின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.\n\nஉசாத்துணைகள்.\n- கருணாகரன், கி., ஜெயா, வ., \"மொழியியல்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007.\n- சுப்பிரமணியன், சி., \"பேச்சொலியியல்\", நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53709"}, {"id": [137, 2], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "அறிதலியல் என்பது அறிவின் தன்மையையும் அதை நிறுவும் முறைகளையும் நம்பிக்கையின் அறிவடக்கத்தையும் ஆய்கிறது. இந்த்ப் புலத்தின் பெரும்பானமை விவாதம் நான்கு புலமைப் பரப்புகளை மையப்படுத்தியே அமைகிறது: (1) அறிவின் தன்மை பற்றிய மெய்யியல் ஆய்வும் அதற்கும் உண்மை, நம்பிக்கை, நிறுவுதல் கோட்பாடு ஆகியவற்றுக்கும் உள்ள உறவையும் பற்றிய ஆய்வும், (2) ஐயுறவுவாதத்தின் பல்வேறு சிக்கல்கள், (3) அறிவின் வாயிலும் புலமைப் பரப்பும் நிறுவப்பட்ட நம்பிக்கையும், (4) அறிவுக்கும் நிறுவுதலுக்குமான வரன்முறைகள். அறிதலியல் \"நிறுவப்பட்ட நம்பிக்கைகளை எது நிறுவுகிறது?\" \"நாம் எதையோ அறிகிறோம் என்று சொன்னால் அதன் பொருள் என்ன?\" என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகாண முயலல், and fundamentally \"How do we know that we know?\"\n\n'அறிதலியல் (Epistemology)' எனும் சொல் முதலில் 1854 இல் இசுகாட்டிய மெய்யியலாளராகிய ஜேம்சு பிரெடெரிக் ஃபெர்ர்ர் அவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும், பிரெட் வாரன், இசுகாட்லாந்தின் ஆறாம் ஜேம்சு ஆகியோர் இந்த் மெய்யியல் கருத்துப்படிமத்தை ( Epistemon) எனும் பாத்திரம் வழியாக 1591 இலேயே கையாண்டுள்ளனர்.\n\nஅறிதலியல்.\nஅறிதலியல் எனப்பொருள்படும் \"epistemology\" எனும் சொல் பண்டைய கிரேக்கச் சொல்லாகிய \"epistēmē\" எனும் சொல்லில் இருந்து கொணரப்பட்டதாகும். இச்சொல்லின் பொருள் \"அறிவு\" என்பதாகும். பின்னொட்டான \"-logy\" என்பது பண்டைய கிரேக்கச் சொல்லாகிய \"logos\" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் \"உரையாடல்\" என்பதாகும். ஜேம்சு பிரெடெரிக் பெர்ரர் \"epistemology\"எனும் சொல்லை 'ontology' எனும் சொல்லின் வடிவத்தில் உருவாக்கி, அறிவின் பொருண்மையைக் கண்டுபிடிக்கும் நோக்குடைய மெய்யியலின் புலத்துக்குப் பெயர்சூட்டினார். இவர் இப்புலத் தொடக்கத்தையே மெய்யியலின் உண்மையான தொடக்கமாகவும் அறிவித்தார்.இந்தச் சொல் \"Wissenschaftslehre\" எனும் செருமானியக் கருத்துப்படிமத்துக்கு இணையானதாகும்; இச்சொல்லை செருமானிய மெய்யியலாலர்களாகிய யோகான் பிட்சேவும் பெர்னார்டு போல்சானாவும் வெவ்வேறு திட்டங்களில் எட்மண்டு குசரலுக்கு முன்பே பயன்படுத்தினர். பின்னர் பிரான்சு மெய்யியலாளர்கல் \"épistémologie\" எனும் சொல்லுக்கு \"[théorie de la connaissance]\" என, அதாவது அறிவுக் கோட்பாடு எனும் குறுகிய பொருளைத் தந்தனர். எடுத்துகாட்டாக, எமிலி மேயர்சன் 1908 இல் தான் எழுதிய \"Identity and Reality\" எனும் நூலை, இச்சொல் இப்போது அறிவியல் புலங்களின் மெய்யியல் என்ற பொருளில் நடப்பில் பரவலாகப் பயன்படுகிறது என்ற குறிப்புரையுடன் வெளியிட்டார்.\n\nஅறிவு.\nஅறிதலியல் விடைகாண விழையும் \"அறிவு என்பது என்ன?\" என்னும் கேள்வி பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.\n\nகணிதவியலில், 2 + 2 = 4 \"என்பதை\" அறிவோம். ஆனால் இரண்டு எண்களை எப்படி கூட்டுவது என்ற அறிவும் இதில் அடங்கியுள்ளது; இதே போல, \"தனியரை\" அறிவது என்பதில் (எ.கா, ஒருவரை எப்படி அறிவது) என்பதும், \"இடத்தை அறிவது\" என்பதில் (எ.கா, ஒருவரின் பிறந்த ஊரினை எப்படி அறிவது) என்பதும், \"பொருளை அறிவது என்பதில்\" (எ.கா, சீருந்துகளை எப்படி அறிவது) என்பதும், அல்லது \"செயலை அறிவது\" என்பதில் (எ.கா, கூட்டல் செயலை எப்படி அறிவது) என்பதும் அடங்குகிறது. சில மெய்யியலாலர்கள் கூற்றறிவுக்கும் (ஒன்றைச் சொல்லால் அறிவதற்கும்அல்லது ஒரு கருத்துப்படிமத்தை அறிவதற்கும்) செயல்றிவுக்கும் ( எப்படி செய்வது என்று அறிவதற்கும் ஒரு வினையைச் செய்யவல்லபடி புரிந்து கொள்வதற்கும்) அடைதல் அறிவுக்கும் ( பழகி அறிவதற்கும் அல்லது செயலோடு உறவுபூண்டு அறிவதற்கும்) இடையில் உள்ள பாகுபாட்டையும் அறிதலியல் முதல் மூவகை அறிவு பற்றி மட்டுமே ஆய்கிறது என்பதை உணர்ந்திருந்தனர்.\n\nஇந்த பாகுபாடுகள் ஆங்கிலத்தில் வெளிப்படையாக அமையவில்லை எனினும் பிற மொழிகளில் இவை வெளிப்படையாகவே வரையறுக்கப்பட்டுள்ளன, (N.B. என்றாலும் ஆங்கிலத்தோடு உறவுள்ள சில மொழிகளிலும் இந்தப் பாகுபாடு எஞ்சியுள்ளது; எ.கா: இசுகாட்டியம்]: \"விட் (wit)\" , \"கென் (ken)\"). பிரெஞ்சு, போர்த்துகேயம், எசுபானியம், செருமன், டச்சு ஆகிய மொழிகளில் \"ஒருவரை அறிவது அல்லது ஒன்றை அறிவது\" என்பது முறையே \"connaître\", \"conhecer\", \"conocer\", \"kennen\" ஆகிய சொற்களாலும், \"ஒன்றை எப்படி செய்வது\" என்பது \"savoir\", \"saber\" and \"weten\" அகிய சொற்களாலும் மொழிபெயர்க்கப்படுகிறது. புது கிரேக்க மொழியில் இவற்றுக்கு \"γνωρίζω\" (gnorízo) , \"ξέρω\" (kséro) என்பன முறையே பயன்படுகின்றன. இத்தாலிய மொழியில் இவற்றுக்கு முறையே \"conoscere\", \"sapere\" ஆகிய வினைகளும் \"conoscenza\" \"sapienza\" ஆகிய பெயர்ச்சொற்களும் பயன்படுகின்றன. செருமனி மொழியில் இவற்றுக்கு முறையே \"wissen\", \"kennen\" ஆகிய வினைகளும் பயன்படுகின்றன. \"Wissen\" என்பது ஓர் உண்மையை அறிவதையும் \"kennen\" என்பது அடைதல் அல்லது செய்ய அறிதல் எனும் பொருளையும் குறிக்கின்றன; \"kennen,\" என்பதில் இருந்து \"Erkennen,\" எனும் பெயர் உருவாகிறது. இது நினைவுபடுத்தல் அல்லது பெற்றதை அறிவித்தல் வடிவத்தில் அமையும் அறிவைக் குறிக்கிறது. இசொல்லின் வினை ஒரு செயலை அல்லது நிகழ்வை அதாவது ஒருநிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுதலைக் குறிக்கிறது; இது \"erkennen\" அற்ற நிலையில் இருந்து உண்மையான \"erkennen\" நிலைக்கு மாறுவதைக் குறிக்கிறது. இந்த வினை, புத்தைரோப்பிய மொழிகளில் அறிதல் அலகான \"episteme\" எனும் சொல்லைக் குறிக்க மிகப் பொருத்தமான சொல்லாகும். எனவே, அறிதலியல் செருமனி மொழியில் \"\" எனும் சொல்வழி அழைக்கப்படுகிறது. இந்த மொழியியல் சிக்கல்களின் விளக்கமும் தகவும் இன்னமும் தீர்வு எட்டப்படாத விவாதத்திலேயே உள்ளன.\n\nபெர்ட்ரேண்டு இரசல் \"சுட்டிக் குறித்தல் (On Denoting)\" எனும் தன் ஆய்வுக் கட்டுரையிலும் \"மெய்யியலின் சிக்கல்கள் (Problems of Philosophy)\" என்ற பிந்தைய நூலிலும் விவரிப்பு அறிவுக்கும் அடைதல் அறிவுக்கும் இடையிலான பாகுபாட்டை வற்புறுத்திக் கூறியுள்ளார். கில்பெர்ட் இரைலும் \" மனம் எனும் கருத்துப்படிமம் (The Concept of Mind) \" என்ற தனது நூலில் கருத்து அறிவுக்கும் செயல் அறிவுக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளார். மைக்கேல் பொலானியும் \"சொந்த அறிவு (Personal Knowledge)\" எனும் தன் நூலில் அறிவின் அறிதலியல் பொருத்தப்பாட்டை மிதிவண்டியினை சமனிலையில் ஓட்டுதல் எனும் எடுத்துகாட்டுவழி விளக்குகிறார்; இந்த எடுத்துகாட்டில் இவர் மிதிவண்டியைச் சமனிலையில் ஒட்டுவதற்கான இயற்பியல் கோட்பாட்டுவழி அறிவுஎன்பது அதை நடைமுறையில் ஓட்டிப் பழகிப் பெறு அரிவுக்கு ஈடாகாது எனவும் இரண்டும் எப்படி தனிவகை அறிவாக நிறுவப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் வாதிடுகிறார், இந்த நிலைப்பாடு இரைலினுடையதே எனலாம். இரைல் இந்த இருவகை அறிவையும் அதாவது தகவல் அறிவையும் செயல் அறிவையும் புரிந்துகொள்ள மறுத்தல் முடிவிலா (ஈறிலா) ஒத்திபோடலுக்கே வழிவகுக்கும் என வாதிடுகிறார்.\n\nஅண்மையில், அறிதலியலாளர்களாகிய எர்னெசுட்டு சோசா, மெய்யியலளர் ஜான் கிரேக்கோ, ஜொனாதன் கிவான்விகு, இலிண்டா திரிக்கவுசு சாகுசெவ்சுகி, டங்கன் பிரிச்சார்டு ஆகியோர் அறிதலியல் மக்களின் இயல்புகளை ( அதாவது, அறிதிறன் விழுமியங்களை) மதிப்பீடு செய்யவேண்டுமே ஒழிய, அவர்களது கூற்றுகளையோ அக்கூற்றுவழி உளப்பான்மைகளையோ அல்ல என வாதிடுகின்றனர்.\n\nநம்பிக்கை.\nஅன்றாடப் பேச்சில் வழங்கும் \"ந்ம்பிக்கைக் கூற்று (statement of belief)\" ஒருவர்மீது அல்லது ஒன்றின்மீது அல்லது திறமை மீது தனக்குள்ள மரபுவழி நம்பகத் தன்மையைக் குறிக்கிறது; அறிதலியல் நாம் நம்புவதைப் பற்றியும் அக்கறை காட்டுகிறது. இந்த நம்பிக்கையில், அறிதல் எனும் மாந்தனின் நிகழ்வு சார்ந்த நோக்கில், உண்மையும் நாம் உண்மையென நம்பும் அனைத்தையும் உள்ளடக்கும்.\n\nஉண்மை.\nஒருவர் ஒன்றை நம்ப அது உண்மையா இல்லைய்ய என்பது முந்தேவையாக அமைவதில்லை. மாறாக, ஒன்று உண்மையிலேயே அறியப்பட்டிருந்தால் அது உறுதியாக பொய்யாக இருக்க முடியாது. எடுத்துகாட்டாக, தன்னைத் தாங்குமளவுக்கு ஒரு பாலம் பாதுகாப்பனதே என நம்பினால், அவர் அதைத் தாண்ட முயன்று அவரது எடையால் பாலம் உடைந்து விழுந்தால், அப்போது அவர் பாலம் பாதுகாப்பனது என நம்பினார் எனக் கூறலாம். ஆனால், அவரது நம்பிக்கை தவறானது. எனவே, பாலம் பாதுகாப்பானது என அறிந்திருந்தார் எனக் கூறுவது சரியாகாது; ஏனெனில் அக்கூற்று இயல்பாகவே சரியன்று. இதற்கு மாறாக, பாலம் அவரது எடையைத் தாங்கினால், மேலும் அவர் அதைத் தாண்டி நிறுவினால், அப்போது அவர் பாலம் பாதுகாப்பானதென அறிந்திருந்தார் என்பது சரியே.\n\nநம்பிக்கை சரியான உண்மை தாங்கியா என வாதிட்டு வருகின்றனர். சிலர் அறிவை நிறுவப்பட்ட உண்மைக் கூற்றுகளின் அமைப்பு என, மற்றவரோ நிறுவப்பட்ட உண்மை வாக்கியங்களின் அமைப்பு என்கின்றனர். பிளாட்டோ தனது ஜார்ஜியாசு (Gorgias) உரையாடலில், நம்பிக்கை என்பது மிகப் பொதுவாக ஏற்கும் உண்மைதங்கியாகும் என வாதிடுகிறார்.\n\nநிறுவுதல்.\nசாக்ரட்டீசு தனது தியேடெட்டசு உரையாடலில்,அறிவு என்றால் என்ன என்பது பற்றிய பல கோட்பாடுகளை மேற்கோள் காட்டுகிறர். இவற்றில் கடைசியாக, அறிவு என்பது விளக்கம் அமைந்த உண்மையான நம்பிக்கை ஆகும். இங்கு விளக்கம் என்பதன் பொருள் ஏதோ ஒரு வழியில் அரிவு விளக்கவோ வரையறுக்கவோ பட்டிருக்கவேண்டும் என்பதே ஆகும். அறிவு என்பது நிற்வப்பட்ட உண்மை பற்றிய நம்பிக்கை என்ற கோட்பாட்டின்படி, தரப்பட்ட கூற்று உண்மையென அறிய, ஒருவர் பொருத்தமான உண்மைக் கூற்றை நம்பினால் மட்டும் போதாது, அவர் அதை நம்புவதற்கான தகுந்த அறிவார்ந்த விலக்கத்தையும் தரவேண்டும். இதன் உட்பொருள் ஒருவர் உண்மையாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றை நம்பினால் மட்டும் அது பற்றிய அறிவை ஈட்ட முடியாது என்பதே.எடுத்துகாட்டாக, மருத்துவப் பயிற்சியற்ற ஒரு நோயாளி, அன்னல் பொதுவாக நல்லதே நடக்கும் என்ற மனப்பன்மையுள்ளவர், தான் தனது நோயில் இருந்து விரைவாக நலமடைவோம் என்று நம்பலாம். ஒருவேளை இவரது இந்த நம்பிக்கை மெய்யாகலாம்; இருந்தாலும் தான் நலமுறுவோம் என அறிதிருந்தார் எனக் கூறமுடியாது; எனெனில் இவரது நம்பிக்கைக்கு முன்பு அவரிடம் நிறுவல் ஏதும் இல்லை என்பதால் எனலாம்.\n\n1960 வரை அனைவராலும் அறிவு என்பது நிறுவப்பட்ட உண்மையான நம்பிக்கை எனும் வரையறை ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது அமெரிக்க மெய்யியலாளராகிய எட்மண்டு கெட்டியர் வெளியிட்ட ஓர் ஆய்வு பரவலாக பல்வேறு விவாதங்களை எழுப்பியது.\n\nகெட்டியர் சிக்கல்.\nஎட்மண்டு கெட்டியர் 'நிறுவப்பட்ட உண்மையான நம்பிக்கை அறிவா?' எனும் சிறு ஆய்வை 1953 இல் வெளியிட்டு பெரும்புகழ்பெற்றார்; இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மெய்யியலாளர்கள் கொண்டிருந்த அறிவுக் கோட்பாட்டைக் கேள்வுக்குள்ளாக்கியது.இது போன்ற எளிய எதிர்மாறான எடுத்துகாட்டை, ஆயிரம் ஆண்டுகளாக விளங்கிய ஒரு முதன்மையான கோட்பாட்டுக்கு முன்வைக்கமுடிந்தல் மெய்யியலின் உண்மையான மதிப்புதான் எண்ன எனும் கேள்வியை எழுப்பியது. சில பக்கங்களிலேயே கெட்டியர் ஒருவர் நம்பிக்கை நிறுவப்பட்ட நம்பிக்கையாக அமையும்போதும் பல சூழல்களில், அது அறிவாகத் தவறலாம் என வாதிட்டார். அதவது, ஓர் உண்மையான கூற்றின் நிறுவப்பட்ட நம்பிக்கை என்பது கட்டாயத் தேவை என்றாலும் அது அக்கூற்றை அறிய போதுமானதல்ல எனக் கெட்டியர் கருதினார். விளக்கப்படத்தில் உள்ளபடி, ஒருவர் உண்மைக் கூற்று ஒன்றை நம்பினாலும் (ஊதாப் பகுதி), அது \"அறிவு\" எனும் கருத்தினத்தில் அடங்காது (மஞ்சள் பகுதி).\n\nசான்று நூல்கள்.\n- Ayer, Alfred Jules. 1936. \"Language, Truth, and Logic\".\n- BonJour, Laurence. 2002. \"Epistemology: Classic Problems and Contemporary Responses\". Lanham, MD: Rowman & Littlefield.\n- Bovens, Luc & Hartmann, Stephan. 2003. \"Bayesian Epistemology\". Oxford: Oxford University Press.\n- Butchvarov, Panayot. 1970. \"The Concept of Knowledge\". Evanston, Northwestern University Press.\n- Cohen, Stewart. 1999. \"Contextualism, Skepticism, and Reasons\", in Tomberlin 1999.\n- Dancy, Jonathan. 1991. \"An Introduction to Contemporary Epistemology\" (Second Edition). John Wiley & Sons. ISBN 0-631-13622-3\n\nவெளி இணைப்புக்கள்.\n\"Stanford Encyclopedia of Philosophy\" articles:\n- அறிவாய்வியல் by Matthias Steup.\n- Bayesian அறிவாய்வியல் by William Talbott.\n- Evolutionary அறிவாய்வியல் by Michael Bradie & William Harms.\n- Feminist அறிவாய்வியல் and Philosophy of Science by Elizabeth Anderson.\n- Naturalized அறிவாய்வியல் by Richard Feldman.\n- Social அறிவாய்வியல் by Alvin Goldman.\n- Virtue அறிவாய்வியல் by John Greco.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13439"}, {"id": [137, 3], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "அறிமுகம்.\nமுன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள், தோற்றப்பாடுகள், செயல்முறைகள், அம்சங்கள், மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றின் இடம் சார்ந்தனவும், உலகியல் சார்ந்தனவுமான பரம்பல்கள் குறித்து ஆராய்கிறார்கள். வெளியும், இடமும்; பொருளியல், உடல்நலம், காலநிலை, தாவரங்கள், விலங்குகள் என்பவற்றின் மீது தாக்கங்களைக் கொண்டிருப்பதால், புவியியல் ஒரு ப்லதுறைத் தொடர்பு கொண்ட துறையாக உள்ளது.\n\nபுவியியலின் இரண்டு பிரிவுகளுள், மானிடப் புவியியல், பெரும்பாலும் கட்டிடச் சூழல் பற்றியும்; அவற்றை எவ்வாறு மனிதர்கள் உருவாக்குகிறார்கள், நோக்குகிறார்கள், மேலாண்மை செய்கிறார்கள், அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்கிறது. இரண்டாவது வகையான இயற்கைப் புவியியல், காலநிலை, தாவரவகை, பிற உயிர்வகைகள், நில அமைப்பு என்பன எவ்வாறு உருவாகின்றன, எத்தகைய தொடர்புகளை அவற்றுள் கொண்டுள்ளன என்பவற்றை உள்ளடக்கிய இயற்கைச் சூழல் குறித்து ஆய்வு செய்கிறது.\n\nபுவியியலின் பிரிவுகள்.\nஇயற்கைப் புவியியல்.\nஇயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (layout), கற்கோளம் (lithosphere), நீர்க்கோளம் (hydrosphere), வளிமண்டலம், மேலோட்டுக் கோளம் (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\n\n- நிலவியல் (Geology)\n- நில உருவாக்கவியல் (Geomorphology)\n- நீர்வள இயல் (Hydrology)\n- பனியாற்றியல் (Glaciology)\n- உயிரினப் புவியியல் (Biogeography)\n- காலநிலையியல்\n- மண்ணியல் (Pedology)\n- புவி உருவவியல் (Geodesy)\n- தொல்புவியியல் (Palaeogeography)\n- சூழற் புவியியலும் மேலாண்மையும்\n- நிலத்தோற்ற வாழ்சூழலியல் (Landscape ecology)\n\nமானிடப் புவியியல்.\nமானிடப் புவியியல் என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (patterns), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, மனிதன், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் இயல் நிலத்தோற்றமாக (physical landscape) இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. சூழற் புவியியல் இவ்விரு துறைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது.\n\nமானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.\n\n- பொருளாதாரப் புவியியல் (Economic geography)\n- வளர்ச்சிப் புவியியல் (Development geography)\n- மக்கள் தொகைப் புவியியல் அல்லது மக்கட் பரம்பல் (Population geography or Demography)\n- நகரப் புவியியல் (Urban geography)\n- சமூகப் புவியியல் (Social geography)\n- நடத்தைப் புவியியல் (Behavioral geography)\n- பண்பாட்டுப் புவியியல் (Cultural geography)\n- அரசியற் புவியியல் (Political geography) புவிசார் அரசியலும் (Geopolitics) அடங்கலாக.\n- வரலாற்றுப் புவியியல் (Historical geography)\n- பிரதேசப் புவியியல் (Regional geography)\n- சுற்றுலாப் புவியியல் (Tourism geography)\n- உத்திசார் புவியியல் (Strategic geography)\n- பாதுகாப்புப் புவியியல் (Military geography)\n- பெண்ணியப் புவியியல் (Feminist geography)\n\nமானிடப் புவியியலின் துணைப்பிரிவுகள் பலவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் பொதுவாகத் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதால் மேலே தரப்பட்டுள்ள பட்டியல் ஒரு முடிவான பட்டியல் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும்.\n\nசூழற் புவியியல்.\nசூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவில் சிறப்பாக்கம் பெற்று வருவதன் விளைவாக, இவ்விரண்டுக்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாக, சூழற் புவியியல் உருவாகியுள்ளது. மேலும், சூழலுடனான மனிதரின் தொடர்புகள், உலகமயமாதல், தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றவற்றால் மாற்றம்பெற்று வருவதனால், இந்த மாறுகின்றதும் இயங்குதன்மை கொண்டதுமான தொடர்புகளை விளங்கிக் கொள்வதற்கு புதிய அணுகுமுறையும் தேவைப்பட்டது. பேரழிவு மேலாண்மை (disaster management), சூழல் மேலாண்மை, தாங்குதிறன் (sustainability), அரசியல் சூழலியல் (political ecology) என்பன சூழற் புவியியலின் கீழ் அடங்கும் ஆய்வுப் பரப்புகள் ஆகும்.\n\nபுவித்தகவற்கணியவியல்.\nபுவித்தகவற்கணியவியல் (Geomatics) என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கணினியில் பயன்படுத்தும் முறைகளையுமே புவித்தகவற்கணியவியல் பயன்படுத்துகின்றது. புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல் போன்ற நுட்பங்களைப் பிற துறைகளும் பயன்படுத்துவதனால் புவித்தகவற்கணியவியல் இன்று ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது. இத்துறை, நிலப்படவரைவியல், புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல், விண்கோள் நில அளவை முறைமை (Global positioning systems) போன்ற இடஞ்சார் பகுப்பாய்வுகளுடன் கூடிய பலவகை அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.\n\nமண்டலப் புவியியல்.\nமண்டலப் புவியியல் (Regional geography), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட, இயல்புகளை அல்லது சிறப்புத்தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வரையறுப்பது ஆகும். பகுதிகளை மண்டலங்களாகப் பிரித்து எல்லை வகுப்பதற்கான முறையான நுட்பங்களைத்தன்னுள் அடக்கும் மண்டலமயமாதல் (regionalization) குறித்தும் இது கவனம் செலுத்துகின்றது. மண்டலப் புவியியல், புவி அறிவியல் ஆய்வுகளில் ஒரு அணுகுமுறையாகவும் கருதப்படுகின்றது.\n\nதொடர்புள்ள துறைகள்.\n- நகரத் திட்டமிடல், மண்டலத் திட்டமிடல், இடஞ்சார் திட்டமிடல் ஆகிய துறைகள், புவியியல் அறிவைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு, அழகு, பொருளியல் வாய்ப்புக்கள், கட்டிட அல்லது இயற்கைப் பாரம்பரியங்களைக் காத்தல் போன்றவை தொடர்பிலான நோக்கங்களை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை எவ்வாறு திருத்தியமைக்கலாம் அல்லது திருத்தாமல் விடலாம் போன்ற விடயங்களைப் புவியியல் அறிவு கொண்டு முடிவு செய்யலாம். நகரங்கள், பெருநகரங்கள், நாட்டுப்புறப் பகுதிகள் ஆகியவற்றைத் திட்டமிடுவதைப் பயன்பாட்டுப் புவியியலாகப் பார்க்க முடியும்.\n\n- மண்டல அறிவியல்: 1950ல் வால்ட்டர் இசார்ட் என்பவரால் வழிநடத்தப்பட்ட மண்டல அறிவியல் இயக்கம், புவியியல் பிரச்சினைகளுக்குக் கணிய மற்றும் பகுப்பாய்வு அடிப்படைகளை வழங்குவதற்காக உருவானது. இது மரபுவழியான புவியியல் திட்டங்களின் விளக்கும் போக்கிலிருந்து மாறுபடுகின்றது. மண்டல அறிவியலானது, இடஞ்சார் நோக்கை முக்கியமாகக் கொண்ட, மண்டலப் பொருளியல், வள மேலாண்மை, அமைவிடக் கோட்பாடு, நகர மற்றும் மண்டலத் திட்டமிடல், தகவல் தொடர்பு, மானிடப் புவியியல், மக்கள்தொகைப் பரம்பல், நிலத்தோற்றச் சூழலியல், சூழல் தரம் அறிவுத் தொகுதிகளை உள்ளடக்கியது.\n\nகோள் அறிவியல்கள்.\nபுவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை கோளியல் (planetology) எனப்படும்.\n\nகணம்== புவியியலின் வரலாறு ==\n\nமிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் நிலநேர்க்கோட்டை அளப்பதற்குக் கிரேக்கர்கள் பயன்படுத்திய, எளிமையான ஆனால் செயற்றிறன் கொண்ட கருவியைக் கண்டுபிடித்தவரும், கிரகணங்களை எதிர்வு கூறுவதற்கான வழிமுறையை வகுத்தவரும் இவரே என்று கருதப்படுகிறது. புவியியலுக்கான அடிப்படைகளைப் பல பண்டைக்காலப் பண்பாடுகளில் காண முடியும். பண்டைய, இடைக்கால, தற்காலத் தொடக்கம் ஆகிய காலப்பகுதிகளுக்குரிய சீனப் பண்பாட்டில் இதற்கான சான்றுகள் உள்ளன.\n\nபுவியியலை ஒரு அறிவியலாகவும், தத்துவமாகவும் கருதி முதன்முதலில் ஆராய்ந்தவர்கள் கிரேக்கர் ஆவர். இவர்கள் இதனை, நிலப்படவரைவியல், மெய்யியல், இலக்கியம், கணிதம் போன்ற துறைகளூடாகச் செய்தனர். புவி கோள வடிவானது என்பதைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இது, பாராமெனிட்ஸ் (Parmenides) அல்லது ஆக்கிமிடீசாக இருக்கலாம் என்கின்றனர். அனக்சாகோரஸ் என்பவர் கிரகணங்களைச் சான்றாகக் கொண்டு புவி வட்டமான விளிம்புத் தோற்றம் கொண்டது என விளக்கினார். எனினும் அவர், அவர் காலத்தின் பல அறிஞர்களைப் போலவே புவி ஒரு வட்டமான தட்டுப் போன்றது என நம்பினார்.\n\nபுதிய நாடுகளைத் தேடிப்போன ரோமர்கள் புவியியல் ஆய்வில் புதிய நுட்பங்களைப் புகுத்தினார்கள். மத்திய காலங்களில், இத்ரிசி, இபின் பட்டுடா, இபின் கால்டுன் போன்ற அராபியர்களும் கிரேக்க மற்றும் ரோமன் நுட்பங்களைப் பயன்படுத்தியதோடு அவற்றை மேலும் விருத்தி செய்தனர்.\n\nமார்க்கோ போலோவின் பயணங்களைத் தொடர்ந்து புவியியல் பற்றிய ஆர்வம் ஐரோப்பா எங்கும் பரவியது. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற நாடுகாண் கடற் பயணங்கள் அச்சொட்டான புவியியல் விபரங்களையும், புவியியல் சார்பான கோட்பாட்டு அடிப்படைகளையும் பெற்றுக்கொள்வதில் புதிய ஆர்வத்தை உருவாக்கின. இக்காலப்பகுதி பெரிய புவியியற் கண்டுபிடிப்புக்களுக்கான காலப்பகுதியாகவும் அறியப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் புவியியல் ஒரு தனித் துறையாக அங்கீகாரம் பெற்றிருந்ததுடன், ஐரோப்பாவின் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றிருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் புவியியல் அறிவின் அளவு பலமடங்காக விரிவடைந்துள்ளது. புவியியலுக்கும், நிலவியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகளுடனும், பொருளியல், சமூகவியல், மக்கட்தொகைப் பரம்பல் ஆகியவற்றுடனும் பிணைப்புகள் உருவாகி வலுப்பெற்றுள்ளன. மேற்கு நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில், புவியியல் துறை நான்கு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. இவை சூழல் அறுதிப்பாட்டியம் (environmental determinism), பிரதேசப் புவியியல் (regional geography), கணியப் புரட்சி (quantitative revolution), மற்றும் critical geography என்பனவாகும்.\n\nபுவியியல் நுட்பங்கள்.\nஇடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் (maps) இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியலுடன், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறைமையும் (geographic information systems (GIS)) இணைந்து கொண்டுள்ளது.\n\n- \"நிலப்பட வரைவியல்\":\n- \"புவியியற் தகவல் முறைமைகள்\" என்பது தேவையின் நோக்கத்துக்கு உகந்த வகையில், அச்சொட்டான (accurate) முறையில், கணினிமூலம் தன்னியக்கமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புவி பற்றிய தகவல்களைச் சேமிப்பது தொடர்பானது. புவியியலின் எல்லாத் துணைத் துறைகளையும் அறிந்திருப்பதோடு, கணினி அறிவியல் மற்றும் தரவுத்தள முறைமைகள் பற்றியும் ஒரு புவியியற் தகவல் முறைமைகள் நிபுணர் அறிந்திருக்க வேண்டும். புவியியற் தகவல் முறைமைகள் நிலப்பட வரைவியல் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. இன்று ஏறத்தாள எல்லா நிலப்பட ஆக்க முயற்சிகளுமே ஏதாவதொரு புவியியற் தகவல் முறைமைகள் மென்பொருள் மூலமே செய்யப்படுகின்றன.\n\nபுவியியல் கல்வி.\nதமிழக மாணவர்களுக்கான புதிய முறை.\nதமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறை மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அமைவிடத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிட முடியும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழில் கல்வி இணையம் - புவியியல்\n- உலக நாடுகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5"}, {"id": [137, 4], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "I . இயற்கையின் உண்மைநிலை பற்றிய தத்துவப் பகுப்பாய்வு மற்றும் உண்மை, நம்பிக்கை மற்றும் அறிவார்ந்த நம்பிக்கை போன்றவற்றுடனான தொடர்பு.\n\nII . ஐயுறவு சார்ந்த பிரச்சனைகள்.\n\nIII . அறிவு மற்றும் அறிவார்ந்த நம்பிக்கை போன்றவற்றின் மூலங்கள் மற்றும் நோக்கங்கள்.\n\nIV . அறிவு மற்றும் நியாயப்படுத்துவதற்கான அடிப்படை நிபந்தனைகள்.\nவரலாறு.\n மெய்யறிவியல் என்ற சொல்லை 1854 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த தத்துவவியலாளர் ஜேம்ஸ் பிரடெரிக் பெரியர் என்பவர் கட்டமைத்தார். பிரட் வாரேன் என்பவரின் கருத்துப்படி ஸ்காட்லாந்து அரசர் ஜேம்ஸ்- IV என்பவர் குறிப்பிடுகின்ற தர்க்கக் கருத்தில் ஒரு ஆளுமைப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரமாக 1591 ஆம் ஆண்டு எபிஸ்டமன் என்பது குறிப்பிடப்பட்டது. \n\nமேற்கோள்.\nhttps://en.wikipedia.org/wiki/Epistemology\n\n\n\n\n", "document_id": "ta_ta_116212"}, {"id": [137, 5], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "சேகரித்தலின் சிறப்புத் துறை.\nஅஞ்சல் வரலாறு என்பது, அஞ்சல்தலை சேகரித்தலின் ஒரு சிறப்புத் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. அஞ்சல்தலை சேகரிப்பு என்பது, அஞ்சல்தலை உற்பத்தி அவற்றை வழங்குதல் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட்ட அஞ்சல்தலை தொடர்பான ஆய்வாக உள்ளது. அஞ்சல் வரலாறு என்பதோ அஞ்சல்தலைகளையும், அதோடு தொடர்புடைய அஞ்சல்குறி, அஞ்சலட்டை, கடிதவுறை, அவை உள்ளடக்கியுள்ள கடிதங்கள் ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்கின்றது. அஞ்சல் வரலாற்று ஆய்வில், அஞ்சல் கட்டணம், அஞ்சல் கொள்கை, அஞ்சல் நிர்வாகம், அஞ்சல் முறைமைகள் மீது அரசியலின் தாக்கம், அஞ்சல் கண்காணிப்பு என்பவற்றையும்; அரசியல், வணிகம்,பண்பாடு என்பவை தொடர்பில் அஞ்சல் முறைமைகளுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் அஞ்சல் வரலாற்று ஆய்வில் சேர்த்துக்கொள்ள முடியும். பொதுவாக, அஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளல், இடத்துக்கிடம் எடுத்துச்செல்லல், வழங்குதல் ஆகியவை தொடர்பான எது குறித்தும் இத் துறையின் கீழ் ஆய்வு செய்யலாம்.\n\nஇவற்றையும் காணவும்.\n- அஞ்சல்தலை சேகரிப்பு\n- அஞ்சல் வரலாறு\n- அஞ்சல் குறியீடுகள்\n- அஞ்சலட்டை\n- அஞ்சல்குறி\n- அஞ்சலக சுட்டு எண்\n- மின்னஞ்சல்\n- இந்திய அஞ்சல் துறை\n- இந்திய தபால் சேவை\n- இலங்கை அஞ்சல்தலைகள்\n- இலங்கை அஞ்சல் துறை\n- அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\n- விதவிதமான அஞ்சல் தலைகள்\n- அஞ்சல் தலையில் அழகான பூக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18135"}, {"id": [137, 6], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [137, 7], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "துறைகள்.\nபல்வகைப்பட்ட உயிரினங்கள் பற்றிய ஆய்வு, பெரும்பாலும் சிறு சிறு எளிமையான ஆய்வுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை எல்லாம் ஒரே உயிரினம் பற்றி அல்லது நோய்கள் பற்றி ஆராய்வு செய்யாவைட்டாலும் பொதுவான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. ஒட்டுண்ணியியலின் பெரும்பாலான ஆய்வுகள் பின்வருவனவற்றுள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களுள் அடங்குகின்றன. பொதுவாக புரோக்கரியோட்டாக்கள் பற்றிய ஆய்வு, ஒட்டுண்ணியியலில் அன்றி, பக்டீரியாவியலிலேயே அடங்குகின்றது.\n\n- மருத்துவ ஒட்டுண்ணியியல்\n- கால்நடை மருத்துவ ஒட்டுண்ணியியல்\n- கணிய ஒட்டுண்ணியியல்\n- அமைப்பு ஒட்டுண்ணியியல்\n- ஒட்டுண்ணிச் சூழலியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18432"}, {"id": [137, 8], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "மூன்று நிலை மூலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்.\nமுதல் நிலை மூலங்கள்.\nநிகழ்வுகள், கல்வெட்டுகள், இலக்கியப் பாடல்கள், எழுத்துப்பெயர்ப்புகள் (Transliteration) இவை எல்லாம் முதல் நிலை மூலங்கள் ஆகும். இவற்றில் அந்த துறை வல்லுநரின் பார்வையோ விமர்சனமோ இல்லாமல் மூலங்கள் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கும்.\n\n1. மாங்குளம் கல்வெட்டுகள்\n2. புளியம்கொம்பை கல்வெட்டுகள்\n3. பாண்டியர் செப்பேடுகள்\n\nஇரண்டாம் நிலை மூலங்கள்.\nமுதல் நிலை மூலங்களான நிகழ்வுகள், கல்வெட்டுகள், இலக்கியப் பாடல்கள், மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை அத்துறை வல்லுநர்கள் ஆராய்ந்து அதை நூலாகவோ அல்லது வேறு ஊடகத்திலோ தன் கருத்துக்களையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் அவை இரண்டாம் நிலை மூலங்கள் எனக் கொள்ளலாம். பின்வரும் கருத்துகள் இரண்டாம் நிலை மூலங்களான வரலாற்று ஆய்வு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை.\n\n1. - ஐராவதம் மகாதேவன் (தன்னுடைய ஆய்வு நூலில் குறிப்பிட்ட தகவல்)\n2. - மயிலை சீனி. வேங்கடசாமி தன்னுடைய ஆய்வு நூலில் கூறியவை.\n\nமூன்றாம் நிலை மூலங்கள்.\nமூன்றாம் நிலை மூலம் என்பது முதனிலை மூலங்களைக் குறித்த/ஆராய்ந்த இரண்டாம் நிலை மூலங்களின் தகவல்களைத் திரட்டித் தரும் மூலங்களாகும். உதாரணத்திற்கு ஒரு முதனிலை மூலமான ஒரு கல்வெட்டைப் பற்றி இரண்டாம் நிலைமூலங்களில் பல ஆய்வாளர்கள் பல பார்வையில் எழுதியிருக்கலாம். முதல் ஆய்வாளர் அதை ஒரு மொழி எழுத்து எனக் கூற மற்ற ஆய்வாளர்கள் அதை இன்னொரு மொழி எனக் கூறி இருப்பின் அந்த இரண்டு தகவல்களையும் நடுநிலையாகத் தருவதே மூன்றாம் நிலை மூலமாகும். கீழுள்ள எடுத்துக்காட்டு தமிழ் மொழிக் கல்வெட்டுகள் குறித்து பல்வேறு அறிஞர்களின் கறுத்துக்களை திரட்டித் தரும் மூன்றாம் நிலை தரவாகும். பெரும்பாலும் கலைக்களஞ்சியங்களில் இதைப் போன்ற நடையிலேயே தகவல்கள் திரட்டப்பட்டு தரப்படுகின்றன.\n\nஇக்கட்டுரைகளையும் பார்க்கவும்.\n- முதலாம் நிலை மூலம்\n- இரண்டாம் நிலை மூலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51963"}, {"id": [137, 9], "question": "<Query> (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.", "document": "இக் கருத்துரை எல்லா அறிவின் ஓர் அடிப்படைக்கும் புரிந்துகொள்ளல் வடிவத்தை வழங்கியதால் இது மேற்கத்தைய மெய்யியலில் அடிப்படை மூலக்கூறாகியது. கற்பனை, ஏமாற்றுதல் மற்றும் தவறு போன்ற பொய்யாக ஏனைய அறிவு இருக்கும்போது, ஒருவருடைய சொந்த இருப்பின் உண்மையின் அத்தாட்சியாக தன் இருப்பைப்பற்றியே சந்தேகித்தல் அல்லது சிந்தித்தல் சிறந்த செயல் ஆகும்.\n\nஅறிஞர்களைவிட தன் நாட்டவர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் இலத்தீனில் எழுதுவதைத் தவிர்த்து பிரான்சிய மொழியில் அவர் எழுதிய \"முறையின் விளக்கவுரை\" (1637) () என்ற டேக்கார்ட்டின் உண்மையான கூற்றைக் கொண்டுள்ளது. இவர் \"Cogito ergo sum\" (\"கொஜிட்டோ இர்கோ சும்\") என்ற இலத்தீன் கூற்றை \"மெய்யியலின் கொள்கைகள்\" (1644) என்ற நூலின் பயன்படுத்தினார்.\n\nஆங்கிலம் பேசுவோரிடத்தில் இவ்விவாதம் \"the cogito ergo sum argument\" (\"கொஜிட்டோ இர்கோ சும் விவாதம்\") அல்லது சுருக்கமாக \"the cogito\" (\"கொஜிட்டோ\") என பிரபல்யமாக அறியப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Routledge Encyclopedia of Philosophy: Descartes — The Cogito Argument\n- Descartes' Epistemology\n\n\n\n\n", "document_id": "ta_ta_64547"}]
[{"id": [138, 0], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "இவ்வாறு தூது அனுப்புதல் என்பது நடைமுறையின் பாற்பட்டது அல்ல. சொல்ல விரும்பும் ஒரு விடயத்தைக் கவிநயத்துடன் சொல்வதற்கான ஒரு கற்பனை வடிவமே இது. தலைவன் தலைவி என்ற பாத்திரங்களும் உருவகங்களாகவே அமைவதும் உண்டு. தூது செல்ல ஏவப்படுகின்றவையும் பலவாறாக இருக்கின்றன. அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமன்றி, காற்று, முகில், தமிழ் என்பனவும் தூது இலக்கியங்களிலே தூது செல்ல ஏவப்படுகின்றன.\n\nதூது விடப்படுபவை.\n- மனிதர்: தோழி, விறலி\n- பிற உயிரினங்கள்: அன்னம், மயில், கிளி, தென்றல், வண்டு, பூ, மான், நெல்,\n- அஃறினைப் பொருட்கள்:முகில், தென்றல்\n- கருத்துருக்கள்: பணம், தமிழ், நெஞ்சம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலக்கிய நூல் வகைகள்\n- தமிழ் சிற்றிலக்கியங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- தூது\n\nஉசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42424"}, {"id": [138, 1], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "இவருக்கு கவிராட்சதர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. \nகாண்க.\nசைவ சமய இலக்கியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51794"}, {"id": [138, 2], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "வரலாற்றுப் பின்னணி.\nஇந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவதற்கு முன்னர் சென்னை மாகாணத்துக்கு இடம்பெற்ற தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராசாசி என அழைக்கப்பட்ட ச. இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சர் ஆனார். அக்காலத்தில் சென்னை மாகாணத்தில், உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. தமிழ் மொழி கட்டாய பாடமாகப் பயிற்றப்படவில்லை. ஆனால் இராசாசி இந்தியைக் கட்டாய பாடம் ஆக்கினார். தமிழ்த் தலைவர்களும், தமிழறிஞர்களும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் அரசாங்கம் தனது திட்டத்தைக் கைவிடவில்லை. இந்தச் சூழலிலேயே இந்நூல் எழுதப்பட்டது. முதலில் இது, தமிழ்ப் பொழில், விடுதலை, திராவிடநாடு போன்ற பத்திரிகைகளில் வெளியானது. இதன் இரண்டாவது பதிப்பு 1987ம் ஆண்டில் வெளியானது.\n\nஉசாத்துணைகள்.\n- வெள்ளைவாரணன், க., காக்கை விடு தூது, சிவகாமி பதிப்பகம், அண்ணாமலை நகர், 1987.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தூது சிற்றிலக்கியம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- காக்கை விடு தூது 1987ம் ஆண்டுப் பதிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_66042"}, {"id": [138, 3], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "இவருடைய சீடர் சிதம்பர சுவாமிகள் என்பவர் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற இவரது நூல்களுக்கு உரை நூல்களை எழுதியுள்ளார். \n\nகருவி நூல்.\nஉரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன்\n\nகாண்க.\n- வீர சைவ இலக்கியம்\n- சைவ சமய இலக்கியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51791"}, {"id": [138, 4], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "இளமை.\nதஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் கந்தசாமி - அமிர்தம் அம்மையார் தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் இளமைக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935 இல் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். \n1935-37 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, 'தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு' என்னும் ஆய்வேட்டினை எழுதி முடித்தார்.வெள்ளைவாரணனார் 1938 முதல் 1943 வரை தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1939 ஆம் ஆண்டு பொற்றடங்கண்ணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.\nபணி.\n1943 இல் வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1962 இல் இவரின் புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக்கழகம் இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கியது. 1977 ஆம் ஆண்டு துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக்கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தம் 62 இம் வயது வரை அங்குப் பணியாற்றி 1979 இல் ஓய்வு பெற்றார். 1979 முதல் 1982 ஆம் ஆண்டு வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார்.\n\nபேராசிரியர் க.வெள்ளைவாரணனார் மாணாக்கரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞரகத் திகழ்ந்தார்.\n\nநூல்கள்.\nவெள்ளைவாரணனாரின் உரை நூல்கள் அவரின் நுண்மாண் நுழை புலத்தினைக் காட்டுவன. விபுலானந்தரின் யாழ் நூலுக்கு இவர் எழுதியுள்ள முன்னுரை இவரின் இசைப் புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. வெள்ளைவாரணனார் எழுதிய நூல்கள் சில\n\nஇலக்கண நூல்கள்.\n1. தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்\n2. தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம்\n3. தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம்\n4. தொல் - பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்)\nசங்க இலக்கியம் சார்ந்த நூல்கள்.\n1. குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி\n2. சங்ககால தமிழ் மக்கள்\nசைவ சமயம் சார்ந்த நூல்கள்.\n1. திருவுந்தியார்\n2. திருக்களிற்றுப்படியார்\n3. சேக்கிழார் நூல்நயம்\n4. பன்னிரு திருமுறை வரலாறு\n5. தில்லைப் பெருங்கோயில் வரலாறு\n6. திருவருட்பாச் சிந்தனை\n\nஉரை நூல்கள்.\n1. தேவார அருள்முறைத் திரட்டுரை\n2. திருமந்திர அருள்முறைத் திரட்டுரை\n3. திருவருட்பயன் விளக்கவுரை\nபிற.\nகாக்கை விடு தூது என்னும் படைப்பிலக்கியத்தையும்,இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். இவரது நூல்களுள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.\n\nநாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்.\n1. அற்புதத் திருவந்தாதி\n2. இசைத்தமிழ்\n3. காக்கை விடு தூது\n4. பன்னிரு திருமுறை வரலாறு\n5. பன்னிரு திருமுறை வரலாறு - இரண்டாம் பகுதி\n6. சைவ சித்தாந்த சாத்திர வரலாறு\n7. சங்ககாலத் தமிழ் மக்கள்\n8. தில்லைப் பெருங்கோயில் வரலாறு\n9. திருமந்திர அருள்முறைத் திரட்டு\n10. திருத்தொண்டர் வரலாறு\n11. திருவருட்பாச் சிந்தனை\n12. திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்\n13. தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு\n14. தொல்காப்பியம் களவியல் உரைவளம்\n15. தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்\n16. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்\n17. தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம்\n18. தொல்காப்பியம் நன்னூல் - சொல்லதிகாரம்\n19. தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்\n20. தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்\n21. தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்\n22. தொல்காப்பியம் வரலாறு\n23. திருவருட் பயன்\n24. தொல்காப்பியம்-செய்யுளியல் உரைவளம்\n25. தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்\n26. கவிதை நூல்கள்.\n\nஇந்தி மொழி எதிர்ப்பு.\nஇராஜ கோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சரக இருந்த போது 1938 இல் இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணாதுரை முதலானோர் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். பலர் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும் ஆட்கொண்டது. 1939 இல் 'பாந்தளூர் வெண்கோழியார்' என்ற புனைப் பெயரில் 'காக்கை விடுதூது' என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் தாமும் ஈடுபட்டார்.\n\nசிறப்புகள்.\nதமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985 இல் கலைமாமணி விருதை வழங்கியது. தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு இலக்கியம் மற்றும் சமய அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் வெள்ளைவாரணனாருக்குப் பல்வேறு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளன.\n\n- சித்தாந்தச் செம்மல்\n- தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்\n- திருமுறை உரைமணி\n- செந்தமிழ்ச் சான்றோர்\n- தமிழ்மாமணி\n- சிவகவிமணி\n- திருமுறைத் தெய்வமணி\n- தமிழ்ப் பேரவைச் செம்மல்\n\nஆகிய விருதுகள் பல்வேறு ஆண்டுகளில் இவருக்கு வழங்கப்பட்டன.\n\nமறைவு.\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது வெள்ளைவாரணனாருக்கு உடல் நலம் குன்றியது.எனவே தில்லை சென்று தங்கி வாழ்ந்திருந்த வெள்ளைவாரணனார் 1988 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.\nசான்றாவணங்கள்.\n- தமிழகம்.வலை தளத்தில், பேராசிரியர் க.வெள்ளை வாரணனார் எழுதிய நூல்கள்\n\nஉசாத்துணை.\n- தமிழ் மரபு அறக்கட்டளை வலைப் பதிவு\n- தமிழ் இணைய பல்கலைக்கழகம்\n- மின்தமிழ் இணைய இதழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42483"}, {"id": [138, 5], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "<poem> \"பால் பகா அஃறிணைப் பெயர்கள் பால் பொதுமைய\" </poem>\n\nஉயர்திணைப் பெயர்களைப் போல அஃறிணைப் பெயர்களுக்குப் பெரும்பாலும் அவற்றின் பால்களைச் சுட்டும் ஈற்று எழுத்துகள் இல்லை. அதனால், அவை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாகவே வரும். அவற்றை, பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்பர். சில அஃறிணைப் பெயர்களை ஒன்றன் பாலா, பலவின் பாலா என்று அறிய இயலாது. அவற்றுடன் சேர்ந்துவரும் வினைச்சொல் விகுதி கொண்டே அவை ஒன்றன் பாலா, பலவின் பாலா என்று அறிய முடியும். பறவை, மரம், பனை முதலியவை பால்பகா அஃறிணைப் பெயர்கள் ஆகும். \n\nபால்பகா அஃறிணைப் பெயர்களில் அமையும் பயனிலைகள்.\n<poem>‘கல்வி கரை இல, கற்பவர் நாள்சில\nமெல்ல நினைக்கின் பிணிபல’ </poem>\n\nஎன்ற இச்செய்யுளில் கல்வி, நாள், பிணி என்னும் சொற்கள் ஒன்றன் பாலாக இருக்கின்றன. இவை முறையே இல, சில, பல என்னும் பன்மைப் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளன. அஃறிணைப் பெயர்களில் அது, பெரியது என்பன போல இறுதி எழுத்து ஒன்றன் பாலைக் குறிக்கவும். அவை, பெரியவை என்பன போல இறுதி எழுத்துப் பலவின்பாலைக் குறிக்கவும் அமைந்தது போல, கல்வி, நாள், பிணி என்னும் சொற்களில் அமையவில்லை. ஆகவே, இவற்றைப் பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று கூறுவர். மாடு, காடு, மரம், செடி, கடல், மலை, பறவை போன்றன எல்லாம் பால்பகா அஃறிணைப் பெயர்களே ஆகும்.\n\nமாடு, காடு, மரம், செடி, கடல், மலை, பறவை போன்ற இப்பெயர்கள் ஒருமையா, பன்மையா என்பதை முடிக்கும் சொல்லே (பயனிலையே) வரையறுக்கும். வினையும் பெயரும் இவற்றுக்கு வினை முடிவாக அமையும்\n\nஎடுத்துக்காட்டு:\n\nவினைச்சொல் முடிவாக அமைந்தவை.\n- மாடு வந்தது - என்பதில் மாடு - ஒருமை\n- மாடு வந்தன - என்பதில் மாடு - பன்மை\n\nபெயர்ச்சொல் முடிவாக அமைந்தவை.\n- மாடு அது - என்பதில் மாடு - ஒருமை\n- மாடு அவை - என்பதில் மாடு - பன்மை\nஇவற்றில் அது, அவை என்ற சுட்டுப் பெயர்கள் பயனிலையாக வந்தன.\n\n- வந்தன மாடு,\n- பறந்தன பறவை\n- ஊர்ந்தன பாம்பு\n- வளர்ந்தன மரம்\n\nஎன, வினைச்சொல் அஃறிணைப் பெயருக்கு முன்வந்து பன்மையைக் காட்டின.\n\n- அவை மாடு,\n- அவை பறவை\n- அவை பாம்பு\n- அவை மரம்\nஇங்கு, பெயர்ச்சொல் அஃறிணைப் பெயருக்கு முன்வந்து பன்மையைக் காட்டின.\nமேலே குறிப்பிடப்பட்ட பெயர்களை, ஒருமைக்கும் பன்மைக்கும் ஒன்றாகவே பயன்படுத்துகிறோம். தற்காலத்தில் பேசும்போதும் எழுதும்போதும் மேலே காணும் பெயர்களைப் பன்மையில் குறிப்பிடும்போது பன்மைக்குரிய ‘கள்’ விகுதி சேர்த்துப் பறவைகள் மரங்கள் எனப் பயன்படுத்துவதும் உண்டு\n\nபால்பகா அஃறிணைச் சொற்கள் அமைந்து வரும் தொடர்கள்.\nகளிறு என்னும் சொல் ஒரு களிற்றைக் குறிக்குமாயின் அது ஒன்றன்பால். பல களிற்றைப் குறிக்குமாயின் அது பலவின்பால். களிறு என்னும் ஒருமைச் சொல்லும் வேறு சில ஒருமைச் சொற்களும் பன்மையைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. \n\n- வாள் மறுப் பட்டன, போன்றன\n- தாள் பறைந்தன, போன்றன\n- தோல் துளை தோன்றுவ, இலக்கம் போன்றன\n- மா போன்றன\n- களிறு போன்றன\nஎன வருவது காணலாம். இவ்வாறு வருவனவற்றைப் பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48686"}, {"id": [138, 6], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "ஈழத்து இலக்கிய வகைகள்.\nஈழத்து இலக்கியமானது இனக்குழுக்கள் வதிவிடங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பாகுபடுத்தப் படக்கூடியது.\n\nஇனக்குழும அடிப்படையில் முஸ்லீம் மக்களின் பேச்சு/ எழுத்து மொழி தமிழாக இருப்பினும் தங்களை தனித் தேசிய இனமாக அடையாளப்படுத்திக் கொள்வதால் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் ஈழத்து இலக்கியத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றாக அமையும்.\n\nநிலவியல் சார்ந்து வடக்கு, கிழக்கு, மேற்கு, மலையகம் என்றவாறான பிரிப்புகளை மேற்கொள்ளலாம். எனினும் வடக்கு, கிழக்கு, மேற்கிலிருந்து வெளிவரும் இலக்கியங்கள் மலையக இலக்கியம் போன்று தெளிவான நிலவியல் அடையாளத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. வெளிப்பாட்டு மொழி சார்ந்தும் கலாச்சாரப் பின்புலங்கள் சார்ந்துமே வேறுபாடுகளைக் காணலாம்.\n\nஇதைத்தவிர விடுதலைப்போராட்டத்தை அடியொற்றி எழுந்த ஈழப் போராட்ட இலக்கியம், சாதி ஒழிப்புப் போராட்டத்தை அடியொற்றி எழுந்த பஞ்சமர் இலக்கியம் என்பனவும் தம்மளவில் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.\n\nஇலங்கை இனப்பிரச்சனை காரணமாக பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களிருந்து வெளிப்படும் இலக்கியம் ஈழப் புலம்பெயர் இலக்கியம் இதே வெளிப்பாட்டு மொழி,கலாச்சாரப் பின்னணியில் ஈழத்து இலக்கியமாகவே அழைக்கப்படுகின்றது.\n\nகாலப்போக்கில் புலம்பெயர் நாட்டின் கலாச்சாரத் தாக்கங்கள் காரணமாக இவ்வாறான இலக்கியங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் என்பதிலிருந்து அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியங்களாக பரிணமிக்கலாம். உதாரணமாக மலேசியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\n\nஈழத்து இலக்கிய வரலாறு.\nஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து தமிழ் ஆக்கங்களின் நீண்ட வரலாற்றை, தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பை, தனித்துவத்தை, ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியை பதிவுசெய்கின்றது.\n\nபழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் இலக்கியத்துக்குப்பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன. \n\nவடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.\n\nதமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை, உலா, கலம்பகம், சதகம், தூது, அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், கோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது. \n\nகிருஸ்துவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன. \n\nநவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகிறார்கள்.\n\nகாலப்பாகுபாடு.\nஈழத்தின் இலக்கிய வரலாற்றினை பல்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையில் வகைப்படுத்தியுள்ளனர். ஆ. சதாசிவம் அவர்கள் பின்வருமாறு வகுக்கிறார்.\n- சங்ககாலம்\n- யாழ்ப்பாணத்து தமிழ் வேந்தர் காலம் (1216 - 1621)\n- போர்த்துக்கேயர் காலம் (1621 - 1658)\n- ஒல்லாந்தர் காலம் (1658 - 1796)\n- ஆங்கிலேயார் காலம் (1796 - 1947)\n- தேசிய எழுச்சிக் காலம்\n\nஎப்.எக்சு.சி நடராஜா அவர்கள் பின்வருமாறு அமைக்கிறார்:\n- மகாவம்ச அரச காலம் (- கிபி 300)\n- ஆரியச்சக்கரவர்த்திகள் காலம் (1240 - 1620)\n- போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் (1620 - 1800)\n- ஆங்கிலேயார் காலம் (1800 - 1950)\n- தற்காலம் (1950 - )\n\nவெளி இணைப்புகள்.\n- நூலகம் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3945"}, {"id": [138, 7], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "இவரை சிதம்பரதேவர் என்றும் அழைக்கின்றனர். மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, நெஞ்சு விடு தூது, திருப்போரூர்ச் சன்னதிமுறை, பஞ்சாதிகார விளக்கம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவரது சரித்திரம் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்ரவரால் எழுதப்பெற்றுள்ளது. \n\nமேலும் இவர் உபதேச உண்மை, உபதேசக் கட்டளை, திருப்போரூர் சந்நிதி முறை, தோத்திர மாலை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், கிளிப்பாட்டு, குயில்பாட்டு, தாலாட்டு, திருப்பள்ளி எழுச்சி, ஊசல், தூது போன்றவற்றையும் எழுதியுள்ளார். \n\nகருவி நூல்.\nஉரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன்\n\nகாண்க.\n- சைவ சமய இலக்கியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51792"}, {"id": [138, 8], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "நூல்கள்.\n- ஆயிரமஸ் அலா- வண்ணப்பரிமளப் புலவர்\n- வெள்ளாட்டி மஸ்அலா- அப்துல்காதிறு லெப்பை\n- நூறு மஸ்அலா.\nநாமா இலக்கியம்.\nஇது பாரசீகச் செல்வாக்கால் தமிழில் வந்த புத்திலக்கியம்.\"நாமே\" என்ற பாரசீகச் சொல் நாமா என மருவி வழங்குகிறது.கதை,வரலாறு,நூல்,எனப் பல பொருள்களை இச்சொல் குறிக்கிறது.\n\nநூல்கள்.\n- மிகுறாசு நாமா- நபியைப் பற்றியது.\n- அலி நாமா- நபியின் மருமகன் பற்றியது\n- மிர்ராஜீ நாமா- மதாறு சாகிபு புலவர்\n- நூறு நாமா- செய்யது அகமது.\nஉசாத்துணை.\n1) மு.சாயபு மரைக்காயர்,\" இஸ்ஸாம் வளர்த்த தமிழ்\" இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் வெளியீடு -1998\n\n2) முனைவர் பாக்கியமேரி,\" வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு \"- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2008.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105654"}, {"id": [138, 9], "question": "தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் <Query> இலக்கியம் எனப்படுகிறது.", "document": "18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலக்கோட்டையை ஆண்ட பாளையக்காரரான கூளப்பநாயக்கரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.\n\nஉசாத்துணைகள்.\n- கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது: கிளுகிளுப்பான தமிழ்த் தூது இலக்கியம்\n- சுப்பிரதீபக் கவிராயர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66044"}]
[{"id": [141, 0], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், ஒரிசாவில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், ஆந்திராவில் திலுகுர்ரம் என்றும், ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். \n\nஇக்கலை தமிழகத்தில் பரவலாக உள்ளது. இக்கலை கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாகும். முன்பு இந்த ஆட்டத்திற்கு கொந்தளம் என்ற இசைக் கருவியை பயன்படுத்தினர். தற்போது நையாண்டி இசைக்கேற்ப இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இக்கலையை ஆடுபவர்கள் ராஜா ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள்.நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம், ஊர்வலம் ஆகும். ஊர்வலம் செல்கிற எல்லா பகுதிகளிலும், கோவிலின் முற்பகுதியும் ஆகும். இந்து சமயக் கோவில் விழாக்களிலும், இசுலாமியர்களின் விழாக்களிலும், கத்தோலிக்கரின் சவேரியார் கோவில் விழாக்களிலும் இவ்வாட்டம் பங்கு பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15188"}, {"id": [141, 1], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "நடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. ஆடலை கூத்து என்றும் நாடகத்தை கதை தழுவி வரும் கூத்து என்றும் கூறுவர். தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு. தமிழர் மரபில், சூழமவைவில் சிறப்புற்ற ஆடல்கலை வடிவங்களையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் தமிழர் ஆடற்கலை எனலாம்.\n\nபரதநாட்டியம்.\nபரதநாட்டியம் என்பது இந்தியாவின் தொன்மையான நடன வடிவங்களில் மிகவும் முக்கியமான நடன வடிவமாகும். இது தமிழ்நாட்டில் தோன்றியது . இந்த நடன வடிவம் தனிநபராக ஆடக்கூடியது. பெரும்பாலும் இவ்வகை நடனங்களை பெண்களே ஆடுவர். சில சமயங்களில் ஆண்களும் இந்த நடனங்களை ஆடுவர். மேலும் இந்த நடனம் தென் தமிழகத்தின் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக சைவ சமயம், வைணவ சமயம், சாக்தம் போன்ற மத கருத்துக்களை இது வெளிப்படுத்தும்.. இந்தியாவில் உள்ள நடன வடிவங்களிலேயே மிகத் தொன்மையானது பரதநாட்டியம் ஆகும். \n\nபாம்பர் நடனம்.\nஇந்த வகையான நடனமானது கோயில்களுக்குள்ளே விளக்குகளின் நடுவில் ஆடக்கூடியது. இதன் முக்கிய நோக்கம் கிருட்டிணனை வழிபாடு செய்வது ஆகும். இந்த வகையான நடனங்கள் பெரும்பாலும் இராம நவமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற தினங்களில் நடைபெறுகிறது.\n\nபொம்மலாட்டம்.\nபொம்மலாட்ட நடனம் ஒவ்வொரு ஊரில் நடைபெறும் திருவிழாக்களின் போது நிகழ்த்தக்கூடிய ஒரு நடன வடிவம் ஆகும். பல வகையான பொம்மைகள் இவ்வகையான நடனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துணி, மரம் (மூலப்பொருள்),பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் ஆகியவை ஆகும். பொம்மலாட்டக்காரர்கள் திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளைப் பிடித்துக் கொள்வர். புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றை பொம்ம்மலாட்டக் கதைகளாக காட்சிப்படுத்துவார்கள். இந்தக் கதைகளை விடலைப் பருவத்தினர் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கேளிக்கைசெய்யும் வகையில் அமிந்திருக்கும். \n\nசக்கை ஆட்டம்.\n7 X 3/ 4 அடி (அளவை) அளவு உள்ள குச்சிகளை விரல்களுக்கு இடையில் வைத்து ஒலி எழுப்புவர். பெரும்பாலும் இவ்வகையான நடனங்கள் எட்டு முதல் பத்து நபர்கள் வீதம் வட்டமாகவோ அல்லது நேரெதிர் வரிசையில் இருந்தோ ஆடுவர். இவ்வகையான நடனங்களின் போது பாடப்படும் பாடல்களானது ஆண் அல்லது பெண் தெய்வங்களைப் போற்றும் விதத்தில் அமைந்திருக்கும். \n\nமயிலாட்டம்.\nமயிலாட்டம் என்பது பெரும்பாலாக பெண்கள் மயில் போன்று ஆடை அணிந்துகொண்டு ஆடப்படும் நடனம் ஆகும். இதில் மயில் போன்ற இறகுகள், அலகு ஆகியவை இருக்கும். இந்த அலகானது திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதனை ஆடைக்குள் இருக்கும் நூலினைக் கொண்டு திறக்கவோ அல்லது மூடவோ இயலும். இதனைப் போன்றே காளை ஆட்டம், கரடி ஆட்டம், அரக்கன் போன்று அடை அணிந்து ஆடும் ஆலி ஆட்டம் போன்ற நடனங்களும் ஊர்களில் நடக்கும் திருவிழா கேளிக்கைகளுக்காக ஆடப்படுகிறது. மயிலாட்டம் என்பது மயில்கள் முருகனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆடப்படுகிறது. \n\nமேலும் சில ஆடற்கலைகள் பின்வருமாறு \n\n- பறையாட்டம்\n\n- காமன் பண்டிகை ஆட்டம்\n- கை சிலம்பு ஆட்டம்\n- கோலாட்டம்\n- தேவராட்டம்\n- கரகாட்டம்\n- காவடி ஆட்டம்\n- கழைக் கூத்து\n- பொய் கால் ஆட்டம்\n- கும்மி\n\nதமிழர் ஆடற்கலைகள் பட்டியல்.\nபார்க்க: தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்\n\nமேலும் வாசிக்க.\n- \"தமிழக நாட்டார் நிகழ்த்தும் கலைகள் களஞ்சியம்\"\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் -\n- Dances in Tamilnadu, India -\n\n\n\n\n", "document_id": "ta_ta_6186"}, {"id": [141, 2], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "இணைப்புகள்.\n- சைபர் கேரள.கோம் தீயாட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_54873"}, {"id": [141, 3], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "இவை வேலை செய்த களைப்பு போக இரவில் ஆடப்படும். ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவர். ஆடும் பாங்கை நோக்கும்போது இவை தனித்தனி ஆட்டங்கள் என்றாலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பவை. \n\n- குரவை என்பது கைகோத்து ஆடப்படும்.\n- துணங்கை என்பது முடக்கிய கைகளால் விலாவில் புடைத்து ஆடப்படும். துணங்கை ஆட்டம் தோளை உயர்த்தியும் ஓச்சியும் ஆடப்படும்.\n- தழூஉ என்பது அடுத்தவர் தோளையோ இடுப்பையோ தழுவிக்கொண்டு ஆடப்படும்.\n- மற்றும் வெறி, கொம்மை(கும்மி), குடந்தம், குஞ்சிதம், ஆவலங்கொட்டல் போன்றனவும் இந்த விளையாட்டுகளோடு நிகழும்.\n\nபழங்கால நிகழ்வுகள்.\n- இளையவர் தெரு மணலில் தழூஉ ஆடினர். குழ்தைகளைத் தூக்கிச் சென்று அங்கு வேடிக்கை காட்டினர்.\n- மன்றில் தழூஉ ஆடும்போது குரவையும் நிகழும்.\n- தழூஉ ஆட்டத்தில் குரவையும் சேர்த்து ஆடப்படும்.\n- குறிஞ்சி நிலத்தில் முருகனை வழிபடுகையில் மன்றத்தில் தழூஉ பிணைந்து குரவை ஆடினர்.\n- குன்றக்குரவை ஆடப்பட்டபோது தொண்டகம், சிறுபறை ஆகியவை முழங்கின. கொம்பு ஊதினர். மணி அடித்தனர்.\n\nகுரவை.\n- நறவு உண்டு குரவை ஆடினர்\n- வாணன் ஆண்ட சிறுகுடி என்னும் ஊரின் நீர்த்துறையில் குரவை ஆடினர்\n- மணல்வெளியில் வாயால் ஊதிக்கொண்டு (தெள்விளி) ஆடினர்.\n- புகார் நகரத்தில் இந்திரவிழாவில் குரவையாடிய மகளிர் வேகவைத்த பயறுகள், நோலை என்னும் எற்றுருண்டை, பொங்கல் முதலானவற்றைப் படையல் செய்து வைத்துக்கொண்டு குரவையாடினர்\n- போர்க்களத்தில் ஆடினர்\n- தலையில் குழையும் மார்பில் கோதையும் கையில் தொடியும் அசைந்தாட ஆடினர்\n- அரசன் தேருக்கு முன் ஆடுவது முன்தேர்க்குரவை\n- ஏறுதழுவி முடிந்தபின் ஆடினர்.\n- வேங்கை முற்றத்தில் ஆடினர்.\n- அரசரும் ஆடினர்.\n- விளக்கொளியில் முழவை முழக்கிக்கொண்டு ஆடினர்.\n- காஞ்சி நிழலில் ஆடினர்.\n- காதலியுடன் மீண்ட காதலனை வாழ்த்திப் பாடி ஆடினர்.\n- குரவை ஆட்டத்தில் குழல் ஊதுவர்.\n- பொய்தல் விளையாட்டுக்குப் பின்னர் ஆடினர்.\n- நாள்தோறும் துணங்கை ஆடுவர்.\n- ஆடும்போது அயலார் குறுக்கீடும் நிகழும்.\nஆட்டம் பற்றிய தொடர்கள்.\n- துணங்கையஞ்சீர் – துணங்கை ஆடுபவர் பாடும் பாடல் சீராக அசைந்தாடுவது. சாய்ந்தாடுவது.\n- குரவைக்கொளை – துணங்கையஞ்சீரின் மற்றொரு பெயர். துள்ளிக்குதித்து ஆடுவது.\n- வெறிக்குரவை – தும்பை சூடி ஆடப்படும்.\n- தலைக்கை தருதல் – ஆண் பெண்ணின் கையைப் பற்றிநிற்கையில் பெண் சுழலுதல்.\n- கால்பெயர்த்தாடல் – கால் தப்படி\n\n\n\n\n", "document_id": "ta_ta_42696"}, {"id": [141, 4], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- சோழவர் ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45799"}, {"id": [141, 5], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "புலி ஆட்டத்தை ஒத்து, கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்களும் உண்டு. \n- பரணி பரணி\n- வால்புலி\n\nஉசாத்துணை.\n- கே. தனசேகரன். (2006). \"கிராமியக் கலைகள்\". சென்னை: திருவரசு புத்தக நிலையம்.\n- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_15191"}, {"id": [141, 6], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "இவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\nமேற்கோள்கள்.\n- வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44834"}, {"id": [141, 7], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "குஞ்சன் நம்பியார்.\nஇம்மூன்று வகைகளுக்குரியப் பாடல்களையும், குஞ்சன் நம்பியார் இயற்றியுள்ளார். இவை முறையே கணியர்(ஓட்டன்), புலையர்(சீதங்கன்), பறையர்(பறையன்) ஆகியவர்களால் ஆடப்படுகின்றன. பரம்பரைச் சூனியக்காரர்களும், சோதிடர்களுமான கணியர்கள் பேய், பிசாசுகளை ஓட்டுவதற்கு, ஓட்டன் துள்ளல் நடனத்தை நடத்துவர். கோயில்களில் நடக்கும் படையணி என்னும் விழாவின் போது, புலையர்கள் சீதங்கன் துள்ளல் நடனம் ஆடுவர். இவ்வாறு நீண்ட நாளாக நடைபெற்று வந்த சாக்கியார் (சாக்கையர்) கூத்து என்னும் துள்ளல் நடனங்களை, குஞ்சன் நம்பியார் ஒழுங்கு செய்து, மெருகிட்டுச் சிறந்த நடன வகையாகச் செய்தார். அவர் துள்ளல் பாடல்களைப் படிப்பில்லாத நாட்டுப்புற மக்களும் பாடும்படியாக எளிய நடையில் இயற்றியுள்ளார். இப்பாடல்கள் புராணக்கதைகளைப் பற்றியவை எனினும், காலத்திற்கு ஏற்ப மாற்றி, தனது கருத்துக்களை கூற, தக்கவாறு அமைத்துக் கொண்டார். நகைச்சுவை மூலம் புதியக் கருத்துக்களைக் கூறுவனவாக இருப்பதால் மக்களால் பெரிதும் பாரட்டப்படுகின்றன. \n\nநடனமுறை.\nதுள்ளல் நடனம், ஒருவர் மட்டுமே ஆடும் நடனமாகும். நடனமாடுபவர் ஈரடிப்பாடல் ஒன்றைப் பாடி, அதன் கருத்தை அபிநயங்களால் குறிப்பிடுவார். அவருக்குப் பின்புறம் நிற்கும் மத்தளக்காரர், அப்பாடலை மறுபடியும் பாடி, மத்தளம் அடிப்பார். அவர் பாடி முடித்ததும், நடனக்காரர் அடுத்த ஈரடிப்பாடலைப்பாடுவார். இவ்வாறு தொப்பி, மத்தளம் முழங்க, கைம்மணி இசைக்கக் கதையைப் பாடலாலும், அபிநயத்தாலும் நடித்துக் காட்டுவர்.\n\nநடன ஒப்பனை.\nவேடம் புனைதல் நடனவகைக்கேற்ப வேறுபடும். ஓட்டன் துள்ளல் நடனமாடுபவர் முகத்தில் பச்சைச் சாயம் பூசிக் கொள்வர். கண்களிலும், புருவங்களிலும் கரியநிறக் கோடுகளை வரைந்து கொள்வர். மெல்லிய மரத்தாலும், புகைமணி என்னும் வர்ணக் காகிதத்தாலும், மயில் இறகுகளாலும் செய்யப்பட்ட அரைவட்டமான முடியைத் தலையில் அணிந்து கொள்வர். மார்பில் கவசம் பூணுவர். இடையில் கோவணங்களால் ஆன பாவாடையைக் கட்டுவர். ஒரு காலில் கெச்சைமணி அணிவர்.\n\nசீதங்கன் துள்ளல் ஆடுபவர், முகத்தில் சாயம் பூசிக்கொள்வதில்லை. கரிய மையினால் கண்களை மட்டுமே கறுப்பாகச் செய்வார்கள். நெற்றியில் வெண்மையான திலகம் இருக்கும். தலையில் வெள்ளைத் துணிக்கு மேல் கருந்துணியைக் கட்டி, அதில் தென்னங்குருத்தோலைகளைக் கொண்டு அணி செய்வார்கள். குருத்தோலைகளால் பாம்பு வடிவமான அணி செய்து, அதனை மார்பில் அணிவர். கிண்கிணிகளையும், சதங்கைகளையும் இரண்டு கால்களிலும் அணிவார்கள். சீதங்கன் துள்ளல் ஆட்டம், மாலை நேரத்திலேயே நடைபெறும். பறையன் துள்ளல் ஆட்டத்தில் பாம்பு வடிவமான தலை அணியை அணிவார்கள். முகத்தில் சாயம் பூசுவதில்லை. பறையன் துள்ளல் வழக்கமாக்க் காலை நேரத்திலேயே நடைபெறும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_52751"}, {"id": [141, 8], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- குறவன் குறத்தி ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45001"}, {"id": [141, 9], "question": "சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் <Query> ஆகும்.", "document": "பின்னணி.\nநாட்டுப்புற நடனங்கள் பின்வரும் பண்புகளில் சில அல்லது அனைத்து பகிர்ந்துகொள்ளப்படுகின்றன..\n- வழக்கமாக நாட்டுப்புற நடனக் கூட்டங்கள் அல்லது சமூக நிகழ்வுகளில் சிறிதளவு அல்லது தொழில்முறை பயிற்சி இல்லாத மக்களால் பாரம்பரிய இசைக்கு ஏற்றவாறு இவை நடத்தப்படுகின்றன.\n- பொதுவாக பொது ஆற்றுகை அல்லது மேடை நடனங்களுக்காக வடிவமைக்கப்படாத நடனங்கள், பின்னர் அவை ஒழுங்கமைக்கப்பட்டு, மேடை நிகழ்ச்சிகளுக்காக ஒருங்கமைக்கப்படலாம்.\n\n- புதுப்பிப்புக்கு மாறாக பல்வேறு சர்வதேசக் கலாச்சாரங்களிலிருந்து வரும் மரபு வழி பாரம்பரியங்கள் நாட்டுப்புற நடனத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது\n\n- மற்றவர்கள் கவனிப்பதன் மூலமாகவோ அல்லது மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவதன் மூலமாகவோ புதிய நடனக் கலைஞர்கள் இந்நடனங்களின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்கின்றனர்.\n\nதமிழர்களின் நாட்டுப்புற நடனங்கள்.\n- கோலாட்டம்\n- கும்மியாட்டம்\n- கரகாட்டம்\n- பொய்க்கால் குதிரை ஆட்டம்\n- சிலம்பாட்டம்\n- சேவையாட்டம்\n- கழியல் ஆட்டம்\n- வேதாள ஆட்டம்\n- பூத ஆட்டம்\n- கணியான் ஆட்டம்\n- காவடியாட்டம்\n- மயிலாட்டம்\n- பின்னல் கோலாட்டம்\n- தேவராட்டம்\n- சக்கையாட்டம்\n- சிம்ம ஆட்டம்\n- பொடிக்கழி ஆட்டம்\n- கரடி ஆட்டம்\n- புலி ஆட்டம்\n- பேய் ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_104029"}]
[{"id": [143, 0], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "பெரும்பான்மையினரான ஊட்டு இன அரசின் இனவாதக் கொள்கைகள் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தன.\n\nஇவற்றையும் பாக்க.\n- இனப்படுகொலைகள் பட்டியல்\n\nவிக்கிசெய்திகள்.\n- , அக்டோபர் 6, 2009\n- , செப்டம்பர் 20, 2009\n\nவெளி இணைப்புகள்.\n- Statistics of the Genocide\n\n\n\n\n", "document_id": "ta_ta_18324"}, {"id": [143, 1], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "ருவாண்டாவின் 77% துட்சி இனத்தவர்கள் 1994 இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது..\n\nதோற்றம்.\nருவாண்டாவின் இனக்குழுக்கள் தொடர்பான கருத்துக்கள் நீண்டதும், சிக்கலானதுமான வரலாற்றைக் கொண்டவை. ஹூட்டு, துட்சி என்பவற்றின் வரைவிலக்கணங்கள், இடத்துக்கு இடமும், காலத்துக்குக் காலமும் மாறுபட்டு வந்துள்ளன. ருவாண்டா முழுவதிலும் சமூக அமைப்பு ஒரே மாதிரியாக இல்லை. துட்சிப் பொது மக்களிலிருந்தும் வேறுபடுத்தபட்ட துட்சி அதிகார வர்க்கத்தினர் இருந்தனர். வசதி படைத்த ஹூட்டுக்களும், மேல் தட்டு துட்சிகளும், ஒருவரிலிருந்து ஒருவரைப் பிரித்து அறியமுடியாதபடி இருந்தனர். பெல்ஜியக் குடியேற்றவாதிகள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தியபோது, 10 பசுக்களுக்கு மேல் வைத்திருந்தவர்களையும், நீளமான மூக்கு உடையவர்களையும் துட்சிகள் என வரையறுத்தனர். சப்பை மூக்கைக் கொண்டவர்களும், பத்துக்கும் குறைவான பசுக்களைக் கொண்டிருந்தவர்களும் ஹூட்டுக்கள் எனப்பட்டனர். ஆபிரிக்கரிடையே நீளமான மூக்குடையவர்களைக் கண்ட ஜெர்மானியக் குடியேற்றவாதிகள், அவர்களை எதியோப்பியா வழியாக வந்த ஐரோப்பிய மரபு வழியைச் சேர்ந்தவர்களாகக் காட்ட முயன்றனர். எனினும், தற்காலத்தில், y-மரபணுக்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகள், துட்சிகள் 100% ஆபிரிக்கத் தொல்குடிகளே எனக் காட்டுகின்றன. இவ்வாய்வுகள், மரபியல் அடிப்படையில் துட்சிகளும், ஹூட்டுக்களும் ஒரே மாதிரியானவர்களே என்பதையும் காட்டுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இனப்படுகொலை\n\nவெளி இணைப்புகள்.\n- ருவாண்டா வரலாறு\n- டூட்சி புத்திஜீவி ஒருவரின் குறிப்பு\n- டூட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_10417"}, {"id": [143, 2], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- 1990கள்\n- 1990கள் கிழமைகளில்\n- 90sxchange.com\n- First 90s Nostalgia Website\n- 90s memories and memorabilia\n- Crazyfads.com — 1990s fads\n- VH1's I Love The 90s\n- VH1's I Love The 90s Part Deux\n- WWW-VL: US History: 1990s History\n- It's All About the 90s - Collection of Photos,Music,Videos etc.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10256"}, {"id": [143, 3], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "இவர் 1994-ம் ஆண்டு, தன்னுடைய 13-ம் அகவையில் நீச்சல் அடித்து, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்தார். அதே வருடம், இவர் நீச்சல் அடித்து, 6 கால்வாய்களைக் கடந்து மிகிர் சென் என்பவருடைய 5 - காலவாய்களை நீச்சலடித்துக் கடந்த சாதனையை முறியடித்தார்.\nஇவருடைய பெயர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 1996-ம் ஆண்டு குற்றாலீசுவரனுக்கு அர்ஜுனா விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது.\n\nஇளமைக் காலம்.\nகுற்றாலீசுவரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், இரமேசு என்பவருக்கும், சிவகாமிக்கும் மகனாக ஈரோடு மாநகரில் பிறந்தார். ஒரு மாதத்திலேயே இவருடைய குடும்பம் சென்னை நகருக்கு நகர்ந்தது. குற்றால் தன்னுடைய படிப்பை கோபாலபுரத்தில் உள்ள பள்ளியிலும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியலும், தன்னுடைய முதுகலைப் பட்டத்தினை டல்லாசிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலும், தற்போது எம். ஐ. டி. ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மன்ட்டில் மேலாண்மைக் கல்வி பயின்று வருகிறார்.\n\nநீச்சல்.\nதன்னுடைய 7-ம் அகவையில் இருந்து நீச்சல் போட்டியில் பங்குபெற்றும் வரும் இவர், ரிப்பன் மீட் என்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக நீச்சலடித்தார். அப்போட்டியில் ஆராவது இடம் பிடித்தார். அதன்பிறகு பல மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்ற இவர், தன்னுடைய 10-வது அகவையில், 1991-ம் ஆண்டு நடைபெற்ற 5 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நான்காம் இடம் பிடித்தார்.\n\n1994 - ஆங்கிலக் கால்வாய்.\n1994-ம் ஆண்டு, மிஹிர் சென்னுடைய ஒரே வருடத்தில் ஐந்து கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்த 30 வருட சாதனையை முறியடித்தார்.\n\nஇவர் முதன்முதலாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாக்கு நீரிணையை ஏப்ரல 1994-ம் ஆண்டு நீச்சலடித்து கடந்தார். அதன்பிறகு, தமிழக அரசின் உதவியுடன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார்.\n\nஆறு கால்வாய்களை நீச்சல் மூலம் நீந்தி கடந்தமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.\n\n1995–1998.\nசாதனை புரிந்த பிறகு, இவர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போட்டிகளில் பங்குபெறத் துவங்கினார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, 25-நீச்சல் வீரர்களில், உலக நீச்சல் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபரும் இவரே. இவர் 6-முறை இந்தியாவுக்காக நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று விருதும் பெற்றுள்ளார். அவற்றுள், சுவிட்சர்லாந்தில் பெற்ற முதல்பரிசும் அடங்கும். இவருக்கு 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.\n\nவிருதுகள்.\n- இளம்வயதில் அர்ஜுனா விருது வென்றவர்.\n\nஉசாத்துணை.\n- ரெடிப் இணையம்\n- ரெடிப் இணையம் - 2\n- எக்சுபிரசு பஸ்\n- இந்து நாளிதழில்\n- அர்ஜுனா விருது வென்றவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45279"}, {"id": [143, 4], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "இதனையும் பார்க்கவும்.\n- புலம்பெயர் இலங்கையர்\n- புலம்பெயர் தமிழர்\n- புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை\n\n\n\n\n", "document_id": "ta_ta_1917"}, {"id": [143, 5], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "இதன் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க வரலாற்றில் இந்த பந்தையத் திடல் அரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. \"நான் மத்திய அறுபதுகளில், ஊட்டி குதிரைப் பந்தயத்தின் தீவிர ரசிகன். 1995 ம் ஆண்டு மே மாதம் 7 ம் நாளில் M A M ராமசாமி ஒரு இரட்டை நூற்றாண்டு பாரம்பரியமிக்க தனது வார்டு 'கிரேட் ஸ்பெக்' மூலம் 'நீலகிரி டெர்பி' யை  வெற்றி பெற்று , ஒரு பந்தய கின்னஸ் சாதனை செய்தது ஒரு மறக்க முடியாத வரலாற்று நிகழ்வு.\" என்கிறார் ஒரு பந்தய ஆர்வலர் மற்றும் நீலகிரி வாசியுமான கே. பீமன்.\n1980 களில் ஜூன் மாதம் வரையிலான பந்தியப் பருவம் ஊட்டி நகருக்கு ஒரு மிகப்பெரிய புகழ் — ஊட்டி பந்தையத் திடலின் பொற்காலம். அப்போது நீல மலையில், பந்தையம், சுற்றுலா என்பதைத் தவிர ஆயிரக்கணக்கான கோடைக்கால வேலைகள் மற்றும் பந்தையதிற்காகத் தங்கித் தொழில் புரியும் பந்தையக்காரர்களின் உயிர்நாடியாகியது .\n\nஇங்கு குதிரைப்பந்தையங்கள் மக்கள் தங்களை கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வரும் கோடை காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை நடத்தப்படுகின்றன. இந்த பந்தையத்திடல் ஊட்டியின் மத்தியில் 55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் பாரம்பரியமிக்க மற்றும் பிரபலமான \"நீலகிரி தங்கக்கொப்பைப் பந்தையம்\" இந்தப் பந்தையத் திடலின் ஒரு முக்கியமான நிகழ்வாகும். 2011 ஆம் ஆண்டில் 125 ஆண்டு கால  நினைவாக ஆண்டில் \"தி போஸ்ட் சென்ட்டனரி சில்வர் ஜூப்லி கப்\" நடத்தப்பட்டு ஒரு தோட்டம் ம் பேச்சுவார்த்தை நடந்தது.\n\nமார்ச் 2011 ம் ஆண்டில் சிகரெட் மூலமாக தீ பிடித்ததாக கருதப்பட்ட ஒரு தீ விபத்து நடந்தது, ஆனாலும் அது குதிரைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110756"}, {"id": [143, 6], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "மக்கள்தொகை எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதற்கேற்றவாறு குடியிருப்பின் பரப்பளவு பெரிதாகவும், படிநிலையமைப்பில் உயர்ந்த நிலையிலும் இருப்பதுடன், குடியிருப்பில் கிடைக்கக்கூடிய வசதிகள் கூடுதலாகவும் இருக்கும். குடியிருப்புப் படிநிலையமைப்பில் ஒரு குடியிருப்பின் இடம் அதன் செல்வாக்கு மண்டலத்திலும் தங்கியுள்ளது. வசதிகள் கூடுதலாக இருக்கும்போது தொலைவிடக் குடியிருப்புக்களில் இருந்து மக்கள் இங்கே வருவர். அதனால் அக்குடியிருப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், அப்பகுதியின் குடியிருப்புப் படிநிலையமைப்பில் உயர்ந்த இடத்தையும் பெறும். \n\nகுடியிருப்புப் படிநிலையமைப்புக்கான எடுத்துக்காட்டு.\nஇந்த எடுத்துக்காட்டில், தனியாக அமைந்துள்ள வீடுகள் படிநிலையின் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. உலகநகரத்தொகுதி (ecumenopolis) மிகக்கூடிய மக்கள்தொகையுடன் மிகவுயர்ந்த நிலையில் உள்ளது. (இந்தக் குடியிருப்புப் படிநிலைகள் கான்சுடன்டினோசு அப்போசுட்டலோசு டொக்சியாடிசு என்பவரின் நூலைத் தழுவியது.)\n- உலகநகரத்தொகுதி (Ecumenopolis) - இது ஒரு கோட்பாட்டு அமைப்பு. இதில் உலகம் முழுவதிலும் உள்ள, குறைந்தது ஒன்றோடொன்று இணைந்து பல ஆயிரம் கிலோமீட்டர்களை அடக்கும் ஒரு மிகப்பெரிய நகர்ப்புறத் தொடரியம் ஒன்றை இது குறிக்கும்.\n- பெருநகரக் குழுமம் (Megalopolis) - பல நகரத்தொகுதிகளின் சேர்க்கையால் அமைந்தது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டது.\n- நகரத்தொகுதி (Conurbation) - பல பெரிய மாநகரங்களினதும் அவற்றின் புறநகர்ப் பகுதிகளினதும் சேர்க்கை. 3 மில்லியன் முதல் 10 மில்லியன் வரையான மக்கள்தொகையைக் கொண்டது.\n- பெருநகரப் பகுதி (Metropolis) - ஒரு பெரிய மாநகரத்தையும் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இதற்குள் பல சிறிய மாநகரங்களும் நகரங்களும் அடங்கியிருக்கலாம். 1 மில்லியன் முதல் 3 மில்லியன் வரையான மக்கள்தொகை கொண்டது.\n- பெரிய மாநகரம் (Large city) - கூடிய மக்கள்தொகையையும், பல வசதிகளையும் கொண்ட ஒரு மாநகரம். ஒரு மில்லியனுக்கும், 3 இலட்சங்களுக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.\n- மாநகரம் (City) - பெரிய மாநகரத்திலும் குறைவான வசதிகளையும், 1 இலட்சத்துக்கும் 3 இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகையையும் கொண்டது.\n- பெரிய நகரம் (Large town) - 20 ஆயிரத்துக்கும், ஒரு இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.\n- நகரம் (Town) - ஆயிரத்துக்கும், 20 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.\n- ஊர் (Village) - சிறிய கடை, ஒரு அஞ்சல்நிலையம் போன்ற குறைவான வசதிகளைக் கொண்டது. 100 முதல் ஆயிரம் வரையான மக்கள் வாழக்கூடியது.\n- சிற்றூர் (Hamlet) - மிகக்குறைவான வசதிகளையும், 100க்குக் குறைந்த மக்கள்தொகையையும் கொண்டது.\n- தனித்த வீடுகள் (Isolated dwelling) - ஓரிரு வீடுகளையும், குடும்பங்களையும் கொண்டது.\n\nகுடியிருப்புப் படிநிலையமைப்புக் கருத்துரு தொடர்பான சிக்கல்கள்.\nகுடியிருப்பின் அளவைப் படிநிலைப்படி வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்துதல் எல்லா வேளைகளிலும் சரியாக அமைவதில்லை. சில மாநகரங்கள், சில நகரங்களிலும் குறைவான மக்கள்தொகை கொண்டனவாக இருக்கின்றன. அத்துடன் குடியிருப்புப் படிநிலையமைப்பில் எத்தனை படிநிலைகள் இருக்கவேண்டும் என்பது குறித்தோ அவற்றை எவ்வாறு அழைக்கவேண்டும் என்பது குறித்தோ இணக்கப்பாடு கிடையாது. குடியிருப்புக்களைக் குறிக்கும் பல சொற்களுக்குச் (எ.கா: ஊர், நகரம்) சட்ட அடிப்படையிலான வரைவிலக்கணங்கள் இல்லை, அல்லது வேறுபட்ட ஆட்சியெல்லைகளுக்குள் முரண்பாடான வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன.\n\nபடிநிலையமைப்பும் தகுதிநிலையும்.\nஏற்றுக்கொள்ளப்பட்ட குடியிருப்புப் படிநிலையமைப்பு ஒன்றில், படிநிலையானது தகுதிநிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது. இது படிநிலையமைப்பில் குடியிருப்பொன்றின் நிலையை வலுவாக்குகின்றது. ஒரு குடியிருப்பின் தகுதிநிலை பல காரணங்களால் தீர்மானிக்கப்படலாம். அரசர் அல்லது ஒரு உயர்நிலைப் பிரபு ஒருவரின் இருப்பிடமாக அமைவதனால், அல்லது ஒரு முக்கிய மத நிறுவனம் ஒன்றின் அமைவிடமாக அமைவதன் மூலம் அக்குடியிருப்புக்களுக்கு உயர் தகுதிநிலை ஏற்படுவதுண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1162"}, {"id": [143, 7], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "பின்னணி.\n1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் கொல்லப்பட ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர்.\n\nஇந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.\n\nதாக்குதல்.\nகெனடி எனப்படும் நிலவன் தலைமையில் தாக்குதலுக்கான அணி நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)\n\nநகர்வின்போது இடையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலணி சிதறிவிட்டது. தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவினார் அணித்தலைவர் நிலவன் அல்லது கெனடி.\n\nஆகஸ்ட் 2 1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர்.\nஅத்தாக்குதலில் 'பெல் 212' ரக உலங்குவானூர்தியொன்று புலிகளால் அழிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் படையினரின் பவள் கவச வாகமொன்றும் தகர்க்கப்பட்டிருந்தது.\n\nதொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.\nஅணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.\n\nஇத்தாக்குதலில் கொல்லப்பட்ட கரும்புலிகள்.\n- கரும்புலி கப்டன் நவரட்ணம்\n- கரும்புலி லெப். ரங்கன்\n- கரும்புலி மேஜர் ஜெயம்\n- கரும்புலி மேஜர் திலகன்\n- கரும்புலி கப்டன் திரு\n\n\n\n\n", "document_id": "ta_ta_10304"}, {"id": [143, 8], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "நோக்கம்.\nவேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியக் கலைவளத்தைக் காட்சிப்படுத்தும் பொருட்டும் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் பொருட்டும் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.\n\nநிகழ்ச்சி விவரம்.\nஇந்நிகழ்வு கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் திசம்பர் 19ஆம் நாள் முதல் திசம்பர் 23 ஆம் நாள் வரை ஐந்து தினங்கள் நடைபெற்றது.\nஇதில் காசுமீரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கலைஞர்கள் மொத்தம் 1042 பேர் பங்கேற்றனர்.\n\nமேலும் ஆண்டு தோறும் திசம்பர் மாதம் இது மாதிரியான நிகழ்வு தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.\nவெளியிணைப்பு.\nகுமரி கலை விழாவின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25338"}, {"id": [143, 9], "question": "<Query> என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.", "document": "பின்னணி விவரம்.\nதென் தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று முதுகுளத்தூர் கலவரம் ஆகும். முத்துராமலிங்கத் தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் \"சசிவர்ண தேவர்\" வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் இராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக மாறியது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தேவேந்திரர் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக் கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கபட்டன. இதைத் தொடர்ந்து 1957 களில் நடந்த தேவேந்திர இன மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர இன மக்களின் சார்பில் கலந்து கொண்ட ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இவர் வேலுச்சாமி நாடாரால் அழைத்து வரப்பட்டார், அடுத்த நாள் செப்டம்பர் 11, 1957 அன்று அவர் படுகொலை செய்யப்பட்டார். முதல்நாள் முழுவதும் வேலுச்சாமி நாடார் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது, முத்துராமலிங்க தேவருக்கு சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் விசுவாசிகளே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார்.\n\nபின்னர் சந்தேகிக்க கூட முடியாத முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தது மிகப்பெரிய தவறு என நீதிமன்றம் விடுதலை செய்தது, முத்துராமலிங்க தேவர் மீது காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த பகை காரணமாக முத்துராமலிங்கத் தேவரை வேண்டுமென்று சதி வழக்கில் சேர்த்ததாக கூறப்படுகிறது. பரமக்குடி, முதுகுளத்தூர், சிவகங்கை வட்டங்களில் பரவிய இக்கலவரத்தில் இரு சாதியரும் நேரடியாக மோதிக்கொண்டதில் 17 தேவேந்திரர் சாதியினர் கொல்லப்பட்டனர். காவல் துறை துப்பாக்கிச் சூட்டிற்கு மறவர் சாதியைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். மேலும் மொத்தம் 2,842 வீடுகள் தீ வைக்கப்பட்டன. இவற்றில் 2,735 வீடுகள் தேவேந்திரர் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் ஆகும். \n\nநீதி விசாரணை.\nஇம்மானுவேலைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய, கீழ்த்தூவல் கிராமத்துக்கு காவலர் சென்றனர். அங்கு காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில், ￼￼ஐந்து￼￼ மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்ததாக தெரிகிறது. ஆனால் ஐந்து பேரைப் பிடித்து அடித்து, கைகளையும், கண்களையும் கட்டி, குளக்கரையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர் என்று கீழ்த்தூவல் மக்கள் குற்றம் சாட்டினர். இதைப் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு, வருவாய்த் துறை வாரியத்தின் உறுப்பினர் எஸ். வெங்கடேசுவரனுக்கு அரசாங்கம் உத்தரவிட்டது. அவர் கீழத்தூவல்க்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அரசாங்கத்திடம் அவர் அறிக்கை கொடுத்தார். இதில் ஐந்து பேர் மாண்டனர். அவர்களை கட்டி வைத்து தான் சுட்டுக் கொல்லபட்டார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை எதிர்க்கட்சியினர் ஏற்றனர். இது தொடர்பாக, சட்டசபையில் அப்போதைய தமிழக முதல்வர் காமராசர் தலைமையிலான மந்திரிசபை மீது அக்டோபர் 28, 1957 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத் தீர்மானத்தை கம்யூனிசத் தலைவர் எல். கல்யாணசுந்தரம் கொண்டு வந்தார். அப்போதைய திமுக தலைவர் அண்ணா பேசும்போது, முதுகுளத்தூர் கலவரத்தில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை தெரியும் என்று வலியுறுத்தினார். விவாதத்துக்கு நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் பதில் அளிக்கையில், ஐந்து மறவர்களின் கைகளைக் கட்டி காவல்துறை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்ட புகாரை ஒப்புக்கொண்டார். முடிவில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 28 பேர்களும், எதிராக 146 பேர்களும் வாக்களித்தனர். தி.மு.கழகம் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_58899"}]
[{"id": [145, 0], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "திரைப்படங்கள்.\n- 1991 \"சேரன் பாண்டியன்\"\n- 1991 \"அன்பு சங்கிலி\"\n- 1991 \"புத்தம் புதிய பயணம்\"\n- 1992 \"ஊர் மரியாதை\"\n- 1992 \"கிழக்கு வெளுத்தாச்சு\"\n- 1992 \"என் ஆசை ராசாத்தி\"\n- 1992 \"அபிராமி\"\n- 1993 \"சூரியன் சந்திரன்\"\n- 1993 \"அரண்மனைக்கிளி\"\n- 1993 \"கோகுலம் (திரைப்படம்)\"\n- 1994 \"கேப்டன்\"\n- 1994 \"சக்திவேல் (திரைப்படம்)\"\n- 1994 \"பிரியங்கா\"\n- 1994 \"மனசு ரெண்டும் புதுசு\"\n- 1994 \"மனிதன்\"\n- 1994 \"சின்ன மேடம்\"\n- 1994 \"செவ்வந்தி\"\n- 1994 \"நாட்டாமை (திரைப்படம்)\"\n- 1994 \"கல்யாணம் (திரைப்படம்)\"\n- 1994 \"நிலா (திரைப்படம்\"\n- 1994 \"புதிய மன்னர்கள்\"\n- 1995 \"தேவா (1995 திரைப்படம்)\"\n- 1995 \"சின்ன மணி\"\n- 1995 \"எல்லாமே என் ராசாதான்\"\n- 1995 \"பசும்பொன் (திரைப்படம்)\"\n- 1995 \"நந்தவன தேரு\"\n- 1995 \"செல்லக்கண்ணு\"\n- 1995 \"விஷ்ணு\"\n- 1995 \"பெரிய குடும்பம்\"\n- 1995 \"சந்திரலேகா\"\n- 1995 \"முத்து\"\n- 1995 \"சீதனம் (திரைப்படம்\"\n- 1995 \"ஆய்த பூஜை (திரைப்படம்)\"\n- 1995 \"தொட்டா சினுங்கி\"\n- 1995 \"மண்ணைத் தொட்டு கும்பிடனும்\"\n- 1996 \"அருவா வேலு\n- 1996 \"பரம்பரை (திரைப்படம்)\"\n- 1996 \"பூவே உனக்காக\"\n- 1996 \"செம்பருத்தி (திரைப்படம்)\"\n- 1996 \"மாணிக்கம் (திரைப்படம்)\"\n- 1996 \"நம்ம ஊரு ராசா\"\n- 1996 \"அவ்வை சண்முகி\"\n- 1996 \"மிஸ்டர் ரோமியோ\"\n- 1996 \"பாஞ்சாலங்குறிச்சி (திரைப்படம்)\"\n- 1996 \"செல்வா (திரைப்படம்)\"\n- 1997 \"சக்தி\"\n- 1997 \"ஹிட்லர்\"\n- 1997 \"பாரதி கண்ணம்மா\"\n- 1997 \"அரவிந்தன் (திரைப்படம்)\"\n- 1997 \"சூரிய வம்சம் (திரைப்படம்)\"\n- 1997 \"அடிமை சங்கிலி\"\n- 1997 \"சாம்ராட்\"\n- 1997 \"பொற்காலம் (திரைப்படம்)\"\n- 1998 \"ரத்னா\"\n- 1998 \"தேசிய கீதம் (திரைப்படம்)\"\n- 1999 \"துள்ளாத மனமும் துள்ளும்\"\n- 1999 \"அடுத்த கட்டம்\"\n- 1999 \"படையப்பா\"\n- 1999 \"நெஞ்சினிலே\"\n- 1999 \"ஒருவன் (1999 திரைப்படம்)\"\n- 1999 \"நீ வருவாய் என\"\n- 1999 \"ஜோடி (திரைப்படம்)\"\n- 1999 \"ஹலோ (1999 திரைப்படம்)\"\n- 1999 \"முதல்வன் (திரைப்படம்)\"\n- 1999 \"பாட்டாளி (திரைப்படம்)\"\n- 2000 \"அண்ணையா\" (தெலுங்கு)\n- 2000 \"திருநெல்வேலி\"\n- 2000 \"நரசிம்ஹம் (திரைப்படம்)\"\n- 2000 \"Good Luck\"\n- 2000 \"சுதந்திரம் (2000 திரைப்படம்)\"\n- 2000 \"முகவரி (திரைப்படம்)\"\n- 2000 \"உன்னை கொடு என்னை தருவேன்\"\n- 2000 \"பெண்ணின் மனதைத் தொட்டு\"\n- 2000 \"யுவகூடு\"\n- 2000 \"மாயி\"\n- 2000 \"உயிரிலே கலந்தது\"\n- 2000 \"ஆசாத்\" (தெலுங்கு)\n- 2000 \"பிரியமானவளே\"\n- 2001 \"பிரண்ட்ஸ்\"\n- 2001 \"Eduruleni Manishi\" (தெலுங்கு)\n- 2001 \"பத்ரி (2001 திரைப்படம்)\"\n- 2001 \"சிட்டிசன்\"\n- 2001 \"பூவெல்லாம் உன் வாசம்\"\n- 2001 \"அள்ளித்தந்த வானம்\"\n- 2001 \"நாயக் (2001 திரைப்படம்)\" (Hindi)\n- 2001 \"மனதை திருடிவிட்டாய்\"\n- 2001 \"ஹனுமான் ஜங்சன் (திரைப்படம்)\" (தெலுங்கு)\n- 2002 \"செம சிம்ஹம்\" (தெலுங்கு)\n- 2002 \"ரெட்\"\n- 2002 \"சார்லி சாப்ளின் (திரைப்படம்)\"\n- 2002 \"ரோஜாக்கூட்டம்\"\n- 2002 \"சிறீ பன்னாரி அம்மன்\"\n- 2002 \"ஜூனியர் சீனியர்\"\n- 2002 \"ஏழுமலை (திரைப்படம்)\"\n- 2002 \"ராஜா\"\n- 2002 \"\"சாமுராய்\"\n- 2002 \"யூத்\"\n- 2002 \"கார்மேகம்\"\n- 2002 \"இவன்\"\n- 2002 \"கிங்\"\n- 2002 \"5 ஸ்டார் (திரைப்படம்)\"\n- 2002 \"என் மன வானில்\"\n- 2002 \"வில்லன்\"\n- 2002 \"விரும்புகிறேன்\"\n- 2003 \"காதலுடன்\"\n- 2003 \"மனசெல்லாம்\"\n- 2003 \"என்னை தாலாட்ட வருவாளா\"\n- 2003 \"பரசுராம் (திரைப்படம்)\"\n- 2003 \"விசில்\"\n- 2003 \"ஈரநிலம் (திரைப்படம்)\"\n- 2003 \"திவான் (திரைப்படம்)\"\n- 2003 \"த்ரீ ரோசஸ் (திரைப்படம்)\"\n- 2003 \"விஷ்ணு\" (தெலுங்கு)\n- 2004 \"கடம்பா (திரைப்படம்)\" (Kannada)\n- 2004 \"கம்பீரம்\"\n- 2004 \"எதிரி (திரைப்படம்)\"\n- 2004 \"ஜனா\"\n- 2004 \"சுள்ளான்\"\n- 2004 \"சிங்கார சென்னை\"\n- 2004 \"மதுர\"\n- 2004 \"சத்யம்\"\n- 2004 \"எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி\"\n- 2004 \"மன்மதன் (திரைப்படம்)\"\n- 2005 \"ஆயுதம் (2005 திரைப்படம்)\"\n- 2005 \"பன்னி\" (தெலுங்கு)\n- 2005 \"6'2 (திரைப்படம்)\"\n- 2005 \"Bhadra\" (தெலுங்கு)\n- 2005 \"கனா கண்டேன்\"\n- 2005 \"அந்தரிவாடு\" (தெலுங்கு)\n- 2005 \"அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)\"\n- 2005 \"கஜினி\"\n- 2005 \"பகிரதா (திரைப்படம்)\" (தெலுங்கு)\n- 2005 \"பம்பரக்கண்ணாலே\"\n- 2005 \"மகாநதி\" (தெலுங்கு)\n- 2005 \"சண்டக்கோழி\"\n- 2006 \"சரவணா (திரைப்படம்)\"\n- 2006 \"லட்சுமி (2006 திரைப்படம்)\" (தெலுங்கு)\n- 2006 \"யுகா\"\n- 2006 \"அஸ்திரம்\" (தெலுங்கு)\n- 2006 \"திமிரு\"\n- 2006 \"ஸ்டாலின்\" (தெலுங்கு)\n- 2006 \"சின்னோடு\" (தெலுங்கு)\n- 2006 \"தி டான்\" (Malayalam)\n- 2006 \"இளவட்டம்\"\n- 2006 \"வரலாறு (திரைப்படம்)\"\n- 2006 \"தலைமகன் (திரைப்படம்)\"\n- 2006 \"வல்லவன் (திரைப்படம்)\"\n- 2006 \"சென்னை காதல்\"\n- 2007 \"தீபாவளி\"\n- 2007 \"பொறி\"\n- 2007 \"துள்ளல்\"\n- 2007 \"Evadaithe Nakenti\" (தெலுங்கு)\n- 2007 \"என் உயிரினும் மேலான\"\n- 2007 \"டீ\" (தெலுங்கு)\n- 2007 \"லக்சியம்\" (தெலுங்கு)\n- 2007 \"மலைக்கோட்டை\"\n- 2007 \"துளசி\" (தெலுங்கு)\n- 2007 \"பிளாக் கேட்\" (தெலுங்கு)\n- 2008 \"பீமா (திரைப்படம்)\"\n- 2008 \"காளை (திரைப்படம்)\"\n- 2008 \"சாது மிரண்டா\"\n- 2008 \"சிங்கக்குட்டி\"\n- 2008 \"Dasavatharam\"\n- 2008 \"தாம் தூம்\"\n- 2008 \"எல்லாம் அவன் செயல்\"\n- 2008 \"ஹீரோ\" (தெலுங்கு)\n- 2008 \"சாமிடா\"\n- 2008 \"சிலம்பாட்டம் (திரைப்படம்)\"\n- 2009 \"சற்றுமுன் கிடைத்த தகவல்\"\n- 2009 \"அயன் (திரைப்படம்)\"\n- 2009 \"ராஜாதி ராஜா\"\n- 2009 \"கரண்ட்\" (தெலுங்கு)\n- 2009 \"மலை மலை (திரைப்படம்)\"\n- 2009 \"கந்தசாமி (திரைப்படம்)\"\n- 2009 \"ஆதவன் (திரைப்படம்)\"\n- 2009 \"அமராவதி\" (தெலுங்கு)\n- 2009 \"வேட்டைக்காரன்\"\n- 2010 \"அசல் (திரைப்படம்)\"\n- 2010 \"பையா (திரைப்படம்)\"\n- 2010 \"சுறா\"\n- 2010 \"போக்கிரி ராஜா\" (Malayalam)\n- 2010 \"மாஞ்சா வேலு\"\n- 2010 \"காதல் சொல்ல வந்தேன்\"\n- 2010 \"மாஸ்கோவின் காவிரி\"\n- 2011 \"Ponnar-Shankar\"\n- 2011 \"எங்கேயும் காதல்\"\n- 2011 \"ரா.வன்\" (Hindi)\n- 2011 \"தம்பி வெட்டோத்தி சுந்தரம்\"\n- 2011 \"ஒஸ்தி\"\n- 2012 \"நிப்பு\" (தெலுங்கு)\n- 2012 \"மாலு சிங்\" (Malayalam)\n- 2012 \"தி கிங் & தி கமிஸ்னர்\" (Malayalam)\n- 2012 \"ஹீரோ\" (Malayalam)\n- 2013 \"நாயக்\" (தெலுங்கு)\n- 2013 \"சமர்\"\n- 2013 \"கடல்\"\n- 2013 \"மிர்ச்சி\" (தெலுங்கு)\n- 2013 \"ஜில்லா ஜிந்தாபாத்\" (Hindi)\n- 2013 \"திருமதி தமிழ்\"\n- 2013 \"மிஸ்டர். பெல்லிக்கொடுக்கு\" (தெலுங்கு)\n- 2013 \"தடாகா\" (தெலுங்கு)\n- 2013 \"போலிஸ்கிரி\" (Hindi)\n- 2013 \"சாட்கட் ரோமியோ\" (Hindi)\n- 2013 \"அட\" (தெலுங்கு)\n- 2013 \"டி கம்பேனி\" (தெலுங்கு)\n- 2013 \"பாத போஸ்டர் நிக்லா ஹிரோ\" (Hindi)\n- 2013 \"ராமய்யா வஸ்தாவய்யா\" (Hindi)\n- 2013 \"தூசுகெல்தா\" (தெலுங்கு)\n- 2013 \"சிங் சாப் தி கிரேட்\" (Hindi)\n- 2014 \"லெஜன்ட்\" (தெலுங்கு)\n- 2014 \"திருமணம் எனும் நிக்காஹ்\"\n- 2014 \"இரும்புக் குதிரை\"\n- 2014 \"பூஜை (திரைப்படம்)\"\n- 2015 \"ஆம்பள\"\n- 2015 \"இசை (திரைப்படம்)\"\n- 2015 \"கில்லாடி\"\n- 2015 \"அனேகன் (திரைப்படம்)\"\n- 2015 \"ரொம்போ நல்லவன் டா நீ\"\n- 2015 \"வாலு\"\n- 2015 \"Adhibar\"\n- 2016 \"சாகசம்\"\n- 2016 \"சௌக்கார்பேட்டை\"\n- 2016 \"வாலிப ராஜா\"\n- 2016 \"கன்னியும் காளையும் செம காதல்\"\n- 2016 \"வாய்மை\"\n- 2016 \"முடிஞ்சா இவனப் புடி\"\n- 2016 \"பொட்டு (திரைப்படம்)\"\n- 2017 \"குருதிப் பூக்கள்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_65279"}, {"id": [145, 1], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "ஆக்கங்கள்.\nசிறுகதைகள்.\n- நிர்மால்யம் - 1993\n- பரித்ரானம் -1995\n- தாய்‌வேர் - 1997\n- நட்சத்திரங்களுக்கு நிறமுண்டோ - 1999\n- விதவகளுடெ கிராமம் - 1999\n- பலவேஷங்களில் சில மனுஷ்யர் -  2001\n- சைலன்ஸ் ஆப் தி குரோவ் - 2003\n- முஹாஜிர் - 2005\n- புலச்சிந்த் - 2008\n- காள் கேள் - 2011\n\nபுதினம்.\n- காலமே மாப்பு தரூ -  1997\n- பியோண்ட் தி பைனல் எபிசோடு - 2002\n- ஜலசமாதி - 2004\n- அக்னிவீண - 2005\n- தயாஹர்ஜி - 2010\n\nவிருதுகள்.\n- ரோட்டரி இலக்கிய விருது - பரித்ரானம் - 1997\n- டாட்டாபுரம் சுகுமாரன் விருது - விதவகளுடெ கிராமம் - 1999\n- கசாக் விருது - புலச்சிந்த் - 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_61023"}, {"id": [145, 2], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "கிரீடம், தனியாவர்த்தனம், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா உள்ளிட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. இவர் இயக்கிய பல திரைப்படங்களில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார்.\n\nதிரைப்படங்கள்.\n- பிளாஷ் (2007)\n- ஆலிஸ் இன் ஒண்டர்லேண்டு (2005)\n- அம்ருதம் (2004)\n- கிசான் (2004)\n- ஜலோத்சவம் (2004)\n- என்றெ வீடு அப்பூன்றேம் (2003)\n- இஷ்டம் (2001)\n- தேவதூதன் (2000)\n- உஸ்தாத் (1999)\n- சம்மர் இன் பெத்லஹேம் (1998)\n- பிரணயவர்ணங்கள் (1997)\n- நீ வருவோளம் (1997)\n- களிவீடு (1996)\n- காணாக்கினாவ் (1995)\n- சிந்தூரரேகை (1995)\n- அக்சரம் (1995)\n- நாகரம் சாட்சி (1994)\n- செங்கோல் (1993)\n- மாயாமயூரம் (1993)\n- ஆகாஷதூத் (1993)\n- வளையம் (1992)\n- கமலதளம்(1992)\n- சதயம் (1992)\n- சாந்த்வனம் (1991)\n- பரதம் (1991)\n- தனம் (1991)\n- பரம்பரை (1990)\n- மாலயோகம் (1990)\n- ஹிஸ் ஹைனெஸ் அப்துள்ளா (1990)\n- தசரதம் (1989)\n- கிரீடம் (1989)\n- ஆகஸ்டு 1 (1988)\n- விசாரணை (1988)\n- எழுதாப்புறங்கள் (1987)\n- தனியாவர்த்தனம் (1987)\n- ராரீரம் (1986)\n- தூரெ தூரெ ஒரு கூடு கூட்டாம் (1986)\n- சேக்கொறான் ஒரு சில்ல (1986)\n- முத்தாரம்குன்னு வி.ஓ (1985)\n\nஇணைப்புகள்.\n- IMDB Listing\n\n\n\n\n", "document_id": "ta_ta_60103"}, {"id": [145, 3], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 \n2007.\n- கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்\n2006.\n- காலி கடற்படைத் தளத் தாக்குதல்\n- திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006\n- முகமாலை தாக்குதல் முறியடிப்பு\n\n2001.\n- கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001\n\n2000.\n- ஆனையிறவுத் தாக்குதல்\n\n1999.\n- சந்திரிக்கா மீதான தற்கொலைத் தாக்குதல்\n\n1998.\n- கிளிநொச்சி மீதான கடுஞ்சமர்\n- தலதா மாளிகை குண்டுவெடிப்பு\n- கொழும்பு நகரில் பேருந்தில் குண்டுவெடிப்பு\n1996.\n- கொழும்பு புகையிரத வண்டியில் குண்டுவெடிப்பு\n- கொழும்பு மத்திய வங்கித் தாக்குதல்\n- முல்லைத் தீவு படைத் தளத் தாக்குதல்\n- பூநகரி தவளைத் தாக்குதல்\n\n1990.\n- மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4605"}, {"id": [145, 4], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம்(1977), தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி.\n\nடெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித்தொடர் நடிகர். இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்.\n\nபெற்ற விருதுகள்.\n1. முதலமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி. ஆர்) அவர்களிடம் இருந்து பசி (1979) திரைப்படத்துக்காக \"தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகருக்கான\" விருதினைப் பெற்றார்.\n2. டெல்லி கணேஷ்  முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் இருந்து தமிழ்நாடு மாநில அரசின் 1993 - 1994 ஆம் ஆண்டிற்கான \"கலைமாமணி\" விருது பெற்றார்.\n\nடெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்.\n- பட்டினப்பிரவேசம்(1977)\n- மாரியம்மன் திருவிழா (1978)\n- ஒரு வீடு ஒரு உலகம்(1978)\n- பசி(1979)\n- ஆடு பாம்பே(1979)\n- வெள்ளி ரதம் (1979)\n- உறங்காத கண்கள்(1979)\n- அதிசய ராகம்(1979)\n- ராஜ பார்வை (1981)\n- பட்டம் பதவி (1981)\n- அன்று முதல் இன்று வரை (1981)\n- அன்புள்ள அத்தான் (1981)\n- ராஜாங்கம் (1981)\n- எங்கம்மா மகாராணி(1981)\n- மூன்று முகம்(1982)\n- எங்கேயோ கேட்ட குரல் (1982)\n- சிம்லா ஸ்பெஷல் (1982)\n- புதுக்கவிதை (1982)\n- நிஜங்கள் (1982)\n- நாடோடி ராஜா(1982)\n- இனியவளே வா(1982)\n- தணியாத தாகம்(1982)\n- சிவப்பு சூரியன்(1983)\n- சூரப்புலி(1983)\n- அனல் காற்று(1983)\n- டௌரி கல்யாணம்(1983)\n- நாலு பேருக்கு நன்றி(1983)\n- உண்மைகள்(1983)\n- தேன்கூடு(1984)\n- அச்சமில்லை அச்சமில்லை(1984)\n- புதியவன் (1984)\n- உங்க வீட்டு பிள்ளை(1984)\n- கொம்பேறி மூக்கன்(1984)\n- ஊருக்கு உபதேசம் (1984)\n- சிந்து பைரவி (1985)\n- ஸ்ரீ ராகவேந்திரா(1985)\n- பாடும் வானம்பாடி (1985)\n- கெட்டிமேளம்(1985)\n- கல்யாண அகதிகள் (1985)\n- அண்ணி(1985)\n- சமயபுரத்தாளே சாட்சி (1985)\n- யார்(1985)\n- இளங்கன்று(1985)\n- கடிவாளம்(1985)\n- சிதம்பர ரகசியம்(1985)\n- ஹேமாவின் காதலர்கள் (1985)\n- புன்னகை மன்னன் (1986)\n- சம்சாரம் அது மின்சாரம் (1986)\n- புதிர்(1986)\n- மனிதனின் மறுபக்கம் (1986)\n- டிசம்பர் பூக்கள்(1986)\n- படிக்காத பாடம் (1986)\n- பாலைவன ரோஜாக்கள் (1986)\n- அடுத்த வீடு (1986)\n- சோறு(1986)\n- தர்ம தேவதை(1986)\n- மிஸ்டர் பாரத்(1986)\n- நான் அடிமை இல்லை (1986)\n- நாயகன்(1987)\n- இவர்கள் இந்தியர்கள்(1987)\n- மனிதன்(1987)\n- பருவ ராகம்(1987)\n- பூக்கள் விடும் தூது(1987)\n- கடமை கண்ணியம் கட்டுப்பாடு (1987)\n- மக்கள் என் பக்கம்(1987)\n- சொல்லுவதெல்லாம் உண்மை (1987)\n- சிறைப்பறவை (1987)\n- தாயே நீயே துணை (1987)\n- வேலுண்டு வினையில்லை (1987)\n- கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா (1987)\n- முப்பெரும் தேவியர் (1987)\n- வேலைக்காரன் (1987)\n- காவலன் அவன் கோவலன் (1987)\n- உன்னால் முடியும் தம்பி (1988)\n- நெருப்பு நிலா (1988)\n- தாய் பாசம் (1988)\n- ரத்த தானம் (1988)\n- பாசப் பறவைகள் (1988)\n- மாப்பிள்ளை சார் (1988)\n- இது தான் ஆரம்பம் (1988)\n- காளிச்சரண் (1988)\n- கதாநாயகன்(1988)\n- சத்யா(1988)\n- என் உயிர் கண்ணம்மா (1988)\n- இது தான் ஆரம்பம்(1988)\n- அபூர்வ சகோதரர்கள்(1989)\n- சகலகலா சம்மந்தி(1989)\n- தாயா தாரமா(1989)\n- படிச்ச புள்ள(1989)\n- அபூர்வ சகோதரிகள்(1989)\n- மீனாட்சி திருவிளையாடல்(1989)\n- தர்மம் வெல்லும்(1989)\n- சின்னப்பதாஸ்(1989)\n- ஒரே ஒரு கிராமத்திலே(1989)\n- ராசாத்தி கல்யாணம்(1989)\n- சிவா(1989)\n- தலைவனுக்கோர் தலைவி (1989)\n- மைக்கேல் மதன காமராஜன்(1990)\n- சத்ரியன்(1990)\n- தங்கைக்கு ஒரு தாலாட்டு (1990)\n- எதிர்காற்று(1990)\n- அரங்கேற்ற வேளை(1990)\n- வேடிக்கை என் வாடிக்கை (1990)\n- சீதா(1990)\n- நல்ல காலம் பொறந்தாச்சு (1990)\n- புரியாத புதிர்(1990)\n- உச்சிவெயில்(1990)\n- சிகரம்(1991)\n- இதய ஊஞ்சல்(1991)\n- இதய வாசல்(1991)\n- என் பொட்டுக்குச் சொந்தக்காரன்(1991)\n- அர்ச்சனா ஐ. ஏ. எஸ். (1991)\n- அண்ணன் காட்டிய வழி(1991)\n- விக்னேஷ்வர்(1991)\n- வைதேகி கல்யாணம்(1991)\n- ருத்ரா(1991)\n- மூக்குத்திப் பூ மேலே(1991)\n- நீ பாதி நான் பாதி(1991)\n- நாட்டுக்கு ஒரு நல்லவன்(1991)\n- காவல் நிலையம்(1991)\n- தீச்சட்டி கோவிந்தன்(1991)\n- பெரிய கவுண்டர் பொண்ணு(1992)\n- அம்மா வந்தாச்சு(1992)\n- ஊர் மரியாதை(1992)\n- கலிகாலம்(1992)\n- ஏர்முனை(1992)\n- சிவந்த மலர்(1992)\n- சின்னமருமகள்(1992)\n- மாப்பிள்ளை வந்தாச்சு(1992)\n- பட்டத்து ராணி(1992)\n- பங்காளி(1992)\n- திருமதி பழனிச்சாமி(1992)\n- மாப்பிள்ளை வந்தாச்சு(1992)\n- ராஜதுரை(1993)\n- ஆதித்யன்(1993)\n- என் இதய ராணி(1993)\n- முத்துபாண்டி(1993)\n- ஜாதிமல்லி(1993)\n- நம்மவர்(1994)\n- பட்டுக்கோட்டை பெரியப்பா(1994)\n- புதிய மன்னர்கள்(1994)\n- முதல் பயணம்(1994)\n- வண்டிச்சோலை சின்ராசு(1994)\n- வாட்ச்மேன் வடிவேலு (1994)\n- வா மகளே வா (1994)\n- அரண்மனைக் காவலன் (1994)\n- உங்கள் அன்புத் தங்கச்சி (1994)\n- முதல் உதயம்(1995)\n- விட்னஸ்(1995)\n- வேலுச்சாமி(1995)\n- கிழக்கு மலை(1995)\n- கோலங்கள் (1995)\n- சின்ன வாத்தியார் (1995)\n- டியர் சன் மருது(1995)\n- அவதாரம்(1995)\n- அவள் போட்ட கோலம் (1995)\n- ஆணழகன்(1995)\n- அவ்வை சண்முகி (1996)\n- காலா பானி (சிறைச்சாலை) (1996)\n- கிழக்கு முகம்(1996)\n- மிஸ்டர். ரோமியோ (1996)\n- செங்கோட்டை (1996)\n- வாழ்க ஜனநாயகம் (1996)\n- வெற்றி விநாயகர் (1996)\n- ஆஹா(1997)\n- மூவேந்தர்(1997)\n- காலமெல்லாம் காத்திருப்பேன் (1997)\n- அரிச்சந்திரா(1997)\n- அரவிந்தன்(1997)\n- அபிமன்யு(1997)\n- பொற்காலம்(1997)\n- வீரபாண்டிக் கோட்டையிலே(1997)\n- பகைவன்(1997)\n- இருவர்(1997)\n- தர்ம சக்கரம்(1997)\n- மாறாத உறவு (1997)\n- மை இந்தியா(1997)\n- காதலா காதலா (1998)\n- பொன்மனம்(1998)\n- கொண்டாட்டம்(1998)\n- கண்ணாத்தாள்(1998)\n- கோல்மால்(1998)\n- சிவப்பு நிலா(1998)\n- என் ஆச ராசாவே(1998)\n- புதுமைப்பித்தன்(1998)\n- சங்கமம்(1999)\n- மனம் விரும்புதே உன்னை(1999)\n- பூவெல்லாம் கேட்டுப்பார்(1999)\n- அன்புள்ள காதலுக்கு(1999)\n- இரணியன்(1999)\n- தொடரும்(1999)\n- நிலவே முகம் காட்டு(1999)\n- ஒருவன்(1999)\n- பிரியமானவளே(2000)\n- ஹே ராம்(2000)\n- மிடில் கிளாஸ் மாதவன்(2001)\n- தெனாலி (2001)\n- அழகான நாட்கள் (2001)\n- தவசி (2001)\n- மிட்டா மிராசு(2001)\n- கிருஷ்ணா கிருஷ்ணா(2001)\n- ஆனந்தம்(2001)\n- ஸ்ரீ ராஜராஜேஸ்வரி(2001)\n- மிட்டா மிராசு(2001)\n- தென்காசிப் பட்டணம்(2002)\n- தமிழன்(2002)\n- பாபா (திரைப்படம்)(2002)\n- மாறன்(2002)\n- நைனா(2002)\n- பேசாத கண்ணும் பேசுமே(2002)\n- ஜூனியர் சீனியர்(2002)\n- காமராசு(2002)\n- ஜே! ஜே!(2003)\n- தம்(2003)\n- நளதமயந்தி(2003)\n- சாமி(2003)\n- அரசு(2003)\n- ஆளுக்கொரு ஆசை(2003)\n- ஜூலி கணபதி(2003)\n- ராமச்சந்திரா (2003)\n- எதிரி(2004)\n- தஸ்(2005)\n- ஆணை(2005)\n- லண்டன்(2005)\n- மந்திரன்(2005)\n- தலை நகரம்(2006)\n- மெர்குரி பூக்கள்(2006)\n- கோவை பிரதர்ஸ்(2006)\n- சொல்லி அடிப்பேன்(2007)\n- மாமதுரை(2007)\n- சபரி(2007)\n- முனி(2007)\n- பொய் சொல்ல போறோம்(2008)\n- தெனாவட்டு(2008)\n- மாசிலாமணி(2009)\n- வேட்டைக்காரன்(2009)\n- அயன்(2009)\n- உனக்காக என் காதல்(2010)\n- துரோகம் நடந்தது என்ன(2010)\n- போக்கிரி ராஜா(2010)\n- குட்டிப் பிசாசு(2010)\n- பௌர்ணமி நாகம் (2010)\n- அம்பாசமுத்திரம் அம்பானி (2010)\n- கொல கொலயா முந்திரிக்கா (2010)\n- தமிழ் படம்(2010)\n- காதலர் கதை(2011)\n- ஆயிரம் விளக்கு(2011)\n- சபாஷ் சரியான போட்டி (2011)\n- பொன்னர் சங்கர்(2011)\n- பவானி ஐ. பி. எஸ்.(2011)\n- இளைஞன்(2011)\n- காவலன்(2011)\n- காசேதான் கடவுளடா(2011)\n- கருவறை(2012)\n\nகுறிப்பிடத்தக்க சின்னத்திரை தொடர்கள்.\n- மர்ம தேசம்\n- கஸ்தூரி\n- பொறந்த வீடா புகுந்த வீடா\n- பல்லாங்குழி\n- வசந்தம்\n- மனைவி\n- எங்கே பிராமணன்\n- செல்லமே\n- இப்படிக்குத் தென்றல்\n- திருப்பாவை\n- மனிதர்கள்\n- தினேஷ் கணேஷ்\n- வீட்டுக்கு வீடு லூட்டி\n- ஆஹா\nபின்னணிக் குரல்.\n- விஷ்ணுவர்த்தன் (மழலைப் பட்டாளம்)\n- சிரஞ்சீவி (47 நாட்கள்)\n\nவெளி இணைப்புகள்.\n- தி இந்து-கட்டுரை\n- டெல்லி கணேஷ் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48741"}, {"id": [145, 5], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "திரைப்படங்கள்.\n- பாவா பாவா பன்னீரு (1989)\n- ஜயம்மு நிசசயம்முரா (1990)\n- பெள்ளி புஸ்தகம் (1991)\n- ஸ்வாதிகிரணம் (1992)\n- பிரேம சித்ரம் பெள்ளி விசித்ரம் (1993)\n- பருகோ பருகு (1993)\n- மிஸ்டர் பெள்ளாம் (1993)\n- லேடீஸ் ஸ்பெஷல் (1993)\n- ஷ் கப் சுப் (1993)\n- பெள்ளிகொடுகு (1994)\n- பிரம்மச்சாரி மொகுடு (1994)\n- கரானா புல்லோடு (1995)\n- தோகலேனி பிட்ட (1997)\n- பேமிலீ சர்க்கஸ் (2001)\n- தப்பு சேசி பப்புகூடு (2002)\n- இந்திரா (2002)\n- ஒக்கடு (2003)\n- சிம்மாத்திரி (2003)\n- அம்ம நான்ன ஓ தமிள அம்மாயி (2003)\n- பிலிஸ்தே பலுகுதா (2003)\n- அம்முலு (2003)\n- மாயாபஜார் (2006 திரைப்படம்)\n- ஆதிவாரம் ஆடவாள்ளகு செலவு (2007)\n- துபாய் சீனு (2007)\n- லட்சியம் (2007)\n- ஆபரேஷன் துர்யோதன (2007)\n- அத்திலி சத்திபாபு எல்.கே.ஜி (2007)\n- சங்கர் தாதா சிந்தாபாத் (2007)\n- சிருத (2007)\n- பொம்மன பிரதர்ஸ் சந்தன சிஸ்டர்ஸ் (2008)\n- சோம்பேரி (2008)\n- ஜல்சா (2008)\n- மிஸ்டர் மேதாவி (2008)\n- அன்னவரம் (2006)\n- கதர்னாக் (2006)\n- அந்தால ராமுடு (2006)\n- பொம்மரில்லு (2006)\n- ஏவண்டோய் ஸ்ரீவாரு (2006)\n- பங்காரம் (2006)\n- ஸ்ரீ ராமதாசு (2006)\n- ஸ்டைல் (2006)\n- கௌதம் எஸ்.எஸ்.சி (2005)\n- ஜெய் சிரஞ்சீவ (2005)\n- வீரி வீரி கும்மடி பண்டு (2005)\n- மன்மதுடு (2002)\n- ஆந்திருடு (2005)\n- அந்தரிவாடு (2005)\n- அதனொக்கடு (2005)\n- அவுனன்னா காதன்னா (2005)\n- நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (2005)\n- பாலு (2005)\n- அல்லரி புல்லோடு (2005)\n- மாஸ் (2004)\n- மார்னிங் ராகா (2004)\n- மிஸ்டர் அண்ட் மிசஸ் சைலஜா கிருஷ்ணமூர்த்தி (2004)\n- வர்ஷம் (2004)\n- தொங்கோடு (2003)\n- கலெக்டர் காரி பார்ய (2010)\n- நாகவல்லி (2010)\n- ஷேடோ (2013)\n\nஇணைப்புகள்.\n- ஐ.எம்.பி.டி. தளத்தில் இவரைப் பற்றி\n\n\n\n\n", "document_id": "ta_ta_55576"}, {"id": [145, 6], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "1980களில்.\n1. 1980- நிழல்கள்\n2. 1980- காளி\n3. 1981- அந்த ஏழு நாட்கள்\n4. 1981- ராஜபார்வை\n5. 1981- அலைகள் ஓய்வதில்லை\n6. 1981- டிக் டிக் டிக்\n7. 1981- நெஞ்சினிலே துணிவிருந்தால்\n8. 1981- பாலைவனச் சோலை\n9. 1982- அம்மா\n10. 1982- கருடா சௌக்கியமா\n11. 1982- பார்வையின் மறுபக்கம்\n12. 1982- வாலிபமே வா வா\n13. 1982- கண்ணே ராதா\n14. 1982- புதுக்கவிதை\n15. 1982- கோபுரங்கள் சாய்வதில்லை\n16. 1982- ஊரும் உறவும்\n17. 1982- நினைவெல்லாம் நித்யா\n18. 1982- ராணி தேனி\n19. 1982- ஆகாய கங்கை\n20. 1982- மூன்று முகம்\n21. 1982- பயணங்கள் முடிவதில்லை\n22. 1982- மூன்றாம் பிறை\n23. 1982- மூன்றுமுகம்\n24. 1982- தூறல் நின்னு போச்சு\n25. 1982- \"காதல் ஓவியம்\"\n26. 1983- \"மண்வாசனை\"\n27. 1983- \"கொக்கரக்கோ\"\n28. 1983- \"ஒரு ஓடை நதியாகிறது\"\n29. 1983- ஆனந்தக் கும்மி\n30. 1983- கோழி கூவுது\n31. 1983- உருவங்கள் மாறலாம்\n32. 1983- ஆயிரம் நிலவே வா\n33. 1983- தங்கமகன்\n34. 1983- சாட்சி\n35. 1983- சலங்கை ஒலி\n36. 1983- இன்று நீ நாளை நான்\n37. 1984- \"அச்சமில்லை அச்சமில்லை\"\n38. 1984- \"வாழ்க்கை\"\n39. 1984- நீங்கள் கேட்டவை\n40. 1984- அன்பே ஓடி வா\n41. 1984- திருப்பம்\n42. 1984- வெற்றி\n43. 1984- குழந்தை யேசு\n44. 1984- நாளை உனது நாள்\n45. 1984- தாவணிக் கனவுகள்\n46. 1984- நூறாவது நாள்\n47. 1984- வீட்டுக்கொரு கண்ணகி\n48. 1984- நல்லவனுக்கு நல்லவன்\n49. 1984- ஜனவரி 1\n50. 1985- \"பாடும் வானம்பாடி\"\n51. 1985- ஆண்பாவம்\n52. 1985- அந்த ஒரு நிமிடம்\n53. 1985- கீதாஞ்சலி\n54. 1985- ஒரு கைதியின் டைரி\n55. 1985- இதயகோவில்\n56. 1985- முதல் மரியாதை\n57. 1985- நான் சிகப்பு மனிதன்\n58. 1985- ஜப்பானில் கல்யாண ராமன்\n59. 1985- அடுத்தாத்து ஆல்பர்ட்\n60. 1985- உன் கண்ணில் நீர் வழிந்தால்\n61. 1985- கன்னிராசி\n62. 1985- படிக்காதவன்\n63. 1985- நல்ல தம்பி\n64. 1985- \"சின்ன வீடு\"\n65. 1985- பூவே பூச்சூடவா\n66. 1986- நீதானா அந்தக் குயில்\n67. 1986- உனக்காகவே வாழ்கிறேன்\n68. 1986- நான் அடிமை இல்லை\n69. 1986- சாதனை\n70. 1986- புன்னகை மன்னன்\n71. 1986- லட்சுமி வந்தாச்சு\n72. 1986- ஒரு இனிய உதயம்\n73. 1986- நட்பு\n74. 1986- உயிரே உனக்காக\n75. 1986- மனிதனின் மறுபக்கம்\n76. 1986- தாய்க்கு ஒரு தாலாட்டு\n77. 1986- மண்ணுக்குள் வைரம்\n78. 1986- விக்ரம்\n79. 1986- தர்ம பத்தினி\n80. 1986- கண்மணியே பேசு\n81. 1986- கடலோரக் கவிதைகள்\n82. 1986- கரிமேடு கருவாயன்\n83. 1987- காதல் பரிசு\n84. 1987- \"சின்னதம்பி பெரியதம்பி\"\n85. 1987- மனிதன்\n86. 1987- வீர பாண்டியன்\n87. 1987- சொல்வதெல்லாம் உண்மை\n88. 1987- ஊர்க்காவலன்\n89. 1987- \"ஊர்க்குருவி\"\n90. 1987- வைராக்கியம்\n91. 1987- ராஜ மரியாதை\n92. 1987- சிறைப்பறவை\n93. 1987- அன்புள்ள அப்பா\n94. 1987- வேதம் புதிது\n95. 1987- சங்கர் குரு\n96. 1988- \"வசந்தி\"\n97. 1988- \"பூவுக்குள் பூகம்பம்\"\n98. 1988- கலியுகம்\n99. 1988- உழைத்து வாழ வேண்டும்\n100. 1988- செந்தூரப்பூவே\n101. 1988- கொடி பறக்குது\n102. 1989- அன்று பெய்த மழை\n103. 1989- ஆராரோ ஆரிரரோ\n104. 1989- ராஜா சின்ன ரோஜா\n\n1990களில்.\n1. 1990- இதய தாமரை\n2. 1990- உலகம் பிறந்தது எனக்காக\n3. 1990- என் காதல் கண்மணி\n4. 1991- சிகரம்\n5. 1991- நாட்டுக்கொரு நல்லவன்\n6. 1992- ரோஜா\n7. 1992- வானமே எல்லை\n8. 1992- அண்ணாமலை\n9. 1992- அமரன்\n10. 1992- \"சேவகன்\"\n11. 1993- ஜென்டில் மேன்\n12. 1993- உழவன்\n13. 1993- புதிய முகம்\n14. 1993- திருடா திருடா\n15. 1993- வேடன்\n16. 1993- அமராவதி\n17. 1993- கிழக்குச் சீமையிலே\n18. 1994- டூயட்\n19. 1994- கேப்டன்\n20. 1994- சின்னமுத்து\n21. 1994- சின்னமேடம்\n22. 1994- கருத்தம்மா\n23. 1994- பவித்ரா\n24. 1994- காதலன்\n25. 1994- சிந்துநதிப்பூ\n26. 1994- மே மாதம்\n27. 1994- தாய்மாமன்\n28. 1994- ஜெய்ஹிந்த்\n29. 1994- பாசமலர்கள்\n30. 1995- \"கர்ணா\"\n31. 1995- பம்பாய்\n32. 1995- இந்திரா\n33. 1995- பாம்பே\n34. 1995- பாட்ஷா\n35. 1995- முத்து\n36. 1995- பசும்பொன்\n37. 1995- \"ஆசை\"\n38. 1995- மருமகன்\n39. 1995- வில்லாதி வில்லன்\n40. 1996- லவ் பேர்ட்ஸ்\n41. 1996- இந்தியன்\n42. 1996- பாஞ்சாலங்குறிச்சி\n43. 1996- அந்திமந்தாமரை\n44. 1996- கிழக்குமுகம்\n45. 1997- மின்சாரக் கனவு\n46. 1997- \"பாசமுள்ள பாண்டியரே\"\n47. 1997- \"புதையல்\"\n48. 1997- கோபுர தீபம்\n49. 1997- இருவர்\n50. 1997- சக்தி\n51. 1997- உல்லாசம்\n52. 1997- அருணாச்சலம்\n53. 1998- உளவுத் துறை\n54. 1998- உன்னுடன்\n55. 1998- நிலாவே வா\n56. 1998- கண்ணெதிரே தோன்றினாள்\n57. 1998- பூவேலி\n58. 1998- சந்திப்போமா\n59. 1998- ஜீன்ஸ்\n60. 1998- உயிரோடு உயிராக\n61. 1998- காதல் மன்னன்\n62. 1999- துள்ளாத மனமும் துள்ளும்\n63. 1999- அமர்க்களம்\n64. 1999- முதல்வன்\n65. 1999- சங்கமம்\n66. 1999- ஹெலோ\n67. 1999- திருப்பதி ஏழுமலை வெங்கடேஷா\n68. 1999- தாஜ்மஹால்\n69. 1999- கள்ளழகர்\n70. 1999- ஜோடி\n71. 1999- ஆனந்த பூங்காற்றே\n72. 1999- ரோஜாவனம்\n73. 1999- படையப்பா\n74. 1999- வாலி\n\n2000த்தில்.\n1. 2000- குஷி\n2. 2000- வல்லரசு\n3. 2000- ரிதம்\n4. 2000- வானவில்\n5. 2000- உயிரிலே கலந்தது\n6. 2000- சிநேகிதியே\n7. 2000- சிம்மாசனம்\n8. 2000- அப்பு\n9. 2000- ஆண்டவன்\n10. 2000- அலைபாயுதே\n11. 2000- பட்ஜெட் பத்மநாதன்\n12. 2000- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்\n13. 2000- என்னவளே\n14. 2000- முகவரி\n15. 2000- சந்தித்த வேளை\n16. 2001- ஆழவந்தான்\n17. 2001- 12பி\n18. 2001- பூவெல்லாம் உன் வாசம்\n19. 2001- மிட்டா மிராசு\n20. 2001- பார்த்தாலே பரவசம்\n21. 2001- சிட்டிசன்\n22. 2001- ஷாஜகான்\n23. 2001- ஸ்டார்\n24. 2002- பாபா\n25. 2002- ரெட்\n26. 2002- யூத்\n27. 2002- தமிழன்\n28. 2002- அல்லி அர்ச்சுனா\n29. 2002- ஜெமினி\n30. 2002- சாமுராய்\n31. 2002- வில்லன்\n32. 2002- கிங்\n33. 2002- கன்னத்தில் முத்தமிட்டால்\n34. 2002- ஐ லவ் யூ டா\n35. 2002- பஞ்சதந்திரம்\n36. 2003- தித்திக்குதே\n37. 2003- ஆசை ஆசையாய்\n38. 2003- அன்பே சிவம்\n39. 2003- இயற்கை\n40. 2004- தென்றல்\n41. 2004- வானம் வசப்படும்\n42. 2004- ஆயுத எழுத்து\n43. 2004- செல்லமே\n44. 2004- ஜெய்\n45. 2004- அட்டகாசம்\n46. 2004- வசூல்ராஜா எம் பி பி எஸ்\n47. 2005- இதயத் திருடன்\n48. 2005- மண்ணின் மைந்தன்\n49. 2005- அந்நியன்\n50. 2005- மழை\n51. 2005- உள்ளம் கேட்குமே\n52. 2006- பொய்\n53. 2006- இது காதல் பருவம்\n54. 2006- வட்டாரம்\n55. 2006- திருட்டுப் பயலே\n56. 2006- வரலாறு\n57. 2006- கை வந்த கலை\n58. 2006- தம்பி\n59. 2006- பரமசிவன்\n60. 2006- இதயத்திருடன்\n61. 2006- தலைமகன்\n62. 2007- பொல்லாதவன்\n63. 2007- மொழி\n64. 2007- உற்சாகம்\n65. 2007- சிவாஜி\n66. 2007- ஒன்பது ரூபாய் நோட்டு\n67. 2007- பெரியார்\n68. 2007- ஆக்ரா\n69. 2007- திருமகன்\n70. 2007- குரு\n71. 2008- தசாவதாரம்\n72. 2008- அபியும் நானும்\n73. 2008- கண்ணும் கண்ணும்\n74. 2008- சில நேரங்களில்\n75. 2008- தசாவதாரம் (தெலுங்கு)\n76. 2008- முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு\n77. 2008- இருவர் மட்டும்\n78. 2009- ஏன் இந்த மௌனம்\n79. 2009- ஆனந்த தாண்டவம்\n80. 2009- அயன்\n81. 2009- பாலைவன சோலை\n82. 2009- இந்திர விழா\n83. 2009- கந்தசாமி\n\n2010களில்.\n1. 2010- தென்மேற்கு பருவக்காற்று\n2. 2010- மகிழ்ச்சி\n3. 2010- நகரம் மறுபக்கம்\n4. 2010- அம்பாசமுத்திரம் அம்பானி\n5. 2010- எந்திரன்\n6. 2010- சிவப்பு மலை\n7. 2010- வந்தே மாதரம்\n8. 2010- ஆயிரத்தில் ஒருவன்\n9. 2010- காந்தி புரம்\n10. 2010- பெண் சிங்கம்\n11. 2010- இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் \n12. 2010- மாஸ்கோவின் காவேரி\n13. 2010- ராவணன்\n14. 2010- ஆனந்தப்புறத்து வீடு\n15. 2010- அசல்\n16. 2010- இனிது இனிது\n17. 2011- வாகை சூட வா\n18. 2011- அரும்பு மீசை குரும்பு பார்வை\n19. 2011- ஆயிரம் விளக்கு\n20. 2011- ரா ஒன்\n21. 2011- மம்பட்டியான்\n22. 2011- குலசேகரனும் கூலிப்படையும்\n23. 2011- காதலுக்கு மரணமில்லை\n24. 2011- அப்பாவி\n25. 2011- எதிர்மறை\n26. 2011- தம்பி வெட்டோத்தி சுந்தரம்\n27. 2012- கொள்ளைக்காரன்\n28. 2012- சிவாஜி 3டி\n29. 2012- சேவர் கொடி\n30. 2012- சூரிய நரகம்\n31. 2012- நீர்ப்பறவை\n32. 2012- உருமி\n33. 2012- யமுனா\n34. 2012- ஆணமலை கந்தன்\n35. 2012- கிருஷ்ணவேணி பஞ்சாலை\n36. 2012- கடல் (மலையாளம்)\n37. 2013- பாண்டிய நாடு\n38. 2013- விஸ்வரூபம்\n39. 2013- அன்னக்கொடி\n40. 2013- கடல்\n41. 2013- யமுனா\n42. 2013- ரகளைபுரம்\n43. 2013- இரண்டாம் உலகம்\n44. 2013- ஆரம்பம்\n45. 2013- சந்தமாமா\n46. 2013- நவீன சரஸ்வதி சபதம்\n47. 2013- பரதேசி\n48. 2013- வேடிக்கை\n49. 2013- அம்பிகாபதி\n50. 2014- ஜில்லா\n51. 2014- பொறியாளன்\n52. 2014- லிங்கா\n53. 2014- ஜெய் ஹிந்த்-2\n54. 2014- ஜீவா\n55. 2014- சதுரங்க வேட்டை\n56. 2014- புலிவால்\n57. 2014- கோச்சடையான்\n58. 2014- ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்\n59. 2014- திருடன்\n60. 2014- அசோகமித்ரன்\n61. 2014- வெள்ளைக்கார துரை\n62. 2014- வெண்ணிலா வீடு\n63. 2014- நான் தான் பாலா\n64. 2014- பனிவிழும் மலர்வனம்\n65. 2015- ஓ காதல் கண்மணி\n66. 2015- புலி\n67. 2015- பாம்புச்சட்டை\n68. 2015- அநேகன்\n69. 2015- கங்காரு\n70. 2015- என்வழி தனிவழி\n71. 2015- வாய்மை\n72. 2015- நண்பேன்டா\n73. 2015- விஸ்வரூபம்-2\n74. 2015- அகிலாபுரம்\n75. 2015- இடம் பொருள் ஏவல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_125330"}, {"id": [145, 7], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "ஆட்ட வரலாறு.\nஉலகக்கிண்ணம்.\n- 1992 - பங்கு பற்றவில்லை\n- 1996 - முதல் சுற்று\n- 1999 முதல் 2007 - தகுதி பெறவில்லை\n\nஐசிசியின் கண்டங்களுகிடையிலான கிண்ணம்.\n- 2004 - அரை இறுதிகள்\n- 2005 - அரை இறுதிகள்\n\nஐசிசி கேடயம்.\n- 1990 - பங்கு பற்றவில்லை\n- 1994 - வெற்றி\n- 1997 - 10வது இடம்\n- 2001 - 5வது இடம்\n- 2005 - 6வது இடம்\n\nஆசியக் கிண்ணம்.\n- 1990/91 - பங்கு பற்றவில்லை\n- 1995 - பங்கு பற்றவில்லை\n- 1997 - தகுதி பெறவில்லை\n- 2000 - தகுதி பெறவில்லை\n- 2004 - முதற் சுற்று\n- 2008 - முதற் சுற்று\n\nஏசிசி வெற்றிக் கேடயம்.\n- 1996 - இரண்டாம் இடம்\n- 1998 - அரை இறுதிகள்\n- 2000-2006 - வெற்றி\n\nமேற்கோள்கள்.\n- Website of the UAE cricket team\n\nவெளி இணைப்புகள்.\n- List of one-day tournanments held in the UAE\n\n\n\n\n", "document_id": "ta_ta_13595"}, {"id": [145, 8], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "திரைப்படங்கள்.\n- பாய்காட் - Boycott (1985)\n- தி ஸ்ட்ரீட் வெண்டர் - The Street Vendor (1986)\n- தி பைசக்கிளிஸ்ட் - The Bicyclist (1987)\n- டாஸ்ட்ஃபோரோஸ் - Dastforoush (a/k/a \"The Peddler,\" US) (1987)\n- தி மேரேஜ் ஆஃப் பிளஸ்டு - The Marriage of the Blessed (1988)\n- டைம் ஆஃப் லவ் - Time of Love (1990)\n- தி நைட்ஸ் ஆஃப் ஜயாண்டே-ரூட் - The Nights of Zayande-rood (1990)\n- ஒன்ஸ் அப்பான் எ டைம், சினிமா - Once Upon a Time, Cinema (1991)\n- ஆக்டர் - Actor (1993)\n- ஹலோ சினிமா - Hello Cinema (1994)\n- ஹேப்பே - Gabbeh (1995)\n- பிரட் அண்ட் ப்ளவர் - பாட் - Bread and Flower-pot (retitled A Moment of Innocence for anglophone audiences) (1995)\n- தி சைலன்ஸ் - The Silence (1997 film) (1997)\n- டேல்ஸ் ஆஃப் கிஷ் - Tales of Kish (1999)\n- டெஸ்ட் ஆஃப் டெமாக்ரஸி - Test of Democracy (1999), with Farrokh-yar\n- கந்தகார் - Kandahar (2001), brought him the Federico Fellini Prize From Unesco in Paris in 2001\n- அலிஃப்பே-இ-ஆப்கான் - Alefbay-e afghan (2002) (The Afghan Alphabet, documentary)\n- மண்டே மார்கெட் - Monday Market (2004)\n- கோல்டர் தன் ஃபயர் - Colder Than Fire (2005)\n- செக்ஸ் அண்ட் ஃபிலாஸபி - Sex & Philosophy (2005)\n- செயர் - Chair (2005)\n- பொயட் ஆஃப் வேஸ்ட்ஸ் - Poet of wastes (2005)(writer not director)\n- ஸ்கிரீம் ஆஃப் தி ஆன்ட்ஸ் - Scream of the ants (2006)\n- தி மேன் ஹூ கேம் வித் தி ஸ்நோ - The Man Who Came With the Snow (2009), co-directed with Marzieh Meshkini\n- தி கார்டனர் - The Gardener (2012)\n\nஈரானில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்கள்.\n- டைம் ஆஃப் லவ் - Time of Love (1990) banned since 1990\n- தி நைட்ஸ் ஆஃப் ஜயாண்டே-ரூட் - The Nights of Zayande-rood (1990)), banned since 1990\n- பிரட் அண்ட் ப்ளவர் - பாட் - Bread and Flower-pot (1995), banned from 1995 until 1997\n- தி சைலன்ஸ் - The Silence (1997 film)) (1997), banned from 1997 until 2000\n- நஸீர் -உத்-தின் ஷா - Naser-ed-din Shah (1991), banned from 1992 until 1993\n\nதோன்றிய திரைப்படங்கள்.\n- தி மேரேஜ் ஆஃப் பிளஸ்டு - The Marriage of the Blessed (1988)\n- குளோஸப் - Close-up (1988)\n- ஹலோ சினிமா - Hello Cinema (1994)\n- பிரட் அண்ட் ப்ளவர் - பாட் - Bread and Flower-pot (1995)\n- தி டெஸ்ட் ஆஃப் டெமாக்ரஸி - The Test of Democracy (1999)\n\nவெளி இணைப்புகள்.\n- இணையதளம்\n- விகடன் பேட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_54668"}, {"id": [145, 9], "question": "இன்று <Query> பெரும் பங்கு வகிக்கும் கிறெக் பட்டியல் (1995), ஈபே (1995), யாகூ! (1995), அமேசான் (1995), கூகிள் (1997), புளோகர் (1999), விக்கிப்பீடியா (2001), இசுகைப் (2003), ஃபேஸ்புக் (2003), ஃபிலிக்கர் (2004), யூடியூப் (2005), டிவிட்டர் (2006) எவையுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.", "document": "ஆண்டு 1997.\n- சிங்களப் பாரம்பரிய அரங்கம் - காரை. சே. சுந்தரம்பிள்ளை. 1ம் பதிப்பு ஜுலை 1997.\nஆண்டு 1999.\n- அரங்கு ஓர் அறிமுகம், - சிவத்தம்பி, கா., மௌனகுரு, சி., திலகநாதன், க., (உயர்கல்விச் சேவை நிலையம், யாழ்ப்பாணம்) 1999.\n\nஆண்டுகள் 2001 - 2010.\nஆண்டு 2003.\n- அரங்கியல், - மௌனகுரு, சி., (பூபாலசிங்கம் பதிப்பகம்), 2003.\nஆண்டு 2004.\n- அரங்கியற் கட்டுரைகள், சிறீகந்தவேள், கந்தையா., (தெஸ்பியன் வெளியீடு,) இணுவில், 2004.\nஆண்டு 2009.\n- அரங்க நிர்மாணம், சிறீகந்தவேள், கந்தையா., சண்முகலிங்கம் (கல்வியியல் அரங்கு, வவுனியா) 2009.\n\nஉசாத்துணை.\n- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)\n- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\n- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26003"}]
[{"id": [147, 0], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- குறில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2432"}, {"id": [147, 1], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "உயிர் எழுத்துக்களில் அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்தெழுத்துக்களும் குற்றெழுத்துக்களாகும். உயிர்மெய்க் குற்றெழுத்துக்கள் 90\n\n\n\n\n", "document_id": "ta_ta_34429"}, {"id": [147, 2], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "உயிர் எழுத்துக்களில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் ஏழு எழுத்துக்களும் நெட்டெழுத்துக்களாகும். உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் 126\n\n\n\n\n", "document_id": "ta_ta_34430"}, {"id": [147, 3], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "எழுத்து வகைகள்.\nதமிழில் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. இவற்றுள் அ முதல் ஔ வரையான 12 உயிரெழுத்துக்கள் அவற்றுக்குரிய கால அளவுகளுக்கு அமைய குறில், நெடில் என இரண்டாக வகுக்கப்படுள்ளன. க் முதல் ன் வரையான 18 மெய்யெழுத்துக்களில் குறில், நெடில் என்ற வகைப்பாடு கிடையாது. மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து உருவாகும் 216 உயிர்மெய் எழுத்துக்கள், அவற்றில் அடங்கியுள்ள உயிரெழுத்துக்களின் வகையைப் பொறுத்துக் குறிலாகவோ நெடிலாகவோ அமைகின்றன. கீழேயுள்ள அட்டவணையில் இவை பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.\n\nஎழுத்துக்களின் கால அளவுகள்.\nகுறில் எழுத்துக்களின் ஒலி அளவு ஒரு மாத்திரை அளவினதாகக் கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில் நெடில் எழுத்துக்களின் கால அளவு இரண்டு மாத்திரைகளாகவும், மெய்யெழுத்துக்களின் கால அளவு அரை மாத்திரைகளாகவும் உள்ளன. உயிர்மெய்க் குறில்களினதும், உயிர்மெய் நெடில்களினதும் கால அளவுகளும், முறையே ஒரு மாத்திரையாகவும், இரண்டு மாத்திரைகளாகவும் உள்ளன.\n\nஐகார, ஔகார எழுத்துக்கள் நெடில்களாகக் கொள்ளப்பட்டாலும், அவை சீர்களில் வரும்போது இரண்டு மாத்திரைகள் அளவுடன் ஒலிப்பதில்லை. இவ்விரு வகை எழுத்துக்களும் சீர் முதலெழுத்தாக வரும்போது ஒன்றரை மாத்திரைகள் அளவுடையனவாக அமைகின்றன. ஔகாரம் முதலெழுத்தாக மட்டுமே வரும். ஐகாரம் இடையிலோ அல்லது இறுதி எழுத்தாகவோ வரும்பொழுது குறில்களைப் போல ஒரு மாத்திரை அளவையே கொண்டிருக்கும். இவ்வாறு ஒலி குறைவுபட்டு வருதல் \"குறுக்கம்\" எனப்படுகின்றது. ஐகாரம் குறுகி வருதல் ஐகாரக் குறுக்கம் எனவும், ஔகாரம் குறுகி வருதல் ஔகாரக் குறுக்கம் எனவும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப்போலவே சில சந்தர்ப்பங்களில் இகர, உகரங்களும் மெய்யெழுத்தான மகரமும் குறுக்கம் அடைவதுண்டு. இவ்வாறு குறுக்கமடையும்போது இகரமும், உகரமும் அரை மாத்திரையையும், மகரமெய் கால் மாத்திரையையும் பெறுகின்றன. குறுகி ஒலிக்கும் இகர, உகரங்கள் முறையே குற்றியலிகரம் எனவும், குற்றியலுகரம் எனவும் அழைக்கப்படுகின்றன. மகரமெய் குறுகி ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அசை\n- அடி\n- வெண்பா\n\n\n\n\n", "document_id": "ta_ta_1649"}, {"id": [147, 4], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "\"ஔ\" வின் வகைப்பாடு.\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஔ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் \n\nஇனவெழுத்து.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த அடிப்படைகளில், ஔ என்பது உ க்கு இன எழுத்தாகும் என்கிறது நன்னூல்.\n\n\"ஔ\" வும் மெய்யெழுத்துக்களும்.\nஔ வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஔகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. ஔகர உயிர் மெய்களில் ஔகரத்தைக் குறிக்க \"ஒற்றைக் கொம்புக்\" குறியும், \"ள\" குறியும் அகரம் ஏறிய மெய்களுடன் சேர்த்தே எழுதப்படுகின்றன. \n18 மெய்யெழுத்துக்களோடும் ஔகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.\n\nசொல்லில் ஔகாரம் வரும் இடங்கள்.\nதனி ஔ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஔ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம். இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, யௌ, ரௌ, லௌ, ழௌ, ளௌ றௌ, னௌ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும், யகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் \"ரௌ\", \"லௌ\" போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். \"ரௌத்திரம்\", \"லௌகீகம்\" என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். \n\nஔகாரம் தனித்தோ, மெய்களோடு சேர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வருவதில்லை. ககர மெய்யுடனும், வகர மெய்யுடனும் மட்டுமே ஔகாரம் சொல்லுக்கு இறுதியில் வரும். ஔகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.\n\nபிரெய்லியில் ஔகாரம்.\nகண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள \"பாரதி பிரெய்லி\" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது வரிசையில் வலது புள்ளியும், இரண்டாவது வரிசையில் இடது புள்ளியும், மூன்றாவது வரிசையில் வலது புள்ளியும் புடைத்து இருப்பின் அது ஔ வைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.\n\nஉசாத்துணைகள்.\n- இளவரசு, சோம., \"நன்னூல் எழுத்திகாரம்\", மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\n- சுப்பிரமணியன், சி., \"பேச்சொலியியல்\", நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\n- \"தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை\", சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\n- பவணந்தி முனிவர், \"நன்னூல் விருத்தியுரை\", கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\n- வேலுப்பிள்ளை, ஆ., \"தமிழ் வரலாற்றிலக்கணம்\", குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24062"}, {"id": [147, 5], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "நாட்காட்டி ஆண்டு என்பது புவியின் வட்டணைச் சுழற்சி நேரத்தை நாட்காட்டியில் தோராயமாக குறிக்கும் நாட்களின் எண்ணிக்கையாகும். இது கிரிகொரிய, ஜூலிய நாட்காட்டிகளில் இயல்பாண்டு 365 நாட்களையும் நெட்டாண்டு 366 நாட்களையும் கொண்டுள்ளது: கீழே \"காண்க\". கிரிகொரிய நாட்காடியில் 400 ஆண்டு நெடுஞ்சுழற்சியில் கணித்த நிரல் ஆண்டு கால இடைவெளி 365.2425நாட்கள் ஆகும்.\n\nவானியலில், ஜூலிய ஆண்டு கால அலகாக பயன்படுகிறது; ஜூலிய வானியல் ஆண்டு, 365.25 நாட்கள் அல்லது சரியாக நொடிகள் (அனைத்துலக முறை அலகுகள் (SI)) அல்லது கருக்காக நொடிகள் ஆக வரையறுக்கப்படுகிறது.\n\nஆண்டு எனும் சொல் நாட்காட்டி, வானியல் பயன்பாட்டைத் தவிர பருவ ஆண்டு, நிதி ஆண்டு, கல்வி ஆண்டு ஆகிய நடைமுறை ஆண்டுகளைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதேபோல இது கோள்களின் வட்டணைச் சுழற்சிக் காலத்தைக் குறிக்கப் பயன்படுகிறது]: எடுத்துகாட்டாக, செவ்வாய் ஆண்டு, வெள்ளி ஆண்டு ஆகியவற்றைக் கூறலாம். இச்சொல் மிகப் பெரிய கால இடைவெளிகளாகிய பால்வெளி ஆண்டு, பேராண்டு (வான்கோள ஆண்டு) போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படுகிறது. \n\nகுறியீடு.\nஆண்டு என்ற அலகினைக் குறிக்க, உலக முழுவதும் ஒப்புதல் பெற்ற ஒரு குறியீடு இன்னும் உருவாக்கப்படவில்லை. அனைத்துலக முறை அலகுகள் அமைப்பும் எவ்வித குறியீட்டையும் முன்மொழியவில்லை என்றாலும் பன்னாட்டுச் செந்தர நிறுவனம் தன் ISO 80000-3 இன் பின்னிணைப்பு-சி இல் இலத்தீனிய சொல்லான \"annus\" என்பதிலிருந்து a என்ற எழுத்தை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.\n(NIST SP811 , ISO 80000-3:2006) இந்த a என்பது நிலஅளவைக் குறிக்கும் எக்டேர் என்ற அலகையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் y அல்லது yr என்பது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. y அல்லது yr என்ற குறியீடுகள் விண்வெளி அறிவியலிலும், தொல்லுயிரியலிலும், நிலவியலிலும் வேறுபட்டு பயன்படுத்தப்படுவதால், கணக்கீடுகளில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. (எ.கா)10இலட்சம் ஆண்டுகள் என்பதனைக் குறிக்க myr என்றும், Ma என்றும் குறிப்பிடுகின்றனர்.\n\nபெருக்கல் அலகுகள்.\nSI அலகுகளோடு இவை பெருக்கலின் மூலம் அறியப்படுகிறது.\nMa.\n- Ma (for megaannum), என்ற கால அலகு பத்து இலட்சம் ஆண்டுகளைக் குறிக்கிறது. (10=10,00,000=10 இலட்சம்) . நீண்ட காலத்தைக் குறிக்க பயனாகிறது.\n- (எ.கா)கறையான், புதைப்படிவ காலம்: 228 - 0 Ma என்றால் 22,80,00,000 ஆண்டுகள் என்பதனைக் குறிக்கும்\n-  Ma என்பதனை, mya என்றும் குறிப்பிடுவர்.\n\nசுருக்கங்கள் yr, ya.\nவானியலிலும் புவியியலிலும் தொல்லுயிரியலிலும் \"yr\" ஆண்டுகள் கால இடைவெளிக்கும் \"ya\" \"ஆண்டுகள் முன்பு\" என்பதற்கும் சைல வேளைகளில் உரிய ஆயிரம், மில்லியன், பில்லியன் முன்னொட்டுகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இவை பசெ அலகுகள் அல்ல; ஈரொட்டான பன்னாட்டுப் பரிந்துரைகளின் பேரில் பயன்படுகின்றன. இவை ஆங்கில முதல் எழுத்தையோ அவற்றுக்குரிய முன்னொட்டுகளையோ பயன்படுத்துகின்றன. இம்முன்னொட்டுகள் (t, m, b) அல்லது பதின்ம முன்னொட்டுகள் (k, M, and G) அல்லது (k, m, g) எனும் மாற்றுப் பதின்ம முன்னோட்டுகளையோ பின்வருமாறு பயன்படுத்துகின்றன:\n\nபொது ஆண்டு.\nஎந்த வானியல் ஆண்டும் முழு எண் நாட்களையோ முழு எண் நிலா மதங்களையோ கொண்டமைவதில்லை. எனவே அவற்றில் நெட்டாண்டுகள் போன்ற சில விதிவிலக்கான இடைவெளிக் கணக்கீடுகள் உண்டு. நிதி, அறிவியல் கணக்கீடுகள் எப்போதும் 365 நாள் நாட்காட்டியையே பின்பற்றுகின்றன.\n\nபன்னாட்டு நாட்காட்டிகள்.\nகிமு, கிபி ஆண்டுகள் சார்ந்த கணிப்புகளில் பொதுவாக வானியல் ஆண்டு எண்வரிசை பின்பற்றப்படுகிறது. இதில்கிமு 1 என்பது 0 ஆகவும் கிமு 2 என்பது -1 ஆகவும் கொண்டு குறிக்கப்படுகிறது.\n\nபல்வேறு பன்பாடுகளிலும் சமயங்களிலும் அறிவியல் சூழ்நிலைகளிலும் வேற் பிற காலக் கணிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன.\n\nபாரசீக நாட்காட்டி.\nபாரசீக நாட்காட்டி அல்லது ஈரானிய நாட்காட்டி ஆப்கானித்தானிலும் இர்ரானிலும் பயன்படுகிறது. இதில் வடக்குச் சம பகலிரவு நாளுக்கு அருகிலான நள்ளிரவில் ஆண்டு தொடங்குகிறது. இது தெகுரான் நேர வலயத்தைச் சார்ந்த் கணிக்கப்படுகிறது. இது நெட்டாண்டு நெறி முறையைப் பின்பற்றுவதில்லை.\n\nவானியல் ஆண்டுகள்.\nஆண்டு, நாள் கால அளவு வேறுபாடுகள்.\nஆண்டு வேறுபாட்டு எண்மதிப்பு.\nஇப்பிரிவின் நிரல் ஆண்டுக் கால அளவு 2000 ஆண்டுக் காலகட்டத்துக்கு கணக்கிடப்பட்டதாகும். 2000 நிலைமையோடு ஒப்பிட்டு ஆண்டுக் கால அளவு வேறுபாடுகள் கடந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் தரப்பட்டுள்ளன. அட்டவணையில் ஒரு நாள் 86,400 பசெ (SI) நொடிகள் கால அளவு கொண்டதாகும்.\n\nதொகுசுருக்கம்.\n(கிரிகொரிய நிரல் ஆண்டு 365.2425 நாள்கள் அல்லது 52.1775 வாரங்கள் அல்லது 8765.82 மணிகள் அல்லது 525949.2 மணித்துளிகள் அல்லது நொடிகள் கொண்டதுவாகும்). இந்த நாட்காட்டிக்கு பொது ஆண்டு, 365 நாட்கள் அல்லது ( மணிகள் அல்லது மணித்துளிகள் அல்லது நொடிகள்) கொண்டுள்ளது; நெட்டாண்டு, 366 நாட்கள் அல்லது ( மணிகள் அல்லது மணித்துளிகள் அல்லது நொடிகள்) கொண்டுள்ளது. கிரிகொரிய நாட்காட்டியின் 400 ஆண்டு சுழற்சி, நாட்களைப் பெற்றதாகும். எனவே சரியாக வாரங்களைக் கொண்டதாகும்.\n\n\"பேரளவு\" வானியல் ஆண்டுகள்.\nபேராண்டு.\nபேராண்டு வான்கோள நடுவரையைச் சுற்றிவரும் புவிசார் சம இரவுபகல் நாள் சுழற்சி ஆகும். பேராண்டின் கால அளவு ஏறத்தாழ 25,700 ஆண்டுகளாகும். இதன் துல்லியமான மதிப்பை இன்னமும் கண்டறிய முடியவில்லை. வான்கோள தலையாட்ட வேகம் பல காரணிகளைச் சார்ந்துள்ளதால் இம்மதிப்பீடு அரியதாகிறது.\n\nபால்வெளி ஆண்டு.\nபால்வெளி மையத்தைப் புவியின் சூரியக் குடும்பம் ஒருமுறை சுற்றி வலம்வரும் கால அளவே பால்வெளி ஆண்டாகும். இதன் கால அளவு 230 மில்லியன் புவியாண்டுகளாகும்.\nபருவ ஆண்டு.\nபருவ ஆண்டு என்பது குறிப்பிட்ட பருவ நிகழ்வு அடுத்தடுத்து நிகழும் கால இடவெளியாகும். இந்நிகழ்வுகள் ஒவ்வோராண்டும் ஒரு மாத வேறுபாட்டளவுக்குக் கூட பெரிதும் மாறுவனவாகும். இத்தகைய பருவ நிகழ்வுகள் ஆற்று வெள்லப் பெருக்கு, பரவைகளின் வலசைபோதல், மரஞ்செடிகொடைகளின் பூத்தல், முதல் பனி உறைவு போன்றனவாக அமையலாம்.\nமேலும் காண்க.\n- கிழமை\n- மாதம்\n- நேர வலயம்\n- இந்துக் காலக் கணிப்பு முறை\n- தமிழர் பருவ காலங்கள்\n- தமிழ் மாதங்கள்\n- தமிழ் வருடங்கள்\n- ஆண்டுகளின் பட்டியல்\n\n", "document_id": "ta_ta_871"}, {"id": [147, 6], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "\"ஓ\" யின் வகைப்பாடு.\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஓ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் \n\nஇனவெழுத்து.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், ஓ என்பது ஒ க்கு இன எழுத்தாக அமையும்.\n\nசொல்லில் ஓகாரம் வரும் இடங்கள்.\nதனி ஓ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஓ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம். இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙோ, ஞோ, டோ, ணோ, யோ, ரோ, லோ, வோ, ழோ, ளோ றோ, னோ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் \"டோ\", \"யோ\", \"ரோ\", \"லோ\" போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். \"டோக்கியோ\", \"யோவான்\", \"ரோடு\", \"லோரன்ஸ்\" (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். \nஓகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஆனால் ஞகர மெய்யுடன் ஓகாரம் சொல்லுக்கு இறுதியில் வராது. ஏகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.\n\n\"ஓ\" வும் மெய்யெழுத்துக்களும்.\nஓ வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஓகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. . இதனால், ஓகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஓகாரத்தைக் குறிக்கும் \"இரட்டைக் கொம்பு\" குறியீட்டையும் \"கால்\" குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது. \n18 மெய்யெழுத்துக்களோடும் ஓகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.\n\nவரிவடிவம்.\nதமிழில் ஓகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஓகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.\nதொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஓகாரமே புள்ளியில்லாத அடிப்படைக் குறியீடாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடுகளைக் கல்வெட்டு எழுத்துக்களில் காணமுடியவில்லை. பிந்திய தமிழ் கல்வெட்டுக்களில் ஒகரமும், ஓகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவரே ஓகாரத்தைக் குறிக்க அடியில் சிறிய சுழியொன்றைச் சேர்த்து அதனை ஒகரத்திலிருந்து வேறுபடுத்தியதாகச் சொல்லப்படுகிறது. \nஓகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஓகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஓகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.\nபிரெய்லியில் ஓகாரம்.\nகண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள \"பாரதி பிரெய்லி\" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது, மூன்றாவது வரிசைகளில் இடது பக்கப் புள்ளியும் இரண்டாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது ஓ வைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.\n\nஉசாத்துணைகள்.\n- இளவரசு, சோம., \"நன்னூல் எழுத்திகாரம்\", மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\n- சுப்பிரமணியன், சி., \"பேச்சொலியியல்\", நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\n- \"தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை\", சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\n- பவணந்தி முனிவர், \"நன்னூல் விருத்தியுரை\", கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\n- வேலுப்பிள்ளை, ஆ., \"தமிழ் வரலாற்றிலக்கணம்\", குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24060"}, {"id": [147, 7], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "\"இ\" யின் வகைப்பாடு.\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் இ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் \n\nதமிழில் சுட்டெழுத்துக்கள் மூன்று. அவை அகரம், இ, உகரம் என்பனவாகும். அவற்றுள் இகரமும் ஒன்று. இது அண்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக இவன், இது, இங்கே போன்ற அண்மைச் சுட்டுச் சொற்களில் இ முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் இ சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. இ புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும். இச்சிறுவன் (இ + சிறுவன்), இக்கோயில் (இ + கோயில்) போன்ற சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.\n\nஇனவெழுத்துக்கள்.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. \n\n- இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது இ, ஈ வுக்கு இன எழுத்தாக அமையும்.\n- பொருள் அடிப்படையில் அ, ஆ. ஈ என்பனவற்றுக்கு இ இன எழுத்தாக அமையும்.\n- வடிவ அடிப்படையில், அ, உ, ஊ என்பன இ வுக்கு இன எழுத்துக்கள் எனவும் கூறப்படுகின்றது.\n\nசொல்லில் இகரம் வரும் இடங்கள்.\nதனி இ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் இ சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள். இதிலிருந்து ஙி, டி, ணி, ரி, லி, ழி, ளி றி, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களை எழுதுவோர் சிலர் டி, ரி, லி போன்ற எழுத்துக்களும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். \"டிக்கட்\", \"ரிக்சா\", \"லிவர்பூல்\", \"றியோடிஜெனிரோ\" போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இகரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.\n\n\"இ\" யும் மெய்யெழுத்துக்களும்.\nஇ உடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து இகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. இதனால், இகரமேறிய மெய்களை எழுதும்போது அகரமேறிய மெய்யெழுத்துடனேயே இகரத்தைக் குறிக்கும் \"விசிறி\" எனப்படும் துணைக்குறியையும் சேர்த்து எழுதுவது மரபு. \n\n18 மெய்யெழுத்துக்களோடும் அகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.\n\nவரிவடிவம்.\nதமிழில் இகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் ஒன்றுபோலவே இருந்ததில்லை. ஏறத்தாழ கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் இகரத்தைக் குறிக்கப் பயன்பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்குத் தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.\nஇகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் இகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் இகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.\n\nபிரெய்லியில் இகாரம்.\nகண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள \"பாரதி பிரெய்லி\" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் வரிசையில் வலது பக்கப் புள்ளியும், இரண்டாவது வரிசையில் இடது பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது இ யைக் குறிக்கும். இதை அருகில் உள்ள படம் காட்டுகிறது.\n\nஉசாத்துணைகள்.\n- இளவரசு, சோம., \"நன்னூல் எழுத்திகாரம்\", மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\n- சுப்பிரமணியன், சி., \"பேச்சொலியியல்\", நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\n- \"தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை\", சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\n- பவணந்தி முனிவர், \"நன்னூல் விருத்தியுரை\", கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\n- வேலுப்பிள்ளை, ஆ., \"தமிழ் வரலாற்றிலக்கணம்\", குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23965"}, {"id": [147, 8], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "சங்கயாப்பு திரட்டு நூலில் 24 நூற்பாக்கள் உள்ளன. இவை செய்யுள் எழுதப்பட்ட யாப்பு முறையைக் கூறுகின்றன. இதில் கூறப்படும் செய்திகள் பெரும்பாலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றுகின்றன. எனினும் தொல்காப்பியத்தை இவர் பிறழ உணரந்துள்ளதைப் பேராசிரியர் உரையால் அறிய முடிகிறது.\n\nசெய்யுளில் அமையும் தொடை 13,708 என்று தொல்காப்பியம் கூறுகிறது (செய்யுளியல் 101). சங்கயாப்பு 13699 எனக் காட்டுகிறது (நூற்பா 17). தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் பேராசிரியர் தொடை 13699 என்பது பிழை என்று குறிப்பிடுகிறார். 13699 என்று கூறுபவர் யார் என்று பேராசிரியர் கூறவில்லை. இந்தச் சங்கயாப்புக் கணக்கீட்டையே போராசிரியர் மறுக்கிறார் என்பது இந்த நூல்-தொகுப்பால் அறியமுடிகிறது.\n\nமாத்திரை என்பதற்குத் தொல்காப்பியர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இடையில் கண் இமைக்கும் நேரத்தை அளவாகக் காட்டுகிறார். சங்கயாப்பு நூல் விரல் நொடிக்கும் நேரத்தை அளபாகக் காட்டுகிறது. அரைநொடி என்பது நொடிக்கும்போது பெருவிரலும் ஆள்காட்டி விரலும் பொருந்தும் காலம் என்கிறது (11). இதனை மேலும் விரித்து முறுகல் முக்கால்-மாத்திரை, நொடித்தல் ஒரு-மாத்திரை எனப் பிற்காலத்தவர் விரிவாக்கிக் கொண்டுள்ளனர். \n\nகருவிநூல்.\n- மயிலை சீனி வேங்கடசாமி, மெய்யப்பன் தமிழ் ஆய்வகம், 2001\n- ச.வே.சுப்பிரமணியன், தமிழ் இலக்கண நூல்கள் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம், 2007\n- தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1959 இரண்டாம் பதிப்பு,\n- யாப்பருங்கலம் Madas Government Oriental Manuscripts Series No. 66 - 1960\n\n\n\n\n", "document_id": "ta_ta_30893"}, {"id": [147, 9], "question": "தமிழ் இலக்கணத்தில் <Query> எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.", "document": "சூரியனைச் சுற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.\n\n- விண்மீன்வழிச் சுற்றுக்காலம் (Sidereal orbital period) என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது விண்மீன்களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒரு பொருளின் \"மெய்யான சுற்றுக்காலமாக\" கொள்ளப்படும்.\n\n- ஞாயிற்றுவழிச் சுற்றுக்காலம் (Synodic orbital period) என்பது பூமியிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.\n- Draconitic சுற்றுக்காலம் என்பது (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் தளமும் (சார்பாகக் கொள்ளப்பட்ட) கிடைத்தளமும் சந்திக்கும் புள்ளியை வடக்கிருந்து தெற்காக அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலான கால அளவு. சுற்றுப்பாதையின் தளத்தின் சாய்வு சுழல்வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்\n\n- அண்மைநிலைச் சுற்றுக்காலம் (Anomalistic orbital period) என்பது தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிகவருகில் அப்பொருள் செல்லும் பகலவ குறைவிலக்கப் புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. அப்பொருளின் அரை-பெருமச்சின் (semi-major axis) சாய்வு சுழல்வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான sidereal சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.\n\n- Tropical சுற்றுக்காலம் என்பது தன் சுற்றுப்பாதையில் right ascension சூன்யப்புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. இளவேனிற் புள்ளியின் சாய்வு சுழற்சியால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச் சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10660"}]
[{"id": [156, 0], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 8 – அர்ச்செண்டினாவின் முதலாவது அரசுத்தலைவராக பெர்னார்டீனோ ரிவடாவியா பதவியேற்றார்.\n- பெப்ரவரி 11 - லண்டன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\n- பெப்ரவரி 24 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.\n- ஏப்ரல் 1 – உள் எரி பொறிக்கான காப்புரிமத்தை சாமுவேல் மோறி பெற்றார்.\n- ஏப்ரல் 10 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர்.\n- சூன் - யோசெப் நிசிபோர் நியெப்சு முதலாவது புகைப்படத்தைத் தயாரித்தார்.\n- ஆகத்து 18 - நாடுகாண் பயணி அலெக்சாண்டர் கோர்டன் லைங் டிம்பக்ட்டுவை அடைந்த முதலாவது ஐரோப்பியரானார்.\n\nதேதிகள் அறியப்படாதவை.\n- முதலாவது தொடருந்து சுரங்கப் பாதை இங்கிலாந்தில் லிவர்பூல், மான்செஸ்டர் நகரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டது.\n- நீரிணைக் குடியேற்றப் பிரதேசம் என்ற பிரித்தானியக் குடியேற்றம் நிறுவப்பட்டது.\n- பிரித்தானிய இந்தியா அசாமை இணைத்துக் கொண்டது.\n- யாழ்ப்பாணத்தில் உடுவில் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\n- யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.\"முத்திவழி\" என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.\n\nபிறப்புக்கள்.\n- வேதநாயகம் பிள்ளை, தமிழ் எழுத்தாளர் (இ. 1889)\n\nஇறப்புக்கள்.\n- சூலை 4 - தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்க குடியரசுத் தலைவர் (பி. 1743)\n- சூலை 4 - ஜான் ஆடம்ஸ், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (பி. 1735)\n\n\n\n\n", "document_id": "ta_ta_25605"}, {"id": [156, 1], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "நிகழ்வுகள்.\n<onlyinclude>\n- மே 18 – கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.\n- ஆகஸ்டு 9 – உருசிய இராணி இரண்டாம் கத்தரீன் ஓட்காவினை தயாரிக்க புதிய வழிமுறையினை செயற்படுத்த ஆணையிட்டார்.\n- செப்டம்பர் 6 – சுவிட்சர்லாந்தில் இழான் இழாக்கு உரூசோவின் வீடு தாக்கப்பட்டது.\n- உண்மையான முதல் உணவகம் பாரிஸ் நகரத்தில் தொடங்கப்பட்டது.\n</onlyinclude>\n\nபிறப்புகள்.\n- மார்ச் 7 - யோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce) ஒரு பிரான்சியக் கண்டுபிடிப்பாளர். (இ. 1833)\n- செப்டம்பர் 13 - ஹென்ரி ஃபிட்ஸ்ராய் ( Henry Fitzroy) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1794)\n- செப்டம்பர் 18 - பதினாறாம் கிரகோரி புனித ஆசிர்வாதப்பர் சபைத் துறவி மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக இருந்தவர். (இ. 1846)\n- ஹென்ரி குரோசியர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49560"}, {"id": [156, 2], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "வாழ்க்கை வரலாறு.\nஇவர் பிரான்சின், வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். இளம் வயதில், கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைக் கொண்ட \"டயோராமா\" எனப்படும் ஓவிய முறையைக் கண்டுபிடித்தார். இக்காட்சி அரங்கு 1822 ஆம் ஆண்டில் பாரிசில் திறக்கப்பட்டது. \n\nஉலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டு, அம்முயற்சியில் ஈடுபட்டார். 1824 ஆம் ஆண்டில் யோசெப் நிசிபோர் நியெப்சு என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இக் கூட்டு முயற்சி நியெப்சு 1833 ஆம் ஆண்டில் இறக்கும் வரை நீடித்தது. டாகுவேரேயைப் பொறுத்தவரை இக் கூட்டு முயற்சியின் நோக்கம், ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது \"டையோராமா\" தொடர்புடையது ஆகும். நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது \"டையோராமா\" தடாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணினார். \n\nபல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், \"டாகுவேரியோவகை\" எனப்பெயரிடப்பட்ட திருந்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகட்டு மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தது. டாகுவேரேயுன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறித்த தொகையைப் பெற்று வந்தார்.\n\nமேற்கோள்.\nதி 100 வரலாற்றில் மிகு செல்வாக்குப் பெற்றோர்.(நூல்), மைக்கேல் எச். ஹார்ட்\n\nவெளி இணைப்புகள்.\n- Daguerre (1787–1851) and the Invention of Photography from the Metropolitan Museum of Art\n- DIORAMAS\n- Louis Daguerre and Bry-sur-Marne\n\n\n\n\n", "document_id": "ta_ta_91895"}, {"id": [156, 3], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "1793 ஆம் ஆண்டளவிலேயே இது தொடர்பான சோதனைகளை அவர் செய்யத் தொடங்கினார். வெள்ளிக் குளோரைடு, நிலக்கீல் போன்ற பல பொருட்களை இச் சோதனைகளுக்கு அவர் பயன்படுத்தினார். இவரது தொடக்ககாலச் சோதனைகளில் குறுகிய நேரம் நிலைத்திருக்கும் விம்பங்களையே பெற முடிந்தது. 1824 ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. 1829 ஆம் ஆண்டு முதல் இவர் லூயிசு டாகுவேரே என்பவருடன் சேர்ந்து ஒளிப்பட வழிமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் \"பிசோட்டோவகை\" எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினர். இவர்களுடைய கூட்டு 1833 ஆம் ஆண்டில் நியேப்சு இறக்கும்வரை நீடித்தது. எனினும் டாகுவேரே தொடர்ந்தும் சோதனைகளில் ஈடுபட்டு சற்று மாறுபட்ட புதிய முறை ஒன்றை உருவாக்கினார். இதற்கு அவர் தன்னுடைய பெயரைத் தழுவி \"டாகுவேரியோவகை\" எனப் பெயரிட்டார். இந்தக் கண்டுபிடிப்பை பிரான்சு அரசுக்கு விற்று ஆண்டுதோறும் 6,000 பிராங்குகள் இறக்கும்வரை தனக்கும், நியேப்சுவின் வாரிசுகள் ஆண்டுதோறும் 4000 பிராங்குகள் பெறவும் ஒழுங்கு செய்துகொண்டார். நியேப்சுவின் மகன் தனது தந்தையின் உழைப்பின் பயனை டாகுவேரே அறுவடை செய்வதாகக் குற்றம் சுமத்தினார். உண்மையில் ஒளிப்படத்துறையின் வளர்ச்சியில் நியேப்சுவின் பங்களிப்புக்களுக்காக அவருக்குக் கிடைக்கவேண்டிய பெயர் நீண்ட காலமாக அவருக்குக் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் வரலாற்றாளர்கள் நியேப்சுவின் பங்களிப்புக்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர்.\n\n2002 ஆம் ஆண்டில் இவர் 1825 ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18692"}, {"id": [156, 4], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "வரலாறு.\nநிலைத்து இருக்கக்கூடிய முதல் ஒளிப்படம் 1825 ஆம் ஆண்டில் பிரான்சியக் கண்டுபிடிப்பாளரான யோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce) என்பவரால் உருவாக்கப்பட்டது. 1724 ஆம் ஆண்டில், வெள்ளித் தூளும், சுண்ணத் தூளும் கலந்த கலவை, ஒளி படும்போது கரு நிறமாக மாறுகின்றது என்ற யோகான் ஐன்றிச் சூல்ட்சு (Johann Heinrich Schultz) என்பவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒளிப்படம் உருவாக்கப்பட்டது. நியெப்சும், லூயிசு டாகுவேரே (Louis Daguerre) என்பவரும் இதனை மேலும் மேம்படுத்தினர். டாகுவரே, முதலில் ஒளி படவிடுவதற்கு முன்னர் வெள்ளியை அயடீன் ஆவியில் காட்டிப் பின்னர் ஒளி படவிட்ட பின்னர் பாதரச ஆவியில் காட்டினார். இதைப் பின்னர் உப்புநீர்த் தொட்டியில் இடுவதன் மூலம் தெறியுரு படமாக நிலையானது. இதிலிருந்தே \"டாகுவேரியோவகை\" எனப்படும் ஒளிப்பட வகை உருவானது. \n\n\"டாகுவேரியோவகை\" ஒளிப்பட முறையில் பல சிக்கல்களும் இடர்களும் இருந்தன. குறிப்பாக, இதன் மூலம் ஒளிப்படத்தின் ஒரேயொரு படியை மட்டுமே உருவாக்க முடிந்தது. அதிலிருந்து பல படிகளை உருவாக்கக் கூடியதாக இருக்கவில்லை. வேறு மேம்பட்ட முறைகளை உருவாக்குவதற்குப் பலர் முயன்று வந்தனர். இவர்களால் உருவாக்கப்பட்ட பல வழிமுறைகள் குறுகிய காலங்களுக்குப் பயன்படுத்தபட்டன. 1848 ஆம் ஆண்டில் கொலோடியன் முறை எனப்படும் முறை அறிமுகமானது. இது கொலோடியன் எனப்படும் கரைசல் பூசிய கண்ணாடித் தகட்டை ஒளியுணர் மேற்பரப்பாகக் கொண்டது. இதில் உருவாக்கப்பட்ட எதிர்மறைத் தெறியுருவிலிருந்து வேறு தாள்களில் பல படிகளை எடுக்க முடிந்தது. 1871ல் இதிலும் மேம்பட்ட ஊன்பசை முறை (gelatin process) அறிமுகமானது. எனினும், கொலோடியன் முறையும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துவந்தது. இன்று வரை பயன்பாட்டில் உள்ள கறுப்பு வெள்ளை ஒளிப்படங்கள் முன் குறிப்பிட்ட ஊன்பசை முறையை அடிப்படையாகக் கொண்டனவே. ஒளி பதிவாகும் தகட்டை உருவாக்கப் பயன்படுத்திய பொருட்கள் மாறினவேயன்றி அடிப்படைகளில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. \n\nபல நிற ஒளிப்படங்களை உருவாக்கும் முயற்சிகளும் கறுப்பு வெள்ளைப் படங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளைப் போலவே மிகவும் பழையன. எனினும் 1903 ஆம் ஆண்டுக்குப் பின்னரே நிற ஒளிப்படங்கள் ஓரளவு நடைமுறைக்கு வந்தன.\n\nவகைகள்.\nதற்காலத்தில் ஒளிப்பட முறைகள் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பொது ஒளிப்பட முறை. மற்றது எண்மிய ஒளிப்பட முறை.\n\nவெளி இணைப்புகள்.\n- விருதுபெற்ற பிரிட்டிஷ் வனவிலங்கு புகைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18689"}, {"id": [156, 5], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "பிறப்புகள்.\n- 1765 – யோசெப் நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியலைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833)\n- 1792 – ஜான் எர்ழ்செல், ஆங்கிலேயக் கணிதவியலாலர், வானியலாளர் (இ. 1871)\n- 1837 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (இ. 1882)\n- 1853 – வே. அகிலேசபிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1910)\n- 1866 – கல்லடி வேலுப்பிள்ளை, ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1944)\n- 1886 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (இ. 1964)\n- 1911 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1987)\n- 1919 – எம். என். நம்பியார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)\n- 1938 – ஆல்பெர்ட் ஃவெர்ட், பிரான்சிய இயற்பியலாளர்\n- 1938 – டேவிட் பால்டிமோர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்\n- 1944 – மைக்கேல் ரோபாஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர், மரபியலாளர்\n- 1945 – தி. வே. சங்கரநாராயணன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர்\n- 1949 – குலாம் நபி ஆசாத், இந்திய அரசியல்வாதி\n- 1952 – விவியன் ரிச்சர்ட்ஸ், கரிபியன் துடுப்பாளர்\n- 1958 – ஆலன் ஏல், அமெரிக்க வானியலாளர்\n- 1960 – பரத்வாஜ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்\n- 1968 – ராஜூ சுந்தரம், இந்திய நடன இயக்குனர்\n- 1970 – ரேச்சல் வய்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை\nஇறப்புகள்.\n- 203 – பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா கிறித்தவ மறைசாட்சிகள்\n- 1274 – தாமஸ் அக்குவைனஸ், இத்தாலியப் புனிதர், மெய்யியலாளர் (பி. 1225)\n- 1625 – ஜோஹன் பாயர், செருமானிய நிலப்படவரைஞர் (பி. 1572)\n- 1832 – இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய இராச்சிய மன்னர் (பி. 1777)\n- 1924 – மூலம் திருநாள், திருவிதாங்கூர் மன்னர் (பி. 1857)\n- 1961 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1887)\n- 1969 – சம்பூர்ணாநந்தர், இந்திய அரசியல்வாதி (பி. 1891)\n- 1982 – ஈதா பார்னி, அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1886)\n- 1990 – சுத்தானந்த பாரதியார், கவிஞர், தமிழிசைப் பாடலாசிரியர் (பி. 1897)\n- 1999 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1928)\n- 2014 – பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்\nசிறப்பு நாள்.\n- ஆசிரியர் நாள் (அல்பேனியா)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3464"}, {"id": [156, 6], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "பிறப்புகள்.\n- 1750 – அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1803)\n- 1853 – செசில் ரோட்சு, தென்னாப்பிரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 1902)\n- 1857 – கிளாரா ஜெட்கின், செருமானிய மார்க்சியவாதி (இ. 1933)\n- 1867 – ஏ. ஈ. டவுகிளாசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1962)\n- 1902 – அ. கி. பரந்தாமனார், தமிழக எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், வரலாற்றாசிரியர் (இ. 1986)\n- 1904 – எர்ணஸ்ட் மாயர், செருமானிய-அமெரிக்க உயிரியலாளர் (இ. 2005)\n- 1918 – கே. கருணாகரன், கேரளத்தின் 7வது முதலமைச்சர் (இ. 2010)\n- 1933 – ஜான் வி. எவான்சு, ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர்\n- 1938 – பீலி சிவம், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2017)\n- 1946 – பாலகுமாரன், தமிழக எழுத்தாளர்\n- 1949 – சிவசங்கர் மேனன், இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்\n- 1954 – ஜான் ரைட், நியூசிலாந்து துடுப்பாளர்\n- 1958 – பில் வாட்டர்சன், அமெரிக்க கேலிப்பட ஓவியர், எழுத்தாளர்\n- 1987 – அஸ்வின் ககுமனு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n\nஇறப்புகள்.\n- 1826 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர். (பி. 1782)\n- 1833 – யோசெப் நிசிபோர் நியெப்சு, பிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளர் (பி. 1765)\n- 1898 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசையாளர் (பி. 1839)\n- 1965 – க. பசுபதி, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (பி. 1925)\n- 1966 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1885)\n- 1970 – கு. அழகிரிசாமி, தமிழக எழுத்தாளர் (பி. 1923)\n- 1987 – வல்லிபுரம் வசந்தன், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி (பி. 1966)\n- 1994 – வைக்கம் முகமது பசீர், மலையாள எழுத்தாளர் (பி. 1908)\n- 1997 – அருணாசலம் தங்கத்துரை, ஈழத்து அரசியல்வாதி (பி. 1936)\n- 2006 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (பி. 1924)\n- 2015 – நாம்பு ஓச்சிரோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1921)\nசிறப்பு நாள்.\n- விடுதலை நாள் (வெனிசுவேலா, 1811)\n- விடுதலை நாள் (அல்சீரியா, 1962)\n- விடுதலை நாள் (கேப் வர்டி, 1975)\n- கரும்புலிகள் நாள் (தமிழீழம்)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3095"}, {"id": [156, 7], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "மூன்று வளாகங்கள்.\n- ஐக்கிய அமெரிக்கா, நியூ யோர்க்\n- இந்தியா, பெங்களூரு\n- சீனா, சங்காய்\n\nதுறைகள்.\n- வேதியியல்\n- இயந்திரவியல்\n- இயற்பியல்\n- மின்னியல்\n- கணினியியல்\n- பொருளறிவியல்\n- உயிரியல்\n- கணிதம்\n- மேலும் பல\n\n\n\n\n", "document_id": "ta_ta_17384"}, {"id": [156, 8], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "முக்கிய நிகழ்வுகள்.\n- 1402 - ஸ்பானியர்கள் கனேறித் தீவுகளைக் கைப்பற்றினர்.\n- 1402 - பரமேஷ்வரா என்பவனால் மலாக்கா சுல்தான் பேரரசு உருவாக்கப்பட்டது.\n- 1403 - சீனாவின் தலைநகர் நான்ஜிங்கில் இருந்து பெய்ஜிங்குக்கு மாற்றப்பட்டது.\n- 1438 - இன்கா பேரரசு உருவாக்கப்பட்டது.\n- 1492 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஸ்பெயினின் முதலாவது குடியேற்ற நாடான \"ஹிஸ்பனியோலா\"வைக் கண்டுபிடித்தார்.\n- 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.\n- 1497-1499 - வாஸ்கோ டா காமாவின் இந்தியாவுக்கான முதலாவது பயணம்.\n\nகண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும்.\n- பொது வங்கிகள்\n- யொங்கில் கலைக்களஞ்சியம் (\"Yongle Encyclopedia\")\n- ஸ்கொட்ச் விஸ்கி\n- மனநோய் வைத்தியசாலைகள்\n- ஜொஹான்னஸ் குட்டன்பேர்க் முதலாவது அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தார்.\n\nதமிழறிஞர்கள்.\n- அருணகிரிநாதர்\n- காளமேகம்\n\nயாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்.\n- குணவீர சிங்கையாரியன் (1417)\n- கனகசூரிய சிங்கையாரியன் (1440)\n- சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள் (1450)\n- கனகசூரிய சிங்கையாரியன் (1467)\n\n\n\n\n", "document_id": "ta_ta_10671"}, {"id": [156, 9], "question": "முதலாவது நிலையான <Query> 1825 இல் பிரான்சிய புத்தாக்கர் யோசெப் நிசிபோர் நியெப்சு அவர்களால் உருவாக்கப்பட்டது.", "document": "பிறப்புகள்.\n- [[கிமு 356]] – [[பேரரசர் அலெக்சாந்தர்]], மக்கெதோனிய மன்னர் (இ. [[கிமு 323]])\n- [[647]] – [[முதலாம் யசீத்]], அராபியக் [[உமையா கலீபகம்|கலீபு]] (இ. [[683]])\n- [[1804]] – [[இரிச்சர்டு ஓவன்]], ஆங்கிலேய உயிரியலாளர் (இ. [[1892]])\n- [[1822]] – [[கிரிகோர் மெண்டல்]], ஆத்திரிய-செருமானிய உயிரியலாளர் (இ. [[1884]])\n- [[1855]] – [[பியேர் என்றி பியூசெயூக்சு]], பிரான்சிய வானியலாளர் (இ. [[1928]])\n- [[1870]] – [[அலெக்சேய் பாவ்லோவிச் கான்சுகி]], உருசிய வானியலாளர் (இ. [[1908]])\n- [[1890]] – [[யூலி விண்டர் கான்சன்]], தென்மார்க்கு-சுவிட்சர்லாந்து வானியலாளர் (இ. [[1960]])\n- [[1901]] – [[ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை]], ரோமன்-கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர் பி. [[1962]])\n- [[1919]] – [[எட்மண்ட் இல்லரி]], நியூசிலாந்து மலையேறி (இ. [[2008]])\n- [[1923]] – [[மு. சிவசிதம்பரம்]], ஈழத் தமிழ் அரசியல்வாதி (இ. [[2002]])\n- [[1925]] – [[பிரன்சு ஃபனோன்]], பிரெஞ்சு-அல்சீரிய மெய்யியலாளர் (இ. [[1961]])\n- [[1938]] – [[ப. வேலு]], மலேசியாவில் எழுத்தாளர்\n- [[1943]] – [[முத்து சிவலிங்கம்]], இலங்கை அரசியல்வாதி\n- [[1968]] – [[எஸ். ஜே. சூர்யா]], தமிழகத் திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர்\nஇறப்புகள்.\n- [[1296]] – [[ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி]], தில்லி சுல்தான்\n- [[1866]] – [[பேர்னாட் ரீமன்]], செருமன் கணிதவியலாளர் (பி. [[1826]])\n- [[1903]] – [[பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)]] (பி. [[1810]])\n- [[1920]] – [[சாரதா தேவி]], ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவி (பி. [[1853]])\n- [[1937]] – [[மார்க்கோனி]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இத்தாலிய இயற்பியலாளர் (பி. [[1874]])\n- [[1951]] – [[ஜோர்தானின் முதலாம் அப்துல்லா]] (பி. [[1882]])\n- [[1965]] – [[பதுகேஷ்வர் தத்]], இந்திய செயற்பாட்டாளர் (பி. [[1910]])\n- [[1973]] – [[புரூசு லீ]], அமெரிக்க நடிகர் (பி. [[1940]])\n- [[1997]] – [[எம். ஈ. எச். மகரூப்]], இலங்கை அரசியலாவதி (பி. [[1939]])\n- [[2014]] – [[தண்டபாணி (நடிகர்)|தண்டபாணி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\nசிறப்பு நாள்.\n- [[பன்னாட்டு நட்பு நாள்]] ([[அர்கெந்தீனா]], [[பிரேசில்]])\n- விடுதலை நாள் ([[கொலம்பியா]], 1810வில் எசுப்பானியாவிடம் இருந்து)\n- [[மர நாள்]] ([[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு]])\n- [[அனைத்துலக சதுரங்க நாள்]]\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n[[பகுப்பு:சூலை]]\n[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]\n\n", "document_id": "ta_ta_3110"}]
[{"id": [157, 0], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 9 பிப்ரவரி 1873 அன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.\n\nநாடக எழுத்துப்பணி.\nசிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த \"கிருஷ்ணமாச்சார்லு\" என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், \"சுகுண விலாச சபை\" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.\n\nநாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\n\nநாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார். \n\nவிருதுகளும் சிறப்புகளும்.\n- 22வது வயதில் அவருடைய முதல் நாடகம் 'லீலாவதி-சுலோசனா' என்ற பெயருடன் அரங்கேறியது.\n- மொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்.\n- 1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது\n- 1916 இல் \"நாடகப் பேராசிரியர்\" என்ற விருது பெற்றார்.\n- 1963 இல் \"பத்மபூஷண்\" என்ற பட்டத்தையும் பெற்றார்.\n- தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.\n- தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.\n\nதமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்.\nஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்', 'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வானிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.\n\nதிரைப்படங்களாக்கப்பட்ட நாடகங்கள்.\nபம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:\n- காலவா ரிஷி (1932)\n- சதி சுலோச்சனா (1934, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)\n- மனோகரா (1936, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)\n- ரத்னாவளி (1935)\n- யயாதி (1938)\n- ராமலிங்க சுவாமிகள் (1939)\n- சந்திரஹரி (1941)\n- ஊர்வசி சாகசம் (1940)\n- தாசிப் பெண் (1943)\n- சபாபதி (1941)\n- வேதாள உலகம் (1948}\n\nநாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்.\nபம்மல் சம்பந்த முதலியார் இயற்றி, தமிழ் நாட்டரசு நாட்டுடைமையாக்கிய நூல்களின் பட்டியல்.\n\nதமிழ்.\n- இந்தியனும்-ஹிட்லரும்\n- இல்லறமும் துறவறமும்\n- என் சுயசரிதை\n- என் தந்தை தாயர்\n- ஒன்பது குட்டி நாடகங்கள்\n- ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்\n- கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்\n- கள்வர் தலைவன்\n- காதலர் கண்கள்\n- காலக் குறிப்புகள்\n- சபாபதி\n- சபாபதி முதலியாரும்-பேசும் படமும்\n- நான் குற்றவாளி\n- சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்\n- தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)\n- தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)\n- தீபாவளி வரிசை\n- தீயின் சிறு திவலை\n- நாடகத் தமிழ்\n- நான் கண்ட நாடகக் கலைஞர்கள்\n- நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்\n- பலவகை பூங்கொத்து\n- மனை ஆட்சி\n- மனோகரா\n- மூன்று நகைச்சுவை நாடகங்கள்\n- யயாதி\n- வாணீபுர வணிகன்\n- விடுதிப் புஷ்பங்கள்\n\nஆங்கிலம்.\n- Amaladitya\n- an Adaptation of Shakespear's as We Sow-so We Reap\n- Blessed in a Wife\n- Brahmin Versus Non-brahmin\n- Bricks Between and at Any Cost\n- Chandrahari\n- Dikshithar Stories\n- Harischandra\n- Humorous Essays\n- Lord Buddha\n- Mixture\n- Over Forty Years Before the Footlights-1\n- Over Forty Years Before the Footlights-2\n- Sahadeva's Stratagem\n- Sarangadara\n- Sati Sakti a Farce in Tamil,sati Sulochana\n- Siruthondar\n- Siva Shrines in India & Beyond Part - Ii\n- Siva Shrines in India & Beyond Part - Iii\n- Siva Shrines in India & Beyond Part Iv,siva Shrines in India & Beyond Part-v\n- Siva Temple Architecture Etc,\n- Subramanya Shrines in Tamil\n- The Fair Ghost\n- The Good Fairy\n- The Good Sister\n- The Gypsy Girl and Vaikunta Vaithiyar\n- The Idle Wife\n- The Knavery of Kalappa\n- The Surgeon General's Prescription and Vichu's Wife\n- The Wedding of Valli\n\nஇதனையும் காண்க.\n- சங்கரதாஸ் சுவாமிகள்\n\nவெளி இணைப்புகள்.\n- He bestrode the Tamil stage\n- \"நாடகக்கலைப் பிதாமகர்' பம்மல் சம்பந்த முதலியார், கலைமாமணி விக்கிரமன், தினமணி, ஆகத்து 15, 2010\n- பம்மல் சம்பந்த முதலியார் (1873 – 1967) – நாட்டுடைமை ஆன எழுத்துக்கள் 18\n- தமிழகம்.வலை தளத்தில், பம்மல் சம்பந்த முதலியார் நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11728"}, {"id": [157, 1], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nகனகரத்தினம் யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விசுவநாதன் ஆறுமுகம் என்பவருக்கு 1873 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் வழக்கறிஞர் ஏ. கதிரவேலு, மருத்துவர் ஏ. பொன்னம்பலம் ஆகியோருடன் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மற்றும் கொழும்பு உவெசுலி கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். கல்கத்தாவில் உயர் கல்வி கற்றார்., \n\nஇலங்கை அரசின் அமைச்சராக இருந்த கதிரவேலு சிற்றம்பலம் கனகரத்தினத்தின் மருமகன் ஆவார்.\n\nபணி.\nஉயர் கல்வியை முடித்துக் கொண்ட கனகரத்தினம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1920களில் கிராமியக் கல்வி அபிவிருத்தி வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினார். அத்துடன் யாழ்ப்பாண மாநகரசபைத் தலைவராகவும் இருந்தார். 1924 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வட மாகாணத் தெற்குத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.\n\nசமூகப் பணி.\nஇலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு இவர் முன்னின்று உழைத்தார். \"த சிலோன் பேட்ரியட்\" என்ற ஆங்கிலத் தேசிய வாரப் பத்திரிகை ஒன்றை நடத்தினார். தனது சொந்த செலவில் யாழ்ப்பாணத்தில் ஸ்டான்லி கல்லூரி என்ற பெயரில் உயர்தரப் பாடசாலை ஒன்றை நிறுவினார். இப்பாடசாலைக்கு அதன் நிறுவனரின் நினைவாக கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் எனப் பின்னர் பெயரிடப்பட்டது. இவரது நினைவாக யாழ்ப்பாணத்தின் சாலை ஒன்று கனகரத்தினம் வீதி என்ற பெயருடன் விளங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60127"}, {"id": [157, 2], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nசுவேதா பாசு பிரசாத் சனவரி 11,1991 இல் ஜம்சேத்பூரில், பீகார் (தற்போது சார்க்கண்ட் மாநிலம்) பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே இவருடைய பெற்றோர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். இவருடைய தந்தை அனுஜ் பிரசாத் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரின் தாய் சர்மிஷ்தா பிரசாத் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். \n\nசுவேதா பாசு பிரசாத்தின் தாத்தா, புது தில்லியில் உள்ள புலனாய்வுத் துறையில் புலனாய்வு அதிகாரியாகப் பணிபுரிந்தவர் ஆவார். இவரின் தந்தை புதுதில்லியிலுள்ள ஸ்ரீராம் மையத்தில் இயக்கம் மற்றும் நடிப்பிற்கான பட்டயப்படிப்பினை முடித்துள்ளார். சுவேதா மும்பையிலுள்ள ஆர். என். போடார் உயர்நிலைப்பள்ளியில் வணிகம் பயின்றார். தனது தாயின் பெயரான பாசு என்பதனை திரைப்படத் துறைக்காகத் தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார். \n\nதொழில் வாழ்க்கை.\n2002 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கினார். விஷால் பரத்வாஜ் இயக்கிய மக்தீ எனும் திரைப்படத்தில் சுவேதா இருவேடங்களில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றார். மேலும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் கஹானி கர் கர் கீ எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் ஸ்ருதி எனும் கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.\n\n2005 ஆம் ஆண்டில் இக்பால் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் கதிஜா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பல விருதுகளைப் பெற்றார். குறிப்பாக சிறந்த துணை நடிகைக்கான விருதினை ஐந்தாவது சர்வதேச கராச்சி திரைப்படத் திருவிழாவில் பெற்றார்.\n\nகோதா பங்காரு லோகம் எனும் இவரின் முதல் தெலுங்குத் திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு நடித்தார். இதில் வருண் சந்தேஷ் உடன் இணைந்து நடித்தார். இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. \n\nசுவேதா பாசு ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றார். அதன் பிறகு இந்திய மரபார்ந்த இசை பற்றிய ரூட்ஸ் (வேர்கள்) எனும் ஆவணப்படம் ஒன்றை எடுத்தார். அதில் மரபார்ந்த இசை உலகின் பற்றுதியாளர்களாகக் கருதப்படும் சிவகுமார் சர்மா, ஏ. ஆர். ரகுமான், குல்சார், விஷால் பரத்வாஜ், சுபா முத்கல், எல். சுப்பிரமணியம் போன்றவர்களின் இசைப்பயணம் இருந்தது. \n\nதமிழ்த் திரைப்படம்.\n2011 ஆம் ஆண்டில் ரா ரா எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதனை சாண்டில்யன் இயக்கினார். உதயா, சுவேதா பாசு பிரசாத் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பானது சென்னையில் உள்ள ராயபுரம் மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது. திசெம்பர், 2010 இல் துவங்கப்பட்ட இத் திரைப்படம் அக்டோபர் 7, 2011 இல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122492"}, {"id": [157, 3], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "கதைச்சுருக்கம்.\nபோதும் பொன்னு என்ற இளம்பெண் ஒரு பெரிய பிரபலம் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவள். அதற்கு தடையாக இருப்பது அவளது தாழ்வு மனப்பான்மை மட்டுமே. தன் உயரத்தையும் தோல் நிறத்தையும் கடந்து போதும் பொன்னு வெற்றி பெறுவாளா? தன் நிறத்தைக் கிண்டல் செய்யும் சமூகத்தை மன உறுதியுடன் எதிர்கொள்வாளா? என்பதே இத்தொடரின் கதைக்களம் ஆகும்.\n\nகதாபாத்திரங்கள்.\n- காயத்ரி- போதும் பொன்னு\n- பொற்கொடி- பார்வதி, போதும் பொன்னுவின் தாய்\n- ஐசக்- போதும் பொன்னுவின் தந்தை\n\nவெளி இணைப்புகள்.\n- கலர்ஸ் தமிழ் முகநூல் in தமிழ்\n- கலர்ஸ் தமிழ் யூட்யுப் in தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121903"}, {"id": [157, 4], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nவேந்தனார் யாழ்ப்பாணத்து வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கனகசபைப்பிள்ளை, தையல்முத்து அம்மையார் ஆகியோருக்குத் தனியொரு குழந்தயாகப் பிறந்தார். ஆசிரியரான சோ. இளமுருகனாரின் வழிகாட்டலால் பதினாறாவது வயதில் நாகேந்திரம்பிள்ளை எனத் தனது பெற்றோர் சூட்டிய பெயரினை வேந்தனார் எனச் சுத்தமான தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார்.\n\nஇளமையில் பயில்கின்ற பொழுதே இந்துசாதனம், ஈழகேசரி போன்ற இதழ்களில் இலக்கிய, சமய கட்டுரைகளை வரைந்ததோடு பின்பு வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன் ஆகிய ஏடுகளில் ஆய்வு கட்டுரைகள் வழங்கியிருந்தார்.\n\nயாழ்ப்பாணம், திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் ஆசிரியராக பயிற்சியினைத் தொடர்ந்த காலங்களில் இவர் சந்திக்க நேர்ந்த பரமேசுவராக் கல்லூரியின் அதிபர் கலாநிதி கு. சிவப்பிரகாசம், சி. சிதம்பரப்பிள்ளை, பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதி போன்றோரின் தொடர்புகளும் இவரின் தமிழ் மொழி வளம் பெற உதவியது. வேந்தனார் வித்துவான் சோதனைக்குத் தோற்றுவதற்காக தமிழ்நாடு சென்றிருந்த வேளை தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளுடன் சில காலம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அவரிடமிருந்து ஆழ்ந்த தமிழ் பற்றே பிற்காலங்களில் தன் குழந்தைகளுக்கு கலையரசி, இளங்கோ, தமிழரசி, இளஞ்சேய், இளவேள் எனத் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கத் தூண்டின.\n\nதமிழாசிரியராக.\nசிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் முதலான தமிழ் இலக்கியத்தில் இவருக்கிருந்த தேர்ச்சி காரணமாக பண்டித வகுப்புக்களுக்கும் பிற வகுப்புக்களுக்கும் மேற்படி நூல்களைப் படிப்பிக்கும் பொறுப்பை வித்துவானிடமே புலமையாளர்கள் ஒப்படைத்திருந்தனர். அவரின் பாடம் சொல்லும் ஆற்றலின் ஒரு முகத்தினை கம்பராமாயண அயோத்தியா காண்டத்து மந்தரை சூழ்ச்சிப்படலம், கைகேயி சூழ்வினைப் படலம் என்பவற்றிற்கு அவர் எழுதிய உரைவாயிலாக இன்றும் காணமுடியும். நீண்ட காலக் கற்பித்தல் அனுபவத்துடன் எழுதப்பட்ட இப் பாடநூல் இன்றும் மாணவர்களால் படிக்கப்பட்டு வருகின்றது.\n\nஎழுத்தாளராக.\nவேந்தனார் சிறந்த எழுத்தாளராகவும் மேடைப் பேச்சாளராகவும் இருந்துள்ளார். எழுத்தாளர் என்ற வகையில் பல இலக்கியக் கட்டுரைகளை வேந்தனார் சமகாலத்தில் வெளிவந்த பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அவ்வப்போது எழுதி வந்துள்ளார். \n\nகவிஞராக.\nவித்துவான் சிறந்த கவிஞராகவும் தமிழ் உலகிற்கு அறிமுகமாகியுள்ளார். அவ்வப்போது இவர் எழுதிய கவிதைகள் ஈழநாடு முதலான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளதுடன் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகி வந்துள்ளன. அப்பாடல்களுள் சிலவற்றைத் தொகுத்து ‘கவிதைப் பூம்பொழில்’ என்னும் பெயருடன் ஸ்ரீ லங்கா புத்தகசாலை 1964 ஆம் ஆண்டு வெளியிட்டது. அத்தொகுப்புக்குப் பண்டிதமணி சி. கணபதிப்பிளை, சோ. இளமுருகனார் ஆகியோர் சிறப்புப் பாயிரம் நல்கியிருந்தனர்.\n\nவேந்தனாரின் சிறுவர்களுக்கான கவிதைகள் சுட்டிக்காட்டத்தக்க முக்கியதுவம் வாய்ந்தனவாகும். அவரின்,\n\nஎனும் சிறுவர்க்காக எழுதிய பாடல் இன்றும் சிறுவர்களால் பாடப்பட்டு வருகிறது.\n\nபட்டங்கள்.\nமதுரை தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டத்தையும் சைவசித்தாந்த சமாசத்தில் சைவப் புலவர் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தைப் பெற்றவர் வேந்தனார்.\nவாழுங் காலத்திலேயே திருவாவடுதுறை ஆதீனத்தாரால் ‘தமிழன்பர்’ என்ற பட்டமும் (1947), ஸ்ரீலங்கா சைவாதீனத்தினரால் ‘சித்தாந்த சிரோமணி’ (1964) என்ற பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்.\n\nவேந்தனாரின் நூல்கள்.\n- \"இந்து சமயம்\" (பாட நூல்)\n- \"திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சியும் குயிற்பத்தும்\" (1961)\n- \"கவிதைப் பூம்பொழில்\" (1964, 2010)\n- \"குழந்தை மொழி” (சிறுவர் பாடல்கள், 2010),\n- \"தன்னேர் இலாத தமிழ்\" (கட்டுரைத் தொகுப்பு, 2010)\n\nஉசாத்துணைகள்.\n- என்றும் நினைவில் அழியா 20ம் நூற்றாண்டு இலக்கியகர்த்தா, தினகரன், செப்டம்பர் 26, 2010\n- வித்துவான் வேந்தனாரின் வாழ்வும் தமிழ்ப் பணியும், மா. க. ஈழவேந்தன்\n- கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!, வ.ந.கிரிதரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23021"}, {"id": [157, 5], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "வாழ்க்கை.\nசஞ்சீவ் பல திரைப்படங்களில் விஜய்க்கு நண்பராக நடித்துள்ளாா். அவர் 2002 ஆம் ஆண்டில் மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி துறையில் நுழைந்தார். பல எதிர்மறை மற்றும் ஆதார கதாபாத்திரங்களை செய்த பிறகு, திருமதி செல்வம் (2007-2013) என்ற தொடாில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாா். அவர் அந்த நிகழ்ச்சியில் அபிதாவுடன் நடித்தார், அது எஸ். குமரன் இயக்கத்தில் விகடன் டெலிவிஸ்டாசு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 2009 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது மற்றும் திருமதி செல்வத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்பம் விருது ஆகிய விருதுகளைப் பெற்றாா்.\n\nதொலைக்காட்சி.\n2007 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_106340"}, {"id": [157, 6], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "இவர் மத்திய இலண்டனில் உள்ள ரீஜன்ட்ஸ் பார்க்கில் உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு அரசியல்வாதி ஆவார். இவரின் தாய் மொயான மக்கில் அயர்லாந்தைச் சேர்ந்த நடிகை ஆவார். தி பிளிட்ஸ்சில் இருந்து தப்பிப்பதற்காக தனது தாய் மற்றும் இரு இளைய சகோதரர்களுடன் 1940 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். பின் நியூயார்க் நகரத்தில் நடிப்பு பயின்றார். 1942 ஆம் ஆண்டில் எம் ஜி எம் எனப்படும் மெட்ரோ- கோல்ட்வின்- மேயர் நிறுவனத்தின் கீழ் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார். இவரின் முதல் திரைப்படம் 1944 ஆம் ஆண்டில் வெளியான கேஸ்லைட் ஆகு. பின் 1945 இல் தெ பிக்சர் ஆஃப் தெ தோரியன் கிரே திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுக்காகவும் அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகிய விருதுகளுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. எம் ஜி எம் நிறுவனத் தயாரிப்பில் பதினொரு திரைப்படங்களில் இவர் நடித்தார். இதில் பெரும்பான்மையனவை துணைக் கதாப்பாத்திரங்கள் ஆகும். இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டில் முடிவுற்றது. 1950களில் குறைந்தபட்ச நிதியில் தயாராகும் திரைப்படங்களின் (பி லிஸ்ட்) நட்சத்திர நாயகியாக இவர் விளங்கினார். 1962 இல் தெ மஞ்சூரியன் கேண்டிடேட் எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது.\n\nஏஞ்சலாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவர் கலிபோர்னியாவில் இருந்து அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்க்க்கிற்கு 1970 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தார். அதன் பின்பும் இவர் நாடகத் திரைப்படம் மற்றும் திரைப்படம் போன்றவற்றில் தொடர்ந்து நடித்தார். ஜிப்சி,சுவீனி டோட் மற்றும் தெ கிங் அன்ட் ஐ ஆகியவற்றில்முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பெட்னாப்ஸ் அண்ட் புரூம்ஸ்டிக்ஸ் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்ப்பட்திரத்தில் நடித்தார். 1971 ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் பின்பும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் நடித்தார். புதின எழுத்தாளராக சர்வதேச அளவில் புகழ்பெற்றார். இவரும் ஜெஸ்ஸிகா பிளெட்சர் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த மர்டர் ஷீ ரோட் எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரானது 1984 முதல் 1996 ஆண்டு வரையில் 12 பருவங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவரை வெளியான தொலைக்காட்சி நாடகத் தொடர் வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஒளிபரப்பான குற்ற நாடகத் தொடர் எனும் சாதனை படைத்தது. 1991 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பியூட்டி அண்ட் பீஸ்ட் எனும் இயங்குபடத்தில் பின்னணிக் குரல் கொடுத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122645"}, {"id": [157, 7], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "அவரின் 154 சிறுகதைகள் 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும் இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆங்கிலம், ஜேர்மன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.\n\nபல இதழ்களில் சிறுகதை, குறுநாவல் எழுதிய போதிலும் ஜெகசிற்பியன் என்ற பெயர் தமிழ் வாசகர்களுக்குப் தெரிய வந்தது 1957இல் 'ஆனந்த விகடன்' நடத்திய வெள்ளிவிழாப் போட்டியில்தான். அதில் அவரின் \"நரிக்குறத்தி\" (சிறுகதை), \"திருச்சிற்றம்பலம்\" (வரலாற்றுப் புதினம்) ஆகியன இரு முதற் பரிசுகளைப் பெற்றன. தமிழ்நேசன் என்ற மலேசியத் தினசரியில் அவர் எழுதிய 'மண்ணின் குரல்' சமூகப் புதினம் தனி நூலாக வெளியானது.\n\n'ஜீவகீதம்' தொடர்புதினத்தை ஜனவரி 17 1965 முதல் கல்கி இதழில் அவர் எழுதியது அவருக்குப் பெரிய வாசகர் வட்டத்தைப் பெற்றுத் தந்தது. இப்புதினம் 'நேஷன்ல் புக் ட்ரஸ்ட்டால்' பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.\n\nசென்னைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு, உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றில், தமிழ்ப்பாட நூல்களில் 'அவன் வருவான்', 'நொண்டிப் பிள்ளையார்' ஆகிய சிறுகதைகள் பாடமாக வைக்கப்பெற்றன. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் முதுகை (எம்.ஏ) வகுப்பிற்கு 'ஆலவாயழகன்' என்ற வரலாற்றுப் புதினத்தையும், 'நடை ஓவியம்' என்ற ஓரங்க நாடகத் தொகுப்பையும் பாடநூல்களாக வைத்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் முதுகலை வகுப்பில் ஜெகசிற்பியன் சிறுகதைகள், வரலாற்றுப் புதினங்கள் பற்றிய ஆய்வையும், அமெரிக்க கபிலடெல்பியாவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், தெற்காசிய மொழியியல் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த திராவிட மொழிகள் ஆராய்ச்சித் துறையினர் 'ஜெகசிற்பியன் சிறுகதைகள்' சமூகப் புதினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். இவற்றைவிட பல்கலைக்கழகங்களில் இவரின் நூல்களைப் பலர் மேற்பட்டப் படிப்புக்கு ஆய்ந்துள்ளனர்.\n\nஇங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், இண்டர்நேஷன்ல் பயோ கிராபிக்ஸ் செண்டர் தனது \"சர்வதேச எழுத்தாளர்கள், ஆசிரியர்கள்- யார் எவர்?\" நூலின் எட்டாம் பதிப்பில் அவரது வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். \n\nகொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு உரையாடலை எழுதியவர் ஜெகசிற்பியன்.\n\nவெளியான ஜெகசிற்பியனின் படைப்புக்கள் சில.\nசிறுகதைத் தொகுதிகள்.\n- அக்கினி வீணை (1958)\n- ஊமைக்குயில் (1960)\n- நொண்டிப் பிள்ளையர் (1961)\n- நரிக்குறத்தி (1962)\n- ஞானக்கன்று (1963)\n- ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)\n- இன்ப அரும்பு (1964)\n- காகித நட்சத்திரம் (1966)\n- கடிகாரச் சித்தர் (1967)\n- மதுரபாவம் (1967)\n- நிழலின் கற்பு (1969)\n- அஜநயனம் (1972)\n- ஒரு பாரதபுத்திரன் (1974)\n\nசமூக நாவல்கள்.\n- ஏழ்மையின் பரிசு (1948)\n- சாவின் முத்தம் (1949)\n- கொம்புத் தேன் (1951)\n- தேவதரிசனம் (1962)\n- மண்ணின் குரல் (1964)\n- ஜீவகீதம் (1966)\n- காவல் தெய்வம் (1967)\n- மோகமந்திரம் (1973)\n- ஞானக்குயில் (1973)\n- கிளிஞ்சல் கோபுரம் (1977)\n- றாவது தாகம் (1977)\n- காணக் கிடைக்காத தங்கம் (1977)\n- இனிய நெஞ்சம் (1978)\n- சொர்க்கத்தின் நிழல் (1978)\n- இன்று போய் நாளை வரும் (1979)\n- இந்திர தனுசு (1979)\n\nவரலாற்று நாவல்கள்.\n- மதுராந்தகி (1955)\n- நந்திவர்மன் காதலி (1958)\n- நாயகி நற்சோணை (1959)\n- லவாயழகன் (1960)\n- மகரயாழ் மங்கை (1961)\n- மாறம்பாவை (1964)\n- பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)\n- பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)\n- சந்தனத் திலகம் (1969)\n- திருச்சிற்றம்பலம் (1974)\n- கோமகள் கோவளை (1976)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2137"}, {"id": [157, 8], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "மேற்கோள்.\n- G. Bigourdan: \"Le systeme metrique des poids et mesures\", 1901, chapter \"Les precurseurs de la reforme des poids et mesures\"\n- Ferdinand Hoefer: \"Historie de l'astronomie\", Paris 1873\n\n\n\n\n", "document_id": "ta_ta_56120"}, {"id": [157, 9], "question": "தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர் <Query> (1873 1964) ஆவார்.", "document": "பிறப்புகள்.\n- 1737 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க மெயுஇயலாளர், எழுத்தாளர் (இ. 1809)\n- 1773 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவர் (இ. 1841)\n- 1873 – பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத் தந்தை (இ. 1964)\n- 1910 – ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1976)\n- 1919 – மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. 1989)\n- 1929 – ஏ. ஆர். அந்துலே, மகாராட்டிராவின் 8வது முதலமைச்சர் (இ. 2014)\n- 1934 – சி. பஞ்சரத்தினம், இந்திய இயற்பியலாளர் (இ. 1969)\n- 1940 – ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர்\n- 1943 – ஜோசப் ஸ்டிக்லிட்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n- 1944 – ஆலிஸ் வாக்கர், அமெரிக்க எழுத்தாளர்\n- 1945 – இயோசினோரி ஓசூமி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய உயிரியலாளர்\n- 1950 – ஆதி குமணன், மலேசிய எழுத்தாளர் (இ. 2005)\n- 1964 – ம. ஆ. சுமந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்\n- 1970 – கிளென் மெக்ரா, ஆத்திரேலியத் துடுப்பாளர்\n- 1981 – டாம் ஹிடில்ஸ்டன், ஆங்கிலேய நடிகர்\n\nஇறப்புகள்.\n- 1881 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உருசிய புதின எழுத்தாளர் (பி. 1821)\n- 1966 – மு. செல்லையா, ஈழத்துக் கவிஞர் (பி. 1906)\n- 1977 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1901)\n- 1981 – எம். சி. சாக்ளா, இந்திய அரசியல்வாதி (பி. 1900)\n- 1984 – பாலசரஸ்வதி, தமிழக பரதநாட்டியக் கலைஞர் (பி. 1918)\n- 1986 – ச. ராஜாபாதர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைவாதி (பி. 1916)\n- 1987 – லூயிஸ் ஹாம்மெட், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1894)\n- 1989 – ஒசாமு தெசூகா, சப்பானிய கேலிப்பட ஓவியர் (பி. 1928)\n- 1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர் (பி. 1936)\n- 2001 – சாவி, எழுத்தாளர் (பி. 1916)\n- 2008 – பாபா ஆம்தே, இந்திய சமூக சேவகர் (பி. 1914)\n- 2010 – செல்லையா மெற்றாஸ்மயில், ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர்\n- 2011 – வ. விஜயபாஸ்கரன், தமிழக எழுத்தாளர் (பி. 1926)\n- 2011 – எஸ். வி. ராமகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1936)\n- 2012 – ஹெப்சிபா ஜேசுதாசன், புதின எழுத்தாளர். (பி. 1925)\n- 2012 – எஸ். தட்சிணாமூர்த்தி, இந்திய இசைக்கலைஞர் (பி. 1921)\n- 2013 – அஃப்சல் குரு, இந்தியத் தீவிரவாதி\n- 2013 – மலர் மன்னன், பத்திரிகையாளர், எழுத்தாளர்\n- 2016 – சுசில் கொய்ராலா, நேப்பாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939)\n\nவெளி இணைப்புக்கள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4455"}]
[{"id": [159, 0], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "கருத்துருவின் எல்லைகள்.\nகணித எல்லைகள்.\nபட்டாம்பூச்சி விளைவு ஒரு குறிப்பிட்ட சில கணித பிரச்சினைகளிலேயே முக்கிய இடத்தைப் பெறுகிறது. எல்லா இடங்களிலும் இதை கருத்தில் கொண்டால் நடைமுறையாக தீர்வுகளை காண்பது சாத்தியமற்றதாகிவிடும். பல இடங்களில் கிட்ட தட்ட கணிப்பதே தேவை. இதை வில்லியம் ஜேம்சின் பின்வரும் கூற்றைக் கொண்டு மேலும் விளங்கிக் கொள்ளலாம்.\n\nமனித எல்லைகள்.\nஇந்தக் கருத்துரு பொதுவாக தன்னிச்சை அல்லது சுய சிந்தனை, செயல் வல்மை அற்ற ஒரு அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகிறது. தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம் என்பது கேள்விக்குரியதே.\n\nவினை எது விளைவு எது.\n\"முதன்மைக் கட்டுரை: வினை விளைவுக் கோட்பாடு\"\n\nஇவற்றையும் பாக்க.\n- தசாவதாரம் (2008 திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13644"}, {"id": [159, 1], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "வெப்ப இயக்க அமைப்பிலுள்ள இரு முக்கிய நிலைச் சார்புகளில் அக ஆற்றல் ஒன்றாகும், \n\nஅறிமுகம்.\nஒரு அமைப்பின் அக ஆற்றலை நேரடியாக அளக்க இயலாது. ஆனால் வெப்ப இயக்கவியல் செயல்பாடுகளின் மூலம் அவற்றை அளக்க இயலும். \nஅக ஆற்றலை இந்த சமன்பாட்டால் அளக்க இயலும். இதில் என்பது சிதறம், என்பது பருமன், } என்பது மோல்களின் எண்ணிக்கை ஆகும். அக ஆற்றலில் ஏற்படும் மாற்றமே வெப்ப இயக்கவியலில் முக்கியமான கணக்கீடாகும், இவை தனித்த மதிப்பைப் (absolute value) பெற்றிருப்பதில்லை. \nஅக ஆற்றல் என்பது ஒரு அமைப்பின் நிலை சார்பு ஆகும். இது எந்ததொரு வெப்பவியக்கவியல் செயல்பாட்டையும் சார்ந்திருப்பதில்லை. இது முக்கியமாக வெப்பவியக்கவிசையழுத்ததின் (thermodynamic potential) அளவீடாகும்.\n\nஅக ஆற்றல் என்பது ஒரு பெருநிலைப் பொருளாகும் (macroscopic quantity). ஆனால் இவை இரு நுண்ணிய நிலை (microscopic quantity) பொருட்களாலே அளக்கப்படுகிறது. அதில் ஒன்று, பெயர்ச்சி (வடிவவியல்), சுழற்சி மற்றும் அலைவு ஆகியவற்றால் அளக்கப்படும் நுண்ணிய நிலை பொருளான இயக்க ஆற்றல் ஆகும். மற்றொன்று பொருட்களின் வேதியியற் பிணைப்பு மற்றும் நிலை ஆற்றலைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் வெப்ப இயக்கவியல் வினைகளில் ஓய்வு பொருண்மை - ஆற்றலும் கணக்கில் கொள்ளப்படுகிறது. \n\nஅனைத்துலக முறை அலகுகளின் படி ஆற்றலின் அலகு சூல் (J) ஆகும். தன் அக ஆற்றல் (\"specific internal energy\") என்பது அக ஆற்றலையும் நிறையையும் வகுக்க கிடைப்பதாகும். இது J/kg என்ற அலகால் அளக்கப்படுகிறது. மோலார் அக ஆற்றல் என்பது அக ஆற்றலையும் மோலையும் வகுக்க கிடைப்பதாகும். இது J/mol என்ற அலகால் அளக்கப்படுகிறது\n\nபுள்ளியியல் எந்திரவியலில் அக ஆற்றல் என்பது இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் ஆகியவற்றின் குழும சராசரிக்குச் (ensemble average) சமம். \n\nமுக்கிய சார்புகள்.\nஅக ஆற்றல், , என்பது வெப்ப இயக்கவியலில், ஒரு அமைப்பின் ஆற்றலைப் பற்றிய முழு விபரத்தையும் கொண்டுள்ளது. வெப்ப இயக்கவியலில், சிதறமும் ஒரு முக்கியமான சார்பாகும்.\n\nமுக்கிய சார்புகள் அனைத்தும், ஒருபோக்கு சார்புகள் (monotonic function), அவை இயல்பான அல்லது நியமநிலை (\"natural\" or \"canonical\") மாறிகள். எடுத்துக்காட்டாக, இந்த சமன்பாடு வெப்ப இயக்கவியல் சார்ந்த அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. \n\nவரையறை மற்றும் விளக்கம்.\n என்பது ஒரு அமைப்பின் கொடுக்கப்பட்ட நிலையின் அக ஆற்றல் ஆகும். அமைப்பின் திட்ட நிலையைக் (standard state) அளக்கப்படுகிறது. \nஆற்றலைக் கூட்டுவதால் கிடைப்பது \n\nஇதில் கொடுக்கப்பட்ட நிலைக்கும் மேற்கோள் நிலைக்கும் இடையேயுள்ள அக ஆற்றல் வேறுபாடு,\n\nசார்பியல் அல்லாத (non-relativistic) நுண்ணிய நிலை அமைப்பில், நுண்ணிய நிலை ஆற்றல் (microscopic potential energy), நுண்ணிய இயக்க ஆற்றல், எனில் அக ஆற்றல் கீழ்க்கண்ட சமன்பாட்டால் கணக்கிடப்படுகிறது.\n\nஇதில் நுண்ணிய நிலை ஆற்றல் என்பது வேதி நிலை ஆற்றல் மற்றும் அணுக்கரு நிலை ஆற்றல் ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம். \nஅக ஆற்றல் என்பது அமைப்பின் இயக்கத்தையோ அல்லது இடத்தையோ சார்ந்ததல்ல. வெளி விசைகளான ஈர்ப்பு விசை, நிலைமின்னியல் விசை மற்றும் மின்காந்தவியல் விசைகள் ஆகியவற்றால் ஏற்படும் இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் கழித்தே அக ஆற்றல் கணக்கில் கொள்ளப்படுகிறது. \nபொதுவாக வெப்ப இயக்கவியலில், முழு அக ஆற்றலையும் கணக்கிடுவது என்பது இயலாத ஒன்றாகும். \nஅக ஆற்றல், அமைப்பின் அளவையும், பதார்த்த அளவையும் சார்ந்தது. \n\nஒரு தனித்த அமைப்பில் தனிச்சுழி வெப்பநிலைக்கு மேலேயுள்ள எந்ததொரு வெப்பநிலையிலும், இயக்க ஆற்றல் நிலை ஆற்றலாகவும், நிலை ஆற்றல் இயக்க ஆற்றலாகவும் மாற்றம் அடைகின்றன. அவற்றின் கூடுதல் எப்போதும் மாறததாக உள்ளது. செவ்வியல் (classical) இயற்பியலில், தனிச்சுழி வெப்பநிலையில் இயக்க ஆற்றல் சுழியாகிறது, அக ஆற்றல் முழுவதும் நிலை ஆற்றலைச் சார்ந்தேயுள்ளது. ஆனால் குவாண்டம் இயங்கியலில் தனிச்சுழி வெப்பநிலையில் சிறிதளவு இயக்க ஆற்றல், சிதறத்தினால் உண்டாவதாகக் கணக்கிடப்படுகிறது. \n\nநுண்ணிய இயக்க ஆற்றலால் உண்டாகும் அக ஆற்றல், அமைப்பின் வெப்பநிலையை உயர்த்த பயன்படுகிறது. இந்த ஆற்றல், பொதுவாக வெப்ப ஆற்றல் எனப்படுகிறது.\n\nபுள்ளிவிவரநிலையியக்கவியலில், ஒரு அமைப்பின் குழுமங்கள் புள்ளிவிவர அடிப்படையிலே பரப்பப்பட்டுள்ளது. \"N\" நுண்ணிய நிலைகள் (microstates) உள்ளதாகக் கொண்டால், ஒரு நுண்ணிய நிலை அமைப்பில் \"E\" என்ற ஆற்றல் \"p\" என்ற நிகழ்தகவைப் பெற்றுள்ளது. அக ஆற்றல் என்பது அமைப்பிலுள்ள மொத்த ஆற்றலின் சராசரி ஆகும். எனில் நுண்ணிய நிலைகளின் ஆற்றலின் கூடுதல் \n\nமுதலாவது வெப்ப இயக்கவியல் விதியின் புள்ளியியல் சமன்பாடாகும்.\n\nஅக ஆற்றல் மாற்றங்கள்.\nவெப்ப இயக்கவியல் என்பது முக்கியமாக, அக ஆற்றலில் ஏற்படும் மாற்றமே ஆகும். \nஒரு மூடிய அமைப்பில் (closed system) பொருள் உள்ளேயோ வெளியேயோ அனுமதிக்கப்படுவதில்லை. இதில் ஏற்படும் அக ஆற்றல் மாற்றம் என்பது கடத்தப்பட்ட வெப்பத்தையோ அல்லது செய்த வேலையையோ பொறுத்தது. இதில் வேலை என்பது அழுத்தம்-பருமன் வேலை , மற்றும் மாறாக் கனவளவு செயல்முறை எனப்படும் மாறாத பருமனைக் கொண்ட அமைப்பின் வேலை என இரு வகைப்படும். அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம் :\n\nமூடிய அமைப்பில், ஆற்றலானது வெப்பமாக கொடுக்கப்படுகிறது. இது அக ஆற்றலை உயர்த்துகிறது. இவை நுண்ணிய இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம். இலட்சிய வாயுக்களில், ஆற்றலால் வெப்பநிலை உயர்வது, நுண்ணிய இயக்க ஆற்றலை மட்டுமே சார்ந்ததாக உள்ளது. \n\nஒரு திறந்த அமைப்பில் பொருள் உள்ளேயும் வெளியேயும் அனுமதிக்கப்படுவதால், அவையும் அக ஆற்றல் மாற்றம் காண கணக்கில் கொள்ளப்படுகிறது. \nஅக ஆற்றல் மாற்றம் காணும் சமன்பாடு:\n\nஒரு அமைப்பு நிலை மாற்றம் அடையும் போது. அதன் வெப்பநிலையில் எந்த மாற்றமும் அடைவதில்லை. இதை மறை வெப்பம் என்கிறோம். \n\nவரைவிலக்கணம்.\nவெப்பவியக்கவியல் அமைப்பு ஒன்றில் உள்ள அனைத்து வகை ஆற்றல்களினதும் மொத்தம் (\"E\") அதன் அக ஆற்றல் (\"U\") எனப்படும்.\n\nஇது அமைப்பை உருவாக்கத் தேவைப்படும் ஆற்றல் ஆகும்.\nஇங்கு, formula_9 - நிலை ஆற்றல், formula_10 - இயக்க ஆற்றல் ஆகும்.\nவரலாறு.\nசேம்சு பிரிசுகாட் சூல் வெப்பம், வேலை மற்றும் வெப்பநிலை இடையேயுள்ள தொடர்பைக் கண்டறிந்தார். திரவங்களை அதிர்வடையச் செய்வதன் மூலம், அதன் வெப்பநிலை உயர்வதைக் கண்டறிந்தார். இயக்கமாகக் கொடுக்கப்படும் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறுவதை உணர்த்தினார். ஒரு கிலோ கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியசு உயர்த்த 4185.5 சூல் வெப்பம் தேவைப்படுகிறது.\nமேலும் பார்க்க.\n- கலோரிமானி\n- வெப்ப அடக்கம்\nமேற்கோள்கள்.\nமேற்கோள்களுக்கான உசாத்துணைகள்.\n- Adkins, C.J. (1968/1975). \"Equilibrium Thermodynamics\", second edition, McGraw-Hill, London, .\n- Bailyn, M. (1994). \"A Survey of Thermodynamics\", American Institute of Physics Press, New York, .\n- Born, M. (1949). \"Natural Philosophy of Cause and Chance\", Oxford University Press, London.\n- Callen, H.B. (1960/1985), Thermodynamics and an Introduction to Thermostatistics, (first edition 1960), second edition 1985, John Wiley & Sons, New York, .\n- Crawford, F. H. (1963). \"Heat, Thermodynamics, and Statistical Physics\", Rupert Hart-Davis, London, Harcourt, Brace & World, Inc.\n- Haase, R. (1971). Survey of Fundamental Laws, chapter 1 of \"Thermodynamics\", pages 1–97 of volume 1, ed. W. Jost, of \"Physical Chemistry. An Advanced Treatise\", ed. H. Eyring, D. Henderson, W. Jost, Academic Press, New York, lcn 73–117081.\n- Münster, A. (1970), Classical Thermodynamics, translated by E.S. Halberstadt, Wiley–Interscience, London, .\n- Tschoegl, N.W. (2000). Fundamentals of Equilibrium and Steady-State Thermodynamics, Elsevier, Amsterdam, .\n\n", "document_id": "ta_ta_53135"}, {"id": [159, 2], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "நிறை சுற்று மாற்றல் சார்புக்கு ஒரு சான்று கீழே தரப்பட்டுள்ளது.\nஒரு நிறை சுற்றுக் கட்டுப்பாட்டு அமைப்பில் G(s) என்பது முன்னோக்குச் சார்பாகவும் H(s) என்பது G(s)ற்குப் பின்னூட்டுச் சார்பாகவும் இருப்பின், G(s), H(s) ஆகியவற்றை இணைத்து அப்பகுதியின் மாற்றல் சார்பாக\n\nஎன்று கூற முடியும்.\n\nஒரு நிறை சுற்றுக் கட்டுப்பாட்டு அமைப்பின் கட்ட விளக்கப் படத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இங்கு Z என்கிற ஒரு இடைநிலை குறிப்பலை வரையறுக்கப்படுகிறது. \n\nஇந்தப் படத்தின் மூலம் பின்வருமாறு உய்த்துணரப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57410"}, {"id": [159, 3], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "தயாரிப்பு மற்றும் பயன்கள்.\nவளையஎக்சீனானது அசாகி வேதி நிறுவனம் உருவாக்கிய செயல்முறையினைப் பயன்படுத்தி பென்சீனை பகுதி ஐதரசனேற்றம் செய்வதால் தயாரிக்கப்படுகிறது. இது முதலில் வளையஎக்சனாலாக மாற்றப்பட்டு பின்னர் ஐதரசன் நீக்கல்வினைக்கு  உட்படுத்தப்பட்டு கேப்ரோலேக்டத்தின் முன்னோடிச் சேர்மமான வளையஎக்சனோனைத் தருகிறது. வளையஎக்சனோனானது அடிபிக் அமிலம், மேலியிக் அமிலம், இருவளையஎக்சைல்அடிப்பேட்டு மற்றும் வளையஎக்சீன் ஆக்சைடு ஆகிய சேர்மங்களுக்கும் முன்னோடிச் சேர்மமாகும். மேலும், இது கரைப்பானாகப் பயன்படுகிறது. \n\nஆய்வக பரிசோதனைகள்.\nதொகுப்பு.\nகரிம வேதியியலில் தொடக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கான பொதுவான சோதனைகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த வினையில், அமிலத்தை வினைவேக மாற்றியாகக் கொண்டு வளையஎக்சனாலின் நீர் நீக்க வினை நிகழ்த்தப்பட்டு வடித்திறக்கல் முறையில் கிடைக்கக்கூடிய வளையஎக்சீனை வினைக்கலவையில் இருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும். \n\nபிணைப்பின் ஆக்சினேற்ற பிளவு.\nகரிம ஆக்சிசனேற்ற வினைகளின் மூலமாக வளையஎக்சீனிலிருந்து அடிபிக் அமிலம் பெறப்படும் வினையானது ஒரு பசுமை வேதியியல் வினையாகும். டங்ஸ்டன் வினையூக்கியின் முன்னிலையில் ஐதரசன் பேரொட்சைடு ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது..\n\nஅமைப்பு.\nவளையஎக்சேனானது நாற்காலி வடிவ அமைப்பிற்கு அதிக முன்னுரிமை தருவதாக இருக்க, வளையஎக்சீனானது அரை-நாற்காலி வடிவ அமைப்பில் மிகுந்த நிலைத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. வளைய அமைப்பில், ஒவ்வொரு பிணைப்பையும் எதிரெதிரான நிலையைக் கொண்டிருப்பதற்கான முயற்சியானது நாற்காலி அமைப்பிற்கான முன்னுரிமைக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. வளையஎக்சீனைப் பொறுத்தவரை, ஆல்க்கீனானது தள அமைப்பை மறைப்பு வெளி வடிவ அமைப்பிற்குச்(eclipsed conformation) சமானமான அமைப்பில் தள அமைப்பினைப் பெற்றுள்ளது.\n\nமேலும் காண்க.\n- 1,4-வளையஎக்சாடையீன்\n\nவெளி இணைப்புகள்.\n- Material Safety Data Sheet for cyclohexene\n- Safety MSDS data\n- Reaction of Cyclohexene with Bromine and Potassium Permanganate\n- Cyclohexene synthesis\n- Data sheet at inchem.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_120923"}, {"id": [159, 4], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "மருத்துவப் பயன்கள்.\nமருத்துவர்களின் பரிந்துரைக் கடிதம் இல்லாமலேயே கடைகளில் வாங்கிக் கொள்ள முடிகின்ற அமிலநீக்கிகள் வாய்வழியாக உட்கொள்ளப்படுகின்றன. அவ்வப்போது ஏற்படும் நெஞ்செரிவு , இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகிய காரணங்களுக்காக இதை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அறிகுறிசார்ந்த சிகிச்சைகளுக்கு வேண்டுமானால் அமிலநீக்கியைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள்.\n\nஎச்2 ஏற்பி எதிர்ப்பிகள் அல்லது புரோட்டான் குழல் தடுப்பிகள் முதலான அமிலம் குறைக்கும் மருந்துகளில் இருந்து அமிலநீக்கிகள் வேறுபட்டவையாகும். இவை வயிற்றுப் புண்களுக்கு காரணமான எலிக்கோபேக்டர் பைலோரி பாக்டீரியாக்களைக் கொல்வதில்லை.\n\nபக்க விளைவுகள்.\nமக்னீசியம் வகை அமிலநீக்கிகளால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம், கால்சியம் அல்லது அலுமினியம் வகை அமிலநீக்கிகள் மலச்சிக்கலையும் , அரிதாக, நீண்ட கால பயன்பாட்டினால் சிறுநீரகத்தில் கற்களையும் ஏற்படுத்தலாம். அலுமினிய வகை அமிலநீக்கிகள் நீண்ட கால பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்தான எலும்புப்புரை நோயை உண்டாக்கிவிடலாம்.\n\nஅமிலநீக்கியின் வினைவழிமுறை.\nஅமிலநீக்கிகளில் கார அயனிகளைக் கொண்டிருப்பதால் அவை வயிற்றிலுள்ள அமிலத்தை நேரடியாக நடுநிலையாக்கம் செய்கின்றன.\n\nநன்றாக அறியப்பட்ட சில அமிலநீக்கி வகைகள்.\nகார அயனிகளைக் கொண்ட வேதி உப்புகளே எதிரயனியாகின்ற அமிலநீக்கிகளாகும். பொதுவாக பைகார்பனேட்டுகள் கார அயனிகளாக பயன்படுத்தப்படும் ஆனால் ஐதராக்சைடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69698"}, {"id": [159, 5], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "தொடக்கத்தில் இத்துறையானது நீராவி எஞ்சினின் பயனுறு திறனை (\"efficiency\") மேம்படுத்துவதற்காகவே உருவாக்கி வளர்க்கப்பட்டது. இயந்திர வெப்ப சுழற்சிகளுக்கு வெப்ப இயக்கவியல் ஆரம்ப பயன்பாடு இரசாயன கலவைகள் மற்றும் இரசாயன எதிர்வினைகள் ஆய்வு ஆரம்பத்தில் நீட்டிக்கப்பட்டது. ரசாயன எதிர்வினைகளை செயல்படுத்துவதில் எண்டிரோபியின் பங்கின் இயல்பை வேதியியல் வெப்பமானியியல் ஆய்வு செய்கிறது.<ref name=\"Guggenheim 1949/1967\">Guggenheim, E.A. (1949/1967). \"Thermodynamics. An Advanced Treatment for Chemists and Physicists\", 1st edition 1949, 5th edition 1967, North-Holland, Amsterdam.</ref>\n\nஅமைப்பு.\n வெப்ப இயக்கவியலில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட அண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அமைப்பு (system) அல்லது தொகுதி என்கிறோம். அமைப்பைச் சுற்றி இருக்கும் ஏனைய அனைத்தும் சுற்றுப்புறமாகும் (சூழல்) (surrounding). அமைப்பும் சுற்றுப்புறமும் சேர்ந்த தொகுப்புக்கு அண்டம் (Universe) என்று பெயர். அமைப்பை அதன் தன்மையைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.\n- திறந்த அமைப்பானது (open system) நிறையையும் ஆற்றலையும் தன்னுள் செல்ல அனுமதிக்கக் கூடியதாகும். உதாரணம்: காற்று அழுத்தி (compressor), சுழலி (turbine)\n- மூடிய அமைப்பு (closed system) என்பது ஆற்றலை மட்டுமே அனுமதிக்கும். நிறையை அனுமதிக்காது. உதாரணம்: அழுத்த சமையற்கலன் (pressure cooker)\n- தனித்த அமைப்பு (isolated system) நிறை மற்றும் ஆற்றல் இரண்டையுமே தன்னுள் செல்ல அனுமதிக்காது.\n\nஅமைப்பின் வகைகளை எளிய உதாரணங்கள் வாயிலாக விளக்கலாம். நாம் மூடப்படாத பாத்திரத்தில் சமைக்கும் போது நீராவி (steam) கலனை விட்டு வெளியேறும். வெளியேறும் நீராவி வெப்ப ஆற்றலைக் கொண்டிருக்கும். இது \"திறந்த அமைப்பாகும்\". நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் அமைப்புகள் திறந்த அமைப்புகள் ஆகும். அழுத்த சமையற் கலனில் உணவு சமைக்கும் போது கலனை விட்டு நீராவி வெளியேறாது. ஆனால் வெப்பம் கலனுக்குள் செல்கிறது. இது \"மூடிய அமைப்பை\"க் குறிக்கிறது. சமைத்த பின் பொருளை வெப்பக் குடுவைக்குள் (Thermo flask) வைக்கும் போது நிறை மற்றும் ஆற்றல் இரண்டுமே வெளியேறுவது இல்லை. இது \"தனித்தஅமைப்பு\" ஆகும். ஆனால், தனித்த அமைப்பானது கருத்தளவில் மட்டுமே கூறப்படுகிறது. வெப்பக் குடுவையில் சிறிதளவாயினும் வெப்பப் பெயர்ச்சி நிகழும். புரிதலை எளிதாக்குவதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. \nஅமைப்பை அதன் சுற்றுப் புறத்தில் இருந்து பிரிப்பது \"எல்லை\" எனப்படும். எல்லை உண்மையானதாகவோ, கற்பனையாகவோ, நிலையானதாகவோ அல்லது நகரக் கூடியதாகவோ இருக்கலாம்.\nநிலைமை (phase) என்றால் பொருள் முழுவதுமாக ஒரே மாதிரியான இயற்பியல் கட்டமைப்பும் வேதிக்கலவையும் கொண்டிருப்பதாகும். ஓர் அமைப்பில் ஒரே ஒரு நிலைமை மட்டும் இருந்தால் அதனை ஒருபடித்தான(homogeneous) அமைப்பு என்கிறோம். உதாரணம்: முழுவதும் கலக்கக் கூடிய திரவங்களின் கலவை, வாயுக்களின் கலவை. ஒன்றுக்கு மேற்பட்ட நிலைமைகளைக் கொண்டிருக்கும் அமைப்பை பலபடித்தான(heterogeneous) அமைப்பு எனலாம். உதாரணம்: ஒன்றுடன் ஒன்று கலக்காத திரவங்களின் கலவை, திரவம் மற்றும் வாயு சேர்ந்த தொகுப்பு\n\nஅமைப்பின் பண்புகள்.\nஅமைப்பின் குணாதிசயங்களை அதன் பண்புகள் (properties) என்கிறோம். அழுத்தம்(pressure), வெப்பநிலை(temperature), கன அளவு(volume), நிறை(mass), பாகுநிலை(viscosity), வெப்பக் கடத்துதிறன்(thermal conductivity), மின்கடத்துதிறன்(electrical conductivity) என்பன சில பண்புகளாகும். அமைப்பின் பண்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். \nநிறையைச் சார்ந்திராத பண்புகள் பொருண்மை சாராப் பண்புகள் அல்லது அகப் பண்புகள் (intensive properties) எனவும், நிறை மற்றும் அளவைச் சார்ந்துள்ள பண்புகள் பொருண்மைசார் பண்புகள் அல்லது புறப் பண்புகள் (extensive properties) எனவும் அழைக்கப்படுகின்றன. \nவெப்பநிலை மற்றும் அழுத்தம் முதலியவை நிறையைச் சார்ந்து மாறுவது இல்லை. இவை அகப் பண்புகளுக்கு உதாரணங்களாகும். மேலும் இவற்றை பாகங்களாகப் பிரிக்க இயலாது. நிறை மற்றும் கனஅளவு போன்றவை அமைப்பின் அளவைச் சார்ந்து இருப்பவை. இவற்றை பாகங்களாகப் பிரிக்க முடியும். இவை புறப் பண்புகள் ஆகும்.\nஓரலகு நிறைக்கான அல்லது ஓரலகு மோலுக்கான புறப்பண்புகள் அகப்பன்புகள் ஆகும். உதாரணமாக, நிறை மற்றும் வெப்பக் கொள்ளளவு புறப்பண்புகள் ஆகும். ஆனால், அடர்த்தி மற்றும் தன் வெப்ப ஏற்புத்திறன்(specific heat) போன்றவை அகப்பண்புகளாகும்.\n\nவெப்ப இயக்கவியலின் பூச்சிய விதி.\nஒன்றுக்கொன்று வெவ்வேறான மூன்று அமைப்புகளில் மூன்றாவது அமைப்பானது முதல் மற்றும் இரண்டாவது அமைப்புகளுடன் தனித்தனியே வெப்பச் சமநிலையில் இருந்தால், முதல் மற்றும் இரணடாவது அமைப்புகளும் தங்களுக்குள் வெப்பச் சமநிலையில் இருக்கும். வெப்பநிலை என்னும் கருத்து வெளிவரக் காரணமாக இருந்தது இந்த வெப்ப இயக்கவியலின் பூஜ்ய விதி ஆகும். \nவெப்ப இயக்கவியலின் சமநிலை.\nஓர் அமைப்பு சமநிலையில் நேரத்தைப் பொறுத்து மாறாத பண்புகளைப் பெற்று இருந்தால் அதனை வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ளது எனலாம். ஓர் அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் இருப்பதற்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் பெற்று இருக்க வேண்டும்.\n\n1. எந்திரவியல் சமநிலை (Mechanical Equilibrium)\nஓர் அமைப்பில் உள்ள அனைத்து விசைகளும் சமன் படுத்தப்பட்டு இருந்தால் அதனை எந்திரவியல் சமநிலை என்கிறோம். அதாவது அந்த அமைப்பானது மற்றோர் அமைப்புடன் எந்த வேளையிலும் ஈடுபடாது. மேலும் அதன் எல்லாப் பகுதிகளிலும் அழுத்தம் மாறாமல் இருக்கும்.\n\n2. வெப்பச் சமநிலை(Thermal Equilibrium)\nஅமைப்பில் வெப்பப் பரிமாற்றம் நிகழவில்லை எனில் அத்தகைய சமநிலை வெப்பச் சமநிலை ஆகும். அதாவது அமைப்புக்கும் அதன் சுற்றுப் புரத்துக்கும் இடையே வெப்பநிலை வேறுபாடு இருக்காது. வெப்பநிலை வேறுபாடு இருந்தால் மட்டுமே வெப்பப் பரிமாற்றம் நிகழும்.\n\n3. வேதிச் சமநிலை (Chemical Equilibrium)\nஅமைப்பானது எந்த ஒரு வேதிவினைக்கும் உட்படவில்லை எனின், அவ்வமைப்பு வேதிச் சமநிலையில் உள்ளது எனலாம். \nஎந்த ஓர் அமைப்பும் மேற்கூறப்பட்ட மூன்று சமநிலைகளையும் பெற்று இருப்பின் அந்த அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ளது எனலாம். ஏதேனும் ஒரு சமநிலை இல்லாதிருப்பின் அமைப்பினில் ஆற்றல் பரிமாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் இல்லை என்பதாகும்.\n\nவெப்ப இயக்கவியலின் செயல்முறைகள்.\nஒரு சமன்படுத்தப்பட்ட நிலையில் இருந்து மற்றோர் சமன்படுத்தப்பட்ட நிலைக்கு செல்வதே வெப்ப இயக்கவியலில் செயல்முறை எனப்படுவதாகும். வெப்ப இயக்கவியலில் கீழ்க்கண்ட செயல்முறைகள் உள்ளன.\nஒரு செயல் முறையில் செய்யப்படும் வேலை = ʃP.dV\n\n1. கன அளவு மாறாச் செயல்முறையில் செயல்முறையின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கனஅளவு மாறாமல் இருக்கும். உதாரணம்: ஆட்டோ சுழற்சியில் வெப்பம் உட்செலுத்தப்படும் மற்றும் வெப்பம் வெளியேற்றப்படும் செயல்முறைகள்\n\n2. அழுத்தம் மாறாச் செயல்முறையில் செயல்முறை முழுவதும் அழுத்தம் மாறாமல் இருக்கும். உதாரணம்: டீஸல் சுழற்சியில் வெப்பம் உட்செலுத்தப்படும் செயல்முறை அழுத்தம் மாறாச் செயல்முறையாகும்.\n\n3 வெப்பநிலை மாறாச் செயல்முறை என்பது செயல்முறையின் தொடக்க மற்றும் இறுதி நிலைகளுக்கு இடையே வெப்பநிலை மாறாமல் இருப்பதாகும். அமைப்பானது சுற்றுப் புறத்துடன் வெப்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வதால் வெப்பநிலை மாறுவது இல்லை.\n\n4. வெப்ப மாறாச்செயல்முறையில் அமைப்பு சுற்றுப் புறத்துடன் வெப்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வது இல்லை. வெப்ப மாறச் செயல் முறைக்கு உதாரணம் ஆட்டோ சுழற்சியில் நடைபெறும் சுருக்கம் மற்றும் விரிவாக்கச் செயல்முறைகளாகும்.\n\nவெப்ப இயக்கவியல் முதல் விதி.\nவெப்ப இயக்கவியல் \"முதல் விதியின்படி ஆற்றலானது ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறக்கூடியது மற்றும் எந்த ஒரு செயல்முறையிலும் ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது\". வெப்ப இயக்கவியல் முதல் விதியானது ஒவ்வொரு செயல்முறையின் போதும் நிகழும் வெவ்வேறு ஆற்றல் மாற்றங்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால், அத்தகைய ஆற்றல் மாற்றங்கள் பற்றி விளக்குவதில்லை. ஒரு செயல்முறை நிகழும் திசையானது தன்னிச்சையானதா அல்லது தன்னிச்சையற்றதா என்பதைப் பற்றிய கருத்தையும் வெப்ப இயக்கவியல் முதல் விதி கூறவில்லை.\n\nவெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி.\nகெல்வின் பிளாங்க் கூற்று.\nஒரு முழுமையான சுற்றில் ஒரு பொருளிலிருந்து வெப்பத்தை உறிஞ்சி, அந்த அமைப்பில் எத்தகைய சிறு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், முழுவதுமாக வேலையாக மாற்றக் கூடிய இயந்திரத்தை வடிவமைக்க இயலாது.\n\nகிளாசியஸ் கூற்று.\n- எத்தகைய வேலையும் செய்யாமல் வெப்பத்தைக் குளிர்ந்த பொருளிலிருந்து சூடான பொருளுக்கு மாற்றுவது இயலாது.\n- என்ட்ரோபியை அதிகரிக்கூடிய செயல்முறையானது தன்னிச்சையானதாகும். இக்கூற்று என்ட்ரோபி கூற்று எனப்படும். என்ட்ரோபி என்பது ஒழுங்கற்ற தன்மையை குறிக்கிறது.ஒர் இயந்திரத்தின் திறன் எப்பொழுதும் 100% அடையாது.\n- ஓர் இயந்திரத்தின் திறன் என்பது வெளிப்படுத்திய ஆற்றலுக்கும் உறிஞ்சப்பட்ட ஆற்றலுக்கும் உள்ள விகிதத்தின் மதிப்பாகும். எனவே 100% திறனை ஒரு பொதும் அடைய இயலாது.\n\nஎன்ட்ரோபி மாற்றம்.\nவெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியால் அறிமுகப்படுத்தப்பட்ட என்ரோபி சார்பு என்பது உமிழப்படும் வெப்பத்ததிற்கும் (வ) செயல்முறையின் வெப்ப நிலைக்கும் உள்ள விகிதமாகும்.\n\n'இயற்கைச் செயல்முறை' என்பது தன்னிச்சைச் செயல்முறையாகும் இவை தாமாகவே நடைபெறுகின்றன. அண்டத்தின் என்ட்ரோபி மாற்றமானது பூச்சியமாகவோ அல்லது எதிர்க்குறியையோ பெற்றிருக்கும் போது, அமைப்பானது தன்னிச்சையற்ற செயல்முறையில் இயங்கும்.\n\nஒரு வேதிவினையில், வினைவிளை பொருள்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையானது வினைபடு பொருள்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் போது என்ட்ரோபி அதிகரிக்கிறது.\n\n(1) ஒரு திண்மம் நீர்மமாதல், ஒரு நீர்மம் ஆவியாதல் மற்றும் ஒரு திண்மம் ஆவியாதல் ஆகிய நிலைமை மாற்ற இயற்பியல் செயல்முறைகளின் போது என்ட்ரோபி அதிகரிக்கிறது.\n\nஎன்ட்ரோபி என்பது ஓர் அமைப்பில் நிகழும் நுண்ணிய ஒழுங்கற்ற தன்மையையும், தன்னிச்சைச் செயல்முறையையும் குறிக்கிறது.\n\nடிரவுட்டன் விதி.\n(1) ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற குறைந்த கொதிநிலை கொண்ட நீர்மங்கள், இவற்றின் கொதிநிலை 0மு-ஐ விட மிகச் சிறிதளவே உயர்ந்திருக்கும். \n(2) நீர் மற்றும் ஆல்கஹால் போன்ற முனைவுற்ற சேர்மங்கள் ஹைட்ரஜன் பிணைப்பை கொண்டிருப்பதால் அதிகபட்ச ஆவியாதல் மதிப்பையும் பெற்றுள்ளன.\n\nஎண்ட்ரோப்பியின் சிறப்பியல்புகள்.\n1. எண்ட்ரோப்பி ஆனது வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியிலிருந்து வெப்ப இயக்கவியல் நிலைச்சார்பாக வருவிக்கப்பட்டுள்ளது.\n2. ஒரு குறிப்பிட்ட செயல்முறையில் நிகழும் அமைப்பின் எண்ட்ரோப்பி மாற்றம் என்பது மாறாத வெப்பநிலையில் நிகழும் வெப்ப மாற்றத்திற்கும் அமைப்பின் வெப்பநிலைக்கும் இடையேயான விகிதமாகும்.\n3. ஒரு தன்னிச்சை செயல்முறையின் போது ஒழுங்கற்ற தன்மை அல்லது எண்ட்ரோப்பி அதிகரிக்கிறது. எனவே எண்ட்ரோப்பியானது ஒரு அமைப்பின் ஒழுங்கற்ற தன்மை அல்லது மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற அமைப்பு ஆகியவற்றை அளவிடும் பண்பாகும். ஒரு மீளா செயல்முறையின்போது அண்டத்தின் எண்ட்ரோப்பி அதிகரிக்கிறது.\n4. அண்டத்தின் ஆற்றல் மாறாமல் இருந்தாலும், அண்டத்தின் எண்ட்ரோப்பி அதிகப்பட்ச அளவை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கிறது.\n5. ஒரு தன்னிச்சைச் செயல்முறையில் மாறாத வெப்பநிலையில், நேர்க்குறியைப் பெற்றுள்ளது(ள,0)\n\nஒரு சமநிலை செயல்முறையில் ஆனது பூஜ்ஜியமாகும். ஒரு தன்னிச்சையற்ற செயல்முறையில் எதிர்க்குறியைப் பெற்றுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வளிமண்டல வெப்ப இயக்கவியல்\n- உயிரியல் வெப்ப இயக்கவியல்\n- கருங்குழி வெப்ப இயக்கவியல்\n- வேதியியல் வெப்ப இயக்கவியல்\n- சமநிலை வெப்ப இயக்கவியல்\n- சமநிலையற்ற வெப்ப இயக்கவியல்\n- புள்ளியியல் வெப்ப இயக்கவியல்\n- வெப்பப்பொருளியல்\n- வெப்ப வேதியியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Thermodynamics Data & Property Calculation Websites\n- Thermodynamics Educational Websites\n- Thermodynamics at \"ScienceWorld\"\n- Biochemistry Thermodynamics\n\n\n\n\n", "document_id": "ta_ta_1025"}, {"id": [159, 6], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [159, 7], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "இது முதன்மையாக தென்கிழக்கு ஆசியாவில் பொதுவுடமைத் தத்துவத்தின் ஆதிக்கத்தின் பரவுவலைத் தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு பொதுவாக ஒரு தோல்வியுற்ற அமைப்பாக கருதப்படுகிறது, ஏனென்றால் உள்நாட்டு மோதல் மற்றும் சர்ச்சைகளானது சியாடோ இராணுவத்தின் பொதுப் பயன்பாட்டை தடுத்தது; எவ்வாறாயினும், சியாடோவால் நிதியளிக்கப்பட்ட கலாச்சார மற்றும் கல்வித் திட்டங்கள் தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தின. பல உறுப்பு நாடுகள் ஆர்வத்தை இழந்து, பின்வாங்கியதால் 1977 சூன் 30 இல் சியாடோ கலைக்கப்பட்டது.\n\nதோற்றம் மற்றும் கட்டமைப்பு.\nதென்கிழக்கு ஆசிய கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அல்லது மணிலா ஒப்பந்தம், 1954 செப்டம்பர் 8 அன்று மணிலாவில் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்காவின் ட்ரூமன் கோட்பாட்டின்படியான பொதுவுடமை எதிர்ப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு குறித்த உடன்படிக்கைகளின் ஒரு பகுதியாக இவ்வொப்பந்தம் அமைந்தது. இந்த உடன்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் கம்யூனிச சக்திகளுக்கு எதிரான கூட்டணிகளை உருவாக்கும் நோக்கங்களைக் கொண்டிருந்தன. இந்தக் கொள்கையானது அமெரிக்கத் தூதரும் சோவியத் நிபுணருமான ஜோர்ஜ் எஃப். கென்னனால் பெரிதும் உருவாக்கப்பட்டது. சியாடோ அமைப்பை பொதுவுடமை எதிர்ப்பு மற்றும் கூட்டுப் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்காக தென்கிழக்கு ஆசியாவில் உருவாக்குவதன் பின்னணியில் இருந்த முதன்மை சக்தியாக, அமெரிக்க ஜனாதிபதி ட்விட் டி. ஐசென்ஹோவரின் அரச செயலாளரான ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் (1953-1959) கருதப்படுகிறார். அமெரிக்கத் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் 1953 ஆம் ஆண்டு ஆசியப் பயணத்தின்போது சியாடோவை நேட்டோவிற்கு சமமான ஒரு அமைப்பு எனக் கூறினார்.\n\nசியாடோவானது வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) ஒரு தென்கிழக்கு ஆசிய பதிப்பு என்று கருதப்பட்டது, இதில் ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் இராணுவப் படைகளும் அங்கத்துவ நாடுகளுக்கான கூட்டுப் பாதுகாப்பை வழங்க ஒருங்கிணைக்கப்படும். அமைப்புரீதியாக, 1957 இல் கான்பராவில் , சியோடாவின் செயலாளர் நாயகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் குழு மற்றும் சர்வதேச ஊழியர்களுடன் கூடிய ஒரு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது. பொருளாதாரம், பாதுகாப்பு, தகவல் ஆகியவற்றிற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டன. சியாடோவின் முதல் செயலாளர் நாயகமாக தாய்லாந்தின் இராசதந்திரியும், அரசியல்வாதியுமான போட் சரேசன் பொறுப்பேற்றார். இவர் 1952 மற்றும் 1957 ஆண்டுகளுக்கு இடையில் தாய்லாந்தின் அமெரிக்கத் தூதராக பணியாற்றியவர், மேலும் 1957 செப்டம்பர் 1 முதல் 1958 சனவரி வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.\n\nநேட்டோ கூட்டணி போலல்லாமல், சியாட்டோவில் எந்தவொரு கூட்டுத் தலைமையின் கீழான நிலையான படைகளும் இல்லை.\n\nஉறுப்பினர்கள்.\nதென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், அமைப்பில் பெரும்பாலும் இப்பகுதிக்கு வெளியில் உள்ள நாடுகளையும், அதாவது பிராந்தியத்தில் அல்லது அமைப்பில் ஆர்வம் கொண்ட நாடுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவை ஆத்திரேலியா, பிரான்சு, நியூசிலாந்து, பாக்கித்தான் ( கிழக்கு பாகிஸ்தான் சேர்த்து, தற்போது வங்காளதேசம்), பிலிப்பீன்சு, தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகும்.\n\nவரவு செலவுத் திட்டம்.\n1958 மற்றும் 1973 க்கு இடையில் குடிமை மற்றும் இராணுவ வரவு செலவுத் திட்டங்களுக்கான சராசரி பங்களிப்புகள் :\n\n- ஐக்கிய மாநிலங்கள்: 25%\n- ஐக்கிய இராச்சியம்: 16%\n- பிரான்சு: 13.5%\n- ஆத்திரேலியா: 13.5%\n- பாக்கித்தான்: 8%\n- பிலிபீன்சு: 8%\n- தாய்லாந்து: 8%\n- நியூசிலாந்து: 8%\n\n\nமேலும் வாசிக்க.\n- Buszynski, Leszek. \"SEATO: The Failure of an Alliance Strategy\". Singapore: Singapore University Press, 1983.\n\nவெளி இணைப்புகள்.\n- Copy of the Southeast Asia Collective Defense Treaty (Manila Pact); 8 September 1954, from Yale Law School\n- The short film\n\n\n\n\n", "document_id": "ta_ta_122494"}, {"id": [159, 8], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "சுரோடிங்கரின் பூனை எனப்படும் முரண்தருகுழப்பம் என்பது என்ன?\nஇந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள பூனை ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் நீரில் ஐதரோசயனைடு (HCN) கரைந்த ஐதரசசயனைடியக் காடி மூடிய ஒரு குழற்குப்பியில் உள்ளது. இக்காடி வெளி வந்தால், அதில் இருந்து வரும் வளிமம் அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும். அந்த அறையினுள் மிகமிகச் சிறிதளவு கதிரியக்கப் பொருள் ஒன்று ஓரிடத்தில் உள்ளது. சோதனை செய்யும் காலத்தில் ஒரேயொரு அணு சிதைவுற்றாலும் ஓர் உணர்வியின் உதவியால் இயங்கி, ஒரு சுத்தியல் சுழன்று அடித்து, குழல்குப்பியை உடைத்து விடும். எனவே அதில் இருக்கும் ஐதரரசசயனைடுக் காடி பூனையைக் கொன்றுவிடும். ஒரு பார்வையாளரால் அப்படி ஓர் அணு சிதைந்து, சுத்தியல் அடிபட்டு, குழற்குப்பி உடைந்து, ஐதரசசயனைடியக் காடி வெளியேறி பூனை இறந்ததா அல்லது இறக்கவில்லையா என்று அறிய முடியாது. இப்படி ஒரு பார்வையளரால் \"அறிய முடியாததால்\", குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பின் படி, பூனை \"உயிருடனும் உயிரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில்\" உள்ளது என்னும் (பொதுவாழ்வில்) முரண்தரும் முடிவுக்கு வரவேண்டும். ஆனால் அந்த எஃகு அறையை உடைத்துப் பார்த்த பின் தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது செத்துக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது, குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு அறுபடுகின்றது (பார்வையிடுவதால்), எனவே இரண்டில் ஒரு நிலையிற்றான் காண முடியும். இதனைப் பார்வையாளரின் \"முரண் தரு குழப்பம்\" (observer’s paradox) \"முரண்சிக்கல்\" என்று அழைக்கப்படும். அதாவது பார்வையாளர் அது என்ன நிலையில் உள்ளது என்று அறிய முற்படும்பொழுது, உண்மையாக \"உள்ள நிலை கெடுகின்றது.\" பார்வையிடுதல் உள்ள நிலையை மாற்றுகின்றது என்னும் கருத்துக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ளப்படுகின்றது. \n\nமேற்கண்ட கருத்தை நாம் அன்றாடம் வாழும் உலக நிகழ்வுகளாலும் \"ஒருவாறு\" புரிந்துகொள்ளலாம் \"ஆனால் இதுவே அல்ல மேற்குறிப்பிட்ட பார்வையாளர் முரண் குழப்பம்\". ஓர் அறையின் வெப்பநிலையை அளக்க ஒரு வெப்பமானி ஒன்றை வைத்துக் கண்டுபிடித்தால் அறைக்குள் வைக்கும் வெப்பமானி அவ்வறையின் வெப்பநிலையை மாற்றுகின்றது (அங்குள்ள வெப்பத்தைச் சிறிதளவாவது உள்வாங்கி ஈர்ப்பதால்). அறையின் அளவு வெப்பமானியின் அளவைவிட மிக அதிகமாக இருப்பதால், அறையின் வெப்பத்தில் ஏற்படும் மாற்றம் மிகமிகச்சிறியது, ஆனால் அறையின் அளவு வெப்பமானியின் அளவோடு ஓப்பிடும் பொழுது சிலமடங்கே என்னும் அளவில் இருக்கும் என்றால், அறையின் வெப்பம் கணிசமான அளவு மாற்றம் அடையக்கூடும். எப்படியாயினும், \"அளக்கும் கருவி, அளக்கும் சூழலை மாற்றுகின்றது\" (சிறிதளவாவது) என்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால், சுரோடிங்கர் பூனை என்பதன் வழியே சுட்டப்பட்டது மிகு நுண்ணிய குவாண்டம் இயங்கியல் தொழிற்படும் பொருட்களில் பார்வையாளர் (எவ்வகையிலேனும் “உள்ள” நிலையை அறிய முற்படும் ஒன்று), உண்மையில் உள்ள நிலையைக் குலைக்கும் (நேரடுக்குப் பண்பை இழக்கச் செய்யும்) என்பது கருத்து.\n\nதோற்றம்.\nசுரோடிங்கரின் சிந்தனைச் சோதனை அல்பர்ட் ஐன்ஸ்டீன், பொடோல்ஸ்கி, ரோசென் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஈபிஆர் கட்டுரை பற்றிக் (EPR article) கலந்தாய்வு செய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது. ஈபிஆர் கட்டுரை குவாண்டம் மீநிலைகளின் வழமைக்குப் புறம்பான தன்மை பற்றி எடுத்துக் காட்டியது. பொதுவாகக் கூறுவதானால், குவாண்டம் மீநிலை என்பது, எதிர்பார்க்கக்கூடிய எல்லா நிலைகளினதும் கூட்டு ஆகும். குவாண்டம் அளவீட்டின் துல்லியமான அந்த நேரத்தில் மட்டுமே மீநிலை குலைந்து குறிப்பிட்ட ஒரு நிலை ஏற்படுகிறது என்பது கோப்பன்கேகன் விளக்கத்தின் உள்ளடக்கம் ஆகும். \n\nஐன்ஸ்டீனும், சுரோடிங்கரும், ஈபிஆர் கட்டுரை தொடர்பாக கடிதத் தொடர்பு கொண்டிருந்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- \" அணுத்துகள்களின் இரட்டை நிலையும் ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும்-ராஜ்சிவா\"\n- Scientists teleport Schrodinger's cat, ஏபிசி, ஏப்ரல் 15, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_13387"}, {"id": [159, 9], "question": "ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variations of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே <Query> சாரம்.", "document": "சமச்சீர் கேசெக்ரெய்ன் அமைப்பில் இவ்விரு ஆடிகளும் ஒளியியல் அச்சில் நேர்படுத்தப்பட்டிருக்கும். தொடக்கநிலைக்குழியாடியின் நடுவே துளையொன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தொலைநோக்கியில், ஒளிக்கற்றையானது கண்ணருகுப்பகுதியை அடைய இத்துளை பயன்படுகிறது. அலைக்கம்பங்களில் மின்காந்தலைகள் ஏற்பானையடைய இத்துளை பயன்படுகிறது. சமச்சீரற்ற கேசெக்ரெய்ன் அமைப்பில் சமதள ஆடிகள்/எதிரொளிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு அமைப்பிற்கு வெளியே ஒளிக்கற்றை/அலைக்கற்றையானது குவிக்கப்படலாம்.\n\nசெம்மையான கேசெக்ரெய்ன் அமைப்பில் தொடக்கநிலை எதிரொளிப்பானாக குழிந்த பரவளைய எதிரொளிப்பானும் பின்னிலை எதிரொளிப்பானாக குவிந்த அதிபரவளைய எதிரொளிப்பானும் பயன்படுகின்றன. செயல்திறனை ஏற்றம் செய்யும்பொருட்டு புதுவித கேசெக்ரயின் அமைப்பில் முன்னிலை எதிரொளிப்பானாக குழிந்த அதிபரவளைய எதிரொளிப்பானானது பயன்படுத்தப்படுகிறது. அல்லது உருவாக்கச் சிக்கலை குறைக்கும் பொருட்டு சில அமைப்புகளில் கோளகமுகப்பு அல்லது நீள்கோளமுகப்பு எதிரொளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. \n\nலாரென்ற் கேசெக்ரெய்ன் என்பவரின் இத் தொலைநோக்கி வடிவமைப்பானது 1672 எப்ரல் 25 அன்று \"des sçavans\" என்ற ஆய்விதழில் வெளிவந்தது . இதன் காரணமாகத்தான் இவ்வமைப்பு கேசக்ரெய்ன் வடிவமைப்பு என்றழைக்கப்படுகிறது. குவிந்தபரப்பை பின்னிலையில் பயன்படுத்தும் இதையொத்த வடிவமைப்புகள் எரியாடிகளைப்பற்றி சொல்லும் பொனவெஞ்சுரா கவலியரி இன் 1632 ஆம்-ஆண்டு எழுத்துகளிலும் மரின் மெர்சென்னெ இன் 1636 ஆம்-ஆண்டு எழுத்துகளிலும் உள்ளன. 1662 ஆம் ஆண்டு ஜேம்ஸ் க்ரெகோரி எதிரொளிப்பு தொலைநோக்கியை உருவாக்க முயன்றார், அச்சோதனைகளில் பின்னிலையில் குவியாடியைப் பயன்படுத்தும் கேசெக்ரயின் அமைப்புமிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61260"}]
[{"id": [161, 0], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "சல்யூத் 7 விண்வெளி நிலையத்தில் 1984 சூலை 25 இல் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். இவர் விண்வெளி நிலையத்துக்கு வெளியே 3 மணி 35 நிமிடங்கள் நேரம் நின்றிருந்தார்.\n\nஇரண்டு தடவைகள் \"சோவியத் வீரர்\" என்ற நாட்டின் உயர் விருதினையும் பெற்றார்.\n\nசவீத்ஸ்கயா விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993 இல் ஓய்வு பெற்றார். உருசியக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உருசிய நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார். தொடர்ந்து நான்கு தடவைகள் இவர் உருப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Space mission details\n- Brief biography with photo of her space-walk\n\n\n\n\n", "document_id": "ta_ta_13775"}, {"id": [161, 1], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "மனித விண்வெளிப்பறப்பின் தொடக்க முயற்சிகள்.\nகிறிஸ்து ஆண்டுகளின் தொடக்க காலத்தில் கிரேக்கரான லூசியான் என்பவர் விண்வெளிப்பறப்புப் பற்றிய \"உண்மை வரலாறுகள்\" (True Histories) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இந்நூல் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சென்றது பற்றிய புழுகுகளும், நம்பமுடியாத கதைகளும் கொண்ட ஒரு பயணக்கதை ஆகும். இன்று இதைக் கடந்த கால மக்களின் ஒரு கற்பனையாகப் புறந்தள்ளி விடலாம். ஆனாலும், அக்கால மக்களிடையே விண்வெளி பற்றியும், விண்வெளிப்பயணம் பற்றியும் ஆர்வத்தைத் தூண்டியது என்ற அளவில் இந் நூல் குறிப்பிடத்தக்கது ஆகும். \n1638 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரான வில்க்கின்ஸ் என்பவர் சந்திரப் பயணம் பற்றி நூலொன்றை எழுதியதுடன், அதற்கான நான்கு வழிமுறைகள் குறித்தும் குறிப்பிட்டார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளரான ஹேர்பர்ட் எஸ், சிம் என்பவர் சீனாவில் நிலவிய பழங்கதை ஒன்று பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி சீனாவில், மிங் மரபுக் காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த அறிவியலாளரான வான் ஹூ என்பவர் வாணங்களின் உதவியுடன் விண்வெளிக்குச் செல்ல முயன்றாராம். 47 வாணங்களை ஒரு இருக்கையுடன் பிணைத்து அதில் இருந்தபடியே வாணங்களைக் கொழுத்தினாராம். புகை மண்டலத்துடன் இருக்கை மேலே கிளம்பியது. மேலே போன வான் ஹூ திரும்பவில்லை என்பது கதை. \n\nவரலாறு.\nமனித வெண்வெளிப்பறப்பு 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி ககாரின் என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற வஸ்தோக் 1 என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. இது சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்டது. 1963 ஜூன் 16 ஆம் நாள், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட வஸ்தோக் 6 என்னும் இன்னொரு கலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான வலன்டீனா தெரஸ்கோவாவை ஏற்றிச் சென்றது. இவ்விரு விண்கலங்களுமே வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகணை மூலம் ஏவப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அலெக்சி லியோனொவ் என்பவரே முதலில் விண்வெளியில் நடந்தவராவார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் தான் சென்ற வஸ்ஹோத் 2 என்னும் கலத்தில் இருந்து வெளியேறி இவர் இச் சாதனையை நிகழ்த்தினார். சுவெட்லானா சவீத்ஸ்கயா என்பவரே இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் பெண் ஆவார். இது 1984ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் நிகழ்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13483"}, {"id": [161, 2], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "1961ஆம் ஆண்டு சோவியத்தொன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.\n\nவத்தோக்கு-6 என்ற விண்கலம் வலண்டீனாவை ஏற்றிக்கொண்டு 1963 சூலை 16ஆம் நாள் வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தைச் சுற்றி 48 முறைகள், 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் வலம் வந்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.\n\nசூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார். ‘சோவியத்தொன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன. இந்த வெற்றிகளைனைத்தையும் பொதுவுடைமைக் கட்சிக்கு அருப்பணித்தார் வலண்டீனா.\n\nவெளி இணைப்புக்கள்.\n- பிபிசி: டெரெஷ்கோவா நூற்றாண்டின் சிறந்த பெண்களுக்கான விருதைப் பெறுகிறார்\n- படிமங்கள்: வலண்டீனா டேரெஷ்கோவா\n- டெரெஷ்கோவாவின் வாழ்க்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_13327"}, {"id": [161, 3], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nயூரி ககாரின் உருசியாவின் சிமோலியென்சுக் மாகாணத்தில் கிசாத்ஸ்க் நகரில் (1968 இல் இந்நகரின் பெயர் ககாரின் என மாற்றப்பட்டது) குளூசினோ என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் ஒரு கூட்டுப் பண்ணை ஒன்றில் பணியாற்றியவர்கள். யூரி சரத்தோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள \"மூர்மன்ஸ்க்\" பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.\n\nசோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைவு.\nதேர்வு மற்றும் பயிற்சி.\n1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.\n\nஆகஸ்ட் 1960 ல், ககாரின் 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக இருந்தபோது, ஒரு சோவியத் விமானப்படை மருத்துவர் பின்வருமாறு ககாரின் ஆளுமையை மதிப்பீடு செய்தார்:\n\nஎளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்; அவரது சக பணியாளர்களிடமிருந்து சுற்றியுள்ளவற்றை தனது கூர்மையான மற்றும் மிக சிறந்த உணர்வு மூலம் வேறுபடுத்திப் பார்கக்கூடியவர்; நன்கு கற்பனை ஆழம் மிக்கவர்; விரைவான எதிர்வினைகள்; விடாமுயற்சியும், அவரது பணிக்காகவும் மற்றும் பயிற்சிகளுக்கும் சிரமங்களைத் தயார்செய்துகொள்பவர், வளிமண்டல இயக்கவியல் மற்றும் கணித சூத்திரங்களை எளிதாக கையாளுகிறார்; தனக்கு சரியென்று பட்டதை வெளிப்படுத்துபவர்; தனது நண்பர்களை விட வாழ்க்கையை நன்கு புறிந்து கொண்டவர். \nககாரின் தனது சகாக்களுக்குள் அனைவறாலும் பொதுவாக விரும்பப்பட்டவராக இருந்தார். அப்போது 20 விண்வெளி வீரர்களிடமும் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. அதாவது அவர்களுல் யார் ஒருவர் முதன் முதலில் விண்வெளியில் பறக்கப்போவது? என்ற கேள்விக்கு, அனைவருள் மூவர் ககாரின்னை தேர்வு செய்தனர். அந்த வீரர்களில் ஒருவரான யேஜெனி க்ருநோவ், ககாரின் மிகக் கவனம்முள்ளவராகவும் மற்றும் தனது தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவராக உள்ளார் என்று நம்பினார். \n\nககாரின் தனது வாழ்நாள் முழுவதிலும் உடல் நலனைப்பேனிக்காத்தவர், மேலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்தார். விண்வெளி வீரர் வலேரி பைகோவ்ஸ்கி இவ்வாறு எழுதினார்:\n\nவஸ்தோக் 1 விண்வெளிப் பயணம்.\nககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார்.[10] விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார்.[10] அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.\n\nசோவியத் விண்வெளி திட்டத்திற்குப் பிறகு.\nககாரின் விண்வெளிப் பயணம் சோவியத் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு வெற்றியாக இருந்தது. யூரி லெவிடன் என்பவரால் சோவியத் வானொலியில் அறிவிக்கப்பட்டது, அதே அறிவிப்பாளர் தான் (Patriotic War) தேசபக்தி போரில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளில் அவரது சுயசரிதையும் மற்றும் அவரது விண்வெளிப் பயண விபரங்களும் வெளியிடப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் உள்ள மாஸ்கோ மற்றம் பிற நகரங்களில் வாழும் வெகுஜன மக்கள் கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்தினர், இது இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்றக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு இதுவே மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.\n\nககாரின் பலத்த பாதுகாப்புடன் மாஸ்கோ நகரத் தெருக்கள் வழியாக கிரம்ளின் சதுக்கத்தில் நடைபெற்ற மிக்ப்பெரிய விழாவில் அழைத்து வரப்பட்டு, சோவியத் ஒன்றியத்தின் நாயகன் என்ற் பட்டம் நிகிதா குரோசேவ் அவர்களால் கொடுக்கப்பட்டு கெளவரவிக்கப்பட்டார்.\n\nபின்னர், ககாரின் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் முதல் மனிதன் விண்வெளிக்கு வெற்றிகறமாக அனுப்பியதை ஊக்குவிக்கும் விதமாக இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், எகிப்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். வஸ்தோக் 1 விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு லண்டன் மற்றும் மான்செஸ்டரிற்கு சென்றார் அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்தார்.\n\nமரணம்.\n27 மார்ச் 1968 அன்று, சக்கலோவ்ஸ்கி விமானத்தளத்தில் இருந்து ஒரு வழக்கமான பயிற்சியின் போது, ககாரின் மற்றும் விமான பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் சீரியோகின் Kirghach நகருக்கு அருகில் ஒரு MiG-15UTI விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்தில் இறந்தார்கள். ககாரின் மற்றும் சீரியோகின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு, அவர்களது சாம்பல் கிரெம்லின் சிகப்புச் சதுக்கத்தில் உள்ள சுவர்களில் புதைக்கப்பட்டது.\n\nகெளவரவங்கள்.\nககாரின் விண்வெளிப் பயணம் செய்த 12 ஏப்ரல் தேதி, ஒரு சிறப்பு தேதியாக நினைவுகூரப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தத் நாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்தில்லிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.\n\n2011 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதன் விண்வெளி விமானத்தில் பயணம் செயத சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது.\n\n2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் கடந்த நாளாக நினைவுகூரப்படுகிறது.\n\nபூமியில் பல கட்டிடங்கள் மற்றும் இதர தளங்கள் ககாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டில் நட்சத்திர நகரத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் பயிற்சி மையம் ககாரின் பெயரால் பெயரிடப்பட்டது. பைக்கானூர் விண்கலம் ஏவுதளம் ககாரின் பெயரால் ககாரின் துவக்கம் என்று அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உக்ரைன்னில் உள்ள செவஸ்டோபல் நகரத்தின் பெயர் ககாரின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. விமானப்படை அகாடமி (கழகம்) 1968 ஆம் ஆண்டில் ககாரின் விமானப்படை அகாடமி என மறுபெயரிடப்பட்டது.\n\nககாரின்னை போற்றும் விதமாக விண்வெளி வீரர்களாலும், வானியலாளர்களாலும் அவரது பெயர் நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவிற்குப் பயண்ம் செயத விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோரும் மற்றும் சக விண்வெளி வீரர்ரான விளாடிமிர் கொமரொவ் ககாரினின் நினைவாக பதக்கங்களை கொண்ட ஒரு நினைவு பையை நிலவின் மேற்பரப்பில் விட்டு சென்றுள்ளனர்.\n\n1971 ஆம் ஆண்டில், அப்போலோ 15 விண்கல விண்வெளி வீரர்கள் டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் \"மறைந்த விண்வெளி வீரர்களின் பட்டியலை\" தாங்கள் தரையிறங்கும் இடத்தில் விட்டுச் சென்றனர். இந்தப் பட்டியலில் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளி பந்தயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. இதில் யூரி ககாரின் 14வது நபராக பட்டியலிடப்பட்டார்.\n\nககாரின்னை போற்றும் விதமாக அவரது உருவச் சிலைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 2011 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு), இலண்டன் வர்த்தக மையத்தில் இறுதியில் \"யூரி ககாரின் சிலை\" நிறுவப்பட்டுள்ளது.\n\n2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் இல் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளி வீரர்ரான அலெக்ஸ்சி லியோனோவ் ஆல் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்கு பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது.\nஇந்த சிலை திறப்பு விழாவில் ஹூஸ்டன் மேயர் அன்னிசி பார்கர் , நாசா நிர்வாகி சார்லஸ் போல்ன் மற்றும் ரஷ்ய தூதர் செர்ஜி சியோக் ஆகியோர் கலந்து கொண்டனர். \n\nமேற்கோள்கள்.\n- Part 1 (page 1-500), Part 2 (page 501-1011).\n\nவெளி இணைப்புகள்.\n- யூரி ககாரின்: அவரது வாழ்வு படங்களுடன்\n- யூரி ககாரின்: படங்கள், ஒலி, ஒளி துண்டுகள் (ரஷ்ய மொழியில்)\n- ககாரின்: விரிவான வரலாறு - விண்வெளி வீரர்கள் கலைக்களஞ்சியத்தில்\n- Gagarin is a lie: Contradictions an impossibilities\n- வெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2769"}, {"id": [161, 4], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "துணுக்குகள்.\n- ஆர்தர் சி. கிளார்க் தனது \"\" நூலை லியோனவ் மற்றும் அந்திரேய் சாகரவ் ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.\n- அலெக்சேய் லியோனவ் 1965 இலும் 1975 இலும் இரண்டு முறை சோவியத் ஒன்றியத்தின் நாயகர் (hero) என்ற விருதைப் பெற்றார். லெனின் விருது பெற்றவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- விண்வெளியில் நடைப்பயணம்\n- வஸ்ஹோத் 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_12438"}, {"id": [161, 5], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "மீர் விண்வெளி நிலையம் மார்ச் 23, 2001 வரை இயங்கியது. இது பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து கட்டாயமாக விலக்கப்பட்டு தென் பசிபிக் பெருங்கடலில் விழுந்து மூழ்க விடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- அவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள் (சி. ஜெயபாரதன்)\n- மீர் நாட்காட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_12048"}, {"id": [161, 6], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "சோயூஸ் விண்கலம்.\nசோயூஸ் விண்கலங்கள் பல முறை வெவ்வேறு பயணங்களுக்காக மாற்றியமைக்கப்படன. அவையாவன:\n- சோயூஸ் A (1963)\n- சோயூஸ் 7K-OK (1967-1971)\n- சோயூஸ் 7K-L1 சோண்ட் (1967-1970)\n- சோயூஸ் 7K-L3 LOK\n- சோயூஸ் 7K-OKS (1971)\n-  சோயூஸ் 7K-T அல்லது \"ferry\" (1973-1981)\n-  சோயூஸ் 7K-TM (1975-1976)\n- இராணுவ சோயூஸ் (7K-P, 7K-PPK, R, 7K-VI ஸ்வெஸ்டா, OIS)\n- சோயூஸ் -T (1976-1986)\n- சோயூஸ் -TM (1986-2003)\n- சோயூஸ்-டிஎம்ஏ (2003-... )\n- சோயூஸ் TMAT (2009/...)\n- சோயூஸ் ACTS (2012/...)\n\nகிளைத் திட்டங்கள்.\n- சோண்ட் விண்கலம் சோயூஸ் திட்டத்தின் ஒரு கிளைத் திட்டமாகும். இது பூமியையும் சந்திரனையும் சுற்றிவர ஆரம்பிக்கப்பட்டது.\n- புரோகிரஸ் மனிதரற்ற சரக்கு விண்கலங்கள். இவை சல்யூட் மற்றும் மீர் விண்வெளி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவை.\n- 2007 இலிருந்து சோயூசின் கிளைத் திட்டங்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு மனிதரயும் சரக்குகளையும் கொண்டுசெல்ல பயன்படுத்தப்படுகின்றன.\n- சீனாவின் ஷென்ஜோவ் திட்டம் சோயூசின் ஆரம்ப வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12726"}, {"id": [161, 7], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "திருமணமான லியுவிற்கு குழந்தைகள் இல்லை. இவர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Spacefacts biography of Liu Yang\n\n\n\n\n", "document_id": "ta_ta_45022"}, {"id": [161, 8], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "விண்வெளி சென்ற முதல் மனிதர்கள்.\n1959ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் நம்பிக்கை சோவியத் யூனியன் தான்\nமனிதர்களை விண்ணில் ஏவுவதில் முதன்மை பெரும் என்றனர் என் என்றல் அவர்கள் தயாரித்து வந்த மெர்குரி என்ற திட்ட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு மேலும் பல நாள் பிடிக்கும் என்று கருதினர் \nஏப்ரல் 12 1961 ஆம் ஆண்டு சோவியத் யுனான் தனது முதல் விண்கலன் ஆனா வோஸ்டாக் -1 விண்ணில் ஏவியது அதில் விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமை இதன் மூலம் யூரி காகரின் அவர்கட்கு கிடைத்தது .இதன் மூலம் விண்வெளி போட்டியில் முதலில் விண்ணுக்கு சென்றது .சோவியத் யூனியன் என்பது உறுதியாகிறது .ருசியர்கள் காகரின் இந்த சாதனை மூலம் அவரை ரஷ்ய மொழியில் பிரபஞ்சத்தின் முதல் மாலுமி என்று அழைக்கப்பட்டார் .\nவிண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பும் போது விண்கலனின் கட்டுப்பாடு இவரிடம் இருந்த போது இவர் தானியங்கி மூலம் இயக்கும் மறு அதை செய்துவிட்டார் .எச்சரிக்கை கருதி இவர் இதை செய்தார் என்று கூறபடுகிறது .அப்போது இருந்த மருத்துவ அறிவியல் விண்வெளியில் இருக்கும் கனமின்மை காரணமாக மனிதர்களுக்கு என்ன ஏற்பட கூடும் என்பதை கணிக்க முடியவில்லை.வோஸ்டாக் -1 பூமியை 108 நிமிடத்தில் வளம் வந்து பின் சோவியத் யூனியன் திரும்பியது .காகரின் விண்கலம் பூமியில் இருந்து 23000அடியை வந்து அடைந்ததும் .கலனை விடு வெளியேறி பாரசூட் மூலம் தரைஇறங்கினார்\nமே மாதம் 5 ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு ருசியர்கள் அனுப்பிய காலத்தில் இருந்து சரியாக மூன்று வாரங்களுக்கு பிறகு அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணம் தொடங்கியது இவர்களது விண்கலனின் பெயர் ப்ரீடம் 7 இது துணை சுற்றுபதை இலக்காக கொண்டு அனுப்பட்டது .இது சுற்றுபாதை சென்று அடியாத போதும் இதன் விண்வெளி வீரர் விண்கலனின் கட்டுப்பாட்டை தான் கட்டுபாட்டில் வைத்து இருந்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு .ருசியர்கள் இதன் வோஸ்டாக் இரண்டு விண்கலத்தில் சுகுஸ்ட் 6 1961 ஆம் ஆண்டு க்ஹெர்மன் திடோவ் மூலம் செயல் படுத்தினர் .இதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் அமெரிக்கர்கள் அனுப்பிய விண்கலம் சுற்றுபதை சென்று அடைந்தது அதில் பயணம் செய்த விண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் செய்யமுடியாத செயலை முடித்தார் .பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க வீரர் ஜான் க்லென் பிப்ரவரி 2 1962ஆம் ஆண்டு ஆகும்.விண்வெளி பயன்போடியில் பின்னடைவு கொண்டதாக கருதியது அமெரிக்க இரண்டாவதாக அவர்கள் விண்வெளியில் வீரர்களை செலுத்தியதே இதற்கு காரணம்.ஆகையால் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் இடுபட்டது .ஜூலை மாதம் 1969ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம்1972ஆம் ஆண்டு வரை நிலவுக்கு அமெரிக்க அரசு ஆறு முறை விண்வெளி பயணதிட்டம் மேற்கொண்டது இந்த திட்டத்திற்கு அபோல்லோ என பெயர் இட்டது.இந்த பயன்களில் இது வரை 12மனிதர்கள் பங்கு பெற்று உள்ளனர்.சோவியத் யூனியனும் தனது நிலவுக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தை \nசெயல் படுத்த தொடங்கியது அமெரிக்க ஜனாதிபதி கென்னெடி இருந்த போது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சேர்ந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஒன்று இருந்தது .கென்னெடி மறைவுக்கு பின் அந்த திட்டம் கைவிட பட்டது \n\n\n\n\n", "document_id": "ta_ta_43179"}, {"id": [161, 9], "question": "சோவியத் ஒன்றியத்தின் விண்ணோடி <Query> (பிறப்பு 1937) என்பவரே முதற்தடைவையாக விண்வெளி சென்ற பெண்.", "document": "விண்வெளி வீரராக.\nநூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்தம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.\n\nவிருதுகள்.\nராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன் என்னும் விருதையும் பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1140"}]
[{"id": [164, 0], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "இந்த அமைப்பின் முதல் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராக பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர், செயலராகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், டாக்டர் காந்தராஜ், சாரதா நம்பி ஆரூரன், டாக்டர் சாமுவேல் ரைட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் மணவை முஸ்தபா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்பிய நிலையில், அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு, கவிஞர் கா. வேழவேந்தன் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- அறிவியல் தமிழ் மன்றம் - யுரியூப் அலைவரிசை\n- கீற்று இணையத்தளத்தில் மணவை முஸ்தபாவின் கட்டுரை\n- மணவை முஸ்தபா நியமனச் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_5301"}, {"id": [164, 1], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "வரலாறு.\n1995 க்கு முன், தே.ஆ.க.குழுமம் என்பது இந்திய ஒன்றிய அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக 1973 இல் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இது அப்போதைய காலகட்டத்தில் மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படத் தொடங்கியது. ஆசிரியர் பயிற்சிப் படிப்பை மேம்படுத்தவும், தரத்தை உறுதிபடுத்தவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு என்ற துறையை அரசால் பின்னர் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தியா முழுவதும் இந்த அமைப்புக்கு அதிகாரமளிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. இதனையடுத்துத் தேசியக் கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டு முறையான அதிகாரம் இந்த அமைப்புக்கு 1995 இல் வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88575"}, {"id": [164, 2], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "நிர்வாகம்.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவல் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியால் நிர்வகிப்படுகிறது.அவருக்கு உதவியாக 1 கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியும் 3 துணைக் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.\n\nஅமைப்பு.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் படை 7 படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 7 படைப்பிரிவுகளில் 2 படைப்பிரிவுகள் பெண்கள் படைப்பிரிவு ஆகும். ஒரு படைப்பிரிவு என்பது ஒரு காவல் ஆய்வாளர்,நான்கு உதவி காவல் ஆய்வாளர்,12 ஹவில்தார்,18 நாயக், 90 காவலர்,நான்கு சமயல்காரர், இரண்டு துணி வெளுப்போர், ஒரு முடி திருத்துவோர் ஆகியோரைக் கொண்டுள்ளது.படைப்பிரிவின் தலைவர் காவல் ஆய்வாளர் ஆவார்.\n\nஅதிகாரங்கள்.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் படை கைது செய்யும் அதிகாரத்தையோ அல்லது புலனாய்வு செய்யும் அதிகாரத்தையோ பெற்றிருக்கவில்லை. கலவர காலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் காலங்களிலும் உள்ளூர் காவல் துறையின் வழிகாட்டுதலின் படி இப்படை இயங்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அரசாங்க விபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86779"}, {"id": [164, 3], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "மேலும் இது அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nSWAYAM என்பது இந்தியாவின் அரசால் துவங்கப்பட்ட ஒரு திட்டமாகும் இத்திட்டம் கல்வி கொள்கையின் மும்முனைக்கொள்கைகள், அணுகல், சமபங்கு மற்றும் தரம் ஆகியவற்றை அடைவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. \n\nநோக்கம்.\nஇந்த முயற்சியின் நோக்கம், சிறந்த போதனை கற்றல் வளங்களை அனைத்துமே, மிக பின்தங்கியவையும் உள்ளடக்கியதாகும். \n\n9 ஆம் வகுப்பில் இருந்து வகுப்பறைகளில் பிந்தைய பட்டதாரி வரை யாரும் எந்த நேரத்திலும் எங்கும் அணுகக்கூடிய அனைத்து படிப்புகளுக்கும் அனைத்து இணைய வசதிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்நாட்டு வளர்ந்த தகவல் தொழில் நுட்ப தளமாக செயல்படுகிறது . அனைத்து படிப்புகளும் இதில் படிக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\n\nநாட்டின் சிறந்த ஆசிரியர்கள் இதற்கான பாடத்திட்டங்களை தயாரித்து வருகின்றனர்..\n\nமேற்கோள்\n\nhttps://swayam.gov.in/\n\n\n\n\n", "document_id": "ta_ta_115212"}, {"id": [164, 4], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "உழைப்பின் மதிப்பீட்டை ஆற்றல் கணக்கீடுகளுடன் இணைத்து தான் செய்த முயற்சிகளை பொடொலின்ஸ்கி 1881 இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டார். உழைப்பு எனப்படுவது ஏற்கனவே பூமியில் உறைந்திருக்கும் ஆற்றலை பயன்படுத்துவதில் மட்டுமல்லாது ஆற்றலை சேகரிக்கவும் வேண்டும் என அவர் கருதினார். வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியின் அடிப்படையில் கட்டற்ற வளர்ச்சி என்பது சாத்தியமில்லை, வளர்ச்சிக்கு இயற்கை விதிகள் சில தடைகளை உருவாக்கியுள்ளன என அவர் கருதினார். பொருளாதார செயல்பாடுகளை இப்படி இயற்பியல் கோட்பாடுகளைக் கொண்டு விளக்க முற்படுவது தவறானது என ஏங்கல்ஸ் கருதினார். 1921 இல் ரஷிய நிலவியலாளரும் அறிவியல் சிந்தனையாளருமான வெர்னாட்ஸ்கி பொடொலின்ஸ்கியின் கருத்துகள் முக்கியமானவை என கருதினார். எனினும் அவரது கருத்துகள் முக்கியத்துவம் அளிக்கப்படவே இல்லை. பொடொலின்ஸ்கியின் கருத்துகள் இன்று சூழலியல்-பொருளாதார கோட்பாட்டாளர்களால் மீள்-காணப்பட்டுள்ளன. பொடொலின்ஸ்கியின் கருத்துகளை மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சரியாக கணக்கில் எடுத்துக் கொள்ள தவறியதன் மூலம் மார்க்சியம் ஒரு முக்கிய பரிமாணத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறிவிட்டது என ஸ்பானிய பொருளாதார அறிஞர் ஜோன் மார்டினசு அலியர் கருதுகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.eoht.info/page/Sergei+Podolinsky\n\n\n\n\n", "document_id": "ta_ta_39807"}, {"id": [164, 5], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "வரலாறு.\nகல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு இந்தியாவில் போருக்கு பின்னர் ஏற்ப்பட்ட கல்வி வளர்ச்சியைப் பற்றி 1944 ல் அளித்த அறிக்கை ( சார்ஜியன்ட் அறிக்கை) பல்கலைக் கழக மான்ய குழு அமைக்க பரிந்துரை செய்தது. முதன் முதலில் 1945 ஆம் ஆண்டு அலிகார்க்,பனாரஸ் மற்றும் டெல்லி மத்திய பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிட பல்கலைக்கழக மான்யக் குழு அமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு முதல் அப்போது இருந்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது.\nசுதந்திரத்திற்க்குப் பின்னர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களை தலைவராக நியமித்து 1948 ஆம் ஆண்டு பல்கலைக் கழக கல்விக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு இங்கிலாந்து பல்கலைக்கழக மான்யக் குழு மாதிரி வடிவில் ஒரு முழு நேர தலைவராகவும் மற்றும் சிறந்த கல்வியாளர்களை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கலாம் என பரிந்துரை செய்தது.\n1952 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பொது நிதி உதவிகளை இனிமேல் பல்கலைக் கழக மான்யக் குழுவின் முலம் தான் கொடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக அப்போதயை மத்திய கல்வி, இயற்க்கை வளங்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி அமைச்சர் மொலானா அபுல் காலம் அசாத் அவர்களால் டிசம்பர் 28 1953 அன்று முறையாக தொடங்கி வைக்கப்பட்டது.\n1956 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பராளுமன்றத்தில் பல்கலைக்கழக மான்யக்குழு சட்டம், 1956 இயற்றி முறைப்படுத்தியது.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணைய தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30706"}, {"id": [164, 6], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "நிறுவனங்கள்.\n- அரசியலமைப்புக்கு உட்பட்ட மற்றும் சட்டபூர்வமான நிறுவனங்கள்\n- மத்திய வக்பு வாரியம் (இந்தியா) (CWC)\n- சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் (இந்தியா) (NCM)\n- சிறுபான்மை மொழிகளுக்கான ஆணையாளர்\n\n- சுயநிதி அமைப்பு\n- மௌலான ஆசாத் அறக்கட்டளை\n\n- பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்கள்\n- தேசிய சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (NMDFC)\n\nவெளி இணைப்புகள்.\n- சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68189"}, {"id": [164, 7], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "இக்கழகம் 1970இல் மார்ச் 4ஆம் திகதி, தமிழ்நாடு பாடநூல் சங்கம் (\"Tamilnadu Textbook Society\") என்னும் பெயரில் சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் (பதிவு எண்:1850) தமிழக அரசால் துவக்கப்பட்டது. பின்னர் 1993 ஆம் ஆண்டில் \"தமிழ்நாடு பாடநூல் கழகம்\" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. செப்டம்பர் 06, 2013 இலிருந்து \"தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\" என்ற பெயரில் செயற்பட்டு வருகிறது (பதிவு எண் G.O.(Ms)No.178). \n\nதமிழ்நாடு அரசு மூலம் அமைக்கப்படும் ஆளுநர் குழுவின் கீழ் இயங்குகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் இக்கழகத்தின் தலைவராவார். தற்போது மேலாண் இயக்குநராக மைதிலி கே. இராசேந்திரன் (இந்திய ஆட்சிப் பணி) பொறுப்பு வகிக்கிறார். தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசுதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையிலும் வழங்கப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_70523"}, {"id": [164, 8], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "பாடப்பிரிவுகள்.\n- இளங்கலை தமிழ்,\n- இளங்கலை ஆங்கிலம்,\n- இளம் அறிவியல் கணினி அறிவியல்,\n- இளம் அறிவியல் பொருளாதாரம்\n\nஇதனையும் காண்க.\n- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்\n- தருமபுரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82600"}, {"id": [164, 9], "question": "<Query> என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.", "document": "செயல்பாடுகள்.\nவட்டார வள மையம் பின்வரும் செயல்பாடுகளை ஒன்றிய அளவில் நடைமுறைப்படுத்துகிறது.\n- கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய அணுகுமுறைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பணியிடை மற்றும் புத்தாக்க பயிற்சி\n- பள்ளிகளை மேற்பார்வை செய்து ஆலோசனைகள் வழங்குதல்\n- அனைவருக்கும் கல்வித் திட்டச் செயல்பாடுகளை ஒன்றிய அளவில் நடைமுறைப்படுத்துதல்\n- தகவல் சேகரித்தல் (சேர்க்கை- இடைநிற்றல்- பள்ளிசெல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு)\n- மாற்றுப்பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளை ஏற்படுத்த கருத்துரு அனுப்புதல்\n- பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையங்கள் (CRC-\"Cluster Resource Centre\") மூலம் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தலில் புதிய உத்திகள் குறித்து பயிற்சி அளித்தல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_106025"}]
[{"id": [165, 0], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "காமசூத்திரம் என்ற நூல் காம சாஸ்திரத்தை சார்த்து எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூலின் படி, காம சாஸ்திரம், முதன் முதலில் சிவன் பார்வதியுடன் காமத்தை குறித்து பேசிக்கொண்டிருந்ததை, ஏதேச்சையாக கேட்க முற்பட்டார் நந்திதேவர். பிறகு மனித நலனுக்காக தான் கேட்டதை நந்தி தேவர் இதை ஒராயிரம் அத்தியாங்களில் எழுதினார். இந்த சாஸ்திரம் பின்னர் பலராலும் சுருக்கி எழுதப்பட்டது. வாத்சாயனர் தான் மூல காம சாஸ்திரத்தின் ஒரு சிறு பகுதியையே விவரிப்பதாக நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன் சுலோகம் வருமாறு \n\nமஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேத்யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச\nவரலாற்று ஆசிரியர்கள், காம சூத்திரம் தற்போதைய வடிவில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.\n\nசொற்பிறப்பியல்.\nகாம என்ற சொல்லுக்கு வடமொழியில் ஆசை, விருப்பம் மற்றும் இன்பம் என்று பொருள் காமம் என்பதின் விளக்கம் காம சுத்திரத்தில் இவ்வாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்\n\n\"காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும்\"\n\nசூத்திரம் என்பது வடமொழியில் நூலைக்குறிக்கும். எனவே காமத்தை குறித்த நூலுக்கு காமசூத்திரம் என்ற பெயர் வந்தது.\n\nஉள்ளடக்கம்.\nகாமசூத்திரத்தில் 36 அத்தியாயங்கள் உள்ளன இவை 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\n\nஅவ்வேழு பகுதிகள் பின்வருமாறு\n1. சாதாரணம்(முன்னுரை): இதில் தர்மம்,அர்த்தம்,காமம் குறித்த பொதுவான கருத்துக்கள், மற்றும் பாலியல் குறித்த சில கருத்துகளும் உள்ளன\n2. சாம்பிரயோகிகம்(கலவி): இப்பகுதியில் வெவேறுவிதமான பாலியல் நிலைகள், பாலியல் செயல்கள் முதலியவற்றை விவரிக்கிறது. முழுக்க முழுக்க பாலியல் தொடர்பான கருத்துகளை விவரிப்பது இப்பகுதி மட்டுமே.\n3. கன்யாசம்பிரயுக்தகம்(மனைவியை தேர்ந்தெடுத்தல்): வெவேறு விதமான திருமணங்கள், பெண்ணிடம் காதலை தெரிவுக்கும் முறைகள், அவளை மணக்கும் முறைகள், திருமணத்திற்கு பிறகான பாலியல் உறவு ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன\n4. பார்யாதிகாரம்(மனைவி அதிகாரம்): இப்பகுதி, மனைவியிந் நடத்தை விதிமுறைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பின் மூத்த மனைவி மற்றும் பிற மனைவியரின் செயல்பாடுகள் ஆகியவை உள்ளன\n5. பாராதாரிகம்(பிறமனைவியர் குறித்து):பிற மனைவியரின் நடத்தை விதிமுறைகள் குறித்த விபரங்கள் உள்ளன.\n6. வைசிகம்(வேசிகளை குறித்து): காமக்கிழத்தியரின் செயல்பாடுகள், மனைவியாக காமக்கிழத்தியரின் செயல், முன்னால் காதலுருடன் இணையும் வழிகள், முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.\n7. ஔபமிஷாதிகம்(மருத்துவ அதிகாரம்): இதில் உடற்கவர்ச்சியினை கூட்டுவதற்கான மருத்துவ முறைகள், ஆண்மையை மீண்டும் பெரும் வழிகள் போன்றவை உள்ளன\n\nசாதாரணம்.\nஇது காம சூத்திரத்தின் முதல் பகுதியாகும். காம சூத்திரத்தில் முதல் வாக்கியம்\nதர்மார்த்த காமேப்யோ நம \n\n\"அறம் பொருள் இன்பமே போற்றி\"\nஇந்த அத்தியாயத்தின் பகுதிகள்:\n\n1. சாஸ்திர சங்கிரஹ - முன்னுரை\n2. திரிவர்கபிரதிபத்தி - மூன்று புருஷார்த்தங்களை அடைதல்\n3. வித்தியாமுத்தேஷ - கற்க வேண்டிய கல்விகள்\n4. நாகரகவிருத்தம் - குடிமகன் நுகர வேண்டிய இன்பங்கள்\n5.  நாயக சஹாய தூதி கர்ம விமர்ச - கூடலுக்குரிய மற்றும் விலக்க வேண்டிய பெண்கள், நண்பர்கள் மற்றும் தூதர்கள்\n\nமுதலில் பகுதியில் நான்கு புருஷார்ந்தங்களும் முதன் முதலில் எவ்வாறு மனித குலத்துக்கும் உபதேசிகப்பட்டன என கூறப்பட்டுள்ளது. தர்மம் சுயம்பு மனுவாலும், அர்த்தம், பிருகஸ்பதியாலும் காமம் நந்திதேவராலும் உபதேசிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில நூல்களை கிடைக்காததாலும், சில மிகப்பெரியதாக இருப்பதால் கற்க கடினமாக உள்ளதாலும், முன்பு கூறப்பட்டவர்களால் விரித்தும் சுருக்கியும் எழுதப்பட்ட காம சாஸ்திரங்களில் சாரமாக மிகச்சிறு பகுதியையே தாம் விபரிப்பதாக வாத்ஸாயனார் குறிப்பிடுகிறார். பின்னர், அத்தியாயங்களின் சுருக்கம் விபரிக்கப்படுகிறது.இரண்டாம் பகுதியில் புருஷார்த்தங்களை விளக்கி அவற்றை கற்றுக்கொள்ளும் முறை விளக்கப்படுகிறது. பொதுவாக தர்மம் அர்தத்தை விடவும், அர்த்தம் காமத்தை விட சிறந்தவை என்றும், எனினும் விதிவிலக்காக அரசனுக்கு அர்த்தமும் வரைவின் மகளிர்க்கு காமமும் முக்கியம் என கூறப்பட்டுள்ளது. பின்வரும் சுலோகம் இதை விபரிக்கிறது.\nஅர்த்தஸ்ச ச ராஜ்ஞ தன்மூலத்வால் லோகாயாத்ராயா வேசியாஸ் சேதி திரிவர்கப்ரதிபத்தி\nபிறகு, கேள்வி-பதில் முறையில் காமத்துடன் தொடர்புடைய பல்வேறு ஐயங்கள் விளக்கப்படுகின்றன.\n\nமூன்றாம் பகுதில் ஆயக்கலைகள் 62ஐயும் பட்டியலிட்டு காம சூத்திரத்துடன் இவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் எனக்ககூறுகிறார். ஆயக்கலைகள் 62ஐயும் கற்றுக்கொண்டால் விரும்பிய துணையை எளிதாக அடையலாம் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கடுத்த நான்காம் பகுதியில் ஒரு குடிமகன் எவ்வாறெல்லாம் இன்பங்களை நுகர வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. கடைசி பகுதியில் எவ்வகை மகளிருடன் கலவி கொள்ளலாம எவ்வகையினருடன் கொள்ளக்கூடாது ஆகியவையும் எவரெவரை நண்பர்களகாவும் தூதர்களாகவும் கொள்ள்முடியும் என்பது கூறப்பட்டுள்ளன.\n\nசாம்பிரயோகிகம்.\nஇந்த அத்தியாயம் கலவி(உடற்புணர்ச்சி) ஒழுக்கத்தை குறித்து விளம்புகிறது. இந்த அத்தியாயம் பத்து பகுதிகளைக் கொண்டுள்ளது அவையாவன்\n1. பிரமாண கால பவேப்யோ ரத அவஸ்தாபனம் - கலவி வகைகள்\n2. ஆலின்கனவிசார - ஆலிங்கனம் செய்தல்\n3. சும்பன விகல்பாஸ் - முத்தமிடுதல்\n4. நகங்களை பயன்படுத்துதல்\n5. தசன சேதவிஹயோ - கடித்தல் மற்றும் பிறதேசத்தாருடன் உறவு கொள்ளுதல்\n6. சம்வேஷன பிரகாராஷ் சித்ரரதானி - பல்வேறு பாலுறவு நிலைகள்\n7. பிரஹணன பிரயோகாஸ் தத்யுக்தாஷ்ச சித்கிருதகிருமா - அடித்தல் மற்றும் ஒலிஎழுப்புதல்\n8. புருஷோ பாசிருப்தானி புருஷாதியம் - ஆண் போல் செயல்படும் பெண்கள்\n9. ஔபரிஷ்டகம் நவமோ - வாய்வழிப்பாலுறவு\n10. ரத ஆரம்ப அவசானிகம் விசேஷ பிரணயகலஷ் ச - பாலுறவு நிலைகளை துவங்குதல் மற்றும் நிறைவுசெய்தல்\n\nகன்யாசம்பிரயுக்தகம்.\nஅத்தியாயத்தின் பகுதிகள்,\n\n1. வரண சம்விதானம் சம்பந்தநிச்சய ச - திருமணம் நிச்சயித்தல்\n2. கன்யா விஸ்ரம்பானம் - பெண்ணிடம் நம்பிக்கை வளர்த்தல்\n3. பாலாயாம் உபகிரமா இங்கித கார சூசனம் ச\n4. ஏகபுருஷாபியோக - ஆண்கள் மட்டும் செய்யக்கூடியது\n5. திருமண வகைகள்\n\nகாமத்தின் முக்கியத்துவம்.\nஇந்து மதத்தில், காமம் வாழ்வில் அடைய நான்கு கருத்துகளுள் காமமும் இணைக்கப்பட்டுள்ளது(\"நான்கு புருஷார்த்தங்க்கள்:\"தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்). புருஷார்த்தங்கள் வாழக்கையில் ஒருவர் அடைய வேண்டிய நான்கு குறிக்கோள்கள் ஆகும். \n\nமக்கள் காமத்தை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பது காம சூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது\n\n\"ஒரு மனிதன் இப்புருஷார்த்தங்களை வெவ்வேறுவிதமாக தங்களுடைய வெவ்வேறு காலக்கட்டத்தில் பாவிக்க வேண்டும்.\"\n\nமேலும் தர்மம் அனைத்தையும் விட சிறந்தது என காம சூத்திரம் விளம்புகிறது\n\nபாலியல் கல்வி.\nகாமசூத்திரத்தின் முதல் அத்தியாயத்திலேயே, காமத்தை அதற்குகந்த காம சாஸ்திரத்தைக்கொண்டே கற்கவேண்டும் என வாத்ஸ்யாயனார் வலியுறுத்துகிறார். இதை கீழ்க்கண்ட சுலோகத்தின் மூலமாக அவர் கூறுகிறார். \nஸா சோபாயபிரதிபத்தி காமசூத்திராத் இதி வாத்ஸ்யாயன\n\nமேலும் காம சாஸ்திரத்தை மற்ற எல்லாவற்றையும் போலவே அனுபவத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியுமென்றாலும் அதை முறையாக கற்பது அவசியம் என வாத்ஸாயனார் குறிப்பிடுகிறார்.\n\nவித்தியாமுத்தேஷம் என்ற பகுதியில்,வாத்சாயனார் காம சாஸ்திரத்தை கற்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துக்கூறுகிறார்\n\nகாமத்தை குறித்த கல்வியனை மற்ற கல்விகளைப்போல அனைவரும் கற்க வேண்டும் எனக்கூறும் வாத்சாயனர், காம சாஸ்திரம் பெண்களும் கற்க வேண்டுமென வலியுறுத்துகிறார். திருமணமான பின்பும் பெண்கள் தங்கள் கணவனின் அனுமதியுடன் காமக்கல்வி கற்கலாம் எனக்கூறியுள்ளார். \nதர்மார்தாங்கவித்யாகாலான் அனுபரோத்யான் காமசூத்ரம் ததாங்கவித்யாஸ் ச புருஷோ தீயீத\n\nப்ரக்-யௌவனாத் ஸ்த்ரீ ப்ரத்த ச பத்யுர் அபிப்ராயாத்\n\nமேற்க்குறிப்பிடப்பட்டுள்ள சுலோகங்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன\n\nஓரினச்சேர்க்கை.\nஇந்தியாவில் பண்டைக்காலத்திலேயே ஓரினச்சேர்க்கை இருந்ததற்கான ஆதாரம் காம சூத்திரத்தில் காணப்படுகிறது. வாய்வழிப் பாலுறவு நிலைகளை விளக்கும் காம சூத்திரத்தின் இரண்டாம் அதிகாரம் ஒன்பதாவது அத்தியாயத்தில் இவ்வாறான செயல்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன.\nஅதில் இவ்வாறான வாய்வழிப்பாலுறவை ஆண் பணியாட்களுடன் அவர்கள் முதலாளிகளும், மிகுந்த அன்யோன்யம் உடைய மனிதர்கள் தங்களுக்குள்ளும், பெண்கள் பிற பெண்களுடன் செய்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.\n\nமொழி பெயர்ப்புகள்.\nவாத்சாயனர் எழுதிய \"காமசூத்திரம்\" எனும் சிற்றின்பக் கலையை விளக்கும் நூலை, தூனிசியா நாட்டின் \"ஷேக் நெஃப்சவோய்\" என்பவர் 15-ஆம் நூற்றாண்டில் அரபு மொழியில் \"நறுமணம் வீசும் பூந்தோட்டம்\" எனும் தலைப்பில் மொழி பெயர்த்தார். 1883ல் \"சர் ரிச்சர்ட் பர்ட்டன்\" என்பவர், இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து \"The Perfumed Garden\" எனப் பெயரிட்டார். (அரபி மூலத்திலிருந்து பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூலை, \"சர் ரிச்சர்ட் பர்ட்டன்\" ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்).\n\nஅண்மையில் நிகழ்ந்த மொழி பெயர்ப்புகளில் ஒன்று, இந்திர சின்ஹாவால் 1980இல் வெளியிடப்பட்டது. 1990களில் இந்நூலின் பாலியல் சம்மந்தமாக பகுதிகள் மட்டும் பெருமளவு புழக்கத்தில் இருந்ததால், இன்றும் கூட பலர் அது மட்டுமே காம சூத்திரம் என நம்புகின்றனர்.\n\nஆலாய் டேனியேலோ என்பவர் \"முழுமையான காம சூத்திரம் என்று\" மூல உரையுடன் இணைந்த மொழிபெயர்ப்பை 1994இல் வெளியிட்டார். \n\n2002இல் இப்புத்தகம் வெண்டி டோனிகர் என்ற பேராசிரியராலும் சுதி காகர் என்ற மனோவியல் நிபுணராலும் மனோரீதியான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்க்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- மின்னூல்கள்\n- காம சூத்திரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, pdf வடிவம்\n- காம சூத்திரம் மூல நூல்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- காம சாஸ்திரம்\n- காம தேவன்\n- காமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4364"}, {"id": [165, 1], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "தோற்றம்.\nகாம சாத்திரத்தின் தோற்றம், நந்தி தேவரால் நிகழ்ந்தது என நம்பப்படுகிறது. கைலாயத்தில் சிவன், பார்வதி இடையில் காமத்தைக் குறித்த உரையாடல்களைத் தற்செயலாகக் கேட்டதை அடிப்படையாகக் கொண்டு 1000 அத்தியாயங்களில் மிகவும் விரிவான நூலாக நந்தி தேவர் எழுதினார் எனக் கூறப்படுகிறது. கி.மு எட்டாம் நூற்றாண்டில் ஷ்வேதகேது என்பவர் நந்தியின் நூலைச் சுருக்கி 500 அத்தியாயங்களில் எழுதினார். இருப்பினும் அந்நூல் மிகவும் விரிவாக இருந்ததால், பாப்ரவியர் என்பவரும் அவரது சீடர்களும், ஷ்வேதகேதுவின் நூலுக்கு இன்னொரு சுருக்கத்தை இயற்றினர். கி.மு மூன்றாம் மற்றும் முதலாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பலர் பாபிரவியரின் நூல்களை ஆராய்ந்து பலரும் பல்வேறு நூல்களை அதன் அடிப்படையில் எழுதினர். \n\nதற்சமயம், காம சாத்திரத்தைக் குறித்த பழமையான நூலாக கிடைத்திருப்பது வாத்சாயனர் இயற்றிய \"காம சூத்திரம்\" மட்டுமே. காம சூத்திரத்தில் மேற்கோளாகக் குறிப்பிடப்படும் மேற்கூறப்பட்ட அனைத்து நூல்களும் தற்காலத்தில் மறைந்து விட்டன. \n\nவாத்சாயனரைப் பின்பற்றி, பலரும் காம சாஸ்திரத்தைக் குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். அவற்றுள் சில மட்டுமே காம சாஸ்திரத்தை குறித்து தன்னிச்சையாக எழுதப்பட்டன, மற்றவை அனைத்தும் காம சூத்திரத்தைக் குறித்த உரைகளே ஆகும். பிற்காலத்தில் இயற்றப்பட்ட காம சாஸ்திர நூல்களில் புகழ் பெற்றது கோககரின் \"ரதி ரகசியம்\" மற்றும் கல்யாணமல்லரின் \"அனங்கரங்கம்\" ஆகியவை ஆகும். காம சூத்திர உரை நூல்களில் புகழ் பெற்றது, ஜெயமங்களரால் இயற்றப்பட்ட உரை நூல் ஆகும்.\n\nசொற்பொருளாக்கம்.\nகாமம் என்ற வடமொழிச்சொல்லுக்கு ஆசை, விருப்பம், இன்பம் என பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் பாலியல் தொடர்பான இன்பம் என்பது அச்சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று. \n\nகாமத்தை குறித்த சாஸ்திரம் ஆகையால், இது காமசாஸ்திரம் என அழைக்கப்படுகிறது.\n\nகாம சாத்திரத்தை குறித்த நூல்கள்.\nமறைந்த நூல்கள்.\n- நந்தி தேவர் இயற்றிய மூல காம சாஸ்திரம் (1000 அத்தியாயங்கள்)\n- ஷ்வேதகேது இயற்றிய காம சாஸ்திரம் (500 அத்தியாயங்கள்)\n- பாப்ரவியாகாரிகர் இயற்றிய காம சாஸ்திரம்\n- சாராயனவயார் இயற்றிய காம சாஸ்திரம்\n- கோதகமுகர் இயற்றிய காம சாஸ்திரம்\n- கோனர்தியர் இயற்றிய காம சாஸ்திரம்\n- கோனிகபுத்திரம் இயற்றிய காம சாஸ்திரம்\n- தத்தகர் இயற்றிய காம சாஸ்திரம்\n- சுவர்னாபர் இயற்றிய காம சாஸ்திரம்\n\nபிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள்.\n- காம சூத்திரம்\n- கல்யானமல்லரின் அனங்கரங்கம்\n- மைசூர் அரசர் மாதவர் இயற்றிய தத்தக சூத்திரம்\n- கல்லரசரி இயற்றிய ஜனவசியம்\n- ஜயமங்கலரின் காமசூத்திர உரை\n- அனந்தம் இயற்றிய காமசமூகம்\n- கந்தர்ப சூடாமனி\n- குசுமாரரின் குசுமார தந்திரம்\n- தாமோதர குப்தர் இயற்றிய குத்தினமதம்\n- சாளுக்ய அரசர் சோமதேவர் இயற்றிய அபிலாஷிதார்த சிந்தாமணி\n- பௌத்த துறவி பத்மஸ்ரீ எழுதிய நாகரசவஸ்வம்\n- காவியசேகரர் எழுதிய பஞ்சஷாயகம்\n- தீக்ஷித சாமரஜன் இயற்றிய ரதிகல்லோலினி\n- கோககரரின் ரதிரகசியம்\n- ஜயதேவர் எழுதிய ரதி மஞ்சரி\n- விஜயநகர அரசரி பிரௌத தேவராஜர் இயற்றிய ரதிரத்தினபிராதிப்கம்\n- குமார ஹரிஹரரின் சிருங்கார ரச பிரபந்தாதிபிகம் \n- மின்னனாதர் இயற்றிய \"'ஸ்மரதீபிகம்\"\n- ஷேமேந்திரரின் சமயமாத்ருகம் '\n- குணகரரி இயற்றிய \"'ஸ்மரபிராதமிகம்\"\n- காம சூத்திர உரையான வாத்சாயன சூத்திரசாரம்\n\nகாம சாத்திரமும் காவியங்களும்.\nஅனைத்து வடமொழி இலக்கியங்களிலும் காவியங்களிலும் காதல் தொடர்பான அனைத்துக் கருத்துகளும் \"காம சாத்திரத்தை\" அடிப்படையாகக் கொண்டே எழுதுதல் வேண்டும். எனவே வடமொழிப் புலவர்களால் காம சாத்திரம் கற்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- காம சூத்திரம்\n- காம தேவன்\n- காமம்\n- சிருங்கார ரசம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11423"}, {"id": [165, 2], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "காஞ்சிபுரம் கச்சபேச்வரர் கோயிலில் சூரிய தீர்த்ததில் நீராடி, சிவபெருமானை வணங்கினார். அவருக்கு கண்கள் பார்வையை மீண்டும் கிடைத்தது. தனக்கு கண்பார்வை கிடைத்தமைக்காக சூரியன் பெயரில் 100 வடமொழி பாடல்கள் கொண்டதாக நூலினை எழுதியுள்ளார். இந்நூலின் பாடல்கள் சில காஞ்சிபுரம் கச்சப்பர் கோயிலில் கல்வெட்டுகளாக உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88426"}, {"id": [165, 3], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "எட்டு வகை சுவைகள்.\nமேலே கூறிய எட்டு வகை சுவைகளானது இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது:\n1. வீரம்\n2. அச்சம்\n3. இழிவு\n4. வியப்பு\n5. காமம்\n6. அவலம்\n7. சினம்\n8. நகை (உவகை, மகிழ்ச்சி)\n\nஇதனை\n\nஅணியின் வகைகள்.\nஎட்டு வகை சுவைகளைக்கூறும் செய்யுள்கள் தாம் உரைக்கும் சுவையைப்பொருத்து அணியின் வகைகளாகின்றன. எனவே சுவையணியின் வகைகள் பின்வருமாறு:\n1. வீரச்சுவையணி\n2. அச்சச்சுவையணி\n3. இழிவுச்சுவையணி\n4. வியப்புச்சுவையணி\n5. காமஞ்சுவையணி\n6. அவலஞ்சுவையணி\n7. சினஞ்சுவையணி\n8. நகைச்சுவையணி\n\nபரதக்கலையுடன் தொடர்பு.\nசுவை என்பதன் வடமொழி சொல் \"ரசம்\" (रस). நவரசங்களை பரதம் பழகுவோர் பல்வேறான உணர்ச்சிகளை வெளிப்படுத்த கற்பர். இவற்றுள் சாந்தம் என்பது எந்தவொரு வேறு எட்டு சுவைகளும் இல்லாதிருத்தல் என்பதனால் இதனை சுவையாக கணக்கிட மாட்டார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50670"}, {"id": [165, 4], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "இந்தப் புத்தகம் கலிப் ஹாரூன் அல்-ரஷீத் காலத்தில் கி.பி. 773-808 அரபு மொழியில் மொழிபெயர்கப்பட்டது, மேலும் இது திபெத்திய மொழியிலும், 1941 இல் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது 1880 இதன் முதல் அச்சுப் பதிப்பு வெளிவந்தது, 1935 ஆம் ஆண்டு பண்டிதர் துரைசாமி அய்யங்கார் வடமொழி சுலோகங்கள் இல்லாமல் தமிழ் மொழியில் அஷ்டாங்க ஹ்ருதயத்தை வெளியிட்டார். பின்னர் வடமொழியுடன் தமிழ் உரை சேர்த்துப் பெரிதாக வெளிவந்தது. அஷ்டாங்க ஹ்ருதயத்துக்கு 37 உரைகள் காணப்படுகின்றன. அதில் சர்வாங்க சுந்தரா என அருண தத்தர் 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய உரை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது 1888-ல் பதிப்பிக்கப்பட்டது. வாக்படரின் மாணவராகக் கருதப்படும் ஜெஜடாவின் விளக்கவுரையும் கிடைக்கிறது. இந்தப் நூலில் காணப்படும் மூலிகைகள் அஷ்டாங்க நிகண்டு என்ற பெயரில் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூல உரை வடமொழி, தெலுங்கு, தமிழில் உள்ளது. \nபெயரியல்.\nஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களும், எட்டு அங்கங்களுக்கு உரிய செய்திகளும் அமிர்தம் போன்று இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களின் ஹ்ருதயம் போல இது விளங்குகிறது என்பதால் இது அஷ்டாங்க ஹ்ருதயம் என அழைக்கப்படுகிறது.\nநூல் அமைப்பு.\nஇந்தப் நூலில் ஆறு பிரிவுகளும், 120 அத்தியாயங்களும் உள்ளன. அடிப்படைத் தத்துவங்களை விளக்கும் சூத்திர ஸ்தானம், உடற்கூறுகளை விளக்கும் சரீர ஸ்தானம், மருந்துகளைப் பற்றிக் குறிப்பிடும் கல்ப, சித்தி ஸ்தானம், கண், காது, மூக்கு நோய்களையும், பிற பகுதிகளையும் விளக்கும் உத்தர ஸ்தானம் போன்றவை இதில் உள்ளன.\n\nஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவங்களைப் படிப்பதற்கும், குணம் குறித்த தகவல்களை அறிவதற்கும் இந்த நூல் உதவிகரமாக இருக்கிறது. இதில் அறுசுவைகள் பற்றி சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. வாக்படர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இறைச்சி வகைகளின் மருத்துவக் குணங்களையும், மது வகைகளின் மருத்துவக் குணங்களையும் சிகிச்சைக்காகக் குறிப்பிட்டுள்ளார். \nமேற்கோள்கள்.\n \n\n", "document_id": "ta_ta_100834"}, {"id": [165, 5], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "தொல்காப்பிய உரையாசிரியர்களில் மற்றொருவரான இளம்பூரணரும், நன்னூல் உரையாசிரியர்களும் தமிழ் பேசப்பட்ட நிலத்தை அடிப்படையாக அமைத்துப் பாகுபடுத்தப்பட்டுள்ள நான்கு வகைப்பட்ட சொற்களில் ஒன்றான \"வடசொல்லுக்கு\" இலக்கணம் கூறும்போது \"ஆரிய மொழி\" என்றும், அதனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாக \"வடமொழி\" என்றும் குறிப்பிட்டு விளக்கம் கண்டுள்ளனர். \nஆரியர் பேசிய மொழி \"ஆரியம்\". அதன் சொல் தமிழில் கலக்கும்போது அந்தச் சொல் தமிழருக்கு வடமொழி. ஆரியம் பேசும் மக்களுக்கு அவர்கள் குறியீட்டின்படி \"சமஸ்கிருதம்\". ஆரியம் என்றாலோ, வடமொழி என்றாலோ அது பாணினி இலக்கணம் எழுதிய சமற்கிருதத்தைக் குறிக்காது. அவருக்கு முன்பு ஆரியர்களால் பேசப்பட்டதும், 'ஐந்திரம்' முதலான இலக்கண நூல்களைக் கொண்டிருந்ததுமான வேத கால மொழியை உணர்த்தும்.\n\nவேறுபாடு.\n- வேத மொழி - வேதகாலம் என ஆய்வாளர்களால் சொல்லப்படும் காலத்தில் பேசப்பட்டதாகக் கருதப்படும் மொழி.\n- ஆரியம் - ஆரியரால் பேசப்பட்ட வேதகால மொழி.\n- சமற்கிருதம் - வேதமொழியாகிய ஆரியமொழியின் வளர்ச்சிப் பாதையில் இலக்கணம் உருவாகி வளர்ந்த மொழி.\n- வடமொழி - தமிழ் எழுத்துக்களின் ஆக்கம் பெற்றுத் தமிழில் கலந்துள்ள சங்ககால வட இந்திய மொழிகளின் சொற்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57942"}, {"id": [165, 6], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "இவர் வேளாள மரபில் தோன்றியவர். அருக்கவனம் என்னும் சூரியனார் கோவில் ஊரின் தெற்கு வீதியில் இவர் தமக்கென ஒரு திருமடம் அமைத்துக்கொண்டு ஞானம் பரப்பிவந்தார். திருவீழிமிழலை என்னும் ஊரில் அக்கால அரசன் கட்டித் தந்த மடத்திலும் இவர் வாழ்ந்தமையால் இவரை 'மிழலைச் சிவாக்கியார்' எனவும் வழங்கினர்.\nஇவர் எழுதிய நூல்கள்.\n- சிவஞானபோத விருத்தி - சிவஞானபோதம் வடமொழிச் சிலோகம் பன்னிரண்டுக்கும் தமிழில் எழுதப்பட்ட உரை\n- சிவநெறிப் பிரகாசம்\n- சிவஞான சித்தியார் உரை\n- சைவபரிபாஷை (வடமொழி நூல்)\n- கிரியா தீபிகை (வடமொழி நூல்)\n- சைவ சந்நியாச பத்ததி (வடமொழி நூல்)\n- சிவாக்கிர பாஷ்யம் (வடமொழி நூல்)\n- சிவஞானபோத லகுடீகை (வடமொழி நூல்) இது தமிழ் மொழிபெயர்ப்போடும் வெளிவந்துள்ளது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45990"}, {"id": [165, 7], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "ஐந்திரம் என்னும் நூல் இந்திரனால் செய்யப்பட்டது என்பர். தமிழ் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் கிடைத்துள்ளது போல வடமொழி இலக்கண நூலாக இப்போது கிடைத்துள்ள நூல் பாணினியம்.\n\nபாணினியத்துக்கு முந்துநூலாகக் கண்டறியப்பட்டுள்ள வடமொழி இலக்கண நூல்கள் 13. அவற்றில் ஐந்திரம் பற்றிய குறிப்புகள் வடமொழி நூல்களில் இல்லை . தொல்காப்பிய நூலுக்குத் தரப்பட்டுள்ள பனம்பாரனாரின் பாயிரம் ஆகும். இதில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார்.\n\nஐந்திரம் பற்றிய பர்னல் ஆய்வு தொல்காப்பியம் பாணினியின் காலத்துக்கு முந்தியது என்பதைக் காட்டுகிறது.\n\nபாணினியின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டாலும், கி.மு. நான்காம் நூற்றாண்டு என்று பலரும் கூறிவருகின்றனர். இந்தப் பாணினிக்கு முந்துநூலாக இருந்த 13 நூல்களில் முதலாவதாகக் கருதப்படும் ஐந்திரம் மிகப் பழமையானது என்பது தெளிவு. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் இல்லை. ஐந்திரம் என்னும் நூல்தான் இருந்தது. பனம்பாரனாரின் பாயிரத்தில் உள்ளபடி தொல்காப்பியர் 'முந்துநூல்' கண்டவர். அதாவது அகத்தியத்தில் ஆழங்கால் பட்டவர். அத்துடன் ஐந்திர இலக்கண அறிவும் நிரம்பியவர். எனவே ஐந்திரம் என்னும் நூலும், தொல்காப்பியமும் சற்றேறக் குறைய சமகாலத்தவை எனக் கொள்ளத் தக்கவை. (கி.மு. எட்டாம் நூற்றாண்டு)\n\nமாற்றுக்கருத்துகள் :\n\nவடமொழி எழுத்தாளர்கள் எனக் கூறப்படும் வியாசரோ ,பாணினியோ பதஞ்சலியோ ஐந்திரம் என்ற நூலை கூறாததும் கேள்விக்குறியானதே.இந்திரன் பெயரை கூறிய திருவள்ளுவரும் ஐந்திரம் இந்திரனால் எழுதப்பட்டது எனக் கூறவில்லை.ஆனால் சிலப்பதிகாரம் (கி.பி முதல் நூற்றாண்டு) \"விண்ணவர் கோமான் விழுநூல்\"எனக்கூறுகிறது. இதனை இந்திரனால் எழுதப்பட்டது என்றும்,இந்திரன் வழிவந்தவர்களால் எழுதப்பட்டது எனவும் கூறலாம். ஐந்திரம் எனக்கூறி சில காலக்கணக்குகளைக் கூறுபவர் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆரியபட்டரே.அதாவது வடமொழி எழுத்தாளர்களில் இவரே முதன்முதலில் ஐந்திரம் என்ற பெயரைக் கூறுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27198"}, {"id": [165, 8], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "காப்பியங்கள்:.\n- பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)\n\nஐப்பெருங் காப்பியங்கள்.\n- சிலப்பதிகாரம் (புத்தம்)\n- மணிமேகலை (புத்தம்)\n- சீவக சிந்தாமணி (சைனம்/சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)\n- வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)\n- குண்டலகேசி (புத்தம், நிலையாமை)\n\nஐஞ்சிறுகாப்பியங்கள்.\n- உதயணகுமார காவியம் (சைனம்/சமணம், அரசன் உதயணன் வரலாறு)\n- நாககுமார காவியம் (சைனம்/சமணம், தற்போது கிடைக்கவில்லை)\n- யசோதர காவியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)\n- நீலகேசி (நீலி என்ற பெண் சைன/சமண முனிவர் சைன/சமண சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)\n- சூளாமணி (சைனம்/சமணம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)\n\n== பன்னிரண்டு திருமுறைகள் \nமுதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.\n\nவைணவ சமயநூல்கள்.\nநாலாயிரத்திவ்விய பிரபந்தம்.\n1. முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்\n2. இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்\n3. மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்\n4. திருச்சந்த விருத்தம்\n5. நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்\n6. திருவாசிரியம்\n7. திருவாய்மொழி\n8. திருவிருத்தம்\n9. பெரிய திருவந்தாதி\n10. பெருமாள் திருமொழி\n11. திருப்பல்லாண்டு\n12. பெரியாழ்வார் திருமொழி\n13. திருப்பாவை\n14. நாச்சியார் திருமொழி\n15. திருப்பள்ளியெழுச்சி\n16. திருமாலை\n17. பெரிய திருமொழி\n18. திருக்குறுந்தாண்டகம்\n19. திருவெழுகூற்றுஇருக்கை\n20. சிறிய திருமடல்\n21. பெரிய திருமடல்\n22. அமலனாதி பிரான்\n23. கண்ணி நுண்சிறுத்தாம்பு\n24. இராமானுச நூற்றந்தாதி\n\nகிறித்தவ தமிழ் இலக்கியங்கள்.\n- விவிலியம் - புதிய ஏற்பாடு\n- விவிலியம் - பழைய ஏற்பாடு\n\nஉலாக்கள்.\n- மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)\n\nசிற்றிலக்கியங்கள்.\n- குற்றாலக் குறவஞ்சி\n\nசிற்றிலக்கியங்கள்.\nசதுரகராதியில் மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை, \nபரணிகள்.\n- கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் (விக்கிரம சோழனின் கலிங்க நாட்டு வெற்றி)\n- தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்)\n\nகம்பர்.\n- ஏர் எழுபது - கம்பர்\n- சரசுவதி அந்தாதி - கம்பர்\n- சடகோபர் அந்தாதி - கம்பர்\n- கம்ப இராமாயணம் - கம்பர்\n\nஔவையார்.\n- ஆத்திசூடி - ஔவையார்\n- கொன்றைவேந்தன் - ஔவையார்\n- மூதுரை - ஔவையார் (நீதி)\n- நல்வழி - ஔவையார் (நீதி)\n- ஞானக்குறள் - ஔவையார் 2 (யோகம்)\n- விநாயகரகவல் - ஔவையார் 3\n\nபுராணங்கள்:.\n- கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)\n- பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)\n- இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)\n- நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)\n- கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)\n- இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)\n- விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)\n- அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)\n- ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)\n- மேரு மந்தர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)\n- கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)\n- 64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி\n\nநிகண்டுகள்.\n- சூடாமணி\n- திவாகரம்\n- பிங்கலந்தை\n- கயாதரம்\n\nஅகராதிகள்.\n- அகராதி நிகண்டு\n- சதுரகராதி\n- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\n\nஇவற்றையும் பார்க்க.\n- மதுரைத் திட்டம் நூல்கள் பட்டியல் (அகர வரிசை)\n- தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்\n\nஉசாத்துணைகள்.\n- மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\n- tamilnation.org - Tamil language and literature\n- chennainetwork.com - Free Tamil Books\n\n\n\n\n", "document_id": "ta_ta_55412"}, {"id": [165, 9], "question": "<Query> (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.", "document": "தொல்காப்பிய தமிழாக்கல் முறை.\nதொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் \"வடமொழி\" என தமிழாக்க விதிக்கிறது. எனவே \"சமசுகிருதம்\" அல்லது \"சமற்கிருதம்\" எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய \"வடமொழி நாடக இலக்கிய வரலாறு\", சு. சாத்திரியார் இயற்றிய \"வடமொழி நூல்வரலாறு\" எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.\n\nவரலாறு.\nசமற்கிருதம் என்பதன் பொருள் (அழகு/இலக்கணம்) வடமொழி பிராகிருதத்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராஷ்டிரி, சௌரசேனி, பைசாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். பாளி ஒரு பிராகிருத மொழியாகும். வேதிய வடமொழியிருந்து தோன்றி பிறகு கி.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது.\n\nஇம் மொழி பல கட்டங்களில் இலக்கணங்கள் இயற்றப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம் முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின.\n\nபல மேம்பட்ட ஐரோப்பிய மொழிகளுடனும், கிரேக்கம், இலத்தீன் முதலிய செம்மொழிகளுடனுமான வடமொழியின் பொது உற்பத்தியை, வடமொழியில் தாய் (மாத்ர்), தந்தை (பித்ர்) என்பவற்றுக்கான சொற்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஹெயின்றிச் ரோத் மற்றும் ஜொஹான் ஏர்ணெஸ்ட் ஹங்ஸ்லெடன் என்பவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஐரோப்பிய வடமொழி ஆராய்ச்சி, வில்லியம் ஜோன்ஸ் இந்த மொழிக்குடும்பத்தைக் கண்டுபிடிக்க வித்திட்டதுடன், மொழியியலின் வளர்ச்சியிலும் தலைமையான பங்கு வகித்தது. உண்மையில், மொழியியல், வடமொழிக்கான விதிகளை ஒழுங்கமைக்கும் முயற்சியின்போது, இந்திய இலக்கணவியலாளர்களாலேயே முதலில் வளர்க்கப்பட்டது. பிற்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ந்த மேம்பட்ட மொழியியல், மேற்படி இலக்கணவியலாளர்களுக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது.\n\nவடமொழியே இந்தோ-ஆரியனின் ஒரு கிளையான இந்தோ-ஈரானியனின் மிக மூத்த உறுப்பு மொழியாகும்.\n\nவேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் கி.மு முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் வடமொழி, சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த வடமொழியின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் மொழியியலின் தொடக்கத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடக்க்கும் மிகத் தொன்மையான வடமொழி இலக்கணம்\nபாணினியின் c. கி.மு 500 அஷ்டாத்தியாயி (\"8 அத்தியாய இலக்கணம்\"). காப்பிய வடமொழி என்று அழைக்கப்படும் ஒரு வடமொழி வடிவத்தை மகாபாரதம் மற்றும் ஏனைய இந்துக் காப்பியங்களில் காணலாம்.\n\nகீழ் மட்ட வடமொழியே பிராகிருதமாகவும் (ஆரம்ப கால பௌத்த நூல்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன), மேம்பட்ட இந்திய மொழிகளாகவும் வளர்ச்சியடைந்திருக்கக்கூடும். வடமொழிக்கும் தென்னிந்தியாவின் திராவிட மொழிகளுக்கிடையேயும்கூட இருவழிச் செல்வாக்கு இருந்துள்ளது.\n\nஎழுத்து.\nவரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.\n\nசமஸ்கிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து நடு கிழக்கிலிருந்து வந்த வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று ரைஸ் டேவிட் (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமஸ்கிருதம் தொடர்ந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட \"வர்ணமாலா\" என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.\n\nசெல்வாக்கு.\nநவீன இந்தியா.\nசமஸ்கிருதத்தின் சொற்தொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம் மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமஸ்கிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், பல இந்துக்கள் சம்சுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமஸ்கிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, குசராத்தி, இந்தி முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், இந்தி பேச்சு வழக்கில் அரபி மற்றும் பாரசீக மொழிகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, மராத்தி போன்ற மொழிகள் கூடிய அளவில் சமஸ்கிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாக கருதப்படும் \"ஜன கண மன\", என்ற பாடல் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவில் இயற்றப்பட்டது. \"வந்தே மாதரம்\" என்ற சுதந்திரப்பாடல் முழுமையாக சமஸ்கிருததில் இயற்றப்பட்டதாகும். இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமஸ்கிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்பட்டது. இருப்பினும் இது தற்போது இறந்து போன மொழியாகவே கருதப்படுகிறது.\n\nசீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமஸ்கிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. பௌத்த சமயம் சீனாவுக்குப் பரவியபோது சமஸ்கிருதம் கலந்த பிராகிருத மொழி நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமஸ்கிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமஸ்கிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன.\n\nஇந்திய மொழிகளல்லாத வேறும் பல மொழிகளிலும் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தாய் மொழியிலும், மலைய மொழியிலும், ஜப்பானிய மொழியிலும், திபேத்திய மொழியிலும், பருமிய மொழியிலும் வேறு மொழிகளிலும் பல சமஸ்கிருதச் சொற்கள் உள்ளன. இந்துக் கடலோடிகளின் வழியாகப் பிலிப்பைன் நாட்டிலும் கூட அவர்களது தகாலாக் (Tagalog) மொழியிலும் \"குரு\" (ஆசிரியர்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.\n\nஒலியனியலும் எழுத்து முறைமையும்.\nசமஸ்கிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமஸ்கிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். உருது மற்றும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும் தமிழ் மட்டும் தனித்த மொழியாகும்.\n\nஒலிகள் அவற்றின் மரபுவழி வரிசைப்படி இங்கே தரப்படுகின்றன: உயிர்கள், வெடிப்பொலிகளும் (stops) மூக்கொலிகளும் (nasals)(வாயின் பின் பகுதியிலிருந்து முன்னோக்கி நகர்பவை|, இறுதியாக இடையொலிகளும் (liquids), குழிந்துரசொலிகளும் (sibilants).\n\n(குறிப்பு: நெட்டுயிர்கள், ஒத்த குறில்களிலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டவை. இவற்றுடன் மேலதிகமாக நீண்டொலிக்கும் உயிர்களும் உள்ளன. இவை அழைத்தல், வாழ்த்துதல் போன்ற சந்தர்ப்பங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுகின்றன.\n\nஒலிபெயர்ப்பு.\nசமஸ்கிருதத்தை ஒலிபெயர்ப்பதற்கு இலத்தீன் வரிவடிவங்களைப் பயன்படுத்தும் பல முறைகள் உள்ளன. பெருமளவு பயன்பாட்டிலுள்ளது IAST (International Alphabet of Sanskrit Transliteration) என்னும் அனைத்துலக சமஸ்கிருத ஒலிபெயர்ப்பு முறை ஆகும். கல்விசார்ந்த தேவைகளுக்கான தரநிலையான இம்முறை, ஒலியடிக் கூறுகளை (diacritical marks) உள்ளடக்கியது ஆகும். கணினிகளில் இம்முறையைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக வேறு முறைகளும் உருவாக்கப்பட்டன. இவற்றுள், ஹார்வார்ட்-கியோட்டோ (Harvard-Kyoto), ITRANS என்பனவும் அடங்கும். ITRANS இணையத்தில் பரவலான பயன்பாட்டில் உள்ளது.\n\nஉயிரெழுத்துக்கள்.\nகூட்டுயிர்கள்.\nஉயிரெழுத்துக்கள் மூக்கொலிச் சாயல் (nasalization) பெறுவதுண்டு.\n\nமெய்யெழுத்துக்கள்.\nசமஸ்கிருதம், பின்வரும் ஒலிப்பிடங்களில் (places of articulation), அதிர்வில் ஒலி (voiceless), \"ஹ்\" இணையொலியுடன் கூடிய அதிர்வில் ஒலி (voiceless aspirate), அதிர்வுடை ஒலி (voiced), \"ஹ்\" இணையொலியுடன் கூடிய அதிர்வுடை ஒலி (voiced aspirate) மற்றும் மூக்குத் தடையொலி (nasal stop) என்பவற்றைக் கொண்டுள்ளது:\n\n- மெல்லண்ணவொலி (Velar) (மெல்லண்ண நிலை) (k, kh, g, gh, n as in ing)\n- அண்ண நிலை ஒலி (Palatal) (வல்லண்ண நிலை) (c, ch, j, jh, ~n)\n- வளை நாவொலி (Retroflex) (t, th, d, dh, n)\n- பல்லொலி (Dental) (t, th, d, dh, n)\n- இதழினவொலி (Labial) (p, ph, b, bh, m)\n\nவெளியிணைப்புகள்.\n- சமஸ்கிருதமும் லத்தீனும்- இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கும் கட்டுரை\n- சமஸ்கிருத ஆவணங்கள் மொழிபெயர்ப்புக்கள், அகரமுதலிகள், கற்றலுக்கான உதவிகள் மற்றும் பிற வளங்கள் அடங்கிய ஒரு தளம்.\n- கீரவாணி - சமஸ்கிருதச் செந்நெறி இலக்கியங்கள், மொழிபெயர்ப்புக்களுடன்\n- தேவநாகரி வரி வடிவில் சமஸ்கிருத எழுத்து முறையும், உச்சரிப்பும்.\n- சமஸ்கிருத எழுத்துக்கள்\n- The earliest dated illustrated Sanskrit manuscript in the world\n- சமஸ்கிருதத்திலிருந்து உருவான சீனச் சொற்களின் பட்டியல்\n- மோனியர்-வில்லியம்ஸ் அகரமுதலி - தேடக்கூடியது\n- சம்சுகிரித பாரதி\n- சங்கதம்\n- சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்\n- சமஸ்கிருத கிராமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_296"}]
[{"id": [166, 0], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துறைவாரியாக சமூக சேவை அமைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- BRAC web site\n\n\n\n\n", "document_id": "ta_ta_19094"}, {"id": [166, 1], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- World Vision\n\n\n\n\n", "document_id": "ta_ta_19095"}, {"id": [166, 2], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Bill & Melinda Gates Foundation official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_19096"}, {"id": [166, 3], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 400,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்தியாவில் 32,000,000 அமைப்புக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.\n\nவரலாறு.\nஅனைத்துலக அரசு சார்பற்ற அமைப்புக்களின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து தொடங்குகின்றது எனலாம். இவை அடிமை ஒழிப்பு இயக்கம், பெண்கள் துன்பங்களுக்கு எதிரான இயக்கம் போன்றவை தொடர்பில் முக்கியமானவையாக இருந்தன. உலக ஆயுதக் களைவு மகாநாட்டுக் காலத்தில் இவற்றின் முக்கியத்துவம் உச்சக் கட்டத்தை எட்டியது எனலாம். எனினும் அரசு சார்பற்ற அமைப்பு என்னும் பெயர் 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் தோற்றத்துக்குப் பின்னரே பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயத்தின் அத்தியாயம் 10 பிரிவு 71, அரசோ அல்லது உறுப்பு நாடுகளோ அல்லாத அமைப்புக்கள் ஆலோசனை வழங்கும் அமைப்புக்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Business Is the Best NGO\n- NGO Accountability\n- The Big Scam of NGO's\n- NGOs of India\n- 4470 என்ஜிஓ அமைப்புகளுக்கு தடை\n\n\n\n\n", "document_id": "ta_ta_12827"}, {"id": [166, 4], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் ஒருவரைப் பணிக்கமர்த்தும் தனியாட்கள் முதல், அரசாங்கம், பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கமர்த்தும் தனியார் நிறுவனங்கள் வரை வேலைகொள்வோர் என்பதுள் அடங்குவன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69492"}, {"id": [166, 5], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "உணவு.\n- உலகப் பார்வை (அமைப்பு)\n- Daily Bread Food Bank\n\nநீர்.\n- WaterAid\n\nஉடை/காலணிகள்.\n- ஆசே அறக்கட்டளை - Ashe Foundation\n\nஉறையுள்.\n- மனித இனத்துக்கான உறையுள் - Habitat for Humanity International\n- மனித இனத்துக்கான கட்டிடக்கலை - Architecture for Humanity\n- United Way\n\nநலம்/மருத்துவம்.\n- எல்லைகளற்ற மருத்துவர்கள்\n- International Medical Corps\n- பில் & மிலின்டா கேட்சு அறக்கட்டளை\n\nஏழ்மை/பொருளாதாரம்/தொழில் வாய்ப்புக்கள்.\n- கிவா (அமைப்பு)\n- கிராமின் வங்கி\n- கருவிப் பகிர்வகம்\n- CARE (relief agency)\n- Goodwill Industries\n- வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழு\n\nகல்வி.\n- பாக்க\n- ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி\n- திறந்த பாடத்திட்டங்கள்\n- பொது விஞ்ஞான நூலகம்\n- John D. and Catherine T. MacArthur Foundation\n\nபொறியியல்/சிக்கல் தீர்வு.\n- எல்லைகளற்ற பொறியியலாளர்கள்\n- இதர 90% ஆனோருக்கான வடிவமைப்பு\n- உலகைமாற்றும்\n\nஆற்றல்.\n- Solar Energy International\n\nபோக்குவரத்து.\n- Centre for Sustainable Transportation\n\nஅறிவியலும் தொழில்நுட்பமும்.\n- Electronic Frontier Foundation\n- கட்டற்ற மென்பொருள் இயக்கம்\n- World Wide Web Consortium (W3C)\n- X Prize Foundation\n- கூகிள் லூனர் எக்சு பரிசு\n- Long Now Foundation\n- ரெட் மாநாடு\n- Institute of Electrical and Electronics Engineers\n\nசூழலியல்.\n- Greenpeace\n- World Wide Fund for Nature\n\nகுமுகம் ஒழுங்கமைத்தல்.\n- சனசமூக நிலையம்\n- வைசர் ஏர்த்\n\nஊடகம்.\n- எல்லைகளற்ற செய்தியாளர்கள்\n- Global Voices Online\n\nமனித உரிமைகள்.\nபாக்க: \n- Anti-Slavery International\n\nஅரசாட்சி/மக்களாட்சி.\n- Transparency International\n\nபெண்களுக்கான.\n- Equality Now\n\nகுழந்தைகள்/இளையோருக்கான.\n- CARE (relief agency)\n- சாரணர் இயக்கம்\n- Plan International\n\nவிளையாட்டு.\n- YMCA\n\nமொழி.\n- Rosetta Project\n\n\n\n\n", "document_id": "ta_ta_19087"}, {"id": [166, 6], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "பயன்கள்.\nகாட்மியம் அயோடைடானது கல்லச்சுக்கலை, ஒளிப்படவியல், மின் முலாம் பூசுதல் மற்றும் பாசுபோர்கள் தயாரிப்பு ஆகியவற்றில் பயன்படுகிறது.\n\nதயாரிப்பு.\nகாட்மியம் அயோடைடானது, காட்மியம் உலோகம் அல்லது அதன் ஆக்சைடு அல்லது அதன் கார்பனேட்டு இவற்றில் ஏதாவது ஒன்றுடன் ஐதரயோடிக் அமிலத்தை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.\n\nஇச்சேர்மமானது, காட்மியத்தை அயோடினுடன் சேர்த்து வெப்பப்படுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படலாம்.\n\nபடிக அமைப்பு.\nகாட்மியம் அயோடைடில் அயோடைடு எதிரயனிகள் அறுங்கோண வடிவுடைய ஒரு மூடப்பட்ட அமைப்பை உருவாக்குகின்றன. காட்மியம் நேரயனிகள் அறுங்கோணத்தின் ஊடான இடங்களை அடுத்தடுத்த அடுக்குகளில் ஆக்கிரமிக்கின்றன. இதன் விளைவாக கிடைக்கின்ற அமைப்பானது அடுக்கடுக்கான படிகக்கூடு ஆகும். இதே அடிப்படையான அமைப்பே பல உப்புகள் மற்றும் கனிமங்களில் காணப்படுகிறது. காட்மியம் அயோடைடானது மிகுதியாக அயனிப்பிணைப்புத் தன்மையுடனும் பகுதியளவு சகப் பிணைப்புத் தன்மையுடனும் காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123493"}, {"id": [166, 7], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "நோக்கங்கள்.\nசன சத்தியக்கிரகம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.\n- தேசிய நில சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றல்\n- பெண்களுக்கான நிலச் சொத்து உரிமைகளுக்கான சட்டங்களை உறிதிப்படுத்தல்.\n- நிலம், நீர், காடு, கனியங்கள் போன்ற இயற்கை வழக் கைமாறல்கள் அவை அமைத்துள்ளது, அல்லது அதில் தங்கி இருக்கும் குமுகங்களினதும் தனிநபர்களினதும் முழுப் புரிதலின் பின்பான இணக்கத்தோடேயே நடைபெறுவதை உறுதிப்படுத்தல்.\n- ஏழைகளுகுச் சார்பான நில மற்றும் வளங்கள் சார்பான திட்டங்கள் நிறைவேற்றப்படாது இடத்து அது தணிக்கப்பட வேண்டிய குற்றமாக பார்க்கப்படல்.\n\nவெளி இணைப்புகள்.\n- 2012 சன சத்தியக்கிரகம்- அதிகாரபூர்வ வலைத்தளம் -\n- யுடீயூப் - அதிகாரபூர்வ channel -\n- Jan satyagraha: 50,000 people to begin march from Gwalior to Delhi -\n- A Massive March for Land, Years in the Planning -\n- India's peasant farmers gather for protest march on Delhi -\n\n\n\n\n", "document_id": "ta_ta_46891"}, {"id": [166, 8], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "விடுதலைப் புலிகள் கருத்துக்கள்.\nதாம் மக்களை வெளியேறுவதற்கு தடுக்க வில்லை என்று புலிகள் கூறுகிறார்கள். \n\nமக்கள் போர் பகுதியில் இருந்து வெளியேற்றல்.\nபொது மக்களை போர் பகுதிகளில் இருந்து வெளியேற்ற அனுமதிக்குமாறு இருந்தரப்பையும் பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கேட்டுள்ளன. குறிப்பாக இந்தியா இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. \n\nஇவற்றையும் பாக்க.\n- இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\n- விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- புலிகளுக்கு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_16455"}, {"id": [166, 9], "question": "மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் <Query> அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும்.", "document": "பொதுவாக இவ்வமைப்பு பொறியியல் மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டு, அடித்தள நிலையில் (grass roots) இயங்குகின்றது. தற்சமயம் இவர்கள் பொதுவாக அடிப்படை வசதிகளை அமைக்க உதவும் தகுதொழில்நுட்பங்களிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தி வருகின்றார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1887"}]
[{"id": [167, 0], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "சமய நிகழ்வுகள் முழுநிலவினை ஒட்டி கொண்டாடப்படும்போது இந்த கூடுதல் நிலவினைக் குறிக்க இந்தப் பெயர் வழங்கப்படலாயிற்று. இந்திய நாட்காட்டிகளில் இந்த வழக்கம் காணப்படவில்லை.\n\nகிருத்துவ சமயகுருக்கள் உயிர்த்த ஞாயிறு நாளினை ஒட்டிய புனித மாதத்தை (Lent ) உதவும் முழுநிலவு மிக முன்னதாக வந்துவிட்டால் அதனை துரோகி நிலவு எனப் பொருள்பட (\"belewe\" moon)என அழைத்தனர். இதுவே மருவி புளூ மூன் என்று வழங்கப்படலாயிற்று எனவும் கூறுவர். தற்கால பயன்பாட்டில் கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு நீல நிலவு என்று வழங்கப்படுகிறது.\n\nபுளூ மூன் என்ற சொல் ஆங்கில இலக்கியத்தில் வெகு அருமையாக நிகழும் நிகழ்வுகளைக் குறிக்க \"நீலநிலவிற் கொருமுறை\"(\"once in a blue moon\") என்ற மரபுச் சொல் எழுந்தது இது தமிழில் உள்ள \"அத்தி பூத்தார்போல\" என்ற சொல்லுக்கு இணையானது.\n\nஇந்நாளன்று நிலவு நீல நிறத்தில் இருக்காது. 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழும் முழுநிலவு ஓர் நீலநிலவாகும்.இம்மாதத்தில் திசம்பர் 2 அன்று ஏற்கனவே முழு நிலவு வந்துள்ளது.\n\nநாட்காட்டி.\n- 2009: டிசம்பர் 2, டிசம்பர் 31 [மேற்கத்திய நாடுகளில் UTC+05.]\n- 2010: ஜனவரி 1 , [கீழை நாடுகளில் UTC+04:30.]\n- 2010: மார்ச் 1, மார்ச் 30,[கீழை நாடுகளில் UTC+07]\n- 2012: ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 31, [மேற்கத்திய நாடுகளில் UTC+08]\n- 2015: ஜூலை 2, ஜூலை 31\n\nஇதனையும் பார்க்க.\n- சந்திர நாட்காட்டி\n- பூரணை\n- அமாவாசை\nமேற்கோள்கள்.\n- \"Oxford English Dictionary\"\nபுற இணைப்புகள்.\n- \"What is a Blue Moon?\" by Michael Myers\n- \"Folklore of the Blue Moon\" by Philip Hiscock\n- \"What's a Blue Moon?\" by Donald W. Olson, Richard T. Fienberg, and Roger W. Sinnott - Sky & Telescope\n- \"Once in a Blue Moon - What is a blue moon?\" by Ann-Marie Imbornoni\n- \"Topical Words - Blue Moon\"\n- \"Blue Moon: Folklore or fakelore?\" by Pip Wilson\n- \"A Blue Moon Calculator\" by David Harper\n- \"On Blue Moons\" by Kevin Clarke\n- Article arguing that a blue moon is the 3rd full moon in a season of 4 blue moons, not the 2nd in a month\n- \"Blue Moon\" by Irineu Gomes Varella (Portuguese)\n- \"'Blue moon' coming to our skies soon\"\n- \"Blue Moon - what's the real definition?\" by David Harper and Lynne Marie Stockman\n\n\n\n\n", "document_id": "ta_ta_19088"}, {"id": [167, 1], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "பெருநிலவுஎன்பது நிலாவின் உரு-ஒளிப் பெருக்கத்தைக் குறிக்கும் புதிய குறியீட்டுச்சொல். கோளியலாளர் ரிச்சார்ட் நோலே 1979 ஆம் ஆண்டு இந்தக் குறியீட்டுச் சொல்லை உருவாக்கினார். இது வானியல் தோற்றம் அன்று. கண்ணுக்குத் தெரியும் தோற்றம். இது நிலவு-பூமி-சூரியன் சுற்றுகையில் ஒரு நேர்கோட்டில் வரும்போது நிறைமதி நாளில் பூமியில் உள்ளவர்களுக்கு நிலா தெரியும் உருவொளிப்பெருக்கம். இது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும். 2013 சூலை 23 அன்று நிகழ்ந்த இது 2014 ஆகட்டு 10 அன்று மீண்டும் நிகழும். \n\nவிண்ணில் கோள்கள் சூரியனையும், சூரியன் பால்வழிப் பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. அதே போல நிலாவும் பூமியைச் சுற்றிவருகிறது. நிலா பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். பூமி சூரியனைச் சுற்ற 365.2563666 சராசரி-நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும் மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ‘பெருநிலவு’ தோற்றம் நிகழும். \n\nபூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதால் இரண்டுக்கும் இடையில் உள்ள தொலைவும் வேறுபடும். அண்மையில் இருக்கும்போது 147,098,290 கிலோமீட்டர். தொலைவில் இருக்கும்போது 152,098,232 கிலோமீட்டர். \n\nஅருகில் உள்ள பொருள் பெரிதாகவும் தெளிவாகவும் கண்ணுக்குத் தெரியும். தொலைவில் உள்ள பொருள் அருகில் உள்ளதை ஒப்புநோக்கும்போது சற்றே சிறிதாகவும், மங்கலாகவும் புலப்படும். இந்த வகையில் சூரியன், பூமி, நிலா மூன்றும் குறைந்த தொலைவில் இருக்கும்போது ஒளியும் பருமையும் பெருகும். இப்படிப் பெருகித் தோன்றுவதே இந்தப் பெருநிலவு.\n\nபொருநிலவுக் காட்சியின்போது நிலாவானது தொலைவில் தெரிவதைக் காட்டிலும் 14% கூடுதல் பருமனும், 30% கூடுதல் ஒளியும் கொண்டிருக்கும் என ‘நாசா’ கணித்துள்ளது. \n\nசங்கப்பாடல்.\nநெடுவெண் நிலவினார் என்னும் சங்ககாலப் புலவர் இதனை நெடுவெண் நிலவு எனக் குறிப்பிடுகிறார்.\n\nவானியல் நிகழ்வு.\nபெருமுழுநிலவு என்பது ஒரு வானியல் நிகழ்வு மட்டுமே; இதனால் புவியில் நிலநடுக்கங்களோ, சுனாமிக்களோ தூண்டப்படுவது கிடையாது என்று நிலநடுக்கவியலாரும் எரிமலையியலாரும் கூறுகின்றனர் . நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருத்தலும் கூடுதலாக முழுநிலவுப் பிறையில் நிலவு இருத்தலும் புவியின் அக ஆற்றலில் எவ்வித பெருமாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. பெருமுழுநிலவன்று ஏற்படக்கூடிய மதிப்பெருக்கும் (\"lunar tide\") கூட வழமையாக ஒவ்வொரு முழுநிலவின் (பெளர்ணமி) பொழுதும் ஏற்படுவதை விட சற்றே அதிகமாக இருக்கும். நிலவின் (மற்றும் சூரியனின்) பரலை விசைகள் (tidal forces) எப்போதுமே புவிமேலோட்டுப் பேரியக்க விசைகளை (tectonic forces) விட மிகமிகக் குறைவாகவே உள்ளதால், நிலநடுக்கங்களோ அதனால் விளையக்கூடிய ஆழிப்பேரலைகளோ சாத்தியமில்லை.\n\nஅளவில் காணப்படும் மாற்றங்கள்.\nசராசரியாகவுள்ள புவி-நிலவு அண்மைநிலைத் தொலைவுடன் (364,397 கிலோமீட்டர்கள்) பெரியமுழுநிலவன்று இருக்கும் அண்மைநிலைத் தொலைவை (356,577 கி.மீ) ஒப்பிட்டால் நிலவின் தோற்றம் ஏறத்தாழ 2.15 % பெரிதாகத் தோன்றும். படத்தில் காட்டப்பட்டுள்ள அண்மைநிலைத் தொலைவுடன் (356700 கி.மீ) முழுநிலவின் சேய்மைநிலைத் தொலைவை (406300 கி.மீ) ஒப்பிட்டால் ஏறத்தாழ 12 % சிறியதாகக் காட்சியளிப்பது கண்கூடு. \n\n2012இல் பெருமுழுநிலவு.\n2012ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் இரவு 11:34 மணிக்கு (அமெரிக்காவின் கிழக்குப் பிரதேச நேரம் - EST; பொது நேரம் - UT: மே 6, காலை 4:34) பெரு முழுநிலவு நியூயார்க் வானில் தோன்றி எழிலுடன் ஒளிர்ந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- 19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை\n- யுனிவேசல் டுடெ\n- யாகூ செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55387"}, {"id": [167, 2], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "அப்பல்லோ 17- ஆனது நிலவில் மனிதர் இறங்கிய ஆறாவது பயணத்திட்டமாகும். இதுவே முதன்முறையாக இரவில் ஏவப்பட்ட மனிதர் பயணித்த அமெரிக்க பயணத்திட்டமாகும். மேலும், இதுவே சாடர்ன் V ஏவூர்தியின் கடைசி மனிதர் சென்ற பயணமாகும். இது ஒரு ஜெ-திட்ட பயணமாகும். அதாவது, மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வு செய்தல், மேம்படுத்தப்பட்ட அறிவியல் செயல்திறன்கள், மற்றும் மூன்றாவது நிலவு உலவு வாகனம் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. எவான்சு நிலவு சுற்றுப்பாதையில் கட்டளை-சேவைக் கலனில் தங்கி நிலவைச் சுற்றி வந்தபோது, செர்னான் மற்றும் சுமிட் மூன்று நாட்களுக்கும் மேலாக நிலவின் டாரசு-லிட்ரோ பள்ளத்தாக்கில் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். மூன்று முறை ஈவிஏ எனப்படும் நிலவு நடையை மேற்கொண்டனர். அத்தகைய நிலவு நடையின்போது நிலவு கற்களை சேகரித்ததோடு பல ஆய்வுக்கருவிகளையும் நிலவில் நிறுவிவிட்டு வந்தனர். 12 நாட்கள் நிலவுப் பயணத்துக்குப் பின்னர் திசம்பர் 19 அன்று செர்னான், எவான்சு மற்றும் சுமிட் ஆகியோர் பூமிக்குத் திரும்பினர்.\n\nஅப்பல்லோ 17 ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பல சாதனைகளைத் தகர்த்தது, மனிதர் சென்ற மிக நீண்ட நிலவுப் பயணம், நிலவின் தரையில் மிக நீண்ட \"கலனுக்கு வெளியேயான ஆய்வு\" (ஈவிஏ), மிக அதிகமான நிலவு மாதிரிகளைக் கொண்டுவந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44329"}, {"id": [167, 3], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "யூத நாட்காட்டியில் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. மற்றும் சூரிய நாட்காட்டியுடன் ஒருங்கிணைக்க பத்தொன்பது ஆண்டுகளில் ஏழுமுறை ஓர் இடைச்செருகல் மாதம்(intercalary) சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் புதிய மாதம் துவங்கும்.\n\nபன்னிரு வழமையான மாதங்கள்:\"நிசன் \"(30 நாட்கள்), \"இயார்\" (29நாட்கள்), \"சிவன்\" (30 நாட்கள்), \"தம்முஸ்\" (29 நாட்கள்), \"அவ்\" (30 நாட்கள்), \"எலுல்\" (29 நாட்கள்), \"தீஸ்ரே\" (30 நாட்கள்), \"செஷ்வன்\" (29 அல்லது 30 நாட்கள்), \"கிஸ்லெவ்\" (29 அல்லது 30 நாட்கள்), \"தெவேத்\" (29 நாட்கள்), \"சேவத்\" (30 நாட்கள்) மற்றும் \"அதார்\" (29 நாட்கள்). நெட்டாண்டுகளில் இம்மாதம் \"அதார் II\" என வழங்கப்பட்டு இதற்கு முன்னர் (சேவத் மாதத்தின் பின்னர்) \"அதார் I\" (30 நாட்கள்) மாதம் சேர்க்கப்படுகிறது.\n\nஆண்டு நிசன் மாதத்தில் துவங்குகிறது. நிசன் 15 அன்று வரும் முழுநிலவு அன்று பார்லி அறுவடை பண்டிகை (நமது அறுவடை பண்டிகை பொங்கல் போன்று)ஆண்டு துவக்கத்தை வரவேற்கிறது. இந்த பண்டிகை எப்போதும் இளவேனில் காலத்தில் அமையுமாறு நெட்டாண்டுகளில் இடைச்செருகல் மாதம் சேர்க்கப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- எக்காலத்திற்குமான எபிரேய நாட்காட்டி\n- யூத நாட்காட்டி யூத நாட்காட்டி வரலாறு குறித்த பல்வேறு கருத்துகளை விவரிக்கிறது.\n- எபிரேய நாட்காட்டி அறிவியலும் நம்பிக்கைகளும் எபிரேய நாட்காட்டிக்கான விதிகள்.\n- யூத நாட்காட்டி நாசா இணையதளத்தில் அறிவியல் விளக்கம்\nநாள் மாற்றிகள்.\n- Hebrew/Greogrian Calendar for iPhone and iPod Touch\n- Hebrew/Islamic Calendar for iPhone and iPod Touch\n- Jewish Calendar for Outlook - Incorporate Jewish dates and holidays into Microsoft Office Outlook.\n- Firefox Add-ons. Hebrew Calendar\n\n\n\n\n", "document_id": "ta_ta_18408"}, {"id": [167, 4], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு சடங்குகள் நிகழ்த்தப்படுவதால் மற்ற பணிகளுக்கு நல்ல நாட்களாகக் கருதப்படுவதில்லை. இந்நாட்களில் மங்கல நிகழ்வுகளான திருமணம் போன்றவை கொண்டாடப்படுவதில்லை. மேலும் புதிய வணிக முயற்சிகளைத் துவக்குதல், வீடு/வாகனங்கள் வாங்குதல் ஆகியனவும் தவிர்க்கப்படுகின்றன. இந்த பட்சம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்திய அரசு நாட்காட்டியில் பாத்திரபத மாதத்தில் (தமிழ் மாதங்கள் ஆவணியின் இறுதி அல்லது புரட்டாசி மாத முதல்) முழு நிலவு அன்று துவங்கி அடுத்த அமாவாசை நாள் (இந்த அமாவாசை \"மகாளய அமாவாசை\" எனப்படுகிறது) வரை கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளத்தில் பாத்திரபத மாதத்திற்கு மாற்றாக அசுவின் மாதத்தில் உள்ள தேய்பிறை நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46408"}, {"id": [167, 5], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "இளமை.\nயாமினி கிருட்டிணமூர்த்தி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளியில் பிறந்தார். முழு நிலவு இரவன்று அவர் பிறந்ததால், அவரது தாத்தா யாமினி என்றப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார்; இதற்கு முழுநிலவு போன்ற திலகம் எனப் பொருள் கொள்ளலாம். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவர் தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் வளர்ந்தார்.\n\nபணிவாழ்க்கை.\nயாமினி 1957இல் சென்னையில் அரங்கேற்றம் நிகழ்த்தினார். நடனக் கலையில் சிறந்தநிலை எட்டிய இவர் திருமலை திருப்பதி தேவத்தானத்தின் \"ஆஸ்தான நர்த்தகி\" (உறைவிட நாட்டியக்காரி) ஆக இருந்துள்ளார். பரதநாட்டியத்திலும் குச்சிப்புடியிலும் புகழ்பெற்றக் கலைஞராக விளங்கினார். புதுதில்லியில் ஆசு காசு பகுதியில் \"யாமினி நடனப் பள்ளி\" நடத்தி வருகிறார்.\n\nதனது தன்வரலாற்றை \"நடனத்தின் மீதான பற்று\", (எ பேசன் பார் டான்சு) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.\n\nயாமினி திருமணம் செய்துகொள்ளவில்லை.\n\nவிருதுகள்.\nயாமினி தனது நடனத்தால் பல விருதுகளைப் பெற்றுள்ளார்; இந்திய அரசின் உயரிய குடிமை விருதுகளான பத்மசிறீ (1968) and the பத்ம பூசண் (2001),பத்ம விபூசண் (2016) இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மார்ச் 8, 2014இல் மகளிர் தினத்தை ஒட்டி சாம்பவி நடனப் பள்ளி இவருக்கு \"நாட்டிய சாத்திரா\" விருது வழங்கியது. \"குச்சிப்புடிக்கு பெண்களின் பங்காற்றல்\" என்பது குறித்து யாமினி நடனத்துடன் உரையாற்றினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84451"}, {"id": [167, 6], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "இளமை வாழ்வு.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த நரசிம்மன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றவர். அரசியல் அறிவியல் மற்றும் சட்டத்தில் பட்டமேற்படிப்பு தொடர்ந்தார்.புது தில்லியில் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரியில் தமது கல்வியை முடித்து இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார்.\n\nபணிவாழ்வு.\nநரசிம்மன் ஆந்திரப் பிரதேசத்திற்கான 1968ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி கூற்றினைச் சேர்ந்தவர். 1981ஆம் ஆண்டு முதல் 1984 வரை மாசுகோ தூதரகத்தில் முதல் செயலாளராக பணி புரிந்தார். மிகவும் மதிப்பிற்குரிய அறிவுசால் அதிகாரியாக கருதப்பட்டார்.\n\nபல ஆண்டுகள் ஒற்று அமைப்பில் பணி புரிந்து பதவி உயர்வுகள் பெற்று திசம்பர் 31, 2006 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் இயக்குநராக பணி ஓய்வு பெற்றார். \n\nஅரசியல் வாழ்வு.\nசனவரி 19, 2007 அன்று நரசிம்மன் சத்தீசுக்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு சனவரி 25 அன்று பதவியேற்றுக் கொண்டார். திசம்பர் 27, 2009 அன்று ஆந்திரப் பிரதேச ஆளுநர் நாராயண் தத் திவாரி பாலியல் அவதூற்றினால் பதவியிலிருந்து விலகியபோது அம்மாநில ஆளுநராக தற்காலிக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார். சனவரி 23, 2010 முதல் ஆந்திரப் பிரதேசத்தின் முழுநேர ஆளுநராக முறைப்படி நியமிக்கப்பட்டார்.\n\nதனிவாழ்வு.\nவிமலா நரசிம்மன் இவரது மனைவியாகும்.\n\nமேற்கோள்கள்.\n \n\nவெளியிணைப்புகள்.\n- Ekkadu Srinivasan Lakshmi Narasimhan - thepresident.in\n\n\n\n\n", "document_id": "ta_ta_24724"}, {"id": [167, 7], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "சூன் கதிர்த்திருப்பம் அன்று புவியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் புவியின் தெற்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் இதனை \"வேனில் கால கதிர்த்திருப்பம்\" எனப்படுகிறது. அன்று பகல்பொழுது மிக கூடுதலாக இருக்கும். சூன் 21 அன்று இது நிகழ்கிறது.\n\nதிசம்பர் கதிர்த்திருப்பம் அன்று புவியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் புவியின் தெற்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் இருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் இதனை \"குளிர்கால கதிர்த்திருப்பம்\" எனப்படுகிறது. அன்றைய தினம் பகற்பொழுது மிகக் குறைவாக இருக்கும். திசம்பர் 21 அன்று இது நிகழ்கிறது.\n\nஉலகின் பல பாகங்களிலும் இந்நாட்கள் விழாக்களாகவும் விடுமுறை நாட்களாகவும் கொண்டாடப்படுகின்றன. கிருத்துவ சமயத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் குளிர்கால கதிர்த்திருப்பத்திற்கு மூன்று நாட்களில் உள்ளதைக் காண்க. இந்து தொன்மவியலில் தை மாதம் துவங்கும் நாளாக இது கருதப்படுகிறது; தட்சிணாயன சங்கிராந்தி, பொங்கல் விழா என கொண்டாடப்படுகிறது. வேனிற்கால கதிர்த்திருப்பம் ஆடி மாதம் துவங்கும் நாளாக கருதப்படுகிறது; உத்தராயண சங்கிராந்தி எனக் கொண்டாடப்படுகிறது.\n\nபிற பக்கங்கள்.\n- வடக்கு அரைக்கோளம்\n- தெற்கு அரைக்கோளம்\n- கிழக்கு அரைக்கோளம்\n- மேற்கு அரைக்கோளம்\n- காலங்கள்\n- சம இரவு நாள்\n- நில நடுக்கோடு\n- கடககோட்டு வட்டம்\n- மகரக்கோட்டு வட்டம்\n- ஆர்ட்டிக் வட்டம்\n- அன்டார்டிக் வட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18360"}, {"id": [167, 8], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "இத்தேர்வு சுழற்சி முறையில் ஓர் இ.தொ.க வினால் நடத்தப்படுகிறது. இத்தேர்வு மாணவரின் கணிதம்,தரவுகளை புரிதல்,ஏரண முடிவாற்றல் மற்றும் ஆங்கில பயன்பாடு திறன்களை சோதிக்கிறது. திசம்பர் திங்களில் நடத்தப்படும் இத்தேர்வு விடைத்தேர்வுகளில் சரியானதை தெரிந்தெடுக்கும் முறையில் அமைந்துள்ளது.நான்கு பகுதிகளுக்கும் தனி \"குறைந்த மதிப்பெண்கள்\" நிச்சயிக்கப் படுகின்றன. நான்கிலும் இந்த குறைந்த மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு அனைத்திந்திய தரவரிசை எண் (AIR)வழங்கப்படுகிறது. இந்த தரவரிசை எண் அடிப்படையில், அவர்களது கடந்த கல்வி மதிப்பீடுகள்,கல்விசாரா திறன்கள் மற்றும் வேலை பட்டறிவு ஆகியனவும் கருத்தில் கொண்டு குழு உரையாடல்/நேர்முகத் தேர்வு அழைப்புகள் விடப்படுகின்றன.\n\n2009 தேர்வு.\nகடந்த ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வில் நான்கு பகுதிகளில் 120 வினாக்கள் இருந்தன. ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் கூட்டியும் ஒவ்வொரு தவறான விடைக்கும் கால் (0.25) மதிப்பெண் குறைத்தும் மதிப்பிடப்பட்டது. காலை 1000 மணி முதல் 1300 மணிவரை மூன்று மணிநேரம் தேர்வு நடந்தது.\nபார்க்க.\nஇ.தொ.க மேலாண்மை பள்ளிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17884"}, {"id": [167, 9], "question": "ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது <Query> நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.", "document": "பின்னணி.\nஆண்டுதோறும் மாமல்லபுரத்தில், சித்திரை மாதம், பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் 'முழுநிலவு சித்திரை பெருவிழா' நடப்பது வழக்கம். இந்த நிலையில் 2012 இல் நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவில், பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் பேச்சு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரானதாக பலரால் கண்டிக்கப்பட்டது. அதே ஆண்டு தருமபுரி வன்முறைகள் வன்னியருக்கும் , தலித்துகளுக்கும் இடையில் நடந்தன. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையில் கசப்புணர்வு நிலவியது. இதனால், 2013 இல் 'வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடத்தக் கூடாது' என ஒரு சிலரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. \nஇந்நிலையில் 2013 ஏப்ரல் 25 அன்று வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு கொண்டாட்டத்தை நடத்தின. இந்த விழாவை ஒட்டி மரக்காணம் சாதிக் கலவரம் நடந்தது. இதன் பிறகு நடந்த மோதலையடுத்து இரண்டு  பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆறு தலித்துகளால் கொல்லப்பட்டனர். .\n\nவன்முறை.\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற ‘சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா’வையொட்டி விழாவுக்கு வந்தவர்களில் ஒரு குழுவினர் 2013 ஏப்ரல் 25 அன்று கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் (தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு) கட்டையன் தெரு, இடை கழியூர், கூனிமேடு ஆகிய இடங்களில் தலித் மக்களைத் தாக்கியும் அவர்களின் குடியிருப்புகளைக் கொளுத்தினர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் வெளியூர்காரர்கள் என்றாலும் அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து உதவியிருப்பவர்கள் உள்ளூர்க்காரர்களே என்ற குற்றச்சாட்டை \"மக்கள் சிவில் உரிமைக் கழக உண்மை அறியும் குழுவின் அறிக்கை\" தெரிவித்துள்ளது. ஏனென்றால் இந்த வன்முறையில் தலித் வீடுகள் தவிர பிற சாதியினர் வீடுகள் எதுவும் தாக்கப்படவில்லை என தன் அறிக்கையில் குழு தெரிவித்தது.\n\nபின்விளைவுகள்.\nஇந்த நிகழ்வு தொடர்பாக ஏப்ரல் 30 அன்று விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ச. இராமதாசு மற்றும் கட்சித் தலைவர் கோ. க. மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதின் காரணமாக, தமிழகத்தில் பா.ம.க,  வன்முறைகளில் ஈடுபட்டது. இந்த வன்முறையின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம், போன்ற தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏறத்தாழ 1,601 பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த வன்முறையானது மே 11 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் இருந்து ச. இராமதாஸ் விடுதலைச் செய்யப்படும் வரை நடந்தது. இந்த வன்முறையால் மொத்தம் 853 பேருந்துகள் சேதமடைந்தது மட்டுமல்லாது 165 மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன . இந்த வன்முறை காரணமாக பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்வதாக தமிழக அரசு அச்சுறுத்தியுள்ளது. இந்த வன்முறைகள் பாமக நிறுவனர் இராமதாஸ்  கைது செய்யப்பட்டதால்  நடத்தப்பட்டன.\n\nமேலும் காண்க.\n- முதுகுளத்தூர் கலவரம்\n- பரமக்குடி கலவரம் - 2011\n- மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை\n- தலித்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123391"}]
[{"id": [170, 0], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "தொழில் நுட்ப முன்னேற்றத்தால் விண்வெளி செல்வதும், வெளிக் கிரகங்களில் அல்லது பறக்கும் கலங்களில் வாழ்வதும் சாத்தியம் ஆகி வருகின்றது. விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும், வேற்றுக் கிரகங்களில் கிடைக்க கூடிய கனிம வளங்களைப் பெறுவதற்காகவும் நீண்ட காலங்கள் மனிதர் விண்வெளியில் வாழ வேண்டி வரும். மேலும், எதிர்காலத்தில் உலகம் மனித வாழ்க்கைக்கு ஏற்றதற்றதாக மாறினால் விண்வெளியை அல்லது வேற்றுக் கிரங்களை மனிதர் நாட வேண்டி வரும். வேற்றுக் கிரகங்களில் அல்லது விண்வெளிக் கலங்களில் மனித வாழ்வுக்கு ஏற்ற முறையில் அமைக்கப்படும் சூழமைப்பை விண்வெளிக் குடியிருப்புக்கள் எனலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_11972"}, {"id": [170, 1], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "பொதுவாக ஸ்கூபா நீர்முழ்காளி, இரப்பர் போன்ற சாதனத்தினைத் தம் காலில் அணிந்துகொண்டே நீரில் மூழ்குவர். இது நீந்துவதை எளிதாக்கும்.\n\nமேலும் பார்க்க.\nஆழ்நீர் தாவுதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69606"}, {"id": [170, 2], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "தகவல் காட்சிப்படுத்தல் துறை மனிதர்-கணினி ஊடாட்டம், கணினியியல், வரைகலை, காட்சி வடிவமைப்பு, உளவியல், வணிக மாதிர்கள் ஆகிய துறைகளின் ஆய்வுகளில் இருந்து உருவாகி உள்ளது. இத்துறை அறிவியல் ஆய்வு, எண்ணிம நூலகங்கள், தரவு அகழ்வு, நிதித் தரவு பகுப்பாய்வு, சந்தையியல், உற்பத்திச் செயலாக்கக் கட்டுப்பாடு, மருந்துக் கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் முதன்மையாகப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25076"}, {"id": [170, 3], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "சூரிய குடும்பத்திலுள்ள புவிக்கு சமமான கோள்கள்.\nசூரிய குடும்பத்தில், நான்கு புவிக்கு சமமான கோள்கள் உள்ளன அவை பூமி , வெள்ளி, செவ்வாய் , புதன். இதில் பூமியில் மட்டும் தான் நீர்க்கோளம்(Hydrosphere) உள்ளது. சூரியக் குடும்பம் உருவான காலகட்டங்களில் நிறைய புவிக்கு சமமான கோள்கள் இருந்திருக்கும், ஆனால் கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக நிகழ்ந்த தொடர்சியான மோதல்களின் விளைவாக இவை இணைந்து இப்போது 4 கோள்கள் மட்டுமே உள்ளது.\nசிரிஸ், புளூட்டோ போன்ற குறுங்கோள்(Dwarf planets) மற்றும் பெரிய வின்கற்கள் போன்றவை திடமான தரைப்பகுதியை உடையவை. ஆனால் அதில் பெருமளவு பனியினால் ஆனவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58093"}, {"id": [170, 4], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "மெய்யியல் உரைகளில் உலகம்:\n1. இருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது\n2. உள்ளிய உலகம்.\nசமயவுரைகளில், \"உலகம்\" பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\n\n\"உலக வரலாறு\" என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் புவிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.\n\nஉலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.\n\nஉலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் \"உலகம்\" பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை. \n\nஉலக நிலப்படம் மற்றும் உலக தட்பவெப்பநிலை போன்றவற்றில், \"உலகம்\" புவியாகிய கோளைக் குறிக்கிறது.\n\n", "document_id": "ta_ta_1822"}, {"id": [170, 5], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "வெளி இணைப்பு.\n- Comprehensive tutorials and articles about how to do night photography by The Nocturnes\n\n\n\n\n", "document_id": "ta_ta_62761"}, {"id": [170, 6], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "அட்ரினலின் என்ற ஹார்மோன் காரணமாகவும் உடலில் சிலிா்ப்பு ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் - பய உணா்ச்சி, திடீா்த் தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கைக போன்றவற்றிக்கு அவசியமாகிறது. அட்ரினலின் இரத்தத்தில் அதிக அளவில் இருந்தாலும் சிலிா்ப்பு ஏற்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109834"}, {"id": [170, 7], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [170, 8], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "\"B\" = \"B\" = 1 என்பதில் தொடங்கியமையும் பெல் எண்கள்::\n\n\"n\" உறுப்புகள் கொண்ட பிரிவினைகளாக ஒரு கணத்தை எத்தனை வெவ்வேறு வழிகளில் பிரிக்கலாம் என்பதை, \"n\" ஆவது பெல் எண் \"B\" தருகிறது. அதாவது அக்கணத்தின் மீதான சமான உறவுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கணிதத்தில் மட்டுமல்லாது கவிதைகளில் \"n\"- வரிசைகள் கொண்ட கவிதைகளில் எத்தனை வேறுபட்ட ஒலி இயைபு அமைவுகள் இருக்க முடியும் என்ற எண்ணிக்கையைத் தருகிறது.\n\nநிகழ்தகவுப் பரவல்களின் விலக்கப் பெருக்குத் தொகைகளாகவும் (moments of probability distributions) பெல் எண்கள் உள்ளன. குறிப்பாக, கூட்டுச்சராசரி 1 கொண்ட பாய்சான் பரவலின் \"n\" ஆம் விலக்கப் பெருக்குத்தொகை \"B\" ஆகும்.\n\nகணப் பிரிவினைகள்.\nபொதுவாக ஒரு கணத்தின், \"n\" உறுப்புகள் கொண்ட பிரிவினைகளின் எண்ணிக்கையை \"B\" குறிக்கிறது. ஒரு கணத்தின் (\"S\") பிரிவினை என்பது, அக்கணத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒரேயொரு உட்கணத்தில் மட்டும் உள்ளவாறு பிரிக்கப்படுகின்ற மூலகணத்தின் (\"S\") வெற்றில்லா உட்கணங்களின் கணமாகும். இப்பிரிவினை கணங்களின் சேர்ப்பு, மூலகணம் (\"S\") ஆக அமையும்.\n\nஎடுத்துக்காட்டாக, 3-உறுப்பு கணத்தை ( {\"a\", \"b\", \"c\"}) 5 வெவ்வேறான வகைகளில் பிரிக்கலாம் என்பதால் \"B\" = 5:\n\nவெற்றுக் கணத்திற்கு ஒரெயொரு பிரிவினை மட்டுமே உள்ளதால், \"B\" = 1. வெற்றுக் கணத்தின் ஒவ்வொரு உட்கணமும் வெற்றற்ற கணமாகவும் அவற்றின் சேர்ப்பு வெற்று கணமாகவும் கொள்ளப்படுவதால், வெற்றுக் கணத்திற்கு அது மட்டுமே பிரிவினையாக அமையும்.\nபிரிவினைகள் அல்லது உறுப்புகளின் வரிசை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதாவது கீழ்வருபவை முற்றொத்தவைகளாகும்:\n\nமாறாக, கணங்களின் வரிசையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவை வெவ்வேறான பிரிவினைகளைத் தரும். இந்த வரிசைப்படுத்தப்பட்ட பிரிவினைகளின் எண்ணிக்கை \"வரிசைப்படுத்தப்பட்ட பெல் எண்கள்\" எனப்படும்.\n\nகாரணியாக்கம்.\n\"N\" ஒரு வர்க்கக்காரணியற்ற முழுஎண் (வெவ்வேறான \"n\" பகா எண்களின் பெருக்கலாக அமையும் எண்) எனில், அதன் வெவ்வேறான பெருக்கல் பகிர்வுகளின் எண்ணிக்கையை \"B\" குறிக்கும். \"N\" இன் இப்பெருக்கல் பகிர்வுகள் ஒன்றைவிடப் பெரிய எண்களைக் காரணிகளாகக் கொண்டிருக்கும்; மேலும் ஒரே கார\nணிகளை வெவ்வேறான வரிசையில் கொண்ட பெருக்கல் பகிர்வுகள் முற்றொத்தவையாகக் கருதப்படும். \n\nஎடுத்துக்காட்டாக, எண் 30 ஆனது பகா எண்கள் 2, 3, 5 இன் பெருக்குத்தொகையாகும். அதன் ஐந்துவிதமான காரணியாக்கங்கள்:\n\nஒலியியைபு அமைப்புகள்.\n\"n\"-வரிகள் கொண்ட கவிதைகளில்ல் அமையக்கூடிய ஒலியியைபு அமைப்புகளின் எண்ணிக்கையை பெல் எண்கள் குறிக்கின்றன. ஒன்றோடொன்று ஒலியியைபுடைய வரிகளை ஒலியியைபு அமைப்பு குறிப்பதால், வரிகளை உறுப்புகளாகக் கொண்ட கணத்தின் பிரிவினையாக இருக்கும். இப்பிரிவினை ஒலியியைபுகளை உறுப்புகளாகக் கொண்ட உட்கணங்களாகும். ஒரு வரிக்கு ஒரு ரோம எழுத்துவீதமாக, ஒன்றுக்கொன்று ஒத்த ஒலியியைபுடைய வரிகளுக்கு ஒரே ரோம எழுத்து குறிக்கப்பட்ட ரோம எழுத்துக்களின் தொடர்வரிசையாக ஒலியியைபு அமைப்புகள் அமைகின்றன. \n\nநான்கு வரிகளில் அமையக்கூடிய 15 விதமான ஒலியியைபு அமைப்புகள்:\n\nமுக்கோண வடிவமைப்பு மூலம் கணக்கிடல்.\nபெல் முக்கோணம் மூலம் பெல் எண்களைக் காணமுடியும். அலெக்சாண்டர் அயிட்கென் மற்றும் சார்லசு சாண்டர்சு பியர்சு என்ற கணிதவியலாளர்களின் பெயரால் பெல் முக்கோணம் \"அயிட்கென்னின் வரிசை\" (\"Aitken's array\") அல்லது \"பியர்சு முக்கோணம்\" என அழைக்கப்படுகிறது.\n\nஇம்முறைப்படி உருவாக்கப்பட்ட முக்கோணத்தின் முதல் ஐந்து வரிசைகள்:\n\nமுக்கோணத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் பெல் எண்கள் உள்ளன.\n\nபண்புகள்.\nகூட்டுத்தொகை வாய்பாடுகள்.\n- ஈருறுப்புக் குணகங்களைக் கொண்ட கீழ்வரும் மீள்வரு தொடர்பை பெல் எண்கள் நிறைவு செய்யும்:\n\n- ஒவ்வொரு பெல் எண்ணும் இசுடர்லிங் உட்கண எண்களின் கூடுதலாக அமையும்:\n\nமேற்கோள்கள்.\n- .\n- Reprinted with an addendum as \"The Tinkly Temple Bells\", Chapter 2 of \"Fractal Music, Hypercards, and more ... Mathematical Recreations from Scientific American\", W. H. Freeman, 1992, pp. 24–38\n- .\n\n", "document_id": "ta_ta_86654"}, {"id": [170, 9], "question": "<Query> என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்னிறைவான மனிதர் வாழிடங்களைக் குறிக்கிறது.", "document": "விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படலாம்.\n1. தனி மனித விழுமியங்கள்\n2. பண்பாட்டு விழுமியங்கள்\n\nதனி மனித விழுமியங்கள் தனி மனிதருடைய வாழ்வை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அவை ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. இன்னொரு வகையில், மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப் படுகின்றனவோ அவை பண்பாட்டு விழுமியங்கள் எனலாம்.\n\nஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தமிழர் மத்தியில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் போன்ற ஆக்கங்களிலும், பழமொழிகளிலும் தமிழர் சமுதாயத்தில் நிலவும் விழுமியங்களைக் காணலாம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நெறிமுறை\n- குடிவழக்கு\n- மரபாண்மை\n- வழக்கங்கள்\n- பழக்கங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1151"}]
[{"id": [171, 0], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "\"அடைகாத்தல்\" எனப் பொருள்படும் \"கௌவேடு\" என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லைக் கொண்டு இவ்விளைவை \"கௌவேடு நோய்க்கூட்டறிகுறி\" (\"couvade syndrome\") என்று அழைப்பர். சித்திராபோ என்ற கிரேக்க பயணி, மார்க்கோ போலோ என்ற வெனிசிய பயணி ஆகியோரின் குறிப்பேடுகளில் உட்பட வரலாற்றில் பல இடங்களில் இவ்விளைவைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். பல பழங்குடிகளிலும் அண்மைய மாந்தவியலாளர்கள் இவ்விளைவைக் கண்டுள்ளனர். இக்குடிகளில் இது பேய் பிசாசுகளின் வேலையாக இருக்கும் என்ற மூட நம்பிக்கையும் உண்டு.\n\nஅறிகுறிகள்.\nபரிவு மசக்கை கொண்ட நபருக்கு வயிற்று வலி, செரிமானக் குறைபாடு, பசிநிலையில் மாற்றம், எடை கூடுதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தலைவலி, பல் வலி, உணவின் மீது பேரார்வம், குமட்டுதல், மார்பு வளர்ச்சி, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தென்படலாம். மிகக் கடுமையான நிகழ்வுகளில் ஒரு ஏழு மாதம் கருவுற்றுள்ள பெண்ணை ஒத்த அளவுக்கு ஆண்களுக்கு வயிறு பெரிதாகி 25-ல் இருந்து 30 பவுண்டு வரை எடை கூடுவதுண்டு. இது போன்ற நிகழ்வை போலிக் கர்ப்பம் என்பர்.\n\nவிளைவுத் தூண்டுதல்.\nஇவ்விளைவு ஏற்படுவதற்கான காரணங்களை இன்னும் அறுதியிடவில்லை என்றாலும் ஆய்வர்கள் பல கருதுகோள்களை முன்வைத்துள்ளனர். உளவியல் அடிப்படையில் கலக்கம், ஏக்கம், சவலைப் போலி, கருவுடன் ஒன்றும் நினைவு, தந்தையாவது குறித்த தெளிவின்மை, தந்தையாவதை அறிவித்தல், பேறுகாலப் பொறாமை போன்ற காரணங்கள் இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.\n\nஉறவியற் படிநிலையில் இவ்விளைவு பேறுகாலத்திலும் குழந்தை ஈனும் நிகழ்விலும் இருபாலர்களுக்கிடையே ஆன வேறுபாடுகளைக் குறைக்கும் வண்ணம் ஏற்படுகிறது என்பர். குழந்தையின் வாழ்வில் தந்தையின் இடத்தை உறுதி செய்யவும் இருபாலர் சமன்பாட்டை ஏற்படுத்தவும் இது உதவும். ஆண்-பெண் வேறுபாடு குறைந்து பெண் உயர்நிலையில் உள்ள சூழல்களில் இது மிகுதியாக அறியப்பட்டுள்ளது.\n\nகருவுற்றிருக்கும் பெண்ணுடன் வாழும் ஆண் துணைவரது உடலில் புரோலாக்டின், கார்ட்டிசால், எசுட்டிரடியால், டெசுட்டோசிட்டிரான் போன்ற ஊக்கிகளின் அளவுகளில் மாற்றம் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இது பேறுகாலத்தில் மூன்றாவது மாத இறுதியில் தொடங்கி குழந்தை பிறந்து சில கிழமைகள் வரை தொடரலாம். இது ஏற்படும் வழிமுறை இன ஈர்ப்புச் சுரப்பு (\"pheromone\"), நாடொறு இசைவு (\"circadian rhythm\"), மன அழுத்தம், இழைப்பிறப்பாக்கம் (\"mitogenetics\") போன்ற கூறுகளைச் சார்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தூங்கும் நேரங்களில் ஏற்படும் மாறுபாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.\n\nமேற்கோள்கள்.\n- Klein, H. Couvade syndrome: male counterpart to pregnancy. Int J Psychiatry Med, 21: 1, 1991, 57-69.\n\n- Counihan, Carole. The Anthropology of Food and Body: Gender, Meaning, and Power. New York: Routledge, 1999.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18908"}, {"id": [171, 1], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "2003 ஆம் ஆண்டு, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் ஹான்ஸ் ராபர்ட் ஷோலர் ஆண் மற்றும் பெண் டி.என்.ஏவை பயன்படுத்தி முட்டைகளை வெற்றிகரமாக உருவாக்கினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117983"}, {"id": [171, 2], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "இந்நிலை ஏற்பட்டிருக்கும் பெண் தான் கருப்பம் அடைந்திருப்பதாக நம்புவதுடன், அவருடைய உடலில் கர்ப்பகால அறிகுறிகளும் ஏற்படத் தொடங்கும். பொதுவாக உடலின் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் இயக்குநீர்களின் (ஹோர்மோன்கள்) அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு, அதுவே கருப்பம் தொடர்பான உடல் சார்ந்த மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. \n\nஇது பெரும்பாலும் மாதவிலக்கை நெருங்கிக் கொண்டிருக்கம் பெண்களிலோ அல்லது குழந்தைப் பேறு வேண்டி மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் பெண்களிலோ ஏற்படும். இப்பெண்களுள் பெரும்பான்மையானோர் மன நோய்களாலோ அல்லது நாளமில்லாச் சுரப்பி நோய்களாலோ பாதிக்கப்பட்டிருப்பர்.\n\nஅறிகுறிகள்.\nஇந்நிலையிலுள்ள பெண்கள் கருவுற்றதற்கான எல்லா வகை அறிகுறிகளுடனும் வருவர். அதனால் அவர்கள் சில சமயங்களில் கருவுற்றிருப்பதாகவே தவறாக அடையாளம் காணப்படுவதுமுண்டு. ஒவ்வொரு மாதமும் வழமையாக ஏற்படும் மாதவிடாய் இடை நிறுத்தம், காலைநேர குமட்டல், முலைகள் மென்மையடைதல், உடல் நிறை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். வயிற்றில் இயல்புக்கு மாறாக அதிகக் கொழுப்பு படிவதாலோ அல்லது வயிற்றுப் பொருமலினாலோ வயிறு பெருத்திருக்கும். இப்பெண்கள் வயிற்றுள் குழந்தை அசைவது (\"quickening\") போலக் கற்பனையும் செய்து கொள்வர். இந்நிலை ஏற்பட்டவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு போலிப் பிரசவ வலி (\"pseudo labour\") ஏற்பட்டு மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காக வரவும் செய்வர்.\n\nகாரணங்கள்.\nஇந்நிலைக்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், இதற்கான காரணங்களுக்கிடையே காணப்படும் சிக்கலான தொடர்புகளால் எதையும் சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையே உள்ளது. இது உளவியல் சிதைவினாலேயே ஏற்படுவதாக பலரால் நம்பப்படுகிறது. கருவுறுவதை அளவுகடந்த ஆசையுடன் எதிர்பார்க்கும் பெண்களிலோ அல்லது கருப்பம் தொடர்பான அளவுகடந்த பயம் கொண்ட பெண்களிலோ இந்நிலை ஏற்படலாம் என அறியப்படுகிறது. அப்படியான பெண்களில் உளவியல் அடிப்படையில் ஏற்படும் மாற்றங்கள் அகஞ்சுரக்கும் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதுவே உடலிலும் தெரியத் தொடங்கி விடுகிறது.\n\nநோயறிதல்.\nபொதுவாக ஒரு பெண்ணில் கருத்தரிப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மேற்கொள்ளும் குருதி, சிறுநீர் சோதனை மூலம், குறிப்பிட்ட பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். ஒரு முட்டையானது விந்தினால் கருக்கட்டப்பட்டு, கர்ப்பப்பையினுள் பதிந்து 6 நாட்களில் மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) என்னும் இயக்குநீர் குருதியில் அல்லது சிறுநீரில் கண்டறியப்படலாம். இந்த இயக்குநீரானது இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பான அளவில் காணப்படுவதுடன் 8 கிழமைகளில் தனது மிக உயர்ந்த அளவில் காணப்படும்.\n\nமருத்துவம்.\nமருத்துவர் சோதனை செய்து கருவுற்றதை உறுதி செய்யும் போது நோயும் மறைந்து விடும். சில நேரங்களில் மயக்க மருந்து கொடுத்து நோயுற்றவரைச் சோதிக்கும் போது வயிறு பழைய நிலைக்குத் திரும்பி விடும்.\n\nபிற விலங்குகளில்.\nமனிதர்களில் பொய்க்கருப்பம் என அழைக்கப்படும் இது பிற விலங்குகளில் \"போலிச்சினை\" என அழைக்கப்படுகிறது. நாய், பூனை, எலி போன்ற பாலூட்டிகள் முடையடித்த (estrus) பின் மலட்டு (infertile) ஆணுடன் உடலுறவு கொள்ளுமாயின் கருவுறுதல் நடைபெறாது. ஆனாலும் புரோஜெஸ்டிரான் (\"progesterone\") சுரப்பு தொடர்வதால் போலிப்பிரசவ நிலை ஏற்படும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பரிவு மசக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_22322"}, {"id": [171, 3], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "இந்தியப் பண்பாட்டில் \"பட்டத்தரசி\" அல்லது \"பட்ட மகிஷி\" என அழைக்கப்படுகின்றனர். ஆண் துணைவருக்கு தனியான பெயர் இல்லை.\n\nகடவுளரின் வாழ்க்கைத் துணைவியரும் கன்சர்ட் என்றே ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகின்றனர். தமிழில் இருவரையும் ஒருசேரக் குறிப்பிட, எடுத்துக்காட்டாக, “கற்பகாம்பாள் உடனுறை கபாலிசுவரர்” எனக் குறிப்பிடுகின்றனர்.\n\nஉடனுறைப் பெயர்கள்.\nஅரச குடும்பத்தில் சில உடனுறை துணைவருக்கு வழங்கப்படும் சில பட்டங்கள்\n\n- அரசாளும் மன்னனின் மனைவிக்கு \"உடனுறை அரசி\" அல்லது \"பட்டத்தரசி\"\n- அரசாளும் அரசியின் கணவருக்கு \"உடனுறை அரசர்\"\n- அரசாளும் இளவரசியின் கணவர் அல்லது சிலநேரங்களில் அரசாளும் அரசியின் கணவருக்கு \"உடனுறை இளவரசர்\"\n- அரசாளும் இளவரசரின் மனைவி அல்லது சிலநேரங்களில் அரசாளும் மன்னனின் மனைவிக்கு \"உடனுறை இளவரசி\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_28989"}, {"id": [171, 4], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். இதனால் குறிப்பிட்ட இதயத் தசைப் பகுதிக்கு குருதி விநியோகம் குறைகின்றது. மேலும் கூழ்மத்தடிப்பு சிதையும் போது அங்கிருந்து குருதி வெளியேறி குருதியுறைமை ஏற்பட்டு முடியுரு நாடியை அடைப்பதனால் நிலையில்லா மார்பு நெரிப்பு மற்றும் இதயத்தசை இறப்பு ஆகிய கடிய முடியுருக் கூட்டறிகுறிகள் ஏற்படுகின்றன. \n\nகுருதியூட்டக்குறையால் மார்பு நெரிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. நிலையான மார்பு நெரிப்பு மற்றும் நிலையில்லா மார்பு நெரிப்பு என்று மார்பு நெரிப்பு மேலும் வகுக்கப்படுகின்றது. இவற்றில் அறிகுறிகள் முற்றிலும் அற்ற நிலை தொடங்கி நோய் அறிகுறிகள் தீவிரம் பெறும் நிலை வரை நோய் காணப்படலாம், மேலும் இவை ஒருவரது செயற்பாட்டிலும் தங்கி உள்ளது; சிலருக்கு ஓய்விலேயே நோய் அறிகுறிகள் தென்படும் அதேவேளையில் வேறு சிலருக்கு சிறிய வேலைகளின் போது அல்லது பெரிய வேலைகளின் போது மட்டும் ஏற்படலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42639"}, {"id": [171, 5], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "மனிதரில் பெண்ணின் கருப்பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான ஆரம்ப நிலைத் தோற்றப்பாடே “கருவணு” எனப்படுகின்றது. பெண்ணின் பாலணுவான சூல்முட்டையும், ஆணின் பாலணுவான விந்தும் இணைவதனால் உருவாகும் கருவணு பின்னர் குழந்தையாக விருத்தியடையும். ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பை போன்ற உறுப்பிலேயே கருவணு வளர்வதனால் அந்த உறுப்பு கருப்பை என்று அழைக்கப்படுகின்றது. கருவணுவானது உருவாகும்போது, பெண்ணில் கருத்தரிப்பு நிகழ்கின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_17291"}, {"id": [171, 6], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [171, 7], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "அறிகுறிகள்.\nகாய்ச்சல், முன்கால் நிணநீர் சுரப்பி வீக்கம் மற்றும் மஞ்சள் காமாலை அறிகுறிகள் தென்படும். தேயிலை டிகாக்ஷன் போன்ற நிறத்துடன் சிறுநீர் வெளியேறும்.\n\nகட்டுப்பாடு.\nஅபூரித உப்புக்கரைசலை உடலில் தேய்த்து உண்ணிகளை உதிரச் செய்ய வேண்டும். சோற்றுக் கற்றாழை, கற்பூரப் போடி கலந்த தேங்காய் எண்ணெய், வசம்புப் பட்டை மற்றும் சீதாக் கொட்டை பயன்படுத்தி நீக்க வேண்டும். இரசாயன முறையில் மாலத்தியான், சைப்பர்மெத்திரின் மருந்துகளை சரியான அளவு நீருடன் கலந்து குளிப்பாட்டுவதுடன், பராமரிக்கும் இடத்தையும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109477"}, {"id": [171, 8], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "அறிகுறிகள்.\nஆரம்ப நிலையில் இலை ஊதா கலந்த பச்சை நிறத்தில் தோன்றிபின் நீல வடிவில் தோன்றும்.நோய் வளர்ச்சியடைந்த நிலையில் புள்ளிகள் வெண்மை கலந்த சாம்பல் நிறமையப் பகுதியையும் பளுப்பு நிற ஓரங்களையும் கொண்டு கண் வடிவில் காணப்படும். நிலமட்டத்திற்கு மேலுள்ள பகுதிகளில் அறிகுறிகள் தென்படும். இலை மடலிலும் கணுக்களிலும் தாக்க அறிகுறிகள் தோன்றலாம்.\n\nநோய் பரவும் முறை.\n- காற்றின் மூலம்\n- பாதிக்கப்பட்ட விதைகள் மூலம்\n- வயலிலுள்ள களைகள் மூலம்\n\nகட்டுப்பாட்டு முறைகள்.\n- நோயற்ற பயிரிலிருந்து விதை தெரிதல்\n- வயல் மற்றும் வரப்பிலுள்ள களைகளை அகற்றுதல்\n- நோய் எதிர்ப்பு திறனுள்ள வருக்கங்களைப் பயிரிடல்\n- பரிந்துரைக்கப்பட்ட இரசாயனங்களை பாவித்தல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24235"}, {"id": [171, 9], "question": "<Query> என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.", "document": "கருவுற்றப் பெண்களின் கொலை கொலையின் வகைப்பாடாக அண்மையில் தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போதியளவிலான புள்ளிவிவரங்களோ இவற்றை சுவடுபற்றும் அமைப்புக்களோ இல்லை. இக்கொலைக்கு கருத்தரிப்பு ஓர் காரணமா என்பதைத் தீர்மானிக்கவும் கடினமாக உள்ளது.\n\nபுள்ளிவிவரங்கள்.\nபல்வேறு ஆய்வுகளின்படிகருவுற்றப் பெண்களின் அல்லது பேறுகாலப் பெண்களின் மரணங்கள் வழமையான இயற்கைக் காரணங்களை விட ஆட்கொலை, தற்கொலை கூடுதலாக உள்ளன என்றும்கருவுற்றப் பெண்களின் மரணத்தில் ஆட்கொலை முதன்மையாக உள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது. 1993இலிருந்து 1998 வரையான கருவுறலுடன் தொடர்புடைய மரணங்களை டா. இசபெல் எரான் தலைமையில் ஆராய்ந்த மேரிலாந்து மருத்துவத் துறை கருவுற்ற பெண்களின் மரணத்தில் ஆட்கொலை முதன்மைக் காரணமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மொத்த மரணங்களில் கருவுற்ற பெண்களின் ஆட்கொலைகள் 20% ஆகவும், கருவுறாத அதே வயது பெண்களின் ஆட்கொலைகள் 6% ஆகவும் இருந்துள்ளது. கருவுற்றக் கால மரணங்களில் இதயநிறுத்தம் இரண்டாவது காரணமாக 19%ஆக உள்ளது.\n\nஏபிசி செய்தி நிறுவனம் கருவுற்ற பெண்களுக்கு நிகழும் மரணங்களில் 20% ஆட்கொலையால் நடைபெறுவதாக கூறுகின்றது. இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவின் நோய்பரவல் தடுப்பு மையங்களின் அமைப்பு (சிடிசி) \"கருவுற்ற காலத்து கொலைகளின் வீதம் 100,000 உயிர்பிறப்புகளுக்கு 1.7 ஆகும்\" என்கின்றது. இருப்பினும், சிடிசியின் தரவு குறைத்து மதிப்பிடப்பட்டதாகும் என ஜியானி சாங்கும் உடன் பணியாளர்களும் அமெரிக்க பொதுச் சுகாதார இதழில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளனர் . இவர்களது கூற்றுப்படி, 100,000 உயிர்பிறப்புகளில் 10.5 கருவுற்ற பெண்களின் கொலை வீதமாகும். \n\nஇந்தக் கொலைகள் எந்தவொரு இனத்திற்கோ இனக்குழுவிற்கோ குறிப்பாக இல்லை. விவரங்கள் கிடைத்தவரை, 67 விழுக்காடு பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். பல பெண்கள் வீடுகளில் — படுக்கையறைகளில், முன்னறைகளில், சமையலறைகளில் — பொதுவாக அவர்களுக்கு அறிமுகமான ஆண்களால் கொல்லப்பட்டுள்ளனர். கணவர்கள். ஆண்நண்பர்கள். காதலர்கள்.\n\nகுழந்தைப் பிறப்பிற்கு முன்பான தாய் மரணங்களுக்கு இது முதன்மைக் காரணம் என்பதற்கு போதிய நம்பத்தக்க ஆதாரங்கள் இல்லை. 1999ஆம் ஆண்டில் ஆட்கொலை 20 முதல் 24 வயதுடைய பெண்களின் மரணங்களில் இரண்டாவது முக்கியக் காரணமாகவும் 25 முதல் 34 வயதுடைய பெண்களின் மரணங்களில் ஐந்தாவது காரணமாகவும் விளங்கியது. இரண்டு குழுக்களிலும் விபத்துக்கள் முதன்மை காரணமாக விளங்கியது.\n\n2003ஆம் ஆண்டில் கலிபோர்னியா மரணச் சான்றிதழுக்கான ஆவணங்களில் இறந்த பெண்களின் கருவுற்றநிலையை பதியும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- National Conference of State Legislatures\n- North Carolina Coalition Against Domestic Violence\n- National Network to End Domestic Violence\n\n\n\n\n", "document_id": "ta_ta_66007"}]
[{"id": [172, 0], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "இவற்றையும் பாக்க.\n- உழவர் சந்தை\n- பெருமுதலீடு நிறுவனங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- காய்கறியும் அரசியலும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13640"}, {"id": [172, 1], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "வரலாறு.\nநிகழ்பட ஆட்டங்கள் 1970 களின் மத்தியில் அறிமுகமாயின. வளர்ச்சி பெற்ற கணினி தொழில்நுட்பமும், நிகழ்பட ஆட்ட தளங்களும் இன்று இதை ஒரு முக்கிய தொழிற்துறையாக மாற்றி இருக்கின்றன. 2008 அமெரிக்க நிகழ்பட ஆட்டத் துறை 11.7 பில்லியன் பெறுமதி கொண்டதாக உள்ளது.\n\nமுக்கிய நாடுகள்.\nஐக்கிய அமெரிக்கா, யப்பான், கனடா, ஐக்கிய இராச்சியம், சுவீடன், யேர்மனி ஆகிய நாடுகள் இத் தொழிற்துறையின் பெரும்பான்மை சந்தையை வைத்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19401"}, {"id": [172, 2], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "தமிழ்நாடு.\nதமிழ்நாடு ஒரு பன்மொழிச் சமூகமே. பெரும்பாலோனார் தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்டிருந்தாலும் பிறதொரு மொழியில் ஆற்றல் மிக்கவர்கள். ஆங்கிலம், சமஸ்கிரதம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழிகளும் தமிழ்நாட்டில் பயன்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_11768"}, {"id": [172, 3], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Canadian-Politics.com கனடிய அரசியலைக் குறித்த முழுமையான மேலாய்வு\n- கனடிய அரசியல் இணைய எண்ணிம பாடநூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2495"}, {"id": [172, 4], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.sattakadir.com/about.asp\n\n\n\n\n", "document_id": "ta_ta_15222"}, {"id": [172, 5], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "குடியரசுகளின் இயல்புகள்.\nகுடியரசின் தலைவர்.\nதற்காலக் குடியரசுகளில் அதன் தலைவர் குடியரசுத் தலைவர் அல்லது சனாதிபதி எனப்படுவார். மக்களாட்சி முறை பின்பற்றப்படும் குடியரசுகளில், குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார். சில குடியரசுகளில் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் இந்த முறை உள்ளது. சில நாடுகளில் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாமல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவைகளால் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்தியாவில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய முறைகள் உள்ள குடியரசுகளில் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் நான்கு தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை வேறுபடலாம். இவ்வாறான குடியரசுகள் சிலவற்றின் அரசியல் சட்டங்கள், ஒருவர் குறிப்பிட்ட எண்ணிக்கையான தடவைகளுக்கு மேல் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படக்கூடாது என விதிப்பதும் உண்டு.\n\nஒரு நாட்டின் தலைவர் அந் நாட்டு அரசின் தலைவராகவும் இருப்பின், அது குடியரசுத் தலைவர் முறை (சனாதிபதி முறை) எனப்படும். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் இதற்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். குறைக் குடியரசுத் தலைவர் முறை உள்ள நாடுகளிலும், நாடாளுமன்றக் குடியரசுகளிலும், நாட்டுத் தலைவரே அரசுத் தலைவராகவும் இருப்பதில்லை. இவ்வாறான நாடுகளில் அரசுத் தலைவர் பிரதம அமைச்சர், பிரதம மந்திரி அல்லது பிரதமர் என அழைக்கப்படுவார். அரசின் கொள்கைகளையும், அரசையும் மேலாண்மை செய்யும் பொறுப்பு பிரதம அமைச்சருக்கு உரியது. சில நாடுகளில், குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் தேர்வதற்கான விதிகள், அவ்விருவரும் வேறுவேறான கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கும் இடமளிக்கின்றன. பிரான்சில், ஆட்சியிலிருக்கும் அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலை \"ஒத்துவாழ்தல்\" (cohabitation) எனப்படுகிறது. ஜேர்மனி, இந்தியா போன்ற நாடுகளில் குடியரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்.\n\nசுவிட்சர்லாந்து, சான் மரீனோ போன்ற சில நாடுகளில் நாட்டின் தலைமை ஒருவரிடம் இருக்காமல், பலரைக் கொண்ட ஒரு குழு அல்லது அவையிடம் இருக்கும். முற்காலத்தில் ரோமக் குடியரசு \"கொன்சல்\" எனப்படும் இரண்டு நாட்டுத் தலைவர்களைக் கொண்டிருந்தது. நாட்டின் ஆட்சிச் சபையினால் ஓர் ஆண்டுக்குத் தெரிவு செய்யப்படும் இவர்கள், மாதத்துக்கு ஒருவராக மாறிமாறிப் பதவியில் இருப்பர். பதவியில் இருப்பவர் அதிகாரத்தில் இருக்கும் கொன்சல் எனவும், மற்றவர் துணைக் கொன்சல் ஆகவும் இருப்பர். எனினும் துணைக் கொன்சலுக்கு, ஓரளவு சுதந்திரமாக இயங்கக்கூடிய உரிமையும், தடுப்புரிமையும் இருந்தது.\n\nசில குடியரசுகளில், நாட்டுத் தலைவருக்கு சில அம்சங்களில் மன்னர்களை ஒத்த அதிகாரங்கள் இருப்பதும் உண்டு. சில குடியரசுகள், நாட்டுத் தலைவரை அவர் வாழும் காலம் வரைக்கும் பதவியில் இருத்துவது மட்டுமன்றி, வழமையான சனநாயக அமைப்பில் இருப்பதிலும் பார்க்க, கூடிய அதிகாரங்களை அவருக்கு அளிக்கின்றன. சிரிய அரபுக் குடியரசு இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும்.\n\nஇந்திய துணைக்கண்டம்.\nபண்டைய இந்திய துணைக்கண்டத்தில் மகாஜனபதம் என்ற பெயரில் பல அரசுகள் இருந்தற்கான சான்றுகள் உள்ளன. மகாஜனபதம் என்பது பண்டைய இந்தியாவில் கி மு 600 முதல் கி மு 300 முடிய காணப்பட்ட அரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். \"அங்குத்தர நிக்காய\" போன்ற பண்டைய பௌத்த சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு குடியரசுகளாகும்.\nகே.பீ. ஜெயஸ்வால் போன்ற சில இந்திய அறிஞர்கள், பூர்வீக இந்தியாவில் குடியரசு வடிவிலான பல அரசுகள் இருந்ததாக வாதிடுகின்றனர்.\n\nகுடியேற்ற விலக்கம்.\nகுடியேற்றமாக இருந்த நாடு தன்னை அத்தகைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு விடுதலை பெறுவதே குடியேற்ற விலக்கம் ஆகும். எனவே குடியேற்ற விலக்கம் என்பது குடியேற்றவாதத்திற்கு நேரெதிரானது. சிலசமயங்களில் குடியேற்ற நாடு ஒன்றிற்கு முழுமையான தன்னாட்சி கிடைக்காது; மற்றொரு நாட்டின் அங்கமாகவோ அல்லது தன்னை குடிப்படுத்திய நாட்டுடன் இணைந்து அதன் அங்கமாகவோ ஆகலாம். இத்தகைய விலக்கம் அமைதியான உரையாடல்களின் தொடர்ச்சியாக நிகழலாம். சில நாடுகளுக்கு ஆயுதப் புரட்சிகள் மூலம் விடுதலை கிடைத்துள்ளது. இருப்பினும், குடியேற்ற விலக்கம் கைப்பற்றப்பட்ட புவியியல் பகுதிகளிலும் நிறுவனங்களிலும் \"உள்நாட்டு இறையாண்மையில் வெளிநாட்டு ஆதிக்கத்தை நீக்குவது\" மட்டுமல்லாது குடிபடுத்தப்பட்ட நாடு தாங்கள் கீழானவர்கள் என்ற குடியேற்றவாத நாட்டின் கருத்தியலை \"உள்ளங்களிலிருந்து அகற்றுவதும்\" இதன்பால் அடங்கும்.\n\nகுடியேற்ற விலக்கம் என்பது மங்கோலியப் பேரரசு அல்லது உதுமானியப் பேரரசு போன்ற வழமையான பெரும் பேரரசுகள் உடைந்து உருவாகும் அங்கநாடுகளிலிருந்து மாறானது. பொதுவாக ஐரோப்பியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது குடியேற்ற விலக்கம் எனப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான குடியேற்ற விலக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இது 1947இல் இந்தியாவும் பாக்கித்தானும் பிரித்தானியப் பேரரசிடமிருந்து விடுதலை பெற்றதை யடுத்து தொடங்கியது. தொடர்ந்து ஆப்பிரிக்காவில் ஐரோப்பாவின் குடியேற்றங்களாக இருந்த பல நாடுகள் விடுதலைப் பெறத் தொடங்கின.\n\nசமதர்மக் குடியரசு.\nசோசலிசக் குடியரசு அல்லது சமதர்மக் குடியரசு (socialist state\" அல்லது \"socialist republic\"), என்பது சமத்துவ சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசமைப்புச் சட்டப்படி நடத்தப்படும் ஓர் அரசு ஆகும். ஒரு தனிப்பட்ட நாட்டில் கம்யூனிசப் புரட்சிக்குப் பிறகு அமையும் அரசு, சோசலிசக் குடியரசாக இருக்கும் என கார்ல் மார்க்ஸ் வரையறுக்கிறார். சோசலிசம் அல்லது சமதர்மம் என்ற சொல்லாட்சி, மார்க்சின் காலத்துக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் அனைவருக்கும் வழங்கும் சமூகத்தை சோசலிச சமூகம் என அழைக்கின்றனர். இதனை லட்சியமாகக் கொண்டு, அதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் குடியரசுகளே சோசலிசக் குடியரசுகளாகும்.\nசோவியத் ஒன்றியம் உலகின் முதல் சோசலிச குடியரசாக இருப்பினும், 1871 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் மத்தியில், பிரெஞ்சு நாட்டில் அமைந்த பாரிஸ் கம்யூன் சோசலிச குடியரசுக்கான பண்பு நலன்களைக் கொண்டிருந்தது. இந்த அரசு மே 28, 1871 இல் கலைக்கப்பட்டது.\n\n- இன்றைய சோசலிச குடியரசுகள்\n1. சீன மக்கள் குடியரசு\n2. கியூபா குடியரசு\n3. வட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு\n4. வியட்நாம் சமத்து‍வ குடியரசு\nஆகிய நாடுகள் சமகால சோசலிச குடியரசுகளாக அறியப்படுகின்றன.\n\nதாராண்மை குடியரசு.\nதாராண்மை குடியரசு (Liberal democracy) என்பது மக்களாட்சி முறையின் ஒரு வடிவம் ஆகும். 21 ஆம் நூற்றாண்டில் இவ்வகை குடியரசு உலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தாராண்மை மக்களாட்சிக்கும், பொதுவுடமை மக்கள் குடியரசு அல்லது மக்கள் \"மக்களாட்சி\" போன்ற அரசாட்சி முறை வடிவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடி மக்களாட்சி, பங்கேற்பு மக்களாட்சி போன்ற வடிவங்களில் இருந்தும் இது பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றது. தாராண்மை மக்களாட்சி, பல்வேறு அரசியலமைப்பு வடிவங்களில் அமையக்கூடும். இது, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பிரான்சு போன்ற நாடுகளைப்போல் ஒரு குடியரசு அமைப்பில் அமையலாம். அல்லது ஐக்கிய இராச்சியம், எசுப்பெயின் போன்ற நாடுகளில் உள்ளது போல் அரசியல்சட்ட முடியாட்சி வடிவிலும் அமையலாம். இது, சனாதிபதி முறை, நாடாளுமன்ற முறை அல்லது இரண்டும் கலந்த முறை போன்ற அரசு முறைகளின் கீழும் அமைய முடியும்.\n\nதாராண்மை குடியரசு என்பதில் உள்ள \"தாராண்மை\" என்பது, ஆட்சியில், அரசியல் தாராண்மையியம் என்னும் கருத்தியலைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது. தாராண்மை மக்களாட்சிகளில், அரச அதிகாரத்திடம் இருந்து தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. இது முதன்முதலாக அறிவொளிக் காலத்தில் ஓப்சு (Hobbes), ரூசோ (Rousseau) போன்ற சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பொதுநலவாயம்\n- மக்களாட்சி\n- உருசியக் குடியரசுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11641"}, {"id": [172, 6], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15947"}, {"id": [172, 7], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "ஆற்றுப் பள்ளத்தாக்கு.\nநீர் ஓடுவதால் உருவாகும் பள்ளத்தாக்குகள் அல்லது ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பொதுவாக V-வடிவம் கொண்டவை. இத்தகைய பள்ளத்தாக்குகளின் சரியான வடிவம் அதனூடாகச் செல்லும் நீரோட்டத்தின் தன்மையைப் பொறுத்து இருக்கும். மலைத் தொடர்களில் இருப்பதைப் போன்ற சரிவு கூடிய ஆறுகள் சரிவு கூடிய சுவர்களையும் ஒடுங்கிய அடிப்பகுதியையும் கொண்டனவாகக் காணப்படுகின்றன. குறைவான சரிவுடன் கூடிய ஆறுகள் அகன்ற பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. ஆனால், ஆற்றின் கீழ்ப் பகுதிகளில் வண்டல் படிவுகள் ஏற்படத் தொடங்குவதால் இப்பகுதிகள் வெள்ளப்பெருக்குச் சமவெளிகள் ஆகின்றன.\n\nமுக்கிய பள்ளத்தாக்குகள்.\n- அபூரா பள்ளத்தாக்கு (கொலம்பியா)\n- பரோசா பள்ளத்தாக்கு (ஆசுத்திரேலியா)\n- கோக்கா பள்ளத்தாக்கு (கொலம்பியா)\n- தன்யூப் பள்ளத்தாக்கு (கிழக்கு ஐரோப்பா)\n- சாவுப் பள்ளத்தாக்கு (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)\n- பிரேசர் ஆற்றுப் பள்ளத்தாக்கு (Fraser Canyon) (பிரித்தானிய கொலம்பியா), (கனடா)\n- பிரேசர் பள்ளத்தாக்கு (பிரித்தானிய கொலம்பியா), (கனடா)\n- Glen Coe (இசுக்காட்லாந்து)\n- Grand Canyon (அரிசோனா), (ஐக்கிய அமெரிக்கா)\n- பெரும் கிளென் (இசுக்காட்லாந்து)\n- பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு (ஜோர்தானில் இருந்து தெற்கு ஆப்பிரிக்கா வரை)\n- நரக வாயில் (Hell's Gate) (பிரித்தானிய கொலம்பியா), (கனடா)\n- ஹன்டர் பள்ளத்தாக்கு (ஆசுத்திரேலியா)\n- ஹட் பள்ளத்தாக்கு (நியூசிலாந்து)\n- சிந்துப் பள்ளத்தாக்கு (பாகிசுத்தான்)\n- Iron Gate (ரோமானியா/சேர்பியா)\n- லாசு வெகாசு பள்ளத்தாக்கு (நெவாடா), (ஐக்கிய அமெரிக்கா)\n- லிட்டில் கொட்டன்வூட் கிறீக் பள்ளத்தாக்கு (உத்தா), (ஐக்கிய அமெரிக்கா)\n- லொயர் பள்ளத்தாக்கு (பிரான்சு)\n- Nant Ffrancon (வேல்சு)\n- நாப்பா பள்ளத்தாக்கு (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)\n- நைல் பள்ளத்தாக்கு (எகிப்து/சூடான்/எதியோப்பியா/உகண்டா), (வடகிழக்கு ஆப்பிரிக்கா)\n- ஒக்கனகன் பள்ளத்தாக்கு (பிரித்தானிய கொலம்பியா), (கனடா)\n- ஒட்டாவா பள்ளத்தாக்கு (ஒன்டாரியோ/கியூபெக்), (கனடா)\n- பாலோ துரோ Canyon (டெக்சாசு), (ஐக்கிய அமெரிக்கா)\n- பஞ்ச்சிர் பள்ளத்தாக்கு (ஆப்கானித்தான்)\n- மேல் ரைன் பள்ளத்தாக்கு, (பிரான்சு)\n- ரோன் பள்ளத்தாக்கு Lyon (பிரான்சு)\n- ரியோ கிராண்டே பள்ளத்தாக்கு (Texas), (USA)\n- செயின்ட் லாரன்சு பள்ளத்தாக்கு, (ஒன்டாரியோ/கியூபெக்/நியூ யார்க்) (கனடா, ஐக்கிய அமெரிக்கா)\n- சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கு (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)\n- சிலிக்கன் பள்ளத்தாக்கு, (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)\n- சொனோமா பள்ளத்தாக்கு, (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)\n- தென் வேல்சுப் பள்ளத்தாக்குகள் (வேல்சு)\n- Valley of flowers (இந்தியா)\n- மன்னர்கள் பள்ளத்தாக்கு (எகிப்து)\n- மெக்சிக்கோ பள்ளத்தாக்கு (Mexico), also known as \"El Valle de México\", see Mexico City\n- சூரியப் பள்ளத்தாக்கு (அரிசோனா), (ஐக்கிய அமெரிக்கா)\n- வில்லியமெட் பள்ளத்தாக்கு, (ஒரிகன்), (ஐக்கிய அமெரிக்கா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_28520"}, {"id": [172, 8], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "சமுதாய பொருளாதார மற்றும் அரசியல் நீதியும்\nசிந்தனையில், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையில், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும்.\n\nதகுநிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும்,\nதனி ஒருவரின் மாண்புக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் , ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் உடன்பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும்,\n\nவிழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு.\n1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலமைப்பு பேரவையில், ஈங்கிதனால், இந்த அரசியலமைப்பை ஏற்று சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.\n\nமுகப்புரை - விளக்கம்.\n· சட்ட அறிமுகமே அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை ஆகும்.\n· மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும் , இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம, சமய / மதச்சார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளது என முகப்புரைத் தெளிவுபடுத்துகிறது.\n· நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நமது நோக்கங்கள் எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை கூறுகிறது.\n· சுந க்ஷநசரயெசi ( 1960 ) வழக்கில் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று கூறப்பட்டது.\n· ளு.சு .பொம்மை ( 1994 ) என்ற வழக்கில் முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி எனப்பட்டது.\n· முகப்புரையை திருத்தலாம் ஆனால் முகப்புரையில் கூறப்பட்டுள்ள அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்த முடியாது.\n· சமநலமை நெறி (ளடிஉயைடளைவ) சமச் சார்பின்மை (ளநஉரடயச) மற்றும் ஒருமைப்பாடு (iவேநபசவைல) ஆகிய சொற்கள் 1976 ஆம் ஆண்டின் 42 வது சட்டத் திருத்தத்தின் மூலம் புகுத்தப்பட்டது.\n\nஇறையாண்மை.\n· இது அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக தேர்தல் என்னும் அதிகாரத்தில் இந்திய மக்களுக்கு முழு உரிமைகளையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n· மத்திய, மாநில அரசுகள் மக்களிடமிருந்துதான் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய,மாநில அரசுகளுக்கு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இப்பிரதிநிதிகள் அரசின் நிர்வாக அதிகாரங்களை பெற்றுள்ளனர்.\n· இவர்கள் சட்டமன்றங்களுக்கு பொறுப்பாளர்களாகவும், மக்களுக்கும் சட்டமன்றங்களின் வழியாக பணியாற்ற கடமைப்பட்டவர்களும் ஆவர். ஆகவே இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களே உயர் அதிகாரம் மிக்கவர்கள். இதுவே இறையாண்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும்.\n\nமதச் சார்பின்மை / சமய சார்பின்மை.\n· இந்தியா மதச் சார்பற்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.\n· செக்யூலரிசம் என்ற ஆங்கிலச் சொல் செக்யூலம் என்ற லத்தீன் சொல்லில் இருந்து வந்தது.\n· 1789 ம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சி மதச் சார்பின்மையை வலியுறுத்தியது.\n· 1791 ம் ஆண்டு பிரெஞ்சு அரசியலமைப்புச் சட்டம் பிரான்சு அரசை மதச்சார்பற்ற அரசாக மாற்றியது.\n· மகாராஜா ரஞ்சித் சிங் முதன் முதலில் அரசாங்கத்தின் மூலம் மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.\n· 1888 ல் இந்திய தேசிய காங்கிரஸ் மதச்சார்பின்மையை அறிமுகப்படுத்தியது.\n· மகாத்மா காந்தி துருக்கி சுல்தானுக்கு ஆதரவாக கிலாபத் இயக்கம் ஆரம்பித்த போது மதச் சார்பின்மை கருத்து பிரபலமடைந்தது.\n· வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு ஆதாரம் மதச் சார்பின்மை ஆகும்.\n· இந்திய அரசாங்கம் எந்த மதத்தையும் அரசாங்க மதமாக அறிவிக்கவில்லை.\n· அனைத்துக் குடிமக்களும் தமது சமயத்தின்படி சுதந்திரமாக வழிபடவும் , சமூக மற்றும் அரசியலில் சமமான உரிமைகளை அனுபவிக்கவும் முடியும்.\n\nபாராளுமன்ற அரசு முறை.\n· இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாராளுமன்ற முறை அரசு நடைமுறையில் உள்ளது.\n· அரசின் நிர்வாகக்குழு , சட்டமன்ற நடவடிக்கைகள் இவைகளுக்கு இப்பாராளுமன்றமே பொறுப்பாகும்.\n· பாராளுமன்ற அரசு முறையை பொறுப்பு அரசு அல்லது காபினேட் அரசு என்றும் அழைப்பர்.\n\nமக்களாட்சி.\n· மக்களாட்சி முறையில் அரசின் அதிகாரங்கள் மக்களின் கையில் கொடுக்கப்பட்டன.\n· மக்களாட்சியில் மக்கள் குடிமக்கள் என அழைக்கப்படுகிறார்கள்.\n· மக்களாட்சியின் தூண் என்பது தேர்தல் ஆகும்.\n· சமத்துவம் , உரிமை , சுதந்திரம் ஆகியவை மக்களாட்சின் அடிப்படை ஆகும்.\n· மக்களாட்சியில் நேரடி மக்களாட்சி , மறைமுக மக்களாட்சி என இருவகை உண்டு.\n· சுவிட்சர்லாந்து போன்ற மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையில் உள்ளது.\n· மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.\n· இந்தியா பாராளுமன்ற மக்களாட்சி முறையை பின்பற்றுகிறது.\n· இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி முறையை பின்பற்றுகிறது.\n· மத்திய அரசில் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பு பாராளுமன்றம் எனவும், மாநிலங்களில் சட்டமன்றம் அழைக்கப்படுகிறது.\n. மறைமுக அல்லது மக்களின் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையில் பிரதிநிதிகள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111372"}, {"id": [172, 9], "question": "அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூ அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட <Query> ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.", "document": "இம் முறையில் சார்பாளர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செய்பவர்களாக இருப்பதில்லை. மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, மாறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி உகந்த முறையில் இயங்குவதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. நேரடி மக்களாட்சி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடி மக்களாட்சியில் சார்பாளர்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செயல்படுபவர்களாக இருப்பர். \n\nகனடா, ஆசுத்திரேலியா, ஐக்கிய இராச்சியம், இந்தியா போன்ற சார்பாண்மை மக்களாட்சி நிலவும் நாடுகளில், சார்பாளர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இத் தேர்தல்கள் பெரும்பாலும் பன்மைத்துவ முறையில் அமைந்தவை. பன்மைத்துவத் தேர்தலில், வெற்றிபெறும் வேட்பாளர் தனித்தனியாக மற்ற ஒவ்வொரு வேட்பாளரிலும் கூடிய வாக்குகள் பெற்றால் போதுமானது. அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்கவேண்டிய அவசியம் இல்லை.\n\nதற்போதுள்ள மக்களாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் தேர்தல் முறையையே பின்பற்றுகின்ற போதும், கோட்பாட்டளவில், குலுக்கல் முறை போன்ற பிற முறைகளிலும் சார்பாளர்கள் தெரிவு செய்யப்படலாம். சிலவேளைகளில் சார்பாளர்களே பிற சார்பாளர்களைத் தெரிவு செய்வதும் உண்டு. குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளுக்கு சார்பாளர்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர். \n\nதனிமனித சுதந்திரத்துக்குக் கூடிய அழுத்தம் கொடுக்கும் சார்பாண்மை மக்களாட்சி, தாராண்மை மக்களாட்சி (liberal democracy) எனப்படுகின்றது. அவ்வாறில்லாத சார்பாண்மை மக்களாட்சி தாராண்மையில் மக்களாட்சி (illiberal democracy) எனப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18089"}]
[{"id": [174, 0], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "இந் நிகழ்வைக் கேள்வியுற்ற போத்துக்கீசத் தளபதி சினம் கொண்டான். காசி நயினாரைச் சூழ்ச்சியால் கொல்ல எண்ணி, அவன் அரண்மனைப் பணியாள் ஒருவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அரசன் உண்ணும் உணவில் நஞ்சு கலந்து அவனைக் கொன்றான்.\n\nஉசாத்துணைகள்.\n- ஞானப்பிரகாசர், சுவாமி., \"யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம்\", ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி\n- யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்\n\nவெளியிணைப்பு.\n- யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - நூலகம் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10145"}, {"id": [174, 1], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "குடும்பம்.\nமுதலாம் சங்கிலி 1440 தொடக்கம் 1450 வரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனுக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட அவனது மகனான பரராசசேகரனின் மகன் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இதே நூலின்படி, பரராசசேகரனுக்கு இராசலட்சுமியம்மாள், வள்ளியம்மை என இரண்டு மனைவிகளும் மங்கத்தம்மாள் என ஒரு வைப்புப் பெண்ணும் இருந்தனர். இராசலட்சுமியம்மாளுக்கு சிங்கவாகு, பண்டாரம் என இரண்டு ஆண் மக்களும், வள்ளியம்மைக்கு பரநிருபசிங்கம் உட்பட நான்கு பிள்ளைகளும் பிறந்தனர். சங்கிலி மங்கத்தம்மாளுக்குப் பிறந்தவன். எனினும் யாழ்ப்பாணத்தை நீண்டகாலம் ஆண்ட சங்கிலி வைப்பு பெண்ணின் மகன் என்பதைப் பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.\n\nஅரசனாதல்.\nபரராசசேகரனின் பட்டத்தரசியின் மூத்தமகன் சடுதியாக இறந்தான். பின்னர் இளவரசுப் பட்டம் சூட்டிக்கொண்ட இரண்டாவது மகனும் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டான். இருவரையும் சங்கிலியே கொன்றான் என்றும், இரண்டாவது மனைவியின் மூத்த மகனான பரநிருபசிங்கத்தை ஏமாற்றி அரசுரிமையைச் சங்கிலி கைப்பற்றிக் கொண்டான் எனவும் வைபவமாலை கூறுகிறது.\n\nபோத்துக்கீசருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரின் சங்கிலியைப் பற்றிய குறிப்பு ஒன்றில் அவனைச் \"சியங்கேரி\" என்னும் பெயரால் குறித்துள்ளனர். இக்குறிப்பில் இவ்வரசன் 42 ஆண்டுகளுக்கு மேல் யாழ்ப்பாணத்தை ஆண்டதாகவும், பின்னர் போத்துக்கீசர் அவனது அரசாட்சியை அழித்துவிட்டு 97 ஆண்டுகள் ஆண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சுவாமி ஞானப்பிரகாசர் சங்கிலி ஆட்சி 1519 ஆண்டிலிருந்து 1561 வரை இருந்ததாகக் கணித்துள்ளார்.\n\nசங்கிலியனும் போத்துக்கேயரும்.\nசங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போத்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். போத்துக்கீசர் இந்தியாவிலும், இலங்கையிலும் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் படை பலத்தை மட்டுமன்றிக் கத்தோலிக்க சமயத்தையும், வணிகத்தையும் கூட ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை அறிந்திருந்த சங்கிலி, போத்துக்கீசரின் இத்தகைய எல்லா நடவடிக்கைகளையுமே கடுமையாக எதிர்த்து வந்தான். அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்குத் துணை போனவர்களையும் இரக்கம் பாராமல் தண்டித்தான். இதன் காரணமாகவே போத்துக்கீசர், முக்கியமாகப் போத்துக்கீச மத போதகர்கள் இவனை வெறுத்தனர். இதன் பின்னணியிலேயே சங்கிலியைப் பற்றிப் போத்துக்கீசர் எழுதிவைத்திருக்கும் குறிப்புக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற நாட்டவரான போத்துக்கீசர் மிக மோசமாகச் சங்கிலி மன்னனைத் தூற்றி எழுதியதானது சங்கிலி நாட்டுப்பற்று மிக்கவனாகவும், அந்நியர் ஆதிக்கத்தை வெறுப்பவனாகவும் இருந்தான் என்பதையே காட்டுவதாகச் சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். இவன் மிகவும் தைரியமுள்ள, கடும்போக்கான மன்னன் என்பது அவர்களது கருத்து.\n\nசங்கிலி மன்னன் காலத்தின் முற்பகுதியிலும், அதற்கு முன்னரும் யாழ்ப்பாண அரசு கடலில் குறிப்பிடத்தக்க பலம் கொண்டதாக இருந்ததுடன், கடல் கடந்த வணிகத்தின் மூலமும் பெருமளவு வருமானம் பெற்று வந்தது. இப்பகுதியில் போத்துக்கீசரின் வணிக முயற்சிகள் யாழ்ப்பாண நாட்டின் நலனுக்குப் பாதகமானது என்பதை உணர்ந்திருந்த சங்கிலி, 1940 களில், போத்துக்கீச வணிகக் கப்பல்கள் முதன் முதலாக யாழ்ப்பாணத் துறைமுகங்களுக்கு வர முயன்றபோது தனது படைகளை அனுப்பிக் கப்பல்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்தான்.\n\nதான் போத்துக்கீசருக்கு எதிராகச் செயற்பட்டது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிராகச் செயற்பட்ட சிங்கள மன்னர்களுடனும் சங்கிலி சேர்ந்து செயற்பட்டான். போத்துக்கீசருக்கு எதிராகப் போராடிய தென்னிலங்கை சீதாவாக்கை இராச்சியத்தின் மன்னன் மாயாதுன்னை தென்னிந்தியாவிலிருந்து படைகளை வரவழைத்தபோது, அப்படைகள் யாழ்ப்பாண நாட்டினூடாகச் செல்ல சங்கிலியன் உதவினான். அக்காலத்தில் கோட்டே அரசனான புவனேகபாகு போத்துக்கீசருடன் உறவு கொண்டு அவர்களுக்குத் தனது நாட்டில் பல வசதிகளையும் அளித்திருந்தான். அத்தோடு யாழ்ப்பாண அரசையும் தனதாக்கித் தந்தால் மேலும் பல சலுகைகளை அளிப்பதாகவும் உறுதி அளித்தான். இதனால் கோட்டே அரசனின் உடன்பிறந்தானும், அவனுக்கு எதிரியுமாயிருந்த சீதாவாக்கை இராச்சியத்தின் அரசனான மாயாதுன்னையுடன் கூட்டுச் சேர்ந்து, சங்கிலி புவனேகபாகுவை எதிர்க்க முற்பட்டான். கண்டி அரசனான விக்கிரமபாகுவையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு 1545 ஆம் ஆண்டில் கோட்டே மீது இவர்கள் படையெடுத்தனர். ஆயினும் வெற்றி கிட்டவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சாவூர் நாயக்க மன்னனிடம் இருந்து பெற்ற படை உதவியுடன் மாயாதுன்னையையும் சேர்த்துக்கொண்டு சங்கிலி மன்னன் கோட்டேயைத் தாக்கினான். தொடக்கத்தில் போர் நிலை யாழ்ப்பாண-சீதாவாக்கைக் கூட்டுப் படைகளுக்குச் சாதகமாக இருந்தது எனினும், இறுதி வெற்றி கிடைக்கவில்லை.\n\n1549ஆம் ஆண்டளவில் மாயாதுன்னை, கோட்டே அரசனுக்கு எதிராக போத்துக்கீசருடன் தொடர்பு வைத்துக்கொள்ள முற்பட்டான். போத்துக்கீசரும் கோட்டே அரசன் மீது ஐயுறவு கொண்டனர். இதை அறிந்த புவனேகபாகு, போத்துக்கீசருக்கு எதிராக இலங்கை அரசர்களை ஒன்றிணைக்க முற்பட்டான். அவனது வேண்டுகோளைப் பிற இலங்கை அரசர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், சங்கிலியன் தான் இனிமேல் கோட்டேயைத் தாக்குவதில்லை எனப் புவனேகபாகுவுக்கு வாக்குக் கொடுத்தான். இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து சங்கிலி மன்னனின் வெளியுறவுக் கொள்கை போத்துக்கீசரை எதிர்ப்பதையே மையமாகக் கொண்டிருந்ததை அறிய முடிகிறது.\n\nமன்னார்ப் படுகொலைகள்.\nதாம் கைப்பற்ற எண்ணியிருக்கும் நாடுகளில் தமது மதத்தைப் புகுத்துவதன் மூலம் தமக்கு ஆதரவான மக்களை உள்நாட்டிலேயே உருவாக்கிக் கொள்ளும் உத்தியை போர்த்துகீசர் கொண்டிருந்தனர். தமது மத நிறுவனங்களைப் போர் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடியதாக வளர்த்து எடுத்தனர்; உள்நாட்டு அரசுகளைப் படைபலத்தின் மூலமாயினும் கட்டுப்படுத்தித் தமது செல்வாக்கை வளர்த்துக்கொள்வதில் போத்துக்கீசக் குருமார்கள் தீவிரம் காட்டினர். இதை முன்னரே உணர்ந்து கொண்ட சங்கிலி மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராகவும் கடுமையாக நடந்து கொண்டான். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார்ப் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கத்தோலிக்க மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் வெட்டிக் கொன்றான்.\n\nதமது மதமாற்ற முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் சங்கிலியைப் பழி வாங்கவேண்டும் என்பதில் போத்துக்கீசக் குருவான புனித சவேரியார் மிகவும் தீவிரமாக இருந்தார். கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுநரைக் கண்டு தனது வேண்டுகோளை அவர் முன்வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆளுனர், அதை உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டார். இதனால் நேரடியாகவே லிசுப்பனில் இருந்த போத்துக்கலின் அரசனுக்குக் கடிதம் எழுதினார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்கான அனுமதி லிசுப்பனில் இருந்து கோவாவுக்கு அனுப்பப்பட்டது. எனினும் சவேரியாரின் விருப்பம் எளிதில் கைகூடிவிடவில்லை. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்குச் சவேரியார் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள் பற்றி குவைரோஸ் பாதிரியார் தனது நூலில் விபரமாகக் குறித்துள்ளார்.\n\nமுதல் படையெடுப்பு முயற்சி.\n1543 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு எதிரான முதலாவது போர்த்துகீசப் படையெடுப்பு முயற்சி நடந்ததாகத் தெரிகிறது. மார்ட்டின் அல்போன்சோ தே சோசா என்னும் போத்துக்கீசப் படைத்தலைவனின் தலைமையில் வந்த கப்பல்கள் காற்றினால் திசைமாறி நெடுந்தீவை அடைந்தன. அவர்கள் அங்கே தங்கியிருந்தபோது, அதையறிந்த சங்கிலியால் ஏமாற்றப்பட்டதாகக் கருதப்படும் அவனது தமையனான பரநிருபசிங்கன், அங்கு சென்று சங்கிலியைப் பதவியிலிருந்து அகற்றித் தன்னை அரசனாக்கினால் அவர்களுடைய வணிக விருத்திக்கும், மத வளர்ச்சிக்கும் உதவுவதாக வாக்களித்து அவர்களது உதவியைக் கோரினான். அவ்வாறு செய்வதாக வாக்களித்து அவனிடம் இருந்து பெறுமதியான முத்துக்களைப் பெற்றுக்கொண்ட தளபதி, சங்கிலியுடனும் உடன்பாடு செய்துகொண்டு பெருந்தொகைப் பணம் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான்.\n\nஉள்நாட்டுப் பிரச்சினைகள்.\nதென்னிலங்கையில் அரசுரிமைப் போட்டிகள் காரணமாக எதிரெதிராகப் போரிட்டுக்கொண்டவர்கள் தமது நலனுக்காக போத்துக்கீசரின் உதவியை நாடினர். இந்த நிலைமையைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசர், நாட்டிலே தமது செல்வாக்கைப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்நிகழ்வுகளால் தூண்டப் பெற்ற சிலர் யாழ்ப்பாண இராச்சியத்திலும் போத்துக்கீசரின் தலையீட்டைக் கொண்டுவர முயற்சி செய்தனர். முக்கியமாக, அவனது தமையனான பரநிருபசிங்கன் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசுரிமையைத் தான் பெறுவதற்காகப் போத்துக்கீசரின் துணையை நாடினான். அத்துடன், மதம் மாறிக் கத்தோலிக்க மதத்தையும் தழுவிக்கொண்டான். எனினும், இவனுக்கு அரசுரிமையைப் பெற்றுக்கொடுக்கப் போத்துக்கீசரால் இயலவில்லை.\n\n1751 ஆம் ஆண்டில் திருகோணமலையை ஆண்டு வந்த வன்னியன் இறந்தான். அவனுடைய வாரிசான இளவரசன் எட்டு வயதே நிரம்பிய சிறுவனாக இருந்ததால், இன்னொரு வன்னியர் தலைவன் ஆட்சியை நடத்தலானான். திருகோணமலை வன்னிமை யாழ்ப்பாண அரசுக்குக் கட்டுப்பட்டது என்பதால் சங்கிலி இப்பிரச்சினையில் தலையிட்டான். ஆனால், வன்னியர் தலைவன் இளவரசனையும் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றான். அங்கே ஏற்கனவே கத்தோலிக்கராக மாறிய பரதவர்களின் உதவியால் போத்துக்கீசருடன் தொடர்பு கொண்டு தானும் கத்தோலிக்கனாக மாறிப் போத்துக்கீசரின் உதவியைக் கோரினான். தொடர்ந்து 1000 பரதவர்களைக் கொண்ட படையுடன் திருகோணமலையில் இறங்கினான். ஆனால், சங்கிலி இந்த நடவடிக்கைகளை முறியடித்தான். இளவரசன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பினான். சங்கிலியை யாழ்ப்பாண ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டுத் திருகோணமலை இளவரசனையே யாழ்ப்பாண இராச்சியத்துக்கு மன்னனாக்கவும் போத்துக்கீசர் எண்ணியிருந்ததாகத் தெரிகிறது.\n\nநல்லூர் வீழ்ச்சி.\n1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (\"Viceroy\") இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா (\"Constantino de Braganca\") என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான். சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லூரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். போத்துக்கேயப் படைகள் துரத்திச் சென்றும் அவனைப் பிடிக்கமுடியாமல் அங்கே முகாமிட்டிருந்தனர். போத்துக்கேயப் படைகள் அப்போது வன்னிப் பகுதியிலும், நல்லூரிலும், கடலில் நின்ற கப்பலிலுமாக மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தனர். அரசனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து வன்னி சென்ற படைகள் நோயாலும், பசியாலும் பெரிதும் வருந்தினர். நல்லூரும் போத்துக்கேயருக்குப் பாதுகாப்பானதாக இல்லை.\n\nசங்கிலியனின் தந்திரம்.\nஇந் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சங்கிலியன் போர்த்துக்கேயப் பதிலாளுநனுக்குச் சமாதானத் தூது அனுப்பினான். சிக்கலான நிலைமையில் இருந்த ஆளுநன் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டான். போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட இந்நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக, இளவரசன் ஒருவனையும், வேறொரு அதிகாரியையும் போத்துக்கேயர் பிணையாக வைத்திருப்பதற்கும் அரசன் இணங்கினான். சங்கிலி நல்லூருக்குத் திரும்பினான். போத்துக்கேயர், அரசன் தருவதாக உடன்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். அதனைக் கொடாமல் போக்குக்காட்டிய சங்கிலி போத்துக்கேயரைத் தந்திரமாகத் துரத்திவிடுவதிலேயே கண்ணாக இருந்தான். ஒருநாள் அங்கேயிருந்த போத்துக்கேயருக்கு எதிராக ஒரே சமயத்தில் மக்கள் கிளர்ந்தனர். வெளியே சென்றிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கியிருந்த இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. போத்துக்கேயர் பெரும் சிரமத்தோடு தப்பியோடினர். எனினும், பிணையாகக் கொடுத்திருந்த இளவரசனையும், அதிகாரியையும் மீட்கும் சங்கிலியின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவர்களைப் போத்துகேயர் கோவாவுக்குக் கொண்டு சென்றனர்.\n\nசங்கிலியின் முடிவு.\nசங்கிலியனின் ஆட்சி எவ்வாறு முடிவுற்றது என்பதில் தெளிவில்லை. இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார். மக்கள் கலகம் செய்து சங்கிலியை அகற்றிவிட்டு அவனது மகனான புவிராச பண்டாரத்தை அரசனாக்கினர் என்றும், புவிராசன் ஆண்மையற்றவனாய் இருந்தமையால் சங்கிலியே ஆட்சியை நடத்தி வந்தான் எனவும் செ. இராசநாயகம் கூறுகிறார். இவரது கூற்றுப்படி சங்கிலி 1565 ஆம் ஆண்டு காலமானான்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்கிலி குமாரன்\n- ஆரியச் சக்கரவர்த்தி\n- யாழ்ப்பாண வரலாறு\n\nஉசாத்துணைகள்.\n- இராசநாயகம், செ., யாழ்ப்பாணச் சரித்திரம், ஏசியன் எடுகேசனல் சர்வீசஸ், புது டில்லி, 1999. (முதற் பதிப்பு 1933, யாழ்ப்பாணம்)\n- சபாநாதன். குல. (பதிப்பாசிரியர்), மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலை, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995 (மூன்றாம் பதிப்பு).\n- ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எடுகேசனல் சர்வீசஸ், புது டில்லி, 2003. (முதல் பதிப்பு 1928, அச்சுவேலி)\n- குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 - கி.பி. 2000), எம்.வி. வெளியீடு தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008.\n\nவெளி இணைப்புகள்.\n- சங்கிலியன் சிலை மீள்கட்டுமானம் (குறிப்பு: இணைப்பில் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் என சங்கிலியன் குறிப்பிடப்படுவது தவறானதாகும்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1279"}, {"id": [174, 2], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "இவற்றையும் பார்க்க.\nஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\nவெளி இணைப்புக்கள்.\n- இலங்கையின் அரசர்களும் ஆட்சியாளர்களும்\n- கோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_55264"}, {"id": [174, 3], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர். எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர். இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொல்லுவித்து நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான். போத்துக்கீசரிடம் தாராளமாக நடந்துகொண்ட அரசன் எதிர்மன்னசிங்கம் தனது இறுதிக்காலத்தில் பாதிரிமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கிக் கிறிஸ்தவ மதத்தில் சேர உடன்பட்டதாகவும், எனினும் அவர்களின் முயற்சியைச் சங்கிலி குமாரனே தொடர்ந்து முறியடித்து வந்ததாகவும், குவைறோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.\n\nசங்கிலி குமாரனின் மறைவு.\nசங்கிலி குமாரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தான். இதன்முடிவாக போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்தும், இந்தியா கோவாவில் இருந்தும் 5000 போர் வீரர்கள் கொண்ட படையணிகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். சங்கிலி குமாரனை கைதுசெய்து கொழும்புக்கு கொண்டுச்சென்றப் போர்த்துக்கேயர், பின்னர் இந்தியா கோவாவிற்கு கொண்டுச்சென்று அங்கே 1621 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.\n\nசங்கிலி குமாரனின் பிள்ளைகள்.\nசங்கிலி குமாரனின் மூன்று பெண்பிள்ளைகளும் போர்த்துக்கேயரினால் கோவா கொண்டுச்செல்லப்பட்டு, போர்த்துகேய அதிகாரிகளினால் உதவியுடன் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சங்கிலி குமாரனின் மூத்தப் பெண் பிள்ளையான போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக்கொண்டாள். இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ (Soror Maria da Vistaco) ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய (King of Jaffna apataao (Ceylon)) மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது. \n\nசங்கிலிகுமாரனின் சிலை.\n1974 ஆம் ஆண்டில் இரண்டாம் சங்கிலியனுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சிலை வைக்கப்பட்டது. இச்சிலையை சிற்பி செல்லையா சிவப்பிரகாசம் என்பவர் செதுக்கினார். 1994 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது இச்சிலை இடித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை 1996-ல் மீண்டும் சிமெந்தினால் செய்து அதே இடத்தில் வைத்தது. 2011 ஆம் ஆண்டில் இச்சிலை யாழ் மாநகரசபையால் உடைக்கப்பட்டு இந்திய சிற்பி கலிகைப்பெருமாள் புருஷோத்தமன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டு 2011 ஆகத்து 3 ஆம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.\n\nஉசாத்துணைகள்.\n- ஞானப்பிரகாசர், சுவாமி., \"யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம்\", ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்கிலியன்\n- யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி\n- யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10419"}, {"id": [174, 4], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "இவற்றையும் பார்க்க.\nஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\nவெளி இணைப்புக்கள்.\n- இலங்கையின் அரசர்களும் ஆட்சியாளர்களும்\n- கோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_55263"}, {"id": [174, 5], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "மூலநூல்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n- சூல வம்சம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43600"}, {"id": [174, 6], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "இரு வேறு ஆதாரங்கள்.\nஇவன் மகாவம்சத்தின் படி உருகுணை அரசை தொடங்கி வைத்தவனான மகாநாகனின் இரண்டாம் மகனாவான். இவனுக்கு அட்டாலய திச்சன் தமையன் ஆவான்.\n\nஆனால் தாதுவம்சம் என்னும் நூலின் படி இவன் உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்தவன். அந்த பாவத்தைப் போக்க இவன் பல பௌத்த விகாரைகளை அமைத்ததாக தாதுவம்சம் நூல் குறிப்பிடுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57456"}, {"id": [174, 7], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n- இலங்கையின் வரலாறு\n\nவெளி இணைப்புக்கள்.\n- இலங்கையின் அரசர்களும் ஆட்சியாளர்களும்\n- கோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_55262"}, {"id": [174, 8], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "எதிர்மன்னசிங்கம் அரசனாதல்.\nஎதிர்மன்னசிங்கத்தின் தந்தையான அரசன் பெரியபிள்ளை இறந்தபோது எதிர்மன்னசிங்கத்துக்குரிய வாரிசு உரிமையையும் தாண்டிப் புவிராஜ பண்டாரம் என்பவன் மன்னனானான். இதற்கான காரணம் தெரியவில்லை. போத்துக்கீசரைப் பகைத்துக் கொண்டதால் யாழ்ப்பாணம் மீது படையெடுத்த போத்துக்கீசர் புவிராஜ பண்டாரத்தைப் பிடித்துக் கொன்றனர். எதிர்மன்னசிங்கம், புவிராஜ பண்டாரத்துக்குச் சார்பாகப் போரிற் கலந்து கொண்ட போதும், கொல்லப்படும் தறுவாயில் போத்துக்கீசன் ஒருவனாற் காப்பாற்றப்பட்டான். இவன் பெரியபிள்ளையின் மகன் என்றும், பட்டத்துக்குரிய இளவரசன் என்பதையும் அறிந்த போத்துக்கீசத் தளபதியான அந்தரே பூர்த்தாடு, எதிர்மன்னசிங்கத்தை யாழ்ப்பாண அரசன் ஆக்கினான்.\n\nஎதிர்ப்பு.\nகடுமையான போத்துக்கீச மேலாதிக்கத்தின் கீழ் நாட்டை ஆண்ட இவன் போத்துக்கீசரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் இடம் கொடுத்தான். தன்னுடன் பழகி வருகின்ற போத்துக்கீசர்களுக்குக் கொடைகளும் அளித்து அவர்களைப் பகையாது இருந்தான். எனினும், போத்துக்கீசக் கீழ் நிலை அதிகாரிகளினால் இவனுக்குப் பல தொல்லைகள் விளைந்ததுண்டு. கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாதிரிமார்கள் இவனுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்கள் நல்லூரில் தேவாலயம் கட்டுவதற்கு இவனே நிலமும் பணமும் அளித்துள்ளான். அத்துடன், இப்பாதிரிமார்களிற் சிலரும் பிற அதிகாரிகளும் செய்த முறை கேடான செயல்களையும் அவன் கண்டும் காணாதிருந்தான். இதனால், நாட்டில் அவனுக்கு எதிர்ப்பு வலுத்தது.\n\nஇதனால், எதிர்மன்னசிங்கத்தை நீக்கிவிட்டுத் தஞ்சாவூரிலுள்ள இளவரசன் ஒருவனை அரசனாக்கும் திட்டமொன்றும் உருவானது. இதை அறிந்த எதிர்மன்னசிங்கம், போத்துக்கீசரை அணுகி அவர்கள் துணையுடன் தன் பதவியைத் தக்க வைத்துக்கொண்டான்.\n\nபோத்துக்கீசரின் குற்றச்சாட்டு.\nபோத்துக்கீசரைப் பகைக்காது இருப்பதற்காகப் பல நடவடிக்கைகளை எதிர்மன்னசிங்கம் மேற்கொண்டபோதும், போத்துக்கீசருக்கு எதிராகக் கண்டியரசன் தென்னிந்தியாவில் இருந்து போர்வீரர்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இவன் உதவுகிறான் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. இந்துத் துறவிகளைப் போல வேடமிட்டு இவர்கள் யாழ்ப்பாணத்துக்கூடாகச் செல்கிறார்கள் எனப் போத்துக்கீசர் குற்றஞ்சாட்டினர். அவர்கள் உண்மையான துறவிகள் என்றும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை போகிறவர்கள் என்று விளக்கியும் போத்துக்கீசர் அதனை நம்பவில்லை. இதனால் எதிர்மன்னசிங்கம் 300 துறவிகளைப் பிடித்து அவர்களைக் கட்டாயமாகத் தோணிகளில் ஏற்றிக் கடலில் விட்டான்.\n\nமதமாற்ற முயற்சி.\nகத்தோலிக்கக் குருமார்கள் அரசனைக் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றுவதற்குப் பெரு முயற்சி செய்தனர். அவ்வப்போது இணங்குவது போல் காட்டிக்கொண்டபோதும், இதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் தட்டிக் கழித்து வந்தான். இதற்காகச் சங்கிலி குமாரனைக் குருமார்கள் குற்றம் சாட்டினர். இறுதியாக அரசன் மரணப் படுக்கையில் கிடந்தபோது அவனை மதமாற்றம் செய்ய எடுத்த முயற்சியையும் சங்கிலி குமாரன் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது.\n\nமரணம்.\nஎதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான். 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான். பட்டத்துக்கு உரிமையுள்ளவனாக இருந்த இவனது மகன் சிறுவனாக இருந்தான். உரிய வயது வரும்வரை அவனையும், நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தனது மாமனான அரசகேசரியிடம் அரசன் ஒப்படைத்திருந்தான். எனினும், அரசகேசரியைக் கொன்று இப்பொறுப்பைச் சங்கிலி குமாரன் எடுத்துக்கொண்டான்.\n\nஉசாத்துணைகள்.\n- ஞானப்பிரகாசர், சுவாமி., \"யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம்\", ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி\n- யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்\n\nவெளியிணைப்பு.\n- யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - நூலகம் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10148"}, {"id": [174, 9], "question": "<Query> அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.", "document": "இவர்கள் யாழ்ப்பாண அரசின் தலைநகரை நல்லூரிலிருந்து இன்றைய யாழ்ப்பாண நகருக்கு மாற்றினர். யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டையையும் கட்டி அதற்கு வெளியே இன்று பறங்கித் தெரு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு நகரத்தையும் அமைத்தார்கள்.\n\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள்.\nபோத்துக்கீசர் முதன்முதலாக இலங்கைக்கு வந்தது, 1505 ஆம் ஆண்டிலாகும். டொன் லொரென்சே டே அல்மெய்தா என்பவன் தலைமையிலான குழுவொன்று, கடற் கொந்தளிப்புக் காரணமாகக் காலிப் பகுதியில் தரை தட்டியபோது இது நிகழ்ந்தது. இதன் பின்னர் 1518 ஆம் ஆண்டில் இலங்கையின் கோட்டே இரச்சியத்தை ஆண்ட பராக்கிரமவாகுவின் அனுமதி பெற்று, மேற்குக் கடற்கரைப் பகுதியில் வர்த்தக சாலை ஒன்றைப் போத்துக்கீசர் கட்டினர். சில காலத்தின்பின் கோட்டேயைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அரசனிடம் திறையும் பெற்று வந்தனர். அதே சமயம், கத்தோலிக்க சமயப் பிரசாரத்தையும் மேற்கொண்டு, பலரைக் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றியும் வந்தனர். அக்காலத்தில் தென்னிந்தியாவிலும் சில கரையோரப் பகுதிகளில் போத்துக்கீசப் பாதிரிமார்கள் சமயப் பிரசாரம் செய்து வந்தனர்.\n\nமன்னாரில் மதப் பிரசாரம்.\nயாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இவ்வாறு அரசியல் மற்றும் சமயச் செல்வாக்கு விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போத்துக்கீசரின் கண் யாழ்ப்பாண அரசிலும் விழ ஆரம்பித்தது. இலங்கையின் தென்பகுதிகளைப்போல், யாழ்ப்பாணத்தில் வணிகம் தொடர்பான கவர்ச்சி போத்துக்கீசருக்கு அதிகம் இருக்கவில்லை. எனினும், கத்தோலிக்க மத விரிவாக்க முயற்சிகளுக்கு இது தடையாகவும் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் மதம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த பிரான்சிஸ் சேவியர் என்னும் பாதிரியார், கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த மன்னாருக்கு அனுப்பி 600க்கு மேற்பட்ட மக்களைக் கத்தோலிக்கர் ஆக்கினார்.\n\nயாழ்ப்பாண அரசனின் எதிர் நடவடிக்கை.\nஇதனைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண அரசன் சங்கிலி, மன்னாருக்குச் சென்று மதம் மாறிய அனைவருக்கும் மரணதண்டனை விதித்தான். 1544 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இச் சம்பவத்தில் 600 பேர் உயிரிழந்தனர். இதனால் போத்துக்கீசப் பாதிரிமார் சங்கிலி அரசன்மீது கடுமையான பகைமை உணர்வு கொண்டிருந்தனர். சங்கிலியைத் தண்டிக்கும்படி அவர்கள், அக்காலத்தில் கோவாவில் இருந்த போத்துக்கீசப் பிரதிநிதிக்கும், போத்துக்கல் நாட்டு மன்னனுக்கும், நெருக்கடி கொடுத்துவந்தனர்..\n\nயாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்புகள்.\nஇதனைத் தொடர்ந்து சங்கிலியைத் தண்டிப்பதற்கென வந்த போத்துக்கீசத் தளபதி ஒருவன் சங்கிலி அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான். 1561 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போத்துக்கீசர், யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரைக் கைப்பற்றிய போதும், அரசனை பிடிக்கமுடியவில்லை. சங்கிலி தந்திரத்தின் மூலம் ஆட்சியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டான். எனினும், நாட்டின் ஒரு பகுதியான மன்னாரைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். 1591ல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். இதன் பின்னர் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகளில் போத்துக்கீசர் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியதுடன், மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடையேதும் அற்ற வாய்ப்பைப் பெற்றார்கள். இந்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசப் பாதிரிமார்கள், வசதியான இடங்களைத் தம்வசப்படுத்திக்கொண்டு., தேவாலயங்களை அமைத்ததோடு, போர்க் காலங்களில் பயன்படக்கூடிய வகையில் அவற்றை உறுதியாகவும், உரிய வசதிகளுடனும் அமைத்திருந்தனர்.\n\nயாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி.\n17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்து அரசில் பதவிப் போட்டிகள் உருவாகின. பராயமடையாதிருந்த பட்டத்து இளவரசன் ஒருவனுக்காகப், பகர ஆளுனராக முறையற்ற வகையில் சங்கிலி குமாரன் என்பவன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். மக்கள் இவனுக்கெதிராகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடக்குவதற்காக சங்கிலி குமாரன் தஞ்சாவூர் அரசனிடம் படையுதவி பெற்றான். இதனை விரும்பாத போத்துக்கீசர், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தாக்கினார்கள். ஒலிவேரா என்பவன் தலைமையில் வந்த படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. சங்கிலி குமாரனும் பிடிபட்டான். இம்முறை யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் தங்களுடைய நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி\n- யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_892"}]
[{"id": [175, 0], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "சுவாகிலி, சுவாகிலி மக்களின் (அல்லது வாசுவாகிலி) தாய்மொழியாகும். இவர்கள் ஆபிரிக்காவின் இந்துமாக்கடல் கரையோரத்தில் தெற்குச் சோமாலியா தொடக்கம் மொசாம்பிக் - தான்சானியா எல்லைப்பகுதி வரையுள்ள பல பெரிய நிலப்பகுதிகளில் வாழ்கிறார்கள். கிழக்காப்பிரிக்காவின் பெரும்பகுதியினதும் கொங்கோ ஜனநாயகக் குடியரசினதும் முக்கிய மொழியாகிய இம் மொழியே ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அலுவல் மொழியாக உள்ள ஒரே ஆப்பிரிக்க மொழியாகும். சுவாகிலி உலகின் பல முன்னணிப் பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி), வாய்சு ஆஃப் அமெரிக்கா, சின்கூவா (Xinhua) போன்ற அனைத்துலக ஊடகங்களும் சுவாகிலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மொழிகளும், மொழிக் குடும்பங்களும்\n- Kamusi Project Internet Living Swahili Dictionary\n\n\n\n\n", "document_id": "ta_ta_10411"}, {"id": [175, 1], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன், முந்தைப் பான்டு மொழிக் குழுவினர், கிழக்கு நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளில் எல்லைப் பகுதிகளை அண்டிய மேற்கு, மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருந்த அவர்களது தாய் நிலத்தில் இருந்து கிழக்கு நோக்கிய தமது ஆயிரம் ஆண்டுக் காலப் புலப்பெயர்வைத் தொடங்கினர். இந்த பான்டு விரிவாக்கத்தின் மூலம் முன்னர் பான்டு மக்கள் இல்லாதிருந்த மத்திய, தெற்கு, தென்கிழக்குப் பகுதிகளில் பான்டுக்கள் முதன் முதலாகக் குடியேறினர். இந்த முந்தை பான்டுக் குடியேறிகள், அவர்களுக்கு முன் குடியேறிய பகுதிகளில் வாழ்ந்த, மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிக்மிகள், தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கோசிய மக்கள் போன்ற பல பிற இனத்தவரை இனக்கலப்புக்கு உள்ளாக்கினர் அல்லது இடம் பெயர்த்து விட்டனர். இவர்கள், வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து, பல நூற்றாண்டுகளாகத் தென்கிழக்குப் பகுதிகளின் வாழ்ந்த சில ஆப்பிரிக்க-ஆசிய வெளிக் குழுக்களையும் சந்தித்தனர்.\n\nதனித்தனியான பான்டுக் குழுக்கள் இன்று பெரும்பாலும் மில்லியன் கணக்கில் மக்களைக் கொண்டுள்ளவையாக உள்ளன. இவற்றுள், சிம்பாப்வேயைச் சேர்ந்த டெபெலே, சோனா ஆகிய குழுக்கள் 14.2 மில்லியன் மக்களுடனும், காங்கோ சனநாயகக் குடியரசின் லூபா குழு 13.5 மில்லியனுக்கு மேற்பட்ட எண்ணிக்கையான மக்களுடனும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சூலு மக்கள் 10 மில்லியன் மக்களுடனும், மத்திய நைசீரியாவிலும், கமரூனிலும் வாழும் திவ் குழுவினர் ஏறத்தாழ 10 மில்லியன் மக்களையும், தான்சானியாவின் சுக்குமா குழு ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களையும், கென்யாவின் கிக்குயு ஆறு மில்லியன் மக்களையும் கொண்டுள்ளன. அரபு மொழிச் செல்வாக்குக்கு உட்பட்ட சுவாகிலி மொழியைத் தாய் மொழியாகப் பேசுபவர்கள் ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களே ஆயினும், இது தெற்கு ஆப்பிரிரிக்கா முழுவதும் வாழும் 140 மில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்களின் பொது மொழியாக உள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகவும் சுவாகிலி உள்ளது. \n\nவரலாறு.\nஇற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளின் தென்மேற்கு எல்லைகளை அண்டிய மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியே முந்தைப் பான்டு மக்களின் தாய்நிலம் எனத் தற்கால அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்களது மொழி, நைகர்-காங்கோ மொழிக்குடும்பத்தின் ஒரு கிளை. இந்த நோக்கு, 1960 களில் யோசேப் கிரீன்பர்க், மால்க்கம் குத்ரீ ஆகியோரான் முன்னெடுக்கப்பட்ட முரண்பட்ட கோட்பாடுகளினால் இடம்பெற்று வந்த வாதங்களுக்கு முடிவாக அமைந்தது. பான்டு மொழிகளின் முன்னேர்களாகக் கருதப்படும் முந்தைப் பான்டு மொழி தென்கிழக்கு நைசீரியாவின் மொழிகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டது என கிரீன்பர்க் கருதினார். பான்டு மொழிகள் அங்கிருந்து கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் பரவியதாகவும், பல நூறு ஆண்டுக் காலத்தினூடாக மேலும் பல இரண்டாம் நிலை மையங்களுக்கும் அம்மொழிகளின் பரவல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_123039"}, {"id": [175, 2], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "முக்கிய ஆப்பிரிக்க மொழிகள்.\nமுக்கிய ஆபிரிக்க மொழிகளின் பட்டியல் (மில்லியன் அளவில் மொத்த பேசும் மக்களின் படி):\n\n\n\n\n", "document_id": "ta_ta_14271"}, {"id": [175, 3], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "அங்கத்துவம்.\nஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.\n\nஇடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள்.\n- – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.\n- – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.\n- – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.\n- – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.\n\nபார்வையாளர் அங்கத்தவர்கள்.\n- – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.\n- – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.\n\nஉச்சி மாநாடுகள்.\n2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.<ref name=\"The AU faces many challenges, including health issues such as combating malaria and the AIDS/HIV epidemic; political issues such as confronting undemocratic regimes and mediating in the many civil wars; economic issues such as improving the standard of living of millions of impoverished, uneducated Africans; ecological issues such as dealing with recurring famines, desertification, and lack of ecological sustainability; as well as the legal issues regarding Western Sahara.\"></ref>\n\nமொழிகள்.\nஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.\n\n2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை \"ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம்\" எனப் பிரகடனப்படுத்தியது.\n\nகுறிகாட்டிகள்.\n\n\n\n\n\n\n\n\n\nநூற்பட்டியல்.\n- \"Strengthening Popular Participation in the African Union: A Guide to AU Structures and Processes\", AfriMAP and Oxfam GB, 2010\n- \"Towards a People Driven African Union: Current Challenges and New Opportunities\" AfriMAP, AFRODAD and Oxfam GB, January 2007\n- The New African Initiative and the African Union: A Preliminary Assessment and Documentation by Henning Melber, Publisher: Nordiska Afrikainstitutet, Sweden; ISBN 91-7106-486-9; (October 2002)\n- \"The African Union, NEPAD and Human Rights: The Missing Agenda\" \"Human Rights Quarterly\" Vol.26, No.4, November 2004.\n\nவெளி இணைப்புக்கள்.\n- African Union official site\n- African Union Mission in the United Nations\n- 1st African Union Summit July 2002 in Durban, South Africa, website created by SA government\n- 2nd African Union Summit July 2003 in Maputo, Mozambique\n- 3rd African Union Summit July 2004, Addis Ababa, Ethiopia\n- 4th African Union Summit January 2005, Abuja, Nigeria\n- 5th African Union Summit July 2005 in Sirte, Libya.\n- 6th African Union Summit January 2006 in Khartoum, Sudan.\n- 7th African Union Summit July 2006 in Banjul, the Gambia.\n- 7th African Union Summit 2006 in Banjul, the Gambia, website created by the host government.\n- 8th AU summit January 2007, Addis Ababa, Ethiopia\n- 9th AU summit July 2007, Accra, Ghana\n- 10th AU summit January 2008, Addis Ababa, Ethiopia\n- 11th AU summit July 2008, Sharm El Sheikh, Egypt\n- 12th AU summit January 2009, Addis Ababa, Ethiopia\n- 13th AU summit June 2009, Sirte, Libya\n\n- பிற தொடர்புடைய தளங்கள்\n- AU Monitor\n- AfriMAP The Africa Governance Monitoring and Advocacy Project of the Open Society Institute\n- Southern Africa Regional Poverty Network Page on the AU and NEPAD – many useful links\n- Pan-African Perspective Background on Union Government debate\n- BBC Profile: African Union\n- Africa: 50 years of independence Radio France Internationale in English\n- The broken dream of African unity, Jean-Karim Fall Radio France Internationale in English\n\n\n\n\n", "document_id": "ta_ta_2398"}, {"id": [175, 4], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "போர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை லத்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில செல்திக்கு ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் எசுப்பானிய மொழிக்குப் பிறகு இலத்தீன் அமெரிக்காவில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், தெற்கத்திய பொதுச் சந்தை, அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS),மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.\n\nவரலாறு.\nகி்.மு. 216 ல் ரோமானியர்கள் ஐபீரிய தீபகற்பத்தில் வந்தபோது அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களோடு கொண்டு வந்தனர். அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களிடம் கொண்டு வந்தனர். அதில் இருந்து அனைத்து ரோமானிய மொழிகளும் அங்கு வந்தன. ரோமானிய வீரர்கள், குடியேற்றக்காரர்கள் மற்றும் வணிகர்கள், தங்களின் வருகைக்கு முன்பே நீண்ட காலமாக நிறுவப்பட்ட முந்தைய செல்டிக் அல்லது செலிபீரிய நாகரிகங்களின் குடியிருப்புக்களுக்கு அருகில் அவர்களது குடியிருப்பு நகரங்கள் பெரும்பாலும் அமைந்தன.\n\nகி.பி. 409 மற்றும் கி.பி. 711 க்கு இடையே மேற்கு ஐரோப்பாவில் ரோமானிய பேரரசு வீழ்ச்சியுற்றது போது ஐபீரிய தீபகற்பம் குடியேற்ற காலத்தின் செருமானிய மக்களால் கைப்பற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் செருமானிய பழங்குடிகளான சியூபி (Suebi) மற்றும் விசிகோத்துகள் (Visigoths) துவக்கத்தில் ஜெர்மானிய மொழிகளில் பேசினாலும் விரைவில் பிந்தைய ரோமானிய கலாச்சாரத்தையும் தீபகற்பத்தின் கொச்சை லத்தீன் மொழியியல் ஒலிகளையும் ஏற்றுக்கொண்டனர். அடுத்த 300 ஆண்டுகளில் முற்றிலும் உள்ளூர் மக்களிடையே ஒருங்கிணைந்தனர். கி.பி 711 இல் மூரிசு படையெடுப்பு தொடங்கியதை அடுத்து வெற்றி பெற்ற பிராந்தியங்களில் அரபு மொழி நிர்வாக மற்றும் பொதுவான மொழியாக மாறியது. ஆனால் மீதமுள்ள பெரும்பாலான கிறித்தவர்கள் உரோமானிய மொழியான மோசரபு மொழியை தொடர்ந்து பேசினர். இது ஸ்பெயினில் மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது.\n\nபுவியியல் பரவல்.\nபோர்த்துக்கேயம் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாகும். 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி நாட்டில் 99.8% மக்கள் போர்த்துக்கேய மொழியைப் பேசுகின்றனர். ஒருவேளை அங்கோலாவில் 75% போர்த்துகீசியர்கள் போர்த்துக்கேய மொழி பேசுகிறார்கள். 85% மக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சரளமாக இம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். மொசாம்பிக்கின் மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் போர்த்துகீசிய மொழி பேசும் மொழி பேசுகின்றனர். and 85% are more or less fluent. அந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60% பேர் சரளமாக அம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். கினி-பிசாவு நாட்டில் 30% மக்களால் போர்த்துகீசியம் பேசப்படுகிறது மேலும் போர்த்துகீசிய அடிப்படையிலான மொழி அனைத்தும் புரிந்து கொள்ளப்படுகிறது. கேப் வெர்டே நாட்டின் மொழியில் தரவு எதுவும் கிடைக்கவில்லை ஆனால் அங்கு கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இருமொழி பேசுபவர்களாகவும் ஒற்றை மொழி பேசும் ஏராளமான மக்கள் கேப் வேர்டீன் போர்த்துக்கேய அடிப்படை மொழியினை பேசுகின்றனர்.\n\nபல நாடுகளில் கணிசமான போர்த்துக்கேய மொழி பேசும் குடியேற்ற சமூகங்களும் உள்ளன அன்டோரா, (15.4%) பெர்முடா, கனடா (2006 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 0.72% அல்லது 219,275 பேர்), பிரான்ஸ் (500,000 பேர்), ஜப்பான் (400,000 மக்கள்), ஜெர்சி, நமீபியா (சுமார் 4-5% மக்கள், முக்கியமாக நாட்டின் வடக்கு அங்கோலாவில் இருந்து அகதிகள்), பராகுவே (10.7% அல்லது 636,000 மக்கள்), மக்காவ் (0.6% அல்லது 12,000 பேர்), சுவிட்சர்லாந்து (2008 இல் 196,000 தேசியவாதிகள்), வெனிசுலா (254,000). மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் (0.35% மக்கட்தொகை அல்லது 1,228,126 பேர் போர்த்துகீசியம் பேசுபவர்கள் - 2007 அமெரிக்கர்கள் சமுதாய கணக்கெடுப்பு படி). \n\nஇந்தியாவின் முன்னாள் போர்த்துக்கேய ஆட்சிப்பகுதியான கோவா மற்றும் டமன் மற்றும் டையூவில் போர்த்துக்கேய மொழியை இன்னும் சுமார் 10,000 மக்களால் பேசப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், கோவாவில் போர்த்துக்கேய மொழியை 1,500 மாணவர்கள் கற்றுக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. \n\nபோர்த்துகேயம் அலுவல் மற்றும் இணை அலுவல் மொழியாக இருக்கும் நாடுகள் விபரம்.\nத வேர்ல்டு ஃபக்ட்புக்ன் படி 2016 ஆம் ஆண்டிற்கான ஒவ்வொரு நாட்டிலும் போர்த்துகேய மொழி பேசும் மக்கள்தொகை மதிப்பீடுகள், ( இறங்கு வரிசை அடிப்படையில்)\n\nஇதன் பொருள் லூசோபோனில் அதிகாரப்பூர்வ பகுதியில் வாழும் 272,918,286 மக்களில் போர்த்துகேய மொழியினை பேசுகின்றனர். இந்த எண்ணிக்கையில் லுசோபோன் புலம்பெயர்வு இல்லை, சுமார் 10 மில்லியன் மக்கள் (4.5 மில்லியன் போர்த்துகீசியர்கள், 3 மில்லியன் பிரேசிலியர்கள் மற்றும் அரை மில்லியன் கேப் வெர்டேன்கள் உட்பட) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் அதிகாரப்பூர்வ துல்லியமான போர்த்துகீசிய மொழி பேசுபவர்கள் இந்த குடிமக்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியானது லுஸோபோன் பிரதேசத்திற்கு வெளியே பிறந்த அல்லது குடியேறியவர்களின் குழந்தைகளால் இயல்பான குடியுரிமை பெற்றவர்களாவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4678"}, {"id": [175, 5], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "மக்கட்தொகைக் கணக்கெடுப்பு.\nஇலங்கை மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்களது இன அடையாளமான, ஆப்பிரிக்க வம்சாவளியினராக அல்லாமல், சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுவதாகவும் செய்திகள் காணப்படுகின்றன.\n\nபுத்தளத்தில் ஆபிரிக்க கஃபீர் இன குடும்பங்கள் 50 அளவில் வாழ்கின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலையில் வாழும் ஆபிரிக்க கஃபீர்களுடன் இவர்களுக்குத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால், மட்டக்களிப்பில் வாழும் ஆபிரிக்க கஃபீர்களுடனான தொடர்புகள் இவர்களுக்குக் குறைவு. மட்டக்களப்பில் வாழும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் தமிழ் மொழியையே பேசுகின்றனர்\n\nதற்போது ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் சிங்களவர்களுடன் கலப்புத் திருமணங்களை செய்து வருவதனால், அவர்களது இளம் தலைமுறையினரின் முகத் தோற்றத்தில் நாம் வித்தியாசங்களை அவதானிக்கலாம். ஆபிரிக்க இனத்தவர் என்பதற்கான அடையாளங்கள் இளம் தலைமுறையினரில் குறைந்தே வருகின்றது.\n\nமேலும் பார்க்க.\n- ஆப்பிரிக்க இலங்கையர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50219"}, {"id": [175, 6], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "இன்று மிகக் கூடுதலாக பேசப்படும் செமிட்டிக் மொழி அரபு மொழியாகும். 270 மில்லியன் மக்கள் அரபு மொழியையும், 27 மில்லியன் மக்கள் அம்ஃகாரிக் மொழியையும் 7 மில்லியன் மக்கள் எபிரேய மொழியையும் பேசுகின்றனர். செமிடிக் மொழிகள் உலகின் முதலாவது எழுத்து வடிவை கொண்ட மொழிகளுள் ஒன்றாகும். அக்காத் மொழியின் எழுத்து முறைமை கிமு 3வது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. செமிடிக் என்ற பெயர் ஊழிவெள்ளத்திலிருந்து தப்பியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் மகனான சேம் என்பரை முதலாக கொண்டு இடப்பட்டதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3236"}, {"id": [175, 7], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "ஜோசெப் கிரீன்பெர்க் என்பவாரால் வகைப்படுத்தப்பட்டு, ஹரோல்ட் ஃபிளெமிங் என்பவரால் திருத்தம் செய்யப்பட்ட முறையின் படி, இம்மொழிகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n\n- பேஜா மொழிகள்\n- மத்திய குஷிட்டிக் மொழிகள் அல்லது அகவ் மொழிகள்\n- கிழக்குக் குஷிட்டிக் மொழிகள் (ஒரோமோ, சோமாலி, சிடாமோ, சாஹோ, அஃபார் என்பன அடங்கியது)\n- தென் குஷிட்டிக் மொழிகள் (இராக்வ்-அலக்வா, புருங்கே, டஹாலோ என்பவை அடங்கியது)\n\n\n\n\n", "document_id": "ta_ta_9474"}, {"id": [175, 8], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான இறைமையைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். ஆர்மீனியாவுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.\n\nஅண்மைக்காலக் கண்டுபிடிப்புக்கள், இந்த நாடு மனித இனத்தின் தொட்டிலாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தையும் தோற்றுவித்துள்ளது. இங்கிருந்துதான் \"தற்கால மனித இனம்\" வெளியேறி மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பிற பகுதிகளுக்கும் சென்றதாக நம்பப்படுகின்றது. எத்தியோப்பிய முடியாட்சியின் வரலாறு கிமு இரண்டாயிரவாண்டுக்கு முந்தையது. பொது ஊழியின் முதல் நூற்றாண்டுகளில் \"அக்சம் இராச்சியம்\" இந்தப் பகுதி முழுமையிலும் ஒரே சீரான நாகரிகத்தைப் பேணியது.\n\n19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆபிரிக்கப் பகுதிகளைக் கைபற்றும் குடியேற்றவாத நாடுகளின் முயற்சிகளின்போது, \"ஆபிரிக்காவிற்கு முந்து\", காலத்தில் எத்தியோப்பியாவின் படைத்துறை மட்டுமே தன்நாட்டைக் காப்பாற்றி பெருமிதம் கொண்டது. இதனால் பிற்காலத்தில் விடுதலை பெற்ற ஆபிரிக்க நாடுகள் எத்தியோப்பியக் கொடியின் வண்ணங்களை தங்கள் கொடிகளில் ஏற்றுக் கொண்டனர். 20ஆவது-நூற்றாண்டில் உலக நாடுகள் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையில் தன்னாட்சி பெற்ற முதல் ஆபிரிக்க நாடாக விளங்கியது. 1974இல் முதலாம் ஹைலி செலாசியின் ஆட்சி முடிவுற்றபோது சோவியத் ஒன்றியம் ஆதரவளித்த பொதுவுடைமைசார் படைத்துறைக்குழு, \"டெர்கு\", ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் \"எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி\"யிடம் (EPRDF) ஆட்சி மாறியது. 1991 வரை இவர்களது ஆட்சித் தொடர்ந்தது.\n\nஎத்தியோப்பிக் என்றழைக்கப்படும் எத்தியோப்பியாவின் பண்டைய கி'இஜ் எழுத்துமுறை, இன்னும் உலகில் பயன்பாட்டில் உள்ள பழமையான எழுத்துக்களில் ஒன்றாகும். எத்தியோப்பிய நாள்காட்டியானது, கிரியோரிய நாட்காட்டிக்கு  ஏறக்குறைய ஏழு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் பிற்பட்ட,  பொரன்னா நாட்காட்டியுடன் இணைந்து உள்ளது. பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர் (முதன்மையாக எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் த்வேஹேடோ திருச்சபை மற்றும் பேன்டேயே), மூன்றில் ஒரு பகுதி இஸ்லாமியர் (முதன்மையாக சுன்னி இஸ்லாமை) ஆவர். ஆப்பிரிக்காவின் பழமையான முஸ்லீம் குடியேற்ற பகுதியான நெகாஷில் பகுதி எத்தியோப்பியா நாட்டில் உள்ளது ஆகும். எத்தியோப்பிய மக்கள் தோகையில் கணிசமான யூத மக்கள், பெட்டி இஸ்ரேல் என அறியப்பட்டனர், 1980 ஆம் ஆண்டு வரை எத்தியோப்பியாவில் வசித்து வந்த இவரக்ளில், பெரும்பாலோர் படிப்படியாக இஸ்ரேலுக்கு குடியேறினர். எத்தியோப்பியா ஒரு பன்மொழி நாடாகும் இங்கு 80 இனக்குழுக்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய நான்கு இனக்குழுக்கள் ஒர்மிஃபியா, அமரா, சோமாலி, டிக்ரேயன்ஸ் ஆகும். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் குஷிடிக் அல்லது செமிடிக் கிளையின் ஆபிரோசியடிக் மொழிகள் பேசுகின்றனர். கூடுதலாக, தெற்கில் வாழும் சிறுபான்மை குழுக்களால் ஒமேனோடிக் மொழிகள் பேசப்படுகின்றன. நாட்டினுடைய இனக்குழு சிறுபான்மையினரால் நீலோ-சஹரன் மொழிகள் பேசப்படுகின்றன.\n\nஎதியோப்பியாவின் காஃபி என்ற இடத்தில் இருந்துதான் காபி கொண்டைகள் தோன்றின (இது பழைய எத்தியோப்பியா நிர்வாகத்தின் 14 மாகாணங்களில் ஒன்றாக இருந்தது). இந்த நாடு பரந்த வளமான மேற்கு, காடுகள், மற்றும் பல ஆறுகள், அதன் வடக்கே உலகின் மிகவும் வெப்பமான பக்தியான டால்லால் ஆகியவற்றை கொண்ட இயற்கை முரண்பாடுகளுடைய நிலப் பகுதியை உடையது. எத்தியோப்பியன் சிறப்பம்சம் என்றால் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொடர்ச்சியான மலைத் தொடர்களையும், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய குகைகளான  சோப் ஓமர் குகைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும்  ஆப்பிரிகாவிலேயே அதிகமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் எத்தியோப்பியாவில் உள்ளன. \n\nஎத்தியோப்பியா ஐ.நா.வின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகவும், ஜி -24, கூட்டுசேரா இயக்கம், ஜி 77, ஆபிரிக்க ஒற்றுமை அமைப்பு போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபா ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகமாக செயல்படுகிறது, மேலும் பான் ஆபிரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்,   ஆபிரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம்,   ஆப்பிரிக்க விமானப் பயிற்சித் தலைமையகம்,   ஆபிரிக்க ஸ்டாண்ட்பி ஃபோர்ஸ்,   மற்றும் ஆப்பிரிக்காவில் கவனம் செலுத்தும் பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் போன்றவை செயல்படுகின்றன. 1970 கள் மற்றும் 1980 களில், எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்கள் மற்றும் கம்யூனிச விரோதப் போக்கினால் பாதிக்கப்பட்டது, இதனால் அதன் பொருளாதாரத்தை அழித்தது. எனினும் நாடு அண்மைக்காலமான மீண்டு வருகிறது, இப்போது கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆபிரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) கண்டுவருகிறது. குளோபல் ஃபயர் பவர் கூற்றுப்படி, எதியோப்பியா உலகில் 42 வது மிக சக்திவாய்ந்த இராணுவத்தையும், ஆபிரிக்காவின் மூன்றாவது சக்திவாய்ந்ததாக இராணுவத்தையும் கொண்டதாக உள்ளது. \nபெயர்முறை.\nகிரேக்க பெயரான Αἰθιοπία (Αἰθίοψ, Aithiops, 'எதியோப்பியன்') என்பது ஒரு கூட்டுச் சொல்லாகும், இது இரண்டு கிரேக்கச் சொற்களான, αἴθω + ὤψ (aitho \"I burn\" + ops \"face\") இருந்து பெறப்பட்டது. வரலாற்றாசிரியரான எரோடோட்டசு, சகாராவுக்கு கீழே உள்ள ஆப்பிரிக்காவின் பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தினார், பின்னர் எக்குமீனை (குடியேற்றப் பகுதி ) \nஎன்பதை குறிப்பிடப் பயன்படுத்தினார்.\n\nவெளியிணைப்புகள்.\n- Ethiopia Corruption Profile from the Business-Anti-Corruption Portal\n-  at EiABC Ethiopian Heritage in the Digital World\n- Ethiopian Tourism Commission at the Ethiopian Ministry of Culture and Tourism.\n- BBC Ethiopia Profile\n- World Bank Ethiopia Summary Trade Statistics\n- Ethiopian News Agency, government news agency.\n- Key Development Forecasts for Ethiopia from International Futures.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5461"}, {"id": [175, 9], "question": "50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான <Query> ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.", "document": "1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர். 1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10783"}]
[{"id": [176, 0], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "குறியீடுகள்.\n- முனையங்கள்\n- உள்ளீடு வெளியீடு\n- செயலாக்கம் பெட்டி\n- முடிவு செய்தல் பெட்டி\n- செயல்வழி அம்புகள் அல்லது கோடுகள்\n- தொடர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_17473"}, {"id": [176, 1], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "வரைபடத்தின் அளவைகள்.\n1. நிலபரப்பு வரைபடம்.\n2. இடக்கிடப்பியல் வரைபடம்.\n3. அட்லஸ் வரைபடம்.\n4. சுவர் வரைபடம்\nவரைபடத்தின் வகைகள்:\n1. பொது வரைபடங்கள்.\n2. கலாச்சார வரைபடங்கள்\nஎன்று இரு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.\nபொது வரைபடங்கள்.\n1. ஒரிகோன் வரைபடம்.\n2. வானிலை வரைபடம்.\n3. காலநிலை வரைபடம்.\n4. தாவர வரைபடம்.\n5. புவியியல் வரைபடம்\nகலாச்சார வரைபடங்கள்.\n1. பொருளாதார வரைபடம்.\n2. மக்கள் வரைபடம்.\n3. அரசியல் வரைபடம்.\n4. வரலாற்று வரைபடம்.\n5. இராணுவ வரைபடம்.\n6. மொழி வரைபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_116252"}, {"id": [176, 2], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "எப்படி ஒரு செயல் செய்யப்பட வேண்டும் என்பதின் செயலாக்கத்தை ஆய்ந்து, அதை திறமையாக செய்வது வணிக செயலாக்க மேலாண்மையின் நோக்கம் ஆகும். \n\nவணிக செயலாக்கத்தை செயல்வழிப் படம் மூலம் தொடர் செயற்பாடுகளின் தொகுப்பாக காட்சிப்படுத்தலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_17051"}, {"id": [176, 3], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "வரைபடங்கள் உருவாக்குவதற்கு கணினியில் டயகிராம் என்ற பட்டியல் விவரம் உதவுகிறது.\nவரைபடங்களின் வகைகள்\n\n1.அமைப்பு வரைபடம்.\nஒரு அலுவலகத்தில் உள்ள அமைப்பு முறையை விளக்கப்படமாகääபல்வேறு நிலைகளில் பொருத்தி வெளிப்படுத்த இது உதவுகிறது.\n\n2.இலக்க விளக்க வரைபடம்.\nதொடர்ச்சியில் உள்ள ஒரு இயக்கத்தின் வரைபடம் வரைய இந்த விவரம் உதவுகிறது.\n\n3.வட்ட வகைபடம்.\nஒரு மைய அமைப்புக்குத் தேவையான விவரங்களை ஒழுங்குபடுத்தி வரைபடம் வரைய இது உதவுகிறது.\n\n4.கூம்பு வரைபடம்.\nஅடிப்படைத் தத்துவங்களுக்கு இடையேயான தொடர்பை விளக்குவதற்கு இந்த வரைபடம் உதவி செய்கிறது.\n\n5.வெண்படம்.\nஓரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் போதுääஅவைகளுக்கு இடையேயான தொடர்பை விளக்குவதற்கு இந்த வரைபடம் உதவுகிறது.\n6.இலக்கு வரைபடம்.\nஇலக்கை அடையத்தேவையான வழிமுறைகளை விளக்குவதற்கு வரைபடம் வரைய இது உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110658"}, {"id": [176, 4], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Archival cataloging using ISAD-G -\n\n\n\n\n", "document_id": "ta_ta_89747"}, {"id": [176, 5], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "தேவை.\nகுறிப்புரைகள் நிரலாளரோ, வேறு ஒருவரோ நிரலை வாசிக்க, திருத்த உதவுகின்றன. நிரலாளர் என்ன செய்ய முயல்கிறார் என்பதை அவருக்கும் பிறருக்கு உணர்த்த இது உதவுகிறது. பலர் நிரல் எழுத தொடங்க முதல் என்ன செய்யப்பட வேண்டும் என்று விபரித்து குறிப்புரை எழுதவர். பின்னர் நிரல் எழுதும் போது எப்படிச் செய்யப்படுகிறது என்று விபரிப்பர். செய்யப்படும் திருத்தங்கள் பற்றியும் குறிப்புரைகள் எழுதப்படும். இந்த வகையில் குறிப்புரை ஆவணப்படுத்தலில் ஒரு அங்கமாகும். \n\nவழக்கங்கள்.\nநிரலாக்கத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிரலை விபரித்து குறிப்புரை எழுதுவது ஒரு நல் ஒழுக்கமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு வகுப்புகள், செயலிகளின் செயற்பாடுகள், உள்ளீடுகள், வெளியீடுகள் பற்றி குறிப்புகள் அவசியமாக கருதப்படுகின்றன. சிலர் ஒவ்வொரு 5 வரிக்கும் இடையே தகுந்த குறிப்புரை தேவை என கருதுகிறார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_17016"}, {"id": [176, 6], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "முதலில் நாம் வெளிப்படுத்த விரும்பும் மரபணுவை பயிர்நோய்க் கோலுயிரி பரப்பிகளில் (vector) பக்டிரியல் படிவாக்கம் செய்ய வேண்டும். பின் இப்பரப்பியைப் பயிர்நோய்க் கோலுயிரியத்தில் உட்செலுத்த வேண்டும். இதற்கு மூன்று-பெற்றோர் கலவி (tri-parental mating)என்ற முறையும் அல்லது பயிர்நோய்க் கோலுயிரி (அக்ரோபக்டேரியம்) உருமாற்றம் (Agrobacterium transformation) என்ற முறையும் பயன்படுத்தப்படும். பின் இவற்றைத் தேர்ந்தெடுக்கும் முகவர் மூலமும் பாலிமரேசு தொடர் வினை (பி.சி.ஆர்) மூலமும், நாம் படிவாக்கம் செய்த பரப்பி உள்ளதா, இல்லையா என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும். \n\nபின் இவற்றை நீர்ம (liquid) வளருணவுகளில் (media, YEP or AB) வளர்ந்து ஒரு இடைமத்தோடு (Buffer), நமது உடலில் மருந்து செலுத்த பயன்படும் ஊசிகளில் (இவ்விடத்தில் ஊசிகள் இல்லமால், வெறும் உறிஞ்சி மட்டும்) சிறு அளவு எடுத்து பயிரின் இலைகளில் பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்த வேண்டும். இரண்டு நாள் கழிந்து நாம் விரும்பும் மரபணு வெளிபடுதலைக் காணாலம்.\n\nபயன்கள்.\n- ஒரு மரபணுவானது மரபணு ஓடுத்தலின் ஒடுக்கியாக (suppressors of post-transcriptional gene silencing) செயல்படுகிறதா என அறியலாம்.\n\n- மிகையான புரத வெளிப்பாட்டுக்கு (protein expression) இந் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஒரு புரதத்தை நிலைகருவற்ற உயிர்களில் வெளிப்படுத்தும் போது பல சிக்கல்களை ஆய்வாளர்கள் எதிர் கொள்வார்கள். பயிர்களில் புரத மடங்குதல் மற்றும் அதனின் அமைப்புகளில் (புரதச் சேர்மத்தின் மடிப்பு முதலியன, protein folding and conformational changes) ஏற்படும் மாற்றங்கள் மாந்தரை போல் இருக்கும் என்பதால், பயிர்களில் இம்முறையைப் பயன்படுத்திப் புரத-மிகைபடுத்தலாம். மேலும் புரத மிகைபடுத்த விரும்பும் மரபணுவோடு ஒரு மரபணு ஓடுத்தலின் ஒடுக்கியாக (suppressors of post-transcriptional gene silencing) செயல்படும் புரதத்தோடு உட்செலுத்தினால் மிகையான வெளிபாடு இருக்கும். ஏனெனில் இவை பயிரின் பாதுகாப்பு அரணை உடைத்து புரத வெளிப்பாட்டை பல நாட்களுக்கு நிலை நிறுத்தும் (sustained expression).\n\nஇவற்றையும் பார்க்க.\nதற்காலிக மரபணு வெளிப்படுதல்.\n\nமேற்கோள்கள்:.\nGopal et al (2007) Differential roles of C4 and βC1 in mediating suppression of post-transcriptional gene silencing: Evidence for transactivation by the C2 of Bhendi yellow vein mosaic virus, a monopartite begomovirus. Virus Research,Volume 123, Issue 1, January 2007, Pages 9–18 .\n\n\n\n\n", "document_id": "ta_ta_17775"}, {"id": [176, 7], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "இணையம் மூலமும் கையெழுத்து போராட்டம் நிகழ்த்த முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14930"}, {"id": [176, 8], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "தமிழில் உணர்வொலிக்கிளவிகள்.\nதமிழில் குறிப்படத்தக்க அளவு மிகுதியான எண்ணிக்கையில் இவை மலிந்துள்ளன. ஒரு பொருள் அல்லது நிகழ்வு எப்படி \"ஒலிக்கிறது\" அல்லது எப்படி உணரப்படுகின்றது அல்லது என்ன \"சொல்கிறது\" என்பதைக் குறிக்கும் விதமாக, \"என்று\" என்ற சொல் பின்னே இட்டுப் பயன்படுகிறது. இதன் வழியாக ஒரு வினையின் பண்பை விளக்கும் உரிச்சொல்லாகிறது.\n\nஎடுத்துக்காட்டுக்கள்.\n1. பாம்பு \"சர சர\" என்று ஊர்ந்து சென்றது.\n2. மலர்விழி \"மள மள\" என்று ஏறினாள்.\n3. அவன் நெஞ்சம் \"பட பட\" என்று அடித்துக் கொண்டது.\n4. வளவன் தனது குழந்தையின் கன்னத்தில் \"நச்சென்று\" முத்தமிட்டான்.\n5. கதிரவன் \"தகதக\" வென எழுகின்றான் (என என்பது \"என்று\" என்பது போல)\n6. திருட்டுத்தனத்தைக் கையும் களவுமாக பிடித்தவுடன் அவன் \"திருதிரு\" என விழித்தான்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இரட்டைக் கிளவி\n- அடுக்குத் தொடர்\n- இணைமொழி\n- மரபின இரட்டைச் சொற்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- - அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி பற்றிய உரையாடலில் இணைமொழி பற்றி\n- - இணைமொழி பற்றிய ஆய்வுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_13130"}, {"id": [176, 9], "question": "<Query> என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.", "document": "வூரியே மாற்று மூலம் எந்த ஒரு சுழற்சி குறிப்பலையும் அல்லது எந்த ஒரு சார்புகளையும் எளிய சைன் மற்றும் கோசைன் அலைகளின் கூட்டாக விபரிக்க முடியும். வூரியே மாற்று ஒரு நேர ஆட்கள சார்பை அதிர்வெண் ஆட்கள் சார்பாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றும் பொழுது நேர ஆட்களத்தில் சிரமாக இருந்த கணித செயற்பாடுகள் அதிர்வெண் ஆட்களத்தில் இலகுவாக செய்யக்கூடியதாக உள்ளது. கணிதத்திலும் பொறியியலும் இக் கணித செயற்பாடுகளை எளிமையாக செய்யவே ஒரு சார்பை அல்லது கணக்கை வூரியே மாற்றுச் செய்வர். விடை கிடைத்தவுடன் பின்னர் நேர்மாறான செயற்பாட்டின் மூலம் நேர ஆட்களத்துக்கு மாற்றுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16030"}]
[{"id": [177, 0], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "பசிபிக் கடல் தட்டானது அதைச்சுற்றியுள்ள மற்ற நில மற்றும் கடல் தட்டுகளுடன் உராய்வதாலும் மோதுவதாலும் பசிபிக் எரிமலை வளையம் ஏற்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12025"}, {"id": [177, 1], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "மெக்சிக்கோ நகரத்தில் உள்ள சில கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அதிர்வுக்குள்ளாகியுள்ளன. இந்த கட்டிடங்களில் உள்ள மக்கள் இதன் காரணமாக வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது 1 மீட்டர் (3 அடி 3 அங்குலம்) அளவிலான உயரமுடைய அலைகளை உண்டாக்கவல்ல ஆழிப்பேரலையையும் (சுனாமி) தோற்றுவித்துள்ளது. சுற்றுப்புறப் பகுதிகளில் வசிப்போருக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மெக்சிக்கோவின் அதிபர் இந்த நிலநடுக்கத்தை நுாறாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என அழைத்துள்ளார். மேலும், இந்த நிலநடுக்கம் இதுவரை மெக்சிக்கோ நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களில் இரண்டாவது மிகப்பெரியதாகவும் உள்ளது. முன்னதாக, மெக்சிக்கோவில் 1787 ஆம் ஆண்டு 8.6 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்படு்டுள்ளது. தற்போதைய மெக்சிகோவின் சியாபசில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமே 2017 ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட மிகத்தீவிரமான நிலநடுக்கமாகவும் உள்ளது.\n\nபுவியத்தட்டு அமைப்பு.\nதெகுயாந்தெபெக் வளைகுடாவானது வட அமெரிக்க புவியத்தட்டின் கீழாக அமிழ்த்தப்பட்ட கோகோசு புவியத்தட்டின் குவிமைய எல்லையின் மேலாக அமைந்துள்ளது. இந்தக் கீழமிழ்தலானது (நிலவியல்) ஆண்டொன்றுக்கு 6.4 செமீ அல்லது 2.5 அங்குலம் என்ற அளவில் நிகழ்ந்துள்ளது.\n\nபின்னணி.\nசெப்டம்பர் 6 ஆம் தேதி மெக்சிக்கோ நகரில் பல நிலநடுக்க அபாய எச்சரிக்கைகள்  தவறுதலாக விடுக்கப்பட்டு மக்கள் வெளியேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், நிலநடுக்கம் நிகழ்ந்ததோ, சியாபசு மாநிலமாகும். இது நிலநடுக்க முன்னெச்சரிக்கை மையங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டியது குறித்த ஒரு  எச்சரிக்கையை வழங்கியுள்ளது எனலாம்.\n\nநிலநடுக்கம்.\nமெக்சிக்கோவின் தேசிய நிலநடுக்கவியல் சேவை மையத் (National Seismological Service) (SSN) தகவலின் படி, நிலநடுக்க மையம் தெகுயாந்தெபெக் வளைகுடாவிலிருந்து சியாபசு, டோனாலாவின் தென்கிழக்காக 137 கிலோமீட்டர் தூரத்தில் இருந்திருக்கிறது. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) கூற்றுப்படி, சியாபசு மாகாணத்தின் பிஜிஜியாபனிலிருந்து தென்மேற்காக 87 கி.மீ.(54 மைல்) தொலைவில் நிலநடுக்க மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிக்கோவின் தேசிய நிலநடுக்கவியல் சேவை மையமானது இந்த நிலநடுக்கத்தின் அளவை உந்தத்திறன் ஒப்பளவில் 8.2 ஆக அறிவித்துள்ளது. ஆனால், ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையானது முன்னதாக அறிவிக்கப்பட்ட 8.0 என்ற நிலநடுக்க அளவை திருத்தி 8.1 என்பதாக அறிவித்துள்ளது. நிலநடுக்கமானது கோகோசு மற்றும் வட அமெரிக்க நிலவியல் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட நகர்வுகளின் காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்த நகர்வானது 10 மீட்டர் அல்லது 33 அடிகள் வரை இருந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. \n\nசேதங்கள், இழப்புகள்.\nசியாபாசில் உள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன; மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளும் கூட சேதமடைந்தன. ஓக்சாகாவில் இறந்த 45 நபர்கள் மற்றும் சியாபசுவில் இறந்த 12 நபர்கள் மற்றும் டபாசுகோவில் இறந்த 3 நபர்கள் இவர்களையும் உள்ளடக்கி குறைந்தபட்சம் 60 நபர்களாவது நிலநடுக்கத்தின் விளைவாக இறந்திருக்கலாம் மெக்சிகோவின் உட்புறப் பகுதிகளுக்கான செயலகமானது சியாபசு மாகாணத்தில் உள்ள 122 நகராட்சிகளுக்கு அவசர நிலையை அறிவித்துள்ளது. மேலும், மெக்சிகோவின் இராணுவம் பேரிடர் மீட்புப் பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில் பள்ளிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளுக்காக மூடப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119492"}, {"id": [177, 2], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "மேற்கோள்கள்.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் முழுப்பட்டியல்\n- ஆப்பிள் உற்பத்தி நாடுகள் வாரியாக (மூலம் USDA)\n\n\n\n\n", "document_id": "ta_ta_42208"}, {"id": [177, 3], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின்  இயக்குநராகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். \nவெளியிணைப்புகள்.\n- இரங்கற் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_82404"}, {"id": [177, 4], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [177, 5], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "ஐக்கிய அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் பரிந்துரையால் 1879ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் அமெரிக்க நடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டு அரசு நிலங்களை வகைப்படுத்தவும், புவியியல் கனிம வளம், மற்றும் தேசிய உற்பத்திக்களம் ஆகியவற்றை ஆய்வுசெய்யவும் நிறுவப்பட்டது.\n\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையின் வெளியேடுகள்\nஉலகின் பெரிய பூகோள விஞ்ஞான நூலகமான ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை நூலகத்தில் இதன் பல வெளியேடுகள் சேகரிப்படுகிறது. இதன் வெளியேடுகளை இணையத்திலும் காணலாம் யு.எஸ்.ஜி.எஸ் வெளியீட்டின் பண்டகசாலை மற்றும் வாங்கலாம் யு.எஸ்.ஜி.எஸ் அங்காடி.\n\nஇதர இணைய வெளியீடுகள்\n- யு.எஸ்.ஜி.எஸ் வெளியீட்டின் பண்டகசாலை\n- Open-File reports online, பார்க்கப்பட்ட நாள் 11/25/08\n- Mineral Resources Program இணைய தரவுகள் மற்றும் வெளியீடு\n- Central Mineral Resources Team, பிரத்தியேக நிலப்படங்கள்\n- National Strong-Motion Project - அறிக்கையும் மென்பொருளும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42245"}, {"id": [177, 6], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "உதவித் தொகையும் திறந்த சந்தைக் கொள்கை முரண்பாடும்.\nதிறந்த சந்தைப் படி விவசாயிகள் உலகச் சந்தையுடன் போட்டி போட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்ய கூடிய வளர்ச்சியடைந்த நாட்டு விவசாயிகள் பலன் பெற்று இருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல், உற்பத்தி தொகையை அரசின் உதவித் தொகைமூலம் கட்டுப்படுத்தி உணவுப் பொருட்களின் விலையை அமெரிக்க அரசு தீர்மானிக்க தக்கவாறு தற்போதைய ஏற்பாடு அமைந்திருக்கிறது. இது அமெரிக்கா பெரிதும் முன்னிறுத்து திறந்த சந்தை கொள்கைக்கு நேர் எதிரானது. \n\n", "document_id": "ta_ta_13265"}, {"id": [177, 7], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "மேலும் காண்க.\n- சமயம்\n- சமயச் சார்பாட்சி\n- பௌத்த மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- கிறித்தவ மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- உலக நாடுகளில் இந்து சமயம்\n- முசுலிம் மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்\n- சமயமின்மை மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Geographical Distribution of Major World Religions (showing regional variations inside the same country)\n\n\n\n\n", "document_id": "ta_ta_70109"}, {"id": [177, 8], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "2013 சூலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 19 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n\nஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- worldtoiletday.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_55766"}, {"id": [177, 9], "question": "அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க <Query> 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.", "document": "சில அருவிகள் அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உருவாகின்றன. இதனால், ஆற்றின் நீரோட்டப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுச் சடுதியான, கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வாறான நிலைமைகளில், அருவிகள் உருவாகாமல், நிலச்சரிவு, நிலவெடிப்பு, எரிமலைச் செயற்பாடுகள் போன்ற சடுதியான நிலவியல் விளைவுகள் ஏற்படுகின்றன. \n\nஅருவிகள் செயற்கையாகவும் உருவாக்கப்படக் கூடும். பொதுவாக இவை பூங்காக்கள், நிலத்தோற்ற வடிவமைப்பு ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுவது உண்டு.\n\nபுகழ்பெற்ற உலக அருவிகள் சில.\n- ஏஞ்சல் அருவி - வெனிசுவேலா\n- கஸ்காட்டா டெல்லே மர்மோர் அருவி - இத்தாலி\n- கொக்ட்டா அருவி - பெரு\n- ஹை ஃபோர்ஸ் அருவி - இங்கிலாந்து\n- இகுவாசு அருவி - ஆர்ஜென்டீனா/பிரேசில்\n- ஜாக் அருவி - இந்தியா\n- ஜூரோங் அருவி - சிங்கப்பூர்\n- நயாகரா அருவி - வட அமெரிக்கா\n- ராம்னேஃப்ஜெல்ஃபொசென் அருவி - நார்வே\n- ரைன் அருவி - சுவிட்சர்லாந்து\n- துகேலா அருவி - தென்னாபிரிக்கா\n- விக்டோரியா அருவி - சிம்பாப்வே/சாம்பியா\n- யொசெமைட் அருவி - ஐக்கிய அமெரிக்க நாடுகள்\n\nதமிழகத்தில் உள்ள அருவிகள்.\n- குற்றாலம் \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்திய அருவிகளின் பட்டியல்\n- இலங்கையின் அருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8268"}]
[{"id": [178, 0], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "வளர் இயல்பு.\nஇந்த வகை மீன்கள் அதிகபட்சமாக 6.7 ‍‍செ.மீ வரை வளரக்கூடியவை என்றாலும், பொதுவாக, 5.5 செ.மீ வரை‍யே வளர்கின்றன. இது தனது உடலில் பல குறுக்கு வாட்டான அழகிய நிற வரிகளைப் பெற்றுள்ளது. இதன் குடும்பத்தில், ‍மொத்தம் 3 வகைகள் இருந்தாலும், இந்த வகை‍யே அதிக மூர்க்கம் ‍கொண்டது. சண்‍டையிடும் பழக்கம் ‍கொண்ட இந்த மீன்கள், தங்களைவிட சிறிய மீன்களைக் ‍கொல்லக்கூடியவை. இதன் முதுகு தடுப்பு, வால் துடுப்பு, மலப்புழைத் துடுப்பு ஆகியவை இணைந்து அகன்று பெரிய இறக்கைகளைப் போன்றுள்ளன. இது 3 அங்குல நீளம் வரை வளரும். இது 50 பாரன்ஹீட் முதல் 68 பாரன்ஹீட் வரை வெப்பம் தாங்கும் திறனுடையதாக இருப்பதால், இது வெப்ப மண்டலங்களில் வளர்வதற்கேற்ற மீனாகும். ‍மேலும், இந்த மீன், நல்ல வாழ்க்‍கைத் திறனைக் ‍கொண்டிருப்பதால், ‍வெப்ப மண்டலம் மட்டுமின்றி, குளிர் நீரிலும் வாழும் தன்‍மைக் ‍கொண்டது. பெண் மீன் பல நுரை போன்ற குமிழ்களை உண்டாக்கி, அவற்றை கூடுபோல் ஆக்கி, அதில் முட்டையிடுகிறது. ஆண் மீன் முட்டைகளைப் பாதுகாக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71188"}, {"id": [178, 1], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [178, 2], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [178, 3], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "பெயரும், மூலமும்.\nதிலாப்பியா என்று அழைக்கப்படும் மீன் வேறு விதங்களிலும் தமிழில் அழைக்கப்படுகின்றது. திலேப்பியா, சிலேபி, சிலேபிக் கெண்டை முதலானவை இம் மீனின் வேறுபெயர்களாகும். \n\nதிலாப்பியா ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து உலகெங்கும் கொண்டு செல்லப் பட்ட உயிரினமாகும். ஆப்பிரிக்க பழங்குடிகள் ஒன்றில் மீன் என்பதற்கு 'தில்' என்ற ஒலிக்குறிப்பு இருந்ததாகவும், அதுவே திலாப்பியா என்ற சொல்லுக்கு மூலம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.\n\nதோற்றமும் பரவலும்.\nஆப்பிரிக்காவில் 180 கோடி ஆண்டுகள் வயது கொண்ட உயிரினப் படிமங்களில் (fossil) திலாப்பியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்குப் பிரதேசங்களில் திலாப்பியா தோன்றி வாழ்ந்தது என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. \n\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொசாம்பிகு திலாப்பியா என்னும் வகை இந்தேனேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மலேசியாவிற்கும், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் கொண்டு செல்லப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் எகிப்தின் மன்னரால் நைல் திலாப்பியா ஜப்பானின் மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவற்றின் குஞ்சுகள் தாய்லாந்து மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அவரது சித்ரலாதா அரண்மனைக் குளத்தில் வளர்க்கப்பட்டன. இஸ்ரேலிலிருந்து ஆரியஸ் திலாப்பியா என்னும் வகை வட அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் கொண்டு செல்லப்பட்டது. காலப் போக்கில் தென் அமெரிக்காவிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி திலாப்பியா உலகெங்கும் பரவியது.\n\nகுடும்ப விபரம்.\nசிக்கிலிட்டுகள் (Cichlids) என்று வழங்கப்படும் குடும்பத்தை சேர்ந்த மீனினம்தான் திலாப்பியா. ஒடுங்கிய உடல்வாகும், முட்டையிட்டுப் பொரித்த மீன்குஞ்சுகளை தாய் மீனோ, தந்தை மீனோ, அல்லது இரண்டுமோ இணைந்து கவனத்துடன் காப்பதும் இக் குடும்பத்தின் சிறப்பம்சங்களாகும். \nஉலகில் சுமார் 50 திலாப்பியா மீன் இனங்கள் (species) உள்ளன. அவற்றை மூன்று தொகுதிகளாக (genus) பிரிக்கலாம்:\n\n1. ஓரியோக்ரோமிஸ் (\"Oreochromis\") தொகுதி: இந்தத் திலேப்பியா மீன்களில் தாய் மீன்கள் குஞ்சுகளைக் கவனித்துக் கொள்ளும். கருவுற்ற முட்டைகளை வாயில் வைத்து குஞ்சு பொரிக்க செய்து, பின்னர் குஞ்சுகளையும் வாயில் வைத்துக் காக்கும் (கோழிகள் செட்டைகளில் குஞ்சுகளைக் காப்பது போல). \n\n2. சாராத்தெரடான் (\"Sarotherodon\") தொகுதி: இந்தத் திலேப்பியா மீன்களில் தந்தை மீன்கள் தனியாகவோ, அல்லது தாய் மீனுடன் சேர்ந்தோ குஞ்சுகளைக் கவனித்துக் கொள்ளும். கருவுற்ற முட்டைகளை வாயில் வைத்து குஞ்சு பொரிக்க செய்து, பின்னர் குஞ்சுகளையும் வாயில் வைத்துக் காக்கும். \n3. திலாப்பியா (\"Tilapia\") தொகுதி: இந்தத் திலேப்பியா மீன்கள் வாயில் முட்டைகளைப் பொரிப்பதில்லை. மாறாக, நீர்நிலையில் தரையில் சிறு பள்ளம் தோண்டி, அதில் முட்டைகளையிட்டு தமது மார்புத் துடுப்புகளினால் விசிறி குஞ்சு பொரிக்க வைக்கின்றன.\n\nமீன் வளர்ப்பில் ஓரியோக்ரோமிஸ் தொகுதியைச் சேர்ந்த திலாப்பியாக்களே பெரிதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதுகுச் செட்டையின் மேல் அமைந்த செம்மை மற்றும் நீல நிறம் இவற்றை அடையாளம் காட்டுகின்றன. இத் திலாப்பியாக்களில் முக்கியமானவை கீழ்க்கண்டவையாகும்:\n\nஓரியோக்ரோமிஸ் நைலோட்டிக்கஸ் (\"Oreochromis niloticus\").\nபொதுவான பெயர் - நைல் திலாப்பியா. இது இளங்கரிய நிறமும், சற்றே வெள்ளி நிறமும் கலந்த மீனாகும். நன்னீரில், வெப்ப நீரில் (28 டிகிரி சென்ட்டிக்ரேடுக்கு மேல்) வளர்க்கப்பட்டால் நைல் திலாப்பியா மற்ற இனங்களை விட விரைவாக வளரும். \n\nஓரியோக்ரோமிஸ் ஆரியஸ் (\"Oreochromis aureus\").\nபொதுவான பெயர் - நீல திலாப்பியா. இதன் இளங்கரிய மற்றும் வெள்ளி நிறக் கலவையில், நீல நிறம் சற்று தூக்கி நிற்கும். இது மற்ற திலாப்பியாக்களைக் காட்டிலும் குளிரை அதிகமாகத் தாங்க வல்லது. \n\nஇவற்றில் நைல் திலாப்பியா பெருமளவில் வளர்க்கப்படும் திலாப்பியா ஆகும். நீல திலாப்பியா x நைல் திலாப்பியா கலப்பினமும் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட மொசாம்பிகு திலாப்பியா (\"ஓரியோக்ரோமிஸ் மொசாம்பிகஸ், Oreochromis mossambicus\") உவர் நீரிலும், தரம் குறைந்த நீரிலும் வாழவும், வளரவும் வல்லது. ஆனால் இதன் அட்டைக் கரி நிறமும், மந்த வளர்ச்சியும் இது வளர்ப்பு மீனாக ஏற்றுக் கொள்ளப்பட தடையாகி விட்டன. ஆனால், மொசாம்பிகு திலாப்பியா சில முக்கியமான கலப்பினங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. குறிப்பாக, மொசாம்பிகு திலாப்பியா x நைல் திலாப்பியா மற்றும் மொசாம்பிகு திலாப்பியா x நீல திலேப்பியா கலப்பினங்களில் தானாகவே தோன்றிய சிவப்புத் தோல் கொண்ட சில மீன்களை தலைமுறை, தலைமுறையாக உள்கலப்பு (inbreeding) செய்து உருவாக்கப்பட்டதே செந்திலாப்பியா (red tilapia). இந்த செந்திலாப்பியாவும் பரவலாக வளர்க்கப்படும் இனமாகும்.\n\nசூழலியல் குறிப்புகள்.\nஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம், திலாப்பியா நன்னீரிலும், உவர் நீரிலும் வாழக் கூடியது. நன்னீர்தான் அது இயற்கையாகவே காணப்படும் சூழல் என்பதால், உவர் நீரில், குறிப்பாக நீரின் உப்பின் அளவு 1.5% மேலாகும் போது, திலாப்பியா வாழப் பழக்குவிக்கப்பட வேண்டும். நன்னீரிலிருந்து மெது, மெதுவாக (பொதுவாக ஒரு நாளுக்கு 0.5% என்ற கணக்கில் உவர்ப்பை உயர்த்தி) 2.5-3.0% உப்பளவிற்கு (salinity) அதைக் கொண்டு செல்லலாம். கடல் நீரின் உப்பளவான 3.5%கும் கொண்டு செல்லலாம். ஆனால் பொதுவாகவே 3.0% உப்பளவிற்கு மேல் திலாப்பியாக்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புகளுண்டு. 1.5% உப்பளவிற்கு மேல் திலாப்பியா இனவிருத்தி செய்வதும் பாதிக்கப்படும். \n\nதிலாப்பியாவிற்கு 28-35 டிகிரி சென்டிகிரேட் வெம்மையாக உள்ள நீரே உவப்பானதாகும். 20 டிகிரிக்கு கீழ் இனவிருத்தி நடக்காது. 16 டிகிரிக்கு கீழ் வளர்ச்சி இருக்காது. 10 டிகிரியில் மரணம் சம்பவிக்க தொடங்கும். \n\nகாரத்தன்மை (alkalinity) கொண்ட நீரில் திலாப்பியா நன்கு வளரும். pH 7-9 இருப்பது விரும்பத்தக்கது. \n\nபல மீன்களை ஒப்பிடும் போது திலாப்பியா 2-3 ppm அளவிற்கு குறைந்த உயிர்வளி கொண்ட நீரிலும் வாழும். ஆனால் நெடுநேரம் குறைந்த உயிர்வளி கொண்ட நீரில் வாழ்ந்தால், அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். நோய்த் தாக்குதலுக்கும் உள்ளாகலாம். \n\nதிலாப்பியா நீர் ஒடாமல் தேக்கமாக உள்ள நீர்நிலைகளை விரும்புகிறது. நீர்த் தேக்கங்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகளிலும் திலாப்பியாவைக் காணலாம். நீரோட்டம் குறைவாக உள்ள ஆற்றின் பகுதிகளிலும், வாய்க்கால்களிலும் காணலாம். \n\nதிலாப்பியா குஞ்சுப் பருவத்தில் நீரிலுள்ள நுண்ணுயிர் மிதவை விலங்குகளை (zooplankton) விருப்பமுடன் உண்ணுகிறது. வளர, வளர நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் (phytoplankton), பாசிகள் (algae), நீரினடியில் மட்கும் தாவரப் பொருட்கள் (detritus), அவற்றுடன் ஒட்டியுள்ள நுண்ணுயிர்கள் (bacteria), சிறு புழு, பூச்சிகள் போன்றவற்றை உண்ணுகிறது. \n\nவாழ்க்கைக் குறிப்புகள்.\nதிலாப்பியா விரைவிலேயே பருவமடைந்து விடும் மீன் வகையாகும். சுமார் 30-40 கிராம் எடையை எட்டும் போதே பருவமடைந்து விடும். உடனடியாக இனப் பெருக்கத்தில் ஈடுபடும். தகுந்த தட்பவெப்பம் நிலவினால் பெண் திலாப்பியா பருவமடைந்த பிறகு ஆண்டொன்றுக்கு 8-12 தடவை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 1000 முதல் 2000 முட்டைகளை இடும். பல மீன் வகைகளை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவே என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே சமயத்தில் பத்திருபது இலட்சம் முட்டைகளை இடும் மீன்களும் உள்ளன. ஆனால், அப்படிப்பட்ட மீன்கள் ஆண்டிற்கு ஒரு முறையோ, அல்லது இரு முறையோதான் இனவிருத்தி செய்யும். முட்டைகளும் அளவில் சுமார் 1 மில்லி மீட்டரோ அதற்கு குறையாகவோ இருக்கும். திலாப்பியா முட்டையோ 3-4 மி.மீ இருக்கும். பொரித்து வரும் குஞ்சுகளும் பெரிதாக இருக்கும். பெற்றோர் மீன்களால் அவை நன்கு கவனிக்கப்படுவதால், அவற்றில் பெரும்பான்மை உயிர் தப்பி பெரிய மீன்களாகும். அதிக எண்ணிக்கையில் முட்டையிடும் மற்ற மீனினங்கள் பொதுவாக குஞ்சு பொரிப்பதையோ, குஞ்சு வளர்ச்சியையோ பொருட்படுத்துவதல்லி. எனவே சில குஞ்சுகளே உயிர் தப்பி பெரிய மீன்களாகும். \n\nதிலாப்பியாவில் ஆண் பெண்ணைக் காட்டிலும் பெரிதான அளவில் வளரும். பருவமடைந்த பிறகு இந்த மாற்றம் நடக்கும்.\n\nஆண் திலாப்பியா உற்பத்தி.\nவிரைவாக பருவமடைந்து, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, குஞ்சுகள் பெருகுவது திலாப்பியா வளர்ப்பில் பிரச்சினையாக இருந்து வந்தது. ஏனென்றால் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் பொழுது அவற்றின் வளர்ச்சி குன்றுகிறது. மேலும், தொடர்ந்து குஞ்சுகள் பலுகிப் பெருகும் போது உணவுப் பற்றாக்குறையும், நீரின் தரக் குறைவும் ஏற்பட்டு வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப் படுகிறது. எனவே, இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல வழிகள் ஆராயப்பட்டன. \n\nஒரு வழி, வளருகின்ற மீன்களில் ஆண் மீன்களைப் பிரித்தெடுத்து அவற்றை மட்டும் வளர்ப்பது (ஆண் திலாப்பியா, பெண் திலாப்பியாவைவிட விரைவாக வளரும்). இந்த முறையை நடைமுறையில் செயல்படுத்துவது கடினம் என்பதால் இது பரவலாக உபயோகப்படுத்தப்படுவதில்லை. \n\nஇன்னொரு வழி, திலாப்பியா குஞ்சுகளை உண்டு வாழும் விரால், கெழுத்தி, கொடுவா போன்ற மீன்களையும் நீர் நிலையில் விட்டு, குஞ்சுகளைக் கட்டுப்படுத்துவது. இந்த முறையும் நடைமுறையில் பயன் தருவது கிடையாது. \n\nமற்றொரு வழி சில கலப்பினங்கள் 90%க்கும் மேற்பட்ட ஆண் குஞ்சுகளை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக நைல் திலாப்பியா x நீல திலாப்பியா கலப்பினம் பெரும்பாலும் ஆணாகவே இருக்கும். இந்த முறைதான் உலகத்தின் மிகப் பெரிய திலாப்பியா உற்பத்தியாளரான சீனா கடைப்பிடிப்பது. \n\nகரு முட்டையிலிருந்து குஞ்சு பொரித்த சில தினங்களுக்குள் குஞ்சுகளுக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோனை உணவோடு அளித்தால் அவை ஆணாகி விடும். 17-ஆல்பா மீதைல் டெஸ்டோஸ்டீரான் என்னும் செயற்கை ஹார்மோனை தீவனத்தில் 60 ppm என்ற கணக்கில் குஞ்சு பொரித்த பின் முதல் 21 நாட்களுக்கு வழங்க வேண்டும். இந்த ஹார்மோன் மீன் குஞ்சாக இருக்கும் போது மட்டுமே சிறிய அளவில் வழங்கப்படுவதால், 3-4 மாதங்கள் கழித்து அவை உணவிற்கான அளவை எய்தும் போது, மீனை உண்பதில் அபாயம் ஏதும் கிடையாது. ஆனால் ஹார்மோனைக் கையாளும் ஊழியர், கையுறை, முகமூடி முதலியவற்றை அணிந்து கொள்ளவில்லை என்றால், ஹார்மோனால் அவருக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, ஹார்மோனில்லாமல் 100% ஆண் திலாப்பியாவை உருவாக்கும் முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. \n\nமரபியலில் உள்ள சில தத்துவங்களைப் பயன்படுத்தி அனைத்துக் குஞ்சுகளும் ஆணாயிருக்கும் வண்ணம் செய்ய இயலும் ஒரு தொழில்நுட்பம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இப்படி பெறப்படும் திலாப்பியா GMT, அதாவது Genetically Male Tilapia என்று அழைக்கப்படுகிறது.\n\nதிலாப்பியா குஞ்சு உற்பத்தி.\nதிலாப்பியா விரைவாக பருவமடைந்து, எந்த புற ஊக்குவிப்பும் இன்றி, இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால் குஞ்சு உற்பத்தி எளிதாகிறது. ஆண், பெண் திலாப்பியாவை 3:1 என்ற கணக்கில் சிறிய குளங்களில் இருப்பு செய்து, நாள்தோறும் குஞ்சுகளைப் பிடித்திடலாம். குஞ்சுகள் நீரின் மேல் மட்டத்தில், கரையோரத்திலே ஒதுங்கி நிற்கும் என்பதால், கைப்பிடி நீளமான ஒரு கைவலை கொண்டு ஒரே ஒரு நபரே குஞ்சுகளை அறுவடை செய்திடலாம். \n\nசிறு கண் கொண்ட வலையால் சிறு செவ்வகத் தொட்டிகளைச் (உதாரணமாக 1.2 மீ நீளம், 0.8 மீ அகலம், 0.5 மீ ஆழம்) செய்து, அவற்றை குளத்தில் கட்டி, அவற்றினுள்ளும் ஆண், பெண் திலாப்பியாவை இருப்பு செய்யலாம். இவ் வகைத் தொட்டி ஹாப்பா என்று அழைக்கப்படுகிறது. இப்படிச் செய்வதன் அனுகூலம் என்னவென்றால், திலாப்பியாவை 4-5க்கு ஒரு நாள் பிடித்து, வாயைத் திறந்து முட்டைகளையும், புதிதாகப் பொரித்திருக்கும் குஞ்சுகளையும் அறுவடை செய்து விடலாம். இந்த முட்டைகளையும், குஞ்சுகளையும் தனியாகப் பராமரித்து அவற்றை வளர்க்கலாம். எப்படி கோழியின் முட்டையை நாம் எடுத்து விடுவதால், அது அடைகாக்கப் போகாமல் மறுபடியும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு முட்டைகளை இடுகிறதோ, அப்படியே வாயிலிருந்து முட்டைகளும், குஞ்சுகளும் எடுக்கப்படும் போது, பெண் திலாப்பியாவும் மீண்டும் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும். எனவே, இம் முறையில் உற்பத்தி பெருகுகிறது.\n\nதிலாப்பியா வளர்ப்பு முறைகள்.\nஉலகத்தில் பெரும்பாலான திலாப்பியா வளர்ப்பு குளங்களில்தான் நிகழ்கிறது. மண்ணில் தோண்டிய குளங்களில் நீரை நிரப்பி, அவற்றிற்கு உரமிட்டு, திலாப்பியா குஞ்சுகளை இருப்பு செய்து வளர்ப்பதே இம் முறையாகும். உரமிடுவதன் மூலமாக நீரில் சிறு மிதவை தாவரங்கள், அவற்றை உண்ணும் சிறு மிதவை விலங்குகள் முதலானவை பெருகுகின்றன. இவை திலாப்பியாவிற்கு இரையாகின்றன. குளத்தினடியில் இருக்கும் மக்கிய தாவரப் பொருட்கள், அவற்றினூடே வளரும் பலவித நுண்ணுயிர்களும் திலாப்பியாவிற்கு உணவாகின்றன. இது தவிர அவற்றிற்கு வளர்ப்பவர்களால் இரையும் அளிக்கப்படுகின்றது. தவிடுகள், புண்ணாக்குகள், மாவுகள் போன்றவை மிகுந்த இந்த இரையும், திலாப்பியாக்கள் நீரிலிருந்து பெறும் பல்வகையான உணவுப் பொருட்களும் திலாப்பியா விரைந்து வளர உதவுகின்றன. குளத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 4-5 என்ற கணக்கில் அடர்த்தி செய்யப்படும் சுமார் 2-3 கிராமுள்ள குஞ்சுகள் 5-6 மாதங்களில் 500 கிராமை எட்டும். பத்து மாதங்களில் ஒரு கிலோ அளவிற்கு வளர்ந்து விடும். எனவே, தகுந்த தட்பவெப்பத்தில், சரியான மேலாண்மையில் ஒரு ஹெக்டேர் (10,000 சதுர மீற்றர்) பரப்பளவுள்ள ஒரு குளத்தில் பத்து மாதங்களில் 3-4 டன் திலாப்பியா அறுவடை செய்ய இயலும்.\n\nதீவிர மேலாண்மை முறைகளை பயன்படுத்தி உற்பத்தியை இன்னும் பெருக்க இயலும். பெரிய நீர் நிலைத் தேக்கங்களில் வலையினால் அமைக்கப்பட்ட கூண்டுகளில் திலாப்பியா வளர்க்கும் முறை பல நாடுகளில் பின்பற்றப்படுத்தப்படுகிறது. நீர் மின்சார நிலையங்களில் அதிவேகமாக வெளியாகும் நீரை காங்க்ரீட் தொட்டிகளில் செலுத்தி அந்த தொட்டிகளில் திலாப்பியா வளர்ப்பது கோஸ்ற்றா ரிக்கா, ஹாண்டூரஸ் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற குளிர் பிரதேசங்களில் பசுமைக்குடில் அமைத்து அதற்குள் தொட்டிகளில் நீரை மீள்சுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திலாப்பியா வளர்க்கப்படுகிறது. மேற்கண்ட முறைகளில் ஒரு சதுர மீற்றர் தண்ணீர்ப் பரப்பளவில் 10 முதல் 100 கிலோ மீன் வரைக்கும் உற்பத்தி செய்யும் சாத்தியம் உள்ளது.\nவிமர்சனம்.\nஇன்று தமிழக நீர்நிலைகளில் இந்த மீனே ஆதிக்கம் செலுத்துவதால் மற்ற பாரம்பரிய மீன்கள் காணாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுவருகிறது. இந்தத் திலேபியா மீன்கள் பாரம்பரிய மீன்களுக்குப் பரம எதிரியாகி உள்நாட்டு மீன் இனத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. இம்மீன்கள் தண்ணீர் எவ்வளவு மாசுபட்டு இருந்தாலும் அதில் வாழும். பாரம்பரிய மீன்கள் சாப்பிடும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடும். மேலும் பாரம்பரிய இன மீன்களின் முட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிடுகின்றன. இனப்பெருக்கத்திலும் இவற்றின் அக்கறை அதிகம். தன்னுடைய மீன் குஞ்சுகளில் 70 முதல் 80 சதவீதத்தை இவை காப்பாற்றி விடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நாட்டு இன மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை மாதிரியான உணவுகளை உண்ணும். ஆனால், இந்தத் திலேபியாவுக்கு உணவில் எந்த விதிவிலக்கும் கிடையாது. எல்லாவற்றையும் சாப்பிடும். இதே நிலை நீடித்தால், கடைசியில் திலேபியா மட்டுமே மிஞ்சும். திலேபியாவை ஒரு பெரு நோய் தாக்கினால் நம் பகுதிகளில் மீன் இனமே ஒட்டுமொத்தமாக அழியும் பேராபத்தும் இருக்கிறது என குற்றச்சாட்டு உள்ளது.\n\nஆதாரங்கள்.\nBeveridge, M.C.M. & McAndrew, B.J. 2000. Tilapias: Biology and Exploitation. Kluwer Academic Publishers.\n\nLim, C.L. & Webster, C.D. 2006. Tilapia Biology, Culture and Nutrition. Food Products Press. \n\nSuresh, A.V. 2003. Tilapias. Pages 321-345, Chapter 16 In: Lucas, J.S. & Southgate, P.C. (Editors) Aquaculture, Farming Aquatic Animals and Plants. Blackwell Publishing.\n\nhttp://www.thehindu.com/news/national/tamil-nadu/a-second-coming-for-tilapia-in-south-tamil-nadu/article9286888.ece\n\nhttp://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9308471.ece\n\n\n\n\n", "document_id": "ta_ta_19442"}, {"id": [178, 4], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "வாழிடம்.\nஇவைகள் வட அட்லாண்டிக்கின் <nowiki>கழிமுக பகுதிகள்</nowiki> (பேரினம் சல்மோ) , பசிபிக் பெருங்கடல் (பேரினம் onchorynchus) பகுதிகளை தங்கள் இருப்பிடமாக , பிறப்பிடமாக கொண்டவை. ஆன போதிலும் பல வகை சல்மான் மீன்கள் அவைகளின் சுற்றுச் சூழல் இல்லாத இடங்களிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வட அமெரிக்காவிலுள்ள \"க்ரேட் லேக்ஸ்\" ஏரி, தென் அமெரிக்காவிலுள்ள படகொனியா (patagonia) பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப் படுகின்றன. இதன் சிற்றினங்கள் 'ட்ரௌட்' (Trout) என்ற பெயரால் அழைக்கப் படுகின்றன. பேரினம் ஆன்க்ரோஜிசஸ் (oncorhynchus) எட்டு சிற்றினம் கொண்டது. இவைகள் இயற்கையாக வடக்கு பசிபிக் கடலில் மட்டுமே காணப்படும்.இவைகள் ஒரு தொகுதியாக பசிபிக் சல்மான் என்று அழைக்கப் படுகிறது. சினோக் சல்மான் நியூஸிலாந்திலும் படகோனியாவிலும் அறிமுகப் படுத்தப் பட்டது. \n\nவாழ்க்கை முறை.\nபொதுவாக சல்மான்கள் ஆற்றுப் புறஓட்டமான மீன்கள். அவைகள் ஆற்றில் பிறந்து கடலுக்கு வலசைப் போய் மறுபடியும் தான் பிறந்த ஆற்றிற்கே இனப் பெருக்கத்திற்காக திரும்பி வரும். ஆனாலும் அநேக வகை சிற்றினங்கள் தங்கள் வாழ்நாளை ஆற்றிலே கழித்து விடுகின்றன. அநேக சல்மான்கள் ஆற்றுப்புறவோட்டமுள்ள வாழ்வைக் கொண்டிருந்தாலும் சிலவகை மீன்கள் நன்னீரிலே கழிக்கக் கூடியவை. நாட்டுப்புற வழக்கு அல்லது வழக்காராய்ச்சி படி இவை தாங்கள் எங்கு பிறந்ததோ அதே இடத்திற்கு இனப் பெருக்கம் செய்ய செல்லும். இதை தடம் பின்பற்றி சென்று செய்த ஆராய்ச்சிகள் இது அதிக அளவில் உணமை என்று நிரூபித்தது. கடலிலிருந்து ஆற்றிற்கு திரும்பி வரும்போது அநேக சல்மான்கள் திசை மாறி வேறு ஆற்றிற்கு சென்று விடும். ஆனால் திசை மாறும் தன்மை அது சார்ந்த சிற்றினத்தைப் பொறுத்தே இருக்கும். வாழிடம் திரும்பும் தன்மை அதன் மோப்பஞ் சார் நினைவைப் பொறுத்தே அமையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116983"}, {"id": [178, 5], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "நாசிக் கண்டார் என்பது மலேசிய தமிழ் முஸ்லிம் மக்களின் ஒரு பாரம்பரிய உணவு வகையாகும். \"நாசி\" என்றால் தமிழில் சோறு என்று பொருள்தரும். \"கண்டார்\" என்றால் தமிழில் காவடி என்று சொல்லலாம். இன்று நாசிக் கண்டார் உணவகங்களில் விற்கப்பட்டாலும் அக்காலத்தில் இவ்வுணவை விற்பவர்கள் நீண்ட கம்புகளின் நுனியில் அடுப்புகளைத் தொங்கவிட்டு, அந்த அடுப்புகளின் மீது சோற்றுப் பானையும் மற்றொரு முனையில் குழம்புப் பானையையும் வைத்துக் கொண்டு, அவைகளைக் காவடிபோல் தூக்கிச் சொன்று கூவிக்கூவி விற்பார்கள். அதனால்தான் இதற்கு நாசிக் கண்டார் (காவடி சோறு) என்கின்றப் பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.\nநாசிக் கண்டாரின் சுவை குழம்பில் தான் இருக்கிறது. வழக்கமான குழம்பிற்கும் இக்குழம்பிற்கும் நிறைய வேறுப்பாடுகள் உண்டு. நாசி கண்டாருக்காக செய்யப்படுகின்ற மீன் குழம்பில் அரைத்துச் சேர்த்த மிளகாய் சாந்து, வெங்காயம், அன்னாசிப் பூ, இரம்பை இலை (Daun Pandan), வெங்காயத்தாள் என பல்வேறுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் நாசிக் கண்டாரின் சுவை என்பது வெறும் மீன் குழம்பில் மட்டுமல்ல. மாறாக இவ்வுணவு பரிமாறப்படும் பொழுது மீன் குழம்புடன், சேர்த்து கோழி குழம்பு, ஆட்டுக் குழம்பு, கணவாய் குழம்பு என பல்வேறான குழம்புகள் கலந்தப் பிறகே \"நாசிக் கண்டார்\" பரிமாறப்படும்.\n\nமுன்பெல்லாம் நாசிக் கண்டார் மேல்கறியுடன் ஒரே தட்டில் பரிமாறப்பட்டது. ஆனால் இன்று அதன் மேல்கறிகள் தனியாக சிறிய குண்டு பாத்திரங்களில் பரிமாறப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- Nasi Kandar\n- Nasi Kandar Guide\n\n\n\n\n", "document_id": "ta_ta_42088"}, {"id": [178, 6], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "வகைகள்.\nஇவற்றில் ஓலைபோன்று நீளமாகக்காணப்படுவது \"ஓலைச் சீலா\", கட்ட்கையாக உடல் முழுவதும் சாம்பல் நிறம் கொண்டு காணப்படுவது \"கட்டையஞ்சீலா\", உருண்டைவடிவில் இருப்பது \"குழிச் சீலா\", உடல்முழுவதும் சாம்பர் நிறம், வாயில் மட்டும் மஞ்சல் நிறத்தில் காணப்படுவது \"கரைச் சீலா\" (இவை கரை ஓரங்களில் காணப்படும்), கொழுப்பு அதிகமகவும் சாப்பிட அதிக சுவையுடன் உள்ள சீலா \"நெய் சீலா\", \"வெள்ளுராச் சீலா\", \"லோப்புச் சீலா\", மற்றும் \"நாய்க்குட்டிச் சீலா\" என பலவகையில் இவை காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82106"}, {"id": [178, 7], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "மீனின வகைகள்.\n32,000 மேற்பட்ட வகையான மீனின்ங்கள் கண்டு பிடிக்கப் பட்டு வகைப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் இது முதுகெலும்பு பிராணிகளில் பல்வேறு தன்மை கொண்ட குழுவாக அறியப் படுகிறது. இது போக அநேக வகை ஓட்டுடலிகளும் காணப் படுகிறது. ஆனாலும் ஒரு சிறிய அளவு மீன் வகைகளே உணவாக உண்ணப் படுகிறது. \nமீன் உணவு தயாரிக்கும் விதம்.\nமீனானது பல வகைகளில் தயாரிக்கப் படுகிறது. சமைக்காமல் (பச்சையாக) (எ.டு. சாஷிமி), காடியில் ஊறவைத்துப் பதப் படுத்தப் பட்ட மீனாக (எ.டு. செவிச்) அல்லது வேவித்தல் , அடுதல் மற்றும் பொரித்தல் மூலம் சமைக்கப் பட்ட உணவாக (எ.டு. வறுத்த மீன் ,பொரித்த மீன், குழம்பு மீன்), தீயில் வாட்டுவது அல்லது வெள்ளை ஒயினில் சமைப்பது (எ.டு. கோர்ட் – பௌஇலான்) அல்லது ஆவியில் வேகவைத்தல் ஆகியவை சில வகை உணவு தயாரிக்கும் முறைகளாகும். பலதரப்பட்ட நாட்டு பண்பாடு படி உபயோகப் படுத்தப் பட்ட சமையல் முறைகள் மற்றும் உணவு பாதுகாப்பு முறைகள் தற்போதைய நவீன காலத்திற்கு தேவையற்றதாக இருந்தாலும் அவைகள் தரும் ருசி மற்றும் உணவின் தன்மைக்காக பயன் படுத்தப் படுகிறது.\nஊட்டச் சத்து மதிப்பு\nஇடைநிலை தொழிற்நுட்ப வெளியீட்டுக் கழகம் 1992 இல் மீனானது மிகவும் தரம் வாய்ந்த உயர் நிலை புரதம் கொண்டுள்ளது மற்றும் அவற்றில் அநேக விட்டமின்களும் தாது உப்புக்களும் காணப் படுகின்றன என எழுதியது. இவைகள் வெள்ளை மீன்கள், எண்ணெய் மீன்கள் அல்லது ஓட்டுடலிகள் என்று வகைப் படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் வெள்ளை மீன் எடுத்துக் காட்டாக பன்னா மற்றும் வஞ்சீரம் மீன்களில் மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்து காணப்படுகிறது (பொதுவாக 1% ற்கும் குறைவு). எண்ணெய் மீன்கள் எடுத்துக் காட்டாக சாளை அல்லது மத்தி மீன்கள் 10 – 25% கொழுப்புச் சத்து உடையவை. ஆனால் ஓட்டுடலிகள் அவைகளில் உள்ள அதிகப் படியான கொழுப்புச் சத்துக் காரணமாக கொழுப்பில் கரையும் விட்டமின்களை (ஏ,டி,ஈ மற்றும் கே) கொணட்தாகக் காணப் படுகிறது. மேலும் முக்கிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் உடையதாக்க் காணப் படுகிறது. இவைகள் அனைத்தும் மனித உடலின் உடலியக்கச் செயல் பாடுகளுக்கு மிகவும் அவசியமானதாகும். \nமீன் உணவு தரும் ஆரோக்கிய நன்மைகள்\nகடந்த சில ஆண்டுகளாக நட்த்தப் பட்ட ஆராய்ச்சியில் மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் முக்கியமாக கடற்பரப்புகளில் வாழும் மீன்களில் காணப்படும் அதிக ஆரோக்கிய ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதாக கண்டறியப் பட்டது. அது மட்டுமல்ல இவைகள் மனித இதயத்திற்கு நல்லது என்றும் மூளை வளர்ச்சிக்கும் இன பெருக்கத்திற்கும் இது அதிக உதவியாக்க் காணப் படுகிறது என்றும் அறியப் பட்டது. இந்த ஆராய்ச்சி மனித வாழ்க்கைக்கு மீன் எவ்வளவு முக்கிய காரணமாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டு காட்டியது\nகுறிப்பு.\nhttp://www.fao.org/focus/e/fisheries/nutr.htm\nhttps://worldoceanreview.com/en/wor-2/fish-and-folk/fish-as-food/\n- Aquamedia, \"\"Consumption of Fishery Products\"\" retrieved from http://www.feap.info/economics/Tradebalance_en.asp on 2007-09-17.\n- Paston-Williams, Sara (2006) \"Fish: Recipes from a Busy Island\" National Trust Books. .\n\n\n\n\n", "document_id": "ta_ta_123413"}, {"id": [178, 8], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "தமிழக கல்வெட்டு.\nசாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தில் பிறந்த ஒரு அறுசுவை உணவு.தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது நமக்கு தெரிய வருகிறது அதாவது தஞ்சை வாழ் மாராத்தியர்களின் உணவு என்ற கருத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்க இந்த கல்வெட்டு அமைந்துள்ளது. \n\n“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha)\n\nஎன்பதே அந்த கல்வெட்டின் பதிவு.\n\n\"கறியமுது பல சம்பாரம\"---- பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல் என்று பொருள்.\n\n\"நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக\"---- அதாவது நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்பதாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.\n\nஇப்போ மாராட்டியர்கள் கதைக்கு வருவோம் இவர்கள் ஆட்சி யின் கீழ் தஞ்சை 1675 காலம் தான் வந்தது இப்படி இருக்க சாம்பார் தஞ்சை மாராட்டியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதை முற்றிலும் மறுத்து கூறலாம் மாராட்டிய மாநிலத்தில் வேரும்பருப்பை தால் என கூறி உண்ணும் பழக்கமே இன்று வரை உள்ளது அங்கு சாம்பார் என்ற சொல்லே கிடையாது.தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33578"}, {"id": [178, 9], "question": "சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் <Query> வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.", "document": "பல அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் புதைபடிவ பதிவுகளில் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்பிரியன் வெடிப்பு சமயத்தில் கடல்வாழ் இனங்களாகக் காட்சியளிக்கின்றன.\n\nபெயர்வரலாறு.\n\"அனிமல்\" என்ற ஆங்கில வார்த்தை \"அனிமலே\" என்கிற இலத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இது \"அனிமா\" என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்குப் பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக மனிதரல்லாத விலங்குகளைக் குறிக்கிறது. விலங்கு ராச்சியம் (Kingdom Animalia) என்னும் இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை மனிதன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் குறிக்கிறது.\n\nபண்புகள்.\nபிற உயிரினங்களில் இருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள் யூகார்யோடிக்குகளாகவும் பலசெல் உயிரினங்களாகவும் உள்ளன (ஆயினும் காணவும் மிக்சோசோவா). இவை அவற்றை பாக்டீரியாக்கள் மற்றும் அநேக ஓர்செல் உயிரினங்களில் இருந்து பிரிக்கின்றன. இவை கொன்றுண்ணி பழக்கமுடையவை. பொதுவாக ஒரு உள்ளறையில் உணவு செரித்தல் நிகழ்பவை. இது தாவரங்கள் மற்றும் பாசி வகைகளில் இருந்து அவற்றை பிரிக்கின்றன (சில கடற்பாசிகள் ஒளிச்சேர்க்கைதிறனும் நைட்ரஜன் நிலைப்பாட்டு திறனும் கொண்டிருக்கின்றன என்றாலும்). உறுதியான செல் சுவர்கள் இல்லாதிருக்கும் வகையில் இவை தாவரங்கள், பாசிகள் மற்றும் பூஞ்சைகளில் இருந்தும் வேறுபடுகின்றன. எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்க்கை கட்டங்களில் இடம்பெயர்பவையே என்று சொல்லலாம். அநேக விலங்குகளில், முளைக்கருவானது ஒரு கருக்கோளம் என்னும் கட்டத்திற்கு செல்கிறது. இது விலங்குகளுக்கு மட்டுமேயான தனித்துவமான பண்பாகும்.\n\nஉடலமைப்பு.\nவிலங்குகள் தனித்தனி திசுக்களாகப் பிரிக்கப்பட்ட உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும் கடற்பாசிகள் (துளையுடலிகள் (Porifera) தொகுதி) மற்றும் பிளகோசோவா ஆகிய மிகக் குறிப்பிடத்தக்க சில விதிவிலக்குகளும் உண்டு. சுருங்கக் கூடியதும் நகர்வை கட்டுப்படுத்தத்தக்கதுமான தசைகள், மற்றும் சமிக்ஞைகளை அனுப்புகிறதும் பரிசீலிப்புக்குட்படுத்துவதுமான நரம்பு மண்டலத் திசு ஆகியவை இந்த உடலமைப்பில் அடங்கும். பொதுவாக ஒரு உள்ளமைந்த செரிமான அறையும் ஒன்று அல்லது இரண்டு திறப்புகளுடன் அமைந்திருக்கும். இந்த வகை ஒழுங்கமைப்புடன் கூடிய விலங்குகள் மெடாசோவான்கள் (பலசெல் உயிரினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அல்லது முந்தையது பொதுவாக விலங்குகளைக் குறிப்பிடப் பயன்படும் இடங்களில் இமெடாசோவான்கள் (eumetazoans) என்று அழைக்கப்படுகின்றன.\n\nஇனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி.\nஏறக்குறைய எல்லா விலங்குகளுமே ஒரு வகை பால்முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அவை ஒரு சில சிறப்பியல்பான இனப்பெருக்க செல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சிறிய நகரும் விந்தணுக்கள் அல்லது பெரிய நகரா சினை முட்டைகளை உருவாக்க குன்றல் பிரிவு(meiosis) நடக்கிறது. இவை ஒன்றிணைந்து கருமுட்டைகளை (zygotes) உருவாக்கி, அவை புதிய தனிஉயிர்களாய் வளர்ச்சியுறுகின்றன.\n\nபாலில்லா இனப்பெருக்கத் திறனையும் பல விலங்குகள் கொண்டிருக்கின்றன. (பார்தெனோஜெனிசிஸ் மூலம்) இனப்பெருக்க திறனுடைய முட்டைகள் கலவியின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன, அல்லது சில சந்தர்ப்பங்களில் சிறுகூறாகல் (fragmentation) மூலமாகவும் இது நடைபெறுகின்றது.\n\nஒரு கருமுட்டையானது கருக்கோளம் (blastula) என்னும் ஒரு உள்ளீடற்ற கோளத்திற்குள் ஆரம்பத்தில் வளர்கிறது. இது மறுஒழுங்கமைவுக்கும் வேறுபாட்டிற்கும் (differentiation) உள்ளாகிறது. கடற்பாசிகளில், கருக்கோள லார்வாக்கள் ஒரு புதிய இடத்திற்கு நீந்திச் சென்று ஒரு புதிய கடற்பாசி இனமாக உருவாகிறது. பல பிற குழுக்களில், கருக்கோளமானது இன்னும் சிக்கலான மறுஒழுங்கமைவுக்குள் உட்செல்கிறது. இது முதலில் உள்மடிந்து ஒரு செரிமான அறை, மற்றும் இரண்டு தனியான நுண்ணுயிர் அடுக்குகள் - ஒரு வெளிப்புற எக்டோதெர்ம் (புற அடுக்கு) மற்றும் ஒரு உள்முக என்டோதெர்ம் (அக அடுக்கு) - கொண்ட ஒரு ஈரடுக்கு கருக்கோளத்தை (gastrula) உருவாக்குகிறது. இந்த திசு அடுக்குகள் பின் வேறுபாட்டிற்கு உள்ளாகி, திசுக்கள் மற்றும் உறுப்புகளாக உருவாகின்றன.\n\nஉணவு மற்றும் சக்திக்கான ஆதாரம்.\nமிருகவேட்டை என்பது வேட்டையாடும் விலங்கு (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு) தனது இரையை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்ளும் ஒரு உயிரியல் பரிமாற்ற நிகழ்வாகும். வேட்டை விலங்குகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம். ஆனால் மிருகவேட்டை எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு பிணந்திண்ணி (detritivory) வகை ஆகும். அதாவது இறந்த உறுப்பாக்கமுடைய உணவை நுகர்வது. சமயங்களில் இரண்டு உண்ணும் பழக்கத்திற்கும் இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும். உதாரணமாக ஒட்டுண்ணி உயிர்வகைகள் ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன. பின் சிதைவுறும் அந்த உடலை தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான ஆயுதப் போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகளுக்கு வழிவகுத்துள்ளது.\n\nஅநேக விலங்குகள் சூரிய ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் இந்த சக்தியை ஒளிச்சேர்க்கை எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை எளிய சர்க்கரைகளாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. கரியமில வாயு (CO) மற்றும் நீர் (HO) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளி சக்தியை குளுகோஸ் (CHO) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் வேதியியல் சக்தியாக மாற்றி பிராண வாயுவை (O) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம். இந்த நிகழ்முறை கிளைகோலைசிஸ் என்று அழைக்கப்படும்.\n\nமூல ஆதாரங்கள் மற்றும் புதைபடிவ பதிவு.\nவிலங்குகள் பொதுவாக ஒரு சவுக்குயிர் யூகார்யோட்டில் இருந்து பரிணாமமுற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றின் மிக நெருங்கிய வாழும் உறவினர்களாகக் கருதப்படுவது சோவனொஃபிளாகெல்லேட்டுகள் என்கிற, சில கடற்பாசிகளின் சோவனொசைட்டுகளை ஒத்த உருவமைப்பியல் கொண்ட கழுத்துப்பட்டியுடனான சவுக்குயிர்களாகும் (flagellates). செல்கூறு ஆய்வுகள் விலங்குகளை ஒபிஸ்தோகோன்ட்ஸ் என்னும் சிறப்புகுழுவில் வகைப்படுத்துகின்றன. இதில் சோவனொஃபிளாகெல்லேட்டுகள், பூஞ்சைகள் மற்றும் கொஞ்சம் சிறிய ஒட்டுண்ணி வகை ஒருசெல் உயிரினங்கள் ஆகியவை அடங்கும். அநேக விலங்குகளின் முதிர்ந்த விந்தணுவில் இருப்பது போன்று நகரும் செல்களில் கசையிழைகள் (flagellum) பிற்பக்க அமைவு கொண்டிருப்பதில் இருந்து இந்த பெயர் வருகிறது. பிற யூகார்யோட்டுகள் முற்பக்க கசையிழைகள் கொண்டிருக்க விழைகின்றன.\n\nவிலங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முதல் புதைவுகள் கேம்ப்ரியன் காலத்துக்கு முந்தைய காலத்தினதாய் தோன்றுகின்றன. இவை சுமார் 610 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த புதைவுகளாகும். ஆயினும், இவை பிற்கால புதைவுகளுடன் தொடர்புபடுத்த கடினமானவையாக உள்ளன. சில நவீன விலங்கு தொகுதிகளுக்கு முன்னறிவிப்பினை குறித்ததாய் இருந்தாலும் கூட அவை தனித்தனியான குழுக்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்; அவை விலங்குகளே அல்ல என்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது. அவை தவிர, அநேக அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்ப்ரியன் காலத்தில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோற்றம் செய்கின்றன. கேம்ப்ரியன் வெடிப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது, வெவ்வேறு குழுக்கள் இடையிலான ஒரு துரித விலகுபாதையைக் குறிக்கிறதா அல்லது புதைவடிவத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளிலான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்பது இன்னமும் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. ஆயினும் புதைபடிவங்கள் மூலம் ஆதிகாலத்து வாழ்க்கை வடிவங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களும் (paleontologists) மற்றும் நிலநூல் வல்லுநர்களும் முன்னர் கருதப்பட்டதை விட வெகு முன்னதாகவே, சாத்தியமான அளவில் ஏறக்குறைய 1 பில்லியன் வருடங்களுக்கும் முன்னதாக, விலங்குகள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். தோனியன் சகாப்தத்தில் காணப்பட்ட தடங்கள் மற்றும் பொந்துகள் போன்ற புதைவு சுவடுகள், மெடோசோவான்கள் போன்ற டிரிப்ளோபிளாஸ்டிக் புழுக்கள் ஏறக்குறைய மண்புழுக்கள் அளவுக்கு பெரியதாகவும் (சுமார் 5 மிமீ அகலம்) சிக்கலானதாகவும் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.\n\nவிலங்குத் தொகுதிகள்.\nதுளையுடலிகள் (Porifera).\nகடற்பாசிகள் (துளையுடலிகள்) ஆரம்பத்தில் பிற விலங்குகளிடம் இருந்து பிரிந்து தோன்றியதாகத் தான் வெகு காலம் கருதப்பட்டு வந்தது. மேலே குறிப்பிட்டதைப் போல, அவற்றில் பிற பல விலங்கு தொகுதிகளில் காணப்படும் சிக்கலான உடலமைப்பு இல்லாதிருக்கிறது. அவற்றின் செல்கள் வகையீடுற்றவை. ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் தனித்தனி திசுக்களாக ஒழுங்கமைக்கப்படாததாய் இருக்கிறது. கடற்பாசிகள் ஒட்டிவாழ்பவை. பொதுவாக நீரை துளைகள் வழியே இழுப்பதின் மூலம் உணவு உட்கொள்கின்றன. ஆயினும் 2008 ஆம் ஆண்டில் 21 இனங்களில் 150 மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சிகை ஜெல்லிக்கள் தான் விலங்குகளின், குறைந்தபட்சம் அவற்றின் 21 தொகுதிகளின், அடிப்படையான வழிமரபாய் இருக்கலாம் என்று வெளிப்படுத்துகிறது.\n\nஇரண்டுக்கும் தனித்தனி திசுக்கள் உண்டு, ஆனால் அவை உறுப்புகளாக ஒழுங்கமைக்கப்படவில்லை. புற அடுக்கு (ectoderm) மற்றும் அகஅடுக்கு (endoderm) ஆகிய இரண்டு முக்கிய நுண்ணியிர் அடுக்குகள் மட்டுமே உண்டு. அவற்றுக்கு இடையில் செல்கள் மட்டும் சிதறிக் காணப்படும். உள்ளபடியே, இந்த விலங்குகள் சில சமயங்களில் ஈரடுக்கு (diploblastic) விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. சின்னஞ்சிறு பிளாகோசோவான்கள் ஒத்தவையாக இருக்கும். ஆனால் அவற்றுக்கு நிரந்தரமான செரிமான அறை ஒன்று இருக்காது.\n\nஎஞ்சிய விலங்குகள் பைலேடரியா என்னும் ஒற்றைத்தொகுதி குழுவை உருவாக்குகின்றன. அநேக பாகத்திற்கு, அவை இருசமபக்க ஒத்தமைவுடையவையாக இருக்கின்றன. பெரும்பாலும் உணவு உட்கொள்ளும் மற்றும் புலனுணர்வு உறுப்புகளுடனான சிறப்பியல்பான தலையைக் கொண்டுள்ளன. உடம்பு மூவடுக்கு கொண்டதாக இருக்கிறது. அனைத்து மூன்று நுண்ணுயிர் அடுக்குகளும் நன்கு-வளர்ச்சியடைந்தவையாக இருக்கின்றன. திசுக்கள் நல்ல வகைப்பட்ட உறுப்புகளை உருவாக்குகின்றன. செரிமான அறை இரண்டு திறப்புகளைக் கொண்டுள்ளது. ஒரு வாய் மற்றும் ஒரு மலத்துவாரம், கொயலம் (coelom) அல்லது சூடோகொயலம் (pseudocoelom) என்னும் இன்னொரு உள்முக உடல் துவாரமும் உள்ளது. ஆயினும் இந்த பண்புகளில் ஒவ்வொன்றுக்கும் விதிவிலக்குகள் உண்டு - உதாரணமாக முதிர்ந்த முட்தோலிகள் (echinoderm) ஆரவகையில் இருசமபக்கம் ஒத்தவையாக இருக்கும். சில ஒட்டுண்ணி புழுக்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உடல் அமைப்புகளைக் கொண்டிருக்கும்.\n\nபைலேடரியாவுக்கு உள்ளான உறவுகள் மீதான நமது புரிதலில் மரபணு ஆய்வுகள் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. அநேகமானவை டியூடெரோஸ்டோம்கள் மற்றும் புரோடோஸ்டோம்கள் என்னும் இரண்டு முக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவையாகத் தோன்றுகின்றன.\n\nடியூடெரோஸ்டோம்கள்.\nடியூடெரோஸ்டோம்கள் புரோடோஸ்டோம்கள் என்று அழைக்கப்படும் பிற பைலேடரியாக்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. இரண்டிலுமே ஒரு முழுமையான செரிமான பாதை உண்டு. ஆயினும், புரோடோஸ்டோம்களில் ஆரம்ப துவாரம் (ஆர்சென்டெரான்) வாயாக வளர்ச்சியுறுகிறது, மலத்துவாரம் தனியாக உருவாகிறது. டியூடெரோஸ்டோம்களில் இது தலைகீழாய் நடக்கிறது. டியூடெரோஸ்டோம்கள் ஒரு வயிற்றுப்பக்கத்தை விட, முதுகுப்பக்க நரம்பு நாணை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் முளைக்கருக்கள் ஒரு வேறுபட்ட பிளவுக்குள் உட்செல்கின்றன.\n\nஇவையெல்லாம் டியூடெரோஸ்டோம்களும் புரோடோஸ்டோம்களும் தனித்தனியான, ஒற்றைத்தொகுதி வம்சாவளிகள் என்பதைக் காட்டுகின்றன. டியூடெரோஸ்டோம்களின் முக்கிய தொகுதி முட்தோலிகள் (Echinodermata) மற்றும் முதுகெலும்புள்ளவை (Chordate)ஆகியவை. முந்தையது ஆரவடிவில் இருசமபக்கம் ஒத்தவை, நட்சத்திர மீன், கடல் முள்ளெலி, மற்றும் கடல் வெள்ளரிகள் போன்ற கடல்நீரில் மட்டும் வாழ்கின்றவை. பிந்தையவை முதுகெலும்பு கொண்ட விலங்குகளான வெர்டிப்ரேட்டுகள் வகையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவையாகும். இவற்றில் மீன், நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், மற்றும் பாலூட்டிகள் ஆகியவை அடங்கும்.\n\nசடோநாதா அல்லது அம்பு புழுக்களும் டியூடெரோஸ்டோம்களாக இருக்கலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அவற்றின் புரோடோஸ்டோம் தொடர்புகளை கூறுகின்றன.\n\nஎக்டிசாசோவா.\nஎக்டிசாசோவாக்கள் புரோடோஸ்டோம்கள் ஆகும். இவை சிறகுதிர்ப்பது அல்லது தோலுரிவதன் (ecdysis) மூலம் வளரும் பொதுவான பழக்கத்தால் இந்த பெயரிடப்பட்டன. மிகப்பெரும் விலங்கு தொகுதியான கணுக்காலிகள் (Arthropoda) இதற்கு சொந்தமானதே. இதில் பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள் மற்றும் அவற்றின் உறவினங்கள் அடக்கம். இந்த அனைத்து உயிரினங்களும் பொதுவாக இணை ஒட்டுறுப்புகளுடன் உடல் தொடர்ச்சியான பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு கொண்டுள்ளன. ஓனிகோபோரா மற்றும் டார்டிகிராடா ஆகிய இரண்டு சிறு தொகுதிகளும் கணுக்காலிகளின் (Arthropoda) நெருங்கிய உறவினங்கள். இவை இதே பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.\n\nஎக்டிசாசோவாக்கள் நெமடோடா அல்லது உருளைப்புழுக்களையும் அடக்கியிருக்கின்றது. இவை இரண்டாவது மிகப்பெரிய விலங்கு தொகுதியாகும். உருளைப்புழுக்கள் பொதுவாக நுண்ணுயிர்களாக இருப்பதோடு, ஏறக்குறைய நீர் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் காணப்படக்கூடியவை. ஏராளமானவை முக்கியமான ஒட்டுண்ணிகள். நெமடோமார்பா அல்லது குதிரைமுடி புழுக்கள், மற்றும் கினோரின்ஜா, பிரியபுலிடா, மற்றும் லோரிசிஃபெரா ஆகியவை அவற்றுக்குத் தொடர்புடைய சிறு தொகுதிகள் ஆகும். இந்த பிரிவுகள் சூடோகொயலம் (pseudocoelom) என்று அழைக்கப்படுகிற ஒரு குறைந்துபட்ட கொயலமைக் கொண்டுள்ளன.\n\nபுரோடோஸ்டோம்களின் எஞ்சிய இரண்டு பிரிவுகளும் சில சமயங்களில் ஒன்றாக ஸ்பைரலியா என்று ஒரே பிரிவாக பகுக்கப்படுகின்றது. காரணம் இரண்டிலுமே முளைக்கருக்கள் சுருள் பிளவுடன் உருவாகின்றன.\n\nபிளாட்டிசோவா.\nபிளாட்டிசோவாவில் தட்டைப்புழுவினம் (Platyhelminthes), தட்டைப்புழுக்கள் ஆகிய தொகுதிகள் அடக்கம். இவை ஆரம்பத்தில் மிக ஆதி காலத்து பைலேட்டரியா வகைகளில் சிலவாகக் கருதப்பட்டன. ஆனால் அவை அதனை விட சிக்கலான மூதாதையரிடம் இருந்து வளர்ச்சியுற்றிருக்கலாம் என்பதாக இப்போது கருதப்படுகிறது.\n\nஒட்டுயிர் தட்டைப் புழுக்கள் (flukes) மற்றும் நாடாப்புழுக்கள் போன்ற ஏராளமான ஒட்டுண்ணிகள் இந்த குழுவில் அடங்கியுள்ளன. தட்டைப் புழுக்கள் உடற்குழியற்றவை.\n\nபிற பிளாட்டிசோவா தொகுதிகள் பெரும்பாலும் நுண்ணுயிரி வகைகளாக உடற்குழி உள்ளவை(pseudocoelomate)களாக இருக்கின்றன. இவற்றில் மிகப் பிரதானமானவை ரோடிஃபெரா உயிரினங்கள் ஆகும். இவை நீர்ப்புற சூழ்நிலைகளில் மிகச் சாதாரணமாய் காணப்படும். இவற்றில் அகான்தோசெபாலா அல்லது ஊசிமுனைத்-தலை புழுக்கள், நதோஸ்டோமுலிதா, மைக்ரோநதோசோவா, மற்றும் சாத்தியமான அளவில் சைக்ளிஃபோரா ஆகியவையும் அடங்கும். இந்த பிரிவுகள் எல்லாம் சிக்கலான தாடைகள் கொண்டிருப்பதைப் பகிர்ந்து கொள்கின்றன. இதிலிருந்து இவை நாதிஃபெரா (Gnathifera) என்று அழைக்கப்படுகின்றன.\n\nலோபோட்ரோசாசோவா.\nலோபோட்ரோசாசோவா மெல்லுடலிகள் (Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்கள் (Annelida) ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான விலங்கு தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. விலங்கு தொகுதியில் இரண்டாவது மிகப்பெரியதான முன்னையதில், நத்தைகள், கிளிஞ்சல்கள், மற்றும் கடற்கணைகள் ஆகியவை அடக்கம். பிந்தையதில் மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் போன்ற கூறுபிரிந்த புழுக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் அவற்றில் பொதுவாக இருக்கும் ட்ராகோபோர் லார்வாக்களின் காரணமாக நெடுங்காலமாக நெருங்கிய உறவினங்களாக கருதப்படுகின்றன. ஆனால் வத்தசைப்புழுவினம் (Annelida) கணுக்காலிகளுக்கு (Arthropoda) நெருங்கியவையாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால் இரண்டும் கூறுபட்ட உடல் கொண்டவை.\n\nலோபோட்ரோசாசோவா நெமர்டியா அல்லது ரிப்பன் புழுக்கள், சிபுன்குலா, மற்றும் லோபோபோர் என்று அழைக்கப்படும் வாயைச் சுற்றி அமைந்த ஒரு பிசிர் உரோம அமைப்பு விசிறியைக் கொண்டிருக்கும் பல தொகுதிகள் ஆகியவற்றையும் அடக்கியிருக்கிறது. அவை மரபுவழியாக லோபோபோரேட்டுகள் என்று ஒன்றாக பிரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது அவை பாராபைலெடிக் என்றும், சில நெமர்டியாவுக்கு நெருக்கமானவை என்றும், சில மெல்லுடலிகள்(Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்களுக்கு(Annelida) நெருக்கமானவை என்றும் கருதப்படுகிறது. புதைபடிவ பதிவுகளில் பிரதானமாகக் காணப்படும் பிராசியோபோடா அல்லது விளக்கு கூடுகள், என்டோபிராக்டா, போரோனிடா, மற்றும் சாத்தியமான அளவில் பிரையோசோவா அல்லது பாசி விலங்குகளும் இவற்றில் அடங்குகின்றன.\n\nமாதிரி உயிரினங்கள்.\nவிலங்குகளில் காணப்படும் பெரும் பன்முகத்தன்மை காரணமாக, தேர்ந்தெடுத்த ஒரு சிறு எண்ணிக்கையிலான உயிரின வகைகளை ஆய்வு செய்து, பல்வேறு விஞ்ஞானிகளது வேலைகளுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்தி, பொதுவாக விலங்குகள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த முடிவுகளுக்கு அதிலிருந்து தேற்றம் செய்து கொள்வது தான் விஞ்ஞானிகளுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் உகந்ததாக இருக்கிறது. வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது என்பதால், பழப் பூச்சியான \"ட்ராசோபிலா மெலனோகாஸ்டர்\" மற்றும் நெமடோடெ \"கெனோஹப்டிடிஸ் எலிகான்ஸ்\" ஆகியவை தான் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பலசெல் விலங்கு (metazoan) மாதிரி உயிரினங்களாக இருக்கின்றன. இவை தான் மரபணு ரீதியாக குறியீடு பிரிக்கப்பட்ட முதல் வாழ்க்கை வடிவங்களாகவும் இருக்கின்றன. அவற்றின் மரபணுத் தொகுதியின் நிலை இதற்கு வசதி செய்தது. ஆனால் அதன் மறுபக்க பிரச்சினை என்னவென்றால் பல மரபணுக்கள், இன்ட்ரான்கள் மற்றும் மரபணு இணைப்புகள் காணாதிருக்கும். இந்த எக்டிஸோசோவாக்கள் பொதுவாக விலங்குகளின் மூலம் குறித்து கொஞ்சம் தான் கற்றுத்தர முடியும். சூப்பர்ஃபைலத்திற்குள்ளாக இந்த வகை பரிணாமத்தின் நீட்சியானது தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் கிரஸ்டசீன், வத்தசைபுழுவினம், மற்றும் மெல்லுடலிகள் மரபணுத் திட்டங்களின் மூலம் தெரிய வரும். ஸ்டார்லெட் கடல் அனிமோன் மரபணுத்தொகுதியின் ஆய்வானது, இமெடாசோவாவுக்கென பிரத்யேகமான 1500 பழமைப்பட்ட மரபணுக்களின் வருகையை விளக்குவதில் கடற்பாசிகள், பிளாகோசோவாக்கள், மற்றும் சோவனோஃபிளாகெல்லேட்டுகள் இவையும் குறியீட்டு வரிசைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன.\n\n\"ஓஸ்கரெல்லா கார்மெலா\" கடற்பாசி மீது செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, கடற்பாசிகள் மற்றும் இமெடாசோவா விலங்குகளின் பொதுவான மூதாதையரின் மரபணு அமைப்பு முன்னர் அனுமானித்திருந்ததை விட மிகவும் சிக்கலானதாக இருந்தது என்று தெரிவிக்கிறது.\n\nவிலங்குகள் ராச்சியத்திற்கு சொந்தமான பிற மாதிரி உயிரினங்களில் எலி (\"Mus musculus\" ) மற்றும் வரிக்குதிரைமீன் (\"Danio rerio\" ) ஆகியவை அடக்கம்.\n\nவகைப்பாட்டு வரலாறு.\nவாழும் உலகத்தை அரிஸ்டாட்டில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் எனப் பிரித்தார். இதனைத் தொடர்ந்து காலக்கிரம வகைப்படுத்தலில் கரோலஸ் லினீயஸ் (Carl von Linné) வகைப்படுத்தல் வந்தது. அப்போது முதல் உயிரியல் நிபுணர்கள் பரிணாம உறவுகளில் அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த குழுக்கள் ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, நுண்ணியிர் ஒரு செல் விலங்குகள்(protozoa), அவை நகர்பவை என்பதால், ஆரம்பத்தில் விலங்குகள் எனக் கருதப்பட்டன. ஆனால் இப்போது அவை தனி வகையாகக் கருதப்படுகின்றன.\n\nலினீயஸின் ஆரம்ப வகைப்பாட்டில், விலங்குகள் மூன்று ராச்சியங்களில் ஒன்றாக, வெர்மெஸ் (Vermes), இன்செக்டா (Insecta), மீன்கள் (Pisces), நீர் நில வாழுயிர் (Amphibia), பறவையினம் (Aves), மற்றும் மம்மாலியா (Mammalia) ஆகிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அது முதல் கடைசி நான்கும் கார்டேடா (Chordata) என்னும் ஒற்றை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டன. பல பிற வடிவங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. மேற்கண்ட பட்டியல்கள் இந்த பிரிவு குறித்த நமது தற்போதைய புரிதலைக் குறிப்பிடுகிறது. ஆயினும் மூலத்திற்கு மூலம் சில வேறுபாடுகள் உள்ளது.\n\nகூடுதல் பார்வைக்கு.\n- விலங்கு நடத்தை\n- மிருக உரிமைகள்\n- விலங்குகளின் பெயர்களின் பட்டியல்\n- நியூரான்கள் எண்ணிக்கையின் படி விலங்குகளின் பட்டியல்\n- தாவரம்\n\nகுறிப்புதவிகள்.\nநூற்பட்டி.\n- கிளாஸ் நீல்சன். \"Animal Evolution: Interrelationships of the Living Phyla\" (இரண்டாம் பதிப்பு). ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரஸ், 2001.\n- நட் ஸ்கிமிட்-நீல்சன். \"Animal Physiology: Adaptation and Environment\" . (5th edition). கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ், 1997.\n\nபுற இணைப்புகள்.\n- வாழ்க்கை கிளையமைப்பு திட்டம்\n- விலங்கு பன்முகத்தன்மை வலை - மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் விலங்குகள் தரவுத்தளம், பாகுபாட்டியல் பகுப்புகள், படங்கள் மற்றும் பிற தகவல்களைக் காட்டுகிறது.\n- ARKive - உலகின் அபாயத்திற்குட்பட்டிருக்கும்/பாதுகாக்கப்பட்டிருக்கும் உயிரினங்கள் மற்றும் இங்கிலாந்தின் பொதுவான உயிரின வகைகள் குறித்த தரவுத்தளம்.\n- சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழ் (டிசம்பர் 2005 பிரதி) - Getting a Leg Up on Land மீனில் இருந்து நான்கு கால் விலங்குகளின் பரிணாமம் குறித்தது.\n- விலங்குகள் குறித்த தளங்களின் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1621"}]
[{"id": [183, 0], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "அறிவியல் கற்பிக்கும் பணியில் இருப்போர்க்கு அறிவியல் கல்வி மற்றும் கற்பித்தல் குறித்த அவர்களின் அறிவை, திறமையை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டும் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டும் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புகளால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் புதுச்சேரியில் புதுவை அறிவியல் இயக்கம் இந்நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறன்றன.\n\nமாநாட்டின் நோக்கம்: \n\nஅறிவியல் கற்பித்தலில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் விமர்சனப்பூர்வமான கருத்துகளை வெளிக்கொண்டுவருதல், அதே நேரத்தில் அவர்களை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலுமாக அத்துறையில் நிபுணத்துவம் பெறச்செய்தல். \n\nஅறிவியல் கோட்பாடுகளை, விதிமுறைகளை விளக்க ஆசிரியர்கள் சுயமாகக் கண்டுபிடித்து பயன்படுத்தும் அவர்களது வகுப்பறை சார்ந்து பயன்படுத்தும் புதிய வழிமுறைகளையும் எளிய, குறைந்த செலவிலான அல்லது செலவற்ற கற்றல் கற்பித்தல் கருவிகளையும் வெளிக்கொண்டு வருதல், ஊக்குவித்தல். \n\nஅறிவியல், தொழில்நுட்பத்துறையில் ஆய்வுகளை ஊக்குவித்தல் \n\nநடைமுறைப் படுத்தப்படுகின்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் சூழலில் அறிவியல்பூர்வமான கல்வியில் விளைவுகள் குறித்த ஒரு பரந்த, விரிந்த கருத்துப்பரிமாற்றத்தினை உருவாக்குதல், அதன் மூலமாக தரமான கல்வியை மக்களுக்கு வழங்குதல். \n\nநடைமுறையில் இருக்கின்ற கல்வி அமைப்பிற்கு அப்பால் நாட்டின் தன்னிறைவான வளர்ச்சிக்கு உதவுகின்ற புதிய கல்விக்கோட்பாடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகியவை இம்மாநாட்டின் நோக்கங்களாக உள்ளன.\n\nமாநாட்டில் பங்கேற்கக் கூடியவர்கள்: \n\nதுவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், அனைவரும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பரப்பும் பணிகளை மேற்கொள்கின்ற அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் பங்கேற்கலாம்.\n\n", "document_id": "ta_ta_58353"}, {"id": [183, 1], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "உலக நாடுகளில் அறிவியல் வாரம்.\nஇந்தியா.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய அறிவியல் வாரம் கொண்டாடப்படுகிறது. தேசிய அறிவியல் நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் இராமன் விளைவைக் கண்டறிந்ததன் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.\n\nஆத்திரேலியா.\nஆத்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய அறிவியல் வாரம் கொண்டாடப்படுகிறது. இது அனைத்து ஆஸ்திரேலிய மக்களும் விஞ்ஞானத்தை வெளிப்படுத்தி, விஞ்ஞானத்தில் தொடர்ச்சியான ஆய்வைக் கருத்தில் கொள்வதற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகளையும் செயல்களையும் பங்கேற்க வாய்ப்பளிக்கும் ஒரு நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.\n\nஐக்கிய இராச்சியம்.\nஐக்கிய இராச்சியத்தில் தேசிய அறிவியல் வாரம் 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக நடைபெற்றது. தற்போது தேசிய அறிவியல் மற்றும் பொறியியலாளர் வாரம் என அறியப்படுகிறது. இது விஞ்ஞானத்தின் மிகப்பெரிய தேசிய விழாக்களில் ஒன்றாகும். ஐக்கிய இராச்சியத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தேசிய அறிவியல் வாரம் கொண்டாடப்படுகிறது.\n\nஐக்கிய அமெரிக்கா.\nஐக்கிய அமெரிக்காவில் பிரதான முயற்சிகளில் ஒன்று தேசிய அறிவியல் வாரம் ஆகும். இதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. \n\nபிற நாடுகள்.\nநார்வேயில் தேசிய அறிவியல் வாரம் ஆராய்ச்சி நாட்கள் என்றும் கனடாவில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரம் என்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சங்க அளவிலான அறிவியல் வாரங்கள் என்றும் கொண்டாடப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_101280"}, {"id": [183, 2], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "வரலாறு.\nதமிழ் மொழி நீண்ட எழுதப்பட்ட இலக்கண, இலக்கிய மரபைக் கொண்டது. தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் ஆக்கங்கள் பல வகைச் செய்திகளைக் கூறுகின்றன. ஆனால் அவற்றின் முதன்மை உள்ளடக்கமாக ஒரு குறிப்பிட்ட துறையே (இலக்கணம், அறம், சைவ சித்தாந்தம்) உள்ளது. தமிழ்ச் சமூகம் நுட்ப வளர்ச்சியில் முதன்மைப் பெற்று இருந்த காலங்கள் உள்ளன, ஆனால் அந்த நுட்பங்கள் தமிழில் எழுதிப் பகிரப்படவில்லை. தமிழ் மொழி மரபில் இது ஒரு பெரும் குறைபாடு ஆகும். இதனால் பல வகைச் செய்திகளைக், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் தொடர்பான தகவல்களைத் தொகுத்து தரும் கலைக்களஞ்சியங்கள் தமிழ் மொழியில் 20 ம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை.\n\nஅபிதானகோசம், அபிதான சிந்தாமணி.\nதமிழில் முதலில் தோன்றிய கலைக்களஞ்சியங்கள் இலக்கிய கலைக்களஞ்சியங்ளே ஆகும். அபிதானகோசம் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்படடு 1902 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி ஆகும். இது மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரின் கடின உழைப்பின் ஆக்கம் ஆகும்.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியம்.\nதமிழின் முதல் விரிவான பல் துறைத் கலைக்களஞ்சியம் தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. பெரியசாமி தூரன் நெறிப்படுத்தி பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்களின் கூட்டுழைப்பாக 10 தொகுதிகளாக 1954 - 1968 காலப் பகுதியில் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளிவந்தது.\n\nஅறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள்.\n1980 களில் தமிழில் துறைசார் கலைக்களஞ்சியங்கள் வெளிவரலாயின. இவற்றுள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் அறிவியல், பொறியியல் துறைகளுக்கென வெளியிடப்பட்ட அறிவியல் களஞ்சியமும், மானுடவியல், சமூக அறிவியல் துறைகளுக்கு என வெளியிடப்பட்ட வாழ்வியற் களஞ்சியமும் முக்கிய படைப்புகள் ஆகும்.\n\nஇணையக் கலைக்களஞ்சியங்கள்.\n1990 களின் பிற்பகுதி, 2000 களில் இணையத்தில் தமிழில் பல்வகைத் தகவல்களைத் தொகுக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இவற்றுள் இன்தாம், தமிழ்க் களஞ்சியம் ஆகியன குறிப்பிடத்தக்கன. இணையம் ஊடாக பயனர்கள் தொகுக்கும் விக்கிப்பீடியா பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டத்தின் தமிழ்ப் பிரிவான தமிழ் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\n\nசமூக தாக்கம்.\nமுதன்மைக் கலைக்களஞ்சியங்கள் பாரிய சமூக, மொழியியல் தாக்கைதை ஏற்படுத்த வல்லன. சுதந்திர இந்தியாவில் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் ஆக்கம் தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் நவீனப்படுத்தியதில் ஒரு முக்கிய பங்காற்றியது. எனினும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் வீச்சு தொடர்ச்சியாக பேணப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வி மேலோங்கிய பின்னர் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் பயன்பாடு அருகியது, அவற்றை தொடர்ச்சியாக இற்றைப்படுத்த வேண்டிய தேவையும் குறைந்தது. இன்றும் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் அவசியமான ஒரு தகவல் மூலமாக உள்ளன.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியங்களே தமிழில் பல்துறைத் தகவல்களைப் எழுதுவதற்கு அடித்தளம் இட்டன. தமிழ்க் கலைக்களஞ்சிய ஆக்கத்தின் போது புதிய கலைக்சொற்கள், நடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறு அறிவியல் தமிழை தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் வளர்த்தன.\n\nசிக்கல்கள்.\nதமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பதும், அதை மக்களிடம் எடுத்துச் செல்வதும் பல சிக்கல்களைக் கொண்ட ஒரு பணியாகும். தொடக்கத்தில் பல துறைகளில் தமிழில் நூல்கள், ஆக்கங்கள், கலைச்சொற்கள் அரிதாக இருந்தன. எனவே தமிழ் கலைக்களஞ்சிய ஆக்கர்களுக்கு ஆராய்ச்சிப் பின்புலம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. இவர்கள் பெரும்பாலும் ஆங்கில, உருசிய அல்லது பிற மொழி உசாத்துணைகளை பயன்படுத்த வேண்டி இருந்தது.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியங்களைப் பெற்றுப் பயன்படுத்த பல தடைகள் இருந்தன. எல்லா நிலைப் பாடசாலைகளிலும் இவை கிடைக்கவில்லை. அச்சுத் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் விலை கனதியாக இருந்ததால் பெரும்பாலானவர்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.\n\nதமிழில் கலைக்களஞ்சியங்கள் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுவது இல்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் அகராதி\n- தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்\n- தமிழ் வளர்ச்சிக் கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23083"}, {"id": [183, 3], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "கோலாலம்பூர் கல்வி நகரத்தில் (KLCE), கோலாலம்பூர் உலகளாவிய வளாகம் எனும் ஒரு புதிய வளாகம் திறப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில், 2011ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி ஏறக்குறைய 30,118 இளங்கலை முதுகலை, முனைவர்த் துறை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இங்கு 1,495 முழுநேரக் கல்வியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதாவது 19 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் எனும் விகிதாசாரம் நடைமுறையில் உள்ளது.\n\nவரலாறு.\nபினாங்கு மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது ஒரு தீர்மானத்தின் மூலமாகக் கொண்டுவரப்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். அந்தத் தீர்மானத்திற்கு பினாங்கு மாநிலச் சட்டமன்றம் 1962இல் ஒப்புதல் வழங்கியது. பினாங்கு, சுங்கை அராவில் ஒரு துண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. \n\nஅந்த நிலத்தில், 7 ஆகஸ்ட் 1967இல், அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அடிக்கல் நாட்டினார். 1969ஆம் ஆண்டில் மலேசியாவின் இரண்டாவது பல்கலைக்கழகமாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. \n\nமுதன் முதலில் புலாவ் பினாங்கு பல்கலைக்கழகம் \"(Universiti Pulau Pinang)\" என்று அழைக்கப்பட்டது. பினாங்கு குலுகோர் பகுதியில் இருந்த மலாயா ஆசிரியர்ப் பயிற்சி கல்லூரியின் கட்டிடங்களில் பாடங்கள் நடத்தப்பட்டன. \n\nபல்துறை ஆய்வுகளின் முன்னோடி.\nஅதன் பின்னர், 1971இல் \"மிண்டென்\" எனும் தற்காப்பு அமைச்சின் வளாகத்தில் 239 ஹெக்டேர் பரப்பளவில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. இந்த முதன்மை வளாகத்தைத் தவிர, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கிளாந்தானில் சுகாதார வளாகம் என்று வேறு ஒரு வளாகம் உள்ளது. இங்கு அறிவியல் மருத்துவம், சுகாதார மருத்துவம், பல் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகின்றது. \n\nபினாங்கு ஸ்ரீ அம்பாங்கில் உள்ள பொறியியல் வளாகத்தில் ஆறு பொறியியல் துறைகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தூய அறிவியல், பயன்பாட்டு அறிவியல், மருத்துவ அறிவியல், கட்டிடத் தொழில்நுட்ப அறிவியல், சமூக அறிவியல், மனிதநேயக் கல்வித் துறைகளில் பயிற்றுவிப்பதில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் முதன்மை வகிக்கின்றது. தவிர அத்துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கும் வழி வகுக்கின்றது.\n\nஆசிய புத்துருவாக்க விருது.\nஆசிய புத்துருவாக்க விருதை \"(Asian Innovation Award)\" வென்ற முதல் மலேசியப் பல்கலைக்கழகமாகவும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் விளங்குகின்றது. தற்சமயம், இந்தப் பல்கலைக்கழகத்தில் 30,118 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.\n\nஇயக்குநர்கள் வாரியம்.\nஇயக்குநர்கள் வாரியத்தின் நிர்வாக அதிகாரத்தின் மூலமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் நடைபெறுகின்றது. இயக்குநர்கள் வாரியத்தில் பல்கலைக்கழக தேர்வு செய்த உறுப்பினர்கள், அரசாங்கத் துறைகளின் பிரதிநிதிகள், மற்றும் மலேசிய உயர்க்கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் அந்த இயக்குநர்கள் வாரியத்தில் இடம் பெற்றுள்ளனர். \n\nதுணைவேந்தர் தலைமையில் மூன்று இணைவேந்தர்கள் உள்ளனர். தற்போதைய துணைவேந்தராகப் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஒமார் ஒஸ்மான் இருக்கிறார். இவர் அக்டோபர் 2011இல் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். பேராசிரியர் ஒமார் ஒஸ்மான், பினாங்கு அம்னோ தொகுதிகளில் ஒன்றின் தலைவராக இருக்கும் டத்தோ சைனல் அபிடின் ஒஸ்மான் என்பவரின் சகோதரர் ஆகும்.\n\nமுறைகேள் மன்றம்.\nசைனல் அபிடின் ஒஸ்மான், பினாங்கு முதலமைச்சரின் மீது 30 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கைத் தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு ஜூன் 2012இல் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. \n\nஆகஸ்ட் 2011இல் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்கும், அவர்களின் பிரச்சினைகளைச் சமாளிக்கவும், நிர்வாகத் தவறுகளை அம்பலப் படுத்துபவர்களைப் பாதுகாக்கவும் ஒரு புதிய முறைகேள் மன்றம் உருவாக்கப்பட்டது. அந்த மன்றத்திற்கு கைருல் சே ஆஸ்மி என்பவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை தலைவரும் ஆவார்.\n\nமிண்டென்.\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் \"(Minden)\" எனும் பெயரில் அழைக்கப்படுவதும் உண்டு. \"மிண்டென்\" என்பது ஒரு ஜெர்மனிய நகரத்தின் பெயர். 1759இல் பிரித்தானியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஜெர்மனிய நகரமான மிண்டெனில் ஒரு சண்டை நடந்தது. அதில் பிரித்தானியர்களுக்கு வெற்றி கிட்டியது. \n\nஅந்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில், வெளிநாடுகளில் பிரித்தானிய படைகள் தங்கும் இராணுவ முகாம்களுக்கு அந்தப் பெயரும் வைக்கப்பட்டது. \n\nஅந்த வகையில் பினாங்கில் பிரித்தானிய படைகள் தங்கி இருந்த முகாமிற்கு மிண்டென் என்றும் பெயர் வைக்கப்பட்டது. இந்த மிண்டென் முகாம் இருந்த நிலப்பகுதியில்தான் இப்போதைய மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகமும் கட்டப்பட்டுள்ளது.\n\nமிண்டென் முதன்மை வளாகத்தைத் தவிர கிளாந்தான், குபாங் கிரியான் நகரில் சுகாதாரத் துறை வளாகமும், நிபோங் திபால் ஸ்ரீ அம்பாங்கில் பொறியியல் துறை வளாகமும் நிறுவப்பட்டுள்ளன.\n\nகல்வி வளாகங்கள்.\nபள்ளிகள்.\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் தன்னுடைய கல்விப் பிரிவிற்கு \"பள்ளி\" (ஆங்கிலம்: \"Faculty\"), (மலாய்: \"Pusat Pengajian\") எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. மற்ற மலேசியப் பல்கலைக்கழகங்கள் கல்விப் பிரிவு, கல்வித் துறை அல்லது கல்வி நிலையம் எனும் சொற்களைப் பயன்படுத்துகின்றன. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருபத்து நான்கு கல்விப் பள்ளிகள், 7 கல்விப் பிரிவுகள், 14 கல்வி மையங்கள் உள்ளன. \n\nஇருபத்து நான்கு கல்விப் பள்ளிகளில் பயன்முறை அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் பயன்படுத்தும் 12 பள்ளிகள் உள்ளன. இந்தியாவின் \"KLE\" பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் மருத்துவத் துறை இயங்கி வருகிறது. இந்தப் படிப்பிற்கு இந்தியா, நகரில் இருக்கும் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. \n\nமலேசியாவில் 40க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றுள் உயர்மட்ட ஆய்வுகளுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட ஆறு பல்கலைக்கழகங்களில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமும் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n\n14 கல்வி மையங்கள்.\n- மொழிகள் மையம்\n- மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மையம்\n- தேசிய நஞ்சு மையம்,\n- மாசுக்கலப்பு கட்டுப்பாடு மையம்,\n- மலேசியத் தொல்பொருள் ஆராய்ச்சி மையம்,\n- தொழில்நுட்ப கல்வி மையம்\n- பல்லூடக மையம்,\n- கணினி மையம்,\n- கல்வி அறிவு மையம்,\n- தகவல் தொடர்பு மையம்\n- தொழில்நுட்ப மையம்\n- இஸ்லாமிய மையம்.\n\nதொழில்நுட்பம் சார்ந்த பள்ளிகள்.\nதொழில்நுட்பம் சார்ந்த பள்ளிகள் \"(Technology-based)\" அனைத்தும் முதன்மை வளாகத்தில் உள்ளன.\n\n- குடிசார் பொறியியல்\n- விண்வெளிப் பொறியியல்\n- வேதிப் பொறியியல்,\n- மின்சார மின்னணு பொறியியல்\n- பொருட்கள், தாது வளப் பொறியியல்\n- இயந்திரப் பொறியியல்\n- வீடமைப்பு, கட்டிட திட்டமிடல்\n- தொழில்துறை தொழில்நுட்பம்\n\nதாராளவாத பள்ளிகள்.\nதாராளவாத பள்ளிகள் \"(Liberal arts)\" என்று அழைக்கப்படுகின்றன. இவை முதன்மை வளாகத்தில் உள்ளன.\n\n- கலைத் துறை\n- தொடர்பு துறை\n- கல்விசார் துறை\n- மானுடவியல்\n- சமூக அறிவியல்\n- நிர்வாகத்துறை\n\nதூய அறிவியல் பள்ளிகள்.\nதூய அறிவியல் பள்ளிகளில் \"(Pure science)\" என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் முதன்மை வளாகத்தில் உள்ளன.\n\n- உயிரியல் அறிவியல்\n- இரசாயன அறிவியல்\n- கணித அறிவியல்\n- கணினி அறிவியல்\n- இயற்பியல்\n\nசுகாதார அறிவியல் பள்ளிகள்.\nசுகாதார அறிவியல் பள்ளி \"(Health science)\" கிளாந்தானில் உள்ளது. \n\n- மருத்துவம்\n- பல் மருத்துவம்\n- மனித நலம்\n- மருந்து அறிவியல்\n- மேம்பட்ட மருத்துவம்\n- மேம்பட்ட பல் மருத்துவம்\n\nஆய்வு வளர்ச்சிப் பணிகள்.\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு வளர்ச்சிப் பணிகளுக்கு அறிவியல் நிதியம் முக்கிய ஆதாரமாக உள்ளது. மூளை நரம்பியல், சுற்றுச்சூழல் அறிவியல், மீன்வளர்ப்பு, உயிரிமருத்துவம், மருந்து ஆய்வுகள், இயற்கை மொழி செயலாக்கம், கணினி உதவியுடன் மொழிபெயர்ப்பு, தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், பாலிமர் அறிவியல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், தொலைக் கல்வி, புவியியல் தகவல் முறைமை, கட்டமைப்பு ஆய்வு, பருப்பொருள் அறிவியல், பொறியியல், வேதியியல் போன்ற துறைகளுக்கும், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. \n\nகடலோர மாசு, சதுப்புநில சுற்றுச்சூழல் மற்றும் கடல் மீன்வளர்ப்பு போன்ற குறுகிய கால ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, பினாங்கு முதன்மை வளாகத்தில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Universiti Sains Malaysia\n- Engineering campus\n- Health campus\n- USM Students online community\n- IPv6 Centre of Excellence (NAv6)\n- Department of Neurosciences, School of Medical Sciences, Universiti Sains Malaysia (USM)\n\n\n\n\n", "document_id": "ta_ta_50399"}, {"id": [183, 4], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.\n\nதேவை.\nஆய்வுக்கு, பண்பாட்டுக்கு.\nமொழிக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வலுவான தொடர்பு மேலும் பல கோணங்களில் ஆயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழை மொழியாகக் கொண்டவர்கள், அறிவியல்-தொழில் நுட்பங்களைத் தமிழில் படிக்கையில் ஒரு வேறுபட்ட புரிதல் ஏற்படுகின்றது, வேறுபட்ட சிந்தனைக்கு வழி செய்கின்றது. புதிய பரிமாணங்களில் (paradigms), மாறுபட்ட சூழலில் (socio-cultural context) விடயங்களை ஆராய வழி செய்கின்றது.\n\nமேலும் தமிழ் சமுதாயம் சார்ந்த புரிதல்களை வளர்த்துக்கொள்ளவும், தமிழர் தேவைகளை நிறைவு செய்யவும். ஆங்கில உலகால் புறக்கணிக்கப்பட்ட துறைசார் விடயங்களை ஆராயவும் அறிவியல் தமிழ் தேவை. தமிழரின் வரலாறு, பண்பாடு, சமயம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பன்முகத் தேடல்களுக்கு அறிவியல் தமிழ் உதவும்.\n\nகல்விக்கு.\nதமிழ்நாட்டில் 74% மட்டுமே படிப்பறிவு உள்ளவர்கள். இதில் ஒரு பெரும் விழுக்காட்டினர் தமிழில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். இலங்கையில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தமிழ்வழிக் கல்வியே பெறுகின்றார்கள். பலகலைக்கழகத்திலும் கலை, வேளாண்மை, சமூகவியல் போன்ற இயல்கள் தமிழில் உள்ளன. மலேசியாவில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் அடிப்படைக் கல்வியைத் தமிழில் பெறுகின்றார்கள். சிங்கப்பூரில் தமிழ் ஒரு பாடமாக எல்லா மட்டங்களில் உள்ளது. இவ்வாறு தமிழ் கல்வி மொழியாக உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் பற்றி இந்த மாணவர்கள் அறிய வேண்டும் ஆயின் அத்துறைசார் தகவல்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டியது அவசியமாகும்.\n\nதேக்க நிலை.\nஅறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி பரவலாக தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை.\n\nஇது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல் புரட்சிக்கு தமிழ் ஈடு கொடுக்காதது மட்டுமல்ல, தமிழ் மொழி வரலாற்றிலேயே அறிவியல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை. இதைப் பற்றி அறிவியல் நம்பி \"தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்\" என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.\n\nஇதைப் பற்றி விமர்சகர் கா. சிவத்தம்பி \"தமிழ் இலக்கிய வரலாறு\" என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்\n\nஇதே கருத்தை பொறியியலாளர் சி. ஜெயபாரதன்\" விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\" என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:\n\nதிட்டங்களும் வளர்ச்சியும்.\nஐரோப்பிய மொழிகள் மற்றும் சீனம், யப்பானிசு போன்ற மொழிகளோடு ஒப்பிடுகையில் அறிவியல் தமிழ் தேக்க நிலையில் இருந்தாலும், இதர மொழிகளோடு ஒப்புடுகையில் அறிவியல் தமிழ் வளர்ச்சி பெற்று வருகிறது.\n\nதமிழில் நெடுங்காலமாக நிகண்டுகளும், அகராதிகளும் ஆக்கப்பட்டு வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் பல கலைக்களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன. கணினியியல், சூழலியல், மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் பொது வாசகருக்கான இதழ்கள் வெளி வருகின்றன. இவை அறிவியல் தமிழுனின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன.\n\nதமிழ்நாட்டில் சில பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளும் தமிழில் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அறிவியல் தமிழ் மன்றம்\n- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\n- உலக ஞான பல நிலை வளர்ச்சி ஆராய்ச்சி அமைப்பு \n- தமிழர் அறிவியல்\n- நிகண்டு\n- அகராதி\n- கலைக்களஞ்சியம்\n- தொல்காப்பியம்\n- திருக்குறள்\n- பெரியபுராணம்\n- அயோத்திதாசர்\n- சித்தரியல்\n\nவெளி இணைப்புக்கள்.\n- https://docs.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு\n- அறிவியல் தமிழ் நூல்கள்\n- தமிழ் அறிவியல் அவையம்\n- தொழில் நுட்பம் - நுட்பவியல் இணைய இதழ்\n- தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா?\n- பொதுவுடைமை வளர்த்த தமிழ்\n- அறிவியல் தமிழின் தேக்க நிலை\n- பொதுவுடைமை வளர்த்த தமிழ்\n- அனைவருக்குமான அறிவியல் மற்றும் எனது அறிவியல் தமிழ் கல்வி - மாலன்\n- அறிவியல் தமிழ் - வைரமுத்து\n- அறிவியல் தமிழ்\n- அறிவியலை தமிழால் சொல்ல முடியும்\n- The Tamilnadu State Council for Science and Technology -\n- Tamilnadu Scientists -\n- இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ் (கீற்று)\n\nஆய்வுக் கட்டுரைகள்.\n- அறிவியல் பயன்பாட்டுக்கென தமிழ் எழுத்துருக் கணத்தை மேம்படுத்தல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10281"}, {"id": [183, 5], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "வரலாறு.\nஇந்திய தொழில்நுட்பக் கழகங்களில் இரண்டாவதாக 1958 ஆண்டில் யுனெஸ்கோ அன்றைய சோவியத் நாட்டிலிருந்து உபகரணங்களையும் நுட்ப உதவியையும் கொடுக்க, இந்திய அரசு கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமான செலவுகளையும் நடப்பு செலவுகளையும் மேற்கொள்ள இ.தொ.க., பம்பாய் உருவானது.\n\nவளாகத்திற்காக மும்பையிலிருந்து 29 கி.மீ தொலைவில் உள்ள பவாய் பகுதியில் 550 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கொடுத்தது. கட்டிடங்கள் எழும்வரை சூலை 25 1958 அன்று வொர்லி பகுதியில் தற்காலிக இடமொன்றில் 100 மாணவர்களுடன் துவங்கியது. ஜவஹர்லால் நேரு மார்ச் 10 1959 அன்று புதுக்கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் கழித்து இ.தொ.க., மும்பை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பலவழிகளில் சிறப்பான பங்களித்து வருகிறது. உலகின் தலைசிறந்த பொறியாளர்களையும், அறிவியலாளர்களையும் உருவாக்கியுள்ளது. இங்கு படித்த முன்னோர்கள் பல வகைகளில் தொழில் முனைவோர்களாக, மேலாளர்களாக, நுட்பவியலாளர்களாக, அறிவுரைஞர்களாக, ஆசிரியப் பெருந்தகைகளாக, அல்லது ஆய்வியலாளர்களாக வெற்றி காண்கின்றனர்.\n\nவளாகம்.\nஇ.தொ.க., மும்பை, மும்பை புறநகர் பகுதியில் பவாய் மற்றும் விஃகார் ஏரிகளிடையே உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. அருகாமையிலுள்ள புறநகர் தொடர்வண்டி நிலையங்கள் மத்திய வழித்தடத்தில் உள்ள கஞ்சூர்மார்க் மற்றும் விக்ரோலி ஆகும். ஜோகேஸ்வரி - விக்ரோலி இணைப்பு சாலை (JVLR) இதன் முதன்மை வாயில் வழியே செல்கிறது. வளாகம் கட்டிடத் தொகுதிகளாக அமைந்துள்ளது. கல்வித்தொகுதி முதன்மை கட்டிடம், துறை கட்டிடங்கள் மற்றும் அரங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. மூன்று மாதங்கள் நீடிக்கும் பெருமழைக்காலத்தின் காரணமாக அனைத்து துறை கட்டிடங்களும் \"முடிவில்லா வழித்தடம்\" என செல்லப்பெயரிட்ட கூரைவேய்ந்த வழித்தடத்தால் இணைக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு அரங்கத்தின் பின்னே 1 முதல் 13 வரை எண்ணிட்ட விடுதிகள் அமைந்துள்ளன (எண் 10 மட்டும் கல்வித்தொகுதியருகில் உள்ளது).எண் 10 மற்றும் 11 மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 128 அறைகளே கொண்ட மிகச்சிறிய \"டான்சா இல்லம்\" தனியாக உள்ள திட்டப்பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. \"துளசி இல்லம்\" மணமான ஆராய்வு மாணவர்களுக்கானது.\n\nசஞ்சய் காந்தி தேசிய பூங்கா அண்மையில் உள்ளதால், வளாகம் மிகவும் தூய்மையாகவும் பசுமையாகவும் மும்பையின் மாசு சூழலில் ஓர் விலக்காகவும் உள்ளது. வனப்பகுதியானதால் வளாகத்தில் சிறுத்தைகளையும் ஏரியருகே முதலைகளையும் கண்டுள்ளனர்.\n\nகழக வளாகத்தில் நீச்சல்குளம்; உதைப்பந்து, ஆக்கி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுத் திடல்கள்; டென்னிஸ், கூடைப்பந்து, ஸ்க்வாஷ் மற்றும் வாலிபால் விளையாட்டுக் களங்கள் உள்ளன. மாணவர்களின் பண்பாட்டு மற்றும் கல்விசாராச் செயல்களுக்கு மாணவர் செயல்பாட்டு மையம் (SAC) உள்ளது. தவிர இரண்டு உயர்நிலைப்பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா மற்றும் ஐஐடி கேம்பஸ் பள்ளி ஆகியன உள்ளன.\n\nமாணவர் செயல்கள்.\nகலையும், பண்பாட்டு நிகழ்வுகளும் இ.தொ.க., மும்பை மாணவ வாழ்வின் சிறப்பு அங்கங்களாகும். ஆண்டுதோறும் விடுதிகளுக்கிடையே நடக்கும் கலைவிழா (PAF) மாணவர்களிடையே மிக விரும்பப்படுகிறது.\n\nஆண்டுதோறும் வெளிமாணவர்களும் பங்கெடுக்கும் கலைவிழா மூட் இன்டிகோ டிசம்பர் மாதம் நடக்கிறது. நான்கு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் போட்டிகளும், கண்காட்சிகளும், விளையாட்டுகளும், கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறும்.\n\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா டெக்ஃபெஸ்ட் ஆண்டுதோறும் சனவரித் திங்கள் நடக்கிறது. \nஇவை தவிர துறைசார்ந்த விழாக்களும் நடைபெறுகின்றன.\n\nதுறைகள்.\nஇக்கழகத்தில் 14 கல்வித்துறைகளும், 10 பல்துறை மையங்களும், 3 சிறப்பு கல்லூரிகளும், பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் மேம்பட்ட ஆய்வு மையங்களும், ஆய்வுக்கூடங்களும் இருக்கின்றன.\n\nஇ.தொ.க., மும்பையில் உள்ள துறைகள்:\n\n1. வான் ஊர்தியியல் பொறியியல்\n2. வேதிப் பொறியியல்\n3. வேதியியல்\n4. குடிசார் பொறியியல்\n5. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்\n6. புவியியல்\n7. மின் பொறியியல்\n8. ஆற்றலியல் மற்றும் பொறியியல்\n9. மனிதம் & சமூக அறிவியல்\n10. தொழிலக வடிவமைப்பு\n11. கணிதம்\n12. எந்திரப் பொறியியல்\n13. உலோக மற்றும் பொருளியல் பொறியியல்\n14. இயற்பியல்\n\nதவிர இ.தொ.க., மும்பையில் அமைந்துள்ள மூன்று சீர்மிகு பள்ளிகளாக இவை இயங்குகின்றன:\n1. உயிரி அறிவியல் மற்றும் உயிரிபொறியியல் பள்ளி (Bio-school)\n2. கன்வல் ரேகி தகவல் தொழில்நுட்பப் பள்ளி (KReSIT)\n3. சைலேஷ் ஜே மேத்தா மேலாண்மை பள்ளி, ஐஐடி மும்பை வளாகம் (SJMSOM)\n\nவெளியிணைப்புகள்.\n- இணையதளம்\n- படித்த முன்னோர் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17722"}, {"id": [183, 6], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "பணிகள்.\n- தமிழ்வழிக் கல்வியை, தமிழ்வழி அறிவியல் கல்வியை ஊக்குவித்தல்\n- இதழ்கள் நூல்கள் ஆய்வேடுகள் வெளியிடுதல்\n- அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் வெளியிடுதல்\n- அறிவியல் தமிழ் நூலடைவுகள் வெளியிடுதல்\n- தமிழில் அறிவியல் செய்திகளைப் பரப்புதல்\n- தமிழில் அறிவியல் ஆய்வுகளைச் செய்தல்\n- மாநாடுகள், கருத்தரங்குகள், விரிவுரைகளை நடத்துதல்\n- அறிவியல் நடுவங்கள் நிறுவிச் செயற்பட வைத்தல்\n- மாணவர்களுக்கான அறிவியற் பரிசோதனைப் போட்டிகள் வைத்தல்\n- கலைச்சொல்லாக்கம்\n- மொழிபெயர்ப்பாக்கம்\n- தமிழ் மொழியை நவீன ஊடகங்களில் பயன்படுத்துவதை ஏதுவாக்கல்\n- பொதுமக்களிடையே, மாணவரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்\n\nபட்டியல்.\n- அறிவியல் தமிழ் மன்றம்\n- தஞ்சைப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த் துறை\n- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\n- அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்\n- பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்\n- சுதேசி விஞ்ஞான இயக்கம் \n- தமிழக அறிவியல் பேரவை\n- வளர்தமிழ் மன்றம்\n- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\n- சுதேசி அறிவியல் இயக்கம் (குன்றக்குடி)\n- மக்கள் அறிவியல் இயக்கம் (கோவை) \n- உலக தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை \n- அறிவியல் தமிழ் அறக்கட்டளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_44877"}, {"id": [183, 7], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "வரலாறு.\nதமிழ் 2000 வருடங்களுக்கு மேற்பட்ட இலக்கிய வரலாற்றைக் கொண்ட மொழி. மொழியியல், வாழ்வியல், மெய்யியல், கலைகள் ஆகியவற்றை விபரித்து தமிழில் பல ஆக்கங்கள் உண்டு. \n\nஆனால் தொழில்நுட்பம், அறிவியல், அடிப்படைத் தகவல்கள் ஆகியவற்றை கருவாக்கிய ஆக்கங்கள் தமிழில் இன்ப இலக்கியங்கள் அளவுக்கு இல்லை, அல்லது இன்று அவை கிடைக்கவில்லை. எனினும் நீண்ட தமிழ் வரலாற்றில் மருத்துவம், வானியல், வர்மக்கலை, சிலம்பம், வேதியியல், கணிதம் ஆகியவற்றை கருவாக்கிய பல ஏடுகள் பல உண்டு. தமிழ் இலக்கியங்கள் மீட்டெக்கப்பட்டு, ஆயப்பட்டு பதிக்கபப்ட்டது போன்று இவை பற்றிய இணையான ஆர்வம் இருக்கவில்லை. அதன் நீட்சியாக இத்தகைய தகவல்களை தொத்து தரக் கூடிய ஆக்கங்கள் 20 நூற்றாண்டுவரை தமிழில் எளவில்லை. \n\nதொல்காப்பியம், திருக்குறள் இரண்டுமே பல தகவல்களை ஒழுங்குபடித்தி பகிர்ந்த சிறந்த ஆக்கங்கள் ஆகும். அவற்றை தமிழில் தோற்றிய தொன்மை கலைக்களஞ்சியங்கள் என்று சிலர் கூறுவர். சிலப்பதிகாரம், திருமந்திரம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களிலும் பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. எனினும் அவற்றை கலைக்களஞ்சியங்கள் என்று கூற இயலாது. \n\nதமிழில் சொற்களுக்கு பொருள் சொன்ன நிகண்டுகள் கலைக்களஞ்சியத்துக்கு ஒத்த நோக்கும், அமைப்பும் உடையவை. பெரும்பாலன நிகண்டுகள் 10 நூற்றாண்டுக்கு பிற்பட்டவை. \n\nசித்தர்களின் படைப்புகளில் தொழில்நுட்ப அறிவியல் தகவல்கள் உள்ளன. எனினும் இவற்றின் எண்ணிக்கை மிக குறைவே. தற்போதே இவர்கள் எழுதிய மருத்துவம், கணிதம், வேதியல், தற்காப்புகலைகள் போன்ற ஏடுகள் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_14986"}, {"id": [183, 8], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "சொந்தமாக நிர்வகிக்கப்படும் அருங்காட்சியகங்கள்.\n- பிர்லா தொழிலக மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், கொல்கத்தா, 2 மே 1959 அன்று தொடங்கப்பட்டது.\n- மத்திய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆய்வகம், கொல்கத்தா, R & D ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம்,  1 முதல் ஜனவரி 1988ல் தொடங்கப்பட்டது பின்னர் 13 மார்ச் 1993 அன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது\n\n- தேசிய அறிவியல் மையம், டெல்லி,  9 ஜனவரி 1992 முதல் தொடங்கப்பட்டது.\n- நேரு அறிவியல் மையம், மும்பை, 11 நவம்பர் 1985 ல் தொடங்கப்பட்டது\n- அறிவியல் நகரம், கொல்கத்தா,  1  ஜூலை 1997  முதல்  முழுமையாக  செயற்படுகிறது.\n- விசுவேசவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், பெங்களூர்,  1965 முதல் செயற்படுகிறது.\n\n பல்வேறு மாநில அரசுகளுக்காக உருவாக்கப்பட்ட அறிவியல் மையங்கள்.\n- அருணாசலப் பிரதேசம் அறிவியல் மையம், இடாநகர்,  3 டிசம்பர் 2005 அன்று தொடங்கப்பட்டது\n- சத்தீஸ்கர் அறிவியல் மையம், ராய்ப்பூர்,  13 ஜூலை 2012 அன்று தொடங்கப்பட்டது\n- தார்வாட் மண்டல அறிவியல் மையம், 27 பிப்ரவரி 2012  அன்று தொடங்கப்பட்டது\n- கலீம்போங் அறிவியல் மையம், டார்ஜிலிங், 2 அக்டோபர் 2008 அன்று தொடங்கப்பட்டது\n- கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம், குருஷேத்ரா,  24 ஜூலை 2007 அன்று தொடங்கப்பட்டது\n- மகாராஜா ரஞ்சித் சிங் பனோரமா, அமிர்தசரஸ், 20 ஜூலை 2006 அன்று தொடங்கப்பட்டது\n- மணிப்பூர் அறிவியல் மையம், இம்பால்,  18 மே 2005 அன்று தொடங்கப்பட்டது\n- மிசோரம் அறிவியல் மையம், அய்சால்  26 ஜூலை 2003 அன்று தொடங்கப்பட்டது\n- நாகாலாந்து அறிவியல் மையம், திமாப்பூர்,  14 செப்டம்பர் 2004 அன்று தொடங்கப்பட்டது\n- ராஞ்சி அறிவியல் மையம், ஜார்க்கண்ட்,  29 நவம்பர் 2010 அன்று தொடங்கப்பட்டது\n- ராஜீவ் காந்தி அறிவியல் மையம், போர்ட் லூயிஸ், 30 நவம்பர் 2004 அன்று தொடங்கப்பட்டது\n- மண்டல அறிவியல் மையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, 17 ஜூலை 2013 அன்று தொடங்கப்பட்டது\n- அறிவியல் மையம் Port Blair, அந்தமான், 30 மே 2003 அன்று தொடங்கப்பட்டது\n- ஷில்லாங் அறிவியல் மையம், மேகாலயா, 27 பிப்ரவரி 2006 அன்று தொடங்கப்பட்டது\n- சிக்கிம் அறிவியல் மையம், Marchak, 22 பிப்ரவரி 2008 அன்று தொடங்கப்பட்டது\n- சோலாப்பூர் அறிவியல் மையம், தென் மஹாராஷ்டிரா,  14 பிப்ரவரி 2010 அன்று தொடங்கப்பட்டது\n\nபுதிதாக வரும் அறிவியல் மையங்கள்.\nNCSM ஆனது பின்வரும் இடங்களில், அந்தந்த மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அறிவியல் மையங்களை கட்டி வருகிறது\n- டேராடூன்\n- ஜெய்ப்பூர்\n- சம்மு காசுமீர்\n- ஜோத்பூர்\n- ஜோர்ஹாட்\n- பிலிகுலா\n- புதுச்சேரி\n- புனே\n\nமுதுகலை பட்டம்.\nஇரண்டு ஆண்டுகள், நான்கு செமஸ்டர், முழு நேரமாக கொண்ட முதுகலை தொழில்நுட்ப பட்டம்( M Tech) ஆனது பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல், பிலானியுடன் இணைந்து, கொல்கத்தா தேசிய அறிவியல் அருங்காட்சியக சபையின்(NCSM )பயிற்சி மையத்தில் 2005 முதல்  வழங்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121963"}, {"id": [183, 9], "question": "<Query> முதன்மை நோக்கங்களாக தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்கவது ஊக்குவிப்பது பரப்பபுவது ஆகியன உள்ளன.", "document": "இ.தொ.க தில்லி வளாகத்தை நான்கு பகுதிகளாப் பிரிக்கலாம்:\n- மாணவர்கள் தங்கும் பகுதி -ஆடவர் /மகளிர் தனித் தொகுதிகள்\n- ஆசிரியர்களும் பணியாளர்களும் தங்கும் பகுதி\n- மாணவர்கள் பொழுதுபோக்கு பகுதி -மாணவர் செயல்பாடு மையம்(SAC), உதைபந்து திடல், துடுப்பாட்ட திடல், கூடைப்பந்து களம், ஆக்கி மைதானம், புல்வெளி டென்னிஸ் களங்கள்.\n- கல்வி பகுதி - துறை அலுவலங்கள்,விளக்கவுரை கூடங்கள், நூலகங்கள் மற்றும் பட்டறைகள்.\n\nவிடுதிகள்.\nஆடவருக்கு 9 விடுதிகளும் மகளிருக்கு 2 விடுதிகளுமாக 11 விடுதிகள் உள்ளன. மணமான மாணவர்களுக்கு அடுக்ககங்களும் உள்ளன. விடுதிகள் 'இல்லங்கள்'(Houses) என அழைக்கப்படுகின்றன. அவற்றின் பெயர்கள் மலைத்தொடர்களை ஒட்டி உள்ளன - சிவாலிக், அரவல்லி, இமாத்திரி, ஜ்வாலமுகி, காரகோரம், கைலாசு, குமோன், நீலகிரி, சாத்புரா,விந்தியாசல் மற்றும் சன்ஸ்கார். அடுக்ககங்கள் பழமையான இந்திய பல்கலைக்கழகங்கள் பெயரைத் தாங்கி நிற்கின்றன - தக்சீலா, நளாந்தா\n\nவிடுதிகளிடையே பண்பாட்டு போட்டிகள்/நிகழ்ச்சிகள் மிகுந்த ஆர்வமூட்டுபவையாக உள்ளன. அவற்றில் சில:\n- இசை மன்றம்- கிழக்கு இரவு, மேற்கு இரவு, கலப்பு இரவு, இசை மனோரஞ்சன்.\n- நடனம் மற்றும் நாடக மன்றம்- சோடி நடனம், குழு நடனம், நாடகம், தெருக்கூத்து.\n- ஆங்கில விவாதம் மற்றும் இலக்கிய மன்றம், இந்தி சமிதி, நுண்கலைகள் மன்றம், குறும்பட மன்றம், நிழற்பட மன்றம் -மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரவும் வளர்த்தெடுக்கவும் பல போட்டிகள்\n- உள்ளரங்க விளையாட்டு மன்றம் - ஸ்னூக்கர்,சதுரங்கம் என உள்ளரங்க விளையாட்டுப்போட்டிகள்\n- ஸ்பிக் மாக்கே- புகழ்பெற்ற கலைஞர்களின் கச்சேரிகள் ஏற்பாடு செய்தல்\nமாணவர் செயல்பாடு மையம்.\nஇங்கு உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம், பில்லியர்ட் மேசை, ஸ்குவாஷ் களங்கள், மேசைடென்னிஸ் அறைகள், இசை அறை, நுண்கலை அறை மற்றும் வினாடி வினா,விவாதங்கள் நடத்த கூடம் உள்ளன. இப்பகுதியில் உள்ள திறந்தவெளி அரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.\n\nதுறைகள்.\nஇக்கழகத்தில் 13 கல்வித்துறைகளும் 11 பல்துறை மையங்களும் 3 சிறப்பு கல்லூரிகளும் பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் மேம்பட்ட ஆய்வுமையங்களும் ஆய்வுக்கூடங்களும் கொண்டு விளங்குகிறது.\n\nஇ.தொ.க தில்லியில் உள்ள துறைகள்:\n1. செயலாக்க விசையியல்\n2. உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரிவேதிப் பொறியியல்\n3. வேதிப் பொறியியல்\n4. வேதியியல்\n5. குடிசார் பொறியியல்\n6. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்\n7. மின் பொறியியல்\n8. மனிதம் & சமூக அறிவியல்\n9. மேலாண்மை கல்வி\n10. கணிதம்\n11. எந்திரப் பொறியியல்\n12. இயல்பியல்\n13. ஆடை தொழில்நுட்பம்\n\nதவிர இ.தொ.க தில்லி வளாகத்தில் தனியார் அல்லது முன்னோர் நிதியுதவிகொண்டு அமைந்துள்ள மூன்று சீர்மிகு பள்ளிகளாக இவை இயங்குகின்றன:\n1. பாரதி தொலைதொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பள்ளி\n2. அமர்நாத் & சசி கோஸ்லா தகவல் தொழில்நுட்ப பள்ளி\n3. உயிரி அறிவியல் பள்ளி\nபடித்த முன்னோர்கள்.\n- ரஜத் குப்தா - முன்னாள் செயல் இயக்குனர், மக்கின்சே & கம்.\n- வினோத் கோஸ்லா- துணை நிறுவனர், சன் மைக்ரோசிஸ்டம்\n- பத்மஸ்ரீ வாரியார் - முதன்மை தொழில்நுட்ப அதிகாரி, சிஸ்கோ சிஸ்டம்ஸ்\n- சேத்தன் பகத் - முன்னாள் வங்கி ஊழியர், எழுத்தாளர், பத்திரிக்கைக் கட்டுரையாளர், உத்வேகப் பேச்சாளர்\n- துஷார் ரஃகேஜா\n- கிரண் பேடி\n- கே. அனந்தகிருஷ்ணன், முதன்மை தொழில்நுட்ப அதிகாரி, டி.சி.எஸ்\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகார வலைத்தளம்\n- இ.தொ.க மாணவர்கள்,முன்னோர்கள்,ஆசிரியர்கள் பெற்ற விருதுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17739"}]
[{"id": [187, 0], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீன் திரள்கள் (நாள்மீன்பேரடைகள்) மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்பொருட்களிடைத் தொலைவுகளை அளவிட மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அலகுகள் போதாது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல;\n\nஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்\n\nவரைவிலக்கணம்.\nஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் ஒவ்வொன்றும் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட நாட்கள் 365.25 உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும்:\n\nஒளித்துகளாகிய ஓர் ஒளியன் (\"photon\"), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது.\n\nஒளியின் வேகம் ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 10 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும்.\n\nஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும்.\n\nசில துணுக்குத் தகவல்கள்.\n- சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8.32 நிமிடங்கள் எடுக்கிறது. அதாவது, ஒரு வானியல் அலகை (சூரியனுக்கும் பூமிக்கும் இடையான தூரம்), ஒளி பயணிப்பதற்கு ஏறத்தாழ 499 விநாடிகள் (8.32 நிமிடங்கள்) எடுத்துக் கொள்கிறது.\n\n- மாந்தைன் மிக மிகத் தொலைவான விண்வெளி ஆய்வுப்பயணம், வொயேஜர் 1, ஜனவரி 2004 ல், 12.5 ஒளி-மணித் தொலைவில் இருந்தது.\n\n- பூமிக்கு மிக அண்மையிலுள்ள (சூரியனன்றி) விண்மீனான புரொக்சிமா செண்டோரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.\n\n- பால் வழி என்றழைக்கப்படும், விண்மீன் திரளின் (நாள்மீன்பேரடை) குறுக்களவு 100,000 ஒளியாண்டுகளாகும்.\n\n- நாம் கண்ணாலும், தொலைநோக்கிகளாலும், பிற துணைக்கருவிகளாலும் உணரக்கூடிய அண்டம் அண்ணளவாக 15,000,000,000 ஒளியாண்டுகள் ஆரம் அல்லது ஆரையைக் (radius) கொண்டது. இந்த ஆரத்தின் (ஆரையின்) நீளமானது ஒரு நொடிக்கு ஓர் ஒளி-நொடி வீதம் அதிகரித்துச் செல்லுகிறது.\n\nதொடர்புடைய அலகுகள்.\nஒளியாண்டுடன் தொடர்புபட்ட பல அலகுகள் இன்றுவழக்கத்தில் உள்ளன. உதாரணமாக வானியலில் பயன்படுத்தப்படும் ஒளி வினாடியானது மீற்றர்கள் அல்லது ஒரு ஒளியாண்டின் பகுதியாகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_176"}, {"id": [187, 1], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "கதிரியலில், எக்சு-கதிர்கள் நோயாளியின் உடல் வழி செல்லும் போது, பலவகையான அணுக்களால் சிதறடிக்கப்படுகின்றன. இந்த சிதறிய கதிர்கள் எக்சு கதிர் படத்தின் ஒப்புமையினை (Contrast) பாதிக்கின்றன. இதனைத் தவிர்க்க கிரிட்(Grid) பயன்படுத்தப்படுகிறது. நல்ல கதிர்படம் பெறப்பட்டாலும் சற்று அதிக கதிர் ஏற்பளவினை நோயாளிக்குக் கொடுக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53836"}, {"id": [187, 2], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "வெற்றிடத்தில் \"ஒளி வேகம்\" விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.இதனை 2.99*10ms அல்லது 3*10ms (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்.\n\nஒளி, ஒரு ஒளி ஊடுசெல்லவிடும் அல்லது ஒளிகசியும் பொருளினூடாகச் செல்லும்போது அதன் வேகம் வெற்றிடத்தில் உள்ள வேகத்திலும் குறைவாக இருக்கும். வெற்றிடத்தில் ஒளி வேகத்துக்கும், நோக்கப்பட்ட நிலைமை வேகத்துக்கும் இடையிலான விகிதம் குறிப்பிட்ட ஊடகத்தின் விலகல் குறியீட்டெண் (refractive index) அல்லது முறிவுக் குணகம் எனப்படும்.\n\nபொதுச் சார்புக் கோட்பாட்டில், \"c\", வெளிநேரத்தின் ஒரு முக்கியமான மாறிலியாகும். ஈர்ப்பின் காரணமாக வெளிநேரம் வளைந்து இருப்பதனால், தூரம், நேரம் என்பவற்றையும்; அதனால், வேகத்தையும், தெளிவாக வரையறுக்க முடியாதுள்ளது.\n\nவரலாறு.\nஒளியின் வேகத்தை முதன் முதலில் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தவர் கலீலியோ ஆவார்.<ref name=\"https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.newscience.in/katturaikal/article-197&ved=0ahUKEwjckoOqu97UAhUILY8KHRZJCNsQFggqMAI&usg=AFQjCNEi3JNrR0GzvzM5OolQ3WJrYabfJA\"></ref> கி. பி. 1630 இல் இதற்கான சோதனைகளில் அவர் ஈடுபட்டார். தன் உதவியாளருடன், கையில் ஒரு லாந்தர் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு மலைக் குன்றை அடைந்தார். கூட வந்த தன்னுடைய உதவியாளரிடம் ஒரு விளக்கைத் தந்து, குன்றின் எதிர் உச்சியில் போய் நிற்குமாறு பணித்தார். \n\nஇப்போது, அந்த உதவியாளர் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளியைத் தூண்டிவிட வேண்டும். அவ்வாறு தூண்டிவிடப்பட்ட அந்த ஒளியைக் கண்டவுடன் கலீலியோ தன்னிடமிருக்கும் விளக்கின் ஒளியைத் தூண்டிவிடுவார். இதன்பின், கலீலியோ இந்த இரு செயல்களுக்கான இடைவெளியைக் குறிப்பெடுத்துக் கொண்டார். இதேபோல் பலதடவை இச்சோதனையினைச் சோதித்துப் பார்த்தார். அதன்பின்பு, இவர் சற்றுத் தொலைவில் காணப்படும் மலையுச்சிக்கு சென்றார். அங்கும் இதே சோதனையை நிகழ்த்திப் பார்த்தார். எனினும், இத்தகைய சோதனைகளின் கால இடைவெளியில் பெரிதான மாற்றம் இல்லாததைக் கண்டுபிடித்தார். மேலும், அந்தக்காலத்தில் ஒளியின் வேகத்தை அளவிடும் துல்லியமான கடிகாரங்களும் இல்லை. எனினும் மனம்தளராமல் கலீலியோ ஒளி, ஒலியைவிட அதிக வேகத்தில் பயணிக்கும் என்கிற முடிவை உலகிற்கு அறிவித்தார்.<ref name=\"https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.newscience.in/katturaikal/article-197&ved=0ahUKEwjckoOqu97UAhUILY8KHRZJCNsQFggqMAI&usg=AFQjCNEi3JNrR0GzvzM5OolQ3WJrYabfJA\"></ref>\n\nஅதன்பின்பு, நீண்ட காலமாக ஒளியின் வேகத்தை அறிவியல் அறிஞர்களால் கண்டறிய முடியவில்லை. அதேவேளையில், அறிவியலும் ஆராய்ச்சியும் வானியல் சார்ந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். பால்வெளி மண்டலம், அண்டவெளியின் புதிர்கள் போன்றவை குறித்து ஆராய, கலீலியோ கண்டுபிடித்து இருந்த தொலைநோக்கி பேருதவியாக அமைந்தது. ஹைஜன் என்பார், கலீலியோவின் ஊசல் (Pendulum) கொண்டிருக்கும் இயற் பண்புகளின் அடிப்படையில், ஓரளவு துல்லியமான கடிகாரத்தை வடிவமைத்திருந்தார்.\n\nஇதுவரை, மலையுச்சியில் நின்றுகொண்டு விளக்கை வைத்து சோதனைகள் மேற்கொண்டிருந்ததில் ஒரு பெரிய இடர்ப்பாடு புலப்பட்டது. எவ்வளவு தொலைவான மலைகளில் நின்றுகொண்டு ஒளியின் வேகத்தை அளவிட்டாலும் இரண்டிற்குமிடையே பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இரு மலைக் குன்றுகளுக்கிடையேயான தொலைவைக் காட்டிலும், இரு வெவ்வேறு கோள்களுக்கு இடையில் காணப்படும் தூரம் மிகுதி. எனவே, கோள்களுக்கிடையில் நடக்கும் ஒளிப்பயணத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உருவானது.<ref name=\"https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.newscience.in/katturaikal/article-197&ved=0ahUKEwjckoOqu97UAhUILY8KHRZJCNsQFggqMAI&usg=AFQjCNEi3JNrR0GzvzM5OolQ3WJrYabfJA\"></ref>\n\nவியாழனின் (Jupiter) கோளுக்குரிய நான்கு துணைக்கோள்கள் தோற்றுவிக்கும் கிரகணத்தைக் கண்டுபிடித்து இருந்த காலக்கட்டமாகும். கோள்களின் இயக்கம் வட்டப்பாதையில் அல்லாமல், நீள்வட்டப்பாதையில் நடக்கிறது என்பது உலகறிந்த உண்மையாகும். அப்படியிருக்கும்போது, வியாழனில் நிகழும் கிரகணம் வழக்கம்போல் நிகழ்ந்தாலும், பூமியின் அருகில் நிகழும்போது, அதை உடன் அறிய முடிகிறது. அது மிக அதிக தொலைவில் இருக்கும்போது, அங்கிருந்து வரும் ஒளியின் கால அளவு அதிகம். இதைக் கொண்டு ரோமர் என்னும் அறிவியலாளர், ஒளியின் வேகத்தை கண்டறிந்தார். அதன்வேகம் நொடிக்கு 50,000 மைல்கள் ஆகும். அதுபோல பூமியின் வட்டப்பாதையின் அளவு அப்போது துல்லியமாகக் கணக்கீடு செய்ய இயலாததால், ஒளியின் வேகத்தைச் சரியாகக் கணித்துக் கூறுவதில் சிக்கல்கள் இரூந்தன.எனினும், ஒளியியல் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமைந்தது.\n\nஅதனால், அப்போதைய ஆராய்ச்சியாளர்கள் ஒளியின் வேகத்தைக் கணக்கிடுவதில் உள்ள முக்கியத்துவத்தை உணராதிருந்தனர். ஒளியின் இயல்புகள் குறித்துக் கண்டறிவதன் அவசியத்தை ஒத்திவைத்து, அண்டவெளியிலுள்ள விண்மீன் கூட்டத்திற்கிடையான தொலைவைக் கண்டறிவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர்.<ref name=\"https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.newscience.in/katturaikal/article-197&ved=0ahUKEwjckoOqu97UAhUILY8KHRZJCNsQFggqMAI&usg=AFQjCNEi3JNrR0GzvzM5OolQ3WJrYabfJA\"></ref>\nபிராட்லி என்பவர் வானியல் கணக்கீட்டு அளவை அடிப்படையாகக் கொண்டு ஒளியின் வேகத்தை முடிந்த அளவு துல்லியமாக நொடிக்கு 1,76,000 மைல்கள் என்று அறிவித்தார்.<ref name=\"https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.newscience.in/katturaikal/article-197&ved=0ahUKEwjckoOqu97UAhUILY8KHRZJCNsQFggqMAI&usg=AFQjCNEi3JNrR0GzvzM5OolQ3WJrYabfJA\"></ref>\nஅதன்பிறகு, ஃபியாசோ என்பார் சக்கரம் சுழலும் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளியின் வேகமானது நொடிக்கு 1,96,000 மைல்கள் பயணிக்கிறது என்றார். உண்மையில் ஒளியின் வேகம் ஃபியாசோவின் ஆய்வு முடிவைவிட 10,000 மைல்கள்/நொடி குறைவாகும். 1973 இல் ஈவன்சன் சாதாரண விளக்கொளிக்குப் பதிலாக, ஒளியின் வேகத்தை அளவிட லேசர் ஒளியைப் பயன்படுத்தி கண்டறிந்த மதிப்பானது மிகத் துல்லியமாக அமைந்திருந்தது.\n\nஇறுதியாக, 1983 இல் ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,792.458 மீட்டர் என்பது பலதரப்பட்ட ஆய்வுகளின் முடிவில் நிரூபணமானது.<ref name=\"https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.newscience.in/katturaikal/article-197&ved=0ahUKEwjckoOqu97UAhUILY8KHRZJCNsQFggqMAI&usg=AFQjCNEi3JNrR0GzvzM5OolQ3WJrYabfJA\"></ref>\n\nகுறியீட்டு முறை,மதிப்பு மற்றும் அலகு.\nவெற்றிடத்தின் ஒளியின் வேகமானது பரிமாணத்தின் இயற்பியல் காரணி என்பதால் அதன் மதிப்பு அலகு அமைப்பில் உள்ளது. பன்னாட்டு அலகு முறையில் மீட்டர் எனபது வெற்றிடத்தில் ஒளி ஒரு விநாடியில் கடக்கும் தொலைவு 1⁄299,792,458 /s ஆகும். இதன் அடிப்படையில் ஒளியின் வேகம் சரியாக 299,792,458 மீட்டர்/விநாடி.\n\nபொதுவாக வெற்றிடத்தில் ஒளியின் வேகம் c என்று குறிப்பிடப்படுகிறது , c எனில் லத்தீனில் celeritas (பொருள்: வேகம்) ஆகும்\n\nபரவுதல்.\nசெவ்வியல் இயற்பியலில் ஒளி ஒரு மின்காந்த அலையாக புரிந்துகொள்ளப்பட்டது. செவ்விய நடத்தையானது மாக்சுவெல் சமன்பாட்டின் (\"Maxwell equation\") படி,\n\nc = 1/√εμ,\n\nஇங்கு C என்பது வெற்றிடத்தில் பாயும் ஒளியின் வேகம், ε மின் மாறிலி மற்றம் μ காந்தமாறிலி ஆகும்.\n\nதற்கால, குவாண்டம் இயற்பியலில் மின்காந்த புலமானது குவாண்டம் மின்னியக்கவியலாக வரையறுக்கப்படுகிறது. இக்கோட்பாட்டின் படி ஒளி என்பது அடிப்படையில் கிளர்வுற்ற (குவாண்டா) மின்காந்தபுலமான போட்டான்கள் அல்லது ஒளியன்கள் (photons) ஆகும். மின்னியக்கவியலில் ஒளியன்கள் நிறையற்ற துகளாகயால், சிறப்புச்சார்ச்சின் படி ஒளியன்கள் வெற்றடத்தில் ஒளியின் வேகத்தில் பரவுகின்றன.\n\nஒளி-பிரபஞ்சத்தின் வேக எல்லை.\nஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் படி ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும்.ஒளி என்பது போட்டான் (photons) எனும் நிறை இல்லாத ஒரு துகள் ஆகும்.இத்துகள்கள் புவியீர்ப்பு விசைக்கு கட்டபடாததால் ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லை என ஐன்ஸ்டின் கூறியுள்ளார். ஒளியின் திசைவேகத்தை விட அதிக திசைவேகத்திற்கு எந்த ஒரு பொருளையும் முடுக்குவிக்க இயலாது.\n\nஒளியின் வேகத்தை ஐன்ஸ்டின் தனது சார்பியல் கோட்பாட்டின் மூலமே விளக்கினார்.\nஇதில் c என்பதே வெற்றிடத்தில் செல்லும் ஒளியின் வேகம் என ஐன்ஸ்டின் கூறினார்.\n\nமுரண்பாடுகள்.\nசுடப்பட்ட ஒரு துப்பாக்கிக் குண்டு மரக்கட்டையைத் துளைத்து வெளியேறும் போது தனது ஆற்றலை இழப்பதால் ஆரம்ப திசைவேகத்தை விட சற்று குறைவான வேகத்தில் செல்லும். அதே போல வெற்றிடத்தில் தனக்குரிய திசைவேகத்தில் செல்லும் ஒளி வேறொரு ஊடகத்திற்கு செல்லும் போது தனது திசைவேகத்தை இழக்கும். ஆனால் மறுபடியும் அந்த ஊடகத்திலிருந்து வெற்றிடத்திற்குச் செல்லும் போது தனது பழைய திசைவேகத்தை அடைகிறது. எந்த வித முடுக்கு விசையும் இல்லாமல் தனது பழைய திசைவேகத்தை திரும்பவும் அடைவது அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஒரு விந்தையான முரணாகும். அதே போல மற்றொரு முரண் என்னவெனில் ஓடும் தொடருந்து ஒன்றில் இருந்து சுடப்பட்ட குண்டின் வேகம் தொடருந்தின் வேகம் மற்றும் குண்டின் வேகத்தின் கூடுதலுக்குச் சமமாகும், ஆனால் ஓடும் தொடருந்திலிருந்து உமிழப்பட்ட ஒளியானது எப்போதுமே மாறிலிதான். அதாவது உமிழப்பட்ட மூலத்தின் இயக்கத்தைச் சார்ந்து அமையாது.ஒளியின் வேகம் பற்றிய ஐன்ஸ்டினின் கூற்று தவறு என அறிவியலாளர்கள் ஒரு சிலர் கூறுகின்ரனர்.அவர்கள் ஒளியின் வேகத்தை விட நியூட்ரினோ எனும் அணுத்துகள் வேகமாக செல்வதாக கூறுகின்றனர்.இதனை நிரூபிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.\n\nபயன்கள்.\nஒளியின் திசைவேகத்தை அறிவதால் நமக்குப் பல பயன்பாடுகள் உள்ளன. அவற்றுள் சில:\n- ஐன்ஸ்டைனின் நிறையாற்றல் சமன்பாட்டைப் பயன்படுத்த ஒளியின் திசைவேகம் ஒரு முக்கியமான மாறிலியாகும்.\n- அலைகளின் அதிர்வெண் கண்டறிய உதவும் சமன்பாட்டில் ஒளியின் திசைவேகம் இன்றியமையாததாகும்.\n- தூரத்தில் உள்ள கோள்களின் தொலைவு மிக மிக அதிகம். ஆவற்றை நாம் நடைமுறையில் பயன்படுத்தும் (கி.மீ) அலகுகளால் குறிப்பிட இயலாது. எனவே வானியல் அலகு பயன்படுத்தப்படுகிறது. ஒரு வானியல் அலகு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஒரு ஆண்டு பயணிக்கும் தொலைவாகும். அதாவது 149600000000 மீ ஆகும்.\n\nமேற்கோள்கள்.\n- \"Test Light Speed in Mile Long Vacuum Tube.\" \"Popular Science Monthly\", September 1930, p. 17–18.\n- Speed of light in vacuum (National Institute of Standards and Technology, NIST)\n- Definition of the metre (International Bureau of Weights and Measures, BIPM)\n- Data Gallery: Michelson Speed of Light (Univariate Location Estimation) (download data gathered by A.A. Michelson)\n- Subluminal (Java applet demonstrating group velocity information limits)\n- De Mora Luminis at MathPages\n- Light discussion on adding velocities\n- Speed of Light (University of Colorado Department of Physics)\n- c: Speed of Light (Sixty Symbols, University of Nottingham Department of Physics [video])\n- Usenet Physics FAQ\n\n\n\n\n", "document_id": "ta_ta_14850"}, {"id": [187, 3], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "ஒளியலைகள் மிகுந்த அதிர்வெண் கொண்டவை ஆகையால், கூடுதலான குறிகைகளை ஏற்றி செலுத்த இயலும். இதனால் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக கற்றையகலம் (தரவு வேகம்) கொண்டதான, ஒளியிழை தொலைதொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஒளியிழை தொலை தொடர்பு தொழில்நுட்பத்தைக்கொண்டு அதிவேக இணைய தொடர்புகள் (அதாவது 1 Gb/s தரவு வேக தொடர்புகள்) கொண்டுவர சில சோதனைகள் செய்துவருகிறது.\n\nஇங்கு செப்புக் கம்பிகள் போன்ற மாழைக் கம்பிகளுக்கு மாறாக கண்ணாடியிழைகள் பயன்படுத்தப்படுகிறன, ஏனென்றால் குறிகைகள் (\"signals\") இதனுள் பயணிக்கும் பொழுது அதன் ஆற்றல் குறைவாகவே இழக்கிறது; மேலும் இவை மின்காந்த விளைவுகள் தடுப்பு திறன் கொண்டவையாகும். இவை ஒளியூட்டுவதற்காகவும் பயன்படுத்துவார்கள்; கோவையாக சேர்த்து இவைகளை ஒரு ஒளியுருவுவை (பிம்பத்தை) கடத்தவும் பயன்படும். இதனை சிறப்பாக வடிவமைத்து தயாரித்தால் பல்வேறு பயன்பாடுகளில் இவை துணை புரியும், எடுத்துக்காட்டாக, ஒளியிழை உணரிகள் மற்றும் இழைச் சீரொளிகள்.\n\nஒளியிழைகள், முழு அக எதிரொளிப்பு கொண்டதான உள்ளகம் என்ற மையப்பகுதியில் தான் ஒளியை ஓரிடத்தில் இருந்து மற்றையிடங்களுக்கு கடத்தும். இதனாலேயே ஒளியிழைகள் அலைநடத்திகளாக செயலாற்றுகிறது. கண்ணாடி ஒளியிழைகளில் ஒளி பரவும் முறை பொருத்து அதை ஒருமுக பரவல் ஒளியிழைகள் என்றும், பன்முக பரவல் ஒளியிழைகள் என்றும் கூறலாம். பன்முக பரவல் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், சிறு தொலைவு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்து உள்ளது. ஒருமுக பரவல் ஒளியிழைகள் நெடுதூர அதாவது 550 மீ (1800 அங்குலம்) அளவுக்கு மேற்ப்பட்ட தூரத்திற்கு தகவல் (ஒளி) கடத்தும் பொருளாக பயன்படும்.\n\nஒளிவடங்களின் நீளத்தை சேர்ப்பது மின் கம்பிகளை காட்டிலும் மிக கடினமானது ஆகும். அதன் முனைகளை கவனமாக பிளவு செய்யவேண்டியதும், அவைகளை இணைப்பதற்கு மின்பாய்வினால் அதனை உருக்கவோ அல்லது வேறு இயந்திரங் கொண்டோ செய்தல் வேண்டும். களட்டக்கூடிய இணைப்புகளுக்கு தனி வட இணைப்பிகள் பயன்படுத்துவர்.\n\nவரலாறு.\nஒளியிழைகள் நவீன உலகில் விசாலமாக பயன்படுத்தினாலும், அது மிகவும் எளிதான தொழில்நுட்பம். 1840களின் ஆரம்பத்திலேயே ஒளியை ஒளிவிலகளால் வழிவகுக்குகையில், ஒளியிழை சாத்தியக் கூறுகளை முதலில் செய்து காட்டியவர்கள் டேனியல் கோள்ளடோன் மற்றும் சாக்கச் பபிநெட் ஆகிய இருவர். ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்து, ஜான் டின்டால் என்பவர் இதனை லண்டன் பொதுச்சபை ஒன்றில் விவரித்தார். ஜான் டின்டால் 1870 ஆம் ஆண்டில் எழுதிய ஒளியின் இயல்பு குறித்த ஒரு அறிமுக நூலில் முழு அக எதிரொளிப்பின் தன்மையை விளக்கியவை பின்வருமாறு : \"ஒளியானது வாயுவில் இருந்து நீரினுள் கடக்கும் பொழுது , விலகிய ஒளிக்கதிர் செங்குத்தான பகுதியை நோக்கி வளையும் ... ஒளிக்கதிர் நீரில் இருந்து வாயுவினுள் கடந்து செல்லும் பொழுது , செங்குத்தான பகுதியில் இருந்து வளைந்து செல்லும் .\"\n\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒளியிழைகள் நடைமுறை பயன்பாட்டில் இடம்பெற்றது , உதாரணமாக பல்மருத்துவம் செய்யும் பொழுது பயன்படுத்தப்படும் நெருக்கமான உட்புற ஒளியூட்டம் போன்றவை . கிளாரென்சு கான்செல் மற்றும் தொலைக்காட்சியின் முன்னோடி ஜான் லாகி பார்ட் ஆகியோர்களால் 1920 களில் குழாய் வழி பிம்ப பரிமாற்றமும் செயல்முறை செய்து காட்டப்பட்டது. இந்தக் கொள்கையை பிறகாலத்தில் ஹயின்றிச் லாம் என்பவர் உள்மருத்துவ தேர்வுகளில் பயன்படுத்தினார் . 1952 ஆம் ஆண்டில் நாரிந்தர் கப்பானி என்பவர் நடத்திய சோதனைகளின் விளைவாக ஒளியிழைகள் வடிவமைக்கப்பட்டது . அதன் பிற்காலத்தில் ஒளி ஊடுருவும் ஒளியுறைகளில் பொருத்தமான ஒளிவிலகல் குறிப்பெண் உடையனவாக இருப்பதற்காக கண்ணாடியிழைகளால் இந்த ஒளிவடங்களை பூசினார்கள் . இதன் வளர்ச்சி பின் பிம்ப பரிமாற்றங்களை நோக்கி சென்றது . 1956 ஆம் ஆண்டு , மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் அரை வளைவுத்தன்மை கொண்ட முதல் கண்ணாடி ஒளியிழை ஒளிப்படக்கருவியை கண்டறிந்தனர் . இந்த கண்ணாடியிழை ஒளிப்படக்கருவியின் வளர்ச்சியில் கர்டிஸ் என்பவர் முதல் கண்ணாடியுறை ஒளியிழைகளை தயாரித்தார் ; வேறு முந்தைய ஒளியிழைகள் சோதிக்கா எண்ணெயகளினாலும் , மெழுகுகளினாலும் உருவாக்கப்பட்ட குறைந்த ஒளிவிலகல் குறிப்பெண் கொண்டனவாகும் . அதன் பின் பலதரப்பட்ட பிம்ப பரிமாற்ற பயன்பாடுகள் தொடர்ந்தன .\n\nகண்ணாடி ஒளியிழைகளை தொலைதொடர்பு தேவைகளுக்கு முதன்முதலில் மேற்கு ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்ப்பகுதியிலும் பயன்படுத்தினார்கள் . அதாவது நோயாளிகளின் வயிற்றில் இருந்து படம் எடுத்து அதனை மருத்துவர்கள் ஆராய்வதற்காக வாகும் . மருத்துவ மற்றும் தொலைக்காட்சிகளின் பற்றாக்குறையினால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிம்ப பரிமாற்றங்கள் வெகுவாக வளர்ந்து வந்தது.\n\nதொகொகூ பல்கலைக்கழக்கத்தில் சப்பானிய ஆராட்சியாளர் ஒருவர் 1963 ஆம் ஆண்டில் தொலைதொடர்புகளுக்கு கண்ணாடியிழைகளை பயன்படுத்துவது பற்றி வெளியிட்டுள்ளார் என்று 2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளிவந்த அவரது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .\n\nபயன்கள்.\nஒளியிழை தொடர்பு.\nஒளியிழை என்பது கணினி வலையிணைப்பு களிலும், தொலைதொடர்புத் துறைகளிலும் ஒரு ஊடகமாக பயன்படுகிறது, ஏனென்றால் இவை எளிய முறையில் ஒளிவடம் செய்வதாகவும் உள்ளது. இது குறிப்பாக வெகு தூர கடத்திகளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் இவை ஒளியை கடத்தும் பொழுது மின்சார வடத்தினை காட்டிலும் சிதறல்கள் (ஆற்றல் குறைதல்) குறைவாகவே உள்ளது. இவை குறைந்த மீட்டுருவாக்கிகளை கொண்டே வெகு தொலைவு ஒளியை கடத்த பயன்படுகின்றன . இதனோடு , ஒளியிழைகளில் பரவிய ஒற்றை-புகுபாதை ஒளிக் குறிகைகள் கடத்து வீதத்தை உயர்வான 111 Gbps வரை வீச்ச மாற்றங்கள் (modulation) செய்யமுடியும் என்று நிப்பான் தொலைத்தந்தி மற்றும் தொலைப்பேசி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது . ஆயினும் 10 அல்லது 40 Gbps உள்ள ஒரு தொடர்பு குறிப்பாக பிரித்த அமைப்புகளாகும் . ஒவ்வொரு ஒளியிழையிலும் எத்தனை புகுபாதைகளை (channels) வேண்டுமானாலும் அமைக்கலாம் ; ஒவ்வொன்றும் வெவ்வேறு ஒளி அலைநீளத்தை பயன்படுத்தும் ( அலைநீள பகு பன்னமைப்பு (Wavelength-division Mutiplexing)) . ஒற்றை புகுபாதை தரவு விகிதம் FEC Overhead குறைத்து , புகுபாதையின் எண்ணிக்கையை பெருக்குவது ஒரு ஒளியிழையின் சராசரி தரவு விகிதம் ஆகும் . பெல் ஆய்வகத்தில் நடக்கும் நடப்பு ஆய்வக ஒளியிழை தரவு விகிதம் 155 புகுபாதைகளை அமைத்து சுமார் 7000 கி.மீ தொலைவை 100 Gb/s வேகம் கொண்டதாக உள்ளது .\n\nசிறு தொலைவு பயன்பாடுகளில் , அதாவது ஒரு அலுவலகத்திக்குள் உருவாக்கும் வலையிணைப்பு போன்றவற்றில் , ஒளியிழை வட அமைப்பானது வட நாளங்களின் இடத்தை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது . இது எதனால் என்றால் , நாளிணை காட்-5 ஈத்தர்நெட் வட அமைப்பு போன்று , ஒரு ஒளியிழை மின் வடங்களை காட்டிலும் பன்மடங்கு தரவுகளை எடுத்துச்செல்லும். மேலும் இவை மின்சார விளைவுகள் தடுப்பு திறன் கொண்டவை ; வெவ்வேறு வடங்களின் குறிகைகளுக்கிடையில் குறுக்கு பரிமாற்றங்கள் ஏற்ப்படாது ; சூழல் சத்தம் குறிக்கிடாது .\n\nஒளியிழை உணரிகள்.\nஒளியிழை உணரிகள் வெப்பம், அழுத்தம், முதலியவற்றை உணரக்கூடிய கருவியாகும் . அவ்வாறு உணரும் தன்மையை வைத்து நாம் உணர்ந்தவையை அளக்கப் பயன்படுத்துகிறோம் . இவ்வகையான ஒளியிழை பெரிதும் ஒளியினை உணர்கின்றன . ஆகையால் இதைக்கொண்டு தரவுகளை , பிம்பங்களை உணரும் அறியும் ஒரு கருவியாக பயன்படுகின்றன .\n\nவேறு பயன்பாடுகள்.\nஒளியிழைகளை பல்வேறு துறைகளில் பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்துகின்றனர் . இயற்கை மற்றும் செயற்கை மரங்களுக்கு ஒளியூட்டமாகவும் பயன்படுத்துகின்றனர் . பாதுகாப்பு சாதனமாகவும் , தரவு சரிபார்ப்புகளுக்கும் இதனை பயன்படுத்துகின்றனர் . மின்னூலகத்தில் இதன் பயன்பாடு அலாதியாகும் .\n\nசெயல்முறை கொள்கை.\nகண்ணாடி ஒளியிழை என்பது மொத்த உட்புற எதிரொளிப்பினால் ஒளியை தனது நேரச்சில் கடத்தும் உருளையான மின்காப்பு அலைநடத்தி ஆகும் . ஒளியிழை மின்காப்பு பொருளினால் உருவாக்கிய அச்சுள்ளையும் , அதை சுற்றிய மின்காப்பு அச்சுறையையும் கொண்டிருக்கும் . ஒளிக் குறிகையை ஒளியிழையின் அச்சுள்ளிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால் , அச்சுறையை விட அச்சுள்ளிற்கு ஒளிவிலகல் குறிப்பெண் அதிகமாக இருக்க வேண்டும் . அச்சுளிற்கும் அச்சுறைக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதி படிமாற்று ஒளியிழையில் உள்ளார்ப்போல் படிப்படியாகவும் ,சீர்மாற்று ஒளியிழையில் உள்ளார்ப்போல் சீராகவும் இருக்கலாம் .\n\nஒளிவிலகல் குறிப்பெண்.\nஒளிவிலகல் குறிப்பெண் என்பது ஒரு பொருளில் ஊடுருவும் ஒளியின் வேகத்தை கணிப்பதற்கான வழி ஆகும் . ஒளி வெற்றிடத்தில் தான் வேகமாக செல்ல முடியும் . வெற்றிடத்தில் ஒளியின் வேகம் நொடிக்கு சுமார் 300,000 கி.மீ இருக்கும் . ஒளியிழையின் அச்சுள்ளில் செல்லும் ஒளியானது அச்சுறையின் சுவர்களில் முன்னும் பின்னுமாக மோதி மோதிச்செல்லும் . அவ்வாறு செல்லும் ஒளியானது தனது எல்லையை சரியாக கடக்க வேண்டும் ஆனால் ஒளியானது மாறுநிலைக் கோணத்தை விட அதிகளவு கோணத்தில் செலுத்தப்படவேண்டும் . இல்லையேல் அவ்வொளி கசிந்து வேறு எல்லைக்கு சென்று விடும் . இந்த குறிப்பிட்ட கோணங்களுக்கு இடையில் உள்ளப் பகுதியை ஏற்புக்கூம்பு என்றழைக்கப்படும் .\n\nமொதத் உட்புற எதிரோளிப்பு.\nஒளி அதிக அடர்த்தி பொருளில் இருந்தது குறைந்த அடர்த்தி பொருளுக்கு செல்லும் போது ஒளி விலகல் ஏற்படுகிறது. இந்த ஒளி விலகல் ஒளி விழும் கோணத்தை (Angle of Incidence) பொருத்து வேறுபடுகிறது. இந்த கோணம் அதிகரிக்க அதிகரிக்க விலகு கோணமும் அதிகரிகின்றது. ஒரு குறிபிட்ட விழும் கோணத்திற்கு விலகு கோணம் 90 டிக்ரி அடைகிறது. அதற்கு மேல் விழும் கோணம் அதிகரிக்கும் பொழுது ஒளி அதே ஊடகத்தினுள் எதிரொளிகப்படுகிறது. இதை மொதத் உட்புற எதிரோளிப்பு (Total Internal Reflection) எனபடுகிறது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- நரம்பு இழை\n- வன்நெகிழி\n- கண்ணாடியிழை\n\n\n\n\n", "document_id": "ta_ta_51373"}, {"id": [187, 4], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "இயற்கையில் ஒளிச்சேர்க்கை, பார்வை மற்றும் சூரிய ஒளியுடன் வைட்டமின் டி உருவாக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக இருப்பதால் இயற்கையிலேயே ஒளிவேதியியல் துறை மகத்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .ஒளிவேதி வினைகள் வெப்ப வேதியியல் வினைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவையாகும். இதனால் இவ்வினைகள் கனிம மற்றும் கரிம வேதியியலில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒளிவேதியியல் பாதைகள் உயர் ஆற்றல் இடைநிலைகளை அணுகுகின்றன. குறுகிய காலத்திற்குள் பெரிய தடைகளை எதிர்கொண்டு வெப்பவியலால் அதை உருவாக்க முடியாது. மற்றும் வெப்ப செயல்முறைகளால் இயலாமல் போகின்ற நிகழ்வுகளில் வினைகள் நடைபெற ஒளிவேதியியல் அனுமதிக்கிறது. நெகிழிகளின் ஒளிச்சிதைவு நோக்கில் பார்த்தால் ஒளிவேதியியல் என்பது அழிக்கவும் செய்யும் ஆற்றல் ஆகும். \n\nகோட்பாடு.\nகுரோத்தசு-டிராப்பர் விதி.\nஒளிவேதியியல் செயல்முறையின் முதல் படியாகக் கருதுவது ஒளிக்கிளர்வு ஆகும். வினைபடு பொருள் உயர் ஆற்றல் கொண்ட கிளர்வு நிலைக்கு உயர்த்தப்படுகிறது. குரோத்தசு-டிராப்பர் விதி ஒளி வேதியியலின் முதலாவது விதி எனப்படுகிறது. இவ்விதியின் படி ஒளிவேதியியல் வினை நிகழ வேண்டுமெனில் ஒளியானது கண்டிப்பாக ஒரு வேதிப்பொருளால் உறிஞ்சப்படவேண்டும். தியோடர் குரோத்தசு மற்றும் யான் டபிள்யூ டிராப்பர் ஆகியோர் இவ்விதியை வெளியிட்டனர். யோகானசு சிடார்க் மற்றும் ஆல்பர்ட்டு ஐன்சுடீன் ஆகியோர் ஒளிவேதியியலின் இரண்டாவது விதியை வெளியிட்டனர். ஒளிவேதியியல் வினையில் பங்குபெறக்குடிய ஒவ்வொரு மூலக்கூறும் கதிர்வீச்சில் ஒரு குவாண்டம் அளவை உறிஞ்சும் என்பது அவ்விதியாகும். \n\nஒளி வேதியியல் வினையின் போது ஒரு மூலக்கூறு உறிஞ்சும் ஆற்றலின் அளவு ஒரு குவாண்டம் எனப்படுகிறது. அதேபோல ஒளி வேதியியல் வினையின் போது ஒரு மோல் உறிஞ்சும் ஆற்றலின் அளவு ஒரு ஐன்சுட்டீன் எனப்படுகிறது. ஒவ்வொரு ஐன்சுட்டீன் ஒளி உறிஞ்சப்பட்டதற்கும் எவ்வளவு மோல் பொருள் வினையில் ஈடுபடுகிறது என்பது குவாண்டம் விளைச்சல் எனப்படுகிறது . \n\nகிளர் ஒளி வீசல் மற்றும் பாசுபரசன்சு.\nதரைமட்ட நிலையில் (S0) உள்ள ஓர் அணு அல்லது ஒரு மூலக்கூறு ஒளியை உறிஞ்சும்போது ஓர் எலக்ட்ரான் கிளர்வடைந்து உயர் ஆற்றல் மட்டத்திற்குச் செல்கிறது. சுழற்சி தேர்வு விதியின்படி அந்த எலக்ட்ரான் தன் சுழற்சியை பராமரிக்கிறது. மற்ற மாற்றங்கள் கோண முடுக்கத்தைப் பாதுகாக்கும் விதியை மீறுகின்றன..ஒற்றை எலக்ட்ரானின் உயர்வு நிலைக்குரிய கிளர்வு உயர் ஆக்ரமிப்பு மூலக்கூற்று ஆர்பிட்டலில் இருந்து தாழ் ஆக்ரமிக்கா மூலக்கூற்று ஆர்பிட்டலுக்குச் செல்லும்போதோ அல்லது உயர் ஆர்பிட்டலுக்குச் செல்லும்போதோ கிடைக்கலாம். எனவே ஒற்றை எலக்ட்ரானின் கிளர்வு S1, S2, S3… என்று செல்கிறது. வேறுபட்ட ஆற்றல்கள் இங்கு சாத்தியமாகிறது. \n\nசில பொருள்களின் மீது ஒளிக்கற்றை செலுத்தப்படும் போது அப்பொருள் கட்புலனாகும் ஒளியை அல்லது கதிவீச்சை வெளிவிடுகிறது. செலுத்தப்படும் ஒளிக்கற்ரை நிறுத்தப்பட்டவுடன் அப்பொருளும் கதிர்வீச்சை அல்லது கட்புல ஒளியை நிறுத்தி விடுகிறது. அதாவது ஆற்றலை உறிஞ்சி கிளர்வுற்று உயர் ஆற்றல் மட்டத்திற்குத் தாவிய அணு அல்லது மூலக்கூறு சில வினாடிகள் அங்கு நீடித்து பின்னர் உறிஞ்சப்பட்ட ஆற்றலை உமிழ்ந்து மீண்டும் அடிநிலை மட்டத்திற்கு திரும்புகிறது. இவ்வாறு உமிழப்படும் ஆற்றல் செயல்பாட்டையே கிளர் ஒளி வீசல் என்கிறார்கள்\n\nஉயர் ஒற்றை நிலை விரைவாக கதிரியக்கமற்ற சிதைவு அல்லது உள்மாற்றம் மூலமாக S1 ஆக தளர்கிறது. பின்னர் இந்த S1 மேலும் தளர்ந்து S0 ஆக உள் மாற்றமடைகிறது. இதனால் ஒரு போட்டான் உமிழப்படுகிறது. இதையே கிளர்வு ஒளி வீசல் என்கிறார்கள்.\nசில பொருள்கள் மீது செலுத்தப்படும் படுஒளி நிறுத்தப்பட்ட பின்னரும் கூட அப்பொருள் தொடர்ச்சியாக ஒளியை வெளிவிடுவது பாசுபாரசன்சு எனப்படுகிறது. அதாவது இங்கு கிளர்வுற்று உயர் ஆற்றல் மட்டத்திற்குச் சென்ற ஒரு மூலக்கூறு தரை மட்டத்திற்கு திரும்புவதற்கு முன்னர் இடையில் உள்ளமைப்பு குறுக்கீடாக ஒரு ஆற்றல் மட்டத்திற்கு தாவி பின்னர் தரை மட்டத்திற்கு திரும்புகிறது.\n\nஉசாத்துணை.\n- principle of physical chemistry--Puri, sharma and pathania\n\n\n\n\n", "document_id": "ta_ta_64338"}, {"id": [187, 5], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "ஒளியின் வேகம்.\nவெற்றிடத்தில் ஒளியின் வேகம் சரியாக 2,99,792.458 மீ/செ (வினாடிக்கு சுமார் 1,86,282 மைல்கள்) ஆகும்.\nஎல்லா வகை மின்காந்தக் கதிர்வீச்சுக்களும் வெற்றிடத்தில் இந்த வேகத்திலேயே நகர்கிறது.\nஇக் கணியம் சில நேரங்களில் \"ஒளியின் வேகம்\" எனக் குறிப்பிடப்பட்டாலும், வேகம் என்பது திசையினை உடைய காவிக் கணியம் ஆகும்.\nஒளியின் வேகம் கண்டறிய நடந்த முயற்சிகளின் காலக்கோடு\n\nமின்காந்த நிறமாலை மற்றும் கட்புல ஒளி.\nபொதுவாக மின்காந்த கதிர்வீச்சு அதன் அலைநீளத்திற்கேற்ப வானொலி, நுண்ணலை, அகச்சிவப்பு, புற ஊதா, கண்ணினால் உணரக்ககூடிய ஒளி, எக்சு-கதிர் மற்றும் காம்மா கதிர் என வகைப்படுத்தப்படுகிறது.\n\nமின்காந்த கதிர்வீச்சின் நடத்தை அதன் அலைநீளத்தை சார்ந்து அமையும். உயர்அதிர்வெண்களில் குறுகிய அலைநீளத்தையும், தாழ் அதிர்வெண்ணில் நீண்ட அலைநீளத்தையும் கொண்டிருக்கின்றன. மின்காந்த கதிர்வீச்சு தனிஅணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் இடைவினையின் போது, அதன் நடத்தை ஒவ்வொரு குவாண்டமும் காவுகின்ற ஆற்றலின் அளவை பொறுத்தது.\n\nஒளியியல்.\nஒளிச் சிதறல்.\nஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது இராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. அவை \n\nஒளி விலகல்.\nஒரு ஒளிக்கதிர், ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அதன் பாதையில் விலகல் அடையும் நிகழ்வு ஒளிவிலகல் எனப்படும்.\n\nஒளிக்கதிர் அடர்வு குறைந்த ஊடகத்திலிருந்து, அடர்வுமிக்க ஊடகத்திற்குச் செல்லும்போது, எடுத்துக்காட்டாக காற்றிலிருந்து கண்ணாடிக்குச் செல்லும்போது, அக்கதிர் செங்குத்துக் கோட்டை நோக்கி விலகல் அடையும்.\n\nஒளிக்கதிர் அடர்வுமிக்க ஊடகத்திலிருந்து, அடர்வு குறைந்த ஊடகத்திற்குச் செல்லும்போது, எடுத்துக்காட்டாக கண்ணாடியிலிருந்து காற்றுக்குச் செல்லும்போது, அக்கதிர் செங்குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்லும்.\n\nஊடகங்களில் ஒளியின் வேகமானது, வெற்றிடத்தில் ஓளியின் வேகத்தைவிடக் குறைவானதாகும். வெற்றிடத்தில் ஓளியின் வேகம் c யினாலும், ஊடகத்தில் ஓளியின் வேகம் v யினாலும் தரப்படின், அவ்வூடகத்தின் ஒளிவிலகல் குறிப்பெண்(அ முறிவுச்சுட்டி) n ஆனது,\n\nஇனால் தரப்படும். இதிலிருந்து, வெற்றிடத்தின் முறிவுச்சுட்டி n = 1 எனவும், அடர்ந்த ஊடகங்களின் முறிவுச்சுட்டி n > 1 எனவும் தெரிந்து கொள்ளலாம்.\n\nஒளியானது வெற்றிடத்தில் அல்லது வேறொரு ஊடகத்தில் இருந்து இன்னொரு ஊடகத்தினுள் செல்கின்ற போது, அது தனது அதிர்வெண்ணை மாற்றாது அலைநீளத்தை மட்டுமே மாற்றுகிறது. ஓளியானது ஊடகத்தின் விளிம்பிற்கு செங்குத்து அல்லாத வேறு எத்திசையில் படும்போதும், அது தான் செல்லும் திசையினை மாற்றுகிறது. இத் தோற்றப்பாடு ஒளி முறிவு எனப்படும்.\n\nஒளி பிரதிபலிப்பு.\nஎதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.\n\nஒளி மூலங்கள்.\nபல்வேறு வகையான ஒளி மூலங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை வெப்பத்தால் ஒளி உமிழும் பொருட்களாகும்; அவை கரும்பொருள் கதிர்வீச்சை ஒத்த வகையிலான நிறப்பட்டையில் ஒளியை உமிழ்கின்றன. மிகவும் அறியப்பட்ட வெப்பத்தால் ஒளி உமிழும் மூலம் கதிரவன் ஆகும்; அவற்றின் வெளியடுக்கு சுமார் 6000 கெல்வின் வெப்பநிலையில் இருக்கும். சூரியனிலிருந்து பூமிக்கு வரும் கதிர்வீச்சில் 44% மட்டுமே கட்புலனாகும் ஒளியாகும். மற்றொரு முக்கியமான ஒளி மூலம் மின்விளக்குகள் ஆகும். அவற்றிலிருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சில் 10% மட்டுமே கட்புலனாகும் ஒளியாகும், மீதியனைத்தும் புறஊதாக் கதிர்களாக வெளியிடப்படுகிறது. மேலும் வரலாற்றின் தொடக்ககாலத்திலிருந்து அறியப்பட்டு வரும் ஒளிமூலம் எரியும் பொருட்களாகும்; இவையும் ஒரு சிறு பகுதியை மட்டுமே கட்புலன் ஒளியாக வெளியிடுகின்றன, மற்றவற்றை புறஊதாக்கதிர்களாகவே வெளியிடுகின்றன.\n\nஅலகுகள் மற்றும் அளவீடுகள்.\nஒளியானது இரண்டு வெவ்வேறு முறையான அலகுகளில் அளவிடப்படுகிறது. அவையாவன:\n- கதிர்வீச்சளவை அலகுகள் - இது அனைத்து அலைநீளங்களிலும் ஒளியின் திறன் அளவை அடிப்படையாகக் கொண்டது.\n- ஒளியளவை அலகுகள் - இது ஒளியை அதன் அலைநீளத்தைப் பொறுத்து திட்ட மனிதப் பார்வை உணர்தலை அடிப்படையாகக் கொண்டது.\nஒளியளவை முறையானது, எடுத்துக்காட்டாக, ஒளியமைப்புகள் அமைப்பது போன்ற மனிதப்பயன்பாடுகளுக்கு உதவுகிறது. அனைத்துலக அலகுகள் முறையில் இருவித அலகுகளும் கீழ்வரும் கட்டுரையில் காட்டப்பட்டுள்ளன:\n\nஒளி பற்றிய கோட்பாடுகள்.\nதுகள் கோட்பாடு.\n\"பியரி கசென்டி\" (1592-1655) எனும் அணு அறிவியலாளர் ஒளியின் துகள் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கட்டுரை அவரது இறப்புக்குப் பின்னர் 1960-களில் பிரசுரிக்கப்பட்டது. தனது முற்காலத்திலேயே கசென்டியின் கட்டுரைகளைப் படித்திருந்த ஐசக் நியூட்டன், 1965-ல் அவர் எழுதிய \"ஒளியின் கற்பிதம்\" (Hypothesis of Light) எனும் நூலில் ஒளி மூலத்திலிருந்து அனைத்து திசைகளிலும் ஒளித்துகள்கள் வெளியிடப்படுகின்றன என்று கூறினார். ஓளியின் அலைக் கோட்பாட்டை இவர் ஏற்க மறுத்தார். தடைகள் எதிர்வரும்போது அலைகள் வளைந்து செல்லும், ஆனால் ஒளி நேர்க்கோட்டில் மட்டுமே பயணிக்கிறது என்ற கருத்தை இவர் கொண்டிருந்தார். ஃபிரான்செஸ்கோ கிரிமால்டியால் கண்டுணரப்பட்ட ஒளயின் விளிம்பு வளைவு நிகழ்வை, ஒளி ஈதர் எனும் கோட்பாட்டு ஊடகத்தில் பயணிக்கும்போது அலைகளை உருவாக்கும் என்று கூறி நிறுவினார்.\n\nநியூட்டனின் கோட்பாட்டின்படி ஒளி எதிரொளிப்பை திறம்பட விவரிக்க முடியும், ஆனால் ஒளிவிலகலை சரியாக அவதானிக்கவில்லை. ஒளியானது அடர்த்தி மிகுந்த ஊடகத்துக்குள் செல்லும்போது அதன் திசைவேகம் அதிகரிக்கிறது, ஏனெனில் அதில் புவியீர்ப்பு அதிகமாக இருக்கும் என்பதாக அதன் கருதுகோள் அமைகிறது. 1704-இல் வெளியிடப்பட்ட \"ஆப்டிக்சு\" (Opticks) எனும் புத்தகத்தில் முழுமையான- ஒளியின் துகள் கோட்பாட்டை பதிப்பித்தார். அறிவியலாளராக நியூட்டன் பெற்றிருந்த புகழின் காரணமாக 18-ஆம் நூற்றாண்டின் முழுமைக்கும் அவரது கோட்பாடு நிலைபெற்றிருந்தது. துகள் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து \"லாப்லாசு\" (Laplace), ஒளி வெளியேறமுடியாத அளவுக்கு ஒரு பொருள் நிறையில் மிகுந்திருக்கக்கூடும். அதாவது அத்தகைய அதீத அளவிலான ஈர்ப்புவிசையைக் கொண்டிருந்தால் ஒளி வெளியேறாத \"கருந்துளை\" (Black Hole) இருக்கக்கூடும் என்ற கருதுகோளை முன்வைத்தார். ஆயினும், ஒளியின் அலைக்கோட்பாடு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட பின்னர் தன் கருதுகோள் தவறென ஒப்புக்கொண்டார். (உண்மையில் பின்னர் நிரூபிக்கப்பட்டபடி ஒளியின் துகள் கோட்பாடோ அலைக் கோட்பாடோ முழுதும் சரியானதில்லை, இரு கோட்பாடுகளும் பல வகையான ஒளியின் பண்புகளை விவரித்தாலும் அனைத்து பண்புகளையும் விவரிக்க இயலவில்லை.) ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஜார்ஜ் எல்லிசு எழுதிய \"கால-வெளியின் பெரிய அளவிலான கட்டமைப்பு\" (Large Scale structure of Space-time) நியூட்டனின் ஒளித் துகள் கோட்பாட்டுக் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் உள்ளது.\n\nஅலைக் கோட்பாடு.\n1660-இல் இராபர்ட் ஹூக் என்பவர் ஒளிபற்றிய அலைக் கோட்பாட்டைப் பதிப்பித்தார். 1678-ஆம் ஆண்டில் கிறிஸ்டியன் ஹைஜென்சு தன்னுடைய ஒளியின் அலைக் கோட்பாட்டை உருவாக்கினார். அதனை தன்னுடைய \"ஒளியின் ஆய்வுக்கட்டுரை\" (\"Treatise on Light\") எனும் புத்தகத்தில் வெளியிட்டார். அதில் ஒளியானது அலைகளாக அனைத்து திசைகளிலும் உமிழப்படுகிறது எனவும், அது \"ஒளிக்கடத்துமீதர்\" (\"Luminiferous ether\") ஊடகம் வழியாகப் பயணிப்பதாகவும் நிலைநாட்டினார். ஒளியானது புவியீர்ப்பு விசையால் பாதிக்கப்படுவதில்லையெனவும் அது அடர்த்தி மிகுந்த ஊடகம் வழியே பயணிக்கும்போது அதன் வேகம் குறைகிறதெனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஅலைக்கோட்பாட்டின்படி, ஒளியலைகள் ஒலியலைகளைப்போன்று ஒன்றையொன்று குறுக்கீடு செய்யும் (இவ்விளைவு தாமசு யங் என்பாரால் 1800-வாக்கில் நிறுவப்பட்டது.); மேலும், குறுக்கலைகளாக இருப்பின் அவற்றை முனையமைவுறச் செய்ய இயலும். விளிம்பு விளைவுச் சோதனை மூலமாக தாமசு யங், ஒளியானது அலைகளாகச் செயல்படுகின்றன என நிறுவினார். மேலும், வெவ்வேறு அலைநீளங்கள் வெவ்வேறு வண்ணங்களை உருவாக்குவதாகவும், கண்ணிலுள்ள மூன்றுவண்ண ஏற்பிகளால் வண்ணப்பார்வை ஏற்படுகின்றது எனவும் விவரித்தார்.\n\nலியோனார்டு ஆய்லர் ஒளியின் அலைக்கோட்பாட்டின் ஆதரவாளர் ஆவார். 1746-இல் வெளியிட்ட அவரது Nova theoria lucis et colorum எனும் புத்தகத்தில் ஒளியின் விளிம்பு விளைவானது அலைக்கோட்பாட்டின்படி தெளிவாக விவரிக்க முடியும் என வாதிட்டார்.\n\nபின்னர், அகஸ்டின் ழான் ஃபிரெசுனெல் என்பார் தன்முயற்சியில் புதிய அலைக் கோட்பாட்டை உருவாக்கினார், அதை 1817-ஆம் ஆண்டு பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் சமர்ப்பித்தார். சிமியன் டெனிசு பாய்சான் என்பார் ஃபிரெசுனெல் கோட்பாட்டின் கணிதவியல் மாதிரியை மேம்படுத்தி அலைக்கோட்பாட்டை அனைவரும் ஏற்கும்படி செய்தார், அதன்மூலம் நியூட்டனின் நுண்ணிமக் கோட்பாட்டை தவறென நிறுவினார். 1821-இல் ஒளியின் முனையமைவுறுதலை தனது அலைக்கோட்பாட்டு கணிதவியல் மாதிரிகள் மூலம் விவரித்தார், மேலும் முனையமைவுறுவதற்கு ஒளி முழுவதற்கும் குறுக்கலைகளாக இருக்கவேண்டும் எனவும் நெடுக்குவாட்டிலான அதிர்வுகள் ஏதும் இருக்கக்கூடாது எனவும் விவரித்தார்.\n\nஒளியின் அலைக் கோட்பாட்டில் உள்ள குறைபாடு என்னவெனில் ஒளியலைகள், ஒலியலைகளைப் போன்று, பயணிக்க ஊடகம் தேவை. ஒளிக்கடத்துமீதர் எனும் கருதுகோள் பொருள் மூலமாக அது பயணிப்பதாக முன்னர் விவரிக்கப்பட்டது, ஆனால் மைக்கல்சன்-மார்லி சோதனைக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக்கட்டத்தில் அத்தகைய பொருளின் இருப்பு மிகவும் கேள்விக்கிடமானது.\n\nநியூட்டனின் நுண்ணிமக் கொள்கையின்படி ஒளியானது அடர்வுமிகுந்த ஊடகத்தில் செல்லும்போது அதன் திசைவேகம் அதிகரிக்கவேண்டும், ஆனால் அலைக் கோட்பாடு அதற்கு நேர்மாறான முடிவைத் தந்தது. அக்காலகட்டத்தில் ஒளியின் திசைவேகத்தை மிகச்சரியாக அளவிடப்படமுடியாததால் இரண்டு கொள்கைகளில் எது சரியானது எனத் தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. 1850-இல் லியான் ஃபோகால்டு என்பார் ஓரளவுக்கு சரியாக ஒளியின் திசைவேகத்தை அளந்தார். அவரது சோதனை முடிவுகள் அலைக் கோட்பாட்டுக்கு சாதகமாக அமைந்தன, இதன்மூலம் பழைய துகள் கோட்பாடு ஓரங்கட்டப்பட்டது; எனினும், வேறுவடிவில் துகள் கோட்பாடு 20-ஆம் நூற்றாண்டில் நிலைபெற்றது.\n\nகுவாண்டம் கோட்பாடு (பகவக் கோட்பாடு).\n1900-ஆம் ஆண்டில் மாக்சு பிளாங்க் என்பார் கரும்பொருள் கதிர்வீச்சை விவரிக்கையில் ஒளியானது அலையாக இருப்பினும், அவற்றின் அதிர்வெண்களைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆற்றலையே இழக்கவோ பெறவோ இயலும் என்பதைக் கண்டறிந்தார். இந்த ஒளியாற்றல் கட்டிகளை \"குவாண்டா\"(quanta) - பகவம் - என்று குறித்தார். 1905-இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஒளிமின் விளைவை விவரிக்கையில் ஒளிப்பகவக் கொள்கையைப் பயன்படுத்தினார். 1923-ஆம் ஆண்டு ஆர்தர் காம்ப்டன் என்பார், செறிவுகுறைந்த எக்சு-கதிர்கள் எலக்ட்ரான்களால் சிதறடிக்கப்படும்போது (காம்ப்டன் சிதறல்) ஏற்படும் அலைநீள மாற்றம் துகள் கோட்பாட்டின் மூலமே விவரிக்கப்பட முடியும், அலைக் கோட்பாட்டால் அவ்வாறு விவரிக்க இயலாது எனக் கண்டறிந்தார். 1926-இல் கில்பர்ட் என். லூவிசு என்பார் இத்தகைய ஒளிக் கட்டித் துகள்களுக்கு ஒளியணுக்கள் (ஃபோட்டான்கள்) எனப் பெயரிட்டார்.\n\nநவீன குவாண்டம் எந்திரவியலானது ஒளியை அலையாகவும் துகளாகவும் தக்கவாறு எடுத்துக்கொள்கிறது; அதாவது சில இடங்களில் அலையாகவும் சில இடங்களில் துகளாகவும் சில இடங்களில் அலையுமற்ற துகளுமற்ற ஒரு நிகழ்வாகவும் இது கருத்திலெடுத்துக் கொள்கிறது. காம்ப்டன் சிதறலில் இருக்கும் எக்சு-கதிர்கள் மற்றும் ரேடியோ அலைகள் போன்றவற்றில், அதாவது குறைந்த அதிர்வெண்களில், ஒளியானது அலை போலவே செயல்படுகிறது, அதிக அதிர்வெண்களில் ஒளியானது துகள் போல செயல்படுகிறது; ஆயினும், இருவித பண்புகளில் ஒன்றை முழுவதுமாக எப்போதுமே இழப்பதில்லை. காண்புறு ஒளியானது நடுநிலையான அதிர்வெண்களைக் கொண்டது, சோதனைகள் மூலமாக காண்புறு ஒளியானது சில இடங்களில் அலையாகவும் சில இடங்களில் துகளாகவும் சில இடங்களில் இரண்டாகவுமே செயல்படுவதை நிரூபிக்கலாம்.\n\nமின்காந்த கோட்பாடு.\n1845-இல் மைக்கேல் ஃபாரடே என்பார், நேரியல் முனையமைவுறுபெற்ற ஒளியின் முனையமைவுறு தளமானது, ஒளியானது காந்தப் புலத்தின் திசையில் ஒரு மின்கடத்தாப் பொருளின் ஊடாக செல்லும்போது சுழற்றப்படுகிறது எனக் கண்டறிந்தார்; இவ்விளைவு ஃபாரடே சுழற்சி என்றழைக்கப்படுகிறது. இவ்விளைவே ஒளிக்கும் மின்காந்தவியலுக்கும் தொடர்புள்ளது எனத் தெரிவித்த முதல் நிகழ்வாகும். 1846-இல் ஃபாரடே, ஒளியானது காந்தப்புல வரிகளினூடாக பரவும் இடையூறுகளாக இருக்கலாம் என ஐயமுற்றார். ஒளியானது அதிக அதிர்வெண் கொண்ட மின்காந்த அதிர்வாகும், அவை ஈதர் போன்ற ஊடகம் ஏதுமின்றியும் பயணிக்கும் என்று 1847-இல் ஃபாரடே தன் கோட்பாட்டை வெளியிட்டார்.\n\nஃபாரடேயின் இந்த ஆய்வு முடிவுகள் ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் என்பவருக்கு மின்காந்தவியல் மற்றும் ஒளியைப் பற்றி ஆராய்வதற்குத் தூண்டுதலாக அமைந்தது. ஊடகமற்ற வெளியில் பயணிக்கும் மின்காந்த அலைகள் ஒரு குறிப்பிட்ட மாறாத வேகத்தில் பயணிக்கும் என்று மாக்சுவெல் கண்டறிந்தார்; அவ்வேகம், முன்னரே கண்டறியப்பட்ட ஒளியின் வேகத்தோடு ஒத்திருந்தது. இதன்மூலம், ஒளியானது மின்காந்த அலைகளே என மாக்சுவெல் திட்டவட்டமாக முடிவெடுத்தார்; இதனை 1862-ஆம் ஆண்டு On Physical Lines of Force எனும் சஞ்சிகையில் பதிப்பித்தார். 1873-இல் அவர் \"மின்னியல் மற்றும் காந்தவியல் ஆய்வுக்கட்டுரை\"யைப் (Treatise on electricity and magnetism) பதிப்பித்தார், அதில் மின் மற்றும் காந்தப் புலன்களின் பண்புகளை கணிதவியல் மாதிரிகளில் காட்டியிருந்தார்; இதிலிருந்த சமன்பாடுகள் மாக்சுவெல் சமன்பாடுகள் என்று இன்றளவும் அறியப்படுகின்றன. இதன் பின்னர், ஹென்ரிக் ஹெர்ட்சு என்பவர் தமது ஆய்வகத்தில் ரேடியோ அலைகளை உருவாக்கி மாக்சுவெலின் தத்துவங்களை உறுதிப்படுத்தினார்; அவரது ஆய்வில் அவர் உருவாக்கிய ரேடியோ அலைகள் கட்புலன் ஒளியைப் போலவே, அதாவது எதிரொளித்தல், விலகல், விளிம்பு விளைவுப் பண்புகளைக் கொண்டிருந்ததைக் கண்டார். மாக்சுவெலின் கோட்பாடு மற்றும் ஹெர்ட்சின் ஆய்வுகளே நவீன வானொலி, தொலைக்காட்சி, ராடார், மின்காந்தப் படமாக்கல், கம்பியற்ற தொலைத்தொடர்புகள் உருவாகக் காரணமாக அமைந்தன.\n\nபகவக் கோட்பாட்டில் (குவாண்டம் கோட்பாடு), ஒளியணுக்கள் (ஃபோட்டான்கள்) மாக்சுவெல் மின்காந்தக் கோட்பாட்டில் வரும் அலைகளின் அலைச் சிப்பங்களாகக் கொள்ளப்படுகின்றன. மாக்சுவெலின் மின்காந்தக் கோட்பாட்டால் விவரிக்க இயலாத கட்புலன் ஒளி விளைவுகளை விவரிக்க பகவக் கோட்பாடு தேவைப்படுகிறது (எ-டு: நிறமாலை வரிகள்).\n\nமேலும் பார்க்க.\n- அலை-துகள் இருமை\n- ஐகன்சு தத்துவம்\n- ஒளியணு\n- ஒளியமைப்பு\n- கட்புலனாகும் நிறமாலை\n- நிறமாலையியல்\n- மின்காந்த நிழற்பட்டை\n\n\n\n\n", "document_id": "ta_ta_46396"}, {"id": [187, 6], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "பியாசோ காலத்தில் நிலவிய கோட்பாடுகளின் படி, ஒளியானது ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது, அது ஊடகத்தினால் இழுக்கப்படுவதாக நம்பப்பட்டது. ஒளி திசைவேகம் என்பது ஊடகத்தின் வழியாகச் செல்லும் ஒளியின் வேகம் மற்றும் ஊடகத்தின் வேகம் ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம். பியசோ ஒரு இழுக்கும் விளைவைக் கண்டறிந்தார். ஆனால் இந்த விளைவு எதிர்பார்த்ததைவிட குறைவாகவே இருந்தது. அகசுடீன்-சீன் ஃபிரெனெல் வலியுறுத்திய விசும்பு இழுப்புக் கோட்பாட்டை நிருபிக்கும் வகையில் அமைந்தது. இதை பெரும்பாலான இயற்பியலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. \n\nஅரை நூற்றாண்டிற்குப் பிறகு பியாசோ சோதனையின் தீர்வுக்கு, ஒரு திருப்திகரமான விளக்கம் ஆல்பர்ட் ஐன்சுடைன் சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் மூலம் பெறப்பட்டது. \n\nபியாசோ சோதனை சிறப்புச் சார்புக் கோட்பாட்டை விளக்கினாலும், அவர் ஒளியின் திசைவேகத்தை பல் வேறு சூழ்நிலைகளில் பெறவே சோதனையை மேற்கொண்டார். \n\nசோதனைக்கருவியின் வடிவமைப்பு.\n\"S′\" என்ற ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளிக் கதிர், \"G\" கற்றைப் பிரிப்பானால் எதிரொளிக்கப்படுகிறது. \"L\" என்ற வில்லையால் அவை இணைக்கற்றைகளாக மாற்றப்படுகிறது. பின்னர் \"O\" மற்றும் \"O\" என்ற இணை சிறு பிளவுகள் வழியாக ஒளிக் கதிர்கள் அனுப்பப்பட்டு, அவை \"A\" மற்றும் \"A\" என்ற குழாய்கள் வழியாக அனுப்படுகிறது. இந்த குழாய்கள் வழியே நீரானது முன்னும் பின்னும் அம்புக்குறியில் காட்டப்பட்டுள்ளது போல் செலுத்தப்படுகிறது. \"m\" என்ற கண்ணாடியால் எதிரொளிக்கப்பட்டு \"L′\", என்ற வில்லையால் குவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ஒளியானது ஒரு முறை நீர் செல்லும் பாதையிலும், மற்றொரு முறை நீர் செல்லும் பாதைக்கு எதிர் திசையிலும் செல்கிறது. ஒளி முன்னும் பின்னும் சென்ற பின் \"S\" என்ற இடத்தில் குவிகிறது. அங்கு நடக்கும் குறுக்கீட்டு விளைவால் குறுக்கீட்டு பட்டைகள் உருவாக்கப்படுகின்றன. இதை ஒரு கண்ணருகு வில்லையின் உதவியுடன் காண இயலும். அலைகளின் குறுக்கீடு பட்டைகளை ஆய்வு செய்வதன் மூலம் இரு குழாய்களிலும் ஒளியின் திசைவேகத்தைக் கண்டறிய இயலும்.\n\nஃபிரெனெல் இழுப்புக் கெழு.\n\"v\"என்ற வேகத்தில் நீரானது ஒரு குழாய் வழியாகச் செல்வதாகக் கொள்வோம். ஒளிகடத்துமீதரின் சார்பற்றக் கொள்கையின் படி, ஒளியானது நீரின் திசையில் பயனித்தால் அதன் வேகம் அதிகரித்தும், எதிர் திசையில் பயனித்தால் குறைந்தும் காணப்படும். மொத்தத்தில் ஒளியின் திசை வேகம் என்பது நீரில் செல்லும் ஒளியின் வேகம் மற்றும் நீரின் வேகம் ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம். \n\n\"n\" என்பது ஒளிவிலகல் குறிப்பெண் எனக் கொண்டால், \"c/n\" என்பது நின்று கொண்டிருக்கும் நீரில் ஒளியின் திசைவேகமாகும். எனில் நீரின் பாதையி்ல் செல்லும் ஒளியின் திசை வேகம் \"w\" கீழ்க்கண்ட சமன்பாட்டால் கணக்கிடப்படுகிறது. \n\nநீரின் பாதைக்கு எதிர் திசையில் செல்லும் ஒளியின் திசை வேகம்\n\nஇந்த இரு அலைகளும் குறுக்கீட்டு விளைவிற்கு உட்படுத்தப்பட்டு அதன் மூலம் பெறப்படும் குறுக்கீட்டு பட்டைகளைக் கொண்டு ஒளியின் திசைவேகம் கணக்கிடப்படுகிறது. இதில் நீரின் திசை வேகம், ஒளியின் திசை வேகத்தை நிர்ணயிக்கும் காரணியாக இருப்பதைக் காணலாம்.\nபியாசோ கொள்கையின் படி\n\nநீரால் இழுத்துச் செல்லப்படும் ஒளியின் திசை வேகம் எதிர்பார்த்த அளவை விட மிகக் குறைவாகவே இருந்தது. \n\nஇந்த சோதனையில் விளைவால் அறிவியல் அறிஞர்கள், 1810 ஆம் ஆண்டு அராகோ சோதனை செய்த ஈதர் இழுப்புக் கோட்பாட்டையும், 1818 ஆம் ஆண்டு ஃபிரெனெல் வெளியிட்ட, நிருபிக்கப்படாத ஒளிகடத்துமீதர் கொள்கையையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. \n\n\"f\" என்பதை இழுப்பு கெழு எனக் கொண்டால், அதற்கான சமன்பாடு,\n\n1895 ஆம் ஆண்டு என்ட்ரிக் லொரன்சு நிறப்பிரிகை கோட்பாட்டின் அடிப்படையில், இந்த சமன்பாட்டை கீழ்கண்டவாறு மாற்றினார்:\n\nபின்னர் ஃபிரெனெல்லின் இழுப்புக் கெழு, சார்பியல் கோட்பாட்டின் படி வேகத்தை கணக்கிடும் சமன்பாட்டுடன் சேர்க்கப்பட்டது. \n\nசோதனையின் தொடர்ச்சி.\n1886 ஆம் ஆண்டு மைக்கல்சன் மற்றும் மோர்லி இணைந்து பியாசோவின் சோதனையை மேம்படுத்தினர். தங்கள் மைக்கல்சன்-மோர்லி பரிசோதனையின் மூலம் பல முடிவுகளைப் பெற்றனர். அவர்கள் பியாசோ சோதனையில் கண்டறிந்த சில குறைகள்:\n- (1) பியாசோ சோதனையில் உருக்குலைவடைந்த ஒளியியல் கருவிகளிலால் குறுக்கீட்டுப் பட்டை இடம் பெயர்கிறது.\n- (2) அதிக அழுத்தமுள்ள நீர், சில நொடிகளே நீடிப்பதால் சோதனையை விரைவாக முடிக்க வேண்டியுள்ளது.\n- (3) குழாய் வழியே செல்லும் நீரின் வரிச்சீர் ஓட்டம் நடுப்பகுதியில் மட்டுமிருப்பதால், கிடைக்கும் குறுக்கீட்டுப் பட்டைகள் பொலிவற்றதாக உள்ளன.\n- (4) குழாய் வழியே செல்லும் நீரின் வேகத்தைக் கண்டறிவதில் நிலையற்றத்தன்மையுள்ளது.\n\nமேற்கண்ட காரணங்களால் பியாசோ சோதனை வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. அதிக விட்டம் கொண்ட குழாய்களும், நீரானது மூன்று நிமிடங்களுக்கு மேல் பாயும் வகையிலும் உருவாக்கப்பட்டது. ஒளியியல் கருவிகளைச் சரிசெய்தவுடன், ஒளி கடந்த பாதை சமன் செய்யப்பட்டு குறுக்கீட்டுப் பட்டைகள் தோன்றுமாறு செய்யும் குறுக்கீட்டு மானியை வடிவமைத்தனர். இவற்றால் நன்கு நிலைப்படுத்தப்பட்ட பட்டைகள் உருவாக்கப்படுகிறது. இவை ஒளியியல் கருவிகளில் ஏற்படும் மாற்றத்தால் மாறுவதில்லை. h என்ற கண்ணாடி தகட்டை வைப்பதன் மூலம் பட்டைகளின் நிலைப்புத்தன்மை அதிகரிக்கிறது. இந்த உபகரணத்தைப் பயன்படுத்தி பியாசோவின் சோதனை முடிவுகளை மைக்கேல்சன் மற்றும் மோர்லி ஆகியோர் நிருபித்தனர். \n\n1914–1915 ஆகிய ஆண்டுகளில் பீட்டர் சீமன் மற்ற சோதனைகளை செய்தார். மைக்கேல்சன் மற்றும் மோர்லி பரிசோதனையை மேம்படுத்தி ஆம்சுடர்டமின் முக்கிய நீர் வழியில் இந்த சோதனையை மேற்கொண்டார். (4358 Å) அலை நீளம் கொண்ட ஊதா நிறமும், (6870 Å) அலை நீளம் கொண்ட சிவப்பு நிறமும் உள்ள ஒற்றை நிற ஒளி மூலத்தைப் பயன்படுத்தினார்.\n\nமேற்கோள்கள்.\nதுணை மூலங்கள்\n- முதன்மை மூலங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123541"}, {"id": [187, 7], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "ஒளியியல் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. வானியல், பொறியியல், ஒளிப்படமெடுத்தல், மருத்துவவியல் ஆகிய துறைகளில் ஒளி பற்றிய அறிவு அவசியமானது.\nஅன்றாடம் பயன்படுத்தப்படும் கருவிகளான தொலைக்காட்டி, முகக்கண்ணாடி, மூக்குக்கண்ணாடி, நுணுக்குக்காட்டி, ஒளியியல் நார் ஆகியவை ஒளியியலின் விருத்தியின் விளைவுகளேயாகும்.\n\nபாரம்பரிய ஒளியியல்.\nகதிர் ஒளியியல்.\nஇக்கற்கையில் ஒளியானது நேர்பாதையில் செல்லும் கதிரென விளக்கப்படுகின்றது. இக்கதிர்களின் பாதை பல்வேறு ஒளி ஊடுபுக விடும் ஊடகங்களிடையிலான ஒளித்தெறிப்பு மற்றும் ஒளி முறிவு ஆகியவற்றால் மாற்றப்படும்.\n\nஒளித்தெறிப்பு.\nஒளி ஒரு ஊடகத்திலிருந்து ஒளி உட்புக விடாத பொருளொன்றில் பட்டு வேறு திசையில் (அதே ஊடகத்தில்) தன் பாதையை மாற்றிச் செல்லுதல் ஒள்த்தெறிப்பு எனப்படும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஒளித் தெறிப்பு\n- ஒளி முறிவு\n- சீரொளி\n- ஒளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_1020"}, {"id": [187, 8], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "பின்புலம்.\nஒலி தகவல்கள் முதலில் தொடர்முறைகளில்(அனலாக் முறைகள்) பதிவு செய்யப்பட்டன. அது போலவே முதல் நிகழ்பட வட்டுகளும் அனலாக் முறைகளையே பயன்படுத்தி பதிவு செய்தன. இசை துறையில் பதிவு முறையில் பயன்படுத்தப்பட்ட அனலாக் முறை பெரும்பாலும் எண்ணிம ஒளித் தகவல்களாக பதியப்படும் எண்ணிம ஒளி (ஆப்டிகல்) தொழில்நுட்ப முறைகளால் பதிலீடு செய்யப் பட்டுவிட்டன.\n\nஅணுக்க முறைகள்.\nஎண்ணிம வட்டு இயக்கிகள் என்பவை கணினி தரவு சேமிப்பு சாதனங்கள் ஆகும். ஒவ்வோர் வட்டும் வருமுறை பாளங்களாக, பிரிவுகளின் தொகுப்புகளாகப் பகுக்கப்படும். பாளங்கள் அவற்றின் வருமுறை பாள முகவரிகளால் அறியப்படும்.வட்டுகளில் எழுதுவதும், அவற்றிலிருந்து தரவுகளைப் படிப்பதும் பாளங்களின் நுணுக்க அளவிலேயே நிகழும்.\n\nசுற்று வேகம், தட அமைப்பு.\nஇயக்கிக்குள் நேரும் இயற்பு இயக்கம் இரு விதமான இயக்கங்களில் நிகழும். சாதனத்துள் வட்டைச் சுழற்றும் இயக்கம் ஒன்றும், வட்டின் குறுக்கு நெடுக்காக தடங்களுக்கிடையில் நகரும் எழுதுமுனையின் பக்கவாட்டு இயக்கம் மற்றொன்று.\n\nஇருவிதமான வட்டு சுழல் முறைகள்:\n- நிலையான நேர்கோட்டு வேகம் (ஒளிசார் சேமிப்புகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது) ஒளித்தட்டின் சுழல் வேகத்தை எழுதுமுனையின் இடத்திற்கேற்றவாறு மாற்றுவது\n- நிலையான கோண வேகம் (வன் வட்டு இயக்கிகள், சில ஒளி வட்டு அமைப்புகள், வினைல் ஒலிப் பதிவுகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுவது) எழுதுமுனை எங்கிருந்தாலும் வட்டை சீரான வேகத்தில் சுழற்றும்.\n\nஅடிப்படை சொல்லியல்.\n- தட்டு (\"Platter\") – பதிவு செய்யும் தனி தட்டு. ஓர் வன் வட்டு இயக்கி பல தட்டைகளின் தொகுதியைக் கொண்டிருக்கும்.\n- தண்டு (\"Spindle\") – தட்டுகள் ஏற்றி அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சுழல் அச்சு.\n- சுழற்சி (\"Rotation\") – தட்டுகள் சுழலும்; பொதுவாக இரு உத்திகள்:\n- நிலையான கோண வேகம் (\"Constant angular velocity (CAV)\") வட்டுகளை நிலையான வேகத்தில் (நிமிட சுழற்சி விகிதம்) சுழல வைக்கும். இதனால் ஒரு நொடிக்கு எழுதுமுனை உட்தடங்களைக் காட்டிலும் வெளித்தடங்களில் அதிக தொலைவு கடக்கும். வன் வட்டு இயக்கிகளில் இவ்வுத்தி வழக்கமானது.\n- நிலையான நேர்கோட்டு வேகம்(\"Constant linear velocity (CLV)\") ஒரு நேர அலகிற்கு எழுதுமுனை நகரும் தொலைவு நிலைத்து வைக்கப்படும். வெளித்தடங்களில் எழுதுமுனைகள் பயணிக்கும்போது வட்டு சுழலும் வேகம் குறைக்கப்படும். இவ்வுத்தி குறுவட்டு இயக்கிகளில் வழக்கமானது.\n- தடம் (\"Track\") – தட்டின் மேற்பரப்பில் பதிக்கப்படும் ஒற்றை தரவு வட்டம்.\n\nஇவற்றையும் காண்க.\n- யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66858"}, {"id": [187, 9], "question": "ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு <Query> எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.", "document": "மெட்ரிக்கு முறை.\nஎஸ்ஐ (SI).\nSI எனப்படும் அனைத்துலக முறை அலகுகளில் நீளத்தின் அலகு மீட்டர் ஆகும். வெற்றிடத்தில் ஒளியானது நொடியில் \"கடக்கும் தொலைவு\" ஒரு மீட்டர். இது அண்ணளவாக 1.0936 யார்கள் ஆகும். ஏனைய அலகுகள் மீட்டருடன் பின்வரும் அட்டவணையில் உள்ள முன்னோட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் பெறப்படலாம்:\n\nஎடுத்துக்காட்டாக, ஒரு கிலோமீட்டர் 1000 மீட்டர்கள் ஆகும்.\n\nSI-அல்லாதவை.\nCGI எனப்படும் சென்டிமீட்டர்-கிராம்-செக்கண்டு முறை அலகுகளில், நீளத்தின் அடிப்படை அலகு செண்ட்டி மீட்டர் ஆகும். இது மீட்டரின் 1/100 பங்காகும்.\n\nSI-அல்லாத நீளத்தின் ஏனைய அலகுகள்:\n- பெர்மி (fm) (= SI இல் 1 பெர்மி (அலகு) in SI units)\n- ஆங்ஸ்டிராம் (Å) (SI இல் = 100 பீக்கோமீட்டர்கள்)\n- மைக்குரோன் (SI இல் = 1 மைக்ரோமீட்டர்)\n\nஇம்பீரியல்/அமெரிக்க அலகு.\nஇம்பீரியல் மர்றும் அமெரிக்க அலகு முறையில் நீளத்தின் அடிப்படை அலகு யார் ஆகும். 1959 ஆம் ஆண்டு பன்னாட்டு உடன்படிக்கயின் படில், ஒரு யார் என்பது 0.9144 மீட்டர்கள் ஆகும்.\n\nபொதுவான இம்பீரியல் அலகுகள்:\n- அங்குலம் (2.54 செமீ)\n- அடி (12 அங்குலம், 0.3048 மீ)\n- யார் (நீள அலகு) (3 அடி, 0.9144 மீ)\n- மைல் (5280 அடி, 1609.344 மீ)\n- (நிலம்) லீக் (3 மைல்கள்)\n\nகடல்-சார்ந்த.\nமாலுமிகளால் பயன்படுத்தப்படும் கடல்-சார் நீள அலகுகள்:\n\n- பதொம் (மெட்ரிக்கு-அல்லாத நாடுகளில் ஆழம் அளப்பதற்கு) (2 யார்கள் = 1.8288 மீ)\n- கடல் மைல் (1852 மீ)\n\nவான்வெளி.\nவானோட்டிகள் உயரத்தை அடியிலும் (சீனா, உருசியா தவிர்த்து), தூரத்தை கடல் மைலிலும் அளக்கிறார்கள்.\n\nநில அளவை.\nஐக்கிய அமெரிக்கா]வில் நில அளவையாளர்கள்:\n- சங்கிலி (~20.1மீ)\n- ரொட் (\"rod\") அல்லது பேர்ச் (\"perch\") (~5 மீ)\nஆகிய அலகுகளையே தற்போதும் பயன்படுத்துகிறார்கள்.\n\nஅறிவியல்.\nவானியல்.\nவானியலில் பின்வரும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன:\n- புவி ஆரை (formula_1) (≈6,371 கிமீ)\n- வானியல் அலகு (au அல்லது ua) (2012 வரைவின் படி, 149,597,870,700 மீ) அண்ணளவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம்.\n- ஒளியாண்டு (ly) (≈9,460,730,472,580.8 கிமீ) ஒரு யூலியன் ஆண்டில் வெற்றிடத்தில் ஒளி செல்லும் தூரம்.\n- புடைநொடி (pc) (≈30,856,775,814,671.9 கிமீ அல்லது ~3.26156 ly)\n- ஹபிள் நீளம் (13.8 பில்லியன் ஒளியாண்டு/306593922 புடைநொடி)\n\nஇயற்பியல்.\n- நீளத்தின் அணு அலகு (போர் ஆரை): formula_2\n- நீளத்தின் இயற்கை அலகு: formula_3\n- பிளாங்க்: formula_4\n\n\n\n\n", "document_id": "ta_ta_54138"}]
[{"id": [188, 0], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "துருவ பனி முகடு என்பது பனிக்கட்டியின் பனிப்பகுதியைக் குறிக்கும். இதற்கு பனிக்கட்டியின் அளவை பொறுத்து எந்தவிதமான வரையரையும் இல்லை. இதற்கு நிலத்திற்கான எந்த புவியியல் தேவையும் இல்லை. இது துருவ மண்டலத்தில் திடமான நிலைப்பாடு உடையதாக இருக்க வேண்டும். இது துருவ பனி முகடு என்ற தவறான பெயரைக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் பனிப்பகுதி என்பது 50,000 சதுர மீட்டருக்கும் அதிகமாக உள்ள பகுதிகளையே குறிக்கிறது. இதைவிட பெரிய பகுதிகள் பனித் தாதுக்கள் என குறிப்பிடப்படுகின்றன.\n\nபனி கலவையின் அமைப்பு இடத்திற்கிடம் மாறுபடும். உதாரணமாக, பூமியின் துருவ பகுதிகளில் முக் நீர் பனிக்கட்டியாகும். அதே நேரத்தில் செவ்வாய் கிரகத்தின் துருவ பனியானது திட கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் பனியின் கலவையாகும்.\n\nஉயர்-அட்சரேகை மண்டலங்கள் சூரிய கதிர்வீச்சின் குறைவான ஆற்றலைப் பெறுவதால், பூமத்திய மண்டல பகுதிளைக் காட்டிலும் குறைவான மேற்பரப்பு வெப்பநிலையே உருவாகின்றன.\n\nகடந்த 12,000 ஆண்டுகளில் பூமியின் துருவப் பகுதிகள் வியத்தகு முறையில் மாறிவிட்டன. கிரகம் அல்லது சந்திரன் சூரிய ஒளியை உறிஞ்சும் அளவைப் பொறுத்தே பனிப்பகுதிகளில் பருவகால மாறுபாடுகள் ஏற்படுகின்றன. கூடுதலாக, புவியியல் கால அளவிலும், காலநிலை மாறுபாடு காரணமாக துருவ பனி முகடுகள் வளரலாம் அல்லது சுருங்கலாம்.\n\nவட துருவம்.\nபூமியின் வட துருவத்தில் ஆர்க்டிக் பெருங்கடலில் மிதக்கும் பேக் பனிக்கட்டி கடல் பனி உள்ளது. பருவகாலத்தை உருகாத பனிப்பகுதிகள் 20 மீட்டர் வரை அடர்த்தியுள்ள பெரிய இடங்களில் 3-4 மீட்டர் வரை அடர்த்தியாக இருக்கும். ஒரு வருட பனி பொதுவாக 1 மீட்டர் தடிமன் உயரும். கடல் பனி மூடிய பகுதி 9 முதல் 12 மில்லியன் கிமீ² வரை உள்ளது. கூடுதலாக, கிரீன்லாந்து பனிப்பாதை சுமார் 1.71 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. சுமார் 2.6 மில்லியன் கி.மீ. பனிப்பாறைகள் முறிந்துவிடும் போது அது வட அட்லாண்டிக் சுற்றுவட்டாரத்தில் சிதறடிக்கப்படும் பனிப்பாறைகளாக மாறும்.\nதேசிய பனி மற்றும் பனி தரவு மைய ஆய்வின் படி, \"1979 ல் இருந்து, குளிர்காலத்தில் ஆர்க்டிக் பனி அளவு சுமார் 4.2 சதவிகிதம் குறைந்துவிட்டது\". 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஆர்டிக் கடல் பனி அளவு 2007 ஆம் ஆண்டை விட அதிகமாக இருந்தது. ஆண்டின் மற்ற நேரங்களில், ஐஸ்லாந்தின் அளவு 1979-2000 சராசரியை விடவும், ஏப்ரல் 2010 இல் அதிகமாக இருந்தது என தேசிய பனி மற்றும் பனி தரவு மையம் அறிவித்தது. இருப்பினும், இந்த ஆண்டுகளில், மொத்த சராசரி பனி அளவு 8 மில்லியன் சதுர கிலோமீட்டர் முதல் 5 மில்லியன் சதுர கிலோமீட்டர் வரை வீழ்ச்சியுற்றதாக இருந்தது.\n\nதென் துருவம்.\nபூமியின் தெற்கு துருவ நிலப்பரப்பான, அண்டார்டிக்கா, பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. இது சுமார் 14.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. மேலும் 25 முதல் 30 மில்லியன் கன கி.மீ அளவில் இது அமைந்திருக்கும். பூமியிலுள்ள 70% துாய்மையான நீர் இந்த பனிப்பகுதியில் அடங்கியுள்ளது.\n\nதேசிய பனி மற்றும் பனித் தரவு மையத்திலிருந்து தரப்பட்ட தகவல்கள், அண்டார்டிகாவின் கடலில் பனிப்பொழிவு கடந்த மூன்று தசாப்தங்களாக (1979-2009) சிறிது சாதகமான போக்கு கொண்டதாக உள்ளது.\n\nவரலாற்று உண்மைகள்.\nகடந்த பல தசாப்தங்களாக, பூமியின் துருவ பனி முகடுகளின் நிலத்திலும், கடலிலும் உள்ள பனிப்பொழிவு குறைந்து வருவதால் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றமடைந்துள்ளன. 1970 களின் பிற்பகுதியில் இருந்து ஆர்க்டிக் வருடத்திற்கு சராசரியாக 20,800 சதுர மைல்கள் (53,900 சதுர கிலோமீட்டர்) பனிப்பொழிவை இழந்துவிட்டது.அதே நேரத்தில் அண்டார்டிக் சராசரியாக வருடத்திற்கு 7,300 சதுர மைல் (18,900 கிமீ 2) பனி அளவு அதிகரித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.செப்டம்பர் 19, 2014 அன்று, 1979 க்குப் பிறகு முதல் தடவையாக, தேசிய பனி மற்றும் பனி தரவு மையத்தின் ஆய்வின் படி, அண்டார்க்டிக் கடல் பனி அளவு 7.72 மில்லியன் சதுர மைல்கள் (20 மில்லியன் சதுர கிலோமீட்டர்) அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனியின் அளவு பல நாட்களாக இதே நிலையில் இருந்துள்ளது.1981 க்கும் 2010 க்கும் இடையில் சராசரியாக அதிகபட்சமாக 7.23 மில்லியன் சதுர மைல்களாக (18.72 மில்லியன் சதுர கிலோமீட்டர்) பனியின் அளவு இருந்தது. செப்டம்பர் 20 ஆம் நாள், ஒற்றை நாள் அதிகபட்ச அளவை தேசிய பனி மற்றும் பனி தரவு மைய தரவுகளின்படி, கடல் பனி 7.78 மில்லியன் சதுர மைல்களாக (20.14 மில்லியன் சதுர கிலோமீட்டர்)இருந்தது. தேசிய பனி மற்றும் பனி தரவு மைய அறிக்கையின்\nபடி, கடல் பனி 7.76 மில்லியன் சதுர மைல்கள் (20.11 மில்லியன் சதுர கிலோமீட்டர்) விரிந்து, செப்டம்பர் 22 அன்று ஐந்து நாள் சராசரியின் அதிகபட்ச நிலையை அடைந்தது.\nபனிக்கட்டி முகட்டின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் இயக்கவியல் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புவி வெப்பநிலை வேறுபாடே இவற்றின் மாறுபாட்டிற்கு முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1950 களின் முற்பகுதியில், அமெரிக்க இராணுவத்திலிருக்கும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் புவியியல் நுண்ணறிவுக்காக துருவ பனிமுகடுகளில் துளையிடல் பணியைத் தொடங்கினர்.இந்த ஆய்வுகள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் மற்றும் ஆழ்ந்த துருவ பனி துளையிடுவதில் சாதனை புரிந்தோரைக் கொண்டு ஐந்து ஆழமான பனி உள்மையப் பகுதிகளில் துளையிடல் தொழில்நுட்பம் நிறுவப்பட்டது.\" \nதற்போதைய துருவ பகுதியின் காலநிலை மாதிரிகளை ஆராயும்போது, கடந்த பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீத்தேன் முதலியவை பனிப்பகுதியில் உள்ளதாக அறியப்படுகின்றன. கடந்த தசாப்தத்தில், துருவ பனிமுகடுகளின் வளர்ச்சிமிக வேகமாக சரிவை அடைந்துள்ளதாக கருதப்படுகிறது. நாசாவின் மூத்த ஆராய்ச்சியாளரான ஜோஸ்பினே காமிசோ, கடந்த 20 ஆண்டுகளில் ஆர்க்டிக்கின் வெப்பமயமாதல் விகிதம் கடந்த 100 ஆண்டுகளில் எட்டு மடங்கு வெப்பமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 2012 செப்டம்பரில் கடல் பனி எப்போதும் இல்லாத அளவு குறைந்து காணப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் கடல் பனி 4.17 மீட்டர் சதுர கிலோமீட்டருக்கு கீழே குறைந்து 700,000 சதுர கிமீ ஆக இருந்தது என்று பத்திரிகையாளர் ஜான் விடல் தெரிவித்தார். ஆகஸ்டு 2013 இல், ஆர்க்டிக் கடல் பனி அளவு சராசரியாக 6.09 மில்லியன் சதுர கிமீ இருந்தது. இது 1981-2010 சராசரியான 1.13 மில்லியன் சதுர கிமீக்கு குறைவாக இருந்ததாக அறியப்படுகிறது.\n\nசெவ்வாய்.\nபூமிக்கு கூடுதலாக, கோளப்பகுதியிலும் துருவ பனி மூடி உள்ளது. அவை நீர்,பனிக்கட்டி,தூசி முதலியவற்றை கொண்டிருக்கும். உறைந்த கார்பன் டை ஆக்சைடு பிளானம் ஆஸ்ட்ரேல் (செவ்வாயின் தென்துருவ பகுதி) அல்லது தென் துருவ அடுக்குகளில் ஒரு சிறிய நிரந்தர பனிபகுதியை உருவாக்குகிறது. குளிர் பருவகாலத்தில் கார்பன் டை ஆக்சைடு உறைபனியில் அதிகமாக உறைந்தும், வசந்த காலத்தின் போது விழுமிய நிலையிலும் காணப்படும்.\n2001 ஆம் ஆண்டில் நாசா பயணங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் தெற்கே எஞ்சிய பனிப்பகுதி ஒவ்வொரு வருடமும் ஆண்டுக்கு ஒரு முறை பதப்படுத்தப்படுவதாக காட்டுகின்றன. கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஏற்ற இறக்கங்கள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் ஆகும்.\n\nபுளூட்டோ.\nஏப்ரல் 29, 2015 அன்று, நியூ ஹாரிஸன் பயணங்கள் குள்ள கிரகமான ப்ளூட்டோவில் ஒரு துருவ பனிமுகடு உள்ளதை கண்டுபிடித்ததாக நாசா அறிவித்தது. ஜூலையில் 2015 ஆம் ஆண்டில் புளூட்டோவின் பயணத்தின்போது பயணித்த ஆலிஸ் புற ஊதா இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் இந்த அம்சம் உண்மையில் மீத்தேன் மற்றும் நைட்ரஜன் ஐஸ்கள் கொண்ட ஒரு பனி முகடு உள்ளதை உறுதிப்படுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116586"}, {"id": [188, 1], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "வெளி இணைப்புகள்.\nhttp://www.wikisky.org/?object=NGC+7030&img_source=GALEX\n\n\n\n\n", "document_id": "ta_ta_119238"}, {"id": [188, 2], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "\"நியூ ஹரைசன்ஸ்\" விண்ணுளவி ஜனவரி 19, 2006 இல் புளோரிடாவில் உள்ள \"கேப் கனவேரல்\" வான்படைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இது பெப்ரவரி 28, 2007 இல் வியாழனை 5:43:40 UTC நேரத்தில் அண்மித்தது. புளூட்டோவை இது ஜூலை 2015 இல் இது புளூட்டோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பூமி சார்பான வேகம் 16.21 கிமீ/செ (36,260 மைல்/மணி) ஆகும். இதுவே இதுவரை விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலங்களில் அதிகூடிய வேகத்தைக் கொண்டதாகும்.\n\nஇதற்கான மொத்த செலவீனம் 15 ஆண்டுகளுக்கு (2001 இலிருந்து 2015 வரை) கிட்டத்தட்ட $650 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nசெவ்வாய், மற்றும் சிறுகோள்களை தாண்டல்.\nஏப்ரல் 7, 2006, 1000 UTC நேரத்திற்கு, இவ்விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டத்தை 21 கிமீ/செக் வேகத்தில் கடந்தது. அப்போது அது 243 மில்லியன் கிலோ மீட்டர் சூரிய தூரத்தில் இருந்தது.\n\n\"நியூ ஹரைசன்ஸ்\" தனது வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை ஜூன் 13, 2006 இல் சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. இச்சிறுகோளின் விட்டம் கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் ஆகும். இதிலிருந்து மிக வேகமாய்ச் செல்லும் பொருட்களை இனங்காணும் வலிமையை இவ்விண்கலம் பெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டது. ரால்ஃப் தொலைக்காட்டி மூலம் இதன் படங்கள் பிடிக்கப்பட்டன.\n\nபயணத் திட்டக் காலக்கோடு.\n- ஜனவரி 19, 2006 — விண்ணுக்கு ஏவப்பட்டது.\n- ஏப்ரல் 7, 2006 — செவ்வாய்க் கோளைத் தாண்டியது.\n- ஜூன் 13, 2006 — 132524 APL என்ற சிறுகோளுக்கு மிகக்கிட்டவாக அண்மித்தது.\n- நவம்பர் 28, 2006 — புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.\n- ஜனவரி 8, 2007 — வியாழனை சந்திக்க ஆரம்பித்தது.\n- பெப்ரவரி 28, 2007 — வியாழனை அண்மித்தது. (2.305 மில்லியன் கிமீ தூரத்தில், 21.219 கிமீ/செக் வேகத்தில்).\n- மார்ச் 5, 2007 — வியாழனை விட்டு விலகியது.\n- ஜூன் 9, 2008 — சனி கோளைக் கடக்கும்.\n- மார்ச் 5, 2011 — யுரேனஸ் கோளின் சுற்றுப் பாதையைக் கடக்கும்.\n- ஆகஸ்ட் 1, 2014 — நெப்டியூன் கோளின் சுற்றுப்பாதையைக் கடக்கும்.\n- ஜூலை 14, 2015 — புளூட்டோவை அண்மிக்கும். (11096 கிமீ தூரத்தில், 13.780 கிமீ/செக் வேகத்தில்)\n- ஜூலை 14, 2015 — சாரன் நிலாவை அண்மிக்கும் (26927 கிமீ தூரத்தில், 13.875 கிமீ/செக் வேகத்தில்)\n- 2016-2020 — possible flyby of one or more Kuiper Belt objects (KBOs).\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ \"நியூ ஹரைசன்ஸ்\" திட்ட இணையத்தளம்\n- \"நியூ ஹரைசன்ஸ்\" விண்கலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11759"}, {"id": [188, 3], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் 148 மீட்டர் உயரம் உடையது, இதுவே பாக்கித்தானின் பெரிய அணையாகும். இது 250 சதுர கிமீ பரப்புடைய டார்பெலா நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் மின்சார உற்பத்தியும் வெள்ளக்கட்டுப்பாடும் ஆகும் . முதலில் 3,478 மெகாவாட் திறனுடைய இது நான்காவது நீட்சிக்குப் பின் 6,2978 மெகாவாட் திறனுடையதாகியது. திட்டமிடப்பட்டுள்ள ஐந்தாவது நீட்சிக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் உலக வங்கியும் நிதி உதவி செய்கின்றன.\n\nதிட்ட விளக்கம்.\nடார்பெலா என்ற இடத்துக்கு அருகே சிந்து ஆறு குறுகலான இடத்தில் பாய்கிறது, இவ்விடம் இசுலாமாபாத்துக்கு சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது. முதன்மையான அணை மண்னாலும் பாறைகளாலும் கட்டப்பட்டது. இது 2,473 மீட்டர் நீளம் உடையது. இது ஆற்றுக்கு வலது புறம் உள்ளது. இடது புறம் இரண்டு பைஞ்சுதை துணை அணைகள் உள்ளன. முதன்மையான அணையில் இல்லாமல் இரு நீர்வெளியேறும் பாதைகள் துணை அணைகள் பகுதியி்ல் அமைந்துள்ளன. முதன்மை நீர்வெளியேற்றும் பாதை விநாடிக்கு 18,406 கன மீட்டர் நீரை வெளியேற்றும் திறன் உடையது. துணை நீர்வெளியேற்றும் பாதை விநாடிக்கு 24,070 கன மீட்டர் நீரை வெளியேற்றும் திறன் உடையது. ஆண்டுக்கு 70% இக்கும் அதிகமான நீர் இந்த நீர் வெளியேற்றும்ம் பாதைகள் வழியாக வெளியேறுகிறது, இந்த நீர் மின்சார உற்பத்திக்கு பயன் படாமல் வீணாகிறது.\n\nதொடக்கத்தில் அணையில் ஐந்து சுரங்கள் அமைக்கப்பட்டன. இதில் மூன்று சுரங்கங்கள் நீர் மின் உற்பத்திக்கும் மற்ற இரண்டு பாசனத்திற்கும் அமைக்கப்பட்டன ஆனால் பின்னாளில் அவையும் மின் உற்பத்தியை அதிகரிக்க மின்உற்பத்திக்கு சுரங்கங்களாக மாற்றப்பட்டன. இந்த சுரங்கள் அணை கட்டுமானத்தின் போது நீரை வழி மாற்றி பாய \nகட்டப்பட்டன.\n\nவலது புறம் உற்ற முன்று சுரங்களில் மொத்தம் பதினான்கு சுழலிகள் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. முதல் சுரங்கத்தில் நான்கு 175 மெவா திற்ன் சுழலிகளும் இரண்டாவது சுரங்கத்தில் ஆறு 175 மெவா திற்ன் சுழலிகளும் மூன்றாவது சுரங்கத்தில் நான்கு 432 மெவா திற்ன் சுழலிகளும் பயன்படுகின்றன. மொத்தம் 3,478 மெகாவாட். நீர்த்தேக்கத்தின் பரப்பு 250 கிமீ, நீளம் 80 கிமீ. ஆரம்பத்தில் 11,600,000 ஏக்கட் அடி (14.3 கன கிமீ) நீர் தேக்கப்பட்டது. அதில் பயன்பாட்டுக்கு உரியது 9,700,000 ஏக்கர் அடி. பின்னாளில் அது படிப்படியாக குறைந்து 35 ஆண்டுகளில் 6,800,000 ஏக்கர் அடி நீர் மட்டுமே பயன்பாட்டுக்கு உரியதாக குறைந்தது. இதற்கு காரணம் அணையின் அடியில் ஆறால் அடித்து வரப்பட்டு தேங்கியுள்ள வண்டலாகும். டார்பெலா அணையின் மேலுள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பு 168,000 சதுர கிமீ ஆகும். இந்த நிலத்தில் பெரும் பகுதி பனியாறுகள் உருகும் இமாலயத்தின் தென்புறமாகும். டார்பெலா அருகில் சிரன் ஆறு சிந்துவுடன் கலக்கிறது, சியோக் ஆறு சிகர்டு அருகில் சிந்துவுடன் கலக்கிறது.\n\nபின்னனி.\nடார்பெலா அணை சிந்து வடிநில திட்டத்தின் பகுதியாக கட்டப்பட்டது. சிந்து ஆற்று நீர் உடன்பாடு 1960ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்டது இதன் பகுதியாக சிந்து வடிநில திட்டம் உருவாகியது. இத்திட்டம் சிந்தின் துணை ஆறுகளான ராவி, பியாச், சட்லச் ஆகியவை இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டதால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்ய உருவாக்கப்பட்டது. அணையின் முதன்மை நோக்கம் பருவகாலத்தில் வரும் பெருவெள்ளத்தை கட்டுப்படுத்தி ஆண்டு முழுவதும் பாசனத்துக்கு பயன்படுவது என்ற போதிலும் 1970ஆம் ஆண்டின் நடுவில் மின்சார உற்பத்திக்காக மூன்று நீட்சிகளில் கட்டுமானம் செய்யப்பட்டது. இது 1992 ஆம் ஆண்டு முழு கட்டுமானம் செய்து முடிக்கப்பட்டது. மூன்று சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக 3,478 மெவா மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\n\nகட்டுமானம்.\nஅணையானது மூன்று கட்டங்களாக கட்டப்பட்டது. இத்தாலிய பொறியில் நிறுவனம் \"இம்பெர்கிலோ (தற்போது சாலினி இம்பெர்லகிலோ)\" இதை கட்டியது.\nகட்டம் 1.\nசிந்து ஆறு அதன் இயற்கையான வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. அப்போது ஆற்றின் வலப்புறம் 1500 அடி நீளமும் 694 அடி அகலமும் உடைய மாற்று கால்வாய் வெட்டப்பட்டது. இதற்கு துணையாக 105 அடி சுவர் அணை தோண்டப்பட்டது. பகுதி 1 கட்டிமுடிக்க 2.5 ஆண்டுகள் ஆனது\n\nகட்டம் 2.\nமுதன்மையான மண் அணை கட்டப்பட்டது. சிந்து ஆற்று நீர் மாற்று கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டது. இதன் பணி முடியும் போது நீரை திருப்பிவிடுவதற்காக சுரங்கள் வெட்டப்பட்டது. இக்கட்டம் நிறைவடைய மூன்று ஆண்டுகள் ஆனது\n\nகட்டம் 3.\nமாற்று கால்வாய் மூடப்பட்டது. ஆற்று நீர் சுரங்கள் வழியாக அனுப்பப்பட்டது. இக்கட்டத்தில் அணை முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு பணி நிறைவுபெற்றது.\n\nபாதிக்கப்பட்டோர் மீள்குடியேற்றம்.\nஅணை சுமார் 250 சதுர கிமீ அளவுக்கு நீர்த்தேக்கத்தை உருவாக்கியது. இதனால் 135 சிற்றூர்கள் நீர்தேக்கத்தில் மூழ்கின. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 96,000. நீர்த்தேக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் நிறைய குடியிறுப்பு பகுதிகளிலும் அருகில் உள்ள பள்ளத்தாக்குகளிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர் .\n\n1984 நில கையகப்படுத்தும் சட்டம் மூலம் அணைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டோருக்கு பாக்கித்தானிய ரூபாய் 496.65 மில்லியன் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை இல்லாததால் உலக வங்கியுடன் ஏற்பட்ட உடன்பாட்டை நிறைவேற்ற அவசரமாக இழப்பீடு வழங்கப்பட்டது, பலருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பலர் பஞ்சாப் & சிந்து மாகாணத்தில் குடியேறினர். \n\nஅணையின் ஆயுள்.\nசிந்து ஆற்றின் மூலம் இமாலயத்தின் பனியாறுகள் உருகுவதால் ஏற்படுவதால் ஆறு ஏராளமான வண்டல்களை கொண்டு வருகிறது. ஆண்டுக்கு 200 மில்லியன் டன் வண்டல் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்த்தேக்கத்தின் பயன்படும் அளவு 38 ஆண்டுகளில் 9.679 மில்லியன் ஏக்கர் அடி என இருந்தது படிப்படியாக குறைந்து 6.434 மில்லியன் ஏக்கர் அடி என்று ஆனது. இது 33.5% குறைவு ஆகும். அணையின் ஆயுள் 50 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வண்டல் எதிர்பார்த்ததை விட குறைவு என்பதால் அணையின் ஆயுள் 85 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. டார்பெலா அணைக்கு மேலே பல பெரிய அணைகளை கட்ட பாக்கித்தான் திட்டமிட்டுள்ளது, இவை நிறைவேறினால் டார்பெலா அணைக்கு வரும் வண்டல் 69% குறைந்து விடும்\n\nவெளி இணைப்பு.\nTarbela Dam, Pakistan இதை பார்க்கும் போது முதன்மையான அணையில் இல்லாமல் இரு நீர்வெளியேறும் பாதைகள் இடபுற துணை அணைகள் பகுதியி்ல் அமைந்துள்ளது நன்கு தெரிகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_92943"}, {"id": [188, 4], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.\n\nஇந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது. \n\n9,000 ஊழியர்கள் கொண்ட இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்நிறுவனத்தின் செயல் அலுவலகம் நொய்டாவில் உள்ளது.\n\nஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வது, கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் இதன் முக்கியப் பணியாகும். \n\nஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தின், திக்பை எனுமிடத்தில் 1889ல் முதன் முதலில் பிரித்தானிய இந்தியா ஆட்சியினரால் எரி எண்ணெய் தோண்டி எடுக்கப்பட்டதன் மூலம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வரலாறு தொடர்கிறது. \n\n2014 ஆண்டு முடிய ஆயில் இந்தியா நிறுவனம் 3.446 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யையும், 2625.81 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவையும் மற்றும் 46,640 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவையும் உற்பத்தி செய்துள்ளது.\n\nஇந்நிறுவனம் தனது உற்பத்தியில் 80% வடகிழக்கு இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. மேலும் ஒடிசா, அந்தமான், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளிலும்,\nஇராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதிகளிலும், அரபுக் கடற்கரை பகுதிகளிலும், பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகைகளிலும், மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மலைப்பகுதிகளிலும் எரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. \nஎரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு, இந்நிறுவனம் ஒரு இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலங்களை அரசிடமிருந்து பெற்றுள்ளது. \n\nதற்போது இந்நிறுவனம் லிபியா, நைஜீரியா, சூடான், வெனிசூலா, மொசாம்பிக், ஏமன், ஈரான், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் எண்ணெய் துரப்பண மேடைகளை நிறுவுவதற்கு அனுமதி பெற்றுள்ளது.\n\nஇந்நிறுவனம் அசாமின் துலியாஜான் நகரத்திலிருந்து பிகார் மாநிலத்தின் பரவுனி நகரம் வரை கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்கு 1157 கிமீ நீளத்திற்கு குழாய்கள் பதித்துள்ளது. \n\nஇந்நிறுவனத்த்தின் பங்குகள், இந்தியப் பங்குச் சந்தைகளில் விற்பனையாகிறது.. \nஇதனையும் காண்க.\n- பொதுத்துறை நிறுவனம்\n- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்\n- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121931"}, {"id": [188, 5], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "இது ஐரோப்பாவிலேயே மிக பிரபலமான சுற்றுலா மையம். ஆண்டுதோறும் 3.5 மில்லியன் பேர் வருகை புரிகிறார்கள். 1 ஜனவரி 1, 2005 முதல் வருடா வருடம் 10 நிமிட வாணவேடிக்கைக் காட்சிகள் லண்டன் புத்தாண்டு கொண்டாட்டங்களின் மையப் புள்ளியாக உள்ளது. டேவிட் மார்க்ஸ் மற்றும் ஜூலியா பார்ஃபீல்ட் தம்பதியர் கட்டடக்கலை திறமையால் வடிவமைக்கப்பட்டது. இத்தம்பதியர் கட்டிடம் கட்ட முடியாமல் மிகவும் கடினப்பட்டனர். இறுதியில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிதியுதவி செய்தனர். சக்கரம் கட்ட ஒன்றரை ஆண்டு காலம் ஆனது. சக்கர கட்டுமானத்திற்கு 1700 டன் எஃகு பயன்படுத்தி உருவானது. மேலும் 3000 டன் கான்கிரீட் அடித்தளங்களுடன் பலமாக அமைத்துள்ளார்கள். ஒரு பெட்டியில் 25 பயணிகள் வரை செல்லலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50444"}, {"id": [188, 6], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "இந்த அணைத் திட்டத்தால் மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாகக் கருதுகிறது. எனினும் அணையினால் பல தொல்பொருள், பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். மேலும் இதனால் குறிப்பிடத்தக்க வகையில் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டது; நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின.. இந்த அணையானது சர்ச்சைக்குரியதாகவே சீனாவிலும், வெளிநாடுகளிலும் பலரால் பார்க்கப்படுகிறது.\n\nபெயர்க் காரணம்.\nயாங்சே ஆற்றில் அமைந்துள்ள குடாங் (Qutang 瞿塘峡)) ஆழ்பள்ளத்தாக்கு, வூ (wu 巫峡)ஆழ்பள்ளத்தாக்கு, ஜில்லிங் (Xiling 西陵峡) ஆழ்பள்ளத்தாக்கு என மூன்று பள்ளத்தாக்குகள் உள்ள இப்பகுதி \"மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதி\" என அழைக்கப்படுகிறது. இந்த அணை இப்பகுதியில் அமைந்துள்ளதால் \"மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை\" என அழைக்கப்படுகிறது. இவ்வணை இந்த மூன்று ஆழ்பள்ளத்தாக்குகளிலேயே மூன்றாவதாக உள்ளதும் நீளம் மிக்கதுமான ஜில்லிங் (Xiling 西陵峡) ஆழ்பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது.\n\nதிட்ட வரலாறு.\nஇந்த அணைத் திட்டம் பற்றி 1919ம் ஆண்டு சன் யாட்-சென் தனது \"மாநிலங்களுக்கான உத்திகள்-பகுதி II: தொழில் திட்டங்கள்\" (Strategy for State) என்ற புத்தகத்தில், இப்பகுதியில் கப்பல்களின் போக்குவரத்துக்கும் இப்பகுதியின் நீர்வள சக்தியைப் பயன்படுத்தவும் இங்கு ஓர் அணை அமைக்கப் பரிந்துரைத்தார்.. மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதியின் கீழ்புறத்தில் அமையும் இவ்வணையினால் 30 மில்லியன் (22,371 மெகாவாட்) குதிரைசக்தி திறன் கொண்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று கூறினார். 1932ல் சியங் கை-சேக்கினால் வழி நடத்தப்பட்ட தேசிய அரசாங்கம் மூன்று ஆழ்பள்ளத்தாக்கில் அணை தொடர்பான தொடக்க கட்ட வேலைகளை மேற்கொண்டது. 1939இல் யிசாங் (\"Yichang\") பகுதியை கைப்பற்றிய யப்பானிய இராணுவம், அணை கட்டப்படும் பகுதியை மதிப்பீடு செய்தது. சீனாவை யப்பான் வெற்றி கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் யப்பானியர்கள் அணைக்கான ஒட்டானி திட்டம் என்ற வடிவமைப்பை தயாரித்திருந்தார்கள். 1944ல் ஐக்கிய அமெரிக்காவின் நிலச்சீராக்க செயலகத்தின் தலைமை வடிவமைப்பு பொறியாளர் ஜான் லூசியன் சாவேஜ் (\"John L. Savage\") இப்பகுதியை மதிப்பீடு செய்து யாங்சே ஆற்று திட்டம் என்ற பெயரில் அணைக்கான கருத்துருவை முன்மொழிந்தார்.. இதைத்தொடர்ந்து 54 சீன பொறியாளர்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு பயிற்சிக்காக சென்றனர். அவர்கள் பல்வேறு துறைகளில் பயிற்சியை முடித்த பொழுது சீன உள்நாட்டு போர் காரணமாக 1947ல் இவ்வேலை தடைபட்டது.\n\n1949இல் சீன் உள்நாட்டுப் போரில் பொதுவுடைமைவாதிகள் பெற்ற வெற்றியையடுத்து மா சே துங் இத்திட்டத்தை ஆதரித்தார். எனினும் ஜிஜோப (\"Gezhouba\") அணைத் திட்டமே முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பண்பாட்டு புரட்சி, முன்னோக்கி செல்லுதல் போன்ற நடவடிக்கையினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களினால் இவ்வணை திட்டம் தள்ளிப்போடப்பட்டது. 1958ல் நூறு மலர்கள் இயக்கத்தை அடுத்து இத்திட்டத்திற்கு எதிராகக் கருத்து கூறிய சில பொறியாளர்கள் சிறை வைக்கப்பட்டனர்..\n\n1980ஆம் ஆண்டுவாக்கில் இத்திட்டம் தொடர்பான கருத்து மீண்டும் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெற்றது. 1992இல் தேசிய மக்கள் காங்கிரசு இந்த அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மீண்டும் இதன் பணிகள் டிசம்பர் 14, 1994அன்று தொடங்கின. அணையானது 2009ல் முழு இயக்கத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலத்துக்கடியில் வைக்கப்படும் ஆறு மின்னியக்கிகள் போன்ற கூடுதல் கட்டுமானப் பணிகளால் 2012க்கு முன் முழு இயக்கத்தை அடையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008இல், அணையினால் நீர்மட்டம் 172.5 மீட்டராக (566 அடி) உயர்ந்தது.\n\nதளக்கோலம்.\nஅணையின் சுவரானது பைஞ்சுதையினால் ஆக்கப்பட்டது. இச்சுவரின் நீளம் 2,309 மீட்டர் (7,575 அடி) உயரம் 185 மீட்டர் (607 அடி) ஆகும். அணையின் அடியில் இச்சுவர் 115 மீட்டர் (377 அடி) தடிமனாகும் மேல் பகுதியில் 40 மீட்டர் (131.2 அடி) தடிமனாகும். இத்திட்டத்திற்காக 27,200,000 கன மீட்டர் (35,600,000 கன அடி) பைஞ்சுதையும், 463,000 டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டது, இந்த இரும்பைக்கொண்டு 63 ஈபிள் கோபுரங்களை உருவாக்க முடியும், இதற்காக தோண்டப்பட்ட மண்ணின் அளவு 102,600,000 கன மீட்டர் (134,200,000 கன அடி).. கப்பல் உயர்த்தி அணையின் வலப்பக்கத்தில் தனக்கென தனி நீர்ப்பாதையை கொண்டுள்ளது.\n\nஅணையின் நீர்மட்டம் கடல் மட்டத்தை விட 175 மீட்டருக்கு (574 அடி) அதிகமாக (110 மீட்டர் அல்லது 361 அடி கீழ்நிலை ஆற்றின் மட்டத்தைவிட) உள்ளபோது அணை உருவாக்கிய நீர்தேக்கமானது சராசரியாக 660 கிமீ (410 மைல்) நீளம் மற்றும் 1.12 கிமீ (0.70 மைல்) அகலம் இருக்கும்.\n\nபொருளியல் கூறுகள்.\nஇத்திட்டம் முடிக்கப்படும் போது இதற்கு செலவழித்தது 180 பில்லியன் யுஆன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது முதலில் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தொகையில் 12% குறைவாகும். இதற்கு காரணம் குறைவான பணவீக்கமே தவிர குறைவான செலவு அல்ல. 2008இன் முடிவில் செலவு 148.365 பில்லியன் யுஆன் ஆகும் இதில் கட்டுமானத்திற்கு செலவிடப்பட்டது 64.613 பில்லியன் யுஆன், பாதிக்கப்பட்ட மக்களை மீள் குடியமர்த்த 68.557 பில்லியன் யுஆன் மற்றும் நிதியுதவி, கடன் போன்றவற்றிகு 15.195 பில்லியன் யுஆன். 250 பில்லியன் யுஆன் மதிப்புடைய 1,000 TWh மின்சாரத்தை அணை உற்பத்தி செய்யும் பொழுது இத்திட்டன் கட்டுமானத்திற்கு செலவிடப்பட்ட தொகை மீளப்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை முழு செயல்பாட்டுக்கு வந்த பத்து ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட முழு தொகையும் மீளப்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nஇத்திட்டத்திற்கான நிதியானது மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை கட்டுமான நிதி, ஜிஜோப (\"Gezhouba\") அணையிலிருந்து பெறப்படும் லாபம், சீன வளர்ச்சி வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன், உள்நாட்டு, வெளிநாட்டு வணிக வங்களில் இருந்து பெறப்பட்ட கடன், நிறுவன கடன்பத்திரம், அணை முழுதும் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னும் பின்னும் கிடைக்கும் வருவாய் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.\nமின் உற்பத்தியும் பகிர்வும்.\nமூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை உலகின் பெரிய நீர்மின்சார உற்பத்தி நிலையத்தை உடையதாகும். இதன் மொத்த திறன் 22,500 மெகாவாட் ஆகும். இதில் 34 மின்னியக்கிகள் உள்ளன. 700 மெகாவாட் திறனுடையவை 32 ஆகும், இரண்டு 50 மெகாவாட் திறனுடையவை. இந்த 32இல் 14 அணையின் வடபுறமும் 12 தென்புறமும் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆறு தென் பகுதியில் உள்ள மலைக்கடியில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு ஆண்டுக்கு 100 TWh க்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 26, 2010 அன்று அணையின் நீர் மட்டம் உயர் அளவான 175மீ-க்கு உயர்த்தப்பட்டு அணையின் மின் உற்பத்தி முழு அளவில் நடந்தது. ஜூலை 2003ல் முதலில் மின்உற்பத்தியை தொடங்கியது. அணையில் மின் உற்பத்தி தொடங்கி 9 ஆண்டுகளுக்கு பின் 2012 ஜூலையில் 32 மின்னியக்கிகளும் இயக்கப்பபட்டு முழு அளவு (22.5 ஜிகாவாட்)மின்சாரம் எடுக்கப்பட்டது, இது சீனாவின் மொத்த நீர் மின்உற்பத்தியில் 11% ஆகும்.\n\nமின்னியக்கிகள்.\nமுதன்மை மின்னியக்கிகள் ஒவ்வொன்றும் 6,000 டன் எடை கொண்டிருப்பதுடன் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்னியக்கிகளின் நிலை மட்டம் 80.6 மீட்டர் (264 அடி) இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னியக்கிகளில் செல்லும் நீரின் அளவு அதன் நிலை மட்டத்தை பொறுத்து 600–950 கன மீட்டர் (780–1,240 கன யார்டு) ஆக இருக்கும். நிலை மட்டம் பெரியதாக இருந்தால் அது அதிக அளவு ஆற்றலைப் பெறக் குறைந்த நீரே போதும். இங்கு ஃபிரான்சிஸ் விசைச்சுழலி பயன்படுத்தப்படுகிறது. விசைச்சுழலியின் விட்டம் 9.7/10.4 மீட்டர்; சுழற்சி வேகம் நிமிடத்திற்கு 75 ஆகும். மின்னியக்க நிறுத்தியின் வெளிப்புற விட்டம் 21.4/20.9 மீட்டரும் உட்புற விட்டம் 18.5/18.8 மீட்டரும் ஆகும். இதன் உயரம் 3.1/3 மீட்டர் ஆகும். இதுவே இவ்வகையான மின்னியக்க நிறுத்திகளில் பெரியதாகும். இந்த மின்னியக்கிகள் இரண்டு கூட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.\n\nசுற்றுச்சூழல் விளைவுகள்.\nஉயிர்ப் பல்வகைமை.\nஅழிவுறும் நிலையிலுள்ள சைபீரிய நாரைகள் உலகில் இன்னும் 3,000 - 4,000 இருப்பதாக கருதப்படுகிறது. இவற்றில் பல குளிர்காலத்தில் இப்பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் தங்கும். அணை உருவாக்கம் அந்த நிலங்களை அழித்துவிட்டது. யாங்சே ஆற்று டால்பினான பாய்ஜி அழிவதற்கு அணையும் ஓரளவுக்குக் காரணமாகும்.\n\nமின்சக்தி உருவாக்கம்.\nசீன தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு அமைப்பின் கூற்றுப்படி 366 கிராம் நிலக்கரியானது 1 kWh மின்சாரத்தை சீனாவில் உற்பத்தி செய்கிறது. அணை முழுதிறனில் இயங்கும் போது ஆண்டுக்கு 31 மில்லியன் டன் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கும். மேலும் 100 மில்லியன் டன் பசுமைக்குடில் காற்று, மில்லயன் கணக்கான புழுதி, மில்லியன் டன் சல்பர் டைஆக்சைடு, 370,000 டன்கள் நைட்ரிக் ஆக்சைடு, 10,000 டன்கள் கார்பன் மோனாக்சைடு மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் பாதரசம் குறைகிறது. இதனால் வடசீனாவில் மின்சாரத்துக்காக நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவது, சுத்தப்படுத்தப்படுவது போன்றவை குறைகின்றன.\n\nமண் அரிப்பு, வண்டல் படிதல்.\nமண் அரிப்பும் வண்டல் படிதலும் இந்த அணையை பாதிக்கும் இரண்டு காரணிகளாகும்.\n\nதற்போதைய அளவில் 80% நிலப்பரப்பு மண் அரிப்புக்கு உட்பட்டுள்ளது. அதனால் ஆண்டுக்கு 40 மில்லியன் டன்கள் வண்டல் யாங்சே ஆற்றில் படிகின்றது. அணை கட்டுவதற்காக மீள்குடியமர்த்தப்பட்ட மக்களினால் ஏற்படும் காடழிப்பு, விவசாயத் தேவைகள் மண் அரிப்பை உருவாக்குவதாக கருதப்படுகிறது.\n\nகுறிப்பிட்ட கால இடைவெளியிலும் கட்டுப்பாடற்ற முறையிலும் யாங்சே ஆற்றில் வரும் வெள்ளம் அணையினால் கட்டுப்படுத்தப்படுவதால் ஆற்றின் கீழ் பகுதிகளில் ஆற்றங்கரை அரிப்பு குறைவடையும். அணையினால் யாங்சே ஆற்றின் கழிமுகத்துக்கு செல்லும் வண்டலின் அளவு குறையும், படியும் வண்டல் அணை மின் உற்பத்தி திறனை குறைக்கும். ஆற்றின் கடற்கரையோர பகுதிகளில் அரிப்பு ஏற்படவும் அவை மூழ்கவும் ஆற்றின் கீழ்பகுதிகளில் வண்டல் குறைவது காரணமாகலாம்.\n\nஅதிகளவில் படியும் வண்டல் அணையின் மதகுகளை அடைத்து அணை உடைவதற்கு காரணமாகலாம் எனவும் கருதப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 530 மில்லியன் டன் வண்டல் அணை நீர்தேக்கத்தில் சேரும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். அணையில் சேரும் வண்டலினால் மின்னியக்கிகளின் விசைச்சுழலியின் வாயில் அடைக்கப்படும் எனவும் கருதப்படுகிறது. ஆனால் 2006லிருந்து சீனா அணையின் மேல்பகுதி ஆற்றில் நான்கு பெரிய அணைகளை கட்டிவருவதால் இந்த அணைக்கு வரும் வண்டலின் அளவு முதலில் கணிக்கப்பட்டதை விடக் குறைவாக இருக்கும்.\n\nவண்டல் வரத்து குறைவு இரண்டு விளைவுகளை ஏற்படுத்துகிறது.\n\n- சில நீரியல் நிபுணர்கள் ஆற்றின் கீழ்பகுதியில் உள்ள ஆற்றங்கரைகள் வெள்ளம் வந்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள்.\n- 1000 மைல்களுக்கு அப்பால் யாங்சே ஆற்றின் கழிமுகத்தில் உள்ள சாங்காய் நகரம் பெரும் வண்டல் சமவெளியில் அமைந்துள்ளது. ஆற்றில் வரும் வண்டல்கள் இப்பகுதியை வலுப்படுத்தி வந்துள்ளன. குறைவான வண்டல் வரத்து வண்டல் சமவெளியின் வலுவை குறைந்து விடும். அதனால் இதன் மேல் கட்டப்பட்டுள்ள சாங்காய் முதலான நகரங்கள் பாதிப்படையும் என்று கருதுகிறார்கள்.\n\nநிலநடுக்கமும் நிலச்சரிவும்.\nநிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்படும் நில அதிர்வும் அணையில் தேக்கப்பட்டுள்ள நீரின் எடையும் சேரும் போது அணையின் மேல்பகுதியில் உடைப்பு ஏற்படலாம். உயரும் நீர்மட்டத்தால் ஏற்படும் மண்அரிப்பு காரணமாக அடிக்கடி பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. மே 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் முறையே 50,000 மற்றும் 20,000 கன மீட்டர் (65,000 and 26,000 கன யார்டு) மண் ஆற்றில் விழுந்தது.\n\nகழிவுப்பொருள் நிருவாகம்.\nஅணையின் காரணமாக ஆற்றின் மேல்பகுதியில் உள்ள சிகோஜிங் (\"Chongqing\") மற்றும் அதன் புறப்பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை மேம்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திதன் கூற்றுப்படி ஏப்ரல் 2007ல் 50க்கும் அதிகமான கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன, இவை நாளொன்றுக்கு 1.84 மில்லியன் டன் கழிவுகளை சுத்திகரித்தன. இது நகரின் தேவையில் 65% ஆகும். மேலும் 32 குப்பை கொட்டும் இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு அதில் நாளொன்றுக்கு 7,664.5 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டன. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது.\n\nகாடுகள்.\nதற்போது மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதியில் காட்டுப்பகுதி 10% ஆக உள்ளது, 1950ல் 20% காடுகள் இப்பகுதியில் இருந்தன.\nஐ.நாவின் உணவு விவசாய அமைப்பின் ஆராய்ச்சியானது 2008ல் ஆசிய-பசிபிக் பகுதியானது 6,000 சதுர கிமீ காட்டுப்பகுதியை பெற்றுள்ளது என கூறுகிறது. இது 1990களில் ஆண்டுக்கு 13,000 சதுர கிமீ காட்டுப்பகுதியை இழந்ததை ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இதற்கு முதன்மைக் காரணம் சீனா காடு வளர்ப்பில் மேற்கொண்ட முயற்சிகளே. 1998ல் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கை அடுத்து காடழிப்பே இதற்கு காரணம் என சீன அரசாங்கம் கருதியதால் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணைக்கு மேல் பகுதியில் யாங்சே ஆற்றுப்படுகையில் காடுவளர்ப்பை அரசு மேற்கொண்டது.\n\nவெள்ளக்கட்டுப்பாடும் விவசாயமும்.\nஅணையின் செயல்பாடுகளில் வெள்ளக்கட்டுப்பாடு முதன்மையானதாகும். வெள்ளமானது யாங்சே ஆற்றின் பெரிய சிக்கலாகும். அணைக்கு கீழ்பகுதி ஆற்றங்கரைப்பகுதியில் பல மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள், பெரிய நகரங்ளான வுஹன் (\"Wuhan\"), நன்ஜிங் (\"Nanjing\"), சாங்காய் (\"Shanghai\") போன்றவை ஆற்றை ஒட்டி உள்ளன. ஏராளமான விளை நிலங்களும் சீனாவின் சிறப்பு வாய்ந்த தொழிற்கூடங்களும் ஆற்றை ஒட்டி உள்ளன.\n\nஅணை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 22 கன கிமீ (18 மில்லியன் ஏக்கர் அடி) ஆகும். இந்த கொள்ளளவின் காரணமாக பத்து அல்லது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆற்றின் கீழ்பகுதியில் ஏற்படும் வெள்ளத்தின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் அவற்றின் பாதிப்பை இந்த அணை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாங்சே ஆற்றில் 1954இல் ஏற்பட்ட வெள்ளத்தால் 33,169 மக்கள் உயிரிழந்தார்கள், 18,884,000 பேர் இடம் பெயர்ந்தார்கள். எட்டு மில்லியன் மக்கள் தொகையுடைய வுஹன் நகரமானது மூன்று மாதங்களுக்கு நீரால் சூழப்பட்டிருந்தது. ஜின்ஜிகுவாங் (\"Jingguang\") தொடருந்து சேவை 100 நாட்களுக்கு செயல்படவில்லை. 1954ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 50 பில்லியன் கன மீட்டர் நீர் வந்ததாக அறியப்படுகிறது.\n\n1998இல் இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டது, 2,039 சதுர கிமீ (787 சதுர மைல்) அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதில் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டார்கள், 1,526 மக்கள் உயிரிழந்தார்கள். இது 40 ஆண்டுகளில் வட சீனத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளமாக கருதப்படுகிறது.\n\nஆகஸ்ட் 2009இல் ஏற்பட்ட வெள்ளம் அணை வழியே சென்றதால் வெள்ளத்தின் கடுமை குறைக்கப்பட்டு வினாடிக்கு 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 1, 2009இல் 145.13 மீட்டராக இருந்தது ஆகஸ்ட் 8, 2009இல் 152.88 மீட்டராக உயர்ந்தது. 4.27 பில்லியன் கன மீட்டர் வெள்ள நீரானது அணையினால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 15,000 கன மீட்டராக குறைக்கப்பட்டதால் ஆற்றின் கீழ்பகுதி வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.\n\nஅணையிலுள்ள நீர் வறட்சி காலமான நவம்பர் முதல் ஏப்ரல் வரை வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றின் கீழ்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து அக்காலங்களில் விவசாயத்திற்கும் தொழிற்கூடங்களுக்கும் நீர் தடையின்றி கிடைக்கிறது. மேலும் இதனால் இக்காலத்தில் ஆற்றில் கப்பல்கள் செல்லும் சூழலும் மேம்படுகிறது. இக்காலத்தில் அணையின் நீர்மட்டம் 175 மீட்டரிலிருந்து 145 மீட்டராக குறைந்து விடுகிறது. எதிர் வரும் மாரிக்காலத்தையும் திடீர் என வெள்ளம் ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் இக்குறைந்த நீர்மட்டம் உதவுகிறது.\n\n2003லிருந்து இந்த அணையிலிருந்து வறட்சி காலத்தில் 11 பில்லியன் கன மீட்டர் நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வறட்சி சமாளிக்கப்பட்டதுடன் ஆற்றின் கீழ்பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் நகரங்கள் பயன் அடைந்தன.\n\nஜூலை 2010இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அணைக்கு வினாடிக்கு 70,000 கன மீட்டர் நீர் வரத்து இருந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஓரிரவில் நான்கு மீட்டர் உயர்ந்தது. அணையிலிருந்து 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. இந்த அணையின் காரணமாக ஆற்றின் கீழ்பகுதிகள் கடும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன..\n\nவெளிஇணைப்பு.\n- ஆழ்பள்ளத்தாக்கு அணைத்திட்ட வலைப்பதிவு\n- Digital Times' coverage\n- International Rivers - திட்டம் குறித்த தகவல்பக்கம்\n- பிபிசி - Troops to protect dam against terrorists - செப்டம்பர் 14, 2004.\n- பிபிசி செய்திகள் Dam wall completed - மே 2006\n- பிபிசி செய்திகள் In pictures: Three Gorges Dam - May 20, 2006.\n- chinadialogue 中国与世界，环境危机大家谈 - சீனாவில் நீர்ப்பகிர்வு குறித்த அரசியலை விவரிக்கும் கட்டுரை\n- \"Up the Yangtze\" - திட்டத்தினால் ஏற்படும் தாக்கங்களை விளக்கும் ஆவணப் படம்\n- \"Three Gorges Dam Tourism\" - சுற்றுலாப் பயண நோக்கில் மூன்று பள்ளத்தாக்கு அணை\n- \"Three Gorges dam's social impact\" ஜில் மெக்கிவரிங், \"பிபிசி செய்திகள்\", மே 20, 2006 அன்று தகவல் பெறப்பட்டது.\n- \"As China's mega dam rises, so do strains and fear\" ராய்டர்ஸ் நவம்பர் 14, 2007\n\n\n\n\n", "document_id": "ta_ta_21897"}, {"id": [188, 7], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "வெஸ்டா சிறுகோள் செருமனியின் வானியலாளர் ஐன்றிக் வெல்லெம் ஓல்பர்ஸ் என்பவர் 1807 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் கண்டுபிடித்தார்.\n\nநாசாவின் டோன் என்ற விண்ணுளவி நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து வெஸ்டாவின் சுற்றுவட்டத்தை 2011 சூலை 17 ஆம் நாள் அடைந்து அதனைச் சுற்றிவர ஆரம்பித்தது. வெஸ்டாவை அது 530 கிமீ உயரத்தில் சுற்றி வந்தது. இது மேலும் ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு செரசு என்ற குறுங்கோளை நோக்கிப் பயணித்து அதனை 2015 ஆம் ஆண்டில் சென்றடையும்.\n\nவெளி இணைப்புகள்.\n- NASA's Dawn Spacecraft will reach orbit around Vesta in July 2011.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32521"}, {"id": [188, 8], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "சியேரா வடக்கு தெற்காக 400 மைல்களுக்கு (640 கிமீ) நீளமுள்ளதாகவும் கிழக்கு மேற்காக 70 மைல்களுக்கு (110 கிமீ) அகலமாகவும் அமைந்துள்ளது. வட அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய டகோ ஏரி; மிக உயர்ந்த சிகரமான 14,505 அடி (4,421 மீ) உயரமுள்ள விட்னி மலை; 100 மில்லியன் ஆண்டு பழமையான கருங்கல்லில் பனியாறுகள் செதுக்கியுள்ள யொசமிட்டெ பள்ளத்தாக்கு ஆகியவற்றை குறிப்பிடத்தக்க சியேரா கூறுகளாகக் குறிப்பிடலாம். சியேராவில் மூன்று தேசிய பூங்காக்கள், இருபது அடர்காட்டுப் பகுதிகள், இரண்டு தேசிய நினைவுச் சின்னங்கள் உள்ளன; இவற்றில் யொசமிட்டெ தேசியப் பூங்கா, செகுய்யா தேசியப் பூங்கா, கிங்சு கேன்யன் தேசியப் பூங்கா மற்றும் டெவில்சு போஸ்ட்பைல் தேசிய நினைவுச்சின்னம் போன்றவை அடங்கும்.\n\nஇம்மலைத்தொடரின் பண்புகள் நிலவியலாலும் சூழலியலாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூற்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிவாடா மலையாக்கத்தின்போது கருங்கல்கள் ஆழ் தரையடியில் உருவாயின. இம்மலைத்தொடர் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலெழும்பத் தொடங்கியபோது பனியாறுகளின் அரிப்பினால் கருங்கற்கள் மேலே தெரியத்தொடங்கின. இவையே மலைகளாகவும் சிகரங்களாகவும் காணப்படுகின்றன. மேலெழும்புதல் போது பல்வேறு உயரங்களையும் வானிலையையும் உருவாக்கியது. இந்த மேலெழும்புதல் புவிப்பொறைத் தட்டுக்களின் அழுத்தங்களால் இன்னமும் தொடர்கிறது. இதனால் சியேராவின் தென்முனையில் கவர்ச்சியான பெயர்வுப்பாறைத் தொகுப்பு செங்குத்துச் சரிவுகளைக் காணலாம். \n\nசியேரா நிவாடாவிற்கு குறிப்பிடத்தக்க வரலாறுள்ளது. 1848 முதல் 1855 வரை இதன் மேற்கு மலையடிவாரத்தில் கலிபோர்னியா தங்க வேட்டை நடந்தது. கடினமான அணுக்கம் காரணமாக 1912 வரை இம்மலைத்தொடர் முழுமையாக கண்டறியப்படவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- சியேரா நிவாடா சிகரங்களின் பட்டியல் @ climber.org\n- \"கலிபோர்னியாவின் மலைகள்\"\n- சியேரா நிவாடாவின் நிலவியல் காலக்கோடு - தேசியப் பூங்கா சேவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_123472"}, {"id": [188, 9], "question": "<Query> உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.", "document": "பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி புள்ளிவிவரத்தின்படி, கொடுமலையில் 30.5 மீட்டர் ஆழம் வரை கீழே, 12.7 மில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கொண்டிருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே மலையை சுற்றி, அதே ஆழத்தில் 10.7 மில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- About Godumalai\n- Research information\n- In news\n\n\n\n\n", "document_id": "ta_ta_64745"}]
[{"id": [189, 0], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "தொடக்கக் கல்திட்டைகள் ஏன், யாரால், எப்பொழுது கட்டப்பட்டன என்பது குறித்துத் தெளிவில்லை. அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவில் காணப்படுகின்றன. இவை ஏறத்தாழ 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவை யாரால் கட்டப்பட்டவை என்பதைத் தொல்லியலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனால், இவை எதற்காகக் கட்டப்பட்டன என்று அறிவது கடினமாக உள்ளது. தெளிவான சான்றுகள் இல்லாவிட்டாலும், இவை எல்லாமே கல்லறைகளாகவோ அல்லது புதைகுழிகளாகவோ இருக்கலாம் என்றே பொதுவாகக் கருதப்படுகின்றன. கதிரியக்கக்கார்பன் முறை மூலம் காலத்தை அறிவியல் அடிப்படையில் கணிக்கத்தக்க மனித எச்சங்கள் இவ்வாறான கல்திட்டைகளுக்கு அருகில் காணப்படுவது உண்டு. ஆனாலும், இவ்வெச்சங்கள் கல்திட்டைகள் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என நிரூபிப்பது கடினம். \n\nகல்திட்டைகள் காணப்படும் இடங்கள்.\nகல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. பெருங்கற்காலப் பண்பாடு உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்பட்டதினால். இப் பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின் காலமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.\n\nஐரோப்பா.\nபெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், பால்ட்டிக் மறும் வட கடற்கரைப் பகுதிகளில், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்குத் தெற்கே காணப்பட்டுள்ளன.\n\nஆசியா.\nகொரியா.\nஇது போன்ற நினைவுச் சின்னங்கள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகில் மிகச் செறிவாக அமைந்துள்ள கல்திட்டைகள் கொரியத் தீவக்குறையில் காணப்படுகின்றன. இவை, கி.மு முதலாம் ஆயிரவாண்டில் இருந்தான காலப் பகுதிகளைச் சேர்ந்தவை. தென்கொரியாவிலும், வடகொரியாவிலும் உள்ள கற்திட்டைகளின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். இது உலகிலுள்ள மொத்தக் கற்திட்டைகளின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 40% ஆகும். யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களான கோச்சாங், இவாசுன், காங்வா( இவாசுன் – ) ஆகிய மூன்று களங்களில் மட்டும் 1000க்கு மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன. வடக்கத்திய வகையைச் சேர்ந்த, கங்வா என்னும் இடத்திலுள்ள கற்திட்டைகள் மேசை போன்ற அமைப்புடையவை. இதிலே முன்னோருக்கான கிரியைகள் நடத்தப்பட்டன. தென்கொரியாவில் உள்ள இது போன்ற கற்திட்டைகளில் மிகப் பெரியது இதுவே. இது 2.6 x 7.1 x 5.5 மீட்டர் அளவுகள் கொண்டது.\n\nகல்திட்டைக்கான கொரிய மொழிச் சொல் \"கொயின்டோல்\" என்பது. \"தாங்கப்பட்ட கல்\" என்பது இதன் பொருள். உலகின் பிற பகுதிகளில் கல்திட்டைகள் குறித்த ஆய்வுகள் பொருமளவில் இடம்பெற்றதற்கு மிகப் பிற்பட்ட காலத்திலேயே கொரியாவில் பெருங்கற்காலச் சின்னங்கள் குறித்த ஆய்வுகள் தொடங்கின. 1945க்குப் பின்னரே கொரிய அறிஞர்களால் புதிய ஆய்வுகள் தொடங்கப்பெற்றன. கொரியக் கல்திட்டைகளின் உருவவியல் வளர்ச்சி அத்திலாந்திக் ஐரோப்பியக் கல்திட்டைகளிலிருந்தும் வேறுபட்டுத் தனித்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.\n\nஇந்தியா.\nஇந்தியாவிலும் பல பகுதிகளில் கற்திட்டைகள் உண்டு. கேரளாவின், மறையூர் என்னுமிடத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழிஞ்சுவாடு என்னும் சிற்றூருக்கு அண்மையில் கற்திட்டைகள் காணப்படுகின்றன. இக் கற்திட்டைகள் இரண்டு தொடக்கம் ஐந்து கற்திட்டைகள் கொண்ட கூட்டங்களாக அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கூட்டமும் ஒரு குடும்பத்துக்கு உரியது எனக் கருதப்படுகின்றது. இப் பகுதியில் இவ்வாறான கூட்டங்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. இக் கற்திட்டைகள் கனமான கருங்கற்களால் ஆனவை. இப்பகுதி பல நூற்றாண்டுகளாக ஆதி சேரர் எனப்பட்ட இனக்குழு மரபினரின் புதைகுழிகளுக்கான இடமாக இருந்துள்ளது.\n\nதமிழ்நாடு.\nதமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், தொல்லியல் ஆர்வலர்கள் ஆறகளூர் வெங்கடேசன் ஆகியோருடன் கூடிய குழு இதனை கண்டறிந்துள்ளது. இது பொன்சொரி மலையில் 2,250 அடி உயரத்தில் தாமரைப்பாழி எனும் சுனையருகே உள்ளது. இதனை இறந்தவரின் வீடு என்று பொருள் படும்படி மாண்டவர் வீடு என அழைக்கப்பட்டு தற்போது பாண்டவர் வீடு என்று கூறுகின்றனர். இக் கல்திட்டை ஒரே பலகைக் கல்லால் அமைக்கப்படாமல் துண்டு கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கல்பதுக்கை\n- நெடுங்கல்\n- நடுகல்\n- குடைகல்\n- கல்குவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_6183"}, {"id": [189, 1], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "இவை வெள்ளை நிறத்திலான ஓவியங்கள். ஓர் ஓவியத்தில் குதிரைகளின் மீது அமர்ந்தபடி இருவர் குச்சிகளை அல்லது ஈட்டிகளைக் கையில் பிடித்தபடி போராடும் காட்சி வரையப்பட்டுள்ளது. \n\nகாலம்.\nஇவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், இக்களம் பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு உரியது எனக் காட்டுகின்றன. இந்த ஓவியத்தின் நிறமும் இதே முடிவுக்கே இட்டுச் செல்கிறது என இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த தயாளன் கூறுகிறார்.\n\nஉசாத்துணைகள்.\n- பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_110453"}, {"id": [189, 2], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "ஓவியங்கள்.\nஇவ்வோவியங்களில் பல்வேறு செயற்பாடுகளைச் செய்யும் மனித உருவங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு ஓவியத்தில் மனித உருவங்கள் நின்ற, அமர்ந்த, கிடந்த நிலைகளில் வரையப்பட்டுள்ளன. இவை வெண்ணிறத்தில் வரையப்பட்டுள்ளன. \n\nஉசாத்துணைகள்.\n- பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.\n- துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.\n- Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69198"}, {"id": [189, 3], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "புதிய கண்டுபிடிப்பு(செப்டம்பர் 2009).\nவிழுப்புரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருக்கோயிலூருக்கு அருகிலுள்ள கொல்லூரில் ஒரு பெரிய டாவுல்மன் அமைப்பைக் கண்டறிந்துள்ளார் காந்திராசன். பாறை ஓவியங்கள் (petroglyph) வரையப்பட்டுள்ள டாவுல்மன் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே இரண்டாவது முறை. கொல்லூர் டோல்மனில் மொத்தம் நான்கு பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.\n\nபிற கண்டுபிடிப்புகள்.\nமே 2009.\nநீலகிரி மாவட்டம் மோயாறு நதியை ஒட்டிய கள்ளம்பாளையத்தின் அருகிலுள்ள பேருதொரப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட டோல்மன் வகை நினைவுக்கல்லில் பாறை ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கி.மு. 1000 முதல் கி.மு.300 வரையிலான கற்கால கட்டத்தில் (megalithic period) செதுக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த நினைவுக்கல் வட்ட வடிவத்தில் இருப்பது சிறப்பு; பொதுவாக டோல்மன்கள் செவ்வக வடிவில் உள்ளவை. இது ஒரு அரிய, அசாத்தியமான கண்டுபிடிப்பு என்று கூறுகிறார் இந்த மீட்பு-ஆராய்ச்சியைத் தலைமையேற்று நடத்தி வரும் கே.டி.காந்திராஜன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18152"}, {"id": [189, 4], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "இங்குள்ள ஓவியங்களில் விலங்கு, மனிதர், சூரியன் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. மனிதன் ஒருவன் குதிரைமீது அமர்ந்திருக்கும் காட்சி ஒரு ஓவியத்தில் உள்ளது. புலிமீது நின்றபடி கையில் வில்லேந்திய மனிதனின் ஓவியம், புலியைக் கொன்ற ஒருவனைப் பாராட்டும் வகையில் நடத்தப்படும் புலிமங்கலக் காட்சியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பாயும் நிலையில் உள்ள வேட்டை நாயின் உருவம் இன்னொரு ஓவியத்தில் காணப்படுகிறது. சுற்றிலும் தடுப்பு வேலியோடு கூடிய மரம் ஒன்றின் ஓவியமும் இங்கு உள்ளது.\n\nகோட்டுருவங்களாக அமைந்துள்ள இவ்வோவியங்களில் ஒன்று தவிர ஏனையவை வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.\n\nஉசாத்துணைகள்.\n- பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.\n- துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.\n- Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69141"}, {"id": [189, 5], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "கனேடிய நிறுவனமொன்றில் 'வரைகலை நிபுண'ராகப் பணிபுரியும் ஜீவன் இலங்கையில் இருந்த காலத்தில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக் கலைத்துறையில் பட்டப்படிப்பினைக் கற்றுக் கொண்டிருந்தவர். நாட்டு நிலைமைகள் காரணமாகக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் புலம் பெயர்ந்ததிலிருந்து ஓவியக் கண்காட்சிகள் பலவற்றை நடத்தி வருபவர். இலக்கியத்தின் கவிதை போன்ற ஏனைய துறைகளிலும் ஆர்வம் மிகுந்து ஈடுபட்டு வருபவர். இவரது ஓவியங்கள் நவீன பாணியிலமைந்தவை. ஓவியம் தவிர சிற்பத் துறையிலும் நாட்டம் மிக்க இவர் அத்துறையிலும் தன் முயற்சிகளைத் தொடர்பவர். இவரது ஓவியங்கள் மானுட துயரங்களைச் சித்திரிப்பவை.\n\nரொறன்ரோவில் Funcky Raat அமைப்பினரின் 'தெற்காசியக் கலை இரவு' மற்றும் Desh Pardesh அமைப்பினரின் 'Desh Pardesh 94' ஆகிய நிகழ்வுகளில் இவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடா நோவா ஸ்காசியா (Nova Scotia)வில் தொலைக்காட்சியில் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜாக்குலீன் வார்லோ (Jacqueline Warlow) The Strongest Voice is Yours என்னும் நிகழ்வில் இவரது ஓவியங்களைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கின்றார். \n\n'உயிர் நிழல் (பிரான்ஸ்)', 'தூண்டில் (ஜேர்மனி)', 'மனிதம்(சுவிஸ்)', 'கனவு(இந்தியா)', 'சுவர் (இலங்கை)', 'தோழி (இலங்கை)', 'சமர்(பாரிஸ்)' உட்படப் பல கலை இலக்கிய சஞ்சிகைகளும் இவரது ஓவியங்களைப் பிரசுரித்துள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- அவருடைய ஓவியங்களைப் பார்வையிட\n- ஓவியர் ஜீவன் - ஓர் அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5493"}, {"id": [189, 6], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nஇவர் ஆரம்பக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உள்ள கரமன அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். வாய்ப்பாட்டைத் தாயாரிடம் கற்றவர்.\n\nஇசை வாழ்க்கை.\nஇவர் மிருதங்கக் கலையை ஆரம்பத்தில் வெங்கட்ராமன், சிசீ இராசப்பா ஆகியோரிடமும், பின்னர் சுவாதி திருநாள் இசைக்கல்லூரியில் கடனாடு வி. கே. கோபி, பாலக்காடு சி. எசு. கிருட்டினமூர்த்தி, பாரசாலா இரவி ஆகியோரிடமும் முறையாகப் பயின்றவர். கானபூசனம், கானப்பிரவீனா ஆகிய பட்டய வகுப்புகளில் மிருதங்கக் கலையை ஏழு ஆண்டுகள் பயின்றவர். இந்திய அரசின் உதவித்தொகையுடன் டி. கே. மூர்த்தியிடம் இரண்டாண்டுகள் குருகுலவாச முறையில் மிருதங்கக் கலையைப் பயின்றவர். அதன் பின்னர் திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் முதுகலை மிருதங்கம் பயின்றவர்.\n\nதொழில் வாழ்க்கை.\nஇவர் புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் செப்டெம்பர் 30, 1988 இல் மிருதங்க விரிவுரையாளராகப் பணியேற்றார். தற்பொழுது துணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் மிருதங்கம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.\n\nவிருதுகள்.\n- கலைமாமணி விருது 2003-2004\n\nவெளிவந்த நூல்கள்.\n- அறுமுகனம்\n\nவெளியிணைப்புகள்.\n- இசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67957"}, {"id": [189, 7], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "அமைவிடம்.\nசெத்தவரை, விழுப்புரத்திற்கு வடமேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலைக்கு தென்கிழக்காக 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மற்றொரு பாறை ஓவிய இடமான கிழ்வாலை செத்தவரையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.\n\nபோக்குவரத்து.\nசெஞ்சியில் இருந்து திருக்கோயிலூர் செல்லும் நகரப் பேருந்துகள் (பேருந்து எண்:15) செத்தவரை வழியாக செல்கின்றன.\n\nகிராமத்தை பற்றி.\nசெத்தவரை 3000 ஆண்டுகள் பழமையான வரலாறை உடையது. இந்த கிராமத்தின் முக்கியத்துவம், இங்கு காணப்படும் கி. மு. 1000 சேர்ந்த பாறை ஓவியங்களின் மூலம் அறியப்படுகிறது. செத்தவரை பாறை ஓவியங்களில், பெரும்பாலும் விலங்கினங்களே அதிகம் காணப்படுகின்றன.\n\nபாறை ஓவியங்கள்.\nஉலகம் முழுதும், தொல்லியலில், பாறை ஓவியங்கள் குறித்து அதிகமான ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொல்லியல் நிபுணர்கள், பாறை ஓவியங்களை வரைந்த மக்களின் கலை நுணுக்கத்தை குறிப்பிடுவதோடு, அது, அவர்களின் நம்பிக்கைகளையும், தினசரி நடவடிக்கைகளையும் குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். பாறை இருப்பிடங்களில் காணப்படும் ஓவியங்களில் பெரும்பாலும், வேட்டை காட்சிகளும், மனித நடவடிக்கைகளும் இடம் பெற்றிருக்கின்றன. \n\nசெத்தவரை பாறை ஓவியங்கள்.\nஇங்குள்ள அய்யனார்மலை என்னும் குன்றில், பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. மான், காட்டுப்பன்றி, மீன், புலி, மாடு போன்ற விலங்கு ஓவியங்களும், விரல்களுடன் கூடிய மனித உள்ளங்கை ஓவியங்களும் காணப்படுகின்றன. இவற்றில், மான் ஓவியமும், மீன் ஓவியமும், பெரிய அளவில் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களின் எல்லை கோடுகள் சிவப்பு வண்ணத்தாலும், உட்புறம் வெள்ளை நிறத்தாலும் வரையப்பட்டுள்ளது. மாட்டு ஓவியம் முழுவதும் சிவப்பு வண்ணத்தால் வரையப்பட்டுள்ளது. மாட்டின் உள் உறுப்புகளும் தெரியுமாறு வரையப்பட்டுள்ளது. இம்மாதிரி உடல் உள் உறுப்புகள் தெரியுமாறு வரையப்படும் ஓவியங்களை, X - கதிர் ஓவியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\n\nமான் ஓவியத்திற்கு அருகில், ஒரு தடியில் இறைச்சியை தீயில் வறுப்பது போன்று வரையப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஓவியத்தை வரைந்தவர்களுக்கு, வறுக்கப்பட்ட இறைச்சியை உண்ணும் பழக்கம் இருந்ததை அறிய முடிகிறது.\n\nஓவியங்கள் வரையப்பட்ட முறையை வைத்து பார்க்கும் போது, செத்தவரை பாறை ஓவியங்களின் காலம் கி மு 1500 ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42774"}, {"id": [189, 8], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "இசைப் பயிற்சி.\nவைத்தியநாதனின் தந்தை, பிரபல கருநாடக இசைப் பாடகர் டி. கே. ஜெயராமன் ஆவார். வைத்தியநாதன் தனது மிருதங்க இசைப் பயிற்சியினை பாலக்காடு மணி ஐயரின் மகனாகிய ராஜாமணியிடம் பெற்றார். பிரபல மிருதங்கக் கலைஞர் டி. கே. மூர்த்தியிடமும் பயிற்சி பெற்றுள்ளார். \nஇசைப் பணி.\nஅருணா சாயிராம், சுதா ரகுநாதன் உள்ளிட்ட பிரபல இசைக் கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்து வருகிறார்.\nவிருதுகள்.\n- இசைப் பேரொலி விருது, 2010; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை\n\nஉசாத்துணை.\nRecognition for percussion, தி இந்து, நவம்பர் 30, 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_64350"}, {"id": [189, 9], "question": "<Query> (படம்) எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.", "document": "தொழில் வாழ்க்கை.\nஅரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். 'ஆகாஷ் கருத்தரிப்புத் திறன் மையம் மற்றும் மருத்துவமனை' (Aakash Institute of Fertility & Research) எனும் பெயரில் சென்னையில் மருத்துவமனை ஒன்றை நடத்திவருகிறார். 'இந்திய பாலியல் மருத்துவ நிலையம்' (Indian Institute Of Sexual Medicine) எனும் பெயரில் அமைப்பையும் நடத்தி வருகிறார். இவரின் மனைவி ஜெயராணியும் ஒரு மருத்துவர். இருவரும் தங்களின் மருத்துவமனையில் 'மலட்டுத் தன்மை நீக்கு மருத்துவம்' செய்து வருகிறார்கள். பாலியல் குறித்த நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் காமராஜ் எழுதியுள்ளார்.\n\nவிருதுகளும் சிறப்புகளும்.\nஇவருக்கு 2012ஆம் ஆண்டிற்குரிய 'சிறந்த மருத்துவர்' பட்டத்தை தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.\n\n", "document_id": "ta_ta_45488"}]
[{"id": [190, 0], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "அக்காலகட்டத்தில் தாமசு எடிசனும் இத்தகைய கருவியொன்றினை வடிவமைப்பதில் ஈடுபட்டு வந்தார். அவரது நிறுவனம் தனிநபர்களுக்கான கைனெடோஸ்கோப் என்ற திரையெறிவுக் கருவியை விற்பனை செய்து வந்தது. பலரும் பார்க்கக்கூடிய பென்டோஸ்கோப் அவரது நிறுவன உரிமையாளர்களின் கவனத்தைக் கவரவே சட்ட உரிமை பெற்றிருந்த அர்மத்திடமிருந்து அதன் உரிமையை விலைக்கு வாங்கினர். அதனை மேம்படுத்தும் வேண்டுகோளை எடிசன் புதிய கருவி தமது கண்டுபிடிப்பாகப் பெயரிடப்பட்டாலே ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். இதன்படியே இக்கருவிக்கு வைட்டாஸ்கோப் என்று பெயரிட்டு அதற்கான நிழற்படங்களையும் தயாரித்தார். \n\n1896 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் வைட்டாஸ்கோப் மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.\n\n\"வைட்டாஸ்கோப்\" என்ற பெயரை 1930களில் வார்னர் சகோதரர்கள் நிறுவனம் தங்கள் பரந்ததிரை நெறிமுறைக்கு வணிகப்பெயராக பயன்படுத்தி வந்தனர். \n\nபுற இணைப்புகள்.\n- எடிசன் நகர்படங்கள் வரலாறு: வைட்டாஸ்கோப்பிற்கு மாறுதல் (1895-1896)\n\n\n\n\n", "document_id": "ta_ta_19887"}, {"id": [190, 1], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்.\n1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது.\n\nஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்.\nபதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்.\n1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.\nகெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றனர்.\n\nஅதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்.\n1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது.\n\nதமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்.\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம்.\n\nதமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்.\n1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.\n\nசர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்.\n2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3533"}, {"id": [190, 2], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது. திரைப்படங்கள் பொதுவாக ஒளிப்படலங்களில் பதியப்பட்டு, பின் அதனை ஒளிப்படப் பெருக்கியின் மூலம் திரையின் மீது பெரிய அளவிலான படமாக காட்சிப்படுத்துவர். தற்காலத்தில் எண்முறை ஒளிப்படலங்களாக வன்வட்டிலோ அல்லது பளிச்சுவட்டிலோ ரெட் ஒன் ஒளிப்படக்கருவியின் உதவியால் காட்சிகளைப் பதியப்படுகிறது.\n\nதிரைப்படம், பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.\n\nதிரைப்படங்கள் பெரும்பாலும் பின்னனி இசை, உரையாடல்கள் மற்றும் பாடல்களுடன் காணப்படும். அவ்வகையான ஒலிப்படலம் திரையில் காணப்படும் ஒளிப்படத்திற்கு ஏற்றார் போன்று அமைந்திருக்கும். படச்சுருளுக்குள் ஒரு பகுதியில் உள்ளதாகவும், திரையில் காட்சிப்படுத்தப்படாத ஒரு பகுதியாகவும் இது அமைந்திருக்கும்.\n\nவரலாறு.\nஒளிப்படம் எடுக்கும் முறையினை 1830ஆம் ஆண்டில் கண்டறிந்த பிறகு, எட்வர்ட் மைபிரிட்ஷ் என்னும் ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் அசைவுகளை இயக்கப்படமாக எடுத்து வெற்றி கண்டார். அதன்பின், ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்க, அமெரிக்க அறிஞர் பிரான்சிஸ் சென்கின்ஸ் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படமொன்றைப் பலரும் காணும்வகையில் வடிவமைத்துக் காட்டினார். இதுவே, புதிய படவீழ்த்திகள் உருவாக அடிப்படையாக அமைந்தது. பிரான்சிஸ் உருவாக்கிய இவ்வியக்கப் படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதும் காட்சிகள் முதலியன காணப்பட்டது. மேலும், இவையனைத்தும் ஊமைப் படங்களாக அமையப்பெற்றன. இவற்றை மக்களிடையே காட்டிக் கட்டணம் பெறப்பட்டது.\n\nஇந்தியா, சீனா, ஜாவா போன்ற நாடுகளில் சினிமா போன்று திரையில் காட்டப்படும் பாவைக்கூத்து நடைமுறையில் இருந்தது. திரைப்படத்தின் வரலாறு தொடங்கும் முன்பே, நாடகம் மற்றும் நடனங்களுக்கு பல அங்கங்கள் இருந்தன.அவை நாடகக் குறிப்புகள், நாடக வடிவமைப்புகள், நாடக உடைகள், தயாரிப்பு, இயக்கம், நாடகக் கலைஞர்கள், ரசிகர்கள், கதைப்படங்கள், இசை ஆகியவையாகும். அதன் பிற அங்கங்கள் புதிதாக உருவாயின. அத்துடன் மைஸ் அன் சீன் (முழுத் திரைப்படமும் ஒரே ஒரு முறை மட்டும்) போன்று பல விமர்சனங்களும் எழுந்தன. அப்பொழுது இருந்த தொழினுட்பங்களினால் ஒரு முறை திரையிடப்பட்ட திரைப்படத்தை மறுமுறை திரையிட இயலவில்லை.\n\nஒளி ஊடுருவும் வகையில் மெல்லியதாக உள்ள இழைத்து பக்குவப்படுத்தப்பட்ட மிருகங்களின் தோல்களில் வண்ண உருவங்களை வரைந்து, அவற்றை ஒளி உமிழும் விளக்குக்கும், வெண்திரைக்கும் நடுவில் அசைய செய்து, அதன் மூலம் பாவைக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையும், விளக்கங்களையும் உண்மையான மனிதர்கள் தங்கள் குரலில்,திரைக்குப்பின் நின்று கொண்டு, அந்த கதாபாத்திரங்களுக்காக பேசினார்கள்.இவறின் முக்கிய அம்சம் பொழுதுபோக்கு ஆகும்.\n\nதிரைப்படக் கருவிகள்:படச்சுருள்.\nதிரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள், செலுலாய்டு எனும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருளானது எதிர்ச்சுருள் ஆகும். தனித்தனிப் படச்சுருள்களில் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எடுக்கப்படும்.\n\nபடம்பிடிக்கும் கருவி.\nதிரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யும் கருவிக்குப் படம்பிடிக்கும் கருவி என்று பெயர். இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கப்படும்.\n\nஒலிப்பதிவு.\nதிரைப்படத்துக்கான பாடல்கள் மற்றும் உரையாடல்களில் எழும் ஒலியலைகளை நுண்ணொலிப் பெருக்கியானது மின் அதிர்வுகளாக்கும். இவை பெருக்கப்பட்டு ஒளியாக்கப்படுகின்றன. இவ்வொளி படச்சுருளின் விளிம்புப் பகுதியில் படிந்து ஒலிப்பாதையாகக் காணப்பெறும்.\n\nநவீன சினிமா.\nஒளி ஊடுருவும் பிலிமில் படங்களை பிரிண்ட் செய்து வேகமாக இயக்குவதன் மூலம் ஒரு காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்று முதன்முதலில், பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஜோசப் பிளாட்டே கண்டறிந்தார். படங்களை ஒன்றிணைத்து சலனமடைய செய்த முறையும், படம் பிடிக்க செலுலாயிட் பிலிமையும் கண்டுபிடித்தனர். இதை வைத்து ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய ‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் 1893 வருடம் கண்டுபிடித்தார். சி. பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்கர் அசையும் படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன. இவ்விரண்டு கருவிகளையும் ஒன்றிணைத்து லூமியேர் சகோதரர்கள், சலனப்படம் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள். அதன் பயணாக அவர்கள் நவீன திரைப்படத்திற்கு வித்திட்டனர்.\n\nநவீன திரைப்படக் காட்சிப்பதிவு முறைகள்.\nநவீன திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி, ஒலிப்படக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் மேலும் அடியிலும் வட்டவடிவில் இரு பெட்டிகள் அமையப்பெற்றிருக்கும். காட்டவேண்டிய படச்சுருள் மேல் பெட்டியில் பொருத்தப்படும். இதில் பல பற்சக்கரங்களும் சக்கரங்களும் காணப்படும். படச்சுருளைப் பற்சக்கரங்களுக்கிடையில் செலுத்தி அடிப்பக்கம் உள்ள பெட்டியில் மீளவும் சுற்றிக் கொள்ளும்படி அமைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு படச்சுருள் பிரிந்து மீண்டும் பழையபடி சுருளாகிக் கொள்ளும்.ஒளிமிகு விளக்குகளுக்கும் உருப்பெருக்கிகளுக்கும் இடையே படம் வரும்.முன்புறமுள்ள மூடிக்கு இரு கைகள் உண்டு.நொடிக்கு எட்டு முறை வீதம் அவை பதினாறு முறை சுழலும். அப்படிச் சுழலும்போது, அதன் கைகள் ஒளியை மறைக்கும். அந்த நேரம் படச்சுருள் நழுவி, அடுத்த படம் வந்து நிற்கும். அதற்குள் மூடியானது திறந்துவிட, பதிவு செய்யப்பட்ட படமானது திரையில் விழுந்து காட்சியாகும்.\n\nதிரைப்பட வகைகள்: கருத்துப்படம்.\nவால்ட் டிஸ்னி என்பவர் முதன்முதலில் கருத்துப்படம் உருவாக்கியவராவார். அடிப்படையில் அவர் ஓர் ஓவியராக இருந்தமையால் ஒன்றுக்கொன்று சிறிது சிறிதாக மாறும்படியான பல்லாயிரக்கணக்கான படங்களை வரைந்துகொண்டு இப்படங்களை வரிசைப்படி அடுக்கி மிகவேகமாகப் புரட்டி ஒரே நிகழ்வாகத் தோன்றும் கருத்துப்படங்களை வடிவமைத்தார். ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும் பின்னணியையும் தனித்தனியாக எழுதியும், ஒளிபுகும் செல்லுலாய்ட் தகட்டில் தீட்டியும் திரைப்படப் படப்பிடிப்புக் கருவியைக்கொண்டும் கருத்துப்படம் எடுக்கப்படும். கதைக்கேற்ப ஒலிப்பதிவு செய்யப்படும். நவீன கருத்துப்படங்கள் பொம்மைகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.\n\nசெய்திப்படம்.\nஉலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டுவது செய்திப்படமாகும்.செய்திப்படம் தயாரிப்பதென்பது எளிய காரியமல்ல.\n\nவிளக்கப்படம்.\nவிளக்கப்படம் என்பது ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அதுகுறித்து முழு விளக்கத்தையும் தருவதாகும்.\n\nகல்விப்படம்.\nகற்போர் எளிதில் கல்வி கற்க எடுக்கப்படும் படங்கள் கல்விப்படங்களாகும்.\n\nமுதல் திரைப்படம்.\n1895–ம் வருடம், டிசம்பர் மாதம் 28–ந்தேதி முதன் முதலில் மாலை நேரத்தில் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே என்ற ஓட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்படத்திற்கு ஒரு பிராங்க் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் திரைப்படத்தை அரங்கேற்றியவர்கள் லூமியேர் மற்றும் லூயி லூமியேர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் ஆவர்.\n1903ஆம் வருடம் காட்டப்பட்ட இரயில்கொள்ளை என்ற எட்டு நிமிடம் ஓடிய படம்தான் முதல் சினிமா என்கின்றனர்.\n\nலூமியர் சகோதரர்கள் காட்டியதை இயங்கும் படமென்றாலும் கதையம்சத்துடன் திகழ்ந்த முதல் திரைப்படமாக ரயில்கொள்ளை உள்ளது. தொடர்ந்து படம் எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்படிப்புத் தளங்கள் தோன்றின.இதனால் புதிய நடிகர்கள் உருவாயினர்.கிரிபித் என்பார் 1915இல் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய ஒரு நாட்டின் தோற்றம் என்ற படத்தை பல்வேறு புது உத்திகளைப் பயன்படுத்தி எடுத்திருந்தார். இப்படத்தில் முதன்முதலாக 75 பேர் கொண்ட இசைக்குழு இசையமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து பல ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.1927இல் முதல் பேசும் படம் வார்னர் பிரதர்ஸால் ஜான்சிங்கர் என்னும் பெயரில் எடுக்கப்பட்டது.இதில் உரையாடலுடன் பாடல்களும் இடம்பெற்றிருந்தது.நாளடைவில் வண்ணத் திரைப்படங்கள் வெளிவரத்தொடங்கின.\n\nதமிழகத்தில் திரைப்பட வளர்ச்சி.\n1897இல் திரைப்படக்கலையானது லூமியர் சகோதரர்களால் சென்னை வந்தடைந்தது. 1900இல் மேஜர் வார்விக், மின் திரையரங்கம் என்னும் முதல் அரங்கத்தைத் தோற்றுவித்தார். பின், ரகுபதி வெங்கையா, திருச்சி சாமிக்கண்ணு வின்சென்ட் ஆகிய இருவரும் திரையரங்கு அமைத்தனர். ஆர். நடராஜ முதலியார் புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் தென்னிந்தியாவில் முதல் முறையாகத் தயாரிக்கப்பட்ட அவரது கீசக வதம் 1916 இல் வெளியிடப்பட்டது.தமிழ் சினிமாவின் வரலாற்றின் தொடக்கமாக இது கருதப்பட்டு வருகிறது. பிரகாஷ் என்பவர் பீஷ்மப் பிரதிகளும் கஜேந்திர மோட்சம் போன்ற புராணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார். தமிழில் முதல் பேசும்படம் காளிதாஸ் 1931இல் வெளியானது. ஹெச். எம். ரெட்டி என்பார் இதை இயக்கியிருந்தார். இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உரையாடல்கள் காணப்பட்டன. பாடல்கள் அதிகம் இடம்பெற்றன.\n\nஎல்லிஸ் ஆர்.டங்கனின் திரைப்பட பங்களிப்புகள்.\nஎல்லிஸ் ஆர்.டங்கன்(1909-2001)அமெக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள பார்டன் நகரில் பிறந்தவர்.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சினிமாடோகிராபியில் பட்டம் பெற்று,1935ல் இந்தியா வந்து சேர்ந்தார்.அதற்குக் காரணமானவர் அவரோடு அமெரிக்காவில் சினிமாவைப் பயின்ற மணிலால் டான்டன் என்ற மும்பையைச் சேர்ந்த இந்தியராவார். டங்கனுடன் அவரது வகுப்புத் தோழன் மைக்கேல் ஆர்மலேவ் என்பவரும் உடன் வந்தார்.கொல்கத்தாவில் நந்தனார்படத்தை எடுத்துக்கொண்டிருந்த டான்டன் குழுவினர் மூலமாக சதிலீலாவதிபடத்தின் தயாரிப்பாளருடன் அறிமுகமானார் டங்கன்.அப்போது சதிலீலாவதியை இயக்க டங்கன் ஒப்பந்தமானார்.டங்கனின் அந்த நுழைவு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.\n\nசதிலீலாவதியின் சிறப்புகள்.\nஎல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதியில் எம்.கே.ராதா, எம்.எஸ்.ஞானாம்பாள், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா முதலான நட்சத்திரங்கள் அறிமுகமாயினர்.எம்.கே.ராதாவின் தந்தையும் முன்னணி நாடகக்காரருமான எம்.கந்தசாமி முதலியார் இப்படத்திற்கு வசனம் எழுதினார். பாடல்களை சுந்தர வாத்தியார் இயற்றினார். ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதி வந்த எஸ்.எஸ்.வாசனின் புதினமே இப்படத்தின் கதையாகும்.இந்தப் படத்தின் தயாரிப்பை கோவை மருதாசலம் செட்டியார் என்பவர் ஏற்றிருந்தார்.18ஆயிரம் அடி மொத்த நீளம் கொண்ட இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டன.\n\nமதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வைத் தூண்டும் படமாக சதி லீலாவதி இருந்தது.அத்துடன் இலங்கைத் தீவில் வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் இது படம்பிடித்துக் காட்டியிருந்தது.1936 இல் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி சதிலீலாவதி முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.புராணங்களை மையப்படுத்திக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா முதன்முறையாக சமூகப் பிரச்சினையைப் பேசிய காரணத்தால் ஆடல்பாடல் எனும் சினிமா பத்திரிகை தனது 1937ஜனவரி மாத இதழில் சதி லீலாவதி படத்தைப் பாராட்டி எழுதியிருந்தது.\n\nடங்கனின் பிற படங்கள்.\nஎல்லிஸ் ஆர்.டங்கன் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் இந்தியிலும் படங்களை இயக்கி இந்திய திரைப்பட வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றினார்.சதி லீலாவதியைத் தொடர்ந்து சீமந்தினி (1936),இரு சகோதரர்கள்(1936),அம்பிகாபதி(1937), சூர்யபுத்திரி(1940),சகுந்தலா(1940), காளமேகம்(1940),தாசிப் பெண்(1943), வால்மீகி(1945),மீரா(1945),பொன்முடி(1950),\nமந்திரிகுமாரி(1950) ஆகிய படங்களைத் தமிழில் எடுத்தார்.பின்னர் 1947இல் மீராவை இந்தியிலும் இயக்கினார்.மேலும்,டங்கன் தி ஜங்கிள்(1952),தி பிக் ஹன்ட், ஹாரி பிளாக் அண்ட் தி டைகர்(1958),வீல்ஸ் டு ப்ராகிரஸ்(1959),டார்ஜான் கோஸ் டு இன்டியா(இரண்டாவது யூனிட் தயாரிப்பாளர்) (1962),ஃபார் லிபர்ட்டி அண்ட் யூனியன் (1977),ஜேசையாஃபாக்ஸ் (1987) போன்ற படங்களை ஆங்கிலத்திலும் உருவாக்கினார்.இதுதவிர,அவர் ஆன்டிஸ் கேங்(1955-1960)எனும் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியையும் இயக்கி வழிகாட்டினார்.\n\nஇந்தியாவின் தரம்மிக்க கலைப்படைப்பாக மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்கள் அமைந்திருந்தன.அவற்றில் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்துப் பெருமைப்படுத்தியிருந்தார்.1945இல் வெளியான மீரா படத்தைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு,மௌண்ட்பேட்டன் பிரபு,கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நடிப்பின் திறத்தைக் கண்டு வியந்து போயினர்.\n\nதிரைப்படமும் தொழில்நுட்பமும்.\nஅடிப்படையில் நிழற்படக் கருவியும்(கேமரா),ஆடியும்(லென்ஸ்)தான் சினிமாவை உருவாக்குகிறது.எனினும்,அது கலைப்படைப்பாகவோ அல்லது தொழில்நுட்பமாகவோ உருவாகவில்லை. மாறாக,சினிமா என்பது ஒரு கிளர்ச்சியூட்டும் புதிராக நோக்கப்படுவதால் சினிமா,மற்ற கலைகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது.சினிமாவின் இரண்டாவது நூற்றாண்டில்,டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட எளிய காட்சி ஊடகமாகிவிட்டது.\n\nபடப்பிடிப்பு.\nஅடிப்படையில் திரைப்பட படிப்பிடிப்பு என்பது கேமரா வைப்புமுறை,ஒளியமைப்பு,சூரிய ஒளித்தன்மை பற்றிய தெளிவு,ஒலியமைப்பு,லென்ஸ் குறித்த அறிவு என்று தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.\n\nபின் தயாரிப்புப் பணிகள்.\nபடப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததும்,பட பின் தயாரிப்புப் பணிகள்(Post Production Works)தொடங்கும்.இப்பணிகளின்போது, படத்தொகுப்பு மற்றும் ஒலிச் சேர்க்கைப் பணிகள் அடங்கும்.இந்த ஒலிச் சேர்க்கையின் போது பின்னணி இசைக் கோர்ப்புகளும் பாடல்களும் சேர்க்கப்படும்.இவையனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகும். \n\nஉசாத்துணை நூல்கள்.\n1. பத்தாம் வகுப்பு,தமிழ்ப் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம்,சென்னை.\n2. வகைமை இலக்கிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, பாக்யமேரி,NCBH வெளியீடு,சென்னை-98.\n3. திரைவிருந்து,கீற்று இணையதளம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இயக்கமூட்டல்\n- தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013\n\n\nவெளி இணைப்புகள்.\n- Allmovie – Information on films: actors, directors, biographies, reviews, cast and production credits, box office sales, and other movie data.\n- Film Site – Reviews of classic films\n- Rottentomatoes.com – Movie reviews, previews, forums, photos, cast info, and more.\n- The Internet Movie Database (IMDb) – Information on current and historical films and cast listings.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20"}, {"id": [190, 3], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "ஏ. கே. செட்டியாரே இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937 ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான \"மகாத்மா காந்தி\" படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இவ் ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை. இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23, 1948 இல் தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டன.. இத்திரைப்படத்தின் பிரதிகள் (படிகள்) எதுவுமே இப்போது இல்லை.\n\nசெட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது.\n\n\"Mahatma Gandhi: Twentieth Century Prophet\" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43425"}, {"id": [190, 4], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "ஏ. கே. செட்டியாரே இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937 ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான மகாத்மா காந்தி படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இவ் ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை[1]. இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23, 1948 இல் தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டன.[2]. இத்திரைப்படத்தின் பிரதிகள் (படிகள்) எதுவுமே இப்போது இல்லை.\n\nசெட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது[1].\n\n\"Mahatma Gandhi: Twentieth Century Prophet\" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன[1].\n\n", "document_id": "ta_ta_118213"}, {"id": [190, 5], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதமிழ் நாடு திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் \"கருப்பன்\". தனது இளமைக்கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், மேற்படிப்பு எதையும் படிக்கவில்லை. பின்னர் 1935 இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு \"Photographical Institute\" இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.\n\nகாந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம்.\nமுதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி 1940 ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியாரே ஆவார். இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937 ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான \"மகாத்மா காந்தி\" படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இவ் ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை. இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23, 1948 இல் தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டன.. இத்திரைப்படத்தின் பிரதிகள் (படிகள்) எதுவுமே இப்போது இல்லை.\n\nசெட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது.\n\n\"Mahatma Gandhi: Twentieth Century Prophet\" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\n\nபயண இலக்கியம்.\nபயண இலக்கியத்தின் முன்னோடி என மதிக்கப்படும் செட்டியார் பல பயண நூல்களைப் படைத்ததுடன் மற்றவர்களது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் உள்ளார். 1850 - 1925 காலப்பகுதியில் எழுதப்பட்ட பலரின் 140 கட்டுரைகளைத் தொகுத்து, \"பயணக் கட்டுரைகள்\" என்ற பெயரில் ஆறு நூல்களாக வெளியிட்டார். தாம் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பல இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை \"உலகம் சுற்றும் தமிழன்\" என்ற பயண நூலாகத் தமிழில் எழுதி 1940 இல் வெளியிட்டார். இவர் எழுதிய பின்வரும் பயண நூல்கள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன:\n- \"உலகம் சுற்றும் தமிழன்\"\n- \"பிரயாண நினைவுகள்\"\n- \"மலேயா முதல் கனடா வரை\"\n- \"கயானா முதல் காஸ்பியன் கடல் வரை\"\n- \"அமெரிக்க நாட்டிலே\"\n- \"ஐரோப்பா வழியாக\"\n- \"குடகு\"\n- \"இட்டபணி\"\n- \"திரையும் வாழ்வும்\"\n- \"ஜப்பான் கட்டுரைகள்\" (1936, இரங்கூன்)\n- “ தமிழ்நாடு -நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்\n\nஇதழியலில்.\nதமிழில் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளையும் அறிவுக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கென்று குமரிமலர் என்ற மாத இதழைத் தொடங்கினார். இது செப்டம்பர் 1943 முதல் 1983 வரை 40 ஆண்டுகளாக வெளிவந்தது. ஏ. கே. செட்டியார் 20 வயதில் பர்மா சென்று இரங்கூனில் \"தனவணிகன்\" என்ற இதழை வெளியிட்டார். 1926 இல் பூதலூர் வைத்தியநாத ஐயர் \"ஆனந்த விகடன்\" என்ற பெயரில் நகைச்சுவை மாத இதழைத் தொடங்கியபோது அவரை ஊக்கப்படுத்தியவர் ஏ. கே. செட்டியார் ஆவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஏ.கே.செட்டியார் எடுத்த ஆவணப்படம்\n- AK.Chettiar, the man to make the first documentary film on Mahatama Gandhi when Gandhi was very much alive!\n- A.K. Chettiar's film on Gandhi screened, த இந்து, ஏப்ரல் 28, 2006\n\n\n\n\n", "document_id": "ta_ta_4110"}, {"id": [190, 6], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "நாகைக்காரோணம் என்கின்ற நாகப்பட்டினம் சப்தாவிடங்க தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள ஸ்ரீ நீலாயதாக்ஷி சமேத ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம். இந்த கோவில் மதுரை மீனாக்ஷி அம்மன், காஞ்சி காமாக்ஷி அம்மன் மற்றும் காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்களை போல நீலாயதாக்ஷி அம்மன் கோவில் என்று தான் அழைக்கப்படுகிறது.  மூலவர் – ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் ( ஆதிபுராணர் ), அம்பாள் –ஸ்ரீ நீலாயதாக்ஷி ( கருந்தடங்கண்ணி ), ஸ்ரீ தியாகராஜர் (சுந்தரவிடங்கர்),  நடனம் – தரங்க நடனம். சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். கடற்கரை வீசி நடனம் – பாராவாரதரங்க நடனம் ( கடலில் அலை ஆடுவது போல் ).\n\nதலமரம் – மாமரம்,  தீர்த்தம் – புண்டரீக தீர்த்தம் ,தேவ தீர்த்தம்,  புராண பெயர் - நாகை காரோணம்\n\nதற்போதைய பெயர் - நாகப்பட்டினம், மாவட்டம் - நாகப்பட்டினம், மாநிலம் - தமிழ்நாடு\n\nபாடியவர்கள்.\n சம்பந்தர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 82வது தலம்.\n- . சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய தலம்\n- புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட தலம்\n- சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையாரும் அருள்புரியும் தலம்\n- இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது\n\nதல சிறப்பு.\n- இக்கோயில் முகப்பிலுள்ள விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே, மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். எனவே இவர், \"நாகாபரண விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.\n- கோயில்களில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும், இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, \"காலசம்ஹார பைரவராக' அருளுகிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருளுவதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கியிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், சாந்தமாக்க எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.\n- பிரகாரத்தில் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், \"அஷ்டபுஜ பைரவர்', அஷ்டபுஜ காளிக்கும் சன்னதி இருக்கிறது.\n- எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள், இங்கு சிலை வடிவில் காட்சி தருகின்றனர்.\n- நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க, இரு கால்களையும் தொங்கவிட்டபடி உள்ள கஜலட்சுமியையும் இங்கு தரிசிக்கலாம்.\n- சுவாமி கோஷ்டத்தில் 8 சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.\n- சுவாமி சன்னதி முன்மண்டபத்தின் மேல் பகுதியில் 12 ராசி சக்கரம் உள்ளது.\n- மாசி மகத்தன்று, சிவன் கடலுக்குச் சென்று, தீர்த்தமாடும் வைபவம் நடக்கும்.\n- இங்குள்ள ஆறுமுகர் சிலை, திருவாசியுடன் சேர்த்து 12 கரங்களில், ஆயுதங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.\n- பிரகாரத்தில் அதிபத்த நாயனார் , வல்லப கணபதி , அகோர வீரபத்ரர் , ஆத்மலிங்கம் , பிள்ளையார் , பழநியாண்டவர் , இடும்பன் சந்நிதிகள் உள்ளன\n- ராஜதானி மண்டபத்தில் விநாயகர் , வள்ளி-தெய்வயானையுடனான மயில் மீதமர்ந்த பெரிய மூர்த்தமான ஆறுமுகர் , காசி விஸ்வநாதர் , பைரவர் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன\n- துவாரபாலகர்களின் அருகில் ஒருபுறம் விநாயகரும் , மற்றொருபுறம் அதிகார நந்தியும் உள்ளனர்\n- உள்பிரகாரத்தில் சூரியன் , அறுபத்துமூவர் , மாவடிப்பிள்ளையார் , வெண்ணெய்ப்பிரான் , அருணாச்சலேஸ்வரர் , பைரவர் , கஜலக்ஷ்மி முதலானோரின் சந்நிதிகள் உள்ளன\n- நவக்கிரகங்கள் அனைத்தும் ( மூன்று வரிசையாக ) சிவனாரை நோக்கியவாறு மேற்கு நோக்கியிருக்கிவாறு அமைந்துள்ளன.\n- சண்டிகேஸ்வரர் சன்னதி, கோஷ்டத்தை ஒட்டி இல்லாமல் பிரகாரத்திலிருந்து விலகியுள்ளது.\n- சனைச்சரன் சந்நிதி\n- நடராஜர் சபை\n- பிட்சாடனர் , சிவகாமி அம்மையுடனான நடராஜர் , காட்சி நாயகர் முதலானோரின் உற்சவ மூர்த்தங்கள்\n- மூலவர் பெரிய பாணத்துடன் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர்\n- மூலவரின் பின்புறம் தனி மாடத்தில் சிவனார், அம்மை மற்றும் கந்தருடன் அமர்ந்த கோலமான சோமாஸ்கந்தர் திருவடிவம் உள்ளது\n- அம்பிகை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, 'யவ்வன பருவ' கோலத்தில் காட்சி தருகிறார். எனவே ஆடிப்பூர விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கிறது.\n- அம்பாள் எதிரிலுள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னதியை பார்த்தபடி இருக்கிறது. நந்தியின் இடது கண் சிவனையும், வலக்கண் அம்பிகையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே, இந்த நந்தியை \"இரட்டைப் பார்வை நந்தி' என்று அழைக்கிறார்கள். கண் தொடர்பான நோய்கள் நீங்க, இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்ளலாம்.\n- மூலவர் சந்நிதிக்குப் பக்கத்தில் தியாகராஜர் சந்நிதி சிறப்புடன் அமைந்துள்ளது. இத்தலத்தில் வைகாசி விசாக விழாவின்போதும், மார்கழி திருவாதிரையன்றும் சுவாமியின் வலது கை மற்றும் பாதத்தை தரிசிக்கும்படியாக அலங்காரம் செய்கிறார்கள். இந்த இரண்டு நாட்கள் மட்டுமே தியாகராஜரின் இந்த கோலத்தை தரிசிக்க முடியும். விழாவின்போது இவர் அலைபோல முன்னும், பின்னுமாக வீசியவாறு நடனமாடி வருவார்.\n- கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர் , பிரம்மன் , துர்க்கை , அர்த்தநாரீஸ்வரர் , பிட்சாடனர் முதலியோர் திருக்காட்சி\n- வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தம்.\n\nசிறப்பு.\n- அதிபத்த நாயனாருக்கு சிவனார் அருள் செய்த விழா ஆவணி மாதத்தில் நடக்கிறது. அதிபத்த நாயனார் வாழ்ந்த இடம் – செம்படவர்சேரி – தற்போது நம்பியாங்குப்பம் என்று அழைக்கப்படுகிறது\n- ஆதிசேஷன் வழிபட்ட தலம்\n- சக்திபீடங்களில் ஒன்றான தலம்\n- இது சிவன் கோவில் ஆனாலும், மக்கள் நீலாயதாக்ஷி அம்மன் கோயில் என்றே அழைக்கின்றனர்\n- கயிலையும் , காசியும் போல இத்தலமும் முக்திமண்டபத்துடன் திகழ்கிறது\n- சப்தரிஷிகளுக்கும் சிவனார் சோமாஸ்கந்தராய் காட்சியளித்த தலம்\n- சாலிசுக மன்னனுக்கு கல்யாண கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறுகிறது\n- தசரதன் சனீஸ்வரரை  பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்\n- அம்பாள் , முருகன் , திருமால் , அகத்தியர் , வசிஷ்டர் , முசுகுந்தன் , அரசகேசரி , விசித்திரகவசன் , விரூரகன் , பத்திரசேனன் , பாற்கரன் , மித்திரன் , காளகண்டன் , சண்டதருமன் முதலியோர் வழிபாட்டு அருள்பெற்ற தலம்\n- வைகாசியில் திருக்கல்யாண விழா, ஆடிப்பூரம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள்.\n- கோயில்களில் திருவிழாவின் போது, சுவாமி மாடவீதிகளைச் சுற்றிவிட்டு கோயிலுக்குத் திரும்பிவிடுவார். ஆனால், இக்கோயிலில் இங்கிருந்து கிளம்பும் சுவாமி, நாகையைச் சுற்றியுள்ள பொய்கைநல்லூர், பொறவாச்சேரி, சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் என ஏழு ஊர்களுக்குச் சென்றுவிட்டு கோயிலுக்குத் திரும்புகிறார். சாலிச மகாராஜா இந்த ஏழு தலங்களில் சிவபூஜை செய்தபின்பு, சிவன் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில், சுவாமி 7 ஊர்களைச் சுற்றி வருகிறார்.\n- செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க வழிபடவேண்டிய தலம்\n- சிவன் கோயில்களில் பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷப வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடாகிறார். பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். இவரை பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனாரின் மூலஸ்தானத்திற்குள் வைத்துவிடுகின்றனர்.\n\nஅழுகுணி சித்தர்.\n- அழுகுணி சித்தரின் ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பவுர்ணமிதோறும் பாயச நைவேத்யம் படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.\n<nowiki>*</nowiki> இத்தலத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சௌந்தரராஜப் பெருமாள் கோயில், நாகநாதர் கோயில் , அழகியநாதர் கோயில் , அமரநந்தீசர் கோயில் , கைலாசநாதர் கோயில் , விஸ்வநாதர் கோயில் , மேலைக்காயாரோகணர் கோயில்,மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், முதலான ஆலயங்களும் இத்தலத்தில் உள்ளன.\n\nதிருநாகை திருக்காயாரோகண சுவாமி திருக்கோயிலில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் (பூரம் கழித்தல்).\nநீலாயதாக்ஷி அம்மனுக்குஆடிப்பூரம் கொடி ஏற்றுவதிலிருந்தே களை கட்ட ஆரம்பிக்கும்.விழா ஆரம்பநாள் முதல் காலையிலும், இரவிலும் அம்மன் வித விதமான அலங்காரத்துடனும், வித விதமான வாகனங்களுடனும், பரிவாரத்துடன் நகரில் ஊர்வலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும்.அம்மன் முன்னும் பின்னும் நாதஸ்வர கலைஞ்ர்களும்,ஓதுவார்களும் வாசித்தபடி ,ஓதியபடி வருவர்.நான்கு வீதிகளிலும் மேடை அமைத்து கச்சேரி நடக்கும்.இரவில் கச்சேரி நடந்து ஸ்வாமி கோவிலை திரும்ப அடைய விடிகாலை ஆகி விடும்.கச்சேரியை கேட்க பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து விடிய விடிய கேட்டு செல்வார்கள்.அவரவர் வீட்டு கல்யாணம் போல காலை,மாலை என்னேரமும் கோவிலில் திரளாக கூட்டம்! மக்கள் தங்கள், தங்கள் வீட்டு வாசல் முன் நீர் தெளித்து கோலமிட்டு விமரிசையாக வரவேற்பர்..ஆடிப்பூரம் அன்று காலை அம்மன் அலங்காரமாக கோவில் பிரகாரத்தில் வரும்போது AKC நடராஜன்க்ளாரினெட் வாசிப்பார்.அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து காட்ஷி தருவாள் நீலாயதாக்ஷி அம்மனின் பின்னலங்காரம் மிக விசேஷமாக இருக்கும்.அதை காணும் விதத்தில் சுற்றீவர கண்ணாடிகள் வைக்கப்படும். ஆடிப்பூரம் கழிப்பு காலை 1 மனிக்குள் முடியும்.இரவில் வாண வேடிக்கைகள் நடக்கும்.ஆடிப்பூரத்தன்று இரவு ஸ்ரீ நீலாயதக்ஷி அம்மன் வெண்மைநிற ஜரிகை புடைவையை அணிந்து, பின்னால் அழகிய ஜாடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரத்தத்தில் ஊர்வலம் வருவார். பார்க்க பார்க்க அலுக்காத ஸ்வரூபம்.அவர் அழகிய உருவை ரதத்தில்காண ஆயிரம் கண் வேண்டும் .\n\n\n\n\n", "document_id": "ta_ta_118489"}, {"id": [190, 7], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "1938 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஐரோப்பா முழுவதும் ஒரு மிகப்பெரிய வைகறைக் காட்சி தென் திசையில் உள்ள போர்ச்சுக்கல் மற்றும் சிசிலியில் மக்களை அச்சுறுத்தியது. சிலர் இச்சிவப்பு ஒளிர்வை பெரும் தீ என்றும், வான தூதராக பாத்திமா அன்னை அவதரிக்கப் போகிறார் என்று சிலரும் நம்பினர். நியூயார்க் நகரில் 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் ஒரு வைகறைக் காட்சி உணரப்பட்டது\n\n\n\n\n", "document_id": "ta_ta_84485"}, {"id": [190, 8], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "கலீலிய இருகண் நோக்கிகள்.\n17 ஆவது நூற்றாண்டில் தொலைநோக்கி கண்டு பிடித்த உடனேயே இருகண்களாலும் பார்க்கவல்ல இரு குழல்களால் ஆன இருகண்ணோக்கிகள் பயனுடையதாக இருக்கும் என்ற அறிந்திருந்தனர். . தொடக்ககாலத்தில் உருவாக்கிய இருகண்நோக்கிகள் பெரும்பாலும் கல்லீலிய தொலைநோக்கிகளின் வகையில் உள்ளவாறே வில்லைகளும் ஒளிப்பாதையும் இருந்தன. அவை குவிவில்லைகளை பொருளருகு வில்லைக்ளாகவும், குழிவில்லைகளைக் கண்ணருகு வில்லைகளாகவும் கொண்டிருந்தன. இவ்வமைப்பின் நன்மை என்னவென்றால் காணும் ஒளியுரு (image), நேராக இருக்கும், ஆனால் குறைபாடு என்னவென்றால், அதிக உருப்பெருக்கம் இருக்காது, காணக்கூடிய காட்சியின் பரப்பு அல்லது கோணமும் சிறியதாக இருக்கும். \nஇன்றும் இவ்வகை இருகண்ணோக்கிகள் விலை மலிவான கருவிகளாகவும், நாடகம், ஓப்பரா போன்ற திரையரங்கு காட்சிகளைப் பார்க்கப் பயன்படும் கருவிகளாகவும் உள்ளன. இவற்றை ஓப்பராக் கண்ணாடிகள் (opera glasses) என்று அழைக்கிறார்கள். \n\nபோரோப் பட்டக இருகண்ணோக்கிகள்.\nஇருகண்ணோக்கிகளில் பொருளருகு வில்லை வழியாக வந்து உருவாகும் ஒளியுரு தலைகீழாக இருக்கும். இதனை நேராக்க இவ்வொளியுரு, இரண்டு செங்கோண பட்டகங்கள் வழியாக செல்லுமாறு ஒளிப்பாதை அமைந்திருக்கும். இந்த இரண்டு செங்கோண பட்டகங்கள் Z வடிவில் இருப்பதுபோல் இருக்கும். இப்படி ஒளியுருவை நேராக்கும் முறையை இகுனாசியோ போரோ (Ignazio Porro) என்னும் இத்தாலிய ஒளிக்கருவியாளர் 1854இல் கண்டுபிடித்து காப்புரிமம் பெற்றிருக்கிறார். இதனால் இந்த இரட்டைப் பட்டகத்தை போரோ பட்டகம் (Porro Prism) என்று அழைப்பர். அவருடைய கண்டுபிடிப்பை மேலும் 1890களில் மேம்படுத்தி \"கார்ல் இசைசு\" (Carl Zeiss) போன்ற ஒளிக்கருவித் தொழிலகங்கள் பயன்படுத்துகின்றன. இப்படி இரட்டைப் பட்டகங்கள் Z வடிவில் ஒவ்வொரு குழலிலிலும் அமைந்து இருப்பதால், வில்லைகள் பெரியதாக்வும் குழல்கள் இரண்டும் அதிக இடைவெளியுடன் விலகி இருக்குமாறும் அமைக்க இயலுகின்றது. இந்த போரோ இரட்டைப் பட்டகங்கள் இருப்பதால், ஒளிப்பாதை மடிந்து (மடக்கப்பட்டு) அமைவதால் நீளமான ஒளிப்பாதை குறுகலான இடத்தில் அமைந்து கருவி சிறியதாக இருக்கின்றது. அதாவது இருகண்ணோக்கியின் நீளம் குவியத்தொலைவை விட சிறியதாக இருக்கின்றது. குழல்கள் விலகி இருப்பதால் பார்க்கும் காட்சியின் ஆழம் அல்லது முத்திரட்சித் தன்மை அதிகம் இருப்பதாக உணர முடிகின்றது. பொருளருகு வில்லைகள் பெரியதாக இருக்க முடியும் (இரண்டு குழல்களும் இடித்துக்கொண்டு இல்லாமல் இருக்குமாறு) என்பதால் அதிக ஒளியும் வில்லைகள் வழியாகப் பாய்ந்து பார்க்கும் காட்சி வெளிச்சம் மிக்கதாய் இருக்கும்.\n\nஒளிக்கருவியின் திறன் காட்டும் சுட்டெண்கள்.\nஇருகண்ணோக்கிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக உருவாக்கப்படுகின்றன. எனவே பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இவை வெவ்வேறு பண்புகள் கொண்டிருக்குமாறு அமையும். அவற்றுள் சில பண்புகள் கருவியின் மீது தெளிவாக குறிக்கப் பெற்றிருக்கும். பொதுவாக இரண்டு எண்களும் அவற்றுக்கு நடுவே ஒரு பெருக்கல் குறியும் குறிக்கப் பெற்றிருக்கும், எடுத்துக்காட்டாக 7X 50 என்று இருக்கும். இதில் 7Xஎன்னும் குறியீடு எத்தனை மடங்கு பெரிதாக்கிக் காட்டும் (பெருக்கம் அல்லது மிகைப்பு) என்பதைக் சுட்டும். அடுத்து உள்ள 50 என்ற எண், பொருளருகு வில்லையின் விட்டத்தின் அளவை மில்லிமீட்டரில் சுட்டும் (இங்கு 50 மில்லிமீட்டர்). இந்த பொருளருகு வில்லையின் விட்டத்தின் அளவு, எவ்வளவு ஒளியை பற்ற வல்லது என்பதைக் காட்டும் திறன் எண். ஒரு குறிப்பிட்ட பெருக்கம் உடைய ஒரு நோக்கியில் பொருளருகு வில்லையின் விட்டம் பெரிதாக இருந்தால், அதிக ஒளி புகும் ஆகையால் காட்சி வெளிச்சமாகத் தெரியும். குறைந்த ஒளி இருந்தாலும் காணவல்லது. பெருக்கம் அல்லது மிகைப்பு என்பது கண்ணருகு வில்லையின் குவியத்தொலைவு, பொருளருகு வில்லையின் குவியத்தொலைவு ஆகியவற்றின் விகிதம் ஆகும். \n\nகாட்சிப் புலம் (Field of view) என்பது ஒரு குறிப்பிட்ட தொலைவில் (எ,கா 1000 மீட்டர்), எவ்வளவு அகலமான பகுதியை (100 மீட்டர்) காண முடியும் என்பதாகும். அதாவது எவ்வளவு கோணத்தில் (பாகை) விழும் காட்சியைக் காண முடியும் என்பதாகும்.\n\nவெளித் திறப்பு (exit pupil) என்னும் அளவுரு (parameter) இருகண் நோக்கியின் பொருளருகு வில்லையின் விட்டத்தை பெருக்கத்தால் (மிகைப்பு எண்ணால்) வகுத்தால் வரும் விட்டம். இது கண் விழியின் பாவை அளவு இருந்தால் நம் கண்ணுக்குள் புகும் ஒளி குன்றாது இருக்கும். பொதுவாக இது ஏறத்தாழ 7 மிமீ இருக்கும்.\n\nஒளிபுகும் தளங்களில் பூச்சு.\nஇருகண் நோக்கிகளில் வில்லைகள் வழியாக ஒளி புகுந்து செல்லும்பொழுது ஓரளவுக்கு ஒளிச்சிதறல் (எதிரொளிப்பு) நிகழும். இதனைக்குறைக்க எதிரொளித் தடுப்புப் பூச்சுகள் இடுவதுண்டு. இருகண் நோக்கிகளில் ஏறத்தாழ 16 காற்று-கண்ணாடி இடைமுகங்கள் இருக்கலாம். எனவே வெவ்வேறு பொருட்களின் ஒளிவிலகல் எண்களால் (refractive indices) எதிரொளிப்பால் சிதறும் ஒளியின் விகிதம் அதிகமாக இருக்கும். ஏறத்தாழ 5% ஒளி, கண்ணாடி வில்லை வழி உள்ளே புகாமல் எதிரொளியாக திரும்பும். இவற்றைக் குறைக்க, 1% அல்லது 0.25% என்னும் விகிதமாக குறைக்க, கண்ணாடி வில்லைகள் மீது மிக மெல்லிய எதிரொளித் தடுப்புப் பூச்சுகள் இடுவார்கள். எடுத்துக்காட்டாக எதிரொளிப் பூச்சு பெற்ற 8x40 இருகண் நோக்கிகளின் காட்சி, எதிரொளி பூச்சுப் பெறாத 8x50 ஐ விட வெளிச்சமாக இருக்கும்.\n\nஉசாத்துணைகள்.\n- Nightskyinfo.com, \"A Guide to Binoculars\", Emil Neata\n- The history of the telescope & the binocular, \"The First 300 Years of Binocular Telescopes\", Peter Abrahams, May 2002\n\nவெளி இணைப்புகள்.\n- A Guide to Binoculars -\n\n\n\n\n", "document_id": "ta_ta_15174"}, {"id": [190, 9], "question": "1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் \"இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது\" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் <Query> என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_50134"}]
[{"id": [191, 0], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும். இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமமானது, சூரிய ஒளியிலிருந்து வரும் வெவ்வேறு நிறங்களில், நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிக்கின்றது. நீலநிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், நமது கண்களில், குறிப்பிட்ட நிறக் கதிர்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான உணர்திறன் குறைவாக இருப்பதனால் நீல நிறமே, பார்வையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்திநேரத்தில், அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தூரத்திலும், ஒரு சாய்விலும் இருப்பதனால், சிதறடிக்கப்படும் நீல ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடும். எனவே வானம், மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். \nஇரவில் சூரிய ஒளி இன்மையால், வானம் இருண்ட நிறத்தில் தெரியும். இரவில் நமது பார்வையில், பிரகாசமான சூரிய ஒளியின் குறுக்கீடு இல்லாமல், சூரியனின் ஒளி விண்மீன்கள், கோள்கள், நிலா போன்றவற்றில் பட்டுத் தெறிப்பதால், நம்மால் அவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால், பகலிலோ, இரவிலோ, முகில்கள் வானத்தில் இருப்பின், முகிலினால் ஏற்படும் மறைப்பினால், சூரியனையோ, ஏனைய விண்மீன்கள், கோள்கள், நிலாவையோ நம்மால் பார்க்க முடியாது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Day sky images\n- Night Sky images\n- Sky photo gallery\n- Why is the sky blue?\n\n\n\n\n", "document_id": "ta_ta_16535"}, {"id": [191, 1], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "கட்புலனாகும் அலைநீளங்கள் புவியின் வளிமண்டலத்தின் வழியே பெரிதளவில் பலவீனமடையாமல் ஊடுருவக்கூடிய மின்காந்த நிறமாலைப் பகுதியான \"ஒளியியல் சாளரத்தின்\" (ஆப்ட்டிக்கல் விண்டோ) வழியே கடந்து செல்லும் பண்பும் கொண்டவை. சுத்தமான காற்று சிவப்புக்கு அருகிலுள்ள அலைநீளங்களைக் காட்டிலும் நீல நிற அலைநீளங்களை அதிகமாக சிதறடிக்கச் செய்கின்றன. இதனாலேயே பகலில் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது. மனிதக் கண்ணின் எதிர்வினையானது தற்சார்புடைய சோதனை மூலம் வரையறுக்கப்படுகிறது. ஆனால் வளிமண்டல சாளரங்கள் இயற்பியல் அளவீட்டின் மூலம் வரையறுக்கப்படுகின்றன.\n\nஇது மனிதர்களின் கட்புலனாகும் எதிர்வினை நிறமாலையின் மேல் பொருந்தும் இயல்பைக் கொண்டுள்ளதாலேயே \"கட்புலனாகும் சாளரம்\" என அழைக்கப்படுகிறது. அகச்சிவப்புக்கு அருகாமையிலான (NIR) சாளரங்கள் மனிதக் கண் எதிர்வினைக்குரிய சாளரப் பகுதிக்கு சற்று வெளியே உள்ளன. நடுநிலை அலைநீள IR (MWIR) மற்றும் நீண்ட அலைநீள அல்லது தொலை அகச்சிவப்பு (LWIR அல்லது FIR) அலைகள் மனிதக் கண் எதிர்வினைக்குரிய பகுதிக்கு அப்பாலுள்ளன.\n\n\"கட்புலனாகும் நிறமாலை\"க்கு அப்பாலுள்ள அதிர்வெண் கொண்ட அலைகளை பல உயிரினங்களால் பார்க்க முடியும். தேனீக்களும் மற்றும் பல பூச்சிகளும் புற ஊதா ஒளியில் காணும் திறன் கொண்டவை, இதனால் அவை பூக்களிலுள்ள தேனைப் பார்க்க முடியும். பூச்சிகள் மூலமான மகரந்தச் சேர்க்கை செய்யும் இயல்பைக் கொண்டு வாழும் தாவர இனங்கள் மனிதர்களுக்கு எந்த நிறங்களில் தோன்றுகின்றனவோ அந்த நிறங்கள் அவற்றின் இனப்பெருக்கத்திற்கு உதவுவதில்லை. மாறாக அவை புற ஊதா ஒளியில் என்ன நிறங்களில் தோன்றுகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் இனப்பெருக்கம் அமைகிறது. பறவைகளும் புற ஊதா ஒளியில் (300–400 நா.மீ) பார்க்கும் திறன் கொண்டுள்ளன. மேலும் சில பறவை இனங்களில் அவற்றின் மறைந்துகொள்ளக் கூடிய நிற அம்சங்களில், பாலினத்தைப் பொறுத்து அமையும் அடையாளங்களும் உள்ளன. அந்த அடையாளங்களை புற ஊதா அலை நீள வரம்பில் மட்டுமே காண முடியும்.[4][6]\n\nவரலாறு.\nமுதன் முதலில் ஒளியியல் நிறமாலையைப் பற்றி இரண்டு பேர் விளக்கியுள்ளனர். ஐசக் நியூட்டன் (Isaac Newton) அவரது ஆப்ட்டிக்ஸ் (Opticks) என்னும் புத்தகத்திலும் கர்ட்டு (Goethe) என்பவரின் தியரி ஆஃப் கலர்ஸ் (Theory of Colours) என்ற புத்தகத்திலும் இந்த விளக்கங்கள் இடம்பெற்றன. இருப்பினும், நியூட்டன் முப்பட்டகங்கள் வெள்ளொளியைப் பிரிகையடையச் செய்யவும் ஒருங்கிணைக்கவும் கூடியன எனக் கண்டுபிடிக்கும் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே ரோசர் பேக்கான் (Roger Bacon) தனது அவதானிப்புப் பதிவுகளில் இதைப் பற்றிக் குறித்துள்ளார். இவர் முதன் முதலில் கண்ணாடி டம்ளரில் இருந்த நீரைப் பார்க்கும் போது கட்புலனாகும் நிறமாலையைக் கண்டறிந்தார்.[8]\n\nநியூட்டன், 1671 ஆம் ஆண்டு ஒளியியல் பற்றிய அவரது பரிசோதனைகளைப் பற்றி விவரிக்கும் தனது வெளியீடுகளில், ஸ்பெக்ட்ரம் (\"தோற்றம்\" அல்லது \"அருவம்\" எனப் பொருள் தரும் இலத்தீன் சொல்) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார் பயன்படுத்தினார். கர்ட்டு, தனது தியரி ஆஃப் கலர்ஸ் என்ற புத்தகத்திலும் ஸ்கோப்பன்னர் (Schopenhauer) தனது ஆன் விஷன் அண்ட் கலர்ஸ் (On Vision and Colors) என்ற புத்தகத்திலும், \"ஸ்பெக்ட்ரம்\" [Spektrum] என்ற சொல்லை ஒளியியல் ரீதியாக ஏற்படும் ஒரு மாயத் தோற்றம் போன்ற ஒளியியல் நிலைப்பை குறிக்கவே பயன்படுத்தினர். நியூட்டன், சூரிய ஒளியின் மெல்லிய கற்றை ஒன்று ஒரு கண்ணாடி முப்பட்டகத்தில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் படும் போது, அதில் ஒரு பகுதி ஒளிக் கற்றைகள் எதிரொளிப்பதையும் ஒரு சில கற்றைகள் கண்ணாடியில் புகுந்து சென்று வெவ்வேறு நிறங்களைக் கொண்ட பட்டைகளைத் தோற்றுவிப்பதையும் கண்டார். நியூட்டன், ஒளியானது வெவ்வேறு நிறங்களாலான \"ஒளித்துகள்களால்\" (கார்ப்பசல்) (துகள்கள்) ஆனது. மேலும் ஒளி ஊடுருவக்கூடிய பருப்பொருளில், ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு வேகத்தில் நகர்கின்றன. இந்நிகழ்வின் போது கண்ணாடியில் சிவப்பு ஒளியானது ஊதாவை விட வேகமாக நகர்கிறது என்ற கருதுகோளை முன்மொழிந்தார். இதன் விளைவாக, முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் போது சிவப்பு ஒளியானது ஊதாவை விட குறைவாகவே வளைகிறது (ஒளிவிலகலடைகிறது), இதனால் நிறமாலை உருவாகிறது.\n\nநியூட்டன் நிறமாலையை ஏழு பெயர்களைக்கொண்ட தனித்தனி நிறங்களாகப் பிரித்தார்: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் (இண்டிகோ) மற்றும் ஊதா. (பள்ளி மாணவர்கள் இந்த வரிசையை நினைவில் கொள்ள ROY G. BIV அல்லது ரிச்சர்டு ஆஃப் யார்க் கேவ் பேட்டில் இன் வெயின் (Richard Of York Gave Battle In Vain) என்ற நினைவாற்றல் பேணும் வாக்கியத்தைக் கொண்டு நினைவில் கொண்டனர்.) நிறங்களுக்கும், இசை சுவரங்களுக்கும், சூரிய மண்டலத்திலுள்ள அறியப்பட்ட பகுதிகளுக்கும் வாரத்தின் நாட்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்னும் பண்டைய கிரேக்க சோஃபிஸ்ட்டுகளின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு ஏழு நிறங்கள் உள்ளதெனக் கருதினார்.[10][12] மனிதக் கண்ணானது மற்ற நிறங்களுடன் ஒப்பிடுகையில் இண்டிகோவின் அதிர்வெண்களை அதிகம் உணரும் திறன் கொண்டது. இதனால் அதிக பார்வைத் திறன் உள்ளவர்களால் இண்டிகோவையும் ஊதாவையும் பிரித்தறிய முடியாது. இந்தக் காரணத்தினாலேயே ஐசாக் அசிமோவ் (Isaac Asimov) உள்ளிட்ட விவரணையாளர்கள், இண்டிகோவை ஒரு தனிப்பட்ட நிறமாகக் கருதக்கூடாது, அதை ஊதா அல்லது நீலத்தின் ஒரு மாறுநிறமாகவே கருத வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.\n\nயோகான் உல்புகேங்கு வான் கர்ட்டு (Johann Wolfgang von Goethe), தொடர் நிறமாலை என்பது ஒரு கூட்டு நிகழ்வாகும் என வாதிட்டார். நியூட்டன், இந்த நிகழ்வை மட்டும் தனித்துக் காண்பிப்பதற்காக ஒளிக் கதிரைக் குறுகலாக்கினார், கர்ட்டு அகலமான துளை நிறமாலையை உருவாக்குவதில்லை, ஆனால் அதற்கு மாறாக இடையிடையே வெள்ளை நிறத்துடன் சிவப்பு-மஞ்சள் மற்றும் நீல-சியான் விளிம்புகள் காணப்பட்டன. இந்த விளிம்புகள் ஒன்றின் மீது ஒன்று பொருந்துமளவு நெருக்கமாக அமையும் போது நிறமாலை தோன்றுகிறது.\n\n19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கட்புலனாகும் நிறமாலை பற்றிய கருத்து மேலும் வரையறுக்கப்பட்டதாக மாறியது. வில்லியம் எர்சல்(William Herschel) (அகச்சிவப்பு) மற்றும் யோகான் வில்லியம் ரிட்டர் (Johann Wilhelm Ritter) (புற ஊதா), தாமஸ் யங் (Thomas Young), தாமஸ் யோகான் சீபக் (Thomas Johann Seebeck) மற்றும் பலர் கட்புலனாகும் ஒளி வரம்புக்கு அப்பாலமைந்துள்ள ஒளியைப் பற்றிக் கண்டறிந்ததே அதற்குக் காரணமானது.\n1802 ஆம் ஆண்டு யங் தான் முதல் முதலில், ஒளியின் வெவ்வேறு நிறங்களின் அலைநீளங்களை அளவிட்டார்.\n\nகட்புலனாகும் நிறமாலைக்கும் நிறப்பார்வைக்கும் உள்ள தொடர்பு பற்றி தாமஸ் யங் மற்றும் ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோட்ஸ் (Hermann von Helmholtz) ஆகியோர் 19 ஆம் நூற்றாண்டில் ஆராய்ந்தனர். அவர்களின் நிறப்பார்வையின் கோட்பாடு, கண்ணானது ஒவ்வொரு நிறத்தையும் உணர்ந்தறிய வெவ்வேறு உணர்விகளைப் பயன்படுத்துகிறது எனக் கூறியது.\n\nஒற்றை அதிர்வெண் அல்லது அலைநீளம் கொண்ட (ஒற்றை நிற ஒளி) கட்புலனாகும் ஒளியால் உருவாகக்கூடிய நிறங்கள் தூய நிறமாலை நிறங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. நிறமாலையானது ஒரு நிறத்திற்கும் அடுத்த நிறத்திற்கும் குறிப்பிட்ட எல்லை ஏதுமின்றி தொடர்ச்சியானதாக இருப்பினும், அவற்றின் வரம்புகளை ஒரு தோராயமான அளவுகளில் குறிப்பிடுகிறோம்.\n\nநிறமாலையியல்.\nநிறமாலையியல் என்பது குறிப்பிட்ட பொருள் உறிஞ்சும் அல்லது வெளிவிடும் நிறத்தின் நிறமாலையை அடிப்படையாகக் கொண்டு அவற்றைப் பற்றி ஆய்வு செய்வதே நிறமாலையியலாகும். நிறமாலையியலானது வானியலில் பயன்படும் முக்கியமான சோதனை உத்தியாகும், இத்துறையில் விஞ்ஞானிகள் தொலைவிலுள்ள பொருள்களின் பண்புகளைப் பற்றி அறிய நிறமாலையியல் முறைகளையும் கருவிகளையும் பயன்படுத்துகின்றனர். வழக்கமாக, வானியல் நிறமாலையியலில் மிக அதிக நிறமாலை தெளிவுத்திறன்களில் நிறமாலைகளைப் பெற உயர் பிரிதிறன் விளிம்பு விளைவுக் கீற்றணிகள் பயன்படுத்தப்படுகின்றன. சூரியனின் நிறமாலையை பகுப்பாய்வு செய்த போது தான் முதன் முதலில் ஹீலியம் கண்டறியப்பட்டது. உமிழ்வு வரிகள் மற்றும் உட்கவர் வரிகள் ஆகியவற்றை ஆராய்வதன் மூலம் வானியல் பொருள்களிலுள்ள வேதித் தனிமங்களைக் கண்டுபிடிக்கலாம். நிறமாலை வரிகள் நகர்வைப் பயன்படுத்தி, மிக வேகமாக நகரும் தொலைதூரப் பொருள்களின் சிவப்பு நகர்வு அல்லது நீல நகர்வு ஆகியவற்றை அளவிடலாம். சில மீட்டர்கள்/வினாடி என்ற அளவுக்கு குறைவான ஆரத் திசைவேகத்தில் விண்மீன்களில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகின்ற தெளிவுத்திறனில், அவற்றின் டாப்ளர் நகர்வை பகுப்பாய்வு செய்வதன் மூலம் முதல் சூரியக் குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விண்மீன்களின் மீதான கோள்களின் ஈர்ப்புவிசை தாக்கத்தினால் கோள்கள் இருப்பது தெரியவருகிறது.\n\nநிறக் காட்சி நிறமாலை.\nநிறக்காட்சிகள் (எ.கா., கணினித் திரைகள் மற்றும் தொலைக்காட்சிகள்) சிவப்பு, பச்சை மற்றும் நீலம் நிறங்களை கலந்து அவற்றுக்குரிய நிற முக்கோணங்களை உருவாக்குகின்றன. இதனால் அவை ஏதேனும் நிற முக்கோணத்திற்கு அப்பாலுள்ள நிறமாலை நிறங்களை தோராயமாக மட்டுமே காண்பிக்க முடியும்.\n\nகாட்சி சாதனத்தின் நிற வரம்புக்கு அப்பாலுள்ள நிறங்கள் எதிர்மறை மதிப்புகளை உருவாக்குகின்றன. நிறமாலையின் நிறங்களை துல்லியமாக மீண்டும் காண்பிக்க வேண்டுமானால் நிறமாலைகளை கிரே நிற பின்புலத்தில் பயன்படுத்தி எதிர்மறை மதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். இதனால் கிரே நிற பின்புலத்தில் நிறமாலையைக் காண்பது போன்ற துல்லியமான உருவாக்கம் நிகழ்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15027"}, {"id": [191, 2], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "தேசிய நிறங்கள்.\nமதச் சார்பின்மையைக் குறிக்கும் வகையில் நீல நிறம் விளையாட்டுகளுக்கான இந்தியாவின் தேசிய நிறமாக்கப்பட்டுள்ளது.\n\nஸ்காட்லாந்து, அர்ஜென்டினா, ஃபின்லாந்து, கிரீஸ், கௌதமாலா, இசுரேல், சோமாலியா ஆகிய நாடுகளின் தேசிய நிறம் நீலமும் வெள்ளையுமாகும்.\n\nமதங்களில்.\nகிறித்தவத்தில் நீல நிறம் கன்னி மேரியுடன் தொடர்புடையதாய்க் கருதப்படுகிறது.\n\nஇந்து சமயத்தில் திருமால் நீல மேனி உடையவராயும், சிவன் ஆலகாலக் கொடு நஞ்சை அருந்தி அது அவரது கழுத்தில் தங்கியதால் நீலகண்டராகவும் கருதப்படுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11218"}, {"id": [191, 3], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "இனமான நிறங்கள்t.\nசெவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16154"}, {"id": [191, 4], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "விஞ்ஞானத்தில் ஊதா.\nஒளியியல்.\nநிறமாலை இல் உள்ள கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களில் இது இறுதி நிறமாகும், அதாவது விலகல் கூடிய நிறமாகும். இது நிறமாலையில் நீலத்திற்கும் கண்களுக்குப் புலப்படாத புற-ஊதாக் கதிரிற்கும் இடையில் அமைந்துள்ளது. இது மற்றைய கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களிலும் குறுகிய அலைநீளத்தைக் கொண்டது. இதன் அலை நீளம் 380 மற்றும் 450 நனோமீற்றர்கள் ஆகும்.\n\nஓவியர்களால் பின்பற்றப்படும் மரபுவழி வண்ணச் சக்கரத்திலும் கூட நீலத்திற்கும் சிவப்புக்கும் இடையில் தான் ஊதா அமைந்துள்ளது. ஆகவே தான் ஊதா நிறம் சிவப்பு மற்றும் நீல நிறங்களைக் கலப்பதனூடாகப் பெறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16155"}, {"id": [191, 5], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "பிற வண்ண இடைவெளிகளில் மூவண்ண பரிமானங்களுக்கும் மேற்பட்ட மயில்நீலம், மெசந்தா, மஞ்சள், கருப்பு போன்ற நிற மாதிரிகளும் உள்ளன. மற்ற உயிரினக் கண்களின் ஒளியேற்பும் நம்முடைய கண்களின் ஒளியேற்பில் இருந்து வேறுபடுகின்றன. அதனால் வேறுபட்ட நிற வேறுபாடுகளும் காட்சிப் புலனுணர்வும் அவ்வுயிரினங்களில் மாறுபடும். உதாரணமாக தேனீக்கள் போன்ற சில உயிரினங்கள் புற ஊதா கதிர்வீச்சை உணர்கின்றன. புற ஊதா நிறத்தின் அலைநீளம் 10 நானோமீட்டரிலிருந்து 400 நானோமீட்டர் வரையாகும். இது கட்புலனாகும் ஒளியைவிட அலைநீளம் குறைவாகவும் ஆனால் எக்சு-கதிர்களைக் காட்டிலும் நீண்டும் இருக்கும். ஆனால் சிவப்பு நிறத்தை இவற்றால் உணர முடியாது. பேபிலியோ வகை பட்டாம்பூச்சிகள் ஆறு வகையான ஒளியேற்பிகளைக் கொண்டிருக்கின்றன, இதனால் இவை ஐவண்ண பார்வைத் திறனைக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தவிர சில உயிரினங்கள் கூட்டு வண்ணப்பார்வைத் திறனையும் கொண்டுள்ளன. இவற்றில் 12 வகையான ஒளியேற்பிகள் காணப்படுகின்றன.\n\nவண்ணங்களின் விஞ்ஞானம் சில நேரங்களில் நிறவியல், நிற அளவியல், அல்லது வெறுமனே வண்ண அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. மனித கண் மற்றும் மூளை எவ்வாறு நிறத்தை உணர்கிறது, பொருள்களில் வண்ணத்தின் தோற்றம், கலையில் வண்னத்தின் கோட்பாடு மற்றும் காணக்கூடிய வரம்பில் மின்காந்தவியல் கதிர்வீச்சின் இயற்பியல் போன்றவற்றைக் குறிக்கிறது. மேலும் நிறம் என்பது, ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது எதிரொளிக்கப்படும் ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும்.\n\nபுவியைப் பொறுத்தவரை சூரியனே ஒளியின் முதன்மையான மூலம் ஆகும். சூரிய ஒளி வெள்ளை நிறமாகக் காணப்பட்டாலும், அது ஏழு நிறங்களின் கலவை ஆகும். இயற்கையில் வானவில் தோன்றும் போது இந்த ஏழு நிறங்களும் பிரிவடைந்து தோன்றுவதைக் காணமுடியும். பட்டகத்தின் ஊடாக வெள்ளொளியைச் செலுத்தி இதே விளைவைப் பெறமுடியும்.\n\nநிறத்தின் இயற்பில்.\nகதிரவனிலிருந்து புவியை நோக்கி வரும் கதிர் வீச்சின் ஒரு சிறு பகுதி மட்டுமே பூமியின் மேற்பரப்பை அடைய முடிகின்றது. அவற்றுள்ளும் ஒரு சிறிய பகுதி மட்டுமே கண்ணிற்குத் தெரியக்கூடிய ஒளியாகும். இவ்வாறு கண்ணுக்குப் புலப்படக்கூடிய கதிர்கள் 400 தொடக்கம் 700 நானோ மீட்டர் அலை நீள வீச்சினுள் அடங்கியவை. இதனுள் அடங்கும் வெவ்வேறு அலை நீளம் கொண்ட ஒளிக் கதிர்கள் கண்ணில் வெவ்வேறு நிறப் புலனுணர்வுகளை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தன. இந்த வீச்சின் ஒரு முனையில் சிவப்பு நிற ஒளியும், மறு முனையின் ஊதா நிறமும் உள்ளன.\n\nபெரும்பாலான ஒளி ஆதாரங்கள் பல்வேறு அலைநீளங்களில் வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன; ஒரு மூலத்தின் நிறமாலை என்பது ஒவ்வொரு அலைநீளத்திற்கும் அதன் செறிவை வழங்குவதாகும். கொடுக்கப்பட்ட திசையில் இருந்து கண்களை அடையும் நிறமாலையின் நிறமாற்றம் அந்த திசையின் வண்ண உணர்வைத் தீர்மானிக்கிறது. என்றாலும் வண்ண உணர்வைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் நிறங்களின் சேர்க்கைக்கு சாத்தியங்கள் உள்ளன. உண்மையில் அதே நிற உணர்ச்சியை உருவாக்கும் ஒரு நிறமாலையை நிறமென்று வரையறுக்கலாம், ஆனால் இத்தகைய பகுப்புகள் பல்வேறு வகைகளில் பரவலாக மாறுபடும். மேலும் அதே வகைகளில் உள்ளவர்களுக்கிடையேயும் குறைந்த அளவிற்கு வேறுபடும். \n\nநிறப் புலனுணர்வு.\nI\nபொருட்கள் வெளிவிடுகின்ற அல்லது தெறிக்கின்ற ஒளிக் கதிர்கள் கண்ணுக்குள் சென்று அங்குள்ள விழித் திரையில் விழுகின்றன. இத் திரை கட்புலன் உணர்வுக்குரிய நரம்பு முனைகளைக் கொண்டுள்ளது. சுமார் --- மில்லியன்கள் எனக் கணக்கிடப் பட்டுள்ள இந் நரம்பு முனைகள் இரண்டு வகைப்படுகின்றன. இவை \"கூம்புகள்\" என்றும் \"கோல்கள்\" என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் கூம்புகளே நிறப் புலனுணர்வுக்கு அடிப்படையானவை. பல்வேறு நிறங்களையும் வேறுபடுத்தி உணரும் வகையில் கூம்புகள் மூன்று வகைகளாக அமைந்துள்ளன. ஒரு வகை சிவப்பு நிறத்துக்குரிய ஒளியை உணரவல்லது. ஏனைய இரண்டு வகைகளும் பச்சை, நீலம் ஆகிய நிறங்களை உணரக்கூடியன. இதனால் இம் மூன்று வகைக் கூம்புகளுக்கும் சிவப்புக் கூம்பு, பச்சைக் கூம்பு, நீலக் கூம்பு எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இவ்வாறு மனிதக் கண்களால் உணரப்படுகின்ற அடிப்படையான மூன்று நிறங்களே முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன.\n\nபொருளின் நிறம்.\nஒரு பொருளின் நிறம் அப்பொருள் இருக்கும் சூழலை பொருத்தும் நமது கண் உள் வாங்கும் ஒளியின் விகிதாச்சாரத்தை முன்னிட்டும் அமையும்.சில நேரங்களில் ஒரே நிறங்களும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்பிழையாக தோன்றும்.\n\nநிறப்பார்வையின் கோட்பாடுகள்.\nஅரிஸ்டாட்டில் மற்றும் பிற பண்டைய விஞ்ஞானிகள் ஏற்கனவே ஒளி மற்றும் நிற பார்வை பற்றிய இயல்புகளை எழுதியிருந்த போதிலும், அதைஉணர்வின் ஆதாரமாக வண்ண ஒளி பிறக்கிறது என்றே நம்பினர். \nசர் ஐசக் நியூட்டன் , 1672ல் கோதே நிறங்கள் பற்றிய அவரது விரிவான கோட்பாட்டை பதிப்பித்தார்.அதுவே நிறங்கள் பற்றிய அடிப்படை அறிவியலுக்கு வழிவகுத்தது.\n\nநியூட்டன் கருத்தின்படி, வெள்ளை ஒளி, அனைத்து வண்ணங்கள் உள்ள கலவை ஆகும். அது ஒரு முப்பட்டை கண்ணாடி வழியாக கடந்து செல்லும் போது நிறங்கள் வெவ்வேறு கோணங்களில் கலைந்து நிறமாலை உறுவாகிறது,\n\nஆகவே, நிறங்கள் வெள்ளை ஒளியில் மட்டுமே உள்ளன என்பதை அவர் நிரூபித்தார்.\n\nமுதன்மை நிறங்கள்.\nசிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று நிறங்களும் முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன. இம் மூன்று நிறங்களையும் உரிய விகிதங்களில் கலப்பதன் மூலம் வேண்டிய நிறங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n\nநிறக்குருடு.\nநிறக்குருடு என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல்லாகும். இது பெரும்பாலும் மரபணு அடிப்படையில் ஏற்பட்டாலும், சில சூழல்களில், மூளை, நரம்பு, அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதிப் பொருட்களினாலோ ஏற்படக் கூடும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யான் டால்டன் என்பவர் 1794-ம் ஆண்டு எழுதிய \"நிறங்களின் பார்த்தல் உணர்வைப் பற்றிய சிறப்பு உண்மைகள்\" என்ற தலைப்பிட்ட ஒரு அறிவியல் கட்டுரையில் இதுபற்றி எழுதினார். இவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயரால் இந்நோய் டால்டனிசம் என்று நெடுநாள் வழங்கப்பட்டது. எனினும் தற்போது இந்த பெயர் பச்சை நிறத்தை உணர இயலாமையாகிய \"டியூட்டெரனோபியா\" என்ற நோயை மட்டும் குறிக்கிறது.\n\nபட்டகமும் ஒளியும்.\nஐன்ஸ்டினுக்கு முந்தய அறிஞர்கள் யாவரும் வெள்ளொளி நிறமற்றது எனவே நம்பிக்கொண்டிருந்தனர்.மேலும் வெள்ளொளி நிறமற்றது பட்டகத்தில் உள்ள ஒளிகளே அவற்றை உருவாக்குகின்றன என்று நம்பினர்.ஐன்ஸ்டின் தனது ஒளியின் இரட்டைத்தன்மை கோட்பாட்டை வெளியிட்ட பின் ஹைஜன் ஒளியிணை ஆராய்ந்து , வெள்ளொளி பல நிறங்களையுடைய ஒளிகளின் கூட்டு ஒளி என நிறுபித்தார்.அதன் பின் பட்டகம் ஒளியிணைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவின.மழை பெய்யும் போது மழைத்துளி பட்டகமாக செயல்பட்டு வெள்ளொளியில் உள்ள நிறங்களைப் பிரிக்கின்றது. \n\nபுற இணைப்புகள்.\n- Bibliography Database on Color Theory, Buenos Aires University\n- Why Should Engineers and Scientists Be Worried About Color?\n- Robert Ridgway's \"A Nomenclature of Colors\" (1886) and \"Color Standards and Color Nomenclature\" (1912) – text-searchable digital facsimiles at Linda Hall Library\n- Albert Henry Munsell's A Color Notation, (1907) at Project Gutenberg\n- AIC, International Colour Association\n- The Effect of Color | OFF BOOK Documentary produced by Off Book (web series)\n- Study of the history of colors\n- The Color of Consciousness\n\n\n\n\n", "document_id": "ta_ta_1055"}, {"id": [191, 6], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "தோற்றம்.\nஇவற்றின் சிறகளவு 26-30 மிமீ வரை இருக்கும். \n\nஆண் பூச்சிகளின் சிறகின் மேற்புறம் ஊதா கலந்த நீல நிறத்துடன் காணப்படும். வெளி விளிம்பு பகுதியில் பழுப்பு கலந்த கருப்பு நிற பட்டை ( சில வேளைகளில் மங்கிய நிறத்தில் காணப்படலாம் ) காணப்படும்.\nபெண் பூச்சிகளின் சிறகின் மேற்புறம் பழுப்பு நிறத்திலும், சிறகின் அடித்தள பகுதியில் சிறிது ஊதா நீல நிறம் கலந்தும் காணப்படும்.\nஆண் மற்றும் பெண் பூச்சிகளின் சிறகின் அடிப்புறம் வெளிர் பழுப்பு நிறத்ததுடன், கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு திட்டுகள் கொண்டிருக்கும்.\n\nமுன் மற்றும் பின் சிறகின் அடிப்புறத்தில் சிறகின் வெளி விளிம்பிற்கு சற்று கீழே இரு கரும்புள்ளிகள் இணைந்து ஆங்கில எழுத்து \"L\" போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும். இப்புள்ளிகளை கொண்டு பெரும்பாலான நேரங்களில் இவற்றை எளிதில் அடையாளம் காணலாம்.\n\nநடத்தை.\n- சூரிய ஒளியை அதிகம் நாடி இருப்பவை. திறந்த வெளிகளில் சிறகை விரித்து வெயில் காய்வதை காணலாம்.\n- புல்வெளிகளிலும், இவற்றின் உணவு தாவரங்களான தேசி மற்றும் மாதுளை உள்ள இடங்களில் இவற்றை பெரும்பாலும் காணமுடியும்.\n- மெதுவாக சிறகடித்து தரையை ஒட்டி பறப்பவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124059"}, {"id": [191, 7], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "நிறமாலை என்னும் இச்சொல்லில் உள்ள “நிறம்” என்பது மாந்தர்களின் கண்களுக்கு புலனாகும் ஒளியலைகள் மட்டுமல்லாமல் எல்லா அலைநீளங்களையும் கொண்ட மின்காந்த அலைவரிசையைக் குறிக்கும். வரலாற்று நோக்கில், கண்ணுக்குப் புலப்படும் ஒளியைத்தான் முதலில் குறித்து வந்தது இச்சொல். கண்ணுக்குப் புலனாகா மின்காந்த அலைகள் தவிர, ஆற்றல் அலைகளானது துகள்கற்றையாக இயங்கி ஒரு பொருளுடன் தொடர்புபடும் நிகழ்வுகளும் இத்துறையுள் அடங்கும். \n\nஒரு பொருளோடு தொடர்புறும் ஒளியின் பண்புகளைத் துல்லியமாய் அளவிட்டு அதன்வழி அப்பொருளைப் பற்றிய பண்புகளை அறியும் துறைக்கு நிறமாலை அளவையியல் அல்லது \"நிறமாலை அளவீட்டியல்\" எனப் பெயர். ஆனால் பொதுவாக அத்துறையும் நிறமாலையியல் என்னும் இத்துறையிலேயே அடங்கும்.\n\nஒரு கண்ணாடி முக்கோணப் பட்டகத்தின் வழியாகப் பாயும் வெண்ணிற ஒளி எப்படி நிறப்பிரிகை அடைகிறது என்பதை இப்பக்கத்தில் உள்ள கருத்துப் படம் காட்டுகின்றது. ஒளி கண்ணாடியின் ஊடே பாயும் பொழுது வெவ்வேறு அலைநீள ஒளியலைகள் வெவ்வேறு அளவு விலகுகின்றன. குறைந்த அலைநீளம் கொண்ட, ஆனால் மிகுந்த ஆற்றலுடைய நீல/ஊதா நிறக்கதிர்கள் அதிகம் விலகுகின்றன. அதிக அலைநீளம் கொண்ட, ஆனால் ஆற்றல் குறைந்த சிவப்பு நிறக்கதிர்கள் குறைவாக விலகுகின்றன. \n\nதுல்லியமாய் நிறுவப்பட்ட ஒளி உள்வாங்கு (பற்றும்) பண்புகள், ஒளியுமிழ் பண்புகள் முதலிவற்றால், இயற்பியல், வேதியியல், மற்றும் பல்வேறு அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஒரு வேதிப்பொருளை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுகின்றது. மிகு தொலைவில் உள்ள விண்மீன்களில் இருந்து வரும் ஒளியலைகளை அலசுவதன் வழியாக அங்கே என்னென்ன வேதிப்பொருள்கள் உள்ளன என்றும் அறிய உதவுகின்றது. ஒளிச்சிதறல் வழி பொருளுள் அணுக்கள் அமைந்துள்ள ஒழுங்கு முறையையும் அறிய இயலுகின்றது. இராமன் விளைவு போன்றவை இவற்றுக்குப் பயன்படுகின்றன (பார்க்க: இராமன் நிறமாலையியல்). \n\n\n\n\n", "document_id": "ta_ta_11614"}, {"id": [191, 8], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "வண்ண அயனிகள்.\nசாதாரண சோடாக் கண்ணாடியை நாம் வெறும் கண்ணால் பார்க்கும் போது அது வண்ணமற்ற ஒரு பொருளாகவேத் தெரியும். ஆனால் சில வேளைகளில் அந்த கண்ணாடியில் காணப்படும் இரும்பு ஆக்ஸைடு மற்றும் மற்றும் சில தூசுகள் அதை பச்சை வண்ண தோற்றத்தை தருவதாக காண்பிக்கும். ஆனால் அந்த வண்ணங்கள் மிகத் தடிமனான கண்ணாடிகளில்தான் காண முடியும்.சில வேளைகளில் கண்ணாடி தயாரிக்கும் போது உலோகம் மற்றும் உலோக ஆக்ஸைடுகள் கண்ணாடியோடு சேர்க்கப் படுகின்றன. கண்ணாடிப் பொருள்களின் அழகைக் கூட்டுவதற்காக இவை சேர்க்கப் படுகின்றன. கீழே அவற்றிற்கான எடுத்துக் காட்டுகள் கொடுக்கப் பட்டுள்ளன. \n- இரும்பு II ஆக்ஸைடு கண்ணாடியோடு சேர்க்கப் படும்போது அது நீல-பச்சை வண்ணத்தை கொடுக்கிறது. இது பொதுவாக பீர் பாட்டில்களில் உபயோகிக்கப் படுகிறது. குரோமியத்தோடு சேர்ந்து அடர் பச்சை நிறத்தைக் கொடுக்கிறது அது வைன் பாட்டில்களில் பயன்படுகிறது.\n- கந்தகம் இரும்பு மற்றும் கார்பனோடு சேர்ந்து பல்வகை சல்ஃபைடுகள் தயாரிக்க உதவுகிறது. இவைகள் அம்பர் பாட்டில்களை உருவாக்குகின்றன. இவைகள் அடர் மஞ்சள் வண்ணம் முதல் கருப்பு வண்ணம் வரை உள்ள பாட்டில்கள் தயாரிப்பில் உதவுகின்றன. போரான் மிகுதியாக உள்ள போரோ சிலிகேட் பாட்டில்களில் இந்த சல்ஃபைடுகள் சேர்க்கப் படும்போது அவை அடர் நீல வண்ணத்தைக் கொடுக்கின்றன. கால்சியத்தோடு மஞ்சள் வண்ணத்தைக் கொடுக்கின்றன.\n- மாங்கனீசு இரும்பு ஆக்ஸைடால் கொடுக்கப் பட்ட பச்சை வண்ணத்தை நீக்க சிறிய அளவில் பயன்படுத்தப் படுகிறது. அதிக அளவில் பயன் படுத்தும் போது செவ்வந்தி வண்ணம் கிடைக்கிறது. மாங்கனீசு ஆதி காலங்களில் இருந்தே வண்ணமேற்ற பயன்படும் ஒரு சேர்பொருளாகும். ஊதா மாங்கனீசு பாட்டில்களில் ஆதி எகிப்து வரலாற்றில் காணப் படுகிறது.\n- மாங்கனீசு ஆக்ஸடு கருப்பு வண்ணத்தில் காணப் படும். இது பொதுவாக இரும்பால் கிடைக்கும் பச்சை வண்ணத்தை நீக்க பயன்படுகிறது. ஆனால் இது அப்படியே வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களோடு வினை புரியும்போது மிக மெதுவாக அடர் ஊதா நிறமுள்ள சோடியம் பெர்மாங்கனேட் சேர்மமாக மாறுகிறது. இங்கிலாந்தில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட சில வீடுகளில் உள்ள கண்ணாடிகள் இவ்வாறு வெளிர் ஊதா நிறத்தில் மாற்றமடைந்துள்ளன. இவைகள் அரும் பழம் பொருளாகக் கருதப் படுகிறது.\n- சிறிதளவு கோபால்ட் சேர்க்கப் படும்போது (0.025-0.1%) நீல நிறம் கொடுக்கிறது. பொட்டாஷ் கலந்த பாட்டில்களில் இவற்றைச் சேர்க்கும் போது அருமையான வண்ணம் கிடைக்கும்\n- 2-3% காப்பர் ஆக்ஸைடு நீல பச்சை வண்ணத்தைத் தரும்\n\n<nowiki></nowiki>\n\n<nowiki></nowiki>\n\n<nowiki></nowiki>\n\n<nowiki></nowiki>\n\n<nowiki></nowiki>.\n\n", "document_id": "ta_ta_119137"}, {"id": [191, 9], "question": "<Query> யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.", "document": "அதேசமயம், இந்த இரவுநேர நிகழ்வு (பூமியின் நிழல் வார்க்கும் செயல்பாடு) அனைவருக்கும் அறிமுகமான ஒரு நிகழ்வேயாகும். சூழ்நிலையின் மீது பூமியின் நிழல் ஏற்படுத்தும் விளைவு வானத்தில் தெரியக்கூடியதே ஆகும். எனினும் பெரும்பாலும் இரவென்பதால் இந்நிகழ்வு அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவே செல்கிறது.\nபூமியின் வளிமண்டலத்தில் விழும் இந்நிழல் அந்தியொளியில் உற்றுநோக்கர்களின் பார்வைக்குத் தெரியும். வானிலை மற்றும் பார்வையாளர் பார்க்கும் புள்ளி போன்றவை அடிவானத்தில் விழும் நிழலை தெளிவாகப் பார்க்க அனுமதிக்கும். ஓர் அடர் நீலம் அல்லது சாம்பல்-நீலத்தில் நீலப்பட்டையாக இந்நிழலைப் பார்க்க முடியும்.\nஒருவேளை வானம் தெளிவாக இருப்பதாக ஊகித்துக் கொண்டால், பூமியின் நிழலை சூரிய மறைவு அல்லது சூரிய எழுச்சிக்கு எதிராக உள்ள வானத்தின் மற்றொரு பாதியில் தொடுவானத்திற்கு சற்று மேலே அடர்நீலப் பட்டையாகப் பார்க்க முடியும். \n\nவெள்ளி மண்டலம் அல்லது எதிர் அந்தியொளி வளைவு என்ற நிகழ்வும் இதைபோன்ற இதனுடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வாகும். அடர்நீல பூமியின் நிழலுக்கு சற்று மேலாக ஒரு இளஞ்சிவப்பு பட்டை தெரியும். பூமியின் நிழலையும் வெள்ளி மண்டலத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய வரையறுக்கப்பட்ட கோடு ஏதும் அங்கில்லை. மாறாக ஒரு வண்ணப் பட்டை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குள் வளைந்தாற் போல் செல்கிறது. \n</small>\n\nதோற்றம்.\nவளிமண்டலத்தில் வார்க்கப்படும் பூமியின் நிழலை, வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் அந்திப்பொழுதுகளில், தொடுவானம் தடையேதுமின்றி மறைக்கப்படாமல் இருந்தால் பார்க்க இயலும். சூரியன் மறையும்பொழுது அதற்கு எதிரில் கிழக்கு திசையில் தொடுவானத்திற்கு சற்று மேலாகப் பார்க்க முடியும். அடர் நீல நிறத்தில் தொடுவானத்திற்கு மேல் 180 பாகைகளில் இந்த இந்நிழல் காணப்படுகிறது. வானக்கோளத்தில் சூரியனுக்கு நேர் எதிராகக் கருதப்படும் கற்பனைப்புள்ளியில் இந்நிழல் மிகவும் கவனிக்கப்படத்தக்கதாகும்.\n\nசூரிய உதயத்தின் போதும், பூமியின் நிழலை இதே வழிமுறையில், ஆனால் மேற்கு வானில் பார்க்க இயலும். கடலுக்கு மேலுள்ள தெளிவான தொடுவானத்தில் இந்நிகழ்வை மிகத்தெளிவாகக் காணமுடியும். கூடுதலாக, தொடுவானத்தை ஓர் உயர்ந்த இடத்திலிருந்து நோக்கும் பார்வையாளர் இந்நிழலை மிகவும் கூர்மையாகவும் காணைவியலும். \n\nசூரிய உதயத்தின் போது பூமியின் நிழலில் சூரியன் தானே உதயமாவது போன்ற காட்சியும், சீரிய மறைவின் போது பூமியின் நிழல் உயர்ந்து சூரியன் கீழே இறங்கி மறைவது போலவும் காட்சிகள் தோன்றுகின்றன\n\nவெள்ளி மண்டலம்.\nபூமியின் நிழலுக்கு சற்று மேலே உள்ள அடர் நீலப்பட்டையை சரியாகப் பார்க்கும் நிலையில், ஒர் இளஞ்சிவப்பு ( ஆரஞ்சு அல்லது ஊதா) பட்டையை அந்திப் பொழுதில் காணமுடியும். இந்த பட்டையைத்தான் வெள்ளி மண்டலம் அல்லது எதிர் அந்தி வளைவு என்கிறார்கள், வெள்ளி கிரகத்திற்கும் இந்தப் பெயருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது பூமியின் மேல் வளிமண்டலத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதி சூரிய மறைவு அல்லது உதயத்தால் ஒளியூட்டப்படுகிறது. சூரியன் வருதற்கு முன்னரோ அல்லது சூரியன் மறைவதற்கு முன்னரோ இப்பட்டையை காணவியலும்\n\nபின்னொளிர்வு நிகழ்விலிருந்து வெள்ளி மண்டல நிகழ்வு முற்றிலும் வேறுபட்ட நிகழ்வாகும். பின்னொளிர்வு என்பது வானத்தின் எதிர்ப்பகுதியில் வடிவியலாகத் தோன்றும் ஒரு நிகழ்வாகும். \n\nநிறம்.\nசூரியன் மறையும் அல்லது சூரிய உதயம் நேரத்தில் சூரியன் தொடுவானத்திற்கு அருகே இருக்கும் போது, சூரியனிலிருந்து வரும் ஒளி சிவப்பாக இருக்கிறது. ஏனெனில் பார்வையாளரை அடையும் ஒளி அடர்த்தியான வளிமண்டலத்தின் வழியாக ஊடுருவி வருகிறது. இதனால் அனைத்து நிற ஒளிகளும் வடிகட்டப்பட்டு சிவப்பு நிறம் மட்டும் பார்வையாளரை அடைகிறது.\n\nபார்வையாளர் கண்ணோட்டத்தில், சூரியனுக்கு எதிர்திசையில் உள்ள வானத்தில் சிவப்பு நிற சூரிய ஒளி நேரடியாக கீழ் வளிமண்டலத்திலுள்ள சிறிய துகள்களை ஒளியூட்டுகிறது. பார்வையாளருக்கு சிவப்பு ஒளி மீள்சிதறல் மூலம் திருப்பப்படுகிரது. இதனாலேயே வெள்ளி மண்டலம் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.\n\nசூரியன் கீழாக மறைந்து செல்லச் செல்ல பூமியின் நிழலுக்கும் வெள்ளி மண்டலத்திற்குமான எல்லை தெளிவற்றதாக மாறுகிறது. ஏனெனில் மறையும் சூரியன் மேல் வளிமண்டலத்தின் மெல்லிய அடுக்கை ஒளியூட்டுகிறது. குறைவான துகள்கள் இருப்பதால் இங்கு சிவப்பு ஒளி சிதறடிக்கபடுவதில்லை. காற்று மூலக்கூறுகளில் உண்டாகும் ரேலெய்க் சிதறல் காரணமாக கண்கள் சாதாரணமான நீல வானத்தைக் காண்கின்றன. பூமியின் நிழலும் வெள்ளி மண்டலமும் இறுதியில் அடர்ந்த இருளுக்குள் கலந்து இரவு வானத்தில் மறைந்து போகின்றன. \n\nசந்திர கிரகணத்தின் நிறம்.\nபூமியில் உள்ளது போல் வளைந்திருக்கும் பூமியின் நிழல் அல்லது அகநிழல் விண்வெளியில் 1.4 மில்லியன் கிலோமீட்டர்கள் வரை நீட்டித்துள்ளது. சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி இருக்குமாறு (கிட்டத்தட்ட நேர்க்கோட்டில்) வரும்போது பூமியின் நிழல் நிலவின் மேற்பரப்பு மீது விழுகிறது. இந்நிழல் பூமியின் இருண்ட பக்கத்தின் மீது விழுகிறது. பார்வையாளர்கள் நிழலை சிறிது சிறிதாக காண்கின்றனர். படிப்படியாக பிரகாசமான முழு நிலவு வெளிப்படத் தொடங்கி வெளிச்சமாகி சந்திர கிரகணம் நிகழ்கிறது. \n\nசந்திர கிரகணம் நிகழும் போது, சூரிய வெளிச்சத்தின் மிக சிறிய அளவு சந்திரனை எட்டுகிறது. பூரண சந்திர கிரகணம் நிகழும் போது கூட இதுவே நிகழ்கிறது. இந்த ஒளியே பூமியின் வளிமண்டலத்தின் வழியாக வளைந்து அல்லது ஒளிவிலகல் அடைந்து செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள தூசு சுரிய ஒளியை சிதறடிக்கிறது. இதனால் ஒளி சிவப்பு நிறமாகத் தெரிகிறது. இதே நிகழ்வு முறைதான், சூரிய உதயம் அல்லது சூரிய மறைவின் போதும் வானம் சிவப்பாகத் தெரிவதற்குக் காரணமாகும். இந்த பலவீனமான சிவப்பு வெளிச்சம், சந்திர கிரகணத்தை மங்கலான சிவப்பு அல்லது செம்பு நிற தோற்றத்தில் இருக்குமாறு காட்டுகிறது\n\nபுற இணைப்புகள்.\n- Definition of \"dark segment\"\n- Image showing a much larger segment of the sky with dark segment and Belt of Venus\n- Shadow of Earth, Belt of Venus as seen over Half Dome, Yosemite National Park, displayed in an interactive panorama. Scroll to the very bottom of the post to view, after all other Yosemite panoramas.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91322"}]
[{"id": [192, 0], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டையாளருக்கான சாதனைகள் பலவற்றை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். பந்துவீச்சு சாதனைகளில் கிளென் மெக்ரா முன்னணி வகிக்கிறார்.\n\nகுறியீடுகள்.\nஅணிக் குறியீடு\n- (300–3) என்பதன் கருத்து, ஒரு அணி மூன்று இலக்குகள் இழப்புக்கு 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அத்துடன், வெற்றிகரமான துரத்தல் காரணமாகவோ அல்லது பந்துவீசுவதற்கு வாய்ப்பு இல்லாமை காரணமாகவோ இன்னிங்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.\n- (300) என்பதன் கருத்து, ஒரு அணி 300 ஓட்டங்களையும் பெற்று சகல இலக்குகளையும் இழந்துள்ளது என்பதாகும்.\n\nதுடுப்பாட்டக் குறியீடு\n- (100) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்துள்ளார் என்பதாகும்.\n- (100*) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதுள்ளார் என்பதாகும்.\n\nபந்துவீச்சுக் குறியீடு\n- (5–100) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார் என்பதாகும்.\n\nதற்போது விளையாடுவோர்\n- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தற்போதும் விளையாடிக்கொண்டிருக்கும் சாதனை வீரர்களின் பெயருக்குப் பின்னால் ^ குறியீடு காணப்படும்.\n\nஅணி நிலை சாதனைகள்.\nஒரு போட்டித்தொடர்.\nவிளையாடிய போட்டிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளது; 2007 ஆஸ்திரேலியா 11 போட்டிகள், 2003 ஆஸ்திரேலியா 11 போட்டிகள், 1996 இலங்கை 8 போட்டிகள் (புறக்கணிப்புப் போட்டிகள் 2 உட்பட). 1975 உலகக்கிண்ணத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றது (5 போட்டிகள்).\n\nதுடுப்பாட்ட சாதனைகள்.\nஅனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்.\nசச்சின் தெண்டுல்கர் பல்வேறு துடுப்பாட்ட சாதனைகளைக் கொண்டுள்ளார். அவற்றுள் அதிக சதங்கள், அதிக அரைச் சதங்கள் மற்றும் அதிக ஓட்டங்கள் என்பன அடங்கும். மேலும் அவர் அதிக ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்.\n\nஒரு போட்டித்தொடர்.\nசச்சின் தெண்டுல்கர் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக அரைச்சதங்களைப் பெற்றுள்ளார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இருமுறை 80களிலும் 90களிலும் ஆட்டமிழந்துள்ளார்.\n\nதொடர் சாதனைகள்.\nபொண்டிங், 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கெதிராகச் சதம் பெற்றார். பின் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டியில் ஸ்கொட்லாந்துக்கெதிராகச் சதம் பெற்றார்.\n\nபந்துவீச்சுச் சாதனைகள்.\nஅனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்.\nபந்து வீச்சுச் சாதனைகளில் கிளென் மெக்ராத் முன்னிலை வகிக்கிறார். இச் சாதனைகளில் மூன்றை அவர் வசப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு இலக்குகளைப் பெற்ற ஒரே பந்து வீச்சாளராக லசித் மாலிங்க திகழ்கிறார். இவர் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின்போது தென்னாபிரிக்க அணிக்கெதிராக இச்சாதனையை நிகழ்த்தினார். சமிந்த வாஸ், 2003ல் வங்காள தேச அணிக்கெதிரான போட்டியில் ஐந்து பந்துகளில் நான்கு இலக்குகளை வீழ்த்தியுள்ளார். போட்டியின் முதல் மூன்று பந்துகளில் இவர் மூன்று இலக்குகளையும் பெற்றது ஒரு சாதனையாகும். சேத்தன் சர்மா, சக்லைன் முஷ்டாக், பிரெட் லீ மற்றும் கேமர் ரோச் ஆகியோரும் ஹற்றிக் சாதனை புரிந்துள்ளனர்.\n\nஉலகக்கிண்ணப் போட்டியொன்றில் ஹற்றிக் பெற்ற முதல் வீரர் சேத்தன் சர்மா ஆவார். உலகக்கிண்ணப் போட்டிகளில் இரண்டு ஹற்றிக் பெற்ற முதல் வீரர் லசித் மாலிங்க ஆவார்.\n\nகளத்தடுப்புச் சாதனைகள்.\nசிறந்த களத்தடுப்பாளர்களுக்கான சாதனைகள் பல்வேறு காலப்பகுதிகளில் விளையாடிய வெவ்வேறு களத்தடுப்பாளர்களால் உருவாக்கப்பட்டாலும் இலக்குக் காப்பாளருக்கான சாதனைகளில் முன்னிலை வகிப்பவர் ஆஸ்திரேலிய அணி வீரர் அடம் கில்கிறிஸ்ட் ஆவார். இவர் அனைத்துப் போட்டிகள், ஒரு தொடர் மற்றும் ஒரு போட்டி ஆகியவற்றில் அதிக ஆட்டமிழப்புக்களைச் செய்துள்ளார்.\n\nஏனையவை.\nஉதிரிகள்.\nஉதிரி என்பது துடுப்பாட்ட வீரர் ஒருவரால் தனது துடுப்பின் மூலம் பெறப்படும் ஓட்டங்கள் தவிர்ந்த ஓட்டங்களாகும். முறையற்ற பந்துவீச்சு (நோபோல்) ஒன்றின் போது துடுப்பாட்ட வீரர் தனது துடுப்பினால் பந்தை அடிப்பதன் மூலம் பெறப்படும் ஓட்டங்கள் இவற்றுள் அடங்காது. உதிரிகள் துடுப்பாட்ட வீரரின் ஒட்டங்களுடன் சேர்க்கப்படாது தனியே கணக்கிடப்படும்.\n\nமைதானங்கள்.\nஉலகக்கிண்ணம் இங்கிலாந்தில் நான்குமுறை நடைபெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து மைதானங்களில் அதிக போட்டிகள் நடைபெற்றுள்ளன.\n\nநடுவர்கள்.\nஸ்டீவ் பக்னர் 1992 முதல் 2007 வரையான ஐந்து இறுதிப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். இதுவோர் உலகக்கிண்ண சாதனையாகும். ஆயினும் இவர் டேவிட் ஷெப்பேர்டிலும் 2 போட்டிகள் குறைவாக கடமயாற்றியுள்ளார்.\n\nஅதிக பங்குபற்றல்.\nஅதிக போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர்களே காணப்படுகின்றனர் ஏனெனில் அவர்கள் நான்கு தொடர்ச்சியான உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர். ஐந்து தொடர்களில் பங்குபற்றிய வீரர்களே முதல் பத்து இடங்களில் காணப்படுகின்றனர்.\n\nஅண்டர்சன் கும்மின்ஸ், கெப்லர் வெசல்ஸ், எட் ஜோய்ஸ் மற்றும் இயோன் மோர்கன் ஆகிய நால்வரும் உலகக்கிண்ணப் போட்டிகளில் இரு வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டோராவர்.\n\nவயது.\n20 வயதிலும் குறைந்த, 32 வீரர்கள் உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவர்களுள் 21 பேர் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தோராவர். இன்று வரை, 40இலும் கூடிய வயதுடைய 14 வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25532"}, {"id": [192, 1], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "இவர் வலதுகை மட்டையாளர் மற்றும் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆவார். சகலத் துறையரான இவர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார். \n\nஇவரை மையப்படுத்தி \"பியாண்ட் ஆல் பவும்ம்ண்டரிஸ்\" எனும் விபரணத் திரைப்படம் எடுக்கப்பட்டது. சனவரி 1, 2017 இல் நடைபெற்ற 2016-2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். இது தான் இவர் முதல் முதல் தரத் துடுப்பாட்டம் ஆகும். இதன் இரண்டாவது ஆட்டப்பகுதியில் நூறு அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். பின் துலீப் கோப்பைக்கான போட்டித் தொடரின் முதல் போட்டியிலும் நூறு அடித்தார்.இதன்மூலம் இரண்டு கோப்பை போட்டிகளின் அறிமுகப் போட்டிகளில் நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது நபர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் இந்தச் சாதனையைப் படைத்தார். டிசம்பர் 2017 இல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தத் தொடரில் இவரின் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.\n\nஇந்தியன் பிரீமியர் லீக்.\n2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் 1.2 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. ஏப்ரல் 23, 2018 இல் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம் மிக குறைந்த வயதில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். அப்போது அவருக்கு வயது 18 ஆண்டுகள் 165 நாள்கள் ஆகும். இந்தப்போட்டியில் துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 10 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார்.\n\nஏப்ரல் 27, 2018 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் மிக குறைந்த வயதில் ஐம்பது ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனையை சஞ்சு சாம்சனுடன் பகிர்ந்தார். இந்தப் போட்டியில் 62 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிபெற உதவினார்.\n\nஉள்ளூர் போட்டிகள்.\nஇந்திய உள்ளூர்ப் போட்டிகளில் பெருமையான கோப்பையாகக் கருதப்படும் \"ரிஸ்வி ஸ்பிரிங்ஃபீல்டு மற்றும் ஹாரிஸ் ஷீல்டு\" கோப்பைக்கான அணியின் தலைவராக இருந்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 155 ஓட்டங்களும், இறுதிப் போட்டியில் 174 ஓட்டங்களும் எடுத்தார். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பயிற்சி எடுத்த \"மும்பையில் உள்ள மிடில் ஏஜ் குரூப் துடுப்பாட்ட சங்கத்தில் தான் இவரும் பயிற்சி எடுத்தார்.\" ராஜீவ் பதக் இவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.\n\nசர்வதேச போட்டிகள்.\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2018 இல் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின் மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம் 2018 தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அக்டோபர் 4, 2018 இல் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார். அதில் தனது முதலாவது நூறு ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் மிக இளம் வயதில் (18 ஆண்டுகள் 329 நாட்கள்) அறிமுகப் போட்டியில் நூறு அடித்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மிக இளம் வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறுகள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.\n\nவெளியிணைப்புகள்.\nhttp://பிரித்வி ஷா\n\n", "document_id": "ta_ta_122945"}, {"id": [192, 2], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவினைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 1994ல் அர்ஜூனா விருது, 1997-98ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, 1997 ஆண்டில் விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது, 1999-பத்மஸ்ரீ விருது, 2008-பத்மவிபூஷன் விருது என பல விருதுகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.\nவெளியீட்டு.\nஇந்த படம் 26 மே 2017 இல் இந்தியாவில் வெளியானது.இந்திய விமானப் படை ஆடிட்டோரியத்தில் இந்திய ஆயுத படையில் பணியாற்றிய வீரர்களுக்கு 21 மே அன்று சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறப்புத் திரையிடல் நடத்தினார்.\nஇந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நாடு முழுவதும் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு மொழி ரசிகர்களை கவர்ந்திழுக்க விரும்பினர், என்பதால் இப்படம் ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது.அம்மொழிகள் ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகும்.\nசச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் அறிவித்த ஒரு போட்டியின் மூலம் இப்படத்தின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு மே மாதம் சச்சின் டெண்டுல்கர் லண்டனுக்கு சென்று படத்தினை விளம்பரப்படுத்தினார்.\nவிமர்சனம் மற்றும் வரவேற்பு.\n- இந்துஸ்தான் டைம்ஸ் அத்ன் விமர்சனத்தில் எழுதியது: சச்சின்: ஒரு பில்லியன் கனவுகள் என்ற படம் அதன் பார்வையாளர்களை ஏக்கம் அடையசெய்யும் எல்லாவற்றையும் கொண்டிருந்த்து.\n\n- டைம்ஸ் ஆஃப் இந்தியா இப்படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு 3 நட்சத்திரங்களை வழங்கியது.\nஇசை.\nதிரைப்படத்தின் இசை ஏ.ஆர். ரஹ்மானால் இசையமைக்கப்பட்டது. இப்படத்தின் பாடல்கள்களை எழுதியது இர்ஷத் காமில். ஏப்ரல் 24, 2017 ஆம் ஆண்டுகளில் டைம்ஸ் மியூசிக் மூலம் 3 பாடல்களை கொண்ட முழு பாடல் ஒலிப்பதிவு வெளியிடப்பட்டது.தமிழ், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்பாடல்கள் மதன் கார்கி, சுபோத் கானோல்கார் மற்றும் வனமாலி ஆகியோரால் முறையே எழுதப்பட்டன.\nதமிழ் பாடல் பட்டியல்.\n1. இந்தியனே வா - பாடகர்கள்: கார்த்திக், ஏ. ஆர். ரகுமான் - இசை: ஏ. ஆர். ரகுமான்\n\n2. சச்சின் சச்சின் - பாடகர்கள்: சித் ஸ்ரீராம், பூர்வி கௌட்டிஷ், நிகிதா காந்தி - இசை: ஏ. ஆர். ரகுமான்\n\n3. கிரிக்கெட் காரா - பாடகர்கள்: ஏ. ஆர். அமீர், விஷ்வாபிரசாத், அஞ்சலி கைக்வாட் - இசை: ஏ. ஆர். ரகுமான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122024"}, {"id": [192, 3], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "இடது கை துடுப்பாட்ட வீரரான இவர் குச்சக் காப்பாளராகவும் இருந்துள்ளார். குச்சக் காப்பாளராக பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உள்ளார். \n\nசங்கக்கரா, துடுப்பாட்ட வரலாற்றில் அதிக திறமைகள் , நிதானம் உள்ள சில மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மட்டையாளர் தரவரிசையில் அதிக முறை முதலிடத்தில் இருந்தார். \n\n2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2012 ஐசிசி உலக இருபது20 ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்று அணி முதன்முறையாக கோப்பை வெல்வதற்கு உதவினார். \n\nதேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதி விரைவாக 8,000, 9,000, 11,000 மற்றும்12,000 ஓட்டங்களை எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 ஓட்டஙகளை விரைவாக எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை 2012 ஆம் ஆண்டிலும் , சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதை அதே ஆண்டிலும் பெற்றார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிக்கான சிறந்த வீரர் விருதினை 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். \"எல் ஜி மக்கள் விருதினை\" 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக லெவன் அணிகளில் ஆறு முறையும் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலக லெவன் அணிகளில் மூன்று முறையும் இவர் இடம்பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டின் முன்னணித் துடுப்பாட்டக் காரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இவரை அறிவித்தது. \n\nதற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடி வருகின்றார்.\n\nபிக்பாஸ் T20 போட்டியில் ஹார்பர்ட் ஹரிக்கான்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்\n\nவீரர் புள்ளிவிபரங்கள்.\nதுடுப்பாட்ட சாதனைகள்.\n■ப்ராட்மானுக்கு அடுத்ததாக அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்\n\n■உலககிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த வீரர்\n\n■சச்சின் டெண்டுல்கர்  இற்கு அடுத்ததாக அதிக மொத்த ஓட்டங்கள் பெற்றவர்\n\nதேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்.\nபின்வரும் அட்டவணை, குமார் சங்கக்காரவின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்\n- ஓட்டங்கள்\" நிடலில் * என்பது ஆட்டமிழக்காமல் என்பதைக் குறிக்கிறது.\n\nபுதிய தரவுகள் செப்டெம்பர் 18, 2012 உள்ளபடி.\nஇதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 30\n- விளையாடிய இனிங்ஸ்: 28\n- ஆட்டமிழக்காமை: 6\n- ஓட்டங்கள்: 991\n- கூடிய ஓட்டம்: 111\n- சராசரி: 45.04\n- 100கள்: 1\n- 50கள் :7,\n\nஇதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 333\n- விளையாடிய இனிங்ஸ்: 312\n- ஆட்டமிழக்காமை: 32\n- ஓட்டங்கள் :10842\n- கூடிய ஓட்டம் 138(ஆட்டமிழக்காமல்)\n- சராசரி: 38.72,\n- 100 கள்: 14\n- 50கள்: 73\n*இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 429,\n- விளையாடிய இனிங்ஸ்: 404\n- ஆட்டமிழக்காமை: 42\n- ஓட்டங்கள்: 14603\n- கூடிய ஓட்டம்: 156 (ஆட்டமிழக்காமல்)\n- சராசரி: 40.33,\n- 100கள்: 22,\n- 50கள்: 94.\n\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயல்திறன்.\nஏழு ஆட்டங்களில் 541 ஓட்டங்கள் எடுத்தார். தனது அணி தோல்வியற்ற காலிறுதி ஆட்டத்தின் முடிவில், இந்த உலகக்கிண்ணத்தில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த மட்டையாளராக இருந்தார்.\n\nவெளியிணைப்புகள்.\n- இலங்கைத் துடுப்பாட்டம்\n- குமார் சங்கக்கார நேர்முகம்\n- முரளி இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் குமார் சங்கக்கார\n- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8132"}, {"id": [192, 4], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "1990 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் 1994 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான 3 ஆவது துடுப்பாட்டப் போட்டியில் இவர் 169 ஓட்டங்கள் எடுத்தார். பின் 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்கமல் 188* ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார், 1993-1994 இல் சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். மே 22, 1997 இல் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும். அப்போது இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிக அளவு ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இச்சாதனையை முறியடித்தனர். ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்களின் பட்டியலில் தற்போது இவர் ஆறாவது இடம் பிடித்துள்ளார். .இவர் மூன்றுமுறை துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார். இவர் 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 தேர்வுப் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்டு 2003 இல் சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.\n\nஒருநாள் போட்டிகள்.\nசனவரி 1989 இல் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 3 ஓட்டங்களை எடுத்தார். டிசம்பர் 1989 இல் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து பாக்கித்தான் அணி வெற்றி பெற உதவினார்.\n\nஅன்வர் மொத்தம் 247 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர்களில் இவர் மூன்றாமிடம் பிடித்துள்ளர். முதல் இரண்டு இடங்களில் இன்சமாம் உல் ஹக் மற்றும் முகம்மது யூசுப் ஆகியோர் உள்ளனர். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- கிரிக் இன்ஃபோவில் சயீத் அன்வர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2594"}, {"id": [192, 5], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "இவர் பல சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 319 ஓட்டங்கள் எடுத்தார். இவர் 278 பந்துகளில் 300 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக மூன்று நூறுகள் அடித்து சாதனை படைத்தார். மேலும் டிசம்பர் 3, 2009 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 207 பந்துகளில் 250 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக 250 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒருமுறைக்கும் அதிகமாக மூன்றுநூறுகள் அடித்த நான்கு வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மேலும் மூன்றுநூறுகள் மற்றும் ஐந்து இலக்குகளை ஒரே ஆட்டப் பகுதியில் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார். 60 பந்துகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் விரைவாக நூறு ஓட்டங்கள் அடித்த இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். டிசம்பர் 8, 2011 ஆம் ஆண்டில்மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இருநூறு ஓட்டங்கள் அடித்தார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையைப் புரிந்த இரண்டாவது வீரரானார். இந்தப் போட்டியில் 149 பந்துகளில் 219 ஓட்டங்கள் எடுத்தார். இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். ஆனால் இந்தச் சாதனையை நவம்பர் 13, 2014 இல் ரோகித் சர்மா 173 பதுகளில் 264 ஓட்டங்கள் எடுத்து முறியடித்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருநூறு ஓட்டங்களும் , தேர்வுத் துடுப்பாட்டங்களில் மூன்று நூறுகளும் அடித்த இருநபர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மற்றொருவர் கிறிஸ் கெயில் ஆவார்.\n\nதுவக்க கால வாழ்க்கை.\nகிருஷ்ணன் (சேவாக்கின் அப்பா), கிருஷ்ணா (அம்மா) சேவாக் தம்பதிக்கு மூத்த மகனாக அக்டோபர் 20, 1978 அன்று பிறந்தார் வீரேந்தர் ; அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். டெல்லியின் புறநகர்ப் பகுதியான நஜவ்கட்டில் கோதுமை, அரிசி, வயல் விதைகள் ஆகியவற்றை வணிகம் செய்து வருகின்றது சேவாக்கின் குடும்பம்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nசேவாக் ஆர்த்தி அஹ்லாவத் என்பவரை ஏப்ரல்,2004 இல் திருமணம் செய்தார். இந்த திருமணத்தை அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அவருடைய வீட்டில் வைத்து இவர்களை உபசரித்தார்.. இவருக்கு ஆர்யாவிர் மற்றும் வேதாந்த் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் ஆர்யாவிர் அக்டோபர் 18, 2007 இல், வேதாந்த் 2010 இல் பிறந்தனர் \n\nதுடுப்பாட்ட வாழ்க்கை.\nசர்வதேச ஒருநாள் போட்டிகள்.\nமொகாலியில் ஏப்ரல் 2009 இல் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதன் முதலாக களமிறங்கிய சேவாக் வெறும் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் சோயப் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசிய சேவாக் மூன்று ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சரியாக செயல்படாததால் அடுத்த 20 மாதங்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது.\n\nஇந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள்.\nஇந்தியன் பிரீமியர் லீக்கின் முதலிரண்டு பருவங்களிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக இருந்த சேவாக், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக மூன்றாவது பருவத்தில் அணித்தலைவர் பதவியை கவுதம் கம்பீரிடம் விட்டுக் கொடுத்தார். ஆனால் நான்காவது பருவத்தில் கவுதம் கம்பீர் வேறு அணிக்கு சென்று விட்டதால் இவர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐந்தாவது பருவத்தில் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதம் அடித்து அசத்தினார். \n\nஇருபது20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே.\n\nபெற்ற விருதுகள்.\n- அருச்சுனா விருது (2002)\n- உலகின் விஸ்டன் முன்னணி துடுப்பாட்ட வீரர் (2008), (2009)\n- ஐசிசி யின் 2010 ஆவது ஆண்டின் சிறந்த தேர்வு துடுப்பாட்ட வீரர்\n- பத்மசிறீ (2010)\n\nபடைத்த சாதனைகள்.\nசர்வதேச ஒருநாள் போட்டிகள்.\n- சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய வீரர்களில் 15 சதங்களுடன் சேவாக் 3-வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் சச்சின் (48) முதலிடத்திலும், கங்குலி (22) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.\n\n- சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சேவாக் சதமடித்துள்ள 15 ஆட்டங்களில் 14-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது.\n\n- மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் 2011 திசம்பர் 8 அன்று 219 ஓட்டங்கள் எடுத்த சேவாக் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்ததில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். இப்பட்டியலில் ரோகித் சர்மா (264) முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா (209), சச்சின் டெண்டுல்கர் (200) முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.\n\n- ஒருநாள் போட்டிகளில் குறைவான பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர்களில் 2001 ஆம் ஆண்டில் கென்யாவுக்கு எதிராக 22 பந்துகளில் அரைசதம் கடந்த சேவாக் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை ராகுல் திராவிட், கபில் தேவ், மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.\n\n- ஒருநாள் போட்டிகளில் அரைசதத்தை விட கூடுதலாக சதமடித்துள்ள (15ச/14அ) ஐந்தே வீரர்களில் இவரும் ஒருவராவார். டான் பிராட்மன் (29ச/13அ), முகமது அசாருதீன் (22ச/21அ), மாத்தியூ எய்டன் (30ச/27அ) மற்றும் கெவின் பீட்டர்சன் (13ச/11அ) ஆகியோர் மற்ற நால்வர் ஆவர்.\n\n- 2011 உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும், முதலாவது பந்தில் நான்கு ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார்.\n\nசர்வதேச தேர்வுப் போட்டிகள்.\n- தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 250 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (207 பந்துகள்)\n\n- தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 300 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (278 பந்துகள்)\n\n- தேர்வுப் போட்டிகளில் ஒருநாளில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில், இலங்கை அணிக்கு எதிராக 284 ஓட்டங்கள் எடுத்த சேவாக் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\n\n- சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு போட்டிகளில் ஆறு முறை இருநூறு ஓட்டங்களை கடந்துள்ள இந்தியர்களாவர்.\n\n- ஆறு முறை இருநூறு ஓட்டங்கள் எடுத்துள்ள சேவாக், தனது முதல் மூன்று இருநூறுகளையும் பாக்கித்தான் அணிக்கு எதிராக அடித்து சாதனை படைத்தார்.\n\n- தேர்வு போட்டிகளில் பாக்கித்தான் அணிக்கு எதிராக 2004 ஆவது ஆண்டில் 309 ஓட்டங்களைப் பெற்ற சேவாக் தேர்வு போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். மார்ச் 2008 அன்று சென்னையில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 319 ஓட்டங்களை பெற்று தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தார்.\n\n- சர்வதேச தேர்வு போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இருநூறு ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற முதல் வீரர் ஆவார்.\n\n- துடுப்பாட்ட வரலாற்றில் தேர்வு போட்டிகளில் இரண்டு முச்சதம், மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே.\n\nவெளி இணைப்புகள்.\n- கிறிக் இன்ஃபோ தளத்தில் வீரேந்த்தர் சேவாக்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2619"}, {"id": [192, 6], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "பன்னாட்டு இருபது20 போட்டிகள் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் சாகித் அஃபிரிடி உள்ளார். 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது. மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2009 ஐசிசி உலக இருபது20 , 2012 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடர்களில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். மார்ச் 7, 2016 வரை இவர் பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். இவருக்கு காயம் ஏற்பட்டதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.\n\nகுறிப்பிடத்தக்க அம்சங்கள்.\nஇவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் மார்ச் 28, 2007 இல் புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் \"சூப்பட் எட்டு\" போட்டியில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியிற்கு எதிராக நான்கு தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் நான்கு இலக்குகளை வீழ்த்தினார்.\n\nசர்வதேச போட்டிகள்.\nதேர்வுத் துடுப்பாட்டம்.\nசூலை 1, 2004 இல் டர்வினில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் டேரன் லீமனை இருமுறையும், அடம் கில்கிறிஸ்ற், டேலியன் மார்ட்டின், ஷேன் வோர்ன் மற்றும் மைக்கேல் காஸ்புரோவிஸ் ஆகிய ஆறு இலக்குகளை வீழ்த்தினார். இவர் ஆத்திரேலிய அணியினருடன் நட்பு பாராட்டும் விதமாக நடந்துகொண்டார். இதனால் இவருக்கு அடம் கில்கிறிஸ்ற் அடிக்கட்டை ஒன்றை பரிசாக கொடுத்தார்.\n\nஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்.\n2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 123 ஆவது வீரராக இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\n\nஉள்ளூர்ப் போட்டிகள்.\nஇந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடி சிறப்பான பக்களிப்பை அளித்தார். சச்சின் டெண்டுல்கர். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக்கரமாக உள்ளார் என இவரைப்பற்றி கூறியுள்ளார். மேலும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஷான் பொலொக் இந்தத் தொடரின் முதல் பருவத்தில் இந்த அணியின் தலைவராக இருந்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது பருவத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தி அந்த அணியை 95 ஓட்டங்களுக்குள் வீழ்த்த உதவினார். \n\nடிசம்பர் 2012 இல் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். பிக்பாஷ் லீக் போட்டியில் 6 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8093"}, {"id": [192, 7], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "தேசிய இந்திய அணியின் மிகத் தேர்ச்சி பெற்ற கிரிக்கெட் வீரராக 1996 ஆம் ஆண்டு முதல் திகழ்ந்து வருபவர் ராகுல் ஷரத் டிராவிட் (, ) இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் அந்த பதவியில் இருந்து 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விலகிக்கொண்டார். 2000 ஆம் ஆண்டில் டிராவிட் ஐந்து வீரர்களில் ஒருவராக இருந்து விஸ்டன் கிரிக்கேடர்ஸ் ஆப் தி இயர் விருதைப்பெற்றார். டிராவிடுக்கு ICC பிளேயர் ஆப் தி இயர் மற்றும் டெஸ்ட் பிளேயர் ஆப் தி இயர் விருதுகளும் 2004 ஆம் ஆண்டு துவக்க விழாக்களில் வழங்கப்பட்டன.\n\nநீண்ட நேரத்திற்கு நின்று பேட் செய்யக்கூடிய அவரது திறனைப்பார்த்து அவரை \"தி வால்\" என்று அழைக்கின்றனர். டிராவிட் பல தரப்பட்ட உலக சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரையும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது இந்திய வீரராக இருக்கிறார். 14 பிப்ரவரி 2007 அன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவதாகவும் இந்திய அணிவகுப்பில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து மூன்றாவதாகவும் இருந்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பத்து அணிகளுக்கும் எதிராக சதம் எடுத்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் ஆவார். 210 கேச்சுகளைப் பிடித்து டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேச்சுகளை பிடித்த வீரர் என்ற பெயரைப்பெற்றுள்ளார். 18 வீரர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு சமையங்களில் 75 க்கும் மேற்பட்ட சதங்களை எடுக்க பங்களித்துள்ளார் டிராவிட். இது உலக சாதனையாக இன்று வரை இருக்கிறது. மார்ச்சு 09, 2012 அன்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் துடுப்பாட்டங்களிலிருந்து ஓய்வுபெறுவதாக பெங்களூருவில் நடந்த ஓர் ஊடக சந்திப்பில் ராகுல் திராவிட் அறிவித்தார். )\n\nசொந்த வாழ்க்கை.\nமத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்தூரில்,பிறந்தார்.இவர் கர்நாடகாவில் வாழும் ஒரு மகாராஷ்டிரிய தேஷஸ்தா குடும்பத்தை சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் தந்தை வழி முன்னோர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த ஐயர்கள் ஆவர். அவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வளர்ந்தார். அவர் மராத்தி மற்றும் கன்னட மொழிகளை பேசுவார். அவருக்கு விஜய் என்ற ஒரு இளைய சகோதரர் உண்டு. இரண்டு சகோதரர்களும் எளிமையான நடுத்தர குடும்ப சூழலில் தான் வளர்ந்தனர். டிராவிடின் தந்தையார் ஜாம் மற்றும் ஊறுகாய்களை உற்பத்தி செய்யும் கிசான் என்னும் நிறுவனத்தில் வேலை செய்ததால்,பெங்களூரை சேர்ந்த செயின்ட் ஜோசப் பாய்ஸ் ஹை ஸ்கூலை சேர்ந்த அவரது நண்பர்கள் அவரை \"ஜாமி\" என்று செல்லமாக அழைத்தனர். அவரது தாயார் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலையியல் பேராசிரியராக பணிபுரிந்தார். ராகுல் டிராவிட், கர்நாடகாவின் பெங்களூரில், செயின்ட் ஜோசப் காலேஜ் ஆப் காமெர்ஸ்-இல் வணிகவியல் பட்டம் பெற்றார். நான்கு மே 2003 அன்று அவர் நாக்பூரை சேர்ந்த Dr. விஜேதா பெண்தர்கர் என்ற அறுவை மருத்துவரை மணந்தார்.11 அக்டோபர் 2005 அன்று பிறந்த அவர் மகனுக்கு சமித் என்ற பெயரை சூட்டினர். 27 ஏப்ரல் 2009 அன்று அவரது இரண்டாவது மகன் அன்வே பிறந்தான்.\n\nஇளமை காலம்.\nடிராவிட் அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே கிரிக்கெட்டை விளையாட துவங்கி விட்டார். \nஅவர், மாநில அளவில் அண்டர்-15, அண்டர்-17 மற்றும் அண்டர்-19 பிரிவுகளில் விளையாடி உள்ளார். ராகுல் முதன் முதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேகி தாராபோரால், கோடை விடுமுறையில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு கேம்பில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் அவரது பள்ளி அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே முதல் சதம் அடித்தார். பேட்டிங் செய்ததுடன் அவர் விக்கெட் கீப்பராகவும் இருந்தார். பின்னர் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் குண்டப்பா விஷ்வநாத், ரோஜர் பின்னி, பிரிஜேஷ் படேல் மற்றும் தாராபோரின் அறிவுரையின் பேராலே அவர் விக்கெட் கீப்பிங்கை நிறுத்தி வைத்தார்.\n\nமகாராஷ்டிராவுக்கு எதிராக ரஞ்சி ட்ரோபியில் விளையாட அவர் முதன் முதலில் பூனேயில் பிப்ரவரி மாதம் 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். (அப்போது அவர் பெங்களூரைச் சேர்ந்த புனித ஜோசப் வணிக கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார்) இந்த போட்டியில் அவர் ஏழாவது நிலையில் வருங்கால சக அணி வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்துடன் சேர்ந்து 82 ரன்கள் அடித்து ஆட்டத்தை சம நிலைப் படுத்தினார். அவரது முழு முதல் சீசன் 1991-92 ஆமா ஆண்டில் இருந்தது. அப்பொழுது அவர் இரண்டு சதங்களை அடித்து தொடர் முடிவில் சராசரி 63.3 க்கு 380 ரன்கள் எடுத்திருந்தார். இதன் பின்னர் டிராவிட் சவுத் சோனில் நடக்கின்ற துலீப் ட்ரோபியில் ஆட தேர்ந்தெடுக்கப்பட்டார்..\n\nசர்வதேச விளையாட்டு வாழ்க்கை.\n1996 ஆம் ஆண்டில் நடந்த உலக கோப்பையில் விளையாடிய வினோத் காம்ப்ளிக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கப் ஒரு நாள் போட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கிய டிராவிட் அமோகமான ஆரம்பத்தை காணவில்லை. இதற்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர், இங்கிலாந்து சுற்று பயணத்தில் தான் சேர்க்கப்பட்டார்.\n\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சய் மஞ்ச்ரேகர் காயமுற்றார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் முதன் முதலில் தோன்றினார். இவருடன் சவுரவ் கங்கூலியும் முதல் முதலில் களம் இறங்கினார்.\n\nஇந்த போட்டியில் ராகுல் 95 ரன்களை எடுத்தார். சஞ்சயின் வருகைக்கு பிறகு கூட அவரது இடத்தை தக்கவைத்துக் கொண்டு டிராவிட் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 84 ரன்களை குவித்தார். இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஹோம் சீரீசில் சுமாரான ஆற்றலை வெளிப்படுத்திய டிராவிட், 1996-97 ஆம் ஆண்டு தான் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க சுற்று பயணத்தின் போது அபாரமான ஆட்டத்தை வெளிகாட்டினார். இந்த பயணத்தில் ஜொஹனஸ்பர்கில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட் செய்த ராகுல் தனது முதல் சத்தத்தை அடித்தார். இவர் முதல் இன்னிங்க்சில் 148 ரன்களையும் இரண்டாவது இன்னிங்க்சில் 81 ரன்களையும் எடுத்தார். அதிக ரன்களை எடுத்த வீரர் என்பதினால் இந்த போட்டியில் அவர் முதன் முதலாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.. இவர் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 1996 சகாரா கப்பில் தனது முதல் அரை சத்தத்தை அடித்தார். அவரது பத்தாவது சர்வதேச ஒரு நாள் போட்டியாக இருந்த இந்த போட்டியில் அவர் 90 ரன்களை எடுத்தார்.\n\nமத்திய 1998 இல் முடிந்த பதினெட்டு மாதங்களில் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அவே சீரீசில், இலங்கைக்கு எதிராக ஹோம் மற்றும் அவே சீரீசில், மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ஹோம் சீரீசில் விளையாடினார். அவர் 56.7 என்ற சராசரி கணக்கில் நன்றாக விளையாடி 964 ரன்களை குவித்திருந்தார். அவர் பதினோரு அரை சதங்களை அடித்திருந்தாலும் அவரால் அவற்றை நூற்றுக்கணக்கில் மாற்ற இயலாமல் போனது.. 1998 ஆம் ஆண்டின் கடைசியில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆடிய ஒரு ஆப் டெஸ்ட் போட்டியில் டிராவிட் தனது இரண்டாவது சதத்தை எடுத்தார். இவர் இரண்டு இன்னிங்க்சிலும் 148 மற்றும் 44 ரன்களை எடுத்த போதிலும் இவரால் இந்தியா தழுவிய தோல்வியை தவிர்க்க முடியவில்லை. விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கரை தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த நியூ இயர் டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்க்சிலும் 190 மற்றும் 103* ரன்களை எடுத்து, ஒரே போட்டியில் இரண்டு சதங்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெயரை வாங்கியது மட்டுமில்லாமல் அந்த போட்டியை சம நிலைக்கு கொண்டுவந்தார். 1999 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் மிக சுமாரான சீசனையே கண்டார். இதில் அவர் 38.42 அவரேசில் 269 ரன்களை மட்டுமே (ஒரு சதத்துடன்) எடுத்திருந்தார். பின்னர் நியூ சிலாந்துக்கு எதிராக 1999 ஆம் ஆண்டின் பின் பகுதியில் நடந்த போட்டிகளில் ஆடிய இவர், 39.8 சராசரி கணக்கில் 239 ரன்களை எடுத்தார். இதிலும் அவர் ஒரு சதத்தை அடித்தார்.. இதற்கு பிறகு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவே சீரீசிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஹோம் சீரீசிலும் மோசமான விளையாட்டு ஆற்றலை வெளிப்படுத்திய இவர், 18.7 அவரேசில் 187 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். பின்னர், ஜிம்பாப்வேக்கு எதிராக டில்லியில் நடந்த போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை (200*)அடித்து அடுத்த இன்னிங்க்சில் 70* அடித்து இந்தியாவை எளிதில் வெற்றி வாகை சூட செய்தார். பன்னிரண்டு மாதங்களில் முதல் முறையாக அவர் 50-ஐ கடந்து, பின்னர் தொடர்ந்த டெஸ்டில் 162 ரன்களை எடுத்திருந்தார். இந்த இரண்டு மேச் சீரீசில் அவர் 432 அவரேஜ் கணக்கில் 432 ரன்களை எடுத்திருந்தார்.\nகொல்கத்தாவில் 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் சீரீசின் இரண்டாவது போட்டியில் அவர் VVS லக்ஷ்மனுடன் கைகோர்த்து விளையாடி இந்திய சரித்திரத்தில் காணாத அளவு வெற்றியை பெற்று தந்தார். போட்டியின் இரண்டாவது இன்னிங்க்சில் பாலோ ஆன் செய்த இவர்கள் ஐந்தாவது விக்கெட்டுக்கு 376 ரன்கள் எடுத்திருந்தனர். டிராவிட் 180 ரன்கள் எடுக்க லக்ஷ்மன் 281 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டாவதாக ராகுல் இருந்தாலும், ராகுலின் மிக முக்கியமான ஆட்டங்களில் இதுநாள் வரை பார்த்ததில் இதுவே முக்கியமானது என்று நாம் கூறலாம். பின்னர் இதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், போர்ட் எலிசபெத்தில் நடந்ததில், ராகுல் இரண்டாவது இன்னிங்க்சில் 87 ரன்களை எடுத்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தார்.\n\n2002 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் நிழலில் இருந்து வெளி தெரிந்த டிராவிட் இந்தியாவின் முதன்மை டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக தெரிய துவங்கினர். மேற்கிந்திய தீவுகளின் ஜோர்ஜ் டவுனில் ஏப்ரல் மாதம் நடந்த முதல் டெஸ்ட் மேச்சில், முதல் இன்னிங்க்சில் மேர்வின் டில்லோன் பந்து வீச்சில் அடிபட்ட பிறகு 144 ரன்களை அடித்து அவுட் ஆகாமல் காலத்தில் இருந்தார். அதே வருடத்தில் பின்னர், அவர் இங்கிலாந்துக்கும்(3) மேற்கிந்திய தீவுகளுக்கும்(1) எதிரே நடந்த நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்தார். இங்கிலாந்தின் ஹெடிங்க்லே ஸ்டேடியமில், ஆகஸ்ட் 2002 ஆண்டில், லீட்ஸில் சீரீசின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்க்சில் 148 ரன்களை எடுத்து, பவுலிங்குக்கு பெயர் போன ட்ராக்கில் இந்தியாவை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் இவர் பெற்றார். இந்த தொடரில் டிராவிட் அடித்த 602 ரன்கள் அவருக்கு தொடர் நாயகனுக்கான விருதையும் பெற்று தந்தது.\n\n2003-2004 சீசனில், மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் டிராவிட் மூன்று இரட்டை சதங்களை தொடர்ச்சியாக அடித்தார். அடிலைடில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரே நடந்த நான்கு போட்டிகளைக்கொண்ட தொடரில் டிராவிட் VVS லக்ஷ்மன் ஜோடி மறுபடியும் கை சேர்ந்தது.ஆட்டத்தின் முதல் இன்னிங்க்சில் நான்கு விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் மட்டும் எடுத்திருந்த நிலையில் அவர்கள் ஆஸ்திரேலியா நிர்ணயத்த 556 ரன் இலக்கை அடைய வேண்டியதாக இருந்தது. அவர்களது பர்த்நேர்ஷிப் உடைக்கப்டுவதற்கு முன்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து 303 ரன்கள் எடுத்திருந்தனர். லக்ஷ்மன் 148 ரன்களில் ஆட்டமிழந்தார். டிராவிட் 233 ரன்களை அடித்தார். அந்த சமயத்தில் இந்திய வீரன் கடல் தாண்டி எடுத்த அதிக ரன்னாக இந்த இலக்கு இருந்தது. டிராவிட் ஆட்டம் இழக்கும் சமயத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அடித்த முதல் இன்னிங்க்ஸ் இலக்கைவிட 33 ரன்கள் மட்டுமே குறைவாக இருந்தது. இதன் பிறகு இரண்டாவது இன்னிங்க்சில், டிராவிட் ஆட்டம் இழக்காமல் 72 ரன்களை பெரும் அழுத்தத்திற்கு மத்தியில் எடுத்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்தார். டிராவிட் இந்த நான்கு போட்டி கொண்ட ஆஸ்திரேலிய தொடரில் 619 ரன்களை 103.16 சராசரி கணக்கில் எடுத்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார். சீசன் முடியும் நிலையில் அணியை வழி நடத்தி செல்ல கங்கூலி இல்லாத பொழுது, கேப்டனாக பொறுப்பேற்று முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுதந்த பெருமை இவரை சேரும். அதே தொடரில், ராவல்பிண்டியில் நடந்த இறுதி மற்றும் மூன்றாவது போட்டியில், டிராவிட் 270 ரன்களை மிகவும் திறமையாக எடுத்து இந்தியாவை வரலாறு காணாத அளவில் தொடரை கோப்பையை கைப்பற்ற செய்தார்.\n\n16 ஆகஸ்ட் 2009 அன்று, IPL போட்டிகளில் இளைஞர்கள் காட்டாத சோர்ட் பாலை எதிர்காணும் திறனை காட்டிய டிராவிட் மீண்டும் சர்வதேச ஒருநாள் போட்டி அணியில் சேர்க்கப்பட்டார்.\n\nஉலக கோப்பை போட்டிகளில் டிராவிட்.\n7 வது உலக கோப்பையில்(1999), 461 ரன்களை அடித்து அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமை தேடிக்கொண்டார் டிராவிட். உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்த ஒரே இந்திய வீரர் ஆவார். இவர் டான்டனில் கென்யாவுக்கு எதிராக 110 ரன்களையும் இலங்கைக்கு எதிராக 145 ரன்களையும் எடுத்தார். பின்னர் இந்த போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்தார்.இவர் 2003 உலக கோப்பையில் இந்திய இறுதி போட்டிக்கு சென்ற போது துணை கேப்டனாக இருந்தார். இவர் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் இருந்தது இந்திய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இடம்பிடிக்க உதவியாக இருந்தது. டிராவிட் கேப்டனாக இருந்த, மேற்கிந்திய தீவுகளில் நடந்த 2007 கிரிக்கெட் உலக கோப்பையில், இந்திய கிரிக்கெட் அணி சரியாக ஆடவில்லை. டிராவிட் வங்காளதேசம் போட்டியில் 14, பெர்முடா போட்டியில் 7*, மற்றும் இலங்கை போட்டியில் 60 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.\n\nநடை.\nவலுவான ஆட்ட நுட்பங்களை கொண்ட இவர், இந்தியா கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக இருந்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட கூடிய டிபென்சிவ் பேட்ஸ்மேன் என்ற மாயை வலைக்குள் இருந்து டிராவிட், \nசர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ரன்களை மெதுவாக எடுத்தார். எதுவாகினும் அவரது ஆட்ட பாதையில் அவர் தன்னை மாற்றிக்கொண்டு ஒரு நாள் போட்டிகளிலும் அதிக ரன்களை எடுத்து ICC பிளேயர் ஆப் தி இயர் விருதைப்பெற்றார். ரீபாக் விளம்பரங்களில் வந்த 'தி வால்' என்ற அவரது செல்ல பெயர் அவரது திறனை குறிக்க இப்போது பெரிதும் உதவுகிறது. டிராவிட் 55.11 சராசரி கணக்கில் இதுவரை 26 சதங்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் எடுத்துள்ளார். இதில் அவர் எடுத்த ஐந்து இரட்டை சதங்களும் சேரும். ஒரு நாள் போட்டிகளில் அவர் 39.49 ரன், 71.22 ஸ்ட்ரைக் ரேட்டும் கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு வெளியே ஆடும் போட்டிகளில் சிறந்து விளையாட கூடிய ஒரு சில இந்திய வீரர்களுள் ஒருவர். இவரது ஆவரேக் இந்திய மண்ணில் ஆடுவதை விட சராசரியும்கடல் தாண்டி ஆடுவதில் பத்து ரன்கள் அதிகமாக இருக்கிறது. ஒன்பது ஆகஸ்ட், 2006, அன்று பார்க்கும் போது ட்ராவிடின் கடல் தாண்டிய டெஸ்ட் போட்டி சராசரி 65.28 இருந்தது. அவரது ஓவர் ஆல் சராசரி 55.41 ஆகவும் வெளிநாடுகளில் விளையாடிய ஒரு நாள் சர்வதேச போட்டிகளின் சராசரி 42.03 ஆகவும் அவரது ஓவர் ஆல் ODI சராசரி 39.49 ஆகவும் இருந்தது. இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் ட்ராவிடின் சராசரி டெஸ்ட் போட்டிகளில் 78.72 ஆகவும், ODI களில் 53.40 ஆகவும் இருக்கிறது.\n\nடெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட் எடுத்த விக்கெட் ரிட்லே ஜேகப்ஸ் உடையது ஆகும். இவரை டிராவிட் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த 2001-2002 சீரீசின் நான்காம் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தினார். ராகுல் ஒரு பந்து வீச்சாளராக இல்லாத பொழுதிலும் அவர் இந்தியா ODI கள் ஆடும் போக்ஸ்து விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். அவருக்கு பின்னர் ஆட, பார்த்திவ் படேல் மற்றும் மகேந்திர சிங்க் தோனியை உருவகப்படுத்தினார். டிராவிட் இப்பொழுது ஒரு முழுமையான பேட்ஸ்மேன். இவர் ஜனவரி 1, 2000 முதல் போட்டிகளில் ஆடி 63.51 சராசரி பெற்றுள்ளார்.\n\nடிராவிட் இரண்டு பெரிய அளவு ODI பார்ட்னர்ஷிப்களில் பங்களித்துள்ளார்: சவுரவ் கங்குலியுடன் அவர் எடுத்த 318 ரன் பார்ட்னர்ஷிப்(இது 300 ரன்கள் எடுத்த முதல் ஜோடியாக இருந்தது) மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து எடுத்த 331-ரன் பார்ட்னர்ஷிப் ஆகும். இது இன்று வரை உலக சாதனையாக இருக்கிறது. இவர் ஒன்றுமே எடுக்கமால்(டக்) அதிக போட்டிகளில் ஆட்டம் இழப்பதில் கூட ரெகார்ட் வைத்துள்ளார். அவர் ODI மற்றும் டெஸ்ட்களில் எடுத்த அதிக ரன்கள் 153 மற்றும் 270 ஆக இருக்கின்றன. அவர் எடுத்த ஐந்து இரட்டை சதங்களும் ஒன்றை விட ஒன்று அதிகமாகவே இருக்கின்றன. இது வியக்கத்தக்க ஒன்றாகும் (200*, 217, 222, 233, 270).\n\nஒரு கேப்டனுக்கு கீழ் ஒரு அணி அதிக போட்டிகளில் அதிக ரன்களை குவித்து வென்றதில் கூட டிராவிட் அதிக பங்கு விகிதத்தை கொண்டு உள்ளார். இவர் இருபதுக்கும் மேலான டெஸ்ட் போட்டிகளை வென்று தந்துள்ளார். சவுரவ் கங்குலியின் தலைமையில் வென்ற 21 டெஸ்ட் போட்டிகளில் கூட, டிராவிட் தனது பங்கை சரிவர செய்தார். இவற்றில் அவரது சராசரி 102.84 ஆகவும் ரன் குவிப்பு 2571 ஆகவும் இருந்தது. இந்த போட்டிகளில் ஒன்பது சதங்களும்- இவற்றில் மூன்று இரட்டை சதங்கள்- மற்றும் பத்து அரை சதங்களை 32 இன்னிங்க்சில் அடித்துள்ளார். இந்த 21 போட்டிகளில் இந்தியா எடுத்த மொத்த ரன்களில் இவர் 23% அடித்துள்ளார். இது அணி எடுத்த ஒவ்வொரு நாலு ரன்னுக்கும் இவர் ஒரு ரன் அடித்தது போல் இருக்கிறது.\n\nஇவர் 2000 ஆம் ஆண்டு விஸ்டென் கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டார். இவர் முதன்மையான டிபென்சிவ் பேட்ச்மேனாக இருந்தாலும் இவர் 22 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 50 ரன்களை எடுத்துள்ளார். (ஸ்ட்ரைக் ரேட்-227.27)vs நியூசிலாந்து, ஹைதராபாதில் 15 நவம்பர்,2003, அன்று நடந்த போட்டியில் வேகமாக அரை சதம் அடித்த இந்திய வீரர்களின் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தார்.இதுவரை 21 பந்துகளில் 67 ரன்களை அடித்து அஜீத் அகர்கர் முதல் நிலையில் உள்ளார்.\n\n2004 ஆம் ஆண்டு டிராவிடுக்கு இந்திய அரசாங்கம் பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது. ஏழு செப்டம்பர், 2004 அன்று அவருக்கு முதல் பிளேயர் ஆப் தி இயர் அவார்ட் மற்றும் டெஸ்ட் பிளேயர் ஆப் தி இயர் விருது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால், வழங்கப்பட்டது.(ICC) (படம் கீழே). சென்ற ஆண்டில் ட்ராவிடின் பேட்டிங் சராசரி 95.46 இருந்ததால் அவர் இந்த ஆண்டின் இந்திய டெஸ்ட் அணியில் பங்குபெற தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர் ஆனார். மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக தனது நூறாவது டெஸ்ட் மேச்சை 18 மார்ச், 2006, அன்று டிராவிட் விளையாடினார்.\n\n2005 ஆம் ஆண்டு தேவேந்திர பிரபுதேசாய்எழுதிய 'தி நைஸ் கை ஹூ பினிஷ்ட் பர்ஸ்ட்', என்ற ராகுல் ட்ராவிடின் வாழ்க்கை சரிதை வெளிவந்தது.\n\n2005 ICC விருதுகளில், வேர்ல்ட் ஒன்-டே XI அணியில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் இவரை சாரும்.\n\n2006 ஆம் வருடம் மேற்கிந்திய தீவுகளில் நடக்கவிருக்க 2007 உலக கோப்பை வரைக்கும் அவர் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.\n\nஅவர் சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்து சீரீசுக்கு பின்னர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு மகேந்திர சிங்க் டோனிODI கேப்டனாகவும், அணில் கும்ப்ளே டெஸ்ட் கேப்டனாகவும் பொறுப்பேற்றனர்.\n\n2007 ஆம் ஆண்டில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் சரிவர ஆடமுடியாததால் அந்த வருடம் அவர் இந்திய ODI அணியில் இருந்து நீக்கப்பட்டார். டிராவிட் கர்நாடகாவுக்காக ரஞ்சி டிராபியில் விளையாடி மும்பைக்கு எதிராக 218 ரன்களை குவித்தார்.\n\n2008 ஆம் ஆண்டில் பெர்த்தில் நடந்த முதல் இன்னிங்க்சில் 93 ரன்களை அடித்து, போட்டியிலே அதிக ரன்களை எடுத்து இந்தியாவை தொடரில் 1-2 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். ஆயினும் அவர் இந்த சீரீசை தொடர்ந்த ஒன்-டே ட்ரை-சீரீசில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.\n\n2008 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் எடுக்காத டிராவிடை போட்டியில் இருந்து விலக்க அல்லது விலகிக்கொள்ள பத்திரிக்கை துறையாளர்கள் நிர்பந்தப்படுத்தினர். மொகாலியில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கவுதம் கம்பீருடன் சேர்ந்து முன்னூறு ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெயர் பெற்றதுடன், இவர் 136 ரன்களை எடுத்தார்.\n\n10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த பொழுது அவர், \" இது கண்டிப்பாக ஒரு பெருமையான காலம். வளரும் போதே நான் இந்தியாவுக்கு ஆட கனவு கண்டேன் இப்பொழுது திரும்பி பார்கையில் நான் நினைத்ததைவிட கடந்த 10 - 12 வருடங்களில் நிறையவே செய்துள்ளேன். எனக்கு பெரிதாக எந்த குறிக்கோளும் இல்லாததால் நான் பெரிதாக எதையும் நம்பவில்லை- நான் இந்த ஆட்டத்தில் நிறை காலம் இருந்ததே இதற்கு காரணம்.\", என்று கூறியுள்ளார்.\n\nதனிப்பட்ட சாதனைகள்.\nடெஸ்ட் போட்டிகள்.\n- 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த மூன்றாவது இந்திய வீரனாக (உலகில் ஆறாவது) திகழ்கிறார் டிராவிட்.\n- வரலாற்றிலேயே அதிக அளவு டெஸ்ட் பார்ட்னர்ஷிப்களில் ஈடுபட்டுள்ளார்- 76 (5 ஏப்ரல் 2009).\n- கங்குலியின் தலைமையில் வென்ற 21 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எடுத்த மொத்த ரன்களில் கிட்டத்தட்ட 23% ரன்களை இவரே தனியாக எடுத்துள்ளார். (அவரது பேட்டிங் சராசரி - 102.84) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே தனி மனிதனால் ஒரே கேப்டனுக்கு கீழ், அதுவும் 20 க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றியை பெறவைத்த கேப்டனுக்கு கீழ் எடுக்கப்பட்ட அதிக சதவிகிதமாக இது கருதப்படுகிறது.\n- அவர் ஆட துவங்கியதில் இருந்து தொடர்ச்சியாக ஆடி, வெகு நீளமான போட்டி என்னை கொண்டுள்ள வீரர். இவர் ஆடம் கில்கிறிஸ்ட்டை(96) பின் தொடர்கிறார்.(93 + ஒரு in ICC XI). அவரது 95 வது போட்டி, அஹமெதாபாதில் நடந்ததை ஜுரம் காரணமாக அவ்ராமல் ஆட முடியாமல் போனது.\n- கடல் தாண்டி விளையாடி, எல்லா நாடுகளுக்கும் எதிரே சதம் அடித்த ஒரே வீரர்.\n- துணை கேப்டன் விரேந்தர் சேவாகுடன் கைகோர்த்து ஆடி பாகிஸ்தானுக்கு எதிரே, லாகூரில் 2006 ஆம் ஆண்டு 410 எடுத்தார்.(இது கேப்டனும் துணை கேப்டனும் சேர்ந்து எடுத்த ரன் மொத்தத்திலே அதிகமான ரன் குவிப்பு) இதுவரை இந்தியாவுக்காக விளையாடிய பங்கஜ் ராய் மற்றும் வினூ மங்கத் சென்னையில் நியூசிலாந்துக்கு எதிரே எடுத்த 413 ரன்களே அதிகமானதாக இருந்தது.(6-11 Jan 1956).\n- தொடர்ச்சியாக நான்கு இன்னிங்க்சில் மூன்று சதங்களை அடித்த மூன்று பேட்ஸ்மேன்களில் ஒருவர் டிராவிட். மற்ற இருவர்,ஜாக் பின்கள்டன் மற்றும் அலன் மெல்வில். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுக்கு எதிரே, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் டிராவிட் 115, 148, 217 and 100* என்று அடித்ததன் மூலம் இதனை சாதித்தார்.இதுவரை ஐந்து தொடர்ச்சியான இன்னிங்க்சில் விளையாடி அவற்றில் சதம் அடித்த எவர்டன் வீக்ஸ் தான் ரெகார்ட்டில் தனது பெயரை புகுத்தியுள்ளார்.\n- தொடர்ச்சியான ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்கள் எடுத்தவர்களில் சச்சின் டெண்டுல்கரை(8) தொடர்ந்து வரும் இந்திய வீரர், டிராவிட் தான். IVA ரிச்சர்ட்ஸ் 11 போட்டிகள் ஆடி ரெகார்ட் செய்துள்ளார்.\n- இந்திய நாட்டிற்கு வெளியே விளையாடி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் இவர் இரண்டாவது இடம் வகிக்கிறார்.(6430 - ஏப்ரல் 2009 வரை). சச்சின் டெண்டுல்கர் மட்டுமே(7165) அதையும் தாண்டி அதிக டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார்.\n- அவர் 94 டெஸ்ட் போட்டிகளில் 150 இன்னிங்க்சில் மூன்றாவது இடத்தில் ஆடியுள்ளார். இந்த மூன்றாவது இடத்தில் அவர் 8000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இவை இரண்டுமே உலக சாதனைகளாக கருதப்படுகிறது.\n- சுனில் கவாஸ்கரை அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் ஆவார். கவாஸ்கர், பாண்டிங் ஆகிய இருவரும் தான் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதங்களை மூன்று முறை அடித்துள்ளனர்.\n- ஐந்து இரட்டை சதங்கள் அடித்த இரண்டு இந்திய வீரர்களுள் ஒருவர்.(ஒவ்வொன்றும் அதற்கு முந்தைய மொத்தத்தை விட அதிகமானதாக இருக்கிறது. 200* vs ஜிம்பாப்வே, 217 vs இங்கிலாந்து, 222 vs நியூசிலாந்து, 233 vs ஆஸ்திரேலியா, 270 vs பாகிஸ்தான்).\n- விக்கெட் கீப்பர் அல்லாமல் அதிக கேச்சுகளை பிடித்தவர் என்ற உலக சாதனையையும் புரிந்துள்ளார்.(184)\n- டெண்டுல்கருடன் சேர்ந்து எந்த ஜோடியும் அடிக்காத வண்ணம் இவர் அதிக ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒபனிங் பார்ட்னர்ஷிப் சேராது. இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது பெஸ்ட் பார்ட்னர்ஷிப் என்று கருதப்படுகிறது.\n\nஒரு நாள் போட்டிகள்.\n- ODI க்களில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் டிராவிட்.(உலகில் ஆறாவது)\n\nகூட்டு முயற்சி சாதனைகள் \n\n- 300 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டு ODI பார்ட்னர்ஷிப்களில் ஈடுபட்ட ஒரே வீரர்.\n- கிரிக்கெட் உலக கோப்பையில் சவுரவ் கங்ககுலியுடன் சேர்ந்து இலங்கைக்கு எதிராக டான்டனில் நடந்த 1999 உலக கோப்பை போட்டியில் 300 ரன் பார்ட்னர்ஷிப் போட்ட ஒரே வீரர்.\n- நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப்களில் மூன்று முறை அதிக ரன்கள் எடுத்துள்ளார். இவை அனைத்தும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இரண்டு முறை யுவராஜுடன் ஜோடி சேர்ந்து எடுத்தார்.\n- 1999-2000 போது ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து ODI கிரிக்கெட் வரலாறு காணாத அளவுக்கு 331 ரன் பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டார்.\n\nஉலக கோப்பை சாதனைகள்\n\n- 1999 உலக கோப்பையில் 461 ரன்கள் எடுத்து லீடிங் ரன் ஸ்கோரராக இருந்தார்.\n- AC கில்கிறிஸ்ட் (149) தொடர்ந்து, உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த இரண்டாவது விக்கெட் கீப்பர் (145) என்ற பெயர் எடுத்துள்ளார்.\n- ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் தேவ் ஹைடனை தொடர்ந்து உலக கோப்பை சர்வதேச ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.\n- மார்க் வாகை தொடர்ந்து இரண்டு போட்டிகளில் உலக கோப்பையில் தொடர்ந்து சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெறுவார்.\n\nதலைமை பொறுப்பு சாதனைகள்\n\n- சச்சின் டெண்டுல்கர் வழி நடத்தி சென்று இந்தியா எத்தனை வெற்றிகளை கண்டதோ அதே அளவு வெற்றியை டிராவிட் வழி நடத்தி சென்று பெற்றுத்தந்துள்ளார்.\n\nமற்ற சாதனைகள்\n\n- 120 தொடர்ச்சியான ODI போட்டிகளில் டக் எடுக்காமல் இருந்தார்.\n- சச்சின் டெண்டுல்கர்(93), இன்சமாம் உல் ஹக்கை(83) தொடர்ந்து அதிக அரை சதங்களை எடுத்த மூன்றாவது வீரர் ஆவார். அவர் இந்திய சுவர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.(Indian wall)\n\nதலைமை பொறுப்பு.\nசாதனைகள்.\n- உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரராவார் ராகுல் டிராவிட்.(மற்றவர் - சச்சின் டெண்டுல்கர் - இருமுறை - 1996, 2003) 1999 உலக கோப்பையில் அவர் 461 ரன்களை எடுத்து குவித்திருந்தார்.\n- ராகுல் டிராவிட் மேற்கிந்திய தீவுகளில் அவர்களுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியாவை வற்றி பாதையில் 2006 ஆம் ஆண்டு வழி நடத்தி சென்றார். 1971 ஆம் ஆண்டு முதல் இந்திய மேற்கிந்திய தீவுகளில் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றியதில்லை. இதுவே 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு நமது நாட்டிற்கு வெளியே இந்திய அணி கண்ட முதல் பெரிய வெற்றியாகும்.(2005 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா கண்ட வெற்றி இதில் சேர்க்கப்படவில்லை)\n- சவுரவ் கங்குலியின் தலைமையின் கீழ் 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ODI போட்டிவரை தொடர்ச்சியாக எடுத்த வெற்றிகளே அதிக அளவு என்று இருந்ததை ராகுல் டிராவிட் தனது தலைமை கீழ் இந்தியாவை வழி நடத்தி சென்று அந்த வெற்றி எண்ணிக்கையை சமன் செய்துள்ளார்.(8) இது பின்னர் மகேந்திர சிங்க் தோனியால் 2008-2009.ஆம் ஆண்டு ஒன்பது தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் முறியடிக்கப்பட்டது.\n- இவரது தலைமை கீழ், மேற்கிந்திய தீவுகள் அதிக வெற்றிகளை ODI போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்றிருந்தது என்ற ரெகார்ட் முறியடிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் 14 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது. அவரது 17 போட்டி வெற்றியில், டிராவிட் 15 போட்டிகளுக்கு கேப்டனாகவும் மற்ற இரண்டுக்கும் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தனர். இந்த தொடர் 20 மே 2006 அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளால் சபினா பார்க்கில், ஜமைக்காவில் தோல்வியை தழுவிய பொது கைவிடப்பட்டது.\n- தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாபிரிக்கவையே தோற்கடித்த முதல் இந்திய அணி தலைவர் என்ற பெருமை ராகுல் டிராவிடை சாரும்.\n- இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் வென்ற மூன்றாவது இந்திய அணி தலைவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இது சுமார் 21 வருடங்களுக்கு பின்னர் நடந்த ஒரு நிகழ்வாகும். கபில் தேவ் (1986), அஜீத் வடேகர் (1971)ஆகிய இருவரும் தான் மற்ற இரு இந்திய அணி தலைவர்கள்.\n- இவர் டெஸ்ட் போட்டிகள் மட்டும் ODI போட்டிகளில் தனித்தனியே 10,000 ரன்களுக்கு மேல் எடுத்ததில் இவர் சச்சின் மற்றும் லாரவை தொடர்ந்து மூன்றாவது வீரராக கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடிக்கிறார். டிராவிடை தவிர பாண்டிங் மட்டுமே இந்த சாதனையை புரிந்துள்ளார்.\n- இவர் விக்கெட் கீப்பர் அல்லாமல் அதிக அளவு கேச்சுகளை பிடித்துள்ளார் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.\n\nதிறனாய்வு.\n- டிராவிட் எடுத்த முக்கிய முடிவுகளில் அவர் சவுரவ் கங்குலிக்கு(அடிபட்டதால்) பதிலாக மார்ச் 2004 அன்று கேப்டனாக களம் இறங்கியது, மிக முக்கியமானதாகும். சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 16 ஓவர்கள் பாக்கி இருந்த சமயத்தில் இரண்டாவது நாள் அன்று ஆட்டத்தை டிக்ளேர் செய்தது மற்றொரு முடிவாகும். சவுரவ் கங்கூலியின் வற்புறுத்தலின் பெயரால் இந்த முடிவை ராகுஉல் எடுத்தார்.\n- ராகுல் டிராவிட் இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வழி நடத்தி சென்ற போது அவர் இருவகையான முடிவுகளையும் சந்தித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு இந்தியா காராச்சியில் தோல்வியுற்றதால் பாகிஸ்தான் அந்த தொடரை 1-௦0 என்று வென்றது. மார்ச் 2006 இல், இந்தியா மும்பை டெஸ்டில் தோல்வியுற்றது. இதனால் இங்கிலாந்து 1985 ஆம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் காணாத வெற்றியை பெற்றது. இதனால் பிளின்டாப் கீழ் இருந்த அணி தொடரை 1-1 என்று சமன் செய்தது. கராச்சியில் தோல்வியடைந்தது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது தான் காரணம் என்று இருந்தாலும் மும்பையில் தழுவிய தோல்விக்கு திராவிடின் முடிவு தான் முற்றிலும் காரணமாக இருந்தது. இவர் டாசை வென்று, தட்டையான காய்ந்த பிச்சில் பவுலிங் செய்யலாம் என்று எடுத்த முடிவு விபரீதமாக முடிந்தது. இதனால் இந்தியாவால் இங்கிலாந்து எடுத்த இலக்கை அடைய முடியவில்லை.\n- இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை திறன்பட தேர்ந்தெடுக்கவில்லை என்று விஜய் மல்லையாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.இந்த அணி 2008 இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியில் இடம்பெற்ற எட்டு அணிகளில் ஏழாவது இடம் பிடித்து இருந்தது.\n- DLF கோப்பை இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதற்கு, முன்னாள் ஆள் ரவுண்டர் ரவி சாஸ்த்ரி, ராகுல் டிராவிட் இன்னும் வலுமையாக இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும். கிரேக் சாப்பெலை சார்ந்து இருக்க கூடாது என்று கூறினார். இதற்கு கருத்து தெரிவிக்கையில் ராகுல் டிராவிட் ரவி சாஸ்திரியை ஒரு சிறந்த விமர்சகர் என்றும் அவர் அணிகுள் என்ன நடக்கிறது என்பது தெரியாது என்றும் கூறினார்..\n\nபுதிய அணிகள்.\nசர்வதேசம்.\n- இந்தியா (தற்போது)\n- ACC ஏசியன் XI\n- ICC வேர்ல்ட் XI\n\nஇந்திய முதல் தரம்.\n- கர்நாடகா\n- சவுத் சோன்\n\nஇந்தியன் பிரீமியர் லீக்.\n- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\n\nஇங்கிலீஷ் கவுண்டி.\n- கென்ட்\n- ஸ்காட்லாந்து, இங்கிலாந்து\n\nகாலக்கோடு(முழு பட்டியல்).\n- 1973 - பிறப்பு 11 January 1973, இன்டோர்\n- 1984 - KSCA வின்சின்னசுவாமி ஸ்டேடியம், பெங்களூரில் நடந்த கோடை விடுமறை கேம்பில் சேர்ந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கோச்சாக இருந்த கேகி தாரபோரால் இவர் கண்டெடுக்கப்பட்டார்.(மும்பையில் வசித்து இறந்த மற்றொரு கேகி தாரபோருடன் இந்த தாரபோரை குழப்பி கொள்வர்.)\n- புனித அந்தோனியார் பள்ளிக்கு எதிராக, தனது பள்ளி புனித ஜோசப்புக்காக ஆடி முதல் சதத்தை அடித்தார்.\n- கேரளாவுக்கு எதிராக தனது கர்நாடக பள்ளிகளுக்காக ஆடிய போட்டியில் இரட்டை சத்தத்தை அடித்தார்.\n- கர்நாடகாவுக்காக அண்டர்-15 அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n- குண்டப்பா விஷ்வநாத், ரோஜர் பின்னி, பிரிஜேஷ் படேல் மற்றும் கோச் கேகி தாரபோரின் அறிவுரையின் பேராலே இவர் விக்கெட் கீப்பிங்கை நிறுத்தினார்.\n- 1985 -பெங்களூர் கொட்டேனியான் ஷீல்ட் இன்டர் ஸ்கூல் போட்டியில்(ஜூனியர்) பால்ட்வின் பாய்ஸ் ஹை ஸ்கூலுக்கு எதிராக இறுதி போட்டியில் புனித ஜோசப் ஹை ஸ்கூல் ஆடியபோது அதில் அவர் அடித்த சத்தத்தை கண்டு அவரை எல்லோரும் பாராட்டினர்.\n- 1991 - மகாராஷ்டிராவுக்கு எதிராக ரஞ்சி கோப்பையில் பங்கேற்றார்.\n- 1996 - ரஞ்சி இறுதி போட்டியில் இரட்டை சதம் vs. தமிழ் நாடு.\n- 1996 - முதன் முதலில் டெஸ்ட் போட்டி ஆடுகிறார். இங்கிலாந்து லார்ட்சில் சஞ்சய் மஞ்ச்ரேகர் காயமுற்ற பிறகு, கேப்டன் அசாருதினுடன்நவ்ஜோத் சிங்க் சித்து கோபித்து கொண்டு வீடு திரும்பிய சமயம் டிராவிட் களம் இறக்கப்பட்டார். இதில் அவர் 95 ரன்களை எடுத்தார்.\n- 1997 - முதல் டெஸ்ட் சதம் (148), vs. தென்னாபிரிக்கா, மூன்றாவது டெஸ்ட், ஜோகனஸ்பெர்க்.\n- 1997 - முதல் ஒரு நாள் போட்டி சதம் (107), vs. பாகிஸ்தான், இண்டிபெண்டன்ஸ் கப், சென்னை.\n- 1998 - வங்காள தேசத்தில் விளையாட இருந்த ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.\n- 1999 - இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார் (190,103) vs. நியூசிலாந்து, ஹாமில்டன்.\n- 1999 - உலக கோப்பையில் 461 ரன்கள் எடுக்கிறார், இதில் மூன்று 50 களும், இரண்டு 100 களும் சேரும்.\n- 1999 - கென்ட் உடன் 2000 இங்க்லீஷ் கவுன்டி சீசனில் விளையாட ஒப்பந்தம் செய்கிறார்.\n- 2001 - V. V. S. லக்ஷ்மன் 281 ரன்கள் எடுக்க இவர் 180 ரன்கள் எடுக்கிறார். இது ஐந்தாவுது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திய போட்டியாகும். ஈடன் கார்டெனசில் நடந்த இந்த போட்டியில் தொடர்ச்சியாக 16 முறை வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்தியா இவர்கள் எடுத்த 376 ரன்கள் மூலம் முறியடித்தது.\n- 2004 - அவர் ஆட்டத்திலேயே சிறந்த 270 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்தார், ராவல்பிண்டி.\n- 2005 - சவுரவ் கங்குலிக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ODI கேப்டனாகிறார்.\n- 2005 - \"தி நைஸ் கை ஹூ பினிஷ்ட் பர்ஸ்ட்\", தேவேந்திர பிரபு தேசாயால் எழுதப்பட்டு கிரேக் சாபெளால் வெளியிடப்பட்டது.\n- 2006 - கேப்டனாக இருந்து லாகூரில் முதல் டெஸ்ட் சதம் அடித்தார் vs. பாகிஸ்தான்.\n- 2006 - முல்தானில் சேவாகுடன் சேர்ந்து 410 ரன்களை அடித்தார்.\n- 2006 - தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியை பதித்தார்.\n- 2007 - 2007 கிரிக்கெட் உலக கோப்பை, மேற்கிந்திய தீவுகளில் நடந்த போது இந்தியாவை வழி நடத்தினார்.\n- 2007 - இந்தியா இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்ட பின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொண்டார்.\n- 2007 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய போட்டியில் சரியாக விளையாடாததால் அவர் இந்திய ODI அணியில் இருந்து நீக்கப்பட்டார்.\n- 2008 - 10000 டெஸ்ட் ரன்கள் இலக்கை அடைந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரே சென்னையில் மார்ச் 29 ஆம் தேதி அன்று நடந்த முதல் போட்டியில் இதனை செய்தார்.\n- 2009 - வெல்லிங்க்டனில் நியூசிலாந்துக்கு எதிரே நடந்த மூன்றாவது போட்டியில் சிறந்த பீல்டராக 182 கேச்சுகளை பிடித்துள்ளார், ஆறு ஏப்ரல்.\n\nதொழில் முன்னேற்ற பாதையில் சிறப்பு அடையாளங்களாக கருதப்படுபவன.\nபுலனுணர்வு திறனுக்கான உட்காக்-ஜான்சன் சோதனைகள்.\nடெஸ்ட் டெப்யூ: vs இங்கிலாந்து, லார்ட்ஸ், 1996\n\n- திராவிடின் சிறந்த ரன் குவிப்பாக இருந்த 270 ரன்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில், 2003-2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.\n- பதினெட்டு பந்துகளில் ஒரு விக்கெட் என்ற அவரது சிறப்பு டெஸ்ட் பந்து வீச்சும் St. ஜான்ஸ், மேற்கிந்திய தீவுகளில், 2001-2002 ஆம் ஆண்டு வெளிவந்தது.\n- சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து 10,000 டெஸ்ட் ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் ஆவார்.\n- இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 9,000 ரன் இலக்கை அடைந்தார். 2006 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகுக்கு எதிராக தான் ஆடிய 176 வது இன்னிங்க்சில், ஏற்கனவே ப்ரையன் லாரா எடுத்த ரெக்கார்டை முறியடித்தார்.\n- இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேச்சுகளை பிடித்து(184), மார்க் வாக்கின் 181 கேச் ரெக்கார்டை முறியடித்தார். இது வெல்லிங்டன் பேசின் ரிசர்வில் நடந்த மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸ் பொழுது அவர் நியூசிலாந்தின் ஒபனர் டிம் மேக்கிண்டோசின் விக்கெட்டை பிடித்த போது நடந்தது.\n\nஒரு நாள் சர்வதேச போட்டிகள்.\nODI டெப்யூ: vs இலங்கை, சிங்கப்பூர், 1995-1996\n\n- திராவிடின் சிறந்த ODI பேட்டிங் ஸ்கோரான 153, நியூசிலாந்துக்கு எதிராக, ஹைதராபாத்தில், 1999-2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.\n- அவரது சிறந்த ODI பந்துவீச்சாக அவர் 43 ரன்னுக்கு எடுத்த இரண்டு விக்கெட்கள் கருதப்படுகின்றன. இது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரே, கொச்சியில், 1999-2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.\n- உலகில் ஆறாவதாகவும் இந்தியாவில் மூன்றாவதாகவும் 10,000 ரன்கள் எடுத்தவர்களில் உள்ளார். அவருக்கு இருந்த தடையை அவர் இலங்கைக்கு எதிரான போட்டியில் 66 ரன்கள் எடுத்து சீரீசை 1-1 என்று சமன் செய்ததன் மூலம் தகர்த்தார்.\n\nசாதனைகள் & விருதுகள்.\nவிருதுகள்.\n- 1998: அர்ஜுனா விருது\n- 1999: சியட் கிரிகேடர் ஆப் தி 1999 வேர்ல்ட் கப்\n- 2000: விச்டேன் கிரிகேடர் ஆப் டெத் இயர் 2000\n- 2004: சார் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி வின்னர் (ICC பிளேயர் ஆப் தி இயருக்கு வழங்கப்பட்டது)\n- 2004: பத்ம ஸ்ரீ\n- 2004: ICC டெஸ்ட் பிளேயர் ஆப் தி இயர், MTV யூத் ஐகான் ஆப் தி இயர் பார் 2004\n- 2006:ICC டெஸ்ட் போட்டி குழுவின் தலைவர்\n\nடெஸ்ட் போட்டி விருதுகள்.\nடெஸ்ட் போட்டி - போட்டி தொடருக்கான நாயகன் விருதுகள் :\n\nடெஸ்ட் போட்டிகள் - ஆட்ட நாயகன் விருதுகள்  :\n\nஒரு நாள் போட்டிகள்.\nஒரு நாள் போட்டிகள் - ஆட்ட நாயகன் விருதுகள்  :\n\nசர்ச்சைகள்.\nபந்து உருக்குலைத்த நிகழ்ச்சி.\n2004 ஆம் ஆண்டு டிராவிட் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பந்தை உருகுலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மேட்ச் ரெபரீ கிளைவ் லாய்ட் ராகுல் தெரிந்ததே சூயிங் கம்மை பந்தில் ஒட்டவைத்தார் என்ற குற்றசாட்டை உறுதிப்படுத்தினார். இதனை ராகுல் டிராவிட் தெரியாமல் செய்த பிழை என்று கூறிய போதும் அவர் ஒத்துக்கொள்ளவிலை. ICC யின் நடத்தை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2.10 விதிக்கு எதிராக இந்திய நட்சத்திர வீரர் செவ்வாய் கிழமை இரவு கப்பாவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் பந்தில் சூயிங் கம்மை ஓட்டினார் என்று லாய்ட் தொலைக்காட்சி படங்கள் தெளிவாக காட்டியதாக கூறினார்.\n\nஇந்திய கோச் ஜான் ரைட் டிராவிடுக்கு சாதகமாக, \"இது அறியாமல் செய்த பிழை\", என்று கூறினார். டிராவிட் ICC விதிகளுக்கு உட்பட்டு இந்த நிகழ்வை பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்ககுலி இதனை \"ஒரு விபத்து\" என்று கூறுகிறார். ரிக்கி பாண்டிங் அவரது தனிப்பட்ட கருத்தில் \" நாங்கள் இவ்வாறு செய்வோம் என்று நான் நினைக்கவில்லை,\" என்று கூறுகிறார்.\n\nசுயசரிதைகள்.\nராகுல் டிராவிடின் தொழில் முன்னேற்ற வாழ்க்கையைப்பற்றி இரண்டு சுயசரிதைகள் எழுதப்பட்டுள்ளன:\n\n- ராகுல் டிராவிட் - எ பயோகிராபி - வேடம் ஜெய்ஷங்கர் (ISBN 817476481X). பதிப்பாளர்: UBSPD பப்ளிகேஷன்ஸ். தேதி: ஜனவரி 2004\n- தி நைஸ் கை ஹூ பினிஷ்ட் பர்ஸ்ட் - தேவேந்திர பிரபுதேசாய். பதிப்பாளர்: ரூபா பப்ளிகேஷன்ஸ். தேதி: நவம்பர் 2005\n\nநிறுவனங்களுக்காக விளம்பர படுத்துதல்.\n- ரீபாக்: 1996 - \"இப்பொழுது வரை\"\n- பெப்சி: 1997 \"இப்பொழுது வரை\"\n- கிசான்: \"காலவரை முறை தெரியவில்லை \"\n- காஸ்ட்ரோல்: 2001 - \"இப்பொழுது வரை\"\n- ஹச்: 2003\n- கர்நாடக சுற்றுலா துறை: 2004\n- மாக்ஸ் லைப்: 2005 - \"இப்பொழுது வரை\"\n- பேங்க் ஆப் பரோடா: 2005 - \"தற்போது வரை \"\n- சிடிசென்: 2006 - \"இப்பொழுது வரை \"\n- ஸ்கைலைன் கன்ஸ்டிரக்ஷன்: 2006 - \"இப்பொழுது வரை \"\n- சன்சுயி: 2007 - \"இப்பொழுது வரை \"\n- ஜில்லெட்: 2007 - இப்பொழுது வரை\n\nசமுக ஈடுபாடுகள் :\n\n- சில்ட்ரன்ஸ் மூவ்மென்ட் பார் சிவிக் அவேர்னஸ் (CMCA)\n- UNICEF சபோர்டர் அண்ட் எய்ட்ஸ் அவேர்னஸ் காம்பெயின்\n\nகுறிப்புகள்.\nவெளி இணைப்புகள்.\n- கிரிக்இன்ஃபோ Player Profile : Rahul Dravid\n- CricketFundas Interview with Rahul Dravid\n- HindustanTimes.com Player Profile\n- HowSTAT! statistical profile on Rahul Dravid\n- PwC Batsman Rankings\n- Rahul Dravid-ToI\n- கிறிகொன்ஃபோ தளத்தில் திராவிட் பற்றிய பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50629"}, {"id": [192, 8], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்குத் தலைவராக இருந்துள்ளார். இடதுகை மட்டையாளரான இவர் நண்டு போல வித்தியாசமான முறையில் நின்று விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 20,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2008 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. \n\nதனது 19 ஆவது வயது முதல் சர்வதேச துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடினார். ஆனால் மூன்று ஆண்டுகாலமாக நூறு அடிக்காத காரணத்தினால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். துவக்கத்தில் காயங்களினால் அவதிப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் இவர் காலிலுள்ள எலும்பின் ஒரு பகுதியை எடுத்ததினால் ஏதிலாச் சோர்வுடையராக இருந்தார். அதன்பின் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 11,000 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் தரவரிசையில் 8 ஆவது இடத்தில் உள்ளார்.\n\nநிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தாததால் 2015 ஆம் ஆண்டில் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதன்பின் 2016 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். \n\nசர்வதேச போட்டிகள்.\n1993 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இந்தத் தொடரில் இவர் 372 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் துடுப்பாட்ட சராசரி 124.00 ஆகும். \"நாட்டிங்ஹாமில்\" நடைபெற்ற முதல் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 203 ஓட்டங்கள் எடுத்தார். 1993-1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற \"ரெட் ஸ்ட்ரிப் கோப்பைக்கான\" போட்டியில் அதிகபட்ச மட்டையாளர் சராசரிக்கும் சற்றுக் குறைவான சராசரியைப் பெற்றார். இதன்மூலம் அடுத்த தொடர்களிலும் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் இடதுகை சுழற்பது வீச்சாளராகவும் செயல்பட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 16 ஓவர்கள் வீசினார். ஆனால் இலக்குகளைப் பெற இயலவில்லை. மேலும் அந்தப் போட்டியில் 62 ஓட்டங்கள் எடுத்தார். நான்கு போட்டிகளில் விளையாடிய இவர் மொத்தம் 288 ஓட்டங்களைப் பெற்றார். இவரின் சராசரி 57.60 ஆகும்.\n\nஇதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டிகள் உள்ளிட்ட சில போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. \n\nவெளியிணைப்புகள்.\nExtensive profile on The Cricket Monthly\n\n", "document_id": "ta_ta_26971"}, {"id": [192, 9], "question": "ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் <Query> (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).", "document": "ஆத்திரேலிய உள்ளூர்ப் போட்டிகளில் \"தஸ்மானியன் டைகர்ஸ்\" அணிக்காகவும் உள்ளூர் இருபது 20 போட்டிகளில் \"ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ்\" அணிக்காகவும் ,இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2008 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடினார். நவீன துடுப்பாட்ட சகாப்தத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் பிறயன் லாறா ஆகியோருடன் அறியப்படுகிறார். கடந்த ஐம்பது ஆண்டு கால துடுப்பாட்ட வரலாற்றில் தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசைகளில் அதிகபட்ச புள்ளிகள் பெற்ற வீரர் எனும் சாதனையை டிசம்பர் 1, 2016 இல் படைத்தார். பின்னர் இந்தச் சாதனையானது இதே அணியைச் சார்ந்த ஸ்டீவ் சிமித்தால் டிசம்பர், 2017 இல் முறியடிக்கப்பட்டது. \n\n1992 ஆம் ஆண்டில் தஸ்மானியாவிற்காக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். அப்போது இவரின் வயதானது 17 ஆண்டுகள் மற்றும் 337 நாட்கள் ஆகும். மிக இளம்வயதில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் தென்னாப்பிரிக்காவில் 1995 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் அதே ஆண்டில் பெர்த்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும்.அந்தப் போட்டியில் இவர் 96 ஓட்டங்கள் எடுத்தார். \n\nஇவர் மொத்தம் 160 தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 370 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் போட்டிகளில் விளையாடி ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீர்ரர்களிலேயே அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை எடுத்த ஒரே ஆத்திரேலிய வீரர் ஆவார். இதற்கு முன் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், ஜாக் கலிஸ்ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். புள்ளிவிவரங்களின் படி வெற்றிகரமான அணித்தலைவராக இருந்துள்ளார். 2004 முதல் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளிகளில் 77 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் 44 போட்டிகளில் இவர் தலைமையேற்ற அணி வெற்றி பெற்றுள்ளது. துடுப்பாட்ட வரலாற்றில் இவர் 100 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்த ஒரே வீர்ரர் இவர் ஆவார். மேலும் 262 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியில் இடம் பிடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_19852"}]
[{"id": [193, 0], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "இவை பதிகளை விட அளவில் சிறியவை. மேலும், இங்கு எந்த வித சிலைகளும் இருக்காது. ‌இவை மிகத் தூய்மையுடன் பேணப்படுகின்றன.\n\n1996- ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 தாங்கல்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இவை அதிகமாக காணப்படுகின்றன.\n\nஇதில் முக்கிய தாங்கலாக ராஜாக்கமங்கலம் ஒற்றை தென்கன்விளை உள்ளது.\n\n", "document_id": "ta_ta_2271"}, {"id": [193, 1], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "இதனையும் பாருங்கள்.\n- விண்கல் மழை\n- வால்மழை\nவெளி இணைப்புகள்.\n- பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_212"}, {"id": [193, 2], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் ஆண்டுக்கு 100 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் சித்தா மருத்துவக் கல்லூரியும், சென்னை அரும்பாக்கத்தில் ஆண்டுக்கு 50 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் சித்தா மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவை தவிர கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முன்சிறை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பூந்தண்டலம் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய மூன்று இடங்களில் தலா 30 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட 3 சுயநிதி சித்தா மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 150 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 90 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் என மொத்தம் 240 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31508"}, {"id": [193, 3], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "- நிழல் - ஒளியியல் தொடர்பான நிழல்\n- நிழல் - நவீன சினிமாவுக்கான களமாக 2002 அக்டோபர் மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவருகின்றது.\n- நிழல் தாங்கல் - அய்யாவழியின் வழிபாட்டு தலங்களுக்கு அகிலத்திரட்டு அம்மானையில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்.\n- நிழல் நிஜமாகிறது - 1978ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\n- நிழல் சுடுவதில்லை - 1982ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\n- நிழல் தேடும் நெஞ்சங்கள்- 1982ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\n- உயிர்நிழல் - கலைச்செல்வன் நடத்திய சஞ்சிகை.\n- சிரிப்பின் நிழல் - கவிஞர் சுரதாவின் பாடல் தொகுப்பு\n- நிழல்கள் - 1980ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\n- நிழல்கள் - சந்திரா தியாகராஜாவின் நூல்.\n- நிழல்கள் ரவி - தமிழ்த் திரைப்பட நடிகர்.\n- கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் எழுதிய நாவல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9392"}, {"id": [193, 4], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "வரலாறு.\nபட்டக்காரர் என்பவர் சுமார் 400 - 500 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள பெரிய அய்யம்பாளையத்திற்கு முதலில் குடி வந்தவர். இவரே ஸ்ரீ பெரியமுத்தாலம்மன் கோயிலைக் கட்டி வணங்கி வந்தார். பின் பொது மக்கள் வணங்க, திருவிழா கொண்டாடப்பட்டது. \n\nநாட்டுப்புறவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆர்வமூட்டும்படியான அதிக தகவல்கள் இத்திருக்கோயிலின் வழிபாட்டு முறைகளில் உள்ளன. முதலில் பீடமும்,அதற்குப்பின் மூலஸ்தானமும், அர்த்த மண்டபமும் பட்டக்காரரின் முன்னோர்கள் கட்டியது. அதில் அவர்களின் சிலையும், பெயரும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அடுத்துள்ள கீதாாி மண்டபம் கீதாாியால் கட்டப்பட்டது. அடுத்துள்ள பொது மண்டபம் எட்டுப்பட்டரையினரால் கட்டப்பட்டது. வஞ்சி மூப்பர் என்பவரை இக்கோவிலின் முதல் அர்ச்சகராக பட்டக்காரர் நியமித்தார். கோவிலின் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே இக்கோவிலினுள் சாதி வேறுபாடில்லாமல் அனைவரும் சென்று வழிபடுகிறார்கள்.\n\nஇந்த கோவிலில் காந்தி , நேரு , போன்ற வரலாற்றுத்தலைவர்கள் கோவில் சுற்றுப்புற மண்டபச் சுவரில் சிலையாக வைக்கப் பட்டுள்ளனர் . \n\n\n\n\n", "document_id": "ta_ta_61073"}, {"id": [193, 5], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "நிலவியல்.\nசக்ரோசு மலைத் தொடர் சார்ந்த மடிப்பு மற்றும் உந்து திணைமண்டலம் (\"thrust belt\"), \"ஈரானியத் தட்டு\" (\"Iranian Plate\") மற்றும் \"அரேபியத் தட்டு\" (\"Arabian Plate\") என இரண்டு தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகளின் மோதல்கள் மூலம் உருவானதாகும். இம்மலைகள் உருவாகக் காரணமான நிலவியல் மோதல், சுமார் 359.2± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 299± 0.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான கார்பனிபெரசுக் காலத்தில் நிகழ்ந்துள்ளது. மேலும் முன்னதாக நிலப்பெருங்குழிகளாக உருவாகியிருந்த ஈரானியத் தட்டு, பின்னர் முழுப் பாறைகளால் மூடப்பட்டுவிட்டன.\nஅரேபிய தட்டும், ஈரானிய தட்டும் எதிரெதிராக தள்ளப்படும் மோதல் செயல்பாடுகள் தற்போதும் தொடர்வதால், ஈரானிய பீடபூமியிலுள்ள சக்ரோசு மலைகளின் உயரம் உயர்ந்தவாரே உள்ளது. ஈரானின் அண்மைய புவியிடங்காட்டி அளவீடுகள் (\"Global Positioning System – GPS\"), இந்த மோதல்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும், இதன் விளைவாகவே சிதைவுற்று, இந்நாடுகள் சீரற்றுக் (\"non-uniformly\") அமைந்துள்ளதாகவும் (முக்கியமாக அல்போர்சு மலை மற்றும் சக்ரோசு மலை போன்ற பிரதான மலைப்பகுதிகளில்) காட்டுகிறது.\n\nபாறையின் வகை மற்றும் வயது.\nவண்டல் படிவுகளின் தோற்றம் கொண்ட சக்ரோசு மலைகள், சுண்ணக்கல்லால் ஆனவை. உயர்த்தப்பட்ட சக்ரோசு அல்லது உயர்ந்துள்ள சக்ரோசு மலை சிகரங்களிலுள்ள பலேயோசாயக்கு சகாப்த பாறைகள், பிரதானமாக சக்ரோசு மலைகளில், \"புவித்தொடைத்தவறு\" (\"earthed fault\") அல்லது \"பிளவு இடப்பெயர்ச்சி\" (\"heave of fault\") எனப்படும் சிகரங்களின் மேல் மற்றும் உயர் பிரிவுகளில் காணப்படுகின்றன. பல சகாப்தங்களுக்கு (\"பலேயோசாயக்கு சகாப்தம்\" \"Paleozoic, Era\") முன்னாதாக அதாவது, 541 – 252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியுள்ளது. \"இது தற்போதைய நிலவியல் கால அளவில் நிலவியல் யுகம்\" (பனேரோசாயக்கு யுகம் \"phanerozoic, Eon\") ஆகும். மேலும், சக்ரோசு மலை புவித்தொடைத்தவறுகளில் இருபுறமும் உருவான, \"மெசோசோயிக்கு\" (\"Mesozoic\") பாறைகள் உள்ளன, மற்றும் இருபுறமும் \"கிரிடேசியசு\" (\"cretaceous\") பாறைகள் சூழப்பட்டு, \"திரியாசிக்கு\" (\"triassic\") மற்றும் \"சுராசிக்கு\" (\"jurassic\") பாறைகள் ஒரு கலவையாக உள்ளன. (\"மெசோசோயிக்கு என்பது, (புவியியல்) 251.0 தொடக்கம் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான திரியாசிக்கு, சுராசிக்கு, கிரிடேசியசு காலங்களை உள்ளடக்கிய சகாப்தமாகும். திரியாசிக்கு, 251 தொடக்கம் 199.6 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம். சுராசிக்கு, 199.6 தொடக்கம் 145.5 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம். கிரிடேசியசு, இற்றைக்கு 145.5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் தொடக்கம் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையான காலமாகும்\").\n\nவெளி இணைப்புகள்.\n- \"Zagros\", Photos from Iran, \"Livius\".\n- The genus Dionysia\n- Iran, Timeline of Art History\n- Mesopotamia 9000–500 B.C.\n- Major Peaks of the Zagros Mountains\n\n\n\n\n", "document_id": "ta_ta_89956"}, {"id": [193, 6], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "அமைவிடம்.\nவட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்து துன்ஹுவாங் நகரின் புறநகரில் மிங்சா மலை ஒன்று உள்ளது. இம்மலையின் கிழக்கு அடிவாரத்தில் பிரிந்துவிட்ட மலைப் பகுதியில் தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் பாதையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ஏராளமான குகைகள் செதுக்கபட்டுள்ளன. இக்குகைகள், மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை 5 தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒழுங்கான முறையில் செதுக்கப்பட்ட மிகவும் கம்பீரமான, உலகில் புகழ்பெற்ற கற்குகை துன்ஹுவாங் முகௌக் கற்குகை ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43806"}, {"id": [193, 7], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "மார்தாண்டத்திலிருந்து 4 கி.மீ வடகிழக்கு திசையிலும், நாகர்கோவிலிலிருந்து 26 கி.மீ வட மேற்கு திசையிலும் ஆற்றூரிலிருந்து அருமனை செல்லும் சாலையின் மத்தியில் \nஇப்பகுதி அமைந்துள்ளது. 1882 ஆம் ஆண்டில் இந்த நிழல் தாங்கல் முதலில் கட்டியிருந்தாலும், தாமரைவடிவிலான கட்டிடக்கலையில் புதிய கட்டமைப்பு சமீபத்தில் கட்டப்பட்டது. இந்த நிழல்தாங்கல் 2004 ஆம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டு , ஏப்ரல் 2006 இல் பால பிரஜாபதி அடிகளாரால் துவக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111809"}, {"id": [193, 8], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "வரலாறு.\nஇந்த அரண்மனையானது நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கப்பட்டு, இரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது என்பது பொதுவான கருத்து. மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. இந்த அரண்மனை வளாகமானது 110 பரப்பளவுக்கு விரிந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.\n\nஅரண்மனையின் பகுதிகள்.\nஅரண்மனையின் வளாகம் நான்கு முதன்மையான கட்டடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என இவை அழைக்கப்படுகின்றன.\n\nமணிமண்டபம்.\nமணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் தொள்ளக்காது மண்டபம் எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n\nதர்பார் மண்டபம்.\nதஞ்சையைத் தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபமாகும். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது.\n\nஆயுத சேமிப்பு மாளிகை.\nஇது கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை.\n\nநீதிமன்ற கட்டடம்.\nஇதனை ஜார்ஜவா மாளிகை, சதர் மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது. இது 7 மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது என்றாலும் தற்போது 5 மாடிகள் மட்டுமே உள்ளன.\n\nஇதனையும் காண்க.\n- தஞ்சாவூர் மராத்திய அரசு\n- வெங்கோஜி\n- இரண்டாம் சரபோஜி\n\nவெளி இணைப்புகள்.\n- தஞ்சாவூர் அரண்மனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_63914"}, {"id": [193, 9], "question": "சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் <Query> ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.", "document": "சிடாக் செயல்படும் இடங்கள்.\n1. புனே\n2. மும்பை\n3. புதுடெல்லி\n4. கொல்கத்தா\n5. சென்னை\n6. திருவனந்தபுரம்\n7. பெங்களூரு\n8. நொய்டா\n9. ஹைதராபாத்\n10. மொகாலி\n\nவெளி இணைப்புகள்.\nசிடாக் அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26631"}]
[{"id": [197, 0], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "- அந்தமான் தீவுகள்Andaman Islandச்\n- பேரன் தீவுகள் Barren Island\n- கிரேட் அந்தமான்\n- சிறிய அந்தமான்\n- Ritchie's Archipelago\n- Sentinel Islands\n- காவிரிஆற்றுத் தீவுகள்\n- திருவரங்கம்\n- சிவசமுத்திரம்\n- ஸ்ரீரங்கப்பட்டினம்\n- முதலைத் தீவு Crocodile Island (தமிழ்நாடு)\n- கோரா, கோவா\n- புனித மேரி தீவுகள்\n- Netrani Island\n- டையூ, India|Diu]]\n- புதிய மூர் தீவுகள் (மேற்கு வங்காளம்)\n- திவார், கோவா\n- லட்சத்தீவுகள்\n- Majuli fluvial island\n- மினிக்காய் தீவு\n- மூனாறு, கொல்லம், கேரளா\n- மும்பை துறைமுக தீவுகள்\n- புட்சர் தீவுகள் (மும்பை)\n- கிராஸ் தீவுகள்\n- எலிபண்டா தீவு\n- Middle Ground\n\n- Oyster Rock\n\n- Salsette Island\n- நிக்கோபர் தீவுகள்\n- Great Nicobar\n- கார் நிகோபார்\n- சாகர் தீவு (மேற்கு வங்காளம்)\n- பாம்பன் தீவு\n- ஸ்ரீஹரிகோட்டா\n- வாசீ,கோவா\n- வைப்பின், கொச்சி, கேரளா\n- வில்லிங்டன் தீவு, கொச்சி, கேரளா\n- Kavvayi\n- குவிப்பில் தீவு – an island in the City of சென்னை bordered west by Buckingham Canal, South by River Adayar, North by River Coovam and to the east by Bay of Bengal. The island starts from சென்னைப் பல்கலைக்கழகம் and ends in கயவாய் of Adayar. An entirely man-made island.\n- South Talpatti Island – a three-mile-long island that was disputed to be owned by both India and வங்காளதேசம். The அசோசியேட்டட் பிரெசு reported it submerged in March 2010.\n\nஇவற்றையும் காண்க.\n- தீவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_46118"}, {"id": [197, 1], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "வகைகள்.\nகண்டத் தீவுகள்.\n ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும். இலங்கை, பிரிட்டன், சப்பானியத் தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.\n\nகடல் தீவுகள்.\nகண்டத்துக்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு, டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.\n\nபவளத் தீவு.\nகடலில் இறந்த பவளப் பூச்சிகளின் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள 'வேக் தீவு' ஒரு பவளத் தீவு ஆகும்.\nமண் தீவு.\nஆற்றின் நடுவிலோ கழிமுகத்திலோ வண்டல் மண் படிந்து கொண்டே வந்து ஒரு தீவாக மாறுவதும் உண்டு.\n\nஅளவியல்.\nகிரீன்லாந்து 21 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவாகும். உலகின் சிறிய கண்டமான ஆத்திரேலியா 76 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கண்டமாகும். இது நான்கு புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இதைத் தீவென்று அழைக்காமல் கண்டமென்றே அழைக்கின்றனர். இதிலிருந்து எது தீவு, எது கண்டம் என்பதற்கு அளவியல் வரைமுறை இல்லை என அறியலாம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பேக்கர் தீவு\n- தீவு நாடு\n- உலகின் தீவு நாடுகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- உலகின் முக்கிய பெரிய தீவுகள். அமைந்துள்ள இடங்கள் - நிலா முற்றம் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_381"}, {"id": [197, 2], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "புவியியல்.\nஅந்தமான் நிக்கோபார் பகுதி 325 தீவுகளை உள்ளடக்கியது. வங்காள விரிவுகுடாவில் அமைந்துள்ள இக்காப்பகத்தின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் சுமாத்ராவின் ஒரு தீவான இந்தோனேசியத் தீவுக்கு 190 கி.மீ வடக்கிலும் அமைந்துள்ளது. வடக்கு பகுதியில் அந்தமானும் தெற்கு பகுதியில் நிக்கோபாரும் உள்ளது. இருதீவுகளுக்கு இடைபட்ட தூரம் 160 கிலோமீட்டராகும். இங்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையும் பொழிகிறது. எனவே ஆண்டுதோறும் கனத்த மழை இருக்கும். இக்காப்பகத்தின் முதல் மைய மண்டலம் அலெக்சாண்டர் நதிக்கும் செங்கரப்பா வளைகுடாவுக்கும் இடையே உள்ளது. இக்காப்பகத்தில் இரண்டு முக்கிய இந்தியாவின் தேசியப் பூங்காக்கள் உள்ளடங்கியுள்ளன. அவை 1992 இல் அறிவிக்கப்பட்ட கேம்ப்பெல் குடா தேசியப் பூங்கா மற்றும் கேலாதீய தேசியப் பூங்கா ஆகியனவாகும். இவை தவிர உயிர்க்கோளப் பகுதியல்லாத விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் இங்குள்ளன. இந்தோ- மலாயா சூழலியலில் மண்டலத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல அகன்ற இலைக்காடுகள் உள்ளதால் உலக இயற்கைப் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் மையமண்டலம் சஹினி மற்றும் ஆன்ட்டி மலைகளுக்கிடையே அமைந்துள்ளது. \n\nதாவரங்கள்.\nமகா நிக்கோபர் உயிர்க்கோளக் காப்பகம் உயர் பல்லுயிர் வளம் மிக்கதாகும். வெப்ப மண்டல பசுமைமாறா காடுகள், ஈரப்பதமான இலையுதிர் காடுகள் சதுப்புநிலக் காடுகள், போன்ற வகை காடுகள் இங்கு காணப்படுகிறது. தனித்தன்மை வாய்ந்த பல்வேறு தாவரயினங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது. இங்கு காணப்படும் 2,200 தாவரயினங்களில் 200 வகை தாவரங்கள் இத்தீவுகளுக்கே உரித்தானவையாகும். வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்டுள்ள இக்காப்பகத்தில் சையாத்தியா, மரப்பெரணி, ஃபேலிநாப்சிஸ் ஆர்க்கிட், ருத்ராட்சம், புன்னை, உப்புப்பாலை, கண்டல், சிலைவாகை, தாழை, மருது மற்றும் சவுக்கு இன தாவரங்கள் மிகுந்து காணப்படுகின்றன. அந்தமானில் 11,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் நிக்கோபாரில் சுமார் 270 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் பவழப்பாறைகள் சூழ்ந்து காணப்படுகிறது\n\nவிலங்கினங்கள்.\n14 வ்கையான பாலூட்டி இனங்கள், 71 வகையான பறவையினங்கள், 26 வகையான ஊர்வன 10 வகையான இருவாழ்விகள், 113 மீனினங்கள் ஆகியன இங்கு காணப்படுகின்றன. இவை இத்தீவிற்கே உரிய உயிரினங்களாக கண்டறியப்பட்டுள்ளன. 112 வகையான பறவையினங்கள், அந்தமான் உடும்பு, பெரிய கொள்ளைக்கார நண்டு, 4 வகையான ஆமைகள், காட்டுப்பன்றி, அந்தமான் பல்லி, விஷமற்ற அந்தமான் தண்ணீர் பாம்பு போன்ற விலங்கினங்கள் இத்தீவுகளில் வாழ்கின்றன. நண்டுத்திண்ணிகுரங்கு, கடலாமை, மலேயாபெட்டி ஆமை, போன்ற இக்காப்பகத்திற்கே உரித்த விலங்கினங்களும் அந்தமான் காட்டுப்பன்றி, பழந்திண்ணி வெளவால், சமுத்திரகழுகு, நிக்கோபார் கிளி மற்றும் உடும்பு போன்ற விலங்கினங்களும் காணப்படுகின்றன. பெரிய அலகையுடைய காடுகளில் வாழும் நார்கோடம் மலைமொங்கன் பறவை நார்கோடம் என்னுமிடத்தில் மட்டுமே காணப்படுகிறது. மெகாபோடு மற்றும் கொலக்கேலியா (உணவாகும் கூட்டை உருவாக்கும் பறவை) போன்ற அழியும் தருவாயிலுள்ள இனங்களுக்கு உறைவிடமாக இக்காப்பகம் உள்ளது. \n\nபழங்குடியினர்.\nமங்கோலாயிடு ஷாம்ஃபென்கள், நிக்கோபரிஸ் ஆகிய பழங்குடியினர் இங்கு வாழ்கின்றனர்.\n\nஅச்சுறுத்தல்.\nவனவிலங்கு பாதுகாப்புச்சட்டம், 1972ன் பகுதி 65ன் கீழ் உரிமைபெற்ற ஷாம்ஃபென் இனத்தினர் 200 பேரும் மற்றும் நிக்கோபாரிஸ் பழங்குடியின மக்கள் 300 பேரும் இக்காப்பாகத்தை சுற்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதாலும் வனப்பொருட்களை சேகரிப்பதாலும் இக்காப்பகம், பெரிதும் பாதிக்கப்படுகிறது. வேட்டையாடுவதால் அந்தமான் காட்டுபன்றியின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடல்வெள்ளரி, கொலக்கேலியாவின் கூடு, முதலைகள் மற்றும் ஆமைகள் போன்றவை அதிகமாக சட்டத்திற்கு புறம்பாக ஏறறுமதி செய்யப்படுவதும் அச்சுறுத்தல்களாகும்.\n\nமேற்கோள்கள்.\n1. Dept. Environment and Forest, A & N Administration\n\n\n\n\n", "document_id": "ta_ta_66353"}, {"id": [197, 3], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகளின் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் அமைந்திருக்கும் ரங்காட் தாலுக்காவில் கதம்தலா கிராமம் இருக்கிறது. \n\nரங்காட் நகருக்கு தென்மேற்கில் 24 கிலோமீட்டர் மற்றும் , போர்ட் பிளேர் நகருக்கு நேர்கோட்டு வடக்கில் 77 கிலோமீட்டர் தொலைவில், மகா அந்தமான் பெருவழிச் சாலையில் அமைந்துள்ள கதம்தலா நிலப்பரப்பு, கடலுடன் கலக்கும் ஓம்பிரே நீர் சந்தியை ஒரு ஓதக்கால்வாய் மூலம் இணைக்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_83716"}, {"id": [197, 4], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "போர்ட் பிளேர் நகரமே இதன் நிர்வாக மையம் ஆகும். அந்தமான் தீவுகள் அனைத்தும் அந்தமான் மாவட்டம் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் வருகின்றன். மற்றொரு மாவட்டமான நிகொபார் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு உருவானது. அந்தமானின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 314, 084 ஆகும்.\n\nவரலாறு.\nசோழ காலத்தில் \"தீமைத்தீவுகள்\" என்று அழைக்கப்பட்டது.\n\nபுவியியல் அமைப்பு.\nஇத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 576 தீவுகள் உள்ளன. அவற்றில் இருபத்து ஆறு தீவுகளில் குடியேற்றங்கள் உள்ளன. இவை கொல்கத்தா துறைமுகத்திலிருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் உள்ளன. இத்தீவுத் தொடரின் மொத்த நீளம் 352 கி.மீ. அதிகபட்ச அகலம் 51 கி.மீ ஆகும். அந்தமானின் மொத்த பரப்பளவு 6408 சதுர கி.மீ. ஆகும்.\n\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடித் தீவிலுள்ள இந்திரா முனை என்ற இடம், இந்திய நாட்டின் தென்முனையாகும்.\n\nஅந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள சில முக்கியமான தீவுகள்.\n1. ராஸ் தீவு(Ross island)\n2. வைப்பர் தீவு(viper island)\n3. சென்டினல் தீவு(Sentinal island)\n4. சாத்தம் தீவு(Chatam island)\nவெளியிணைப்புகள்.\n- அந்தமான் தமிழோசை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2558"}, {"id": [197, 5], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "சொற்பிறப்பியல்.\nநார்கொண்டம் என்பது தமிழ் வார்த்தையான நரக-குண்டம் என்பதிலிருந்து தோன்றியது ஆகும். \n\nவரலாறு.\n1986 வரை பர்மா இத்தீவிற்கு உரிமை கோரியது. அந்தமான் கடல், கோகோ கால்வாய் மற்றும் வங்கால விரிகுடா பகுதிகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே கடல்வழி எல்லையை வரம்புபடுத்தியதால் இந்த உரிமையை கைவிடப்பட்டது\n. 1983-ல் நார்கொண்டம் சரிவுகளில் கலங்கரை விளக்கம் நிறுவப்பட்டது.\n\nபுவியியல்.\nபோர்ட் பிளேயரிலிருந்து வடகிழக்கே 256 கி.மீ-ல் அமைந்துள்ளது. மேலும் தென்மேற்கே (சுமார் 150 கி.மீ) உயிர்ப்புள்ள தீவான பாரன் தீவு அமைந்துள்ளது. நார்கொண்டம் தீவு, பர்மாவிலிருந்து 160 மைல்கள் மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து 800 மைல்கள் தொலைவிலும் உள்ளது. இது கிழக்கு எரிமலைத்தீவுகளுடன் சேர்ந்தது. இந்த தீவு சிறியது, 7.63 கி.மீ2 பரப்பளவுக் கொண்டது. இத்தீவின் பெரும் பகுதி காடுகளால் ஆனது. ஒரு எரிமலையில் உருவானது இத்தீவு. சமீபகாலமாக இத்தீவு உயிர்புடன் இருந்ததாக இந்த தகவலும் இல்லை. ஆனால் ஜீன் 8, 2005–ல் புகையும் மண்ணும் எரிமைலையில் இருந்து வெளிவந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தமான் நிகோபார் தீவுகளின் கிழக்கு எல்லையில் நார்கொண்டம் தீவு அமைந்துள்ளது. \n\nநார்கொண்டம் மலை.\nநார்கொண்டம் தீவிலுள்ள எரிமலை அந்தமான நிகோபார் தீவுகளின் இரண்டாம் மிக உயர்ந்த புள்ளி ஆகும, வட அந்தமான் தீவில் உள்ள சாடில் சிகரம் முதல் இடத்தில் இருக்கின்றது.\n\nநிர்வாகம்.\nவடக்கு மற்றும் மத்திய அந்தாமானின் நிர்வாக மாவட்டத்தில் சேர்ந்தது நார்கொண்டம் தீவு. இது திக்லிபூர் தாலுக்காவின் ஒரு பகுதியாகும். கிராமம் காவ நிலையத்திற்கு அருகில் உள்ளது.\n\nபோக்குவரத்து.\nதிக்லிபூரிலிருந்து படகு பயணம் உள்ளது. சாதாரண கப்பல் வாரத்திற்கு ஒரு முறை உண்டு, காவல்துறையால் மட்டும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது\n\nமக்கள்தொகை.\nஒரு கிராமம் மட்டும் உள்ளது. 2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒரு குடும்பம் மட்டும் உள்ளது. எழுத்தறிவு சதவீதம் 100%.\n\n16 குடியிருப்புவாசிகளும் ஒரே வீட்டில் வடகிழக்கு மூலையில் வாழ்ந்துவருகின்றனர். ஒரு சிறு விளைச்சல் நிலத்தில் தேங்காய் மற்றும் வாழைப்பழம் அறுவடை செய்கின்றனர்.\n\nசுற்றுலா.\nநார்கொண்டத்தில் ஆழ்கடல் நீச்சல்.\nநார்கொண்டம் தீவை சுற்றி இருக்கும் நீரெல்லாம் ஆழ்கடல் நீச்சலுக்கு உகந்த இடமாகும். நார்கொண்டத்தில் முக்கிய ஆழ்கடல் நீச்சல் இடங்கள், பாறை முனைகள் மற்றும் சுர்மையான சரிவுகளான சிம்னி, ஊ லா லா, மற்றும் கலங்கரை பவளப்பாறைகள் ஆகும். \n\nநார்கொண்டம் தீவு வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயம்.\n இந்திய அரசாங்கத்தால் ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது நார்கொண்டம் தீவு வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயம். யுனெச்கோவின் பாரம்பரிய இடங்களின் பட்டியலில் இவ்விடமும் உள்ளது. \n\nநார்கொண்டம் இருவாய் குருவி.\nநார்கொண்டம் இருவாய் குருவி என்பது ஒரு அழிந்துகொண்டிருக்கும் இருவாய் குருவி இனம் ஆகும். இது இத்தீவில் மட்டும் தான் தற்போது மிச்சம் இருக்கின்றது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள இருவாய் குருவியிலிருந்து இது தனியாக தோன்றியிருக்கலாம்.\n\nமேற்கோள்கள்.\n- Volcano live\n- Volcano discovery\n- India daily\n- Global Volcanism Program\nவெளிப்புற இணைப்புகள்.\n- Geological Survey of India\n\n\n\n\n", "document_id": "ta_ta_119356"}, {"id": [197, 6], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "வரலாறு.\nஜப்பானில் சுடுகலன்களின் அறிமுகம் .\nடனேகசிமா தீவில் எதார்த்தமாக தரையிறங்கிய போர்ச்சுகீசிய வர்த்தகர்களால், கொக்கித்துமுக்கிகள் ஜப்பானில் 1543-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1550-ஆம் ஆண்டிற்குள், போர்ச்சுகீசிய கொக்கித்துமுக்கிகளின் நகல்களான \"டனேகசிமா, ஹினாவாஜு அல்லது டெப்போ\" எனப்படுபவை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_89300"}, {"id": [197, 7], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "புவியியல்.\nஇண்டர்வியூ தீவு குழுவுடன் சேர்ந்தது பென்னெட் தீவு ஆகும். ஆசுடென் நீர்சந்திக்கு மேற்கில் பென்னெட் தீவு அமைந்து வடக்கு அந்தமான் தீவு மற்றும் மத்திய அந்தமான் தீவுகளை பிரிக்கிறது. செவ்வக வடிவாகவும் மிகத் தாழ்ந்தும் இத்தீவு காணப்படுகிறது.\n\nநிர்வாகம்.\nஅடுத்துள்ள இண்டர்வியூ தீவுடன் சேர்ந்து பென்னெட் தீவும் அரசியல் ரீதியாக மாயாபந்தர் தாலுக்காவிற்கு உட்பட்டு செயல்படுகின்றன .\n\n\n\n\n", "document_id": "ta_ta_121612"}, {"id": [197, 8], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "இத்தீவு முன்பு துனியு ( Tihnyu ) என அழைக்கப்பட்டது. இத்தீவில் பழங்குடி மக்கள் மற்றும் குடியேறிகள் என இரு தரப்பினரும் வாழ்கின்றனர். இத்தீவு 2004 ஆண்டைய ஆழிப்பேரலையில் கடுமையாக பாதிப்புக்கு ஆளானது. இப்பகுதி இந்திய ஒன்றிய ஆட்சிக்குட்பட்ட நிக்கோபார் மாவட்ட ஆட்சி எல்லைக்கு உட்பட்டதாக உள்ளது.\n\nஇத்தீவில் நிக்கோபர் பழங்குடியின மக்களும், இலங்கை மலையகத் தமிழரும் வாழ்கின்றனர். ( சிரிமாவோ - சாஸ்திரி உடன்பாட்டின்படி 1964 இல் மறுகுடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள்). இத்தீவுக்கு போர்ட்பிளேயரில் சிறப்பு அனுமதிபெற்ற சுற்றுலா பயணிகளைத் தவிர பிறரை அனுமதிப்பதில்லை.\n\n2000 சனவரி 1 அன்று துவங்கிய புத்தாயிரம் ஆண்டைய முதல் சூரிய உதயத்தைக் காண, உலகம் முழுவதும் இருந்து பல புகழ்பெற்ற பணக்கார மக்கள் இத்தீவில் கூடினர்.\n\n2004 திசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது தீவின் சமூக பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது, 5,000 மக்கள் அதிகாரப்பூர்வமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் காணாமல் போயினர் ஆனால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தத் தீவிலிருந்து காணாமல் போனவர்கள் 1,549 பேராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nஆழிப்பேரலைக்குப் பின்னர் தீவில் இருந்த பழங்குடிகள் பெரும்பாலானவர்கள் இறந்தனர். ஆரம்ப மதிப்பீடுகளின்படி. தீவில் உள்ள நிலத்தில் 112 ஹெக்டேர் (277 ஏக்கர்) உவர் நிலமாக மாறியது. மேலும் 3.54 லட்சம் தென்னை மற்றும் அதற்கு இணையான அளவு பாக்கு மரங்கள் அழிந்தன.\n\nஇதன் அருகில் உள்ள தீவான டிரிங்கிட் தீவு 2004 திசம்பர் 26 அன்றைய ஆழிப்பேரலையின்போது கடல் நீரால் மூன்றாக பிரிக்கப்பட்டு, பல நாட்கள் நீரில் மூழ்கி இருந்தது. இதில் டிரிங்கிட் மற்றும் சாப்டு பாலு ஆகிய இரண்டு கிராமங்கள் இருந்தன. இதன் தோராய மக்கள் தொகை 475 ஆகும். இதில் இறந்த அல்லது காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 102, தப்பியவர்கள் 374 பேர் ஆவர். தற்போதுவரை இத்தீவு வாழப் பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்டு, மக்கள் அருகில் உள்ள கமோர்ட்டா தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\n\nநிக்கோபார் தீவுகளை மூன்று குழுக்களாக பிரிக்கலாம்; அவை வடக்கு, நடு. தெற்கு என்பதாகும். கட்சால் தீவு நடுக்குழுவில் உள்ள பெரிய தீவாகும். இது 35 கிராமங்களை உள்ளடக்கியது. (இதில் ஆறு கிராமங்கள் முதன்மையானவை). ஆழிப்பேரலைக்குப் பின், பூர்வீக மக்களின் கிராமங்களாக நான்கு கிராமங்களாக அமைக்கப்பட்டன. அவை ஈ-வோல், மீனாட்சி ராம் நகர், சப்பான் டிக்ரி, மேல் கட்சால். மில்டெரா ஆகும். தீவில் உள்ள இன்னொரு கிராமம் பழங்குடியினர் அல்லாத மக்களுக்கானது (மறுகுடியமர்ம்ம்ப்பட்ட தமிழர்கள் மற்றும் ராஞ்சி மக்கள்).\n\nதீவின் உயரமான இடம் 835 அடி ஆகும். தீவில் பேசப்படும் மொழிகள் நிக்கோபாரி, இந்தி, தமிழ், தெலுங்கு, சந்தாளி ஆகும். இத்தீவு தொலைவாகவும், ஏனைய பகுதிகளில் இருந்து தனிமைபடுத்தப்பட்டதாகவும் உள்ளதால், பழங்குடிகளை வெளியாட்கள் பொருளாதார்ரீதியாக சுரண்டுவதைத் தடுக்க, நிக்கோபார் தீவுகளை 1957 ஏப்ரல் 2 அன்று தொன்மையான பழங்குடி ரிசர்வ் பகுதி (ATRA) என இந்திய அரசு அறிவித்தது. இதன் மூலமாக இந்த நிக்கோபார் தீவுகளுக்குச் செல்ல வெளியாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது கூட இந்தியாவில் இருந்து இங்கு வரவேண்டுமானால் சிறப்பு அனுமதி பெற வேண்டும். தீவுகளில் தங்கும் வெளியாட்கள் அரசு ஊழியர்கள் மட்டுமே ஆவர்.\n\nநிக்கோபார் தீவுகள் பலவகையான வெளிப்புறத் தாக்கங்களுக்கு பல நூற்றாண்டுகளாக உட்பட்டுள்ளது. ஏனென்றால் இத்தீவுகள் பழங்கால பன்னாட்டு கடல் வணிகப் பாதையில் அமைந்துள்ளதே காரணம். இத்தீவுவாசிகளின் பண்பாடு, அடையாளம் போன்றவை வெளி ஆட்களால் பல நூற்றாண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி 1059 ஆண்டைய கல்வெட்டின்படி நிக்கோபார் தீவுகள் தமிழ் ஆட்சியாளர்களான தஞ்சை சோழர்களின் ஆளுகைக்கு உட்டப்படிருந்தது. 1869 ஆண்டு, பிரித்தானியர்கள் இத்தீவுகளை டேனிஷ்காரர்களிடம் இருந்து கைப்பற்றினர்.\n\nஇத்தீவு மலைகள் நிறைந்ததாக உள்ளது. சுண்ணாம்பு, மணற்கற்கள், பளிங்கு கற்கள் போன்றவற்றுடன் அழகான வெப்பமண்டல காடுகளைக் கொண்டுள்ளது. இத்தீவுகளில் மலைப்பாம்புகள், கருங்குரங்குகள், பன்றிகள் ஆகியவை உள்ளன. இங்கு இயற்கை அழகு நிறைந்துள்ளது. கண்கவர் கடற்கரைகள், காடுகள், சூரிய உதயம் மற்றும் மறைவு போன்றவை சிறப்பானவை. தீவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேங்காய், பாக்கு போன்றவை இடம்பிடித்துள்ளன. 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரப்பர் தோட்டங்கள், சிவப்பு எண்ணெய் பனை தோட்டங்கள் இங்கே நிறுவப்பட்டன.\n\n- காணப்படும் பறவைகள்\n- வெள்ளைக் கண்ணி\n- செம்மீசைச் சின்னான்\n- ஆரஞ்சு வாய்ப் பறவை\n- சாம்பல்நிற வாலாட்டிக் குருவி\n- ஊதாப்பிட்டத் தேன்சிட்டு\n- ஆசிய சொர்க பறந்து பிடிப்பான்.\n- மரகதப்புறா\n- வெள்ளை மார்பு கடல் கழுகு\n- பைட் டிரில்லர்\n- வைரி\n- நீளவால் கிளி\n- வெண் கழுத்துப்பட்டி மீன்கொத்தி\n- பைட் இம்பீரியல் புறா\n- பசிபிக் ரீப் ஈக்ரீட்\n- பளபளப்பு ஸ்விஃட்லர்\n- அந்தமான் பச்சைப் புறா\n\nவசதிகள்.\nநிரந்தரக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.\n\n- நலவாழ்வு\n- ஆரம்ப சுகாதார நிலையம்: 1\n- சுகாதார துணை மையங்கள்: 3\n\n- கல்வி (இந்திய முறையில்)\n- துவக்கப்பள்ளிகள் (5ஆம் வகுப்புவரை) - 6\n- நடுநிலைப் பள்ளி (ஆறாம் வகுப்பு முதல் எட்டம் வகுப்புவரை) - 2\n- மேல்நிலைப்பள்ளி (11வது முதல் 12வது வரை) - 1\n\n- குடிநீர் வசதி\nகுடிநீர் வசதி போதுமானதாக உள்ளது. \n\n- மின்வசதி\nதற்போது (மின்னாக்கிகளால் - 3x128 கி.வா) மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\n\n- சாலைகள்\n8.66 கி.மீ. நீளம் கொண்டவை.\n\nகூட்டுறவு சங்கங்கள்: 4 \n\nகாவல் நிலையம்: 1\n\nபோக்குவரத்து வசதி: கப்பல்வழியாக (கமாட்டாவில் இருந்து படகு வழியாக ). \n\nதொடர்பு முறை: வயர்லஸ் உள்ளூர் வளைய தொலைபேசிகள் மற்றும் PSTN தொலைபேசிகள் செல்லிடபேசி சமிக்ஞை வலிமை தற்போது மிகவும் குறைவாக உள்ளது.\n\nதகவல் தொழில்நுட்பம்: மின்னாளுமை வழியாக வளர்ச்சி பணிகள் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மேற்கோள்ளத் திட்டம் உள்ளது.\n\nகுறிப்புகள்.\n- Katcha\n- Kathchal Map\n\nவெளி இணைப்புகள்.\n- Andaman & Nicobar Administration Web site\n- Life as Medical Officer @ Katchal-Post Tsunami\n\n\n\n\n", "document_id": "ta_ta_86494"}, {"id": [197, 9], "question": "இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே <Query> அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.", "document": "தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு செயல்முறை எரிமலையான பாரென் தீவு, மற்றும் நார்க்கொண்டம் ஆகிய எரிமலைகள் இங்குள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Geological Survey of India\n\n\n\n\n", "document_id": "ta_ta_68119"}]
[{"id": [199, 0], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "1000 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இது நெனாவுடனும் அட்லாண்டிக்காவுடனும் இணைந்து ரோடீனியா மீப்பெரும் கண்டமாக உருவானது. ஓர் பிரிபடாத நிலப்பகுதியாக இருந்து வந்த ஊர் பாஞ்சியா லோரேசியாவாகவும் கோண்டுவானாவாகவும் உடைந்தபோது இதுவும் பிரிபட்டது.\nஉருவாக்கமும் பிளவுபடலும்.\nஊர் கண்டத்து பாறைகள் தற்கால ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியத் துணைக் கண்டங்களின் நிலப்பகுதிகளாக உள்ளன.\n\nஊர் உருவான காலத்தில் புவிப்பரப்பில் இருந்த ஒரே கண்டமாக அது இருந்திருக்கலாம்; தற்கால ஆத்திரேலியாவை விட சிறியதாக இருந்திருக்கலாம் என்றாலும் இது ஒரு மீப்பெருங்கண்டமாக கருதப்படுகின்றது. புவிப்பரப்பில் ஊர் ஒரே கண்டமாக இருந்தபோது மற்ற நிலப்பகுதிகள் சிறுசிறு பாறைத் தீவுகளாக இருந்திருக்கலாம். எனவே இவை கண்டங்களாகக் கருதப்படவில்லை.\n\nகாலக்கோடு.\n- ~3.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், புவியின் மீதான ஒரே கண்டமாக ஊர் உருவானது.\n- ~2.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கேனோர்லாந்து மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.\n- ~2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கொலம்பியாவின் அங்கமாக ஊர் இருந்தது.\n- ~1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ரோடீனியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.\n- ~550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பனோசியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது..\n- ~300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது..\n- ~208 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் லோரேசியா, கோண்டுவானா அங்கங்களாக பிரிந்தது.\n- ~65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊரின் ஆப்பிரிக்கப் பகுதி இந்தியாவின் அங்கமாக பிரிந்தது.\n- ~இன்று, ஊர் ஆத்திரேலியா, மடகாசுக்கரின் அங்கமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84661"}, {"id": [199, 1], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "பேச்சு மொழியின் தோற்றம்.\n13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றியதாகவும், தற்கால மனித இனம் (Homo Sapiens) 300, 000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 100000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து மனிதர் மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பரவினர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு மொழி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nஎழுத்து மொழியின் தோற்றம்.\nபெரும்பாலும் காட்டுவாசி ஆக இருந்த மனிதர், கிமு 10 000 ஆண்டுகள் அளவில் வேளாண்மையில் ஈடுபட தொடங்கினர். சுமேரிய (கிமு 5000) , எக்ப்திய (3500), இந்து (கிமு 2600), சீன (கிமு 2100), கிரேக்க (கிமு 1600) நாகிரகங்கள் வேளாண்மை சிறந்த ஆற்றுக்கரையை ஒட்டிப் பிறந்தன. \n\nஇந் நாகரிகங்களின் ஒரு முக்கிய கூறு அவை எழுத்து மொழியை பயன்படுத்த தொடங்கியது ஆகும். \n- சுமேரிய மொழி - கிமு 3100-2000\n- எகிப்திய மொழி - கிமு 3400\n- கிரேக்க மொழி\n- சீன மொழி\n- பிராக்கிரதம்\n- தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16011"}, {"id": [199, 2], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "ழான்-பாப்டிஸ்ட் டெ லாமார்க் மற்றும் சார்லஸ் டார்வின் போன்றோர் தாவரங்களும் விலங்குகளும் நாளடைவில் மாற்றமடைகின்றன எனக் கண்டறிந்தனர். இதனை விளக்க லாமார்க் விவரித்தக் கொள்கை லாமார்க்கிசம் எனப்படுகிறது; டார்வினின் கொள்கை படிவளர்ச்சிக் கொள்கை எனப்படுகிறது.\n\n2002 ஆண்டு முதல் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வொன்றில் 3.45 பில்லியன் தொன்மை வாய்ந்த சுண்ணாம்புப்பாறை அடுக்குகளில் (Stromatolite) நீலப்பச்சைப்பாசி பாக்டீரியாவின் தொல்லுயிர் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நீலப்பச்சைப்பாசிகளே புவியில் மிகவும் தொன்மைவாய்ந்த உயிராக பரவலாக நம்பப்படுகிறது. இவற்றின் பதிப்புகளிலிருந்து உயிர்த்தோற்றத்தின் துவக்கம் புவிப்பரப்பில் நீராவி முதலில் குளிர்ந்து தண்ணீராக நிலைபெற்ற 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கும் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது\n\n2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலைபெற்ற கரிமம், இரும்பு மற்றும் கந்தகத்தின் ஓரிடத்தான்களின் விகிதத்திலிருந்து கனிமங்கள் மற்றும் படிவுப்பாறைகளின் உயிரியல் துவக்கத்தையும் மூலக்கூற்று உயிரிக் குறியீடுகள் மூலம் ஒளிச்சேர்க்கையையும் அறிகிறோம்.\n\nஉயிர்த் தோற்றத்தைக் குறித்து பல கருத்தாக்கங்கள் நிலவியபோதும் இரு கொள்கைகள் மிகக் குறிப்பிடத்தகவையாக உள்ளன:\n- இரும்பு-கந்தகம் உலகக்கொள்கை அல்லது \"முதலில் வளர்சிதை மாற்றம்\"\n- ரைபோ கரு அமிலம் உலகக் கொள்கை அல்லது \"முதலில் மரபியல்\"\n\nவெளி இணைப்புகள்.\n- \"Harvard Team Creates the World's 1st Synthesized Cells\"\n- \"Exploring Life's Origins: a Virtual Exhibit\"\n- \"SELF-REPLICATION: Even peptides do it\" by Stuart A. Kauffman\n- Origins of Life website including papers, resources, by Dr. Michael Russell at the U. of Glasgow\n- Possible Connections Between Interstellar Chemistry and the Origin of Life on the Earth\n- Scientists Find Clues That Life Began in Deep Space—NASA Astrobiology Institute\n- Self-organizing biochemical cycles—by Leslie Orgel\n- How Life Began: New Research Suggests Simple Approach\n- Primordial Soup's On: Scientists Repeat Evolution's Most Famous Experiment – an article in Scientific American. மார்ச் 28, 2007\n- Illustrations from \"Evolution\" (textbook)\n\n\n\n\n", "document_id": "ta_ta_82961"}, {"id": [199, 3], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "முதற் பரம்பல், 130,000 - 115,000 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கு ஆப்பிரிக்கா ஊடாக இடம்பெற்றதாயினும், அவர்கள் முற்றாக அழிந்துவிட்டனர் அல்லது மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டனர் என்று கருதப்படுகிறது.. ஆனால், இந்த அழிவு குறித்து ஐயம் வெளியிட்டுள்ள சீன ஆய்வாளர்கள், நவீன மனிதர் 80,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தாவது சீனாவில் வாழ்ந்து வருகின்றனர் என்கின்றனர். இரண்டாவது பரம்பல் மூலம், ஆசியாவின் தெற்குக் கடற்கரையூடான தெற்குப் பாதையூடாகச் சென்ற மனிதர் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசுத்திரேலியாவரை சென்று குடியேறினர். இதிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் அண்மைக் கிழக்கு, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் குடியேறினர்.\n\nஇந்த ஒற்றைத் தோற்றக் கோட்பாட்டுக்குப் போட்டியாக உள்ள முக்கியமான இன்னொரு கருதுகோள் நவீன மனிதரின் பல்பிரதேசத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். இக்கருதுகோள், ஆப்பிரிக்காவிலிருந்து அலையாக வெளியேறிய ஓமோ சப்பியன்சு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஓமோ இரெக்டசுக் குழுக்களோடு இனக்கலப்புற்றனர் என்கிறது.\n\nமுந்திய ஓமோ சப்பியன்சு.\nதோற்றமும் வளர்ச்சியும்.\nஉடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதர் மூன்று இலட்சம் (3,00,000) ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றினர். ஏறத்தாழ 250,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட மண்டையோட்டு விரிவு, கற்கருவித் தொழில்நுட்பங்களின் தழும்பழி தொடர்பான வளர்ச்சி என்பன, ஓமோ இரக்டசு இனம் ஓமோ சப்பியன்சு இனமாக மாறி வந்ததற்கான சான்றுகளைத் தருகின்றன. அண்மை ஆப்பிரிக்கத் தோற்றக் கொள்கையின்படி, ஆப்பிரிக்காவுக்கு உள்ளும், அதற்கு வெளியிலும் ஏற்பட்ட நவீன மனிதரின் புலப்பெயர்வு, உலகின் பல பகுதிகளிலும் பரந்திருந்த ஓமோ இரட்டசு இனத்தைக் காலப்போக்கில் மாற்றீடு செய்துவிட்டது.\n\nஎத்தியோப்பியாவின் நடு அவாசு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட\"ஓமோ சப்பியன்சு இடல்ட்டு\" (\"Homo sapiens idaltu\") 160,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இனம். இதுவரை அறியப்பட்டவற்றுள் மிக முந்திய, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனித இனம் இதுவே. இது ஒரு அழிந்துபோன துணை இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. \n\n100,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கூடுதல் சிக்கல்தன்மை கொண்ட தொழில்நுட்பங்கள், கலைப்பொருட்கள் போன்றவை உருவானதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அத்துடன் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து முழுமையான நவீன நடத்தைகள் கூடுதல் சிறப்புப் பெறுவதையும் காணமுடிகிறது. கற்கருவிகள் ஒழுங்குத் தன்மை கொண்டவையாகவும், துல்லியமாக உருவாக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. எலும்பு, கொம்பு ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட கருவிகளும் முதல் தடவையாகக் காணக்கிடைக்கின்றன.\n\nஆப்பிரிக்காவுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்கள்.\nமுந்திய \"ஓமோ சப்பியன்சு\" இனத்தின் புதைபடிவங்கள் இசுரேலில் உள்ள கஃப்சா குகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் 80,000 தொடக்கம் 100,000 வரை எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\n54,700க்கு முந்தியது எனக் கணிக்கப்பட்ட மானோத் 1 எனப் பெயரிடப்பட்ட நவீன மனிதனின் புதைபடிவம் இசுரேலில் உள்ள மானோத் குகையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இக்காலம் குறித்து ஐயங்களும் நிலவுகின்றன. ஆசுத்திரேலியாவில் முங்கோ ஏரிப் புதைபடிவங்கள் 42,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. சீனாவின் லியுசியாங் பகுதியில் எடுக்கப்பட்ட தியான்யுவான் மனிதன் எனப்படும் தியான்யுவான் குகை எச்சங்கள் 38,000 - 42,000 காலப்பகுதிக்கு உரியவை என்கின்றனர். தியான்யுவான் மாதிரிகள், சப்பானின், ஒக்கினாவாத் தீவில் எடுக்கப்பட்ட 17,000 - 19, 000 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த மினத்தோகவா மனிதனுடன் உருவவியல் அடிப்படையில் நெருக்கமாக உள்ளன.\n\nஆப்பிரிக்காவுக்கு வெளியேயான நகர்வு.\nஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டின்படி இரண்டு பரம்பல்கள் இருந்துள்ளன. முந்தியது வட ஆப்பிரிக்கா வழியானது, இடண்டாவது தெற்குப் பகுதியூடானது. இரண்டாவது பரம்பல், முந்திய ஒமின் இனங்களை மாற்றீடு செய்தது. 130,000 - 115,000 ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதியில் இடம்பெற்ற முதல் பரம்பல் முற்றாக அழிந்துவிட்டது அல்லது பழைய இடத்துக்கு மீண்டுவிட்டது. சீன ஆய்வாளர்கள், 80,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவில் நவீன மனிதர்கள் இருந்ததாகக் கூறி மேற்படி அழிவு குறித்து ஐயம் வெளியிட்டுள்ளனர்.\n\nஇரண்டாவது பரம்பல், 69,000க்கு முன்பிருந்து, 77,000க்கு முன்பு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற, மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்வான, தோபா நிகழ்வுக்கு முன்னர் அல்லது பின்னர், தெற்கு வழி என்று சொல்லப்படுகின்ற வழியூடாக இடம் பெற்றது. இவ்வழி ஊடாகச் சென்றோர் ஆசியாவின் தென் கடற்கரையோரமாகச் சென்று, 250 கிலோமீட்டர் கடலைக் கடந்து ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசுத்திரேலியாவில் குடியேறினர். இக்கோட்பாட்டின்படி ஐரோப்பாவில் நவீன மனிதரின் குடியேற்றம், தோபா நிகழ்வுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரால் (முன்-தோபா கருதுகோள்), அல்லது ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தோரில் ஒரு பகுதியினர் தோபா நிகழ்வுக்குப் பின்னர் அண்மைக் கிழக்கிலும், ஐரோப்பாவிலும் குடியேறினர் (பின்-தோபா கருதுகோள்).\n\nமுந்திய வட ஆப்பிரிக்கப் பரம்பல்.\nமுந்திய வட ஆப்பிரிக்கப் பரம்பல் தற்காலத்துக்கு 130,000 - 115,000 ஆண்டுகள் முந்திய (தமு) காலப்பகுதியில் இடம்பெற்றது. 2011ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள், நவீன மனிதர்கள் தமு 100,000 - 125,000 காலப் பகுதியிலேயே அங்கு வாழ்ந்ததைக் காட்டுகிறது. பல ஆய்வாளர்கள் நவீன மனிதர்கள் வட ஆப்பிரிக்காவிலேயே தோற்றம் பெற்று வெளியே புலம்பெயர்ந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.\n\nஇசுரேலின் கஃபாசு குகையில் கண்டெடுக்கப்பட்ட முந்திய \"ஓமோ சப்பியன்களின்\" புதைபடிவங்கள் தமு 80,000 - 100,000 காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் கணிப்பிடப்பட்டுள்ளன. இம்மனிதர்கள் தமு 70,000 - 80,000 காலப்பகுதியில் முற்றாக அழிந்திருக்கலாம் அல்லது ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உறைபனிக்கால ஐரோப்பாவின் குளிர்ப் பகுதிகளிலிருந்து தப்புவதற்காக தெற்கு நோக்கி வந்த நீன்டர்தால்களால் இவர்கள் மாற்றீடு செய்யப்பட்டிருக்கக்கூடும். உவா லியூவும் மற்றவர்களும், 56,000±5,700 ஆண்டுகளுக்கு முந்திய \"எம்டி டிஎன்ஏ\" (mtDNA) சான்றுகளின் \"தன்மெய் நுண்மரபணு வரிசைமுறைக் குறிப்பான்\"களைப் (autosomal microsatellite markers) பகுப்பாய்வு செய்தனர். கஃபாசு குகையில் எடுக்கப்பட்ட தொல்லுயிரியல் புதைபடிவம், தொடக்க காலத்தில் தனியாகப் பிரிந்து சென்ற ஒரு குழுவினரைக் குறிப்பதாகவும் இவர்கள் ஆப்பிரிக்காவுக்கே திரும்பிவிட்டனர் என்றும் விளக்குகிறார்.\n\nகுல்வில்ம் (Kuhlwilm) ஆகியோரின் ஆய்வுகளின்படி, நவீன மனிதர்களிடம் இருந்து தமு 200,000 ஆண்டளவில் பிரிந்த ஒரு குழுவினரிடம் இருந்து தமு 100,000 ஆண்டளவில் அல்தாய் நீன்டர்தால்கள் மரபணுக்களைப் பெற்றுள்ளனர். இதுவரை எண்ணியதற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பாகவே அல்தாய் மலைகளிலிருந்து வந்த நீன்டர்தால்களும், தொடக்க நவீன மனிதர்களும் சந்தித்து இனக்கலப்புற்றனர் என்பது குல்வில்ம் ஆகியோரின் முடிவு. இது அண்மைக் கிழக்கில் இடம்பெற்றிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.\n\nதெற்கு வழிப் பரம்பல்.\nகரையோரப் பாதை.\nஇற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன், மிட்டோகொன்ட்ரிய ஒருமடியக்குழு (mitochondrial haplogroup) L3 யைக் கொண்டவர்களில் ஒரு பகுதியினர் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அண்மைக் கிழக்குக்குப் புலம் பெயர்ந்தனர். ஆப்பிரிக்காவில் இருந்த 2,000-5,000 வரையானோரில் 150 - 1,000 வரையிலான சிறு குழுவினரே செங்கடலைக் கடந்திருப்பர் எனக் கணிக்கப்படுகிறது. இவர்கள் அரேபியா, பாரசீகம் ஆகியவற்றின் கடற்கரைகளை உள்ளடக்கிய கரைப்பாதை ஊடாக இந்தியாவை அடைந்தனர். இதுவே முதல் முக்கியமான குடியேற்றப் பகுதியாக இருந்ததாகத் தெரிகிறது. மரபியலாளர் இசுப்பென்சர் வெல்சு (Spencer Wells), முந்திய பயணிகள் ஆசியாவின் தென் கரையோரமாகச் சென்று, 250 கிலோமீட்டர் கடலைத் தாண்டி இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசுத்திரேலியாவை அடைந்தனர் என்கிறார். இவரது கருத்துப்படி இன்றைய ஆசுத்திரேலியத் தொல்குடியினர், முதல் அலைப் புலம்பெயர்ந்தோரின் வழித்தோன்றல்கள் ஆவர்.\n\nகாலம்: தோபாவுக்கு முன் அல்லது தோபாவுக்குப் பின்.\nதென்பகுதி ஊடான பரம்பலின் காலம் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. இது தற்கால தோபா ஏரிப் பகுதியில் அமைந்திருந்த எரிமலை தற்காலத்துக்கு முன் 69,000-77,000 ஆண்டுக் காலப்பகுதியில் வெடித்தபோது ஏற்பட்ட பேரழிவுக்கு முன்னரா அல்லது பின்னரா இடம்பெற்றது என்பதே பிரச்சினை. இந்தியாவில், இந்த வெடிப்பினால் உருவான சாம்பல் படைகளுக்குக் கீழே கற்கருவிகள் காணப்பட்டது இப்பரம்பல் தோபா வெடிப்புக்கு முன்னர் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக உள்ளது. ஆனால் இக்கருவிகளின் உண்மையான மூலம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. \n\nஇற்றைக்கு முன் 60,000-70,000 காலப்பகுதியில் ஏற்பட்டதாகக் காலம் கணிக்கப்பட்ட ஒருமடியக்குழு L3, மனிதர் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறுமுன்னர் உருவானது என்பது, இரண்டாவது பரம்பல் தோபா வெடிப்புக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே நிகழ்ந்தது என்பதற்குச் சான்றாக உள்ளது. இருந்தும், முன்னர் எண்ணியதிலும் குறைந்த வேகத்துடனேயே மனிதரில் மரபணுச் சடுதி மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைக் காட்டும் அண்மைக்கால ஆய்வுகள், இரண்டாம் புலப்பெயர்வுக்கான காலத்தை தற்காலத்துக்கு முன் 90,000 - 130,000 ஆண்டுகள் வரை பின்கொண்டு செல்ல உதவுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88602"}, {"id": [199, 4], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "இயற்பியல் காலம் என்பது அதனுடைய அளவீட்டால் அளவிடப்படுகிறது. கடிகாரம் காட்டும் அளவை காலத்தின் அளவாகக் கொள்ளலாம். காலமும் நீளம் நிறை அடிப்படை அளவுகளை போலவே இதுவும் ஸ்கேலார் அளவாகும். இயற்பியலில் உள்ள கருத்துக்களான இயக்கம், இயக்க ஆற்றல், முடுக்கம் போன்ற பல கருத்துக்கள் காலத்தை சார்ந்தே உள்ளன. காலத்தை கடைப்பிடிப்பது என்பது தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சார்ந்த பிரச்சனை என்பதுடன் அவற்றை பதியவைப்பதும் அடிப்படையாகும்.\n\n=== கடிகாரம் கண்டுபிடிக்கும் முன் காலத்தை கணக்கிட்ட விதம் ·\n\nகாலத்தின் அலகு:.\n காலத்தை எஸ்.ஐ அலகு முறையில் வினாடி என்ற அலகால் அளக்கிறோம். இதனை (வி) என்ற எழுத்தால் குறிக்கிறோம்.\n\nகாலத்தின் கருத்துருக்கள்.\n கலியோ மற்றும் நியுட்டன் உட்பட 20 ஆம் நுாற்றாண்டு வரை எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் நேரம் என்பது சமமான ஒன்று என நினைத்து இருந்தனர். காலத்தின் நவீனக் கோட்பாடு என்ஸ்டீன் சார்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது. காலம் என்பது சார்பு இயக்கத்தைப் பொறுத்து மாறுபடும். காலம் என்பது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பெரு வெடிப்பு நிகழ்ச்சியிலருந்து தொடங்கியது எனலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112026"}, {"id": [199, 5], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "இன்றும் நமக்குக் காணக் கிடைக்கும் திராவிடக்கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் பொதுவாக கி.பி 600 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டவை ஆகும். தமிழகத்தில் கற்களால் கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலப்பகுதியுடன் இது ஒத்திருக்கின்றது எனலாம். இதற்கு முன்னர் கட்டிடங்கள் மரம், செங்கல், சுதை முதலியவற்றால் அமைந்திருந்தன. இக்கட்டிடங்களில் தூண்கள் பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்டிருக்கக்கூடும். கட்டிடங்கள் கற்களால் அமைக்கத் தொடங்கியபோது, மரத்தில் அமைக்கப்பட்டிருந்தவாறே கல்லிலும் பிரதி செய்யப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. எனவே திராவிடக் கட்டிடக்கலைப் பாணியின் அடிப்படைகள், சிறப்பாகத் தூண் வடிவமைப்புக்கள், கட்டிடங்கள் மரத்தினால் கட்டப்பட்ட காலங்களிலேயே உருவாகியிருக்கக்கூடும். \n\nகால அடிப்படையில் தூண்களின் வடிவமைப்புக்கள்.\nதிராவிடக் கட்டிடக்கலை தோன்றி வளர்ந்த காலகட்டம், கி.பி 600 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து 17 ஆம் நூற்றாண்டின் முடிவுவரை எனக் கூறலாம். இதன் வளர்ச்சிக் கட்டங்களைப் பல்வேறு வம்சங்களின் ஆட்சிக் காலங்களோடு தொடர்புபடுத்தி வகைப்படுத்துவது வழக்கம். இக்கட்டங்கள்:\n\nஎன்பனவாகும். தூண்களின் வடிவமைப்பும் இக் காலகட்டங்களினூடாக வளர்ச்சியடைந்து வந்ததை அவதானிக்கலாம். கட்டிடங்களின் காலத்தைக் கணிப்பதற்குத் தூண்களின் வடிவமைப்புப் பெரிதும் உதவுகின்றது.\n\nதூண்களின் உறுப்புக்கள்.\nதூண்களும் பல்வேறு உறுப்புக்களால் ஆனவை. தமிழ் நாட்டில், மாதிரிக்காகக் கிடைக்கக்கூடிய மிகப் பழைய திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. இத்தொடக்ககாலக் கற்றூண்கள் மிகவும் எளிமையானவை. மிகவும் அடிப்படையான குறைந்த அளவு உறுப்புக்களையே கொண்டிருந்தன. காலப் போக்கில் திராவிடக் கட்டிடக்கலை முதிர்ச்சியடைந்தபோது தூண்கள் சிக்கலானவையாகவும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியவையாகவும், பல உறுப்புக்களை உடையவையாகவும் காணப்பட்டன. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திராவிடக் கட்டிடக்கலை\n- திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_2233"}, {"id": [199, 6], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "இக்கருதுகோளின் முக்கிய அடிப்படை பிரபஞ்சத்தில் உள்ள கறுப்பு ஆற்றல் ஆகும். இதில் சுட்டப்படும் முக்கிய அளவான w என்பது கறுப்பு ஆற்றல் அழுத்தம் மற்றும் கறுப்பு ஆற்றல் செறிவுக்கிடையிலான செறிவின் விகிதம் ஆகும். w < −1 இருக்கும் போது பேய் ஆற்றல் உண்டாகி நமது பிரபஞ்சமே கிழிக்கப்பட்டு விடும்.\n\nபேய் ஆற்றல் மிகுந்துள்ள பிரபஞ்சத்தில் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரித்துக் கொண்டே போகும். ஆகவே கட்புலனாகும் பிரபஞ்சத்தின் அளவு சுருங்கிக்கொண்டே போகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருப்பதாகத் தோன்றும் பொருள் அடுத்த நேரத்தில் இன்னும் அதிக தூரத்தை அடையும். இதன்படி ஒரு முடிவுள்ள காலத்தின் பின் எல்லாத் தொலைவுகளும் முடிவிலியாகி விடும்.\n\nஇக்கொள்கையை உருவாக்கியவர்களின் கணக்குப்படி அந்த முடிவுள்ள காலம் அதாவது பிரபஞ்சத்தின் இறுதி இன்னும் 22 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின் வரவுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29126"}, {"id": [199, 7], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "மனிதப்பரிணாமம்.\nஏறத்தாழ 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில் உடல் முழுவதும் ரோமங்களுடன் கூடிய கொரில்லா, சிம்பன்சி குரங்குகள் மனித உடலைமப்பைக் கொண்டிருந்தன.\n\nஹோமோ ஹெபிலிஸ்.\n3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் போன்ற ஹோமினிட்டுகள் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு வந்தனர். மெதுவாக, இவர்கள் பழங்களை உண்டு வாழ்ந்து, கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தினர். நான்கு அடி உயரம் உடையவர்கள். நிமிர்ந்த நடை கொண்டவர்கள். இவர்கள் ஹோமினிட்டுகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.\n\nஹோமோ எரக்டஸ்.\n1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இவர்கள் மாமிச உண்ணிகளாவர்.\n\nநியாண்டர்தால் மனிதர்கள்.\nஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இவர்கள் தம்மை மறைத்தும், இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள்.\n\nஆர்க்கி ஹோமோ செபியன்கள்.\nதெற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிக் கண்டங்கைளக் கடந்து குறிப்பிடத்தக்க இனமாக மாறிய இவர்கள் உறைபனிக்காலத்தில் வாழ்ந்தனர்.\n\nஹோமோ செபியன்.\n75,000 - 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்கால மனிதர்கள் தோன்றினார்கள். 18,000 ஆண்டுகளுக்கு முன்னர் குகைகளில் வாழ்ந்தும், வேட்டையாடியும் வாழ்ந்தனர். 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தை அறிந்து, அதனை ஏற்று, தனிக்குடியிருப்புகளை உருவாக்கி வாழும் 'மனிதப்பரிணாமம்' தொடங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105047"}, {"id": [199, 8], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "வரலாறு.\nமுதன் முதலாக 1944 ஆம் ஆண்டில் கிளிபர்ட் ஆசிலியின் நூலில் இது வெளியிடப்பட்டது ஆயினும் இது இதற்குப் பல காலம் முந்தியது எனக் கருதப்படுகிறது. தானே இதனை 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்ததாக ஆசிலி கருதியதாகத் தெரிகிறது. ஆனால், ஆய்வுகள் இவர் இதனைக் கண்டுபிடித்திருக்க முடியாது என்கின்றன. இதன் தோற்றம் எவ்வாறிருப்பினும் இதனைப் பரவலாக அறிமுகப்படுத்தி அதனை இன்றைய நிலைமைக்குக் கொண்டுவந்தவர் ஆசிலியே என்பதில் ஐயம் இல்லை.\n\nமுடியும் முறை.\nகீழே காட்டப்பட்டிருப்பதே இம் முடிச்சைப் போடுவதற்கான அடிப்படையான முறை ஆகும். எனினும், இதனை இடைக் கயிற்றிலும் போட முடியும்.\n1. பொருளை ஒருமுறை சுற்றிச் செயல்முனையை நிலைப்பகுதிக்கு மேலாகத் திரும்பவும் கொண்டுவரவேண்டும்.\n2. பொருளுக்குப் பின்புறமாகக் கொண்டுசெல்ல வேண்டும்.\n3. செயல்முனையை நிலைப்பகுதிக்கு மேலாகக் கொண்டுவந்து, பின்னர் riding திருப்பத்துக்குக் கீழாகவும் நிலைத்தபகுதிக்குக் கீழாகவும் கொண்டுவந்து riding திருப்பத்துக்குக் கீழே ஒரு நுனி முடிச்சை உருவாக்க வேண்டும்.\n4. முனைகள் படத்தில் காட்டியபடி திருப்பங்களிடையே வெளிப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n\nபயன்பாடு.\nஇடுக்கி முடிச்சு, தற்காலிகமான அல்லது ஓரளவு நிரந்தரமான கட்டுப் போடவேண்டிய இடங்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது. இதன் பிணைப்பு விசை சிறிய பகுதியில் இருப்பதால் சிறிய பொருட்களைக் கட்டுவதற்குப் பொருத்தமாக உள்ளது. மென்மையான, பைகளின் வாய்கள் போன்றவற்றை இம்முடிச்சைப் பயன்படுத்திக் கட்டலாம். இவ்வேளைகளில் விறைப்புத் தன்மை கொண்ட கயிற்றைப் பயன்படுத்தலாம். கடினமான பொருட்களைக் கட்டுவதாயின் மென்மையான இழுபடக்கூடிய கயிறுகளைப் பயன்படுத்தலாம். இம்முடிச்சு கட்டப்பட்ட பொருட்களை அதிகமாக நெருக்குவதனால் அப்பொருட்களின் மேற்பரப்புக்களிலோ அல்லது வடிவத்திலோ பழுதுகளை ஏற்படுத்தக்கூடும்.\n\nவெட்டப்பட்ட பல்லிழைக் கயிறுகளின் முனை குலைந்துவிடாமல் இருப்பதற்காக தற்காலிகமாக அம்முனைகளைச் சுற்றிக் கட்டுவதற்கு இந்த முடிச்சுப் பயன்படுவது உண்டு.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இரட்டை இடுக்கி முடிச்சு\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- இடுக்கி முடிச்சுப் போடும் முறையைக் காட்டும் அசைவூட்டிய படம்\n- போவா முடிச்சும் இடுக்கி முடிச்சும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16985"}, {"id": [199, 9], "question": "<Query> (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.", "document": "மேலும் பார்க்க.\n- மீள் அயனாக்கல் ()\n\nமேற்கோள்கள்.\n- UDFj-39546284 on WikiSky\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_25798"}]
[{"id": [204, 0], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "பீக்கிங் மனிதர்கள் கல்லாயுதங்களைப் பயன்படுத்தினர். நெருப்பின் பயனை அறிந்திருந்தனர்.\n\nதூணை நூற்கள்.\n- \"மூதாதையரைத் தேடி\", சி.கி. ஜெயகரன், நவம்பர் 1991, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். ISBN 81-89359-29-0\n\nமேலும் பார்க்க.\n- நியண்டர்தால் மனிதன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6220"}, {"id": [204, 1], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "வரலாறும் முக்கியத்துவமும்.\nடுபொய்ஸின் கண்டுபிடிப்பு ஒரு முழுமையான மாதிரி அல்ல. இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும். இவை அனைத்துமே ஒரே இனத்துக்கு உரியவைதானா என்பதிற் சில ஐயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. இது போன்ற ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது மாதிரி நடுச்சாவகத்தில் உள்ள சஙீரான் என்னும் ஊரிற் கண்டுபிடிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இம் மாதிரியைத் தொடர்ந்து மேலும் பல இது போன்ற மாதிரிகள் இப்பகுதியிற் கண்டுபிடிக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6219"}, {"id": [204, 2], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "சீனாவின் முக்கிய நபர்கள் பலர் இங்கு படித்தவர்களே. இவர்களில் லூ சுன், மா சே துங், கு ஹோங்மிங், ஹு சிஹ், லி டசாவோ, சென் டுக்சியு.. சீனாவின் புதுப் பண்பாட்டு இயக்கம், மே நான்கு இயக்கம், 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் இந்த பல்கலைக்கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.\n\nவரலாறு.\n1898, ஜூலை 3 ஆம் நாள் நிறுவப்பட்டப்போது, இம்பீரியல் யுனிவர்சிட்டி ஆஃப் பீக்கிங் எனப் பெயரிடப்பட்டது. நூறு நாள் சீர்திருத்தத்தின் காரணமாக தேசிய கல்வி நிறுவனத்திற்கு மாற்றாக இது அமைக்கப்பட்டது. 1912 ஆம் ஆண்டில், சின்ஃகாய் புரட்சியைத் தொடர்ந்து, தேசிய பீக்கிங் பல்கலைக்கழம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1917 ஆம் ஆண்டில், கல்வியாளர் சை யுவான்பேய் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 14 துறைகளுடனும், 2,000 மாணவர்களுடன் பெரிய பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இவர் லூ சுன், சென் டுக்சியு, ஹு சிஹ் உள்ளிட்ட அறிவார்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்தார்.\n\n1919 ஆம் ஆண்டில், பீக்கிங் பல்கலைக்கழக மாணவர்கள், மே நான்கு போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தைத் தொடர்ந்து, பெய்யாங் அரசு பல்கலைக்கழகத்தை மூட நேர்ந்தது. 1920 ஆம் ஆண்டில் பெண்களையும் மாணவர்களாக ஏற்றுக் கொண்டது.\n\n1937 ஆம் ஆண்டில் ஏற்பட்ட, இரண்டாம் சீன-சப்பானிய போரைத் தொடந்து, பீக்கிங் பல்கலைக்கழகம் சாங்‌ஷா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. இட்சிங்குவா பல்கலைக்கழகம், நங்காய் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு, தற்காலிகமாக சங்ஷா பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.\n\n1938 இல், மீண்டும் இந்த மூன்றும் குன்மிங் நகருக்கு மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த தென்மேற்கு தேசியப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், 1946 இல், பெய்ஜிங் நகருக்கு மாற்றப்பட்டது. அப்போது, கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட துறைகள் இருந்தன. ஏறத்தாழ 3,000 மாணவர்கள் கல்வி கற்றனர்.\n\nமக்கள் சீனக் குடியரசு உருவான பின், 1952 ஆம் ஆண்டில், யென்ச்சிங் பல்கலைக்கழகம், பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதே ஆண்டில், காடுவளத்திற்கான துறை நீக்கப்பட்டு, இட்சிங்குவா, பெய்ஜிங் பல்கலைக்கழகங்களுடன் சேர்க்கப்பட்டு பெய்ஜிங் வனவளப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.\n\nசீனப் பண்பாட்டுப் புரட்சி, பீக்கிங் பல்கலைக்கழகத்தையும் பாதித்தது. 1966 - 1970 ஆண்டுகளுக்கு இடையில் கல்வி பாதித்தது. 2000 ஆம் ஆண்டில், பெய்ஜிங் மருத்துவப் பல்கலைக்கழகம், பீக்கிங் \nபல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. பீக்கிங் பல்கலைக்கழக உடல்நலக் கல்வி வளாகம் எனப் பெயர் பெற்றது. தற்போது, பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் எட்டு மருத்துவமனைகளும், 12 மருத்துவக் கல்லூரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.\n\nகல்வி.\nபல்கலைக்கழகத்தில் 30 கல்லூரிகளும், 12 துறைகளும் உள்ளன. \nஇதுதவிர, 216 ஆய்வு நிறுவனங்களும், 12 தேசிய ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இங்குள்ள நூலகம், 4.5 மில்லியன் நூல்களுடன் ஆசியாவிலேயே பெரிய நூலகமாகத் திகழ்கிறது.\nஇங்கு சமூக அறிவியல், மேலாண்மை & கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்வி கற்றுத் தருகின்றனர்.\n\nஇங்கு படித்த 400 மாணவர்கள், பிற சீனப் பல்கலைக்கழகங்களின் தலைவர்களாகப் பதவி வகித்திருக்கின்றனர்.\n2010 ஆம் ஆண்டில், சீனப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் கூட்டமைப்பு, இதை சீனாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக அறிவித்தது.\n\nகுறிப்பிடத்தக்க மாணவர்களும் நிர்வாகிகளும்.\nஇங்கு படித்த மானவர்கள் பலர், சீனாவின் பல்வேறு துறைகளில் தலைவர்களாக உள்ளனர்.\nஇவர்களுள் ஹு சிஹ், லி டாழாவோ, லூ சுன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு படித்த இட்சுங் டாவோ லீ, யாங் சென் நிங் ஆகிய இரண்டு மாணவர்களும் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். \n1948, ஆண்டு முதல் பல மாணவர்களை சீன அறிவியல் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது. \nஹாவோ பிங் என்ற மாணவர், தற்போதைய சீன அரசின் கல்வி அமைச்சகத்தின் துணைத் தலைவராக உள்ளார். \nசுதந்திரமான, பொதுவுடைமை ஆகிய கொள்கைகள் இங்கு உதித்தவையே மா சே துங், சென் டுக்சியு, லி டாழாவோ உள்ளிட்ட கம்யூனிச தலைவர்கள் இங்கு படித்தவர்களே. இங்கு படித்த மாணவர்களால் 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கப்பட்டன.\n\nவளாகம்.\nபல்கலைக்கழக வளாகம், சிங் அரசமரபுவழியைச் சேர்ந்த அரச தோட்டத்தில் அமைந்துள்ளது. சீன கட்டிடக்கலைப் பாணி பெரிதும் பின்பற்றப்பட்டுள்ளது. வளாகத்திற்கு கிழக்கு, மேற்கு, தெற்கு வாயில்கள் உள்ளன. வெய்மிங் ஏரியும், தோட்டங்களும் அருகில் உள்ளன.\nவளாகத்திலேயே வரலாற்று நினைவு அருங்காட்சியகம் உள்ளது. ஆர்த்தர் சாக்லர் தொல்பொருளியல் ஆய்வகமும் உள்ளது. \nபல்கலைக்கழகத்தின் உடல்நலக் கல்வி மையம், இட்சூய் யுவான் சாலையில் உள்ளது.\n\n2008 ஆம் ஆண்டில், உலகப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில், 23வது என தேர்ந்தெடுத்துள்ளனர். ஆசியக் கண்டத்திலேயே முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும் குறிக்கப்பட்டுள்ளது.\n\nசீன மொழி இலக்கியம், கலை ஆகியவற்றுக்கு இப்பல்கலைக்கழகம் பெரிதும் பங்களித்துள்ளது. கூட்டு ஆராய்ச்சிகளில் சிக்காகோ பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்பட்டுள்ளது.\n\nஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து பண்பாட்டுப் படிப்புக்களை வழங்குகிறது. இசுட்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் சீன பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைக் கற்கின்றனர்.\n\nபன்னாட்டு மாணவர்கள்.\nஏறத்தாழ 2,000 வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கற்கின்றனர். இதனுடன்\nகோர்னெல் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், இலண்டன் பொருளாதாரப் பள்ளி, இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், ஹாங்காங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல்வேறு துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.\n\nஇணைப்புகள்.\n- தளம்\n- தளம்\n- பழைய மாணவர் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56137"}, {"id": [204, 3], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "உயர்விலங்கினக் கூர்ப்பு, மரபியல் ஆய்வுகளின்படி, பிந்திய கிரத்தேசியசுக் காலத்தில் 85 மிமு (மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இலும், புதைபடிவப் பதிவுகளின்படி பலியோசீன் காலத்துக்குப் பிற்படாமல் 55 மிமு இலும், தொடங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். ஒமினிடே குடும்பம் 15-20 மில்லியன் ஆண்டுகள் முன்பு ஐலோபட்டிடே குடும்பத்திலிருந்து, பிரிந்துபோனது. 14 மிமு அளவில், \"பொங்கினே\", அல்லது ஒராங்குட்டான்களும், ஒமினிடே குடும்பத்தில் இருந்து விலகிச் சென்றன. பின்னர் 5-6 மிமு அளவில் கொரில்லா, சிம்பன்சி என்பன ஓமோ பேரினத்தை நோக்கிக் கூர்ப்பு அடைந்த கால்வழியில் இருந்து விலகிச் சென்றுவிட்டன. 2.3-2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில், இறுதிப் பொது மூதாதையான ஒமினினி, ஆசுத்திராலோபித்தசினெசுச் சிற்றினம் என்பவற்றிலிருந்து நவீன மனித இனம் கூர்ப்படைந்தது.\nஒமினினி கூட்டத்தில் (tribe) ஓமோ பேரினத்தின் பல்வேறு இனங்களும், துணை இனங்களும் தோன்றின. ஆனால் இன்று ஒன்று தவிர ஏனையவை முற்றாக அழிந்துவிட்டன அல்லது பிற இனங்களுடன் கலந்துவிட்டன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த \"ஓமோ இரக்டசு\" (Homo erectus), ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் வாழ்ந்த நீன்டர்தால்கள் (\"ஓமோ நீன்டர்தாலென்சிசு\" அல்லது \"ஓமோ சப்பியென்சு நீன்டர்தாலென்சிசு\") இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதனின் முன்னோடியான தொடக்கநிலை ஓமோ சப்பியென்சு 400,000 தொடக்கம் 250,000 ஆண்டுகள் முன்னர் வரையிலான காலப் பகுதியில் தோன்றின. தொடக்க நிலை மனிதர்களுக்கான எடுத்துக்காட்டுகளுள் \"ஓமோ எய்டெல்பெர்கென்சிசு\", \"ஓமோ ரொடெசியென்சிசு\", \"ஓமோ நீன்டர்தாலென்சிசு\" என்பனவும், சில வேளைகளில் \"ஓமோ அன்ட்டெசெசர்\", \"ஓமோ எர்காசுட்டர்\" என்பனவும் அடங்கும். உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தொடக்கநிலை ஓமோ சப்பியென்சில் இருந்து, நடுப் பழையகற்காலத்தில், ஏறத்தாழ 200,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். நடத்தை அடிப்படையிலான தற்கால மனிதர் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றினர் என்பது பலருடைய கருத்து. வேறு சிலர், தற்கால மனித நடத்தைகள், உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தோன்றியபோதே உருவாகிவிட்டதாகக் கருதுகின்றனர்\n\nஉடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதரின் தோற்றம் குறித்து அறிவியலாளரிடையே நிலவும் கருத்துக்களுள் ஒன்று, தற்கால மனிதனின் அண்மை ஆப்பிரிக்கத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். இதை \"அண்மை ஓரிடத் தோற்றக் கருதுகோள்\" என்றும் \"ஆப்பிரிக்காவிலிருந்து அண்மைக்கால வெளியேற்ற மாதிரி\" என்றும் அழைப்பது உண்டு. இக் கருதுகோளின்படி \"ஓமோ சப்பியென்சு\" இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி சுமார் 50,000 - 100,000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி ஆசியாவில் வாழ்ந்த \"ஓமோ இரக்டசு\" இனத்தையும், ஐரோப்பாவில் வாழ்ந்த நீன்டர்தால்களையும் பதிலீடு செய்துவிட்டது. இக்கருதுகோளுக்கு மாற்றீடாக பல்லிடத் தோற்றக் கருதுகோள் என்னும் ஒரு கருதுகோளும் உள்ளது. இக்கருதுகோள், \"ஓமோ இரக்டசு\" இனம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிப் பல்வேறு பகுதிகளிலும் இனக்கலப்பு அடைந்ததன் மூலம் \"ஓமோ சப்பியென்\"கள் பல்வேறு புவியியல் பகுதிகளிலும் தனித்தனியாகத் தோற்றம் பெற்றனர் என்கிறது. மரபியல் அடிப்படையிலான சில ஆய்வுகளின்படி, ஆப்பிரிக்கரல்லாத மக்களில் நீன்டர்தால்களின் கூறுகள் இருப்பதும், நீன்டர்தால்களும், \"டெனிசோவா ஒமினின்\" போன்ற ஒமினிட்டுகளும் தமது மரபுப்பதிவுகளில் 6% வரையில் தற்கால மனிதருக்கு வழங்கியுள்ளதும் தெரியவருகிறது.<ref name=\"10.1126/science.1209202\"></ref>\n\nகூர்ப்புக்கான சான்றுகள்.\nமனிதக் கூர்ப்புக்கான சான்றுகள் இயற்கை அறிவியலின் பல துறைகளிலும் காணப்படுகின்றன. இச்சான்றுகளில் பெரும்பாலானவை புதைபடிவப் பதிவுகளாகவே காணப்படுகின்றன எனினும் தற்காலத்தில் இவ்விடயத்தில் மரபியலின் பங்களிப்பும் கூடிக்கொண்டு வருகிறது. முதுகெலும்பிகள், முதுகெலும்பிலிகள் ஆகிய இருவகை விலங்குகள் தொடர்பிலும் உயிர்வளர்ச்சி (ontogeny), உயிரினத் தோற்ற வரலாறு (phylogeny), குறிப்பாகக் கூர்ப்பு அடிப்படையிலான வளர்ச்சிசார் உயிரியல் போன்ற துறைகளில் நிகழும் ஆய்வுகள் இன்று எல்லா உயிரினங்களதும் கூர்ப்புக் குறித்த பல விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன.\n\nஒமினிடுகளில், முள்ளந்தண்டு படிப்படியாக நேராகிக்கொண்டு வருவதையும், மூளையின் கனவளவு கூடிக்கொண்டு வருவதையும், முக அம்சங்கள் மாறிவருவதையும், பல்லமைப்பின் மாற்றத்தோடு சேர்ந்து மெல்லுவதற்கான தசைநார்கள் குறைந்து வருவதையும் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன. மேல்நிலை உயர் விலங்கினங்களில் வால், இடுப்பெலும்பில் முக்கோண எலும்பாக மாறிவிட்டது. எல்லா முதுகெலும்பிகளும் தமது உயிர்வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் வாலைக் கொண்டிருக்கின்றன. மனிதரைப் பொறுத்தவரை, மனிதக் கருவளர்ச்சியின் 14 முதல் 22 வரையான 4 வாரக் காலப்பகுதியில் வால் இருப்பதைக் காணலாம். மனிதரில் இப்போது பயன்பாடற்றுப் போய்விட்ட மூன்றாவது கண்மடல் இருப்பதையும் காணமுடியும். மனிதனுக்குக் கீழ்நிலையில் உள்ள விலங்குகளின் புறக் காதில் தசைநார்கள் உள்ளன. இவை புற ஒலிகளைக் குவிப்பதற்காகக் காதைத் தனியே அசைப்பதற்குப் பயன்படுகின்றன. இத் தசைநார்கள் மனிதனில் வலுவிழந்த நிலையில் உள்ளன..\n\nஅங்கால் தசைநார்களும் மனிதக் கூர்ப்புக்குச் சான்றாக விளங்குகின்றன. சில விலங்குகள் பொருட்களைக் காலால் பிடிப்பதற்கும், அவற்றைக் கையாள்வதற்கும் அங்கால் தசைநார்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனிதக்குரங்கு பற்றிப் பிடிப்பதற்குக் கைகளைப் போலவே கால்களையும் பயன்படுத்த வல்லது. மனிதனிலும் இத் தசைநார்கள் காணப்பட்டாலும், இவை வளர்ச்சியடையாத நிலையில் பயன்படாமல் உள்ளது. இதனால் சில வேளைகளில், உடலின் பிற பாகங்களை மீட்டுருவாக்குவதற்குத் திசுக்கள் தேவைப்படும்போது, மருத்துவர்கள் இந்தத் தசைநார்களை எடுத்துப் பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில் 9% குழந்தைகள் இந்தத் தசைநார்கள் இல்லாமலே பிறப்பது, மனிதருக்கு இதன் தேவையின்மையைக் காட்டுகிறது. கூர்ப்புக்குச் சான்றாக அமையும் இன்னொன்று சேக்கப்சனின் உறுப்பு ஆகும். விலங்குகளின் உடற்கூற்றின் ஒரு பகுதியாகிய இவ்வுறுப்பு மூக்கறையில் அமைந்துள்ளது. இவ்வுறுப்பு பாலுணர்வுக்கான விருப்பு, எச்சரிக்கை உணர்வு போன்றவற்றைத் தூண்டும் வேதிப்பொருளை உணர உதவுகிறது. இது விலங்குகள் பாலியல் தேவைக்காகப் பிற விலங்குகள் இருக்கும் இடத்தை அறியவும், ஆபத்துக்களை உணர்ந்து கொண்டு எச்சரிக்கை அடையவும், உணவு இருக்கும் இடத்தைக் கண்டுகொள்ளவும் பயன்பட்டது. மனிதர் பிறக்கும்போது இந்த உறுப்புடனேயே பிறக்கிறார்கள். எனினும் வளர்ச்சியில் தொடக்கக் கட்டத்திலேயே இதன் வல்லமை குறைவடைந்து பயனற்ற நிலைக்கு வந்துவிடுகிறது. சிலவேளைகளில், முன்னைய உறுப்புக்களின் எச்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சில அமைப்புக்கள் முன்னர் இன்னும் அறியப்படாத தேவைகளுக்குப் பயன்பட்டு இருக்கலாம். ஞானப்பற்களும் கூர்ப்புக்குச் சான்றாக அமைகின்றன. மனிதனின் மூதாதையர்கள் ஏராளமான தாவரப் பொருட்களை உணவாகக் கொண்டனர். கிடைக்கும்போது தேவையான அளவைச் சாப்பிட்டுவிடுவதற்கு இவ்வுணவை இவர்கள் விரைவாகச் சாப்பிடவேண்டும். இதனால், அவர்களது பெரிய வாய்கள் கூடிய திறன் கொண்டவையாக இருப்பதற்கு கூடுதலான அரைக்கும் பற்கள் (கடைவாய்ப் பற்கள், ஞானப் பற்கள்) தேவைப்பட்டன. அத்துடன், மனிதரின் மூதாதைகளின் உடலுக்கு செலுலோசைச் செரிக்கும் தன்மை போதிய அளவு இருக்காததால், உணவை வாயில் கூடுதலாக அரைத்துக் கொள்வதற்கும் இது தேவையாக இருந்தது. கூர்ப்பின் தேர்வு வழி மூலம் மனிதரின் உணவுப் பழக்கம் மாறிவிட்டது. தாடைகள் சிறியன ஆகிவிட்டன. இதனால் மூன்றாவது சோடி அரைக்கும் பல்லும் தேவையற்றது ஆகிவிட்டது.\n\nஓமோவுக்கு முன்.\nபெரு மனிதக் குரங்குகளின் கூர்ப்பு.\nஉயர் விலங்கினங்களின் கூர்ப்பு வரலாறு 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தொடங்குகிறது, அறிந்தவற்றுள் மிகப் பழைய உயர்விலங்குகளை ஒத்த பாலூட்டி இனமான \"பிளெசியாடெப்பிசு\" \"(Plesiadapis)\" வட அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. எனினும், பலியோசீன், இயோசீன் காலங்களின் வெப்பமண்டல நிலைமைகளில் இவ்வினம் யூரேசியா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலும் பரந்து வாழ்ந்தது.\n\n30 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட முந்திய ஒலிகோசீன் காலத்தில் உருவாகிய முதல் அன்டார்ட்டியப் பனி தற்காலக் காலநிலையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இக் காலத்தைச் சேர்ந்த ஒரு உயர்விலங்கினம் \"நாதார்க்டசு\" ஆகும். 1980ல் செருமனியில் கண்டுபிடிக்கப்பட்டு, 16.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று அறியப்பட்ட புதைபடிவச் சான்றுகள் இதுபோல் கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இனங்களைவிட ஏறத்தாழ 1.5 மில்லியன் ஆண்டுகள் முற்பட்டது. இது, மனித இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே தோன்றியது என்னும் கொள்கைக்குச் சவாலாக உள்ளது.\n\n\"டிரையோபத்தேக்கசு\" உள்ளிட்ட ஆப்பிரிக்க மனிதக்குரங்கு, மனிதர் ஆகிய இனங்களின் தோற்றத்தை நோக்கிய கால்வழியைச் சேர்ந்த இந்த உயர் விலங்கினம் ஐரோப்பா அல்லது மேற்காசியாவில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று ஆப்பிரிக்காவுக்குள் நுழைந்ததாக டேவிட் பேகன் என்பவர் கூறுகிறார்.\n\nஅறிந்தவற்றுள் மிகவும் பழமையான கட்டரைன், மிகமேல் ஒலிகோசீன் காலத்தைச் சேர்ந்ததும், வட கெனியப் பிளவுப் பள்ளத்தாக்கிலுள்ள எராகலியட்டைச் சேர்ந்ததுமான \"காமோயாபித்தேக்கசு\" ஆகும். இது 24 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூதாதைகள், \"ஏசிப்டோபித்தேக்கசு\", \"புரொப்பிலியோபித்தேக்கசு\", \"பராபித்தேக்கசு\" ஆகியவற்றுக்கு உறவுடையவை என்று கருதப்படுகிறது. இவை 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தன. \"சாடனியசு\" போரினம், கிரவுன் கட்டரைன்களின் கடைசிப் பொது மூதாதைக்கு உறவுடையது என 2010 ஆண்டில் விபரிக்கப்பட்டது. இது 29-28 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தற்காலிகமாகக் கணித்துள்ளனர். இதன் மூலம் புதைபடிவப் பதிவுகளில் காணப்பட்ட 11 மில்லியன் ஆண்டுக்கால இடைவெளி நிரப்பப்பட்டது.\n22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், முந்திய மயோசீன் காலத்தைச் சேர்ந்த, மரத்தில் வாழும் தகவடைந்த பல வகைகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததானது இனங்கள் பிரிவடைந்ததன் நீண்ட வரலாற்றைக் காட்டுகிறது. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய புதைபடிவங்களில், \"விக்டோரியாபித்தேக்கசு\" என்னும் மிக முந்திய பழைய உலகக் குரங்குகளுக்கு உரியதாகக் கருதப்படும் பகுதிகள் இருந்துள்ளன. 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை செல்லும் மனிதக் குரங்குகளின் கால்வழியைச் சேர்ந்தவை என நம்பப்படும் பேரினங்களுள் \"புரோக்கான்சல்\", \"ரங்வாபித்தேக்கசு\", \"டென்ட்ரோபித்தேக்கசு\", \"லிம்னோபித்தேக்கசு\", \"நாச்சோலாபித்தேக்கசு\", \"ஈக்குவாட்டோரியசு\", \"நியான்சாபித்தேக்கசு\", \"ஆப்பிரோபித்தேக்கசு\", \"எலியோபித்தேக்கசு\", \"கென்யாபித்தேக்கசு\" என்பன அடங்குகின்றன. இவையனைத்தும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தனவாகும். நமீபியாவின் குகைப் படிவுகளில் கிடைத்த \"ஒட்டாவிப்பித்தேக்கசு\"; பிரான்சு, எசுப்பெயின், ஆசுத்திரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த \"பியெரோலாபித்தேக்கசு\", \"டிரையோபித்தேக்கசு\" போன்ற பொதுமைப்படுத்திய செர்க்கோபித்தேசிடுகள் அல்லாதவை கிழக்காப்பிரிக்காவில் இருந்து தொலைவில் உள்ள களங்களில் கிடைத்திருப்பது அக்காலத்தில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும், நண்ணிலக்கடல் பகுதியிலும் பல்வேறு வகை இனப் பிரிவுகள் வாழ்ந்ததற்கான சான்றாகும். மியோசீன் ஓமினிடுகளுள் காலத்தால் பிற்பட்ட \"ஒரியோப்பித்தேக்கசு\" இத்தாலியில் நிலக்கரிப் படுகைகளில் இருந்து பெறப்பட்டது. இதன் காலம் 9 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.\n\nகிப்பன்களின் கால்வழி (\"ஐலோபட்டிடே\" குடும்பம்) பெருமனிதக் குரங்குகளிலிருந்து பிரிவடைந்தது சுமார் 18-12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும், ஓரங்குட்டான்கள் பெருமனிதக் குரங்குகளிலிருந்து பிரிவடைந்தது ஏறத்தாழ 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்றும் மூலக்கூற்றுச் சான்றுகள் காட்டுகின்றன. கிப்பன்களின் வழிமரபைத் தெளிவாகப் பதிவு செய்யும் புதைபடிவச் சான்றுகள் எதுவும் கிடையா. இது இதுவரை அறியப்படாத தென்கிழக்காசிய ஒமினிடுவில் இருந்து தோன்றியிருக்கக்கூடும்.\n\nபெரு மனிதக் குரங்குகளில் இருந்து மனிதக் கால்வழி பிரிந்தமை.\nகொரில்லாக்கள், சிம்பன்சிகள், மனிதர் ஆகியவற்றின் கடைசிப் பொது மூதாதைக்குக் கிட்டியதாகக் கருதப்படக் கூடியவை, கெனியாவில் இருந்து கிடைத்த \"நாக்காலிப்பித்தேகசு\", கிரீசில் இருந்து கிடைத்த \"ஓரானோபித்தேகசு\" என்பனவாகும். மூலக்கூற்றுச் சான்றுகளின்படி 8 தொடக்கம் 4 மில்லியன் ஆண்டுகள் முன் வரையான காலப்பகுதியில், முதலில் கொரில்லாக்களும், பின்னர் சிம்பன்சிகளும் (பான் பேரினம்) மனிதனின் தோற்றத்தை நோக்கிச் சென்ற மரபுவழியில் இருந்து பிரிந்தன. மனிதனுடைய டி.என்.ஏ, சிம்பன்சிகளுடையவற்றுடன் ஏறத்தாழ 98.4% ஒத்துள்ளது. கொரில்லாக்கள், சிம்பன்சிகள் ஆகியவற்றின் புதைபடிவப் பதிவுகள் குறைந்த அளவே கிடைக்கின்றன. மழைக்காட்டு மண் அமிலத்தன்மை கொண்டதால் எலும்புகள் கரைந்துவிடுவதால் அவை புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட முடிவதில்லை என்பது ஒரு காரணம். மாதிரி எடுத்தல் குறைபாடுகளும் இதற்கு ஒரு காரணமாகலாம்.\n\nபிற ஓமினைன்கள்; ஆன்டிலோப்புகள், கழுதைப்புலிகள், நாய்கள், பன்றிகள், யானைகள், குதிரைகள் போன்றவற்றுடன் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு வெளியேயுள்ள வரண்ட சூழலுக்குத் தகவு பெற்றிருக்கக்கூடும். இற்றைக்கு 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதிக்குப் பின்னர், நிலநடுக்கோட்டு பகுதி சுருங்கியது. சிம்பன்சிகளில் இருந்து மனிதக் கால்வழி பிரிந்த பின்னர் உருவான அக் கால்வழியைச் சேர்ந்த பல ஓமினைன் இனங்களின் புதைபடிவங்கள் ஒப்பீட்டளவில் பெரிதும் அறியப்பட்டவை. இவற்றுள் காலத்தால் முந்தியது \"சகெலந்திறோப்பசு சண்டென்சிசு\" இது 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது (மிமு).\n\nஇவ்வாறான ஓமினின்கள் பின்வருமாறு:\n\nஓமோ பேரினம்.\nஓமோ பேரினத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே இனம் \"ஓமோ சப்பியென்சு\". அழிந்துபோன ஒரு \"ஓமோ\" இனம் \"ஓமோ சப்பியென்சு\" இனத்தில் மூதாதையாக இருக்கக்கூடும். அதே வேளை பெரும்பாலான இத்தகைய இனங்கள் \"ஓமோ சப்பியென்சுக்கு\" ஒன்றுவிட்ட உடன்பிறப்புக்கள் போன்றவை. இவை மனித மூதாதையரின் கால்வழியில் இருந்து விலகிச் சென்றுவிட்டவை. இவற்றுள் எவையெவை தனி இனங்கள் எவை இன்னொரு இனத்தின் துணையினம் என்ற விடயங்கள் குறித்து ஒருமித்த கருத்து இன்னும் இல்லை. போதிய அளவு புதைபடிவங்கள் கிடைக்காதது இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதைவிட, ஓமோ பேரினத்தில், இனங்களை வகைப்படுத்துவதில் காணப்படும் சிறிய வேறுபாடுகளும் மேற்படி கருத்தொற்றுமைக் குறைவுக்கு இன்னொரு காரணம். ஓமோ பேரினத்தில் காணப்பட்ட தொடக்ககால வேறுபாடுகளுக்கான காரணமாகக் கொள்ளத்தக்க விளக்கங்களுள் ஒன்றை சகாரா வெளியேற்றிக் கோட்பாடு (Sahara pump theory) முன்வைக்கிறது. ஒருகாலத்தில் ஈரலிப்பான பகுதியாக இருந்த இன்றைய சகாரப் பாலைவனப் பகுதி உயிரினங்கள் ஆப்பிரிக்காவுக்கும், யூரேசியாவுக்கும் இடையே பரவுவதற்கு உதவியது என்பது இக் கோட்பாட்டின் சாரம்.\n\nதொல்லியல், தொல்லுயிரியல் ஆகிய துறைகள் தரும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு ஓமோ இனங்களின் உணவுப் பழக்கங்கள் பற்றி உய்த்துணர முடிவதுடன், ஓமோக்களின் உடல்சார் கூர்ப்பு, நடத்தைசார் கூர்ப்பு என்பவற்றில் உணவுப் பழக்கங்களின் பங்கு குறித்து ஆய்வுகள் செய்யவும் முடிகிறது.\n\n\"ஓ.அபிலிசு\"வும் \"ஓ.கோட்டென்சென்சிசு\"வும்.\n\"ஓமோ அபிலிசு\" மிமு 2.4 தொடக்கம் 1.4 வரை வாழ்ந்தன. இவை பிளியோசீன் காலப் பிற்பகுதியில் அல்லது மிமு 2.5 - 2 வரையிலான பிளீசுட்டோசீன் கால முற்பகுதியில் ஆசுத்திரலோபித்தேசைனில் இருந்து பிரிந்து, ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் கூர்ப்படைந்தன. ஓமோ அபிலிசுக்கள், ஆசுத்திரலோபித்தேசைன்களுடன் ஒப்பிடும்போது சிறிய அரைக்கும் பற்களையும், பெரிய மூளையையும் கொண்டிருந்தன. இவை கற் கருவிகளைச் செய்தன. விலங்குகளின் எலும்புகளிலும் கருவிகளைச் செய்திருக்கக்கூடும். இவற்றின் எலும்புக்கூடு, இரண்டு கால்களால் நடப்பதைவிட, மரத்தில் வாழ்வதற்கே கூடிய தகவு பெற்றிருப்பதனால் இவற்றை \"ஓமோ\" பேரினத்தில் இருந்து \"ஆசுத்திரலோபித்தேக்கசு\" பேரினத்துக்கு மாற்றுவதே பொருத்தமானது எனச் சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். மே 2010ல் \"ஓமோ கோட்டென்சென்சிசு\" என்னும் புதிய இனம் ஒன்றைத் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பதற்கு முன்னர் \"ஓமோ அபிலிசு\"க்களையே \"ஓமோ\" பேரினத்தின் முதல் இனமாகக் கருதி வந்தனர். இப்போது, பெரும்பாலும், \"ஓமோ கோட்டென்சென்சிசு\" \"ஓமோ அபிலிசு\"க்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்கின்றனர்.\n\n\"ஓ. ருடோல்ஃபென்சிசு\"வும் \"ஓ. சோர்சிக்கசு\"வும்.\nஇவை, மிமு 1.9 - 1.6 காலப் பகுதியைச் சேர்ந்த புதைபடிவங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள். \"ஓமோ அபிலிசு\"க்கும் இவற்றுக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் தெளிவாகவில்லை.\n\n- \"ஓ. ருடோல்ஃபென்சிசு\" என்பது கெனியாவில் இருந்து கிடைத்த ஒரு மண்டையோட்டுப் பகுதியால் குறிக்கப்படுகிறது. அறிவியலாளர் சிலர் இது இன்னுமொரு \"ஓமோ அபிலிசு\" என்கின்றனர். எனினும் இது உறுதியாகவில்லை.\n- \"ஓ. சோர்சிக்கசு\" சோர்சியாவில் கிடைத்தது. இது \"ஓமோ இரெக்டசு\"வுக்கும், \"ஓமோ அபிலிசு\"வுக்கும் இடைப்பட்டதாக அல்லது \"ஓமோ இரக்டசு\"வின் ஒர் துணையினமாக இருக்கக்கூடும்.\n\n\"ஓ. எர்காசுட்டர்\", \"ஓ. இரெக்டசு\" என்பன.\n\"ஓமோ இரெக்டசு\"வின் முதல் புதைபடிவத்தை ஒல்லாந்த மருத்துவரான இயூசீன் துபோய்சு என்பவர், 1891 ஆம் ஆண்டில், இந்தோனீசியத் தீவுகளில் ஒன்றான சாவாவில் கண்டுபிடித்தார். அதன் உருவவியலை அடிப்படையாகக் கொண்டு, அவர் அதற்கு \"பித்தேகாந்திரோப்பசு இரெக்டசு\" எனப் பெயரிட்டார். இதை அவர் மனிதனுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் இடைப்பட்டதாகக் கருதினார். \"ஓமோ இரெக்டசு\" மிமு 1.8 தொடக்கம் 70,000 ஆண்டுகளுக்கு முன் வரையான காலப் பகுதியில் வாழ்ந்தது. இது, இவ்வினம் தோபோ பேரழிவினால் முற்றாகவே அழிந்திருக்கலாம் எனக் காட்டுகிறது. எனினும், \"ஓமோ இரெக்டசு சொலோவென்சிசு\", \"ஓமோ புளோரசியென்சிசு\" ஆகிய இனங்கள் இப் பேரழிவில் இருந்து தப்பிவிட்டன. மிமு 1.8 - 1.25 காலப்பகுதியைச் சேர்ந்த \"ஓமோ இரெக்டசு\", \"ஓமோ எர்காசுட்டர்\" என்னும் தனி இனமாக அல்லது \"ஓமோ இரெக்டசு எர்காசுட்டர்\" என்னும், \"ஓமோ இரெக்டசு\" இனத்தின் துணையினமாகக் கருதப்படுகிறது.\n\nமிமு 1.5 - 1 காலப்பகுதியான, பிளீத்தோசீன் கால முற்பகுதியில், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் \"ஓமோ அபிலிசு\" இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதி பெரிய மூளையைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்ததோடு, நுணுக்கமான கற்கருவிகளையும் செய்தன. இவ்வியல்புகளும், வேறு சிலவும் இவற்றை \"ஓமோ இரெக்டசு\" என்னும் புதிய இனமாக வகைப்படுத்தப் போதியதாக இருந்தது. அத்துடன், உண்மையாக நிமிர்ந்து நடந்த முதல் மனித மூதாதை \"ஓமோ எரெக்டசு\" ஆகும். தளரா முழங்கால் பொருத்து வளர்ச்சியும், மண்டையோட்டுப் பெருந்துளையின் அமைவிட மாற்றமும், இது சாத்தியமாகக் காரணமாயிற்று. இவ்வினம், இறைச்சியைச் சமைப்பதற்கு நெருப்பையும் பயன்படுத்தி இருக்கக்கூடும்.\n\n\"ஓமோ இரெக்டசு\"வுக்குப் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு பீக்கிங் மனிதன் ஆகும். இதன் பிற எடுத்துக்காட்டுகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் கிடைத்தன. இவற்றில் ஆசியா அல்லாத பிற பகுதிகளைச் சேர்ந்தவற்றை, தற்காலத்தில் தொல்மானிடவியலாளர் பலர், \"ஓமோ எர்காசுட்டர்\" என அழைக்கின்றனர். ஆசியாவைச் சேர்ந்தனவும், மண்டையோடு, பற்கள் என்பவை தொடர்பில் சில சிறப்பியல்புகளைக் கொண்டவை மட்டுமே தற்போது \"ஓமோ இரெக்டசு\" என்னும் இனத்துள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வியல்புகள் \"ஓமோ எர்காசுட்டர்\" இனத்தில் இயல்புகளில் இருந்து வேறுபடுகின்றன.\n\n\"ஓ. செப்பிரானென்சிசு\", \"ஓ. அன்ட்டெசெசர்\" என்பன..\nஇவை, இனங்களாக முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள். \"ஓ. இரெக்டசு\", \"ஓ. எய்டெல்பர்கென்சிசு\" ஆகிய இனங்களுக்கு இடைப்பட்டதாக இவை இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.\n- \"ஓ. அன்ட்டெசெசர்\", மிமு 1.2 - 500 ka வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. எசுப்பெயின், இங்கிலாந்து ஆகிய இடங்களில் கிடைத்த புதைபடிவங்கள் மூலம் அறியப்பட்டது.\n- \"ஓ. செப்பிரானென்சிசு\", இத்தாலியில் கிடைத்த ஒரு மண்டையோட்டு மூடியிலிருந்து அறியப்படுவது. 800,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணிப்பிடுகின்றனர்.\n\n\"ஓ. எய்டெல்பேர்கென்சிசு\".\n\"ஓ. எய்டெல்பேர்கென்சிசு\", எய்டெல்பேர்க் மனிதன் எனவும் அழைக்கப்படுகிறது. இது, 800,000 - 300,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையான காலப் பகுதியில் வாழ்ந்துள்ளது. \"ஓமோ சப்பியென்சு எய்டெல்பேர்கென்சிசு\", \"\"ஓமோ சப்பியென்சு பலியோகங்கேரிகசு\" ஆகிய பெயர்களும் இதற்கு முன்மொழியப்பட்டு உள்ளன.\n\n\"ஓ. ரொடீசியென்சிசு\"வும், காவிசு மண்டையோடும்.\n- \"ஓ. ரொடீசியென்சிசு\" 300,000 - 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணித்துள்ளனர். \"ரொடீசிய மனிதன்\" எனவும் அழைக்கப்படும் இதைத் தற்கால ஆய்வாளர் பலர் \"ஓ. எய்டெல்பேர்கென்சிசு\"வுக்குள் வகைப்படுத்த விரும்புகின்றனர். தொல் ஓமோ சப்பியென்சு, \"ஓமோ சப்பியென்சு ரொடீசியென்சிசு\" போன்ற வகைப்படுத்தல்களும் முன்மொழியப்பட்டு உள்ளன.\n- 2006 ஆம் ஆண்டு பெப்ரவரியில், \"காவிசு மண்டையோடு\" எனப்படும் புதைபடிவம் எத்தியோப்பியாவில் உள்ள காவிசு என்னும் இடத்தில் கண்டறியப்பட்டது. \"ஓ. இரெக்டசு\", \"ஓ. சப்பியென்சு\" ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக அல்லது முற்றிலும் அழிந்துவிட்ட கூர்ப்புக் கால்வழிகளுள் ஒன்றைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படும் இது, 500,000-250,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது பற்றிய சுருக்கமான விவரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இணைநிலை-மீளாய்வுக்கு உட்படுத்திய ஆய்வறிக்கை இன்னும் வெளிவரவில்லை. இதன் முக அமைப்பை வைத்து இது ஒரு இடைப்பட்ட இனமாக அல்லது பெண் \"போடோ மனிதன்\" ஆக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43102"}, {"id": [204, 4], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "- ஹைலோபட்டிடே குடும்பம்: இது 4 பேரினங்களையும், 13 கிப்பன் இனங்களையும் அடக்கியுள்ளது. இவ்வினங்களுள், லார் கிப்பன், சியாமாங் என்னும் இனங்களும் அடங்கும். இவை அனைத்தையும் ஒருங்கே \"குறைந்த மனிதக் குரங்குகள்\" (lesser apes) என அழைப்பர்.\n\n- ஹொமினிடே குடும்பம்: இது ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள், சிம்ப்பன்சிகள் என்பவற்றுடன் மனிதர்களையும் உள்ளடக்கும். இவை \"பெரு மனிதக் குரங்குகள்\" (great apes) ஆகும். பார்பேரி மனிதக் குரங்குகள் போன்ற சில உயர் விலங்குகளில் வாலில்லாத் தன்மையை வைத்து மனிதக் குரங்குகள் எனப்பட்டாலும் இவை உண்மையான மனிதக் குரங்குகள் அல்ல.\n\nமனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பான மரம் ஏறும் வகையின. இவை அனைத்துண்ணிகள் எனப்படுகின்றன. இவற்றின் உணவு பழங்கள், புல்லு, விதைகள், பல சந்தர்ப்பங்களில் முதுகெலும்பிலிகளின் ஓரளவு இறைச்சி என்பவற்றுடன் இலகுவில் செரிமானம் அடையக்கூடிய எத்தகையவற்றையும் உள்ளடக்கும். இவற்றின் தாயகம் ஆபிரிக்காவும், ஆசியாவும் ஆகும். எனினும் மனிதர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளனர். \n\nபெரும்பாலான மனிதக் குரங்கு வகைகள் அருகிவிட்டன அல்லது அழியும் தீவாய்ப்பைக் கொண்டுள்ளன. அழியும் தறுவாயில் உள்ள இவ்வின விலங்குகளுக்கான மிகப் பெரிய பிரச்சினை மழைக்காட்டு வாழிடங்கள் குறைந்து வருவதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15034"}, {"id": [204, 5], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "மனித இனத்தோற்றம்.\nமனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வாலிலா மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்றும் பத்துலட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரியமூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.\n\nதொல்பொருள் ஆய்வுகள்.\n- பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n- சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனச் சன்றுகள் ஜாவா தீவிலுள்ள சோலோ நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n- \"ருடால்ஃப் மனிதன்\" ( Rudolph man) சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n- கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனச் சான்றுகள் தென் ஆப்பிரிக்காவின் \"ட்ரான்ஸ்வால்\" பகுதியில் கிடைத்துள்லன.\n- நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் ( Homoerectus) என்னும் மனித இனச் சான்றுகள் ஜாவா தீவில் கிடைத்துள்லன.\n- ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நியான்டர்தால் மனிதனின் எஞ்சிய அழிவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மனித இனம் குகைகளில் வாழ்ந்ததாகவும், தோல் ஆடைகளை உடுத்தியதாகவும், தீயால் சமைக்கத் தெரிந்ததாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.\n- \"நியான்டர்தால் மனித இனம்\" அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதை எனக் கருதப்படும் குரோமன்யான் மனிதன் ஆவான்.\n- கற்கருவிகளைப் பயன்படுத்திய \"குரோமன்யான் மனிதன்\" வேட்டையாடிய பழைய கற்கால மனிதன் ஆவான்.\n- குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே \"புதிய கற்கால மனிதன்\" (நியோ லித்திக் ). இவனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன்.\n- செக்கோஸ்லேவாகியா நாட்டின் லார்ச் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகையில் 35,000 ஆண்டுகட்குமுன் வாழ்ந்த இன்றைய மனிதத் தோற்றத்தை ஒத்த மனித எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் முழுமையான நாகரிகமடைந்த மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.\n\nமனித இனப் பாகுபாடு.\nமனிதனின் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மனித இனம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை\n1. மங்கோலிய இனம் (Mongoloids)\n2. காக்கேசியஸ் இனம் (Caucasoid)\n3. நீக்ரோ இனம் (Negroids)\n\nமங்கோலிய இனம்.\nமஞ்சள் நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் செர்ந்தவர்கள். சீனர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்க இந்தியர்கள், மங்கோலியர் மற்றும் எஸ்கிமோக்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.\n\nகாக்கேசிய இனம்.\nவெள்ளை நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர், அரேபியர், இந்தோ-திராவிட இனத்தவர் எல்லோரும் இவ்வகையில் அடங்குவர்.\n\nநீக்ரோ இனம்.\nகறுப்பு நிறமுடையவர்கள் இவ்வினத்தில் அடங்குவர். ஆப்பிரிக்காவிலும்,பசிபிக்தீவுப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.\n\nமேற்கண்டவாறு மனித இனப்பாகுபாடு இருப்பினும், தற்காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இனத்துக்கு இனம் கண், வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது. தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன.\n\nஉசாத்துணை.\nஆணைவாரி ஆனந்தன். 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம் வெளியீடு. 1989.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39918"}, {"id": [204, 6], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "உணவை உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள்.\nஇந்த உயிரினங்களின் இறைச்சியை உண்ணுவதால்\n1. சிறுநீர் பெருகி, மலம் எளிதில் வெளியேறும்\n2. மூலநோய்க்கும், காச நோய்க்கும் பயன்படுகிறது\n3. கண்களுக்கு நல்ல ஒலியினை கொடுக்கிறது\n என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் தகவலுக்காக.\n-  சீதப்பிராணி \n-  மனைப்பிராணி \n-  புனல் பறவை \n-  பாயும் பட்சிகள் \n-  சீத்தல் பிராணி \n-  வலு மூக்கு பிராணி \n\n\n\n\n", "document_id": "ta_ta_116576"}, {"id": [204, 7], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nநந்தோங், ஜியாங்சுவில் யாங் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை, யங் ஜிங்யுவான் ஒரு தொழிலதிபர். அவரது தாயார் ஜொவ் ஜிங்ஜுவான். நந்தோங் நார்மல் கல்லூரியில் தொடக்கக்கல்வி படித்து, ஜியாங்சு மாகாணத்தின் நந்தோங் மத்திய பள்ளியில் இடைநிலைக்கல்வி படித்தார். 1956 ஆம் ஆண்டில் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து, 1962 இல் பட்டம் பெற்றார். சீனாவின் அறிவியல் கழகத்தில், சியாங் சிங்கலையின் கீழ் கணிதத்தைப் படித்தார், பட்டப்படிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானியாக வேலை செய்தார் 1980 ஆம் ஆண்டில் சீன அறிவியல் கழகத்தில் சேர்ந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104061"}, {"id": [204, 8], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "1990 கள் முதல், ஆய்வும் விருத்தியும், தேசிய பாதுகாப்பு, சீன விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான வசதிகளுடன் முக்கிய கலாச்சார, வர்த்தக, கல்வி என்வற்றின் உள்ளக சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் பகுதியாக சிய்யான் நகரம் மீளவும் வெளிப்பட்டது. இது தற்போது 9 மாவட்டங்கள், 4 பெரும் பிரிவுகளின் நிருவகிப்பை துணை மாகாணம் என்ற நிலையுடன் கொண்டிருக்கிறது. 2010 கணக்கெடுப்பின்படி, சிய்யானின் நகர சனத்தொகை 5,566,711 ஆக அதன் 10 மாவட்டங்களின் 7 மாவட்டங்களில் கொண்டிருக்கிறது. அதேவேளை உள்ளூர் மாநகரத்தின் மொத்த சனத்தொகை 8,467,837 ஆகவுள்ளது. இது வடமேற்கு சீனாவில் மிகவும் பிரபலம்மிக்க நகரும் மேற்கு சீனாவின் நகரங்களில் உள்ள பிரபலமிக்க நகரங்கள் மூன்றில் ஒன்றாகவும் உள்ளது. \"பொருளியளாளர் அறிவுப் பிரிவு\" சூலை 2012 அறிக்கையின்படி, சீனாவில் வளரும் பெரும் மாநகர்கள் 13 இல் ஒன்றாக இது பெயரிடப்பட்டுள்ளது.\n\nபெயர் வரலாறு.\nசிய்யான் என்பதிலுள்ள இரு சீன எழுத்துக்கள் (\"\") \"மேற்குச் சமாதானம்\" என்ற அர்த்தமுள்ளன. சவு அரசமரபு காலத்தில், இப்பகுதி \"பெங்காவோ\" எனப்பட்டது. பெங் ஏரியின் மேற்குக்கரை பெங் எனவும், ஏரியின் கிழக்குக் கரை காவோ எனவும் அழைக்கப்பட்டன. இது ஆன் அரசமரபு (கி.மு. 206 கி.பி 220) காலத்தில் \"நிலையான சமாதானம்\" என அர்த்தமுள்ள செங்கான் பெயர் மாற்றப்பட்டது. இது சிலநேரங்களில் மேற்கு தலைநகர் அல்லது சிஜிங் என குறிப்பிடப்பட்டது. சுயி அரசமரபு காலத்தில் (கி.பி 581) இதன் பெயர் \"டக்சிங்\" எனவும், மீண்டும் செங்கான் என்ற பெயர் 618 இல் தாங் அரசமரபு காலத்தில் மாற்றப்பட்டது. யுவான் அரசமரபு (1270–1368) காலத்தில், இந்நகர் \"பெங்குவான்\" என்ற பெயரைப் பெற்றது.\n\nஇறுதியில், மிங் அரசமரபு காலத்தில் சிய்யான் என்ற பெயரை 1369 இல் பெற்றது. அப்பெயர் 1928 வரை இருந்தது. பின்பு சிஜிங் அல்லது \"மேற்கு தலைநகர்\" என்ற பெயரை 1930 இல் பெற்றது. மீண்டும் ஒரு முறை 1943 இல், மிங் அரசமரபு காலப் பெயரான சிய்யான் என்பதைப் பெற்றது.\n\nசிய்யான் தற்போது மற்ற சீன நகரங்களுக்கு உள்ளவாறு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு குறியீட்டுச் சுருக்கம் இல்லாது உள்ளது.\n\nவரலாறு.\nசிய்யான் உயர்வானதும் கலாச்சார குறிப்பிடத்த வரலாற்றையும் கொண்டுள்ளது. 1963 இல் லாந்தியன் பகுதியில், சிய்யானின் தென்கிழக்கிலிருந்து தொலைவில், 500,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட லாந்தியன் மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. 6,500 வருடங்கள் பழமையான புதிய கற்காலக் கிராமம் 1953 இல் நகரத்தின் கிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முதல் 5600–6700 வருடங்களுக் முந்திய சில சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட புதிய கற்கால குடியிருப்புக்களின் எச்சங்கள் காணப்பட்டன. 1957 இல் கட்டப்பட்ட சிய்யான் தொல்பொருள் காட்சிச்சாலையின் இப்பகுதி இருப்பிடமாகத் திகழ்வதுடன், தொல்பொருட்களைப் பாதுகாத்து வருகிறது.\n\nஉசாத்துணையும் குறிப்புக்களும்.\n- Heng Chye Kiang. (1999). \"Cities of Aristocrats and Bureaucrats: The Development of Medieval Chinese Cityscapes\". Singapore: Singapore University Press. ISBN 9971-69-223-6.\n\nவெளி இணைப்புகள்.\n- Xi'an Government official website\n- Xi'an National Hi-tech Development Zone\n- Xian in history\n\n\n\n\n", "document_id": "ta_ta_71234"}, {"id": [204, 9], "question": "சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை <Query> என்றழைக்கின்றனர்.", "document": "தொல்மானிடவியலின் வரலாறு.\n18ம் நூற்றாண்டு.\n1758ல் கார்ல் லின்னேயசு \"ஓமோ சப்பியன்சு\" என்பதைத் தனது \"சிஸ்டெமா நச்சுரே\" என்னும் நூலின் 10வது பதிப்பில் ஒரு இனப்பெயராக அறிமுகப்படுத்தினார். ஆனாலும் இனத்தின் சிறப்பு இயல்புகள் குறித்த அறிவியல் விளக்கத்தை அவர் தரவில்லை. உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு பெரும் மனிதக் குரங்குகள் மனிதனுக்கு நெருக்கமான உறவுடையவை எனக் கருதப்பட்டன.\n\n19ம் நூற்றாண்டு.\n19ம் நூற்றாண்டின் இறுதியில் மனிதக் கூர்ப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு வழிவகுத்த முக்கிய கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தொல்மானிடவியல் சார்ந்த அறிவியல் தொடங்கியது. செருமனியில் நீன்டர்தால்களின் கண்டுபிடிப்பு, தாமசு அக்சுலியின் (Thomas Huxley) \"இயற்கையில் மனிதனின் இடம் குறித்த சான்றுகள்\" (\"Evidence as to Man's Place in Nature\"), சார்லசு டார்வினின் \"மனிதனின் மரபுவழி\" (\"The Descent of Man\") ஆகியவை தொடக்க காலத்தின் முக்கியமான ஆய்வுகள்.\n\nநீன்டர்தால் மனிதனின் கண்டுபிடிப்பு, குகை மனிதன் தொடர்பான சான்றுகள் ஆகியவற்றுடன் 19ம் நூற்றாண்டில் நவீன தொல்மானிடவியல் துறை தொடங்கியது. மனிதர்கள் பெரும் மனிதக் குரங்குகளுடன் ஒத்த தன்மையைக் கொண்டவர்கள் மக்களுக்கு சில காலமாகவே தெரிந்திருந்தது. ஆனாலும், பொதுவான இனங்களின் உயிரியல் கூர்ப்பு தொடர்பான கருத்து 1859ல் சார்ல்சு டார்வினின் \"இனங்களின் தோற்றம் குறித்து\" (\"On the Origin of Species\") என்னும் நூல் வெளியாகும்வரை முறையாக உணரப்படவில்லை.\n\nதாமசு அக்சுலிக்கும், ரிச்சார்டு ஒவனுக்கும் இடையிலான வாதங்கள் மனிதக் கூர்ப்பு என்னும் எண்ணக்கரு பற்றியதாகவே இருந்தன. அக்சுலி தனது 1863ம் ஆண்டின் நூலில் மனிதனுக்கும், மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் வேறுபாடுகள் என்பன குறித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விளக்கியிருந்தார். டார்வினின் \"மனிதனின் மரபுவழி\" என்னும் நூல் வெளியாகியபோது அது அவரது கோட்பாட்டின் பெரிதும் அறியப்பட்ட விளக்கமாக இருந்தது. அத்துடன் அதன் விளக்கம் அவரது கோட்பாட்டைப் பெரும் சர்ச்சைக்கு உரியதாக ஆக்கியது. டார்வினின் சில ஆதரவாளர்கள் கூட (ஆல்பிரட் ரசல் வலசு, சார்ல்சு லயெல் போன்றோர்) இயற்கைத் தேர்வு முறையில் மனிதன் அவனது எல்லையில்லா மூளைத் திறனையும், ஒழுக்க உணர்வுகளையும் பெற்று வளர்ச்சியடைந்திருக்க முடியும் என்பதை ஏற்கப் பின்னின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88618"}]
[{"id": [209, 0], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "பிறப்பு.\nநூஹ் நபியவர்ககளின் இயற்பெயர் \"அப்துல் கஃப்பார்\"( عبد الغفار )என்பதாகும். இத்ரீஸ் நபியுடைய பேரரும், \"லாமக்\" உடைய மகனுமாவார்கள். இவர்களின் தாயாரின் பெயர் \"பன்யூஸ்\". \n\n- தோற்றம்\nஅவர்கள் மிக அழகு பெற்று திகழ்ந்தார்கள். உடல் பருத்து, நெஞ்சு அகன்றிருந்தது. வீரத்தை காட்டும் மீசையும், தாழ்மையை பிரதிபலிக்கும் தாடியும் அவர்களின் முக அழகை பான் மலங்கு அதிகப்படுத்தியது. சிறந்த ஆணழகராக விளங்கினார்கள்.\n\n- சிறப்பு பெயர்கள்\nஷெய்குல் முர்சலீன் (முர்சலான நபிமார்களில் முதியவர்), கபீருல் அன்பியா (நபிமார்களில் மூத்தவர்), நஜீயுல்லாஹ் (இறைவனால் விமோசனம் அளிக்க பெற்றவர்), அபு அன்பியா (நபிமார்களின் தந்தை) \n\nகாட்சியகம்.\n- கீழ்கண்ட உயர்வேலைப்பாடுகளுள்ள சமாதி துருக்கியில் உள்ளது.\nஇதையும் காணவும்.\n- நபி -இசுலாமியர்களின் அனைத்து நபிமார்கள் பற்றியக் கட்டுரை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33427"}, {"id": [209, 1], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "இது முகம்மது நபி அவர்கள் மெக்காவில் தங்கியிருந்த இறுதி ஆண்டில் 12ஆவது ஸூரா (அத்தியாயம்) யூசுப் என்பதைப் பெற்றவுடன் வெகு விரைவில் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. இது இறைவனால் ஆரம்ப காலத்தில் அருளப்பெற்ற ஸூரா (அத்தியாயம்) ஆகும். அதாவது இந்த ஸூரா முகம்மது நபி மெக்காவில் தங்கியிருந்த காலத்தில் அவருக்கு முன்காணாத புதுத் தரிசனம் கிடைத்தது உறுதிப்படுகிறது. இதெ காலகட்டத்தில் இவருக்கு இசுலாத்தில் கடவுள் என்னும் இறை வாழ்த்து ஸூராவும்  (அத்தியாயம்) இறைவனால் அருளப்பட்டுள்ளது\n\nஇறைவனால் அருளப்பெற்ற ஸூரா (அத்தியாயம்) என்பது இறைவனைத் துதிக்கும் சுருக்கமான ஒலி இயைபு உடைய வசனங்களைக் கொண்டுள்ளது.  இது இறைவனால் செயல்திறன் மிக்க ஆற்றலுடைய வார்த்தைகளுடன் வெகு விரைவில் முகம்மது நபி அவர்களுக்கு அருளப்பெற்றதாகும்\n\nவெளி இணைப்புகள்.\n- சூரா அல்-ஹிஜ்ர் Mp3\n\n\n\n\n", "document_id": "ta_ta_104454"}, {"id": [209, 2], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "மரியாதைக்குரிய அடைமொழிப் பெயர்கள்.\nமுகம்மது நபியின் பாராட்டுப் பெயர்கள் அல்லது அடைமொழிப் பெயர்கள் வருமாறு:\n- நபி - \"இறைத்தூதர்\".\n- ரசூலுல்லாஹ் - \"அல்லாஹ்வின் தூதர்\".\n- ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் - \"அல்லாஹ் முகம்மது நபி அவர்கள் மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக\".\n- ஹபீப் - \"அன்பானவர்\".\n- முஸ்தபா - \"தேர்ந்தெடுக்கப்பட்டவர்\".\n- அமீன் - \"நம்பிக்கையாளர்\".\n- சாதிக் - \"நேர்மையாளர்\".\n- ரவூஃப் - \"கருணையாளர்\".\n- உஸ்வத்துல் ஹஸனா - \"நன்னடத்தையாளர்\".\n- அல் இன்சான் அல் காமில் - \"முழுமையானவர்\".\n- கைருல் பஷர் - \"மனிதர்களின் சிறந்தவர்\".\n- காத்தமுன் நபி - \"இறுதி இறைத்தூதர்\".\n- ரஹ்மத்துன் லில் ஆலமீன் - \"அகிலத்தின் அருட்கொடை.\n- ஷாஹீத் - \"சாட்சியாளர்\".\n- முபஷ்ஷிர் - \"நன்மாராயங் கூறுபவர்\".\n- நாதிர் - \"அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்\".\n- முதக்கிர் - \"நினைவூட்டுபவர்\".\n- தாஇ - \"இறை அழைப்பாளர்\".\n- பஷீர் - \"அறிவிப்பாளர்\".\n- நூர் - \"ஒளி பொருந்தியவர்\".\n- சிராஜுல் முனீர் - \"ஒளி கொடுக்கும் விளக்கு போன்றவர்.\n- கரீம் - \"பெருந்தன்மையள்ளவர்\".\n- நிஹ்மத்துல்லாஹ் - \"தெய்வீக அருளைப் பெற்றவர்\".\n- உம்மி நபி - \"படிக்காத இறைத்தூதர்\".\n- முஜம்மில் - \"போர்த்தியிருப்பவர்\".\n- முத்தசீர் - \"மறைவான ஞானம் கொண்டவர்\".\n- ஆகிப் - \"இறுதி நபி\".\n- முதவக்கில் - \"இறை நம்பிக்கையாளர்\".\n- மாஹி - \"இறை நிராகரிப்பாகளர்களை அழிப்பவர்\".\n- முஅஜ்ஜஜ் - \"வலிமை மிக்கவர்\".\n- முவக்கர் - \"பிரமிக்க வைத்தவர்\".\n- ஃபாதிஹ் - \"ஆரம்பிப்பவர்\".\n- ஹசீர் - \"கியாம நாளில் முதலில் எழுப்பப்படுபவர்\".\n- ஷாபி - \" பரிந்துபேசுபவர்\".\n- முஸாபா - \"சிபாரிசு செய்பவர்\".\n- முஹ்ஜி - \"நலம் பேணுபவர்\".\n\nஉறவுமுறை சிறப்புப் பெயர்கள்.\n- அபுல் காசிம் - \"காசிமின் தந்தை\".\n- தாஹிர் - \"பரிசுத்தமானவர்\".\n- தையுப் - \"இனிமையானவர்\".\n- அபு அப்துல்லாஹ் - \"அப்துல்லாவின் தந்தை\".\n- அபுல் இப்ராஹிம் - \"இப்ராஹிமின் தந்தை\".\n- 'இப்னு அப்துல் முத்தலிப் - \" அப்துல் முத்தலிபின் பேரர்\".\nமற்ற சிறப்புப் பெயர்கள்.\n- அகமது -\"புகழப்பட்டவர்\".\n- ஹமித் - \"இறைவனை துதிப்பவர்\".\n- மஹ்மூத் - \"புகழுக்குரியவர்\".\n- அப்துல்லாஹ் - \"அல்லாஹ்வின் அடிமை\".\n- இறுதித் தூதர் \n- இறுதி நபி\n- நடமாடும் குர்ஆன்\n\nதுருக்கி நாட்டில் முகம்மது நபி புனிதர் முகமது என அழைக்கப்படுகின்றார்.\nஈரான் நாட்டில் \"பயகம்பர்\" (தூதர்) என அழைக்கப்படுகின்றார்.\n\nஆங்கில மொழியில் முகம்மது என்ற பெயருக்கு பின்னால் PBUH (peace be upon him) என எழுதப்படுகிறது.\n\nதமிழ் மொழியில் முகம்மது என்ற பெயருக்கு பின்னால் அவர்மீது அமைதி உண்டாகட்டும் எனப் பொருள்படும் (ஸல்) (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - (அரபு மொழி: صلى الله عليه وسلم)) என்ற அரபுத்தமிழ்  எழுதப்படுகிறது.\n\nபுத்தக ஆதாரங்கள்.\n- Chiabotti, Francesco, \"Names, in Muhammad in History, Thought, and Culture: An Encyclopedia of the Prophet of God\" (2 vols.), Edited by C. Fitzpatrick and A. Walker, Santa Barbara, ABC-CLIO, 2014. ISBN 1610691776\n\n\n\n\n", "document_id": "ta_ta_91957"}, {"id": [209, 3], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "முகம்மது நபி(சல்), தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித்(ரலி)என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான்(ரலி) காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன.\n\nபெயர் விளக்கம்.\nதிருகுர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டது என்பது பொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமான பகுத்தறிவான், வேதங்களின் தாய், வழிகாட்டி, ஞானத்தின் திறவுகோல், நினைவு கூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பல பெயர்களிலும் திருகுர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அரபு உச்சரிப்பில் \"கிதாப்\" (புத்தகம் அல்லது வேதம்) என அழைக்கப்படுகின்றது.\n\nதிருகுர்ஆனில் குறிப்பிட்டுள்ள பெயர்கள்\n\nதிருகுர்ஆனின் அமைப்பு.\nதிருகுர்ஆன், இயல்பில் ஒரு ஒலி வடிவ தொகுப்பு ஆகும். இது அவ்வாறே முகம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் காரணமாக தன்னிலை மற்றும் படர்க்கை சொற்கள் ஒரே வசனத்தில் ஒருங்கே பல இடங்களில் வருகின்றன. மேலும் சில வசனங்கள் நினைவூட்டலுக்காக பல இடங்களில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளன.\n\nதிருகுர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன. இவை அளவில் ஒத்ததாக இல்லாமல் சில மிகவும் சிறியதாகவும், சில மிகவும் பெரியதாகவும் உள்ளன. பொதுவாக இவற்றில் மெக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை நம்பிக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம், உலக இறுதி ஆகியவற்றை பற்றியும், மதினாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை பற்றியும் அதிகம் பேசுகின்றன.\n\nதிருகுர்ஆனின் உள்ளடக்கம்.\nதிருகுர்ஆன் அடிப்படையில் முகம்மது நபியால் பல்வேறு காலங்களில் கூறப்பட்ட வசனங்களின் தொகுப்பு ஆகும். இவை அரபி மொழியில் ஆயத்து என அழைக்கபடுகின்றன. இவ்வாறான ஒத்த வசனங்களின் தொகுப்பு அத்தியாயம் ஆகும். இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 114. இவை அரபியில் \"சூரா\" என அழைக்கப்படுகின்றன. இவற்றின் பெயர்கள், குறிப்பிட்ட அத்தியாயத்தின் மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகின்றன. \n\nவரலாறு.\nதிருகுர்ஆனின் தோற்றம்.\nமுகம்மது நபி இறைவன் குறித்த உண்மையான அணுகுமுறையை அறிய மெக்காவின் அருகில் இருக்கும் ஹிரா குகையில் தியானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளில் குகையில் இருந்து திரும்பி வந்த முகம்மது தனது மனைவி கதீஜாவிடம், தன்னை குகையில் சந்தித்த ஒரு வானவர் தனக்கு இறைவனின் செய்தியை அறிவித்ததாக கூறினார். அவ்வாறு அவர் அறிவித்ததாக கூறிய செய்தியே திருகுர்ஆனின் தொடக்கம் ஆகும். அன்று தொடங்கி தனது இறப்பு வரையில் சுமார் 23 வருடங்கள் அவர் இவ்வாறான இறைவசனங்கள் கிடைக்கப் பெறுவதாக கூறினார். ஆனால் இவ்வாறு கூறப்பட வசனங்கள் வரிசைக்கிரமமாக கூறப்படவில்லை. முன்னும் பின்புமாக பல வசனங்கள் இருந்தன. பின் அவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் முஹம்மது நபியே கற்பித்தார். வானவர் யிப்ரயீலே தனக்கு இதை கற்பித்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர் இதை தனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி செல்வதாகவும் முஹம்மது நபி கூறினார்.\nமுஹம்மது நபி கூறிய திருகுர்ஆன் வசனங்கள் அவரது தோழர்களால் மனனம் செய்யப்பட்டும், காய்ந்த களிமண் சட்டங்கள், பனை ஓலைகள், விலங்குகளின் தோல் மற்றும் எலும்புகள் ஆகியவற்றில் எழுதப்பட்டும் பாதுகாக்கப்பட்டன. மேலும் இசுலாமியர்கள் தங்களின் பிராத்தனைகளின் போது, திருகுர்ஆனின் வசனங்களை ஓதவும் அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலமும் திருகுர்ஆனின் வசனங்கள் சுலபமாக மனனம் செய்யபட்டன. இருப்பினும் முகம்மது நபியின் காலத்தில் திருகுர்ஆன் முழுமையாக எழுத்து வடிவில் தொகுக்கப்படவில்லை.\n\nதிருகுர்ஆன் தொகுப்பு.\nமுஹம்மது நபியின் மறைவுக்கு பின்பு இசுலாமியர்களின் முதல் கலீபாவான அபூபக்கரின் ஆட்சிக் காலத்தில் யமாமா போர் ஏற்பட்டது. பொ.ஆ 633ல் ஏற்பட்ட இந்த போரின் போது திருகுர்ஆனை மனனம் செய்த இசுலாமியர்களில் 70க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இதில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்தவரும், பலருக்கு அதை கற்பித்தவருமான சலீமின் மரணம் மிக முக்கியமானது. இதனைத் தொடர்ந்து அபுபக்கரைச் சந்தித்த உமர் பின் கத்தாப், திருகுர்ஆனின் பிரதிகளை எழுத்து வடிவில் தொகுக்க வேண்டிய கட்டாயத்தை தெரிவித்தார். இதற்கு முதலில் தயங்கிய அபூபக்கர், பின்னர் உமரின் கோரிக்கையை ஏற்று சைத் பின் சாபித் என்பவரை இந்த தொகுக்கும் பணிக்கு நியமித்தார்.\n\nசைத் பின் சாபித், முஹம்மது நபியின் வீட்டிலும் மற்றவர்களிடம் இருந்த திருகுர்ஆனின் எழுத்துப் பிரதிகளை சேகரிக்கத் தொடங்கினார். கூடவே திருகுர்ஆனை மனனம் செய்தவர்கள் மூலமாகவும் புதிய எழுத்துப் பிரதிகளையும் உருவாக்கினார். பின்னர் இவை பலமுறை முகம்மது நபியால் கற்பிக்கப்பட்ட வரிசையின்படி சரிபார்க்கப்பட்ட பின் மூல பிரதி தயாரிக்கப்பட்டு அபுபக்கரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கு பின் அந்த மூலப் பிரதி, உமர் பின் கத்தாப் மூலம் அவரின் மகளும், முகம்மது நபியின் மனைவியுமான ஹப்சா அம்மையாரை வந்தடைந்தது.\n\nதிருகுர்ஆன் நகலாக்கம்.\nஅபுபக்கர் காலத்தில் திருகுர்ஆன் தொகுக்கப்பட்ட போதிலும், அது முழுமையான மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இது ஒரே புத்தக வடிவில் இல்லாமல், தனித்தனி அத்தியாயங்களாகவே தொகுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருகுர்ஆனை கற்பிப்பதில் பல தவறுகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக மூன்றாவது கலீபாவான உதுமான் காலத்தின், இஸ்லாமிய பேரரசு எகிப்து முதல் பாரசீகம் வரை பரந்து விரிந்திருந்தது. இந்த காலத்தில் பல பிரதேசங்களில் இருந்த கல்வியாளர்கள் தங்களுக்கு தெரிந்த அளவிலே திருகுர்ஆனை கற்பிக்க முற்பட்டனர். இது பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது.\n\nஇதனைத் தொடர்ந்து திருகுர்ஆனை தொகுக்கும் பணி மீண்டும் சைத் பின் சாபித்தால் தொடங்கப்பட்டது. முன்பு தொகுக்கப்பட்ட மூலப்பிரதிகளை ஹப்சாவிடம் இருந்து பெற்ற சைத் பின் சாபித், உதுமானின் அறிவுரைப்படி அதை புத்தக வடிவில் தொகுக்கத் தொடங்கினார் இதன் படி அளவில் பெரியதாக இருக்கும் அத்தியாயங்களில் தொடங்கி அளவில் சிறியதாக இருக்கும் அத்தியாயங்கள் வரை வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டன. பின்னர் இந்த வரிசையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக தொகுக்கப்பட்ட திருகுர்ஆன், உதுமானால் அதிகாரப்பூர்வமான திருகுர்ஆன் பிரதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற அத்தியாய வரிசைகளில் இருந்த மற்ற திருகுர்ஆன்கள் அழிக்கப்பட்டன.\n\nதொடர்ந்த நாட்களில் மீண்டும் சைத் பின் சாபித்தின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய திருகுர்ஆன் தொகுப்புகளை நகல் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இவ்வாறு நகல் எடுக்கப்பட்ட திருகுர்ஆன்கள் இசுலாமிய பேரரசின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதோடு, அவற்றில் இருந்து வேறு நகல்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன. இந்த திருகுர்ஆனின் நகல்களின் அடிப்படையிலேயே இன்றளவும் திருகுர்ஆன் தயாரிக்கப்படுகின்றன.\n\nபிற சேர்க்கைகள்.\nதிருகுர்ஆனின் தொகுப்பானது புத்தக வடிவில் தொகுக்கப்பட்ட பின்பு, மேலும் சிலரால் இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை திருகுர்ஆனின் வசனங்களில் அன்றி திருகுர்ஆனை படிப்பதற்கு ஏதுவாக அதன் நடைத் தொகுப்பில் செய்யப்பட்டன.\n\nயுசூவு.\nதிருகுர்ஆனின் மொத்த வார்த்தைகளின் அடிப்படையில், அது 30 பெரும் பாகங்களாக பிரிக்கப்பட்டன. இவை யுசூவு (\"ஜுஸ்வு\") என அழைக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு மாதத்தில், மொத்த திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n\n\"யுசூவு அட்டவணை \"\n\nமன்சில்.\nமுப்பது பாகங்கள் போல, வாரத்திற்கு ஒரு முறை முழு திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் குரான் ஏழு பிரிவாகவும் சிலரால் பிரிக்கப்பட்டுள்ளது. இது மன்சில் என அழைக்கப்படுகின்றது. இதன் அடையாளம் திருகுர்ஆனின் ஓரங்களில் குறிப்பிடப்படுகின்றன.\n\nருகூவு.\nபிராத்தனையின் போது, ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு வசனங்களை உச்சரிக்கலாம் என கனக்கிடும்படி திருகுர்ஆனின் அத்தியாயங்கள் சிலரால் பிரிக்கப்பட்டன. இவை ருகூவுகள் என அழைக்கப்படுகின்றன. இவை திருகுர்ஆனின் ஓரங்களில் ع எனும் எழுத்தால் குறிக்கப்படுகின்றன.\n\nமக்கீ, மதனீ.\nதிருகுர்ஆனின் வசனங்கள் அவை முகம்மது நபியால் கூறப்பட்ட இடங்களின் அடிப்படையில் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டன. மெக்காவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் \"மக்கீ\" எனவும், மதினாவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் \"மதனீ\" எனவும் அழைக்கப்பட்டன. சில திருகுர்ஆன் பதிப்புகளில் இவை ஒவ்வொரு வசனங்களின் தலைப்பிலும் குறிக்கப்பட்டன.\n\nதிருக்குர்ஆன் ஓதும் முறை.\nதிருக்குர்ஆனை சரியான முறையில், எங்கு எவ்வாறு நிறுத்தி ஓத வேண்டும், நிறுத்திய பின் எவ்வாறு திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என என்பதை அரபி மொழியில் 'தஜ்வீத்' என்பர்.\n\nகுரான் மொழிபெயர்ப்பு.\nஅரபு மொழியில் இருக்கும் குரானின் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக, குரானை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் உதுமானல் தொகுக்கப்பட்ட குரானானது பழைய அரபு மொழியை கொண்டு எழுதப்பட்டது. அதில் உயிர், மெய் குறியீடுகள் கிடையாது. எனவே இதை மொழிபெயர்க்கும் போது அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு எனவும் கருதப்பட்டது.\n\nஇருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், \"மரியம்\" அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் அம்காரிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான \"அல்-பாத்திகா\" பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.\nபொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த இந்து அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குரானின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும். ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143ல் இலத்தீன் மொழிக்கு குரான் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதன் அச்சுப்பதிப்பு 1543ல் வெளிவந்தது. தொடர்ந்து இடாய்ச்சு, பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கும் குரான் மொழிபெயற்கப்பட்டது. முதல் ஆங்கில குரான் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார்.\n\nதமிழ் குரான்.\nதமிழில் முதல் குரான் மொழிபெயர்ப்பு 1943ல் வெளிவந்தது. அப்துல் ஹமீத் பாகவி என்பவரால் இது எழுதப்பட்டது. தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் 1983ல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் குரான் தமிழாக்கங்கள் வெளியிடப்படுகின்றன.\n\nஇசுலாமில் குரானின் முக்கியத்துவம்.\nகுரான் இசுலாமிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான அங்கம் ஆகும். இதில் உள்ளவை இறைவனின் நேரடி வார்த்தைகள் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. உலகின் மிகவும் தூய்மையான, அழிவற்ற, மாற்றமில்லாத ஒரே பொருள் குரான் என்பது இசுலாமின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. மேலும் இது மனிதர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்த வந்த கடைசிக் கொடை எனவும் சொல்லப்படுவதுண்டு. குரான் முகம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட நாளாக கருதப்படும் லைலத்துல் கத்ர், இசுலாமிய வணக்க வழிபாட்டின் முக்கிய இரவு ஆகும். ஆயிரம் மாதங்களுக்கு சமாமான ஒரு இரவாக இது இசுலாமியர்களால் மதிக்கப்படுகின்றது.\n\nஇசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டம் ஆகியவற்றின் முக்கிய மூல நூலாக குரான் திகழ்கின்றது. மனிதனின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகள் தொடங்கி சட்ட திட்டம் வரை அனைத்திற்குமான ஆதாரக் குறிப்புகள் இதிலிருந்தே பெறப்படுகின்றன. இசுலாமிய சரியத் சட்டங்களும் குரான் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இசுலாமிய வணக்கத்திலும் குரானின் வசனங்களே படிக்கப்படுகின்றன.\n\nஇசுலாமிய கலைகளில் குரானின் தாக்கம்.\nஇசுலாமியக் கலைகளில், குறிப்பாக இசுலாமிய கட்டடக்கலையில் குரானின் தாக்கம் அதிகம். மனித மற்றும் விலங்குகளின் சிலைகளை உருவாக்குவதற்கான இதன் தடையை அடுத்து அவ்வாறான சிலைகள் மற்றும் சித்திரங்கள் இல்லாத வகையில் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் அலங்காரங்கள் மற்றும் குரானின் வசனங்கள் அந்த கட்டிடங்களில் செதுக்கப்பட்டன. இது புதிய இசுலாமிய கட்டிடக்கலையின் தொடக்கமாக அமைந்தது.\n\nஅதே போல தோட்டக்கலையிலும், குரானின் ஆதிக்கம் இருந்தது. இசுலாமிய கலீபாக்களின் காலத்தில், அவர்களின் அரண்மனைகள், பள்ளிவாயில்கள், சமாதிகள் போன்றவற்றை சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை குரானில் கூறப்படும் சொர்க்கத்தின் அமைப்பை ஒத்து வடிவமைக்கப்பட்டன. இவ்வகையான தோட்ட அமைப்பு முறை பிற்காலத்தில் இசுலாமிய தோட்டக்கலை என அறியப்பட்டு பிரபலமானது.\nஇவை தவிர்த்து, இசுலாமிய எழுத்தணிக்கலை, ஒவியங்கள், கண்ணாடிப் பொருட்கள், செராமிக் மற்றும் நெசவுக்கலை போன்றவற்றிலும் குரானின் தாக்கம் உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Quran Word by Word // QuranAcademy.org\n- Quran.com\n- Al-Quran.info\n- Tanzil – Online Quran Navigator\n- Multilingual Quran (Arabic, English, French, German, Dutch, Spanish, Italian)\n- Quranic Arabic Corpus, shows syntax and morphology for each word.\n- Word for Word English Translation – emuslim.com\n- Several digitised Qur'ans in the Cambridge University Digital Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_1376"}, {"id": [209, 4], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "சியா இசுலாமியர்கள் பழக்கப்படி இமாம் என்பவர் முகம்மது நபி அவர்களின் குடும்பத்தினர்களான பன்னிரு இமாம்களை குறிக்கும். \n\nபணிகள்.\n- தொழுகை நடத்துவது.\n- வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கம் செய்வது.\n- இசுலாமிய போதனைகள் செய்வது.\n- ரமலான் நோன்பு மாத தராவீஹ் தொழுகை நடத்துவது.\n- இசுலாமிய பண்டிகைகளான ஈகைத் திருநாள் மற்றும் தியாகத் திருநாள் போன்றவற்றில் வாஜிபான சிறப்பு தொழுகை நடத்துவது.\n- மத விசயங்களில் ஆலோசனை கூறுவது.\n- பல பள்ளிவாசல்களில் இமாம் குழந்தைகளுக்கு காலை மாலை இசுலாமிய படிப்புக்கான வகுப்புகள் எடுப்பர்.\n\nதகுதிகள்.\n- இமாம் என்பவர் குர்ஆனைப் புரிந்து கொண்டு சரியாக மற்றும் அழகாக அதை ஓதிக்காண்பிக்க வேண்டும்.\n- இமாம் சமூகத்தின் ஒரு மரியாதைக்குரிய உறுப்பினராக இருக்க வேண்டும்.\n- சில சமூகங்களில், இமாம் சில சிறப்பு பயிற்சிகள் படித்து பணியமர்த்த படுகிறார்.\n- இமாம் குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ், மற்றும் அரபு மொழி அறிவு இருக்க வேண்டும்.\n\nஹதீஸ் தொகுப்பாளர்கள்.\nமுகம்மது நபி கூறிய ஹதீஸ்களை தொகுத்த முகம்மது அல்-புகாரி, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், இமாம் திர்மிதி, இமாம் நஸாயீ , இமாம் அபூதாவூத்  போன்றவர்களும் இமாம் என அழைக்கப்படுகின்றனர்.\n\nமத்ஹப்.\nசுன்னா இசுலாமிய பிரிவை சேர்ந்த நான்கு மத்ஹப் தோற்றுவித்த இமாம் மாலிக் , இமாம் அபூஹனீபா, இமாம் அகமது இப்னு ஹன்பல், இமாம் ஷாபி போன்றவர்களும் இமாம் என அழைக்கப்படுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91724"}, {"id": [209, 5], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "குர்ஆன் மற்றும் ஹதீஸ்.\nஇஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம் தொடர்பான செய்திகள் குர்ஆனில் அல்-இஸ்ரா அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.\n\nபயணம்.\nமுகம்மது நபி அரேபிய பாலைவனத்தின் மக்கா நகரிலிருந்து ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா பள்ளிவாசலுக்கு இரவோடு இரவாக வானவர் ஜிப்ரயீல் மூலம் புராக் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி இஸ்ரா (இரவில் கூட்டிச் செல்லுதல் ) என்று சொல்லப்படும். \nபின்னர் பைத்துல் முகத்தஸ் என்று அழைக்கப்படும் அல் அக்சா பள்ளிவாசலில் இருந்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி மிஃராஜ் என்று அழைக்கப்படுகின்றது. விண்ணுலகம் சென்ற முகம்மது நபி இறைவனைச் சந்தித்துப் பேசினார் என்பது இசுலாமிய நம்பிக்கை ஆகும்.\n\nகுர்ஆன் வசனங்கள்.\nமுகம்மது நபியின் மிஃராஜ் பயண நிகழ்வை பற்றிய குர்ஆன் வசனங்கள் வருமாறு:\n\n\"மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் (இறைவன்) தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.\"\nஹதீஸ்.\nமுகம்மது நபியின் மிஃராஜ் பயண நிகழ்வை நிகழ்வை பற்றிய ஹதீஸ் வசனங்கள் வருமாறு:\n\n\"பைத்துல் முகத்தஸுக்கு வந்ததும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வளையத்தில் புராக்கை நான் கட்டினேன். பிறகு பள்ளிவாசலில் நுழைந்தேன். என்று முகம்மது நபி கூறியதாக அனஸ் எனும் நபித்தோழர் கூறினார்.\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_92082"}, {"id": [209, 6], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "திருக்குர் ஆனில் நபிமார்கள்.\nமுஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. \n\n1. ஆதம் (அலை)\n2. இத்ரீஸ் (அலை)\n3. நூஹ் (அலை)\n4. ஹுது (அலை)\n5. சாலீஹ் (அலை)\n6. இப்ராகிம் (அலை)\n7. இஸ்மாயீல் (அலை)\n8. இஸ்ஹாக் (அலை)\n9. லூத் (அலை)\n10. யாகூபு (அலை)\n11. யூசுப் (அலை)\n12. சுஹைபு (அலை)\n13. அய்யூப் (அலை)\n14. மூசா (அலை)\n15. ஹாரூன் (அலை)\n16. துல்கிப்ல் (அலை)\n17. தாவூது (அலை)\n18. சுலைமான் (அலை)\n19. இலியாஸ் (அலை)\n20. யஹ்யா (அலை)\n21. யூனுஸ் (அலை)\n22. ஜக்கரியா (அலை)\n23. அல் யச (அலை)\n24. ஈசா (அலை)\n25. முஹம்மத் (ஸல்)\n\nஸல்/அலை.\nநபிமார்களின் பெயர்களை செவியுறும்பொழுது \"ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\" என்று கூறுவார்கள். அதற்கு பொருள், இறைவன் அவருக்கு அருளைப்பொழிவானாக.\n\nமுஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.\n\nமுகம்மது நபி அல்லாத ஏனைய பிற எல்லா நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9951"}, {"id": [209, 7], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "ஆசிரியர்.\n- சேக் முகம்மது\n\nஉள்ளடக்கம்.\nஈத் என்பது இசுலாமியர்களின் பெருநாளைக் குறிக்கும். இசுலாமியர்கள் நோன்புப் பெருநாளையும் ஹஜ்ஜுப் பெருநாளையும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவார்கள். இந்தப் பெருநாளைக் கொண்டாடப்படக் காரணம் பெருநாள்களின் முக்கியத்துவம் பெருநாள் தினங்களின்போது இசுலாமியர்கள் நடந்து கொள்ளக்கூடிய வழிமுறைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் கட்டுரைகளாக இடம்பெற்றிருந்தன. மற்றும் இலக்கிய ரீதியாக சிறுகதைகள், கவிதைகளையும் கொண்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30059"}, {"id": [209, 8], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "முகம்மது நபி கிபி 570 இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார்.\n\nவாழ்க்கை.\nமக்காவில் பிறந்த முகமது, தனது வாழ்நாளில் 52 வருடங்களை அங்கேயே கழித்தார். இந்த 52 வருடக்காலத்தை இரண்டு பாகங்களாக பிரிக்கின்றனர், அவை:\n- இறைதூது கிடைக்கும் முன் முகம்மது நபியின் வாழ்க்கை.\n- இறைதூதர் என தன்னை அறிவித்தப் பின்னர் முகம்மது நபியின் வாழ்க்கை.\n\nஇறைத்தூது கிடைக்கும் முன்.\nமுகமது அவர்கள் கி.பி. 570 ஆண்டு பிறந்தார். அவர் இசுலாமிய நாட்காட்டியின் முன்றாவது மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பனு ஹாஷிம் எனும் குலத்தை சேர்ந்த மக்காவின் மிகவும் பிரபலமான குடும்பத்தில் அவர் பிறந்தார். . குரைஷ் எனும் பழங்குடியின மக்களின் ஒரு இனமே இந்த பனு ஹாஷிம். ஆபிரகா எனும் அக்குசுமைட் மன்னன் தனது யானை பலம் பொருந்திய படையுடன் மக்காவை தாக்க முயன்று தோல்வியுற்றதனால், கி.பி 570-ஆம் வருடத்தை யானை ஆண்டு என கூறி வந்தனர். அந்த வருடத்தில் முகமது நபி பிறந்ததாக கூறப்படுகிறது.\n\nயானைப்படையின் அழிவு.\n105:1 யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?\n\n105:2 அவர்களின் சதித்திட்டத்தை அவன் வீணடித்து விடவில்லையா? \n\n105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான். \n\n105:4 அவை அவர்களின் மீது சுடப்பட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன. \n\n105:5 பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான்.\n\nமுகமதின் பிறப்பிற்கு ஆறு மாதங்கள் முன்னரே அவரது தந்தை அப்துல்லா இறந்துவிட்டார். பாலைவனமே குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என கருதி, சிறுபிள்ளையான முகம்மதை பாலைவனத்தில் உள்ள ஓர் பெதாவுன் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தனர்.செவிலித்தாய் \"ஹலிமா பின்த் அபு துயப்\" மற்றும் அவளது கணவரின் பாதுகாப்பில் இரண்டு வயது வரை முகம்மது வளர்ந்தார். ஆனால், சில மேற்கத்திய இசுலாமிய வல்லுனர்கள் இதை மறுக்கின்றனர்.ஆறு வயதில் தன்னைப் பெற்ற தாயான அமீனாவை பறிகொடுத்து அனாதையானர் முகம்மது நபி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தனது தந்தை வழி தாத்தா அப்துல் முத்தலிப் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். .தாத்தாவின் மரணத்திற்குப்பின் பனு ஹாஷிமின் புதிய தலைவரான தனது சிறிய தந்தை அபுதாலிப் மேற்பார்வையில் வளர்ந்தார்,சொந்த மகன் போல கொண்டாடினார். ஆறாம் நூற்றாண்டு அரபு தேசத்தில், ஒரு குலத்தின் வலுவற்றவர்கள் நன்கு கவனிக்கப்படவில்லை என இசுலாமிய வரலாற்று எழுத்தாளரான வில்லியம் மோன்ட்கோமேரி வாட் கருதுகிறார். அவர் எழுதுகையில், 'சிறுவனான முகம்மது சாகாமல் இருக்க மட்டுமே உணவு அளித்து வந்தனர் காப்பாளர்கள், ஏனெனில் அப்பொழுது பனு ஹாஷிம் குலம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது'.\n\nபதினம் வயதில் முகம்மது, அவரது சிறிய தந்தையுடன் சிரியா தேசத்திற்கு வணிகம் செய்ய ஒத்தாசையாகச் சென்றுள்ளார். இசுலாமிய வல்லுநர்கள் இந்த நிகழ்வு முகம்மது அவர்களின் ஒன்பதாவது அல்லது பன்னிரெண்டாவது வயதில் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். மேலும், இது போன்ற ஓர் வணிகப் பயணத்தின் பொழுது, பஹிரா எனும் கிறிஸ்த்துவ துறவியை முகம்மது சந்தித்துள்ளார். அந்த துறவி முகம்மது இறைதூதராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.\n\nமுகம்மதின் இளைய வயதை பற்றி தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மேலும், சில நிகழ்வுகள் வரலாறா அல்லது கதையா என முடிவு செய்ய இயலவில்லை. முகமது அவர்கள் ஓர் வணிகராக பணிபுரிந்துள்ளார். நடுநிலக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் இடையே நடந்த வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது நேர்மையை பாராட்டி, அவருக்கு அல்-அமீன் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. முகமதுவை 'பேதமற்ற நடுவர்' என அக்காலத்தில் அவரை பலர் நாடியுள்ளனர்.. அவரது இந்த புகழால் 595-ஆம் ஆண்டில் கதீஜா எனும் நாற்பது வயது விதவை பெண் அவரை திருமணம் செய்ய விரும்பினார். முகம்மது \"கதீஜா\"வை மணம் முடித்த பின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது.\n\nவரலாற்றாசிரியர் இப்னு இஷாக் விவரிக்கையில், கிபி 605 ஆம் ஆண்டு காபாவில் கல் பதிப்பு நிகழ்வில் முகம்மது அவர்களின் பங்கு இருப்பதாகக் கூறுகிறார். காபாவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பொருட்டு அதில் இருந்த புனித கருப்புக் கல் அகற்றப்பட்டது. ஆனால், அந்த கல்லை திரும்ப அதே இடத்தில் எந்த குலத்தை சேர்ந்தவர் நிறுவுவது என்பதில் மக்காவின் தலைவர்கள் மத்தியில் சமரசம் எட்டப்படாமல் போனது. அவ்வழியே யார் அடுத்து வருகிறார்களோ, அவரே அத்திருப்பணியை செய்யத் தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அப்பொழுது அவ்வழியே முகம்மது நபி வந்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு துணியில் அந்த கருப்பு கல்லை தாங்கி, மற்றவர் உதவியுடன் அதனை காபாவிற்கு எடுத்து சென்று, முகமது அக்கல்லை காபாவில் திரும்ப நிறுவினார்.\n\nஇறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்..\nமக்காவில் உள்ள ஹிரா எனும் மலைக் குகையில், முகம்மது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம்.கிபி 610-ஆம் வருடம், இதேப்போல் முகமது அம்மலைக்குச் சென்றபோது, கபிரியேல் \n\n96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.\n\n. காப்ரியல் முதலாவதாகத் தோன்றியப்பின், முகமது பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவரது கிறிஸ்த்துவ \nநண்பரான \"வரக்கா இப்னு நஃபல்\" இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகம்மது அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்ததுபோல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது. கப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலக்கட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் முகமது தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. கப்ரியல் அவரை பார்த்து \"உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.\" எனக்கூறி மதபோதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார்.\n\n\"மணியடிப்பதுப்போல வாசகங்கள் தோன்றின\" என முகமது கூறியதாக புகாரி ஹதீஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. \"ஒவ்வொரு தெய்வ வாசகம் தோன்றிய பிறகு, நபிகளின் நெற்றியில் வியர்வை துளிகள் தோன்றும்\" என்று அவரது மனைவி ஆயிஷா கூறினார். தனது யோசனைகளையும் தெய்வ வாக்குகளையும் பிரிக்கும் திறன் தமக்கு இருந்ததாக முகம்மது அவர்களே நம்பிக்கைக் கொண்டார். குர்ஆனின்படி, உலகின் இறுதிகால தண்டனைகளை பற்றி இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு எடுத்து கூறவே முகம்மது இறைத்தூதராக வந்ததாகக் கருதப்படுகிறது. சில இடங்களில், குரான் தீர்ப்பு நாளைப் பற்றி நேரடியாகச் சொல்லாதபோதும், முன்னர் அங்கு இருந்த சமூகங்களின் அழிவை எடுத்துக்காட்டி, முகம்மது காலத்தில் வாழ்ந்தவர்களை எச்சரிக்கிறது. கடவுளின் வாசகங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை எச்சரிப்பதோடு நில்லாமல், தீயவைகளை துறப்பவர்களுக்கும், தெய்வீக வாசகங்களை கேட்பவர்களுக்கும், கடவுளுக்கு சேவகம் செய்பவர்களுக்கும் நற்செய்தி கூறினார். ஓரிறைவாதமே முகமதின் முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது. அல்லாஹ்வின் பெயரை அறிவிக்கவும் மற்றும் புகழவும் மற்றும் சிலைகளை வழிப்படுதல் அல்லது வேறுக்கடவுளுடன் அல்லாஹ்வை ஒப்பிடுதளையும் தவிர்க்குமாறு குரான் முகம்மது அவர்களுக்கு கட்டளை இடுகிறது.\n\nதன்னைப் படைத்தவரிடம் காட்டவேண்டிய பொறுப்புகள், இறந்தவர்களை உயிர்ப்பித்தல், இறைவனின் கடைசி தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து சொர்க்கம் மற்றும் நரகத்தை பற்றிய விரிவான விளக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் அத்தனைக் கோணங்களிலும் கடவுளின் அறிகுறிகள் என பல்வேறு விஷயங்கள் குரானின் முதல் வரிகளில் அடங்கியுள்ளன. இறைநம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண்சிசுவதைக்குத் தடை என இசுலாமியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\n\nஎதிர்ப்பு.\nஇசுலாமிய வரலாற்றுப்படி, முகம்மது நபியை இறைத்தூதர் என அவரது மனைவி கதீஜா தான் முதலில் நம்பினார். கதீஜாவை தொடர்ந்து முகம்மது நபியின் சிறிய தந்தை மகன் அலி இப்னு அபி தலிப், நெருங்கிய நண்பரான அபு பக்கர் மற்றும் வளர்ப்பு மகன் சைத் அவரை நபிகளாக கருத ஆரம்பித்தனர். கிபி 613-ஆம் வருடத்தில், முகமது பொதுமக்களுக்கு போதனை புரிய ஆரம்பித்தார்(Quran ). மெக்காவை சேர்ந்த பலர் அவரை புறக்கணித்தனர் மற்றும் கேலி செய்தனர் எனினும், சிலர் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். பெரிய வணிகர்களின் தம்பிகள் மற்றும் மகன்கள், குலத்தில் பெரும் பதவியை பறிகொடுத்தவர்கள் மற்றும் அடைய முடியாதோர் மற்றும் நலிந்த அயல்நாட்டினர் - என மூன்று வகையானவர்களே இசுலாத்தில் முதலில் இணைந்தனர்.\n\nசிலை வழிபாடு மற்றும் பல இறைக்கொள்கை பின்பற்றிய மக்காவின் முன்னோரை முகம்மது நபி கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதாக இப்னு சையிது கூறுகிறார். ஆயினும், அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததற்கான காரணம் அவரது பொது போதனை என குரானிய விளக்கங்களில் கூறப்படுகிறது.அந்நகரை ஆள்பவர்கள் மற்றும் குலங்களுக்கு, அவர்களின் பிடியில் இருந்த செல்வமதிப்புள்ள காபா மற்றும் அதனை சுற்றி அமைந்த முந்தைய மதத்தை, பலர் பின்பற்றுவதை முகம்மது நபி எதிர்க்கிறார் என்பது அச்சுறுத்தலாக தெரிந்தது.மக்காவின் முந்தைய மதத்தை முகம்மது நபி கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள்.வணிகர்கள் மத்தியில் பெரும்பதவி மற்றும் திருமணம் மூலம் முகம்மது நபியைத் தடுத்து நிறுத்த சில செல்வந்தர்கள் முயன்றனர், எனினும் அவ்விரண்டையும் முகம்மது நபி மறுத்தார்.\n\nமுகம்மது நபி மற்றும் அவரை பின்பற்றியவர்களை பலர் துன்புறுத்தினர். அபு ஜஹ்ல் எனும் மக்காவின் தலைவரின் அடிமையான சுமையா பின்த் கபாப் எனும் பெண் தான் இசுலாத்தின் முதல் தியாகி ஆவார். இசுலாத்தைத் துறக்கக் கூறி அவளை ஈட்டியால் குத்திக் கொன்றனர். இசுலாத்தில் இருந்து மதம் மாற வற்புறுத்தி வேறொரு அடிமையான பிலால் இப்னு ரிபாவின் மார்பில் கல்லை வைத்துக் கொடுமை படுத்தினார் உமையா இப்னு கலப். முகம்மது நபி பனு ஹாஷிம் இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு யாரும் தீங்கு இழைக்கவில்லை\n\nகிபி 615-ஆம் ஆண்டில் முகம்மது நபியைப் பின்பற்றிய சிலர் எத்தியோபியாவின் அக்குசுமைட் பேரரசிற்குப் புலம்ப்ப்பெயர்ந்தனர். அங்கே, எத்தியோபியாவின் கிறிஸ்துவ பேரரசர் ஆஷாமா இப்னு அப்ஜர் பாதுகாப்பில் ஓர் சிறிய குடியிருப்பை உருவாக்கினர். இவ்வாறு இருவேறு புலம்பெயர்தலை \"இப்னு சாத்\" கூறுகிறார். அவர் கூறுகையில், ஹிஜ்ராவிற்கு முன்னரே அதில் பல இசுலாமியர்கள் மக்காவிற்குத் திரும்பியதாகவும், மற்றும் அடுத்த குழு இவர்களை மதினாவில் சேர்ந்தனர். எனினும், இப்னு ஹிஷாம் மற்றும் தபரி எத்தியோபியாவிற்கு ஒரே புலம்பெயர்தல் நடைபெற்றதாகக் கூறுகின்றனர். மக்காவில் இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே, தன்னை பின்பற்றுபவர்களை அபிசீனியாவில் உள்ள கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குடியேறும் முடிவை முகமது எடுத்திருக்கலாம் என்பதும், இவர்களின் கூறுதல்களும் ஒற்று போகின்றன.\n\nஅல்-தபாரியில் பாதுகாக்கப்பட்ட உர்வாவின் கடிதத்தின்படி, மக்காவில் உமர் மற்றும் ஹம்ஸா இஸ்லாத்திற்கு மதம் மாறியப்பின், பல இசுலாமியர்கள் தங்களின் சொந்த ஊரிற்குத் திரும்ப தொடங்கினர். இருப்பினும், இசுலாமியர்கள் எதியோப்பியாவிலிருந்து மக்கா திரும்பியதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இந்த காரணத்தை \"அல்-வகிடி\", \"இப்னு சாத்\" மற்றும் \"தபரி\" கூறுகின்றனர், ஆனால், \"இப்னு ஹிஷம்\" மற்றும் \"இப்னு இஷாக்\" கூறவில்லை.\n\n53:19 இனி நீங்கள் சற்றுச் சொல்லுங்கள்: இந்த ‘லாத்’, ‘உஸ்ஸா’ ; 53:20 மற்றும் மூன்றாவது தேவதையான ‘மனாத்’ ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா? 53:21 ஆண்மக்கள் உங்களுக்கும், பெண்மக்கள் இறைவனுக்குமா? 53:22 அப்படியென்றால், இது ஒரு மோசடியான பங்கீடேயாகும்! 53:23 உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது. \n\n.\" இந்த \"நாரைகளின் கதை\"(மொழிபெயர்ப்பு: , \"Qissat al Gharaneeq\") எனும் நிகழ்வு தான் \"சாத்தானிக் வெர்சஸ்\" என்று அறியப்படுகிறது. இந்த கதையின்ப்படி, இது முகம்மது நபி மற்றும் மக்காவினர் மத்தியில் இணக்கம் ஏற்பட வழிவகுத்தது, மற்றும் அபிசீனியா சென்ற இசுலாமியர்கள் வீடு திரும்ப வழி வகுத்தது. \n\nகுறிப்பிடத்தக்க சமகால அறிஞர்கள் இந்த கதை மற்றும் வரிகளை மறுத்துள்ளனர்.பின்னர், இந்த நிகழ்வுக்கு சில ஒப்புதல்கள் வரத்தொடங்கின, எனினும், 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு தொடர்கிறது. இந்த கதை மற்றும் வரிகளை எதிர்ப்பது மட்டுமே இசுலாமிய நிலை என கருதும் அளவிற்கு எதிர்ப்புகள் தொடர்கின்றன.\n\n617ஆம் ஆண்டு, \"மக்ஸும்\" மற்றும் \"பனு அப்து-ஷம்ஸ்\" எனும் இரு முக்கிய குரைஷ் குலத்தின் தலைவர்கள், தங்களது வணிகரீதியான எதிரியான \"பானு ஹஷிம்\" குலத்திற்கு எதிராகப் புறக்கணிப்பு நிகழ்த்தினர். முகமதுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை \"பனு ஹாஷிம்\" திரும்பப் பெறவே இந்தப் புறக்கணிப்பு நிகழ்ந்தது. இந்தப் புறக்கணிப்பு மூன்று வருடங்கள் நீடித்தது, எனினும், இதன் கொள்கையில் வெற்றிபெறாமல் சரிந்தது. இந்தக் காலக்கட்டத்தில் முகமது புனித பயண மாதங்களில் மட்டுமே அறவுரை கூற முடிந்தது. ஏனெனில், இந்த மாதங்களில் மட்டுமே அரேபியர்கள் மத்தியில் சண்டைகள் நிறுத்திவைக்க பட்டிருந்தன.\n\nஇஸ்ரா மற்றும் மிஹ்ராஜ்.\nஇசுலாமிய வரலாற்றின்படி, \"இஸ்ரா மற்றும் மிஃராஜ்  என்னும் இனிய இரவு பயணத்தில், சொர்க்கம் மற்றும் நரகம் பார்வையிட்டார் முகம்மது நபி(சல்).\n\n17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 17:\n\nமுந்தைய இறைத்தூதர்களான ஆபிரகாம், மோசஸ், மற்றும் இயேசு ஆகியோருடன் உரையாடினார். முகமதின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய இப்னு இஷாக், இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக வழங்கியுள்ளார். பின்வந்த \"அல்-தபரி\" மற்றும் \"இப்னு கதிர்\" போன்ற வரலாற்றாசிரியர்கள், இதனை ஓர் உடல்சார்ந்த அனுபவமாக வழங்கியுள்ளனர். மக்காவில் உள்ள ஓர் புனித இடத்திலிருந்து \"அல்-பைது ல-மமூர்\" எனும் காபாவின் வானுலக மாதிரிக்கு சென்ற பயணமே இஸ்ரா மற்றும் மிராஜ் என்கின்றனர் சில மேற்கத்திய அறிஞர்கள். பின்பு வந்த அறிஞர்கள் இதனை மக்காவில் இருந்து ஜெருசேலம் சென்ற பயணம் என்றே குறிப்பிடுகின்றனர்.\n\nமக்காவிலிருந்து மதீனாவில் குடியேறல்..\nமுஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622ம் வருடம் இசுலாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.\n\nமதீனா வாழ்க்கை.\nமதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார். முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார். மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.\n\nமுகம்மது நபியின் போர்கள்.\nமக்கா எதிரிகள் பல நிலைகளிலும் முகம்மது நபிக்குத் தொல்லைக் கொடுத்தார்கள். அவர்களைச் சமாளிக்க முகம்மது நபி பல போர்களில் ஈடுபட்டார். பதுருப் போர், உஹத் யுத்தம், கைபர் போர், அகழ்ப்போர், தபூக் போர், ஹுனைன் போர் உள்ளிட்ட பல போர்களில் முகம்மது நபி ஈடுபட்டார்.\n\nமக்கா வெற்றி.\n48:27 உண்மை யாதெனில், அல்லாஹ் தன் தூதருக்கு உண்மையான கனவையே காட்டியிருந்தான். அதுவோ முற்றிலும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. அல்லாஹ் நாடினால் நிச்சயம் நீங்கள் சங்கைமிகு பள்ளிவாசலில் முழு அமைதியுடன் நுழைவீர்கள்; உங்கள் தலைமுடியை மழிப்பீர்கள் அல்லது குறைப்பீர்கள்; மேலும், உங்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. நீங்கள் எதை அறியாதிருந்தீர்களோ அதை அவன் அறிந்திருந்தான். எனவே அந்தக் கனவு நிறைவேறுவதற்கு முன்பாக அண்மையிலுள்ள இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான். \n\nமுகம்மது நபி ஹிஜ்ரி 8 இல் ரமலான் 17 அன்று (கி.பி.630) மக்கா நகருக்கு தமது படையினருடன் அணிவகுத்துச் சென்றார். இராணுவ சண்டை இல்லாமலேயே மக்கா நகரம் முகம்மது நபியின் வசம் வந்தது.\n\nஇறுதிக் காலம்.\nஇறுதி ஹஜ்.\nமக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றியப் பின்னர் மதீனா திரும்பினார். அதில் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.\n\nஇறப்பு.\nதமது கடைசி ஹஜ் யாத்திரைக்கு சில மாதங்களுக்கு பிறகு, முகம்மது காய்ச்சல், தலைவலி மற்றும் பலவீனத்தால் பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டார்.அவர் கி.பி.632 ஆம் வருடம் ஜூன் 8 ஆம் தேதியன்று, மதினாவில் 62 அல்லது 63 வது வயதில், அவரது மனைவி ஆயிஷாவின் வீட்டில் மரணமடைந்தார், அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.\n\nமுகமதுநபி(ஸல்) திருமணம் செய்த பெண்கள்.\n33:28 நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். 33:29 ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் நாடுகிறீர்களென்றால் (அறிந்து கொள்ளுங்கள்) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.\n\n1. கதிஜா\n2. சௌதா பிந்த் சமா\n3. ஆயிஷா\n4. ஹவ்சா பிந்த் உமர்\n5. சைனாப் பிந்த் குசைமா\n6. உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா\n7. யுவேரியா பிந்த் ஹரித்\n8. உம் ஹபிபா ரம்லா\n9. சபியா பிந்த் ஹீயாய்\n10. மைமுனா பிந்த் அல் ஹரித்\n\nநபித்தோழர்கள்.\n1. அபூபக்கர் (ரலி)\n2. உமர் (ரலி)\n3. உதுமான் (ரலி)\n4. அலீ (ரலி)\n5. பிலால் (ரலி)\n\nஇவற்றையும் பார்க்க.\n- முகம்மது நபியின் இறுதிப் பேருரை\n- முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Muḥammad, in \"The Oxford Encyclopedia of the Islamic World\"\n- Muhammad, article on \"Encyclopædia Britannica Online\"\n- Muhammad: Legacy of a Prophet — PBS Site\n\n\n\n\n", "document_id": "ta_ta_11652"}, {"id": [209, 9], "question": "இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் <Query> இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.", "document": "பிறப்பு.\nஆதி தந்தை ஆதம் அவர்களிலே பிரகாசித்த நூரே முஹம்மதிய்யா அவர்களின் புதல்வர் நபி ஷீது அவர்களின் நெற்றியில் பிரகாசிக்க அது அவர்களின் வழித்தோன்றலிலே ஊடுறுவி, நபி இத்ரீஸ் அவர்களிலே இலங்கியது. எகிப்து நாட்டில் உள்ள மனாப் என்ற ஊரில் பிறந்தார்கள்.\n\nதோற்றம்.\nஅவர்கள் அழகிய உருவினராக விளங்கினார்கள். அவர்களின் உடல் பழுப்பு நிறமாக இருந்தது. உடலில் சதை பற்று குறைவாக இருந்தது. உயர்ந்த உருவினராக இருந்த அவர்கள் பெரிய மீசையும், தாடியும் வைத்து இருந்தார்கள். அவர்களின் ஒரு காது மற்ற காதை விட பெரியதாக இருந்தது.\n\nகுணம்:அவர்கள் வாய்மூடி, எதையோ சிந்தித்த வண்ணம் இருப்பார்கள். பேசினால் மெதுவாக பேசுவார்கள். சுட்டு விரலை அசைத்து, அசைத்து பேசுவார்கள். நடந்தால் தலையை குனிந்த வண்ணம் நடந்து செல்வார்கள்.\n\nதொழில்:அவர்கள் தையல் தொழில் செய்து வந்தார்கள்.\n\nஇதையும் காணவும்.\n- நபி -இசுலாமியர்களின் அனைத்து நபிமார்கள் பற்றியக் கட்டுரை.\n\nபுற இணையங்கள்.\n- prophets (a.s.) - எப்பொழுது& எங்கே\n\n\n\n\n", "document_id": "ta_ta_33408"}]
[{"id": [210, 0], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nதஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் ராஜலட்சுமி. தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையினால் பிறந்த வீட்டுக்கே வந்த ராஜலட்சுமியின் தந்தையும் இறக்கவே விதவைத் தாயுடன் வறுமையுடன் திருச்சி வந்து சேர்ந்தார்.\n\nமேடை நாடகங்களில் நடிப்பு.\nநாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய பயிற்சி இராஜலட்சுமிக்குக் கிடைத்தது. திருச்சியில் அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த சாமாண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ராஜலட்சுமிக்கு சந்தர்ப்பம் கிட்டியது. தனது 11 வயதில் நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் \"பவளக்கொடி\". அதன் பின்னர் கே. எஸ். செல்லாப்பாவின் நாடகக் கம்பனியில் சேர்ந்து நடித்தார். பின்னர் கே. பி. மொய்டீன் சாகிப் நாடக மன்றத்தில் மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள். பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.\n\nஅதன் பின்னர் எஸ். ஜி. கிட்டப்பாவுடன் ராமா பட்டாபிஷேகம், எம். கே. தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி ஆகிய சில நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் பல பிரபலங்களுடன் இராஜலட்சுமி நடித்திருந்த போதும் வி. ஏ. செல்லப்பாவுடன் இவர் வெற்றிகரமாக இணைந்து நடித்துப் பாராட்டுப் பெற்றார்.\n\nதான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். அதே போல கருநாடக இசைப் பாடல்களையும் பாடினார். \"இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...\", \"இராட்டினமாம் காந்தி கைபாணமாம்...\" போன்ற இவர் பாடிய தேசபக்திப் பாடல்களும் வெகு பிரபலம். தேச பக்திப் பாடல்களைப் பாடியதற்காக பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறையும் சென்றிருக்கிறார்.\n\nதிரைப்படத்துறையில்.\nஊமைப் படங்களில்.\n1917 இல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மௌனப் படமான \"கீசகவதம்\" என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். 1929 இல் ஊமைப் படங்களைத் தயாரித்து வந்த ஜரைல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ. நாராயணன் ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ எனும் ஊமைப்படத்தில் மாதவியாக நடிக்க வைத்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமைத் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் \"இராஜேசுவரி\" (1931) போன்ற சில ஊமைப்படங்களில் நடித்தார். அன்றில் இருந்து அவர் 'சினிமா ராணி' என்று புகழ்பெற்றிருந்தார்.\n\nகுறும் படத்தில்.\nதமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் இராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த \"குறத்தி பாட்டும் நடனமும்\" என்ற அந்தக் குறும்படம் நான்கு சுற்றுக்களை மட்டுமே கொண்டது. இந்தப் படமும் 1931ல் தான் வெளியானது.\n\nபேசும் படங்களில்.\nதமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் இவர் நடித்து வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி. இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக கே. சுப்பிரமணியம் ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து பம்பாய்க்கு அனுப்பினார். இத்திரைப்படம் 1931 அக்டோபர் 31 இல் சென்னையில் கினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படத்தில் ராஜலட்சுமி \"காந்தியின் கைராட்டினமே\" என்ற பாடல் உட்பட இரு பாடல்களும் பாடி, குறத்தி நடனமும் ஆடினார்.\n\nகாளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜலட்சுமி ராமாயணம் (1932) படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். இக்காலகட்டத்திலேயே இவருக்கு சினிமா இராணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரிச்சந்திரா, கோவலன், சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். 1933 இல் டி.பி. ராஜலட்சுமி நடித்து வெளிவந்த வள்ளி திருமணம் தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும்.\n\nஅக்காலத்தில் அவருடன் சேர்ந்து நடித்த டி. வி. சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார். கல்கத்தாவில் சேர்ந்து வாழ்ந்தார்கள். அங்கே பிரௌபதி, அரிச்சந்திரா குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்கள்.\n\nஇயக்குநராக.\nகல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி சிறீ ராஜம் டாக்கீசு என்ற கம்பனியைத் தொடங்கி மிஸ் கமலா என்ற பெயரில் தானே கதைவசனம் எழுதி கதாநாயகியாக நடித்து தயாரித்து இயக்கி வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. இப்படம் 1936 இல் வெளிவந்து தோல்வி அடைந்தது. தொடர்ந்து மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி. பி. ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி. பி. ராஜசேகரன் கவனித்து வந்தார்.\n\nஎழுதிய புதினங்கள்.\n- \"கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்\"\n- \"விமலா\"\n- \"சுந்தரி\"\n- \"வாஸந்திகா\"\n- \"உறையின் வாள்\"\n\nவிருதுகள்.\n- கலைமாமணி விருது, 1961\n\nஇறுதிக் காலம்.\nடி. பி. இராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு 1964 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு கமலா மணி என்ற சொந்த மகளும் மல்லிகா என்ற வளர்ப்பு மகளும் உள்ளனர்.\n\nஉசாத்துணை.\n- தமிழ் சினிமாவின் முதல் சாதனைப் பெண்\n- வீரகேசரி, சூலை 10, 2011\n\nவெளி இணைப்புகள்.\n- - \"பரஞ்சோதி\" (1945) திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமி பாடிய பாடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15703"}, {"id": [210, 1], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.\n\nஇந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.\n\nபாத்திரங்கள்.\n- பி. ஜி. வெங்கடேசன் - காளிதாஸ்\n- டி. பி. ராஜலட்சுமி - இளவரசி வித்யாதரி\n- எல். வி. பிரசாத் - கோயில் பூசாரி\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன \"ரத்தினமாம் காந்தி கை பானமாம்\", \"இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை\" போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியுள்ளார்.\n\nதுணுக்குகள்.\n- காளிதாஸ் படத்தில் கதாநாயகி வித்தியாதிரி (டி. பி. ராஜலட்சுமி) தமிழில் பேசிப் பாடுகின்றார். அவருக்குக் கதாநாயகன் காளிதாசன் (பி. ஜி. வெங்கடேசன்) தெலுங்கில் மறுமொழி உரைக்கிறார். சில துணை நடிகர்கள் இந்தியிலும் பேசியுள்ளார்கள்.\n\n- இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.\n- அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம் (படம்)இது: ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப் பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’..\n\nவெளி இணைப்புகள்.\n- காளிதாஸ் - திரைப்பட விமரிசனம், கல்கி எழுதியது, ஆனந்த விகடன், நவம்பர் 16, 1931\n- A reel revolution from 85 years ago\n\n\n\n\n", "document_id": "ta_ta_6836"}, {"id": [210, 2], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன். பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். \"தென்னிந்திய சைகால்\" எனத் திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.\n\nநடித்த திரைப்படங்கள்.\n- காளிதாஸ் (1931)\n- பட்டினத்தார் (1936)\n- அம்பிகாபதி (1937)\n- தாயுமானவர் (1938)\n- ஜோதி (1939)\n- சகுந்தலை (1940)\n- சதி முரளி (திரைப்படம்) (1940)\n- திலோத்தமா (1940)\n- பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) (1940)\n- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)\n- வேதவதி (சீதா ஜனனம்) (1941)\n- சன்யாசி (1942)\n- மாயஜோதி (1942)\n- கங்காவதார் (1942)\n- பொன்னருவி (1947)\n- கங்கணம் (1947)\n- ஜம்பம் (1948)\n- ஞானசௌந்தரி (1948)\n- பிழைக்கும் வழி (1948)\n- கலியுகம் (1952)\n\nபாடல்கள்.\n- 1939 இல் வெளியான ஜோதி திரைப்படத்தில் \"விபவசுகுண தேவா\", \"பிரம்மன் எழுத்தினால்\", \"அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம்\" ஆகிய பாடல்களைப் பாடினார்.\n- 1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து \"பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே\" என்ற பாடலைப் பாடினார்.\n\nமறைவு.\nபி. ஜி. வெங்கடேசன் தனது 40 ஆவது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89900"}, {"id": [210, 3], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஎம். உதயகுமார் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தார். தனது 13வது அகவையில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். கிங்ஸ்லி எஸ். செல்லையா தயாரித்த \"தாலிக்கொடி\", \"மலர்ந்தும் மலராத\" ஆகிய நாடகங்களில் நடித்தார். 1966 ஆம் ஆண்டில் கடமையின் எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதுவே இவர் நடித்து வெளிவந்த முதல் படமாகும். 1970 இல் வெளியான மஞ்சள் குங்குமம் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக உதயகுமார் நடித்தார். தென்னிந்திய நடிகர்கள் இலங்கையில் நடித்து வெளியான \"மாமியார் வீடு\" (1977) திரைப்படத்தில் நடிகை ஜெயாவின் காதலனாக நடித்தார். 1993 இல் வெளியான சர்மிளாவின் இதய ராகம் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தார். இதுவே இவரது கடைசித் திரைப்படம் ஆகும். இவற்றை விட சில சிங்களத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.\n\nஇறுதிக் காலங்களில் இவர் சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருந்தார். மொழிவாணன் இயக்ககத்தில் வெளிவந்த காதலுக்கு என்ன விலை என்ற நாடகத்தில் ஜெயகௌரியுடன் நடித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85318"}, {"id": [210, 4], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரை இழந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.\n\nதிரைப்படத்துறை பங்களிப்புகள்.\nநடிப்பு.\n1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து \"மந்தாரவதி\", \"சூர்யபுத்ரி\" படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.\n\nஎம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.\n\nபி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ஜிப்சி நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.\n\nகலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார். வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில் தங்கப்பதுமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.\n\nசென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.\n\nநடித்த திரைப்படங்களின் பட்டியல்.\n- குமார குலோத்துங்கன் (1939)\n- சூர்யபுத்ரி (1941)\n- மனோன்மணி (1942)\n- சதி சுகன்யா (1942)\n- பிரபாவதி ‎(1942)\n- சிவகவி (1943)\n- குபேர குசேலா (1943)\n- ஹரிதாஸ் (1944)\n- சாலிவாகனன் (1945)\n- வால்மீகி (1946)\n- விகடயோகி (1946)\n- பங்கஜவல்லி\n- சந்திரலேகா (1948)\n- சந்திரலேகா (1948)\n- பிரம்மரிஷி விஷ்வாமித்திரா (1948)\n- கிருஷ்ணபக்தி ‎(1949)\n- பவளக்கொடி (1949)\n- இதய கீதம் (1950)\n- விஜயகுமாரி (1950)\n- வனசுந்தரி (1951)\n- அமரகவி (1952)\n- பணக்காரி (1953)\n- என் வீடு (1953)\n- அன்பு (1953)\n- வாழப்பிறந்தவள் ‎(1953)\n- மனோகரா (1954)\n- நல்ல தங்கை ‎(1955)\n- குலேபகாவலி (1955)‎\n- புதுமைப்பித்தன் (1957)\n- மல்லிகா (1957)\n- தங்கமலை ரகசியம் (1957)\n- தங்கப்பதுமை (1959)\n- மந்தாரவதி\n\nபின்னணிப் பாடகியாக.\nஇதய கீதம் திரைப்படத்தில் \"வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே\", \"ஓடி வா வெண்முகில் போலே\" ஆகிய இரண்டு பாடல்களை டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடியிருந்தார்.\n\nஉசாத்துணை.\n- பேசும் படம் (இதழ்) மாதிகை, ஜனவரி, 1951\n\n\n\n\n", "document_id": "ta_ta_3699"}, {"id": [210, 5], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "வாழ்க்கை.\n\"லட்சுமி மேனன்\" துபாய் கலைஞரான 'ராமகிருஷ்ணன்' மற்றும் நடன ஆசிரியர் 'உஷா' ஆகியோரின் மகள் ஆவார்.\n\nதொழில்.\n2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் \"வினையன்\", ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அலி அக்பர் இயக்கிய திரைப்படத்தில் வினித்துடன் நடித்தார். தமிழில் சசிக்குமாரின் சுந்தர பாண்டியனில் அறிமுகமான இவர், பின்னர் பிரபு சாலமனின் படமான கும்கி யில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.\n2014ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார். திறமையான இளம் நடிகையாக வலம் வருகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55155"}, {"id": [210, 6], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "1. காளிதாஸ், இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5331"}, {"id": [210, 7], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "திரைப்பட வாழ்க்கை.\nமிர்ச்சி சிவா 12B படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு 2007ம் ஆண்டு இயக்கிய விளையாட்டை மையமாக் கொண்ட காமெடி திரைப்படமான சென்னை 600028 ல் நடித்த 10 அறிமுக கதாநாயகர்களுல் ஒருவராக நடித்திருந்தார். பின்பு வெங்கட் பிரபு வின் அடுத்த த்ரில்லர் படமான சரோஜா வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களும் வியாபார ரீதியில் மிக பெரிய வெற்றியை பெற்றது.\n\nஅடுத்து மிர்ச்சி சிவா நடித்தது சமகால தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்து வெளியான தமிழ் படம். 2010ல் வெளிவந்த \"வா குவார்ட்டர் கட்டிங்\" சராசரி வசூலைப் பெற்றது. சிவா நடித்து நீண்ட நாட்களுக்கு பின் வெளியான காதலை மையமாக கொண்ட பதினாறு படம் 2011 ல் வெளியானது. இந்த காலகட்டத்தில் சிவா நடித்து ராம நாராயணன் இயக்கிய முழு நீள காமெடி திரைப்படமான \"சிவ பூஜையில் கரடி\" படம் என்று பெயரிடப்பட்டு முழுமையடைந்து திரைக்கு வராமலே இருக்கிறது.\n2012ல் விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த கலகலப்பு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியுலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் சிவாவின் கதாபாத்திரமான சிறிய திருட்டுகளை செய்யும் ரகு கதாபாத்திரம் பழைய படங்களில் நடித்ததையே நியாபக படுத்துவதாக விமர்சகர்கள் கருதினார்கள். முந்தைய படங்களின் தொடர் வெற்றியால் 2013ம் ஆண்டு புது கதையம்சம் கொண்ட 4 புதுபடங்களில் சிவா ஒப்பந்தம் ஆனார். ஏற்கனவே 1981ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றிபடமான தில்லுமுல்லு மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர பிரகாஷ் ராஜ் நடித்த தில்லுமுல்லு 2013-ம் ஆண்டு முதல் படமாக அமைந்தது. இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் தோளில் சுமக்கும் அளவுக்கு தன் முழு திறமையையும் வெளிபடுத்தியிருந்தார் என அனைவராலும் பாராட்டப்பட்டார். சரியான நேரத்தில் ஒரு வார்த்தையில் நகைச்சுவை செய்வது சிவாவின் சிறப்பு. இதே ஆண்டு வெளியான சொன்னா புரியாது திரைப்படத்தில் பிண்னனி பேசும் கலைஞராக நடித்திருந்தார். தி ஹிந்து பத்திரிக்கையில் சுதிஷ் காம்நாத் இறுகிய முகத்தை வைத்து கொண்டு இவ்வளவு அழகாக காமெடி செய்வதில் சிவாவை மிஞ்ச ஆள் இல்லை, சிவா ஒரு வேடிக்கையான மனிதர் அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை என குறிப்பிட்டிருந்தார். சிவாவின் அடுத்த வெளியீடான யா யா வில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிவாவின் அடுத்த படமான வணக்கம் சென்னையில் பிரியா ஆனந்துடன் ஜோடி சேர கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றது.\nஅடுத்து ஒரு வருடம் கழித்து பாபி சிம்ஹா வுடன் இணைந்து நடித்து வெளிவந்த மசாலாபடத்திற்கு நேர்மறை விமர்சனமும், சிவா நடிப்புக்கு பாராட்டும் கிடைத்தது. 2007 ல் மிகப்பெரிய வெற்றியடைந்த சென்னை 6000028 இன் இரண்டாம் பாகத்திலும் சிவா நடித்துள்ளார்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nபூப்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான வீராங்கனை பிரியா வை 15 நவம்பர் 2012 ம் ஆண்டு காதலித்து மணம் முடித்து கொண்டார்.\n\nபாடலாசிரியராக.\n- \"\"சொளதி பாஷா\"\" (வா குவார்ட்டர் கட்டிங்)\n- \"\"ரோசா ஹ்ய்\"\" (சொன்னா புரியாது)\n\nபாடகராக.\n- \"\"ரோசா ஹ்ய்\"\" (சொன்னா புரியாது)\n\n\n\n\n", "document_id": "ta_ta_88127"}, {"id": [210, 8], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "நடித்த சில திரைப்படங்கள்.\nஸ்ரீகாந்த் தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் பின்வருவன:\n\n- \"வெண்ணிற ஆடை\" (1965)\n- \"நாணல்\" (1965)\n- \"ராஜபார்ட் ரங்கதுரை\" (1973)\n- \"அன்புத்தங்கை\" (1974)\n- \"வைரம்\" (1974)\n- \"தங்கப்பதக்கம்\" (1975)\n- \"பைரவி\" (1978)\n- \"நூற்றுக்கு நூறு\"\n- \"காதல் கொண்டேன்\" (2003)\n\n\n\n\n", "document_id": "ta_ta_61019"}, {"id": [210, 9], "question": "<Query> தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.", "document": "அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்.\n1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது.\n\nஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்.\nபதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்.\n1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.\nகெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றனர்.\n\nஅதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்.\n1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது.\n\nதமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்.\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம்.\n\nதமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்.\n1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.\n\nசர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்.\n2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3533"}]
[{"id": [212, 0], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "இலங்கைத் தீவில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பம்.\n1782 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஒல்லாந்து நாட்டுக்கும் இடையில் போர் மூண்டது. இதனத் தொடர்ந்து சென்னையை நிர்வகித்துவந்த பிரித்தானியத் தேசாதிபதி இலங்கைத் தீவில் உள்ள ஒல்லாந்தர் பகுதிகளைக் கைப்பற்றப் படைகளை அனுப்பினான். அப்படை திருகோணமலையில் இறங்கி அதனைக் கைப்பற்றியது எனினும், அடுத்த ஆண்டில் இங்கிலாந்தும், ஒல்லாந்தும் சமாதானம் செய்து கொண்டமையால் திருகோணமலையைத் திருப்பிக் கொடுக்கவேண்டியதாயிற்று. 1795 ல் மீண்டும் இரு நாடுகளுக்குமிடையே போர் வெடிக்கவே, சென்னையிலிருந்து சென்ற பிரித்தானியப் படைகள் மீண்டும் திருகோணமலையைக் கைப்பற்றியதுடன், பருத்தித்துறையில் இறங்கி எவ்வித எதிர்ப்புமின்றி யாழ்ப்பாணக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டன. இவ்வாறே நீர்கொழும்பு, கொழும்பு, காலி என ஒவ்வொரு நகரமாய் வீழ்ச்சியடைய இலங்கையிலிருந்த ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும் 1776 பெப்ரவரியளவில் பிரித்தானியர் வசமாயின. \n\nஆரம்பத்தில் இப்பகுதிகளை நேரடியாக இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டதாயினும், பல காரணங்களை முன்னிட்டு சென்னையுடன் சேர்த்து ஆட்சிசெய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த ஒழுங்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1798 ல் இலங்கையிலிருந்த பிரித்தானியர் ஆட்சிப் பகுதிகள் இங்கிலாந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாக தேசாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் கொழும்பில் இருந்து நிர்வாகம் நடத்தினார்.\n\nயாழ்ப்பாண நிர்வாகம்.\nதேசாதிபதிகளே யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்துக்கும் பொறுப்பாக இருந்துவந்தனர். இவர்கள் இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்தையும் ஒரு அரசப் பிரதிநிதியின் (Government Agent) நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தார்கள். ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் பலமாக இருக்கவில்லையாதலால் சில அரசப் பிரதிநிதிகள் ஒரு அரசனைப் போலவே நிர்வாகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_890"}, {"id": [212, 1], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "சப்புமால் குமாரயாவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1280"}, {"id": [212, 2], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "பிறப்பு.\nஆறாம் பராக்கிரமபாகு இலங்கையின் கோட்டே இராச்சியத்தை ஆண்ட காலத்தில், உடல் வலிவும், போர்த்திறனும் கொண்ட வீரன், \"குருகுல மாணிக்கத் தலைவன்\" என்கிற பராக்கிரமபாகுவின் தளபதி. \n\nஇவன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக அரசகுலப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனே \"சப்புமால் குமாரயா\" என்ற சிங்களப் பெயரால் வழங்கப்பட்ட செண்பகப் பெருமாள் ஆவான். ஒரு போரில் குருகுல மாணிக்கத் தலைவன் இறந்துவிட்டார். இதன் காரணமாக ஆறாவது பராக்கிரமபாகு, குருகுல மாணிக்கத் தலைவனின் மகன், செண்பகப் பெருமாள், தத்தெடுத்தார். \n\nஇவனே பிற்காலத்தில் \"சிறி சங்கபோதி புவனேகபாகு\" என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.\n\nஇளவயது.\nஆறாம் பரக்கிரமபாகுவுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாதிருந்ததால் செண்பகப் பெருமாளும், அவனது தம்பியும் அரசனுடைய வளர்ப்புப் பிள்ளைகளாகவே வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களும் அரச குலத்தாருக்குரிய பலவிதமான கலைகளையும் கற்றுத் தேறியிருந்தனர். எனினும் பிற்காலத்தில் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஆண் பிள்ளையொன்று பிறந்தபோது, அப்பிள்ளையின்அரசுரிமைக்கு செண்பகப் பெருமாள் தடையாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்டதால் அவனை கோட்டே அரசிலிருந்து வெளியேற்ற அரசன் முடிவு செய்ததாக வரலாற்றாய்வாளர் சிலர் நம்புகிறார்கள்.\n\nசப்புமால் குமாரயாவின் யாழ்ப்பாணப் படையெடுப்புகள்.\nசெண்பகப் பெருமாள் வெளியேற்றும் பணியைத் தந்திரமாக முடிக்க எண்ணி, யாழ்ப்பாண அரசின் கீழ் அமைந்திருந்த வன்னிச் சிற்றரசர்கள் மீது படையெடுக்குமாறு செண்பகப் பெருமாளை அரசன் பணித்ததாகக் கூறப்படுகின்றது. வீரனான செண்பகப் பெருமாள் வன்னியை வென்று மீண்டான். தொடர்ந்து யாழ்ப்பாண அரசனையும் வெல்லுமாறு அவன் பணிக்கப்பட, யாழ்ப்பாணத்துக்குப் படை நடத்திச் சென்ற அவன், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண்டிருந்த கனகசூரிய சிங்கையாரியனை வென்று கோட்டே திரும்பினான். பராக்கிரமபாகு, யாழ்ப்பாணத்தை ஆளும்படி சப்புமால் குமாரயாவை அனுப்பிவைத்தான்.\n\nயாழ்ப்பாணத்தில் செண்பகப் பெருமாள்.\n1450 ஆம் ஆண்டில் செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை ஆளத் தொடங்கினான். நல்லூரில் தலைநகரைக் கட்டியவன் இவனே என்று சிலர் கருதுகிறார்கள். சைவ சமயத்தைச் சேர்ந்தவனான இவனே, நல்லூர்க் கந்தன் ஆலயத்தை அமைத்தவன் என்றும் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இவனது ஆட்சி 17 ஆண்டு காலம் நீடித்தது. \n\nகோட்டேயைக் கைப்பற்றல்.\n1467ல், தனது பேரனான ஜெயவீரன் என்பவனுக்குக் கோட்டே அரசைக் கொடுத்துவிட்டு ஆறாம் பராக்கிரமபாகு காலமானான். இதனையறிந்த செண்பகப் பெருமாள் கோட்டேக்குச் சென்று ஜெயவீரனைத் தோற்கடித்து சிறி சங்கபோதி புவனேகபாகு என்னும் அரியணைப் பெயருடன் கோட்டே அரசனானான்.\n\nகனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.\n\nசெண்பகப் பெருமாளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந்நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்\n- யாழ்ப்பாண அரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1418"}, {"id": [212, 3], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "கரையோரப் பிரதேசங்களை பிரித்தானிய வர்த்தக நிறுவனம் கைப்பற்றல்.\n1796ல் பிரித்தானிய வர்த்தக நிறுவனம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிய பின்னணி\n- 18ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சியரும், ஆங்கிலேயரும் இந்தியாவில் தத்தம் ஆதிக்கத்தைச் நிலைநிறுத்தப் போராடினர். 1789ல் பிரான்சியப் புரட்சியின் பின்னர் ஒல்லாந்து பிரான்ஸ்சின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.\n- இந்த நிலையில் இலங்கையில் ஒல்லாந்தர் வசமிருந்த பகுதிகளைப் பிரான்ஸ்சின் கைக்குள் சிக்காதிருக்க ஒல்லாந்தப் பகுதிகள் மீது இங்கிலாந்து தாக்குதலை நடத்தியது.\n- இதன் விளைவாக ஆகஸ்ட் 20. 1795 இல் கர்ணல் ஸ்டுவார்ட் தலைமையில் ஒரு படை திருகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டது.\n- தொடர்ந்து திருகோணமலைக் கோட்டையையும், செப்டம்பர் 18, 1795 இல் மட்டக்களைப்பையும், அக்டோபர் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தையும், பருத்தித்துறையையும், அக்டோபர் 5ம் திகதி கற்பிட்டியையும், பிப்ரவரி 3, 1796 இல் நீர்கொழும்பு, காலி ஆகிய இடங்களையும், 09ம் திகதி கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டது.\n- இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்ற பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கு 06 மாதங்கள் எடுத்தன. (யூலை 02, 1795 முதல் பிப்ரவரி 14, 1796வரை)\n\n1797 இலங்கைக் கலகம்.\nஇலங்கை வரலாற்றில் 1797ம் ஆண்டு கலகம் ஒரு முக்கிய கலகமாக கொள்ளப்படுகின்றது. இக்கலகமானது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற் கெதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு கலகமாகும். \n- ஓல்லாந்தரும், ஆங்கிலேயரும் நண்பர்களாய் இருந்தமையால் பிரான்சிய ஆதிக்கத்திலிருந்து அது விடுபட்டால் இலங்கையைத் திருப்பிக் கொடுக்க வேண்டிவரும் எனக் கருதிய ஆங்கிலேயர் இதற்கிடையில் தமது யுத்தச் செலவையாவது ஈட்டிக் கொள்ளக் கருதினர். இதனால் அவசர, அவசரமாக வரிவிதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\n- ஓல்லாந்தர் காலத்தில் கடமையாற்றிய முதலியார்கள் நீக்கப்பட்டனர். பதிலாக சென்.ஜோர்ஜ் கோட்டையில் பணிபுரிந்த தென்னிந்திய உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ‘அமில்தார்கள்’ என அழைக்கப்பட்டனர்.\n- இவர்கள் பலபுதியவரிகளை மக்கள் மீது சுமத்தினர். இதனால் வர்த்தகக் நிறுவனத்திற் கெதிராக 1797ம் ஆண்டில் கலகம் ஏற்பட்டது.\nகலகத்திற்கான காரணிகள்.\n- வர்த்தகக் கம்பனியினர் மக்கள் மீது சுமத்திய வரிச்சுமைகள்\n- வரிகளை அறவிட இவர்கள் நடந்துகொண்ட கடுமையான வழிமுறைகள். (வரி அறவிடும் பகுதியை வரி வசூலிப்போருக்கு ஏலத்தில் விற்றனர்.)\n- பதவி நீக்கப்பட்ட முதலியார்கள் எதிர்ப்பு\nகலகத்தின் போக்கு.\n- 1797ம் ஆண்டுக் கலகம் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆட்சிக்கெதிராக சுதேச மக்களால் ஏற்படுத்தப்பட்ட கலகமாகும். முக்கியமாக கொழும்பு திசாவனி, இரயிகம, றேவாகம, சியான சல்பிற்று கோரளைகளில் ஆரம்பித்து யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், மட்டக்களப்பிலும் பரவியது. இக்கலகக்காரர்களுக்கு கண்டி இராச்சியத்தின் உதவி கிடைத்தது. மேலும் பிரான்ஸ் ஏஜண்டுகளினதும், ஒல்லாந்த உத்தியோகத்தர்களினதும் உதவியும் கிடைத்தன.\n\nஇரட்டை ஆட்சிக்காலம்.\nஇலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகம் இரட்டை ஆட்சி எனப்படுகின்றது.\n- பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கெதிரான 1797ம் ஆண்டுக்கலகமே இலங்கையில் இரட்டையாட்சியொன்று ஏற்பட அடிப்படையாக அமைந்தது.\n- 1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். \"(இலங்கையில் நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி ஸார் பிரடரிக் நோத் என்பராவார்)\"\n- அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரி நிர்வாகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்தையே சார்ந்திருந்தது.\n- இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் தேசாதிபதியாலும், வர்த்தகக் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்காலமே ‘இரட்டை ஆட்சி’ எனப்படுகின்றது.\n- இந்த இரட்டை ஆட்சிக்காலம் அக்டோபர் 12 1798 திகதி முதல் சூன் 1 1802 திகதி வரை நீடித்தது. இக்காலத்தில் இருசாராருக்குமிடையில் அடிக்கடி முரண்பாடுகள் எழுந்தன.\n\nஏமியன்ஸ் உடன்படிக்கையும், இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியமையும்..\n- ஏமியன்ஸ் உடன்படிக்கை என்பது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். இதன் பிரகாரம் சூன் 12 1802 முதல் இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது.\n- இதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப்பரிபாலனம், நிர்வாகவிடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் நிறைவேற்றப்பட்டன.\n- தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்க 6 பேரைக் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டிருந்தது. இச்சபையில் இராணுவத் தளபதி, குடியேற்ற நாட்டுக்காரியதரிசி, பிரதம நீதியரசர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\n\nமேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமாகியது.\n\nஉசாத்துணை.\n- \"மெண்டிஸ், ஜீ. ஸி\". நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி - 1969\n- \"பீ. எம். புன்னியாமீன்\". வரலாறு ஆண்டு 11 சிந்தனை வட்டம் 1998\nவெளி இணைப்புகள்.\n- குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 1\n- குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_26709"}, {"id": [212, 4], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "இவன் காலம் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்த காலமாக இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புத்த சமயத்தவரான சிங்களவருக்கும், இந்துத் தமிழருக்கும் கலகம் மூண்டது. இரண்டு தமிழர் சிங்களவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர் தலைவனுக்கும் வேறு 17 பேருக்கும் விக்கிரம சிங்கையாரியன் மரண தண்டனை விதித்ததாகவும் மேலும் பலரைச் சிறையில் அடைத்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறியக் கிடைக்கின்றது. இதனால் பெருமளவு சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினர். எனினும் விக்கிரம சிங்கையாரியன் இறக்கும் வரை அவனுக்குச் சிங்களவர்களால் தொல்லைகள் இருந்தே வந்தன. \n\nவிக்கிரம சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகன், வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாண அரசனாக முடி சூட்டிக் கொண்டான்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- யாழ்ப்பாண வைபவமாலை நூலகம் இணையத் தளத்திலிருந்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10135"}, {"id": [212, 5], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "வரலாறு.\nமௌரியர்கள் அதனை .ஆட்சி செய்த போது கி.பி  250 வரை அதன் வரலாறு நீடித்தது. சதாவஹானாக்களின் எழுச்சியினால்  இப்பகுதியில் பெளத்த மதம் தழைத்தோங்கியது.  ஸ்வாக்குகள், விஜயநகர அரசர்கள், குதுப் ஷாஹிகள் மற்றும் முகலாயர்கள் இந்த ஆட்சியாளர்களைப் பின்பற்றினர். \n\nஅவர்கள் ஒவ்வொருவரும் மாவட்டத்தின் நிலப்பரப்பில் கலாச்சார  தனித்துவமான முத்திரை பதித்தனர்.\n\n", "document_id": "ta_ta_117793"}, {"id": [212, 6], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "போத்துக்கீசர் காலம்.\nயாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினர். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.\n\nஒல்லாந்தர் காலம்.\nயாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22 இல் கைப்பற்றினர். போர்த்துக்கேயரின் கோட்டையையே ஒல்லாந்ததும் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும், பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச் சுற்று அரண்களையும் கட்டினர்.\n\nதற்காலம்.\n1984–1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன.\n\nமேலும் பார்க்க.\n- யாழ்ப்பாண அரசு\n- யாழ்ப்பாண மாவட்டம்\n- யாழ்ப்பாண நகரம்\n- யாழ்ப்பாணக் குடாநாடு\n- யாழ்ப்பாண வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_294"}, {"id": [212, 7], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "மரணங்கள்.\n- 21 ஏப்ரல் – டில்லியின் சுல்தான் இஇப்ராகிம் லோடி இறந்தார். (பிறந்த தேதி தெரியவில்லை)\n\nமேலும் காண்க.\n- இந்திய வரலாற்றில் காலக்கோடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_118672"}, {"id": [212, 8], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "நிகழ்வுகள்.\n- 15 அக்டோபர் இறுதியில் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சி முடிவுபெற்றது. (1556 இல் தொடக்கம்).\n- 16 அக்டோபர் - ஜஹாங்கிரின் ஆட்சி தொடங்கியது. (அக்டோபர் 28, 1627 வரை ஆட்சி செய்தாா்) .\n\nமரணங்கள்.\n- 15 அக்டோபர் – அக்பர், முகலாய பேரரசர் அக்பா் 63 வது வயதில், 15 அக்டோபாில்  இறந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118914"}, {"id": [212, 9], "question": "1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை <Query> நீடித்தது.", "document": "யாழ்ப்பாண வைபவமாலையோ, வையாபாடலோ கைலாயமாலையோ யாழ்ப்பாணத்து அரசர்களின் அரியணைப் பெயர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பின்வந்த ஆய்வாளர்கள், மேற்படி நூல்களையும், பிற்காலத்தில் போத்துக்கீசரால் எழுதப்பட்ட நூல்களையும் வேறு ஆவணங்களையும் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்து அரசர்கள் அரியணைப்பெயர்களைக் கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு வந்தனர். \n\nஇக்குடியின் இரண்டாவது மன்னனில் தொடங்கி, 1450 இல் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது வரை ஐவர் பரராசசேகரன் என்னும் பெயரைத்தாங்கி ஆட்சி புரிந்துள்ளனர் என்கிறார் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலை எழுதிய செ. இராசநாயகம். பதினேழு ஆண்டுகளின் பின் மீண்டும் இக்குடி ஆட்சிக்கு வந்தது. 1620 இல் போத்துக்கீசர் முற்றாக யாழ்ப்பாணத்தை ஆட்கொள்ளும் வரை மேலும் ஐவர் இப் பெயருடன் ஆட்சி செய்துள்ளனர்.\n\nஇராசநாயகத்தின் குறிப்பிட்டபடி, பரராசசேகரன் என்னும் பெயர்கொண்ட யாழ்ப்பாண மன்னர்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.\n\n1. குலசேகரன் - (1246 - 1256)\n2. விக்கிரமன் - (1279 - 1302)\n3. மார்த்தாண்டன் - (1325 - 1348)\n4. வீரோதயன்- (1371 - 1394)\n5. குணவீரன் - (1417 - 1440)\n6. பெயர் தெரியாத மன்னன் - (1478 - 1519)\n7. புவிராஜபண்டாரம் - (1561 - 1565)\n8. காசிநயினார் - (1565 - 1570)\n9. புவிராஜபண்டாரம் - (1582 - 1591)\n10. எதிர்மன்னசிங்கம் - (1591 - 1615)\n\n\n\n\n", "document_id": "ta_ta_4019"}]
[{"id": [214, 0], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nவைகுந்தவாசன் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி எனும் ஊரில் பிறந்தார். இலங்கை அரச சேவையில் எழுத்தராகப் பணியாற்றி, அரசு எழுத்தர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார். 1950களில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். ஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்துக்காக 1965 தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.\n\n1971 இல் சாம்பியா நாட்டில் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்று சென்றார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஆகத்து 1978 இல், இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணியாற்றியபோது நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க வழக்குரைஞர்கள் கழகத்தின் மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இலண்டன் கிளையின் செயலாளராகப் பணியாற்றினார். நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சிக்கு ஆதரவு தேடும் பொருட்டு இந்தியா சென்றிருந்த போது 1982 நவம்பர் 5 இந்திய அரசினால் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.\n\nஐநா பொதுச்சபையில் உரை.\nஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இடம் பெற்ற அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவென அமெரிக்காவுக்குச் சென்றார். அதே நாட்களில் ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கால கட்டத்தில் அவர் ஐக்கிய நாடுகளின் இந்தியக் குழுவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.\n\nஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழீழத்தின் குரலை ஐநா சபையில் ஒலிக்க ஒரு சந்தர்ப்பத்தை அவர் உருவாக்கினார். 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் நண்பகலில் சைப்பிரஸ் நாட்டுத் தலைவரின் ஒரு மணி நேர உரையைத் தொடர்ந்து சுரினாம் நாட்டு பிரதமரின் உரையையும் பொதுச் சபையில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள் வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் உலக நாடுகளின் - அரசுத்தலைவர்கள், பிரதமர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தார்கள்.\n\nஇந்த வேளையில் அப்போதைய இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் சாகுல் ஹமீது பேச நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தனது பேச்சை நிகழ்த்த கிருஷ்ணா வைகுந்தவாசன் திட்டம் தீட்டினார்.\n\nஉலக நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் கூடியிருந்த அந்த உலகின் உயர்சபையில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் எப்படி இருப்பார் என்று எவருக்குமே தெரியாத சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைத் தலைவர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரை உரையாற்ற அழைத்த நேரத்தில் தடித்த தலை நரைத்த வைகுந்தவாசன் பேராளர் வரிசை ஒன்றிலிருந்து எழுந்து சென்று மேடையேறியபோது இலங்கையின் பிரதிநிதிகளைத் தவிர வேறுயாருமே வைகுந்தவாசனை அறிந்திருக்கவில்லை.\n\nஅன்றையதினம் பொதுச்சபைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் கொலம்பியாவைச் சேர்ந்த \"இன்டேல்சியோ லிவியானோ\" என்பவராவார். அவரும் வைகுந்தவாசனை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் என்றே எண்ணிக்கொண்டார். அதனால் மிக வேகமாக மேடையில் ஏறிய வைகுந்தவாசனுக்கு சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தார்.\n\nஇலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஷ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனியில் உலக சபையில் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார்.\n\nஇவ்வளவும் பேசி முடித்ததும் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப் பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள். அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் இதழின் நிருபர் முதலில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். \"நீங்கள் உங்கள் பேச்சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட்டீர்களே - இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது?\" எனக் கேட்டார். அதற்கு வைகுந்தவாசன் பின்வருமாறு பதில் கொடுத்தார்.\n\nஇதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் \"இந்தியா எப்றோட்\" என்ற ஆங்கில ஏட்டின் பி.பி.கூப்பர் என்பவர் வைகுந்தவாசனை விரிவான முறையில் பேட்டி கண்டு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 20 இதழில் நேர்காணலை பிரசுரித்திருந்தார். மேலும் பல ஊடகவியலாளர்கள் வைகுந்தவாசனின் பேட்டிகளைத் தமது பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்கள்.\n\nஎழுதிய நூல்கள்.\n- \"நான் கண்ட நவசீனா\"\n- \"ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம்!\" (முதற் பதிப்பு: சூலை 1990, இரண்டாம் பதிப்பு: 1993)\n\nமேற்கோள்கள்.\n- Tamil at the UN, நூலகம் திட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் ஈழத்தின் குரல்...!\n\n\n\n\n", "document_id": "ta_ta_16159"}, {"id": [214, 1], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "பிறப்புகள்.\n- 1524 – ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (இ. 1564)\n- 1823 – இராமலிங்க அடிகளார், இந்திய சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)\n- 1864 – லூயி சான், பிரான்சியத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1948)\n- 1882 – இராபர்ட் காடர்ட், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1945)\n- 1882 – ஜியார்ஜியோ அபெட்டி, இத்தாலிய வானியலாளர் (இ. 1982)\n- 1885 – அருணாசலம் மகாதேவா, இலங்கை அரசியல்வாதி (இ. 1969)\n- 1907 – ராக்னர் நர்க்சு, எசுத்தோனிய-அமெரிக்க பொருளியலாளர் (இ. 1959)\n- 1911 – ப. கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 1964)\n- 1927 – ரா. கி. ரங்கராஜன், தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)\n- 1934 – சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர் (இ. 2016)\n- 1936 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 2011)\n- 1945 – ரமா பிரபா, தென்னிந்தியத் தெலுங்கு நடிகை\n- 1946 – கோ. கேசவன் தமிழக எழுத்தாளர் (இ. 1998)\n- 1950 – வி. வைத்தியலிங்கம், புதுச்சேரியின் அரசியல்வாதி, முன்னாள் முதலைமைச்சர்\n- 1952 – இம்ரான் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர், அரசியல்வாதி\n- 1957 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (இ. 2008)\n- 1965 – கல்பனா, தென்னிந்திய-மலையாளத் திரைப்பட நடிகை (இ. 2016)\n- 1975 – கேட் வின்ஸ்லெட், ஆங்கிலேய நடிகை\nஇறப்புகள்.\n- 1565 – லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1522)\n- 1805 – காரன்வாலிஸ், ஆங்கிலேய இராணுவ அதிகாரி, அரசியல்வாதி (பி. 1738)\n- 1813 – டிக்கம்சா, அமெரிக்க பழங்குடித் தலைவர் (பி. 1768)\n- 1938 – மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா, போலந்து புனிதர் (பி. 1905)\n- 1942 – டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1861)\n- 1960 – அல்பிரட் எல். குறோபெர், அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1876)\n- 1976 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியலாளர், இயற்பியலாளர் (பி. 1903)\n- 1976 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1912)\n- 1996 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)\n- 2009 – இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலாளர் (பி. 1913)\n- 2011 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (பி. 1955)\n- 2015 – திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)\nசிறப்பு நாள்.\n- உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4-10)\n- குடியரசு நாள் (போர்த்துகல்)\n- ஆசிரியர் நாள் (உருசியா)\n- பால்வினைத் தொழிலுக்கு எதிரான பன்னாட்டு நாள்\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4065"}, {"id": [214, 2], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.\n\nமேலும், உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆகுமென பொதுச்சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nசகல நாடுகளினதும் பிரதிநிதிகள், ஐ.நா.வின் சகல அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐநா கேட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- UN GENERAL ASSEMBLY DECLARES 15 SEPTEMBER INTERNATIONAL DAY OF DEMOCRACY -\n- சர்வதேச ஜனநாயக தினமாக செப்டெம்பர் 15 பிரகடனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11213"}, {"id": [214, 3], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "ஜூன் 25, 1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் (48/141 விதிமுறைகளுக்கமைய) இவ்வாணையம் அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஜூலை 28, 2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- OHCHR - அதிகாரபூர்வ தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13820"}, {"id": [214, 4], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "வரலாறு.\nசூன் 26 1987ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது.\n\nஇன்று உலகெங்கணும் ஐநா அவையின் ஆதரவில் 200-க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோருக்கு மருத்துவத்தீர்வு அளிக்கின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் -\n- சித்திரவதையில் இருந்து தப்பியோர் -\n- சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - புன்னியாமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10094"}, {"id": [214, 5], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "வரலாறு.\nதேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.\n\n1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன.\n\nநோக்கங்கள்.\n- கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்;\n- பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.\n- மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்\n- மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.\n- இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.\n- உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.\n- உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.\n\nஐக்கிய நாடுகள் முறைமை.\nஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது:\n\n- ஐக்கிய நாடுகள் பொதுச் சபை\n- ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை\n- ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை\n- ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்\n- ஐக்கிய நாடுகள் செயலகம்\n- அனைத்துலக நீதிமன்றம்\n\n1994ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன. அனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா, வியன்னா, நைரோபி போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.\n\nஅரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் என்பன. செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன. எளிமையாக்கிய சீனமே சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை சீனக் குடியரசிடம் இருந்து, மக்கள் சீனக் குடியரசுக்குக் கைமாறியபோது சீன எழுத்துமுறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது.\n\nபொதுச் சபை.\nபொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மரபுவழியாக பொதுச் செயலர் முதலாவது பேச்சை நிகழ்த்த, அடுத்ததாக அவைத் தலைவர் பேசுவார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு 1946 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி இலண்டனில் இடம்பெற்றது. 51 நாடுகளின் பேராளர்கள் இந்த அமர்வில் பங்குபெற்றனர்.\n\nபொதுச் சபை முக்கியமான விடயங்களில் வாக்களிக்கும்போது, அமர்வில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. மேற்சொன்ன முக்கியமான விடயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பான சிபாரிசுகள்; அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்; உறுப்பினர்களை அனுமதித்தல், இடை நிறுத்துதல், வெளியேற்றுதல்; வரவு செலவு விடயங்கள் போன்றவற்றைக் காட்டலாம். பிற விடயங்கள் சாதாரண பெரும்பான்மை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. வரவு செலவு விடயங்கள் தவிர்ந்த பிற தீர்மானங்கள் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. பாதுகாப்புச் சபையின் கீழ் வரும் அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பானவை தவிர்ந்த பிற விடயங்கள் தொடர்பில் பொதுச் சபை சிபாரிசுகளை வழங்க முடியும்.\n\nபாதுகாப்புச் சபை.\nநாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு. இத்தகைய தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் என அறியப்படுகின்றன.\n\nபாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர் பிரதேச அடிப்படையில் பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில அகர வரிசைப்படி சுழற்சி முறையில் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது. நடைமுறை சார்ந்த தீர்மானங்களைத் தவிர்த்துத் தமக்கு ஏற்பு இல்லாத தனித் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கக்கூடிய தடுப்பு அதிகாரம் (வீட்டோ) நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு. ஆனாலும், இத்தீர்மானங்கள் குறித்த விவாதங்களைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது.\n\nசெயலகம்.\nஐக்கிய நாடுகள் செயலகம், பொதுச் செயலாளரின் தலைமையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிசார் அலுவலர்களின் துணையுடன் இயங்குகின்றது. இது ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புக்களின் கூட்டங்களுக்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதுடன், தகவல்களையும், பிற வசதிகளையும் வழங்குகிறது. அத்துடன், ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா பொதுச் சபை, ஐநா பொருளாதார, சமூக அவை ஆகியவையும் பிற ஐநா அமைப்புக்களும் வழங்கும் வேலைகளையும் ஐக்கிய நாடுகள் செயலகம் நிறைவேற்றுகின்றது. பரந்த புவியியல் பகுதிகளிலிருந்தும் வேலைக்கு அமர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டும், உயர்ந்த செயற்றிறன், தகுதி, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் செயலகத்தின் அலுவலர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பட்டயம் கூறுகின்றது.\n\nஐநா பட்டயத்தின்படி செயலக அலுவலர்கள் ஐநா தவிர்ந்த வேறெந்த அமைப்பிடம் இருந்தும் அறிவுறுத்தல்களை எதிர்பார்க்கவோ, பெற்றுக்கொள்ளவோ கூடாது. உறுப்பு நாடுகள் செயலகத்தின் அனைத்துலகப் பட்டயத்தை மதித்து நடப்பதுடன், செயலகத்தின் அலுவலர்கள் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முயலக்கூடாது. அலுவலர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு பொதுச் செயலாளருக்கு மட்டுமே உரியது.\n\nபொதுச் செயலாளரின் கடமைகளுள், பன்னாட்டுத் தகராறுகளைத் தீர்க்க உதவுதல், அமைதிப்படைச் செயற்பாடுகளை நிர்வகித்தல், அனைத்துலக மாநாடுகளை ஏற்பாடு செய்தல், பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான தகவல்களைச் சேகரித்தல், பல்வேறு முன்னெடுப்புக்கள் குறித்து உறுப்பு நாட்டு அரசுகளுடன் ஆலோசித்தல் போன்றவை அடங்குகின்றன. இவை தொடர்பான முக்கிய அலுவலகங்களுள் மனிதாபிமான அலுவல்கள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அமைதிகாப்புச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகம் என்பவை உள்ளன. அனைத்துலக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடும் என அவர் கருதும் எந்த ஒரு விடயத்தையும், பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரலாம்.\n\nபொதுச் செயலாளர்.\nஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கு அண்டோனியோ கட்டரோ ஆம் 2016 ஆண்டில் அப்போதய செயலாளரான பாங் கீ மூன் இடம் இருந்து பதவிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் இவர் 2021 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.\n\n\"உலகின் மட்டுறுத்துனர்\" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் \"தலைமை நிர்வாக அலுவலர்\" என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம் உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது.\n\nபொதுச் செயலாளர், ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுகிறார். இவ்விடயத்தில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் தமது தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கோட்பாட்டளவில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனாலும், இந்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை. இப்பதவிக்கான வரன்முறைகள் எதுவும் கிடையா. எனினும். இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம் என்பதும், புவியியற் பகுதி அடிப்படையிலான சுழற்சி முறையில் இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- ஐக்கிய நாடுகள் - அதிகாரபூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49"}, {"id": [214, 6], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "ஐநா பொறுப்பாட்சிப் பிராந்தியங்கள்.\nமுன்னாள் செருமன் காப்பு நாடுகள்.\nஇவை அனைத்தும் முன்னர் உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளைகளாக இருந்தவை.\n- பிரெஞ்சு நிருவாகத்தின் கீழ் கமரூன் பொறுப்பாட்சி: 1960 இல் கமரூன் குடியரசாக விடுதலை அடைந்தது.\n- பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் கமரூன் பொறுப்பாட்சி: இது பிரெஞ்சு கமரூனை விடச் சிறியது, வடக்கு கமரூன்கள், தெற்கு கமரூன்கள் என இரு பகுதிகளாக நிருவகிக்கப்பட்டது. பொதுக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு, 1961 மே மாதத்தில் வடக்குப் பகுதி நைஜீரியாவின் பகுதியாகவும், தெற்குப் பகுதி 1961 அக்டோபரில் கமரூன் குடியரசுடனும் இணைக்கப்பட்டன.\n- நியூ கினி பொறுப்பாட்சி (ஆஸ்திரேலியா): முதல் உலகப் போருக்கு முன்னர் இத்தீவின் வட-கிழக்குப் பகுதி உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளையாகவும், தென்கிழக்குப் பகுதி ஆத்திரேலியாவுடையதாகவும் இருந்தன. இரண்டாம் உலகப்போரின் பின்னர், நிருவாக வசதிக்காக இரு பகுதிகளும் இணைக்கப்பட்டன, ஆனாலும் பப்புவா மற்றும் நியூகினி பகுதிகளின் சட்டபூர்வ வேறுபாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 1975 இல், இரு பிராந்தியங்களும் சட்டபூர்வமாக இணைக்கப்பட்டு பப்புவா நியூ கினி என்ற பெயரில் விடுதலை அடைந்தது. முன்னர் டச்சுக்களின் ஆட்சியிலும் தற்போது இந்தோனேசியாவிலும் உள்ள நியூ கினியின் மேற்குப் பகுதி, நியூகினி பொறுப்பாட்சியில் எப்போதும் இருக்கவில்லை.\n- ருவாண்டா-உருண்டி பொறுப்பாட்சி (பெல்ஜியம்): இப்பகுதிகள் 1962 ஆம் ஆண்டில் ருவாண்டா எனவும் புருண்டி எனவும் இரு நாடுகளாக விடுதலை அடைந்தன.\n- தங்கனீக்கா பொறுப்பாட்சி (ஐக்கிய இராச்சியம்): 1961 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. முன்னாள் பிரித்தானிய (ஆரம்பத்தில் சிறிது காலம் செருமனியின் கீழ் இருந்தது) காப்பு நாடான சன்சிபாருடன் இணைந்து 1964 ஆம் ஆண்டில் தன்சானியா என்ற தனிநாடாக உருவானது.\n- பிரெஞ்சு நிருவாகத்தின் கீழ் தோகோலாந்து பொறுப்பாட்சி (பிரெஞ்சு தோகோலாந்து): 1960 ஆம் ஆண்டில் டோகோ என்ற நாடாக விடுதலை அடைந்தது.\n- பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் தோகோலாந்து பொறுப்பாட்சி (பிரித்தானிய தோகோலாந்து): இது பிரெஞ்சு தோகோலாந்தை விட சிறியது, இப்பிரதேசம் 1956 ஆம் ஆண்டில் பிரித்தானியக் குடியேற்ற நாடான கோல்ட் கோஸ்ட் உடன் இணைக்கப்பட்டு, 1957 ஆம் ஆண்டில் கானா என்ற நாடாக விடுதலை அடைந்தது.\n- மேற்கு சமோவா பொறுப்பாட்சி (நியூசிலாந்து): 1962 ஆம் ஆண்டில் இது விடுதலை அடைந்தது, தற்போது சமோவா என அழைக்கப்படுகிறது.\nமுன்னாள் செருமன் அல்லது சப்பானியக் குடியேற்றங்கள்.\nகீழ்வரும் பிராந்தியங்களும் உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளைகளாக இருந்தவை:\n- நவூரு பொறுப்பாட்சி (ஆத்திரேலியா (நிருவாகம்), நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம்): 1968 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்தது.\n- பசிபிக் தீவுகளின் பொறுப்பாட்சி (ஐக்கிய அமெரிக்கா): மார்சல் தீவுகள் (1979), மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் (1979), வடக்கு மரியானா தீவுகள் (1978), பலாவு (1981) என நான்கு நாடுகளாகப் பிரிந்தன. இவற்றில் வடக்கு மரியானா தீவுகளைத் தவிர, ஏனைய மூன்றும் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டு மாநிலங்களாகும். வடக்கு மரியானா தீவுகள் அமெரிக்கப் பொதுநலவாய நாடாகும்.\n\nமுன்னாள் இத்தாலியக் குடியேற்றங்கள்.\n- இத்தாலி நிருவாகத்தின் கீழ் சோமாலிலாந்து பொறுப்பாட்சி: இத்தாலியின் முன்னாள் குடியேற்ற நாடான சோமாலிலாந்து 1950 ஆம் ஆண்டில் இத்தாலி இதன் ஐநா பொறுப்பாட்சி நிருவாகியாக அறிவிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து]]டன் இணைந்து விடுதலை பெற்றது.\n\nமுன்மொழியப்பட்ட பொறுப்பாட்சிகள்.\nஇரண்டாம் உலகப்போர்க்காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, பிராங்க்ளின் ரூசவெல்ட் கொரியாவை ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பொறுப்பில் நிருவகிக்கப்பட வேண்டும் என பிராங்க்ளின் ரூசவெல்ட் பரிந்துரைத்திருந்தார். 1945 ஏப்ரல் 12 இல் ரூசவெல்ட் இறந்ததை அடுத்து இப்பரிந்துரைப்பு கைவிடப்பட்டது. ஆனாலும், 1945 டிசம்பரில் மாஸ்கோவில் இடம்பெற்ற மாநாட்டில் இக்கருத்து எதிரொலித்ததை அடுத்து, கொரியாவில் இதனை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\n\nஉசாத்துணை.\n- The United Nations and Decolonization: Trust Territories that Have Achieved Self-Determination\n- WorldStatesmen- links to each present nation\n\n\n\n\n", "document_id": "ta_ta_47390"}, {"id": [214, 7], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "தற்போதைய பொதுச் செயலாளராக தென் கொரியாவின் பான் கி மூன் சனவரி 1, 2007 முதல் இருந்து வருகிறார். இவரது முதல் பதவிக்காலம் திசம்பர் 31, 2011 அன்று முடிகிறது. அடுத்த பதவிக் காலத்திற்கும் தொடர இவருக்கு தகுதியுள்ளது.\n\nபொறுப்பு.\nஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் பிராங்கிளின் ரோசவெல்ட் ஐநா பொதுச்செயலாளரைக் குறித்துக் கொண்டிருந்த கருத்தில் அவர் ஒரு \"உலக நெறியாளராக\" இருக்க வேண்டும் என விரும்பினார்; இருப்பினும் ஐக்கிய நாடுகள் பட்டயம் பொதுச் செயலாளரை நிறுவனத்தின் \"முதன்மை நிர்வாக அதிகாரியாகவே\" ( பிரிவு 97) வரையறுத்துள்ளது. எனினும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட வரையறை இப்பதவி வகித்தவர்களுக்கு உலகப் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களை வெளியிடவோ தீர்வுகளில் முதன்மையான பங்காற்றவோ தடையாக இருக்கவில்லை.\n\nஐநா பொதுச்செயலாளருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நியூ யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சட்டனில் ஐந்து தள வீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நகர வீட்டை 1921ஆம் ஆண்டு ஆன் மோர்கனுக்காக கட்டப்பட்டது; 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்காக நன்கொடையாக அளிக்கப் பட்டது.\n\nபதவிக்காலமும் தேர்வும்.\n1953ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டில் அவரது மறைவு வரை டாக் ஹமாஷெல்ட் மிகவும் துடிப்பான ஐநா பொதுச் செயலாளராக விளங்கினார். சூயஸ் கால்வாய் பிரச்சினையின்போதும் 1960 ஆண்டில் சோவியத் ஒன்றியத்தால் அமெரிக்க ஒற்றுப்படை விமானம் பிடிக்கப்பட்ட நிகழ்வின்போதும் நெறியாளராகப் பங்காற்றினார். கனடிய வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பி. பியர்சன் முன்மொழிந்தபடி முதல் ஐநா அமைதிகாப்புப் படையினையும் நிறுவினார்.\n\nபொதுச் செயலாளர்களுக்கு பதவிக்காலம் ஐந்தாண்டு காலமாக இருப்பினும் இது காலவரையின்றி நீடிக்கப்படலாம். இருப்பினும் எந்தவொரு பொதுச்செயலரும் இருமுறைக்கு மேலாக பதவியில் நீடித்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் பட்டயம் பொதுச் செயலாளரைபொதுச் சபையால் பாதுகாப்பு அவையின் பரிந்துரைப்படி நியமிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ளது. இதனால் இத்தேர்வு பாதுகாப்பு அவையின் எந்தவொரு ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் வெட்டுரிமைக்கு உட்பட்டது.\n\nஐநா பட்டயத்தின் சுருக்கமான இந்தத் தேர்வுமுறை நடைமுறையில் பிற செய்முறை விதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கங்களாலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் பொதுச்செயலாளர் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் நாட்டினராக இருக்க முடியாது; ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாக அடுத்தடுத்த செயலர்கள் தேர்வுக்கு மண்டல ( கண்டவாரியான) சுழல்முறை கடைபிடிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பேசும் திறமையும் அலுவல்முறைசாரா தகுதியாக கருதப்படுகிறது.\n\nமேற்கத்திய நாடுகளின் கூடுதல் எண்ணிக்கையாலும் ஒருநாட்டிற்கு ஒரு வாக்கு என்ற முறைமையாலும் பொதுச்செயலாளர்களாக மேற்கு நாடுகளுக்கு சாதகமானவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 1960களில் சோவியத் அதிபர் நிக்கிட்டா குருசேவ் இந்தப் பதவியை அழித்திட முயன்றார். இதற்கு மாற்றாக மூவர் அடங்கிய தலைமை அவையை பரிந்துரைத்தார்;ஒருவர் மேற்கு நாடுகளிலிருந்தும் ஒருவர் இடதுசாரி கிழக்கு நாடுகளிலிருந்தும் ஏனையவர் கூட்டு சேரா நாடுகளிலிருந்தும் தேர்வு செய்யப்படலாம். சோவியத்துகளின் இந்த தீர்மானத்தை நடுநிலை நாடுகள் ஆதரிக்க தவறியதால் இது நிறைவேற்றப்படவில்லை.\n\nவெளியிணைப்புகள்.\n- UN Secretary-General webpage\n- How is the Secretary-General appointed?\n- Global Policy Forum – UN Secretary-General\n- Report on the process of appointing a new Secretary-General\n- Who Will be the Next Secretary-General? (website on the 2006 campaigns)\n- UNSGselection.org – a campaign for a more democratic selection process\n\n\n\n\n", "document_id": "ta_ta_30086"}, {"id": [214, 8], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "இவற்றையும் பார்க்க.\n- இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71099"}, {"id": [214, 9], "question": "ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் <Query> (படம்).", "document": "நாணயங்கள் பட்டியல்.\n</includeonly></onlyinclude>\n\nவெளியிணைப்புகள்.\n- Currencies of the World\n- Travelex Country and Currency Guide\n- xe.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_10610"}]
[{"id": [219, 0], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "இளமை.\nஜான் ஷெப்பர்ட் பேரோன் இந்தியாவின் அசாம் மாகாணத்தின் சில்லாங் (தற்போதைய மேகாலயாவில் உள்ளது) என்ற இடத்தில் 1925, ஜூன் 23-ஆம் நாள் இந்திய-பிரித்தானியப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை 'வில்பிரெட் பெரோன்' ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். கிழக்கு வங்காளத்தின் (தற்போதைய வங்காள தேசம்) சிட்டகொங் துறைமுகப் பகுதியில் தலைமைப் பொறியாளராக இருந்தார். பின்பு பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமைப் பொறியாளராக உயர் பதவியில் இருந்தார். தாய் டோரத்தி ஒலிம்பிக்கில் புகழ்பெற்ற ஓர் டென்னிசு விளையாட்டு வீராங்கனையாவார். இவர் விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் பட்டம் வென்றாவராவார். ஷெப்பர்டுக்கு 3 மகன்கள், 6 பேரப்பிள்ளைகள் உள்ளனர்\n\nகல்வி.\nஜான் ஷெப்பர்ட் பேரோன் இங்கிலாந்தின் ஸ்டோவ் பள்ளியிலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் பின்பு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் படித்தார். இரண்டாம் உலகப் போரின்போது 159 வது பாராசூட் படைப் பிரிவில் பணியாற்றினார்.\n\nதன்னியக்க காசளிப்பு இயந்திரம்.\nஒருமுறை வங்கியில் இருந்த தனது பணத்தை எடுக்க முடியாமல் தடுமாறியபோது ஷெப்பர்டுக்கு மிகவும் வேதனை உண்டானது. வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எல்லாம் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது சிந்தித்தார். அந்தசிந்தனையின் பயனாக சாக்லேட் கட்டிகளை வழங்கும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதேபோல பணத்தை வழங்கும் ஏடிஎம் எனப்படும் தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கினார். 1967ம் ஆண்டு இவர் உருவாக்கிய ஏ.டி.எம். எந்திரம் இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது..\n\nபணிகள்.\nஇவர் 'டெலாரூ கருவிகள்' என்ற தானியக்கப் பணமளிக்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்தார். தற்போது 1.7 மில்லியன் இயந்திரங்கள் உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளன.\n\nஅடையாள எண்.\nஇந்த தன்னியக்க காசளிப்பு இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் அட்டைகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தனிச்சிறப்பான காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 6 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை உருவாக்கினார். ஆனால் அவற்றை நினைவில் கொள்ள முடியவில்லை என்று மனைவி புகார் கூறியதையடுத்து 4 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றினார். இன்று வரை அதுவே தொடர்கிறது. காலப்போக்கில் ஏடிஎம் இயந்திரங்கள் மிகவும் பிரபலமாகி உலக அளவில் 17 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. வங்கியில் இருக்கும் சொந்த பணத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை அளித்துள்ள ஏடிஎம் இயந்திரங்கள் இன்று நவீன வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கின்றன.\n\nமறைவு.\nஜான் ஷெப்பர்ட் பேரோன் நீண்ட நாள் உடல்நலமின்றி ஸ்காட்லாந்தில் உள்ள ரெய்மோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி தனது 84ஆம் வயதில் 2010 மே 19 அன்று காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43192"}, {"id": [219, 1], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "- ஏதாவதொரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக 4295 என்ற எண்ணை பார்ப்போம்.\n- முதலில் இந்த 4,2,9,5 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்களை எழுதுவோம். அதாவது அவைகள் முறையே 9542 மற்றும் 2459 ஆகும். 9542-2459=7083.\n- இந்த 7,0,8,3 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்கள் முறையே 8730 மற்றும் 0378 ஆகும். 8730-0378=8352. இதே முறையைச் செய்தால் 8532-2358=6174 கிடைக்கும்.\n- எந்தவொரு நான்கு இலக்க எண்ணை எடுத்து மேலே கூறிய முறையை கடை பிடித்தால் எப்போதுமே அது 6174 என்ற எண்ணில் தான் முடியும்.\n\nஇந்த முறை கப்ரேகர் முறை எனப்படுகிறது. இதில் ஒரேயொரு கட்டுப்பாடு நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருக்கக் கூடாது. அதாவது 1111, 2222 போன்ற எண்களுக்கு இந்த முறை வேலை செய்யாது. 6174 என்ற எண் வந்தால் கப்ரேகர் முறையில் மீண்டும் அதே எண் 6174 வருகிறது. மேலும் ஒரு உதாரணமாக 2009 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். கப்ரேகர் முறையில்,\n\n9200-0029 = 9171\n9711-1179 = 8532\n8532-2358 = 6174\nநான்கு இலக்கங்களைக் கொண்டு, மிகப் பெரிய எண்ணை எழுதும் போது அந்த எண்களை இறங்கு வரிசையிலும், மிகச் சிறிய எண்ணாக எழுதும் போது ஏறு வரிசையிலும் எழுதுகிறோம். a,b,c,d என்ற நான்கு எண்களும்\n\n9 ≥ a ≥ b ≥ c ≥ d ≥ 0\n\nஎன்றும், நான்கும் ஒரே எண்ணாக இருக்காது. எனவே அதிகபட்ச எண் abcd ஆகவும்,குறைந்தபட்ச எண் dcba ஆகவும் இருக்கும். இப்போது கப்ரேகர் முறையை பயன்படுத்தினால், \n\na b c d\n-- d c b a \nA B C D\n\n.கிடைக்கும். மேலும்\n\nD = 10 + d - a (as a > d)\n\nC = 10 + c - 1 - b = 9 + c - b (as b > c - 1)\n\nB = b - 1 - c (as b > c)\n\nA = a - d\n\nA,B,C,D என்ற நான்கு எண்களையும் a,b,c,d மூலம் எழுத முடிந்தால் அதே எண்ணே திரும்பவும் வருவதைக் காணலாம். நான்கு இலக்கங்களை வைத்து மொத்தம் 4!=24 எண்கள் எழுத முடியும். அதில் மேலே உள்ள சமன்பாடுகளை பூர்த்தி செய்யும் எண்களை சரி பார்த்தால் முழு எண் தீர்வாக ABCD=bdac என வருவதைக் காணலாம். இந்த நான்கு சமன்பாடுகளிலிருந்து A=6,B=1,C=7, D=4 என்பதைக் கண்டறியலாம் .இந்த ஒரே ஒரு நான்கு இலக்க எண்ணுக்குத் தான் இந்த பெருமை உள்ளது.எந்த ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொண்டாலும், அதிக பட்சமாக 7 தடவைகள் கப்ரேகர் முறையைப் பயன்படுத்தினால் 6174 என்ற எண்ணை அடைந்து விடலாம்.\n\nமூன்று இலக்க எண்களுக்கு இதே போல் ஓர் எண் உள்ளது; அந்த எண் 495 ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- 6174\n- 6174\n\n\n\n\n", "document_id": "ta_ta_31419"}, {"id": [219, 2], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "தன்விருப்பு அல்லது ஆம்சிட்ராங்கு எண்களை, எண் அமைப்பு முறையில் பதின்ம முறையையும் தாண்டி, பொது அடிமான எண் அமைப்பு முறையில் வரையறை செய்தல் கூடும். பதின்ம முறையில் (பத்தடிமான முறையில்), b = 10 என்பது அடி எண் என்றால், பொதுமையான முறையில் ஓர் இயல் எண் n ஐ \n\nஎன்று குறிக்கலாம்; இதில் அடி-\"b\" இடங்கள் (இலக்கங்கள்), \"d\" என்பது 0 ≤ \"d\" ≤ \"b\"-1. என்னும் வரையறைக்கு உட்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பதின்ம முறையில் 17 (பதினேழு) என்பது பதின்ம முறையில் தன்விருப்பு எண் அன்று (இல்லை), ஏனெனில்  1 + 7  = 50 ஆகும். ஆனால் இதே 17 என்னும் பத்தடிமான எண்ணை, மூன்று அடிமான எண்ணாக மாற்றி எழுதினால் 122 என்று எழுத வேண்டும் (17  = 122 = 1x3 + 2x3 + 2x3). இப்பொழுது இந்த மூன்றடிமான எண்ணில், மூன்று இடங்கள் (இலக்கங்கள்) இருப்பதால், ஒவ்வொரு எண்ணையும் 3-ஆம் மடிக்கு உயர்த்த வேண்டும் ஆகவே 17 = 1 + 2 + 2. ஆகவே 17 என்னும் பதின்ம எண் மூன்றடிமான எண் முறையில் தன்விருப்பு எண் அல்லது ஆம்சிட்ராங்கு எண் ஆகும். பதின்ம முறையில் எந்த இரண்டு இலக்க எண்ணும் தன்விருப்பு எண்கள் அல்லது ஆம்சிட்ராங்கு எண் அன்று!\n\nஓர் எண் எத்தனை இலக்க எண்ணோ, அதே எண் மடியாகத்தான் உயர்த்த வேண்டும் என்னும் கட்டுப்பட்டைத் தளர்த்தினால், அதாவது \"m\" என்பது இலக்க என்ணிக்கையாகிய \"k\" என்பதில் இருந்து மாறுபட்டதாகக் கொள்ளக்கூடும் எனில் \nஅந்த \"n\" என்னும் எண்ணை செம்பொருத்த இடவெண் மாறிலி ( perfect digital invariant அல்லது PDI) என்பர். எடுத்துக்காட்டாக, பதின்ம அல்லது பத்தடிமான எண் 4150 என்பது நான்கு இடவெண்கள் (இலக்கங்கள்) கொண்டுளது, ஆனால் இந்த இடவெண்கள் ஒவ்வொன்றின் ஐந்தாம் மடியையும் கூட்டினால் அதே 4150 கிட்டுகின்றது: \nஎனவே இது ஒரு \"செம்பொருத்த இடவெண் மாறிலி\" (செ.இ.மா), ஆனால் தன்விருப்பு எண் அல்லது ஆம்சிட்ராங்கு எண் அன்று (இல்லை). \n\nகணித அறிஞர் சி.எச். ஃகார்டி (G.H. Hardy, தன் \"A Mathematician's Apology\" என்னும் நூலில் இப்படி எழுதினார்:\n\nதன்விருப்பு எண்கள் பிறவேறு எண் அடிமானங்களில்.\nபதின்ம அல்லது பத்தடிமான எண்களில் தன்விருப்பு எண்களாக இருப்பவற்றின் வரிசையின் தொடக்கம்:\n0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 153, 370, 371, 407, 1634, 8208, 9474 ... \n\nமூன்று அடிமானம் ( \"base 3\") தன்விருப்பு எண்கள் வரிசையின் தொடக்கம்:\n0, 1, 2, 12, 122\n\nநான்கு அடிமான எண்களின் தன்விருப்பு எண்கள் வரிசயின் தொடக்கம்:\n0, 1, 2, 3, 313\n\nஒரு குறிப்பிட்ட அடியெண் அல்லது அடிமான எண்ணில் இருக்கும் தன்விருப்பு எண்களின் எண்ணிக்கை ஓர் அளவுக்குட்பட்டதே, ஏனெனில் \"b\" அடிமான எண்ணில் உள்ள \"k\" இடவெண் (இலக்க) எண்களின் \"k\" -ஆவது மடிகளின் உச்ச வரம்பான கூட்டல்\n\nஎன்னும் வரைக்குள் அடங்கும், இதில் \"k\" என்பது போதுமான அளவு பெரிய எண்ணாக இருந்தால் \n\nஎனவே எந்த \"b\" அடிமான தன்விருப்பு எண்ணும் \"k\" அளவவோ அதனைவிடக் கூடுதலான எண்ணிக்கையிலோ இலக்கங்கள் கொண்டிருக்க முடியாது. \"b\" யை 10 உக்கு ஈடாகக் கொண்டால், யாவற்றினும் மிகப்பெரிய பதின்ம தன்விருப்பு எண் 10. என்பதினும் சிறியதாக இருத்தல் வேண்டும். \n\nபதின்ம எண்களை எடுத்துக்கொண்டால், மொத்தம் 88 தன்விருப்பு எண்கள் மட்டுமே உள்ளன, அவற்றுள் யாவற்றினும் மிகப்பெரிய தன்விருப்ப எண் 39 இலக்கம் (இடவெண்) கொண்ட மிகப்பெரிய எண்:\n\nதனிவிருப்ப எண்களுக்கு உயர் எண்ணிக்கை எல்லை இருப்பது போல செம்பொருத்த இடவெண் மாறிலி எண்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அடிமானத்தின் உள்ள எண்களில், அறியப்பட்ட எல்லைகள் ஏதும் உள்ளதா இல்லையா என்று தெரியவில்லை\n\nதொடர்புடைய கருத்துகள்.\nதன்விருப்பு (அல்லது தன்விரும்பி) எண்கள் என்பதன் பொருளைச் சற்று விரிவுபடுத்தி, ஓர் எண்ணில் உள்ள இலக்கங்களை ஏதேனும் கணித செய்முறைகளால் மாற்றி அதே எண்ணைப் திரும்பப்பெற்றால் அபப்டியான எண்களும் ஒரு வகையான தன்விருப்பு அல்லது தன்விரும்பி எண்கள் என்று கொள்ளலாம். இந்த விரிவாகப் பொருளின் படி கிடைக்கும் சில எண்கள்: \n\n- மாறா அடிமான எண்கள் (Constant base numbers) : formula_7 for some \"m\".\n- இலக்கத்துக்கு இலக்கம் மாறா செம்பொருத்த எண்கள் (Perfect digit-to-digit invariants) : formula_8\n- ஏறுவரிசை மடிகள் எண்கள்(Ascending power numbers) : formula_9\n- பிரீடுமன் எண்கள் (Friedman numbers) .\n- கூட்டல்-பெருக்கல் எண்கள் (Sum-product numbers) : formula_10\n- டியூடினி எண்கள் (Dudeney numbers) :formula_11\n- தொடர்பெருக்கியான் எண்கள் (Factorions) :formula_12\n\nஇவற்றில் \"d\" என்பது ஏதோ ஓர் அடிமானத்தில் \"n\" இன் இலக்க எண்.\n\nஅடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்.\n- Joseph S. Madachy, \"Mathematics on Vacation\", Thomas Nelson & Sons Ltd. 1966, pages 163-175.\n- \"Perfect Digital Invariants\" by Walter Schneider\n- \"On a curious property of 3435\" by Daan van Berkel\nவெளியிணைப்புகள்.\n- பத்ரி சேசாத்திரியின் கணித வலைப்பதிவு செப்டம்பர் 10, 11, 2011 பதிவுகள்; செப்டம்பர் 11, 2011 பதிவில் இமயவல்லி என்னும் 8 ஆம் வகுப்பு மாணவி. எப்படி 3 இலக்க ஆம்சிட்ராங்கு எண்ணைக் கண்டுபிடிக்கலாம் என்று சூனியர் மேத்தமெட்டீசியன் என்னும் இதழில் விளக்கியுள்ளதைப் பற்றி பத்ரி சேசாத்திரி குறிப்பிட்டு எழுதியுள்ளார்.\n- Digital Invariants\n- Armstrong Numbers\n- Armstrong numbers between 1-999 calculator\n\n\n\n\n", "document_id": "ta_ta_42163"}, {"id": [219, 3], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [219, 4], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "இந்த நிபந்தனைக்கு உட்படும் S மற்றும் n ன் மதிப்புகள் மட்டுமே அரோகன் எண்களைத் தருகின்றன.\n\nசான்று:\nஉசாத்துணை.\nடாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38434"}, {"id": [219, 5], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "இந்தியாவில் இந்தப் பன்னாட்டுத் தரப் புத்தக எண், பதிப்புரிமைப் பக்கத்திலும், புத்தகத்தின் பின் அட்டையில் வலதுபுறம் கீழ்ப்பக்கத்திலும் இடம் பெறுகிறது.\n\nஇது தனித்துவமான \nஎண்குறியீட்டு வணிகரீதியான புத்தக அடையாளங்காட்டி ஆகும், இது தற்போது டப்லினில் உள்ள டிரிட்னி கல்லூரியில் புள்ளியியலில் ஓய்வுபெற்ற பேராசிரியரான கார்டன் போஸ்டெர் மூலமாக புத்தக விற்பனையாளர்கள் மற்றும் எழுதுபொருள் விற்பனையாளர்களான டபிள்யூ.எச். சுமித் மற்றும் பிறருக்காகவும் 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 9-இலக்க தர புத்தக எண் (SBN) குறியீட்டைச் சார்ந்ததாக இருக்கிறது .\n\n1970 ஆம் ஆண்டில் தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு மூலமாக உருவாக்கப்பட்ட 10-இலக்க ISBN வடிவமானது, சர்வதேசத் தரம் ISO 2108 ஆக வெளியிடப்பட்டது. (எனினும், 1974 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து நாட்டில் 9-இலக்க SBN குறியீடானது பயன்படுத்தப்பட்டது.) தற்போது, ISOவின் TC 46/SC 9 என்பது ISBNக்காக பொறுப்பேற்றுள்ளது. ISO ஆன்-லைன் வசதியானது 1978க்கு முன்பு மட்டுமே குறிப்பிடுகிறது.\n\n1 ஜனவரி 2007 அன்றில் இருந்து, ISBNகளானது புக்லேண்ட் EAN-13களுடன் ஏற்புடைய வடிவமான 13 இலக்கங்களைக் கொண்டிருக்கின்றன.\n\nஅரிதாக ஒரு புத்தகம் ISBN இல்லாமல் அச்சிடப்பட்டிருக்கும், கதாசிரியர் தனிப்பட்ட முறையில் அச்சிட்டிருந்தாலோ, வழக்கமான ISBN செயல்முறை தொடராமல் இருந்தாலோ இவ்வாறு நடக்க வாய்ப்பிருக்கிறது; எனினும், வழக்கமாகப் பின்னர் இக்குறைபாடு திருத்தப்படும்.\n\nஇதை ஒத்த எண்குறியீட்டு அடையாளங்காட்டியான சர்வதேசத் தர தொடர் எண் (ISSN) என்பது, பத்திரிகைகள் போன்று குறிப்பிட்ட காலங்களில் வெளிவரும் புத்தகங்களை அடையாளம் காணுகிறது.\n\nமேல்நோக்குப் பார்வை.\nISBN என்பது புத்தகத்தின் ஒவ்வொரு பதிப்பு மாறுபாட்டிற்காக (மறு அச்சிடுதல் தவிர) குறித்தொதுக்கப்படுவதாகும். ஜனவரி 1, 2007 தேதிக்கு பிறகு ISBN குறித்து ஒதுக்கப்பட்டிருந்தால் அது 13 இலக்க எண்களைக் கொண்டிருக்கும், 2007 ஆம் ஆண்டிற்கு முன்பு குறித்து ஒதுக்கப்பட்டிருந்தால் அது 10 இலக்கங்களைக் கொண்டிருக்கும். ஒரு சர்வதேசத் தர புத்தக எண்ணானது 4 அல்லது 5 பகுதிகளைக் கொண்டிருக்கிறது:\n\n1. 13 இலக்க ISBN, \"GS1 முன்னொட்டாக\" 978 அல்லது 979 இருக்கிறது (இது தொழிற்துறையைக் குறிக்கிறது; இந்த விசயத்தில், 978 ஆனது புத்தக வெளியீட்டைக் குறித்துக் காட்டுகிறது)\n2. \"குழு அடையாளங்காட்டி\" , (மொழியை பகிரும் நாட்டு அமைப்பு)\n3. \"வெளியீட்டாளர் குறியீடு\" ,\n4. \"பொருள் எண்\" , (புத்தகத்தின் தலைப்பு) மற்றும்\n5. \"செக்சம் தனிக்குறியீடு\" அல்லது செக் இலக்கம்.\n\nISBN பகுதிகளானது மாறுபட்ட அளவுகளைக் கொண்டிருக்கலாம், வழக்கமாக இணைப்புக்குறிகள் அல்லது இடைவெளிகளுடன் பிரிக்கப்பட்டிருக்கும்.\n\nகுழு அடையாளங்காட்டி.\nகுழு அடையாளங்காட்டி என்பது 1 முதல் 5 வரையிலான இலக்க எண்ணாகும். ஒற்றை இலக்க குழு அடையாளங்காட்டிகள் பின்வருமாறு: ஆங்கிலம்-பேசும் நாடுகளுக்கு 0 அல்லது 1; பிரெஞ்சு-பேசும் நாடுகளுக்கு 2; ஜெர்மன்-பேசும் நாடுகளுக்கு 3; ஜப்பானுக்கு 4; ரஷ்ய மொழி-பேசும் நாடுகளுக்கு 5, சீனக் குடியரசு மக்களுக்கு 7, சீனக் குடியரசுக்கு 957+986 மற்றும் ஹாங்காங்கிற்கு 962+988 ஆகியவை ஆகும். எடுத்துக்காட்டாக பூட்டானுக்குரிய 5 இலக்க குழு அடையாளங்காட்டி என்பது 99936 ஆகும். பொதுவாக, 0–7, 80–94, 950–993, 9940–9989 மற்றும் 99900–99999 என குழுக்கள் இருக்கும். ISBN இல்லாமல் வெளியிடப்படும் புத்தகங்களை உள்ளிட்ட சில தொகுப்புகளானது 99985 போன்ற குறித்து ஒதுக்கப்படாத 5-இலக்க தரமற்ற எண்களைக் கொண்டிருக்கும்; இந்த செயலானது தரத்தின் பகுதிக்கு சேர்த்தியில்லை. அரிய மொழிகளில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறிப்பாக நீண்ட குழு அடையாளங்காட்டிகளைக் கொண்டிருக்கும்.\n\nஅசல் தர புத்தக எண் (SBN) குழு அடையாளங்காட்டியைக் கொண்டிருப்பதில்லை, ஆனால் செல்லத்தக்க 10-இலக்க ISBN ஐ உருவாக்கும் 9-இலக்க SBNக்கு முன்னொட்டாக பூஜ்ஜியத்தைக் (0) கொண்டிருக்கும். குழு அடையாளங்காட்டிகளானது முன்னொட்டுக் குறியீட்டை வடிவமைக்கும்; நாட்டு அழைப்புக் குறியீட்டுடன் ஒப்பிடப்பட்டிருக்கும்.\n\nவெளியீட்டாளர் குறியீடு.\nதேசிய ISBN மையமானது வெளியீட்டாளர் எண்ணை (ஒப்பிடுதல்) குறித்து ஒதுக்குகிறது; வெளியீட்டாளர் பொருள் எண்ணைத் தேர்ந்தெடுக்கிறார். பொதுவாக, ISBN குறித்து ஒதுக்குவதற்கு ஒரு புத்தக வெளியீட்டாளர் தேவையில்லை, அன்றியும் ஒரு புத்தகத்திற்கு அதன் எண்ணை காட்டுவது தேவையாகிறது (சீனாவில் அவ்வாறு இல்லை; கீழே காண்க). எனினும், பெரும்பாலான புத்தகக் கடைகளில் ISBN ஏற்றிருக்கும் வணிகப் பொருள்கள் மட்டுமே கையாளப்படுகின்றன.\n\nபட்டியலிடப்பட்ட அனைத்து 628,000 குறித்து ஒதுக்கப்பட்ட வெளியீட்டாளர் குறியீடுகள் வெளியிடப்பட்டுவிட்டன, மேலும் அவை புத்தக வடிவில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் (€558, US$915.46). ISBN மையத்தில் வலைத்தளமானது வெளியீட்டாளர் குறியீடுகளைத் தேடும் எந்த இலவச பாணியையும் குறிப்பிடுவதில்லை. ஆங்கில-மொழிக் குழுக்களுக்காக (நூலகப் பட்டியல்களில் இருந்து) அரைகுறையான பட்டியல்கள் தொகுக்கப்பட்டுள்ளன, அவை: அடையாளங்காட்டி 0 மற்றும் அடையாளங்காட்டி 1 ஆகும்.\n\nISBNகளின் தொகுதிகளை வெளியீட்டாளர்கள் பெறுவர், வெளியீட்டாளர்களுக்குத் தேவைப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; ஒரு சிறிய வெளியீட்டாளர் குழு அடையாளங்காட்டி குறியீட்டிற்கான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்களைக் கொண்ட ISBNகளைப் பெறுவார், அதில் வெளியீட்டாளர்களுக்கு என பல்வேறு இலக்கங்களும், தனிப்பட்ட பொருள்களுக்களுக்கு என ஒற்றை இலக்கத்தையும் பெறுவார். ஒருமுறை ISBNகளின் தொகுதி பயன்படுத்தப்பட்டால், மற்றொரு ISBNகளின் தொகுதியை மாறுபட்ட வெளியீட்டாளர் எண்ணுடன் வெளியீட்டாளர் பெறலாம். அதன் விளைவாக, ஒரு வெளியீட்டாளர் மாறுபட்டு ஒதுக்கப்பட்ட வெளியீட்டாளர் எண்களைக் கொண்டிருப்பார். ஒரு நாட்டில் ஒன்றைக் காட்டிலும் அதிகமான குழு அடையாளங்காட்டி பயன்படுத்தப்படலாம். ஒரு பிரபல அடையாளங்காடியில் அதன் அனைத்து எண்களும் பயன்படுத்தப்பட்டிருந்தால் இவ்வாறு நிகழலாம். இவ்வாறு சீனாவில் நிகழ்ந்துள்ளது என அடையாளங்காட்டிகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகளில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.\n\nமாறுபட்ட தொகுதி அளவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், வெளியீட்டாளர் எண்ணுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு சில இலக்கங்களையும், தலைப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட பல இலக்கங்களையும் ஒரு பெரிய வெளியீட்டாளர் கொண்டிருப்பார்; அது போலவே நாடுகளின் வெளியீடுகளானது குழு அடையாளங்காட்டிக்கான சில ஒதுக்கப்பட்ட இலக்கங்களை அதிகமாகக் கொண்டிருக்கும், மேலும் வெளியீட்டாளர்கள் மற்றும் தலைப்புகளையும் அதிகமாகக் கொண்டிருக்கும். இங்கு சில மாதிரி ISBN-10 குறியீடுகள், தொகுதி அளவு மாறுபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.\n\nஅமைப்பு.\nஆங்கில-மொழி வெளியீட்டாளர் குறியீடுகள் ஒரு முறைப்படியான அமைப்பை பின்பற்றுகிறது, அதன் அளவை எளிதாக வரையறுப்பதற்கு இது இடமளிக்கிறது, அவை பின்வருமாறு:\n\nதடை இலக்கங்கள்.\nதடை இலக்கம் என்பது தவறை கண்டுபிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மிகைமைத் தடையின் வடிவமாகும், இது இரட்டை செக்சம்மின் பதின்ம சமநிலையாகும். செய்தியில் பிற இலக்கங்களுடன் கணக்கிடப்பட்ட ஒற்றை இலக்கத்தை இது கொண்டிருக்கும்.\n\nISBN-10.\nசர்வதேச ISBN மையத்தின் அதிகாரப்பூர்வ கையேட்டின் 2001 பதிப்பில் கூறப்பட்டதாவது, பத்து-இலக்க ISBN இன் கடைசி இலக்கமான ISBN-10 தடை இலக்கம் கண்டிப்பாக 0 முதல் 10 வரிசையைக் கொண்டிருக்கும் (10க்குப் பதிலாக X என்ற சின்னம் பயன்படுத்தப்படுகிறது), மேலும் கண்டிப்பாக அனைத்து பத்து இலக்கங்களின் கூட்டுத்தொகையாக அது கொண்டிருக்கும், 10 முதல் 1 வரை இறங்குமுகமான இரட்டை நிறை மூலமாக ஒவ்வொன்றும் பெருக்கப்படும், இது எண் 11 இன் பெருக்குத் தொகையாக இருக்கும். மட்டுக் கணக்கியல் என்பது எண்ணளவு 11 ஐப் பயன்படுத்தி தடை இலக்கத்தைக் கணக்கிடுவதற்கு வசதியாக உள்ளது. பத்து-இலக்க ISBN இன் முதல் ஒன்பது இலக்கங்கள் ஒவ்வொன்றும் — தானாகவே தடை இலக்கத்தை ஒதுக்குகிறது — 10 முதல் 2 வரை உள்ள வரிசை எண்ணின் மூலமாக இது பெருக்கப்படுகிறது, அதைச் சார்ந்த 11 உடன் மொத்தத்தின் மீதம் பெருக்கப்படுகிறது. விடையான மிச்சம் மற்றும் தடை இலக்கம், கண்டிப்பாக 11க்கு சமமாக இருக்க வேண்டும்; ஆகையால், தடை இலக்கம் என்பது உற்பத்திப் பொருள்களின் மொத்தத்தில் 11 ஐக் கழித்து வரும் தொகையாகும்.\n\nஎடுத்துக்காட்டாக, 0-306-40615-\"?\" இன் ISBN-10 க்கான தடை இலக்கம் கீழே கணக்கிடப்பட்டுள்ளது:\nformula_1\n\nஆகையால் இங்கு தடை இலக்கம் 2 ஆகும், மேலும் <nowiki>ISBN 0-306-40615-2</nowiki> இதன் முழுமையான வரிசையாகும்.\n\nவிதிமுறைப்படி, தடை இலக்கத்தின் கணக்கீடு பின்வருமாறு:\n\nஇதன் விடை 11 ஆக இருந்தால், '0' கண்டிப்பாக பதிலிடப்படவேண்டும்; 10 ஆக இருந்தால், 'X' கண்டிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.\n\nISBN ஐக் கையாளும் போது இரண்டும் மிகவும் முக்கியமான தவறுகள் என்பது (எ.கா., அதைத் தட்டச்சு செய்தல் அல்லது எழுதுதல்) திருத்தப்பட்ட இலக்கம் அல்லது அடுத்த இலக்கங்களின் இடமாற்றமாக இருக்கும்.\n11 என்பது முதன்மை எண்ணாக இருப்பதில் இருந்து, ISBN தடை இலக்க வகையில் இந்த இரண்டு தவறுகளும் எப்போதுமே நிகழும் என உறுதி படுத்திக்கொள்ளலாம். எனினும், இந்தத் தவறுகள் வெளியீட்டகத்தில் நடந்து அவை கண்டிபிடிக்கப்படாமல் போய்விட்டால், செல்லாத ISBN உடன் புத்தகம் வெளியிடப்படும்.\n\nமாற்று வகைக்கணக்கீடு.\nISBN-10 தடை-இலக்கத்தை சிறிது எளிய வழியிலும் கணக்கிடலாம்:\n\nஎடுத்துக்காட்டாக, 0-306-40615-? இன் ISBN-10 க்கான தடை இலக்கம் கீழே கணக்கிடப்பட்டுள்ளது: \n\nISBN-13.\nசர்வதேச ISBN மையத்தின் அதிகாரப்பூர்வ கையேட்டின் 2005 பதிப்பானது, ஜனவரி 2007 ஆம் ஆண்டில் இருந்து வெளியிடப்பட்ட சில ISBNகளைக் குறிக்கிறது, எவ்வாறு 13-இலக்க ISBN தடை இலக்கம் கணக்கிடப்படுகிறது என்பதை இது விளக்குகிறது.\n\nISBN-13 தடை இலக்கத்தின் கணக்கீடானது, பதிமூன்று-இலக்க ISBN இன் முதல் 12 இலக்கங்களுடன் தொடங்குகிறது (ஆகையால் தடை இலக்கம் தானாகவே தவிர்க்கப்படுகிறது). இடமிருந்து வலமான ஒவ்வொரு இலக்கமும், 1 அல்லது 3 மூலமாக மாறி மாறி பெருக்கப்படுகிறது, பின்னர் அந்த உற்பத்திப் பொருள்களானது 0 முதல் 9 வரை எல்லையிட்டு கொடுக்கப்பட்ட மதிப்பிற்கு மட்டு 10 ஆல் தொகையிடப்படுகிறது. 10 இல் இருந்து கழிக்கப்பட்டு, 1 முதல் 10 வரை விடையாக விட்டுச்செல்கிறது. ஒரு பூஜ்ஜியமானது (0) பத்திற்கு (10) மாற்றாகிறது, அதனால் இதன் அனைத்து கணக்குகளிலும் ஒரு ஒற்றைத் தடை இலக்கம் விடையாகிறது.\n\nஎடுத்துக்காட்டாக, 978-0-306-40615-\"?\" இன் ISBN-13 தடை இலக்கம் கீழே கணக்கிடப்பட்டுள்ளது:\n\nஆகையால், தடை இலக்கம் 7 ஆகும், மேலும் இதன் முழுமையான வரிசை <nowiki>ISBN 978-0-306-40615-7</nowiki> ஆகும்.\n\nவிதிமுறைப்படி, ISBN-13 தடை இலக்கத்தின் கணக்கீடு என்பது:\n\nஇந்த தடை அமைப்பு — UPC தடை இலக்க சூத்திரத்தை ஒத்திருக்கிறது — அடுத்த இலக்க நிலைமாற்றத்தின் அனைத்து தவறுகளையும் இது கண்டுபிடிப்பதில்லை. குறிப்பாய், இரண்டு அடுத்த இலக்கங்களின் மாறுபாடு 5 ஆக இருந்தால், தடை இலக்கம் அதன் நிலைமாற்றத்தைக் கண்டுபிடிக்காது. உதாரணமாக, மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டானது 1 மூலமாக தொடரப்படும் 6 உடன் இந்த நிலைமைக்கு இடமளிக்கிறது. சரியான ஒழுங்குமுறையானது தொகைக்கு 3×6+1×1 = 19 ஐ அளிக்கிறது; இதற்கிடையில், இலக்கங்கள் இடம்மாற்றமடைந்தால் (6 தொடர்ந்து வரும் 1), அந்த இரண்டு இலக்கங்களின் பங்களிப்பு 3×1+1×6 = 9 ஆக இருக்கும். எனினும், 19 மற்றும் 9 ஆகியவை முழு ஒற்றுமையான மட்டு 10 ஆகும், அதனால் இதன் செயல்முறை ஒன்றே ஆகும், மேலும் இறுதி விடையாக இரண்டு ISBNகளும் 7 ஐத் தடை இலக்கமாகக் கொண்டிருக்கும். ISBN-10 சூத்திரமானது இந்தத் தெளிவற்ற புள்ளியைத் தவிர்க்கும் முதன்மை மட்டளவு 11 ஐப் பயன்படுதுகிறது, ஆனால் தடை இலக்கத்தை வெளிப்படுத்துவதற்கு 0-9 இலக்கங்களைக் காட்டிலும் அதிகமான இலக்கங்கள் தேவைப்படுகிறது.\n\nகூடுதலாக, 2வது, 4வது, 6வது, 8வது, 10வது மற்றும் 12வது இலக்கங்களின் தொகையை நீங்கள் மும்மடங்காக்கி, பின்னர் எஞ்சியுள்ள இலக்கங்களுடன் கூட்ட வேண்டும் (1வது, 3வது, 5வது, மற்றும் பல.), இதன் மொத்தம் எப்போதுமே 10 இன் மூலமாக வகுக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும் (உதாரணமாக 0 வில் முடியும் எண்).\n\nபயன்பாட்டில் தவறுகள்.\nவெளியீட்டாளர்கள் மற்றும் நூலகங்கள், ISBN தடை இலக்கத்தைப் பயன்படுத்துவது பற்றி மாறுபட்ட திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. வெளியீட்டாளர்கள் சில சமயங்களில் புத்தகத் தலைப்பு மற்றும் வெளியிடுதலுக்கு முன்பு ISBN இன் ஒப்புடைப்பகுதியை சரிபார்க்காமல் விட்டுவிடுவார்கள்; இதனால் நூலகங்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசிப்பவர்கள் புத்தகத்தை அடையாளம் காணுவதில் பிரச்சினைகளை சந்திப்பர்.\n\nபல நூலகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள், வெளியீட்டாளர் மூலம் வெளியிடப்பட்ட செல்லாத ISBN ஐ புத்தகப் பதிவுக்கு வைக்கின்றனர். லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் பட்டியலில் செல்லாத ISBNகளைக் கொண்ட புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன, இதில் வழக்கமாக \"நீக்கப்பட்ட ISBN\" என்ற வார்த்தை இடப்பட்டுள்ளது. எனினும், Amazon.com போன்ற புத்தகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்புகள், செல்லாத ISBN ஐக் கொண்டிருக்கும் புத்தகங்களைத் தேடு பொறியில் தேடிக் கொடுப்பதில்லை.\n\nபார்கோடுகளில் பயன்படுத்தப்படும் EAN வடிவம் மற்றும் மேம்பாடு.\nதற்போது புத்தகத்தின் பின்புற அட்டையில் பார்கோடுகள் (அல்லது அதிக அளவில் தயாரிக்கப்படும் தாள்களை அட்டையாகக் கொண்ட புத்தகத்தின் முன்புற அட்டையில் இருக்கும்) EAN-13 வடிவத்தில் உள்ளன; அவை நாணயம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வியாபார விலைக்கான ஐந்து இலக்கக் குறியீட்டுடைய தனிப்பட்ட பார்கோடைக் கொண்டிருக்கும். புக்லேண்டின் \"நாட்டுக் குறியீடான\" எண் \"978\", பார்கோடு தரவின் ISBN க்கு முன்னொட்டாக இருக்கும், மேலும் தடை இலக்கம் என்பது EAN13 சூத்திரத்தைப் பொருத்து மறு கணக்கீடு செய்யப்படும் (மாற்று இலக்கங்களின் எடையேற்றமான மட்டு 10, 1x, மற்றும் 3x).\n\nகுறிப்பிட்ட ISBN பட்டியல்களின் நிலுவையிலுள்ள தட்டுபாட்டின் பகுதியாக, தர நிர்ணயித்திற்கான சர்வதேச அமைப்பு (ISO) பதிமூன்று-இலக்க ISBNக்கு (ISBN-13) மாறியது; ஜனவரி 1, 2005 அன்று இந்த செயல்பாடு தொடங்கி ஜனவரி 1, 2007 அன்று முடிவுக்கு வந்தது. பதிமூன்று-இலக்க ISBNகள் \"978\" ஐ முன்னொட்டாகக் கொண்டிருந்தன (மேலும் தடை இலக்கம் மறு கணக்கீடு செய்யப்பட்டது); \"978\" ISBN வழங்கல் முற்றிலும் நிரப்பப்பட்டதால், \"979\" முன்னொட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவிற்கு வெளியே மிகவும் வேகமாக ஏற்படும் என இது எதிர்பார்க்கப்பட்டது; துவக்கத்தில் \"979\" என்பது ISMN உடன் இசைசார்ந்த மதிப்புகளுக்கான \"மியூசிக்லேண்ட்\" குறியீடாக இருந்தது, எனினும், ISMN குறியீடுகளானது \"M\" என்ற எழுத்துடன் தொடங்கி பார்வைக்கு மாறுபட்டதாய் இருந்தது; பார்கோடானது ஒரு பூஜ்ஜியமாக (0) \"M\"ஐ சுட்டிக்காட்டியது, மேலும் செக்சம் நோக்கங்களுக்காக 3 என இது கணக்கிடப்பட்டது.\n\nவெளியீட்டாளர் அடையாளங்காட்டி குறியீட்டு எண்களானது ஒவ்வாத வகையில் \"978\" மற்றும் \"979\" ISBNகளில் ஒன்றாகவே இருக்கும், அதுபோலவே மொழிப் பகுதி குறியீட்டு எண்கள் ஒன்றாகவே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மேலும், பத்து-இலக்க ISBN தடை இலக்கமானது பொதுவாக பதிமூன்று-இலக்க ISBN தடை இலக்கத்தை ஒத்திருக்காது. EAN/UCC-13 ஆனது உலகளாவிய வணிகப் பொருள் எண் (GTIN) அமைப்பின் பகுதியாக இருப்பதன் காரணமாக (EAN/UCC-14, UPC-12, மற்றும் EAN-8 ஐ இது உள்ளிட்டது), ISBN உருவாக்கும் மென்பொருள் கண்டிப்பாக பதினான்கு-இலக்க ISBNகளுக்கு ஒத்துப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nபார்கோடு வடிவ ஒத்தியல்பானது தொடர்ந்து செயலாற்றுகிறது, ஏனெனில் (குழு உடைப்புகளில் இருந்து ஒரு பகுதியாக) ISBN-13 பார்கோடு வடிவமானது உளதாயிருக்கும் ISBN 10களின் EAN பார்கோடு வடிவத்திற்கு ஒத்து இருக்கும். அதனால், EAN-சார்ந்த அமைப்பின் பெயர்ச்சியானது தகவல் தொழில்நுட்பத்துறை அமைப்புக்கு குறைவான மாறுதல்களை மட்டுமே கொண்டு, உளதாயிருக்கும் ISBN சார்ந்த தரவுடன் பொருந்தக்கூடிய புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள் அல்லாத உற்பத்திப் பொருள்கள் இரண்டிலுமே ஒற்றை எண்ணியல் அமைப்பைப் பயன்படுத்துவதற்கு புத்தக விற்பனையாளர்களுக்கு இடமளிக்கிறது. முடிவாக, பல புத்தக விற்பனையாளர்கள் (எ.கா. பார்னெஸ் & நோபல்) மார்ச் 2005 ஆம் ஆண்டிற்குள் EAN பார்கோடுகளுக்கு மாறிவிட்டனர். எனினும் பல அமெரிக்கா மற்றும் கனடிய புத்தகவிற்பனையாளர்கள் 2005 ஆம் ஆண்டிற்கு முன்பு EAN-13 பார்கோடுகளை வாசிக்க முடியும், பெரும்பாலான பொது விற்பனையாளர்கள் அவற்றை வாசிக்க முடியாது. 2005 ஆம் ஆண்டு முழு EAN-13க்கு UPC பார்கோடு அமைப்பை மேம்படுத்துவது என்பது வட அமெரிக்காவில் ISBN 13க்கு எளிதாக மாறிக்கொள்வதற்கு வழிவகுத்தது. மேலும், ஜனவரி 2007 ஆம் ஆண்டில், பல பெரிய புத்தக வெளியீட்டாளர்கள் ஜனவரி 2007 ஆம் ஆண்டிற்கு முன்பு வெளியிடப்பட்ட புத்தகங்களின் பத்து-இலக்க ISBN பார்கோடுகளுடன் ஒருபுறமாக ISBN-13 ஐயும் சேர்த்துக்கொண்டனர்.\n\nமேலும் காண்க.\n- ஆவணமாக்கல்\n\nபுற இணைப்புகள்.\n- www.iso.org இல் ISO 2108:2005\n- விக்கிபுத்தகங்களில் இருந்து எவ்வாறு புத்தகத்தைக் கண்டுபிடிப்பது\n- isbn.org - ISBN இல் இருந்து EAN EAS EBS நிலைமாற்றம்\n- bookweb.org இல் ISBN இல் இருந்து EAN மேம்பாடு செய்வதற்கான விளக்கம்\n\n- தேசிய மற்றும் சர்வதேச மையங்கள்\n- சர்வதேச ISBN மையம்—அமைப்பின் உலகளாவியப் பயன்பாட்டை ஒருதரப்பத்துகிறது, மேற்பார்வையிடுகிறது.\n- குழு அடையாளங்காட்டிகளின் எண்சார்ந்த பட்டியல் - மொழி/பிராந்திய முன்னொட்டுகளின் பட்டியல்\n\n- ஆன்லைன் கருவிகள்\n- ISBN மையத்தில் இருந்து ஃப்ரீ கன்வெர்சன் டூல்: ISBN-10 டூ ISBN-13 & ISBN-13 டூ ISBN-10. இது சரியான பிரிவைக் காட்டுகிறது & ISBNகள் செல்லதக்கவையா என்பதையையும் சரிபார்க்கிறது.\n- யூனிபாஃம் ரிசோர்ஸ் நேம்களாக (URN) சர்வதேச தர புத்தக எண்களை RFC 3187 பயன்படுத்துகிறது\n- ISBN-13 ஃபார் டம்மீஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20736"}, {"id": [219, 6], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "1971-ம் ஆண்டு சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் இத்தொடர் எண்ணை அறிமுகம் செய்தனர். 1975-ம் ஆண்டு ISO 3297 என்ற பெயரில் தரமாக வெளியிட்டனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- List of 63800 ISSN numbers and titles\n- .\n- .\n\n\n\n\n", "document_id": "ta_ta_89823"}, {"id": [219, 7], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "இரண்டாம் நிலை நகரங்களுக்கான தொலைபேசி முன்னொட்டு எண்கள். இவை மூன்று இலக்கத்தை உடையவை.\n\n- 135 - தேராதூன், உத்தராகண்டம்\n- 161 - லூதியானா, பஞ்சாப் பகுதி\n- 175 - பட்டியாலா, பஞ்சாப் பகுதி\n- 141 - செய்ப்பூர், இராசத்தான்\n- 291 - சோத்பூர், இராசத்தான்\n- 294 - உதயப்பூர், இராசத்தான்\n- 251 - கல்யாண், மகாராட்டிரம்\n- 260 - வாப்பி, குசராத்து\n- 261 - சூரத்து, குசராத்து\n- 265 - வடோதரா, குசராத்து\n- 326 - தன்பாத், சார்க்கண்ட்\n- 361 - குவகாத்தி, அசாம்\n- 364 - சில்லாங், மேகாலயா\n- 413 - புதுச்சேரி நகரம், புதுச்சேரி\n- 421 - திருப்பூர், தமிழ்நாடு\n- 422 - கோயம்புத்தூர், தமிழ்நாடு\n- 424 - ஈரோடு, தமிழ்நாடு\n- 427 - சேலம், தமிழ்நாடு\n- 431 - திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு\n- 452 - மதுரை, தமிழ்நாடு\n- 471 - திருவனந்தபுரம், கேரளம்\n- 474 - கொல்லம், கேரளம்\n- 484 - கொச்சி, கேரளம்\n- 487 - திருச்சூர், கேரளம்\n- 495 - கோழிக்கோடு, கேரளம்\n- 497 - கண்ணூர், கேரளம்\n- 532 - அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n- 512 - கான்பூர், உத்தரப் பிரதேசம்\n- 522 - இலக்னோ, உத்தரப் பிரதேசம்\n- 542 - வாரணாசி, உத்தரப் பிரதேசம்\n- 551 - கோரக்பூர், உத்தரப் பிரதேசம்\n- 101 - மவூ, உத்தரப் பிரதேசம்\n- 612 - பட்னா, பீகார்\n- 674 - புவனேசுவரம், ஒடிசா\n- 712 - நாக்பூர், மகாராட்டிரம்\n- 731 - இந்தோர், மத்தியப் பிரதேசம்\n- 734 - உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்\n- 744 - கோட்டா, இராசத்தான்\n- 751 - குவாலியர், மத்தியப் பிரதேசம்\n- 755 - போபால், மத்தியப் பிரதேசம்\n- 761 - ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்\n- 816 - தும்கூர், கருநாடகம்\n- 821 - மைசூர், கருநாடகம்\n- 824 - மங்களூர், கருநாடகம்\n- 831 - பெல்காம், கருநாடகம்\n- 836 - ஹுப்பள்ளி-தார்வாடு, கருநாடகம்\n- 861 - நெல்லூர், ஆந்திரப் பிரதேசம்\n- 863 - குண்டூர், ஆந்திரப் பிரதேசம்\n- 866 - விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்\n- 877 - திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்\n- 883 - ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம்\n- 884 - காக்கிநாடா, ஆந்திரப் பிரதேசம்\n- 870 - வாரங்கல், தெலுங்கானா\n- 891 - விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்\n\nலேண்டுலைன் எனப்படும் நிலவழித் தொலைபேசி எண்கள் பத்து இலக்கங்களை கொண்டவை.\n\nநிலவழித் தொலைபேசி எண்களின் முதல் பாகம் அந்த ஊருக்கான எண்ணாகவும், இரண்டாம் பாகம் அந்த தொலைபேசிக்கான எண்ணாகவும் இருக்கும். தொலைபேசிக்கான முதல் இலக்கம் நிறுவனத்தை அடையாளம் காண உதவும்.\n020-30303030 என்ற எண்ணில், 020 என்பது புனேவையும், 3 என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தையும், மற்ற எண்கள் தொலைபேசியையும் குறிக்கின்றன.\n\nதொலைபேசியின் முதல் எண்\n- 2 - பிஎஸ்என்எல், மகாநகர் டெலிபோன் நிகம்\n- 3 - ரிலையன்ஸ் கம்யூனிகேசன்\n- 4 - ஏர்டெல்\n- 6 - டாட்டா டெலிசர்விசசு\n\nஒரே ஊரில் இருந்து அவ்வூரில் உள்ள மற்றொரு எண்ணை அழைக்க முன்னொட்டு எண் தேவையில்லை. மற்றொரு ஊரில் உள்ள தொலைபேசியில் இருந்து அழைக்கும்பொழுது, ஊரின் முன்னொட்டு எண்ணையும் சேர்க்க வேண்டும். கைபேசிகளில் இருந்து பேசினால், எண்களுக்கு முன்னர் 0 இட்டு அழைக்க வேண்டும்.\n\nமேலும் காண்க.\n- இந்தியாவில் அலைபேசி எண்கள்\n\nஇணைப்புகள்.\n- இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை\n- இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையம்\n- தேசிய அளவிலான எண் திட்டம்\n- எஸ்.டி.டி.கோடு எண்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70797"}, {"id": [219, 8], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "இந்திய அரசால் இந்தியர்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க அடையாள எண் அட்டை.\n\nஆதார் பெயர்க்காரணம்.\nஇந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டதட்ட ஒரே அர்த்தத்துடனும் ,உச்சரிக்கவும் எளிதாக உள்ளதால் உருவானதுதான் ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் ஆகும்.\n\nஆதாரில் அடங்கியுள்ளவை.\n16 கேபி மெமரி ஜிப்பில் ஒருவரது இரத்த வகைääவிழி அமைப்புääஇடதுகை மற்றும் வலதுகைவிரல்களின் ரேகை போன்ற உங்களின் தனிப்பட்ட அனைத்து அடிப்படை தகவர்களும் சேமித்து வைக்கப்படும். \n\nதனித்துவம்.\n12 இலக்க எண் ஒரு முறை ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்படாமாட்டாது.\n\nபயன்கள்.\n• வங்கிக்கணக்கு தொடங்க\n• நிதிநிறுவன பணஉதவி பெற\n• நுகர்வேர் பொருள் பெற\n• வெளிநாடு பயணம் செல்ல\n• தொலைபேசி இணைப்பு பெற\n• அரசு மற்றும் அரசு சாரா அனைத்து சேவைகளையும் பெற\n\nஎப்படி பெறுவது?\n• புகைப்பட அடையாளச்சான்று\n• முகவரிச்சான்று\nமேற்கண்ட உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பதியப்படும். பின் கருவிழிஅமைப்புää கைரேகைääபுகைப்படம் போன்றவை பதியப்பட்டு ஒரு தற்காலிக எண் வழங்கப்படும். இந்த எண் 28 இலக்கங்களை கொண்டதாக இருக்கும். முதல் 14 எண் அத்தாட்சி எண் மீதமுள்ள 14 இலக்கம் பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பது. தற்காலிக எண்ணை வைத்து ஒருவரின் ஆதார் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\n\nவயது வரம்பு.\nபிறந்த குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பெறலாம். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109024"}, {"id": [219, 9], "question": "<Query> எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.", "document": "பின்னப்புள்ளி (\"radix point\") என்பது முழு எண்களும், ஒன்றின் பகுதியாகிய பின்னமும் (கீழ்வாய் எண்ணும் அல்லது பிள்வமும்) சேர்ந்து ஒரே எண்தொடராகக் குறிக்கும் பொழுது, கீழ்வாய் எண்ணை, முழு எண்ணில் இருந்து \"பிரித்துக்காட்டும் புள்ளி அல்லது ஒரு குறி\" ஆகும். எடுத்துகாட்டாக மூன்றேகால் (3¼) என்பதை பதின்ம (தசம) முறையில் 3.25 என்று குறித்தால், அதில் புள்ளிக்கு அடுத்து வரும் 25 என்பது 2/10 + 5/100 என்னும் பகுதிகளை குறிக்கும் கீழ்வாய் எண். இதனை முழு எண்ணாகிய 3 என்பதில் இருந்து பிரித்துக்காட்ட ஒரு புள்ளி இடையே இடப்படுகின்றது. சில நாடுகளில் இது \"கமா\" அல்லது காற்புள்ளியாகவும் குறிக்கப்பெறுகின்றது. கீழ்வாய் எண்ணை முழு எண்ணில் இருந்து பிரித்துக் காட்டும் புள்ளி அல்லது குறிக்குக் கீழ்வாய்ப்புள்ளி என்று பெயர். பதின்ம முறையில் இல்லாமல் இரண்டின் அடிப்படையிலோ பிற எண்ணை அடியாகக் கொண்ட எண் முறையிலோ அமைந்த பிற அடி எண்முறையிலும் கீழ்வாய் எண்னைக் குறிக்க புள்ளி அல்லது காற்புள்ளி போன்றவை பயன்ப்டுகின்றது. இரண்டின் அடியான எண்ணாக இருந்தால் அதனை \"இருமப் புள்ளி\" (இருமக் கீழ்வாய்ப்புள்ளி) என்று அழைப்பர். எடுத்துக்காட்டாக 1101.11 என்னும் எண், ஓர் இரும எண்ணாக இருந்தால், இடமிருந்து வலமாக புள்ளிக்கு முன்னே நிற்கும் 1101 என்பது 1x2 + 1x2 + 0x2 + 1x2 = 8+4+0+1 = 13 (பதின்ம முறையில்) என்பதையும் கீழ்வாய்ப்புள்ளிக்கு அடுத்து உள்ள 11 என்பது 1x2 + 1x2 = (பதின்ம முறையில்) 1/2 + 1/4 = 3/4 = 0.75 என்பதையும் குறிக்கும். எனவே இரும எண் 1101.11 என்பது பதின்ம முறையில் 13.75 ஆகும். இவ்விரு எண்முறையிலும் இடையே நிற்கும் புள்ளிக்கு க் கீழ்வாய்ப்புள்ளி என்று பெயர்.\n\nஇந்தியா, இலங்கை, உட்படப் பல நாடுகளில் ஒரு புள்ளியே (.) பின்னப்புள்ளியாகப் பயன்படுகிறது. ஆனால், வேறு சில நாடுகளில், காற்புள்ளியைப் (,) பின்னப்புள்ளியாகப் பயன்படுத்துவது உண்டு.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஇருநூற்று ஐம்பத்து ஏழே கால் (57 1/4) என்னும் எண்ணை எடுத்துக்கொண்டால்,\n- பத்தை அடியாகக் கொண்ட குறியீட்டு முறையில் 57.25 என எழுதலாம். இங்கே 57 முழு எண், 25 காற்பங்கு என்பதைக் குறிக்கும் பின்னப் பகுதி. இவ்விரண்டுக்கும் இடையே அமைந்துள்ள புள்ளியே பின்னப்புள்ளி.\n- இரண்டை அடியாகக் கொண்ட குறியீட்டு முறையில் இந்த எண் 111001.01 என எழுதப்படும். இங்கே 111001 என்பது ஐம்பத்து ஏழுக்குச் சமம் (1 x 2 + 1 x 2 + 1 x 2 + 0 x 2 + 0 x 2 + 1 x 2 = 32 + 16 + 8 + 0 + 0 + 1 = 57). 01 கால் அல்லது நாலில் ஒன்றுக்குச் சமம் (0 x 2 + 1 x 2 = 0 + .25 = .25). இவ்விரண்டுக்கும் இடையே பின்னப்புள்ளி அமைந்துள்ளது.\n\nமேலும் எடுத்துக்காட்டுகள்.\n- பதின்ம (10) முறையில் ஓர் எண்: 13.625\n\n- இரும எண் முறையில் : 1101.101\nஎனவே இதன் பதின்ம மதிப்பு கீழ்காணுமாறு கணக்கிடப்படும்:\n\nஎனவே கீழ்வாய்ப்புள்ளிக்கு இடப்புற உள்ள 1101 என்னும் எண் இரும எண் முறையில் 13 ஐக் குறிக்கின்றது (பதின்ம முறையில் 13). கீழ்வாய்ப்புள்ளிக்கு வலப்புறம் உள்ள 101 என்னும் இரும எண் பதின்ம முறையில் 625/1000 (அல்லது 5/8) என்னும் கீழ்வாய் எண்ணைக் குறிக்கும். .\n\n\n\n\n", "document_id": "ta_ta_68862"}]
[{"id": [222, 0], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "பெயர்க் காரணம்.\nபழங்காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் இல்லாத இடங்களில், கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றத்தின் மூலமாகவே இறைத்து நீர்ப் பாய்ச்சினர். இவ்வாறு ஏற்றம் இறைக்கும் போது பாடப்படும் பாடல் ஏற்றப்பாடல் எனப்பட்டது.\n\nபாடும் நேரம்.\nஏற்றம் இறைப்போர் அதிகாலையிலேயே நீர் இறைக்கத் தொடங்குவர். நீர் இறைக்கும் காலைப் பொழுதிற்கு ஏற்றவாறு ஏற்றப்பாடலின் நீட்சி அமைந்திருக்கக் காணலாம்.\n\nபாடும் நெறிமுறை.\nஏற்றத்தின் கீழே சாலைப் பிடித்துக் கவிழ்ப்பவர் பாடலின் ஒவ்வொரு அடியையும் பாடுவார். ஏற்றத்தின் மிதி மரத்தில் இருப்போர் ஒன்றாகச் சேர்ந்து அவ்வடியைத் திரும்பப் பாடுவர். மிதி மரத்தில் இருப்போர் பாடி முடித்தபின் அடுத்த அடியை சால் பிடிப்பவர் பாட வேண்டும். இவ்வாறு ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து இப்பாடல் காணப்படும். இதனாலேயே “ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை” என்பர்.\n\nஏற்ற வகை.\nநீர் இறைப்பதற்காக இரண்டு வகையான ஏற்றங்கள் பயன்பாட்டிலிருந்தன.\n1.கைத்திலா - இது ஒருவர் மட்டும் நீர் இறைக்கப் பயன்படுத்துவது.\n2.ஆளேறும் திலா – மிதி மரத்தின் மேல் இருவர் மேலும் கீழும் ஏறி இறங்க, கீழே ஒருவர் சால்பிடித்து நீரைக் கவிழ்த்தல் என்ற அளவில் பயன்படுத்தப்பட்டது.\n\nஏற்றமும் சால் அளவுக் கணக்கும்.\nஒருபதியால் ஒண்ணு, இருபதியால் ஒண்ணு எனக் கணக்கிடும் முறையில் நூறு சால் வரை இறைக்கும் நீரின் அளவு ஒரு பரியம் என்றும், ஆயிரம் சால் இறைக்கும் நீரின் அளவு பத்துப் பரியம் என்றும் கணக்கிடப்படும். 500 சால்கள் நீர் இறைத்தால் ஒரு குழி (60 சென்ட்) நீர்வளம் பெறும் என்பது மூத்தோர் கணக்காகும்.\n\nபாடல் அமைப்பு.\nகிராமப்புற மக்கள் எந்த செயலைச் செய்தாலும் முதலில் கடவுளை வணங்குவர். அந்த வகையில் ஏற்றப் பாட்டின் முதலில் கடவுள் வாழ்த்து இருக்கும். இடையிடையே எண்ணிக்கையும், வாழ்வியல் சார்ந்த கருத்தமைந்த பாடல்களுமாக ஏற்றப்பாட்டு அமைந்திருக்கும்.\n\nஏற்றப் பாட்டு\n<poem>\nபிள்ளையாரே வாரும்\nபெருமாளே வாரும்\nசிவனாரே வாரும்\nவேலவரே வாரும்\n\nசிவனும் பெருமாளும்\nசேர்ந்து ரதமேற\nஅரியும் சிவனும்\nஅமர்ந்து மலலேற\n\nகுருவும் பெருமாளும்\nகூடி ரதமேற\nபொற் கொடையும் தேரும்\nபோக வரவேணும்\n... ... ...\n\nஅறுவதியா லொண்ணு\nஅறுவதியா ரெண்டு\nஅறுவதியா மூணு\nஅறுவதியா நாலு\nஅறுவதியா லஞ்சி\nஅறுவதியா லாறு\nஅறுவதியா லேழு\nஅறுவதியா லெட்டு\n\nஆரணி நடுவ\nதாம்பர நடுவ\nவேலூரு நடுவ\nவெத்தல கிடங்கு\n\nவெள்ள வெத்தலயோ\nவேலங் களிப்பாக்கே\nசுண்ணாம்பு கடையும்\nசோனகத் தெருவும்\n\nபோனவன் திரும்ப\nபோட்டாளே மருந்த\nபோட்டாளே மருந்த\nபொடி மருந்து கள்ளி\n\nகள்ளி மருந்தாலே\nகருத்த மறந்தேனே\nதாசி மருந்தாலே\nதாய மறந்தேனே\n\nவேசி மருந்தாலே\nவீட்டை மறந்தேனே\nபாயி மருந்தாலே\nபாசத்த மறந்தேனே\n\nஅண்ணன் தம்பி எல்லாம்\nஅடுத்தப் பகையானேன்\nகூட்டாளி மார்க் கெல்லாம்\nகொல்லும் பகையானேன்\n\nமாமன் மைத்துனர்க் கெல்லாம்\nமனது பகை யானேன்\nசுற்றத் தார்க் கெல்லாம்\nஉற்ற பகை யானேன்\n\nதாசிகளைக் கண்டா\nதல மறஞ்சி வாடா\nவேசிகளைக் கண்டா\nவழி விலகி வாடா\n... ... ...\n\nஏழு மல வாசா\nஎளய பெருமாளே\nஎழுதும் மணவாளா\nஎங்கள நீ காரும்\n\nஎழுபதியா லொண்ணு\nஎழுபதியா ரெண்டு\nஎழுபதியா மூணு\nஎழுபதியா நாலு\nஎழுபதியா லஞ்சி\nஎழுபதியா லாறு\nஎழுபதியா லேழு\nஎழுபதியா லெட்டு\n\nஎட நாட்டு இடையா\nகடா ஓட்டி வாடா\nமல நாட்டு இடையா\nமந்த ஓட்டி வாடா\n\nஎட நாடு தூரம்\nகடா வரா தய்யா\nமல நாடு தூரம்\nமந்த வரா தய்யா\n\nகுட்டியாடு ரொம்ப\nகூட வரா தய்யா\nமொட்ட ஆடு ரொம்ப\nமோடு ஏறா தய்யா\n... ... ...\n\nமாசி மல கந்தா\nமயி லேறும் முருகா\nமலப் பழனி வேலா\nமங்க மண வாளா\n\nவளரும் பிள்ளையாரே\nகாரும் பகவானே\nஏத்த முகம் பாரும்\nஎங்கள நீ காரும்\n\nபிள்ளை யாரைப் பாடி\nபிடித்தன் கையில் கோல\nஆனை முகனைப் பாடி\nஅனைத்தும் இறைச்சனே\n\nவிநாயகனைப் பாடி\nவிட்டு விடப் போறன்\nகணபதியைப் பாடி\nகரை ஏறப் போறன்\n\nஒண்ணே ரகு ராமா\nரெண்டே ரகு ராமா\nமூணே ரகு ராமா\nநாலே ரகு ராமா\nஅஞ்சே ரகு ராமா\n</poem>\n\nஉசாத்துணை.\n1. மு. பொன்னுசாமி, எதிர்ப்பாட்டில்லா ஏற்றப்பாட்டு, இந்து பதிப்பகம், 1998.\n2. மு. பொன்னுசாமி, நாட்டுப்புறப் பண்ணைப்பாட்டு, இந்து பதிப்பகம், 2000.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24593"}, {"id": [222, 1], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "கிணற்றின் வகைகள்.\nஅகழ் கிணறு.\nஅண்மைக் காலம் வரை செயற்கையாக வெட்டப்படும் கிணறுகள் அனைத்துமே அகழ் கிணறுகளாகவே இருந்தன. இத்தகைய கிணறுகள் மனிதர்கள் மண்வெட்டி, கடப்பாரை போன்ற கருவிகளுடன் உள்ளே இறங்கி அகழ்வதற்கு ஏற்ற வகையில் போதிய விட்டம் கொண்டவையாக இருந்தன. இக் கிணறுகளில், மண் இடிந்து உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்காக உள் மேற்பரப்பை அண்டி வெட்டப்பட்ட கற்களை அடுக்கிக் கட்டுவது உண்டு. தற்காலத்தில், வலிதாக்கிய காங்கிறீற்றினால் செய்யப்படும் வளையங்கள் இதற்குப் பயன்படுகின்றன. கிணற்றின் விட்டத்தின் அளவுக்குச் சமமாக செய்யப்படும் இந்த வளையங்கள் கிணறு வெட்டப்படும்போதே பகுதி பகுதியாகக் கீழே இறக்கப்படும். இது கிணறு வெட்டுபவர்களுக்குப் பாதுகாப்பாகவும் அமைகின்றது. \n\nஅகழ் கிணறுகள் மலிவானவையும், குறைவான தொழில்நுட்ப உள்ளீடும் கொண்டவை. இதனால் இன்றும் நாட்டுப் புறங்களில் பெருமளவு சமூகப் பங்களிப்புடன் கிணறு வெட்டுவதற்கு ஏற்ற முறையாக இது உள்ளது. இவை தவிர அகழ் கிணறுகளில் வேறு பல சாதகமான அம்சங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, இவை மின்சார நீரேற்றிகளையோ, மனிதவலுவையோ பயன்படுத்துவதற்கு ஏற்றவை. இதனால் மின் வழங்கல் தடைப்படும்போது அல்லது நீரேற்றிகள் பழுதடையும் போது கூட மனித வலுவைக் கொண்டு நீர் எடுக்க முடியும். அத்துடன் கிணற்றில் நீர் மட்டம் குறைந்து விட்டால், அதனை ஆழப்படுத்துவது இலகு. \nஎனினும், பாறைகளைக் கொண்ட நிலங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது கடினமானது. அத்தோடு, சொரியலான மண்ணுள்ள இடங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது ஆபத்தானது. கரைகள் இடிந்து விழுவதற்கான சாத்தியங்கள் அதிகம். கிணறுகளை இம்முறையில் வெட்டும்போது மனிதர் உள்ளே வேலை செய்வதற்கு வசதியாகத் தொடர்ச்சியாக நீரை இறைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆழம் கூடிய கிணறுகளில் இது மிகவும் கடினமானது. இதனால், இத்தகைய கிணறுகள் தற்காலத்தில், நிலத்தடி நீர் குறைவான ஆழத்தில் இருக்கக்கூடிய இடங்களிலேயே பயன்படுகின்றன.\n\nஅடித்துத் துளைக்கும் கிணறு.\nஇக்கிணறுகள் இறுக்கமில்லாத மண்ணுள்ள இடங்களுக்கு ஏற்றவை. இம்முறையில், கூரான முனை பொருத்தப்பட்டதும், பக்கங்களில் துளைகளைக் கொண்டதுமான ஒரு குழாய் தேவையான ஆழத்துக்கு அடித்து இறக்கப்படும். நிலைக்குத்தாகப் பொருத்தப்படும் இக் குழாயின் மேல் முனையில் பாரமான சுமை ஒன்றை விழ விடுவதன் மூலம் இக் குழாய் நிலத்துள் படிப்படியாகச் செலுத்தப்படுகிறது. நீர் மட்டத்துக்குக் கீழ் போதிய அளவு துளைத்த பின்னர் துளை சுத்தம் செய்யப்பட்டு நீரேற்றி பொருத்தப்படும். ஆழம் குறைவான கிணறுகளில் கையால் இயக்கக்கூடிய நீரேற்றிகளைப் பயன்படுத்தலாம். ஆழம் கூடிய கிணறுகளாயின் மின்சார நீரேற்றிகளே விரும்பப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19677"}, {"id": [222, 2], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "நாட்டுப்புறங்களில் தனி வழியே நடக்கும் போது, வண்டி ஓட்டும்போது, வயல் வெளிப்பணிகளின் போது என எந்தச் சூழ்நிலையிலும் தெம்மாங்குப் பாடல் எழலாம். ஒருவரே பாடும் மரபும், ஒருவர் கேள்விக்கு மற்றவர் பதில் கூறும் போட்டி மரபும், ஒருவர் பாட ஏனையோர் அதனையே ஒருமித்துப் பாடும் குழுமரபும் எனப் பல்வேறு மரபுகள் இதில் உள்ளன.\n\nவெளி இணைப்புக்கள்.\nநாட்டுப்புறப் பாடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48829"}, {"id": [222, 3], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "நீர் எடுத்தல்.\nஇது குறைவான விட்டம் கொண்ட கிணறு என்பதால் மரபுவழிக் கிணறுகளைப் போல் வாளிகளைப் பயன்படுத்தி நீரை வெளியே எடுக்க முடியாது. இதனால் வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தியே இக்கிணற்றிலிருந்து நீரை எடுக்கலாம். ஆழம் குறைந்த கிணறுகளில் இருந்து நீரெடுப்பதற்குக் கைப்பம்பியையோ, இயந்திரங்களையோ பயன்படுத்துவது உண்டு. ஆழம் கூடிய கிணறுகளில் இருந்து இயந்திரங்களைப் பயன்படுத்தியே நீர் வெளியே எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீரெடுப்பது வசதிக் குறைவு என்பதால், நீரை நிரப்பிவைத்துத் தேவையானபோது பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தொட்டிகளைப் பயன்படுத்துவது உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6542"}, {"id": [222, 4], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "வரையறை.\nஇந்தியாவில் வேலை நிறுத்தம் என்பதைத் தொழிற்றகராறுகள் சட்டம் பிரிவு-இரண்டில் (கியூ) தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி வைத்தல் அல்லது பொதுவான நோக்கத்துடன் திட்டமிட்டு வேலையைச் செய்ய மறுத்தல் என்று வரையறை செய்யப்படுகிறது. இதன்படி,\n- தொழிலாளர்கள் அனைவரும் பொதுக்கருத்துடன் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது வேலை செய்ய மறுத்திருக்க வேண்டும்.\n- வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும்.\n- வேலை செய்ய மறுப்பது தொழிலாளர்களின் திட்டமிட்ட கூட்டுச் செயலாக இருக்க வேண்டும்.\n- வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் செய்யும் வேலையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.\n\nவேலை நிறுத்த வகைகள்.\nவேலை நிறுத்தத்திற்கென்று குறிப்பிட்ட வகைகள் எதுவுமில்லை. இருப்பினும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். இதனடிப்படையில் வேலை நிறுத்தம் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.\n\nபொது வேலை நிறுத்தம்.\nநாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் ஒரே தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் பொதுவான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நேரத்தில் செய்யும் வேலை நிறுத்தம் பொது வேலை நிறுத்தம் எனப்படுகிறது.\n\nஅடையாள வேலை நிறுத்தம்.\nதொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் நிருவாகங்களுக்குத் தங்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காகவும், தங்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதன் அடையாளமாகவும் ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு மாற்று முறையில் மட்டும் வேலை நிறுத்தம் செய்வது அடையாள வேலை நிறுத்தம் எனப்படுகிறது.\n\nஉள்ளிருப்பு வேலை நிறுத்தம்.\nதொழிற்சாலைக்கு உள்ளே இருந்து கொண்டு வேலை செய்ய மறுக்கும் நிலைக்கு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் என்று பெயர். \n\nஅனுதாப வேலை நிறுத்தம்.\nஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றொரு தொழிற்சாலையில் நடக்கும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது அனுதாப வேலை நிறுத்தம் எனப்படுகிறது.\n\nஉண்ணாவிரதப் போராட்டம்.\nதொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது உண்ணாவிரதப் போராட்டம் எனப்ப்டுகிறது.\n\nசட்டப்படியான வேலையை மட்டும் செய்யும் போராட்டம்.\nசாதாரணமாகத் தொழிலாளர்கள் தங்கள் வேலையைச் செய்யும்போது அதனோடு தொடர்புடைய மற்ற வேலைகளையும் செய்வார்கள். ஆனால் இவ்வகையான வேலை நிறுத்தத்தின் போது தங்களுக்கு இடப்பட்ட சட்டப்படியான வேலையை மட்டும் அவர்கள் செய்வதால் வேலை தாமதமாகி உற்பத்திக் குறைவு ஏற்படுகிறது. இவ்வகை வேலை நிறுத்தம் பொதுப்பணிகளில் அதிகம் நடைபெறும்.\n\nமுற்றுகைப் போராட்டம்.\nதொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை அந்நிறுவனத்தின் முதலாளி அல்லது நிருவாகியை ஓரிடத்திலிருந்து செல்ல விடாமல் தடுத்து அவரைச் சுற்றி அமர்ந்து முற்றுகையிடுவதாகும். ஆனால், இது ஒரு நபரை அவருடைய பணியைச் செய்யவிடாமல் சட்டவிரோதமாகத் தடுத்துச் சிறை வைப்பது போன்றதாகக் கருதப்படுவதால் இது சட்டத்தின் மூலம் தண்டிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.\n\nவேலை நிறுத்த உரிமையின் மீதான கட்டுப்பாடுகள்.\nஇந்தியாவில் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழு உரிமையுடையது அல்ல. 1947ஆம் ஆண்டு தொழிற்றகராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வேலை நிறுத்தம் கட்டுப்பாடுகளின்றி இருந்தால் நாட்டின் தொழில் அமைதி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து போகக் கூடும் எனும் அச்சமே இக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான காரணம். தொழிற்றகராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது பொதுவாகச் சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செல்வதற்கு சில கூடுதல் நிபந்தனைகளை விதிக்கிறது.\nபொதுப் பயன்பாட்டுப் பணிகளில் கட்டுப்பாடுகள்.\nபொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செய்வதற்கு முன்பு சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை.\n1. வேலை நிறுத்தம் செய்வதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பாக அது குறித்த அறிவிப்பு ஒன்றை நிருவாகத்திடம் அளிக்க வேண்டும்.\n2. இத்தகைய அறிவிப்புத் தந்து 14 நாட்கள் முடிவதற்கு முன்னரே வேலை நிறுத்தத்தில் செல்லக் கூடாது.\n3. அந்த அறிவிப்பில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகக் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக வேலை நிறுத்தம் செய்யக்கூடாது.\n4. ஒரு கோரிக்கை குறித்துச் சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது அல்லது அந்தச் சமரச உரையாடல் முடிந்து ஏழு நாட்களுக்குள்ளாக, அதே கோரிக்கை குறித்து வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.\nசட்டவிரோதமான வேலை நிறுத்தம்.\nமேற்காணும் நான்கு நிபந்தனைகளில் ஒன்றை மீறினாலும் அது பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் சட்டவிரோதமான வேலை நிறுத்தம் என்றாகி விடும்.\nபிற தொழில்களில் கட்டுப்பாடுகள்.\nபொதுப்பயன்பாட்டுப் பணிகள் தவிர இதர தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவ்வித அறிவிப்பும் தராமல் தாமாகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம். ஆனால் அது கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.\n\n1. சில கோரிக்கைகள் குறித்துச் சமரச நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும்போது அல்லது அவை முடிவு செய்யப்பட்டு ஏழு நாட்கள் நிறைவடையும் முன்பாக வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.\n2. தொழிலாளர் நீதிமன்றம், தொழில் தீர்ப்பாயம், தேசியத் தீர்ப்பாயம், இசைவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது அல்லது அவை முடிவுக்கு வந்து இரு மாதங்கள் நிறைவடையும் முன்பாக அதே கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தத்தில் செல்லக் கூடாது.\n3. வேலை நிறுத்தக் கோரிக்கைகள் குறித்து அத்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் உடன்பாடுகள் அல்லது முடிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அது செயலில் இருக்குமானால் அத்தொழிலாளர்கள் அதே கோரிக்கைகளுக்காக மீண்டும் வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.\nசட்டவிரோதமான வேலை நிறுத்தம்.\nமேற்கண்ட நிபந்தனைகள் மீறப்படும்போது அத்தகைய வேலை நிறுத்தம் சட்டவிரோத வேலை நிறுத்தம் என்றாகி விடும்.\n\nசட்டவிரோத வேலை நிறுத்தத்தின் விளைவுகள்.\n1. சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அந்த வேலை நிறுத்தக் காலத்திற்கு உரிய சம்பளம் பெறத் தகுதியற்றவர்களாகின்றனர்.\n2. நிருவாகம் சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.\n3. சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தின் போது வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களைத் தடுக்கும் நோக்குடன் வன்முறையில் ஈடுபடும் தொழிலாளர்களை நிருவாகம் வேலை நீக்கம் செய்யலாம்.\n4. சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கம் தனக்கு வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்புகளை இழந்து விடாது.\n5. சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தினால் மட்டுமே தொழிலாளி-முதலாளி உறவு முடிவுக்கு வந்து விடாது.\n\nஇதையும் பார்க்க.\n- கதவடைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16426"}, {"id": [222, 5], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "தொழில் ஆதாரம்.\nஇங்கு நெல், கரும்பு, சூரியகாந்தி, நிலகடலை போன்றவை காவிரி, ஏரி, ஆழ்துளை கிணறு மற்றும் குளம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நீர் ஆதாரங்களில்\nவிவசாயத் தொழில் நடைபெருகிறுது.\n\n=மக்கள் தொகை=\nகீழகொளத்தூர், 2001 மக்கள் தொகை கணக்கின்படி ஆண்கள் 1544, பெண்கள் 1591 மொத்தம் 3135 பேர் வசிக்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109239"}, {"id": [222, 6], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "ஒரு வழக்கமான அடிப்படையில் பயிற்சி செய்வதன் மூலம் ஒலிகள் இன்னும் தெளிவாகவும் மற்றும் வலுவாகவும் இருக்கும் என்று அறியப்படுகிறது.. நிபுணத்துவம் கொண்ட பாடகர்கள் பொதுவாக பாரம்பரிய அல்லது ராக் இசை போன்ற ஒரு குறிப்பிட்ட இசை வகைகளை சுற்றி தங்கள் பணியை உருவாக்குகின்றனர். தொண்டை குரல் நாண்கள் பயன்படுத்தப்படும் சிறப்பு வழியில் பேசுவது பாடுவதிலிருந்து வேறுபட்டது.\n\nகுரல்.\nநுரையிரல் அமைப்பினை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் குரலின் சிறப்பு அமையும். நுரையிரல் குரலின் காற்று விநியோக அமைப்பாகவும் துருத்தியாகவும் செயல்படுகிறது. குரல்நாண்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது விறைப்பான நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சத்தத்தை உண்டாக்குகிறது.\n\nபாடும் திறன் வளர்த்துக்கொள்வது.\nநன்றாக பாடும் திறமை வளர்த்துக்கொள்ள அனிச்சையாக செயல்படும் தசை தேவைப்படுகிறது. பாடுவதற்க்கு மிகவும் தசை வலிமை தேவையில்லை ஆனால் ஒரு உயர் நிலையில் தசை ஒருங்கிணைப்பு தேவை. தனிநபர்கள் கவனமாக மற்றும் முறையான இசை மற்றும் குரல் பயிற்சியின் மூலம் குரல்களை அபிவிருத்தி செய்ய முடியும். பாடகர்கள் பாடும் பொழுது என்ன விதமான ஒலி மற்றும் உணர்வினை எற்படுத்துகின்றோம் என்பதில் கவணமுடன் இருக்க வேண்டும்.\n\nபாடும் நுட்பம்.\nபாடும் பொழுது பாடகர்கள் நுரையீரலில் உள்ள காற்றை பயன்படுத்துகின்றனர். நுரையீரலில் இருந்து வரும் காற்றை உதரவிதானம் கொண்டு கட்டுப்படுத்த முடியும். காற்று நானல் போன்ற குரல் வளையின் மேற்பகுதி வழியாக வரும், அதனை கட்டுப்படுத்துவதை பொறுத்து ஒலி குறிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எற்படும். இதனால் பாடகர்கள் \"மூச்சு கட்டுப்பாடு\" பயிற்சிக்கு நிறைய நேரம் செலவிடுகின்றனர்.\n\nகுரல் வீச்சு எல்லை.\nபெரும்பாலான மக்கள் ஒரு அட்டமசுரத்தை தான்டியும் பாட முடியும். நிறைய பாடிக்கொண்டிருக்கும் மக்கள் அநேகமாக இரண்டு அட்டமசுரத்தை தான்டியும் பாட முடியும். குழந்தைகளின் குரல்கள் பெரும்பாலும் வல்லிசை என்று அழைக்கப்படுகின்றன.\n\nகுரல் எல்லை விரிவாக்கம்.\nகுரல் வளர்ச்சியின் ஒரு முக்கியமான இலக்கு ஒரு குரல் எல்லையின் இயற்கை வரம்புகளைக் அறிந்து கொண்டு அதற்கேற்றாற்ப் போல் தரம் அல்லது நுட்பம் மாறாமல் பாடுவதாகும். இதன் காரணிகள்;\n- ஆற்றல் காரணி\n- இடைவெளி காரணி\n- ஆழம் காரணி\n\nபாடுதல் தொழில்.\nபாடகர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் பெரிய அளவில் மாறுபடும். பாடுவதற்கான ஊதியம் கச்சேரி, நிகழ்ச்சிகள், திரைப்பட போன்றவற்றிற்கு தகுந்தாற்ப்போல் மாறும். பாடுதல் தொழிலில் வேலைவாய்ப்பு வருமானம் நிலையற்று இருக்கும் என்பதால், பாடகர்கள் பெரும்பாலும் மற்ற பாடும் தொடர்பான வேலைகளில் தங்கள் வருமானம் வர துணையாக வைத்துக்கொள்கின்றனர். ஆர்வம் கொண்ட பாடகர்கள் இசைத் திறன், ஒரு அருமையான மேடை மற்றும் நாடக உணர்வு கொண்டிருக்க வேண்டும்.\n\nகுரல் கற்பித்தல் நெறி.\nகுரல் கற்பித்தல் நெறி எனப்படுவது பாடுவதற்குக் கற்பிக்கப் பயிலும் கற்கை நெறியாகும். குரல் கற்பித்தல் நெறி என்ற அறிவியல் ரீதியான கலையானது நீண்டகால வரலாற்றைக்கொண்டது. இது முதன்முதலில் பண்டைய கிரேக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது இன்று வரை தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்துள்ளதோடு பல மாற்றங்களுக்கும் உள்ளாகியுள்ளது. குரல் கற்பித்தல் நெறியைக் கடைப்பிடிப்பவர்களுள் வாய்ப்பாட்டுப் பயிற்சியாளர்கள், கூட்டுப்பாடல் இயக்குநர்கள், வாய்ப்பாட்டு இசைக் கல்வியாளர்கள், ஆப்பெரா இயக்குநர்கள் மற்றும் ஏனைய பாடல் ஆசிரியர்களும் உள்ளடங்குவார்கள்.\n\nகுரல் கற்பித்தல் நெறியின் கோட்பாடுகள் முறையான வாய்ப்பாட்டுத் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதில் ஒரு அங்கமாக உள்ளது.\n\nகுரல்சார்ந்த தொழில்நுட்பம்.\nபாடுதலானது ஒழுங்கான குரல்சார்ந்த தொழில்நுட்பத்துடன் செய்யப்படும் பொழுது ஒன்றிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த செயலகவும் பாடுதலின் உடல் ரீதியான செயல்முறைகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. வாய்ப்பாட்டு ஒலியை உற்பத்தி செய்வதில் நான்கு உடல் ரீதியான செயல்முறைகள் உள்ளடங்கியுள்ளன. அவை மூச்சுவிடல், பொனடேசன், குரல் ஒத்ததிர்வு, ஒலிப்பு என்பனவாகும். இந்தச் செயற்பாடானது பின்வரும் ஒழுங்குமுறையில் நடைபெறும்,\n\n1. மூச்சு எடுக்கப்படும்.\n2. குரல்வளையில் சத்தம் ஆரம்பிக்கப்படும்.\n3. குரல் ஒத்ததிர்விகள் சத்தத்தை பெற்றுக்கொண்டு அதன் மீது தாக்கம் செலுத்தும்.\n4. பேச்சு உறுப்புக்கள் அங்கீகரிக்கப்பட்ட அலகுகளுக்கு சத்தத்தை வடிவமைக்கும்.\n\nஇந்த நான்கு உடல் ரீதியான செயல்முறைகளும் கற்கும் பொழுது தனித்தனியாகப் பிரித்து கருத்திற்கொள்ளப்பட்டுப் பின்னர் நடைமுறைப் பயிற்சியில் ஒரு ஒருங்கிணைந்த செயற்பாடாக ஒன்றிணைக்கப்படுகின்றன. இச்செயற்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லாததால் பல குரல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\n\nபாடகர்கள்.\nகர்நாடக இசை பாடகர்கள்.\n- மாரிமுத்துப் பிள்ளை\n- முத்துத் தாண்டவர்\n- முத்துசுவாமி தீட்சிதர்\n- தண்டபாணி தேசிகர்\n- எம். எஸ். சுப்புலட்சுமி\n- மகாராஜபுரம் சந்தானம்\n\nதிரைப்பட பிண்ணனி பாடகர்கள்.\n- சீர்காழி கோவிந்தராஜன்\n- லதா மங்கேஷ்கர்\n- டி. எம். சௌந்தரராஜன்\n- சி. எஸ். ஜெயராமன்\n- இளையராஜா\n- கே. ஜே. யேசுதாஸ்\n- எஸ். பி. பாலசுப்பிரமணியம்\n\nவாய்ப்பாட்டு அல்லது குரல் இசையின் வகைகள்.\nவாய்ப்பாட்டு அல்லது குரல் இசை பெரும்பாலும் பல வடிவங்கள் மற்றும் நடைகளின் ஒரு குறிப்பிட்ட இசையை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது கருநாடக இசை, மெல்லிசை, நாட்டுப்புற இசை, திரையிசை, பாப் இசை என வகையிடப்படுகிறது.\n\nஇந்திய பாடல் வகைகள்.\n- வில்லுப்பாட்டு\n- நாட்டுப்புறப் பாடல்கள்\n- கருநாடக இசையில் வாய்ப்பாட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_56800"}, {"id": [222, 7], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "சிறப்புகள்.\n- நுணாப்பூ வெண்ணிறத்தில் மல்லிகை அளவில் ஆனால், தடித்த இதழ்களுடன் பூக்கும்.\n- சங்கப்பாடல்\n- பயன்\n- கருகருவென முடிச்சு முடிச்சாக இருக்கும் இதன் பழத்தை உண்பர். துவர்க்கும்.\n- நுணா மரம் இலேசானது. என்றாலும் நாரோட்டம் இருப்பதால் வலிமையானது. நீர் இறைக்கும் கபிலை ஏற்றத்தில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்படும் நுகம் இந்த மரத்தால் செய்யப்படும்.\n- படுக்க உதவும் கட்டில் கால்கள் இம்மரத்தால் செய்யப்படும்.\n- குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள் இதனால் செய்யப்படும்\n\nமேலும் காண்க.\n- சங்ககால மலர்கள்\n- வெண்நுணா\n\n\n\n\n", "document_id": "ta_ta_23842"}, {"id": [222, 8], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "பண்ணை இயந்திரமாக்கல் இன்றைய நிலை.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் புழக்கத்தில் பயன்படுத்தி வந்த சிறு கருவிகள், நாட்டுக் கலப்பை மற்றும் மனித ஆற்றல், கால்நடை சக்தி மூலம் செயல்படும் நீர் இறைக்கும் கருவிகளே பெரும்பாலும் வேளாண்மையில் படுத்தப்பட்டன. இவைகள் கிராம கைவினைஞரர்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த கருவிகள் அனைத்தும் பகுதிக்கு பதிகு மாறுபட்டு நில அமைப்பு மற்றும் மனிதர்களுக்கு ஏற்றார்போல் உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் மண்வெட்டி, கொத்து, கடப்பாரை, நீர் இறைக்கும் வாளி போன்ற கருவிகளை உருவாக்கி விற்பனைக்கு வெளியிட்டன. இதற்கு பிறகு பல்வேறு விதமான கலப்பைகளை உருவாக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வந்தன.\n\nபண்ணை சக்தியின் இன்றைய நிலை.\nஇன்றைய நிலையில் இந்தியாவில் 7.5 லட்சம் நீர் இறைக்கும் பம்புகளும் 6 லட்சம் டிராக்டர்களும் 60000 பவர் டில்லர்களும் 4 லட்சம் கதிரடிக்கும் இயந்திரங்களும் 4.5 லட்சம் தெளிப்பான்களும் 2000 கூட்டு அறுவடை இயந்திரங்களும் ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. \n\nவேளாண்மையில் நவீன பண்ணைக்கருவிகள்.\nநம்நாட்டு வேளாண்மைக்கு தகுந்தவாறு பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெரும்பாலான கருவிகள் நம் விவசாயிகள் பயன்படுத்த பெரிதும் வழிவகை செய்கின்றன. உழவு முதல் அறுவடை பின் செய் நேர்த்தி வரை பல்வேறு சக்திகள் மலம் இயங்கும் வண்ணம் கருவிகள் மற்றம் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு அரசாங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தரப்பட்டு வேளாண் உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகை செய்கின்றன. \n\nஉழவிற்குப் பயன்படும் கருவிகள்.\nஇயற்கை கலப்பை \nசட்டிக்கலப்பை \nசட்டிப்பலுகுகள் \nசுழல் கலப்பை போன்றவைகள் \n\nவிதைக்கம் கருவிகள் \n\nமாடுகளால் இயக்கப்படும் விதைக்கம் கருவி \nடிராக்டர் கொத்துக்கலப்பையுடன் இணைந்து விதைக்கும் கருவி\nநேரடி நெல்விதைக்கும் கருவி \nபவர் டில்லரால் இயங்கும் விதைக்கும் கருவி \nஅகலப்பாத்தி அமைத்து விதைக்கும் கருவி \nகுழிப்படுகை அமைத்து விதைக்கும் கருவி \nகாற்றழுத்தத்தால் இயங்கும் விதைக்கும் கருவி \nசால் அமைத்து விதைக்கும் கருவி \n\nகளை மற்றும் இடை உழவு கருவிகள் \nவரிசை முறையில் விதைக்கப்பட்ட பயிர்களிடையே களையெடுக்க பல்வேறு கருவிகள் உள்ளன. உதாரணமாக நெல்லில் கோனோவீடர் மற்றம் இயந்திர களையெடுப்பான் போன்றவைகள் 60 செ.மீ வரிசைக்கு வரிசை இடைவெளி உள்ள பயிர்களில் களையெடுக்க விதவிதமான இயந்திர களையெடுப்பான்கள் தற்போது விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன கரும்பு சாகுபடியில் மினி டிராக்டர் களையெடுக்கும் கருவி, மண் அணைக்கவும் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் பருத்தி, மரவள்ளி போன்ற பயிர்களிலும் களையெடுக்கம் கருவிகள் பெருவாரியான விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன.\n\nபயிர் பாதுகாப்புக்கருவிகள் \nபயிர்பாதுகாப்பு கருவிகளான தெளிப்பான்கள் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் கையால் இயங்கும் தெளிப்பான் மற்றும் இன்ஜினால் இயங்கும் தெளிப்பான்கள் மிக பிரசித்தம். இது மட்டுமல்லாமல் டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயங்கும் தெளிப்பான்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பவர் டில்லர் மற்றும் டிராக்டர் மூலம் இயங்கும் மருந்து தெளிக்கும் கருவிகளை பயன்படுத்த சாகுபடி ஆரம்ப கட்டத்திலேயே திட்டம் வகுத்தால்தான் மருந்து தெளிக்கும் செலவை வெகுவாக குறைக்கலாம். \n\nஅறுவடைக்கருவிகள் \nமேற்சொன்ன பணிகளைக் காட்டிலும் மிக சிரமமான பணியும். அதிக ஆட்செலவும் உள்ள பணி அறுவடையாகும். பெரும்பாலும் விவசாய பணிகளுககு பயன்படுத்தப்படும் ஆட்களில் 25 சதவீதம் அறுவடைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு பல்வேறு அறுவடைக்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. \n\nநெல் அறுவடைக்கருவிகள்\nகூட்டு அறுவடை இயந்திரம் (நெல்லுக்க உகந்தது)\nநிலக்கடலை அறுவடை இயந்திரம் \nமஞ்சள் அறுவடை இயந்திரம் \nசோளத்தட்டு அறுவடை இயந்திரம் \nமரவள்ளி கிழங்கு தோண்டும் கருவி \nகரும்பு அறுவடை இயந்திரம் \nமேற்காணும் அறுவடை கருவிகளை பயன்படுத்த டிராக்டரை செலுத்த தேவையான இடைவெளி இன்றியமையாததாகும். தகுநத் தருணத்தில் பயன்படுத்தினால்தான் அறுவடையின்போது ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_105745"}, {"id": [222, 9], "question": "கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் <Query> எனப்படுகிறது.", "document": "கோயில்கள்.\nஆதிகோணேசராலயம்.\nஇங்கு ஆதிகோணேச்சரம் எனும் பெயரில் ஒரு சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கோணேச்சரம் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையது.\n\nஒல்லாந்தர் திருக்கோணேச்சரம் ஆலயத்தை அழித்த போது சில நலன் விரும்பிகள் ஆலயத்தில் இருந்த சில விக்கிரகங்களை அகற்றி தம்பலகாமத்தில் பாதுகாத்தனர். பிற்காலத்தில் பாதுகாத்த விக்கிரகங்களைக் கொண்டு ஆதி கோணேஸ்வரம் ஆலயத்தை அமைத்தனர்.\n\nதம்பலகாமம் முத்துமாரியம்மன் கோவில்.\nமுத்துமாரியம்மன் கோயில் தம்பலகமத்தில் கள்ளிமேடு, சம்மாந்துறையில் அமைந்துள்ளது.\n\nவிவசாயம்.\nகந்தளாய் குளத்தில் இருந்து பெறும் நீர் மூலம் இங்கு விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நெல் பெரும்படியாக இங்கே விவசாயம் செய்யப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21771"}]
[{"id": [224, 0], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nறொக்சாமியின் பெற்றோர் மரிய குழந்தைசாமி, அன்னமேரி பாண்டிச்சேரியில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்கள். இவர்களின் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தவர் றொக்சாமி. தந்தை வயலின் வாசிப்பதிலும், தாயார் ஆர்மோனியம் வாசிப்பதிலும் திறமையானவர்கள். றொக்சாமி தபேலா, சாக்சபோன் ஆகிய இசைக்கருவிகளை வாசிப்பதற்குப் பயிற்சி பெற்றார். சங்கரலிஙகம் என்பவரிடம் கருநாடக இசையை முறையாகப் பயின்றார்.\n\nஇலங்கை வானொலியில் சிங்கள இசைக்குழுவில் சாக்சபோன் இசைக்கருவியை அறிமுகப்படுத்தினார். 1953 இல் இலங்கை வானொலி இசைக்குழுவில் வயலின் இசைப்பவராக பணியில் சேர்ந்தார். ஆர். ஏ. சந்திரசேனாவின் பல நிகழ்ச்சிகளில் இவர் வயலின் வாசித்துள்ளார். இந்தியாவில் இருந்து வருகை தரும் பல கலைஞர்களுக்கு வயலின் வாசித்துள்ளார். 1957 இல் முகம்மது ராஃபி, 1980 இல் வாணி ஜெயராமுக்கும் வயலின் வாசித்துள்ளார்.\n\nதிரைப்படத் துறையில்.\nஇலங்கையின் முதலாவது திரைப்படப் படப்பிடிப்பு நிலையம் 1950 இல் கந்தானையில் எஸ். எம். நாயகம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. சுந்தர முருகன் ஸ்டூடியோ என அழைக்கப்பட்ட இந்நிலையத்தின் திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஆர். முத்துசாமியுடன் தொடர்பு ஏற்பட்டது. முத்துசாமியின் அழைப்பை ஏற்று அவரது இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டில் தயாராகிக் கொண்டிருந்த \"சங்காரே\" என்ற சிங்களப் படத்தின் இசையமைப்பாளர் பெ. எஸ். பெரேரா திடீரெனக் காலமாகி விடவே, அப்படத்தின் மிகுதிப் பாடல்களுக்கு றொக்சாமி இசையமைத்துக் கொடுத்தார். 1963 இல் \"சுகத சொயுரா\" என்ற சிங்களப் படத்திற்கு முதன் முதலாக முழுமையாக இசையமைத்தார். இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.\n\n\"சுஜாகே ரகச\" என்ற சிங்களப் படத்துக்கு டி. ஆர். பாப்பாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். தெய்வம் தந்த வீடு என்ற இலங்கைத் திரைப்படத்தில் கண்ணன்-நேசம் இசையமைப்பாளர்களுடன் இணைந்து இசையமைத்தார். \"பொன்மணி\" (1977) என்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படத்திற்கு தனியாக இசையமைத்தார். இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. தொடர்ந்து \"மாமியார் வீடு\", வி. பி. கணேசனின் \"நான் உங்கள் தோழன்\" ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். இறுதியாக ஜெய்சங்கர், ராதிகா நடித்த \"இரத்தத்தின் இரத்தமே\" இவர் இசையமைத்த கடைசித் தமிழ்ப் படமாகும். மலையாளத் திரைப்படம் ஒன்றுக்கும் றொக்சாமி இசையமைத்துள்ளார்.\n\nகுடும்பம்.\nறொக்சாமி 1965 இல் இசையமைத்த \"சக் சயய\" என்ற சிங்களத் திரைப்படத்தில் பாடிய இந்திராணி என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆணும், இரு பெண்களுமாக மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1983 ஆடிக் கலவரத்தின் போது இவர் ஹெந்தளையில் வசித்து வந்த வீடு சிங்களவர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. 1988 நவம்பர் 30 இல் இவர் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83070"}, {"id": [224, 1], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "எலிசபெத் மகாராணியாரின் வேண்டுகோளை அடுத்து 1972 ஆம் ஆண்டில் மாலைத்தீவுகள் நாட்டுப்பண்ணிற்கு இசை அமைத்துக் கொடுத்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- இலங்கையின் இசைஞானி W. D. அமரதேவ, தினகரன், டிசம்பர் 12, 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_24826"}, {"id": [224, 2], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "இவர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரிக்கும், மகனுக்கும் இசை கற்று கொடுத்தவர். \n\nஇந்திய குடியரசு நாளில் இவர் மற்ற பிரபல பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து நாட்டுப்பற்றுப் பாடலை பாடினார்.\n\nவிருதுகள்.\n- பத்மசிறீ\n\n- சங்கீத நாடக அகாதெமி விருது\n\n- பத்மபூசண்\n\n- தேசிய தான்சேன் சம்மான் விருது\n\n- பண்டித தீனாநாத் மங்கேஷ்கர் விருது\n\n- உத்தரப் பிரதேச அரசு வழங்கிய யஷ் பாரதி விருது\n\nஇணைப்புகள்.\n- முஸ்தபா கானின் தளம்\n- Ustad Ghulam Mustafa Khan on imdb\n\n\n\n\n", "document_id": "ta_ta_92954"}, {"id": [224, 3], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "தொழில் வாழ்க்கை.\nஜென்சி ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவர் வாழ்வில் இசை மிக இளம் வயதிலேயே கைகூடியது. தமிழ்த் திரையுலகுக்கு ஒரு புதிய பெண் குரலை அறிமுகப் படுத்த எண்ணியிருந்த இசையமைப்பாளர் இளையராஜா மலையாளத்தில் கிறித்தவப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த இவரைப் பற்றிக் கேள்விப்படவே, இவரைத் தாம் இசையமைத்துக் கொண்டிருந்த \"திரிபுரசுந்தரி\" என்ற படத்தில் \"வானத்துப் பூங்கிளி\" என்ற பாடலைப் பாட அறிமுகப் படுத்தினார். அதைத் தொடர்ந்து \"முள்ளும் மலரும்\", \"பிரியா போன்ற வெற்றிப்படங்களில் பாடினார். 1978 முதல் 1982 வரை பல வெற்றிப்படங்களில் பாடிக் கொண்டிருந்த இவர், திருமணத்துக்குப் பிறகு திரைப்படத் தொழிலைக் கைவிட்டுவிட்டுக் கிறித்தவச் சமயப் பாடல்களை மட்டும் பாடத் தொடங்கினார்.\n\nஇல்வாழ்க்கை.\nஜென்சி 1983 இல் கிரெகரி தாமஸ் என்ற மலையாளத் தொழிலதிபரை மணந்தார். அவருக்கு நித்தின் என்ற மூத்த மகனும், நூபியா என்ற இளைய மகளும் இருக்கிறார்கள்.\n\nExternal links.\n- Jency, list of songs\n- The Hindu Coming out of recluse\n- Tamizh Cinema, Back with a Bang\n- , தேனிசைக்குரல் ஜென்சி ஸ்பெஷல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90479"}, {"id": [224, 4], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "முக்கிய புள்ளிவிபரங்கள்.\nகருவள வீதம் (மக்கள் தொகையியல் சுகாதார ஆய்வு).\nகருவள வீதம் (க.வீ), பிறப்பு வீதம் (பி.வீ) :\n\nஇனக் குழுக்கள்.\nஅதிகமாக மக்கள் தொகையினை கொண்ட இனம், திவேகிஸ் இனமாகும். இவர்கள் மாலைதீவுகளின் வரலாற்று பகுதியினை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆகும். இப்பகுதி தற்போதைய மாலைதீவுகள் குடியரசையும் இந்தியாவின் இலட்சத்தீவுக் கூட்டத்தின் மினிக்காய் தீவையும் உள்ளடக்கியிருந்தது. இவர்கள் ஒரே கலாசாரத்தை பகிர்ந்து கொண்டதுடன் திவேயி மொழியினை பேசுகின்றனர். இவர்கள் அடிப்படையில் இந்தோ-ஆரியர் மக்களாவர். சிங்கள மக்களுடன் நெருங்கிய தொடர்புபட்டுள்ளதுடன் அரபு, மலாயர், தென் இந்தியர் மற்றும் ஆபிரிக்க இனத்தவர்களின் சந்ததியுமாவர்.\n\nமுன்னைய காலத்தில் கிரவறு தீவில் வாழ்ந்த, கிரவறு மக்கள் (Giraavaru people) என அழைக்கப்பட்ட சிறிய மக்கள் தொகையினர் தற்போது மாலைதீவுகள் மக்கள் தொகையில் உள்வாங்கப்பட்டுள்ளனர். \n\nமொழிகள்.\nமாலைதீவுகள் மக்கள் உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தும் திவேயி மொழியானது கிட்டத்தட்ட அனைத்து மக்களாலும் பேசப்படும் மொழியாகும் . இது சிங்கள மொழியுடன் மிகவும் நெருங்கிய தொடர்புபட்டதுடன் தான என அழைக்கப்படும் விசேட அரபு எழுத்துருக்களால் எழுதப்படும் மொழியாகும். இது வலமிருந்து இடமாக எழுத்தப்படும் எழுத்துமுறையாகும். இந்து-அரபு எண்ணுருக்களிலிருந்தும் அரபு எழுத்துமுறையின் உயிரெழுத்துக் குறியீட்டுக்களிலிருந்தும் தான எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டாவது மொழியாக ஆங்கிலம் பலராலும் பேசப்படுகின்றது. \n\nசமயம்.\nஅடிப்படையில் மாலைதீவுகள் மக்கள் பௌத்தர்கள் ஆவார்கள். இவர்கள் 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இஸ்லாம் சமயத்தினை உண்மை மார்க்கமாக ஏற்றிக்கொண்டனர். தற்போது இங்கு இஸ்லாம் சமயம் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயமாகும். அத்துடன் சிறிய பகுதி இலங்கை பௌத்தர்களும் இந்திய இந்துக்களும் வாழ்கின்றனர்.\n\nசி.ஐ.ஏ உலக மக்கள் தொகையியல் புள்ளிவிபரங்கள்.\nமக்கள் தொகை.\n301,475 (2000 வருடம் ஜூலை மாதம்), 369,031 (2007 வருடம் ஜூலை மாதம்) 393,253 (2015 வருடம் ஜூலை மாதம்) \n\nவயதுக் கட்டமைப்பு.\n- 0-14 வயது: 21.05% (ஆண் 42,230/பெண் 40,555)\n- 15-24 வயது: 22.41% (ஆண் 51,141/பெண் 36,970)\n- 25-54 வயது: 47.08% (ஆண் 107,436/பெண் 77,713)\n- 55-64 வயது: 5.14% (ஆண் 10,243/பெண் 9,968)\n- 65 வயதிற்கு மேல்: 4.32% (ஆண் 7,994/பெண் 9,003) (2015 ஆம் ஆண்டின் படி)\n\nபால் விகிதம்.\n- பிறப்பின் போது: 1.05 ஆண்கள் /பெண்கள்\n- 0-14 வயது: 1.04 ஆண்கள் /பெண்கள்\n- 15-24 வயது: 1.38 ஆண்கள் /பெண்கள்\n- 25-54 வயது: 1.38 ஆண்கள் /பெண்கள்\n- 55-64 வயது: 1.03 ஆண்கள் /பெண்கள்\n- 65 வயதிற்கு மேல்: 0.89 ஆண்கள் /பெண்கள்\n- மொத்த மக்கள் தொகையில்: 1.26 ஆண்கள் /பெண்கள் (2015 ஆம் ஆண்டின் படி)\n\nபிறப்பின் போது வாழ்க்கை எதிர்பார்க்கை.\n- மொத்த மக்கள் தொகையில் : 75.37 வருடம்\n- ஆண் : 73.06 வருடம்\n- பெண் : 77.8 வருடம் (2015 ஆம் ஆண்டின் படி)\n\nஎழுத்தறிவு.\nவரைவிலக்கணம் : 15 வயதிற்கு மேற்பட்ட மக்களில் எழுத, வாசிக்க தெரிந்தவர்கள் \nமொத்த மக்கள் தொகையில்: 99.3%\nஆண் : 99.8%\nபெண் : 98.8% (2015 ஆம் ஆண்டின் படி)\n\nகல்வி.\nசராசரியாக ஒரு மாலைதீவு குடிமகன் 4.7 வருட கல்வியினை பெற்றுள்ளார்\n\nமேற்கோள்கள்.\n- H.C.P. Bell, The Maldive Islands, An account of the physical features, History, Inhabitants, Productions and Trade. Colombo 1883, ISBN 81-206-1222-1\n- Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. Barcelona 1999, ISBN 84-7254-801-5\n\n\n\n\n", "document_id": "ta_ta_82327"}, {"id": [224, 5], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nசெல்வசேகரனின் பெற்றோர் முத்தையா, அந்தோனியம்மா. இலங்கையின் தெற்கே பாணந்துறையில் பிறந்தார். தந்தை பானந்துறையில் ஒரு உடுப்புத் தைக்கும் கடை வைத்திருந்தார். பின்னர் கொட்டாஞ்சேனைக்குக் குடி பெயர்ந்தார்கள். கொழும்பு கொச்சிக்கடை சென் பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயின்றார் செல்வசேகரன்.\n\nவானொலியில்.\nஇலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் எஸ். ராம்தாசின் \"கோமாளிகள் கும்மாளம்' தொடரிலும், எஸ். எஸ். கணேசபிள்ளையின் 'இரை தேடும் பறவைகள்' தொடரிலும் கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள்' தொடரிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்.\n\nதொலைக்காட்சியில்.\nரூபவாகினியில் 'எதிர்பாராதது' முதலிய தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார்.\n\nதிரைப்படங்களில்.\nகோமாளிகள், ஏமாளிகள், நாடு போற்ற வாழ்க போன்ற இலங்கைத் திரைப்படங்களில் நடித்தார். நடிகர் வி. பி. கணேசனுக்கு புதிய காற்று, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க போன்ற படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர் இவரே. இதனால் இவர் நாடு போற்ற வாழ்க படத்தில் நடித்தபோது இவருக்கு எஸ். என். தனரத்தினம் குரல் கொடுக்க நேர்ந்தது. புஞ்சி சுரங்கனாவ, மச்சான், மாபா, சூரியஹரன ஆகிய சிங்களத் திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 'புஞ்சி சுரங்கனாவி’ என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.\n\nமேடை நாடகங்களில்.\nகே. எம். வாசகரின் 'சுமதி', எஸ். ராம்தாசின் 'காதல் ஜாக்கிரதை', 'கலாட்டாக் காதல்' உட்படப் பல மேடை நாடகங்களில் நடித்திருந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஞாபக வீதியில்.., தினகரன் வாரமஞ்சரி, ஏப்ரல் 11, 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_10648"}, {"id": [224, 6], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "நடித்த தமிழ்த் திரைப்படங்கள்.\n- அசோக் குமார் (1941)\n- மீரா (1945)\n- நவஜீவனம்‎ (1949)\n- என் வீடு‎ (1953)\n- எதிர்பாராதது‎ (1954)\n- பெண்ணின் பெருமை (1956)\n- அமரதீபம் (1956)\n- நிச்சய தாம்பூலம்‎ (1962)\n- காலம் வெல்லும்‎ (1970)\n- கண்மலர்‎ (1970)\n- ராமன் எத்தனை ராமனடி‎ (1970)\n- இரு துருவம்‎ (1971)\n- சம்பூர்ண ராமாயணம்‎\n\nபெற்ற விருதுகளும், சிறப்புகளும்.\n- கலைமாமணி விருது (1962 - 1963)\n- பத்மசிறீ விருது, 1965\n\n\n\n\n", "document_id": "ta_ta_67065"}, {"id": [224, 7], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "வரலாறு.\nஇச்சமூகத்தின் இடைவினைகளால் பல தேசிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன: கொழும்பு தேசிய அருங்காட்சியகம், தொல்லியல் துறை, தேசிய ஆவணக் காப்பகத் துறை, வானிலை ஆய்வியல் துறை, புள்ளியியல் துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், வரலாற்று ஓலைச்சுவடி ஆணையம் மற்றும் சிங்கள அகராதி இவற்றுள் சிலவாகும். இலங்கையின் பழங்குடி மக்களான வேடுவர் குறித்த ஆய்வுகளை முன்நடத்தி உள்ளது. மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, சிங்கள மொழியின் சொல்லியல், டச்சு ஆவணங்களின் மொழிபெயர்ப்பும் ஆய்வும், மாலைத்தீவுகள் குறித்த ஆய்வுகள், இலங்கையின் இடப்பெயராய்வியல் மற்றும் பாலி புத்தகுருக்களின் குறிப்புக்களை சிங்கள மொழியிலாக்கம் போன்ற ஆய்வுகளை முன்னிருந்து மேற்கொண்டுள்ளது. இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள், நீதித்துறை, அரசுப்பணி மற்றும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் இதன் அங்கத்தினர்களாக இருந்தமையால் துவக்க நாட்களில் இச்சமூகத்திற்கு பெருமதிப்பு இருந்தது. \n\n1916 இலிருந்து இலங்கை அதிகாரிகளும் அனுமதிக்கப்பட்டனர்; முதன்முதலில் அவ்வாறு அங்கத்தினரானவராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் இருந்தார். தொடர்ந்து சர் பவுல் பீரிசு, சர் பாரன் ஜயதிலக போன்ற பல உள்ளூர் அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.\n\nஇன்றைய நாளில்.\n1984 வரை நிலையான கட்டடம் இல்லாதிருந்த நிலையில் அதே ஆண்டில் \"சேர் ஆனந்த குமாரசாமி மாவத்தை\" (ஆனந்த குமாரசுவாமி சாலை)யில் அமைந்துள்ள \"மகாவலி மையத்திற்கு\" மாறியது; இந்தக் கட்டிடத்தை இலங்கை சனாதிபதி செயவர்த்தனவும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சரும் திறந்து வைத்தனர்.\n\nஇந்தச் சமூகத்தின் முதன்மை கல்வி வெளியீடான \"ஜர்னல்\", முதன்முதலில் 1846 சூன் 15 இல் வெளியிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- இலங்கையின் அரச ஆசியர் சமூகத்தின் அலுவல்முறை வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50181"}, {"id": [224, 8], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "கொழும்பில் அண்ணளவாக சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.\n\nகொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பஸை நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396-ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2750"}, {"id": [224, 9], "question": "மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ <Query>.", "document": "ஏப்ரல் 2 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் இலங்கை சனாதிபதி தேர்தல், 2005 இல் இ.சு.க. வேட்பாளர் மகிந்த ராஜபக்ச 50.3% வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.\n\nஆரம்பம்.\nஇ.சு.க. 1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா சபையின் வளர்சியில் தோன்றிய கட்சியாகும். சிங்கள மகா சபையானது 1945 பொதுத் தேர்தல் வரை ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்து வந்தது. ஐ.தே.க. ஆட்சியில் பண்டாரநாயக்காவுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்ற என்னம் சிங்கள மகா சபைக்கு காணப்பட்டது. டி. எஸ். சேனநாயக்கா தனது அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு பதில் பிரதமர் பதவியை கொடுக்க மறுத்ததை காரணம் காட்டி 1951 இல் ஐ.தே.கவுக்கான தனது ஆதரவை விலக்கி கொண்டது. 1951இல் பண்டாரநாயக்கா சிங்கள மகா சபையை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றியமைத்தார். புதிய கட்சிக்கு இலங்கை சுதந்திர கட்சி யென்ற பெயர் இடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2400"}]
[{"id": [226, 0], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "உலகில் ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய பகுதிகளில் 2 முதல் 5 வீதம் வரையிலான பிரசவங்களில் இவ்வகையான பிரசவ அடைப்பு ஏற்படுகின்றது. 2015 ஆம் ஆண்டில் 6.5 மில்லியன் அளவில் இவ்வகையான பிறப்புச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டில் 29,000 ஆக இருந்த இவ்வகையிலான தாயின் இறப்பு 2015 இல் 23,000 ஆகக் குறைந்திருந்த போதிலும், இவ்வகைச் சிக்கலே, பிரசவத்தின் போதான தாயின் இறப்பில் 8% ஆக இருந்தது. அத்துடன் செத்துப் பிறப்பு நிகழ்விற்கும் இதுவே மிக முக்கியமான காரணியாக இருக்கின்றது. இவ்வகையான இறப்புகள் அநேகமானவை வளர்ந்துவரும் நாடுகளிலேயே காணப்படுகின்றது.\n\nகாரணிகள்.\nவலிமிகு மகப்பேற்றுக்கு முக்கியமான காரணிகளாக பெரிய குழந்தை அல்லது அசாதாரண நிலையில் கருப்பையினுள் குழந்தை இருத்தல், சிறிய இடுப்பு வளையம், பிறப்புப் பாதையில் காணப்படும் சில சிக்கல்கள் என்பன சொல்லப்படுகின்றன. \nஅசாதாரண நிலையெடுத்தல் என்னும்போது, குழந்தையின் முன்பக்கத் தோள்கள் இடுப்பெலும்பினூடாக வெளியேற முடியாமல் இறுகி இருக்கும் நிலையைக் குறிக்கும். சிறிய இடுப்பு வளையம் அமைவதற்கான சூழிடர் காரணிகளாக ஊட்டக்குறை, உயிர்ச்சத்து டி குறைபாடு என்பன இருக்கின்றன. மேலும் விடலைப் பருவத்தில் இருப்பவர்களாயின், இடுப்பு வளையம் முற்றாக வளர்ச்சியடைந்து இருக்காது என்பதால், போதியளவு விரிவடைய முடியாத நிலை காணப்படும். \nபிறப்புப் பாதையில் சிக்கல்கள் என்னும்போது, ஒடுங்கிய யோனி மற்றும் குதம், பெண்குறிக்கு இடையிலான இடைவெளி குறுகியதாக இருத்தல் போன்றவையாகும். இத்தகைய நிலையானது பெண் உறுப்பு சிதைப்பு மற்றும் கட்டிகள் இருப்பதன் காரணங்களால் ஏற்படலாம்.\n\nகண்டறிதல்.\nபிரசவத்தின் முன்நோக்கிய நடைமுறைகளை அறியவும், சிக்கல்களைக் கண்டறியவும் தாய், மற்றும் சேய் தொடர்பான அனைத்துத் தரவுகளும் நேரத்திற்கு எதிராக ஒரு வரைபட வடிவில் ஒரு தாளில் குறிக்கப்பட்டு வைக்கப்படும். இது அல்லது partograph என ஆங்கிலத்தில் அழைக்கப்படும். பொதுவாக இவ்வாறான பிரசவ அடைப்பு அல்லது வலிமிகு மகப்பேறு மேற்குறிப்பிட்ட தரவுகளுடன் இணைந்த உடல் சோதனைகள் () மூலமே கண்டறியப்படும்.\n\nசிகிச்சை.\nஅறுவைச் சிகிச்சை மூலம் அல்லது வெற்றிடம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தல் பொதுவாக மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளாகும். வெற்றிடம் உருவாக்கி வெளியேற்றும் முறையில் சிலவேளை இடுப்பு வளையத்தை சிறிது திறக்கும் அறுவையும் மேற்கொள்ளப்படலாம். இவை தவிர தாயை நீரிழப்பு ஏற்படாத நிலையில் பாதுகாத்தல், சவ்வுகளில் கிழிவுகள் ஏற்பட்டு 18 மணித்தியாலங்களுக்கு மேலாகச் சிக்கல் தொடருமாயின், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுத்து நோய்த் தொற்று ஏற்படாதவாறு பாதுகாத்தல் போன்றனவும் மேற்கொள்ளப்படும்.\n\nமுன்கணிப்பு.\nஅறுவைச் சிகிச்சை சரியான தருணத்தில் செய்யப்படுமாயின், தாயும், சேயும் நலத்துடன் பேணப்படலாம். அவ்வாறின்றி, நீண்ட நேரத்துக்கு வலிமிகு மகப்பேறு தொடருமாயின், அது தாய், சேய் இருவரின் இறப்பிற்கும் காரணமாகலாம்.\n\nஏனைய விலங்குகள்.\nமனிதன் தவிர்ந்த வேறு விலங்குகளிலும் இவ்வகையான வலிமிகு மகப்பேறு அல்லது பிரசவ அடைப்பு ஏற்படலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_125180"}, {"id": [226, 1], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "பதிலித்தாய் ஒரு குழந்தையின் கருக்காலம் மட்டுமே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். சிலசமயம் தாய்ப்பாலூட்டலுக்காக தொடர்ந்து சில மாதங்கள் வரை தாயாக இருக்க அனுமதிக்கப்படுவார். \n\nபதிலித்தாயானவர் மரபியல் தாயாகவும் இருப்பாராயின், அவர் பொதுவாக செயற்கை விந்தூட்டல் மூலம் கருத்தரிப்புக்கு ஆட்பட்டிருப்பார். அவருக்குச் செலுத்தப்படும் விந்தானது குறிப்பிட்ட தம்பதிகளில் ஆணின் விந்தாகவோ அல்லது வேறொரு ஆணிடமிருந்து பெறப்பட்டு குளிர்நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் விந்தாகவோ இருக்கலாம். வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலும் இவ்வாறாக பதிலித்தாயைப் பயன்படுத்தவும் முடியும். அந்நிலையில் குழந்தைக்குத் தாயாகப் போகும் பெண்ணின் முட்டையும், தகப்பனாகப் போகும் ஆணின் விந்தும் கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கருமுட்டை பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்படும். சிலசமயம் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே கூட வழங்கி/வழங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகவும் இருக்கக் கூடும். \n\nகுழந்தையைச் சொந்தமாக்கிக்கொள்ளப் போகும் பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ மலட்டுத்தன்மை உள்ளவராக இருப்பின், அல்லது பெற்றோர் தற்பால்சேர்க்கை உள்ளவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிப்பதிலோ, அல்லது குழந்தைப் பேறிலோ விருப்பமற்றவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிக்கவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலை அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பின் இவ்வாறான பதிலித்தாய் ஏற்பாட்டைச் செய்வார்கள். சிலசமயம் ஒரு தனி பெண் அல்லது ஆண், வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளாமல், தனக்குரிய மரபியல் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், முறையே தனது கருமுட்டையை அல்லது விந்தைக் கொண்டு உருவாக்கப்படும் முளையத்தை பதிலித்தாய் மூலம் பெற்றெடுத்துக் கொள்வதற்காய் இத்தகைய ஏற்பாட்டை செய்வதும் உண்டு. \nகுழந்தையை சுமக்கும்காலத்தில் குழந்தைக்கும், பதிலித்தாயானவருக்கும் ஏற்படக்கூடிய பிணைப்பானது, குழந்தை பிறந்து குறிப்பிட்டவர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், பதிலித்தாய்க்கு உளவியல் ரீதியான ஒரு பிரச்சனையாக உருவாவதும் உண்டு. இத்தகைய உணர்வுபூர்வமான பல சிக்கல்கள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதனால், ஒவ்வொரு நாட்டிலும் இவ்வகையான பதிலித்தாய் நடைமுறைக்கு பல சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. பதிலித்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியாவில் சுற்றுலாப் பயணி விசா நவம்பர் 1 , 2013 முதல் இல்லை என இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\nமும்பை நீதிமன்ற தீர்ப்பு.\nஒரு பெண் தாய்மை அடைய முடியாத காரணத்தினால் வாடகைத்தாய் நியமித்து பிள்ளை பெற்றுக்கொண்டாலும் குழந்தை பிறந்த மறுநாளிலிருந்து வாடகைத்தாய் அக்குழந்தையை குழந்தையின் உண்மையான தாயின் பராமரிப்பிற்கு விட்டுவிட வேண்டும். ஆகையினால் இப்பெண்ணுக்கு 6 மாதம் பேறுகால விடுமுறையை அலுவலகங்கள் கொடுக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள்\n- \"வாடகைத்தாய்கள் மீதான இந்திய அரசின் தடை ஏழைப்பெண்களை பாதிக்கும்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_34806"}, {"id": [226, 2], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "இந்த உடல் திரவத்தின் கிட்டத்தட்ட 2/3 பகுதி உயிரணுக்களின் உள்ளாக இருக்கும் அகஉயிரணுத் திரவம் (Intracellular fluid) ஆகவும், 1/3 பகுதி உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் வெளிஉயிரணுத் திரவம் (Extracellular fluid) ஆகவும் காணப்படும்).. அகஉயிரணுத் திரவம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணுத் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் திரவங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.\n\nஉடல் திரவமும் மருத்துவச் சோதனையும்.\nநோய்களைக் கண்டறிவதற்கு பல் வேறு உடல் திரவங்களில் செய்யப்படும் மருத்துவ சோதனைகள் உதவுகின்றன. நோய்களைக் கண்டறிய குருதியே மிகவும் பொதுவான உடல் திரவச் சோதனையாக உள்ளது. ஆனாலும் வேறு பல உடல் திரவ சோதனைகளும் நோய் பற்றிய நேரடியான முடிவுக்கு வர உதவுகின்றன. சில எடுத்துக்காட்டுகள்:\n- குருதிச் சோதனை - குருதி உடல் முழுவதும் சுற்றி ஓடுவதாலும், உடலுக்குத் தேவையான ஆக்சிசன், ஊட்டச்சத்துக்களை உடலெங்கும் எடுத்துச் செல்வதாலும், உடலின் பல பாகங்களிலும் பெறும் கழிவுப் பொருட்களை கழிவகற்றலுக்கு வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் பல்வேறு வகையான மருத்துவ நிலைகள் குருதிச் சோதனையில் தெரிகின்றது.\n- சிறுநீர் சோதனை - வளர்சிதைமாற்றத்தில், சிறுநீரகத்தில் ஏற்படும் சீர்குலைவுகளைக் கண்டறிய, சிறுநீர்த்தொகுதியில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைக் கண்டறிய, நீரிழிவு நோயை கண்டறிய, கருத்தரிப்பு நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த\n- சளி - காசநோயைக் கண்டறிய, நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய\n- விந்துப் பாய்மம் - மலட்டுத்தன்மையைக் கண்டறிய\n\nஉடல் திரவமும், உடல் நலமும்.\nஉடல் திரவங்கள் ஒரு உயிரினத்தில் இருந்து வேறொரு உயிரினத்தினுள் செல்லும்போது, அல்லது மாற்றீடு செய்யப்படும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் திரவங்கள் தொற்றுநோய்களை ஏற்படுத்தக்ககூடிய, நோய்க்காவியாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. குருதி மாற்றீடு செய்யப்படும்போது, மாற்றீடு செய்யப்படும் குருதி தூய்மையானதாக இருப்பது அவசியம். வேறு வழிகளில் குருதி ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.. இல்லாவிடின், குருதியில் இருக்கக் கூடிய நோய்க்காரணிகள், இன்னொரு உடலினுள் சென்று, அங்கேயும் நோய் ஏற்படக் காரணமாகலாம். இதேபோல் பால்வினை நோய்கள் பரவுவதற்கும் உடல் திரவம் காரணமாகலாம்..\n\nஉடல் திரவமும் தடய அறிவியலும்.\nதடய அறிவியலில் உயிரியல் ஆதாரமாகக் காட்டுவதற்கு எலும்பு, பல், நகம், தசை போன்ற பல்வேறு உயிரியல் பொருட்களுடன், இந்த உடல் திரவங்களும் பயன்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47125"}, {"id": [226, 3], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "கருநீலக் குழந்தைகள் இருப்பதோ, அல்லது அவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்படும் இயல்புகள் இருப்பதோ நம்பத்தகுந்த அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் குழந்தைகள் சாதாரண கற்றல் அல்லது கற்பித்தல் முறையைப் பின்பற்ற முடியாது இருக்கும் சூழ்நிலைகளில், தங்கள் குழந்தைகளிடம் விசேட இயல்புகள் இருப்பதாக பெற்றோர்கள் சிலர் நம்புகின்றனர். இந்தப் பெற்றோர்களின் கூற்றுக்களில் நம்பிக்கை அற்றவர்கள், பெற்றோர்கள் குழந்தைக்கு இருக்கக்கூடிய மனநலக் குறைபாட்டை கண்டு பிடிப்பதையும், குழந்தைக்குத் தேவையான சிகிச்சையை அளிப்பதையும் தவிர்ப்பதாகவும் குறை கூறுகின்றனர். சில பெற்றோர்கள் தமது உற்பத்திப் பொருட்கள் விற்பனை, சேவைகளின் அங்கீகாரம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் இவ்வாறு செய்வதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31027"}, {"id": [226, 4], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "பானம், அடிப்படத் தேவையான தாகம் தவிர மனித கலச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பானங்கள் நீர், பால், சாறுகள், குளம்பி, தேநீர் மற்றும் மென் பானங்கள் என வகைப்படும். கூடுதலாக மது பானங்களும் மனிதனின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியில் சுமார் 8000 வருடங்களாக இருந்து வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107383"}, {"id": [226, 5], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "உற்பத்தியும் கூறுகளும்.\nமைய நரம்புத் தொகுதிக்குள் நிணநீர்த் தொகுதி இருப்பதில்லை. அத்தொகுதியின் பாய்பொருளான நிணநீரைப் போன்ற தொழிலையும் கட்டமைப்பையும் மூளைய முண்ணான் பாய்பொருள் கொண்டுள்ளது. அது குருதிக்கும் மூளைக்கலங்களுக்கும் இடையில் போசணைக் கூறுகளுக்கும், ஒக்சிசனுக்கும், நீருக்கும் ஒரு கடத்தும் பாதையாகவும் உள்ளது. இது குருதி முதலுருவிலிருந்து உருவாக்கப்படுகின்றது. இது தொடர்ச்சியாகச் சுரக்கப்பட்டும் மீளுறிஞ்சப்பட்டும் உள்ளதால் எப்போதும் புத்துருவத்துடன் பேணப்படுகின்றது. எனினும் மூளைய முண்ணான் பாய்பொருளில் புரத உள்ளடக்கம் பெருமளவு குறைவாகும். உடல் உள்ள நிலைக்கேற்ப இதன் அமுக்கம் மாறுபடும். படுத்திருக்கும் போது 8-15 mmHg அமுக்கமும், நிமிர்ந்து இருக்கும் போது 16-24 mmHg அமுக்கமாகவும் இருக்கும். \nதொழில்கள்.\n1. \"மிதவை:\" மனித மூளை கிட்டத்தட்ட 1400 கிராம் நிறையுடையது. ஆனால் மூளைய முண்ணாண் பாய்பொருளின் அடர்த்தி மூளையின் அடர்த்திக்குக் கிட்டத்தட்ட சமனாக உள்ளதால் மூளையின் அடிப்பாகம் வெறும் 25 கிராம் நிறையையே அனுபவிக்கும். இதனால் கீழுள்ள குருதிக் கலன்கள் நசுக்கப்படாது குருதி விநியோகம் பேணப்பட முடிகின்றது.\n2. பாதுகாப்பு: சிறிய அதிர்வுகள், மோதல்கள் ஏற்படும் போது அதிர்ச்சி உறிஞ்சியாகத் தொழிற்பட்டு மூளையைப் பாதுகாக்கும்.\n3. \"இரசாயன ஓர்சீர்த்திடநிலை\"': நரம்புக் கலங்களால் உருவாக்கப்படும் அனுசேபக் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்களிப்பு வகிக்கின்றது.\n4. \"குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும்':\" மூளையில் குருதி விநியோகம் குறையும் போது, மூளைய முண்ணாண் பாய்பொருள் தன் அமுக்கத்தைக் குறைத்து குருதி விநியோகம் சீரடைவதை உறுதி செய்யும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21458"}, {"id": [226, 6], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [226, 7], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [226, 8], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "அறிகுறிகள்.\nபெண்களில்.\nகிளமிடியா தொற்றுக்குள்ளான பெண்களின் கருப்பைக் கழுத்து தொற்றுக்களைக் கடத்தக்ககூடியது, இவர்களில் 50–70% ஆன பெண்களில் எந்தவொரு நோய் அறிகுறிகளும் வெளித்தெரியாது. இத்தகைய அறிகுறிகள் வெளிக்காட்டாத ஆனால் தொற்றுடையவர்களுடனும் பெண் குறி, குதவழி, வாய்வழிப் பாலியல் தொடர்புகளை வைப்பவர்களுக்கு நோய் தொற்றும். ஏறக்குறைய அரைவாசிப் பேர்களில் கருப்பை கழுத்து அழற்சி (PID) அதாவது, கருப்பை,பலோப்பியன் குழாய், சூலகம் ஆகியவற்றில் அழற்சி காணப்படும். இது கருப்பை கழுத்தில் தொடர்ச்சியான வலி, கருத்தரித்தலில் சிக்கல், கருப்பைக்கு வெளியில் கருத்தரித்தல் முதலான சிக்கலான பாதிப்புகளைத் தரவல்லது.\n\nகிளமிடியா 70-80%மானவர்களில் அறிகுறிகளை வெளிக்காட்டாத காரணத்தால் இது அமைதியான கொள்ளை நோய் என சொல்லப்படுகின்றது. அத்துடன் மாதக்கணக்கில் அல்லது வருட காலத்துக்கு அறிகுறிகளை வெளிக்காட்டாதிருக்கும். இதன் அறிகுறிகளாக,பெண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், வயிற்றில் நோ, உடலுறவின் போது நோ, காய்ச்சல்,சிறிநீர் கழிக்கையில் நோ, அடிக்கடி சிறுநீர் கழிதல் ஆகியன காணப்படும்.\n\nஆண்களில்.\nஆண்களில், கிளமிடியா தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர்க் குழாய் அழற்சி 50% ஆனவர்களில் காணப்படும். மேலும் அறிகுறிகளாக; சிறுநீர் வழியில் எரிதல் உணர்வு, ஆண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், விதைகளில் நோ,காய்ச்சல், என்பன காணப்படும் மருத்துவம் செய்யாவிடில் நோய் தொற்று பரவலாவதுடன் மலட்டுத்தன்மை ஏற்படலாம். கிளமிடியா ஆண்களில் முன்னிற்கும் சுரப்பியில் அழற்சியை ஏற்படுத்த காரணமாகும்.\n\n- சிறுநீர் வழியினூடாக நீர் போன்ற அல்லது சீழ் போன்ற திரவம் வெளியேறல்\n- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்\n- விதைப்பையில் வலி\n\nகண் பாதிப்பு.\nகிளமிடியா வெள்ளை படர்தல் எனப்படும் கண் குருடாவதற்கு ஏதுவான நோயை ஏற்படுத்தும்.1995 இல் ஏறகுறைய 15% குருடு மற்றும் 3.6% 2002 இல் பதிவாகியுள்ளன. இதன் தொற்று கண்ணில் ஏற்படும் தொடுகைகளால் தொற்றக்கூடியது, தொற்று ஏற்பட்ட ஆடைகளைப் பயன் படுத்துதல், கண்ணில் மொய்க்கும் ஒருவகை ஈ முதலானவற்றால் தொற்றும். புதிதாகப் பிறந்த குழந்தைகளிலும் கண் மூலம் இத் தொற்று ஏற்படும்.\n\nபாதிப்புக்கள்.\nகிளமிடியா தொற்று கருப்பைக் கழுத்திலேயே ஆரம்பிக்கும். சரியாகவும் உடனடியாகவும் சிகிச்சை செய்தால் குணமாக்கலாம். தொற்று பாலோப்பியன் குழாய்களைச் சென்றடைந்தால் பாலோப்பியன் குழாய்கள் தடைப்பட்டு மலட்டுத் தன்மை ஏற்படலாம். பாலோப்பியன் குழாயில் கரு உருவாகவும் கூடும். கருவுற்றவர்களுக்கு இது ஏற்பட்டால் குழந்தைக்குக் கடத்தப்பட்டு அதற்கு கண்ணோய் அல்லது நுரையீரல் ஒவ்வாமை ஏற்படக் கூடும்.\n\nதடுப்பு முறை.\nபாலுறவு கொள்வதில் இருந்து விலகுதல், ஆணுறை பாவித்தல், தொற்றுக்குள்ளகாத நம்பகமான ஒருவருடன் மட்டும் உடலுறவு வைத்தல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3172"}, {"id": [226, 9], "question": "கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் <Query>.", "document": "இக்கலூரி காமராசர் சாலையும் முனைவர் இராதாகிருட்டினன் சாலையும் சந்திக்கும் இடத்தில் மெரீனா கடற்கரையை எதிர்நோக்கி 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 98 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இக்கல்வி நிலையத்தில் படித்த முன்னாள் மாணவிகள் அரசுப் பணிகளிலும் அரசு சாரா அமைப்புகளிலும் பணியாற்றி தேச அளவிலும் பன்னாட்டு அளவிலும் பெருமை பெற்றுள்ளனர்.\n\nஇந்தியாவின் முதல் 20 கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் இக்கல்லூரி பெண்ணியத்தை முன்னிறுத்தி மானுடவியல், சமூகவியல், வாழ்வியல், ஊட்டச்சத்தும் இல்ல மேலாண்மையும், உடற்பயிற்சியியல், இந்திய இசை ஆகிய துறைகளில் கல்வித் திட்டங்களை வழங்கி வருகிறது. மாநிலத்தில் தாவரவியலில் முனைவர் கல்வித்திட்டத்தை வழங்கும் முதல் அரசு மகளிர் கல்லூரியாகவும் விளங்குகிறது. தவிர இசை, தமிழ் மற்றும் புவியியலில் முனைவர் பட்டப்படிப்புகள் வழங்கி வருகிறது. இந்திய ஆட்சிப் பணி/இந்தியக் காவல் பணிக்கான சேர்க்கைத்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- இராணி மேரிக் கல்லூரியின் அலுவல்முறை வலைத்தளம்\n- Marking 100 years in education\n\n\n\n\n", "document_id": "ta_ta_49516"}]
[{"id": [228, 0], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "அக்டோபர் 2008 இல் ஹகன் புரூக்ளின் அருகில் உள்ள \"பெட்ஃபோர்ட்\" பகுதியில் குடியேறினார். அந்த சமயத்தில் அவரிடம் $1000 பணமும் , அழகியாகவேண்டும் என்ற கனவும் இருந்தது. இவர் அமெரிக்க அழகிப்பட்டத்தை வென்ற போது அவர் \"பார்க் ஸ்லோப்பில்\" வசித்ததாக சில தகவல்கள் உள்ளன. ஆனால் அவர் விண்ஸர் டெர்ரஸ், புரூக்ளினில் இருந்ததாக த நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது. ஹகன் 2008 இல் புரூக்ளின் வந்தது முதல் அவர் 2013 இல் அமெரிக்க அழகிப் பட்டத்தைப் பெற்றது வரை சன்செட் பார்க் மாற்றும் வில்லியம்ஸ்பர்க் உள்ளிட்ட ஆறு இடங்களில் குடியேறினார். \n\n2013 ஆம் ஆண்டில் அமெரிக்க அழகிப் போட்ட்டியின் போது அவர் ஃ\"பேஷன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி\" நிறுவனத்தில் படித்து வந்தார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்தல், மற்றும் பேரார்வத்தோடு வாசனைத் திரவியம் மற்றும் அழகு சாதனைப்பொருட்களை விளம்பரம் செய்தல் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார். இவர் பல விதமான முறைகளில் அழகிப்போட்டிகளில் பங்குபெறுவதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டார். இவர் \"ரிச்சர்டு டேலன்ஸ், சோஹீ லீ, மறும் மார்க் ஃபிஷர்\" உள்ளிட்ட பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றார். \n\nஅழகிப் போட்டி.\nமார்ச் 28, 2010 இல் புரூக்ளின் அழகிப் போட்டியில் வெற்றி பெற்றார். இதற்குமுன்பாக அலபாமா அழகிப்போட்டி மற்றும் அலபாமா அழகிபோட்டியின் சிறந்த பதின்ம பெண் ஆகிய போட்டிகளில் மேலடல்செறிஞர் இடம் பிடித்தார். 2008 ஆம் ஆண்டின் அலபாமா அழகிப்போட்டியின் போது பட்டம் வெல்வதே தனது இலக்கு எனத் தெரிவித்தார். ஹகன் தனது 13 வயது முதல்17 வயது வரை அலபாமா அழகிபோட்டியின் சிறந்த பதின்ம பெண் போட்டியில் போட்டியிட்டார். \n\n2010 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டி மற்றும் 2011 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டிகளில் மேலடல்செறிஞராக வந்தார். பின் 2012 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றார். அந்தப் போட்டியில் 2014 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற நினா டவுலுரி மேலடல்செறிஞரானார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122658"}, {"id": [228, 1], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.\n\nஅரியானாவில் இசாரில் பிறந்த சாய்னா, ஐதராபாத்திலேயே மிகப்பெரும்பாலும் வாழ்ந்திருக்கின்றார். அவரது தந்தை முனைவர் அர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணிபுரிகிறார். அவரது தந்தையும் அன்னை உசா நெவால் இருவரும் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்கள்.. அவரது ஆர்வத்திற்கு வித்திட்டு பயிற்சிக்காக பாடுபட்டவர் அவரின் தந்தை. சிறுவயது பயிற்சிக்காக தனது சேமிப்பையும் உழைப்பையும் அவருக்காக செலவிட்டார். 2004ஆம் ஆண்டு பிபிசிஎல் (BPCL) நிறுவனம் அவரை பணிக்கு அமர்த்தியது.\n\nஒலிம்பிக் விளையாட்டுக்களில் சாய்னா.\n1. 2012ஆம் ஆண்டு, இலண்டன் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர். ஆகஸ்ட் 4, 2012 அன்று நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நிகழ்வில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.\n\n2. 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண்.\n\nசாதனைகள்.\n- இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர்.\n- உலக இளையர் இறகுப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்.\n- சூப்பர் தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்.\n\nவிருதுகள்.\n- ஆகத்து 2009-இல் அருச்சுனா விருது\n- சனவரி 2010-இல் பத்ம ஸ்ரீ விருது\n- ஆகத்து 2010-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (தெரிவு செய்யப்பட்டுள்ளார்)\n\nமுதலிடம்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் உலக அளவில் சாய்னா நேவால் முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு பெற்றார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது கனவு, உலக அளவில் முதல் ரேங்க்கும் என் இலக்கு!\n\n\n\n\n", "document_id": "ta_ta_31578"}, {"id": [228, 2], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "- பிரபஞ்ச அழகி (\"Miss Universe\") - இது ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலக அழகிப் போட்டி. இதைப் பிரபஞ்ச அழகி அமைப்பு நடத்துகின்றது. \"(Miss Universe Organization)\"\n\n- உலக அழகி (\"Miss World\") - அழகிப் போட்டிகளிலேயே மிகப் பழமையானது. உலக அழகிப் போட்டி ஐக்கிய இராச்சியத்தில் எரிக் மோர்லே என்பவரால் 1951ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\n\n- அனைத்துலக அழகி (\"Miss International\") – 1960ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது..\n\n- புவி அழகி (\"Miss Earth\") - ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலகப் போட்டி. நலம் பயக்கும் சுற்றுச் சூழல் தன்மையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அழகிப் போட்டி.\n\n- அனைத்துலகச் சுற்றுலாத்துறை அழகி (\"Miss Tourism International\") ஆண்டுதோறும் மலேசியாவில் \"D’ Touch International Sdn Bhd Foundation\" நிறுவனம் நடத்தும் அழகிப் போட்டி.\n\nவரலாறு.\nமலேசிய அழகிப் போட்டியை, மலேசிய அழகுராணிப் போட்டி என்றும் அழைப்பார்கள். ஒரு காலக்கட்டத்தில் பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் விழாக்களில் உலக அழகுராணிப் போட்டியும் ஒரு கலைவிழாவாக நடைபெற்றது. பின்னர், அந்தப் போட்டி மற்ற உலகநாடுகளின் மாநகரங்களிலும் நடைபெறத் தொடங்கியது.\n\nமலேசியாவில் ஒவ்வோர் ஆண்டும், மலேசிய அழகிப் போட்டி நடைபெறுகின்றது. அந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படுபவர், உலக அழகுராணிப் போட்டியிலும் கலந்து கொள்வார். இந்தப் போட்டி மிகப் பழைமை வாய்ந்த ஓர் அழகுப் போட்டி ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் எரிக் மோர்லே என்பவரால் 1951ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\n\nஜூலியா மோர்லே.\n2000ஆம் ஆண்டில், எரிக் மோர்லேயின் மறைவிற்குப் பின்னர், அவருடைய மனைவி ஜூலியா மோர்லே என்பவர் அந்த அழகுப் போட்டிக்கு இணைத் தலைவராக இருந்து நடத்தி வருகின்றார். இந்தப் போட்டி உலகளவில் மிகவும் பரவலாகப் பேசப்படும் அழகுப் போட்டிகளில் ஒன்றாகும்.\n\nஉலக அழகிப் பட்டத்தை வென்றவர், உலக அழகி நிறுவனத்திற்காகவும் அதன் பல்வேறு அறப்பணிக்களுக்காகவும் பரப்புரை, விழிப்புணர்வு உரைகள் ஆற்றுவதற்கு கடமை பட்டவர் ஆவார். அந்த ஆண்டு முழுமையும் அவர் உலகெங்கும் பயணிக்க வேண்டும். உலக அழகியாகத் தேர்வு செய்யப்படுபவர் ஓராண்டு காலத்திற்கு லண்டனில் வசிக்க வேண்டியது ஒரு மரபு வழக்கம் ஆகும்.\n\nகடந்த 61 ஆண்டுகளாக மலேசிய அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களின் அழகை மட்டும் பார்க்காமல், அவர்களிடம் புதைந்துள்ள அறிவாற்றலையும் கண்டறிவதே இந்தப் போட்டியின் முக்கிய குறிக்கோள் ஆகும்.\n\nடத்தோ மிச்சல் இயோ.\nமலேசிய அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்ற பலர், கலை, திரைப்பட, கேளிக்கைத் துறைகளில் ஈடுபட்டு புகழின் உச்சிக்குச் சென்றுள்ளனர். அவர்களில் டத்தோ மிச்சல் இயோ குறிப்பிடத்தக்கவர். இவர் 1983ஆம் ஆண்டு மலேசிய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். எனும் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்தியப் பெண்களைப் பொருத்த வரையில் ஷீலா சங்கர் 1987, லூசி நாராயணசாமி 1993, பாமேலா ராமச்சந்திரன் 2002, தனுஜா ஆனந்தன் 2009, நடின் தோமஸ் 2010, டெபோரா பிரியா 2011, போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49982"}, {"id": [228, 3], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nஸ்ரீகாந்த் நம்மாழ்வார் கிடாம்பி ரவுலபேலம், ஆந்திரப் பிரதேசத்தில் 7 பிப்ரவரி 1993ல் பிறந்தார். அவரது தந்தை KVS கிருஷ்ணா ஒரு நிலக்கிழார் மற்றும் அவரது அம்மா ராதா ஒரு இல்லத்தரசி. ஸ்ரீகாந்த் மூத்த சகோதரர் நந்தகோபாலும் ஒரு பேட்மிண்டன் வீரர்.\n\nவெற்றிகள்.\n2011.\n2011 காமன்வெல்த் இளைஞர் விளையாட்டில் , கிடாம்பி கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார் . மேலும் புனேயில் நடைபெற்ற அனைத்து இந்திய இளையர் சர்வதேச பூப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதன்மைப் பட்டம் வென்றார் \n2012.\nஆம் ஆண்டில் மாலத்தீவுகள் சர்வதேச சாலஞ்சர் போட்டியின், ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை அன்றைய இளையோர் உலக வாகையர் ஜுல்பட்லி ஜுல்கிப்லியை, வென்று கிடாம்பி கைப்பற்றினார்\n2013.\nதாய்லாந்து ஓப்பன் கிராண்ட் பிரிக்ஸ் தங்கப்பதக்கப் போட்டியில் கிடாம்பி, உலகின் எட்டாம் நிலை வீரரும் உள்ளூர் ஆட்டக்காரருமான பூன்சக் போன்சானாவுக்கு எதிராக ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார். அதே ஆண்டில், டில்லி அனைத்திந்திய தொடர் தேசிய வாகையர் போட்டியில் ஒலிம்பிக் வாகையர் பாரபல்லி காஷ்யப்பைத் தோற்கடித்து முதல் தேசிய பட்டத்தை வென்றுள்ளார். \n2014.\nஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற இந்தியா ஓப்பன் கிராண்ட் பிரிக்ஸ் தங்கப்பதக்க போட்டியில் [12] வில் கிடாம்பி இரண்டாம் இடத்தைப் பிடித்தார், மேலும் 2014 மலேசிய ஓபன் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறினார்</ref> and was a quarter finalist in 2014 Malaysian Open.. 2014 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் கலப்பு-இரட்டையர் நிகழ்வின் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறினார். அதே போட்டியில் ஆண்கள் ஒற்றையர் போட்டியின் கால் இறுதியில் வெற்றியடைந்தார். 2014நவம்பர் மாதம், அவர் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் இறுதிப் போட்டியில் 5 முறை உலக சாம்பியனும், 2 முறை ஒலிம்பிக் சாம்பியனுமான லின் டான் ஐ (21-19-17-17) எனும் நேர் செட்களில் வென்றார். சூப்பர் சீரிஸ் பிரிமியர் ஆண்கள் பட்டத்தை வென்ற முதல் இந்தியியரானார். [1] அந்த வெற்றிகளுடன் அவர் உலக சூப்பர் தொடரில் இறுதிப் போட்டிக்காக தகுதி பெற்றார். பெறுமைமிகு பி.டபிள்யு.எஃப் சூப்பர் சீரீஸ் மாஸ்டர்ஸ் போட்டி அரை இறுதியில் சீனாவின் சென்லாங்கிடம் தோற்க நேர்ந்தது.\n2015.\nஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து ஓபன் போட்டியில் விக்டர் ஆக்செல்சனை வென்று அப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். அதே ஆண்டில் இந்தியன் ஓப்பன் சூப்பர் தொடரில் விக்டர் ஆக்செல்சனை 21-15,12-21,21-14 என்ற கணக்கில் வென்றார்\n2016.\nஜனவரி மாதம் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் அரைஇறுதியை நெறுங்கினார், அங்கு மலேசியாவின் இஸ்கான்டர் சுல்கர்ன் ஜனூடினை தோற்கடித்தார். சையது மோடி சர்வதேச இறகுப்பந்து வாகையர் கிராண்ட் பிரிக்ஸ் இறுதி ஆட்டத்தில் ஹூவாங் யுக்சியாங்ஐ 21-13, 14-21, 21-14 செட்களில் தோற்கடித்து தங்கப் பட்டத்தை வென்றர். 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் ஆண்கள் அணி மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார், ஒற்றையர் பிரிவில் பிரணய் குமாரை தோற்கடித்தார். 2016 ஆம் ஆண்டு பேட்மிண்டன் ஆசியா சாம்பியன்ஷிப்பில், அவரது அணி அரையிறுதியில் தோல்வி கண்ட போதிலும், அவர் தோல்வியுறவில்லை..\n2016 ரியோ ஒலிம்பிக்கில், உலக தரவரிசையில் 11 வது இடத்திலிருந்த கிடாம்பி, லினோ முனொஸ் மற்றும் ஹென்றி ஹர்ஸ்கைன்னை வீழ்த்தி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 16 ஆவது சுற்றுக்கு நுழைந்தார். அவர் கால் இறுதிக்கு தகுதி பெற உலகின் 5 வது ஜோர்கன்சன் 21-19, 21-19 என்ற கணக்கை வென்றார் , ஆனால் லின் டான் 6-21, 21-11, 18-21 என்ற செட்கணக்கில் கிடாம்பியை தோற்கடித்தார்.\n2017.\nஇறகுப்பந்துப்போட்டி அகிலஉலகத் தரவரிசையில் முதல் முறையாக நுழைந்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை கே.ஸ்ரீகாந்த் கடம்பியும், சாய் பிரனீத்தும் பகிர்ந்துகொண்டனர். இருவரும் ஹைதராபாத்தில், புல்லல கோபிசந்த்தால் பயிற்சி பெற்றவர்களாவர். \nஇந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரீஸ் 2017 ல், ஜப்பானின் கஜுமச சாகாயை 21-11, 21-19 என்ற செட்கணக்கில் வென்றார்.மேலும் அவர் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரில் சீனாவின் சென் லாங்கை 22-20, 21-16 என்ற கணக்கில் தோல்வியுறச்செய்தார், மூன்று தொடர்ச்சியான சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டியில் நுழைந்த சாதனையைப் படைத்தார். \n\nஅக்டோபர், 2017ல் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில், ஜப்பானின் நிசிமோட்டாவை வென்று, கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இவ்வெற்றி மூலம் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸ்ரீகாந்த். 2017ம் ஆண்டில் கிடாம்பி வெல்லும் 4வது பட்டம் இதுவாகும். \n\nமேற்கோள்கள்.\n- http://www.bbc.com/tamil/sport-40396565\n\n\n\n\n", "document_id": "ta_ta_106831"}, {"id": [228, 4], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "ஆசுதிரேலிய ஓப்பன் மற்றும் யூ. எசு. ஓப்பன்.\nஜனவரி 2008 ஆஸ்திரேலியன் ஓப்பனில் தனது முதலாம் பெருவெற்றி (கிராண்ட் ஸ்லாம்) போட்டியை வென்றுள்ளார். பெருவெற்றித்தொடர் போட்டி ஒன்றில் பட்டம் வென்ற முதல் செர்பிய டென்னிஸ் வீரர் இவரே.இதனை அடுத்து 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் மற்றும் யூ.எசு. ஓப்பன் ஆகிய மூன்று பெருவெற்றிப் போட்டிகளிலும் வென்றுள்ளார். இதனால் ஒரே நாட்காட்டியாண்டில் மூன்று பெருவெற்றித் தொடர் போட்டிகளை வென்ற ஆறாவது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். 2010ஆம் ஆண்டு டேவிசுக் கோப்பையை வென்ற அணியில் பங்கெடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு போலவே 2015ஆம் ஆண்டும் மூன்று போட்டிகளை வென்றவர் இவர். \n\n2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ரஃபயெல் நதாலை 5-7, 6-4, 6-2, 6-7 (5), 7-5 என்று ஐந்து தொகுப்புகளில் வென்று வெற்றி பெற்றார். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ஆண்டி முர்ரேவை 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.\nஆறு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார். இது சாதனையாகும். ராய் எமர்சென் என்பவர் தான் இவருக்கு முன் ஆறு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் மூன்று முறை தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார்.\n\nவிம்பிள்டன்.\n2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த விம்பிள்டன் ஆடவர் இறுதிச்சுற்றுகளில் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இரண்டு முறையும் இவருக்கு எதிராக ஆடி, தோல்வி அடைந்தவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோசர் பெடரர் ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13361"}, {"id": [228, 5], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nஹிமா தாஸ் இந்திய மாநிலம் அஸ்ஸாமில் நாகான் நகரில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் ரோன்ஜித் மற்றும் ஜோமாலி தாஸ் ஆவர். அவர்களுக்கு ஹிமாவுடன் சேர்த்து மூன்று குழந்தைகள். ஹிமா சிறுவயதில் மண் தரையில் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடுவார். அவரது கனவு இந்திய கால்பந்து அணியில் இடம் பெற வேண்டுவதாக இருந்தது.\n\nவாழ்க்கை.\nஹிமா தாசு, உலகளாவிய போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள விரைவோட்ட வீரர் ஆவார். அவர், பின்லாந்து, தம்பீரேவில் நடந்த 2018 - 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்சிப், 400 மீட்டர் பெண்கள் இறுதி போட்டியில் தங்கம் வென்றார், அவர் எடுத்துக்கொண்ட நேரம் 51.46 விநாடிகள். அவர் கடைசி 80 மீட்டர் தொலைவில் முன்னணியிலிருந்த 3 போட்டியாளர்களை முந்திச் சென்று, தங்கம் வென்று வரலாறு படைத்தார்.\n\nதாஸ் 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்சிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களில் ஒருவரானார். இந்தப் பட்டியலில் உள்ள மற்றவர்கள்: சீமா புனியா (வெண்கலம், வட்டெறிதல்), நவஜித் கவுர் தில்லான்(வெண்கலம், வட்டெறிதல்) மற்றும் நீரஜ் சோப்ரா (தங்கம், ஈட்டி எறிதல்).\n\nவிருதுகள் மற்றும் மரியாதைகள்.\n- பின்லாந்து, தம்பீரேவில் நடந்த 2018 - 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்ஷிப், 400 மீட்டர் இறுதி போட்டியில் தங்கம் வென்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124196"}, {"id": [228, 6], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "கிராண்ட் மாஸ்டர், பன்னாட்டு மாஸ்டர், மற்றும் பிடீ மாஸ்டர் என்பன ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. 1978இல் நோனா கேப்ரின்டாஷ்விலி முதல் பெண் ஜிஎம்மாக பட்டம் பெற்றார். உலகப் பெண்கள் வாகையர் பட்டத்தை வென்ற இவருக்கு ஃபிடீ இந்தப் பட்டதை சிறப்பு விலக்காக அளித்தது. ஆண்களுடன் விளையாடி இந்தப் பட்டத்தை வென்ற முதல் பெண்மணி சூசன் போல்கர் ஆவார். இவர் 1991இல் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 2000ஆம் ஆண்டிலிருந்து முதல் பத்து இடங்களில் உள்ள பெண்களில் பெரும்பாலோர் ஜிஎம் பட்டம் பெற்றவர்களாவர். \n\nபெண்களுக்கெனத் தனிப்பட்ட பட்டமாக \"பெண்கள் கிராண்ட் மாஸ்டர்\" (WGM) என்ற பட்டமும் ஃபிடீ மாஸ்டர் நிலைக்கும் பன்னாட்டு மாஸ்டர் நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படுகிறது.\n\nவரலாறு.\nசதுரங்கம் தொடர்பில் கிரான்ட்மாஸ்டர் என்னும் பயன்பாடு, 1838ம் ஆண்டில் \"பெல்ஸ் லைஃப்\" என்னும் விளையாட்டு வார இதழில் காணப்பட்டது. அவ்வெளியீட்டில், வில்லியம் லூயிசு என்பவரை \"எமது முன்னைய கிராண்ட்மாஸ்டர்\" எனக் குறிப்பிட்டிருந்தனர். லூயிசும் பின்னாளில் பிலிடோர் என்பவரை கிராண்ட்மாஸ்டர் எனக் குறிப்பிட்டார். இப்பெயர் வேறு சில சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Requirements for FIDE Titles\" from the FIDE Handbook\n- \"World Top Chess players\" FIDE\n\n\n\n\n", "document_id": "ta_ta_55448"}, {"id": [228, 7], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "2016 ஒலிம்பிக்கில் சாதனை.\n2016 ஒலிம்பிக்கில் \"புராடுநோவா\" பிரிவில் கலந்து கொண்ட தீபிகா தகுதிச்சுற்றில் மிக சிறப்பாகச் செயல்பட்டு 14.833 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியின் சீருடற்பயிற்சி பிரிவின் இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86400"}, {"id": [228, 8], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Girisha Hosanagara Nagarajegowda profile page at london2012.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_46356"}, {"id": [228, 9], "question": "<Query> (படம்) திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.", "document": "குடும்பம்.\nஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் சனவரி 31, 1991ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.\n\nஅழகிப் பட்டங்கள்.\nஇவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.\n\nநடிப்பு.\nஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார். இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஏமி சாக்சனின் அதிகாரப்பூர்வ வலைதளம்\n- பர்த்டே பேபி எமி ஜாக்சனை ரஜினி என்ன சொல்லிக் கூப்பிடுவார் தெரியுமா? -விகடன்\n- ஏமி சாக்சனின் வலைப்பக்கம்\n- டுவிடரில் ஏமி சாக்சன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21876"}]
[{"id": [229, 0], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்கிறார். தோடி ராகத்தில் ராகம், தானம், பல்லவியும், \"நன்னு விடிச்சி\" என்ற கீர்த்தனையை ரிட்டிகவுலா ராகத்திலும் வாசித்திருக்கிறார்.\n\nஉப தகவல்.\n1930 களின் பிரபல நாடக நடிகையும், முதல் பேசும் (\"காளிதாஸ்\") பட நாயகியுமான டி. பி. ராஜலட்சுமி, 5 ஆண்டுகளில் தானே கதை வசனம் எழுதி நடித்து தயாரித்து இயக்கிய படமாகும். மேலும், டி. பி. ராஜலட்சுமி முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பெயரும் இவருக்கு உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24959"}, {"id": [229, 1], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nதஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் ராஜலட்சுமி. தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையினால் பிறந்த வீட்டுக்கே வந்த ராஜலட்சுமியின் தந்தையும் இறக்கவே விதவைத் தாயுடன் வறுமையுடன் திருச்சி வந்து சேர்ந்தார்.\n\nமேடை நாடகங்களில் நடிப்பு.\nநாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய பயிற்சி இராஜலட்சுமிக்குக் கிடைத்தது. திருச்சியில் அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த சாமாண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ராஜலட்சுமிக்கு சந்தர்ப்பம் கிட்டியது. தனது 11 வயதில் நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் \"பவளக்கொடி\". அதன் பின்னர் கே. எஸ். செல்லாப்பாவின் நாடகக் கம்பனியில் சேர்ந்து நடித்தார். பின்னர் கே. பி. மொய்டீன் சாகிப் நாடக மன்றத்தில் மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள். பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.\n\nஅதன் பின்னர் எஸ். ஜி. கிட்டப்பாவுடன் ராமா பட்டாபிஷேகம், எம். கே. தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி ஆகிய சில நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் பல பிரபலங்களுடன் இராஜலட்சுமி நடித்திருந்த போதும் வி. ஏ. செல்லப்பாவுடன் இவர் வெற்றிகரமாக இணைந்து நடித்துப் பாராட்டுப் பெற்றார்.\n\nதான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். அதே போல கருநாடக இசைப் பாடல்களையும் பாடினார். \"இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...\", \"இராட்டினமாம் காந்தி கைபாணமாம்...\" போன்ற இவர் பாடிய தேசபக்திப் பாடல்களும் வெகு பிரபலம். தேச பக்திப் பாடல்களைப் பாடியதற்காக பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறையும் சென்றிருக்கிறார்.\n\nதிரைப்படத்துறையில்.\nஊமைப் படங்களில்.\n1917 இல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மௌனப் படமான \"கீசகவதம்\" என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். 1929 இல் ஊமைப் படங்களைத் தயாரித்து வந்த ஜரைல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ. நாராயணன் ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ எனும் ஊமைப்படத்தில் மாதவியாக நடிக்க வைத்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமைத் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் \"இராஜேசுவரி\" (1931) போன்ற சில ஊமைப்படங்களில் நடித்தார். அன்றில் இருந்து அவர் 'சினிமா ராணி' என்று புகழ்பெற்றிருந்தார்.\n\nகுறும் படத்தில்.\nதமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் இராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த \"குறத்தி பாட்டும் நடனமும்\" என்ற அந்தக் குறும்படம் நான்கு சுற்றுக்களை மட்டுமே கொண்டது. இந்தப் படமும் 1931ல் தான் வெளியானது.\n\nபேசும் படங்களில்.\nதமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் இவர் நடித்து வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி. இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக கே. சுப்பிரமணியம் ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து பம்பாய்க்கு அனுப்பினார். இத்திரைப்படம் 1931 அக்டோபர் 31 இல் சென்னையில் கினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படத்தில் ராஜலட்சுமி \"காந்தியின் கைராட்டினமே\" என்ற பாடல் உட்பட இரு பாடல்களும் பாடி, குறத்தி நடனமும் ஆடினார்.\n\nகாளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜலட்சுமி ராமாயணம் (1932) படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். இக்காலகட்டத்திலேயே இவருக்கு சினிமா இராணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரிச்சந்திரா, கோவலன், சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். 1933 இல் டி.பி. ராஜலட்சுமி நடித்து வெளிவந்த வள்ளி திருமணம் தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும்.\n\nஅக்காலத்தில் அவருடன் சேர்ந்து நடித்த டி. வி. சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார். கல்கத்தாவில் சேர்ந்து வாழ்ந்தார்கள். அங்கே பிரௌபதி, அரிச்சந்திரா குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்கள்.\n\nஇயக்குநராக.\nகல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி சிறீ ராஜம் டாக்கீசு என்ற கம்பனியைத் தொடங்கி மிஸ் கமலா என்ற பெயரில் தானே கதைவசனம் எழுதி கதாநாயகியாக நடித்து தயாரித்து இயக்கி வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. இப்படம் 1936 இல் வெளிவந்து தோல்வி அடைந்தது. தொடர்ந்து மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி. பி. ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி. பி. ராஜசேகரன் கவனித்து வந்தார்.\n\nஎழுதிய புதினங்கள்.\n- \"கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்\"\n- \"விமலா\"\n- \"சுந்தரி\"\n- \"வாஸந்திகா\"\n- \"உறையின் வாள்\"\n\nவிருதுகள்.\n- கலைமாமணி விருது, 1961\n\nஇறுதிக் காலம்.\nடி. பி. இராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு 1964 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு கமலா மணி என்ற சொந்த மகளும் மல்லிகா என்ற வளர்ப்பு மகளும் உள்ளனர்.\n\nஉசாத்துணை.\n- தமிழ் சினிமாவின் முதல் சாதனைப் பெண்\n- வீரகேசரி, சூலை 10, 2011\n\nவெளி இணைப்புகள்.\n- - \"பரஞ்சோதி\" (1945) திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமி பாடிய பாடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15703"}, {"id": [229, 2], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "ரத்னா, எஸ். வி. ரங்காராவ், மாதவி, பண்டரி பாய், எல். விஜயலக்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார். \n\nஇந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.\n\nபாடல்கள்.\n- நான் ஆணையிட்டால்...\n- நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..\n- கண்களும் காவடி சிந்தாகட்டும்..\n- பெண் போனாள்...இந்த பெண் போனால்..\n- மலருக்குத் தென்றல் பகையானால்..\n- குமரிப் பெண்ணின் உள்ளத்திலே...\n\nமேற்கோள்கள்.\n- எங்க வீட்டுப் பிள்ளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_45316"}, {"id": [229, 3], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "பாடல்கள்.\nபாடல்கள் அனைத்தையும் டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா ஆகியோர் பாடினர்.\n\n- \"ஆசை வச்சேன் உன் மேலே நான்...\" (பாடல்: டி. பி. ராஜலட்சுமி, இசை: டி. பி. ராஜகோபாலன், பாடியவர்கள்: டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா\n- \"ஆத்தோரம் ஆலமரத்திலே\"\n- \"என்ன புதுமை\"\n- \"ஐயோ ஐயோ மகராசிமார்களே\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_24960"}, {"id": [229, 4], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "நடிகர்கள்.\n- சிவாஜி கணேசன்\n- ஜமுனா\n- பி. எஸ். வீரப்பா\n- எம். என். நம்பியார்\n- டி. ஆர். ராஜகுமாரி\n- எம். வி. ராஜம்மா\n- டி. ஆர். ராமச்சந்திரன்\n- கே. சாரங்கபாணி\n- கே. எஸ். அங்கமுத்து\n\nபாடல்கள்.\n1. \"அருள் புரிவாயோ ஜகன்னாதா\" -சூலமங்கலம் ராஜலட்சுமி\n2. \"ஆனந்தம் புது ஆனந்தம்\" -ஜிக்கி & ராதா ஜெயலட்சுமி\n3. \"இக லோகமே இனிதாகுமே\" -டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா\n4. \"அமுதைப் பொழியும் நிலவே\" -பி. சுசீலா\n5. \"அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா\" -வி. என். சுந்தரம் & ஜிக்கி\n6. \"யௌனமே யௌனமே\" -ஏ. பி. கோமளா\n7. \"கல்யாண வைபோகமே கொண்டாடுவோம்\" -டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா\n8. \"அமுதைப் பொழியும் நிலவே\" (சோகம்) -பி. சுசீலா\n9. \"என்னைப் பார் என் அழகைப் பார் -ஜிக்கி\n\n\n\n\n", "document_id": "ta_ta_61336"}, {"id": [229, 5], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.\n\nஇந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.\n\nபாத்திரங்கள்.\n- பி. ஜி. வெங்கடேசன் - காளிதாஸ்\n- டி. பி. ராஜலட்சுமி - இளவரசி வித்யாதரி\n- எல். வி. பிரசாத் - கோயில் பூசாரி\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன \"ரத்தினமாம் காந்தி கை பானமாம்\", \"இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை\" போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியுள்ளார்.\n\nதுணுக்குகள்.\n- காளிதாஸ் படத்தில் கதாநாயகி வித்தியாதிரி (டி. பி. ராஜலட்சுமி) தமிழில் பேசிப் பாடுகின்றார். அவருக்குக் கதாநாயகன் காளிதாசன் (பி. ஜி. வெங்கடேசன்) தெலுங்கில் மறுமொழி உரைக்கிறார். சில துணை நடிகர்கள் இந்தியிலும் பேசியுள்ளார்கள்.\n\n- இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.\n- அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம் (படம்)இது: ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப் பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’..\n\nவெளி இணைப்புகள்.\n- காளிதாஸ் - திரைப்பட விமரிசனம், கல்கி எழுதியது, ஆனந்த விகடன், நவம்பர் 16, 1931\n- A reel revolution from 85 years ago\n\n\n\n\n", "document_id": "ta_ta_6836"}, {"id": [229, 6], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "உப தகவல்.\n- பாமா பரிணயம், அல்லது ஸ்யமந்தகமணி (\"சந்தகமணி\") எனும் இப்படத்தில், செருகளத்தூர் சாமா நாயகன் கிருஷ்ணனாகவும், டி. பி. ராஜலட்சுமி நாயகி சத்ய பாமாவாகவும் நடித்தனர்.\n\n- இப்படத்தின் ஒரு காட்சியை, ஜவகர்லால் நேரு பார்த்தார். அந்த ஒரு காட்சியின் வசூல் தொகை, கொடையாக நேருவிடம் அளிக்கப்பட்டது.\n\n- பரிணயம் என்றால் திருமணம் என்று பொருள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8976"}, {"id": [229, 7], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "இத்திரைப்படத்தின் திரைக்கதையைக் கே. சோமுவும், வசனங்களைத் தஞ்சை இராமையாதாஸ், எழுத்தாளர் அகிலன் ஆகியோரும் எழுதினர். டி. எம். சௌந்தரராஜன் பாடல்களைப் பாடியிருந்தார். டி. கே. சுந்தர வாத்தியார், தஞ்சை ராமையாதாஸ், கு. மா. பாலசுப்பிரமணியம், அ. மருதகாசி, மற்றும் பட்டினத்தார் பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். டி. எம். சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், பி. சுசீலா, பி. லீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.\n\n11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் எனும் புலவரின் வரலாற்றை ஒட்டிய இத்திரைப்படத்தில் பட்டினத்தாராக டி. எம். சௌந்தரராஜனும், பட்டினத்தாரின் மனைவி சிவகலையாக ஜெமினி கே. சந்திராவும் நடித்திருந்தனர்.\n\nபாடல்கள்.\nதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். திரைப்படத்தில் பட்டினத்தார் பாடல்கள் பல இடம் பெற்றன. ஏனைய பாடல்களை டி. கே. சுந்தர வாத்தியார், தஞ்சை ராமையாதாஸ், அ. மருதகாசி, கு. மா. பாலசுப்பிரமணியம் ஆகியோர் இயற்றியிருந்தனர். பட்டினத்தாராக நடித்த பாடகர் டி. எம். சௌந்தரராஜன் பெரும்பாலான பாடல்களைப் பாடினார். பி. லீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, திருச்சி லோகநாதன், பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பட்டினத்தார் (1935 திரைப்படம்)\n- பட்டினத்தார் (1936 திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_61254"}, {"id": [229, 8], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "சான்று நூல்.\n- நூல்: \"சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு\", ஆசிரியர்: கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன். பிரிவு 28: 1931 முதல் வெளியான 6000 படங்களின் விவரம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89679"}, {"id": [229, 9], "question": "ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.", "document": "1935 ஆம் ஆண்டு சம்சார நௌகா திரைப்படம் கன்னட மொழியில் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இதுவே கன்னட மொழியில் வெளிவந்த முதலாவது சமூகப் படம் ஆகும். மிகப் பெரும் வெற்றியைத் தந்த இத்திரைப்படம் இதே பெயரில் புகழ்பெற்ற மேடை நாடகம் ஒன்றைத்தழுவி எடுக்கப்பட்டது. இந்நாடகம் தென்னிந்தியா முழுவதும் 4,000 தடவைகளுக்கு மேல் மேடையேறியுள்ளது.\n\nகதாநாயகன் (பந்துலு) கதாநாயகியை (பிரேமாவதி) அவனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராக மணக்கிறான். பின்னர் செய்யாத ஒரு கொலைக்கு குற்றம் சாட்டப்படுகிறான்.\n\nதமிழ்த் திரைப்படத்தின் வசனங்களை ஏ. டி. கிருஷ்ணசுவாமி (அறிவாளி, மனம் ஒரு குரங்கு, ஸ்ரீவள்ளி, சபாபதி திரைப்படங்களை இயக்கியவர்) எழுதியிருந்தார்.\nஉசாத்துணை.\n- Blast from the past, Samsara Nowka (1948), RANDOR GUY, த இந்து, ஏப்ரல் 23, 2010-\n\n\n\n\n", "document_id": "ta_ta_8800"}]
[{"id": [230, 0], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "வெளியிணைப்புகள்.\n- கிரிக் இன்போ விளையாட்டரங்கம்\n- கிரிக் அர்சிவ்- விளையாட்டரங்கம்\n- பரோடா துடுப்பாட்ட அரங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_125175"}, {"id": [230, 1], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "இருப்பிடமும் பின்னணியும்.\nகண்டி நகரிலிருந்து அரைமணிநேரப் பயணத்தில் இந்த அரங்கம் அமைந்துள்ளது. பல்லேகல அரங்கம் முழுமையும் இலங்கைத் துடுப்பாட்டத்திற்கு உரிமையானதாம். 1983ஆம் ஆண்டு முதல் 2007 வரை பன்னாட்டுப் போட்டிகள் நடந்த அசுகிரிய அரங்கத்திற்கு மாற்றாக இது அமையும். அரங்கத்தை அரசு பொறியியல் நிறுவனம் (State Engineering Corporation of Sri Lanka) கட்டியுள்ளது. இதன் வடிவமைப்பு தென்னாபிரிக்காவில் உள்ள சென்சுரியன் சூப்பர்பார்க் அரங்கத்தை ஒத்துள்ளது.\n\nஇந்த அரங்கமும் அம்பாந்தோட்டை அரங்கமும் 2011 உலகக்கிண்ணப்போட்டிகளுக்காக தயார் செய்யப்பட்டன. பல்லேகல கந்துரத துடுப்பாட்ட அணியின் அரங்கமும் ஆகும்.\n\nசெய்தித்துளிகள்.\n- முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் திசம்பர் 2010இல்உலகின் 104வது தேர்வு அரங்கமாக ஆனது. முதல் தேர்வுத் துடுப்பாட்டம் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே திசம்பர் 1-5 வரை நடந்தது.\n- இவ்விளையாட்டரங்கம் இலங்கையின் எட்டாவது தேர்வுத் துடுப்பாட்ட அரங்கமாகும்.\n- புதிய அரங்கில் தேர்வுத் துடுப்பாட்டமொன்றில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய பெருமை மேற்கிந்தியர் கிரிஸ் கெய்லை வெளியேற்றிய இலங்கையின் சுரங்க லக்மலுக்குக் கிடைத்தது. இவ்வாறு விக்கெட் வீழ்த்திய மற்ற இருவர்: இந்தியாவின் கபில்தேவ் மற்றும் பாக்கித்தானின் இம்ரான் கான் ஆவர்.\n\nவெளியிணைப்புகள்.\n- Cricinfo profile on Pallekele\n\n\n\n\n", "document_id": "ta_ta_25356"}, {"id": [230, 2], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "1895இல் துடுப்பாட்டம் விளையாட ஏதுவாக இந்த அரங்கம் ஒதுக்கப்பட்டது; பாராளுமன்ற அணிக்கும் இதழாளர் அணிக்கும் இடையே முதல் துடுப்பாட்டம் திசம்பர் 19, 1896இல் நடைபெற்றது. இதற்கு முன்னதாக துடுப்பாட்டங்கள் 'கிரீன் ஹில்சில்' (தற்போது நார்தெர்ன் பஸ்வே அமைந்துள்ளது) நடைபெற்று வந்தன. since at least the early 1860s.\n\nகாபாவில் முதல்நிலை துடுப்பாட்டத்தைத் தவிர 1931 வரை கண்காட்சி மைதானமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல் தேர்வுத் துடுப்பாட்டம் ஆஸ்திரேலியாவிற்கும் தென்னாபிரிக்காவிற்கும் இடையே 1931ஆம் ஆண்டு நவம்பர் 27 முதல் திசம்பர் 3 வரை நடைபெற்றது.\n\nகடந்த ஆண்டுகளில், காபா அரங்கம் தட களப் போட்டிகள், ஆஸ்திரேலியக் காற்பந்தாட்டம், அடிபந்தாட்டம், கச்சேரிகள், துடுப்பாட்டப் போட்டிகள், மிதிவண்டியோட்டம், இரக்பி கூட்டிணைவு, இரக்பி யூனியன், சங்கக் கால்பந்து மற்றும் மட்டக்குதிரை பந்தயங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.\n\n1993க்கும் 2005க்கும் இடையே காபா அரங்கம் A$128,000,000 செலவில் ஆறு முறை மீளமைக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தின் அளவைகள்: கிழக்கு-மேற்காக 170.6 மீட்டர்கள்; வடக்கு-தெற்காக 149.9 மீட்டர்கள். இதனால் உயர்நிலை ஆத்திரேலியக் காற்பந்தாட்டங்களை இங்கு நடத்த இயலும். 42,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதி கொண்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் – குயின்சுலாந்து அரசு சட்டவாக்க சட்டம், 1993 (.பி.டி.எவ்)\n- பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் – புள்ளிவிவர மேலோட்டம் (தேர்வுத் துடுப்பாட்டம்) – ஹௌஸ்டாட்! மைதானப் புள்ளிவிவரங்கள்\n- பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் மீளமைப்பு, பிரிசுபேன், QLD\n\n\n\n\n", "document_id": "ta_ta_64506"}, {"id": [230, 3], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "இது காந்தேரி துடுப்பாட்ட அரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது) , இது குசராத்து மாநிலத்தின் முதல் சூரிய ஆற்றல் அரங்கம் ஆகும்.\n\nபுள்ளி விவரங்கள் , சாதனைகள்.\n- நடத்தப்பட்ட போட்டிகள்\n\n- தேர்வுத் துடுப்பாட்டம் — 2\n- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் — 2\n- பன்னாட்டு இருபது20 — 2\n\nபோட்டி.\nநவம்பர் , 2015 இல் இந்த அரங்கம் உட்பட இந்தியாவில் உள்ள ஆறு புதிய துடுப்பாட்ட அரங்குகள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் விளையாடுவதற்குத் தகுதி பெற்றது . குஜராத் லயன்சு அணியின் சொந்த அரங்கமான இதில் 5 போட்டிகள் நடத்தப்பட்டன.\n\nநவம்பர் 9, 2017 இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்தியத் தொடர் முதல்முறையாக இங்கு நடைபெற்றது.\n\nதேர்வு.\n- 2 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது\n- அதிகபட்ச ஓட்டம் (இன்னிங்ஸ் ) : விராட் கோலி (139)\n- அதிகபட்ச ஓட்டம்:\n\nஒருநாள்.\n- 2 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது.\n- குவின்டன் டி கொக் நூறு ஓட்டங்கள் அடித்துள்ளார்\n\nஇ20.\n- 2 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது\n\n- காலின் நூறு ஓட்டங்கள் அடித்துள்ளார்\n\nபட்டியல் அ.\n2015-2016 விஜய் அசாரே போட்டித் தொடர் டி பிரிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_125113"}, {"id": [230, 4], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "தாக்கா நகரின் மையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. தாக்காவின் நகரினுள்ளேயே இருந்த பங்கபந்து தேசிய அரங்கத்திலிருந்து இங்கு மாறியது மிகுந்த கண்டனத்திற்கு உள்ளானது; இருப்பினும் துடுப்பாட்டத்திற்கே உரித்தாய அரங்கத்தை விரும்பிய வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் இந்த அரங்கத்தை கட்டியது.\n\nஇந்த துடுப்பாட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள நீர்வடிகால்கள் துணைக்கண்டத்திலேயே சிறந்த அமைப்புகளாகும். முன்னர் இருந்த தடகள ஆடுகளத்தை முற்றிலும் பெயர்த்தெடுத்து புதிய கற்களும் மண்ணும் இட்டு தயார் செய்கையில் பிவிசி குழாய்களை இட்டு நீர் வடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மையத்திலிருந்து எல்லைகள் 29 அங்குலம் தாழ்வாக உள்ளன.எனவே மழை நின்ற சிலமணித் துளிகளிலேயே துடுப்பாட்டத்தை துவங்க முடியும்.\n\nஇந்த அரங்கத்தில் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மே 2007ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே நடைபெற்றது. 2011 உலகக்கிண்ணத்திற்காக சீரமைக்கப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- Upcoming Matches at Mirpur Stadium - List of Fixtures to be played at Sher e Bangla National Stadium.\n- A BanglaCricket Exclusive: The Mirpur Stadium - an article on the recent reconstruction of the ground.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25360"}, {"id": [230, 5], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "மேற்கோள்கள்.\n﻿\n\n", "document_id": "ta_ta_20900"}, {"id": [230, 6], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "வாக்கா அரங்கம் 1890களிலிருந்து மேற்கு ஆத்திரேலியாவின் \"துடுப்பாட்டத் தாயகமாக\" விளங்குகின்றது. 1970–71 தொடர் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் இங்கு ஆடப்படுகின்றது. இந்த அரங்கம் மேற்கு ஆத்திரேலியாவின் முதல்தரத் துடுப்பாட்ட அணியான வெஸ்டர்ன் வாரியர்சின் தாயக அரங்கமாக விளங்குகின்றது. தவிரவும் மகளிர் தேசிய துடுப்பாட்ட கூட்டிணைவு அணிக்கும் வெஸ்டர்ன் ஃபூரி அணிக்கும் தாயக அரங்கமாக விளங்குகின்றது. பிக் பேஷ் லீக் ஆட்டங்களில் பேர்த் இசுகார்ச்சர்சு அணி இங்கு விளையாடுகின்றது; இந்த ஆட்டங்களில் இந்த அரங்கம் #உலை எனக் குறிப்பிடப்படுகின்றது.\n\nவாக்காவிலுள்ள துடுப்பாட்ட ஆடுகளம் உலகில் மிகவும் விரைவான, எழும்புகின்ற தன்மையுடையதான ஆடுகளங்களில் ஒன்றாக உள்ளது. ஆடுகளத்தின் புறப்பரப்பும் பந்து விரைந்தோடுமாறு உள்ளது. இக்காரணங்களாலும் மதியத்திற்குப் பின்னர் வீசும் கடற்காற்றாலும் இந்த அரங்கம் விரைவுப் பந்து வீச்சாளர்களுக்கும் துயல்பந்து வீச்சாளர்களுக்கும் விருப்பமான அரங்கமாக உள்ளது. இந்த அரங்கத்தில் மிகவும் விரைவாக ஓட்டங்களும் எடுக்கப்பட்டுள்ளன – திசம்பர் 2014 நிலவரப்படி, மிக விரைவாக அடிக்கப்பட்டுள்ள தேர்வு நூறுகளில் நான்கு வாக்காவில் அடிக்கப்பட்டுள்ளன.\n\nதுடுப்பாட்டத்தைத் தவிர இந்த அரங்கம் தடகள விளையாட்டுகள், அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம், அடிபந்தாட்டம், சங்கக் கால்பந்து, இரக்பி லீக், இரக்பி யூனியன் போன்ற பிற விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது; ஆனால் அண்மைக்காலங்களில் இந்த விளையாட்டுக்கள் மாற்று அரங்கங்களில் ஆடப்படுகின்றன. பல முன்னணி இசைக் கச்சேரிகளும் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- வாக்கா அலுவல்முறை வலைத்தளம்\n- கிரிக்இன்போவில் திடல் பற்றிய குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_64514"}, {"id": [230, 7], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "முன் வரலாறு.\n35,000 பேருக்கு இருக்கை வதைகளைக் கொண்ட இவ்வரங்கம் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாகும். அரங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் பாரிய சதுப்புநிலம் காணப்பட்டதோடு அருகே இருக்கும் கெத்தாராம கோவிலுக்கு பிக்குகள் படகு மூலமே சென்று வந்தனர். 1986 பெப்ரவரி 2 ஆம் நாள் இவ்வரங்கம் திறந்துவைக்கப்பட்டது. முதல் போட்டியில் இலங்கை 'B' அணியும் இங்கிலாந்து 'B' அணியும் விளையாடின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17517"}, {"id": [230, 8], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "பலமுறை சீரமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம் 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் காரணமாக 240 கோடி செலவிடப்பட்டு, ஒலி சிதறா செயற்கைச்சுவர்கள், நவீன ஒளி/ஒலி அமைப்புகள் நிறுவப்பட்டு மீண்டும் சீரமைக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_22364"}, {"id": [230, 9], "question": "இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் <Query>.", "document": "அரங்கங்கள்.\nஒ.ப.து. & தேர்வு அரங்கங்கள்\n1. சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்பூர், தாக்கா\n2. நாராயண்கஞ்ச் ஓஸ்மானி அரங்கம், ்பாதுல்லா, நாராயண்கஞ்ச்\n3. சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்\n4. சகீத் சந்து விளையாட்டரங்கம், போக்ரா\n\nஒருநாள் துடுப்பாட்ட அரங்கங்கள்\n1. குல்னா கோட்ட விளையாட்டரங்கம், குல்னா\n\nமுந்தைய அரங்கங்கள்\n1. பங்கபந்து தேசிய விளையாட்டரங்கம், மோதிஜீல், தாக்கா\n2. எம்ஏ அசீஸ் விளையாட்டரங்கம், சிட்டகொங்\n\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள், 2013.\n2013ஆம் ஆண்டு ப.து.அ இருபது20 வாகையாளர் போட்டிகளை வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் ஏற்று நடத்த தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- \"Tigercricket.com\" - the official site of BCB\n\n\n\n\n", "document_id": "ta_ta_25417"}]
[{"id": [233, 0], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "ஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். வியட்நாம் போரில் ஆஸ்திரேலிய இராணுவத்தை ஈடுபடுத்தியமைக்கு ஹோல்ட் இன்னமும் நினைவுகூரப்படுகிறார்.\nவியட்நாம் போரில் ஹோல்ட்.\nஹோல்ட்டின் பதவிக்காலத்தில் வியட்நாம் போர் ஒரு முக்கிய வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபடவைத்தார். பதவிக்கு வந்த அதே மாதத்தில் வியட்நாம் போரில் ஈடுபட்ட படையினரின் எண்ணிக்கையை மூன்று மடங்காக, 4,500 ஆக, அதிகரித்தார். ஹோல்ட் மிகவும் தீவிரமான அமெரிக்க சார்புக் கொள்கையுடையவராக இருந்தார். அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சனுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணிவந்தார்.\n\nமறைவு குறித்த வதந்திகள்.\nஹோல்ட்டின் இறப்புக் குறித்து பல வதந்திகள் பலராலும் முன்வைக்கப்பட்டன. அவர் தற்கொலை செய்து கொண்டார் அல்லது ரஷ்ய அல்லது சீன நீர்மூழ்கிக் கப்பலினால் கடத்தப்பட்டார் என்றும் பலர் விவாதிக்கின்றனர்.\n\n1983 இல் பிரித்தானிய ஊடகவியலாளர் அந்தனி கிறே என்பவர் வெளியிட்ட நூலின் படி ஹோல்ட் மக்கள் சீனக் குடியரசின் உளவாளி என்றும் சீன நீர்மூழ்கிக் கப்பலினால் இவர் கடத்தப்பட்டார் என்றும் எழுதியுள்ளார்.\n\nஆஸ்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரே மார்ட்டின் நவம்பர் 2007 இல் தயாரித்த விவரணத் திரைப்படம் ஒன்றில் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். \"த புலெட்டின்\" இதழ் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை ஆதரித்து எழுதியுள்ளது. ஹோல்ல்டின் அமைச்சரவை உறுப்பினரான டக் அந்தனி \"ஹோல்ட் கடைசிக்காலங்களில் மனாநோயுற்றவராகக் காணப்பட்டார்\" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை அவரது மகன் சாம் ஹோல்ட் மற்றும் முன்னாள் பிரதமர் மால்கம் பிரேசர் ஆகியோர் நிராகரித்திருந்தனர்.\n\nஇதுவரையில் அவரது மரணம் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் பெரும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் செப்டம்பர் 2, 2005 இல் மரணவிசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- ஹரல்ட் ஹோல்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11486"}, {"id": [233, 1], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் முன்னொரு தடவையும் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மையப்படுத்தி \"போர் ஒன்றை வெற்றி கொள்வதற்கான இரகசியங்கள்' என்ற 40 நிமிட நேர ஆவணத் திரைப்படத்தைத் தயாரித்தவர்களில் இவரும் ஒருவர்.\n\nஎக்னலிகொட காணாமல் போன நிகழ்வை விளக்கி பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பும் இவரைப்பற்றித் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு குற்றப்பதிவுத் திணைக்களம் எக்னலிகொட காணாமல் போனமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஆனாலும் இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையில் மனித உரிமைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- Prageeth missing due to 'chemical weapon probe’, பிபிசி, சனவரி 28, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_25696"}, {"id": [233, 2], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "பிறப்புகள்.\n- 1556 – அப்துல் ரஹீம் கான்-இ-கானா, பாக்கித்தானிய-இந்தியக் கவிஞர் (இ. 1627)\n- 1778 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1829)\n- 1797 – ஜோசப் ஹென்றி, அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1878)\n- 1905 – முகம்மது இதயத்துல்லா, 11வது இந்தியத் தலைமை நீதிபதி, அரசியல்வாதி (இ. 1992)\n- 1908 – வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1980)\n- 1935 – உமையாள்புரம் கே. சிவராமன், தமிழக மிருதங்கக் கலைஞர்\n- 1936 – திருத்தந்தை பிரான்சிசு\n- 1942 – முகம்மது புகாரி, நைஜீரியாவின் 7வது அரசுத்தலைவர்\n- 1956 – அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ், கிர்கித்தான் அரசியல்வாதி\n- 1958 – ஜெயசுதா, தென்னிந்திய நடிகை, அரசியல்வாதி\n- 1959 – மனோ கணேசன், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி\n- 1959 – ரஞ்சகுமார், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்\n- 1972 – ஜான் ஆபிரகாம், இந்திய நடிகர், தயாரிப்பாளர்\n- 1975 – சுசந்திகா ஜயசிங்க, இலங்கை ஓட்ட வீராங்கனை\n- 1975 – மில்லா ஜோவோவிச், உக்ரைனிய-அமெரிக்க நடிகை\n- 1978 – ரித்தேஷ் தேஷ்முக், இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்\n- 1992 – குவின்டன் டி கொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்\nஇறப்புகள்.\n- 1273 – ரூமி, பாரசீகக் கவிஞர், இறையியலாளர் (பி. 1207)\n- 1830 – சிமோன் பொலிவார், வெனிசுவேலாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1783)\n- 1907 – வில்லியம் தாம்சன், ஐரிய-இசுக்கொட்டிய இயற்பியலாளர் (பி. 1824)\n- 1946 – கிரிகொரி நியூயிமின், உருசிய வானியலாளர் (பி. 1885)\n- 1947 – ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், தென்மார்க்கு வேதியியலாளர் (பி. 1879)\n- 1967 – ஹரல்ட் ஹோல்ட், ஆத்திரேலியாவின் 17வது பிரதமர் (பி. 1908)\n- 1975 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (பி. 1908)\n- 2002 – கே. டபிள்யூ. தேவநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1910)\n- 2011 – கிம் ஜொங்-இல், வடகொரியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1941)\n- 2016 – ஆன் றணசிங்க, செருமானிய-யூத எழுத்தாளர் (பி. 1925)\nசிறப்பு நாள்.\n- ஓய்வூதியர் நாள் (இந்தியா)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- \"நியூ யோர்க் டைம்ஸ்\": இந்த நாளில்\n- \"கனடா\": இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5089"}, {"id": [233, 3], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "விமானம் கிளம்பிய 45 நிமிடங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பாக, மோசமான வானிலை காரணமாக விமானி மாற்றுப் பாதை வழங்கக் கோரியதாகவும், வழக்கத்தை விட அதிக உயரத்தில் பறக்க அனுமதி கோரியதாகவும் இந்தோனேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 டிசம்பர் அன்று மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்ததாக இந்தோனேசியா அறிவித்தது. \n\nஇந்தோனேசியா ஏர்ஏசியா என்பது மலேசியாவின் குறைந்த-கட்டண விமானசேவையான ஏர்ஏசியா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டில் ஏற்கனவே மலேசியா ஏர்லைன்சின் மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370, 239 பேருடன் காணாமல் போனது, மலேசியா ஏர்லைன்சு 17 விமானம் 298 பேருடன் விபத்துக்குள்ளாகியது.\n\nபயணிகள் மற்றும் பணிக்குழுவினர்.\nவிமானத்தில் பயணித்தவர்களில் 145 பெரியவர்கள் 16 குழந்தைகள் மற்றும் 1 கைக்குழந்தை என மொத்தம் 162 பயணிகள் பயணித்ததாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\n\nதேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.\n- இந்தோனேசியா\n- மலேசியா\n- சிங்கப்பூர்\n\nதேடுதல் பணிகள்.\nதேடுதல் பணியில் இந்தோனேசியா நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும், மலேசிய நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் விமானம் ஒன்றும் ஈடுபட்டு வருகிறது. மேலும் இப்பணியில் உதவ ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் தென் கொரியா நாடுகள் முன்வந்துள்ளன. டிசம்பர் 28, 2014 அன்று தேடுதல் வெளிச்சமின்மையால் மாலையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அடுத்த நாள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.\n\nவிமானம்.\nகாணமல் போன ஏர்பஸ் ஏ320-200 வகை விமானம் 37.57 மீட்டர் நீளமும் 34.10 மீட்டர் அகலமும் உடையது. இவ்விமானத்தின் விமானி \"இரியாண்டோ\" (Irainto) 20,537 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். மேலும் அவர் இந்தோனேசியாவின் ஏரேசியா ஏர்பஸ் ஏ320-200 வகை விமானத்தை 6,100 மணி நேரம் ஓட்டிய அனுபவம் உடையவர். துணை விமானி பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2275 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். காணாமல் போன ஏர்பஸ் ஏ320-200 விமானம் கடைசியாக 2014, நவம்பர் 16 அன்று வழக்கமான திட்டமிடப்பட்ட கண்காணிப்பு மற்றும் பழுது நீக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விமானம் ஆறு வயதிற்கும் சற்று அதிகமானது ஆகும்.\nவிபத்து.\nகாணாமல் போன ஏர் ஏசியா விமானம் விபத்திற்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டது. இவ்விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- இந்தோனேஷியா போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட பயணிகள் பட்டியல்\n- ரேடார் மற்றும் ரேடியோ தொடர்பு \n\n\n\n\n", "document_id": "ta_ta_64091"}, {"id": [233, 4], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 1 - பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன கூட்டமைக்கப்பட்டு ஆஸ்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரு நாடாக்கப்பட்டது. எட்மண்ட் பார்ட்டன் முதலாவது பிரதமர் ஆனார்.\n- ஜனவரி 22 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானார். அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.\n- மார்ச் 1 - இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தத் தொகை 3,565,954; வட மாகாணம்: 340,936; யாழ்ப்பாணம்: 33,879.\n- மே 9 - ஆஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்ன் நகரில் அமைக்கப்பட்டது.\n- மே 24 - தெற்கு வேல்சில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் விபத்து ஒன்றில் கொல்லப்பட்டனர்.\n- செப்டம்பர் 6 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டார். இவர் 8 நாட்களின் பின்னர் இறந்தார்.\n- அக்டோபர் 29 - வில்லியம் மக்கின்லியைச் சுட்டுக் கொன்ற லியோன் க்சோல்கொஸ் என்பவவானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n- டிசம்பர் 10 - முதலாவது நோபல் பரிசு வழங்கும் வைபவம் ஸ்டொக்ஹோல்மில் இடம்பெற்றது.\n\nதேதி அறியப்படாதவை.\n- மெய்வழிச்சாலை அமைப்பு உருவாக்கப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- டிசம்பர் 5 - வால்ட் டிஸ்னி, ஓவியர் (இ. 1966)\n- டிசம்பர் 19 - ருடால்ப் ஹெல், ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர்.\n- டிசம்பர் 20 - ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)\n\nஇறப்புகள்.\n- ஜனவரி 1 - சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழறிஞர் (பி. 1832)\n- ஜனவரி 14 - சார்ல்ஸ் ஹெர்மைட், பிரெஞ்சுக் கணிதவியலர் (பி. 1822)\n- ஆகஸ்ட் 21 - அடோல்ஃப் ஃபிக், தொடு வில்லையைக் கண்டு பிடித்தவர் (பி. 1829\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - வில்ஹெம் ரொண்ட்ஜென்\n- வேதியியல் - ஜேக்கபஸ் ஹென்றிக்கஸ் வாண்தோஃப்\n- மருத்துவம் - எமில் அடொல்ஃப் வொன் பேஹ்ரிங்\n- இலக்கியம் - சல்லி புரூதோம்\n- அமைதி - ஹென்றி டியூனாண்ட், பிரெட்ரிக் பாசி\n\n\n\n\n", "document_id": "ta_ta_11438"}, {"id": [233, 5], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "குறிக்கோள்கள்.\nமுக்கிய குறிக்கோளான மெதுவான தரையிறக்கம் தவிர, வேறு பல முக்கிய தகவல்களை இத்திட்டத்தின் மூலம் நாசா அறிவியலாளர்கள் பெற்றனர். பயணத்தூரத்தின் இடையீல் சில தவறுகள் திருத்தப்பட்டமை சோதிக்கப்பட்டது. அத்துடன் அப்பல்லோ திட்டத்துக்காக மனிதர்கள் இறங்குவதற்கான தகுந்த இடங்களைத் தீர்மானிக்கவும் இத்திட்டம் உதவியது. பல சேர்வெயர் விண்கலங்கள் சந்திரனின் மண் மாதிரிகளை சோதிக்கும் தானியங்கி கருவிகளை கோண்டு சென்றன. அத்துடன் சந்திரனின் மண் தூசிகளின் ஆழத்தின் அளவு இதுவரையில் அளக்கப்படவில்லை. அக்குறையை இத்திட்டம் போக்கியது. மனிதன் சந்திரனில் இறங்குவதற்கு ஏதுவான ஆழம் இருந்ததை இக்கலங்கள் ஊர்ஜிதப்படுத்தின. சந்திரனின் மண்ணின் வேதியியல் பகுப்புகளை ஆராயும் ஆய்வுக் கருவிகளையும் இத்திட்டத்தின் சில விண்கலங்கள் கொண்டு சென்றன.\n\nதிட்டங்கள்.\nமொத்தம் 7 விண்கலங்கள் இத்திட்டத்தில் சந்திரனை நோக்கி ஏவப்பட்டன. இவற்றில் ஐந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. 2ம், 3ம் திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை.\n\n- சேர்வெயர் 1 - மே 30, 1966 இல் ஏவப்பட்டது; ஜூன் 2, 1966 இல் சந்திரனில் தரையிறங்கியது.\n- சேர்வெயர் 2 - செப்டம்பர் 20, 1966 இல் ஏவப்பட்டது; சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்றைடத்தில் செப்டம்பர் 23, 1966 இல் மோதியது.\n- சேர்வெயர் 3 - ஏப்ரல் 17, 1967 இல் ஏவப்பட்டது; ஏப்ரல் 20, 1967 இல் தரையிறங்கியது.\n- சேர்வெயர் 4 - ஜூலை 14, 1967 இல் ஏவப்பட்டது; சைனஸ் மெடை என்ற இடத்தில் ஜூலை 17, 1967 இல் மோதியது.\n- சேர்வெயர் 5 - செப்டம்பர் 3, 1967 இல் ஏவப்பட்டது; செப்டம்பர் 11, 1967 இல் தரையிறங்கியது.\n- சேர்வெயர் 6 - நவம்பர் 7, 1967 இல் ஏவப்பட்டது; நவம்பர் 10, 1967 இல் தரையிறங்கியது.\n- சேர்வெயர் 7 - ஜனவரி 7, 1968; ஜனவரி 10, 1968 இல் தரையிறங்கியது.\n\nசேர்வெயர் 6 மட்டுமே சந்திரனின் தட்ரையீல் இருந்து மேல் கிளம்பியது. சேர்வெயர் 3 தரையிறங்கிய இடத்திலேயே அப்பல்லோ 12 தரையிறங்கியது.\n\nவிண்வெளிப் பயணப் பந்தயங்கள்.\nசேர்வெயர் திட்டங்கள் செயற்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்வெளிப் பயணத்திட்டத்தில் மிகத்தீவிரமாக தனித்தனியே இறங்கியிருந்தன. சேர்வெயர் 1 1966 ஜூன் மாதத்தில் தரையிறங்குவதற்கு 4 மாதங்களுக்கு முன்னரே சோவியத்தின் லூனா 9 பெப்ரவரியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.\n\nவெளி இணைப்புகள்.\n- சேர்வெயர் திட்டப் பக்கம் by NASA's சூரியத் தொகுதி ஆய்வு\n- சேர்வெயர் திட்ட விளைவுகள் (PDF) 1969\n- Analysis of Surveyor 3 material and photographs returned by Apollo 12 (PDF) 1972\n- நிலவை ஆய்வு செய்த: சேர்வெயர் திட்ட\n\n\n\n\n", "document_id": "ta_ta_13107"}, {"id": [233, 6], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "மலேசியா எயர்லைன்ஸின் போயிங் 777 வகை விமானங்களில் அதிக சேதம் விளைவித்ததும், உலகின் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதும் இந்த நிகழ்வாக இருக்கும். போயிங் 777 வகை விமானம் இத்தகைய மீட்கமுடியா விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.\n\nகாணாமல் போன விவரங்கள்.\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 அன்று 00:41 (ம.நே) மணியளவில் இவ்விமானம் புறப்பட்டது. இருவேறு முரண்பாடான தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துள்ளது. \n\nதேடுதல் பணிகள்.\nஅமெரிக்கா, சீனா, பிலிப்பைன்சு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய கடற்படையினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.\n\nமார்ச் 13, 2014.\n- தேடும் பணியில் இந்தியாவும் இணைந்தது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 விமானங்கள் அந்தமான் கடலில் தேடுதல் பணியைத் தொடங்கின. இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் சுமார் 35,000 சதுர கி. மீட்டர் பரப்பளவுக்கு விமானத்தைத் தேடி வருகின்றன. தாய்லாந்து கடலில் முகாமிட்டுள்ள இந்தியாவின் சாகர் போர்க்கப்பலும் விரைவில் தேடுதல் பணியில் இணையும். இந்தியாவின் உளவு செயற்கைக்கோளான ருக்மணியும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.\n\nமார்ச் 14, 2014.\n- தேடும் பணிகள், ஏழாவது நாளில் இந்தியப் பெருங்கடலுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா தனது கண்காணிப்புக் குழுக்களை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியது. மலேசிய விமானக் கட்டுப்பாட்டு ரேடாருடனான தொடர்பினை இழந்தபிறகும் விமானம் சில மணிநேரங்கள் தொடர்ந்து பறந்ததாக நம்பப்படுவதே இந்த நடவடிக்கைக்கு காரணமென செய்திகள் தெரிவித்தன. சென்னைக் கடற்கரைக்கு அப்பால் வங்காள விரிகுடாவில், 9000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தியாவின் தேடுதல் நடப்பதாகவும் மலேசியா தெரிவித்தது.\n\nமார்ச் 15, 2014.\n- மலேசிய அரசாங்கத்திடமிருந்து வந்த புதிய வேண்டுகோளின்படி, இந்தியா தனது தேடுதல் பணிகளை மத்திய மற்றும் கிழக்கு வங்காள விரிகுடாவில் தீவிரப்படுத்தியது. 2,50,௦௦௦ சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு அந்தமான் மற்றும் வங்காள விரிகுடா கடல்களில் தேடுதல் பணிகள் தொடர்வதாக இந்திய கடற்படை தெரிவித்தது.\n\nமார்ச் 16, 2014.\nதேடும் பணிகளில் உதவிடுமாறு 25 நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்தது.\n\nமார்ச் 17, 2014.\nசுமத்ராவிலிருந்து தெற்கு இந்தியப் பெருங்கடல்வரை தேடும் பணிகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. லாவோசிலிருந்து காப்சியன் கடல்வரை தேடும் பணிகளில் சீனாவும் கசகஸ்தானும் முன்னெடுத்து வருகின்றன.\n\nமார்ச் 20, 2014.\nவிமானத்தின் உடைந்த இரு பாகங்கள் என நம்பப்படும் பொருட்களை தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தமது செய்மதிகள் கண்டுபிடித்துள்ளதாக ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.\n\nமார்ச் 21, 2014.\nபூமியின் தொலைதூரப் பகுதியில், கடுமையான சூழலில் விமானங்கள் தொடர்ந்து தேடுதல் பணிகளை செய்தன.\n\nமார்ச் 22, 2014.\nவிமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய செய்மதிப் படிமத்தை சீனா ஆராய்ந்து வருவதாக மலேசியா தெரிவித்தது.\n\nமார்ச் 23, 2014.\nவிமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய புதிய செய்மதிப் படிமங்களை பிரான்ஸ் தந்துள்ளதாக மலேசியா தெரிவித்தது.\n\nமார்ச் 24, 2014.\nவிமானம் தெற்கு இந்துமாக்கடலில் விழுந்துள்ளதாக செய்மதிப் படிமங்கள் மற்றும் ராடார் மூலம் தெரியவந்துள்ளது.\n\nமார்ச் 27, 2014.\n- தெற்கு இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 300 பொருட்களை தாம் கண்டுள்ளதாக தாய்லாந்து நாட்டின் விண்வெளி நிறுவனம் தெரிவித்தது. 450 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பொருட்கள் பரவிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேடுதல் பணியானது மோசமான வானிலை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 78,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி நடப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது.\n\nசூலை, 29, 2015.\nகாணாமல் போன இவ்விமானத்தின் வலதுபுற இறக்கையின் சிறுபகுதி மடகஸ்காருக்கு அருகில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ரியூனியன் தீவிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, அச்சிறுபகுதி மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370தினுடையதே என உறுதிசெய்யப்பட்டது. இத்தகவலை மலேசியப் பிரதமர் ஆகத்து, 5, 2015 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.\n\n\nபயணிகள் மற்றும் பணிக்குழுவினர்.\nஇவ்விமானத்தின் பொறுப்பாளர் (captain) சாகிரே அக்மத் ஷா ஆவார். 53 அகவையினரான இவர் மலேசியாவின் பினாங்கு நகரத்தவர். 1981இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்த இவர் 18,365 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர் ஆவார். முதல் அதிகாரியான (first officer) இபரிக் அப்துல் அகமதுவும் மலேசியராவார். 27 அகவையினரான இவர் 2007இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்து 2,763 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர். 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரின் பெயர்ப்பட்டியலை தங்களின் பதிவேட்டிலிருந்து மலேசியா எயர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. 12 பணிக்குழுவினரும் மலேசியராவர். \n\nபுலனாய்வு.\nஇவ்விமானத்தில் பயணம் செய்த இருவர் திருடப்பட்ட கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து, விமானம் காணாமல் போனமை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் அமெரிக்க, மலேசிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\n\nமார்ச் 15, 2014.\nவிமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக மலேசியா அறிவித்தது. கோலாம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார்கள் தந்துள்ள ஆதாரங்களின்படி, இவ்விமானம் தனது பாதையினை மாற்றியிருப்பதோடு ஏறத்தாழ ஏழு மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாக தெரிவித்தார். விமானத்திலிருந்த ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக தெரியவருகிறது எனவும் நஜிப் ரசாக் தெரிவித்தார் .\n\nமார்ச் 18, 2014.\nதன்னுடைய ரேடார் ஒரு விமானத்தைக் கண்டுள்ளதாகவும், அவ்விமானம் காணாமல்போன மலேசிய விமானமாக இருக்கக்கூடும் எனவும் தாய்லாந்து இராணுவம் தெரிவித்தது.\n\nமார்ச் 02 2016.\nஆப்பிரிக்காவின் மொசாம்பிக் கடற்கரையில் போயிங் வகை விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது இனிமேல்தான் தெளிவாகும். .\n\nவிமானத்தின் விவரங்கள்.\n- வகை: போயிங் 777 – 2H6ER\n- வரிசை எண்: 28420\n- பதிவு எண்: 9M-MRO\n- தயாரிப்பு விவரம்: போயிங் 777 வகையில் 404ஆவது விமானம்\n- முதல்முறையாக பறந்த நாள்: 14 மே 2002\n- மலேசிய ஏர்லைன்சுக்கு விற்கப்பட்ட நாள்: 31 மே 2002\n- என்ஜின்கள்: இரண்டு Rolls-Royce Trent 892\n- விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282 (35 பிசினசு, 247 எகோனோமி)\n\nமுடிவு.\nஇந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதற்க்கான காரணத்தை ஆராய்ந்த அந்த நாட்டின் உளவுத்துறை முற்றுப்பெறாத பிங் (partial ping) தகவலை காரணம் காட்டியுள்ளது. இந்த பிங்கிங் என்பது விமானத்திற்க்கும் செயற்க்கைக்கோளுக்குமான தொடர்பு பிரதிபலிப்பு ஆகும். விமானத்தின் எந்த ஒரு பகுதியையும் கண்டுபிடிக்காத நிலையில் அதன் கருப்புப்பெட்டியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி இதுவரை இந்த விமானம் பற்றிய தகவல் எதுவுமே கிடைக்கவில்லை. \n\nவெளியிணைப்புகள்.\n- மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது - மலேசிய பிரதமர் அதிகார பூர்வ அறிவிப்பு\n- விமானம் வேண்டுமென்றே திசை திருப்பப்பட்டதா?\n- தற்கொலை முடிவு எடுத்தாரா விமானி?\n- மலேசிய விமானம் அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டது?\n- மலேசிய விமானத்தில் இருந்து மேலும் சமிக்ஞைகள்\n- மலேசிய விமானப் பகுதி ரியூனியன் தீவில் ஒதுங்கியது எப்படி?\n- \"A tragic mystery\"\n- \"Once again, the fear of flying\"\n- Updates regarding MH370 \"மலேசியா எயர்லைன்ஸ்\"\n- Passenger Manifest (Archive)\n- \"Updates on Flight MH370\" from Kuala Lumpur International Airport\n- Statement போயிங்கின் அறிக்கை\n- Coverage from the \"New Straits Times\"\n- Last known position and information of 9M-MRO from Flightradar24.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_58580"}, {"id": [233, 7], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "2015 ஏப்ரல் 28 இல், நாடாளுமன்றம் 19வது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, சனாதிபதியின் சில அதிகாரங்கள் பிரதமருக்குக் கொடுக்கப்பட்டன. \n\n1947 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த 14 பிரதமர்களில் ரணில் விக்கிரமசிங்க நான்கு தடவைகளும், டட்லி சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் மூன்று தடவைகளும், இரத்தினசிறி விக்கிரமநாயக்க இரு தடவைகளும் பிரதமர்களாக இருந்துள்ளனர். ஐந்து பிரதமர்கள் சனாதிபதிகளாகப் பதவியேற்றனர். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015 சனவரி 9 முதல் பிரதமராகப் பதவியில் உள்ளார். \n\nபிரதமர்களின் பட்டியல்.\n1947 முதல் இலங்கையின் பிரதமர்களாகப் பதவியில் இருந்தோரின் பட்டியல்:\n- கட்சிகள்\n\nஉசாத்துணை.\n- \"இலங்கைப் பாராளுமன்றம் - பாராளுமன்றக் கையேடு\", பிரதமர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25602"}, {"id": [233, 8], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "அரசியல்.\n1967-இல், புரி மக்களவைத் தொகுதியிலிருந்து, 4வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். \nபின்னர் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1974 முதல் 1980 முடிய பணியாற்றினார். மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சராக 1979 முதல் 1980 முடிய பணிபுரிந்தார்.\n\n1989-இல் ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மக்களவைத் தொகுதியிலிருந்து ஜனதா தளக்கட்சியின் சார்பாக 9வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 19 டிசம்பர் 1989-இல், இந்திய மக்களவைத் தலைவராகத் ஒருமனதாக தேந்தெடுக்கப்பட்டார்.\n\n1991-இல் 10வது மக்களவைக்கு மீண்டும் கேந்திரபார மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். \n1997 முதல் லோக் சக்தி அபியான் எனும் அரசியல் சாரா அமைப்புடன் தொடர்ந்து செயல்படுகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Biography of Shri Rabi Ray at Winentrance.com\n- Rabi Ray at The Office of Speaker Lok Sabha\n\n\n\n\n", "document_id": "ta_ta_90265"}, {"id": [233, 9], "question": "ஆத்திரேலியப் பிரதமர் <Query> (படம்) 1967 டிசம்பர் 17 இல் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.", "document": "பிறப்புகள்.\n- 1683 – எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு (இ. 1746)\n- 1852 – ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன், நோபல் பரிசு பெற்ற புரூசிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1931)\n- 1901 – ருடால்ப் ஹெல், செருமானியப் பொறியியலாளர் (இ. 2002)\n- 1904 – பி. டி. ரணதிவே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1990)\n- 1906 – லியோனிட் பிரெஷ்னெவ், சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (இ. 1982)\n- 1915 – எடித் பியாஃப், பிரான்சியப் பாடகி, நடிகை (இ. 1963)\n- 1922 – கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி\n- 1933 – அ. விநாயகமூர்த்தி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n- 1934 – பிரதிபா பாட்டில், 12வது இந்தியக் குடியரசுத் தலைவர்\n- 1936 – சண்முகம் சிவலிங்கம், ஈழத்துக் கவிஞர் (இ. 2012)\n- 1943 – அ. இராமசாமி, தமிழக வரலாற்றாசிரியர், நூலாசிரியர்\n- 1951 – ஆல்வின் ரோத், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n- 1953 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1868)\n- 1974 – ரிக்கி பாண்டிங், ஆத்திரேலியத் துடுப்பாளர்\n- 1980 – ஜாகே கிலென்ஹால், அமெரிக்க நடிகர்\n- 1982 – பாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n- 1987 – கரீம் பென்சிமா, பிரான்சியக் காற்பந்து வீரர்\n- 1988 – அலெக்சிசு சான்சேசு, சிலியக் காற்பந்து வீரர்\nஇறப்புகள்.\n- 401 – முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)\n- 1111 – அல் கசாலி, ஈரானிய மெய்யியலாளர் (பி. 1058)\n- 1370 – ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1310)\n- 1741 – விட்டஸ் பெரிங், தென்மார்க்கு-உருசிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (பி. 1681)\n- 1848 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1818)\n- 1860 – டல்ஹவுசி பிரபு, பிரித்தானிய இந்திய நிர்வாகி (பி. 1812)\n- 1898 – பிரான்சிஸ் நேப்பியர், சென்னை மாகாண் பிரித்தானிய ஆளுநர் (பி. 1819)\n- 1915 – அலாய்ஸ் அல்சீமர், செருமானிய உளவியல் நிபுணர் (பி. 1864)\n- 1927 – அஷ்பகுல்லா கான், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1900)\n- 1927 – ராம் பிரசாத் பிசுமில், இந்தியக் கவிஞர் (பி. 1897)\n- 1953 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1868)\n- 1994 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழ் உணர்வாளர், தமிழறிஞர் (பி. 1899)\n- 2013 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1945)\n- 2014 – எஸ். பாலசுப்பிரமணியன், தமிழக பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1936)\nசிறப்பு நாள்.\n- விடுதலை நாள் (கோவா)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- \"நியூ யோர்க் டைம்ஸ்\": இந்த நாளில்\n- \"கனடா\": இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1497"}]
[{"id": [234, 0], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "செயன்முறை.\nநோய் கொண்டுள்ள குழந்தையின் பெற்றோர்களின் விந்தணுக்களும் கருமுட்டைகளும் செயற்கை முறையில் கருப்பைக்கு வெளியே புறவுயிர்க் கருக்கட்டல் முறைமூலம் ஆய்வகத்தில் இணைக்கப்பட்டு சில கருவணுக்கள் (நுகம்) உருவாக்கப்படுகின்றன. கருக்கட்டப்பட்ட கருவணுக்களானவை கருப்பதியமுன் மரபியல் அறுதியிடல் (PGD) மூலம் மரபியல் ஒவ்வுமை உள்ளதா என்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு (HLA – மனித வெள்ளையணு பிறபொருளெதிரி வகைப்படுத்தல்) நோயுற்ற குழந்தைக்கு ஒத்துப்போகும் என்று கருதப்படும் ஒவ்வுமை உடைய கருவணு ஒன்று தெரிந்தெடுக்கப்படுகின்றது. இந்தக் கருவணுவானது தாயின் கருப்பையில் பதியம் செய்யப்படுகிறது. கருவணுக்கள் அந்தக் குறிப்பிட்ட மரபியல் நோயைக் கொண்டுள்ளதா எனும் சோதனையும் இதில் மேற்கொள்ளப்பட்டு நல்ல நலமுடைய கருவணுவே பதியம் செய்யப்படுகின்றது.\nஉயிர்காப்பு உடன்பிறப்பு பிறக்கும் பொழுது தொப்புள்கொடியில் இருந்து அல்லது சூல்வித்தகத்தில் இருந்து குருதி எடுக்கப்படுகிறது; எடுக்கப்பட்ட இக்குருதியின் குருத்தணுக்கள் நோயுற்ற குழந்தைக்குச் செலுத்துவதற்காகப் பராமரிக்கப்பட்டு பின்னர் நோயுற்ற குழந்தையினுள்ளே, பொதுவாக, எலும்பு மச்சைக்குள் செலுத்தப்படுகிறது.\n\nவரலாறு.\nமுதலாவது உயிர்காப்பு உடன்பிறப்பு அணுமருத்துவம் 2000 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இலீசா, ஜாக் நாசுத் தம்பதிகளுக்கு மொல்லி நாசு எனும் பெண் குழந்தை 1994ல் உயிர்கொல்லி நோயான ஃபன்கொனியின் இரத்தச்சோகையுடன் பிறந்தது. அக்குழந்தை உயிர்வாழச் சிறந்த மருத்துவம் என்புமச்சையுள் குருதிக் குருத்தணுக்களை மாற்றுவதே. எனினும் அவை உடன் பிறந்த நோயற்ற ஒருவருடையதாக இருக்கவேண்டும். இலீசா, ஜாக் நாசு உடல்நலம் உள்ள வேறொரு குழந்தையைப் பெற விரும்பினர், ஆனால் இயல்புநிலையில் அது உறுதி இல்லை. மீண்டும் குறையுடைய குழந்தை பிறக்கக்கூடும் என்ற ஐயம் இருந்தது. அந்நிலையில் கருப்பதியமுன் மரபியல் அறுதியிடல் (PGD) முறையைப் பற்றிக் கேள்விப்பட்டனர். மின்னியாபோலிசு பல்கலைக்கழக மருத்துவமனையில் பேராசிரியர் சோன் வாக்னேர் எனும் முன்னணி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் புற உயிர்க்கருக்கட்டல் முறை மூலம் கருவணுக்கள் உருவாக்கப்பட்டு சிறந்த ஒரு கருவணு பதியம் செய்யப்பட்டது. ஆகத்து மாதம் 29, 2000 ஆம் ஆண்டில் உலகின் முதல் உயிர்காப்பு உடன்பிறப்புக் குழந்தையான ஆதாம் நாசு பிறந்தது. ஆதாம் நாசின் தொப்புள்கொடியில் இருந்து குருதிக் குருத்தணுக்கள் எடுக்கப்பட்டு மொல்லி நாசின் என்புமச்சைக்குள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. மொல்லியின் உடல் நல்ல நலமான நிலைக்குத் திரும்பியது. மொல்லியின் ஃபன்கொனியின் இரத்தச்சோகை முற்றாகக் குணமடையாவிடினும் அந்த நோயால் ஏற்படக்கூடிய லுக்கேமியா மற்றும் ஏனைய புற்றுநோய்கள் தடுக்கப்பட்டன.\n\nசமூக மற்றும் அறநெறி தொடர்பான கருதுகோள்கள்.\nஇந்தச் செயன்முறைக்கு எதிராகச் சமூகத்தில் பல்வேறுபட்ட கருத்துக்களும் எதிர்ப்புகளும் உள்ளன. ஆதாம் நாசுக்கு முன்னரே இத்தகைய செயன்முறை ஒன்று 1990 ஆம் ஆண்டு செயற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. எனினும் பல்வேறு எதிர்ப்புக்களால் கைவிடப்பட்டது. வட கலிபோர்னியப் பல்கலைக்கழகம் இது அறநெறிக்கு உகந்ததல்ல என்று மறுத்தது. எனினும் காலப்போக்கில் அமெரிக்க அரசு ஒப்புதல் கொடுத்தது. திசம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டு பிரித்தானிய நாட்டில் முதல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nதொப்புள்கொடியில் இருந்து குருத்தணுக்கள் பெறப்படும் சிகிச்சையானது, உயிர்காப்பு உடன்பிறப்புக்கு எந்தவித கெடுவிளைவுகளும் ஏற்படுத்தாவிடினும் ஆங்காங்கே எதிர்ப்புக்கள் இருந்தவண்ணம் உள்ளன. இதற்கு உறுப்புகளுக்காக என்றே ஒரு குழந்தை உருவாக்கப்படுகிறது என்னும் தவறான எண்ணமும் காரணமாக இருக்கக்கூடும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முளையக் கருவணுக்கள் நீக்கப்படுதல் அவற்றைக் குழந்தைகள் எனும் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுவும் காரணமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25143"}, {"id": [234, 1], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "பிறப்பில்பெறும் உறுப்பு நீக்கம் (Congenital amuptation) என்பது ஒரு தனியான வகை உறுப்பு நீக்கமாகும். பனிக்குடப்பையினுள் முளைய விருத்தி நடைபெற்று வரும்போது, ஏதோ சில காரணங்களால், அங்குள்ள நார்ப்பொருட்களாலான பட்டிகளால், புதிதாக தோன்றியுள்ள சிறிய உறுப்புக்கள் இறுக்கப்பட்டு, குருதியோட்டம் தடைப்பட்டு, உறுப்புக்கள் உடலிலிருந்து விழுந்து விடும். எனவே பிறக்கும் குழந்தை குறிப்பிட்ட உறுப்பை இழந்தநிலையில் பிறக்கும்.\n\nசில நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்குரிய தண்டனையாகவும் இவ்வகையான் உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது. பயங்கரவாதத்திலோ, அல்லது போரிலோ கூட இவ்வகையான உறுப்பு நீக்கம் ஒரு உத்தியாக மேற்கொள்ளப்படுகின்றது. போரில் பங்குபெற்ற பலர் இவ்வாறு உறுப்பு நீக்கத்திற்கு ஆட்பட்டவராய் இருப்பதனைக் காணலாம்.\n\nசில கலாச்சார அல்லது சமய வழக்கங்களில் உடலில் சிறிய பாகங்கள் நீக்கப்படுவது ஒருவகையான சடங்காக மேற்கொள்ளப்படுகின்றது. \n\nபல்லி, தட்டைப்புழு, விண்மீன் உயிரி போன்ற சில பாலூட்டிகள் அல்லாத உயிரினங்களில் சில குறிப்பிட்ட உறுப்புக்கள் இழக்கப்படும்போது, அவை மீண்டும் உருவாகக்கூடிய தன்மை இருக்கும். ஆனால் மனிதரில் அப்படியான விலங்குகளில் போன்று உறுப்புக்கள் மீள உருவாவதில்லை. செயற்கை உறுப்பு பொருத்தல் (Prosthesis) மூலம் இழந்த உறுப்பை பிரதியீடு செய்வதன் மூலமோ , அல்லது உறுப்பு மாற்றம் (Organ transplantation) சிகிச்சை மூலமாகவோ தமது நிலையை மீளப் பெற்றுக் கொள்ள முடியும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_34809"}, {"id": [234, 2], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "இது பல்வேறு அளவில், கற்கும் திறனையும் உடலையும் பாதிக்கிறது. இதில் சில வேறுபட்ட வகைகள் இருப்பினும் டிரைசமி-21 அல்லது டிரைசமி-ஜி (Trisomy 21 / Trisomy G) என்னும் வகை 95% ஆகும். இக்குறையை முதலில் வரையறுத்த ஜான் லாங்டன்-டவுன் என்ற ஆங்கிலேய மருத்துவர் பெயரால் இந்தக் கோளாறு பெயரிட்டு அழைக்கப்படுகிறது.\n\nநோயின் தன்மை.\nடிரைசமி-21 என்பது முதலில் உருவாகும் செல்லில் 21 ஆம் நிறப்புரியின் எண்ணிக்கை இரண்டிற்கு பதில் மூன்றாய் இருப்பதாகும். இந்த முதல் செல்லிலிருந்து, பிரிந்து பெருகும் அனைத்து செல்களிலும் இப்படி ஒரு அதிகமான நிறப்புரி 21 இருக்கின்றது. இந்த அதிகப்படியான நிறப்புரிகளில் உள்ள மரபணுக்களின் இயக்கத்தினால் சுரக்கும் தேவைக்கதிகமான இயக்குநீர்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கின்றன. இது தந்தையின் விந்திலோ அல்லது தாயின் கரு முட்டையிலோ 21ம் நிறப்புரி தனியாக இல்லாமல் இரு சோடிகளாய் சேர்ந்திருப்பதால் ஏற்படுகிறது. \n\nநோயின் நிகழ்தகவு.\nகர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரில் பல்வேறு நிலைகளைக் கண்டறியச் செய்யப்படும் மீயொலி சோதனையின்போது, குழந்தையின் முதிர்கரு நிலையிலேயே டெளன் நோய்க்குறித் தொகுப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். தாயின் வயது அதிகமாக அதிகமாக இக்குறையுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிமாகிறது. \nஇந்த நோயானது 800 பேருக்கு ஒருவர் என்னும் அளவிலிருந்து, 1000 பேருக்கு ஒருவர் என்னும் அளவுவரை வேறுபடுகின்றது. அமெரிக்காவில் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையமானது (Centers for Disease Control and Prevention) செய்த ஆய்வில், 2006 ஆம் ஆண்டில் 733 குழந்தைகளில் ஒரு குழந்தை இவ்வாறான நோய் நிலையுடன் பிறந்ததாகவும் அந்த வருடத்தில் மொத்தமாக 5429 குழந்தைகள் பிறந்ததாகவும் அறியப்படுகின்றது. மேலும் எல்லாவகையான மனித இனங்கள், வேறுபட்ட பொருளாதார சூழல் கொண்டவர்கள் என அனைவரிலும் ஏற்பட்டிருப்பதும் அறியப்பட்டது.\n\nபிரச்சனைகள்.\nஇந்த டெளன் நோய்க்குறித் தொகுப்பைக் கொண்டவர்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். இந்த சிக்கல்களில் இதய ஒழுங்கீனங்கள் (Heart malformation) போன்றன பிறக்கும்போதே இருக்கலாம். காக்காய் வலிப்பு (Epilepsy) என அழைக்கப்படும் ஒரு வகை வலிப்பு (Convulsion) நோயானது குழந்தை வளர்ச்சியின் பிந்திய நிலைகளில் ஏற்படக்கூடும்.\nஅறியப்பட்டுள்ள சில பிரச்சனைகள்:\n- இதய நோய்கள்\n- சில வகைப் புற்றுநோய்கள்\n- தைரோய்ட் கோளாறு\n- வயிற்றுக் குடல் பகுதியில் ஏற்படும் கோளாறு\n- மலட்டுத்தன்மை\n- காக்காய் வலிப்பு போன்ற நரம்பியல் குறைபாடுகள்\n- கண்ணில் ஏற்படும் சில குறைபாடுகள்\n- இணைப்பிழைகளில் (Ligament) ஏற்படும் குறைபாட்டால், மூட்டுக்களில் பிரச்சனை\n- காது கேட்பதில் பிரச்சனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_24192"}, {"id": [234, 3], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "இரத்தம் பாதுகாத்தல்.\nவளர்ந்த நாடுகள் பலவற்றில் அரசாங்கமே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும் சேமித்து வைக்கின்றன. இந்தியாவில் தனியார் நிறுவனங்களே தற்போது சேமித்து வருகின்றன. இதற்காக வருடத்திற்கு 2000 முதல் 3000 வரை வசூலிக்கின்றனர். குழந்தை பிறப்பதற்கு முன்பே இவர்களிடம் தெரிவித்தால் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் வழியாக அவர்கள் தொப்புள் கொடி இரத்தத்தை எடுத்து சென்று பாதுகாப்பார்கள். இந்தியாவிலும் குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் தற்போது இரத்த வங்கிகளை தொடங்கி வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26376"}, {"id": [234, 4], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "வகை.\nபேய்ப்படம்\n\nகதை.\nசாத்தானின் குறியீடுகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையும், அதன் துணையாக வரும் வேலைக்காரியும், செய்யும் பயங்கரங்கள் தான் இப்படத்தின் கதை. இது தி ஓமன் என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல். கதாநாயகனின் மனைவி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக டாக்டர் தெரிவிக்கிறார். இன்னொரு பெண்மணிக்கு குழந்தை பிறந்ததாகவும் தாய் இறந்து விட்டதாகவும் சொல்லி மற்றொரு குழந்தையை கதாநாயகனிடம் கொடுக்கிறார் டாக்டர். சாத்தானின் குழந்தை அக்குடும்பத்தில் வந்து சேர்க்கிறது, குழந்தையின் பிறந்த நாள் அன்று அதன் செவிலி இறக்கிறாள். புதிதாக வரும் செவிலி அக்குழந்தைக்கு உதவியாக இருக்கிறாள். இரண்டாம் முறை கரு உண்டாகும் போது அந்த குழந்தை பிறக்ககூடாது என்ன கதாநாயகியை கீழே தள்ளி விடுகிறது அந்த சாத்தான் குழந்தை. அதன் ரகசியம் கண்டறிந்த பாதிரியார், புகைப்படக்கலைஞர் என வரிசையாக சாகிறார்கள். குழந்தையின் பிறப்பின் ரகசியம் அறிகிறார் கதாநாயகன். முடிவில் தனது வளர்ப்பு பெற்றோர்களை அழித்து விட்டு புதிய உறவினர்களுடன் செல்கிறது அந்த சாத்தனின் குழந்தை என்பதாக படம் நிறைவு பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47360"}, {"id": [234, 5], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசாதாரண மரபணு, குறைவான மரபணு, மேலதிக மரபணு, தொழிற்பாட்டை இழந்த மரபணு, மேலதிகமாகத் தொழிற்படும் மரபணு, அசாதாரண எண்ணிக்கையிலான நிறப்புரிகள் போன்ற காரணிகளால் ஏற்படும். இவ்வாறான நோய்கள் பெற்றோரிலிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும். ஆனாலும் இவற்றில் சில முட்டை, விந்து, முளையம் போன்றவற்றில் எழுந்தமானமாக நிகழும் மரபணு திடீர்மாற்றத்தினாலும் ஏற்படும். அதேவேளை சில நோய்கள் அவை மரபியல் நோய்களாக இருந்தாலும் சுற்றாடல் காரணமாகவும் தூண்டப்படும். அப்படி குறிப்பிட்ட ஒருவரில் ஏற்படும் மாற்றமானது, தொடர்ந்து வரும் சந்ததிக்கு கடத்தப்படுகின்றது.\n\nபுற்றுநோய் போன்ற சில நோய்களுக்கு மரபணுப் பிறழ்ச்சியும் காரணமாக இருக்கும் அதேவேளையில், வேறு சூழலியல் காரணிகளும் காரணமாகின்றன. பொதுவாக இவை கருவிலுள்ள நிறப்புரிகளில் அல்லது மரபணுக்களின் அசாதாரண நிலைகளாலேயே உருவாகும். ஆனால் சில சமயம் இழைமணியிலிருக்கும் டி.என்.ஏயில் ஏற்படும் அசாதாரண நிலையும் இவ்வாறான மரபணுப் பிறழ்ச்சிகளில் வகைப்படுத்தப்படும்.\n\nமரபணுவில் அல்லது நிறமூர்த்தத்தில் காணப்படும் இயல்பற்ற தன்மை காரணமாக ஏற்படும் நோய்கள் மரபியல் நோய்கள் எனப்படும். சில வகை புற்றுநோய்கள், இரத்தம் உறையாமை, டெளன் நோய்க்கூட்டறிகுறி, நடுக்குவாதம், போன்றன பரவலாக அறியப்பட்ட சில பரம்பரை நோய்களாகும். பொதுவாக பிறப்பிலிருந்தே காணப்படும் மரபணு சார்ந்த அசாதாரண நிலைகள், மரபணுப் பிறழ்ச்சி எனப்படுகின்றது.\n\nதனிமரபணுப் பிறழ்ச்சி.\nதனியொரு விகாரமுற்ற (மரபணுத் திடீர் மாற்றத்திற்குட்பட்ட) மரபணு காரணமாக ஏற்படும் பிறழ்ச்சிகள் தனிமரபணுப் பிறழ்ச்சிகள் என அழைக்கப்படும். இத்தகைய 4000 வரையான மனிதருக்கேற்படும் மரபணுப் பிறழ்ச்சிகள் காணப்படுகின்றன. பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ இவ்வகையான மரபணுப் பிறழ்வைக் கொண்டிருப்பின் அல்லது காவிகளாக இருப்பின், அவர்கள் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் முறையில் கருவை உருவாக்கி, மரபணுப் பிறழ்ச்சி இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொண்டு, கருத்தரிப்பு செய்துவது உசிதமாகும்.\n\nஆட்சியான தன்மூர்த்தம்.\nவிகாரமுற்ற மரபணுவின் தனிப்பிரதியொன்று காரணமாகவே ஆட்சியான தன்மூர்த்த கோளாறுக்கு ஒருவர் உட்படுவார். பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் பொதுவாக பெற்றேரில் ஒருவர் பாதிக்கப்பட்டவராக இருப்பார். ஆகவே விகாரமுற்ற மரபணுவொன்றை பாதிக்கப்படும் பெற்றோரில் இருந்து குழந்தையொன்று பெறுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் காணப்படும். இவ்வகையான ஆட்சியுடைய விகாரமுற்ற மரபணுப் பிரதியைக் கொண்டிருக்கும் அனைவரிலும் மரபணுப் பிரழ்ச்சி வெளித்தெரிவதில்லை. \nஎ.கா: Huntington's disease, Neurofibromatosis 1, Marfan Syndrome, Hereditary nonpolyposis colorectal cancer,Hereditary multiple exostose.\n\nபின்னடைவான தன்மூர்த்தம்.\nமரபணுவொன்றின் இரண்டு பிரதிகளும் விகாரமுற்றுக் காணப்படும் நிலையிலேயே பின்னடைவான தன்மூர்த்த மரபணுப் பிறழ்ச்சிகள் உருவாகும். ஒரு பிரதி மட்டும் பின்னடைவான விகாரமுற்ற மரபணுவைக் கொண்ட, பாதிப்புக்குள்ளாகாத பெற்றோர், அந்த விகாரமுற்ற மரபணுவுக்கான காவிகளாக இருப்பர். பாதிப்புக்கு உள்ளாகாத, ஆனால் விகாரமுற்ற மரபணுவின் ஒவ்வொரு பிரதியைக் காவும் இரு பெற்றோர்களால், அவர்களது ஒவ்வொரு கருத்தரிப்பிலும் மரபணுப் பிறழ்ச்சி கொண்ட குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்பு 25 % இருக்கிறது. \nஎ.கா: cystic fibrosis, sickle-cell disease ,Tay-Sachs disease, Niemann-Pick disease, spinal muscular atrophy, Roberts Syndrome, and Dry ,earwax.\n\nX இல் இணைந்த ஆட்சியானது.\nX நிறமூர்த்தத்தில் இணைந்த பரம்பரையலகுகளிலேற்படும் விகாரங்களால் இக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இவ்வாறான மரபணுப் பிறழ்ழ்ச்சிகள் சிலவே உள்ளன. ஆண் பெண் இருபாலாரும் இக்கோளாறுகளுக்குட்பட்டாலும் ஆண்கள் பாதிக்கப்படும் வீதம் அதிகமாகும். X இணைந்த பரம்பரையலகுகளான Rett syndrome, Incontinentia Pigmenti type 2 மற்றும் Aicardi Syndrome ஆகியவை ஆண்களில் கொல் பரம்பரையலகு ஆகும். இவ்வாறான குறைபாடுடைய மரபணுக் கொண்ட ஆண்கள், முளைய நிலையில் அல்லது பிறந்தவுடன் இறந்து விடுவர். இதனால் இந் நோய் நிலமையுடன் அதிகளவில் பெண்களே காணப்படுவர்.\n\nX இல் இணைந்த பின்னடைவானது.\nஇவ்வகையான மரபணுப் பிறழ்வுகளும் X நிறமூர்த்தத்தில் இணைந்த பரம்பரையலகுகளிலேற்படும் விகாரங்களால் ஏற்படுகின்றன. இங்கும் ஆண்களே பெண்களைவிட அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். X நிறமூர்த்தத்தில் இணைந்த பரம்பரையலகில் ஏற்படும் பாதிப்பு ஆகையால், தொடர்ந்த சந்ததிக்கு கடத்தப்படுவதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகின்றது. பிறக்கும் ஒவ்வொரு ஆண்குழந்தையும், தனக்கான X நிறமூர்த்தத்தை, தாயிடம் இருந்தே பெற்றுக் கொள்வதனால், தாய் பாதிப்பற்றவராகவும் (XX), தந்தை பாதிப்புள்ளவராகவும் (XY) இருப்பின், அது ஆண் குழந்தையைப் பாதிப்பதில்லை. ஆனால் பெண் குழந்தைக்கான ஒரு X நிறமூர்த்தம் தந்தையிடமிருந்து பெறப்படுவதனால், தாய்க்கு குறைபாடு இல்லாவிடினும், பெண் குழந்தை குறைபாட்டுக்கான ஒரு பிரதியைக் காவும் தன்மையைக் கொண்டிருக்கும். தந்தை பாதிப்பற்றவராகவும் (XY), தாய் குறைபாட்டிற்கான காவியாக இருப்பின் (XX), பிறக்கும் ஆண்குழந்தை 50 % குறைபாட்டிற்கான வாய்ப்பையும், பிறக்கும் பெண் குழந்தை 50 % ஒரு பிரதியைக் கொண்ட காவியாகவும் இருக்கும். தந்தை பாதிப்புக்குட்பட்டவராகவும் (XY), தாய் காவியாகவும் (XX) இருப்பின் ஆண்குழந்தையாயின் 50 % பாதிப்புடையவராகவும், பெண் குழதையாயின் காவியாகப் பிறப்பதற்கான வாய்ப்பு 50 % மும், பாதிப்புள்ள குழந்தையாகப் பிறப்பதற்கான வாய்ப்பு 50 % மாகவும் இருக்கும். இரு பெற்றோருமே பாதிப்படந்தவர்களாயின், பாதிப்புள்ள குழந்தைகளே பிறக்க முடியும். மிகவும் பாதிப்பைத் தரக்கூடிய நோய்களான குருதி உறையாமை, Duchenne muscular dystrophy, Lesch-Nyhan syndrome போன்றவையும், அதிகளவு பிரச்சனை தோற்றுவிக்காத நிறக்குருடு, ஆண்களில் மொட்டை போன்றவையும் இவ்வகை மரபணுப் பிறழ்வுகளே.\n\nY இல் இணைந்தது.\nY நிறமூர்த்தத்தில் ஏற்படும் மரபணுத் திடீர் மாற்றத்தால் இவ்வகை குறைபாடு ஏற்படும். Y நிறமூர்த்தத்தை ஒவ்வொரு ஆண் குழந்தையும் தனது தந்தையிடமிருந்து பெறுவதனால், பாதிப்புக்கு உள்ளான தந்தைக்கும் பிறக்கும் ஒவ்வொரு ஆண்குழந்தையுமே பாதிப்புக்கு உள்ளாகும். பெண் குஅந்தைகள் தந்தையிடமிருந்து X நிறமூர்த்தத்தை மட்டுமே பெறுவதனால், அவர்கள் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள். Y நிறமூர்த்தம் சிறியதாகவும், குறைவான எண்ணிக்கையிலான மரபணுக்களையும் கொண்டிருப்பதனால், இவ்வகையான குறைபாடும் குறைவாகவே இருக்கும். ஆண்களில் காணப்படும் மலட்டுத்தன்மை இவ்வகையான குறைபாடாகும்\n\nஇழைமணியில் இணந்தது.\nஇழைமணியில் உள்ள டி.என்.ஏ கொண்டிருக்கும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் மரபணுப் பிறழ்ச்சிகள் இவ்வகையைச் சாரும். முளையத்திற்கான இழைமணிகள் தாயின் முட்டை யிலிருந்தே கிடைப்பதனால், இழைமணி மூலம் காவப்படக்கூடிய நோய்கள் தாயிலிருந்தே பெறப்பட முடியும். எடுத்துக்காட்டு Leber's hereditary optic neuropathy.\n\nசிக்கல் மரபணுப் பிறழ்ச்சி.\nபல மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலோ அல்லது அவற்றுடன் இணைந்து வாழ்முறை மற்றும் சூழல்காரணிகள் போன்றவற்றினால் ஏற்படும் தாக்கத்தினாலோ ஏற்படும் மரபணுப் பிறழ்ச்சிகள் சிக்கலானவையாக இருக்கும். சில இதய நோய்கள், நீரிழிவு நோய் போன்றன இவற்றிற்கு உதாரணங்களாகும். இவை குடும்பங்களில் காணப்படினும், கடத்தப்படும் முறை சரியாக விளக்க முடியாததாக இருக்கும். அதனால் சந்ததிக்கு குறிப்பிட்ட மரபணுப் பிறழ்ச்சியால் ஏற்படக் கூடிய பாதிப்பின் சூழிடரைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. சரியான காரணிகளைத் தீர்மானிக்க முடியாமையால், இவற்றைப் பற்றி சரியாக அறிந்து கொள்வதும், சிகிச்சை செய்வதும் கூட இலகுவாக இருப்பதில்லை.\n\nமரபணுப் பிறழ்ச்சிப் பாதிப்பின் முன்கணிப்பும் சிகிச்சையும்.\nமரபணுப் பிறழ்ச்சியின் வகைக்கேற்ப சில வகைச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தாலும், மரபணுப் பிறழ்ச்சியால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி கணிப்பிடலும், சிகிச்சை வழங்கல் மூலம் முற்றாக குணப்படுத்தலும் கூட இலகுவாக இருப்பதில்லை. மரபணு சிகிச்சை சில மரபணுப் பிறழ்ச்சிகளுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50676"}, {"id": [234, 6], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "இந்தச் சிகிச்சைகள் கடினமானவையாகத் தோன்றினாலும், மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றியும், சிகிச்சைகள் பற்றியும் தெளிவான விழிப்புணர்வுடன் சிகிச்சைக்குட்படும்போது, மன அழுத்தம் குறைவாகி சிகிச்சை வெற்றியளித்து, குழந்தையைப் பெற்றுக்கொள்ளல் இலகுவாகும். உண்மையில் மலட்டுத்தன்மையற்ற பெற்றோராக இருப்பினும், கடத்தப்படக்கூடிய எய்ட்சு போன்ற தொற்று நோய்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களில் காணப்படுமாயின், கருத்தரிப்பின்போது அவ்வகை நோய்கள் நோய்த்தொற்றுமூலம் குழந்தைக்கும் வருவதனைத் தவிர்ப்பதற்காகவும் இவ்வகையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.\n\nமுட்டை உருவாக்கத்தை அதிகரித்தல் (Ovulation Induction).\nசூல்முட்டை உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் பயன்படுத்தும் முறை. இது பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்குச் சிகிச்சையளிக்க வல்லது. இங்கு கொடுக்கப்படும் பல வகையான மருந்துகளும் பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியைத் தூண்டி, அதன் மூலம் கருக்கட்டல் ஏற்படுவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கச் செய்யும். இந்த மருந்துகளில் பெரும்பாலானவை இயக்குநீர்களாகும். இயற்கையாக இருக்கும் இயக்குநீரின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக இவை வழங்கப்படலாம். புரோஜெஸ்தரோன் (Progesterone) இயக்குநீரே பொதுவாகச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றது.\n\nசெயற்கை விந்தூட்டல் (Artificial Insemination - AI).\nஇந்தச் செயற்கை விந்தூட்டல் முறையில், கருக்கட்டலுக்கு உதவும் முகமாக, ஆணிடமிருந்து பெறப்படும் விந்தானது சில சுத்தப்படுத்தலின் பின்னர், நேரடியாகப் பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியினுள் செலுத்தப்படும். விந்து சுத்தப்படுத்தப்படுவதன் மூலம், விந்துப் பாய்மத்தில் இருக்கும் தேவையற்ற, ஆபத்தான வேதிப்பொருட்கள் அகற்றப்படுவதனால் கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கச் செய்யலாம். இந்த முறைக்கு உதவுவதற்காக மலட்டுத்தன்மையைப் போக்க உதவும் மருந்துகளும் பயன்படுத்தப்படலாம்.இம்முறை கால்நடைகளிலேயே ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதரிலும் இது பயன்பாட்டுக்கு வந்தது. 1970 களில் இம்முறை மிகவும் பரவலாக அறியப்பட்டது.\nவிந்தானது பெண்ணின் ஆண் துணையிடம் இருந்தோ, ஆண் துணை இல்லாதவிடத்து, அல்லது ஆண் துணையிடமிருந்து வளமான விந்தைப் பெறமுடியாத நிலை இருக்குமிடத்து, வேறொரு விந்து வழங்கியிடமிருந்து விந்து பெறப்படும். அந்த விந்து கருப்பை வாய்ப் பகுதியிலோ (Intracervical Insemination - ICI), அல்லது கருப்பையின் உள்ளேயோ (Intrauterine insemination) செலுத்தப்படும். சில அனுகூலங்கள் காரணமாகக் கருப்பையினுள் செலுத்தும் முறையே தற்போது பரவலாகச் செய்யப்பட்டு வருகின்றது.\nஇம்முறை பயன்படுத்தப்படும்போது, வெற்றிகரமான கருக்கட்டலுக்காக, சூல்முட்டை வெளியேறுதலைச் சரியாக அறிந்து கொள்ள, குருதிப் பரிசோதனைகள், மீயொலி சோதனை போன்றவற்றினால் பெண்ணின் மாதவிடாய்ச் சுழற்சி மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படும்.\nஒருபால் திருமணம் செய்திருக்கும் தம்பதிகளுக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள இம்முறை மிகவும் உதவியாக இருக்கும்.\n\nநுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology - ART).\nகருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கச் செய்யும் முகமாகச் சூல்முட்டையானது பெண்ணின் சூலகத்தில் இருந்து அகற்றப்பட்டு, கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் பெண்ணின் உடலினுள் வைக்கப்படும், (அல்லது இன்னொரு பெண்ணுக்கு வழங்கப்படும்) தொழில்நுட்பமே பொதுவாக \"நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம்\" என அழைக்கப்படும். ஆனால் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையம் கொடுத்துள்ள வரைவிலக்கணத்தின்படி, மலட்டுத்தன்மையைப் போக்கி, குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் சூல்முட்டையையோ, விந்தையோ சரியான முறையில் கையாளும் அனைத்துத் தொழில்நுட்ப செயல்முறைகளுமே நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம் எனப்படும். இந்த வரைவிலக்கணத்தின்படி, முட்டை உருவாக்கத்தை அதிகரிப்பதற்கான சூலகத் தூண்டல் முறைக்காகப் பெண்கள் மருந்துகளை உட்கொள்ளலும், மற்றும் செயற்கை விந்தூட்டலும்கூட நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பமாகவே கருதப்படும்.\n\nஇது பல்வேறு முறைகளால் நிகழ்த்தப்படும். அவற்றில் முக்கியமான நான்கு முறைகள்:\n\nவெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In Vitro Fertilization - IVF).\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மிகவும் பரவலாக அறியப்படும் தொழில்நுட்பமாகும். முதிர்ச்சி அடைந்த சூல்முட்டையானது பெண்ணின் சூலகத்தில் இருந்து அகற்றப்பட்டு, வெளியே சோதனை அறையில் வைத்து, ஆண் துணையிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, கருக்கட்டலின் பின்னர், முளைய விருத்தி ஆரம்பித்த பின்னர் முளையம் மீண்டும் கருப்பையினுள் வைக்கப்படும்.\n\nசிறந்த முட்டைகளைப் பெறுவதற்காக ஆரம்பத்தில் முட்டை உருவாக்கத்தைத் தூண்டும் சிகிச்சை வழங்கப்படும்போது, சிலருக்கு அளவுக்கதிகமான தூண்டல் நிகழ்வதனால் சில பிரச்சனைகள் ஏற்படும். சூலகம் பெரிதாவதனால் வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றலாம். பொதுவாக இவை குறைந்தளவிலேயே இருப்பினும் 1 % ஆனவர்களில் தீவிரமான பிரச்சனையாக வரக் கூடும்.\n\nபாலோப்பியன் குழாய் உள்ளான புணரி/பாலணு இடமாற்றம் (Gamete Intrafallopian Transfer - GIFT).\nஇம்முறையில் சூல்முட்டைகள் சூலகத்திலிருந்து அகற்றப்பட்டு, பின்னர் சூல்முட்டையும், விந்தும் கருக்கட்டச் செய்யப்படும் நோக்குடன் பாலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும். உடலுக்கு வெளியே, சோதனை அறையில் வைத்துக் கருக்கட்டலைத் தவிர்த்து, பாலணுக்களான சூல்முட்டையும், விந்தும் உடலின் உள்ளேயே வைத்துக் கருக்கட்டத் தூண்டப்படுவதனால், இது வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலிருந்து வேறுபடுகின்றது.\n\nபாலோப்பியன் குழாய் உள்ளான இருபாலணு இணைவுக்கரு இடமாற்றம் (Zygote Intrafallopian Transfer - ZIFT).\nஇங்கு சூல்முட்டை அகற்றப்பட்டு, உடலுக்கு வெளியே, சோதனை அறையில் வைத்து விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, முளைய விருத்திக்கு முன்னராகவே, அதாவது கருவணுக் கலமாகவே (zygote) பாலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும்.\n\nகுழியமுதலுரு உள்ளான விந்து உட்செலுத்தல் (Intracytoplasmic Sperm Injection - ICSI).\nஇந்த முறையும் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இங்கே முதிர்ந்த சூல்முட்டையானது பெறப்பட்டு, அதனுள் வளமான ஒரு விந்து நேரடியாகச் செலுத்தப்பட்டு, கருக்கட்டச் செய்து, பின்னர் முளையமானது கருப்பை யினுள் வைக்கப்படும்.\n\nஇவைதவிர, இம் முறைகளிலிருந்து சில மாற்றங்களுடன் செய்யப்படக் கூடிய வேறு சில முறைகளும் உள்ளன.\n\nமேலதிக மலட்டுத்தன்மை சிகிச்சை.\nசில உடற்கூற்றியல் தொடர்பான மலட்டுத்தன்மை இருப்பின், அவற்றை நேரடியாக அறுவைச் சிகிச்சை மூலமாகவோ, அல்லது தேவைப்படாதவிடத்து, வேறு அறுவைச் சிகிச்சையல்லாத முறைகளாலோ சிகிச்சை அளித்து மலட்டுத்தன்மையை நீக்கலாம்.\n\nசூழிடர்.\nபொதுவாக வெளிச் சோதனை முறை கருக்கட்டலினால் பிறவிக் குறைபாடுகள் ஏற்படுவதில்லை. ஆனாலும் இவ்வகையான சிகிச்சைகள் கருத்தரிப்பிற்கான சூழிடரை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.. மருத்துவ தொழில்நுட்ப முறைகள் முன்னேற்றமடைந்து செல்கையில் இவ்வகையான சூழிடர்களும் குறைந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.\n\nபொதுவான சூழிடர்கள்:\n- குழந்தையில் ஏற்படக்கூடிய மரபியல் கோளாறுகள்.\n- குழந்தை பிறக்கையில் அதன் நிறையானது, சராசரி நிறையை விடக் குறைவாக இருத்தல்.\n- குறிப்பிட்ட நாளுக்கு முன்னரே குழந்தை பிறத்தல். இது குறைப்பிரசவம் எனப்படும்.\n\nபயன்பாடு.\nகடந்த பல ஆண்டுகளாக இவ்வகையான சிகிச்சையால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2009 இல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் 2009 இற்கு முன்னரான 10 ஆண்டுகளில் நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்ப சிகிச்சை செய்யப்படுவது இரண்டு மடங்கை விட மேலாக அதிகரித்திருப்பது தெரியவந்தது. 2006 ஆம் ஆண்டில் 140,000 சிகிச்சைகள் வழங்கப்பட்டு, 55,000 குழந்தைகள் பிறந்ததாக அறியப்பட்டது.\n\nஇத்தகைய சிகிச்சை முறைக்கான தொழில்நுட்பமும் முன்னேற்றமடைந்து வருகின்றது. இதனால் வெற்றியளிக்கும் வீதமும் அதிகரிக்கின்றது. குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத, ஆனால் குழந்தை வேண்டுமென விரும்பும் பெற்றோருக்கு இவ்வகைச் சிகிச்சைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.\n\nமேலும் பார்க்க.\n- பதிலித்தாய்\n- நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23401"}, {"id": [234, 7], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு கிடைத்தது.\n\nபயன்பாடு.\nபலோப்பியன் குழாயிலிருக்கும் குறைபாடு காரணமாகப் பெண்களில் மலட்டுத்தன்மை இருக்கும் வேளையில், கருக்கட்டல் கடினமாகிவிடும். அதேபோல் ஆணின் மலட்டுத்தன்மைக்கு விந்துக்களின் தரம் போன்றன குறைவாக இருந்தாலும் கருக்கட்டல் கடினமாகும். இப்படியான நிலைகளில் இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாகக் கருக்கட்டல் நிகழ்த்தப்படும். ஆணின் விந்தின் தரம் குறைபாடுள்ளதாக இருப்பின், விந்தை நேரடியாக முட்டையினுள் செலுத்துவர். இதனைக் \"குழியமுதலுருவுக்குள்ளான விந்து ஊசிமூலம் ஏற்றும் முறை\" (intracytoplasmic sperm injection - ICSI) எனலாம்.\n\nநலமுடன் விளங்கும் கருமுட்டை, கருக்கட்டும் திறன் கொண்ட விந்து, மேலும் கருத்தரிப்பை ஆரோக்கியமாக ஏற்கக்கூடிய கருப்பை என்பன இம்முறை வெற்றியளிப்பதற்கான தேவைகள். இந்த முறைக்கான செலவு கூடுதலாக இருப்பதால் வேறு செலவு குறைந்த முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத்தப்படும். \n\nஇம்முறையில் சிலசமயம் முட்டை வழங்கும் பெண்ணும், கருக்கட்டலின் பின்னர் கருவைத் தாங்கிக் கருத்தரிப்புக்கு உட்படும் பெண்ணும் வெவ்வேறு நபராக இருப்பர். குழந்தை வேண்டும் பெண்ணிடமிருந்து நல்ல தரமான முட்டைகளைப்பெற முடியாதெனின், வேறொரு பெண்ணிடம் முட்டைகள் பெற்று கருக்கட்டலுக்குப் பின்னர் முளையத்தைக் குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பையில் உள்வைத்து பதிக்கிறார்கள். இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களும்கூட குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. 50 வயதைக் கடந்த பெண்களும் இம்முறையால் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பை கருவைத் தாங்கும் வல்லமை அற்றதாகக் கருதப்படின் அப்பெண்ணின் முட்டை கருக்கடிய பின்னர் வேறொரு பெண்ணின் கருப்பையில் பதிப்பார்கள். குழந்தை பிறந்த பின்னர் முதலாவது பெண்ணிடம் குழந்தையைத் தருவார்கள். குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலித்தாய் என அழைக்கப்படுவார்.\n\nகுழந்தை வேண்டும் ஆணின் விந்துக்கள் ஆரோக்கியம் அற்றதாக இருக்கும் வேளையில் வேறொரு ஆண் விந்துவழங்கியாக இருக்க முடியும்.\n\nசெயல்முறை.\nபெண்ணின் முட்டையைப் பாலோப்பியன் குழாயிலேயே வைத்து உறிஞ்சி கருக்கட்டலில் பயன்படுத்தலாம் எனினும், அப்படி செய்யும்போது குறைந்த அளவிலேயே வெற்றியளிப்பதாக உள்ளது. அதனால் பெண்ணுக்கு இயக்குநீர்களை அளித்துச் சூலகத்தின் தொழிற்பாட்டை கூட்டி அதிக எண்ணிக்கையான முட்டைகள் உருவாகச் செய்கிறார்கள். பின்னர், அம்முட்டைகளை சூலகத்திலிருந்து பிரித்தெடுத்து, உடலுக்கு வெளியாக ஒரு நீர்ம வளர்ப்பூடகம் ஒன்றில் வைக்கிறார்கள். அவற்றுடன் ஆணிலிருந்து பெறப்படும் விந்துப் பாய்மத்தைச் சேர்ப்பதனால் முட்டையுடன் விந்து இணைந்து கருக்கட்டுகிறது. பின்னர் கருக்கட்டலுக்கு உட்பட்டு கலப்பிரிவுக்குள்ளாகும் (உயிரணுப்பிரிவுக்குள்ளாகும்) கரு முட்டையைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி பெண்ணின் வெற்றிகரமான கருத்தரிப்புக்கு உதவி குழந்தை பெற வழி செய்கின்றனர்.\n\nசூலகத்தின் மேலதிக தூண்டல்.\nஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின்போது, பொதுவாக ஒரு பெண்ணின் சூலகத்திலிருந்து ஒரு கருமுட்டையே முதிர்ந்து வெளியேறும். இந்த வெளிச்சோதனை முறையைச் செயல்படுத்துவதற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை முதிரச்செய்யும் நோக்கில் பெண்ணுக்கு இயக்குநீர்களை வழங்கி அவளது சூலகத்தைக் கூடுதலாகத் தூண்டுகின்றனர். இதற்குக் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் எனப்படும் இயக்குநீர் பயன்படுத்தப்படும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு இவ்வாறு இயக்குநீர் வழங்கப்படும். அவ்வேளையில் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் இருக்கும். அனேகமாகப் பத்தாவது நாளில் முட்டைகள் போதிய வளர்ந்த நிலையை அடைந்துவிடுகின்றன.\n\nஇந்தத் தூண்டல் செயல்முறையானது வேறுபட்ட வழிகளில் வழங்கப்படுவதுண்டு. சிலசமயம் அளவுக்கதிகமான தூண்டல் ஏற்பட்டு பெண்ணுக்குச் சூழிடரைத் தோற்றுவிக்கக்கூடும். அரிதான வேளைகளில் இதனால் இறப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆதலினால், மிகவும் கவனமாக, தொடர்ந்த மருத்துவ கண்காணிப்புடன் செயல்படல் அவசியமாகும்.\n\nமுட்டை மீட்பு.\nசூலகத்தில் முட்டைகள் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும், பொதுவாக லூட்டினைசிங் இயக்குநீரின் செயலொத்த மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி [HCG] எனப்படும் இயக்குநீரை ஊசிமூலம் செலுத்தி இறுதி முதிர்நிலையைத் தூண்டுவர். இந்த ஊசி ஏற்றப்பட்டு 38-40 மணித்தியாலங்களில் பொதுவாக முட்டைகள் சூலகத்திலிருந்து வெளியேறும். ஆனால் அவ்வாறு முட்டைகள் தாமாகச் சூலகத்திலிருந்து பாலோப்பியன் குழாயினூடாக வெளியேறுவதற்கு முன்னமே, மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி ஊசியேற்றப்பட்டு 34-36 மணித்தியாலங்களில் முட்டைகளைச் செயற்கையாகச் சூலகத்திலிருந்து அகற்றி வெளியே எடுக்கிறார்கள்.\n\nஇவை அகற்றப்படும் முறையானது \"யோனியூடான முட்டை மீட்பு\" (transvaginal oozyte retrieval) எனப்படும். இம்முறையில் மீயொலி வழிகாட்டியுடன், யோனியினுள் ஊசியொன்றைச் செலுத்தி, அங்கிருந்து யோனிச் சுவரினூடாகச் சூலகத்தை நோக்கி ஊசியைச் செலுத்தி, அங்கிருக்கும் முதிர்ந்த முட்டைகளைப் பெறும் வழிமுறையாகும். பொதுவாக 10-30 முட்டைகள் இந்த ஊசியினூடாக உறிஞ்சிப் பெறப்படும். இதனைச் செய்வதற்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். இதன்போது வலியேற்படாமல் இருக்க மயக்க மருந்தைப் பயன்படுத்தி, விழிப்புநிலை தடுமாறுதல் ஏற்படுத்தப்படுகின்றது. இதன்போது உடலில் சில பகுதிகளில் மட்டும் உணர்வற்ற நிலையோ அல்லது முழு மயக்கநிலையோ பேணப்படலாம்.\n\nமுட்டை விந்து ஏற்பாடு.\nபெறப்பட்ட முட்டைகளிலிருந்து வெற்றிகரமான கருத்தரிப்புக்கு ஏற்ற தரமான முட்டைகள் கருக்கட்டலுக்காகத் தெரிவு செய்யப்படும். அதேபோல் விந்துப்பாய்மத்தில் இருக்கும் வீரியம் குன்றிய உயிரணுக்களை அகற்றி விந்துக்களை கருக்கட்டலுக்காகத் ஏற்பாடு செய்கின்றனர். விந்தானது வழங்கியிடமிருந்து பெறப்பட்டிருப்பின், அவை உறைநிலையில் வைக்கப்பட்டு, முன்னரே தயார்ப்படுத்தப்படுகின்றன. பின்னர் கருக்கட்டல் செயல்முறைக்கு முன்னர் உறைநிலையிலிருந்து மீட்டுப் பயன்படுத்தப்படும். தரமான மேலதிக முட்டைகள் இருப்பின் அவை உறைநிலையில் வைத்துப் பாதுகாக்கப்படும். குறிப்பிட்ட பெண்ணின் கருத்தரிப்பு வெற்றியடையாவிடின், இந்த முட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சிக்கலாம். கருத்தரிப்பு வெற்றியடைந்திருப்பின், பெண்ணின் விருப்பத்தின் பேரில் வேறு குழந்தை பெற விரும்புபவர்களுக்கு வழங்கலாம். ஆனால் முட்டை, விந்துக்களை உறைநிலையில் வைப்பதற்கான அனுமதி உண்டா, இல்லையா என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.\n\nகருக்கட்டல்.\nதகுந்த வளர்ப்பூடகம் ஒன்றில் விந்துக்களையும் முட்டைகளையும் 75,000:1 என்ற விகிதத்தில் கலந்து 18 மணித்தியாலங்களுக்கு விடுவர். இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பொதுவாகக் கருக்கட்டல் நிகழ்ந்திருக்கும். வீரியமான விந்துகள் குறைவாக இருந்தாலோ விந்துக்களின் நகர்வுத்திறன் குறைவாக இருந்தாலோ நல்ல வீரியமான ஒரு தனி விந்து தெரிவு செய்யப்பட்டு, முட்டையினுள் நேரடியாக உட்செலுத்தப்படும். இதனைக் \"குழியமுதலுருவுள்ளான விந்து உட்செலுத்தல்\" (\"intracytoplasmic sperm injection - ICSI\") என்று அழைப்பர்.\n\nகருக்கட்டியதும் தோன்றும் கருவணு கலப்பிரிவுக்குள்ளாகி இரு உயிரணுக்களைத் தோற்றுவிக்கும். இந்தக் கருவணுவானது, பின்னர் அதற்குரிய வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்பட்டு மேலும் வளர வழி செய்யப்படும். கிட்டத்தட்ட 48 மணித்தியாலங்களுக்கு, அதாவது கருவணு 6 அல்லது 8 உயிரணுக்களாகப் பிரியும்வரை அதே வளர்ப்பூடகத்தில் வளர வைக்கப்படும்.\n\nசில வேளைகளில் முட்டைகளை வெளியே எடுத்து ஆணின் விந்துடன் சேர்த்து பெண்ணின் பலோப்பியன் குழாயினுள்ளே கருக்கட்டலுக்காக வைப்பார்கள். இதனைப் \"பலோப்பியன் குழாயினுள்ளான புணரி மாற்றீடு\" (\"gamete intrafallopian transfer\") என அழைப்பர். அப்படியான நேரங்களில் கருக்கட்டல் பெண்ணின் உடலினுள்ளே நிகழ்வதால், அது வெளிச் சோதனை முறையாக அல்லது செயற்கைக் கல முறையாக அமைவதில்லை.\n\nமுளைய வளர்ப்பு.\nமுட்டை எடுக்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குப் பொதுவாக முளையத்தை வளர்ப்பூடகத்தில் வளர்ப்பர். சில நாடுகளில், நல்ல தரமான கருவணுக்கள் தோன்றியிருப்பின், நீடிக்கப்பட்ட வளர்ப்பூடகத்தில், 5 நாட்கள் வரை கூட வளர விடுவர். அப்படி விடும் கருவணுக்கள் கருத்தரிக்கும் விகிதம் கூடுவதாக அறியப்படுகின்றது.. ஆனால் பல நாடுகளில் 2-3 நாட்களில் ஊடகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படுகின்றது.\n\nபின்னர் முளையம் வேறு செயற்கை வளர்ப்பூடகத்திலோ, அல்லது பெண்ணின் கருப்பை யின் அகவுறை மேற்பரப்பிலிருந்து பெறப்படும் உயிரணுக்களின் மேலாகவோ வளர்க்கப்படும். செயற்கை வளர்ப்பூடகமாயின், அவை ஒரு தனி வளர்ப்பூடகமாகவோ, அல்லது வெவ்வேறு வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்படுவதன் மூலம் தொடர் வளர்ப்பூடகமாகவோ அமைக்கப்படலாம்.\n\nஇறுதியில் நன்கு வளர்ச்சியடைந்த முளையம் பெண்ணின் கருப்பையினுள் வைப்பதற்காகத் தெரிவு செய்யப்படும். பொதுவாக உருவவியல் அமைப்புக்களைப் பார்த்தே தரமான முளையம் தீர்மானிக்கப்படும். தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் முளையம் இருப்பின் அவை உறைநிலையில் பாதுகாக்கப்படும். மீண்டும் அதே பெண்ணுக்குத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் வேறு பெண்ணுக்கு அவருடைய அனுமதியுடன் வழங்கலாம்.\n\nமுளைய மாற்றம்.\nகருக்கட்டியவற்றுள் தரமான முளையங்களின் எண்ணிக்கை, பெண்ணின் வயது, உடல்நலம், மலட்டுத்தன்மை ஏற்பட்டதன் காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து கருப்பைக்குள் எத்தனை முளையங்களை வைப்பதென முடிவு செய்வர். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை வைக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கூடும் என்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் தங்குவதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு சில நாடுகளில் ஒரு முளையம் மட்டுமே பயன்படுத்தப்படும். வேறுசில நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை கருப்பையில் வைப்பர். அவ்வாறு வைத்தபின் ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கருக்கள் கருப்பையில் வளருமிடத்தில், கருவைப் பெறுபவரின் விருப்பத்தின்பேரில் ஒரு முதிர்கருவை வைத்துக்கொண்டு ஏனையவற்றைக் கருக்கலைப்பு மூலம் அகற்றுவதும் உண்டு. முளையத்தை ஒடுங்கிய, நெகிழியினாலான கதீட்டர் எனப்படும் நுண்ணிய குழாய் துணையுடன் யோனி, கருப்பை வாய் (cervix) ஊடாகக் கருப்பையினுள் செலுத்துவர். பின்னர் முளையம் கருப்பைக்குள் வளரத் தொடங்கும்.\n\nசோதனை முறையின் வெற்றி வாய்ப்பு.\nஇந்தச் சோதனை முறையில், வெற்றி வீதம் என்பது கணக்கிட முனையும் விருப்ப விளைவைக் குறிக்கும். கணக்கிடும் முறையின் அடிப்படையில் இது கருத்தரிப்பு வீதத்தையோ உயிருடன் குழந்தைகள் பிறக்கும் வீதத்தையோ குறிக்கிறது. \n\nகருத்தரிப்பு வீதம்.\nகருத்தரிப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் முட்டைகளைப் பெற்று வெளியே கருக்கட்டியதும் முட்டைகளைப் பெண்ணின் கருப்பையினுள் வைத்தபின்னர் வெற்றியுடன் கருத்தரிப்பு ஏற்படும் வீதத்தைக் குறிக்கும். அதாவது, கருத்தரிப்பு சோதனையில் கருவானது கருப்பையில் பதிந்திருப்பதை உறுதிப்படுத்துவதையே இது குறிக்கும். குழந்தையின் இதயத் துடிப்பு கருத்துக்கெடுக்கப்பட வேண்டியதில்லை. அவ்வாறு இதயத் துடிப்பு கருத்தில் கொள்ளப்படுமாயின் அது 'வாழும் பிறப்பு வீதம்' எனக் கருதப்படும். பெண்களின் வயது கூடும்போது கருத்தரிப்பு வீதம் குறையும். அதேபோல் உறைய வைக்கப்பட்ட முட்டைகளைக் கருக்கட்டச் செய்யும்போது, புதிதாக எடுக்கப்படும் முட்டைகளைக் கருக்கட்டச் செய்வதைக் காட்டிலும் குறைந்த கருத்தரிப்பு வீதத்தையே அவதானிக்க முடிகின்றது.\n\nஉயிரித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால் இந்தக் கருத்தரிப்பு வீதம் அண்மைய ஆண்டுகளில் கூடி வந்துள்ளது. இம்முறையால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் #5% என கனடாவில் உள்ள அமைப்பொன்று அண்மையில் கணக்கிட்டுள்ளது. பிரான்சில் செய்தவொரு கருத்துக் கணிப்பின்படி இந்த வெளிச் சோதனை முறைக் கருக்கட்டலை முயன்று பார்த்தபின்னர் 40 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இந்தப் பரிசோதனை முறையின்போதும், மேலும் 26 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந்தையைப் பெறுகின்றனர். இச்சோதனை முறையை இடை நிறுத்தியபின்னர் பெறப்படும் குழந்தைப்பேறு 46% தத்தெடுப்பதன் மூலமும், 42% தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்பு மூலமும் ஏற்படுகிறது. இச்சோதனையை இடை நிறுத்தியபின்னர் தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்புக்குக் காரணம் இயக்குநீர்கள் மூலகம் சூலகத்தின் தொழிற்பாடு கூட்டப்பட்டிருப்பதின் பின்விளைவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.\n\nவாழும் பிறப்பு வீதம்.\nவாழும் பிறப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் நடத்தப்படும் மொத்த சோதனைகளில் உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதத்தைக் குறிக்கும். இந்தக் கணக்கெடுப்பில் கருச்சிதைவு, செத்துப் பிறப்பு என்பன கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அத்துடன் இரட்டைக் குழந்தைகளோ, அல்லது மூன்று குழந்தைகளோ பிறந்தால்கூட, அந்த நிகழ்வை ஒரு குழந்தைப்பிறப்பு நிகழ்வாகவே கணக்கில் கொள்வர்.\n\nவெற்றி தோல்விக்கான காரணிகள்.\nபெண்ணிண் வயது இந்தச் சோதனை முறை கருக்கட்டலின் வெற்றி தோல்வி வாய்ப்புகளுக்கான முக்கியமான காரணியாகும். அகவை 23 முதல் 29 வரை இருப்பது உகந்ததாக அறியப்பட்டுள்ளது.. அத்துடன் கருத்தரிப்பு நிகழாமல் இருந்த காலத்தில் கருமுட்டை தூண்டும் இயக்குநீரின் அளவு, முட்டைக்குழியங்களின் எண்ணிக்கை என்பனவும் வெற்றி தோல்வியைப் பாதிக்கின்றன.\n\nமன அழுத்தம்.\n2005 ஆம் ஆண்டில் சுவீடனில் 166 பெண்களிடம் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல்முறைகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் இருந்து தொடங்கிச் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மன அழுத்தத்துக்கும் கருக்கட்டலில் கிடைக்கும் விளைவுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லையென அறியப்பட்டது. எனவே இந்தச் செய்தியை சோதனைமூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வருபவர்களிடம் கூறும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இருப்பினும், இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் விளைவு மன அழுத்தத்தையும் மனத்தளர்ச்சியையும் உருவாக்கவல்லது. இந்த முயற்சியில் ஏற்படும் செலவுகளைப் பற்றிய கவலை கூட வசதி குறைந்த பெற்றோர்களுக்கு இவ்வகையான நிலைமையைத் தோற்றுவிக்கக்கூடும். அதேவேளை இந்த முறையைத் தவிர்த்து இருக்கும் பெற்றோருக்குத் தொடர்ந்து குழந்தையற்று இருக்கும் நிலைமையே கூட மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும்.\n\nகுத்தூசி மருத்துவம்.\nவெளிச் சோதனை முறை கருக்கட்டலுடன் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்வது நல்ல பலனைத் தரக் கூடியது எனச் சோதனைமுறை கருக்கட்டலில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் கருதுகிறார்கள். பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையின்படி வெளியே கருக்கட்டல் மூலம் பெறப்பட்ட முளையத்தைப் பெண்ணின் கருப்பைக்குள் வைக்கும்போது, இந்தக் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்தால் கருக்கட்டலில் வெற்றி கிடைக்கும் அளவும், கருத்தரிப்பு காலத்தில் கருவின் வளர்ச்சியும், குழந்தை உயிருடன் பிறப்பதற்கான வாய்ப்பும் மிகுவதாக அறிந்துள்ளனர்.\n\nகுத்தூசி மருத்துவத்தின் நான்கு முக்கிய பொறிமுறைகள் இவ்வாறான வெற்றிகளுக்குக் காரணமாகின்றன.\n\n- நரம்பியல் சார்ந்த அகச்சுரப்பியியலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்\n- கருப்பை, சூலகங்களுக்கான குருதி ஓட்டம் அதிகரித்தல்\n- உயிரணு சைகைகளைக் கொண்ட சைட்டோகின் (cytokine) எனப்படும் புரத மூலக்கூற்றின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்\n- மன அழுத்தம், மனக் கலக்கம், மனத்தளர்ச்சி ஆகியவை குறைவது\n\nகருமுட்டைகளை செயற்கை முறையில் பிரித்தெடுக்கும்போது, வலியைப் போக்குவதற்காக வழங்கப்படும் வலி நிவாரணிகளுக்குப் பதிலாக, மின் குத்தூசி மருத்துவ முறையைப் பயன்படுத்துவதால், குறைந்த செலவினத்தைக் கொண்டிருப்பதுடன், குறைந்த காலத்திலேயே நல்ல மருத்துவ விளைவுகளைப் பெறலாம்.\n\nவேறு காரணிகள்.\n- புகைத்தல், புகையிலை பிடித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் பெண்களுக்குச் சோதனை முறையில் உயிருடன் குழந்தை பிறக்கும் வீதத்தில் 34% வீய்வதுடன் கருத்தரிப்பில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் 30% குடிவிடுகிறது.\n\n- உடல் நிறை குறியீட்டெண் 27-ஐ விடகு கூடும்போது, ஒப்பீட்டளவில் 20-27 குறியீட்டெண் உள்ளவர்களைவிட உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதம் 33% குறைகிறது. அத்துடன் கருத்தரித்த பெண்களின் உடற் பருமன் அதிகரிப்பின், குழந்தையின் உடலில் வழக்கத்துக்கு மாறான நிலைகள், பிறவி ஊனம், கருச்சிதைவு, கருத்தரிப்பின் போதான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், குழலியக்குருதியுறைமை போன்றனவும், குழந்தை பிறப்பின்போது வேறு சிக்கல்களும் ஏற்படலாம். சிறந்த உடல் நிறை குறியீட்டெண் 19-30 என வேறொரு அறிக்கை சொல்கிறது.\n\n- வெளிச்சோதனை முறை கருக்கட்டலுக்கு முன்னரே பாலோப்பியன் குழாய் அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றப்பட்டிருப்பின், பலோப்பியன் குழாயினுள் குருதி சேர்ந்து வேண்டாத விளைவுகளைத் தரும்.\n\n- முதல் கருத்தரிப்பு முயற்சியில் வெற்றி கிட்டியிருப்பின், மீண்டும் வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்பு மிகுதி.\n\n- மதுசாரம், காஃவீன் ஆகியவற்றை உட்கொள்ளுதல் குறைவாயின் வெற்றி கிட்டும் வீதம் அதிகம்.\n\n- டி.என்.ஏ துண்டாகும் தன்மை (\"DNA fragmentation\") அளவு\n\n- கருப்பையினுள் வைக்கப்படும் முளையங்களின் எண்ணிக்கை\n\n- பயன்படுத்தப்படும் விந்தின் தரம்\n\n- கருப்பையினுள் செலுத்தப்பட்ட கருவானது அங்கே நிலைநிறுத்தப்படுவதில் தன்னுடல் தாக்குநோய் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.\n\n- கருத்தரிப்பு வீதத்தை ஆஸ்பிரின் பயன்பாடும் குறைக்கிறது.\n\nசிக்கல்கள்.\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் பல நிலைகளில் சிக்கல்கள் ஏற்படலாம். \n\nஅளவுக்கதிகமான தூண்டல்.\nஅளவுக்கதிகமான கருமுட்டை தூண்டலால் சிக்கல்கள் வரலாம். இதனால் சூலகங்கள் வீங்கி வலியைக் கொடுக்கலாம். 30% பெண்களில் இது சிறிய அளவிலோ மிதமான அளவிலோ காணப்படும். \n\nபல குழந்தைகள்.\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் உள்ள முக்கியமான சிக்கல் பல குழந்தைகள் ஒன்றாக உருவாதலாகும். இம்முறையின் வெற்றியினைக் கருத்திற்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முளையங்கள் பெண்ணின் கருப்பையில் பதிய வைக்கப்படுவதுண்டு. அவ்வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாதலுக்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் பல குழந்தைகள் உருவாவதினால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு கருமுட்டைகள் மட்டுமே கருப்பையினுள் வைக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது.\n\nபிறப்புக் குறைபாடு.\nவெளிச் சோதனை முறை கருக்கட்டலால் பிறக்கும் குழந்தைகள் பிறப்புக் குறைபாட்டுடன் பிறக்கலாம் என்று சிலர் கூறினாலும், அவ்வாறு பிறப்புக் குறைபாட்டு வீதம் இயற்கை முறையுடன் ஒப்பிடும்போது இங்கே அதிகமாக இருப்பதற்கான சான்றுகள் இல்லையென்றும் கூறப்படுகின்றது.\n\nவேறு சிக்கல்கள்.\nஇந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டல் வெற்றியடையாத வேளையில் குழந்தைப்பேறு கிடைக்காத நிலையில் பெண்களில் மனத்தளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும், ஆனால் பதற்றக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த முறையில் ஏற்படும் வெற்றி-தோல்வி ஆண்களில் மனத்தளர்ச்சி, பதற்றக் குழப்பம் போன்ற சூழிடரை ஏற்படுத்தவில்லை என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. கருமுட்டைத் தூண்டலுக்காக இயக்குநீர்கள் செலுத்தப்படுவது பெண்களில் அதிகளவில் மனத்தளர்ச்சி ஏற்படக் காரணமாகலாம்.\n\nசட்ட விதிமுறைகள்.\nவெளிச்சோதனை முறை கருக்கட்டல் தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும் நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படுகின்றன. அமெரிக்கா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் வெவ்வேறு மாநிலங்களில்கூட இந்தச் சட்ட விதிமுறைகள் வெவ்வேறாகக் காணப்படுகின்றன.\n\nஒவ்வொரு நாட்டிலும் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே வழங்கிகளிடமிருந்து பெறப்பட முடியுமா, எத்தனை கருமுட்டைகளைக் கருப்பையில் வைக்கலாம், பதிலித்தாயை பயன்படுத்த அனுமதியுண்டா போன்ற பல்வேறு விடயங்களில் பல சட்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தகப்பனாகப் போகும் ஆணின் விந்து தரம் குறைவாக இருப்பின், வேறொரு ஆணிடமிருந்து விந்தைப் பெற சில நாடுகளில் அனுமதியுண்டு. ஆனால் சில நாடுகளில் இம்முறைக்கு கணவனின் விந்தே பெற முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதேவேளை செயற்கை விந்தூட்டல் முறைக்கு விந்து வழங்கி ஒருவரிடமிருந்து விந்து பெறப்பட அனுமதிக்கப்படுகிறது. சில நாடுகளில் விந்து வழங்கும் ஆணின் அடையாளம் மறைக்கப்பட்டே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டுபிடித்த இந்திய மருத்துவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23382"}, {"id": [234, 8], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "குழந்தை இறப்பு வீத கணிப்பீட்டு வரையறைகளில் வேறுபாடுகள் உண்டு. சில நாடுகள் (மேற்கு நாடுகள் உட்பட) ஒரு உயிருடன் பிறந்த குழந்தையின் இறப்பையே இந்த கணிப்பில் சேர்க்கின்றன. \n\nபல சந்தர்ப்பங்களில் 5 வயதுக்குள் வருவதற்கு முன் சிறுவர் இறப்பது அதிகமாக இருக்கின்றது. ஆகையால், இந்த புள்ளி விபரத்தையும் கருத்தில் கொள்வது முக்கியம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_8003"}, {"id": [234, 9], "question": "சில வகை நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை <Query> எனப்படுகிறது.", "document": "உலகம் முழுவதும் 2015 -இல் சுமார் 135 மில்லியன் பிறப்புகள் நிகழ்ந்தன. கருத்தரிப்புக் காலத்தில், 37 கிழமைகளுக்கு முன்னராக குறைப்பிரசவப் பிறப்பாக சுமார் 15 மில்லியன் குழந்தைகள் பிறந்தன, அதே வேளையில் 42 வாரங்களுக்குப் பிறகு பிந்தியகாலப் பிறப்பாக 3 முதல் 12% வரையிலான குழந்தைகள் பிறந்தன. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனையில் நிகழ்கின்றன, அதே வேளையில் வளர்ந்துவரும் நாடுகளில் பெரும்பாலான பிறப்புகள் பாரம்பரியமான பிரசவ உதவியாளரின் உதவியுடன் வீட்டில் நிகழ்கின்றன.\n\nகருத்தரிப்புகாலம் முழுமைக்கும் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக்கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன் சேர்த்து வெளியேற்றப்படும். \nஇயற்கையாக சாதாரண முறையில், பெண்ணின் யோனியூடாக குழந்தையானது வெளியேற முடியாத நிலை ஏற்படும்போது, வேறு கருவிகள் கொண்டு வெளியே இழுத்து எடுப்பதன் மூலமோ, அல்லது வயிற்றில் வெட்டு ஒன்றை ஏற்படுத்தி அறுவைச் சிகிச்சையின் மூலமோ குழந்தை செயற்கையாக பெண்ணின் கருப்பையிருந்து வெளியேற்றப்படுவதுமுண்டு. அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு நிகழும் வீதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட்டுகின்றன. அமெரிக்காவில் 31.8% உம், கனடாவில் 22.5% உம் குழந்தை பிறப்பு அறுவைச் சிகிச்சை மூலமே நிகழ்வதாக அறியப்படுகிறது தற்போது இந்த குழந்தை பிறப்பானது மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றதாயினும், 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னைய காலத்தில் வீட்டில் பெண்களின் உதவியுடன் இது நிகழ்ந்து வந்தது..\n\nஅறிகுறிகள்.\nசாதாரண குழந்தை பிறப்பின்போது, பெண்களுக்கு ஆரம்ப நிலையில் மெதுவாகவும், அதிகரித்த இடைவெளியிலும் வயிற்றில் வலியெடுக்க ஆரம்பிக்கும். நேரம் செல்லச் செல்ல வலியின் அளவு அதிகரிப்பதுடன், வலிகளுக்கிடையிலான இடைவெளியும் குறைந்து செல்லும். இந்த வலியின் தன்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் வேறுபடும். இந்தத் தன்மை குறிப்பாக பிரசவம்பற்றிய பயம், மற்றும் ஆர்வத்தில் தங்கியிருக்கும். ஏற்கனவே குழந்தை பெற்றுக் கொண்ட அனுபவம், வயது, அவர்களின் சமூக அமைப்பு, அவர்கள் செய்யும் தொழில், இயற்பியல் சூழல், தயார்ப்படுத்தல் போன்ற பல்வேறு காரணிகளும், இந்த வலியின் தன்மையை மாற்ற வல்லன.\n\nகுழந்தை பிறப்பின்போது சில எளிய உடற் பயிற்சிகளைச் செய்வதன்மூலம் வலியின் தன்மையைக் குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. மூக்கினால் மூச்சை எடுத்து, வாயினால் வெளியேற்றும் பயிற்சியானது வலியைக் குறைக்க மிகவும் பயன்படுகிறது. குழந்தை பிறப்பின்போது, எவ்வாறு ஒரு பெண் இருப்பது என்பதும் பெண்ணுக்கு பெண் வேறுபடும். சிலர் படுத்திருக்கையில் வலி குறைவாக இருப்பதாகவும், சிலர் எழுந்து நிற்கையில் குறைவதாகவும், வேறு சிலர் நீரினுள் அமர்ந்திருக்கையில் வலி குறைவதாகவும் உணர்கின்றனர்.\nஉளவியல் தொடர்பான அறிகுறிகள்.\nபெண்களில் குழந்தை பிறப்பானது மிகவும் தீவிரமான நேர்மறையானதும், எதிர் மறையானதுமான உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டக் கூடிய நிலமையை ஏற்படுத்த வல்லது. பல பெண்கள் குழந்தை பிறந்ததும் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணரக்கூடிய அதே வேளையில், சில பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்குப் பின்னர், மனநிலையில் ஒழுங்கின்மை ஏற்படும். பொதுவாக 13% மான கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களும், குழந்தை பிறந்த பெண்களும் மனத்தளர்ச்சிக்கு உட்படுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில், 70-80% மான பெண்கள் குழந்தை பிறப்பிற்குப் பின்னர், ஏதொ ஒரு வகை கவலையை அல்லது மனநிலை வேறுபாடுகளை உணர்கின்றனர். 15% மான பெண்களுக்கு, குழந்தைப் பேறிற்குப் பின்னர் மனத்தளர்ச்சி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலரில் அசாதாரண, தொடர்ந்திருக்கும் மன அழுத்தம் காணப்படும்.\nஇந் நிலையைத் தவிர்க்க குழுவாக அமர்ந்து பெற்றுக் கொள்ளும் சிகிச்சை முறை மிகுந்த பலனளிக்கிறது\nகுழந்தை பிறப்பின்போது, பிறக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான உள் சூழலை விட்டு வெளியேறுவதும், வேறு பல காரணிகளும் மன அழுத்தத்தை கொடுக்கக்கூடும்.\n\nசாதாரண மனித குழந்தை பிறப்பு.\nயோனியூடான பிறப்பு.\nமிகவும் பொதுவான குழந்தைப்பிறப்பு முறை யோனி மூலமான பிரசவம் ஆகும். மனிதரில் பெண்களின் இடுப்பு வளையமானது, குழந்தை இயல்பாக பிறப்பதற்கு ஏற்றவாறான அமைப்பையே கொண்டுள்ளது. மனிதன் நிமிர்ந்த நிலையில் இருப்பதனால் இடுப்புக்கு மேலான பகுதியின் நிறையை முழுமையாக தாங்கும் வல்லமையுடனேயே இடுப்பு எலும்பின் அமைப்பு உள்ளது. அத்துடன் பெண்களில் சிறுநீர்க் குழாய், யோனி, குதம் ஆகிய மூன்று வழிகளும் திறக்கும் இடமாக இடுப்புப் பகுதி அமைவதால், அவற்றையும் தாங்கக் கூடிய நிலமையில் இருப்பதுடன், குழந்தை பிறப்புக்கு ஏற்றவாறு இடுப்பு வளைவு (Pubic arch) என அழைக்கப்படும் இடுப்பு எலும்பின் கீழ்ப்பகுதி, நன்கு விரிந்த நிலையில் காணப்படும்.\n\nமனிதரில் பெரிய தலையும், தோள் பகுதிகளும், பிறப்பின்போது பிரச்சனையின்றி இடுப்பு எலும்பினூடாக வெளியேறுவதற்கு ஏற்ற வகையில் ஒரு ஒழுங்கில் பிறப்பு செயல்முறை அமைய வேண்டும். இந்த ஒழுங்கில் குழப்பம் ஏற்படும்போது, குழந்தை பிறப்பானது நீண்ட நேரத்தை எடுப்பதுடன், வலி மிகுந்ததாகவும் ஆகி விடுகிறது. சில சமயம் குழந்தை பிறப்பு இயல்பாக நிகழ முடியாமலும் போய் விடுகிறது.\nகருப்பை வாய்ப்பகுதி, குழந்தை பிறக்கும் குழாய்ப்பகுதியிலுள்ள மென்மையான இழையங்களில் ஏற்படும் மாற்றங்கள் பின்வரும் ஆறு நிலைகளையும் உறுதிப்படுத்தும். \n- குழந்தையின் தலையானது இடுப்புப் பகுதியின் குறுக்காக, தாயின் இடுப்பெலும்பின் ஏதாவது ஒரு பக்கத்தை நோக்கி இருக்கும்.\n- அந்நிலையில் தலையானது இடுப்பின் கீழ்ப்புறம் வெளியேறும் பகுதியை நோக்கி சரிசெய்து இறங்கும்.\n- பின்னர் குழந்தையின் தலையானது 90 பாகையில் திரும்பி தாயின் குதப் பகுதியை நோக்கியிருக்கும்.\n- குழந்தையானது பிறப்புக் குழாய் வழியாக வெளியேறும். இவ்வெளியேற்றத்தின்போது, குழந்தையின் தலை பின்பக்கம் சாய்வாக இருப்பதால், முன் நெற்றிப் பகுதியானது முதலில் யோனியூடாக வெளியேற முடியும்.\n- சாய்வாக இருக்கும் தோளுடன் தனது வழமையான நிலைக்கு வருவதற்காக தலையானது 45 பாகையில் திரும்பும்.\n- தலை திருகாணியில்/புரியில் மூடி திரும்புவதுபோன்ற அசைவை ஏற்படுத்தியது போலவே தோள்பகுதியும் அசைந்து முழந்தை வெளியேற உதவும்.\n\nதலை வெளியேறும்போது, தலை சிறிது நீளமாகி, தனது அமைப்பில் மாற்றமேற்படுத்திக் கொள்வதன் மூலம் இலகுவான வெளியேற்றத்திற்கு உதவும். இப்படியான தலையின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றம் முதன் முதலில் யோசியூடாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களில் தெளிவாகத் தெரியும்.\n\nதளர்த்துதல் தொழில்நுட்பங்கள், ஓப்பியாய்டுகள் (opioids) மற்றும் தண்டுவடத் தடுப்புகள் போன்ற பல வழிமுறைகள் வலியைக் குறைப்பதில் உதவும்.\nகருத்தரிப்பின் இறுதி நிலை.\nகருத்தரிப்பு காலத்தின் இறுதி நிலையில் கிட்டத்தட்ட 26 ஆம் கிழமையளவில் கருப்பையில் சுருக்கம் அல்லது இறுக்கம் தோன்றுவதால், பிறப்பு நேர்கையில் ஏற்படுவதுபோல ஒருவகை வலி தெரியலாம். இது 'பொய்யான வலி' என அழைக்கப்படுகிறது. இது கருப்பை வாய்ப்பகுதியில் (Cervix) ஏற்படும் இழுவையால் ஏற்படுவதாகும். பிறப்பின் முதலாம் நிலை ஆரம்பிக்கையில், இந்த கருத்தரிப்பின் இறுதி நிலை முடிவுக்கு வரும். இந்நிலையில் பொதுவாக கருப்பை வாயானது கிட்டத்தட்ட 3 cm விரிவடைந்திருக்கும்.\n\nகுழந்தை பிறக்கும் முன்பு சிலருக்கு பனிக்குடம் என்னும் திரவம் உடைந்து லேசாக கசிய துவங்கும் அப்போது குழந்தை பிறக்க தயாரான நிலையில் இருக்கிறது, சிலருக்கு பனிக்குடம் உடைந்து சிறுநீர் போல் வெளியெறும் இந்நிலையில் சிலருக்கு இயல்பாக பிரசவம் நிகழாது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்\nகுழந்தை பிறப்பின் நிலைகள்.\nகுழந்தை பிறப்பின் முதலாம் நிலை: கர்ப்பப்பை வாய் விரிதல்.\nகருப்பையின் குறுகிய கீழ்ப்பாகம் விரிவடையும் நிலையாகும். இந்நிலை பன்னிரண்டு முதல் பத்தொன்பது மணிநேரம் வரை நீடிக்கலாம். பிடிப்புடன் கூடிய அடிவயிற்று அல்லது முதுகு வலிகளுடன் முதல் நிலை தொடங்குகிறது, அவை சுமார் அரை நிமிடத்துக்கு நீடிக்கும் மற்றும் ஒவ்வொரு பத்து முதல் முப்பது நிமிடங்களுக்கும் நிகழும். நேரம் போகப்போக பிடிப்புடன் கூடிய வலிகளின் கடுமை அதிகமாகும் மற்றும் அவை மேலும் அடிக்கடி நிகழும்.\n\nகுழந்தை பிறப்பு இயல்பாக, பிரச்சனைகளின்றி இரண்டாவது நிலைக்கு செல்லுமா என்பதை மருத்துவர்கள், உதவியாளர்கள் பல காரணிகளை வைத்து ஆய்ந்து அறிவார்கள். பொதுவாக இந்நிலையில் கருப்பை வாயானது 3 cm விரிந்திருக்கும். இந்நிலையில் சில பெண்களுக்கு கருப்பை சுருக்கம் சுறுசுறுப்பாக ஆரம்பித்து விடும். வேறு சிலரில் இந்த சுருக்கமே ஆரம்பிக்காமலும் இருக்கும். கருப்பை வாயில் விரிதல் தொடர்ந்து நிகழ்ந்தால் அது ஒரு இயல்பான பிறப்பு நடப்பதற்கான சாத்தியத்தைக் காட்டும். கருப்பை வாய்ப்பகுதியில் இருக்கும் மென்சவ்வில் கிழிவு ஏற்படல், குருதிக் கறைபடுதல் என்பன இந்நிலையில் ஏற்படவோ அல்லது ஏற்படாமல் இருக்கவோ கூடும்.\nகருப்பையில் ஏற்படும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சுருக்கம் பிறப்பை இலகுவாக்க முயலும். கருப்பையின் மேல் பகுதி தசைகளில் ஆரம்பிக்கும் சுருக்கமானது கருப்பையின் கீழ்ப்பகுதியை மெல் நோக்கி இழுக்கும். அப்போது கருப்பை வாயும் மேல் நோக்கி இழுபடும், இதனால் வாய்ப் பகுதி குழந்தையின் தலையை வெளியேற அனுமதிக்கும் அளவுக்கு மேலும் விரிவடையும். முழு விரிதல் ஏற்பட்டிருப்பின் துவாரமானது 10 cm அளவில் விரிவடைந்திருக்கும்.\n\nகுழந்தை பிறப்பின் இரண்டாம் நிலை: குழந்தையை வெளியேற்றல்.\nஇரண்டாவது நிலையின்போது சுருங்குதல்களுடன் கூடிய தள்ளுதல் நிகழலாம். இந் நிலையானது கருப்பை வாய்ப் பகுதியானது முற்றாக விரிவடைந்த நிலையில் ஆரம்பித்து, குழந்தை பிறந்ததும் முடிவடைகிறது. குழந்தை வெளியேறுவதற்கு ஆயத்தமாக கீழ்நோக்கி நகர்ந்திருப்பதால், கருப்பை வாய்ப் பகுதியில் அமுக்கம் அதிகமாகும். இவ்வமுக்கம் அதிகரிக்க அதிகரிக்க, கருப்பையில் ஏற்படும் சுருக்கமும் அதிகரிக்கும். இதனால் ஒவ்வொருமுறை வரும் வலிகளுக்கு இடையிலான இடைவெளி குறைவதுடன், வலி தொடரும் நேரமும் அதிகரித்துச் செல்லும்.\n\nகுழந்தையின் தலைப் பகுதி முற்றாக தாயின் இடுப்பு எலும்பின் கீழ்ப் பகுதியிலுள்ள இடைவெளிக்கு வந்திருக்கும். குழந்தையின் தலையின் அகன்ற பகுதி, இடுப்பின் விளிம்பைத் (Pelvic brim) கடந்து வந்து, பின்னர் அங்கிருக்கும் ஒடுங்கிய பகுதியையும் கடந்து இடுப்பு வளைவைக் கடப்பதற்கு ஆயத்தமாகும். இந்நிலையில் குழந்தை வெளி உலகிற்கு வெளித்தள்ளப்படுவதற்கு தாயின் உதவியும் தேவைப்படும். தாய் தனது முயற்சியால் மூச்சையடக்கி குழந்தையை வெளித்தள்ள உதவ வேண்டும். அப்போது எரிவு அல்லது குத்துவது போன்ற உணர்வு தாய்க்கு ஏற்படக் கூடும். குழந்தையின் தலை வெளியே வந்துவிட்டால், அது 4ஆம், 5ஆம், 6ஆம் நிலைகள் சரியாக நிக்ழந்து விட்டதை உணர்த்தும்.\n\nஇந்நிலை இருபது நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை நீடிக்கலாம் During the second stage pushing with contractions may occur.. இந்த இரண்டாம் நிலையில் தனிப்பட்ட ஒவ்வொருவரின் முயற்சிக்கு ஏற்ப சிறிய வேறுபாடு காணப்படலாம்.\n\nகுழந்தை பிறப்பின் மூன்றாம் நிலை: நஞ்சுக்கொடி வெளியேற்றல்.\nஇந்த நிலையில், குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய பின்னர் நஞ்சுக்கொடியானது வெளியேற்றப்படும். பொதுவாக இது குழந்தை வெளியேறிய பின்னர் 15-30 நிமிடங்களில் நிகழும். நஞ்சுக்கொடி வெளியேறிய பின்னர் கருப்பைச் சுருக்கம் நிறுத்தப்படுவதால், குருதி வெளியேறலும் நிறுத்தப்படும். பொதுவாக குழந்தை பிறப்பின்போது குருதியிழப்பானது 600 மில்லி லீட்டரை விடக் குறைவாகவே இருக்கும்.\n\nஇந்த நஞ்சுக்கொடி வெளியேற்றமானது, மருத்துவ உதவியின்றி, சாதாரணமான உடற்தொழிற்பாட்டினால் நிகழலாம். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதாலும், கருப்பையின் மேற்பகுதியை பிடித்து விடுவதாலும், நஞ்சுக்கொடி வெளியேற்றத்தை ஏற்படுத்தலாம். அல்லது சில மருத்துவ உதவியுடனும் இது நிகழலாம். சில oxytocic பொருட்கள் பாவனையால் கருப்பை சுருக்கத்தை அதிகரிப்பதாலும், கொடியை இழுத்து விடுவதால் நஞ்சுக்கொடி வெளியேற்றத்தை துரிதப்படுத்தலாம். இவ்வகையாக தூண்டப்படும் நஞ்சுக்கொடி வெளியேற்றத்தால் குழந்தை பிறப்பின் பின்னரான குருதி இழப்பு குறைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. ஆனாலும், இவ்வகையான தூண்டலின்போது, குமட்டல், வாந்தி, மன அழுத்த அதிகரிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இவ்வாறான தூண்டலின்போது உடனடியாக தொப்புட்கொடியை கருவிப் பாவனை மூலம் இறுக்கி வைத்தல் அவசியமாகின்றது. இந்நிலை ஐந்து தொடக்கம் முதல் முப்பது நிமிடங்கள் வரை நீடிக்கும்.\nபரிந்துரைகள்.\nதலை முதலில் வெளிவருதலுடன் பெரும்பாலான குழந்தைகள் பிறக்கின்றன, எனினும், சுமார் 4% குழந்தைகள் பாதங்கள் அல்லது புட்டம் முதலில் வெளிவருதலுடன் பிறக்கின்றன. கருவும், நஞ்சுக்கொடியும் கருப்பையை விட்டு நீங்குகிற செயல்முறையின்போது ஒரு பெண்ணால் பொதுவாக, அவர் விரும்புவதைப் போல உண்ணவும், சுற்றி நடமாடவும் முடியும்; முதல் நிலையின்போது அல்லது தலை பிரசவிக்கப்படும்போது தள்ளுதல் மற்றும் குடல் கழுவுதல் திரவமேற்றுதல்கள் பரிந்துரைக்கப்படவில்லை. பெண்ணுறுப்பின் வெட்டுத் திறப்பு என்று அறியப்படும் யோனித் திறப்பில் வெட்டு ஒன்றைச் செய்வது பொதுவாக நிகழ்வது, அதேவேளையில் அது பொதுவாகத் தேவைப்படுவதில்லை. 2012 -இல் சுமார் 23 மில்லி.ன் பிரசவங்கள் சிசேரியன் அறுவை என்று அறியப்படும் ஓர் அறுவைச்சிகிச்சை நடைமுறையின் மூலமாக நிகழ்ந்தன. இரட்டைக் குழந்தைகளுக்கு, வளர்ந்த சினைக் கரு துன்பமடைதலுக்கு, பாதங்கள் அல்லது புட்டம் முதலில் வெளிவரும் நிலைக்கு சிசேரியன் அறுவைகள் பரிந்துரைக்கப்படலாம். இந்தப் பிரசவ வழிமுறை ஆறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம்.\n\nசிக்கல்கள்.\nஒவ்வோர் ஆண்டும், கர்ப்பம் மற்றும் குழந்தைப்பிறப்பு தொடர்பான சிக்கல்கள், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் அல்லது அதை ஒட்டி மரணம் அடைதல்கள் சுமார் 500,000 -ஐ விளைவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வளர்ந்துவரும் நாடுகளில் நிகழ்கின்றன. குறிப்பிட்ட சிக்கல்களில் கருவும், நஞ்சுக்கொடியும் கருப்பையை விட்டு நீங்குகிற செயல்முறை தடுக்கப்படுவது, பிரசவத்துக்குப் பிந்தைய இரத்தக்கசிவு, பிரசவக் காலத்தில் வலிப்பு மற்றும் பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் ஆகியவை அடங்கும். குழந்தைக்கு ஏற்படும் சிக்கல்களில் பிறக்கும்போது மூச்சடைப்பு அடங்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- குழந்தை பிறப்பு தொடர்பான நிகழ்படங்கள் தொகுப்பைக் கொண்ட இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_103946"}]
[{"id": [236, 0], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://rareancientindiacoins.blogspot.in/2011/06/rare-ancient-india-coins-rare-malayaman_23.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_43274"}, {"id": [236, 1], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "மொழியின் தோற்றம்..\nமொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும்.இது மொழி வரலாறு எனப்படுகிறது.\n\nஆட்டோ எஸ்பெர்சன், புளூம்பீல்டு, விட்னே, கால்டுவெல் முதலிய அயல் நாட்டாரும், ஏராளமான தமிழறிஞர்களும் மொழி குறித்த ஆய்வுகள் மேற்கொண்டனர். மொழியைப் பற்றி விரிவாக எழுதப் புகுந்த எஸ்பெர்ஸன் (Gesperson) அவர்கள்,\n\nஎழுத்துகளின் வளர்ச்சி நிலைகள்.\nமேற்கண்ட கூற்றினைக் கொண்டு எழுத்துகளின் வளர்ச்சியை\n1. சித்திரவெழுத்து\n2. தன்மையெழுத்து\n3. உணர்வெழுத்து\n4. ஒலியெழுத்து\nஎன நான்காகக் கொள்ளலாம். இதனை நன்னூல், எழுத்தியல் ஈற்றுச் சூத்திர உரையில் மயிலைநாதர் என்னும் உரையாசிரியர் விளக்கமாகக் கூறியுள்ளார். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் உரையாசிரியர் சில வேறுபாடுகளுடன் வேறு பல எழுத்து வகைகளையும் குறிக்கிறார். \" பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் ... கட்டுரை எழுத்தும், வச்சிரம் முதலிய வடிவெழுத்தும் மற்றும் பல வகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்டுணர்க \" (பக்கம். 568,569) என்று கூறியிருத்தல் நோக்கத்தக்கதாகும்.\n\nமேற்கூறிய நால்வகை எழுத்துகளுள்\n\nஉருவெழுத்து.\nஉருவெழுத்து (சித்திர எழுத்து முறை) சிந்துவெளித் திராவிடரிடம் காணப்படுகிறதென்று ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். இவற்றைப் பழைய எகிப்தியரும் பாபிலோனியரும் வழங்கி வந்தனர்.\n\nஉணர்வெழுத்து.\nஉணர்வெழுத்து என்பவை சீனர்களின் பண்டைய எழுத்து முறையாகும்.\nதன்மையெழுத்து.\nதன்மையெழுத்து எகிப்தியர்களிடம் கணப்பட்டதாகும்.\"அறிவு நுட்பத்திற்கு கண்ணும் எறும்பும், அறிவின்மைக்கு ஈயும், நன்றியின்மைக்கு விரியன் பாம்பும், வெற்றிக்குக் கருடனும் பிறவுமாம்...\nஒலியெழுத்து.\nஒலியெழுத்து என்பது ஒலிக்கு வடிவம் தந்து எழுதப்படுவது. இவ்வெழுத்துக்களுக்கே தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் இலக்கணம் கூறுகின்றன.\n\nகண்ணெழுத்துக்கள்.\nகண்ணெழுத்துக்கள் என்பன சித்திர எழுத்துக்கள் ஆகும். சங்க காலத்தில் கண்ணுள் வினைஞர்- சித்திரக் காரிகள் எனப்பட்டனர். இதற்கு 'நோக்குனர் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகிறார். எழுதுதல் என்பதற்குச் சித்திரித்தல்' என்ற பழைய பொருளும் உண்டு.\n\nசங்க காலத்தில் கண்ணெழுத்து என்ற ஒருவகை எழுத்து வழக்கில் இருந்ததாக சிலப்பதிகாரம், குறிப்பிடுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் 'இறக்குமதி ' ஆன மூட்டைகட்கும் பண்டம் ஏற்றிய வண்டிகட்கும் கண்ணெழுத்துக்கள் இடப்பட்டிருந்தனவாம்.\n\nஎன வரும் அடிகள் கண்ணெழுத்து பற்றிக் குறிப்பிடுகின்றன.\nஅரசாங்கத்தாருக்குத் திருமுகம் எழுதுவோர் கண்ணெழுத்தாளர் எனப்பட்டனர்.\n\n- கண்ணெழுத்து என்பது சங்க காலத்தில் வழங்கிய ஒருவகை எழுத்தின் பெயர் என்பதும்\n- வெளிநாட்டு வணிகர் (வம்ப மாக்கள்) தம் பெயர் முதலியவற்றை இந்த எழுத்துக்களிலேயே பொறித்து வந்தனர் என்பதும்\n- இவ்வெழுத்துக்களிலேயே அக்கால அரசர் திருமுகம் முதலியன எழுதப்பட்டு வந்தன என்பதும் அறியலாகிறது.\nஇந்தக் கண்ணெழுத்து கருத்தை வெளிப்படுத்தும் எழுத்து என்பது இவற்றால் தெளிவாகிறது. தமிழில் எழுதத் தெரியாதவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்த எழுதி வைத்த எழுத்துக்கள் என்பதனை மேற்கண்ட பாடல் சான்றுகள் தெளிவாக்குகின்றன.\n\nஇவ்வெழுத்துக்கள் முற்காலத்தே தமிழில் வழங்கியவை என்பதை சாசன இலாகாவினின்றும் வெளிவந்த புத்தகத் தொகுதிகளை நோக்குமிடத்து அறியலாம். இவை சங்கேத எழுத்து அல்லது கரந்தெழுத்துக்கள் எனவும் வழங்கப்பட்டன. கந்தருவ தத்தை சீவகனுக்குக் கரந்தெழுத்தில் கடிதம் வரைந்ததாகத் தம் காலத்தில் வழங்கிய இக்குறியீடெழுத்துக்களைக் கொண்டு திருத்தக்க தேவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nதமிழ் எழுத்துகளின் தொன்மை.\n\"சிந்து, பாஞ்சால தேசங்களில் உள்ள ஹரப்பா,மொஹஞ்சதரோ என்ற ஊர்களிலே சமீபத்தில் கண்டறியப்பட்ட சுமேரியர் எழுத்துக்களாகக் கூறப்படுபவை, இச்சித்திர சங்கேதக் குறிகளாகும், 5000,6000 ஆண்டுகட்கு முற்பட்டவைகளாகவும் இவை உள்ளன என்பர். இதனால், அக்குறி எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், நான் மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர் என்று கொள்ளக்கூடியதாம்.\" என்ற மு. இராகவையங்கார் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழர் தம் எழுத்து நிலை நன்கு விளங்கும். மேலும் திரு பி.என். சுப்பிரமணியன் அவர்கள் \"எழுத்துக்கள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்திய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள் தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை\" எனக் கூறுகிறார். இதனால் தமிழ் எழுத்துகள் பெற்றிருந்த சிறப்பு நிலை வளர்ச்சியின் காரணமாகவே அவை இலக்கியங்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அறியலாம்.\n\nதொல்காப்பியர் காலத்தில் எழுத்து நிலை.\nதொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதான இராமாயண-பாரத காலத்தில்(கி.மு.1400-கி.மு.750) வடமொழியாளர் தமிழகத்தே சிறு தொகையினராக நுழைந்து நிலைபெறலாயினர். அவர் தம் வட மொழி தமிழில் சிறிதளவு கலக்கவும் பெற்றது. இக்காலத்தே வேங்கடத்திற்கும் வடக்கிருக்கும் நாடு(டெக்கான்) வட மொழி வயப்பட்டு, நாளடைவில் மாறி, தெலுங்கு, கன்னட மொழிகள் பெற்றதாக மாறியது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் \"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்\" எனத் தமிழகம் எல்லை பெற்றது. \"வேங்கடத் தும்பர் மொழி பெயர் தேயம்\" ஆதலின், அங்கு வழங்கப்பட்ட வடமொழியையும் வடமொழிக் கலப்பு பெற்ற தெலுங்கு-கன்னட மொழிகளையும், தமிழகத்தே வழக்காறு கொண்ட வடமொழியையும் கண்ட தொல்காப்பியர்,\nஎன வட சொல் தமிழில் கலத்தற்கு இலக்கணம் கூறலாயினார்.\nஇந்த கால கட்டத்தில் தான் தமிழகத்தில் வடமொழியாளர்களால் கிரந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தனவாதல் வேண்டும்; தமிழகத்தே தமிழ் எழுத்துக்கள் பேரளவிலும் கிரந்த எழுத்துக்கள் சிறிய அளவிலும் எழுதப்பட்டு வந்தன என்பதில் ஐயமில்லை.அதே சமயம் தக்காணப் பிரதேசத்திலும் வட இந்தியாவிலும் பிராமி எழுத்துக்கள் பரவலாயின. பிராமி எழுத்துக்கள் அசோகன் காலத்தில் எழுதப்பட்டன எனக் கூறுவர்.\nஇப்பிராமி எழுத்துக்களுக்கு முன் மற்றொரு எழுத்து வகை இந்தியாவில் இருந்ததாகத் தெரிகிறது. \" சிந்துவெளிக் குறிகளுக்கும் அசோகன் காலத்திய பிராமிக்கும் இடை நிலையில் உள்ளன என்று கூறப்படும் குறிகளால் எழுதப்பட்ட சாசனம் ஒன்று மத்திய இந்தியாவில் விக்கிரம கோல் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால், அசோகன் காலத்திற்கு முன்னும் சாசனங்கள் இருந்தமையும் எழுத்துக்கள் எழுதப்பட்டமையும் எளிதில் புலனாகும்.\nகி.மு. மூன்றாம் நூற்றாண்டின் அசோகன் கல்வெட்டுகள் தமிழகத்து எல்லைப் புறத்தில் குத்தி எனுமிடத்திலும் மைசூருக்கு அருகே சித்தபுரத்திலும் கிடைத்துள்ளன. அவை பிராமி எழுத்துக்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நூற்றாண்டில் வட நாட்டிலிருந்து தமிழ்நாடு புகுந்த சமண பௌத்தர்கள் தம் தாய் மொழியான பிராமி எழுத்துக்களில் சாசனங்களை எழுதினர். அதன் பின்னர் காலம் குறிக்கப் பெறாமல் \" திருநாதர் குன்று \" என்னுமிடத்தில் கிடைத்த சாசனம் வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதன் பின் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இயற்றப்பட்ட சாசனங்களே இதுகாறும் கிடைத்துள்ளன. இதனால், தமிழகத்தில் கிரந்த எழுத்து, வட்டெழுத்து, தமிழ் என வழங்கப்பெறும் மூவகை எழுத்துக்கள் இருந்தன என்பது தெரிகின்றது.\n\nபிற எழுத்துகள்.\nகிரந்த எழுத்துக்கள் (ஷ,ஜ,ஹ போன்றவை) வடமொழி சாசனங்களையும் தமிழ் மொழி சாசனங்களில் வரும் வட மொழிச் சொற்களையும் எழுதப் பயன்பட்டன. ஆனால் தமிழ் மொழியில் உள்ள சாசனங்கள் வட்டெழுத்து, தமிழெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களால் எழுதப்பட்டு வந்தன. தமிழகத்தில் காணப்பட்ட பிராமி எழுத்துகளும் அசோகன் பொறித்த தென் கல்வெட்டு எழுத்துகளும் ஏறக்குறைய ஒத்துள்ளன. அவை தமிழ் எழுத்துக்களின் அமைப்பையே அடிப்படியாகக் கொண்டவை. அவற்றிள் க, ச, த, ப ஆகிய வல்லெழுத்துக்கள் மட்டுமே காணப்படுகின்றன. வடமொழியில் உள்ளதைப் போல அவற்றின் வருக்க எழுத்துக்கள் பெரும்பான்மை காணப்படவில்லை. இவற்றில் வட நாட்டுப் பிராமி கல்வெட்டுகளில் காணப்படாத சில எழுத்துக்களும் கிடைக்கின்றன.\n\nவட்டெழுத்துக்கள்.\nவட்டெழுத்துக்கள் முறை எப்பொழுது தோன்றியது என்பதை உறுதியாகக் கூற முடியாதாயினும், அஃது ஒரு காலத்தில் தமிழ்நாடு முழுமையும் பரவியிருத்தல் வேண்டும். வட்ட எழுத்துகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மிகவும் வளர்ச்சியுள்ள நிலையில் ஒரு தனி வடிவத்தைப் பெற்றிருந்ததெனக் கல்வெட்டுகள் கொண்டு கூறலாம். வட்டெழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. பாண்டிய நாட்டிலும் மலையாள நாட்டிலுமே பெரும்பாலும் வட்டெழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன.\n\nசோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றம்.\nசோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பொறிக்கப்பட்ட சாசனங்கள் தமிழ் எழுத்துக்களில் உள்ளன. 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின் பாண்டி மண்டலம் சோழர் கைப்பட்டதும், அங்கும் வட்டெழுத்துகளில் சாசனங்கள் பொறிக்கப்பட்டன. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாடு முழுதும் இவ்வகை எழுத்துக்களே வழங்கி வருகின்றன. சிலவற்றில் இருவகை எழுத்துக்களும் கலந்து காணப்படுகின்றன. இதனால் தமிழைக் குறிக்கவே தமிழகம் முழுவதும் வட்டெழுத்து இருந்தது என்பதும், பின்னரே வட்டெழுத்து முறையும் தமிழ் எழுத்து முறையும் தனித் தனியே தமிழகத்தில் இருந்தன என்பதும் அறியப்படுகிறது. சேரநாட்டில் சோழர் ஆதிக்கத்தால் வட்டெழுத்து வழக்கு வீழ்ந்தபின், அதன் கிளையாகக் 'கோல் எழுத்துக்கள்' தோன்றின. அவை அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்துள்ளன.\n\nவட்டெழுத்துக்களின் மூலம்.\nடாக்டர் பீலர் என்பவர் \"வட்டெழுத்துகள் பிராமி எழுத்துக்களினின்று வந்தவை; இவை தமிழ் எழுத்துக்களின் திரிபு\" என்று கூறுகிறார்.\" வட்டெழுத்துக்கள் பிராமிக்கு மூலாதாரமான பினீஷிய எழுத்துகளினின்று தமிழரால் கொள்ளப்பட்டன \" என்பார் டாக்டர் பர்நெல். இதனால் தமிழ் எழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன; வட்டெழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன என அறியலாம். பிராமி வருவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் பரவியிருந்ததும் பண்டைகாலந்தொட்டே உரு, தன்மை, உணர்வு, ஒலி, கண் முதலிய எழுத்துக்களின் வாயிலாக வளர்ச்சி அடைந்ததே ' வட்டெழுத்து' என்பது பொருத்தமுடையது. தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பால் நாளடைவில் மாறுதல் அடைந்து சோழநாடு முழுவதும் கிரந்தத் தமிழாக விளங்கியது என்பது கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மையாகும்.\n\nமேலும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில் கிரந்த எழுத்துக்கள் காணப்படுதல் அரிது. கோலார், சேலம், வட ஆர்க்காடு முதலிய பகுதிகளில் கிடைத்த சில கல்வெட்டுகளில் தமிழ்-வட்டெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவை கி. பி. 900 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதனால் இருவகைத் தமிழ் எழுத்துக்களும் வேறு வேறு என அறியலாம். \" தென் இந்தியாவில் காணப்பெறுவது வட்டெழுத்து ஒன்றே. பின்னரே வட மொழியாளரும் பௌத்தரும் தத்தம் எழுத்துக்களோடு (கிரந்தம்,பிராமி) தமிழகம் புக்கனர் \" என பர்நெல் கூறுவது குறிப்பிடத்தக்கது.\n\nசிந்துவெளி எழுத்து- தமிழ் எழுத்து.\nகி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளித் திராவிட மக்கள் கொண்டிருந்த மொழியே தென் இந்தியத் தமிழரும் கொண்டிருந்தனர். இந்தியா முழுவதிலும் ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ் மொழி ஒரே வகையில் வளர்ச்சி அடைந்து வந்தது. சிந்துப் பிரதேசத்தில் காணப்பெற்ற சங்கேதக் குறிகளே நாளடைவில் 'விக்ரமக்கோல்' கல்வெட்டில் கண்ட வடிவம் பெற்றன. அவையே பின்னர் பிராமி எழுத்துக்களாக மாறின. பிராமி எழுத்திலிருந்து வேறு மாறுதல்களுடன் வடமொழிக் குறிகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து கிரந்தம், கிரந்தத் தமிழ் வளர்ச்சியடைந்தன என அறியலாம்.\n1. சிந்து வெளியில் காணப்படும் சித்திர சங்கேத எழுத்துக்கள் தமிழ்நாட்டுப் பழைய நாணயங்களில் காணப்படுகின்றன.\n2. தமிழ் நூல்கள் மட்டுமே எழுத்துக்களின் தோற்றங்களைப் பலவகையாக விளக்குகின்றன.\n3. சித்திர சங்கேத எழுத்துக்களின்று தமிழகத்தில் எழுத்துக்கள் தனி முறையில் தோற்றமாகி வளர்ச்சி பெற்று, வட்டெழுத்துஎன்ற நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்த தமிழ் எழுத்துகள் மறைமலையடிகள், ஈ. வே. ராமசாமி போன்ற பல பெரியோர்களின் முயற்சிகளுடன் தற்போதுள்ள தோற்றம் பெற்று விளங்குகிறது எனலாம்.\n\nஉசாத்துணை.\nமா. இராசமாணிக்கனார், 'தமிழ் மொழிச் செல்வம்'- திராவிட எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும். செல்வி பதிப்பகம். 1958\n\n\n\n\n", "document_id": "ta_ta_38248"}, {"id": [236, 2], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [236, 3], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "அணை.\nஆந்திரப்பிரதேச அரசு குப்பத்துக்கு அருகிலுள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே பாசன அணை கட்ட திட்டமிட்டுள்ளதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகியவை பாலாறினால் பயன்பெறுகின்றன. \n\nபாலாறு ஆண்டு முழுவதும் நீர் ஓடும் வற்றாத ஆறு. பருவ காலங்களில் பெய்யும் மழையே இதன் நீர் ஆதாரம் ஆகும். கணேசபுரத்தில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள பாசன அணை தமிழகத்திற்கு வரும் ஆற்றின் நீரை பெருமளவில் தடுத்துவிடும் என தமிழக அரசு கருதுகிறது. மேலும் பருவ மழை பொய்க்கும் காலங்களிலும் குறைவான மழைப்பொழிவு உள்ள காலங்களிலும் இந்த அணை தமிழகத்திற்கு வரும் நீரை முழுவதும் தடுத்துவிடும் என தமிழகம் அச்சப்படுவதால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. \n\nஅப்போதய தமிழக முதல்வர் செயலலிதா இந்த அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாலாறு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறு என்பதால் அட்டவணை அ -வில் 1892 ஆண்டின் ஒப்பந்தம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் ஒப்பந்தத்தின் உட்பிரிவின் படி மேல் பாசன மாநிலங்கள் கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளையோ அல்லது ஆற்றின் நீரை திருப்பும், தடுக்கும், சேமிக்கும் எந்த விதமான கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டினார்.\n\nவிளக்கப்படம்.\nஎன் பெயர் பாலாறு என்ற விளக்கப்படம் செங்கல்பட்டை சேர்ந்த நீர் உரிமை பாதுகாப்பு குழு தயாரித்தது. சூன் 30, 2008-ல் இது வெளியிடப்பட்டது. 85 நிமிடங்கள் ஓடும் இது பாலாறு கர்நாடகத்தில் உற்பத்தியாகும் இடத்திலிருந்து அது வங்காள விரிகுடாவில் கலக்கும் வரை உள்ள நிலைகளை காட்டுகிறது. மணல் அள்ளுதல் மற்றும் தொழிலகங்களின் கழிவுகள் வட தமிழகத்தின் முதன்மையான குடிநீர் ஆதாரமான பாலாற்றை எவ்வாறு பாழாக்குகிறது என்பதை சொல்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17933"}, {"id": [236, 4], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "வெளி இணைப்புகள்.\n- தமிழகத்தில் தலித்துகளின் நிலை - பிபிசி பெட்டகத் தொடர் - அரசியல் அதிகாரத்தை நோக்கி தலித்துக்கள்\n- புதிய தமிழகம் கட்சி தலைவர் திரு. கிருஷ்ணசாமி பேட்டி - தமிழோவியம்\n- 1996 Tamil Nadu Election Results, Election Commission of India -\n- புதிய தமிழகம் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10577"}, {"id": [236, 5], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "அமைப்பு.\nஇந்நூலில் தமிழகமும் நிலமும், நாடும் நகரமும், குடியும் படையும், குலமும் கோவும், தேவும் தலமும, தமிழகம் அன்றும் இன்றும் என்ற ஆறு தலைப்புகள் அமைந்துள்ளன. நூலின் இணைப்பாக தமிழ் நாட்டுத்தலங்கள் மற்றும் பெயரகராதி என்ற இரு தலைப்புகள் காணப்படுகின்றன.\n\nஉசாத்துணை.\n'தமிழகம் ஊரும் பேரும்', நூல், (8ஆம் பதிப்பு 2008; பழனியப்பா பிரதர்ஸ்,சென்னை)\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழகம்.வலை தளத்தில், டாக்டர் இரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68444"}, {"id": [236, 6], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "வடமராட்சிப் பகுதி வடமாராட்சி வடக்கு (பருத்தித்துறை), வடமாராட்சி தென்மேற்கு (கரவெட்டி), மற்றும் வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n\nபெயர்.\nவடமராட்சி என்பது \"\"வடக்கு மக்களின் ஆட்சிப் பகுதி\"\" என்பது பொருள். வடமார் என்பது வடக்கு மக்களைக் குறிக்கும். இங்கு வசிக்கும் மக்கள் \"வடமராட்சியார்\" என அழைக்கப்படுகின்றனர். முன்னர் வடமறவர் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்த இடமாக இருந்தமையால் வடமறவர் ஆட்சி என அழைக்கப்பட்டு வடமராட்சி என மருவிற்று.\n\nவடமாராட்சியில் உள்ள ஊர்கள்.\nவடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வலிகாமம்\n- தென்மராட்சி\n- வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்\n- வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33708"}, {"id": [236, 7], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "மன்னர்கள்.\nதமிழக ரோமக் காசுகளில் சில ரோம மன்னர்களின் உருவத்துடன் காணப்படுகிறது. அம்மன்னர்கள்\n1. அகசுடசு - 1932ல் மட்டும் அகசுடசு காசுகள் 121 கண்டுபிடிக்கப்பட்டது.\n2. தைபிரியசு (கிபி 14-37) - 30 ஒளரி காசுகளும் 1856 தினாரி காசுகளும் இதுவரை கண்டெடுக்கப்பட்டுளது.\n3. கலிகுலா (கிபி 54-68)\n4. கிளாடியசு (கிபி 41-54)\n5. நீரோ (கிபி 54 -68) - இதுவரை இம்மன்னனின் 14 வகை காசுகள் கண்டறியப்பட்டுளது.\n\nமுக்கியத்துவம்.\nஇந்த ரோமானிய நாணயங்களை ஆராய்ந்தோர் இதற்கு சமமான நாணயங்கள் வேறெங்கும் கிடைக்கப்பெறாததால் இவை வெறும் காசுகளாக மட்டும் பயன்படாமல் திரவியங்களகவும் பெரும் மதிப்புமிக்க பொருட்களாகவும் பயன்பட்டன என அபிப்பிராய படுகின்றனர். இதனாலேயே பெருமளவு நாணயங்கள் குவியல்களாக புதைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். பிளினி என்ற ஆசிரியர் அரை மில்லியன் செசுரர்செசு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது எனக்கூறி, இவ்வாறு தங்கம் ரோமை விட்டு வெளியேறுவது அந்நாட்டின் திரைச்சேரியை பாதிக்கும் என கவலை தெரிவித்ததை வைத்து அக்கால ரோம தமிழக வாணிப தொடர்புகள் எந்தளவுக்கு சிறந்திருந்தது என்பது அறியப்பட்டது.\n\nமூலம்.\n- பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41652"}, {"id": [236, 8], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "பழங்கற்காலக் கருவிகள்.\nசென்னைக்கு அருகில் இருக்கும் கொற்றலையாற்றின் சமவெளியிலும், வட மதுரையிலும் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள், உளிகள், கத்திகள் மற்றும் சிறிய கற்கருவிகள் கிடைத்துள்ளன. பின்னர் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, வட ஆர்க்காடு போன்ற மாவட்டங்களிலும் இத்தகைய கருவிகள் கண்டறியப்பட்டன. இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன. கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது. மேலும் இப்பகுதிகளில் பண்டைய மக்களின் கல்திட்டைகள், கல்வட்டங்கள் முதலியன கண்டு பிடிக்கப்பட்டன. இத்தகைய கண்டுபிடிப்புகளினால், தமிழ்நாட்டில் பழைய கற்கால மக்கள் பரவி வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது. பழைய கற்கால மக்கள் உணவைத்தேடி அலையும் நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டனர். மேலும் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்ததாகத் தெரியவில்லை.\n\nதமிழகத்தில் கற்காலம் - காலக்கோடு.\n- சுமார் கிமு. 15,10,000க்கு முன் - 50,000 - தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்.\n- சுமார் கி.மு. 50,000 - 20,000 - தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம்.\n- சுமார் கி.மு. 20,000 - 10,000 - தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம்\n- சுமார் கி.மு. 10,000 - 2,000 - தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது தமிழகத்தில் குறுனிக்கற்காலம்.\n- சுமார் கி.மு. 3000-1,000 - தமிழகத்தில் புதிய கற்காலம்.\n\nபழங்கற்காலம்.\nபழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், குவார்ட்சைட் எனப்படும் கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்குப் பழைய கற்காலம் என்று பெயரிடப்பட்டது. பழைய கற்காலம் சுமார் கி.மு .பத்தாயிரம் ஆண்டுகள் வரை நீடித்தது என்று கருதலாம்.\nதமிழகத்தில் பழங்கற்காலத்தின் ஆரம்ப காலம் எப்போதென இன்னும் சரியாகக் கணிக்க முடியவில்லை. அதன் காரணம் அத்திரம்பாக்கத்தில் கி.மு. 15,10,000 காலம் மதிக்கத்தக்க பழமையான தழும்பழி ஆயுதங்கள் கிடைத்துள்ளது தான். தழும்பழி என்பது கீழைப்பழங்கற்கால ஆயுதங்களில் தழும்புரி ஆயுதங்களுக்கு மிகவும் பிந்தியவை. தமிழகத்தில் கிடைத்த தழும்பழி ஆயுதங்களின் பழமையே கி.மு. 15,10,000 காலம் மதிக்கத்தக்க பழமையானதாக இருப்பின் அதற்கு முந்திய தழும்புரி ஆயுதங்கள் அதனினும் பழமையானதாகவே இருக்கும். அதனால் தமிழகத்தில் கீழைப்பழங்கற்கால ஆரம்பம் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னும் செல்லலாம். ஆனால் அதில் மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது. கற்காலத்தின் கடைசிக்கட்டமான புதிய கற்காலம் தமிழகத்தில் கி.மு.2000 வரை நிலவியது. அதன் பிறகு பெருங்கற்களை கொண்டு வழிபடுதல், உலோகக் கருவிகள் போன்றவை அதிகம் வழக்கில் வந்தவுடன் கற்காலம் தமிழகத்தில் வழக்கொழிந்தது.\n\nகீழைப் பழங்கற்காலம்.\nதமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம் கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து கி.மு. 50,000 வரை நிலைத்திருந்தது. சென்னையில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எலும்பின் கால்துண்டுகள் கிடைத்தது, தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு ஆதாரமாய் விளங்குகிறது. முதலில் பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றிச் சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளைப் பிளந்து இவர்கள் ஆயுதங்களைச் செய்ததாகத் தெரிகிறது. காலம் செல்லச் செல்ல இவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் செப்பனிடும் முறைகள் அதிகம் கையாளப்பட்டு செய்திறனில் ஒரு படிமுறை வளர்ச்சியைக் கண்டுள்ளனர். இவ்வளர்ச்சிக் காலங்களின் போது இவர்களின் ஆயுதங்கள் கூழாங்கற்களாலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களிலிருந்து உடைக்கப்பட்ட ஆயுதங்களாகவும் வளர்ந்தது. இதன் வளர்ச்சியை தழும்புரியில் இருந்து தழும்பழி என்று கூறுவர்.\n\nதமிழகத்தில் கீழைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் பல கண்டறியப்ப்ட்டுளன. இந்த இடங்களைப் பார்க்கும் போது வடதமிழகத்திலேயே கீழைப்பழங்கற்கால மனிதர்களின் பரவல் அடர்ந்து காணப்படுகிறது. தென்பகுதிகள் காடு அடர்ந்த பகுதிகளாய் இருந்ததால் அது கீழைப்பழங்கற்கால மனிதர்களை ஈர்க்கவில்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.\n\nமத்திய பழங்கற்காலம்.\nமூலக்கட்டுரை - தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம்\n\nதமிழகத்தில் மத்திய பழங்கற்காலம் என்பது கிமு. 50,000 - கி.மு.20,000 வரை நிலவியது. இக்காலம் தொழில்நுட்பத்திலும் வேட்டையாடுதலிலும் பெரியதோர் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இக்கால மக்கள் கீழைப்பழங்கற்கால மக்களிடமிருந்து பெரியதோர் தொழில்நுட்ப மாற்றங்களைப் பெற்றிருந்தனர். கடினக்கல்லாயுதங்களான தழும்புரி, தழும்பழி போன்ற ஆயுதங்களிலிருந்து செதிற்கல்லாக வளர்ந்தது. கோடாரி, ஈட்டி போன்ற சிறிது தூரம் செல்லும் இலக்கு ஆயுதங்கள் குறைந்து வில் போன்ற நீண்ட இலக்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. கீழைப்பழங்கற்காலத்தவர் செதிற்கல் போன்றவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டனர். ஆனால் இவர்கள் செதிற்கல்லிருந்து வில் தயாரிக்கும் தொழில்நுட்பம் கற்றுக் கொண்டனர். சுரண்டல் கருவிகள், துளைக்கருவிகள், கூர்க்கருவிகள் போன்றவற்றை தமிழக்ததின் கற்காலத்தவர் செய்துள்ளதாகத் தெரிவதால் இக்கால மக்கள் மரவுரி, மிருகத்தோல் போன்றவற்றை ஆடைகளாகப் பயன்படுத்தியது தெரிகிறது. இக்காலத்திலேயே மனிதன் தற்போதைய உருவம் அடைந்தான்.\n\nமேலைப் பழங்கற்காலம்.\nமூலக் கட்டுரை - தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம்\n\nதமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம் கி.மு. 20,000 முதல் கி.மு. 10,000 வரை நிலைத்திருந்தது. தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம், மத்திய பழங்கற்காலம் செழித்திருந்த அளவு மேலைப் பழங்கற்காலம் வளரவில்லை என்றாலும் திருவள்ளூர் மாவட்டம் குடியம் குகையில் இவைக் காணப்படுகின்றன. ஆனால் மற்ற தென்னிந்தியப் பகுதிகளில் காணப்படும் அளவுக்குச் சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தில் வாழ்ந்த இக்கால மனிதர்கள் ஒரே கல்லில் பல சமாந்தரமான பக்கங்களையுடைய சிறிய நீள்சதுரங்கள் வரும் ஆயுதங்களை அமைக்கக் கற்றுக் கொண்டார்கள். இவை வட தென்னிந்தியா மற்றும் ஐரோப்பாவில் கிடைக்கும் அளவு செழித்திருக்கவில்லை என்றிருந்தாலும் இதில் மேலாய்வுகள் செய்யப்பட வேண்டியுளது. அதுவரைக்கும் தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம் தொடர்ந்து இடைக்கற்காலம் திடீரென முளைத்ததாகவே ஆராய்ச்சியாளர்கள் கொண்டிருப்பர்.\n\nஇடைக்கற்காலம்.\nதமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது தமிழகத்தில் குறுனிக்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 2,000 வரை நிலவியது. தற்போதும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேரி என்னும் மணல் மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன. இவற்றில் காணப்படும் செம்மண் படிந்த கருவிகள் காலத்தால் முந்தியவையாகவும் வெண்மண் படிந்த கருவிகள் காலத்தால் பிந்தியவையாகவும் விளங்குகின்றன. இத்தேரியில் இடைக்கற்கால ஆயுதங்கள் சிலவற்றிலும், இடைக்கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகளும் சேர்ந்தும் காணப்படுகின்றன. இவர்களின் ஆயுதங்கள் அழுதகன்னி ஆற்றுப் படுகை போன்ற சிறு ஓடைகளிலும் காணப்படுவதால் இவர்கள் தமிழகம் முழுவதுமே பரந்திருந்தனரெனக் கொள்ளலாம். இக்காலத்திலேயே உலகத்தின் அனைத்துப் பகுதிகளைப் போலவும் தமிழகத்திலும் நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டது மாந்தரினம்.\n\nபுதிய கற்காலம்.\nதமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 1000 வரை நிலவியது. இக்காலத்தில் மேம்பட்ட தொழிலாய் மட்பாண்டம் செய்தல் இருந்தது. கொள்ளு, பச்சைப்பயறு, ஆடு, மாடு, பன்றி, மான் போன்ற மிருகங்களையும் வளர்த்தனர். அதிலிருந்து வரும் பொருட்களை உணவிற்கு பயன்படுத்தினர். இக்காலத்திலும் மக்கள் தமிழகம் முழுதும் பரந்து வாழ்ந்ததாகவே தெரிகிறது.\n\nகளங்கள்.\nகால வாரியாகக் கற்காலக் கருவிகள் அதிகம் காணப்படும் முக்கியத்தளங்கள்\n- கீழைப் பழங்கற்காலம் - அத்திரம்பாக்கம்\n- மத்திய பழங்கற்காலம் - கோர்த்தலை ஆற்றங்கரை, அத்திரம்பாக்கம், புத்தமனுவங்கா, குடியம் குகை, மதுரை மறத்தாறுக் கரையிலுள்ள பட்டுப்பட்டி, சிவராமப்பேட்டை, திருப்பத்தூர்.\n- மேலைப் பழங்கற்காலம் - குடியம் குகை\n- இடைக்கற்காலம் - தேரி (திருநெல்வேலி), அழுதகன்னி ஆற்றுப்படுகை, மதுரை மாவட்டம் (மதுரை, திருமங்கலம், போடிநாயக்கனூர், கொல்லம்பட்டறை, தாதனோடை மேடு, பெரியகுளம், கல்லுப்பட்டி, சிவரக்கோட்டை, கருவேலம்பட்டி, சென்னப்பட்டி.)\n- புதிய கற்காலம் - பையம்பள்ளி\n\nஇவற்றையும் காண்க.\nதமிழர் பெருங்கற்காலக் கட்டிடக்கலை\n\nவெளியிணைப்புகள்.\n- தமிழகத்தின் வரலாற்றுக் காலம்\n- அகழாய்வு காட்டும் தமிழக வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_45155"}, {"id": [236, 9], "question": "பண்டையத் தமிழகத்தில் வட பாண்டி நாடல்லாத தமிழகம் <Query> என வழங்கப்பட்டு, பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.", "document": "அமைப்பு.\nஇந்நூலில் தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள், தமிழகத்தின் இயற்கை அமைப்புகள், வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தமிழகம், சிந்துவெளி அகழ்வாராய்ச்சி, பண்டைய தமிழரின் அயல்நாட்டுத்தொடர்கள், தமிழ் வளர்த்த சங்கம், சங்க இலக்கியம், பண்டைத் தமிழரின் வாழ்க்கை, களப்பிரர்கள், பல்லவர்கள், தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் சமூக நிலை, சோழப் பேரரசின் தோற்றம், சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம், பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும், மதுரை நாயக்கர்கள், தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூக நிலை,ஐரோப்பியரின் வரவு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும், இருபதாம் நூற்றாண்டின் தமிழகம் என்ற உட்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஆங்காங்கே நாட்டுப்பட விளக்க அட்டவணைகளும் தரப்பட்டுள்ளன. \n\nஉசாத்துணை.\n'தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்', நூல், (மறுபதிப்பு 2004; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சி.பி.டி.வளாகம், சென்னை)\n\nவெளி இணைப்புகள்.\n- உடுமலை.காம்.வலைத்தளம்\n- Google Books\n\n\n\n\n", "document_id": "ta_ta_69136"}]
[{"id": [237, 0], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் இவர்களிடம் முதல் கட்ட விசாரணை முடித்துவிட்டு அனைவரையும் வேறு ஒரு தனி இடத்துக்கு காரில் அழைத்துச் சென்றபோது, வக்கணம்பட்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து ஓடும் காரில் இருந்து சிவலிங்கம் தப்பினார் என்று கூறப்படுகிறது.\nஇந்தில் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமைக் காவலர் ஏசுதாஸ், முருகேசன், நக்சலைட்டுகள் பெருமாள், ராஜப்பா, செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் நக்சலைட் சின்னதம்பி மீட்கப்பட்டார்.\n\nஆபரேசன் அஜந்தா.\nவேலூரில் நடந்த ஆய்வாளர் பழனிச்சாமியின் இறுதி ஊர்வலத்தில் அப்போதைய முதல்வர் எம். ஜி. ஆர் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் நக்சலைட்டுகளை ஒழிக்க பழனிச்சாமியின் மகள் அஜந்தா பெயரில் ‘ஆபரேஷன் அஜந்தா’ தொடங்க உத்தரவிட்டார் இந்த நடவடிக்கை வால்டர் தேவாரம் தலைமையில் நடைபெற்றது. இதில் பல நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.\nவழக்கும், தண்டனையும்.\nகாவல்துறையினர் உள்ளிட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட வழக்கை இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இதற்கிடையில் தலைமறைவான நக்சலைட் சிவலிங்கம் கடந்த 2009ஆம் ஆண்டு திருவள்ளூர் அருகே கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஇதையடுத்து இந்த வழக்கு விசாரணை வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது இந்த வழக்கில் நக்சலைட் சிவலிங்கத்துக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் வெடிகுண்டு பயன்படுத்திய குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. \nஇந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டபின் சிவலிங்கம் செய்தியாளர்களிடம், \"அஜந்தா நடவடிக்கையில் 29 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் பல ஆண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. திருப்பத்தூர் காவல் நிலையத்தில் கைகளைக் கட்டிய நிலையில் காரில் ஏற்றினர் அப்படி இருக்கும்போது வெடிகுண்டை எப்படி வீச முடியும் என்பதற்கு பதிலில்லை \" என்று கூறினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85516"}, {"id": [237, 1], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "wat een rare taal he stem :\nhelee rare taal \nnee \njaa \nzet reactie !\n\n\n\n\n", "document_id": "ta_ta_2014"}, {"id": [237, 2], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "ஏப்ரல் 27, 1959 அன்று, நாநாவதி கடலிலிருந்து வந்த நாநாவதி சில்வியா மனக்கிலேசத்தில் இருந்ததை பார்த்து, அவளை கேள்வி கேட்டு துளைப்ப, அவள் அஹூஜாவின் மேல் தன் காதலை ஒத்துக் கொண்டாள். நாநாவதி தன் குடும்பத்தை மெட்ரோ சினிமா தியேடர் பக்கம் இரைக்கி வைத்து, தான் சினிமாவை பார்க்காமல் நேரே அஹூஜாவை பார்க்க சென்றார். அஹூஜா விட்டில், அஹூஜா சில்வியாவை மணம் செய்து கொண்டு தன் மாக்களை வளர்த்து வரும் எண்ணம் உள்ளதா என கேட்டார். அதை அஹூஜா மறுத்தவுடன், 3 கைதுப்பாக்கி ரவைகள் வெடித்தன, அஹூஜா செத்து கீழே விழுந்தார். நாநாவதி நேரே தன் கடற்படை உயர் அதிகாரியிடம் சென்று நடந்ததை கூறினார். அவ்வதிகாரிகாயின் ஆலோசனையில், போலீஸ் டெபுடி கமிஷனரிடம் சரணடைந்தார். நாநாவதி போலீஸ் இலாகா இந்திய தண்டனை விதி பகுதி 1, 301, 302 களின் படி கொலை செய்தவர் என கருதப் படுபவர் என வழக்கு போட்டது.\n\nநடுவர்குழு விசாரணை.\nவழக்கின் சூட்சுமம் என்னவென்றால் துப்பாக்கி எதேச்சையாக சுட்டதா அல்லது அதை குறியாக வைத்து துப்பாக்கி சுட்டாரா என்பது. முதல் விபாடையில் இந்திய தண்டனை விதிகளின் படி விசாரணை செய்து கொலை வரம்பில் வராத மரணம் விளைத்த குற்றம் என கருதி அதிக பட்சத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். இரண்டாவது விபாடையின் படி கொலையாக கருதப் பட்டு மரண தண்டனையோ ஆயுள் தண்டனையோ கிடைக்கும்.. நாநாவதி குற்றத்தை ஏற்க்கவில்லை என்றார். நடுவர்குழு விசாரணையில் 8-1 கணக்கில், அவர் குற்றம் செய்யவில்லை என தீர்மானம் ஆகியது. \n\nஆனால் செஷன்ஸ் நீதிபதி, இந்த தீர்மானத்தை கடுமையாக தண்டித்தார். அவர் வழக்கு தலைமை தாங்கிய நீதிபதி நடுவர்குழுவிற்க்கு சரியான திசை கொடுக்கவில்லை; அதாவது துப்பாக்கி எதேச்சையாகத்தான் சுட்டது, மன சித்ததினால் ஏற்படவில்லை என நிரூபிப்பது நாநாவதியின் பொறுப்பாகும், இவ்வாறு நீதிபதி நடுவர்களுக்கு தெளிவாகாவில்லை. மேலும், நடுவர்களுக்கு நாநாவதியின் பிரதிவாதம் நிரூபிக்கவேண்டும் என ஜட்ஜ் ஆணையிடவில்லை. செஷன்ஸ் நீதிபதியின் வாதத்தை பாம்பே உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு, நாநாவதி வழக்கு மறுபடியும் தொடங்கியது. மேலும், நடுவர்குழு மக்கள் ஊடங்களினால் எளிதாக சாய்கிறது என கருதப் பட்டு, அதும் ஒழிக்கப் பட்டது.\n\nபம்பாய் உயர்நீதி மன்றம் போலீஸ் வாதமாகிய திட்டமிட்டு செய்யப் பட்ட கொலை என்பதை ஒப்புக் கொண்டு, நாநாவதிக்கு ஆயுள்தண்டனை அளித்தது. 1961 இந்திய உச்ச நீதி மன்றம் உயர்நீதி மன்ரத்தின் தீர்வை மறுமொழித்தது.\n\n3 வருடம் சிறை வாசம் பின், நாநாவதி விடுவிக்கப் பட்டார். விடுதலைக்கு பின், தன் மனைவி சில்வியா, குழந்தைகளோடு கனடாவிற்க்கு புலம் பெயர்ந்தார்; 2003 உயிரிழுந்தார். \nநாநாவதி வழக்கும் பொது மக்களும்.\nபொது மக்களிடயே இது பெரும் மர்மத்தையும், பரபரப்பையும், ஏற்படுத்தியது. வழக்கு நடக்கும் போது, பிளிட்ஸ் போன்ற ஊடகங்கள் நாநாவதியை ஆதரித்து, அவரை விடுதலை செய்யும் படி கோரின. வழக்கின் போது, 25 பைசாவிற்க்கு விற்க்கும் பிளீட்ஸ் 2 ரூபாய்க்கு விற்றது. தெருக் கடைகளில் சிறுவர்களுக்கு 'நாநாவதி கைத்துப்பாக்கியும்', பெரியர்வர்களுக்கு 'அஹூஜா டவல்'களும் உற்பத்தியாய் விற்றன. காதலன் கொலைக்குப் பின், கணவனை முனு மனதுடன் ஆதரவு தந்த சில்வியாவின் போக்கினால், பொதுஜனம் கிளுகிளுப்பு ஏறியது. கடந்த 40 வருடங்களில் பல புத்தகங்களும், சினிமாக்கலும் எடுக்கப்பட்டன. 1963ல். தயாரிப்பாளர் நய்யாரின் 'யே ராஸ்தே ஹை ப்யார் கே' (காதலின் வழி இதுதான்), 1973ல் குல்சரின் 'அசானக்', நாநாவதி கொலை வழக்கை நாடகமாகின.\n\nவெளி இணைப்புகள்.\n- எப்படி நாநாவதி விடுதலையானார் என கிசுகிசு\n- பாரத நீதித்துறை ஆவணங்கள்\n- நாநாவதியைப் பற்றி\n- வழக்கைப் பற்றி ஆய்வு\n\n\n\n\n", "document_id": "ta_ta_5217"}, {"id": [237, 3], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "இளமை வாழ்வு.\nபாலாசாகிப் கங்காதர் கெர் ஓர் நடுத்தரக் குடும்பத்தில் ஆகத்து 24, 1888இல் இரத்னகிரியில் பிறந்தார்.புனேயில் பள்ளிப்படிப்பும் மும்பை வில்சன் கல்லூரியில் 1908ஆம் ஆண்டு இளங்கலைப் படிப்பும் முடித்தார். வடமொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றதற்கு பரிசுகளும் பெற்றுள்ளார்.\nஅரசியல் வாழ்வு.\n1922ஆம் ஆண்டு சுவராஜ் கட்சியின் மும்பை செயலாளராக தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது 1930ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு எட்டு மாதங்கள் கடுங்காவல் தண்டனை பெற்றார். மீண்டும் 1932ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்க பெற்றார். 19வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது 1942ஆம் ஆண்டு மீண்டும் சிறை சென்று சூலை14,1944 அன்று விடுதலையானார். மார்ச் 30,1946 மீண்டும் பம்பாய் மாகாண பிரதமராக பொறுப்பேற்றார். ஏப்ரல் 21,1952 வரை இப்பதவியில்இருந்தார்.மார்ச் 8, 1957ஆம் ஆண்டு புனேயில் இயற்கை எய்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23865"}, {"id": [237, 4], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "இரண்டாம் நிலை புள்ளிவிவரம்  மூலங்கள்.\nஇரண்டாம் நிலை புள்ளிவிவரம் பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெற முடியும் .\n- மக்கள்தொகை கணக்கெடுப்பின் முலம்  சேகரிக்கப்பட்டதகவல்கள் அல்லது அரசு துறைகள் போன்ற வீடுகள், சமூக பாதுகாப்பு, தேர்தல் புள்ளியியல், வரி பதிவுகள்.\n- இணைய தேடல்கள் அல்லது நூலகங்கள்\n- முன்னேற்ற  அறிக்கைகள்\n\n- தனிப்பட்ட தகவல் போன்ற பெயர்கள், பிறந்ததேதிகள்,  முகவரிகள்\n- பள்ளிகள் மற்றும் கல்வி சாதனைகள் பற்றிய தகவல்கள்\n- சுகாதாரம் பற்றி தகவல்கள்\n- குற்றவியல் தண்டனை அல்லது சிறை தண்டனை பற்றி தகவல்கள்\n- வரி பதிவேடுகள், இது போன்ற வருமானம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115978"}, {"id": [237, 5], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "இந்தத் தண்டனை அனைத்து நாடுகளிலும் கொடுக்கப்படுவது இல்லை. 1884ஆம் ஆண்டிலேயே போர்த்துக்கல் சிறை சீர்திருத்தங்களின்படி இந்தத் தண்டனையை விலக்கியது. இது தண்டனையாகக் கொடுக்கப்படும் பல நாடுகளிலும் சிறைநாட்களின் சில பகுதிகளை வெளியே வாழும்படி, தண்டனைக்காலத்தைக் குறைக்குமாறு வேண்டிக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான தண்டனை குறைத்தல் அல்லது \"முன்னதான விடுதலை\" குற்றவாளியின் சிறைக்கால நடத்தையை ஒட்டி சில நிபந்தனைகளுடன் அளிக்கப்படும். \n\nஇவ்வாறு தண்டனையைக் குறைப்பதற்கான காலமும் வழிமுறைகளும் நாடுகளுக்கேற்ப மாறுபடும். சில நாடுகளில் குறைந்த ஆண்டுகளிலேயே இந்த விண்ணப்பிக்க இயலும்; வேறுசில நாடுகளில் பல ஆண்டுகள் கழித்தே விண்ணப்பிக்க இயலும்.இருப்பினும் குறைத்தலைக் கேட்பதற்கான இந்த கால அளவு எப்போது குறைத்தல் ஆணை இடப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. \"ரோம் பன்னாட்டு குற்றவியல் சட்டத்தின்\" 110ஆவது விதிகளின்படி போர் குற்றங்கள், இனவழிப்பு போன்ற தீவிரமான குற்றங்கள் புரிந்த ஒருவர் குறைந்தது மூன்றில் இருபங்கு காலம் அல்லது 25 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதன்பிறகு நீதிமன்றம் மறுஆய்வு செய்து தண்டனையைக் குறைக்கலாம்.\n\nExternal links.\n- International perspectives on life imprisonment\n\n\n\n\n", "document_id": "ta_ta_26640"}, {"id": [237, 6], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "1770-ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சம் மற்றும் 1764 ஆண்டு புக்சார் சண்டை மற்றும் பிளாசி சண்டைகளால் வங்காளத்தில் பசி, பஞ்சம், பட்டினி, வழிப்பறி, கொலை, கொள்ளை, சொத்துக்களை சூறையாடல் நிகழ்வுகள் தொடர்ந்ததால், வங்காளத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இறந்தனர்.இந்நிலையும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு எதிரான துறவிகளின் கிளர்ச்சி காரணமாயிற்று.\n\nதுவக்க கால நிகழ்வுகள்.\n1771-இல் வங்காளத்தின் நத்தோர் மாவட்டம் மற்றும் ரங்க்பூர் மாவட்டங்களில், கிழக்கிந்திய கம்பெனி படையினரால் 150 துறவிகள் எக்காரணமும் இன்றி கொல்லப்பட்டனர்.\n\nதசநாமி நாக துறவிகளும் மற்றும் பக்கிரிகளும் ஒன்று சேர்ந்து வங்காளத்தின் பிர்பூம், மேற்கு மிட்னாபூர் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் பகுதிகளின் புனித தலங்களுக்கு யாத்திரை செல்கையில், கிழக்கிந்தியக் கம்பெனி படைவீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட போது, துறவிகள் கம்பெனி படைவீரர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.\n\nபிரபல கலாசாரத்தில்.\nதுறவிகளின் கிளர்ச்சிகள் குறித்த வரலாற்றை மையமாகக் கொண்டு, புகழ் பெற்ற வங்காள நூலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 1882-இல் ஆனந்த மடம் எனும் புதினம் எழுதினார். 1876-இல் பங்கிம் சந்திரர் இயற்றிய வந்தே மாதரம் கவிதையை ஆனந்தமடம் புதினத்தில் சேர்த்துள்ளார். மேலும் இப்புதினத்தை மையமாகக் கொண்டு ஆனந்த மடம் எனும் வங்காள மொழித் திரைப்படம் 1952-இல் வெளி வந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92100"}, {"id": [237, 7], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "இவர் புரூக்ளின், நியூ யார்க் நகரில் ஓர் இத்தாலிய குடும்பத்தில் பிறந்தார். 14 வயதில் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து சட்ட விரோத செயல்கள் செய்யும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல சட்ட விரோத காரியங்களை செய்ய ஆரம்பித்தார். தன்னுடைய இருபதுகளில் இவர் சிகாகோ நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கு மதுவிலக்கு காலத்தில் சட்ட விரோதமாக மதுவைக் கடத்தி விற்று பெரும் பணம் பண்ணும் நோக்கில் சென்றார். அங்கு, மதுவைக் கடத்துவதைத் தவிர்த்து மற்ற சட்டவிரோத செயல்களான அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, விபசாரம் போன்ற செயல்களிலும் ஈடுபட்டார். இத்தகைய தவறான செயல்கள் செய்தும், அந்நகரில் இவர் முக்கிய நபராக உருவெடுத்தார். சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு ஈட்டிய பணத்தை பெருமளவில் தொண்டு நிறுவனங்களுக்கு கொடை அளித்தார். அதனால், பலரால் நவீன யுக \"ராபின்ஹூட்\"-ஆக தோற்றமளித்தார்.\n\nஆயினும் புனிதர் வேலண்டைன் நாளில் நடந்த படுகொலையில் அவரது எதிராளிகள் ஏழு பேரை கொன்றது அம்பலமானதும் அவரது பேரும் புகழும் பலத்த அடி வாங்கியது. பின்னர் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் அல்கட்ராஸ் சிறையிலும் இருந்துள்ளார். அவரது கடைசி காலத்தில், அவரது மன மற்றும் உடல் நலம் பெரும் பாதிப்புக்குள்ளானது. நரம்பு மண்டல கிரந்தி நோயால் (neurosyphilis) அவர் பாதிக்கப்பட்டதே நலக் குறைவுக்கு காரணமாகும். சனவரி 25, 1947 அன்று வலிப்பு வந்த பின்னர் மாரடைப்பால் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25157"}, {"id": [237, 8], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "வாழ்க்கை.\n1950ல் பய்யன்னூர் என்ற ஊரில் பிறந்தார். குஞ்ஞிராம பொதுவாள் இவரது தந்தை. தார் பார்க்கவியம்மா. ஆரம்பத்தில் ஓர் இதழாளர். திரிச்சூரில் இருந்து வெளியிடப்பட்ட நவாப் என்ற இதழை நடத்தினார். பின்னர் பொதுநலவழக்குகள் தொடுப்பதை தன் பணியாகக் கொண்டார். காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை விடுவித்த தட்டில் எஸ்டேட் கொலை வழக்குக்கு எதிராக நீதிமன்றம் சென்ற ராஜேந்திரன் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட காரணமாக அமைந்தார். இக்காலகட்டத்தில் குற்றவாளிகளால் எட்டுமுறை கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநலவழக்குகள் தொடுத்துள்ளார்.\n\nஅவற்றுள் முக்கியமானவை அவசர நிலை காலகட்டத்தில் கொல்லப்பட்ட ராஜன் என்ற பொறியியல் மாணவனின் மரணத்துக்கு விளக்கம் கோரி அவர் நடத்திய சட்டப்போர். மொய் வசூலுக்காக எம் பி கங்காதரன் என்ற அமைச்சர் தன் மைனரான மகளுக்கு திருமணம் செய்து வைத்தமைக்கு எதிராக நடத்திய சட்டப்போரால் அமைச்சர் பதவி இழக்க நேர்ந்தது. குடிநீர் குழாய் ஊழல், இடமலையாறு மின்சார ஊழல் என பல ஊழல்களை ராஜேந்திரன் வெளிக்கொணர்ந்தார். இடமலையாறு ஊழலில் சம்பந்தப்பட்ட மாநில அமைச்சர் பாலகிருஷண பிள்ளைக்கு ராஜேந்திரனின் முயற்சியால் கிட்டத்தட்ட இருபதாண்டு சட்டப்போருக்குப் பின் 2011ல் உச்சநீதிமன்ற ஆணைப்படி சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராஜேந்திரன் நீதிபதிகள், அமைச்சர்கள் என எல்லாருக்கும் எதிராக வழக்குகள் தொடுத்திருக்கிறார்\n1994ல் நவாப் ராஜேந்திரனை ‘பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்பவர்’ என அறிவிக்கக் கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் நீதிபதி எஸ் சுகுமாரன் “நவாப் ராஜேந்திரன் ஒரு தனிநபர் இயக்கம். அவரைப்பற்றி போலீஸ் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகள் மட்டுமே. அவர் எந்த தனிநபருக்கும் எதிராக போராடுவதில்லை. சமூக அநீதிகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார். அவர் நம் சமூகத்தின் மனசாட்சி” என்று அவரை வெகுவாகப் பாராட்டி சாதகமாக தீர்ப்பு வழங்கினார். \n\nநவாப் ராஜேந்திரனைப்பற்றி அவதூறுகள் நிறைய வந்துள்ளன. முதலாளிகளின் ஆதரவு ஊடகங்கள் அவர் பணம் கேட்டு மிரட்டுபவர் என்று சித்தரித்தன. அவரால் அதிகமும் பாதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கெ. கருணாகரன் அப்படி பல வருடம் பிரச்சாரம் செய்தார். ஆனால் ராஜெந்திரன் கடைசிவரை எழையாகவே வாழ்ந்து மறைந்தார்\n\nமரணம்.\nபுற்றுநோய் வந்து கடைசிநாட்களில் துன்பப்பட்ட நவாப் 2003 அக்டோபர் 10 ஆம் தேதி திருவனந்தபுரம் அருகே ஒரு மலிவான விடுதியறையில் எவராலும் கவனிக்கப்படாமல் சிலநாட்கள் கிடந்தார். கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மறைந்தார்.\nவிருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்.\nநவாப் ராஜேந்திரனைப்பற்றி நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இதழாளர் கமல்ராம் சஜீவ் எழுதிய நவாப் என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது.\n\nநவாப் ராஜேந்திரனுக்கு ரோட்டரி மானவசேவா விருது 2000 த்தில் வழங்கப்பட்டது. அதை அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் ஒரு பிண அறை கட்ட நன்கொடையாக அளித்தார்.\n\nதன் சடலத்தை மருத்துவக்கல்லூரி சோதனைச்சாலைக்கு அளிக்க வேண்டும் என்ற ராஜேந்திரனின் கோரிக்கைக்கு ஏற்ப அவரது உடல் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவரது சடலம் ஏற்றுக்கொள்ளப்படாமல் வெளியே போடப்பட்டிருந்தது. அழுகிய உடலை ஊரார் மரியாதையாக அடக்கம் செய்தனர். திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மீது இது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.\nவெளி இணைப்புகள்.\n- http://en.academic.ru/dic.nsf/enwiki/1677476\n- http://www.hindu.com/2003/10/11/stories/2003101103700400.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_27131"}, {"id": [237, 9], "question": "1920களில் அமெரிக்காவின் பிரபல குற்றக் குழுத் தலைவராக விளங்கிய <Query> கொலை, கொள்ளை என பல வகைக் குற்றங்களைச் செய்திருந்தாலும், வரி ஏய்ப்புக்காக சிறை தண்டனை பெற்றார்.", "document": "ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான நாட்கள் அமெரிக்க சிறையில் கழித்த இவர் பின் மனம் திருந்தி அபாக்னேல் மற்றும் அசோசியேட்ஸ் என்ற நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.\n\nஅபாக்னேலின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் எடுத்த ‘கேட்ச் மி இஃப் யூ கேன்' திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது. லியோனார்டோ டிகாப்ரியோ இத்திரைப்படத்தில் அபாக்னேலாக நடித்திருந்தார்.\n\nஆரம்ப வாழ்க்கை.\nஅபாக்னேல் சீனியர் என்பவரின் நான்கு குழந்தைகளில் ஒருவரான அபாக்னேலுக்கு 12 வயதானபோது பெற்றோருக்குள் விவாகரத்து நடந்தது. இவரது குடும்பம் நியூயார்க் நகரில் வசித்து வந்தது. அபாக்னேல் தனது முதல் மோசடியை தனது தந்தையிடமே அரங்கேற்றினார். தன்னுடைய 16-வது வயதில் முதன்முதலில் அப்பாவின் கிரெடிட் கார்டு மூலம் 3,400 டாலர்கள் மோசடி செய்தார்.\n\nவங்கி மோசடிகள்.\nவங்கிகளில் பொய்யான பெயரில் கணக்கு தொடங்கி போலி காசோலைகள் மூலம் பல லட்சம் அமெரிக்க டாலர்கள் ஏமாற்றினார். போலி காசோலை தொடங்கி வாடிக்கையாளர் பணம் டெபாசிட் செய்யும் பொழுது தனது அக்கவுன்டிலேயே டெபாசிட் செய்ய வைப்பது என எண்ணற்ற வழிமுறைகளில் ஏமாற்றி பணம் சம்பாதித்தார்.\n\nஆள் மாறாட்டம்.\nவிமானியாக.\nஅபாக்னேல் உலகம் முழுவதும் இலவசமாக பறக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதை செயல்படுத்த அவர் தேர்தெடுத்தது 'பான் ஆம்’ என்கிற பிரபலமான விமான நிறுவனத்தை.\n\nபோலி அடையாள அட்டை தயாரித்து பயிற்சி விமானி என்கிற போர்வையில் விமானங்களில் பறக்கத் தொடங்கிய அபாக்னேல் 26 நாடுகளுக்கு 250 பயணங்களை மேற்கொண்டார். அவரது பயணங்களின் பொழுது நிறுவனத்தின் செலவிலேயே ஹோட்டல்களில் தங்கிகொண்டார். ஒருமுறை 30 ஆயிரம் அடி உயரத்தில் 140 பயணிகளுடன் பறந்த விமானத்தை இயக்க இவன் அனுமதிக்கப்பட்டபோது ஆட்டோ பைலட் முறையில் விமானத்தை இயக்கினார். ஆனால் 140 பயணிகளின் உயிரோடு விளையாடியது அவரது மனதை மாற்றியது. தனது உண்மை அடையாளத்தை கூறி பணியிலிருந்து விடுபட்டார். அதுவரை ஒரு விமானிக்கு உரிய சம்பளம் மற்றும் அத்தனைச் சலுகைகளையும் அனுபவித்தார்.\n\nமருத்துவராக.\nபோலியாக டாக்டர் சான்றிதழ் தயாரித்துக் கொண்டு ஒரு ஒரு பெரிய மருத்துவமனையில் மேற்பார்வையாளர் வேலையில் சேர்ந்தார். அந்த வேலையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கத் தேவையில்லை என்றாலும் ஒருநாள் அவசர நோயாளியாக சேர்க்கப்பட்ட ஒரு குழந்தைக்கு வைத்தியம் பார்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. எப்படியோ மருத்துவமனையில் இருந்த மருத்தவ மாணவர்களை வைத்து குழந்தைக்கு வைத்தியம் பார்த்தார். எனினும் மனசாட்சி உறுத்தவே அந்த வேலையில் இருந்தும் விலகினார்.\n\nவழக்கறிஞராக.\nஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றதை போன்று போலி ஆவணம் மூலம் சில காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.\n\nபிடிபடல் மற்றும் தண்டனை காலம்.\n1969 ஆம் ஆண்டு ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் பணிபுரித்த இவரது முன்னால் காதலி இவரை அடையாளம் கண்டு போலீஸிடம் பிடித்து கொடுத்தார். கோர்ட் விசாரனைக்கு பின் ஆறு மாத சிறை தண்டனை அனுபவித்தார். பின் ஸ்வீடனிலும் ஆறு மாத சிறை தண்டனை அனுபவித்தார். பின் அமெரிக்காவின் நெருக்குதலால் நாடுகடத்தப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டர். அமெரிக்க கோர்ட் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்தது எனினும் 5 வருடங்களில் சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.\n\nபிற்கால வாழ்கை.\nசிறையில் இருந்து விடுதலையான அபாக்னேல் சில வேலைகளில் சேர்ந்தான். எனினும் இவரது குற்றப் பின்னணி தெரிந்ததும் உடனே வேலையைவிட்டு நிறுத்தினார்கள். மனம் நொந்துபோன அபாக்னேல் தன் ஏமாற்றும் திறனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடிவெடுத்தார். பின் ஒரு வங்கியின் அதிகாரியை அணுகி தனது முலுவரலாற்றையும் கூறி அந்த வங்கியின் பணியாளர்கள் அனைவருக்கும் மோசடிகளை எப்படி தடுப்பது என்ற பயிற்சி தர விரும்புவதாக கூறினார்.\n\nஅதிகாரியும் ஏற்றுகொள்ளவே ஊழியர்களுக்கு 500 டாலர் கட்டணத்தில் பயற்சி அளித்தார். பின்பு அபாக்னேல் மற்றும் அசோசியேட்ஸ் என்ற நிதி நிறுவனங்கள் ஏமாறாமல் இருக்க ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.இவரது நிறுவனம் இன்று சுமார் 14,000 நிறுவங்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67744"}]
[{"id": [238, 0], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "இது டார்வின் புடைப்பு என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் டார்வினே இதற்கு ஊல்னரின் நுனி என்று தான் பெயரிட்டார். ஏனெனில் தாமசு ஊல்னர் எனும் ஆங்கிலச் சிற்பி தான் முதன் முதலில் இதைத் தனது சிற்பத்தில் பயன்படுத்தியதோடு இது பரிணாமச் சான்று எனும் கருதுகோளையும் உருவாக்கியவர் ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25354"}, {"id": [238, 1], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [238, 2], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "புவியியல்.\n24.60°வடக்கு 93.90° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் மாயாங்கு இம்பால் அமைந்துள்ளது. மணிப்பூர் அல்லது இம்பால் ஆறு என்றழைக்கப்படும் ஆற்றின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்தாக் ஏரி இந்நகரின் தென்மேற்கில் அமைந்திருக்கிறது. \n\nமக்கள் தொகையியல்.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மாயாங்கு இம்பால் நகரத்தின் மக்கள் தொகை 20,536 ஆகும். இத்தொகையில் 50 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 50 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 56% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 67% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 45% ஆகவும் இருந்தது. மாயாங்கு இம்பால் நகரின் மக்கள் தொகையில் 17 % எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். மக்கள் தொகையில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் ஆகிய பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் கலந்துள்ளனர்.\n\nஅரசியல்.\nஉள் மணிப்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் மணிப்பூர் சட்டப்பேரவையின் 23 ஆவது தொகுதியாகவும் மாயாங்கு இம்பால் நகரம் உள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_85007"}, {"id": [238, 3], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "- \"Paraechinus micropus nudiventris\" என்பதே இதன் முழு விலங்கியல் பெயர். \"Paraechinus micropus\" என்ற, வேறு இனத்தைப் போன்றே இருக்கும்.ஆனால், அவ்வினத்தின் கீழ்வரும் சிற்றினம் ஆகும். இந்த இரண்டு இனங்களுக்குமிடையே, குறைந்த வேறுபாடுகளே இருக்கின்றன\n\nசென்னை முள்ளெலி என்ற இம்முள்ளெலிச் சிற்றினம், உலக விலங்கியல் அறிஞரால் அழிந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், இவ்வினம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. \n\nதமிழ்நாட்டிலுள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் என்ற சரணாலயத்தில் கண்டறிந்துள்ளனர். இச்சிற்றினத்தைப் பற்றிய ஆய்வு விவரங்கள் அதிகமில்லை. அழியும் நிலையுள்ள முள்ளெலி இனமாக, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇதர இணைய இணைப்புகள்.\n- விக்கி வரைப்படத்திட்டத்தில் களக்காடு-முண்டந்துறை\n- இவ்விலங்கினத்தின் வகைப்பாட்டு முழுவிவரம் - ZIP code zoo பல்மொழி இணையம்\n- சென்னை முள்ளெலிப் படம் - 1, சென்னை முள்ளெலிப் படம் - 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_19282"}, {"id": [238, 4], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "புவியியல் அமைப்பு.\nபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது.\n23.067° வடக்கு 88.652° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தாராப்பூர் நகரம் பரவியுள்ளது. \n\nமக்கள் தொகையியல்.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தாராப்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 7,732 ஆகும் இம்மக்கள் தொகையில் 52% பேர் ஆண்கள் மற்றும் 48% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 58% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட குறைவாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 66 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 49 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 13% அளவில் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86269"}, {"id": [238, 5], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "புவியியல் அமைப்பு.\nபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது.\n\n23.25° வடக்கு 88.22° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சார்பிரம்மா நகரம் பரவியுள்ளது.\n\nமக்கள் தொகையியல்.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சார்பிரம்மா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 5,307 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 66% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 74 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 57 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9% அளவில் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86271"}, {"id": [238, 6], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "புவியியல் அமைப்பு.\nபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது\n\n23.18° வடக்கு 88.58° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கோபால்பூர் நகரம் பரவியுள்ளது. \n\nமக்கள் தொகையியல்.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கோபால்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 6,480 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 81% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 85 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 77 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9% அளவில் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86272"}, {"id": [238, 7], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "புவியியல் அமைப்பு.\nபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது\n\n23.18° வடக்கு 88.58° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் நாசுரா நகரம் பரவியுள்ளது. \n\nமக்கள் தொகையியல்.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாசுரா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 10,560 ஆகும் இம்மக்கள் தொகையில் 50% பேர் ஆண்கள் மற்றும் 50% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 77% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 83 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 72 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9% அளவில் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86274"}, {"id": [238, 8], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "புவியியல் அமைப்பு.\nபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது\n\n23.72° வடக்கு 88.26° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் யகதாநந்தபூர் நகரம் பரவியுள்ளது. \n\nமக்கள் தொகையியல்.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி யகதாநந்தபூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 20,470 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 76% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 81 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 71 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 10% அளவில் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86275"}, {"id": [238, 9], "question": "<Query> என்றழைக்கப்படும் காதுப் புடைப்பு (படம்) உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்தினருக்கு மட்டுமே இயற்கையாக அமைந்துள்ளது.", "document": "புவியியல் அமைப்பு.\nபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது\n\n23.18° வடக்கு 88.58° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தெகெர்பூர் நகரம் பரவியுள்ளது. \n\nமக்கள் தொகையியல்.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தெகெர்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 20,060 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 80% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 84 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 76 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9% அளவில் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86276"}]
[{"id": [239, 0], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "பயன்படுத்தப்படும் தாவரம்.\nஉண்மையான சவ்வரிசி இந்தோனேசியத் தீவுகளில் வளர்கின்ற சவ்வரிசி மரம் (Sago Palms) எனப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றது. சவ்வரிசி மரம் பப்புவாத் தீவிலேயே மிகக் கூடுதலாகக் காணப்படுகிறது. அரெகாசெயா (Arecaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மெற்றொக்சிலன் சாகு (\"Mertroxylon Sagu\") என்பதே உண்மையான சவ்வரிசித் தாவரமாகும். அதே சாதியைச் சேர்ந்த மெற்றொக்சிலன் ரம்பீ (Metroxylon rumphii) என்ற தாவரமும் சவ்வரிசி பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இவை இந்தோனேசியாவின் செராம் (Ceram) என்ற தீவில் பெருங் காடுகளாக வளர்ந்துள்ளன. போர்னியோ (Borneo) தீவிலும் இவை தற்போது பயிரிடப்படுகின்றன.\n\nசவ்வரிசித் தாவரங்களின் பயன்பாட்டு நிலை.\nசவ்வரிசித் தாவரங்கள் தாழ்ந்த சதுப்பு நிலங்களில் வளர்கின்றன. 9 மீற்றர் (30அடி) வரை உயரமாக வளரக்கூடிய இத்தாவரங்களின் தண்டுப் பகுதி தடிப்பாக விருத்தியடையும். 15 ஆண்டுகளில் சவ்வரிசித் தாவரம் முதிர்ச்சி நிலையை அடையும். இந்நிலையில் பல பூக்களைக் கொண்ட ஒரு பூந்துணர் உருவாகும். இக்காலத்தில் தாவரத் தண்டின் நடுப்பகுதியில் பெருமளவு மாப்பொருள் சேகரிக்கப்பட்டிருக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி அவை முதிர்ந்து கனிய இடம்கொடுத்தால் தண்டிலுள்ள மாப்பொருள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு விடுவதோடு தண்டின் நடுப்பகுதி வெறுமையாகிவிடும். இதனால் காய்கள் பழுத்த பின்னர் தாவரம் செத்துவிடுகிறது.\n\nசோறு பெறல்.\nசவ்வரிசி பெறுவதற்காகப் பயிர்செய்யப்படும் தாவரங்கள் பூந்துணர் தோன்றிய உடனேயே வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பின்னர் குற்றிகள் துண்டங்களாக வெட்டப்பட்டுப் பிளக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இவ்வாறு தூளாக்கப்பட்ட பகுதியில் மாப்பொருளோடு நார்கள் கலந்திருக்கும். இத்தூளை நீரோடு சேர்த்துப் பிசைந்து அரிதட்டு ஒன்றினூடாக வடியச் செய்வதன் மூலம் மாப்பகுதியிலிருந்து நார்கள் அகற்றப்படுகின்றன. பல தடவைகள் இவ்வாறு நீரினால் அலசிய பின்னர் மாப்பகுதி உபயோகத்துக்கு ஏற்றதாக மாறிவிடுகின்றது. அதனை உணவுப் பண்டங்களைத் தயாரிப்பதற்காக நேரடியாகப் பயன்படுத்த முடியும்.\n\nஏற்றுமதிக்காகத் தயார்படுத்தல்.\nஏற்றுமதிக்காகத் தயார்படுத்தும் போது சவ்வரிசித் தாவரத்தின் மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். சவ்வரிசி மாவை நீரோடு கலந்து பிசைந்து பசைபோலாக்கி அதனை அரிதட்டுக்களினூடாகத் தேய்க்கும்போது சவ்வரிசி மணிகள் உருவாகின்றன. வித்தியாசமான பருமனுள்ள அரிதட்டுக்களை உபயோகிப்பதன் மூலம் வித்தியாசமான பருமன் கொண்ட சவ்வரிசி மணிகள் பெறப்படுகின்றன. பன்னாட்டுச் சந்தையில் முத்துச் சவ்வரிசி (pearl sago) என்ற பெரிய வகையும் சன்னச் சவ்வரிசி (bullet sago) என்ற சிறிய வகையும் கிடைக்கின்றன.\n\nபயன்பாடு.\nசவ்வரிசி தூய மாப்பொருளைக் கொண்டது. அதில் 88வீதம் காபோவைதரேற்றும் 0.5 வீதம் புரதமும் மிக நுண்ணிய அளவு கொழுப்பும் அடங்கியுள்ளன. இவை தவிர சிறிதளவு உயிர்ச்சத்து B- க்கள் மாத்திரமே அதில் உண்டு. சவ்வரிசி எளிதில் சமிபாடடையக்கூடியது. தென்மேற்குப் பசிபிக் பகுதி மக்களின் அடிப்படை உணவாகச் சவ்வரிசி விளங்குகின்றது. சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள் (puddings) போன்றவை ஏனைய நாடுகளில் இனிப்புக்கூழ்கள் தயாரிப்பதற்கும் ஆணங்களைத் தடிப்பாக்குவதற்குமே இது பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது. கைத்தொழிற்துறையில் துணிகளை விறைப்பாக்குவதற்கும் இது பயன்படுத்தப்படுகின்றது.\n\nசான்று.\nஅரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை - இதழ்: 03\nவெளி இணைப்புகள்.\n- ஜவ்வரிசி விக்சனரி\n- ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை காலச்சுவடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_25312"}, {"id": [239, 1], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "குடும்பம் : மைமோசாசியீ (Mimosaceae)\n\nஇதரப் பெயர்கள்.\nதூங்குமூஞ்சி மரம் \n\nசாமானியா\n\nகுரங்கு ஓடு Monkey pod\n\nமரத்தின் அமைவு.\nஇம்மரம் 60-80 அடி உயரம் வளரக்கூடியது. அடிமரம் குட்டையாகவும் மேல் குடைபோல் பரந்தும் இருக்கும். இவை இரட்டைக் கூட்டிலை. ஆதில் 2-4 இணை ஈர்க்குகளும், ஒவ்வொரு ஈராக்கிலும் 2-8 இணைச் சிற்றிலைகள் இருக்கும். இரவிலே சிற்றிலைகள் கைகளைக் கூப்புவதுபோல் இணையாக மடிந்து கொண்டு தொங்கும். பொழுது சாயும் சமயத்தில் இவ்விலைகள் மூடி தொங்கிக் கொண்டு இருக்கும். இதனால் இதை தூங்குமூஞ்சி மரம் என்கின்றனர். மேலும் மழை வருவது போல இருக்கும் சமயத்திலும் இப்படி மடிந்து தொங்கிக்கொள்ளும். இம்மரத்திலே சிலர் வண்டுகள் விழுந்து இளந்திசுக்களைத் தொலைத்துச் சாற்றை உறிஞ்சும். இப்பூச்சிகள் அhpப்பதால் சாறு சிறு மழைத்துளிகள் போல் சிந்துவதுண்டு. இதனால் இம்மரத்தை மழை மரம் என்றும் அழைப்பர். பூத் தண்டுகளின் நுனிகளில் நெருங்கி வளா;ந்திருக்கும். இது சிரமஞ்சரி சிமிக்கி காதனிப் போல் இருக்கும் வெளுப்பான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119447"}, {"id": [239, 2], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "பயன்பாடும் தயாரிப்பும்.\nசவ்வரிசித் தாவரத்திலிருந்து பெறப்படும் சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இது மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். இவ்வாறு பெறப்படும் சவ்வரிசி மணிகள் சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள் (puddings) போன்றவை தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25319"}, {"id": [239, 3], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "தேவையானப் பொருட்கள்.\n- கடற்பாசி - 5 கிராம்\n- பால் - 5 கிண்ணம்\n- சர்க்கரை - 1 கிண்ணம்\n- நன்னாரி சர்பத் - 1 கரண்டி\n- பனிக்கூழ்(icecream) - 1 கிண்ணம்\n- சவ்வரிசி - 1 சிறு கிண்ணம்\n\nசெய்முறை.\n1. பாலை நன்கு காய்ச்சி, வேண்டியளவு சர்க்கரை சேர்த்து ஆறவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக்கவும்.\n2. ஜவ்வரிசியை பாலில் வேகவைத்து பிறகு ஆறவிடவும்.\n3. நீரில் ஊறவிட்டு பலமடங்கு பெருக்கிக் கொள்ளவும். கடற்பாசியை கழுவி சுத்தம் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கூழ்ம நிலைக்குக் கொண்டுவரவும்.\n4. ஒரு கண்ணாடிக் குவளையில் மேற்கூறியபடி தயாரித்த சவ்வரிசி, பால் இட்டு அதன் மீது நன்னாரி சர்பத் விட்டு நன்கு கலக்கி பனிக்கூழை இட்டால் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.\n\nகுறிப்பு: கடற்பாசிக்கு பதிலாக பாதாம் பிசினை பயன்படுத்தலாம்; நன்னாரி சர்பத்திற்கு பதிலாக ரோஸ் சிரப்பும் பயன்படுத்தலாம்; இதனுடன் சிறிது பால்கோவாவையும் சேர்த்து சுவையைக்கூட்டலாம்.\n\nவெளியிணைப்புகள்.\n- ஜிகர்தண்டா செய்முறை- அறுசுவை இணையதளம்\n- ஜிகர்தண்டா செய்முறை- வல்லமை இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41859"}, {"id": [239, 4], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "சார்பிலாத் தெரிவு நினைவகம் காந்த நாடா, காந்த வட்டு மற்றும் ஒளியியல் வட்டு போன்ற நினைவக முறைகளில் இருந்து வேறுபடுகிறது. இந்த இதர முறைகளில் வாசிப்பு கருவிகளின் பௌதிக அசைவு மூலமே தரவுகள் வாசிக்கப்படும். இதனால் இவற்றில் வாசிப்பு நேரத்தைவிட தரவு உள்ள இடத்தை அடைவு நேரமே(seek time) அதிகமாகும்.\n\nRAM எனும் சொற்பதம் பெரும்பாலும் தற்காலிக நினைவகத்துடனேயே தொடர்புபடுத்தப்படுகிறது. இவற்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சேமிக்கப்பட்ட தரவுகள் இழக்கப்படுவிடும். எனினும், வேறு வகையான நினைவகங்களும் RAM ஆகும், அதாவது நிலை நினைவகம்(ROM) போன்றனவும் சார்பிலாத் தெரிவு நினைவகம் என்றே வகைப்படுத்தப்படும். ஏனெனில் சார்பிலாத் தெரிவு என்பது வாசிப்பு முறை மட்டுமே.\n\nவரலாறு.\nமுதலாவது சார்பிலாத் தெரிவு வகை நினைவகம் 1951 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட காந்த உள்ளக நினைவகம் (magnetic core memory) ஆகும், இது பின் 1960 ஆம் ஆண்டுகள் மற்றும் முன் 1970 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைச் சுற்று நினைவகம் உருவாக்கப்படும் வரை அனைத்து கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காந்த உள்ளக நினைவகம் உருவாக்கத்திற்கு முன்னர் கணினிகளில் நினைவக செயற்பாடுகளுக்கு அஞ்சல் சுற்று (relay) அல்லது வெற்றிட குழாய் (vacuum tube) பயன்படுத்தப்பட்டது.\nஆரம்ப கணினிகள் சுற்றுக்களில் , அல்லது \" முக்கிய \" நினைவக செயல்பாடுகளை தாமதம் வரிகளை பயன்படுத்தப்படுகிறது. மீயொலி தாமதம் வரிகளை மட்டுமே எழுதப்பட்ட வரிசையில் தரவு இனப்பெருக்கம் முடியும் . டிரம் நினைவகம் குறைந்த செலவில் ஆனால் வேகம் மேம்படுத்த டிரம் உடல் அமைப்பை அறிவு தேவைப்படுகிறது அல்லாத தொடர்ச்சியான நினைவக பொருட்களை மீட்பு அன்று விரிவடைந்துள்ளது. LATCHES வெற்றிட குழாய் triodes கட்டப்பட்டுள்ளது , பின்னர் , தனித்தியங்கும் transistors வெளியே , போன்ற சீரற்ற அணுகல் பதிவு வங்கிகள் மற்றும் பதிவேடுகளை போன்ற சிறிய மற்றும் வேகமாக நினைவுகள் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பதிவேடுகளை ஒப்பீட்டளவில் பெரிய , அதிகார பசி மற்றும் தரவு பெரிய அளவு பயன்படுத்த மிகவும் விலையுயர்ந்த ; போன்ற நினைவகம் ஆயிரம் பொதுவாக ஒரு சில நூறு அல்லது சில பிட்கள் வழங்க முடியும்.\nநினைவகம் முதல் நடைமுறை வடிவம் 1947 இல் வில்லியம்ஸ் குழாய் தொடங்கும். இது ஒரு எதிர் முனை கதிர் குழாய் முகத்தில் மின்னியல் மின்னூட்டம் புள்ளிகள் தரவு சேமிக்கப்படும் . CRT யின் எலக்ட்ரான் கற்றை படித்து எந்த வரிசையில் குழாய் புள்ளிகள் எழுத முடியும் என்பதால், நினைவகம் சீரற்ற அணுகல் இருந்தது. வில்லியம்ஸ் குழாய் திறன் ஆயிரம் சுற்றி பிட்கள் ஒரு சில நூறு இருந்தது, ஆனால் அது வேகமாக , மிக சிறிய , மற்றும் அதிக சக்தி திறன் தனிப்பட்ட வெற்றிட குழாய் கண்டதே பயன்படுத்தி விட . இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது , வில்லியம்ஸ் குழாய் முதல் மின்னணு சேமிக்கப்படும் நினைவகம் திட்டம் முதல் வெற்றிகரமாக 21 ஜூன் 1948 அன்று ஒரு திட்டத்தை ஓடி மான்செஸ்டர் சிறுநிறுவனங்களுக்கான சோதனை இயந்திரம் ( SSEM ) கணினி , நடைமுறைப்படுத்தப்படும் எந்த நடுத்தர வழங்கப்படுகிறது . [ 1 ] உண்மையில், மாறாக SSEM வடிவமைக்கப்பட்டுள்ளது வருகின்றன வில்லியம்ஸ் குழாய் நினைவக விட , SSEM நினைவகம் நம்பகத்தன்மையை நிரூபிக்க ஒரு டெஸ்ட்பெட் இருந்தது. [ 2 ] [3]\nகாந்த மைய நினைவகம் 1947 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1970 களின் நடுப்பகுதியில் வரை உருவாக்கப்பட்டது. அன்போடும் மோதிரங்கள் ஒரு வரிசை நம்பியிருக்கிறது, நினைவகம் ஒரு பரவலான வடிவமாக மாறியது . ஒவ்வொரு வளையம் காந்தமாக்கும் உணர்வு மாற்றுவதன் மூலம், தரவு மோதிரத்தை ஒன்றுக்கு சேமிக்கப்படும் ஒரு பிட் சேமிக்க முடியும் . ஒவ்வொரு வளையம் தேர்வு மற்றும் அதை படிக்க அல்லது எழுத முகவரி கம்பிகள் ஆகியவற்றின் இருந்ததால், எந்த வரிசையில் எந்த நினைவக இடம் அணுகல் சாத்தியமாக இருந்தது .\n1970 களின் ஆரம்பத்தில் தொடங்கி , ஒருங்கிணைந்த சுற்றுகள் உள்ள திட நிலை நினைவகம் இடம்பெயர்ந்த வரை காந்த மைய நினைவகம் நினைவக அமைப்பு நிலையான வடிவம் இருந்தது. ராபர்ட் எச் Dennard 1968 ல் மாறும் சீரற்ற அணுகல் நினைவக ( விக்கிபீடியாவில் ) கண்டுபிடித்தார்; ஒவ்வொரு நினைவகம் பிட் ஒரு ஒற்றை டிரான்சிஸ்டர் ஒரு 4 அல்லது 6 டிரான்சிஸ்டர் தாழ்ப்பாளை சுற்று இந்த அனுமதி பதிலாக, பெரிதும் மாறும் செலவில் நினைவக அடர்த்தி அதிகரிக்கும். தரவு ஒவ்வொரு டிரான்சிஸ்டர் சிறிய கொள்திறன் சேமிக்கப்படும் , மற்றும் அவ்வப்போது சார்ஜ் முன் ஒரு சில மில்லி விநாடிகளில் புதுப்பிக்கப்படும் நேர்ந்தது விட்டு கசிய முடியும் .\nமுன்னதாக ஒருங்கிணைந்த வாசிப்பு மட்டும் நினைவகம் (ROM) சுற்றுகள், நிரந்தர (அல்லது வாசிக்க மட்டும் ) நினைவகம் அடிக்கடி முகவரி குறிவிலக்கிகளை இயக்கப்படுகிறது டையோடு வகைகளாலும் பயன்படுத்தி கட்டப்பட்டது , அல்லது சிறப்பாக காயம் கோர் கயிறு நினைவக விமானங்கள் வளர்ச்சிக்கு .\n\nவகைகள்.\nநேரடி அணுகல் நினைவகம் இரண்டு வகைப்படும் அவை நிலையான நேரடி அணுகல் நினைவகம் மற்றும் மாறும் நேரடி அணுகல் நினைவகம் நிலையான நேரடி அணுகல் நினைவகம்-ல் ஒரு பிட் தகவல்-ஆனது ஆறு டிரான்சிஸ்டர்களை பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. இந்தவகை நினைவகங்களை தயாரிக்க அதிக பொருட்செலவானவை ஆனால் இவைகள் குறைந்த ஆற்றலை பயன்படுத்தி அதிவேகமக செயல்படுகின்றன. மாறும் நேரடி அணுகல் நினைவகம்-ல் ஒரு பிட் தகவல்-ஆனது டிரான்சிஸ்டர் மற்றும் மின்தேக்கிகளை பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. இந்தவகை நினைவகங்கள் மேல் குறிப்பிட்டதை விட குறைந்த பொருட்செலவானவை ஆகவே இவை தற்போதய நவீன கணினிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.\n\nஇவ்விரு நினைவகைங்களிளும் ஆற்றல் இல்லாதபோது தகவல்களை சேமித்துவைக்க முடியாது. அதாவது ஆற்றல் இல்லாதபோது அவை மீட்டமைக்கப்படும். மாறாக ROM தகவல்களை நிரந்தரமாக பதிவு செய்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13408"}, {"id": [239, 5], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "பிருகத் கவுரி விரதம்.\nபாத்ரபத மாத தேய்பிறை திரிதியையில் விரதமிருந்து உமையை வணங்குதலாகும். \nகதலி கவுரி விரதம்.\nவாழை மரத்தின் கீழ் உமையான கௌரியை பிரதிஸ்டைச் செய்து வழிபடுதல் மற்றும் விரதமிருத்தல். \nயோக கவுரி விரதம்.\nபாத்ரபத மாதத்து பௌர்ணமி நாளில் விரதமிருந்து பார்வதியை யோக கவுரியாக வணங்குதல்.\n\nஅமிர்த கவுரி விரதம்.\nஆஷாட மாதத்தில் இந்த அமிர்த கவுரி விரத நாள் வருகிறது. இந்நாளில் பார்வதி தேவியை விரதமிருந்து வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபட்டால் வாழ்நாள் கூடுமெனவும், அமர்தம் போல வாழ்க்கை செழிக்கும் எனவும் நம்புகின்றனர். \n\nசொர்ண சோடச கவுரி விரதம்.\n16 வகையா வடிவங்களை உடைய உமாதேவியை பிரதிஷ்டை செய்து வழிபடும் நாளாகும். \n\nபணில கவுரி விரதம்.\nபணில கவுரி விரதம் என்பது கருட பஞ்சமி நாளில் கௌரியை வழிபடும் விரதமாகும். இந்த விருதத்தினை பத்து வருடங்கள் தொடர்ந்து செய்தால் எல்லா வகையான கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தினைப் பற்றி விரத கல்ப சிந்தாமணி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. \nவாழை இலையின் மீது அரசியைப் பரப்பி, அதன் நடுவே வெள்ளி அல்லது தாமிரத்தாலான பாம்பின் உருவத்தினை வைப்பார்கள். இலையின் நடுப்பகுதியில் பாம்பின் பின்பு கௌரியை மஞ்சளில் பிடித்து வைக்கின்றனர். பிறகு கௌரியை பாம்புடன் வழிபடுகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_88335"}, {"id": [239, 6], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "\"கறி\" சொல் பயன்பாடு.\n\"கறி\" எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு மொழிகளிலும் பயன்படும் ஒரு சொல்லாகும். \n\nஇந்த “கறி” எனும் உணவு பதார்த்தம் தமிழர்களின் அன்றாட உணவில் பிரதான இடம் வகிப்பதாகும். இந்த “கறி” அடுப்பில் வேகவைத்து (கறியாக சமைத்து) உணவுக்காக பெறப்படுபவற்றை குறிக்கிறது. இவ்வாறு கறியாக சமைத்து உண்ணும் உணவு வகைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுத்தலாம். ஒன்று சைவ உணவு. மற்றொன்று அசைவ உணவு. இதில் அசைவு உணவு என்பது மாமிச உணவு வகைகளை குறிக்கும். அதனை \"மச்சக்கறி\" என அழைக்கும் வழக்கும் உள்ளது. சைவ உணவு என்பது அசைவம் அல்லாத மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கும். இவ்வாறு மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பயன்படுபவற்றையே மரக்கறிகள் என அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் ஒரு சமுதாயத்தினர் இந்த உணவை கறியமுது என்றே அழைக்கின்றனர். அதாவது அமுதத்தைப் போன்ற கறி என்பதாகும்.\n\nகறியின் வகைகள்.\nசெய்யும் முறைக்கேற்ப கறியின் பெயர்கள் மாறுபடுகின்றன. எண்ணெய்யில் வதங்கும்படி சமைக்கும்போது 'வதக்கல்', வேகவைத்த பருப்போடு சமைத்தால் 'பொறியல்', கற்று புளி சேர்த்து செய்தால் 'புளிக்கறி', சமான அளவில் காய்த்துண்டுகளையும், அரைத்த பருப்பு விழுதையும் சேர்த்து செய்யும்போது 'உசிலி', வேகவைத்த காய்களை பருப்பு, புளியோடு சேர்த்து நன்றாகக் கடைந்து சற்று நீர்த்த நிலையில் செய்வது 'மசியல்', பொதுவாக நன்றாக நீர் வற்றும்படி புரட்டி செய்வது 'புரட்டல்' முதலியன ஆகும்.\n\nஅடிப்பாகம்.\nஒரு மரத்தின் (அடிப்பகுதி) வேர் பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் கிழங்குகள் என அழைக்கப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- மரவள்ளிக்கிழங்கு\n\n- உருளைக்கிழங்கு\n\n- வள்ளிக்கிழங்கு\n\nநடுப்பாகம்.\nமரத்தின் நடுப்பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் தண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- வாழைத் தண்டு (வாழைமரத்தின் நடுப்பாகத்தை வெட்டி பெறப்படும் பகுதி)\n\n- கோகிலைத் தண்டு (இதனை கோகிலைக் கிழங்கு என்றும் அழைப்பர்)\n\nஇலைப்பகுதி.\nமரத்தின் இலைகளை உணவாகக் உற்கொள்ளத் தகுந்தவைகளை கீரைவகைகள் என்றழைக்கப்படுகின்றன. (மரம், செடி, கொடி எல்லாவற்றினுடைய இலைகளைக் குறிக்கும்.)\n\nஎடுத்துக்காட்டு: \n\n- மரவள்ளிக்கீரை\n\n- புதினாக்கீரை\n\n- வல்லாரைக்கீரை (சிலக் கீரைகள் முழுச் செடிகளாகவே பயன்பட்டாலும் குறிப்பாக அதன் இலைப்பகுதியையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.)\n\nநுனிப்பகுதி.\nஇலைகளின் (கீரைகளின்) நுனிப்பகுதையை மட்டும் உணவாகக் கொள்ளும் பொழுது அவற்றை கொழுந்துவகைகள் என்றழைக்கப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- பூசணிக்காய் கொழுந்து\n- புளியங் கொழுந்து\n\nமலரும் பகுதி.\nமரத்தின் பூக்கும் பூக்களை கறியாக சமைத்து உணவாகக் கொள்ளும் பொழுது அவை பூ வகைகள் என அழைக்கப்பட்டன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- வாழைப்பூ (வாழைமொட்டு என்றும் அழைப்பர்)\n\n- அத்திப்பூ\n\nபூக்கள் காயானால்.\nஇவ்வாறு மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைத்து வந்த நாம், மரத்தில் காய்க்கும் காய்களில், கறியாக சமைத்து உண்பதற்கு பயன்படுபவனவற்றை காய்கறி வகைகள் அல்லது காய்கறிகள் என்று வகைப்படுத்துகின்றோம்.. \n\nஎடுத்துக்காட்டு: \n\n- கத்தரிக்காய்\n\n- பூசணிக்காய்\n\n- வெண்டிக்காய்\n\nகாயின் உற்பகுதி.\nசெடிகளின் காய்கள் அல்லது பழங்களின் உள்ளிருக்கும் விதைகளை கறியாக சமைத்து உண்ணக்கூடியவற்றை தானியங்கள் என்றழைக்கப்பட்டன. அவற்றை தானியத்தின் பெயரோடு கறி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. (இதில் அரிசியும் ஒரு தானியம் என்றாலும், அது தமிழரது பிரதான உணவாக இருப்பதால் சிலர் அதனை ஒரு தானியமாகப் பார்ப்பதில்லை அல்லது கூறுவதில்லை) \n\nஎடுத்துக்காட்டு:\n\n- அவரை\n\n- பாசிப்பயறு\n\nதானியங்கள் முளைக்கும் பருவம்.\nஇந்த தானியங்கள் முளைக்கும் பருவத்தில் அவற்றை கறி சமைப்பதற்காக எடுக்கப்படுபவற்றை முளைகள் என்றே அழைக்கப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- சோயாமுளை\n\n- பயறு முளை\n\nஇவ்வாறு மரம், செடி, கொடி என்பவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பெறப்படும் அனைத்துப்பாகங்களுக்கும் ஒரே பெயராக “மரக்கறிகள்” என்றழைக்கப்படுகின்றன. மரத்தின் காய்கள் பழுத்தப்பின் அவற்றை கறியாக சமைத்து உண்பதில்லை என்பதால் அவை “மரக்கறிகள் எனும் பெயர்வழங்கலில் இருந்து விலகி பழங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.\n\nதமிழர்களின் அன்றாட உணவுகளில் சோறும் கறியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கறி இந்தியாவிலும் ஆசியாவில் பல காலமாக ஒரு முக்கிய உணவு வகையாக இருந்து வருகிறது. தற்காலத்தில் மேற்குநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால்தான் இந்திய உணவை உண்ண தெரிவு செய்யும் மேற்கு நாட்டினர் \"Lets go to cuury\" என்று கூறுவர்.\n\nகறி வகைகள்.\n- குழப்பு, சாம்பார்\n- கூட்டுக்கறி, பிரட்டல், மசியல்\n- கீரை\n- பருப்பு\n- வறை\n- பாற்கறி\n- வதக்கிய கறி\nமேற்கோள்கள்.\n- The Mystery of Curry\n\n\n\n\n", "document_id": "ta_ta_14224"}, {"id": [239, 7], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [239, 8], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [239, 9], "question": "சவ்வரிசி மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து <Query> தயாரிக்கப்படுகின்றது.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}]
[{"id": [240, 0], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "வெளி இணைப்புகள்.\n- நாக்கு முக்கா - சென்னை வாழ்வில் ஒரு நாள்\n- நாக்கு முக்கா\n\n\n\n\n", "document_id": "ta_ta_25300"}, {"id": [240, 1], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "நடிகர்கள்.\n- கிஷோர்\n- ஸ்ரீராம்\n- பாண்டி\n- முருகேஷ்\n- இமான் அண்ணாச்சி\n- டி. ராஜேந்தர்\n- சீனிவாசன் (நடிகர்)\n- சாம் ஆண்டர்சன்\n\nகுறிப்புகள்.\n- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொலி சோடா புகழ்கிறார்\n- கோலிசோடா படத்தின் சம்பளம் தான் விக்ரம் படம் - விஜய் மில்டன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57866"}, {"id": [240, 2], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nதிருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.\n\nநடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.\n\nதிரைப்படங்களில்.\nஇவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: \"வாராய் நீ வாராய்\" எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.\n\nஇவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற \"இனி வசந்தமாம் வாழ்விலே\" என்ற பாடல்.\n\nதிருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்.\n- கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)\n- ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)\n- அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி)\n- என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்)\n- உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)\n- புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)\n- வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபகாவலி)\n- பொன்னான வாழ்வு (டவுன்பஸ்)\n\nபாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்.\n1. பட்டினத்தார் (1962 திரைப்படம்)\n\nகுடும்பம்.\nலோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார். இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்ரவர்த்தி ('பூங்கதவே தாள் திறவாய்' என நிழல்கள் படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.\n\nகுறிப்பிட தகுந்த இரண்டு நிகழ்வுகள்.\n- நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்.\n- சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர் டி. எம். செளந்தரராஜன்.\n\nமேற்கோள்கள்.\n- காரைக்கால் வானொலி நிலைய இசை நூலகம், வானொலி நண்பர்கள், வாரஇதழ்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21367"}, {"id": [240, 3], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "திரைப்பட வாழ்க்கை.\nகுழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003ம் ஆண்டு \"உத்தரா\" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008ம் ஆண்டு \"வெருதே ஒரு பார்யா\" திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக \"சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது\" வென்றார். அதே ஆண்டில் குருவி என்ற தமிழ்த் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார். 2009ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் \"அரசி\" என்ற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆனார்.\n\nவெளி இணைப்புகள்.\n- நிவேதா தாமஸ் வாழ்க்கை வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_59978"}, {"id": [240, 4], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nபாடலாசிரியர் பிரியன் (பிறப்பு – ஏப்ரல் 4) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். தேசியக்கல்லூரியில் இளங்கலை வணிகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழும் முடித்தவர். கல்லூரிக் காலத்தில் மாநகர அளவில் மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\n\nபாடலாசிரியர்.\n2003 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஆட்டம்’ எனும் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிப் பாடலாசிரியராக அறிமுகமானார். பல படங்களுக்குப் பின் இயக்குநர் மிஸ்கின் இயற்றிய ‘அஞ்சாதே’ திரைப்படத்தில் இவர் எழுதிய ‘மனசுக்குள் மனசுக்குள்’ பாடல் இவரை அடையாளப்படுத்தியது. அதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இசையில் ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தில் ‘புயலாய் புறப்படு’ பாடல் எழுதி, தொடர்ந்து நிறையப் பாடல்கள் இயற்றி வருகிறார். வேலாயுதம் படத்தில் இடம் பெற்ற ‘வேலா வேலா வேலாயுதம்’ பாடல் குறிப்பிடத்தக்க பாடலாகும். \n\nஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயாகனாக நடித்த ‘நான்’ திரைப்படத்தில் இவர் எழுதிய ‘மக்காயாலா மக்காயாலா’ பாடல் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய ‘கோலிசோடா’ திரைப்படத்தில் இவர் இயற்றிய தன்னம்பிக்கைப் பாடலான ‘ஜனனம் ஜனனம்’ மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் ‘சலீம்’ திரைப்படத்தில் இவர் எழுதிய ‘மஸ்காரா போட்டு’ பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. இதுவரை ஏறத்தாழ 400 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 200-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் வரிகள் அமைத்துள்ளார். \n\nஇவர் பாடலாசிரியராக மட்டுமில்லாது, சிறந்த அடுத்தத் தலைமுறைப் பாடலாசிரியர்களை உருவாக்க வேண்டும் எனும் நன்னோக்கத்தில் 2013 ஆம் ஆண்டில் \"தமிழ்த் திரைப்பாக்கூடம்\" எனும் அமைப்பை உருவாக்கி, உலக அளவில் முதல் படிப்பாக.. தமிழ்த் திரைப்பாடல் எழுதக் கற்றுக் கொள்வதற்கான \"திரைப்பாடல் இயற்றுநர்\" எனும் பட்டயப் படிப்பை நடத்தி, பலருக்கு பாடல் எழுதும் பயிற்சியை கொடுத்து வருகிறார். முன்னணிப் பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரடியாகக் கலந்துகொண்டு பயிற்சி அளித்துவரும் இவரது வகுப்பில் இருந்து பத்திற்க்கும் மேற்பட்ட இளம் பாடலாசிரியர்கள் திரைத்துறையில் பாடல் இயற்றி வருகின்றனர். \nகவியரசு கண்ணதாசன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் சர்வேதச அப்போஸ்தல பல்கலைக்கழகம் 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. மேலும் குளோபல் பீஸ் பல்கலைக்கழகம் (USA)  2017 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. \n\nஇயற்றிய சில பாடல்கள்.\n- படைவீரன் - லோக்கல் சரக்கா.. மற்றும் இதுவரை நான்..\n- பிச்சைக்காரன்  உனக்காக வருவேன்..\n- சலீம் - மஸ்காரா போட்டு..\n- கோலிசோடா - ஜனனம்.. ஜனனம்..\n- நான் - மக்காயாலா.. மக்காயாலா..\n- வேலாயுதம் - வேலா.. வேலா.. வேலாயுதம்..\n- முரண்  - இதுவரை என் நெஞ்சை..  மற்றும் நாளை என்னவென்று..\n- யுவன் யுவதி -/உன் கண்ணைப் பார்த்த பிறகு..\n- உத்தமபுத்திரன் - உசுமுலாரசே.. உசுமுலாரசே.. மற்றும் என் நெஞ்சு சின்ன இலை..\n- நினைத்தாலே இனிக்கும் - செக்ஸி லேடி.. கிட்ட வாடி..\n- தநா அல 4777 - சொர்க்கம் மதுவிலே..\n- அ..ஆ..இ..ஈ - அ..ஆ..இ..ஈ சொல்லித் தருதே வானம்..\n- ரசிக்கும் சீமானே - நான் உன்னைப் பார்க்கும் நேரம்..\n- காதலில் விழுந்தேன் - டோலே.. டோலே.. புயலாய் புறப்படு..\n- அஞ்சாதே -/மனசுக்குள் மனசுக்குள் புதுமழை..\n\nமேற்கோள்கள்.\nhttps://piriyan.wordpress.com/\nhttp://www.tamilpaa.com/tamil-lyricist-list/priyan\nhttp://spicyonion.com/lyricist/priyan-songs/\nhttps://www.youtube.com/watch?v=nyZ1fslHdfU\nhttp://mio.to/show/Lyricist/Priyan\nhttp://entertainment.chennaipatrika.com/post/2016/03/22/Lyricist-Priyan-talks-about-Unakkaga-Varuven-song.aspx\nhttp://cinema.dinamalar.com/tamil-news/18001/cinema/Kollywood/sitemap.php\nhttp://lyricsspot.blogspot.in/2010/03/manasukkul-manasukkul-lyrics.html\nhttp://www.tsonglyrics.com/2011/08/makkayala-makkayala-lyrics-naan-song.html\nhttp://tamil.lyricstonic.com/lyricist/priyan-lyricist-movie-tamil-songs-lyrics/ https://www.facebook.com/lyricistpiriyan/ http://cinema.dinamalar.com/cinema-news/22960/special-report/Stories-should-decide-the-song-:-Lyricist-Priyan-special-interview.htm http://www.behindframes.com/lyricist-priyan-teaches-to-write-song/ https://patrikai.com/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/http://cinema.dinamalar.com/tamil-news/62420/cinema/Kollywood/Lyricist-wants-identity-says-Priyan.htm http://cinema.dinamalar.com/tamil-news/34191/cinema/Kollywood/Lyricist-Priyan-follow-Vaali-style.htm http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=6616&id1=124&issue=20160606 https://www.youtube.com/watch?v=CunIGgmR1_whttp://www.kuraltv.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95/ https://www.youtube.com/watch?v=aw4OSbsFoUc http://cinemainbox.com/new-cinemadetail/743.html \n\n\n\n\n", "document_id": "ta_ta_65694"}, {"id": [240, 5], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "வாழ்க்கை குறிப்பு.\nசுனைனா ஏப்ரல் 17, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், படித்துவந்தார். தற்போது வர்த்தக இளங்கலை படிப்பு படிப்பதற்கு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.\n\nசெப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23715"}, {"id": [240, 6], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "திரை வாழ்க்கை.\n2017 ஆவது ஆண்டில் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முன்னதாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2015 இல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் பெயரிடப்படாத சிறு வேடத்தில் நடித்திருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122248"}, {"id": [240, 7], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.\n\nநடிகர்கள்.\n- நகுல் - சபா\n- சுனைனா - மீரா\n- சம்பத் ராஜ் - அன்பு செல்வம்\n- லிவிங்ஸ்டன் - டிரைன் டிடிஆர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59465"}, {"id": [240, 8], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "வெளியீடு.\nஇத்திரைப்படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. பின்னர், இத்திரைப்படம் திலீப் நடிப்பில் \"மிஸ்டர் பட்லர்\" என்ற பெயரில் வெளியானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71370"}, {"id": [240, 9], "question": "2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற <Query> என்ற புகழ்பெற்ற கானாப்பாடலைப் பாடியவர் மதுரை சின்னப்பொண்ணு.", "document": "பாத்திரங்கள்.\n- பில்லா, ராஜப்பா - ரஜினி காந்த்\n- ராதா- ஸ்ரீபிரியா\n- ஜானியின் காதலி - பிரவீணா\n- போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர் - பாலாஜி\n- சர்வதேச போலீஸ் அதிகாரி - மேஜர் சுந்தர்ராஜன்\n- தேங்காய் சீனிவாசன்\n- கௌரவ தோற்றம் - ஏவி.எம்.ராஜன்\n- கௌரவ தோற்றம் - அசோகன\n\nபாடல்கள்.\nஎம் எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். \"மை நேம் இஸ் பில்லா\", \" வெத்தலய போட்டேன்டி\" பாடல்கள், 2007 ஆவது ஆண்டில் வெளியான \"பில்லா 2007\" திரைப்படத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டன.\n\nவரவேற்பு.\nஇப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் மிக அருமையாக அமைந்தது என \"பிரைடேமூவிஸ்\" விமர்சித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17809"}]
[{"id": [242, 0], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் \"பெருமாள் பிள்ளை\" என்பவருக்கும் \"மாடத்தி அம்மாளுக்கும்\" 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி. ஏ தேர்வில் வெற்றிப் பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.\n\nஆசிரியப் பணி.\n1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித் துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.\n\nமூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வித் துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படத் தாங்கினார். 1878 இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.\n\nசமயப்பணி.\nதிருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.\n\nதமிழ்ப்பணி.\nஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.\n\nகல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.\n\nதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்.\nமனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான \"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\" என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.\n\nமுழுமையான தமிழ் தாய் வாழ்த்து (UnEdited Version of Tamil Thai vazhthu)\nஇறுதி நாட்கள்.\nபேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.\n\nவெளியிட்ட நூற்கள்.\n- \"நூற்றொகை விளக்கம்\" (1888)\n- \"மனோன்மணீயம்\" (நாடக நூல், 1891)\n- \"திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி\" (Early Sovereigns of Travancore, 1894)\n\nவெளி இணைப்புகள்.\n- மனோன்மணீயம் (மதுரைத் திட்டம்)\n- மறக்கமுடியுமா? ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2017\n\n\n\n\n", "document_id": "ta_ta_5335"}, {"id": [242, 1], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "தமிழகம்.\nதமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம்(லார்ட் லிட்டென் பிரபு என்பவர் எழுதிய \"ரகசிய வழி\" எனும் நுாலின் மொழிபெயர்ப்பு) நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும்.\n\nஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. இப்பாடலை 1970ஆம் ஆண்டு கலைஞர் திரு.கருணாநிதியின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.\n\nஇப்பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!\n\nஇப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n\nபுதுச்சேரி.\nபுதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர் பாரதிதாசன் ஆவார். இவர் எழுதிய \"இசை அமுது\" என்னும் பாடல் தொகுப்பிலுள்ள இரண்டாம் பகுதியின் முதல் பாடல் இதுவாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16648"}, {"id": [242, 2], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "கேரளாவின் முதல் பழங்குடி மந்திரி ஆவார்.  பி.கே.ஜெயலட்சுமி 34 வயதில், வயனாடு மாவட்டத்தின் மனந்தவாடி தொகுதியில்  சட்டமன்ற  பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாநில அளவில் போட்டிகளில் ஒரு ஆசஸ் ஆர்ச்சர் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வெண்றவர் ஆவார். கன்னூர் பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலத்தில் பட்டதாரி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸில் டிப்ளமோ வைத்திருக்கிறார். கேரளாவில் உள்ள பழங்குடி மக்களில் ஒருவரான குருச்சி சமூகம் சார்ந்தவராவார்.\n\n10 மே 2015 அன்று, தன் தந்தையின் விருப்பப்படி சி.ஏ.அனில்குமார் என்பவரை குரிச்சியா பழங்குடி மரபுகள் படி திருமணம் செய்துகொண்டார். கேரள மாநிலத்தில் மூன்றாவது அமைச்சராகவும் இருந்தார்.\n\nமேலும் காண்க.\n- கேரள அரசு\n- கேரள அமைச்சர்கள்\n\nபார்வைநூல்கள் .\n- Chandy gets his team\n\n\n\n\n", "document_id": "ta_ta_117321"}, {"id": [242, 3], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "சுயசரிதை.\nஏ. பி. அனில் குமார் கனகன் சமுதாயத்தில் 15 மார்ச் 1965, கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில். ஏ.பி.பாலன் மற்றும் கே. எல்.தேவகி என்பவருக்கு மகனாக பிறந்தார்.\n\nஅவர் கேரளா மாணவர் ஒன்றியத்தின் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸின் மாநிலச் செயலாளர் ஆவார். 2001 இல், கேரள சட்டமன்றத்தில் வந்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2004 ஆம் ஆண்டில் ஓம்மென் சாண்டி அமைச்சகத்தின் சமூக, கலாச்சார மற்றும் இளைஞர் விவகாரங்களில் அமைச்சராகவும், 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சட்டசபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள வேளாண்மை பல்கலைக் கழகத்தின் 2002-04 ஆம் ஆண்டின் நிர்வாக குழுவில் உறுப்பினராகவும், மாணவர் நலத்துறைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவர் பிரசீஜா என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். \n\nவெளி இணைப்புகள்.\n- Official Page of A P Anil Kumar\n- Knowing A P Anil Kumar\n- \n- \n- \n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_117319"}, {"id": [242, 4], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்புகள்.\nஆன்றே மால்றோ வசதியான குடும்பத்தில் பிறந்தவர். எனினும் இவருடைய இளமைக் காலம் பற்றியும் கல்வி பற்றியும் விரிவாகத் தெரியவில்லை. ஆன்றே மால்றோ பாரிசில் பிறந்தார். தாயார், அத்தை, பாட்டி ஆகியோரின் கவனிப்பில் வளர்ந்தார். இவருடைய தந்தை தொழில் இழப்பினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இளமைக் காலம் முதல் நரம்பியல் தொடர்பான நோய் இருந்ததாகக் கருதப்படுகிறது.  \n\nதொல்லியலில் ஆர்வம்.\nதமது 21 ஆம் அகவையில் கேம்போடியாவில் உள்ள மேர் கோவிலைத் தேடி பிரான்சை விட்டுச் சென்றார். கேம்போடியா காடு வழியாகச் சென்று அந்தக் கோவிலை அடைந்து, ஒரு தொல்லியல் பொருளை எடுத்து வந்ததால் அரசு இவரைக் கைது செய்தது. சிறைப் படுத்தப்பட்டார். பிரெஞ்சு சிறை அதிகாரிகளின் அடக்கு முறை இவரை வெறுப்பு அடையச் செய்தது. குடியேற்ற நாடுகளுக்கு எதிராகவும் சமூக மாற்றத்திற்கு ஆதராகவும் ஒரு செய்தித் தாளைத் தொடங்கி எழுதத் தொடங்கினார். தென் கிழக்கு ஆசியாவில் இருந்தபோது இளம் அன்னம் குழு என்ற ஓர் அமைப்பை வழி நடத்தினார். சீனாவுக்குப் போய் அங்கு நடைபெற்ற புரட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_119702"}, {"id": [242, 5], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "முந்தைய கேரள அரசாங்கத்தில் கிராம அபிவிருத்தி அமைச்சராக இருந்தார்.\n\n அவர் செயின்ட் பெர்க்மன்ஸ் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.\n(1962-1980).\n\nஅரசியல் வாழ்வு.\nஇவர் 1956ல் அரசியலில் இந்திய தேசிய காங்கிரசில் நுழைந்தார்.\n\nஇவர் 1980, 1982, 1987, 1991, 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nமுந்தைய கேரள அரசாங்கத்தில் பத்திரப்பதிவு, கிராம அபிவிருத்தி அமைச்சராகவும் காதி மற்றும் குறுந்தொழில் அமைச்சராகவும் இருந்தார்.\n\nமேற்கோள்கள்.\nமாணவராக இருந்த போதே அரசியலில் ஈடுபாடு கொண்டவர்.\n\nஇவர் முதன் முதலில் அரசியலில் இந்திய தேசிய காங்கிரசில் நுழைந்தார்\n\nபத்திரப்பதிவு, கிராம அபிவிருத்தி அமைச்சராகவும் காதி மற்றும் குறுந்தொழில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.\n\nகேரள காங்கிரஸ் மூன்று குழுக்களின் கலவையாகும், இவர் அதன் துணைத் தலைவராக விளங்குகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107946"}, {"id": [242, 6], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "இவா் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். 1920 ல் மத்திய சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் மாநில சட்டசபைக்கு திரும்பினார். இந்திய அரசில் பல முக்கிய பதவிகளை அவர் வகித்தார். திட்டமிடல் ஆலோசனை வாரியத்தின் தலைவர் மற்றும் இந்திய ரயில்வே விசாரணைக் குழு ஆகியவற்றின் தலைவராக இருந்தார். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.\n\nவிடுதலைக்குப் பிறகு சவகர்லால் நேருவின் கீழ் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் உறுப்பினராகப் பதவி ஏற்றார். பின்னர் அவர் மறுவாழ்வு அமைச்சராகவும் பின்னர் வர்த்தக அமைச்சராகவும் இருந்தார். ஆர்.கே.சண்முகம் செட்டி பதவி துறந்த பிறகு, 1950 இல் இந்தியாவின் இரண்டாவது நிதி மந்திரியாக நியோகி பொறுப்பேற்றார். அவர் 35 நாட்களுக்கு மட்டுமே பதவி வகித்தார். சியாமா பிரசாத் முகர்ஜி உடன் சேர்ந்து பதவியில் இருந்து விலகினார்.\n\n1951 நவம்பர் 22 அன்று இந்தியாவின் முதல் நிதி ஆணையத்தின் தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.\n\nநியோகி, மனைவி லீலா ஆகிய இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருந்தனர். அவரது மூத்த மகன் பிரித்விஷ் நியோகி (1918-91), அமெரிக்காவிலுள்ள மாவோவாவின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றின் பேராசிரியராக இருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117314"}, {"id": [242, 7], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "சூலை 1988ஆம் ஆண்டு பீகாரிலிருந்து மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். திசம்பர் 1989 முதல் திசம்பர் 1990 வரை கூடுதல் சொலிசிடைர் ஜெனரலாக பொறுப்பேற்றார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மூன்று முறை (1995–96, 1997–98 மற்றும் 2001–2002) இருந்துள்ளார்.\n\nவெளியிணைப்புகள்.\n- In Conversation: Kapil Sibal, HRD Minister Business Standard\n- Profile at Ministry of Science and Technology, Official website\n- Kapil Sibal Update\n\n\n\n\n", "document_id": "ta_ta_28478"}, {"id": [242, 8], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "2013 மார்ச்சில் நேட்டோவின் அடுத்த செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட இவர் 1 அக்டோபர் 2014 இல் பதவியேற்கவுள்ளார்.\n\n1990 முதல் 1991 வரை சுற்றுச்சூழல் திணைக்களத்தில் உதவி அமைச்சராகவும், 1993 முதல் 1996 வரை தொழிற்துறை அமைச்சராகவும், 1996 முதல் 1997 வரை நிதி அமைச்சராகவும் நோர்வே அரசில் பணிபுரிந்தார். செப்டம்பர் 2009 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து மீண்டும் இவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18126"}, {"id": [242, 9], "question": "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய <Query> ‌கேரளாவில் பிறந்தவர். அது மட்டுமின்றி இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.", "document": "இவர் 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 1993 முதல் 1994 வரை அரசுத்தலைவர் டிங்கிரி பண்டா விஜயதுங்காவின் அரசில் அரசியலமைப்பு மற்றும் அரச விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார். 1989 முதல் 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\n\nவாழ்க்கைச் சுருக்கம்.\nசொக்சி இலங்கையின் மிகச் சிறுபான்மை இனங்களில் ஒன்றான பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை வழிப் பாட்டனார் 1880களில் மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள சூரத்து நகரில் இருந்து இலங்கையில் குடியேறியவராவார். கொழும்பில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். சொக்சியின் தந்தை நாரிமன் கே. சொக்சி ஒரு வழக்கறிஞராவார்.\n\nகொள்ளுப்பிட்டியில் உள்ள புனித தோமையர் ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி கற்ற சொக்சி சட்டக் கல்வி பயின்று 1958 இல் வழக்கறிஞரானார். 1981 இல் சனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.\n\nஅரசியலில்.\n1989 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2001 முதல் 2004 நிதி அமைச்சராகவும், 1993 முதல் 1994 வரை அரசியலமைப்பு மற்றும் அரச விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார்.\n\nகுடும்பம்.\nசொக்சி மும்பையச் சேர்ந்த ஃபிரெனி கூப்பர் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவர் ஜம்சீது மத்திய யூரேசியப் படிப்புகளுக்கான பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சரத்துத்திர சமய அறிஞருமான இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இரண்டாவது மகன் வாசிங்டனில் உள்ள அமெரிக்க வணிகக் கழகத்தின் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். மூன்றாவது மகன், விசுதாஸ்ப் கொழும்பில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். \n\nவெளி இணைப்புகள்.\n- Three generations of Choksys at the Bar\n\n\n\n\n", "document_id": "ta_ta_65356"}]
[{"id": [243, 0], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nஆனந்தராஜன் 1932 சனவரி 31 இல் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் கோப்பாய் கிறித்தவக் கல்லூரி அதிபர் ஜி. எஸ். செல்லையாவின் மூத்த மகனாகப் பிறந்தார். கோப்பாய் கிறித்தவக் கல்லூரியிலும், பரி. யோவான் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி கற்று விலங்கியலில் பட்டம் பெற்றார்.\n\nஆனந்தராஜன் பத்மா கதிர்காமர் என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள்.\n\nபணி.\nஇளங்கலைப் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய ஆனந்தராஜன் 1955 மே மாதத்தில் பரி. யோவான் கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். 1975 இல் துணை அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். 1976 மார்ச்சின் அதிபராகப் பதவியேற்று அப்பதவியில் 1985 சூன் மாதத்தில் இறக்கும் வரை தொடர்ந்தார்.\n\nபடுகொலை.\nஆனந்தராஜா 1985 சூன் 26 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை ஆயுதப் படைகளுடன் துடுப்பாட்ட நிகழ்வு ஒன்றை ஒழுங்கு படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67217"}, {"id": [243, 1], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "கல்வி மற்றும் பணி.\nரேணுகா இராஜகோபாலன் சென்னை வேப்பேரி பிரசண்டேசன் கான்வென்ட்டின் மாணவியாக இருந்தார். பின்னர் சென்னை பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் பயின்றார். இவர் இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் செருமனி ஆச்சென் பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[,4]. 1967 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்தில் இணைந்து கணிதவியல் பிரிவில் பேராசிரியராகவும், பின்னர் இந்திய அறிவியல் கழகத்தின் பீடாதிபதியாகவும் பணிபுரிந்தார். செருமனியில் கெய்செர்சிலாப்டன் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார்.. அவர் நேரியல்சாரா அலைகள் மற்றும் நியூட்டன் விதிக்கு உட்படாத திரவங்கள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114876"}, {"id": [243, 2], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "நாட்சி செருமனி நோர்வே நாட்டை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது இவர் \"லண்டன் டைட்\" என்னும் பெயரில் ஒரு இரகசியப் பத்திரிகையை வெளியிட்டு வந்தார். இவர் 1944 பெப்ரவரியில் செருமனிய அதிகாரிகள் பல இரகசியப் பத்திரிகைகளைக் கண்டெடுத்தபோது, இவர் கைது செய்யப்பட்டார். மோல்லர்காட்டாவில் சிறைவாசம் அனுபவித்த இவர், \"வெசுட்பாலென்\" என்ற கப்பலில் செருமனிக்கு அனுப்பப்பட்ட போது 1944 செப்டம்பரில் உயிரிழந்தார். சிறைச்சாலைக் கழிப்பறையில் இவர் ஒரு முள் கொண்டு எழுதிய நாட்குறிப்புக்காக இவர் பெரிதும் அறியப்பட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இவரது நாட்குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டு, 1949 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106846"}, {"id": [243, 3], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "பிறப்புகள்.\n- 1769 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1852)\n- 1852 – சான்டியாகோ ரமோன் கஸல், நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (இ. 1934)\n- 1875 – காவ்ரீல் திக்கோவ், சோவியத் வானியலாளர் (இ. 1960)\n- 1913 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி (இ. 1985)\n- 1913 – பல்ராஜ் சாஹனீ, இந்திய திரைப்பட நடிகர் (இ. 1973)\n- 1919 – மன்னா தே, இந்தியப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2013)\n- 1927 – இராசம்மா பூபாலன், மலேசிய விடுதலைப் போராளி, பெண்ணியவாதி, ஜான்சி ராணி படைப் போராளி, கல்வியாளர்\n- 1944 – சுரேஷ் கல்மாடி, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி\n- 1950 – இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (இ. 2012)\n- 1951 – கோர்டன் கிரீனிட்ச், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்\n- 1971 – அஜித் குமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n- 1974 – கஸ்தூரி, இந்திய திரைப்பட நடிகை\n- 1988 – அனுஷ்கா சர்மா, இந்தித் திரைப்பட, விளம்பர நடிகை\nஇறப்புகள்.\n- 1521 – துவார்த்தே பர்போசா, போர்த்துக்கேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1480)\n- 1555 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (பி. 1501)\n- 1572 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504)\n- 1904 – அன்டனின் டுவோராக், செக் இசையமைப்பாளர் (பி. 1841)\n- 1945 – ஜோசப் கோயபெல்ஸ், செருமானிய அரசுத்தலைவர் (பி. 1897)\n- 1959 – சுவாமி சகஜானந்தா, தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (பி. 1890)\n- 1965 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)\n- 1980 – ஷோபா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1962)\n- 1993 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கையின் 3வது அரசுத்தலைவர் (பி. 1924)\n- 2006 – ந. சுப்பு ரெட்டியார், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1916)\n- 2011 – அலெக்ஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n- 2011 – உசாமா பின் லாதின், அல் கைடா தலைவர் (பி. 1957)\n- 2012 – சண்முகசுந்தரி, தமிழ்த் திரைப்பட நடிகை\nசிறப்பு நாள்.\n- மே நாள்\n- தொழிலாளர் தினம்\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5291"}, {"id": [243, 4], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "இத் தொல்லைகளும் படுகொலைகளும் ஜேர்மனியின் அரசினால் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என ஓர் அறிஞர் குறிப்பிட்டார்.\n\n1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்; இது ஐரோப்பாவின் பிற மக்களிடையே நடைபெற்ற அடக்குமுறை மற்றும் படுகொலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. சுத்ஸ்டாப்பெல் ஒருங்கிணைப்பின் கீழ், நாட்சி கட்சியின் உயர் தலைமையின் வழிகாட்டல்கள் உடன், செருமனி அரசின் அதிகார மையத்தின் ஒவ்வொரு பகுதியும் செருமனி ஆக்கிரமிப்பு ஐரோப்பா முழுவதும் நடைபெற்ற பெரும் படுகொலைகளை நடத்துவதில் மற்றும் ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டு வந்தது. இந்த நிகழ்வுகள் நாட்சி செருமனிக்குள், அதன் நேச நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளிலும் நிகழ்ந்தது. பெரும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நோக்குடன் 42,500க்கும் மேற்பட்ட தடுப்பு முகாம் வசதிகள் பயன்படுத்தப்பட்டன. பெரும் இன அழிப்பு செயலில் ஈடுபட்டவர்களாக 200,000க்கும் அதிகமான நபர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.\n\nஇந்த இன அழிப்பை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு படியாக, \"யூதர்களின் கேள்விக்கு இறுதியான தீர்வு\" என்று கூறப்பட்ட அழிப்புக் கொள்கையையின் படி நிகழ்ந்தது. இட்லர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, செருமானிய அரசு யூதர்கள் குடிமைச் சமூகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டங்களை நிறைவேற்றியது, அதில் குறிப்பிடத்தக்கது நியூரம்பெர்க் சட்டம் 1935. 1933 இல் தொடங்கி நாட்சிகள் வதை முகாம் வலைப்பின்னல்களை அமைக்கத் தொடங்கினர். 1939 இல் போர் தொடங்கிய பிறகு செருமானிய மற்றும் வெளிநாட்டு யூதர்கள் போர்கால முகாம்களில் கூட்டம் கூட்டமாக அடைக்கப்பட்டனர். 1941 இல் செருமானி கிழக்கில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு எல்லா யூத எதிர்ப்பு செயல்களும் அதிகமாகியது. சிறப்பு துணை இராணுவப் படையினரான ஈன்சாட்சுகுரூப்பன் ஓராண்டிற்குள் 2 மில்லியன் யூதர்கள் வரை பெரும் துப்பாக்கிச் சூடுகள் மூலம் படுகொலை செய்தனர். 1942 இன் நடுப்பகுதியில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சரக்கு தொடருந்துகள் மூலம் வதை முகாம்களுக்கு கடத்தப்பட்டனர். பயணத்தின் கொடுமையைத் தாங்கி உயிர் பிழைத்தவர்கள் புகை அரங்குகளில் திட்டமிட்டு கொல்லப்பட்டனர். இது ஐரோப்பால் 1945 ஏப்ரல் - மேயில் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை தொடர்ந்தது.\n\nயூத ஆயுதப் படைக் குழுக்கள் வரம்புடைய அளவில் இருந்தன. மிகக் குறிப்பிடத்தக்க விதிவிலக்கு 1943 இன் வார்சா முகாம் கிளர்ச்சி நிகழ்வாகும், அதில் ஆயிரக்கணக்கான குறைந்த ஆயுதங்களை கொண்ட யூத வீரர்கள் வாபன் சுத்ஸ்டாபலை கரையில் நான்கு வாரங்களுக்கு தடுத்து வைத்தனர். தோராயமாக 20,000 - 30,000 யூத பிரிவினைவாதிகள், கிழக்கு ஐரோப்பாவில் நாட்சி படைகளையும் அவர்களது கூட்டாளிகளையும் எதிர்த்து போரிட்டனர். பிரஞ்சு யூதர்கள், பிரஞ்சு எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்து நாட்சி படைகள் மற்றும் விட்சி பிரஞ்சு அதிகாரத்திற்கெதிராக கொரில்லா போர் முறையில் போரிட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதம் தாங்கிய யூத கிளர்ச்சி நடந்தன.\n\nசொற்பிறப்பியல் மற்றும் வரையறை.\nசொற்பிறப்பியல் மற்றும் வேறு பெயர்கள்.\nஹோலகோஸ்ட்டு (பெரும் இன அழிப்பு) என்ற சொல் கிரேக்க சொல்லான \"ஓலக்கோசுட்டசு\" என்ற சொல்லிலிருந்து வருகிறது, இது கடவுள்களுக்கு அழிக்கப்படும் விலங்கு படையலைக் குறிக்கிறது, அந்த நிகழ்வில் முழு விலங்கும் எரிக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படுகிறது. பின்னர் இது பெரும் அளவில் மக்களை படுகொலை செய்யும் நிகழ்வுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சோகா என்று சொல்லிற்கு, \"பேரழிவு\" என்பது பொருளாகும் இது 1940களில் ஆரம்பத்தில் பெரும் இன அழிப்பைக் குறிக்கும் ஈப்ரூ மொழிச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n\nஹோலகோஸ்ட்டு (பெரும் இன அழிப்பு) என்பது 1950களில் வரலாற்று ஆய்வாளர்களால் ஈப்ரூ மொழி சொல்லான \"சோகோ\" என்பதன் மொழிபெயர்ப்பாக யூத இனப்படுகொலையைக் குறிப்பாக சுட்டிக் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஹோலகோஸ்ட்டு என்ற பெயரிலான தொலைக்காட்சி தொடர் இச்சொல்லை யூத படுகொலையைக் குறிக்கும் பொதுவான சொல்லாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் மாற்றியது என்று கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் நோக்குடன் பெரும் இன அழிப்பு என்பது யூதர்களைத் தவிர பல இன அழிவுகளையும் குறிக்கும் அதே வேளையில், \"சோகோ\" என்னும் சொல்லானது யூத இன அழிப்பைக் குறிப்பாக சுட்டிக் காட்டுகிறது.\n\nநாட்சி இனப்படுகொலையைக் குறிக்க \"யூதர்களின் கேள்விக்கு இறுதித் தீர்வு\" அல்லது \"இறுதித் தீர்வு\" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14481"}, {"id": [243, 5], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தரநாயகம் பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர்.\n\nசௌந்தரநாயகம் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை. மீண்டும் இவர் 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.\n\nபடுகொலை.\nசௌந்தரநாயகம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் 2000 நவம்பர் 7 இல் கிரான் என்ற ஊரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தலைவரும் இலங்கை அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனே காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55568"}, {"id": [243, 6], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "பின்புலம்.\nஈழப்போரின் போது இலங்கையில் பல சார்பில்லா ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும் போன நிகழ்வுகளில் சுதாகரனின் கொலையும் ஒன்றாகும். குறிப்பாகத் தமிழ் ஊடகங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஒரு பகுதியாக இவரது கொலை கருதப்படுகிறது.\n\nநிகழ்வு.\nஇவரது வீட்டுக்குச் சென்ற ஆயுதம் தாங்கிய ஆறு பேர் சுதாகரனை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். கொலையாளிகள் தமிழிலும் சிங்களத்திலும் கதைத்ததாக அவரது எட்டு வயது மகன் பின்னர் தெரிவித்தார். இவரது வீடு அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தது.\n\nவிசாரணை.\nஇவரது கொலை தொடர்பாகப் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பன்னாட்டு செய்தியாளர்கள் நிறுவனம் அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்களை படுகொலை செய்வது பத்திரிகை தர்மத்தின் படுகொலைக்கு ஒப்பானது என வவுனியா மாவட்ட நீதிபதி ஆ.இளஞ்செழியன் சுதாகரனின் மரண விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனாலும் எவரும் கைது செய்யப்படவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- Sri Lanka mission report\n- Nine recommendations for improving media freedom in Sri Lanka – RSF\n- Media in Sri Lanka\n- Free Speech in Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_23228"}, {"id": [243, 7], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "பிறப்புகள்.\n- 1817 – சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர் (இ. 1898)\n- 1820 – ஏதவார்து உரோச்சே, பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1883)\n- 1887 – எவுப்ராசியம்மா எலுவத்திங்கல், இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1952)\n- 1892 – ஆர். கே. சண்முகம் செட்டியார், இந்தியப் பொருளாதார அறிஞர் (இ. 1953)\n- 1906 – கே. பி. ஹரன், இந்திய-ஈழப் பத்திரிகையாளர் (இ. 1981)\n- 1912 – முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (இ. 1978)\n- 1913 – பூரணி, தமிழக எழுத்தாளர் (இ. 2013)\n- 1915 – ஆர்தர் மில்லர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2005)\n- 1919 – ஈசாக் கலாத்னிகோவ், உக்ரைனிய-உருசிய இயற்பியலாளர்\n- 1931 – எஸ். சி. ஜமீர், இந்திய அரசியல்வாதி, மகாராட்டிரா ஆளுநர்\n- 1940 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (இ. 2015)\n- 1947 – பிருந்தா காரத், இந்தியப் பொதுவுடமை அரசியல்வாதி\n- 1948 – ராபர்ட் ஜோர்டான், அமெரிக்க எழுத்தாளர், சிப்பாய் (இ. 2007)\n- 1952 – ஜானு பருவா, இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்\n- 1959 – அமீனா குரிப், மொரிசியசின் குடியரசுத் தலைவர், உயிரியற் பல்வகைமையாளர்\n- 1965 – அரவிந்த டி சில்வா, இலங்கைத் துடுப்பாளர்\n- 1970 – அனில் கும்ப்ளே, இந்தியத் துடுப்பாளர்\n- 1972 – எமினெம், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்\n- 1983 – பெலிசிட்டி ஜோன்ஸ், ஆங்கிலேய நடிகை\n- 1992 – பிரணிதா சுபாஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n- 1992 – கீர்த்தி சுரேஷ், தெனிந்தியத் திரைப்பட நடிகை\nஇறப்புகள்.\n- 532 – இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)\n- 1690 – மார்கரெட் மரி அலக்கோக், பிரான்சிய புனிதர், அருட் சகோதரி (பி. 1647)\n- 1849 – பிரடெரிக் சொப்பின், போலந்து செவ்விசைக் கலைஞர் (பி. 1810)\n- 1887 – குசுத்தாவ் கிர்க்காஃப், செருமானிய இயற்பியலாளர் (பி. 1824)\n- 1920 – ஜான் ரீட், அமெரிக்கப் பத்திரிகையாளர், கவிஞர் (பி. 1887)\n- 1941 – ஜான் சுடேன்லி பிளாசுகெட், கனடிய வானியலாளர் (பி. 1865)\n- 1981 – கண்ணதாசன், தமிழகக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1927)\n- 2013 – சரோஜினி வரதப்பன், தமிழக சமூக சேவகி, எழுத்தாளர் (பி. 1921)\n- 2014 – மசாரு இமோடோ, சப்பானிய எழுத்தாளர் (பி. 1943)\nசிறப்பு நாள்.\n- உலக வறுமை ஒழிப்பு நாள்\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4184"}, {"id": [243, 8], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "கதை.\nஇம்முறை ஜேம்ஸ் பாண்ட், ஸ்பெக்டர் எனப்படும் உலகளாவிய குற்றவியல் கூட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார். ஸ்பெக்டர் என்ப்படும் அமைப்பு உலகளாவிய கடுங்கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முனைகிறது. அதனை கண்டறிந்து எப்படி ஜேம்ஸ் பாண்ட் அதனை முறியடிக்கிறார், அதற்காக அவர் என்னென்ன போராட்டங்களை செய்தார் என்பது தான் கதை. ஜேம்ஸ் பாண்டு படங்களில் பொதுவாக வரும் கதாபாத்திரங்களான 'எம்', 'மணிப்பெண்ணி' முதலிய கதாபாத்திரங்கள் இப்படங்களிலும் இடம் பெற்றுள்ளது.\n\nபடப்பிடிப்பு.\n\"ஸ்பெக்டர்\"  டிசம்பர் 2014 முதல் ஜூலை 2015 வரை ஆஸ்திரியா, ஐக்கிய ராஜ்யம், இத்தாலி, மொரோக்கோ மற்றும் மெக்ஸிக்கோவில் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிகளை மிக அதிகமான செலவில் தயாரிக்கப்பட்டள்ளது இப்படம். சண்டை காட்சிகளில் வரும் கணினி வரைகலை பணிகளை ஐந்து நிறுவனங்கள் சேர்ந்து செய்தது. அனைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போல் இப்படத்திலும் ஜேம்ஸ்பாண்ட் ஆஸ்டன் மார்டின் போன்ற பல உயர் ரக தானுந்தை ஒட்டி வருகிறார். ஸ்பெக்டர் படத்தில் மொராக்கோவில் உள்ள எர்போட் என்ற இடத்தில் பிரமாண்டமான வெடி விபத்துக் காட்சி ஒன்று வருகிறது. இந்தக் காட்சி உலக சினிமாக்களிலேயே மிகப் பெரிதான, நீளமான வெடிப்புக் காட்சி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.\n\nவெளியீடு.\n\"ஸ்பெக்டர்\" 26 அக்டோபர் 2015 இல் ஐக்கிய ராஜ்யத்தில் வெளியானது. பிறகு 6 நவம்பர் 2015 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியானது. தன்டர்பால் என்ற படம் வெளியான ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. \n\nநடிகர்கள்.\n- டேனியல் கிரெய்க்  ஜேம்ஸ் பாண்ட், முகவர் 007 ஆக நடித்துள்ளார்.\n- மோனிக்கா பெலூச்சி பாண்ட் பெண்ணாக. தனது ஐம்பதாவது வயது வயதில் இப்படத்தில் நடித்த இவர், பாண்ட் பெண்ணாக நடித்தவர்களிலேயே மிகவும் வயதானவர் என்ற பெயரை எடுத்தார்.\n\nஇசை மற்றும் ஒலிப்பதிவு.\nதாமஸ் நியூமன் \"ஸ்பெக்டரின் \"இசையமைப்பாளராக பணியாற்றினார். இவர் ஏற்கனவே வேறு ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இசையமைப்பு செய்துள்ளார். இப்படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு 88ஆவது அகாதமி விருதுகள் விழாவில் சிறந்த அசல் பாடல் பிரிவில் விருதை வென்றது. மேலும் சிறந்த அசலான பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதையும் பெற்றது.\n\nவரவேற்பு.\nபடம் வெளயான பிறகு வர்தக ரீதியாக வெற்றிப்பெற்றது. 2015 இல் வெளியான படங்களில் அதிகமான வசூலைப் பெற்ற படங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றது. உலக அளவில் 880.7 மில்லியன் டாலர்களை இப்படம் வசூல் செய்தது. 135.5 மில்லியன் டாலர்கள் ஐக்கிய இராச்சியத்திலும் 200 மில்லியன் டாலர் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் வசூல் செய்தது. உலக அளவில் ஸ்கைஃபால் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த ஜேம்ஸ்பாண்ட் படம் இதுதான். \n\nஇப்படத்தை விமர்சனம் செய்த சினிமா விகடன், \"படம் சுமார் என முன்னாள் பாண்டான 'பியர்ஸ் ப்ராஸ்னன்'னே' கருத்து தெரிவித்து இருந்தாலும், பாண்ட் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.\" என்று குறிப்பிட்டது. படத்தை விமர்சனம் செய்த மாலை மலர், \"முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் ப்ராஸ்னன் படம் பரவாயில்ல ரகம்தான் என்று சொன்னாலும், இதை விட்டால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாக இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்பதால் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் படத்தை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.\" என்று குறிப்பிட்டது.<ref name=\"மாலை\">\n\n\n\n\n", "document_id": "ta_ta_123352"}, {"id": [243, 9], "question": "<Query> (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.", "document": "பிறப்புகள்.\n- 1729 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (இ. 1796)\n- 1806 – கத்தரீன் லபோரே, பிரான்சிய அருட்சகோதரி, புனிதர் (இ. 1876)\n- 1843 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1929)\n- 1844 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் (இ. 1929)\n- 1859 – செரோம் கே. செரோம், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1927)\n- 1881 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசியாவின் 10வது பிரதமர் (இ. 1970)\n- 1921 – சத்யஜித் ராய், இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1992)\n- 1927 –  ந. சஞ்சீவி, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1988)\n- 1935 – கு. சின்னப்ப பாரதி, தமிழக புதின எழுத்தாளர், அரசியல்வாதி\n- 1943 – கே. என். கோவிந்தாச்சார்யா, இந்திய அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர்\n- 1969 – பிறயன் லாறா, திரினிதாது துடுப்பாளர்\n- 1972 – டுவெயின் ஜான்சன், அமெரிக்க-கனடிய மற்போர் வீரர், நடிகர்\n- 1975 – டேவிட் பெக்காம், ஆங்கிலேயக் காற்பந்து வீரர்\n- 1982 – இசைப்பிரியா, தமிழீழ ஊடகவியலாளர் (இ. 2009)\n- 2015 – சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி, ஐக்கிய இராச்சியத்தின் 4வது முடிக்குரியவர்\nஇறப்புகள்.\n- 373 – அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார், எகிப்திய ஆயர், புனிதர் (பி. 298)\n- 1519 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக்கலைஞர் (பி. 1452)\n- 1814 – தோமசு கோக், முதலாவது மெதடிச ஆயர் (பி. 1747)\n- 1915 – கிளாரா இம்மெர்வார், செருமானிய வேதியியலாளர் (பி. 1870)\n- 1979 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (பி. 1903)\n- 1997 – பாவ்லோ பிரையர், பிரேசில் மெய்யியலாளர் (பி. 1921)\n- 2002 – தேவிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1943)\n- 2005 – வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1915)\n- 2009 – கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்\n- 2011 – உசாமா பின் லாதின், அல் காயிதா அமைப்பைத் தோற்றுவித்த சவூதி அரேபியர் (பி. 1957)\nசிறப்பு நாள்.\n- ஆசிரியர் நாள் (ஈரான்)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9360"}]
[{"id": [245, 0], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [245, 1], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "கல்வி.\nநிர்மலா சீத்தாராமன் 1980 இல் திருச்சியிலுள்ள சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் உயர்கல்வியினை தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பயின்றார்.\n\nவாழ்க்கை.\nஇவரின் தாய்வழித் தாத்தா முசிறியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் தமிழ்நாட்டுப் பெண் ஆவார்.\nநிர்மலா சீத்தாராமன், டாக்டர். பராகலா பிரபாகரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.\n\nபணி.\nநிர்மலா சீத்தாராமன் தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராவார் (2003-2005). இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆறு பேர் கொண்ட செய்தித் தொடர்பாளர்கள் குழுவில் ஒருவராவார்.\n\nவர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்.\nடில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 26, 2014 அன்று நிர்மலா சீத்தாராமன் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் பிரதமர் நரேந்திர மோதியின் இணைஅமைச்சர்களில் ஒருவராவார்.\n\nபாதுகாப்புத்துறை அமைச்சர்.\n2017 செப்டம்பர் 3 முதல் இந்திய நடுவணரசு பாதுகாப்புதுறை அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார் நிர்மலா சீதாராமன்.\n\nவெளியிணைப்புகள்.\n- டிவிட்டர் தளத்தில் நிர்மலா சீத்தாராமன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59437"}, {"id": [245, 2], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nருக்மிணி சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா ராஜா டி. ராம்ராவ் ஒரு நிலக்கிழார். சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் இவர் பி.ஏ பட்டம் பெற்றார். இவரது கணவர் டாக்டர். அசண்ட லட்சுமிபதி. ருக்மிணி 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். 1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர் தான். 1934ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் . சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937லும் வெற்றி பெற்று ஜூலை 15, 1937ல் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 1, 1946 முதல் மார்ச் 23, 1947 வரை சென்னை மாகாணத்தில் (முதலமைச்சர் த. பிரகாசத்தின் அமைச்சரவையில்) பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த பெண் இவர் மட்டும் தான்.. சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு இப்போது ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1997ல் இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25443"}, {"id": [245, 3], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [245, 4], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "இளமைக்காலம்.\nஇவர் தனது தந்தையின் சொந்த ஊரான திருக்குவளையில் 30-1-1950-ல் பிறந்தார். இவருடைய சகோதரர்கள் முன்னாள் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, தங்கை செல்வி. மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை உள்ளூரிலேயே படித்தார். பி.ஏ.வரலாறு பட்டப்படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான காந்தி என்பவரை இவர் மணந்துகொண்டார். இவர்களுக்குக் கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். துரை என்கிற தயாநிதி இவர்களது ஒரே மகன். மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு முரசொலி பத்திரிகையைக் கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அது முதல் மதுரையிலேயே தங்கிவிட்ட அழகிரி, மதுரை சத்தியசாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\n\nஅரசியல்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார் . 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தியப் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக மதுரை பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்று பணியாற்றியுள்ளார்.\n\nகுற்றச்சாட்டு.\nமுன்னாள் தி.மு.க. அமைச்சர் தா. கிருட்டிணன், 2003 மே மாதம் 20ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மு.க.அழகிரி உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. முக்கிய சாட்சிகள் தமது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதனால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் 8-3-2008ஆம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுவித்தது.\n\nகட்சியிலிருந்து நீக்கம்.\nமார்ச் 25, 2014 ஆம் தேதியன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு, திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் அழகிரி \n\nவெளி இணைப்புகள்.\n- மு.க. அழகிரி அலுவலக இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11282"}, {"id": [245, 5], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "மேலும் காண்க.\nகேரளா ஆளுநர்களின் பட்டியல்\n\nவெளி இணப்புகள்.\n- கேரள மாநில ஆளுநர்கள்\n- கேரள ஆளுநர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25464"}, {"id": [245, 6], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [245, 7], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "ஆகத்து 31, 2011 முதல் ஆகத்து 30, 2016 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார். \n\nபதவிகள்.\n- 1968, 1974 மற்றும் 1980 ஆந்திர மாநில சட்டப்பேரவை\n- 1977-1979 ஆந்திர மாநிலம் தொழில்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர்.\n- 1978-1979, 1983-1985 ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர்.\n- 1979-1980 ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர்.\n- 1980-1981 ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்.\n- 1982-1983 ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.\n- 1989-1990 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, அமைச்சர்.\n- 1991-1992 ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.\n- 1992-1994 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.\n- 1995-1997 ஆந்திரமாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்.\n- 1998 நரசரொபேட் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.\n- 2004-2009 ஆந்திர மாநில நிதி, திட்டம்,குடும்ப நலத்துறை அமைச்சர்.\n- 2009-2010 ஆந்திர மாநில முதல்வர்.\n- 2011-2016 தமிழ்நாடு ஆளுநர்.\n\nவிருதுகள்.\n2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_24579"}, {"id": [245, 8], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [245, 9], "question": "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் <Query>.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}]
[{"id": [248, 0], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "மிங் வம்ச மற்றும் சிங் வம்ச பேரரசர்களின் அரசு மாளிகையாக இருந்த பெய்சிங் அரண்மனை உலகின் பாதுகாக்கப்பட்ட பண்டைய மர கட்டமைப்புகளின் மிகப் பெரிய தொகுப்பாக யுனெஸ்கோ மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது.\n\nஇது தற்பொழுது அருங்காட்சியமாக செயல்பட்டுவருகிறது. மொத்தம் 180 ஏக்கர் பரப்பளவில் 980 கட்டிடங்களை கொண்டு அமைந்துள்ள இவ்வளாகம் 1406–1420 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட அரண்மனை அருங்காட்சியகத்தில் மிங், க்யிங் வம்சங்களைச் சார்ந்த பல பழம்பெருமை வாய்ந்த மர வேலைப்பாடுகள் உள்ளன. உலகிலேயே மிக அதிக சிற்பங்களைக் கொண்டுள்ள இதற்கு ஆண்டுதோறும் 1.4 கோடி மக்கள் வருகை தருகின்றனர். இதன் ஒருபகுதி தற்பொழுது தைபேயின் தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.\n\nபெயர்.\nபேரரசரின் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழையவோ வெளியே செல்லவோ அனுமதியில்லை என்பதால் இப்பெயர்பெற்றது. சீனத்தில் ஜிங் (தடுக்கப்பட்ட) செங் (நகர்).\n\nவரலாறு.\nமங்கோலிய யுவான் வம்சத்தின் ஆட்சியின் போது இம்பீரியல் நகரத்தில் இந்த அரண்மனை அமைக்கப்பட்டது. பின்பு மிங் வம்சம் ஆட்சிக்கு வந்தபோது பேரரசர் ஹோங்வு பெய்ஜிங்கில் இருந்து தலைநகரை நான்ஜிங்கிற்கு மாற்றினார். இவருக்குப் பின் இவரது மகன் ச்சூ டி பேரரசரான பிறகு மீண்டும் பெய்ஜிங்கைத் தலைநகரமாகக் கொண்டார். தடை செய்யப்பட்ட இதன் கட்டுமானப்பணி 1406-ல் மீண்டும் யாங் லீ என்ற மிங் பேரரசினால் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி 1420ம் ஆண்டில் ஆண்டில் முடிவுற்றது. 15 ஆண்டுகள் நீடித்த இதன் கட்டுமானப்பணியில், ஒரு மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தென்மேற்குச் சீனாவின் காடுகளில் காணப்படும் பின்யின் (சீன: 楠木; பின்யின்: nánmù)எனப்படும் விலைமதிப்பற்ற மரங்கள் பயன்படுத்தப்படது. பெய்ஜிங் அருகில் உள்ள கற்சுரங்கங்களில் இருந்து பளிங்கு கற்கள் கொண்டு வரப்பட்டன. முக்கிய அறைகளின் தரைதளங்கள் \"தங்க செங்கற்கள்\" (\"golden bricks\":Chinese: 金砖; pinyin: jīnzhuān)கொண்டு அமைக்கப்பட்டன. சிறப்பாக சுசுஹோ பகுதியில் இருந்து செங்கற்கள் வரவழைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன.\n\n1420 இலிருந்து 1644 வரை மிங் வம்சத்தின் ஆசனமாக இருந்தது. 1644 ஏப்ரலில் லீ சிசேங் என்பவரின் தலைமையிலான கலகப்படை இதனை கைப்பற்றியது. அவர் தன்னை சுன் வம்ச பேரரசராக அறிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் தடுக்கப்பட்ட நகரின் பகுதிகள் தீக்கிரையாகின. ஆனால், மிங் வம்ச தளபதியான வூ சங்குய் அணி மற்றும் மான்சு பகுதி அணியின் கூட்டுப்படைகள் அவரை தோற்கடித்ததது. பின் அரண்மனையில் சீனம், மான்சு ஆகிய இரு மொழிகளும் அறிவிப்புப் பலகைகளில் பயன்படலாயின.\n\nமிங் வம்சத்தில் காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது சிங் வம்சம் இறுதி வரையில் சீன ஏகாதிபத்திய அரசின் அரண்மனையாக இருந்து வந்தது. முதலில் பேரரசரும் அரச குடும்பத்தினரும் வாழும் இடமாக இருந்தது. பின்பு சிங் வமிச காலத்தில் அரசு விவகாரஙகளைக் கவனிக்கும் அரச மாளிகையாகவும் மாறியது. கிட்டத்தட்ட 500 ஆண்டுகளக, 24 சீனப் பேரரசர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இங்கு அடுத்தடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.\n\n1860 இல் இரண்டாம் அபினிப் போரில் ஆங்கிலோ-பிரஞ்சு படையினர் தடுக்கப்பட்ட நகரிரைக் கைப்பற்றினர். 1900 இல் குத்துச்சண்டை வீரர்கள் கலகத்தின்போது பேரரசி டோவகர் சிக்சி தடுக்கப்பட்ட நகரிரைவிட்டு வெளியேறினார். சீனாவின் அரசியல் மையமாக 24 பேரரசர்களின்-14 மிங் வம்சம், 10 க்யிங் வம்சம்-காலத்திற்கு விளங்கிய தடுக்கப்பட்ட நகர், 1912 ஆம் ஆண்டு சீனா குடியரசானப்பின் தன் சிறப்பை இழந்தது. பூயி, அதன் கடைசி பேரரசர் ஆவார்.\n\nஏராளமான புதையல்களையும், இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்நகரம் 1924ம் ஆண்டு வரை சீன பேரரசர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. சீனக் குடியரசின் கீழ் வந்தபிறகே இது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. இன்று உலகின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக மரபுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.\n\nஅமைப்பு.\nசீனாவின் பண்டைகால அரசு மாளிகை கட்டிடங்கள் பொதுவாக நடு கோட்டின் இரு பக்கங்களும் ஒரே மாதிரி அமைவு என்ற முறையில் கட்டப்பட்டன. நடு பகுதியிலுள்ள கட்டிடங்கள் மிக கம்பீரமானதாகவும் ஒளியமைப்புடையதாகவும் இருக்கின்றன. இரு பக்கங்களிலுள்ள கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் சிறிதாகவும் எளிமையாகவும் கட்டப்பட்டன. 7,20,000 ஆயிரம் சதுர மீட்டர் ((7,800,000 sq ft)பரப்பில் கட்டப்பட்டுள்ள பெய்ஜிங் அரண்மையில் 980 கட்டடங்கள், 9 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள் உள்ளன. அரண்மனையைச் சுற்றிலும், பல மீட்டர் உயரமான சிவப்பு நிறச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவரின் நீளம் 3400 மீட்டராகும்.\n\nமன்னர் மற்றும் அவரது குடும்பங்களுக்கான அரண்மனைகள், அரசவைகள், நிருவாக அலுவலகங்கள், நீதிமன்றங்கள்,மருத்துவமனைகள், இராணுவக் கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், கருவூலம் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் எதிரிகள் நுழையாதவாறு இவற்றைச் சுற்றி பத்து மீட்டர் உயரத்துக்கு மதில் சுவர்களும், ஆறு மீட்டர் ஆழமுள்ள அகழியும் கட்டப்பட்டுள்ளன.\n\nமதில்கள் மற்றும் நுழைவுவாயில்கள்.\nதடுக்கப்பட்ட நகர் 7.9 மீட்டர் (26 அடி) உயர நகர மதிலும், 6 மீட்டர் (20 அடி) ஆழ 52 மீட்டர் (171 அடி) அகல அகழியும் கொண்டுள்ளது.\nமதிலுக்கு ஒன்றாக 4 நுழைவுவாயில்கள். தெற்கு நுழைவுவாயில் முக்கிய நுழைவுவாயில் ஆகும்.\n\nமண்டபங்கள்.\nமாளிகையின் மண்டபம், பேரரசர் அரசு விவகாரங்களை கையாளும் இடமாகும். சீன அரசு மாளிகைகள் அளவில் மிக பெரியவை, உச்சிப் பகுதி முழுவதும் பொன் நிற ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கவனமாக தீட்டப்பட்ட பல வண்ண ஓவியங்கள், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வெண் பளிங்குக்கற்களால் ஆன தரை, தடுப்பு சுவர், தூண்கள், புறப்பகுதிகளிலுள்ள சிறுசிறு கட்டிடங்கள் ஆகியவை கண்ணுக்கு ஒரு விருந்தாக விளங்குகின்றன.\n\nமுன் பகுதி.\nஅரண்மனை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முற்பகுதி, பேரரசர் ஆணைகளை பிறப்பித்தல் முதலான அரசு விவகாரங்களை கையாளும் இடமும், மாபெரும் அரசு விழா நடைபெறும் இடமும் ஆகும். இப்பகுதியில், தைஹொ மண்டபம், சுங்ஹொ மண்டபம், மற்றும் பௌஹொ மண்டபம் ஆகியன காணப்படுகின்றன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் வெண் பளிங்குக்கற்களால் 8 மீட்டர் உயரமுடைய அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டுள்ளன.\n\nபிற்பகுதி.\nஅரண்மனையின் பிற்பகுதியில், பேரரசர், பேரரசிகள், பேரரசரின் காமக்கிழதியர்கள் வாழும் இடங்கள் உள்ளன. இதனை அந்தப்புரம் எனலாம். இந்த பகுதியில், சியன்சிங் மாளிகை, குன்நிங் மாளிகை, யுஹுவா பூங்கா ஆகியவை இடம்பெறுகின்றன. கட்டிடங்களில், பூங்கா, நூலகம், ஓய்வகம், முதலியவையும் அடங்கும். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக முற்றங்கள் உள்ளன.\n\nசுற்றுப்புறம்.\nதடுக்கப்பட்ட நகர் மூன்று பக்கம் பூங்காக்களைக் கொண்டுள்ளது. வடக்கில் செயற்கை மலை கொண்ட சிங்ஸான் பூங்கா உள்ளது. வடமேற்கில் பெய்ஹை பூங்கா உள்ளது. மேற்கில் சோங்னான்ஹை பூங்கா உள்ளது. தெற்கில் அரச குடும்ப மூதாதையர் கோயில் மற்றும் அரச கோயில் உள்ளன. இதற்கடுத்து தியானன்மென் சதுக்கம் உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சீனப் பெருஞ் சுவர்\n- சீன வரலாறு\n\nவெளி இணைப்புகள்.\n- Palace Museum official site (Digital Palace Museum)\n- National Palace Museum (Taipei) official site\n- Forbidden City, a photographic tour\n- Satellite photograph of the Forbidden City\n- UNESCO World Heritage Centre – panographies (360 degree imaging)\n\n\n\n\n", "document_id": "ta_ta_82207"}, {"id": [248, 1], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "அண்மையில் இது உலகின் சிறந்த விடுதியாக ரிப்அட்சவைர் ஒழுங்குபடுத்திய பயணிகளின் தெரிவு விருதினைப் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87178"}, {"id": [248, 2], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "பாளைய வரலாறு.\nவடதமிழகத்தின் மிகப்பெரிய 'பாளையம்' உடையார் பாளையம். நாயக்க மன்னர்கள் பற்றிய வரலாறுகளில் உடையார் பாளையம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களை பிரம்ம சத்திரியர்கள் என்று விளந்தை கல்வெட்டு (கி.பி. 18-ஆம் நூற்றாண்டு) கூறுகிறது.காஞ்சிபுரத்தை பல படையெடுப்புகளில் இருந்து காத்தவர்கள்.இதனைப் போற்றும் வகையில் காஞ்சி திரு வரதராஜப்பெருமாள் கோயிலில் இன்று வரை 'உடையார் பாளையம் உற்சவம்' கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்டசோழபுரம் திரு பிரகதீசுவரர் ஆலயம் சுமார் 400 ஆண்டுகளாக இவர்களது ஆளுகையில் இருந்து வந்தது. அக்கோயிலின் கோபுரக் கலசங்கள் மற்றும் சிங்கமுகக் கிணறு ஆகியவை உடையார் பாளையம் ஆட்சியர்களின் கொடையாகும். இவர்கள் பழைமையான கோயில்கள் பலவற்றை புதுப்பித்ததுடன் புதிய ஆலயங்களையும் எழுப்பியுள்ளனர். \n\nபாளையக்காரர்கள் அரண்மனை.\nதமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் இருந்துவரும் ஒரே அரண்மனை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரண்மனை மட்டுமே. கி.பி.1500-களின் தொடக்கத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அழகிய கலைநயமிக்க கட்டிடக்கலையுடன் கூடிய இந்த அரண்மனை 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனைச் சுற்றிலும் அகழி, கோட்டைச்சுவர் ஆகியவை கி.பி.1802 ஆண்டு வரை கட்டப்பட்டது. 64 அறைகள் இருந்த இந்த அரண்மனையில் 25 அறைகள் நன்றாக இருந்தன. சில அறைகள் தாஜ்மஹாலை போல் சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கின. அரண்மனையின் தர்பார் ஹால் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை போன்று காணப்பட்டன. இச்செய்திகள் திரு கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார்கள் காலத்தில் வெளியிடப்பட்ட 'உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்' நூலில் கூறப்பட்டுள்ளன. இவரது தந்தை திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் (கிபி.1869-1918) இந்த அரண்மனை இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பழுதுப்பார்க்கப்பட்டது. பழைமையும்,பெருமையும் மிகுந்த இந்த அரண்மனை தமிழக அரசின் ஆதரவின்றி தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.\n\nகைலாச மகால்.\nஉடையார்பாளையம் 24-வது அரசரான திரு.கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார் கல்வியறிவும்,தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர். கி.பி.20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் அரசராக முடிசூட்டிக்கொண்டபின் அரண்மனையில் தர்பார் கூடியபோது, சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் அருளாசி வழங்கியிருக்கிறார். சுமார் 600 ஆண்டுகள் பழைமையான கலைநயமிக்க உடையார்பாளையம் அரண்மனை இவரது தந்தையார் திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. அரும்பெரும் செயல்கள் செய்த தனது தந்தையார் நினைவாக 'கைலாச மஹால்' என்னும் கோயிலை சின்ன நல்லப்பர் எழுப்பினார். அரியலூர் மழவராயரின் மகளான ஒப்பாயாள் என்பவரை மணந்துகொண்டார். சின்ன நல்லப்பர் காலத்தில் தான் 'உடையார்பாளையம் சமஸ்தானத்தின் வரலாறு' ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. உடையார்பாளையம் அரசர்கள் விளந்தையை ஆட்சி செய்த வன்னியர்களான வாண்டையார்களுக்கு உறவினர்களாக விளங்கினார்கள் என்று கி.பி.18-ஆம் நூற்றாண்டின் விளந்தை கல்வெட்டு குறிப்பிடுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Udayarpalayam Pallava Kings history\n- உடையார்பாளையம் அரண்மணை புகைப்படத்தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_51295"}, {"id": [248, 3], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "பவழ ஆறு கழிமுகத்தில் அமைந்துள்ள இந்த இன்றியமையாத தொழில்நகரத்தின் வடக்கே மாநிலத் தலைநகர் குவாங்சோவும் வட கிழக்கே யுயிஷூவும் தெற்கே சென்ச்சென்னும் மேற்கே பவழ ஆறும் அமைந்துள்ளன.\n\nஉலகிலேயே, பெரும்பாலும் வெற்றிடமாக இருப்பினும், மிகப் பெரும் அங்காடி வளாகமான \"நியூ சௌத் சைனா மால்\" இங்குள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை வரவேற்பதில் நகர நிர்வாகம் முற்போக்கான செயல்பாட்டுடன் திகழ்கிறது. டுங்க்வான் மற்றும் அடுத்துள்ள குவாங்சோ, சென்ச்சென் ஆகிய மூன்று நகராட்சிகளும் இணைந்து 25 மில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ளன. பவழ ஆறு கழிமுகப்பகுதி மக்கள்தொகையில் இவை மூன்றும் பெரும்பங்கை வகிக்கின்றன. டுங்க்வானின் ஏற்றுமதி $65.54 பில்லியனாக உள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- Dongguan City Government and\n- www.dgtoday.com.cn Government funded website, giving a full range of information about Dongguan and\n- Dongguan Bureau of Foreign Trade & Economic Cooperation and\n- IATT - International Association for Technology Trade\n- Expats in Dongguan - Expatacular - Expat Community\n\n\n\n\n", "document_id": "ta_ta_31244"}, {"id": [248, 4], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "இங்கே உண்ணாட்டினருக்குக் குறைந்த நுழைவுக் கட்டணமும், வெளிநாட்டினருக்குப் பல மடங்கு கூடுதலான நுழைவுக் கட்டணமும் பெறப்படுகின்றது. எனினும் எல்லோரும் மாதத்தில் ஒரு நாள், அஃதாவது முதல் வியாழக்கிழமை இலவசமாகவே அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கட்டணம் அறவிடப்படுவது இல்லை. திங்கட்கிழமைகளில் அருங்காட்சியகத்துக்கு விடுமுறை நாளாகும்.\n\nகட்டிடங்கள்.\nஇந்த அருங்காட்சியகத் தொகுதியில் உள்ள ஆறு கட்டிடங்களுள் மாரிகால அரண்மனை, சிறிய ஏர்மிட்டேச், பழைய ஏர்மிட்டேச், புதிய ஏர்மிட்டேச் ஆகிய நான்கு கட்டிடங்களின் சில பகுதிகள் பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. ஏனைய இரண்டு கட்டிடங்கள் ஏர்மிட்டேச் அரங்கமும், ஒதுக்க இல்லமும் ஆகும். தொடக்கத்தில் இந்த அருங்காட்சியகம் சிறிய ஏர்மிட்டேச் கட்டிடத்தில் மட்டுமே இயங்கியது. காலப்போக்கில் பழைய ஏர்மிட்டேச், புதிய ஏர்மிட்டேச், மாரிகால அரண்மனை ஆகிய கட்டிடங்களையும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது. அண்மைக் காலத்தில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம், அரண்மனைச் சதுக்கத்தில் மாரிகால அரண்மனைக்கு முன்னுள்ள பொது ஊழியர் கட்டிடம், மென்சிக்கோவ் அரண்மனை ஆகியவற்றுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18036"}, {"id": [248, 5], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "இருப்பிடம்.\nஜெய்பூரில் உள்ள சரோஜ் சினிமாவிற்கு மிக அருகில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கிருந்து கவரக்கூடிய இடங்களான சண்ட்போல் ஹனுமான் மந்திர் தோராயமாக 0.5 கிலோ மீட்டர் தொலைவிலும், மஸ்ஜித் ஜரஹன் தோராயமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவை தவிர ஹோட்டலுக்கு அருகே ஜன்டர் மன்டர், ஜல் மஹால் மற்றும் ஹவா மஹால் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன.\n\nபோக்குவரத்து வசதிகள்.\nஜெய்பூர் சர்வதேச விமான நிலையம் : 13 கிலோ மீட்டர் (தோராயமாக)\n\nஜெய்பூர் ரயில் நிலையம் : 4 கிலோ மீட்டர் (தோராயமாக)\n\nவரலாறு.\n19 ஆம் நூற்றாண்டின், மகாராஜா சவாய் ஜகத் சிங்க் (1803 - 1818) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. உன்னதமான மனிதரான ரகுபிர் சிங்க்ஜியின் அரண்மனையாக இருக்கும்வண்ணம் கட்டப்பட்டது. இந்த அரண்மனை 1977 ஆம் ஆண்டில் ஹோட்டலாக மாற்றப்பட்டது. தற்போது ஒரு பாரம்பரியமிக்க ஹோட்டலாக திகழும் இந்த ஹோட்டல் ஜெய்பூர் மாநிலத்தில், பழைய கடைத்தெருப் பகுதியில் உள்ளது. தற்போதைய பிசௌ ஹோட்டலில் சாதாரண அறை, டீலக்ஸ் அறை, சூட் என மூன்று விதமான அறைகள் உள்ளன.\n\nகட்டிடக்கலை மற்றும் பொருந்துதல்.\nபிசௌ அரண்மனை, முகப்புப் பகுதியினை வளைந்தவாறு கொண்டுள்ளது. ஹோட்டலில் முதன்மையாக அமைந்துள்ள பொதுவான அறை, மரத்தாலான தரையினைக் கொண்டுள்ளது. ஹோட்டலில் மொத்தம் 36 அறைகள் உள்ளன. இவற்றில் சில அறைகள் தனித்தன்மையான படுக்கை மற்றும் பொருந்துதல் வர்ணனைகளுடன் இருக்கின்றன. நெருப்புப் பக்கத்திற்கு மேற்பகுதியில் மகாராஜா பிசௌ தனது சேவகர்களுடன் இருக்குப்படியான ஒரு ஓவியம் தொங்கவிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுடன் போரிடும்போது பயன்படுத்தப்பட்ட வாள் போன்றவை சுவரின் மீது வைக்கப்பட்டுள்ளன. இருக்கை அறைக்கு அருகில் மரத்தாலான அலமாரியில் பழைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டவாறு, நூலகம் ஒன்று காட்சியளிக்கிறது. \n\nராஜஸ்தானின் பல விவரங்கள் காட்சியளிக்கும்படி வைக்கப்பட்டுள்ளதுடன் மட்டுமல்லாமல் நகைகள், ஆயுதங்கள், யானைகளின் சிற்பங்கள், மட்பாண்டங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவையும் காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் பிரிவில் புலி ஷிகரின் காட்சி மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு பிசௌ குடும்பத்தினைப் பார்த்த காட்சி போன்றவை முக்கியமானவையாகும். ஹோட்டலின் மேற்கூரையில் அமைந்துள்ள உணவகத்தினையும் சேர்ந்து இங்கு மூன்று உணவகங்கள் உள்ளன. அத்துடன் இரவு நேர சிற்றுணவின்போது ராஜஸ்தானி நாட்டுப்புற நடனக் கலைஞர்களின் நடனமும் அரங்கேறும். \n\nமைதானங்கள்.\nபிசௌ அரண்மனையினை வட்டமான நுழைவுப்பகுதியின் மூலம் நெருங்க இயலும். சிறந்த தன்மையுடன் கவனிக்கப்படும் பூங்கா பல்வேறு விதமான பறவைகளின் புகலிடமாக உள்ளது. இது மைதானத்தின் ஒரு பகுதியாகும். ஹோட்டல் மைதானத்தின் பிற வசதிகளில் நீச்சல் குளம் மற்றும் டென்னிஸ் விளையாடும் பகுதி போன்றவை முக்கியப்பங்கு வகிப்பவை. \n\nபிசௌ பேலஸ் வசதிகள்.\nஅடிப்படை வசதிகள்.\nகம்பியில்லா இணையச்சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், காஃபி, அறைச் சேவை, இணைய வசதி மற்றும் நீச்சல் குளம் ஆகியவை அடிப்படை வசதிகளாக இங்கு வழங்கப்படுகின்றன.\n\nஉணவு மற்றும் குடிபானங்கள்.\nகுளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.\n\nமறு உருவாக்கம்.\nகுளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.\n\nவணிகச் சேவைகள்.\nகுளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.\n\nபயணச் சேவைகள்.\nகுளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.\n\nதனிப்பட்ட சேவைகள்.\nகுளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.\n\nஹோட்டல் வசதிகள்.\nகுளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.\n\nஇதர வசதிகள்.\nகுளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.\n\nஅடிப்படை அறை வசதிகள்.\nகுளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், அறைச் சேவை மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69002"}, {"id": [248, 6], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "மேற்கோள்கள்.\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_35429"}, {"id": [248, 7], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "இந்த அரண்மனையின் பல அறைகளை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர்.இதை ஐந்தாம் பிலிப்பின் ஆட்சியில், 1738 - 1755 ஆண்டுகளுக்கு இடையில் அரண்மனையை கட்டி முடித்தனர்.\n\nஇந்த அரண்மனை பரப்பளவிலான தளத்தைக் கொண்டுள்ளது. இதில் 3,418 அறைகள் உள்ளன. \n\nஇணைப்புகள்.\n- மத்ரித் அரண்மனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_61835"}, {"id": [248, 8], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "வசதிகள்.\nஅறைகள்.\nராயல் ராஜஸ்தானில் வீற்றிருக்கும் 14 ஆடம்பர கேபின்கள் ராஜஸ்தான் சில பழைய அரச அரண்மனைக்கு பெயரிடப்பட்டுள்ளன. டீலக்ஸ் மற்றும் சூப்பர் டீலக்ஸ் சலூன்களில் வகைப்படுத்தப்படும், இந்த அறைகள் Wi-Fi இணையம், சேட்டிலைட் டிவி, சேனல் மியூசிக் சிஸ்டம் மற்றும் தனிப்பட்ட வெப்பநிலை கட்டுப்பாடு. டெலக்ஸ் சலோன்களில் மூன்று அறைகள் ரூபி உள்ளன. (சிவப்பு வண்ண தளம் தீம் அறை வண்ணம் .சேர். பஃபென் மஹால், கிஷோரி மஹால், ஃபூல் மஹால் மற்றும் சூப்பர் டீலக்ஸ் பயிற்சியாளர் தாஜ் மஹால் ஆகியவை பின்வருமாறு: சிபிரெயர் (நீல நிற அடிப்படை வண்ண கலவரம்) மற்றும் முத்து இரண்டு அறைகள் டயமண்ட் மற்றும் எமரால்டு என்று பெயரிடுகின்றன. ஒவ்வொரு அறையுடனும் குளியலறையில் குளியலறையுடனான குளியல் மற்றும் கண்ணாடி அடிப்பகுதி கழுவும் வசதியுடன் அரச அனுபவத்தை வழங்குகின்றன.\n\nசாப்பாடு.\nஸ்வார்ன் மஹால் (தங்க அரண்மனை) மற்றும் ஷீஷ் மஹால் (மிரர் அரண்மனை) என்று பெயரிடப்பட்ட வீல்ஸ் மீது ராயல் ராஜஸ்தானில் 2 சாப்பாட்டு கார்கள் உள்ளன. ஸ்வார்ன் மஹால் பித்தளை மற்றும் தங்க கருப்பொருளின் மீது வடிவமைக்கப்பட்டுள்ளது, ஷீஷ் மஹால் உணவகத்தில் கண்கவர் மாடி விளக்குகள் மற்றும் படிக pelmets ஆகியவை உள்ளன. பயணத்தின் போது உணவுப் பயணத்தில் ரயில் சேவை வழங்கப்படும் .இண்டியன் உணவு .கடந்த உணவு மற்றும் இத்தாலிய உணவு மற்றும் chinesse உணவுகள் கூட சேவை செய்கின்றன. உணவுத் தட்டுப்பாடு காய்கறி மற்றும் காய்கறி உணவு, விளையாட்டுப் பீன்ஸ் போன்ற பழக்கவழக்கமான உணவுகளை பரிமாறிக்கொள்ளும். சுற்றுலாத் துறையினருக்கு (கிட்மேட்கர்) பணியாற்றும் போது, ருசியான கோழி மற்றும் லால் மாஸ் (சிவப்பு இறைச்சி) தேயிலை காபி மற்றும் கோழிகள் (பிஸ்கட்) பழங்கள் மற்றும் கனிம நீர் . ரயில்களில் ராயல் சமையலறை உள்ளது.\n\nபயிற்சியாளர் நினைவு.\n.ஒரு அடையாளமான பயிற்சியாளர், பீர் குவளை, புடைப்புடைய தோல் நகைகள் தயாரிப்பு, குரூட் செட், லெதர் ஃபிரேம் பிரேம் மற்றும் பல இதர ஆபரணங்களை உள்ளடக்கிய பல்வேறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடைகளை வழங்குகிறது.\n\nஸ்பா மற்றும் பொழுதுபோக்கு.\nஇந்த ஆடம்பர ரயில் வசதிகளில் ஒரு அரச ஸ்பார்க் சமீபத்திய கூடுதலாக உள்ளது\n\nபயணம்.\nராஜஸ்தான் வழியாக ஒரு 7 நாள் / 8-இரவு சுற்றுப்பயணத்தில் இந்த ரயில் பயணிகளை ஈர்க்கிறது. ஜோத்பூரில் (நாள் 2), உதய்பூர் மற்றும் சித்தூர் கர் (நாள் 3), ரந்தம்பூர் தேசிய பூங்கா மற்றும் ஜெய்ப்பூர் (நாள் 4), கஜுராஹோ (நாள் 5), வாரணாசி சாரநாத் (நாள் 6), ஆக்ரா (நாள் 7) மற்றும் தில்லிக்கு திரும்பி (நாள் 8). ஹவா மஹால் (விண்ட் அரண்மனை), மோதி மஹால், ஷீஷ் மஹால், ரந்தம்போர் நேஷனல் பார்க், சித்தோகார் கோட்டை, ஜாக் நிவாஸ் (ஏரி அரண்மனை), கியோலடோ கானா தேசிய பூங்கா, ஆக்ரா கோட்டை மற்றும் இறுதியாக தாஜ் மஹால் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தன.\n\nஇந்தியாவில் மற்ற சுற்றுலா ரயில்கள்.\n- வீல்ஸ் மீது அரண்மனை\n- கோல்டன் சாரிட்\n- டெக்கான் ஒடிஸி\n- மகாராஜா எக்ஸ்பிரஸ்\n- இந்தியா ஆன் வீல்ஸ்\n- இந்திய மகாராஜா\n- ஃபேரி குயின்\n- மகாபரிரவன் எக்ஸ்பிரஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_106666"}, {"id": [248, 9], "question": "சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான <Query> மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.", "document": "இப்பேராலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் ஹேகியா சோபியா மசூதியாக மாற்றம் பெற்ற பின்னர், இப்பேராலயமே உலகின் மிகப்பரிய பேராலயமாகத் திகழ்ந்தது. இங்கு கிறிஸ்தோபர் கொலம்பஸின் கல்லறை உள்ளது. இப்பேராலயத்தின் வடகிழக்குப்பகுதியில் பேராயர் அரண்மனை அமைந்துள்ளது.\n\nகல்லறைகள்.\n- கிறிஸ்தோபர் கொலம்பஸ்\n\nமூலங்கள்.\n- John Harvey, \"The Cathedrals of Spain\"\n- Luis Martinez Montiel, \"The Cathedral of Seville\"\n\nவெளி இணைப்புக்கள்.\n- Interactive 360° panorama from Plaza del Triunfo with Cathedral, Alcázar and Archivo General de Indias (Java, highres, 0,9 MB)\n- ஸ்பெயினில் உள்ள மிகச்சிறந்த பேராலயன்கள்\n- புனித பூமிகள்\n- யுனெஸ்கோ வலைத்தளத்தில்\n- தேவாலயம் பற்றி மக்களின் கருத்துக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61908"}]
[{"id": [249, 0], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "சுவீடன் நாட்டின் தலைநகரான இசுட்டாக்குஃகோம் நகரில் நிகழ்ந்த ஒரு வங்கிக் கொள்ளையினைத் தொடர்ந்து இவ்விளைவு இப்பெயர் பெற்றது. 1973-ம் ஆண்டு நிகழ்ந்த அக்கொள்ளையின்போது கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களை ஆகஸ்டு 23-ல் இருந்து ஆகஸ்டு 28 வரை பிணையாளிகளாக வைத்திருந்தனர். இந்நிகழ்வின்போது பிணையாளிகளுக்கு அவர்களை அடைத்துவைத்திருந்த கொள்ளையர்கள்மீது ஒருவித உளவுணர்வுத் தொடுப்பு ஏற்பட்டது. இதனால் ஆறு நாட்களுக்குப்பின் அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் கொள்ளையர்களின் செயலை ஆதரிக்கத் துவங்கினர். இந்த நிகழ்வையடுத்து ஒரு தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்பில் பங்கேற்ற நீல்சு பெசிரோட் என்ற குற்றவியல் மற்றும் உளவியல் வல்லுநர் முதன்முதலாக இப்பெயர் கொண்டு இவ்விளைவைக் குறிப்பிட்டார்.\n\nபரவலர் ஊடகங்களில்.\nசூர்யா மற்றும் ஜோதிகா நடித்த \"மாயாவி\" என்ற தமிழ்த்திரைப்படத்தில் சூர்யாவால் கடத்தப்படும் ஜோதிகா தன்னைக் கடத்திய சூர்யா மீது காதல் கொள்வது போன்ற திரைக்கதை அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு வெளிவந்த \"பயணம்\" திரைப்படத்திலும், வன்முறையாளர்கள் விமானத்தையும் பயணிகளையும் பிணையாக வைத்திருக்கும்போது, உள்ளிருக்கும் மருத்துவர் ஒருவர் தன்னருகே அமர்ந்திருக்கும் மற்றொரு பயணியிடம் இவ்விளைவைப்பற்றி விளக்கும் காட்சி ஒன்று உள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- பற்று\n- பற்றிழத்தல்\n\nவெளி இணைப்புகள்.\n- Love and Stockholm Syndrome: The Mystery of Loving an Abuser Psychologist Dr Joseph Carver, writing at CounsellingResource.com\n- Nils Bejerots articles about the events at Norrmalmstorg (in Swedish)\n- Ask Yahoo!: What is \"Stockholm Syndrome\"?\n- The comparison of parental alienation to the “Stockholm syndrome”\n\n\n\n\n", "document_id": "ta_ta_9354"}, {"id": [249, 1], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "வகை.\nமசாலாப்படம்\n\nகதை.\nமதுரையிலிருந்து சென்னையில் அமையப்பெற்றிருக்கும் கல்லூரியில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வரும் கணேஷ் (விஷால்) பல கும்பல்களால் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் வலை விரித்துத் தேடப்படுகின்றார்.பின்னர் கல்லூரியில் படிக்கும் சக மாணவனால் கொலை செய்யப்படவிருந்த சிறீமதியைக் (ரீமா சென்) காப்பாற்றுகின்றார்.பின்னர் கணேஷ் மீது காதல் கொள்ளும் சிறீமதி பல முயற்சிகளினால் பேருந்து நிலையத்தில் தெரிவிக்க முயலும் போது அங்கு வரும் கும்பல்களால் அவரின் காதல் தடைப்பட்டது.அங்கு வரும் கும்பல்கள் கணேஷால் மதுரையில் திருமணம் செய்ய மறுக்கப்பட்ட ஈஷ்வரியின் (சிரேயா ரெட்டி) காவலர்களாவர்.ஈஷ்வரியின் வற்புறுத்தலை பல முறை மறுத்த கணேஷ் ஈஷ்வரி தன்னைக் கொலை செய்ய வரும் போது திடீரென தள்ளிவிடும் பொழுது ஏற்படும் விபத்தில் மின்சாரத்தினால் தாக்கப்படும் ஈஷ்வரி பின் தனது அண்ணனிடம் தனக்கு கிடைக்காத கணேஷ் வேறொருவரையும் திருமணம் செய்யக் கூடாது எனவும் கூறிவிட்டு மரணிக்கின்றாள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3688"}, {"id": [249, 2], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "பண்புகள்.\nடாரன்டூலா வகை சிலந்திகள் வெப்பப்பிரதேச(tropics) நாடுகளில் வாழ்பவை.சில இனங்கள் பெரியவை.இவை தாக்கும் போது ஆழமான புண்களை உருவாக்கும்.மனிதனை தாக்குவதில்லை,சற்று வலி மட்டுமே உருவாகும்.எலிகள்,பூச்சிகள்களை இவை தாக்கி அழிக்கின்றது.இவை பொந்துகளில் வாழும்,மாலையில் மட்டுமே வெளிவரும்.இரவில் பெண் துணையைத் தேடி வெளியே சுற்றும்.ஆண்,பெண் சிலந்திகள் இணைந்த பிறகு ,ஆண் சிலந்தி சில வாரங்களில் இறந்துவிடும்.ஆனால் பெண் டாரன்டூலா சிலந்தி 25ஆண்டுகள் கூட உயிர் வாழும்.\n\nசிறப்பியல்புகள்.\n- பெண் டாரன்டூலா சிலந்தி ஒரே சமயத்தில் 200-400முட்டைகள் இடும்.முட்டைகளைச் சுற்றிப் பட்டுப் போன்ற கூட்டை அமைத்து விட்டு சென்று விடும்.முட்டைப் பொரித்த பின் வரும் இளம் சிலந்தி தனக்கு சாதகமான இடம் தேடிச் சென்று விடும்.\n- இவை பூச்சிகளையும்,நில அட்டைகளையும் உணவாக உட்கொள்கின்றன.இவை ஒரு முறை உணவு உட்கொண்டால்,அவை செரிக்கும் வரை உணவு உட்கொள்வதில்லை.\n- இவற்றால் அசைகின்ற பொருளை மட்டுமே பார்க்க இயலும்.ஒளியின் தன்மையில் ஏற்படும் மாறுபாட்டை மட்டுமே உணரமுடியும்.இதன் பார்வைத்திறன் மிகக் குறைவு.\n- ஒளியைக் கேட்கும் திறன் மிகக் குறைவு.தொடுணர்வு மிக துல்லியமாக இருக்கும்.\n\nதற்காப்பு பணி.\nஉடலின் மீது ஏதாவது ஒரு பொருள் தீண்டினால் மட்டுமே ,தன் முன் கால்களை உயர்த்தி கொடுக்குகளைக் கொண்டு தயாராகும்.ஆனால்,எதிரே உள்ள பொருள் அசைவை நிறுத்தி விட்டால் தனது பழைய நிலைக்கேச் சென்று பின்னர் நகர்ந்து விடும்.இவற்றின் கால்களின் மீது வளர்ந்துள்ள நுண்ணிய உரோமங்கள் காற்றின் வளியே வரும் அசைவை உணரும் திறன் கொண்டது.இச்சிலந்தியின் மீது காற்றை ஊதினால்,தனது முன்புற கால்களைத் தூக்கிக் கொண்டு குதித்து விழும்.இவ்வசைவு தீங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள உதவுகிறது.எதிரிகளிடமிருந்து விலகி சென்றுவிடுமே தவிர,எதிரிகளைத் தாக்க முயற்சிப்பதில்லை.\n\nஉணவைப் பற்றும் முறை.\nஇச்சிலந்தியின் உடல் முழுவதும் உரோமங்கள் உள்ளது.முக்கியமாக,கால்களின் மீது அதிகமான உரோமங்கள் உள்ளன.அதன்மீது ஏதேனும் பொருள் பட்டுவிட்டால்,அதனை மிக விரைவாகப் பிடித்துக் கொள்ளும்.ஆனால்,பசி இல்லாத போது பொருட்கள் தன் மீது பட்டாலும் அதனை விட்டு விலகிச் செல்கின்றது.\n\n\"பெப்சிஸ்\"இனக் குளவிகளளுக்கு இவை சிறந்த வகை உணவாக இச்சிலந்தி உள்ளது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_117049"}, {"id": [249, 3], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [249, 4], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [249, 5], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "தாக்குதல் (impulse) என்பது பெரும விசை குறுகிய காலத்தில் செயல்படும் பொழுது, விசையின் மதிப்பு. காலம் ஆகியவற்றின் பெருக்கல் பலனாக இருக்கும். சுத்தியலின் மூலம் சுவரில் ஆணியடிப்பதும் தாக்குதலே ஆகும். இவ்வகை விசையில் பயன் தருவதும் (சுத்தியலால் ஆணி அறைதல்) பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு (வாகன விபத்துக்கள்). இதனை இலங்கை வழக்கில் \"கணக்காய்வு விசை\" எனவும் சொல்வதுண்டு.\n\nஒரு பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கமானது, அதே திசையில் நேர் கோட்டில் செயல்படும் உந்தத்தில் ஏற்படும் மாற்றத்திற்கான திசையன் அளவுக்குச் சமம். அனைத்துலக முறை அலகுகளின் படி கணத்தாக்கத்தின் அலகு நியூட்டன் வினாடி (N⋅s) ஆகும். \nபரிமாணப்பகுப்பின் படி (dimensional analysis) உந்தம் மற்றும் கணத்தாக்கத்தின் பரிமாணம் கிலோகிராம் மீட்டர் வினாடி (kg⋅m/s) ஆகும். ஆங்கில பொறியியல் அலகுகளின் (English engineering units) படி கணத்தாக்கத்தின் அலகு பவுண்டு-விநாடி (lbf⋅s) அல்லது சிலக்கு-அடி-வினாடி (Slug-foot per second) (slug⋅ft/s) ஆகும். \n\nஒரு பொருளின் மீது தொகுபயன் விசை (resultant force) செயல்படும் வரை முடுக்கம் மற்றும் திசைவேக மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது.\nதொகுபயன் விசை அதிக நேரம் செயல்படும் போது ஏற்படும் உந்தம், குறைந்த நேரம் செயல்படும் விசையினால் ஏற்படும் உந்தத்தை விட அதிகம்.\nஅதாவது ஒரு பொருளின் மீது செயல்படும் உந்தத்தில் ஏற்படும் மாற்றம், சராசரி விசை மற்றும் காலத்தின் பெருக்கல் தொகைக்குச் சமம். சிறிய விசை அதிக காலம் ஒரு பொருளின் மீது செயல்படும் போது உண்டாகும் உந்தம் மற்றும் கணத்தாக்கம், அதிக விசை குறைந்த காலம் செயல்படுவதற்குச் சமம். \n\nகணத்தாக்கம் என்பது செயல்படும் நேரத்தைப் பொறுத்து மாறுபடும் தொகுபயன் விசையின் (\"F\") தொகையீடாகும்.\n\nமாறாத நிறை கொண்ட ஒரு பொருளின் கணத்தாக்கத்திற்கான கணக்கீடு.\n\"t\" காலத்திலிருந்து \"t\" காலம் வரை, ஒரு பொருளின் மீது செயல்படும் J என்ற கணத்தாக்கத்தின் அளவு:\n\nஇதில் F என்பது தொகுபயன் விசை \"t\" காலத்திலிருந்து \"t\" காலம் வரை செயல்படுகிறது.\n\nநியூட்டனின் இரண்டாம் விதியின் அடிப்படையில், விசையும் உந்தமும், கீழ்க்கண்ட சமன்பாட்டால் தொடர்புபடுத்தப்படுகின்றன. \n\nஎனவே,\n\nஇதில் Δ\"'p\" 'என்பது \"t\" காலத்திலிருந்து \"t\" காலம் வரை செயல்படும், உந்தத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும். இதையே கணத்தாக்க-உந்த தேற்றம் என்கிறோம்.\n\nமுடிவாக, தொகுபயன் விசை ஒரு பொருளின் மீது செயல்படும் போது, அதன் உந்தத்தில் ஏற்படும் மாற்றம் கணத்தாக்கம் ஆகும். நிறை மாறாமல் இருக்கும் போது கணத்தாக்கம் கீழ்க்கண்ட சமன்பாட்டால் விளக்கப்படுகிறது.\n\nஇதில்\n\nஉந்தமும் கணத்தாக்கமும் ஒரே அலகு மற்றும் பரிமாண வாய்பாட்டையும் பெற்றுள்ளது. அவை அனைத்துலக முறை அலகுகளின் படி ஆங்கில பொறியியல் அலகுகளின் படி கணத்தாக்கத்தின் அலகு பவுண்டு-விநாடி (lbf⋅s) அல்லது சிலக்கு-அடி-வினாடி (slug⋅ft/s) ஆகும். \n\nகணத்தாக்கம் என்பது வேகமாகச் செயல்படும் விசை என வரையறுக்கப்படுகிறது. அதாவது கொடுக்கப்பட்ட விசையால் கால மாறுபாடு இல்லாமல் உந்தத்தில் ஏற்படும் மாற்றமே கணத்தாக்கம் ஆகும். இவை இயற்பியல் இயந்திரங்களின் செயல்பாட்டை கணக்கிட பயன்படுகிறது.\n\nமாறும் நிறை கொண்ட ஒரு பொருளின் கணத்தாக்கத்திற்கான கணக்கீடு.\nநியூட்டனின் இரண்டாம் விதியின் அடிப்படையில், மாறுபடும் நிறை கொண்ட தாரை உந்துகை மற்றும் ஏவூர்தி ஆகியவற்றின் உந்தம் மற்றும் கணத்தாக்கம் கணக்கிடப்படுகிறது. இவ் வகை கணத்தாக்கம், தன் கணத்தாக்கம் எனப்படுகிறது. \n\nமேலும் பார்க்க.\n- அலை–துகள் இருமை\n- காம்ப்டன் சிதறல்\n- நேரிலி ஒளியியல்\n\n\nவெளியிணைப்புகள்.\n- Dynamics\n\n\n\n\n", "document_id": "ta_ta_51600"}, {"id": [249, 6], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [249, 7], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "உரை : ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- விளக்கப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6363"}, {"id": [249, 8], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [249, 9], "question": "<Query> அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.", "document": "நடிகர்கள்.\n- கொடிவீரனாக சசிக்குமார் (இயக்குநர்)\n- சுபாஷ் சந்திர போஸாக விதார்த்\n- மலராக மகிமா நம்பியார்\n- வில்லங்கம் வெள்ளைக்காரனாக பசுபதி\n- வேலுவாக பூர்ணா\n- பார்வதியாக சனுசா\n- மலரின் சகோதரன் துரையாக விக்ரம் சுகுமாறன்\n- அதிகாரமாக இந்தர் குமார்\n- கதிர்வேலாக பிரேம்\n- பாலா சரவணன்\n- கல்யாணத் தரகராக கு. ஞானசம்பந்தம்\n- கொடிவீரனின் மைத்துனனாக சரவணா சக்தி\n- கொடிவீரனின் மாமாவாக தவசித்தேவர்\n- கதிர்வேலின் அப்பா கந்தசாமி பாண்டியனாக புளோரென்ட் பெரெய்ரா\n- காவல் ஆய்வாளராக குத்துச்சண்டை வீரர் தீனா\n\nதயாரிப்பு.\nகுட்டிப் புலி, கொம்பன் மற்றும் மருது ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எம். முத்தையாவின் நான்காவது திரைப்படமாகும். இத்திரைப்படமும் வழக்கமான வெற்றிக்கு உத்தரவாதம் தரக்கூடிய அண்ணன் – தங்கைப் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட, கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குப்படமாகவே அமைந்துள்ளது. சசிக்குமார் (இயக்குநர்) இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரமாகவும் இப்படத்தின் தயாரிப்பாளரும் ஆவார். பூர்ணாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் அர்ஜூனை முதலில் விரும்பிய இயக்குநர் பின்னர் மதயானைக்கூட்டம் புகழ் விக்ரம் சுகுமாறனைத் தேர்வு செய்துள்ளனர். விதார்த் சசிக்குமாரின் மைத்துனர் வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச் 2017 இல் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. பூர்ணா இத்திரைப்படத்திற்காக மொட்டையடித்துள்ளதாகவும், எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவாளராகவும், என். ஆர். ரகுநந்தன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.\n\nகதை.\nதன் தங்கை மீது உயிரையே வைத்தபடி, அநீதிக்கு எதிராக பொங்கி எழுந்து, நல்லதையே நினைத்து, நல்லதையே செய்யும் நாயகனுக்கும், அவரை மாதிரியே, தன் தங்கை மீதும் தன் தங்கை குடும்பத்தின் மீதும் உயிரையே வைத்தபடி நீதிக்கும், நேர்மைக்கும் எதிராக அநீதிக்கு ஆதரவாக செயல்படும் வில்லனுக்கும் இடையில் ஏற்படும் அதிரடி சரவெடி தான் \"கொடிவீரன்\" படத்தின் கதையும், களமும். சசிக்குமார் சிறுவயதிலேயே தன் தாயை இழக்கிறார். அன்றிலிருந்து தன் தங்கைக்காகவே வாழ்கிறார். அந்த ஊரில் பசுபதி தனது தங்கை கணவருடன் சேர்ந்து கொண்டு பல நாச வேலைகளை செய்து வருகிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனது பட்டாசு ஆலைக்கே தீ வைக்கும் இந்திரகுமாரை சிறையில் தள்ள ஊரின் வருவாய் துறை அலுவலராக வரும் விதார்த் முனைப்பாக செயல்படுகிறார். தனது தங்கையின் கணவரான இந்திரகுமாரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க முயல்கிறார். இந்த முயற்சியில் பசுபதி தனது தங்கையின் கணவரைக் காப்பாற்றுவதற்காக கோட்டாட்சியர் விதார்த்தைக் கொல்ல சதி செய்கிறார். சசிக்குமாரின் தங்கைக்கும் விதார்த்துக்கும் திருமணம் நடக்கிறது. பசுபதி கோட்டாட்சியர் விதார்த்துக்கு பிரச்சனைகளைக் கொடுக்க தனது தங்கை கணவரின் பிரச்சனையை தனது பிரச்சனையாக எடுத்துக் கொண்டு பசுபதிக்கு எதிராக நாயகன் சசிக்குமார் களம் இறங்குகிறார். பசுபதி தனது தங்கை மீது கொண்டுள்ள பாசம் பெரிதா? சசிக்குமார் தனது தங்கை மீது கொண்டுள்ள பாசம் பெரிதா? என்பதில் கதை நகர்கிறது. பெண்களைக் கவரும் வகையில் பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் விதார்த்துக்கு என்ன ஆகும்? சசிக்குமார் காப்பாற்றுவாரா? என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.\n\nஒலித்தொகுப்பு.\nஇத்திரைப்படத்தில் பின்வரும் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122036"}]
[{"id": [250, 0], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "உலகில் சுமார் 400 மில்லியன் மக்கள் உயிர்ச்சத்து ஏ குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தங்க அரிசி உயிர்ச்சத்து ஏ குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் அதை நிவர்த்திக்கக்கூடிய உணவாக உருவாக்கப்பட்டது.\n\n2005 இல் தங்க அரிசி-2 எனும் மற்றொரு இனம் அறிவிக்கப்பட்டது. இது முன்னர் உருவான தங்க அரிசியைப் போல 23 மடங்கு பீட்டா கரோற்றினைக் கொண்டதாயுள்ளது. \n\nஉருவாக்கம்.\nதங்க அரிசி சுவிஸ் தொழில் நுட்ப நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான தாவர அறிவியல் நிறுவனத்தில் இன்கோ பொற்றிகஸ் (Ingo Potrykus) மற்றும் புறுவேக் பல்கலைக் கழக பேராசிரியர் பீற்றர் பேயர்(Peter Beyer) ஆகியோர்களால் உருவாக்கப்பட்டது. இச்செயற்றிட்டம் 1992 இல் ஆரம்பமானது.ஒரு முழுமையான உயிரியல் தொகுப்பிப்பாக அமைந்ததால் இக்கட்டுரை வெளியிடப்பட்ட 2000 ஆம் ஆண்டு தங்க அரிசி உயிரித் தொழில்நுட்பத்தின் முக்கிய அடைவாகக் கருதப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25682"}, {"id": [250, 1], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "விலங்கு உணவு வகைகளில் உயிர்ச்சத்து ஏயின் முக்கிய வடிவம் இரெட்டினைல் பால்மிடேட் போன்ற எசுத்தராக இருக்கின்றது, இது சிறுகுடலில் மதுசாரமாக (இரெட்டினோல்) மாற்றப்படுகிறது. இரெட்டினோல் வடிவமானது உயிர்ச்சத்துக்களின் சேமிப்பு வடிவமாக செயல்படுகிறது, மேலும் இது அலிடிகைட்டு வடிவ இரெட்டினலுக்கு மாற்றப்படலாம், இரெட்டினலில் இருந்து மீண்டும் இரெட்டினோலுக்கு மாற்றப்படலாம். இரெட்டினோலின் வளர்சிதை வினைமாற்ற பொருளான இரெட்டினோயிக் அமிலம் மீண்டும் இரெட்டினோலாக மீளும் தன்மையற்றது, மேலும் அது பகுதியளவு உயிர்ச்சத்து A தொழிற்பாட்டை மட்டுமே கொண்டதாக இருக்கிறது, மேலும் அது விழித்திரையில் பார்வைச் சுழற்சிச் செயன்பாட்டில் பங்குகொள்வதில்லை.\n\nஉயிர்ச்சத்து ஏயின் அனைத்து வடிவங்களும் ஐசோப்ரெனாய்டு சங்கிலி இணைக்கப்பட்டுள்ள பீட்டா-அயனோன் வளையத்தைக் கொண்டிருக்கிறது, இது \"ரெட்டினைல் குழு\" என அழைக்கப்படுகிறது. இந்த இரு கட்டமைப்புகளும் உயிர்ச்சத்தின் தொழிற்பாட்டிற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது. கேரட்டுகளின் ஆரஞ்சு நிறப்பொருளான பீட்டா-கரோட்டீனானது இரு இணைந்த இரெட்டினைல் குழுக்களாகத் தோற்றமளிக்கின்றன, இவை உடலுக்கு உயிர்ச்சத்து Aயை வழங்குகின்றன. ஆல்பா-கரோட்டின் மற்றும் காமா-கரோட்டின் ஆகியவை ஒற்றை ரெட்டினைல் குழுவைக் கொண்டிருப்பதுடன் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைச் சிறிதளவில் கொண்டிருக்கிறது. ஏனைய வேறு எந்த கரோட்டின்களும் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. கரோட்டினாய்ட்டான பீட்டா-கிரிப்டாக்சாந்தினானது அயனோன் குழுவைக் கொண்டுள்ளது, இது மனிதர்களில் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைக் கொண்டிருக்கிறது.\n\nஉயிர்ச்சத்து ஏயை உணவுகளில் இரண்டு அடிப்படை வடிவங்களில் காணலாம், அவை:\n- இரெட்டினோல், விலங்கு உணவு மூலங்களை உண்ணும் போது உயிர்ச்சத்து ஏயின் வடிவமாக இது அகத்துறிஞ்சப்படுகிறது, இது மஞ்சள் நிறமாகவும், கொழுப்பில் கரையக்கூடிய பொருளாகவும் இருக்கிறது. தூய்மையான ஆல்கஹால் (மதுசாரம்) வடிவம் நிலையற்றது என்பதால் இழையங்களில் உயிர்ச்சத்தானது இரெட்டினைல் எசுத்தர் வடிவத்தில் காணப்படுகிறது. இது இரெட்டினைல் அசிடேட் அல்லது பால்மிடேட் போன்ற எசுத்தர்களாகவும் வணிக ரீதியாக உருவாக்கப்படுகிறது.\n\n- கரோட்டின்களான ஆல்பா-கரோட்டின், பீட்டா-கரோட்டின், காமா-கரோட்டின்; மற்றும் சாந்தோபைல் பீட்டா-கிரிப்டாக்சாந்தின் (அனைத்துமே பீட்டா-அயனோன் வளையங்களைக் கொண்டவை), ஆனால் இவை தவிர்ந்த வேறு எந்த போன்றவை தாவரவுண்ணி மற்றும் அனைத்துண்ணி விலங்குகளில் உயிர்ச்சத்து ஏயாக அவற்றில் உள்ள நொதியங்கள் உதவியுடன் மாற்றப்படுகின்றன, எனினும் பீட்டா-அயனோன் வளையங்களைக் கொண்டிராத கரோட்டினாய்டுகள் உயிர்ச்சத்து Aயாக (இரெட்டினலாக) மாற்றப்படுவதில்லை. பொதுவாகப் புலாலுண்ணிகளில் கரோட்டினாய்டுகள் இரெட்டினலாக மாற்றப்படுவதற்குரிய நொதியமான பீட்டா-கரோட்டின் 15,15'-மோனாக்சிகனஸ் இல்லாதிருப்பதால் அவற்றால் உயிர்ச்சத்து ஏயை உருவாக்கமுடியாதுள்ளது.\n\nவரலாறு.\nஉயிர்ச்சத்து ஏயின் கண்டுபிடிப்பு 1906க்கு முந்தைய தேதியில் நடைபெற்ற ஆராய்சியிலிருந்து தொடங்கியிருக்கலாம், அந்த ஆராய்ச்சியில் கால்நடைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு மாச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் ஆகியவை தவிர வேறு காரணிகளும் காரணமாக இருக்கின்றன என்பது தெரியவந்தது. 1917 இல், இந்தப் பொருட்களில் ஒன்று, விசுகான்சின்–மேடிசன் பல்கலைக்கழகத்தின் எல்மர் மெக்கொல்லும் மற்றும் இயேல் பல்கலைக்கழகத்தின் இலாஃபாயெட்டு மெண்டல் மற்றும் தாமஸ் பர் ஓசுபோர்ன் ஆகியோரால் கண்டறியப்பட்டது. \"நீரில்-கரையக்கூடிய காரணி பி\" (உயிர்ச்சத்து பி) சமீபத்தில் கண்டறியப்பட்டிருந்ததால், ஆய்வாளர்கள் \"கொழுப்பில்-கரையக்கூடிய காரணி ஏ\" (உயிர்ச்சத்து ஏ) என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர். உயிர்ச்சத்து ஏ முதன் முதலில் 1947 இல் இரண்டு இடாய்ச்சு வேதியியலாளர்களான டேவிட் அட்ரியான் வான் டோர்ப் மற்றும் ஜோசப் ஃபெர்டினண்ட் அரென்சு ஆகியோரால் தொகுக்கப்பட்டது.\n\nஇரெட்டினாய்ட்டுகள் மற்றும் கரொடினாய்ட்டுகளின் சமானங்கள் (IU).\nசில கரொட்டினாய்ட்டுகள் உயிர்ச்சத்து Aயாக மாற்றம் பெறும் என்கின்ற நோக்கினை வைத்து குறிப்பிட்ட அளவு இரெட்டினோலுக்குச் சமமாக உணவுப்பொருளில் எவ்வளவு கரொட்டினாய்ட்டுகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல ஆண்டுகளாக சமானங்களின் முறையில் ஒரு சர்வதேச அலகானது (IU) 0.3 μg அளவு ரெட்டினோலுக்குச் சமமாகவும், 0.6 μg β-கரோட்டின் அல்லது 1.2 μg வேறு முன்னுயிர்ச்சத்து-A கரோட்டினாய்டுகள் ஆகியவற்றுக்குச் சமமாகவும் இருக்கும்படி பயன்படுத்தப்பட்டது. பின்னர், இரெட்டினோல் சமானம் (RE) என்று அழைக்கப்படும் அலகு அறிமுகப்படுத்தப்பட்டது. 1 RE என்பது 1 μg இரெட்டினோல், எண்ணெயில் கரைந்துள்ள 2 μg β-கரோட்டின், சாதாரண உணவில் உள்ள 6 μg β-கரோட்டின் மற்றும் 12 μg அளவில் உள்ள α-கரோட்டின், γ-கரோட்டின், β-கிரிப்டாக்சாந்தின் ஆகியவற்றிற்குச் சமனாகும்.\n\nபுதிய ஆய்வுகளில், முன்னுயிர்ச்சத்து-A கரோட்டினாய்டுகளின் அகத்துறிஞ்சல் முன்பு எதிர்கூறப்பட்டதைவிடப் பாதியளவு மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டது, அதனால் 2001 இல் ஐக்கிய அமெரிக்க மருந்து நிறுவனத்தால் இரெட்டினோல் செயற்பாட்டுச் சமானம் (RAE) என்னும் புதிய அலகு பரிந்துரைக்கப்பட்டது. 1 μg RAE என்பது 1 μg இரெட்டினோல், எண்ணெயில் 2 μg β-கரோட்டின், 12 μg உட்கொள்ளும் பீட்டா-கரோட்டின் அல்லது 24 μg ஏனைய மூன்று முன்னுயிர்ச்சத்து-A கரோட்டினாய்டுகள் ஆகியவற்றுக்கு ஒத்திருக்கிறது.\n\nமனித உடலில் ஏற்கனவே உள்ள இரெட்டினோலின் அளவே மேலதிகமாகப் பயன்படுத்தப்படும் முன்னுயிர்ச்சத்துக்களில் இருந்து உற்பத்தியாகும் இரெட்டினோலின் அளவைத் தீர்மானிக்கின்றது என்பதால் உயிர்ச்சத்து A குறைந்திருக்கும் மனிதர்களில் மட்டுமே முன்னுயிர்ச்சத்து (அல்லது ஏனைய உயிர்ச்சத்து ஏ மாற்றீடுகள்) பயன்படுத்தப்படுதல் அவசியமாகும். முன்னுயிர்ச்சத்துக்களின் உறிஞ்சுதல், முன்னுயிர்ச்சத்துக்களுடன் கொழுப்புப் பொருட்கள் உட்கொள்ளுவதன் அளவையும் பெருமளவு சார்ந்திருக்கிறது; கொழுப்புப்பொருட்கள், முன்னுயிர்ச்சத்துக்களின் அகத்துறிஞ்சல் அளவை அதிகரிக்கின்றன.\n\nபுதிய ஆய்வுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவு, முன்பு நினைத்திருந்ததைப் போல, பழங்கள் மற்றும் காய்கறிகள் உயிர்ச்சத்து ஏயைப் பெறுவதற்குப் பயன் மிக்கவை அல்ல என்பதாக இருந்தது; வேறுவிதமாகக் கூறினால், இந்த உணவுகளில் இருக்கும் சமான அளவுகள், கொழுப்பு-கரைக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் (சில பரிமாணங்களுக்கு) சேர்க்கைகளில் இருக்கும் அதே அளவுள்ள சமான அளவுகளைக் காட்டிலும் மிகவும் குறைவான மதிப்புடையவையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இது சைவ உணவு உண்பவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். (மாலைக்கண் நோய் குறைவான மாமிசம் அல்லது உயிர்ச்சத்து A-செறிவூட்டிய உணவுகள் கிடைக்கக்கூடிய நாடுகளில் பொதுவாக ஏற்படுகிறது.)\n\nஒரு நாட் சைவ உணவு தரக்கூடிய உயிர்ச்சத்து ஏயின் அளவு, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆணையத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது (பக்கம் 120). மற்றொரு வகையில், தேசிய அறிவியல் கழகத்தால் வழங்கப்பட்ட இரெட்டினோல் அல்லது அதன் சமானங்களுக்கான ஆதார மதிப்புகள் குறைந்திருக்கின்றன. 1968 இல் நாளொன்றுக்கான பரிந்துரை அளவு (ஆண்களுக்கு) 5000 IUவாக (1500 μg இரெட்டினோல்) இருந்தது. 1974 இல், நாளொன்றுக்கான பரிந்துரை அளவு 1000 RE (1000 μg இரெட்டினோல்) ஆக மாற்றப்பட்டது, அதேசமயம் தற்போது உணவுத்திட்ட ஆதார உட்கொள்ளல் 900 RAE (900 μg அல்லது 3000 IU இரெட்டினோல்) ஆக இருக்கிறது. இது 1800 μg β-கரோட்டின் சேர்க்கை (3000 IU) அல்லது உணவில் காணப்படும் 10800 μg β-கரோட்டின் (18000 IU) ஆகியவற்றுக்கு ஒத்திருக்கிறது.\n\nபரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவு.\nஉயிர்ச்சத்து A நாளாந்த உணவுத் தேவைப் பரிந்துரை:\n\nமருந்து நிறுவன தேசிய கழகத்தின் படி, பரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவுகள் ஒரு குழுவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து (97 இல் இருந்து 98 சதவீதம்) தனிநபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கான அளவு போதுமான அளவு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nமூலங்கள்.\nஉயிர்ச்சத்து A இயற்கையாகவே பல உணவுகளில் காணப்படுகிறது, அவை:\nகுறிப்பு: USDA தரவுத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள், இரெட்டினோல் செயற்பாட்டுச் சமானம் மற்றும் வயது வந்த ஆண்களில் ஒவ்வொரு 100 கிராமிலும் பரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவின் சதவீதம் ஆகியன ஆகும்.\n\nகரோட்டினில் இருந்து இரெட்டினோலுக்கு மாற்றமடைதல் நபருக்கு நபர் வேறுபடுவதுடன் உணவைப் பொருத்தும் கரோட்டினின் அளவு வேறுபடுகிறது.\n\nவளர்சிதை மாற்ற செயல்பாடுகள்.\nஉயிர்ச்சத்து A உடலில் பல்வெறு செயல்பாடுகளில் பங்குவகிக்கிறது, எ.கா:\n\n- பார்வை\n- மரபணு படியெடுத்தல்\n- நோய் எதிர்ப்புச் செயல்பாடு\n- முளையத்துக்குரிய உருவாக்கம் மற்றும் இனப்பெருக்கம்\n- எலும்பு வளர்சிதை மாற்றம்\n- இரத்த உற்பத்தி\n- சரும ஆரோக்கியம்\n- எதிர் - ஒட்சியேற்ற நடவடிக்கை\n\nபார்வை.\nபார்வைச் சுழற்சியில் உயிர்ச்சத்து ஏயின் பங்கு குறிப்பாக இரெட்டினல் வடிவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. கண்ணினுள், 11-\"பக்க\" -ரெட்டினால், பதப்படுத்தப்பட்ட லைசின் எச்சங்களில் ராடாப்சின் (தண்டுகள்) மற்றும் அயோடாப்சினைக் (ஒளிக் கூம்புகள்) கட்டுப்படுத்துகிறது. கண்ணினுள் ஒளி நுழையும் போது, 11-\"பக்க\" -ரெட்டினால் அனைத்து-\"மாறுபக்க\" வடிவத்தையும் சமபகுதியாக்குகிறது. அனைத்து-\"மாறுபக்க\" ரெட்டினால், வெளுத்தல் என அழைக்கப்படும் தொடர் படிகளில் ஆப்சினில் இருந்து பிரிந்துசெல்கிறது. இந்த சமபகுதியாகுதன்மை மூளையின் காட்சி மையத்துக்கு பார்வைநரம்பைச் சுற்றி உணர்வுத்துடிப்புச் சமிக்ஞையைத் தூண்டுகிறது. இந்த சுழற்சி நிறைவடைவதன் மீது, அனைத்து-\"மாறுபக்க\"-ரெட்டினால் தொடர் என்சைமேடிக் தாக்கங்களின் மூலமாக 11-\"பக்க\"-ரெட்டினால் வடிவத்துக்கு மீண்டும் மறுசுழற்சியடையலாம் மற்றும் மாற்றமடையலாம். கூடுதலாக, சில அனைத்து-\"மாறுபக்க\" ரெட்டினால், அனைத்து-\"மாறுபக்க\" ரெட்டினோல் வடிவத்திற்கு மாற்றமடையலாம், மேலும் பின்னர் உட்புறஒளி உணர்வி ரெட்டினோல்-கட்டமைப்புப் புரதத்தில் (IRBP) இருந்து நிறமி தோல் மேல்புறச் செல்களுக்குப் பரிமாற்றமடைகிறது. அனைத்து-\"மாறுபக்க\" ரெட்டினைல் ஈஸ்டர்களினுள் தொடர்ந்த எஸ்ட்டராக்குதல், இதை நிறமி தோல் மேல்புறச் செல்களில் தேவைப்படும் போது பயன்படுத்தும் விதத்தில் சேமித்து வைக்க அனுமதிக்கிறது. 11-\"பக்க\" -ரெட்டினாலின் இறுதி மாற்றம் விழித்திரையில் ரோடாப்சின் மறு உருவாக்கம் அடைவதற்கு ஆப்சினை மறு கட்டமைக்கிறது. ரோடாப்சினானது கருப்பு மற்றும் வெள்ளையைப் பார்ப்பதற்கு அத்துடன் இரவில் பார்ப்பதற்குத் தேவையான ஒன்றாகும். இந்த காரணத்தினால், உயிர்ச்சத்து Aவில் எற்படும் குறைபாடு ரோடாப்சினின் மறு உருவாக்கத்தைத் தடை செய்தால் அது மாலைக்கண்நோய் ஏற்பட வழிவகுக்கும்.\n\nமரபணு படியெடுத்தல்.\nரெட்டினோயிக் அமில வடிவத்தில் உயிர்ச்சத்து A, மரபணு படியெடுத்தலில் முக்கிய பங்குவகிக்கிறது. ரெட்டினோல் செல்லின் மூலமாக எடுக்கப்பட்டவுடன், அது ஆக்சிகரணமடைந்து ரெட்டினால் ஆகலாம் (ரெட்டினோல் ஹைட்ரஜன் நீக்கமடைவதன் மூலமாக) மற்றும் பின்னர் ரெட்டினால் ஆக்சிகரணமடைந்து ரெட்டினோயிக் அமிலமாக மாறலாம் (ரெட்டினால் ஆக்சிடேசினால்). ரெட்டினாலில் இருந்து ரெட்டினோயிக் அமிலத்துக்கான மாற்றம் மீளும் தன்மையற்ற படிநிலையாக இருக்கிறது, அதாவது ரெட்டினோயிக் அமிலத்தின் உருவாக்கம், அணுக்கரு ஏற்பிகளுக்கான அணைவியாக அதன் நடவடிக்கையின் காரணமாக நெருக்கமாக சீரமைக்கப்பட்டிருக்கிறது. ரெட்டினோயிக் அமிலம், மரபணு படியெடுத்தலை ஆரம்பிப்பதற்கு (அல்லது தடுத்து நிறுத்துவதற்கு) இரண்டு வேறுபட்ட அணுக்கரு ஏற்பிகளை கட்டமைக்கலாம், அவை: ரெட்டினோயிக் அமில ஏற்பிகள் (RARs) அல்லது ரெட்டினாய்ட் \"X\" ஏற்பிகள் (RXRs) ஆகும். RAR மற்றும் RXR அவை DNAவைக் கட்டமைப்பதற்கு முன்பு இருபடியாக்கமடைய வேண்டும். RAR, RXR உடன் மறுஇருபடியை உருவாக்குகிறது (RAR-RXR), ஆனால் இது உடனடியாக ஒத்தஇருபடியை உருவாக்காது (RAR-RAR). மற்றொரு வகையில், RXR ஆனது உடனடியாக ஒத்தஇருபடியை உருவாக்குகிறது (RXR-RXR), மேலும் இது தைராய்டு ஹார்மோன் ஏற்பி (RXR-TR), வைட்டமின் D ஏற்பி (RXR-VDR), பெராக்சிசம் இனப்பெருக்கம்-செயல்படுத்து ஏற்பி (RXR-PPAR) மற்றும் கல்லீரல் \"X\" ஏற்பி (RXR-LXR) உள்ளிட்ட மற்ற பல அணுக்கரு ஏற்பிகளுடன் மறுஇருபடியையும் உருவாக்கும். RAR-RXR மறுஇருபடி DNAவின் மீது ரெட்டினாய்டு அமில பிரதிசெயல் மூலகங்களை (RAREs) அடையாளம் காணுகிறது, அதேசமயம் RXR-RXR ஒத்தஇருபடி DNAவின் மீது ரெட்டினாய்டு \"X\" பிரதிசெயல் மூலகங்களை (RXREs) அடையாளம் காணுகிறது. மற்ற RXR மறுஇருபடிகள் DNAவின் மீது பல்வேறு மற்ற பிரதிசெயல் மூலகங்களைக் கட்டமைக்கும். ரெட்டினோயிக் அமிலம் ஏற்பிகளைக் கட்டமைத்தவுடன் மற்றும் இருபடியாக்கம் எற்பட்டவுடன், ஏற்பிகள் ஒத்துப்போகக்கூடிய மாற்றத்திற்கு உட்படும், இது ஏற்பிகளில் இருந்து இணை-அடக்கிகள் பிரிந்து செல்வதற்குக் காரணமாகிறது. இணைவினையூக்கிகள் பின்னர் ஏற்பி காம்ப்ளக்சை கட்டமைக்கின்றன, அவை ஹிஸ்டோன்களில் இருந்து குரோமாட்டின் கட்டமைப்பைத் தளர்த்த உதவலாம் அல்லது படியெடுத்தல்சார் இயக்கத்தொகுதியுடன் இடைவினை புரிகிறது. ஏற்பிகள் பின்னர் DNAவின் மீது பிரதிசெயல் மூலகங்களைக் கட்டமைக்கலாம் மற்றும் செல்லுளார் ரெட்டினோல்-கட்டமைப்புப் புரதம் (CRBP) அத்துடன் ஏற்பிகள் அவைகளுக்குள்ளேயே குறியிடுவதற்கான அணுக்கருக்கள் போன்ற இலக்கு அணுக்கருக்களில் வெளிப்பாட்டை மேல்முறைப்படுத்தலாம் (அல்லது கீழ்முறைப்படுத்தலாம்).\n\nசருமவியல்.\nவழக்கமான சரும ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதில் உயிர்ச்சத்து A வின் செயல்பாடு வெளியாகிறது. தோல் மருத்துவ நோய்களின் சிகிச்சையின் ரெட்டினாய்டின் நோய் நீக்க இயல்புடைய முகவர்களுக்குப் பின்னால் இந்த செயலமைவானது ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. முகப்பரு சிகிச்சைக்கான அதிக திறனுள்ள மருந்தாக 13-பக்க ரெட்டினோயிக் அமிலம் (ஐசோட்ரீட்டினோயின்) உள்ளது. எனினும் அதன் செயல்பாட்டின் இயங்கமைப்பு இன்னும் அறியப்படாததாகவே இருக்கிறது, இது சரும மெழுகுச்சுரப்பிகளின் அளவு மற்றும் சுரத்தலைக் கணிசமாகக் குறைக்கிறது. நாளங்கள் மற்றும் சரும மேற்பரப்பு இரண்டிலும் நுண்ணுயிரிகள் சார்ந்த எண்ணிக்கையை ஐசோட்ரீட்டினோயின் குறைக்கிறது. இது ஒரு நுண்ணியிரிக்கான ஊட்டச்சத்தாய் பயன்படும் மூலமான சரும மெழுகின் குறைதலின் விளைவாக கருதப்படுகிறது. ஒற்றை உயிரணுக்கள் மற்றும் பல முனை வெள்ளையணுக் கருக்களின் இரசாயனத்தூண்டற் பெயர்வுக்குரிய செயலெதிர் விளைவுகளின் தடுப்பாணை வழியாக ஐசோட்ரீட்டினோயின் வீக்கத்தைக் குறைக்கிறது. சரும மெழுகு சுரப்பிகளின் மறுமாதிரியமைத்தலை தொடங்கி வைப்பதற்கு ஐசோட்ரீட்டினோயின் காட்டப்படுகிறது; மரபணு வெளிப்படுத்தும் தன்மையில் மாறுதல்களை தூண்டுகிறது, அது தேர்ந்தெடுக்கப்பெற்ற என்புமுளையைத் தூண்டுகிறது. ஐசோட்ரீட்டினோயின் ஒரு கரு வளர்ச்சிக் குறைப்பி ஆகும், மேலும் மருத்துவ ஆய்வைக் கட்டுபடுத்த இது பயன்படுகிறது.\n\nரெட்டினால்/ரெட்டினொலும் ரெட்டினோயிக் அமிலமும்.\nஉயிர்ச்சத்து A அகற்றப்பட்ட எலிகளை ரெட்டினோயிக் அமிலத்தின் சேர்மானத்துடன் நல்ல வழக்கமான உடல்நலத்துடன் வைத்திருக்கலாம். இது உயிர்ச்சத்து A குறைபாடின் வளர்ச்சி-குன்றிய விளைவுகளையும் அத்துடன் மாலைக்கண் நோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது. எனினும், அந்த எலிகள் (ஆண் மற்றும் பெண் இரண்டிலும்) செழிப்பின்மையைக் காட்டுகிறது மற்றும் விழித்திரையின் சீர்கேடைத் தொடர்கிறது, இது இந்த செயல்பாடுகளுக்கு ரெட்டினால் அல்லது ரெட்டினோல் தேவை என்பதைக் காட்டுகிறது, அவற்றை உள்மாற்றம் செய்யலாம், ஆனால் ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரெட்டினோயிக் அமிலத்தில் இருந்து திரும்பப்பெற முடியாது.\n\nகுறைபாடு.\nஉலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குழந்தைகள் உயிர்ச்சத்து A குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தோராயமாக, வளர்ந்துவரும் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 250,000-500,000 குழந்தைகள் உயிர்ச்சத்து A குறைபாடால் பார்வையிழக்கின்றனர், இதில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் குழந்தைகள் உச்ச அளவாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பைப் (WHO) பொறுத்தவரை, அமெரிக்காவில் உயிர்ச்சத்து A குறைபாடு கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் உயிர்ச்சத்து A குறைபாடு மிகவும் முக்கியமான ஒரு கவலையாக உள்ளது. உயிர்ச்சத்து A குறைபாடு உயர் விகிதத்துடன் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில் உயிர்ச்சத்து A வின் குறைநிரப்புவதற்காக பல்வேறு முயற்சிகளை WHO எடுத்து வருகிறது. இந்த உத்திநோக்குகளில் சில, தாய்ப்பால் உட்கொள்ளல், சரியான உணவு உட்கொள்ளல், உணவு வலுவூட்டல் மற்றும் சேர்க்கையின் மூலமாக உயிர்ச்சத்து A வின் உட்கொள்ளலை உள்ளடக்கியுள்ளது. WHO மற்றும் அதன் கூட்டாளிகளின் முயற்சிகளின் மூலம், 1998 இல் இருந்து 40 நாடுகளில் உயிர்ச்சத்து A குறைபாடு காரணமாக ஏற்படும் 1.25 மில்லியன் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nஉயிர்ச்சத்து A குறைபாடானது, முதன்மையான அல்லது முக்கியமில்லாத குறைபாடாக ஏற்படலாம். ஒரு முதன்மையான உயிர்ச்சத்து A குறைபாடானது, மஞ்சள் மற்றும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் கல்லீரலை போதுமான அளவு உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலருக்கு ஏற்படுகிறது. விரைவாக பால்மறக்கச் செய்தலும் உயிர்ச்சத்து A குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. முக்கியமற்ற உயிர்ச்சத்து A குறைபாடானது, சிகரெட் புகை போன்ற, கொழுப்பு வகைப் பொருட்களின் நாட்பட்ட உள்ளீர்ப்புக்கேடு, பலவீனப்படுத்தப்பட்ட பித்தநீர் தயாரிப்பு மற்றும் வெளியீடு, குறைவான கொழுப்பு உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆக்சிஜனேற்றிகளுக்கு நாட்பட்ட வெளிப்பாடுகளுடன் இணைப்புற்றுள்ளது. உயிர்ச்சத்து A என்பது ஒரு கொழுப்பு கரையத்தக்கதான வைட்டமின் மற்றும் சிறுகுடலினுள் பிரிகைக்காக மிஸ்செலர் கரையும் தன்மையைச் சார்ந்துள்ளது, இதில் இருந்து குறைவான-கொழுப்பு உணவுக்கட்டுப்பாடுகளில் இருந்து உயிர்ச்சத்து A வின் மோசமான பயன்பாட்டின் விளைவைத் தருகிறது. துத்தநாகக் குறைபாடானது, உறிஞ்சுதல், போக்குவரத்து மற்றும் உயிர்ச்சத்து Aவின் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை சேதப்படுத்துகிறது, ஏனெனில் இது உயிர்ச்சத்து A போக்குவரத்து புரதங்களுடைய தொகுப்புக்கான இன்றியமையாததாக உள்ளது, மேலும் ரெட்டினோல் ஆக்சிஜனிறக்கம் அடைந்து ரெட்டினாலாகிறது. போதாத ஊட்டச்சத்துக்கூடிய மக்களில், வழக்கமான உயிர்ச்சத்து A வின் குறை உட்கொள்ளல் மற்றும் உயிர்ச்சத்து A குறைபாடின் அபாயத்தினால் துத்தநாகம் அதிகரித்தல் மற்றும் பல்வேறு உடல்கூறு சம்பந்தமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. பர்கினா ஃபசோவின் ஒரு ஆய்வில், இளவயது குழந்தைகளின் உயிர்ச்சத்து A மற்றும் துத்தநாக கூட்டு சேர்க்கையுடன் மலேரியா நோயுற்ற விகிதத்தில் பெருமளவான குறைப்பு காட்டப்பட்டது.\n\nரெட்டினைல் அமைப்பின் தனித்துவ செயல்பாடானது, ரெட்டினைலிடேன் புரதத்தின் ஒளி உறிஞ்சுதலாக இருக்கும் வரை, உயிர்ச்சத்து A குறைபாடின் ஆரம்பத்தில் இருந்த ஒன்றான மற்றும் குறிப்பிட்ட வெளிப்படுத்தலானது சேதப்படுத்தப்பட்ட பார்வையாக இருக்கும், குறிப்பாய் மாலைக்கண் நோய் என்ற ஒளி குறைபாடாக இருக்கும். ஒரேநிலைக் குறைபாடானது, தொடர்ச்சியான மாறுதல்களைக் கொடுக்கிறது, இதில் அதிகமான பேரிழப்பு கண்களில் ஏற்படுகிறது. விழியின் வேறுசில மாறுதல்களானது, மாலைக்கண் நோய் என அழைக்கப்படுகிறது. முதலில் வழக்கமான கண்ணீர் சுரப்பிச் சிரையின் விழி வெண்படலத்தில் உலர்தல் (உயிர்ச்சத்து குறைநோய்) இருக்கும், மேலும் கெரட்டினேற்றப்பட்ட புறச்சீதப்படலம் மூலம் சளி சுரப்பி புறச்சீதப்படலம் மாற்றப்படும். சிறிய ஒளிபுகா முளையின் (பிட்டோட்டின் இடங்கள்) கெரட்டின் உணவுச்சிதறலுடைய முன்னிலையின் மூலமாக இது தொடர்ந்து வரும், மேலும் இறுதியில் மென்மையாக்கம் மற்றும் விழிவெண்படலத்தின் அழிவுடன் (கருவிழிநைவு) கடினத்தன்மை கார்னியல் மேற்பரப்பின் உள்ளரிப்பு மற்றும் முழுவதுமாக பார்வையிழப்பு ஏற்படுகிறது. பிற மாறுதல்களாவன, சேதப்படுத்தப்பட்ட தடுப்பாற்றல், முள்தோல் (முடி நுண்குமிழில் வெள்ளை கட்டிகள்), கரட்டுமை பில்லரிஸ் மற்றும் புறச்சீதப்படலத்தின் செதிள் மாற்றுப்பெருக்கப் பூச்சின் மேலுள்ள சுவாச சம்பந்தமான வழிகள் மற்றும் கெரட்டினேற்றமுடைய புறச்சீதப்படலதிற்குரிய சிறுநீருக்குரிய நீர்ப்பை ஆகிய மாற்றங்களாகும். பல்மருத்துவத்துக்கு தொடர்புகளுடன், உயிர்ச்சத்து A வின் குறைபாடானது எனாமெல் குறைவளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.\n\nஉயிர்ச்சத்து A வின் போதிய அளிப்பானது, குறிப்பாக கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் புகட்டும் பெண்ணுக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது, இதில் பிறப்புக்குபின் சேர்மானம் மூலம் குறைபாடுகளை ஈடுசெய்ய இயலாது..\n\nநச்சுத்தன்மை.\nஉயிர்ச்சத்து A கொழுப்பு-கரையத்தக்கதாக இருப்பதில் இருந்து, நீரில்-கரையத்தக்க வைட்டமின்கள் B மற்றும் C ஐக் காட்டிலும் மிகவும் கடினமானதாக உணவுக்கட்டுப்பாடின் வழியாக எடுக்கப்பட்ட எந்த மிகுதிகளையும் அப்புறப்படுத்துகிறது, இதன் விளைவாய் உயிர்ச்சத்து A நச்சுத்தன்மை பயனாய் ஏற்படலாம். இதனால் குமட்டுதல், மஞ்சள் காமாலை, உறுத்துணர்ச்சி, பசியின்மை (சாப்பிடும் சீர்கேடான பசியற்ற உளநோயுடன் குழப்பிக் கொள்ளவேண்டாம்), வாந்தியெடுத்தல், மங்களானப் பார்வை, தலைவலிகள், முடிஉதிர்தல், தசை மற்றும் வயிற்று வலி மற்றும் பலவீனம், அயர்வு மற்றும் மனம் கலங்கிய நிலை போன்றவற்றிற்கு இது வழிவகுக்கிறது.\n\nபொதுவாக உடல் எடையில் 25,000 IU/கிகி அளவையில் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படுகிறது, இதனுடன் 6–15 மாதங்களுக்கு தினமும் உடல் எடையில் 4,000 IU/கிகி இல் நாட்பட்ட நச்சுத்தன்மை ஏற்படுகிறது. எனினும், மிகவும் குறைந்த அளவாக ஒரு நாளுக்கு 15,000 IU முதல் 1.4 மில்லியன் IU வரையும், இதனுடன் சராசரியாக தினமும் ஒரு நாளுக்கு 120,000 IU நச்சு அளவை இருக்கும் போது கல்லீரல் நச்சுத்தன்மைகள் ஏற்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்புடன் இருக்கும் மக்களுக்கு 4000 IU இருக்கும் போது பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக அமைகிறது. கூடுதலாக, அதிகமான ஆல்ஹகால் உட்கொள்ளும் போது நச்சுத்தன்மை அதிகமாகலாம். குழந்தைகள் அவர்களது உடல் எடையில் 1,500 IU/கிகி இல் நஞ்சு மட்டங்களை அடைய முடியும்.\n\nநாட்பட்ட நிகழ்வுகளில், முடி உதிர்தல், உலர்ந்த சருமம், சளிச்சுரப்பி சவ்வுகளின் வரட்சி, காய்ச்சல், தூக்கமின்மை, சோர்வு, எடை இழப்பு, எலும்பு முறிவுகள், இரத்த சோகை மற்றும் வயிற்றுப்போக்கு இவையனைத்தும் குறைவான தீவிரம் கொண்ட நச்சுத்தன்மையுடன் சேர்ந்துவரும் அறிகுறிகளின் உச்ச வெளிப்படையாக இருக்கும்.\n\nவளர்ச்சிபெற்ற நாடுகளில் 75% மக்கள் வழக்கமான உயிர்ச்சத்து A க்கான RDA வைக் காட்டிலும் அதிகமான உணவை உட்செலுத்தலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகாலத்திற்கு முன்னமைக்கப்பட்ட உயிர்ச்சத்து Aவின் RDAவை இரண்டுமுறை உட்கொள்ளுதல், எலும்புத்துளை நோய் மற்றும் இடுப்பெலும்பு முறிவுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். உயிர்ச்சத்து A வின் மிகுதியானது வைட்டமின் K ஐ சார்ந்துள்ள குறிப்பிட்ட புரதங்களின் வெளிப்படும் தன்மையைத் தடுப்பதால் இது ஏற்பட்டிருக்கலாம். இது எலும்புத்துளை நோயைத் தடுக்கும் மெய்பிக்கப்பட்ட பங்கைச் கொண்டிருக்கும் வைட்டமின் D இன் உச்சவினையைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது, மேலும் சரியான பயன்பாடுக்காக வைட்டமின் K இன் மேல் இது சார்ந்துள்ளது.\n\nஉயர் உயிர்ச்சத்து A உட்கொள்ளல், விலங்குகளின் தன்னிச்சையான எலும்பு முறிவுகளுடன் சம்பந்தப்படுள்ளது. உயிரணு கலாச்சார படிப்புகளானது, உயர் உயிர்ச்சத்து A உட்கொள்ளல்களுடன் அதிகரிக்கப்பெற்ற எலும்பு திசுஅழிவு மற்றும் குறைக்கப்பெற்ற எலும்பு அமைவு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டிருக்கிறது. ஒரே ஏற்பிக்காக வைட்டமின்கள் A மற்றும் D போட்டியிடுவதால் இந்த இடைவினை ஏற்படலாம், மேலும் பிறகு கால்சியத்தை ஒழுங்குபடுத்தும் பாராத்தைராய்டு நொதியுடன் இடைவினைபுரிவதாலும் ஏற்படலாம். உண்மையாகவே, போர்ஸ்மோ \"மற்றும் பல.\" மூலமான பயிற்சியில் குறை எலும்புத் தாது அடர்த்தி மற்றும் உயிர்ச்சத்து A வின் மிகவும் உயர் உட்கொள்ளல் இரண்டுக்கும் இடையேயான ஒரு இயைபுபடுத்தலைக் காட்டுகிறது.\n\nஉயிர்ச்சத்து A வின் நஞ்சு விளைவுகளானது, குறிப்பிடத்தக்க வகையில் இனப்பெருக்கமிக்க சேய்க்கருக்களில் விளைவை ஏற்படுத்துவதற்கு காட்டப்படுகிறது. நோய்தீர்ப்பியல்புடைய அளவைகள், பிளவு கபால நரம்புக்குரிய உயிரணு நடவடிக்கைகளுக்குக் காட்டப்பட்ட முகப்பரு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. உறுப்பு மூலம் வளர்ச்சியடையும் காலத்தின் போது சேய்க்கருவானது குறிப்பாக உயிர்ச்சத்து A நச்சுத்தன்மைக்கு எளிதில் தூண்டக்கூடியதாக உள்ளது.\n\nஇந்த நச்சுத்தன்மைகள், முன்னரே உருவாக்கப்பட்ட (ரெட்டினோய்டு) உயிர்ச்சத்து A (கல்லீரலில் இருப்பது போன்று) உடன் மட்டுமே ஏற்படுகிறது. கரோட்டின் வகையின வடிவங்கள் (கேரட்டுகளில் கண்டறியப்பட்ட பீட்டா-கரோட்டின் போன்று), அதைப் போன்ற எந்த நோய்குறிகளையும் கொடுப்பதில்லை, ஆனால் பீட்டா-கரோட்டின் மிகையான உணவுப்பழக்க உட்கொள்ளலானது மஞ்சல்தோலிற்கு வழிவகுக்கிறது, இது சருமத்தில் ஆரஞ்சு-மஞ்சள் நிறச்சிதைவுக்கு காரணமாகிறது.\n\nஉயிர்ச்சத்து A வின் நீரில்-கரையத்தக்க அமைவுகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர், இதன் மூலம் நச்சுத்தன்மையின் ஆற்றலைக் குறைக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர். எனினும், 2003 இல் ஒரு ஆய்வில் நீரில்-கரையத்தக்க உயிர்ச்சத்து A வானது, கொழுப்பில்-கரையத்தக்க வைட்டமின்களைக் காட்டிலும் 10 முறைகள் அதிகமான நச்சுத்தன்மையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\n2006 இல் ஒரு ஆய்வில், நீரில்-கரையத்தக்க உயிர்ச்சத்து A மற்றும் D கொடுக்கப்பட்ட குழந்தைகளில், அவை பொதுவாக கொழுப்பில்-கரையக்கூடியவையாக இருந்தன, ஆஸ்துமாவால் இரண்டுமுறை பாதிக்கப்பட்டவர்களில் கொழுப்பில்-கரையக்கூடிய வைட்டமின்களுடன் மிகுந்தளவு கட்டுப்பாட்டுக் குழுச் சேர்க்கைகள் இருந்தன.\nநீண்டகாலமாக, உயிர்ச்சத்து A வின் உயர் அளவைகளானது \"போலிக்கட்டி அடிவளரியின்\" நோய்க்குறியை ஏற்படுத்துகிறது. தலைவலி, மங்கலான பார்வை மற்றும் குழப்பம் ஆகியவற்றை இந்த இந்த நோய் அறிகுறி உள்ளடக்கியுள்ளது. இது அதிகரிக்கப்பெற்ற செரிபரவக அழுத்ததுடன் சேர்ந்துள்ளது.\n\nமருத்துவப் பயன்பாட்டில் உயிர்ச்சத்து A மற்றும் அதன் வழிப்பேறுகள்.\nரெட்டினைல் பால்மிடேட், சரும கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது, ஆற்றல்மிக்க உயிரியல்சார்ந்த நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் ரெட்டினோயிக் அமிலத்திற்கு உடைந்திருக்கும் இடத்தில், மேலே விளக்கப்பட்டுள்ளது போல் பயன்படுத்தப்படுகிறது.\n\nவேதியியல் சார்ந்த சேர்மங்களின் வகுப்பான ரெட்டினோய்டுகள், ரெட்டினோயிக் அமிலத்திற்கு வேதியியல் செயல்முறையில் தொடர்பு கொண்டுள்ளது, இவை இந்த சேர்மத்தின் இடத்தின் ஒழுங்குபடுத்து மரபணு செயல்பாடுகளுக்கு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, ரெட்டினோயிக் அமிலம் போன்று அதுவே, இந்த சேர்மங்கள் முழுமையான உயிர்ச்சத்து A நடவடிக்கையைக் கொண்டிருப்பதில்லை.\n\nபுற இணைப்புகள்.\n- vitaminA.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_19762"}, {"id": [250, 2], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் தேவையான அளவும் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை.\n\nசில உயிர்ச்சத்துகளைச் சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து ஏ (A)-யை பீட்டா கரோட்டினில் இருந்தும், நியாசினை இரிப்டோஃபான் என்னும் அமினோக் காடியில் இருந்தும், உயிர்ச்சத்து டி யை (D-யை) தோல் மீது விழும் புற ஊதா ஒளிக்கதிர் மூலமும் உருவாக்கிக் கொள்ள் இயலும்; இருப்பினும், உடலுக்குத் தேவையான அளவு இவற்றைப் பெற நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் கட்டாயம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவிய நோக்கில் அறியப்பட்டுள்ளது.\n\n\"விட்டமின்\" (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது இலத்தீன் சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. நைதரசன் கொண்ட மூலக்கூறுகளே \"அமைன்\" என அழைக்கப்படுகிறது. \"அமைன்\" எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது.\n\nஉயிர்ச்சத்துச் சமகூறு.\nஉயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர்வேதியல் \"செயற்பாடுகளுக்கமையவே\" பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் (\"vitamers\") கொண்டிருக்கும். இவற்றின் தொழில், குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை (பி-12 இனை) எடுத்துக்கொண்டால் அதற்குச் சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெத்தைல்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் புரியும்.\n\nஉயிர்ச்சத்துக்கள் உயிரினங்களில் நடக்கும் பல்வேறு வேதிய வினைத்தாக்கங்களுக்கு ஊக்கிகளாகவும், துணை நொதிகளாகவும், இயக்குநீராகவும் தொழிற்படுகிறது.\n\nவரலாறு.\n\"முதன்மைக் கட்டுரை: உயிர்ச்சத்துக்களின் வரலாறு\"\n\nஉடல்நலத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டிருந்தது. பழங்கால எகிப்தியர், மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து ஏ (உயிர்ச்சத்து A) குறைபாடாக அறியப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துபற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது, அன்று சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து இசுகேவி (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்று இசுக்காட்லாந்து நாட்டு அறுவை மருத்துவர் ஜேம்சு லிண்ட் கண்டறிந்தார். 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு (Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு எலுமிச்சம்பழம் அல்லது தேசிக்காய் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1912இல் போலந்து நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தைப் பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார். 1920இல் “vitamine” என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க சாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது.\n\nமனிதர்களில் உயிர்ச்சத்து.\nமனிதர்களுக்கு அடித்தேவையான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன, இவற்றுள் நான்கு கொழுப்பில் கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்சத்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலிலிருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலிலிருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு உண்டாக்கும், இந்த நிலைமை மிகையுயிர்ச்சத்து நோய் (hypervitaminosis, ஐப்பர்விட்டமனோசிசு) என அழைக்கப்படுகிறது.\n\nஉயிர்ச்சத்து அட்டவணை \n\nஉயிர்ச்சத்துக்களின் முக்கியத்துவம்.\nஒரு பலகல உயிரினத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உயிர்ச்சத்து விளங்குகின்றது. உயிரினத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் இருந்து இறுதிக்காலம் வரை தேவையானதாக விளங்கும் உயிர்ச்சத்து, முதன் முதலில் கருவாக இருக்கையில் தாயிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது, இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்படும் போது, அதாவது போதிய அளவு உயிர்ச்சத்துகளோ அல்லது கனிமங்களோ கிடைக்காதநிலையில் பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் உலகில் தோன்றுகிறது.\nபெரும்பங்கு உயிர்ச்சத்துக்கள் உணவின் மூலம் பெறப்பட்டாலும், மனித குடலில் வசிக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் உயிர்ச்சத்து ‘கே’ மற்றும் பையோட்டின் போன்றவற்றை வழங்குவதன் மூலம் உதவி புரிகின்றன, இதே வேளையில் உயிர்ச்சத்து ‘டி’யானது சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மூலமாக மனித தோலில் தொகுக்கப்படுகிறது. மனித உயிரினம் சில உயிர்ச்சத்துக்களை அதன் மூலத்திலிருந்து தொகுக்கக்கூடியவாறு உள்ளது, உதாரணமாக, உயிர்ச்சத்து ‘ஏ’யானது பீட்டா கரோட்டினில் (மாம்பழம், பப்பாளி, காரட் போன்ற மஞ்சள் நிற உணவுவகைகள்) இருந்தும், நியாசின் இரிப்டோஃபானிலிருந்தும் (முட்டை வெள்ளைக்கரு, அவரை, வாழைப்பழம்) தொகுக்க முடியும்.\n\nகுறைபாட்டு நோய்கள்.\nஒரு சிறிய அளவே (பொதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக) தேவைப்படும் உயிர்ச்சத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் உயிரையே போக்கும் அளவுக்கு ஆபத்தானவை, எனவே மனிதருக்கு ஒழுங்கான உயிர்ச்சத்துப் பயன்பாடு தேவையாகிறது, கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் (ஏ, டி) உடலில் சேமிக்கப்பட்டாலும் நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பி12 உடலில் சேமிக்கப்படுகிறது.\n\nகுறைபாட்டை உண்டாக்கும் பிற காரணிகள்.\nகுடலில் அகத்துறிஞ்சாமை ஏற்படும் நிலையில் உயிர்ச்சத்துக்களும் உடலில் உள்ளெடுக்கப்படுவதில்லை. நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள் கூட உயிர்ச்சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது. இதனைவிட சில மருந்து வகைகளின் பயன்பாடு, புகைப்பிடித்தல், குடிவயமை அல்லது குடிவெறி போன்றனவும் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.\n\nஅளவு மிகைப்பு விளைவும் பக்க விளைவும்.\nநாளாந்த உட்கொள்ளல் அளவினை விட அதிகமாகப் பயன்படுத்தும் போது உயிர்ச்சத்துக்கள் பக்கவிளைவுகளைத் தருகின்றன, எனினும் உண்ணும் உணவின் மூலம் ஏற்படும் உயிர்ச்சத்தின் பக்கவிளைவு இல்லையெனவே கூறலாம், மாறாக, செயற்கை உயிர்ச்சத்து மாற்றீடுகளான மாத்திரைகள் போன்றவை அதிகம் பயன்படுத்துதல் நச்சுத்தன்மை உருவாக்கலாம்.\n\n'உயிர்ச்சத்து மாற்றீடுகள்'\n\nஉயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள்.\nஉயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள அகர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்து K இற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள் F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள் தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையென்பதாலும் உயிர்ச்சத்து Bயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றமையாலும் ஆகும்.\n\nசெருமானிய அறிவியலர்களால் உயிர்ச்சத்து 'கே'யானது பிரித்தெடுக்கப்பட்டு விபரிக்கப்பட்டபோது உயிர்ச்சத்து 'கே'யின் இரத்தவுறைதல் இயல்பு காரணமாக 'Koagulation' என்னும் சொல்லிலிருந்து எழுத்து 'கே'யானது எடுக்கப்பட்டு உயிர்ச்சத்து 'கே' (உயிர்ச்சத்து K) என அழைக்கப்பட்டது, இதே வேளையில் ஏற்கனவே உயிர்ச்சத்துக்கள் 'J' வரையில் பெயரிடப்பட்டதால், இச்சம்பவம் தொடர்ச்சியான பெயரீட்டு முறைக்கு வாய்ப்பாக அமைந்தது.\n\nஉயிர்ச்சத்து எதிரிகள்.\nஉயிர்ச்சத்து எதிரிகள் எனப்படும் வேதியற் கலவைகள் உயிர்ச்சத்துகளின் அகத்துறிஞ்சலை அல்லது தொழிற்பாட்டைத் தடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, முட்டையில் காணப்படும் அவிடின் எனும் புரதம் பையோட்டின் உயிர்ச்சத்தின் அகத்துறிஞ்சலைத் தடுக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1067"}, {"id": [250, 3], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "ஒரு அனைத்துலக அலகின் எடைச் சமன்கள்.\n- உயிர்ச்சத்து ஏ: 1 அஅ = 0.3 μg ரெட்டினோல், அல்லது 0.6 μg பீட்டா கரோட்டின்\n- உயிர்ச்சத்து சி: 1 அஅ = 50 μg L-அசுக்கோபிக் அமிலம்\n- உயிர்ச்சத்து டி: 1 அஅ = 0.025 μg கோளிகல்சிபெரோல்/ஏர்கோகல்சிபெரோல்\n- உயிர்ச்சத்து ஈ: 1 அஅ = 0.667 மிகி d-அல்பா-டொக்கோபெரோல், அல்லது 0.45 mg dl-அல்பா-டொக்கோபெரோல் அசட்டேட்டு.\n- இன்சுலின்: 1 அஅ = 0.0347 mg மனித இன்சுலின் (28.8 அஅ/மிகி).\n\n\n\n\n", "document_id": "ta_ta_65078"}, {"id": [250, 4], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "இவ்வாறு மரபணுப் பொறியியலுக்கு உட்படுத்தலின் மூலம் உருவாகும் உயிரினம் மரபணு மாற்றமைவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கருதப்படுவதுடன், மரபணு மாற்றப்பட்ட உயிரினம் என அழைக்கப்படும். 1973 இல், முதன் முதலில் Herbert Boyer, Stanley Cohen ஆகியோர் இவ்வாறான ஒரு பாக்டீரியாவை உருவாக்கினர். 1974 இல் Rudolf Jaenisch என்பவர் ஒரு மரபணு மாற்றப்பட்ட எலியை உருவாக்கினார். 1976 இல் தொடங்கப்பட்ட ஜீனன்டெக் என்ற நிறுவனம் மனிதப் புரதங்களை மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்க ஆரம்பித்தது. 1978 இல் இம்முறையால் இன்சுலின் தயாரிக்கப்பட்டது. 1982 இல் இன்சுலினை உருவாக்கும் மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியா வணிகரீதியில் விற்பனைக்கு உட்படுத்தப்பட்டது. பூச்சிகளின் தாக்கத்திற்கு எதிர்ப்பு காட்டக்கூடிய தக்காளி இனம் 1994 இல் உருவாக்கப்பட்டது. இது மரபணு மாற்று உணவு எனப்படும். குளோ மீன் (GloFish) என்று அழைக்கப்படும் ஒளிரும் மீனானது, மரபணு மாற்று உயிரினமாக உருவாக்கப்பட்டு, அமெரிக்காவில் 2003 இல் விற்பனைக்கு வந்தது. வளர்ச்சிக்குரிய இயக்குநீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட சல்மன் ( salmon) மீன் 2016 இல் விற்பனைக்கு வந்தது. \n\nஇந்தத் தொழில்நுட்பமானது ஆராய்ச்சி, மருத்துவம், தொழிற்சாலை உயிரித் தொழில்நுட்பம், வேளாண்மை போன்ற பல்வேறு தளங்களில் பயன்பாட்டில் இருக்கிறது. ஆராய்ச்சியில், தொழிற்பாடுகளின் இழப்பு, தொழிற்பாடுகளின் சேர்க்கை போன்றவற்றின் ஊடாக மரபணுக்களின் தொழிற்பாடு, அவற்றின் வெளிப்பாடு போன்றவற்றை அறிய இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது. சில நிலைகளுக்குக் காரணமான சில மரபணுக்களைத் தொழிற்படாமல் செய்வதன் மூலம் (knocking out genes), மனிதரில் ஏற்படும் சில நோய்களுக்கான மாதிரி விலங்கு உயிரினங்களை உருவாக்க இத் தொழில்நுட்பம் பயன்படுகின்றது. இயக்குநீர், நோய்த்தடுப்பு மருந்து, மேலும் சில வகை மருந்துகளை உருவாக்க இது பயன்படுவதுடன், மரபணுக்கள் காரணமாக ஏற்படும் நோய்களில் இருந்து குணமடைய மரபணு சிகிச்சை அளிக்கவும் இம்முறை உதவுகின்றது. \n\nகூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா காய்கறிகள், மரபணு மாற்றப்பட்ட உயிரினம், செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலின் உருவாக்கம் என பல தரப்பட்ட பயன்பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு. இது இன்னும் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு தொழில்நுட்பம். பல வழிகளில் இது நல்லமுறையில் பயன்பட்டாலும், சில பக்க விளைவுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக புதிய வகை உயிரினங்களை உருவாக்கும் பொழுது, அவை சில வேளைகளில் சூழ்நிலைமண்டலங்களுக்கு ஏற்பு இல்லாமல் போகலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு இவ்வாறு மாற்றப்பட்ட சில மரக்கறிகள் நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றின் சுவை சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.\n\nமரபணு மாற்ற விளைவுகள்.\nமரபணு பொறியாளர்கள் சிலபோது, நீர்ப்பாசனம், வடிகால், பாதுகாத்தல், சுகாதாரம் போன்றவற்றை ஈடுசெய்யக்கூடிய மரபணுமாற்ற தாவரங்களை உருவாக்கலாம் அல்லது விளைச்சலை தக்கவைத்துக் கொள்ளவோ அதிகரிக்கவோ செய்யலாம். இதுபோன்ற உருவாக்கங்கள் சாதாரணமாக உலர்ந்தும், தொடர்ந்து நீர்ப்பாசனம் தேவைப்படுவதாகவும் உள்ள பகுதிகளிலும், பெரிய அளவிலான பண்ணைகளிலும் தொடரலாம். \nஇருப்பினும், தாவரங்களின் மரபணு பொறியியல் முரண்பாடுள்ளது என்பதையே நிரூபித்துள்ளது.\nஉணவுப் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் தாக்கங்களையும் சூழ்ந்துள்ள பல பிரச்சினைகளும் மரபணு மாற்ற முறைகள் குறித்தே எழுந்துள்ளன. \n\nமலட்டு விதைகளை உருவாக்கும் மரபணுரீதியில் மாற்றப்பெற்ற அழிப்பு விதைகள், போன்ற மரபணு மாற்றமுறைகளை குறித்து சூழலியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். \n\nநோய் எதிர்ப்பு விதைகள் தற்போது கடுமையான சர்வதேச எதிர்ப்பையும், உலகளவில் தடைசெய்வதற்கான தொடர் முயற்சிகளையும் எதிர்கொள்கிறது.\nகாப்புரிமை.\nமற்றொரு முரண்பாடான பிரச்சினை, மரபணு மாற்ற விதையை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்புரிமை பாதுகாப்பு ஆகும். நிறுவனங்கள் தங்கள் விதைகளுக்கான அறிவுசார் உரிமையைப் பெற்றிருப்பதால், தங்கள் காப்புரிமை பெற்ற தயாரிப்பிற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கி்ன்றன. தற்போது, உலகின் விதை விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கை பத்து விதை நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் வாழ்க்கையை காப்புரிமை செய்வதாலும், லாபத்திற்காக உயிர்ப்பொருள்களை பயன்படுத்திக்கொள்வதாலும் உயிர்மத் திருட்டு என்ற குற்றத்தை செய்பவர்கள் என வாதிடுகிறார்கள். காப்புரிமை பெற்ற விதையைப் பயன்படுத்தும் விவசாயிகள் அதற்கடுத்து பயிரிடுவதற்காக அவற்றை சேமித்து வைப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள், அது விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும் புதிய விதைகளை வாங்கும் நிலைக்கு ஆளாக்குகிறது. \n\nபெரும்பாலான பயிர்களில் சாகுபடி செய்யும்பொழுதே அடுத்த முறைக்கான விதை நமக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை பணம் செலுத்தித்தான் பெற வேண்டும். வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் விதை சேமிப்பு என்பது விவசாயிகளுக்கு ஒரு பாரம்பரியமான முறையாக இருப்பதால், மரபணு மாற்ற விதைகள் அவர்களது விதை பாதுகாப்பு முறையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய விதை வாங்கும் முறைக்கு மாற சட்டப்பூர்வமான முறையில் கட்டாயப்படுத்துகிறது. ஆரம்பத்தில், இவற்றைப் பயிரிட குறைவான கட்டணம் போதும் என்று சொல்லும் நிறுவனங்கள், பிற்காலத்தில் கட்டணத்தை உயர்த்தினால், அதைச் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இதில் யார் யாரிடமிருந்து விதைகளை வாங்குகிறார்கள் என்பது தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. இதனால் பொருளாதாரம் மட்டும் அல்ல, காலப்போக்கில் அந்நாட்டை விவசாய அடிமைகளாக்கவும் (Agricultural labour) சாத்தியக்கூறு உள்ளதாகவும் வேளாண் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். விதையானது ஒருமுறை மரபணுமாற்ற மூலப்பொருளை பெற்றது என்றால், மரபணுமாற்ற மூலப்பொருளின் காப்புரிமையைப் பெற்றுள்ள விதை நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகிவிடுகிறது.\n\nமரபணுப் பொறியியலின் நன்மை, தீமைகள்.\nநன்மைகள்.\nமரபணுப் பொறியியல் என்பது உயிரித் தொழில் நுட்பத்தின் ஒரு பிரிவாகும். இது தாவர நோய்கள் மற்றும்,பூச்சிகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. \nமரபணுரீதியில் மாற்றப்பட்ட உயிர்மப்பொருள் என்பவை சாதாரணமாக மறுகலப்பு செய்யப்பட்ட டி.என்.ஏ. தொழில்நுட்பம் எனப்படும் மரபணுப் பொறியியல் உத்திகளைக் கொண்டு மரபணு மூலப்பொருள்களை மாற்றியமைக்கப்படும் உயிர்ப்பொருள்களாகும். இதன் முதன்மை நோக்கம் கீழ்க்காணும் நன்மை பயக்கும் பண்புகளைக் கொன்ட அயல் மரபணுக்களைப் பெற்ற தாவரங்களை உருவாக்குவதாகும். \n\n- நோய்/பூச்சி/ களைகள் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவரங்கள்.\n- மேம்பட்ட ஒளிச்சேர்க்கைத் திறன் கொண்ட தாவரங்கள்.\n- நைதரசன் பசளையைப் பெறுவதற்காக, சிறப்பாக நைதரசன் நிலைப்படுத்தல் செய்யக்கூடிய தாவரங்கள்.\n- அளவில் பெரிதான சேமிப்புப் பகுதிகளான பழங்கள், காய்கறிகள், விதைகள்.\n- இதய நோயாளிகளுக்கேற்ற மிகைப் படுத்தப்படாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட எண்ணெய்வித்துக்கள்.\n- நோய் எதிர்ப்புப் பொருள், மிகைப்படுத்தப்பட்ட மாவுப்பொருள் மற்றும் உயிர்ச்சத்து ஏ கொண்ட உருளைக்கிழங்கு.\n- மரபு மற்றம் செய்யப்பட்ட (Genitically Modified) விதைகள், உயிரி உரங்கள் மற்றும் உயிரி எரிபொருள்கள் ஆகியவை.\n\nமரபணுப் பொறியியல் பயிர் வளர்ப்பவர்களுக்கு புதிய பயிர்களுக்கான, விரும்பிய விதைமுளைகளை உருவாக்கிக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் மரபணுகள் கிடைக்கச்செய்வதை ஊக்குவிக்கிறது. 1960 ஆம் ஆண்டுகளில் இயந்திரமய உருளைக்கிழங்கை அறுவடையாளர்கள் உருவாக்கிய பிறகு, விவசாய விஞ்ஞானிகள் இயந்திரமயமாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் அதிக எதிர்ப்புத் திறனுள்ள உருளைக்கிழங்குகளை மரபணுரீதியில் மேம்படுத்தியுள்ளனர். மிகச் சமீபத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிலும், பிற பயன்தரும் தன்மை கொண்டவற்றோடு பயிர்களை உருவாக்கும் விதமாக மரபணுப் பொறியியல் பயன்படுத்தப்பகிறது.\n\nகத்திரிக்காய், அரிசி, சோயா பீன்ஸ், காப்பி, மிளகு, காலி பிளவர், முட்டைக்கோஸ் பட்டாணி, முலாம்பழம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, வெண்டை, வள்ளிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, ஏலக்காய், மொச்சை, மாதுளை பருத்தி, சணல், உதட்டுச்சாயத்திற்கான செவ்வண்ணம் தரும் உலர் குங்குமபப்பூ போன்றவை மரபணு முறையில் மாற்றியமைக்கப்பட்ட சில தாவரங்களாகும்.\n\nதீமைகள்.\n- எண்ணற்ற நன்மைகள் பெற்றப்பட்டாலும் சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ற மரபணு தொழில்நுட்பங்களுக்கு குறிப்பிட்ட முன்னேற்றம் காணும்போது எதிர்பாராத வகையில் உயிர்க்கொல்லி நோய்கள் அல்லது மரபணு பேருருத்தன்மைக்குக் காரணமான சில புதிய நச்சுக்கிருமிகள் உருவாகக்கூடும்.\n\n- சில கட்டுப்பாட்டுடன் கூடிய பரிசோதனைத் தளங்களின் (Controlled experiments) மூலமாக ஆய்வு செய்ததில், மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்துவதால், பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் விவசாய நிலங்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைத்தால், மண்ணின் தன்மையுடன், நுண்ணுயிரின் மரபணு எப்படிச் செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.\n\n- மரபணு மாற்ற உயிர்கள் காட்டு உயிர்களுடன் கலப்பு-சேர்க்கை கொண்டு இயற்கையான இனங்களின் மரபு ஒருங்கிணைப்பை நிலையாக மாற்றிவிடும் என்ற கவலையும் உள்ளது. மரபணுமாற்ற இனங்களில் உள்ள மரபணு சம்பந்தப்பட்ட களை உயிர்களிடத்திலும் சென்றுசேர்கிறது என்பதும், மரபணு மாற்றப்படாத பயிர்களோடு கலப்பு-சேர்க்கை செய்துவிடுகின்றன என்பதும் ஒரு கவலைக்குரியதாக உள்ளது.\n\n- மரபணு பொறியியலின் இன்னொரு பாதக விளைவாக ஒரு பகுதியின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப விளையும் பயிர்களை அழிப்பது உள்ளது.\n\n- பல மரபணு மாற்றப் பயிர்களும் அவற்றின், சூறைவிதை போன்ற, விதைகளிலிருந்தே அறுவடை செய்யப்படுவதால் சுழற்சிமுறை நிலங்களில் தானாக வளரும் தாவரங்களும் இத்தன்மையைப் பெற்று விடுகின்றன.இதனால் இத்தாவரங்களுக்கான விதை சிந்துதலும், போக்குவரத்தின் போதைய விதை சிந்துதலும் பிரச்சினைக்குரியதாகிறது.\n\n- அத்தியாவசிய மரபுரிமையைப் பெற்றிருக்கும் உள்ளூரில் உருவாக்கப்பட்ட விதைகள் தற்போதைய கலப்பு பயிர்கள் மற்றும் மரபணு மாற்ற விதைகளிடம் தொலைந்துபோகக்கூடிய சூழ்நிலையைப் பெற்றிருக்கின்றன. நில இனங்கள் அல்லது பயிர் சூழல்-வகை என்றும் அழைக்கப்படுகிற உள்ளூரில் உருவாக்கப்பட்ட விதைகள் குறிப்பிட்ட நுண் காலநிலைகள், மண், பிற சுற்றுச்சூழல் நிலைகள், நில அமைப்புகள், மற்றும் பயிரிடுவதற்கு உரிய இடத்திற்கு மட்டுமான உள்நாட்டு முன்னுரிமை என்பவனவற்றை காலத்தை தாண்டிய திறனைப் பெற்றிருப்பதால் அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஒரு பகுதியில் கலப்பு வணிக விதைகளையும், மரபணு மாற்ற விதைகளையும் அறிமுகப்படுத்துவது உள்ளூர் நில இனங்களோடு கலப்பு-சேர்க்கைக்கான அபாயத்தை கொண்டுவருகிறது. ஆகவே,மரபணு மாற்றம் நில இனங்களின் நீடிப்புத்தன்மை மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்களை அச்சமூட்டுகிறது.\n\n- மரபணுப் பொறியியல் முறையில் உருவான பூச்சி எதிர்ப்பு நஞ்சினைத் தாவரங்களாவது தங்கள் பாகங்கள் முழுவதும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெறுகின்றன. இதனால் இப்பயிர்கள் அறுவடைக்குப் பின்னர் கழிவாகிப் புதைவதனால் மண் முழுவதும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இந்த நச்சுத்தன்மையையும் அப்பயிர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அது மற்ற உயிரினங்களான மனித குலத்திற்கு சேவை செய்யும் தேனி, சுருள் பூச்சி, வண்ணத்துப் பூச்சி மற்றும் முக்கியமாக விவசாயிகளின் நண்பனான மண் புழு ஆகியவற்றைக் கொன்று விடும். இது மட்டுமின்றி அந்த நிலங்களில் மேயும் ஆடு மாடுகள் மற்ற உயிரினங்கள் இறந்து விடுகின்றன. ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடியை சாப்பிட்ட 1500க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து விட்டன. ஆந்திராவில் கரீம் நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள மாமிடலப்பள்ளி கிராமத்தில் பி.டி பயிரிடப்பட்ட நிலத்தில் மேய்ந்த 12 மயில்கள் இறந்து விட்டன.\n\n- சில காலத்திற்கு முன்னதாக மான்சான்டோ என்ற பன்னாட்டு கம்பெனி மரபணு பொறியியல் மூலமாக தயாரிக்கப்பட்ட பருத்தி விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதிக மகசூல் கிடைக்கும் என்ற இந்த கம்பெனியின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் அதிக கடன் வாங்கி இந்த விதைகளை பயிரிட்டனர். ஆனால் இவை மறுபடியும் பயிரிட முடியாத மலட்டு விதைகள் என்பதாலும் அதிக மகசூல் கிடைக்காததாலும் விவசாயிகள் ஆயிரக்ககணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி.\n\n- எந்தப் பூச்சிக்காக இப்பூச்சி எதிர்ப்பு நஞ்சுடன் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றனவோ, அந்தப்பூச்சிகள் தங்களின் உடலில் இந்த நஞ்சிற்கு எதிர்ப்பு சக்தியையும் நாளடைவில் வளர்த்துக் கொள்கின்றன. அந்தப் பூச்சியானது 3லிருந்து 5 ஆண்டுகளுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது.\n\n- மண்ணின் உவர் நிலைமையை சகித்துக் கொள்ளும் மரபணுக்கள் பொருத்தப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுவதால் பகுதியின் சூழல் மாசாவதோடு உவர் மண்ணுக்கேற்ப இயற்கையாக விளையும் பயிர்களுக்கு இடமில்லாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.\n\n- மரபணு பொறியியல் மூலம் ஒரே தன்மை கொண்ட ஒரே பயிர்கள் வளர்க்கப்படுவதால் அவை ஒரு நோய் தாக்கினாலே விரைவாக அழிந்து பஞ்சம் ஏற்படுகிறது.\n\nஉணவுப் பாதுகாப்பும் தொழிற்குறியீடும்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், காய்கறிகள் மீன்கள் போன்றவற்றை உண்பதால் மனிதர்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்கள் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால், உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், காய்கறிகள் மீன்கள் போன்றவைகளுக்கும் அவ்வாறு மாற்றம் செய்யப்படாத பொருள்களுக்கும் வேறுபாடு புலனாவதில்லை. எனவே மரபணு மாற்றப் பொருள்களுக்கு தொழிற்குறீயீடு வழங்க வேண்டும் என சில நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. ஒரு சில நாடுகளில் அவ்வாறான முத்திரையற்ற பண்டங்களை இறக்குமதி செய்வதிலும் தடை விதித்துள்ளன. \n\nதற்போது உலகளாவிய புவிப்பாதுகாப்பு உடன்படிக்கை மரபணு மாற்றப்பட்ட விற்பனையைக் நெறிப்படுத்தி வருகிறது. மரபணு மாற்ற உணவுகள் அனைத்திற்கும் தொழிற்குறியீடு இடப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கோரிவருகையில், அமெரிக்கா இதற்கான உணவுகளுக்கான வெளிப்படை தொழிற்குறியீட்டைக் கேட்பதில்லை.\nமரபணு மாற்ற உணவுகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் கேடுகள் குறித்த கேள்விகள் எழுந்தபின்பு, தேர்வுசெய்வதற்கும், தாங்கள் சாப்பிடுவதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் மற்றும் மரபணு மாற்ற உணவுகள் அனைத்திற்கும் தொழிற்குறியீடு இடப்பட வேண்டும் என்பதைக் கோருவதற்குமான உரிமை பொதுமக்களிடம் இருக்கவேண்டும் என்பதில் சிலர் உடன்படுகிறார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- உயிரி காப்பு: இராசா உரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14281"}, {"id": [250, 5], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "வெளியீடு.\nஇந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (\"TNAU\") கீழ் இயங்கிவரும், மதுரையில் அமைந்துள்ள \"வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\", (\"Agricultural College and Research Institute, Madurai (AC & RI\") 1991 ஆம் ஆண்டு வெளியிட்டது.\n\nஇவற்றையும் காண்க.\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_119593"}, {"id": [250, 6], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "வெளியீடு.\nஇந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (\"TNAU\") கீழ் இயங்கிவரும், திருச்சியில் அமைந்துள்ள \"அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,\" (\"Anbil Dharmalingam Agricultural College and Research Institute\") 2010 ஆம் ஆண்டு வெளியிட்டது.\n\nஇவற்றையும் காண்க.\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_119653"}, {"id": [250, 7], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "வெளியீடு.\nஇந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (\"TNAU\") கீழ் இயங்கிவரும், மதுரையில் அமைந்துள்ள \"வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\", (\"Agricultural College and Research Institute, Madurai (AC & RI\") 2014 ஆம் ஆண்டு வெளியிட்டது.\n\nஇவற்றையும் காண்க.\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_119595"}, {"id": [250, 8], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "உயிர்ச்சத்து டி குருதி மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக (calcidiol) மாற்றம் பெறுகின்றது, கல்சிடையோல் (வேறு பெயர்கள்: கல்சிபிடையோல், 25-ஐதரொக்சி கோளிகல்சிபெரோல், 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி, 25(OH)D)பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நிர்ப்பீடனத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. கல்லீரலில் ஏர்கோகல்சிபெரோல் (உயிர்ச்சத்து டி) 25-ஐதரொக்சி ஏர்கோகல்சிபெரோலாக (வேறு பெயர்கள்: 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி, 25(OH)D)மாற்றம் அடைகிறது. ஒரு நபரது உயிர்ச்சத்து டியின் நிலையை அறிவதற்கு இந்த இரண்டு உயிர்ச்சத்து 'டி'யின் வளர்சிதைக்கூறுகளின் அளவுகள் குருதித் தெளியத்தில் கணிக்கப்படுகின்றன.\n\nதொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்பட்ட கல்சிடையோல் நிர்ப்பீடன அல்லது நோய்த்தடுப்புத் தொகுதியில் நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு பொருளாகத் தொழிற்படுகின்றது, அதேவேளை சிறுநீரகத்தில் ஒரு இயக்குநீராகத் தொழிற்படுகின்றது. வளரூக்கியாக கல்சியம், பொசுபேற்று வளர்சிதைமாற்றங்களில் பங்கெடுப்பதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சியிலும் மீளஉருமாற்றத்திலும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. கல்சிரையோல் பொதுவாக உயிர்ச்சத்து என்று அழைப்பதை விட அதன் தொழிற்பாட்டுதன்மையால் வளரூக்கியாகவே கருதப்படுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் (Osteomalacia) எனவும் அழைக்கப்படுகின்றது. கல்சியத்துடன் சேர்ந்து எலும்புப்புரை நோய் உருவாகுதலைத் தடுக்கின்றது. இவைகளைத் தவிர, உயிர்ச்சத்து டி நரம்பு, தசைத் தொழிற்பாட்டைச் செம்மைபடுத்துகின்றது; அழற்சியைக் குறைக்கின்றது; உயிரணுவின் பெருக்கத்திற்கும் உருமாற்றத்திற்கும் முதிர் உயிரணு அகற்றலிற்கும் காரணமாக உள்ள மரபணுவுக்கு உறுதுணையாகின்றது.\n\nவிளைவுகள்.\nஇறப்புவீதம்.\nகுருதியில் குறைவான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுதல் இறப்பு வீதத்தைக் கூட்டுகின்றது. ஆய்வொன்றில் முதுமை வயதுடைய பெண்களுக்கு உயிர்ச்சத்து டி மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட போது இறப்புக்கான இடர்காரணி குறைவாகக் காணப்பட்டது. உயிர்ச்சத்து டி, அல்பாகல்சிடோல், கல்சிட்ரயோல் என்பன ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கவில்லை.\nஎனினும் மிகையான அல்லது குறைவான உயிர்ச்சத்து டி அளவு அசாதாரண தொழிற்பாட்டுக்கும் இளவயதில் முதுமையடைதலுக்கும் காரணியாகின்றது.\n\nவகைகள்.\nஉயிர்ச்சத்து 'டி'க்களின் உயிர்ச்சத்துச் சமகூறுகள் (அட்டவணையைப் பார்க்கவும்) சில உள்ளன. இரண்டு பெரிய வகைகளுள் ஒன்று உயிர்ச்சத்து டி (ஏர்கோகல்சிபெரோல்) மற்றையது உயிர்ச்சத்து டி (கோளிகல்சிபெரோல்), இவை இரண்டையும் ஒன்றுசேர்த்து கல்சிபெரோல் என அழைக்கலாம். 1932இல் உயிர்ச்சத்து டிஇன் வேதியல் இயல்பு அறியப்பட்டது. 1936இல் உயிர்ச்சத்து டிஇன் வேதியல் கட்டமைப்பு அறியப்பட்டது.\n\nவேதியல் கட்டமைப்பின்படி உயிர்ச்சத்து டி ஒரு செக்கோசுட்டீரோய்டு (secosteroid), அதாவது இசுட்டீரோய்டு மூலக்கூறில் ஒரு பிணைப்பு முறிந்து காணப்படும் அமைப்பு. உயிர்ச்சத்து டிக்கும் உயிர்ச்சத்து டிக்கும் இடையேயான கட்டமைப்பு வேறுபாடு அவற்றின் பக்கச் சங்கிலியில் உள்ளது. உயிர்ச்சத்து டிஇன் பக்கச்சங்கிலியில் 22வது, 23வது கரிமங்களுக்கு இடையே இரட்டைப் பிணைப்பும் 24வது கரிமத்தில் மெதையில் குழுமமும் காணப்படுகின்றது.\n\nஉயிர்ச்சத்து டி, உயிரிகளின் மென்சவ்வில் உள்ள ஒருவகை இசுடீரோலான ஏர்கோசுடீரோலில் இருந்து உருவாகிறது, மேலும் தாவர மிதவைவாழிகள், முதுகெலும்பிலிகள், பூஞ்சைகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர்வீச்சால் ஏற்படும் வினைத்தாக்கம் மூலம் உற்பத்தியாகின்றது; உயிர்ச்சத்து டி நிலத்துத் தாவரங்களில் அல்லது முதுகெலும்பிகளில் உற்பத்தி ஆவது இல்லை. உயிர்ச்சத்து டியை உணவில் சேர்த்துக்கொள்வது மூலம் உயிர்ச்சத்து டிஇன் தேவையை முழுமையாக்கலாம் என்பது பற்றிய முரண்பாடான கருதுகோள்கள் நிலவுகின்றன.\n\nஉயிர்ச்சத்து டி பற்றாக்குறை.\nஅனைத்துலகிலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாக உயிர்ச்சத்து டி பற்றாக்குறை திகழ்கின்றது. உணவில் உட்கொள்ளும் அளவு அல்லது கதிரவ ஒளிபடுதல் குறைவதனால் இக்குறைபாடு ஏற்படுகின்றது. பாலுணவு வகைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், மரக்கறி உணவையே மட்டும் கடுமையாகக் கடைப்பிடிப்போர் மத்தியில் இப்பற்றாக்குறை ஏற்படலாம். குறிப்பாக வயதானவர்களில் பற்றாக்குறை ஏற்படக்கூடிய இடர்க்காரணி இருந்தாலும் பொதுவாக சிறுவர் உட்பட ஏனையவர்களிலும் பொதுவாக ஏற்படுகின்றது. \n\nஉண்ணும் உணவிலிருந்து கல்சியத்தை அகத்துறிஞ்ச உதவுவதன் மூலமும், கல்சியத்தின் வளர்சிதைமாற்றத்துக்கு உதவுவதன் மூலமும் உயிர்ச்சத்து டி எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்ளுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் எலும்புகளின் தோற்றம், தன்மை என்பன பாதிக்கப்படுகின்றது. மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் அல்லது எலும்புநலிவு நோய் (Osteomalacia) எனவும் அழைக்கப்படுகின்றது. எலும்புகளின் உருவாக்கத்துக்குத் தேவையான கனிமமாக்கல் செயன்முறையில் பாதிப்பு ஏற்படுவதால் இவ்விளைவுகள் ஏற்படுகின்றன.\n\nஇவற்றைவிட, உயிர்ச்சத்து டியின் செயற்பாடுகள் உடலில் உள்ள அநேகமான இழையங்களில் நடைபெறுகின்றன. தசைத்தொகுதி, நோய்த்தடுப்புத் தொகுதி, மூளை, மார்புச்சுரப்பி, குடல், முன்னிற்குஞ்சுரப்பி போன்றவற்றில் உயிர்ச்சத்து டி இணைந்து தனது செயலை நிகழ்த்துவதற்காக உயிர்ச்சத்து டி ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் உயிர்ச்சத்து டி உடலின் ஏனைய பகுதிகளில் வகிக்கும் பங்கு அறிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதய நோயால் பாதிப்படையும் இடர்க் காரணி, சிறுவர்களில் ஈழை நோய், புற்றுநோய், முதலாவதுவகை நீரிழிவு, மன உளைச்சல் போன்றன குருதியில் குறைந்த அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதுடன் தொடர்புடையதாக இருக்கின்றது என்று அறியப்பட்டுள்ளது. தண்டுவட மரப்பு நோய், சில புற்றுநோய்கள், காசநோய், தடிப்புத் தோல் அழற்சி போன்ற சில நோய்களுக்குத் துணை மருந்தாக உயிர்ச்சத்து டியைப் பயன்படுத்துவது நன்மையைக் கொடுக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n\nகரும்நிறத் தோலை உடையவர்களிலும் இக்குறைபாடு ஏற்படலாம். இவர்களில் கருநிறமி (மெலனின்) சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்களை உட்புகவிடாது தடுப்பது காரணமாகின்றது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் வேறு சில ஆய்வுகள் ஆபிரிக்க இனத்தவரிடையே குறைந்தளவு உயிர்ச்சத்து டி காணப்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது. கொழுப்பு உடலில் அகத்துறிஞ்சப்படுவது பாதிக்கப்படுதலும் உணவினூடாக உயிர்ச்சத்து டி கிடைப்பதைக் குறைக்கிறது.\n\nஎன்புருக்கி நோய்.\nஎன்புருக்கி நோய் எலும்புகள் மென்மையடைவதால் ஏற்படும் சிறுபிராயத்து நோயாகும். இந்நோயின் முக்கிய காரணி உயிர்ச்சத்து டி குறைபாடு. இருப்பினும், கல்சியம் அல்லது பொசுபரசு குறைபாட்டாலும் ஏற்படலாம். குழந்தைப்பருவத்தில் வறுமை, பசி காரணமாக தீவிர ஊட்டச்சத்துக் குறைவோடு காணப்படும் குழந்தைகளில் அதிகமாக காணப்படுகிறது. கர்ப்பிணித் தாய்மார்களில் இதன் அளவு குறைவதால், பிள்ளை பிறந்த பிற்பாடு பாலூட்டும் போது குழந்தைக்கும் குறைந்த அளவு செல்கிறது. எனினும், பொதுவாகவே தாய்ப்பாலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. குழந்தைகளுக்கு மரக்கறி வகைகள் மட்டுமே கொடுக்கப்படலும் இந்நோயுடன் தொடர்புடையதாக உள்ளது. உயிர்ச்சத்து டி செறிவூட்டப்பட்ட பால் வகைகள் சிறுவருக்கு கொடுப்பது இதன் குறைபாடு வருவதைத் தடுக்கின்றது.\n\nஇந்நோயில், கல்சியம் அல்லது பொசுபரசு குருதியில் சரியான அளவு பேணப்படுவது குழம்புவதால் இந்நோயில் எலும்புகளில் நடைபெறும் கனிமமாக்கல் செயற்பாடு பாதிக்கப்படுகிறது. குழந்தைகளில் எலும்பு வளர்ச்சி இதனால் பாதிப்படைகிறது, எலும்புகள் நேரான உருவத்தை இழந்து வளைந்து காணப்படுகின்றன, இலகுவில் முறியக்கூடியதாக உள்ளன. வில் போன்று வளைந்த கால்கள், முதுகெலும்பு மற்றும் இடுப்பெலும்பு குறைபாடுகள், மண்டை எலும்பு மென்மையுறுதல் போன்ற எலும்பு தொடர்புடைய அறிகுறிகளுடன் பல் சம்பந்தமான பிரச்சனைகள், தசைச்சோர்வு போன்ற அறிகுறிகளும் இந்நோயில் இடம்பெறுகின்றன.\n\nஎன்புமென்மை நோய்.\nவளரந்தவர்களில் உயிர்ச்சத்து டி குறைபாட்டால் எலும்புகளில் மென்மையை ஏற்படுத்தும் நோய். எலும்புகளின் கனிமமாக்கலுக்கு போதியளவு கல்சியம் அல்லது பொசுபரசு இன்மையால் இந்நோய் உருவாகின்றது. இணைகேடயச் சுரப்பிகளின் மிகைத் தொழிற்பாட்டாலும் குருதியில் கல்சியத்தின் அளவு குறையும்போது இந்நோய் உண்டாகின்றது. முதுகெலும்பு வளைதல், கால் வளைதல், எலும்பு முறிவடைதல் இந்நோயால் ஏற்படும். எலும்பு நோ, தசைச்சோர்வு என்பன இதன் அறிகுறிகளாகும்.\n\nமிகை உயிர்ச்சத்து டி.\nஉயிர்ச்சத்து டியின் உள்ளெடுக்கப் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வரம்பளவு நாளாந்தத்துக்கு 4000 அனைத்துலக அலகுகள் (IU) ஆகும். இதைவிட அளவுக்கதிகமாக உள்ளெடுத்தால் நச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. எனினும், பொதுவாக உயிர்ச்சத்து டி நச்சுமை காணப்படுவது அரிது. உயிர்ச்சத்து டி நச்சுமை கதிரவ ஒளியினால் ஏற்படாது, ஆனால் உயிர்ச்சத்து டி மாத்திரைகளின் அளவு மிகைப்புப் பயன்பாடு கூடுவதால் அல்லது உயிர்ச்சத்து டி வலுவூட்டப்பட்ட உணவுப்பொருட்களை அளவுக்கதிகமாக நுகருவதால் ஏற்படக்கூடும். முதன்மிய இணைக் கேடயச்சுரப்பி இயக்க மிகைப்பு (Hyperparathyroidism) உள்ளவர்கள் உயிர்ச்சத்து டியின் மிகையளவுக்கு எளிதாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள். இவர்களில் குருதியில் கல்சியத்தின் அளவு மிகையாகக் காணப்படும். மிகைக் கல்சியக்குருதி கொண்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களில் முதிர்மூலவுரு உயிர்ச்சத்து டியின் மிகையளவுக்கு எளிதாகப் பாதிப்படையும் இடர்த்தன்மை காணப்படுகின்றது. எனவே கர்ப்பிணித்தாய்மார் உயிர்ச்சத்து டி மாத்திரைகளை ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்றே உள்ளெடுத்தல் தேவையானது.\n\nமிகைக் கல்சியக்குருதியுடன் அடிக்கடி சிறுநீர் வெளியேறல், தாகம் என்பன உயிர்ச்சத்து டி நச்சுமை உள்ளதென்பதற்கான உறுதியான சுட்டுமை ஆகும். மிகைக் கல்சியக்குருதி சிகிச்சை மூலம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படாவிடின் மெல்லிழையங்களிலும் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகளிலும் அதிகளவு கல்சியம் படியத்தொடங்கிவிடும். இவர்களில் பசியின்மை, குமட்டல், வாந்தி போன்ற நோய் அறிகுறிகளுடன் சிறுநீர்மிகைப்பு, தாகம், சோர்வு, தூக்கமின்மை, பதட்டம், தோல் அரிப்பு முதலியன ஏற்படும். இறுதியில் சிறுநீரகச் செயலின்மை, சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுதல், சிறுநீரகக்கல் ஆகியன உயிராபத்தை ஏற்படுத்தவல்லனவாகத் தோன்றும். உயிர்ச்சத்து டி நச்சுமையின் வேறு அறிகுறிகள்: சிறுவர்களில் மனவளர்ச்சிக்குறை, அசாதாரண எலும்பு உருவாக்கமும் வளர்ச்சியும், வயிற்றோட்டம், எரிச்சற்தன்மை, எடை குறைவு, மன உளைச்சல்.\n\nஉயிர்ச்சத்து டி, கல்சியம் உள்ளெடுப்பது தவிர்க்கப்படல் உயிர்ச்சத்து டி நச்சுமைக்கான சிகிச்சையாகும். சிறுநீரகப் பாதிப்பு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது.\n\nசெயற்பாட்டு இயக்கமுறை.\nஉயிரியத் தொகுப்பு.\nஉயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) தோலில் காணப்படும் 7-நீரகநீங்கிய கொலசுட்ரோலில் (7-dehydrocholesterol) இருந்து ஒளிவேதியல் வினை மூலம் உருவாகுகின்றது. 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் மனிதன் உட்பட்ட பெரும்பான்மை முதுகெலும்பிகளின் தோலில் ஒப்பீட்டளவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் இயல்பாகவே தோலிலும் பாலிலும் காணப்படுகின்றது. பாலை நேரடியாக புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாக்கும் போது பாலில் உயிர்ச்சத்து டியை உற்பத்தி செய்யமுடியும். உயிர்ச்சத்து டி வியாபார நோக்கில் உற்பத்தி செய்யப்படும் முறைகளில் இதுவும் ஒன்றாகும். எண்ணெய் மீன்களிலும் காட் மீன் ஈரல் எண்ணெய்களிலும் டி3 காணப்படுகின்றது.\n\nஉயிர்ச்சத்து டி2 ஏர்கோசுட்டிரோலில் இருந்து உருவானதாகும். ஏர்கோசுட்டிரோல் என்பது சிலவகை அலைதாவரங்கள் (தாவர மிதவைவாழிகள்), முதுகெலும்பிலிகள், மதுவங்கள், காளான்கள் ஆகியனவற்றின் கலமென்சவ்வில் காணப்படும் ஒருவகை இசுட்டிரோல் ஆகும். ஏர்கோசுட்டிரோல் புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உட்படும்போது ஏர்கோகல்சிபெரோல் உருவாகுகின்றது. காளான்களில் குறைந்தளவில் காணப்படும் உயிர்ச்சத்து டி2 அவற்றை புறஊதாக் கதிரின் வினைக்குட்படுத்தும் போது அதிகரிக்கின்றது.\n\nதோலில் உற்பத்தி.\nதோல் இரண்டு முதன்மைப் படைகளைக் கொண்டுள்ளது: வெளிப்புறத்தில் உள்ள மெல்லிய படை மேற்றோல் எனவும் உட்புறத்தில் உள்ள பெரும்பான்மையாக தொடுப்பிழையத்தால் ஆக்கப்பட்டுள்ள அமைப்பு உட்தோல் எனவும் அழைக்கப்படுகின்றது. மேற்றோல் ஐந்து படைகளைக் கொண்டுள்ளது; அவை வெளிப்புறத்தில் இருந்து உட்புறமாக முறையே கொம்புப்படை, தெளிவுப்படை, சிறுமணிப்படை, முட்படை, \nமுளைப்படை அல்லது அடித்தளப்படை ஆகியனவாகும். உயிர்ச்சத்து டியின் உற்பத்தி மிகவும் உட்புறத்தில் உள்ள முட்படை மற்றும் அடித்தளப்படை ஆகியவற்றில் நடைபெறுகின்றது.\n\nதோலில் 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் அலைநீளம் 270 தொடக்கம் 300 வரையான நானோமீட்டர் (nm) கொண்ட புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாகும் போது உயிர்ச்சத்து டி உருவாகுகின்றது. மிகையான உற்பத்தி 295 - 297 nm இல் நடக்கின்றது. இத்தகைய அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்கள் கதிரவ ஒளியிலும் சூரியப்படுக்கைகளில் அமைந்துள்ள புறஊதா விளக்குகளிலும் இருந்து வெளிவிடப்படுகின்றன.\n\nவளர்சிதை மாற்றமும் உயிரியற் செயற்பாடும்.\nஉயிர்ச்சத்து டி குருதி மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக மாற்றம் பெறுகின்றது. குருதிச் சுற்றோட்டத்தில் உள்ள கல்சிடையோல் பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நோய் எதிர்ப்புத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்பட்டு குருதியருவிக்குள் விடப்படுகின்றது. குருதியில் காணப்படும் உயிர்ச்சத்து டி பிணைப்புப் புரதத்துடன் அல்லது அல்புமினுடன் இணைந்து கொண்டு வெவ்வேறு இலக்குறுப்புகளுக்கு காவிச்செல்லப்படுகின்றது. நோய் எதிர்ப்புத் தொகுதியின் ஒற்றைக்குழிய-பெருவிழுங்கிகளில் கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. தனித்திறனற்ற நோயெதிர்ப்புத் தொகுதியைத் தூண்டுவதன் மூலம் உடலில் நுண்ணுயிரிகள் நுழைவதைத் தடுக்கும் சைட்டோக்கைன் எனும் உயிரணுத் தொடர்பிகள் போன்று கல்சிரையோல் தொழிற்படுகிறது.\n\nதோலில் உருவாகும் அல்லது உணவு மூலம் உள்ளெடுக்கப்படும் கோளிகல்சிபெரோல், கல்லீரலில் நிகழும் வேதியல் வினைமூலம் 25வது இடத்தில் ஐதராக்சைலாக்கத்துக்கு உட்பட்டு 25-ஐதரொக்சி கோளிகல்சிபெரோலாக (25(OH)D3, கல்சிடையோல்) மாற்றமடைகிறது. இந்த வேதிவினை மைக்ரோசோமில் உள்ள உயிர்ச்சத்து டி 25-ஐதராக்சிலேசு எனும் நொதியத்தால் ஊக்குவிக்கப்படுகின்றது. கல்சிடையோல் சிறுநீரகத்துக்கு உயிர்ச்சத்து டி பிணைப்புப் புரதம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு 1வது இடத்தில் ஐதராக்சைலாக்கத்துக்கு உட்படுகின்றது. இதன் மூலம் கல்சிரையோல் என அழைக்கப்படும் 1,25-இரு ஐதரொக்சி கோளிகல்சிபெரோல் (1,25(OH)D) உருவாகின்றது. இந்தத் தொழிற்படுவடிவ கல்சிரையோல் உயிர்ச்சத்து டி ஏற்பிக்கான ஒரு ஏற்பிணைப்பியாகும். கல்சிடையோல் கல்சிரையோலாக மாற்றப்படுவதற்கு 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி 1-அல்பா-ஐதராக்சிலேசு எனும் நொதியம் துணைபுரிகிறது.\n\nகல்சிரையோல் தனது உயிரிய வினைகளை உயிர்ச்சத்து டி ஏற்பியுடன் (VDR) பிணைக்கப்படுவதன் மூலம் நடுவு செய்கின்றது. இலக்கு உயிரணுக்களின் கருவில் இந்த உயிர்ச்சத்து டி ஏற்பிகள் அமைந்துள்ளன. உயிர்ச்சத்து டி ஏற்பியுடன் பிணைக்கப்பட்ட கல்சிரையோல் உயிர்ச்சத்து டி ஏற்பியை ஒரு படியெடுத்தல் காரணியாகச் செயற்பட அனுமதிக்கின்றது. குடலில் இருந்து கல்சியத்தை அகத்துறிஞ்சி, கல்சியத்தைப் பிணைத்துக்கொண்டு காவும் புரதங்களின் (கல்பைண்டின்) மரபணு வெளிப்பாட்டை இப்படியெடுத்தற் காரணி ஒழுங்குபடுத்துகின்றது. உயிர்ச்சத்து டி ஏற்பி பெரும்பான்மையான உறுப்புகளில் காணப்படுகின்றது: தோல், மூளை, மார்புச்சுரப்பி, குடல், முன்னிற்குஞ்சுரப்பி, இதயம், இனப்பெருக்க உட்சுரப்பிகள். குடல், எலும்பு, இணைக்கேடய சுரப்பிகள் போன்றவற்றில் உயிர்ச்சத்து டி ஏற்பி செயற்படு நிலைக்குள்ளாவது குருதியில் கல்சியம் மற்றும் பொசுபரசு அயனிகளின் மட்டத்தை பேணுகின்றது. இது இணைக்கேடய வளரூக்கி, கல்சிடோனின் வளரூக்கி ஆகியனவற்றின் உதவியுடன் நிகழ்கின்றது.\n\nஉயிர்ச்சத்து டியின் முக்கிய பங்குகளுள் ஒன்று வன்கூட்டுத்தொகுதியில் எலும்புகளில் உள்ள கல்சியத்தின் சமநிலையைப் பேணுவதாகும். குடலில் இருந்து கல்சியத்தை அகத்துறிஞ்சுவது, எலும்புறிஞ்சிக் கலங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதன் மூலம் எலும்புகளில் இருந்து குருதிக்கு கல்சியத்தை வெளியுறிஞ்சச் (resorption) செய்வது, இவற்றின் மூலம் கல்சியம் மற்றும் பொசுபரசின் சமநிலையைப் பேணுவது எலும்புகளின் ஆக்கத்துக்கும் மீளாக்கத்துக்கும் இன்றியமையாதது.\n\nவரலாறு.\nஅமெரிக்க ஆய்வாளர்களான எல்மர் மக்கலம் மற்றும் மார்கேரைட் டேவிசு ஆகியோர் 1914இல் காட் ஈரல் எண்ணெயில் இருந்து ஒரு பதார்த்தத்தைக் கண்டறிந்தனர். இது பின்னர் உயிர்ச்சத்து ஏ என அழைக்கப்பட்டது. பிரித்தானிய மருத்துவர் எட்வார்டு மெலான்பை, காட் ஈரல் எண்ணெய் கொடுக்கப்பட்ட நாய்களில் என்புருக்கி நோய் வரவில்லை என்பதை அவதானித்தார். இதிலிருந்து, உயிர்ச்சத்து ஏ அல்லது வேறொரு நெருங்கிய காரணி இந்நோயைத் தடுக்கின்றது என்பது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 1922இல் எல்மர் மக்கலம் உயிர்ச்சத்து ஏ அகற்றப்பட்ட காட் ஈரல் எண்ணெயை நோயுற்ற நாய்களுக்குக் கொடுத்துப்பார்த்தார். அப்போதும் இந்நோய் குணமாகியது. இதிலிருந்து குறிப்பிட்ட அந்தப் பதார்த்தத்துக்கு 'உயிர்ச்சத்து டி' எனப் பெயரிடப்பட்டது. ஏனெனில், இது நான்காவதாகப் பெயரிடப்பட்ட உயிர்ச்சத்து ஆகும். ஆரம்பகாலத்தில் மாந்தரால் உயிர்ச்சத்து டியை சூரிய ஒளி மூலம் தொகுத்துக்கொள்ள முடியுமென்பது பற்றிய அறிவு இருந்திருக்கவில்லை.\n\n1923இல் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கரிமப் பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து 'டி'யின் அளவை புறவூதாக்கதிர் கூட்டுகிறது என்பதை அமெரிக்க உயிர்வேதியியலாளர் காரி இசுடீன்போக் விபரித்தார். கொறிணிகளின் உணவை புறவூதாக்கதிர் வினைக்குட்படுத்திய பிற்பாடு அவை என்புருக்கி நோயில் இருந்து குணமடைந்தது அவதானிக்கப்பட்டது. இவரது முறை பால் போன்ற உணவுப்பொருட்களில் உயிர்ச்சத்து டியைச் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.\n\n1925இல் 7-dehydrocholesterol ஒளியில் தாக்கமுறும்போது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்து (தற்போதைய உயிர்ச்சத்து டி) ஒன்று உருவாகுகின்றது என்பதை அறியத்தொடங்கி இருந்தனர். அல்பிரெட் பாபியன் கெசு (Alfred Fabian Hess) ஒளி உயிர்ச்சத்து 'டி'க்குச் சமானமானது என அறியத்தந்தார். இசுடீரோலுக்கும் உயிர்ச்சத்துக்கும் இடையான தொடர்புகளை செருமனியில் கோட்டின்கேன் பல்கலைகழகத்தில் ஆய்ந்தறிந்த அடோல்ப் விண்டவுசு (Adolf Windaus), இச்சேவைக்கு 1928இல் நோபெல் பரிசு பெற்றார்.\n\n1971-72இல் உயிர்ச்சத்து டியின் வளர்சிதை மாற்றம் பற்றிய மேலதிக விவரங்கள் அறியப்பட்டன.கல்லீரலில் உயிர்ச்சத்து டி கல்சிடையோலாக மாற்றப்படுகின்றது என்பது அறியப்பட்டது. கல்சிடையோல், கல்சிரையோல் என்பன மைக்கல் ஒளிக் என்பவரது தலைமையில் நடந்த ஆய்வில் அறியப்பட்டன.\n\nநாளாந்தத்தேவை.\nவெவ்வேறு நாட்டினது துறைசார் நிறுவனங்கள் வெவ்வேறு அளவுகளைப் பரிந்துரை செய்கின்றன. கதிரவ ஒளி போதுமானதாக இருக்காவிடின் பொதுவாக பரிந்துரை செய்யப்படும் நாளாந்தத்தேவையின் அளவு போதாது.\n\nஉணவு மூலம்.\nசிலவகை உணவுப்பொருட்களில் இருந்து மட்டுமே உயிர்ச்சத்து டியைப் பெற்றுக்கொள்ள முடியும். கதிரவ ஒளி மூலம் பெற்றுக்கொள்ளப்படுவதே பெரும்பான்மையானவர்களுக்கு பிரதானமான உயிர்ச்சத்து டியின் மூலம் ஆகும்.\n\nஉயிர்ச்சத்து டி (ஏர்கோகல்சிபெரோல்).\n- பூஞ்சைகள், குறிப்பாக காளான் வகைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். காளான் வகைகளை புறவூதாக் கதிர் வினைக்குட்படுத்துவது மூலம் அவற்றில் உள்ள உயிர்ச்சத்து டி அளவைக் கூட்ட முடியும்.\n- புறவூதாக்கதிருக்கு உட்படுத்தப்பட்ட காளான் , போர்டோபெல்லோ, சமைக்காதது: உயிர்ச்சத்து டி: 11.2 μg (446 IU)\n- புறவூதாக்கதிருக்கு உட்படுத்தப்பட்ட காளான் , போர்டோபெல்லோ, தீயில் வாட்டியது: உயிர்ச்சத்து டி: 13.1 μg (524 IU)\n- காளான் , போர்டோபெல்லோ, சமைக்காதது: உயிர்ச்சத்து டி: 0.3 μg (10 IU)\n- தாவரங்கள் - குதிரை மசால் (அல்ஃபல்ஃபா): 4.8 μg (192 IU) உயிர்ச்சத்து டி2, 0.1 μg (4 IU) உயிர்ச்சத்து டி3 (100 கிராமுக்கு)\n\nஉயிர்ச்சத்து டி (கோளிகல்சிபெரோல்).\nசில நாடுகளில் பால், பழச்சாறுகள், தயிர் (யோகர்ட்) போன்ற அன்றாடம் உட்கொள்ளப்படும் உணவுவகைகளில் உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகின்றது.\n\n- மரக்கறி மூலம்\n- இலைக்கன்\n-  கிளடோனியா ஆர்பசுகுலா: உயிர்ச்சத்து டியின் அளவு 0.67 தொடக்கம் 2.04 μg வரை.\n- விலங்கு மூலம்\n- மீன் ஈரல் எண்ணெய் (காட் ஈரல் எண்ணெய்): 4.5 g (1 தேக்கரண்டி) இலிருந்து 450 IU (100 IU/g) உயிர்ச்சத்து டியைப் பெறலாம்\n- கொழுப்பு மீன் இனங்கள்:\n-  சாமன் மீன், சமைத்தது, 85 g (3 oz) இலிருந்து 444 IU (5.2 IU/g)\n-  மக்கரல், சமைத்தது, 85 g இலிருந்து 390 IU (4.6 IU/g)\n-  தூனா, எண்ணெயில் கலனடை செய்யப்பட்ட மீன்கள், 100 g இலிருந்து 269 IU (2.7 IU/g)\n\n- முட்டையின் நிறை 61 g ஆக இருந்தால், சமைத்த முட்டை மஞ்சட்கருவில் 44 IU (0.7 IU/g)\n- சமைத்த மாட்டு ஈரல் 85 g இலிருந்து 42 IU (0.5 IU/g)\n\n\n\n\n", "document_id": "ta_ta_782"}, {"id": [250, 9], "question": "<Query> (படம்) மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ வின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோட்டினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினம்.", "document": "இவற்றையும் காண்க.\n- பாரம்பரிய நெல்\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_119085"}]
[{"id": [254, 0], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "இளமைக் காலம்.\nமொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப்போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியப் பிரதமர்கள்\n- பிரபல இந்தியர்களின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n- இந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\n- இந்தியப் பிரதமர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8332"}, {"id": [254, 1], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "வெளியிணைப்புகள்.\n- சர்வோத்தம் யுத் சேவா பதக்கத்தினைக் குறித்த படைத்துறை பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30305"}, {"id": [254, 2], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "வெளியிணைப்புகள்.\n- உத்தம் யுத் சேவா பதக்கத்தினைக் குறித்த படைத்துறை பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30306"}, {"id": [254, 3], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "வெளியிணைப்புகள்.\n- யுத் சேவா பதக்கத்தினைக் குறித்த வான்படையின் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30307"}, {"id": [254, 4], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "பிறப்பும் புரட்சியும்.\nசச்சி ரவுத்ரா, இந்தியாவின் கிழக்குப் பகுதியான ஒடிசா எனும் ஒரிசா (Orissa) மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் உள்ள குருஜங் என்ற இடத்தில் 1916-ம் ஆண்டு மே 13-ம் நாள் பிறந்தார். வங்காள தேசம் இன்றைய கிழக்கு வங்காளத்தில் வளர்ந்து, அங்கேயே கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய சச்சிதானந்த ராவுத்ராய் 11-வது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் அனைத்திலும் தீவிரமாகப் பங்கேற்று பலமுறை சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும் மேலுமவர், தனது 16 வயதில் எழுதிய ‘பாதேய’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது, இவரது புரட்சிகர கருத்துகள் கொண்ட கவிதைகள் பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டன.\n\nதொகுப்புகள் படைப்புக்கள்.\nபட்டப்படிப்பை முடித்து, கொல்கத்தாவில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ராவுத்ராய், அவரது நெடுங்கவிதையான ‘பாஜி ராவுத்’ 1939-ல் வெளிவந்த பிறகு பிரபலமானார். \"அப்படைப்பு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த ஒரு சிறுவனைப் பற்றியதாகும்\", இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்த அக்கவிதை சிறிய மகா காவியமாகப் போற்றப்பட்டது. மேலும், மிகவும் பாராட்டைப்பெற்ற மற்றொரு கவிதைத் தொகுப்பு ‘பல்லீஸ்ரீ’ இத்தொகுப்பு கிராமப்புறத்தின் எளிமை, கிராம வாழ்க்கையின் ஆனந்தம் ஆகியவற்றையும் இக்கவிதைகள் வெளிப்படுத்தின. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், ஒடிசாவுக்கு வெளியேயும் இவரது புகழ் பரவியது ‘பாண்டுலிபி’, ‘அபிஜான்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த பிறகு, ஒடிசா நவீன கவிதை யுகத்தின் முன்னணிக் கவிஞராகப் போற்றப்பட்டார். ஒடிசா கவிதைகளுக்கு புதிய மரபு, புதிய பாணியை வகுத்துத் தந்தார். கதைகளில் பேச்சுமொழியைப் பயன்படுத்தினார். ஓரளவு படித்தவர்கள்கூட புரிந்துகொள்ளும் விதத்தில் இவரது படைப்புகள் எளிமையாக இருந்தன. கதை, நாடகம், நாவல்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய சச்சிதானந்த ராவுத்ராய், 18 கவிதைத் தொகுப்புகள், 4 கதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு காவிய நாடகம், 3 விமர்சன நூல்களைப் படைத்துள்ளார். 1935-ல் வெளியான இவரது ‘சித்ரக்ரீவ்’ நாவல் மிகவும் பிரசித்தி பெற்றது. ‘வசந்த் கே ஏகாந்த் ஜிலே மே’ காவியம் ஆங்கிலத்திலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது கதைகள் பெரும்பாலும் பாட்டாளிகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நலிவுற்றோரைப் பற்றியே இருந்ததால் வெகுசனங்களை அதிகம் கவர்ந்தன. மனித உரிமைகளை வலியுறுத்தும் விதமாகவும், மோசமான சமூக கட்டமைப்புக்கு எதிராகவும் இவரது படைப்புகள் திகழ்ந்தன.\n\nவிருதுகள்.\nஇலக்கிய பங்களிப்புகளுக்காக 1986-ல் இவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. மேலும், இந்த ஞானபீட விருது பெற்ற ஒடிசாவின் முதல் கவிஞர் என்ற பெருமைக்குரிய சச்சி ரவுத்ரா, பத்மசிறீ, சாகித்ய அகாடமி, சோவியத் லேண்ட் நேரு விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திரப் பல்கலைக்கழகம், பிரம்மபூர் பல்கலைக்கழகம், போன்ற பல்கலைகள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. பல்வேறு நாடுகளில் நடந்த இலக்கிய மாநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்ட சச்சிதானந்த ராவுத்ராய் ‘ஒடிசா கலா பரிஷத்’ என்ற அமைப்பை உருவாக்க காரணமானவர்.\n\nமறைவு.\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கட்டக்கில் 2004-ம் ஆண்டு ஆகத்து 21-ம் நாளில் தனது 88-வது அகவையில் மறைந்த சச்சிதானந்த ராவுத்ராய், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து, \"சாமானிய சனங்களின் பாட்டாளி\" என்று போற்றப்பட்டவராக அறியப்படுகிறார்.\n\nமேற்கோள்கள்.\n- சச்சிதானந்த ராவுத்ராய் படிமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86778"}, {"id": [254, 5], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "விருது பெற்றவர்களின் பட்டியல்.\n- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்\n- பத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)\n\nவெளி இணைப்புகள்.\n- 2014ஆம் ஆண்டில் விருது பெற்றவர்கள்\n- இந்திய அரசு வலைத்தளம் - 1954 முதல் 2013 வரை பத்ம பூசண் விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15741"}, {"id": [254, 6], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "=விருதுகள்=\n- 1992 ஆம் ஆண்டு ரமன் மக்சேசே விருது.\n- இவருக்கு 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\n- காளிதாஸ் சம்மன் விருது (1987-1988)\nகிராமி விருதுகள்.\n- 1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய \"வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்\" எனும் இசைக் கோவைக்கு முதல் தடவையாக \"கிராமி விருதை\" இவர் பெற்றார்.\n- 1972 ஆம் \"தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்\"என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது.\n- 2001 ஆம் ஆண்டு \"புல் சர்கிள்\" என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது.\n- 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருது.\n- 2013 ஆம் ஆண்டு கலாசார நல்லிணக்கத்துக்கான முதல் தாகூர் விருது\n\nமாநிலங்களவை உறுப்பினர்.\n1986இல் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்\n\nவெளி இணைப்புகள்.\n- ரவி சங்கரின் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_553"}, {"id": [254, 7], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "இந்திய அரசின் திரைப்பட விருது.\nஇந்திய அரசு திரைப்படத் துறையில் பல்வேறு பங்களிப்பு செய்யும் சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களைத் தேர்வு செய்து தேசிய அளவிலான திரைப்பட விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் திரைப்பட விருதை ஆறு முறை பெற்றுள்ளார் \n\nசாகித்ய அகாதமி விருது.\nஇந்திய அரசால், இருபத்து நான்கு இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, புதினம், கவிதை, இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், நூல்கள் குறித்த தகவல்கள். \n\nகலைமாமணி விருது.\nதமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இலக்கியம், இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. கலைமாமணி விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர்கள் குறித்த தகவல்கள். \n\nபாவேந்தர் பாரதிதாசன் விருது.\nபாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர்கள் குறித்த தகவல்கள். \n\nதமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் 1972 முதல் ஆண்டுதோறும் தமிழில் வெளியான சிறந்த நூல்களை 33 வகைப்பாடுகளில் தேர்வு செய்து பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறது. இப்பரிசினைப் பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பரிசு பெற்ற நூல்கள் குறித்த தகவல்கள். \n\nவெளி இணைப்புகள்.\n- தேனி மாவட்ட எழுத்தாளர்கள் (ஆங்கிலப் பட்டியல்)\n- எழுத்தே எங்கள் சுவாசம்: தேனி மாவட்ட எழுத்தாளர்கள் (தினமலர்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_24695"}, {"id": [254, 8], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "விருதுகள்.\n- பத்மசிறீ விருது, 2002\n- சங்கீத நாடக அகாதமியின் மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் பெருமை, 2012\n- பத்ம பூசன் விருது, 2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_57692"}, {"id": [254, 9], "question": "இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் <Query> (படம்).", "document": "இவற்றையும் காண்க.\n- சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம்\n\n", "document_id": "ta_ta_85711"}]
[{"id": [257, 0], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழைவீழ்ச்சி மற்றும் பனிப்பொழிவைப் பெறும் பிரதேசம் அதன் நீரேந்து பிரதேசம் எனப்படும். வழமையாக நீரேந்து பிரதேசத்தின் வெளிச்செல்லும் பாதை ஆறு, ஏரி, ஓடை, கடல், பெருங்கடல் மற்றும் ஈர நிலம் போன்றவையாகக் காணப்படும். மூடப்பட்ட நீரேந்து பிரதேசங்களில், ஒன்றுசேரும் நீர் நீரேந்து பிரதேசத்தினுள்ளேயே ஒரு தனிவடிச்சலாக காணப்படும். இது நிலையான ஏரியாக அல்லது உலர் ஏரியாகவோ அல்லது தேங்கி நிலங்கீழ் நீராக வடியும். \n\nஉலகின் முதன்மையான நீரேந்து பிரதேசங்கள்.\nவரைபடம்.\nஉலகின் முதன்மையான கடல்கள், பெருங்கடல்களின் நீரேந்து பிரதேசங்கள். சாம்பல் நிறப் பகுதிகள் மூடப்பட்ட நீரேந்து பிரதேசங்கள் ஆகும். இவை பெருங்கடல்களில் சென்று கலப்பதில்லை\n\n\n\n\n", "document_id": "ta_ta_62978"}, {"id": [257, 1], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- India develops world's first floating desalination plant\n- Desalination plant first phase to be over by May\n\n\n\n\n", "document_id": "ta_ta_13264"}, {"id": [257, 2], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "நீர்த்தேக்க வகைகள்.\nதேங்கி நிற்கும் அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளை நீர்த்தேக்கம் என்கிறோம்.\n\n♦ பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்\n♦ கரையோர நீர்த்தேக்கம்\n♦ சேவை நீர்த்தேக்கம்\n\nநீர் நிலைகளின் தமிழ்ப்பெயர்கள்.\nநீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்துள்ளனர்.\n1. குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை)\n2. ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை)\n3. ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக)\n4. பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை)\n5. மடு\n6. கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை)\n7. மோட்டை\n8. அள்ளல்\n9. கிணறு\n10. துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை)\n11. தடாகம் அல்லது வாவி\n12. ஓடை\n13. அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)\n14. அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் )\n15. அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)\n16. அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)\n17. அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை.\n18. ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.\n19. இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.\n20. கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.\n21. கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.\n22. சுனை - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)\n23. மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.\n24. குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர்.\n25. கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.\n26. தருவை - பெரிய ஏரி\nநிகண்டு காட்டும் சொற்கள்.\nஇலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். \nவகைகள்.\nசுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். \n\nஉசாத்துணைகள்.\n- http://www.badriseshadri.in/2012/01/2_23.html.\n- http://www.agaraadhi.com/dict/OD.jsp?w=lagoon&Submit.x=6&Submit.y=10.\n- http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=Waterspout&matchtype=exact&display=utf8.\n- http://en.wikipedia.org/wiki/Waterspout.\n- http://www.srmuniv.ac.in/tamil_perayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt03/html/mat03009ep5b.htm.\n- https://www.facebook.com/BangaloreTamilSangam/posts/399144093547144?fref=nf\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழில் நீர்நிலைகளின் பெயர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59816"}, {"id": [257, 3], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "இரசாயன பிணைப்புகளில் முனைவாக்கம்.\nபொதுவாக சகப்பிணைப்பில் ஈடுபட்டுள்ள அணுக்களுக்கிடையில் இலத்திரன்கள் சமமாகப் பகிரப்படுவதில்லை. அதிக மின்னெதிர்த்தன்மை உள்ள அணுவிற்கருகில் அதிக இலத்திரன்களும், குறைந்த மின்னெதிர்த்தன்மை உள்ள அணுவிற்கருகில் குறைவான இலத்திரன்களும் காணப்படும். எனவே மூலக்கூற்றின் ஒரு பகுதி சிறிதளவான நேரேற்றத்தையும், மற்றைய பகுதி சிறிதளவான மறையேற்றத்தையும் கொண்டிருக்கும். இவ்வாறு இரண்டு எதிரெதிர் ஏற்றப்பகுதிகள் காணப்பட்டால் அம்மூலக்கூறு இரு முனைவு மூலக்கூறு எனப்படும். இவ்வாறு பல ஏற்றப் பிரதேசங்கள் இருந்தால் அம்மூலக்கூறு பல் முனைவு மூலக்கூறு எனப்படும். \n\nமூலக்கூறில் குறை நேரேற்றமுடைய பிரதேசம் δ+ எனவும் குறை மறையேற்றமுடைய பிரதேசம் δ− எனவும் குறிப்பிடப்படும்.\n\nமூலக்கூறுகளின் முனைவுத்தன்மை.\nமுனைவுத்தன்மையுடைய மூலக்கூறுகள்.\nபல சேர்மங்கள் முனைவுத்தன்மையைக் காட்டுகின்றன. நீரில் (HO) ஐதரசன் அணுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறை நேரேற்றத்தைக் கொண்டுள்ளன. ஒக்சிசன் அணு இரு குறை மறையேற்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறு நீர் முனைவுத்தன்மையைக் கொண்டிருப்பதால், முனைவுத்தன்மையுடைய பங்கீட்டு வலு சேர்மங்களும், அயன் சேர்மங்களும் இலகுவாக நீரில் கரைகின்றன. இவை இருமுனைவு-இருமுனைவு மற்றும் அயன்-இருமுனைவு இடைத்தாக்கங்களால் நீரில் இலகுவாகக் கரைகின்றன. இதனாலேயே முனைவுத்தன்மையற்ற பெட்ரோலியப் பொருட்கள் நீரில் கரைவதில்லை; அதே வேளை OH குழுக்களுடைய சீனி (சுக்ரோசு) முனைவாக்கத்தோடிருப்பதால் நீரில் கரைகின்றது. \nஐதரசன் ஃபுளோரைட்டு (HF) மூலக்கூறில் அதிக மின்னெதிர்த்தன்மையுடைய ஃபுளோரின் அணுவை நோக்கி இலத்திரன்கள் செல்வதால் புளோரீன் பக்கம் குறை மறையேற்றமும், ஐதரசன் பக்கம் குறை நேரேற்றமும் உள்ளது.\n\nஅமோனியா (NH) மூலக்கூறில் பிணைப்பில் ஈடுபடாத இரு இலத்திரன்களின் மின்னியல் விசை காரணமாக இம்மூலக்கூறின் ஒழுக்குகள் ஒரு நான்முகியின் வடிவை அடைகின்றது. அமோனியா மூலக்கூறு கூம்பக வடிவை அடைகின்றது. இவ்வடிவம் சமச்சீரற்ற வடிவமென்பதால் நைதரசனின் அதிக மின்னெதிர்த்தன்மையால் ஏற்படும் மறையேற்றம் நிவர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் அமோனியா முனைவாக்கமுடைய சேர்வையாக உள்ளது.\n\nமுனைவுத்தன்மையற்ற மூலக்கூறுகள்.\nமூலக்கூற்றில் அணுக்களிடையே மின்னெதிர்த்தன்மையில் வித்தியாசம் காணப்பட்டாலும், அம்மூலக்கூறு சமச்சீரான மூலக்கூற்றுக் கட்டமைப்பைக் கொண்டிருந்தால், எதிரெதிரே உருவாகும் குறை மின்னேற்றங்கள் ரத்து செய்து கொள்வதால் முனைவுத்தன்மையற்ற மூலக்கூறுகளே உருவாகும். \n\nஉதாரணமாக BF, CH (மெதேன்) போன்ற மூலக்கூறுகளில் அனைத்து அச்சுகளிலும் சமச்சீரான கட்டமைப்பு இருப்பதால், இவை முனைவற்றதாக உள்ளன.\n\nO மூலக்கூறில் இரு அணுக்களும் ஒரே அளவான மின்னெதிர்த்தன்மையுடன் இருப்பதால் இது போன்ற மூலக்கூறுகள் முனைவற்றவையாகும்.\n\nமூலக்கூற்று முனைவுத்தன்மையை எதிர்வுகூறல்.\nசாதாரண எதிர்வுகூறலை சுருக்கமாக ஒரு அட்டவணையால் விளக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57421"}, {"id": [257, 4], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "நீர் இயக்கம்.\n ஒரு நதியின் நீர் பல விதமான பல்வேறு வழிகளில் பெறும் உடலில் நுழைய முடியும்.[1]ஆற்றின் இயக்கமானது முக்கியமாக ஆற்றின் ஒப்புமை அடர்த்தியைப் பெறுவதோடு, பெறும் தண்ணீருடன் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நீரில் உள்ள ஏராளமான சுற்றுச்சூழலைப் பொறுத்து, அலைகள் அல்லது செல்வங்கள் போன்றது.\n\nஆற்றின் நீர் பெறும் நீரின் மேற்பரப்புக்கு மேலாக நீரை விட மென்மையானது என்றால், நதி தண்ணீர் மேற்பரப்புக்கு கீழே வீழ்ச்சியுறும். ஆற்றின் நீளம் பின்னர் ஏரிக்குள் அல்லது ஒரு இடைவெளியை உருவாக்கும்.\n\nநதி தண்ணீர் பெறும் தண்ணீரைவிட இலகுவாக இருந்தால், புதிய நதி நீர் கடலில் செல்லும் போது வழக்கமாகப் போகிறது, ஆற்றின் தண்ணீர் தண்ணீர் பெறும் தண்ணீரின் மேற்பரப்பில் கடந்து செல்லும்.\n\nஇந்தத் தடையற்ற போக்குவரத்துகளுடன் சேர்ந்து, நீர் ஊடுருவி நீரும்.\n\nலேண்ட்ஃபார்ம்ஸ்.\nஒரு ஆற்றின் வாயில், ஓட்ட நிலைக்கு மாற்றும் ஆற்றலானது ஆற்றில் ஏறும் எந்த வண்டலையும் கைவிடலாம். டெல்டாஸ், மணல் பார்கள், உப்புக்கள் மற்றும் டை சேனல்கள் போன்ற பல்வேறு வகையான நில வடிவங்களை இந்த வண்டல் படிப்பு உருவாக்கலாம்.\n\nகலாச்சார செல்வாக்கு.\nஇங்கிலாந்தில் உள்ள பல இடங்களில் நதிகளின் வாயிலாக அவர்களின் பெயர்களைப் பெறுகின்றன. உதாரணமாக ப்ளைமவுத் (நதி பிம்மி), சிட்மவுத் (நதி சித்) மற்றும் கிரேட் யர்மாத் (ஆற்றின் யார்).\n\n\n\n\n", "document_id": "ta_ta_111067"}, {"id": [257, 5], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "பொதுவாக நீர்ப்புகுதிகள் குறிப்பிட்ட வழித்தடங்களாக மட்டும் பிரித்தறியப்படாமல் உலகப்பெருங்கடலிளும் இது பிரித்தறியக்கூடியதாக உள்ளது. செங்குத்து நிலையில் நீர்ப்புகுதிகளை ஆராயும்போது அவை மேல்மட்ட நீர்ப்புகுதிகள், இடைமட்ட நீர்ப்புகுதிகள் மற்றும் ஆழ்மட்ட நீர்ப்புகுதிகள் என பகுத்தறியப்படுகிறது. \n\nபொதுவாக உலக பெருங்கடலில் காணப்படும் நீர்ப்புகுதிகள்:\n\n- அண்டார்டிக் கீழ் நிலை நீர் (Antarctic Bottom Water) (AABW),\n- வட அட்லாண்டிக் ஆழ் நிலை நீர் (North Atlantic Deep Water) (NADW),\n- துருவ சுற்று ஆழ் நிலை நீர் (Circumpolar Deep Water) (CDW),\n- அண்டார்டிக் இடை நிலை நீர் (Antarctic Intermediate Water) (AAIW),\n- துணைஅண்டார்டிக் வகை நீர் (Subantarctic Mode Water) (SAMW),\n- ஆர்க்டிக் இடை நிலை நீர் (Arctic Intermediate Water) (AIW),\n- பல்வேறு பெருங்கடல் பள்ளங்களின் மத்திய நிலை நீர் மற்றும்\n\n- பல்வேறு பெருங்கடல்களின் மேல் மட்ட நீர்.\n\nசான்றாதாரம்:.\n- எமரி, டபிள்யூ ஜே. Meincke, ஜே (1986). \"குளோபல் நீர்ப்புகுதிகள் மற்றும் ஆய்வு-தொகுப்பு\" (PDF). Oceanologica சட்டத்தின் 9 (4). 383-391. 16 அக்டோபர் 2016 பெறப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105080"}, {"id": [257, 6], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "காணப்படும் நாடுகள்.\nகரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.\n\nகரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:\n\nநீர்=85%\nமாவுப்பொருள்=9.2%\nபுரதம்=4.4%\nகொழுப்பு=0.8%\nகால்சியம்=62 யூனிட்\nஇரும்புத் தாது=8.9 யூனிட்\nபாஸ்பரஸ்=4.62%\nஇவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.\n\nமருத்துவக் குணங்கள்:\n\nஉடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும்.\nகெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும்.\nஉடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும்.\nபுற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும்.\nஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது.\nவிரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.\n\nஇலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.\n\nமருத்துவ குணங்கள்.\nசெடி முழுவதும் மருத்துவக் குணமுடையதாகும்.\n\n- மஞ்சள் காமாலை\n- மகோதர வியாதி\n- சிறுநீர் எரிச்சல்\n- பெண்களின் பெரும்பாடு\n- குழந்தைகளின் சளி உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_805"}, {"id": [257, 7], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "கழிவு நீர் சுத்திகரிப்பு.\nகழிவு நீர் சுத்திகரிப்பு அவை உண்டாகும் இடத்திலேயே மூடிய நிலையில் செய்தல் வேண்டும்.(எ.கா. மலக்கழிவு நீர்த்தொட்டி,உயிர் வடிகட்டி,காற்றுள்ள சூழலில் சுத்திகரிப்பு) கழிவு நீர் சேகரிக்கப்பட்டு குழாய்கள் வழியாக நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லுதல் வேண்டும். கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு என்பது ஊராட்சி மாநிலம் மற்றும் மத்திய அரசுகளின் கட்டுப்பாடு மற்றும் தர முறைப்படுத்தலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்புக்குச் சிறப்பான வழிமுறைகள் தேவைப்படுகின்றன.\n\nகழிவு நீர் சுத்திகரிப்பு மூன்று நிலைகளில் நடைபெறுகிறது..\n1.முதல் நிலை சுத்திகரிப்பு\n\n2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு\n\n3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு\n\n1. முதல் நிலை சுத்திகரிப்பு.\nமுதல் நிலை சுத்திகரிப்பில் கழிவுநீரைத் தற்காலிகக் கழிவுநீர் தேக்கிகளில் தேக்கி வைக்க வேண்டும்.அதில் கடின திடப் பொருள்கள் யாவும் அடியில் படிந்தும், எண்ணெய், உயவு எண்ணெய் மற்றும் எளிய திடப் பொருள்கள் ஆகியவை மேற்பரப்பில் மிதக்கும்.அடியில் படிந்த மற்றும் மிதக்கும் பொருள்கள் நீக்கப்பட்டு எஞ்சிய திரவத்தை இரண்டாம் நிலைச் சுத்திகரிப்புக்குச் செலுத்த வேண்டும் அல்லது அப்படியே வெளியேற்றலாம்.\n\n2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு.\nஇந்நிலையில் கரைந்த மற்றும் நீரின் உள்ளே மிதக்கும் நிலையில் உள்ள உயிர்ப் பொருள்கள் நீக்கப்படுகின்றன. இந்நிலையில் நீர் மற்றும் நீரில் உருவான நுண்கிருமிகளைத் தக்க சூழலில் நீக்குவது ஆகும்.இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்ணுயிர்களைத் தனிப்படுத்தக் கூடிய நிகழ்ச்சி நீரை வெளியேற்றும் முன்போ,அடுத்த நிலையான மூன்றாம் நிலை சுத்திகரிப்புக்கு முன்னரோ செய்தல் வேண்டும்.\n\n3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு.\nமூன்றாம் நிலை சுத்திகரிப்பு என்பது வேதிமுறையிலோ, வடிகட்டுதல் முறையிலோ, இரண்டு நிலைகளுக்குப் பிறகு செய்வது ஆகும். சுத்திகரிக்கப்பட்ட நீரானது சில சமயங்களில் வேதிமுறையில் அல்லது இயற்பியல் முறையிலோ, சுத்திகரிக்கப்பட வேண்டும். (எ.கா. திட்டுக்கள் மற்றும் நுண்ணிய வடிகட்டிகள்) மூன்றாம் நிலை சுத்திகரிப்புக்கு பின்னர் ஓடை,ஆறு,வலைகுடாக்கள், திட்டுக்கள் அல்லது ஈர நிலங்கள் ஆகியவற்றில் வெளிவிடுவதற்கு முன் இந்நீரானது, கோல்ப் புல் வெளிகள் மற்றும் பூங்காக்களுக்குப் பயன்படுத்தலம். மேலும் போதுமான அளவு தூய நீரை நாம் நிலத்தடி நீர் சேமிப்பிற்கும் மற்றும்\nவிவசாயப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம்.\n\nகழிவு நீர் சுத்திகரிப்பில் உயிரிய தீர்வு.\nகழிவுப்பொருட்களை நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மற்றும் அவற்றின் நொதிகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கும் எந்த ஒரு முறைக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பில் உயிரிய தீர்வு என்று பெயர். நைட்ரஜன் கூட்டுப் பொருட்கள் மிக அதிக அளவில் உள்ள மாசடைந்த பகுதிகளில் கழிவு நீரையும்,கட்டடங்களின் சுவர்களையும்,நன்னீரையும் சுத்திகரிக்க நைட்ரோசோமோனாஸ் யூரோப்பியே என்ற பாக்டீரியா பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117097"}, {"id": [257, 8], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "தெவிட்டிய நீராவி.\nதெவிட்டிய நீராவி என்பது நீர்ம நிலையில் இருக்கும் நீரினோடு சமன்பட்ட நிலையில் இருக்கும் நீராவி ஆகும். ஈரம் கொண்ட நீராவிக்கும் மிகைவெப்ப நீராவிக்கும் இடைப்பட்ட எல்லையைக் குறிப்பதாகவும் தெவிட்டிய நீராவி அமைகிறது.\n\nமிகைவெப்ப நீராவி.\nநிலவும் அழுத்தத்தில், கொதிநிலைக்கும் அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கும் நீராவி மிகைவெப்ப நீராவி எனப்படும். மிகைவெப்ப நீராவி உருவாவதற்கு எல்லா நீரும் ஆவியாகியிருக்க வேண்டும். நீர் இருப்பின் மிகைவெப்ப நீராவி உருவாகாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_389"}, {"id": [257, 9], "question": "நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் <Query> எனப்படும்.", "document": "வரலாறு.\nதமிழ் வரலாற்றின் படி, பத்துத் தலை படைத்த இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும் ஐதீகம் உண்டு.\n\nதற்போதைய நிலை.\nதற்போது பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று நீராடுகின்றனர். எனினும் உல்லாசப்பயணிகள் நீராடும் அளவுக்கு போதியளவு நீர் அங்கு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\n\nஇலக்கியம்.\nகன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகள் பற்றிய நவாலியூர் சோமசுந்தரப் புலவரது ஒரு பாடல்:\n\nஇவற்றையும் காணவும்.\n- கன்னியா கிராம அலுவலர் பிரிவு\n- Kanniya Hot Water Wells\n\n\n\n\n", "document_id": "ta_ta_22675"}]
[{"id": [258, 0], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "பெயரியல்.\nகிரேக்கத் தொன்மவியலின் படி, இவ்விலங்கு சேவல், பாம்பு, சிங்கம் ஆகிய விலங்குகளின் உடற்பகுதிகளால் ஒன்றிணைந்து உருவானது. அப்புராணக் கதையின் படி, இது பாம்புகளின் அரசன். மேலும் உற்றுநோக்கும் போது, மனிதன் கல்லாகி விடுவான் என்று கூறப்படுகிறது. \n\nβασιλίσκος (\"பாசிலி'சுகோசு\"')என்ற கிரேக்க சொல்லுக்கு குட்டிஅரசன்/சிற்றரசன் என்பது பொருளாகும். இந்த அடைமொழியை, 1758 ஆம் ஆண்டு லின்னேயசு வெளியிட்ட, இயற்கை முறைமை புத்தகத்தின் 10வது பதிப்பில் காணலாம்.\n\nசூழியல்.\nஇந்த சிற்றினம் கடல் மட்டத்திலிருந்து 600மீட்டர் உயரித்திலேயே, பெரும்பாலும் தனது வாழிடத்தை அமைத்துக் கொள்கிறது. எனினும், கோசுட்டா ரிக்கா நாட்டின் சில இடங்களில் 1200மீட்டர் உயரத்திலும் காணப்படுகிறது. இரு அமெரிக்க நிலப்பகுதிகளிலும் அமைந்துள்ள, பசிபிக் பெருங்கடல் பக்கமே, இது தனது வாழ்விடங்களைச் சிறப்பாக அமைத்துள்ளது. வட அமெரிக்கப் பகுதியான புளோரிடா (அ.ஐ.) மாநிலத்தில், இந்த சிற்றினம் அறிமுகப்() படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் எதிரிகள்:எலிப் பாம்பும்(\"Spilotes pullatus\"), ஆமையும்(Chelydridae) இதன் முதன்மையான எதிரிகள் ஆகும்.\n\nசிறப்பியல்பு.\n- உடலமைப்பு\n\n- உணவு\n- இது அனைத்துண்ணி ஆகும். குறிப்பாக பூக்கள், பாம்புகள், பறவைகள்,முட்டைகள், மீன்கள் முதலியவற்றை உண்ணும் இயல்பைப் பெற்றிருக்கிறது.\n\n- திறன்\n\n- எதிரிகளிடமிருந்து தப்பிப் பிழைக்க, பின்னங்கால்களை மட்டும் பயன்படுத்தி, வேகமாக நீரின் மீது நடந்து கடக்கும் திறனைப் பெற்றிருக்கிறது. பின்னங்கால்களின் அடிப்புறம் சிறுகாற்றுப்பை அமைந்துள்ளது. இதனால் நீரின் மேல் நடக்கும் இயல்பினைப் பெறுகிறது என அறிவியலாளர் கணித்துள்ளனர்.இதன் உடலின் எடை குறைவாக இருப்பதாலும், நீரில் நடப்பது எளிதாகிறது. இதன் சிறியபல்லிகள், 10-20மீட்டர் கடக்கும் திறனைப் பெற்றுள்ளது. மனிதனும் இதே போன்று நீரில் கடக்க, மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் நடக்க வேண்டும் என்று அறிவியலாளர் கணித்துள்ளனர்.\n\nஒப்பீடு.\n- :w:en:Jesus walks on water\n\n\n\n\n", "document_id": "ta_ta_24957"}, {"id": [258, 1], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "வாழ்விடங்கள்.\nஇவை மத்திய அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் போது தன்னை இரையாகப் பிடிக்க வரும் மிருகங்களில் இருந்து காத்துக்கொள்ள மரத்தின் அடியில் காணப்படும் நீர்ப் பரப்பில் விழுந்து அதன் மேல் பரப்பில் நடக்கின்றன என்று இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவற்றின் பரவல் மெக்சிகோவில் இருந்து நில நடுக்கோட்டுப் பிரதேங்கள் வரை காணப்படுகிறது\n\nபண்புகள்.\nஇந்த பல்லிகள் பிறக்கும் போது இரண்டு கிராமும், பெரிதாக வளர்ந்த பின் 200 கிராம் எடையும் உடையதாக இருக்கிறது. அவைகளின் உருவ அமைப்புக்கேற்ப தண்ணீரில் நடக்கின்றன. அவைகள் தண்ணீரின் மேல் ஒரு நொடிக்கு 5 அடி முதல் 15 அடி வரை ஓடுகின்றன. அதன் பிறகு அவை தண்ணீரில் நீந்தவும் செய்கின்றன. இப்பல்லிகள் தனது காலினால் சக்தியை உருவாக்குகின்றன. அந்த சக்தி காலில் சேமிக்கப்படுகிறது. நடக்கத் தொடங்கும் போது இந்த சக்தியின் உதவியால் தண்ணீரின் மேல் நடப்பதாகத் தெரிவித்துள்ளனர். \n\nஉணவு.\nபாசிலிகஸ் பல்லி ஓர் அனைத்துண்ணி ஆகும். பூச்சிகள் சிறு பாலூட்டிகள்(கொறினிகள்) சிறிய பல்லிகள், பழங்கள், பூமொட்டுகள், சிறு பறவையினங்கள் மற்றும் பாம்புகளையும் இரையாக உண்கிறது.\n\nஇனப்பெருக்கம்.\nபெண் பல்லி ஒரு முறைக்கு ஐந்தும் முதல் பதினைந்து முட்டைகள் வரை இடுகின்றன. மணல் அல்லது \nமண்ணில் இடப்படும் இதன் முட்டைகளிலிருந்து எட்டு முதல் பத்து வாரங்களுக்குப் பிறகு குட்டிகள் வெளிவருகின்றன. அவை பிறந்தவுடன் தனித்துச் செயல் படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43230"}, {"id": [258, 2], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "வளர்ந்த சாலமண்டர்கள் பெரும்பாலும் ஈரமான நிலத்திலேயே வாழும். சில சாலமண்டர்கள் நீரிலேயே தங்கும். பார்க்க வளர்ந்தவை போல் காணப்படும் இவை நியூட் (newt) என்று அழைக்கப்பெறும். சில சாலமண்டரக்ள் பாலியல் முதிர்ச்சி அடைந்த பின்னரும் செவுள்களைத் தக்க வைத்திருக்கும். இதற்கு இளம் முதுநிலை (neoteny) என்று பெயர்.\nசாலமண்டர்கள் எதிரிகளைத் தாக்க வேதியியல் தற்காப்பு கொண்டவை. இவை உண்பதற்கு நச்சுத்தன்மை உடையவை.\n\nதங்கள் கால்கள் மட்டுமின்றி உடலப்பாகங்களுக்கும் இழப்பு மீட்டல் திறன் பெற்றுள்ள ஒரே நான்கு கால் உயிரினம் சாலமண்டர் தான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25918"}, {"id": [258, 3], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "இவற்றையும் காண்க.\n- பல்லியோந்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44483"}, {"id": [258, 4], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "மருத்துவ குணம்.\nகருங்குறுவையின் அரிசியில் “குஷ்டம்” எனப்படும் வெண் புள்ளி, மற்றும் விசக்கடியால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்றவைகளைப் போக்கும் சக்தி உடையது. மேலும், உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ள, கருங்குறுவையின் அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால் அது பால்போல் மாறி, ‘அன்னக்காடி’ என்றழைக்கப்படும் அருமருந்தாக உருவாகிறது. இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான வாந்திபேதி (காலரா) மட்டுப்படுவதாக கூறப்படுகிறது.\n\nகருங்குறுவை அரிசியை கொதிக்க வைத்த சோறு, கள்ளிப் பால், மற்றும் தேன் போன்ற கலவையைக் கொண்டு களிம்பு (பசை) (\"lehyam\") செய்யப்படுகிறது, அப்பசைக்கு கொசுக்கள் மூலம் பரவக்கூடிய யானைக்கால் நோயைக் (\"Filariasis\") குணப்படுத்தும் பண்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. \n\nபலவிதமான பண்டைய பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நெல் வகை, பெரும்பான்மையான சித்த மற்றும் நாட்டுப்புற மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, அதன் வீரியம் அதிகரிப்பதுடன் ‘கிரியா’ சக்தியின் ஊக்கியாகவும் செயல்படுகிறது. நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசிக் கஞ்சியை குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து உடல் குணமடைவதாக கூறப்படுகிறது.\n\nகாலம்.\nடிசம்பர் 15 - மார்ச்சு 14, மற்றும் சூன் 1 - ஆகத்து 31 வரையான மாதகாலம் சிறந்த சாகுபடி காலமாக உள்ள இந்த நெல் இரகம், 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. தமிழகத்தில் டிசம்பர் - சனவரியில் தொடங்கும் நவரைப் பருவத்திலும், சூன் - சூலையில் தொடங்கும் குறுவைப் பருவத்திலும் நடவு செய்ய ஏற்றதாக கூறப்படுகிறது.\n\nஅகத்தியர் குணபாடம்.\nமேற்கூறிய பாடலின் பொருளானது, மணக்கத்தை அரிசி, வாலன் அரிசி, கருங்குறுவை அரிசி இம்மூன்றும் புண்ணையும், சிறுநஞ்சுகளையும் நீக்கும்.\n\nபண்புகள்.\n- கருங்குறுவையின் நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் மக்கிப்போகாமல் பிறகு முளைக்கும் திறன் உடையது.\n- இதன் நெல் தானியமணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.\n- அரிசிக்கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ளது.\nஇவற்றையும் காண்க.\n- நெல்\n- பாரம்பரிய நெல்\n- இலங்கையின் பாரம்பரிய அரிசி\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\nபுற இணைப்புகள்.\n- கருங்குறுவை நெல் படிமம்\n- கருங்குறுவை சாகுபடி..!\n\n\n\n\n", "document_id": "ta_ta_90573"}, {"id": [258, 5], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "மேலும் வாசிக்க.\n- Online .pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_55171"}, {"id": [258, 6], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "http://list25.com/the-25-most-dangerous-animals-in-the-world/\n\n\n\n\n", "document_id": "ta_ta_110082"}, {"id": [258, 7], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "நாலுகாலிகளும், டெட்ராபாட்டுகளும்.\nநான்கு முன்னுறுப்புக்கள் (limb) கொண்ட எல்லா விலங்குகளும் நாலுகாலிகள் அல்ல. கைகள், இறக்கைகள் என்பன உண்மையில் படிமலர்ச்சி (கூர்ப்பு) அடைந்த கால்களே. இதனால் கால்கள், கைகள், இறக்ககைகள் என்பன உள்ளிட்ட நான்கு உறுப்புக்களைக் கொண்ட விலங்குகள் \"டெட்ராபோடா\" என்னும் அறிவியல் வகைப்பாட்டு அலகுக்குள் அடங்குகின்றன. இவை நாலுகாலி மூதாதைகளைக் கொண்ட, பாலூட்டிகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், பறவைகள் போன்ற எல்லா முதுகெலும்பிகளையும் உள்ளடக்குகிறது.\n\nபடிமலர்ச்சி உயிரியலில், நாலுகாலிகளுக்கும், \"டெட்ராபாட்டு\"களுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது அவசியம். முக்கியமாக, இருகாலிகள், இறக்கையுள்ளவை, மற்றும் கால்கள் வேறு தேவைகளுக்காக மாறுதலடைந்த விலங்குகள் என்பன தொடர்பில் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். இவை நாலுகாலிகள் அல்ல, ஆனால் \"டெட்ராபாட்டுகள்\". கால்கள் இருந்து பின்னால் முழுமையாகப் பயனற்றுப் போன பாம்பினங்களும் \"டெட்ராபாட்டுக்கள்\" வகைக்குள்ளேயே அடங்குகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இருகால் நகர்வு\n\n\n\n\n", "document_id": "ta_ta_13857"}, {"id": [258, 8], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "வாழ்விடம்.\nஇதன் இனப்பெருக்க வசிப்பிடங்கள் தென்இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும்\nபாக்கிஸ்தான், மாலைதீவுகள், இந்தியா, பங்களாதேஷ், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தெற்காசியா முழுவதும் உள்ளது. இவை சமவெளிப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் கேரளாவில் நைனிடால் (1300 மீ) மற்றும் உயர் ரேஞ்ச் (1500 மீ) போன்ற உயர் மலைகளிலும் அறியப்படுகின்றன. இப்பறவைகள் குறுகிய தூரம் மட்டுமே பயணித்து புதிய இடங்களில் குடியேறுகின்றன. ராகடா என்னும் எரிமலை தீவில் முதன் முதலில் இப்பறவைகள் குடியேறி புதிய இடங்களை தோற்றுவித்தன. இவை பெரும்பாலும் நன்னீர் அருகே காணப்பட்டாலும், நன்னீர் கிடைக்காத போது உவர்ப்பான நீரிலும் காணப்படுகிறது.\nஇயல்பு மற்றும் சூழலியல்.\nஇந்த பறவைகள் நீர்நிலைகளின் விளிம்பில் முக்கியமாக நிலத்தில் தன் மேய்ச்சல் தேடும் பணியை மேற்கொள்வதால் பொதுவாக தனியாகவோ அல்லது ஜோடியாகவோ காணப்படுகின்றன. குறைந்த நிலத்தினை வளர்ச்சி உள்ள நிலங்களில் சில சமயங்களில் ஏறுகின்ற வழக்கம் உடையது. இதன் வால் நடக்கும் போது மேல்நோக்கி நிற்கும் மற்றும் மெதுவாக குலுங்கும். இவை தங்கள் அலகினால் மண் மற்றும் நீரினை தோண்டி ஆராய்ந்து தனக்கு வேண்டிய உணவினை தேடும். மேலும் இவை உணவினை பார்வையால் தேடி எடுத்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் ஆழமான நீரில் காட்டுக்கோழி பறவை போல் இரை தேடி உண்ணும்.\n\nஇனப்பெருக்கக்காலம்.\nஇவற்றின் இனப்பெருக்கக் காலம் பெரும்பாலும் சூன் முதல் அக்டோபர் வரை இருக்கும் ஆனால் உள்நாட்டில் மாறுபடும். தரையில் உள்ள சதுப்பு தாழ்நிலத்தில் ஒரு உலர்ந்த இடத்தில் கூடு கட்டும். ஆறு முதல் ஏழு முட்டைகளை அதில் இடும். வளைந்த தன் வாய்ப்பகுதியை வைத்து உணவினை சிறிது சிறிதாக கடிக்கும். முட்டைகள் 19 நாட்களில் குஞ்சு பொரித்து விடும். ஆண் நீர்க்கோழி மற்றும் பெண் நீர்க்கோழி இரண்டும் சேர்ந்து முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளைப் பராமரிக்கும். எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அடிக்கடி குஞ்சுகள் நீரில் மூழ்கி எழும். முழுவளர்ச்சி அடைந்த கோழி, அடைகாக்க ஓர் பறவைக்கூண்டு அமைத்துக்கொண்டு அதில் இளைப்பாறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116871"}, {"id": [258, 9], "question": "<Query> என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.", "document": "இலக்கியத்தில் பல்லி.\nபல்லி என்பதுவே கரணியப் பெயர் தான். சொல்லுவது பல்லி. பழங்காலத்தில் பெண்கள் வெளியே சென்ற கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று ஏங்கி, பல்லியின் புள்(சகுனம்) பார்த்தபடி நிற்பர்.\n\"நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடுபார்த்திருக்கும் என் மனைவி\" என்ற சக்திமுற்றப் புலவரின் பாடல்கள் இதைப் புலப்படுத்தும். \n\nபழக்கவழக்கங்கள்.\nஇலங்கையில் சில இடங்களில், சிறார் பல் விழுந்தால், \"பல்லி பல்லி நீ இப்பல்லை எடுத்துக் கொண்டு புதுப்பல்லை எனக்குத்தா\" என்று பல்லை கூரை மேல் எறிந்திடுவர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_25002"}]
[{"id": [264, 0], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "பிறப்புகள்.\n- [[1815]] – [[அடா லவ்லேஸ்]], ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. [[1852]])\n- [[1830]] – [[எமிலி டிக்கின்சன்]], அமெரிக்கக் கவிஞர் (இ. [[1886]])\n- [[1851]] – [[மெல்வில் தூவி]], அமெரிக்க நூலகவியலாளர், [[தூவி தசம வகைப்படுத்தல்|தூவி வகைப்படுத்தலை]] உருவாக்கியவர் (இ. [[1931]])\n- [[1878]] – [[இராசகோபாலாச்சாரி|ராஜாஜி]], இந்திய அரசியல்வாதி, இந்தியாவின் 45வது ஆளுநர், எழுத்தாளர் (இ. [[1972]])\n- [[1891]] – [[நெல்லி சாக்ஸ்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய-சுவீடிய எழுத்தாளர் (இ. [[1970]])\n- [[1902]] – [[எஸ். நிஜலிங்கப்பா]], இந்திய அரசியல்வாதி (இ. [[2000]])\n- [[1943]] – [[மாணிக்க விநாயகம்]], தமிழகப் பின்னணிப் பாடகர், நடிகர்\n- [[1952]] – [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. [[2011]])\n- [[1960]] – [[கென்னத் பிரனா]], ஆங்கிலேய நடிகர், இயக்குநர்\n- [[1960]] – [[ரதி அக்னிகோத்ரி]], இந்தியத் திரைப்பட நடிகை\n- [[1964]] – [[ஜெயராம் (நடிகர்)|ஜெயராம்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n- [[1969]] – [[ஸ்டீபன் பில்லிங்டன்]], ஆங்கிலேய நடிகர்\n- [[1983]] – [[சேவியர் சாமுவேல்]], ஆத்திரேலிய நடிகர்\n- [[1986]] – [[மனோஜ் குமார் (குத்துச்சண்டை வீரர்)|மனோஜ் குமார்]], இந்தியக் குத்துச்சண்டை வீரர்\nஇறப்புகள்.\n- [[1198]] – [[இப்னு றுஷ்து]], எசுப்பானிய வானியலாளர், இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. [[1126]])\n- [[1896]] – [[ஆல்பிரட் நோபல்]], சுவீடிய வேதியியலாளர், [[டைனமைட்டு]] கண்டுபிடித்தவர், [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] தோற்றுவித்தவர் (பி. [[1833]])\n- [[1909]] – [[சிகப்பு மேகம்]], அமெரிக்க பழங்குடித் தலைவர் (பி. [[1822]])\n- [[1960]] – [[சிற்றம்பலம் கார்டினர்]], இலங்கைத் தொழிலதிபர், தயாரிப்பாளர் (பி. [[1899]])\n- [[1995]] – [[எஸ். டீ. சௌலா]], இந்திய அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. [[1907]])\n- [[2001]] – [[அசோக் குமார்]], இந்திய நடிகர், பாடகர், தயாரிப்பாளர் (பி. [[1911]])\n- [[2006]] – [[அகஸ்தோ பினோசெட்]], சிலியின் 30வது அரசுத்தலைவர் (பி. [[1915]])\n- [[2006]] – [[மதன் லால் மேத்தா]], இந்திய இயற்பியலாளர் (பி. [[1932]])\n- [[2013]] – [[ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1946]])\n- [[2016]] – [[கல்வயல் வே. குமாரசுவாமி]], ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (பி. [[1944]])\n- [[2016]] – [[வா. செ. குழந்தைசாமி]], இந்தியப் பொறியியல் அறிஞர், கவிஞர் (பி. [[1929]])\nசிறப்பு நாள்.\n- [[மனித உரிமைகள் நாள்]]\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- \"நியூ யோர்க் டைம்ஸ்\": இந்த நாளில்\n- \"கனடா\": இந்த நாளில்\n\n[[பகுப்பு:டிசம்பர்]]\n[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]\n\n", "document_id": "ta_ta_5045"}, {"id": [264, 1], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Novelist Mo Yan Takes Aim with 41 Bombs (சீன தினசரி சூன் 27, 2003)\n\n\n\n\n", "document_id": "ta_ta_46951"}, {"id": [264, 2], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 12 இலிருந்து பெப் 16 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர்.\n- ஜூன் 12 - பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.\n- அக்டோபர் 9 - யூகோஸ்லாவியாவின் மன்னன் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான்.\n- டிசம்பர் 1 - சோவியத் பொலிற்பியூறோ உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சி அலுவலகத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n- டிசம்பர் 27 - பேர்சியா ஈரான் ஆகியது.\n\nபிறப்புகள்.\n- மார்ச் 5 - டேனியல் கானமென், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற இசுரேலியர்\n- மார்ச் 9 - யூரி ககாரின், உருசிய விண்வெளி வீரர், விண்வெளிக்குச் சென்ற முதலாவது மனிதர் (இ. 1968)\n- மார்ச் 25 - குளோரியா இசுடீனெம், அமெரிக்கப் பெண்ணியவாதி\n- ஏப்ரல் 3 - குட்டால், பிரித்தானிய விலங்கியலாளர்\n- ஏப்ரல் 24 - ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர்\n- மே 30 - அலெக்சி லியோனொவ், உருசிய விண்வெளிவீரர்\n- சூன் 16 - குமாரி கமலா, நடிகை, பரதநாட்டியக் கலைஞர்\n- சூலை 13 - வோலே சொயிங்கா, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நைஜீரியர்\n- சூலை 24 - பி. எஸ். சூசைதாசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n- செப்டம்பர் 28 - பிரிஜிட் பார்டோ, பிரெஞ்சு நடிகை\n- அக்டோபர் 15 - என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (இ. 2015)\n- நவம்பர் 9 - கார்ல் சேகன், அமெரிக்க விண்வெளிவிரர் (இ. 1996)\n- நவம்பர் 30 - லன்சானா கொண்டே, கினி அரசுத்தலைவர் (இ. 2008)\n- டிசம்பர் 9 - சூடி டென்ச், பிரித்தானிய நடிகை\n- டிசம்பர் 19 - பிரதிபா பாட்டில், இந்தியக் குடியரசுத் தலைவர்\n\nஇறப்புகள்.\n- சனவரி 29 - ஃபிரிட்ஸ் ஹேபர், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1868)\n- ஜூலை 4 - மேரி கியூரி, வேதியல், இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர் (பி. 1867)\n- சூலை 26 – வின்சர் மெக்கே, அமெரிக்க வரைகதையாளர் (பி. 1871)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - வழங்கப்படவில்லை\n- வேதியியல் - அரால்டு இயூரீ\n- மருத்துவம் - ஜார்ஜ் விப்பிள், ஜார்ஜ் மினாட், வில்லியம் பாரி மர்பி\n- இலக்கியம் - லூஜி பிரான்டெல்லோ\n- அமைதி - ஆர்தர் என்டர்சன்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1934 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10469"}, {"id": [264, 3], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "நிகழ்வுகள்.\n- மார்ச் 31 - ஜார்ஜியா நாடு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக ஆனது.\n- மே 15 - எடித் கிறெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.\n- ஜூன் 17 - தென்னாப்பிரிக்காவில் நிறவெறிச்சட்டம் ரத்து.\n- ஆகஸ்டு 6 - Tim Berners-Lee உலகளாவிய வலை (\"World Wide Web.\") தொடர்பான தன் யோசனையை வெளியிட்டார்.\n- டிசம்பர் 31 - சோவியத் ஒன்றியம் உத்தியோக பூர்வமாக முடிவுக்கு வந்தது.\n\nஇறப்புக்கள்.\n- ஜனவரி 11 - Carl David Anderson, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1905)\n- ஜனவரி 30 - John Bardeen, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)\n- பெப்ரவரி 6 - Salvador Luria, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)\n- மே 21 - ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர் (பி. 1944)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - Pierre-Gilles de Gennes\n- வேதியியல் - Richard R. Ernst\n- மருத்துவம் - Erwin Neher, Bert Sakmann\n- இலக்கியம் - Nadine Gordimer\n- சமாதானம் - ஆங் சாங் சூகி\n- பொருளியல் (சுவீடன் வங்கி) - Ronald Coase\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1991இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3180"}, {"id": [264, 4], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 19 - இந்திரா காந்தி பிரதமராக தேர்வானார்.\n- மே 26 - கயானா விடுதலை பெற்றது.\n- செப்டம்பர் 30 - பொட்சுவானா விடுதலை பெற்றது.\n- நவம்பர் 17 - இந்திய பெண் ரீட்டா பேரியா (Reita Faria Powell) உலக அழகி பட்டம் பெற்றார்.\n- நவம்பர் 30 - பார்பாடோஸ் விடுதலை பெற்றது.\n- அக்டோபர் 23 - ஐநா சபையில் ம. ச. சுப்புலட்சுமி பாடினார்.\n\nபிறப்புகள்.\n- மே 23 - கிரயேம் ஹிக், ஆங்கிலேயத் துடுப்பாளர்\n- சூன் 3 - வசீம் அக்ரம், பாக்கித்தானியத் துடுப்பாளர்\n- சூன் 13 - கிரிகோரி பெரல்மான், உருசியக் கணிதவியலர்\n- சூன் 30 - மைக் டைசன், ஆப்பிரிக்க-அமெரிக்க குத்துச்ச்சண்டை வீரர்\n- ஆகத்து 7 - ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர்களில் ஒருவர்\n- அக்டோபர் 9 - டேவிட் கேமரன், பிரித்தானியப் பிரதமர்\n- டிசம்பர் 14 - எல் தோர்னிங் இசுமிட், தென்மார்க்குப் பிரதமர்\n\nஇறப்புகள்.\n- பெப்ரவரி 10 - லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர் (பி. 1904)\n- மார்ச் 5 - அன்னா அக்மதோவா, உருசியக் கவிஞர் (பி. 1889)\n- சூன் 20 - ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய வானியற்பியலாளர் (பி. 1894)\n- சூலை 5 - ஜியார்ஜ் டி கிவிசி, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அங்கேரியர் (பி. 1885)\n- செப்டம்பர் 6 - மார்கரெட் சாங்கர், அமெரிக்க பாலியல் கல்வியாளர் (பி. 1879)\n- நவம்பர் 2 - பீட்டர் டெபாய், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற நெதர்லாந்தர் (பி. 1884)\n- டிசம்பர் 15 - வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குனர் (பி. 1901)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - ஆல்பிரட் காசுலர்\n- வேதியியல் - ராபர்ட் எஸ். மல்லிக்கன்\n- மருத்துவம் - பெய்ட்டன் ரவுசு, சார்ல்சு அகின்சு\n- இலக்கியம் - சாமுவேல் அக்னன், நெல்லி சாக்ஸ்\n- அமைதி - வழங்கப்படவில்லை\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1966 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3735"}, {"id": [264, 5], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "நிகழ்வுகள்.\n- ஏப்ரல் 19 - இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டா அனுப்பப்பட்டது.\n- மே 16 - Junko Tabei எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.\n- ஜூன் 25 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தார்.\n\nஇறப்புக்கள்.\n- ஃபிப்ரவரி 8 - Robert Robinson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)\n- மார்ச் 13 - Ivo Andric, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)\n- ஏப்ரல் 17 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இந்திய குடியரசுத் தலைவர்\n- ஜூன் 3 - Eisaku Sato, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)\n- செப்டம்பர் 10 - George Paget Thomson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)\n- செப்டம்பர் 13 - முடிகொண்டான் வெங்கடராம ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. அக்டோபர் 15 1897)\n- செப்டம்பர் 20 - Saint-John Perse, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)\n- அக்டோபர் 30 - Gustav Ludwig Hertz, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)\n- நவம்பர் 5 - Edward Lawrie Tatum, நோபல் பரிசு பெற்றவர் (பிb. 1909)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - ஆஜ் நீல்ஸ் போர், பென் ரோய் மொட்டெல்சன், லியோ ஜாம்ஸ் ரெயின்வாட்டர்\n- வேதியியல் - ஜோன் வார்க்க்ப் கோர்ன்ஃபோர்த், விளாதிமிர் பிரிலோக்\n- மருத்துவம் - டேவிட் பால்ட்டிமோர், ரெனாட்டோ டுல்பெக்கோ, ஹவார்ட் மார்ட்டின் டெமின்\n- இலக்கியம் - யூஜினியோ மொண்டேல்\n- சமாதானம் - அந்திரே சாகரொவ்\n- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - லியோனித் காந்தரோவிச், ஜாலிங் கூப்மான்ஸ்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1975 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3448"}, {"id": [264, 6], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 1 - ஐ.நா சபை உருவாக உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் ஆகியோர் ஆவர்.\n- ஜனவரி 2 - மணிலா ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.\n- ஜனவரி 11 - கோலாலம்பூர் ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.\n- ஜனவரி 19 - ஜப்பானியர் பர்மாவினுள் நுழைந்தனர்.\n- ஜனவரி 25 - தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.\n- பெப்ரவரி 15 - சிங்கப்பூர் யப்பானியரிடம் சரணடைந்தது.\n- பெப்ரவரி 19 - 242 ஜப்பானிய போர் விமானங்கள் அவுஸ்திரேலியா டார்வின் நகரைத் தாக்கின.\n- ஏப்ரல் 5 - ஜப்பானியக் கடற்படையினர் இலங்கையின் கொழும்பு நகரைத் தாக்கினர். தீவின் தென்மேற்கில் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் (\"HMS Cornwall, HMS Dorsetshire\") மூழ்கடிக்கப்பட்டன.\n- ஏப்ரல் 9 - ஜப்பானியக் கடற்படையினர் இலங்கையின் திருகோணமலை நகரைத் தாக்கினர். பிரித்தானியக் கப்பல் (\"HMS Hermes\"), அவுஸ்திரேலியக் கப்பல் (\"HMAS Vampire\") கிழக்குக் கரையில் மூழ்கடிக்கப்பட்டன.\n- மே 5 - பிரித்தானியப் படையினர் மடகஸ்காரைத் தாக்கினர்.\n- ஆகஸ்ட் 9 - மகாத்மா காந்தி பம்பாயில் கைது செய்யப்பட்டார்.\n- அக்டோபர் 16 - பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.\n- டிசம்பர் 29 - கல்கத்தாவை ஜப்பான் தாக்கியது.\n\nபிறப்புகள்.\n- சனவரி 8 - ஸ்டீபன் ஹோக்கிங், பிரித்தானிய இயற்பியலாளர்\n- சனவரி 8 - ஜூனிசிரோ கொய்சுமி, சப்பானின் 56வது பிரதமர்\n- சனவரி 17 - முகம்மது அலி, அமெரிக்க குத்துச்சண்டை வீரர்\n- சனவரி 25 - எய்சேபியோ, மொசாம்பிக் போர்த்துக்கீச காற்பந்தாட்ட வீரர்\n- மார்ச் 21 - அலி அப்துல்லாஹ் சாலிஹ், யெமன் முன்னாள் அரசுத்தலைவர்\n- மார்ச் 28 - டானியல் டெனற், அமெரிக்க மெய்யியலாளர்\n- ஏப்ரல் 12 - யாக்கோபு சூமா, தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர்\n- மே 29 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)\n- சூன் 2 - டென்மார்க் சண், ஈழத்து திரைப்பட இசையமைப்பாளர்.\n- சூன் 12 - பேர்ற் சக்மன், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர்\n- சூன் 17 - முகம்மது அல்-பராதிய், அமைதிக்கான நோபல் பரிசு எகிப்தியர்\n- சூன் 18 - தாபோ உம்பெக்கி, தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர்\n- சூலை 13 - ஹாரிசன் போர்ட், அமெரிக்க நடிகர்\n- ஆகஸ்டு 17 - ரோஷன் சேத், பிரித்தானிய நடிகர்\n- செப்டம்பர் 15 - வென் ஜியாபாவோ, சீனப் பிரதமர்\n- அக்டோபர் 11 - அமிதாப் பச்சன், இந்திய நடிகர்\n- அக்டோபர் 23 - மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2008)\n- நவம்பர் 27 - ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க கித்தார் கலைஞர் (இ. 1970)\n- டிசம்பர் 17 - முகம்மது புகாரி , நைஜீரிய அரசுத்தலைவர்\n- டிசம்பர் 29 - ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர் (இ. 2012)\n- முஅம்மர் அல் கதாஃபி, லிபியா தலைவர் (இ. 2011)\n\nஇறப்புகள்.\n- ஏப்ரல் 28 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855)\n- மார்ச் 12 - வில்லியம் ஹென்றி பிராக், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1862)\n- ஏப்ரல் 17 - சான் பத்தீட்டு பெரென், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1870)\n- ஆகத்து 9 - இதித் ஸ்டைன், செருமனிய மெய்யியலாளர் (பி. 1891)\n\nநோபல் பரிசுகள்.\n- வழங்கப்படவில்லை\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1942 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10255"}, {"id": [264, 7], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Gabriela Mistral's heritage\n- Gabriela Mistral on the ஐ.எம்.டி.பி இணையத்தளம்\n- Life and Poetry of Gabriela Mistral\n- Nobel biography\n- Gabriela Mistral Foundation\n- Gabriela Mistral – University of Chile\n- About her Basque origin\n\n\n\n\n", "document_id": "ta_ta_66221"}, {"id": [264, 8], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "பிறப்புகள்.\n- [[1737]] – [[தாமஸ் பெய்ன்]], ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர் (இ. [[1809]])\n- [[1853]] – [[கிடசாடோ சிபாசாபுரோ]], சப்பானிய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. [[1931]])\n- [[1860]] – [[ஆன்டன் செக்கோவ்]], உருசிய எழுத்தாளர் (இ. [[1904]])\n- [[1866]] – [[ரோமைன் ரோலண்ட்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரான்சிய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. [[1944]])\n- [[1899]] – [[மார்க்கண்டு சுவாமிகள்]], யாழ்ப்பாணம் [[சிவயோக சுவாமி|யோகசுவாமிகளின்]] துறவுச் சீடர் (இ. [[1984]])\n- [[1915]] – [[வி. வி. சடகோபன்]], தமிழக நடிகர், கருநாடக இசைப் பாடகர், கல்வியாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர்\n- [[1922]] – [[ராஜேந்திர சிங் (ஆர் எஸ் எஸ்)|ராஜேந்திர சிங்]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. [[2003]])\n- [[1926]] – [[அப்துஸ் சலாம்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பாக்கித்தானிய-பிரித்தானிய இயற்பியலாளர் (இ. [[1996]])\n- [[1935]] – [[விக்டர் இசுடெங்கர்]], அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர் (இ. [[2014]])\n- [[1939]] – [[ஜெர்மைன் கிரீர்]], ஆத்திரேலிய ஊடகவியலாளர், நூலாசிரியர்\n- [[1941]] – [[காமினி ஜயவிக்கிரம பெரேரா]], இலங்கை அரசியல்வாதி\n- [[1947]] – [[லிண்டா பக்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க உயிரியலாளர்\n- [[1954]] – [[ஓப்ரா வின்ஃப்ரே]], அமெரிக்க தொலைக்காட்சி அரட்டைக் காட்சி தொகுப்பாளர்\n- [[1957]] – [[சசிகலா நடராசன்]], தமிழக அரசியல்வாதி\n- [[1970]] – [[ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்]], இந்திய துப்பாக்கி சுடு வீரர், அரசியல்வாதி\nஇறப்புகள்.\n- [[661]] – [[அலீ]], நான்காவது [[கலீபா]], [[முகம்மது நபி]]யின் மருமகன் (பி. [[601]])\n- [[1597]] – [[மகாராணா பிரதாப்]], வட இந்திய மேவார் மாகாண அரசர் (பி. [[1540]])\n- [[1859]] – [[வில்லியம் கிரேஞ்சு பாண்டு]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1789]])\n- [[1933]] – [[சாரா டீஸ்டேல்]], அமெரிக்கக் கவிஞர் (பி. [[1884]])\n- [[1934]] – [[ஃபிரிட்ஸ் ஹேபர்|பிரிட்சு ஏபர்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளர் (பி. [[1868]])\n- [[1963]] – [[றொபேட் ஃவ்றொஸ்ற்|இராபர்ட் புரொஸ்ட்]], அமெரிக்கக் கவிஞர் (பி. [[1874]])\n- [[1980]] – [[எஸ். வி. சுப்பையா]] தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர்\n- [[1983]] – [[பிலு மோடி]], இந்திய அரசியல்வாதி (பி. [[1926]])\n- [[1991]] – [[வ. ந. நவரத்தினம்]], இலங்கை தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. [[1929]])\n- [[1995]] – [[சி. எஸ். ஜெயராமன்]], நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (பி. [[1917]])\n- [[1998]] – [[பி. எஸ். பி. பொன்னுசாமி]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1908]])\n- [[2003]] – [[பண்டரிபாய்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. [[1928]])\n- [[2009]] – [[கு. முத்துக்குமார்]], ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனக்குத்தானே தீயிட்டுத் தற்கொலை செய்த தமிழ்நாட்டவர்\n- [[2010]] – [[சு. ராஜம்]], தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (பி. [[1919]])\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n[[பகுப்பு:ஜனவரி]]\n[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]\n\n", "document_id": "ta_ta_3777"}, {"id": [264, 9], "question": "<Query> இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்துப் பிரதமர்.", "document": "நிகழ்வுகள்.\n- ஆகஸ்டு 14 - பாகிஸ்தான் சுதந்திர தினம்\n- ஆகஸ்டு 15 - இந்திய சுதந்திர தினம்\n- நவம்பர் 26 - சுதந்திர இந்தியாவின் முதல் நிதியறிக்கையை அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் தாக்கல் செய்தார்.\n- டிசம்பர் 23 - டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது.\n- ஆகத்து 23 - செப்டம்பர் 20 - விடுதலை பெற்ற இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது, டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 7 இடங்களைக் கைப்பற்றியது.\n- அக்டோபர் 26 - சுதந்திர இந்தியாவுடன் இணைய சம்மதித்தார் அப்போதைய ஜம்மு-காஷ்மீர் அரசர் ஹரி சிங் (Hari Singh).\n\nபிறப்புகள்.\n- ஜனவரி 7 - ஷோபா டே, இந்திய எழுத்தாளர்\n- ஜனவரி 29 - லின்டா பி. பக், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.\n- மார்ச் 4 - தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)\n- மே 8 - ஹ். ராபர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.\n- ஜூன் 8 - எரிக் ஃப். வீஷாஉஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.\n- ஜூன் 21 - ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்\n- ஜூலை 20 - கேர்டு பின்னிக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர்\n- அக்டோபர் 1 - ஆரன் ஸீசேனோவர், நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்\n- டிசம்பர் 8 - தாமஸ் ர. ஸிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.\n\nஇறப்புகள்.\n- ஏப்ரல் 7 - ஹென்றி ஃபோர்ட் அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1863)\n- மே 16 - பிரடெரிக் ஹொப்கின்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)\n- மே 20 - பிலிப் லெனார்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)\n- ஜூன் 6 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866)\n- டிசம்பர் 7 - நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - எட்வர்டு ஆப்பில்டன்\n- வேதியியல் - ராபர்ட் ரொபின்சன்\n- மருத்துவம் - கார்ல் பெர்டினான்ட் கோரி, கெர்டி கோரி, பெர்னார்டோ ஊசே\n- இலக்கியம் - ஆன்ட்ரே கைட்\n- அமைதி - The Friends Service Council (UK) and The American Friends Service Committee (USA), on behalf of the Religious Society of Friends\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1947 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5281"}]
[{"id": [265, 0], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறதுநச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்..முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.\n\n15-வது வாரம்\n\n13 வார கால உங்களுடைய கரு தற்போது 41. இஞ்ச் முதல் 4.5 இஞ்ச் வரை வளர்ந்து இருக்கும். 1.75 பவுண்டுகள் எடை இருக்கும். இப்போது குழந்தையின் உடம்பு மற்றும் மூட்டுக்களை சுற்றி மெல்லிய, லேசான நிறமுள்ள முடியால் மூடி இருக்கும். இதில் பெரும்பாலான முடிகள் குழந்தையின் 7-வது மாதத்தில் உதிர்ந்து விடும். மீதியுள்ள முடிகள் பிரசவத்துக்குப் பிறகு மறைந்து விடும். தலை முடி மற்றும் கண் இமைகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். உங்களுடைய குழந்தை இப்போதும் கை சூப்பும். எலும்புகள் கடினமாக வலிமையாக மாறிக் கொண்டிருக்கும்.தொப்புளில் இருந்து கீழே 3 முதல் 4 இஞ்ச் வரை விரல்களால் மெதுவாக அழுத்திப் பார்த்தீர்களேயானால் உங்களுடைய கருவை புரிந்து கொள்ள முடியும். அடுத்த வருகின்ற 5 வாரங்களில் உங்களுக்கு maternal serum screening test எனப்படும் முப்பரிமாண சோதனை தேவைப்படலாம். இந்த சோதனையின் போது alpha-fetoprotein (AFP), human chorionic gonadotropin (HCG) பிளசண்டாவினால் தயாரிக்கப்படும் estrogen ஆகியவை கணக்கிடப் படும். இவைகள் மூன்றும் உங்களுடைய ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் எடுப்பதன் மூலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் ஏதாவது குறை ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்டுபிடிக்கலாம். இது AFP டெஸ்ட்டை விட துல்லியமான முடிவை தரும். இதுதவிர கருவையும், அதைச் சுற்றியுள்ள திரவத்தையும் கொண்ட பையில் இருந்து அல்ட்ரா சவுன்ட் உதவியுடன் செயல்படும் நீளமான ஊசி மூலமாக சிறிதளவு திரவத்தை எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்துவர். இந்த சோதனை 15 முதல் 18 வாரங்களுக்குள் எடுப்பார்கள். நீங்கள் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராய் இருந்தால், மேற்கண்ட முப்பரிமாண சோதனை மற்றும் AFP டெஸ்ட் ஆகியவற்றின் முடிவுகள் சந்தேகத்துக்கு இடமாக இருக்கும் சூழ்நிலையிலும் இந்த சோதனையை மருத்துவர்கள் செய்வதுண்டு.டிப்ஸ் நீங்கள் இடப்புறமாக படுத்து தூங்க வேண்டும். ஏனெனில் இம்முறையில் தான் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். 4 அல்லது 5 மாதங்களுக்குப் பிறகு மல்லாக்க படுத்து தூங்குவதும், குப்புற படுத்து தூங்குவதும் உங்களுடைய வயிற்றில் உள்ள குழந்தை மீது கூடுதலான அழுத்தத்தை திணிக்கும் செயல்களாகும். மேலும் இம்முறைகளில் படுத்து தூங்கினால் குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து போகும். ஒருவேளை இப்படி தூங்க முடியாமல் தவிப்பவர்கள் இடதுபுறமாக சாய்ந்து படுத்தபடி முதுகுக்கு பின்புறமும், கால்களுக்கு இடையிலும் தலையணைகளை வைத்துக் கொள்ளலாம். தற்போது கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற தலையணைகளை தயாரிக்கிறார்கள். அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இந்த வகை தலையணைகள் உங்கள் உடம்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\n\n16-வது வாரம்\n\nஉங்களுடைய குழந்தை இப்போது தலையில் இருந்து பின்பகுதி வரை 4.3 முதல் 4.6 இஞ்ச் நீளம் இருக்கும். சராசரியாக 2.8 அவுன்ஸ்கள் எடை இருக்கும். கை விரல்களில் நகங்கள் நன்றாக உருவாகி இருக்கும். தலையில் லேசான நிறமுள்ள மென்மையான முடி காணப்படும். முன் கைகளும், கால்களும் நகரும். நரம்பு மண்டலம் இயங்கத் தொடங்கும். மூளையின் தூண்டுதல்களுக்கு ஏற்றபடி உங்கள் குழந்தைகளின் தசைகளில் இயக்கம் காணப்படும். உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பை மருத்துவரின் அறையில் வைத்து உங்களால் சிரமம் ஏதுமின்றி எளிதாக கேட்க முடியும்.கருப்பை எடை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகாpத்து இருக்கும். அது சராசரியாக 8.75 அவுன்ஸ் எடை இருக்கும். அடுத்து வரப்போகும் சில வாரங்களில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் இயக்கத்தை உணர்ந்து கொள்வீர்கள். அது மென்மையான காற்று நிரப்பப்பட்ட பலூன் நகருவதைப் போல இருக்கும். இந்த உணர்வு அடிக்கடி காணப்படும். இதுதவிர வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ரத்தம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வகையில் உங்களுடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக ரத்தக் குழாய்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதை சாதாரணமாகவே காண முடியும். இப்போது உங்களுடைய கருப்பை நகர்ந்து விடும் என்பதால் நீங்கள் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும்.டிப்ஸ்கால்களில் வீக்கம் ஏற்படும். இதனை சின்ன சின்ன உடற் பயிற்சிகள் மூலம் மாற்றி விடலாம். அதனால் ரத்த ஓட்டம் சீராகி விடும். ஆகையால் கால்கள் வீங்குவதைப் பார்த்து பயந்து விட வேண்டாம்.\n\nகுழந்தையின் தலையில் முடி வளரத் தொடங்கும். லானுகோ எனப்படும் மென்மையான முடி குழந்தையின் தோள்பட்டைகள், பின்பாகம் மற்றும் கன்னப் பொறிகளில் முடி இருக்கும். குழந்தை களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த மென்மையான முடி, குழந்தை பிறந்த முதல் வாரத்திற்குள் மறைந்து விடும்.கருப்பையில் காணப்படும் அம்னியோடிக் திரவம் குழந்தையின் தோலை தாக்கி விடாமல் பாதுகாக்கும் வகையில் வெர்னிக் காசியோசா எனப்படும் வெண்ணெய் போன்ற வெண்ணை நிற வழுவழுப்பு திரவம் தோலை மூடிக் கொண்டிருக்கும். இந்த படலம் குழந்தை பிறப்பதற்கு சற்றுமுன் தானாகவே அகன்று விடும்.குழந்தைக்கு தசைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் என்பதால் அது உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும். அதனால் குழந்தையின் இயக்கத்தை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர முடியும்.5-வது மாத முடிவில் குழந்தை 10 இஞ்ச் நீளமும், 1_2 பவுண்டு முதல் 1 பவுண்டு எடையுடனும் இருக்கும்.\n\n17-வது வாரம்\n\nஉங்கள் குழந்தை அதனுடைய தொடர் வளர்ச்சியில் 15-வது வாரத்தில் இருக்கும். இந்த கால கட்டத்தில் குழந்தையின் நீளம் தலை முதல் பின் பாகம் வரை 4.4 முதல் 4.8 இஞ்ச் வரையிலும், எடையைப் பொறுத்த மட்டில் கடந்த இரண்டு வாரங்களில் இருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்கு, அதாவது 3.5 அவுன்ஸ்கள் கூடி இருக்கும். கொழுப்பு உருவாகத் தொடங்கி குழந்தையின் வளர்சிதை மாற்றத்துக்கும், வெப்ப உற்பத்திக்கும் உதவி செய்யும். நுரையீரல்கள் அம்னியோடிக் திரவத்தை வெளியே தள்ள ஆரம்பிக்கும். ரத்த ஓட்ட மண்டலமும், சிறுநீரக அமைப்புகளும் வேலை செய்யும். தலை, கண் புருவம், கண் இமைகள் ஆகியவற்றில் முடி நிரம்பி இருக்கும்.இந்த வாரத்தில் உங்களுடைய அடி வயிற்றில் ஒரு வீக்கம் காணப்படும். எடை யானது 5 முதல் 10 பவுண்டுகள் வரை கூடும். அதே நேரத்தில் பசி உணர்வும் அதிகரித்திருப்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.இவ்வாரத்துக்கான டிப்ஸ்இந்த வாரத்தில் நீங்கள் கீழே உட்காரும் போதும், படுத்திருந்து விட்டு எழுந்திருக்கும் போதும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மெதுவாக செய்ய வேண்டும். தக்கு.. புக்கு.. என்று துள்ளி குதிக்க வேண்டாம். தலை சுற்றல், மயக்கம் வருவது போல தெரிந்தால் பேசாமல் தரையில் உட்கார்ந்து விடுங்கள். ஒருவேளை லேசாக தலைவலிக்குமானால் கீழே உட்கார்ந்து தலையை குனிந்து கொள்ளுங்கள். அல்லது கொஞ்சம நேரம் படுத்துக் கொள்ளுங்கள்.\n\n18-வது வாரம்\n\nதற்போது குழந்தையானது 5 முதல் 5.6 இஞ்ச்கள் வரை நீளமும், 5.25 பவுண்டுகள் எடையும் கொண்டிருக்கும். வயிற்றில் உள்ள உங்களுடைய செல்லக்குட்டி வேகமாக வளருவதையும், அதன் எதிரொலியாக செல்லமான உதைகள் அதிகரிப்பதையும் நீங்கள் காணலாம். இந்த வாரத்தில் குழந்தை கொட்டாவி விடும். உடம்பை நீட்டி நெளிக்கும். முகத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட ஆரம்பிக்கும். அத்தனை ஏன்? உங்கள் குழந்தை கோபம் படவும் செய்யும். நாக்கில் உள்ள ருசி மொட்டுக்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் காரணமாக இனிப்பான உணவுகளை மற்ற கசப்பான உணவுகளில் இருந்து பிரித்தறிய இயலும். உதடுகளை கூட்டி சப்புக் கொட்டும். விக்கல் கூட வரும். குழந்தையின் கண் விழித்திரை வெளிச்சத்துக்கு தகுந்தாற் போல இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்கள் அடிவயிற்றில் அதிகமான வெளிச்சம் பட்டால் குழந்தை அதிலிருந்து தப்பிக்கும் வகையில் நகர்ந்து கொள்ளும். அது வெளிச்சம் கண்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் அமையும்.கருப்பையின் அளவு பெரிதாகுவதன் காரணமாக தொப்புள் கொடிக்கு சற்று கீழ் வரை வளர்ந்திருப்பதை உங்களால் அறிய முடியும். குழந்தையின் இயக்கத்தை மேலும் தெளிவாக உணர்வீர்கள். கர்ப்பத்தின் இடைக்காலத்தில் எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை இந்த வாரத்திலிருந்து 22-வது வாரம் வரை எடுக்கலாம். அதன் மூலம் கருவின் வளர்ச்சி, உறுப்புகளின் வளர்ச்சி, டெலிவரி நாள் ஆகியவற்றை கணக்கிட முடியும். குழந்தை சரியான நிலையில் இருக்குமானால் அல்ட்ராசவுண்ட் டெஸ்ட் மூலம் அது ஆணா? பெண்ணா? என்று கூட கண்டுபிடிக்க முடியும். கருவில் உள்ள குழந்தைக்கு சப்போர்ட் செய்வதற்காக உங்களுடைய இதயம் 40 முதல் 50 சதவீதம் கூடுதலாக வேலை செய்யும்.இவ்வாரத்துக்கான டிப்ஸ்அல்ட்ராசவுண்ட் டெஸ்டுக்கு உங்களுடன் கணவரையும் அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில் உங்கள் குழந்தையின் முதல் புகைப்படத்தை இரண்டு பேரும் சேர்ந்து பார்த்து மகிழும் வாய்ப்பு உள்ளது. அந்தப் படத்தை உங்கள் நண்பர்களிடமும், நெருக்கமான உறவுக்காரர் களிடமும் காட்டி மகிழலாம். ஆனால் சோனோகிராம் டெஸ்ட் எடுப்பதால் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் உள்ளது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் சில குறைபாடுகளை அதனால் சுட்டிக் காட்ட முடியும். \n\n19-வது வாரம்\n\nகுழந்தை தலை முதல் பின்பாகம் வரை 5.2 முதல் 6 இஞ்ச் நீளம் வரை இருக்கும். 7 அவுன்ஸ் எடை இருக்கும். தோல் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். ஆனாலும் அது மிகவும் மென்மையாக இருப்பதால் உள்ளே உள்ள ரத்த நாளங்கள் முதற்கொண்டு பல்வேறு சமாச்சாரங்களை எளிதாக காண முடியும். தோலைச் சுற்றி இருக்கும் வெண்மை நிற வெண்ணெய் போன்ற படலம் மேலும் வளரும்.குழந்தை தொடர்ந்து வளரும். அதே சமயம், உங்களுக்கு கர்ப்பத்தின் இடைப்பட்ட காலத்துக்கே உரித்தான வலிகளும், உபாதைகளும் காணப்படும். அடி வயிற்றில் நெருடலான வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், கால்களில் சுளுக்கு, மூட்டுக்கள் மற்றும் பாதங்களில் லேசான வீக்கம், முதுகு வலி போன்ற பல்வேறு உபாதைகள் காணப்படும். ரத்தக் குழாய்கள் விரிவடைவதால் முகம், முன் கைகள், தோள் பட்டைகள் ஆகிய இடங்களில் சிறிய அளவிலான ரத்த கட்டு அடையாளங்கள் காணப்படும். ஆனால் அவை தற்காலிகமானதே. கொஞ்ச நாளில் தானாகவே மறைந்து போகும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்குழந்தையின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்மென்பதால் உங்களுடைய இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் உங்களுக்கு சோர்வு ஏற்படலாம். அதற்கு இடம் கொடுக்காத வண்ணம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.\n\n20-வது வாரம்\n\nகுழந்தை தலை முதல் பின்பாகம் வரை 5.6 முதல் 6.4 இஞ்ச் வரை நீளம் இருக்கும். எடை 9 அவுன்சுகள் இருக்கும். இந்த வாரத்தில் குழந்தையால் உங்களுடைய இதயம் இயங்கும் சத்தம், வயிற்றில் ஏற்படும் கடாமுடா சத்தங்கள், வெளிப்புற சத்தங்கள், உங்களுடைய பேச்சு ஆகியவற்றை கேட்க முடியும். அதிகமான சத்தத்தை கேட்க நேர்ந்தால் உடனடியாக கைகளைக் கொண்டு காதுகளை பொத்திக் கொள்ளும். அந்த வகையில் திடுக்கிட்டு துள்ளிக் குதிக்கவும் செய்யும். குழந்தையிடம் அடிக்கடி அசைவுகள், இயக்கங்கள் காணப்படும். இதில் திரும்புதல், புரண்டு கொள்தல், இப்படியும், அப்படியுமாக பக்கவாட்டில் வேகமாக அசைந்து செல்லுவது, கைகளால் குத்துதல், கால்களால் உதைத்தல் போன்ற இயக்கங்கள் அடங்கும்.நீங்கள் இப்போது கர்ப்பத்தின் மத்திய பகுதிக்கு வந்து விட்டீர்கள். தொப்புளுக்கு இணையாக கருப்பை இறங்கி வந்து நிற்கும். உங்களுடைய சிக் இடையின் அளவு அதிரிக்கும். ஆனால் இது தற்காலிகமானதே. சிறுநீர் பாதையில் உள்ள மென்மையான தசைகள் ரிலாக்ஸ் ஆவதால் சிறுநீர்ப் பாதை தொற்றுநோய்கள் அதிகரிக்கும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடு காரணமாக வியர்த்துக் கொட்டும். ஆழமாக மூச்சு விடுவீர்கள்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்முதுகுவலியை குறைக்க நின்றாலும், அமர்ந்தாலும், படுத்தாலும் உடம்பை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். உட்கார்ந்தால் ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வசதியான நாற்காலியை பயன்படுத்துங்கள். நீண்ட நேரத்துக்கு நிற்க வேண்டாம். இடுப்புக்கு ஒரு சிறிய தலைகாணி வைத்துக் கொள்ளவும். ஏதாவது தூக்க வேண்டுமானால் முதுகு பலத்தை பிரயோகிக்காமல் கால்கள் மூலம் தூக்க முயற்சி செய்யுங்கள்;.\n\n21 முதல் 25-வது வாரம் வரை\n\n6 மாத முடிவில் உங்களுடைய குழந்தை 12 இஞ்ச் நீளமும், 2 பவுண்டு எடையும் இருக்கும். தோல் மென்மையாக சிவப்பு கலரில், சுருக்கங்களுடன் கூடியதாக இருக்கும். ரத்தக் குழாய்களை எளிதாக காண முடியும். குழந்தையின் கைவிரல் மற்றும் பாதம் ஆகியவற்றில் ரேகைகள் தெளிவாக தெரியும். கண் இமைகள் வேலை செய்யத் தொடங்குவதால் கண் திறந்து இருக்கும்.வெளியில் உள்ள சத்தங்களுக்கு தகுந்தபடி குழந்தை அங்குமிங்குமாக அசையும். சில சமயங்களில் குறுக்கு நெடுக்காக வேகமாக நகருவதால் குதிப்பது போல நீங்கள் உணருவீர்கள்.இந்த வார இடைவெளியில் குறைப்பிரசவமாக குழந்தை பிறக்கு மானால் 23-வது வாரத்துக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.\n\n21-வது வாரம்\n\nகுழந்தை தலை முதல் பின் பாகம் வரை 7.2 இஞ்ச் நீளமும், 10.5 அவுன்சு எடையும் இருக்கும். கொழுப்பு தொடர்ந்து உருவாகி உடம்புக்கு சூடு ஏற்றிக் கொண்டு இருக்கும். வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும், சீரண மண்டலம் தொடர்ந்து முதிர்ச்சி நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும். அம்னியோடிக் திரவத்தில் இருந்து குழந்தையின் மென்மையான தோலை பாதுகாப்பதற்காக, வெண்ணெய் போன்ற ஒரு மெழுகு திரவத்தை குழந்தையின் எண்ணெயச் சுரப்பிகள் சுரக்கும். நிரந்தரமான பற்களுக்கான ஈறுகள் உருவாக ஆரம்பிக்கும்.இப்போது நண்பர்கள், உறவினர்கள், முன்பின் அறியாதவர்கள் கூட நீங்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்து விட முடியும். உங்களுடைய உடல் எடை 10 முதல் 14 பவுண்டுகள் வரை கூடும்.\n\n22-வது வாரம் \n\nஇந்த வாரத்தில் குழந்தை 7.6 இஞ்ச் நீளமும், 12.3 அவுன்ஸ் எடையும் இருக்கும். முந்தைய வாரங்களைக் காட்டிலும் இந்த வாரத்தில் குழந்தையின் தசைகள் வலுவானதாக மாறும். கண் புருவம், கண் இமைகள் நல்ல வளர்ச்சி பெறும். இசைக்கு தகுந்தபடி ஆட்டம் போடும் கழைக்கூத்தாடி போல வயிற்றில் உள்ள உங்கள் குழந்தை வெளிப்புற இசைகளுக்கு தகுந்தபடி உடலை இயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பாடுவதற்கும், குழந்தையுடன் பேசுவதற்கும் முயற்சி செய்யலாம். நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்கள், கதைகள் கூறினால் அவற்றை குழந்தை அப்படியே கேட்டுக் கொண்டிருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவன் அல்லது அவள் வயிற்றில் இருக்கும் போது என்ன இசையை அதிகமாக கேட்டீர்களோ? அல்லது எந்த இசையை பாடினீர்களோ? அதே இசை அவனை _ அவளை சமாதானப்படுத்தும்கருப்பை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். ஆனால் மசக்கை உபாதை கள் நின்று விடும். இப்போதும் கூட உங்களுடைய கால்கள் மற்றும் பாதங்களில் சுளுக்கு ஏற்படலாம். கை- கால் மூட்டுக்களில் லேசான வீக்கம் இருக்கும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்சுளுக்குப் பிரச்சினையை சரிசெய்ய கால்சியம், பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். படுக்கப் போவதற்கு முன்பாக ஒரு கப் பால், அல்லது பொட்டாசியம் சத்து நிறைந்த ஸ்நாக்ஸ், திராட்சைப் பழம், வாழைப்பழம், ஆரஞ்சுப் பழம் ஆகியவற்றை சாப்பிடுங்கள்.\n\n23-வது வாரம்\n\nஇந்த வாரத்தில் குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 8 இஞ்ச் நீளமும், கிட்டத்தட்ட 1 பவுண்டு எடையும் இருக்கும். உடம்பை பொறுத்தமட்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளைப் போலவே இருந்தாலும், இன்னும் அதிகம் எடை கூட வேண்டி இருப்பதால் தோல் சுருக்கங்களுடனே காணப்படும். உடம்பின் மேற்பகுதியில் காணப்படும் லாங்கோ என்ற மென்மையான மஞ்சள் நிற முடி சில சமயம் கறுப்பு நிறத்துக்கு மாறும்.உங்களுடைய வயிறு உருண்டையாக இருக்கும். உடல் எடை 12 முதல் 15 பவுண்டு கூடும். பிறப்பு உறுப்பில் இருந்து வெள்ளை முதல் மஞ்சளான ஒருவித திரவம் வெளிப்படும். அந்த திரவத்தின் குறிப்பிட்ட கலர் பற்றி மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் சில குறிப்பிட்ட நிறங்கள் தொற்றுநோய்கள் இருப்பதன் அறிகுறியாக கூட வெளிப்படலாம். லேசான முதுகு வலி இன்னமும் இருக்கும். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு சூடான தண்ணீர் பாட்டல், அல்லது சூடநீரில் அமிழ்த்தி எடுத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வலி கேட்கும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்தோலில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தோல் வறண்டும், சில சமயம் அரிக்கவும் செய்யும். லோஷன்களை பயன்படுத்தினால் இது சரியாகி விடும்.\n\n24-வது வாரம்\n\nஇந்த வாரத்தில் 22-வது வாரமாக குழந்தை வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். 8.4 இஞ்ச் நீளமும், 1.2 பவுண்டுகள் எடையும் இருக்கும். குழந்தையின் உடம்பில் நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை ரத்த செல்கள் உருவாகும். உங்களுடைய தொடுதல் மற்றும் ஒலிகளுக்கு தகுந்தபடி குழந்தையிடம் மாற்றங்கள் தென்படும். குழந்தை குறுக்கும் நெடுக்குமாக நகருவதை இதுவரை உணர முடியாதவர்கள், இந்த வாரத்தில் குழந்தை குதிப்பதை உணர முடியும்.தொப்புளுக்கு 1.5 முதல் 2 இஞ்சுக்கு மேலே கருப்பை இருக்கும். இந்த மாதத்தில் வாரத்துக்கு 1 பவுண்டு வீதம் உங்களுடைய எடை அதிகரிக்கும். இந்த வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள் குழந்தைக்கு குளூக்கோஸ் டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்இதுவரை குழந்தையின் அசைவுகள், செல்லச் சேட்டைகளை நீங்கள் மட்டுமே அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருப்பீர்கள். அந்த சந்தோஷத்தை உங்களுடைய கணவரும் இந்த வாரத்தில் அனுபவிக்க முடியும். ஆம். உங்கள் கணவரை உங்களுடைய அடிவயிற்றின் அருகே நெருக்கமாக காதை வைக்கச் சொல்லுங்கள். இப்போது அவருடைய முகம் பூவாக மலரும். ஏனெனில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை அவரால் தெளிவாக கேட்க முடியும்.\n\n25-வது வாரம்\n\nகுழந்தை தலை முதல் கால் வரை 8.8 இஞ்ச் நீளம் இருக்கும். எடை 1.5 பவுண்டுகள் வரை இருக்கும். தோல் இதுவரை மென்மையாக இருந்தது அல்லவா? அது இந்த வாரத்தில் இருந்து கடினமாகத் தொடங்கும். இருந்தாலும் தோலில் சுருக்கங்கள் காணப்படும். ஸ்டெத்தாஸ்கோப் மூலமாக குழந்தையின் இதயத் துடிப்பை கேட்க முடியும். அல்லது குழந்தையின் இருப்பிடத்துக்கு தகுந்தவாறு அடிவயிற்றில் காதை வைத்தும் இதயத் துடிப்பை கேட்கலாம்.கருப்பை மேல்நோக்கி வளரத் தொடங்கம். அடிவயிற்றின் இரண்டு புறங்களிலும் அதனுடைய சைஸ் அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு மூல உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஆசன வாய் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் விரிவடைவதன் காரணமாகவும், மலச்சிக்கல், சீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல் ஆகியவைகள் இதற்கு காரணமாகும். ஆகையால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்;.இந்த வாரத்துக்கான டிப்ஸ்மூலப் பிரச்சினையை சமாளிக்க ஆசன வாய் பகுதியில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்ச நேரம் அமர்ந்து இருக்கலாம். அல்லது மருத்துவரின் ஆலோசனைப் படி மருந்து- மாத்திரைகளை சாப்பிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் பேதி மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்;.\n\n26-வது முதல் 30-வது வாரம் வரை\n\n7-வது மாதத்தின் முடிவில் குழந்தையின் உடம்பில் கொழுப்பு சேரத் தொடங்கும். குழந்தையைப் பொறுத்தவரை 14 இஞ்ச் நீளமும், 2 முதல் 4 பவுண்டு எடையும் இருக்கும். இந்த நேரத்தில் குழந்தையின் காது கேட்கும் திறன் முழுமையாக இயங்கத் தொடங்கி விடுவதால், வெளிப்புறத்தில் காணப்படும் ஒலிக்கு தகுந்தாற் போல குழந்தை யானது தாயின் வயிற்றுக்குள் அங்குமிங்குமாக நகரும்.அம்னியோடிக் திரவம் குறையத் தொடங்கும். ஒருவேளை குறைப் பிரசவமாக அமைந்தால், 7-வது மாதத்துக்குப் பிறகு குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது.\n\nவாரம் -26\n\nகுழந்தை தலை முதல் பின்பாகம் வரை 9.2 இஞ்ச் நீளமும், 2 பவுண்டு எடையும் இருக்கும். குழந்தையின் கேட்கும் அமைப்பு முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்கும். ஆகையால் அதற்கு தகுந்தாற்போல குழந்தை அங்குமிங்குமாக நகரும். நுரையீரல்கள் இன்னும் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கும். அது இன்னும் பூரணமாகி இருக்காது. அதி முக்கிய உறுப்பான மூளை தூங்குவது, விழிப்பது போன்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கும்.இந்த நேரத்தில் நீங்கள் வாரத்துக்கு 1 பவுண்டு எடை கூடுவீர்கள். குழந்தை வளருவதாலும், கருப்பை மேல்நோக்கி வளர்ச்சி பெறுவதாலும் உங்களுக்கு விலா எலும்பில் வலி இருக்கும். இது தவிர விலா எலும்பு வலிப்பதற்கு நெஞ்செரிச்சல் மற்றும் ஜீரணக் கோளாறு காரணமாக இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் உள்ள தசைகள் சுருங்குவதால் உங்களுடைய அடி வயிற்றில் ஊசி குத்துவது போல சுருக் சுருக்கென்ற வலி இருக்கும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்நீங்கள் ஏதாவது வேலை செய்கிறவராக இருக்கிற பட்சத்தில், அந்த இடத்தில் போதிய வசதிகள் கிடைக்குமா? என்று செக் பண்ணுங்கள். வசதிகள் இல்லையென்றால் வேலைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது.\n\n15-வது வாரம்\n\n13 வார கால உங்களுடைய கரு தற்போது 41. இஞ்ச் முதல் 4.5 இஞ்ச் வரை வளர்ந்து இருக்கும். 1.75 பவுண்டுகள் எடை இருக்கும். இப்போது குழந்தையின் உடம்பு மற்றும் மூட்டுக்களை சுற்றி மெல்லிய, லேசான நிறமுள்ள முடியால் மூடி இருக்கும். இதில் பெரும்பாலான முடிகள் குழந்தையின் 7-வது மாதத்தில் உதிர்ந்து விடும். மீதியுள்ள முடிகள் பிரசவத்துக்குப் பிறகு மறைந்து விடும். தலை முடி மற்றும் கண் இமைகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். உங்களுடைய குழந்தை இப்போதும் கை சூப்பும். எலும்புகள் கடினமாக வலிமையாக மாறிக் கொண்டிருக்கும்.தொப்புளில் இருந்து கீழே 3 முதல் 4 இஞ்ச் வரை விரல்களால் மெதுவாக அழுத்திப் பார்த்தீர்களேயானால் உங்களுடைய கருவை புரிந்து கொள்ள முடியும். அடுத்த வருகின்ற 5 வாரங்களில் உங்களுக்கு maternal serum screening test எனப்படும் முப்பரிமாண சோதனை தேவைப்படலாம். இந்த சோதனையின் போது alpha-fetoprotein (AFP), human chorionic gonadotropin (HCG) பிளசண்டாவினால் தயாரிக்கப்படும் estrogen ஆகியவை கணக்கிடப் படும். இவைகள் மூன்றும் உங்களுடைய ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் எடுப்பதன் மூலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் ஏதாவது குறை ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்டுபிடிக்கலாம். இது AFP டெஸ்ட்டை விட துல்லியமான முடிவை தரும். இதுதவிர கருவையும், அதைச் சுற்றியுள்ள திரவத்தையும் கொண்ட பையில் இருந்து அல்ட்ரா சவுன்ட் உதவியுடன் செயல்படும் நீளமான ஊசி மூலமாக சிறிதளவு திரவத்தை எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்துவர். இந்த சோதனை 15 முதல் 18 வாரங்களுக்குள் எடுப்பார்கள். நீங்கள் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராய் இருந்தால், மேற்கண்ட முப்பரிமாண சோதனை மற்றும் AFP டெஸ்ட் ஆகியவற்றின் முடிவுகள் சந்தேகத்துக்கு இடமாக இருக்கும் சூழ்நிலையிலும் இந்த சோதனையை மருத்துவர்கள் செய்வதுண்டு.டிப்ஸ் நீங்கள் இடப்புறமாக படுத்து தூங்க வேண்டும். ஏனெனில் இம்முறையில் தான் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். 4 அல்லது 5 மாதங்களுக்குப் பிறகு மல்லாக்க படுத்து தூங்குவதும், குப்புற படுத்து தூங்குவதும் உங்களுடைய வயிற்றில் உள்ள குழந்தை மீது கூடுதலான அழுத்தத்தை திணிக்கும் செயல்களாகும். மேலும் இம்முறைகளில் படுத்து தூங்கினால் குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து போகும். ஒருவேளை இப்படி தூங்க முடியாமல் தவிப்பவர்கள் இடதுபுறமாக சாய்ந்து படுத்தபடி முதுகுக்கு பின்புறமும், கால்களுக்கு இடையிலும் தலையணைகளை வைத்துக் கொள்ளலாம். தற்போது கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற தலையணைகளை தயாரிக்கிறார்கள். அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இந்த வகை தலையணைகள் உங்கள் உடம்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\n\n16-வது வாரம்\n\nஉங்களுடைய குழந்தை இப்போது தலையில் இருந்து பின்பகுதி வரை 4.3 முதல் 4.6 இஞ்ச் நீளம் இருக்கும். சராசரியாக 2.8 அவுன்ஸ்கள் எடை இருக்கும். கை விரல்களில் நகங்கள் நன்றாக உருவாகி இருக்கும். தலையில் லேசான நிறமுள்ள மென்மையான முடி காணப்படும். முன் கைகளும், கால்களும் நகரும். நரம்பு மண்டலம் இயங்கத் தொடங்கும். மூளையின் தூண்டுதல்களுக்கு ஏற்றபடி உங்கள் குழந்தைகளின் தசைகளில் இயக்கம் காணப்படும். உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பை மருத்துவரின் அறையில் வைத்து உங்களால் சிரமம் ஏதுமின்றி எளிதாக கேட்க முடியும்.கருப்பை எடை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகாpத்து இருக்கும். அது சராசரியாக 8.75 அவுன்ஸ் எடை இருக்கும். அடுத்து வரப்போகும் சில வாரங்களில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் இயக்கத்தை உணர்ந்து கொள்வீர்கள். அது மென்மையான காற்று நிரப்பப்பட்ட பலூன் நகருவதைப் போல இருக்கும். இந்த உணர்வு அடிக்கடி காணப்படும். இதுதவிர வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ரத்தம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வகையில் உங்களுடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக ரத்தக் குழாய்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதை சாதாரணமாகவே காண முடியும். இப்போது உங்களுடைய கருப்பை நகர்ந்து விடும் என்பதால் நீங்கள் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும்.டிப்ஸ்கால்களில் வீக்கம் ஏற்படும். இதனை சின்ன சின்ன உடற் பயிற்சிகள் மூலம் மாற்றி விடலாம். அதனால் ரத்த ஓட்டம் சீராகி விடும். ஆகையால் கால்கள் வீங்குவதைப் பார்த்து பயந்து விட வேண்டாம்.\n\nகுழந்தையின் தலையில் முடி வளரத் தொடங்கும். லானுகோ எனப்படும் மென்மையான முடி குழந்தையின் தோள்பட்டைகள், பின்பாகம் மற்றும் கன்னப் பொறிகளில் முடி இருக்கும். குழந்தை களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த மென்மையான முடி, குழந்தை பிறந்த முதல் வாரத்திற்குள் மறைந்து விடும்.கருப்பையில் காணப்படும் அம்னியோடிக் திரவம் குழந்தையின் தோலை தாக்கி விடாமல் பாதுகாக்கும் வகையில் வெர்னிக் காசியோசா எனப்படும் வெண்ணெய் போன்ற வெண்ணை நிற வழுவழுப்பு திரவம் தோலை மூடிக் கொண்டிருக்கும். இந்த படலம் குழந்தை பிறப்பதற்கு சற்றுமுன் தானாகவே அகன்று விடும்.குழந்தைக்கு தசைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் என்பதால் அது உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும். அதனால் குழந்தையின் இயக்கத்தை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர முடியும்.5-வது மாத முடிவில் குழந்தை 10 இஞ்ச் நீளமும், 1_2 பவுண்டு முதல் 1 பவுண்டு எடையுடனும் இருக்கும்.\n\n17-வது வாரம்\n\nஉங்கள் குழந்தை அதனுடைய தொடர் வளர்ச்சியில் 15-வது வாரத்தில் இருக்கும். இந்த கால கட்டத்தில் குழந்தையின் நீளம் தலை முதல் பின் பாகம் வரை 4.4 முதல் 4.8 இஞ்ச் வரையிலும், எடையைப் பொறுத்த மட்டில் கடந்த இரண்டு வாரங்களில் இருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்கு, அதாவது 3.5 அவுன்ஸ்கள் கூடி இருக்கும். கொழுப்பு உருவாகத் தொடங்கி குழந்தையின் வளர்சிதை மாற்றத்துக்கும், வெப்ப உற்பத்திக்கும் உதவி செய்யும். நுரையீரல்கள் அம்னியோடிக் திரவத்தை வெளியே தள்ள ஆரம்பிக்கும். ரத்த ஓட்ட மண்டலமும், சிறுநீரக அமைப்புகளும் வேலை செய்யும். தலை, கண் புருவம், கண் இமைகள் ஆகியவற்றில் முடி நிரம்பி இருக்கும்.இந்த வாரத்தில் உங்களுடைய அடி வயிற்றில் ஒரு வீக்கம் காணப்படும். எடை யானது 5 முதல் 10 பவுண்டுகள் வரை கூடும். அதே நேரத்தில் பசி உணர்வும் அதிகரித்திருப்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.இவ்வாரத்துக்கான டிப்ஸ்இந்த வாரத்தில் நீங்கள் கீழே உட்காரும் போதும், படுத்திருந்து விட்டு எழுந்திருக்கும் போதும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மெதுவாக செய்ய வேண்டும். தக்கு.. புக்கு.. என்று துள்ளி குதிக்க வேண்டாம். தலை சுற்றல், மயக்கம் வருவது போல தெரிந்தால் பேசாமல் தரையில் உட்கார்ந்து விடுங்கள். ஒருவேளை லேசாக தலைவலிக்குமானால் கீழே உட்கார்ந்து தலையை குனிந்து கொள்ளுங்கள். அல்லது கொஞ்சம நேரம் படுத்துக் கொள்ளுங்கள்.\n\n18-வது வாரம்\n\nதற்போது குழந்தையானது 5 முதல் 5.6 இஞ்ச்கள் வரை நீளமும், 5.25 பவுண்டுகள் எடையும் கொண்டிருக்கும். வயிற்றில் உள்ள உங்களுடைய செல்லக்குட்டி வேகமாக வளருவதையும், அதன் எதிரொலியாக செல்லமான உதைகள் அதிகரிப்பதையும் நீங்கள் காணலாம். இந்த வாரத்தில் குழந்தை கொட்டாவி விடும். உடம்பை நீட்டி நெளிக்கும். முகத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட ஆரம்பிக்கும். அத்தனை ஏன்? உங்கள் குழந்தை கோபம் படவும் செய்யும். நாக்கில் உள்ள ருசி மொட்டுக்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் காரணமாக இனிப்பான உணவுகளை மற்ற கசப்பான உணவுகளில் இருந்து பிரித்தறிய இயலும். உதடுகளை கூட்டி சப்புக் கொட்டும். விக்கல் கூட வரும். குழந்தையின் கண் விழித்திரை வெளிச்சத்துக்கு தகுந்தாற் போல இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்கள் அடிவயிற்றில் அதிகமான வெளிச்சம் பட்டால் குழந்தை அதிலிருந்து தப்பிக்கும் வகையில் நகர்ந்து கொள்ளும். அது வெளிச்சம் கண்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் அமையும்.கருப்பையின் அளவு பெரிதாகுவதன் காரணமாக தொப்புள் கொடிக்கு சற்று கீழ் வரை வளர்ந்திருப்பதை உங்களால் அறிய முடியும். குழந்தையின் இயக்கத்தை மேலும் தெளிவாக உணர்வீர்கள். கர்ப்பத்தின் இடைக்காலத்தில் எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை இந்த வாரத்திலிருந்து 22-வது வாரம் வரை எடுக்கலாம். அதன் மூலம் கருவின் வளர்ச்சி, உறுப்புகளின் வளர்ச்சி, டெலிவரி நாள் ஆகியவற்றை கணக்கிட முடியும். குழந்தை சரியான நிலையில் இருக்குமானால் அல்ட்ராசவுண்ட் டெஸ்ட் மூலம் அது ஆணா? பெண்ணா? என்று கூட கண்டுபிடிக்க முடியும். கருவில் உள்ள குழந்தைக்கு சப்போர்ட் செய்வதற்காக உங்களுடைய இதயம் 40 முதல் 50 சதவீதம் கூடுதலாக வேலை செய்யும்.இவ்வாரத்துக்கான டிப்ஸ்அல்ட்ராசவுண்ட் டெஸ்டுக்கு உங்களுடன் கணவரையும் அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில் உங்கள் குழந்தையின் முதல் புகைப்படத்தை இரண்டு பேரும் சேர்ந்து பார்த்து மகிழும் வாய்ப்பு உள்ளது. அந்தப் படத்தை உங்கள் நண்பர்களிடமும், நெருக்கமான உறவுக்காரர் களிடமும் காட்டி மகிழலாம். ஆனால் சோனோகிராம் டெஸ்ட் எடுப்பதால் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் உள்ளது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் சில குறைபாடுகளை அதனால் சுட்டிக் காட்ட முடியும்\n\n19-வது வாரம்\n\nகுழந்தை தலை முதல் பின்பாகம் வரை 5.2 முதல் 6 இஞ்ச் நீளம் வரை இருக்கும். 7 அவுன்ஸ் எடை இருக்கும். தோல் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். ஆனாலும் அது மிகவும் மென்மையாக இருப்பதால் உள்ளே உள்ள ரத்த நாளங்கள் முதற்கொண்டு பல்வேறு சமாச்சாரங்களை எளிதாக காண முடியும். தோலைச் சுற்றி இருக்கும் வெண்மை நிற வெண்ணெய் போன்ற படலம் மேலும் வளரும்.குழந்தை தொடர்ந்து வளரும். அதே சமயம், உங்களுக்கு கர்ப்பத்தின் இடைப்பட்ட காலத்துக்கே உரித்தான வலிகளும், உபாதைகளும் காணப்படும். அடி வயிற்றில் நெருடலான வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், கால்களில் சுளுக்கு, மூட்டுக்கள் மற்றும் பாதங்களில் லேசான வீக்கம், முதுகு வலி போன்ற பல்வேறு உபாதைகள் காணப்படும். ரத்தக் குழாய்கள் விரிவடைவதால் முகம், முன் கைகள், தோள் பட்டைகள் ஆகிய இடங்களில் சிறிய அளவிலான ரத்த கட்டு அடையாளங்கள் காணப்படும். ஆனால் அவை தற்காலிகமானதே. கொஞ்ச நாளில் தானாகவே மறைந்து போகும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்குழந்தையின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்மென்பதால் உங்களுடைய இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் உங்களுக்கு சோர்வு ஏற்படலாம். அதற்கு இடம் கொடுக்காத வண்ணம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.\n\n20-வது வாரம்\n\nகுழந்தை தலை முதல் பின்பாகம் வரை 5.6 முதல் 6.4 இஞ்ச் வரை நீளம் இருக்கும். எடை 9 அவுன்சுகள் இருக்கும். இந்த வாரத்தில் குழந்தையால் உங்களுடைய இதயம் இயங்கும் சத்தம், வயிற்றில் ஏற்படும் கடாமுடா சத்தங்கள், வெளிப்புற சத்தங்கள், உங்களுடைய பேச்சு ஆகியவற்றை கேட்க முடியும். அதிகமான சத்தத்தை கேட்க நேர்ந்தால் உடனடியாக கைகளைக் கொண்டு காதுகளை பொத்திக் கொள்ளும். அந்த வகையில் திடுக்கிட்டு துள்ளிக் குதிக்கவும் செய்யும். குழந்தையிடம் அடிக்கடி அசைவுகள், இயக்கங்கள் காணப்படும். இதில் திரும்புதல், புரண்டு கொள்தல், இப்படியும், அப்படியுமாக பக்கவாட்டில் வேகமாக அசைந்து செல்லுவது, கைகளால் குத்துதல், கால்களால் உதைத்தல் போன்ற இயக்கங்கள் அடங்கும்.நீங்கள் இப்போது கர்ப்பத்தின் மத்திய பகுதிக்கு வந்து விட்டீர்கள். தொப்புளுக்கு இணையாக கருப்பை இறங்கி வந்து நிற்கும். உங்களுடைய சிக் இடையின் அளவு அதிரிக்கும். ஆனால் இது தற்காலிகமானதே. சிறுநீர் பாதையில் உள்ள மென்மையான தசைகள் ரிலாக்ஸ் ஆவதால் சிறுநீர்ப் பாதை தொற்றுநோய்கள் அதிகரிக்கும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடு காரணமாக வியர்த்துக் கொட்டும். ஆழமாக மூச்சு விடுவீர்கள்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்முதுகுவலியை குறைக்க நின்றாலும், அமர்ந்தாலும், படுத்தாலும் உடம்பை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். உட்கார்ந்தால் ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வசதியான நாற்காலியை பயன்படுத்துங்கள். நீண்ட நேரத்துக்கு நிற்க வேண்டாம். இடுப்புக்கு ஒரு சிறிய தலைகாணி வைத்துக் கொள்ளவும். ஏதாவது தூக்க வேண்டுமானால் முதுகு பலத்தை பிரயோகிக்காமல் கால்கள் மூலம் தூக்க முயற்சி செய்யுங்கள்.\n\n21 முதல் 25-வது வாரம் வரை\n\n6 மாத முடிவில் உங்களுடைய குழந்தை 12 இஞ்ச் நீளமும், 2 பவுண்டு எடையும் இருக்கும். தோல் மென்மையாக சிவப்பு கலரில், சுருக்கங்களுடன் கூடியதாக இருக்கும். ரத்தக் குழாய்களை எளிதாக காண முடியும். குழந்தையின் கைவிரல் மற்றும் பாதம் ஆகியவற்றில் ரேகைகள் தெளிவாக தெரியும். கண் இமைகள் வேலை செய்யத் தொடங்குவதால் கண் திறந்து இருக்கும்.வெளியில் உள்ள சத்தங்களுக்கு தகுந்தபடி குழந்தை அங்குமிங்குமாக அசையும். சில சமயங்களில் குறுக்கு நெடுக்காக வேகமாக நகருவதால் குதிப்பது போல நீங்கள் உணருவீர்கள்.இந்த வார இடைவெளியில் குறைப்பிரசவமாக குழந்தை பிறக்கு மானால் 23-வது வாரத்துக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.\n\n21-வது வாரம்\n\nகுழந்தை தலை முதல் பின் பாகம் வரை 7.2 இஞ்ச் நீளமும், 10.5 அவுன்சு எடையும் இருக்கும். கொழுப்பு தொடர்ந்து உருவாகி உடம்புக்கு சூடு ஏற்றிக் கொண்டு இருக்கும். வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும், சீரண மண்டலம் தொடர்ந்து முதிர்ச்சி நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும். அம்னியோடிக் திரவத்தில் இருந்து குழந்தையின் மென்மையான தோலை பாதுகாப்பதற்காக, வெண்ணெய் போன்ற ஒரு மெழுகு திரவத்தை குழந்தையின் எண்ணெயச் சுரப்பிகள் சுரக்கும். நிரந்தரமான பற்களுக்கான ஈறுகள் உருவாக ஆரம்பிக்கும்.இப்போது நண்பர்கள், உறவினர்கள், முன்பின் அறியாதவர்கள் கூட நீங்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்து விட முடியும். உங்களுடைய உடல் எடை 10 முதல் 14 பவுண்டுகள் வரை கூடும்.\n\n22-வது வாரம் \n\nஇந்த வாரத்தில் குழந்தை 7.6 இஞ்ச் நீளமும், 12.3 அவுன்ஸ் எடையும் இருக்கும். முந்தைய வாரங்களைக் காட்டிலும் இந்த வாரத்தில் குழந்தையின் தசைகள் வலுவானதாக மாறும். கண் புருவம், கண் இமைகள் நல்ல வளர்ச்சி பெறும். இசைக்கு தகுந்தபடி ஆட்டம் போடும் கழைக்கூத்தாடி போல வயிற்றில் உள்ள உங்கள் குழந்தை வெளிப்புற இசைகளுக்கு தகுந்தபடி உடலை இயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பாடுவதற்கும், குழந்தையுடன் பேசுவதற்கும் முயற்சி செய்யலாம். நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்கள், கதைகள் கூறினால் அவற்றை குழந்தை அப்படியே கேட்டுக் கொண்டிருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவன் அல்லது அவள் வயிற்றில் இருக்கும் போது என்ன இசையை அதிகமாக கேட்டீர்களோ? அல்லது எந்த இசையை பாடினீர்களோ? அதே இசை அவனை _ அவளை சமாதானப்படுத்தும்கருப்பை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். ஆனால் மசக்கை உபாதை கள் நின்று விடும். இப்போதும் கூட உங்களுடைய கால்கள் மற்றும் பாதங்களில் சுளுக்கு ஏற்படலாம். கை- கால் மூட்டுக்களில் லேசான வீக்கம் இருக்கும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்சுளுக்குப் பிரச்சினையை சரிசெய்ய கால்சியம், பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். படுக்கப் போவதற்கு முன்பாக ஒரு கப் பால், அல்லது பொட்டாசியம் சத்து நிறைந்த ஸ்நாக்ஸ், திராட்சைப் பழம், வாழைப்பழம், ஆரஞ்சுப் பழம் ஆகியவற்றை சாப்பிடுங்கள்.\n\n23-வது வாரம்\n\nஇந்த வாரத்தில் குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 8 இஞ்ச் நீளமும், கிட்டத்தட்ட 1 பவுண்டு எடையும் இருக்கும். உடம்பை பொறுத்தமட்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளைப் போலவே இருந்தாலும், இன்னும் அதிகம் எடை கூட வேண்டி இருப்பதால் தோல் சுருக்கங்களுடனே காணப்படும். உடம்பின் மேற்பகுதியில் காணப்படும் லாங்கோ என்ற மென்மையான மஞ்சள் நிற முடி சில சமயம் கறுப்பு நிறத்துக்கு மாறும்.உங்களுடைய வயிறு உருண்டையாக இருக்கும். உடல் எடை 12 முதல் 15 பவுண்டு கூடும். பிறப்பு உறுப்பில் இருந்து வெள்ளை முதல் மஞ்சளான ஒருவித திரவம் வெளிப்படும். அந்த திரவத்தின் குறிப்பிட்ட கலர் பற்றி மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் சில குறிப்பிட்ட நிறங்கள் தொற்றுநோய்கள் இருப்பதன் அறிகுறியாக கூட வெளிப்படலாம். லேசான முதுகு வலி இன்னமும் இருக்கும். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு சூடான தண்ணீர் பாட்டல், அல்லது சூடநீரில் அமிழ்த்தி எடுத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வலி கேட்கும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்தோலில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தோல் வறண்டும், சில சமயம் அரிக்கவும் செய்யும். லோஷன்களை பயன்படுத்தினால் இது சரியாகி விடும்.\n\n24-வது வாரம்\n\nஇந்த வாரத்தில் 22-வது வாரமாக குழந்தை வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். 8.4 இஞ்ச் நீளமும், 1.2 பவுண்டுகள் எடையும் இருக்கும். குழந்தையின் உடம்பில் நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை ரத்த செல்கள் உருவாகும். உங்களுடைய தொடுதல் மற்றும் ஒலிகளுக்கு தகுந்தபடி குழந்தையிடம் மாற்றங்கள் தென்படும். குழந்தை குறுக்கும் நெடுக்குமாக நகருவதை இதுவரை உணர முடியாதவர்கள், இந்த வாரத்தில் குழந்தை குதிப்பதை உணர முடியும்.தொப்புளுக்கு 1.5 முதல் 2 இஞ்சுக்கு மேலே கருப்பை இருக்கும். இந்த மாதத்தில் வாரத்துக்கு 1 பவுண்டு வீதம் உங்களுடைய எடை அதிகரிக்கும். இந்த வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள் குழந்தைக்கு குளூக்கோஸ் டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்இதுவரை குழந்தையின் அசைவுகள், செல்லச் சேட்டைகளை நீங்கள் மட்டுமே அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருப்பீர்கள். அந்த சந்தோஷத்தை உங்களுடைய கணவரும் இந்த வாரத்தில் அனுபவிக்க முடியும். ஆம். உங்கள் கணவரை உங்களுடைய அடிவயிற்றின் அருகே நெருக்கமாக காதை வைக்கச் சொல்லுங்கள். இப்போது அவருடைய முகம் பூவாக மலரும். ஏனெனில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை அவரால் தெளிவாக கேட்க முடியும்.\n\n25-வது வாரம்\n\nகுழந்தை தலை முதல் கால் வரை 8.8 இஞ்ச் நீளம் இருக்கும். எடை 1.5 பவுண்டுகள் வரை இருக்கும். தோல் இதுவரை மென்மையாக இருந்தது அல்லவா? அது இந்த வாரத்தில் இருந்து கடினமாகத் தொடங்கும். இருந்தாலும் தோலில் சுருக்கங்கள் காணப்படும். ஸ்டெத்தாஸ்கோப் மூலமாக குழந்தையின் இதயத் துடிப்பை கேட்க முடியும். அல்லது குழந்தையின் இருப்பிடத்துக்கு தகுந்தவாறு அடிவயிற்றில் காதை வைத்தும் இதயத் துடிப்பை கேட்கலாம்.கருப்பை மேல்நோக்கி வளரத் தொடங்கம். அடிவயிற்றின் இரண்டு புறங்களிலும் அதனுடைய சைஸ் அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு மூல உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஆசன வாய் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் விரிவடைவதன் காரணமாகவும், மலச்சிக்கல், சீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல் ஆகியவைகள் இதற்கு காரணமாகும். ஆகையால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்;.இந்த வாரத்துக்கான டிப்ஸ்மூலப் பிரச்சினையை சமாளிக்க ஆசன வாய் பகுதியில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்ச நேரம் அமர்ந்து இருக்கலாம். அல்லது மருத்துவரின் ஆலோசனைப் படி மருந்து- மாத்திரைகளை சாப்பிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் பேதி மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்.\n\n26-வது முதல் 30-வது வாரம் வரை\n\n7-வது மாதத்தின் முடிவில் குழந்தையின் உடம்பில் கொழுப்பு சேரத் தொடங்கும். குழந்தையைப் பொறுத்தவரை 14 இஞ்ச் நீளமும், 2 முதல் 4 பவுண்டு எடையும் இருக்கும். இந்த நேரத்தில் குழந்தையின் காது கேட்கும் திறன் முழுமையாக இயங்கத் தொடங்கி விடுவதால், வெளிப்புறத்தில் காணப்படும் ஒலிக்கு தகுந்தாற் போல குழந்தை யானது தாயின் வயிற்றுக்குள் அங்குமிங்குமாக நகரும்.அம்னியோடிக் திரவம் குறையத் தொடங்கும். ஒருவேளை குறைப் பிரசவமாக அமைந்தால், 7-வது மாதத்துக்குப் பிறகு குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது.\n\nவாரம் -26\n\nகுழந்தை தலை முதல் பின்பாகம் வரை 9.2 இஞ்ச் நீளமும், 2 பவுண்டு எடையும் இருக்கும். குழந்தையின் கேட்கும் அமைப்பு முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்கும். ஆகையால் அதற்கு தகுந்தாற்போல குழந்தை அங்குமிங்குமாக நகரும். நுரையீரல்கள் இன்னும் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கும். அது இன்னும் பூரணமாகி இருக்காது. அதி முக்கிய உறுப்பான மூளை தூங்குவது, விழிப்பது போன்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கும்.இந்த நேரத்தில் நீங்கள் வாரத்துக்கு 1 பவுண்டு எடை கூடுவீர்கள். குழந்தை வளருவதாலும், கருப்பை மேல்நோக்கி வளர்ச்சி பெறுவதாலும் உங்களுக்கு விலா எலும்பில் வலி இருக்கும். இது தவிர விலா எலும்பு வலிப்பதற்கு நெஞ்செரிச்சல் மற்றும் ஜீரணக் கோளாறு காரணமாக இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் உள்ள தசைகள் சுருங்குவதால் உங்களுடைய அடி வயிற்றில் ஊசி குத்துவது போல சுருக் சுருக்கென்ற வலி இருக்கும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்நீங்கள் ஏதாவது வேலை செய்கிறவராக இருக்கிற பட்சத்தில், அந்த இடத்தில் போதிய வசதிகள் கிடைக்குமா? என்று செக் பண்ணுங்கள். வசதிகள் இல்லையென்றால் வேலைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது.\n\nவாரம் 27\n\nஇந்த வாரத்தில் குழந்தை 9.6 இஞ்ச் நீளமும், 2 பவுண்டுகளைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலான எடையும் இருக்கும். கைகள் முழுமையாக இயங்கும் நிலைக்கு வந்து விட்டிருப்பதால், கை விரல்களைக் கொண்டு வந்து வாயில் வைத்துக் கொள்ள முடியும். ஆம்! குழந்தைகள் கருப்பையிலேயே விரல் சூப்ப தொடங்கி விடுகின்றன. விரல் சூப்புவதால் குழந்தையின் கன்னம் மற்றும் தாடை வலுவாகும். இந்த நேரத்தில் குழந்தையால் அழ முடியும்.அடிவயிற்றில் சுருக் சுருக்கென்ற வலிகள் போன வாரத்தைக் காட்டிலும் இன்னும் அதிகரிக்கும். பெரும்பாலான பெண்கள் 16 முதல் 22 பவுண்டுகள் வரை உடல் எடை அதிகரிப்பார்கள்;.இந்த வாரத்துக்கான டிப்ஸ்பிரசவம் பற்றி மருத்துவர் அல்லது மருத்துவச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பிரசவ வலி வந்தால் அது எப்படி இருக்கும்? அதற்கான அறிகுறிகள் என்னென்ன? என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நல்ல தரமான மருத்துவமனையை தெரிவு செய்து அங்கு முன்னமேயே பதிவு செய்து கொள்ளலாம்.\n\nவாரம் 28\n\nஇதுவரை குழந்தையின் நீளத்தை கணக்கிடும் போது தலை முதல் பின் பாகம் வரை மட்டுமே சொல்லி வந்துள்ளோம். ஆனால் முதன்முறையாக இந்த வாரத்தில் குழந்தையின் தலை முதல் கால் பாதம் வரை நீளத்தை கணக்கிட முடியும். இந்த வாரத்தில் தலை முதல் பின்பாகம் வரை 10 இஞ்ச் நீளமும், தலை முதல் பாதம் வரை 15.75 இஞ்ச் நீளமும் இருக்கும். எடை 2.4 பவுண்டுகளை ஒட்டி இருக்கும். உங்களுடைய குழந்தை கனவு காண ஆரம்பிக்கும். ஆம், இதை குழந்தையின் மூளையில் உண்டாகும் அலைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கண் இமைகள் திறக்கும். நுரையீரலின் பல்வேறு பாகங்களும் நன்றாக வளரும். இதனால் ஒருவேளை குறைப் பிரசவத்தில் குழந்த பிறக்க நேர்ந்தாலும் அதன் உயிருக்கு ஆபத்து இல்லை.குழந்தையின் உருவம் பெரிதாவதால், கருப்பையானது உங்களுடைய தொப்புளுக்கு மேலே நீண்டு கொண்டு செல்லும். இந்த மாதத்தில் குழந்தை பெரிதாக வளருவதாலும், உறுப்புகள் வலுவடையும் என்பதாலும் உங்களுக்கு பல்வேறு சிரமங்கள் உண்டாகும். காலில் சுளுக்கு, மூட்டுக்களில் மெலிதான வீக்கம், தூங்குவதில் சிரமம், வேக வேகமாக மூச்சு விடுதல், அடி வயிற்றில் வலிகள் போன்ற வேதனை கள் உண்டு. அடிக்கடி சிறுநீர் கழியும். இதற்கு கருப்பையால் சிறுநீர்பை அழுத்தப்படுவதுதான் காரணம். அதாவது உங்களுடைய கருப்பை பிரசவத்துக்கு ஒத்திகை பார்ப்பது போல வலுவாகவும், பின்னர் தளர்வாகவும் மாற்றம் அடையும்.இந்த தருணத்தில் ஒரு கைதேர்ந்த மருத்துவச்சியின் உதவி அவசியம் தேவைப்படும். அவர்கள் மருத்துவ உதவிகள் எதையும் செய்யா விட்டாலும் இதுமாதிரியான நேரத்தில் உங்களுக்கு பேருதவியாக இருப்பார்கள். மருத்துவச்சியின் உதவியைப் பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வலியை குறைக்கும் மருந்துகள், கொக்கி போட்டு குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய நிலை, சிசேரியன் நிலை போன்ற வாய்ப்புகள் வெகுவாக குறைவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\n\nவாரம் 29\n\nகுழந்தை தலை முதல் பின்பாகம் வரை 10.4 இஞ்ச் நீளமும், தலை முதல் பாதம் வரை மொத்தமாக 16.7 இஞ்ச் நீளமும் இருக்கும். எடை 2.7 பவுண்டுகளாக இருக்கும். குழந்தைகள் கண்கள் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும். இந்த நேரத்தில் கருப்பை சுவரின் துணை யுடன் செயற்கை ஒளி, சூரிய ஒளி ஆகியவற்றை குழந்தையால் வேறுபடுத்தி பார்க்க முடியும். குழந்தை நிறையவே உதைக்கும். மேலும் பல்வேறு உடல் இயக்கங்களை வெளிப்படுத்தும்.கருப்பை தொப்புளில் இருந்து 3.5 இஞ்ச் முதல் 4 இஞ்ச் மேலே காணப்படும். நீங்கள் 19 முதல் 25 பவுண்டு வரை எடை கூடுவீர்கள். இந்த தருணத்தில் பிரசவம் ஏற்பட்டு குழந்தை வெளியே வந்தாலும் புதிய சூழ்நிலையில் அதனால் எந்தவித சிரமமும் இல்லாமல் உயிர் வாழ முடியும். இதனால் பிரசவம் எப்படி இருக்குமோ? குழந்தைக்கு என்ன ஆகுமோ? என்பது போன்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒருவேளை குறைப் பிரசவம் ஆக வாய்ப்பு இருக்குமானால் மாத விலக்கு போல ரோஸ் அல்லது பிரவுன் நிறத்தில் திரவம் வெளிப்படும். சில நேரம் திரவப் போக்கு அதிகமாக இருக்கும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்7-வது மாத வாக்கில் உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோ மேடிக்காக அதிகரிக்கும். அது இயல்பானதுதான். ஆனால் கடுமை யான தலைவலி, பார்வை மங்குதல், கைகள், கால்கள், பாதம் ஆகிய இடங்களில் வீக்கம், இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பது எடை கூடுவது போன்ற பிரச்சினை கள் இருந்தால் உடனடியாக உங்களுடைய மருத்துவரை அணுகுங்கள். இந்த பிரச்சினைகள் அனைத்தும் பிரி-எக்லம்ப்சீயா எனப்படும் பிரசவ கால உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.\n\nவாரம் 30\n\nஇந்த வாரத்தில் உங்களுடைய குழந்தை தலை முதல் பாதம் வரை 17 இஞ்ச் நீளமும், 3 பவுண்டு எடையும் இருக்கும். இப்போது குழந்தையால் தன்னுடைய உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்த முடியும். கண் இமைகள், கண் புருவங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்கும். இதுவரை மென்மையாக இருந்த தலைமுடி கெட்டியாக மாற ஆரம்பிக்கும். கைகள் முழுமை பெற்று கை விரல்களில் நகங்கள் கூட வளர ஆரம்பிக்கும்.தற்போது உங்களுடைய கருப்பை தொப்புளில் இருந்து 4 இஞ்ச் மேலே காணப்படும். இன்னும் 10 வாரங்கள் குழந்தையின் இன்ப உதைகளையும், அது செய்யும் சேட்டைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்குமே என்று நினைக்கும் போது உங்களுக்கு கவலை உண்டாகலாம். அதற்கு ஏற்றாற் போல அடி வயிற்றிலும், இடுப்புப் பகுதியிலும் அசவுரியங்கள் இருக்கும். உங்களுடைய எடை இந்த வாரத்தில் மட்டும் 1 பவுண்டு வரை கூடலாம்;.டிப்ஸ்வழக்கமாக பிரசவ வலி தோன்றும் போதுதான் பனிக்குடம் உடைய ஆரம்பிக்கும். ஆனால் ஒருவேளை குறைப்பிரசவமாக இருந்தால் உடைய வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட நேரங்களில் தொற்று நோய்களால் நீங்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் அப்படியொரு நிலை இருப்பதாக தெரிய வந்தால் உடனடியாக மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.\n\n31 வது முதல் 34 - வது வாரம் வரை\n\nஇந்த 4 வாரங்களின் முடிவில் உங்களுடைய குழந்தை 5 பவுண்டு எடை இருக்கலாம். உடல் கூடுதலான கொழுப்புச் சத்துக்களை தாய் மூலமாக பெற்றுக் கொண்டு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். செல்ல உதைகள் அதிகரிக்கும். குழந்தையின் மூளை இதுவரை இல்லாத அளவுக்கு வெகு வேகமான வளர்ச்சியை நோக்கி செல்லும். இப்போது குழந்தையால் வெளியில் நடப்பதை தெளிவாக கேட்க முடியும். குடல் உள்ளிட்ட ஜீரண உறுப்புகள் நன்றாக வளர்ந்து விட்ட போதிலும் நுரையீரல்கள் இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.\n\n31-வது வாரம்\n\nகுழந்தை தலை முதல் பாதம் வரை 18 இஞ்ச் நீளமும், 3.5 பவுண்டுகள் எடையும் இருக்கும். மென்மையான காது நரம்புகள் முழுமையாக இணைக்கப்பட்டு விடும். இதனால் இதுவரை அதிகமான ஒலியை மட்டுமே கேட்டு உணர்ந்த குழந்தை, ஒலிகளை வேறுபடுத்தி அறிய கற்றுக் கொள்கிறது. அதாவது பழக்கமான ஒலிகளையும், இசையையும் நன்றாக கேட்டு அறிய முடியும்.இந்த வாரத்தில் உங்களுடைய அடிவயிற்றின் பெரும்பகுதியை கர்ப்பப் பை நிரம்பி விடும். 21 பவுண்டு முதல் 27 பவுண்டுகள் வரை எடை போட வாய்ப்பு உள்ளது. இப்போது டெலிவரி பற்றிய பயமும், கவலையும் அவ்வப்போது தலை தூக்கி பார்க்கும். ஆனால் அது நீடிக்காது.இந்த வாரத்துக்கான டிப்ஸ்மூச்சுப் பயிற்சியையும், ஓய்வாக தளர்த்திக் கொள்ளும் ரிலாக்ஷேசன் பயிற்சியையும் செய்து பாருங்கள். அடுத்து வரும் சில வாரங்களில் உங்களுக்கு குளூக்கோஸ் டெஸ்ட் எடுக்க வேண்டியுள்ளது.\n\nவாரம் -32\n\nகுழந்தை தலைமுதல் பாதம் வரை 18.9 இஞ்ச்கள் நீளமும், 4 பவுண்டுகள் எடையும் இருக்கும். இப்போது கிட்டத்தட்ட கருப்பை முழுவதும் குழந்தையின் உருவம் நிரம்பி விடும். சுருங்கிய மென்மையான தோலின் அடியில் ஒரு கொழுப்பு படலம் உருவாக ஆரம்பிக்கும். குழந்தை கண்களை திறக்கவும், மூச்சு விடவும் பயிற்சி செய்து கொண்டிருக்கும்.இதுவரை ஒரு மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே மருத்துவரை பார்த்து வந்த நீங்கள், இந்த வாரத்தில் இருந்து 2 வாரத்துக்கு ஒருமுறை மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். இதை கடைசி மாதம் முடிய ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும். கால்களில் வீக்கம், முதுகுவலி தொடர்ந்து தொல்லை கொடுக்கும். தாய்ப்பால் சுரப்பதற்கு அறிகுறியாக உங்களுடைய மார்பகங்களில் இருந்து மஞ்சள் நிறத்தில் colostrum என்ற திரவம் கூட கசிவதை நீங்கள் காணலாம்;.இந்த வாரத்துக்கான டிப்ஸ்இந்த நேரத்தில் உங்களுடைய உடலமைப்பும், அடிவயிற்றின் வடிவமும், உங்களுடைய உடல் எடையும், உங்களைப் போலவே கர்ப்பமாக உள்ள பெண்களிடமிருந்து வேறுபடலாம். ஆனால் சவுகரியமாக இருப்பதற்கு நிறைய திரவ ஆகாரங்களை குடியுங்கள். உட்கார்ந்து இருக்கும்போது கால்களை மெல்ல மெல்ல தூக்கி பயிற்சி செய்யுங்கள்\n\nவாரம் -33\n\nகுழந்தை தலை முதல் பாதம் வரை 19.4 இஞ்ச் நீளமும், 4.4 பவுண்டு எடையும் இருக்கும். அடுத்து வரும் சில வாரங்களில் குழந்தையின் வளர்ச்சி அபரிமிதமாக அமையும். அதாவது அடுத்த 7 வாரங்களில் கருவானது தன்னுடைய முழு வளர்ச்சியில் பாதி அளவுக்கு வந்திருக்கும். கடந்த பல வாரங்களாக இயக்கத்தில் இருந்த குழந்தை இந்த வாரத்தில் தன்னுடைய இயக்கத்தை குறைத்துக் கொள்ளும். அதாவது மூட்டுக்களை மடித்து வளைந்து இருக்கும். கால்கள் குறுக்காக மடிக்கப்பட்டு காணப்படும்.இப்போது கருப்பையானது தொப்புளில் இருந்து 5.2 இஞ்ச் மேலே அமைந்திருக்கும். உங்களுடைய உடல் எடை 22 பவுண்டு முதல் 28 பவுண்டு வரை கூடும். நீங்கள் ஒரு பவுண்டு கூடுகிறீர்கள் என்றால் அதில் அரை பவுண்டு உங்கள் குழந்தைக்குப் போய் சேரும்.இந்த வாரத்துக்கான டிப்ஸ்இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது மருத்துவ ரீதியாக பாதுகாப்பானது தான் என்றாலும் உங்களுக்கு பெரும் அசவுகரியமாக இருக்கும். உங்களுடைய துணைவரிடம் வேறு வழிமுறைகளில் (பிறப்புறுப்பு, ஆசன வாய் தவிர்த்து) உறவு கொள்ளச் சொல்லலாம்.\n\nவாரம் 34\n\nகுழந்தை தலை முதல் பாதம் வரை 19.8 இஞ்ச் நீளமும், 5 பவுண்டு எடையும் இருக்கும். குழந்தையின் தலை கீழ்ப்பகுதிக்கு சென்று அமையும். எல்லா உறுப்புகளும் கிட்டத்தட்ட முழு வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால் நுரையீரல்கள் இன்னும் வளர வேண்டி யுள்ளது. அதுபோல தோல் சிவப்பு நிறத்துக்குப் பதிலாக ரோஸ் நிறத்தில் காணப்படும். கை விரல் நகங்கள் நன்றாக வளர்ந்து இருக்கும். ஆனால் அதே சமயம் கால் நகங்கள் இன்னும் வளர வேண்டும். குழந்தைக்கு நிறைய முடி இருக்கும். குழந்தையின் உருவம் கருப்பை முழுவதும் நிரம்பி விடுவதால் முன்பு போல இயக்கத்தை காண முடியாது.கருப்பை பிரசவத்துக்கு இப்போதே ஆயத்தமாக தொடங்கும். அதனால் சுருங்குவதற்கும், வலுவடையவும் செய்யும். அதற்கு Braxton Hicks Contractions என்று பெயர். ஆனால் அதை உங்களால் உணர முடியாது. இடுப்பு பகுதி விரிவடையும். இதனால் குறிப்பாக பின் பகுதியில் வலி இருக்கலாம். கருப்பை கீழ் விலா எலும்புக்கு எதிராக தள்ளப்படுவதால் விலா எலும்புக்கு கூட்டில் வலி உண்டாகும் அளவுக்கு ரணம் உண்டாகும். அடி வயிறு சுருங்குவதால் தொப்புளும் வெளித்தள்ளப்படும்.டிப்ஸ்இந்த நேரத்தில் பிறக்கப் போகும் உங்களுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி யோசனை செய்யலாம். தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி பால் கொடுக்க வேண்டும்? என்னென்ன நேரத்தில் கொடுக்க வேண்டும்? அதற்கான பராமரிப்புகள் என்னென்ன? என்பது போன்ற விவரங்களை மகப்பேறு மருத்துவரிடமோ, அல்லது உங்களுடைய உறவினர்கள், நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்\n\n35 வது முதல் 40-வது வாரம்\n\nவரைகுழந்தை தொடர்ந்து வளர்ந்து முதிர்ச்சி அடையும். நுரையீரல்கள் முழுமை யாக உருவாகி விடும். கண்களை மூடி திறக்கும். தலையைத் திருப்பும். கைகளால் உறுதியாக பற்றிக் கொள்ளும். வெளிப்புறங்களில் ஏற்படும் ஒலி- ஒளி, மற்றும் தொடு உணர்வு களுக்கு தகுந்தாற் போல உடலில் இயக்கம் காணப்படும்.உங்களால் இன்னமும் எளிதாக நடமாட முடியும். உங்களுடைய குழந்தை, பிரசவத்துக்கு தகுந்தாற் போல தன்னுடைய இட அமைப்பை மாற்றிக் கொள்ளும். குழந்தை இடுப்புக் குழிக்குள் விழுந்து விடும். வழக்கமாக குழந்தையின் தலைப்பகுதி பிறப்பு பாதையை நோக்கியே அமையும்.இந்த மாதத்தின் முடிவில் குழந்தையானது 18 முதல் 20 இஞ்ச் நீளமும், 7 பவுண்டு எடையும் இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119339"}, {"id": [265, 1], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "சூரியனை மறைத்தார்.\nஅருச்சுனனின் சபதம் கௌரவப்படைக்கு எட்டியது,அருச்சுனன் சபதத்தைக் கேட்ட துரோணர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.நாளை நாம் செய்ய வேண்டியது சூரியன் மறையும் வரை ஜயத்திரதனை காப்பாற்றுவதுதான்,அதன் பின்னர் அருச்சுனன் சொன்னபடியே மரணமடைவான் கௌரவப்படை வெல்லும் என முடிவு செய்து கௌரவப்படை முழுவதையும், அருச்சுனனுக்கும் ஜயத்ரதனுக்கும் இடையே நிறுத்தப்பட்டது.கௌரவர் மருமகனைக் காப்பது மட்டுமே கடமையாக இருந்தது.எவ்வளவு தேடியும் அருச்சுனனால் ஜயத்திரதனை கண்டுபிடிக்க முடியவில்லை,தேடிக் களைத்தப் போன அருச்சுனனுக்கும் குதிரைக்கும் தண்ணீர் தேவை என்றார் கிருட்டிணன் ஓர் அம்பை தரையில் செலுத்தினான்.அங்கு நீர் பொங்கி எழுந்த்து,அருச்சுனன் எதிரிகளை அண்டவிடாமல் தடுத்துக் குதிரைகளை நீர் அருந்த காத்திருந்தான்.விரைவிலேயே அவை மீண்டும் ஜயத்ர தனை தேடி ஓடிக்கொண்டே இருந்தது.சூரியன் மேற்கே நெருங்க நெருங்க அருச்சுனன் வேட்டை நாயைப்போலஜயத்திரதனை தேடிக்கொண்டே இருந்தான்.திடீரென்று சூரியன் எங்கும் தெரியாமல் மறைந்து விட்டது,\"சூரியன் மறைந்துவிட்டான்\" என துரோணர் அறிவித்தார்.கௌரவப்படை மகிழ்ச்சி குரல் எழுப்பினர்,ஜெயத்ரதனைக் காப்பாற்றுவதில் அவர்கள் வெற்றியடைந்துவிட்டனர்.அருச்சுனனுக்கு வியப்பாக இருந்தது \"அதற்குள் மாலை வந்துவிட்டதா? நான் தோற்றுவிட்டேன்,என்னைக் எரித்துக்கொள்ள ஏற்பாடுகளைச் செய்\" என்றான்.கிருட்டிணன் அவன் காதில் \"சூரியன் இன்னும் வானில் பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கிறான்,நான் தான் என் கையால் அதை மறைத்துள்ளேன், எல்லோரும் சூரியன் மறைந்து விட்டதாக நம்புகிறார்கள். ஜெயத்ரதனைக் கொல்ல இது தான் தக்க நேரம்\" என்று அருச்சுனனுக்குச் சொன்னார்.\n\nஜயத்திரதன் மரணம்.\nசூரியன் மறைந்து விட்டதாக நம்பி, கௌரவப்படை மகிழ்ச்சி குரல் எழுப்பினர்.ஆனால் கிருட்டிணன் தனது கையால் சூரியனை மறைத்ததைச் சொன்னவுடன் அருச்சுனன் உத்வேகம் கொண்டான்.இருளிலும் சப்தம் வரும் இலக்கை நோக்கி அம்பு எய்யும் அருச்சுனன் தனது காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கௌரவப்படையில் ஜயத்திரதனின் குரல் சத்தம் வரும் திசையை நோக்கி காத்திருந்தான்.சூரியன் மறைந்துவிட்டான் என துரோணர் அறிவிக்கவே கௌரவப்படைகளுக்கு நடுவே ஜயத்திரதன் ஓங்கி சத்தமிட்டு சிரித்தான்.இந்த நேரத்திற்காகக் காத்திருந்த அருச்சுனன் குரல் வந்த திசையில் அம்பை விட்டான்.அம்பு சரியாக ஜயத்திரதனை தாக்கியது.சூரியன் மறைந்த பிறகு தாக்குவது அதர்மம் என துரோணர் கூச்சலிடும் போதே கிருட்டிணன் உடனே சூரியனை மறைத்திருந்த தனது கையை எடுத்தார்.சூரியன் மீண்டும் வானில் பிரகாசித்தது.ஜயத்திரதனின் தலையைத் துண்டித்த அம்பு அதைச் சுமந்து கொண்டு விருத்தாக்சத்ரனின் மடியில் விழச்செய்தது திடுக்கிட்டு விருத்தாக்சத்ரனன் எழவே ஜயத்திரதன் தலை உருண்டு தரையைத் தொடவே ஆயிரம் துண்டுகளாக வெடித்துச் சிதறியது.\n\nஇரவிலும் போர்.\n\" கிருட்டிணன் பகலை இரவாக்கலாம் என்றால் நாம் ஏன் இரவைப் பகலாக்கக் கூடாது\",என்று போரை சூரியனின் மறைவிற்குப் பிறகும் நடத்தக் கட்டளையிட்டார். போர்க்களம் இருள் சூழ்ந்தது வீரர்களுக்கு வெளிச்சம் தெரிவதற்காக சில வீரர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு விளக்குகளைப் பிடிக்க துரியோதனன் கட்டளை இட்டான்.அந்த விளக்கு ஒளியில் துரோணர்,துரியோதனன் மற்றும்கிருபர் தனது படைகளுடன் பாண்டவர்ப் படையை நோக்கி நகர்ந்து அழிக்க முற்பட்டனர்,சோர்ந்து போயிருந்த பாண்டவர்ப் படை இதை எதிர்பார்க்காததால் பலத்த சேதம் அடைந்தது.அந்த இரவில் பாண்டவர்களின் மாமனார் துருபதனையும்,பாண்டவர்களுக்கு கடைசியில் அடைக்கலம் கொடுத்த மத்ஸ்ய நாட்டு அரசன் விடாரனையும் துரோணர் கொன்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52238"}, {"id": [265, 2], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "சீன நாட்காட்டியில் பரம்பரை நாட்காட்டி வழமையாக க்சியா(Xia)நாட்காட்டி() எனக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் துவக்கம் ஆளும் மன்னரால் தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் க்சியா மன்னராட்சி காலத்தில் கூதிர்கால கதிர்த்திருப்பத்தின் பின்னர் ஏற்படும் இரண்டாவது அமாவாசை யன்று ஆண்டு துவங்கும். இவராட்சிக்குப் பின்னர் கடந்த 2000 ஆண்டுகளாக அதே துவக்கம் பின்பற்றப்படுவதால் க்சியா நாட்காட்டி என இப்பெயரே நிலைத்தது. \n\nசீன நாட்காட்டியை \"\"விவசாய நாட்காட்டி\"\" () கிரெகொரியின் நாட்காட்டியை \"\"பொது நாட்காட்டி\"\" () என குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சீன நாட்காட்டியை,சந்திரனை பின்பற்றுவதால், \"யின் நாட்காட்டி\" () எனவும் கிரெகொரியின் நாட்காட்டியை,சூரியனை \"யாங்க் நாட்காட்டி\" ()எனவும் குறிப்பிடப்படுவதும் உண்டு. கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக நாட்காட்டியாக அறிவித்தப் பிறகு, அதனை \"புதிய நாட்காட்டி\" () எனவும் சீன நாட்காட்டியை \"பழைய நாட்காட்டி\"() எனவும் கூறுவதும் உண்டு.\n\n2009ஆம் ஆண்டு சீன நாட்காட்டியில் எருதின் ஆண்டாகும் (Year of the Ox).சனவரி 26,2009 முதல் பிப்ரவரி 14,2010 வரை இவ்வாண்டு இருந்தது. \n\nஆண்டுகள் பன்னிரு விலங்குகள் ( \"shí'èr shēngxiào\", \"பன்னிரு பிறப்பு சின்னங்கள்\" அல்லது \n\n\"shí'èr shǔxiàng\", \"பன்னிரு உடமை சின்னங்கள்\") மூலம் குறிக்கப்படுகின்றன.அவை:எலி(rat), எருது(ox),புலி(tiger),முயல்(rabbit), டிராகான்(dragon), பாம்பு(snake), குதிரை(horse), ஆடு(sheep), குரங்கு(monkey),சேவல்(rooster), நாய்(dog), மற்றும் பன்றி(pig).\nதற்போதைய ஆண்டு (ஜனவரி 31, 2014 முதல் பிப்ரவரி 18, 2015 வரை) குதிரையின் \"Wǔnián\" ஆண்டாகும்.\n\nநவீன ஹான் நாட்காட்டி.\nசூரியன் மற்றும் நிலவு.\nசந்திர சுற்றுப்பாதையின் முறையற்ற தண்மை கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதலே அறியப்படுகிறது என்றாலும், 619ஆம் ஆண்டு வரை மாதங்களின் துவக்கம், சூரியன் மற்றும் சந்திரனின் சராசரி இயக்கத்தை பயன்படுத்தி கணக்கிடப்பட்டது.\n\nஹான் நாட்காட்டி அமைப்பு.\nநாள் (\" ri\", 日).\nசீன நாட்காட்டியில் ஒரு நாள் என்பது கிரிகோரியன் நாட்காட்டியில் உள்ளது போல நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை கணக்கிடப்படும். \nஒரு நாளின் உட்பிரிவுகள்.\nநவீன சீனாவில் ஒரு நாளை, மேற்கத்திய பாணியில் மணி-நிமிடம்-நொடி என பிரித்துள்ளனர். ஆனால் பழைய தரம் இன்னும் சில வேளைகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nவாரம்.\nநாட்கள் பல்வேறு வகையான வாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவை \n- வழக்கமான வகையில் ஏழு நாட்கள் கொண்ட வாரம்.\n- நவீன கால சீனாவில் பயன்படுத்தப்படுத்தப்படும் எண்களால் தீர்மானிக்கப்படும் வாரம். (星期一, முதல் நாள்; 星期二, இரண்டாம் நாள்; 星期三, மூன்றாம்-நாள்; 星期四, நான்காம் நாள்; 星期五, ஐந்தாம் நாள்; 星期六, ஆறாம் நாள்). இதற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் விதிவிலக்கு. (星期日, ஞாயிற்றுக்கிழமை)\n- ஒவ்வொறு நான்கு வாரமும் 28 நாட்களை கொண்ட வாரமாக கொள்ளப்படும்.\n- 10 நாட்கள் கொண்ட வாரம்.\n- 12 நாட்கள் கொண்ட வாரம்.\n\nவிடுமுறை தினங்கள்.\nசீன நாட்காட்டியில் ஆண்டுக்கு ஒன்பது முக்கிய திருவிழாக்கள் உள்ளன. இவற்றில் ஏழு திருவிழாக்கள் நிலவு நாட்காட்டியை கொண்டும், மற்ற இரண்டு திருவிழாக்கள் சூரிய விவசாய நாட்காட்டியினை கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது. பாரம்பரிய நிலவு நாட்காட்டியின் துல்லியமற்றத்தன்மையினால் விவசாயிகள் உண்மையில் பயிர்களை பயிரிடும் காலத்தை தீர்மானிக்க சூரிய நாட்காட்டியை பயன்படுத்தினர். இருப்பினும் பாரம்பரிய நிலவு நாட்காட்டியே விவசாயிகளின் நாட்காட்டி என அழைக்கப்பட்டது. க்விங் மிங் திருவிழா மற்றும் குளிர்கால சூரியச்சலன சாய்வு திருவிழா ஆகியவை முக்கியமான விடுமுறை தினங்கள் ஆகும்.\n\nகூடுதலாகக் காண்க.\n- சீன சோதிடம்\n\nவெளியிணைப்புகள்.\n- நாட்காட்டிகள்\n\n- சீன மாதங்கள்\n- கிரெகொரியின் நாட்காட்டி  (1900–2100)\n- சீன விடுமுறைகள்\n\n- அட்டவணை மாற்றம்\n- சீன நாட்காட்டி - கிரெகொரியின் நாட்காட்டி மாற்றி 1912 ஆம் ஆண்டுக்கு பின்னர் உள்ள ஆண்டுகளுக்கு மட்டும்.\n- 2000 வருட சீன நாட்காட்டி மாற்றி (சீன மொழியில்) – 2010 வரை ஹான் வம்சாவளியை சேர்ந்த அனைத்து தேதிகளுக்கும்.\n- கிரெகொரியின் நாட்காட்டியை சீன நிலவு நாட்காட்டியாகவும் சூரிய நாட்காட்டியாகவும் மாற்ற\n\n- விதிமுறைகள்\n- சீன நாட்காட்டிக்கான விதிமுறைகள்\n- சீன நாட்காட்டி கட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18397"}, {"id": [265, 3], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "ஆகஸ்ட் 16 அன்று கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஆண்ட்ரூ ஒரு வெப்பமண்டல தாழ்வளுத்தமாக உருவானது. ஒரு வாரம் கழித்த பிறகும் மைய அட்லாண்டிக் பகுதியில் கணிசமாக வலுப்பெறாமல் இருந்தது. ஆகஸ்ட் 23 அன்று பஹாமாஸுக்கு மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது அது கடுமையான வலுவான பிரிவு 5 சூறாவளியாக தீவிரமடைந்தது. தீவு நாட்டை பயணித்த போது, பகுப்பு 4 க்கு அது பலவீனமடைந்தது என்றாலும், எலியட் கீ மற்றும் ஹோமஸ்டெட்டில் கரையை கடக்கும் முன்னதாக அதன் பிரிவு 5 நிலையை மீண்டும் பெற்றது.\n\nபுளோரிடாவில், 922 mbar (27.23 inHg) பாரமெட்ரிக் அழுத்தத்துடன் கரையைக் கடந்தது. ஆண்ட்ரூ அமெரிக்காவில் அடித்த நான்காவது மிகவும் கடுமையான சூறாவளி ஆகும். பல மணி நேரம் கழித்து, சூறாவளி மெக்சிக்கோ வளைகுடாவில் பிரிவு 4 வலிமையிருந்தது. அதன் பாதையில் அமெரிக்காவின் வளைகுடா கடற்கரையும் இருந்தது. வடமேற்குப் பகுதியில்  திரும்பி, மேலும் வலுவிழந்தது. லூசியானா, மார்கன் சிட்டிக்கு அருகே ஆண்ட்ரூ கடற்கரையில் வகை 3 புயலாக வலுவிழுந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119138"}, {"id": [265, 4], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "1574 ஆம் ஆண்டு அக்பரின் அரசவையில் சேர்ந்தார். அது முதல் இவர் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய நண்பராக தன் இறுதிநாள் வரை இருந்தார். இவர் அக்பரின் வாழ்க்கை வரலாறு, ஆட்சி முறை, அக்கால இலக்கிய சமயத் தத்துவங்கள் குறித்து மூன்று பாகங்கள் கொண்ட நூலை எழுதினார். முதல் இரண்டு பாகங்கள் அக்பர் நாமா என்ற பெயரிலும் மூன்றாவது பாகம் அயினி அக்பரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.\n\nஅக்பரின் மகன் சலீம் (ஜஹாங்கீர்) அரியணை ஏறுவதை ஃபசல் எதிர்த்ததாகத் தெரிகிறது. அத்தோடு இளவரசன் சலீமுக்கு அபுல் ஃபசலின் செல்வாக்கு கண்ணில் கிடந்த துரும்பாக உறுத்தியது. துரும்பை அகற்றத் திட்டமிட்ட சலீம் பீ(வீ)ர்சிங்க் என்பவனைக் கொண்டு 1602 ஆம் ஆண்டு இவர் அரசுமுறைப் பயணமாக ஆக்ரா நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது அவரது தலையைத் ‌துண்டிக்கச் செய்தான். வெட்டப்பட்ட அவரது தலை அலகாபாத்தில் இருந்த சலீமிடம் அனுப்பப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21558"}, {"id": [265, 5], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "வீரட்டானங்களின் பெருமைகளும்,அவற்றின் இருப்பிடமும்.\nபிரமன், இயமன், அந்தகன், கயமுகன், தக்கன், சலந்தரன் மன்மதன், திரிபுர அசுரர்கள் ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக, இவை எட்டும், தமிழ் மரபில் சொல்லப்படுகின்றன.\n\nதிருக்கண்டியூர்.\nஈசன், படைப்பின் முதல்வன் தானே என்று அகந்தையுற்றிருந்த பிரமனின் தலையைத் துண்டித்த திருத்தலம் இங்குள்ள திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் ஆகும். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.\nமூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென்ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை;\n\nதிருக்கோவலூர்.\nஉலகுயிரையெல்லாம் துன்புறுத்தி வந்த அந்தகன் எனும் அசுரனை, சக்கராயுதத்தால், ஈசன் அழித்த தலம் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோவில் ஆகும். திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம், தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. திரு அண்ணாமலைக்கு அருகில் உள்ளது.\nகருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்\nமூலவரின் பெயர்:அந்தகாசுர சம்ஹார மூர்த்தி,மூலவளின் பெயர்:சிவானந்த வல்லி என்ற பெரிய நாயகி!\n\nதிருவதிகை.\nஈசன் முப்புரம் அழித்த திருத்தலம். பண்ருட்டிக்கும் சீர்காழிக்கும் இடையே அமைந்திருக்கிறது. \nமூலவர்:வீரட்டானேஸ்வரர்\n\nதிருப்பறியலூர்.\nதக்கன் சிரங்கிள்ளி அவன் அகந்தை அடக்கிய தலம் திருப்பறியலூர் ஆகும். மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும். அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும். திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும்.\nமூலவரின் பெயர்: வீரட்டேஸ்வரர்;\nமூலவளின்பெயர்: இளங்கொம்பனையாள்\n\nதிருவிற்குடி.\nசலந்தரன் எனும் அசுரனை அழித்த தலம் திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில். திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு யூ வடிவ சாலை வளைவு வரும்;அந்த வளைவைக் கடந்த உடனே விற்குடி என்ற சாலையோர வழிகாட்டி தெரியும்.அந்த வழிகாட்டியின் படி பயணித்தால் ஒரு சிறிய பாலம் தென்படும்;அந்த பாலத்தைக் கடந்ததும்,விற்குடி என்னும் கிராமம் வரும்;அந்த கிராமத்தின் மையத்தில் இந்த வீரட்டானம் அமைந்திருக்கிறது.\nமூலவர்:ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி\n\nவழுவூர்.\nகயமுகாசுரனைக் கொன்டு அவன் யானைத் தோலைப் போர்த்த திருத்தலம், வழுவூர் ஆகும். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீ. தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது. இந்த நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தைக் காணலாம். சபரிமலையில் அமர்ந்திருக்கும் பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.\n\nதிருக்குறுக்கை.\nகாமதகனத் திருவிளையாடலை ஈசன் புரிந்த தலம், திருக்குறுக்கை.\nமயிலாடுதுறை எனப்படும் மாயவரத்திலிருந்து சுமார் எட்டுகி.மீ.தூரம் பயணித்து,அங்கிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ.தூரம் சென்றால் உள்ளடங்கிய கிராமமான கொறுக்கைக்குள் அமைந்திருக்கிறது.\nமூலவர்: வீரட்டேஸ்வரர் \nமூலவள்: ஞானாம்பிகை\n\nதிருக்கடவூர்.\nமார்க்கண்டேயனுக்காக இயமனை அழித்த தலம், திருக்கடையூர்.\nஇந்தக் கோவிலின் புராதனப்பெயர் வில்வாரண்யம்.\nமூலவர்: அமிர்தகடேஸ்வரர் மூலவள்:அபிராமி\n\nபிற தகவல்கள்.\nஇந்த எட்டுத் தலங்களையும் ஒருதனிப்பாடலானது வருமாறு பாடுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69911"}, {"id": [265, 6], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "வரையறை.\nஒரு அணி A யில் வரிசைகளை நிரல்களாக்கி, நிரல்களை வரிசையாக்கும் செய்முறை, அதாவது வரிசை i, நிரல் j யிலுள்ள உறுப்பை வரிசை j நிரல் i யிலுள்ள உறுப்புடன் பரிமாறிக்கொள்ளும் செய்முறை உறுப்புக்களின் இடமாற்றல் (Transposition) எனப் பெயர்பெறும். சிக்கலெண்களாலான ஒரு அணி A யின் உறுப்புக்களை இடமாற்றுதல் செய்து கிடைக்கும் அணிக்கு இடமாற்று அணி என்று பெயர். அதை A என்று குறிப்பிடுவது வழக்கம். A யின் உறுப்புக்களெல்லாவற்றையும் இணைச் சிக்கலெண்களாக்கிக் கிடைக்கும் அணிக்கு இணை அணி (Conjugate matrix) என்று பெயர். இதை A* என்று குறிப்பிடுவதுண்டு. இடமாற்றுதலும் செய்து இணை அணியாக்குதலும் செய்தால் கிடைக்கும் அணிக்கு இடமாற்று இணை அணி (Transposed conjugate) என்று பெயர். இதை (A*) என்றோ அல்லது (A)* என்றோ குறிப்பிடலாம். இப்பொழுது,\n\n(A*) = A என்ற பண்பு இருக்குமானால், A க்கு ஹெர்மைட் அணி என்று பெயர்.\n\nசுருங்கச்சொன்னால், ஒரு ஹெர்மைட் அணி A = (a) யின் இலக்கணம்: ஒவ்வொரு i, j க்கும், (a)* = a .\n\nஎடுத்துக்காட்டாக, \n1. formula_1\n\nஒரு ஹெர்மைட் அணி.\n\nஹெர்மைட் அணியின் பண்புகள்.\n1. ஹெர்மைட் அணி ஒவ்வொன்றிலும் முதன்மை மூலைவிட்டத்திலுள்ள உறுப்புகளனைத்தும் உள்ளக எண்களாகத்தான் இருக்க முடியும்.\n\n2. ஒரு அணியின் எல்லா உறுப்புக்களும் உள்ளக எண்களாக இருந்தால், அது சமச்சீர் அணி யாயிருந்தால், இருந்தால்தான், அது ஹெர்மைட் அணியாகும்.\n\n3. இரண்டு ஹெர்மைட் அணிகளைக்கூட்டி வரும் அணியும் ஹெர்மைட் அணியே. \n\n4. ஒரு ஹெர்மைட் அணியின் நேர்மாறு அணியும் (அது இருக்குமானல்) ஒரு ஹெர்மைட் அணி.\n\n5. இரு ஹெர்மைட் அணிகள் A , B யின் பெருக்கல், அவைகள் ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்ளும் (commuting matrices) அணிகளாயிருந்தாலொழிய ஹெர்மைட் அணியாக இருக்காது. அதாவது, AB = BA ஆக இருந்தால்தான் AB ஹெர்மைட் அணியாக இருக்கும்.\n\n6. ஒரு ஹெர்மைட் அணியின் ஐகென் மதிப்புகள் எல்லாம் உள்ளக எண்களாக இருக்கும்.\n\n7. எந்த சதுர அணியையும் அதனுடைய இடமாற்றுத்துணை அணியையும் கூட்டினால், கிடைக்கும் அணி ஹெர்மைட் அணியாக இருக்கும்.\n\nஹெர்மைட் அணியின் பண்பியக்கங்கள்.\nசார்புப் பகுவியலில், ஹெர்மைட் அணி ஹெர்மைட் உருமாற்றம் என்ற வேடத்தைத் தாங்குகிறது. இவ்வுருமாற்றங்கள் தான் குவாண்டம் நிலையியக்கவியலில் (Quantum Mechanics) நோக்கத்தகு கணியங்களாகப் (Observable) பேசப்படுகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- Visualizing Hermitian Matrix as An Ellipse with Dr. Geo, by Chao-Kuei Hung from Shu-Te University, gives a more geometric explanation.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9918"}, {"id": [265, 7], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "- கிழமை, 7 நாள் கொண்ட தொகுதி.\n- ஆவாரம்பூ ஆனிரைகள் விரும்பி உண்ணாமல் மேலோட்டமாக ஒதுக்கும் பூ\n- ஆடுதின்னாப்பாலை என்னும் ஒரு மூலிகைத் தாவரம்.\n\n- சங்ககால நூல்களில் வாரம்\n- பகுப்பில் ஒரு தொகுப்பு\nவாரம் என்னும் சொல் ஒரு தொகுப்புப் பகுதியை உணர்த்தும். இதனைத் தொல்காப்பியம் ‘உறழ்ச்சி வாரம்’ எனக் குறிப்பிடுகிறது. இரண்டு தமிழ்ச்சொற்கள் ஒன்று சேரும் புணர்ச்சியில் அந்தச் சொற்கள் திரிந்தும் திரியாமலும் வரும் புணர்ச்சிப் பாங்கை ‘உறழ்ச்சி’ என்பர்.\n- கலிப்பா உறுப்பு\nவாரம் என்பது கலிப்பாவில் தொகுத்துக் கூறும் முடிவுரைப் பாவுருப்பு. வண்ணகக் கலிப்பாவில் தரவு, தாழிசை, எண், வாரம் என்னும் உறுப்புகள் இருக்கும். இந்த வாரத்தைப் யாப்பருங்கலம் முதலான நூல்கள் சுரிதகம் எனக் குறிப்பிடுகின்றன.\n- ஒருதலைப் பேச்சு\nவாரம் என்பது ஒருதலைப் பேச்சு. அவையில் நண்பரோடு சேர்ந்து அவர் பக்கமாக, ஒருதலையாகப் பேசக்கூடாது.\n- கைமுத்திரை\nவாரம் என்பது நாட்டியம் ஆடுபவல் காட்டும் கைமுத்திரைகளில் ஒன்று.\n- பின்பாட்டு\nவாரம் என்பது பின்பாட்டு. தோரிய மடந்தை வாரம் பாடல்\nவாரம் என்னும் சொல் இக்காலத்தில் பங்குபோட்டுக்கொள்ளுதலை உணர்த்தும். உழவர்கள் நிலத்தில் விளையும் கண்டுமுதலை நில-உடைமையாளர்க்குப் பாதி, உழுது பயிரிடுவோருக்குப் பாதி எனப் பங்கு போட்டுக்கொள்ளுதலை வாரம் என்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82964"}, {"id": [265, 8], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "பரம்பல்.\nஇது பரவலாகக் காணப்படுகிறது. இதன் பரம்பல் இமயமலை முதல் இலங்கை வரை தென்கிழக்காசியா (மியன்மர், இந்தோனேசியா, இந்தோசீனா, தாய்லாந்து உட்பட) சீனா, ஓசியானியா (மேலேசியா, சொலமன் தீவுகள், அவுத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வரை) ஆகிய இடங்களில் காணப்படுகிறது\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஆடுதீண்டாப்பாளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_82963"}, {"id": [265, 9], "question": "ஒரு <Query>யின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.", "document": "கோ-கோ விளையாட்டில் அணிக்கு 9 பேர் என இரண்டு அணிகள் விளையாடும். ஒரு அணியிலுள்ள 8 பேரும் ஒரே வரிசையில் பக்கவாட்டில் திசைமாறி அமர்ந்திருப்பர். ஒன்பதாமவர் தொடுபவர். எதிர் அணியினர் மூவர் மூவராகக் களமிறங்கி அமர்திருப்போருக்கு இடையில் ஓடுவர். தொடுபவர் ஓடுபவர்களைத் தொடவேண்டும். ஒவ்வொரு மூவரைத் தொடுவதற்கும் 7 நிமிடம். பொத்தம் 21 நிடிடங்களில் எத்தனைப் பேரைத் தொடுகிறார் என்பது வெற்றிப்புள்ளி. எந்த அணி அதிக வெற்றிப்புள்ளி எடுக்கிறதோ அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.\n\nகோ-கோ விளையாட்டில் 8 அமர்வு-இடங்களின் இரு முனையிலும் கம்பம் நடப்பட்டிருக்கும். தொடுபவர் அதனைச் சிற்றிக்கொண்டு ஓடவேண்டும். ஓடும்போது அமர்ந்திருக்கும் தன் அணியில் எவரை வேண்டுமானாலும் உசுப்பி விட்டுவிட்டுத் தான் அவ்விடத்தில் அமர்ந்துகொள்ளலாம். கம்பத்தைத் தொட்டபின்னர் திசைமாறி ஓடித் தொடலாம்.\n\nசூ விளையாட்டில் கம்பம் இல்லை. இரு முனைகளிலும் அமர்ந்திருப்பவர் தலையைத் தொட்டுத் திரும்புவேண்டும். அணிக்கு இத்தனை வேர் என்னும் வரையரை இல்லை. இரு அணிகளிலும் சமமான எண்ணிக்கையில் விளையாடுவோர் இருப்பர். ஓடுவோர் அணியிலுள்ள எல்லாரும் ஒரே சமயத்தில் களமிறங்கி ஒடுவர். இதுதான் வேறுபாடு; மற்றபடி இரண்டு ஆட்டங்களிலும் விளையாடும் முறைமை ஒன்றுதான். வெற்றி தொடுவோரின் எண்ணிக்கையைப் பொறுத்தது அன்று. அனைவரும் தொடப்படாமல் எந்த அணி அதிக நேரம் விளையாடுகிறது என்பதைப் பொறுத்தது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- ஞா. தேவநேயப் பாவாணர், \"தமிழர் விளையாட்டுக்கள்\", சைவ சித்தாந்த சூற்பதிப்புக் கழகம் வெளிநீடு, 1954\n\n\n\n\n", "document_id": "ta_ta_41742"}]
[{"id": [266, 0], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "இது 2004 ஆம் ஆண்டு சிலரால் துவங்கப்பட்டது. .\n2005 ஆம் ஆண்டு இதற்கு 300 உறுப்பினர்கள் சேர்ந்தனர். மேலும் இச்சமயம் பற்றிய செய்திகள் பத்தி‌ரிக்கைகளிலும் தென்பட்டன. \nதற்சமயம் இதற்கு 16,000 எண்ணிக்கைக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.\n\nமேட்ரிக்சிசம் ஓர் இணைப்பு மதம் ஆகும். அதாவது இது எல்லா மதங்களையும் இணைக்க கூடியது. மேட்ரிக்ஸ் படமே இம்மதத்தினரின் பைபிள் அதாவது முதல் நூல் ஆகும். இம்மதத்தவரின் குறியீடு படத்தில் காட்டப்பட்டுள்ள சிவப்பு நிற சப்பானிய எழுத்து ஆகும்.\nவிதிகள்.\nஇம்மதம் நான்கு விதிகளைக் கொண்டது. அவை:\n1. ஒருமை எனும் தீர்க்கதரிசனத்தை நம்புவது\n2. மனவிரிவாக்க மருந்துகளைப் பயன்படுத்துவது புனிதமானது\n3. உலகின் ஒப்பியல் தன்மையைப் புரிந்து கொள்வது\n4. உலகின் ஏதேனுமொரு மதக்கொள்கைகளின் படி நடப்பது\nபுனிதநாட்கள்.\nமேட்ரிக்சிச மதத்தவருக்கு ஏப்ரல் 19 புனிதநாள் ஆகும். இது பைசைக்கிள் தினம் (LSD முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட நாள்) என்றழைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26184"}, {"id": [266, 1], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "எதிர்காலத்தில் மனிதர்களால் உணரப்படும் யதார்த்தம் உண்மையில் மேட்ரிக்ஸ்தான் என்பதை இந்தப் படம் விவரிக்கிறது: மனிதர்களின் உடல் வெப்பம் மற்றும் மின்னணு செயல்பாடு ஆகியவை ஆற்றல் மூலாதாரமாக பயன்படுத்தப்படுகையில் மனித மக்கள்தொகையைக் குறைத்து அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில் சென்ஷென்ட் இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட ஒரு போலியாக்க உண்மை ஆகும். இதைக் கற்றுக்கொள்வதற்கு, கணினி செய்நிரலரான \"நியோ\" இயந்திரங்களுக்கு எதிரான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, \"கனவு உலகத்திலிருந்து\" நிஜ உலகத்திற்கு சுதந்திரம் பெற்ற மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுகிறார். இந்தப் படம் சைபர்பன்ங் மற்றும் ஹேக்கர் இணை கலாச்சாரம்; தத்துவரீதியான மற்றும் மதரீதியான கருத்தாக்கங்கள்; \"அலீஸின் அற்புத உலக சாதனை\" க்கான இறுதி அஞ்சலி, ஹாங்காங் அதிரடி சினிமா, ஸ்பாகட்டி மேற்கத்தியர்கள், இருள் உலக புனைவு மற்றும் ஜப்பானிய அசைவூட்டம் ஆகியவற்றிற்கான பல குறிப்புகளையும் உள்ளிட்டிருக்கிறது.\n\nகதைக்கரு.\nகணிப்பொறி செய்நிரலரான தாமஸ் ஏ.ஆண்டர்சன் \"நியோ\" என்ற புனைபெயரில் ஒரு ஹேக்கராக ரகசிய வாழ்க்கை நடத்துகிறார், அத்துடன் \"மேட்ரிக்ஸ் என்றால் என்ன?\" என்பதற்கான கேள்விக்கு விடை காணவும் விரும்புகிறார். அவருடைய கணிப்பொறி திரையில் தோன்றும் மறையீட்டு செய்திகளும், மூன்று உளவாளிகளை அவர் எதிர்கொள்ள நேரிடுவதும் புதிரான ரகசிய அறையில் ஹேக்கராக இருக்கின்ற மார்பியஸால் வழிநடத்தப்படும் குழுவிற்கு அவரை அழைத்துச்செல்கிறது, மார்பியஸ் அவருக்கு மேட்ரிக்ஸைப் பற்றிய உண்மையை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறார்: ஒரு சிவப்பு மாத்திரையை விழுங்கினால் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம், நீல மாத்திரையை விழுங்கினால் அவருக்கு தெரிந்த உலகத்திற்கே அவர் திரும்பச் செல்லலாம். நியோ சிவப்பு மாத்திரையை விழுங்கும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார், அத்துடன் அடுத்தடுத்து தன்னுடைய உடலானது திரவம் நிரப்பப்பட்ட உறை ஒன்றில் இருப்பதையும், இதேபோன்ற உறைகளைக் கொண்டு மூடப்பட்ட நீண்ட இயந்திர கோபுரத்தோடு கம்பிகளாலும் குழாய்களாலும் அவருடைய உடல் இணைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறார். இந்த இணைப்புக்கள் நீக்கப்படுகின்றன, அவர் மார்பியஸால் மீட்கப்பட்டு அவருடைய ஹாவர்கிராப்டான \"நெபுகண்ட்நெசருக்கு\" அழைத்துச்செல்லப்படுகிறார். நியோவின் கைவிடப்பட்ட பௌதீக உடல் மீண்டும் காப்பாற்றப்படுகிறது, மார்பியஸ் இந்த சூழ்நிலையை விளக்குகிறார்.\n\nமார்பியஸ் நியோவிடம் அந்த வருடம் 1999 இல்லை என்றும், ஆனால் 2199க்கு அருகாமையில் வந்திருக்கக்கூடியது என்றும் தெரிவிக்கிறார், அத்துடன் மனிதகுலம் 21 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அறிவுத்திறனுள்ள இயந்திரங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் சூரிய சக்தியை நிறுத்தும் முயற்சியாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட கெட்டியான கருநிற மேகங்களால் வானம் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரங்கள் அணுக்கரு உருகலுடன் சேர்த்து அவற்றின் ஆற்றல் மூலாதாரமாக மனித உயிர்களைப் பயன்படுத்துகின்றன, பின்னாளில் இவை உறைகளில் வைத்து எண்ணிலடங்கா மக்களை வளர்த்து அவற்றின் உயிர்மின்னணு ஆற்றல் மற்றும் உடல் வெப்பத்தை அறுவடை செய்துகொள்கின்றன. பிறப்பிலிருந்து நியோ இருந்துவரும் உலகம் மேட்ரிக்ஸ், தாங்கள் பிடித்துவைக்கும் மனிதக் கூட்டத்தை தங்களுக்கு அடிபணிந்து வைக்க 1999ஆம் ஆண்டில் இயந்திரங்களால் உருவாக்கப்பட்டதன்படி இது ஒரு மறைபொருளான போலியாக்க உண்மை கட்டமைப்பாக இருக்கிறது. மார்பியஸூம் அவருடைய குழுவினரும் மேட்ரிக்ஸிலிருந்து மற்றவர்களைப் \"பிரித்து\" அவர்களை இயந்திரங்களுக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கையில் சேர்த்துக்கொள்ளும் சுதந்திர மனிதர்களைச் சேர்ந்த குழுவினராவர். மேட்ரிக்ஸிற்குள்ளாக, போலியாக்கத்திற்குள்ளான பௌதீக விதிகளின் இயல்பு குறித்த அவர்களுடைய புரிந்துகொள்ளும் திறன் அவர்களுக்கு அதிமானுட திறன்களை அளிக்கிறது. மேட்ரிக்ஸ் மீதான தனது வரம்பற்ற கட்டுப்பாட்டின் மூலம் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரக்கூடியவர் என்று தீர்க்கதரிசனமாக கூறப்பட்ட \"மீட்பர்\" நியோதான் என்று மார்பியஸ் நம்புகிறார்.\n\nநியோ இந்தக் குழுவின் உறுப்பினராக பயிற்றுவிக்கப்படுகிறார். முன்னதாக நியோவை மேட்ரிக்ஸோடு இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவருடைய மண்டையோட்டுக்குப் பின்னால் இருக்கும் சாக்கெட் அவருடைய மூளைக்குள் அறிவை நேரடியாக பதிவேற்றம் செய்வதற்கு உதவுகிறது. இந்த முறையில் அவர் பல்வேறு தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்கிறார், தனது குங்பூ திறன்களை மேட்ரிக்ஸ் போன்று உருவாக்கப்பட்ட மெய்நிகர் தோற்ற (வர்ச்சுவல் ரியாலிட்டி) \"வடிவமைப்புள்ள\" சூழ்நிலையில் மார்பியஸோடு சண்டையிட்டு வெளிப்படுத்துகிறார், தனது வேகத்தினால் குழுவினரின் பாராட்டுதலைப் பெறுகிறார். அதற்கும் மேலான பயிற்சி மேட்ரிக்ஸிற்குள்ளேயே இருக்கும் முக்கியமான அபாயங்களை நியோவிற்கு அறிமுகப்படுத்துகிறது. அங்கே ஏற்படும் காயங்கள் நிஜ உலகத்திலும் பிரதிபலிக்கின்றன; அவர் மேட்ரிக்ஸில் கொல்லப்பட்டார் என்றால், அவருடைய பௌதீக உடலும் உயிரிழக்கும். உளவாளிகள் இருப்பதைப் பற்றியும் அவர் எச்சரிக்கிறார், போலியாக்கத்திற்கு எந்த ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துபவர்களைத் தேடி அழிக்கின்ற இவர்கள் நேரடியாக மேட்ரிக்ஸோடு இணைக்கப்பட்டிருக்கும் எவருடைய மெய்நிகர் உடலையும் எடுத்துக்கொண்டுவிடும் வகையிலான வேகமான மற்றும் சக்திவாய்ந்த சென்ஷென்ட் கணினி செய்நிரல்கள் ஆவர். நியோ ஒருநாள் \"மீட்பராக\" தன்னுடைய திறன்களை முற்றிலும் புரிந்துகொள்வார் என்று மார்பியஸ் நம்பிக்கை தெரிவிக்கிறார், அவருக்கு இவர்கள் இணையாக இருக்கமாட்டார்கள்.\n\nஇந்தக் குழு மேட்ரிக்ஸில் நுழைந்து, இந்த மீட்பரின் முடிவான தோற்றத்தை தீர்க்கதரிசனம் செய்த பெண்ணான ஆரக்கிளை சந்திக்க நியோவைக் கூட்டிச்செல்கிறது. அவர் நியோவிடம் மேட்ரிக்ஸை கையாளக்கூடிய \"இயற்கையான திறனை\" அவர் பெற்றிருப்பதாக கூறுகிறார், ஆனால் அவர் ஏதோ ஒன்றிற்காக, தன்னுடைய மறுபிறவிக்காக அவர் காத்திருக்கிறார் என்றும் கூறுகிறார். அவருடைய குறிப்புக்களிலிருந்து, தான் மீட்பர் அல்ல என்று நியோ அனுமானித்துக்கொள்கிறார். நியோவை குருட்டுத்தனமாக நம்பும் மார்பியஸ் நியோவைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பார் என்றும் கூறுகிறார்.\n\nமேட்ரிக்ஸிலிருந்து வெளியேற பாதுகாப்பான \"வழியாக\" இருக்கும் ஹேக் செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புக்கு திரும்புகையில் இந்தக் குழு உளவாளிகளாலும் ஸ்வாட் பிரிவாலும் தாக்குதலுக்கு ஆளாகிறது. உளவாளி ஸ்மித் நியோவை சுற்றி வளைக்கிறார், ஆனால் மார்பியஸ் அவரைக் கீழே தள்ளிவிட்டு எல்லோரையும் வெளியேறுவதற்கு உத்தரவிடுகிறார். நியோவும் மற்றவர்களும் தப்பிச்செல்லும்விதமாக மார்பியஸ் தாமாகவே பிடிபட்டுக்கொள்கிறார். குழு உறுப்பினர் சைபர் என்பவரால் தாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதை குழுவினர் தெரிந்துகொள்கின்றனர், இவர் நிஜ உலகத்தில் கஷ்டப்படுவதைக் காட்டிலும் தன்னுடைய முந்தைய இயல்பான வாழ்வையே விரும்பினார், இதனால் மேட்ரிக்ஸிற்கு நிரந்தரமாக திரும்புவதற்கு மாற்றாக மார்பியஸை ஒப்படைப்பதற்கு உளவாளிகளிடம் ஒப்பந்தம் செய்துகொள்கிறார். சைபர் தோற்கடிக்கப்படுகிறார், ஆனால் அவரது துரோகம் நியோ, டிரினிட்டி, டேங்க், மற்றும் மேட்ரிக்ஸிற்குள்ளான அரசு அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்ட மார்பியஸ் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருடைய மரணத்திற்கும் வழிவகுக்கிறது. உளவாளிகள் அவரிடமிருந்து உண்மை உலகத்திலுள்ள சுதந்திரமடைந்த மனிதர்களின் பூமிக்கு அடியில் இருக்கும் ஸியான் தலைமைக் கணினிக்குள் நுழைவதற்கான அனுமதி குறித்த குறியீடுகளைப் பெற முயற்சிக்கின்றனர். நியோவும் டிரினிட்டியும் மேட்ரிக்ஸிற்கு திரும்பி தங்களது தலைவரைக் காப்பாற்ற அந்தக் கட்டிடத்தைத் தாக்குகின்றனர். நியோ மேட்ரிக்ஸை கையாளுவதில் மிகுந்த நம்பிக்கையோடும் அதைப் பற்றி அதிகம் தெரிந்தவராகவும் காணப்படுகிறார், முடிவில் ஒரு உளவாளி அவர் மீது குண்டுமழை பொழிகிறார். மார்பியஸும் டிரினிட்டியும் மேட்ரிக்ஸிற்குள் நுழைய சுரங்கப்பாதை நிலைய தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் நியோ வெளியேறுவதற்கு முன்பு உளவாளி ஸ்மித்தால் தாக்கப்படுகிறார். அவர் உண்மையாக எழுந்து முடிவில் ஸ்மித்தை தோற்கடிக்கிறார், ஆனால் ஸ்மித் வேறொரு உடலைப் பெற்று அங்கிருந்து தப்பிச்செல்கிறார்.\n\nமற்றொரு தொலைபேசி வழியைத் தேடி நகரத்தின் வழியாக ஓடுகின்ற நியோவை உளவாளிகள் துரத்துகின்றனர், அதேசமயத்தில் \"சென்டினல்\" இயந்திரங்கள் நிஜ உலகத்தில் நெபுகண்ட்நெசர் நிலையை நெருங்குகின்றன .நியோ வழியை அடைகின்றார், ஆனால் உளவாளி ஸ்மித்தால் எதிர்கொள்ளப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார். நிஜ உலகத்தில் இருக்கும் டிரினிட்டி நியோவிடம், \"மீட்பர்\" என்று அறியப்படும் ஒருவரிடம், தற்போது நியோவாக அறியப்பட்டிருப்பவர், தான் காதலில் விழுவேன் என்று ஆரக்கிளால் தனக்கு சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார். அவர் நியோவின் மரணத்தை ஏற்க மறுத்து அவரை முத்தமிடுகிறார். நியோவின் இதயம் மீண்டும் துடிக்கிறது, மேட்ரிக்ஸிற்குள்ளாகவே நியோ புத்துயிர்ப்படைகிறார்; உளவாளிகள் அவரை சுடுகின்றனர், ஆனால் அவர் அவரது உள்ளங்கையை உயர்த்தி குண்டுகளை காற்றிலேயே நிறுத்துகிறார். நியோவால் உண்மையில் பச்சைக் குறியீடுகளாக இருக்கும் ஓடைக் கோடுகளான மேட்ரிக்ஸை உணர முடிகிறது. உளவாளி ஸ்மித் அவரைக் கொல்வதற்கான இறுதி முயற்சியில் இறங்குகிறார், ஆனால் அவரது குத்துக்கள் பயனற்று தடுக்கப்படுகின்றன, நியோ அவரை அழிக்கிறார். மற்ற இரண்டு உளவாளிகளும் தப்பிச்செல்கின்றனர், கலத்தின் உட்பகுதிக்குள் ஏற்கனவே ஊடுருவிவிட்ட சென்டினல்களை அழிப்பதற்கு கலத்தில் இருக்கும் இஎம்பி ஆயுதத்தை நோக்கி நியோ சரியான நேரத்திற்கு நிஜ உலகத்திற்கு திரும்புகிறார். ஒரு சுருக்கமான பகுதி நியோ மேட்ரிக்ஸிற்கு திரும்பிவிட்டதைக் காட்டுகிறது, தொலைபேசியில் \"எதுவும் சாத்தியம்\" என்பதை மேட்ரிக்ஸிற்குள்ளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவதாக அவர் உறுதியளிக்கிறார். அவர் தொலைபேசியை வைத்துவிட்டு வானத்தில் பறந்துசெல்கிறார்.\n\nநடிகர்களும் கதாப்பாத்திரங்களும்.\n- தாமஸ் ஆன்டர்சன் (நியோ)வாக கேயானு ரீவ்ஸ்: கணினி செய்நிரலராகவும் ஹேக்கராகவும் இரண்டு வேலைகளை செய்யும் நியோ, பின்னாளில் உளவாளிகளிடமிருந்து மார்பியஸை மீட்க முயற்சிக்கும்போது தன்னை மீட்பராக உணர்ந்துகொள்கிறார்.\n- மார்பியஸாக லாரன்ஸ் ஃபிஷ்பர்ன்: மேட்ரிக்ஸிலிருந்து தப்பி வந்தவர், நெபுகண்ட்நெசரின் கேப்டன். இவர்தான் நியோவைக் கண்டுபிடித்து உண்மையைக் கற்பிக்கிறார்.\n- டிரினிட்டியாக கேரி-ஆன் மோஸ்: மார்பியஸால் விடுவிக்கப்பட்டவர், நெபுகண்ட்நெசரின் குழு உறுப்பினர், நியோவின் காதலி.\n- உளவாளி ஸ்மித்தாக ஹ்யூகோ வீவிங்: ஸியானை அழிப்பதையும், மேட்ரிக்ஸிலிருந்து வெளியேற முயற்சிக்கும் மனிதர்களை தடுத்து நிறுத்துவதையும் நோக்கமாக கொண்டிருக்கும் மேட்ரிக்ஸின் ஒரு சென்டினல் உளவாளி \"செய்நிரல்\"; ஆனால் மற்ற உளவாளிகளைப் போன்று அல்லாமல் தன்னுடைய கடமைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் லட்சியங்களைக் கொண்டவர்.\n- சைபராக ஜோ பன்டாலியானோ: மார்பியஸால் விடுவிக்கப்பட்ட மற்றொருவர், இவர் மேட்ரிக்ஸிற்கு திரும்பி வருவதை உறுதிப்படுத்த மார்பியஸை உளவாளிகளிடம் காட்டிக்கொடுக்கிறார்.\n- எபோக்காக ஜூலியன் அரஹங்கா: விடுவிக்கப்பட்டவர் மற்றும் நெபுகண்ட்நெசரின் குழு உறுப்பினர்.\n- டோஸராக ஆண்டனி ரே பார்க்கர்: மேட்ரிக்ஸிற்கு வெளியில் பிறந்த \"இயற்கையான\" மனிதர், \"நெபுகண்ட்நெசரின்\" பைலட்.\n- டேங்க்காக மார்க்கஸ் சாங்: நெபுகண்ட்நெசரை இயக்குபவர், இவர் டோஸரின் சகோதரர், அவரைப் போன்றே மேட்ரிக்ஸிற்கு வெளியில் பிறந்தவர்.\n- மவுஸாக மேட் டோரன்: விடுவிக்கப்பட்டவர் மற்றும் நெபுகண்ட்நெசரின் செய்நிரலர்.\n- ஆரக்கிளாக குளோரியா ஃபாஸ்டர்: மேட்ரிக்ஸிற்குள் இருந்துகொண்டிருக்கும் வெளியேற்றப்பட்ட சென்டினல் கணினி செய்நிரலர், தனது தீர்க்கதரிசனம் மற்றும் ஞானத்தால் மனிதர்களை விடுவிக்க உதவுகிறார்.\n- ஸ்விட்சாக பெலிண்டா மெக்லோரி: மார்பியஸால் விடுவிக்கப்பட்டவர், நெபுகண்ட்நெசரின் குழு உறுப்பினர். சைபரால் கொல்லப்பட்டவர்.\n- ஏஜெண்ட் பிரவுனாக பால் கோடார்ட்: மேட்ரிக்ஸில் உள்ள இரண்டு சென்டினல் \"உளவாளிகளுள்\" ஒன்று, ஸியானை அழிக்கவும் அமைப்பிலிருந்து தப்பிச்செல்பவர்களைத் தடுக்கவும் உளவாளி ஸ்மித்துடன் இணைந்து பணிபுரிபவர்.\n- உளவாளி ஜோன்ஸாக ராபர்ட் டைலர்: உளவாளி ஸ்மித்துடன் பணிபுரியும் இரண்டாவது சென்ஷென்ட் \"உளவாளி\" செய்நிரல்.\n\nதயாரிப்பு.\n\"தி மேட்ரிக்ஸ்\" வார்னர் பிரதரஸும் மற்றும் ஆஸ்த்ரேலிய வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸும் இணைந்து தயாரித்ததாகும், சில காட்சிகள் ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள ஃபாக்ஸ் ஸ்டுடியோவிலும், அந்த நகரத்திலும் படமாக்கப்பட்டன. மரபான அமெரிக்க நகரங்களைப் போன்று இருக்க வேண்டும் என்பதற்காக அடையாளம் தெரியக்கூடிய பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இருந்தபோதிலும், சிட்னி ஹார்பர் பாலம், அன்சாக் பாலம், ஏடபிள்யூஏ கோபுரம், மார்டின் பிளேஸ் மற்றும் காமன்வெல்த் வங்கி கிளை ஆகியவை சில காட்சிகளில் தெரிகின்றன, டெல்ஸ்ட்ரா மற்றும் ஐபிஎம் கார்ப்பரேஷனின் சிட்னி அலுவலக கட்டிடங்களும் தெரிகின்றன. இடதுபக்க போக்குவரத்து மற்றும் (அமெரிக்க ஆங்கிலமான \"elevator\" மற்றும் \"authorized\" என்பதற்கு மாறாக) \"Lift\" மற்றும் \"authorised\" போன்ற ஆஸ்த்ரேலிய ஆங்கில கலைச்சொல் மற்றும் எழுத்துக்களைக் கொண்டிருப்பது ஆகியவை படமாக்கப்பட்ட இடங்களுக்கான மறைகுறிப்புகளாகும்.\n\nஇயக்குநர்களின் சொந்த நகரமான சிகாகோ, இலினாய்ஸிற்கான நுட்பமான குறிப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன, நுட்பமாக இணைக்கப்பட்ட சிகாகோ அடிவானத்தின் படம், நகர வரைபடங்கள், சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் உளவாளி ஸ்மித்திற்கும் நியோவிற்கும் இடையே நடக்கும் சண்டையின்போது ரயில் சென்று சேருமிடம் \"லூப்\" என்று சொல்லப்படுகிறது, இவற்றுடன் ஆடம்ஸ் ஸ்ட்ரீட் பிரிட்ஜ், கிணறுகள் மற்றும் ஏரிகள், பிரங்க்ளின் அண்ட் எரி, ஸ்டேட் அண்ட் பால்போ மற்றும் வெபாஷ் அண்ட் லேக் போன்ற ஊர் பெயர்கள்.\n\nதிரைப்படத்தின் தொடக்கத்தில் உளவாளி ஜோன்ஸிடமிருந்து தப்பிக்க டிரினிட்டி பயன்படுத்தும் கூரை அமைப்பு \"டார்க் சிட்டி\" படத் தயாரிப்பில் எஞ்சியவை, இந்தப் படங்களின் கருசார்ந்த ஒற்றுமைகளின் காரணமாக இவை குறிப்பிடத்தகுந்தவையாக இருக்கின்றன. \"தி ஆர்ட் ஆஃப் த மேட்ரிக்ஸ்\" கூற்றுப்படி, அதிரடிக் காட்சிகளில் குறைந்தது ஒரு காட்சியமைப்பு மற்றும் பல்வேறு குறுகிய காட்சிகள் இறுதியில் நீக்கப்பட்டன, இன்றுவரை அவை சேர்க்கப்படவில்லை.\n\nவச்சோவ்ஸ்கி சகோதரர்கள், சம்பந்தப்பட்ட அனைவரும் இந்தப் படத்தின் கருசார்ந்த பின்னணியை புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். உதாரணத்திற்கு, இந்தப் படத்தில் வட்டுக்களை மறைத்துவைக்க பயன்படுத்தப்பட்ட புத்தகமான, 1981ஆம் ஆண்டில் பிரெஞ்சு தத்துவவாதி ஜீன் போத்ரிலார்த் எழுதிய \"சிமுலக்ரா அண்ட் சிமுலேஷன்\" பெரும்பாலான முதன்மை நடிகர்கள் மற்றும் குழுவினரால் படிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.\n\nநடிகர்கள்.\nநடிகர் வில் ஸ்மித் \"வைல்ட் வைல்ட் வெஸ்ட்\" படத்திற்காக இந்தப் படத்தில் நடிக்க மறுத்தார் என்பதுடன், படத்தின் அதிரடியான புல்லட் டைம் சிறப்புக் காட்சியமைப்புகளின் மீதிருந்த சந்தேகவாதமும் இதற்கு காரணமாக இருந்தது. அந்த நேரத்தில், தான் \"ஒரு நடிகனாக இன்னும் முதிர்ச்சியடையவில்லை\" என்றும், அந்தக் கதாபாத்திரம் தனக்கு வழங்கப்பட்டிருந்தால், தான் \"அதை வீணாக்கியிருப்பேன்\" என்றும் பின்னாளில் தெரிவித்தார். நிக்கலஸ் கேஜும் \"குடும்பக் கட்டாயத்தின்\" காரணமாக இந்தக் கதாபாத்திரத்தை மறுத்துவிட்டார். கீனு ரீவ்ஸ் நடிப்பதற்கு முன்பாக, சாண்ட்ரா புல்லக் டிரினிட்டி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார், ஏனெனில் நியோ கதாபாத்திரத்திற்கு நடிக்கவிருப்பவரைப் பற்றிய பரிசீலனை குறித்து அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.\n\nதயாரிப்பு வடிவமைப்பு.\nஇந்தப் படத்தில், மேட்ரிக்ஸிற்குள்ளாகவே இருக்கும் குறியீடுகள் கீழ்நோக்கி-ஓடும் பச்சைநிற எழுத்துக்களாக தொடர்ந்து காட்டப்பட்டன. இந்தக் குறியீடு அரை-அகல கேனா எழுத்துக்கள் மற்றும் மேற்கத்திய லத்தீன் எழுத்துக்கள் மற்றும் எண்களின் கண்ணாடி பிம்பங்களாக உள்ளிடப்பட்டிருந்தது. ஒரு காட்சி அமைப்பில், ஒரு விண்டோவில் கீழ்நோக்கி ஓடும் வடிவம் நீக்கப்படுவது இந்தக் குறியீட்டை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. பொதுவாக, இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு மேட்ரிக்ஸிற்குள்ளாக அமைக்கப்பட்டிருக்கும் அதனுடைய தனித்துவமான பச்சைநிறத்தை நோக்கி செல்வதாக அமைக்கப்பட்டிருந்தது, அதேசமயம் உண்மை உலகத்தில் அமைக்கப்படும் காட்சிகளின்போது நீல நிறத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. மேலும், சட்டக-வடிவங்கள் மேட்ரிக்ஸிற்குள்ளான காட்சிகளுக்கு அதன் செட்டுகளில் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தன, இது குளிர்ச்சியான, தர்க்கரீதியான மற்றும் செயற்கை இயல்புள்ள சூழ்நிலையை குறிப்பிடும் நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்டது.\n\nஇந்த \"இலக்கமுறை மழை\", \"மேட்ரிக்ஸ்\" மீது தாக்கம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட \"கோஸ்ட் இன் தி ஷெல்\" படத்தில் வரும் இதே விதமான கணினி குறியீ்ட்டை நினைவூட்டுவதாக இருந்தன.(கீழே பார்க்கவும்). கணினிகளுடனான இந்த பச்சை வண்ணத்தின் தொடர்பு பொதுவாக பழைய ஒரு நிற கணினி தெரிவிப்பிகளில் பச்சைக் கீற்றை தருவிக்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.\n\nகட்புல விளைவுகள் (விஷூவல் எஃபெக்ட்ஸ்).\nஇந்தப் படம் \"புல்லட் டைம்\" எனப்பட்ட கட்புல விளைவின் பயன்பாட்டை பிரபலப்படுத்தியதற்காக அறியப்படுகிறது, இது புகைப்பட கருவி சாதாரண வேகத்தில் காட்சி சுற்றி நகருவதைப் போன்று தோன்றும் மெதுவான-அசைவிலான கணநேர முன்னேற்றத்தைக் கண்டுகொள்வதற்கு பார்வையாளருக்கு உதவுகிறது.\n\nஇந்த விளைவுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட முறை, நிறைய எண்ணிக்கையிலான புகைப்பட கருவிகள் ஒரு பொருளை சுற்றி அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரே நேரத்தில் தூண்டப்படுகின்ற டைம்-ஸ்லைஸ் படப்பிடிப்பாக அறியப்படும், தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட பழமையான புகைப்படக் கலையோடு தொடர்புடையதாகும். ஒவ்வொரு புகைப்பட கருவியும் உறைநிலை-படமாக்க புகைப்பட கருவியாகுமே தவிர சலனப்பட கருவி அல்ல என்பதுடன் இது ஒளித்தோற்ற தொடருக்கு ஒரே ஒரு சட்டகத்தை மட்டுமே பங்களிப்பாக வழங்குகிறது. இந்தப் படத்தில் இருப்பதைப்போன்று, காட்சிகளின் தொடர் பார்க்கப்படும்போது, பார்வையாளர் முப்பரிமாண நிகழ்கணத்தின் இரு பரிமாண \"ஸ்லைஸ்களில்\" என்னவிதமான விளைவு ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடியும். இதுபோன்ற \"டைம் ஸ்லைஸ்\" திரைப்படத்தைப் பார்ப்பது, சிலையைச் சுற்றி நடந்தபடி அது பல்வேறு கோணங்களில் எப்படி இருக்கிறது என்பதைப் போன்ற நிஜ-வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புடையதாகும். உறைநிலை படமாக்க கருவிகளின் நிலைகள் எடுத்து முடிக்கப்பட்ட காட்சியில் தடங்களற்று தோன்றும் புகைப்பட கருவி சலனத்தை உருவாக்க எந்த ஒரு தடங்களற்ற வளைவிலும் மாறுபடலாம், ஒவ்வொரு புகைப்பட கருவியின் படம்பிடிக்கும் நேரமும் சற்றே மாறுபடலாம், இதனால் ஒரு சலனக் காட்சி எடுத்துமுடிக்கப்படுகிறது (எனினும் திரைப்பட நேரத்தின் மிகவும் குறுகிய காலகட்டத்திற்கும் மேலாக).\n\n\"தி மேட்ரிக்ஸில்\" உள்ள காட்சிகள் சில முற்றிலும் உறைநிலை கதாபாத்திரங்கள் மற்றும் பொருட்களோடு உள்ள \"டைம்-ஸ்லைஸ்\" எஃபெக்ட் அம்சத்தைக் கொண்டிருக்கின்றன. ஃபிலிம் இடைச்செருகல் உத்திகள் வெளிப்படையான \"கேமரா சலனத்தின்\" நீர்மத்தன்மையை மேம்படுத்துகின்றன. நிலையில்லாத சலனத்தை சேர்த்துக்கொள்ளும் \"புல்லட் டைம்\" காட்சிகளை உருவாக்க வச்சோவ்ஸ்கி சகோதரர்களாலும், கட்புல விளைவு மேற்பார்வையாளர் ஜான் கேதாவாலும் இந்த விளைவு மேற்கொண்டு விரிவாக்கப்பட்டது, இதனால் முற்றிலும் உறைநிலையில் இருப்பதைக் காட்டிலும் காட்சியை மெதுவான மாறுபடும் சலனத்தோடு இருக்கச் செய்ய முடிகிறது. மிகவும் சிக்கலான கேமரா வழிகளை நோக்கி இயந்திர கதியில் பொருத்தப்பட்ட காட்சிகளுக்கு அப்பால் நகரவும், விரும்பிய இடங்களை நோக்கி நெகிழ்வோடு நகர்த்துவதற்குமான முப்பரிமாண காட்சியாக்க திட்டமிடல் முறைகளுக்கு மானெக்ஸ் விஷூவல் எஃபெக்ட்ஸில் உள்ள என்ஜினியர்கள் முன்னோடியாக இருந்தனர். நேர்கோடற்ற இடைச்செருகல், இலக்க முறை கலப்பு மற்றும் கணினி உருவாக்கிய \"மெய்நிகர்\" காட்சியமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் மேம்பட்ட நீர்மநிலைக் கிடைக்கிறது. இந்தத் திரைப்படம் ஃப்ரீபிஎஸ்டி கிளஸ்டர் ஃபேர்மில் முப்பரிமாணமாக்கப்பட்டது.\n\n\"தி மேட்ரிக்ஸில்\" வரும் புல்லட் டைம் காட்சிகளின் நோக்கம் வர்ச்சுவல் புகைப்பட கருவியில் படம்பிடிக்கப்பட்டதன்படி \"பருப்பொருள் கடந்த மனம்\" வகைப்பட்ட நிகழ்வுகளை படைப்பாக்கரீதியாக விளக்குவதேயாகும். இருப்பினும், இந்த அசலான தொழில்நுட்ப அணுகுமுறை முன்னூகிக்கப்பட்ட உளக்காட்சிகளை பௌதீகரீதியாக கட்டுப்படுத்துவது என்பதுடன் இறுதி முடிவானது உண்மையான மெய்நிகர் கருவியின் திறன்களை மட்டுமே வெளிக்காட்டுகிறது.\n\n\"தி மேட்ரிக்ஸின்\" <nowiki>'</nowiki> புல்லட் டைம் காட்சிகளில் ஃபோட்டோகிராமடிக் மற்றும் பிம்ப-அடிப்படையிலான கணினி-உருவாக்கிய பின்னணி அணுகுமுறைகளின் வளர்ச்சியானது, பின்னர் வந்த தொடர்களான \"தி மேட்ரிக்ஸ் ரீலோடேட்\" மற்றும் \"தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்\" ஆகியவற்றில் பின்னாளைய புத்தாக்கங்களை வெளிப்படுத்துவதன் களமாக அமைந்தது. மெய்நிகர் படமாக்கம் (கணிப்பொறி உருவாக்கிய படங்கள்-கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் நிகழ்வுகளின் முப்பரிமாண உருவாக்கம்) மற்றும் ஹை-டெஃபினிஷன் \"யுனிவர்சல் படப்பிடிப்பு\" நிகழ்முறை ஆகியவை உறைநிலை கேமரா தொடர்களை பயன்படுத்துவதை முற்றிலும் மாற்றியமைத்தது, இதனால் \"மெய்நிகர் கேமராக்களை\" மிகவும் அருகாமையில் உணர முடியும்.\n\nஇசை.\nஇந்தத் திரைப்படத்தின் இசை டான் டேவிஸால் அமைக்கப்பட்டது. இந்தப் படத்தில் கண்ணாடிகள் தொடர்ந்து தோன்றுவதை அவர் கவனித்திருந்தார்: நீலம் மற்றும் சிவப்பு மாத்திரைகளின் பிம்பங்கள் மார்பியஸின் கண்ணாடிகளில் காணப்பட்டன; நியோ உளவாளிகளால் பிடித்துச் செல்லப்படுவகு டிரினிட்டி மோட்டார்சைக்கிளினுடைய முன்பக்க கண்ணாடியின் வழியாக காட்டப்பட்டது; உடைந்த கண்ணாடி தாமாகவே ஒட்டிக்கொள்வதை நியோ உணர்கிறார்; மேசைக்கரண்டி வளைகையில் அதில் காணப்படும் பிம்பங்கள் சிதைகின்றன; மிக உயரமான கட்டிடத்தை அணுகும் ஹெலிகாப்டரின் பிரதிபலிப்புகள் கட்டிடத்தில் காணப்படுகின்றன. (இந்தத் திரைப்படம் \"த்ரோ தி லுக்கிங் கிளாஸ்\" என்று தொடர் தலைப்பிடப்பட்ட \"அலீஸின் அற்புத உலக சாகசங்கள்\" என்ற புத்தகத்தை தொடர்ந்து குறிப்புகளாக காட்டுகிறது.) டேவிஸ் தனது இசையை உருவாக்கும்போது இந்த பிரதிபலிப்புகளின் கருப்பொருட்களில் கவனத்தை செலுத்தினார், ஆர்க்கெஸ்ட்ராவிற்கு இடையிடையே மாற்றியமைத்ததோடு எதிர்துருவ கருத்தாங்களை இணைத்துக்கொள்ளவும் முயற்சி செய்தார்.\n\nடேவிஸின் இசைக்கும் மேலாக \"தி மேட்ரிக்ஸ்\" இசைத்தொகுப்பு ரம்ஸ்டீன், ராப் டோகன், ரேஜ் அகெய்ன்ஸ்ட் தி மெஷின், புரப்பல்லர்ஹெட்ஸ், மினிஸ்ட்ரி, டெஃப்டோன்ஸ், தி ப்ராடிஜி, ராப் ஜோம்பி, மீட் பீட் மேனிஃபெஸ்டோ, மற்றும் மர்லின் மேன்ஸன் ஆகியோரின் நாடகங்களில் இருந்து வந்த இசையையும் சேர்த்துக்கொண்டது. டூ்க் எலிங்டன், டான்ஜோ ரெய்ன்ஹார்ட் மற்றும் மாஸிவ் அட்டாக் போன்ற மற்றவை இந்தப் படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன, ஆனால் இசைத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.\n\nவெளியீடு.\n\"தி மேட்ரிக்ஸ்\" மார்ச் 31, 1999ஆம் ஆண்டில் முதலில் வெளியிடப்பட்டது. இது வட அமெரிக்காவில் 171 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது, வெளிநாட்டு பாக்ஸ் ஆஃபீஸ்களில் 292 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாகவும், உலகம் முழுவதிலும் 463 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் ஈட்டியது, பின்னாளில் இது அமெரிக்காவில் மட்டும் மூன்று மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்பனையான முதல் டிவிடி என்ற பெயரைப் பெற்றது. மொத்த மேட்ரிக்ஸ் தொகுப்பு ஹெச்டி டிவிடியாக மே 22, 2007 இல் வெளியிடப்பட்டது, புளூரே அக்டோபர் 14, 2008 இல் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பத்து வருடங்களுக்குப் பின்னர், மார்ச் 31, 2009 இல் டிஜிபுக் வடிவத்தில் புளூரேயில் பத்தாவது ஆண்டுநிறைவாக் வெளியிடப்பட்டது.\n\nவிமர்சன வரவேற்பு.\n\"தி மேட்ரிக்ஸ்\" பொதுவாகவே, ஹாங்காங் அதிரடி சினிமா, புத்தாக்க விஷுவல் எஃபெக்ட் மற்றும் கற்பனையாக்க காட்சியமைப்பு ஆகியவற்றின் \"புனைதிறன்மிக்க\" கலவையோடு வழங்கப்பட்டிருப்பதாக சினிமா விமர்சகர்களிடமிருந்து ஒருமனதான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 122 விமர்சனங்களின் மாதிரிகள் அடிப்படையில், 7.4/10 என்ற சராசரி விகிதத்தோடு 86 சதவிகித விமர்சகர்கள் இந்தத் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை வழங்கியிருக்கின்றனர் என்று \"ரோட்டன் டொமாட்டோஸ்\" தெரிவித்திருக்கிறது. 28 மாதிரிகளின் அடிப்படையில், 68 சதவிகித தேர்ந்தெடுத்த விமர்சகர்கள் இந்தத் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தைத் தெரிவித்திருக்கின்றனர் என்று இந்த வலைத்தளம் தெரிவித்திருக்கிறது. மையநீரோட்ட விமர்சனங்களிலிருந்து 100க்கு என்ற விகிதத்தில் இயல்பாக்கப்பட்ட தரவரிசையை வழங்கிய \"மெட்டாகிரிட்டிக்\" கில், 35 விமர்சனங்களில், இதனுடைய டிவிடி வெளியீடு சார்ந்த 73 என்ற சராசரியை இந்தப் படம் பெற்றிருக்கிறது.\n\n\"வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் செய்தியில் அசல்தன்மை இல்லையென்று ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் புத்துருவாக்க முறைகளைத் தொடங்கியிருக்கிறார்கள் எனலாம்,\" என்று \"சைட் அண்ட் சவுண்டில்\" விமர்சித்திருந்த பிலிப் ஸ்ட்ரிக், இந்தத் திரைப்படத்தின் விவரங்களுக்காகவும், இதனுடைய \"ஆச்சரியப்படுத்தும் விதத்திலான பிம்பங்களின் வெளிப்பாட்டிற்காகவும்\" பாராட்டினார். ரோஜர் எபர்ட் இந்தப் படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் அனுமானங்களுக்காக பாராட்டினார், ஆனால் மூன்றாவது பகுதி அதிரடியிலேயே கவனம் செலுத்தியதை விரும்பவில்லை. அதேபோன்று, \"பொழுதுபோக்குரீதியான புனைதிறனுள்ள\" வெவ்வேறு உண்மைகளுக்கு இடையே மாறிச்செல்வதற்காகவும், ஹ்யூகோ வீவிங்கின் \"வசீகரமான விசித்திர\" நடிப்பு, மற்றும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பிற்காகவும் \"டைம் அவுட்\" பாராட்டியிருந்தது, ஆனால் \"உறுதியளிக்கப்பட்ட அனுமானத்திலிருந்து இந்தப் படம் வழக்கமான அதிரடி படமாக மாறுகையில் தொடர்ந்து வீணடிக்கப்பட்டுள்ளது... இதுவும் மற்றொரு நீளமான, உயர் கருத்தாக்கமுள்ள உணர்ச்சி நாடகம்\" என்று முடிவுக்கு வந்தது. மற்ற விமர்சகர்கள் ஒப்பீ்ட்டுரீதியாக நகைச்சுவையின்மை மற்றும் திரைப்படத்தின் சுய-மோகம் ஆகியவற்றிற்காக விமர்சித்திருந்தனர்.\n\n2001ஆம் ஆண்டில், \"தி மேட்ரிக்ஸ்\" அமெரிக்க திரைப்படக் கல்லூரியின் \"100 வருடங்கள்...100 திரில்கள்\" பட்டியலில் 66வது இடத்தில் இடம்பெற்றிருந்தது. 2007ஆம் ஆண்டில், கடந்த 25 வருடங்களில் சிறந்த அறிவியல் புனைகதை படைப்பு என்று \"எண்டர்டெயிண்மெண்ட் வீக்லி\" \"தி மேட்ரிக்ஸை\" அழைத்தது. \"எல்லா நேரத்திலும் சிறந்த 500 படங்கள்\" என்ற எம்பயரின் தரவரிசையில் இந்தப் படம் 39 வது இடத்தைப் பெற்றிருந்தது.\n\nசில அறிவியல் புனைகதை படைப்பாளிகள் இந்தப் படத்தை விமர்சித்திருந்தனர். சைபர்பன்க் புனைவில் முக்கியமானவரான வில்லியம் கிப்ஸன் இந்தப் படத்தை \"நீண்டநாட்களாக நான் உணராத கபடமில்லாத மகிழ்ச்சியான அனுபவம்\" என்றதோடு \"நியோ நிச்சயமாக என்னுடைய எல்லா காலத்திற்குமான அறிவியல் புனைகதை கதாநாயகன்\" என்றார். ஜோஸ் வேடன் இந்தப் படத்தை \"என்னுடைய நம்பர் ஒன்\" என்றதோடு இதனுடைய கதைசொல்லல், கட்டுமானம் மற்றும் ஆழம் ஆகியவற்றிற்காக பாராட்டினார், அத்துடன் முடிவாக \"எந்த அளவிற்கு நீங்கள் இதற்கு கொடுக்க விரும்புகிறீர்களோ அந்த அளவிற்கு இது சிறப்பானது\" என்றார். பட இயக்குநர் டேரன் அரனோஃப்ஸ்கி, \"நான் \"மேட்ரிக்ஸ்\" படத்திலிருந்து வெளியில் வந்துவிட்டேன்[...] நான் நினைத்தேன்,'இபபோதெல்லாம் எந்தவிதமான அறிவியல் புனைகதை திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்?' வச்சோஸ்வ்கி சகோதரர்கள் அடிப்படையிலேயே 20 ஆம் நூற்றாண்டின் எல்லாவிதமான அறிவியல் புனைகதை கருத்தாக்கங்களையும் எடுத்துக்கொண்டுவிட்டார்கள், அவற்றை இந்த கிரகத்தில் இருக்கும் அனைவரும் நுகரும் விதமாக சுவைமிக்க பாப் கலாச்சார சாண்ட்விட்சாக மாற்றிவிட்டனர்.\" இயக்குநர் எம். நைட் ஷியாமளன் வச்சோஸ்வ்ஸ்கி சகோதரர்களுக்கு இந்தப் படத்தின் மீதிருந்த பேரார்வத்தை பாராட்டுகிறார், \"நீங்கள் \"மேட்ரிக்ஸைப்\" பற்றி நினைப்பது எதுவாக இருந்தாலும், அது அங்கே காட்சியாக இருக்கும், ஏனென்றால் அவர்கள் கொண்டிருக்கும் பேரார்வம் அப்படிப்பட்டது! அவர்கள் விவாதித்துக்கொள்வதை நீங்களே பார்க்கலாம்!\"\n\nவிருதுகளும் பரிந்துரைகளும்.\n\"மேட்ரிக்ஸ்\" திரைப்படம் திரைப்பட எடிட்டிங், சவுண்ட் எஃபெக்ட் எடிட்டிங், விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒலியமைப்பு ஆகியவற்றிற்கு ஆஸ்கார் விருதுகளை வென்றது. 1999 இல், இது சிறந்த அறிவியல் புனைகதை திரைப்படம் மற்றும் சிறந்த இயக்கம் ஆகியவற்றிற்கான சாட்டர்ன் விருதை வென்றது. \"மேட்ரிக்ஸ்\" திரைப்படம் சிறந்த ஒலியமைப்பு மற்றும் விஷூவல் எஃபெக்ட்களில் சிறந்த சாதனை ஆகியவற்றிற்கான பாஃப்தா விருதுகளை வென்றதோடு, கூடுதலாக ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் எடிட்டிங் பிரிவுகளில் பரிந்துரைகளையும் பெற்றது.\n\nதாக்கங்களும் பொருள் விளக்கங்களும்.\nசமீபத்திய திரைப்படங்கள், இலக்கியம், வரலாறு மற்றும் வேதாந்தம், அத்வைதம் இந்துயிசம், யோகா வசிஷ்டா இந்துயிசம், யூதயிசம், மெசய்யானிசம், பௌத்தம், நாஸ்டிசிசம், கிறிஸ்துவம், இருத்தலியம், நிகிலிஸம், மற்றும் மறைபொருள் நற்பேறு ஆகியவை உள்ளிட்ட தத்துவங்களை \"மேட்ரிக்ஸ்\" திரைப்படம் பார்வைக்குறிப்புகளாக உருவாக்கியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் அனுமானம் 0}பிளாட்டோவின் ஆலிகரி ஆஃப் தி கேவ், எட்வின் அபாட் அபாட்டின் ஃபிளாட்லேண்ட், ரெனே தெகார்த்தேவின் ஈவிள் ஜூனியஸ், ஜார்ஜஸ் குர்ட்ஜிஃபின் \"தி ஸ்லீப்பிங் மேன்\" , காண்டின் ஃபினோமினனுக்கு எதிரான நோமினன், மற்றும் பிரைன் இன் எ வாட் சிந்தனை பரிசோதனை ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன, அதே சமயத்தில் ஜேன் போத்ரிலார்த்தின் \"சிமுல்கரா அண்ட் சிமுலேஷன்\" புத்தகம் இந்தத் திரைப்படத்தில் தோன்றுகிறது. அறிவியல் புனைகதை எழுத்தாளர் பிலிப் கே.டிக், மற்றும் வில்லியம் கிப்ஸன் எழுதிய \"நியூரோமான்ஸர்\" போன்றோரின் சைபர்பன்க் போன்ற சில படைப்புக்களின் ஒப்புமைகளும் காணப்படுகின்றன.\n\nபின் நவீனத்துவ சிந்தனையில் \"மேட்ரிக்ஸின்\" பொருள் விளக்கங்கள், கடுமையாக வணிகமயமாக்கப்பட்டுள்ள, ஊடகங்களால் இயக்கப்படுகின்ற, குறிப்பாக வளர்ந்த நாடுகளில், தற்கால அனுபவத்திற்கான ஒரு உருவகமாக்கமே இந்தப் படம் என்பதை நிரூபிப்பதற்கு தொடர்ந்து போத்ரிலார்த்தின் தத்துவத்தை இது பார்வைக் குறிப்பாக தருகிறது. 1980களின் பிற்பகுதியிலிருந்து புத்தகத் தொடர்களிலும் கட்டுரைகளிலும் விளக்கிக் கூறப்பட்ட பிராச்சா எடினரின் மேட்ரிக்ஸியல் கோட்பாட்டின் தாக்கம் கிரைசில்டா பொல்லக் போன்ற கலை வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஹெய்ன்ஸ்-பீட்டர் ஷ்வர்ஃபெல் போன்ற திரைப்படக் கோட்பாட்டாளர்களின் எழுத்துக்களின் ஊடாக பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.\n\nஜப்பானிய இயக்குநரான மமரு ஓஷியின் \"கோஸ்ட் இன் தி ஷெல்\" ஒரு வலுவான தாக்கமாகும். தயாரிப்பாளரான ஜோயல் சில்வர், வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் தனக்கு அதனுடைய உயிர்ச்சித்திரத்தைக் காட்டி, \"இதை நாங்கள் உண்மையாக்க விரும்புகிறோம்\" என்று கூறி \"தி மேட்ரிக்ஸிற்கான\" தங்களுடைய நோக்கத்தை முதல்முறையாக விளக்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். \"கோஸ்ட் இன் தி ஷெல்\" தயாரிப்பாளரான, புரடக்ஸன் ஐ.ஜியைச் சேர்ந்த மித்ஷுஷிகா இஷிகாவா, இந்த உயிர்ச்சித்திரப் படத்தின் உயர்-தரமான காட்சியமைப்புகள் வச்சோவ்ஸ்கி சகோதரர்களுக்கு ஏறபட்ட தாக்கத்திற்கு வலுவான மூலாதாரமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர், \"...சைபர்பன்க் திரைப்படங்கள் மூன்றாம் நபருக்கு விளக்கிச் சொல்ல மிகவும் சிக்கலானவை. சினிமா ஸ்டுடியோக்களுக்கு எடுத்துச்செல்ல எழுத்து வடிவில் கொண்டுவருவதற்கு சிக்கலானதாக இருக்கும் வகையைச் சார்ந்ததாக \"தி மேட்ரிக்ஸும்\" இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். \"கோஸ்ட் இன் தி ஷெல்\" அமெரிக்காவில் அங்கீகாரம் பெறத் தொடங்கியதிலிருந்து வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் இதை ஒரு மேம்படுத்தல் கருவியாக பயன்படுத்திக்கொண்டனர்.\n\n\"மேட்ரிக்ஸிற்கும்\" 1990களின் பிறபகுதியில் வெளிவந்த \"ஸ்ட்ரேன்ஞ் டேஸ்\" , \"டார்க் சிட்டி\" மற்றும் \"தி ட்ரூமன் ஷோ\" போன்ற மற்ற திரைப்படங்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர். கிராண்ட் மாரிசனின் சித்திரக்கதை தொடரான \"தி இன்விஸிபிள்ஸ்\" உடனுடம் ஒப்பீடுகள் செய்யப்பட்டன; வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் இந்தத் திரைப்படத்தை உருவாக்க தன்னுடைய படைப்பைப் பற்றி குறிப்பிடாமலேயே விட்டுவிட்டனர் என்று மாரிசன் நினைத்தார். மேலும், இந்தத் திரைப்படத்தின் மையக் கருத்தினுடைய ஒற்றுமை நீண்டநாட்களுக்கு ஒளிபரப்பான \"டாக்டர் ஹூ\" தொடரில் வரும் சாதனத்திற்கு பொருந்தக்கூடியதாக இருந்ததும் கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தில் இருப்பதைப் போன்று, இந்தத் தொடரின் மேட்ரிக்ஸ் (1976 ஆம் ஆண்டில் வெளியான \"தி டெட்லி அஸாஸின்\" என்ற தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது) ஒருவர் தனது தலையில் இணைக்கப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி நுழையக்கூடிய பெருந்திரளான கம்ப்யூட்டர் அமைப்பாகும், இது உண்மை உலகத்தின் வெளிப்பாடுகளைக் காணவும், பௌதீக விதிகளை மாற்றுவதற்கும் பயனர்களை அனுமதிக்கிறது; ஆனால் அங்கே கொல்லப்பட்டால், அவர்கள் உண்மையில் இறந்துவிடுவார்கள்.\n\nபடமாக்கலின் மீதான தாக்கங்கள்.\n\"தி மேட்ரிக்ஸ்\" திரைப்படம் ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் அதிரடிப் படங்களின் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்காப்புக் கலை திரைப்படங்களை தயாரித்து புகழடைந்த ஹாங்காங் அதிரடி சினிமாவிலிருந்து பிரபலமான சண்டைப் பயிற்சியாளர்களை (யோன் வூ-பிங் போன்றவர்கள்)சினிமா சண்டைக் காட்சிகளுக்கு வேலைக்கமர்த்தும் புதிய முறையை இது உருவாக்கியது. \"தி மேட்ரிக்ஸ்\" திரைப்படத்தின் வெற்றி, இதேபோன்ற நுட்பங்களுடன் கூடிய சண்டைக் காட்சிகளை விரும்பும் திரைப்படைப்பாளிகளின் அதிக தேவைக்கு உரியவர்களாக இந்த பயிற்சியாளர்களையும் அவர்களுடைய உத்திகளையும் உருவாக்கியது: உதாரணத்திற்கு, வயர் ஒர்க் \"எக்ஸ்-மென்\" (2000) திரைப்படத்திற்கு பணியமர்த்தப்பட்டார், யோன் வூ-பிங்கின் சகோதரரான யோன் சேங்-யான் \"டேர்டெவில்\" (2003) திரைப்படத்திற்கு பயிற்சியாளராக இருந்தார்.\n\n\"தி மேட்ரிக்ஸ்\" திரைப்படத்தைத் தொடர்ந்து வந்த படங்கள் ஸ்லோ மோஷன், ஸ்பின்னிங் கேமராக்கள், கதாபாத்திரத்தை உறைநிலையில் வைக்க அல்லது வேகத்தைக் குறைக்க புல்லட் டைம் எஃபெக்ட் மற்றும் கேமரா அவர்களைச் சுற்றி வருவது ஆகியவற்றை ஏராளமாக பயன்படுத்தினர். தோட்டாக்களின் நகர்வை தனிப்படுத்திக் காட்டுவதற்கு நேரத்தை போதுமான அளவிற்கு குறைத்துக்கொள்ளும் திறனானது சில வீடியோ கேம்களில் மைய ஆட்ட இயக்கமாக பயன்படுத்தப்பட்டது, உதாரணத்திற்கு, இந்த சிறப்பம்சம் வெளிப்படையாகவே \"பு்லலடம் டைம்\" என்று குறிப்பிடப்பட்ட \"மாக்ஸ் பெய்ன்\" போன்றவை. \"தி மேட்ரிக்ஸ்\" திரைப்படத்தின் சிறப்பம்சமான ஸ்பெஷல் எஃபெக்டானது, ஸ்கேரி மூவி\",\" Deuce Bigalow: Male Gigolo\", \" ஷ்ரெக்\",\" மெய்ன் ஹுன் நா\" போன்ற நகைச்சுவைத் திரைப்படங்கள் மற்றும்\" Kung Pow: Enter the Fist\"; \" தி சிம்ப்ஸன்\" மற்றும் \" ஃபேமிலி கை\" போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்; \" எஃப்எல்சிஎல்\" என்ற ஓவிஏ தொடர்; மற்றும் \" கான்கர்ஸ் பேட் ஃபர் டே\" போன்ற ஒளித்தோற்ற விளையாட்டுக்கள் போன்றவற்றில் பலமுறை நையாண்டி செய்யப்பட்டுள்ளது.\" \n\nமேட்ரிக்ஸ் உரிமை.\nஇந்தப் படத்தில் மையநீரோட்ட வெற்றி \"தி மேட்ரிக்ஸ் ரீலோடட்\" மற்றும் \"தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்\" ஆகிய இரண்டு தொடர்களை உருவாக்க காரணமானது. இவை அடுத்தடுத்து ஒரே தவணையில் படம்பிடிக்கப்பட்டு இரண்டு பாகங்களாக 2003ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. முதல் படத்தின் அறிமுகக் கதை பெரிய அளவிலான இயந்திர ராணுவம் மனித உறைவிடமான ஸியானைத் தாக்குவதிலிருந்து தொடர்கிறது. நியோவும், மீட்பராக தன்னுடைய பங்கு மற்றும் அவர் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்ற தீர்க்கதரிசனம் ஆகியவற்றோடு மேட்ரிக்ஸின் வரலாற்றைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்கிறார். இந்தத் தொடர்கள் நீளமான மற்றும் மிகவும் மூர்க்கமான அதிரடிக் காட்சிகளை சேர்த்துக்கொண்டுள்ளது என்பதுடன், புல்லட் டைம் மற்றும் விஷூவல் எஃபெக்டுகளில் மேம்பாடுகளையும் கொண்டிருந்தது.\n\nஒன்பது உயிர்ச்சித்திரமாக்க குறும்படங்களின் தொகுப்பான \"அனிமேட்ரிக்ஸூம்\" வெளியிடப்பட்டது, இதில் பெரும்பாலானவை இந்த மூன்று தொடர்வரிசைக்கும் வலுவான தாக்கமாக விளங்கிய ஜப்பானிய உயிர்ச்சித்திர பாணியில் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த \"அனிமேட்ரிக்ஸ்\" வச்சோவ்ஸ்கி சகோதரர்களால் மேற்பார்வையிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் இவற்றில் நான்கு பாகங்களை மட்டுமே எழுதினர் என்பதோடு இவற்றில் எதையும் அவர்கள் இயக்கவில்லை; இந்த புராஜக்டில் பெரும்பாலானவை உயிர்ச்சித்திரமாக்க உலகில் குறிப்பிடத்தகுந்தவர்களால் உருவாக்கப்பட்டவையாகும். இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இவற்றில் நான்கு வெளியிடப்பட்டன; இவற்றில் ஒன்று வார்னர் பிரதர்ஸ். திரைப்படமான \"டிரீம்கேட்சரோடு\" திரையரங்குகளில் காட்டப்பட்டது; மற்றவை ஒன்பது குறும்படங்களுடன் சேர்த்து டிவிடியாக வெளியிடப்பட்டன. இந்தப் படங்களில் சில இவற்றின் டிவிடி வெளியீ்ட்டிற்கு முன்பாக பிரிட்டன் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன.\n\nஇந்த உரிமை மூன்று ஒளித்தோற்ற விளையாட்டுகளையும் உள்ளிட்டிருந்தது: \"எண்டர் தி மேட்ரிக்ஸ்\" (2003), இது இந்த வீடியோ கேமிற்கென்றே எடுக்கப்பட்ட துணுக்குக் காட்சிகளைக் கொண்டிருந்ததோடு \"தி மேட்ரிக்ஸ் ரீலோடட்\" எடுக்கப்படுவதற்கு முன்னும் எடுக்கப்பட்டபோதுமான நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக தருகிறது; \"தி மேட்ரிக்ஸ் ஆன்லைன்\" (2004) \"தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸிற்\" கு பின்னரும் தொடர்கின்ற கதையைக் கொண்டிருக்கும் ஒரு எம்எம்ஓஆர்பிஜி;மற்றும்\"The Matrix: Path of Neo\" , நவம்பர் 8, 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, இது இந்த மூன்று படங்களின் ஊடாகவும் நியோ மேற்கொள்ளும் பயணத்தின் அடிப்படையிலான சூழ்நிலைகளில் கவனத்தை செலுத்துவதாக இருக்கிறது.\n\n\"தி மேட்ரிக்ஸ்\" உலகில் அமைக்கப்பட்டுள்ள சித்திரக்கதை தொழிலில் பிரபலமானவர்களால் எழுதப்பட்டும் வரையப்பட்டும் உள்ள இலவச சித்திரக்கதை தொகுப்புக்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கின்றன. இந்த சித்திரக்கதைகளுள் சில தி மேட்ரிக்ஸ் காமிக்ஸ் என்ற பெயரில் இரண்டு அச்சிடப்பட்ட தொகுப்புகளாக கிடைக்கின்றன.\n\nமேலும் பார்க்க.\n- செயற்கை அறிவுத்திறன்\n- போலியாக்கப்பட்ட உண்மை\n- மேட்ரிக்சிசம்\n\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- மேட்ரிக்ஸ் விக்கியில் மேட்ரிக்ஸ்\n- ஆண்டி மற்றும் லேரி வச்சோஸ்வ்கி எழுதிய தி மேட்ரிக்ஸ் திரைக்கதை\n\n\n\n\n", "document_id": "ta_ta_18998"}, {"id": [266, 2], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "குறிப்பிடத்தக்க படங்கள்.\n- ஸ்டார் வார்ஸ்\n- த டெர்மினேட்டர்\n- தி மேட்ரிக்ஸ்\n- The Island\n\nவெளி இணைப்புகள்.\n- அறிபுனைத் திரைப்படங்கள் பக்கம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_14303"}, {"id": [266, 3], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "தொகுதிப் பிறப்பியல் ஆராய்ச்சிகளின் பயனாய் தொகுதிப் பிறப்பியல் கிளைப்படம் கிடைத்துள்ளது. இது மூதாதையில் இருந்து தொடர்புடைய இனங்கள் வந்ததைக் காட்டுகிறது. ஒப்பியல் உடற்கூறு, மூலக்கூறு உயிரியல், தொல்எச்சவியல் ஆகியவற்றின் உதவியுடன் தொகுப்பிறப்பியல் தரவுகள் பெறப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26150"}, {"id": [266, 4], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "கிளிசரால்டிஹைடு (படம்) ஓர் முக்கரி ஆல்டோ சர்க்கரை ஆகும். \nடை ஹைட்ராக்சி அசிட்டோன் (படம்) ஒரு முக்கரி கீட்டோ சர்க்கரை ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_27113"}, {"id": [266, 5], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "இந்த நடனம் வீற்றிருக்கும் எருது உள்ளிட்ட பலரின் படுகொலைகளுக்கு காரணமாய் அமைந்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_46909"}, {"id": [266, 6], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "கதாபாத்திரத் தோற்றம்.\nதாமஸ் ஆன்டேர்சன் அமெரிக்காவிலுள்ள காபிடல் சிட்டி-யில் டோவ்ன் டவுனில் மைக்கேல் மற்றும் ஜான் ஆண்டர்சன் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.அவர் Central West Junior High and Owen Patterson High ஸ்கூலில் படித்தார்.அவர் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கினார்.மேலும் அவர் கால் பந்தாட்டத்திலும்,ஹாக்கியிலும் சிறப்பாக விளையாடினார்.\n\nதி மேட்ரிக்ஸ்.\nஇந்த திரைப்படத்தொடரின் துவக்கத்தில் தாமஸ் ஆன்டர்சன் மேட்ரிக்சினுள் உள்ள கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒருவராவார்.அவர் மாயா உலகத்தில் வசிப்பது பற்றி அறியாமலிருக்கிறார்.அவர் metacortex என்கிற மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதே நியோ எனும் பெயரில் ஹேக்கராகவும் செயல்படுகிறார்.அப்போது மார்பியஸ் என்பவரால் மேட்ரிக்ஸ் எனும் வார்த்தையை அறிவதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகத்தில் தவறு இருப்பதாகவும் உணர்கிறார்,அத்துடன் \"மேட்ரிக்ஸ் என்றால் என்ன?\" என்பதற்கான கேள்விக்கு விடை காணவும் விரும்புகிறார். அவருடைய கணிப்பொறி திரையில் தோன்றும் மறையீட்டு செய்திகளும், மூன்று உளவாளிகளை அவர் எதிர்கொள்ள நேரிடுவதும் புதிரான ரகசிய அறையில் ஹேக்கராக இருக்கின்ற மார்பியஸால் வழிநடத்தப்படும் குழுவிற்கு அவரை அழைத்துச்செல்கிறது, மார்பியஸ் அவருக்கு மேட்ரிக்ஸைப் பற்றிய உண்மையை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறார்: ஒரு சிவப்பு மாத்திரையை விழுங்கினால் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம், நீல மாத்திரையை விழுங்கினால் அவருக்கு தெரிந்த உலகத்திற்கே அவர் திரும்பச் செல்லலாம். நியோ சிவப்பு மாத்திரையை விழுங்கும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார், அத்துடன் அடுத்தடுத்து தன்னுடைய உடலானது திரவம் நிரப்பப்பட்ட உறை ஒன்றில் இருப்பதையும், இதேபோன்ற உறைகளைக் கொண்டு மூடப்பட்ட நீண்ட இயந்திர கோபுரத்தோடு கம்பிகளாலும் குழாய்களாலும் அவருடைய உடல் இணைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறார். இந்த இணைப்புக்கள் நீக்கப்படுகின்றன, அவர் மார்பியஸால் மீட்கப்பட்டு அவருடைய ஹாவர்கிராப்டான நெபுகண்ட்நெசருக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். நியோவின் கைவிடப்பட்ட பௌதீக உடல் மீண்டும் காப்பாற்றப்படுகிறது, மார்பியஸ் இந்த சூழ்நிலையை விளக்குகிறார்.\nமார்பியஸ் நியோவிடம் அந்த வருடம் 1999 இல்லை என்றும், ஆனால் 2199க்கு அருகாமையில் வந்திருக்கக்கூடியது என்றும் தெரிவிக்கிறார், அத்துடன் மனிதகுலம் 21 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அறிவுத்திறனுள்ள இயந்திரங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் சூரிய சக்தியை நிறுத்தும் முயற்சியாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட கெட்டியான கருநிற மேகங்களால் வானம் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரங்கள் அணுக்கரு உருகலுடன் சேர்த்து அவற்றின் ஆற்றல் மூலாதாரமாக மனித உயிர்களைப் பயன்படுத்துகின்றன, பின்னாளில் இவை உறைகளில் வைத்து எண்ணிலடங்கா மக்களை வளர்த்து அவற்றின் உயிர்மின்னணு ஆற்றல் மற்றும் உடல் வெப்பத்தை அறுவடை செய்துகொள்கின்றன. பிறப்பிலிருந்து நியோ இருந்துவரும் உலகம் மேட்ரிக்ஸ், தாங்கள் பிடித்துவைக்கும் மனிதக் கூட்டத்தை தங்களுக்கு அடிபணிந்து வைக்க 1999ஆம் ஆண்டில் இயந்திரங்களால் உருவாக்கப்பட்டதன்படி இது ஒரு மறைபொருளான போலியாக்க உண்மை கட்டமைப்பாக இருக்கிறது. மார்பியஸூம் அவருடைய குழுவினரும் மேட்ரிக்ஸிலிருந்து மற்றவர்களைப் \"பிரித்து\" அவர்களை இயந்திரங்களுக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கையில் சேர்த்துக்கொள்ளும் சுதந்திர மனிதர்களைச் சேர்ந்த குழுவினராவர். மேட்ரிக்ஸிற்குள்ளாக, போலியாக்கத்திற்குள்ளான பௌதீக விதிகளின் இயல்பு குறித்த அவர்களுடைய புரிந்துகொள்ளும் திறன் அவர்களுக்கு அதிமானுட திறன்களை அளிக்கிறது. மேட்ரிக்ஸ் மீதான தனது வரம்பற்ற கட்டுப்பாட்டின் மூலம் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரக்கூடியவர் என்று தீர்க்கதரிசனமாக கூறப்பட்ட \"மீட்பர்\" நியோதான் என்று மார்பியஸ் கூறுகிறார்.\nநியோ இந்தக் குழுவின் உறுப்பினராக பயிற்றுவிக்கப்படுகிறார். முன்னதாக நியோவை மேட்ரிக்ஸோடு இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவருடைய மண்டையோட்டுக்குப் பின்னால் இருக்கும் சாக்கெட் அவருடைய மூளைக்குள் அறிவை நேரடியாக பதிவேற்றம் செய்வதற்கு உதவுகிறது. இந்த முறையில் அவர் பல்வேறு தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்கிறார், தனது குங்பூ திறன்களை மேட்ரிக்ஸ் போன்று உருவாக்கப்பட்ட மெய்நிகர் தோற்ற (வர்ச்சுவல் ரியாலிட்டி) \"வடிவமைப்புள்ள\" சூழ்நிலையில் மார்பியஸோடு சண்டையிட்டு வெளிப்படுத்துகிறார், தனது வேகத்தினால் குழுவினரின் பாராட்டுதலைப் பெறுகிறார். அதற்கும் மேலான பயிற்சி மேட்ரிக்ஸிற்குள்ளேயே இருக்கும் முக்கியமான அபாயங்களை நியோவிற்கு அறிமுகப்படுத்துகிறது. அங்கே ஏற்படும் காயங்கள் நிஜ உலகத்திலும் பிரதிபலிக்கின்றன; அவர் மேட்ரிக்ஸில் கொல்லப்பட்டார் என்றால், அவருடைய பௌதீக உடலும் உயிரிழக்கும். உளவாளிகள் இருப்பதைப் பற்றியும் அவர் எச்சரிக்கப்படுகிறார், போலியாக்கத்திற்கு எந்த ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துபவர்களைத் தேடி அழிக்கின்ற இவர்கள் நேரடியாக மேட்ரிக்ஸோடு இணைக்கப்பட்டிருக்கும் எவருடைய மெய்நிகர் உடலையும் எடுத்துக்கொண்டுவிடும் வகையிலான வேகமான மற்றும் சக்திவாய்ந்த சென்ஷென்ட் கணினி செய்நிரல்கள் ஆவர். நியோ ஒருநாள் \"மீட்பராக\" தன்னுடைய திறன்களை முற்றிலும் புரிந்துகொள்வார் என்று மார்பியஸ் நம்பிக்கை தெரிவிக்கிறார், அவருக்கு இவர்கள் இணையாக இருக்கமாட்டார்கள்.\nஇந்தக் குழு மேட்ரிக்ஸில் நுழைந்து, இந்த மீட்பரின் முடிவான தோற்றத்தை தீர்க்கதரிசனம் செய்த பெண்ணான ஆரக்கிளை சந்திக்க நியோவைக் கூட்டிச்செல்கிறது. அவர் நியோவிடம் மேட்ரிக்ஸை கையாளக்கூடிய \"இயற்கையான திறனை\" அவர் பெற்றிருப்பதாக கூறுகிறார், ஆனால் அவர் ஏதோ ஒன்றிற்காக, தன்னுடைய மறுபிறவிக்காக அவர் காத்திருக்கிறார் என்றும் கூறுகிறார். அவருடைய குறிப்புக்களிலிருந்து, தான் மீட்பர் அல்ல என்று நியோ அனுமானித்துக்கொள்கிறார். நியோவை குருட்டுத்தனமாக நம்பும் மார்பியஸ் நியோவைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பார் என்றும் கூறுகிறார்.\nமேட்ரிக்ஸிலிருந்து வெளியேற பாதுகாப்பான \"வழியாக\" இருக்கும் ஹேக் செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புக்கு திரும்புகையில் இந்தக் குழு உளவாளிகளாலும் ஸ்வாட் பிரிவாலும் தாக்குதலுக்கு ஆளாகிறது. உளவாளி ஸ்மித் நியோவை சுற்றி வளைக்கிறார், ஆனால் மார்பியஸ் அவரைக் கீழே தள்ளிவிட்டு எல்லோரையும் வெளியேறுவதற்கு உத்தரவிடுகிறார். நியோவும் மற்றவர்களும் தப்பிச்செல்லும்விதமாக மார்பியஸ் தாமாகவே பிடிபட்டுக்கொள்கிறார். குழு உறுப்பினர் சைபர் என்பவரால் தாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதை குழுவினர் தெரிந்துகொள்கின்றனர், இவர் நிஜ உலகத்தில் கஷ்டப்படுவதைக் காட்டிலும் தன்னுடைய முந்தைய இயல்பான வாழ்வையே விரும்பினார், இதனால் மேட்ரிக்ஸிற்கு நிரந்தரமாக திரும்புவதற்கு மாற்றாக மார்பியஸை ஒப்படைப்பதற்கு உளவாளிகளிடம் ஒப்பந்தம் செய்துகொள்கிறார். சைபர் தோற்கடிக்கப்படுகிறார், ஆனால் அவரது துரோகம் நியோ, டிரினிட்டி, டேங்க், மற்றும் மேட்ரிக்ஸிற்குள்ளான அரசு அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்ட மார்பியஸ் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருடைய மரணத்திற்கும் வழிவகுக்கிறது. உளவாளிகள் அவரிடமிருந்து உண்மை உலகத்திலுள்ள சுதந்திரமடைந்த மனிதர்களின் பூமிக்கு அடியில் இருக்கும் ஸியான் தலைமைக் கணினிக்குள் நுழைவதற்கான அனுமதி குறித்த குறியீடுகளைப் பெற முயற்சிப்பதை நியோவும் டிரினிட்டியும் மேட்ரிக்ஸிற்கு திரும்பி தங்களது தலைவரைக் காப்பாற்ற அந்தக் கட்டிடத்தைத் தாக்குகின்றனர். நியோ மேட்ரிக்ஸை கையாளுவதில் மிகுந்த நம்பிக்கையோடும் அதைப் பற்றி அதிகம் தெரிந்தவராகவும் காணப்படுகிறார், முடிவில் ஒரு உளவாளி அவர் மீது குண்டுமழை பொழிகிறார். மார்பியஸும் டிரினிட்டியும் மேட்ரிக்ஸிற்குள் நுழைய சுரங்கப்பாதை நிலைய தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் நியோ வெளியேறுவதற்கு முன்பு உளவாளி ஸ்மித்தால் தாக்கப்படுகிறார். அவர் உண்மையாக எழுந்து முடிவில் ஸ்மித்தை தோற்கடிக்கிறார், ஆனால் ஸ்மித் வேறொரு உடலைப் பெற்று அங்கிருந்து தப்பிச்செல்கிறார்.\nமற்றொரு தொலைபேசி வழியைத் தேடி நகரத்தின் வழியாக ஓடுகின்ற நியோவை உளவாளிகள் துரத்துகின்றனர், அதேசமயத்தில் \"சென்டினல்\" இயந்திரங்கள் நிஜ உலகத்தில் நெபுகண்ட்நெசர் நிலையை நெருங்குகின்றன .நியோ வழியை அடைகின்றார், ஆனால் உளவாளி ஸ்மித்தால் எதிர்கொள்ளப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார். நிஜ உலகத்தில் இருக்கும் டிரினிட்டி நியோவிடம், \"மீட்பர்\" என்று அறியப்படும் ஒருவரிடம், தற்போது நியோவாக அறியப்பட்டிருப்பவர், தான் காதலில் விழுவேன் என்று ஆரக்கிளால் தனக்கு சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார். அவர் நியோவின் மரணத்தை ஏற்க மறுத்து அவரை முத்தமிடுகிறார். நியோவின் இதயம் மீண்டும் துடிக்கிறது, மேட்ரிக்ஸிற்குள்ளாகவே நியோ புத்துயிர்ப்படைகிறார்; உளவாளிகள் அவரை சுடுகின்றனர், ஆனால் அவர் அவரது உள்ளங்கையை உயர்த்தி குண்டுகளை காற்றிலேயே நிறுத்துகிறார். நியோவால் உண்மையில் பச்சைக் குறியீடுகளாக இருக்கும் ஓடைக் கோடுகளான மேட்ரிக்ஸை உணர முடிகிறது. உளவாளி ஸ்மித் அவரைக் கொல்வதற்கான இறுதி முயற்சியில் இறங்குகிறார், ஆனால் அவரது குத்துக்கள் பயனற்று தடுக்கப்படுகின்றன, நியோ அவரை அழிக்கிறார். மற்ற இரண்டு உளவாளிகளும் தப்பிச்செல்கின்றனர், கலத்தின் உட்பகுதிக்குள் ஏற்கனவே ஊடுருவிவிட்ட சென்டினல்களை அழிப்பதற்கு கலத்தில் இருக்கும் இஎம்பி ஆயுதத்தை நோக்கி நியோ சரியான நேரத்திற்கு நிஜ உலகத்திற்கு திரும்புகிறார். தொலைபேசியில் \"எதுவும் சாத்தியம்\" என்பதை மேட்ரிக்ஸிற்குள்ளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவதாக அவர் உறுதியளிக்கிறார். அவர் தொலைபேசியை வைத்துவிட்டு வானத்தில் பறந்துசெல்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42398"}, {"id": [266, 7], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "ஆல்டோ ஐங்கரிச்சர்க்கரை.\nஇவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் ஆல்டிஹைடு தொகுதியைக் கொண்டுள்ளன. ஆல்டிஹைடு தொகுதி எப்போதும் கரியணுச்சங்கிலியின் முதல் இடத்தில் இருக்கும் என்பது பொது விதி.\nகீட்டோ ஐங்கரிச்சர்க்கரை.\nஇவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் கீட்டோன் தொகுதியைக் கொண்டுள்ளன. கீட்டோன் தொகுதி முதல் கரியணுவில் இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லையாதலால் கீட்டோன் தொகுதி இரண்டு அல்லது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கும்.\nமுக்கியத்துவம்.\nஐங்கரிச்சர்க்கரையான ரைபோசு மரபுப் பொருளான ‌டி.என்.ஏ வின் அடிப்படைக் கூறு ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27111"}, {"id": [266, 8], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "வாழ்க்கை.\nசுதா கொங்கரா ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர். இவர் வரலாறு மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பை நாகர்கோயிலில் மகளிர் கிருத்துவக் கல்லூரியில் பயின்றவர்.\n\nபணிகள்.\nஇவர் முதன் முதலில் இயக்கிய தமிழ்த் திரைப்படம் \"துரோகி\" (2010) ஆகும். இதன் பிறகு இவர் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கான கதையை 2013 ஆண்டில் எழுதி, நடிகர் மாதவனிடம் கதையைச் சொன்னார். இக்கதையால் கவரப்பட்ட மாதவன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தயாரிப்புக்கும் உதவி செய்து படத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவினார். இந்தப் படம்தான் இறுதிச்சுற்று. .\n\n\n\n\n", "document_id": "ta_ta_85019"}, {"id": [266, 9], "question": "<Query> என்பது தி மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தை ‌அடிப்படையாய்க் கொண்டு உருவான புதிய மதமாகும்.", "document": "கீட்டோ நாற்கரிச்சர்க்கரைகள் ஒரே ஒரு சமச்சீரற்ற கரியணுவை மட்டுமே உடையவை. எனவே இரண்டு முப்பரிமாண மாற்றியங்களுக்கு வாய்ப்புண்டு. ஆனால் இயற்கையில் எரித்ருலோஸ் என ஒரு வடிவம் மட்டுமே காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27116"}]
[{"id": [270, 0], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "மறுபிறவி ஆராய்ச்சி.\nமறுபிறவிக் கோட்பாடானது நவீன மருத்துவத்தில் மரபியல், மனித நடத்தை பற்றி மேலும் அறிய உதவும் என ஸ்டீவன்சன் நம்பினார். 40 ஆண்டு காலம் அவர் உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து மறுபிறவியோடு தொடர்புடைய 3000 குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்ததில் மறுபிறவி நினைவுள்ள குழந்தைகள் பலர் இருப்பதை இயான் கண்டார்.\n\nபிறவிக்குறைபாடுகளும் முற்பிறவிக் காயங்களும்.\nமனிதரில் காணப்படும் பிறவிக்குறைபாடு மற்றும் பிறவிக்குறிகளுள் 35 விழுக்காடு முற்பிறவியில் அந்த மனிதனுக்கு ஏற்பட்ட காயங்களோடு தொடர்புடையவையாய் இருப்பதைக் கண்டார். நாற்பதுக்கும் மேற்பட்ட நபர்களில் பழைய மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ததில் இயானின் ஆய்வு உண்மையென நிறுவப்பட்டது.\nகுழந்தைப் பருவ முன்பிறவி நினைவுகள்.\nமுன்பிறவி நினைவுகள் குழந்தைப் பருவத்திலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன என்று இயான் கண்டார். இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் தங்கள் முன்பிறவி நினைவுகளை நன்கு நினைவு கூர்வதையும் அக்குழந்தைகளின் பேச்சு மற்றும் நடத்தை வயது மற்றும் அவற்றின் குடும்பத்திற்கு ஒவ்வாததாயும் ஆனால் அக்குழந்தையும் முன்பிறப்போடு ஒத்துப் போவதையும் இயான் கண்டார். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் இவற்றை மறந்து விடுவதையும் இயான் கண்டார்.\n\nபூட்டப்பட்ட பேழை.\nஇயான் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது துறை அலுவலகத்தில் பேழை ஒன்றைப் பூட்டினார். இப்பூட்டைத் திறப்பதற்கான வழி அவருக்கு மட்டுமே தெரியும். தான் இறந்த பின் ஏதேனும் ஒரு வகையில் ‌தொடர்பு கொண்டு அப்பூட்டைத் திறக்க முடியுமென அவர் நம்பினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25652"}, {"id": [270, 1], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் தனது கணவன் பெயர் கேதார்நாத் என்றும் தனது பெயர் லுக்தி தேவி என்றும் குழந்தை சாந்தி தேவி கூறினார். மேலும் ஒன்பது வருடங்களுக்கு முன்னால் தனது மகனைப் பெற்ற பத்தாவது நாளில் தான் மரணமடைந்ததாகவும் கூறினார். \n\nவிசாரித்துப் பார்த்ததில் அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருந்தது. இந்த விவரங்கள் அண்ணல் காந்தியடிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். விசாரணைக் குழுவினரோடு மதுரா சென்ற சாந்தி தேவி தனது முன்பிறவி உறவினர்கள் அனைவரையும் அடையாளம் காட்டினார். விசாரணை முடிவில் சாந்தி தேவி லுக்தி தேவியின் மறுபிறப்பு என்ற அறிக்கை அளிக்கப்பட்டது. \n\nசாந்தி தேவி தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயான் ஸ்டீவன்சன் உள்ளிட்ட பல மறுபிறவி ஆய்வாளர்கள் இவர் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_43997"}, {"id": [270, 2], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- பில் பக்ஸ்டன் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34414"}, {"id": [270, 3], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n1. | அக்னிப் பிரவேசம் குறித்த விவாதம்\n2. | அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா? \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இராமன்\n- சீதை\n- அனுமன்\n- இலக்குவன்\n- வால்மீகி\n- அயோத்தி\n- இராமாயணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2372"}, {"id": [270, 4], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "உசாத்துணை.\n- பகவத் கீதை, அத்தியாயம் 18, சுலோகம் 51 முதல் 53 முடிய\n\nஇதனையும் காண்க.\n- சீவமுக்தி\n- கிரமமுக்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_56732"}, {"id": [270, 5], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "பொதுவான விதியின்படி, துப்பாக்கியிலிருந்து உருள்கலன்களை (சுத்தம் செய்ய தவிர்த்து) கழற்றமுடியாத வகையில்தான் வடிவமைக்கப் பட்டிருக்கும்.\n\nவடிவமைப்புகள் .\nஉடைபடும் இயக்க வடிவம்.\nஇவ்வகை துப்பாக்கிகளில், உருள்கலனில் கீழ்-முன் பகுதியில் கீல் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். பூட்டை தளர்த்தி, குழலை கீழாக அழுத்தினால், உருள்கலன் மேலே வரும் - இது உருள்கலனின் பின்புறத்தை குண்டேற்றுவதற்கு ஏதுவாக திறந்து காட்டும்.\n\nமேலும் பார்க்க .\n- பிடிப்பி\n- சேமகம்\n- சுழல் கைத்துப்பாக்கி\n- சுடுகலன்\n- அறை\n- ஊசியடிப்பான் துமுக்கி\n- ஊசியடி\n\nமூலங்கள் .\n- Batchelor, John and John Walter. \"Handgun: From matchlock to laser-sighted weapon\" (Portugal: Talos Books, 1988).\n- Blair, Claude, ed., \"Pollard’s History of Firearms\" (New York: Macmillan Publishing Company, 1983).\n- Friedel, Robert. \"A Culture of Improvement\" (Cambridge, Massachusetts: The MIT Press, 2007).\n- Hogg, Ian V. \"The Illustrated Encyclopedia of Firearms: Military and civil firearms from the beginnings to the present day. . .\" (London: New Burlington Books, 1980).\n- Myatt, Frederick. \"The Illustrated Encyclopedia of Pistols & Revolvers: An Illustrated History of Handguns from the 16th Century to the Present Day\" (New York: Crescent Books, 1980).\n\n\n\n\n", "document_id": "ta_ta_89327"}, {"id": [270, 6], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "உசாத்துணை.\nபகவத் கீதை, அத்தியாயம் எட்டு.\n\nஇதனையும் காண்க.\n- சீவ முக்தி\n- விதேக முக்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_56733"}, {"id": [270, 7], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "வரலாறு.\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nபூசைகள்.\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_93222"}, {"id": [270, 8], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "வரலாறு.\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nபூசைகள்.\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_93581"}, {"id": [270, 9], "question": "<Query> என்ற மறுபிறவி ஆராய்ச்சியாளர் தான் இறந்த பின்னர் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டு திறக்கும் பொருட்டு ஒரு பூட்டை அமைத்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- முதலாம் பீமதேவன்\n\nஇதனையும் காண்க.\n- சூரியன் கோயில், குஜராத்\n- ராணியின் குளம்\n- இரண்டாம் பீமதேவன்\n- குமாரபாலன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65300"}]
[{"id": [271, 0], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "கடல் பாம்புகள் இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலான வெதுவெதுப்பான கரையோரக் கடல் நீரில் காணப்படுகின்றன. கடல்பாம்புகள் அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் கடல் போன்ற குளிரான நீரில் காணப்படுவதில்லை.\nஇனப்பெருக்கம்.\nஒரேயொரு சிற்றினத்தைத் தவிர அனைத்துக் கடற்பாம்புகளும் குட்டி ஈனுபவை. நீரில் பிறக்கும் குட்டிகள் தங்கள் வாழ்நாள் முழுதையும் நீரிலேயே கழிக்கின்றன.\n\nநச்சுத்தன்மை.\nஎல்லாக் கடற்பாம்புகளுமே நச்சுத் தன்மை உடையவை. ஆனால் இவற்றால் மனித உடலுள் செலுத்தப்படும் நஞ்சின் அளவு தரைப்பாம்புகளை விடக் குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் கடல் பாம்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26220"}, {"id": [271, 1], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "தேவையானவை.\nகொக்கான் வெட்டுவதற்கு ஒரு கோலியும், இரு சிறிய கற்களும் அல்லது ஒரு கோலியும், நான்கு சிறிய கற்களும், அல்லது மூன்று/ஐந்து சல்லிக்/கூழாங் கற்களும் சமதரையும் வேண்டும்.\n\nகொக்கான் வெட்டும் முறை.\nமுதலில் \nகைகளுக்குள் கற்களை வைத்துக் கொண்டு கோலியை மேலெறிந்து விட்டு, அது கீழே விழுந்து மீண்டும் மேலெழுந்து விழுவதற்குள், சுட்டு விரலால் நிலத்தைத் தொட்டு விட்டு கோலியை ஏந்த வேண்டும்.\n\nகோலியை\nஇரண்டு தரம் தரையில் மோத விட்டாலோ,\nநிலத்தில் சுட்டு விரல் படா விட்டாலோ,\nகோலியை பிடிக்காமல் விட்டாலோ,\nபிடிக்கும் போது கைகளுக்குள் உள்ள கற்களில் ஒன்று கீழே விழுந்து விட்டாலோ விளையாடுபவர் தோற்றவராவார்.\nஎந்தக் கட்டத்திலும் கோலி இருதரம் தரையைத் தொடக் கூடாது.\n\nஇரண்டாவதாக,\nகோலியை மேலெறிந்து விட்டு கற்களைக் கீழே நிலத்தில் போட வேண்டும். கோலி நிலத்தில் வீழ்ந்து மேலெழுந்ததும் இரண்டு கற்களை எடுத்து விட்டு கோலியை ஏந்த வேண்டும். இரண்டு கற்களை எடுக்கும் போது மற்றைய இரண்டு கற்களிலும் விரல்கள் பட்டு விடக் கூடாது. மீண்டும் கோலியை மேலெறிந்து... மற்றைய இரண்டு கற்களையும் அதே முறையில் எடுக்க வேண்டும்.\n\nமூன்றாவதாக,\nஇரண்டாவது முறை போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் எடுக்கும் போது ஒவ்வொரு கல்லாக இரண்டு கற்களை எடுக்க வேண்டும். மீண்டும் அதே போல மற்றைய இரண்டு கற்களையும் எடுக்க வேண்டும். கற்களை எடுக்கும் கையாலேயே கோலியையும் ஏந்த வேண்டும். ஏந்தும் போது கோலி கற்களில் பட்டு நிலத்தில் வீழ்ந்து விட்டாலோ கற்களில் ஏதாவது வீழ்ந்து விட்டாலோ விளையாடுபவர் தோற்றவராவார்.\n\nநான்காவதாக,\nஇரண்டாவது, மூன்றாவதைப் போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் கற்களை எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும்.(இதன் போது கற்களைச் சிதற விடாமல் ஒன்றாக நிலத்தில் போடுவது நல்லது.)\n\nஐந்தாவதாக,\nகற்களைப் போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மார்பிளை ஏந்த வேண்டும். இதன் போது கொஞ்சம் விரைவு காட்டாது விட்டால் கோலியை விட்டு விடுவீர்கள்.\n\nஆறாவதாக,\nநான்காவது முறையைப் போல நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். கற்களை எடுக்கும் போதும் நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும். ஆனால் கற்களைப் போடும் போதோ, அள்ளி எடுக்கும் போது கோலியை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.\n\nஏழாவதாக,\nஐந்தாவது முறையைப் போல கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும்.\nஆனால் ஆறாவதைப் போல, கற்களைப் போடும் போதோ, சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்கும் போதோ கோலியை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.\n\nஎட்டாவது, (பழம்)\nகற்களையும் மார்பிளையும் ஒன்றாக மேலெறிந்து புறங்கையில் ஏந்த வேண்டும். ஐந்தையும் ஏந்தி விட்டால் மீண்டும் அந்த ஐந்தையும் ஒன்றாக மேலெறிந்து உள்ளங்கையில் ஏந்த வேண்டும். பிடித்து விட்டால் ஐந்து புள்ளிகள். புறங்கையிலும் ஏந்தி, ஒன்றிரண்டு தரையிலும் வீழ்ந்து விட்டால் புறங்கையில் ஏந்தியதை மீண்டும் மேலெறிந்து அது கீழே வருவதற்கு இடையில் தரையில் வீழ்ந்ததையும் எடுத்துக் கொண்டு மேலெறிந்ததையும் ஏந்தி விட வேண்டும். புறங்கையில் எத்தனை கற்கள் வந்ததோ அத்தனை புள்ளிகள். எறிந்து ஏந்தும் போது ஒன்று தவறி வீழ்ந்தாலும் விளையாடுபவர் தோற்றவராவார்.\n\nஒவ்வொரு முறையும் ஒருவர் தோற்று விட்டால் அடுத்தவர் தான் தோற்ற இடத்திலிருந்து தொடர வேண்டும்.\n\nவெளி இணைப்புகள்.\n- கொக்கான் வெட்டுதல்\n- கொக்கான் வெட்டும் முறை\n- NATIVE KIDS TRADITIONAL GAMES - 7 PEBBLES\n\n\n\n\n", "document_id": "ta_ta_2042"}, {"id": [271, 2], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "பலகாலிகள் பெரும்பாலும் ஈரப்பதம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. இவை காடுகளில் விழுந்து அழுகும் தாவரங்களை பயனுடையவாறு உயிர்வேதியியல் முறையில் பிரிக்க உதவுகின்றன.  , ஆனால் சில வகைகள் புல்வெளிகளிலும், வறண்ட நிலங்களிலும், இன்னும் சில பாலைவனங்களிலும் காணப்படுகின்றன  . பெரும்பாலன பலகாலிகள் இலைதழை உண்ணிகள், ஆனால் பூரான்கள் மட்டும் இரவில் இரைதேடுவன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15322"}, {"id": [271, 3], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "ஐம்புலன்களையும் அடக்கும் பயிற்சி.\nஐம்புலன்களையும் நம் வசப்படுத்த யோகப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புல ன் இச்சைகளை உலக ஆசைகளை நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும் .உலக வாழ்க்கையின் அடிப்படை சூத்திரம் இதுதான். மனம் பண்பாட்டால் புலன்கள் அடங்கும்.\n\nஅடக்க நினைத்தால் அலையும் . அறிய நினைத்தால் அடங்கும் என்பர் வேதாத்திரி மகரிஷி .ஐம்புலன்களையும் அடக்க எண்ணாமல் அவற்றைப் பற்றி அறிய முயல வேண்டும். அதற்கு தியானங்களும் , பயிற்சிகளும் உதவுகின்றன.\n\nமேற்கோள் நூல் 1.சூட்சுமம் திறந்த திருமந்திரம் ,டாக்டர் ஜான் பி. நாயகம் ஆர் .எஸ்.பி. பப்ளிகேஷன்ஸ் ,2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_111741"}, {"id": [271, 4], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "பண்புகள்.\nஇவை மற்ற றும்புகளைப்போல் கடிக்கும் தன்மையுடையவை அல்ல; மாறாக தேனியைப் போல கொட்டும் தன்மை உடையவையாகும். அத்துடன் கொட்டும் போது விசத்தையும் பாய்ச்சி விடுகின்றன. இந்தவகை எறும்புகள் கொட்ட ஆரம்பித்து விட்டால் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கும். நூற்றுக்கணக்கான எறும்புகள் சேர்ந்து இவ்வாறு கொட்டும் போது தாக்கத்திற்க்கு உள்ளானவருக்கு உயிராபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.\n\nஅச்சுறுத்தல்கள்.\nகிராமப்புறத்தில் நிலத்தில் வாழும் புழு, பூச்சி மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்களுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாய் உள்ளன. நகர்ப் புறங்களிலும் இவை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புற்றுக்களை அமைத்து வாழ்வதால் பலரும் இதற்கு அச்சமடைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாரதிகளை கொட்டுவதால் வாகன விபத்துக்களும் ஏற்படுகின்றன.\n\n", "document_id": "ta_ta_50783"}, {"id": [271, 5], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.\n\nசங்கநூல் குறிப்பு.\nபானை செய்யும் குயவனின் சிறுவன் தந்தையைப் போல விளையாடுகையில் பானை செய்யும் சக்கரத்தில் வைத்த பச்சைமண் உருண்டை போல் இந்த மலை இருந்ததாம். இதன் அரசன் சோழன் நலங்கிள்ளி என்று புலவர் கோவூர் கிழார் \n\nமரபு வழி வரலாறு.\nஇராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.\n\nவிபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார்.\n\nசிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.\n\nஇக்கதைக்கேற்றபடி, இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7155"}, {"id": [271, 6], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "செயற்கையாக தயாராகும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் அந்த நிலத்தில் கிடைக் கும் பொருட்களை பயன்படுத்தி பயிரை காப்பது தான் சிறந்தவழி.வேலிப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் உட்கார வசதி செய்ய வேண்டும். மரங்கள் இல்லாவிட்டால் தரையிலிருந்து 5 – 6 அடி உயர குச்சிகளை “டி’ வடிவில், கவட்டை வடிவில் கட்டினால் பறவைகள் உட்கார முடியும்.இதன் மூலம் வயலில் உள்ள தாய்ப்பூச்சி, புழு மற்றும் கூட்டுப்புழுக்களை பறவைகள் பிடித்து உண்ணும். இரவில் உலா வரும் ஆந்தை, கூகை, கோட்டான்களும் அமர்ந்து எலிகளை பிடித்து உண்ணும். இதற்கு ரசாயன மருந்தோ, வேறு செலவுகளோ தேவையில்லை.ஏக்கருக்கு 20 இடங்களில் இதுபோன்ற பறவை இருக்கைகளை நிரந்தரமாக கட்டி வைத்தால் அறுவடை காலத்தில் சேதத்தை தவிர்க்கலாம்.காலி டப்பாக்கள், பெரிய டின், பயன்படாத சைக்கிள் டயர், கார் டயர், கம்பு, மருந்து டப்பாக்களிலும் ஆங்காங்கே கட்டி தொங்கவிட்டால் பறவைகள் அவற்றை கூடுபோன்று பயன்படுத்தும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105303"}, {"id": [271, 7], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "மீன் ஒன்றைப் பிடித்த உடன் கழுத்தை மட்டும் நிருக்கு வெளியே நீட்டி அந்த மீனின் தலை முதலில் வாயுள்ளே செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து பின் விழுங்கும். மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும்போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும். அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது. காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணைப் பசை இருக்கும். தவிரவும் சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும். ஆனால் பாம்புத் தாராவின் சிறகுகளில் அந்த எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும்.\n\nஇனப் பெருக்கக் காலத்தில் பாம்புத் தாரா குடும்பம் நடத்துவது நீர் நிலைகள் அருகேயுள்ள, மரக் கிளைகளில் குச்சி, சுள்ளிகளைக் கொண்டு கட்டிய கூடுகளில் ஆகும்.\n\nவழுவாங்கி, நெய்காக்கை ஆகியவை இதன் வேறு பெயர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45536"}, {"id": [271, 8], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "முக்கிய மலைத்தொடர்கள்.\n- நடுக்கடல் முகடு -புவியில் மிகவும் நீளமான மலைத் தொடர்.\n- இமயமலை- புவியில் மிகவும் உயரமான மலைத்தொடர்.\n- அந்தீசு மலைத் தொடர் - நிலத்தில் மிகவும் நீளமான மலைத்தொடர்.\n- அல்ப்ஸ் மலைத்தொடர்\n- யூரல் மலைத்தொடர்- ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் மலைத்தொடர்.\n- ரொக்கி மலைத்தொடர்\n\nகாலநிலையில் ஏற்படுத்தும் செல்வாக்கு.\nஉயரமான மலைத்தொடர்கள் காலநிலையில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இவை காற்று வீசும் திசையில் அதிக மழையையும் மற்றைய திசையில் மழையற்ற நிலமையையும் உருவாக்கும். அந்தீசு மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் அதிக மழை கிடைப்பதும் மேற்குப்பகுதி பாலைவனமாய் இருப்பது இக்காரணியாலேயே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46591"}, {"id": [271, 9], "question": "<Query> ஒன்றைப் பிடித்து நிலத்தில் விட்டால் அதனால் அசையக் கூட முடியாது.", "document": "இம் முடிச்சைக் கட்டும்போது கயிற்றை சீரான சுருள்வடிவில் பெரிய கயிற்றின் தடத்தில் சுற்றுவது முக்கியமானது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16926"}]
[{"id": [272, 0], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "தொத்திறைச்சி தயாரித்தல் ஒரு பாரம்பரிய உணவு பாதுகாப்பு நுட்பமாகும். குணப்படுத்துதல், உலர்த்துதல் (பெரும்பாலும் நொதித்தல் அல்லது பயிர்ச்செய்கைகளுடன் இணைந்து, பாதுகாப்பிற்கு பங்களிக்கக்கூடியவை), புகைத்தல் அல்லது முடக்கம் ஆகியவற்றின் மூலம் பழச்சாறுகள் பாதுகாக்கப்படலாம். சில குணப்படுத்தப்படும் அல்லது புகைபிடித்த sausages குளிர்பதன இல்லாமல் இல்லாமல் சேமிக்க முடியும். மிகவும் சமைக்கப்படும் பழச்சாறுகள் சமைக்கும் வரையில் குளிரூட்டப்பட்ட அல்லது உறைந்திருக்கும்.\n\nதேசிய மற்றும் பிராந்திய வகைகளில் அதிகமான ரசாயன வகைகள் உள்ளன, அவை சுவையூட்டும் அல்லது உறிஞ்சும் பொருட்களால் (பூண்டு, மிளகுத்தூள், ஒயின், முதலியன), இறைச்சி (கள்) மற்றும் அவர்களது தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.\nhttps://en.wikipedia.org/wiki/Sausage\n\n\n\n\n", "document_id": "ta_ta_110406"}, {"id": [272, 1], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "கணித எடுத்துக்காட்டு.\nஎடுத்துக்காட்டாக மூன்று தனி பொருட்களை (அ, ஆ, இ) எத்தனை வழிகளில் வரிசைமாற்றம் செய்யலாம் என்பதை முயன்று தெரிதல் வழியாக செய்ய எல்லா வரிசைகளையும் எழுதிப் பாக்கலாம். அவை பின்வருமாறு அமைகின்றன:\n- அ, ஆ, இ\n- அ, இ, ஆ\n- ஆ, அ, இ\n- ஆ, இ, அ\n- இ, அ, ஆ\n- இ, ஆ, அ\nமொத்தம் 6 என எண்ணி சொல்ல முடியும்.\n\nஒரு சுருக்க வழி மூன்று தனி பொருட்களை எத்தனை வரிசைமாற்றம் செய்யும் என்பதைக் கணிக்கும் சூத்திரத்தை அறிந்திர்ப்பதாகும். அதாவது n பொருட்கள் n! வழிகளில் வரிசைப்படுத்த முடியும். எனவே 3 பொருட்களை 3! = 6 வழிகள் என்பதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15366"}, {"id": [272, 2], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "கருதுகோள்களுக்கும் தேற்றங்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. தேற்றங்கள் தர்க்க அடிப்படையிலானவை. கருதுகோள்களோ அனுபவ அடிப்படையிலானவை. \n\nபித்தாகரஸ் தேற்றம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். குறைந்தது 370 சான்றுகளைக் கொண்டு இத்தேற்றத்தை நிறுவ முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26530"}, {"id": [272, 3], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "வசதிகள்.\nஇந்தக் கையடக்கத் தொலைபேசி மூன்றாவது தலைமுறை வசதி கொண்டதாகும். 30 பெற்ற, அழைத்த, தவறிய அழைப்புகளை இதனுடைய நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதனுடைய பொதுச் சிறு பொதி அலைச் சேவை வேகம் நொடிக்கு 32-48 கிலோபிற்றுகள் ஆகும். இதில் உநஒ பரிணாம வளர்ச்சிக்கான மேம்பட்ட தரவு வீத வசதி இல்லை. சோனி எரிக்சன் கே770ஐயின் மூலம் நொடிக்கு 384 கிலோபிற்றுகள் என்ற வேகத்தில் மூன்றாவது தலைமுறை மூலமாக இணையத்தில் இணைய முடியும். தொடர்பாடலுக்காக இந்தத் தொலைபேசி திறக்கற்றை, அகிலத் தொடர்ப் பாட்டை ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. இந்தக் கையடக்கத் தொலைபேசியில் சாவாச் செயலிகளை நிறுவ முடியும். நிறுத்தற்கடிகாரத்தையும் படங்களில் மாற்றம் செய்வதற்கான மென்பொருளையும் இந்தக் கையடக்கத் தொலைபேசி கொண்டுள்ளது.\n\nஇதையும் பார்க்க.\n- சோனி எரிக்சன்\n\nவெளி இணைப்புகள்.\n- சோனி எரிக்சன் கே770ஐ, சோனி எரிக்சனின் அலுவல் முறை வலைக்கடப்பிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40584"}, {"id": [272, 4], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- The PEAR Project\n- The PEAR Manual\n- The PECL Project\n- A PEAR Forum (unofficial)\n\n\n\n\n", "document_id": "ta_ta_17447"}, {"id": [272, 5], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Video of the Lightning Method\n- Mark Gommers: An Analysis of Bowlines In-depth review of the bowline and its variants.\n- YouTube animation of a Bowline knot\n\n\n\n\n", "document_id": "ta_ta_69844"}, {"id": [272, 6], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "வடிவொத்த இரு பலகோணங்களின் ஒத்த பக்க அளவுகள் விகிதசமமாகவும், ஒத்த கோண அளவுகள் சமமாகவும் இருக்கும். வடிவொத்த வடிவங்களில், ஒன்றிலிருந்து மற்றொன்றை, அனைத்துத் திசைகளிலும் ஒரேயளவில் சீராக நீட்டிப்பதாலோ, சுழற்சியாலோ அல்லது பிரதிபலிப்பு மூலமாகவோ பெற இயலும். (அ-து) இரண்டும் ஒரே வடிவில் இருக்கும் அல்லது ஒன்று மற்றொன்றின் கண்ணாடிப் பிரதிபிம்ப வடிவில் இருக்கும். எடுத்துக்காட்டாக, அனைத்து வட்டங்களும் வடிவொத்தவை; அனைத்து சதுரங்களும் வடிவொத்தவை; அனைத்து சமபக்க முக்கோணங்களும் வடிவொத்தவை. ஆனால், அனைத்து நீள்வட்டங்களும் வடிவொத்தவை அல்ல; அனைத்து அதிபரவளையங்களும் வடிவொத்தவை அல்ல. ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் மற்றொரு முக்கோணத்தின் இரு கோணங்களுக்குச் சமமாக இருந்தால் அவ்விரு முக்கோணங்களும் வடிவொத்தவையாக அமையும். \n\nஇக்கட்டுரையில் அளவுதிட்டக் காரணியை 1 எனக்கொண்டு, சர்வசம வடிவங்களும் வடிவொத்தவையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் சில பள்ளிப்பாடப் புத்தகங்களில் வடிவொத்த வடிவங்களின் பக்க அளவுகள் சமமாக இருக்காது என்ற கருத்தை வலியுறுத்த சர்வசமமான வடிவங்களை வடிவொத்த வடிவங்களாகக் கருதுவதில்லை.\n\nவடிவொத்த முக்கோணங்கள்.\nமுக்கோணங்களின் வடிவொப்புமையைப் புரிந்து கொள்ள, இரண்டு வேறுபட்ட கருத்துருக்களைப் பற்றி அறிதல் வேண்டும். ஒன்று வடிவம், மற்றது அளவுதிட்டக் காரணி.\n\nகுறிப்பாக, வடிவொத்த முக்கோணங்கள் ஒரே மாதிரியான வடிவங்கள் கொண்டவை; அளவுதிட்டம் நீங்கலாக அவற்றைப் பார்த்தால் அவை முற்றும் ஒத்தவையாக இருக்கும். முக்கோணத்தின் வடிவமைப்பு அதன் கோணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இரு முக்கோணங்கள் வடிவொத்தவை என்றால் அவற்றின் கோணங்களுக்கிடையே கோண அளவுகளை சமமாக்கும் ஒரு தொடர்புள்ளது..\n\nபின்வரும் இரு நிபந்தனைகளுள் ஏதாவது ஒன்று பூர்த்தி செய்யப்பட்டால், formula_1 மற்றும் formula_2 ஆகிய இரு முக்கோணங்களும் வடிவொத்தவையாகும்:\n\n- ஒத்த பக்கங்களின் நீளங்களின் விகிதங்கள் சமம்:\n\n- formula_4 = formula_5\n\nமுக்கோணங்கள் formula_1 மற்றும் formula_2 இரண்டும் வடிவொத்தவை என்பதை:\n\nமூன்று நிலைக்கோடுகள்: lll இந்தக் குறியீட்டையும் முக்கோண வடிவொப்புமைக்குப் பயன்படுத்தலாம்.\n\nகோண/பக்க வடிவொப்புமைகள்.\nஇரு முக்கோணங்கள் வடிவொத்தவை என்பதை நிறுவுவதற்குப் பின்வரும் மூன்று கட்டளை விதிகளில் ஏதாவது ஒன்று போதுமானது.\n\n- AA - இரு முக்கோணங்களின் இரண்டு சோடி ஒத்த கோணங்கள் சமமெனில் அம்முக்கோணங்கள் வடிவொத்தவை.\n\n- SSS (\"மூன்று பக்கங்களும் விகிதசமம்\") - ஒத்த பக்கங்களின் விகிதங்கள் (மூன்று சோடிகளுக்கும்) சமம்.\n\n- SAS (\"இரு பக்கவிகிதம், இடைப்பட்ட கோணம்\") - ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த இரு பக்கங்களுக்கு விகிதசமமாகவும் இரு முக்கோணங்களிலும் அப்பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணங்கள் சமமாகவும் இருந்தால் அவ்விரு முக்கோணங்களும் வடிவொத்தவை.\n\nபிற வடிவொத்த பலகோணங்கள்.\nவடிவொப்புமை என்ற கருத்து மூன்றுக்கும் அதிகமான பக்கங்களையுடைய பலகோணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. \n\nஇரு பலகோணங்கள் வடிவொத்தவை எனில்: \n- ஒரே வரிசைப்படி எடுத்துக் கொள்ளப்படும் அவற்றின் பக்கங்கள் விகிதசமமானவை;\n- ஒரே வரிசைப்படி எடுத்துக் கொள்ளப்படும் அவற்றின் கோணங்களின் அளவுகள் சமமாக இருக்கும்.\n\nஎனினும் முக்கோணத்தைத் தவிர:\n- பிற பலகோணங்களின் வடிவொப்புமையை நிறுவ பக்க நீளங்களின் விகிதசமம் மட்டும் போதுமானதல்ல. அவ்வாறு போதுமானதாக இருந்தால் எல்லா சாய்சதுரங்களும் வடிவொத்தவையாகிவிடும்.\n- ஒரே வரிசையில் எடுத்துக் கொள்ளப்பட்ட கோணங்கள் சமமாக இருத்தலும் இரு பலகோணங்கள் வடிவொத்தவை என்பதை நிறுவ போதுமானதல்ல. அவ்வாறு போதுமென்றால் அனைத்து செவ்வகங்களும் வடிவொத்ததாகிவிடும்.\n\nவடிவொத்த வளைவரைகள்.\nபலவகை வளவரைகளில் அவ்வகையைச் சார்ந்த அனைத்தும் வடிவொத்தவையாக அமையும். \n\nஅத்தகைய வளைவரைகள்:\n- வட்டங்கள்\n- பரவளையங்கள்\n- சம மையதொலைத்தகவுடைய(eccentricity) அதிபரவளையங்கள்\n- சம மையதொலைத்தகவுடைய நீள்வட்டங்கள்\n- சங்கிலியங்கள்(Catenaries)\n- வெவ்வேறு அடிமானங்களுக்கான மடக்கைச் சார்பின் வரைபடங்கள்\n- மடக்கைச் சுருள்கள்\n\nவெளி இணப்புகள்.\n- Animated demonstration of similar triangles\n\n\n\n\n", "document_id": "ta_ta_34606"}, {"id": [272, 7], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "தொழிற்சாலைகளில் ஏற்றிச் செல்லி அமைப்பின் பயன்பாடுகள்.\nஏற்றிச் செல்லி அமைப்பை பயன்படுத்துவதில் நிறைய நன்மைகள் உள்ளதால் பரவலாக அனைத்துத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\n- உயரமான பகுதிகளுக்கு பொருளைப் பாதுகாப்பாகவும் குறைந்த செலவிலும் எடுத்துச் செல்ல முடியும்.\n- எந்த இடத்திலும் இதை நிறுவ முடியும்.\n- எந்த வடிவ,அளவு மற்றும் எடையுள்ள பொருள்களையும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியும்.\n- இதை இயக்குவது சுலபம். இதில் உணரிகளை அமைப்பதன் மூலம் பொருள்கள் இல்லாத போது தானாக நிறுத்தியும் பொருள்கள் ஏற்றப்பட்டதும் மீண்டும் இயங்கவும் ஆரம்பிக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60997"}, {"id": [272, 8], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "அலகுப் பின்னங்களுக்கான எடுத்துக்காட்டுகளாக formula_1, formula_2, formula_3, formula_4 போன்றவற்றைக் கூற முடியும்.\n\nதொடக்க எண் கணிதம்.\nஇரண்டு அலகுப் பின்னங்களைப் பெருக்கினால் இன்னொரு அலகுப் பின்னமே கிடைக்கும்.\n\nformula_5\n\nஆனால், இரண்டு அலகுப் பின்னங்களைக் கூட்டினாலோ கழித்தாலோ வகுத்தாலோ பொதுவாக அலகுப் பின்னமல்லாத பெறுமானமே கிடைக்கும்.\n\nformula_6\n\nformula_7\n\nformula_8\n\nஅலகுப் பின்னங்களின் முடிவுள்ள கூட்டல்.\nஎந்தவொரு நேர் விகிதமுறு எண்ணையும் அலகுப் பின்னங்களின் கூட்டுத்தொகையாகப் பல்வேறு வழிகளில் எழுத முடியும். எடுத்துக்காட்டாக,\n\nformula_9\n\nஅடுத்துள்ள பின்னங்கள்.\nஇரண்டு பின்னங்களுக்கிடையிலான வேறுபாடு ஓர் அலகுப் பின்னத்திற்குச் சமனாக இருப்பின் அவ்விரு பின்னங்களும் அடுத்துள்ள பின்னங்கள் என அழைக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44117"}, {"id": [272, 9], "question": "<Query> formula_1க்கும் அதிகமான வழிகளில் நிறுவ முடியும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- கூகுள் கலைச் செயல்திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30814"}]
[{"id": [273, 0], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதிருச்சி, துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவர் ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். 1959 இல் சென்னைக்கு வந்தவர் சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று 'டிப்ளோமா' பட்டம் பெற்றார்.\n\nசென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஓவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன.\n\n1966-இல் மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியின் பல்வேறு பரிமாணங்களைக் வெளிப்படுத்தும் வகையில் 100 ஓவியங்களை வரைந்தார். அதன் பின்னர் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.\n\nஇவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர்.\n\nஇவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம், சென்னை அருங்காட்சியம் உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் ஏராளமான ஓவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார்.\n\nவண்ண ஓவியங்களிலும், வரைகலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஓவியர் ஆதிமூலம். 'நான் துரத்தும் நிலம்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது தைல வண்ண ஓவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டுயவை. அவரது கோட்டு ஓவியங்கள் மிகப் பிரபலமானவை.\n\nதமிழ்ப் பத்திரிகைகளில் ஒரே வகையான தட்டையான எழுத்துருக்கள் புழங்கிவந்த காலத்தில் அழகான நவீன எழுத்துருக்களை உருவாக்கி அளித்தார். திருக்குறள் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டினார்.\n\nவிருதுகள்.\nலலித் கலா அகாடமியின் தேசிய விருது, மும்பாய், கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஓவியத் துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர்.\n\nமறைவு.\nஇவர் தனது கடைசி காலத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். ஜனவரி 15, 2008 இல் சென்னையில் தனது 70வது அகவையில் காலமானார்.\n\nவெளிவந்த நூல்கள்.\n- \"பெட்வீன் த லைன்ஸ்\" - 1962 முதல் 1996 வரை வரைந்த ஓவியங்களின் தொகுப்பு\n- \"உயிர்க்கோடுகள்\": கோபல்லபுரத்து மக்கள், கரிசல்காட்டுக் கடுதாசி ()\n- \"The Art of Adimoolam\", Gayatri Sinha, Mapin Publishing, 2005, p.104\n\nவெளி இணைப்புகள்.\n- புகழ் பெற்ற ஓவியர் கே.எம்.ஆதிமூலம் காலமானார்\n- ஓவியர் ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் சில\n- ஆதிமூலம் (ஜெயமோகனின் அஞ்சலி)\n- பிரபல ஓவியர் ஆதிமூலம் மறைவு\n- ஓவியர் ஆதிமூலத்தின் நேர்காணல்\n- திசைகளைநோக்கி விரிவடையும் கோடுகள்\n- K M Adimoolam -\n- Icon Of Tamil Modernity \n- Sketches by Adimoolam\n\n\n\n\n", "document_id": "ta_ta_11780"}, {"id": [273, 1], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "1998 ஆம் ஆண்டுவாக்கில் சிறு குட்டியாக இருந்த மச்சலி அதன்பின் வந்த நாட்களில் ரத்னம்பூர் ஏரிக்கரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துவங்கியது. தனது தாயான மச்சிலி‌யிடமிருந்து அது ‌தான் பெற்ற ஆட்சிப் பகுதிக்கு இராணியாகத் திகழ்ந்தது. மச்சலியின் ஆர்வலர்கள் அதைச் செல்லமாக \"ஏரியின் பெண்மணி\" என்று அழைக்கின்றனர். மச்சலி தன் வாழ்நாளில் 11 குட்டிகளை ஈன்று அவற்றை நல்ல முறையில் பராமரித்தது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு அது அளப்பரிய செயல்களைச் செய்துள்ளது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு ஏரியின் முதலைகளுடன் பல முறை சண்டையிட்டதில் 3 முதலைகளைக் கொன்றுள்ளது. மச்சலியின் குட்டிகளுள் இரண்டு சரிஸ்கா புலிகள் பாதுகாப்பிடத்திற்கு அனுப்பப்பட்டன. பற்களை இழந்து வலுக்குன்றிய நிலையிலும் மச்சலி குட்டிகளை ஈன்று அவன்றை நல்ல முறையில் பாதுகாத்தது. இந்தியாவில் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததில் மச்சலி முக்கியப் பங்காற்றி உள்ளது.\n\nமச்சலி தன் வாழ்நாளில் இந்தியாவிற்கு மிக அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறது. அதாவது கடந்த பத்தாண்டுகளில் அது மொத்தமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- ரத்தம்பூர் பூங்காவின் தளம்\n- ஆதித்யா சிங்கின் வலைப்பூ (புகைப்படங்களுடன்)\n- மச்சலி முதலையுடன் சண்டையிடும் காணொளி\n- தன் குட்டிகளைக் காக்க ஆண் புலியுடன் சண்டையிடும் மச்சலியின் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_29434"}, {"id": [273, 2], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் தனது கணவன் பெயர் கேதார்நாத் என்றும் தனது பெயர் லுக்தி தேவி என்றும் குழந்தை சாந்தி தேவி கூறினார். மேலும் ஒன்பது வருடங்களுக்கு முன்னால் தனது மகனைப் பெற்ற பத்தாவது நாளில் தான் மரணமடைந்ததாகவும் கூறினார். \n\nவிசாரித்துப் பார்த்ததில் அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருந்தது. இந்த விவரங்கள் அண்ணல் காந்தியடிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். விசாரணைக் குழுவினரோடு மதுரா சென்ற சாந்தி தேவி தனது முன்பிறவி உறவினர்கள் அனைவரையும் அடையாளம் காட்டினார். விசாரணை முடிவில் சாந்தி தேவி லுக்தி தேவியின் மறுபிறப்பு என்ற அறிக்கை அளிக்கப்பட்டது. \n\nசாந்தி தேவி தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயான் ஸ்டீவன்சன் உள்ளிட்ட பல மறுபிறவி ஆய்வாளர்கள் இவர் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_43997"}, {"id": [273, 3], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "வகை.\nகுடும்பத் திரைப்படம், சமூகத் திரைப்படம்\n\nகதை.\nநான்கு பெண்கள் பெற்ற தகப்பனார் அம்மூன்று பெண்களையும் சுமையாகவும் செலவாகவும் கருதுகிறார். தான் பெற்ற ஒரே மகன்தான் தனது ஆஸ்திக்குரிய ஒரே வாரிசு என்று வாழ்கிறார். தனது பெண்களுக்கு விருப்பமில்லாத மணமகன்களை அவர்களுக்கு மணமுடித்து வைக்கிறார். துளி கூட தனது விருப்பத்திற்கு மதிப்பில்லாமல் தந்தை மணமுடித்த விரக்தியில் புகுந்த வீடு செல்கின்றனர் அப்பெண்கள். சொந்த தொழில் செய்வதற்காக மாமனாரிடம் கடன் பெற்று வர அப்பெண்களை கட்டாயப் படுத்துகிறார்கள் அவர்களின் கணவன்மார். தந்தையோ திருமணத்தோடு தனது பொறுப்பு முடிந்தது என்று மகன் பெயரில் தனது சொத்துகளை எழுதி வைக்கிறார். வசதியான வீட்டுப் பெண்ணைத் தேடி மணமுடித்தும் வைக்கிறார். அவனோ தனது தங்கையின் திருமணத்துக்குக் கூட பணம் தர மறுத்து தந்தையை வீட்டை விட்டே துரத்துகிறான். நடுத்தெருவில் நிற்கும் மாமனாரின் கௌரவத்தைக் காக்க திருமணம் நடத்தித்தர உதவுகிறார்கள் பெண்களும் அவரின் மாப்பிள்ளைகளும். பெண் குழந்தை ஆண் குழந்தை என்று பேதம் பாராட்டிய தந்தை மனம் மாறுகிறார். ஆணும் பெண்ணும் சமம், இரு குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று பெற்றோருக்குச் செய்தி சொல்லும் திரைச்சித்திரம் இது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47441"}, {"id": [273, 4], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "இவர் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். வான் கோக் குழந்தைப்பருவத்திலிருந்து தீவிரமான அதே சமயம் அமைதியான சிந்தனையாளராக வளர்ந்தார். இவர் இளைஞராக இருந்தபோது முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார், வேலை நிமித்தமாகப் பயணங்களை மேற்கொண்டார், ஆனால் அவர் லண்டனுக்கு மாற்றப்பட்ட பின்னர் மனச்சோர்வடைந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், அவர் மதப்பணிக்கு வந்து, தெற்கு பெல்ஜியத்தில் ஒரு புராட்டஸ்டன்ட் மிஷனரியாக நேரத்தைச் செலவிட்டார். அங்கு மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களைப் பார்த்து இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். 1881 ஆம் ஆண்டில் ஓவியம் வரைவதற்கு முன், அவர் உடல் நலமின்றியும் தனிமையிலும் இருந்தார், பின் அவரது பெற்றோருடைய வீட்டிற்குச் சென்றார். அவரது தம்பி தியோ அவருக்கு நிதி உதவி செய்துவந்தார். அவரது முந்தைய படைப்புகள், பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டும் சித்திரங்கள் ஆகியனவாக இருந்தன. 1886 இல், அவர் பாரிஸ் நகருக்குச் சென்றார், அங்கு அவர் எமிலி பெர்னார்ட் மற்றும் பால் கவுஜின் உட்பட அங்கத்துவ கலை இயக்க உறுப்பினர்களைச் சந்தித்தார், இவர்கள் உணர்வுப்பதிவுவாத கலை இயக்கத்துக்கு எதிராகப் பேசினர்.\n\nவான் கோக் மனநோய் மற்றும் மருட்சிகளால் அவதிப்பட்டார், மேலும் அவரது மன உறுதியற்ற தன்மையக் குறித்து அவர் கவலையடைந்தபோதிலும், அவர் அவரது உடல் ஆரோக்கியத்தைப் புறக்கணித்தார், ஒழுங்காகச் சாப்பிடாமல், பெரிதும் குடித்தார். வறுமையால் அவருக்குக் கோபம் அதிகரித்தது. ஒரு சமயம் கோபத்தில் அவர் தனது இடது காது பகுதியைத் துண்டித்துக்கொண்டார். அவர் ஒரு காலக்கட்டத்தில் செயிண்ட்-ரெமியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்றார். அவர் மருத்துவமனையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பாரிஸ் அருகிலுள்ள ஆவெர்ஸ்-சூர்-ஓஸ்ஸில் உள்ள ஆபுர்கெ ரவொக்ஸிற்கு குடிபெயர்ந்த பிறகு, ஹோமியோபதி மருத்துவரான பால் காகேட்டையின் கவனிப்பில் இருந்தார். அவரது மன அழுத்தம் தொடர்ந்து, சூலை 27, 1890 இல், வான் கோக் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். காயமுற்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் இறந்தார். \n\nஇவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.\n\nஇளமை.\nவின்செண்ட் வில்லியம் வான்கோ நெதர்லாந்தில் உள்ள குரூட் சுண்டெர்ட் எனுமிடத்தில் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். வான்கோ பிறப்பதற்கு முன்பே சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனார் எனவே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர். இது தெரிந்தபோது வான்கோவுக்கு ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்கியது. அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் அதற்கு காரணமாயிருந்திருக்கலாம். வான் கோவின் தந்தை தியோடரஸ் வான்கோ ஒரு மதபோதகராக இருந்தார் ஓவியமும் மதமும் இவரது குடும்பத்தில் இரு முக்கியப்பணியாக இருந்தது. வான்கோவின் சகோதரர் தியோ வான்கோ ஒரு புகழ்பெற்ற ஓவியராவார். இவர் 1857, மே 1 ஆம் நாள் பிறந்தார். இவரது மற்றொரு சகோததரர் கோர். வான்கோவுக்கு சகோதரர்களத் தவிர எலிசபெத், அன்னா, வில்லிமினா என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர். அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.\n\nகல்வி.\nகுழந்தைப்பருவம் முதலே மிக இறுக்கமான மனநிலையில் இருந்த வான்கோ 1860 இல் சுண்டெர்ட் கிராமத்தில் இருந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு 200 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே பாடம் போதித்தார் 1861 முதல் 1864 வரை வான்கோவும் அவரது சகோதரி அன்னாவும் வீட்டிலேயே பாடம் பயின்றனர். பின்னன் 20 கி. மீ தொலைவில் உள்ள செவென்பெர்கெனில் 'சான் புரொவிலி உண்டு உறைவிடப்பள்ளி'யில் சேர்க்கப்பட்டார். தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்தது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. 1866 செப்டம்பர் 15 இல் தில்பர்கில் உள்ள இரண்டாம் வில்லியம் கல்லூரியில் சேர்ந்தார்.ஆனால் அவருக்கு படிப்பின் மீது நாட்டம் இல்லை. இருந்தாலும் அவரை அரித்து வந்த தாழ்வு மனப்பான்மை மனச்சோர்வாக மாறத்தொடங்கியது. எனவே வெளியூரில் ஓவியக்கூடம் நடத்தி வந்த உறவினர் வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோதுதான் அவருக்கு ஓவியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அங்கு பாரிசின் புகழ்பெற்ற ஓவியரான கான்டாண்டைன் சி.ஹுயிமன் என்பவர் ஆசிரியராக இருந்தார். சிறுவயது முதலே ஓவியத்தில் ஈடுபாடுமிக்கவராகத் திகழ்ந்த வான்கோவுக்கு அவர் முறைப்படியான ஓவியக்கலையை போதித்தார்.\n\nகாதல்.\nபெற்றோரின் அன்பும், உடன் பிறந்தவர்களின் அன்பும் இல்லாமல் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத வான்கோவுக்கு அவரது மாமா செண்ட் என்பவர் உதவியாக இருந்தார். அவர் வான்கோவுக்காக 'தி ஹேக்'கில் ஒரு ஓவியக் கூடத்தில் பணியில் சேர உதவினான் சில நாள் பயிற்சிக்குப் பிறகு அவ்வோவியக் கூடம் லண்டனுக்கு மாற்றப்பட்ட காரணத்தால் வான்கோவும் லண்டன் செல்லவேண்டியதாயிற்று. இப்பணியில் அவர் வெற்றிகரமாக ஈடுபடவும் பணம் சம்பாதிக்கவும் செய்தார். இதுவே அவர் மகிழ்வாக இருந்த காலமாகும். அன்புக்காக ஏங்கியதாலோ என்னவோ தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் பெண் யூகினி லோயர் என்பவரை நேசிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்ள மறுக்கவே அவரது சோகமும், மனச்சோர்வும் அதிகமானது. இது அவரது நடவடிக்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது.\n\nபணிகள்.\nஇலண்டன் திரும்பிய வான்கோ ஊதியமில்லாமல் ஒரு சிறு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் காணும் காட்சிகளை ஓவியமாக வடிக்கத் தொடங்கினார். பள்ளியின் உரிமையாளர் மிடிலெசெக்சுக்குக் குடிபெயர்ந்ததால் வான்கோவும் உடன் சென்றார். வாழ்க்கையில் என்ன செய்வது? என்று தெரியாமல் பலமுறை குழம்பினார் வான் கோ. தந்தையைபோல எளிமையாக மதபோதகர் ஆகலாமா என்றுகூட அவர் யோசித்தார். சுமார் ஓராண்டு வாஸ்மெஸ் என்ற நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் அவர் மதபோதனையில் ஈடுபடார். அங்கு இவர் வரைந்த ‘தி பொட்டேட்டோ ஈட்டர்ஸ்’ ஓவியம் உலகப்புகழ் பெற்றது. கிறித்துமசு விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும்போதும் விவிலியத்தை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்தார். மதபோதகார இருந்தபோது வான்கோ தன்னைத்தானே வருத்திக்கொண்டு இறைச்சியை உண்ணாது மரக்கறி உணவுகளையே உண்டு கடும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். அவரது போதனை முறைகளை ஏற்காத தேவாலாயம் அவரது பதவியை பறித்தது. எனவே வான்கோ பிரெஸ்ஸல்சு சென்றார்.\n\nஓவியங்கள்.\nவான்கோ விலைமாதர்களில் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இல்லற வாழ்க்கை அவருக்கு கொடுமையானதாக அமைந்தது. பல ஆண்டுகள் பொறுத்த அவர் கடைசியில் மணமுறிவு செய்துகொண்டார். மனதை ஒருநிலைப்படுத்தி ஓவியத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்தபோது அவருக்கு வயது 33. அப்போதும் அவர் வறுமையிலேயே காலம் தள்ள வேண்டியிருந்தது. வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. தன் சகோதரன் தியோ அவ்வபோது கொடுத்த பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டிய வான் கோ ஓவியங்கள் வரையத்தொடங்கினார். தன் கவனம் முழுவதையும் ஓவியங்கள் மீது பதித்தார். ஆதிகால குகை ஓவியங்கள், கேட்விக் ஓவியங்கள். மறுமலர்ச்சி ஓவியங்கள், உணர்ச்சிமிகு ஓவியங்கள் இயற்கை ஓவியங்களின் என தனது ஓவியத்தில் ஒரு புதிய பரினாமத்தை ஏற்படுத்தினார் வான் கோ. 'உணர்வு வெளிப்பாடு' என்ற புதியபாணியை அவர் தன் ஓவியங்களில் அறிமுகம் செய்தார். அவருடைய ஓவியங்கள் பளிச்சென்று வண்ணமயமாக இருக்கும். அவர் வரைந்த ஓவியங்களில் உலகப்புகழ் பெற்றது பன்னிரண்டு சூரியகாந்தி பூக்கள் நிறைந்த பூச்சாடி ஓவியம் ஆகும்.\n\n30 வயதிற்கு மேல் ஓவியம் வரைய ஆரம்பித்தாலும் வான் கோவின் கடைசி ஆறு ஆண்டுகளில் சுமார் 700 தூரிகை ஓவியங்களையும், 800 எண்ணெய் ஓவியங்களையும் வரைந்தார். ஆனால் அவற்றில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே வான்கோவாவால் விற்க முடிந்தது. அதுவும் வீட்டு வாடகை கடனுக்காக அந்த ஓவியத்தை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை மனச்சோர்வு முற்றியபோது வான்கோ கத்தியை எடுத்து தனது ஒரு காதை அறுத்துக்கொண்டார். பின்னாளில் காதில் கட்டுபோட்ட மாதிரி தமது உருவத்தைத் தானே வரைந்தார் வான் கோ.\n\nஇறப்பு.\nஅவரது மனச்சோர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர் மனநிலை மருத்துவமணைக்கு போவதும் வருவதுமாக இருந்தார். வாழ்க்கை முழுவதும் ஒரு வித மனநோயாளியாக சோகத்திலேயே வாழ்ந்த அவர் தனது 37 ஆம் வயதில் 1890 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டார். ஆனால் அவர் சுட்டுக்கொண்டதாகக் கூறப்படும் துப்பாக்கி இதுவரை கண்டறியப்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்து 1890 ஆம் ஆண்டு சூலை 29 ஆம் நாள் அவர் உயிர் பிரிந்தது. அவரது சகோதரர் தியோவிடம் பேசிய அவரது கடைசி வார்த்தை 'துயரம் என்றும் தொடரும்' ‌என்பதாகும். வின்சென்ட் வான் கோ குறித்து பல்லாண்டு காலம் ஆய்வு செய்து, அவரது வாழ்க்கை சரிதத்தை எழுதியவர்களான ஸ்டீவன் நைபே, மற்றும் கிரெகோரி ஒயிட் ஸ்மித் ஆகிய இருவர் வான் கோ தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் இரண்டு உள்ளூர் சிறுவர்கள் அவரை தவறுதலாகச் சுட்டுவிட்டனர் என்றும் , அவர்களைப் பாதுகாக்க காவல் துறையினரிடன் வான் கோ பொய் சொன்னார் என்று கூறுகிறார்கள். வாழ்ந்தபோது அவரது படைப்புகளை மதிக்காத உலகம் அவர் இறந்த பிறகு அவற்றை விலை மதிக்க முடியாதவை என்று வியந்தது. 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற 'கிரிட்டிக்ஸ்' ஓவிய ஏலத்தில் வான் கோவின் 'டாக்டர் கேச்' (Portrait of Dr. Gache) என்ற ஓவியம் $0 கோடி அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- ஓவியர் வான்கா - தேனுகா\n- Vincent van Gogh Gallery. The complete works and letters of Vincent van Gogh.\n- Van Gogh Letters – The complete letters of Van Gogh, translated into English and annotated. Published by the Van Gogh Museum.\n- Johanna Gesina van Gogh-Bonger, Memoir of Vincent van Gogh\n- Memoir of Vincent van Gogh. By Johanna Gesina van Gogh-Bonger, Vincent's sister in law.\n- Van Gogh's Letters, unabridged and annotated.\n- Van Gogh Museum, Amsterdam, The Netherlands.\n- Van Gogh at the National Gallery of Art, Washington, D.C., United States.\n- Painted with Words: Vincent van Gogh's Letters to Emile Bernard – Facsimiles at The Morgan Library & Museum\n- Union List of Artist Names, Getty Vocabularies. ULAN Full Record Display for Vincent Van Gogh. Getty Vocabulary Program, Getty Research Institute. Los Angeles, California.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14341"}, {"id": [273, 5], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "கதை.\nதந்தையின் மரணத்திற்கு வரமுடியாததால் மனம் வெறுத்த அவரின் ஒரே பிள்ளையான அர்ஜுன் இலண்டனில் தான் பார்த்த வேலையை உதறிவிட்டு இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி தொழில் செய்ய வருகிறார். தியாகராய நகரில் 3 கிரவுண்ட் நிலம் உள்ள வீட்டை வாங்க முடிவாகி அதற்கு முன்பணம் கொடுப்பதற்காக தன் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடிவு செய்கிறார். ஆனால் அதில் பதினைந்தாயிரந்து சொச்சம் ரூபாய் மட்டுமே இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகிறார். அப்போது தன் தந்தைக்கு இன்னொரு மனைவி சந்தரிக்கா இருப்பதும் அங்கு அவருக்கு 21 வயது நிரம்பிய பெண் பிருந்தா இருப்பதும் தெரியவருகிறது. பிருந்தா அமெரிக்காவிலுள்ள மா.தொ.ப (MIT) இடம் கிடைத்திருப்பதால் பணத்திற்காக திருமங்கல வீட்டை விற்க முடிவெடுக்கிறார். அதை அர்ஜூன் தடுத்துவிடுகிறார். அர்ஜூன் அனுப்பிய பணத்தில் திருமங்கலத்தில் அவர் தந்தை பெரிய வீடு ஒன்றை வாங்கயிருப்பது தெரிய வருகிறது அந்த நிலத்தின் பத்திரம் தந்தையின் இன்னொரு குடும்பத்திடம் இருப்பது தெரியவருகிறது. அவ்வீட்டை விற்க அர்ஜுன் திருமங்கலம் வருகிறார் அவ்வீட்டிலுள்ள மிளகாய் மண்டி வியாபாரி துரை ராஜிடம் (நிழல்கள் இரவி) வீட்டை காலி பண்ண சொல்கிறார். அவ்வீட்டை விற்க பிருந்தா குணா மூலம் முயல்கிறார் அதை அர்ஜுன் தடுக்கும் போது குணாவின் மனைவி பூங்கொடி எதிர்பாரால் அச்சண்டையால் அங்கு இறக்கிறார். இதனால் குணாவிற்கு பயந்து அர்ஜுன் மற்றும் பிருந்தா சென்னைக்கு வந்துவிடுகிறார்கள். பூங்கொடி இறக்க காரணமான அர்ஜுனை தேடி குணா சென்னைக்கு வருகிறார். அர்ஜுனுக்கு அவர் அப்பாவையும் பிருந்தாவையும் வெறுக்க வேண்டாம் என்று கடிதம் அனுப்பிவிட்டு சத்திரிக்கா இறந்துவிடுகிறார். தன் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு பிருந்தாவின் வீட்டில் அர்ஜூன் தங்குகிறார். அர்ஜுனை தன் அண்ணன் என ஏற்க பிருந்தா மறுத்து விடுதோடு அவர் செய்யும் எந்த உதவியையும் ஏற்க மறுத்துவிடுகிறார். பிருந்தா அமெரிக்காவிற்கு படிக்க பண உதவியை அண்ணபூரனி மூலம் அர்ஜூன் செய்கிறார். அர்ஜூன் இலண்டன் செல்ல வானூர்தி நிலையம் செல்லும் போது குணாவின் ஆட்கள் பிருந்தாவை பிடித்துகொள்கிறார்கள். அர்ஜூன் குணாவின் ஆட்களிடமிருந்து பிருந்தாவை காப்பாற்றுகிறார். \n\nபாடல்கள்.\n3 சூன் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்களை வாலி, மற்றும் பா. விஜய் ஆகியோர் எழுதியுள்ளனர். \n\nவெளி இணைப்புக்கள்.\n- ஜெயம் கொண்டான் உத்தியோகபூர்வ வலைத்தளம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14448"}, {"id": [273, 6], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "இவரது முதல் ஓவியம் 1976ஆம் ஆண்டில் கல்கியின் வெளியிடப்படாத புதினம் \"அரும்பு அம்புகள்\" அவரது மகன் கல்கி இராசேந்திரனால் பதிப்பிக்கப்பட்டபோது அதற்கு ஓவியங்கள் வரைந்து பரவலாக அறியப்பட்டார். மேலும் கல்கி வார இதழில் சிவகாமியின் சபதம் மீண்டும் பதிப்பானபோது அதற்கு வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்காக சுஜாதாவின் \"பூக்குட்டி\" மற்றும் \"மடிசார் மாமி\" ஆகிய தொடர்கதைகளுக்கு இவர் வரைந்த ஓவியங்களும் பரவலான பாராட்டுக்களைப் பெற்றவை.\n\nஓவியத்துறை.\nபெரும்பாலும் இவர் பயன்படுத்துவது நீர்வண்ணங்களையே (வாட்டர் கலர்).\n\nமேற்கோள்கள்.\n- Art spanning three generations\n- Celebrating the legacy of Maniam Selvan\n\nஉசாத்துணை.\n- இசுடான்ஃபோர்டின் இட்ஸ்டிபெரென்ட் ஒலிபரப்பில் பெப்.9,2011 நேர்காணல்\n\nவெளியிணைப்புகள்.\n- மணியம் செல்வனும் அவரது மகள் சுபாஷிணியும் இணைந்து நடத்தும் வலைப்பதிவு\n- ஓவியர் மணியம் செல்வனுடன் நேர்காணல், தென்றல், சூன் 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_20631"}, {"id": [273, 7], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "முயற்சி.\nதன் வாழ்நாளில் தமது முன்னோர்களின் ஐந்து தலைமுறைகளைப்பற்றி அறிந்துகொள்ள முற்பட்டார்.\nஇதன் விளைவாக உருவானதே இந்திய சரித்திரக் களஞ்சியம் ஆகும். 17ம் நூற்றாண்டு துவங்கி 2000ம் ஆண்டுவரை பத்து, பத்து ஆண்டுகளாக பிரித்து தனது முதல் தொகுப்பான 1701 முதல் 1710 வரையான தொகுப்பை அவர் வெளியிடும்போது அவருக்கு வயது 60 ஆனது. \nஅவர் 16 தொகுப்பு வரை எழுதி 14வது தொகுப்பை பிரசுரம் மட்டுமே செய்ய முடிந்தது. மற்ற இரண்டு தொகுப்புகள் பிரசுரம் ஆகவில்லை. \n\nமறுபதிப்பு.\nபி. சிவனடியின் புத்தகங்களை மறுபதிப்பு செய்து கணித ஆசிரியர் ஏ. வெண்ணிலா என்பவர் வெளியிட்டுள்ளார். \n\nஎழுத்தாளர் கருத்து.\nஎழுத்தாளர் சுஜாதா இவரைப்பற்றிக் கூறும்போது ”பல ஆண்டுகள் நிகழ்ந்த சம்பவங்களை மிகவும் சுவைபட பத்து, பத்து ஆண்டுகளாக பிரித்து விஸ்தாரமான பின்னணிச் செய்திகளுடன் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார். இவரின் முப்பது தொகுதியையும் அவர் முடிக்க வாழ்த்துக்கள். தைரியமாகவும், தெளிவாகவும் எழுதப்பட்ட உரைநடையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n\nமறைவு.\nஇவர் 13ம் தொகுதியை பிரசுரம் செய்தபின் சென்னையில் இயற்கை எய்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58252"}, {"id": [273, 8], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "திரைப்பட உருவாக்கம்.\nஎரிக் காஸ்னர் என்ற எழுத்தாளர் எழுதிய ‘லோட்டி & லிசா’ என்ற நாவலை உரிமை வாங்கி, ‘டேவிட் ஸ்விப்ட்’ என்பவர் திரைக்கதை அமைத்து இப்படத்தை வெளியிட்டார்.இத்திரைப்படம் பெற்ற வெற்றியால், வால்ட் டிஸ்னி நிறுவனம் மீண்டும்1998-ல் தயாரித்து வெளியிட்டது.இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய இயக்குனர் நான்சி மேயர், இணைந்து பணியாற்றிய சார்லஸ் சையர் ஆகியோர் பெயரோடு, 1961-ல் வெளியான திரைப்படத்துக்கு திரைக்கதையமைத்த ‘டேவிட் ஸ்விப்ட்’ பெயரையும் இணைத்து டைட்டிலில் இடம் பெறச் செய்து பெருமை சேர்த்தனர்.த பேரண்ட் ட்ராப் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி புகழ் பெற்ற \"லிண்ட்சே லோகன்\" இப்போது புகழ் பெற்ற நட்சத்திரமாகவும், பாடகியாகவும் திகழ்கிறார்.இத்திரைப்படத்தை \"குழந்தையும் தெய்வமும்\" என்ற புயரில் ஏவிம் நிறுவனம் தயாரித்து வழங்கியது.\n\nதிரைகதை சுருக்கம்.\nதிருமணமாகி இரட்டை குழந்தைகளை பெற்றப் பின் ஒரு தம்பதியரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை இப்படம் விளக்குகிறது. இரட்டை குழந்தைகள் பிறந்தவுடன் விவாகரத்து வாங்கும் இத்தம்பதியினர் குழந்தைகளையும் பிரித்து சென்று விடுகின்றனர். பள்ளி பருவத்தில் நடக்கும் ஒரு வாள் சண்டையில் அக்குழந்தகள் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். இருவரும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதை எண்ணி ஆச்சர்யமடைகின்றனர். தங்களுடைய பிறந்த தேதியும் ஒரே நாளில் தான் என்பதையும் தெரிந்த பின் தாங்கள் இரட்டைக் குழந்தைகள் என்பது புரிகிறது. அதற்குப் பின் அவர்கள் எவ்வாறு தங்கள் பெற்றோரை ஒன்று சேர்த்தனர் என்பதை இப்படம் விளக்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117746"}, {"id": [273, 9], "question": "புகழ் பெற்ற ஓவியர் <Query>வால் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு ஓவியத்தைத் தான் விற்க முடிந்தது.", "document": "சித்திரக்கதைகளில் இவருக்குள்ள நாட்டம் ஈடு இணையற்றது. இவரது ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றனவாகும்.\n\nகல்வி, பணி.\nகும்பகோணம் ஓவிய ஆசிரியர் குப்புசாமி ஐயரிடம் ஆறு ஆண்டுகள் ஓவியங்கள் கற்று, அரசின் டிப்ளமோ பெற்றவர். ஓவிய ஆசிரியர் பயிற்சியான டி.டி.சி முடித்து கும்பகோணம் செயிண்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப்ப் பணியாற்றி, பின்னர் தஞ்சாவூர் கிருத்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\n\nஓவியப்பயிற்சி.\nதன்னிடம் பயின்ற மாணவிகளுக்கு சிறப்பாக ஓவியப்பயிற்சி அளித்தவர். தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டு சிறப்பு மலரில் இவருடைய மாணவிகள் இருவர் வரைந்து தந்த ஓவியங்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளன. \n\nசித்திரக்கதை நூல்.\nஉலகம் வியக்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜனின் இளம் பருவத்தின் நிகழ்ச்சிகளை வரலாற்று அடிப்படையில் கற்பனை கலந்து ”மர்மவீரன் ராஜராஜசோழன்” என்ற தலைப்பில் ஒரு சித்திரக்கதையை எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். அடுத்து தன் கணவர் ஓவியர் தங்கத்துடன் இணைந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை வைத்து இரண்டாம் ராஜராஜனின் வரலாற்றுப் பின்னணியில் ”ராஜகம்பீரன்” என்ற சித்திரக் கதையை வரைந்து நூலாக வெளியிட்டுள்ளார்.\n\nஓவியங்கள்.\nஇவர், தனது கணவருடன் ஓவியங்கள் வரைந்துள்ளார். அவற்றுள் கீழ்க்கண்டவை குறிப்பிடத்தக்கனவாகும். இவருடைய அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்க, இந்திய, தமிழ் நண்பர்களுக்கு 60க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து தந்துள்ளார். \n- தஞ்சாவூர் பெரிய கோயிலில் சரஸ்வதி, பிரஹ்ஹன் நாயகி, வராகியம்மன் ஓவியங்கள்\n- புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மாரியம்மன் ஓவியம்\n- திருவையாறு தியாகராஜர் சன்னதியில் உஞ்சிவிருத்தி தோற்றத்தில் தியாகராஜர் ஓவியம்\n\nவெளியிணைப்புகள்.\n- மர்ம வீரன் ராஜராஜன்!, தினமணி, 26.9.2010\n- கீற்று, தமிழ்ச்சித்திரக்கதைகள் ஓர் அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61768"}]
[{"id": [274, 0], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "தொண்டை எலும்பு ஒரு குதிரை லாடத்தைப் போன்ற வடிவுடையது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மனித எலும்புகள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10182"}, {"id": [274, 1], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "1. கழுத்துப்பகுதி - இப்பகுதியில் ஏழு முள்ளெலும்புகள் உள்ளன.\n2. மார்புப்பகுதி - இப்பகுதியில் 12 முள்ளெலும்புகள் உள்ளன.\n3. வயிற்றுப்பகுதி - இப்பகுதியில் 5 முள்ளெலும்புகள் உள்ளன.\n4. திருகெலும்பு (இடுப்புப் பகுதி) இப்பகுதியில் 5 முள்ளெலும்புகள் உள்ளன.\n5. வால் முள்ளெலும்பு (எச்ச உறுப்பு)இதில் 4 முள்ளெலும்புகள் உள்ளன.\nமார்புக்கூடும் மார்பெலும்புகளும்.\nஇது நுரையீரல், இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புகளை மூடிப் பாதுகாக்கிறது. இதில் 12 இணை (24) விலா எலும்புகள் உள்ளன. விலா எலும்புகளும், மார்பெலும்புகளும் , முதுகெலும்பும் இணைந்து மார்புக் கூடாக உள்ளன. இதில் முதல் 7 இணை விலா எலும்புகள் நேரிடையாக மார்பெலும்புடன் இணைந்திருக்கின்றன. இவை உண்மை விலா எலும்புகள் எனப்படும். இதனை அடுத்துள்ள 3 இணை விலா எலும்புகள் மார்பெலும்புடன் நேரிடையாக இணைக்கப்படவில்லை. இவை பொய்விலா எலும்புகள் எனப்படும். இறுதியில் உள்ள இரண்டு 11, 12 ஆவது இணை விலா எலும்புகள் சிறிதாகவும், மார்பெலும்புடன் இணையாததாகவும் இருக்கும், இந்த இணையாத விலா எலும்புகள், மிதக்கும் விலா எலும்புகள் எனப்படும்.\nநம் உடலில் உள்ள மிக நீளமான எலும்பு, மிகச் சிறிய எலும்பு ● மனித உடலில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு, தொடை எலும்பு ஆகும். சராசரி மனிதஉடலில், இதன் நீளம் சுமார் 45 செமீ ஆகும். ● நம் உடலில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு உள் காதில் உள்ள அங்கவடி எலும்பாகும்.\nஇணையுறுப்புச் சட்டகம் தோள் பட்டை எலும்பு, இடுப்பு எலும்பு வளையங்கள், கை, கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. \nசட்டகத்தில் எலும்புகள்\nஎலும்புகளின் எண்ணிக்கை அச்சுச்சட்டகம் 80, இணையுறுப்பு எலும்புகள் 126 மொத்தம் 206\nகாரை எலும்பு\nதோள்பட்டை எலும்பு மேற்கை எலும்பு ஆர எலும்பு முன்கை எலும்பு மணிக்கட்டு எலும்புகள் உள்ளங்கை எலும்புகள் விரல் எலும்புகள்\nவலது தோள் வளையம், மேல்பக்க உறுப்பு எலும்புகள்\nவலது இடுப்பு வளையம், கீழ்ப்பக்க உறுப்பு எலும்புகள்\nஇடுப்புக் குழி முக்கோண எலும்பு\nதொடை எலும்பு\nமுழங்கால் எலும்பு கீழ்க்கால் எலும்பு\nகணுக்கால் எலும்பு உள்ளங்கால் எலும்புகள் விரல் எலும்புகள்\nசட்டகத்தின் வேலைகள்.\nதாங்குதல் இது உடலைத் தாங்கி, வடிவத்தினைக் கொடுக்கிறது. \nபாதுகாத்தல் இதயம், மூளை, நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. \nஇயக்கம் இயக்கத்தில் எலும்புகள் நெம்புகோல் போன்று செயல்பட்டு, அசைவுகளுக்கு உதவுகிறது. \nசேமிக்கும் தாது உப்புகள் கால்சியம், பாஸ்பேட், கார்பனேட் போன்ற சில தாது உப்புகளைச் சேமித்து வைக்கிறது. இரத்த செல்களின் உற்பத்தி: எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள், இரத்தத் தட்டுகள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110932"}, {"id": [274, 2], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "ஓரிடத்தான் பகுப்பாய்வுகள், தியான்யுவான் மனிதனின் உணவின் பெரும்பகுதி, நன்னீர் மீனின் இருந்து பெறப்பட்டது எனக் காட்டுகின்றன. \n\n2013ல் செய்யப்பட்ட டி,என்,ஏ சோதனைகள், இம்மனிதனுக்குத் தற்கால ஆசியர்கள், தாயக அமெரிக்கர்களுடன் தொடர்புகள் இருப்பதைக் காட்டின. ஆனால், தற்கால ஐரோப்பியர்களின் மூதாதையர்களிடம் இருந்து மரபியல் அடிப்படையில் ஏற்கெனவே விலகிவிட்டதையும் காட்டின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88687"}, {"id": [274, 3], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "வரலாறு.\nஎழுத்தின் கண்டுபிடிப்புக்கு முற்பட்ட தொன்மை நாகரிகக் காலத்திலிருந்தே அட்டிகை அணிகலன்களின் ஒரு பகுதியாக இருந்துவந்துள்ளது. 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலத்திலேயே அட்டிகைகள் தோன்றிவிட்டதாகக் கருதப்படுகிறது. மிகப் பழைய அட்டிகைகள் இலகுவாகக் கிடைக்கத்தக்க இயற்கைப் பொருட்களால் ஆனவை. நூல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் நீடித்து உழைக்கக்கூடிய கொடிகளும், வேட்டையில் கிடைத்த விலங்கு நார்களும் ஓடுகள், எலும்புகள், பற்கள், நிறத் தோல்கள், பறவை இறகுகள், பவளம், செதுக்கிய மரத்துண்டுகள், தாவரங்களின் விதைகள், கற்கள், இன்னும் பல்வேறு அழகு தரக்கூடிய பொருட்கள் போன்றவற்றைக் கோர்த்தோ, கட்டியோ அட்டிகைகள் செய்வதற்குப் பயன்பட்டன. புதிய கற்காலத்தில் இசுப்பொண்டிலசு, கிளைசிமெரிசு, சரோனியா ஆகிய மூன்று இனங்களின் ஓடுகள் விலங்கு ஓட்டு அட்டிகைகள் செய்வதற்குப் பயன்பட்டன. \n\nதுணி வேலைப்பாடு, உலோக வேலை ஆகியவற்றின் அறிமுகமும், மேம்பாடுகளும் மனிதருக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்த நகை வடிவமைப்புக்களின் விரிவாக்கத்துக்கு உதவின. நூலின் கண்டுபிடிப்பு, சிறியனவும், நீடித்து உழைக்கக்கூடியனவும், நுணுக்கமான வேலைப்பாடுகளோடு கூடியனவுமான அட்டிகைகள் உருவாக வழிசமைத்தது. வெங்கலக் காலத்தில் மனிதர் உலோகங்களை உருக்கி வேலை செய்யக் கற்றுக்கொண்ட பின்னர், வெண்கலம், செப்பு, வெள்ளி, பொன், போன்ற உலோகங்களை உருக்கி கவர்ச்சியான அட்டிகைகளை உருவாக்க முடிந்தது. இரத்தினக் கற்களைப் பட்டை தீட்டும் நுட்பம், அலங்காரக் கண்ணாடி தயாரிப்பு நுட்பம் என்பன அறிமுகமான பின்னர் மினுக்கம் தரும் பல்வேறு வகையான பட்டை தீட்டிய கற்களையும், பல நிறங்களில் அமைந்த அலங்காரக் கண்ணாடிகளையும் அட்டியல்களில் பயன்படுத்த முடிந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91202"}, {"id": [274, 4], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "கல் இறால் ஜோடி கால்களில் தசைக் குழாய்களோடு நீண்ட உடல்களைக் கொண்டுள்ளன, கடலில் பிளவுகளில் அல்லது குழிகளுக்குள் வாழ்கின்றன. அவற்றின் ஐந்து ஜோடி கால்களில் முதல் ஜோடி உள்ளிட்ட மூன்று ஜோடி கால்களில் நகங்கள் உள்ளன, இவை பொதுவாக மற்ற கால்களைவிட பெரியவை. கடல் உணவுப் பொருட்களான கல் இறால்கள் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் அவை பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பொருட்களில் ஒன்று. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து இரண்டு வகை ஹோமரஸ் (இது ஸ்டீரியோடிபிகல் கல் இறால் போன்றது) மற்றும் ஸ்காம்பி (இது ஒரு இறால் அல்லது ஒரு \"குட்டி இறால்\" போன்றவை) - வடக்கு கடற்கரை நெப்ராேப்ஸ் போினம் மற்றும் தெற்கு கடற்கரை மெட்டாநெப்ராேப்ஸ் போினம் இரண்டும்பாெருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. பல மற்ற குழுக்கள் தங்கள் பெயர்களில் \"லோப்சர்\" என்ற வார்த்தை இருப்பினும்,பொதுவாக \"லோபஸ்டர்\" குடும்பம் நெப்ரோபீடியாவின் பிளவுடைய கல் இறால்கள் தனித்தன்மை உடையவை. பிளவுடைய கல் இறால்கள் , முள்இறால் அல்லது தட்டை இறால்களுடன் தொடர்புடையது இல்லை, அவைகளில் எந்த நகப்பிளவு களும் இல்லை. கடற்பாசிகளின் பிளவுடைய கல் இரால்களின் உறவினர்கள் பவளப்பாறை அருகில் வாழும் கல் இறால்கள் மற்றும் நன்னீர் வாழும் கடல் நண்டுகள் மூன்று குடுமபங்கள் காணப்படுகின்றன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113963"}, {"id": [274, 5], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களைக் கொண்டவை. அவற்றின் தோலின் மீது முடியைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பாலூட்டிகள், உயிருள்ள குட்டிகளை ஈன்று பேணுகின்றன. மிகச் சில பாலூட்டிகள் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.\n\nபாலூட்டிகள் எனும் வகுப்பில், 2008 ஆம் ஆண்டு அனைத்துலக இயற்கைக் காப்பு ஒன்றியத்தின் (IUCN) கணக்கெடுப்பின்படி, இந்த உலகில் 5488 வகையான பாலூட்டிகள் உள்ளன. இதனைப் பாலூட்டியின அறிஞர்கள், உலகளாவிய நிலையில் 1,700 வகைகளாகத் தொகுத்துள்ளனர்.\n\nபாலூட்டி இனம், 1,229 பேரினங்களில், 153 குடும்பங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை 29 வரிசைகளில் அடங்குவதாகவும் அமைந்து உள்ளன\n\nபுற அமைப்பியல்.\nபாலூட்டிகள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக் கொண்டு, வெவ்வேறு தோற்ற இயல்புகளுடன் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, கடலில் வாழும் பாலாட்டியான நீலத் திமிங்கலம், மீனின் உடலமைப்பைக் கொண்டுள்ளது. பாலூட்டிகளின் உடம்பில் உள்ள மயிர்த் தொகுதியும், பால் சுரப்பியும் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.\n\nபாலூட்டிகளின் உரோமமானது, அவற்றின் உடலில் இருந்து வெப்பம் வெளியேறாமல் இருக்க உதவுகிறது. பால் சுரப்பிகள் என்பன மாறுபாடு அடைந்து வியர்வைச் சுரப்பிகளாகும். பாலுட்டிகளின் குட்டிகள் பிறந்து சில காலம் தாயின் பாலையே குடித்து வளர்கின்றன.\n\nசூழ்வித்தகத்தின் மூலக்கூறு அடிப்படையிலான வகைப்பாடு.\nகடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமில (டிஎன்ஏ) பகுப்பாய்வு அடிப்படையிலான மூலக்கூறு ஆய்வுகள் பாலூட்டி குடும்பங்களில் புதிய உறவுகளை தெரிவிக்கின்றன.இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலானவை ரெட்ரோடிரான்ஸ்போசான்களின் (Retrotransposons) இருக்கின்ற அல்லது இல்லாத தரவுகள் மூலம் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்படுகின்றன. .மூலக்கூறு ஆய்வுகள் அடிப்படையிலான வகைப்பாட்டு முறையானது கிரிட்டாசியசிலிருந்து பிரிந்த சூழ்வித்தக பாலூட்டிகளின் மூன்று முக்கிய குழுக்களான ஆஃப்ரோதேரியா (\nAfrotheria), செனார்த்ரா (Xenarthra) மற்றும் போரியோயூதேரியா (Boreoeutheria) ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.\n\nஉடற்கூறியல் மற்றும் உருவவியல்.\nதனித்துவமான அம்சங்கள்.\nஇளம் உயிரிகளுக்கு ஊட்டமளிக்கும் சிறப்புமிக் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகளை வைத்து பாலூட்டிகளை அடையாளம் காணலாம்.புதைபடிவங்களை வகைப்படுத்தும் போது மற்ற ஏனைய அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகள் போன்ற மென்மையான திசு சுரப்பிகள் மற்றும் பல அம்சங்களை புதைபடிவங்களில் காண முடிவதில்லை.\n\nபல சிறப்புக்கூறுகள் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பாலூட்டி குழு உறுப்பினர் இனங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்தன.\n\nஉயிரியல் தொகுதிகள்.\nவௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன. கங்காரு போன்ற பைம்மாவினம் (marsupials) மற்றும் முள்ளெலி போன்ற அடிப்படைப் பாலூட்டியினங்களில் (monotremes) இருப்பதைப் போலல்லாமல் நஞ்சுக்கொடி பாலூட்டியினங்களில் கார்பசு காலோசம் (corpus callosum) என்ற இணைப்பு மெய்யம் கானப்படுகிறது .\n\nவாழிடம்.\nபாலூட்டிகள் பல வேறுபட்ட வாழிடங்களில் வாழ்கின்றன. உயர்ந்த மலைகள், காடுகள், பனிப் பகுதிகள், வறண்ட பாலைவனங்கள், கடல், ஆறு போன்ற நீர்நிலைகள் முதலியவற்றில் வாழ்கின்றன. வாழிடத்திற்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.\n\nஉயர்ந்த மலைகளில் காணப்படும் வரையாடுகள்; பனிப் பகுதிகளில் வாழும் பனிக் கரடிகள்; பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்கள்; கடலில் வாழும் திமிங்கலங்கள்; ஆறுகளில் வாழும் நீர்நாய்கள்; காடுகள் அல்லது சமவெளிகளில் வாழும் மான்கள், புலிகள், சிங்கங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.\n\nபாலூட்டி வகைகள்.\nவௌவால்.\nவௌவால் என்பது பறக்கும் ஆற்றலைக் கொண்டது. முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டிகளில் பறக்கும் தன்மையைக் கொணட ஒரே விலங்கு. இந்த விலங்கை \"வவ்வால்\" என்றும் \"வாவல்\" என்றும் அழைப்பர். வௌவால் இனத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டி இனத்திலேயே இவை மட்டும் 20% இருக்கலாம் என்று அறியப்படுகிறது.\n\nஉயிரினங்களை வகைப் படுத்தும் அறிவியல் துறையாளர்கள், வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் \"Chiroptera\" எனும் வரிசையில் தொகுத்து வைத்துள்ளார்கள். பெரும்பாலான வௌவால்கள், ஏறக்குறைய 70 விழுக்காடு எலியைப் போன்ற சிறு முகம் (குறுமுகம்) கொண்டவையாக இருக்கின்றன. எல்லா வௌவால்களும் பூச்சிகளை உண்பவை.\n\nவௌவால்கள் பகல் பொழுது முழுவதும், தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னர் இரை தேடி உலவ ஆரம்பிக்கும். இவை இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேடி உண்ணும்.\n\nகரடி.\nகரடி \"(Bear)\", ஓர் ஊனுண்ணிப் பாலூட்டி விலங்காகும். இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் \"(Grizzly bear)\" எனப்படும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகளிலேயே மிகப் பெரியவை. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறிய வகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.\n\nதுருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் \"ஆர்க்டோஸ்\" \"(Arctos)\" என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு \"ஆர்ட்டிக்' என்ற பெயர் வந்தது.\n\nஒட்டகம்.\nஒட்டகம் என்பது பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக, ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களைத் தத்தம் தாயகமாகக் கொண்டவை. பொதுவாக, இவை 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.\n\nபூனை.\nபூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மற்றோர் ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப் படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன.\n\nபண்டைய எகிப்து நாட்டில், பூனைகள் வழிபாட்டு விலங்குகளாகவும் இருந்தன. அவற்றை வீட்டில் வளர்த்து வணங்கி வந்தனர். பூனைகள் இறந்தால் அவற்றிற்கும் பிரமிடுகளைக் கட்டி, அந்தப் பிரமிடுகளுக்குள் பாடம் செய்த எலிகளையும் புதைத்து வைத்தனர். பிரமிடுகளில் அரசர்களுடன் அவர்களுடைய பூனைகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.\n\nபசு.\nபசு என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பாலில் பல சத்துக்கள் நிறைந்து உள்ள காரணத்தினால், மனிதன் அதனை ஒரு முக்கிய உணவுப் பொருளாகக் கருதினான். இந்தியக் கலாச்சாரத்தில், பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும்.\n\nநாய்.\nநாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன், ஓநாய்களைப் பழக்கி, அவற்றை வளர்ப்பு நாய்களாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.\n\nமறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற \"டி.என்.ஏ (DNA)\" இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடிகளைக் கொண்டு, ஆய்வு செய்து பார்த்ததில் 150,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\n\nஉசாத்துணை.\n- பத்தாம் வகுப்பு அறிவியல் நூல், தமிழ்நாடு அரசு, முதல் பதிப்பு 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_1461"}, {"id": [274, 6], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "கண்டுபிடிப்பின் வரலாறு.\nநாகாவிலிருந்து 10 கிமீ தெற்கே, ஒக்கினாவாத் தீவின் தென் முனைக்கு அண்மையில் உள்ள மினத்தோகவா சுண்ணக்கல் அகழிடத்தில் மேற்படி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒக்கினாவா வணிகரும், தொழில்சாராத் தொல்லியலாளருமான செய்கோ ஒயாமா என்பவர் தான் மேற்சொன்ன அகழிடத்தில் வாங்கிய சில கற்களில் புதைபடிவ எலும்புத் துண்டுகள் இருப்பதைக் கவனித்தார். அத்துடன் இரண்டு ஆண்டுகள் அவ்வகழிடத்தின் செயற்பாடுகளையும் கவனித்துவந்தார். 1968ல் அகழிடத்தில் தான் கண்ட மனித எலும்புகள் குறித்து, டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இசாசி சுசுக்கி என்பவருக்கு ஒயாமா அறிவித்தார். \n\nசுசுக்கி தலைமையிலான குழுவொன்று 1968, 1970, 1974 ஆகிய ஆண்டுகளில் அவ்விடத்தில் ஆய்வுகளை நடத்தினர். 1982ல் கண்டுபிடிப்புக்கள் வெளியிடப்பட்டன. கண்டெடுத்த எலும்புக்கூடுகள் தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள மானிடவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88643"}, {"id": [274, 7], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "மார்பின் அமைப்பு.\nஇது கழுத்துக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் மார்பு அமைந்துள்ளது. முக்கிய உள்ளுறுப்புகளைக் காக்கும் பொருட்டு மார்பெலும்புகள் மற்றும் தோள்பட்டை எலும்புகளுடன் பிணைக்கப்பட்டு கூடு போன்ற அமைப்பில் உள்ளது. மார்புப்பகுதியையும் வயிற்றுக்குழியையும் பிரிக்கும் பகுதியாக பிறிமென்றகடு காணப்படுகிறது.\n\nமார்பு கீழ்காணும் உள்ளுறுப்புகளை உள்ளடக்கியது:\n- இதயம்\n- நுரையீரல்\n- கீழ்கழுத்துச் சுரப்பி (தைமசுச் சுரப்பி)\nஇவற்றை எலும்புகள், மார்புத் தசைகள் மற்றும் தோல் கொண்ட அமைப்பு மூடியுள்ளது.\nபுறத்தோற்றத்தில் ஆண்களுக்கு மார்புத்தசைகளும் மார்புக் காம்புகளும் உள்ளன, பெண்களுக்கு பால் சுரப்பிகளும், மார்புக் காம்புகளும் உள்ளன.\n\nமார்பு சார்ந்த நோய்கள்.\nமனிதனில் மார்பு சார்ந்த நோய்களில் முக்கியமானது மார்புவலி அல்லது நெஞ்சுவலி ஆகும். மார்பகப் புற்று நோய் பெண்களைப் பாதிக்கும் முக்கிய நோய் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32888"}, {"id": [274, 8], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "கதை ஓட்டம்.\nஅரிச்சந்திரன் சந்திரமதியின் சுயம்வரத்துக்குச் செல்கிறான்.\n\nவழியில் காளிகோயில். அரிச்சந்திரன் அதனை வணங்கினான். அப்போது அங்கு இருந்த கல்தேர் முதலானவை பொன்னாக மாறிவிடவே காளி அவற்றை அரிச்சந்திரனுக்கே பரிசாகத் தந்துவிடுகிறாள்.\n\nசந்திரமதி பிறக்கும்போதே அவள் கழுத்தில் தாலி இருந்தது. இந்தத் தாலியைக் காண்பவன் இவளை மணப்பான் என அசரீரி அப்போது சொல்லிவைத்தது. சுயம்வரத்தின்போது அரிச்சந்திரன் அவளது தாலியைப் பார்த்துச் சொல்லவே சந்திரமதி அரிச்சந்திரனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள்.\n\nஇவர்களுக்குப் பிறந்த ஆண்குழந்தைக்கு வயது ஏழு ஆகும்போது அரிச்சந்திரன் நாட்டை இழந்து அல்லல்படுகிறான்.\n\nஅரிச்சந்திரன் மனுநெறி தவறாதவன் என்று இந்திரன் சபையில் வசிட்டர் கூறுகிறார். விசுவாமித்திரர் மறுக்கிறார். அரிச்சந்திரனைச் சத்தியம் தவறச் செய்கிறேன் எனச் சபதம் செய்த விசுவாமித்திரர் செயலில் இறங்குகிறார்.\n\n‘நான் வெளியில் இருந்தால் இந்த உண்மையை அரிச்சந்திரனிடம் சொல்லிவிடுவேன். ஆகவே அரிச்சந்திரன் விவகாரம் முடியும்வரையில் என்னைத் தேவர் காவலில் வையுங்கள்’ என நாரதர் கூறுகின்றார். (இது இந்தக் காப்பிய ஆசிரியர் புகுத்திய புதிய செய்தி)\n\nவிசுவாமித்திரனை நூலாசிரியர் ‘கள்ளநீதிக் கௌசிகன்’ எனக் குறிப்பிடுகிறார். முனிவர்கள் பலரை அனுப்பி அரிச்சந்திரனிடமுள்ள பொருள்களையெல்லாம் தானமாகப் பெறச் செய்கிறார், விசுவாமித்திரர். விலங்கினங்கள் பலவற்றை அனுப்பி நாட்டை அழிக்கச் செய்கிறார்.\n\nஅரிச்சந்திரன் வேட்டையாடி விலங்குகளை அழிக்கிறான். இரவில் காட்டில் உறங்குகிறான். கனா காண்கிறான். அமைச்சனிடம் கூறுகிறான்.\n\nகாமன், சேனை என்று இரு பெண்களை விசுவாமித்திரன் உருவாக்குகிறான். அவர்கள் தங்களை அரிச்சந்திரன் மணம் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்துகின்றனர். அரிச்சந்திரன் மறுத்து விரட்டிவிடுகிறான். விசுவாமித்திரர் அந்தப் பெண்கள் பக்கமாகப் பேசுகிறார். திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அதற்கு ஈடாக அவனிடமுள்ள எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் கொடு என்கிறார். அரிச்சந்திரன் கொடுத்துவிடுகிறான். முனிவர் தான் அணிந்திருந்த காவி ஆடையில் கொஞ்சம் கிழித்து அரசனுக்குக் கொடுத்துவிட்டு அவன் அணிந்திருந்த ஆடைகளையும் பெற்றுக்கொள்கிறார்.\n\nசுக்கிரன் என்னும் முனிவன் தான் யாகம் செய்வதற்காகத் தன்னிடமிருந்த செல்வத்தை அரிச்சந்திரனிடம் கொடுத்துவைத்திருந்தான். அரிச்சந்தரன் செல்வத்தையெல்லாம் விசுவாமித்திரன் அனுப்பிய பெண்கள் பெற்றுக்கொண்டபின், சுக்கிரன் தான் கொடுத்து வைத்திருந்த பொருளைத் திருப்பித் தருமாறு கேட்கும்படி விசுவாமித்திரன் தூண்டினான். சுக்கிரனும் அவ்வாறே கேட்டான். 45 நாளில் திருப்பித் தருவதாக வாக்களித்துவிட்டு அரிச்சந்திரன் பொருள் தேடச் சென்றான்.\n\nஅரிச்சந்திரன் செல்லும்போது, அவன் மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசன், அமைச்சன் சத்தியகீர்த்தி ஆகியோரும் உடன் செல்கின்றனர்.\n\nசுக்கிரனுக்குத் தரவேண்டிய கடனைத் தீர்ப்பதற்காக மனைவி கூறியபடி மனைவியையும் மகனையும் விலை பேச, அந்தணன் ஒருவன் இருவரையும் விலைக்கு வாங்கிக்கொள்ள, முனிவன் கடன் தீர்கிறது. சுக்கிரன் இதுவரையில் தான் அலைந்ததற்குக் கூலி கேடுகிறான். அமைச்சனையும் தன்னையும் காசியில் பிணம் சுடும் புலையன் வீரவாகு என்பவனிடம் விற்று, முனிவனுக்குக் கூலியும் கொடுக்கிறான்.\n\nஅரிச்சந்திரனும் அவன் அமைச்சனும் காசியிலுள்ள சுடுகாட்டில் பிணம் சுடும் புலையனுக்கு அடிமைத்தொழில் செய்கின்றனர். பிணம் சுடுவதற்குக் கூலியாகத் தரப்படும் கால்பணமும், முழத் துண்டும் புலையனுக்கு. வாய்க்கரிசி கூலி அரிச்சந்திரனுக்கும் அமைச்சனுக்கும். இப்படி ஒப்பந்தம் செய்துகொண்டு குற்றேவல் செய்கிறான். வாய்கரிசி புனிதம் பெறுவதற்காக அமைச்சன் சத்தியகீர்த்தி அதனைக் சுரபிக்கு (பசுவுக்கு)த் தருவான். அதன் கோமய்யதுடன் விழும் அரிசியைமட்டும் எடுத்துச் சமைப்பான். இருவரும் உண்பர்.\n\nஅரிச்சந்திரன் மகன் பாம்பு கடித்து இறந்துபோகிறான். சந்திரமதி அழுது புலம்பிக்கொண்டே மகனைச் சுடுவதற்காகச் சுடுகாட்டுக்குக் கொண்டுவருகிறாள். அரிச்சந்திரன் பிணத்தைச் சுடுவதற்குக் கூலி கேட்கிறான். அவள் தன்னிடம் இல்லை என்கிறாள். கழுத்திலிருக்கும் தாலியைக் கொடு என்கிறான். தாலியைக் கண்டவன் தன் கணவனே என உணர்ந்த சந்திரமதி உண்மையை உரைக்கிறாள். இறந்தது தன்மகனே என உணர்ந்த பின்னும் வீரவாகுக்குச் சேரவேண்டிய கால்பணமும், முழத்துண்டும் எசமான் பார்ப்பனனிடம் வாங்கி வரும்படி மனைவியை அனுப்புகிறான்.\n\nசந்திரமதி பார்ப்பன்னிடம் வருகிறாள். வழியில் குழந்தை ஒன்றின் பிணம் கிடக்கிறது. அது கள்வரால் கொலை செய்யப்பட்ட காசி அரசனின் குந்தை. சந்திமதி தன் குழந்தையைப் பேய்கள் கொண்டுவந்து போட்டனவோ என்று இருளில் குழந்தையைப் பார்க்கும்போது காவலாளிகள் குழந்தையைக் கொன்றவள் இவளே என எண்ணிக் குழந்தையுடன் அரசன்முன் நிறுத்துகின்றனர். அரசன் இவள் கொன்றிருக்கமாட்டாள் என எண்ணுகிறான். என்றாலும் அவளுக்குக் கொலைதண்டனை விதிக்கிறான். காவலாளிகள் வீரவாகுவிடம் அவளை அழைத்து வருகின்றனர். அவளைக் கொலை செய்யும்படி வீரவாகு அரிச்சந்திரனை ஏவுகிறான். அப்போது விசுவாமித்திரன் வந்து “இப்போதாவது, நீ எனக்குக் கொடுத்த நாட்டைக் கொடுக்கவில்லை என்று சொல்லிவிடு” என்று அரிச்சந்திரனுக்கும் சந்திரமதிக்கும் கேட்கும்படி கூறுகிறார். (பொய் சொல்லச் சொல்கிறார்) கடமையைச் செய்யும்படி மனைவி கணவனைத் தூண்டுகிறாள். இந்திரன் வசிட்டரும் தேவரும் சூழ அங்கு வந்து பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். அரிச்சந்திரன் தன் மனைவி சந்திரமதியைக் குனியவைத்துக் கழுத்தில் வெட்டுகிறான். அந்த வெட்டு அவள் கழுத்தில் மாலையாக விழுகிறது.\n\nமேற்கோள் நூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005\nஇவற்றையும் காண்க.\n- அரிச்சந்திரன்\n- அரிச்சந்திர புராணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43549"}, {"id": [274, 9], "question": "ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் <Query>களும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!", "document": "பண்பாட்டுப் பொதுமைகள் காணப்படுகின்றன எனினும், அவற்றைத் பாகுபடுத்திப் பார்ப்பது சிக்கலானது என்று தான் எழுதிய \"மனிதப் பொதுமைகள்\" என்னும் நூலில் பிரவுண் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பொதுமைகளை விளக்குவதற்கு ஒருங்கிணைந்த ஒரே கோட்பாடு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது அவரது கருத்து. ஆனாலும், இப் பொதுமைகளுக்கான ஒரே மூலத்தை, \"மனித இயல்பில்\" தான் காணமுடியும் என்றும், அம் மனித இயல்பின் அடிப்படை மனித மனம் தான் என்றும் அவர் கருதுகிறார். \n\nஇவ்வாறு பொதுமைகள் காணப்படுவதற்கு, மனிதனுடைய அடிப்படைத் தேவைகள் ஒன்றாக இருப்பதே காரணம் என்று சிலர் கருதுகிறார்கள். உணவு ஈட்டுதல், உறுப்பினர்களை நெறிப்படுத்தல், உறைவிடம் மூலம் பாதுகாப்பளித்தல், இனம் தொடர்ந்து இருப்பதற்காக இனப்பெருக்கம் செய்தல், குழந்தைகளுக்குப் பண்பாடு கற்பித்தல் என்பன எல்லாப் பண்பாட்டினருக்குமே அடிப்படைத் தேவைகளாக இருப்பதால், இவற்றின் மூலம் பண்பாட்டுப் பொதுமைகள் ஏற்படுகின்றன என்பது அவர்கள் கருத்து \n\nஉசாத்துணைகள்.\n- பக்தவச்சல பாரதி, \"பண்பாட்டு மானிடவியல்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், ஜூலை 1999.\n- Wallace Woolfenden, \"Review of \"Human Universals\" by Donald E. Brown\", http://www.ishkbooks.com/universals.pdf 11-03-2007 இல் அணுகப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\nபிரவுனால் தொகுக்கப்பட்ட பண்பாட்டுப் பொதுமைகள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_6821"}]
[{"id": [275, 0], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "1919ல் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் 1922ல் மகாத்மா காந்தியால் கைவிடப்பட்டது. 1922ல் உத்தர பிரதேசத்தில் சவுரி சாரா என்ற இடத்தில் சௌரி சௌரா போராட்டத்தில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வன்முறையில் சிலர் காவல் நிலையம் ஒன்றை கொளுத்தியதால் பல காவல்துறையினர் உயிரிழந்தனர். தனது அறவழிப் போராட்டம் வன்முறை வழியில் திசை மாறுவதை விரும்பாத காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடுவதாக அறிவித்தார். ஆனால் இதனை காங்கிரசு கட்சியுள் பலரும் பிற தேசியவாதிகளும் ஏற்கவில்லை. இவர்கள் காந்தியின் தலைமையில் அதிருப்தி கொண்டனர். மேலும் மாநில மற்றும் இந்திய சட்டமன்றங்களில் காங்கிரசு பங்கு பெறாது என்ற காந்தியின் கொள்கையினையும் அவர்கள் எதிர்த்தனர். இச்சட்டமன்றங்கள் காலனிய ஆளுனர்களால் ஆட்டுவிக்கப்பட்டும் கைப்பாவைகள் என காந்தியும் அவரது ஆதரவாளர்களும் கருதினர். தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்றத்துக்குச் செல்வது அரசுடன் ஒத்துழைப்பதுக்கு சமமென்றும் கருதினர். ஆனால் காங்கிரசு அதிருப்தியாளர்கள் தேர்தல்களில் பங்கேற்று, அரசு எந்திரத்தை உள்ளிருந்தே எதிர்க்க வேண்டுமென்று நினைத்தனர்.\n\nடிசம்பர் 1922ல் நடந்த காங்கிரசின் கான்பூர் மாநாட்டில் இப்பிளவு வெளிப்படையாக வெடித்தது. சித்தரஞ்சன் தாஸ், என். சி. கேல்கார், மோதிலால் நேரு போன்றோர் காங்கிரசு-கிலாபத் சுவராஜ் கட்சி என்ற புதிய அமைப்பினைத் தொடங்கினர். ஆனால் 1907ம் ஆண்டு சூரத் மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பூசல் ஏற்பட்டு கட்சி பிளவுற்றதைப் போல் இம்முறை நிகழ இரு தரப்பினரும் விரும்பவில்லை. அதனால் வெளிப்படையாக பிரிந்து செல்லாமல் ஒரு சமரசம் செய்து கொண்டனர். அதன்படி சுயாட்சிக் கட்சி ஆதரவாளர்கள் காங்கிரசு உறுப்பினர்களாக இருந்து கொண்டே சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெற்றால் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று முடிவானது. அதன்படி சுயாட்சிக் கட்சி 1923 முதல் மாநில மற்றும் மத்திய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெற்றால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியாகவே செயல்பட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல, காங்கிரசுக்கும் சுயாட்சிக் கட்சிக்கும் இருந்த கொள்கை வேறுபாடுகள் குறைந்து கொண்டே வந்தன. 1928-29ல் நிகழ்ந்த சைமன் கமிஷன் எதிர்ப்பும், 1930ல் நிகழ்ந்த சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் உப்புச் சத்தியாகிரகம் ஆகியவை இரு கட்சிகளையும் நெருக்கமாக்கின. 1930களில் இரு கட்சிகளுக்குமிடையே இருந்த வேறுபாடு அறவே மறைந்து போனது. 1935க்குள் சுயாட்சிக் கட்சி மறைந்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரசு உறுப்பினர்கள் என்றே அறியப்படலாயினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26835"}, {"id": [275, 1], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "மேற்கோள்கள்.\n- காங்கிரசில் இணைய வாழப்பாடி ராமமூர்த்தி முடிவு\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_26374"}, {"id": [275, 2], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி இந்திர காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர். கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரசு என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.\n\n1971 பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக நிறுவன காங்கிரசு விளங்கியது. தேர்தலில் 51 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் வந்தது. 1977 பொதுத் தேர்தலில் நிறுவன காங்கிரசு, பாரதீய ஜனசங்கம், பாரதிய லோக் தளம், சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. தேர்தலில் வென்று மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரசு கட்சி சாராத பிரதமரானார். 1979 வரை ஜனதா கட்சி ஆட்சியில் நீடித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25554"}, {"id": [275, 3], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "20ம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் சென்னை மாகாணத்தில் பிராமணர்-பிராமணரல்லாதோருக்கிடையே பிரிவினை பெரிதாகியது. பிராமணர் அல்லாதோர் நலனுக்காகப் பாடுபடுவதாக நீதிக்கட்சி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. அதனுடன் போட்டியிட காங்கிரசில் இருந்த பிராமணரல்லாத தலைவர்கள் சிலர் சென்னை மாகாண சங்கத்தை தொடங்கினர். செப்டம்பர் 20, 1917 அன்று இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. பெரியார் ஈ. வே. ராமசாமி, கல்யாணசுந்தரம் முதலியார், பெ. வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் முக்கிய தலைவர்கள். கேசவ பிள்ளை இதன் தலைவராக இருந்தார்; ராமசாமி இதன் துணைத் தலைவர்களுள் ஒருவர். இச்சங்கத்துக்கு காங்கிரசின் பிராமணர்கள் மற்றும் \"தி இந்து\" இதழின் ஆதரவு இருந்தது. தங்கள் கோரிக்கையினை பலவீனப்படுத்த பிராமணர்களின் கைக்கூலியாக இச்சங்கம் செயல்படுவதாக நீதிக்கட்சி குற்றம் சாட்டியது.\n\n\"இந்தியன் பேட்ரியாட்\" என்ற ஆங்கில இதழையும் \"தேச பக்தன்\" என்ற தமிழ் இதழையும் சில காலம் இச்சங்கம் வெளியிட்டது. நீதிக்கட்சியைப் போலவே பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டுமென பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் வேண்டியது. இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டு சாதி வாரி இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னால் சென்னை மாகாண சங்கம் மெல்ல அழிந்தது. அதன் கோரிக்கைகளை காங்கிரசின் பிராமண தலைவர்கள் கடுமையாக எதிர்த்ததும் இதற்குக் காரணம். அதன் தலைவர் கேசவ பிள்ளை காங்கிரசிலிருந்து விலகி நீதிக்கட்சியில் சேர்ந்து விட்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_35686"}, {"id": [275, 4], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "ஜனதா தளம் 1989 இந்திய தேசிய காங்கிரசின் தலைவரும் இந்தியப் பிரதமருமான ராஜிவ் காந்தி போபர்ஸ் ஊழல் குற்றசாட்டினால் தேர்தலில் தோல்வி கண்டதினால் இந்திய அரசின் ஆட்சிக்கு வந்தது. தேசிய முன்னணி என்ற கூட்டணி அரசாக பாரதீய ஜனதா கட்சி வெளியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியில் பங்கு கொண்டது. வி. பி. சிங் இந்தியாவின் பிரதமராக இந்தியாவின் ஆட்சியில் பங்கு கொண்டார். 1990 இல் கூட்டணியின் பிளவால் புதிய அரசு சந்திரசேகர் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்தியது. சந்திரசேகர் ஜனதா தள மூத்த தலைவர்களில் ஒருவராவர். ஜனதா தளம் கட்சி வி. பி. சிங் தலைமையில் இயங்கியது. ஆனால் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. கூட்டணி விரிசலினால் விரைவிலேயே தேர்தலை சந்திக்க நேர்ந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17198"}, {"id": [275, 5], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "இரட்டை ஆட்சி முறை.\n1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரிட்டிஷ் ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.\n\nதொகுதிகள்.\n1926 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1919 இன் படி, சென்னை மாகாணத்தின் சட்ட சபையில் ஒரு அவை மட்டும் இருந்தது. கவுன்சில் என்றழைக்கப்பட்ட அந்த அவையில் 1926 வரை மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். 1926 இல், பெண்களின் பிரதிநிதிகள் ஐந்து பேர் புதிதாக சேர்க்கப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இவர்கள் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களாகவே கருதப் பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தன). இத்தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள் என பல்வேறு பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்கள்; 5 பேர் தலித்துகள். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.\n\nஅரசியல் நிலவரம்.\nசென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன – இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப் பட வேண்டும் என்று கோரிய இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. ஆனால் காங்கிரசின் ஒரு பிரிவினர் அதை ஏற்காமல் 1922 இல் தனியே பிரிந்து சென்று சுவராஜ் (சுயாட்சி) கட்சி என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயாட்சி கட்சிக்கு தலைமை வகித்தனர். நாளடைவில் இருபிரிவினருக்குள் இருந்த வேறுபாடுகள் குறைந்தன. தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் ஆட்சியில் பங்கேற்கக் கூடாதென்ற நிலை எடுக்கப்பட்டது. \n\nமுந்தைய தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் ஆட்சி அமைந்திருந்தது. சுயாட்சிக் கட்சியும், நீதிக் கட்சியும் சுப்பராயனின் ஆட்சிக்கு எதிரணியில் இருந்தன. ஆனால் இரு ஆண்டுகளுக்குள், நீதிக் கட்சி சுப்பராயனுக்கு ஆதரவான நிலை எடுத்தது. 1927 இல் இந்தியா வந்து போன சைமன் கமிஷனின் பரிந்துரையில் அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே 1929 இல் நடைபெற வேண்டிய தேர்தல், ஓராண்டு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் சீர்திருத்தம் எதுவும் ஏற்படவில்லை. அதனால் 1930 இல் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருந்ததால் இரு கட்சிகளும் இத்தேர்தலை புறக்கணித்து விட்டன. இத்தேர்தல் நடைபெற்ற காலத்தில் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கம் சென்னை மாகாணத்தை எட்டியிருந்தது.\n\nதேர்தல் முடிவுகள்.\nசெப்டம்பர் 1930 இல் நடைபெற்ற இத்தேர்தலில் 43 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 45 இடங்களில் போட்டியிட்ட நீதிக்கட்சி 35 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. முதல்வர் சுப்பராயனின் தேசீயவாத சுயேட்சைகளும், அவர்களுக்கு ஆதரவளித்த லிபரல் கட்சியினரும் பத்துக்கும் குறைவான இடங்களில் வென்றனர். 35 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\nஆட்சி அமைப்பு.\nநீதிக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சைகள் மேலும் பல இடங்களில் வெற்றி பெற்றனர். ஆளுனர் ஜார்ஜ் ஃபெடரிக் ஸ்டான்லியால் நியமிக்கப்பட்ட 32 உறுப்பினர்களில் பலரும் நீதிக்கட்சியை ஆதரித்தனர். அக்கட்சியின் தலைவர் பி. முனுசாமி நாயுடு சென்னை மாகாணத்தின் நான்காவது முதல்வரானார். பி. ராமசந்திர ரெட்டி சட்டமன்றத் தலைவரானார். பி. டி. ராஜன், குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். சுப்பராயன் எதிர்கட்சித் தலைவரானார். பதவியேற்ற சிறிது காலத்திற்குள் நீதிக்கட்சியில் கோஷ்டிப் பூசல் ஏற்பட்டது. ஜமீந்தார் எவருக்கும் அமைச்சர் பதவி தரப்படாததால் கோபம் கொண்ட ஜமீந்தார் கோஷ்டி முனுசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. பொபிலி அரசர் தலைமையில் செயல்பட்ட அவர்கள், 1932 இல் முனுசாமியை கட்சித் தலைமையிலிருந்தும், முதல்வர் பதவியிலிருந்தும் இறக்கினர். நவம்பர் 5, 1932 இல் பொபிலி அரசர் மாகாணத்தின் முதல்வரானார்.\n\nதாக்கம்.\nநீதிக்கட்சி வெற்றி பெற்ற கடைசித் தேர்தல் இதுவே. உட்கட்சி பூசல், மக்களின் அதிருப்தி, காங்கிரசின் வளர்ச்சி, நாட்டில் மிகுந்த தேசிய உணர்வு ஆகிய காரணங்களால் நீதிக்கட்சி இதற்குப்பின் எத்தேர்தலிலும் வெற்றி பெற இயலவில்லை. கட்சி ஜமீந்தார்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்ததால் மக்களின் ஆதரவை அறவே இழந்து விட்டது. போபிலி அரசரின் ஊழல் மலிந்த திறனற்ற நிர்வாகம் கட்சியை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21404"}, {"id": [275, 6], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். ஜி. கே. மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்று ”தமிழ் மாநில காங்கிரசு” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். \n\nதமாக 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது. 1996-98 காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்தது. இக்கட்சியின் ப. சிதம்பரம், எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர். 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்றது. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி முறிந்து, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதிகளிலும் வெற்றிபெற வில்லை. 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களில் வென்றது. 2001ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாக தலைவரானார். 2002ல் தமாக இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைந்து விட்டது.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். \nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016.\nமக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தமிழ் மாநில காங்கிரசு இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். .\n2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22680"}, {"id": [275, 7], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "தோற்றம்.\n1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாட்டால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மாவட்டத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் இருந்த வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர்.\n\n1952 சட்டமன்றத் தேர்தல்.\nஇரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.\n\nராமசாமி படையாச்சி உட்பட 19 உழைப்பாளர் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளர்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர். தொடக்கத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையைக் காட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளர் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார். \n\n1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டு அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார்.\n\n1962 தேர்தலும் பின்னரும்.\n1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார்.\n\nஇக்கட்சியும் காமன்வீல் கட்சியும் இன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகளாக கருதப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26365"}, {"id": [275, 8], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "இளமைக் காலம்.\nஅருணா பிரித்தானிய பஞ்சாப் மாநிலத்தின் (இன்றைய அரியானா மாநிலம்) கல்காவில் வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். லாகூர் மற்றும் நைனிதாலில் படித்தவர். பட்டம் பெற்ற பின்னர் கொல்கத்தாவின் \"கோபால கிருஷ்ண கோகலே நினைவு பள்ளி\"யில் ஆசிரியையாகப் பணியாற்றினார். காங்கிரசுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆசஃப் அலியை \nஅலகாபாத்தில் சந்தித்தப்பிறகு பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமயவாதிகளின் எதிர்ப்பையும் இருபது ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவை வேறுபாட்டையும் மீறி 1928ஆம் ஆண்டு அவரை திருமணம் புரிந்து கொண்டார்.\n\nஅரசியல் வாழ்வு.\nஅருணா இந்திய தேசிய காங்கிரசின் துடிப்பான அங்கத்தினராக விளங்கினார். உப்பு சத்தியாக்கிரகத்தின்போது சிறை சென்றார். அரசியல் கைதிகளை விடுவித்தபோது இவரை விடுவிக்காததால் மக்கள் போராட்ட நடந்தது. அதன்பின்னரே விடுவிக்கப்பட்டார். 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் \"கோவாலியா குள மைதானத்தில்\" காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார். விடுதலைக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி பல சோசலிச இயக்கங்களில் பங்காற்றி உள்ளார். 1958ஆம் ஆண்டு தில்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் எடதாதா நாராயணனுடன் இணைந்து பேட்ரியட் இதழையும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். 1964ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தார். இருப்பினும் அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை.\n\nஅருணா ஆசஃப் அலிக்கு 1997ஆம் ஆண்டு மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- An Obituary of Mrs. Aruna Asaf Ali by Inder Malhotra in The Guardian\n- A write-up on Aruna Asaf Ali\n- Another write-up on Aruna Asaf Ali\n\n\n\n\n", "document_id": "ta_ta_33758"}, {"id": [275, 9], "question": "1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட <Query>, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். காலப்போக்கில் காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாகச் செயல்படத் தொடங்கி அதனுடன் மீண்டும் இணைந்து விட்டது.", "document": "சரத் பவார், பி. ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்ததினால் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட இம்மூவரும் 1999 மே 25 அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.\n\nமகாராட்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரசு கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் நெருக்கமடைந்ததை தொடர்ந்து சரத்பவாருடன் ஏற்பட்ட வேறுபாடுகளால் பி. ஏ. சங்மா 2004-ல் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். பின்பு டிசம்பர் 20, 2005 ல் மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.\n\n2004 பொதுத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட இக்கட்சி 9 தொகுதிகளை வென்றது. 2004 லிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கமாக உள்ள இக்கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் பங்கு பெற்று வந்துள்ளது. மகாராட்டிரா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்த கூட்டணி அரசில் இக்கட்சி அங்கம் வகிக்கிறது. துணை முதல்வர் பதவி இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\n\nவெளிஇணைப்புகள்.\n- கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம்\n- கட்சி தொடர்பான மற்றொரு தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14033"}]
[{"id": [281, 0], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "பெருநிலவுஎன்பது நிலாவின் உரு-ஒளிப் பெருக்கத்தைக் குறிக்கும் புதிய குறியீட்டுச்சொல். கோளியலாளர் ரிச்சார்ட் நோலே 1979 ஆம் ஆண்டு இந்தக் குறியீட்டுச் சொல்லை உருவாக்கினார். இது வானியல் தோற்றம் அன்று. கண்ணுக்குத் தெரியும் தோற்றம். இது நிலவு-பூமி-சூரியன் சுற்றுகையில் ஒரு நேர்கோட்டில் வரும்போது நிறைமதி நாளில் பூமியில் உள்ளவர்களுக்கு நிலா தெரியும் உருவொளிப்பெருக்கம். இது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும். 2013 சூலை 23 அன்று நிகழ்ந்த இது 2014 ஆகட்டு 10 அன்று மீண்டும் நிகழும். \n\nவிண்ணில் கோள்கள் சூரியனையும், சூரியன் பால்வழிப் பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. அதே போல நிலாவும் பூமியைச் சுற்றிவருகிறது. நிலா பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். பூமி சூரியனைச் சுற்ற 365.2563666 சராசரி-நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும் மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ‘பெருநிலவு’ தோற்றம் நிகழும். \n\nபூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதால் இரண்டுக்கும் இடையில் உள்ள தொலைவும் வேறுபடும். அண்மையில் இருக்கும்போது 147,098,290 கிலோமீட்டர். தொலைவில் இருக்கும்போது 152,098,232 கிலோமீட்டர். \n\nஅருகில் உள்ள பொருள் பெரிதாகவும் தெளிவாகவும் கண்ணுக்குத் தெரியும். தொலைவில் உள்ள பொருள் அருகில் உள்ளதை ஒப்புநோக்கும்போது சற்றே சிறிதாகவும், மங்கலாகவும் புலப்படும். இந்த வகையில் சூரியன், பூமி, நிலா மூன்றும் குறைந்த தொலைவில் இருக்கும்போது ஒளியும் பருமையும் பெருகும். இப்படிப் பெருகித் தோன்றுவதே இந்தப் பெருநிலவு.\n\nபொருநிலவுக் காட்சியின்போது நிலாவானது தொலைவில் தெரிவதைக் காட்டிலும் 14% கூடுதல் பருமனும், 30% கூடுதல் ஒளியும் கொண்டிருக்கும் என ‘நாசா’ கணித்துள்ளது. \n\nசங்கப்பாடல்.\nநெடுவெண் நிலவினார் என்னும் சங்ககாலப் புலவர் இதனை நெடுவெண் நிலவு எனக் குறிப்பிடுகிறார்.\n\nவானியல் நிகழ்வு.\nபெருமுழுநிலவு என்பது ஒரு வானியல் நிகழ்வு மட்டுமே; இதனால் புவியில் நிலநடுக்கங்களோ, சுனாமிக்களோ தூண்டப்படுவது கிடையாது என்று நிலநடுக்கவியலாரும் எரிமலையியலாரும் கூறுகின்றனர் . நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருத்தலும் கூடுதலாக முழுநிலவுப் பிறையில் நிலவு இருத்தலும் புவியின் அக ஆற்றலில் எவ்வித பெருமாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. பெருமுழுநிலவன்று ஏற்படக்கூடிய மதிப்பெருக்கும் (\"lunar tide\") கூட வழமையாக ஒவ்வொரு முழுநிலவின் (பெளர்ணமி) பொழுதும் ஏற்படுவதை விட சற்றே அதிகமாக இருக்கும். நிலவின் (மற்றும் சூரியனின்) பரலை விசைகள் (tidal forces) எப்போதுமே புவிமேலோட்டுப் பேரியக்க விசைகளை (tectonic forces) விட மிகமிகக் குறைவாகவே உள்ளதால், நிலநடுக்கங்களோ அதனால் விளையக்கூடிய ஆழிப்பேரலைகளோ சாத்தியமில்லை.\n\nஅளவில் காணப்படும் மாற்றங்கள்.\nசராசரியாகவுள்ள புவி-நிலவு அண்மைநிலைத் தொலைவுடன் (364,397 கிலோமீட்டர்கள்) பெரியமுழுநிலவன்று இருக்கும் அண்மைநிலைத் தொலைவை (356,577 கி.மீ) ஒப்பிட்டால் நிலவின் தோற்றம் ஏறத்தாழ 2.15 % பெரிதாகத் தோன்றும். படத்தில் காட்டப்பட்டுள்ள அண்மைநிலைத் தொலைவுடன் (356700 கி.மீ) முழுநிலவின் சேய்மைநிலைத் தொலைவை (406300 கி.மீ) ஒப்பிட்டால் ஏறத்தாழ 12 % சிறியதாகக் காட்சியளிப்பது கண்கூடு. \n\n2012இல் பெருமுழுநிலவு.\n2012ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் இரவு 11:34 மணிக்கு (அமெரிக்காவின் கிழக்குப் பிரதேச நேரம் - EST; பொது நேரம் - UT: மே 6, காலை 4:34) பெரு முழுநிலவு நியூயார்க் வானில் தோன்றி எழிலுடன் ஒளிர்ந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- 19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை\n- யுனிவேசல் டுடெ\n- யாகூ செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55387"}, {"id": [281, 1], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "நாசாவின் புவியருகு விண்பொருட்கள் கண்கானிப்பு திட்டத்தில் கீழ் இதன் வானியல் வெண் எகிர்சிதறல் 0.15 என்று அறிந்தார்கள் இதன் படி இது 130 மீ விட்டம் உடையதென மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 2,800,000 டன் நிறை உடையது எனவும் மதிப்பிட்டுள்ளார்கள் .ஆனால் எமி மைந்சர் அகச்சிவப்பு கதிர்மூலம் செய்த ஆய்வில் இது 472 மீ விட்டமும் இதன் வானியல் வெண் எகிர்சிதறல் 0.01 ஆக இருக்க வாய்ப்பு உள்ளதென அறிந்தார். \nஜெபிஎல் சிறிய விண்பொருள்கள் தரவுத் தளம், 2009 எப்டி, 22 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு முறை புவியை மிக நெருங்கி வரும் எனவும், 29 மார்ச் 2185 இது புவியுடன் மோத 385 இல் 1 பங்கு வாய்ப்பு உள்ளதாகக் காட்டுகிறது. 2185 இல் இது 0.009 வானியல் அலகு (1,300,000 கிமீ; 840,000 மைல்) புவியை நெருங்கிவரவும் வாய்ப்புகள் உள்ளதாக வரைபடங்கள் காட்டுகிறது.இது 29 மார்ச் 2185 அன்று புவி மற்றும் நிலாவை கடப்பதைக் கொண்டு, 2190 இல் இதன் பாதையைத் தீர்மானிக்க முடியும் . 2009 எப்டி புவியின் நிலப்பரப்பின் மீது மோதினால் பேரழிவையும் கடலில் மோதினால் பெரிய சுனாமி அலைகளை உருவாக்கும்.இதன் அளவு பெரியது என்பாதல் இது செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்களின் ஈர்ப்பு விசையால் இதன் பாதையைத் தீர்மானிப்பதில் சிக்கல் உள்ளது.எனவே இது செண்ட்ரி அபாய அட்டவணையின் முக்கிய இடத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61225"}, {"id": [281, 2], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "இந்த நிகழ்வு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், கிறிஸ்து பிறப்பின் 2000-ஆவது ஆண்டினையொட்டி அறிவித்த யூபிலி ஆண்டோடு இணைந்திருக்க செய்யப்பட்டது. இதுவே இந்த உலக இளையோர் நாளின் கருப்பொருளாகவும் அமைந்தது.\n\nஉலக இளையோர் நாளின் போது புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் இறுதி முடிவுத் திருப்பலி நிகழாதது இதுவே முதன் முறையாகும்.\n\nமேலும் பார்க்கவும்.\n- உலக இளையோர் நாள்\n- உலக இளையோர் நாள் 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_34093"}, {"id": [281, 3], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "சூரிய குடும்பத்திலுள்ள புவிக்கு சமமான கோள்கள்.\nசூரிய குடும்பத்தில், நான்கு புவிக்கு சமமான கோள்கள் உள்ளன அவை பூமி , வெள்ளி, செவ்வாய் , புதன். இதில் பூமியில் மட்டும் தான் நீர்க்கோளம்(Hydrosphere) உள்ளது. சூரியக் குடும்பம் உருவான காலகட்டங்களில் நிறைய புவிக்கு சமமான கோள்கள் இருந்திருக்கும், ஆனால் கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக நிகழ்ந்த தொடர்சியான மோதல்களின் விளைவாக இவை இணைந்து இப்போது 4 கோள்கள் மட்டுமே உள்ளது.\nசிரிஸ், புளூட்டோ போன்ற குறுங்கோள்(Dwarf planets) மற்றும் பெரிய வின்கற்கள் போன்றவை திடமான தரைப்பகுதியை உடையவை. ஆனால் அதில் பெருமளவு பனியினால் ஆனவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58093"}, {"id": [281, 4], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்.\n- சனவரி 1 – ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து எஸ்டோனியா பெறும்.\n- பெப்ரவரி 9 - பெப்ரவரி 25 – 2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் இடம்பெறும்.\n- சூன் 8 - சூலை 8 – 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் உருசியாவில் இடம்பெறும்.\n- சூலை 1 - ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை எஸ்டோனியாவிடமிருந்து பல்கேரியா பெறும்.\n- சூலை 27 - 2003இற்குப் பிறகு செவ்வாய்க் கோளானது மீண்டும் புவிக்கு மிக அருகில் வரும். ஆனால் இந்த முறை 2003இன் போது வந்ததை விடவும் சற்று தொலைவிலேயே இருக்கும்.\n\nநாள் தெரியாதவை.\n- 2018 உலகக் கோப்பைக் கால்பந்து உருசியாவில் நடைபெறும்.\n- பன்னாட்டு அணுக்கரு இணைவுத் திட்டம் (ஆங்கிலம்: ITER) முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n- மிகப்பெரிய மெகெல்லன் தொலைநோக்கித் திட்டம் முடிவடையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26307"}, {"id": [281, 5], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "இதன் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க வரலாற்றில் இந்த பந்தையத் திடல் அரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. \"நான் மத்திய அறுபதுகளில், ஊட்டி குதிரைப் பந்தயத்தின் தீவிர ரசிகன். 1995 ம் ஆண்டு மே மாதம் 7 ம் நாளில் M A M ராமசாமி ஒரு இரட்டை நூற்றாண்டு பாரம்பரியமிக்க தனது வார்டு 'கிரேட் ஸ்பெக்' மூலம் 'நீலகிரி டெர்பி' யை  வெற்றி பெற்று , ஒரு பந்தய கின்னஸ் சாதனை செய்தது ஒரு மறக்க முடியாத வரலாற்று நிகழ்வு.\" என்கிறார் ஒரு பந்தய ஆர்வலர் மற்றும் நீலகிரி வாசியுமான கே. பீமன்.\n1980 களில் ஜூன் மாதம் வரையிலான பந்தியப் பருவம் ஊட்டி நகருக்கு ஒரு மிகப்பெரிய புகழ் — ஊட்டி பந்தையத் திடலின் பொற்காலம். அப்போது நீல மலையில், பந்தையம், சுற்றுலா என்பதைத் தவிர ஆயிரக்கணக்கான கோடைக்கால வேலைகள் மற்றும் பந்தையதிற்காகத் தங்கித் தொழில் புரியும் பந்தையக்காரர்களின் உயிர்நாடியாகியது .\n\nஇங்கு குதிரைப்பந்தையங்கள் மக்கள் தங்களை கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வரும் கோடை காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை நடத்தப்படுகின்றன. இந்த பந்தையத்திடல் ஊட்டியின் மத்தியில் 55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் பாரம்பரியமிக்க மற்றும் பிரபலமான \"நீலகிரி தங்கக்கொப்பைப் பந்தையம்\" இந்தப் பந்தையத் திடலின் ஒரு முக்கியமான நிகழ்வாகும். 2011 ஆம் ஆண்டில் 125 ஆண்டு கால  நினைவாக ஆண்டில் \"தி போஸ்ட் சென்ட்டனரி சில்வர் ஜூப்லி கப்\" நடத்தப்பட்டு ஒரு தோட்டம் ம் பேச்சுவார்த்தை நடந்தது.\n\nமார்ச் 2011 ம் ஆண்டில் சிகரெட் மூலமாக தீ பிடித்ததாக கருதப்பட்ட ஒரு தீ விபத்து நடந்தது, ஆனாலும் அது குதிரைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110756"}, {"id": [281, 6], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.\n\nநிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்கள்,இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தை சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களை பயன்படுத்தும்;பயனர் தகவல்களை சுமக்காது.\n\nபுவியின் வடக்குப்பகுதியில் இவை இளவேனில் மற்றும் இளங்கூதிர் காலங்கள் துவங்கும் நாட்களாக அறியப்படுகின்றன.\n\nபொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால்,பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nகுறிப்பு:\nகுளிர் காரணங்களால் மரத்தின் இலைகள் உதிர்ந்து பின் மீண்டும் முளைக்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18358"}, {"id": [281, 7], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "இரத்த நிலா காட்சி 27 செப்டம்பர் 2015 இரவு தோன்றியது. இதனை அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டஙகளில் சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாட்டவர்கள், இந்திய நேரப்படி திங்கட் கிழமை அதிகாலை 5.40 மணி முதல் சூரியன் உதிக்கும்வரை இந்த நிகழ்வை நாசா இணையதளம் மூலம் காண முடிந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- Full moon dates and resources\n- Moon phase calculator\n- Is the Moon Full?\n- Full Moon and New Moon calendar\n\n\n\n\n", "document_id": "ta_ta_69968"}, {"id": [281, 8], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "நிகழ்வுகள்.\n- ஏப்ரல் 2–மே 29 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய சுல்தான் இரண்டாம் முகமது பைசாந்திய (கிழக்கு உரோமைப்) பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்தார்.\n- பட்டுப் பாதை வழியே வணிகம் மேற்கொள்வது நிறுத்தப்பட்டது.\n- மே 22 – பகுதி நிலா மறைப்பு நிகழ்ந்தது.\n- அக்டோபர் 19 – நூறாண்டுப் போரின் இறுதிக் கட்டம். பிரான்சியர் பொர்தோவை மீளக் கைப்பற்றினர்.\n- இங்கிலாந்தில் ரோசாப்பூப் போர்கள் ஆரம்பம்.\n- கோட்டை இராச்சியத்தின் யாழ்ப்பாணப் படையெடுப்பு ஆரம்பமானது.\n\nஇறப்புகள்.\n- டக்கோலா, இத்தாலிய அரசு நிர்வாகி, கலைஞர், பொறியியலாளர் (பி. 1382)\n\n\n\n\n", "document_id": "ta_ta_88848"}, {"id": [281, 9], "question": "<Query> என்பது நிலா புவிக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். மார்ச் 19, 2011 அன்று இது நிகழ்ந்தது.", "document": "வருங்காலத்தில் தாக்குமெனக் கணிக்கப்பட்ட சிறுகோள்கள்.\n(89959) 2002 என்டி7 என்ற சிறுகோள் ஜனவரி 13, 2019 இல் இது புவியை தாக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது.\n(29075) 1950 டிஏ (29075) 1950 DA) என்ற சிறுகோள் 2002 ல் கணிக்கப்பட்டதன் படி, இது 2880ல் புவியைத் தாக்குமெனவும் அதனால் சேதம் அதிகமாக இருக்கும் எனவும் கணித்தனர். ஆனால் 2013ல் கணிக்கப்பட்டதன் படி, 4000 ல் 1 பங்கு (0.025%) இது பூமியை தாக்க வாய்ப்புள்ளது எனக் கணித்துள்ளனர்.\nஇதனையும் காண்க.\n- விண்கல் (357439) 2004 BL86\n\n\n\n\n", "document_id": "ta_ta_61166"}]
[{"id": [286, 0], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "இது ஓர் ஆண்டின் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான ஏப்ரல் 23 முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 22 வரையான காலப்பகுதியைக் கொண்டதாகும்.\n\nஉலகப் புத்தகத் தலைநகரங்கள்.\nபின்வரும் நகரங்கள் உலகப் புத்தகத் தலைநகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:\nவெளி இணப்புகள்.\n- Bogota World Book Capital 2007 அதிகாரபூர்வத் தளம்\n- Amsterdam World Book Capital 2008\n- Beirut World Book Capital 2009\n- Ljubljana World Book Capital 2010\n- Buenos Aires World Book Capital 2011\n- Yerevan World Book Capital 2012\n- Bangkok World Book Capital 2013\n- Port Harcourt World Book Capital 2014\n- Incheon World Book Capital 2015\n\n\n\n\n", "document_id": "ta_ta_27003"}, {"id": [286, 1], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "பிரசுரங்கள்.\n- கறுப்பும் சிவப்பும்\n- நீயா நானா\n\nமொழி பெயர்ப்புகள்.\n- பல மொழி பெயர்ப்புகள்\n- அம்பேத்கர் நூல் மொழி பெயர்ப்புகள்\n\nவெளி இணைப்புகள்.\n- மாஜினி\n\n\n\n\n", "document_id": "ta_ta_26721"}, {"id": [286, 2], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "விருது பெற்றவர்களின் பட்டியல்.\n- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்\n- பத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)\n\nவெளி இணைப்புகள்.\n- 2014ஆம் ஆண்டில் விருது பெற்றவர்கள்\n- இந்திய அரசு வலைத்தளம் - 1954 முதல் 2013 வரை பத்ம பூசண் விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15741"}, {"id": [286, 3], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "கும். பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதல் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2012 வரை, 288 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2012இல், 5 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- 2014ஆம் ஆண்டில் விருது பெற்றவர்கள்\n- இந்திய அரசு வலைத்தளம் - 1954 முதல் 2013 வரை பத்ம விபூசண் விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18110"}, {"id": [286, 4], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "அக்கால மக்கள் வாழ்வில் இடைத்தொழில், மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெறும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அன்னாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அன்னாட்டின் ஆ நிரைகளை கவருவதான செயல் முதலில் இடம்பெற்றது, இதற்கு பதிலடியாய் பகைவர் கவர்ந்து கொண்ட தம் ஆ நிரைகளை மீட்டுவந்து தன்னாட்டை (நாட்டின் பொருளாதாரத்தை) காப்பது அவசியமாகிறது, அதுவே கரந்தையையாய் இடம்பெற்றது.\n\nமேலும், ஆரம்பகாலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத் துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறுகுடிகளுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளை கவருவதும் அதை இவர்கள் மீட்டுக்கொள்வதும் இயல்பு, இதுவே பிற்கால பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது.\n\nவெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்\nவட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது\nஎதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி\nஅது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்\nபொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்\nசெரு வென்றது வாகையாம் \n\nபுறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் கரந்தைத் திணைக்கான செய்தியை உரைக்கிறது.\nபகைவர் கவர்ந்துசென்ற ஆ நிரைகளை மீட்பதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் கரந்தைப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. கரந்தை என்பது \"கொட்டைக் கரந்தை\" என்னும் ஒரு பூண்டு வகையாகும்.\n\nதொல்காப்பியத்தில் கரந்தைத் திணை.\nஇன்றைய நிலையில் புலவர்கள் கரந்தை என்னும் திணையை தனித்ததாய் வெட்சிக்கு அடுத்து வைப்பர், ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியினுள் அடக்கிவிடுகிறார். \n\nவெறியறி சிறப்பின்......அனைக்கு உரி மரபினது கரந்தை... -தொல்-பொருள்-2-5\nஎன்று கரந்தையை வெட்சியின் ஒரு பிரிவாகவே சொல்லியிருக்கிறார் தொல்காப்பியர்.\n\nவெட்சியின் போர் முறைக்கு எதிரானது அல்லது மாறானது கரந்தை, அஃதாவது வெட்சி ஆ நிரைகளை கவர்வது என்றால் கரந்தை அவற்றை மீட்பது ஆகும், என்பதினால் தொல்காப்பியர் இவ்வாறு அடக்கியுள்ளார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் கரந்தை தனக்குரிய துறைகள் பெற்று வளர்ந்திராமல் இருந்திருக்கலாம், அதனாலும் இவ்வாறு அடக்கப்பெற்றிருக்கலாம்.\n\nபுறப்பொருள் வெண்பாமாலையில் கரந்தைத் திணை.\nதொல்காப்பியத்திற்கு பிறகு தமிழில் புறப்பொருள் பற்றி கிடைக்கும் இலக்கண நூல் புறப்பொருள் வெண்பாமாலையாகும். இது கரந்தையை பின்வருமாறு உரைக்கிறது,\n\nமலைத் தெழுந்தோர் மறம் சாயத்தலைக் கொண்ட நிரை பெயர்த்து அன்று-பு.பொ.வெ.மா-கரந்தை-1\n\nஅஃதாவது, தாம் மலைக்குமாறு திடீரென வந்துத் தாக்கி தம் ஆ நிரைகளை கவர்ந்தவர்களின் மறம் (வீரம்) சாயுமாறு திருப்பித்தாக்கி அவர் கொண்ட தம் ஆக்களை மீட்டல் கரந்தையாகும்.\n\nகரந்தையின் துறைகள்.\nகரந்தையானது கரந்தை, கரந்தை அரவம், அதரிடைச்செலவு, அரும்போர்மலைதல், புண்ணொடு வருதல், போர்களத்து ஒழிதல், ஆள்எறிபிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழிகூறல், பிள்ளைப்பெயர்ச்சி, வேத்தியன்மலிவு, குடிநிலை எனப் பதிமூன்று துறைகளை உடையது என்று புறப்பொருள் வெண்பாமாலை உரைக்கிறது.\n\nகதமலி-கரந்தை, கரந்தைஅரவம்,அதரிடைச்செலவே, அரும்போர்மலைதல்,புண்ணொடுவருதல், போர்களத்துஒழிதல்,ஆள்எறிபிள்ளை, பிள்ளைத்தெளிவே,பிள்ளைஆட்டொடு, கையறுநிலையே,நெடுமொழிகூறல், பிள்ளைப்பெயர்ச்சி,வேத்தியன்மலிபே, மிகு-குடிநிலை, எனஅரும்கலை உணர்ந்தோர் அவை பதினான்கும்\nகரந்தையும் கரந்தைத் துறையும் என்ப-பு.பொ.வெ.மா-கரந்தை-1 \n\nசங்க இலக்கியத்தில் கரந்தைத் திணை.\nபுறப்பொருள் பாடல்களை சங்க இலக்கியத்தில்தான் பெரும்பாலும் காண்கிறோம், அதிலும் வெட்சி முதாலான திணைகளில் பொருந்திய பாடல்கள் புறநானூறில் மட்டுமே காணப்படுகின்றன.\n\nபுறநானூறில் கரந்தைத் திணையில் அமைந்த பாடல்களின் வரிசை எண்கள் பின்வருமாறு,\n\nஇப்பாடல்களுள்,\n- 259-ம் பாடல் \"போர்மலைதல்\" என்னும் துறையிலும்\n- 263-265, 270 ஆகிய பாடல்கள் \"கையறுநிலை\" என்னும் துறையிலும்\n- 290ம் பாடல் \"குடிநிலை உரைத்தல்\" என்னும் துறையிலும்\n- 291ம் பாடல் \"வேத்தியல்\" என்னும் துறையிலும்\n- 298ம் பாடல் \"நெடுமொழி\" என்னும் துறையிலும் அமைந்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19021"}, {"id": [286, 5], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48817"}, {"id": [286, 6], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "நூலாசிரியர்.\nமுனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், நாட்டார் வழக்காற்றியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியக் கல்வியாளர் ஆவார். இவர் நாட்டார் வழக்காற்றியல் துறையிலும், இதழியல் துறையிலும் நூல்களை எழுதியுள்ளார்.\n\nபதிப்பு விவரங்கள்.\nதமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறை, தஞ்சாவூர். இந்நூலின் முதற் பதிப்பு திசம்பர் 2004 இல் வெளிவந்துள்ளது.\n\nநூலின் முகவுரைச் செய்திகள்.\nநாட்டார் வழக்காற்றியலின் ஒரு கூறான பழமொழிகள் குறித்த ஆய்வே இந்நூல் என்கின்றார் நூலாசிரியர்.\n\nநூல் அணிந்துரை.\nஇந்நூல் நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு ஓர் புதிய வரவு என்று எழுதியுள்ளார் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் இ. சுந்தர மூர்த்தி.\n\nஉள்ளடக்கம்.\nஇத்தொகுப்பில் பழமொழிகளைத் தொகுத்து 7 பெருந்தலைப்புகளில் விளக்கம் அளித்துள்ளார் நூலாசிரியர். இத்தொகுப்பிலுள்ள பல பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கத்தினையும், ஆய்வுரையையும் நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் உள்ளவை கள ஆய்வுப் பழமொழிகள் ஆகும்.\n\nஇந்நூலில் 1. முன்னுரை, 2. தமிழ்ப்பழமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும், 3. தமிழ்ப் பழமொழிகளை வகைப்படுத்துதல், 4. தமிழ்ப்பழமொழிகள் காட்டும் சமுதாயமும் பண்பாடும், 5. தமிழ்ப்பழமொழிகள்- நடையியல் ஆய்வு, 6. தமிழ்ப்பழமொழிகள்- அமைப்பியல் ஆய்வு, 7. தமிழ்ப்பழமொழிகள்- உளவியல் ஆய்வு, பின்னிணைப்பு, துணை நூற் பட்டியல் ஆகிய தலைப்புகளின் அடிப்படையில் பழமொழிகளை விவரிப்பியல் ஆய்விற்கு நூலாசிரியர் உட்படுத்தியுள்ளார்.\n\nசான்றுகள்.\n- தமிழ்ப் பழமொழிகள் ஓர் ஆய்வு, கூகுள் புக்ஸ்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65287"}, {"id": [286, 7], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "- ஆடையலங்கார வடிவமைப்பு, கட்டடக்கலை, கைப்பணிக் கலைகள்\n\n- சுற்றுலாவும் அதனுடன் தொடர்புடைய துறைகளும்\n\n- தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு\n\n- மருத்துவம், மருந்து உற்பத்தி. உயிரியல் தொழில்நுட்பம்\n\n- பொறியியல்\n\n- விவசாயம்\n\n- மீள்பாவனைக்குரிய சக்தி வளங்கள் மற்றும் நிலைபெறுதகு கைத்தொழில்கள்\n\n- மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு துறைகள்\n\nபரிசீலனை.\nஒவ்வொரு துறையிலும் போட்டியாளர்களினால் சமர்ப்பிக்கப்படும் தொழிற் திட்டங்கள் யாவும் பிரபல தொழில் அதிபர்கள் மற்றும் கைத்தொழில் நிபுணர்கள் உள்ளடங்கிய தகுதி வாய்ந்த நடுவர்கள் குழுவொன்றினால் பரிசீலனை செய்யப்படும். தரப்படுத்தலுக்கான நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nபரிசு.\nஒவ்வொரு துறையிலும் வெற்றியீட்டுபவருக்கு அல்லது வெற்றியீட்டும் அணிக்கு தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்கான அடிப்படை மூலதனமாக ரூ. 100,000 வழங்கப்படும். அத்துடன், வெற்றியீட்டுபவர்கள் ஆறு மாதகாலத்திற்கு தொழில் நிபுணர்களின் வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் பெறுவார்கள்.\n\n", "document_id": "ta_ta_28675"}, {"id": [286, 8], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "பொதுவாக உளியை உள்ளே செலுத்தும் விசை சுத்தியல் மூலம் வழங்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_46847"}, {"id": [286, 9], "question": "<Query> என்பது, நூல் துறையிலும் வாசித்தல் துறையிலும் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அங்கீகரிக்கும் வகையில் யுனெஸ்கோவால் அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.", "document": "சீசர் எழுதிய இலத்தீன ஆக்கங்களில் இருந்து சொற்களை மாற்றியும், நீக்கியும், கூட்டியும் எழுதி இந்த லோரம் இப்சம் உரை பெறப்படுகிறது. இதனால், அது பொருள் மிக்கதாகவோ முறையான இலத்தீர உரையாகவோ இருப்பதில்லை.\n\n\"லோரம் இப்சம்\" என்பதனை மொழிபெயர்த்தால் \"வலி அதனாலேயே\" என்பது போல் பொருள் தரும் (dolorem = வலி, துயரம், அவதி ; ipsum = அதனாலேயே).\n\n\"lorem ipsum\" என்பது செம்மொழி இலத்தீனத்தைப் போல் இருப்பதால் ஆர்வத்தைத் தூண்டினாலும், இது எவ்வகையிலும் பொருள் தரக்கூடாது என்ற நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டது ஆகும். ஓர் உரை பொருள் தருமானால், ஒரு வடிவமைப்பின் தோற்றக்கூறுகளில் கவனம் செல்லாமல் அந்த உரையைப் படிப்பதிலேயே கவனம் செல்லும். எனவே தான், ஒரு வடிவமைப்பின் தோற்றக்கூறுகளில் கூடுதல் கவனத்தைக் குவிக்கும் பொருட்டு, பதிப்பாளர்கள் இந்த லோரம் இப்சம் உரையைப் பயன்படுத்துகிறார்கள்.\nஎடுத்துக்காட்டு உரை.\nஒரு வழமையான \"lorem ipsum\" உரை பின்வருமாறு இருக்கும்:\n\nவெளி இணைப்பு.\n- சீசர் எழுதிய மூல உரை \"\" (நூல் 1), ஆங்கில விக்கி மூலத் தளத்தில் இருந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_27270"}]
[{"id": [288, 0], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "ஒட்டுமொத்த போர் முறையில் ஈடுபடும் தரப்பில் குடிசார் மற்றும் படைத்துறை வளங்களுக்கிடையேயான வேறுபாடு மறைந்து போகின்றது. ஒரு நாட்டின் அனைத்து வளங்களும் - மாந்தர், தொழில் உற்பத்தி, அறிவு, படை, இயற்கை வளங்கள், போக்குவரத்து என அனைத்தும் போர் முயற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. 19ம் நூற்றாண்டு போர்க் கோட்பாட்டாளர் வோன் கிளாசுவிட்சின் “போரைப் பற்றி” (On war) நூலில் இக்கோட்பாடு பற்றி முதன்முதலாக விரிவாக அலசப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த போர் என்ற சொற்றொடர் 1936ல் ஜெர்மானிய தளபதி எரிக் லுடன்டார்ஃபின் முதலாம் உலகப் போர் நினைவுகளின் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26958"}, {"id": [288, 1], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "இந்த உத்தியை  சாகர்கள், ஹீனர்கள், துருக்கியர்கள், அங்கேரியர்கள் மற்றும் மங்கோலியர்கள் உட்பட பெரும்பாலான ஐரோவாசிய நடோடிகள் பயன்படுத்தினர், இது மேலும் சசானிய குதிரைப்படைப் பிரிவுகளான கிளிபனாரி மற்றும் கட்டபிறாக்து ஆகியவற்றிலும் பயன்படுத்தப் பட்டது.\n\nகாரே போரில் இந்த உத்தி (பார்த்தியர்களால்) செயல்படுத்தப்பட்டது. இப்போரில் பார்த்திய எய்வு, ரோமானிய தளபதி கிரேசசை பார்த்தியர்கள் வெல்ல ஒரு முக்கிய காரணி ஆகும்.\n\nமேலும் பார்க்க .\n- ஏற்ற வில்வித்தை\n\n\n\n\n", "document_id": "ta_ta_85603"}, {"id": [288, 2], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் பெரிய போர் முதலாம் உலகப் போர். இப்போரில் தான் முதன் முதலில் விமானங்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் எதிரிகளின் தரைப்படைகள் மீது குண்டு வீசவும், உளவு பார்க்கவும் மட்டுமே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் இரு தரப்பு விமானங்களும் நடு வான்வெளியில் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின. “நாய்ச்சண்டை” என்ற பெயர் இவ்வாறு தான் ஏற்பட்டது. நாய்க்கூட்டங்கள் மூர்க்கத்துடன் சாகும்வரை ஒன்றையொன்று தாக்கிச் சண்டையிடுவது போல இந்த சண்டை முறை அமைந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. 1919ம் ஆண்டே “நாய்ச்சண்டை” என்ற தொடர் அச்சில் வந்து விட்டாலும், இரண்டாம் உலகப் போரில் தான் பிரபலமானது. தற்கால வான்படை விமானிகளுக்கு நாய்ச்சண்டை உத்திகளில் பயிற்சி அளிப்பது இன்றியமையாததாகி விட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22886"}, {"id": [288, 3], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "வட்டியின் வகைகள்.\nவட்டி அது கணிக்கப்படும் முறையைப் பொறுத்து, எளிய வட்டி, தொடர் வட்டி, உண்மை வட்டி, கூட்டு வட்டி எனப் பலவகைப்படுகின்றது.\n\n== இதை வங்கி, அஞ்சலகம், மற்றும் ஒரு சில அரசு பதிவு பெற்ற நிறுவஙை்கள், குழுக்கள் பெற மட்டுமே சட்டமுள்ளது. \nமற்றவர்கள் இதனைச் செய்வது சட்ட விரோதமானது தண்டனைக்குரியது ==\n\n\n\n\n", "document_id": "ta_ta_5502"}, {"id": [288, 4], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "விமர்சனத்தின் நோக்கம்.\nவிமர்சனம் ஒரு தரப்பினரை அழிக்கும், அல்லது பாதிக்கும் நோக்குடன் செய்யப்படுவதுண்டு. ஒரு போரில் எதிரியை அழிக்கும் நோக்கில் செய்யப்படும் விமர்சனம் இத்தகைகையாகும். \n\nவிமர்சனம் ஒரு தரப்பின் குறைகளைச் சுட்டிக்காட்டி, திருத்தை, மாற்றைத் கொண்டுவரவதற்கான நோக்குடன், ஆக்கபூர்வமான நோக்கைக் கொண்டிருக்கலாம். \n\nவிமர்சனத்தின் பொருள்.\nஅரசியல் கொள்கை, திட்டம், தலைமைத்துவம், கலைப் படைப்புகள், சமூகக் கட்டமைப்பு, சமூக நிலைமைகள், சமயம், கோட்பாடுகள், தொழில்நுட்ப நுணுக்கங்கள் என பல தரப்பட்டவை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக, வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விமர்சனத்தின் வீச்சுக்குள் கொண்டு வர இயலும். \n\nவிமர்சனம் நோக்கி விமர்சனங்கள்.\nவிமர்சனம் குறைகளை எது வேலை செய்யவில்லை என்பது பற்றி நிறையை உரையாடல்களை முன்வைக்கிறது. ஆனால் அது தீர்வுகளை முன்வைப்பதில்லை. இதனால் தீர்வுகளுக்கு செலுத்தப்படக்கூடிய வளங்கள் விமர்சனத்தில் வீணடிக்கப்படுகிறது. \n\nஅக்கறை உள்ள ஒன்றைப் பற்றி விமர்சனம் செய்யும் போது, அதை மேலும் பாதிப்படைய, அல்லது பலவீனமடையச் செய்துவிடும் அபாயம் உள்ளது.\n\nசுய விமர்சனம்.\nபிறரைப் பற்றியே குறைகூறிக் கொண்டிருக்காமல், 'தன்னிடம் ஏதாவது குறையுள்ளதா?' என்று ஆய்வது சுய விமர்சனம் ஆகும். இதிலும், குறைகளும் நிறைகளும் சுட்டிக் காட்டப்படலாம். \n\nமேலும், தனி மனிதர் மட்டுமே சுய விமர்சனத்தின் தளமாக இருப்பதில்லை. குழுக்களும் குமுகங்களும் தம்மைச் சுய விமர்சனம் செய்து ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வகுத்து முன்னேற முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அங்கதம்\n- கட்டுடைத்தல் - Deconstruction\n- Critical theory\n- Critical thinking\n- பிற்போக்கு, முற்போக்கு, நற்போக்கு\n\nவெளி இணைப்புகள்.\n- நிராகரிப்பின் உந்துதல் - பெருமாள் முருகன்\n- தலித் விமர்சனம்: சில குறிப்புகள் - அழகரசன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20025"}, {"id": [288, 5], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "பொதுவாக போரியலில் வான்படைப் போர் நிலவரம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது:\n\n1. வான் சமநிலை (Air Parity) : இரு தரப்பு வான்படைகளும் சமமான பலமுள்ளவையாக உள்ள நிலை. வான்படைகளால் தமது நாட்டு வான்வெளியில் மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியும்\n2. வான் ஆதிக்கம் (Air Superiority) : ஒரு தரப்பு வான்படைக்கு ஓரளவு சுதந்திரமாக எதிரி நாட்டு வான்வெளியில் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். ஆனால் எதிர் தரப்பு வான்படையின் தலையீட்டால் இழப்புகள் நேரலாம்.\n3. வான் ஆளுமை (Air Supremacy) : ஒரு தரப்பு வான்படைக்கு பொர்க்களத்தின் அனைத்து வான்பகுதிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்தும் வன்மை கிட்டுகிறது. எதிர்தரப்பு வான்படையால் பயனுள்ள குறுக்கீடு எதுவும் செய்ய இயலாத நிலை உருவாகிறது.\n\nகடற்பகுதியில் வான் ஆளுமைக்கு இணையான நிலை கடல் ஆளுமை எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Defense Technical Information Center\n- Glossary of Nato Definitions\n\n\n\n\n", "document_id": "ta_ta_22992"}, {"id": [288, 6], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "தமிழ் நாட்டில் முன்னர் செக்கு மூலம் எண்ணெய் பிழியும் தொழில் செய்வோரையும், எண்ணெய் விற்கும் வணிகத்தில் ஈடுபடும் சமூகத்தினரையும் வாணியர் என்றும், வாணிய செட்டியார் என்றும் அழைப்பர்.\n\nபெயர்க் காரணம்.\nவைசியர்களை குறிப்பிடும் \"வணிஜ்\" அல்லது \"பணிஜ்\" எனும் சமசுகிருத வேர்ச் சொல்லிருந்து \"பணியா\" எனும் சொல் பிறந்துள்ளது. மேற்கு இந்தியாவில் வணிகத் தொழிலில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை \"பணியா\" எனச் சாதி பெயரிட்டு அழைக்கின்றனர். வங்காளத்தில் வட்டித் தொழிலில் புரிபவர்களை பணியா என்று குறிப்பிட்டாலும், குஜராத், இராஜஸ்தான் மகாராட்டிரா, கோவா போன்ற மாநிலங்களில், வணிகத்தில் ஈடுபடும் பணியா என்ற சாதியினர் உள்ளனர். \n\nபுகழ் பெற்ற பணியாக்கள்.\n- மகாத்மா காந்தி\n\nஇதனையும் காண்க.\n- வைசியர்\n- வாணியர்\n- வாணிய செட்டியார்\n- பனியர்\n\n", "document_id": "ta_ta_121749"}, {"id": [288, 7], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "துரோணரின் திட்டம்.\nபன்னிரண்டாம் நாள் போரில் பீஷ்மரை செயலிழக்கச் செய்த பின் அதுவரை போரில் நுழையாத கர்ணன் இப்போது போரில் குதித்திருந்தான்.பாண்டவர் படையில் சொல்லிக் கொள்ளும்படியான ஒருவன் அருச்சுனன் தான்,அவனை தோற்கடித்தால் கௌரவர் வெற்றி எளிதாகும் என்பதால் கர்ணனின் இலக்கு அருச்சுனனாக இருந்தான்.வில் வித்தையில் அருச்சுனனுக்கு நிகரானவன் கர்ணன் அவனிடமிருந்த தெய்வீக வேல் அது ஒருபோதும் குறி தப்பாது இலக்கை அழிக்கும் வல்லமை கொண்டது,தேவேந்திரனால் கர்ணனுக்கு வழங்கப்பட்டது.அருச்சுனனுக்கு எதிராக பயன் படுத்த நினைத்திருந்தான் கர்ணன். இதை ஞானத்தால் அறிந்த கிருட்டிணன் கர்ணனின் பார்வையில் படாதபடி பார்த்துக் கொண்டார். கர்ணனை பார்த்துவிட்டால் கிருட்டிணன் அருச்சுனனை இன்னொரு முனைக்கு அழைத்துச் செல்வார் என்று துரோணர் யூகித்து சக்கர வியூகம் அமைத்து போரிட திட்டம் வகுத்தார். சக்கரவியூகத்தை உடைத்து உள்ளே செல்லவும்,வெளியே வரவும் தெரிந்த ஒரே ஆள் அருச்சுனன் மட்டுமே, சக்கரவியூகத்திற்குள் மாட்டிக்கொள்ளும் பாண்டவரை காப்பாற்ற அருச்சுனனை அனுமதிக்கக் கூடாது,இன்று ஒரு பாண்டவரையேனும் பலியிட வேண்டும் என்று முடிவு செய்து தனது படைக்கு சக்கரவியூகம் அமைத்துப் போரிட கட்டளையிட்டார்.\n\nசக்கரவியூகம்.\nபோர் நடக்கும் பல கட்டங்களில் தலைமைத் தளபதி தன் படைகளைப் பல வியூகங்களாக அமைப்பார். ஒவ்வொரு வியூகத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி உண்டு. சில வியூகம் பாதுகாப்புக்கு, சில வியூகம் தாக்குதலுக்கு எனப் பிரிந்து போர்க்களத்தில் செயல்படும். ஒவ்வொரு வியூகத்திற்கும் பலமும் உண்டு, பலவீனமும் உண்டு. சில வியூகங்கள் கீழே.\nசக்கர வியூகத்தில் படை வீரர்கள் எதிரியை வட்டமிட்டு சுற்றி வளைத்து விடுவார்கள், உள் வட்டத்தினுள் சிக்கிய எதிரிகள் எண்ணிக்கை குறைவாயும் தாக்குபவர்கள் மிகுந்தும் இருப்பார்கள்.வெளி வட்டத்திலுள்ள வீரர்கள் சக்கர வியூகத்தினுள் உள்ளவர்களை காப்பாற்றவிடாமல் தடுத்துவிடுவார்கள். இப்படிபட்ட சக்கர வியூகத்தை அமைத்து உக்கிரமாய் போர் நடத்தினார். சக்கர வியூகத்தின் உட்புகவும்,வெளிவரவும் தெரிந்த அருச்சுனனை வெகு தொலைவு அனுப்ப வேண்டுமானால் கர்ணனை அருச்சுனனுடன் போர்புரிய கட்டளையிட்டார்.ஆனால் கிருட்டிணனுக்கு தெரியும் கர்ணனுடன் போர்புரிந்தால் அருச்சுனன் மடிவான். கர்ணனிடம் இந்திரன் கொடுத்த வேல் (பிரம்மாஸ்திரம்) குறி தப்பாமல் அழித்துத் தான் திரும்பும், அதிலிருந்து அருச்சுனனை காக்க வேறு முனைக்கு கொண்டு சென்றார் கிருட்டிணன்.அதனால் பாண்டவ வீரர்கள் பலரும்,(யுதிஸ்டிரன்)தருமனும் சிக்கிக் கொண்டனர்,கௌரவப்படை திடீரென சூழ்ந்து கொண்டதால் இந்த வியூகத்தை உடைத்துக்கொண்டு எப்படி வெளியே வருவது என்று உதவி கேட்டு தருமர் கதறினார்.தருமர் கதறும் சத்தம் அருச்சுனன்  கேட்காத வண்ணம் கிருட்டிணன் தனது சங்கை எடுத்து ஊதினார். \nஅபிமன்யு மரணம்.\nதருமரின் கதறலைக் கேட்ட அபிமன்யு \"நீங்கள் தப்பிக்கும் அளவுக்கு சக்கர வியூகத்தைத் தகர்த்து வழி செய்யத் தெரியும்\".தருமர் \" அது உனக்கு எப்படித் தெரியும்\", \"நான் என் தாயின் கருவிலிருக்கும் போது என் தந்தை அவளுக்கு விளக்கியதை கேட்டிருக்கிறேன்,ஆனால் சக்கர வியூகத்தின் உள்ளிருந்து தப்பித்து வெளியே வரத்தெரியாது,ஆகவே நீங்கள் மீண்டும் சீக்கிரமாக வந்து என்னை மீட்க வேண்டும் எச்சரிக்கை\" என்றான் அபிமன்யு.ஒப்புக்கொண்டார் தருமர்,சொல்லியபடியே சக்கரவியூகத்தை தகர்த்து வழி செய்து உள்ளே சென்று அபிமன்யு உக்கிரமாய் போர்செய்தான்.வழி கிடைத்தவுடன் தருமர் வெளியேறினார்,ஆனால் துரோணர்,கர்ணன்,துச்சாதனன்,அசுவத்தாமன் ஆகியோர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவர்கள் மீண்டும் சக்கரவியூகத்தை வழியை அடைத்து உள் புகுந்தனர் 16 வயது சிறுவனை போர் விதிகள் அனைத்தையும் மீறி அவனது கைகள்,கால்கள்,தலை என ஒவ்வொன்றாய் துண்டித்து கொன்றனர்.\n\nவெளி இணைப்பு.\n- தமிழில் முழு மஹாபாரதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51556"}, {"id": [288, 8], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "சமப்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் வாய்வழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. இதனால் கர்ப்பமடைய வாய்ப்பில்லையாதலால் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. ஆயினும் இது பாதுகாப்பான பாலுறவு அல்ல.\n\nவாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் இருவர் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பாலின்பத்தினை வழங்க முடியும். அது 69 எனும் பாலுறவு நிலையில் சாத்தியமாகிறது.\nவெளியிணைப்புகள்.\n- Discovery Health on Cunnilingus\n- Oral sex and HIV (from CDC)\n\n\n\n\n", "document_id": "ta_ta_6657"}, {"id": [288, 9], "question": "<Query> எனும் போரியல் கோட்பாடு போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்கத் தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே பயன்படுத்திப் போரிடுவதைக் குறிக்கும்.", "document": "இந்தச் சொல் பொதுவாக (அ) வளங்கள் மற்றும் இந்த வளங்களின் மதிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது, மேலும் தெளிவாக தெரியக் கூடிய (பொது இடங்கள், தனியார் சொத்துக்கள்) மற்றும் தெளிவற்ற (\"ஆதாரங்கள்\", \"மனித மூலதனம்\", மக்கள்) ஆகிய இரண்டையும் குறிக்கும். (ஆ) இந்த வளங்களில் உள்ள உறவுகள், மற்றும் (இ) இந்த உறவில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு வளங்கள், மற்றும் பெரிய குழுக்களில் ஏற்படும் தாக்கம். இது பொதுவாக, பொது மூலதனமாக பார்கப்படுகிறது, இது பொதுவான நலன்களுக்காக பொதுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.\n\nசமூக மூலதனம் பல்வேறு குழுக்களின் மேம்பட்ட செயல்திறனை, தொழில் முனைவோர் நிறுவனங்களின் வளர்ச்சி, உயர்ந்த மேலாண்மையான செயல்திறன், மேம்பட்ட விநியோக சங்கிலி உறவுகள், உத்திபூர்வ கூட்டணிகளில் இருந்து பெறப்பட்ட மதிப்பு மற்றும் சமூகங்களின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்க பயன்படுகிறது.\n\n1990 மற்றும் 2000 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த கருத்து அதிகரித்து, பரந்த அளவிலான சமூக அறிவியல் துறை மற்றும் அரசியலில் மிகவும் பிரபலமடைந்தது.\n\nவேர்கள்.\nஒரு பழைய யோசனையிலிருந்து ஒரு புதிய பெயர்.\nசமூக மூலதனத்தின் நவீன வெளிப்பாடானது, சமூக அறிவியலின் ஒரு பழைய விவாதத்தை மீண்டும் புதுப்பித்தது: மேலும் நம்பிக்கை, சமூக வலைப்பின்னல்கள் மற்றும் நவீன தொழிற்துறை சமூகத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான உறவு பற்றிய விவாதத்தையும் தொடங்கியது. சமூக மூலதனக் கோட்பாடு, பாரம்பரிய மூலதனக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த மூலதனத்தின் புலனாகாத வடிவத்தை விவரிப்பதன் மூலம் முக்கியத்துவம் பெற்றது. இந்த வழியில், மூலதனத்தின் பாரம்பரிய வரையறைகளை கடந்து, ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய முறையில் பிரச்சினைகளை சமாளிக்க அனுமதிக்கிறது (Ferragina, 2010:73). சமுதாய உறுப்பினர்களிடயே உள்ள மதிப்பு மற்றும் 'அறிவார்ந்த விருப்பக் கோட்பாடு' மூலம் தனிமனிதவாதம் ஆகியவற்றின் இடையே சமூக மூலதன கருத்துக்களின் தொகுப்பை ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிய முயற்சிக்கின்றனர். சமூக மூலதனத்தை, சமுதாய உறுப்பினர்கள் மற்றும் சமூக வலைப்பின்னல்கள் ஆகியவற்றை கொண்டு உருவாக்க இயலும், ஆனால் தனிநபர்களும், குழுக்களும் அதை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். தனிநபர்கள் தனிப்பட்ட நோக்கங்களை அடைய தங்கள் சமூக வலைப்பின்னல் மூலம் சமூக மூலதனத்தை சுரண்டிக்கொள்ள முடியும் மற்றும் குழுக்கள் குறிப்பிட்ட நெறிகள் அல்லது நடத்தைகளை செயல்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்தலாம். இந்த அர்த்தத்தில், சமூக மூலதனம் கூட்டாக உருவாக்கப்படுகிறது ஆனால் அது தனித்தனியாகவும் பயன்படுத்தப்படலாம், மேலும் சமுதாய உறுப்பினர்கள் மற்றும் தனிமனிதவாதிகள் ஆகியவற்றுக்கு பாலமாகவும் இருக்கிறது. \n\nவரையறை சிக்கல்கள்.\nமூலதனம் என்ற சொல் மற்றப் பிற பொருளாதார மூலதனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் சமூக மூலதனமும் இதற்கு ஒத்த (குறைவான அளவிடக்கூடியது என்றாலும்) நன்மைகளை தருகிறது. எனினும் மூலதனத்துடன் சமூக மூலதனத்தை ஒப்பிடுதல் சில சமயங்களில் குழப்பத்தை உண்டாக்குகிறது. பாரம்பரிய மூலதன வடிவங்களைப் போலல்லாமல், சமூக மூலதனம் பயன்பாட்டால் குறையவில்லை; உண்மையில் அது பயன்படுத்தப்படாத போது (பயன்படுத்து அல்லது இழப்பு) மூலம் குறைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக, மனித மூலதனத்தின் நன்கு அறியப்பட்ட பொருளாதார கருத்துக்கு இது ஒத்திருக்கிறது.\n\nசமூக மூலதனமானது பொருளாதார கோடபாட்டில் கூறப்படும் சமூக முதலாளித்துவத்தில் இருந்து வேறுபட்டுள்ளது. சமூக முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் முதலாளித்துவம் ஆகிய இரண்டும் பரஸ்பரம் தனித்துவமானவை என்ற கருத்தை ஏற்க மறுக்கிறது. ஏழைகளுக்கான வலுவான சமூக ஆதரவு வலைப்பின்னல் மூலதன வெளியீட்டை அதிகரிக்கிறது என்று சமூக முதலாளித்துவம் கூறுகிறது. வறுமையைக் குறைப்பதன் மூலம், மூலதன சந்தை பங்கு விரிவாக்கப்படுகிறது.\n\nஅளவீடு.\nசமூக மூலதனத்தை எப்படி அளவீடுவது என்பதை பற்றி பரந்த கருத்தொற்றுமை எதுவும் எட்டப்படவில்லை. மேலும் அளவீட முடியாவிட்டால் ஏன் மூலதனம் என்றழைக்க வேண்டும்? என்ற விவாத பொருளாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட உறவில் சமூக மூலதனத்தின் நிலை / அளவைப் பொதுவாக ஒருவரால் உள்ளுணர்வு மூலம் அறிந்துகொள்ள முடியும், ஆனால் அளவீடும் முறை சற்று சிக்கலானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு செயல்பாடுகளை அளவீடு செய்ய வெவ்வேறு அளவீடுகளை ஏற்படுத்தியுள்ளது.\n\nபெயர் இயக்கிகள்.\nசமூக வலைப்பின்னல்களையும் மற்றும் சமூக மூலதனத்தின் அளவை அறிந்துகொள்வதற்கும் பயன்படும் ஒருவகை அளவீடாக \"பெயர் இயக்கிகள்\" பயன்படுத்துப்படுகிறது. பங்கேற்பவர்களை இவ்வாறு கேட்பதனால வலைபின்னல் அமைப்பு உருவாக்கப்படுகிறது. எ.கா.  \"கடந்த ஆறு மாதங்களில் முக்கியமான விஷயங்களை நீங்கள் விவாதித்த விசயங்களின் தலைப்புகளின் பட்டியலிடு?\" பெயர் இயக்கிகள் பெரும்பாலும் வலுவற்ற வலைபின்னல்களை விட வலுவான உறவுகளை கொண்ட வலைபின்னல்களை கட்டமைக்க உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122916"}]
[{"id": [289, 0], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "இதன் மக்கள் தொகை 2004 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4 மில்லியன் மக்கள். இது மலேசியத் தொழில் மற்றும் வணிகத்திற்கான முதன்மை இடமாக விளங்குகிறது. 2010இன் கணக்கெடுப்பின்படி 8.1 மில்லியன் மக்கள் இப்பகுதியில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் மலேசியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் இந்தோனேசியா, இந்தியா, நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் குடியேற்றத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_43348"}, {"id": [289, 1], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "ஆட்ட வாழ்க்கை.\n2010.\nஇவர் தில்லியில் நடந்த 2010 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் பாக்கித்தானுடன் ஆடும்போது இரண்டு கள இலக்குகளை வென்றார். இதில் இந்தியா 7-4 சமனில் வெற்றி கண்டது .\n\nஇந்திய வளைதடிபந்தாட்டக் குழு.\nஇந்திய வளைதடிபந்தாட்டக் குழு வின் முதல் ஏலத்தில் பஞ்சாப் வாகையர்களால் 27,500 அமெரிக்க டாலர் மதிப்புக்கு எடுக்கப்பட்டார்.இவரது அடிப்படைக் கோரல் 19,500 அஎரிக்க டாலர் ஆகும்.\n\nControversy.\nஇவர் 2010 உலக்க் கோப்பையில் பாக்கித்தானின் பரீது அகமதை வேண்டுமென்றே தாக்கியதால் இரண்டு ஆட்டங்களில் ஆடத் தடைச் செய்யப்பட்டார்,இதில் இந்தியா 4-1 இலக்குச் சமனில் வெற்றி கண்டது.\n\nExternal links.\n- The Fans of Hockey - Devoted to hockey lovers\n\n\n\n\n", "document_id": "ta_ta_89121"}, {"id": [289, 2], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "நிகழ்வுகள்.\nபைசாந்தியப் பேரரசு.\n- ஆகத்து 25 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதி செய்த குற்றத்திற்காக தனது உயரதிகாரிகள் சிலரைத் தூக்கிலிட்டான். ஏனையோரை நாடு கடத்தினான்.\n- கமாச்சா முற்றுகை: அல்-அசன் இப்னு காட்டாபா தலைமையில் அப்பாசியப் படையினர் (இன்றைய துருக்கியில் அமைந்துள்ள) கமாச்சா கோட்டை நகரில் தோற்கடிக்கப்பட்டனர். 12,000 பைசாந்திய இராணுவம் அப்பாசியரை ஆர்மீனியாவுக்குத் துரத்தியது.\n- பல்கேரியாவின் ஆட்சியாளர் (ககான்) சாபின் பைசாந்திய நகரான மெசெம்பிரியாவுக்குத் தப்பி ஓடினான். அங்கிருந்து அவன் கான்ஸ்டண்டினோபில் சென்றான். அவனது குடும்பத்தினர் ஐந்தாம் கான்ஸ்டன்டைனின் உதவியுடன் பல்கேரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\n\nஅப்பாசியக் கலீபகம்.\n- 100,000 தொழிலாளர்கள் 2 கிமீ சுற்றளவுள்ள வட்டமான பகுதாது நகரை அமைக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை அடைந்தனர். இதன் நடுவில் அல்-மன்சூர் கலீபாவின் அரண்மனை கட்டப்பட்டது.\n\nஆசியா.\n- நடு ஆசியாவில் துர்க்கெசுத்தானின் முக்கிய பகுதிகள் (மேற்கு ஏரல் கடல் பகுதிகள் தவிர்த்து) கார்லுக்குகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124581"}, {"id": [289, 3], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "இதன் மொத்த நீளம் 987 மீட்டர்களும் அகலம் 29 மீ, உயரம் 104 மீ ஆகும்.\n\nவரலாறு.\n1904ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலத்தின் கட்டுமனப் பணிகள் 1907 நடுப்பகுதியில் ஏறத்தாழ முடிவடையும் நிலையை எட்டியது. எனினும் ஆகஸ்ட் 29, 1907 மாலையில் இதன் தெற்குப் பகுதியும் மத்தியின் ஒரு பகுதியும் சென் லோரன்ஸ் ஆற்றில் இடிந்து வீழ்ந்தது. இவ்விபத்தில் 86 தொழிலாளர்களில் 75 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் படுகாயமடைந்தனர்.\n\nஇதன் பின்னர் இரண்டாம் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பித்தன. செப்டம்பர் 11, 1916 இல் இடம்பெற்ற இன்னுமொரு விபாத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\n\nமுடிவில் ஆகஸ்ட் 1919 இல் மொத்தம் $25 மில்லியன் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. டிசம்பர் 3 1919 இல் தொடருந்து சேவைக்காக இப்பாலம் திறக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- காலக்கோடு (பிரெஞ்சு மொழியில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_10592"}, {"id": [289, 4], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "புகழ்பெற்ற ஐரோப்பியத் தமிழர்.\n- மாயா அருட்பிரகாசம்\n\nமேலும் பார்க்க.\n- பிரான்சியத் தமிழர்\n- இத்தாலியத் தமிழர்\n- நெதர்லாந்து தமிழர்\n- பிரித்தானியத் தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12640"}, {"id": [289, 5], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "செயற்பாடுகள்.\nமாநில மனித உரிமை ஆணையத்தின் (எஸ் எச் ஆர் சி) \"பிரிவு 12\" ன்படி அதன் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நீட்சியுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன. (தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போன்றே இதன் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.)\n\nபுகார்.\nபுகார்கள் அனுப்புவது.\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் \nகூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.\n\nபுகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை.\n- புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-\n- குறிப்பு-;ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (\"ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது\"). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.\n\nஏற்கப்படாத புகார்கள்.\nகீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திடலாம்.\n\nஆய்வு.\nஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.\n\nகாலவரை.\nபுகாரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள் தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.\n\nபுலன் விசாரணை.\nஆணையமானது தனது 14 வது பிரிவின் சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளவறு அதனுடைய புலன் விசாரணையை மேற்கொள்ளுமாறு மாநில அரசின் புலனாய்வுக்கு உத்தரவிடும். இதன்படி அமைக்கப்பட் குழுவினர் ஆணையத்திற்காக புலனாய்வை மேற்கொண்டு அதன் அறிக்கையை ஆணையத்தின் முன் சமர்ப்பிப்பர். குறிப்பிட்ட காலவரைக்குள் புலனாய்வை முடிக்கவில்லையெனில் மேற்கொண்டு முடிவுகளுக்காக காரணங்களை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கவேண்டும்.\n\nமனித உரிமை நீதிமன்றங்கள்.\n மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருத்து எழும் குற்றச் செயல்களை விரைந்து விசாரணை செய்ய ஏதுவாக மாநில அரசால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒருங்கிணைவுட்ன சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க சட்டம் வழிவகை செய்துள்ளதின்படி அமைக்கபெற்ற சிறப்பு நீதிமன்றங்கள் இவ்வழக்குகளை விசாரணை செய்யும். சிறப்பு மனித உரிமையியல் நீதிமன்றங்கள் என இந்நீதிமன்றங்கள் அழைக்கப்படும். சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் அரசின் சார்பில் இவ்வழக்குகளை மேற்க்கொள்வார்.\n\nமாநில மனித உரிமை ஆணைய நியமனங்கள்.\nபிரிவு 21 இல் கூறப்பட்டுள்ளதின்படி \"அரசு ஆணை 1465 14\"66 பொதுமக்கள் (ச&ஒ) துறை, \"நாள் 20.12.1996\" இல் கட்டமைக்கப்பெற்ற மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்-;\nமாநில மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.\n\nபெண்கள் உரிமை.\nஇந்திய அரசியலமைப்பு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளுக்கும் உத்திரவாதம் அளித்துள்ளது. (இந்திய அரசியலமைப்பின் விதிகள் 14, 15, 16) இது தவிர அரசாங்கமும் பெண்கள் நலனுக்கான பல சமூகநலச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.\n\nபெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்.\nபணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு பெண்களுக்கான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தியுள்ளது.\n\nகுழந்தைகள் உரிமை.\nகுழந்தைகளை நலனே நாட்டின், சமுதாயத்தின் நலனாகும். இந்தியக் குழந்தைகள் கீழ்க்கண்ட உரிமைகளைப் பெற தகுதியுடையவர்களாவர்-;\n\nகுழந்தைகள் சட்டம்.\n1960 இல் இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது, 1974 இல் இந்திய அரசு குழந்தைகளிக்கான தேசியக் கொள்கையை வெளியிட்டது. குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதை தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 இல் மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றியது.\n\nகுழந்தைகள் சட்டம் வலியுறுத்துவன-;\n\n- குழந்தைப் பிறந்தவுடன் பெற்றோர்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யவேண்டும்.\n- பெயரிட்டபிறகு குழந்தையானது நல்ல குடிமகனாக வளர முறையான பாரமரிப்பு கட்டாயமாகின்றது.\n- ஒவ்வொரு குழந்தைக்கும் முறையானக் கல்வியும் எத்ர்காலத்தில் வேலைவாய்ப்புகளும் அளிக்கப்படவேண்டும்.\n\nகுழந்தைத் தொழிலாளர்கள் நிலை.\nகுழந்தைத் தொழிலாளர் பிரச்சினை என்பது உலகாளாவியப் பிரச்சினையாகும். 14 வயதுக்குட்பட்டவர்களை யாவரும் குழந்தைகள். 14 வயத்க்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் தொழிற்சாலைகளில் பணியில் நியமிக்கக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும் இந்திய அளவிலும் உலகளவிலும் இன்றளவும் குழந்தைகள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் நிதர்சனமான உண்மை.\n\nஉலகளவில் பல இலட்சம் குழந்தைகளின் கரங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மோட்டார் பணிமனைகள், சுரங்கத் தொழில்கள், விசைத்தறிப் பட்டறைகள், உணவு விடுதிகள், செங்கற் சூலைகள், பட்டாசுத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஏழ்மை, கல்லாமை, சூழ்நிலைகள், மனக்குழப்பங்கள் ஆகியவை குழந்தைகளைத் தொழிலாளர் என்ற நிலைக்கு தள்ளுவதற்கு வழி செய்கின்றன.\n\nகுழந்தை தொழிலாளர்கள்.\nபெற்றோர்களின் சமூகப் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் கைவிடப்படுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் 75 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 103 கோடி இந்திய மக்களில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 18.55 கோடி பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு.\nஐ.நா வின் துணை அமைப்பான உலகத் தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்\nஆகிய அமைப்புகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.\n\nமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்.\nகாவல்துறைக்கெதிரான குற்றச்சாட்டுகள்.\nமனிதவுரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படும் துறைகளில் காவல் துறையும் ஒன்று. அவற்றுக்கெதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள்-;\n\n- (1). சித்ரவதை\n- (2). சட்டத்திற்கு புறம்பாக சிறை வைத்தல்.\n- (3). பொய் வழக்கு புனைதல்\n- (4). பாலியியல் கொடுமை\n- (5). வழக்குகளைப் பதிய மறுத்தல்\n- (6). எதிர் தாக்கு இறப்புக்கள் (என்கவுன்டர்ட் டெத்)\n\nசிறைத்துறையினர் மீதும் குற்றசாட்டுகளாக சரியாக உண்வு கொடுக்காதது, பிணைக் கைதிகள் மரணம் (லாக் அப் டெத்), சரியான மருத்துவ சிகிச்சை தராதது போன்ற மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.\n\nகாவல்துறையினர் மீது கூறப்படும் பெரும்பான்மையான புகார்கள் அவர்கள் கொடுமையாக நடந்து கொள்வதைப் பற்றியும் கடுஞ்சொற்கள், வசை மொழிகள் உபயோகிப்பது பற்றியுமே மக்களால் எழுப்பப்படுகின்றன.\n\nஎன்று முன்னாள் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான திரு.கே. நடராஜ் இ.கா.ப (ஏ.டி.ஜி.பி) \nகுறிப்பிட்டுள்ளார். தற்பொழுது தமிழக சிறைத்துறை இயக்குநாராக பொறுப்பு வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஐ.நா வின் மனித உரிமை விதிகள்.\n20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இம்மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் இதை ஏற்படுத்தும் பொறுப்பு ஐ.நா அவைக்கு ஏற்பட்டது. 1945 இல் டிசம்பர் 24 இல் ஐ.நா அவை ஏற்பட்டவுடன் அமைக்கப்பட்ட குழுவின் முன் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அக்குழுவினரால் உருவாக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட விதிகள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், பன்னாடுகளுக்கும் பொருந்துவனவாகவும் அமைந்திருந்தது.\n\n1948 ஆம் ஆண்டு ஐ.நா வினால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மனித உரிமைகள் டிசம்பர் 10 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த தினத்தையே \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தேசிய மனித உரிமை ஆணையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16788"}, {"id": [289, 6], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "நிலத்தால் சூழப்பட்டுள்ள பூட்டான் நாட்டில் துறைமுகங்கள் கிடையாது. தொடர்வண்டி போக்குவரத்து சேவை எதுவும் இல்லை. அதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.\n\nபோக்குவரத்து வரலாறு.\nசாலைவசதிகள் இல்லாத காரணத்தால் 1961 ஆம் ஆண்டுவரையிலும் பூட்டானில் பயணம் என்பது நடைப்பயணம் அல்லது கோவேறு கழுதையின் மீது அல்லது குதிரையின் மீது சவாரி செய்வதாகவே இருந்தது. இந்திய எல்லையில் இருந்து திம்பு வரையிலான 205 கிலோமீட்டர் நீளமுள்ள மலையேற்ற தூரத்தைக் கடக்க ஆறு நாட்கள் தேவைப்பட்டது. 1961 முதல் 1966 வரையிலான முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் நவீன சாலைகள் அபிவிருத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன. 175 கிலோமீட்டர் நீளமுள்ள முதலாவது சாலை 1962 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. புண்ட்சோலிங்கு முதல் திம்பு வரையில் அமைக்கப்பட்ட கிளைச்சாலையான இது பின்னர் பேரோ சாலையுடன் இணைக்கப்பட்டது. ஈப்பு வழித்தடம் என விவரிக்கப்படும் இச்சாலை, திம்பு மற்றும் புவண்ட்சோலிங்கை இணைத்து இந்நகரை மேற்கு வங்கத்தின் செய்கௌனுடன் இணைக்கிறது. இந்திய எல்லையில் இருந்து திம்பு வரையிலான பயண நேரம் ஆறு மணி நேரமாக குறைந்தது. இந்தியா மற்றும் நேபாளத்தில் இருந்து 30000 தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டு இச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீனப்படையெடுப்புக்கு சாத்தியம் இருப்பதாகக் கருதிய இந்தியா இச்சாலை அமைப்புக்கு பொருளுதவி அளித்தது.பூட்டானும் தனது நாட்டுத் தொழிலாளர்களை இச்சாலை அமைப்பிற்காக பயன்படுத்தியது, இதைத்தவிர டாசிகாங்குடன் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள டாவாங்கை இணைக்க்கும் மற்றொரு சாலையும் அமைக்கப்பட்டது.\n\n1970 களில் சுமார் 1500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பெரும்பாலும் மனிதர்களின் உடலுழைப்பைக் கொண்டே அமைக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் சுமார் 2280 கிலோமீட்டர் நீளமுள்ள இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் தோராயமாக 1761 கிலோமீட்டர் சாலைகள் தார் சாலைகள் மற்றும் 1393 கிலோமீட்டர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டன. தெற்கில் உள்ள முதன்மையான நகரங்களை இணைக்கும் இத்தகைய மேற்பரப்புச் சாலைகள் அமைக்கப்பட்ட போதிலும், மலைப்பாங்கான மற்ற இடங்களில் இருந்து பயணம் செய்து ஒரு சம்வெளியிலிருந்து அடுத்த சமவெளிக்குச் செல்வது கடினமாக இருந்தது. பெரும்பாலான சாலைகள் ஆற்றுச் சமவெளிகளில் இருந்தன. ஆறாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பூட்டானின் பொதுப்பணித் துறையும் இந்திய எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நிறுவனமும் இணைந்து 1000 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகளை அமைக்கவும் மேம்படுத்தவும் திட்டமிட்டன. மற்றும் இத்திட்டத்தில் ஐந்து பிரதான ஆற்றுச்சமவெளிகளுக்கு 1992 ஆம் ஆண்டுக்குள் இணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டமும் இருந்தது. மோட்டார் வாகன சாலைகள் அமைப்பது மட்டுமின்றி 4500 குடியேற்றப்பகுதிகளை இணைக்கும் 2500 கிலோமீட்டர் நீளம் கொண்ட கோவேறு கழுதைகள் நடப்பதற்கான நடைபாதைகளும் அமைக்க வேண்டிய தேவையும் பூட்டானுக்கு இருந்தது.\n\nசாலைப் போக்குவரத்து.\n•மொத்தம்: 8,050 கி.மீ (5,000 மைல்) \n\n•செப்பனிட்டவை 4,991 கி.மீ (3,101 மைல்)\n\n•செப்பனிடாதவை 3,059 கி.மீ (1,901 மைல்) (2003)\n\n1962 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையே நாட்டின் முதன்மையான சாலை ஆகும். இது உள்ளூரில் பக்கவாட்டுச் சாலை என்று அழைக்கப்படுகிறது. இச்சாலை, தென்மேற்கு இந்திய எல்லையில் உள்ள புவண்ட்சோலிங்கிலிருந்து தொடங்கி கிழக்கிலுள்ள திராசிகாங்கில் முடிவடைகிறது. இச்சாலையின் நீட்சிகள், பேரோ, திம்பு மற்றும் புனாகா போன்ற பிரதான நகரங்களை இணைத்துச் சென்றன. பக்கச்சாலைகள் நிலையாக 2.5 மீட்டர் அகலம் கொண்டவைகளாகவும் இருபக்கப் போக்குவரத்திற்கு உதவும் வகையிலும் அமைக்கப்பட்டன. இமய மலையின் மத்தியப்பகுதியில் அகலச் சாலைகள் அமைப்பது அந்நேரத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புத் தடைகள், சாலைக் குறியீடுகள், ஒழுங்குபடுத்தும் வழிகாட்டிகள் முதலியன அடர்த்தியற்று அமைக்கப்பட்டிருந்தன. மோதல் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்தின் வேகம் மிகவும் குறைவாக (மணிக்கு 15 கிலோமீட்டர்) இருந்தது. செங்குத்தான மலைப்பகுதிப் பாதைகள் மிகக் கொடூரமானவை என்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டன. பேரோ விமானநிலையம் மற்றும் திம்பு இடையிலான சாலை சமீபத்தில் இருவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது.\n\n", "document_id": "ta_ta_82036"}, {"id": [289, 7], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "பின்னணி விவரம்.\nமாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தோயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இசுலாமிய அமைப்பினர் தலைமையில் பேரணியாக சூலை 23, 1999 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப் பேரணியாக வந்தனர். வழி நடத்தி வந்த அரசியற் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவற்துறை மறுத்தது. ஆகையால் காவல்துறைக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்படவே, காவல் துறை திடீரென தடியடி நடத்தியது. காவல்துறையின் தாக்குதலை எதிர்பாராத மக்கள் நிலை குலைந்து சிதறி ஓடினார்கள். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மறுபுறம் தாமிரபரணி ஆறு. தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சாதி மதத்தைச் சேர்ந்த பதினேழு பேர் மரணமடைந்தனர். மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தார்கள்.\n\nஆவணப்படம்.\nஒரு நதியின் மரணம் (Death of a River) என்னும் ஆவணப்படத்தை திருநெல்வேலி காஞ்சனை சினிமா இயக்கம் தயாரித்துள்ளது, ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர். சீனிவாசன் என்பவரால் இயக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் சம்பவம் நடந்த காலக்கட்டங்களில் நிலா தொலைக்காட்சி எடுத்த காணொளிக்காட்சிகள் மற்றும் அன்றே வெளிவந்த தினமணி, தினமலர், நக்கீரன் இதழ், தினபூமி, கதிரவன், மாலை முரசு, ஆகிய ஊடகங்களின் புகைப்படங்களைக் கொண்டு இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் நேரடி தொடர்புடையவர்களின் நேர்காணலும் இதில் இடம் பெற்றுள்ளது.\n\nவெளியிணைப்பு.\n- ஒரு நதியின் மரணம் ஆவணப்படக் காணொளிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58732"}, {"id": [289, 8], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "சிலி அரசு 5 பேர் உயிரிழந்ததாக அறிவித்தது மேலும் 20 பேர் காயமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை எக்குவடோர், பெரு, நியூசிலாந்து, பிஜி, சொலமன் தீவுகள், கவாய் மற்றும் கலிபோர்னியா ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_69646"}, {"id": [289, 9], "question": "<Query> அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.", "document": "பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2017 ஆம் ஆண்டின் ஆகத்து 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆகத்து 10, 11 தேதிகளில் 30 குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. 12 பேர் மூளைக் காய்ச்சலால் இறந்ததாகவும், பிறர் ஆக்சிசன் தரப்படாமல் இறந்ததாகவும் மருத்துவமனை அறிவித்தது. அதன் பிறகான நாட்களில் நிகழ்ந்த இறப்புகளையும் சேர்த்து, மொத்தமாக 72 குழந்தைகள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.\n\nஆக்சிசன் உருளைகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்துக்கு உரூபாய் 67 இலட்சம் பணம் நிலுவையில் இருந்ததாகவும், அதனால் அந்த நிறுவனம் உருளைகள் வழங்குதலை நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தட்டுப்பாட்டின் காரணமாக உரிய மருத்துவ சிகிச்சையை குழந்தைகளுக்கு தர இயலாததால் இறப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.\n\nஉத்தரப் பிரதேச மாநில அரசின் எதிர்வினை.\nபத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆக்சிசன் வழங்குதலில் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் காரணமாக குழந்தைகள் இறக்கவில்லை என தெரிவித்தார். மாநில தலைமை அரசுச் செயலாளரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்குழு இது குறித்து விசாரணை செய்யும் என்றும் தெரிவித்தார்.\n\nஇந்த மருத்துவமனை சார்ந்துள்ள மருத்துவக் கல்லூரியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.\n\nஎதிர்க்கட்சிகளின் எதிர்வினை.\nகுழந்தைகளின் இறப்பிற்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோசு டேண்டன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என காங்கிரசு கருத்து வெளியிட்டது. மருத்துவமனை நிர்வாகம், ஆக்சிசன் வினியோகிக்கும் தனியார் நிறுவனம், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின்மீது மனிதக் கொலை வழக்கு தொடர வேண்டும் என்றும் காங்கிரசு தனது கருத்தினைத் தெரிவித்தது. சமாஜ்வாதி கட்சி தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.\n\nமாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரசு), முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். பி. என். சிங் (காங்கிரசு) ஆகியோர் இந்த மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தனர். \nவெளியிணைப்புகள்.\n- 'Not Hospital, Slaughterhouse': Man Who Lost 4-Day-Old Son In Gorakhpur Tragedy, என்டிடிவி, 12 ஆகத்து 2017\n- Gorakhpur Hospital Chief Sacked, Oxygen Vendor To Be Probed: 10 Points, என்டிடிவி, 13 ஆகத்து 2017\n- ஒரு செய்தித் தொகுப்பு, தி இந்து\n- Wages of neglect: on Gorakhpur deaths - தலையங்கம், தி இந்து, 14 ஆகத்து 2017\n\n\n\n\n", "document_id": "ta_ta_118996"}]
[{"id": [292, 0], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "2008ம் ஆண்டின் மாறுபடும் விண்மீன்களின் பொது அட்டவணைப்படி பால்வழி மண்டலத்தில் 46,000 மாறுபடும் விண்மீன்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29127"}, {"id": [292, 1], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "காபெல்லாவில் உள்ள இரு விண்மீன்களுக்கும் இடைப்பட்ட கோண இடைவெளியில் 0.05 வினாடிகள் (1 வினாடி என்பது ஒரு டிகிரி கோணத்தில் 3600 ல் ஒரு பங்கு).இது மிகப் பெரிய தொலை நோக்கியின் பகுதிறனின் வரம்பின் எல்லையில் இருப்பதால் இதைச் சாதாரணமாகப் பகுத்தறிவது கடினம். எனினும் நிறமாலைப் பகுப்பாய்வு ,காபெல்லாவின் இரட்டை விண்மீன்களைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. நிறமாலையில் காணப்படும் அலைவு கால முறைப்படியான பெயர்ச்சியைக் கொண்டு இதில் ஒரு விண்மீன் மற்றொன்றை 104 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது என அறிந்துள்ளனர்.\n\nகாபெல்லா ஒரு எக்ஸ் கதிர் மூலமாக உள்ளது. சூரியனின் புறப் பரப்பில் காணப் படுவதைப் போல ஒரு காந்தப் புல இடை வினைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஊகித்துள்ளனர். பெரிய வான் தொலை நோக்கி மூலம் காபெல்லாவை ஆராய்ந்த போது அது நான்கு விண்மீன்களின் தொகுப்பு எனத் தெரிந்தது. பெருமஞ்சள் இரட்டை விண்மீன்களைச் சுற்றி 0.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு சிறிய சிவப்பு இரட்டை விண்மீன் வலம் வருகிறது. இவற்றின் நிறை முறையே 0.4 சூரிய நிறை, 0.1 சூரிய நிறையாக உள்ளன.\n\nவரலாறு.\nஇந்த வட்டார விண்மீன் கூட்டம் பெர்சியசுக்கும் பெருங் கரடிக்கும் நடுவில் அமைந்துள்ளது.இது குதிரை பூட்டிய தேரின் தேரோட்டியாகக்(Charioteer) கற்பனை செய்யப்பட்டுள்ளது. கிரேக்க புராணத்தின் படி இது ஏதென்ஸ் நாட்டின் அரசனான எரிதொனியஸ்(Erichthonius) என்பவனைக் குறிக்கின்றது. எனினும் புராணத்தில் அவன் விண்வெளியில் இடம் பெற்றதற்கான விளக்கமில்லை. \nநான்கு குதிரைகள் பூட்டிய தேர் வண்டியைக் கண்டுபிடித்தவன் இவன்.இதைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக ஆட்சி புரிந்து வந்த ஆம்பிக்ட்யோன்(Amphictyon) என்பவனை போரில் வென்று ஏதென்ஸ் நகருக்கு அரசனானான்.நாட்டிற்கு தன்னை அர்பணித்துக் கொண்டதால் ஜியஸ் கடவுள் அவனைப் பெருமைப் படுத்தும் விதமாக விண்ணில் ஒரு இடம் அளித்ததாக கூறுவார்கள். அவன் வலது கையில் ஓர் ஆடும் இடது கையில் அதன் குட்டியும் உள்ளன. இந்த வட்டாரத்தின் பிரகாசமான விண்மீனான காபெல்லலா ஆட்டை அலங்கரிகின்றது. இலத்தீன் மொழியில் காபெல்லா என்றால் பெண் ஆடு இதன் குட்டி சீட்டா மற்றும் ஈட்டா ஔரிகா விண்மீன்களால் கற்பனை செய்யப்பட்டுள்ளது.\n\nஉசாத்துணை.\n- கிரியேட்டிவ் தாட்ஸ்\n\n\nவெளியிணைப்புகள்.\n- The Deep Photographic Guide to the Constellations: Auriga\n- The clickable Auriga\n- \"WIKISKY.ORG\": Auriga\n- Star Tales – Auriga\n\n\n\n\n", "document_id": "ta_ta_46596"}, {"id": [292, 2], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "வரலாறு.\nயூ.ஒய் கேடயம் விண்மீன் முதன்முதலில் 1860ஆம் ஆண்டு போன் ஆய்வகத்தில் ஜெர்மானிய வானியலாளர்களால் பிடி-12 5055(BD -12 5055) என பெயரிடப்பட்டது. அடுத்த ஆய்வின் போது அந்த விண்மீனின் பண்புகள் மாறியிருந்ததை அடுத்து இவ்வின்மீனிர்க்கு மாறுபடும் விண்மீன் பட்டம் அளிக்கப்பட்டது. இந்த விண்மீனை சிறிய தொலைநோக்கி மூலம் அடையாளம் காண இயலும்.\nபண்புகள்.\nஇதுவரை அறியப்படும் கோள்களிலேயே பெரியதானதாக இருந்தும் இது உயர்அரக்கனாக கருதப்படுவது இல்லை. இவ்விண்மீனின் பண்புகளான பிரகாசம், நிறமாலை போன்ற பண்புகள் பேரரக்கனை போலவே அமைந்துள்ளதால், அளவில் பெரியதாகவும் வெப்பம் அதிகம் இருந்தும் இது உயரரக்கன் இல்லை.\nஅளவு.\n2012ஆம் ஆண்டு இந்த விண்மீன் சிலியில் உள்ள மிகப்பெரும் தொலைநோக்கியினால் அளவிடப்பட்டது. அதன் அளவின்படி இவ்விண்மீன் சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரியது என தெரியவந்தது. ஒளியின் வேகத்தில் பயணித்தால் இந்த விண்மீனை ஒருமுறை சுற்றி முடிக்க சுமார் ஏழு மணிநேரங்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88552"}, {"id": [292, 3], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "கனவுகள் பல வகைப்படும். பொதுவாக ஒருவர் கனவுகளில் ஆழ்ந்து இருக்கும் சமயத்தில் அவரால் கனவுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் இந்த தெளிவான கனவுகள் நமது உறக்க நிலையையும் தாண்டி நமது ஆழ்மனது விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது ஏற்படுவதே ஆகும்.\n\nசாதாரண கனவுகள்.\nஇன்னும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில்,நாம் உறங்கும் பொது நமக்கு வரும் ஒரு கனவில் நமக்கு எதிரே ஒரு புத்தகம் இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். சாதாரண கனவுகள் மூலம் இந்த எடுத்துக்காட்டை கூற விளைந்தால், அடுத்து என்ன நாம் செய்வோம் என்பதை நமது ஆழ்மனது தான் நிர்ணயிக்கும் அந்த நொடிபொழுதில் நாமே நினைத்தாலும் நமது எண்ண ஆற்றலால் அந்த புத்தகத்தின் மீதோ அந்த கனவுலகின் பொருட்களின் மீதோ நம்மால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது இன்னும் கூற விளைந்தால் அந்த கனவு முடிந்து நாம் எழுந்த பின்பு தான் இப்படிப்பட்ட கனவை நாம் கண்டிருக்கிறோம் என்பதே தெரிய வரும்.\n\nதெளிவான கனவுகள்.\nஆனால், இந்த தெளிவான கனவுகள் வகையை சார்ந்து நாம் காணும் கனவுகளின் உள்ளே நம்மால் பிரயாணிக்க இயலும் , மேலும் நம்மால் நமது உடல் சார்ந்தோ இயக்க நிலையை சார்ந்தோ எந்த ஒரு எளிதான காரியங்களையும் செய்ய இயலும் ,ஏன் நாம் உறங்கும் போதே நம்மால் ஒரு இமாலய மலையின் மேல் நடந்து செல்வதை போன்ற உணர்வை கொண்டு வர இயலும் . நாம் மேற்கூறிய எடுத்துகாட்டை வைத்து பார்த்தோமேயானால் , நம்மால் நமது உறக்க நிலையில் இருந்து கொண்டே நாம் புத்தகம் சார்ந்த கனவை காண்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள இயலும் , மேலும் அதே உறக்க நிலையில் இருந்து கொண்டே நம்மால் அந்த புத்தகத்தை திறந்து படிக்கச் நினைத்தால் அதுவும் சாத்தியமாகும் இந்த வகையான தெளிவான கனவில்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.lucidity.com/LucidDreamingFAQ2.html#whyLD\n\n\n\n\n", "document_id": "ta_ta_69813"}, {"id": [292, 4], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "வேற்றுமையில் ஒற்றுமை\n\nவேற்றுமையில் ஒற்றுமை\n\n‘வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்\n\nவீட்டில் வளருது கண்டீர்\n\nபிள்ளைகள் பெற்றதப் பூனை: அவை\n\nபேருக்கொரு நிறமாகும்\n\nசாம்பல் நிறமொருக்குட்டி- கருஞ்\n\nசாந்ர்து நிறமொருக் குட்டி\n\nபாம்பு நிறமொருக்குட்டி- வெள்ளை\n\nபாலி னிறமொரு குட்டி\n\nஎந்த நிறமிருந்தாலலும் – அவை\n\nயாவும் ஒரு தரமன்றோ?\n\nஇந்த நிறம் சிறிதென்றும் – இஃ\n\nதேற்றமென்றுஞ் சொல்ல லாமோ?\n\nஅவையோர் அனைவருக்கும் தமிழ் வீர வணக்கம்! நான் இங்கு பேச எடுத்துக்கொண்ட தலைப்பு வேற்றுமையில் ஒற்றுமை.\n\nநம் நாடு இந்தியா. இந்த ஒரு பெயரைத் தவிர நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமான மொழியும், கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும், பண்பாடும், விழாக்களும், விருந்துகளும் வேறுபட்டு நம் நாட்டை அழகுபடுத்துகின்றன. இதுவே நம் நாட்டின் தனிச்சிறப்பு. உலக நாடுகளின் மத்தியல் நம் இந்தியத் திருநாட்டை தனித்துக் காட்டும் அடையாளமே இங்கு நிலவும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்புதான்.\n\nபிரான்ஸ் என்றால் அது கிறிஸ்தவ நாடு. துருக்கி என்றால் அது இஸ்லாமிய நாடு. ஆனால் இந்தியா என்றால் அதை இந்து நாடு என்றோ, இஸ்லாமிய நாடு என்றே, கிறிஸ்தவ நாடு என்றோ கூறுதல் இயலுமோ? இங்குதான் அனைத்து மதத்தினரும் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒன்று கூடு வாழ்கின்றனரே!\n\nஇங்கிலாந்து- அது ஆங்கில நாடு\n\nபிரெஞ்சு மொழியில் பேசுபவர்கள் பிரெஞ்சுக் காரர்கள்.\n\nஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியில் பேசுகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டுமே 1500க்கும் அதிகமான மொழிகள் வழக்கத்தில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு மொழிக்கென்றும் இருக்கும் இலக்கியங்கள் எத்தனை! ஒவ்வொரு இலக்கியமும் சுமந்து நிற்கும் வரலாறுகள் எத்தனை! ஒவ்வொரு வரலாறும் சுட்டிக்காட்டும் கலாச்சரமும், பண்பாடும் எத்தனை எத்தனை!\n\nநாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வதற்கும் எத்தனையோக் காரணங்கள் இருந்தாலும் நம் நாட்டின் தனிச்சிறப்பான வேற்றுiயில் ஒற்றுமை என்னும் பண்புதான் தலையானதாகக் கருதுகிறேன். நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளே ஒருவர் மற்றவர் மீது ஆர்வமும் அக்கறையும்; செலுத்துவதற்குக் காரணமாய் அமைகின்றன.\n\nநாம் பேருந்தில் செல்லும் போது பிறமொழி பேசும் நபர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய நாம் தயாராக இருக்கிறோம். தலையில் தொப்பியும், முகத்தில் அடர்ந்த தாடியும் கொண்ட சீக்கிய நண்பர்களை ஆர்வமாய் பாரக்கிறோம்.\n\nஏதோ பதினொரு நபர்கள் ஆடிய விளையாட்டாக, சில நாட்களுக்கு முன் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை எடுத்துக்கொள்ள முடியுமா? அதன் வெற்றியால் ஒட்டு மொத்த இந்தியாவே பூரித்துப் போனது.\n\nஇப்படி பல் வண்ணம் கொண்ட ஓவியமாக, பலப் பூக்களைக் கொண்ட அழகியத் தோட்டமாக விளங்குவது நம் இந்தியா. இங்கு ஒருவருக்கு வெற்றி என்றால் அனைவருக்கும் வெற்றியே! ஒருவருக்குத் தலைகுனிவு என்றால் அனைவருக்கும் தலைக்குனிவே!\n\nஏனென்றால் இனத்தால், மொழியால், மதத்தால், இயற்கைச் செல்வங்களைப் பயன்படுத்துவதால் மக்களிடையும், மாநிலங்களுக்கிடையிலேயும் பிளவுகளை ஏற்படுத்தி, பகைமை நெருப்பூட்டி அதில் குளிர்காயத் துடிக்கும் போலி மதவாதிகளிடமும், சுயநல அரசியல் வாதிகளிடமும் நாம் கவனமாக இருத்தல் அவசியம்\n\n‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்\n\nஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வே’\n\nஎன்னும் பாரதியில் வரிகளை மனத்தில் நிறுத்தி ஒன்று படுவோம் உயர்வடைவோம்.\nவேற்றுமையில் ஒற்றுமை \"(unity in diversity)\" என்பது பல்குழுக் குமுகாயக் கூட்டணியில் நிகழும் ஒற்றுமையை வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் முழக்கம் ஆகும்.\nஇந்தியா - வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு.\nஇந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழிடச் சூழல், கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும் உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25340"}, {"id": [292, 5], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "குறிப்பிடத்தக்க அம்சங்கள்.\nஇந்திய விண்மீன் குழாம் பிரகாசமான நட்சத்திரங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. ஆல்ஃபா இந்தி என்ற நட்சத்திரமே இக்குழாமில் உள்ள பிரகாசமான நட்சத்திரமாகும். இது ஒரு செம்மஞ்சள் பேருரு விண்மீன் ஆகும். தோற்றப் பொலிவு 3.1 கொண்டுள்ள இந்நட்சத்திரம் பூமியிலிருந்து 101 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. பீட்டா இந்தி என்ற செம்மஞ்சள் பேருரு விண்மீன் 3.7 தோற்றப் பொலிவும் பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தூரத்திலும் உள்ளது. டெல்டா இந்தி என்பது வெள்ளை நட்சத்திரமாகும். பூமியிலிருந்து 185 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இதன் தோற்றப் பொலிவு 4.4 ஆகும். \n\nஎப்சிலன் இந்தி என்ற நட்சத்திரமே பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரங்களில் ஒன்றாகும். இது பூமியிலிருந்து 11.8 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. தோற்றப் பொலிவு 4.7 கொண்டுள்ள இந்நட்சத்திரம் ஒரு குறு விண்மீன் வகையாகும். மஞ்சள் குறு விண்மீன் சூரியன் இதைவிட சற்று பெரியதாகவும் வெப்பமாகவும் உள்ளதாகக் கருதலாம். இக்குழாமில் ஒரு சோடி இரட்டை பழுப்பு குறு விண்மீன்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. புவிப் புறவெளி அறிதிறன் தேடல்(SETI) ஆய்வுகளுக்கு இதுவே நீண்ட நாட்கள்வரை முதன்மை ஆதாரமாகவும் இருந்தது . \n\nஇந்திய விண்மீன் குழாமில் பிரகாசமான ஒரு இரட்டை நட்சத்திரம் உள்ளது. சிறிய தொழிற்முறை தொலைநோக்கியில் காணக் கிடைக்கின்ற ஒரு இரட்டை நட்சத்திரம் தீட்டா இந்தி ஆகும். இது பூமியிலிருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதிலுள்ள முதன்மை வெள்ளை நட்சத்திரம் 4.5 தோற்ரப் பொலிவும் இரண்டாவது வெள்ளை நட்சத்திரம் 7.0 தோற்றப் பொலிவும் கொண்டுள்ளது. \n\nஇந்திய விண்மீன் குழாமில் உள்ள பிரகாசமான ஒரேயொரு மாறும் நட்சத்திரம் T இந்தி ஆகும். ஆழ்ந்த சிவ்ப்பு குறு விண்மீனான இது 11 மாத இடைவெளி கொண்டுள்ளது. அரை இயல்பு கொண்ட இக்குறு விண்மீன் பூமியிலிருந்து 1900 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதனுடைய குறைந்தபட்ச தோற்றப் பொலிவு 7 ஆக்வும் அதிகப்பட்ச தோற்றப் பொலிவு 5 ஆக்வும் இருக்கிறது . \n\nவரலாறு.\nபீட்டர் டிர்க்சூன் கெய்சர் மற்றும் பிரெடரிக் டி ஒளட்மேன் ஆகிய இருவரின் அவதானிப்புகளிலிருந்து பெட்ரூச் பிளான்சியச் கண்டறிந்த பன்னிரண்டு விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும். பிளான்சியச் சோடோக்கச் ஓண்டியச் உடன் சேர்ந்து இவர் 1597 அல்லது 1598 ஆம் ஆண்டில் வெளியிட்ட 35 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட வான் உலகில்தான் இவ்விண்மீன் குழாம் முதன்முதலில் தோன்றியது. வான் உலக வரைபடத்தில் இவ்விண்மீன் குழாமின் முதல் சித்தரிப்பு 1603 ஆம் ஆண்டில் சோகன் பேயர் வெளியிட்ட விண்பொருள் அளவியலில் இடம்பெற்றது . பிளான்சியச் இவ்விண்மீன் குழாமை வில் இல்லாமல் இரு கைகளிலும் அம்புகள் ஏந்திய நிர்வாண ஆண் உருவத்தில் சித்தரித்திருந்தார்\n\nமேற்கோள்கள்.\n- Ian Ridpath and Wil Tirion (2007). \"Stars and Planets Guide\", Collins, London. ISBN 978-0-00-725120-9. Princeton University Press, Princeton. ISBN 978-0-691-13556-4.\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- Starry Night Photography: Indus Constellation\n- Star Tales–Indus\n- Indus Constellation at Constellation Guide\n\n\n\n\n", "document_id": "ta_ta_62882"}, {"id": [292, 6], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "பூமியிலுள்ள ஒவ்வொரு நோக்குநருக்கும் துருவநட்சத்திரம் நேர் வடக்கில் இருக்கும். இதை நாம் கண்களால் பார்க்க முடியும்.பொதுவாக ஏனைய விண்மீன்கள் வான துருவங்களைச் (celestial poles) சுற்றி வரும். ஆனால் துருவ நட்சத்திரம் மட்டும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் அதுவும் வான துருவத்தில் இருக்கும். இதனால் பண்டைய காலத்தில் கடற்பயணம் மேற்கொள்ளும்பொழுது இரவில் திசை அறிய துருவ நட்சத்திரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வடக்கில் காணப்படும் பிரகாசமான துருவ நட்சத்திரத்தின் பெயர் போலாரிசு (polaris). இதன் தோற்றப்பருமன் 1.9 ஆகும். அதனுடைய தற்போதைய நடுவரை விலக்கம் +89°15'50.8\". தென் துருவத்தில் இப்படி ஒரு பிரகாசமான நடசத்திரம் எதுவும் இல்லை.\n\nமேலும் பார்க்க.\n- துருவ நட்சத்திரம் http://kasturis.lazyreader.com/content/chapter-10-dhruva-north-star\n\n\n\n\n", "document_id": "ta_ta_42125"}, {"id": [292, 7], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "இயற்கையில் நாம் கேட்கும் ஒலிகளும் இவ்வகையைச் சேர்ந்தனவே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51235"}, {"id": [292, 8], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "ஆழம் ,கொள்ளளவு.\nகான்ஸ்டன்ஸ் ஏரி மத்திய ஐரோப்பாவில் பெலட்டன் ஏரி மற்றும் ஜெனிவா ஏரி அடுத்த மூன்றாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி 63கிமீ நீளமுடையது. 14 கிமீ அகலமுடையது. இதன் பரப்பளவு 571 கிமீ2 (220 சதுர மைல்).கடல் மட்டத்திலிருந்து 395மீ உயரம்.இதன் ஆழமான பகுதி 252மீ (827 அடி) ஆகும். மொத்த கொள்ளளவு 51.4கிமீ3 \n\nசிறப்பு.\n- இந்த ஏரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.வருடத்திற்கு 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.\n- பனிக் காலத்தில் இந்த ஏரி 1077 (?), 1326 (பாதி), 1378 (பாதி), 1435, 1465 பாதி), 1477 (பாதி), 1491 (பாதி), 1517 (பாதி), 1571 பாதி), 1573, 1600 (பாதி), 1684, 1695, 1709 (பாதி), 1795, 1830, 1880 (பாதி), மற்றும் 1963 ஆகிய வருடங்களில் உறைந்து பனிக்கட்டியாக மாறியது.\n- ஏரியில் மீன் பிடிப்பது , படகில் சவாரி செய்வது கொண்டே இயற்கையை ரசிப்பது கண் கொள்ளாக் காட்சி ஆகும்.\n\nமேற்கோள்கள்.\n[கான்ஸ்டன்ஸ் ஏரி பற்றி ஆங்கிலத்தில்\n\nமேலும் தகவல்களுக்கு\n[[பகுப்பு:சுவிட்சர்லாந்தின் ஏரிகள்]]\n[[பகுப்பு:பிரான்சின் புவியியல்]]\n\n", "document_id": "ta_ta_120299"}, {"id": [292, 9], "question": "நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான <Query> வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.", "document": "அலைதாவரங்களில் பெரும்பாலனவைகள் முழுமிதவைவாழிகளாய்த் திகழ்கின்றன. ஏனெனில் இவைகளின் வளர்ச்சிக்கு சூரிய ஓளி இன்றியமையாததாய் இருக்கிறது. இவைகளே உணவுப்பிரமிடுகளில் அடிப்படை உணவு உற்பத்தியாளர்கள். இவைகளை பெரும்பான்மையான மீன்கள், அலைவிலங்குகள் இறையாக எடுத்துக்கொள்கின்றன. அவைகளில் குறிப்பிடும்படியாக இருக்கலப்பாசி, பச்சைப்பாசி எனப்பல. ஆனால், அலைவிலங்குகளில் அனைத்தும் முழுமிதவைவாழிகளாய்த் திகழ்வதில்லை. இவை பகுதியை நீர்பரப்புகளிலும் பகுதியை நீர்மட்டத்திலும் கழிக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இவ்வாறு வாழ்நாளையே மிதவைவாழிகளாய் கழிக்கும் அலைவிலங்குகள் - கடல் நத்தைகள், இலைநத்தைகள், உருளைப்பசையுயிர்கள் (Salps), கூனிப்பொடிகள் (krill), சொறிமுட்டைகள் மற்றும் சிலக் கடல்புழுக்கள் .\n\nமுக்கிய குறிப்புகள்.\n- மிதவைவாழிகளில் நிரந்தரமாக கடற்மேற்பரப்புகளில் கழிப்பவனவை நாம் முழுமிதவைவாழிகள் என்கிறோம்.\n- மிதவைவாழிகளில் குறிப்பிடத்தக்கவனவாக,\n\nகாண்க.\n- பகுமிதவைவாழி\n\n\n\n\n", "document_id": "ta_ta_30473"}]
[{"id": [295, 0], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "மக்களவை உறுப்பினர்கள்.\nஇந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552. இது மாநிலத் தொகுதிகளில் இருந்தும், ஒன்றியப் பிரதேச தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டோரையும், நியமன உறுப்பினர்களான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.\n\nஇந்த அவையில் அதிகபட்சமாக இரண்டு ஆங்கிலோ இந்தியர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.\n\n2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் 15வது மக்களவையை துவக்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப்பிரகடன காலத்தின் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம்.\n\n2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் பதினாறாவது மக்களவையை துவக்கியுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- மக்களவை உறுப்பினர்கள்\n\nஉறுப்பினராவதற்கான தகுதிகள்.\nமக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். வயது 25 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நல்ல மனநிலையில் மற்றும் கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமுறை வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும். தனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடி வகுப்பினரும் மட்டுமே போட்டியிடமுடியும். பொதுத்தொகுதிகளில் அனைவரும் போட்டியிடலாம்.\n\nகூட்டத்தொடர்களும் அலுவல் நேரமும்.\n- வழக்கமான மக்களவை கூடும் அலுவல் நேரம் காலை 11 மணி முதல் பிறபகல் 1 மணி வரையும் மீண்டும் பிறபகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது.\n\n- ஒவ்வொரு கூட்ட அமர்வின் பொழுதும் முதல் மணி நேரம் கேள்வி நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உறுப்பினர்கள் அமைச்சர்களின் துறை சம்பந்தமான கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுகின்றது. இதற்கான பதில்கள் தரும் நாட்களும் கேளவி நேரத்தின் பொழுதே தெரிவிக்கப்படுகின்றன.\n\n- மாநிலங்களவையைப் போன்றே மக்களவையும் அதற்கு ஈடான அதிகாரங்களை கொண்டுள்ளது.\n\n- பணவிடை மசோதாக்களை மாநிலங்களைவையில் நிறைவேற்ற முடியாது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியும்.\n\n- இரு அவைகளினாலும் எதிரொலிக்கப்பெறும் சர்ச்சைகள் அல்லது முடிவுக்குவரா சர்ச்சைகள், விவாதங்கள் இரு அவைகளும் சேர்ந்தமர்ந்து நடத்தப்பெறும் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகின்றது. அச்சமயம் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மக்களவையில் இருமடங்கு உறுப்பினர் இருப்பதால் மக்களவை மேலோங்கிய அவையாக செயல்படும்.\n\n- மக்களவை ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும்.\n\n- 1. நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் : பிப்ரவரி - மே\n- 2. மழைக்கால கூட்டத்தொடர் : ஜூலை - செப்டெம்பர்\n- 3. குளிர்கால கூட்டத்தொடர் : நவம்பர் - டிசம்பர்\n\nமக்களவைப் பொதுத் தேர்தல்கள்.\n- மக்களவை பின்வரும் தேர்தலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டவைகளாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- மக்களவையைப் பற்றிய விரிவான விளக்கம்D-இந்திய நாடாளுமன்றம்-இணையத்தளம்\n- மக்களவை இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13112"}, {"id": [295, 1], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் செயல்பட்டு வருகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34056"}, {"id": [295, 2], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை, மாநில சட்டமன்றங்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேரடித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்ற விதிப்படி இத்தேர்தல்கள் அமைகின்றன. வேட்பாளர்களும் அதிக வாக்குகளைப் பெற்றவர் (plurality) வெற்றி பெறுகிறார். நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n\nதேசிய அளவில் தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இது தவிர மாநில அளவிலான தேர்தல்களை நடத்த மாநிலந்தோறும் இதன் கீழ் மாநில தேர்தல் ஆணையங்கள் செயல்படுகின்றன. 20ம் நூற்றாண்டின் இறுதிவரை வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல்கள் நடத்தப்பட்டன. தற்போது பெரும்பாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன.\n\nமேலும் காண்க.\n- இந்தியப் பொதுத் தேர்தல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16219"}, {"id": [295, 3], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "சட்டமன்றத் தொகுதிகளும் உறுப்பினர்களும்.\nதற்போது பன்னிரண்டாவது சட்டமன்றம் நடக்கிறது.\n\nஅமைச்சரவை.\nசட்டமன்ற உறுப்பினர்களே அரசின் செயல்பாட்டை மேற்கொள்ளும் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n- முதல்வர் : வீரபத்ர சிங் (பொதுப்பணித்துறை, கல்வித் துறை)\n\n\n\n\n", "document_id": "ta_ta_84405"}, {"id": [295, 4], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "30 சட்டமன்றம் மற்றும் 1 மக்களவைத் தொகுதி இவையிரண்டும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மறைமுகத் தேர்தலாகவும் நடைபெறுகின்றது. இதனுடன் நியமன உறுப்பினர்கள் 3 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n\nஇத்தேர்தலில் பங்கெடுக்கும் பதிவுபெற்ற மொத்த வாக்காளார்களாக 6,36,045 பேர் 20.01.2004 நிலவரப்படி உள்ளனர். (ஆண் வாக்காளரகள் 3,10,289- பெண் வாக்காளர்கள் 3,25,756). மக்களவைக்கு முதல் முதலாக தேர்தல் நடைபெற்றது 1963 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17109"}, {"id": [295, 5], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "முதலாம் உலகப் போரில் இந்தியாவின் உதவிக்கு கைம்மாறாகவும், இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு சில வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் இந்தியத் துறைச் செயலர் எட்வின் மோண்டெகு மற்றும் இந்திய வைசுராய் கெம்சுஃபோர்ட் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளான மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இச்சட்டம் இயற்றப்பட்டது.\n\nஇச்சட்டம், இந்தியாவில் மத்திய அளவிலும் மாகாண அளவிலும் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசுராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.\n\nஇந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வேந்திய நாடாளுமன்றம் ஈரங்க அவையாக்கப் பட்டது. புதிய மேலவையாக மாநிலங்களவை உருவாக்கபப்ட்டது. மன்னர் அரசுகளுக்கு (princely states, சமஸ்தானங்கள்) மாநிலங்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1919-29 வரை பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய ஆட்சிமுறை நடைமுறையிலிருக்குமென்றும் அதன்பின்னர் அதன் செயல்பாட்டை ஆராய ஒரு குழு அமைக்கபபடுமென்றும் தீர்மானிக்கபப்ட்டது. இப்புதிய ஆட்சிமுறையின் கீழ் 1920ல் முதல்த் தேர்தல்கள் நடத்தப்பட்டன.\n\nஇச்சட்டம் நீதிக்கட்சி போன்ற கட்சிகளால் வரவேற்கப்பட்டது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; தேர்தல்களிலும் பங்கு கொள்ள மறுத்துவிட்டது.\n\nஇதனையும் காண்க.\n- மாண்டேகு\n- மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_28174"}, {"id": [295, 6], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "50 பாடல்களுக்குக் குறையாமல் பாடிய புலவர்கள்.\n1. 85 பாடல் - பரணர்\n2. 79 பாடல் - மருதன் இளநாகனார்\n3. 68 பாடல் - பாலை பாடிய பெருங்கடுங்கோ\n4. 59 பாடல் - ஔவையார் (சங்ககாலம்)\n\n20 பாடல்களுக்குக் குறையாமல் பாடிய புலவர்கள்.\n1. 40 பாடல் - நல்லந்துவனார்\n2. 37 பாடல் - நக்கீரர்\n3. 35 பாடல் - உலோச்சனார்\n4. 30 பாடல் - மாமூலனார்\n5. 22 பாடல் - கயமனார்\n6. 21 பாடல் - பெருங்குன்றூர் கிழார்\n7. 20 பாடல் - பேரிசாத்தனார்\n\n20-க்கும் குறைந்த பாடல்கள் பாடிய புலவர்கள்.\n1. 18 பாடல் - 2 பேர்\n2. 17 பாடல் - 2 பேர்\n3. 16 பாடல் - ஒருவர்\n4. 14 பாடல் - ஒருவர்\n5. 13 பாடல் - 4 பேர்\n6. 12 பாடல் - 2 பேர்\n7. 11 பாடல் - 4 பேர்\n8. 10 பாடல் - 8 பேர்\n9. 9 பாடல் - 4 பேர்\n10. 8 பாடல் - 7 பேர்\n11. 7 பாடல் - 7 பேர்\n12. 6 பாடல் - 8 பேர்\n13. 5 பாடல் - 12 பேர்\n14. 4 பாடல் - 15 பேர்\n15. 3 பாடல் - 26 பேர்\n16. 2 பாடல் - 61 பேர்\n17. ஒரு பாடல் - 293 பேர்\nகருவி நூல்.\n- சு. வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம், பாட்டும் தொகையும், பாரி நிலையம் வெளியீடு, முதல் பதிப்பு 1940, இரண்டாமு பதிப்பு 1967\n\n\n\n\n", "document_id": "ta_ta_50641"}, {"id": [295, 7], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "அரசுத்தலைவர் தேர்தல்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை அரசுத்தலைவர் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\n\nநாடாளுமன்றத் தேர்தல்.\n225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் 196 உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி ஒன்று தேசிய ரீதியில் மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி செயலாலரினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் 29 பேர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Department of Elections\n- Adam Carr's Election Archive\n- www.Srilankanelections.com - A website featuring Sri Lankan elections and results.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25675"}, {"id": [295, 8], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "டெஃடுசு ரோஃப்பின்சசில், தாள்கள் 1 முதல் 118 வரை (ஒரு தாள் = இரு பக்கங்கள்), ஐந்தல்பர்ட் முதல் முதலாம் ஃகென்றி வரையான காலகட்டத்தில் எழுதப்பட்ட ஆங்கிலோ-சாக்சன் சட்டங்களைப் பற்றி விவரிக்கிறது. உரோச்சட்டர் தேவாலயத்தின் துறவியர் மடத்தின் சாசனங்களைப் பற்றி 119 முதல் 235 வரை உள்ள தாள்கள் விவரிக்கின்றன.\n\nபதினெட்டாம் நூற்றாண்டில் டெஃடுசு ரோஃப்பின்சசு தேம்சு ஆற்றில் விழுந்ததால், இதன் பல பக்கங்களில் எழுத்துக்கள் நீரினால் சேதமடைந்துவிட்டன. அதிகமாகச் சேதமடைந்தத் தாள்கள் 103 முதல் 116 வரை ஆகும்.\n\nடெஃடுசு ரோஃப்பின்சசு நூலில் உரோச்சட்டர் பகுதிகளில் 1100-களில் வாழ்ந்த 13 துறவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களில் பெயரின் அடிப்படையில் ஆறு பேர் இங்கிலாந்து நாட்டவர் என்றும், ஏழு பேர் அயல்நாட்டவர் என்றும் அறியப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n1. டெஃடுசு ரோஃப்பின்சசு நிறநகல்\n2. டெஃடுசு ரோஃப்பின்சசு - ஒரு மறைக்கப்பட்ட புதையல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68527"}, {"id": [295, 9], "question": "<Query>யின் 235 உறுப்பினர்களுள் 234 பேர் மட்டுமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய ஒருவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலின்றி நியமிக்கப்படுகிறார்.", "document": "மாநிலத்தின் பொதுத் தேர்தலாகிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை தனது மேற்பார்வையில் நடத்துவதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் இந்திய அரசியலமைப்பின் விதி 324 ன்படி மேலும் நாடாளுமன்றத்தில் 1950 ல் ஏற்படுத்தப்பெற்ற மக்கள் பிரநிதித்துவச் சட்டம், 1951, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் சட்டம்,1952 ஏற்படுத்தப் பெற்றதாகும்.\n\nமாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் அ அதிகாரி (சி.இ.ஒ.- மா.த.தே.அ) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால், ஆணையரால் நியமிக்கப்படுகின்றார். இவர்களின் பணி மாநிலங்களில் நடைபெறுகின்ற தேர்தலை மேற்பார்வையிடுவது, வழிகாட்டுவது, கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது. தமிழகத்திலும் இவ்வலுவலரால் இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. மாநிலத் தேர்தல் அலுவலர்கள் பொதுவாக இந்திய ஆட்சிப் பணிப் பட்டயம் பெற்றவர்களே அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.\n\nதற்பொழுதய தமிழகத் தேர்தல் அலுவலராக திரு.[Rajesh lakani]]., இ.ஆ.ப, பணியாற்றுகின்றார்.\n\nமாவட்டத் தேர்தல் அலுவலர்.\nமாவட்ட ஆளவில் தேர்தல்களை மேற்பார்வையிட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். மாவட்ட அலுலர்களாக மாவட்ட ஆட்சியாளர்,மாவட்ட நடுவர், வட்டாட்சியர் அலுவலர்களாக செயல்படுகின்றனர்.\n\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் நியமனம் சுதந்திர இந்தியாவின் ,1952 முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பே மக்கள் பிரதிநித்துவச் சட்டம், 1950, பிரிவு 13 ஏ ன்படி பின்பற்றபட்டு வருகின்றது.\n\nஅதன் செயல்பாடுகள் மற்றும் கடமைகள்.\nஅதன் செயல்பாடுகள் மற்றும் கடமைகளாவன்;\n\n1. தேர்தல்கள் அ இடைத் தேர்தல்கள் நடத்துவது.\n1. தமிழ் நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல்கள்\n2. தமிழ் நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளின் தேர்தல்கள்\n3. தமிழ் நாட்டின் 18 மாநிலங்களவைத் தேர்தல்கள்\n4. இந்தியக் குடியரசுத் தலைவரின் தேர்தல்\n5. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் தேர்தல்.\n2. வாக்கு மையங்களை அமைத்தல்\n3. தவறுகள், குறைகள் இல்லா சுதந்திரத் தேர்தலை நடத்த வழி வகை செய்வது.\n4. வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்கித் தருவது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16310"}]
[{"id": [296, 0], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "தோற்றம்.\n1990களின் நடுவில் சென்னை நகரில் மட்டும் ஒளிபரப்பான தூர்தர்ஷன் அலைவரிசையான டிடி-மெட்ரோ தொலைக்காட்சியில் \"ஜுனூன்\" (பிடிவாதம்/பீடிப்பு) என்ற இந்தி மொழி நெடுந்தொடர் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியானது. பல ஆண்டுகள் தொடர்ந்து வெளியான இத்தொடர் சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் வரும் தமிழ் வசன சேர்க்கை, பாத்திரங்களின் இந்தி வசன வாயசைப்புக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. தமிழ் உரையாடல்களில் சொற்கள் வழக்கமான இடங்களில் இல்லாமல் முன்னும் பின்னும் அமைந்தன. இதனால் அதுவரை கண்டிராத புதிரான ஒரு பேச்சுத் தமிழ் வழக்கு உருவானது.\n\nஎழுவாய் மற்றும் பயனிலைகள் தமிழில் வரும் வரிசை அடியோடு மாறியிருந்த இவ்வழக்கு ஜுனூன் நிகழ்ச்சியை நோக்கமற்ற நகைச்சுவையாக (unintentional comedy) மாற்றியது. மேலும் இந்தியில் பயன்படுத்தப்படும் சுட்டுமொழிகளும் அப்படியே தமிழ்ப்படுத்தப்பட்டன. (எ. கா) இந்தியில் ”சுனியே/சுனோ” (கேளுங்கள்/கேள்), தேக்கியே/தேக்கோ (பாருங்கள்/பார்) என்று சொற்றொடரின் ஆரம்பத்தில் பயன்படுத்துவது வழக்கம். தமிழில் இப்படி வினைச் சொற்கள் அப்படியே பயன்படுத்தபடுவதில்லை, மாறாக “இங்கே பார்/ இங்கே பாருங்க” என்ற பயன்பாடு உள்ளது. ஆனால் இந்தி வாயசைப்புக்கு ஒத்த ஜுனூன் தமிழ் மொழிமாற்றத்தில் “பாருங்க, உங்க பேச்சு சரியில்லை”, “பாருங்க, நான் சொல்றதைக் கேளுங்க” போன்ற வசனங்கள் பரவலாகக் கையாளப்பட்டன.\n\nஇத்தகு மொழிபெயர்ப்பு தமிழைச் சிதைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நடையினைக் கேலி செய்யும் வகையில் பிற தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பாத்திரங்கள் அமைக்கப்பட்டன. ஜுனூனுக்குப் பின்னும் நுக்கத், விக்கிரமாதித்தன், ஸ்வாபிமான், கானூன், இம்திஹான், அலிஃப் லைலா, சந்திரகாந்தா போன்ற இந்தித் தொடர்கள் இதே பாணியில் தமிழில் மொழிமாற்றப்பட்டு சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயின. காலப்போக்கில் இந்த பாணி குறைந்து விட்டாலும் இன்றளவும் வெளியாகும் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகளில் இந்தப் பாணியின் சாயலைக் காணலாம். இந்தி/பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட விளம்பர தொலைக்காட்சித் துண்டுகளிலும் பிறமொழி வாயசைப்புக்கு ஏற்ப தமிழ் ஒலிசேர்ப்பு நிகழ்வதால் இத்தகைய தமிழைக் கேட்கலாம்.\n\nமேற்கோள்கள்.\n- மொழிபெயர்ப்பு நாடகம்\n- Beware: Friendly auto driver ahead\n\n\n\n\n", "document_id": "ta_ta_26095"}, {"id": [296, 1], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "தமிழில் உள்ள இலக்கண நூல்களைத் தொகுப்பிலக்கண நூல்கள், தனியிலக்கண நூல்கள் எனவும் பாகுபடுத்திக் காணமுடிகிறது. இந்த வகையில் அமைந்துள்ள இலக்கண நூல்கள் \"தமிழ் இலக்கண நூல்கள்\" என்னும் தலைப்பில் தனி நூலாக வெளிவந்துள்ளது. அன்றியும் மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்களும், சில பால்கள் மட்டும் உரைநூல்களில் கிடைக்கப்பெற்றுத் தொகுக்கப்பட்டுள்ள இலக்கண நூல்களும் உள்ளன.\n\nதொகுப்பிலக்கண நூல்கள்.\nஎழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பிரபந்தம், புலமை என்றெல்லாம் பாகுபடுத்திக்கொண்டு தமிழ் இலக்கண நெறி விரிந்துள்ளது. இவற்றில் சில பகுதிகளைத் தொகுத்துக் கூறும் இலக்கண நூல்களைத் தொகுப்பிலக்கண நூல்கள் என்று வகைப்படுத்திக் கொண்டுள்ளோம்.\n\nதனி-இலக்கண நூல்கள்.\nதமிழ் மொழியின் இலக்கணப் பகுதிகளில் ஒரே ஒரு இலக்கணப் பகுதியை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள் தனித்தனியே தோன்றியுள்ளன.\n\nசிதைந்த இலக்கண நூல்கள்.\nமுழுமையாகக் கிடைக்காத நூல்களைச் சிதைந்த இலக்கண நூல்கள் என்று இங்குக் குறிப்பிடுகிறோம். பிற இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் உரையோடு தொடர்புடைய சில இலக்கண நூற்பாக்களை நூலின் பெயருடன் ஆங்காங்கே குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். பிற்கால அறிஞர்கள் அவற்றை ஒன்று திரட்டி உரிய நூலின் பெயரைத் தலைப்பாக்கி அவற்றை நூலாக்கிக் காட்டியுள்ளனர். இவை சிதைந்த இலக்கண நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58676"}, {"id": [296, 2], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "- பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_27287"}, {"id": [296, 3], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "காரணங்கள்.\nகுடியேற்றவாதம்.\nஆங்கில காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலம் கல்வி, நிர்வாக, சட்ட, அரச மொழியாக இருந்தது. அது ஆங்கில மொழி தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பரவ வழி வகுத்தது. தமிழ் மொழி பேச்சு வழக்கில் ஆங்கில மொழியின் பல சொற்களை உள்வாங்கியது.\n\nவர்க்கவாதம்.\nதமிங்கிலம் பேசுவதால், அதாவது அதிக ஆங்கில சொற்கள் பயன்படுத்திப் பேசினால், தம்மை படித்தவராக, அல்லது உயர் வர்க்கத்தவராக அடையாளப்படுத்தலாம் என்று தவறாக எண்ணிப் பலர் பயன்படுத்துகிறார்கள். இது இவர்களின் அறியாமையே. ஆங்கிலம் ஒரு பொருளீட்டு மொழி மட்டுமே என்பதை உணராததே ஆகும். இது காலனித்துவ காலத்தில் உயர் கல்வியை அல்லது உயர் பதவிகளை ஆங்கிலம் படித்தோர் மட்டும் பெற்றதன் தொடர்ச்சியான மனப்பாங்கு ஆகும்.\n\nஊடகங்கள்.\nஇன்று ஊடகங்களில், குறிப்பாக தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளில் நல்ல தமிழ் தெரியாத அல்லது சரியான தமிழ் உச்சரிப்புத் தெரியாத தொகுப்பாளர்கள் தமிங்கிலத்தைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இதைப் பின்பற்றி பலரும் தமிங்கிலம் பேசுகிறார்கள். இந்த இழிநிலையை நீக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழர் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகளில் இத்தகைய இழிநிலை இல்லை. \n\nமொழிக் குறைபாடுகள்.\nதமிழ் மொழியில் இலகுவாக உயர் கல்வி பெறும் வசதி இல்லை.. குறிப்பாக கணிதம், பொறியியல், வேதியியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ் மொழியில் ஆக்கங்கள் அரிது. இதனால் அன்றாடம் பயன்படும் மொழியாக ஆங்கிலம் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ளது. இப்படி துறைசார் உரையாடல்களில் ஆங்கிலம் அதிகம் பேசுப்படுவது, அறிவியல் தமிழ் போதிய வளர்ச்சி பெறாமை காரணம் ஆகும்.\n\nஊடகங்களில் தமிங்கிலம்.\nதமிழ்நாட்டில் அச்சு மற்றும் எழுத்து ஊடகங்களில் தமிங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் நாகரிகம் எனக் கருதுவோர் உள்ளனர். குறிப்பாக இளைய தலைமுறையினரோடு இயல்பாக தொடர்பாடுவதற்கு தமிங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவோர் மொழித் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்படுவதும் நகைப்புக்குண்டாவதும் உண்டு.\n\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.\n- லிட்டில் யீனியசு - அதி பெரும்பான்மையாக ஆங்கிலம்\n- சூப்பர் மம் - பெரும்பாலும் ஆங்கிலம்\n- சூப்பர் சிங்கர்\n\nதிரைப்படங்கள்.\n- அபியும் நானும் (திரைப்படம்)\n\nஇவற்றையும் பார்க்க.\n- செந்தமிழ்\n- மொழி புத்துயிர்ப்பு\n- தனித்தமிழ்\n- மொழி நகர்வு\n\nவெளி இணைப்புகள்.\n- தமிங்கிலம் தொடர்பாக இராம.கி. மூன்று கருத்தோட்டங்கள்\n- தமிங்கிலம் என்னும் ஒரு நோய் \n- தமிங்கிலம் காலத்தின் கட்டாயமா?\n\n\n\n\n", "document_id": "ta_ta_4996"}, {"id": [296, 4], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "தமிழ்ச் சூழலில் மொழி நகர்வு.\nதமிழின் நீண்ட வரலாற்றில் பல்வேறு அரசியல் சமூக சூழ்நிலைகளில் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழி நகர்வு நடந்துள்ளது. தமிழ் அரசர்கள் படையெடுப்புகளின் போது கிழக்காசியத் தீவுகளுக்குச் சென்ற தமிழர்கள் தமது மொழியிலிருந்த் பிற மொழிகளுக்கு நகர்ந்தனர். தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, சீசெல்சு போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குச் காலனித்துவ காலத்தில் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் காலப் போக்கில் தமிழ் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு நகர்ந்தனர். இலங்கையில் புத்தளம் போன்ற வட மேற்குப் பகுதியில் இருந்தோர், கொழும்புப் பகுதியில் நீண்ட காலம் இருந்தோர், சிங்களப் பகுதிகளில் இருந்தோர் காலப் போக்கில் சிங்கள மொழிக்கு மாறியது அண்மைக்காலத்தில் நடந்த மொழி நகர்வு ஆகும். \n\nஇவற்றையும் பார்க்க.\n- மொழி இறப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_31267"}, {"id": [296, 5], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "தமிழ் நாட்டில் வட்டார வழக்குகள் பல இருப்பினும் \"திருநெல்வேலி, கன்னியாகுமரி,மதுரை மற்றும் சென்னை\" வட்டார வழக்குகள் குறிப்பிடத்தக்கவை.\n\nதமிழகத்தில் மட்டுமல்லாது உலகளவில் தமிழில் \"22\" வட்டார வழக்குகள் இருப்பதாக \"எத்னொலோக்\" (\"Ethnologue\") என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராசி, பரிகலா, பாட்டு மொழி, இலங்கை தமிழ், மலேசியா தமிழ், பர்மா தமிழ், தென்னாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிசன், சங்கேதி, கெப்பார், திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.\n\nஇவ்வட்டார வழக்குகளில் சமூகம், தொழில், பண்பாடு, சாதி, மதம், அந்நிய மொழி சார்ந்து வட்டார வழக்குகள் வேறுபடுகின்றன. \nதொலைக்காட்சி இணையம் தொடர்பான முன்னேற்றம் காரணமாக புதிய வழக்குகளாக இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த சொற்கள் வட்டார புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன.\n\nவரலாறு.\n- \"தொல்காப்பியச் சான்றுகளிலிருந்து இந்நூலசிரியர் 13 தெளிவான பிரதேச மொழிகளை ஒப்புக்கொள்வதாக கருத இடமிருக்கின்றது. இவற்றுள் ஒன்றை அவர் செந்தமிழ் என்று குறிப்பிடுகின்றார். மற்ற 12-ஐக் குறித்து அவர் பொதுவாக \"செந்தமிழ் நிலத்தை ஒட்டியிருக்கும் 12 நிலங்களின்\" பேச்சு வகைகள் என்று பேசுகின்றார்.\"\n\n- தொல்காப்பியத்தில் செந்தமிழ் நிலத்தில் பேசப்பட்ட சொற்களை இயற்சொற்கள் என்றும் 12 மற்ற தமிழ் நிலங்களில் பேசப்படும் சொற்களை திசைச் சொல் என்றும் குறிப்பிடுகின்றார்.\n\nவேறுபாடுகள்.\nஒலிப்புமுறை.\nதமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, \"இங்கே\" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் \"இங்க\" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் \"இங்கனெ\" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் \"இங்குட்டு\" என்றும், யாழ்ப்பாணப் பகுதிகளில் \"இங்கை\" என்றும், கன்னியாகுமரி மற்றும் மட்டக்களப்பில் சில பகுதிகளில் \"இஞ்ஞ\" என்றும் வழங்கப்படுகின்றது.\n\nசொற்கள்.\nபெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. \"பாலக்காடு ஐயர்\" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாசையின் எச்சம் காணப்படுகிறது.\n\nதமிழில் வழங்கப்படும் சில சொற்கள் சில வட்டாரங்களுக்கு சொந்தமானவை. எடுத்துக்காட்டுகள்\n- மதுரை:ஏல் அவிங்க எங்கிட்டு போனாய்ங்க?\n- திருநெல்வேலி:எல அவுக எங்க போனாக?\n- கன்னியாகுமரி:மக்கா அவாள் எங்கடே?\n\nஇப்படியாக ஒலியும் சொற்களும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன.\n\nவகைப்பாடுகள்.\nதமிழ்நாடு.\n- தெற்கு கிளைமொழி: மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்\n- மத்திய கிளைமொழி: திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தென்னார்க்காடு மாவட்டங்கள்\n- மேற்குக் கிளைமொழி: சேலம், தர்மபுரி, கோயம்புத்தூர், பெரியார், நீலகிரி மாவட்டங்கள்\n- வடக்குக் கிளைமொழி: வட ஆர்க்காடு, செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள்\n\nஇலங்கை.\n- யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்\n- மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்\n- திருகோணமலை\n- தென்கிழக்குத் தமிழ்\n- நீர்கொழும்புத் தமிழ்\n\nசமூகங்கள் வாரியாகப் பேச்சுத் தமிழ்.\nசாதிசார் அல்லது சமயம் சார் சமூகங்கள் வகையாகவும் சில இடங்களில் பேச்சுத் தமிழ் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகிறது. \n- அரிசனப் பேச்சுத் தமிழ்\n- பிராமணத் தமிழ்\n- நகரத்தார் பேச்சுத் தமிழ்\n- பிரமலைக் கள்ளர் பேச்சுத் தமிழ்\n\nபழங்குடி மொழிகள்.\n- கரையோர வேடர்கள் (இலங்கை)\n- வாக்ரி மொழி - நரிக்குறவர்\n- இருளா மொழி - இருளர்\n\nஆய்வுகள்.\n- தொல்காப்பியம்\n- கசுட் (1866) - தமிழின் கிளைமொழிகள் பற்றிய ஆய்வு -\n- யூல்சு பிளாக் (1946) -\n- இராம. சுப்பையா - \"Lexical Study of Tamil Dialects\" -\n- ரா. பி. சேதுப்பிள்ளை - \"இலக்கியத் தமிழுமும் பேச்சுத் தமிழும்\" (\"Tamil Literary and Colloquial\") -\n- கிளைமொழி வரிசையியல் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 12 நூல்கள்\n- கோ. சீமிவாச வர்மா - கிளைமொழியியல்\n- வி. ஐ. சுப்பிரமணியம், ச. அகத்தியலிங்கம், முத்துச்சண்முகம் - நாஞ்சில் நாட்டுத் தமிழ் பற்றிய விரிவான ஆய்வுகள்\n- கருணாகரன், சிவசண்முகம் - \"Social Dialects of Tamil\" -\n- சு. சக்திவேல்\n- செ. வை. சண்முகம் - கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் கிளைமொழிகள்\n- கமில் சுவெலபில்\n\nஉசாத்துணைகள்.\n- வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 14. பக்கங்கள் 307-308.\n- சு. சக்திவேல். (2003). \"தமிழ் மொழி வரலாறு\". சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.\n\nவெளி இணைப்புகள்.\n- செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_6100"}, {"id": [296, 6], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "1990 களில் கேபிள் தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் வருகை தமிழ் வரைகதை வாசிப்பு பழக்கத்தை குறைத்தன. அதனால் பல இதழ்கள் நின்றுபோயின. தமிழில் வாசிப்பதைத் தவிர்த்து, ஆங்கில மொழியில் வாசிக்கும் வழக்கம் பெருகி வருவதும் தேக்க நிலைக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.\n\n2015 காலப் பகுதியில் எண்ணிம வரைகதைகளும், வரைகலைப் புதினங்களும் தமிழில் வெளிவரத் தொடங்கின. சிவப்புக்கல் மூக்குத்தி தமிழில் வெளிவந்த முதல் எண்ணிம வரைகதைப் புதினமாக அறியப்படுகின்றது. விகடன் வெளியிட்ட சந்திரஹாசம் வரைலைப் புதினம் புத்தகக் கண்காட்சிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\n\nகதை வகைகள்.\nபெரும்பாலான தமிழ் வரைகதைகள் ஐரோப்பிய, அமெரிக்க வரைகதைகளின் மொழிபெயர்ப்புகளே. மாயாவி, இரும்புக்கை மனிதன், யேம்ஸ்பாண்ட், டெக்ஸ் வில்லர் என மேற்குநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற வரைகதை நாயகர்களின் கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. எனினும் பட்மான், சுப்பர்மான், ஸபைடர்மான் போன்றவை மொழி பெயர்க்கப்படவில்லை. இதற்கு காப்புரிமை காரணமாக இருந்திருக்கலாம். \n\nதுப்பறியும் கதைகள், வெளிக்கிரக கதைகள், குதிரை வீரர்-செவ்விந்தியர் கதைகள் ஆகியவை தமிழில் பெரிதும் வெளிவந்தன.\n\nவாண்டுமாமாவின் தமிழ் சித்திரக்கதைகள், பூந்தளிர் (சித்திரக்கதை), தமிழ்வாணன் சித்திரக் கதைகள் ஆகியவை தமிழில், தமிழ்ச் சூழலுடன் தொடர்பான பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் கொண்டு வரையப்பட்டன.\n\nதமிழ் வரைகதைகளும் சமூகமும்.\nதமிழ் வரைகதைகள் மேற்குநாட்டு கூறுகளை இளையோருக்கு அறிமுகப்படுத்தின. பெரும்பாலன கதைகள் வீர சகாச கதைகளே. இவற்றில் ஒரு சில கதைகளில் மேலோட்டமான பாலிய கூறுகளும் உண்டு. அதனால் சிறுவர், இளையோர் இவ் இதழ்களை வாசிப்பதற்கு பல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. அனேக பள்ளிக்கூடங்களில் தமிழ் வரைகதை இதழ்களை வைத்திரிப்பதோ, வாசிப்பதோ பெரும் குற்றமாக கருதப்பட்டது. எனினும் சனசமூக நிலையங்களில் தமிழ் வரைகதை இதழ்கள் இருந்தன.\n\nதமிழ்நாட்டில் இருந்து ஆக்கப்பட்ட வரைகதைகள் தமிழ்ச் சூழலில் இருந்து கதைகளைப் பெற்றன. கல்கி எழுதி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற மோகினித் தீவு புதினத்தின் சித்திரக்கதை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வாண்டுமாமாவின் கதைகளும் தமிழ் சிறுவர்களை, அல்ல்து கதா பாத்திரங்களைக் கொண்டவை. \n\nஇவற்றையும் பாக்க.\n- லயன் காமிக்ஸ்\n- மேத்தா காமிக்ஸ்\n- ராணி காமிக்ஸ்\n- இந்திரஜால் காமிக்ஸ்\n- பூவிழிக் காமிக்ஸ்\n- ஐஸ் பேர்க்\n- ரத்ன பாலா\n- பாலமித்ரா\n- ராதுகா பதிப்பகம்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் காமிக்ஸ் -\n- 21 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை! -\n- மீண்டும் தமிழ் வரைகதைகள் - செய்தி நிகழ்படம் -\n- முன்னோட்டம் - I -\n- அ.கொ.தீ.க -\n- ஐஸ்பேர்க் காமிக்ஸ் -\n- காமிக்ஸ் பூக்கள் -\n- ராணி காமிக்ஸ் -\n- வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க! -\n- தமிழ் காமிக்ஸ் உலகம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_15468"}, {"id": [296, 7], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "இயற்கை மொழிகளுள் எழுத்துமொழியை மட்டுமே கொண்ட மொழி எதுவும் கிடையாது. ஆனால், பேச்சுவழக்கு இல்லாதொழிந்து இறந்த மொழி ஒன்றில், எழுத்துமுறை பிழைத்திருக்குமானால், அம்மொழி எழுத்துமொழியை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.\n\nபேச்சுமொழியும், எழுத்துமொழியும்.\nபரந்த நிலப்பரப்பில் வழங்கும் ஒரு மொழியின் பேச்சுமொழி, சமூகம், தொழில்முறை, சூழல் என்பவற்றுக்கு ஏற்ப பல்வேறுபட்டுக் காணப்படும். இவற்றுள் அரசியல், வணிகம், பொருளாதாரம் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்று விளங்கும் பகுதிக்குரிய பேச்சுமொழியைப் பிற பகுதியினரும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதால், அப்பேச்சுமொழியே தகுமொழி (standard dialect) என்னும் நிலையை அடையும். எழுத்துமொழி பெரும்பாலும் இத்தகுமொழியை அடிப்படையாகக் கொண்டே அமையும். ஆனாலும் பல்வேறு காரணங்களால் பிற கிளைமொழியின் வழக்குகளும் எழுத்துமொழியில் இடம்பெறுவது உண்டு.\n\nபேச்சுமொழியுடன் ஒப்பிடும்போது, எழுத்துமொழி மிக மெதுவாகவே மாற்றமடைகின்றது. இவ்விரண்டுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருக்கும்போது அது இரட்டைவழக்கு (diglossia) எனப்படுகிறது. தமிழ் மொழி இரட்டைவழக்கு மொழிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். தமிழில் எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் மிகப்பழைய காலம் முதலே ஒன்றாக இருந்ததில்லை. தொல்காப்பியர் இவற்றைச் செய்யுள் வழக்கு, உலக வழக்கு எனக் குறிப்பிட்டுள்ளார்.\n\nஉசாத்துணைகள்.\n- சண்முகம், செ. வை., மொழி ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005.\n- தமிழண்ணல், இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2008.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- எழுத்து முறை\n- எழுத்துத்தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66377"}, {"id": [296, 8], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "1930ம் ஆண்டில் கொல்கத்தா சென்று வங்காள மொழி பயின்ற பின், இரவீந்திரநாத் தாகூரை சந்தித்து, அவரது நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அனுமதி பெற்றார். நாட்டுப்பற்றின் காரணமாக, நேதாஜி எழுதிய \"இளைஞன் கனவு\", \"புதுவழி\" முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.\nத.நா. குமாரசுவாமி எழுதிய முதல் சிறுகதை \"கன்யாகுமரி\" 1934 ஆம் ஆண்டு தினமணி நாளிதழில் வெளியானது. பின்னர் அவரது சிறுகதைகள் சுதேசமித்திரன், கல்கி, அமுதசுரபி, ஆனந்த விகடன், கலைமகள் முதலிய இதழ்களிலும் வெளியானது.\n1960-61களில் நடைபெற்ற சாகித்திய அகாதமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரவீரந்திரநாத் தாகூரின் சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.\n\n1962 ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அசாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது லியோ டால்ஸ்டாய், மாக்சிம் கார்க்கி, ஆன்டன் செக்கோவ் எழுத்தாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\n\nத.நா. குமாரசுவாமி வங்க மொழி இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொண்டினைப் பாராட்டிப் போற்றி ‘நேதாஜி புரஸ்கார்’ (\"நேதாஜி இலக்கிய விருது\") விருது அளிக்கப்பட்டது. நாட்டுப்பற்றின் காரணமாக, நேதாஜி எழுதிய ‘இளைஞன் கனவு’, ‘புதுவழி’ முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.\n\nகன்யாகுமரி, \"சந்திரகிரகணம்\", \"நீலாம்பரி\", \"இக்கரையும் அக்கரையும்\", \"கற்பவல்லி\" முதலிய சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார்.\n\n\"விடுதலை\", \"ஒட்டுச்செடி\", \"குறுக்குச் சுவர்\", \"வீட்டுப்புறா\", \"அன்பின் எல்லை\", \"கானல் நீர்\" முதலிய நாவல்களையும் படைத்துள்ளார். \"ஒட்டுச் செடி\" நாவல் ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளியானது.\n\nமொழிபெயர்ப்பு நூல்கள்.\nத.நா. குமாரசுவாமியின் இலக்கியப் பணிகளில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பது அவருடைய மொழிப்பெயர்ப்பு பணியாகும். 1930களில் தொடங்கிய அவரது மொழிபெயர்ப்புப் பணி 1980 வரை 50 ஆண்டு காலம் தொடர்ந்தது. இவரது தம்பி த. நா. சேனாபதியும் இவரைப் போன்றே வங்க மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார்.\n\nவங்க இலக்கியத்தில் முன்னோடிகளாக விளங்கிய சரத் சந்திரர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், தாராசங்கர் பானர்ஜி முதலியவர்களின் நாவல்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். \n\nஇரவீந்திரநாத் தாகூரின் \"புயல்\", \"சதுரங்கம்\", \"ராஜகுமாரி விபா\", \"ராஜரிஷி\", \"கோரா\", பூந்தோட்டம், \"இரு சகோதரிகள்\", \"லாவண்யா\", \"சிதைந்த கூடு\", \"மூவர்\", \"விநோதினி\" முதலிய புதினங்களையும், \"காரும் கதிரும்\", \"கல்லின் வேட்கை\", மானபங்கம், \"போஸ்ட் மாஸ்டர்\", \"பத்தினிப் பெண்\", \"நெற்றிப் பொட்டு\", \"வெற்றி\" முதலிய சிறுகதைகளையும், \"மகுடம்\", \"புலைச்சி\" முதலிய நாடகங்களையும், தாகூர் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளையும், தாகூர் கவிதைகளையும், பயணக் கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். \n\nபங்கிம் சந்திரரின் \"விஷ விருட்சம்\", \"ஆனந்தமடம்\", \"கிருஷ்ண காந்தன் உயில்\", \"மாதங்கினி\", \"கபால குண்டலா\" முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். \n\nசரத் சந்திரரின் \"பைரவி\", \"அமூல்யன்\", \"சௌதாமினி\", \"மருமகள்\" முதலிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.\n\n\"கிழக்கோடும் நதி\" எனும் சீன மொழி நாவலை ஆங்கிலத்திலிருந்தும், \"துர்லக்\" எனும் செக்கோஸ்லோவாகிய மொழிக் கதையை ஆங்கிலத்திலிருந்தும், \"காதலர்\" எனும் பர்மிய மொழிக் கதையையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\n\nநாட்டுப் பணிகள்.\nநாட்டுப்பற்றுடன், சமுதாயத்தின் மீதும் பற்று கொண்ட குமாரசுவாமி, சென்னை அருகே பாடி எனும் கிராமத்தில் நலிந்தவர்களுக்காக, தனது சொந்த நிலத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை சாதி கலவரத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கினார். பாடி கிராம மக்கள் த.நா. குமாரசுவாமியை \"காந்தி ஐயர்\" என்று போற்றினர். \n\nகுடும்பம்.\nத.நா. குமாரசுவாமி 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். த. நா. குமாரசுவாமியின் மகன் த. கு. அஸ்வின்குமார் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் எழுதிய \"சிந்தனை செயல் சாதனை\" எனும் நூலிற்கு, 1987ல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. அஸ்வின்குமார் சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநராக உள்ளார்.\n\nமறைவு.\nதமிழ்மொழி பெயர்ப்பு உலகில் சிறந்து விளங்கி, தமிழுக்குத் தொண்டு செய்த த.நா. குமாரசுவாமி 17-09-1982 அன்று, தமது 75 ஆவது வயதில் காலமானார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Tagore’s ode hailed Tamil savant\n\n\n\n\n", "document_id": "ta_ta_121130"}, {"id": [296, 9], "question": "<Query> என்பது பிற மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தமிழில் வசனங்கள் சேர்க்கும் போது, அம்மொழிகளுக்கு உரித்தான வாக்கிய அமைப்பு மாறாமல், வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றுவதால் உண்டாகும் சிதைந்த தமிழ் வழக்கு.", "document": "அழகியின் சிறப்பம்சங்கள்.\nதிரை அமைப்பு.\nஅழகியில் இருதிரை அல்லது ஒரு திரை முறையைப் பயன்படுத்தும் வசதியுள்ளது. இருதிரை முறையில் மேற்புறமுள்ள திரையில் நாம் தட்டெழுதும் ஆங்கில எழுத்துக்களும், கீழ்ப்புறமுள்ள திரையில் அதற்கீடான தமிழ் எழுத்துக்களும் தோன்றும். ஒரு திரை முறையில் தமிழ் எழுத்துக்கள் மட்டும் தோன்றும். அழகியின் திரை திறந்ததும் அதில் சிறிய ஒரு அட்டவணை தோன்றுகிறது. புதிதாய் அழகியை உபயோகிப்போர்அதில் காணும் தமிழ் எழுத்துக்களுக்கீடான ஆங்கில எழுத்துக்களைத் தட்டி மிக எளிதில் தமிழைக் கணினியில் எழுதலாம். அவ்வாறு எழுதியதை மின்னஞ்சல் வழியே அனுப்பும் வசதி அழகியில் உள்ளது. தற்பொழுது நடைமுறையில் வந்துள்ள ஒருங்குறி (Unicode) வகை எழுத்துக்களில் தமிழை எழுதும் வசதி அழகி மென்பொருளில் உள்ளடக்கம் செய்யப் பட்டுள்ளது.\n\nபயன்பாடு.\nஅழகியின் துணையோடு அழகி தவிர்த்த கணினியின் பிற பயன்பாட்டு மென்பொருட்களிலும் தமிழை உள்ளிட முடியும். அழகி மென்பொருளை முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\n\nஒலிபெயர்ப்பு.\nஸ்ரீமதி என்ற சொல்லைப் பெற, srimathi, sreemathi, shrimathi, shreemathi, srimadhi, shrimadhi எனப் பல்வேறு ஆங்கிலச் சொற்களின் தொகுப்புக்களை உபயோகப் படுத்தலாம். மஞ்சு, கஸ்தூரி, மஞ்சள், சிங்கம், சங்கு, நீங்க, நாங்க, விஸ்வம், பொய், நன்றி, கற்று முதலிய சொற்களை manju, manjaL, singam, sangu, neenga, naanga, visvam, poi, nandri, katru என்று இயல்பான எழுத்துக்களைத் தட்டிப் பெறலாம். ஆங்கிலத்தில் Mr என்று தட்ட 'ஸ்ரீ' என்ற எழுத்து கிடைக்கிறது. நீங்க என்பதை niinga என்றும் பெறலாம்.\n\nஎங்கே, அங்கே, இங்கே, வந்தே, தந்தே, பலனே, பலமே என வரும் சொற்களை enge, engae, ange, angae, inge, ingae, vanthe, vanthae, thanthe, thandhae, palane, palanae, balame, balamae என எளிதாகப் பெறலாம் engE, angE, ingE, vandhE, palanE, balamE என்று ஷிஃப்ட் உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை எனினும் இவ்வாறு ஷிஃப்ட் உபயோகித்தும் பெறலாம். \n\nந, ன, ண எனும் எழுத்துக்களை முறையே nha, na, Na என்று எழுதிப் பெறலாம். இவற்றுள் ஒரு வரியின் முதல் எழுத்திலும் ந வருகையில் na என்று எழுதினால் போதுமானது பிற இடங்களில் மட்டும் nha உபயோகிக்க வேண்டும்.\n\nஒரு வரியின் முதல் எழுத்தாக ல, ள, ழ ஆகிய எழுத்துக்களை la, La, za அல்லது zha எனத்தட்டெழுதிப் பெறலாம். ர, ற என்பவற்றை முறையே ra, Ra என்று தட்டிப் பெறலாம். கற்ற, மற்ற, சிற்றூர், பெற்றோர், முற்றம், சுற்றம் போன்ற வார்த்தைகளை katra, matra, sitruur, petroar, mutrum, sutram என எளிதில் பெறலாம். kaRRa, maRRA, siRRuur, peRRoar, muRRam, suRRam என எழுத வேண்டியதில்லை, இவ்வாறு எழுதியும் பெறலாம்.\n\nஇது போல அனைத்து விதங்களிலும் கடினமான தூக்குவிசை (shift key) உபயோகித்துப் பெறக்கூடிய வார்த்தைகள் அனைத்தையும் தூக்குவிசை உபயோகிக்காமல் எளிய வழியில் பெறுவதுடன் தூக்குவிசை உபயோகித்துப் பெறும் பழக்கமுள்ளவர்கள் தொடர்ந்து அவ்விதமே பெறவும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.\n\nச எனும் எழுத்தை sa, cha எனும் இரு வழிகளில் பெறலாம். சச்சரவு - sachcharavu, chachcharavu, சச்சிதானந்தம் - sachchithaanandham, chachchithanandham, சச்சின் - sachchin, chachchin\n\nஆங்கிலச் சொற்கள்.\nசஸ்பென்ஸ் - saspenS, சிஸ்டம் - sistam, சிஸ்டர் - sistar, சில ஆங்கில வழிப் பெயர்ச்சொற்களைப் பலுக்கல் மாறாமல் தமிழில் எழுதுவது மிகவும் எளிது. எடுத்துக்காட்டாக Patrik எனும் பெயரை பேட்ரிக் என்று பெற paeTrik எனத்தட்டினால் போதும். Patrik எனத்தட்ட \"பேற்றிக்\" என்றாகி விடுவதால் \nஇத்தகைய முன்னேற்பாடு அழகி மென்பொருளில் காணப்படுகிறது.\n\nஎடுத்துக்காட்டு.\nமுத்தைத்தரு பத்தித் திருநகை யத்திக்கிரை சத்திச்சரவண\nmuththaiththaru paththith thirunhagai yaththikkirai saththichcharavaNa\nமுக்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்\nmukthikkoru viththuk kurubara enavoathum\nமுக்கட்பரமர்க்குச்சுருதியின் முற்பட்டது கற்பித்திருவரு\nmukkatparamarkkuchchuruthiyin muRpattathu kaRpiththiruvaru\nமுப்பத்து முவர்க்கத் தமரரு மடிபேண\nmuppaththu muvarkkath thamararu madipaeNa\nதிக்குளெட்டுக்கைந்துக்கமுற்றுத்திடுக்கிட்டலர\nthikkuLettukkainthukkamutruththidukkittalara\nமைக்கடற்குட்சரந்தைக்கவிட்டோர்க்கிடமாமதுர\nmaikkadaRkutcharanthaikkavittoarkkidamaamathura\nஇக்குமுற்றிக்கணுச்சற்றுவிட்டுத்தெரித்திட்டமுத்தைக்\nikkumutrikkaNuchchatruvittuththeriththittamuththaik\nகொக்குமொக்கிக்கக்கிவிக்குமச்சோலைக்குறுங்குடியே\nkokkumokkikkakkivikkumachchoalaikkuRungudiyae\nஎட்டெழுத்தைக்கருத்திற்குறித்திட்டு நித்தம் பரவும் \nettezuththaikkaruththiRkuRiththittu niththam paravum\nசிட்டர்கட்குத்திருப் பொற்பதத்தைச் சிறக்கத்தருமவ்\nsittargatkuththirup poRpathaththaich chiRakkaththarumav\nவட்டநெட்டைப்பணி மெத்தையத்தர்க்கிடம் வாரிசைப்பொ\nvattanhettaippaNi meththaiyarkkidam vaarisaippo\nகுட்டினத்துக்குலந்தத்துமுத்தீனும் குறுங்குடியே\nkuttinaththukkulanthaththimuththiinum kuRungudiyae\n\nஆண்ட்ராய்டு இயங்குதள குறுஞ்செயலி.\n2016-ம் ஆண்டு, அழகி ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான குறுஞ்செயலியை வெளியிட்டது. இது புதுவகையான எழுத்துப்பெயர்ப்பை அறிமுகம் செய்தது. இது இண்டிக் கீபோர்டு என்னும் குறுஞ்செயலியை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும், எழுத்துப்பெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு உள்ளிட்ட சேவைகளையும் கொண்டுள்ளது. \n\nஉருவாக்க குழுமம்.\nபா. விசுவநாதன், என்னும் ஒரு மென்பொருள் வல்லுநரால் உருவாக்கப்பட கருவியாகும். 1999-களில் சரியானதொரு தட்டெழுத்து கருவி தமிழில் இல்லை. ஒரு சில தட்டெழுத்து கருவிகளிலிருந்தும் சரியான இடைமுகப்பு இல்லாமலிருந்தது. 2000-ம் ஆண்டில் விசுவநாதன், தன்னுடைய அழகி மென்பொருளை வெளியிட்டார். தன் மனைவியின் \"அழகான உள்ளத்தைப் பெருமிதப்படுத்தும்\" வகையில் தன் மென்பொருளுக்கு 'அழகி' என்று பெயரிட்டிருக்கிறார்.\n\nபயனர்களின் ஆதரவு.\nபல்வேறு தமிழ் இணையத்தளங்களும், மென்பொருட்களும், ஆவணங்களும், தமிழில் தட்டச்சு செய்ய அழகி மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர், அழகி மென்பொருளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுடைய வலைத்தளம், வலைப்பதிவு உள்ளிட்டவகைகளில் அழகி மென்பொருள் குறித்தும், அதற்கு நன்றி தெரிவித்தும் தகவலிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அழகி ஏராளமான ஒருங்குறி எழுத்துருக்களை இலவசமாக வழங்கி வருகிறது. , TSCII, TAB மற்றும் TAM தரவுகளும் இலவசமாக வழங்கி வருகிறது. பெரும்பாலான பயனர்கள் இம்மென்பொருளை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதை தொடர்ந்து, இதனுடைய புகழும் வளர்ந்து வருகிறது.\n\nஅங்கீகாரமும் விருதுகளும்.\n- 2006-ம் ஆண்டு இருதிரை தட்டெழுத்து கருவியை உருவாக்கியதற்காக பா. விசுவநாதனுக்கு மாந்தன் விருது () வழங்கப்பட்டது\n- ஜூலை 2004-ல், சென்னை ஆன்லைன் இணையம் பா. விசுவநாதனை, அழகி மென்பொருளை உருவாக்கியதற்காக கணினி வல்லுநர் என்று பாராட்டியது\n- நவம்பர் 2004-ல், நிலாச்சாரல் இணையமானது, விசுவநாதனை அழகி மெபொருளை உருவாக்கியதற்காக \"தமிழ் வளர்க்கும் அறிஞர்\" என்று பாராட்டியிருந்தது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கூகுள் எழுத்துப்பெயர்ப்பு\n- கணினியில் தமிழ்\n- ஸ்வரம் -தமிழில் நிரலாக்க மொழி\n- எழில் -தமிழில் நிரலாக்க மொழி\n\nவெளி இணைப்புகள்.\n- அழகி வலைமனை\n- அழகியின் உதவியுடன் தமிழ் கற்க\n- அழகி குறித்த வலைப்பதிவு\n- கூகிள் குழுமத்தில் அழகி\n- யாஹூ குழுமத்தில் அழகி\n\n\n\n\n", "document_id": "ta_ta_12162"}]
[{"id": [298, 0], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு இவை நகர்கின்றன. கரடுமுரடான அடிப்பகுதியைக் கொண்ட கற்கள் வரிகள் கொண்ட சுவட்டை உருவாக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கற்கள் கவிழ்ந்து, அதன் வேறொரு முனை நிலத்தைத் தொட்டு அதன் தடப்பாதை திசைமாறுகின்றது. கற்களைப் பொறுத்து, சுவடுகள் திசையிலும் நீளத்திலும் வேறுபாடு கொண்டவையாக உள்ளன. ஒன்றாக புறப்படும் இரு கற்கள் சில குறிப்பிட்ட தூரம் வரை ஒரே திசையில் நகர்ந்து, பின்னர் இடம், வலம் எனத் திசை மாறுகின்றன, சிலவேளைகளில் வந்தவழியே திரும்பவும் நகர்தலும் உண்டு. இரு ஒரே அளவிலான கற்கள் வெவ்வேறு தூரத்தை அடைவதுண்டு.\n\nவிளக்கம்.\nபெரும்பாலான நகரும் கற்கள் பிளேயாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள 850 அடி (260மீ) உயர கரும் தொலமைற்றுக்களாலான குன்றுகளில் இருந்து உருவாகின்றன, ஆனால் சில ஊடுருவிய தீப்பாறைகள் அருகில் உள்ள சரிவில் தோன்றுகின்றன. பொதுவாக இச் சுவட்டுத்தடங்கள் பத்து தொடக்கம் 100 அடி நீளமாகவும் 12 அங்குலம் (8-30செ.மீ) அகலம் கொண்டதாகவும் ,சாதாரணமாக ஒரு அங்குலத்துக்கும் (2.5 செ.மீ) குறைவான ஆழமாகவும் காணப்படுகின்றது.\nகற்கள் அசைவதற்குத் தேவைப்படக்கூடிய சிறப்பான சூழ்நிலை எனக் கருதப்படுபவை:\n\n- ஈரப்பதமான ஆனால் நீரால் நிரம்பாத மேற்பரப்பு,\n- மெல்லிய களிமண் படலம்,\n- தொடக்க நிலை அசைவிற்கான விசையாக மிக்க வன்மையான காற்று,\n- கற்களைத் தொடர்ச்சியாக அசைப்பதற்கு வலிமை கொண்ட நிலையாக உள்ள தொடர்ச்சியான காற்று\n\n\n\n\n", "document_id": "ta_ta_28304"}, {"id": [298, 1], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடித் தரவுகள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும்.\n\nபல்வேறு வகையான தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிற் சில கீழே:\n\n- Anomalous phenomenon (parapsychology)\n- உயிரியல் தோற்றப்பாடு (உயிரியல்)\n- வேதியியல் தோற்றப்பாடு (வேதியியல்)\n- மின் தோற்றப்பாடு (மின்சாரம்)\n- நிலவியல் தோற்றப்பாடு (நிலவியல்)\n- நீரியல் தோற்றப்பாடு (நீரியல்)\n- வானிலை தோற்றப்பாடு (வானிலை)\n- ஒளியியல் தோற்றப்பாடு (ஒளியியல்)\n- இயற்பியல் தோற்றப்பாடு (இயற்பியல்)\n- புள்ளியியல் தோற்றப்பாடு (புள்ளியியல்)\n- வெப்பத் தோற்றப்பாடு (வெப்ப இயக்கியல்)\n\nதத்துவத்தில் தோற்றப்பாடு என்ற சொல் சிறப்புப் பொருள் பெறுகிறது. இம்மானுவேல் கன்ட் என்ற தத்துவவியலாளர் நம்மால் உணரக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கும் தோற்றப்பாடுகளையும் நம்மால் உணர முடியாத நிகழ்வுகளையும் வேறுபடுத்தி ஒரு தத்துவத்தை முன்வைத்தார். தமக்குத் தாமே நிகழ்பவற்றை நம்மால் உணரமுடியாதாகையால் நம் உணர்வின், உறுதலின் பின்புலத்தில் உள்ள நடப்பைப் பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக தோற்றப்பாடியல் என்ற தத்துவவியல் உட்பிரிவு ஒன்று தோன்றியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1144"}, {"id": [298, 2], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "நிலவியலின் கோட்பாடுகளை சூரியக் குடும்பத்திலுள்ள பிற கோள்கள் முதலியவற்றுக்கும் பயன்படுத்தி ஆய்வுசெய்வது, விண்நிலவியல் (Astrogeology) ஆகும்.\n\nவரலாறு.\nசீனாவில் பல்துறை அறிஞராக விளங்கிய ஷென் குவா (1031 - 1095) என்பவர், நில உருவாக்கம் பற்றிய கருதுகோள் (hypothesis) ஒன்றை முன்வைத்தார். இக் கருதுகோள், கடலிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவிலிருந்த மலைப் பகுதியில், நிலவியற் படைகளில் காணப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் () தொல்லுயிர் எச்சப் படிவுகள் தொடர்பாக அவர் மேற்கொண்ட அவதானங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மலைகள் அரிப்புக்கு உள்ளாகி வண்டல் படிவுகள் ஏற்பட்டதன் மூலமே இவ்வாறான நிலப்பரப்புகள் உருவாகி இருக்கக்கூடும் என்று அவர் உய்த்துணர்ந்தார்.\n\nஅரிஸ்ட்டாட்டிலின் (Aristotle) மாணவரான தியோபிரேஸ்டஸ் (Theophrastus) என்பவர் எழுதிய \"பெரி லித்தோன்\" என்னும் பாறைகள் பற்றிய புத்தகமே ஆயிரம் ஆண்டுகளாக அதிகாரபூர்வமான நூலாக இருந்துவந்தது. இந் நூல், இலத்தீன், பிரெஞ்சு போன்ற பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1556 ல், ஜோர்க் போவர் (Georg Bauer) என்னும் மருத்துவர் சுரங்கவியல், உலோகவியல் தொடர்பாக அன்றிருந்த அறிவைத் தொகுத்து நூலொன்றை எழுதியுள்ளார். முதலாவது நவீன நிலவியலாளர் என்று கருதப்படுபவர் ஜேம்ஸ் ஹூட்டன் (James Hutton). 1788 ல், இவர் எழுதிய \"புவி பற்றிய கோட்பாடு\" என்னும் கட்டுரை எடின்பரோ அரச சங்கத்தின் (Royal Society of Edinburgh) வெளியீட்டில் இடம்பெற்றது. இக் கோட்பாட்டையே இன்று \"யுனிபோமிட்டேரியனிசம்\" (uniformitarianism) எனக் குறிப்பிடுகிறார்கள். மலைகள் அரிக்கப்பட்டு, கடலுக்கு அடியில் படிந்து பாறையாகி, அது மேலும் வளர்ந்து நிலப்பகுதி ஆவதற்கு மிக நீண்ட காலம் எடுத்திருக்கும் எனக் குறிப்பிட்ட சிமித், இக்கருத்தை அடிப்படையாக வைத்துப் பூமியின் வயது, அக்காலத்தில் பொதுவாகக் கருதப்பட்டு வந்ததைவிட மிக அதிகமாக இருக்கவேண்டுமென வாதிட்டார்.\n\nவில்லியம் சிமித் (1769-1839) என்பார் முன்னோடியாகக் கருதத்தக்க நிலவியல் வரைபடங்கள் சிலவற்றை வரைந்துள்ளதுடன், பாறைப் படைகளில் காணப்பட்ட தொல்லுயிர் எச்சப் படிவங்களை ஆராய்ந்து, அப்படைகளை ஒழுங்கு வரிசைப்படுத்தும் செயற்பாடுகளையும் தொடக்கிவைத்தார்.\nஜோர்ஜெஸ் குவியெர் (Georges Cuvier) என்பவர், பாரிஸில், பழங்கால யானையொன்றின் எலும்புப் படிவமொன்றைக் கண்டுபிடித்தார். இதனால் தூண்டப்பட்டு இவரும் அலெக்ஸாண்ட்ரே புரொங்னியார்ட் (Alexandre Brongniart) என்பவரும் சேர்ந்து, 1811 ல், புவியின் பழமை பற்றிய விளக்கமொன்றை எழுதி வெளியிட்டனர். இதை நிறுவுவதற்காக, பாறை அடுக்கியல் (stratigraphy) சார்ந்த, புவிப் படைகளின் வரன்முறை ஒழுங்கு பற்றிய கொள்கையொன்றையும் உருவாக்கினார்கள்.\n\nசார்லஸ் லியெல் () என்பவர் ஹூட்டனின் \"யுனிபோமிட்டேரியனிசத்தை\" வலியுறுத்தி, புகழ்பெற்ற, \"நிலவியலின் கொள்கைகள்\" (Principles of Geology) என்னும் நூலை 1827ல் எழுதினார். இந்நூலே சார்ல்ஸ் டார்வின் அவர்களது புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டது.\n19 ஆம்நூற்றாண்டின் நிலவியல், பெரும்பாலும், பூமியின் சரியான வயது பற்றிய பிரச்சினையைச் சுற்றியே அமைந்தது எனலாம். இவ் வயது பற்றிய கணிப்புகள் சில இலட்சங்கள் முதல் பல பில்லியன் ஆண்டுகள் வரை வேறுபாடாக அமைந்திருந்தன. நிலவியலில், 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக முக்கியமான நிகழ்வு, 1960 களில் நிகழ்ந்த தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு (plate tectonics) கோட்பாட்டின் உருவாக்கமாகும். தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக் கோட்பாடு இரண்டு வேறுவேறான நிலவியல் அவதானிப்புகளில் இருந்து உருவானது. ஒன்று கடற்தரை விரிவாக்கம் (seafloor spreading), மற்றது கண்டப் பெயர்ச்சி (continental drift). இக் கோட்பாடு புவி அறிவியல் துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திற்று.\n\nகண்டப் பெயர்ச்சிக் கோட்பாடு 1912 ஆம் ஆண்டில் அல்பிரட் வெகெனர் (Alfred Wegener) மற்றும் ஆர்தர் ஹோம்ஸ் (Arthur Holmes) என்பவர்களால் முன்வைக்கப்பட்டது. எனினும் 1960 களில் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்படும்வரை இது பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவில்லை.\n\nநிலவியலைப் பல பகுதிகளாக பிரிக்கலாம்.\n\nநிலவியல் பொருட்கள்.\nபெரும்பாலான புவியியல் தரவுகள் பூமியின் திட நிலை பொருட்களின் ஆராய்ச்சியிலிருந்து கிடைக்கப்பெறுவதாகும். இந்த திட நிலைப் பொருட்களை பாறைகள் மற்றும் ஒன்றாக இணைக்கப்படாத பொருட்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. \n\nபாறை.\nபெரும்பான்மையான புவியியல் ஆய்வுகள் பாறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளன. பூமியின் புவியியல் வரலாற்றின் பெரும்பகுதி தரவுகளை இப்பாறைகள் வழங்குகின்றன. பாறைகள் பொதுவாக மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தீப்பாறைகள், படிவுப் பாறைகள், மற்றும் உருமாறிய பாறைகள் என்பனவாகும்.\n\nதீப்பாறைகள் உருகிய கற்குழம்பிலிருந்து உருவாகின்றன. இவை, பாதாளப் பாறை, எரிமலைப்பாறை என இரண்டு பிரிவுகளாக அமைகின்றன. பூமியின் மையப் பகுதியிலிருந்து உருகிய கற்குழம்பு மேல் நோக்கித் தள்ளப்பட்டு, பூமியின் மேலோட்டுப் பகுதியிலுள்ள இடைவெளிகளில் தங்கி அங்கேயே மெதுவாகக் குளிர்ந்து படிவமாகும் போது பாதாளப் பாறைகள் உருவாகின்றன. எரிமலைப் பாறைகள், புவி மேற்பரப்பை அடையும் எரிமலைக் குழம்புகளில் இருந்து அல்லது ஆங்காங்கே நிகழும் வெளித்தள்ளல்களில் இருந்து உருவாகின்றன.\n\nபாறைத் துகள்கள், கரிமப்பொருள் துணிக்கைகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் (\"chemical precipitates\") என்பவை படிப்படியாக ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, காபனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும். \n\nதீப்பாறைகள், படிவுப் பாறைகள் அல்லது ஏற்கனவே உருவான உருமாறிய பாறைகள், அவை உருவானபோது இருந்ததிலும் வேறான வெப்பநிலை, அழுத்தச் சூழ்நிலைகள் என்பவற்றில் உருவாவனவே உருமாறிய பாறைகள் எனப்படுகின்றன. இதற்கு வேண்டிய வெப்பநிலையும், அழுத்தமும் புவி மேற்பரப்பில் காணப்படுவதிலும் அதிகமாக இருக்கவேண்டும். இது பாறைகளில் உள்ள கனிமங்கள் வேறு கனிம வகைகளாக அல்லது வேறு வடிவிலமைந்த அதே கனிமமாக உருமாறுவதற்கு (எகா: மீள்படிகமாதல் (\"recrystallisation\") ஏற்ற அளவில் அமைய வேண்டும். \nபாறைகள் புவி மேற்பரப்புக்குக் கீழே ஆழத்திற்குத் தள்ளப்படும்போது அவை உருகிக் கற்குழம்பு ஆகின்றன. மேற்படி கற்குழம்பு உருகிய திரவ நிலையில் தொடர்ந்தும் இருப்பதற்கான சூழல் இல்லாது போகும்போது, அது குளிர்ந்து திண்மமாகித் தீப் பாறையாக உருவாகும். இவ்வாறு புவிக்கடியில் உருவாகும் தீப் பாறைகள், ஊடுருவிய பாறைகள் (intrusive rocks) அல்லது பாதாளப் பாறைகள் (plutonic rocks) என அழைக்கப்படுகின்றன. இந்த நிகழ்முறையின் போது கற்குழம்பு மிக மெதுவாகவே குளிர்ந்து திண்மமாவதால், இவ்வாறு உருவாகும் பாறைகள் கரடுமுரடான (பெருப்பருக்கை = coarse-grained) பரப்புத்தோற்றம் (texture) கொண்டு அமைகின்றன. கற்குழம்பு, எரிமலை வெடிப்புப் போன்ற நிகழ்வுகள் காரணமாக வெளியேறி வளிமண்டலத்துள் வரும்போது அது விரைவாகக் குளிர்ச்சியடைகிறது. இவ்வாறு உருவானவை தள்ளற் பாறைகள் (extrusive rocks) அல்லது எரிமலைப் பாறைகள் (volcanic rocks) எனப்படுகின்றன. இத்தகைய பாறைகள் கரடுமுரடற்ற (நுண்பருக்கை = fine-grained) அல்லது வளவளப்பான பரப்புத்தோற்றம் கொண்டவையாக உருவாகின்றன. சில சமயம் இக் கற்குழம்பு குளிர்தல் மிக வேகமாக நடைபெறுவதால் படிகங்களாக (crystals) உருவாக முடியாமல் இயற்கைக் கண்ணாடியாக மாறுகிறது. மூன்று வகைப் பாறைகளில் எதுவும் உருகித் தீப்பாறையாக ஆகமுடியும்.\n\nமேற்கண்ட மூன்று முக்கிய பாறைகளை உருவாக்கும் தாதுக்களை புவியியலாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர். மேலும் பாறைகளில் உள்ள தாதுக்களுக்கேற்ப அவற்றின் நிறமும் மாறுபடுகிறது. ஒவ்வொரு பாறையும் அதற்குரிய பௌதீகப் பண்பினைப் பெற்றுள்ளது. இதற்கேற்ப பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரையறை செய்யப்படுகின்றன. தாது கண்டறியும் சோதனைகள் கீழ்கண்டவாறு அமைகின்றன.\n\nநிலவியல் கடிகாரம்.\nநிலவியல் கடிகாரமானது பூமி தன் வாழ்நாளில் சந்தித்த மாற்றங்களை கண்க்கிடப்பட்டு உருவானதாகும் It is bracketed at the old end by the dates of the earliest solar system material at 4.567 Ga.பூமியின் அச்சு , சரிவு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் பொழுது பூமியில் சில மாற்றங்களும், இயற்கை அழிவுகளும் நடைபெறும் அவற்றை கணக்கிட நிலவியல் கடிகாரங்கள் பயண்படுகின்றன.இது போன்ற பூமியின் மாற்றத்தினால் உருவானவையே சாகாரா பாலைவனமும்,இமயமலை சிகரமும் ஆகும்</ref> (gigaannum: billion years ago) and the age of the Earth at 4.54 Ga.\n\nபூமியில் ஏற்பட்ட குறிபிடத்தக்க மாற்றங்கள்.\n- 4.567 Ga: சூரிய குடும்பம் உருவான ஆண்டு\n- 4.54 Ga: பூமி வளர்ச்சி அடைந்த வருடம்\n- 4 Ga: பூமி முதல் அழிவை மேற்கொண்ட ஆண்டு\n- 3.5 Ga: ஒளிச்சேர்க்கை ஆரம்பித்த ஆண்டு\n- 2.3 Ga: உயிர்வளி உருவான ஆண்டு\n- 730–635 Ma : உயிர் வாழ ஏற்றதாக மாறப்பட்ட ஆண்டு\n- 542± 0.3 Ma: உயிர்கள் வாழத்தொடங்கின.\n- 380 Ma: முதுகெலும்புடைய உயிர்கள் வாழத்தொடங்கின\n- 250 Ma: அழிவு ஏற்பட்டு 90 சதவிகித உயிர்கள் இறந்தன.\n- 65 Ma: டயனோசார்களின் யுகம் அழிந்தது\n- 7 Ma – மனிதர்கள் வாழ்க்கை ஆரம்பித்தது\n- 7 Ma: முதல் மனிதன் உருவாகினான்\n- 3.9 Ma: தற்போதைய மனித் இனம் உருவானது.\n \n\nமுக்கியமான நிலவியற் கொள்கைகள்.\nநிலவியலில் பல முக்கியமான கொள்கைகள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை, பூயின் பல்வேறு படைகள் உருவான விதங்களை விளக்கவும், அப் படைகளின் ஒன்றுக்கொன்று சார்பான வயதுகளைக் கணிக்கவும் பயன்படுகின்றன.\n\nஊடுருவற் தொடர்புகள் கொள்கை (The Principle of Intrusive Relationships)\n\nகுறுக்கு வெட்டுத் தொடர்புகள் கொள்கை (The Principle of Cross-cutting Relationships)\n\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொல்லுயிரியல் (Paleontology)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1719"}, {"id": [298, 3], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "இந்த மலைக்குகையில் உள்ள துளைகளின் வழியாக சூரிய ஒளி நுழையும்போது, குகையின் பாறைகள் நிறம் மாறுகின்றன. அருவி கொட்டுவது போலவும், பனி உறைந்திருப்பது போலவும் மலைக் கற்கள் காட்சி தருகின்றன. \n\nஇதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்கான  திட்டங்கள் உள்ளன. 2006 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு  குதிரை சவாரி பகுதி திறக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Tourism Malaysia - Tempurung Cave (Gua Tempurung)\n- Gua Tempurung\n\n\n\n\n", "document_id": "ta_ta_121660"}, {"id": [298, 4], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "இயலுறு தோற்றங்களைக் காட்டும் ஓவியங்களில் தொலைவுக் குறுக்கம் ஒரு சிறப்பான கூறு ஆகும். \n\nதொலைவுக் குறுக்கம் இயலுறு தோற்றத்துக்கு மிக நெருங்கிய ஒன்றாயினும், தொலைவுக் குறுக்கம் பொதுவாக மனித அல்லது விலங்கு உருவங்கள் போன்ற உருவங்களை வரைவது தொடர்பில், அமைப்பு முறையைக் கையாளாது கண் மதிப்பீட்டைப் கையாளும் போதே பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான வடிவங்களை வரையும் போது தொலைவுக் குறுக்கத்தைச் சரியான முறையில் பெறுவது கடினமானதாகும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\nஇயலுறு தோற்றப் படம்\n\nவெளியிணைப்புகள்.\nஅண்ட்றேயா மன்டெக்னாவுடைய (Andrea Mandegna) \"இறந்த கிறீஸ்து\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_984"}, {"id": [298, 5], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "சுற்றுப்புறங்களைவிட இப்புள்ளிகளில் வெப்பநிலை குறைவாக இருப்பதே அவை கருமையாகத் தோன்றக் காரணமாகும்.\nசூரியப்புள்ளிகளில் வெப்பநிலை கிட்டத்தட்ட 3000–4500K (2700–4200°C) ஆக இருந்தாலும், இவற்றின் சுற்றுப்புறங்களில் அதிகமாக (5,780K (5,500°C) இருப்பதால், அவை கருமையாகத் தோன்றுகின்றன. இந்த சூரியப்புள்ளிகள் சுற்றுப்புறத்தில் இருந்து அகலுமானால் அது நமது நிலாவை விட மிகவும்வெளிச்சமாகக் காட்சி தரும். சூரியனின் மேற்பரப்பில் இந்த சூரியப் புள்ளிகள் நகரும் போது அவை விரிந்தோ அல்லது சுருங்கியோ தோன்றும் அவற்றின் விட்டம் 16 கிமீ முதல் சுருங்கியோ அல்லது 160,000 கிலோமீட்டர்கள் வரை விரிவடைந்தோ தோன்றும்.\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_52978"}, {"id": [298, 6], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "எரிமலையாளர்.\nஎரிமலையாளர் என்பவர் எரிமலையின் வெடித்துச் சிதறல், எரிமலைகள் உருவாகும் விதம், தற்போதைய சீற்றம் பழைய எரிமலைகளின் வரலாறு ஆகியவற்றை அராய்ச்சி செய்யும் ஒரு புவியியல் வல்லுநர். இவர்கள் அடிக்கடி எரிமலைகளை விசேஷமாக சீறி கொண்டிருக்கும் எரிமலைகளை சென்று பார்வையிடுவார்கள். அவைகளின் சீற்றத்தினால் உருவான சாம்பல் மற்றும் நுரை பாறைகள், பாறைகள் மற்றும் பாறைக் குழம்புகளின் மாதிரி அல்லது பதக்கூறுகளை சேகரிப்பதற்காக இவற்றை பார்வையிடுவார்கள்.இவர்களின் முக்கிய கவனம் அல்லது முன்னிறுத்தி ஆராய்வது எரிமலை வெடிக்கும் நேரத்தைக் கணிப்பதுதான், ஏனென்றால் தற்போது அதை கணிப்பதற்கு எந்த ஒரு கருவியும் கிடையாது. ஆனால் எரிமலை வெடிப்பு அல்லது சீற்றம் மற்றும் புவி அதிர்வை வரும் முன்னாலே கணிக்கக் கூடிய கருவி ஏதேனும் இருக்குமானால் அநேகரின் வாழ்க்கை காப்பாற்றப் படக்கூடும். \nநவீன எரிமலையியல்.\n1841 ல் முதல் எரிமலை ஆராய்ச்சி நிலையம் இரு சிசிலி நாட்டில நிறுவப்பட்டது.(சிசிலி நாடும் இத்தாலியும் இணைந்திருந்தது). இதன் பெயர் வெசுவியஸ் ஆராய்ச்சி நிலையம் ஆகும்.\nநிலநடுக்கம் சார்ந்த ஆராய்ச்சிகள் எரிமலை வெடித்திருந்த இடத்திற்கு அருகில் நிலநடுக்க அளவு கருவி கொண்டு ஆராயப் பட்டது. அந்த ஆராய்ச்சியில் எரிமலை சீற்றத்தின் போது நிலநடுக்கத்தின் அளவு அதிகரிக்கிறதா? ஒரே சீராக நிலநடுக்கம் ஏற்படுகிறதா? இவைகள் மாக்மா அல்லது பாறைக்குழம்புகள் வழிந்தோடுவதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறதா என்பவைகள் ஆராயப் பட்டன.\nபுவியின் மேற்பரப்பின் உருமாற்றங்கள் புவிப்பாத்த கருவிகளைக் கொண்டு செய்யப் பட்டது. சமன்படுத்துதல், உழுதல், நிலத் திரிபு, கோணங்கள் மற்றும் தொலைவை கணக்கிடுதல் அனைத்தும் அவற்றிற்கான கருவிகளைக் கொண்டு நடை முறைப் படுத்தப் பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112526"}, {"id": [298, 7], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "பாறைகள், அவற்றில் அடங்கியுள்ள கனிமங்கள், வேதியியல் சேர்க்கை, பரப்புத் தோற்றம் (\"texture\"), அவை உருவாகும் முறை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பாறைகள் பொதுவாக மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தீப்பாறைகள், படிவுப் பாறைகள், மற்றும் உருமாறிய பாறைகள் என்பனவாகும்.\n\nதீப்பாறைகள் கற்குழம்பிலிருந்து உருவாகின்றன. இவை, பாதாளப் பாறை, எரிமலைப்பாறை என இரண்டு பிரிவுகளாக அமைகின்றன. பூமியின் மையப் பகுதியிலிருந்து உருகிய கற்குழம்பு மேல் நோக்கித் தள்ளப்பட்டு, பூமியின் மேலோட்டுப் பகுதியிலுள்ள இடைவெளிகளில் தங்கி அங்கேயே மெதுவாகக் குளிர்ந்து படிவமாகும் போது பாதாளப் பாறைகள் உருவாகின்றன. எரிமலைப் பாறைகள், புவி மேற்பரப்பை அடையும் எரிமலைக் குழம்புகளில் இருந்து அல்லது ஆங்காங்கே நிகழும் வெளித்தள்ளல்களில் இருந்து உருவாகின்றன.\n\nபாறைத் துகள்கள், கரிமப்பொருள் துணிக்கைகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் (\"chemical precipitates\") என்பவை படிப்படியாக ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, காபனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும். \n\nதீப்பாறைகள், படிவுப் பாறைகள் அல்லது ஏற்கனவே உருவான உருமாறிய பாறைகள், அவை உருவானபோது இருந்ததிலும் வேறான வெப்பநிலை, அழுத்தச் சூழ்நிலைகள் என்பவற்றில் உருவாவனவே உருமாறிய பாறைகள் எனப்படுகின்றன. இதற்கு வேண்டிய வெப்பநிலையும், அழுத்தமும் புவி மேற்பரப்பில் காணப்படுவதிலும் அதிகமாக இருக்கவேண்டும். இது பாறைகளில் உள்ள கனிமங்கள் வேறு கனிம வகைகளாக அல்லது வேறு வடிவிலமைந்த அதே கனிமமாக உருமாறுவதற்கு (எகா: மீள்படிகமாதல் (\"recrystallisation\") ஏற்ற அளவில் அமைய வேண்டும். \n\nஒரு பாறை வகை இன்னொரு பாறை வகையாகத் தொடர்ச்சியான முறையில் மாறிக்கொண்டிருக்கும் தோற்றப்பாட்டை, நிலவியலாளர்கள், பாறை வட்டம் எனும் நிலவியல் \"மாதிரி\" மூலமாக விளக்குகிறார்கள். கற்கோளம் (\"lithosphere\") உள்ளிட்ட புவியோடு (\"Earth's crust\") பாறைகளினால் உருவானதே. பாறைகள் பற்றிய ஆய்வு பாறையியல் (\"Petrology\") எனப்படுகின்றது.\n\nபாறை வகைப்பாடுகள்.\nஒரு கரைசல் மட்டத்தில், பாறைகள் தாதுக்கள் தானியங்களை உருவாக்குகின்றன, இது ஒரு ஒழுங்கான முறையில் நடைபெறும் ஒரு இரசாயன கலவையிலிருந்து உருவான ஒரேவிதமான திடப்பொருள்களாகும். பாறைகளை உருவாக்கும் மொத்த கனிமங்கள் இரசாயன பிணைப்புகள் மூலம் ஒன்றாக நடைபெறுகின்றன. பாறைகளில் உள்ள தாது வகைகள் பாறை உருவான விதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலான பாறைகள் சிலிக்காவை (SiO2) கொண்டுள்ளன. சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றின் கூட்டுக்கலவைகள் 74.3% புவியின் மேலோட்டை உருவாக்ககின்றன. இந்த பொருள் பாறை மற்ற சேர்மங்கள் கொண்ட படிகங்கள் உருவாக்குகிறது. பாறை மற்றும் கனிமங்களில் சிலிக்காவின் விகிதம் அவற்றின் பெயர் மற்றும் பண்புகளை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாகும்\n\nபுவியியல் ரீதியாக பாறைகளானது அவற்றிலுள்ள தாதுக்கள் மற்றும் வேதிய கட்டுமானம்,ஊடுருவுதிறன் அங்கக துகளமைப்பு ஆகிய பண்புகளைக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன.இந்த இயற்பியல் பண்புகள் பாறைகள் உருவாகிய செயல்முறைகளின் இறுதி விளைவு ஆகும்.பாறை வட்டம் எனப்படும் நிலவியல் மாதிரியில் விவரிக்கப்பட்டுள்ளபடி காலப்போக்கில், பாறைகள் ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறும். இந்த நிகழ்வுகள் மூலம் மூன்று பொதுவான பாறைகள் உருவாக்கப்படுகின்றன அவை தீப்பாறைகள், படிமப் பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளாகும்.\n\nமூன்று வகையான பாறைகளும் பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனினும், கூட்டுப் பாறைகள் இடையே எவ்வித குறிப்பிடத்தக்க வலையறைகள் இல்லை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரத்திலிருந்தும் ஒன்றுக்கொன்று கடந்து செல்வதால், ஒரு குறிப்பிட்ட பாறையின் தனித்துவமான கட்டமைப்புகள் படிப்படியாக வேறொரு பாறையுடன் இணைந்துள்ளது. எனவே,பாறை பெயரிடலை நிறுவுவதில் வரையறுக்கப்பட்ட வரையறைகள் சீரான தொடர்ச்சியில் அதிகமான அல்லது குறைவான இயல்புகளைக் கொண்டு அறியப்படுகின்றன.\n\nதீப்பாறை.\nதீப்பாறை (Igneous Rock) 'இக்னீயஸ்' என்ற சொல் \"தீ\" என்று பொருள்படும் இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். தீப்பாறை என்பது மிக அதிக வெப்பத்தையுடைய திரவ நிலையிலுள்ள பாறைக்குழம்பு (மாக்மா-Magma) மற்றும் எரிமலைக்குழம்பு (லாவா-Lava) ஆகியவை குளிர்ந்து உருவானதாகும். தீப்பாறைகளே முதன் முதலில் தோன்றியவை ஆகும். இது புவி மேற்பரப்புக்கு மேலே அல்லது அதற்குக் கீழே இடம்பெறலாம். ஏற்கனவே புவியோட்டில் அல்லது மூடகத்தில் (mantle) உள்ள பாறைகள், பகுதியாக உருகுவதன் மூலமும் பாறைக் குழம்பு உருவாகக்கூடும். இவ்வாறு பாறைகள் உருகுவது, கீழ்க் காண்பவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் மூலம் நடைபெறக் கூடும்.\n\n1. வெப்பநிலை ஏற்றம்\n2. அழுத்த இறக்கம்\n3. சேர்மான மாற்றம்\n\nபுவி ஓட்டில் கானப்படும் பாறைகளில் 64.7% சதவீதம் தீப்பாறை வகையைச் சேர்ந்தவை.தீப்பறைகளில் 66 சதவீதம் பசால்ட் மற்றும் கப்ரா உள்ளன. 16 % கிரானைட் என்றறியப்படும் கருங்கல்பாறைகளும்.17% படிகக்கற்பாறைகளும் உள்ளன. 0.6 சதவிதம் சயனைட்கள் மற்றும் 0.3 சதவிதம் கிரானோடயரைட்டுகள் மட்டுமே தீப்பாறைகளில் உள்ளன.கடலடி மேற்பரப்பு 99 சதவிகிதம் பசால்டின் குழுக்கட்டுமான தீப்பாறைகள் ஆகும். கிரானைட்கள் மற்றும் ஒத்த பாறைகள், மெட்டா கிரானிடோடிஸ் என்று அழைக்கப்படும், கான்டினென்டல் மேலோடு மிகவும் உருவாக்கப்படுகின்றன.பசால்ட், கிரானைட் போன்ற 700 க்கு மேற்பட்ட வகையான தீப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புவியோட்டுக்குக் கீழுள்ள பகுதிகளிலேயே உருவாகின்றன \n\nதீப்பாறை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.\n1. உந்துப்பாறை அல்லது பாதாளப்பாறை\n2. தலையீடு பாறை\n\nஉந்துப்பாறை.\nஉந்துப்பாறை அல்லது பாதாளப்பாறை என்பது புவியோட்டில் உந்துதலின் காரணமாக பாறைக்குழம்பு (Magma) மேலெழும்பி மெதுவாக குளிர்ந்து படிகமாக மாறுவதால் உருவாகிறது. இவை எரிமலைத் தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஓட்டின் பெரும்பகுதி குறிப்பாக, மதிய அட்லாண்டிக் தொடர், பசால்ட் பாறையினால் ஆனவை.ஹவாய் மற்றும் ஐஸ்லாந்து போன்ற பல எரிமலைத் தீவுகள் பசால்ட் (பாசாற்றுக்கல்) பாறைகளால் ஆனவையே.\n\nதலையீடு பாறை.\nதலையீடு பாறை மேற்பரப்பை அடையும் மாக்மாவின் விளைவாக எரிமலை அல்லது துண்டு துண்டாக வெளியேற்றப் படுவதால் உருவாகிறது. எடுத்துக்காட்டு- ப்யூமிஸ் அல்லது பசால்ட்.பாறைக்குழம்பின் ஏராளமான ரசாயன மற்றும் குளிரூட்டும் வீதம் பொதுவாக போவெனின் எதிர்வினைத் தொடரை உருவாக்குகிறது. இந்த அளவில் முக்கிய எரிமலை பாறைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான தீப்பாறைகள் இவ்வகையான அளவுகளிலேயே காணப்படுகின்றன.\n\nதலையீடு பாறை வகைகள்.\n1. இடைப்பாறை(DYKE),\n2. சமகிடைப்பாறை (SILL),\n3. கும்மட்டப்பாறை (LACCOLITH),\n4. நீள்வரிப்பாறை(BATHOLITH)\n5. எரிமலைக் குழாய் (VOLCANIC PIPE).\n\nபடிவுப் பாறைகள்.\nஒவ்வொரு நாளும் காற்று, வெப்பமநிலை, நீர் மற்றும் பனிக்கட்டிகளால் பாறைகள் சிதைக்கப்படுகின்றன, சிதைந்த பாறைத் துகள்கள் ஆற்று நீரில்கலக்கின்றன. ஆறு அத்துகள்களை ஆற்றின் கரைகளிலும் ஏரி, கடல் போன்றவற்றின் முகத்துவாரங்களிலும் படிய வைக்கிறது இவ்வாறு ஏதாவது ஓரிடத்தில் நிலைபெறுகின்ற பொருள்களே படிவுகள் எனப்படுகின்றன. முதலில் படிவுகள் மிருதுவாகவும் தளர்வாகவும் இருக்கும் இவை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குகளாகப் படிய்வைக்கப்படுகின்றன. மேலடுக்கின் சுமையினால் கீழடுக்கிலுள்ள பொருள்களும் அழுத்தப்படும். அதே நேரத்தில் பாறைகளின் தாதுக்களும் நீரில் கரைந்து அதுகள்களைச் சுற்றித் தங்குகின்றன. தாதுக்களின் கரைசல் படிவப்பொருள்களை ஒன்றோடொன்று உறுதியாகப் பிணைக்கிறது. இதனால் மிருதுவான படிவுகள் திடமானதாக மாறுகிற்து இவ்வாறு மாறிய படிவுகளே இறுதியாகப் படிவுப்பாறையாக மாறுகிறது.\nசமதளப் படிவாதல் முறையில் (Sedimentation பாறைத் துகள்கள்,நீரில் படியும் கரிமச்சேர்மத் துணுக்குகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் (chemical precipitates) என்பவை படிப்படியாக ஏதெனும் ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, கார்பனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும்.புவியின் மேலோட்டில் காணப்படும் பாறைகளின் கண அளவைப் பொறுத்தவரையில் படிவுப்பாறைகள் 5 விழுக்காடே ஆகும், எனினும் நிலப்பரப்பில் ஏறத்தாழ 75 விழுக்காடு படிவுப்பாறையே ஆகும். படிவ பாறைகள் பற்றிய அறிவு கட்டிடப் பொறியியல் துறையில் சாலைகள், வீடுகள் , சுரங்கங்கள் , கால்வாய்கள் போன்றவற்றை கட்ட மிகவும் உதவிகரமாக உள்ளது.மேலும் படிவு பாறைகள் நிலக்கரி, படிம எரிபொருட்கள்,நீர்,தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களின் முக்கியமான ஆதாரங்களாக திகழ்கிறது.மேலும் இப்பாறைகள் பற்றிய ஆய்வு செடிமென்டாலாஜி என்று அழைக்கப்படுகிறது இது புவியியல் மற்றும் புவியியல் இயற்பியலை உள்ளடக்கியது.\nபடிவுப் பாறைகள் அவற்றை உருவாக்கிய படிவுகளின் மூலங்களையொட்டி வகைப்படுத்தப்படுகின்றன. இப் படிவுகளின் மூலங்கள் பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்.\n\nஉடைவுப் பாறை (clastic rock): இப்பாறைகள் ஏற்கனவே உள்ள பாறைகளில் இருந்து பின்வரும் முறைகளில் உடைந்து உருவாகின்றன.\n1. இருந்த இடத்திலேயே தேய்வடைதல்.\n2. நீர், காற்று முதலியவற்றால் அரிக்கப்பட்டு அவற்றுடன் தொங்கல் நிலையில் எடுத்துச் செல்லப்பட்டபின் வேறிடங்களில் படிதல்.\n3. உயிரியச் (biogenic) செயற்பாடு\n4. கரைசல்களிலிருந்து வீழ்படிதல்.\n\nஇப் படிவுகள் பின்னர் அழுத்தப்பட்டுப் பாறையாதல் (lithification) வழிமுறை மூலம் பாறைகளாக மாறுகின்றன.\n\nஉருமாறிய பாறைகள்.\nஉருமாறிய பாறை என்பது பாறைகளின் ஒரு வகையாகும்.இது \"முதல்நிலைப்பாறை (protolith)\" எனப்படும் ஏற்கனவே உள்ள பாறைகள் வளருருமாற்றம் (metamorphism) என்னும் செயற்பாட்டின் மூலம் மாற்றம் அடைவதால் உருவாகின்றது. முதல்நிலைப்பாறை 150 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையிலும், உயர்ந்த அழுத்தநிலையிலும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. முதல்நிலைப்பாறை படிவுப் பாறையாகவோ, தீப்பாறையாகவோ அல்லது இன்னொரு பழைய உருமாறிய பாறையாகவோ இருக்கலாம். புவியோட்டின் பெரும்பகுதியை உருவாக்குபவை உருமாறிய பாறைகளே. இவை அவற்றின் மேற்பரப்புத் தன்மை, வேதியியல் மற்றும் கனிமச் சேர்மானங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இவை அடுக்குப்பாறைகள் எனவும் அழைக்கப்படும்.\n\nமனிதப் பயன்பாடு.\nபாறைகளின் பயன்பாடானது கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மனித இனத்தின் மிது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.2.5 மில்லியன் ஆண்டகளுக்கு முன்பிருந்தே மனித இனமும் மனித இன முன்னோடிகளான ஹோமினிட்டுகளும் (Hominid) பாறைகளை பயன்படுத்தி வந்துள்ளனர் .பழமையான மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்பங்கள் கற்ப்பாறைத் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றுகின்றன.பாறைச் சுரங்கங்களிலிருந்து பெறப்படும் பாறைகளில் குறிப்பிட்தக்க விகிதங்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் பெறப்படும் உலோகத் தாதுக்கள் மனித மேம்பாட்டின் காரணிகளாக அமைகின்றன.\n\nby:-injas\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கனிமங்களின் பட்டியல்\n- பாறைகளின் பட்டியல்\n- கற்களின் பட்டியல்\n- பாறை உருவாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1704"}, {"id": [298, 8], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "நிலவியல்.\nசக்ரோசு மலைத் தொடர் சார்ந்த மடிப்பு மற்றும் உந்து திணைமண்டலம் (\"thrust belt\"), \"ஈரானியத் தட்டு\" (\"Iranian Plate\") மற்றும் \"அரேபியத் தட்டு\" (\"Arabian Plate\") என இரண்டு தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகளின் மோதல்கள் மூலம் உருவானதாகும். இம்மலைகள் உருவாகக் காரணமான நிலவியல் மோதல், சுமார் 359.2± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 299± 0.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான கார்பனிபெரசுக் காலத்தில் நிகழ்ந்துள்ளது. மேலும் முன்னதாக நிலப்பெருங்குழிகளாக உருவாகியிருந்த ஈரானியத் தட்டு, பின்னர் முழுப் பாறைகளால் மூடப்பட்டுவிட்டன.\nஅரேபிய தட்டும், ஈரானிய தட்டும் எதிரெதிராக தள்ளப்படும் மோதல் செயல்பாடுகள் தற்போதும் தொடர்வதால், ஈரானிய பீடபூமியிலுள்ள சக்ரோசு மலைகளின் உயரம் உயர்ந்தவாரே உள்ளது. ஈரானின் அண்மைய புவியிடங்காட்டி அளவீடுகள் (\"Global Positioning System – GPS\"), இந்த மோதல்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும், இதன் விளைவாகவே சிதைவுற்று, இந்நாடுகள் சீரற்றுக் (\"non-uniformly\") அமைந்துள்ளதாகவும் (முக்கியமாக அல்போர்சு மலை மற்றும் சக்ரோசு மலை போன்ற பிரதான மலைப்பகுதிகளில்) காட்டுகிறது.\n\nபாறையின் வகை மற்றும் வயது.\nவண்டல் படிவுகளின் தோற்றம் கொண்ட சக்ரோசு மலைகள், சுண்ணக்கல்லால் ஆனவை. உயர்த்தப்பட்ட சக்ரோசு அல்லது உயர்ந்துள்ள சக்ரோசு மலை சிகரங்களிலுள்ள பலேயோசாயக்கு சகாப்த பாறைகள், பிரதானமாக சக்ரோசு மலைகளில், \"புவித்தொடைத்தவறு\" (\"earthed fault\") அல்லது \"பிளவு இடப்பெயர்ச்சி\" (\"heave of fault\") எனப்படும் சிகரங்களின் மேல் மற்றும் உயர் பிரிவுகளில் காணப்படுகின்றன. பல சகாப்தங்களுக்கு (\"பலேயோசாயக்கு சகாப்தம்\" \"Paleozoic, Era\") முன்னாதாக அதாவது, 541 – 252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியுள்ளது. \"இது தற்போதைய நிலவியல் கால அளவில் நிலவியல் யுகம்\" (பனேரோசாயக்கு யுகம் \"phanerozoic, Eon\") ஆகும். மேலும், சக்ரோசு மலை புவித்தொடைத்தவறுகளில் இருபுறமும் உருவான, \"மெசோசோயிக்கு\" (\"Mesozoic\") பாறைகள் உள்ளன, மற்றும் இருபுறமும் \"கிரிடேசியசு\" (\"cretaceous\") பாறைகள் சூழப்பட்டு, \"திரியாசிக்கு\" (\"triassic\") மற்றும் \"சுராசிக்கு\" (\"jurassic\") பாறைகள் ஒரு கலவையாக உள்ளன. (\"மெசோசோயிக்கு என்பது, (புவியியல்) 251.0 தொடக்கம் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான திரியாசிக்கு, சுராசிக்கு, கிரிடேசியசு காலங்களை உள்ளடக்கிய சகாப்தமாகும். திரியாசிக்கு, 251 தொடக்கம் 199.6 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம். சுராசிக்கு, 199.6 தொடக்கம் 145.5 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம். கிரிடேசியசு, இற்றைக்கு 145.5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் தொடக்கம் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையான காலமாகும்\").\n\nவெளி இணைப்புகள்.\n- \"Zagros\", Photos from Iran, \"Livius\".\n- The genus Dionysia\n- Iran, Timeline of Art History\n- Mesopotamia 9000–500 B.C.\n- Major Peaks of the Zagros Mountains\n\n\n\n\n", "document_id": "ta_ta_89956"}, {"id": [298, 9], "question": "<Query> (படம்) என்பது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு.", "document": "கல் வீசுபவர் மெதுவான சுழற்சியுடன் தள்ளுவதால் கற்களுக்கு சுருண்ட பாதையில் செல்ல இயல்கிறது. மேலும் அணியின் மற்ற இருவர் சுருள்வு துடைப்பங்கள் கொண்டு அதனுடன் பயணித்து நகரும் கல்லுக்கு முன்புள்ள பனியின் நிலையை மாற்றுவதன் மூலம் கல்லின் வளைவுப்பாதையை தூண்ட முடியும். இந்த விளையாட்டில் சிறந்த பாதையையும் ஒவ்வொரு நிலைக்குமேற்ப கற்களை நிறுத்தவும் மிகுந்த உத்தியும் குழுப்பாங்கும் தேவையாகும். கல் தள்ளுபவரின் திறமையைப் பொறுத்தே வேணுடிய இடத்தில் கற்களை செலுத்த முடியும். இதனாலேயே இது \"பனியின் சதுரங்கம்\" எனப்படுகிறது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- World Curling Federation\n- CBC Digital Archives – Curling: Sweeping the Nation\n- Bonspiel! The History of Curling in Canada at Library and Archives Canada\n- curling stones, Smithsonian Center for Folklife and Cultural Heritage.\n- \"The Game Of The Magic Broom\", மார்ச் 1944 one of the first magazine articles to introduce the game of curling to the American public\n- The Canadian Curler's Manual transcription of 1840 text\n- Sportlistings.com - World Curling Federation Directory listing\n\n\n\n\n", "document_id": "ta_ta_58177"}]
[{"id": [299, 0], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "ஆராய்ச்சியாளர்கள் தாவரங்கள் தமக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நீரில் கரைந்துள்ள சில கரிம மூலகங்களை உறுஞ்சிப் பெற்றுக்கொள்வதை 19 ஆம் நூற்றாண்டுகளில் கண்டறிந்தனர். உண்மையில் தாவரங்கள் உறுஞ்சிப் பயன்படுத்தக்கூடிய நிலையில் ஊட்டச்சத்துகளை மாற்றிப் பேணுவதே மண்ணின் செயற்பாடு ஆகும். ஆகவே நீரில் கரைந்த நிலையில் நேரடியாக தாவரத்தால் உறுஞ்சிப் பயன்படுத்தகூடிய நிலையிலான போசணை ஊடகத்தை வழங்குவது மண்ணின் பயன்பாட்டை இல்லாதாக்கும் என்ற சிந்தனையை வளர்த்தது.\n\nவரலாறு.\nநிலம்வாழ் தாவரங்களை மண்ணின்றி வளர்ப்பது பற்றிய முதலாவது வெளியீடு பிரான்சிசு பேகனின் 1627 இல் வெளியிடப்பட்ட \"Sylva Sylvarum\" நூல் ஆகும். இதன் பின்பே நீரியல் வளர்ப்பு பிரபலமடைந்தது.1699 இல் ஜோன் வுட்வார்ட் தனது நீர்ச் செய்கை பரிசோதனைகளை வெளியிட்டார். இவர் தூய நீரில் வளர்வதைவிட தூய்மை குறைந்த நீரில் நன்கு வளர்வதாகக் காட்டினார். 1842 களில் தாவர வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்பது மூலகங்கள் அறியப்பட்டுப் பட்டியலிடப்பட்டதுடன் செருமனிய தாவரவியலாளர்களான யூலியாஸ் வொன் சாச்ஸ் மற்றும் வில்கேம் கொப் ஆகியோர் 1859-65 காலப்பகுதியில் மண்ணில்லா வளர்ப்பு முறையைக் கண்டறிந்தனர். தரை வாழ் தாவரங்களை இவ்வாறான போசனை ஊடகத்தில் வளர்ப்பது கரைசல் வளர்ப்பு என அழைக்கப்பட்டது. இது ஒரு நெறிப்படுத்தப்பட்ட பரந்துபட்ட ஆராய்ச்சியாக இன்று வளர்ந்துள்ளது. கரைசல் வளர்ப்பும் ஒருவகை நீரியல் வளர்ப்பு ஆகும். ஆனால் இதில் ஆதார ஊடகம் வழங்கப்படுவதில்லை.\n\n1929இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ப்ரேடெரிக் ஜெரிக் என்பவர் வேளாண்மை உற்பத்தியில் கரைசல் வளர்ப்பு முறை பயன்படுத்தக்கூடியது என்பதைப் பிரபல்யப்படுத்தினார். ஜெரிக் தனது கொல்லையில் 25 அடிகள் உயரமான தக்காளிச் செடிகளை மண்ணில்லாத போசணைக் கரைசலில் வளர்த்து அதன் மூலம் ஈடுபாட்டை ஏற்படுத்தினார். வேளாண்மை என்பதற்கான பண்டைய கிரேக்கப் பதமாகிய 'geoponics' அதாவது 'மண்ணைப் பண்படுத்தும் அறிவியல்' என்பதிலிருந்து 1937 இல் நீரியல் வளர்ப்பு என்பதன் ஆங்கிலப் பதமாகிய \"hydroponics\" ஐ ஜெரிக் உருவாக்கினார்.{ஆயினும் அவர் இப்பதம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த W. A. Setchell என்பவரால் முன்மொழியபட்டதாக உறுதிப்படுத்துவார்).\n\nஜெரிக்கின் ஆய்வறிக்கை மற்றும் நீரியல் வளர்ப்பு தாவர வேளாண்மையில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதான அவரது அறிவிப்புகள் அது பற்றிப் பல மேலதிக விபரங்களையும் கேள்விகளையும் எழுப்பின. ஜெரிக் தனது சொந்த நேரத்தையும் வீட்டுத்தோட்டத்தையும் பயன்படுத்தியே இவ்வாய்வுகளைச் செய்ததாகக் கூறி இவற்றை வெளியிட மறுத்தார். இதன் அடிப்படையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார். 1940 இல் நீரியல் வளர்ப்பு பற்றிய தனது நூலான \"Complete Guide to Soilless Gardening\" ஐ வெளியிட்டார்.\n\nஜெரிக்கின் வெளியீடுகளை ஆராய்ச்சி செய்வதற்காக கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றுமிரு தாவரவியலாளர்களை நியமித்தது. டெனிஸ் R. கொக்லண்ட் மற்றும் டானியல் I. ஆர்ணன்]] ஆகியோர் 1938 இல் \" மண்ணின்றிய தாவர வளர்ப்பில் நீர்ச் செய்கை முறைகள்\" எனும் கட்டுரையை வெளியிட்டனர் . நீரியல் வளர்ப்பு, வளமான மண்ணை விட பயிர் விளைச்சலுக்கு உகந்ததல்ல என்பதை இவர்கள் கண்டறிந்தனர். பயிர் விளைச்சல் போசணை மூலகங்களை விட மற்றும் பல காரணிகளால் (முக்கியமாக ஒளி) கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி மேலும் பல நேர்வுளையும் கண்டறிந்தது. அதாவது நீரியல் வளர்ப்பு தாவர வேர்களுக்கு மாறாத அளவு ஒட்சிசனை வழங்குவதும் , தாவரம் தனது தேவைக்கேற்ற அளவு நீரை பயன்படுத்தக் கூடியதாயிருப்பதுமான அனுகூலங்களை உடையன.\n\nநீரியல் வளர்ப்பின் மற்றொரு ஆரம்பவெற்றி வேக் தீவில் நிகழ்ந்தது. பசிபிக் பெருங்கடலில் உள்ள வேக் தீவு வேக் தீவு முழுக்க பவளப்பாறைகளால் ஆனது. இங்கு பான் அமெரிக்கன் எயர்லைன்ஸ் எரிபொருள் நிரப்ப தரிக்கிறது. ஆகவே 1930 இதிலிருந்து பயணிகளுக்குத் தேவையான மரக்கறி நீரியல் வளர்ப்பு மூலம் செய்கை பண்ணப்படுகிறது.\n\nநன்மைகள்.\nஉலகெங்கும் பின்வரும் நோக்கங்களுக்காக நீரியல் வளர்ப்புச் செய்யப்படுகின்றன:\n- இதற்கு மண் தேவையில்லை.\n- இதன் தொகுதில் பயன்படுத்தப்படும் நீர் மீளப்பயன்படுத்தத்தக்கது. ஆகவே நீர்ச் செலவு குறைவு.\n- தாவரத்தின் வளர்ச்சி முழுமைக்குமான ஊட்டச்சத்து மட்டத்தைத் தீர்மானித்தல் சாத்தியம். ஆகவே ஊட்டச்சத்துக்கான செலவு குறைவு.\n- கட்டுப்படுத்தபட்ட தொகுதி என்பதால் சூழலுக்கு வளமாக்கிக் கழிவுகள் வெளியிடப்படுவதில்லை.\n- மாறாத உயர் விளைச்சல்.\n- நோய்களைக் கட்டுப்படுத்துவது இலகு. ஏனெனில் இத்தொகுதி நகர்த்தப்படக்கூடியது.\n\nஇன்று பயிராக்கவியலில் நீரியல் வளர்ப்பு முக்கியத்துவமுடையதாக உள்ளது. இதன் பலாபலன்கள் சிறப்பாகவும் அடையக்கூடியதாகவும் இருப்பதால் பல நாடுகளில் இது பின்பற்றப்படுகிறது. இரு முக்கிய காரணங்கள்: \n1. நீரியல் வளர்ப்பு உயர்வான உற்பத்தியைத் தரக்கூடியது.\n2. நிலமின்மையால் பயிர் செய்யமுடியாத இடத்திலும் பயிரிடலாம்.\n\nபிரதிகூலங்கள்.\nநீரியல் வளர்ப்பு நிலையான போசனை ஊடகமும் ஈரலிப்பான சூழலும் சல்மோனேல்லாக்களின் வளர்ச்சியைத் தூண்டும். இது தவிர வேர்டிசீலியம் வாடல், அடியழுகல் முதலான நோயாக்கிகளும் அதிக ஈரலிப்புச் சூழலில் அதிகம் தாக்கும். எனவே நீரியல் வளர்ப்புக்கு தனித்துவமான போசணை ஊடகம் மற்றும் கொள்கலன் தொகுதிகளை தயாரிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.\n\nநுட்பங்கள்.\nநீரியல் வளர்ப்பு இரண்டு முக்கிய வகைகளாகக் காணப்படும். அவை, கரைசல் வளர்ப்பு, ஊடக வளர்ப்பு என்பவையாகும். கரைசல் வளர்ப்பில் வேர்த் தொகுதியைத் தாங்குவதற்கு தாங்கும் ஊடகம் இருக்காது. ஊட்டச்சத்து ஊடகத்தில் நேரடியாக வளர்க்கப்படும். கரைசல் வளர்ப்பு மூன்று பிரதான வகைகளைக் கொண்டது. 1.நிலையான கரைசல் வளர்ப்பு 2. தொடர் சுற்றோட்ட கரைசல் வளர்ப்பு 3. வளிவளர்ப்பு\n\nஊடக வளர்ப்பில் திண்ம ஊடகத்தாலான தாங்கும் ஊடகம் வேர்த்தொகுதிக்கு வழங்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115380"}, {"id": [299, 1], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கபட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இப்பகுதியில் உள்ள மக்களுக்கான நெல் ஆராய்ச்சி தேவைகளை பூர்த்தி செய்து வருகிருது. இது நெல் மற்றும் நெல் சார்ந்த பயிர் முறை ஆய்வுக்கான முன்னணி செயல்பாட்டைக் கையாள்வதற்காக நிறுவப்பட்டது. நெல் மற்றும் நெல் அடிப்படையிலான பயிர் முறை ஆராய்ச்சியில் மாநிலத்தின் அனைத்து நிலையங்களின் ஆராய்ச்சி திட்டங்களை இந்நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இரண்டாம் பகுதி ஆராய்ச்சிக்கு ஒருங்கிணைந்த பொறுப்பு ஏற்றுக்கொள்கிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- Tamil Nadu Rice Research Institute, Official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_100933"}, {"id": [299, 2], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "துறைகள்.\nஇக்கழகம் ஆறு துறைகள் கொண்டுள்ளது.\n1. உணவு உற்பத்தி மேம்பாட்டுத் துறை\n2. உணவு தரம் மற்றும் சோதனை துறை\n3. உணவு நுண்ணுயிரியல் துறை\n4. உணவு பொறியியல் துறை.\n5. கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை\n6. விதை பரவும் தொழில்நுட்பத் துறை\nஆய்வுக் கூடங்கள்.\nஉணவு பதனிடும் ஆய்வு மாணவர்களுக்கு பயன் தரக் கூடிய ஆய்வகங்கள்:\n\n- உணவு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம்\n- உணவு நுண்ணுயிரியல் ஆய்வகம்\n- உணவு தர மேம்பாடு ஆய்வகம்\n- உணவு சேமிப்பு மற்றும் பொதி கட்டுதல் ஆய்வகம்\n- உணவு பதனிடும் மற்றும் குஞ்சுபொரிப்பு ஆய்வகம்\n- படிம மேம்பாட்டு ஆய்வகம்\n- மென் எக்ஸ்-ரே ஆய்வகம் (Soft X-ray Laboratory)\n- ஓசை ஆய்வியல் மற்றும் ஒலியலை எதிர்வு ஆய்வகம்\n- நவீன அடுமனை ஆய்வகம்\n- உணவு பதனிடும் முறை கற்றல் ஆய்வகம்\n\nபடிப்புகள்.\nஉணவு பதனிடும் பொறியியல் துறையில் நான்காண்டு இளநிலை படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை படிப்புகளும் மற்றும் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன. இக்கழகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்றது. \n\nமேலும் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், இத்தொழில்நுட்ப கழகத்தின் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் உலகத் தரம் வாய்ந்த உணவு பதனிதல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் தொழில்நுட்பங்களை பரிமாற கொள்ளப்படுகிறது. .\n\nவெளி இணைப்புகள்.\n- இந்தியப் பயிர் பதனிடும் தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66815"}, {"id": [299, 3], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "பண்படுத்துதல் (Tilth) என்பது உழவின் மூலம் அடையப்பெறும் நிலையாகும். பண்படுத்துதலில் மேம்போக்கான பண்படுத்துதல், நடுத்தர பண்படுத்துதல், நுண்ணிய பண்படுத்துதல் என மூன்று வகைகள் உண்டு.\n\nமுதல்நிலை உழவு (Primary Tillage) என்பது அறுவடைக்கு அடுத்து உடனடியாக நிலத்தை உழுது பண்படுத்துதலே முதல்நிலை உழவு எனப்படுகிறது. முதன்மை உழவு எனப்படுவது மண்ணை நன்கு உழுது, நிலத்தை விதைப்புக்கு ஏற்றாற் போல் தயார்படுத்துதல் ஆகும். இதில் களைகள், பயிர் கட்டைகள் போன்றவை இருப்பின் உள் மூடப்பட்டு மட்க வைக்கப்படுகின்றன. நாட்டுக் கலப்பை,இரும்பு இறக்கைக் கலப்பை,போஸ் கலப்பை மற்றும் டிராக்டர்கள் கொண்டு உழுவது முதல்நிலை உழவு ஆகும்.\n\nஇரண்டாம்நிலை உழவு (Secondary Tillage) என்பது முதல்நிலை உழவுக்குப்பின் மண்ணை நுண்ணிய முறையில் பண்படுத்துவதற்கு செய்யப்படும் உழவு இரண்டாம் நிலை உழவு எனப்படுகிறது. கட்டியை உடைத்தல் மட்டப்படுத்துதல், கீறிவிடுதல்போன்றவை இரண்டாம்நிலை உழவு ஆகும். \n\nமூன்றாம்நிலை உழவு (Tertiary Tillage) என்பது பார் ஒட்டுதல், வரப்புக் கட்டுதல் போன்றவை மூன்றாம் நிலை உழவு ஆகும்.\n\n", "document_id": "ta_ta_86754"}, {"id": [299, 4], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்.\n- குணப்பசலம்\n- அமிர்தக் கரைசல்\n- தேங்காய்பால் மோர்\n- முட்டை ரசம்\n- வேம்பு புங்கன் கரைசல்\n- மீன் அமினோ கரைசல்\n- பழக்காடி கரைசல்\n- தேமோர் கரைசல்\n- அரப்பு மோர் கரைசல்\nகொடிவகை காய்கறிகளில் பெண் பூக்களின் எணிக்கையை அதிகரித்து மகசூலை பெருக்க விதைத்த 15-20 வது நாளில் எதிரல் 2.5மி.லி என்ற அளவில் 10லி நீரில் கலந்து தெளிக்க வேண்டும் பின்னர் ஒரு வர இடைவெளியில் 4 முறை தெளிக்க வேண்டும்\n\nஆதாரம்.\nதமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் \nகோவை (பூச்சியால் துறை )\n\n\n\n\n", "document_id": "ta_ta_106747"}, {"id": [299, 5], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "முற்காலத்தில் ஒரு உற்பத்தியாளனுக்குப் பணப்பயிர் முக்கியமானதாக இருந்தாலும், அவருடைய மொத்த உற்பத்தியின் சிறு பகுதியாகவே அவை இருந்தன. தற்காலத்தில், சிறப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏறத்தாழ எல்லாப் பயிர்களுமே வருமானத்துக்காகவே உற்பத்தியாகின்றன. மிகவும் குறைவான வளர்ச்சி நிலையில் உள்ள நாடுகளில், வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக தேவை கொண்டனவாகவும், ஏற்றுமதிப் பெறுமானம் கொண்டனவுமான பயிர்கள் பணப்பயிர்களாகச் செய்கை பண்ணப்படுவதைக் காணலாம். இவ்வாறான பயிர்களுட் பல குடியேற்றவாத ஆட்சிக் காலங்களில் குடியேற்றவாத ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை.\n\nமுக்கியமான பணப்பயிர்களின் விலைகள் உலகளாவிய பண்டச் சந்தையில் தீர்மானிக்கப்படுகின்றன. இவ்விலைகள், சரக்கனுப்பும் கட்டணங்கள், உள்ளூர் கேள்வி, வழங்கல் சமநிலை என்பவற்றைப் பொறுத்து உள்ளூர்ச் சந்தைகளில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். இந்த முறையில், உலகின் எங்காவது ஓரிடத்தில் இருந்து குறித்த பண்டம் பெருமளவில் உலகச் சந்தைக்கு வரும்போது, உலகச் சந்தை விலைகள் குறைகின்றன. இதன் விளைவாக, இப்பண்டங்களை உற்பத்தி செய்யும் பகுதிகளும், நாடுகளும், தனி மனிதரும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். காப்பி இவ்வாறான விலைத் தளம்பல்களுக்கு உள்ளாகும் பண்டங்களுள் ஒன்று.\n\nவெப்பதட்ப வலயங்கள் சார்ந்த பணப்பயிர்கள்.\nஆர்க்டிக்.\nஆர்க்டிக் காலநிலை பணப்பயிர்கள் உற்பத்திக்குச் சாதகமானது அல்ல. ஆனாலும், \"ரோடியோலா ரோசியா\" என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை இப்பகுதியில் விளைகின்றது. தற்போது இதற்கு நல்ல கேள்வி இருந்தாலும், வழங்கல் குறைவாகவே உள்ளது (2011 நிலவரப்படி).\n\nமிதவெப்ப வலயம்.\nசோளம், பார்லி, ஓட்சு போன்ற தானிய வகைகளும்; எண்ணெய் விதைப் பயிர்களும்; உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும்; ஆப்பிள், செர்ரி போன்ற மரப் பழ வகைகளும்; இசுட்ராபெர்ரி, ராசுப்பெர்ரி போன்ற மென் பழ வகைகளும் இப்பகுதிகளில் விளைகின்றன.\n\nதுணை வெப்ப வலயம்.\nநெல், வரகு போன்ற தானியங்கள்; சோயா அவரை போன்ற எண்ணெய் விதைப் பயிர்கள்; மரக்கறி, மூலிகைகள் என்பன இப்பகுதிகளில் விளையும் முக்கியமான பணப்பயிர்கள்.\n\nவெப்ப வலயம்.\nவெப்பவலயப் பகுதிகளில் விளையும் பணப் பயிர்களுள், காப்பி, கொக்கோ, கரும்பு, வாழை, தோடை, பருத்தி, சணல் போன்றவை அடங்குகின்றன. எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படும் எண்ணெய்ப் பாம் ஒரு வெப்ப வலயத் தாவரம். இதன் பழத்தில் இருந்து பாம் எண்ணெய் உற்பத்தியாகிறது.\n\nமுக்கியமான சில பணப்பயிர்கள்.\nதேயிலை.\nதேயிலைச் செடியின் \"கொழுந்து\" என அழைக்கப்படும் குருத்துக்களைக் காயவைத்துப் பதப்படுத்தித் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலையை அருந்துவதற்கான தேநீர் எனப்படும் பானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற பல நாடுகளில் தேயிலையைப் பயிரிடப்படுகிறது. இப்பயிர் பிரித்தானியர் இந்நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினர். இவர்கள், இந்நாடுகளைப் பிடித்துக் குடியேற்றவாத ஆட்சி நடத்திய காலத்தில், இந்நாடுகளின் பரந்த பரப்பளவில் பெருந்தோட்டங்களை உருவாக்கித் தேயிலைப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்டனர். இதற்காகப் பெருமளவில் தொழிலாளர்களையும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று குடியேற்றினர். இவ்வாறு தேயிலைப் பயிர்ச் செய்கை அறிமுகமான பல நாடுகளில் இன்றும் அது முக்கியமான ஒரு ஏற்றுமதிப் பண்டமாக விளங்கிவருவதைக் காணலாம். அதே வேளை, நாடுவிட்டு நாடு தொழிலாளர்களை இடம்பெயர்த்தியதனால், பிரித்தானியர் வெளியேறிய பின்னர் இந்நாடுகளில் பல சமுதாய, அரசியல் சிக்கல்கள் உருவாயின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40105"}, {"id": [299, 6], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "தயாரிக்கும் முறை\nபயன் :\n1. இது ஒரு இயற்கை வேளாண்மை முறையாகும் \n2. சுற்றுச் சூழல் மாசுபிடாது\n3. நஞ்சில்லா விளைபொருள் கிடைக்கும்.\n\nமேற்கோள்\n- குமுதம் மண் வாசனை மே 16-31, 2017\n\n\n\n\n", "document_id": "ta_ta_107868"}, {"id": [299, 7], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "- காற்று பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.\n- மண் இறுக்கத்ததை நீக்கி நீரை கிரகித்து மண் ஆழத்தை அதிகப்படுத்துகிறது\n- இறுக்கம் இல்லாத மண்ணில் நாற்று முளைத்து வளர்வதற்கு வழிவகுக்கும்.\n- அடர்வு குறைவான மண், வேர் வளர்ச்சி மற்றும் செல் பெருக்கத்திற்கு உதவுகிறது.போதுமான விதை மண் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் விதை மற்றும் நாற்றின் வேருக்குத் தேவையான நீரினை அனுமதிக்கிறது.\n- இயற்கை எரு மற்றும செயற்கை உரம் மண்ணுடன் கலப்பதற்கு உதவுகிறது.\n- நாற்றிற்கு சூரியஒளி தரும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கும். (களைகளற்ற சூழ்நிலை)\n- பூச்சி மற்றும் நோய் கிருமிகளற்ற சூழ்நிலையை உருவாக்கும்.\n\nநில பண்படுத்துதலின் வகைகள்.\nதேவையின் அடிப்படையில் உழவு இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\n\nமுதன்மை உழவின் வகைகள்.\nஉழுதல்\n\nஉழுதல், நிலத்தை பண்படுத்தலின் முதன்மை செயலாகும். இவ்வாறு உழுவதால் மண்ணை பகுதியாகவோ/முழுமையாகவோ துண்டாக்க, உடைக்க புரட்டிப் போட உதவுகிறது. இதனால் விதைப்பிற்கு ஏற்றநிலமாக மண் மாறுகிறது.\n\nஉழுவதன் குறிக்கோள்:\n- நல்லநயம் கொண்ட மண் மற்றும் ஆழமான பாத்தி அமைக்க உதவுகிறது.\n- மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை உயர்த்துகிறது.\n- மண்ணின் காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது.\n- களைகள், பூச்சிகள் ,நோய்களை அழிக்கின்றது.\n- மண் வளத்தை மேம்படுத்துகிறது.\n\nபயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். \n1. ஆழமான உழவு\n2. அடிமண் உழவு\n3. வருடாந்திர உழவு\n\nஆழமான உழவு முறை.\nஆழமான உழவு கோடையில் உழுவதால் உருவாகும் பெரிய மண் கட்டிகள் சூரிய வெப்பத்தில் காய்க்கின்றன. இக்கட்டிகள் மாறிமாறி வரும் வெப்பம் மற்றும் குளிரினால் நொறுங்குகின்றன மற்றும் எப்பொழுதாவது வரும் கோடை மழையினால் நனைகின்றன. இவ்வகை சீரான மண் கட்டி சிதைவினால் மண் கட்டமைப்பு மேம்படுகிறது. பல்லாண்டு வாழ் களைகளின் உலகம் முழுவதும் பரவியுள்ள களைகளை அருகம்புல் மற்றும் சைப்ரஸ் ரோட்டுன்டஸ் கிழங்கு மற்றும் வேர்க் கிழங்குகள் சூரிய வெப்பத்திற்கு உட்படும் போது அழிகின்றன. கோடைக்கால ஆழமான உழவு, கூட்டுப்புழுக்களை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன. துவரை (Pigeonpea) போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25-30 செ.மீ ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15-20 செ.மீ ஆழ உழவும் தேவை.\n\n- ஆழமான உழவு, மண் ஈரப்பதத்தை உயர்த்தும்.\n- மானாவாரி வேளாண்மையில் மழைப்பருவம் மற்றும் பயிரினை பொருத்து ஆழ உழவின் நன்மை அமையும்.\n- ஆழ வேர்ப் பயிர்களுக்கு, ஆழ உழவு முறை நீண்ட இடைவெளியில் பரிந்துரைக்கப்படுகிறது.\n- ஆழ உழவு மழை ஈரப்பத அளவை பொருத்து அமையும்.\n\nஅடிமண் உழவு முறை.\nகடின மண் தட்டு, பயிரின் வேர் வளர்ச்சியை தடுக்கலாம். இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு அல்லது அலுமினியம் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுக்களாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே ஆழத்தில் உழுவதால், மனிதனால் உருவாக்கப்படும் தட்டு உண்டாகிறது. கடினமண் தட்டினால், பயிரின் வேர் ஆழமான வளர்வது தடுக்கப்படுவதினால், ஒரு சில செ.மீ ஆழத்தில் வேர்கள் அடர்ந்து காணப்படும்.\n\nஎடுத்துக்காட்டாக வண்டல் மண்ணில் கடின மண் அடுக்கு அற்ற நிலையில் 2 மீட்டர் ஆழம் வரை பருத்தி வேர் வளரும். கடின மண் அடுக்கு இருக்கும் போது 15-20 செ.மீ ஆழம் வரையே வளரும். இதே போன்று கரும்பில் செங்குத்து வேர் வளர்ச்சி கடின மண்ணினால் தடுக்கப்படுகிறது மற்றும் கிடையான வேர் வளர்ச்சி அதை ஈடுசெய்ய அடிமண் உழவு மேல் மண்ணை சிறு பாதிப்புடன், கலக்கச் செய்யலாம். கடின மண் கட்டிகளை உடைக்கும். அடிமண் உழவு கடின மண்ணை உடைக்கும் பொழுது குறுகிய வெட்டுக்கள் மேற்பரப்பு மண்ணில் உண்டாகிறது. உளிக்கலப்பை கொண்டு உழும் பொழுது 60-70 செ.மீ அடியில் காணப்படும் கடின உடையும் அடிமண் உழவின் பலன் பல நாட்களுக்கு காணப்படும் அடிமண் சால்கள் மூடுவதைத் தடுக்க, செங்குத்து நிலப்போர்வை அமைக்கப்படுகிறது.\n\nவருடாந்திர உழவு.\nவருடம் முழுவதும் நடைபெறும் உழவு / செயல்பாடுகளே வருடாந்திர உழவு ஆகும். மானாவாரி வேளாண்மையில் கோடை மழையின் உதவியுடனே, வயல் முன்னேற்பாடுகள் தொடங்கும். விதைக்கும் வரை மேலும் மேலும் உழவு செய்யப்படும். அறுவடை முடிந்த பின்பு, பருவ நிலை அல்லாத காலங்களில் கூட தொடர்ந்து உழவு அல்லது கொத்துதல் / பலுதல், களை வளர்ச்சியை தடுப்பதற்கு செய்யப்படும்.\n\nஇரண்டாம் நிலை உழவு.\nமுதன்மை நிலை உழவிற்கு பிறகு மண்ணில் செய்யப்படும் இலேசான அல்லது இளகுவான அனைத்துச் செயல்களும் இரண்டாம் நிலை உழவு என அழைக்கப்படுகிறது. உழவிற்கு பிறகு, வயல்வெளி பாதி பிடுங்கப்பட்ட தாள்கள் மற்றும் களைகளுடனான பெரிய மண் கட்டிகளைக் கொண்டு காணப்படும்.\n\nகட்டிகளை உடைப்பதற்கு மற்றும் மீதமுள்ள களை மற்றும் தாள்களை பிடுங்கி களைவதற்கும் கட்டி உடைத்தல் / பலுதல் செய்யப்படுகிறது. இதற்கு சட்டிப்பலுகு, கொத்துக் கலப்பை, கத்தி பலுகு போன்றவை.\n\nகடின கட்டிகளை உடைத்து மண் மேற்பரப்பை சீராக்கவும், ஓரளவு மண்ணை சமன்படுத்தவும், பரம்பு அடித்தல், பலகைக் கொண்டு சமன் செய்யப்படுகிறது. உழுதலைத் தொடர்ந்து, கட்டி உடைத்தல் மற்றும் பரம்பு அடித்தல் முடிந்த பின் வயல் விதைப்பதற்கு தயாராக இருக்கும். பொதுவாக விதைத்தலும் ஒரு வகை இரண்டாம் உழவிலேயே அடங்கும்.\n\nமண் கிளர்வு செய்தல்.\n  [மண் கிளர்வு இரண்டாம் நிலை பண்படுத்துதல் செயல். மேலோட்டமான ஆழம் வரை உழுவதால் மண்ணை பொல பொலப்பாகவும், பொடியாகவும் ஆக்குகிறது. மேலும் களைகளை துண்டாக்கி மண்ணோடு கலக்குகிறது.\n\nமண் கிளர்வின் குறிக்கோள்.\n- வயலில் உள்ள மண் கட்டிகளை பொடியாக்குகிறது.\n- வயலில் உள்ள புல் மற்றும் இதர விதைகளை அழிக்கிறது.\n- பயிர் கழிவுகளை துண்டாக்கி வயலின் மேல்பரப்பு மண்ணோடு கலக்கிறது.\n- பெரிய மண் கட்டிகளை உடைத்து, மேல்பரப்பை சீராகவும், சமமாகவும் வைக்கிறது.\n- மண் கட்டிகளின் ஈரத்தன்மை குறைந்த பின் தான் மண் கிளர்வு செய்ய முடியும்.\n\nசேற்றுழவு.\nசேற்றுழவு என்பது மண்ணை நீருடன் நன்கு கலக்கும் அளவு நிலத்தை உழுவது. நாட்டுக் கலப்பை கொண்டு முதல் உழவு முடித்த பின் 5-10 செ.மீ ஆழம் நிலையான நீர் நிற்கும் வயலில் சேற்றுழவு செய்ய வேண்டும். மண் கட்டிகளை உடைத்து , மண்ணை நீருடன் நன்கு கலக்க வைக்கிறது.\n\nசேற்றுழவின் குறிக்கோள்\n\nநிலத்தை சமன்படுத்துதல்.\nநிலத்தின் மதிப்பு நிலையான திருத்தம் கொண்டதாக உருவாக்க சமன்படுத்துதல் அவசியம். இருக்கிற நிலமட்ட நிலத்தை சிறப்பான வேளாண் உற்பத்தித்திறன் கொண்ட நிலமாக மாற்றுவதே சமன்படுத்தலின் நோக்கம்.\n\nசமன்படுத்தலின் குறிக்கோள்.\n- சிறப்பான நீர்ப்பாசனம் அளிக்க மற்றும் அதிக அளவில் மழைநீரை சேமிக்க உதவுகின்றது .\n- மேற்பரப்பு வடிகாலை செம்மைப்படுத்தி, மண் அரிப்பைக் குறைக்கிறது.\n- போதுமானளவு நிலஅளவு மற்றும் சிறப்பான எந்திரமயமாக்குதலுக்கு நிலஅமைப்பை மேம்படுத்துகிறது.\n- நிறைவான நில சமன்படுத்தலினால் களை மற்றும் நீர் மேலாண்மை சிறப்படைகிறது.\n- சிறப்பானபயிர் நிறுவுதல் மற்றும் பயிர்நிறுத்தத்தை உயர்த்தி எண்ணிக்கையை மேம்படுத்துகிறது.\n\nநாற்றுப் படுக்கை வடிவமைத்தல் மற்றும் விதைத்தல்.\nநாற்றுப் படுக்கை தயார் செய்த பின், நீர்ப்பாய்ச்சல் மற்றும் விதைத்தல் அல்லது நாற்று நடுதலுக்கேற்ப வயல் வடிவமைக்கப்படுகிறது. இவ்வகை செயல்கள் பயிரினைப் பொருத்தது. கோதுமை, சோயாபீன், மொச்சை, கம்பு, நிலக்கடலை, ஆமணக்கு போன்ற பெரும்பாலான பயிர்களுக்கு சமமான விதைப் படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாம் நிலை உழவிற்கு பின் இவ்வகைப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன. எனவே மானாவாரியில் ஆழச்சால் அகலப்பாத்திகளை வடிவமைத்து பருவ காலம் தொடங்கு முன் விதைப்பு செய்யலாம்.\n\nமக்காச்சோளம், காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு வயலில் பாத்தி மற்றும் வரப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. கரும்பு, சால் அல்லது சிறு குழிகளில் பயிரிடப்படுகிறது. புகையிலை, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களுக்கு இடையேயும், வரிசைகளுக்கு இடையேயும் சமமான இடைவெளி கொண்டதாகப் பயிரிடப்படுகின்றன. இதனால் இரண்டு வழிகளில் ஊடு பயிர் செய்ய உதவுகிறது. வயல் முன்னேற்பாடுகள் முடிந்த பின் இரண்டு பக்கங்களிலும் நேர் கோடாக அடையாளமிடப்படுகின்றது. அக்கோடுகளினட வழிமறிப்புள்ளிகளில் பயிர்கள் நடப்படுகின்றன.\n\nசாகுபடிக்கு பின் செய் நேர்த்தி.\nபயிர் வளர்ந்த பின் செய்யப்படும் அனைத்து உழவு செயல்களும் சாகுபடிக்கு பின் செய் நேர்த்தி ஆகும். அவை மேலுரமிடுதல், மண் அணைத்தல் மற்றும் ஊடுபயிரிடுதல் போன்றவை. நாட்டுக் கலப்பை அல்லது சால் கலப்பைக் கொண்டு மண் அணைத்தல் செய்வதின் மூலம் பயிரின் அடிப்பகுதியில் சால் அமைக்கப்படுகிறது. கரும்பில் இது பயிர் சாயாமல் இருக்கத் துணையாக இருக்கும். உருளைக்கிழங்கு போன்ற கிழங்குப்பயிரில் கிழங்கு வளர்ச்சிக்கு உதவும் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்ச வசதியாக அமையும்.\n\nஊடுபயிர் உற்பத்தியில் பயிர்களுக்கு இடையே உள்ள களைகளை களைவதற்கு கத்தி பலுகு, சுழற்சி பலுகு போன்றவை பயன்படுகின்றன. கரிசல் மண்ணில், ஊடுபயிர் இடுவதன் மூலம் மண் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.\n\nபழமையான உழவு முறை.\nபழமையான உழவு முறை முறையில் அதிக சக்தி செலவிடப்படுகிறது. மேலும் மண் கட்டமைப்பு மாறுபட வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழ்நிலையில் உழவு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன மற்றும் பல்வேறு புதிய முறைகளான மிகக் குறைந்த உழவு, பூஜ்ஜிய உழவு, தாள் போர்வை உழவு (Stubble mulch tillage) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமிகவும் உயர்ந்து வரும் (கச்சா) எண்ணெய் விலையினால், குறைந்த உழவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும பழமையான உழவு முறையில் ஏற்படும் பிரச்சனைகளும் காரணம். தொடர்ந்து, அதிகமாக இயந்திரங்களை பயன்படுத்துவதினால் மண் கட்டமைப்பு பாதிப்பும், கடின மண் தட்டும் ஏற்படும் மற்றும் மண் அரிப்பிற்கு வழிவகுக்கிறது.\nநடவு செய்யப்படும் பகுதி (சால் பகுதி) மற்றும் நீர் மேலாண்மை பகுதி (கால்களுக்கு இடைப்பட்ட பகுதி) களுக்கான தேவை மாறுபட்டது. நடவு செய்யப்படும் பகுதியில் உண்டாக்கப்படும் பண்பட்ட புழுதிக்கு உதவுகிறது. சால்களுக்கு இடைப்பட்ட பகுதியில், இரண்டாம் உழவு செய்யப்படுவது இல்லை மற்றும் கரடு முரடான மண் கட்டமைப்பு கொண்டதாக இருப்பதால் குறைவான களை வளர்ச்சிக் கொண்டதாகவும், அதிக நீர் வடிகால் கொண்டதாகவும் இருக்கும். உழவின் முதன்மை குறிக்கோள், களைகளை கட்டுப்படுத்துவதும் ஆகும். களைகளை, களைக்கொல்லி கொண்டும் கட்டுப்படுத்தலாம்.\nமட்கு மற்றும் தாவரக் கழிவுகளைக் கொண்ட மேல் மண்ணை புரட்டுவதே முக்கிய குறிக்கோளாக, உழவு கொண்டிருந்தது. ஆனால் நவீன வேளாண் முறையில் கால்நடை மற்றம் பசுந்தாள் உரத்தைப் பயன்படுத்துவது குறைந்து விட்டதால் மேல் கூறப்பட்டது முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.\nபொதுவாக தாவரக்கழிவுகள், மண் மேற்பரப்பில் பசுந்தாள் போர்வையாக இடுவதால் ஆவியாதல் மற்றும் மண் அரிப்பை கட்டுப்படுத்தும். ஆய்வின் அடிப்படையில், தொடர் உழவு பல தடவை தீமையாகவும், ஒரு சில சமயம் நன்மை பயக்கக்கூடியதாகவும் அமைகிறது. இத்தகைய காரணங்களினால் மிகக் குறைந்த உழவு, பூஜ்ஜிய உழவு மற்றும் பசுந்தாள் போர்வை இடுவது உழவு போன்ற புதிய முன்னேற்ற உழவு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nமிகக் குறைந்த உழவு முறை.\nபழமையான உழவு முறையை விட குறைந்த உழவு முறையில் ஏற்படும் மண் இடர்பாடுகள் மிகக் குறைவே. குறைந்த உழவு முறையின் முக்கியக் குறிக்கோள், ஒரு நல்ல விதைப்படுக்கை, விரைவாக விதை முளைத்தல் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழல் போன்றவற்றை ஏற்படுத்தப் போதுமான குறைந்தபட்ச உழவே ஆகும்.\n\nஇரண்டு முறைகளில் உழவைக் குறைக்கலாம்.\n1. அதிகச் செலவு குறைந்த பயன் கொண்ட செயல்களை தவிர்த்தல்\n2. வேளாண் வேலைகளை / செயல்களை ஒருங்கிணைத்து செய்தல்\n\nகுறைந்த உழவு முறையின் பயன்கள்.\n- தாவர கழிவுகளின் மட்கு உரத்தினால் மண்வளமும், நன்மையும் கூடுகிறது. மேன்மை அடைகிறது.\n- அதிகத் தாவரங்கள் மற்றும் மக்கும் நிலையில் உள்ள தாவரங்களின் வேர்களினால் நீர் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது.\n- மேம்பட்ட மண் கட்டமைப்பினால் வேர் வளர்ச்சிக்கு தடை குறைவாகவே இருக்கும்.\n- கன உழவு இயந்திரங்களின் இயக்கம் இல்லாததினால் குறைவான மண் இறுக்கமே இருக்கும் மற்றும் பழமையான உழவு முறையை விட, குறைவான மண் அரிப்பு குறைவாகவே இருக்கும்.\n குறிப்பு\n\nகுறைந்த உழவு முறையினால் ஏற்படும் தீமைகள்.\n- குறைந்த உழவு முறையில் விதை முளைப்புத் திறன் குறைவாக இருக்கும்.\n- குறைந்த உழவு முறையில் மட்கும் திறன் குறைவாக காணப்படும்.\n- அவரை மற்றும் பட்டாணி போன்ற பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகள் பாதிக்கப்படுகின்றன.\n- வழக்கமான கருவிகளைக் கொண்டு விதைப்பு செய்வது கடினம்.\n- தொடர்ந்து களைக் கொல்லிகளை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது மற்றும் பல்லாண்டு வாழ் களைகள் அதிகம் வளருகின்றன.\n\nகுறைந்த உழவின் வெவ்வேறு முறைகள்.\nதாள் போர்வை உழவு.\nபழமையான உழவு முறை மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பருவகாலங்களிலும் பயிர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு மண்வளத்தை பாதுகாக்க, தாள் போர்வை உழவு அல்லது தாள் போர்வை வேளாண்மை உதவுகிறது. இலையுதிர் காலங்களில், தாவரக் கழிவுகள் மேற்பரப்பில் பரவி போர்வையாக அமைகிறது. இது ஒரு வருடாந்திரப் பயிர் மேலாண்மை திட்டம் ஆகும் இதன் மூலம் மண் இளகுகிறது தாவரக் கழிவுகளை சிறு துண்டுகளாக்குகிறது மற்றும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.\n\nசுவீப்ஸ் / கத்திகள் பொதுவாக அறுவடைக்குப் பின் செய்யப்படும் முதன்மை உழவின் போது, மண்ணை 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுகிறது. ஆழத்தை பொறுத்து, அடுத்து வரும் உழவு முறைகள் அமையும். பொதுவாக சட்டிக் கலப்பை (Disc Type) போன்ற கருவிகள், தாவரக் கழிவுகள் அதிகம் உள்ளபோது முதன்மை உழவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அக்கழிவுகள் மண்ணோடு நன்றாகக் கலக்குகிறது மற்றும் விரைவாக மட்டுப்படுகிறது. ஆனால் ஓரளவு கழிவுகள் மண்ணில் காணப்படும்.\n\nதாள்போர்வை உழவில் விதைப்பதற்கான இரண்டு முறைகள்.\n- ஒரு அகன்ற சுவீப் மற்றும் வெட்டுக்கத்திகள், பூஜ்ஜிய உழவில் உள்ளது போலவே பயிரிடப்படும் வரிசையை சுத்தம் செய்து, சீரமைக்கிறது. மேலும் குறுகிய நடவுக் கொழு, விதைத்தலுக்கு ஏற்றவாறு குறுகிய துளையை அமைக்க உதவுகிறது.\n- 5 முதல் 10 செ.மீ அகலம் கொண்ட குறுகிய உளிக்கலப்பை 15 முதல் 30 செ.மீ ஆழம் வரை மண்ணில் உழுது தாவரக் கழிவுகளை மண் மேற்பரப்பிலிருந்து நீக்குகிறது.\n- உளிக்கலப்பை, கடின மண் மற்றும் மண் மேற்பரப்பை நன்றாக உடைத்து உழுகிறது. தாவரக் கழிவுகளுடனே நடவு செய்வதற்கு சிறப்பு நடவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.\n\nகலப்பை நடவு உழவு.\nமண்ணை உழுத பின், ஒரு தனித்துவமான விதைப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வரிசை பகுதி மட்டும் பண்படுத்தப்பட்டு விதைகள் விதைக்கப்படுகின்றன.\n\nபூஜ்ஜிய உழவு முறை.\nஉழவற்ற நிலையையே பூஜ்ஜிய உழவு என அழைக்கப்படுகிறது. குறைவான உழவு முறையின் குறைந்தபட்ச நிலையிலோ பூஜ்ஜிய உழவு ஆகும். முதன்மை உழவு முழுவதுமாக தடுக்கப்படுகிறது மற்றும் வரிசைப்படுத்துதல் விதைப்படுக்கை தயார் செய்யும் வரை மட்டும், இரண்டாம் உழவு செய்யப்படுகிறது.\n\nபயிர் வரிசை பகுதி உழவு.\nவளைப் பலகைக் கலப்பைக் கொண்டு முதன்மை உழவு மட்டும் செய்து சட்டிக்கலப்பை உழவு மற்றும் கட்டி உடைத்தல் உழவு போன்ற இரண்டாம் உழவுகளை தவிர்த்தல் உழவானது பயிர் வரிசைப்பகுதியில் மட்டும் செய்யப்படுகிறது.\n\nடிராக்டர் சக்கர பயிர் நடவு.\nவழக்கமான உழவு செய்யப்படுகிறது. விதைத்தலுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டரின் சக்கரம் வரிசைப் பகுதியை பண்படுத்துகிறது.\n\nஒருங்கிணைந்த உழவு நடவு முறை.\nபூஜ்ஜிய உழவுகளில் ஒரு முறை ஆகும் இந்த ஒரு தனித்துவமான ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை நிறைவேற்றுகிறது. பயிர் வரிசையில் குறுகிய வரிசையாக சுத்தம் செய்தல், விதைத்தலுக்கு ஏற்றவாறு துளையிடல் விதையினைத் துளையில் விதைத்தல் மற்றும் நன்றாக விதையினைகள் கொண்டு முதல் முன் பயிர் வரிசையை பெரிய சுவீப் மற்றும் வெட்டும் (Sweep and trash) கத்திப்பகுதி சீரமைக்கிறது மற்றும் (பிளான்டர் / (Planter Shoe) நடவிற்கு துளையிடும் கொழு, விதைகளை விதைத்து மூடுவதற்கு ஏற்றவாறு குறுகிய துளைகளை ஏற்படுத்துகிறது.\nபூஜ்ஜிய உழவு முறையில் களைக் கொல்லியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். விதைப்பதற்கு முன், களைகளைக் கட்டுப்படுத்த, பரந்த வீரியம் கொண்ட இலக்கற்ற களைக்கொல்லி மருந்துகள் (எ.கா பாராவோட், கிளைபோசேட்) பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105195"}, {"id": [299, 8], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [299, 9], "question": "நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன் படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் வேளாண்மை முறை <Query> எனப்படுகிறது.", "document": "1.நிலை வாசக்காலில் மஞ்சள் பூசுவது.\n\n2.கோடை காலத்தில் மாரியம்மன் பண்டிகையின் போது மஞ்சள் நீரில் நனைத்த ஆடை அணிவது.\n\n3.மஞ்சள் நீரை அதிக அளவு பயன் படுத்தி தோல் நோயிலிருந்து பாதுகாத்தல்.\n\n4.சமையலில் மஞ்சள் பயன்படுத்துவது.\n\nஇப்படியாக, நம் முன்னோர்கள் மஞ்சளை வருமுன் காக்கும் மருந்தாகவும், வந்த நோயை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111239"}]
[{"id": [301, 0], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "சுரோடிங்கரின் பூனை எனப்படும் முரண்தருகுழப்பம் என்பது என்ன?\nஇந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள பூனை ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் நீரில் ஐதரோசயனைடு (HCN) கரைந்த ஐதரசசயனைடியக் காடி மூடிய ஒரு குழற்குப்பியில் உள்ளது. இக்காடி வெளி வந்தால், அதில் இருந்து வரும் வளிமம் அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும். அந்த அறையினுள் மிகமிகச் சிறிதளவு கதிரியக்கப் பொருள் ஒன்று ஓரிடத்தில் உள்ளது. சோதனை செய்யும் காலத்தில் ஒரேயொரு அணு சிதைவுற்றாலும் ஓர் உணர்வியின் உதவியால் இயங்கி, ஒரு சுத்தியல் சுழன்று அடித்து, குழல்குப்பியை உடைத்து விடும். எனவே அதில் இருக்கும் ஐதரரசசயனைடுக் காடி பூனையைக் கொன்றுவிடும். ஒரு பார்வையாளரால் அப்படி ஓர் அணு சிதைந்து, சுத்தியல் அடிபட்டு, குழற்குப்பி உடைந்து, ஐதரசசயனைடியக் காடி வெளியேறி பூனை இறந்ததா அல்லது இறக்கவில்லையா என்று அறிய முடியாது. இப்படி ஒரு பார்வையளரால் \"அறிய முடியாததால்\", குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பின் படி, பூனை \"உயிருடனும் உயிரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில்\" உள்ளது என்னும் (பொதுவாழ்வில்) முரண்தரும் முடிவுக்கு வரவேண்டும். ஆனால் அந்த எஃகு அறையை உடைத்துப் பார்த்த பின் தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது செத்துக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது, குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு அறுபடுகின்றது (பார்வையிடுவதால்), எனவே இரண்டில் ஒரு நிலையிற்றான் காண முடியும். இதனைப் பார்வையாளரின் \"முரண் தரு குழப்பம்\" (observer’s paradox) \"முரண்சிக்கல்\" என்று அழைக்கப்படும். அதாவது பார்வையாளர் அது என்ன நிலையில் உள்ளது என்று அறிய முற்படும்பொழுது, உண்மையாக \"உள்ள நிலை கெடுகின்றது.\" பார்வையிடுதல் உள்ள நிலையை மாற்றுகின்றது என்னும் கருத்துக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ளப்படுகின்றது. \n\nமேற்கண்ட கருத்தை நாம் அன்றாடம் வாழும் உலக நிகழ்வுகளாலும் \"ஒருவாறு\" புரிந்துகொள்ளலாம் \"ஆனால் இதுவே அல்ல மேற்குறிப்பிட்ட பார்வையாளர் முரண் குழப்பம்\". ஓர் அறையின் வெப்பநிலையை அளக்க ஒரு வெப்பமானி ஒன்றை வைத்துக் கண்டுபிடித்தால் அறைக்குள் வைக்கும் வெப்பமானி அவ்வறையின் வெப்பநிலையை மாற்றுகின்றது (அங்குள்ள வெப்பத்தைச் சிறிதளவாவது உள்வாங்கி ஈர்ப்பதால்). அறையின் அளவு வெப்பமானியின் அளவைவிட மிக அதிகமாக இருப்பதால், அறையின் வெப்பத்தில் ஏற்படும் மாற்றம் மிகமிகச்சிறியது, ஆனால் அறையின் அளவு வெப்பமானியின் அளவோடு ஓப்பிடும் பொழுது சிலமடங்கே என்னும் அளவில் இருக்கும் என்றால், அறையின் வெப்பம் கணிசமான அளவு மாற்றம் அடையக்கூடும். எப்படியாயினும், \"அளக்கும் கருவி, அளக்கும் சூழலை மாற்றுகின்றது\" (சிறிதளவாவது) என்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால், சுரோடிங்கர் பூனை என்பதன் வழியே சுட்டப்பட்டது மிகு நுண்ணிய குவாண்டம் இயங்கியல் தொழிற்படும் பொருட்களில் பார்வையாளர் (எவ்வகையிலேனும் “உள்ள” நிலையை அறிய முற்படும் ஒன்று), உண்மையில் உள்ள நிலையைக் குலைக்கும் (நேரடுக்குப் பண்பை இழக்கச் செய்யும்) என்பது கருத்து.\n\nதோற்றம்.\nசுரோடிங்கரின் சிந்தனைச் சோதனை அல்பர்ட் ஐன்ஸ்டீன், பொடோல்ஸ்கி, ரோசென் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஈபிஆர் கட்டுரை பற்றிக் (EPR article) கலந்தாய்வு செய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது. ஈபிஆர் கட்டுரை குவாண்டம் மீநிலைகளின் வழமைக்குப் புறம்பான தன்மை பற்றி எடுத்துக் காட்டியது. பொதுவாகக் கூறுவதானால், குவாண்டம் மீநிலை என்பது, எதிர்பார்க்கக்கூடிய எல்லா நிலைகளினதும் கூட்டு ஆகும். குவாண்டம் அளவீட்டின் துல்லியமான அந்த நேரத்தில் மட்டுமே மீநிலை குலைந்து குறிப்பிட்ட ஒரு நிலை ஏற்படுகிறது என்பது கோப்பன்கேகன் விளக்கத்தின் உள்ளடக்கம் ஆகும். \n\nஐன்ஸ்டீனும், சுரோடிங்கரும், ஈபிஆர் கட்டுரை தொடர்பாக கடிதத் தொடர்பு கொண்டிருந்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- \" அணுத்துகள்களின் இரட்டை நிலையும் ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும்-ராஜ்சிவா\"\n- Scientists teleport Schrodinger's cat, ஏபிசி, ஏப்ரல் 15, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_13387"}, {"id": [301, 1], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "முன்னர், கோள்கள் சூரியனை வலம் வருவது போல், இலத்திரன்களும் அணுக்கருவைச் சுற்றி வலம்வருவதாகக் கருதப்பட்டது. இவ்வாறு வலம் வருவதாகக் கருதப்பட்ட இலத்திரன்களின் நடத்தையை விளக்கும் முயற்சியே குவாண்டம் பொறிமுறையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. குவாண்டம் பொறிமுறையில், அணுப் பரிதியங்கள் ஒரு வெளியில் உள்ள அலைச் சமன்பாடுகளாக விபரிக்கப்படுகின்றன. இவை \"n\", \"l\", \"m\" போன்ற பரிதியத்தின் குவாண்டம் எண்களாலோ அல்லது அருகில் உள்ள படிமத்தில் காணப்படுவதுபோல் இலத்திரன் உருவமைப்புக்களில் பயன்படும் பெயர்களாலோ குறிக்கப்படுகின்றன. இலத்திரன்களைத் திண்மத் துகள்களாக விபரிக்க முடியாது. இவற்றை அணுக்கருவைச் சூழவுள்ள வெளியில் பரவியிருப்பனவாக விபரிப்பது கூடிய துல்லியமான ஒப்புமையாக இருக்கும். இதனால் முன்னர் \"சுற்றுப்பாதை\" என விபரிக்கப்பட்டது தற்போது அணுப் பரிதியம் எனப்படுகிறது.\n\n", "document_id": "ta_ta_13370"}, {"id": [301, 2], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "குவாண்டம் விசையியலில், ஈபிஆர் முரண்தருகுழப்பம் எனப்படுவது பற்றி 1935 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட \"இயற்பியல் உண்மை பற்றிய குவாண்டம் விசையியல் விளக்கத்தை முழுமையானதாகக் கருதலாமா?\" என்னும் தலைப்பிட்ட ஆய்வுக் கட்டுரையை, ஐன்ஸ்ட்டீன், பொடோல்ஸ்கி ஆகியோருடன் சேர்ந்து எழுதினார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_13422"}, {"id": [301, 3], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் நிகழ்தகவுப் பரம்பல் மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.\n\nஒரு அணுவின் இடத்தை ஃபோட்டான் துகள் கொண்டு அளக்க முற்படும்போது, தெறிக்கும் ஃபோட்டான் அணுவின் உந்தத்தை குறித்துச் சொல்லமுடியாத அளவினால் மாற்றுகிறது. இந்த அளவு இட அளவையின் துல்லியத் தன்மைக்கு எதிர் விகிதசமமாகும். சோதனை ஒழுங்குகள் எப்படி இருப்பினும், இந்த ஐயப்பாட்டுத் தன்மையின் அளவை, இக் கொள்கையினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு அளவுக்குக் கீழ் குறைக்க முடியாது. \n\nஎடுத்துக்காட்டாய், ஒரு துகளின் இருப்பிடம் \"x\" மற்றும் திணிவுவேகம் \"p\" ஆகிய இணையுள் ஏதேனும் ஒன்று எந்தளவிற்குத் துல்லியமாய் கணக்கிடப்படுகிறதோ அந்தளவிற்கு மற்றொன்றை அறிவதில் துல்லியமற்றத் தன்மை ஏற்படும். இதுபோன்றதோர் வரையறை இருக்கிறது என்று வெர்னர் ஐசன்பர்க்கால் பட்டறிவுசார் கோட்பாடாய் 1927-இல் முன்மொழியப்பட்டது. எனவே அவரது பெயரால் இது சிலசமயங்களில் ஹைசன்பர்க் கொள்கை என்றும் அறியப்படும். பின்னர் அதே ஆண்டில் இன்னும் முறையான ஒரு சமனிலி, இருப்பிடத்தின் திட்டவிலக்கம் σ மற்றும் திணிவுவேகத்தின் திட்டவிலக்கம் σ ஆகியவற்றை தொடர்புபடுத்தி, ஏர்ல் ஹெஸ்ஸி கென்னார்டு என்பரால் வருவிக்கப்பட்டது (1928-இல் ஹெர்மன் வே என்பவராலும் தனியாய் இதே சமனிலி வருவிக்கப்பட்டது)\n\nformula_1\n\nஇங்கு \"ħ\" என்பது குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி.\n\nதொடக்கத்தில், அறுதியின்மைக் கொள்கை, இயற்பியலில் கிட்டத்தட்ட இதேபோன்று இருக்கும் மற்றொரு விளைவு ஒன்றுடன் குழப்பிக்கொள்ளப்பட்டது, அது நோக்காளர் விளைவு, குறிப்பிட்ட சில அமைப்புகளைப் பற்றி அளந்தறிகையில் அளக்கும் செயலால் அவ்வமைப்புகளில் சிறிதேனும் தாக்கம் ஏற்படாமல் தவிர்க்க இயலாது என்பதே அவ்விளைவு. குவாண்டம் அளவில் ஹைசன்பர்க் அப்படி ஒரு விளைவையே குவாண்டம் அறுதியின்மைக்கான இயற்பிய “விளக்கமாக” அளித்தார். ஆனால் தற்பொழுது அறுதியின்மை வேறு என்பதும், அது அலை-போன்ற அனைத்து அமைப்புகளின் பண்புகளில் இயல்பாய் பொதிந்திருக்கின்றது என்பதும், அது குவாண்டம் இயற்பியலில் அனைத்து பொருட்களின் பருப்பொருள் அலை இயல்பால் உண்டாகிறது என்பதும் நன்கு அறிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனவே, அறுதியின்மைக் கொள்கை என்பது குவாண்டம் அமைப்புகளின் ஒரு அடிப்படை பண்பைச் சொல்வதாகும், தற்போதைய தொழில்நுட்பத்தின் அளந்தறிதல் திறத்தினைப் பற்றிக் கூறுவதன்று. அளந்தறிதல் என்று குறிக்கப்படுவது ஒர் இயற்பியன் நோக்காளன் பங்கேற்கும் செயலை மட்டுமே குறிப்பதன்று, அது பொதுவில் பருப்பொருள்கள் மற்றும் குவாண்டம் பொருட்கள் இடையிலான எந்தவொரு இடைவினையையும் குறிப்பிடுவது என்பதை இங்கே வலியுறுத்த வேண்டும். \n\nகுவாண்டம் இயக்கவியலில் அறுதியின்மைக் கொள்கை இத்துணை அடிப்படைப் பண்பாய் இருப்பதனால், குவாண்டம் இயக்கவியலின் இயல்பான சோதனைகள் அனைத்தும் அதன் கூறுகளை எப்பொழுதும் உணர்த்தும். எனினும், சில சோதனைகள் அறுதியின்மையின் ஒரு குறிப்பிட்ட வடிவினைச் சோதிப்பதற்காகவே வடிவமைக்கப்படுவதும் உண்டு, எடுத்துக்காட்டாய், மீக்கடத்தி அல்லது குவாண்டம் ஒளியிய அமைப்புகளில் எண்-கட்டம் அறுதியின்மை சமனிலிகளைச் சோதித்தல் போன்றவை. இதன் பயனாக்கம் ஈர்ப்பலை குறுக்கீட்டுமானி போன்றவற்றிற்குத் தேவைபடுவதைப் போன்ற மிகமிகக் குறைந்த இரைச்சல் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்குவது ஆகும்.\nவெளி இணைப்புகள்.\n- The certainty principle\n\n\n\n\n", "document_id": "ta_ta_50845"}, {"id": [301, 4], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "தனிப்பட்ட வாழ்க்கை.\nஏப்ரல் 6, 1920 இல், சுரோடிங்கர் அன்மேரி (அன்னி) பெர்டலை மணந்தார். சுரோடிங்கர் காசநோயால் பாதிக்கப்பட்டார் மற்றும் 1920 களில் பலமுறை அரோஸாவில் உடல்நல இல்லத்தில் தங்கினார். அங்கு தான் அவர் தனது அலை சமன்பாட்டை உருவாக்கியிருந்தார். \n\nமேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுரோடிங்கருக்கு வழக்கத்திற்கு மாறான தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது. 1938 ஆம் ஆண்டில் அவர் அயர்லாந்திற்கு குடிபெயர்ந்தபோது, தனக்கும், அவரது மனைவிக்கும், மற்றொரு பெண்மணியான ஹில்டே மார்சுக்கும் விசாக்களைப் பெற்றார். மார்ச், சுரோடிங்கரின் ஒரு ஆஸ்திரிய தோழனின் மனைவி மற்றும் சுரோடிங்கர் 1934 ல் அவளுடைய ஒரு மகளுக்குத் தந்தையாகவும் இருந்தார். திருமதி. மார்ச் விசாவைப் பெறுவதற்காக சுரோடிங்கர் டாய்ஸ்சாக், எமமோன் டி வாலேராவுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். சுரோடிங்கர் அயர்லாந்து நாட்டில் மேலும் இரண்டு வெவ்வேறு பெண்களின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். இவரது பேரன், பேராசிரியர் டெர்ரி ருடால்ப், சுரோடிங்கரின் அடிச்சுவடுகளின் வழியே குவாண்டம் இயற்பியலாளராக \nலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கற்றுக்கொடுக்கிறார். \n\nதொடக்க காலம்.\nசுரோடிங்கர் 1887 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். இவரது தந்தையார் ருடோல்ஃப் சுரோடிங்கர், தாய் ஜோர்ஜைன் எமிலியா பிரெண்டா. தாய் ஆஸ்திரிய, ஆங்கிலேயக் கலப்பில் பிறந்தவர். சுரோடிங்கரின் வீட்டில் ஆங்கிலமும், ஜேர்மன் மொழியும் பேசப்பட்டதால் இவர் இரண்டையுமே ஒரே நேரத்தில் கற்றுக்கொண்டார். 1898 ஆம் ஆண்டில் இவர் அக்கடமிஸ்செஸ் ஜிம்னாசியம் என்னும் பள்ளியில் படித்தார். 1906 ஆம் ஆண்டுக்கும் 1910 ஆம் ஆண்டுக்கும் இடையில் இவர் வியன்னாவில் \"பிரான்ஸ் செராபின் எக்ஸ்னர்\" என்பவரின் கீழும், \"பிரீட்ரிக் ஹசனோர்ல்\" என்பவரின் கீழும் கல்வி பயின்றார். இவர் பிரடெரிக் கோல்ரவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து சோதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். 1911 ஆம் ஆண்டில் இவர் எக்ஸ்னருக்கு உதவியாளரானார்.\n\nஅறிவியல் ஆராய்ச்சிகள்.\nஆரம்ப கால ஆராயச்சிகள்.\nசுரோடிங்கர் தனது ஆரம்பகாலத்தில், மின்சார பொறியியல், வளிமண்டல மின்சாரம் மற்றும் வளிமண்டல கதிரியக்கம் ஆகிய துறைகளில் சோதனைகள் பல செய்தார், ஆனால் அவர் எப்பொழுதும் அவரது முன்னாள் ஆசிரியர் ஃபிரான்ஸ் எட்னெருடன் பணிபுரிந்தார். அவர் அதிர்வுக் கோட்பாடு, பிரவுனியன் இயக்கத்தின் கோட்பாடு மற்றும் கணித புள்ளியியல் ஆகியவற்றையும் படித்தார். 1912 ஆம் ஆண்டில், மின்சாரம் மற்றும் காந்தவியல்ப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி, இருமுனைமின்சாரம் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அதே வருடம், சுரோடிங்கர், கதிரியக்க பொருள்களின் சாத்தியமான உயர விநியோகம் பற்றிய கோட்பாட்டு மதிப்பீட்டை அளித்தார், இது வளிமண்டலத்தின் கவனிக்கப்பட்ட கதிரியக்கத்தை விளக்க வேண்டிய அவசிய தேவையாகும், ஆகஸ்ட் 1913 ல் ஜீஹேமில் பல பரிசோதனைக்ளை செய்தார், இந்த சோதனைகள் மூலம் அவரது தத்துவார்த்த மதிப்பீடு மற்றும் விக்டர் ஃபிரான்ஸ் ஹெஸ்னுடைய கூற்று ஆகியவகளை உறுதி செய்தார். இந்த சோதனைகளுக்காக, ஆஸ்திரிய அறிவியல் கழகத்தின் 1920 ஆம் ஆண்டிற்க்கான ஹெய்டிங்கர் பரிசு சுரோடிங்கருக்கு வழங்கப்பட்டது. 1914 இல் இளம் ஆய்வாளராக வாயு குமிழ்கள் உள்ள அழுத்தம் சூத்திரங்கள் சோதனை ஆய்வுகள் செய்தார் மற்றும் உலோக மேற்பரப்பில் காமா கதிர்கள் வீழ்ச்சியால் தோன்றும் மென்மையான பீட்டா-கதிர்வீச்சு பண்புகளை ஆய்வு செய்தார். கடைசியாக அவர் தனது நண்பரான ஃபிரிட்ஸ் கோல்ட்ராசிக் உடன் இணைந்து 1919 ஆம் ஆண்டில், சுரோடிங்கர் தனது கடைசி இயற்பியல் பரிசோதனையாக ஒத்திசைவான ஒளியிலைப் பற்றி நிகழ்த்தினார், பின்னர் கோட்பாட்டு ஆய்வுகள் மீது கவனம் செலுத்தினார்.\n\nகுவாண்டம் இயக்கவியல்.\nபுதிய குவாண்டம் கோட்பாடு.\nஅவரது ஆரம்ப கால ஆராய்ச்சி வாழ்க்கையின் முதல் வருடத்தில் சுரோடிங்கர் குவாண்டம் கோட்பாடுப் பற்றிய அறிமுகம், மாக்ஸ் பிளாங்க், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்சு போர், அா்னால்டு சாமா்பீல்டு, மற்றும் பலரின் ஆராயச்சிகளை படித்து அறிமுகப்ப்டுத்திக்கொண்டார். இந்த குவாண்டம் பற்றிய அறிவு, கோட்பாட்டு இயற்பியலில் சில சிக்கல்களில் வேலை செய்ய உதவியது, ஆனால் அந்த நேரத்தில் ஆஸ்திரிய விஞ்ஞானியான சுரோடிங்கர் இன்னும் பாரம்பரிய இயற்பியல் முறைகளுக்குத் தயாராக இல்லை.\n\nஅணு கோட்பாடு மற்றும் நிறமாலை கோட்பாட்டைப் பற்றி சுரோடிங்கர் முதல் பிரசுரங்கள் 1920 களின் துவக்கத்தில் இருந்து தோன்றின, சோமர்பீல்டு மற்றும் வொல்ப்காங் பாலி ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் அறிமுகமான பிறகு, \nஜெர்மனிக்கு அவர் சென்றார். சனவரி 1921 இல், சுரோடிங்கர் கார உலோகங்களில் உள்ள எலக்ட்ரான்களின் மோதலினால் உண்டாகும் நிறமாலையின் பண்புகள் குறித்த போர்-சாமா்பீல்டு விளைவின் கட்டமைப்பு பற்றிய தனது முதல் கட்டுரையை முடித்தார். சார்பியல் கோட்பாடு பற்றிய அறிமுகக் கருத்துக்கள் குறிப்பாகக் கிடைத்தது அவருக்குக் குவாண்டம் கோட்பாட்டில் ஆர்வத்தை உண்டாக்கியது. 1922 ஆம் ஆண்டு இலையுதிர் காலங்களில், கணிதவியலாளர் ஹெர்மன் வெயில் (1885-1955) உருவாக்கிய முறைகளைப் பயன்படுத்தி ஒரு அணுக்கருவில் உள்ள எலக்ட்ரான் சுற்றுப்பாதைகளை அவர் பகுப்பாய்வு செய்தார். இந்த ஆய்வானது, குவாண்டம் சுற்றுப்பாதைகளைன் வடிவியல் பண்புகள் குற்த்து அறிந்துக்கொள்ளவும் மற்றும் அலை இயக்கவியல்ப் பற்றிய பண்புகளை அறிந்துக்கொள்ளவும் உதவியது. அதே ஆண்டில், அவர் நிறமாலை கோடுகளுக்கு சார்பியல் டாப்ளர் விளைவுகளின் சுரோடிங்கர் சமன்பாட்டை ஒன்றை உருவாக்கினார். இந்தச் சமன்பாடு ஒளியை குவாண்டாவாகவும் மற்றும் ஆற்றல், வேகம் பற்றிய கருத்துக்களை அடிப்படையாகவும் கொண்டது. அவர் பாதுகாப்பு சட்டத்தின் புள்ளிவிவர தன்மையை தனது ஆசிரியர் எச்னரின் கருத்தை அவர் விரும்பினார், அதனால் அவர் நீல்சு போர், ஹான்ஸ் கிராமர்ஸ் மற்றும் ஜான் சி. ஸ்லாட்டர் கட்டுரைகளை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார், இது தனிப்பட்ட அணு செயல்முறைகளில் (எடுத்துக்காட்டாக, கதிர்வீச்சு உமிழ்வு செயல்பாட்டில்) இந்த சட்டங்களை மீறுவதற்கான வாய்ப்பை பரிந்துரைத்தது. ஹான்ஸ் கெய்கர் மற்றும் வால்டர் போத்தி சோதனைகள் விரைவில் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், புள்ளியியல் கருத்தாக ஆற்றல் பற்றிய யோசனை சுரோடிங்கருக்கு வாழ்நாள் முழுவதும் கவர்ந்தது, அவர் சில அறிக்கைகள் மற்றும் வெளியீடுகளில் மூலம் இதைப் பற்றி விவாதித்தார். \n\nஅலை இயக்கவியல் உருவாக்கம்.\nசனவரி 1926 இல், இயற்பியலுக்கான \"அண்ணலென் டி பிசிக்ஸ்\" என்னும் அறிவியல் இதழில் சுரோடிங்கர் \"குவாண்டமாக்கல் ஒரு ஈகன் மதிப்பு சிக்கல்\" என்ற தலைப்பில் அலை இயக்கவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார் மற்றும் இப்போது சுரோடிங்கர் சமன்பாடு என்று வழங்கப்படுகிறது. இந்த கட்டுரையில், காலம்(நேரம்)-சாராத அமைப்புகளுக்கான அலை சமன்பாட்டின் ஒரு \"வகைப்பாடு\" ஒன்றை அவர் கொடுத்தார், அது ஹைட்ரஜன் போன்ற \nஅணுவிற்கு சரியான ஆற்றல் ஈகன் மதிப்புகளை வழங்கியது. இந்த கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகிறது, மேலும் பெரும்பாலான குவாண்டம் இயக்கவியல் மற்றும் உண்மையில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளது.\n\nஇரண்டாவது கட்டுரை (தாள்) நான்கு வாரங்கள் கழித்து சமர்பித்ததார். அதில் குவாண்டம் சீரான அலையியற்றி, திடமான சுழலி மற்றும் இருஅணு மூலக்கூறு சிக்கல்கள் ஆகிய சிக்கல்கலுக்கான முடிவுகளை கொடுத்தார். மேலும் சுரோடிங்கர் சமன்பாடுக்கான புதிய வகைப்பாட்டையும் கொடுத்தார். \n\nமே மாதம் வெளியிடப்பட்ட ஒரு மூன்றாவது தாளானது, ஹெசென்பெர்கின் அணுகுமுறைக்கான சமன்பாட்டையும் மற்றும் ஸ்டார்க் விளைவுக்கான முடிவுகளையும் வழங்கினார். இந்த தொடரில் ஒரு நான்காவது தாளில் சிதறிய பிரச்சினைகளைப் போலவே காலத்தை மாற்றியமைக்கும் சிக்கல்களை எப்படிக் கையாள்வது என்பதைக் விளக்கினார். இந்தத் தாளில் நான்காவது மற்றும் ஆறாவது வரிசை வேறுபாடு சமன்பாடுகளின் நிகழ்வுகளை தடுக்க, அலை சமன்பாட்டிற்கு சிக்கலான தீர்வையும் அவர் அறிமுகப்படுத்தினார்.\n\nகெளரவங்கள் மற்றும் விருதுகள்.\n- இயற்பியலுக்கான் நோபல் பரிசு (1933) - சுரோடிங்கர் சமன்பாட்டின் உருவாக்கத்திற்காக\n- மேக்ஸ் பிளாங்க் பதக்கம் (1937)\n- 1949 ஆண்டில் ராயல் சொசைட்டி (ForMemRS) வெளியுறவு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n- ஆஸ்திரிய அறிவியல் கழகத்தின் (1956 ஆம் ஆண்டுக்கான எர்வின் ஸ்ரோடைங்கர் பரிசு\n- அறிவியல் மற்றும் கலைக்கான ஆஸ்திரிய அலங்காரம் விருது (1957)\n\nஇவற்றையும் பார்க்க.\n- இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13378"}, {"id": [301, 5], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "குவாண்டம் புலக்கோட்பாட்டோடு சேர்ந்து குவாண்டம் இயங்கியல் (Quantum Mechanics; இது குவாண்டம் இயற்பியல், குவாண்டம் கோட்பாடு, அலை இயங்கியல் மாதிரி, அல்லது அணி இயங்கியல் என்றும் சில நேரங்களில் அழைக்கப்படும்), என்பது இயற்பியலில் ஓர் அடிப்படைக் கோட்பாடு ஆகும். இது மிகச்சிறிய ஆற்றல் மட்டங்களில் உள்ள அணுக்கள் மற்றும் அணுவடித்துகள்களின் இயல்பை விவரிக்கும் கோட்பாடு ஆகும்.\n\nமரபார்ந்த இயற்பியல் (குவாண்டம் இயங்கியலுக்கு முன் இருந்த இயற்பியல்) என்பது இயற்கையில் சாதாரணமான அளவில் (கண்ணில் காணக்கூடிய அளவில்) இருப்பவற்றை விவரிக்கும் அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்ட துறை ஆகும். குவாண்டம் இயங்கியலைக் கொண்டு நாம் மரபார்ந்த இயற்பியலிலுள்ள நிறைய கோட்பாடுகளை பெரிய அளவில் நடக்கத்தகு கோட்பாடுகளாக தோராயமாக வரையறுக்க முடியும். குவாண்டம் இயங்கியல் மரபார்ந்த இயற்பியலிலிருந்து பின்வரும் அம்சங்களில் வேறுபடுகிறது, அவையாவன: ஆற்றல், உந்தம் போன்ற ஓர் அமைப்பின் அளவுகள் தனிநிலை மதிப்பு வரம்புகளுக்கு உட்பட்டவையாகும் (குவாண்டமாக்கல்), பொருட்கள் துகள் பண்பையும் அலைப் பண்பையும் ஒருங்கே பெற்றவை (அலை-துகள் இருமை), மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு துல்லியத்துடன் மட்டுமே நம்மால் அளவுகளை அறிந்து கொள்ள முடியும் (நிலையில்லாக் கோட்பாடு.\n\nகுவாண்டம் என்ற சொல் ஒரு இலத்தீன் மொழிச் சொல்லாகும். அதன் பொருள் \"எவ்வளவு\" என்ற கேள்வியாகும். இக்காலத்தில் இச்சொல் \"பொட்டலம்\" என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. குவாண்டம் பொறிமுறையின்படி, இயற்கையின் அடிப்படைக் கூறுகள் தொடர்ந்து பிரிக்கக்கூடியவை அல்ல. உதாரணமாக, ஒளி அலை எனக் கருதப்பட்டாலும் அது ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் பிரிக்கப்பட முடியாதது ஆகும். இது போலவே இடமும் காலமும் கூட ஒரு அளவுக்கு மேல் சிறியதாக்கப்பட முடியாது என்பது குவாண்டம் பொறிமுறையின் துணிபு ஆகும். குவாண்டம் இயற்பியல் நியூட்டனின் இயற்பியலுடன் அடிப்படையிலேயே வேறுபடுகின்றது. நியூட்டனின் இயற்பியலில் நாம் இயற்கையின் போக்கை மாற்றாமல் அதனை ஆராய முடியும் எனக் கருதப்பட்டது. ஆனால் ஹைஸன்பர்க், இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், இக்கருத்து தவறு என நிறுவினார். நாம் இயற்கையின் ஒரு பகுதியைக் கவனிக்கும் செயலே (the act of observation) அதன் போக்கை மாற்றும் என அவர் நிறுவினார்.\n\nஇதனால் நியூட்டனின் இயற்பியலில் இருந்து வந்த பிரபஞ்சத்திலிருந்து முழுக்க \"விலகிய\" நோக்கு (entirely objective view of the universe) எனும் கோட்பாடு நீங்கியது. அளவீடு என்பது ஒதுக்கப்பட முடியாத ஒரு பகுதியானது. மேலும், ஒரு எலெக்ட்ரானின் இடத்தை நிர்ணயிக்கச் செய்யப்படும் ஒரு அளவீட்டினால் அதன் திசைவேகம் மாறிப்போகும் என்பதால் அதன் இடத்தையும், திசைவேகத்தையும் (சரியாகச் சொன்னால் அதன் இடத்தையும், அதன் உந்தத்தையும் (momentum)) ஒரே நேரத்தில் மிகச்சரியாக நிர்ணயிக்க முடியாது என்று அறிவித்தார் அவர். இது இன்னாளில் ஹைஸன்பர்க்கின் ஐயப்பாட்டுக் கொள்கை என அழைக்கப்படுகிறது. இது குவாண்டம் இயற்பியலின் ஓர் அடிப்படைக் கோட்பாடாகும். இதனால் இயற்கையின் நிலையையோ போக்கையோ மனிதன் முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்ற (லேப்லேசு போன்றவர்கள் கொண்டிருந்த) கொள்கை வீழ்ந்தது.\n\nஇந்த வெர்னர் ஐசன்பர்க் ஐயப்பாட்டு கொள்கைகளை இரண்டு விதமாக புரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு எலக்ட்ரானின் இடத்தையும் உந்தலையும் மிகத்துல்லியமாக 'அளக்க' முடியாது என்று நினைக்கலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட எலக்ட்ரான் குறிப்பிட்ட சமயத்தில்எந்த இடத்தில் இருகிறது, அதன் உந்தல் என்ன என்பதை நாம் அளக்க முடியாது. ஆனால் எலக்ட்ரானுக்கு உந்தமும் இடமும் இயற்கையில் மிகத்துல்லியமாக இருக்கின்றன. நமக்குத்தான் அளக்க முடியாது. ஐன்ஸ்டைன் இந்தக் கொள்கையையே ஆதரித்தார். நீல்ஸ் போர் என்பவர் இன்னொரு விதமாக விளக்கினார். அதன் படி, எலக்ட்ரானுக்கு (அல்லது எந்தப்பொருளுக்கும்) இடமும் உந்தலும் ஒரே சமயத்தில் மிகத்துல்லியமாக ‘கிடையாது'. நம்மால் அளக்க முடியுமா அல்லது முடியாதா என்பதை விட, எலக்ட்ரானுக்கு ஒரு இடமும் உந்தலும் ‘ஏறக்குறையத்தான்' இருக்கும். தற்போது ஐன்ஸ்டைனின் வாதத்தை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீல்ஸ் போரின் விளக்கமே பெரும்பாலும் ஏற்கப்பட்டு இருக்கின்றது. இரு தரப்புமே விவாதிக்கப்படுகின்றது.\n\nவரலாறு.\nகுவண்டம் விசையியலின் (Quantum Mechanics ) பிறப்பு என்பது 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பிக்கிறது . அது, ராபர்ட் ஹூக் (Robert Hooke), கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் (Christian Hygens) மற்றும் லியோனர்ட் ஆய்லர் (Leonard Euler) ஆகிய அறிஞர்கள் ஒளியின் அலைக்கொள்கையை (Wave theory of light) வெளியிட்டதிலிருந்து தொடங்குகிறது. 1803 ல், புகழ் பெற்ற அறிஞர் தாமஸ் யங்க் (Thomas Young), இரட்டை பிளவு ஆய்வினைச் (Double Slit Experiment) செய்து, அதனை \"ஒளி மற்றும் வண்ணங்களின் நிலை (On the nature of light and colour)\" என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இந்த ஆய்வு, ஒளியின் அலைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு, மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\n\nBlack Body Radiation எனப்படும் கருப்புப் பெட்டக கதிரியக்கம் அல்லது கருப்பொருள் கதிரியக்கம் என்ற நிகழ்வை விளக்க, பல அறிஞர்கள் முயன்றனர். சோதனையை அடிப்படையாகப் பெறப்பட்ட ஆய்வு (Experimental results ) முடிவுகளை கோட்பாடு சார்ந்த ஆய்வுகளால் (Theoretical results) விளக்க முடியாமல் இருந்தது. Raleigh Jeans என்ற விஞ்ஞானி அலைக்கொள்கையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தனது Theoretical results-ஐ வெளியிட்டார். இந்த ஆய்வானது, குறைந்த அலை எண்கள் (Frequency ) உள்ள ஒளி ஆற்றல் அளவினை மிகச்சரியாகக் கணித்தது. ஆயினும், அதிக அலை எண்கள் (Frequency ) உள்ள ஒளி ஆற்றல் அளவினை இந்த ஆய்வினால் விளக்க முடியவில்லை (இதுதான் ultraviolet catastrophe என அழைக்கப்படுகிறது).\n\nபின்னர், மேக்ஸ் பிளாங்க் (Max Plank) என்ற ஆய்வாளர், ஒலியினை photon எனப்படும் துகள்களாகக் கருதியதன் மூலம், இந்தக் குறைபட்டினைப் போக்க முடிந்தது. இவரின் இந்த ஆய்வே, குவாண்டம் இயற்பியல்/விசையியல்-க்கு வழிவகுத்தது. இதுவே Quantum Mechanics-ற்கு தோற்றத்திற்கு வழிவகுத்தது. எனவே, இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்ட நாளினை, Quantum Mechanics-ன் பிறந்த நாள் என்றுகூட அழைக்கலாம்.\n\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் தோன்றிய ஓர் இயற்பியல் துறையாகும். துகள் சித்தாந்ததின் தோற்றத்திற்கு முன்னர், பெருவாரியான திட, திரவ மற்றும் வாயுப் பொருட்களின் இயக்கங்கள் நியூட்டன், லாக்ராஞ்சி, போல்ட்ஸ்மான், மாக்சுவல் மற்றும் பலரது கோட்பாடுகளினடிப்படையில் புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால், அறிவியல் அறிவுப் பெருகியபோது, பெரும்பொருட்களிலிருந்து சிறிய துகள்கள் மற்றும் மூலக்கூறுகளை நோக்கி மெல்ல இயற்பியல் நகர ஆரம்பித்தது. ஏற்கனவே பெரும்பொருட்களின் இயக்கங்களுக்கான நியூட்டன் விதிகள் போன்றவற்றைக் கொண்டு இச்சிறு துகள்களின் இயக்கத்தையோ அல்லது ஆற்றலையோ விளக்க முடியாமல் போனது. இப்படி அணுக்கள் மற்றும் அதனுள் அடிப்படைத் துகள்கள் போன்றவற்றின் இயக்கங்களையும், ஆற்றலையும் விளக்கிய ஒரு துறையே குவாண்டம் இயற்பியல் இச்சித்தாந்தத்தின் அடிப்படையில், புறவழுத்தத்திற்குட்படும் ஒரு துகளின் ஆற்றல் தொடர் எண்மதிப்பைக் கொண்டிராமல், ஆற்றல் பிந்துக்களாகக் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இத்துறையை குவாண்டம் இயற்பியல் என்றும் வழங்குவர்.\n\nகுவாண்டம் கோட்பாடும் சார்புக் கோட்பாடும்.\nசார்புக் கோட்பாட்டில் துளைத்தல் என்பதற்கு விளக்கம் கிடையாது. ஆனால் குவாண்டம் கோட்பாடு இதை துளைத்தல் என்று தனித்து அழைக்கிறது. நுண்ணலைகளை ஒரு அலை கடத்தி மூலம் செலுத்தினால் அக்கடத்தியின் விட்டம் நுண்ணலையின் அலைநீளத்திலும் குறைவாக இருக்கும் எனில் அந்த அலைகள் கடத்தியை தாண்டி வரக்கூடாது. ஆனால் அதே அலை குவாண்டம் கோட்பாட்டின் படி கசிவுகளாக வெளிவரும். ஆனால் இந்த துளைத்தல் முறையை நிறுவிய ஆய்வு முறை தவறானது என்றும் கூறுகின்றனர்.\n\nமேற்கோள்கள்.\n- Chester, Marvin (1987) \"Primer of Quantum Mechanics\". John Wiley. ISBN 0-486-42878-8\n- Richard Feynman, 1985. \"\", Princeton University Press. ISBN 0-691-08388-6. Four elementary lectures on quantum electrodynamics and quantum field theory, yet containing many insights for the expert.\n- Ghirardi, GianCarlo, 2004. \"Sneaking a Look at God's Cards\", Gerald Malsbary, trans. Princeton Univ. Press. The most technical of the works cited here. Passages using algebra, trigonometry, and bra-ket notation can be passed over on a first reading.\n- N. David Mermin, 1990, \"Spooky actions at a distance: mysteries of the QT\" in his \"Boojums all the way through\". Cambridge University Press: 110-76.\n- Victor Stenger, 2000. \"Timeless Reality: Symmetry, Simplicity, and Multiple Universes\". Buffalo NY: Prometheus Books. Chpts. 5-8. Includes cosmological and philosophical considerations.\nMore technical:\n- Bryce DeWitt, R. Neill Graham, eds., 1973. \"The Many-Worlds Interpretation of Quantum Mechanics\", Princeton Series in Physics, Princeton University Press. ISBN 0-691-08131-X\n- The beginning chapters make up a very clear and comprehensible introduction.\n- Hugh Everett, 1957, \"Relative State Formulation of Quantum Mechanics,\" \"Reviews of Modern Physics\" 29: 454-62.\n- A standard undergraduate text.\n- Max Jammer, 1966. \"The Conceptual Development of Quantum Mechanics\". McGraw Hill.\n- Hagen Kleinert, 2004. \"Path Integrals in Quantum Mechanics, Statistics, Polymer Physics, and Financial Markets\", 3rd ed. Singapore: World Scientific. Draft of 4th edition.\n- Gunther Ludwig, 1968. \"Wave Mechanics\". London: Pergamon Press. ISBN 0-08-203204-1\n- George Mackey (2004). \"The mathematical foundations of quantum mechanics\". Dover Publications. ISBN 0-486-43517-2.\n- Albert Messiah, 1966. \"Quantum Mechanics\" (Vol. I), English translation from French by G. M. Temmer. North Holland, John Wiley & Sons. Cf. chpt. IV, section III.\n- Scerri, Eric R., 2006. \"The Periodic Table: Its Story and Its Significance\". Oxford University Press. Considers the extent to which chemistry and the periodic system have been reduced to quantum mechanics. ISBN 0-19-530573-6\n- Hermann Weyl, 1950. \"The Theory of Groups and Quantum Mechanics\", Dover Publications.\n- D. Greenberger, K. Hentschel, F. Weinert, eds., 2009. \"Compendium of quantum physics, Concepts, experiments, history and philosophy,\" Springer-Verlag, Berlin, Heidelberg.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50928"}, {"id": [301, 6], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "எர்வின் சுரோடிங்கரின் அலை விசையியல் வெர்னர் ஐசன்பர்க்கின் அணி விசையியல் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாண்டம் விசையியலை 1926 ஆம் ஆண்டில் உருவாக்கினார். 1928 ஆம் ஆண்டில் இவர் டிராக் டிராக் சமன்பாட்டைக் கண்டறிந்தார். மற்றும் இவர், குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார். பருப்பொருளுக்கு எதிரான எதிர்ப் பருப்பொருளின் இருப்பை முன்கணித்துக் கூற டிராக் சமன்பாடு இவருக்கு வழிகொடுத்தது.\n1933 ஆம் ஆண்டு இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் வென்றார்.\n\n1932 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும்வரை இவர் கேபிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகவும் 1972 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசியராகவும் பணியாற்றினார்.\n\n", "document_id": "ta_ta_41323"}, {"id": [301, 7], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "ஒளியணுவின் நவீன கருத்தாக்கம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் ஒளியின் பாரம்பரிய அலை மாதிரியால் விளக்க முடியாத சோதனை அவதானிப்புகளை விளக்க படிப்படியாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக, ஒளியணு மாதிரி ஒளிச்சக்தியின் அதிர்வெண் சார்புள்ளமையையும், சடப்பொருள் மற்றும் கதிர்வீச்சு வெப்ப சமநிலையில் இருக்கும் திறனையும் விளக்குகின்றது. மேலும் கரும்பொருள் கதிரியக்கத்தின் பண்புகள் உட்பட, முரண்பட்ட அவதானிப்புகளை கணக்கில் கொண்டுள்ளது.\n\nஒளியணுவை பிற இயற்பியலாளர்கள், மிக குறிப்பாக மேக்ஸ் பிளாங்க், அரை பாரம்பரிய மாதிரிகளைப் பயன்படுத்தி விளக்க முயன்றார். இதில் ஒளி இன்னமும் மேக்ஸ்வெல் சமன்பாடுகள் முலம் விவரிக்கப்படுகிறது, ஆனால் உமிழும் மேலும் அகத்துறிஞ்சும் அந்தப் பொருளின் ஒளியை அளவிடப்பட்டு இருக்கிறது. இந்த அரை பாரம்பரிய மாதிரிகள், குவாண்டம் விசையியல் வளர்ச்சிக்கு பங்களித்தன என்றாலும் இன்னும் கூடுதலான சோதனைகளால் ஒளி தன்னை அளவாக்கப்பட்ட என்ற ஐன்ஸ்டீனின் கருதுகோள் சரிபார்க்கப்பட்டது. ஒளியின் நுண்துகள்கள் ஒளியணுக்களாக உள்ளன.\n\nதுகள் இயற்பியல் தரநிலை மாதிரியில், ஒளியணுவானது காலவெளியில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் இயற்பியல் விதிகளின் ஒரு குறிப்பிட்ட சமச்சீர் நிலைக்கு தேவையான ஒரு விளைவாக விவரிக்கப்படுகிறது. ஒளியணுவின் உள்ளார்ந்த பண்புகளான ஏற்றம், திணிவு மற்றும் சுழற்சி, இந்த காஜ் சமச்சீர்மையின் பண்புகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஒளியின் நியூட்ரினோ கோட்பாட்டில், ஒரு ஒன்றுகலந்த கட்டமைப்பு போல ஒளியணுவினை விவரிப்பதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. ஒளியணு பற்றிய கருத்தாக்கம், பரிசோதனை மற்றும் கோட்பாட்டு இயற்பியலிலான நிகழ்கால முன்னேற்றங்களிற்கு வழிவகுத்தது. அவையாவன சீரொளி, போஸ்-ஐன்ஸ்டீன் ஒடுக்கம், குவாண்டம் புல கொள்கை, மற்றும் குவாண்டம் இயக்கவியலின் நிகழ்தகவியல் விளக்கம் என்பனவாகும். ஒளியணுக்கள் ஒளி வேதியியல், உயர் தெளிதிறன் நுண்ணோக்கி, மற்றும் மூலக்கூறு தூரத்தை அளவிட பயன்படுகிறது. சமீபத்தில், ஒளியணுக்கள் குவாண்டம் கணினிகளின் ஆக்கக்கூறுகளாக ஆராயப்பட்டிருக்கின்றன மேலும் ஒளியியல் தொடர்பாடலில் நுணுக்கமான குவாண்டம் குறியாக்கவியல் போன்றவற்றில் பயன்படுகின்றது.\n\nபெயரிடு.\n1900 இல், மாக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு ஆய்வின் போது மின்காந்த அலைகள் சக்தியை சக்தி \"பொட்டலங்களாக\" வெளியிடலாம் என்றார். அவரது 1901 ஆம் ஆண்டு கட்டுரை \"அனலேன் டெர் ஃபிசிக்\" இல் இந்த பொட்டலங்களை \"சக்தி கூறுகள்\" என அழைத்தார். குவண்டா என்ற வார்த்தை துகள்கள், கணிய அளவுகள் மற்றும் மின்சாரத்தை குறிப்பிட 1900கு முன்பே பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1905 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மின்காந்த அலைகள் மட்டுமே இந்த தனி அலை-பொட்டலங்களாக உள்ளன என்ற கருத்தை சொன்னார் அவர் ஒரு அலை-பொட்டலத்தை ஒளி குவாண்டம் என்று அழைத்தார். போட்டான் என்பது ஒளி என்பதற்கான கிரேக்க வார்த்தை ஆகும்.\nதமிழில் ஒளியணு, சக்திச்சொட்டு மற்றும் ஒளியன் என அழைக்கப்படுகிறது.\n\nஒளியணுவின் குணம்.\nஒளியணு மின்காந்த அலைகளின் தொகுப்பு அல்லது குவாண்டம் என்று அழைப்பர். அதன் குணங்கள் பின்வருமாறு.\n\n1. ஒளியணு ஒரு குறிபிட்ட அதிர்வெண் (frequency) \"ν\" மற்றும் குறிபிட்ட அலை திசையன் (wave vector) \"k\" கொண்டிருக்கும்.\n\n2. அலை திசையன் ஒரு திசையன் (vector). இதன் திசை ஒளியணு செல்லும் திசையை குறிக்கும்.\n\n3. அலை திசையன் அளவை கீழ் கொடுக்கப்பட்ட சமன்பாடு மூலம் குறிப்பிடலாம்.\n\n4. இதன் ஆற்றல் (energy) \"E\" கீழ் கொடுக்கப்பட்ட சமன்பாடு மூலம் குறிப்பிடலாம்.\n\n5. ஒளியணுவின் உந்தம் (momentum) கீழ் கொடுக்கப்பட்ட சமன்பாடு மூலம் குறிப்பிடலாம்.\n\n6. ஒளியணுவின் ஓய்வு நிலையில் அதன் நிறை புஜ்ஜியமாகும். இருபினும் ஒளியணுவிற்கு உந்தம் உண்டு.\n\n7. ஒளியணுவிற்கு சுழற்சி கோண உந்தம் (spin angular momentum) உண்டு.\n\nதிருவாசகத்தில் ஒளியணு.\nஇல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்\nசிறிய ஆகப் பெரியோன் தெரியின்.\nஇல்நுழை கதிர் என்றால் இல்லத்தில் நுழையும் சூரிய ஒளி அல்லது ஏதொ ஒரு ஒளி அதில் துன் அணுவாக இறைவன் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.ஆனால் அணு என்று குறிப்பிடவில்லை அணு என்றால் அது Atom என்று ஆகிவிடும்.ஒளியணு, அணு(Atom) அல்ல அது ஒரு துகள்.அதனால் தான் துன் அணுவாக (ஒளியணு அல்லது ஃபோட்டான்) இறைவன் இருப்பதாக கூறியிருக்கிறார்.\n\nஉசாத்துணைகள்.\n<div class=\"references-small\">\nBy date of publication:\n- Special supplemental issue of \"Optics and Photonics News\" (vol. 14, October 2003) article web link\n\n\n\n\n", "document_id": "ta_ta_33410"}, {"id": [301, 8], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவான வரலாறு.\nமட்டுவ இயற்பியல் (குவாண்டம் இயற்பியல்) உருவாகக் காரணமாயிருந்த பிளாங்கின் 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார்.\n\n\"உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே\" என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது.\n\nகல்லூரி ஆசிரியராக.\n1916ல் சத்யேந்திரநாத் 'அறிவியல் பல்கலைக்கல்லூரி'யில் ஆசிரியராக சேர்ந்தபோது அவருடன் ஆசிரியப்பணியில் சேர்ந்தவர் மேக்நாத் சாகா. அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் பழைய இயற்பியலையே கற்பித்துக் கொண்டிருந்த நிலையில் இவ்விருவரும் நடப்பு இயற்பியலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த புரட்சிகரமான புதிய தத்துவங்களைப் பற்றி அறிவதிலும் அவற்றைக் கற்பிப்பதிலும் ஆர்வம் செலுத்தினர்.\n\nசெர்மன் கற்றல்.\nஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை பெரும் சிரமத்திற்குப் பின்னர் பெற்றனர் சத்யேந்திரநாத்தும் சாகாவும். (முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அல்லவா!) பின்னர் தான் தெரிந்தது, கட்டுரை செர்மன் மொழியில் இருந்தது என்று. போசு மனம் தளராதவர் அல்லவா! தானும் கற்று, சாகாவிற்கும் செர்மன் மொழியைக் கற்றுத்தந்து, பின்னர் அந்த ஆய்வுக்கட்டுரையை இருவரும் படித்தனர்!! அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஆய்வுக்கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் என்ற பெருமையை அடைந்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- போசுவின் வாழ்க்கைக் குறிப்பு -\n- Satyendra Nath Bose\n\n\n\n\n", "document_id": "ta_ta_17065"}, {"id": [301, 9], "question": "<Query> என்பது குவாண்டம் பொறிமுறையில் பார்வையாளரின் முரண்தருகுழப்பம் தோற்றப்பாட்டை விளக்க எர்வின் சுரோடிங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனையாகும்.", "document": "குவாண்டம் பொறிமுறைக்கான பொதுவான விளக்கத்தில், அலைச் சார்பு அல்லது நிலைக் காவி என்று அழைக்கப்படும் குவாண்டம் நிலையே குறிக்கப்பட்ட இயற்பிய தொகுதியை முழுமையாக விளக்குவது. இச்சமன்பாடு 1926 ஆம் ஆண்டில் இதனைக் கண்டுபிடித்த எர்வின் சுரோடிங்கர் என்பவர் பெயரால் வழங்கப்படுகிறது.\n\nகுவாண்டம் இயற்பியலின் நிலைப்பட்ட விளக்கத்தின்படி ஒரு இயற்பிய அமைப்பிற்கு உரித்தான உயர்மட்ட வரையறை அதன் அலைப்பண்புருதான். சுரோடிங்கர் சமன்பாடு அணுவடித்துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகளை மட்டுமன்றி பெரிய அளவிலான அமைப்புகளையும் விவரிப்பதாகும், இப்பேரண்டத்தின் இயக்கத்தையே கூட விவரிக்க இயலும் சாத்தியம் உண்டு.\n\nநியூட்டனின் இரண்டாம் விதியை ஆய்லர்-லெக்ராஞ்சி சமன்பாடு, ஹாமில்டன் சமன்பாடு போன்ற பிற வடிவங்களுக்கு மாற்றி அமைக்க இயல்வதைப் போல, சுரோடிங்கர் சமன்பாட்டினையும் ஹைசன்பர்க்கின் அணி இயங்கியல், ரிச்சர்டு ஃபெயின்மானின் வழித் தொகைய முறை போன்ற பிற வடிவங்களுக்கு மாற்றி அமைக்க இயலும். மேலும், நியூட்டனின் இரண்டாம் விதியைப் போலவே சுரோடிங்கர் சமன்பாட்டில் குறிக்கப்பெறும் காலம் என்பதன் கருத்துரு சார்பியல் அமைப்புமுறைகளுக்கு ஒத்துவராத வகையிலேயே உள்ளது (சார்பியல் வெளி மற்றும் காலம் ஆகிய இரண்டையுமே ஒரே மதிப்பில்தான் கையாள்கிறது, ஆனால் சுரோடிங்கர் சமன்பாட்டில் காலம் முதல்வரிசை வகையீட்டிலும், வெளி இரண்டாம் வரிசை வகையீட்டிலும் இடம்பெறுவதைக் காண்க, நியூட்டன் விதியிலும் இவ்வாறே உள்ளது.) இச்சிக்கல் ஹைசன்பர்க்கின் அணி இயங்கியலில் இத்துனை தீவிரமாய் இடம்பெறவில்லை, ஃபெயின்மானின் வழித்தொகைய முறையில் முற்றிலுமாகவே இல்லை.\n\nசமன்பாடு.\nகாலம்சார் சமன்பாடு.\nசுரோடிங்கர் சமன்பாட்டின் விரிவான வடிவம் குறிப்பிட்ட இயற்பிய அமைப்புகளைப் பொறுத்து மாறுபடும். அனைத்திலும் மிக பொதுவான வடிவமாவது, காலத்தைப் பொறுத்து மாறுபடும் ஒரு அமைப்பை விவரிக்கும், காலம்சார் சுரோடிங்கர் சமன்பாடே ஆகும்:\n\nஇங்கு, i என்பது கற்பனை எண், \"\"∂/∂t\"\" என்ற குறியீடு காலத்தைச் சார்ந்த பகுதி வகையீட்டைக் குறிப்பது, \"ħ\" என்பது குறுக்கிய பிளாங்க் மாறிலி, \"Ψ\" என்பது அந்தக் குவாண்டம் அமைப்பின் அலைப்பண்புரு, மற்றும் formula_4 என்பது ஹாமில்டனிய பணியுரு ஆகும் (இது ஒரு அமைப்பின் மொத்த ஆற்றலைக் குறிப்பதாகும், அமைப்பைப் பொறுத்து பல்வேறு வடிவங்கள் பெறும்)\nசுரோடிங்கர் சமன்பாட்டு வடிவங்களில் மிகப் பிரபலமானதாகிய ஒரு மின்புலத்தில் (காந்தப்புலம் இன்றி) நகரும் ஒரேயொரு தனித் துகளுக்கான சமன்பாடு கீழ்க்காணுமாறு:\n\nஇங்கு \"m\" என்பது அத்துகளின் நிறை, \"V\" என்பது அதன் நிலையாற்றல், formula_5 என்பது லாப்லாசு பணியுரு ஆகும். அடிப்படையில் இச்சமன்பாடு ”மொத்த ஆற்றல் ஆவது இயக்கவாற்றல் மற்றும் நிலையாற்றலின் கூட்டுத்தொகை” என்பதைத்தான் உரைக்கிறது, ஆனால் வகையீட்டுப் பணியுருக்களால் சற்று சிக்கலான வடிவத்தைப் பெற்றிருக்கின்றது.\n\nமேலே உள்ள வகையீட்டுப் பணியுருக்களை வைத்து பார்க்கையில் இது ஒரு நேரியல் பகுதிவகையீட்டுச் சமன்பாடே ஆகும். இதனை ஒரு விரவல் சமன்பாடு எனவும் கொள்ளலாம், ஆனால் வெப்ப விரவல் சமன்பாட்டினைப் போலன்றி இஃதோர் அலைப்பண்பிற்கான சமன்பாடும் ஆகும், குறிப்பாய் இதன் மாறியில் (\"Ψ\") இடம்பெறும் கற்பனை எண்ணினால் (i) இவ்வாறு கொள்ளப்படும்.\n\n”சுரோடிங்கர் சமன்பாடு” என்பது பொதுவான சமன்பாடு (மேலே முதல் பெட்டி) அல்லது குறிப்பிட்ட சார்பியற்சாரா வடிவம் (மேலே இரண்டாம் பெட்டி) ஆகிய இரண்டையுமே குறிக்கும். பொதுவான வடிவம் மிக அடிப்படையானது, டிராக் சமன்பாடு முதல் குவாண்டம் புலக் கோட்பாடு வரை அனைத்திலும் பயன்படுவது (குறிப்பிட்ட அமைப்பிற்கு ஏற்றவாறான ஒரு சிக்கலான ஹாமில்டோனிய பணியுருவை பதிலிடுவதன் மூலம் இது கைக்கொள்ளப்படும்). சார்பியற்சாரா வடிவமானது மெய்ந்நிலையின் ஒரு எளிமையான தோராய வரையறை ஆகும், இது மிகப் பல சூழல்களில் குறிப்பிடத்தக்க அளவு துல்லியமாக இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் போதுமான அளவு துல்லியமற்றதாகாவே இருக்கின்றது (சார்பியற்சார் குவாண்டம் பொறிமுறை மற்றும் சார்பியற்சார் குவாண்டம் புலக்கோட்பாடு ஆகிய இடங்கள்).\n\nஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு சுரோடிங்கர் சமன்பாட்டினைப் பயன்படுத்த முதலில் அவ்வமைப்பின் அனைத்து கூறுகளின் (துகள்களின்) இயக்க மற்றும் நிலையாற்றலை உள்ளடக்கிய ஹாமில்டோனிய பணியுரு (formula_4) ஆக்கப்பட்டு பின்னர் அது சுரோடிங்கர் சமன்பாட்டில் பதிலிடப்படும். இதன் மூலம் கிடைக்கும் சமன்பாடு ஒரு பகுதி வகையீட்டுச் சமன்பாடாய் இருக்கும், இது அதன் மாறியான அலைப்பண்புரு கிடைக்க கணக்கிடப்படும், அவ்வாறு கிடைக்கும் அலைப்பண்புருவில் அவ்வமைப்பின் அனைத்து தகவல்களும் அடங்கும்.\n\nகாலம்சாரா சமன்பாடு.\nஅலைப்பண்புருக்கள் நிலையலைகளை உருவாக்க இயலும் என்று காலம்சார் சுரோடிங்கர் சமன்பாடு கணிக்கின்றது, இவை மாறில் நிலை என அறியப்படும் (”அலைமண்டலங்கள்” அல்லது “சுழற்தடங்கள்” எனவும் அழைக்கப்படும், அணு சுழற்தடங்கள் அல்லது மூலக்கூறு சுழற்தடங்கள் போன்று). இந்த மாறில் நிலைகள் தங்களுக்கே உரிய வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும், இவற்றை வகைப்படுத்திப் புரிந்துகொள்வதன் மூலம் எந்தவொரு நிலையின் காலம்சார் சுரோடிங்கர் சமன்பாட்டினையும் எளிதாய் தீர்த்துவிட இயலும். காலம்சாரா சுரோடிங்கர் சமன்பாடு என்பது இந்த மாறில் நிலைகளை விவரிக்கும் சமன்பாடு ஆகும். (ஹாமில்டோனிய பணியுரு காலச்சார்பு அற்றதாய் இருக்கும் நிலையில் மட்டுமே இது பயன்படும்.)\n\nஇச்சமன்பாட்டைச் சொற்களில் உரைப்பதானால் இவ்வாறு உரைக்கலாம்:\n\nநேரியல் இயற்கணிதத்தின்படி, இச்சமன்பாடு ஒரு ஐகன்மதிப்புச் சமன்பாடு ஆகும்.\n\nமுன்பு போலவே, இச்சமன்பாட்டின் மிகப் பிரபலமான வடிவமான (காந்தப்புலம் அற்ற) ஒரு மின்புலத்தில் நகரும் ஒரு தனித்த துகளுக்கான சார்பியற்சாரா சுரோடிங்கர் வடிவம் கீழ்க்காணுமாறு:\n\nஇதன் குறிகளின் விளக்கம் மேலே (காலம்சார் சமன்பாட்டிற்கு) உரைத்தவாறே கொள்க.\n\nஇறைச்சி (உட்குறிப்புகள்).\nசுரோடிங்கர் சமன்பாடும் அதன் தீர்வுகளும் இயற்பியலைப் பற்றிய சிந்தனைமுறையில் ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தின. சுடோடிங்கர் சமன்பாடு அதன் வகையில் முதலாவது ஆகும், அதன் தீர்வுகள் அக்காலகட்டத்திற்கு மிகுந்த மாறுபட்ட எதிர்பார்க்கப்படாத விளைவுகளுக்கு வழிவகுத்தது.\n\nமொத்த, இயக்க மற்றும் நிலை ஆற்றல்.\nசுரோடிங்கர் சமன்பாட்டின் அடிப்படையான வடிவம் வழக்கத்திற்கு மாறானதோ எதிர்ப்பாராததோ அல்ல, காரணம் அது ஆற்றல் அழிவின்மை கொள்கையைக் கையாள்வதே. சார்பியற்சாரா சுரோடிங்கர் சமன்பாட்டின் குறியீடுகளை அமைப்பின் மொத்த ஆற்றலைக் குறிப்பது, அமைப்பின் இயக்க ஆற்றல் மற்றும் நிலையாற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகையைக் குறிப்பது என்று விளக்கலாம். இவ்வகையில் இது மரபார்ந்த இயற்பியலில் இருப்பதை போன்றதேதான்.\n\nசொட்டாக்கம்.\nஒரு அமைப்பின் குறிப்பிட்ட சில பண்புகளை அளந்துபார்த்தால் அவை சொட்டாக்கம் செய்யப்பட்டிருக்கும் என்று சுரோடிங்கர் சமன்பாடு கணிக்கிறது. சொட்டாக்கம் என்பது அனுமதிக்கப்பட்ட பிரிநிலை மதிப்புகள் மட்டுமே ஒரு பண்பிற்கு அமைவது. எடுத்துக்காட்டாய் ஆற்றல் சொட்டாக்கத்தினைச் சுட்டலாம்: ஒரு அணுவில் இருக்கும் ஒரு எதிர்மின்னியின் ஆற்றல் குறிப்பிட்ட சொட்டாக்கிய ஆற்றல் நிலைகளில் ஒன்றாகவே இருக்கும், இது நிறமாலையியல் மூலம் கண்டறியப்பட்ட ஓர் உண்மையாகும். கோணவுந்தத்தின் சொட்டாக்கம் மற்றுமோர் எடுத்துக்காட்டு. போரின் அணுமாதிரி கோணவுந்தச் சொட்டாக்கத்தை ஒரு கருதுகோளாக கொண்டது, ஆனால் சுரோடிங்கர் சமன்பாட்டிலோ இஃதோர் கணிப்பாகவே பெறப்படுகிறது.\n\nஅளத்தலும் அறுதியின்மையும்.\nமரபார்ந்த இயற்பியலில் ஒரு பொருள் (அல்லது துகள்), எல்லாத் தருணத்திலும், ஒரு துல்லியமான இடமும் ஒரு துல்லியமான உந்தமும் கொண்டிருக்கும். அப்பொருள் நியூட்டனின் இயக்க விதிகளுக்கு உட்பட்டு நகர்கையில் அதன் இடம் மற்றும் உந்த மதிப்புகளும் நிர்ணயிக்கப்பட்ட முறையில் மாறும். குவாண்டம் இயற்பியலில் பொருட்களுக்கு துல்லியமாக கணக்கிடப்பட்ட பண்பு மதிப்புகள் இருப்பதில்லை, அப்பண்புகள் அளந்தறியப்படும் வேளையில் அவற்றிற்கான மதிப்பு ஒரு நிகழ்தகவு விரவலில் இருந்து ஏதாவதொரு மதிப்பாக பெறப்படுகிறது. சுரோடிங்கர் சமன்பாடு, குறிப்பிட்ட அமைப்பின் குறிப்பிட்ட பண்புகளுக்கான அந்த நிகழ்தகவு விரவல் எது என்பதைக் கணித்துத் தருகிறது, ஆனால் அடிப்படையில் அதனால் ஒரு பண்பினது ஒவ்வொரு அளத்தலுக்குமான துல்லியமான மதிப்பைக் கணிக்க இயலாது.\n\nகுவாண்டம் இயங்கியலில் இயல்பாகவே அமைந்துள்ள இந்த அளவைகளின் துல்லியமற்றத்தன்மையின் கூற்றுதான் ஹெய்சன்பர்க்கின் அறுதியின்மைக் கொள்கை என்பதாகும். இதன்படி ஒரு துகளின் இருப்பிடம் எந்தளவிற்குத் துல்லியமாக அறியப்படுகிறதோ அந்தளவிற்கு அதன் உந்தத்தை அளப்பதில் துல்லியமற்ற தன்மை இருக்கும், அவ்வாறே மாற்றி உரைத்தும் கொள்க.\n\nசுரோடிங்கர் சமன்பாடு ஒரு துகளின் (அல்லது அமைப்பின்) அலைப்பண்புருவின் (நிர்ணயிக்கப்பட்ட) காலம்சார் மாற்றத்தை விவரிக்கின்றது. எத்தனைதான் அலைப்பண்புரு துல்லியமாக அறியப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட பண்பை அறிய அதன் மீது நிகழ்த்தப்படும் அளவையின் விடை துல்லியமற்றதாகவே இருக்கும்.\n\nகுவாண்டம் புரையூடல்.\nமரபார்ந்த இயற்பியலில், ஒரு பொருள் ஒரு தடையை எதிர்கொள்கையில் அத்தடையைத் தாண்ட போதுமான ஆற்றல் அப்பொருளுக்கு இல்லை என்றால் அதனால் அத்தடையைத் தாண்ட இயலாது. எடுத்துக்காட்டாய், ஒரு பெரிய மலையின் அடியிலிருந்து உச்சிநோக்கி ஒரு பந்து உருட்டப்படுகையில், அது சிறிது உயரம்வரை சென்றுவிட்டுப் பின் மீண்டும் கீழ்நோக்கி உருளத் தொடங்கும், காரணம் அதற்கு அம்மலையைக் கடந்து அடுத்த பக்கத்திற்கு வரத் தேவையான ஆற்றல் இல்லை. ஆனால், சுரோடிங்கர் சமன்பாட்டின்படி அப்பந்து மலையின் மறுபுறத்தை அடைவதற்கான நிகழ்தகவு சிறிதளவு உண்டு. இதுவே குவாண்டம் புரையூடல் எனப்படுகிறது. இது அறுதின்மையோடு தொடர்புடையது: பந்து மலையின் ஒருபுறம் இருப்பதாக தோன்றினாலும், அதன் இருப்பிடத்தின் அறுதியின்மை காரணமாக அப்பந்தினை மலையின் மற்றொருபுறத்தில் காண்பதற்கான சாத்தியமும் சிறிது ஏற்படுகிறது (பந்து போன்ற பெரிய அளவிலான பொருள்களில் இவ்விளைவினைக் கண்டறிவது மிக அரிது, ஆனால், எதிர்மின்னி போன்ற மிகச் சிறிய துகள்களில் இவ்விளைவை எளிதாய் காணலாம்.)\n\nதுகள்களை அலைகளாக கருதுதல்.\nசார்பியற்சாரா சுரோடிங்கர் சமன்பாடானது அலைச் சமன்பாடு என்று அறியப்படும் ஒரு வகை பகுதி வகையீட்டுச் சமன்பாடு ஆகும். இதனால் அலைகளுக்கு உரிய இயல்புகளைத் துகள்களும் வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. மிக அண்மைக்கால விளக்கங்களில் இந்த விவரம் நேரெதிராக சொல்லப்படுகிறது - குவாண்டம் நிலை, அதாவது அலைத்தன்மை, ஒன்றே உண்மையான இயற்பிய மெய்ந்நிலை, பொருத்தமான சூழல்களில் அது துகள் போன்ற இயல்புகளையும் வெளிப்படுத்தக் கூடியது.\n\nஅலைகள் அடிக்கடி காட்டும் இயல்புகளுக்கான ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு இரட்டைப் பிளவு விளிம்பு வளைவு ஆகும், இயல்பில் இவ்விளைவோடு துகள்களை இணைத்துப் பார்க்க இயலாது. இரண்டு பிளவுகளின் வாயிலாக வெளிவரும் அலை பிரிவுகள் ஒன்றாய்ப் படர்கையில் சில இடங்களில் ஒன்றை ஒன்று நீக்கியும் சில இடங்களில் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் ஒரு சிக்கலான படிவத்தினை உருவாக்கும். பொதுவாய், ஒரு துகளை இரட்டைப் பிளவுகளை நோக்கி எறிவதன் மூலம் இவ்வாறான சிக்கலான படிவத்தை யாரும் எதிர்ப்பார்க்க இயலாது, காரணம் அந்தத் துகள் இரண்டு பிளவுகளில் ஏதேனும் ஒன்றன் வழியாகத்தான் செல்ல இயலும், இரண்டுன் ஊடாகவும் அதனால் செல்ல இயலாது.\n\nஆனால், சுரோடிங்கர் சமன்பாடு ஒரு அலைச் சமன்பாடு என்பதனால் அதன்படி இரட்டைப் பிளவை நோக்கி எறியப்படும் ஒரு தனித் துகள் அலைகள் உருவாக்குவது போன்ற ஒரு சிக்கலான படிவத்தையே தானும் உருவாக்கும் (இடப்புறம் உள்ள படம்). இந்தச் சிக்கலான படிவத்தினைப் பெற சோதனையைப் பலமுறை நிகழ்த்த வேண்டும். இந்தப் படிவம் தோன்றுதல் ஒவ்வொரு எதிர்மின்னியும் ஒரே நேரத்தில் இரண்டு பிளவுகள் வழியாகவும் செல்கின்றன என்பதற்கான சான்று ஆகும். இது உள்ளுணர்விற்கு எதிராய் தோன்றினாலும் இதுவே சரியான கணிப்பு ஆகும், குறிப்பாய் எதிர்மின்னி மற்றும் நொதுமியின் விளிம்புவளைவுகள் நன்கு புரிந்துகொள்ளப்பட்டு பல அறிவியல் துறைகளிலும் பரவலாக பயன்கொள்ளப்படுகின்றன.\n\nவிளிம்பு வளைவைப் போலவே துகள்கள் மேற்பொருந்தல் மற்றும் குறுக்கீட்டுவிளைவு ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன.\n\nமேற்பொருந்தல் பண்பு ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகளில் வெவ்வேறு மரபார்ந்த (அறுதியான) பண்பு மதிப்புகளோடு ஒரு குவாண்டம் மேற்பொருந்தல் நிலையில் இருக்க அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டய், ஒரு துகள் ஒரே நேரத்தில் பல ஆற்றல் மதிப்புகளைக்கொண்டு இருக்கலாம், அதே போல் பல்வேறு இடங்களிலும் அத்துகள் ஒரே நேரத்தில் இருக்கலாம். மேலே உள்ள எதிர்மின்னி விளிம்புவளைவு எடுத்துக்காட்டில், ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு பிளவுகளின் வழியாகவும் செல்லக் கூடியதாய் இருக்கிறது. பல நிலைகள் மேற்பொருந்தி இருந்தாலும் அந்த மேற்பொருந்தி இருக்கும் நிலையானது ஒரே ஒரு குவாண்டம் நிலையே ஆகும், இது மரபார்ந்த உள்ளுணர்வுக்கு ஒத்துப்போகத ஒன்றாய் இருந்தாலும் இது சோதனைகளால் உறுதி செய்யப்படுகிறது.\n\nஅலைப்பண்புருவைப் பற்றிய விளக்கம்.\nசுரோடிங்கர் சமன்பாடு ஒரு அமைப்பிற்கு சாத்தியமான அலைப்பண்புருக்களைக் கணக்கிடவும், அவை காலத்தைப் பொறுத்து எவ்வாறு இயக்கஞ்சார்ந்து மாறுபடுகின்றன என்பதையும் அறியவும் ஒரு வழிமுறையை அளிக்கிறது. ஆனால் அதே சுரோடிங்கர் சமன்பாடு நேரடியாகவும் துல்லியமாகவும் அலைப்பண்புரு என்றால் என்ன என்று உரைக்கவில்லை. குவாண்டம் இயக்கவியலுக்கான விளக்கங்கள் அலைப்பண்பு, அதன் அடிப்படையான உண்மை மற்றும் இவை சார்ந்த ஆய்வுகளின் அளவைகள் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றன.\n\nஇதன் ஒரு முக்கிய பாங்கு சுரோடிங்கர் சமன்பாட்டிற்கும் அலைப்பண்புரு நொறுங்குதலுக்கும் இடையிலான தொடர்பு ஆகும். பழைய கோப்பன்னாகன் விளக்கத்தில், துகள்கள் பொதுவில் சுரோடிங்கர் சமன்பாட்டையே பின்பற்றும், அலைப்பண்புரு நொறுக்கம் நிகழ்வதற்கு முன்புவரை, அலைப்பண்புரு நொறுங்கினால் அவை முற்றிலும் வேறு வகையில் நடந்துகொள்ளும். குவாண்டம் பிணைப்பிழைப்புக் கோட்பாட்டின் வருகை (எவரெட் என்பவரின் பல்-உலகு விளக்கம் மற்றும் இசைவுறு வரலாறுகள் போன்ற) மாற்று அணுகுமுறைகளுக்கு வழிவகுத்தது, இவை எப்பொழுதுமே சுரோடிங்கரின் சமன்பாட்டைப் பொருந்தியே இருக்கும், மேலும் அலைப்பண்புரு நொறுக்கம் சுரோடிங்கர் சமன்பாட்டின் ஒரு தொடர்விளைவாகவே விளக்கப்பட வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13375"}]
[{"id": [306, 0], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "பொதுவாக நீர்வழிப் போக்குவரத்து பன்னாட்டு வர்த்தகத்திற்கே பயன்படினும், பரப்பில் பெரிய நாடுகளில் உள்நாட்டு வர்த்தகத்திலும் பயன்படுத்தப் படுகிறது. இராணுவத் தேவைகளுக்காகவும் கப்பல் போக்குவரத்து பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. \n\nகப்பல் போக்குவரத்தின் மூலம் பெரும்பாலும் இரும்பு தாது, நிலக்கரி, பாக்சைட்டு தாது ஆகிய மூலப்பொருட்களும், பல வேதியல் மூலப்பொருட்களும், உரங்களும், பெட்ரொலியம் சார்ந்த எரிபொருட்களும் கொண்டு செல்லப் படுகின்றன. இது தவிர, தொகுக்கக்கூடிய பொருள்கள் ஒரே தரமான கொள்கலன்களில் அடைக்கப்பட்டு கொள்கலக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப் படுகின்றன. கொள்கலனாக்கம் கப்பல் போக்குவரத்தில் மாபெரும் வளர்ச்சிக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது.\n\nவெளியிணைப்புகள்.\n- Mercantile Marine community\n- Merchant Navy officer's community\n- Social & Economic Benefits of Marine Transport from \"NOAA Socioeconomics\" website initiative\n- Thomas Cook Timetable - provides a list of all known airplane, rail and boat connections\n- AXS-Alphaliner Top 100 - liner market share in TEUs (updated daily)\n\n\n\n\n", "document_id": "ta_ta_15805"}, {"id": [306, 1], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "பொதிகளை நிர்வகிக்கும் பொருட்டு சினாப்டிக், அடெப்ட் போன்ற பயன்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன. இத்தகைய பயன்பாடுகளுக்கு, பொதி மேலாண்மைக் கட்டகம் (Package management system) என்று பெயர்.\n\nஇவற்றையும் காணவும்.\n- பொதி வடிவம்\n- பொதி மேலாண்மைக் கட்டகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12501"}, {"id": [306, 2], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "வகைகள்.\nபல்வேறு வகையான அளவுகளிலும், சிறப்புத் தன்மைகளுடனும் நெகிழிப்பைகள் உள்ளன. பொதுவாக, தனிநபர் பயன்பாட்டு அடிப்படையிலும், வியாபார அடிப்படையிலும், இவற்றை இரு \nபெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அட்டைப்பெட்டி, மரப்பெட்டி, தகரப் பெட்டி போன்ற பல்வேறு பொட்டலமிடுதல், சிப்பமிடுதல் முறைகளை விட, இப்பைகளினால் குறைந்த அளவினைக் கொண்டு அல்லது மிகக் குறைவான அளவுப் பொருட்களைக் கொண்டு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், பொருள் ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப் படுகின்றது.\n\nபயன்பாட்டின் சீர்கேடு.\nநிலத்தடி நீர் மட்டம்.\nபெரிய உருவத்தில், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் குளிர்சாதனப் பெட்டி, வளிப் பதனம், துணி துவைப்பி போன்றவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லப்படும் போது, அதிக அளிவில் நெகிழிப்பை மூலங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவைகளின் பொதியங்களில் இருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தப் படுகிறது. அப்பொழுது வீணாகும் நெகிழிக் குப்பைகள் சுற்றுப்புறத்தில் பெருமளவு பாதிப்பை உண்டாக்குகின்றன. ஏனெனில், அவைகளின் மட்காத் தன்மையாலும், நீர் உட்புகாத் தன்மையாலும், அவை உள்ள இடங்களில் நிலத்தடிக்கு செல்லும் நீர், தடையாகிறது. இது பெருமளவு இருப்பதால், அவைகள் உள்ள இடத்தில், நிலத்தடி நீர் மட்டம், மழைக் காலங்களில் அதிகரிக்கப்படுவதில்லை.\n\nஊடகங்கள்.\nநெகிழிப்பைகளின் பல்வகையும், அவற்றின் வேறுபட்ட அமைப்பும், பயன்பாடும் காட்சிபடுத்தப்படுகின்றன.\n\nஇக்கட்டுரைகளையும் காணவும்.\n- நெகிழி\n- நெகிழித் தொழினுட்பம்\n- நெகிழி மறுசுழற்சி\n- உயிரிய மட்கும் பை\n- உயிர்ம நெகிழி\n- நெகிழி கைப்பை\n- பொட்டலம்\n- பொதியச் சோதனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_62974"}, {"id": [306, 3], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "அரண்மனையின் காலியாக உள்ள நிலப்பரப்புக்கள் இசை நிகழ்ச்சிகள் உட்பட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது . உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ராக் இசைப்பாடகர்கள் பலரும் இங்கே நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். அதுதவிர கலை, இலக்கிய, சினிமா, வணிக பொருட்காட்சி, அரசியல் மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகள் அரண்மனையில் அமைந்துள்ள பரவலான மைதானத்தில் நடத்தப்படுகிறது. சந்திரமுகி போன்ற பல திரைப்படங்கள் இந்த அரண்மனையில் எடுக்கப்பட்டுள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_15785"}, {"id": [306, 4], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "வரலாறு.\nசக்கர நாற்காலியானது 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த சீன கல்வெட்டுகளிலும் கிரேக்க பூச்சாடி வேலைப்பாடுகளிலும் காணப்படுகிறது. கி.பி 525 ஆம் ஆண்டுதொட்டே சீனாவில் சக்கர நாற்காலிகள் மனிதர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி செல்வதற்கான பயன்பாட்டில் இருந்ததை சீன ஓவியங்கள் மற்றும் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது.\n\nபின்வரும் காலங்களில் ஐரோப்பாவில் செருமனி மறுமலர்ச்சி காலத்தின் பொழுது சக்கர நாற்காலி உபயோகத்தில் இருந்ததை அறிய முடிகிறது. 1760 ஆம் ஆண்டில் குளியல் நாற்காலிகள் பயன்படுத்தபட்டு வந்துள்ளன.\n\n1933இல் ஹாரி ஜென்னிங்க்ஸ் மற்றும் அவரது மாற்றுதிறனாளியான நண்பர் ஹெர்பெர்ட் எவெரெஸ்ட், ஆகிய இரு இயந்திர பொறியாளர்களால் முதல் எடைகுறைந்த உலோகத்தால் ஆன மடித்துவைக்ககூடிய சக்கர நாற்காலி வடிவமைக்கபட்டது. இவர்களில் எவெரெஸ்ட் என்பவர் ஒரு சுரங்க விபத்தில் முதுகில் ஏற்பட்ட காயத்தினால் நடக்கும் திறனை இழந்தவர். இவர்கள் தயாரித்த அந்த சக்கர நாற்காலிக்குச் சந்தையில் இருந்த வரவேற்ப்பைக் கண்டறிந்து அவர்கள் தயாரித்த சக்கர நாற்காலியை விற்பனைக்காக சந்தைப்படுத்தினர். ஆகவே இவர்களே முதல் சக்கர நாற்காலி தயாரிப்பாளர்களானார்கள். இவர்களின் X - சட்டம் உடைய வடிவமைப்பு சக்கர நாற்காலிகள் இன்றும் உபயோகத்தில் உள்ளன, இருந்தபோதிலும் இந்த நாற்காலிகள் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் கொண்ட வடிவிலும் தற்பொழுது சந்தையில் கிடைக்கின்றன.\n\nவகைகள்.\nஒரு அடிப்படையான மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலியில் ஒரு உட்காரும் இருக்கையும், பாதங்களை வைக்க தண்டுகளும் மற்றும் நான்கு சக்கரங்களும் இருக்கும். இரண்டு சுழலும் வகையிலான சிறு சக்கரங்கள் முன்பக்கத்திலும் இரண்டு பெரிய சக்கரங்கள் பின் பக்கத்திலும் இணைக்கபட்டிருக்கும். இதில் பொதுவாக பின்பக்கத்தில் உள்ள பெரிய சக்கரத்தில் நாற்காலியை இயக்குவதற்க்காக உலோகம் அல்லது நெகிழியினால் செய்யபட்ட தோராயமாக முக்கால் அங்குலம் தடிமனுடைய வட்டவடிவ உலோக ஓர விளிம்புகள் இருக்கும். இந்த ஓர விளிம்புகள் சாதாரணமாக பின்பக்க சக்கரங்களை விட சற்று சிறிய அளவிலான விட்டமுடையதாக இருக்கும். பெரும்பாலான சக்கர நாற்காலிகள் இருக்கையின் பின்புறத்தில் இரண்டாவது நபரால் தள்ளுவதற்கான இரண்டு கைப்பிடிகள் இருக்கும்.\n\nமற்ற வகை சக்கர நாற்காலிகள் இந்த அடிப்படை வடிவில் அவ்வப்போது சிறு மாற்றங்களுடன் இருக்கும். ஆனால் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப சுற்றி வளைக்கபட்ட இருக்கை மற்றும் தேவையான இருக்கை உயர அளவு மற்றும் இருக்கையின் சாய்வு கோணம், பாத ஓய்வு தண்டுகள், கால் ஓய்வு தண்டுகள் என பலவகையான தேவையான அதீத மாறுதல்களுடனும் இவை கிடைக்கிறன.\nமனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலிகள் மடித்துவைக்கக்கூடிய மற்றும் மடிக்க முடியாத சக்கர நாற்காலிகள் என இரு முக்கிய வடிவமைப்புகளில் கிடைக்கிறன. தற்பொழுது சக்கர நாற்காலிகள் வின்னூர்திகள் செய்ய பயன்படும் மிக எடை குறைந்த அலுமினியம் போன்ற பொருளினால் செய்யப்பட்டு வெளிவருகின்றன. இவை மொத்தத்தில் எடை குறைவாகவும் இயக்கத்திற்கு இலகுவாகவும் இருக்கிறன. மேலும் சில சக்கர நாற்காலிகள் ஷாக் அப்ஸார்பர் எனப்படும் அதிர்ச்சி குறைப்பான்களுடனும் கிடைக்கிறன.\n\nமேலும் சில வகைகளில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பாதுகப்பு பட்டைகள், சாய்வு கோணம் மாற்றிக்கொள்ளகூடிய இருக்கை வசதி, அதிகப்படியான கை கால் ஓய்வு தண்டுகள், பொருட்கள் தாங்கிச்செல்ல உதிரி கூடைகள் என பல்வேறு வகையான உதிரிபாகங்களுடன் செய்து கொடுக்கப்படுகிறது. அடிக்கடி இடமாற்றம் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மடித்துவைக்கக்கூடிய நாற்காலிகளையே விரும்பி வாங்குகிறனர். \"மெக்கானம் வீல்ஸ்\" (MECANUM WHEEL) எனப்படும் எந்த திசையிலும் எளிதில் செல்லக்கூடிய சக்கரங்களுடன் கூடிய சக்கர நாற்காலிகளும் சந்தையில் கிடைக்கிறன.\nமனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலிகள்.\nமனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலி என்ற வகையை சேர்ந்த சக்கர நாற்காலிகளை நகர்த்த ஒரு உபயோகிப்பாளரின் ஆற்றலோ அல்லது இரண்டாவதாக ஒரு மனிதனின் ஆற்றலோ தேவைப்படுகிறது. இவ்வகை நாற்காலிகளில் பல மடித்து வேறு இடங்களுக்கு எடுத்து செல்லக்கூடியவையாகக்கூட உள்ளன.\n\nஇவ்வகை நாற்காலிகள் பெரும்பாலும் உபயோகிப்பாளராலேயே இயக்கபடுபவையாக இருகின்றன. இவற்றை தேவையான திசைகளில் திருப்ப இவற்றின் பின்புறமுள்ள பெரிய சக்கரங்கள் உதவுகின்றன. பொதுவாக அவை 20 முதல் 24 அங்குலம் (51-61 சென்டிமீட்டர்) வரி விட்டமுள்ளவையாகவும் பார்வைக்கு மிதிவண்டியின் சக்கரங்களைப்போலும் இருக்கும். இவற்றை உபயோகிப்பவர் இந்த சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இரும்பு பட்டைகளின் உதவியுடன் இயக்கமுடியும். இந்த இருப்பு பட்டைகள் இந்த சக்கரங்களின் அளவினை விட சற்று சிறியதாக இருக்கும்.\n\nஒரு மருத்துவ உதவியாளரின் உதவியினால் இயங்கும் வகையான சக்கர நாற்காலிகள் அவற்றின் உபயோகத்திற்கேற்ப அவைகளின் இருக்கையின் பின்பகுதியில் கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் இவ்வகை நாற்காலிகள் மருத்துவமனைகளில் \"ஸ்ட்ரெச்சர்\" எனப்படும் மருத்துவ படுக்கைகள் போன்ற வசதிகள் இல்லாத சமயங்களிலோ அல்லது அவ்வகை வசதிகள் தேவைப்படாத இடங்களிலோ இந்த சக்கர நாற்காலிகள் பயன்படுகின்றன. மேலும் இவ்வகை நாற்காலிகள் வின்னூர்தி நிலையங்களிலும் காணமுடிகிறது. சில வின்னூர்தி நிலையங்களில் குறுகளான வாயிற்படியுள்ள வின்னூர்திகளின் வாசலுக்கேற்ப சிறியவகைகளும் இருக்கிறன.\n\nவிளையாட்டு போட்டிகளுக்கான வகை.\nமாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து, அஞ்சல் பந்து, வரிப்பந்தாட்டம், பந்தயம் மற்றும் ஆடல் போன்ற மாற்றுத்திறனுடைய தடகள மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சக்கர நாற்காலிகளானது வேகமாக இயங்கும்வகையிலும் நீண்ட நாள் உழைக்கும் வகையிலும் இருக்குமாறு தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு விளையாட்டுபோட்டிகளுக்கும் அவ்வற்றின் தேவைக்கேற்ப தனித்தன்மையுடன் சக்கர நாற்காலிகள் உருவக்கப்படுகிறன. இவை என்னாளும் பயன்படும் சக்கர நாற்காலிகளை விட வடிவிலும் செயல்பாட்டிலும் மிகவும் மாறுபட்டதாக இருக்கும். பொதுவாக இவை மடிக்ககூடிய வகையில் இருக்காது (உறுதிதன்மைக்காக). இவ்வகைகளில் சில மைய உயர்ச்சியுடன், விற்சாய்வு உள்ளனவாக இருக்கும். இந்த சிறப்பமைப்பானது இவ்வகை நாற்காலிகளுக்கு சிறந்த நிலைத்தன்மையை தருகிறன. மேலும் இவை மிக எடைகுறைவான நல்ல உறுதியுடனான பொருள்களினால் செய்யப்படுகிறன. பொதுவாக இவ்வகை விளையாட்டுகளில் உபயோகிக்கும் நாற்காலிகள் தினசரி உபயோகிப்பிற்குகந்ததல்ல. ஆனாலும் சில உபயோகிப்பாளர்கள் இவ்வகை நாற்காலிகளேயே தினசரி வாழ்விலும் உபயோகப்படுத்துகிறனர்.\nநவீன விளையாட்டு உலகம் மாற்றுத்திறனாளிகளுக்கான \"பவர்சேர் ஃபுட்பால்\" எனப்படும் மின்னாற்றலில் இயங்கும் சக்கர நாற்காலி உபயோகிப்பாளர்களுக்கான கால்பந்தாட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. இது மட்டுமே இப்பொதைக்கு மின்னாற்றல் சக்கர நாற்காலி உபயோகிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே கால்பந்தாட்ட போட்டியாகும். இது \"அகில உலக மின்னாற்றல் சக்கர நாற்காலி கால்பந்தாட்ட சம்மேளனம்\" The Federation Internationale de Powerchair Football Associations (FIPFA) என்ற அமைப்பினால் நடத்தப்படுகிறது. இது ஃப்ரான்ஸின் பாரிஸ் நகரை மையமாக கொண்டு இயங்கும் சம்மேளனம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49550"}, {"id": [306, 5], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "அண்ட வெளியில் நட்சத்திரங்களின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய நுட்பச்செய்திகளை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_732"}, {"id": [306, 6], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "இது ஓர் சிறப்பு களத்தடுப்புப் பணியாகும். சிலநேரங்களில் இவர் பந்து வீசும்போது மற்றொரு ஆட்டக்காரர் இவரது இடத்தில் தற்காலிகமாக களத்தடுப்பு செய்வார். இவரது செயலாக்கம் துடுப்பாட்ட விதிகளின் 40வது சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_25608"}, {"id": [306, 7], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [306, 8], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "பண்புகள்.\nகுறைவான அளவிலான (சுமார் 5%) மக்னீசியம் கொண்ட உலோகக்கலவைகள், அதிக வலிமை, அதிக அரிமான எதிர்ப்பு மற்றும் தூய அலுமினியத்தை விட குறைந்த அடர்த்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய கலவைகள் தூய அலுமினியத்தை விட எளிதாக உலோக பற்றவைப்புச் செய்ய வாய்ப்புள்ளவையாகவும், வேலைகளுக்கு எளிதில் பயன்படக்கூடியவையாகவும் இருக்கின்றன. அதிக அளவு மக்னீசியம் (சுமார் 50%) கொண்டிருக்கும் உலோகக்கலவைகள்  அலுமினியத்தை விட  மிகவும் எளிதில் நொறுங்கக்கூடியவையாகவும், அரிமானத்திற்கு உள்ளாகக்கூடியவையாகவும் உள்ளன.\n\nபயன்கள்.\nபொதுவாக இந்தக் கலப்புலோகம் அலுமினியத்தை விட விலை உயர்ந்ததாக இருந்தாலும், குறைந்த அளவு மக்னீசியத்தை கொண்டிருக்கும் உலோகக்கலவைகளின் அதிக வலிமை, குறைந்த அடர்த்தி மற்றும் அதிக பணித்திறன் ஆகியவை வானூர்தி மற்றும் தானுந்து வாகனங்களின் உதிரிபாகங்களில் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. \n\nஐம்பது விழுக்காட்டிற்கும் (50%) அதிகமாக மக்னீசியத்தைக் கொண்டுள்ள உலோகக்கலவைகள் எளிதில் நொறுங்கக்கூடியவையாகவும், எளிதில் அரிக்கப்படுபவையாகவும் உள்ளன. இதன் காரணமாக, இத்தகைய உலோகக்கலவைகள் பொறியியல் சார்ந்த பயன்பாடுகளுக்கு பொருத்தமற்றவையாக உள்ளன. இருப்பினும், இத்தகைய உலோகக்கலவைகள் தூளாக்கப்படும் போது உருவாகும் எரியக்கூடிய தன்மை, தூய மக்னீசியத்தை விட அதிகமான அரிமான எதிர்ப்புத் தன்மை, தூய அலுமினியத்தைக் காட்டிலும் அதிக வினைபடுதன்மை ஆகிய பண்புகள் இவற்றை வாணவெடித்தொழிலில் தீப்பொறிகளை உருவாக்கும் உலோக எரிபொருளாகப் பயன்படுத்தக் காரணமாக இருக்கின்றன. மேக்னலியம் தூளும் கூட படபடவென்ற ஒலியுடன் எரியும் தன்மை கொண்டது. இது தானாகவே எரிக்கப்படும் போது, மக்னீசியத்தின் வினைபுரியும் தன்மை மற்றும் அலுமினியத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கிடையே ஒரு நடுவுநிலையைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே கூறியபடி, வாணவெடித்தொழிலில் இந்த உலோகக்கலவை பயன்படுத்தப்படுவதில் உள்ள  மற்றுமொரு வசதி இதன் நொறுங்கும் தன்மையாகும். இதை எளிதில் சுத்தியால் உடைத்து, பயன்படுத்தக்கூடிய அளவிலான துாளாக, ஒரு அரவை இயந்திரத்தில் நொறுக்கி விடலாம். இதை குண்டு ஆலையில் மிக நுண்ணிய தூளாக ஒரு சில மணி நேரங்களில் அரைத்து விடலாம். அலுமினியத்தை இவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ஒரு சில நாட்களாகலாம். \n\nஒரேயளவு தூளாக்கப்பட்ட அலுமினியத்தூளோடு ஒப்பிடும் போது, மேக்னலியத்தூள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது, மக்னீசியத்திற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதற்கும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இவை ஈரப்பதம் மற்றும் மற்ற சேர்மங்களுடன் (போரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் கலவைகள்) இணக்கமின்மை போன்ற ஆபத்துக்களையும் கொண்டவையாகும். இது தராசின் சட்டம் மற்றும் ஒளிக்கருவிகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப் படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117925"}, {"id": [306, 9], "question": "<Query> விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும், ஆட்டக்காரர் எண்ணிக்கையை விட ஒன்று குறைவான நாற்காலிகள் பயன்படுத்தப் படுகின்றன.", "document": "சதுரங்கம் என்பது ஆறு வகைகளில் 32 காய்களுடன் (ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 16 காய்கள்) சதுரங்கப் பலகையில் இரண்டு நபர்களால் விளையாடப்படும் விளையாட்டு ஆகும். ஒவ்வொரு வகைக் காயும் தனித்த வழியில் நகர்த்தப்படுகின்றன. இந்த விளையாட்டினுடைய நோக்கம் செக்மேட் (checkmate) செய்வதாகும். செக்மேட் என்பது போட்டியாளரின் ராஜாவைக் கைப்பற்றுவதைத் தவிர்க்க இயலாதபடி அச்சுறுத்துவதாகும். செக்மேட்டுடன் விளையாட்டு நிறைவடைய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் விளையாடுபவர்கள் பொதுவாக அவர்கள் தோல்வியுற்றதாக நம்பினால் விளையாட்டில் இருந்து வெளியேறி விடுவார்கள். மேலும் விளையாட்டை சமன் செய்வதற்கும் பல வழிமுறைகள் இருக்கின்றன.\n\nகாய்களின் அடிப்படை நகர்வுகள் தவிர்த்து, உபகரணங்கள் பயன்பாடு, நேரக்கட்டுப்பாடு, விளையாடுபவர்களின் நடத்தை மற்றும் நன்னெறி, மாற்றுத்திறன் படைத்த ஆட்டக்காரர்களின் வசதிகள், சதுரங்கக் குறிமுறையில் பயன்படுத்தப்படும் நகர்வுகளைப் பதிவு செய்தல் அத்துடன் விளையாட்டின் போது ஏற்படும் முறைகேடுகளுக்கான நடைமுறைகள் போன்றவற்றையும் விதிமுறைகளில் நிர்வகிக்கப்படுகிறது.\n\nதொடக்க அமைப்பு.\nசதுரங்கம் சதுரங்கப் பலகையில் விளையாடப்படுகிறது. அப்பலகை ஒன்றுவிட்டு ஒன்று நிறம் மாற்றப்பட்ட 64 சதுரங்களாகப் (எட்டுக்கு எட்டு) பிரிக்கப்பட்ட சதுரப் பலகை ஆகும். அது ட்ராட்ஸ் (செக்கர்ஸ்) விளையாட்டில் பயன்படுத்தப்படுவதைப் போன்று இருக்கும். பலகையின் உண்மையான நிறங்களைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. எனினும் வெளிர் நிறச் சதுரங்கள் \"வெண்மை\" அல்லது \"வெள்ளை\" என்று அழைக்கப்படுகின்றன. மேலும் கருநிறமான சதுரங்கள் \"கருமை\" அல்லது \"கருப்பு\" என்று அழைக்கப்படுகின்றன. விளையாட்டின் ஆரம்பத்தில் பதினாறு \"வெள்ளை\" மற்றும் பதினாறு \"கருப்பு\" காய்கள் பலகையில் வைக்கப்படுகின்றன. அந்தப் பலகையில் வெள்ளைச் சதுரம் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் வலது முனைக்கு அருகில் இருக்கும் படியும் கருப்புச் சதுரம் இடது முனைக்கு அருகில் இருக்கும் படியும் பலகை வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டக்காரரும் பதினாறு காய்களைக் கட்டுப்படுத்துவார்கள்: \nவிளையாட்டின் ஆரம்பத்தில் காய்கள் வலது புறத்தில் உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அடுக்கப்படுகின்றன. ஆட்டக்காரரிடம் இருந்து இரண்டாவது வரிசையில் ஆட்டக்காரரிடம் இருக்கும் எட்டு சிப்பாய்கள் அடுக்கப்படுகின்றன; ஆட்டக்காரரின் அருகில் இருக்கும் வரிசையில் மீதமுள்ள காய்கள் அடுக்கப்படுகின்றன.\n\"ராணி அதன் நிறத்தில் உள்ள சதுரத்தில் வைக்கப்பட வேண்டும்\" மற்றும் \"வலது புறம் வெள்ளை\" இருக்க வேண்டும் போன்ற சொற்றொடர்கள் இந்த அமைப்பை நினைவில் கொள்வதற்கு ஆரம்ப ஆட்டக்காரர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் இரண்டாவது சொற்றொடர் பலகையின் அமைப்பைக் குறிக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆட்டக்காரரின் அருகில் வலதில் இருக்கும் சதுரம் வெள்ளையாக இருக்க வேண்டும். \n\nசதுரங்களை அடையாளங்காணல்.\nசதுரங்கப்பலகையின் ஒவ்வொரு சதுரமும் தனித்த ஜோடி எழுத்து மற்றும் எண்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. செங்குத்துக் நிரல்கள்|\"நிரல்கள்\" வெள்ளையின் இடத்தில் இருந்து (அதாவது ராணியின் பக்கம்) வெள்ளையின் வலது வரை a முதல் h வரையில் குறிப்பிடப்படுகின்றன. அதே போன்று கிடைமட்ட வரிசைகள்|\"வரிசைகள்\" பலகையின் வெள்ளை பக்கத்தின் அருகில் இருந்து ஆரம்பித்து 1 இலிருந்து 8 வரை எண்ணிடப்படுகின்றன. பின்னர் பலகையின் ஒவ்வொரு சதுரமும் அதன் நிரல் எழுத்து மற்றும் வரிசை எண் மூலமாக தனித்து அடையாளப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வெள்ளை ராஜா ஆட்டத்தின் தொடக்கத்தில் e1 சதுரத்தில் வைக்கப்பட வேண்டும். கருப்புக் குதிரை b8 இல் வைக்கப்பட வேண்டும். அது a6 அல்லது c6 சதுரங்களுக்கு நகர முடியும்.\nவிளையாட்டை விளையாடுதல்.\nஒவ்வொரு ஆட்டக்காரரும் இரண்டு நிறங்களில் இருக்கும் காய்களின் தொகுப்பில் ஒன்றைக் கட்டுப்படுத்துவார். மேலும் பொதுவாக ஆட்டக்காரர்கள் பயன்படுத்தும் காய்களின் நிறங்கள் வெள்ளை அல்லது கருப்பு என்று குறிப்பிடப்படுகின்றன. இதில் வெள்ளை வைத்திருப்பவர் முதலில் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். மேலும் பெரும்பாலான பலகை விளையாட்டுக்களில் இருப்பது போல ஆட்டக்காரர்கள் மாறி மாறி விளையாட வேண்டும். ஒரு ஆட்டக்காரர் ஒவ்வொரு முறையும் கட்டாயமாக ஒரு காயை நகர்த்த வேண்டும்; ஒரு ஆட்டக்காரரின் காய் நகர்த்தல் அவருக்கு தீங்கு விளைவித்தாலும் கூட அந்த நகர்வை அவர் முறைப்படி 'தவிர்க்க' இயலாது. கீழே விவரிக்கப்பட்டுள்ள படி, இரண்டு ஆட்டக்காரர்களில் ஒருவரது ராஜாவை செக்மேட் செய்தாலோ, ஒரு ஆட்டக்காரர் வெளியேறிவிட்டாலோ அல்லது சமநிலை அறிவிக்கப்பட்டாலோ ஆட்டம் நிறைவடையும். மேலும் நேரக்கட்டுப்பாட்டின் கீழ் ஆட்டம் விளையாடப்பட்டால், ஒரு ஆட்டக்காரர் அவரது நேர வரம்பைத் தாண்டிச் சென்றால் ஆட்டத்தில் தோல்வி அடைந்தவர் ஆவார்.\n\nஅதிகாரப்பூர்வ சதுரங்க விதிமுறைகளில் யார் வெள்ளையை விளையாட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை. மாறாக இந்தத் தீர்மானம் டோர்னமெண்ட் சார்ந்த விதிகளின் போக்கில் (எ.கா. ஸ்விஸ் அமைப்பு டோர்னமெண்ட் அல்லது ரவுண்ட்-ராபின் டோர்னமண்ட்) விடப்பட்டிருக்கிறது அல்லது போட்டியின்றி விளையாடப்படும் ஆட்டங்களில் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் தன் போக்கில் தேர்ந்தெடுக்கும் முறை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\nநகர்வு.\nஅடிப்படை நகர்வுகள்.\nஒவ்வொரு சதுரங்கக் காயும் அதன் தனித்த நகர்வு பாணியைக் கொண்டிருக்கிறது. நகர்வுகள் போட்டியாளரின் காயினை கைப்பற்றும் போது தவிர மற்ற நேரங்களில் காலியாக உள்ள சதுரங்களில் மட்டுமே நகர்த்தப்பட வேண்டும்.\n\nகுதிரையைத் தவிர்த்து, வேறு எந்த காய்களும் ஒன்றுக்கொன்று தாண்டிச் செல்ல இயலாது. ஒரு காய் கைப்பற்றப்படும் (அல்லது எடுக்கப்படும்) போது, தாக்கிய காயை அதன் எதிரி காய் இருந்த சதுரத்தில் அதற்கு பதிலாக வைக்கவேண்டும் (என் பஸ்ஸண்ட் (en passant) முறை மட்டுமே இதற்கு ஒரே விதிவிலக்கு ஆகும்). கைப்பற்றப்பட்ட காயானது ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும் மீதமுள்ள ஆட்டத்தில் அது மீண்டும் திரும்ப உள்ளே வராமலேயே போகலாம். ராஜாவை செக் வைக்க முடியும் ஆனால் அதனைக் கைப்பற்ற முடியாது (கீழே காண்க).\n- ராஜாவை சரியாக ஒரு சதுரம் கிடைமட்டமாக, செங்குத்தாக அல்லது குறுக்காக நகர்த்த முடியும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு முறை, ஒவ்வொரு ராஜாவும் ஒரு சிறப்பு நகர்வை நகர்த்த முடியும். அது \"கேஸ்ட்லிங்\" (castling) என அறியப்படுகிறது (கீழே காண்க).\n- யானையை காலியாக உள்ள எத்தனை சதுரங்களைத் தாண்டி வேண்டுமானாலும் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக நகர்த்தலாம். மேலும் இது கேஸ்ட்லிங் சமயத்திலும் நகர்த்தப்படுகிறது.\n- மந்திரியை காலியாக உள்ள எத்தனை சதுரங்களில் வேண்டுமானாலும் குறுக்குத் திசையில் நகர்த்தலாம்.\n- ராணியை காலியாக உள்ள எத்தனை சதுரங்களில் வேண்டுமானாலும் குறுக்காக, கிடைமட்டமாக அல்லது செங்குத்தாக நகர்த்தலாம்.\n- குதிரையை அருகில் உள்ள அதே வரிசை, நிரல் அல்லது குறுக்காக போன்ற விதங்களில் இல்லாத சதுரத்தில் நகர்த்தலாம். மற்றொரு வகையில், குதிரையை யானையைப் போன்று இரண்டு சதுரங்கள் நகர்த்தி பின்னர் அதில் இருந்து செங்குத்தாக ஒரு சதுரம் நகரத்த வேண்டும். அதன் நகர்வை மற்ற காய்களால் தடை செய்ய இயலாது. அதாவது அது புதிய சதுரத்துக்குத் தாண்டிச் செல்லலாம். குதிரையை \"L\" அல்லது \"7\" வடிவத்தில் (அல்லது இந்த வடிவங்களின் திரும்பிய வடிவத்தில்) இரண்டு நகர்வுகள் ஒரே திசையிலும் பின்னர் 90° திரும்பி புதிய திசையில் மற்றொரு நகர்வும் நகர்த்த வேண்டும்.\n- சிப்பாய்கள் நகர்வில் மிகவும் சிக்கலான விதிமுறைகளைக் கொண்டிருக்கின்றன:\n\nகேஸ்ட்லிங்.\nகேஸ்ட்லிங் என்பது ராஜாவை யானையை நோக்கி இரண்டு சதுரங்கள் நகர்த்தி, பின்னர் அந்த யானையை ராஜாவின் மற்றொரு பக்கத்தில் அதற்கு அருகில் வைப்பது ஆகும். கேஸ்ட்லிங் ஆனது பின்வரும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நிறைவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்:\n1. கேஸ்ட்லிங்கில் தொடர்புடைய ராஜாவும் யானையும் ஆட்டத்தில் அதற்கு முன்பு நகர்த்தப்பட்டிருக்கக் கூடாது;\n2. ராஜாவுக்கும் யானைக்கும் இடையில் எந்த காய்களும் இருக்கக் கூடாது;\n3. நகர்த்தும் போது ராஜா செக்கில் இருக்கக் கூடாது. ராஜாவை நகர்த்தும் இறுதி சதுரத்திற்கு இடையில் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சதுரங்கள் இருக்கக் கூடாது (எனினும் யானையை தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சதுரங்களைக் கடந்து செல்லவும் அத்தகைய சதுரத்தில் வைப்பதற்கும் அனுமதி உண்டு);\n4. ராஜா மற்றும் யானை இரண்டும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும் .\n\nஎன் பஸ்ஸண்ட்.\nஆட்டக்காரர் A இன் சிப்பாயை இரண்டு சதுரங்கள் முன்னோக்கி நகர்த்தும் போது ஆட்டக்காரர் B இன் ஒரு சிப்பாய் அதற்கு அருகில் உள்ள நிரலின் ஐந்தாவது வரிசையில் இருந்தால், A இன் சிப்பாய் ஒரே ஒரு சதுரம் மட்டுமே நகர்த்தப்பட்டால் B இன் சிப்பாயினால் A இன் சிப்பாய் கைப்பற்றப்படலாம். இந்தக் கைப்பற்றுதலை வைக்கப்பட்ட பின்னர் அடுத்த உடனடி நகர்வில் மட்டுமே செய்ய முடியும். இந்த எடுத்துக்காட்டில், வெள்ளைச் சிப்பாய் \"a2\" இல் இருந்து \"a4\" க்கு நகர்த்தப்பட்டால், \"b4\" இல் இருக்கும் கருப்புச் சிப்பாய் \"என் பஸ்ஸண்ட்\" \"a3\" இல் நிறைவடைந்தால் கைப்பற்றப்படலாம்.\n\nசிப்பாய் பதவி உயர்வு.\nசிப்பாயானது அதன் எட்டு வரிசைகளை நிறைவு செய்தால், பின்னர் அது அதே நிறத்தில் உள்ள ராணி, யானை, மந்திரி அல்லது குதிரை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக உயர்த்தப்படுகிறது (மாற்றப்படுகிறது). அதனைத் தேர்ந்தெடுப்பது விளையாடுபவரின் விவேகத்தைச் சார்ந்தது (பொதுவாக ராணி தேர்ந்தெடுக்கப்படுகிறது). ஆனால் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்கனவே கைப்பற்றப்பட்டிருக்கும் காய்களில் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. இல்லையெனில் தர்க்க ரீதியாக, ஒரு ஆட்டக்காரர் அவரது அனைத்து சிப்பாய்களையும் முன்னேற்றி இவ்வாறு உயர்த்தினால் அவருக்கு ஒன்பது ராணிகள் அல்லது பத்து யானைகள், மந்திரிகள் அல்லது குதிரைகள் இருப்பதற்கு சாத்தியம் ஏற்படலாம். தேவைப்பட்ட காயானது கிடைக்கவில்லை என்றால், ஆட்டக்காரர் அந்த காயினைப் பெறுவதற்காக நடுவரை அழைக்க வேண்டும் .\n\nசெக்.\nஒரு ஆட்டக்காரர் போட்டியாளரின் ராஜாவைக் கைப்பற்றுவதற்காக அச்சுறுத்தும் நகர்வை மேற்கொள்ளும் போது (அதற்கு அந்த குறிப்பிட்ட காய் நகர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை), ராஜா \"செக்கில்\" இருக்கிறது என்று கூறப்படும். செக்கின் வரையறை என்னெவெனில் ஒன்று அல்லது பல போட்டிக் காய்கள் ராஜாவை அடுத்த நகர்வில் தர்க்க ரீதியாகக் கைப்பற்றலாம் என்பதாகும் (எனினும் ராஜா எப்போதும் உண்மையில் கைப்பற்றப்படுவதில்லை). ஒரு ஆட்டக்காரரின் ராஜா செக்கில் இருந்தால் அவர் அச்சுறுத்தலில் இருந்து அதனை நீக்குவதற்கான நகர்வை மேற்கொள்ள வேண்டும்; ஒரு ஆட்டக்காரர் அவரது நகர்வின் இறுதியில் அவரது ராஜாவை செக்கில் நீடிக்க விடக்கூடாது. கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலில் இருந்து காப்பதற்கு சாத்தியமுள்ள வழிகள் பின்வருமாறு:\n- அச்சுறுத்தும் காயினைக் கைப்பற்றுதல் (ராஜாவினைக் கொண்டும் அதனைச் செய்வதற்கு சாத்தியம் இருக்கிறது. அவ்வாறு செய்யும் போது அந்த சதுரம் ராஜாவுக்கு செக்காக அமையாததாக இருக்க வேண்டும்).\n- ராஜாவுக்கும் போட்டியாளரின் அச்சுறுத்தும் காயுக்கும் இடையில் ஏதேனும் ஒரு காயை வைத்தல். அச்சுறுத்தும் காயானது குதிரையாகவோ அல்லது சிப்பாயாகவோ அல்லது ராணி, யானை அல்லது மந்திரியாக செக் வைக்கப்படும் ராஜாவுக்குக் குறுக்காக இருந்தால் இதற்கு சாத்தியங்கள் இல்லை.\n\nமுறைசாரா விளையாட்டுக்களில் போட்டியாளரின் ராஜாவை செக் வைப்பதற்கான நகர்வை நகர்த்தும் போது வழக்கமாக \"செக்\" என்று அறிவிக்கப்படுகிறது. எனினும், முறையான போட்டிகள் செக் அரிதாகவே அறிவிக்கப்படுகிறது .\n\nஒரு ஆட்டக்காரர் அவரது செக்கில் இருக்கும் போது வேறு எந்த நகர்வையும் செய்ய இயலாது. மேலும் ஒரு பின்னின் காரணமாக செக் வைத்த காயையும் நகர்த்த இயலாது. அதாவது அதனை அவ்வாறு நகர்த்தினால் அதன் சொந்த ராஜாவுக்கு செக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் ஒரு ஆட்டக்காரர் அவரது ராஜாவை அவரது போட்டியாளரின் ராஜா இருக்கும் சதுரத்திற்கு அருகில் உள்ள எந்த சதுரத்திலும் வைக்க முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்தால் அந்த ராஜாவை போட்டியாளரின் ராஜா எடுக்க இயலும் அதாவது செக்காக மாறிவிடும்.\n\nவிளையாட்டின் முடிவு.\nசெக்மேட்.\nஒரு ஆட்டக்காரரின் ராஜாவுக்கு செக் வைக்கப்பட்டு அவரால் அதில் இருந்து தப்பிக்க எந்த நகர்வும் செய்ய இயலவில்லை என்றால், பின்னர் அந்த ராஜா செக்மேட்டில்|\"செக்மேட்டில்\" இருக்கிறார் என்று கூறப்படும். விளையாட்டு அத்துடன் முடிந்துவிடும் அந்த ஆட்டக்காரர் தோல்வியுற்றவராவார் . மற்ற காய்களைப் போலல்லாமல் ராஜா உண்மையில் கைப்பற்றப்படுவதில்லை அல்லது பலகையில் இருந்து நீக்கப்படுவது இல்லை. ஏனெனில் செக்மேட்டுடன் ஆட்டம் முடிந்துவிடுகிறது .\n\nவலதுபுறம் உள்ள வரைபடம் ஒரு பொதுவான செக்மேட் நிலையைக் காட்டுகிறது. அதில் வெள்ளை ராஜா கருப்பு ராணியினால் அச்சுறுத்தப்படுகிறது; ராஜா நகர்வதற்கான அனைத்து சதுரங்களும் கூட அடைபட்டிருக்கின்றன; அது ராணியைக் கைப்பற்ற முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்தால் அது யானையினால் அச்சுறுத்தப்படும்.\nவெளியேற்றம்.\nஒரு ஆட்டக்காரர் ஆட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் \"வெளியேறலாம்\", போட்டியாளர் வெற்றி பெற்றவராவார். இது பொதுவாக ஒரு ஆட்டக்காரர் விளையாட்டில் அவர் தோல்வியுறுவதற்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என்று நம்பும் போது ஏற்படுகிறது. ஒரு ஆட்டக்காரர் வெளியேறுவதை வாய் வார்த்தையாக அறிவித்து வெளியேறலாம் அல்லது அவரது புள்ளித் தாளில் பின்வரும் மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளலாம்: (1) \"வெளியேறுகிறேன்\" என்று எழுதலாம், (2) விளையாட்டின் முடிவில் வட்டமிடலாம் அல்லது (3) கருப்பு வெளியேறுவதாக இருந்தால் \"1–0\" என்றும் அல்லது வெள்ளை வெளியேறுவதாக இருந்தால் \"0–1\" என்றும் எழுதலாம் . ராஜாவைக் கவிழ்ப்பதும் கூட வெளியேறுவதைக் குறிப்பிடுவதாகும். ஆனால் இது பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை (மேலும் எதிர்பாராத விதமாக ராஜா மீது மோதிவிடுதலை இதில் இருந்து மாறுபட்டதாகக் கொள்ள வேண்டும்). இரண்டு கடிகாரங்களையும் நிறுத்துதல் வெளியேறுவதைக் குறிப்பிடுவதற்காக அல்ல. கடிகாரங்களை நிறுத்துவது நடுவரை அழைப்பதற்காகச் செய்யப்படுகிறது. வெளியேற்றத்தில் இருவரும் கைக்குலுக்குதல் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு செய்தால் ஒரு ஆட்டக்காரர் அவர்கள் சமநிலை அடைந்ததாக ஒத்துக்கொண்டதாக புரிந்து கொள்ளப்படலாம் .\n\nசமநிலைகள்.\nபின்வரும் ஏதேனும் ஒரு நிலை ஏற்பட்டால் விளையாட்டு சமநிலையில் முடிந்ததாகக் கருதப்படும்:\n- ஆட்டக்காரர் செக்கிலும் இல்லாமல் அடுத்து எந்த நகர்வும் அவர்களுக்கு இல்லை எனில் விளையாட்டு தானாகவே சமநிலையில் முடிந்துவிடும். இந்த சூழல் இக்கட்டான நிலை என்று அழைக்கப்படுகிறது. வலதுபுறத்தில் இருக்கும் வரைபடம் அத்தகைய நிலைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.\n- எந்தத் தொடர் நகர்வுகளும் சாத்தியமற்ற இல்லையெனில் அது செக்மேட் செய்வதற்கு வழிவகுக்கிறது. இது பொதுவாக போதுமான காய்கள் இல்லாததினால் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு ஆட்டக்காரர் ராஜா மற்றும் மந்திரி அல்லது குதிரை ஆகியவற்றையும் மற்றவர் ராஜாவை மட்டும் வைத்திருந்தால் இந்நிலை ஏற்படும்.\n- இரண்டு ஆட்டக்காரர்களில் ஒருவர் ஆட்டத்தை சமன் செய்ய சம்மதிக்கும் போது இரண்டு ஆட்டக்காரர்களும் அதற்கு சம்மதிக்கலாம்.\n\nஆட்டக்காரர் சமநிலை அறிவிப்பதற்கு பின்வரும் கட்டுப்பாடுகளில் நகர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது இந்தக் கட்டுப்பாடுகளை நிறைவு செய்யும் நோக்கத்துடன் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்:\n- எந்தக் கைப்பற்றுதல் இல்லாமல் அல்லது சிப்பாயின் நகர்வு ஏதும் இல்லாமல் ஒவ்வொரு ஆட்டக்காரரும் தொடர்ந்து ஐம்பது நகர்வுகள் மேற்கொண்டால் சமன் செய்யலாம்.\n- ஒரே ஆட்டக்காரரின் நகர்வில் பலகையில் உள்ள காய்களின் நிலை ஒரே மாதிரியாக மூன்று முறை ஏற்பட்டால் மற்றும் அனைத்து காய்களும் கேஸ்ட்லுக்கான உரிமை அல்லது \"என் பெஸ்ஸண்ட்\" கைப்பற்றுதல் உள்ளிட்ட நகர்வின் ஒரே மாதிரியான உரிமைகளைக் கொண்டிருந்தால் சமன் செய்யலாம்.\n\nஅந்த கோரிக்கை உண்மை என நிரூபிக்கப்பட்டால் விளையாட்டு சமனில் முடிந்துவிடும் .\n\nஒரு நேரத்தில், ஒரு ஆட்டக்காரர் போட்டியாளரின் ராஜாவுக்குத் தொடர்ந்து செக் (இடைவிடாத செக்) வைக்க முடிந்தால் மற்றும் ஆட்டக்காரர் அதனைச் செய்வதற்கான அவர்களது விருப்பத்தை வெளிப்படுத்தினால் ஆட்டம் சமநிலையில் முடிந்துவிடும். இந்த விதி நீண்ட நேரம் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை; எனினும், ஆட்டக்காரர்கள் மூன்றுமுறை திரும்பச் செய்தல் விதி அல்லது ஐம்பது நகர்வு விதி இவற்றில் ஒன்று இறுதியாக ஏற்படுவது போன்ற சூழ்நிலைகளில் பொதுவாக சமநிலைக்கு ஒத்துக் கொள்வார்கள் , .\nநேரக் கட்டுப்பாடு.\nநேரக் கட்டுப்பாட்டின் கீழ் விளையாட்டு விளையாடப்பட்டால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் அதிகமான நேரம் எடுத்துக் கொள்ளும் ஆட்டக்காரர் தோல்வியுற்றவராவார் (கீழே உள்ள கால நேரம் பகுதியைக் காண்க). இதில் மாறுபட்ட வகைகளில் நேரக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆட்டக்காரர்களுக்கு முழு ஆட்டத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படலாம் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் இத்தனை நகர்வுகள் நகர்த்தியிருக்க வேண்டும் என்ற வகையில் நேரம் ஒதுக்கப்படலாம். மேலும் ஒவ்வொரு நகர்வை மேற்கொண்ட பிறகும் நேரத்தில் சிறிதளவு கூடுதலாகத் தரப்படலாம்.\n\nபோட்டி விதிமுறைகள்.\nஇந்த விதிமுறைகள் \"பலகையின் மீது\" விளையாடப்படும் போது பயன்படுத்தப்படுகின்றன. தொலைதூர சதுரங்கம், அதிரடி சதுரங்கம், கணினி சதுரங்கம் மற்றும் மாற்றுத்திறன் படைத்த ஆட்டக்காரர்கள் ஆகியவற்றுக்கான சிறப்பு விதிமுறைகள் இருக்கின்றன.\n\nகாய்களை நகர்த்தும் நடவடிக்கை.\nகாய்களை நகர்த்துதல் ஒருவரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு நகர்வை மேற்கொண்ட பிறகு காயில் இருந்து கையை எடுத்துவிட்டால், அந்த நகர்வு முறையற்ற நகர்வாக இல்லாத பட்சத்தில் மீண்டும் பின்வாங்க முடியாது. கேஸ்ட்லிங்கின் (கீழே காண்க) போது ஆட்டக்காரர் ராஜாவை எந்த கையினால் நகர்த்தினாரோ அதே கையினால் யானையையும் நகர்த்த வேண்டும் . \n\nசிப்பாய் பதவி உயர்வு மேற்கொள்ளும் சமயத்தில் ஆட்டக்காரர் சிப்பாயை எட்டாவது வரிசையில் வைத்துவிட்டால், ஆட்டக்காரர் உடனடியாக அதனை பதவி உயவு செய்ய வேண்டும். சிப்பாய் நகர்த்தப்பட்ட பிறகு, அந்த ஆட்டக்காரர் ஆட்டத்தில் இல்லாத எந்த காயினையும் தொடலாம். மேலும் பதவி உயர்வு சதுரத்தில் புதிய காயினை வைக்கப்படும் வரை பதவி உயர்வு நிறைவடையாது .\n\nதொடு-நகர்வு விதி.\nதீவிரமான ஆட்டத்தில் ஒரு ஆட்டக்காரர் நகர்த்தும் நோக்கத்தில் ஒரு காயைத் தொட்டுவிட்டார் என்றால், அது முறையாக நகர்த்த முடிகிற ஒன்றாக இருந்தால் அவர் அதனையே நகர்த்த வேண்டும். புதிய சதுரத்தில் அந்தக் காய் வைக்கப்படும் வரை கையினை அதில் வைத்திருந்தால் அதனை வைக்க முடிகிற எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஒரு ஆட்டக்காரர் போட்டியாளரின் காய் கைப்பற்ற முடிவதாக இருந்தால் அதனைத் தொட்டுக் கைப்பற்றலாம். தொடப்பட்ட காய்கள் நகர்த்தப்படவில்லை அல்லது கைப்பற்றப்படவில்லை என்றால், அதற்கு தண்டனை ஏதுமில்லை. ஆனால் அந்த விதி தொடர்ந்து ஆட்டக்காரரின் சொந்தக் காய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது . \n\nகேஸ்ட்லிங்கின் போது முதல் காயாக ராஜாவினைத் தொட வேண்டும். ஆட்டக்காரர் அவரது ராஜைவைத் தொடும் அதே நேரத்திலேயே யானையையும் தொட்டால், அந்த ஆட்டக்காரர் முறையாக செய்ய முடிந்தால் கட்டாயமாக கேஸ்ட்ல் செய்ய வேண்டும். ஆட்டக்காரர் யானையைத் தொடாமல் ராஜாவை இரண்டு சதுரங்கள் நகர்த்தினால், கேஸ்ட்லிங் முறையாகச் செய்ய முடிந்தால் சரியான யானையை அவர் நகர்த்த வேண்டும். ஆட்டக்காரர் முறையின்றி கேஸ்ட்ல் செய்ய ஆரம்பித்தால், சாத்தியமிருந்தால் முறையான முறையில் மற்றொரு யானையுடன் கேஸ்ட்லிங் செய்ய அந்த ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் .\n\nசிப்பாய் அதன் எட்டாவது வரிசைக்கு நகர்த்தப்படும் போது, ஆட்டக்காரர் அந்த சிப்பாயில் இருந்து கையை எடுத்துவிட்டார் என்றால், சிப்பாயின் மாற்று நகர்வு எதையும் மேற்கொள்ள முடியாது. எனினும், அந்த நகர்வானது அந்த சதுரத்தில் பதவி உயர்வு செய்யப்பட்ட காயானது வைக்கப்படும் வரை நிறைவடையாது.\n\nஒரு வேளை ஆட்டக்காரர் அவரது காயை சதுரத்தில் சரியான நிலையில் வைக்கும் நோக்கத்துடன் இருந்தால், அந்த ஆட்டக்காரர் போட்டியாளரிடம் \"\"ஜெ'அடவுப்\" \" அல்லது \"நான் சரி செய்கிறேன்\" என்று கூறி அவரை எச்சரிக்கை செய்ய வேண்டும். விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு விளையாடும் ஆட்டக்காரர் மட்டுமே பலகையில் காய்களை நகர்த்த வேண்டும் .\n\nகால நேரம்.\nடோர்னமெண்ட் விளையாட்டுக்கள் விளையாட்டுக் கடிகாரத்தைப் பயன்படுத்தி நேரத்தின் அடிப்படையின் கீழ் விளையாடப்படுகின்றன, இது நேரக் கட்டுப்பாடுகள் எனப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டக்காரரும் நேரக்கட்டுப்பாட்டுக்குள் அவரது நகர்வை நிறைவு செய்ய வேண்டும் அல்லது விளையாட்டில் தோல்வியுற நேரிடும். பலவகையான நேரக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சில நிகழ்வுகளில் ஆட்டக்காரர் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட நகர்வுகளை நகர்த்தியிருக்க வேண்டும். மற்றொரு நிகழ்வுகளில் ஒவ்வொரு ஆட்டக்காரரும் அவர்களது ஒவ்வொரு நகர்வுகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று இருக்கும். மேலும் ஆட்டக்காரர் ஒவ்வொரு நகர்வை மேற்கொண்ட பிறகும் கூடுதலாக சிறிது நேரம் அவருக்கு அதிகரிக்கப்படலாம். அது ஒவ்வொரு நகர்வு நகர்த்தப்பட்ட பிறகும் சிறிது நேர அதிகரிப்பு சேர்க்கப்படுவதாக இருக்கலாம் அல்லது ஒவ்வொரு முறை போட்டியாளரின் நகர்வுக்குப் பிறகும் கடிகாரம் சிறிது நேரம் தாமதப்படுத்தப்படுவதாக இருக்கலாம் .\n- ஆட்டக்காரர் செக்மேட்டை அறிவித்துவிட்டார் எனில், அந்த விளையாட்டு முடிந்து விடுகிறது மற்றும் அந்த ஆட்டக்காரர் வெற்றி பெற்றவராவார். அந்த நேரத்தில் கடிகாரத்தின் நேரத்தைக் கவனிக்க வேண்டியது அவசியமில்லாததாகும்.\n- ஆட்டக்காரர் B நேரம் கடந்திருக்கும் போது ஆட்டக்காரர் A நேரம் கடந்திராமல் இருந்து அவரைக் கவனிக்க அழைக்கிறார் என்றால், சில தொடர் முறையான நகர்வுகள் B செக்மேட் ஆவதற்கு வழிவகுக்கும் ஆட்டக்காரர் A தானாகவே வெற்றிபெற்றவர் ஆவார்.\n- ஆட்டக்காரர் A வுக்கு B மீது செக்மேட் செய்யும் \"வாய்ப்புகள்\" இல்லாமல் இருந்தால், பின்னர் ஆட்டம் சமநிலை அடைந்துவிடும் . (USCF விதி மாறுபட்டதாக இருக்கிறது. \"நேரத்திற்குள் வெற்றி பெறுவதற்கு போதுமான காய்கள் இல்லையெனில்\", அதாவது ராஜா, ராஜாவுடன் குதிரை, ராஜாவுடன் மந்திரி மற்றும் போட்டியாளரிடன் எந்த சிப்பாயும் இல்லாமல் ராஜாவுடன் இரண்டு குதிரைகள் போன்றவை மட்டும் இருந்தால் மற்றும் இறுதி நிலையில் வெற்றிபெறுவதற்கான நகர்வுகள் ஏதுமில்லாமல் இருந்தால் இதனை மேற்கொள்ளலாம் என USCF விதி 14E வரையறுக்கிறது. அந்த காய்களுடன் குறித்த நேரத்தினுள் வெற்றிபெறுவதாக இருந்தால், USCF விதியின் படி அந்த நிலையில் இருந்து வெற்றி துரிதப்படுத்தப்படுவது தேவையாக இருக்கிறது. அதே சமயம் FIDE விதியின் படி வெற்றி சாத்தியமான ஒன்று மட்டுமே ஆகும்.) (இந்த விதிகளின் பிரபலமான நிகழ்வுகளுக்கு மோனிக்கா சோக்கோ (Monika Soćko)#2008 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட விதிமுறைகள் மற்றும் பெண்களுக்கான உலக சதுரங்க சேம்பியன்ஷிப் 2008 ஆகியவற்றைப் பார்க்கவும்.)\n- ஆட்டக்காரர் நேரம் கடந்து இருந்து அவரது போட்டியாளரும் நேரம் கடந்து இருந்தால், பின்னர்:\n- உடனடி முடிவு நேரக்கட்டுப்பாடு தொடர்ந்து பயன்படுத்தப்பட மாட்டாது, விளையாட்டு தொடர்ந்து அடுத்த நேரக்கட்டுப்பாட்டு காலத்துடன் தொடரும் .\n- விளையாட்டு உடனடி முடிவு நேரக்கட்டுப்பாட்டின் கீழ் விளையாடப்பட்டால், பின்னர் அதில் எந்த ஆட்டக்காரர் முதலில் நிர்ணயித்த நேரத்தைத் தாண்டுகிறார் என்பதைப் பொறுத்து அவர் தோல்வியுற்றவர் ஆவார்; இல்லையெனில் ஆட்டம் சமநிலையில் முடிந்துவிடும் .\n\nஒரு ஆட்டக்காரர் அவரது போட்டியாளர் சாதாரண முறையில் (அதாவது செக்மேட்) அல்லாமல் குறித்து நேரத்தின் அடிப்படையில் வெற்றிபெற முயல்கிறார் என்று நம்பினால், அது உடனடி முடிவு நேரக்கட்டுப்பாடாக இருந்தால் மற்றும் அந்த ஆட்டக்காரருக்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாக நேரம் மீதமிருந்தால், அந்த ஆட்டக்காரர் கடிகாரங்களை உடனடியாக நிறுத்திவிடலாம், பின்னர் நடுவரிடன் சமநிலைக்கு அறிவிப்பதற்கு கோரலாம். அந்த நடுவர் போட்டி சமநிலை அடைந்ததாக அறிவிக்கலாம் அல்லது தள்ளிவைக்கலாம் மற்றும் போட்டியாளருக்கு கூடுதலான நிமிடங்கள் ஒதுக்கலாம் .\n\nநகர்வுகளைப் பதிவுசெய்தல்.\nமுறையான போட்டியில், முறையற்ற நிலைப்பாடுகள், நேரக்கட்டுப்பாட்டினைக் கடந்துவிடல் மற்றும் ஐம்பது நகர்வு விதி அல்லது நிலைப்பாடுகளைத் திரும்பச் செய்தல் காரணமாக சமநிலைக் கோருவதற்கு ஆகியவற்றுக்காக சதுரங்கக் குறிமுறையில் ஒவ்வொரு நகர்வையும் பதிவு செய்வதற்கு ஒவ்வொரு ஆட்டக்காரரும் இணங்குகின்றனர். இயற்கணித சதுரங்கக் குறிமுறை ஆனது தற்போது விளையாட்டுக்களை பதிவு செய்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரமாக இருக்கிறது. இதற்கு சர்வதேச தொலைதூர சதுரங்கத்துக்கான ICCF எண் குறிமுறை மற்றும் தற்போது வழக்கில் இல்லாத விளக்கமுறை சதுரங்கக் குறிமுறை போன்ற மற்ற முறைகளும் இருக்கின்றன. தற்போதைய விதியின் படி ஒரு நகர்வானது அது தாளில் எழுதப்படுவதற்கு முன்பு அல்லது மின்னணு சாதனத்தில் பதிவு செய்வதற்கு முன்பு பலகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n\nஇரண்டு ஆட்டக்காரர்களும் குறிப்பிட்ட நகர்வின் போது அவர்களது புள்ளித்தாளில் \"=\" என்று குறிப்பிடுவதன் மூலம் சமநிலை வழங்குவதற்குத் தயாராய் இருப்பதைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும் . கடிகாரங்களில் உள்ள நேரங்கள் பற்றிய குறிப்பிடுதல்களும் மேற்கொள்ளப்படலாம். ஒரு ஆட்டக்காரர் அவரது அனைத்து நகர்வுகளையும் ஐந்து நிமிடத்துக்கும் குறைவாக முடித்து விடுவதாக இருந்தால், அவர்கள் நகர்வுகளை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை (இல்லையெனில் ஒவ்வொரு நகர்வுக்கும் குறைந்த பட்சம் முப்பது வினாடிகள் தாமதம் பயன்படுத்தப்படுகிறது). புள்ளித்தாளானது எப்போதும் நடுவரின் கைவசம் இருக்க வேண்டும். ஒரு ஆட்டக்காரர் போட்டியாளரின் நகர்வுக்கு அது எழுதப்படுவதற்கு முன்பு பதில் நகர்வை மேற்கொள்ளலாம் .\nமுறைகேடுகள்.\nமுறையற்ற நகர்வு.\nமுறையற்ற நகர்வை மேற்கொண்ட ஆட்டக்காரர் அந்த நகர்வில் இருந்து பின்வாங்கி முறையான நகர்வை மேற்கொள்ள வேண்டும். தொடு நகர்வு விதி பயன்படுத்தப்பட்டால், சாத்தியமிருந்தால் அந்த நகர்வு அதே காயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். முறையற்ற நகர்வு கேஸ்ட்லில் மேற்கொள்ளப்பட்டால், தொடு நகர்வு விதி ராஜாவுக்கும் பொருந்தும், ஆனால் யானைக்குப் பொருந்தாது. நடுவர் சிறந்த சான்றின் முன்னிலையில் கடிகார நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். தவறு பின்னரே கண்டறியப்பட்டால், அந்த விளையாட்டு தவறு நிகழ்ந்த இடம் வரை பின்வாங்கப்படும் . சில பிராந்திய அமைப்புகள் மாறுபட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்கின்றன.\n\nஅதிரடி சதுரங்கம் விளையாடப்பட்டால் (அதில் இரண்டு ஆட்டக்காரரும் சிறிய கட்டுப்பாடான நேரத்தையே கொண்டிருப்பர், எ.கா. ஐந்து நிமிடங்கள்) விதிமுறைகள் மாறும். ஒரு ஆட்டக்காரர் அவரது கடிகாரத்தை அழுத்தாமல் இருந்தால் முறையற்ற நகர்வை சரிசெய்து கொள்ளலாம். ஒரு வேளை அப்போது ஆட்டக்காரர் அவர்களது கடிகாரத்தை அழுத்திவிட்டால், போட்டியாளர் எந்த நகர்வையும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி கோரலாம். போட்டியாளர் காயை நகர்த்திவிட்டால் முறையற்ற நகர்வானது ஏற்றுக்கொள்ளப்பட்டு தண்டனையும் எதுவும் இல்லை .\n\nமுறையற்ற நிலை.\nஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது ஆரம்ப நிலை முறையற்றதாக இருப்பது கண்டறியப்பட்டால், விளையாட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படும். ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சதுரங்கப் பலகை தவறாக வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், முறையாக வைக்கப்பட்ட பலகையில் காய்கள் மாற்றம் செய்யப்பட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறும். காய்களின் நிறங்கள் எதிர்மறையாக வைத்து ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டால், விளையாட்டுத் தொடர்ந்து நடைபெறும் (இல்லையெனில் நடுவர் விதிமுறைகள் படி மேற்கொள்ளப்படும்) . சில மண்டல அமைப்புகள் மாறுபட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்கின்றன.\n\nஒரு ஆட்டக்காரர் காய்களைத் தட்டிவிட்டால், அவற்றை அவற்றின் சரியான நிலையில் வைப்பதற்கு அவர்களே பொறுப்பேற்று அவர்களது நேரத்தில் வைக்க வேண்டும். முறையற்ற நகர்வு செய்யப்பட்டிருப்பது அல்லது காய்கள் தவறாக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், விளையாட்டு முறையற்ற நிலைக்கு முன்னர் உள்ள நிலைக்கு வைக்கப்பட்டு தொடரப்படும். அந்த நிலை எது என்று சரியாகக் கண்டறிய முடியாவிட்டால், விளையாட்டானது கடைசியாக அறியப்பட்ட முறையான நிலையில் வைக்கப்பட்டு அதில் இருந்து தொடரப்படும் .\n\nநடத்தை.\nகுறிப்புகள், தகவல்கள் (கணினி உள்ளிட்டவை) கொண்ட வெளிப்புற மூலங்கள் அல்லது மற்றவர்களின் ஆலோசனை போன்ற எதையுமே ஆட்டக்காரர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படாமல் இருக்கலாம். மற்றொரு சதுரப்பலகையில் பகுப்பாய்தல் அனுமதிக்கப்படுவதில்லை. புள்ளித்தாள்கள் விளையாட்டின் கடிகாரத்தின் நேரம் அல்லது சமநிலை வாய்ப்புகள் போன்ற பாரபட்சமற்ற உண்மைகளைப் பதிவு செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும். ஆட்டக்காரர்கள் நடுவரின் அனுமதியின்றி போட்டி நடைபெறும் இடத்தை விட்டு வெளியேற முடியாமல் இருக்கலாம் .\n\nஇங்கு உயர்தரத்தில் பண்பாடு மற்றும் நன்னெறி போன்றவை எதிர்பார்க்கப்படுகின்றன. ஆட்டக்காரர்கள் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு மற்றும் ஆட்டத்திற்கு பின்பு கைகுலுக்கிக் கொள்ள வேண்டும். பொதுவாக ஆட்டம் நடைபெறும் போது ஆட்டக்காரர்கள் சமநிலை வாய்ப்பு வழங்குதல், வெளியேறுதல் அல்லது முறையற்ற தன்மையை அறிவித்தல் போன்ற நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் பேசிக்கொள்ளக் கூடாது. \"செக்\" என்று அறிவிப்பது முறைசாரா விளையாட்டுக்களில் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விளையாட்டுக்களில் பயன்படுத்தக் கூடாது. ஒரு ஆட்டக்காரர் மற்றொரு ஆட்டக்காரரை தொடர்ந்து சமநிலை வாய்ப்பு வழங்குதல் உட்பட எந்த வகையிலும் திசைதிருப்பக் கூடாது அல்லது நச்சரிக்கக் கூடாது .\n\nஉபகரணம்.\nசதுரங்கப் பலகையின் சதுரங்களின் அளவு ராஜாவின் அடிப்பகுதியின் விட்டத்திற்குத் தோராயமாக 1.25–1.3 முறை அதிகமாக இருக்க வேண்டும் அல்லது 50–65 மிமீ இருக்க வேண்டும். தோராயமாக 57 மிமீ ( அங்குலங்கள்) அளவுள்ள சதுரங்கள் பொதுவாக ராஜாக்களை வைப்பதற்கு நன்கு பொருந்துவதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவினை உடையதாக இருக்கும். அடர்ந்த சதுரங்கள் பொதுவாக பழுப்பு நிறம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் மற்றும் வெளிர் சதுரங்கள் வெள்ளை அல்லது பொலிவான நிறத்தில் இருக்கும்.\n\nஸ்டாண்டன் சதுரங்கத் தொகுப்பின் காய்கள் வடிவமைப்பு தரமானதாக இருக்கும், மேலும் அவை பொதுவாக மரம் அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டிருக்கும். அவை பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும்; மற்ற நிறங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் (அடர்ந்த மரம் அல்லது அடர்ந்த காய்களுக்கு சிகப்பு நிறங்களும் கூட பயன்படுத்தப்படலாம்), ஆனால் அவை \"வெள்ளை\" மற்றும் \"கருப்பு\" காய்கள் என்றே வழக்கில் அழைக்கப்படுகின்றன (பார்க்க, சதுரங்கத்தில் வெள்ளை மற்றும் கருப்பு). ராஜாவின் உயரம் 85 இல் இருந்து 105 மில்லிமீட்டர்கள் (3.35–4.13 அங்குலங்கள்) வரை இருக்க வேண்டும். தோராயமாக 95 இலிருந்து 102 மிமீ (–4 அங்குலங்கள்) வரையுள்ள உயரம் பெரும்பாலான ஆட்டக்காரர்களால் விரும்பப்படுகின்றது. ராஜாவின் விட்டம் அதன் உயரத்தில் 40 இல் இருந்து 50% வரை இருக்க வேண்டும். மற்ற காய்களின் அளவுகள் ராஜாவுக்கு விகிதசமத்தில் இருக்க வேண்டும். அந்த காய்கள் நன்கு சமன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் .\n\nநேரக் கட்டுப்பாட்டுடன் விளையாடப்படும் ஆட்டங்களில், விளையாட்டுக் கடிகாரம் பயன்படுத்தப்படும், அது அருகருகே இரண்டு கடிகாரங்கள் கொண்டதாக இருக்கும். அதில் ஒரு கடிகாரம் நிறுத்தப்பட்ட அதே சமயம் மற்றொரு கடிகாரம் இயங்குவதற்கான பொத்தான் இருக்கும், அதில் உள்ள இரண்டு கடிகாரங்களும் ஒரே நேரத்தில் இயங்க முடியாதவகையில் அதன் அமைப்பு இருக்கும். கடிகாரமானது அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரமாக இருக்கலாம்.\n\nவரலாறு.\nசதுரங்கத்தின் விதிமுறைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டன. நவீன விதிமுறைகள் 15 ஆம் நூற்றாண்டு சமயத்தில் இத்தாலியில் முதலில் வடிவம் பெற்றன . ராஜா, யானை மற்றும் குதிரை ஆகியவற்றின் அடிப்படை நகர்வுகள் மாற்றமடையவில்லை. சிப்பாய்கள் அவற்றின் முதல் நகர்வில் இரண்டு சதுரங்கள் நகரலாம் என்ற நகர்வு முதலில் இருந்திருக்கவில்லை. மேலும் அவை எட்டு சதுரங்களை அடைந்தாலும் வேறு காயாக உயர்த்துவதும் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை. முதலில் \"ஃபெர்ஸ்\" அல்லது \"ஃபார்சின்\" என்று அழைக்கப்பட்ட ராணியானது, ஏதேனும் ஒரு திசையில் ஒரு சதுரம் குறுக்காக நகரமுடியும் படி அல்லது குறுக்காகவோ முன்னரோ இரண்டு சதுரங்கள் தாவும்படி அல்லது அதன் முதல் நகர்வில் இடது அல்லது வலதுபுறம் நகர்த்தும்படி இருந்தது. பெரிசிய விளையாட்டில், மந்திரியானது \"ஃபில்\" அல்லது \"ஆஃல்ஃபில்\" எனப்பட்டது. அது ஒன்று அல்லது இரண்டு சதுரங்கள் குறுக்காக நகர்த்த முடியும்படி இருந்தது. அரேபியப் பதிப்பில், மந்திரியானது எந்த திசையிலும் குறுக்காக இரண்டு சதுரங்கள் தாவ முடியும்படி இருந்தது . மத்திய காலங்களில் சிப்பாய் அதன் எட்டாவது வரிசையை அடைந்தால் ராணியாக (அந்த நேரத்தில் மிகவும் வலிமை குன்றிய காயாக அது இருந்தது) உயர்த்திக் கொள்வதற்கு உரிமை பெற்றது . பன்னிரண்டாம் நூற்றாண்டின் போது, பலகையில் உள்ள சதுரங்கள் சில நேரங்களில் ஒன்று மாற்றி ஒன்று வேறு நிறங்களில் இருந்தன மற்றும் இது பதிமூன்றாம் நூற்றாண்டில் வழக்கமான ஒன்றாக மாறியது .\n1200 மற்றும் 1600 ஆகிய கால கட்டங்களுக்கு இடையில் பல்வேறு விதிமுறைகள் வெளிப்பட்டு விளையாட்டில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டன. வெற்றிபெறுவதற்கு செக்மேட் அவசியமான ஒன்று; ஆட்டக்காரர் போட்டியாளரின் அனைத்து காய்களையும் கைப்பற்றியதால் வெற்றி பெற இயலாது. இக்கட்டான நிலை சேர்க்கப்பட்டிருந்தது. எனினும் அதன் விளைவு பலமுறை மாற்றம் செய்யப்பட்டது (பார்க்க இக்கட்டான நிலை#இக்கட்டான நிலை விதியின் வரலாறு). சிப்பாய்கள் அதன் முதல் நகர்வில் இரண்டு சதுரங்கள் நகரலாம் என்ற வாய்ப்பைப் பெற்றன. மேலும் என் பஸ்ஸண்ட் விதி அந்தப் புதிய வாய்ப்பின் இயற்கையான விளைவாக இருந்தது. ராஜாவும் யானையும் கேஸ்ட்ல் செய்துகொள்ளும் உரிமையைப் பெற்றன (விதிகளின் பல்வேறு மாற்றத்திற்கு பார்க்க கேஸ்ட்லிங்#வரலாறு முழுவதுமான மாற்றங்கள்).\n\n1475 மற்றும் 1500 ஆகிய கால கட்டங்களுக்கு இடையில் ராணி மற்றும் மந்திரி ஆகியவையும் அவற்றின் தற்போதைய நகர்வுகளைப் பெற்றன, அது அவைகளை மிகவும் வலிமையான காய்களாக உருவாக்கின . இந்த மாற்றங்கள் அனைத்து ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, விளையாட்டு இறுதியாக அதன் நவீன வடிவத்தை அடைந்தது .\n\nசிப்பாய் பதவி உயர்வுக்கான விதிமுறைகள் பலமுறை மாற்றம் செய்யப்பட்டன. மேலே குறிப்பிட்டதைப் போல, சிப்பாயை ஆரம்பத்தில் ராணியாக மட்டுமே உயர்த்த முடிந்தது. அது அந்த நேரத்தில் வலிமை குன்றிய காயாக இருந்தது. ராணியானது அதன் தற்போதைய நகர்வு மற்றும் மிகவும் ஆற்றல் வாய்ந்த காயாக மாற்றமடைந்த போது, சிப்பாயைப் பின்னர் ராணி அல்லது யானை, மந்திரி அல்லது குதிரையாக உயர்த்த முடிந்தது. 18 ஆம் நூற்றாண்டின் விதிமுறைகள் இந்த பதவி உயர்வு ஏற்கனவே கைப்பற்றப் பட்ட காயைக் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இருந்தது. எ.கா. 1749 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபிராங்கொயிஸ்-ஆண்ட்ரே டானிகன் பில்லிடாரின் (François-André Danican Philidor) விதிமுறைகள். 19 ஆம் நூற்றாண்டில், இந்தக் கட்டுப்பாடு தூக்கப்பட்டது. அது ஒரு ஆட்டக்காரர் ஒன்றுக்கு மேற்பட்ட ராணிகள் வைத்துக் கொள்வதை அனுமதித்தது. எ.கா. ஜேகோப் சார்ராட்டின் (Jacob Sarratt) 1828 ஆம் ஆண்டின் விதிமுறைகள் .\n\nசமநிலைகள் தொடர்புடைய இரண்டு புதி விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை ஒவ்வொன்றும் பல ஆண்டுகளில் பல மாற்றங்களைக் கண்டன:\n- மூன்று முறை திரும்பச் செய்தல் விதி சேர்க்கப்பட்டது. எனினும் ஆறு திரும்ப நிகழ்தல்கள் சில நேரங்களில் தேவையாக இருக்கிறது. மேலும் சரியான நிலைகள் மிகவும் துல்லியமாக குறிப்பிடப்பட வேண்டும் (பார்க்க மூன்று முறை திரும்பச் செய்தல்#வரலாறு).\n- ஐம்பது-நகர்வு விதியும் சேர்க்கப்பட்டது. பல்வேறு கால கட்டங்களில், தேவைப்படும் நகர்வுகளின் எண்ணிக்கை 24, 60, 70 அல்லது 75 என்று மாறுபட்டதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் பல ஆண்டுகள் வழக்கமான ஐம்பது நகர்வுகள் சில குறிப்பிட்ட முடிவு ஆட்டங்களில் நூறு நகர்வுகள் வரை விரிவுபடுத்தப்பட்டன (பார்க்க ஐம்பது-நகர்வு விதி#வரலாறு).\n\n(1) தொடு-நகர்வு விதி மற்றும் அதனுடன் இணைந்த \"ஜெ'அடவுப்/அட்ஜஸ்ட்\" விதி; (2) வெள்ளை முதலில் நகர்த்த வேண்டும்; (3) சதுரங்கப் பலகை வைக்கப்படும் முறை; (4) முறையற்ற நகர்வு மேற்கொள்ளப்பட்டால் அதற்கான கொள்கை; (5) ராஜாவானது செக் வைக்காமல் ஆட்டத்தில் சில நகர்வுகளில் விடப்பட்டால் அதற்கான கொள்கை; மற்றும் (6) ஆட்டக்காரர்கள் மற்றும் பார்வையாளர்களின் நடத்தை தொடர்புடைய சிக்கல்கள் உள்ளிட்ட புதிய விதிகளின் மற்றொரு குழுவும் சேர்ந்தது. ஸ்டாண்டன் சதுரங்கத் தொகுப்பு 1849 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் அது காய்களின் பாணிக்கான வழக்கமான ஒன்றாக மாறியது. காய்கள் மற்றும் சதுரங்கப் பலகையின் சதுரங்களின் அளவு தரப்படுத்தப்பட்டது .\n\n19 ஆம் நூற்றாண்டில் மத்திய பகுதி வரை, சதுரங்க விளையாட்டுக்கள் எந்த காலவரையறையும் இன்றி விளையாடப்பட்டன. 1834 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் மெக்டொன்னல் (Alexander McDonnell) மற்றும் லூயிஸ்-சார்லஸ் மஹே டெ லா போர்டொன்னைஸ் (Charles Mahé de La Bourdonnais) ஆகியோருக்கு இடையிலான ஆட்டத்தில், மெக்டொன்னல் சில நேரங்களில் 1½ மணிநேரங்கள் வரை எடுத்துக்கொண்டு நகர்வுக்கு அசாதரணமாக அதிகமான நேரங்கள் எடுத்துக் கொண்டார். 1836 ஆம் ஆண்டில் பியரே சார்லஸ் ஃபூரியர் டெ செயிண்ட்-ஆமாண்ட் நேர வரையறை ஆலோசனையைக் கூறினார், ஆனால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1851 ஆம் ஆண்டில் நடைபெற்ற லண்டன் டோர்னமெண்ட்டில், ஸ்டாண்டன் (Staunton), எலிஜா வில்லியம்ஸ் (Elijah Williams) உடனான ஆட்டத்தில் இருந்து வெளியேறினார், ஏனெனில் வில்லியம்ஸ் நகர்வுக்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். அடுத்த ஆண்டு டேனியல் ஹார்விட்ஸ் (Daniel Harrwitz) மற்றும் ஜோஹன் லோவெந்தால் (Johann Löwenthal) ஆகியோருக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நகர்வுக்கு 20 நிமிடங்கள் என்ற நேர வரையறை பயன்படுத்தப்பட்டது. முதன் முதலில் நவீன பாணி நேர வரையறைப் பயன்பாடு, 1861 ஆம் ஆண்டில் அடோல்ப் ஆண்டர்சன் (Adolph Anderssen) மற்றும் இக்னேக் கொலிஸ்ச் (Ignác Kolisch) ஆகியோருக்கு இடையிலான ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது .\n\nதொகுப்பு.\nசதுரங்க விதிகளை வெளியிட்ட முதல் புத்தகமாக 1497 ஆம் ஆண்டுவாக்கில் வெளியிடப்பட்ட லூயிஸ் ராமிரெஸ் டெ லூசென்னாவின் (Luis Ramírez de Lucena) புத்தகம் அறியப்படுகிறது. இந்த புத்தகம் ராணி, மந்திரி மற்றும் சிப்பாய் ஆகிய காய்களின் நகர்வுகள் அதன் நவீன வடிவத்தை அடைந்த சிறிது காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டதாகும் . 16வது மற்றும் 17வது நூற்றாண்டுகளில், கேஸ்ட்லிங், சிப்பாய் பதவி உயர்வு, இக்கட்டு நிலை மற்றும் \"என் பஸ்ஸண்ட்\" போன்ற விதிமுறைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்தன. இந்த மாற்றங்களில் சில 19 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தன . ருய் லோபச் டெ செகுரா (Ruy López de Segura) 1561 ஆம் ஆண்டு எழுதிய அவரது புத்தகமான லிப்ரோ டெலா இன்வென்சியன் லிபரல் ஒய் ஆர்டெ டெல் ஜூகோ டெல் ஆக்செட்ரெஸ் (Libro de la invencion liberal y arte del juego del axedrez) சதுரங்கத்தின் விதிகளைக் கொடுத்திருந்தார் .\n\nசதுரங்கக் கிளம்புகள் தொடங்கப்பட்டது மற்றும் டோர்னமெண்டுகள் வழக்கமாக நடைபெறுவதாக மாறியது போன்றவற்றால் விதிமுறைகளை முறைப்படுத்துவது அவசியமானதாக இருந்தது. 1749 ஆம் ஆண்டில் பில்லிடோர் (1726–1795) எழுதிய விதிமுறைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அத்துடன் இணைந்து 1828 ஆம் ஆண்டில் ஜேகோப் சார்ரட்டின் (Jacob Sarratt) (1772–1819) விதிமுறைகள் மற்றும் ஜியார்ஜ் வாக்கரின் (1803–1879) விதிமுறைகள் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டது போல பின்னர் வந்த எழுத்தாளர்களின் விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில், 1803 ஆம் ஆண்டில் ஹாகூ, 1807 ஆம் ஆண்டில் லண்டன், 1836 ஆம் ஆண்டில் பாரிஸ் மற்றும் 1854 ஆம் ஆண்டில் சென்ட். பீட்டர்ஸ்பர்க் உட்பட பல்வேறு முக்கிய கிளப்புகள் அவர்களது சொந்த விதிமுறைகளை வெளியிட்டன. 1851 ஆம் ஆண்டில் ஹோவார்ட் ஸ்டாண்டன் (Howard Staunton) (1810–1874) \"சதுரங்கத்தின் விதிமுறைகளை மறுவடிவம் செய்வதற்கான ஆக்கக்கூறுக் கூட்டத்திற்கு\" அழைப்புவிடுத்தார். மேலும் 1854 ஆம் ஆண்டில் டாஸ்ஸிலோ வோன் ஹேடெபிராண்ட் உண்ட் டெர் லாஸா (Tassilo von Heydebrand und der Lasa) (1818–1889) மூலமாக 1854 ஆம் ஆண்டில் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டன. ஸ்டாண்டன் 1847 ஆம் ஆண்டில் \"சதுரங்க ஆட்டக்காரர்களின் கையேட்டில்\" விதிமுறைகளை வெளியிட்டிருந்தார். மேலும் அவரது புதிய முன்மொழிவுகள் 1860 ஆம் ஆண்டில் \"செஸ் பிராக்சிஸில்\" (Chess Praxis) வெளியிடப்பட்டது; அவை ஆங்கிலம் பேசும் நாடுகளில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஜெர்மன் பேசும் நாடுகள் சதுரங்க வல்லுநர் ஜோஹன் பெர்கரின் (1845–1933) எழுத்துக்கள் அல்லது 1843 ஆம் ஆண்டில் முதன் முதலில் வெளியிடப்பட்ட பால் ருடோல்ஃப் வோன் பில்க்வெரின் (Paul Rudolf von Bilguer) (1815–1840) ஹேண்ட்புக் டெஸ் ஸ்காக்ஸ்பைல்ஸ் (Handbuch des Schachspiels) ஆகியவற்றினைப் பொதுவாகப் பயன்படுத்தின.\n1924 ஆம் ஆண்டில் ஃபெடெரேசன் இண்டர்நேசனல் டெஸ் எகெக்ஸ் (FIDE) உருவாக்கப்பட்டது. மேலும் 1929 ஆம் ஆண்டில் விதிமுறைகளை முறைப்படுத்தும் பணிகளை எடுத்துக் கொண்டது. முதலில் FIDE ஆனது உலகளாவிய விதிமுறைகளின் தொகுப்பை நிறுவுவதற்கு முயற்சித்தது. ஆனால் அதனை பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் போது சிறிதளவு மாற்றங்கள் நிகழ்ந்தன. எனினும் FIDE விதிமுறைகள் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டன. சில நாடுகள் அவர்களது நாட்டிற்குள் அவர்களது சொந்த விதிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. FIDE ஆனது சில ஆண்டுகளுக்கு (1929, 1952, 1955, 1966, 1974, 1992 மற்றும் பல ஆண்டுகள்) ஒரு முறை மற்ற ஆண்டுகளில் வெளியானவற்றில் திருத்தங்களுடன் புதிய பதிப்புகளை வெளியிடுகிறது. 1984 ஆம் ஆண்டில் FIDE ஆனது உலகளாவிய விதிமுறைகளின் தொகுப்புத் திட்டத்தைக் கைவிட்டது. எனினும் FIDE விதிமுறைகள் உயர்தர விளையாட்டுக்களின் தரங்களாக இருக்கின்றன . தேசிய FIDE இணைவுகளின் (அமெரிக்கச் சதுரங்கக் கூட்டமைப்பு (United States Chess Federation) அல்லது USCF போன்றது) விதிமுறைகள் சிறிதளவு மாறுபாடுகளுடன் FIDE விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன . கென்னத் ஹார்க்னஸ் (Kenneth Harkness) 1956 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரபலமான விதிமுறைகள் புத்தகத்தை வெளியிட்டார். மேலும் USCF ஆனது USCF டோர்னமெண்டுகளில் பயன்படுத்துவதற்காக விதிமுறைகளின் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடுகிறது.\n\nவேறுபாடுகள்.\nலண்டனில் ஒலிம்பியாவில் 2009 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் 8 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரை நடைபெற்ற லண்டன் செஸ் கிளாசிக்கில் \"முதல் 30 நகர்வுகளுக்குள் சமநிலை கொடுத்தல் அல்லது வெளியேறுதல் ஏதும் கூடாது\" என்ற குறிப்பிட்ட ஆட்டத்துக்கான கூடுதல் விதிமுறை சேர்க்கப்பட்டிருந்த நிகழ்வு நடைபெற்றது.\n\nமேலும் காண்க.\n- சதுரங்கம்\n\nகுறிப்புதவிகள்.\n- (1985 பேட்ஸ்ஃபோர்க் மறுபதிப்பு, ISBN 1-85958-005-X)\n\n\n\n\n\n\n", "document_id": "ta_ta_20890"}]
[{"id": [307, 0], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nநடேசன் முன்னர் இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்தவர். தலைநகர் கொழும்பில் உள்ள நாரகேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விசித்திரா என்ற சிங்களப் பெண்ணைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். விசித்திரா, சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர்.\n\n1983 ஆம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப் படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர்.\n\nஅந்தக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார்.\n\n1990 இல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன் அவர்கள், 1991 இல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தொடங்கிய போது அதன் உருவாக்கப்-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2007, நவம்பர் 2 ஆம் நாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனின் இறப்பை அடுத்து நடேசன் அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n\nபடுகொலை.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாக்குமாறு நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மே 18 (2009) அதிகாலை 5:45 மணி வரை வரை உலக சமூகம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்ததாக புலிகளின் பேச்சாளர் செல்லப்பா பத்மநாதன் தெரிவித்தார்.\n\nஐநா பொதுச் செயலரின் உயரதிகாரி விஜய் நம்பியார், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உறுதியளித்தன் பேரில் நடேசன், புலித்தேவன், மற்றும் நடேசனின் மனைவி உட்பட பொதுமக்கள் சிலர் வெள்ளைக் கொடியைத் தாங்கி சரணடைய வெளியே வந்த போது அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் நடேசன், புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17106"}, {"id": [307, 1], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nதமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார். \n\n1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார்.\n\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் நிலையுயர்த்தப்பட்டுள்ளார்.\n\nஅரசியற் செயற்பாடுகள்.\n- தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.\n- 1986 இல் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வருவதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.\n- தமிழகத்திலிருந்து திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n- 1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.\n- 1991 இல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.\n- 1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.\n- 1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.\n- 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் அன்ரன் பாலசிங்கத்துடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.\n\nபடைத்துறைச் செயற்பாடுகள்.\n- 1987 - 1989 வரை யாழ் தென்மராட்சி பகுதியில் இந்திய இராணுவத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல்.\n- 1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை (ஆனையிறவு இலங்கை இராணுவ முகாம் வலிந்த தாக்குதல்) இந்த நடவடிக்கையின்போது நெஞ்சில் காயமடைந்தார்.\n- 1992 இல் இலங்கைப் படையினரின் \"பலவேகய - 02\" எதிர்ச்சமரிலும்.\n- தச்சன்காடு இலங்கைப் படைமுகாம் மீதான தாக்குதல்.\n- காரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல்.\n- 1991 இல் மன்னார் சிலாபத்துறை இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதியாக செயல்பட்டார்.\n- பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 நடவடிக்கையில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் காயமடைந்தார்.\n- ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக பங்காற்றினார்.\n\nமறைவு.\n2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.. இறக்கும்போது தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருந்தனர்.\n\nசு. ப. தமிழ்ச்செல்வனின் இறுதி உரை.\n - சு. ப. தமிழ்ச்செல்வன்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வான்குண்டுவீச்சில் சு. ப. தமிழ்ச்செல்வன் இறப்பு\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_11145"}, {"id": [307, 2], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலிபன் மரணம் எய்தினார்.\n\nஐந்து அம்சக் கோரிக்கை.\n1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.\n2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\n3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.\n4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.\n5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.\n\nஎதிர்வினைகள்.\nதிலிபனின் உண்ணாவிரதம் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு. அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே அவர்களுக்கு கிட்டுவதும், அதுவே உண்மை என பெரும்பான்மை சிங்கள சமூகம் நம்பிவிடுவதும் சில காரணங்களாகும், இருப்பினும் அதனையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கைக் கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறானவர்களின் பார்வையில் திலிபனின் உண்ணாவிரதமும் அவர் கொண்ட கொள்கையின் திடமான பற்றும், அவரது சாகும் வரையான துணிவும் கூட பேசப்படுகின்றன. குறிப்பாக திலிபனின் கொள்கைக்கான உண்ணாவிரதத்தையும், விமல் வீரவங்ச போன்ற சிங்கள அரசியலாளர்களின் கபடமான போலி உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்ட சிங்களப் பதிவுகளும் உள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- திலீபன் தமிழோசையில்\n- திலீபன் வெப்தமிழனில்\n- தியாக தீபம் லெப்கேணல் திலீபன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3607"}, {"id": [307, 3], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\n1956 ஆம் ஆண்டு இலங்கையின் வடமாகாணத்தின் பருத்தித்துறையில் பிறந்த மகேந்திரராஜா, 1978 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். புலிகள் அமைப்புக்குள் வளச்சியடைந்த இவர் விரைவாக வன்னிப் பகுதியின் பிரதிநிதி என்ற பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதேவேளை யாழ்ப்பாணப் பகுதிக்கு பிரதிநிதியாக இருந்த கிட்டு 1987 மார்ச் 31 ஆம் நாள்யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு வீச்சில் சிக்கி காயப்பட்டு தனது ஒரு காலை இழந்தப் பின் கிட்டுவின் பொறுப்புகள் மாத்தையாவிற்குத் வழங்கப்பட்டன. இப்படியாக மாத்தையா வே. பிரபாகரனின் நேரடிக் கவனத்தையும் மற்றும் விடுதலைப் புலிகள் மத்தியில் முக்கியத்துவத்தையும் பெற்றார். ஈழ இயக்கங்களிடையே ஏற்பட்ட சண்டைகளின் போது பல கொலைகள் செய்தார். இதற்குப் பிறகு வட-கிழக்குப் பகுதி இடைக்கால அரசு அமைப்பதான இந்திய ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகள் சார்பாக இரண்டாம் நிலைத் தலைவர் என்ற தகுதியில் மாத்தையா கையெழுத்திடும் அளவுக்கு அவரது முக்கியத்துவம் அதிகமானது.\n\nஅப்போது அரசியல் பிரிவான மக்கள் முண்ணனியின் முக்கியப் பொறுப்பில் இருந்த மாத்தையா கொழும்பில் பல பேர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். அவரது செயற்பாடுகள் தொடர்பான சந்தேக புலிகள் அமைப்பில் ஏற்படத்தொடங்கியது. மாத்தையாவைப் பற்றிய முதல் சந்தேகம் புலிகளின் வேவுத்துறைத் தலைவரான பொட்டு அம்மானுக்கு 1989 ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டசம்பவத்திலிருந்து ஏற்பட்டது. இதன் பிறகு புலிகளின் ஒரு பிரிவு மாத்தையாவின் தளத்திலிருந்து பரிமாறப்படும் அனைத்துச் செய்திகளையும் இடைமறித்துக் கேட்கலானது. போதிய தகவல் சேகரிக்கப்பட்டவுடன் மாத்தையா மீது குற்றப்பத்திரிக்கை ஒன்று தாயாரிக்கப்பட்டு மக்கள் முன்னாள் வாசித்துக் காட்டப்பட்டது. மேலும் அதற்கான பதில் கூறுவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் மாத்தையா இந்த குற்றப்பத்திரிக்கையை அலட்சியப் படுத்தினார்.\n\nமேற்படி சம்பவத்திற்குப் பின் மாத்தையா அரசியல் பிரிவின் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அகதியாய் வந்தோரின் நலமும் மற்றும் காயமடைந்த புலிகளின் நலம் பேணும் துறையின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். அவருக்கு ஒரு சலுகையாக அவரின் 75 பேரைக்கொண்ட பாதுகாப்புக் குழுவும் அனுமதிக்கப்பட்டது.இதன் பின் தொடர்ச்சியாக மாத்தையாவின் இடத்திற்கு பேபி சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் மாத்தையாவின் கீழிருந்த ஒருவரைக் கைது செய்து விசாரித்தில் இந்திய உளவு நிறுவனமான றோவுடன் மாத்தையாவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. பொட்டு அம்மன் தலைமையில் கமாண்டோ தலைவர் சொர்ணம், பால்ராஜ் மற்றும் கடற்புலித் தலைவர் சூசை உள்ளடக்கிய விடுதலைப் புலிகள் அணியொன்று 1993 மார்ச் 31 ஆம் நாள் கொக்குவில்லில் அமைந்திருந்த மாத்தையாவின் தங்குமிடத்தை தாக்கி மாத்தையாவைக் கைது செய்தது. பின்னர் சாவகச்சேரியில் உள்ள ஒரு முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது.\n\nபின்னர் 1994 டிசம்பர் 28 ஆம் நாள் அவருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.\n\nஇந்திய உளவு நிறுவனமான றோ (ரா, RAW – Reasearch and Analysis Wing) உடன் இரகசிய தொடர்புகள் பேணி புலிகள் அமைப்புக்கு அல்லது பிரபாகரனுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 1994 புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n\nஆதாரங்கள்.\n- Mahattaya’s Role as a RAW’s Mole: My View\n\n\n\n\n", "document_id": "ta_ta_70339"}, {"id": [307, 4], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "வாழ்க்கை சுருக்கம்.\nசதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின்னர் கேணல் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் இலங்கையின் வல்வெட்டித்துறையில் சனவரி 2, 1960 ஆம் ஆண்டு அன்று சதாசிவம், ராஜலட்சுமி அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். \nமேலும் இவரது தந்தைக்கு வல்வெட்டித்துறையில் ஒரு அச்சகம் இருந்தது. இவருடையத் தாயார் யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (Ilankai Thamil Arasu Kadchi) என்னும் அரசியல் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தார். \nமேலும் இவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார்.\nமேலும் கிட்டு, 1991 ஆம் ஆண்டு கொழும்பில் யுத்த நிறுத்த காலத்தில் தனது காதலியான சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார். சிந்தியா ஒரு மருத்துவக் கல்வி மாணவி ஆவார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.\n\nபோராட்ட வரலாறு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.\n\n1983 இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் சென்ற இயக்கத்தின் முதல் குழுவில் கிட்டு இடம் பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். அதே நேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 தில் போரினால் மரணமடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.\n\n1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் குவேக்கர்ஸ் இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து கொல்லப்பட்டார். \n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- http://maaveerarkal.blogspot.com/2003_11_23_maaveerarkal_archive.html\n- http://maaveerarkal.blogspot.com/2005/01/blog-post.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_3781"}, {"id": [307, 5], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "சூசையின் மகன் அதிவேகப் படகு ஒன்றை வெள்ளோட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு விடுதலைப் புலி உறுப்பினருடன் மரணமடைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11013"}, {"id": [307, 6], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "பெண்புலிகள் படையணிகள்.\n- மாலதி படையணி\n- சோதியா படையணி\n- மகளிர் அரசியற் பிரவு\n- சுதந்திரப் பறவைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34449"}, {"id": [307, 7], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்\n- கறுப்பு யூலை\n- ஈழப் போர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119660"}, {"id": [307, 8], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "கடற்புலிகள் வரலாறு.\n- ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்து வந்தது.\n\n- 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.\n\n- 1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.\n\n- மே 24, 2007 - இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம் ஒன்று தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 36 இலங்கைக் கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.\nதாக்குதல் முறை.\nபல கடற்கலங்களில் அணிகளாகச் சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு\n- விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி\n- புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு\n- தமிழர் கப்பற்கலை\n- இலங்கைக் கடற்படை\n\nகலைச்சொற்கள்.\n- ஓட்டிகள்\n\nவெளி இணைப்புகள்.\n- கடற்புலிகள் - சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை கேர்ணல் சூசை சிறப்புப் பேட்டி!\n- கடலிலும் தரையிலும் இலக்கு வைக்கப்படும் கடற்படை\n- கடற்புலிகள் - அருச்சுனா படத்தொகுப்பு\n- Sea Tigers, stealth technology and the North Korean connection\n\nபகுப்பு;தமிழர் கப்பற்கலை\n\n", "document_id": "ta_ta_9667"}, {"id": [307, 9], "question": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த <Query> இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்.", "document": "விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டார்.\n\nவரலாறு.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான படையினர் கொல்லப்பட்டது இத்தாக்குதலில் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித் தளபதி லெப்டினன்ட் சீலன், ஆனந்த் ஆகியோர் இறந்த 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. \n\nஇலங்கை இராணுவம் தனக்கு சிம்ம சொப்பனமாக இருந்து லெப்டினன்ட் சீலன் கொல்லப்பட்ட தாக்குதலை ஒரு பெரும் படை நடவடிக்கையாகவே மேற்கொண்டது. அப்போது யாழ்ப்பாணப் படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது.\n\nஇதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு போ போ பிராவோ என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. \n\nகுருநகர் அணிக்கு 'போர் போர் சாளி' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. இதில் போ போ பிராவோ அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி-பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். \n\nஇந்தத் தாக்குதலில் வே. பிரபாகரன், லெப். கேர்ணல் கிட்டு, லெப். கேர்ணல் விக்டர், லெப். கேர்ணல் பொன்னம்மான், லெப் கேர்ணல் அப்பையா அண்ணை, மேஜர் கணேஸ் உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\n\nகறுப்பு ஜூலை.\nஇந்த தாக்குதலை சாட்டாக வைத்து ஏற்கனவே திட்டமிட்டப்பட்டிருந்தபடி கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு கட்டவிழ்த்துவிட்டது.\n\nவெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்.\nஅரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பலரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தலைமையேற்று நடத்தினார்கள். வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் 58 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டார்கள். \n\nஇந்த வன்முறைகள் தமிழர் வரலாறில் முதல் தடவையாக பாரிய இடப்பெயர்வை ஏற்படுத்தியது. இந்தியா அனுப்பிவைத்த கப்பல்களில் பெருந்தொகையான தமிழர்கள் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக அனுப்பிவைக்கப்பட்டார்கள். \n\nவெளி இணைப்புகள்.\n- திருநெல்வேலித் தாக்குதல்கள்\n- திருநெல்வேலி தாக்குதல் பற்றி பிரபாகரன் -வீடியோ\n\n\n\n\n", "document_id": "ta_ta_55396"}]
[{"id": [308, 0], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "விபத்து ஆய்வு.\nவிபத்திற்கு பிறகு 32 மாதங்களுக்கு விண்கல ஆய்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் விண்ணோடத் தீநேர்வைப் பற்றி ஆய்வு செய்ய ரோஜர் ஆணையம் எனும் சிற்ப்பு ஆணையத்தை அமைத்தார்.அக்குழு அளித்த அறிக்கையில் விபத்திற்கு காரணம் நாசாவின் நிர்வாக மற்றும் முடிவெடுக்கும் முறைகளும் என்று கூறப்பட்டது. மேலும் அந்த அறிக்கையில் மார்டின் தியோகோல் என்ற ஒப்பந்தி உருவாக்கிய திட விண்கல உயர்த்தி அமைப்பில் பெருங்கேடுதருகின்ற குறைபாடுகளை 1977-ம் ஆண்டு முதல் நாசா நிர்வாகிகள் அறிந்திருந்தும் அதனை சரியாக தெரிவிக்க தவறிவிட்டனர் என்று சொல்லப்பட்டது. மேலும் பொறியாளார்கள் விண்கலம் செலுத்தப்படுவதால் ஏற்படப்போகும் அபாயங்களைப் பற்றி விளக்கியும்,மேலாளர்கள் அதனை மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்காததையும் சுட்டிக்காடினர்.இறுதியாக ரோஜர் ஆணையம் விண்கலம் செலுத்தப்படும் முன்பு கையாளப்படவேண்டிய ஒன்பது வழிமுறைகளை நாசாவிற்கு பரிந்துரை செய்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24715"}, {"id": [308, 1], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "சாலஞ்சரின் அழிவு.\n\"சாலஞ்சர்\" ஜனவரி 28, 1986 இல் தனது பத்தாவது பயணத்தில் STS-51-L என்ற விண்கலத்தை சுமந்து புளோரிடா, \"கனாவரல் முனை\" (Cape Canaveral, Florida) ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் செல்லும் போது, திடீரெனப் பழுது ஏற்பட்டு வானில் வெடித்தது. அதில் பயணஞ்செய்து கொல்லப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- சாலஞ்சர் வெடிப்பு\n- சாலஞ்சர் (OV-99)\n\n\n\n\n", "document_id": "ta_ta_11843"}, {"id": [308, 2], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "பயணங்கள்.\nகொலம்பியா விண்ணோடம் 28 தடவைகள் பயணித்தது. மொத்தம் 300.74 நாட்கள் விண்ணில் கழித்தது. 4,808 சுற்றுக்களை முடித்துக் கொண்டது. 125,204,911 மைல்கள் மொத்தமாகப் பயணித்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- Columbia launch on YouTube.com\n- Maiden launch of Columbia (Google Video)\n- Columbia accident investigation board\n\n\n\n\n", "document_id": "ta_ta_11870"}, {"id": [308, 3], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "விபத்து.\n440 விமானம் தமிழ்நாடு, சென்னையில் இருந்து புதுதில்லி நோக்கிச் சென்ற வழமையான பயணிகள் விமானம் ஆகும். போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் \"சாரங்கா\" எனப் பெயரிடப்பட்டிருந்தது. 1973 மே 31 இல் மாலை 7:15 மணிக்குப் புறப்பட்ட இவ்விமானம் புதுதில்லி பாலம் விமான நிலையத்தை இரவு 9:50 மணியளவில் அண்மித்த போது, அப்பகுதியில் நிலவிய புயல்மழை காரணமாக, விமான நிலையத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் விமானம் உயர் அழுத்தக் கம்பிகளுடன் மோதி இரண்டாகப் பிளந்து தீப்பிடித்தது. விமானப் பணியாளர்கள் உட்பட 65 பேர் இவ்விமானத்தில் சென்றனர். இவர்களில் 48 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விமானத்தில் முன் பக்கத்தில் பயணம் செய்த சிலர் உயிர் தப்பினர்.\n\nஇறந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடுவண் அமைச்சர் மோகன் குமாரமங்கலம், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே. பாலதண்டாயுதம் உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த நால்வர், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மூவர், யெமனை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். மூன்று அமெரிக்கர்களும், இரண்டு சப்பானியர்களும் உயிர் பிழைத்தவர்களில் அடங்குவர். ஏழு பணியாளர்களில் ஐவர் உயிரிழந்தனர்.\n\nஇந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 விபத்தை ஆராய்ந்த நிபுணர் குழு விமானத்தை வானூர்தி இறங்கும் பாதைக்குக் கீழே ஓட விட்ட விமான ஓட்டிகளின் தவறே விபத்துக்குக் காரணம் எனக் கண்டறிந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- Indian Airlines Flight 440 at Planecrashinfo.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_85032"}, {"id": [308, 4], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "கடைசிப் பயணம்.\nகடைசியாக \"டிஸ்கவரி\" வீண்ணோடம் பிப்ரவரி 24, 2011 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. மார்ச் 9, 2011 இல் டிஸ்கவரி விண்கலம் முறைப்படி ஓய்வு பெற்றது.\nஇது தற்போது ஸ்மித்‌சோனியன் நிறுவனத்தின் தேசிய வான் மற்றும் விண்வெளி நிறுவன அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- STS-114 மற்றும் STS-121\n- டிஸ்கவரி விண்ணோடம்(OV-103)\n- டிஸ்கவரி ஓடத்தில் இந்தியப் பெண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11080"}, {"id": [308, 5], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "விண்ணோடத்தின் முக்கியமான பகுதிகள் 'விண் சுற்றுக்கலன், திரும்பப்பெறும் உந்துகலன்கள், வெளிப்புற எரிபொருட்கலன், சுமைகள் மற்றும் துணை உட்கட்டமைப்புப் பகுதிகள்' ஆகியவை ஆகும்.\n\nமேற்பார்வை.\nவிண்ணோடமானது பகுதியாக மறுபயன்பாடு செய்யப்படக்கூடிய ஏவுவாகனம் மற்றும் தாழ்நிலை சுற்றுப்பாதை வானூர்தியாகும். இது 1981-லிருந்து 2011-வரை அமெரிக்காவின் நாசாவினால் மனித விண்பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. இத்தொகுதியானது எறிசு ஏவல், சுற்றுப்பாதை வானூர்தி, மீள்-வரவு விண்ணூர்தி மற்றும் ஒவ்வொரு பயண தேவைகளுக்கேற்ற நீட்சிகள் ஆகியனவற்றை உள்ளடக்கியது. 1981-ல் முதல் நான்கு சோதனைமுறை விண்பயணங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னர் 1982-ல் பயன்பாட்டுமுறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து ஏவல்களும் ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து செய்யப்பட்டன. 135 விண்பயணங்களுக்குப் பின்னர் 2011-ல் விண்ணோடங்கள் பயன்பாடு நிறுத்தப்பட்டது. முப்பதாண்டுகால விண்ணோட வரலாற்றில் கடைசிப் பயணமாக சூலை-8, 2011-ல் அட்லாண்டிசு விண்ணோடம் ஏவப்பட்டது. சூலை 21, 2011-ல் அட்லாண்டிசு விண்ணோடம் கென்னடி விண்வெளி மையத்தில் தரையிறங்கியதோடு விண்ணோட பயணத்திட்டம் முடிவுக்கு வந்தது. 1970-களில் சோதனைமுறை பயன்பாட்டுக்காக மூலப்பொறி (என்ஜின்) மற்றும் வெப்பக்கவசமற்ற எண்டர்பிரைசு விண்சுற்றுக்கலன் பயன்படுத்தப்பட்டது. விண்பயன்பாட்டுக்கேற்ற ஐந்து விண்சுற்றுக்கலன்கள் தயாரிக்கப்பட்டன - இரண்டு கலன்கள் விபத்துக்களில் அழிந்தன, மற்ற மூன்றும் பயன்பாடு நிறைவுபெற்றதும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.\n\nஇது நாசா, அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சப்பான் மற்றும் யெர்மனியால் விண்-சுற்றுப்பாதை செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. விண்வெளி போக்குவரத்து அமைப்பு வடிவமைப்பு & மேம்பாடு, மற்றும் விண்ணோட செயல்பாடுகளுக்கு யெர்மனி, அமெரிக்கா மற்றும் சப்பான் ஆகிய நாடுகள் நிதியளித்தன. விண் ஆய்வகம் டி-1, டி-2 ஆகியவற்றிற்கு முறையே மேற்கு யெர்மனியும் ஒன்றுபட்ட யெர்மனியும் நிதியளித்தது. மற்ற செயல்பாடுகளுக்கு அமெரிக்கா நிதியளித்தது மேலும் 'எஸ்.எல்.-ஜெ'க்கு சப்பான் பகுதியாக நிதியளித்தது.\n\nவிண்ணோடம் ஏவப்படும்போது ஆழ்ந்த ஆரஞ்சு வண்ணமுடைய விண்ணோட புறக்கலன் (external tank), இரண்டு ஒல்லியான விண்ணோட திட ஏவூர்தி உந்துகலன்கள், விண் சுற்றுக்கலன் (இதில் தான் பயண பணிக்குழுவும் பயணசுமையும் இருக்கும்) ஆகியவை சேர்ந்த அமைப்பாகவிருக்கும்.\n\nதொழில்நுட்ப தரவுகள்.\nசுற்றுக்கலன் விவரங்கள் (for \"Endeavour\", OV-105)\n- நீளம்:\n- இறக்கைநீட்டம்:\n- உயரம்:\n- வெற்று எடை:\n- மொத்த புறப்பாட்டு எடை (சுற்றுக்கலன் மட்டும்):\n- அதிகபட்ச தரையிறக்க எடை:\n- தரையிறக்க பயணச்சுமை (Return Payload): 14,400 kg (32,000 lb)\n- அதிகபட்ச பயணச்சுமை:\n- தாழ்நிலை புவி சுற்றுப்பாதைக்கான(LEO) பயணச்சுமை:\n- தாழ்நிலை புவி சுற்றுப்பாதைக்கான(LEO) பயணச்சுமை @ 51.6° inclination (ISS):\n- Payload to GTO:\n- துருவ சுற்றுப்பாதைக்கான பயணச்சுமை:\n- (Note launch payloads modified by External Tank (ET) choice (ET, LWT, or SLWT)\n- பயணச்சுமைக் கள பரிமாணங்கள்:\n- செயல்படு குத்துயரம்:\n- வேகம்:\n- காப்புநுழைவு நெடுக்கம் (அ) குறுக்கு வீச்சு:\n- முதல் நிலை (SSME with external tank)\n- முதன்மை பொறிகள்(எஞ்சின்கள்): Three Rocketdyne Block II SSMEs, each with a sea level thrust of at 104% power\n- உந்துவிசை (புறப்பாட்டின்போது, கடல்மட்டத்தில், 104% திறன், அனைத்து 3 பொறிகளும்):\n- கணத்தாக்கு எண்: 455 s\n- எரிதல் நேரம்: 480 s\n- எரிபொருள்: Liquid Oxygen/Liquid Hydrogen\n- இரண்டாம் நிலை\n- பொறிகள்(எஞ்சின்கள்): 2 Orbital Maneuvering Engines\n- உந்துவிசை: combined total vacuum thrust\n- கணத்தாக்கு எண்: 316 s\n- எரிதல் நேரம்: 1250 s\n- எரிபொருள்: MMH/N2O4\n- பணிக்குழு: மாறுபடும்.\n\nபுறக்கலன் விவரங்கள் (for SLWT)\n- நீளம்:\n- விட்டம்:\n- உந்துபொருள் கனஅளவு:\n- வெற்று எடை:\n- மொத்த புறப்பாட்டு எடை (கலன் மட்டும்):\n\nதிட ஏவூர்தி உந்துகலன் விவரங்கள்\n- நீளம்:\n- விட்டம்:\n- வெற்று எடை (ஒவ்வொரு உந்துகலனும்):\n- மொத்த புறப்பாட்டு எடை (ஒவ்வொரு உந்துகலனும்):\n- உந்துவிசை (புறப்பாட்டின்போது, கடல்மட்டத்தில், ஒவ்வொரு உந்துகலனுக்கும்):\n- கணத்தாக்கு எண்: 269 s\n- எரிதல் நேரம்: 124 s\n\nஒருங்கிய அடுக்கு விவரங்கள்\n- உயரம்:\n- மொத்த புறப்பாட்டு எடை:\n- மொத்த புறப்பாட்டு உந்துவிசை:\n\nவிண்வெளி விமானம்.\nவிண்வெளி விமானம் என்பது மறுபாயன்பாடுடைய, சுற்றுப்பாதையில் இயங்கக்கூடிய விண்கலம் ஆகும். தாழ் புவி சுற்றுப்பாதைக்கு தாங்குபளு அல்லது தள்ளுசுமையை (payload) ஏற்றிச்செல்லவும் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பணிக்குழு சுழற்சியைச் செய்யவும் செப்பனிடுதல் திட்டங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படுகின்றது.\n\nவிண்ணூர்திகள் பலவகை.\nவிண்ணூர்தி அல்லது விண்கலம் என்பது விண்வெளியில் பயணம் செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊர்தி ஆகும். சோவியத் ஒன்றியத்தின் சுபுட்னிக் 1 முதலாவதாக விண்வெளிக்கு ஏவப்பட்ட விண்ணூர்தியாகும். தற்பொழுது பல விண்ணூர்திகளில் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ஏரைன், மனிதனை நிலவிற்க்கு கொண்டுசென்ற சேர்ட்டன், நாசாவின் விண்வெளியோடம் ஸ்பேஸ் ஷட்டில், இரசியாவின் சோயுஸ் என்பன முக்கியமானவையாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- நாசாவின் மனித விண்வெளிப்பயணங்கள் - ஓடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45716"}, {"id": [308, 6], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "மைக்கிரோனீசியக் கூட்டு நாடுகள் மைக்குரோனீசியா என்ற பகுதியில் அமைந்திருக்கின்றன. மைக்குரோனீசியா என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான தீவுகள் மொத்தம் ஏழு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மைக்குரோனீசியா என்பது ஒரு நாடல்ல, ஆனால் இப்பிரில் உள்ள கூட்டு நாடுகள் பலவும் தனித்தனியே சுயாதீன அரசைக் கொண்டுள்ளன.\n\nநிர்வாக அலகுகள்.\nஇக்கூட்டமைப்பில் நான்கு மாநிலங்கள் உள்ளன:\n\nவெளி இணைப்புகள்.\n- அரச இணையதளம்\n- Jane's Federated States of Micronesia Home Page\n- Trust Territory of the Pacific Archives\n- யாப் செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11138"}, {"id": [308, 7], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "கதைச்சுருக்கம்.\nகொலைக்குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட பதின்ம வயதுச் சிறுவனின் மீதான வழக்கின் பன்னிரண்டு (12) நடுவர்கள் (Jurors), வழக்கின் முடிவின், வழக்கின் மீதான தீர்ப்பளிக்க வழக்கின் நீதிபதி , அவர்களை பணிக்கும் காட்சியில் கதை தொடங்கும். நடுவர்கள் அறையில் (Juror's room), பன்னிரண்டு நடுவர்களும் கூடி இறுதித் தீர்ப்பு குறித்து முடிவெடுக்கத் துவங்குவதிலிருந்து, இறுதியாய் முடிவெடுப்பது வரை நடப்பதே இந்தப்படம்.\n\nபன்னிரண்டு நடுவர்களும், ஒருங்கிணைந்த முடிவெடுக்கும் வரை தொடரும் அவர்களின் விவாதமே படத்தின் கரு. கூட்டு முடிவு அல்லது அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரே முடிவு என்னும் கருத்தில், இந்தப் படம் உண்மையான மக்களாட்சிக்கான அடிப்படைக் கருத்தை தெளிவாகக் காட்டும்.\n\nநடுவர் எண் 8 ஆக நடிப்பவர், 1950களில் மிகவும் புகழ்பெற்ற நடிகரான ஹென்றி பாஃன்டா - இவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமாவார்.\n\nமற்றெல்லா நடுவர்களும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை, குற்றவாளி என்று முடிவெடுக்கையில், நடுவர் 8 மட்டும் அந்தச் சிறுவனை குற்றவாளி என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுப்பார். மற்ற நடுவர்களின் கோபத்திற்கு இடையில், நடுவர் 8, நடந்த குற்றத்தையும் அது குறித்த விசாரணைகளையும் கலந்து ஆலோசிக்காமல், அந்தப் பதின்ம வயதுச் சிறுவனை குற்றவாளி என ஏற்க மறுப்பார். மற்ற நடுவர்களில் சிலர் தமது அவசர வேலைகள் காரணமாகவும், கலந்து பேசுவதற்கு தயங்கியும் அவசரமாக முடிவெடுக்க முனைவர். நடுவர் 8 அவற்றை மறுப்பதனால் வேறு வழியின்றி வழக்கு குறித்து கலந்து பேசத் துவங்குவர்.\n\nஅதில் துவங்கி, இறுதியாக, அனைத்து நடுவர்களும், ஒருங்கிணைந்து, அந்தச் சிறுவனை, குற்றமற்றவனென்று முடிவெடுப்பதும், பின் நடுவர்கள் அவர்களது நடுவர் பணியை முடித்து தமது பாதைகளில் பிரிவதுடன் படம் முடியும்.\n\nபடத்துக்கான வரவேற்பு.\n1957இல் படம் வெளியிடப்பட்டவுடன் மக்களிடையேயும் பத்திரிக்கைகளிலும் இந்தப்படம் மிகப்பெறும் வரவேற்பைப் பெற்றது. 2007இல், இந்தப் படம், அமெரிக்காவின் தேசிய படக் காப்பகத்தால் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் பாதுகாக்கப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்தப் படம் 'கலாச்சாரத்தின் படியும், வரலாற்றின்படியும் மற்றும் படைப்பு ஒருங்கிணைப்பிலும் சிறந்த திரைப்படமென்று' குறிக்கப்பட்டுள்ளது. இப்படம் ராட்டன் டொமேட்டோஸ் (Rotten Tomatoes) தளத்தின் விமர்சனம் மற்றும் வாசகர் ஏற்பில் 100% மதிப்பு பெற்றுள்ளது.\n\nவேறு மொழிகளில் இந்தப் படம்:.\n- 1986இல், இயக்குநர் பாசு சாட்டர்ஜீ இந்தப் படத்தை இந்தியில் ஏக் ரூகா ஹுவா பைஸ்லா என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.\n- 2007இல், ரஷியாவைச் சேர்ந்த நிகிதா மிகல்கோவ், 12 என்ற பெயரில் ரஷிய மொழியில் தயாரித்திருக்கிறார். அந்தப் படம் 64வது வெனிஸ் பட விழாவில் சிறப்புப் பரிசும் பெற்றிருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42034"}, {"id": [308, 8], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "சுற்றுப்பாதை விண்கலங்கள் மீள்பயன்பாட்டுக்குகந்ததாகவும் இருக்கலாம்; பூமிக்குத் திரும்பிவரும் முறையைப் பொறுத்து விண்கலங்கள் இறக்கையற்ற விண்பெட்டகம் மற்றும் இறக்கையுடைய விண்ணூர்தி என வகைப்படுத்தப்படுகிறது.\n\nதற்காலத்தில் ஒருசில நாடுகளே விண்பறப்புச் செயல்திறனைப் பெற்றுள்ளன: ருசியா (ருசிய மத்திய விண்வெளி முகமை), அமெரிக்கா (நாசா, அமெரிக்க வான்படை, ஸ்பேஸ்-எக்சு (இது ஒரு தனியார் நிறுவனம்)), ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய விண்வெளி முகமை), சீன மக்கள் குடியரசு (சீன தேசிய விண்வெளி நிர்வாகம்), யப்பான் (யப்பானிய விண்வெளி ஆய்வு முகமை) மற்றும் இந்தியா (இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு). 2012 நிலவரப்படி அமெரிக்கா, ருசியா மற்றும் சீனா விண்பறப்புச் செயல்திறனை செய்துகாட்டியுள்ளன.\n\nவிண்கலம் மற்றும் விண்வெளிப் பறப்பு ஆகியவை அறிவியல் புனைவுகளில் பெரிதும் மையக்கருத்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவரலாறு.\nமனிதரால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இசுப்புட்னிக் 1 (Sputnik 1) ஆகும். அக்டோபர் 4, 1957 - அன்று சோவியத் யூனியனால் \"தாழ்நிலை புவிசுற்றுப்பாதை\"க்கு செலுத்தப்பட்டது. இசுப்புட்னிக் ஏவல் ஒரு தனித்த நிகழ்வாக இருப்பினும் மனித வரலாற்றில் அது ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும். \"விண்வெளி யுகம்\" (Space Age) என்று அறியப்படுகின்ற அதி தீவிரமான வளர்ச்சி கண்ட காலத்துக்கு இது முதல்படியாக அமைந்தது . இக்காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்ப, இராணுவ மேம்பாடு மற்றும் ஆய்வுகள் பெரும் முக்கியத்துவம் பெற்றன. விண்வெளி தொழில்நுட்பத்தின் முதல் படியாக அமைந்ததோடல்லாமல், அதன் சுற்றப்பாதை மாறுபாடுகளை வைத்து வளிமண்டலத்தின் மேல் படலங்களின் அடர்த்தி அளவிடப்பட்டது. மேலும், அயனமண்டலத்தில் ரேடியோ அலைகளின் பரவல் பற்றிய தரவுகளையும் பூமிக்கு அனுப்பி வைத்தது. இந்த செயற்கைக்கோள் 29,000 கி.மீ./மணி வேகத்தில் பயணித்தது. புவியை 96.2 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றிவந்தது. 20.005 மற்றும் 40.002 MHz அலைவரிசைகளில் ரேடியோ சமிக்ஞைகளை வெளியிட்டது.\n\nஇசுப்புட்னிக் 1 செயற்கைக்கோள் புவியை சுற்றிவந்த முதல் விண்கலமாக இருப்பினும், அதற்கு முன்னரே மனிதர் செலுத்திய பல கலங்கள் 100 கிமீ உயரத்தை எட்டியிருக்கின்றன. \"பன்னாட்டு வானூர்தியியல் கூட்டமைப்பு\" விதிமுறைகளின்படி, 100 கிமீ உயரத்தை எட்டிய கலம் விண்வெளியில் பயணித்தது என்று கொள்ளப்படும். இந்த 100 கிமீ எல்லை, கார்மன் கோடு (Karman Line) என்று அழைக்கப்படுகிறது. அவற்றுள் முக்கியமாக 1940-களில் வி-2 ஏவுகணைகளின் சோதனை ஏவுதல்களில் பல 100 கிமீ எல்லையை தாண்டியிருக்கின்றன.\n\nமுந்தைய மற்றும் தற்கால விண்கலங்கள்.\nமனிதர்செல்லும் விண்கலங்கள்.\n2011-வரை சோவியத் யூனியன்/ரசியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக மனிதர்செல்லும் விண்கலங்களை செலுத்தியுள்ளன. இந்தியா, ஜப்பான், ஐரோப்பா (ESA) ஆகியவை மனிதர்செல்லும் விண்கலங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன.\n\nமனிதர் பயணித்த முதல் விண்கலம் வஸ்தோக் 1 (Vostok 1) 1961-ல் செலுத்தப்பட்டது. இதில்தான் யூரி ககாரின் பூமியை சுற்றிவந்தார். முதல் விண்வெளி வீரர் என்ற புகழ்பெற்றார். வஸ்தோக் விண்கலம் மேலும் ஐந்து விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவது விண்கலம் ஃபிரீடம் 7 ஆகும். 1961-ல் ஏவப்பட்ட இதில் அமெரிக்க விண்வெளி வீரரான அலன் ஷெப்பர்ட் துணை-சுற்றுப்பாதை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இந்த விண்கலம் 187 கிமீ உயரத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து மேலும் ஏழு மெர்க்குரி விண்கலங்கள் விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டன.\n\nவிண்ணோடத்தைத் தவிர்த்து ஏனைய புவிக்குத் திரும்பும் மனிதர்செல்லும் விண்கலங்கள் யாவும் விண்பெட்டகங்கள் ஆகும்.\n\nநவம்பர் 2000-லிருந்து மனிதர் தங்கியிருக்கும் அனைத்துலக விண்வெளி நிலையம் ஆனது, அமெரிக்கா, ருசியா, கனடா மற்றும் பல நாடுகளின் கூட்டு முயற்சித் திட்டமாகும்.\n\nவிண்ணூர்திகள்.\nமறுபயன்பாட்டுக்கு உகந்த விண்கலங்களில் சில மனிதர்செல்லும் விண்வெளிப் பயன்பாடுகளுக்கென வடிவமைக்கப்பட்டவை ஆகும், இவை விண்ணூர்திகள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை வாகனங்களில் முதலில் செயல்பாட்டில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்ட விண்கலம் \"நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15\" ஆகும். 1960-களில் இவ்விண்கலம் இருமுறை மனிதர்களை 100 கிமீ-க்கும் மேலான உயரங்களுக்குக் கொண்டுசென்று திரும்பியது. முதல் விண்ணூர்தியான எக்சு-15 சூலை 19, 1963 அன்று வான்-ஏவப்பட்டு துணைசுற்றுப்பாதை நிலையை அடைந்தது.\n\nவிண்ணோடம் என்றழைக்கப்பட்ட பகுதியாக மறுபயன்பாட்டுக்கு உகந்த சுற்றுப்பாதை விண்கலங்கள் அமெரிக்காவால் ஏப்ரல் 12, 1981 அன்று ஏவப்பட்டது. விண்ணோட யுகத்தில் மொத்தம் ஆறு விண்ணோடங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் ஐந்து விண்ணோடங்கள் விண்வெளிப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. எண்டர்பிரைசு விண்ணோடம் புவிநோக்கி திரும்பி வருதல் மற்றும் தரையிறங்குதல் போன்ற ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. போயிங் 747 விமானத்தின் மேலேற்றப்பட்டு வானிலிருந்து ஏவப்பட்டு அந்தச் சோதனைகள் செய்யப்பட்டன. முதன்முதலில் விண்ணுக்கு சென்ற விண்ணோடம் கொலம்பியா ஆகும். அதற்குப் பின்னர் சாலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிசு மற்றும் எண்டெவர் ஆகியவை விண்வெளிப் பயணத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. சாலஞ்சர் விண்ணோடம் விபத்தில் அழிந்ததால் அதற்குப் பதிலாக எண்டெவர் விண்ணோடம் கட்டப்பட்டது. பிப்ரவரி 2003-ல் பூமிக்குத் திரும்புகையில் ஏற்பட்ட பெருவிபத்தில் கொலம்பியா விண்ணோடம் சிதறி அழிந்தது.\n\nமுதல் தானியங்கு பகுதி-மறுபயன்பாட்டுக்கு உகந்த விண்கலம் பியூரான் (Buran) சோவியத் யூனியனால் நவம்பர் 15, 1988 அன்று வானில் செலுத்தப்பட்டது. அந்த ஒரு பறத்தலுக்கு மட்டுமே புரான் விண்கலம் ஈடுபடுத்தப்பட்டது. மனிதர் குழு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்ணூர்தி பெருமளவு அமெரிக்க விண்ணோடத்தை ஒத்திருந்தது. நிதிப் பற்றாக்குறை மற்றும் சோவியத் யூனியனின் பிளவு ஆகிய காரணங்களால் புரான் விண்கலத்தின் மேம்பாடு தடைபட்டது. பின்னர், அமெரிக்க விண்ணோடம் தேவையெனில் தானியங்கு முறையில் புவிக்குத் திரும்பும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டது.\n\nமனிதரற்ற விண்கலங்கள்.\nமனிதர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு மனிதரற்ற விண்கலமாக பயன்படுத்தப்பட்டவை.\n- சான்ட்/எல்1 - நிலவை சுற்றிவந்த விண்பெட்டகம்\n- எல்3 - நிலவை சுற்றிவந்த விண்பெட்டகம் மற்றும் நிலவில் தரையிறங்கிய கலம்\n- டிகேஎஸ் - விண்பெட்டகம்\n- பியூரான் - சோவியத் விண்ணோடம்\n\nபகுதி-மனிதர் சென்ற கலங்கள்: விண்வெளி நிலையங்களாக (அ) விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக மனிதர் பயணித்த விண்கலங்கள்.\n- புராக்ரஸ் - மனிதரற்ற சரக்கு விண்கலம் (ரசியா)\n- டிகேஎஸ் - மனிதரற்ற சரக்கு விண்கலம் (ரசியா) மற்றும் விண்வெளி நிலையத்தின் பகுதி\n- தானியங்கு மாற்றல் வாகனம் - ஐரோப்பிய சரக்கு விண்கலம்\n- எச்-II மாற்றல் வாகனம் - ஜப்பானிய சரக்கு விண்கலம்\n- டிராகன் (விண்கலம்) - மனிதரற்ற விண்கலம் (தனியார்)\n\nபுவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள்.\n- இசுப்புட்னிக் 1 - உலகின் முதல் செயற்கைக்கோள்\n- எக்ஸ்புளோரர் 1 - முதல் அமெரிக்க செயற்கைக்கோள்\n- ஸ்கோர் திட்டம் - அமெரிக்கா - முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்\n- இசுப்புட்னிக் 2 - சுற்றுப்பாதைக்கு விலங்கை எடுத்துச்சென்ற முதல் கலம் ( லைக்கா )\n- இசுப்புட்னிக் 5 - சுற்றுப்பாதையிலிருந்து வெற்றிகரமாக புவிக்கு மீண்டும் வரவழைக்கப்பட்ட முதல் கலம் - விலங்கு உயிர்பிழைத்தது; வஸ்தோக் முன்னோடி\n- சின்காம் (Syncom) - முதல் புவி ஒத்தியக்கப்பாதை தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்\n- ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி - சுற்றுப்பாதையில் இருக்கும் மிகப்பெரும் விண்ணாய்வகம்\n- போயிங் எக்ஸ்-37 - முதல் விண்விமானம்\n\nசூன் 2011 நிலவரப்படி, 2000-க்கும் மேற்பட்ட விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருக்கின்றன.\n\nநிலவு தேட்டிகள் / நிலவாய்வி.\n- க்ளமென்டைன் (Clementine) - அமெரிக்க கடற்படை திட்டம், நிலவை சுற்றிவந்தது; துருவங்களில் ஹைட்ரஜன் இருப்பதைக் கண்டறிந்தது\n- ககுயா - ஜப்பானிய நிலவுத் தேட்டி\n- லூனா 1 - முதல் நிலவு ஆய்வுக் கலம்\n- லூனா 2 - முதல் நிலவில் மோதிய கலம்\n- லூனா 3 - நிலவின் மறுபக்கத்தின் முதல் படங்கள்\n- லூனா 9 - நிலவில் முதன்முதலில் வெற்றிகரமாக தரையிறங்கிய கலம்\n- லூனா 10 - நிலவை முதன்முதலில் முழுமையாக சுற்றிவந்த கலம்\n- லூனா 16 - மனிதரற்ற கலம் - முதன்முதலில் நிலவு மாதிரிகளைக் கொண்டுவந்தது.\n- லூனார் ஆர்பிட்டர் - மிகவும் வெற்றிகரமான நிலவு வரைபடம் உருவாக்கிய விண்கலம்\n- லூனார் ப்ராஸ்பெக்டர் - துருவங்களில் ஹைட்ரஜன் இருப்பதை உருதிப்படுத்தியது\n- லூனார் ரிகான்னசென்ஸ் ஆர்பிட்டர் - பாதுகாப்பாக தரையிறங்குதற்கான இடங்களைக் கண்டறிந்தது; தனிம வளங்களைக் கண்டறிந்தது\n- லுனோகோட் - சோவியத் நிலவு ஊர்திகள்\n- ஸ்மார்ட் 1 - ஐரோப்பிய நிலவு மோதல் கலம்\n- சர்வேயர் - நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் அமெரிக்க கலம்\n- சந்திரயான்-1 - முதல் இந்திய நிலவு ஆய்வுத் திட்டம்\n\nகோள்களிடை தேட்டிகள்.\n- அகாட்சுகி - ஜப்பானிய 'வெள்ளி' சுற்றுளவி\n- காசினி-ஹைஜென்சு - முதல் சனிக்கோள் சுற்றுளவி + அதன் துணைக்கோளான டைட்டனில் தரையிறங்கிய முதல் கலம்\n- க்யூரியாசிட்டி - 2012-ல் நாசாவினால் அனுப்பப்பட்ட செவ்வாய் நில-ஊர்தி\n- கலிலியோ - முதல் வியாழன் சுற்றுளவி + கீழிறங்கு தேட்டி\n- வைகிங் 1 - செவ்வாயில் முதன்முதலில் வெற்றிகரமாக தரையிறங்கிய கலம்\n\nமற்றவை - தொலைதூர விண்வெளி கலங்கள்.\n- க்ளஸ்டர் (Cluster)\n- டீப் ஸ்பேஸ் 1 (Deep Space 1)\n- டீப் இம்பாக்ட் (Deep Impact)\n- ஜெனசிஸ் (Genesis)\n- ஹயபுசா (Hayabusa)\n- ஸ்டார்டஸ்ட் (Stardust)\n- ஸ்டீரியோ (STEREO) - சூரியனின் முழு படத்தை முதன்முதலில் எடுத்த கலம்; சூரிய ஆய்வு கலம்\n\nஅதிவேகமான விண்கலம்.\n- ஹீலியோஸ் I & II (Helios I & II) - சூரிய தேட்டி/ஆய்விகள் (252,792 கிமீ/மணி or 157,078 மைல்கள்/மணி)\n\nசூரியனிலிருந்து அதிக தொலைவிலிருக்கும் விண்கலங்கள்.\n- பயோனிர் 10 (Pioneer 10) - 2005 நிலவரப்படி 89.7 வானியல் அலகு தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 2.6 வானியல் அலகு வீதத்தில் சூரிய மண்டலத்திலிருந்து வெளியே சென்றுகொண்டிருக்கிறது.\n- பயோனிர் 11\n- வோயேஜர் 1 (Voyager 1) - சூலை 2008 நிலவரப்படி 106.3 வானியல் அலகு தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 3.6 வானியல் அலகு வேகத்தில் வெளியே சென்றுகொண்டிருக்கிறது.\n- வோயேஜர் 2 (Voyager 2) - சூலை 2008 நிலவரப்படி 85.49 வானியல் அலகு தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 3.3 வானியல் அலகு வேகத்தில் வெளியே சென்றுகொண்டிருக்கிறது.\n\nநிதி ஒதுக்கீடற்ற மற்றும் நிறுத்தப்பட்ட விண்கலத் திட்டங்கள்.\n- மனிதர்செல்லும் விண்கலங்கள்:\n- ஷுகுவாங் (Shuguang) - சீன விண்பெட்டகம்\n- சோயுசு கோன்டாக்ட் (Soyuz Kontakt) - சோவியத் விண்பெட்டகம்\n- அல்மாஸ் (Almaz) - சோவியத் விண்வெளி நிலையம்\n- மனிதர்செல்லும் சுற்றுப்பாதை ஆய்வகம் (Manned Orbiting Laboratory) - அமெரிக்க விண்வெளி நிலையம்\n- அல்டெய்ர் (Altair) - அமெரிக்க ஓரியான் விண்கலத்தின் நிலவில் இறங்கும் கலம்\n\n- பல-நிலை விண்ணூர்திகள்:\n- எக்சு-20 - அமெரிக்க விண்ணோடம்\n- சோவியத் 'ஸ்பைரல் விண்ணோடம்'\n- சோவியத் பியூரான் விண்ணோடம்\n- ஐரோப்பிய 'ஹெர்ம்சு' விண்ணோடம்\n- 'கிளிப்பர்' - ரசிய 'பகுதி விண்ணோடம்/பகுதி விண்பெட்டகம்'\n- ஜப்பானிய 'ஹோப்-எக்சு' விண்ணோடம்\n- சீன ஷூகுவாங் திட்டம் 921-3 விண்ணோடம்\n\n- ஒற்றை-நிலையில் சுற்றுப்பாதைக்கு செல்லும் விண்ணூர்திகள்:\n- ஐரோப்பிய 'ஹாப்பர்' சுற்றுக்கலன்\n- மெக்டொனால்டு-டக்ளசு 'டிசி-எக்சு' (டெல்டா கிளிப்பர்)\n- லாக்ஹீட் மார்ட்டின் 'வென்ச்சுர்-ஸ்டார்'\n\nஉருவாக்கம் மற்றும் மேம்பாட்டில் இருக்கும் விண்கலங்கள்.\nமனிதர்செல்லும் விண்கலங்கள்.\n- (அமெரிக்கா-நாசா) ஓரியான் பல-பயன்பாட்டு பணிக்குழு கலன் - விண்பெட்டகம்\n- (அமெரிக்கா-ஸ்பேஸ் எக்ஸ்) டிராகன் - விண்பெட்டகம்\n- (அமெரிக்கா-போயிங்) சிஎஸ்டி-100 - விண்பெட்டகம்\n- (அமெரிக்கா-சியர்ரா நெவேடா நிறுவனம்) ட்ரீம் சேஸர் - சுற்றுப்பாதை விண்ணூர்தி\n- இந்தியா - இஸ்ரோ சுற்றுப்பாதை கலன் - விண்பெட்டகம்\n\nமனிதரற்ற விண்கலங்கள்.\n- ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான சரக்கனுப்பும் கலன்\n- ஆர்பிட்டால் சைன்சஸ் சைக்னஸ் - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான சரக்கனுப்பும் கலன்\n- ஐரோப்பிய 'டார்வின்14' விண்ணாய்வி\n- சீனா - சென்சூ விண்கலன் - சரக்கு\n\nதுணை அமைப்புகள்.\nஒவ்வொரு பயணத் திட்டத்தின் தேவைக்கேற்றவாறு ஒரு விண்கலத்துக்கான துணை அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பொருத்தப்படுகின்றன. விண்கலத்துக்கான பொது அமைப்பும் (Spacecraft bus) விண்கலத்தின் துணை அமைப்பாகக் கொள்ளப்படும். மேலும் பின்வருவனவற்றுள் சிலவோ அனைத்துமோ துணை அமைப்புகளில் இருக்கும்: கல இருப்பு நிர்ணயம் மற்றும் கட்டுப்பாட்டமைப்பு, வழிகாட்டமைப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாடு, தொலைத்தொடர்பு, கட்டளை மற்றும் தரவு கையாளுதல், ஆற்றல் தொகுப்பு, வெப்பக் கட்டுப்பாடு, உந்துகை மற்றும் கட்டுமானம். விண்கல பொது-அமைப்புடன், செலுத்தப்பட வேண்டிய சுமையும் இணைக்கப்பட்டிருக்கும்.\n\n- உயிர்காப்பு : இந்த அமைப்பு மனிதர் பயணிப்பதற்கு மிக முக்கியமான ஒன்றாகும்; பயணக்குழுவுக்கான உயிர் காப்பு அமைப்பு இதன் கூறாகும்.\n\n- கல இருப்புக் கட்டுப்பாடு : விண்வெளியில் குறிப்பிட்ட திசையில் இணக்கமாக இருப்பதற்கு கல இருப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு தேவையானதாகும்; மேலும், வெளிப்புற திருப்புத்திறன் மற்றும் விசைகளுக்கு விண்கலம் பதிலளிக்க வேண்டும். இவ்வமைப்பு, உணரி, செயல்படுத்தி மற்றும் கட்டுப்படுத்தும் படிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. சூரியத் தகடுகள் சூரியனை நோக்கியிருப்பதற்கும், தொலைத்தொடர்பு அமைப்புகள் பூமியை நோக்கியருப்பதற்கும், குறிப்பிட்ட அறிவியல் ஆய்வு சாதனங்கள் அவற்றிற்கான திசையை நோக்கியிருப்பதற்கும் \"கல இருப்புக் கட்டுப்பாடு\" அமைப்பு உதவுகிறது.\n\n- வழிகாட்டமைப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாடு : வழிகாட்டுதல் என்பது விண்கலம் எங்கிருக்க வேண்டும் என்பதைக் கணக்கிட்டு செலுத்துவதற்குத் தேவையான கட்டளைகளைத் தயார் செய்வதாகும். வழிநடத்துதல் என்பது விண்கலம் சுற்றுப்பாதையில் எங்கிருக்கிறது என்பதைக் கணக்கிடுவதாகும். கட்டுப்பாடு என்பது விண்கலம் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு செல்வதற்கு விண்கலத்தின் பாதையில் செலுத்துவதாகும். சில திட்டங்களில், கல இருப்புக் கட்டுப்பாட்டு அமைப்பும் \"வழிகாட்டல், வழிநடத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு\"கள் ஒருசேர ஒரே துணை அமைப்பாகவும் ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கும்.\n\n- கட்டளை மற்றும் தரவு கையாளுதல் : இவ்வமைப்பு தரைக்கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து வரும் கட்டளைகளை தொலைத்தொடர்பு அமைப்பிலிருந்து பெற்று, அவற்றை ஆராய்ந்து பொருத்தமான அமைப்புகளுக்கு அக்கட்டுப்பாடுகளை அனுப்புகிறது. மேலும், விண்கலத்தின் ஒவ்வொரு துணை-அமைப்புகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான தரவுகளை சேமிக்கிறது; அறிவியல் ஆய்வுக் கருவிகளிலிருந்து தரவுகளைப் பெற்று தரவு சேமிப்புக் கருவியில் சேமிக்கிறது அல்லது புவிக்கு அனுப்புவதற்குத் தயார்செய்து தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டுக்கு அனுப்புகிறது. விண்கலத்தின் நேரக்கட்டுப்பாடு மற்றும் அனைத்து துணை அமைப்புகளின் செயல்படு நிலை ஆகியவற்றை இவ்வமைப்பே கையாள்கிறது.\n\n- ஆற்றல் : விண்கலத்தின் ஒவ்வொரு துணை-அமைப்புகளுக்கும் தேவையான ஆற்றலை உருவாக்குதல் மற்றும் பகிரந்தளிப்பதற்கான அமைப்பு இதுவாகும். சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் விண்கலங்களில், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் விதமாக சூரிய தகடுகள் அமைக்கப்பெற்றிருக்கும். தொலைதூரங்களில் இயங்கும் விண்கலங்களில், எ-டு: வியாழன் போன்ற கோள்களுக்கப்பால் இயங்குபவை, \"கதிரியக்க-ஓரிடத்தான் வெப்பமின்னியற்றி\"கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்னாற்றலானது மின்-பகிர்வமைப்புக்கு செலுத்தப்படுவதற்கு முன் மின்-நிலைப்படுத்தும் கருவி வழியாக செலுத்தப்படுகின்றது; அதன்பின்னர், விண்கலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்-பகிர்வுத் தொகுதியின் மூலம் மின்னாற்றல் பிரித்தளிக்கப்படுகிறது. மேலும், மின்-பகிர்வுப் பொதுவமைப்போடு மின்கலங்கள் இணைக்கப்பட்டிருக்கும். முதன்மை மின்னியற்றி-வழியே மின்னாற்றல் கிடைப்பது தடைபடும்போது, எ-டு: தாழ்புவி சுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்கள் புவியின் நிழல்புறத்துக்கு செல்லும்போது, இம்மின்கலங்கள் விண்கலத்துக்கான மின்னாற்றலை அளிக்கின்றன.\n\n- வெப்பக் கட்டுப்பாடு : புவியின் காற்றுமண்டலத்திலிருந்து விண்வெளிக்கு இடம்பெயர்தலை தாங்கும் வகையில் விண்கலங்கள் வடிவமைக்கப்படவேண்டும். நூற்றுக்கணக்கான செல்சியசு வெப்பநிலை வேறுபாட்டைக் கொண்டிருக்கும் வெற்றிடம் முதற்கொண்டு, (விண்கலங்களின் மீள்நுழைவின் போது) பிளாஸ்மாக்கள் வரை விண்கலங்கள் எதிர்கொள்ளும். வெவ்வேறு வகையான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன: அதிக உருகுநிலை மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட பொருட்கள் (எ-டு: பெரில்லியம், வலுவூட்டப்பட்ட கார்பன்-கார்பன்) அல்லது அதிக அடர்த்தி இருப்பினும் குறைந்த தடிமன் கொண்ட பொருட்கள் (எ-டு: டங்ஸ்டன், வெப்ப-நீக்க கார்பன்-கார்பன் கூட்டமைப்பொருள்). பயணத்திட்டத்தைப் பொருத்து விண்கலமானது வேறு கோளின் நிலப்பகுதியில் இயங்க வேண்டியும் இருக்கலாம். கட்டமைக்கத் தேர்ந்தெடுக்கப்படும் பொருட்களின் கதிரியக்கத் தன்மைகளைப் பொருத்து \"வெப்பக் கட்டுப்பாட்டுத் துணை-அமைப்பானது\" முனைப்பற்ற தன்மையினதாக இருக்கலாம். முனைப்பு வெப்பக் கட்டுப்பாட்டமைப்புகள் மின் வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தலாம்; குறிப்பிட்ட விண்கலப்பகுதிகள் குறித்த வெப்பநிலை வீச்சில் இயங்கும்-படியாக இருப்பின் அவ்வாறு வெப்பநிலையை சரிபடுத்தும் அமைப்புகளோடு அவற்றுக்கான செயல்படுத்திகளும் பொருத்தப்பட்டிருக்கும்.\n\n- உந்துகை : விண்கல பயணத் திட்ட விவரத்தினைப் பொருத்து விண்லமானது, உந்துகை அமைப்புடனோ அல்லது இல்லாமலோ செய்யப்பட்டிருக்கும். ஆனால் பொதுவாக, தாழ்-புவி சுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்கள் தமது உயரத்தை மாற்றவும், புவிநோக்கிய சாய்வை மாற்றவும் உந்துகை துணைத் தொகுதி பயன்படும். உந்துகை துணை-அமைப்பின் பொதுவான பகுதிகள்: எரிபொருள், தேக்கிகள், தடுப்பிதழ்கள், குழாய்கள் மற்றும் உந்து பொறிகள். வெப்பக் கட்டுப்பாட்டு அமைப்பானது உந்துகை துணை-அமைப்போடு இணைந்து செயல்படும்: உந்துகை அமைப்பின் வெவ்வேறு பகுதிகளின் வெப்பநிலைகளை கண்காணிப்பதோடு, விண்கலத்தின் இயங்குதிசை-மாற்ற இயக்கத்துக்கு எரிபொருள் தேக்கி மற்றும் உந்துபொறிகளை முன்கூட்டியே வெப்பமூட்டுகிறது.\n\n- கட்டுமானம் : ஏவூர்தி புறப்படும்போது ஏற்படும் மிக-அதிகமான சுமைகளைத் தாங்கும் வகையில் விண்கலங்கள் வடிவமைக்கப்படவேண்டும், மேலும் விண்கலத்தின் வெவ்வேறு பகுதிகளும் ஒன்றாக இணைந்திருக்கும் வண்ணம் கட்டுமானம் இருக்க வேண்டும். மேலும் பயணத் திட்டத்தைப் பொருத்து விண்கலமானது, வேறு கோளின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போதும் அதன் நிலப்பரப்பின் இறங்கும் போதும் ஏற்படும் சுமையையும் தாங்குமாறு கட்டுமானம் வடிவமைக்கப்படும்.\n\n- தாங்குசுமை : பொதுவாக பயணத் திட்டத்தைப் பொருத்து தாங்குசுமை வேறுபடும். வழமையான தாங்குசுமைகள்: அறிவியல் உபகரணங்கள் (படம்பிடி கருவிகள், தொலைநோக்கிகள், துகள் கண்டுணரிகள், மேலும்பல), விண்வெளிநிலையத்துக்குத் தேவையான சரக்குகள் அல்லது மனித பயணக்குழு.\n\n- தரைக்கட்டுப்பாட்டமைப்பு : விண்கலத்தின் ஒரு பகுதியாக இல்லையெனினும், விண்கலத்தின் சிறப்பான இயக்கத்துக்கு மிக முக்கியமான ஒரு பகுதியாகும். பயணத் திட்டத்துக்கேற்றவாறு விண்கலத்தை இயக்குதல், தரவு முறைவழியாக்கல் மற்றும் சேமிப்பு வசதி, விண்கலத்துக்கு மற்றும் விண்கலத்திலிருந்து சமிக்ஞைகளை அனுப்பிப் பெறுதல், வெவ்வேறு திட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளோடு ஒலி மற்றும் தரவு தொலைத்தொடர்பு வசதிகள் இதன் அம்சங்களாகும்.\n\n- ஏவூர்தி : ஏவூர்தியானது விண்கலத்தை தரையிலிருந்து கிளப்பி, வளிமண்டலம் வழியாக, அதற்கான சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறது. விண்கலத்துக்கான சுற்றுப்பாதை அந்த விண்கலத்தின் பயன்பாட்டைப் பொருத்து நிர்ணயிக்கப்படும். அந்த ஏவூர்தி மறுபயன்பாட்டுக்கு உகந்ததாகவோ அல்லது ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுவதாகவோ இருக்கலாம்.\n\nவெளியிணைப்புகள்.\n- NASA: Space Science Spacecraft Missions\n- NSSDC Master Catalog Spacecraft Query Form\n- Early History of Spacecraft\n- Basics of Spaceflight tutorial from JPL/Caltech\n- International Spaceflight Museum\n\n\n\n\n", "document_id": "ta_ta_42758"}, {"id": [308, 9], "question": "ஜனவரி 28, 1986இல் அமெரிக்காவின் சாலஞ்சர் விண்ணோடம் <Query> (படம்) அதில் பயணம் செய்த ஏழு பணிக்குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.", "document": "இளமைக்கால வாழ்க்கை.\nமார்லன் பிராண்டோவின் தந்தை ஒரு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளராக விளங்கியவர். இவருடைய வம்சாவழி ஜெர்மானிய, டச்சு, ஆங்கிலேய மற்றும் ஐரிஷ் ஆகியவைகளின் கலவையாக அமைந்தது. இவருடைய தந்தை வழி பாட்டனார் ஜெர்மனியிலிருந்து நியூயார்க் நகரில் குடியேறினார். பிராண்டோவின் தாய், டோரோத்தி ஜூலியா ஒரு நடிகையாக இருந்தவர். அதீத குடிப்பழக்கம் உடையவராக இவரது தாய் விளங்கினாள். சிறுவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் பார்த்து அதைப் \"போலச் செய்வதில்\" சிறந்தவராக இருந்தார். பண்ணையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போலச் செய்து காட்டுவார். பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில் நுழைந்தவர்.பிராண்டோவின் தங்கை ஜோசெய்ல்ன் பிராண்டோவை பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பின் வருமாறு கூறியுள்ளார் \"\nபிராண்டோ தனது பள்ளி பருவத்தில் ஒரு நாடகத்தில் நடித்தார் அதில் ஏற்பட்ட அனுபவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .இதனால் இவர் நடிப்புத்துறையை தேர்ந்து எடுத்து படிப்தற்கு இந்த நிகழ்வே அடித்தளமாக அமைந்தது .அப்போது அவருக்கு வயது 18 என்றும் அவர் கூறிப்பிட்டார்\n\nதி காட்பாதர் திரைபடம்.\n1972ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு மாபியா கிரைம் திரைப்படம் தி காட்பாதர்.இந்த படம் இவருடைய வாழ்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது .இந்த படம் மரியோ புஜோ என்பவரால் எழுதப்பட்ட ஒரு புதினம் .அந்த புதினத்தை தழுவி எடுக்கபட்டது இந்த படம் .இந்த படத்தில் இவர் நியூயார்க் மாகாணத்தின் மிக பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தின் தலைவர் என்று அழைகப்படும் டான் விடோ கோறேலேனே ஆகா நடித்து இருப்பர் இந்த படம் 77 நாட்கள் படமெடுக்க பட்டது.இந்த படத்திற்கு ஆனா இசை நினோ ரொட்ட என்பவரால் தயாரிக்க பட்டது .இந்த படம் பல அகாடமி விருதுகளை பெற்றது அதில் சிறந்த நடிகருக்கான அகாடமி விருது இந்த திரைபடத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது .பல கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றது .அதில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு இந்த திரைப்படத்திற்காக வழங்கபட்டது .\nசூப்பர்மேன் திரைப்படம்.\n1978ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தில் இவர் மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஒரு சுபெர்ஹீரோ வாக இருந்த சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் தந்தை வேடத்தில் நடித்து இருப்பர் .\nஆஸ்கார் விருது புறக்கணிப்பு.\nஆஸ்கார் விருது என்பது திரபடதுரையில் கிடைக்கும் ஒரு மிக உயர்ரிய விருது .இந்த விருது இவருக்கு 1954ஆம் ஆண்டு இவர் நடித்த ஆன் த வாடர்பிரன்ட் என்ற திரைப்படத்திற்காக இவருக்கு பரிந்துரைகபட்டது.ஆஸ்கார் விருதுக்கு இவர் தேர்வானதும் அதை அறிவிக்கும் நிகழ்வின் பொது அதை ஏற்க மறுத்து விட்டார் அதற்கு அவர்கொடுத்த காரணம் அன்றைய அமெரிக்க இந்தியர்கள்(செவிந்தியர்கள்) நடத்தப்படும் முறை தனக்கு பிடிக்கவில்லை என்பதே.\nஆன் த வாடர்பிரன்ட் திரைப்படம்.\n1954ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படம் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மாலுமிகள் மற்றும் துறைமுக தொழிலாளிகளின் வழக்கை மற்றும் அவர்களின் சங்கம் அதில் நடைபெரும் வன்முறைகள் பற்றிய படம் ஆகும்.இந்த படம் 12 அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைகபட்டது அதில் 8 விருதுகளை வென்றது .1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் 8ஆம் இடத்தை பிடித்தது .இந்த படம் 36 நாட்களில் படம் ஆகபெற்றது .ஹோபோகேன் நியூ ஜெர்சி மாகாணத்தில் பல இடங்களில் படமாக்கபட்டது.தேசிய திரைப்பட பதிவேட்டில் பதிவு செய்ய இந்த படம் அமெரிக்காவின் நூலக காங்கிரஸ் பரிந்துரைத்தது .வாடிகனில் 1995 ஆம் ஆண்டு தேர்வு செய்ய பட்ட சிறந்த 45 படங்களிலும் இது ஒன்றாக கருத படுகிறது\nசிறந்த நடிகருக்கான அகாடமி விருது இவருக்கு இந்த படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது.\nவிவா சபதா திரைப்படம்.\n1954 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தனிமனிதனுடைய வழக்கை பற்றிய படம் இந்த கதியின் நாயகனாக பிராண்டோ நடித்தார் .இந்த கதையில் இவர் ஒரு சாதாரண ஏழை விவசாயி முதல் எப்படி வல்லமை பொருந்திய ஒருவராக மெச்சிய புரட்சியாளர்கள் வரிசையில் இடம்பெறுகிறார். இந்தப் படம் ஒரு கற்பனை கலந்த மெச்சிய புரட்சியாளர் பற்றியது ஆகும் .இந்த படம் மற்றும் படத்தில் நடித்தவர்களுக்கு அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, கேன்ஸ் திரைப்படவிருது போன்ற பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் சில விருதுகளையும் பெற்றனர் இந்தப் படம் கொலராடோ,டேசேஸ் ,நியூ மேக்சிகோ போன்ற இடங்களில் படம் எடுக்கபட்டது.\nதி பார்முலா திரைப்படம்.\n1980ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் ஒரு கச்சா எண்ணெய் விலைஉயர்வை அடைந்து அதனால் சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்தது மற்றும் படிம எரிபொருட்களை விலையும் உயர்ந்து அதனால் சர்வதேச நிதி சந்தை குலைந்து விட்டது இதனைப் பற்றி வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும் .மிக மோசமான நடிகருக்கான கோல்டன் ராச்ப்பெர்ரி விருது இந்தப் படத்திற்காக பிரண்டோவிற்கு வழங்கப்பட்டது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_8239"}]
[{"id": [311, 0], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "இந்தியாவில்.\nஉலகளவில் இந்தியா எண்டோசல்ஃபானின் மிகப்பெரும் பயன்பாட்டாளராகவும் முக்கிய தயாரிப்பாளராகவும் விளங்குகிறது. மூன்று நிறுவனங்கள் - எக்செல் கார்ப் கேர், இந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ் மற்றும் கோரமண்டல் பெர்டிலைசர்ஸ் ஆண்டுக்கு 4500 டன் மருந்தை உள்நாட்டுப் பயன்பாட்டிற்கும் 4000 டன் மருந்தை வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் தயாரிக்கின்றன.\n\nகேரளத்தில்.\nகேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தின் கிராமங்களான என்மகஜே, முலியர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இதனால் ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம் ஆகும். இங்கு 14 வயதுக்கு கீழ் உள்ள 613 குழந்தைகள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ﻿ இங்கு கேரளா அரசின் தோட்டத் துறைக்குச் சொந்தமான முந்தரி தோட்டம் 2000 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1977-களில் பயிரிட ஆரம்பித்த போது மேல் தெளிப்பாக நாளொன்றுக்கு மூன்று முறை எண்டோசல்ஃபான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது தெளிக்கப்படும் போதே அப்பகுதி மக்கள் உடல் ஒவ்வாமை, கண் எரிச்சல், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இதன் உபவிளைவாக காலப்போக்கில் இப்பகுதி மக்களுக்கு புற்று நோய், தோல் நோய், உடல் ஊனம், குன்றிய மனவளர்ச்சியுடன் ஆன குழந்தை பிறப்பு, இரத்தப் புற்றுநோய், வலிப்பு நோய், ஆண்மைக் குறைவு மற்றும் சுவாசக் கோளாறுகள் என பல்வேறுபட்ட நோய் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. பாதிப்பின் மூல காரணத்தை உணர்ந்த மக்கள் பல்வேறு தரப்பில் எடுத்துக் கூறியும், பல போராட்டங்களை முன்னிறுத்தியும் அரசுத் தோட்டங்களில் இதன் பயன்பாடு நிறுத்தப்படவில்லை எனப்படுகிறது. பாதிப்புகள் தொடர்ந்துகொண்டிருக்க முடிவாக 2001 ம் ஆண்டு கேரளா அரசு இதன் பயன்பாட்டைத் தடை செய்தது.\n\nஎப்படி இந்த பாதிப்பிற்கு உள்ளானது என்பதை இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் விளக்குகின்றன. எண்டோசல்ஃபான் பொதுவாக நீரில் மிகக் குறைந்த கரைதிறன் கொண்டது. இவை முந்திரித் தோட்டங்களில் மேல் தெளிப்பாக இலைகளின் மீது தெளிக்கப்படும் போது அவை கரையாமல் மழை நேரங்களில் அடித்துச் செல்லப்படுகின்றன. மேலும் கேரளாவின் இப்பகுதி அதிக மழை பெரும் பகுதி ஆதலால் அடிக்கடி மருந்து தெளிக்கப்படுவதும் அவை முகடுகளின் வழியே அடித்துச் செல்லப்படுவதும் வழக்கமாக காணப்பட்டிருக்கிறது. இவை அதன் சுற்றுப்புற நீர்நிலைகளில் கரையாமல் அதன் மேல் பரப்பில் மெல்லிய ஏடாக மிதந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் இவை வெறும் கண்களுக்குப் புலப்படுவதில்லை. மேலும் வெயில் நேரங்களில் இவை நீரின் மேல்பரப்பிலிருந்து சாதாரண வெப்பநிலையில் ஆவியாதலுக்கும் உட்படுவதால் சுவாசிக்கும் வளிமண்டலத்திலும் மிதந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நீர்நிலைகளே அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் நீர் ஆதாரம் என்பதால் குடிநீர் மற்றும் உணவிலும் இவை கலந்துவிட்டன. ஆக சுவாசிக்கும் காற்று, மண், குடிநீர், குளம், குட்டை, உணவு என எல்லாவற்றிலும் என்டோசல்பான் கண்ணுக்குத் தெரியாமல் இரண்டறக் கலந்துபட்டுப் போயிருக்கிறது.\n\n2001ஆம் ஆண்டில் கேரளாவில் எண்டோசல்ஃபான் தெளிப்பிற்கும் அப்பகுதியில் காணப்பட்ட சில சிறுவர்களின் குறைபாடான வளர்ச்சிக்கும் இடையேயுள்ள தொடர்பு ஆயப்பட்டது. துவக்கத்தில் எண்டோசல்ஃபான் பயன்பாடு தடை செய்யப்பட்டாலும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனங்களின் அழுத்தத்தால் தடை தளர்த்தப்பட்டது. அங்குள்ள நிலைமை \"போபால் விஷவாயு சம்பவத்திற்கு இணையானது\" என பேசப்பட்டது 2006ஆம் ஆண்டு கேரளாவில் எண்டோசல்ஃபான் தாக்கத்தால் இறந்ததாக அறியப்பட்ட 135 பேர்களின் உறவினர்களுக்கு ரூ.50000 ஈட்டுத்தோகையாகக் கொடுக்கப்பட்டது. முதல் அமைச்சர் வி. எஸ். அச்சுதானந்தன் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டோருக்கு \"அரசே அவர்களின் சிகிட்சை, உணவு மற்றும் மறுவாழ்விற்கான ஆதரவை ஏற்கும் \" என உறுதிமொழி அளித்தார்.\n\nபல சமூக செயல்திறனாளர்களும் சமூக அமைப்புகளும் இம்மருந்தின் நச்சுத்தன்மையால் தாக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்க முன்வந்துள்ளன. இந்தியாவில் இதனை தடை செய்ய அவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இந்திய அரசு இதனை ராட்டர்டேம் மற்றும் இசுடாக்ஃகோம் மரபொழுங்குகளில் சேர்ப்பதை எதிர்த்து வருகிறது.\n\nஅகமதாபாத்தில் உள்ள தேசிய தொழில்சார் நலக் கழகம் (NIOH) கேரளாவின் வடக்கு மாவட்டமான காசர்கோட்டில் உள்ள பத்ரி சிற்றூரில் எண்டோசல்ஃபான் தொடர்பால் ஏற்பட்டதாகக் கருதப்படும் \"வழக்கமிலா நோய்களின் ஆய்வு அறிக்கை\"யை வெளியிட்டது. இதனை திரும்பப் பெறுமாறும் பூச்சிக்கொல்லிக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் இதன் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலகங்களின் ஏராளமான தொழிலாளர்கள் நவம்பர் 15, 2010 அன்று ஓர் பேரணியை நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினரான ராசேந்திரசிங் ராணா இப்பேரணித் தொழிலாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தொடர்புள்ள அமைச்சருக்கும் இந்த அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதினார். எண்டோசல்ஃபான் தடையால் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பாவ்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் திருமதி. விபாரி தாவேயும் பேரணியில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கக்கூடாது என்று விண்ணப்பம் கொடுத்தனர்.\n\nகேரள அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நவம்பர் 10, 2010 இல் கேரளாவில் எண்டோசல்ஃபான் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18, 2011இல் கர்நாடக அரசும் தனது மாநிலத்தில் 60 நாட்களுக்கு தடை விதித்தது. தேசிய அளவில் இவ்வாறான தடையை விதிக்க இயலாது என்று நடுவண் வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.\n\nபாவ்நகர் பேரணியில் கொடுக்கப்பட்ட மனுவினைத் தொடர்ந்து குசராத் அரசு எண்டோசல்ஃபான் தாக்கம் குறித்த புதிய ஆய்வினை மேற்கொள்ள ஓர் குழுவினை ஏற்படுத்தியது. இக்குழுவில் தேசிய தொழில்சார் நலக் கழகத்தின் முன்னாள் துணை இயக்குனரும் உறுப்பினராக உள்ளார். இக்குழு உலக சுகாதார அமைப்பு, FAO, பன்னாட்டு புற்றுநோய் ஆய்வு முகமையகம் போன்ற அமைப்புகளின் ஆய்வுகள் எண்டோசல்ஃபான் புற்றுநோய்க்காரணியோ (carcinogenic), உறுப்பு மாறுபாடுகளை விளைவிக்கக்கூடியதோ (teratogenic), மரபணு மாற்ற முகமையோ (mutagenic) அல்லது மரபணு நச்சுத்தன்மையோ (genotoxic) கொண்டவை அல்ல என்று நிலைநிறுத்தியிருப்பதாகக் கூறியுள்ளது. இக்குழு எண்டோசல்ஃபானை எதிர்கொண்ட விவசாயிகள் மீது நடத்திய இரத்த சோதனைகளில் வேதிப்பொருளின் எந்தக் கூறும் காணப்படாதது அறியப்பட்டுள்ளது.\n\nஇதனிடையில் கேரளாவில் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. நாடு தழுவிய தடையை நடுவண் அரசு விதிக்கக் கோரி ஏப்ரல் 25,2011 அன்று மாநில முதலமைச்சர் வி. எஸ். அச்சுதானந்தன் உண்ணாநோன்பு போராட்டம் துவங்கினார்.\n\nதடை.\nஎண்டோசல்ஃபான் விவசாய தொழிலாளர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாத கெடுதல் விளைவிக்கும் பூச்சி மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது மேலும் இதனை முற்றிலும் தடை செய்ய 2010, 10 சூன் அன்று முயற்சி மேற்கொண்டது, இந்தியா முழு தடைக்கு உடன்படவில்லை எனினும் ஏப்பிரல் 29, 2011 அன்று எண்டோசபான் மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதை ஜெனிவாவில் நடைபெறும் உலக மாநாட்டில் ஒத்துக்கொண்டு படிப்படியாக பயன்படுத்துவதை நீக்குவதாகவும் சில பயிர்களுக்கு எண்டோசல்பான் பயன்படுத்த அனுமதிக்கும்படியும் கேட்டுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- 2009 Environmental Justice Foundation report detailing impacts of Endosulfan, highlighting why it should be banned globally\n- Resources on Endosulfan, India Environment Portal\n- Pesticideinfo.org: Endosulfan\n- Levels of endosulfan residues on food in the U.S.\n- Endosulphan Victims in Kerala\n- Protect Endosufan Network — Information about endosulfan from Protect Endosufan Network.\n- State of endosulfan, Down To Earth\n- மே 4, 2011 - தினமணி தலையங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45345"}, {"id": [311, 1], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "பண்புகள்.\nபாரிசு பச்சை நீலம்-பச்சை நிறமுள்ள திடப்பொருள். இது கொடுமையான நச்சுத் தன்மை உடையது.\n\nதயாரிப்பு.\nதாமிர (II) அசிட்டேட்டை ஆர்செனிக் ட்ரை ஆக்சைடு மற்றும் நீர் உடன் வினைப்படுத்த பாரிசு பச்சை கிடைக்கும்.\n\nபயன்கள்.\nபாரிசு நகரப் பாதாளச் சாக்கடைகளில் எலிகளைக் கொல்ல இது முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதால் பாரிசு பச்சை எனும் பெயர் பெற்றது. இத்தாலியில் கொசுக்களைக் கொள்ள இது விமானங்களிலிருந்து தூவப்பட்டது. மேலும் பளிச்சிடும் பச்சை நிறத்திற்காக இது நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றைக் கருமையாக்கக் கூடியது. வான வேடிக்கைகளில் பச்சை நிறம் தரவும் இது பயன்படுத்தப்படுகிறது.\n\nதடை.\nஇது மிகவும் நச்சுத் தன்மை கொண்டதாகையால் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25262"}, {"id": [311, 2], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [311, 3], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கான பசையாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் \"ஜவ்வரிசி\" உற்பத்திக்கு பேர்போனவை\nஅமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41243"}, {"id": [311, 4], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "வழங்கும் சேவைகள்.\n- குரல் அழைப்புகள்\n- குறுஞ்செய்தி\n- நகர்பேசி இணையம்\n- மதிப்புக்௬ட்டுச் சேவைகள்\n\nசேவை வழங்கும் நாடுகள்.\nஇந்திய துணைக்கண்டத்தில் பின் வரும் 3 நாடுகளில் செயல்படுகிறது.\n\nஇவற்றையும் காணவும்.\n- எயார்டெல் (இலங்கை)\n\n\n\n\n", "document_id": "ta_ta_22673"}, {"id": [311, 5], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "விளக்கம்.\nபாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் சுருக்கமாக பி டி என்னும் நுண்ணுயிரியாகும் இதில் 200 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன இவை உயிர்க்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பூச்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியன. மிக முக்கியமாக இந்த பி டி நச்சு நுண்ணுயிரிகள் விட்டில் பூச்சி, வண்ணத்துப் பூச்சி, வண்டுகள், இருசிறகிப் பூச்சிகள், போன்றவற்றின் குடம்பிகளின் (லார்வா) உயிருக்கு அச்சுருத்தலானவை. அமெரிக்காவில் மண்ணில் உள்ள ஒரு வகை பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் நுண்ணுயிரியின் மரபணுவான “பி.டி” புரத நஞ்சு படிகத்தை, பழுப்புநிறமாக பருத்திக்குள் செருகப்பட்டு, அதன் திசுக்களில் இந்த இயற்கை பூச்சிக்கொல்லி உற்பத்தி செய்யப்படுமாறு. வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இவை பருத்தியில் காய்ப்புழுக்களை அழிக்கும் தண்மை கொண்டதாக உள்ளன. பல பகுதிகளில், வணிகரீதியிலான பருத்திப் பயிரை சாப்பிடும் முக்கிய பூச்சியான காய்ப்புழு லெபிடோப்ட்டனின், lepidopteran) குடம்பிகள் (லார்வா) என்னும் காய்ப்புழுக்களை மரபணு மாற்றப்பட்ட மி டி பருத்தி புரதத்தால் கொல்லப்படுகின்றன. இதனால் லெபிடோப்ட்டன் பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையை இல்லாமல் போகிறது. இது பூச்சிக்கொல்லிகளுக்கான செலவினைக் குறைத்து, அதே சமயம் நன்மை செய்யும் உயிர்களுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதாமல், விவசாய சூழலில் இயற்கை பூச்சி வேட்டைச் சங்கிலியை உண்டாக்குகிறது.\nபி டி பருத்தியானது அனைத்து வகைப் பூச்சிகளையும் கட்டுப்படுத்துவதில்லை குறிப்பாக செடிப்பேன், செடிப் பூச்சி (plant bugs), பிழி பூச்சி (stink bugs) போன்ற பருத்தி பூச்சிகளுக்கு எதிராக பயனற்றதாகும். இதனால் சூழ்நிலைகளை பொறுத்து இந்த பூச்சிகளைத் தடுக்க பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவேண்டி வரலாம். சீனாவில் பி.டி. பருத்தி பயிர்கள் குறித்து சீன விவசாயக் கொள்கை மையம் மற்றும் சீன அகாடமி ஆஃப் சைன்ஸ் ஆகியவற்றின் மூலம் 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், இதில் பூச்சிக்கொல்லிகள் பொதுவாக கட்டுப்படுத்தப்படுகின்றன ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சில இரண்டாம் நிலை பூச்சிகள் அதிகரித்துள்ளன, இதனால்  பி.டி. பருத்திக்கு ஒத்த அளவிற்கு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஏற்படுகிறது மேலும் இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளை வாங்கும் கூடுதல் செலவினத்தால் விவசாயிகளுக்கு குறைந்த இலாபமே கிடைக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளது.\n\nஇயங்குமுறை.\nபேசில்லஸ் எனும் நுண்ணுயிரியின் மரபணுவைக் கொண்டு “பி.டி” புரத நஞ்சு படிகம் “என்டோ டாக்சின்” மூலம் மரபணு மாற்றப்பட்ட பருத்தி “போல்கார்டு –மான்சாண்டோ”வால் உருவாக்கப்பட்டது.   பூச்சிகள் பருத்தித் தாவரத்தைத் தாக்கிச், சாப்பிடும் பொழுது, பூச்சியின் வயிற்றுக்குள் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக நச்சுகள் கரைக்கப்படுகின்றன. இதனால் செல்கள் இறக்க ஆரம்பித்து இறுதியில் பூச்சி மரணமடைகிறது.\nவரலாறு.\nபி.டி. மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு 1993 ஆம் ஆண்டில் முதலில் அமெரிக்காவில் சோதனை முயற்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக பயன்பாட்டிற்காக முதலில் அனுமதிக்கப்பட்டது. பி.டி. பருத்தி 1997 ஆம் ஆண்டில் சீன அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. \n\n2002 ஆம் ஆண்டில், மான்சாண்டோ மற்றும் மஹ்கோ ஆகியோரின் கூட்டு ஒப்பந்தத்திபடி பி.டி. பருத்தி கலப்பின இரகங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.\n\n2011 இல், இந்தியாவின் மிகப்பெருமளவில் ஜி எம் பருத்திப் பயிர்கள் 10.6 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டன. உலகில் பரப்பளவில் இரண்டாவது பெரிய பகுதியாக, அமெரிக்காவில் ஜி எம் பருத்திப் பயிர் 4.0 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சீனாவில் 3.9 மில்லியன் ஹெக்டேர் மற்றும் பாகிஸ்தானில் 2.6 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் பருத்தி உற்பத்தியில் 96% மரபணு மாற்றப்பட்ட பருத்தி இடம்வகித்தது. இந்தியாவில் விளைந்த பருத்தியில் இது 95% ஆகும். மரபணு மாற்றப் பருத்தி உற்பத்தியில் 2014 இல் இந்தியா மிகப்பெரிய உற்பத்தியாளராக திகழ்ந்தது.\nநன்மைகள்.\nசாதாரண பருத்தியைவிட பி.டி பருத்தியில் பல நன்மைகள் உள்ளன.  பி.டி பருத்தியின் முக்கிய நன்மைகள்:\n\nபருத்தியானது சாறு உறுஞ்சும் பூச்சிகள்: அசுவினிப்பூச்சி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ\nமென்று திண்ணும் பூச்சிகள்: காய்ப்புழுக்கள், இலை திண்ணும் புழுக்கள்\nமுதலிய பல்வேறு பூச்சியினங்களரல் பாதிக்கப்டுகிறன. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் 45% அளவுக்கு பருத்திக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. ஆகவே பூச்சிக்கொல்லி அளவைக் கட்டுப்படுத்த “ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை”, பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்திறன் பி.டி. பருத்தி தொழில்நுட்பமானது. காய்ப்புழுக்களை ஒழிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.\nமரபணு எதிர்ப்புத்திறமானது பூச்சிக்கட்டுப்பாடு மேலாண்மையில் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, வெள்ளைஈ, முதலியவற்றைக் கட்டுப்படுத்த எதிர்ப்புத் திறன் கொண்ட கலப்பின் இரகம் கொண்டு இந்தியாவில் கட்டுப்படுத்தப்படுகிறது. \n\nபி.டி.பருத்தியானது “ஹெலிக்கோவெர்பா சியா” மற்றும் “ஹெலியோதிஸ் வைரசன்ஸ்” முதலிய காய்ப்புழுக்களை மிக நன்றாக கட்டுப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீமையும் இன்றி விளைச்சலும் அதிகரிக்கிறது. பி.டி.மரபணுவானது ஆரம்பகட்ட வளர்ச்சியிலேயே அதன் காய் உருவாகும்போதே அதிக வீரியத்தன்மையுடன் உள்ளது. 1/3 பங்கு அளவு தரமான நயமான நூலிழைகளை பயிரானது கொள்கிறது. \n\nபி.டி.பருத்தி மற்றும் பி.டி.பருத்தி அல்லாத பருத்தி முதலியவற்றுடன் ஆராயும்போது காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் “பொருளாதார நிலையை” ஆராயும்போது பி.டி.பருத்தியானது நன்கு கட்டுப்படுகிறது. அதேபோல் பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு முதலியவற்றில் ஆராயும்போது குறைந்த அளவு செலவே பி.டி.பருத்தியினை பயிரிடுவதால் ஆகின்றது. இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால், உலக அளவில் மக்களின் பாதுகாப்பு, பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் கேடுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு அதேபோல் பூச்சிக் கொல்லிகளைக் குறைவக பயன்படுத்துவதால் வயலில் வேலை செய்வோர் மற்றும் அண்டை அயலாருக்குப் பாதுகாப்பாக உள்ளது.\n\nபி டி பருத்தியானது நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் மண்ணில் காணப்படும் உயிரினங்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. \n\nகுறைபாடுகள்.\nபி.டி. பருத்தி சில வரையரைகளைக் கொண்டுள்ளது\n\nமரபணு மாற்றப்படாத பருத்தி விதைகளை ஒப்பிடும்போது பி.டி. பருத்தி விதைகள் அதிக விலை கொண்டவையானவையாக உள்ளன.\n\nபி.டி. மரபணு மாற்றப் பயிரில் உருவாக்கும் நச்சுத்தன்மையைக் குறைத்து 120 நாட்களுக்கு செயல்படுவதாக உள்ளது.\n\nபி டி பருத்தியானது செடிப்பேன், செடிப் பூச்சி (plant bugs), பிழி பூச்சி (stink bugs) போன்ற பருத்தி பூச்சிகளுக்கு எதிராக செயலற்றதாக உள்ளது.\n\nபி. டி. பருத்திப் பயிர் தொடக்கத்தில் பெரிய லாபத்தைக் கொடுத்தது. ஆனால், பி. டி. பருத்தி மழைப்பொழிவை நம்பியிருந்த பகுதிகளில் இழப்பை ஏற்படுத்தியது. நிரந்தர பாசன வசதி உள்ள பகுதிகளில் மட்டுமே, அது ஓரளவு லாபத்தைக் கொடுத்தது.\n\nஇந்தியாவில்.\nமார்ச் 10, 1995 இந்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையானது, 100 கிராம் அளவுள்ள மரபணு மாற்றப்பட்ட “மஹிகோ” விதையின் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியது. இந்த இரகத்தில் “பேசில்லஸ் துரின்சியன்சிஸ்” ன் “கிரை 1.ஏ.சி” எனும் மரபணு உள்ளது.\n\nஏப்ரல் 1998: \nமான்சான்ட்டோ- மஹிகோ இடையே ஒப்பந்தம். “மான்சான்ட்டோ” சிறிய சோதனை வயல் மூலம், பி.டி.பருத்திவிதை 100 கிராம் அளவுக்கு ஒரு சோதனை வயல் வீதம் அளித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது. \n\nஜனவரி 1999:\nமரபணு மாற்றியமைக்கும் மறுபரிசீலனைக்குழுவானது, 40 இடங்களில் மேற்கொண்ட சோதனையில் மிகவும் திருப்தி அடைந்தது. ஏப்ரல் 12 அன்று நேரடியாக மஹிகோ 10 இடங்களில் சோதனையை மேற்கொண்டது.\n\n2000-2002: \nஇந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது சோதனைக்காக பல்வேறு வகைகளில் அனைத்திந்திய ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டு திட்டம் மூலமாக மத்திய மற்றும் தென் மண்டலங்களில் நடத்தின.\n\nபிப்ரவரி 20,2002:\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது பி.டி. பருத்தியை பயிரிடுவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித கெடுதலும் இல்லை என ஆதாரங்களை சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அளித்தது. அதேபோல் மரபுப் பொறியியல் மற்றும் அனுமதி அளிக்கும் கழகமானது, பி.டி.பருத்தியை வர்த்தகரீதியாகப் பயிரி அனுமதி அளிக்க வேண்டி “சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அளித்தது”. \n\nமார்ச் 25, 2002:\nவர்த்தகரீதியாகப் பயிரிட பி.டி.பருத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மரபுப்பொறியியல் மற்றும் அனுமதி அளிக்கும் கழகத்தின் மூலம் “மஹிகோ” நிறுவனம் 2002ல் 29,307 ஹெக்டேராக இருந்தது. 2005ல் 12,50,833 ஹெக்டேராக உயர்ந்தது. 2006ல் 30,00,000 ஹெக்டேராக உயர்ந்தது.\n\nசர்ச்சைகள்.\nஇந்தியாவில் பி டி பருத்தி விதை ஏகபோகம் மற்றும் பருத்தி விளைவித்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதன் காரணமாக, இந்தியாவில், பி.டி. பருத்தி முரண்பாடுகளில் மூழ்கியுள்ளது. இந்தியாவில் பி.டி. பருத்தி அறிமுகம் மற்றும் விவசாயிகள் தற்கொலைகளில் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு பற்றி பிற ஆய்வுகளில், பி டி பருத்தி அறிமுகமானபிறகு தற்கொலைகள் குறைந்துள்ளதாக கூறுகின்றன என்கிறது.   இந்தியாவில் பருத்தி உற்பத்தியில் பி. டி பருத்தி 93% ஆக அதிகரித்துள்ளது. \n\nஇதையும் காண்க.\n- பி.டி. கத்தரிக்காய்\n- மரபணு மாற்றுப் பயிர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_110038"}, {"id": [311, 6], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "இயல்புகள்.\nஇது மிக வேகமாக அழிவுக்குள்ளாகும் ஒரு இனமாகும். இதனால் இது மீகொங் ஆற்றில் பாதுகாக்கப்படும் இனமாகக் கண்கணிக்கப்படுகிறது. மிக வேகமாகப் பாய்ந்தோடக் கூடிய மிகப்பெரிய உடலமைப்பைக் கொண்ட நன்னீர் மீன்வகை இதுவாகும். சராசரியாக 3 மீட்டர் நீளமானது. உடல்நிறை 150-250 கிலோக்கிறாம் கொண்டது. கிற்னஸ் உலக சாதனைப் புத்தகப் பதிவுகளின்படி 10.5அடி (3.2மீட்டர்) மற்றும் 660இறாத்தல் (300kg), கொண்ட மீகொங் கற்பிஸ் மீன் மிகப்பெரிய நன்னீர் மீனாகப் பதிவாகியுள்ளது. அருகிவரும் இவ்வினம் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் தெரியவில்லை. ஆயினும் மத்திய மீகொங் பகுதியில் சிறிய அளவில் பரவலாகக் காணப்படுகிறது. அதிகளவில் வேட்டையாடப்படுதல் மற்றும் நீர் மாசடைதல் என்பன இவ்வினம் அருகிப்போகக் காரணமாகும்.\n\nதாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் இவற்றைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38683"}, {"id": [311, 7], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "வேதியியல்.\nஇது வழக்கமாக பின்வரும் வினையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது:\nகாரீய ஆர்சனேட்டு மிகவும் பரந்துபட்ட அளவில் பயன்படும் ஆர்சனிக் பூச்சிக்கொல்லியாகும்.  காரீய ஆர்சனேட்டின் இரண்டு வகையான ஆக்கங்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன: கார காரீய ஆர்சனேட்டு (PbOH(AsO), சிஏசு எண்: 1327-31-7) மற்றும் அமில காரீய ஆர்சனேட்டு (PbHAsO, சிஏசு எண்: 7784-40-9). \n\n1930கள்-1940கள் வரை, காரீய ஆர்சனேட்டு விவசாயிகளால் கரையக்கூடிய ஈய உப்புக்களுடன் சோடியம் ஆர்செனேட்டினை வினைப்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு வந்தது.\n\nபயன்கள்.\nஒரு பூச்சிக்கால்லியாக, இது முதலில் மாசச்சூசெட்ஸில் ஜிப்சி அந்துப்பூச்சிக்கு எதிராக அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த பாரிசு பச்சைக்குப் பதிலாக குறைவான கரைதிறன் மற்றும் குறைவான நச்சுத்தன்மை கொண்ட மாற்றாக பயன்படுத்தப்பட்டது. இது தாவரங்களின் புறப்பரப்பில் நன்றாக ஒட்டிக்கொள்ளும் பண்பையும், நீண்டகால அளவிற்கு நீடித்து வரும் தன்மையினாலும், மேம்பட்ட பூச்சிக்கொல்லித் தன்மமையைக் கொண்டதாக இருந்ததாலும் சிறப்பானதாக இருந்தது.\n\nகாரீய ஆர்செனேட்டு ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, வட ஆப்பிரிக்கா, மற்றும் பல பிற பகுதிகளில், அந்துப்பூச்சி இனத்திற்கு எதிராக பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. முக்கியமாக ஆப்பிள்கள், மற்ற பழ மரங்கள், தோட்டப் பயிர்கள்  தரைப்பகுதி புல்வகை ஆகியவற்றிலும் மற்றும் கொசுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கலிபோர்னியாவில்,  அம்மோனியம் சல்பேட்டுடன்  இணைத்து பயன்படுத்தப்படும் தெற்கு கலிபோர்னியாவில் புல்வெளிகளில் காணப்படும் நண்டு புல் விதைகளை அழிப்பதற்கான குளிர்கால சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.\n\nகார காரீய ஆர்செனேட்டு கலிபோர்னியாவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.\n\nதாவரங்களின் புறப்பரப்பைக் கழுவுவதோடு இது விளைபொருட்களில் தங்கி விடுவது கண்டறியப்பட்டதன் காரணமாக மாற்று பூச்சிக்கொல்லிக்கான தேடல் 1919 ஆம் ஆண்டிலேயே தொடங்கியிருந்தது. 1947 ஆம் ஆண்டில் டிடிடீ கண்டுபிடிக்கப்படுவது வரை கண்டறியப்பட்ட மாற்றுப்பொருட்கள் குறைவான திறனுடடையவையாகவும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் அதிக நச்சுத்தன்மை உடையனவாகவும் இருந்தன. அமமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1960 களின் இடைப்பகுதி வரை காரீய ஆர்செனேட்டின் பயன்பாடு இருந்தது. ஆகஸ்ட் 1, 1988 அன்று அதிகாரப்பூர்வமாக பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படுவதில் இருந்து தடை செய்யப்பட்டது.\n\nமேலும் காண்க.\n- பாரிசு பச்சை\n- கால்சியம் ஆர்சனேட்டு\n\nவெளி இணணைப்புகள்.\n- Case Studies in Environmental Medicine - Arsenic Toxicity\n- Case Studies in Environmental Medicine - Lead Toxicity\n- National Pollutant Inventory - Lead and Lead Compounds Fact Sheet\n- Lead arsenate history\n\n\n\n\n", "document_id": "ta_ta_121301"}, {"id": [311, 8], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "29 மாநிலங்களில் 24 மாநிலங்கள் மாடுகளை விற்பனை செய்வதில் பல்வேறு விதமான சட்டங்களை இயற்றியுள்ளனர்.\n\nபண்டைய இந்தியா.\nபண்டையகால இந்தியாவில் மாடு என்பது செல்வத்தின் சின்னமாக இருந்துள்ளது. தற்போது இக்கருத்து முழுவதுமாக மீறப்படவோ அல்லது போற்றப்படவோ இல்லாத நிலையில் உள்ளது. வேத காலத்தில் பசுக்கள், எருமைகள் மற்றும் எருதுகள் போன்ற விலங்குகள் நுகர்வு மற்றும் பலி போன்றவற்றிற்காகக் கொல்லப்பட்டன. ஆனால் புத்தர் விலங்குகள் பலியிடப்படுவதை முற்றிலும் தவறாகக் கருதினார். பௌத்த மதத்தின் முக்கிய கொள்கையாகக் கொல்லாமை மாறியது. பின்னர் கொல்லாமையை இந்து சமயமும் ஏற்றுக்கொண்டது.\n\nசட்டங்கள்.\n \nஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பசு தடைவதை சட்டம் இருந்த போதிலும், மகாராட்டிரா, குஜராத்,இராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மட்டும் பசு, எருமை மற்றும் காளைகளை முற்றிலும் வதை செய்ய அனுமதிக்காத மாநிலங்கள் ஆகும்.\n\nதமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்]] மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் பசு தவிர பிற கால்நடைகளான ஒட்டகம் எருமை, எருமை மற்றும் எருதுகளை இறைச்சிக்காக, அரசின் அனுமதி பெற்ற வதைக் கூடத்தில் வைத்து வதை செய்ய அனுமதி உள்ளது.\n\nகேரளா, மேற்கு வங்காளம், அசாம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், [[நாகாலாந்து, [[மேகாலயா]], [[திரிபுரா]] போன்ற மாநிலங்களில் அரசு அனுமதி இன்றி அனைத்து கால்நடைகளை இறைச்சிக்காகவும், பலியிடுவதற்கும் வதைக்க அனுமதியுள்ளது.\n\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவின் 7 வது அட்டவணையில் \"கால்நடைகளை பராமரித்தல், பாதுகாத்தல், மற்றும் அவைகளை வதை செய்வதை தடை செய்வதை பற்றி அந்தந்த மாநிலங்களே சட்டம் இயற்ற முழு அதிகாரம் வழங்கியுள்ளது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Department of Animal Husbandry, Dairying and Fisheries - Report of the National Commission on Cattle (July 2002)\n\n[[பகுப்பு:இறைச்சி]]\n[[பகுப்பு:கால்நடைகள்]]\n[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\n[[பகுப்பு:இந்தியாவில் இந்து சமயம்]]\n\n", "document_id": "ta_ta_104115"}, {"id": [311, 9], "question": "உலங்கெங்கும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி <Query> இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.", "document": "வேம்பு பிண்ணாக்கு கரைசல்.\n 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கைத் தூளாக்கி ஒரு மூட்டையில் கட்டி 100லிட்டர் தண்ணீரில் 8மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பிறகு மூட்டையை எடுத்துவிட்டு 300மில்லி திரவ சோப்பைக் கலந்து ஒரு ஏக்கருக்கு 200லிட்டர் கரைசல் என்ற அளவில் தெளித்து வெட்டுக்கிளி,அசுவினி,இலப்பேன்,தத்துப்பூச்சி,வெள்ளை ஈ,மற்றும் இலை உண்ணும்,காய்ப்புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.மேலும் நெல் துங்ரோ வைரஸ் நோயின் தீவிரத்தையும் குறைக்கலாம்.\nவசம்பு பூச்சிக்கொல்லி.\n வசம்புச்செடியின் கிழங்கு பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.ஒரு கிலோ கிழங்கை நன்றாக பொடி செய்து 50கிலோ விதையுடன் கலந்து வைப்பதால் ஒரு வருட காலம்வறை சேமிப்புக் கிடங்குகளில் பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கலாம்.\nபுங்கம் பூச்சிக்கொல்லி.\n வேம்பு போன்றே புங்கமரத்தின் இலை,விதை,எண்ணெய், மற்றும் பிண்ணாக்கு கரைசல்களை தயாரித்து கம்பளிப்புழு,எலுமிச்சை இலை துலைப்பான்,படைப்புழு,அசுவிணிகள் போன்ற தீங்குயிரிகளை கட்டுப்படுத்தலாம்.\nதங்க அரளி பூச்சிக்கொல்லி.\n 15முதல் 30கிராம் ந்ன்றாக பொடி செய்த விதை தூளுக்கு 10லிட்டர் தண்ணீர் வீதம் கலந்த கலவையில் சிரிதளவு சோப்பு கலவையை சேர்த்து இலைப்பேன்,அசுவினி,செதில் பூச்சி போன்ற தீங்குயிரிகளை கட்டுப்படுத்தலாம்.\nதென்னை/சோளம் இலைக் கரைசல்.\n நிலக்கடலையி மொட்டழுகல் நோயினைக் கட்டுப்படுத்த காயவைத்து பொடி செய்த 1கிலோ இலைத்தூளுடன் 2லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு மணி நேரம் 70’சி முதல் 80’சி வரை கொதிக்கவிட்டு வடிகட்டி 10லிட்டராக ஆக்கிய கலவையை தெளிக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105300"}]
[{"id": [312, 0], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "இளஞ்சிவப்பு பயன்பாடு.\nயெமனியப் போராட்டக்காரர்கள் தங்கள் வன்முறை சாரா நோக்கத்தைக் குறிக்கவும் \"யாசுமின் புரட்சியின்\" நினைவாகவும் இளஞ்சிவப்பு தலைப்பட்டைகளை அணிந்திருந்தனர். எதிர்கட்சித் தலைவரும் சட்டவியலாளருமான சாகி அல்-காதி இளஞ்சிவப்பு அன்பைத் தெரிவிக்கவும் போராட்டங்கள் அமைதியாக நடைபெறும் என்பதைக் குறிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார். போராட்ட கூட்டங்களின் நடுவே தென்பட்ட கூடுதலான இளஞ்சிவப்பு பட்டைகள் எந்தளவு திட்டமிடல் நடந்தேறியுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்திருந்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_27497"}, {"id": [312, 1], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "இவர் அமெரிக்க அங்கத நகைச்சுவையாளர் யோன் சுருவாட்டுடன் ஒப்பிடப்படுகிறார். யோன் சுருவாட்டின் நிகழ்ச்சி தனக்கு ஒர் ஊக்கியாக இருந்தாக இவர் கூறியுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_51311"}, {"id": [312, 2], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nஇவர் 1992ம் ஆண்டு ரண்ட் ராபிட்ஸ், மிச்சிகன், அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு மத்திய விமான பைலட் மற்றும் தாயார், ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கு ஒரு சகோதரி உண்டு அவரின் பெயர் மேக்னா. இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்த்தவர் ஆவர்.\n\nதிரைப்படம்.\n- 2001 ஷேடோ ப்யூரி\n- 2005 தி அட்வென்ச்சர்ஸ் ஒப் ஷர்க்பாய் அண்ட் லாவகிர்ல் 3டி\n- 2005 சிபேர் பி தி டோசன் 2\n- 2008 ட்விலைட்\n- 2009\n- 2010 வாலண்டைன் டே\n- 2010\n- 2011 அபடுக்டியன்\n- 2011\n- 2012\n- 2013 க்ரோன் அப்ஸ் 2\n- 2014 ட்ரேஸர்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57663"}, {"id": [312, 3], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "இதன் தலைமை அலுவலகம் சூரிச் இல் உள்ள கூகிள் சுவிஸ் அலுவலகத்தில் உள்ளது.\n\nசரித்திரம்.\nபனோரமியோ 2005 ஆம் ஆண்டு கோடைகாலப் பருவத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வமாக 3 அக்டோபர் 2005 இல் வெளியிடப்பட்டது. 19 மார்ச் 2007 இல் பயனர்களால் மேலேற்றம் செய்யப்பட்ட 1 மில்லியன் ஒளிப்படங்களைத் தாண்டிக் கொண்டது. 3 மாதங்களின் பின்னர் ஜூன் 17, 2007 இல் ஒளிப்படங்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியது சுமார் 4 மாதங்களின் பின்னர் ஒளிப்படங்களின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியது.\n\n30 மே 2007 இல் கூகிள் இத்தளத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது. ஜூலை 2007 இல் இது கூகிளின் இணையத்தளமாகியது.\n\nஇத்தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான எடியுராடோ ஜனவரி 2010 இல் தமது புதிய திட்டமான அஸ்காரோவை நடைமுறைப்படுத்த பனோராமியோவில் இருந்து விலகினார். Askaro. இதனால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை ஜெராட் ஊடாக நிரப்பிக்கொண்டனர். இன்றளவும் ஜெராட்டே தலைவராகச் செயற்படுகின்றார். இதன் இணை உருவாகுனர்களில் ஒருவரான ஜக்குவினும் இத்திட்டத்தில் இருந்து மே 2010 இல் இருந்து விலகிக் கொண்டார்.\n\nவசதிகள்.\nஒழுங்கமைப்பு.\nபனோராமியோ பயனர் tags என்றழைக்கப்படும் பட்டிகள் மூலம் அந்தப் படத்தைப் பற்றியும் அந்தப் படம் எடுக்கப்பட்ட இடத்தைப் பற்றியுமான விபரங்களைப் பகிர்வதன் மூலம் தேடுபொறிமூலம் படங்களைத் தேடியறிந்து கொள்ள உதவுகின்றது எனினும் தமிழில் தேடுவதில் வழுக்கள் இருக்கின்றன . பனோராமியோத் தளமே நீண்டகாலமாக பட்டி முகில் (Tag Cloud) தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர்களில் முக்கிய தளங்களில் ஒன்று.\n\nகூகிள் ஏர்த்திற்கு ஏற்றுகொள்ளுவதற்கான நிபந்தனைகள்.\nதனியார்கள், வாகனங்கள், சந்தைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒளிப்படங்கள் பொதுவாக பனோராமியாவில் கூகிள் ஏர்த்திற்கோ அல்லது கூகிள் மேப்ஸ் இற்கோ ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\n\nஅனுமதிகள்.\nபனோராமியோ தளத்தில் மேலேற்றம் செய்பவர்களே ஒளிப்படம் தொடர்பான அனுதியைத் தீர்மானிக்கின்றனர். இதில் பங்களிப்பவர்கள் முற்றிலும் தமக்கே பதிப்புரிமையுள்ளதாகவே அல்லது கிரியேட்டிவ் காமன்ஸ் அனுமதி அளிக்கலாம்.\n\nஏனையவை.\nபனோராமியோ ஐபோனின் அதிகாரப் பிரயோகம் ஒன்றின் ஊடாகவும் விண்டோஸ் போன் 7 இன் மூன்றாம் தரப்பு மென்பொருள் ஊடாகவும் பனோராமியோப் படங்களைப் பார்வையிடலாம்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- பனோராமியோ பயனர்\n- பனோராமியோ அதிகாரப்பூர்வத் தளம்.\n- கூகிள் ஏர்த்\n- கூகிள் ஏர்த் விக்கிப்பீடியா, பனோராமிய லேயர்களைச் (layers) களைச் சேர்க்கின்றது\n- பனோராமியோ மட்டுனர்களுக்கான ஒருங்கமைப்பைபு. எப்ரல் 2010 சூரிச்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27387"}, {"id": [312, 4], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "வெளி இணைப்புகள்.\n1. மைக்கேல் மீக்சு என்ன செய்கிறார் இணையதளம் (ஆங்கிலத்தில்) \n2. 2004-ல் பெங்களூரில் நடந்த லினக்சு-பெங்களூரு நிகழ்ச்சியில் மைக்கேல் மீக்சு (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_49555"}, {"id": [312, 5], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "கதை சுருக்கம்.\nஸ்பைடர் மேனின் அம்மாவும், அப்பாவும் 'ஆஸ்கார்ப்' எனும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு விமான விபத்தில் இறக்க நேரிடுகிறது. அதனால் மாமா, அத்தையுடன் வசித்து வரும் அவர் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறார். \n\nவீட்டை ஒரு நாள் சுத்தம் செய்யும்போது தனது தந்தை பயன்படுத்திய பையைப் பார்க்கிறார். அதை தனது அறைக்கு எடுத்து வந்து ஆராய்கிறார். ஒரு புகைப்படமும், ஆஸ்கார்ப் நிறுவனத்தின் முக்கிய கோப்புகளும் கிடைக்கின்றன. அது அவ்வளவும் தனது தந்தையின் கண்டுபிடிப்பு என தெரிய வருகிறது. புகைப்படத்தில் உள்ள தனது தந்தையின் நண்பர் டாக்டர் கர்ட் கான்னர்ஸ், தற்போது ஆஸ்கார்ப் நிறுவனத்தில் வேலை செய்வதை இண்டர்நெட் வழியாக அறிந்து அங்கு சென்றபோது ஒரு சிலந்தி கடித்து விடுகிறது. சிலந்தி கடித்ததால் சுவற்றில் ஏறும் சக்தியும், உடல் வலிமையும் கிடைக்கிறது.\n\nடாக்டருடன் மெதுவாக நட்பை ஏற்படுத்தியபின் அவரது ஆரய்ச்சிக்குப் பயன்படும் ஃபார்முலாவை தன் தந்தையின் பையில் இருந்து எடுத்துத் தருகிறார். வெட்டுப்படும் பல்லியின் உடல் உறுப்பு மீண்டும் வளர்வதைப் போல, அந்த நிறுவனம் பிற உயிரினங்களின் உடல் உறுப்பையும் வளர வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக நாயகனும், டாக்டரும் எலியின் மீது அந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி செய்கிறார்கள். அது வெற்றியும் அடைகிறது.\n\nநிறுவனத்தின் வற்புறுத்தல் காரணமாக டாக்டர் தனது உடம்பில் செலுத்துகிறார். அவருக்கும் கை வளர்கிறது. ஆனால், அந்த மருந்து இவரை ராட்சஸப் பல்லியாக மாற்றுகிறது. அட்டகாசம் செய்கிறார்.\nதன்னால்தான் இந்த பிரச்சினை உருவானது; அதைத் தானே சரி செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பார்க்கர் செயல்படுகிறார். இதற்கு அவரது காதலியும் உதவுகிறாள். தன் முயற்சியில் பார்க்கர் வெற்றி அடைகிறார்.\n\nநடிகர்கள்.\n-  ஆண்ட்ரூ கார்பீல்ட் \n- எம்மா ஸ்டோன்\n- ரைஸ் ஐஃபேன்ஸ்\n\nபடத்தின் சிறப்பு.\n- முந்தைய படங்களில் காட்டப்படாத கோணத்தில் ஸ்பைடர்மேன் காட்டப்படுகிறார்.\n- கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன.\n- 3டி தொழில் நுட்பம் வேறு எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு சிறப்பாக இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\n\nசான்றாதாரம்.\n1. தமிழ் முன்னோட்டம்\n2. தி அமேசிங் ஸ்பைடர் - மேன் முன்னோட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56049"}, {"id": [312, 6], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "இந்த தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் தகவல்களில் அவர்களின் உடல்நிலை, அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரம், ஒவ்வாமைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் ஆகியவை அடங்கும்.\n\nவரலாறு.\nகூகிள் நலம் 2006 ஆம் ஆண்டின் மத்தியில் குறைவளர்ச்சி நிலையிலிருந்தது. பின் 2008 இல் இரண்டுமாத சோதனைத்திட்ட அடிப்படையில் 1600 நோயாளிகளுக்கு இந்தச் சேவையானது தெ கிலேவ்லேண்ட் மருந்தகத்தில் நடைபெற்றது. மே 20, 2008 இல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இரண்டாம்நிலைச் சோதனையாக கூகிள் நிறுவனம் வழங்கியது. \n\nசெப்டம்பர் 15, 2010 இல் கூகிள் நிறுவனம், கூகிள் நலத்திற்கான இற்றையாக்கத்தை (அப்டேட்) அளித்தது. இந்த இற்றையாக்கம் தோற்றம் மற்றும் உணர்தலில் மாற்றத்தைக் கொண்டிருந்தது.\n\nசூன் 24, 2011 இல் கூகுள் நிறுவனம் தங்களின் கூகிள் நல சேவையினை சனவரி 1, 2012 அன்று முதல் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. சனவரி 1, 2013 முதல் கணினிக் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவித்தது. போதிய வரவேற்பு இல்லாததால் இந்தத் திட்டத்தை கைவிடுவதாக கூகுள் அறிவித்தது. \n\nபங்குதாரர்கள்.\nகூகிள் நலமும் மற்ற கூகிளின் சேவைகளைப் போலவே வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் கூகிள் நலத்தில் எந்தவிதமான விளமபரங்களும் இடம்பெறவில்லை. இந்தச் சேவையின் மூலம் எவ்வாறு பணம் ஈட்டத் திட்டமிட்டுள்ளது என்பதனை கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் வால்ஸ்ட்ரீட் இதழின் கட்டுரையில் கூகுள் எதிர்காலத்திலும் விளமபரங்களில் ஈடுபடாது எனத் தெரிவித்தது. \n\nகூகிள் நலம், பின்வரும் பங்குதாரர் நிறுவனங்களிடமிருந்து நோயாளிகளின் மருந்துக் குறிப்பு முதலிய தகவல்களை தரவு இறக்குமதி செய்கிறது. ஆல்ஸ்கிரிப்ட்சு, அன்விதாஹெல்த், தெ கிலெவ்லண்ட், சி வி எஸ் கேர்மார்க், மருந்து.காம்.\n\nபோட்டியாளர்கள்.\nகூகிள் நலம் என்பது தனிப்பட்ட சுகாதரப் பதிவுகள் சேவை ஆகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இதனுடைய முதன்மைப் போட்டியாளர்களாக மைக்ரோசாப்ட் நலக் காப்பறை (ஹெல்த் வால்ட்) மற்றும் திறவூற்று மூல நிரல் இன்டிவோ திட்டம் ஆகியவை கருதப்படுகிறது. மேலும் பல திறவூற்று மூல நிரல் திட்டங்கள் மற்ற நாடுகளிலும் இந்தச் சேவைக்குப் போட்டியாகத் திகழ்கின்றது. \n\nசூலை 18, 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு கருவியை வெளியிட்டது. அந்தக் கருவியின் மூலம் கூகிள் நலத்தின் பயனாளர்கள் , தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை மைக்ரோசாப்ட் நலக் காப்பறைக் கணக்கிற்கு இடமாற்றம் செய்ய உதவுகிறது. டிசம்பர் 7, 2011 இல் மெடிகனெக்ட் குளோபல் நிறுவனமும் மை மெடி கனெக்ட் எனும் வலைத்தளத்தில் கூகிள் நலப் பயனர்கள் தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை இடமாற்றம் செய்ய வழிவகை செய்தது.\n\nஇடைநிறுத்தம்.\nசூன் 24, 2011 இல் கூகிள் நிறுவனம் தனது கூகிள் நலம் திட்டத்தினை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. அந்த அறிவிப்பில் பின்வருமாறு தெரிவித்திருந்தது\n\n\n\n\n", "document_id": "ta_ta_18781"}, {"id": [312, 7], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "இயக்கம்.\n- இந்தத் திரைப்படத்தின் இயக்குநர், பி. இரமேஷ் 2011ஆம் ஆண்டின் \"நாளைய இயக்குநர் - பருவம் 2\" என்ற தொலைக்காட்சி மெய்ம்மை நிகழ்ச்சியில் முதலில் வந்தவர். ஒரு நாயின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய இவரது குறும்படமான \"பருதி-மாறன்\" அப்போட்டியில் வென்றது.\n\nகதை சுருக்கம்.\nஅசோக் செல்வன் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஜனனி ஐயரைப் பற்றித் தகவல்களைத் திரட்டும்போது காதலில் விழுகிறார். ஜனனியிடம் தான் யார் என்ற உண்மையை சொல்ல நினைக்கும் வேளையில் அவர் முதலில் பின்தொடர்ந்து தகவல் திரட்டிய நபர்கள் எல்லாம் கொல்லப்பட்டிருப்பது தெரிய வருகிறது.\n\nஇதனால் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது சந்தேகம் அடைகிறார். அடுத்துத் தான் பின் தொடர்ந்து வந்த ஜனனி உயிருக்கு ஆபத்து இருப்பது தெரியவர அவரைக் காப்பாற்ற நினைக்கிறார். இதற்கான காரணங்களையும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்ற மர்மத்தையும் இத்திரைப்படத்தில் திகில் கதையாக இயக்குநர் சொல்லியுள்ளார்.\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து அறிமுகமாகிறார். \n- யார் எழுதியதோ - சத்தியபிரகாஷ்\n- விண்மீன் விதையில் - அபய் ஜோத்புர்கர், சைந்தவி\n- கண்களை ஒரு - அஜீஷ்\n- நீதானே - சங்கர் மகாதேவன்\n- நீயும் தினம் - ஆண்ட்ரியா ஜெரெமையா\nவெளியிணைப்புகள்.\n- \"Thegidi: Licence to thrill\" ஒரு விமர்சனக் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_58474"}, {"id": [312, 8], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "இதனை வெளியிட்ட தினத்தில் இருந்து கூகிள் டாக் மென்பொருள் விண்டோஸ் 2000, விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 2003 சேவர் இயங்குதளத்தில் மாத்திரமே கிடைக்கின்றது. ஏனைய இயங்குதளங்களில் உள்ளவர்கள் \"ஜபர்\"' தொழில்நுட்பத்தினூடாக கெயிம் போன்ற இணைய உரையாடல் மென்பொருட்களிற்கூடாக இணைந்துகொள்ளலாம் (மேலே குறிப்பிட்ட இயங்குதளங்கள் உட்பட). எனினும் இணையமூடான ஒலி அழைப்புக்கள் கூகிள் டாக்கில் மாத்திரமே வேலை செய்யும். கூகிள் ஜிங்கிள் என்ற பெயருடன் இணையமூடான ஒலி அழைப்புக்களை வெளியிட்டுள்ளனர்.\n\nவரலாறு.\n23 ஆகஸ்ட் 2005 ஆப்பிள் X கணினியூடான \"ஜபர்\" தொழில்நுட்பத்திலமைந்த இணைய உரையாடல் சேவையா முன்மொழியப் பட்டிருந்தது. கூகிளின் போர்ட் (Port) 5222 இச்சேவையில் இணையமுடியும். 7 பெப்ரவரி 2006 இல் இருந்து ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் நுழைந்தவர்களிற்கு கூகிள் டாக் இணைய உரையாடல் சேவை மின்னஞ்சலூடாகக் வரும் சில வாரங்களில் கிடைக்கும் என்றனர். இவ்வாறு ஜிமெயில் மின்னஞ்சலூடாக உரையாடலில் ஈடுபடுவது கூகிள் டாக் பாவனையாளர்களை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.\n\nதொழில் நுட்பத் தகவல்கள்.\nஒத்தியங்கும் தன்மையே கூகிள் டாக்கின் பலம் என கூகிள் கூறியுள்ளது. கூகிள் டாக் ஜபர் மற்றும் தற்போதுள்ள் செய்திகளைப் பரிமாறவும் உதவியது. 17 ஜனவரி 2006 இலிருந்து கூகிள் சேவரிலிருது சேவருக்கான எந்தவொரு மீண்டும் அழைக்கும் (\"dialback protocol\") ஜபர் தொழில் நுட்பமுள்ள் சேவரை ஆதரிக்கத் தொடங்கியது.\n\nகூகிள் டாக் உரையாடல்கள் யாவும் தானாகவே ஜிமெயில் மின்னஞ்சலில் ஓர் கோப்புறைக்குள் சேமிக்கப் படும். இந்நடைமுறையானது ஓரிடத்தில் உரையாடல்களைச் சேமிப்பதால் தேடல்களை இலகுவாக்குவதோடு எந்தக் கணினியில் சேமித்தோம் என்ற பிரச்சினையும் கிடையாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2054"}, {"id": [312, 9], "question": "2011 எகிப்திய புரட்சியின் முக்கிய போராட்டக்காரர்களுள் ஒருவரான <Query> கூகிள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.", "document": "பயனர்கள் தேசப்படத்தில் இடங்களைக் குறிக்கவியலும் (போதுமான அளவுத்திட்டத்தின் கீழ்) பின்னர் அதை ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையுடன் இணைக்கவியலும். பின்னர் யாராவது தேசப்படத்தைப் பார்வையிடும் போது விக்கிப்பீடியாவுடன் இணைக்கும் குண்டூசியானது காட்சியளிக்கும் அத்துடன் அவ்விணைப்பைத் தந்தவரின் பெயர் விபரங்களும் காண்பிக்கப்படும். திருத்தங்களும் மீள்பரிசீலனைகளை பிளேஸோபீடியாவிற்கு வேலை செய்பவர்கள் மேற்கொள்வார்கள்.\n\nKML கோப்பூடாக கூகிள் ஏர்த் பயன்ர்களும் இதனைப் பார்வையிட முடியும். இப்பக்கமானது RSS ஊட்டுக்களை அளிக்கின்றது. \n\nபல்வேறு பட்ட திட்டங்கள் கூகிள் ஏர்த்துடன் இணைப்பதற்க்கக ஆரம்பிக்கப் பட்டுள்ள பொழுதும் ஆள்கூறுகளைப் பயன்படுத்துவதால் பயனர்களின் உதவி தேவைப் படுகின்றது. \n\nவெளியிணைப்புக்கள்.\n- பிளேஸோபீடியா இணையத்தளம்\n- ஒத்த திட்டங்கள்\n- Alder-digital.de ஆங்கில் விக்கிப்பீடியாக் கட்டுரைகளுக்கான ஆள்கூறுகள்\n- Pintomap.com ஆங்கில் விக்கிப்பீடியா கட்டுரைகளைக் காட்டும் கூகிள் தேசப்படம்\n- Geonames.org Googகூகிள் தேசப்படம் விக்கிப்பீடியாக் கட்டுரைகளைக் இடங்களுடன் சிறு விளக்கங்களுடன் காட்டும்\n- WikiMapia.org கூகிள் தேசப்படத்தினூடான பயனர்களால் உருவாக்கப்பட்ட லேபல்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3779"}]
[{"id": [314, 0], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "எவ்வகை புனிதராயினும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இப் பட்டம் திருத்தந்தையால் மட்டுமே அறிவிக்கப்படும். ஆனால் மரபுவழி திருச்சபைகளில் இரத்த சாட்சியாக மரிப்பவர்களுக்கு தனிப்பட்ட அறிவிப்பு தேவையில்லை. அவர்களது மரணமே அவர்களது புனிததுவத்திற்கு சாட்சியாக ஏற்கப்படும். பிற கிறித்துவ உட்பிரிவுகளில் எவ்வகை முறையான அறிவிப்பு முறைகள் இல்லை.\n\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள் நான்காகும். அவை:\n1. இறை ஊழியர் (Servant of God) என அறிவிக்கப்படல்\n2. வணக்கத்திற்குரியவர் (Venerable) என அறிவிக்கப்படல்\n3. அருளாளர் (Blessed) என அறிவிக்கப்படல்\n4. புனிதர் (Saint) என அறிவிக்கப்படல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22131"}, {"id": [314, 1], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "இவருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டமும் மறைச்சாட்சி பட்டமும் அளித்துள்ளது.\n\nவாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்.\nஇன்றைய உக்ரேய்ன் நாட்டிலுள்ள வோல்னியா பகுதியில் 1580 அல்லது 1584இல் பிறந்த இவருக்கு திருமுழுக்கின்போது அளிக்கப்பட்ட பெயர் \"யோவான் குன்ட்சேவிச்\" ஆகும். வோல்னியா பகுதி இவர் வாழ்ந்த காலத்தில் போலிய-லித்துவானிய கூட்டமைப்பின்கீழ் இருந்தது. இவர் பிறந்த நகரின் பெயர் விளாடிமிர்\n\nகத்தோலிக்க திருச்சபைக்கும் மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம் பிரெஸ்ட் உடன்பாடு () என்று அழைக்கப்படுகிறது. இது 1596இல் நிகழ்ந்தது. இதன்படி, உக்ரேய்ன் கிரேக்க மரபுவழி சபையானது கத்தோலிக்க திருச்சபையோடு இணைய முன்வந்தது.\n\nமரபுவழி திருச்சபையில் பிறந்த யோவான் குன்ட்சேவிச் முதலில் புனித பசிலியார் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் கத்தோலிக்க திருச்சபையில் 1609இல் குருப்பட்டம் பெற்றார். \n\nதிருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்தல்.\nதுறவற சபையில் சேர்ந்தபோது அவர் யோவான் என்ற தம் பெயரை \"யோசபாத்து\" என்று மாற்றிக்கொண்டார். அவருடைய வாழ்க்கைக் குறிக்கோளே திருச்சபையில் ஒற்றுமையைக் கொணர்வதாக அமைந்தது. பண்டைக்காலத் திருச்சபையின் வழிபாட்டு முறைகள், திருச்சபைத் தந்தையர்களின் படிப்பினைகள் ஆகியவற்றையும் வரலாற்றையும் ஊன்றிப் பயின்ற யோசபாத்து, ஆண்டவர் இயேசு நிறுவிய திருச்சபையில் பேதுருவின் வாரிசாக வருகின்ற திருத்தந்தைக்கு ஒரு முக்கிய இடம் ஒன்று உண்டு என்றும், அவருடைய தலைமையின் கீழ் திருச்சபை முறையாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.\n\n1617இல் யோசபாத்துக்கு ஆயர் பட்டம் வழங்கப்பட்டது. 1618, மார்ச்சு மாதத்தில் அவர் போலோஸ்க் என்னும் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார்.\n\nஉரோமைத் திருச்சபையோடு உக்ரேய்ன் மரபுவழி திருச்சபையை ஒன்றுபடுத்தும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். பலர் அவருடைய முயற்சியை எதிர்த்தனர். \n\nஆயர் யோசபாத்து பல கோவில்களைப் புதுப்பித்தார். குருக்களின் கல்வியறிவை வளர்க்க அவர் ஒரு மறைக்கல்வி நூல் எழுதினார். குருக்களின் வாழ்வுக்கான நெறிகளை வழங்கினார். தமது மறைமாவட்டத்தைச் சார்ந்த நகரங்களில் மறை மன்றங்கள் நிறுவ ஏற்பாடு செய்தார். கீழை மரபுவழி சபைகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் வழங்கியது அவருக்கு விருப்பமாக இருக்கவில்லை.\n\nஅவருடைய ஆயர் பணிக்காலம் முழுவதிலும் அவர் ஒரு துறவிக்கான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தார். பல ஒறுத்தல் முயற்சிகள் செய்து கடவுள் மட்டில் தமது பக்தியையும் மக்கள் மட்டில் தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார். <ref name=AC / \n\nஎதிர்ப்பு.\nகத்தோலிக்க திருச்சபைக்கும் உக்ரேனிய மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை கொணர யோசபாத்து உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. பலர் ஒற்றுமை வழியை ஆதரித்தனர். ஆனால் சிலர் அவர் மட்டில் காழ்ப்புணர்வு கொள்ளலாயினர். அவர் உக்ரேனிய சபையை முற்றிலுமாக உரோமை மயமாக்க முயற்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டினர். \n\nதம் ஆயர் பணியை நிறைவேற்றுவதற்காக அவர் மொகிலேவ் நகருக்குச் சென்றபோது அவருடைய எதிரிகள் அவரை எதிர்த்தனர். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.\n\nயோசபாத்துவின் மறைச்சாட்சி மரணம்.\n1623இல் யோசபாத்தின் எதிரிகளுள் ஒருவர் ஆயரின் இருப்பிடம் சென்று அவரை கடுமையான வார்த்தைகள் கூறி இகழ்ந்தார். இதனால் அக்குருவை அகற்றி ஓரிடத்தில் வைத்திருந்தனர். அதற்கு எதிர்வினையாக உடனே நகரத்தின் மணி ஒலிக்கப்பட்டது. மக்கள் கும்பல் ஒன்று திரண்டு வந்து, ஆயரின் இருப்பிடத்தை வன்முறையாகத் தாக்கியது. அவரை அரிவாளால் வெட்டினர். துப்பாக்கியால் சுட்டனர். அவருடைய உடல் ஆற்றில் வீசி எறியப்பட்டது. \n\nபல நாட்களுக்குப் பின் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, உரோமைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. \n\nயோசபாத்தின் பக்தி வாழ்வு.\nயோசபாத்து சிறுவயதிலிருந்தே மிகுந்த இறைபக்தி கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்தமான இறைவேண்டல் கீழைத் திருச்சபையின் துறவற இல்லங்களில் வழக்கமாக பயன்பட்ட ஒரு வேண்டல் ஆகும். \"ஆண்டவராகிய இயேசு கிறித்துவே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்!\" என்னும் அந்த இறைவேண்டலை அவர் அடிக்கடி செபித்துவந்தார். அவர் மாமிச உணவு அருந்தியதில்லை. விரதம் இருப்பதும் உடலை ஒறுப்பதும் அவரது வழக்கம். வெறும் தரையில் உறங்கினார். ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தார். \n\nபுனிதர் பட்டம்.\nயோசபாத்தை நோக்கி வேண்டியதன் விளைவாக பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதைத் தொடர்ந்து திருத்தந்தை எட்டாம் அர்பன் ஒரு குழுவை ஏற்படுத்தி, அவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கிவைத்தார். 116 சாட்சிகளின் வாக்குமூலம் பெறப்பட்டு, ஐந்து ஆண்டு ஆய்வுக்குப்பின், அவர் இறந்து 20 ஆண்டுகள் ஆனபோது, 1643இல் அவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் அளிக்கப்பட்டது. \n\nதிருத்தந்தை ஒன்பதாம் பயஸ் யோசபாத்துக்கு 1867, சூன் 29ஆம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.\n\nதிருவிழா.\nபுனித யோசபாத்தின் திருவிழா அவர் இறந்த நாளான நவம்பர் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபை, யூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி, அவருடைய திருவிழாவை நவம்பர் 25ஆம் நாள் கொண்டாடுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- Catholic Encyclopedia: \"St. Josaphat Kuncevyc\"\n- Ukrainian Catholic Eparchy of St. Josaphat\n- Patron Saints Index: \"Saint Josaphat\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_55587"}, {"id": [314, 2], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "மேலும் காண்க.\n- புனிதர் பட்டமளிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_5038"}, {"id": [314, 3], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "இவர் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்ட கத்தோலிக்க ஆண்துறவியர் சபையின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவர். அவர் தொடங்கிய சபை “மாசற்ற மரியா கார்மேல் சபை” என்று அழைக்கப்படுகிறது. இது சீரோ மலபார் வழிபாட்டுப் பிரிவின் ஓர் அமைப்பு ஆகும். அச்சபையின் முதல் தலைவராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் அவர் பெண்துறவியருக்கென்று ஒரு சபையைத் தொடங்கினார். அது “கார்மேல் அன்னை சபை” என்று அழைக்கப்படுகிறது.\n\n\"வாழ்க்கை வரலாறு.\nகுரியாக்கோஸ் எலியாஸ் சாவறா இந்தியாவின் கேரள மாநிலத்தில் கைநாக்கரி என்னும் கிராமத்தில் நசரானி கிறித்தவர்கள் என்று அழைக்கப்படுகின்ற “புனித தோமா கிறித்தவ” குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர் குரியாக்கோஸ் சாவறா, தாயார் பெயர் மரியம் தோப்பில். குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா பிறந்த நாள் 1805, பெப்ருவரி 10 ஆகும். சென்னம்காரி ஊரில் அமைந்துள்ள புனித யோசேப்பு சீரோ மலபார் கோவிலில் 1805, பெப்ருவரி 17ஆம் நாளில் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது. குரியாக்கோஸ் என்னும் பெயர் சிரிய-அரமேய மொழியிலிருந்து வருகிறது. \nசொந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்றார். 1818இல் பள்ளிப்புறத்தில் அமைந்திருந்த குருமடம் புகுந்தார். 1829, நவம்பர் 29இல் குருப்பட்டம் பெற்றார். \n\nகுருவான பிறகு குரியாக்கோஸ் வேறு இரண்டு குருக்களோடு சேர்ந்து துறவற வாழ்க்கை வாழ்ந்தார். அவர்கள் பாலய்க்கல் தோமா மல்பான், போருக்கர தோமா கத்தனார் என்போர். அவர்கள் தொடங்கிய துறவு சமூகத்தின் பெயர் “மாசற்ற மரியாவின் ஊழியர்” என்பதாம். மன்னானம் நகரில் முதல் இல்லத்தின் அடிக்கல்லை தோமா கத்தனார் இட்டார். அவர் 1846இலும் அதற்கு முன் தோமா மல்பான் 1841இலும் இறந்தார்கள். 1855, திசம்பர் 8ஆம் நாள் குரியாக்கோஸ் கத்தனாரும் அவரோடு வேறு பத்து குருக்களும் கார்மேல் சபை மரபுக்கு இணங்க வார்த்தைப்பாடு கொடுத்தார்கள். குரியாக்கோஸ் மன்னானம் மடத்திற்குத் தலைவராக நியமனமானார். \"காலணியற்ற கார்மேல் சபை” (Order of Discalced Carmelites) என்னும் சபையின் பொதுநிலைப் பிரிவாக அச்சபை ஏற்கப்பட்டது.\n\nசமூக சீர்திருத்தர்.\nகுரியாக்கோஸ் கத்தனார் சமயத் துறையில் மட்டுமன்றி சமூகத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு சீர்திருத்தர் ஆவார். உயர்ந்த சாதி என்று கருதப்பட்ட பிரிவில் அவர் பிறந்திருந்தாலும் அவர் தாழ்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட வேண்டும் என்று அவர் பாடுபட்டார். 1846இல் அவர் மன்னானத்தில் ஒரு கல்விக்கூடம் தொடங்கினார். சிரிய கத்தோலிக்கரின் தலைவராக் இருந்தபோது, 1864இல், ஒவ்வொரு கோவிலிலும் (பள்ளி) ஒரு கல்விக் கூடம் தொடங்கி அனைவருக்கும் இலவசக்கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார். “பள்ளி”யோடு இணைந்த கல்விக்”கூடம்” “பள்ளிக்கூடம்” என்று பெயர்பெற்றது. \n\nகுரியாக்கோஸ் கத்தனார் முயற்சியால் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது. இந்த வழக்கத்தைத் திருவிதாங்கூர் அரசும் பின்னர் கேரள அரசும் கடைப்பிடித்தன. \n\nஇந்திய கத்தோலிக்க திருச்சபையில் முதன்முறையாக அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவர் குரியாக்கோஸ். அது மன்னானத்தில் நிறுவப்பட்டது. அந்த அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்த முதல் மலையாளப் பத்திரிகை “தீபிகா”.\n\nதிருச்சபை அளவில் பணி.\nகேரள கத்தோலிக்க திருச்சபையில் பொதுநிலையினருக்கு தியானங்கள் வழங்குவதற்கு குரியாக்கோஸ் ஏற்பாடு செய்தார். கத்தோலிக்க பக்திமுயற்சிகளை வளர்த்தார். செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை போன்ற பக்திமுயற்சிகள் பரவ வழிவகுத்தார். \n\nஆண்களுக்கென்று ஒரு துறவியர் சபை, பெண்களுக்கென்று ஒரு துறவியர் சபை என்பவற்றைக் குரியாக்கோஸ் நிறுவினார். பெண்களும் ஆண்களுக்கு நிகரான விதத்தில் கல்வியறிவு பெற வேண்டும் என்ற கருத்துடைய குரியாக்கோஸ் பெண்களுக்கான துறவற சபையை 1866இல் நிறுவினார்.\n\nஇறப்பு.\nகுரியாக்கோஸ் கத்தனார் கூனம்மாவு என்ற ஊரில் 1871, சனவரி 3ஆம் நாள் உயிர்துறந்தார். அவருடைய உடலின் மீபொருள்கள் மன்னானம் ஊரில் உள்ள புனித யோசேப்பு கோவில் மடத்தில் 1889, மே 24ஆம் நாளிலிருந்து காக்கப்படுகிறது.அவருடைய நினைவு விழா அவர் இறந்த நாளாகிய சனவரி 3ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\n\nபுனிதர் பட்டம்.\nகுரியாக்கோஸ் கத்தனாரை நோக்கி வேண்டியதன் பயனாக பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் புனிதராகக் கருதப்படுகின்ற புனித அல்போன்சா என்பவர் 1936இல் வழங்கிய கூற்றுப்படி, குரியாக்கோஸ் இரண்டுமுறை அல்போன்சாவுக்குக் காட்சியளித்து அவருடைய நோய் தணித்தார். குரியாக்கோசுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான மறைமாவட்டத் தயாரிப்பு 1955இல் சங்கனாச்சேரியில் தொடங்கியது. 1984, ஏப்பிரல் 7ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் குரியாக்கோசின் சிறப்புப் பண்புகளை ஏற்று அவருக்கு “வணக்கத்துக்குரியவர்” என்னும் பட்டம் கொடுத்தார்.\n\n1986இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இந்தியாவுக்கு வருகை தந்த வேளையில், கோட்டயம் நகரில் பெப்ருவரி 8ஆம் நாள் குரியாக்கோசுக்கு “அருளாளர்” (”முத்திப்பேறு பெற்றவர்”) பட்டம் வழங்கினார். \n\n2014, ஏப்பிரல் 3ஆம் நாள், குரியாக்கோஸ் வழியாக நிகழ்ந்த புதுமைகள் திருச்சபைத் தலைமைப் பீடத்தால் ஏற்கப்பட்டன.\n\nதிருத்தந்தை பிரான்சிசு குரியாக்கோஸ் எலியாஸ் சாவறாவுக்குப் புனிதர் பட்டத்தை 2014, நவம்பர் 23ஆம் நாள் கிறித்து அரசர் பெருவிழாவின் தருணத்தில் வத்திக்கான் நகரத்தில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்த திருப்பலியின்போது வழங்கினார். அப்போது, குரியாக்கோஸ் ஏற்படுத்திய பெண்துறவியர் சபைக்குத் தலைவியாகப் பணியாற்றியிருந்த யூப்ரேசியா எலுவத்திங்கல் என்பவருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Blessed Kuriakose Elias Chavara\n- Postage stamp issued in honor of Father Elias by the Republic of India on 20 December 1987\n- Blessed Kuriakose Elias Chavara at Patron Saint Index\n\n\n\n\n", "document_id": "ta_ta_63288"}, {"id": [314, 4], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "இளம் திருத்தந்தையர்கள்.\nமிகவும் இளம் வயதில் திருத்தந்தையானவர், ஒன்பதாம் பெனடிக்ட் (11 வயது முதல் 18 வயதுக்குள் திருத்தந்தையாகியிருக்கலாம்) அல்லது பன்னிரண்டாம் யோவானாக (பணிக்காலத் தொடக்கத்தில் வயது 18) இருக்கலாம்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- திருத்தந்தையரின் ஆட்சி முத்திரை\n- புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31011"}, {"id": [314, 5], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "இவர் கிறித்தவ வழிபாட்டினை சீறமைத்து ஒழுங்குபடுத்தியதால் நடுக் காலம் முழுவதும் இவர் \"கிறித்தவ வழிபாட்டின் தந்தை\" என அழைக்கப்பட்டார்.\n\nஇவரே கத்தோலிக்க மடங்களில் வாழ்ந்த அனுபவமுடைய முதல் திருத்தந்தை. இவர் மறைவல்லுநராகவும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராகவும் கருதப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளில் இவர் புனிதர் என ஏற்க்கப்படுகின்றார். இவர் இறந்த உடனேயே மக்களின் பலத்த ஆதரவால் புனிதர் பட்டம் பெற்றார். சீர்திருத்தத் திருச்சபையினைச் சேர்ந்த ஜான் கால்வின் இவரைப்பற்றிக்கூறும் போது, இவரே கடைசியாக இருந்த நல்ல திருத்தந்தை எனக்கூறுகின்றார். இசையமைப்பாளர்கள், பாடகர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவர் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47226"}, {"id": [314, 6], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "1995 இல் கொழும்பில் நடைபெற்ற ஓர் விழாவில், திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இலங்கையில் ஆரம்பகால நற்செய்தி அறிவிப்பாளரும், இலங்கையின் திருத்தூதர் எனப்படும் அருட்தந்தை யோசப் வாசுக்கு அருளாளர் பட்டம் அளித்தார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையில் கிறித்தவம்\n- இலங்கையில் சீர்திருத்தத் திருச்சபை\n- இலங்கையில் சமயம்\n\nஉசாத்துணை.\n- history of Catholicism in Sri Lanka\n\nவெளியிணைப்புக்கள்.\n- The Catholic Church in Sri Lanka by Giga-Catholic Information\n- Profile of the Catholic church in Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_46418"}, {"id": [314, 7], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "1838, சனவரி 23ஆம் நாளில் பிறந்த மேரியான் கோப் தமது எண்பதாம் வயதில், 1918 ஆகத்து 9ஆம் நாளன்று இறந்தார்.\n\nபிறரன்புப் பணிகளைப் புரிவதில் இவர் தலைசிறந்து விளங்கினார். குறிப்பாக, ஹவாயியில் உள்ள மோலக்காய் தீவில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த தொழுநோயாளருக்கு அன்புப் பணி செய்தார். தொழுநோயாளரின் குடியேற்றத்தில் அவர்களோடு மிக நெருங்கிப் பழகி அவர்களுக்குப் பணிசெய்தபோதிலும் மேரியானைத் தொழுநோய் தீண்டவில்லை. சிலர் அதை ஒரு அதிசயமாகவே காண்கிறார்கள்.\n\nமேரியான் கோப் என்னும் இத்துறவிக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2005, மே 14ஆம் நாள் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்..\n\n2012, அக்டோபர் 21ஆம் நாள் மேரியான் கோப் புனிதர் நிலைக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் உயர்த்தப்பட்டார்.\n\nபிறப்பும் துறவற அழைத்தலும்.\nமேரியான் கோப் திருமுழுக்குப் பெற்றபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் \"மரியா அன்னா பார்பரா கூப்\" (\"Maria Anna Barbara Koob\") என்பதாகும். பின்னர் அவரது குடும்பப் பெயர் \"கோப்\" (\"Cope\") என்று மாற்றம் பெற்றது. பீட்டர் கூப் (1787-1862) என்பவருக்கும் பார்பரா விட்சன்பாகர் (1803-1872) என்பவருக்கும் மகவாகத் தோன்றிய மேரியான் பிறந்த இடம் இன்றைய செருமனியில் அமைந்த ஹெஸ்ஸே மாநிலத்தின் ஹெப்பன்ஹைம் என்னும் நகர் ஆகும். அவர் பிறந்த நாள் 1838, சனவரி 23.\n\nமேரியானுக்கு ஒரு வயதிருக்கும்போது அவர்தம் பெற்றோர் குடும்பத்தோடு அமெரிக்க ஐக்கிய நாடுகள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குடியேறியது நியூயார்க் மாநிலத்தில் யூட்டிக்கா (\"Utica\") என்னும் நகரில் ஆகும். அங்கு, புனித யோசேப்பு பங்கில் அவர்கள் உறுப்பினர் ஆயினர். அப்பங்கைச் சார்ந்த புனித யோசேப்பு கல்வியகத்தில் மேரியான் கல்வி பயின்றார். மேரியான் எட்டாம் வகுப்பில் படித்தபோது அவருடைய தந்தையின் உடல் ஊனமுறவே அவரால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு மூத்த குழந்தையாகிய மேரியானின் தலைமேல் விழுந்தது. அவர் ஒரு தொழிற்கூடத்தில் வேலைசெய்யப் போனார்.\n\nபின்னர் மேரியானின் தந்தை அமெரிக்க குடிமை உரிமை பெற்றார். அவரோடு குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அமெரிக்கக் குடிமை உரிமை வழங்கப்பட்டது.\n\nபீட்டர் கோப் 1862இல் இறந்தபோது மேரியானுக்கு வயது 24. அவருடைய குடும்பம் தன்னிறைவு பெற்றது. மேரியான் குடும்பப் பொறுப்புகளைத் துறந்துவிட்டு ஒரு துறவியாக முடிவு செய்தார். இவ்வாறு அவரது இளமைப்பருவ ஆவல் நிறைவேறிற்று.\n\nதுறவற வாழ்க்கை.\nநியூயார்க் மாநிலத்தின் சீரக்யூஸ் நகரில், மேரியான் புனித பிரான்சிஸ்கு மூன்றாம் சபைத் துறவியர் பிரிவில் புகுமுக உறுப்பினராகச் சேர்ந்தார். பயிற்சிக்காலம் முடிந்ததும் பிற சகோதரிகளைப் போல அவருக்கும் துறவு உடை அளிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட துறவறப் பெயர் \"மேரியான்\" (\"Marianne\"). செருமனியிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய செருமன் மொழி மக்களுக்காக நிறுவப்பட்ட பள்ளியொன்றில் மேரியான் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் அத்தகைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர் ஆனார்.\n\nமேரியான் தமது துறவற சபையின் ஆட்சிக் குழு உறுப்பினராக 1870இல் நியமிக்கப்பட்டார்.\n\nமருத்துவ நிர்வாகப் பணி.\nதமது சபையின் ஆட்சிக் குழுப்பொறுப்பில் இருந்தபோது நடு நியூயார்க் பகுதியில் இரு மருத்துவ மனைகள் நிறுவப்பட மேரியான் வழிவகுத்தார். மத, இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி அளிப்பதை அம்மருத்துவ மனைகள் கொள்கையாகக் கொண்டிருந்தன.\n\n1870-1877 காலக்கட்டத்தில் மேரியான், சீரக்யூசில் புனித யோசேப்பு மருத்துவ மனையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அப்போது, நியூயார்க் மாநிலத்தின் ஜெனீவா நகரில் அமைந்திருந்த மருத்துவக் கல்லூரியை சீரக்யூசுக்குக் கொண்டுவர மேரியான் துணைபுரிந்தார். சீரக்யூஸ் நகரில் அந்நிறுவனம் \"ஜெனீவா மருத்துவக் கல்லூரி\" என்னும் பெயர் பெற்றது. மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு அத்துறையில் போதிய பயிற்சி கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் மருத்துவ மனையில் இருந்த நோயாளருக்கு மருத்துவப் பணி செய்ய வேண்டும் என்று மேரியான் அதற்கான ஏற்பாடுகள் செய்தார்.\n\nஅவ்வாறு செய்துகொண்ட ஒப்பந்தத்தில், மருத்துவ மாணவர்களின் பணி தங்களுக்குத் தேவையில்லை என்று நோயாளர்கள் அப்பணியை மறுப்பதற்கு உரிமைகொண்டுள்ளார்கள் என்னும் பிரிவையும் சேர்க்கச் செய்தார்.\n\nஇவ்வாறு மருத்துவத் துறையில் மேரியான் சிறந்த அனுபவம் பெற்றார். அந்த அனுபவம் அவர் பிற்காலத்தில் ஆற்றவிருந்த மாபெரும் மருத்துவப் பணிக்கு ஒரு முன் தயாரிப்பாக அமைந்தது.\n\nஹவாயிக்குச் செல்ல அழைப்பு.\nஇதற்கிடையில் அன்னை மேரியான் தமது துறவற சபைக்கு உயர் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அப்பதவியை வகித்தபோது, 1883இல் அவருடைய உதவியைக் கோரி ஒரு வேண்டுகோள் வந்தது.\n\nஹவாயி நாட்டின் அரசராக இருந்த கலாக்காவுவா (\"Kalākaua\") என்பவர், தம் நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளிக்க மேரியான் தமது சபைத் துறவியரை அனுப்பித்தர வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவர் ஏற்கெனவே 50க்கும் மேற்பட்ட பெண்துறவியர் சபைகளை அணுகியும் அவருக்கு எந்தவொரு சபையும் உதவிட முன்வரவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.\n\nமன்னரின் வேண்டுகோளைக் கேட்ட அன்னை மேரியான் உள்ளம் உருகினார். உடனடியாக, தம் சபை சகோதரிகள் ஹவாயி சென்று தொழுநோயாளருக்கு மருத்துவ உதவி அளிக்கப்போவதாக வாக்களித்தார்.\n\nமன்னருக்கு எழுதிய கடிதத்தில் அன்னை மேரியான் பின்வருமாறு கூறினார்:\n\nஉங்கள் தீவுநாட்டில் வாழ்கின்ற ஏழை மக்களின் உய்வுக்காக உழைப்பது குறித்து நான் பேராவல் கொண்டுள்ளேன். அப்பணியை ஆற்றுவதற்குத் தெரிந்துகொள்ளப்படுவோருள் நானும் ஒருத்தியாக இருக்கவேண்டும் என்று என் உளமார எதிர்பார்க்கின்றேன். அப்பணியை ஆற்றுவது எனக்கு அளிக்கப்படுகின்ற கவுரவம் எனக் கருதுகின்றேன். எந்த நோயைக் கண்டும் எனக்குப் பயம் இல்லை. எனவே, கைவிடப்பட்ட தொழுநோயாளருக்குப் பணிசெய்வதைப் பெருமையாகக் கருதுகின்றேன்.\n\nஹவாயிக்குப் பயணம்.\nசபைத் தலைவியாக இருந்த அன்னை மேரியான், தம்மோடு ஆறு சகோதரிகளை அழைத்துக்கொண்டு தொழுநோயாளருக்குப் பணிபுரிவதற்காக ஹவாயியின் ஹொனலூலுக்கு சீரக்யூசிலிருந்து புறப்பட்டுச் சென்றார். சகோதரிகள் குழு 1883, நவம்பர் 8ஆம் நாள் ஹொனலூலு போய்ச் சேர்ந்தது.\n\n\"மரிப்போசா\" (\"SS Mariposa\") என்னும் பெயர்கொண்ட கப்பலில் பயணம் செய்த சகோதரிகள் ஹொனலூலு துறைமுகத்தில் தரையிறங்கியதும் அமைதியின் அன்னை மரியா பெருங்கோவிலில் மணிகள் மகிழ்ச்சிக் கீதம் ஒலித்தன.\n\nஹவாயி நாட்டின் பல தீவுகளிலிருந்தும் அனுப்பப்பட்ட தொழுநோயாளர்கள் வந்து கூடிய கக்காக்கோ மருத்துவ மனையை நிர்வகிக்கும் பொறுப்பு மேரியானிடமும் சகோதரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டது. தொழுநோய் முற்றிய நிலையில் இருந்த நோயாளிகள் அம்மருத்துவ மனையிலிருந்து மோலக்காய் தீவுக்கு கப்பல்வழி அனுப்பப்படுவர். அங்கு கலாவாவோ தொழுநோயாளர் குடியேற்றத்திலும் அதற்குப் பின் கலாவுபப்பா குடியேற்றத்திலும் ஒதுக்கி அடைக்கப்படுவர். பிற மனிதர்களோடு தொடர்புகொண்டால் அவர்களுக்கும் தொழுநோய் தொற்றிவிடும் என்ற பயத்தில் தொழுநோயாளர்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு \"தொழுநோயாளர் குடியேற்றம்\" (\"leper colony\") உருவானது.\n\nதொழுநோயாளர் நடுவே தொடர்பணி.\nஓராண்டுக்குப் பின் ஹவாயி அரசு அன்னை மேரியானிடம் இன்னொரு உதவி கோரியது. அக்கோரிக்கையை ஏற்று, அவர் ஹவாயியின் மாவுயி (\"Maui\") தீவில் மலுலானி மருத்துவ மனையை ஏற்படுத்தினார். அதுவே மாவுயி தீவில் நிறுவப்பட்ட முதல் பொது மருத்துவ மனை.\n\nஆனால், விரைவிலேயே அன்னை மேரியானின் சேவை வேறு இடங்களில் தேவைப்பட்டது. ஹவாயியின் ஒவாகு (\"Oahu\") என்னும் மூன்றாவது பெரிய தீவில் கக்காக்கோ( \"Kakaako\") நகரில் அமைந்திருந்த மருத்துவமனையில் அரசு சார்பில் நியமிக்கப்பட்டிருந்த நிர்வாகி அம்மருத்துவமனையில் பராமரிக்கப்பட்ட தொழுநோயாளரைக் கொடுமைப்படுத்தினார் என்பதால் அங்கு நிலைமையைச் சரிப்படுத்த மேரியான் அழைக்கப்பட்டார்.\n\nதொழுநோயாளருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மேரியான் வன்மையாகக் கண்டித்தார். ஒன்றில் அரசு நிர்வாகி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது தானும் சகோதரிகளோடு ஹவாயியை விட்டு மீண்டும் சீரக்யூசுக்குத் திரும்பவேண்டும் என்று அவர் ஹவாயி அரசுக்கு நிபந்தனை விதித்தார். அரசு உடனடி நடிவடிக்கை எடுத்து, அரசு நிர்வாகியைப் பணிநீக்கம் செய்ததோடு, ஏற்கெனவே பணிச்சுமை தாளாமல் இருந்த மேரியானும் சகோதரிகளும் கூடுதல் பொறுப்பாக கக்காக்கோ மருத்துவ மனையையும் நிர்வகிக்கும்படி கேட்டது.\n\nஇவ்வாறு மேரியான், தொழுநோயாளரின் எண்ணிக்கை நிறைந்து வழிந்த கக்காக்கோ மருத்துவ மனையையும் நிர்வகிக்கலானார். ஹவாயி நாடு முழுவதிலும் தொழுநோயாளரைக் கவனித்துப் பராமரிக்க அன்னை மேரியானின் சேவை இன்றியமையாதது என்று அரசும் திருச்சபையும் வலியுறுத்தியதால், மேரியான் சீரக்யூசுக்குத் திரும்பி தம் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்பது இன்னும் தள்ளிப்போடப்பட்டது.\n\nஅரசு விருது வழங்கப்படல்.\nமேரியானும் சகோதரிகளும் ஹவாயியில் தொழுநோயாளரிடையே பணிபுரியச் சென்று இரண்டு ஆண்டுகள் கடந்தன. மேரியானின் தலைமையில் சகோதரிகள் தன்னலம் கருதாது ஏழை நோயாளிகளுக்கு ஆற்றிய பிறரன்புச் சேவையையும் அரும் பணியையும் பெரிதும் புகழ்ந்த அந்நாட்டு மன்னர் மேரியானுக்குச் சிறப்புப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார். \"கப்பியோலானி அரச அணியின் உறுப்பினர் சிலுவை\" என்பது அப்பதக்கத்தின் பெயர்.\n\nபெண்குழந்தைகளுக்கு \"கப்பியோலானி இல்லம்\".\nநாள் போகப்போக அன்னை மேரியானின் பணிப்பளு கூடியதே தவிர, குறையவில்லை. ஓராண்டுக்குப் பின், இன்னொரு முக்கிய தேவை நிறைவேறப்பட வேண்டும் என்று அவர் உணர்ந்தார். தொழுநோய் வாய்ப்பட்டு குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட நோயாளரின் பெண் குழந்தைகளுக்குக் கல்வியும் வாழ்க்கை முன்னேற்றமும் அளிக்கப்பட வேண்டும் என்று முடிவுசெய்த மேரியான் ஹவாயி அரசிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதாவது தொழுநோயாளரின் பெண் குழந்தைகளின் நலனைப் பேணுவதற்கு ஒரு தனி இல்லம் உருவாக்க வேண்டும் என்று கேட்டார். அவ்வாறே \"கப்பியோலானி பெண் குழந்தைகள் இல்லம்\" உருவாக்கப்பட்டது.\n\nதொழுநோயால் பாதிக்கப்படாதிருந்தும் அப்பெண் குழந்தைகள் தொழுநோயாளர் மருத்துவமனை வளாகத்திலேயே அமைந்த \"கப்பியோலானி இல்லத்தில்\" பராமரிக்கப்பட்டனர். தொழுநோயாளரோடு நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்து தீட்டுப்பட்ட அக்குழந்தைகளைப் பராமரிக்க வேறு யாரும் முன்வராததால் மேற்கூறிய ஏற்பாடு செய்யப்பட்டது. மேரியான் அக்குழந்தைகளின் பராமரிப்பையும் மேற்பார்வையிட்டார்.\n\nஒவாகு மருத்துவமனையை மூடியதால் எழுந்த விளைவுகள்.\n1887இல் ஹவாயியில் ஒரு புதிய அரசு பதவி ஏற்றது. புதிய ஆட்சியாளர்கள் தொழுநோயாளர் தொடர்பான அணுகுமுறையை மாற்றத் தொடங்கினர். அதுவரையிலும் புதிய தொழுநோயாளர்கள் மோலக்காய் தீவுக்குக் கட்டாய நாடுகடுத்தல் செய்யப்படவில்லை. ஆனால், புதிய ஆட்சியாளர்கள் அந்த அணுகுமுறையை மாற்றினர். ஒவாகு தீவில் அமைந்த தொழுநோயாளருக்கான மருத்துவமனையை மூடினர்.\n\nஅந்த முடிவால் விளைந்த பெரும் பாதிப்பு ஓராண்டிலேயே தெரிந்து போயிற்று. எனவே ஹவாயி அரசு மேரியானை அணுகி, மோலக்காய் தீவில் கலாவுபப்பாவில் பெண்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் பராமரிப்பு நல்க ஒரு புதிய இல்லத்தை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.\n\nஇந்தப் புதிய பொறுப்பை ஏற்றால், அதற்குப் பின் ஹவாயியை விட்டு தம் சொந்த இடமாகிய அமெரிக்காவின் சீரக்யூஸ் நகருக்கு ஒருநாளும் திரும்பப் போவதில்லை என்பதையும் தம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மீண்டும் காணப்போவதில்லை என்பதையும் மேரியான் நன்றாகவே உணர்ந்தார். ஆனால், பிறரன்புப் பணிக்கான அழைத்தல் தம் சொந்த நலனைவிட வலுவானது என்பதை அறிந்த மேரியான், \"புதிய பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்கிறேன்\" என்று பதிலிறுத்தார். ஹவாயியின் தொழுநோயாளரைப் பராமரிப்பதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாக ஏற்று, அங்கேயே தங்கிப் பணியைத் தொடர்ந்தார்.\n\nமோலக்காய் தீவில் பணி.\nமேரியான் ஹவாயியில் தொழுநோயாளர் நடுவே பணிபுரியச் செல்வதற்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் (1873) பெல்சிய நாட்டைச் சேர்ந்த தமியான் என்னும் மறைப்பணிக் குரு ஹவாயியில் தொழுநோயாளர் நடுவே பணியாற்றத் தொடங்கியிருந்தார். தொழுநோயாளரின் புண்களைக் கட்டி, அவர்களுக்கு வீடுகள் கட்டி எல்லா வகையிலும் ஒரு தந்தை போல அவர் பணியாற்றி வந்தார். இறுதியில் அவருக்கும் தொழுநோய் கண்டது. 1884 திசம்பர் மாதம் தமக்குத் தொழுநோய் வந்ததை அறிந்த தந்தை தமியான் தொடர்ந்து தம் பணியைச் செய்தார். அவரது பணி உலகெங்கும் தெரியவந்தது. தொழுநோயின் கடுமையால் அவர் இறக்கும் தறுவாயில் இருந்தபோது, நவம்பர் 1888இல் அவருக்குப் பராமரிப்பு அளிக்கவும் அவர் தொழுநோயாளருக்கு ஆற்றிய பணியைத் தொடரவும் மேரியான் கோப் மோலக்காய் தீவுக்குச் சென்றார்.\n\nஅதற்கு முன்னால், மேரியான் ஒவாகு நகரில் மருத்துவ மனை தொடங்கி, அம்மனையின் சிற்றாலய அர்ப்பணிப்பு விழா நடந்தபோது அங்கே தந்தை தமியானைச் சந்தித்திருந்தார். அப்போது தமியானுக்குத் தொழுநோய் தொற்றியிருக்கவில்லை.\n\nபிறகு தொழுநோய் தொற்றிய தந்தை தமியானைச் சந்திப்பதை அரசு அதிகாரிகளும் திருச்சபை அதிகாரிகளும் தவிர்க்கத் தொடங்கினர். அந்நிலையில் அவருக்குப் பராமரிப்பு அளிக்க முன்வந்த ஒரே ஆள் அன்னை மேரியான் தான். அவரே தந்தை தமியானைச் சந்திக்கும்படி ஹவாயி மன்னர் மொலக்காய் தீவுக்கு வர ஏற்பாடு செய்தார்.\n\nகூடுதல் பணி.\nதொழுநோயாளரின் தந்தை என்று அன்புடன் அழைக்கப்பட்ட தமியான் தாமும் தொழுநோயால் பீடிக்கப்பட்டு 1889, ஏப்பிரல் 15ஆம் நாள் இறந்தார். உடனே, ஹவாயி அரசு அன்னை மேரியானை அணுகி, அவர் கலாவுபப்பா குடியேற்றத்தில் பெண் தொழுநோயாளரைப் பராமரிப்பதோடு, கூடுதல் பொறுப்பாக ஆண் குழந்தைத் தொழுநோயாளரையும் கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.\n\nஹென்றி பால்ட்வின் என்னும் ஹவாயி செல்வர் ஒருவர் புதிய இல்லம் உருவாகத் தேவையான செலவுகளை ஏற்றார். அன்னை மேரியானும் வேறு இரு சகோதரிகளும் பெண்களுக்கு ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தினார்கள். அப்பள்ளிக்குப் பால்ட்வினின் பெயர் இடப்பட்டது.\n\nஆண்களுக்கான பள்ளியை நடத்த ஆண் துறவியரின் சபை ஒன்று வந்தால் நல்லது என்று மேரியான் கருத்துத் தெரிவித்தார். அவ்வாறே, திரு இருதய சபை சகோதரர்கள் நான்குபேர் வந்து சேர்ந்தனர். அவர்கள் 1895இல் ஆண்கள் பள்ளியை நடத்தும் பொறுப்பை மேரியானிடமிருந்து பெற்றனர். அப்பள்ளியை நடத்தும்படி அரசு சகோதரர் சார்லஸ் டட்டன் என்பவரைக் கேட்டுக்கொண்டது. இந்த டட்டன் ஓர் அமெரிக்கர். அவர் தந்தை தமியானுக்கு நெருங்கிய ஒத்துழைப்பாளராக இருந்தவர்.\n\nஆண் நோயாளரைக் கவனிக்கும் பொறுப்பைத் துறவற சகோதரர்களிடம் ஒப்படைத்த பிறகு மேரியானும் சகோதரிகளும் பெண் தொழுநோயாளரின் பராமரிப்பைத் தொடர்ந்தனர்.\n\nமேரியான் கோப்: இறப்பும் அடக்கமும்.\nஹவாயி நாட்டில் ஒதுக்கப்பட்டு தனிக்குடியேற்றத்தில் அடைக்கப்பட்டு அவதியுற்ற தொழுநோயாளருக்குப் பணிபுரிய தம்மையே அர்ப்பணித்த அன்னை மேரியான் 1918, ஆகத்து 9ஆம் நாள் இயற்கைக் காரணங்களால் இறந்தார். கடவுளுக்குப் பணிபுரிவோர் கடவுளால் உருவாக்கப்பட்ட மக்களுக்கும், குறிப்பாக, கைவிடப்பட்டோருக்கும் பணிபுரிய வேண்டும் என்பதே மேரியானின் கொள்கையாய் இருந்தது.\n\nஹவாயியின் கலாவுபப்பாவில் பெண் தொழுநோயாளருக்கான இல்லத்தில், அவர் பணிபுரிந்த இடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.\n\nஅன்னை மேரியானின் அடிச்சுவடுகளில்....\n- 1927 — அன்னை மேரியானின் நினைவாக, ஹவாயியின் ஹொனலூலு நகரில் புனித பிரான்சிசு மருத்துவ மனை நிறுவப்பட்டது. தொழுநோயாளரைப் பராமரிக்க செவிலியரைப் பயிற்றுவிக்க அது உருவாக்கப்பட்டது.\n- 1957 — மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளைப் பராமரிக்க புனித பிரான்சிசு மருத்துவ மனையின் பகுதியாக \"குழந்தைகள் வளர்ச்சிப் பிரிவு\" உருவாக்கப்பட்டது.\n- 1962 — ஹவாயியின் மக்களுக்கு நலவாழ்வு வழங்குவதற்கு \"புனித பிரான்சிசு வீட்டு நலப்பணி\" உருவாக்கப்பட்டது.\n- 2006 — மேரியான் தொடங்கிய புனித பிரான்சிசு சபை சகோதரிகள் தாம் அதுவரை செய்துவந்த பணிகளைத் தொடரும் பொறுப்பைப் பிறரிடம் ஒப்படைத்துவிட்டு, நீண்ட காலப் பணிமுறைக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள். இவ்வாறு, ஹவாயி மருத்துவ மையங்கள் மேற்குக்கு ஒன்று கிழக்குக்கு ஒன்று என்று இரண்டு உருவாயின.\n\nமேற்கூறியவை தவிர, அன்னை மேரியான் பெயரைக் கவுரவிக்கும் வண்ணம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான பெண் குழந்தைகள் பயில்வதற்காக புனித பிரான்சிசு பள்ளி 1924இல் நிறுவப்பட்டது.\n\nமோலக்காய் தீவில் மேரியான் தொடங்கிய துறவியர் குழு இன்றுவரை அங்குள்ள சில தொழுநோயாளருக்குப் பணிபுரிகிறது. பிற பல சகோதரிகள் பள்ளிக் கூடங்களிலும் பங்குகளிலும் வெவ்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர்.\n\nமேரியானுக்கு வணக்கம்.\nஉரோமையில் அமைந்துள்ள புனிதர் பட்டமளிப்புக்கான பேராயம் அன்னை மேரியான் தலைசிறந்த நற்பண்புகள் கொண்டவராக வாழ்ந்தார் என்று 2003, அக்டோபர் 24ஆம் நாள் அறிவித்தது. தொடர்ந்து, 2004, ஏப்பிரல் 19ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மேரியானை \"வணக்கத்துக்குரியவர்\" என்று அறிவித்தார்.\n\nமுத்திப்பேறு பெற்ற பட்டம்.\nஅன்னை மேரியானுக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்தன. 1993இல் காதரின் டேலியா மஹோனி என்னும் பெண்மணி உடலின் உள்ளுறுப்புகள் செயல் இழந்து நோய்வாய்ப்பட்டார். அவர் மேரியானை நோக்கி இறைவேண்டல் செய்ததன் பயனாகத் தம் நோயிலிருந்து அதிசயமாகக் குணம்பெற்றதாகச் சான்றுரைத்தார். அந்த நிகழ்ச்சியை ஆய்வுசெய்த உரோமை புனிதர் பட்டமளிப்புக்கான பேராயம் அந்த அதிய குணம்பெறு நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு புதுமைதான் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலும் இசைவு தந்தார்.\n\n2005, மே 14ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மேரியானுக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கினார். புதிதாகத் திருத்தந்தை பதவியை ஏற்ற அவர் வழங்கிய முதல் முத்திப்பேறு பெற்ற பட்டம் இதுவே.\n\nவத்திக்கானில் நிகழ்ந்த அந்த சடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் \nஹவாயியிலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், மேரியானின் துறவற சபையிலிருந்து வந்த சுமார் முந்நூறு சகோதரிகள் அடங்குவர்.\n\nமுத்திப்பேறு பெற்ற சடங்குக்குத் தலைமை தாங்கியவர் கர்தினால் ஹோசே சரைவா மார்ட்டின்சு என்பவர் ஆகும். அச்சடங்கின்போது, மேரியானுக்கு மிகவும் பிடித்தமான ஹவாயி கீதம் ஒன்று பாடப்பட்டது. அக்கீதத்தின் பெயர் \"மக்கலாப்புவா\" (\"Makalapua\") என்பதாகும்.\n\nஅன்னை மேரியானின் திருவிழா அவர் இறந்த நாளாகிய சனவரி 23ஆம் நாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்விழா தற்சமயம் மேரியானின் துறவற சபையாலும், ஹொனலூலு மற்றும் சீரக்யூஸ் மறைமாவட்டங்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.\n\nமேரியானின் உடலின் மீபொருள்கள் இடம் பெயர்த்தப்படல்.\nவிரைவில் மேரியான் முத்திப்பேறு பட்டம் பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்னும் செய்தி வெளியானதும், சனவரி 2005இல் அவரது உடலின் மீபொருள்கள் ஹவாயியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டு சீரக்யூசுக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கே, மேரியான் வாழ்ந்திருந்த தலைமை இல்லத்தில் ஒரு தற்காலிக வழிபாட்டு இடத்தில் அவை வைக்கப்பட்டன.\n\nசிறப்பான ஒரு கல்லறை கட்டப்பட்டதும், மேரியானின் உடலின் மீபொருள்கள் தலைமை இல்லத்தின் சிற்றாலயத்தில், அவருடைய திருவிழாவான சனவரி 23ஆம் நாள் (2005) கொண்டு வைக்கப்பட்டன. அச்சிற்றாலயம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\n\nஉருவச் சிலை எழுப்பப்படல்.\nநியூயார்க் மாநிலத்தின் யூட்டிக்கா நகரில் இளமைப்பருவத்தில் மேரியான் சென்ற கோவிலாகிய புனித யோசேப்பு ஆலயத்தில் அவர் நினைவாக எழில்மிகு திருவுருவச் சிலை ஒன்று 2007இல் நிறுவப்பட்டது.\n\nபுனிதர் பட்டமளிப்பு அறிவிக்கப்படல்.\nமேரியானை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தியதால் இரண்டாவது புதுமையொன்று நிகழ்ந்ததாக 2011, திசம்பர் 6ஆம் நாளில் புனிதர் பட்டத்துக்கான பேராயம் அறிவித்தது. இந்த அறிக்கையை அப்பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் திருத்தந்தை பதினாறம் பெனடிக்டின் ஒப்புதல் பெற அனுப்பிவைத்தார். திருத்தந்தையும் அதற்கு ஒப்புதல் அளித்து, முத்திப்பேறு பெற்ற மேரியான் கோப் 2012, அக்டோபர் 21ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவார் என்று 2012, பெப்ருவரி 18ஆம் நாள் அறிவித்தார்.\n\nமேரியான் கோப் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படல்.\n2012, அக்டோபர் 21ஆம் நாள், அகில உலக மறைபரப்பு ஞாயிறன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முத்திப்பேறு பெற்ற மேரியான் கோப் என்னும் துறவிக்குப் புனிதர் பட்டம் அளித்து சிறப்பித்தார். அவ்விழா உரோமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் தலைமையில் நிகழ்ந்தது.\n\nஅந்நாளில் கீழ்வரும் எழுவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது:\n- மேரியான் கோப் (ஹவாயி இராச்சியத்தில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்த பிரான்சிஸ்கு சபைப் பெண்துறவி)\n- கத்தேரி தேக்கக்விதா (அமெரிக்க முதற்குடி மக்களீடமிருந்து வரும் முதல் புனிதர்\n- பேத்ரோ கலூங்சோத் (17ஆம் வயதில் கிறித்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட பிலிப்பீனோ மறைச்சாட்சி)\n- ஜாக் பெர்த்யூ (மடகாஸ்காரில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்த இயேசு சபைத் துறவி - 19ஆம் நூற்றாண்டு)\n- கார்மென் சால்லெஸ் இ பராங்குவேராஸ் (எசுப்பானிய நாட்டுப் பெண் துறவி; குழந்தைகளுக்குக் கல்வியறிவு அளிக்க ஒரு துறவற சபையை 1892இல் நிறுவியவர்)\n- ஜொவான்னி பட்தீஸ்தா பீயாமார்த்தா - 1900இல் ஒரு துறவற சபையை நிறுவிய இவர் இத்தாலியின் பிரேஷியாவில் கத்தோலிக்க அச்சகத்தையும் வெளியீட்டு நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்)\n- அன்னா ஷேஃபர் (19ஆம் நூற்றாண்டு செருமானியப் பொதுநிலைப் பெண்மணி. இவர் கொதிகலத்தில் விழுந்ததால் ஏற்பட்ட புண்கள் காரணமாக வாழ்நாள் முழுதும் துன்புற்றவர். நோய்நொடிகளால் துன்புறுவோருக்கு நம்பிக்கையளிக்கும் ஒருவர்)\n\nபுனிதர் பட்ட நிகழ்ச்சியின் சிறப்புக் கூறுகள்.\n- 2012, அக்டோபர் 21ஆம் நாள் நிகழ்ந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.\n- அதிகாலையில் கதிரவன் எழும் வேளையில் அமெரிக்க முதற்குடி மக்கள் கத்தேரி தேக்கக்விதாவுக்கு புகழ்பாடி, மேள தாளங்களுடன் நடனமாடிக் கொண்டாடினர். அவர்கள் தம் கலாச்சார வழக்கப்படி தலையில் பவளங்கள் கோத்த இறகுகளால் புனையப்பட்ட தலைச்சீரா அணிந்திருந்தனர். ஓரங்களில் வார்களால் அலங்கரிக்கப்பட்ட மேலாடை புனைந்திருந்தனர்.\n- புனிதர் பட்டமளிப்பு விழாவின்போது ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை பெனடிக்ட் கீழ்வருமாறு கூறினார்:\n\nஇப்புனிதர்கள் நமக்குக் காட்டியுள்ள சான்றுவாழ்வு இன்றைய திருச்சபை முழுவதற்கும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது வேண்டுதலால் திருச்சபை தனது மறையறிவிப்புப் பணியில் மேலும் அதிக ஆர்வத்தோடு ஈடுபடவேண்டும்...மேரியான் கோப் தலைசிறந்த அன்பு, துணிவு, ஆர்வம் ஆகியவற்றைத் தம் வாழ்வில் காட்டினார். அவர் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்த நாள்களில் அக்கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டில் சமுதாயம் அதிக கரிசனம் கொண்டிருக்கவில்லை. நோயாளருக்குப் பணிபுரிகின்ற மருத்துவ சகோதரிகளின் தலையாய பண்புக்கு மேரியான் கோப் ஒளிர்மிகு எடுத்துக்காட்டாக உள்ளார். புனித பிரான்சிசு அசிசியின் அடிச்சுவட்டில் நடந்த அவர் கத்தோலிக்க சபையின் பிறரன்புப் பணி மரபுக்கும் சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறார்.\n- மேரியான் கோப் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஹவாயியிலிருந்து 250 திருப்பயணிகள் உரோமைக்கு வந்திருந்தனர். அவர்களுள் ஹவாயியின் கலாவுபப்பா தொழுநோயாளர் குடியிருப்பிலிருந்து வந்த ஒன்பது பேரும் அடங்குவர். பலர் ஹவாயி மறைமாவட்டத்திலிருந்து வந்தனர்.\n- நியூயார்க் மாநிலத்தின் சீரக்யூஸ் நகரிலிருந்து வந்து மேரியான் கோப்பின் புனிதர் பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட் ஷேரன் ஸ்மித் என்னும் பெண்மணி, தாம் மேரியான் கோப்பை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தியதன் பயனாக கொடிய கல்லீரல் நோயிலிருந்து குணம்பெற்றதாகக் கூறினார். இயற்கை சக்திகளுக்கு அப்பாற்பட்டு இந்த குணம்பெறல் நிகழ்ந்ததாக திருச்சபை அதிகாரிகள் கூறியுள்ளனர். \"புதுமைகள் நிகழ்கின்றன என்று நான் நம்புகிறேன். மேரியான் கோப் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவரிடம் வேண்டுதல் செய்யவும் அவருடைய மீபொருள்களை எனது வயிற்றுப்பகுதியில் வைக்கவும் நான் இசைந்தேன். மருத்துவர்களே வியப்புறும் வண்ணம் எனக்குக் குணம் கிடைத்துள்ளது. ஆகவே இங்கு நான் வந்தேன்\" என்று ஷேரன் கூறினார்.\n- மேரியான் கோப்பின் துறவற சபையைச் சார்ந்த பல சகோதரிகளும் புனிதர் பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சீரக்யூசிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் வந்திருந்தன. அவர்கள் தலையில் வெண்ணிற முக்காடு அணிந்திருந்தனர். அதில் \"புனித பிரான்சிசு அசிசியின் சகோதரிகள். ஒதுக்கப்பட்ட மக்களுக்குப் பணிபுரிவோர்\" என்று எழுதப்பட்டிருந்தது.\n\nகத்தோலிக்கரும் பிற கிறித்தவரும் வணக்கம் செலுத்துதல்.\nமுத்திப்பேறு பெற்ற மேரியான் கோப் என்னும் புனித பெண்மணிக்கு வணக்கம் செலுத்துவோர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்ல. தொழுநோயாளரின் நல்வாழ்வுக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த பெருமக்களாகிய புனித தமியான் மற்றும் மேரியான் ஆகிய இருவருக்கும் அமெரிக்க எப்பிஸ்கோப்பல் சபையும் வணக்கம் செலுத்துகிறது. அவ்விரு புனிதர்களின் பொதுத் திருவிழா அச்சபையால் ஏப்பிரல் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\n\nமேலும் காண்க.\n- American Catholic Saints\n- List of American saints and beatified people\n\nவெளி இணைப்புகள்.\n- அன்னை மேரியான் - ஒளிக்காட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_46920"}, {"id": [314, 8], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "கத்தோலிக்க திருச்சபையில்.\nகத்தோலிக்க திருச்சபையில் இப்பட்டம், தன் எழுத்துக்களாலும், சேவையினாலும் கத்தோலிக்க திருச்சபைக்கு பெறும் நன்மை விளைவித்த, கல்வியிலும், புனிதத்திலும் உயர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும். இந்த மரியாதை மிக அரிதாகவே வழங்கப்படும், அவ்வாறு வழங்கப்படும் போதும், புனிதர் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இது திருத்தந்தையாலோ அல்லது கத்தோலிக்க பொதுச்சங்கங்களினாலோ வழங்கப்படலாம். ஆனாலும் இதுவரை எப்பொதுச்சங்கமும் மறைவல்லுநர் பட்டம் வழங்கியது இல்லை என்பது குறிக்கத்தக்கது.\n\n2011-இன் படி, கத்தோலிக்க திருச்சபை 34 பேரை மறைவல்லுநர்களாக அறிவித்துள்ளது. அவர்களுள் பதினெழுவர் கிழக்கு-மேற்கு திருச்சபைகளின் பிளவின் முக்காலத்தவர்களாதலால் அவர்களை மறைவல்லுநர்களாக கிழக்கு மரபுவழி திருச்சபையும் ஏற்கின்றது. (இவர்கள் கீழே உள்ள பட்டியளில் * குறியிடப்பட்டவர்கள்) மேலும் இப்படியலில் 8 பேர் கிழக்கிலும், 26 பேர் மேற்கிலும் வாழ்ந்தவர்கள். அவர்களுள் 3 பெண்கள் அடங்குவர். அம்மூவருள் அவிலாவின் புனித தெரேசா, லிசியே நகரின் புனித தெரேசா ஆகிய இருவரும் கார்மேல் சபைத் துறவியர் ஆவர். புனித சியன்னா நகர கத்ரீன் அர்ப்பணிக்கப்பட்ட கன்னி ஆவார். மேலும் அவர்களும் 1 திருதொண்டர், 10 குருக்கள், 12 ஆயர்கள், 4 பேராயர்கள் (இவர்களில் ஒருவர் கர்தினால் ஆயர்), 2 மறைமுதுவர், 2 திருத்தந்தையர்களும் அடங்குவர். 25 நபர்கள் ஐரோப்பாவையும், 3 பேர் ஆபிரிக்காவையும், 6 பேர் ஆசியாவையும் சேர்ந்தவர்கள்.\n\nலுதரன் திருச்சபையில்.\nமறைவல்லுநர் (Doctor of the Church) என்னும் பதத்தை லுதரன் திருச்சபையினர் பயன் படுத்துவதில்லை. அவர்களின் திருவழிபாப்பி ஆண்டு அட்டவணையிலே Doctor என்னும் பதம் \nமார்ட்டின் லூதருக்கு வழங்கப்படும் போது, அது அவர் பெற்ற முனைவர் பட்டத்தையே குறிக்கும்.\n\nமேற்கோள்கள்.\n- Holweck, F. G., \"A Biographical Dictionary of the Saint\". St. Louis, MO: B. Herder Book Co. 1924.\n\nவெளி இணைப்புகள்.\n- Doctors of the Catholic Church\n- Catholic Encyclopedia: Doctor of the Church \n-  Doctors of the Church Produced by EWTN hosted by Fr. Charles Connor\n\n\n\n\n", "document_id": "ta_ta_34558"}, {"id": [314, 9], "question": "<Query>வுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட, அவர் இன்னுமோர் மருத்துவ அதிசயம் நிகழ்த்தியதாக உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "document": "கத்தோலிக்க நம்பிக்கையின் மீது இருக்கும் வெறுப்பால் (hatred for the faith - \"odium fidei\") மறைசாட்சியாக கொல்லப்பட்டு வணக்கத்திற்குரியவர் நிலையை அடைந்தவர்களுக்கு, அருளாளர் பட்டம் அளிக்கப்பட புதுமைகள் ஏதும் நிகழத் தேவை இல்லை. தமிழகத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு இது போலவே அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\nஆயினும் மறைசாட்சியாக இறக்காதவர்களுக்கு ஒரு புதுமை நிகழ்ந்தால் மட்டுமே அருளாளர் பட்டம் அளிக்கப்படும், அதுவரை அவர் வணக்கத்திற்குரியவர் என்றே கருதப்படுவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22503"}]
[{"id": [315, 0], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "தன்னலம் என்றால் என்ன.\nஇன்பம் தருவதே நலம் என்றும், நல் வாழ்க்கை நலம், அதிகாரம் அறிவு அல்லது ஆத்மீக நலம் என்றும் தன்னலம் என்பது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்கள் உண்டு.\n\nவிருப்பப்படி செய்யலாமா.\nஅறவழி தன்முனைப்பாக்கம் ஒருவர் தாம் விரும்பவதையே எப்போதும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. ஒருவருக்கு சொட்டுத் தேன் விருப்பமாக இருக்கலாம், ஆனால் அது அவர் உடல் நலனுக்கு கேடாக இருக்கும். ஒருவருக்கு காலை நித்திரை கொள்வது விருப்பமாக இருக்கலாம், அதனால் அவர் வேலை கெடலாம். பிறருக்கு ஒருபோது ஒத்துழைக்காமல் விட்டால், தேவைப்படும் போது அவர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே குறுகிய காலத்தில் இன்பத்தை தேடி செயற்படுவது, ஒருவருடைய நெடுங்கால நலத்துக்கு தீங்காக அமையலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20326"}, {"id": [315, 1], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "- மீநெறிமுறை\n- கடப்பாட்டு நெறிமுறை\n- பயன்பாட்டு நெறிமுறை\n- விளக்க நெறிமுறை\n\nநெறிமுறை மனித ஒழுக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண முயல்கிறது. நல்லது - கெட்டது, சரி - பிழை, நல்லொழுக்கம் - தீயொழுக்கம், நீதி - குற்றம் ஆகிய கருத்துருக்களுக்கான விளக்கங்களைக் காண்பது இதன் நோக்கம்.\n\nவரைவிலக்கணம்.\nபலர், சமூக வழக்கு, சமய நம்பிக்கை, சட்டம் ஆகியவற்றுக்கு ஏற்ப நடந்து கொள்வதையே நெறிமுறை எனக் கருதுகின்றனர் என்றும், இதை ஒரு தனியான கருத்துருவாகக் கொள்வது இல்லை என்றும் நுண்ணாய்வுச் சிந்தனைக்கான நிறுவனத்தைச் சேர்ந்த தாமசு பால், லின்டா எல்டர் ஆகியோர் கூறுகின்றனர். பகுத்தறிவு கொண்ட மனிதர்களுக்கு எத்தகைய நடத்தைகள் உதவுகின்றன எத்தகைய நடத்தைகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதைத் தீர்மானிப்பதற்கு வழிகாட்டும் ஒரு தொகுதி கருத்துருக்களும், கொள்கைகளுமே நெறிமுறைகள் என பாலும், எல்டரும் வரைவிலக்கணம் தருகின்றனர். பொதுவாக நெறிமுறை என்னும் சொல் ஒழுக்கம் என்பதற்கு இணையாகப் பயன்பட்டு வருகிறது என்றும், சில வேளைகளில், குறிப்பிட்ட ஒரு மரபு, குழு அல்லது தனியாள் சார்ந்த ஒழுக்கக் கொள்கைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் இது பயன்படுவதாகவும் \"மெய்யியலுக்கான கேம்பிரிட்ச்சு அகரமுதலி\" கூறுகின்றது.\n\n\"இயல்பறிவின் அடிப்படையில் எட்டப்படும் பகுத்தறிவுக்கு ஒத்த, அளவோடமைந்த, பொருத்தமான முடிவு\" என்பதே \"நெறிமுறை\" என்பதற்கான பொதுவான பொருள். இதன்படி, வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் செய்யாமல், தேவையின் பொருட்டு அழிவு ஏற்படுத்தும் நிலையும் நெறிமுறையின் பாற்பட்டதாகவே கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உடல்ரீதியான பாதிப்பு ஏற்படக்கூடிய பயமுறுத்தல் இருக்கும் நிலையில், அதைத் தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லாதபோது, தற்காப்புக்காக எதிராளிக்குத் தேவையான அளவு பாதிப்பை ஏற்படுத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. நெறிமுறை, ஒழுக்கத்தைப் போல் விதிமுறைகளை முன்வைப்பதில்லை. ஆனால், ஒழுக்க விழுமியங்களைத் தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nபின்நவீனத்துவ நன்னெறி.\nபின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் (மாடர்னிசம்) என்று சொல்லப்படுகிறது. அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.\n\nநவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியது. அனைத்தையும் இணைத்தது. தொழிற்சாலை ,பள்ளி, நவீன போக்குவரத்து, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றை உருவாக்கியது. அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண்இருமை (பைனரி) பார்ப்பது போன்றவை அதன் வழிகள். இதுவே நவீனத்துவம்.\nஉறுதிப்பாட்டுவாதம்.\nஉறுதிப்பாட்டுவாதம் (Stoicism) என்பது கிமு 3 ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்தில் தோற்றம் பெற்ற ஒரு மெய்யியல் ஆகும். இது வாழ்வை அல்லது உலகை அணுகுவதற்கான ஒரு மனநிலையை எடுத்துரைக்கிறது. ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவை எவை, கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை எவை என்பதைப் புரிந்துகொண்டு, உலகின் இயல்பைப் புரிந்து நடப்பதே சிறந்தது என்பது இவர்களின் பரிந்துரை ஆகும்.\nஅறவழி தன்முனைப்பாக்கம்.\nஅறவழி தன்முனைப்பாக்கம் என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறமாகும் எனும் ஒரு மெய்யியல் நிலைப்பாடு ஆகும். ஒருவர் தனது இலாபத்துக்காகச் செயற்பட்டால், அவர் நல்வழியில் செயற்படுகிறார் என்றும், அந்த நடவடிக்கை சரியானது என்றும் இந்த கொள்கை கூறுகிறது.\n\nஇன்பம் தருவதே நலம் என்றும், நல் வாழ்க்கை நலம், அதிகாரம் அறிவு அல்லது ஆத்மீக நலம் என்றும் தன்னலம் என்பது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்கள் உண்டு.அறவழி தன்முனைப்பாக்கம் ஒருவர் தாம் விரும்பவதையே எப்போதும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. ஒருவருக்கு சொட்டுத் தேன் விருப்பமாக இருக்கலாம், ஆனால் அது அவர் உடல் நலனுக்கு கேடாக இருக்கும். ஒருவருக்கு காலை நித்திரை கொள்வது விருப்பமாக இருக்கலாம், அதனால் அவர் வேலை கெடலாம். பிறருக்கு ஒருபோது ஒத்துழைக்காமல் விட்டால், தேவைப்படும் போது அவர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே குறுகிய காலத்தில் இன்பத்தை தேடி செயற்படுவது, ஒருவருடைய நெடுங்கால நலத்துக்கு தீங்காக அமையலாம்.\n\nபயனெறிமுறைக் கோட்பாடு.\nபயனெறிமுறைக் கோட்பாடு அல்லது பயனோக்கு கோட்பாடு (\"Utilitarianism\") என்பது ஒரு செயலின் ஒழுக்க மதிப்பு அதன் ஒட்டுமொத்த பயனுடைமையைப் பொருத்தே அமைகிறது என்ற அடிப்படையிலான மெய்யியல் கோட்பாடு ஆகும். இது ஒரு வகையான விளைவுநெறிமுறைக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின்படி \"பயனுடைமை\" என்பது பெருக்கப்பட வேண்டிய அடிப்படைப் பண்டமாகக் கருதப்படுகிறது. எது பயனுடைமை என்பதில் இக்கோட்பாட்டாளர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். மகிழ்ச்சி மற்றும் இன்ப நலம் என்பதே நற்பயன் என்பது ஒரு சாராரின் எண்ணம். பீடர் சிங்கர் போன்ற விருப்பச்சார்பு பயனோக்காளர்கள் எது நற்பயன் என்பது கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களின் இயல்பான விருப்பத்தைப் பொருத்த வரையப்படுகிறது என்று கருதுகின்றனர். அதேபோல் பொதுவாக மக்கள் நலனை மையப்படுத்தியே நற்பயன் வரையறுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த பயன் என்கிற பொழுது மாக்களையும் உட்படுத்தி புலனுணர்வு பெற்ற அனைத்து மெய்ம்மைகளின் நலனும் கருதப்பட வேண்டும் என்று ஒரு சாரார் எண்ணுகின்றனர்.\n\nவரலாறு.\nமேற்கத்திய மெய்யியல் வரலாற்றில் இக்கோட்பாட்டின் துவக்கங்கள் எபிகியூரஸ் என்ற கிரேக்க மெய்யியல் அறிஞரின் கருத்துக்களில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு கருதுமுறையாக, இதைத் துவக்கத்தில் ஜெரமி பெந்தாம்தான் வளர்த்தெடுத்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவரைப் பொருத்தமட்டில் வலியும் மகிழ்வுமே உலகில் அனைத்திலும் உள்ளார்ந்த மதிப்புடையவைகள் ஆவன. இத்தற்கோளிலிருந்து அவர் பயனுடைமையை வரையறுக்க விழைந்தார். அதன்படி மிகக்கூடுதலான நபர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியை எது தருகிறதோ அதுவே பயன்தரும் பண்டமெனக் கொண்டார். பிற்பாடு இது இருவேறு திக்குகளில் இட்டுச்செல்லவல்ல வரையறை என்றுணர்ந்து \"பெருமகிழ்ச்சிக் கோட்பாடு\" என தனது கோட்பாட்டைத் திருத்திக் கொண்டார்.\n\nபயன்படு நன்னெறி.\nபயன்படு நன்னெறி என்பது மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம் மற்றும் வணிகம் போன்ற பல துறைகளில் நெறிமுறைசார் கேள்விகளை நிர்வகிக்கும் ஒரு நெறிமுறைகள் துறை ஆகும்.\n\nமுக்கியத் துறைகளில் பயன்படும் நன்னெறிகள்.\nஉயிரி நன்னெறி.\nஉயிரி நன்னெறி அல்லது உயிரி அறவியல் என்பது உயிரியல் மற்றும் மருத்துவத்தில் முன்னேற்றங்கள் மூலம் சர்ச்சைக்குரிய நெறிமுறைகள் பற்றிய ஆய்வு ஆகும். உயிரி அறிவியல், உயிரி தொழில்நுட்பம், மருத்துவம், அரசியல், சட்டம் மற்றும் தத்துவம் ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவுகளில் எழுகின்ற நன்னெறி கேள்விகளுக்கு உயிரி நன்னெறி கவனம் செலுத்துகிறது. முதன்மை பராமரிப்பு மற்றும் பிற மருந்துகளின் கிளைகளில் எழும் மதிப்புகளின் பொதுவான கேள்விகள் (\"சாதாரண நெறிமுறை\") பற்றிய ஆய்வு இதில் அடங்கும்.\n\nஉயிரி நன்னெறியின் வளர்ச்சியானது, வளர்ந்து வரும் உயிர் தொழில்நுட்ப நுட்பங்களின் வழிகாட்டுதலை எதிர்நோக்கியுள்ளது. இது அடிப்படை உயிரியல் மற்றும் எதிர்கால மனித குலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த வளர்ச்சி, படியெடுத்தல், மரபணு சிகிச்சை, மனித மரபியல் பொறியியல், விண்வெளி மற்றும் உயிர்களுக்கான வாழ்க்கை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட டி.என்.ஏ, ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள் மூலம் அடிப்படை உயிரியல் கையாளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. உதாரணம் : மூன்று பெற்றோர் குழந்தை- குழந்தை உருவாகும் கருமுட்டையானது மரபணு அடிப்படையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் தொடர்புடைய மூவர், தாயிடமிருந்து டி.என்ஏ, தந்தை மந்றும் ஒரு பெண் நன்கொடையாளர் ஆகியோராவர். அதன்படி, புதிய உயிரி நன்னெறியானது அதன் மையத்தில் வாழ்வதற்கு அவசியம் தேவை. உதாரணமாக, உயிரியல் நெறிமுறைகள் கரிம மரபணு /புரத வாழ்வு தன்னை மதிப்பிடும் மற்றும் அதை வெளிப்படுத்தவும் முயல்கின்றன. இத்தகைய உயிர்-அடிப்படையான கொள்கைகள், நெறிமுறைகள் ஒரு அண்டவியல் எதிர்கால வாழ்வை பாதுகாக்கக் கூடும். \n\nவணிக நன்னெறி.\nவணிக நன்னெறி (பெருநிறுவன நெறிமுறைகள் எனவும் அறியப்படுகிறது) என்பது பயன்படு நன்னெறியின் ஒரு வடிவமாகும், இது வணிக சூழ்நிலைகளில் ஏற்படும் நெறிமுறைசார் கொள்கைகள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த அல்லது நெறிமுறைசார் சிக்கல்களை ஆராய்வதாகும். இது வணிக நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது முழுவதுமாக தனிநபர்கள் மற்றும் வணிக அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. \n21 ஆம் நூற்றாண்டில் அதிகரித்துவரும் நேர்மையுணர்வில்-கவனம் செலுத்தப்பட்ட சந்தையிடங்களில், நெறிமுறைசார் வணிக செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான (நெறிமுறையியல் எனப்படுகிறது) தேவை அதிகரித்துவருகிறது. அதேசமயம், புதிய பொது முனைப்புகள் மற்றும் சட்டங்கள் (எ.கா. அதிகப்படியான-புகையுமிழும் வாகனங்களுக்கு அதிக UK சாலை வரி விதிப்பு) வழியாக வணிக நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கு தொழில்துறையில் கட்டாயப்படுத்தப்படுகிறது. வணிகங்கள் பொதுவாக நெறிமுறையற்ற முறையில் செயல்படுவதால் குறைந்த-கால ஆதாயங்களை அடையமுடியும்; எனினும், இதுபோன்ற நடவடிக்கைகள் திடீரெனப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு வழிவகுக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14509"}, {"id": [315, 2], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "அற முறைமையில் செயற்படும் போது தனியன்கள் எதிர்பார்க்கக் கூடிய வகையிலும், ஒத்திசைவாகவும், முரண்பாடுகளை குறைக்கும் வண்ணமும் செயற்படுவர் என்பது எதிர்பாப்பு ஆகும். நெடுங்காலமாக அறம் மெய்யியல் நோக்கில், சமய நோக்கில் ஆயப்பட்டு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் அறம் அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஆயப்படுகிறது.\n\nநெறி சார்ந்ததும், உலகம் தழுவியதுமான பொருளில், ஒழுக்கநெறி என்பது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய இலட்சிய நடத்தைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இவ்வாறான \"விதிமுறை\" சார்ந்த ஒழுக்கநெறிகளின் அடிப்படையிலேயே \"கொலை ஒழுக்கநெறிக்கு மாறானது\" போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. \n\nஇவற்றையும் பார்க்க.\n- நாற்பொருள்\n- நன்னெறி\n\n\n\n\n", "document_id": "ta_ta_15320"}, {"id": [315, 3], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "எல்லா விடயங்களிலும் முன்கூட்டியே அறிந்து நிலைப்பாடுகளை எடுக்க முடியாது என்பது இந்த வாதத்தின் ஒரு முக்கிய கூறு. காரியவாதம் அடிப்படைவாதத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு நிலைப்பாடு எனலாம். பகுத்தறிவுவாதத்தையும் இது கேள்விக்கு உட்படுத்துகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- Pragmatism's Three Moments Louis Menand\n\n\n\n\n", "document_id": "ta_ta_12857"}, {"id": [315, 4], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "கருத்து நிலைகள்.\nநியதிக் கொள்கையில் பல கருத்து நிலைகள் உள்ளன. அடிப்படை இயற்கை விதிகள் அண்டத்தை நிர்வாகிக்கின்றன. ஆனால், அந்த விதிகளில் வரையறை செய்யப்படாத நிகழ்வுகளும் நிலைகளும் அடங்கும் என்பது ஒரு கருத்து நிலை. குறிப்பாக மனித செயற்பாடுகள் என வரும்போது, மனிதர் சிந்தனையற்று இயங்கும் அணுக்கள் போல் அல்லாமல், அண்டத்தில் முடிவெடுத்து இயங்கக் கூடியவர்கள் என்பதை ஏற்றும், அதையும் அண்டத்தின் அடிப்படை நியதியாக கொள்ளவதும் டானியல் டெனற் போன்ற மெய்யிலாளர்களின் நிலைப்பாடு ஆகும். \n\nநியதிக் கொள்கை என்பது உலக நிகழ்வுகளின் ஒவ்வொரு கணமும் அல்லது நிலையும் முன்பே முடிவாகிவிட்ட, மாற்றப்படமுடியாதாவை என்பது இன்னொரு கருத்துநிலை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34782"}, {"id": [315, 5], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "இவற்றையும் பார்க்க.\n- தொகுப்புவழிப் பகுத்தறிதல்\n- அறம்\n- தீவினைச் சிக்கல்\n- பாவம்\n- நன்னெறி\n- அறம்\n\nவெளி இணைப்புகள்.\n- Good and Evil in (Ultra Orthodox) Judaism\n- ABC News: Looking for Evil in Everyday Life\n- Psychology Today: Indexing Evil\n- \"Booknotes\" interview with Lance Morrow on \"Evil: An Investigation\", October 19, 2003.\n- Chattopadhyay, Subhasis. The Discussion of Evil in Christianity in \"Prabuddha Bharata or Awakened India\" 118 (9):540-542 (2013). ISSN 0032-6178\n- Chattopadhyay, Subhasis. Prolegomenon to the Study of Evil. in Prabuddha Bharata or Awakened India 118 (4):278-281 (2013). ISSN 0032-6178\n\n\n\n\n", "document_id": "ta_ta_89271"}, {"id": [315, 6], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "இவர் பெண்பால் புலவர். இவரது மேனியில் மஞ்சள் நிறப் படிவுகள் காணப்பட்டமையால் போலும் இவர் பசலையார் எனப்பட்டார். இந்தப் பசலை நோய் அன்று. இவர் நல்லவர் என்பது பட இவரை நப்பசலையார் என மக்கள் வழங்கி மகிழ்ந்தனர்.\nநற்றிணை 243 பாடல் சொல்லும் செய்தி.\n- திணை - பாலை\nஅறம் பெரிதா, பொருள் பெரிதா? தலைவி நினைக்கிறாள். தன்னைப் பேணுதல் தலைவனுக்கு அறம். ஆனால் தலைவன் தன்னை விட்டு விட்டுப் பொருள் தேடப் பிரிந்துவிட்டான். எனவே தலைவனுக்குப் பொருள்தான் பெரிது என எண்ணி ஆறுதல் அடைகிறாள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24926"}, {"id": [315, 7], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "சாங்கின் கூற்றுப்படி சட்டங்கள் அரசை மக்களிடம் இருந்து நிலையாகப் பாதுகாப்பதற்கானவை. மக்கள் தன்னலம் மிக்கவர்கள், அறிவற்றவர்கள். நல்லது ஒன்றோ அறம் சார்ந்தது என்றோ புறவய நோக்கில் எதுவும் இல்லை. கீழ்படிதலே மிக முக்கியமானது.\n\nவெளி இணைப்புகள்.\n- The book of Lord Shang: a classic of the Chinese school of law \n\n\n\n\n", "document_id": "ta_ta_26767"}, {"id": [315, 8], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "சமூகவியல்.\nசமூகவியல் போன்ற துறைகளில் தன்னாட்சி என்பது முழு அளவில் இல்லாமல், ஒன்றைச் சார்ந்த அளவில் முழுமையற்ற உரிமையுள்ளதாகவே வரையறுக்கப் பட்டுள்ளது .\nஅரசியல்.\nஅரசியல் பொருளில், தன்னாட்சி என்பது ஓர் அமைப்பு தம்மைத்தாமே ஆண்டுகொள்கின்ற உரிமை உள்ளதைக் குறிக்கும். \n\nமெய்யியல்.\nமெய்யியல் (philosophy) துறையில், தன்னாட்சி என்பது மிக இன்றியமையாத, பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கோட்பாடாகப் பயன்படுத்தப் படுகின்றது. எடுத்துக் காட்டாக, ஒழுக்கவியல் மெய்யியல் (moral philosophy) துறையில், தன்னாட்சி என்பது ஒருவர் தன்னை நல்லொழுக்கக் கோட்பாடுகட்கு உட்படுத்திக் கொள்வதைக் குறிக்கும். \n\nசமயம்.\nகிறித்துவ சமயத்தில், தன்னாட்சி என்பது அரை-குறையான ஆட்சி முறையைக் குறிக்கும்.\n\nபொறியனியல்.\nபொறியனியல் (robotics) துறையில், தன்னாட்சி என்பது ஒரு பொறியன் (robot) மனிதர் துணையின்றி தானே பல செயல்களை செய்து முடிக்கும் திறனைக் குறிக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16303"}, {"id": [315, 9], "question": "<Query> என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறம் எனக்கருதும் மெய்யியல் நிலைப்பாடு.", "document": "அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு.\nகோவலன் தனது மனைவி கண்ணகியுடன் மதுரை நகரத்திற்குச் சென்று, கண்ணகியின் கால் சிலம்புகளில் ஒன்றை விற்பதற்காக கடைவீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு அரண்மனைக் காவலர்கள் அவன் பாண்டிய அரசியின் சிலம்புகளைத் திருடியதாகக் கூறி அரசவைக்குக் கூட்டிச்சென்றனர். அரசியின் கால் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லனின் பொய்ச்சாட்சியத்தால் மதுரையின் மன்னனான முதலாம் நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.\n\nஇதையறிந்த கண்ணகி அரசவைக்கு வந்து தனது சிலம்பை உடைத்து தனது சிலம்பில் உள்ள பரல்களும் அரசியின் சிலம்பில் உள்ள பரல்களும் வெவ்வேறு என்பதை காட்டி மன்னன் தவறு செய்ததை சுட்டிக்காட்டினாள். கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய ஆணையிட்ட (உத்தரவிட்ட) நெடுஞ்செழியன், கண்ணகி சொல்லக் கேட்டு தான் அறம் வழுவியதை (நீதி தவறியதை) உணர்ந்து மனம் நொந்து \"யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது\" எனத் தனதுயிரை விட்டான். வளைந்த செங்கோலை தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. \n\nஇப்பாண்டிய மன்னன் செயலை நினைத்து வியந்த சேரன் செங்குட்டுவன் \n\"பாண்டியன் செங்கோல் திறங்காக்க உயிர்விட்டானே! அரசர்களுக்கு, மழை வளம் கரப்பின் வான் பேரச்சம், பிழை \nஉயிர் எய்தில் பெரும் பேரச்சம். கொடுங்கோலுக்கு அஞ்சி வாழ்தல் துன்பம். துன்பம் அல்லது தொழுதகவு இல்லை!\" \nஎன மனம் வருந்தினான் செங்குட்டுவன் என்பது வரலாறு.\n\nஎனினும் கோபம் தணியாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை மாநகரையே எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- சிலப்பதிகாரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65445"}]
[{"id": [316, 0], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "இந்த விலங்கினம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்தது. இதன் சிறப்பம்சம், இசையை உணர வல்லது. இசைக்கு மயங்கும் தன்மை கொண்டது. ஆனால் மிகவும் பலமானது. எனவே இதை எதிர்த்து நின்று வேட்டையாடுவது என்பது கடினம். இதை உணர்ந்த வேட்டுவர்கள் இந்த விலங்கை வேட்டையாட, மனதை மயக்கும் அழகிய இசையை இசைகருவிகள் கொண்டு மீட்டுவர். அந்த இசைக்கு மயங்கி, அசுணமா இசை கேட்கும் திசை நோக்கி நகர்ந்து வரும். இசை மயக்கத்தில் அருகில் நெருங்கி வந்ததும், காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தமான ஒலியை பறை போன்ற இசைக்கருவிகளால் ஏற்படுத்துவர். அந்த சப்தத்தைக் கேட்டு தாங்க முடியாத காது வலியால் மிரண்டுவிடும். அந்த சூழ்நிலையில் ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிடுவர். அழகான இசை மீட்டி ஏமாற்றி வரவழைத்து, மிக அதிகமான சத்தம் உண்டாக்கி துடிக்கவிட்டு அசந்த நேரம் பார்த்து ஆயுதங்களால் தாக்கி வஞ்சகமாக கொன்றுவிடுவர்.\nயானை மதத்தில் மொய்க்கும் வண்டுகளின் ஒலியை யாழின் ஒலியோ என அசுணம் கேட்கும் \n\n\n\n\n", "document_id": "ta_ta_29594"}, {"id": [316, 1], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "சங்க காலத்தில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கையை நோக்கும்போது அவர்கள் நாகரீகத்தின் ஆரம்பப்படியில் நின்றனர் என்றே கொள்ள வேண்டும் என்பர் சமூகவியல் அறிஞர்கள். சங்க காலம் காட்டிய ஐவகை நிலப்பிரிவுகளும்,அந்நிலங்களின் வாழ்க்கை முறைகளும் இதனை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன என்பது அறிஞர்களின் கருத்தாகும்.\n\nகுறிஞ்சி முதல் நெய்தல் ஈறாகவுள்ள நிலங்களின் வாழ்க்கை முறையை நோக்கும்போது அவை மனித நாகரீக வளர்ச்சியின் வெவ்வேறு படிமுறைகளைக் காட்டுவதாகவே அமைகின்றன. சங்க இலக்கியங்களைக் கொண்டு பார்க்கும்போது இக்கூற்று பொருந்துகின்றது.\n\nசங்க இலக்கியங்களும் சங்க இலக்கியத்தின் இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் காட்டும் வாழ்க்கை நெறி 2 வகையாகக் காட்டப்படுகிறது.\n\n- 1. அகத்திணை வாழ்க்கை\n- 2. புறத்திணை வாழ்க்கை\n\nமனிதனின் இன்ப வாழ்க்கையை உணர்த்தி நின்ற இலக்கியங்கள் அகத்திணை இலக்கியங்கள் என்றும், தனிமனிதன் சமூகத்தோடு தொடர்புகொண்டு வாழ முயன்ற வாழ்க்கையைக் காட்டுவது புறத்திணை இலக்கியங்கள் என்றும் கூறுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34146"}, {"id": [316, 2], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "வருடையை ஒப்புமையால் மேழ-ஓரை (மேஷ ராசி) என்று கூறி நாள் குறிக்கின்றனர். \nவருடையைச் சரபம் என்னும் எட்டுக்கால் விலங்கு என்பது புராணச் செய்தி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36169"}, {"id": [316, 3], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.\n\nநண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.\n\nபக்தி இலக்கிய காலம்.\nஇராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது. \n\nவெளி இணைப்புகள்.\n- http://www.amazon.co.uk/Tirukkovalur-varalaru-Turai-Malaiyaman\n- http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions\n\n\n\n\n", "document_id": "ta_ta_15855"}, {"id": [316, 4], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,967 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். போத்தனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போத்தனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nவரலாற்றுப் பழமை.\n- சங்க காலப் புலவர் \"குன்றூர் கிழார் மகனார்\" என்பவர் இவ்வூரைப் \"போந்தை\" என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் \"நெடுவேள் ஆதன்.\" இவ்வூரில் \"ஓரெயில்\" என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம். இன்றேல் பெண் தரமாட்டானாம்.\nஅடிப்படைச் சான்று.\n- புறநானூறு 338\n\n\n\n\n", "document_id": "ta_ta_4436"}, {"id": [316, 5], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "மேலும் காணலாம்.\n- பல்லவ அரசர் கால நிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34147"}, {"id": [316, 6], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "வெண்ணி என்பது ஒருவகைப் பூ. இதனை இக்காலத்தில் நந்தியாவிட்டை என்பர். இவ்வூரிலுள்ள கரும்பேசுவரர் கோயிலிலுள்ள தலவிருச்சம் வெண்ணி. \nபுறநானூறு 66\" நல்லவனோ அவன்!\n- பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.\n- பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.\n- திணை: வாகை. துறை: அரச வாகை.\nவெண்ணி.\nதஞ்சை மாவட்ட நீடாமங்கலத்துக்கு மேற்கே உள்ள ஓர் ஊர் வெண்ணி. இது தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்காலத்தில் கோயில்வெண்ணி என்றும், கோயிலுண்ணி என்றும் வழங்கப்படுகிறது. (1)\n\nஉசாத்துணைகள்.\n- புறநானூறு\n(1) டாக்டர் உ. வே. சாமிநாதையர், புறநானூறு, குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_15554"}, {"id": [316, 7], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "அரிசில் கிழார் சங்க காலத்துப் புலவர்களில் ஒருவர். புறநானூற்றில் 146, 230, 281, 285, 300, 304, 342 எண்ணுள்ள ஏழு பாடல்களும் குறுந்தொகையில் 193 எண்ணுள்ள ஒரு பாடலும் அரிசில் கிழார் பாடியவை ஆகும். பதிற்றுப்பத்து 8ஆம் பத்திலுள்ள 10 பாடல்களுங்கூட இவரால் பாடப்பட்டவையே.அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்ந்த வையாவிக் கோப்பெரும் பேகன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆகிய அரசர்கள் இப் புலவரால் பாடப்பட்டுள்ளனர்.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- புறநானூற்றுப் புலவர்கள்\n\nவெளி இணைப்பு.\n- புறநானூறு\n- குறுந்தொகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2959"}, {"id": [316, 8], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "சிவாஜியில் கேலி.\nரஜனிகாந்தின் சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்ற இரு கதாப்பாத்திரங்கள் கேலிப்படுத்தப்பட்டது குறித்த தமிழ் அறிஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த படத்தில் கறுப்புச்சாயம் பூசப்பட்ட, மொக்கான, வரம் தேடும் பெண்களாக சித்தரிக்கப்படிருந்தனர். தமிழ் பெண் ஒருவரை விரும்பும் காதாநாயப் பாத்திரம் இந்த பெண்களை கிண்டல் செய்வதாக காட்சிகள் அமைந்திருந்தன. \n\nவிமர்சனங்கள்.\n- படத்தில் இந்தப் பெண்களின் தகப்பனாக நடித்ததற்காக புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் பாப்பையா பெரும் விமர்சனத்துக்கு உள்ளானர். இவரைச் சிலர் புறக்கணிக்கவும் செய்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்\n- அங்கவை - சங்கவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14760"}, {"id": [316, 9], "question": "<Query> என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும்.", "document": "'ஓ' என்னும் சொல் மதகடைக்கும் பலகையைக் குறிக்கும். ஓய்மானாட்டில் ஏரிகள் மிகுதி. மதகடைக்கும் ஓக்கள் மிகுதியாக இருந்த நாடு ஓய்மானாடு எனப்பட்டது. இந்த நாட்டைப் பற்றிக் கூறும் சிறுபாணாற்றுப்படை அடிகள் இதனை 'பொருபுனல் தரூஉம்' என்று குறிப்பிடுவது 'ஓ' < ஓய் என மருவியது என்பதற்கு வலுவூட்டுகிறது.\n\nஓவியர்குடி மக்கள் வாட்போரில் வல்லவர்கள். \n\nஇவர்களின் முன்னோன் ஒருவன் இலங்கைத் தீவிலிருந்தபோது கரு தரித்து தாய் இங்கு வந்தபின் பிறந்தான் என்று பாடல் தெரிவிக்கிறது. இவன் தலைதூக்கி நிறுவிய ஊர் ‘நன்மாவிலங்கை’. இது இவன் கருவுற்ற ‘தொன்மாவிலங்கை’ நினைவாகச் சூட்டப்பட்டது. \n\nவில்லியாதன் ஆண்ட ஊர் இப்போது ‘வெள்ளிமேடுபேட்டை’ என்னும் பெயருடன் விளங்குகிறது.\n- பல்லவர் வரலாற்றில் வரும் பீலிவளை கதையை இதனோடு ஒப்பிட்டு எண்ணவேண்டியுள்ளது.\n\nஇவற்றையும் காண்க.\n- சங்க கால நாட்டுமக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43970"}]
[{"id": [318, 0], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "டைட்டன் ஆரம், தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- உலகின் மிகப்பெரிய பூ\n- http://www.parasiticplants.siu.edu/Rafflesiaceae/RafflesiaGallery.html Parasitic Plant Connection: \"Rafflesia\" Gallery\n- http://www.parasiticplants.siu.edu/Rafflesiaceae/Raff.arn.page.html Parasitic Plant Connection: \"Rafflesia arnoldii\" page\n- http://homepages.wmich.edu/~tbarkman/rafflesia/Rafflesia.html\n- http://www2.canada.com/vancouversun/news/story.html?id=1055e283-e191-4c9d-a3c9-c6454ce38970\n- http://www.earlham.edu/~givenbe/Rafflesia/rafflesia/biodiv2.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_29216"}, {"id": [318, 1], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "இந்த மலரின் மணம் சிதைவுண்ட பாலூட்டியின் மணத்தினை ஒத்திருக்கும். டைட்டன் ஆரம் பிண மலர் (corpse flower) என்றும் அழைக்கப்படும். இது மழைக்காடுகளில் வளரும் தன்மை கொண்டது. இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை.\n\nஉலகிலேயே பெரிய மலர் என்ற பெயர் பெற்ற இம்மலர் தன்மகரந்தச் சேர்க்கை செய்துகொள்வதில்லை. ஆனாலும் இம்மலரிலிருந்து வீசும் பிணவாடை காடுகளில் இறந்த விலங்குகளில் ஒட்டியுள்ள வண்டுகளையும், வியர்வை ஈக்களையும் கவருவதின் மூலம் அயல் மகரந்த சேர்க்கையை நடத்திக்கொள்கிறது. இப்பூ மலர்ந்த பின்னர் 24 மணி நேரத்தில் வாடிவிடுகிறது, ஆனால் இப்பூ பூப்பதற்கு எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். \nவெளி இணைப்புகள்.\n- In depth species information from Royal Botanic Gardens, Kew\n- Titan flowering (with video) at Royal Botanic Gardens, Kew\n- Titan at Milwaukee Public Museum\n- Return of the Titan (United States Botanic Garden)\n- Three Webcams of Titan plus time-lapse videos at Gustavus Adolphus College in Saint Peter, Minnesota\n- Titan at Hortus Botanicus Leiden\n- Titan at the National Botanic Garden of Belgium, Meise (Brussels)\n- Titan Arum at University of Wisconsin, Madison\n- 2003 Bloom at U.S. Botanic Garden\n- 3D Photo of 2004 bloom at Walt Disney World (Requires red/cyan 3D Glasses)\n- List of bloomings in the US since 1937\n- List of bloomings, 1889 to 2005\n- How to grow a Titan Arum\n- UC Davis Botanical Conservatory\n- 2007 Bloom at UC Berkeley Botanical Gardens\n- Titan Arum at Eastern Illinois University\n- Titan Arum at the University of Missouri-St. Louis\n- Titan Arum at the Flower Park Kagoshima of Kagoshima-pref. Japan\n\n\n\n\n", "document_id": "ta_ta_45335"}, {"id": [318, 2], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "இலக்கியம்.\nவானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. \n\nஇவற்றையும் காண்க.\n- சங்ககால மலர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- வானி மலர் படம் - பி.எல்.சாமி முதலான அறியர்கள் காட்டும் மலர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43235"}, {"id": [318, 3], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "தலைமைச் செயலகம்.\nஇந்நிறுவனம் இங்கிலாந்தில் பெர்க்சயரில் உள்ள \"நியூபரி\" என்னும் இடத்தைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகின்றது. இது 27 நாடுகளில் முதலீடு இட்டு இயங்குகின்றது.\n\nவாய்ஸ் டேட்டா ஃபோன் --- வோடபோன்.\nவோடபோன் என்னும் பெயர் வாய்ஸ் டேட்டா ஃபோன் (Voice data fone) என்னும் தொடரில் இருந்து ஆக்கப்பட்டது. இந்நிறுவனம் 1983ல் ராக்கால் டெலிகாம் (Racal Telecom) என்னும் நிறுவனமாகத் தொடங்கியது. \n\nதலைமை இயக்க ஆணையர்.\nஇந்நிறுவத்தின் தலைமை இயக்க ஆணையர் (CEO) இந்திய பின்னணி கொண்ட அருண் சாரின் (Arun Sarin). வோடபோன் அண்மையில் இந்தியாவில் ஹச் நிறுவனத்தை வாங்கியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_10998"}, {"id": [318, 4], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "இது உலகிலேயே மிகப்பெரிய விலங்கினம் என்ற சிறப்பு உடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114942"}, {"id": [318, 5], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "ஆர்கிட் ஒரு வித்திலைத் தாவரமாகும். இதில் கிளைத் தொடர்தண்டுடையவை, ஒருபாதமுறைத் தண்டுடையவை என இரு வகைகளுண்டு. இயற்கையாகக் காணப்படும் இந்த மாறுபட்ட அமைப்புடைய விந்தையான மலர்கள் தற்கால வேளாண் வணிகத்தில் ஓர் அங்கமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106527"}, {"id": [318, 6], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "பாடலம் கல் பதுக்கையை மூடி நிழல் தரும். \nவெளியிணைப்புகள்.\n- \n- பாடலம் மலர் படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43256"}, {"id": [318, 7], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "பலபடி சங்கிலித்தொடரில், கேட்டனேன் அமைப்புகளின்  அமைவிடத்தைப் பொறுத்து, பாலிகேட்டனேன்கள் முக்கியத்தொடர் பாலிகேட்டனேன்கள் மற்றும் பக்கத் தொடர் பாலிகேட்டனேன்கள் என இரண்டு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. [n]-கேட்டனேன் (n மிகப்பெரிய எண்), ஆனது தனியாக இயந்திரவியல்ரீதியில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ள வளைய சேர்மங்கள் ஆகும். இவை உகப்பாக்கப்பட்ட பாலிகேட்டனேன்களாக பார்க்கப்படுகின்றன.  \n\nசகப்பிணைப்புகளுடன் கூடுதலாக தவிர்த்த இயந்திரவியல் பிணைப்புகளைக் கொண்டிருக்கும் பண்பே, மற்ற பலபடிச் சேர்மங்களிலிருந்து வேறுபடுகின்ற ஒரு பாலிகேட்டனேன் சேர்மத்தின் இயல்புக்குரிய தனித்த பண்பாக இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120799"}, {"id": [318, 8], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "நடிகர்கள்.\n- அர்ஜூன் -கிச்சா (கிருஷ்ணமூர்த்தி)\n- மதுபாலா - சுசீலா(சுசி)\n- கவுண்டமணி- மணி\n- சரன் ராஜ் - அழகர் நம்பி\n- சுபஸ்ரீ - சுகந்தி\n- செந்தில் - பப்ளூ\n- வினீத் - ரமேஷ்\n- சொக்கலிங்க பாகவதர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21714"}, {"id": [318, 9], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.", "document": "<nowiki></nowiki>\n\n", "document_id": "ta_ta_109589"}]
[{"id": [320, 0], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "பின்வருவனவற்றுக்காக இவர் தற்கால உலகில் அறியப்படுகிறார்:\n\n- இந்து-அரபிக் எண்முறையை ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தினார். 13 ஆவது நூற்றாண்டில் இவரெழுதி வெளியிட்ட \"கணிப்பு நூல்\" என்னும் பொருள் கொண்ட \"லிபெர் அபாச்சி\" \"(Liber Abaci)\" என்னும் நூலில் இக்கருத்துகள் பதிவாயின.\n- ஃபிபோனாச்சி எண்கள் எனப்படும் எண் வரிசையை இவர் கண்டு பிடிக்கவில்லை. எனினும் தனது நூலில் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியுள்ளார். இதனால் இவ்வெண்ணுக்கு இவரது பெயரைத்தழுவிப் பெயரிடப்பட்டது.\n\nவரலாறு.\nலியொனார்டோ இத்தாலியில் உள்ள பீசா நகரில் 1170 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை குக்லியெல்மோ, \"எளிமையான\" அல்லது \"நல்லியல்புள்ள\" என்னும் பொருள்கொண்ட \"பொனாச்சியோ\" என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுவந்தார். லியொனார்டோவுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே இவரது தாய் அலெசாந்திரா இறந்துவிட்டார். லியொனார்டோ இறந்த பின்பே இவரை ஃபிபிபொனாச்சி என அழைத்தனர். இது, \"பொனாச்சியோவின் மகன்\" எனப் பொருள் தரும் \"ஃபிலியஸ் பொனாச்சி\" என்பதன் சுருக்கம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15205"}, {"id": [320, 1], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [320, 2], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "\"G\" இன் தகு உட்கணமாக \"H\" (\"H\" ≠ \"G\") இருந்தால், \"H\" ஒரு தகு உட்குலம் எனப்படும். எந்த ஒரு குலத்துக்கும் அதன் முற்றொருமை உறுப்பை மட்டும் கொண்ட கணம் {\"e\"} மிக எளியதொரு உட்குலமாகும் (trivial subgroup).\n\nஅடிப்படைப் பண்புகள்.\n- \"G\" குலத்தின் ஒரு உட்கணம் \"H\" அடைவுப் பண்பும் நேர்மாறு உறுப்புகளும் கொண்டிருந்தால், இருந்தால் மட்டுமே, \"H\" , \"G\" இன் உட்குலமாகும்.\n\n- குலத்தின் முற்றொருமை உறுப்பே உட்குலத்தின் முற்றொருமை உறுப்பாக இருக்கும்.\n\n- உட்குலத்தின் ஒவ்வொரு உறுப்பின் நேர்மாறும், குலத்தில் அதன் நேர்மாறாகவே இருக்கும்.\n\n- ஒரு குலத்தின் இரு உட்குலங்கள் \"A\" , \"B\" எனில் அவற்றின் வெட்டுக்கணமும் அதே குலத்தின் உட்குலமாக இருக்கும். ஆனால் அவை இரண்டில் ஏதாவது ஒன்று மற்றொன்றின் உட்கணமாக இருந்தால், இருந்தால் மட்டுமே அவற்றின் ஒன்றிப்பு கணம் உட்குலமாக இருக்கும்.\n\n- \"G\" இன் ஒரு உட்கணம் \"S\" எனில், \"S\" ஐ அடக்கிய அனைத்து உட்குலங்களின் வெட்டுக்கணமானது, \"S\" ஐ அடக்கிய மிகச்சிறிய உட்குலமாக அமையும். இந்த மிகச்சிறிய உட்குலம், \"S\" ஆல் பிறப்பிக்கப்பட்ட உட்குலம் எனப்படும். இதன் குறியீடு <\"S\">.\n\n- \"G\" இன் ஒவ்வொரு உறுப்பும் (\"a\") ஒரு சுழற் குலத்தைப் பிறப்பிக்கும் (<\"a\">). Z/\"n\"Z உடன் சம அமைவியமுடையதாக <\"a\"> இருந்தால், \"a\" = \"e\" என அமையும் மிகச்சிறிய நேர் எண் \"n\" , \"a\" இன் வரிசை (கிரமம்) எனப்படும். Z உடன் சம அமைவியமுடையதாக <\"a\"> இருந்தால், \"a\" இன் வரிசை முடிவிலி ஆகும்..\n\n- \"G\" குலத்தின் முற்றொருமை உறுப்பு \"e\" எனில், {\"e\"} ஆனது \"G\" இன் மிக எளிய உட்குலம். \"G\" ஆனது \"G\" இன் மிகப் பெரிய உட்குலம்.\n\n- லாக்ராஞ்சி தேற்றத்தின்படி, ஒரு முடிவுறு குலத்தின் வரிசையை அதன் ஒவ்வொரு உட்குலத்தின் வரிசையும் சரியாக வகுக்கும்; அதாவது மீதமின்றி வகுக்கும்.\n\n- \"H\" இன் இடது இணைக்கணமும் வலது இணைக்கணமும் சமமாக இருந்தால், அதாவது:\n\n- முடிவுறுகுலம் \"G\" இன் வரிசையை மீதியின்றி வகுக்கும் மிகச்சிறிய பகா எண் \"p\" ஐக் குறியெண்ணாகக் கொண்டு ஒரு உட்குலம் \"G\" -க்கு இருந்தால் அது இயல்நிலை உட்குலமாகும்.\n\nஎடுத்துக்காட்டு: Z இன் உட்குலங்கள்.\nஇக்குலத்திற்கு மிகஎளியதல்லாத இரு உட்குலங்கள் J = {0,4} , \"H\" = {0,2,4,6} உள்ளன. இவற்றுள் \"H\" இன் உட்குலமாக \"J\" உள்ளது. மேலுள்ள கெய்லி அட்டவணையின் இடதுமேற் காற்பகுதி \"H\" இன் கெய்லி அட்டவணையாகும். \"G\" ஒரு சுழற் குலமாக இருப்பதால் \"H,\" \"J\" இரண்டும் சுழற் குலங்கள். பொதுவாக ஒரு சுழற் குலத்தின் உட்குலங்கள் எல்லாம் சுழற் குலங்களாகவே இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டு: S இன் உட்குலங்கள்.\nஒரு குலத்திற்கு அதன் கெய்லி அட்டவணையின் முதன்மை மூலைவிட்டத்திலுள்ள முற்றொருமை உறுப்புகளின் எண்ணிக்கையளவு உட்குலங்கள் இருக்கும்.\n\n12 உறுப்புகள்.\n\n\n8 உறுப்புகள்.\n\n\n6 உறுப்புகள்.\n\n\n4 உறுப்புகள்.\n\n\n\n\nமூன்று உறுப்புகள்.\n\n", "document_id": "ta_ta_51361"}, {"id": [320, 3], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "வகைகள்.\nஇலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ என்பன இயல்பு வழக்கில் அமைந்தவை.\n\n- இலக்கணம் உடையது\nஇலக்கணத்தின்படி அமைந்த சொற்கள்.\n\nஎ.கா.:\n\n- இலக்கணப்போலி\nதொடர்மொழிகளின் வரிசையை மாற்றி வழங்குதல் இலக்கணப்போலியாகும்.\n\nஎ.கா.:\n\n- மரூஉ\nகிளவிகளை எழுத்துக்குறைத்தும் திரித்தும் வழங்குதல் மரூஉ எனப்படும்.\n\nஎ.கா.:\n\nநன்னூல் பாடல்.\nநன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தகுதிச் சொல்வழக்கு\n- பொருள்கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14824"}, {"id": [320, 4], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "சங்கரன் தந்தை சங்கமன். இவனுக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகன் நல்லமன். இவனை எதிரிலி பெருமாள் என்றும் கூறுவர். இவன் இரண்டாம் இராசாதிராசன் ஆகலாம் என்பது மு. அருணாசலம் கருத்து. இரண்டாவது மகன் குமாரமகீதரன். இவனைக் குமார குலோத்துங்கன் என்பர். வரலாற்றுப் பார்வையில் இவன் குலோத்துங்கன்-3. மூன்றாவது மகன் இந்த உலாநூலின் பாட்டுடைத் தலைவன். \n\nஇந்த உலாவைப் பாடிய ஆசிரியர் சங்கரசோழனின் தோழர். \n\nஇந்த உலா மற்ற உலா நூல்களைப் போலவே பாட்டுடைத் தலைவனின் பாரம்பரியத்தை முதலில் சொல்லி, அவன் உலாவருதலைக் குறிப்பிடுகிறது. உலாவின்போது பேதை முதலான ஏழு பருவப் பெண்கள் கண்டு காமுறுதலைத் சொல்லுகிறது. மடந்தை பருவம் பற்றிக் கூறும்போது தலைவனின் தசாங்கம் கூறப்படுகிறது. இந்தப் பருவத்துப் பெண்கள் அம்மானை ஆடுகின்றனர்.\n\nகாண்க.\n- மூவருலா\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு ஆண்டு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_47989"}, {"id": [320, 5], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "தேற்றம்.\n- லாக்ராஞ்சியின் தேற்றத்தின் கூற்று:\n\nஒரு முடிவுறு குலத்தின் வரிசையை அதன் ஒவ்வொரு உட்குலத்தின் வரிசையும் சரியாக வகுக்கும் (மீதமின்றி வகுக்கும்).\n\n- விளக்கம்\nஏதேனும் ஒரு முடிவுறு குலம் formula_1; அதன் உட்குலம் formula_2 எனில், \n\nலாக்ராஞ்சியின் தேற்றப்படி, formula_6 ஐ formula_4 மீதமின்றி வகுக்கும். அதனால் formula_9 இன் மதிப்பு ஒரு முழு எண்ணாகும். இம்மதிப்பு, formula_1 இல் formula_2 இன் குறியெண் எனப்படும். இக்குறியெண்ணின் குறியீடு formula_12\n\nநிறுவல்.\nவலது இணைக்கணம் என்ற கருத்தைப் பயன்படுத்தி இத்தேற்றத்தை நிறுவலாம்.\n\nformula_14 இன் உறுப்புக்களிடையே formula_15 என்ற உறவை ஏற்படுத்தினால், இவ்வுறவு சமான உறவாகும். மேலும் இது formula_1 ஐ சமானப் பகுதிகளாகப் பிரிக்கும். இச்சமானப் பகுதிகள் formula_2 இன் வலது இணைக்கணங்கள் எனப்படும். உட்குலம் formula_2 ம் ஒரு சமானப் பகுதிதான் -- அது முற்றொருமை உறுப்பு formula_19 ஐ உள்ளடக்கியிருக்கும் சமானப் பகுதி. இச்சமானப் பகுதிகள் ஒவ்வொன்றிலும் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை சமம் என்று காட்டிவிட்டால், லாக்ராஞ்சியின் தேற்றம் நிறுவப்பட்டு விடும். \n\nformula_20 என்ற ஏதாவது இரு வலது இணைக்கணங்களை எடுத்துக்கொண்டு அவற்றுக்கிடையே,\n\nஎன்ற கோப்பினை வரையறுக்க, formula_23 formula_24 formula_25 என்பதும் உண்மையாவதால் இக்கோப்பு ஓர் இருவழிக் கோப்பாக அமையும். இந்த இருவழிக்கோப்பின் ஆட்களம் formula_26 மற்றும் இணை ஆட்களம் formula_27 இரண்டின் உறுப்புகளின் எண்ணிக்கைகளும் சமமாக இருக்கும். எனவே formula_1 இன் அனைத்து சமானப்பகுதிகளின் (formula_29 உட்பட) உறுப்புகளின் எண்ணிக்கைகளும் சமமாக இருக்கும். மேலும் அவை ஒவ்வொன்றும் formula_4 க்குச் சமமாகவும் இருக்கும். \n\nவிளைவுகள்.\n- குலத்தின் ஓர் உறுப்பால் பிறப்பிக்கப்பட்ட உட்குலத்தின் கிரமம் அவ்வுறுப்பின் கிரமத்திற்குச் சமமாக இருக்குமாதலால் ஒவ்வொரு உறுப்பின் கிரமமும் குலத்தின் கிரமத்தை சரியாக வகுக்கும்.\n\n- இன்னொரு முக்கியமான விளைவு: ஒரு குலத்தின் கிரமம் பகா எண்ணாக இருக்குமானானால் அது சுழற்குலமாகத்தான் இருக்கவேண்டும்.\n\n- லாக்ராஞ்சியின் தேற்றத்தை\nஎன்று எழுதினால், முடிவுறாக் குலங்கள் formula_35 க்கும் எண்ணளவை என்ற கருத்தடிப்படையில் இச்சமன்பாடு உண்மை பயக்கும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பர்ன்ஸைடின் பிரச்சினைகள்\n- லாக்ராஞ்சியின் தேற்றம் (எண்கோட்பாடு)\n- லாக்ராஞ்சியின் நான்கு வர்க்கத் தேற்றம்\nவெளியிணைப்புகள்.\nhttp://dogschool.tripod.com/lagrange.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_10912"}, {"id": [320, 6], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "தோரியம் 234, ஒரு β துகளை உமிழ்கிறது. புரோட்டாக்டினியம் 234 கிடைக்கிறது. எலகட்ரானின் நிறை மிக்குறைவு. இதற்கு பேரியான் எண் இல்லை. எனவே பேரியான் எண்ணில் மாற்றமில்லை என்பது தெளிவு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49639"}, {"id": [320, 7], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [320, 8], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [320, 9], "question": "<Query> எனப்படும் எண் வரிசையை ஃபிபோனாச்சி கண்டு பிடிக்கவில்லை.", "document": "1) மைய உலோக அயனி\n\nஓா் அணைவு அயனியில் இணை எலக்ட்ரான்களை ஏற்கும் பண்புடன் அமைந்துள்ள உலோக அணு அல்லது அயனி மைய உலோக அயனி எனப்படும்.\n\nஈனி:- எலக்ட்ரான் வழங்குதிறன் கொண்ட எதிா்மின் அயனி அல்லது மூலக்கூறு ஈனி எனப்படும்.\n\nஅணைவுக்கோளம்: மைய உலோக அயனியும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஈனிகளும் ஒரு சதுர அடைப்புக்குள் வைக்கப்படுகின்றன. அடைப்புகள் இருக்கும் இவை அயனியாவதில்லை.\n\nஅணைவு எண்:-\n\nஓா் அணைவுச் சேமத்தில் உள்ள மைய உலோக அயனியுடன் ஈனிகளிலிருந்து இணையும் அணுக்களின் கூட்டுத்டதொகையே அணைவு எண். ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104771"}]
[{"id": [322, 0], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "அமைப்பு.\nபம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை \"அவனத்த வாத்தியம்\" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். \"அவனத்த\" என்றால் மூடிய என்று பொருள்.ஆரம்ப காலத்தில் பம்பையானது வெண்கலம் மற்றும் பித்தாளை போன்ற உலோகத்தால் பயன்படுத்தி வந்தனர் ஆனால் இப்போது இரும்பு(கலாய்) தகடு போன்ற உலோகத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் நையாண்டி மேளம் என்று சொல்லப்படும் ஒரு வகை பிரிவினர் மரத்தால் (பலா, வேங்கை)செய்து இசைத்து வருகின்றனர்..\n\nநாட்டுப்புற இசையில் பம்பை.\nபம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.\n\nபம்பைக்காரன்.\nபம்பை என்னும் இந்த இசைக்கருவியை வாசிப்பவர் தமிழ் நாட்டில் பம்பைக்காரன் என்றும் ஆந்திராவில் \"பாம்பால\" என்றும் அழைக்கப்படுகிறார். திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி அங்காளபரமேஸ்வரி கதைப் பாடல்களை பாடுகின்றனர். 24 மனை தெலுங்கு செட்டியார் குலதெய்வக் கோவில்களில் பம்பைக்காரரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். பெரும்பாலும் இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.\n\nநாட்டுப்புற ஆட்டங்களுக்கு பின்னணி வாத்தியம்.\nமேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு உறுமி, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். தமிழ் நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. \n\nஇவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41533"}, {"id": [322, 1], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "முத்துப்பட்டன் கதை சுருக்கம்.\nமுத்துப்பட்டன் எனும் பிராமணர் குலத்தில் பிறந்தவர், பொம்மக்கா, திம்மக்காக மேல் காதல் கொண்டார். அவர்களை மணமுடிக்க சக்கிலி போல பூணுல் போன்றவைகளை அகற்றி, செருப்பு தைக்கும் தொழிலைச் செய்தார். இவர்கள் மூவருக்கும் திருமணம் நடந்தது. \n\nமாடுகளை கவர்ந்து சென்ற வன்னியர்களிடமிருந்து மீட்க போர் புரிந்தார். வெற்றியும் பெற்றார். முத்துப்பட்டன் தன் உடலிலுள்ள குருதியைக் கழுவும் போது, முதுகில் ஒருவர் தாக்க இறந்து போனார்.\n\nகாணிக்கை.\nபட்டவராயன் சாமிக்கு காணிக்கையாக செருப்பினை தருகிறார்கள். இது மிகவும் வினோதமானதாகும்\n\nகோவில்.\nகாரையார் சொரிமுத்து ஐயனார் கோவில் \n\n\n\n\n", "document_id": "ta_ta_87525"}, {"id": [322, 2], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "ஈ. வெ. இராமசாமி தலைமையில் இயங்கிய திராவிடர் கழகத்தில் இளம் அகவையில் ஈடுபாடு கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது ஆனார். சாதிய அமைப்பு முறைக்கு எதிராகச் செயல்பட்டார். 1956 ஆம் ஆண்டில் ஏ.பி.ஜனார்த்தனம் என்பவரை சாதி கடந்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் ஈ.வெ.இராமசாமி தலைமையில் நிகழ்ந்தது.. சாதிப் பெயர்களை அழித்தும் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டும் தமது சாதி எதிர்ப்பைக் காட்டினார். சமூக முன்னேற்றத்துக்குச் செயல்பட்ட பெண்கள் பற்றிய வரலாறுகளை எழுதினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121095"}, {"id": [322, 3], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "இவரது பெயரன் துன் தாகிர் தன் தந்தையின் சகோதரரின் மகளான துன் பாத்திமாவை திருமணம் செய்து கொண்டார். \n\nமேலும் படிக்க.\n1. வரலாறு குறித்த மலேசிய அமைச்சகத் தகவல் (Modul Latihan Pengajaran dan Pembelajaran Sejarah, Pusat Perkembangan Kurikulum Kementerian Pendidikan Malaysia.,) (மலாயில்)\n\n2. Malaysia Kita, International Law Book Services, Kuala Lumpur, 2005\n\n3. {http://sejarahmalaysia.pnm.my/ http://sejarahmalaysia.pnm.my/]\n\n\n\n\n", "document_id": "ta_ta_46307"}, {"id": [322, 4], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nபெங்களூரில் பிறந்த அனிதா மேட்டுப்பாளையத்தில் வளர்ந்தவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே இசைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். கோயம்புத்தூர் அவிநாசிலிங்கம் கல்லூரியில் இசையில் இளநிலைப் பட்டம் பயின்றார். தொடர்ந்து சென்னையிலுள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கருநாடக இசையில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.\n\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது உடன் பயின்ற மாணவரான புஷ்பவனம் குப்புசாமியைச் சந்தித்தார், இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும் கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவரது கணவர் புஷ்பவனம் குப்புசாமியிடம் இருந்து தமிழ் நாட்டுப்புறக் கலையைக் கற்றுக் கொண்டார். கலைமாமணி விருது பெற்ற நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்..\n\nஇசை வாழ்க்கை.\nதமிழ் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வரும் அனிதா, கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் சேர்ந்து, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 3,000 கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும், தனது பாடல்களில் எய்ட்ஸ், வரதட்சினை, புகைபிடித்தல், மது அருந்துதல், பெண் சிசுக்கொலை, குழந்தை உழைப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் பற்றிய சமூக விழிப்புணர்வுகளை இணைத்து பாடி வருகிறார்.\n\nமுன்னதாக, அனிதாவின் நோக்கமானது ஒரு முக்கிய பின்னணிப் பாடகியாக ஆக வேண்டும் என்பதாக இருந்தது. எனினும் இசை நிகழ்ச்சிகளுக்காக அவர் அடிக்கடி பயணம் மேற்கொண்டதால் பின்னணி பாடல்களில் கவனம் செலுத்த முடியவில்லை.\n\nபாடிய பாடல்கள்.\nநாட்டுப்புறப் பாடல்கள்.\n- மண்ணு மணக்குது\n- மண் வாசம்\n- மண் ஓசை\n- கரிசல் மண்\n- சோளம் விதைக்கையிலே\n- மேகம் கருக்குதடி\n- களத்து மேடு\n- ஊர்க்குருவி\n- கிராமத்து கீதம்\n- காட்டுமல்லி\n- அடியாத்தி டான்சு டான்சு\n- ஒத்தையடிப் பாதையிலே\n- தஞ்சாவூரு மண்ணமடுத்து\n- நாட்டுப்புற மணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_100952"}, {"id": [322, 5], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "இதன் ஆசிரியர் அதிராவடிகள் (அதிரா அடிகள்); காலம் எட்டாம் நூற்றாண்டு\n\nஅகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறை என்னும் மூவகைப் பாடல்கள் மாறி மாறித் தொடர்ந்துவரும் 30 பாடல்கள் கொண்ட நூல் இது. 24 முதல் 30 வரை இருந்த பாடல்கள் இப்போது கிடைக்கவில்லை.\nபாடல்கள்.\n- அகவல் (பாடல் எண் 22)\n\n- அகவல் (பாடல் எண் 4)\n\n- வெண்பா (பாடல் 17)\n\n- கட்டளைக்கலித்துறை (பாடல் 12)\nகாலம் கணித்த கருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_43719"}, {"id": [322, 6], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "கதை.\nவெங்கலராசன் கோட்டை கட்டி வாழும் குறு அரசன். அவனுடையப் பெண்ணை கேரள அரசன் ஒருவன் திருமணம் செய்து கொள்ள எண்ணி வெங்கலராசனிடம் வருகிறான். வெங்கலராசன் மறுத்திடவே, படையெடுத்து வந்து போர் செய்கிறான். போருக்கு காரணமான வெங்கலராசன் மகள் தன் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே எறிந்து போரை முடிக்க கூறுகிறாள். வெங்கலராசனும் அவ்வாறே செய்கிறான். \n\n\n\n\n", "document_id": "ta_ta_87576"}, {"id": [322, 7], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "மோகினி அவதாரம் பற்றி மகாபாரதம் மற்றும் பாகவதம் ஆகிய நூல்களில் குறிப்பு உள்ளது. பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதத்தினை தேவர்களுக்கு மட்டும் பிரித்து தருவதற்காகவும், பிட்சாடனுடருடன் இணைந்து தருகாவன ரிசிகளின் ஆணவம் அழிக்கவும், பசுமாசுரனை அழிக்கவும் எனப் பல முறை விஷ்ணு, மோகினியாக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.\n\nமோகினி, சிவனுடன் உடலுறவில் ஈடுபட்டு ஐயப்பன் என்ற குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் கூறப்படுகிறது. கிருஷ்ணர், மகாபுாரதத்தில் கூறப்படும் அரவான் என்பவரின் வரத்தை நிறைவேற்ற மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்து கொண்டதாகவும் நாட்டுப்புற வழக்கில் கூறப்படுகிறது.\n\nஅமுதம் பகிர்ந்தளித்தல்.\nதேவர்களும், அசுரர்களும் இணைந்து மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். அந்நிகழ்வில் வெளிபட்ட ஆலகாலத்தினை சிவன் உண்டபின்பு, பாற்கடலிருந்து, லட்சுமி, அரம்பையர்கள், ஐராவதம், உச்சைசிரவம் போன்றவை தோன்றின. இறுதியாக அமுதம் தோன்றியது.\n\nஅமுதம் இறவாமையை தரவல்லது என்பதால் அசுரர்கள் அருந்துவதைத் தடுக்க விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்தார். தன் அழகில் மயக்கி அசுரர்களை ஏமாற்றிய மோகினி, தேவர்களுக்கு அமுதத்தை வழங்கினார். இதற்கிடையில் தேவர்கள் போல் வேடமிட்டு இருந்த ஒரு அசுரன் அமிர்தத்தை பருகியதை அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை மோகினியிடம் கூறினர். உடனே மோகினி தன் சக்ராயுதத்தால் அந்த அசுரனின் தலையை உடலில் இருந்து துண்டித்தார். இதனால் அவ்வசுரனின் தலை இராகுவாகவும், உடல் கேதுவாகவும் மாறியது.\n\nபஸ்மாசுரன் வதம்.\nவிஷ்ணு புராணத்தில் மோகினி பஸ்மாசுரனை அழித்தமை பற்றி கூறப்பட்டுள்ளது.\n\nஅசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவர் சிவபெருமானை நோக்கி தவமியற்றி, தான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் சாம்பல் ஆகும்படி வரம் கேட்டுப் பெற்றார். அதனை சிவபெருமானிடம் சோதிக்க எண்ணி அவரை துரத்தினார்.\n\nஅந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து பஸ்மாசுரனை தனது அழகினால் மயக்கி மோகம் கொள்ளச் செய்தார். மோகம் கொண்ட பஸ்மாசுரனை தன்னுடன் ஆடும் படி மோகினி கூறினார். அவளுடைய நடன முறைகளை பின்பற்றி ஆடிய பஸ்மாசுரன் தான் பெற்ற வரத்தினை மறந்து தன் தலையிலேயே கைவத்தார். ஆகவே சிவபெருமான் தந்த வரத்தின்படி பஸ்மாசுரன் சாம்பலானார்.\n\nசிவபெருமானுடன் உறவு.\nபாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கு மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.\n\nகாண்போரை மோகத்தில் ஆழ்த்தும் வல்லமையுடைய மோகினி அவதாரத்தினை விஷ்ணு மீண்டும் எடுத்தார். அத்துடன் ஒரு வனத்தில் சென்று மறைந்தார். மோகினியினை காண சென்ற சிவபெருமான் வனத்தின் ஒரு மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த மோகினியை கண்டார். அவருக்கும் மோகம் வந்தது. உடனிருக்கும் பார்வதியை மறந்து மோகினி அடைய எண்ணினார். அப்பொழுது சிவனும் மோகினியும் உடலுறவு கொண்டார்கள். அவர்களுக்கு பிறந்தவரே ஐயப்பன் ஆவார்.\n\nநாட்டுப்புற மரபுகளில்.\nமகாபாரதத்தில் கூறப்படும் அரவான் என்பவர், கிருஷ்ணரிடம் மூன்று வரங்கள் கேட்டதாக நாட்டுப்புற மரபில் கூறப்படுகிறது. அதில் மூன்றாவது வரம் பற்றி கூவாக மரபில் மட்டுமே கூறப்படுகிறது. அதன்படி அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வரம் கேட்டதாகவும் அதற்கு கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. \n\nகாண்க.\n- தசவதாரம்\n- விஷ்ணு\n\n\n\n\n", "document_id": "ta_ta_51400"}, {"id": [322, 8], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "வரலாற்றுப் பிண்ணனி.\nஇந்தப் புதினம் மாஹேவில், ஒரு சில குடும்பங்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. மாஹேவின் புதிய தலைமுறை, இந்தியாவுடன் பிரெஞ்சு குடியரசை ஒன்றிணைக்க விரும்பியது. பழைய மக்கள் பிரஞ்சு ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். ஆனால் காலனித்துவ ஆட்சி ஒரு காதல் கவர்ச்சி என நம்பப்படுகிறது. கனரான் மற்றும் தாசன் என்று இரண்டு நபர்கள், பிரஞ்சுக்கு எதிரான போராட்டத்தின் தலைமையை எடுத்துக் கொண்டனர். இந்த நாவலில் மாஹேயின் பிரெஞ்சு ஆட்சியின் காதல் பற்றிய சிறந்த விவரங்கள் உள்ளன. மாஹெவின் தெருக்களில் பிரஞ்சு பெயர்கள் பழைய அழகை திரும்பப் பெறுகின்றன. மாஹெவில்மா ஒரு கிறித்தவத் தேவாலயமும், பல ஹிந்து கோயில்கள் உள்ளன. அரசாங்கத்தின் அலுவலகங்களில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டபோது, முதல் புரட்சியைக் கதை விவரிக்கிறது. பிரஞ்சு கடற்படை வந்தபோது இந்த புரட்சி தோல்வி அடைந்தது. அதனால் ஆர்வலர்கள் மாஹே பிரிட்ஜ் முழுவதும் ஓடிவிட்டனர். இரண்டாம் மற்றும் இறுதிப் புரட்சி வெற்றிகரமாக இருந்தது. எனவே, பிரெஞ்சு ஆட்சியாளர்கள் கப்பல் மூலம் தம்நாடு திரும்பினர்.\n\nகதைக்கரு.\nஇந்த நாவலின் கதாநாயகனும் இளம் இந்தியக்காரனதான தாதன், பிரெஞ்சு மாஹியில் பிறந்து, பாண்டிச்சேரி பள்ளியில் பயின்றவர். பிரஞ்சு நிர்வாகத்தில் அவருக்கு வேலை கிடைத்தும், பாரிஸில் உயர் கல்விக்கான உதவியைப் பெற்றிருந்தும், அவர் சுதந்திரப் போராட்டத்தில் சேரவே விரும்பினார். அவர் கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். காந்திய கனரான் வாங்கிய சுதந்திர இயக்கத்தை அவர் இணைகிறார். இதற்கிடையில் சந்திரிகா என்றழைக்கப்படும் ஓர் அழகான பெண் அவரைக் காதலிக்கிறாள், ஆனால் புரட்சிக்கான அவரது அர்ப்பணிப்பு காரணமாக, திருமண வாழ்வை நிராகரிக்கிறார். பிரெஞ்சு நீதிபதியால். 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தாசன், இந்திய யூனியன் வழியாகத் தப்பிச் சென்றார். வெளிநாட்டு ஆட்சியிலிருந்து மாஹெவுக்கு விடுதலைதரவேண்டி, விரைவில் அவர் மாஹேவுக்கு தன்னார்வலர் குழுவிற்குத் திரும்பி வருகிறார். நிர்வாகக் கட்டிடங்களில், பிரெஞ்சு தேசியக் கொடி அகற்றப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஒரு உள்ளூர் ஹீரோவாக இருந்தபோதும், அவர் தனது வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார், ஏனெனில் அவர் ஒரு வேலைவாய்ப்பை ஏற்று, பிரதான வாழ்க்கை வாழ மறுத்து விட்டார். பெற்றோரின் கட்டாயத்தில் வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட அந்தப்பெண், தற்கொலை செய்து கொள்கிறார். மாஹெ கடற்கரையில், வெல்லயங்கல்லு தீவிற்கு, அப்பெண்ணின் வழியில் ஆத்மாவைக் கரைத்துக்கொள்ள செல்கிறார்.\n\nவெளியிணைப்புகள்.\nhttps://archive.org/stream/MayyazhiKaraiyoram/Mayyazhi%20Karaiyoram#page/n17/mode/2up\n\n\n\n\n", "document_id": "ta_ta_100760"}, {"id": [322, 9], "question": "தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் <Query> 18ம் நூற்றாண்டில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட முத்துப்பட்டனின் வாழ்வை விவரிக்கிறது.", "document": "வரலாறு.\nஆண்டனி காலண்ட் என்பவர், 'அலிபாபா மற்றும் 40 திருடர்கள்' என்னும் கதையை, ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்பில், 18ம் நூற்றாண்டில் இணைத்தார். பிரஞ்சு நாட்டை சேர்ந்த இவர், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர். அங்கு செவிவழி கதை சொல்பவரான அலெப்போவிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.\n\nகதையில் அலிபாபாவின் பயணம்.\nஅலிபாபா ஒரு ஏழை விறகுவெட்டி. அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான், பெயர் காஸிம். ஓரு நாள், அலிபாபா விறகுகளை வெட்டியப்பின் வீடு திரும்பும் போது, 40 கொள்ளையர்களின் ரகசிய குகை தெரிய வந்தது. அந்த குகையை திறக்கும் ரகசிய தொடரையும் அறிந்துக் கொண்டான். யாருமில்லாத தருணத்தில், அந்த குகைக்குள் சென்று, கொள்ளையடித்து பதுக்கப்பட்ட பொற்காசுகள் மற்றும் பொருள்களை எடுத்து தன் கழுதையில் கட்டிக்கொண்டு வீடு திரும்பினான்.\n\nஇந்த விஷயம் அவன் அண்ணன், காஸிமுக்கு தெரிய வந்தது. அவன் பேராசைக்காரன். தம்பியிடம் அந்த குகையிருக்கும் இடத்தையும், அந்த ரகசிய தொடரையும் பெற்றுக்கொண்டு குகைக்குள் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்ற போது, திருடர்களிடம் மாட்டிக்கொண்டான். உயிரும் மாண்டான். வீடு திரும்பாத அண்ணனைத் தேடி, அலிபாபா அந்த குகைக்கு சென்று, உயிர் மாண்ட தன் அண்ணனின் உடலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.\n\nஇதை அறிந்த கொள்ளையரகளின் தலைவன், அலிபாபவை கொன்றுவிட முற்பட்டான். தன் வேலைக்காரி, மார்கியானாவின் உதவியால் அந்த கொள்ளையர்களின் சதியை முறியடித்தான். பின்னர், தன் மகனை மார்கியானாவுக்கு திருமணமும் செய்து வைத்தான்.\n\nதழுவல்கள்.\nதிரைப்படம்.\n- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்) - எம். ஜி. ஆர் நடித்தது\n- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941 திரைப்படம்) - கே. எஸ். மணி இயக்கத்தில், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நடித்தது\n\n\n\n\n", "document_id": "ta_ta_120074"}]
[{"id": [323, 0], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "பாசித்திரள் நன்னீரிலோ கடல் நீரிலோ தனக்கு ஏற்ற சூழ்நிலைகள் உருவாகும் வேளைகளில் தோன்றுகின்றன. பொதுவாக சில குறிப்பிட்ட இன அலைதாவரங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பாசியே இதற்குக் காரணமாகின்றது. சில பாசித்திரள்கள் எளிதில் அடையாளம் காணக்கூடியவாறு நீரின் மேற்பரப்பு நிறம் மாறிக் காணப்படும், இதற்கு பாசிகளில் உள்ள நிறமிகள் தான் காரணம். வழமையாக பாசித்திரள் பச்சை நிறத்தில் காணப்பட்டாலும் மஞ்சள், பழுப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் காணப்படலாம், இது பாசி இனத்தைப் பொறுத்து வேறுபடுகின்றது.\n\nவெண்பச்சை பாசித்திரள் நீலப்பச்சைப்பாசியால் ஏற்படுகின்றது. நீலப்பச்சைப் பாசிகளில் குறிப்பிடத்தக்கவனவாக \"அனபென்னா\", \"ஆசிலடோரியா\", \"நாசுடாக்கு\" மற்றும் \"மைக்ரோசிச்டிச்\" என்னும் பேரினங்கள் பாசிப்படர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன .\n\nபாசித்திரளில் முக்கியமாகக் கருதவேண்டியது கெடுதியான/நச்சுமிகுந்த பாசித்திரள் ஆகும். இந்நிகழ்வில் பாசிகள் நச்சுப்பொருட்களை வெளிவிடுகின்றன. \"அலெக்சந்திரியம்\" (Alexandrium) மற்றும் \"கரெனியா\" என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellate) போன்ற அலைதாவர இனங்கள் இதற்கு எடுத்துக் காட்டாகும். இத்தகைய பாசித்திரள்கள் பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் கடற்கரைப்பகுதிகளில் தோன்றுவது செவ்வலைகள் (Red Tide) என்று அழைக்கப்படுகின்றது.\n\nநீலப்பச்சைப்பாசிகளில் குறிப்பிடத் தக்கவனவாக \"மைக்ரோசிச்டிச்\" மற்றும் \"நாடுலேரியா\" என்னும் பேரினங்கள் முறையே மைக்ரோசிச்டின் மற்றும் நாடுலாரின் என்னும் நச்சுக்களை வெளிவிடுகிறது.\n\nதீமைகள்.\n- நீரில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் கிடைத்து பலக் காலம் நீடிக்குமேயானால் தக்கச் சூழ்நிலையில் பாசிகள் வளர்ந்து சுற்றுச்சூழலைப் பாதிக்கும்.\n- பாசிகள் படர்வதால் பகலவன் ஒளி நீரிர்க்கு அடியில் செல்லாமல் மற்ற நீர்த்தாவரங்கள் பாசிகள் வளரத் தடையாக இருக்கிறது.\n- கடல்களில் பாசிப்படர்ச்சியால் கீழ்த்தட்டிலுள்ள கடற்பாசிகள் மற்றும் செடிகளுக்கு அழுத்தத்தை உண்டுச் செய்து அழிக்கிறது/வளர்ச்சியைத் தடை செய்கிறது. இதனால் இவற்றை நம்பி இருக்கும் பல விலங்குகள் இறந்து ஒட்டு மொத்த இனமே வீழ்ச்சியடையும் நிலைக்குக் கூட இட்டுச் செல்கிறது.\n- அலைத்தாவரம் மற்றும் மீன்குஞ்சுகள் பாசி மற்றும் அலைதாவரங்களை உண்கின்ற போதும் பாசிப்படர்ச்சியின் காலங்களில் இவைகளும் உண்டுக் கொழுக்கின்றன. இவைகளால் ஒருக் குறிப்பிட்ட இனமட்டும் மிகுந்து வளரும் சூழ்நிலை ஏற்பட்டு சூழ்நிலைக் கேடாகிறது.\n- பாசிகள் வளர்ச்சியால் நீரில் கரைந்துள்ள உயிர்வளியின் (Dissolved Oxygen) அளவுக் குறைந்து அப்பகுதியில் வாழும் நீர்வாழ் இனங்களே அழியக்கூடியச் சூழ்நிலைக்கு காரணமாகிறது.\n- சில அலைத்தாவரங்கள் நீரில் நச்சுப்பொருட்களை வெளியிட்டு அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஏன் மனிதர்களுக்கும் அவைத் தீங்கை விளைவிக்கின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு - செவ்வலைகளாகும் .\n\n\n\n\n", "document_id": "ta_ta_30212"}, {"id": [323, 1], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [323, 2], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "அமைவிடம்.\nகலானிய கற்கள் () பெரும் பெர்னேராவை மலைகளை பின்புறமாகக் கொண்டு லொச் ரோக் நீர்நிலையின் கீழ் முகட்டில் அமைந்துள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Callanish Visitor Centre\n- Calanais Standing Stones, Historic Scotland\n- RCAHMS Canmore entry on Callanish\n\n\n\n\n", "document_id": "ta_ta_63611"}, {"id": [323, 3], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "அமைப்பு.\nநிர்வாக முதுகலை பட்டத்திற்கு படிப்பவர்கள் வழக்கமாக முழுநேர வேலையில் இருப்பவர்கள், அதனால் அவர்களுக்கான படிப்பு அமைப்பு வேலையினைச் சார்ந்தே இருக்கும். பெரும்பான்மையான நிர்வாக முதுகலை பட்ட படிப்புகள் மாதத்தில் பல நாட்கள் முழுவதும் நடைபெறுவதாக இருக்கும் (ஒரு வாரத்திற்கு மேல் நடைபெறாது), இவ்வாறு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தொடரும் படிப்பாகும். இருப்பினும் சில படிப்பு நேரங்கள் சற்று மாற்றியமைக்கப்பட்டு படிப்பவர்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரவு நேர வகுப்புகள் மட்டும் அல்லது வார இறுதி நாட்களில் நடைபெறும் வகுப்புகள் மட்டும் போன்றவை அடங்கும்.\n\nபோலோக்னா அமைப்பின்படி படிப்பில் கலந்துகொள்பவர்கள், ஐரோப்பிய கடன் மாற்றம் மற்றும் திரட்சி அமைப்பின் 60 மதிப்பு புள்ளிகளைப் பெற்றால் மட்டுமே பட்டம் பெற முடியும். பிற அமைப்புகளில், அவர்கள் கல்வியில் பெறும் மதிப்பு புள்ளிகள் மற்றும் படிப்பிற்கான மதிப்புப் புள்ளிகளைப் பொறுத்து பட்டப் படிப்பினை நிறைவு செய்ய இயலும்.\n\nவகைகள்.\n1. வணிக நிர்வாகத்தில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு\n\n2. நிதி சந்தைகளில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு\n\n3. உடல் நல மேலாண்மையில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு\n\n4. மேலாண்மையில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு\n\n5. அறிவியல் மற்றும் தொடர்பு துறையில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு\n\n6. சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு\n\n7. அறிவியல் மற்றும் உடல்நல அமைப்புகளில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு\n\nசேர்க்கை.\nநிர்வாக முதுகலை பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கண்டிப்பாக பின்வருவனவற்றினைப் பெற்றிருக்க வேண்டும்:\n\n1. இளங்கலைப் பட்டம் அல்லது உயர்நிலை பள்ளிச் சான்றிதழ்\n\n2. படிப்பிற்குரிய பிரிவில் சுமார் 4 முதல் 15 ஆண்டுகள் வரை வேலை செய்த அனுபவம் இருக்க வேண்டும் (அல்லது அதற்குத் தகுந்த அளவிற்கு பின்புலம் மற்றும் படிப்பின் பிரிவின் மீது தனிப்பட்ட முறையில் ஆர்வமுடையவராக இருத்தல் வேண்டும்)\n\n3. தலைமைத் திறன்\n\nமாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு நாட்டினைப் பொறுத்தும் வேறுபடும். சில பல்கலைக் கழகங்கள் அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள் பட்டதாரி பதிவு தேர்வு மதிப்பெண்கள், பட்டதாரி மேலாண்மை சேர்க்கைக்கான தேர்வு மதிப்பெண்கள் அல்லது பிற தரமான கணித தேர்வு மதிப்பெண்களை சேர்க்கையின்போது எதிர்பார்க்கின்றனர்.\n\nபட்டபடிப்பிற்கான தேவைகள்.\nபோலோக்னா செயல்பாடுகளின் மூலம் பட்டப்படிப்பினை முடிப்பதற்கு ஐரோப்பிய கடன் மாற்றம் மற்றும் திரட்சி அமைப்பின் வழிமுறையில் 60 மதிப்புப் புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். அமெரிக்க கல்விமுறையின்படி 33 மதிப்புப் புள்ளிகளைப் பெற்றிருந்தால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பட்டப்படிப்பினை முடிக்க இயலும். இந்த மதிப்புப் புள்ளிகள் ஒவ்வொரு முறையினையும் பொறுத்து வேறுபடும். படிப்பு முடியும் தருவாயில் அதில் பங்குபெறுபவர்கள் களத்தின் திட்டங்கள் குறித்த அறிக்கையினை சமர்பிக்க வேண்டும், அதற்காக அவர்கள் சுமார் 350 முதல் 500 மணி நேரங்களை செலவிட வேண்டிவரும்.\n\nபிற நாடுகளில் வழங்கப்படும் படிப்புகள்.\nஐரோப்பா.\nஐரோப்பாவில் பல பல்கலைக் கழகங்கள் முதுகலைப் பட்ட படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பினை வழங்குகின்றன. 1999 ஆம் ஆண்டில் லுகனோ பல்கலைக்கழகம் முதன் முறையாக அறிவியல் மற்றும் தொடர்பு துறையில் நிர்வாக மேலாண்மைக்கான முதுகலை பட்டத்திற்கான படிப்பினை சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தியது. அதன் பயிற்று மொழி ஆங்கிலத்தில் இருந்தது. 2006 ஆம் ஆண்டில் அதே பல்கலைக்கழகம் மனிதவள மேலாண்மை குறித்த மேம்பட்ட ஆய்வுகளில் முதுகலை பட்டத்திற்கான படிப்பினை சர்வதேச நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச முன்னேற்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்காக அறிமுகம் செய்வித்தது. \n\nஆஸ்திரேலியா.\nகலைத் துறையில் நிர்வாக முதுகலை பட்டத்தினை மெல்போர்ன் பல்கலைக் கழகம் மனிதவள மேம்பாடு மற்றும் சமூக அறிவியல் துறையில் மட்டும் வழங்குகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசு பள்ளி அமைப்பானது பொது நிர்வாக திட்டத்தில் நிர்வாக முதுகலை பட்டத்திற்கான படிப்பில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டின் பிற பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.\n\nஅமெரிக்கா.\nபிங்காம்டன் பல்கலைக்கழகம் அறிவியல் மற்றும் உடல்நல அமைப்புகளுக்கான படிப்பிற்கான நிர்வாக முதுகலை படிப்பினை மான்ஹட்டன் பகுதியில் வழங்குகிறது. இதன் பயன்பாடுகள் பின்வருமாறு:\n\n1. சுகாதார விநியோக அமைப்புகளில் தலைமைப் பண்பினை அதிகரித்தல்\n\n2. பொறியியல் நுட்பங்கள், தரவு மற்றும் செயல்பாட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் சுகாதார மேம்பாடுகளை கண்டறிதல் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்\n\n3. களத்தின் நிரூபிக்கப்பட்ட தரவுகள் மற்றும் அனுபவமிக்க வல்லுநர்களுடன் தொடர்புகொள்ளுதல் \n\n\n\n\n", "document_id": "ta_ta_103891"}, {"id": [323, 4], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- UK Health and Safety Executive ALARP Guidance\n- UK Health and Safety Executive ALARP Cost Benefit Analysis\n- UK Defence Standard 00-56 Safety Management Requirements\n\n\n\n\n", "document_id": "ta_ta_53814"}, {"id": [323, 5], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "விமானம் ஒலித்தடையினை அண்மித்து இருக்கும் போது இயல்புக்கு மாறான முகிற் கூட்டம் ஒன்று உருவாகலாம். அதிர்வலை ஒன்று உருவாகுவதன் காரணமாக வளி அமுக்கம் திடீரென குறைவடையலாம். இவ்வாறு வளியமுக்கம் குறைவடையும் போது அது திடீர் வெப்பநிலை வீழ்ச்சியை அச்சூழலில் உருவாக்குகிறது. ஈரப்பதனான காலநிலைகளிலில் இச்சூழலிலுள்ள நீராவி இவ்வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக திடீரென ஒடுங்கி இம் முகிலினை உருவாக்குகிறது.\n\nஒரு பொருள் வளியில் அசையும் போது அது தன் முன்னாலும் பின்னாலும் அமுக்க அலைகளை தோற்றுவிக்கிறது. இவ்வலைத் தோற்றமானது படகொன்று நீரில் செல்லும்போது தோன்றும் அலைவடிவத்தை ஒத்திருக்கும். இவ்வலைகள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. பறக்கும் பொருளின் வேகம் அதிகரிக்கும்போது, இவ்வமுக்க அலைகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமுறுகின்றன. இவ்வாறு நெருக்கமுற்ற அமுக்க அலைகள் தம்மிடையே ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தும்போது பரிவு உருவாகி ஒரு தனித்த அதிர்வலை ஒலியின் வேகத்தில் உருவாக்கம்பெறுகிறது. இந்த உச்ச வேகம், Mach 1 என்று அறியப்படுகிறது. இவ்வதிர்வலையின் வேகம் கடல்மட்டத்தில் ஏறத்தாழ 1225 கிலோமீட்டர்/மணி நேரம் ஆக இருக்கும்.\n\nஅதிர்வலையானது, விமானத்தின் மூக்குப்பகுதியில் ஆரம்பித்து வாற்பகுதியில் முடிவுறும். மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படுவதோடு அது வாற்பகுதியை நோக்கி செல்ல படிப்படியாக குறைவடைந்து பின் சடுதியாக இயல்பு நிலையை அடையும். இவ்விளைவு N அலை என்று சொல்லப்படுகிறது. அவ்வலையின் வடிவம் ஆங்கில எழுத்து N போல இருப்பதாலேயே இப்பெயர் ஏற்பட்டது. திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போது முழக்கம் ஏற்படுகிறது. N அலை காரணமாக இரட்டை முழக்கம் உணரப்படுகிறது. ஒன்று மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போதும், இரண்டாவது வாற்பகுதியில் திடீரென அமுக்க இயல்பு நிலைக்கு திரும்பும் போதும் ஏற்படுகிறது. இவ்விளைவே மீயொலி விமானங்களில் இருந்து எழும் இரட்டை முழக்க ஒலிக்கு காரணமாகிறது\n\nவான்படை பயிற்சி, நகர்வுகளின்போது இவ்வமுக்க விநியோகம் வேறு வகையாக இடம்பெறுகிறது. U அலை என்று அறியப்படும் வடிவத்தில் இது ஏற்படுகிறது. பறப்பிலிருக்கும் கலம் மீயொலி வேகத்திலிருக்கும் நேரம் முழுவதும் இதன்போது முழக்கம் ஏற்பட்டவண்ணமிருக்கும். இச்சந்தர்ப்பத்தில் கலம் பறக்கும் பாதை வழியாக நிலத்திலும் அதிர்வு பரவலுறும்.\n\nஎடுத்துக்காட்டுக்கள்.\n- 23-6-2006 இல் கொழும்பு வத்தளைப் பகுதியில் ஏற்பட்ட ஒலி முழக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2576"}, {"id": [323, 6], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "உறுப்புக்கள்.\nதளவரிசை பல்வேறு உறுப்புக்களை உள்ளடக்கியது. கிடையாக, கீழிருந்து மேல் உத்தரம், ஏராதகம், கபோதம், யாழம் என்னும் உறுப்புக்கள் ஒன்றன்மீது ஒன்றாக அமைந்துள்ளன. உத்தரம் என்பது கட்டிடத்தின் கூரையையும், அதன் மேலுள்ள பகுதிகளையும் தாங்கும் வளை ஆகும். இது தூண்களின் மேல் அமைந்த போதிகைகளின் மேல் அல்லது சுவர்களின் மேல் தாங்கப்பட்டிருக்கும். வளையின் மேல் விளிம்பை அண்டி வளை நீளத்துக்கு ஏராதகம் என்னும் அலங்கார அமைப்புக் காணப்படும். இதற்கு மேல் கபோதம் அமைந்திருக்கும். கபோதம் இரட்டை வளைவு கொண்ட நிலைக்குத்து வெட்டுமுக வடிவம் கொண்டது. இது இது கீழுள்ள சுவர் மேற்பரப்பில் இருந்து வெளிப்புறம் துருத்திக்கொண்டிருக்கும். கபோதத்தின் வெளிப்புற மூலைகளிலும், இடையில் தேவையான இடங்களிலும் கூடு என்னும் அலங்கார அமைப்பு இருக்கும். கூடுகள் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வகையான அலங்காரங்களுடன் அமைந்துள்ளன. கபோதத்துக்கு மேல் குறுஞ் சுவர் போன்ற ஒரு உறுப்பு உண்டு. இது யாழம் எனப்படுகிறது. மேற்குறிப்பிட்ட குறுஞ் சுவரின் வெளி மேற்பரப்பில் குறித்த இடவெளிகளில் சிறிய யாழியின் முகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதனாலேயே இவ்வுறுப்பை யாழம் என்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90980"}, {"id": [323, 7], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "இந்த இழைக்கொள்கையின்படி அணுவுக்குள் இருக்கும் குவார்க்கு, எதிர்மின்னி முதலானவை 0-திரட்சி (0-பரிமாணம்) கொண்ட பொருள்கள் அல்ல; அவை நூலிழை போன்ற மிக நுண்ணிய அலையக்கூடிய \"பொருள்களால்\" ஆனவை ஆகும். போசான் இழைக்கொள்கை என்பது போசான் புள்ளியியல் தன்மை கொண்ட பொருள்களுக்கும் மட்டுமானது, ஆனால் இதன் விரிவான மீயிழைக் கொள்கை (superstring theory) என்பது எதிர்மின்னிகள் போன்ற வெர்மியான்களையும் இணைக்க உதவியது. இழைக்கொள்கையின் பயன்பாட்டுக்கு இப்பொழுது அறியப்படும் இடங்காலவெளியையும் (spacetime) தாண்டி மிகுநுண் வெளித்திரட்சிகள் தேவைப்படுகின்றன. இக் கொள்கை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. கருத்தளவில் இழைக்கொள்கையின் அமைப்பை வலப்புறம் உள்ள படம் விளக்குகின்றது\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Elegant Universe\"—A three-hour miniseries with Brian Greene by \"NOVA\" (original PBS Broadcast Dates: October 28, 8–10 p.m. and November 4, 8–9 p.m., 2003). Various images, texts, videos and animations explaining string theory.\n- Not Even Wrong—A blog critical of string theory\n- The Official String Theory Web Site\n- Why String Theory—An introduction to string theory.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45922"}, {"id": [323, 8], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "கரம்பை.\nதஞ்சாவூர், திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களில் கரம்பை என்னும் வழக்கு நடைமுறையில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓர் ஊரின் பெயர் கரம்பை. கரம்பை என்பதை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டு பல கிராமங்கள் உள்ளன.(எ.கா.) குருவிக்கரம்பை, பேய்க்கரம்பை, கரம்பைக்குடி.\n\nபயன்.\nகோடைகாலத்தில் நீர்நிலைகள் வற்றியபின் அடியில் படிந்த கரம்பை மண்ணை அள்ளி விவசாய நிலங்களுக்கு இடுவர். இதனால் விளைநிலம் வளம் பெறும். மேலும் நீர்நிலைகளும் தூர் வாரப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70495"}, {"id": [323, 9], "question": "திடீரென நீர்நிலையின் மேற்பரப்பில் திரட்சி அடையும் பாசிகளின் சேர்க்கை <Query> (படம்) எனப்படுகிறது.", "document": "உடல இனபெருக்கம்.\n துண்டாதல் எ.கா ஸ்போரோ கைட்\n\nபாசிகளின் வகைப்பாடு.\n [Video for algae video\n▶ 8:01\nhttps://www.youtube.com/watch?v=mU6KKGBLN2s]\n\nஉணவு.\n1. ஆற்றல் மற்றும் நொதி உற்பத்தி போன்ற முக்கிய வளர்சிதைமாற்ற செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள். (மிகவும் தாவர உணவுகள் போலல்லாமல்) இது முழுமையான புரதமாகும்.\n\n2. இது அதிகமான எளிய மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை அதிக அளவில் கொண்டிருக்கும், இது கூடுதல் எரிபொருளின் மூலமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக, சல்பேட் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டு மறுமொழியை அதிகரிக்க நினைக்கப்படுகின்றன.\n\n3. இது ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6. உட்பட ஒரு விரிவான கொழுப்பு அமில விவரங்கள் உள்ளன. இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஆற்றல் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.\n\n4. இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இயற்கையாக நிகழும் ஒருங்கிணைந்த வடிவமைப்பில் உள்ள உறுப்புகளின் ஏராளமானதாகும்.\nமுகவர் உறுதிப்படுத்துதல்\n\nசோண்டரஸ் சிருபஸ், (மஸ்டோகார்பஸ் ஸ்டெல்லடஸ், பொதுவான பெயர்: அயர்ன் மோஸ்) ஆகியவற்றுடன் குழப்பமடைந்தாலும், இது \"காரிராகன்\" எனவும் பயன்படுத்தப்படுகிறது. இது பால் உற்பத்திகளில் சிறந்த ஸ்டேபிலைசராகும் - இது பால் புரத caesin, மற்ற பொருட்கள் பின்வருமாறு: petfoods, பற்பசை, ஐஸ் கிரீம்கள் மற்றும் லோஷன்களின் முதலியன, கிரீம்கள் மற்றும் லோஷன் உள்ள Alginates தோல் மூலம் உறிஞ்சக்கூடிய உள்ளன.\n\nஉரம்.\nஆல்கா மனிதர்கள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. அவை உரங்கள், மண் கண்டிஷனர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பின் ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் பல இனங்கள் நீர் மற்றும் நுண்ணோக்கிகளாக இருக்கின்றன, அவை தெளிவான டாங்கிகள் அல்லது குளங்களில் வளர்க்கப்படுகின்றன மற்றும் குளங்கள் வழியாக உட்செலுத்தப்படும் கழிவுகளை குணப்படுத்தவோ அல்லது பயன்படுத்தவோ பயன்படுத்தப்படுகின்றன.\n\nமாசு கட்டுப்பாட்டு ஆல்காவின் பங்கு.\n பாசிகள் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளில் பயன்படுத்தப்படுகின்றன, ஏற்கனவே பயன்படுத்தும் விட அதிக நச்சு இரசாயனங்கள் தேவைப்படுவதை குறைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110777"}]
[{"id": [324, 0], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "எடுத்துக்காட்டு.\nformula_4 என்று கொண்டால். பல்லுறுப்புக் கோவை formula_1 -ஐ formula_6 -ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு formula_7, மீதம்: formula_8. ஆகவே, formula_9.\n\nநிறுவல்.\nபல்லுறுப்புக் கோவை மீதியத் தேற்றத்தை நிறுவக் கீழ்க்காணுமாறு அணுகுவோம். பல்லுறுப்புக் கோவை ஒன்றை நெடியவழியாக வகுப்பதாகக் கொண்டால், அதில் பயன்படும் வகுப்பி, கிட்டும் ஈவு, மீதி ஆகியவற்றை முறையே, formula_10, formula_11, formula_12, என்று குறிப்போம், நெடியவழி வகுத்தல், கீழ்க்காணும் சமன்பாட்டுக்குத் தீர்வு தருகின்றது (அல்லது நெடியவழி வகுத்தலின் பகுதிகளை இணைக்கும் சமன்பாடு). \nஇதில் formula_12 என்னும் மீதியின் அடுக்குக்குறி எண் (உயர்த்தி எண் அல்லது படிமை அல்லது மடிமை) formula_10 என்பதைவிடச் சிறியது.\n\nஇப்பொழுது formula_16 என்பதை வகுப்பியாகக் கொண்டால், மீதி formula_12 -இன் அடுக்குக்குறி (படி அல்லது உயர்த்தி) 0 (சுழியம்), அதாவது formula_18:\n\nஇப்பொழுது formula_20 என்று பொருத்தினால், கிடைப்பது:\n\nபயன்பாடுகள்.\nமீதியாகிய formula_22 என்பதைக் கணக்கிட்டு இந்தப் பல்லுறுப்புக் கோவை மீதியத் தேற்றத்தைப் பயன்படுத்தி formula_23 -ஐ மதிப்பிடப் பயன்படுத்தலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_42336"}, {"id": [324, 1], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "என்பதில் formula_3 என்பது ஒரு பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் கெழு அல்லது குணகம் ஆகும். அதாவது வெளிவிடும் வெப்ப ஆற்றலை (formula_1), மாறும் பொதுக்கூறாகிய நான்காம் படிய வெப்பநிலையால் (T) வகுத்தால் அப்பொருளின் சிறப்புத்தன்மையைக் காட்டும் மாறா எண்ணாகிய formula_3 ஐக் காட்டும். இங்கு formula_3 என்பது கெழு அல்லது குணகம். மேலும் பொதுமைப் படுத்தினால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாறும் கூறுகளின் முன்னே அவற்றின் பெருக்குத்தொகையாக நிற்கும் மாறா எண்கள் கெழு அல்லது குணகம் எனப்படும். \nவெப்ப விரிவுக் குணகம், உராய்வுக் குணகம் என்பன இயற்பியல் குணகங்களுக்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள். பொதுவாக ஒரு பொருள் சூடாகும்போது அது விரிவடையும். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட (ஓரலகு) அளவுடைய அப்பொருள் எந்த அளவுக்கு விரிவடைகின்றது என்று அளவிட்டால் அது அப்பொருளின் இயல்பின் அளவீடாக அமையும். எடுத்துக்காட்டாக ஒரு பாகை வெப்பநிலையைக் கூட்டி அந்தச் சூட்டால் ஒரு பொருள் நீட்சி அடைந்தால், நீளும் அளவை முதலில் இருந்த அளவால் வகுத்தால் பெறும் மாறிலியே வெப்பவிரிவுக் குணகம். அதுபோலவே இரண்டு மேற்பரப்புக்கள் ஒன்றின் மீது ஒன்று தொட்டுக்கொண்டு அசைய முயலும்போது உருவாகக்கூடிய உராய்வுத் தன்மையின் அளவீட்டைக் குறிக்கும் ஒரு மாறிலியே குறித்த நிலைமையில் அம் மேற்பரப்புகள் தொடர்பிலான உராய்வுக் குணகம் எனப்படும். இக் குணகங்கள், பொருட்களின் குறித்த இயல்புகள் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளைக் கணித்தறிவதற்கு உதவுகின்றன. இது, இவ்வியல்புகளை நன்மையளிக்கும் விதத்தில் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கும், ஏற்படக்கூடிய வேண்டாத விளைவுகளைத் தடுப்பதற்கான நடைமுறைகளைக் கைக்கொள்வதற்கும் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24676"}, {"id": [324, 2], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "- சார்புடை நிகழ்வெண்\n\nஒரு நிகழ்ச்சியின் நிகழ்வெண்ணை மொத்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையால் வகுக்கக் கிடைப்பது அந்நிகழ்ச்சியின் சார்புடை நிகழ்வெண் (\"relative frequency\") ஆகும்:\n\nஅனைத்து நிகழ்ச்சிகளின் (formula_1) சார்புடை நிகழ்வெண்களின் (formula_5) மதிப்புகளை வரைபடத்தில் குறித்தால் நிகழ்வெண் பரவல் கிடைக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49646"}, {"id": [324, 3], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [324, 4], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "கணித அடிப்படை.\nஅடிப்படையில் ஒரு தோற்றுரு இரு அல்லது பல் பரிமாண கணித அணி ஆகும். அணியின் ஒவ்வொரு புள்ளியும் தோற்றுருவின் படிமத்தை பிரதிபலுக்கும் வண்ணம் ஒரு மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். \nவெளி இணைப்புகள்.\n- Image Processing Programming Fundamentals\n\n\n\n\n", "document_id": "ta_ta_27118"}, {"id": [324, 5], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "எடுத்துக்காட்டாக தொடருக்கான ஆய்லாின் வகைப்பாடு\n\nஇதில் formula_1. இவா் சமனியை முதன்முதலாக கண்டறிந்தாா்.\n\n formula_2 ஆக இருக்கும் போது, நமக்கு கிடைப்பது\n\nவலக்கை பக்கமுள்ள முடிவுறா தொடா் () எல்லா மெய்யெண்  formula_3.ஒவ்வொரு உறுப்பாக தொகைக் காண கிடைப்பது  (), ஒரு சமனியாகும் என்பது நவீன முறைகளில் சரியானதாக அறியப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116711"}, {"id": [324, 6], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "கூட்டுத்தொடரில் வரும் முதல் எண் formula_1 என்றும், பொது வேறுபாடு \"d\" என்றும் கொண்டால், வரிசையில் \"n\"-ஆவது உறுப்பு என்ன என்பதைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:\n\nஇதையே, இன்னும் பொதுமைப் படுத்தி,\n\nஎனலாம். இந்தக் கூட்டுத் தொடர் முடிவிலியாய்ப் போகலாம் எனினும், \"வரம்புடைய\" எண்ணிக்கையில் உறுப்புகள் கொண்ட ஒரு கூட்டுத்தொடரை, \"வரம்புள கூட்டுத் தொடர்\" என்று அழைப்பர் அல்லது பொதுவான சொல்லான கூட்டுத்தொடர் என்றும் அழைப்பர்.\n\nஒரு கூட்டுத்தொடர் எப்படி வளர்கின்றது என்பது, அதன் பொதுவேறுபாட்டு எண்ணைப் பொருத்துள்ளது. பொதுவேறுபாட்டு எண்ணானது,\n\n- நேர்ம எண்ணாக இருந்தால், அடுத்தடுத்து வரும் உறுப்புகள் பெருகிக்கொண்டே போய் முடிவிலிக்குப் போகும்;\n- எதிர்ம எண்ணாக இருந்தால், எதிர்திசையில் பெருகிக்கொண்டே போய் எதிர்ம முடிவிலிக்குப் போகும்.\nகூட்டுத் தொடரின், கூட்டுத்தொகை.\nஒரு வரம்புள்ள கூட்டுத்தொடரின் உறுப்புகளைக் கூட்டினால், அதன் \"கூட்டல் மதிப்பு\" அல்லது \"கூட்டுத்தொகை\" என்ன என்பதைக் கணிக்கலாம். ஒரு கூட்டுத்தொடரின் n உறுப்புகளின் கூட்டுத்தொகையை formula_4 எனக் குறிப்பதாகக் கொண்டால், இந்தக் கூட்டுத்தொகையை இருவேறு விதமாக எழுதலாம் (இப்படி இருவேறு விதமாகக் கணக்கிடும் முறை, நிறுவலுக்குப் பயன்படும் ஒரு தனி முறையாகவும் கொள்ளப்படுகின்றது):\n\nமேலே உள்ளதில், முதல் தொடரானது formula_1 ஓடு d, 2d, 3d என்று படிப்படியாகக் \"கூட்டிக்கொண்டே\" போவது, ஆனால் இரண்டாவது தொடரானது, கடைசி உறுப்பாகிய formula_8 இல் இருந்து (n-1)d, (n-2)d என்று படிப்படியாக \"கழித்துக்கொண்டே\" செல்வது. இப்படியாக மேலே உள்ளவாறு இருவேறு விதமாக எழுதப்பட்ட இரண்டு கூட்டுத்தொடர்களின் கூட்டுத்தொகைகளைக் கூட்டினால், பொதுவேறுபாடான \"d\" ஒன்றோடு ஒன்று \"கழிபட்டுப்\" போகின்றது: \n\nசமன்பாட்டின் இருபுறத்தையும் இரண்டால் வகுத்தால், கூட்டுத்தொகையை அடையலாம்: \n\nஇன்னொரு மாற்று வடிவத்தைப் பெற, மீண்டும் formula_11 என்பதை உள்ளே நுழைக்கலாம்:\n\n499 கி.பி யில் இந்திய வானியல், கணித வல்லுநர் ஆரியபட்டா என்பவர் தன்னுடைய ஆரியபட்டியம் என்னும் நூலில் இம்முறையைத் தந்துள்ளார். (section 2.18)\n\nஎடுத்துக்காட்டாக, கூட்டுத்தொடர் ஒன்றை \"a\" = 3 + (\"n\"-1)(5) எனக் குறித்தால், இதன் 50 உறுப்புகளின் கூட்டுத்தொகை:\n\nகூட்டுத்தொடரின் உறுப்புகளின் பெருக்குத்தொகை.\nஒரு வரம்புள கூட்டுத்தொடரின் உறுப்புகளைப் பெருக்கினால் வரும் பெருக்குத்தொகையைக் கணிக்கலாம். முதல் உறுப்பு அல்லது உருப்படி \"a\" என்றும், பொதுவேறுபாடு \"d\" என்றும், மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை \"n\" என்றும் கொண்டால், அந்த n உறுப்புகளின் பெருக்குத்தொகை முடிவுறும் வாய்பாடாகக் கீழ்க்காணுமாறு எழுதலாம்: \n\nமேலுள்ளவற்றில், formula_15 என்பது போக்காமர் குறியீட்டில் காட்டப்படும் இயல் தொடர்பெருக்கம் (rising factorial in Pochhammer symbol), அடுத்து formula_16 என்பது காமா சார்பியம். (இந்த வாய்பாடு formula_17 என்பது எதிர்ம எண்ணாகவோ சுழியாகவோ இருந்தால் செல்லாது என்பதையும் குறிப்பிட வேண்டும்).\n\nஇது ஓர் உண்மையைப் பொதுமைப் படுத்தும் முறையால் வருவது: தொடரின் பெருக்குத்தொகை formula_18 என்பது தொடர்பெருக்கம் (factorial) formula_19, அதன் பின் m மற்றும் n என்னும் நேர்ம இயல் எண் கூட்டுத்தொடரின் பெருக்கம்:\n\nமேலே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டைக் கொண்டால், n ஆவது உறுப்பை \"a\" = 3 + (\"n\"-1)(5) எனக்கொண்டால் 50 ஆவது உறுப்புவரை பெருக்கினால் \n\nஇப்பொழுது கூட்டுத்தொடர் ஒன்றைக் கருதுக:\nformula_23\n\nஇதில் முதல் மூன்று உறுப்புகளின் பெருக்குத்தொகை\n\nformula_26\n\nஇது கீழ்க்காணும் வடிவில் உள்ளது:\n\nஆகவே, formula_28 உறுப்புகளின் இன் பெருக்குத்தொகை:\nஇதற்கு முடிவுதரும் தீர்வுகள் இல்லை.\n\nதிட்டவிலக்கம்.\nஒரு கூட்டுத் தொடரின் திட்டவிலக்கத்தைக் கீழுள்ள வாய்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:\n\nகூட்டுத்தொடருக்கான வாய்பாடுகள்.\nவாய்பாடுகள்: \n\nமேலும் படிக்க.\n- பெருக்குத் தொடர்\n\n", "document_id": "ta_ta_32095"}, {"id": [324, 7], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "வரையறை.\nformula_1 ஒரு நேர்ம முழு எண் ணானால், formula_1-ஐ விடப் பெரியதல்லாததாகவும், formula_1-ஐப் பகாத எண் ணாகவும் (அ-து,formula_1-உடன் 1 ஐத்தவிர வேறு எந்த பொதுக் காரணியையும் கொள்ளாதது) இருக்கும் நேர்ம முழு எண்களின் எண்ணிக்கை formula_5 எனப்படும். formula_6 என்ற சார்பிற்கு ஆய்லர் டோஷண்ட் சார்பு அல்லது ஆய்லர் formula_7-சார்பு எனப் பெயர்.\n\nஎ.கா.: \n\nசார்பின் பண்புகள்.\nபெருக்குச்சார்பு.\nformula_12 என்ற இரண்டு நேர்ம முழு எண்கள் (1 ஐத்தவிர) பொதுக்காரணியற்றதானால்,\n\nஎ.கா.: formula_14\n\nபகா எண்ணின் அடுக்குகள்.\nformula_10 ஒரு பகா எண்ணாகவும், formula_16 ஓர் இயல்பெண்ணாகவும் இருக்குமானால், formula_17 உடன் காரணிகளைப் பங்கு போட்டுக்கொள்ளும் எண்கள் formula_10-இனுடைய அடுக்குகள் மட்டுமே. அவைகளில் formula_17 ஐவிடப் பெரியதல்லாதவை : formula_20. இதனால், \n\nஎ.கா.: formula_22\n\nகணிப்பு.\nformula_25\n\n\n\n\n", "document_id": "ta_ta_11075"}, {"id": [324, 8], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "அட்டவணையிலிருந்து \n1. எந்த எண்ணுக்கும் எண் 1 மற்றும் அதே எண்ணும் வகுதிகளாக அமையும்.\n\n2. எந்த எண்ணையும் 1 ஆல் வகுக்க முடியும். ஆனால், கிடைப்பது அதே எண்தான்.\n\n3. 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் தன்மை கொண்ட எண்களே பகா எண்கள் எனப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109319"}, {"id": [324, 9], "question": "எந்த ஒரு மெய்எண்ணையும் சுழியத்தால் வகுத்தால் கிடைப்பது <Query> ( formula_1)", "document": "சுற்றியுள்ள விண்வெளி விஷயங்கள்: ஒரு கணம் A ஒரு இடவியல் வெளி X -இன் ஒரு உள்வெளியாக கருதப்படும் போது எங்கும் அடர்த்தியாகாத கணமாக இருக்கலாம், ஆனால் மற்றொரு இடவியல் வெளி Y -இன் உள்வெளியாக கருதப்படும் போது எங்கும் அடர்த்தியாகாத கணமாக இல்லாமல் இருக்கலாம். எங்கும் அடர்த்தியாகாத கணம் எப்பொழுதும் தனக்கு அடர்த்தியான கணமாக உள்ளது.\n\nஎங்கும் அடர்த்தியாகாத கணத்தின் ஒவ்வொரு உட்கணமும் எங்கும் அடர்த்தியாகாத கணமாகவே உள்ளது, மற்றும் பல எங்கும் அடர்த்தியாகாத கணங்களின் முடிவுற்ற சேர்ப்பும் எங்கும் அடர்த்தியாகாத கணம் ஆகும். மேலும், பல எங்கும் அடர்த்தியாகாத கணங்களின் எண்ணிடத்தக்க முடிவிலி சேர்ப்பு எங்கும் அடர்த்தியாகாத கணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\n\nஉதாரணங்கள்.\n- formula_2 -னது formula_1 -ல் எங்கும் அடர்த்தியாகாத கணம்.\n- formula_4 -னது formula_1 -ல் எங்கும் அடர்த்தியாகாத கணம். இருந்த போதிலும் formula_6 -ன் புள்ளிகள் 0 வை நெருங்குகின்றது, அதன் மூடல் கணம் formula_7 வெற்று உட்பகுதியாக உள்ளது.\n- formula_8 -னது formula_1 -ல் எங்கும் அடர்த்தியாகாத கணம் இல்லை. இது இடைவெளி formula_10 -ல் அடர்த்தியான கணம் ஆகும், மற்றும் இதன் மூடல் கணத்தின் உட்பகுதி formula_11 ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111575"}]
[{"id": [325, 0], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "தேர்தல் முடிவுகள்.\n1983 உள்ளூராட்சித் தேர்தல்.\n1983 மே 18 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்::\n\n1998 உள்ளூராட்சித் தேர்தல்.\n1998 சனவரி 29 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்:\n\n2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்.\n23 யூலை 2011 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:\n\n2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்.\n10 பெப்ரவரி 2018 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பருத்தித்துறை நகரசபை\n- சாவகச்சேரி நகரசபை\n\n\n\n\n", "document_id": "ta_ta_92532"}, {"id": [325, 1], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "பின்புலம்.\nஇத்தேர்தலில் முந்தைய தேர்தல்களில் நடப்பிலிருந்த இரட்டை உறுப்பினர் தொகுதிகள் முறை ஒழிக்கப்பட்ட ஒரு தொகுதிக்கு ஒரு உறுப்பினர் மட்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது. 492 தொகுதிகளில் இருந்து 492 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ-இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். பதினாறு ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்த இந்திய தேசிய காங்கிரசும் ஜவகர்லால் நேருவும் மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தனர். ஐந்தாண்டுத் திட்டங்கள் போன்ற இந்திய அரசுத் திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. மேலும் காங்கிரசுக்கு சவால் விடும் அளவுக்கு வலுவான எதிர்க்கட்சி எதுவும் இன்னும் இந்தியாவில் உருவாகவில்லை. இக்காரணங்களால் சென்ற தேர்தல்களைப் போலவே காங்கிரசு எளிதில் பெருமளவு வாக்குகளையும் இடங்களையும் வென்றது.\n\nமுடிவுகள்.\nமொத்தம் 55.42 % வாக்குகள் பதிவாகின\nஇவற்றையும் காண்க.\n- சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962\n\nமேற்கோள்கள்.\n- Indian general election, 3rd Lok Sabha\n\n\n\n\n", "document_id": "ta_ta_25481"}, {"id": [325, 2], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "பின்னணி.\n2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீர இளவரசன் (ம.தி.மு.க) இறந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முத்துராமலிங்கமும் திமுகவின் சார்பில் லதா அதியமானும் (காலஞ்சென்ற மு. சி. சோ. அதியமானின் மனைவி) போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகன் மு. க. அழகிரி தலைமையில் கட்சி தொண்டர்கள் பணியாற்றி லதா அதியமானை வெற்றி அடையச் செய்தனர். இந்த இடைத் தேர்தலின் போது திருமங்கலம் தொகுதியில் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றிபெற்றதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் தகுந்த சான்றுகள் இல்லாமையால் எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; தேர்தல் ஆணையமும் இத்தேர்தலை ரத்து செய்யவில்லை. \n\nஅதன் பின் வந்த இடைதேர்தல்களிலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே போன்று பணபட்டுவாடா நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. காலபோக்கில் இவ்வாறாக வாக்களர்களுக்கு பணம் வழங்கி வாக்கு பெறும் முறைக்கு திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் உருவானது. ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டது என்று அப்போதைய ஆளும் கட்சியான திமுகவின் மீது குற்றம் சாட்டப்பட்டது.\n\nஉசாத்துணை.\n- ‘Cash for votes a way of political life in South India’\n- திருமங்கலமாகும் தமிழகம்\n- Alagiri-pampered constituency seeks 2009 encore\n\n\n\n\n", "document_id": "ta_ta_30079"}, {"id": [325, 3], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "படைப்பாற்றல் கற்றலின் படிநிலைகளை முழுமையாக பின்பற்றி ஓர் அலகினைக் கற்பிக்க அளிக்கப்பட்டுள்ள காலம் 90 நிமிடங்கள் ஆகும்.\n\nபடைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் ஒன்பதாகும். அவை,\n அறிமுகம் : (10 நி)\n படித்தல்: (10 நி)\n மனவரைபடம்: (15 நி) \n தொகுத்தலும் வழங்குதலும்(10 நி)\nபாடக்கருத்தினை மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒருமுறையில் தொகுத்தல்\n1.வார்த்தை வலை(Word web \n2. அட்டவணை(Tables). \n3. குறிப்புகள்(Hints). \n4. வரிசைமுறையில் எழுதுதல். \n5. படங்கள் வரைதல். \n6. உண்மைத் தகவல்கள். \n7. காலங்கள். \n8. மீன்முள்\n9.தகவல் பலகை\nமாணவர்கள் ஏதேனும் கருத்தை விட்டிருப்பின் அதனை இணைத்து, ஆசிரியர் தம் தொகுத்தலை வழங்குதல்.\n வலுவூட்டுதல்: (15 நி)\nபாடப்பொருளை வலுவூட்டும் வகையில், ஏற்ற செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல்.\n மதிப்பீடு: (15 நி)\nமாணவர்களின் அடைவுத்திறனை சிறு வினாக்கள் கேட்பதன் வாயிலாக மதிப்பீடு செய்தல்.\n குறைதீர் கற்றல்: (15 நி)\nகற்றல் அடைவில் குறைபாடுடைய மாணவர்களை மதிப்பீட்டின்போது கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற குறைதீர் கற்றலை வழங்குதல்.\n\n எழுதுதல்: \n\nபாடக்கருத்துகளை வலுப்படுத்தும் வகையிலும், இதன் மூலம் எழுதும் திறன் வளரும் வகையிலும் செயல்பாடுகளை வடிவமைத்தல்.\n தொடர்பணி:\nபாடக் கருத்துகளுக்கு பொருத்தமான செயல்திட்டங்களை அளித்தல். ஆசிரியர் வழிகாட்டுதலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுத்தலாம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.\n\nசிறப்புக்கள்: \n\n\n\n\n", "document_id": "ta_ta_70686"}, {"id": [325, 4], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "1. அணிகலன்கள்\n2. ஆடைகள்\n3. உண்பொருள்\n4. கட்டடப் பொருள்\n5. அறையுறை\n6. பயன்பொருள்\n7. கூலங்கள்\n8. கவின்பொருள்\n9. போக்குவரத்து\n10. தகவல் தொடர்பு\n11. வாணிகம்\n12. எடை அளவு\n13. ஆட்சியியல்\n\nமேலும் பார்க்க:.\n- தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் இந்தி மொழிச் சொற்கள்\n- தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் உருது மொழிச் சொற்கள்\n- தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் தெலுங்கு மொழிச் சொற்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்மொழியின் நிலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_44080"}, {"id": [325, 5], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "2000 ஆவது ஆண்டுக்குப் பின்னர், இயக்கிகள், மின்கலங்கள், மின்னியற் கருவிகள் ஆகியவற்றின் செலவு, நிறை, செயற்பாடு, திறன் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வானலைக் கட்டுப்பாட்டு வானூர்தி பறக்கவிடுதல் ஒரு பொழுதுபோக்காகப் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளது. அறிவியல், அரசாங்க, இராணுவ அமைப்புக்களும், பரிசோதனைகளுக்கும், காலநிலைத் தகவல்களைப் பெறுவதற்கும், வானியக்கவியல் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கும் இவ்வகை வானூர்திகளைப் பயன்படுத்துகின்றன. ஆளில்லா வானூர்திகள் அல்லது வேவு விமானங்கள் காணொளிகளை எடுக்கக்கூடிய திறன் கொண்டவையாகவும் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஆயுதங்களும் பொருத்தப்படுவது உண்டு.\n\nவரலாறு.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புழக்கத்தில் இருந்த ஐதரசன் நிரப்பிய வகை வான்கப்பல்களே மின்னியல் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட வானூர்திகளுக்கான தொடக்க எடுத்துக்காட்டுகள். இசை நிகழ்ச்சிகளின்போது அரங்கங்களைச் சுற்றி இவை பறக்கவிடப்பட்டன. அடிப்படையான பொறியுமிழ் வானலைச் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி இவை இயக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120955"}, {"id": [325, 6], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "சாதனையாளர்.\n- இவர் கடந்த 1988 ம் ஆண்டு முதல் இந்தியநாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.\n\n- இந்தியா முழுவதும் சட்டசபை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். கடந்த 2003 ம் ஆண்டு லிம்கா சாதனைப் புத்தகத்திலும், கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.\nவெளி இணைப்புகள்.\n- 132 வது முறையாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் விகடன்\n- தேர்தல் மன்னன் பத்மராஜன் ஒன்இந்தியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_44321"}, {"id": [325, 7], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "வரைவிலக்கணம்.\nஅரசறிவியலில், அரசியல் கட்சிகளுக்கான பல வரைவிலக்கணங்கள் உள்ளன. வரலாற்று அடிப்படையில் முதலாவது வரைவிலக்கணம், அவற்றின் அமைப்புமுறை, செயல்பாடு, கூட்டமைவு என்பவற்றில் கவனம் செலுத்தியது. 1770 ஆம் ஆண்டில் எட்மண்ட் புர்க்கே (Edmund Burke) என்பார் எழுதிய \"இன்றைய முரண்பாடுகளுக்கான காரணங்கள் தொடர்பிலான எண்ணங்கள்\" \"(Thoughts on the Cause of the Present Discontent)\" என்னும் அவரது நூலில் அரசியல் கட்சி என்பது, \"தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையின் அடிப்படையில், தேசிய நலனுக்காக ஒன்றாக உழைக்கும் நோக்கில், ஒன்றுபட்டவர்களின் குழு.\" என்று குறிப்பிட்டுள்ளார். 1816 ஆம் ஆண்டில், பெஞ்சமின் கான்ஸ்டண்ட் என்பவர் அரசியல் கட்சி தொடர்பான கருத்தியல் வரைவிலக்கணத்தை உருவாக்கினார். ஆனால் இது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தி வருகிறதேயன்றி, கொள்கைகள் அற்ற அதிகாரத்தை அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் சந்தர்ப்பவாத அல்லது நடைமுறைசார்ந்த கட்சிகளுக்குச் சரியாகப் பொருந்தவில்லை. இவருடைய கருத்துப்படி கட்சி என்பது, \"ஒரே அரசியல் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களின் கூட்டமைப்பு\" ஆகும். மார்க்சியவாதிகள், அரசியலை ஒரு வர்க்கப் போராட்டமாகக் கொள்ளும் தமது அடிப்படைக் கொள்கைக்கு ஏற்ப, \"அரசியல் கட்சி என்பது, சமுதாய வர்க்கத்தினரில் கூடிய வர்க்க உணர்வு கொண்டவர்களின் அமைப்பு\" என்றனர். மக்ஸ் வெப்பர் (Max Weber) கட்சிகளின் செயற்பாடுகள் குறித்த புரூக்கின் கருத்தை ஏற்றுக்கொண்டு வரைவிலக்கணத்தை மேலும் விரிவுபடுத்தினார். இவர் கூற்றுப்படி, கட்சி என்பது \" சுதந்திரமாகச் சேர்ந்து கொள்ளுதலின் அடிப்படையில், ஒன்று சேர்தலும் இணைந்து செயற்படுதலும் ஆகும். அமைப்புமுறையிலான ஒரு குழுவுக்குள் அடங்கும் அதன் தலைவர்களுக்கு அதிகாரத்தைப் பெறுவதை இதன் இலக்காகவும், கட்சிக்குள் தீவிரமாக இயங்குபவர்களுக்கு பொருள்சார் நலன்களைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகவும் அரசியல் கட்சிகள் கொண்டிருக்கும்.\" இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அரசறிவியலாளரும் பிற ஆய்வாளர்களும், கட்சிகளின் நுட்பியல் மற்றும் தேர்தல் சார்ந்த இயல்புகளில் கூடிய கவனம் செலுத்தினர். அந்தனி டோன்ஸ் (Anthony Downs) என்பார், ஒரு அரசியல் கட்சியென்பது, \"முறையான தேர்தல் முறையொன்றில் பதவிகளைப் பெறுவதன் மூலம் அரச எந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலும் மனிதர்கள் குழு\" என்று கூறினார்.\n\nஅரசியல் கட்சி வரையறை.\nஒத்த கருத்துடைய மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் தோற்றுவிக்கப்படும் அமைப்பு அரசியல் கட்சி எனப்படும்.\n\nஅரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்.\nமக்களாட்சி வழியிலான அரசியலில், அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு கடமைகள் உள்ளன. இவை மக்களாட்சி முறையை நிலைத்திருக்கச் செய்யவும், அதைச் சிறப்பாக செயற்படவும் பெரிதும் உறுதுணை புரிகின்றன.\n\nகடமைகள்.\n- பொதுவான கொள்கைகளைத் தோற்றுவித்தல்.\n- தேர்தலில் பங்கேற்பு மற்றும் போட்டியிடல்.\n- மக்களுக்குக் கல்வியறிவைப் புகட்டும் நடவடிக்கையில் ஈடுபடுதல்.\n- அரசாங்கத்தை நடத்துதல் மற்றும் விமர்சனம் செய்தல்.\n- அரசுக்கும் மக்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்படுத்துதல்.\n- மக்களை ஒன்று திரட்டுதல் அல்லது இணைக்கும் அமைப்பாக செயல்படுவது போன்ற கடமைகளை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன.\n\nஅரசியல் கட்சி முறையின் வகைகள்.\nமக்களாட்சி முறையின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படும். அவையாவன:\n1. ஒரு கட்சி முறை\n2. இரு கட்சி முறை\n3. பல கட்சி முறை\n\nஒரு கட்சி முறை.\nஒரு கட்சி முறையின் கீழ் ஒரே ஒரு கட்சி மட்டும் அரசியல் முறையில் இருக்கும். இக் கட்சி முறை மக்களாலும் அரசியலமைப்புச் சட்டங்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாகக் காணப்படும். எத்தகைய எதிர்ப்பும் மாற்றுக் கருத்தும் இன்றி அரசு அதிகாரத்தைப் பெற்று இயங்கும். ஒரு கட்சி ஆட்சி முறையில் மற்ற கட்சிகள் செயல்படாமல் இருக்கும். சீனா மற்றும் கியூபா போன்ற நாடுகளில் இந்த ஒரு கட்சி முறை நடைமுறையில் இருக்கிறது.\n\nஒரு கட்சி முறையின் நிறைகள்.\n1. ஒரு கட்சி முறை அவசர, ஆபத்தான, இயற்கைப் பேரிடர் காலங்களில் திறமையாகவும் சுதந்திரமாகவும் விரைந்து செயல்பட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நிவாரணங்களையும் அளித்திட முடியும்.\n2. ஒரு கட்சி ஆட்சி முறையில் முடிவுகள் உடனடியாக எடுக்கப்படும் வாய்ப்புகள் மிகுதி.\n3. செலவு குறைவு. சிக்கனமானது.\n4. நாட்டின் பெருமைகள் பெருமளவு உயர்வு அடைந்து காணப்படும்.\n\nஒரு கட்சி முறையின் குறைகள்.\n1. ஒரு கட்சி ஆட்சி முறையில் நாடு தழுவிய உரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் நடைபெறும் வாய்ப்புகள் இல்லை.\n2. மக்களுக்கான அரசியல் உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் சாதாரண சுதந்திர உரிமை ஆகியவை ஒரு கட்சி முறையில் சில வேளைகளில் மறுக்கப்படுவதாக உள்ளன.\n3. ஊழல் மற்றும் திறமையின்மைக் காரணங்களால் ஒரு கட்சி முறை நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பெருமளவு பாதிப்படையச் செய்கின்றது.\n4. எதேச்சதிகாரத் தன்மைகள் மற்றும் சர்வாதிகாரப் போக்குகள் போன்றவை ஒரு கட்சி முறையால் உருவாக வழிவகுக்கிறது.\n\nஇரு கட்சி முறை.\nஇரு கட்சி முறையில் ஒரு கட்சியானது ஆளும்கட்சியாக இருக்கும். மற்றொன்று எதிர்கட்சியாக காணப்படும். இம்முறையில் ஆளும் கட்சியாக உள்ள கட்சி அரசாங்கத்தினை நடத்துகிறது. ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எதிர் கட்சி அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் இரு கட்சி முறை நடைமுறையில் இருந்து வருகிறது.\n\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.\n\nபிரிட்டனில் தொழிலாளர்கள் கட்சி மற்றும் பழமைவாத கட்சி ( Conservative Party) என இரு கட்சிகள் இயங்கி வருகின்றன.\n\nஇரு கட்சி முறையின் சிறப்புகள்.\n1. இரு கட்சி முறையில் இரண்டு கட்சிகள் மட்டும் இருப்பதால் மக்கள் குழப்பமின்றி ஆளும் கட்சியை முறையாகத் தேர்ந்தெடுப்பது என்பத எளிதாக உள்ளது.\n2. எதிர் கட்சி எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு ஆளும் கட்சியினை வழிநடத்துகிறது.\n\nஇரு கட்சி முறையின் குறைபாடுகள்.\n1. இரு கட்சி முறையில் காணப்படும் இரண்டு கட்சிகளின் செயற்பாடுகளும் மோசமாக இருக்குமேயானால், மூன்றாவது கட்சியைத் தேர்வு செய்வதற்கு வாய்ப்பில்லை.\n2. இவ்விரண்டு கட்சிகளும் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட தவறான உடன்படிக்கைகளினால் மக்கள் முட்டாளாக்கப்படும் அவல நிலைக்கு ஆட்படுவர். அதன்மூலம் இரு கட்சிகளின் மீதான தவறுகள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றை மூடிமறைக்க வழிகள் மிகுதியாக உள்ளன.\n\nபல கட்சி முறை.\nஇரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் கொண்ட ஆட்சிமுறைக்குப் பல கட்சி முறை எனப்படும்.\nபல கட்சி முறையானது இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. \n\nபல கட்சி முறையின் நிறைகள்.\n1. பல கட்சி முறையில் பல கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கத்தை நிர்மாணிக்க முனையும். அதற்காக, பல்வேறு நல்ல திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்திடும் தேர்தல் பரப்புரை அறிக்கைகளை மக்கள் மத்தியில் முன்வைக்கும்.\n2. பல கட்சி முறையில் புதிய கருத்துகளையும் புதிய நோக்கில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்கொண்ட புதிய தலைவர்களையும் தேர்வு செய்ய மக்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\n\nபல கட்சி முறையின் குறைகள்.\n1. பல கட்சி முறையில் ஊழல் மிகுந்து காணப்படும்.\n2. மாநில, மாகாண உணர்வுகள் செல்வாக்குப் பெறும்.\n3. ஒரு சார்புடைமை சிந்தனைகள் மிகும்.\n4. பல கட்சி முறையில் ஆளும் கட்சி மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தம் ஆட்சியாளர்களின் நன்மைகளைப் பெரிதென கருத வாய்ப்புண்டு.\n5. பெரும்பான்மை பலமிழந்து காணப்படும் ஆளும் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு, பிற கட்சி உறுப்பினர்களைக் கவர்ந்து அரசியல் அநாகரிகம் மேலோங்கும்.\n6. கட்சித் தாவல் நடவடிக்கைகளால் பல கட்சி முறையில் அரசாங்கம் நிலைத்தன்மை அற்றதாக உருமாறி பல்வேறு ஊறுகள் உண்டாகும்.\n\nஎதிர்கட்சிகளின் கடமைகள்.\nஎதிர்கட்சிகளின் செயற்பாட்டை ஒட்டியே மக்களாட்சியின் வெற்றி உள்ளது. மக்களாட்சியில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைப்பதென்பது அரிது. இச்சமயங்களில் குறைவான இடங்களைப் பிடித்த அரசியல் கட்சிகள் மக்களாட்சி நடைமுறையில் எதிர்கட்சியாக அமையும். மத்திய அரசின் மக்களவை, மாநில அளவில் சட்டசபை ஆகியவற்றில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக இடங்களைப் பெறும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி எதிர் கட்சி என்றழைக்கப்படுகிறது. ஓர் ஆளும் கட்சி அமைச்சருக்கு நிகரான மற்றும் சமமான அதிகாரங்களை எதிர்கட்சித் தலைவர் பெறத் தகுதியுடையவராவார்.\n\nஅரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சிகள் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைப் பெற்று முக்கியமானதாகத் திகழும். அது போலவே எதிர்கட்சிகளின் பங்கும் கடமையும் குடியாட்சியில் இன்றியமையாததாக இருக்கும். ஆளும் கட்சி அல்லது கட்சிகள் எதேச்சதிகார மனப்பான்மையோடு நடந்து கொள்ளாமல் இருக்கவும், அவர்களின் அதிகாரங்களை வரைமுறைப்படுத்திடவும், தொடர்ந்து கண்காணித்திடவும் எதிர் கட்சிகளின் பங்கு இன்றியமையாதது. இதுதவிர, ஆளும் கட்சியின் கொள்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்து விமர்சனம் செய்வதென்பது எதிர்கட்சிகளின் தலையாயப் பணியாகும். மேலும், ஆளும் கட்சியின் கொள்கைகள், தவறுகள், அநீதிப் போக்குகள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் முதலானவற்றை நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளுக்கு அப்பால் ஊடகங்கள் வழியாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதும் இவர்களின் இன்றியமையாதப் பணிகளாகும்.\n\nஎதிர்கட்சிகளுக்கு அரசாங்க செலவினங்களை அறிந்து கொள்ள முழு அதிகாரமும் உரிமையும் உள்ளது. இரு அவைகளின் கூட்டத் தொடர்களின்போது, கேள்வி நேரங்களில், ஆளும் கட்சியினரின் விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கண்டித்து விமர்சனம் செய்வதன் மூலம், அவ் ஆளும் கட்சியினரின் தவறான அதிகார மேலாதிக்கத்திற்கு எதிர்கட்சியினர் தடை போட்டு மக்களாட்சியை நிலைப்படுத்துகின்றனர்.\n\nஅரசியல் கட்சியின் அடிப்படைகள்.\nஒவ்வொரு அரசியல் கட்சியும் கட்டுக்கோப்பையும் தனித்துவத்தையும் பெற்றிருத்தல் இன்றியமையாதது ஆகும். அதுபோல், பின்வரும் அடிப்படைகள் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான ஒன்றாகும். அவையாவன:\n\n1. ஓர் அரசியல் கட்சிக்கு, ஒரு தலைமை என்பது அவசியம். கட்சியை வழிநடத்தும் பொறுப்பு தலைவரையே சாரும்.\n2. அரசியல் கட்சியின் கட்டமைப்பு பின் வருவனவற்றை உள்ளடக்கியது.\n- உறுப்பினர்கள்\n- அடிப்படைச் செயல் திட்டம்\n- விதிமுறைகள் மற்றும் ஒழுங்குக் கட்டுப்பாடுகள்\n1. கட்சிக்கென கொள்கையும், கோட்பாடுகளும் வரையறை செய்திருத்தல்.\n2. கட்சிக்கான வேலைத் திட்டங்கள் அல்லது செயல்முறைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டிருத்தல்.\n3. அத்திட்டங்களில் நீண்ட கால மற்றும் குறுகிய காலத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருத்தல் அவசியம். திட்டங்களைச் செவ்வனே நடைமுறைப்படுத்திட சில உத்திகள் மற்றும் அணுகுமுறைகள் தேவை.<ref name=\"https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=13&cad=rja&uact=8&ved=0ahUKEwj_9NClx9_UAhUMwI8KHaR5BE4QFgiEATAM&url=https%3A%2F%2Fgsannah.wordpress.com%2F2012%2F08%2F26%2F%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF-%25E0%25AE%2585%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%2595%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%2F&usg=AFQjCNEyXZn_oiWcpRtbo2lZ9ipL3CEdXg\"></ref>\n\nஅரசியல் கட்சி எனப்படுவது, சில குறிக்கோள்களுடன் அமையப்பெற்ற வாக்காளர்களின் ஓர் ஒப்பற்ற நிறுவன அமைப்பாகும். இதன் வேறு சில அடிப்படைகள் என்பன, \n1. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு நிறுவன அமைப்பைத் தோற்றுவிப்பதும் வளர்ப்பதும் இன்றியமையாதவையாகும்.\n2. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவுகள், உரைகள், வெளியீடுகள் மூலமாகவும் கட்சி மற்றும் அதன் கொள்கைகள் பரப்புரை செய்யப்படுதல் அவசியம்.\n3. சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் தத்தம் கட்சி உறுப்பினர்களைப் பிரிதிநிதித்துவப்படுத்துதல் அரசியல் கட்சியின் முக்கியப் பணியாகும்.<ref name=\"https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=13&cad=rja&uact=8&ved=0ahUKEwj_9NClx9_UAhUMwI8KHaR5BE4QFgiEATAM&url=https%3A%2F%2Fgsannah.wordpress.com%2F2012%2F08%2F26%2F%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF-%25E0%25AE%2585%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%2595%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%2F&usg=AFQjCNEyXZn_oiWcpRtbo2lZ9ipL3CEdXg\"></ref>\n\n\n\n\n", "document_id": "ta_ta_14425"}, {"id": [325, 8], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "1929-ஆம் ஆண்டில் லா லீகா தொடங்கப்பட்டதிலிருந்து அதில் பங்கேற்றுவருகிறது. லா லீகா வாகையர் பட்டத்தை எட்டு முறை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்த லா லீகா வரலாற்றில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், நான்காம் இடம் பெறும் கழகமாக இருக்கிறது. மேலும், லா லீகா-வின் ஆரம்பத்திலிருந்து அதில் பங்கேற்கும் கழகமாகவும், அதிலிருந்து தரக்குறைப்பு செய்யப்படாத மூன்று கழகங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது; தகுதிக் குறைப்பு செய்யப்படாத மற்ற இரு கழகங்கள் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் ஆகியவையாகும். இக்கழகம் பெண்களுக்கான அணி ஒன்றையும் கொண்டது; பெண்களுக்கான முதல்தர கால்பந்துக் கூட்டிணைவில் நான்கு முறை வாகையர் பட்டத்தை அவ்வணி கைப்பற்றியிருக்கிறது.\n\nதமது அமைவிட மக்களின் விளையாட்டு வீரர்களையே பெரும் அளவில் பயன்படுத்துவது, இக்கழகத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று ஆகும்; அதாவது, இக்கழகம் பாஸ்க் இன வீரர்களையே பெருமளவில் கொண்டிருக்கும். எசுப்பானியாவின் பாஸ்க் பகுதி, மற்றும் ஃப்ரான்சின் தென் பகுதிகளில் இருக்கும் பாஸ்க் இன வீரர்களை வாங்கிப் பயன்படுத்துவது இக்கழகத்தின் வழக்கமாகும். அதைத் தவிர்த்து, தமக்கென தனியான இளையோர் பயிற்றுவிப்புக் கழகத்தையும் கொண்டிருக்கிறது. தமது இன வீரர்களைப் பயன்படுத்தும் இப்பண்பினால் அதற்குப் பெரும் ஆதரவும் உள்ளது, எதிர்ப்பும் உள்ளது. தமது பயிற்றுவிப்புக் கழக வீரர்களை முதல்தர வீரர்களாக உருவாக்குவதிலும், கழக பற்றுறுதிக்காகவும் பெருமளவு புகழப்படுகிறது. எசுப்பானியாவில் தொழில்முறை கழகங்களில் விளையாட்டு நிறுவனமாக அல்லாத நான்கு கழகங்களில் \"அத்லெடிக் கிளப்\" ஒன்றாகும்; மற்றையவை பார்சிலோனா, ரியல் மாட்ரிட் மற்றும் ஒசசூனா. இக்கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களே உரிமையாளர்களாகவும் நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர். \n\nமேலும் பார்க்க.\n- லா லீகா\n\n\n\n\n", "document_id": "ta_ta_57631"}, {"id": [325, 9], "question": "தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம்வழங்கி வாக்குப் பெறும் முறை <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "நேபாள சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். மாநிலங்களின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநில முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார். \n\nமுதல் கட்ட வாக்குப் பதிவு.\nநேபாளத்தின் மலைப்பாங்கான 32 மாவட்டங்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு, 26 நவம்பர் 2017 அன்று நடைபெற்றது. முதல் கட்ட வாக்கு பதிவில் 65% வாக்காளர்கள் வாக்களித்தனர். 3.19 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.\n\nஇரண்டாம் கட்ட வாக்குப் பதிவு.\nஇரண்டாம் கட்ட வாக்குப் பதிவு 7 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது. இத்தேர்தல் காத்மாண்டு சமவெளி மற்றும் நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள 45 நேபாள மாவட்டங்களில் நடைபெற்றது. இத்தேர்தலில் 2,35,993 வாக்காளர்கள் வாக்களித்தனர். \n\nவாக்கு எண்ணிக்கை.\nமாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2017ல் தொடங்கியது. முழு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் டிசம்பர், 2017க்குள் வெளிவரும். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆளும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் மற்றும் மாவோயிஸ்ட் மைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். இரண்டாவதாக நேபாளி காங்கிரஸ் கூட்டணி உள்ளது. \n\nமாநிலங்கள் வாரியான முடிவுகள்.\nமார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் - மாவோயிஸ்ட் மையம் தலைமையிலான இடதுசாரி முன்னணி கட்சிகள், ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்ற நேரடித் தேர்தல் முறையிலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் பெருவாரியாக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நேபாளி காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது இடத்தில் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\n- நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017\n- நேபாள நாடாளுமன்றம்\n- நேபாள பிரதிநிதிகள் சபை\n- நேபாள தேசிய சபை\n- நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015\n\n\n\n\n", "document_id": "ta_ta_120703"}]
[{"id": [328, 0], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "உலகின் மற்ற இடங்களை விட ஐரோப்பிய கண்டம் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் களிமண் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. மற்ற எந்த வகை ஆடுகளங்களையும் விட மிகக் குறைந்த செலவில் கட்டி முடிக்க முடியும் எனினும் பராமரிப்பு செலவுகள் மற்றவற்றை விட மிக அதிகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30374"}, {"id": [328, 1], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "மட்பாண்டங்களும் பிற அரும்பொருட்களும் மூன்று காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. முதல் காட்சிக்கூடத்தில் அரப்பாவுக்கு முந்தியகாலப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய இரண்டும் அரப்பன் காலத்துப் பொருட்களைக் கொண்டுள்ளன. இங்குள்ள காட்சிப் பொருட்களில், அரப்பாக்கால முத்திரைகள், வளையல்கள், களிமண் பொருட்கள், களிமண் உருவங்கள், செங்கற்கள், அரைக்கும் கற்கள், கற்பந்துகள் என்பன அடங்குகின்றன. இவற்றுடன் அகழ்வுகள் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்ட அமைப்புக்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16439"}, {"id": [328, 2], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "நடால் 16 முறை பெருவெற்றித் தொடர் (டென்னிசு) கோப்பை, ஒன்பது முறை பிரெஞ்சு ஓப்பன் வாகையாளர் (2005,2006,2007,2008, 2010,2011,2012,2013,2014).போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் யோர்ன் போர்கின் சாதனையை ஈடுசெய்த இவர் 2014-இல் ஒன்பதாவது முறையாக அப்பட்டத்தை வென்றார். இவருக்கும் ரோஜர் ஃபெடரருக்கும் புகழ்பெற்ற டென்னிஸ் எதிரிடை உள்ளது. ரோஜர் ஃபெடரர் உடன் 33 போட்டிகளை விளையாடி நடால் 23 போட்டிகள் இன்று வரை வெற்றிபெற்றுள்ளார். 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். நடால் 10 முறை பிரெஞ்சு ஓப்பன் விருது , 3 முறை யூ.எசு. ஓப்பன் விருது, இரு முறை விம்பிள்டன் கோப்பை விருது, ஒருமுறை ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று விருதினையும் பெற்றுள்ளார். இவர் உறுப்பினராக இருந்த சமயத்தில் எசுப்பானியா ஆண்கள் பிரிவு அணி, நான்கு முறைகளில் 2004, 2008, 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டேவிசுக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டென்னிசு வரலாற்றில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) போட்டியில் பட்டம் வென்ற ஏழாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். தனது 24 வயதில் இந்த சாதனையைப் படைத்தார். \n\nநடால் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) எனப்படும் பெருஞ் சிறப்புமிக்க போட்டியில் விம்பிள்டன் (இரு முறை வெற்றி), ஆஸ்திரேலிய ஓப்பன் (ஒரு முறை), ரோலான் கேரோஸ் (முன்னர் பிரெஞ்சு ஓப்பன் - ஒன்பது முறை), யூ.எஸ். ஓப்பன் (இரு முறை வெற்றி) ஆக மொத்தம் பதினான்கு கிராண்ட் சிலாம் போட்டிகளை வென்றுள்ளார். அன்ட்ரே அகாசிக்கு அடுத்தபடியாக ஒற்றையர் பிரிவில் பெருவெற்றித் தொடரில் கோப்பை வெல்லும் இரண்டாவது ஆண் வீரரானார். 2011 ஆம் ஆன்டிற்கான உலகின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானார். \n\nஆரம்பகால வாழ்க்கை.\nரபேல் நடால் மனகோர்,பலேரிக் தீவுகள், எசுப்பானியாவில்சூன் 3, 1986 இல் பிறந்தார். இவரின் தந்தை செபாஸ்டியன் நடால் ஒரு தொழில் முனைவோர். இவருக்குச் சொந்தமாக ஒரு காப்பீடு நிறுவனம் உள்ளது. மேலும் கண்ணாடி மற்றும் சாளர நிறுவனம் வைத்துள்ளார். சா புந்தா எனும் உணவகத்தையும் நடத்தி வருகிறார். இவரின் தாய் அனா மரியா பரேரா குடும்பத் தலைவி. இவருக்கு மரியா இசபெல்லா எனும் இளைய சகோதரி உள்ளார். இவரின் மாமா மைக்கேல் ஏஞ்சல் நடால் ஒரு முன்னாள் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்காகவும், தேசிய எசுப்பாணிய அணிக்காகவும் விளையாடி உள்ளார். நடால் ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரின் மற்றொரு மாமாவான டோனி நடால் தான் இவருக்கு இயற்கையிலேயே டென்னிசு விளையாடும் திறன் இருப்பதைக் கண்டறிந்து இவரின் மூன்றாவது வயதிலேயே இவரை டென்னிசு விளையாடச் செய்தார்.\n\nதனது எட்டாம் வயதில் ,12 வயதிற்கு உட்டோருக்கான உள்ளூர் டென்னிசு வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார். அந்த சமயத்தில் சிறந்த கால்பந்து வீரராகவும் திகழ்ந்துள்ளார். இதன் பின்பு தோனி நடால் , இவருக்கு அளித்த பயிற்சியினை தீவிரப்படுத்தினார். இவருக்கு இயற்கையாகவே இருக்கும் இடக்கைப் பழக்கத்தினால் டென்னிசு மைதானத்தில் இடதுகை கொண்டு விளையாடுமாறு அறிவுறுத்தினார். வரிப்பந்தாட்டத்தில் வெளியே களப்புறம் நோக்கி அடிக்கும் போது நடால் இரண்டு கையையும் பயன்படுத்துவதைக் கவனித்தார்.\n\nகிராண்ட் சிலாம் போட்டியில் இவரின் காலநிரல்.\nஇந்த பட்டியல் 2014 ஆசுத்திரேலிய திறந்த வெளி சுற்று வரை இற்றைபடுத்தப்பட்டிருக்கிறது.\n\n- இறுதி ஆட்டம்: 20 (14ல் வாகையாளர், 6ல் இரண்டாமிடம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13144"}, {"id": [328, 3], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "2005, 206, 2007, 2008, 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கான ஆண்கள் ஒற்றையர் போட்டியில் வென்று சாதனையாளராக ரஃபயெல் நதால் விளங்குகிறார்.\n2011 ஆம் ஆண்டின் பெண்கள் ஒற்றையர் சாதனையாளராக லீ நா விளங்கினார். 2014ம் ஆண்டின் பெண்கள் ஒற்றையர் சாதனையாளராக மரியா ஷரபோவா விளங்குகிறார்.\n\nவெளியிணைப்புகள்.\n- அதிகாரபூர்வ வலைத்தளம்\n- ரோலாங் கரோசு\n- செயற்கைக்கோள் படிமம்\n- ஒளிப்படங்கள்\n- பிரெஞ்சு ஓப்பன் - அனைத்து முதலாம் இரண்டாம் இடம் பெற்றவர்கள். உசாத்துணை நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22621"}, {"id": [328, 4], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "துவக்கத்தில் பாரிசிலிருந்து இயங்கிய ஐடிஎஃப் இரண்டாம் உலகப்போரின்போது இலண்டனுக்கு மாற்றப்பட்டது. 1987 வரை விம்பிள்டனிலும் பின்னர் பார்டன்ஸ் கோர்ட்டிலும் இயங்கிய இந்த அமைப்பு 1998 முதல் இங்கிலாந்து வங்கியின் விளையாட்டு மைதானத்தில் இருந்து இயங்குகிறது..\n\nவெளியிணைப்புகள்.\n- அலுவல்முறை இணையதளம்\n- டென்னிஸ் விளையாட மற்றும் தங்க தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35013"}, {"id": [328, 5], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "விகிதாச்சார கலவை.\nஉறுதிக்கலவை என்பது பைஞ்சுதை (Cement), சிறிதாக உடைக்கப்பட்ட கற்கள் (Coarse Aggregate), மணல் (Fine Aggregate) மற்றும் நீர் ஆகியவற்றின் விகிதாச்சார கலவையாகும். உறுதிக்கலவையை திண்காறை என்று வழங்குவதும் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21450"}, {"id": [328, 6], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "ஒற்றையர் முதன்மை நிரலில் பங்கேற்பு.\nபோட்டி நிரல்வரிசை.\n- தரவரிசை திசம்பர் 29, 2014 நிலவரப்படி\n\nமற்ற போட்டியாளர்கள்.\nகீழ்கண்ட விளையாட்டு வீரர்களுக்கு ஒற்றையர் முதன்மை நிரலில் ஆட நேரடி அழைப்பு வழங்கப்பட்டுள்ளது:\n- சோம்தேவ் தேவ்வர்மன்\n- இராம்குமார் இராமநாதன்\n- எலியாசு இமெர்\n\nகீழ்கண்ட விளையாட்டு வீரர்கள் தகுநிலைப் போட்டிகள் மூலம் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்:\n- அல்யாசு பெடென்\n- எவெக்னி டோன்சுகோய்\n- என் விஜய் சுந்தர் பிரசாந்த்\n- லூக்கா வான்னி\n\nஓய்வுபெற்றோர்.\n- மார்செல் கிரானோல்லர்சு\n\nஇரட்டையர் முதன்மை நிரல் பங்கேற்பு.\nபோட்டி நிரல்வரிசையாளர்கள்.\n- தரவரிசை திசம்பர் 29, 2014 நிலவரப்படி\n\nமற்ற போட்டியாளர்கள்.\nகீழ்கண்ட இரட்டையர்களுக்கு இரட்டையர் முதன்மை நிரலில் பங்கேற்க நேரடி அழைப்பு வழங்கப்பட்டுள்ளது:\n- ஸ்ரீராம் பாலாஜி / ஜீவன் நெடுஞ்செழியன்\n- மகேஷ் பூபதி / சாக்கேத் மினெனி\n\nவெளியிணைப்புகள்.\n- அலுவல்முறை வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64543"}, {"id": [328, 7], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "லாவர் 11 கிராண்ட் சிலாம் தனிநபர் கோப்பைகளை பெற்றுள்ளார், எனினும் இவர் ஓப்பன் காலத்துக்கு முன் ஐந்து ஆண்டுக்கு கிராண்ட் சிலாம் ஆடுவதில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தார். 1962, 969 ஆகிய இரு ஆண்டுகளும் கிராண்ட் சிலாம் கோப்பைகள் அனைத்தையும் வென்றவர் இவர். இவர் எட்டு புரொ சிலாம் (ஓப்பன் காலத்துக்கு முந்தையது) கோப்பைகளை வென்றுள்ளார். டேவிசுக் கோப்பையானது கிராண்ட் சிலாமுக்கு இணையாக கருதப்பட்ட காலத்தில் ஐந்து டேவிசுக் கோப்பைகளை பெற ஆத்திரேலிய அணிக்கு உதவினார். \n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nலாவர் ஆத்திரேலியாவின் குயுன்சுலாந்து மாகாணத்திலுள்ள ராக்கம்டன் என்னும் நகரில் ஆகத்து 9, 1938 அன்று ரே லாவருக்கும் மெல்பா-ரோஃவே என்பவருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். அவரின் தந்தை மாடு மேய்ப்பவராகவும் இறைச்சி வெட்டுபவராகவும் பணியாற்றினார். இவரது பெற்றோருக்கு நான்கு குழந்தைகள்.\n\n1966இல் லாவருக்கு 27 வயதாக இருக்கும் போது கலிபோர்னியாவிள்ள சான் ராஃபல் நகரின் மேரி செல்பி என்பவரை திருமனம் செய்தார். அப்போது மேரிக்கு 30 வயது. இல்லினாயில் பிறந்த மணமுறிவு பெற்ற மேரி செல்பி பீட்டர்சன் மூன்று குழந்தைகளுக்கு தாய், திருமணத்திற்கு பின் அவர் மேரி செல்பி லாவர் ஆனார். திருமணத்திற்கு பின் நன்கு அறியப்பட்ட டென்னிசு வீரர்கள் லிய காட், கென் ரோசுவால், ரே எம்மர்சன் முதலான பல வீரர்கள் டென்னிசு மட்டையை கொண்டு கூம்பு வடிவில் நின்றார்கள், அதன் வழியே புதுமணத்தம்பதிகள் நடந்து வந்தனர். லாவருக்கும் மேரிக்கும் ஒரு பையன் பணந்து அவர்களுடனே கலிபோர்னியாவின் பல இடங்களில் வாழ்ந்தான். மேலி லாவர் தன் 84ஆம் வயதில் நவம்பர் 2012 அன்று வட சான் டியேகோ கவுண்டியிலுள்ள கார்ல்சுபெட் என்னுமிடத்திலுள்ள வீட்டில் இறந்தார்.\n\nடென்னிசு வாழ்க்கை.\nதொழில்முறையில்லா வீரராக.\nலாவர் பள்ளி படிப்பை முடித்து வெளிவந்ததும் டென்னிசு வாழ்வை தேர்ந்தெடுத்தார், அவரது டென்னிசு வாழ்வு 24 ஆண்டுகள் நீடித்தது. இவருக்கு குயின்சுலாந்தின் சால்லி ஓல்லிசும் பின் ஆத்திரேலிய டேவிசுக் கொப்பை அணித்தலைவர் அரி ஆப்மேனும் பயிற்சியாளர்களாக இருந்தனர். \nலாவர் ஆத்திரேலிய அமெரிக்க என்று இரு நாட்டு இளையோர் சாதனையாளர் பட்டத்தை 1957இல் பெற்றார். 1959இல் விம்பிள்டனின் மூன்று \nஇறுதியாட்டத்தை எட்டியது இவரது டென்னிசு வாழ்க்கையில் முதல் திருப்பு முனையாகும். விம்பிள்டனின் கலப்பு இரட்டையர் பிரிவில் டார்லெனெ \nஆர்டு உடன் இணைந்து பட்டத்தை வென்றார். 87 ஆட்டங்களில் கடுமையாக போராடி அமெரிக்காவின் பேர்ரி பெக்கேயை அரை இறுதியில் வென்ற இவர்\nஇறுதி போட்டியில் பெரு நாட்டவர் அலெக்சு ஓல்மெடோவிடம் தோற்றார். முதல் தனிநபர் கோப்பையை ஆத்திரேலிய சாதனையாளர் பட்டத்தை வென்ற\nபோது பெற்றார். 1961இல் தனிநபர் பிரிவில் விம்பிள்டன் கோப்பையை முதன் முறையாக பெற்றார்.\n\n1962இல் லாவர் 1938இல் டான் பட்சுக்கு பின் ஒரே ஆண்டில் அனைத்து கிராண்ட் சிலாம் தனிநபர் கோப்பைகளையும் பெற்றவராவார். அதே ஆண்டிலேயே\nமேலும் 18 கோப்பைகளை பெற்றார், மொத்தமாக 22 தனிநபர் பட்டங்கள். இதில் இத்தாலிய சாதனையாளர், செருமன் சாதனையாளர் போட்டிகளும் \nஅடங்கும். இவருக்கு முன் லியு ஓட் 1956இல் இவ்விரு சாதனையாளர் போட்டிகளையும் பெற்றிருந்தார். லாவர் வெல்ல கடினமாக இருந்தது மெதுவாக பந்து எழும்பும் களிமண் தரையை உடைய பிரெஞ்சு ஓப்பன் தான். கால் இறுதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தொகுப்புகள் உள்ள போட்டியாகவே அது இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123131"}, {"id": [328, 8], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "ஆடும் முறை.\nமாடு நாலு காலில் நடக்கும்போது அதன் காலடிகள் இரு வரிசையில் பதிவது போன்ற இடங்களில் கற்கள் அல்லது செங்கற்கள் வைக்கப்படும். சிறுவர்கள் தம் இரண்டு கால்களையும் அந்தக் கற்களின்மீது வைத்து அங்குமிங்குமாக முன்னும் பின்னும் நடப்பர். வெறுந்தரையில் கால் ஊன்றுதல் தப்பாட்டம்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- கே.வி.ராமச்சந்திரன், (தமிழாக்கம், மூலம் எஸ்.கே.கோவிந்தராஜுலு & திருமதி டி.ஜே.ஜோசப்) \"பொழுதுபோக்கு விளையாட்டுகள்,\" சென்னை அருணோதயம் வெளியீடு, 1959\n\n\n\n\n", "document_id": "ta_ta_42306"}, {"id": [328, 9], "question": "நான்கு வகை டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றான <Query> (படம்) உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.", "document": "இந்த நான்கு முதன்மைப் போட்டிகளில் மிகப் பழமை வாய்ந்த விம்பிள்டன் போட்டிகள் 1877ஆம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகிறது. யூ.எசு. ஓப்பன் 1881ஆம் ஆண்டிலும் பிரெஞ்சு ஓப்பன் 1891ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலிய ஓப்பன் 1905ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டன. 1905 ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும், இரண்டு உலகப்போர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஓப்பன் 1986ஆம் ஆண்டு தவிர்த்து, ஆடப்பட்டு வருகின்றன. 1968ஆம் ஆண்டு இந்தப் போட்டிகளில் தொழில்முறையாக விளையாடுபவர்களும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இவை ஓர் திறந்தநிலைப் போட்டிகளாக விளங்குகின்றன. ஆண்டின் முதல் முதன்மைப் போட்டியாக ஆஸ்திரேலிய ஓப்பன் சனவரியில் ஆடப்படுகிறது. இதனை அடுத்து பிரெஞ்சு ஓப்பன் மே-சூனிலும் விம்பிள்டன் சூன்-சூலையிலும் இறுதியாக யூ.எசு. ஓப்பன் ஆகத்து-செப்டம்பரிலும் நடைபெறுகின்றன. \n\nஒரே நாட்காட்டி ஆண்டில் இந்த நான்கு போட்டிகளிலும் ஒற்றையர் அல்லது இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் விளையாட்டாளர் (அல்லது அணி) பெருவெற்றி அடைந்ததாகக் கருதப்படுவர். இவர்கள் இந்த வெற்றிகளை,ஒரே நாட்காட்டி யாண்டில் அல்லாது, ஆனால் தொடர்ந்த போட்டிகளில் பெற்றிருப்பாரேயாயின், \"நாட்காட்டியல்லாத பெருவெற்றி\" பெற்றவராவர். தங்கள் வாழ்நாளில் எப்போதாவது இந்த நான்கு போட்டிகளிலும் வென்றிருந்தால், \"வாழ்நாள் பெருவெற்றி\" அடைந்தவராவர். 1988ஆம் ஆண்டு முதல் இந்த நான்கு போட்டிகளிலும் வென்று வேனில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் பெறுவாரேயாயின் அவர் \"தங்க பெருவெற்றி\" பெற்றவராக அறியப்படுவார். ஒரே ஆண்டில் இச்சாதனை புரிந்து தங்க பெருவெற்றிப் பெற்றவராக ஸ்டெபி கிராப் மட்டுமே திகழ்கிறார். அன்ட்ரே அகாசி மற்றும் ரஃபயெல் நதால் இந்தச் சாதனையை ஒரே நாட்காட்டி ஆண்டில் நிகழ்த்தாது \"வாழ்நாள் தங்கப் பெருவெற்றி\" பெற்றவர்களாக உள்ளனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- Official website of the Australian Open\n- Official website of the French Open\n- Official website of Wimbledon\n- Official website of the US Open\n- All-times Grand Slam tournaments finals - Reference book.\n- Wimbledon Live Stream\n\n\n\n\n", "document_id": "ta_ta_30904"}]
[{"id": [331, 0], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "ஓரு நாட்டின் வரவுச்செலவு சமநிலையின் அனைத்து அங்கங்களையும் தொகுக்கும்போது, உபரியோ பற்றாக்குறையோ இன்றி, அதன் மொத்தம் சூன்யமாக இருத்தல் வேண்டும். காட்டாக ஒரு நாடு தனது ஏற்றுமதியை விட கூடுதலாக இறக்குமதி செய்தால் அதன் வணிகச் சமநிலை பற்றாக்குறையில் இருக்கும்; இதனை தனது வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து வருமானம், தனது இருப்பு நிதியிலிருந்து பெறுதல் அல்லது வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுதல் ஆகியன மூலம் சமநிலைப்படுத்த வேண்டியிருக்கும். \n\nவரவுச்செலவு சமநிலை மொத்தத்தில் சமநிலை அடைந்திருக்கும் எனினும் சில தனி அங்கங்களில், காட்டாக நடப்புக் கணக்கில், பற்றாக்குறை இருக்கலாம். இது உபரியாக உள்ள நாடுகள் செல்வச்செழிப்புடன் இருக்க பற்றாக்குறை நாடுகள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். வரலாற்றில் இந்த சமனற்றநிலையை எதிர்கொள்வது குறித்த பல்வேறு வழிகள் காணப்பட்டுள்ளன; இவை குறித்து அரசுகள் கவலைப்பட வேண்டுமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. 2007-2010 நிதி நெருக்கடிக்கு மிகப்பெரும் பற்றாக்குறைகளே காரணமாக கருதப்படுவதால் 2009 ஆண்டு முதல் உலக திட்டவியலாளர்களின் நிரலில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\n\nமேற்படிப்பிற்கு.\n- Economics 8th Edition by David Begg, Stanley Fischer and Rudiger Dornbusch, McGraw-Hill\n- Economics Third Edition by Alain Anderton, Causeway Press\n\nவெளியிணைப்புகள்.\nதரவுகள்.\n- Comprehensive international BOP statistics from the IMF\n- BOP for Hong Kong\n- US statistics  (See \"External Sector\")\n- Detailed historical BOP data from the US Bureau of Economic Analyses\n\nஆய்வுகள்.\n- Where Do U.S. Dollars Go When the United States Runs a Trade Deficit? from Dollars & Sense magazine\n- Report to Congress on International Economic and Exchange Rate Policies Feb 2011 US treasury report with sections on BOP issues for major trading blocs and countries.\n- Paper from the Bank of Canada on challenges for 2010 regarding current imbalances, in context of international monetary system history\n- European Central Bank paper on the accumulation of reserves and imbalances since 1995\n- Dollar hegemony - analysis on BOP issues from a progressive Chinese perspective.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30256"}, {"id": [331, 1], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Sovereignty\n\n\n\n\n", "document_id": "ta_ta_22771"}, {"id": [331, 2], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தபட்ட ஒரு இரண்டாவது கருத்தை, பெரிய நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிவு மேலாண்மை மூலம் அறிவை மறுசுழற்சி செய்வது மற்றும் அறிவுசார் மூலதன மேலாண்மை (ICM) ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.. அறிவார்ந்த மூலதனத்தின் பங்குகளை உருவாக்குதல், வடிவமைத்தல் மற்றும் புதுப்பித்தல், ஒரு உத்திப்பூர்வ பார்வை உருவாக்கம் தேவை, இது ஆய்வு மற்றும் சுரண்டல், அளவீட்டு மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக நிறுவன சூழலுக்குள்ளான அறிவார்ந்த மூலதனத்தின் அனைத்து மூன்று பரிமாணங்களையும் ஒருங்கிணைக்கிறது. அறிவுசார் மூலதனம் நிறுவனங்களின் செல்வத்தை மதிப்பீடு செய்யும் சூழலில் பயன்படுத்தப்படுகிறது. அறிவார்ந்த மூலதனத்தின் மதிப்பிற்கான ஒரு மெட்ரிக் ஒரு நிறுவனத்தின் மதிப்பு அதன் உறுதியான (பொருள்மற்றும் நிதி) சொத்துக்களின் மதிப்பை மீறுவதாகும். பெருநிறுவன புத்தகங்களில் நேரடியாக காணக்கூடிய மூலதனம், அதன் பொருள் (அசையா) சொத்துகளிலும் மூலமும் மற்றும் நிதி மூலதனத்தில் உள்ளது, எவ்வாறாயினும் இவை மூன்றும் ஒரு நிறுவனத்தின் மதிப்பைக் கொண்டுள்ளன. உண்மையான மதிப்பு மற்றும் அறிவார்ந்த மூலதனத்தின் கூறுகளின் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகியவை அறிவுசார் பொருளாதாரத்தில் மற்றும் தகவல் யுகத்தில் ஒரு நிறுவனம் இயங்குவதற்கான ஒரு முக்கிய பகுதியாகும். ஒரு நிறுவனத்தில் அறிவுசார் மூலதனத்தை புரிந்துகொள்வதால், அதன் அறிவுசார் சொத்துக்களை சிறப்பாக வழிநடத்த அனுமதிக்கிறது. இதனால் ஒரு நிறுவனத்திற்கு, அதன் பங்கு விலை அதிகரிக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122962"}, {"id": [331, 3], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "பிற முக்கிய வைப்பு கணக்குகள் பரிவர்த்தனை கணக்கு (பொதுவாக \"சோதனை\" (யு.எஸ்) அல்லது \"நடப்பு\" (இங்கிலாந்து) கணக்கு), பணச் சந்தை கணக்கு மற்றும் நேர வைப்பு என அழைக்கப்படுகிறது.\n\nஒழுங்குவிதிகள்.\nஐக்கிய மாநிலங்கள்.\nஅமெரிக்காவில், \"சேமிப்பு வைப்பு\" என்பது ஒரு வைப்பு அல்லது செக்யூரிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு கணக்கை உள்ளடக்கியது. ஒழுங்குமுறை டி (FRB) 204.2 (ஈ) (1). இந்த வைப்புதாரர் 6 முன் அனுமதிக்கப்பட்ட இடமாற்றங்கள் அல்லது திரும்பப் பெறுதல் (ஒரு தானியங்கி தானியங்கு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்துவதை தவிர்த்து) மாதத்திற்கு அல்லது குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஒரு அறிக்கை சுழற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கணக்கில் உள்ள வைப்புத்தொகைகளை கட்டுப்படுத்தும் கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒழுங்குமுறை டி மீறல்கள் வழக்கமாக ஒரு சேவை கட்டணம், வழக்கமாக ஒரு பரிவர்த்தனைக்கு 10 டாலர்கள் அல்லது கணக்கு கணக்கை ஒரு சரிபார்ப்பு கணக்கிற்கு கூட குறைக்கின்றன.\n\nஅதே நிதி நிறுவனத்தில் ஒரு சோதனை கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு சேமிப்பு கணக்கு, ஓட்டுதாரர்களின் கட்டணத்தைத் தடுக்கவும், வங்கிச் செலவுகளை குறைக்கவும் உதவும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Savings Account Definition | Investopedia\n- What is a Savings Account - NerdWallet\n\n", "document_id": "ta_ta_106508"}, {"id": [331, 4], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "ஒரு \"T\" கணக்கு இடதுபக்கத்தில் பற்றுக்களையும் வலதுபக்கத்தில் வரவுகளையும் பின்வருமாறு காட்டுகிறது.\n\nபொதுப் பேரேடு என்பது முக்கிய நிதி அறிக்கைகளில் காட்டப்பட்டுள்ள மதிப்பு அம்சங்களுக்கு உதவுக்கூடிய கணக்குக் குழுக்களின் தொகுப்பு ஆகும். இது விற்பனைப் புத்தகம், கொள்முதல் புத்தகம், உரொக்கம் மற்றும் பொதுக் குறிப்பேட்டு புத்தகம் ஆகியவற்றில் பதியப்பட்டுள்ள நடவடிக்கைகளை இடுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த பொதுப் பேரேட்டிற்கு, பொதுப் பேரேட்டில் உள்ள கணக்குகளுக்கான விவரங்களை வழங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைப் பேரேடுகளால் உதவியளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, பெறுதல் கணக்குகள் துணைப் பேரேடு ஒவ்வொரு கடன் வாடிக்கையாளருக்குமான தனிப்பட்ட கணக்கை உள்ளிட்டிருக்கலாம் என்பதோடு அந்த வாடிக்கையாளரின் மீதத்தொகையை தனியாகக் கண்கானிக்கலாம். இந்தத் துணைப்பேரேடு பின்னர் இருப்பு நிலைக் குறிப்பை தயார் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த அதனுடைய கட்டுப்பாட்டுக் கணக்கை (இந்நிலையில், பெறுதல் கணக்குகள்) கூட்டி ஒப்பிடும்.\n\nஎல்லாக் கணக்குகளும் ஏழு அடிப்படைப் பிரிவுகளின் கீழ் அமைக்கப்படுகின்றன:\n\n1. சொத்துக்கள்\n2. பொறுப்பு\n3. உரிமைதாரர் பங்கு\n4. வருவாய்\n5. செலவு\n6. ஆதாயங்கள் (இலாபங்கள்)\n7. நட்டங்கள்\nஇறுதிக் கணக்கு மற்றும் வருவாய் அறிக்கை ஆகிய இரண்டும் பொதுப் பேரேட்டிலிருந்தே பெறப்படுகின்றன. பொதுப் பேரேட்டில் உள்ள ஒவ்வொரு கணக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. பொதுப் பேரேடு என்பது இந்தக் கணக்குகளை பதிவதற்கான இடமாகும். பதிதல் என்பது தொகைகளை வரவுகளாகவும் (வலது பக்கம்), செலவுகளாகவும் (இடது பக்கம்) பொதுப் பேரேட்டின் பக்கங்களில் பதிவதாகும். வலதுபக்கம் உள்ள கூடுதல் பத்தி நடப்பிலுள்ள கூடுதலைக் குறிக்கும்.\n\nகணக்கின் பெயர்களைப் பட்டியலிடுதல் கணக்குகளின் அட்டவணை எனப்படுகிறது. கணக்குத் தொகைகளின் சாராம்சம் இருப்புநிலைக் குறிப்பு எனப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தயாரிப்பு நிகழ்முறையின் தொடக்க நிலையில் இருப்புநிலைக் குறிப்பின் நோக்கம் மொத்தப் பற்றுக்கள் மற்றும் வரவுகளின் கூடுதல் சமமாக இருப்பதை உறுதிப்படுத்துவதாகும்.\n\nபொதுப் பேரேடானது ஒவ்வொரு கணக்கிற்குமான தேதி, விவரம் மற்றும் தொகை அல்லது கூடுதல் ஆகியவற்றை உள்ளிட்டிருக்க வேண்டும். இது வழக்கமாக குறைந்தபட்சம் ஏழு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவுகள் பொதுவாக சொத்துக்கள், பொறுப்புக்கள், உரிமைதாரரின் பங்கு, வருவாய், செலவினங்கள், ஆதாயங்கள் மற்றும் நட்டங்களை உள்ளிட்டிருக்கிறது. பொதுப் பேரேட்டின் முக்கியப் பிரிவுகள் மேற்கொண்டு உரொக்கம், பெறுதல் கணக்குகள், செலுத்தல் கணக்குகள், இன்னபிற போன்றவற்றின் கூடுதல் தகவல்களை உள்ளிடுவதற்கான துணைப் பேரேடுகளாக பிரிக்கப்பட்டிருக்கலாம்.\n\nஒவ்வொரு கணக்குப் பதிவும் சமமான தொகையை ஒரு கணக்கில் பற்று வைக்கவும் மற்றொரு கணக்கில் வரவு வைக்கவும் செய்வதால் இரட்டைப் பதிவு முறை எப்போதும் சமமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. ஆகவே இது பின்வரும் கணக்குச் சமன்பாட்டைப் பின்பற்றுகிறது:\n\nகணக்குப் பதிவுச் சமன்பாடு இறுதிக் கணக்கின் கணித கட்டமைப்பாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21510"}, {"id": [331, 5], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "குழுவின் முக்கியப் பரிந்துரைகள்\n\nரொக்க பரிமாற்றத்தைக் குறைக்கவும், டிஜிட்டல்பணப் பரிமாற்றமுறையை ஊக்குவிக்கவும் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ள இக்குழு, அதை சீரிய முறையில் நிறைவேற்றமூன்றுமாத அளவிலான குறுகிய கால திட்டத்தையும், 3 ஆண்டுகால அளவில் நிறைவேற்றும் வகையிலான நீண்டகால செயல்திட்டத்தை வகுத்துள்ளது.டிஜிட்டல் செயல் திட்டம்\n\n3 மாதத் திட்டம் \n- டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆமைப்பின் வரம்பிற்குள்ளேயே ஆதே சமயம் சுயஆதிகாரத்துடன் இயங்கக்கூடிய சுதந்திரமான தனி அமைப்பு ஓன்றை ஏற்படுத்த வேண்டும்.\n- ஆதார் மற்றும் கைபேசி சார்ந்த டிஜிட்டல்ரிவர்த்தனை முறையை ஏளிமையாக்குதல்ல\n- ரொக்கப்பரிமாற்றத்திற்கான இயக்கத்தை குறைத்தல்\n- NPCI ஏனப்படும் இந்திய தேசிய செலுத்துகை கழகத்தின் உரிமைகளின் அனைடத்து பங்குதாரர்களை சேர்க்கும் வகையில்பன்முகப்படுத்துதல்வங்கிகளுக்கிடையேயும், வங்கிகள், இதர பேமென்ட் வங்கிகளுக்கிடையேயும் இணைந்து செயலாற்றும் தன்மையை மேம்படுத்துதல்.\n3 ஆண்டு கால திட்டம்\n\nநடப்புத் தேதியில் 5 சதவிகிதமாக உள்ள தனியார் நுகர்வு சார்ந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும், 25 சதவிகிதமாக உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் மேலும் ஆதிகரிக்கச் செய்தல் (Gross Domestic Product) ஏனப்படும். உள்நாட்டு ஊற்பத்திக்கும் ரொக்க பரிமாற்றத்திற்கும் இடையேயான விகிதம் இன்றைய தேதியில் 12 சதவிகிதமாக உள்ள நிலையில்,எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கான இதை 6சதவிகிதமாக குறைத்தல் வேண்டும்.\n\nCash Reserve Ratio (ரொக்கம் ஜிடிபி விகிதம்)\n\nபொது மக்கள், நிறுவன், வங்கிகள் உள்ளிட்டாரிடத்தில் புழங்கும் மொத்த ரொக்கத்திற்கும் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பிற்கும் இடையேயான விகிதமே ரொக்கம் ஜிடிபி விகிதம் எனப்படுகிறது.\n\nஏனைய வளர்ந்த பொருளா தாரத்தை கொண்டுள்ள நாடுகளுடன் ஓப்பிடுகையில் இந்தியாவின் இதன் விகிதம் (12%) சற்று ஆதிகமாக இனைய வளர்ந்த பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளுடன் ஓப்பிடுகையில் இந்தியாவில் இதன் விகிதம் (12%) சற்று ஆதிகமாக\n\nசில்லரை வர்தகம் உள்ளிட்டவைகளில் பண பரிவர்தணைகளை டிஜிட்டல் மயமாக்குவதை\n\nஉக்குவிக்கவும், கட்டுப்படுத்தவும் இதை நிர்வகிக்கவும்ஏதுவாக, இந்திய ரிசர்வ் வங்கி ஆமைப்பின்\n\nவரம்பிற்குள்ளேயே ஆதேசமயம் சுய ஆதிகாரத்துடன்இயங்கக்க payment\n\n\n\n\n", "document_id": "ta_ta_116704"}, {"id": [331, 6], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "IFRS இல் இடம்பெற்றுள்ள பல தரநிலைகள் அதன் பழைய பெயரான சர்வதேச கணக்கியல் தரநிலைகள் (IAS) என்றே அறியப்படுகின்றன. IAS ஆனது 1973 மாற்றும் 2001 ஆண்டுகளுக்கு இடையில் சர்வதேச கணக்கியல் தரநிலைகள் வாரியக் குழுவினால் (IASC) வெளியிடப்பட்டன. 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று புதிய IASB சர்வதேச கணக்கியல் தரநிலைகளை அமைக்கும் பொறுப்பினை IASC இடமிருந்து ஏற்றது. அதன் முதல் கூட்டத்தில் புதிய வாரியம் தற்போதிருக்கும் IAS மற்றும் SICகளை ஏற்றுக்கொண்டது. IASB தொடர்ந்து தரநிலைகளை உருவாக்கியது, அவை புதிய தரநிலை IFRS என்றழைக்கப்பட்டன. \n\nIFRS இன் கட்டமைப்பு.\nIFRS தரநிலைகளின் தொகுப்பை \"செயல்முறைக்கொள்கை அடிப்படையிலான\" தரநிலைகளை கவனதிற்கொண்டு அதில் விரிவான விதிகளையும் குறிப்பிட்ட நடத்துமுறைகளையும் நிறுவுகின்றனர். \n\nசர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் உள்ளடக்கியவை:\n\n- \"சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் (IFRS)\" - 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட தரநிலைகள்\n- \"சர்வதேச கணக்கியல் தரநிலைகள் (IAS)\" - 2001 ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட தரநிலைகள்\n- \"சர்வதேச நிதி அறிக்கை விளக்கங்கள் குழுவின் (IFRIC)\" மூலம் தோற்றுவிக்கப்பட்ட விளக்கங்களின் வெளியீடு - 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டது\n- \"விளக்கங்கள் மேற்கொள்ளும் குழு (SIC)\" -2001 ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது\nIFRS இன் அடிப்படைகளாக விளங்கும் கொள்கைகளைப் பற்றி விளக்கும் \"நிதி அறிக்கைகளின் பொருள்விளக்கம் மற்றும் விளக்கம் ஆகியவற்றுக்கான ஒரு பணிச்சட்டகமைப்பும்\" உள்ளது.\n\nIAS 8 பத்தி 11 \n\n\"பத்தி 10 ல் விவரிக்கப்பட்ட மதிப்பீட்டினை உருவாக்கும் போது, நிர்வாகமானது\" \nபின்வாரும் ஆதாரங்களைக் குறிப்பிடலாம் அல்லது\nகீழிறங்கும் வரிசையில் அவற்றின் பயன்பாட்டைக் கருதலாம்:\n\n(அ) தரநிலைகள் மற்றும் விளக்கங்களின் தேவைகள் மற்றும் வழிகாட்டல்\nஅது போன்ற அல்லது அது தொடர்பான விஷயங்களக் கையாளுதல்; மேலும் \n\n(ஆ) சொத்துக்கள், பொறுப்புகள், வருமானம் மற்றும் \nசெலவுகள் போன்ற பணிச்சட்டகமைப்பில் உள்ள அம்சங்களுக்கான வரையறைகள், அங்கீகாரம் மற்றும் அளவீட்டுக் கருத்துகள்\"\" \n\nபணிச்சட்டகமைப்பு.\nநிதி அறிக்கைகளை தயாரிக்கவும் அளிக்கவும் தேவையான பணிச்சட்டகமைப்பு IFRS ன் அடிப்படை கொள்கைகளைக் கூறுகிறது.\n\nபணிச்சட்டகமைப்பின் பங்கு.\nIASB குறிக்கிறது:\n\n\"ஒரு பரிமாற்றத்திற்கு தனிப்பட்ட முறையில் பொருத்தமுடைய தரநிலைகள் அல்லது விளக்கங்கள் இல்லாத போது, நிர்வாகமானது தொடர்புடைய மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவலை விளைவிக்கின்ற கணக்கியல் கொள்கையை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் தனது தீர்மானத்தைப் பயன்படுத்த வேண்டும். \" \"IAS 8.11 இன் படி நிர்வாகமானது, அந்த தீர்மானங்களை உருவாக்கும் போது, பணிச்சட்டகமைப்பில் உள்ள சொத்துக்கள், பொறுப்புகள், வருமானம் மற்றும் செலவுகளுக்கான வரையறைகள், அங்கீகார வரையறைகள் மற்றும் அளவீட்டு கருத்துகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது அவசியமாக்குகிறது. \" \"பணிச்சட்டகமைப்பின் இந்த முக்கியத்துவத்தின் உயர்வு 2003 ன் IAS 8 ற்க்கான மறு ஆய்வில் சேர்க்கப்பட்டது\" .\n\nநிதி அறிக்கைகளின் நோக்கம்.\nபணிச்சட்டகமைப்பே கணக்கியல் தரநிலைகளின் அடிப்படையாகும்.\nபணிச்சட்டகமைப்பானது நிதி அறிக்கைகளின் நோக்கம்,நிதி நிலையைப் பற்றிய தகவலை அளிப்பதும், ஒரு நிறுவனத்தின் நிதி நிலையிலுள்ள செயல்பாடுகள் மற்றும் மாற்றங்களை பொருளாதார முடிவுகளை பல்வேறு தரப்பட்ட பயன்பாட்டாளர்கள் எடுக்க பயன்படும், மேலும் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் பொதுவாக பிறப் பொதுஜனங்கள் ஆகியோருக்கு தற்போதைய நிதி நிலைகள் பற்றி விவரம் கொடுக்கும்.\n\nஅடிப்படையிலுள்ள ஊகங்கள்.\nIFRS ரில் பயன்படுத்தப்படும் அடிப்படை ஊகங்கள் \n\n- தொகை ஏற்றம் - பரிமாற்றங்களின் விளைவுகள் மற்றும் பிற நிகழ்வுகள் நிகழுகையில் அடையாளம் காணப்படுகின்றன, பணமாக அல்லாமல் பெறுவதோ அல்லது கொடுப்பதோ ஆகும்.\n- நிகழ்கால கவனம் - நிதி நிலை அறிக்கைகள் நிறுவனம் தனது இயக்கத்தை எதிர் நோக்கத்தக்க எதிர்காலம் வரை தொடரும் எனும் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.\n\nநிதி அறிக்கைகளின் தர குணாம்சங்கள்.\nபணிச்சட்டகமைப்பானது, நிதி அறிக்கைகளின் தர குணாம்சங்கள் பற்றி விவரிக்கிறது, அது பின்வருவனவற்றைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறது \n\n- புரிந்துகொள்ளகூடிய தன்\n- பொருத்தம்\n- நம்பகத்தன்மை மற்றும்\n- ஒப்பிடக்கூடிய தன்மை\n- பொறுப்பேற்கும் தன்மை\n- நேரக்காப்பு\n\nநிதி அறிக்கைகளின் கூறுகள்.\nஒரு நிறுவனத்தின் நிதி நிலைகள் முதன்மையாக கணக்குத் தாளில் கொடுக்கப்படும். கணக்குத் தாளின் கூறுகள் அல்லது நிதி நிலையை அளவிடும் கூறுகள் கீழ்வருவனவாகும்: \n\n1. சொத்து : கடந்தக் கால நிகழ்வுகளின் விளைவாக ஓர் சொத்தென்பது நிறுவனத்தால் கட்டுபடுத்தப்படும் வளமாகும், மேலும் அந்நிறுவனத்திற்கு அதிலிருந்து எதிர்கால பொருளாதார நன்மைகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. \n\n2. பொறுப்பு: கடந்த கால நிகழ்வுகளிலிருந்து ஏற்பட்ட தற்கால கடன் பொறுப்பென்பதாகும். இதன் மூலம் செய்யப்படும் கடனடைப்பு நிறுவனத்தின் வளங்களிலிருந்து, அதாவது சொத்துக்களிலிருந்து வெளியேறுவது எதிர்பார்க்கப்படுகிறது.\n\n3. பங்கு: நிறுவனத்தின் அனைத்து கடன்களையும் கழித்தப் பிறகு சொத்துக்களிலுள்ள மீதமுள்ள நலன்களே பங்குகளாகும். பங்கு என்பது நிறுவனத்தின் உரிமையாளரின் பங்காகவும் அறியப்படும். \n\nநிறுவனத்தின் நிதிச் செயல்பாடு முதன்மையாகக் வருமான அறிக்கை அல்லது இலாப நஷ்டக் கணக்கில் கொடுக்கப்படும். வருமான அறிக்கையின் கூறுகள் அல்லது நிதி செயல்பாடுகளை அளக்கும் கூறுகள் பின்வருவனவாகும்:\n\n4. வருவாய்கள்: கணக்கு இயக்கப்படும் காலத்தில் பங்கினை உள் வருவாய் அல்லது சொத்துக்களின் மதிப்புயர்வு அல்லது கடன் பொறுப்புக்களின் வீழ்ச்சி ஆகிய உருவத்தில் உயர்த்தக்கூடிய விளைவுகளைத் தரும் பொருளாதாரப் பயனுயர்வை வருவாய்கள் தருகின்றன. இருப்பினும், இதில் உரிமையாளர், பங்குதாரர் மற்றும் பங்கு முதலீட்டாளர்கள் போன்ற பங்கு முதலீடு மூலம் நிறுவனத்தில் கலந்துள்ளவர்கள் ஆகியோரது பங்களிப்புக்கள் உள்ளடங்கவில்லை.\n\n5. செலவுகள்: ஒரு கணக்கு இயக்கப்படும் காலத்தில் வெளியேற்றத்தின் மூலம் குறைக்கப்படும் பொருளாதார பயன்கள் அல்லது \nசொத்துக்களின் மதிப்பு வீழ்ச்சி அல்லது ஆட்படுத்தப்பட்ட பொறுப்புகள் பங்கு மதிப்பு வீழ்ச்சியை விளைவிக்கின்றன.\n\nநிதி அறிக்கைகளின் கூறுகளை அடையாளம் காணுதல்.\nநிதி அறிக்கைகளில் ஒரு இனம் அடையாளம் காணப்படும் போது:\n\n- ஒரு நிறுவனத்தினுள்ளும் வெளியேயும் நிகழக்கூடிய எதிர்காலப் பொருளாதாரப் பயன்கள்\n- ஒரு இனம் செலவு அல்லது மதிப்போடு இருக்கையில் நம்பகத்தன்மையோடு அளவிடப்படும்\n- நிதியியல் நிலைத்ததன்மை\n\nநிதியியல் அறிக்கை கூறுகளின் அளவீடு.\nபாரா. 99. நிதித் தொகையை நிர்ணயிக்கும் வழிமுறையே அளவீடு என்பதாகும். அதில் நிதி அறிக்கைகளின் கூறுகள் அடையாளம் காணப்பட்டு, கணக்குத் தாளில் அல்லது வருவாய் அறிக்கையிலோ சேர்க்கப்பட்டிருக்கும். இது அளவீட்டின் குறிப்பிட்ட அடிப்படைகளை தேர்ந்தெடுப்பதை உள்ளடக்கியது.\nபாரா. 100. நிதி அறிக்கைகளில் பலவிதமான வேறுபாடுகளுடைய அளவீட்டுத் தளங்கள் வித்தியாசமான படிநிலைகளில் மற்றும் பல்வேறு இணைப்புகளிலும் கையாளப்படுகிறது. அவை கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியதாக உள்ளன:\n(அ) வரலாற்றுச் செலவு. சொத்துக்கள் பண மதிப்பிலோ அல்லது பணத்திற்கு ஈடாகக் கொடுக்கப்பட்டதையோ அல்லது அவற்றை கைக்கொண்டப்போது கொடுக்க கருதப்பட்ட நியாய விலையிலோ பதிவு செய்யப்படுகின்றன. பொறுப்புகள் கடனுக்கு மாற்றாக பெறப்பட்ட ஊதியத்திற்கு இணையாக பதிவு செய்யப்படுகின்றன, அல்லது சில சூழ்நிலைகளில் (எ.கா. வருமான வரி), சாதாரண வியாபாரச் சூழல்களில் தொகையளவிலேயே அல்லது பணத்திற்கிணையானவற்றிலோ பொறுப்பினை திருப்தியளிக்கும் விதத்தில் கொடுக்கப்படும்படி எதிர்பார்க்கப்படுகிறது. \n(b) நடைமுறைச் செலவு. சொத்துக்கள் பணத் தொகையாகவோ அல்லது பணத்திற்கு இணையானவற்றிலோ பெறப்படும் அதே அல்லது இணையான சொத்து தற்போது கைக்கொள்ளப்படும் எனில். பொறுப்புகள் தள்ளுபடிகளற்ற பணத்தொகைக்கோ அல்லது பணத்திற்கு இணையானவற்றிலோ பெறப்பட்டு தற்போதைய கடனைத் தீர்க்கப் பயன்படுத்தப்படும். \n(c) கிடைக்கப் பெறக்கூடிய (கடனடைப்பு) மதிப்பு. சொத்துக்கள் பணத்தொகையிலோ அல்லது அதற்கிணையாகவோ பெறப்படுகின்றன, அவை சொத்தை முறையான செயல்பாட்டில் விற்பனை செய்வதன் மூலம் பெறப்படுகின்றன. பொறுப்புகள் கடன் மதிப்புகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன;அதாவது, தள்ளுபடியற்ற பணத் தொகைகள் அல்லது பணத்திற்கு இணையானவை சாதாரண வியாபாரச் சூழல்களில் பொறுப்புகளை திருப்தியேற்படுத்தும் முறையில் அளிக்கப்படும்படி எதிர்பார்க்கப்படுகிறது. \n(d) தற்போதைய மதிப்பு. சொத்துக்கள் தற்போதைய தள்ளுபடி மதிப்பிலுள்ள எதிர்கால நிகர பண உள்வரவுகளை சாதாரண வியாபாரச் சூழல்களில் அந்த இனமானது ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாகும். பொறுப்புகள் எதிர்கால நிகர பண வெளியேற்றம் தற்போதைய தள்ளுபடி மதிப்பில் செய்யப்படுவது, சாதாரண வியாபாரச் சூழல்களில் பொறுப்புக்களை தீர்க்கத் தேவையான எதிர்பார்ப்புகளாகும். \nபாரா. 101. வரலாற்று செலவே அதிகப் பொதுவாக நிறுவனங்களால் அவர்களது நிதி அறிக்கைகளை தயாரிக்க ஏற்படுத்தப்பட்ட அளவீட்டு அடிப்படையாகும். இது வழக்கமாக பிற அளவீட்டு அடிப்படைகளுடன் இணைக்கப்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு, பட்டியல்கள் வழக்கமாக குறைவான செலவிலும் நிகர கொடுக்கப்பெறக்கூடிய மதிப்பிலும் கொடுக்கப்படுகின்றன, சந்தைப்படுத்தக்கூடிய பங்குகள் சந்தை மதிப்பில் கொடுக்கப்படலாம் மற்றும் பென்ஷன் பொறுப்புகள் அவற்றின் தற்போதைய மதிப்பிலும் கொடுக்கப்படுகின்றன. மென்மேலும், சில நிறுவனங்கள் தற்போதைய செலவு அடிப்படையை வரலாற்று செலவு கணக்கியல் முறைமைகளின் இயலாமைக்கு பதிலியாக பயன்படுத்துகின்றன, இது பணமற்ற சொத்துக்களின் மாறும் விலைகளின் விளைவுகளுடன் பரிவர்த்தனை புரிவதற்காகும். \n\nமூலதன கருத்துப்படிவங்கள்.\nபாரா. 102. ஒரு மூலதன நிதிக் கருத்துப்படிவம் பெரும்பாலான நிறுவனங்களால் நிதி அறிக்கைகளை தயாரிப்பதில் மேற்கொள்ளப்படுகின்றது. மூலதனத்தின் நிதி கருத்துப்படிவத்தின் கீழ், முதலீடு செய்யப்பட்ட பணம் அல்லது முதலீடு செய்யப்பட்ட வாங்கும் சக்தி, மூலதனம் நிகர சொத்துக்களையோ அல்லது நிறுவனத்தின் பங்கையோ ஒரேபொருளைக் கொண்டதாக இருக்கும். மூலதனம் ஒரு பொருளாகவுள்ள கருத்துப்படிவத்தின் கீழ், இயக்கத் திறமை போன்றவை, மூலதனம் நிறுவனம் சார்ந்துள்ளது பலனளிக்கக் கூடிய திறன்வாய்ந்ததாக கருதப்படுகிறது, எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு நாளும் உற்பத்திச் செய்யப்படும் அலகுகள். \nபாரா. 103. ஒரு நிறுவனத்தால பொருத்தமான மூலதன கருத்துப்படிவத்தை தேர்ந்தெடுப்பது நிதி அறிக்கைககளை பயன்படுத்துபவர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால், ஒரு நிதி மூலதன கருத்துப்படிவம் நிதி அறிக்கையினை பயன்படுத்துபவர்கள் முதன்மையாக சாதாரண முறையில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் பராமரிப்பு பற்றிய கவலைகளை கொள்ளும்போதோ அல்லது முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் வாங்கும் சக்தியைப் பற்றியோ இருக்கும் எனில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனினும், பயன்பாட்டாளர்களின் முக்கிய கவலை நிறுவனத்தை இயக்கும் திறன் பற்றியது எனில், ஒரு மூலதனக் கருத்துருவப் பொருள் பயன்படுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துபடிவம் குறிப்பிடுவது இலாபத்தை தீர்மானிக்க இலக்கை எட்டுவது, கருத்துபடிவத்தை இயக்கபூர்வமாக்குவதில் சில அளவீட்டு சிரமங்கள் இருந்தாலும் கூட. \n\nமூலதன பராமரிப்பு கருத்துப்படிமங்களும் இலாபத்தின் தீர்மானிப்பும்.\nபாரா. 104. மூலதனத்தின் கருத்துப்படிமங்கள் பாரா 102 லிலுள்ளது பின்வரும் மூலதன பராமரிப்பு கருத்துபடிவங்களுக்கு எழுச்சிக் கொடுக்கிறது: \n(அ) நிதி மூலதன பராமரிப்பு. இக்கருத்துப்படிமத்தின் கீழ் இலாபம் பெறப்படுவது எப்போது எனில், நிதித் தொகை (அல்லது பணம்) இக்காலகட்டத்தில் நிறுவன உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்டதும், அவர்களிடமிருந்து பெறப்பட்டதும் கழிக்கப்பட்ட பிறகு, நிகர சொத்துக்களின் இறுதி காலத்தில் இருப்பது, காலத்தின் துவக்கத்தில் நிதித் தொகையை (அல்லது பணம்) விட அதிகமிருந்தால் மட்டுமே கிடைப்பதாகும். நிதி மூலதன பராமரிப்பு பெயரளவிலுள்ள பண அலகுகள் அல்லது நிலையான வாங்கும் சக்தி அலகுகள் ஆகியவற்றில் அளவீடு செய்யப்படலாம்.  \n(b) பொருள் மூலதனப் பராமரிப்பு. இக்கருத்துபடிமத்தின் கீழ் இலாபம் அடையப்படுவது எப்போதெனில் நிறுவனத்தின் (அல்லது வளங்கள் அல்லது அத்தகைய திறனை சாதிக்கக்கூடிய அளவிற்கான நிதி) இயல்பான உற்பத்தித் திறன் இக்காலகட்டத்தில் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட மற்றும் பெறப்பட்டனவற்றை கழித்தப் பிறகு (அல்லது இயக்கத் திறன்) காலத்தின் இறுதியில் இருப்பது துவக்க காலத்தில் இருந்த இயல்பான உற்பத்தித் திறனை விட அதிகரிக்கும் போதாகும். \nபாரா. 105. மூலதன பராமரிப்பு கருத்துபடிமம் என்பது ஒரு நிறுவனம் அது பராமரிக்க விரும்பும் மூலதனத்தை எவ்வாறு விவரிக்கிறது என்பதுடன் தொடர்புடையது. அது மூலதன கருத்துபடிவங்களுக்கும் இலாப கருத்துபடிமங்களுக்கும் இணைப்பை அளிக்கிறது ஏனெனில் அது இலாபம் அளவீடு செய்யப்படும் குறிப்புப் புள்ளியை அளிக்கிறது;அது ஒரு முன்தேவையாக ஒரு நிறுவனத்தின் மூலதனத்தின் மீதான திருப்பம் மற்றும் மூலதன திருப்பம் ஆகியவற்றிற்கிடையேயான தனிச் சிறப்பைக் காட்டுகிறது;மூலதனத்தை பராமரிக்கத் தேவையான அதிகப்படியான சொத்துக்களின் உள்வருகை இலாபமாக கருதப்படலாம் மேலும் அதனால் மூலதனம் மீதான திருப்பமாகக் கருதப்படலாம். ஆகையால், இலாபம் செலவுகளுக்குப் பிறகு மீதும் தொகையாக வருமானத்திலிருந்து (இதில் மூலதன பராமரிப்பு அனுசரிப்பு எங்கெல்லாம் பொருந்துகிறதோ அதையெல்லாம் உள்ளடக்கியது)கழிக்கப்படுகிறது. செலவுகள் வருமானத்தைக் கடக்குமெனில் மீதமுள்ளத் தொகை நட்டமாகும். \nபாரா. 106. பொருள் மூலதன பராமரிப்பு கருத்துப்படிமத்திற்கு தற்போதைய செலவு அடிப்படை அளவீடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நிதி மூலதன பராமரிப்பு கருத்துப்படிமம், இருப்பினும், குறிப்பிட்ட அளவீட்டு அடிப்படையைப் பயன்படுத்துதல் தேவையற்றது. இக்கருத்துபடிமத்தின் கீழான அடிப்படையை தேர்வுச் செய்வது, நிறுவனம் நிதி மூலதனத்தைப் பராமரிக்க முயலும் வகையைச் சார்ந்ததாகும். \nபாரா. 107. இரு மூலதன பராமரிப்பு கருத்துபடிமங்களின் இடையிலான முதன்மையான வேறுபாடு நிறுவனத்தின் சொத்து மற்றும் பொறுப்புக்களின் விலை மாற்றங்களின் விளைவுகளை நடத்தும் முறையிலுள்ளது. பொதுவான வரையறைகளில் கூறினால்,ஒரு நிறுவனம் காலத்தின் இறுதியில் அதிகமாக வைத்திருந்தது துவக்கக் காலத்தில் இருந்ததை விட என்றால் அது அதன் மூலதனத்தைப் பராமரித்ததுப் போன்றது. துவக்க காலத்தை விட மூலதனத்தை பராமரிக்கத் தேவையானவற்றை விட மேலதிகமாக இருக்கும் தொகையே இலாபமாகும்.\nபாரா. 108. நிதி மூலதன பராமரிப்பு கருத்துபடிமங்களின் கீழ் மூலதனம் சாதாரண பண அலகுகள் வரையறையில் விவரிக்கப்பட்டது, காலப்போக்கில் சாதாரண பண மூலதனத்தின் உயர்வை இலாபம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆக, காலப்போக்கில் சொத்துக்களின் விலையுயர்வு, மரபுரீதியாக பங்கு இலாபங்கள் என குறிக்கப்படுவன, கோட்பாட்டு ரீதியாக இலாபங்களே. நிதி மூலதன பராமரிப்பு கருத்துபடிமங்கள் நிலையான வாங்கும் சக்தியின் அலகுகளில் விவரிக்கப்படும்போது, இலாபம் காலப்போக்கில் முதலீட்டு வாங்கும் சக்தியில் ஏற்படும் அதிகரிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆக, சொத்துக்களின் அப்பகுதியளவு மட்டுமான விலை அதிகரிப்பு பொதுவான விலை அளவுகளை கடப்பதுவே இலாபம் என்பதாகும். மீதமுள்ள அதிகரிப்பு மூலதன பராமரிப்பு அனுசரிப்பு என நடத்தப்படும் , ஆகையால், மேலும் பங்கின் பகுதியாக இருக்கும்.\nபாரா. 109. பொருள் மூலதன பராமரிப்பு கருத்துபடிமங்களின் கீழ் இலாபம் பொருள் உற்பத்தித் திறன் வரையறையில் விவரிக்கப்படும் போது, இலாபம் காலப்போக்கில் அம்மூலதனத்தின் உயர்வை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நிறுவனத்தின் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் பாதிக்கும் எல்லா விலை மாற்றங்களும் நிறுவனத்தின் பொருள் உற்பத்தித் திறனின் அளவீட்டு மாற்றமாக பார்க்கப்படும், எனவே அவைகள் மூலதன பராமரிப்பு அனுசரிப்புகள் பங்கின் பகுதியாக இருப்பதும், இலாபத்தின் பகுதியாக அல்லாமல் நடத்தப்படுகின்றன. \nபாரா. 110. அளவீட்டு அடிப்படைகளின் தேர்வும் மூலதன பராமரிப்பு கருத்துபடிமங்களும் நிதி அறிக்கைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கணக்கியல் மாதிரியை தீர்மானிக்கும். வெவ்வேறு கணக்கியல் மாதிரிகள் வெவ்வேறு அளவுகளில் பொருத்தமும் நம்பகத்தன்மையும் வெளிக்காட்டுகின்றன மேலும், மற்ற பகுதிகளில் இருப்பது போல், நிர்வாகம் பொருத்தத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் இடையே சம பலத்தை காண வேண்டும். இந்தப் பணிச் சட்டம் விரிவான கணக்கியல் மாதிரிகளுக்கு பொருத்தமுடையது மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரியின் கீழ் கட்டப்பட்ட நிதி அறிக்கைகளின் தயாரிப்பு மற்றும் அளிப்பு கொடுக்கிறது. தற்போதைய காலத்தில், IASC வாரியத்தின் நோக்கம் ஒரு குறிப்பிட்ட மாதிரியை தவிர்க்கவியலாத சூழ்நிலைகளைத் தவிர பரிந்துரைப்பதல்ல, அதி பணவீக்கப் பொருளாதாரத்தின் நாணயத்தில் அறிக்கைத் தரும் நிறுவனங்களைப் போல. இந் நோக்கம், இருப்பினும், உலக வளர்ச்சியின் பிரதிபலிப்பில் மறுப் பார்வை செய்யப்படும். \n\nIFRS இன் தேவைகள்.\nIFRS இன் நிதி அறிக்கைகள் கொண்டிருப்பவை (IAS1.8) \n\n- ஒரு நிதி நிலையின் அறிக்கை\n- ஒரு தொகுக்கப்பட்ட வருமான அறிக்கை\n- ஒரு பங்கு மாறுதல்கள் அறிக்கை(SOCE) அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட வருமான அல்லது செலவு அறிக்கை(\"SORIE\")\n- ஒரு பண புழக்க அறிக்கைஅல்லது பணப் புழக்கங்களின் அறிக்கை\n- பங்கு வரைவுத் தாள்கள், குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகள் சுருக்கத்தை உள்ளடக்கியது\n\nமுன்னர் அளிக்கப்பட்ட அறிக்கை காலகட்டத்துடனான ஒப்பீட்டு தகவல் கொடுக்கப்படுகிறது (IAS 1.36). ஒரு நிறுவனம் IFRS கணக்கை முதல் முறையாக தயாரிக்கும் போது IFRS க்கு முழுமையாக தற்போதைய மற்றும் ஒப்பீட்டு காலகட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் அங்கு இடைக்காலத்திற்குரிய விலக்குகள் இருப்பினும் (IFRS1.7).\n\n2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று, IASB ஒரு மறு ஆய்வுக்குட்படுத்திய IAS 1 நிதி அறிக்கைகளை வெளியிட்டது. முன்னிலிருந்த வடிவத்திலிருந்து பெற்ற முக்கிய மாறுதல்கள் ஒரு நிறுவனத்திற்கு கட்டாயமாகத் தேவைப்படுபவை: \n\n- பங்கில் ஏற்படும் அனைத்து உரிமையாளர் அல்லாத மாற்றங்களை அளிக்க (அதாவது, 'தொகுக்கப்பட்ட வருமானம்') ஒன்று ஒற்றை தொகுக்கப்பட்ட வருமான அல்லது இரு அறிக்கைகளில் (ஒரு தனித்த வருமான அறிக்கை மற்றும் ஒரு தொகுக்கப்பட்ட வருமான அறிக்கை). பங்கு மாற்றங்களின் அறிக்கையில் தொகுக்கப்பட்ட வருமான ஆக்கக்கூறுகள் அளிக்கப்படாமலுமிருக்கலாம்.\n- (கணக்குத் தாள்) நிறுவனம் கணக்கிற்கு விண்ணப்பிக்கும்போது ஒரு முழுமையாக தயாரிக்கப்பெற்ற நிதி அறிக்கையில் முன்காலத்திய ஒப்பீட்டளவிலானது போன்ற நிதி நிலை அறிக்கை ஒன்றை அளிக்கவும்\n- 'கணக்குத் தாள்' 'நிதி நிலை அறிக்கை'யானதாக மாறும்\n- 'வருமான அறிக்கை' 'தொகுக்கப்பட்ட வருமான அறிக்கை'யாக மாறும்\n- 'பண புழக்க அறிக்கை' 'பண புழக்கங்களின் அறிக்கை'யாக மாறும்.\nமறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட IAS 1தானது 1 ஜனவரி 2009 அன்றோ அதற்குப் பிறகோ துவங்கும் வருட காலத்திற்கு பயனளிக்கும். முன்கூட்டிய மேற்கொள்ளல் அனுமதிக்கத்தக்கது. \n\nIASB யின் தற்போதைய செயல்முறைத் திட்டங்கள்.\nIASB நடப்பிலிருக்கும் செயல்முறைத் திட்டங்களைப் பற்றிய வேலைத் திட்டத்தை பதிப்பிக்க முன் நடவடிக்கை எடுக்கிறது. அதன் பெரும்பாலான பணிகள் US GAAP உடன் குவிக்கப்படுவதை நோக்கியதாகும்.\n\nIFRS ஐ ஏற்றல்.\nIFRS உலகின் பலப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றில் உள்ளடங்கியவை ஐரோப்பிய யூனியன், ஹாங்காங், ஆஸ்திரேலியா, மலேசியா, பாகிஸ்தான், GCC நாடுகள், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் துருக்கி. ஆகஸ்ட் 27, 2008 இல் 113 க்கும் மேற்பட்ட உலகைச் சுற்றிய நாடுகள், ஐரோப்பா உள்ளடங்கிய அனைத்தும், தற்போது தேவையுள்ளவை அல்லது IFRS அறிக்கையை அனுமதிக்கின்றன. ஏறக்குறைய அத்தகைய 85 நாடுகள் IFRS அறிக்கையை அனைத்து உள்ளூர், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்றது. \n\nதற்போதைய மேற்பார்வைக்கு காண்க IAS PLUS's list of all countries that have adopted IFRS. \n\nஆஸ்திரேலியா.\nஆஸ்திரேலிய கணக்கியல் தரநிலைகள் வாரியம் (AASB) 'IFRS ஆஸ்திரேலியாவிற்கான இணை' (A-IFRS), IFRS தரநிலைகளை AASB 1-8 எனவும், IAS தரநிலைகளை AASB 101 - 141 எனவும் மதிப்பிடுகிறது. ஆஸ்திரேலியாவின் SIC மற்றும் IFRIC இணைகளின் விளக்கங்களும் பல 'உள்ளூர்' தரநிலைகள் மற்றும் விளக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய முறையான அறிவிப்புகள் அதற்கு முன்னரான ஆஸ்திரேலியாவின் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகளை 1 ஜனவரி 2005 அன்றைய அல்லது அதற்கு பிந்தைய வருடாந்திர அறிக்கைக் துவங்கும் காலங்களிலிருந்து மற்றியமைத்தது (அதாவது, 30 ஜூன் 2006 இல் முதல் அறிக்கை IFRS இணையான தரநிலைகளை ஜூன் வருட இறுதிக்கு தயாரித்தது). இந்த முடிவிற்கு, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஒரு சில பிற நாடுகளுடன், IFRS ஐ உள்நாட்டுத் தேவைகளுக்கு மேற்கொள்ள முதலில் தொடங்கியவர்களில் ஒன்றாகும். \n\nAASB சில திருத்தங்களை IASB அறிவிப்புகளுக்கு A-IFRS உருவாக்கும்போது செய்தது, இருப்பினும் இவை பொதுவாக IFRS இன் கீழிருந்த ஓர் வாய்ப்பினை நீக்கும் விளைவை வைத்திருக்கும், IFRS ஐ ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்காக பிறழ்வுகள் செய்வதை விட , இலாப நோக்கமற்ற நிறுவனங்களுக்குத் தேவையானவற்றை அமல்படுத்துவது அல்லது கூடுதலான செய்தி வெளிப்படுத்துதலை அறிமுகப்படுத்துகிறது. அதற்கிணங்க, இலாபமீட்டும் நிறுவனங்கள் A-IFRS க்கு உடன்பட்டு நிதி அறிக்கைகளை தயாரிக்கின்றவை IFRS க்கு கட்டுப்பட்டு பதிவு செய்யப்படாத அறிக்கையினை உருவாக்க முடியும்.\n\nAASB தொடர்ந்து IASB செய்யும் மாற்றங்களை உள்ளூர் முன் அறிவிப்புகளாக பிரதிபலிக்கச் செய்கிறது. அதனுடன் சேர்த்து, சமீப வருடங்களில், AASB 'திருத்தப்பட்ட தரநிலைகள்' என்றழைக்கப்பட்டவற்றை IFRS நூலில் உள்ளூர் கலைச்சொற்கள் வேறுபாடுகளுக்காக துவக்கத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை மீட்டெடுப்புச் செய்து, வாய்ப்புக்களை மறுபடியும் அமர்த்தவும் சில ஆஸ்திரேலியாவிற்குரிய வெளிப்படுத்தப்பட்டவற்றை நீக்கவும் வெளியிட்டது. ஆஸ்திரேலியாவிற்கு ஒரு சில குரல்கள் IFRS ஐ 'ஆஸ்திரேலியமயமாக்காமல்' அவற்றை எளிமையாக ஏற்றுக்கொள்ளும்படியும் மேலும் இது AASB தானாகவே ஆஸ்திரேலியாவில் IFRS ஐ மேற்கொள்ள மாற்றுவழிகளைக் கண்டறியும் விளைவினை ஏற்படுத்தியது. \n\nகனடா.\nIFRS இன் பயன்பாடு கனடாவின் இலாபம் ஈட்டும் பொது கணக்கு பொறுப்புள்ள நிதி நிலைக்காலங்கள் ஜனவரி 1, 2011அன்று அல்லது அதற்குப் பின்னர் துவங்கும் நிறுவனங்களுக்காகத் தேவைப்படுகிறது. இதில் பொது நிறுவனங்கள் மற்றும் இதர \"இலாப நோக்கமுடைய நிறுவனங்கள் எவை பெரிய அல்லது வேறுபட்ட பங்குதாரர்கள் குழுக்களுக்கு பொறுப்பானவையோ\" உள்ளடக்கியவை. \n\nஐரோப்பிய ஒன்றியம்.\n2005 லிருந்து அனைத்து பதிவுச் செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் IFRS ஐ பயன்படுத்த வேண்டியிருந்தது. \n\nஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட, தரநிலைகள் கணக்கியல் கட்டுப்பாட்டுக் குழு (ARC), உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது மேலும் ஐரோப்பிய நிதி அறிக்கை ஆலோசனைக் குழு என அறியப்படும் கணக்கியல் நிபுணர்களால் ஆலோசனை வழங்கப்படுகிறது. விளைவாக IFRS ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருத்தப்பட்டது மற்ற இடங்களில் பயன்படுத்தப்படுவதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். \n\nதரநிலை IAS 39 இன் பகுதிகள்: நிதிப் பத்திரங்கள்: அங்கீகாரம் மற்றும் அளவீடு ARC யால் உண்மையில் அனுமதிக்கப்படவில்லை. IASB ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஹெட்ஜ் அக்கவுண்டிங்கின் மீதமுள்ள முரண்பாட்டை நீக்க ஒப்புக்கொள்ளத்தக்க வழிமுறையைக் காணப் பணிபுரிகிறது. \n\nரஷ்யா.\nரஷ்ய அரசு 1998 லிருந்து தனதுகளை IFRS உடன் இயைந்துச் செல்ல ஓர் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. \nஅதிலிருந்து இருபது புதிய கணக்கியல் தரநிலைகள் ரஷ்யக் கூட்டமைப்பின் நிதி அமைச்சகம் வெளியிட்டதன்படி IFRS கணக்கியல் முறைமைகளுடன் ஒத்து ஒழுங்குபடுத்த வெளியிடப்பட்டது. இம் முயற்சிகள் இருந்த போதிலும் மற்றும் IFRS இடையேயான முக்கிய வேறுபாடுகள் நிலைத்திருந்தன. \n2004 லிருந்து அனைத்து வணிக வங்கிகளும் சட்டப்படி நிதி அறிக்கைகளை மற்றும் IFRS இன் அடிப்படையில் தயாரிக்க கடமைப்பட்டன. \nIFRS க்கு முழுமையாக மாறுவதென்பது தாமதிக்கப்பட்டுள்ளது மற்றும் 2011 ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. \n\nதுருக்கி.\n2006 ஆம் ஆண்டு துருக்கிய கணக்கியல் தரநிலைகள் வாரியம் IFRS ஐ துருக்கியில் மொழிமாற்றியது. 2006 ஆம் ஆண்டு முதல் துருக்கி நிறுவனங்கள் இஸ்தான்புல் பங்கு வர்த்தகத்தில் பதியப்பட்டவை IFRS அறிக்கைகளை தயாரிக்க வேண்டப்பட்டன.\n\nஹாங்காங்.\n2005 ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஹாங்காங் நிதி அறிக்கை தரநிலைகள் (HKFRS) சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகளை ஒத்திருந்தன. ஹாங்காங் பல முன்னாள் IAS களை ஹாங்காங் தரநிலைகளாக மேற்கொண்டிருந்தாலும், IAS 32 மற்றும் IAS 39 உள்ளிட்ட சிலவற்றை மேற்கொள்ளவில்லை. டிசம்பர் 2003 முன்னேற்றங்களின் அனைத்தும் மேலும் புதிய மற்றும் மறுபார்வை செய்யப்பட்ட IFRS 2004 மற்றும் 2005 ல் வெளியிடப்பட்டது 2005 ன் துவக்கத்தில் ஹாங்காங்கில் அமல்படுத்தப்படும். \n\nஹாங்காங் நிதி அறிக்கை தரநிலைகள் அமல்படுத்தல்: 2005 ற்கான (ஆகஸ்ட் 2005) ஒவ்வொரு தரநிலை மற்றும் விளக்கத்தின் சுருக்கத்தை முன்னிலைப்படுத்தலின் சவால், ஹாங்காங்கில் கணக்கியலில் அது ஏற்படுத்தும் முக்கிய மாற்றங்கள், அவற்றின் மேற்கொள்ளுதலின் மிகக் குறிப்பான பாதிப்புகள், மேலும் தொடர்புடைய எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால முன்னேற்றங்கள் ஆகியவையாகும். அங்கொரு ஹாங்காங் தரநிலை மற்றும் பல ஹாங்காங் விளக்கங்கள் IFRSற்கு சரிநேராக இல்லை. அதனுடனும் கூட பல சிறிய சொற் வேறுபாடுகள் HKFRS மற்றும் IFRS இடையே உள்ளன.\n\nசிங்கப்பூர்.\nசிங்கப்பூரில் தரநிலையை கணக்கு தரநிலைக் குழு (ASC) அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. சிங்கப்பூர், IFRSற்கு இணங்க நெருக்கமாக அதன் நிதி அறிக்கை தரநிலைகளின் மாதிரிகளை சிங்கப்பூரின் சூழ்நிலைக்கேற்ப பொருத்தமான மாற்றங்களுடன் அமைத்துக் கொள்கிறது. ஒரு தரநிலை சட்டமாக்கப்படுவதற்கு முன், IASB உடனான ஆலோசனைகள் மிக முக்கிய செயல்முறைகளின் தொடர்ச்சியை உறுதியாக்க செய்யப்படுகிறது. \n\nஅமெரிக்காவும் US GAAPவுடனான கூடுகையும்.\n2002 நார்வாக்,கோனெடிகட், நடந்த ஒரு கூட்டத்தில் IASB மற்றும் அமெரிக்க நிதி கணக்கியல் தரநிலைகள் வாரியம் (FASB) அவர்களின் செயல் திட்டத்தை IFRS மற்றும் US GAAP (நார்வாக் ஒப்பந்தம்) இடையேயான வேறுபாடுகளை குறைப்பதை நோக்கி அமைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டது. 2006 பிப்ரவரியில் FASB மற்றும் IASB புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு அமைப்புகளும் 2008 இல் கூடுகை வெற்றிகரமாக்க விரும்பும் விவாதத் தலைப்பையும் உள்ளடக்கியதாகும். \n\nஅமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் US GAAP க்கு இணங்க நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். 2007 வரை, அந்நிய தனியார் வெளியீட்டாளர்கள் நிதி அறிக்கைகளை (அ) US GAAP கீழ் அல்லது (ஆ) உள்ளூர் கணக்கியல் கோட்பாடுகள் அல்லது IFRS ஐ முரண்பாடுகள் நீக்கப்பட்ட அடிக்குறிப்புகளுடனான உள்ளூர் கோட்பாடுகள் அல்லது IFRS லிருந்து US GAAP க்கு இணங்கவோ தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த முரண்பாடு நீக்க நடவடிக்கை அமெரிக்க மற்றும் மற்றொரு நாட்டிலும் பங்கு பரிவர்த்தனை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மீது கூடுதல் செலவைச் சுமத்தியது. 2008 லிருந்து, அந்நிய தனியார் வெளியீட்டாளர்கள் கூடுதலாக நிதி அறிக்கைகளை IASB ஆல் US GAAP க்கு சமரசமற்ற தன்மையுடன் வெளியிடப்பட்ட IFRS உடன் தாக்கல் செய்ய அனுமதித்தது. \nஅமெரிக்க நிறுவனங்களிடையே வெளிப்படையான பார்வையொன்று SEC அவர்களை அனுமதிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கும் மேலும் எதிர்கால மற்றும் வளர்ந்து வரும் அச் சூழலை ஏற்றுக்கொள்ளவும் நெருங்கிய எதிர்காலத்தில் IFRS ஐ கண்ட்ரோலர்ஸ் லீடர்ஷிப் ரவுண்டேபிள் சர்வே டேட்டா விற்கு இணங்க பயன்படுத்தவும் வேண்டச் செய்யும். \n\nஆகஸ்ட் 2008 இல், SEC ஒரு அட்டவணையை அறிவித்து அதன்படி சில நிறுவனங்களை 2010 ஆம் ஆண்டுக்குள் IFRS இன் கீழ் அறிக்கையளிக்க அனுமதிக்கவும் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் 2014 வாக்கில் அளிக்கவும் வேண்டியது. \n\nSEC 220 க்கும் மேற்பட்ட கருத்துரை கடிதங்களை அதன் அட்டவணை மீது பல்வேறு வகைப்பட்ட உறுப்புகளின் குழுகளிடமிருந்து பெற்றது. சில முக்கிய கருத்துக்கள் கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன:\nஇறுதி இலக்கு உலகம் முழுமைக்குமான ஒற்றைப் பொருத்தமுள்ள உயர் தரமுடைய நிதி அறிக்கை தரநிலைகளை பயன்பாடாக இருக்க வேண்டும். \nபெரும்பாலான பதிலளித்தவர்களில் கூடுகை நடவடிக்கைகளை தொடர ஆதரவளித்தனர். \nபயனாளிகள் கோட்பாடுகள் அடிப்படையிலான கணக்கியல் பணிச்சட்டத்தை விரும்பினர் அது தொழில்முறையிலான தெளிவான மற்றும் வெளிப்படையான வர்த்தக நடவடிக்கையின் பொருளியல் அடிப்படையைப் பற்றிய வெளிப்பாடுகளுடன் இணைந்த வலுத்த மதிப்பீட்டினை பொருத்தியிருந்தது, அம்முடிவினை அடையக் காரணம் மற்றும் வர்த்தக நடவடிக்கைக்குத் தொடர்புடைய கணக்கியலையும் உள்ளடக்கியிருந்தது. \nIFRS ஐ ஏற்பதால் ஆகும் செலவின் எதிர்பார்ப்பு குறிப்பிடத்தகுந்தது ஆனால் ஏற்காமலிருப்பதால் ஆகும் செலவு எதிர்பார்ப்பு மென்மேலும் அமெரிக்க முதலீட்டு சந்தைகளுக்கு குறிப்பிடத்தகுந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது \nதெளிவான ஒப்புகை மற்றும் ஏற்புத் தேதி அது 2014,2015 அல்லது 2016 பற்றியதல்லாது தேவை, (அதாவது, ஒரு \"உறுதிபடுத்தப்பட்ட தேதி\") ஒரே ஒரு முந்தைய வருட ஒப்பீட்டிற்கு பரிந்துரைத்தல் \nமேரி ஷ்சாபிரோ, SEC தலைவர், SEC யின் முன்மொழியப்பட்ட விரிவான திட்டத்தின் சமீப நிலையினை ஜூலை 6, 2009 அன்றைய சர்வதேச கணக்கியல் தரநிலைகள் குழு நிறுவனத்தின் (IASCF) கூட்டத்தில் அளித்தார். SEC அனைத்து கருத்துரைக் கடிதங்கள் மீதான அதன் விரிவான அலசல்களைத் தொடரும் 2009 இன் இறுதியில் இந்த விஷயத்தில் மீண்டும் ஈடுபடுத்திக்கொள்ளும். \nஇந்தியா.\nஇன்ஸ்டியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா (ICAI) IFRS இந்தியாவில் 1 ஏப்ரல், 2011 அன்று துவங்கும் அல்லது அதன் பிறகான காலத்தின் நிதிநிலை அறிக்கைகளுக்கு கட்டாயமானது என அறிவித்தது. இது தற்போதிருக்கும் கணக்கியல் தரநிலைகளை IFRS க்கு ஏற்புடையதாக மாற்றியமைத்து செய்யப்படும். \n\nஇந்திய மைய வங்கியான ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகள் IFRS க்கு ஒத்ததாக 1 ஏப்ரல், 2011 அன்றோ அல்லது அதன் பிறகோ இருக்கத் தேவை எனக் கூறியது. \n\nஜப்பான்.\nஜப்பானின் கணக்கியல் தரநிலைகள் வாரியம் தற்போதைய JP-GAAP மற்றும் IFRS இடையிலான முரண்பாடுகளை 2011 வாக்கில் மாற்ற ஒப்புக் கொண்டது. \nIFRS அறிக்கைகளின் முழு ஏட்டின் வலையிணைப்புகளுடனானப் பட்டியில்.\nகீழ்க்கண்ட IFRS அறிக்கைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன: \n\n- IFRS 1 முதல் முறை சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் மேற்கொள்ளுதல் (சுருக்கம்) () முழு உரை ()\n- IFRS 2பங்கு அடிப்படையிலான பண வழங்கள் (சுருக்கம்)( முழு உரை)\n- IFRS 3 வணிக கூட்டிணைப்பு (சுருக்கம்)( முழு உரை)\n- IFRS 4 காப்பீட்டு ஒப்பந்தங்கள் ( முழு உரை)\n- IFRS 5நடப்பல்லாத சொத்துக்கள் விற்பதற்கும் மற்றும் இயக்கங்களின் தொடர்ச்சியற்றதற்கும் வைத்திருப்பது ( முழு உரை)\n- IFRS 6 தனிம வளங்களின் ஆய்வுக்கு மற்றும் மதிப்பீடு( முழு உரை)\n- IFRS 7 நிதிப் பத்திரங்கள்: வெளிப்பாடுகள்(சுருக்கம்)( முழு உரை)\n- IFRS 8 இயக்கப்படும் துறைகள் (சுருக்கம்)( முழு உரை)\n- IAS 1: நிதி அறிக்கைகளின் சமர்பிப்பு. (  முழு உரை)\n- IAS 2: பட்டியல்கள்( முழு உரை )\n- IAS 7: பண புழக்க அறிக்கைகள் ( முழு உரை)\n- IAS 8: கணக்கியல் கோட்பாடுகள், கணக்கியல் மதிப்பீடுகள் மற்றும் தவறுகளில் மாற்றங்கள்(சுருக்கம்)( முழு உரை)\n- IAS 10: கணக்குத் தாள் தேதிக்குப் பிறகான நிகழ்வுகள் (சுருக்கம்) ( முழு உரை)\n- IAS 11: கட்டமைப்பு ஒப்பந்தங்கள் ( முழு உரை)\n- IAS 12: வருமான வரிகள் (சுருக்கம்) ( முழு உரை)\n- IAS 14: துறை அறிக்கை ( IFRS ஆல் 8 ஜனவரி 1, 2008 இல் எடுத்துக்கொள்ளப்பட்டது) ( முழு அறிக்கை)\n- IAS 16: சொத்து, ஆலை மற்றும் கருவி (சுருக்கம்) ( முழு உரை)\n- IAS 17: குத்தகை (சுருக்கம், [http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=CELEX:32003R1725:EN:NOT முழு உரை)\n- IAS 18: வருவாய் (சுருக்கம், [http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=CELEX:32003R1725:EN:NOT முழு உரை)\n- IAS 19: ஊழியர் நன்மைகள் (சுருக்கம்) ( முழு உரை)\n- IAS 20: அரசு மான்யங்களுக்கு கணக்கிடல் மற்றும் அரசு உதவி வெளிப்பாடு( முழு உரை)\n- IAS 21: அந்நிய செலாவணி விகிதங்களின் மாற்றங்களின் விளைவுகள்(சுருக்கம்) ( முழு உரை)\n- IAS 23: கடன் பெறும் செலவுகள்( முழு உரை)\n- IAS 24: தொடர்புடைய உடந்தையாளர் வெளிப்பாடுகள்( முழு உரை)\n- IAS 26: ஓய்வுப் பலன் திட்டங்களின் கணக்கியல் மற்றும் அறிக்கை( முழு உரை)\n- IAS 27: தொகுக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் ( முழு அறிக்கை)\n- IAS 28: துணை நிறுவனங்களில் முதலீடுகள் ( முழு உரை)\n- IAS 29: உயர்பணவீக்க பொருளாதாரங்களில் நிதி அறிக்கை ( முழு உரை)\n- IAS 31: கூட்டு முயற்சிகளில் ஆர்வங்கள்( முழு உரை)\n- IAS 32: நிதிப் பங்குகள் (நிதிப் பங்குகளின் வெளிப்பாடுகள் IFRS 7 இன் நிதிப் பங்குகள்: வெளிப்பாடுகள் மற்றும் IAS 32 அல்லாதவை)( முழு உரை)\n- IAS 33: ஒரு பங்கிற்கு வருமானம் (சுருக்கம்)( முழு உரை)\n- IAS 34: இடைக்கால நிதி அறிக்கை( முழு அறிக்கை)\n- IAS 36: சொத்துக்களின் வலுக்குறை( முழு உரை)\n- IAS 37: வழிமுறை தொகுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் தொகுக்கப்பட்ட சொத்துக்கள் (சுருக்கம்)( முழு உரை)\n- IAS 38: புலனாகா சொத்துக்கள் (சுருக்கம்)( முழு உரை)\n- IAS 39: நிதிப் பங்குகள்: அங்கீகாரம் மற்றும் அளவீடுகள்( முழு உரை)\n- IAS 40: முதலீட்டுச் சொத்து( முழு உரை)\n- IAS 41: விவசாயம்( முழு உரை)\n\nமுழு ஏட்டு வலையிணைப்புகளுடனான விளக்கப்பட்டியல்.\n- சர்வ தேச நிதி அறிக்கை விளக்கங்களின் முன்னுரை(ஜனவரி 2006 வரை புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- IFRIC 1 தற்போதைய ஆணையம் நீக்குதல், மீட்டமைத்தல் மற்றும் அதுபோன்ற பொறுப்புகள்(ஜனவரி 2006 வரை புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- IFRIC 7 அணுகுமுறை IAS 29 கீழ் நிதி அறிக்கை உயர் பணவீக்க பொருளாதாரங்கள் (பிப்ரவரி 2006ல் வெளியிடப்பட்டது)( முழு உரை)\n\n- IFRIC 8 IFRS 2 இன் வாய்ப்பு(2006 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது)( முழு உரை) - IFRS 2 க்கு வெளியிடப்பட்ட திருத்தங்களுடன் நீக்கப்பட்டது\n\n- IFRIC 9 பதியப்பட்ட பெறுதி மறு மதிப்பீடு(ஏப்ரல் 2006 இல் வெளியிடப்பட்டது)( முழு உரை)\n\n- IFRIC 10 இடைக்கால நிதி அறிக்கை மற்றும் வலுக்குறை(2006 நவம்பரில் வெளியிடப்பட்டது)( முழு உரை)\n\n- IFRIC 11 IFRS 2-குழு மற்றும் கருவூல பங்கு நடவடிக்கைகள் (நவம்பர் 2006 வெளியிடப்பட்டது)( முழு உரை) - IFRS 2ற்கு வெளியிடப்பட்ட திருத்தங்களில் நீக்கப்பட்டது\n\n- IFRIC 12 சேவை சலுகை ஏற்பாடுகள்(2006 நவம்பரில் வெளியிடப்பட்டது)( முழு உரை)\n\n- IFRIC 13 வாடிக்கையாளர் நம்பிக்கை திட்டங்கள்( 2007 ஜூனில் வெளியிடப்பட்டவை)( முழு உரை)\n\n- IFRIC 14 IAS 19 – வரையறுக்கப்பட்ட பலன் சொத்து அளவு(2007 ஜூலையில் வெளியிடப்பட்டது)( முழு உரை)\n\n- IFRIC 15 ரியல் எஸ்டேட் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள்(2008 ஜூலையில் வெளியிடப்பட்டது)\n- IFRIC 16 அந்நிய செயல்பாட்டில் நிகர முதலீட்டு (issued in July 2008)இழப்பீட்டு கைகாப்பு ஏற்பாடு\n- IFRIC 17 பணமல்லாத சொத்துக்களின் விநியோகம்(நவம்பர் 2008 இல் வெளியிடப்பட்டது)\n- IFRIC 18 வாடிக்கையாளமிடமிருந்து சொத்துக்களை மாற்றுதல் (2009 டிசம்பரில் வெளியிடப்பட்டது)\n\n- SIC 7 ஈரோவின் அறிமுகம் (2006 இல் ஜனவரி புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 10 இயக்க நடவடிக்கைகளில் அரசு உதவி-குறிப்பிட்ட உறவு இன்மை(2006 இல் ஜனவரி வரை புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 12 தொகுத்தல்-சிறப்பு பயன்பாடு நிறுவனங்கள் (2006 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 13 கூட்டுக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள்-பணமல்லாத திறவினை(2006 ஜனவரியில் புதுபிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 15 இயக்க ஒப்பந்த ஊக்கங்கள் (2006 ஜனவரியில் புதுபிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 21 வருமான வரிகள்- மறு மதிப்புப் பெற்ற தேய்மானமற்ற சொத்துக்களின் மீட்பு(2006 ஜனவரியில் பதுபிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 25 வருமான வரிகள்- நிறுவனத்தின் வரித் தகுதியில் மாற்றங்கள் அல்லது பங்குதாரர்கள் (2006 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 27 ஒப்பந்தங்களின் சட்டபூர்வ வடிவங்களின் நடவடிக்கைகளின் பொருள்களை மதிப்பிடுதல் (2006 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 29 வெளிப்படுத்தல்கள்- சேவை சலுகை ஏற்பாடுகள் (2006 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 31 வருவாய்-பண்ட மாற்று நடவடிக்கைகள் விளம்பர சேவைகள் உள்ளடக்கியது(2006 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 32 கான இயலாத சொத்துக்கள்-இணையதள செலவுகள்(2006 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டது)( முழு உரை)\n\n- SIC 33 தொகுத்தல் மற்றும் பங்கு முறை - உள்ளாற்றலுடைய வாக்குரிமைகள் மற்றும் உரிமையாளர் ஆர்வங்கள் ( முழு உரை)\n\nகூடுதல் வாசிப்பு.\n- சர்வதேச கணக்கியல் தரநிலைகள் வாரியம் (2007): \"சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் 2007 (சர்வதேச கணக்கியல் தரநிலைகள் உள்ளிட்டவை (IAS(tm)) மற்றும் விளக்கங்கள் 1 ஜனவரி 2007)\" , LexisNexis, ISBN 1-4224-1813-8\n\n- மூல உரைகள் IAS/IFRS, SIC மற்றும் IFRIC ஐரோப்பிய சமூகங்களின் ஆணையம் மற்றும் ஐரோப்பிய யூனியனின் அதிகாரபூர்வ இதழ் http://ec.europa.eu/internal_market/accounting/ias_en.htm#adopted-commission\n\n- நிகழ்வு ஆய்வுகள் IFRS இன் அமலாக்கம் பிரேசில், ஜெர்மனி, இந்தியா, ஜமைக்கா, கென்யா, பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா மற்றும்துருக்கி. சர்வதேச கணக்கியல் மற்றும் அறிக்கை தரநிலைகள் ஐக்கிய நாடுகள் அரசிற்கிடையிலான வல்லுநர்கள் பணிக்குழு(ISAR).\n\nபுற இணைப்புகள்.\n- சர்வதேச கணக்கியல் தரநிலைகள் வாரியம் - அனைத்து IFRS தரநிலைகள், செய்திகள் மற்றும் தொடரும் திட்டங்களின் தகுதிநிலை\n- இன்ஸ்டியூட் ஆஃப் சார்டர்ட் அக்கொள்ண்டண்டஸ் இன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்(ICAEW)சமீபத்திய IFRS செய்திகள் மற்றும் வளங்கள் \n- ஹேலிக்ஸ் வர்த்தக தீர்வுகள் - இந்தியாவில் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துகிறது\n- சர்வதேச கணக்கியல் தரநிலைகளின் துவக்க வெளியீடுகள் ஐரோப்பிய யூனியனின் அதிகாரபூர்வ இதழ் PB L 261 13-10-2003\n- ஐரோப்பிய யூனியனில் IAS இன் அமலாக்கத்தின் பற்றிய ஐரோப்பிய யூனியனின் உள்ளூர் சந்தை இயக்குநரகம்\n- ஏர்னஸ்ட் & யங் செய்திமடல்கள், கட்டுப்பாட்டு புதுப்பிப்புகள், இணையம் சார்ந்த கற்றல்\n- PwC IFRS பக்கம் செய்திகள் மற்றும் பதிவிறக்க ஏதுவான ஆவணங்கள்\n- சுதந்திரமான 2009 IFRS சிறியக் கையேடு IAS Plus - Deloitte\n- டிலாய்ட்டெ: சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் மீள்பார்வை\n- டிலாய்ட்டெ உள்ளூர் IFRS தரநிலைகள்\n- KPMG IFRS குழுமம் செய்திகளுடன் மற்றும் பதிவிறக்க ஏதுவான ஆவணங்கள்\n- தி அமெரிக்கன் இன்ஸ்டியூட் ஆஃப் சிபிஏஸ்(AICPA) அதன் சந்தை மற்றும் தொழில்நுட்ப துணை நிறுவனம் CPA2Biz உடன் கூட்டுச் சேர்ந்து IFRS.காம் இணையதளத்தை உருவாக்கியுள்ளது.\n- RSM ரிச்டர் IFRS பக்கம் IFRS கனடாவின் கருத்து மாற்றம் பற்றிய செய்திகள் மற்றும் பதிவிறக்கப்பட்ட ஆவணங்கள்\n- அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் SEC இடம் பதிவு செய்துக் கொண்ட அந்நிய தனியார் வெளியீட்டாளர்களின் முதல் முறை விண்ணப்பம் மீதான பரிந்துரை\n- SAP IFRS Community பயனாளர் சமூகம் வலைப்பதிவு,கூடுமிடம்,கட்டுரைகள் & பிற வர்த்தகங்களுக்கு வரையப்பட்ட வளங்கள்\nIFRS அமலாக்கம் குறிப்பாக SAP தீர்வுகளை பயன்படுத்தி\n- SAP IFRS குழுவின் LinkedIn இணைப்பு LinkedIn குழுவின் SAP IFRS கவனக்குவிப்பு\n\n", "document_id": "ta_ta_18901"}, {"id": [331, 7], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "இந்திய, சீனப் பிரதமர்கள் 1954 ஏப்ரல் 29இல் சந்தித்துத் திபெத்தைப் பற்றி ஓர் உடன்படிக்கைச் செய்தனர். அதன்படி இரண்டு நாடுகளுக்குமிடையில் நடந்த ஒப்பந்தம் கீழ்கண்ட கொள்கைகளை அடிப்படையாக உடையது என்று கூறப்பெற்றது.\n\nஒப்பந்தக் கொள்கைகள்.\n1. ஒரு நாட்டின் தனித்துவ கௌரவத்தையும், அரசாங்க அதிகாரத்தையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும். இரண்டு நாடுகளின் கொள்கை வேறுபட்டனவேனும், சமாதானமாக வாழவேண்டும்.\n2. எந்த நாடும், பிற நாட்டை ஆக்கிரமிக்கத் தாக்கக்கூடாது.\n3. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் தலையிடக்கூடாது.\n4. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கி, சமமதிப்பு கொடுத்தல் வேண்டும்.\n5. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் மதிக்க வேண்டும்.\n\nமாற்றங்கள்.\nஅறிக்கை: இருநாட்டு பிரதமர்களும் பின்னர் வெளியிட்ட தங்கள் அறிக்கையில், \"பல்வேறு நாடுகள் இக்கொள்கைகளைக் கடைப்பிடிப்பதுடன் பொதுவான அனைத்துலக உறவுகளிலும் இவற்றைக் கையாள வேண்டும். இவை சமாதானத்திற்கும், நாட்டின் காப்பிற்கும் உறுதியான அடிப்படைகளாக விளங்கும் இப்போது நிலவும் அச்சமெல்லாம் நீங்கி நம்பிக்கையுணர்வு மலரும் \" என்று குறிப்பிட்டனர்.\n\n1954 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 இல் இந்தோனீசியப் பிரதமர், புதுதில்லிக்கு வந்திருந்த போது, அவருக்கு இந்தியப் பிரதமர் பண்டித நேரு ஒரு விருந்து அளித்தார். அப்போது நேரு மேற்குறித்த ஐந்து கொள்கைகளும், அனைத்துலக உறவுகளுக்கு அடிப்படையாகக் கொள்ளத்தக்க பஞ்ச்சீலங்கள் ஆகும் என்று குறிப்பிட்டார்.\n\n1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாவது வாரத்தில், இந்தோனீசியாவில் உள்ள பாண்டுங் நகரத்தில் கூடிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் உலக சமாதானத்திற்குரியவென வெளியிட்ட பத்துக் கொள்கைகளில் பஞ்சசீலக் கொள்கைகளும் இடம் பெற்றன.\n\nபின்னர், ஐரோப்பிய நாடுகளில் யூக்கோசுலாவியா நாடு, முதன் முதலாக இப்பஞ்ச்சீலக் கொள்கையை ஏற்றது.1955 சூன் மாதம் இரசியாவிற்கு நேரு சென்றிருந்தபோது, அவரும் இரசியப் பிரதமரும் சேர்ந்து, பஞ்சசீலப்படி உறவாட வேண்டுமெனக் கூட்டறிக்கை வெளியிட்டனர். 1958 ஆம் ஆண்டு வரை, முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள், இப்பஞ்சீலக் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இக்கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத நாடுகள் கூட, இக்கொள்கைகளை ஒப்புக் கொள்கின்றன. 1955 இல் அப்போது இந்தியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த செர்மன் கூப்பர், அமெரிக்காவானது எப்போதுமே பஞ்ச்சீலங்களைச் சொல்லிலும், செயலிலும் கடைப்பிடித்து வருவதாகக் குறிப்பிட்டார். பிரித்தானிய காமன்வெல்த் மந்திரியாய் இருந்த ஃஓம் பிரபு, பஞ்ச சீலமே காமன்வெல்த் நாடுகளுக்கு அடிப்படையானது என்று கூறினார்.\n\nஐக்கிய நாட்டு சபையின் சாசனத்தில் உள்ள தத்துவங்களையே பஞ்ச சீலம் என்பது தெளிவாகக் கூறுகின்றது. இந்தக் கொள்கையின் படியே, இந்திய நாட்டின் அயல்நாட்டு உறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பஞ்ச சீலம்\n- சீலம்\n- இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54194"}, {"id": [331, 8], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "பிறப்பும் படிப்பும்.\nஅமெரிக்காவில் உள்ள இந்தியானா மாநிலத்தின் கேரியில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். 1965-1966 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து பயின்றார். படிக்கும்போதே மாசசூட்சு தொழில் நுட்பக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1966 முதல் 1970 வரை கேம்பிரிச்சு பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சி மாணவராக இருந்து படித்தார்.\n\nஸ்டிக்லிட்சின் பொருளியல் கருத்துகள்.\n- உலகமயமாக்கல் பல நாடுகளுக்குப் பயனளித்தபோதும் அதனைச் செயல்படுத்தும் வகையில் குறைகள் உள்ளன.\n- உலக நாணய நிதியமும் உலக வங்கி போன்ற நிதி அமைப்புகளும் அவ்வவ் நாடுகளின் அவ்வவ் சிக்கல்களை ஆராயாமல் பொதுவான தீர்வுகளுடன் அணுகுவது தவறு.\n- அந்நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய நிதி அமைப்புக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முனைந்து வருகின்றன.ஏழை நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குப் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை.\n- சந்தைப் பொருளாதாரமும் போட்டிச் சந்தைகளும் நாடுகளின் வளர்ச்சிக்கு உதவி புரியக் கூடியவை. ஆனால் அரசுகள் அவற்றை ஒழுங்குப் படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும்.அதுமட்டுமல்லாமல் கண்காணிப்பும் தேவை.\n- அதிகாரமும் வல்லாண்மையும் கொண்ட சிலர் சந்தைப் பொருளியல் நிலைமைகளாலும் வரிவிலக்குகள் போன்ற சலுகைகளாலும் திரண்டு வரும் செல்வத்தைத் தம்மிடம் குவித்துக் கொள்கிறார்கள். இதனால் சந்தைப் பொருளாதாரம் வலுவிழந்து போகிறது.\n- அமெரிக்க நாடு \"எல்லாருக்கும் சம நீதி\" என்கிற அளவில் இல்லாமல் பார பட்சமாக நடந்து கொள்கிறது.\n- உள் கட்டமைப்புகளிலும் கல்வியிலும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் முதலீடுகளைப் பெருக்குதல் வேண்டும்.இலையெனில் உலகப் பொருளாதார வளர்ச்சி தடைப் படும்.\n\nபதவிகளும் சிறப்புகளும்.\n- 1995-1997 ஆண்டுகளில் கிளின்டன் நிருவாகத்தில் பொருளியல் ஆலோசகர்களின் குழுவில் தலைமைப் பதவியில் ஸ்டிக்லிட்சு பணி புரிந்தார்.\n- 1997-2000ஆண்டுகளில் உலக வங்கியின் முதன்மைப் பொருளியல் நிபுணராகப் பணியாற்றினார்.\n- 2008 அக்டோபரில் ஒன்றிய நாடுகள் அமைப்பின் பொதுக்குழு ஸ்டிக்லிட்சு தலைமையில் ஒரு குழுவை அமர்த்தியது. அக்குழு அப்போது நிலவிய உலக நிதி நெருக்கடிகளுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து ஓர் அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையை 'ஸ்டிக்லிட்சு அறிக்கை 'என்று அழைத்தனர்.\n- 2011இல் பாரீன் பாலிசி என்னும் ஓர் இதழ் மிகச் சிறந்த உலகச் சிந்தனையாளர்களில் இவர் பெயரைக் குறிப்பிட்டு சிறப்பித்தது.\n- அது போலவே டைம்சு என்னும் இதழும் ஸ்டிக்லிட்சு பெயரை உலகின் நூறு செல்வாக்கு மனிதர்களின் வரிசையில் சேர்த்து கௌரவித்தது.\n- 2011ஆம் ஆண்டு முதல் 2014 வரை பன்னாட்டுப் பொருளியல் கழகத்தில் தலைவர் பதவியில் ஸ்டிக்லிட்சு இருந்து வருகிறார்.\n\nவிருதுகள்.\n- நோபல் பரிசும் சான் பேட்ஸ் மெடலும் இவர் பெற்றார்.\n- லோயப் பரிசு, ஐரோப்பிய இலக்கியப் பரிசு புருனோ கிரிச்கி பரிசு இராபர்ட்டு எப் கென்னடி புக் விருது ஆகியனவும் இவர் பெற்றார்.\n\nமுக்கிய நூல்கள்.\nஏறத்தாழ முப்பது நூல்கள் எழுதியுள்ளார்.அவற்றில் சில:\n- Globalisation and its discontents (2002)\n- Making Globalaisation Work 2006)\n- The Three Trillion Dollar War (2008)\n- Freefall: America,Free Markets and Sinking of the World (2010)\n- The Price of Stability (2012)\n\nஉசாத்துணை.\n- http://www0.gsb.columbia.edu/faculty/jstiglitz/bio.cfm\n\n\n\n\n", "document_id": "ta_ta_59854"}, {"id": [331, 9], "question": "ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை <Query> எனப்படுகிறது.", "document": "வேகமாக வளர்ந்து வருவதால், தற்போதுள்ள பணக்கார நாடுகளின் மொத்த பொருளாதார வளத்தைக் காட்டிலும் அதிகமான வளர்ச்சியை, 2050 ஆம் ஆண்டில் பிரிக் நாடுகள் பெற்றிருக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் தெரிவிக்கிறது. இந்த நான்கு நாடுகளும் உலகின் நிலப் பரப்பில் 25 சதவீதத்துக்கு மேலும், மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கு மேலும் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n\nபிரிக் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்று தனிப்பெரும் பொருளாதார கூட்டமைப்பாகவோ அல்லது வணிக கூட்டணியாகவோ உருவெடுக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் கருதவில்லை. மாறாக, அவை ஒரு அரசியல் குழுவாக அல்லது கூட்டணியாக உருவெடுத்து, அதன் மூலம் தங்களுடைய பொருளாதார வலுவை மிகச் சிறந்த புவிசார் அரசியல் அமைப்பாக மாற்றுவதற்கே முனைப்பாக உள்ளன என்று அந்த அமைப்புக் கூறுகிறது..\n\n2009 ஆம் ஆண்டு, சூன் மாதம் 16ம் நாள் பிரிக் நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய முதல் உச்சி மாநாட்டை எகடேரின்பர்க் என்ற ரஷ்ய நாட்டின் நகரில் நடத்தினர். அப்போது பல்முனை உலக ஒழுங்கை ஏற்படுத்த அறைகூவல் விடுத்தனர்.\n\nபிரிக் கொள்கை.\nபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும், திறனையும் பார்க்கும்போது அவை 2050 ஆம் ஆண்டு உலகின் நான்கு பொருளாதார வல்லரசுகளாக உருவாகும் வாய்ப்புள்ளது என்று கோல்ட்மேன் சாச்ஸ் வாதிடுகிறது. இந்த நாடுகள் உலகின் 25 சதவீத மக்கள் தொகையையும், 40 சதவீத பரப்பளவையும், 15.435 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் (வாங்கு திறன் சமநிலை கணக்கீடு) கொண்டுள்ளன. இவை அனைத்தையும் நோக்கும்போது உலக அரங்கில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் எனலாம். வளரும் நாடுகளில் இந்த நான்கு நாடுகளும் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி பெற்று வருகின்றன.\n\nபிரிக் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்று அரசியல் கூட்டமைப்பு என்றோ, ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) போன்று வணிக கூட்டமைப்பு என்றோ கோல்ட்மேன் சாச்ஸ் கூறவில்லை. இருந்தபோதிலும், அவை தங்களுக்குள் ஒருவித அரசியல் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக, முக்கியமான வணிக உடன்பாடுகளில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், இந்தியாவுடனான அணு ஆற்றல் உடன்பாடு போன்றவற்றில் அமெரிக்காவிடம் இருந்து அரசியல் சலுகைகளைப் பெறுவதற்கு அரசியல் ரீதியில் தங்களுக்குள் ஒத்துழைக்கின்றன என்று கோல்ட்மேன் சாச்ஸ் கூறுகிறது\n\n(2003) பிரிக் உடன் கனவு காணல்: 2050ஐ நோக்கி.\nஉலக முதலாளித்துவத்திற்கு ஏற்ப, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தங்களது அரசியல் ஒருங்கியத்தை மாற்றியுள்ளன என்று பிரிக் கொள்கை விளக்குகிறது. இந்தியா, சீனா ஆகியவை உற்பத்தி செய்த பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் முதன்மையான நாடுகளாகவும், பிரேசில், ரஷ்யா ஆகியவை மூலப் பொருட்களை அளிக்கும் நாடுகளாகவும் இருக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் எதிர்பார்க்கிறது. இதனால் பிரிக் நாடுகளிடையே வலுவான ஒத்துழைப்பு இருக்கும். ஏனெனில் பிரேசில், ரஷ்யா ஆகியவை இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூலப்பொருட்களை அளிக்கும். இதனால் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இதன் மூலம் மிக ஆற்றல் வாய்ந்த பொருளாதாரக் கூட்டமைப்பாக பிரிக் நாடுகள் இருக்கும்.\n\nபிரேசிலில் சோயாவும் இரும்புத் தாதும், ரஷ்யாவில் பெட்ரோலியப் பொருட்களும் எரிவாயும் அதிகளவில் உள்ளன. பனிப்போர் முடிவுக்குப் பின் அல்லது அதற்கு முன்பே பிரிக் நாடுகள் தங்களது பொருளாதார அல்லது அரசியல் சீரமைப்பு நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் நுழைந்தன. போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையிலும் தங்கள் நாட்டில் கல்வி, அன்னிய நேரடி முதலீடு, உள்நாட்டு தொழில் முனைதல், உள்நாட்டு நுகர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தின.\n\n(2004) பின் தொடரும் அறிக்கை.\nமுதன்முறையாக வெளியிட்ட பிரிக் நாடுகள் குறித்த ஆய்வின் பின்தொடர் அறிக்கையை 2004 ஆம் ஆண்டு கோல்ட்மேன் சாச்ஸ் உலகப் பொருளியல் ஆய்வுக் குழு வெளியிட்டது. பிரிக் நாடுகளில், ஆண்டு வருமானம் 3,000 டாலர்கள் கொண்ட நபர்கள் எண்ணிக்கை அடுத்த மூன்றாண்டுகளில் இரண்டு மடங்காகவும், அடுத்த பத்தாண்டுகளில் 800 மில்லியன்களாகவும் இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. அதாவது, இந்த நாடுகளில் உள்ள நடுத்தர மக்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும் என்று மதிப்பிட்டது.\n\nஇந்நாடுகளில் 2025 ஆம் ஆண்டில் 15,000 டாலர்கள் வருமானம் பெறுவோர் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் மட்டுமின்றி ஆடம்பரப் பொருட்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என்பதை இதன் மூலம் அறியலாம். முதலில் சீனாவும் பின்னர் பத்தாண்டுகள் கழித்து இந்தியாவும் உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.\n\nபொருளாதார சமநிலையும் வளர்ச்சிக் கூறுகளும் பிரிக் நாடுகளை நோக்கி இயங்கினாலும் வளர்ந்த நாடுகளிலுள்ள தனிநபர்களின் பொருளாதார வளம் பிரிக் நாடுகளின் தனிநபர்களை விட அதிகமாகவே இருக்கும். 2025 ஆம் ஆண்டு அதிக மக்கள் தொகை கொண்ட ஆறு ஐரோப்பிய நாடுகளின் தனி நபர் வருமானம் 35,000 டாலர்களாக இருக்கும். அதே நேரம் பிரிக் நாடுகளில் 500 மில்லியன் நபர்கள் மட்டுமே 35,000 டாலர்கள் தனி நபர் வருமானம் உடையவர்களாக இருப்பர் என்று கோல்ட்மேன் சாச்ஸ் மதிப்பிட்டுள்ளது.\n\nஇந்தியாவின் மின் ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதில் திறனின்மை, மூலதனச் சந்தைகளில் பிரிக் நாடுகளின் போதுமான பிரதிநிதித்துவம் இன்மை ஆகியவை குறித்தும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகளின் மக்கள்தொகையானது இவற்றின் ஒட்டுமொத்த வளங்களை ஜி-6 நாடுகளை விட அதிகரிக்கச் செய்யும். ஆனால் தனிநபர் வருமானம் தற்போதைய வளர்ந்த நாடுகளைவிடக் குறைவாகவே இருக்கும் என்று அந்த அறிக்கை கணிக்கிறது. இதனால் பிரிக் நாடுகளின் மிகப் பெரிய சந்தைகளைப் பயன்படுத்த முனையும் பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படும். உலக அரங்கில் இந்தியாவும் சீனாவும் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தங்களின் பங்களிப்பை அதிகரித்து வருகின்றன. இதை வளர்ந்த நாடுகள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றன.\n\nமற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மெக்சிகோ, தென் கொரியா ஆகியவை மட்டுமே பிரிக் நாடுகளுடன் போட்டியிடும் அளவு திறனுடையவை ஆக இருந்தன. ஆனால் அவை வளர்ந்த நாடுகள் என முடிவு செய்ததால், பிரிக் நாடுகள் பட்டியலில் அவற்றை சேர்க்கவில்லை என்று 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கோல்ட்மேன் சாச்ஸ் விளக்கியது.\n\n(2007) பின்தொடரும் அறிக்கை-2.\nஇந்தியாவின் உயர்ந்துவரும் வளர்ச்சித் திறன் குறித்து துசார் பொட்டர், இவா யி ஆகியோர் இந்த ஆய்வறிக்கையில் விளக்கினர். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எவ்வாறிருந்தது என்பதை இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு கணித்தனர். தாங்கள் முன்னர் மதிப்பிட்டதை விட, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் தாக்கம் பெரிதாகவும், வேகமாகவும் இருக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் கூறியது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்றவற்றால் இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் அதிக வளம் பெருவார்கள் என்றும் அவ்வறிக்கை கூறியது.\n\n2007 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட கணக்கின்படி, அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு, நிலைத்த வளர்ச்சி போன்றவை காரணமாக 2007 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி டாலர் அளவுகளில் நான்குமடங்கு அதிகமாக இருக்கும். 2050 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதாரத்தை விட அதிக வளர்ச்சி பெற்றிருக்கும். 2032 ஆம் ஆண்டு இந்தியா ஜி-7 நாடுகளின் வளர்ச்சியை முந்திச் செல்லும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.\n\nபிரிக் புள்ளிவிவரம்.\n\"தி எகானமிஸ்ட்\" என்ற ஆங்கில பொருளியல் மாத இதழ் ஆண்டு தோறும் அனைத்து நாடுகளின் முக்கியமான பொருளியல் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டிலிருந்து பிரிக் நாடுகள் குறித்த புள்ளி விவரங்களையும் வெளியிடுகிறது.\n\nபிரிக்கின் எதிர்காலம்.\n2006 முதல் 2050 ஆம் ஆண்டு வரையான உலகின் முதல் 22 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பண மதிப்பில்) புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள அட்டவணை உலகின் முதல் 22 நாடுகளின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பண மதிப்பில்) புள்ளிவிவரம் ஆகும். 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புள்ளிவிவர அட்டவணையில் பிரிக் நாடுகள் ஆழ்ந்த வண்ணப் பட்டையால் குறிக்கப்பட்டுள்ளன.\n\nபிரிக் மாநாடு.\nபிரிக் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவிலான மாநாடு மே 16, 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவில் எகடேரின்பர்க் எனும் நகரில் நடைபெற்றது. பின்னர் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் இடையேயான அலுவலர் ரீதியிலான முதல் உச்சி மாநாடு சூன் 16, 2009 ஆம் ஆண்டு எகடேரின்பர்கில் நடைபெற்றது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, டிமிட்ரி மெத்வதேவ், மன்மோகன் சிங், ஹூ ஜின்டாவோ ஆகியோர் பங்கேற்றனர்.\n\nநடப்பு பொருளாதார சூழலை எவ்வாறு கையாள்வது, தங்களுக்குள் எவ்வாறு பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பது, நிதி நிறுவன சீரமைப்பை எப்படி ஊக்குவிப்பது என்று இந்த நான்கு நாடுகளும் அப்போது ஆலோசனை செய்தன. பிரிக் போன்ற வளரும் நாடுகள் உலக நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் எவ்வாறு பங்கேற்பது என்றும் விவாதித்தன. உலகளவிலான பரிமாற்றத்திற்காக நிலையான, கணிக்கக் கூடிய, பலவகைகளை உள்ளடக்கிய உலக நாணயம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று பிரிக் நாடுகள் கூட்டமைப்பு ஆலோசனை கூறின. உலக பண பரிமாற்றத்தில் அமெரிக்க டாலர் ஆதிக்கத்தின் மீது நேரடித் தாக்குதலாக இந்த ஆலோசனை அமைந்தது.\n\nஇந்த மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பு அனைத்துலக நாணய நிதியத்துக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை பிரேசில் வழங்கியது. அந்நாடு இதற்கு முன் இந்த அமைப்பிடமிருந்து கடன் பெற்றிருந்தது. இருப்பினும் அந்த நிதியத்துக்கு கடன் கொடுக்கும் அளவு பிரேசிலின் பொருளாதார நிலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் சீனா 50.1 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், ரஷ்யா 10 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் அனைத்துலக நாணய நிதியத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20532"}]
[{"id": [333, 0], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "சிவப்பு நிறத்தின் இயல்புகள்.\n- ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப் பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம். டாக்டர் ஜாய்ஸ் நெல்சன் என்ற ஸான்டைகோவின் பெண் டாக்டர் வண்ண மருத்துவம் மற்றும் கிரிஸ்டல் மருத்துவம் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். சிவப்பு நிற உடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். இரத்த ஓட்டத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்ளும், தொற்று நோய் உள்ளவர்கள், எக்ஸ்ரே அடிக்கடி எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம். சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்யச் சிவப்பு நிற உடை நல்லது.\n\n- சக்தி, ஆற்றல் மற்றும் வலிமையை குறிக்கும் நிறம் சிவப்பு. புற்று நோயை குணப்படுத்திடவும், புண் மற்றும் காயங்களை ஆற்றிடவும் பெரிதும் உதவுகின்றது இந்நிறம். மேலும் இந்நிறம் குளிர் பாகங்களில் வெப்பத்தை ஏற்படுத்தி உடலில் ஏற்பட்டுள்ள வலியினைக் குறைத்திட உதவிடும். இரத்தம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனச்சோர்வினை நீக்கி தெளிவு அளிக்கும் வலிமை பெற்றது சிவப்பு நிறம்.\n\n- சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள்தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவேதான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன. 'செய் அல்லது செத்து மடி' என்ற உணர்வை உண்டாக்குவதும், நேரம் வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதும் சிவப்பின் பிற தன்மைகள்.\n\nநம்பிக்கைகள்.\nசிவப்பு நிறம் அதிர்ஷ்டத்துக்கு மட்டுமல்லாது, சிறியோரை கெட்ட ஆவிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவும் என்பது சீனர்களின் நம்பிக்கை.\n\nசிவப்பு நிற பொருட்கள்.\n- பொருட்கள் (தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கம்)\n\nவிளையாட்டுப் பொருட்கள்.\n- Shift the above to suitable place\n\nPart-3-L2.\n- New Topics to be classified\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நிறங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19521"}, {"id": [333, 1], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "அமைப்பின் பெயர்.\nமதுரை, மேலூரில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை மார்ச்சு 15, 2018 அன்று அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் தன் அமைப்பின் பெயர் \"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\" என்று அறிவித்தார்.\n\nகொடி.\nகறுப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது. இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று தினகரன் தெரிவித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122112"}, {"id": [333, 2], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "24-பிட் வர்ணமே இன்று அதிக அளவில் உள்ளது. 8-பிட் பழைய கைபேசிகளில் பயன்படுத்தப்பட்டது எனினும் இன்றய கைபேசிகளின் திரை 24-பிட் ஆக உள்ளது. பிட் களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதிகளவிலான வர்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது. ஆகையால் தெளிவான காட்சியை பெறலாம் (இங்கு தெளிவான காட்சி என குறிப்பிடுவது படத்தின் தரம் அல்ல படத்திலுள்ள வர்ணத்தின் தரத்தினை மாத்திரமே). \n\n8-பிட் வர்ணம்.\n8-பிட் வர்ணம் எனில் இலத்திரனியல் திரையில் பயன்படுத்தப்படும் RGB (சிவப்பு-பச்சை-நீலம்) ஆகிய வர்ணங்களைப் பயன்படுத்தி வர்ணத்தை ஏற்படுத்துவதற்காக முறையே (8x8x4 = 256) என பிரிக்கப்படுகிறது. (மனித கண்ணால் சிவப்பு பச்சை வர்ணங்களைக் காட்டிலும் நீல வர்ணத்தை குறைவாகவே அடையாளம் காண முடியும்.)\n\nநிஜ வர்ணம் 24-பிட்.\nமிகவும் தரமான வர்ணத்தை கொடுக்ககூடியதால் நிஜ வர்ணம் எனப்படுகிறது. இதில் மிகவும் அதிக அளவிலான வர்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது (16 மில்லியன்). 10 மில்லியனுக்கும் அதிகமான வர்ணங்களை மனித கண்களால் இலகுவாக அடையாளம் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஆழ வர்ணம்.\nஅதி உயர் அடர்த்தி மிக்க வர்ணங்களாக (30/36/48-பிட்) ஆகியவை உள்ளன. இவற்றிற்கும் 24-பிட் இற்கும் இடையிலான வேறுபாட்டினை சாதாரண திரைகளில் இனங்காண முடியாது மிகப் பெரிய திரைகளிலே அரிதாகவே இனங்காண முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52621"}, {"id": [333, 3], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "பல வேளைகளில் அஞ்சற்குறிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வருமான வரி விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட தேதியாக அஞ்சல்குறியில் காணப்படும் தேதி எடுத்துக்கொள்ளப்படுவது உண்டு.\n\nவரலாறு.\nமுதல் அஞ்சல்குறியை ஆங்கிலேய அஞ்சலதிபர் நாயகமான என்றி பிசப் (Henry Bishop) என்பவர் 1661 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். அஞ்சல் காவுனர்கள் அஞ்சல்களை எடுத்துச் செல்வதைத் தாமதப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இக் குறியில் தேதியும், மாதமும் மட்டும் குறிக்கப்பட்டிருந்தன. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தேதி, மாதம் என்பவற்றுடன் அவ்வஞ்சல்களைப் பெற்றுக்கொண்ட அல்லது அவற்றைக் கொண்டு செல்வதில் ஈடுபட்ட அஞ்சல் நிலையத்தின் பெயரும் கொண்ட பல அஞ்சல் குறிகள் அஞ்சல்களில் இடப்பட்டன. குறைந்த அளவிலாயினும் தற்காலத்திலும் இவ்வழக்கம் உள்ளது. ஏறத்தாழ எல்லாத் தற்கால அஞ்சல்குறிகளிலும், தேதியும் இடமும் இடம்பெறுகின்றன. எனினும் சில விதிவிலக்குகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக நியூசிலாந்து அஞ்சல் அஞ்சல்குறிகளில் இடத்தின் பெயரைக் குறிப்பதைத் தவிர்க்கப்போவதாக 2004 ஆம் ஆண்டில் அறிவித்தது. எனினும், அக்குறிகளில் காணும் மூன்று இலக்க அடையாளத்திலிருந்து குறியிடப்பட்ட இடத்தை அறிந்துகொள்ள முடியும்.\n\nபலவகையான அஞ்சற்குறிகளுள், தொடர்வண்டி அஞ்சலக அஞ்சல்குறிகள், கடல்சார் அஞ்சல்குறிகள் என்பவையும் குறிப்பிடத்தக்கவை. போர்க் காலங்களில் கடற்படைக் கப்பல்களில் இடப்பட்ட அஞ்சல்குறிகளில் வழக்கத்தைவிடக் குறைவான தகவல்களே இருந்தன. இது அக்கப்பல்களில் பாதை பற்றிய தகவல்களை எதிரிகள் அறிந்து கொள்வதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். \"தணிக்கை செய்யப்பட்ட அஞ்சல்குறிகள்\" என்பனவும் இது போன்ற நோக்கத்தைக் கொண்டவையே. இவற்றில் ஏற்கனவே இடப்பட்ட அஞ்சல் குறிகளில் இருக்கும் தகவல்கள் கருநிற மையிட்டு அழித்திருப்பர்.\n\nபொதுவாக அஞ்சற்குறிகள் அரசுசார்பான அல்லது அரசினால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புக்களினால் அல்லது அவற்றினால் அதிகாரம் அழிக்கப்பட்ட முகவரகங்களினால் இடப்படுவதே உலகெங்கிலும் வழக்கமாக உள்ளது. எனினும் சில நாடுகளில், சிறப்பு அனுமதி பெற்று அஞ்சல் அனுப்புபவர்களே தமது அஞ்சற்குறிகளை இட்டுக்கொள்ளும் முறைகளும் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவில் அனுப்புனர் அனுமதி அஞ்சல்குறி (Mailer's Permit Postmark) என வழங்கப்படுகிறது.\n\nமை நிறம்.\nமுதன்முதலில் ஐக்கிய இராச்சியத்தில் பென்னி பிளாக் என்னும் அஞ்சல்தலையுடன் கூடிய அஞ்சல் முறைமையை அறிமுகப்படுத்தியபோது கருநிற அஞ்சல்தலைகளின்மீது தெளிவாகத் தெரிவதற்காக சிவப்பு நிற மையைப் பயன்படுத்தினர். இது வெற்றியளிக்காததால், கறுப்பு நிற மையைப் பயன்படுத்துவதற்காக அஞ்சல்தலைகளைக் கறுப்பு அல்லாத பிற நிறங்களில் வெளியிட்டனர்.\n\nபொது வாகத் தற்கால அஞ்சல்குறிகளுள் பெரும்பாலானவற்றில் கருநிற மையையே பயன்படுத்துகின்றனர். இதற்கு அடுத்தபடியாகச் சிவப்பு நிற மையையும் காணமுடியும். சிலவேளைகளில், குறிப்பாகப் படங்களுடன்கூடிய அஞ்சல்குறிகளுக்குப் பிற நிற மைகளும் பயன்படுவது உண்டு.\n\nபெறுமதி.\nசிறப்பு அல்லது அரிய அஞ்சற்குறிகள் அவற்றைக் கொண்டுள்ள அஞ்சல் தலைகள் அல்லது கடித உறைகளுக்குக் கூடிய பெறுமதியைக் கொடுக்கக்கூடியன. வழமையான அஞ்சல்குறிகளுக்குப் புறம்பாக முதல்நாள் உறைகளில் இடப்படும் அஞ்சல்குறிகள் கூடிய பெறுமதி கொண்டவை. இவற்றைவிட நிகழ்வுகளை நினைவு கூரும் வகையிலான படங்களுடன் கூடிய அஞ்சற்குறிகள், விளம்பர நோக்கம்கொண்ட அல்லது மக்களுக்குச் சில விடயங்களை அறிவிக்கும் \"குறிக்கோள் தொடர் அஞ்சற்குறிகள்\" என்பனவும் இவ்வாறான சிறப்பு அஞ்சற்குறிகள் ஆகும்.\n\nஇவற்றையும் காணவும்.\n- அஞ்சல்தலை சேகரிப்பு\n- அஞ்சல் வரலாறு\n- அஞ்சல் குறியீடுகள்\n- அஞ்சலட்டை\n- அஞ்சல்குறி\n- அஞ்சலக சுட்டு எண்\n- மின்னஞ்சல்\n- இந்திய அஞ்சல் துறை\n- இந்திய தபால் சேவை\n- அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\n- விதவிதமான அஞ்சல் தலைகள்\n- அஞ்சல் தலையில் அழகான பூக்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- உலக அஞ்சல்குறி அடிப்படைகள்: தேதிகளை வாசித்தறிவது எப்படி?\n- புவியியல் வடமுனை அஞ்சல்குறி\n- ஒரு மர்ம அஞ்சல்குறி\n- அருங்காட்சியகம்\n- அஞ்சல்குறி அருங்காட்சியகமும் ஆய்வு நூலகமும்\n- பிரித்தானிய அஞ்சல்குறிச் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18143"}, {"id": [333, 4], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "தோற்றம்.\nசிறகளவு 3.5 செமீ முதல் 5 செமீ வரை இருக்கும். ஆண் மற்றும் பெண் பூச்சிகளில் சிறகின் மேற்புறம் வெளிர் சிவப்பு நிறத்துடன் காணப்படும். முன்சிறகின் மேற்புறத்தில் வெளி விளிம்பு பகுதியானது வெளிர் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய கருப்பு நிற பட்டைகளை கொண்டிருக்கும். முன் மற்றும் பின்சிறகானது சிறகின் கீழ்ப்புறத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தில் சில வெளிர் சிவப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும்.\n\nநடத்தை.\n- நிலத்தையொட்டி திறனில்லாமல் சிறகடித்து பறக்கக்கூடியவை.\n- பூக்களில் குறைவாகவே அமரும். இலைகளில் சிறகு பகுதியளவு விரிந்த நிலையில் வெயில் காயும்.\n- வறண்ட மற்றும் கடலோர பகுதிகளில் அதிகமாக காணப்படும்.\n- உயரம் குறைந்த பகுதிகளில் இவற்றின் உணவு தாவரங்கள் உள்ள பகுதிகள் இவற்றின் முக்கிய வாழிடமாகும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Small Salmon Arab\n\n\n\n\n", "document_id": "ta_ta_123905"}, {"id": [333, 5], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "நிறங்காட்டி நிறங்கள்.\nதிரவத்தின் அமிலத்தன்மை குறையக் குறைய மெதில் ஆரஞ்சு தனது நிறத்தை சிவப்பிலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கும் இறுதியாக, மஞ்சள் நிறமாகவும் மாறுகிறது.  அமிலத்தன்மை கூடும் நேர்வில் மேலே சொன்ன நிற மாற்றம் தலைகீழாகவும் மாறுகிறது. முழுமையான நிற மாற்றமும் அமில நிலையிலேயே நிகழ்கின்றன. அமிலத்தில் இது சிவப்பாகவும், காரத்தில் இது மஞ்சளாகவும் காணப்படும். நீரில்  25 °C (77 °F) வெப்பநிலையில் மெதில் ஆரஞ்சின் pK மதிப்பானது 3.47 ஆக உள்ளது.\n\nஇதர நிறங்காட்டிகள்.\nமாற்றம் செய்யப்பட்ட மெதில் ஆரஞ்சு எனப்படுவது மெதில் ஆரஞ்சு மற்றும் சைலீன் சையனால் ஆகியவற்றின் கரைசலைக் கொண்டுள்ள ஒரு நிறங்காட்டி ஆகும். அமிலத் தன்மை குறையக் குறைய இதன் நிறம் சாம்பல் கலந்த கரு ஊதாவிலிருந்து பச்சையை நோக்கி மாறுகிறது.\n\nபாதுகாப்பு.\nமெதில் ஆரஞ்சு மரபணு மாற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது. நேரடியாகத் தொடுவது தவிர்க்கப்பட வேண்டும். \n\nமேலும் காண்க.\n- pH நிறங்காட்டி\n- மெதில் சிவப்பு\n- பாசிச்சாயம்\n- பினால்ப்தலீன்\n- புரோமோமெதில் ஊதா\n- பொது நிறங்காட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_115487"}, {"id": [333, 6], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "படிகநிலையில் இருக்கும் போது எக்சுகதிர் மற்றும் காமாக் கதிர்கள் உள்ளிட்ட உயர் ஆற்றல் ஒளியணுக்களை கண்டறிய உதவும் ஒரு கண்டுபிடிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\nஈயம்((II) அயோடைடில் ஈயம் கலந்து இருப்பதால் இது ஒரு நச்சாகச் செயல்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் அயோடின் மஞ்சள் என்ற பெயரில் ஓவியர்கள் இதை சாயமாகப் பயன்படுத்தினார்கள். ஆனால் இது மிகவும் நிலைப்புத்தன்மையற்றுக் காணப்பட்டது.\n\nதயாரிப்பு.\nஈயம்((II) நைட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் அயோடைடு கரைசல்களைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மஞ்சள் நிற வீழ்படிவாக ஈயம்((II) அயோடைடு கிடைக்கிறது.\n\nஅதிக அளவு பொட்டாசியம் அயோடைடு கரைசலில் இம்மஞ்சள் நிற வீழ்படிவு கரைந்து நிறமற்ற நான்கையோடோ பிளம்பேட்டு கரைசல் உருவாகிறது.\n\nபுற இணைப்புகள்.\n- Toxic Substances Portal - Lead\n\n\n\n\n", "document_id": "ta_ta_83379"}, {"id": [333, 7], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "வரலாறு.\nஆசுத்திரியாவின் செய்தித்தாள் அஞ்சல்தலைகள் முதன்முதலாக 1851ல் வெளியாகின. இவ்வஞ்சல்தலைகளில் உரோம தூதுக் கடவுளான மேர்க்குரியின் படம் இடம்பெற்றிருந்தது. இதில் பெறுமதி அச்சிடப்படவில்லை. ஆனால், இதன் நிறம் அதன் பெறுமதியைக் குறித்தது. நீலநிறம் ஒரு செய்தித்தாளுக்கான கட்டணமான 6/10 கிரெயுசெரையும், மஞ்சள் 10 செய்தித்தாள்களுக்கான கட்டணமான 6 கிரெயுசெரையும், இளஞ்சிவப்பு 50 செய்தித்தாள்களுக்கான அஞ்சல் கட்டணமான 30 கிரெயுசெரையும் குறித்தது. கூடுதல் கட்டணங்கள் முத்திரையிடப்பட்ட செய்தித்தாள் கட்டுகளுக்கான சுற்றுத்தாள்கள் பொதுவாக கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.\n\nசான்றுகளும் மூலங்களும்.\n- சான்றுகள்\n\n- மூலங்கள்\n- \"Philatelic Gems 1\" (Linn's, 1989)\n\n\n\n\n", "document_id": "ta_ta_68987"}, {"id": [333, 8], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "தோற்றம்.\nசாக்சானியின் டிரெஸ்டன் பகுதி.\n\nஇன வரயறை.\nபீல்டு புறாவை விட சற்றே வலிமையுள்ளது, சிறிய எடையுள்ளது. வெள்ளை இறக்கைகள். இரட்டை கொண்டை.\n- \"தலை:\" இரட்டை கொண்டை டிரம்பெட்டர் போல மிக சக்தி வாய்ந்ததாக இல்லை. கொண்டையானது பரந்த மற்றும் உடைவற்று இருக்க வேண்டும்.\n- \"கண்கள்:\" கரு ஆரஞ்சு நிற கருவிழி, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப் புறாக்களில் வெளிர் நிறக் கருவிழி.\n- \"அலகு:\" சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப் புறாக்களில் சதை நிற அலகு, கருப்புப் புறாக்களில் கருப்பு நிற அலகு\n- \"கழுத்து:\" குட்டையான, கோள வடிவ, தொண்டை நிறைந்தது.\n- \"மார்பு:\" அகலமானது\n- \"பின்புறம்:\" தோள்பட்டையில் விரிந்து பிறகு சற்றே குறுகியுள்ளது.\n- \"இறக்கைகள்:\" அகலமானவை, கடைசிப் பகுதி வாலைத் தொடுமளவில்.\n- \"வால்:\" நீளமானது.\n- \"கால்கள்:\" இறகு நிறைந்தவை, இறகுகள் பக்கவாட்டில் நீண்டுள்ளன.\n\nவண்ணங்கள்.\nசிவப்பு மற்றும் மஞ்சள், மிக அரிதாக கருப்பு.\n\nஅடையாளங்கள்.\nவெள்ளை இறக்கைகள், மற்ற இறகுகள் வண்ணத்துடன் காணப்படுகின்றன.\n\nகுறைபாடுகள்.\nமெலிந்த உடலமைப்பு\n\nமேலும் காண்க.\n- ஆடம்பரப் புறா\n\nவெளி இணைப்புகள்.\n- \n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_89445"}, {"id": [333, 9], "question": "<Query>களுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலக சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.", "document": "வரலாறு.\nஆரம்ப காலத்தில் அஞ்சல்களைப் போடுவதற்கு அஞ்சல்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. அஞ்சல்களைக் கொண்டு செல்பவர்களே அஞ்சல்களைப் பெற்றும் வந்தனர். 1653 இல் பாரிசில் Minister Fouqet என்ற அஞ்சல் அதிபரின் மனைவியின் யோசனையின் படிதான் முதல்முதல் அஞ்சல் பெட்டி அறிமுகமாகியது என்பர். 1829 இற்குள் பிரான்சில் அஞ்சல் பெட்டிகள் பல இடங்களிலும் நிறுவப்பட்டன.\n\nசார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அஞ்சல் பெட்டிக்கு மாதிரி வடிவத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இலண்டன் மற்றும் இதர நகரங்களில் முற்றிலும் வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய அஞ்சல் பெட்டிகளை வைக்க அந்தோணி ட்ரோலோபி (Anthony Trollope) என்ற பிரித்தானிய அஞ்சல் துறையின் பணி மேம்பாட்டு அதிகாரியை 1851 இல் பிரித்தானிய அரசு நியமித்தது. இவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். இவரது ஆய்வின் முடிவில் பிரான்சில் உள்ளது போல் ஐந்தடி உயரமுள்ள இரும்புத்தூண் அஞ்சல் பெட்டிகளை பல்வேறு இடங்களில் வைக்கலாம் என முடிவாயிற்று. பிரான்ஸ் நாட்டில் அறிமுகமான அஞ்சல்பெட்டிகள் பிரித்தானியா, செருமனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளால் பின்பற்றப்பட்டன. தபால் பெட்டிகள் அதிகபட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும், குறைந்தபட்சம் நான்கடி உயரத்தையும் கொண்டவையாகவே வடிவமைக்கப்பட்டன.\n\n1852 இல் ஐக்கிய அமெரிக்காவில் செவ்வக வளைவு கொண்ட அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டன. அதே ஆண்டு ஜெர்சி மாநிலத்தில் நான்கு தூண் அஞ்சல்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர் 1855ல் குர்னெசி மாநிலத்தில் (Guernse) மூன்று அஞ்சல் பெட்டிகளும், இலண்டனில் ஆறு அஞ்சல் பெட்டிகளும் வைக்கப்பட்டன. இலண்டனில் வைக்கப்பட்ட அஞ்சல்பெட்டிகள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தன. அஞ்சல் பெட்டிகளில் பிரித்தானிய அரசின் சின்னமும், அதற்குக் கீழ் பிரித்தானிய அஞ்சல் துறையான 'ரோயல் மெயில்' சேவையின் சின்னமும் முகப்பில் இருந்தன. அஞ்சல்பெட்டியின் மேற்பகுதி விக்டோரியா மகாராணியின் கிரீட சின்னத்தையும் கொண்டிருக்கும். அஞ்சல் பேருந்துகளிலும், அஞ்சல் தொடருந்துகளிலும் கூட அக்காலத்தில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.\n\nசிவப்பு வண்ணம் மக்களது பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் அஞ்சல் பெட்டிகளுக்கு சிவப்பு வண்ணம் பூசலாம் என பிரித்தானிய அரசு அறிவுறுத்தியது. இது 'போஸ்ட் ஆபீஸ் ரெட்\" (Post Office Red) என ஒரு வர்ணப் பூச்சாகவே பிரபலமாயிற்று. பச்சை நிறத் தபால் பெட்டிகளும் பின்னர் அறிமுகமாயின. ஆனால் அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டு தபால்களைப் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30533"}]
[{"id": [334, 0], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "அறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்ததாக சிலப்பதிகாரம் சதுக்கபூதம் பற்றி கூறுகிறது. சதுக்கம் என்பது நகரின் நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியாகும். இப்பூதம் சதுக்கத்தில் இருந்து பூம்புகார் நகரை காப்பதால் இப்பெயர் பெற்றது. பெண்களைப் பற்றி புறங்கூறுபவர்களை இப்பூதம் கருணையின்றி கழுத்தை திருகி கொன்றுவிடும்.\n\nபின்வரும் புகார்க் காண்டப் பாடல் அடி 126 முதல் 140 வரை , சதுக்கபூதம் பற்றி தெளிவாக கூறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30743"}, {"id": [334, 1], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "பாடல்கள்.\nபூம்புகார் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை உடுமலை நாராயண கவி, மாயவநாதன், ஆலங்குடி சோமு, மு. கருணாநிதி, இராதாமாணிக்கம் ஆகியோர் இயற்றினர்.\n\nதுணுக்கு தகவல்.\n\"அன்று கொல்லும் அரசின் ஆணை..\" என்ற பாடலில் \"நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது\" எனக் கவிஞர் மாயவநாதன் எழுதியிருந்தார். கே. பி. சுந்தராம்பாள் அந்த வரியைப் பாட மறுத்துவிட்டார். மாயவநாதனோ ஊருக்குப் போய்விட்டார். எனவே கருணாநிதியே அந்த வரியை \"நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது\" என மாற்றி எழுதிக் கொடுத்தார். \n\nவெளியிணைப்புகள்.\n- http://www.raaga.com/channels/tamil/album/T0001780.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_49468"}, {"id": [334, 2], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "ஒருவரின் தனிப்பட்ட சிறுதெய்வமான \"ஜீனியஸ்\", ஒருவரின் பிறப்புதொட்டு இறப்பு வரையில் தொடரும் \"டேய்மன்\" முதலியவை மேற்கத்திய காவல் தெய்வ வகைகளுள் சிலவாகும். தமிழர் பண்பாட்டிலும் இலக்கியங்களிலும் காணலாகும் ஐயனார், பல வகை அம்மன், சதுக்கப் பூதம் முதலியன காவல் தெய்வங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.\n\nஆசியா.\n- இந்து சமயத்தில், காவல் தெய்வங்கள் இட்டதெய்வம் என்றும் குலதெய்வம் என்றும் வழங்கப்படும். கிராமங்களைக் காக்கும் கிராமத்து காவல் தெய்வங்களும் இவற்றுள் அடங்கும். தேவர்களும் சிறுதெய்வங்களாகக் காணத்தக்கவர்களே.\n\nஇவற்றையும் காண்க.\n- துவாரபாலகர்\n- காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_57527"}, {"id": [334, 3], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "பலா மரம்.\nசதுரகிரியில் தைலக் கிணறு ஒன்று உள்ளது. கருப்புசாமி இந்த தைலக் கிணற்றுக்கு காவல் தெய்வம் என்கிறார்கள். கிணற்றை ஒட்டி ஒரு பலா மரத்தின் கீழே இவர் சன்னதி அமைந்துள்ளது. எனவே இவர் பிலாவடிக் கருப்பு (பலா மரத்தடிக் கருப்பு) என்று அழைக்கப்படுகிறார். இந்த பலா மரத்தில் ஒரு பலாக்காய் விழுந்தால் தான் அடுத்த காய் காய்க்குமாம்.\n\nதல வரலாறு.\nசுந்தர மகாலிங்கமான சிவன் சதுரகிரியில் இருந்து சிறப்பு பெறுவதற்கு காரணம் இந்த பிலாவடி கருப்பு தான் என்கிறார்கள். காவல் தெய்வமான பிலாவடி கருப்பு காவல் செய்யும் பசுக்களின் பாலை சிவன் தினமும் தெரியாமல் குடித்துவிடுவாராம். ஒரு நேரம் கருப்பசாமியிடம் சிவன் சிக்கிக்கொண்டு பிரம்படி பட்டாராம். பின்னர் பிலாவடி கருப்புக்கு சிவன் தரிசனம் தந்ததனால் பிலாவடிக் கருப்புசாமி சதுரகிரியில் சிறப்பு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில்\n- சதுரகிரி சந்தனமகாலிங்கம் கோயில்\n\nமேற்கோள்கள்.\n1. சதுரகிரி தலபுராணம். ஆர்.சி.மோகன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42213"}, {"id": [334, 4], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு.\nகோவலன் தனது மனைவி கண்ணகியுடன் மதுரை நகரத்திற்குச் சென்று, கண்ணகியின் கால் சிலம்புகளில் ஒன்றை விற்பதற்காக கடைவீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு அரண்மனைக் காவலர்கள் அவன் பாண்டிய அரசியின் சிலம்புகளைத் திருடியதாகக் கூறி அரசவைக்குக் கூட்டிச்சென்றனர். அரசியின் கால் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லனின் பொய்ச்சாட்சியத்தால் மதுரையின் மன்னனான முதலாம் நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.\n\nஇதையறிந்த கண்ணகி அரசவைக்கு வந்து தனது சிலம்பை உடைத்து தனது சிலம்பில் உள்ள பரல்களும் அரசியின் சிலம்பில் உள்ள பரல்களும் வெவ்வேறு என்பதை காட்டி மன்னன் தவறு செய்ததை சுட்டிக்காட்டினாள். கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய ஆணையிட்ட (உத்தரவிட்ட) நெடுஞ்செழியன், கண்ணகி சொல்லக் கேட்டு தான் அறம் வழுவியதை (நீதி தவறியதை) உணர்ந்து மனம் நொந்து \"யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது\" எனத் தனதுயிரை விட்டான். வளைந்த செங்கோலை தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. \n\nஇப்பாண்டிய மன்னன் செயலை நினைத்து வியந்த சேரன் செங்குட்டுவன் \n\"பாண்டியன் செங்கோல் திறங்காக்க உயிர்விட்டானே! அரசர்களுக்கு, மழை வளம் கரப்பின் வான் பேரச்சம், பிழை \nஉயிர் எய்தில் பெரும் பேரச்சம். கொடுங்கோலுக்கு அஞ்சி வாழ்தல் துன்பம். துன்பம் அல்லது தொழுதகவு இல்லை!\" \nஎன மனம் வருந்தினான் செங்குட்டுவன் என்பது வரலாறு.\n\nஎனினும் கோபம் தணியாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை மாநகரையே எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- சிலப்பதிகாரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65445"}, {"id": [334, 5], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "கோவலன் மனைவி.\nகண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது மனைவியான கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.\n\nசிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர், இடைக்காட்டுச் சித்தர், புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி, கொங்கண சித்தர் இடையர் திருப்பதி, மற்றும் குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம் ஆகியோர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்.கண்ணகி வணிகர் குலத்தில் நகரத்து செட்டியார் சமுதாயத்தில் உதித்த நங்கை.\n\nசிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.\n\nதிருமாவுண்ணி.\nகண்ணகி போல் இருக்கவேண்டிய தலைவி தன்னிடம் சினம் கொள்கிறாளே என்று பரத்தை ஒருத்தி அங்கலாய்த்துக் கொள்கிறாள். அவள் கண்ணகி முலையை அறுத்து மதுரையை எரித்த செய்தியை நினைவுகூர்கிறாள்.\n\nகண்ணகியை அவள் திருமாவுண்ணி என்று குறிப்பிடுகிறாள். அழகால் திருமகளைத் தின்றவள் என்பது இத்தொடருக்குப் பொருள்.\n\n\"பேகன் மனைவி கண்ணகி\".\nபொதினி என்று சங்கக் காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய நாடு வையாவி நாடு. இதனை ஆண்ட சங்க கால அரசர்களுள் ஒருவன் 'வையாவிக் கோப்பெரும் பேகன்' இவனது மனைவியின் பெயர் கண்ணகி ஆகும். சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்துவந்தான். புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரைக் கூறித் திருத்தியிருக்கிறார்கள். அரிசில் கிழார் கபிலர் பரணர் பெருங்குன்றூர் கிழார் ஆகிய புலவர்கள் கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனைப் பாடி அறிவுரைக் கூறியுள்ளனர்.\n\nஇதையும் பார்க்க.\n- இலங்கையில் கண்ணகி வழிபாடு\n- மங்கலதேவி கண்ணகி கோவில்\n- ஆற்றுக்கால் பகவதி கோவில்\n\nவெளி இணைப்புகள்.\n- கண்ணகி பற்றிய கூத்து நிகழ்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_337"}, {"id": [334, 6], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "வரலாறு.\nதலை+யாரி(ஆரி)=தலையா(ஆ)ரி\n\nதலை=தலை என்பது முத்தரையர் மக்கள் வாழும் ஊரில் உள்ள தலைவன் எனவும்\nஆரி=ஆசிரியம் என கொள்ளவேண்டும். ஆசிரியம் என்பது [காவல்] என பொருளை கொண்டது.\n\nஅதாவது முத்தரையர் கிராம நாட்டு மக்களுக்குள், மக்களையும், கிராமத்தையும்,\nவயல், கோவில் போன்றவற்றை தலைமையாக இருந்து காவல்காப்பவரே தலையாரியாவார்கள். குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், பிடாரம்பட்டி என்ற ஊரில் முத்தரையர் மக்களே நிறைந்து வாழுகின்றனர். இங்கு வலையர், அம்பலம், சேர்வை என்ற பட்டமும் \"தலையாரி\" என்ற பட்டமும் கொண்டுள்ளனர். தலையாரி பட்டமானது ஊர் நாட்டாமை, அதாவது ஊர் அம்பலத்தால் பட்டம் கட்டப்பட்டு அதன் மூலம் தலையாரி பட்டக்காரர்கள் ஊர், கோவில், வயல் போன்றவற்றை தலைமையாக காவல்புரிவார், அவற்றின் தொடர்ச்சியாக தலையாரி பட்டக்காரர்கள் பரம்பரை பரம்பரையாக தலையாரி பட்டத்துடன் காவல்புரிவார்கள். ஊர் முக்கிய பட்டகாரர்களில் அம்பலம், சேர்வை, பூசாரி, தலையாரி என மரியாதை பெருவார்கள். ஒரு முத்தரையர் நாட்டு பிரிவில் தலையாரி பட்டக்காரர்களும் முக்கியமானவர்களாக உள்ளார்கள்.\n\nதென்னிந்திய குடிகளும் குலங்களும் நூலில் தலையாரி என்போர் முதன்மையான கிராம காவலர் என்றும், முத்திராசர்(முத்தரையர்) கிராம காவல் என்றும் தெளிவாக கூறுகிறது. மேலும் தலையாரி பட்டம் அரசனால் நியமிக்கப்படுபவர்கள், அவர்களின் பரம்பரை பரம்பரையாக காவல்புரிபவர்கள் என ந.சி.கந்தையா குறிப்பிட்டுள்ளார்.\n\nஇதன் மூலம் தலையாரி பட்டம் முத்தரையர்களுக்கு உரியது என்பது தெளிவுபடுகிறது. மேலும்\nதலையாரி என்ற பட்டம் கொண்ட முத்தரையர்கள் ஏராலமாக பரவி வாழ்கின்றனர். சாதி ரீதியாக தலையாரி பட்டம் முத்தரையர்களே கொண்டுள்ளர்.\nமேலும் தமிழக அரசு வெளியிட்ட முத்தரையர் சாதியின் உட்பிரிவில் தலையாரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\n\nதற்போதைய காலத்தில் கணக்குபிள்ளை, பத்தர அலுவலகம் கிராம சபை போன்ற இடங்கள் தலையாரி என்ற பெயரையும் பயன்படுத்துகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124216"}, {"id": [334, 7], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "அய்யனார் : அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே \n\nஅய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக இது பல \n\nகிராமங்களிலும், சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. \n\nஅய்யனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் \n\nகுறிப்பிடுவதுண்டு. முடச்சிக்காட்டில் அய்யனார் கோவில் கிராம கோவிலாக \n\nதொன்று தொட்டு வழிபாட்டில் உள்ளது. \n\nகறுப்பர் : கருப்பர் ஒரு கிராம காவல் தெய்வம். கருப்பசாமி சங்கிலி கறுப்பன் \n\nஎன்றும் அழைப்பதுண்டு. முடச்சிக்காடு அய்யனார் ஆலயத்தில் அய்யனார் \n\nசன்னிதிக்கு அருகில் பனைமரத்தி நிழகில் பிரம்மாண்டமாக அருவாளுடன் \n\nமுருக்கிய மீசையுடன் காட்சி தருகிறார் முடச்சிக்காடு கருப்பர். கருப்பர் வழிபாடு \n\nதமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பர்சாமி வழிபாட்டை \n\nசிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.\n\nகாவல் தெய்வம் என்பது நம்மைக் காத்து வருகின்ற ஒரு தெய்வம். காவல் \n\nதெய்வம், நாம் வசித்து வருகின்ற பகுதியில் இருக்கின்ற கடவுளாகக் கூட \n\nஇருக்கலாம். இப்படி அமைந்துவிட்டால், காவல் தெய்வங்களை அடிக்கடி \n\nதரிசிக்கின்ற பேறு நமக்குக் கிடைக்கும். கிராமங்களில் வசித்து \n\nவருபவர்களுக்கு அவர்கள் வணங்கி வருகின்ற காவல் தெய்வங்கள் ஊர் \n\nஎல்லையில் அமைந்திருக்கும். வயலுக்குப் போகிறவர்களுக்கு காவலாகவும், \n\nவிவசாய பொருட்டகளை காவல் காப்பதாகவும் காவல் தெய்வங்கள் \n\nவிளங்குகின்றது. \n\nகாவல் தெய்வங்கள் என்றாலே பெரிய மீசை வைத்துக் கொண்டு, அரிவாள் \n\nதூக்கிக் கொண்டு, குதிரை, நாய் போன்ற வாகனங்களை வைத்துக் \n\nகொண்டிருக்கிற தெய்வங்கள் நம் நினைவுக்கு வரும். முடச்சிக்காடு அய்யனார் \n\nஆலயமும் காவல் தெய்வங்களுக்கு உரிய ஆயுதங்களுடன் காட்சி தருவது \n\nகொள்ளை அழகு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122400"}, {"id": [334, 8], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "அமைவிடம்.\nதஞ்சாவூர்-திருவாரூர் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்குக் கிழக்கே 10 கிமீ தொலைவில் உள்ளது.\n\nகாக்கும் தெய்வம்.\nகாக்கும் தெய்வம் காத்தாயி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படும் அம்மன் நெல்லித்தோப்பில் நெல்லி மரங்களுக்கு இடையே இருக்கிறார். காத்யாயனி தேவியை காத்தாயி என்று வழிபடுகின்றனர்.\n\nமூலவர்.\nவலது கரத்தில் தாமரை மலரும், இடது கரத்தில் குழந்தையை அணைத்த கோலத்திலும் உள்ளார். அமர்ந்த கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார்.\n\nதிருச்சுற்று.\nவெளிச்சுற்றில் சப்தமுனீசுவரர், லாட முனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி உள்ளனர். பேச்சாயி காத்தவராயன், மதுரைவீரன் பாவாடைராயன், பாம்பாட்டி வீரன் சன்னதிகளும் இங்கு உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- கருணைமிகு காத்தாயி, தினகரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90614"}, {"id": [334, 9], "question": "அறம் பிறழ்வோரையும் தீயோரையும் கொன்றொழித்து பூம்புகார் நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த காவல் தெய்வம் <Query> என சிலப்பதிகாரம் கூறுகிறது.", "document": "சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர். \n\n- வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரனுக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.\n- மாராயம் பெற்றவன் மாராயன். மாராயன் விருதை மன்னவன் தகைமை இல்லாத ஒருவனுக்கு வழங்காமல் இருப்பது நன்று என அறநூல் கூறுகிறது.\n\n- காண்க - பண்டைய தமிழர் விருதுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47685"}]
[{"id": [337, 0], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "இவ்வாறான கவிதை அல்லது செய்யுளை ஆக்குவது, நினைவில் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும் எழுத்து வடிவங்களை இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ள உதவும். நினைவு கொள்ளவேண்டிய சொற்களின் தொகுப்பையோ, அல்லது ஒரு உரையையோ, அவற்றின் முதல் எழுத்து, அல்லது வரிகளைக் கொண்டு, இயல்பாக இலகுவில் நினைவில் கொள்ளக்கூடிய ஒரு கவிதையாகவோ, அல்லது வாக்கியமாகவோ, அல்லது சாதாரண உரைநடை வடிவிலோ அமைத்துக் கொள்வதன் மூலம், குறிப்பிட்ட விடயத்தில் நினைவாற்றலைக் கூட்டிக் கொள்ளலாம். இதனால் இது முதலெழுத்து நினைவி எனவும் அழைக்கப்படலாம். \n\nஎடுத்துக்காட்டுக்கள்.\nஆவர்த்த அட்டவணை மூலகங்கள்.\nஆவர்த்தன அட்டவணையில் உள்ள தனிமங்களை ஒழுங்கு வரிசையில் நினைவில் கொள்வதற்காக அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர்:\n- இரண்டாம் கூட்ட தனிமங்களான Li, Be, B, C, N, O, F, Ne என்பவற்றில், Ne தவிர்ந்த ஏனையவற்றை நினைவில் கொள்வதற்கு:\n- மூன்றாம் கூட்ட தனிமங்களான Na, Mg, Al, Si, P, S, Cl, Ar என்பதை நினைவில் கொள்வதற்கு:\n\nவானவில்லின் வண்ணங்கள்.\nவானவில்லில் உள்ள நிறங்களை, அல்லது கட்புலனாகும் நிறமாலையின் நிறங்களை நினைவில்கொள்ள அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர்:\n- அலைநீளம் குறைவான நிறத்தில் இருந்து அலைநீளம் கூடிய நிறத்திற்கு, VIBGYOR - Violet (ஊதா), Indigo (கருநீலம்), Blue (நீலம்), Green (பச்சை), Yellow (மஞ்சள்), Orange (செம்மஞ்சள்), Red (சிவப்பு)\n- அலைநீளம் கூடிய நிறத்தில் இருந்து அலைநீளம் குறைவான நிறத்திற்கு, Richard Of York Gave Battle In Vain\n- அலைநீளம் கூடிய நிறத்தில் இருந்து அலைநீளம் குறைவான நிறத்திற்கு, Roy G. Biv - Roy G. Biv\n</div>\n\n\n\n\n", "document_id": "ta_ta_30046"}, {"id": [337, 1], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Positive Degree).\nஒரு பொருளை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்வதே ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம் (positive degree) ஆகும். \n- (எ-டு)\n1. The rose is a beautiful flower. (உரோசாப் பூ ஒரு அழகானப் பூ.) (Positive degree)\n2. Kumar is a clever boy. (குமார் புத்திசாலியான பையன்.)\n\nஇரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Comparative Degree).\nஒரு பொருளை மற்றொரு பொருளுடனோ அல்லது மற்ற பல பொருட்களுடனோ ஒப்பிடுவதே இரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியம் (comparative degree) எனப்படும்.\n- (எ-டு)\n1. The rose is more beautiful than the lily. (உரோசாப் பூ லீலீப் பூவை விட அழகாக உள்ளது.) (Comparative degree)\n2. Kumar is cleverer than many other boys/most other boys. (குமார் பல/பெரும் பாலான பையன்களை விட புத்திசாலி.)\n\n===[[ஆங்கிலச் சொற்றொடர் அமைத்தல்/கட்டுதல்|வாக்கிய அம\n\nஅனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியம்(Superlative Degree).\nஒரு பொருளை மற்ற எல்லா பொருட்களோடும் ஒப்பிட்டுப் பேசுவதே அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியம் (superlative degree) ஆகும். \n- (எ-டு)\n1. The rose is the most beautiful flower. (உரோசாப் பூ உலகிலேயே அழகிய பூ.) (Superlative degree)\n2. Kumar is the cleverest boy. (குமார் தான் உலகிலேயே புத்திசாலியான பையன்.)\n\nகுறிப்புகள்.\n- ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியத்தில் வரும் பெயர் உரிச்சொல் எந்த மாற்றமும் கொள்வதில்லை.\n- இரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியத்தில் வரும் பெயர் உரிச்சொல், அதன் இறுதியில் -er என்ற எழுத்துகளையோ அல்லது more என்ற மற்றொரு சொல்லையோ கொண்டு வருவதுடன், than என்ற சொல்லையும் ஒப்பிடப்படும் இரண்டாவது பொருளின் முன் கொண்டு வரும்.\n- அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியத்தில் வரும் பெயர் உரிச்சொல், அதன் இறுதியில் -est என்ற எழுத்துகளையோ அல்லது most என்ற மற்றொரு சொல்லையோ கொண்டு வருவதுடன், the என்ற பெயர்சொற்குறியையும் வினைச்சொல்லின் பின்னும் பெயர் உரிச்சொல்லின் முன்னுமாகக் கொண்டு வரும்.\n\nமேலும் காண்க.\n- [[ஆங்கில இலக்கணம்]]\n- [[ஆங்கில எழுத்து]]\n- [[தமிழ் எழுத்துமுறை|தமிழ் எழுத்து]]\n- [[ஆங்கில மொழியாக்கம்]]\n- [[மொழியாக்கம்]]\n- [[ஆங்கில இலக்கியம்]]\n\n[[பகுப்பு:ஆங்கில இலக்கணம்]]\n\n", "document_id": "ta_ta_17104"}, {"id": [337, 2], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "வினை வகைகள்.\n- தன்வினை, பிறவினை\n- செய்வினை, செயப்பாட்டுவினை\n- உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை\n\nதன்வினை வாக்கியம்.\nதன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.\n\nஉதாரணம்.\nபாரி உண்டான்.\n\nஇவ்வகை வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.\n\nபிறவினை வாக்கியம்.\nஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது. \nஉதாரணம்.\nபாரி உண்பித்தான்.\nஇவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.\n\n- இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.\n தன்வினை - பிறவினை\n\n- இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.\n தன்வினை - பிறவினை\n\n- பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.\n நட - நடப்பி - நடப்பித்தான் \n\n- சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.\n\nசெய்வினை செயப்பாட்டுவினை வாக்கியங்கள்.\nசெய்வினை வாக்கியம்.\n ஒரு வாக்கியம் எழுவாய் செயப்படுப்பொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும். வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.\nஉதாரணம்.\n கண்மணி பாடத்தைப் படித்தாள்\nஇது செய்வினைத் தொடர் - Active Voice. பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஒன்று நேராகவோ, மறைந்தோ வரலாம்.\nசெயப்பாட்டு வினை வாக்கியம்.\n ஒரு வாக்கியம் செயப்படுப்பொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் அமையும். எழுவாயோடு ’ஆல்’ என்ற 3ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘பட்டது’, ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.\nஉதாரணம்.\n பாடம் கண்மணியால் படிக்கப்பட்டது.\nசெய்வினைத் தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராக்கும் விதிகள்.\n(அ) எழுவாயைச் செயப்படுபொருள் ஆக்க வேண்டும். அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபாகிய ‘ஆல்’ என்பதைச் சேர்க்க வேண்டும்.\nஎடுத்துக்காட்டு.\n கண்மணி + ஆல் = கண்மணியால்\n(ஆ) செயப்படுபொருளில் உள்ள, ‘ஐ’ வேற்றுமை உருபை நீக்கி, எழுவாயாக மாற்ற வேண்டும்.\nஎடுத்துக்காட்டு.\n பாடத்தை - பாடம் + ஐ. இதில் ‘ஐ’ நீக்கினால், பாடம்(எழுவாய்)\n(இ) பயனிலையுடன் ‘படு’, ‘பட்டது’ என்னும் துணைவினைகளைச் சேர்க்க வேண்டும்.\nஎடுத்துக்காட்டு.\n பாடம் கண்மணியால் படிக்கப்பட்டது. \nஇவ்வாறு செயப்பாட்டு வினை - Passive Voice அமையும் என்பதை அறிக. \nமேலும் சில எடுத்துக்காட்டுகள்.\n\nசெயப்பாட்டு வினையை செய்வினையாக மாற்றுதல்.\n ====செயப்பாட்டு வினை====\nஇவ்வாறு, செய்வினை, செயப்பாட்டு வினைத் தொடர்கள் அமையும்.\n\nஉடன்பாட்டு வினை.\nஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலையைத்தான். உடன்பாட்டு வினை எனப்படுகிறது\n\nஉதாரணம்.\n- வருகிறேன்\n- செய்கிறான்\n- செய்வேன்\n- பெறுவான்\n\nபோன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன. இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம்.\n\nஎதிர்மறை வினை.\nஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையை எதிர்மறை வினை எனப்படுகிறது.\n\nஉதாரணம்.\n- வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)\n- செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)\n- செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)\n- பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)\n\nஎன்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன. எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன. உடன்பாட்டு வினைச் சொற்களின் இடையில் எதிர்மறை இடைநிலை வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.\n\n- செய் + ஆ + ஆன் - செய்யான்\n- தெரி + அல் + அன் - தெரியலன்\n- வந்து + இல் + அன் - வந்திலன்\n\nஇச் சொற்களில், ‘ஆ’, ‘அல்’, ‘இல்’ ஆகியன எதிர்மறைப் பொருள் உணர்த்துகின்றன. பெரும்பாலும் எதிர்மறைக்கு ‘ஆ’கார இடைநிலையே வரும். இக்காலத்தில் மாட்டான், மாட்டேன் என்பன போன்ற சொற்களால் எதிர்மறையைக் குறிக்கிறோம்.\n\nகுறிப்பு.\nசுருங்கச் சொன்னால், எதிர்மறை இடைநிலைகள் வாராத வினைகள் எல்லாம் உடன்பாட்டு வினைகளே. அவற்றைப் பெற்றிருப்பன எதிர்மறை வினைகளாகும்.\nவினைமுற்றுச் சொற்களில் எதிர்மறை இருப்பது போன்று பெயரெச்ச, வினையெச்சச் சொற்களோடு ‘ஆ’ சேர்ந்தும் எதிர்மறைப் பொருள்படும்.\n\nபெயரெச்சம்.\n- கேட்கும் செவி,\n- காணும் கண்\n\nஇத்தொடர்களில் உள்ள, கேட்கும், காணும் என்னும் சொற்கள் தமக்குப்பின் ஒரு பெயர்ச்சொல் கொண்டு முடிவதால், அவற்றைப் பெயரெச்சம் என்கிறோம். இப்பெயரெச்ச, வினையெச்சச் சொற்களும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை பெற்று வரும்.\n\nஎதிர்மறைப் பெயரெச்சம்.\n- கேள் + ஆ - கேளாச் செவி\n- காண் + ஆ - காணாக் கண்\n\nவினையெச்சம்.\n- செய்ய வந்தேன்,\n- செய்து வந்தான்\nஇத்தொடர்களில் இடம்பெற்றுள்ள செய்ய, செய்து என்னும் சொற்கள் தமக்குப் பின் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டே முடிவதால், வினையெச்சம் என்று சொல்லப் பெறுகின்றன.\n\nஎதிர்மறை வினையெச்சம்.\n- பாராது இருந்தாள்\n- எழுதாமல் இருந்தான்\n\nஎனவே, உடன்பாட்டு வினைகளே எதிர்மறை இடைநிலை பெற்று, வினைமுற்றுச் சொற்களிலும் எச்சச் சொற்களிலும் எதிர்மறையை உணர்த்தும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105641"}, {"id": [337, 3], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "என்பது தொல்காப்பியர் கூற்று.\n\nஎடுத்துக்காட்டு :\n\nஇக்குறளில் \"நீந்துவர்\" \"நீந்தார்\" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து \"ந்\" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன. \n\nஎதுகை வகைகள்.\nஎதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- எதுகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_1664"}, {"id": [337, 4], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "இதன் பெயர் குறிப்பிடுகின்றபடி, இந் நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும். \n\nவரலாறு.\nதமிழில் அகராதிகள் தோன்றுவதற்குமுன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும். நிகண்டுகளிலே சொற்கள் பொருள் அடிப்படையிலே, தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள் என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவும் செய்யுள் வடிவத்திலேயே இருக்கும். நிகண்டுகளை மனப்பாடமாக வைத்திருப்பவர்களுக்கே அன்றி மற்றவர்கள் இவற்றிலிருந்து ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடி அறிதல் மிகவும் கடினமானது. நிகண்டுகளிலுள்ள இக் குறைபாடுகளை நீக்கி எல்லோருக்கும் இலகுவாகப் பயன்படத்தக்க முறையில் சொற்களை ஒழுங்கு படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன. \n\n16 ஆம் நூறாண்டில் இரேவண சித்தர், முதன் முதல் அகரவரிசைப்படி சொற்களைத் தொகுத்தது ஆக்கிய அகராதி நிகண்டுதான். எனினும் இது செய்யுள் அமைப்பிலே உள்ளது. இதிலே சொற்களின் முதலெழுத்துக்கள் மட்டுமே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே \"அகராதி\" என்பது ஒரு அடைமொழியாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருந்தது. பின்னர் மேற்கத்திய முறைப்படி அமைத்த முதல் தமிழ் அகராதி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கிறித்தவ மத போதகரால் 1732 ஆம் ஆண்டு, நவம்பர் 21ஆம் நாள் எழுதி முடிக்கப்பட்டது. ஆயினும் 1824ஆம் ஆண்டில்தான் சதுரகராதி முழுவது அச்சிடப்பட்டு வெளிவந்தது. அந்நூலின் இரண்டாம் பகுதியை 1819இல் எல்லிஸ் என்பவர் அச்சில் வழங்க முனைந்தார். திருச்சிற்றம்பல ஐயர் என்பவர் இதனைச் சீர்திருத்தி உதவினார். கி.பி. 1824இல்தான் சதுரகராதி முழுவதும் சென்னையிலிருந்த கல்லூரியின் இயக்குநர் ரிச்சர்டு கிளார்க்கின் ஆணைப்படி அச்சேறி வெளியாயிற்று. தாண்டவராய முதலியாரும் இராமச்சந்திர கவிராயரும் அப்போது அதனை மேற்பார்வையிட்டனர். பிற பதிப்புகள் 1835, 1860, 1928, 1979 ஆகிய ஆண்டுகளில் வெளியாயின .\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் அகரமுதலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_1320"}, {"id": [337, 5], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "சொற்களின் வகை(Parts of speech).\nஆங்கிலத்தில் சொற்களின் வகை(Parts of speech) 8 ஆகும். அவை,\n1. Noun\n2. Pronoun\n3. Adjective\n4. Verb\n5. Adverb\n6. Preposition\n7. conjunction\n8. Interjection என்பனவாம்.\n\nபெயர்ச்சொல்.\n௧.பெயர்ச்சொல்(Noun).\nபெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இவ்வகைப் பெயர்ச்சொல், ஒரு பொருளையோ அல்லது ஒரு பெயரையோ குறிக்கவே உதவுகின்றது.\n(எ-டு) மரம், குமார், குழந்தை, கை, அவனுடைய, அவளுடைய. இவை, பொதுவாக ஒரு பொருளையோ, ஒரு மனிதனையோ, ஒரு இடத்தையோ அல்லது ஒரு எண்ணத்தையோ ஒருவர் மற்றவரிடம் கூறவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ உதவுகிறது.\n\nஆங்கிலப் பெயர்ச்சொற்களின் வகைகள்(Types of Nouns).\n1.Proper Nouns\n\n2.Common Nouns\n\n3.Abstract Nouns\n\n4.Collective Nouns\n\n5.Countable Noun\n\n6.Uncountable Nouns\n\nபெயர்ச்சொற்குறிகள்(The Articles).\nஆங்கிலத்தில் a, an, the என மூன்று ஆர்டிகல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் the definite article, the indefinite article என article இருவகைப்படும்.\n௧.நிச்சய பெயர்ச்சொற்குறி (The Definite Article).\nThe எனப்படும் ஆங்கிலச் சொல் Definite Article என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொருளைக் குறிப்பிட்டு கூறும் பொழுதே உபயோகிக்கப் படுகிறது.\n- (எ-டு) the boy, the cap, the cup.\n௨.நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி (The Indefinite Article).\nA, an என்கிற இவ்விரண்டும் Indefinite Article எனப்படும். இவை எந்த ஒரு பொருளையும் குறிப்பிட்டு சொல்ல பயன்பதுத்தப்பட மாட்டாது.\n- (எ-டு) a tree, an apple, a banana.\n\nஎண்(Number).\nதமிழைப் போலவே ஆங்கிலத்திலும் இரண்டு எண்கள் உள்ளன. அவை,\n\n௧.ஒருமைப் பெயர்ச்சொல்(Singular Noun)\n\n௨.பன்மைப் பெயர்ச்சொல்(Plural Noun)\n- (எ-டு)\n1. light-lights (விளக்கு-விளக்குகள்)\n2. child-children (குழந்தை-குழந்தைகள்)\n3. candy-candies (இனிப்பு-இனிப்புகள்)\n\nபால்(Gender).\nஆங்கிலத்தில் மூன்று பால்கள் உள்ளன. அவை, masculine gender(ஆண்பால்), feminine gender(பெண்பால்) மற்றும் neuter gender(ஒன்றன் பால்).\n௧.ஆண்பால்(Masculine gender).\nஆண்களைக் குறிக்கும் சொல் ஆண்பால்(Masculine gender) எனப்படும்.\n௨.பெண்பால்(Feminine gender).\nபெண்களைக் குறிக்கும் சொல் பெண்பால்(Feminine gender) எனப்படும்.\n௩.ஒன்றன் பால்(Neuter gender).\nஆண்பாலையும் பெண்பாலையும் ஒன்றி வராத மற்ற அஃறிணை சொற்கள் ஒன்றன் பால்(Neuter gender) எனப்படும்.\n- (எ-டு)\n1. boy-girl-baby (சிறுவன்-சிறுமி-குழந்தை)\n2. man-woman-child (ஆண்-பெண்-குழந்தை)\n3. bull-cow-calf (காளை-பசு-கன்று)\n\nவேற்றுமை(Case).\nஆங்கிலத்தில் மூன்று வேற்றுமைகள் உள்ளன. அவை, முதலாம் வேற்றுமை(nominative case), இரண்டாம் வேற்றுமை(accusative case), நான்காம் வேற்றுமை(dative case) என்பனவாகும். ஆனால், தமிழுக்குள்ளது போல் ஆங்கில வேற்றுமைகளுக்கு உருபு கிடையாது. (அதாவது, ஆங்கில வேற்றுமைகள் வேற்றுமை உருபுகளைக் கொள்வதில்லை.) (i.e. Cases in English do not have any noun inflections.)\n\n௨.பிரதிப் பெயர்ச்சொல்(Pronoun).\nபெயர்ச்சொற்களுக்கு பதிலாக பெயர்ச்சொற்களைக் குறிக்க உபயோகப்படுத்தப்படும் சொல்லே ஆங்கிலத்தில் pronoun என்றழைக்கப்படுகிறது. இவ்வகை பெயர்ச்சொற்கள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு பொருளையோ மட்டுமே குறிக்க உதவுகிறது.\n(எ-டு) நான், அவன், இவன், அது, இது. இது தன்னிலை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும்.\nவினைச்சொல்.\nவினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். வினை என்பது ஒருவர் செய்யும் செயலாகும். ஆகையால், செயல்களைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.\n\n௩.வினைச்சொல்(Verb).\nஒருவர் செய்யும் செயலைக்குரிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இது எப்பொழுதும் பெயர்ச்சொல்லைத் தழுவியே, அதனுடன் ஒன்றி வரும்.\n\nவினைச்சொல் வகைகள்(Types of Verbs).\n௧.செயப்படுபொருள் குன்றாவினை(Transitive Verb).\nTransitive வினை, \"எதை\", \"யாரை\" என்ற கேள்விகளுக்குப் பதில் கூறும்.\n- (எ-டு) she ate fish(அவள் மீனைச் சாப்பிட்டாள்) \"எதை\" என்ற கேள்விக்குப் பதில் \"மீனை\" என்று கிடைப்பதால் இது transitive வினை எனப்படுகிறது.\n- (எ-டு) she saw her friend(அவள் தன் தோழியைப் பார்த்தாள்)\"யாரை\" என்ற கேள்விக்குப் பதில் \"தன் தோழியை\" என்று கிடைப்பதால் இது transitive வினை எனப்படுகிறது.\n\nஉரிச்சொல்.\nஉரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். இது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். ஆங்கிலத்தில் உரிச்சொல் இரு வகைப்படும். அவை,\n- ௧.பெயர் உரிச்சொல்\n- ௨.வினை உரிச்சொல்\n\n௪.பெயர் உரிச்சொல்(Adjective).\nஒரு பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்கும் சொல் adjective எனப்படும்.\n- (எ-டு)\n1. The sky is blue.\n2. He is a tall boy.\n3. That is a big pot.\n- மேற்கண்ட வாக்கியங்களில் உள்ள blue, tall, big என்னும் வாத்தைகள் பெயர்ச்சொல்லைப் பற்றி பேசுவதால் அவை இவ்வாக்கியங்களில் adjective(பெயர் உரிச்சொல்) எனப்படும்.\n\nஆங்கில பெயர் உரிச்சொல் வகைகள்(Types of adjectives).\n௧.உடைமைப் பெயர் உரிச்சொல்(Possessive adjective).\n(எ-டு) my house(என்னுடைய வீடு), our house(எங்களுடைய வீடு), your house(உன்னுடைய வீடு, உங்களுடைய வீடு), his house(அவனுடைய வீடு), her house(அவளுடைய வீடு), their house(அவர்களுடைய வீடு). my, our, your, his, her, their போன்றவை உடைமைப் பெயர் உரிச்சொற்கள்(Possessive adjective) ஆகும்.\n\n௫.வினை உரிச்சொல்(Adverb).\nஒரு வினைச்சொல்லின் தன்மையை விளக்கும் சொல் adverb(வினை உரிச்சொல்) எனப்படும்.\n- (எ-டு)\n1. The Sun shines brightly.\n2. The rabbit runs swiftly.\n3. It rains heavily.\n- மேற்கண்ட வாக்கியங்களில் உள்ள shines, swiftly, heavily என்னும் சொற்கள் அவ்வக்கியங்களில் உள்ள வினையைச்சொல்லைப் பற்றி பேசுவதால் அவை adverb என்று கூறப்படுகின்றது.\n\nஇடைச்சொல்.\nஇடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வரும்.\n\n௬.இடைபடுஞ்சொல்(Conjunction).\nஇரண்டு வாக்கியங்களை ஒன்றாக இணைக்கும் சொற்களை ஆங்கிலத்தில் conjunctions என்று அழைப்பர்.\n- (எ-டு) and(மற்றும்), but(ஆனால்), yet(ஆயினும்).\n\n௭.முன்விபக்தி(Preposition).\nமுன்விபக்தி(Prepositions) எனப்படுவது ஒரு சொற்றொடரில் எழுவய்க்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் வந்து அச்சொற்களின் தொடர்பை விளக்கும் வார்த்தைகள். பொதுவாக அவைகள் எழுவாய்க்கு முன்னே எழுதப்படுகின்றன.\n- (எ-டு) on, to, for, by, with.\n\n௮.வியப்பிடைச்சொல்(Interjection).\nவியப்பிடைச்சொல்(Interjection) எனப்படுவது பொதுவாக தமிழில் விளி வேற்றுமையின் கீழுள்ள சொற்களைக் குறிக்கும். அதுமட்டுமின்றி, Hi!, Hello!, Good morning! போன்ற வாழ்த்துவதற்கு பயன்படும் சில வார்த்தைகளும் இதன் கீழ் வரும்.\n- (எ-டு) ஆஹா!(bravo!), ஐயோ!(alas!), Oh!, Bye!\n\nஇடம்(Person).\nஇது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும்.\nதன்மை(First person).\n- I (நான்) - தன்மை ஒருமை (First person singular)\n- We (நாம், நாங்கள்) - தன்மை பன்மை (First person plural)\nமுன்னிலை(Second person).\n- You (நீ) - முன்னிலை ஒருமை (Second person singular)\n- You (நீவீர், நீங்கள்) - முன்னிலைப் பன்மை (Second person plural)\nபடர்க்கை(Third person).\n- He (அவன்), she(அவள்), it(அது) - படர்க்கை ஒருமை (Third person singular)\n- They (அவர்கள், அவைகள்) - படர்க்கைப் பன்மை (Third person plural)\n\nவினை வாக்கியம்(Voice).\nமையக் கட்டுரை: ஆங்கில வினை வாக்கியங்கள்\n\n௧.செய்வினை வாக்கியம்(Active Voice).\nஒரு செயலை எழுவாயின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வது செய்வினை வாக்கியம் ஆகும்.\n- (எ-டு) Kumar sang this song. (இந்தப் பாடலை குமார் பாடினான்.)\n\n௨.செயப்பாட்டுவினை வாக்கியம்(Passive Voice).\nஒரு செயலைச் செய்யப்படும் பொருளின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வது செயப்பாட்டுவினை வாக்கியம் ஆகும்.\n- (எ-டு) This song was sung by Kumar. (இந்தப் பாடல் குமாரால் பாடப்பட்டது.)\n- Passive voice – Personal passive voice, Impersonal passive voice என இருவகைப்படும்.\n\n௩. நடுவினை வாக்கியம்(Middle Voice).\nஆங்கிலத்தில் \"The classic MIDDLE voice\"உடன் தொடர்புடைய நடுவினை வாக்கியம்(middle voice) எனப்படும் மூன்றாவது voiceசும் உள்ளது. இதில், எழுவாய் passive voiceசிலும் செய்யப்படு பொருள் active voiceசிலும் இருக்கும். மேலும், அந்த வாக்கியத்திலுள்ள மொத்த அமைப்பும் ஒரு adverbialலைச் சார்ந்து வரும்.\n- (எ-டு)\n1. She does not frighten easily.\n2. This bread slices poorly.\n3. His novels sell well.\n\nநோக்கம்(Aspect).\nஆங்கில வினைகளின் காலங்களை இக்கீழ்காணும் பட்டியலில் கண்டுகொள்ளலாம். ஆங்கிலத்தில் Prior, Complete, Incomplete என மூன்று Aspect-கள் உள்ளன. இப்பட்டியல் முக்காலங்களிலும் நடக்கும் உண்மைச்சம்பவங்கலையே பிரதிபலிக்கிறது. \"Would\"ஐ கொண்டு வரும் unreal conditionalகள் உண்மையற்றதால், அவை இங்கு குறிப்பிடப்படவில்லை.\nகாலங்கள்.\nதமிழைப் போலவே ஆங்கில வினைச்சொற்களும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்தையும் குறிக்கும். ஆனால், ஆங்கிலத்தில் 16 வித்தியாசமான காலங்கள் (tenses) உள்ளன. அவை,\n\nஆகையால், ஆங்கிலத்தில் காலத்தை இவ்வாறும் வகைப்படுத்தலாம்:\n1. சாதாரண காலம் (Simple tense)\n2. பரிபூரண காலம் (Perfect tense)\n3. தொடர்ச்சியான காலம் (Continuous tense)\n4. பரிபூரண தொடர்ச்சியான காலம் (Perfect continuous tense)\n\nகுறிப்புகள்.\n- தமிழுக்கு உள்ளது போல் ஆங்கிலத்திற்குத் தனி எண்களைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள் இல்லை. அது Indo-Arabic எண்களையே பயன்படுத்துகிறது.\n\n- தமிழைப் போல் ஆங்கிலத்தில் தன்மைப் பன்மையில் inclusive pronoun, exclusive pronoun என இரண்டு வெவ்வேறு வடிவங்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. நாம் என்பது inclusive pronoun, மற்றும் நாங்கள் என்பது exclusive pronoun ஆகும். ஏனெனில், 'நாம்' என்பது சொல்வோரை (தன்மைப் பன்மை) மட்டுமின்றி கேட்போரையும்(முன்னிலை ஒருமை/பன்மை) சேர்த்துக்கொள்கிறது. ஆனால், 'நாங்கள்' என்று கூறும் பொழுது அது சொல்வோரை (தன்மைப் பன்மை) மட்டுமே குறிக்கிறது; கேட்போரை(முன்னிலை ஒருமை/பன்மை) சேர்த்துக்கொள்வதில்லை.\n\nமேலும் காண்க.\n- பிரெஞ்சு இலக்கணம்\n- ஆங்கிலம்\n- தமிழ் இலக்கணம்\n- இடாய்ச்சு இலக்கணம்\n- இந்தி இலக்கணம்\n- எசுப்பானிய இலக்கணம்\n- பிளமேன்கோ இசை\n- தமிழ் எண்கள்\n- தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்\n- மேற்கத்திய மொழிகளின் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான தமிழ்ச் சொற்கள்\n- ஆங்கிலச் செய்யுள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17074"}, {"id": [337, 6], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "தமிழ்.\nதமிழின் அகர வரிசை அமைந்த முறை: (1) முதலில் 12 உயிரெழுத்துக்கள் கொண்ட வரிசை, (2) தனி எழுத்தாகிய ஆய்த எழுத்து, (3) 18 மெய்யெழுத்துக்கள் கொண்ட வரிசை, (4) உயிரோடு சேர்ந்த மெய்யெழுத்துக்களாகிய 216 உயிர்மெய் எழுத்துக்கள். எனவே மொத்த எழுத்துக்கள் 247.\n\nஉயிர்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ \nஆய்த எழுத்து: ஃ \nமெய்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் ழ் ள் வ் ற் ன்.\n\nஉயிர்மெய் எழுத்துக்கள் வரிசை:\nஆங்கிலம்.\nஆங்கில மொழியின் அகரவரிசையில், உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என்று ஏதும் பிரிவில்லாமல் கீழ்க்காணுமாறு எழுத்துக்கள் வரிசைபடுத்தப்ப்படுகின்றன. இவற்றுள் A E I O U ஆகிய ஐந்து எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் (Vowels) எனப்படும். ஆங்கில அகரவரிசையில் மொத்தம் 26 எழுத்துக்கள் உள்ளன.\n\nA B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z\n\nமேலும் பார்க்க.\n- எல்லா எழுத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_2826"}, {"id": [337, 7], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "மோனையும் அதன் வகைகளும்.\nஇதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.\n\nஎழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.\n\n1. ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.\n2. ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்\n\nஉயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.\n\nஉயிரெழுத்து இனங்கள்\n\nமெய்யெழுத்து இனங்கள்\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஅடிமோனைகள்.\nஅடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மோனை\n- தமிழ் இலக்கணம்\n- தொடை\n\n\n\n\n", "document_id": "ta_ta_1663"}, {"id": [337, 8], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலி ஒழுக்கை அல்லது ஒலிநடையைத் (Rhythm) தளை என்றால், சீர்கள் தொடர்ந்து இயங்கும் வடிவியக்கம் (concatenated on chain movement) அடி என்று சொல்லலாம் எனவும் அடிக்கு விளக்கம் தருகின்றனர். சுருக்கமாகச் ‘சீர்கள் தம்முள் தொடர்ந்து இயங்கும் செய்யுளியக்க அலகு அடி’ என்று சொல்லி வைக்கலாம்.\n\nஎன்பது குறள் வெண்பா. இது, இரண்டு வரிகளால் ஆகியது என்று கூறக்கூடாது; இரண்டு அடிகளால் வந்தது என்றே கூறுதல் வேண்டும். இங்கு, அடி என்பது பாவின்அடி,\n\nஎன்பதில் இரண்டு சீர்கள் உள்ளன. இவை ஒரு தளையை உண்டாக்குகின்றன. ஒரு தளையை உண்டாக்குகின்ற இரண்டு சீர்களே பாவின் ஓரடியாகி நிரம்புவதும் உண்டு.\n\nசான்று:\n\nஇவ்வாறு வருவனவற்றைச் ‘சீர்அடி’ என்பர். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றனால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கனால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தனால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார். இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர்.\n\nமேலும் யாப்பிலக்கண நூலார் சிலர், ஒருதளையான் வந்த அடி, ‘குறளடி’; இருதளையான் வந்த அடி ‘சிந்தடி’; மூன்று தளையான் வந்த அடி, அளவடி; நான்கு தளையான் வந்த அடி, நெடிலடி; நான்கு தளையின் மிக்கு ஐந்து தளையானும் ஆறு தளையானும் ஏழு தளையானும் வரும் அடி, கழிநெடிலடி என்றும் சொல்வதும் உண்டு.\n\nஇவ்வகையில் ‘சீரடி’ குறளடி, சிந்தடி,அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.\n\nஅடிகளின் உருவாக்கம்.\nமேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. \"பாலும்\", 2. \"தெளிதேனும்\", 3. \"பாகும்\", 4. \"பருப்புமிவை\" என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் \"சீர்\" என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது.\n\nபொதுவாக பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. செய்யுள் அல்லது பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே. பாடலைச் சொல்லும் போது வரிகள் அல்லது சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும். பொதுவாக பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்:\n\n1. குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.\n2. சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.\n3. அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.\n4. நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது\n5. கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.\n6. இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.\n7. கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.\n\nஉசாத்துணை.\n- தமிழ் இணைய பல்கலைக்கழகம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வெண்பா\n\n\n\n\n", "document_id": "ta_ta_1613"}, {"id": [337, 9], "question": "ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் <Query> எனப்படுகிறது.", "document": "பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக்கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவது சொல்லாகிறது.எனவே இங்கு மொழி என்பது மொழியப்படும் சொல்லைக் குறிக்கும். \n\nமரபு என்பது இங்கு முன்னோரைப் பின்பற்றும் வழக்கத்தைக் குறிக்கும்.\n\nமுதலாவது இயலில் முதலெழுத்துக்கள் விளக்கப்பட்டன. இந்த இரண்டாது இயலில் சார்பெழுத்துக்கள், மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்கள் விளக்கப்படுகின்றன.\n\nசெய்திகள்.\nசார்பெழுத்துக்கள்.\nஆய்தம்.\n1. மொழியிடை ஆய்தம் - எஃகு, கஃசு (தொடி எடையில் நான்கில் ஒருபங்கு - நிறுத்தலளவைப் பெயர்)\n2. புணரியல் ஆய்தம் - கஃறீது (கல்+தீது), மஃடீது (மண்+தீது)\n3. உருநோக்கு ஆய்தம் - மண் கஃறென்றது (மண் கல் போல் கெட்டியாயிற்று)\n4. இசைநாக்கு ஆய்தம் - அருவி கஃறென்றது (அருவி 'கல்' என ஒலித்தது)\n\n- அஃகல் - இது முற்றாய்தம்.\n\nமகரக்குறுக்கம்.\n- போன்ம் - செய்யுள் இறுதிப் போலி இறுதியில் ஈரொற்று.\n- போன்ம் - என்பதில் உள்ள 'ம்' தன் அரை மாத்திரையில் குறுகும்.\n\nஈரொற்றுப் பெறுதல்.\n- வேய்க்குறை, வேய்ங்குறை எனப் புணர்ச்சியில் ஈரொற்று பெறும். (சிதை, தலை, புறம் என்பன போன்றவற்றிலும் இரண்டு ஒற்று வரும்)\n- வேர்க்குறை, வேர்ங்குறை எனப் புணர்ச்சியில் ஈரொற்று பெறும். (சிதை, தலை, புறம் என்பன போன்றவற்றிலும் இரண்டு ஒற்று வரும்)\n- வீழ்க்குறை, வீழ்ங்குறை எனப் புணர்ச்சியில் ஈரொற்று பெறும். (சிதை, தலை, புறம் என்பன போன்றவற்றிலும் இரண்டு ஒற்று வரும்)\n\nஎழுத்துப்போலி.\n1. 'ஐ' என்பதை 'அஇ' என்று எழுதுவர்.\n2. 'ஔ' என்பதை 'அஉ' என்று எழுதுவர்.\nஐகாரக் குறுக்கம்.\n'ஐ' என்பதை 'அய்' என்று எழுதுவர். இப்படி எழுதுவது எழுத்துப்போலி.\n\nஔகாரக் குறிக்கம்.\n'ஔ' என்பதை 'அவ்' என்று எழுதுவர். இப்படி எழுதுவது எழுத்துப்போலி.\n\nமகரமாக மயங்காத னகர-இறுதி அஃறிணைப் பெயர்கள்.\n1.உகின், 2.செகின், 3.விழன், 4.பயின், 5.அழன், 6.புழன், 7.குயின், 8.கடான், 9.வயான் ஆகியவை அந்த 9 சொற்கள் என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார். இவற்றில் உகின் என்னும் சொல்லை விட்டுவிட்டு *எகின் என்னும் சொல்லைச் சேர்த்து நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.\n\nகுறிப்புச் செய்திகள்.\n- 'க்' என்பதைக் 'க' என அகரம் கூட்டிச் சொல்லவேண்டும்.\n- மகரம், மகாரம், மஃகான் என்றும் வரும்.\n\nவெளிப் பார்வை.\n- குற்றியலிகரம்\n- குற்றியலுகரம்\n- ஆய்தம்\n- உயிரளபெடை\n- எழுத்துமொழி\n- எழுத்தை ஒலித்தல்\n- ய ர ழ\n- தொடர்மொழி\n- எழுத்தின் இயல்பு\n- அஇ அஉ நாஇ\n- மொழிமுதல் எழுத்து\n- நுந்தை\n- மொழியிறுதி உயிர்\n- மொழியிறுதி மெய்\n- ன் ம் மயக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30032"}]
[{"id": [338, 0], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "வெளி இணைப்புகள்.\n- About Mohiniyattam\n\n\n\n\n", "document_id": "ta_ta_34149"}, {"id": [338, 1], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "நடனக்கலை.\nபரதநாட்டியம்.\n\"முதன்மை கட்டுரை: பரதநாட்டியம்\" \nபரதநாட்டியம் தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற நடனமாகும். பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகியவையாகும். உருப்படிகள் அலாரிப்பு, ஜதிசுரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா, விருத்தம், மங்களம் என்பவையாகும்.\nகதகளி.\n\"முதன்மை கட்டுரை: கதகளி\" \nகதக்களி கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள். ஆட்டக்கதை என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதி பாட்டு, காளியாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்க்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாகப் பழங்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன.\n\nகுச்சிப்புடி.\n\"முதன்மை கட்டுரை: குச்சிப்புடி\" \nகுச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிப்புடி என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.\n\nஒடிசி.\n\"முதன்மை கட்டுரை: ஒடிசி\" \nஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப்படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67881"}, {"id": [338, 2], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "வெளியிணைப்புகள்.\n- கலைஞரின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n- \"அரங்கம் அறக்கட்டளை\"யின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63028"}, {"id": [338, 3], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "நடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. ஆடலை கூத்து என்றும் நாடகத்தை கதை தழுவி வரும் கூத்து என்றும் கூறுவர். தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு. தமிழர் மரபில், சூழமவைவில் சிறப்புற்ற ஆடல்கலை வடிவங்களையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் தமிழர் ஆடற்கலை எனலாம்.\n\nபரதநாட்டியம்.\nபரதநாட்டியம் என்பது இந்தியாவின் தொன்மையான நடன வடிவங்களில் மிகவும் முக்கியமான நடன வடிவமாகும். இது தமிழ்நாட்டில் தோன்றியது . இந்த நடன வடிவம் தனிநபராக ஆடக்கூடியது. பெரும்பாலும் இவ்வகை நடனங்களை பெண்களே ஆடுவர். சில சமயங்களில் ஆண்களும் இந்த நடனங்களை ஆடுவர். மேலும் இந்த நடனம் தென் தமிழகத்தின் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக சைவ சமயம், வைணவ சமயம், சாக்தம் போன்ற மத கருத்துக்களை இது வெளிப்படுத்தும்.. இந்தியாவில் உள்ள நடன வடிவங்களிலேயே மிகத் தொன்மையானது பரதநாட்டியம் ஆகும். \n\nபாம்பர் நடனம்.\nஇந்த வகையான நடனமானது கோயில்களுக்குள்ளே விளக்குகளின் நடுவில் ஆடக்கூடியது. இதன் முக்கிய நோக்கம் கிருட்டிணனை வழிபாடு செய்வது ஆகும். இந்த வகையான நடனங்கள் பெரும்பாலும் இராம நவமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற தினங்களில் நடைபெறுகிறது.\n\nபொம்மலாட்டம்.\nபொம்மலாட்ட நடனம் ஒவ்வொரு ஊரில் நடைபெறும் திருவிழாக்களின் போது நிகழ்த்தக்கூடிய ஒரு நடன வடிவம் ஆகும். பல வகையான பொம்மைகள் இவ்வகையான நடனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துணி, மரம் (மூலப்பொருள்),பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் ஆகியவை ஆகும். பொம்மலாட்டக்காரர்கள் திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளைப் பிடித்துக் கொள்வர். புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றை பொம்ம்மலாட்டக் கதைகளாக காட்சிப்படுத்துவார்கள். இந்தக் கதைகளை விடலைப் பருவத்தினர் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கேளிக்கைசெய்யும் வகையில் அமிந்திருக்கும். \n\nசக்கை ஆட்டம்.\n7 X 3/ 4 அடி (அளவை) அளவு உள்ள குச்சிகளை விரல்களுக்கு இடையில் வைத்து ஒலி எழுப்புவர். பெரும்பாலும் இவ்வகையான நடனங்கள் எட்டு முதல் பத்து நபர்கள் வீதம் வட்டமாகவோ அல்லது நேரெதிர் வரிசையில் இருந்தோ ஆடுவர். இவ்வகையான நடனங்களின் போது பாடப்படும் பாடல்களானது ஆண் அல்லது பெண் தெய்வங்களைப் போற்றும் விதத்தில் அமைந்திருக்கும். \n\nமயிலாட்டம்.\nமயிலாட்டம் என்பது பெரும்பாலாக பெண்கள் மயில் போன்று ஆடை அணிந்துகொண்டு ஆடப்படும் நடனம் ஆகும். இதில் மயில் போன்ற இறகுகள், அலகு ஆகியவை இருக்கும். இந்த அலகானது திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதனை ஆடைக்குள் இருக்கும் நூலினைக் கொண்டு திறக்கவோ அல்லது மூடவோ இயலும். இதனைப் போன்றே காளை ஆட்டம், கரடி ஆட்டம், அரக்கன் போன்று அடை அணிந்து ஆடும் ஆலி ஆட்டம் போன்ற நடனங்களும் ஊர்களில் நடக்கும் திருவிழா கேளிக்கைகளுக்காக ஆடப்படுகிறது. மயிலாட்டம் என்பது மயில்கள் முருகனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆடப்படுகிறது. \n\nமேலும் சில ஆடற்கலைகள் பின்வருமாறு \n\n- பறையாட்டம்\n\n- காமன் பண்டிகை ஆட்டம்\n- கை சிலம்பு ஆட்டம்\n- கோலாட்டம்\n- தேவராட்டம்\n- கரகாட்டம்\n- காவடி ஆட்டம்\n- கழைக் கூத்து\n- பொய் கால் ஆட்டம்\n- கும்மி\n\nதமிழர் ஆடற்கலைகள் பட்டியல்.\nபார்க்க: தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்\n\nமேலும் வாசிக்க.\n- \"தமிழக நாட்டார் நிகழ்த்தும் கலைகள் களஞ்சியம்\"\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் -\n- Dances in Tamilnadu, India -\n\n\n\n\n", "document_id": "ta_ta_6186"}, {"id": [338, 4], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nலட்சுமணனின் சொந்த ஊர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் ஆகும். இவரது தந்தை கிருஷ்ணராஜ ராவ் ஆசிரியராகப் பணியாற்றியவர். பி. டி. துரைசாமி ஐயர் என்பவர் லட்சுமணன், மற்றும் இவரது தமையன் ராமராவ் ஆகியோரின் திறமைகளை அறிந்து அவர்களை ருக்மிணி தேவி அருண்டேல் உருவாக்கிய அடையாறு கலாசேத்திரா நாட்டியப் பள்ளியில் சேர்த்து விட்டார்.\n\n1944 ஆம் ஆண்டில் தனது 11 வது அகவையில் கலாசேத்திராவில் சேர்ந்தார் இலட்சுமணன். வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், மிருதங்கம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி பிரபலமான ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். ருக்மிணி தேவி அருண்டேலிடம் நேரடியாகப் பயிற்சி பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. மேலும், மைலாப்பூர் கௌரி அம்மாள், கே. தண்டாயுதபாணி பிள்ளை, எஸ். சாரதா, டைகர் வரதாச்சாரி, பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், டி. கே. ராமசுவாமி ஐயங்கார், மைசூர் வாசுதேவாச்சாரியார், தஞ்சாவூர் ராஜகோபால ஐயர், வி. விட்டல், கமலாராணி, .காரைக்குடி முத்து ஐயர் போன்ற பெரிய வித்வான்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார். 1954 ஆம் ஆண்டில் இவர் பரதநாட்டியம், கருநாடக இசை, நட்டுவாங்கம் ஆகிய துறைகளில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய அரசின் புலமைப் பரிசில் பெற்று 1956 ஆம் ஆண்டில் பட்டப்பின் டிப்புளோமா பட்டம் பெற்றார். பின்னர் அவர் கதகளி நடனத்தை அம்பு பணிக்கர், சந்து பணிக்கர் ஆகியோரிடம் கற்றார்.\n\nபணி.\nவைஜெயந்திமாலாவின் நாட்டியாலயா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி பல அரங்கேற்றங்களை இவர் நடத்தியுள்ளார். திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சந்தாலிக்க, சங்கத் தமிழ் மாலை ஆகிய நாட்டிய நாடகங்களைத் தயாரிக்க உதவியிருக்கிறார். 1969 ஆகத்து 22 இல் பரதசூடாமணி அக்காதமி என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி, அதன் மூலம் பல நாட்டியக் கலைஞர்களை உருவாக்கினார். \"வருணபுரி குறவஞ்சி\", \"ஆய்ச்சியார் குரவை\" போன்ற பல நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார்.\n\nவிருதுகள்.\n- பத்மசிறீ விருது (1989)\n- சங்கீத நாடக அகாதமி விருது (பரதநாட்டியம், 1991)\n- கலைமாமணி விருது\n\nமறைவு.\nஅடையாறு கே. லட்சுமணன் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில், 2014 ஆகத்து 19 இரவு 8:30 மணியளவில் தனது 80வது அகவையில் சென்னையில் காலமானார். இவருக்கு வசந்தா லட்சுமணன் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் இந்துவதனா மாலியும் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.\n\nவெளியிணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48110"}, {"id": [338, 5], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "1952 ஆம் ஆண்டில், அவர் இந்திய அழகி அணிவகுப்பில் வென்றார். பின்பு, அவர் அன்னை இராகினி தேவியின் நிறுவனத்தில் இணைந்தார். இந்திய செவ்வியல் அல்லது மரபுவழி நடன வகைகளில் ஒன்றான ஒடிசியை தனது சர்வதேசப் பயணங்களின் போது பிரபலமடையச் செய்தார். 1969 ஆம் ஆண்டில் இந்திராணி பத்மசிறீ விருதினையும், 1969 ஆம் ஆண்டில் நிகழ்த்து கலைகளில் சங்கீத நாடக அகாதமி விருதினையும் மற்றும் தாரக்நாத் தாசு விருதினையும் வென்றார்.\n\nகுடும்பமும் பின்னணியும்.\nஇந்திராணி ரகுமான் சென்னையில் (அந்நாளைய மதராசு) பிறந்தார். இவர் இந்தோ-அமெரிக்கச் சபைக்கு சிறிது காலம் தலைவராக இருந்த பல்ராம் பாஜ்பாய் (1880–1962), மற்றும் இராகினி தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை இராம்லால் பாஜ்பாய் வட இந்தியப் பின்னணி கொண்ட ஒரு வேதியியலாளர் ஆவார். இவர் தனது உயர் கல்விக்காக ஐக்கிய அமெரிக்க நாட்டிற்குச் சென்றார். அங்கு அவர் 1893 ஆம் ஆண்டு பெடோஸ்கெய், மிச்சிகனில் பிறந்த லுயெல்லா செர்மான் என்ற அமெரிக்கரை மணந்தார்.  (இறப்பு 1982), எசுத்தர் அவரது திருமணத்திற்குப் பிறகு இந்து மதத்தைத் தழுவினார். இதன் காரணமாக அவர் இராகிணி தேவி என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். இத்தம்பதியினர் 1920 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குத் திரும்பினர். ராமலால் லாலா லஜபதி ராயால் தொடங்கப்பட்ட யங் இந்தியா பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு நியூயார்க்கில் இந்தியாவின் கவுன்சிலர் ஜெனரலாகவும் மற்றும் இந்தோ அமெரிக்க சபையின் தலைவராகவும் ஆனார். இதற்கிடையில், இராகினி இந்திய மரபு வழி நடனத்திற்கு மிகுந்த ஆர்வமிக்க ஆதரவாளராக மாறினார். அவரது வாழ்வை இந்திய மரபு வழி நடனக்கலைக்கு புத்துயிர் அளிக்கவும் போற்றிப் பாதுகாக்கவும் அர்ப்பணித்தார். இத்தகைய மாற்றமானது இராகினி, மைசூர் அரசாட்சியின் அரசவம்ச பெருமை மிக்க அரசவைக் கலைஞர் ஜெட்டி தாயம்மாவிடமிருந்து பரத நாட்டியத்தைக் கற்கத் தொடங்கியதிலிருந்து நிகழ ஆரம்பித்தது. பிறகு, அவர், தனது நாட்டியத் திறன்களை சென்னையின் அரசவை மங்கை கௌரி அம்மாவின் பொறுப்பில் இருந்த காலத்தில் கூர்தீட்டிக் கொண்டார். இந்திராணி இந்த கலவையான நிறப்பிரிவுகளைச் சார்ந்த தம்பதியினருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். தனது அமெரிக்கப் பூர்வீக அன்னையின் வளர்ப்பில் சுதந்திரமான முறையில் வளர்க்கப்பட்டார். அலங்கார அழகியரின் அணிவகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்தப்பட்டார். நாடு முழுவதுமிருந்து அழகியர் அணிவகுப்பில் கலந்து கொள்வதை ஏற்றுள்ள வெகு சில பங்கேற்பாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்ட இந்திராணி 1952 ஆம் ஆண்டில் இந்தியாவின் நங்கையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 15 ஆம் வயதில், பள்ளிப்பருவத்தில், இந்தியச் சட்டத்தின்படி திருமணத்திற்குத் தகுதியற்ற வயதில் இவர், தன் வயதைப் போல் இருமடங்கு வயதை உடைய, உலகப்புகழ் பெற்ற கட்டிடடக்கலை வல்லுநர் அபீப் ரகுமானுடன் காதலின் காரணமாக சேர்ந்து வாழ்வதற்காக வீட்டை விட்டுச் சென்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122093"}, {"id": [338, 6], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "1962 இலிருந்து கலாக்ஷேத்திரா சென்னையில் திருவான்மியூரில் புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது.\n\n1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின் படி கலாக்ஷேத்திரா இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.\n\nவரலாறு.\nகலாக்ஷேத்திரா 1936 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜோர்ஜ் அருண்டேல் ஆகியோரினால் சென்னையில் அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கலாசேத்திராவின் முன்னேற்றத்துக்கு அன்னி பெசன்ட் அம்மையார், டாக்டர் ஜோர்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர் சி. பி. இராமசுவாமி ஐயர், ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர் உறுதுணையாக இருந்தனர்.\n\nதலைசிறந்த இசைக்கலைஞர்கள் இங்கு கடமையாற்றியுள்ளனர். டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\n\nபரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை ஆகிய கவின் கலைகளில் நான்காண்டு கற்கை நெறியை முடிப்பவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுக் கல்வியும் வழங்கப்படுகிறது. தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சிறப்புப் பாடங்களாக போதிக்கப்படுகின்றன.\n\nகலாக்ஷேத்திராவின் பழைய மாணவர்கள்.\nஇக்கலைக் கல்லூரியில் பயின்று புகழ் பெற்றவர்கள் சிலர்: ராதா பேர்னியர், சாரதா ஹொஃப்மன், அடையாறு லட்சுமணன், வி. பி. தனஞ்சயன், இன்னும் பலர்.\n\nவெளி இணைப்புகள்.\n- கலாக்ஷேத்திரா இணையத்தளம்\n- ருக்மணி தேவியின் ஆரம்ப உரை, 1936\n- த ஹிண்டு டிச 26, 2003\n- கலாக்ஷேத்திராவின் படங்கள்\n- வெப் இந்தியாவில் கலாக்ஷேத்திரா\n\n\n\n\n", "document_id": "ta_ta_12108"}, {"id": [338, 7], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "உலகெங்கிலும் பல்வேறு பண்பாடுகளில் இசையுடன் கலந்த நாடக மரபுகள் காணக்கிடைக்கின்றன. மேற்கத்திய இசை நாடகங்களின் தற்போதைய வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானது. பிரித்தானியாவின் கில்பெர்ட்டும் சல்லிவானும் நிறுவனத்தார், அமெரிக்காவின் ஹங்கேரியும் ஹார்ட்டும் நிறுவனத்தார் போன்றோர் இக்கலை வடிவத்தின் முன்னோடிகள் எனலாம்.\n\nமேலும் காண்க.\n- சீன இசை நாடகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82597"}, {"id": [338, 8], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "இது நூற்றெட்டுத் தாண்டவபேதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.\n\nதொன்மக் கதை.\nநடன கலையில் தலைவனாக இருந்து பரத முனிவருக்கு பரதநாட்டியம் கற்பித்த சிவபெருமான், ஆனந்த தாண்டவத்திற்கும், பிரளய தாண்டவத்திற்கும் இடையே நூற்றியெட்டு தாண்டவங்களை ஆடுகிறார். \n\nசிற்பத் தொகுப்புகள்.\nசிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆடல் வல்லான் கோபுரம் எனப்படும் கிழக்கு கோபுரத்தில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களையும் ஆடும் பெண் சிற்பங்கள் காணப்படுகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களில் என்பத்து ஒரு தாண்டவங்கள் காணப்படுகின்றன.\n\nதிருவதிகை வீரட்டனேசுவரர் கோயில் கதவில் 108 கரணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் காண்க.\n- தண்டு\n- பரதர்\n- பரதநாட்டியம்\n\nகருவி நூல்.\nசிவ தாண்டவம் - இரா. இராமகிருட்டிணன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47463"}, {"id": [338, 9], "question": "கேரளத்தின் <Query>த்தில் (படம்) பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்களும் கூறுகளும் காணக்கிடைக்கின்றன.", "document": "உள்ளடக்கம்.\n1. நடராஜத் திருவுருவம்\n2. பரதக்கலை\n3. பல்லவர் பாண்டியர் கால நடனம்\n4. சோழப் பெருமன்னர்கால நடனக்கலை\n5. பரதக்கலையின் மறுமலர்ச்சி\n6. இலங்கையிற் பரதக்கலை\n7. நடனசிற்பங்கள்\n8. நடன கரணங்கள்\n9. நடன ஓவியங்கள்\n10. சைவத்திருக்கோயில்களில் இசையும் நடனமும்\n11. நடனமேதை பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை\n12. அபிநய அரசி பாலசரஸ்வதி\n13. கலைமாமரி திருமதி ருக்மினிதேவி அருண்டேல்\n14. ஈழத்துநடன ஆசான் எரம்பு சுப்பையா\n15. வடமொழியிலுள்ள பரத சாஸ்திர நூல்கள்\n\nஇவற்றையும் காண்க.\n- பரதநாட்டியம்\n- சைவ சமய இலக்கியங்கள்\n\nவெளி இணைப்புகள்.\nபரதக்கலை மின்னூல் - நூலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52483"}]
[{"id": [342, 0], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "சுமார் 1.5 மில்லியன்கள் அறியப்பட்ட காளான் இனவகைகளில் 71 இனங்களே உயிரொளிரிகள் ஆகும், இவற்றுள் நின்றொளிர் காளான் நோக்குதற்குச் சிறப்பாக அமைந்துள்ளதாலும் அதன் நித்தியமான ஒளிர்வாலும் 2011ம் ஆண்டுக்கான பத்துப் புதிய சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\n\nமங்கிய பகல் பொழுதில் அல்லது இரவு வேளைகளில் இவற்றின் ஒளிர்வைக் கண்ணுறலாம். இவை சிறிய காளான்கள், இவற்றின் தண்டின் விட்டம் எட்டு மில்லிமீட்டர், தண்டின் மேற்பரப்பு களி அல்லது கூழ்மம் போன்ற பாயத்தைக் கொண்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_30765"}, {"id": [342, 1], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "பீட்டா-கரோட்டின் அதிகமாக இருக்கும் பல தயாரிப்புகளைப் போலவே, இது தற்காலிக [[காரோடெனோடெர்மா]], [[தீங்கற்ற]] ஆரஞ்சு மஞ்சள் நிற தோல் உள்ளது. 24-மணி நேர நேரத்திற்குள் 3 கப் கேரட் சாறு குடித்து, நீண்ட காலத்திற்கு மேலாக ஆரோக்கியமாக இருக்கலாம்.\nகேரட் சாறு ஓர் அடர்த்தியான கூழ்மம், இனிப்பு சுவையை கொண்டுள்ளது. பல சாறுகள் போலல்லாமல், இது ஒளிபுகா தன்மையுடையது. இது [[ஆரோக்கியமான உணவு | ஆரோக்கிய பானம்]] ஆகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கேரட்டிலிருந்து,[[சூப்]] மற்றும் கேரட் சாறு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா கேரட் சாறுகளில் முதன்மையான [[நிறங்கள்]] பாலாடைக்கட்டி ஒரு கறுப்பு நிறம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.\n\nஊட்டச்சத்து தகவல்.\n1 கப் கேரட் சாறு (236 மில்லி) [[யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண்மை]] (யு.எஸ்.டி.ஏ) படி பின்வரும் ஊட்டச்சத்து தகவல்களைக் கொண்டுள்ளது: \n[[United States Department of Agriculture]] (USDA):\n- கலோரிகள்: 95\n- கொழுப்பு: 0.35\n- கார்போஹைட்ரேட்டுகள்: 21.90\n- ஃபைப்ஸ்: 1.9\n- புரோட்டீன்: 2.24\n- கொழுப்பு: 0.010\n\nஉசாத்துணைகள்.\n- [[V8 (beverage)|V8]]\n- [[Green smoothie]]\n- [[List of carrot dishes]]\n- [[List of juices]]\n\nவெளி இணைப்புகள்.\n- Beta Carotene, [[Mayo Clinic]]\n\n[[Category:Vegetable juice]]\n[[Category:Carrot dishes]]\n[[பகுப்பு: திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\n\n", "document_id": "ta_ta_115241"}, {"id": [342, 2], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "கண் நிறத்தின் நிர்ணயம்.\nகண்களின் நிறம் ஒன்றும் மேற்பட்ட ஜீன்களால் நிர்ணயிக்கப்படும் மரபுரீதியான குணம் ஆகும். இரு பெரும்பாண்மையான ஜீன்களும் ஒரு சிறுபாண்மை ஜீனும் சேர்ந்து கண்களில் நிறத்தை நிர்ணயக்கின்றன. மனிதர்களின் இந்த மூன்று ஜீன்களும் முறையே EYCL1, EYCL2, மற்றும் EYCL3 என அழைக்கப்படுகின்றனர். இந்த மூன்று ஜீன்களும் முறையே பழுப்பு,பச்சை மற்றும் நீல நிறத்தை நிர்ணயிப்பவை. குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாத காலத்துக்குள் கண்களின் நிறம் நிலையாக நிர்ணயக்கப்பட்டுவிடுகிறது.\n\nநிறங்களின் பிரிவினைகள்.\nகண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது. \n\nகண்களின் நிறம் கருப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது. \n\nகண்களின் வெவ்வேறு நிறங்கள்\n\n- பழுப்பு\n- செம்பழுப்பு(Hazel)\n- பச்சை\n- நீலம்\n- சாம்பல்\n- செங்கருநீலம்(Violet)\n- செம்மஞ்சள்(Amber)\n\nவெளி இணைப்புகள்.\n- வண்ண விழிகளின் பின்னணி என்ன?\n- கண் நிறத்தின் மரபியல்\n- கண் நிறமும் நோய்களும் \n- கண்கள் நிறமும் மூதாதையரும்\n- கண்கள் நிறத்துக்கான் பல்வேறு சுட்டிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11563"}, {"id": [342, 3], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "மேற்கோள்.\n- \"National Geographic\" \"Field Guide to the Birds of North\" \"America\" ISBN 0-7922-6877-6\n- \" Seabirds, an Identification Guide\" by Peter Harrison, (1983) ISBN 0-7470-1410-8\n\nவெளியிணைப்பு.\n- இணைய பறவை சேகரிப்பில் காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஒலி பதிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58928"}, {"id": [342, 4], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "பூச்சிகளை கட்டுபடுத்த பயிர்களுக்கு தெளிக்கப்படும் இரசாயனங்கள் அதிக விஷம் கொண்டது. அதை பூச்சிகொல்லி புட்டிகளில் மேல் அச்சிடப்பட்டுள்ள நிற குறியீட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nசிகப்பு நிறம் - மிக கொடிய விஷம்\nமஞ்சள் நிறம் - கொடிய விஷம்\nநீலம் நிறம் - குறைந்த விஷம்\nபச்சை நிறம் - மிக குறைந்த விஷம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_109254"}, {"id": [342, 5], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "வெப்ப மண்டலப் பகுதி.\nவெப்ப மண்டலப் பகுதிகளில் பழுத்த இலை மஞ்சளாக இருப்பதும், குளிர் நாடுகளில் இலையுதிர் காலத்தில் மேப்பிள் போன்ற மரங்களின் இலைகள் பசியம் அற்று, மஞ்சளாகவ்வோ சிவப்பாகவோ மாறும். \n\nஒளியலைகள்.\nகண்ணின் மணியின் பின்னே, விழித்திரையில் உள்ள ஒளி உணரும் நுண்கூம்புகளில் நெட்டலை (அலைநீளம் கூடியது), நடு அலை வரிசைகள் இரண்டையும் உணரும் நுண்கூம்புகளை ஏறத்தாழ ஈடாக தூண்டுகின்றது. ஆனால் சிற்றலை (சிறிய அலைநீளம் கொண்டவை) உணரிகளைத் தூண்டுவதில்லை. அதாவது சிவப்பு, பச்சை போன்ற நிறங்களுக்கான ஒளியலைகள் சற்று நீளமான அலைகள் - அத்தகு நெட்டலைகளால் தூண்டப்படுகின்றன, ஆனால் ஊதா போன்ற சிற்றலைகளால் தூண்டப்ப்படுவதில்லை.\nநாடுகளின் கொடிகளில் மஞ்சள் நிறம்.\nஉலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற அவர்களின் நாட்டுக் கொடியில் (சீனா, இந்தியா, பிரேசில்) மஞ்சள் அல்லது தங்க நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_16156"}, {"id": [342, 6], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "இந்த நத்தைகள் பப்புவா நியூ கினியில் உள்ள மானுசுத் தீவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை மரத்தில் வாழும் தன்மையுடையன. மழைக்காடுகளில் கடல்மட்டத்தில் இருந்து 112 மீட்டர் உயரத்தில் இவை காணப்படுகின்றன.\n\nஇவற்றின் பச்சை நிறம் ஓட்டின் கால்சியம் கார்பனேட்-ஆல் ஆன உட்பகுதியில் இருப்பதில்லை. ஓட்டின் மேலே உள்ள புரத அடுக்கிலேயே உள்ளன. இதற்குக் கீழே இதன் நிறம் மஞ்சள் ஆகும். \n\nமேற்கூறிய காரணங்கள் தவிர காடுகள் அழிப்பும் இந்த உயிரினத்தின் அழிவுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.\n\nஇவ்வகை நத்தைகளும் அவற்றின் ஓடுகளும் சைட்சு (CITES) எனப்படும் அருகிவரும் உயிரினங்களுக்கான பன்னாட்டு சாசனம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன.. இவ்வகை உயிரினங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் அருகிவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53261"}, {"id": [342, 7], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "இந்தியாவின் எல்லைப்புற சாலைகள் அமைப்பால் 1960 -ல் மேம்படுத்தப்பட்டது. இது 150 வாகனங்கள் செல்லும் விதம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 7,000 வாகனங்கள் இந்தக்குகையைக் கடந்து செல்கின்றன. மேம்படுத்தப்பட்டபின் காற்று உட்புகும் வசதி அமைக்கப்பட்டது. மேலும் மாசடைதல், வெப்பநிலை ஆகியவற்றை உணரும் உணரிகள் (sensors) பொருத்தப்பட்டுள்ளன. அவசரத் தேவைக்கான தொலைபேசி வசதியும் இதனுள் இணைக்கப்பட்டுள்ளது. \n\n24 மணி நேரமும் ராணுவத்தினரால் இது கண்காணிக்கப்படுகிறது. புகைப்படம் எடுப்பதோ அல்லது காணொளிப் படம் எடுப்பதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனுள் செல்லும் போது ஒரே சீரான வேகத்தில் செல்ல வேண்டும். படம்பிடிக்கருவிகள் மூலம் இக்குகையினுள் செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.\n\n2009 வரை நள்ளிரவு முதல் காலை 8 மணி வரை பொதுமக்களின் வாகனங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. தற்போது 24 மணிநேரமும் வாகனங்கள் பயணிக்கலாம்.\n\nஇதனையும் காண்க.\n- செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_54249"}, {"id": [342, 8], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "தையற் சிட்டு சிட்டு குருவியை விட சிறியது .13 செ .மீ நீளமுடையது .இந்தியாவில் இருந்து கிழக்கிந்திய ததீவுகள் மூலம் ஃபிலிப்பைன்ஸ் நாட்டை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது .\nஉடலமைப்பு.\nஅலகு மெலிந்து நீண்டு நேராக காணப்படும் .இதன் விழிப்படலம் இளஞ்சிவப்பு நிறமுடையது .நீண்ட கால்கள் இளம் பழுப்பு அல்லது ஊன் நிறம் கொண்டவை .தலை உச்சி துருச் செந்நிறமாக இருக்கும்.உடலின் மேல்பகுதி மஞ்சள் தோய்ந்த பழுப்பாக இருக்கும்.வாலின் நடு இறகு இனப்பெருக்க காலத்தில் நீண்டு காணப்படும்.\nதென்னிந்திய தையற் சிட்டு \nபுதர்க் காடுகளிலும் மா ,பலா தோட்டங்களிலும் மலைகளிலும் காணப்படும் .இப்பறவை நாள் முழுவதும் ட்டுவிட் ட்டுவிட் என்று ஒலிக்கும் .இனப்பெருக்க காலம் ஏப்ரல் -ஜூன் .\nகூடுகட்டும் முறை.\nஇழைநார்களை துளைகள் மூலம் பின்னி ஒரு பையைப் போன்று செய்துகொள்கின்றது. பஞ்சு, சருகு புல் முதலினவற்றை வைத்து முட்டையிடும். குரோட்டன்ஸ் கல் வாழை போன்ற செடிகளில் தரையிலருந்து ஒரு மீட்டர்க்குள் இதன் கூடுகளை காணலாம். முட்டைகள் பசும்நீலம் இளம் சிவப்பு, வெண்மை நிறம் உடையவை. ஆணும் பெண்ணும் கூடுகட்டுவதிலும் குஞ்சுகளைப் பேணுவதிலும் பங்கேற்கும். \nஆஸ்திரேலியா தையற்சிட்டு.\nஇது பாடும் இயல்புடவை. பூச்சிகளை இவற்றில் உணவாகும். இவைகள் கண்கவரும் உலோக நிறம் , கருப்பு, மஞ்சள் ,பச்சை ,ஊதா நிறம் காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113784"}, {"id": [342, 9], "question": "<Query> (படம்) கூழ்மம் படர்ந்த தண்டில் இருந்து பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறம் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.", "document": "நிறத்தில் ஆணைப் போன்றே பெண் தும்பி காணப் படும். இதை இதன் அளவைக் கொண்டு ஆண் பெண் என்று வேறு படுத்தலாம். ப்ளிச்சிடும் மஞ்சள் மற்றும் பச்சைக் கலந்த நிறத்தில் முகமும், நீலம் மற்றும் மஞ்சள் கலந்த கருப்பு நிறத்தில் முகம் காணப்படும். கால்களின் உள் பக்கம் கருப்பாகவும் வெளிப் பக்கம் பச்சையாகவும் காணப் படும்.முதுகின் மேல் பக்கத்தில் அமைந்திருக்கும் . வயிற்றின் துவக்கப் பகுதியில் முழுமையான பச்சை நிறத்தில் காணப் படும். அதன் கீழே நீல நிறம் காணப் படும். தொட்ர்ந்து கருப்பு, பச்சை , மஞ்சள் வளையங்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_108530"}]
[{"id": [343, 0], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "தொடக்கம்.\nசந்திரமுகி திரைப்படத்தில் ஒரு காட்சியில் உளவியல் மருத்துவர் சரவணனாக நடித்த ரஜினிகாந்த் பிரபுவின் மனைவி கங்கா (ஜோதிகா) சில வேளைகளில்,மனத்தளவில் மற்றொரு நபராக இருக்கிறார் என்று கண்டறிந்துத் தெரிவிப்பார். இதைக் கேட்டு அதிரும் பிரபு \"என்ன கொடுமை சரவணன் இது?\" என்பார்.\n\nமற்ற பயன்பாடுகள்.\nபிரபுவின் மேற்கண்ட வசனத்தை 2007-ம் ஆண்டு வெளிவந்த \"சென்னை 600028\" திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி அமரன் சற்றே மாற்றி \"என்ன கொடுமை, சார்?\" என்பார். அதன் பின்னரே \"என்ன கொடுமை சரவணன் இது?\" என்பது வழக்கூன்றியது. 2007-ம் ஆண்டு வெளிவந்த \"சிவாஜி\" திரைப்படத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் \"என்ன கொடுமை சரவணன் சார் இது?\" என்பதாக ஒரு காட்சியில் வரும். அதே ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படத்திலும் நடிகர் அஜித் குமார் நடிகர் பிரபுவைப் பார்த்து \"என்ன கொடுமை சார் இது?\" என்று கேட்பதாக ஒரு காட்சியில் வரும்.\n\n\"என்ன கொடுமை சரவணன் இது?\" என்ற தொடரின் முதலெழுத்துக்களைக் கொண்ட \"எகொசஇ\" என்ற குறிசொல்லும் அதன் ஆங்கில ஒலிபெயர்ப்பின் முதலெழுத்துக்களைக் கொண்ட \"EKSI\" என்ற குறிசொல்லும் குறுஞ்செய்திகளிலும் இணைய உரையாடல்களிலும் சுருக்கமான குழூஉக்குறியாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_31263"}, {"id": [343, 1], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nவிக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் பயின்றார். சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பினார்.\n\nலிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக யானைகள் வளர்ப்பகத்திற்கு சென்று பழகிவந்தார்.\n\nநடிகர் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படத்தில் பணியாற்றுகிறார். கார்த்திகா, பியா பாஜ்பாய், ரீமா சென் ஆகியோருடன் நடிக்கிறார்.\nஇவரது திருமணத்தி்ல் திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47643"}, {"id": [343, 2], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "திரையில் காண்பிக்கப்பட்டவை.\nசலங்கையை மையமாக வைத்து சலங்கை ஒலி என தமிழ்த் திரைப்படம் வெளிவந்துள்ளது. சந்திரமுகி என்னும் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் இச்சலங்கையுடன் நடிகை ஜோதிகா ரா ரா என்னும் பாட்டிற்கு பரதநாட்டியம் ஆடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27017"}, {"id": [343, 3], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.\n\nசின்னத்திரையிலும் நடிக்கத்தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.\n\nஇவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னால் துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார்.\n\nகுறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.\n- அக்னி நட்சத்திரம்\n- கிழக்கு சீமையிலே\n- குசேலன்\n- சேரன் பாண்டியன்\n- நாட்டாமை\n- முதல்வன்\n- மஜா\n- சந்திரமுகி\n- சாமி\n- சிங்கம்\n- அந்தி மந்தாரை\n- பொண்ணுக்கு தங்க மனசு\n- அவள் ஒரு தொடர்கதை\n- அழகே உன்னை ஆராதிக்கிறேன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8225"}, {"id": [343, 4], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் \"வைகைப்புயல்\" என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்..\n\nவிருதுகள்.\nஇவர் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பிற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து முறை \"காலம் மாறிப்போச்சு\" (1996), \"வெற்றிக் கொடி கட்டு\" (2000), \"தவசி\" (2001), \"இம்சை அரசன் 23ம் புலிகேசி\" (2006), \"காத்தவராயன்\" (2008) திரைப்படங்களுக்காகவும், \"சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை\" 2005-ம் ஆண்டில் வெளியான \"சந்திரமுகி\" திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். ‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருதினை’ வென்றுள்ளார்.\n\nவாழ்க்கைக் குறிப்பு.\nஇவரது பெற்றோர் சரோஜினி அம்மாள் மற்றும் நடராசன் ஆவார்கள். இவருக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா,கலைவாணி ஆகியமகள்களும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்பிரமணிக்கு சிவகங்கை, திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்.\n\nஆரம்பகால வாழ்க்கை.\nபள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார். அந்தத் தருணத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒருமுறை அவருடைய ஊருக்குச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வடிவேலு, ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார். ராஜ்கிரண், தான் நடித்த \"என் ராசாவின் மனசிலே\" திரைப்படத்தில் வடிவேலுவை முதன்முதலாக திரையில் அறிமுகப்படுத்தினார்.\nவடிவேலு வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.\n\nதிரை வாழ்க்கை.\nராஜ்கிரனுடனான நட்பு.\n1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.\n\nவடிவேலுவின் முதல் படமான \"என் ராசாவின் மனசிலே\"(1991) திரைப்படத்தில், இருந்து இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்திற்கு முன்னர் வரை, தமிழ்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான கவுண்டமணி-செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றார். \n\nரசிகர்களின் வரவேற்பு.\n‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.\n\nஅசாத்திய வளர்ச்சி.\nஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.\n\nஅசாத்திய திறமை.\nகதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மழையில் நனையவைத்தார். கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது.\n\n\"காதலன்\"(1994) திரைப்படம் வெளியான பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் இவரும் ஒரு முக்கியமான நபராக வளர்ந்தார். இவர் நடித்த திரைப்படங்களில் \"பாரதி கண்ணம்மா\", \"வெற்றிக் கொடி கட்டு\", \"வின்னர்\", \"மருதமலை\", மற்றும் \"சந்திரமுகி\" போன்றவை குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். இவர் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்த \"இம்சை அரசன் 23ம் புலிகேசி\" திரைப்படம் மிகப்பெரிய திரைப்படமாக அமைந்தாலும் அதன் பின்னர் வெளியான \"இந்திரலோகத்தில் நா. அழகப்பன்\" (2008) திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.\n\nநகைச்சுவை பாணி.\nவடிவேலு இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளவர். இவரது நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் வீண்வம்பு இழுத்து அடிவாங்குபவராகவும், யாரேனும் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்டு அதன்மூலமாக அடிவாங்குபவராகவும், கைதேர்ந்த திருடனாகவும், மக்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுபவராகவும் தோன்றுவார்.\n\nநகைச்சுவை வசனங்கள்.\nதிரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகர்கள்தான் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்சுவையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும். இவரது நகைச்சுவை வசனங்களான \"\"ஆகா ஒரு குரூப்பாத்தான் அலையிராங்கய்யா\"\", \"\"வந்ததுட்டான்யா வந்ததுட்டான்யா\"\" மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற \"\"மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு\"\" போன்றவை மிகவும் பிரபலமானவை. இத்தகைய வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இவ்வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\n\nசில வசனங்கள்.\nகீழ்க்காண்பவை இவரது புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களில் சில மற்றும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும். \n\nஉடல் அசைவு.\nநகைச்சுவை வசனங்கள் மட்டுமின்றி அந்த வசனங்களின் உச்சரிப்பு மற்றும் அவரது உடல் மொழி போன்றவை அவரை மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது. இத்தகைய நடிப்புத் திறமையால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். இவர் இதுவரை 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.. அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு.\n\nஇயல்பான நடிப்பு.\nஇயல்பான நடிப்பினால் பலதரப்பட்ட மக்களும் விரும்பக்கூடிய நடிகரானார். என். எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி. எஸ். பாலையா, வி. கே. ராமசாமி, நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.\n\nகதாநாயகனாக.\n1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்றுப் பின்னணியை கதையாகக் கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.\n\nநடித்த திரைப்படங்கள்.\nதமிழ்த் திரைப்படங்கள்.\nபின்வருவன வடிவேலு நடித்துள்ள சில திரைப்படங்கள்:\n\nபாடிய பாடல்கள்.\nவடிவேலு நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். இது இவர் இதுவரை பாடியுள்ள பாடல்களின் தொகுப்பாகும்.\nஅரசியல்.\nசுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.\n\nமீண்டும் திரைப்படங்களில்.\nவடிவேலு திரையுலகை விட்டு இரண்டு ஆண்டு காலம் விலகி இருந்தார். \"தெனாலிராமன்\" என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.\n\n", "document_id": "ta_ta_62075"}, {"id": [343, 5], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "மேலுள்ளதில் \"s\" மற்றும் \"a\",  \"n\" = 1, 2, 3, ... என்பன சிக்கலெண்கள்.\n\nடிரிழ்ச்லெட் தொடர் எண்கோட்பாட்டுக் கூறாய்வு இயலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ரீமன் இசீட்டா சார்பியம் இந்த டிரிழ்ச்லெட் தொடராகவே அறியப்படுகின்றது. இது போலவே டிரிழ்ச்லெட் எல்-சார்பியங்களும் டிரிழ்ச்லெட் தொடரால் அமைந்தவை. டிரிழ்ச்லெட் தொடர் யோஃகான் பீட்டர் இகுசுட்டாவ் லெயூன் டிரிழ்லெட் (1805-1859) என்னும் டாய்ட்சு கணிதவியலரைப் பெருமைப்படுத்தும் முகமாக சூட்டப்பட்ட பெயர். \n\nஎடுத்துக்காட்டுகள்.\nபெரிதும் அறிந்த டிரிழ்ச்லெட் தொடர்:\n\nஎன்னும் ரீமன் இசீட்டா சார்பியம் ஆகும்.\n\nமற்றொன்று:\n\nமேலுள்ளதில் μ(\"n\") என்பது மோபியசு சார்பியம் (Möbius function). இதுவும் கீழ்க்காணும் மற்ற தொடர்களும், பிற அறிந்த தொடர்களின் மோபியசுத் தலைமாற்றல் (Möbius inversion) மற்றும் டிரிழ்ச்லெட் பிணைவு(Dirichlet convolution) என்னும் கணிதவினைகள் மூலம் பெறக்கூடியது. எடுத்துக்காட்டாக டிரிழ்ச்லெட் எழுச்சி சார்பியம் (Dirichlet character) formula_4 என்பது தரப்பட்டால், \n\nமேலுள்ளதில் formula_6 என்பது ஒரு டிரிழ்ச்லெட் எல்-சார்பியம்(Dirichlet L-function).\n\nமற்ற ஈடுகோள்களில் சில:\n\nமேலுள்ளதில் φ(\"n\") என்பது டோழ்சன்ட் சார்பியம்(totient function), மற்றும்\n\nமேலுள்ளதில் σ(\"n\") என்பது வகு எண் சார்பியம் (divisor function). வகு எண் சார்பியங்கள் \"d\"=σ வரும் மற்ற ஈடுகோள்கள்:\n\nஇசீட்டா சார்பியத்தின் மடக்கை:\n\nதளம்: Re(\"s\") > 1. இதில், formula_13 என்பது வான் மான்கோல்ட் சார்பியம் (von Mangoldt function). மடக்கை நுண்வகையீடு (logarithmic derivative):\n\nகடைசி இரண்டும் டிரிழ்ச்லெட் தொடர்களின் நுண்வகையீடுகளின் பொதுவான பண்புகளின் சிறப்பு உருப்படிகள். \n\nலியோவில் சார்பியம்(Liouville function) formula_15 ஐத் தருவதாகக் கொண்டால், கீழ்க்காணும் சமன்பாட்டைப் பெறலாம்:\n\nமேலும் ஒரு எடுத்துக்காட்டு இராமனுசன் கூட்டு என்னும் கருத்தைக்கொண்டது:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இசீட்டா சார்பிய சீராக்கம்\n- ஆய்லர் பெருக்கல்\n\nஉசாத்துணை.\n- G. H. Hardy, and Marcel Riesz, \"The general theory of Dirichlet's series\", Cambridge Tracts in Mathematics, No. 18 (Cambridge University Press, 1915).\n- The general theory of Dirichlet's series  by G. H. Hardy. Cornell University Library Historical Math Monographs. {Reprinted by} Cornell University Library Digital Collections\n\n\n\n\n", "document_id": "ta_ta_16582"}, {"id": [343, 6], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "கணித வரைமுறைப்படி, தொடர் என்பது கொடுக்கப்பட்ட { \"a\" } எண்களை உறுப்புக்களாகக் கொண்ட முடிவுறா தொடர்வரிசையின் அனைத்து உறுப்புக்களின் கூட்டுதொகையாகும்: \"a\" + \"a\" + \"a\" + · · ·. இதனை இன்னும் சுருக்கமாகக் கூட்டுத்தொகை குறியீடு ∑ மூலம் குறிப்பிடலாம். காட்டாக, செனோவின் முரண்பாடு தீர்வுப்படியும் அதன் கணித சார்பீடும் இவ்வாறுக் குறிக்கப்படும்:\n\nஇத்தொடரின் உறுப்புக்கள் பெரும்பாலும் ஓர் விதியைப் பின்பற்றி, வாய்பாடு அல்லது படிமுறைத் தீர்வு கொண்டு அமைந்திருக்கும். முடிவிலி எண்ணிக்கையில் உறுப்புக்கள் அமைந்துள்ளதால் இவை முடிவுறாத் தொடர்கள் என அழைக்கப்படுகின்றன. முடிவுறு கூட்டல்களைப் போலன்றி முடிவுறா தொடர்கள் கணித நுட்பக்கருவிகள், முக்கியமாக எல்லைகள் குறித்தக் கோட்பாடுகள் முழுமையாக அறிந்துகொள்ளப்பட வேண்டும்.\n\nதொடர்கள் குறித்த விவரணங்கள், நுண்கணிதம் மற்றும் அதன் பொதுமைப்படுத்தலான பகுவியலின் முக்கியப்பகுதியாக உள்ளது. சேர்வியல் உட்பட்ட கணிதத்தின் பல பிரிவுகளில், பொதுசார்புகளைக் கொண்டு முடிவுறு அமைப்புகள் குறித்த படிப்புகளுக்குத் தொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்கள் கணிதத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர, அளவறி துறைகளான இயற்பியல், கணினியியல், புள்ளியியல், நிதியியல் ஆகியவற்றிலும் தொடர்கள் பயன்படுகின்றன.\n\nஅடிப்படைப் பண்புகள்.\nஒரு முடிவுறாத் தொடர் அல்லது சுருக்கமாக தொடர் என்பது, பின்வரும் முடிவுறாக் கோவை வடிவிலுள்ள முடிவுறாக் கூடுதலாகும்.\n\nஇதில் formula_3 என்பது எண்கள், சார்புகள் மற்றும் கூட்டக்கூடிய வேறுகணிதப்பொருள்களை (எகா: பரிமாற்றுக் குலம்) உறுப்புகளாகக் கொண்ட வரிசைப்படுத்தப்பட்ட தொடர்வரிசை ஆகும்.\n\nகூட்டுகைக் குறீயீட்டைக் கொண்டு மேலுள்ள தொடரை கீழுள்ளவாறும் எழுதலாம்:\n\nformula_7 என்ற தொடரின் பகுதிக் கூட்டுத்தொகைகளாலான தொடர்வரிசையின் எல்லை காணக்கூடியாக இருந்து, அவ்வெல்லையின்மதிப்பு எனில், தொடர் formula_7 ஆனது என்ற எல்லைக்கு \"ஒருங்குகிறது\" எனப்படும். மேலும் அத்தொடரின் கூட்டுத்தொகை ஆகும் எனப்படுகிறது. \n\nஒரு தொடர் ஒரு எல்லைமதிப்புக்கு ஒருங்கினால் அது \"ஒருங்குதொடர்\" என்றும், அவ்வாறில்லையெனில் அது \"விரிதொடர்\" எனவும் அழைக்கப்படும். ஒருங்குதொடரின் கூட்டுத்தொகை அது ஒருங்கும் எல்லையின் மதிப்பிற்குச் சமமாகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்-எண் தொடர்கள்.\n- A \"பெருக்குத் தொடர்\" என்பது, ஒவ்வொரு உறுப்புக்கும் அடுத்து வரும் உறுப்பு, முதல் உறுப்பைப் பூச்சியம் அல்லாத மாறா எண் ஒன்றினால் பெருக்கி வரும் எண்ணாக அமையும் உறுப்புகளின் கூடுதல் ஆகும். இந்த மாறா எண் \"பொது விகிதம்' எனப்படும். பெருக்குத் தொடரைப் பெருக்கல் விருத்தி எனவும் அழைப்பதுண்டு.\n- 2, 6, 18, 54, ... என்னும் தொடர், 3 ஐப் பொது விகிதமாகக் கொண்ட ஒரு பெருக்குத் தொடருக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதில் ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் பெருக்கி அடுத்துவரும் எண் பெறப்படுகின்றது.\n- 1/2 ஐப் பொது விகிதமாகக் கொண்ட பெருக்குத் தொடருக்கு, 10, 5, 2.5, 1.25, ... என்பதை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.\n- formula_10\n\nபெருக்குத் தொடர் ஒன்றின் பொது வடிவம் பின்வருமாறு அமையும்.\n\n- பொதுவிகிதத்தின் கெழுக்கள் கூட்டுத் தொடர்வரிசையில் அமைந்த பெருக்குத்தொடரின் பொதுமைப்படுத்தல் \"கூட்டு-பெருக்குத் தொடர்\" (\"arithmetico-geometric series\") ஆகும்.\n\n- இசைத் தொடரின் உறுப்புகளின் தலைகீழிகள் கூட்டுத் தொடர்வரிசையில் அமைந்திருக்கும்.\n\n- An \"ஒன்றுவிட்ட தொடர்\" என்பது ஒன்றுவிட்டு ஒன்றாகவுள்ள உறுப்புகளின் குறிகள் எதிராக உள்ள தொடராகும்.\n\n- \"p\"-தொடர்\n\nதொடர் மீதான செயலிகள் - நுண்கணிதம், பகுதிக் கூட்டுகை.\nபகுதிக் கூட்டுகையானது, { \"a\" } என்ற தொடரை உள்ளீடாக எடுத்துக்கொண்டு, வெளியீடாக { \"S\" } என்ற மற்றொரு தொடரைத் தருகிறது. எனவே பகுதிக் கூட்டுகையானது, தொடர்களின் மீதான ஓருறுப்புச் செயலி ஆகும். மேலும் இது ஒரு நேரியல் சார்பாகவும் உள்ளது. எனவே இது தொடர்களின் திசையின் வெளியின் மீதான ஒரு நேரியல் கோப்பு; இதன் குறியீடு Σ ஆகும். \n\nஇச்செயலிக்கான நேர்மாறு, \"முடிவுறு வேறுபாடு\"ச் செயலி - Δ (finite difference) ஆகும். \n\nஇயல் எண்கள் சார்புகளைக் கொண்ட தொடர்களுக்கு மட்டும் இச்செயலிகள், நுண்கணித தொகையிடல் மற்றும் வகையிடல் செயலிகளை ஒத்தவையாய் உள்ளன. ஆனால் மெய்யெண் சார்புகளின் தொடர்களுக்கு இவ்வாறு அமையாது.\n\nஇது கீழ்வரும் தொகையீட்டிற்கு ஒத்ததாக உள்ளதைக் காணலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு கணிதப் பாடநூல் பக்கம் 50 - 70\n- தொடரின் குவிவை வரைவிய உருவகப்படுத்துதல்\n- தொடர்களைக் குறித்த பல காட்டுகளும் தீர்வுகளும்\n- முடிவுறாத் தொடர் பயிற்சிப் பாடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43174"}, {"id": [343, 7], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "கதைச்சுருக்கம்.\nசிவாஜி என்பவர் மென்பொருள் கட்டுமான அமைப்பாளர், ஐக்கிய மாகாணங்களில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு இந்தியா திரும்புகிறார். இங்குள்ள சமுதாயத்திற்கு மருத்துவம் மற்றும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார். இந்நிலையில் அதிகாரத்திலுள்ள பெருமுதலாளி ஆதிசேஷன் என்பவர் இவருடைய திட்டத்தை முடக்கி விடுகிறார். சிவாஜி எந்த வழியும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் தன்னுடைய வழியில் அவனுடைய திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்.\n\nபட உருவாக்கம்.\nபெரிதும் பேசப்பட்ட 1994 இல் வெளிவந்த காதலன் (திரைப்படம்) படத்தை இயங்கிய ஷங்கர் சன் டிவி பேட்டியில் தனது விருப்பம் தமிழ் நாட்டின் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்துத் திரைப்படம் தயாரிப்பதாகும். ஷங்கரின் அடுத்த திரைப்படம் இந்தியன் (திரைப்படம்) பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் மற்றும் நெடுமுடி வேணு முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஊர்மிளா மடோண்த்கர் மற்றும் மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். இப்படத்தின் வெற்றியினால் பெரிதும் கவரப்பட்ட ரஜினி ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கத் தனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தார். எவ்வாறெனினும் அடுத்தாக பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஜீன்ஸ் (திரைப்படம்) தமிழ் மற்றும் இந்தியில் வெளிவந்தது வெற்றியளித்தது.\n\nஜீன்ஸ் படத்தை அடுத்த ரஜினிகாந்தை ஷங்கர் ஓர் திரைக்கதையுடன் அணுகினார். எனினும் ரஜனிகாந்த் கே. எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட படையப்பா திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தமையால் நேரக்குறைவுகாரணமாக ஒத்துக்கொள்ளவில்லை. இது பின்னர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த முதல்வன் திரைப்படமாக ஆக வெளிவந்தது. இத்திரைபடத்தை அடுத்து பாய்ஸ், அந்நியன் திரைப்படங்கள் வெளிவந்து பெருவெற்றி பெற்றது. நடிகர்களான சிரஞ்சீவி, சல்மான் கான் மற்றும் விஜய் இவரது வழிகாட்டிலில் நடிக்க விருப்பத்தை தெரிவித்திருந்தாலும் அவரசப்பட்டு எந்த ஒரு திரைப்படத்திலும் ஒப்பமிட்டு துவக்கவில்லை.\n\nஅக்டோபர் 2005 இல் தமிழ் சினிமாவில் மிகப்பழையதும் பெரியதுமான ஏவிஎம் புரொடக்ஷனை நடத்திவரும் எம். எஸ். குகன் மற்றும் எம். சரவணன் சங்கரை அணுகிப் படமொன்றை தங்களின் ஸ்ரூடியோவில் தயாரித்துத் தரும்படி கேட்டபோது சங்கர் அதற்கு ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தில் இந்திய சினிமாவில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்பமிட்டுச் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் சந்திரமுகி வெற்றியடைந்ததை அடுத்து சினிமா வாய்ப்புக்கள் கிடைத்தபோதிலும் அதை ஏற்றுக் கொண்டு நடிக்கவில்லை. சிவாஜி ராவ் கெய்க்வாட் கே. பாலசந்தர் திரையுலகில் அறிமுகம் செய்தபோது ரஜினிகாந்த் என அறிமுகப்படுத்தினார். இவரது இயற்பெயராகும் இதனையும் தி பாஸ் என்பதையும் சேர்து சிவாஜி தி பாஸ் என்றவாறு திரைப்படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.\n\nபாடல்கள்.\nசிவாஜி: த பாஸ் திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 2, 2007ல் இவற்றின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு ஒரு சில நாட்கள் முன்னரே இப்பாடல்கள் இணையத்தில் திருட்டுத்தனமாகப் பதிவிறக்கக் கிடைத்தது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- சிவாஜி திரை விமர்சனம் யாஹூ! அணுகப்பட்டது 22 ஜூலை 2007.\n- The phenomenon -\n\n\n\n\n", "document_id": "ta_ta_3626"}, {"id": [343, 8], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "பேச்சு வழக்கில் இல்லாமல் செய்யுள் வழக்கில் மட்டும் பயன்படுத்தப்படும் சொற்களைப் பயன்படுத்திப் பாடும் பாக்கள் அழகு என்னும் வனப்பாகக் கொள்ளப்படும். \n\nஎடுத்துக்காட்டு\n<poem>துணியிரும் பரப்பகம் குறைய வாங்கி\nமணிகிளர் அடுக்கம் முற்றிய எழிலி\nகாலொடு வயங்கிய கனையிருள் நடுநாள்\nயாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப\nநெடுவரை மருங்கில் பாம்பு என இழிதரும்\nகடுவரல் கலுழி நீந்தி\nவல்லியம் வழங்கும் கல் அதர் நெறியே (நாப்பருங்கல விருத்தி மேற்கோள்)</poem>\nகாண்க.\n- உடல் அழகு\n- அழகுப் பண்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47318"}, {"id": [343, 9], "question": "சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட <Query> என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.", "document": "வாழ்க்கை வரலாறு.\nஇவர் திசம்பர் 08, 1958 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் பிறந்தார். இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான \"நேரம் நல்லா இருக்கு\" என்னும் திரைப்படத்தில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவருக்கு வாசன் கார்த்திக் என்னும் மகன் உள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான \"மா மதுரை\" என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.\n\nநில மோசடி வழக்கு.\nஇவரும் நகைச்சுவை நடிகரான வடிவேலும் பெரும்பாலான திரைப்படங்களில் ஒன்றாக நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர். அதன் பின்பு இருவரும் நண்பர்களாகவே திரைப்படத்துறையில் வலம் வந்தனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருந்தார். அதில், சென்னையை அடுத்துள்ள படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கிக் கொண்டு, சிங்கமுத்து அதனை வேறு ஒருவருக்கு ரூ.1.93 கோடிக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இன்னொரு இடத்தை போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் ரூ.12 லட்சத்துக்கு விற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\n\nகைது.\nஅதன் பிறகு நடிகர் வடிவேலுவின் மேலாளர் சிங்கமுத்து மீது காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன் பெயரில் நடிகர் சிங்கமுத்து மே 16, 2010 அன்று திடீரென கைது செய்யப்பட்டு 13 நாள் சிறைக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\n\nவழக்கில் சமரசம்.\nஇந்த வழக்கின் விசாரணையானது சூலை 26, 2018 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜரான வடிவேலு நிலப் பிரச்சினையில் தாங்களே பேசி சமரசம் செய்து கொண்டதாகவும், இருதரப்பும் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தனர். இதனால் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125183"}]
[{"id": [345, 0], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "1852 ஆம் ஆண்டு தனது 25ஆவது அகவைத் துவக்கத்திலேயே ராயல் சொசைட்டியின் உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். \n\nகிரேஸ் அனாட்டமி.\n1858 ஆம் ஆண்டு கிரே தனது உடற்கூறு இயல் புத்தகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார். இதில் 750 பக்கங்கள் கொண்ட இந்நூலுள் 363 படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த படங்கள் ஹென்றி கார்ட்டர் எனும் கிரேயின் நண்பரால் வரையப்பட்டு இருந்தன. இந்த நூல் புகழடைய கார்டடரின் ஓவியங்களும் உறுதுணையாய் இருந்தன. 1960 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பையும் கிரே தானே தயாரித்து வெளியிட்டார். \n\nமரணம்.\n1861 ஆம் ஆண்டு சின்னம்மை பாதித்த தன் உறவினரைக் கவனித்து வந்த கிரே தானும் சின்னம்மையால் பாதிக்கப்பட்டார். 13.06.1861 அன்று தனது முப்பத்து நான்காம் வயதில் ஹென்றி கிரே இயற்கை எய்தினார். (உறவினர் பிழைத்து விட்டார்) at the age of thirty-four.\nஅனாட்டமி நூலின் முதல் இரண்டு பதிப்புகள் மட்டுமே கிரேயால் வெளியிடப்பட்ட போதும் இன்றளவும் இந்த நூல் கிரேஸ் அனாட்டமி என்ற பெயரில் அவரது பெயரிலேயே வெளியிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31376"}, {"id": [345, 1], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "ஹென்றி கிரேயின் வாழ்க்கை.\n\"முதன்மைக் கட்டுரை: ஹென்றி கிரே\"\n\nஆங்கிலேய உடற்கூறு இயலாளர் ஹென்றி கிரே 1827ல் பிறந்தார். இவர் நாளமில்லாச் சுரபிகள் பற்றியும் கனையத்தைப் பற்றியும் படித்தார். பின்னர் 1853ல் செயின்ட் ஜார்ஜ் மருத்துவ மனை உள்ள கல்லூரியில் உடற்கூறு இயல் துறையில் விரிவுரையாளராக பணியேற்றார். 1855ல் டாக்டர் ஹென்றி 'வான்டைக் கார்ட்டர் (Dr Henry Vandyke Carter) என்னும் உடன் பணிபுரியும் ஆசிரியரை அணுகி உடற்கூறு பற்றி மாணவர்களுக்கு ஏற்ற நூல் எழுதும் தம் கருத்தை வெளியிட்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_10179"}, {"id": [345, 2], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியானது 'ஐரோப்பா அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என இன்றும் வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் அசாத்தியமானவைகளாகும். இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு முஸ்லீம்கள் வளர்ச்சியடைந்திருந்தார்கள் என்பதற்கு இஸ்லாம் மார்க்கமும், அவர்களது வேதமும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n\nSir. William Muir கூறுகிறார்:\n'குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.' - The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii\n\n(அலி இப்னு அப்பான் எனும் மருத்துவ மேதை அக்காலத்திலேயே 20 பாகங்களைக் கொண்ட ஒரு மருத்துவ நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).\n\nஉதாரணமாக 'கிதாபுத்திப்பி' (மருத்துவம் பற்றியது) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம்.\n\nஇப்னு ஸீனாவின் 'அல்கானூன்' எனும் மருத்துவ நூல் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் 17ஆம் நூற்றாண்டு வரை மருத்துவத்துறைக்கான பிரதான மூலதார நூலாக விளங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17954"}, {"id": [345, 3], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "\"ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்த ஆனந்தனிடம் இருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. “சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது. \n\nவெளி இணைப்புகள்.\n- கூகிள் நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89737"}, {"id": [345, 4], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "ஐயம்பெருமாள் கோனார்.\nதிருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஐயம்பெருமாள் கோனார் பள்ளிப் பாடநூல்களில் தமிழ்ப் பாடநூல்களுக்கான கையேடுகளை உருவாக்கி வெளியிட்டு வந்தார். இந்த கையேடுகளைக் கோனார் தமிழ் உரை என்ற பெயரில் சென்னை, பழனியப்பா பிரதர்ஸ் நூல் வெளியீட்டு நிறுவனம் இன்றும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இன்றும் \"கோனார் மாளிகை\" என்றுதான் பெயர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_703"}, {"id": [345, 5], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீனுக்குப் பிறகு பலர் தமிழில் மருத்துவ அறிவியல் நூல்களை 1950 இற்கு முன்னர் எழுதியுள்ளனர். அவர்களில் கீழ்க்காண்பவர்களை முனைவர் சு. நரேந்திரன் அடையாளம் காண்கிறார்\nஎசு.எசு. முனுசாமியார், பி.எசு. ஈசுவரம், மருத்துவர் கே.எசு. துரைசாமி பண்டிதர், எம். ஏகாம்பரநாதன், மணிசங்கர் கோவிந்தராசு, மருத்துவர் பிலிப் எசு. நெல்சன், கே. வெங்கடேசர், மருத்துவர் சவுரிராயன் ஏசுதாசன், மருத்துவர் பாரசுட்டர் பேற்றன், தி. இராசரத்தினர், சுவாமி சுத்தானந்த பாரதி, ஆ. அருள் தங்கையா போன்றோர்கள்.\n\n1. எஸ்.எஸ். முனுசாமி முதலியார், \"தேக தத்துவ சாஸ்திரம்\" (1901)\n2. பி.எஸ். ஈஸ்வரம் பிள்ளை, \"மெட்டீரியா மெடிக்கா\" (1911)\n3. கே. எஸ். துரைசாமி பண்டிதர், \"சுகாதார ஜீவரக்ஷாமிர்தம்\" (1915)\n4. எஸ். மூர்த்தி கம்பெனி, \"ஆரோக்கிய போதினி முதல் புத்தகம்\" (முதலில் தெலுங்கில் பின்னர் தமிழில்)\n5. சாமுவேல் (இரங்கூனில் இருந்து) மானிட மர்ம சாஸ்திரம் என்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி (1920)\n6. மணிசங்கர் கோவிந்தராஜூ, \"காம சாஸ்திரம்\", (1920)\n7. மருத்துவர் பிலிப் எஸ். நெல்சன், மருத்துவர் ஏ. சி. செல்மனின் \"ஆரோக்கியமும் நீடித்த ஆயுசும்\" என்னும் ஆங்கில நூலில் மொழி பெயர்ப்பு (1924)\n8. கே. வெங்கடேசய்யர், \"சுகாதார வாரம்\" (1925)\n9. கே. ஏ. ராஜா, க\"ண்ணோய்\" (1927)\n10. சிவ. ராமலிங்கம் பிள்ளை, சுகவழி (1928)\n11. டாகடர் சவுரிராயன் ஏசுதாசு, சுகாதார விளக்க 10 கற்பனைகள் (கையேடு) (1929)\n12. எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார், கண்வலி (1929)\n13. கே. ஏ. ராஜா, ஈ என்னும் கொலைகாரன் (1929)\n14. பூரண ஜீவியம் (பால்வினை நோய் குறித்த நூல்) (1930)\n15. மருத்துவர் சவுரிராயன் ஏசுதாசன், மருத்துவர் பாரஸ்டர் பேற்றன், கிராம சுகாதாரம் (1931)\n16. சரீர பரிசோதனை (மூன்றாம் பாகம்) (1931)\n17. தி. இராஜரத்தின முதலியார், இங்கிலீஷ் தமிழ் வைத்திய சிகாமணி மெடிக்கல் பிராட்கிஷனர் (392 பக்கம்) (1936)\n18. ஆ. அருள் தங்கையா, நாட்டுபுறத்து மருத்துவர் (மருத்துவர் ஹெட்ஸ்லரின் நூலின் தமிழாக்கம்)(1938)\n19. ஆர். எம்.ருக்மணி, உங்கள் குழந்தை, மக்களின் வளர்ப்பும் உளநூலும் (1947)\n20. மருத்துவர் திரிபுரசுந்தரி, தாய்மை (1948)\n21. ஜே.பி. மாணிக்கம், இளைஞர் விக்கியான சாஸ்திரம் - மூன்றாம் புத்தகம்\n22. பெ. தூரன், பாரம்பரியம் (1949)\n23. மருத்துவர் அ. சின்னத்தம்பி, அயனாந்த தேச நோய்கள் (1949), இலங்கை\n24. மருத்துவர் ஒ. சோமசுந்தரம், மருத்துவர் ட். ஜெயராமகிருஷ்ணன், மனநோயும் இன்றைய மருத்துவமும் (1951), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n25. மருத்துவர் அ. கதிரேசன், நீரிழிவு - க்ஷயரோகம் (1954) தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்\n26. மருத்துவர் எஸ். என். ராமசாமி, புற்றுநோய் (1957), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n27. மருத்துவர் எஸ். என். ராமசாமி, சுகப் பிரசவம் (1958), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n28. மருத்துவர் என். வானமாமலை, மருத்துவர் எ.எஸ். தோத்தாத்ரி, உடலியல் மருத்துவ வரலாறு (1962),நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n29. மருத்துவர் அ. கதிரேசன், என்புருக்கி நோய் (1965), தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்\n30. மருத்துவர் மணிமேகலை (மொழிபெயர்ப்பு) மகப்பேறும் மாதர் நோயும் (1966), தமிழ்நாடு அரசு பாடநூல் #நிறுவனம்\n31. மருத்துவர் அ. கதிரேசன், செல்லிலிருந்து சோதனைக் குழாய் வரை, (1966) ஹிக்கின் பாதம்ஸ், சென்னை தமிழ்நாடு.\n32. மருத்துவர் அ. கதிரேசன், புற்றுநோய், (1967) தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்\n33. மருத்துவர் அ. கதிரேசன், க்ஷய நோயும் தடுப்பு முறைகளும் (1968), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n34. மருத்துவர் அ. கதிரேசன், \"உங்கள் குழந்தை\" (1968), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n35. சா. ராஜதுரை, மருத்துவக் கலை அன்றும் இன்றும் (1969)\n36. மருத்துவர் அ. சின்னத்தம்பி, மகப்பேறு மருத்துவம் (1969), இலங்கை\n37. மருத்துவர் அ. கதிரேசன், \"மாரடைப்பு நோய் தீர்வும் தடுப்பு முறைகளும்\" (1970), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n38. மருத்துவர் தி. திருஞானம், குழந்தை வளர்ப்பும் முறைகளும் (1971), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n39. மருத்துவர் அ. சின்னத்தம்பி, பிரயோக உடற்றொழிலியல் (மொழிபெயர்ப்பு) (1971), இலங்கை\n40. மருத்துவர் ஜி. வெங்கடசாமி, டி. சரோஜினி, எஸ்.கே. துரைராஜ், ஆர், சேது (மொழிபெயர்ப்பு) உடலியங்கியல் பகுதி 1-4, தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் (1971-2)\n41. மருத்துவர் அ. கதிரேசன், மூளையை நம்பலாமா? (1972), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n42. மருத்துவர் அ. சின்னத்தம்பி, நலம் பேணல் விஞ்ஞானம் (1972), இலங்கை\n43. ஏ. எம். சாலிகி (சா ராஜதுரை - மொழிபெயர்ப்பு), \"துணை செவிலி மருத்துவப் பெண்கள் பாடப்புத்தகம்\" (1972)\n44. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், தொழில்வழி நோய்கள் (தொகுப்பு நூல்)(1975), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n45. மருத்துவர் அ. கதிரேசன், மார்பு நோய்கள் (1976), தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்\n46. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், \"வைட்டமின்கள்\" (தொகுப்பு நூல்)(1975), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n1. மருத்துவர் அ. கதிரேசன், உங்கள் இருதயம், (1975), என்.சி.பி.எச், சென்னை\n47. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், \"வயிற்றுப் போக்கும் வயிற்றுக் கடுப்பும்\" (தொகுப்பு நூல்)(1976), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n48. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், \"ஹார்மோன்கள்\" (தொகுப்பு நூல்)(1976), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n49. மருத்துவர் எஸ்.எம். மணிவண்ணன், \"மருத்துவத் தாதியரும் உடற்கூற்றியலும் உடலியங்கியலும்\", (1977), தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்\n50. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், \"இரத்த வாந்தியும் சளியில் இரத்தமும்\"(தொகுப்பு நூல்)(1977), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n51. மருத்துவர் ஜி.வெங்கடசாமி, மருத்துவர் லலிதா காமேஸ்வரன், மருத்துவர் அ. கதிரேசன், \"பூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும்\" (தொகுப்பு நூல்)(1977), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n52. மருத்துவர் தி.வெங்கடகிருஷ்ண அய்யங்கார், உணவும் ஊட்டமும் (1978)தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்\n53. மருத்துவர் ஏ.ச். தம்பையா, தோல் வியாதிகள்,(1978)தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்\n54. மருத்துவர் என். அரங்கபாஷ்யம், து. ஞானப்பிரகாசம், இரைப்பை, குடல், மலக்குடல் (1978),தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்\n55. சுகிகரன் ரங்கசாமி, உடல் பருமன் (1978)\n56. மருத்துவர் பி. சந்திரா, குழந்தைப் பருவ நோய்களும் குழந்தைகள் பாதுகாப்பும் (1979), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n57. மருத்துவர் பி. சந்திரா, \"குழந்தை வளர்ப்பு\" (1979), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n58. கல்வி கோபாககிருஷ்ணன், \"என் கதை -காது\" (1980)\n59. மருத்துவர் அ. சின்னத்தம்பி, அறுவை வைத்திய நலம்பேண்டல் (1980), இலங்கை\n60. கல்வி கோபாககிருஷ்ணன், \"தொற்றுநோய்களும் தடுப்பு முறைகளும்\" (1980), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n61. மருத்துவர் அ. கதிரேசன், \"மனித உடற்கூறு இயலும் உடல் இயங்கு இயலும்\" (1980), மீர், முன்னேற்றப்பதிப்பகம்\n62. \"ஆபத்துக்கு முதலுதவி\" (1981)\n63. மருத்துவர் கலவை மு. முபாரக் அலி, \"முதலுதவி\" (1982) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n64. மருத்துவர் கே. என். ராஜன், \"தொழி சார்பு நுரரயீரல் நோய்கள்\" (1982), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n65. கல்வி கோபாககிருஷ்ணன், \"சத்துணவுத் திட்டம்\" (1982), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n66. மருத்துவர் சுப. சதாசிவம், \"விஞ்ஞான நோக்கில் நோய் நீக்கும் மூலிகைகள்\" (1983), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n67. மருத்துவர் அ. கதிரேசன், \"அனைவருக்குமான உடல் இயங்கு இயல்\" (1983) மீர், முன்னேற்றப்பதிப்பகம்\n68. மருத்துவர் அ. கதிரேசன், \"காது, மூக்கு தொண்டை\" (1985), முன்னேற்றப்பதிப்பகம்\n69. மருத்துவர் சு. நரேந்திரன், \"நோயை வெல்வோம்\" (1985), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n70. மருத்துவர் அ. கதிரேசன், \"செவிலியருக்கான கையேடு\" (1987), மீர் பதிப்பகம், மாசுக்கோ\n71. சந்திரா ஆசீர்வாதம், லீலாவது லூத்தர், \"மக்கள் மருத்துவம்\" (1988)\n72. எஸ். தேவராஜன், \"சுகாதாரப் பணியாளர் பாட புத்தகம்\" (1988)\n73. மருத்துவர் அ. கதிரேசன், \"காசநோய்\" (பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை\n74. மருத்துவர். சு. நரேந்திரன், \"பொது அறுவை மருத்துவம்\" (பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை; (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)\n75. மருத்துவர் லெ. சிவராமன், \"அறுவை சிகிச்சை நோய்நாடல்\" (பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை; (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)\n76. மருத்துவர் மு. துளசிமணி, மருந்தியல், பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை\n77. மருத்துவர் எம். முத்து, உடற்கூறு (கையும் நெஞ்சுப் பகுதியும்); பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை\n78. மருத்துவர் ந. கிருட்டினமூர்த்தி, உடற்கூறு (வயிறும், கால் உறுப்புகளும்) பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல்); தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பாடநூல்கள் வரிசை\n79. மருத்துவர் ஞா. இராஜராஜேசுவரி, மருத்துவர் அ. ஜெகதீசன், குழந்தை நல மருத்துவம் (இரண்டு தொகுதிகள்)\n80. மருத்துவர் அ. கதிரேசன், காலரா கட்டுப்படுத்தலும் வழிமுறைகளும் (மொழிபெயர்ப்பு), (1995) உலக சுகாதாரக் கழகம்\n81. மருத்துவர் அ. கதிரேசன், காசநோய் மருத்துவம் (மொழிபெயர்ப்பு), (1995),உலக சுகாதாரக் கழகம்\n82. மருத்துவர் அ. கதிரேசன், தொற்றுநோய்கள், (1999), பாவை பதிப்பகம், சென்னை\n83. பேராசிரியர் எஸ்.எம். பாலாஜி, உதடு அண்ணப்பிளவு-நவீன சிகிச்சை முறைகள் (2001). மருத்துவர் #எஸ்.எம். பாலாஜி பப்ளிகேஷன்ஸ். pp. 220.\n84. செ. ஆனைமுகன், மகப்பேறும் மகளிர் மருத்துவமும் (2003).\n\nஇவை தவிர, \n1. மணிமேகலைப் பிரசுரம் 40 நூல்களும்,\n2. சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 11 நூல்களும்,\n3. வானதி பதிக்கம் 12 நூல்களும்,\n4. பூம்புகார் பதிப்பகம் 8 நூல்களும்,\n5. கற்பகம் புத்தகநிலையம் 12 நூல்களும் மருத்துவத்தைப் பற்றி வெளியிட்டிருக்கின்றன\n\nகளஞ்சியங்கள்.\n1. தமிழ்க் கலைக்களஞ்சியம் (1954-1968) பத்துத் தொகுதிகளில் மொத்தம் 228 கட்டுரகள் மருத்துவத்தைப் பற்றி உள்ளன.\n2. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட குழந்தைகள் கலைக்களஞ்சியத்தில் 60 கட்டுரைகள் மருத்துவத்தைப் பற்றி உள்ளன.\n3. மருத்துவக் களஞ்சியம் \"மொத்தம் 12 தொகுதிகள்\" (1994 முதல் 2003 வரை)\n4. தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் கலைக்களஞ்சியத்தில் (19 தொகுதிகள்) மொத்தம் 1694 கட்டுரைகள் மருத்துவம் சார்ந்தது.\n\nஅகராதிகள்.\n1. டி.வி. சாம்பசிவம் பிள்ளையின், Tamil English Dictionary of Medicine, Chemistry and Allied Sciences Based on Indian Medical Science (1931), சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்\n2. மணவை முஸ்தாபா, மருத்துவ அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி (1994)\n3. அ.கி.மூர்த்தி, அறிவியல் அகராதி (மருத்துவச் சொற்களும் உள்ளன) (1994)\n4. மருத்துவர் சாமி சண்முகம் \"மருத்துவக் கலைச் சொற்கள்\" (1996) - 17,000 சொற்கள்\n5. ச. சம்பத்குமார், மருத்துவ அறிவியல் அகராதி (2000) 786 பக்கங்கள் கொண்ட அகராதி\n6. முனைவர் நே. ஜோசப், மருத்துவக் கலைச்சொற்கள்\" (2002), 8000 சொற்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42731"}, {"id": [345, 6], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "இந்த நூல், 368 பக்கங்களைக் கொண்டது. அத்துடன் இந்நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருமொழி நூலாக, 2005 ஆம் ஆண்டு தென் ஆசியவியல் மையம் பதிப்பகம், சிட்னியில் வெளியிடப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_25292"}, {"id": [345, 7], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "நூலாசிரியர்.\nரோண்டா பிரயன் அவர்கள் 2006 வரை, ஆசுத்ரேலிய தொலைக்காட்சி தொடர் இயக்குனராக ஊடகங்களுக்கு அறிமுகமானவர், 2006ம் ஆண்டில் வெளியான தனது சீக்ரெட் என்ற நூலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார், 2007ம் ஆண்டு டைம் வார இதழ் வெளியிட்ட நூறு பிரபலங்களில் இவரின் பெயரும் இடம்பிடித்து குறிப்பிடத்தக்கது.\n\nதொடக்கத்திலிருந்தே நமது சிந்தனைகளை கட்டுப்படுத்தி, அந்த நூலின் போக்கிற்கு, நம்மை அழைத்து செல்லும் அந்த எழுத்து நடைதான், இந்த நூலின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியும், 'மனம் போல் வாழ்வு' தமிழக சாலைகளில் செல்லும் தானிகளின் பின்னால் காணப்படும் எளிய வாசகம் தான், இதைத்தான் 198 பக்கஙகள் கொண்டு நிறுவுகிறார் ரோண்டா பிரயன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63663"}, {"id": [345, 8], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "கதைக்களம்.\nஅமெரிக்காவில் அப்போதைய காலகட்டத்தில் இருந்து வந்த நீக்ரோக்களை அடிமையாக வைத்திருக்கும் முறையின் யதார்த்த கொடுமைகளையும், அடிமைகளை விற்கும் போது அவர்களது குடும்பமும் உறவினர்களும் எதிர்கொள்ளும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் நூலில் காணலாம். வெளித்தோற்றத்திற்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முரட்டுத்தனமான சிறுமி, தான் கறுப்பின அடிமை என்பதால் புறக்கணிக்கப்படுவதை உணருவதும், முரட்டுத்தனத்தாலும், திருட்டு முதலான செயல்களாலும் தனது வெறுப்பை வெளிக்காட்டுவதுமாக இருக்கிறாள். இவளைப் போன்றே பல கிளைக் கதாபாத்திரங்களுக்கு இடையே, டாம் மாமா எனும் முக்கிய கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுகிறார். டாம் மாமா, தம் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறார். அதில் தொடங்கி, தமது குடும்பத்தினருடன் சேர முடியும் என்று டாம் மாமா எதிர்பார்ப்போடு செயல்படுவது வரையிலும் கதை தொடர்கிறது. அவர் சந்தித்த ஏமாற்றங்களும் கதையில் அறிய முடிகிறது. இதன் மூலம் அடிமை முறையின் சிரமங்களை வாசகர்களுக்கு உணர வைக்கும் நூலாக அமைத்துள்ளார் நூல் ஆசிரியர். \n\nஅடிமையாக வைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் கடும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கட்டங்களில், ஆசிரியர் \"இவர்கள் உங்கள் உறவினர்களாக இருந்திருந்தால்\" எனும் கருத்தை எழுப்புவதன் மூலம் வாசகர்களைப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்வு பூர்வமாக உணர வைக்கிறார்.\n\nகொடுமையான முறையை ஆதரிப்போருக்கு இடையிலும் மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் கதாபாத்திரங்களை அமைத்துள்ளார்.\n\nஇந்நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_62165"}, {"id": [345, 9], "question": "1858இல் வெளியான <Query> நூல் உலகெங்கும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் முக்கிய உடற்கூறு நூலாக இன்றும் உள்ளது.", "document": "பாடசாலையின் குறிக்கோளான \"Per Angusta ad Augusta\" (கடினத்தில் இருந்து உச்சம் வரை) என்பதை ஓக்லாந்தின் வேறு சில பள்ளிகளும் தமது குறிக்கோளாகக் கொண்டுள்ளன.\n\nபலரும் அறிந்த பழைய மாணவர்கள்.\n- மார்ட்டின் குரோவ் (\"Martin Crowe\") (1962, துடுப்பாட்டக்காரர்)\n- றசல் குரோவ் (\"Russell Crowe\") (1964, நடிகர்)\n- சேர் எட்மண்ட் ஹில்லறி, (1919, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்)\n\nவெளி இணைப்புகள்.\n- பாடசாலையின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10058"}]
[{"id": [349, 0], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டைகளில் ஈடுபட்டிருந்தாலும். 1565 இல் விஜயநகரப் பேரரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போர் புரிந்து தலைக்கோட்டை சமரில் தோற்கடித்து விஜயநகரை நிரந்தரமாக வீழ்ச்சியடையச் செய்தனர். 1574 இல் பெராரில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் அஹ்மட்நகர் இதனைக் கைப்பற்றியது. 1619 இல் பிடார் பீஜாப்பூருடன் இணைக்கப்பட்டது. இந்த சுல்தானகங்களை பின்னர் முகலாயப் பேரரசு கைப்பற்றியது. 1596 இல் பெரார் அஹ்மட்நகரில் இருந்து விடுவிக்கப்பட்டது. அஹ்மட்நகர் 1616 க்கும் 1636 க்கும் இடையில் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் பீஜப்பூர் சுல்தானகம் ஆகியன அவுரங்கசீப்பினால் 1686-7 இல் கைப்பற்றப்பட்டன.\n\nவெளி இணைப்புகள்.\n- செருப்பு ஊர்வலம் (எஸ்.ஜெயபாரதி)\n- பிஜாப்பூர் சுல்தானகம் பற்றிய இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11832"}, {"id": [349, 1], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "உசாத்துணைகள்.\n- Hauma Hamiddha, \"Ramaraya and the Battle of Talikota\", India-Forum.com (25 November, 2004)\n- இந்தியா டுடே Collector's edition of History\n- Dr. Suryanath U. Kamath, \"A concise history of Karnataka\", 2001, Bangalore (Reprinted 2002)\n- Prof K.A. Nilakanta Sastri, \"History of South India, From Prehistoric times to fall of Vijayanagar,\" Oxford University Press, New Delhi (1955; reprinted 2002)\n\nவெளியிணைப்புகள்.\n- Incredible India Hampi Guide\n- Hampi - A Guide To History And Tourism\n- - The post-Talikota struggle\n\n\n\n\n", "document_id": "ta_ta_31340"}, {"id": [349, 2], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 26 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.\n- மார்ச் 1 - ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.\n- ஏப்ரல் 27 - பிலிப்பீன்சில் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நகரம் சேபு நகரம் அமைக்கப்பட்டது.\n- மே 18 - ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.\n\nதேதி அறியப்படாத நிகழ்வுகள்.\n- எட்டயபுரம் நகரம் அமைக்கப்பட்டது.\n- இலங்கையின் கோட்டே நகரம் போர்த்துக்கீசரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\n\nஇறப்புகள்.\n- அக்டோபர் 5 – லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1522)\n- அலிய ராம ராயன், விஜயநகரப் பேரரசன் (பி. 1542)\n- லியூஜி ஃபெறாரி, கணிதவியலாளர் (பி. 1522)\n\nயாழ்ப்பாண ஆட்சியாளர்கள்.\n- புவிராஜபண்டாரம் - (1561 - 1565)\n- காசி நயினார் - (1565 - 1570)\n\n\n\n\n", "document_id": "ta_ta_11836"}, {"id": [349, 3], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "வரலாறு.\nகிறித்தவ காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளிலேயே சாளுவன்குப்பத்திலும் அதைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளிலும் மக்கள் வாழ்ந்திருந்தனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் \"திருவீழ்ச்சில்\" எனப் பெயர் கொண்டிருந்த இவ்விடம் பின்னர் விசயநகரப் பேரரசு காலத்தில், சாளுவ மன்னன் சாளுவ நரசிம்ம தேவ ராயன் பெயரால் \"சாளுவன்குப்பம்\" என்ற பெயர்பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44944"}, {"id": [349, 4], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "1327/1328களில் தில்லி சுல்தானகத்துப் படையெடுப்புகளால், காம்பிலி இராச்சியம் மறைந்தது. காம்பிலி இராச்சியத்தின் அழிவால், தக்காணத்தில் இந்து சமய விசயநகரப் பேரரசு உருவாக காரணமாயிற்று.\n\nவரலாறு.\n1294ல் தேவகிரி யாதவப் பேரரசை, தில்லி சுல்தானின் படைகள் தாக்கி சிதைத்த போது, ஹொய்சாளப் பேரரசின் படைத்தலவர்களில் ஒருவரான மூன்றாம் சிக்கையா நாயக்கர் (1280–1300) காம்பிலி இராச்சியத்தை நிறுவினார்.\n\n1300ல் மூன்றாம் சிக்கையா நாயக்கரின் மகன் காம்பிலி தேவன், எல்லைப் பிணக்குகளால் தில்லி சுல்தான் படைகளுடன் மோதியதால், கிபி 1327/1328ல், முகமது பின் துக்ளக்கின் படைகள் காம்பிலி இராச்சித்தை கைப்பற்றியதுடன், காம்பிலித் தேவனின் தலை கொய்யப்பட்டது. \nகாம்பிலி இராச்சியத்தின் அழிவிலிருந்து கிபி 1336ல் விசயநகரப் பேரரசு எழுச்சி கொண்டு, தென்னிந்தியாவை 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டது. தென்னிந்தியாவில் தில்லி முகமதியர்களின் படையெடுப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டது. \n\nஇதனையும் காண்க.\n- விசயநகரப் பேரரசு\n- ஹம்பி\n\n\n\n\n", "document_id": "ta_ta_121631"}, {"id": [349, 5], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "கெளதி நாயக்கர்கள் துவக்க காலத்தில், விசயநகரப் பேரரசின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் கி பி 1565இல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மலைநாடு, கர்நாடக கடற்கரை பகுதி, கேரளாவின் மலபார் பகுதி, துங்கபத்திரை ஆற்றுச் சமவெளி பகுதிகளை சுதந்தரமாக ஆண்டனர் கி பி 1763இல் ஹைதர் அலியால் வெற்றி கொள்ளப்பட்டு, கெளதி நாயக்கர்கள் ஆண்ட பகுதிகள் மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது. \n\nபெயர்க் காரணம்.\nகன்னடம் மொழி பேசும், சிவ பெருமானை மட்டும் வழிபடும் லிங்காயத்துகளான கெளதி, படைவீரர்கள், விசயநகரப் பேரரசுக்கு விசுவாசமாக பல போர்க்களங்களில் போரிட்டதால், கெளதி படைத்தலைவர் சௌடப்பாவிற்கு , விசயநகரப் பேரரசு, நாயக்கர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது. அது முதல் கெளதி ஆட்சியாளர்கள் நாயக்கர் பட்டம் இட்டுக் கொண்டனர்.\n\nவரலாறு.\nசௌடப்ப நாயக்கர் 1499–1530.\nசௌடப்ப நாயக்கார், கெளதி நாயக்கர் மரபை நிறுவிய முதல் மன்னராவார். இவர் கெளதியை தலைநகராகக் கொண்டு சிமோகா மாவட்டத்தின் பல பகுதிகளை வென்று, விசயநகரப் பேரரசிற்கு உட்பட்ட குறுநில மன்னராகவும், விசயநகரப் பேரரசின் ஒரு படைத்தலைவராகவும் விளங்கினார்.\n\nசதாசிவ நாயக்கர் 1530–1566.\nசதாசிவ நாயக்கர் கல்யாணிப் போரில் வீரதீரச் செயல் புரிந்தமைக்கு, விசயநகரப் பேரரசர் ராமராயரிடமிருந்து, \"கோட்டை காப்பவர்\" (Kotekolahala) எனும் விருதை பெற்றவர். கர்நாடகாவின் கடற்கரை பகுதிகளை, கெளதி நாட்டின் ஆட்சியில் கொண்டு வந்தார். தலைநகரை கெளதியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லிக்கேரிக்கு மாற்றினார்.\n\nஇவருக்குப் பின் சங்கன்ன நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சி காலம்: 1566–1570\n\nசிக்க சங்கன்ன நாயக்கர் 1570–1580.\nதக்காண சுல்தான்களிடம், விசயநகரப் பேரரசு தலிகோட்டா சண்டையில் தோற்றவுடன், சிக்க சங்கன்ன நாயக்கர், உத்தர கன்னட மாவட்டப் பகுதிகளை கைப்பற்றி தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.\n\nஇவருக்கு பின்னர் ராமராஜா நாயக்கர் 1580 முதல் 1586 முடிய ஆண்டார்.\n\nவெங்கடப்ப நாயக்கர் 1586–1629.\nபெனுகொண்டாவின் விசயநகர ஆட்சியாளர்களிடமிருந்து தம்நாட்டை விடுவித்துக் கொண்டு தனி சுதந்திர நாடாக மாற்றியவர். மலைநாட்டை கைப்பற்றி, 1618-1619களில் போர்த்துகீசியர்களை வெற்றி கொண்டவர்.\n\nவீரபத்திர நாயக்கர் 1629–1645.\nவீரபத்திர நாயக்கர் காலத்தில் நடந்த தக்கான சுல்தான்களின் படையெடுப்புகளால் தலைநகரம் லிக்கரி பல இன்னல் கண்டது.\n\nசிவாப்பா நாயக்கர் 1645–1660.\nகெளதி நாயக்கர்களில் தனிப் பெரும் ஆட்சியாளராக கருதப்பட்டவர். தக்கான பிஜப்பூர் சுல்தான்கள், மைசூர் ஆட்சியாளர்கள், போர்த்துகீசியர்களை வென்று கர்நாடகத்தின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர்.\n\nமற்ற ஆட்சியாளர்கள்.\n1. சிக்க வெங்கடப்ப நாயக்கர் 1660–1662\n2. பத்திரப்ப நாயக்கர் 1662–1664\n3. முதலாம் சோமசேகர நாயக்கர் 1664–1672\n4. கெளதி ராணி சென்னம்மா 1672–1697\n5. பசவப்பா நாயக்கர் 1697–1714\n6. இரண்டாம் சோமசேகர நாயக்கர் 1714–1739\n7. கிரைய பசவப்ப நாயக்கர் 1739–1754\n8. சென்ன பசவப்ப நாயக்கர் 1754–1757\n9. இராணி வீரம்மாஜி 1757–1763\nபோரில் ஹைதர் அலியால் பிடிக்கப்பட்ட ராணி வீரம்மாஜியை 1767இல் மராத்தியப் பேரரசால் விடுவிக்கப்பட்டு, மராத்திய அரசின் தலைநகர் புனேவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.\n\nகெளதி நாயக்கர் ஆட்சியின் வீழ்ச்சியும் முடிவும்.\nபலமிலந்த கெளதி அரசை, இறுதியாக மைசூர் அரசின் ஹைதர் அலி கைப்பற்றி மைசூருடன் இணைத்துக் கொண்டதால், கெளதி நாயக்கர் ஆட்சி கி பி 1763இல் முடிவடைந்தது.\n\nமேற்கோள்கள்.\nஆதாரங்கள்\n\n- K.R. Venkataraman. The throne of transcendental wisdom: Śrī Śamkarācārya's Śāradā Pìtha in Śringeri, Page 58.\n- Dr. Suryanath U. Kamath, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, 2001, MCC, Bangalore (Reprinted 2002)\n\n\n\n\n", "document_id": "ta_ta_82344"}, {"id": [349, 6], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "போரின் பிண்ணனி.\nகி.மு 3ஆம் நூற்றாண்டில், தூனிசியா கடலோரடத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கியது. மேற்கு மெடீடேரியப் பகுதியில் கார்த்தீசிய அரசின் இணையாக விளங்கிய ஒரே நாடு ரோமன் ஆகும். ரோமன் அரசிடம் மிகவும் ஒழுக்கமான, மிகப் பெரிய படை இருந்த போதிலும், முதலாம் பியூனிக் போரின் பின்னடைவிற்கு கப்பற்படை இல்லாததே காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, முதலாம் பியூனிக் போர் முடியும் தருவாயில் ரோமன் அரசின் கப்பற்படை மிகவும் பெரியதாகவும் உறுதியாகவும் உருவாக்கப்பட்டது.\n\nமுதலாம் பியூனிக் போர் (கி.மு. 264 முதல் 241 வரை).\nமுதலாம் பியூனிக் போர் சிசிலி மற்றும் ஆப்பிரிக்க பகுதியில் போரிடப்பட்டாலும், இந்த போர் கடற்போராகவே அமைந்தது. சைரக்கூஸ் நாட்டின் அரசன் இரண்டாம் ஹேய்ரோவிற்கும் மெசீனா கூலிப்படையினரிற்கும் நடுவே ஏற்பட்ட மோதலே முதல் பியூனிக் போரின் மூலாதாரமாக கருதப்படுகிறது. மெசீனாவிற்கு உதவிட ரோமன் அரசு தனது காலாட்படையை அனுப்பயதால் சீற்றம் கொண்ட கார்தீசிய அரசு சைரக்கூயுசிற்கு உதவியது. இதனால் இரு பெரும் அரசிற்கும், சிசிலியை எவர் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்பதில் மோதல் ஏற்பட்டு அதன் விளைவாக போர் மூண்டது. \nகி.மு.262-இல் அக்ரிஜென்தத்தில் நடைப்பெற்ற போரில் தோல்வியை தழுவியதால் கார்தீசிய அரசு, ரோமன் அரசுடன் தரைப்படையின் மோதலை தவிர்த்து, தன்னுடைய பலமான கப்பற்படையால் ரோமனை தாக்க தீர்மானித்தது. \nமுதலில் கார்தீசிய அரசின் கைமேலோங்கி இருந்தது. கி.மு.260-இல் லிபாரியில் நடைப்பெற்ற போரில் கார்தீசிய அரசு ரோமன் அரசை தோற்கடித்தது. ஆயினும் இரண்டே மாதத்தில், 100 கப்பல்களை கொண்ட கப்பற்படையை ரோமன் அரசு உருவாக்கியது. தூக்குப்பாலம் மூலம் எதிரியின் கப்பலை அடைந்து, அதன் மூலம் கார்தீசிய கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக உத்தி கையாளப்பட்டது. இந்த நூதன உத்தியின் மூலம், கார்தீசிய கப்பற்படையை, தன்னுடைய, காலாட்படை மூலமே எதிர்கொள்ள ரோமன் அரசிற்கு ஏதுவாக அமைந்தது. தூக்குப்பாலம் சிக்கலாகவும், அபாயகரமானதாகவும் இருந்த போதிலும், கப்பற்படை வெகுவிரைவாக பலம் பெற்றதால், இந்த அபாயம் தவிர்க்கப்பட்டது. ட்யூனிசில் நடைப்பெற்ற போரில் பெறும் பேரழழிவை சந்தித்த போதிலும், போரில் ரோமன் அரசு நூலிழையில் வென்றது. \nகி.மு.241-இல் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி, கார்தீசிய அரசு சிசிலியை விட்டு வெளியேறியது. அத்துடன் போரிற்காக ரோமன் அரசிற்கு இழப்பீடும் கொடுத்தது. இருபுறமும், மிகவும் இழப்பு நேர்ந்த போதிலும், இப்போரின் பின் கார்தீசிய நாடு மிகவும் சீர்க்குலைந்தது. \nகி.மு.238-இல் கார்தீசிய அரசு கூலிப்படையினரின் தாக்குதலை சமாளித்து கொண்டிருந்தபோது, ரோமன் அரசு, சார்டினிய மற்றும் கோர்சிக தீவுகளை கைப்பற்றியது. இதன் பின் மேற்கு மெடீடேரிய பகுதியின் வல்லரசாக ரோமன் அரசு மாறியது. கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும், நாட்டைப் பாதுக்காக்க மற்றும் பிற நாட்டினை படையெடுக்கவும் ரோமன் அரசின் மிகப்பெரிய கப்பற்படை உதவிகரமாக அமைந்தது.\nபோரிற்கு பின்:.\nமுதலாம் பியூனிக் போரிற்கு பின்னர், கார்த்தீகேஜ் தன்னுடைய நிதி நிலையை மேம்படுத்துவதற்கு மிக காலத்தை செலவிட்டது. பார்சிட் பரம்பரையின் ராணுவ உத்தியின் மூலம், ஹிஸ்பானியாவை கைப்பற்றி, தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அச்சமயத்தில் ரோமன் அரசின் கவனம் முழுதும், இலேரியன் போரில் இருந்தது.\n\n", "document_id": "ta_ta_57295"}, {"id": [349, 7], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 3 - உதுமானியப் பேரரசு கெய்ரோவைக் கைப்பற்றியது. மாம்லுக் சுல்தானகம் வீழ்ந்தது.\n- அக்டோபர் 31 - கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை வெளியிட்டார்.\n- ஐரோப்பிய வணிகர் ரபாயெல் பெரெஸ்ட்ரெல்லோ தெற்கு சீனாவில் 1513 இல் சென்ற பின்னர் முதல் தடவையாக வணிகர் குழு ஒன்று சீனா சென்றது. குவாங்சோ துறையில் இறங்கி சீன வணிகர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டனர்.\n- உதுமானியப் பேரரசு சுல்தான் முத்கலாம் செலிம் எகிப்தைக் கைப்பற்றினான்.\n- இங்கிலாந்தில் வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் மூன்றா தடவையாக ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ச் நகரங்களில் பரவியது.\n- இப்ராகிம் லோடி தில்லியின் சுல்தானாக பொறுப்பேற்றார்.\n\nஇறப்புகள்.\n- லூகா பசியோலி, இத்தாலியக் கணிதவியலர் (பி. 1445)\n\n\n\n\n", "document_id": "ta_ta_83867"}, {"id": [349, 8], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "நிகழ்வுகள்.\n- அலிய ராம ராயனின் மரணத்தைத் தொடா்ந்து, விஜயநகர பேரரசின் மன்னனாக திருமலை தேவ ராயன் பொறுப்பெற்றாா்.(1572 வரை)\n- 26 ஜனவரி – தலைக்கோட்டை போாின் முடிவு விஜயநகர பேரரசை நிலைக்குலைய  செய்தது.\n\nபிறப்பு.\n- கோல்கொண்டா மற்றும் ஹைதராபாத் நகரை நிா்மாணித்தவரும், கோல்கொண்டா சுல்தானியத்தின்   ஐந்தாவது குதுப் ஷாஹி சுல்தான் என்றழைக்கக்கூடிய முகமது குலி குதுப் ஷா பிறந்தாா். (1612 இல் இறந்தார்)\n\nமரணங்கள்.\n- அலியா ராம ராயன் என்பவா், விஜயநகர பேரரசின் ஆரவீடு மரபின்  மூதாதையர் ஆவாா்.\n\nமேலும் காண்க.\n- காலக்கெடு இந்திய வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_118780"}, {"id": [349, 9], "question": "1565 இல் தக்காணத்து சுல்தானகங்களுடன் நடந்த <Query>யில் ஏற்பட்ட பெருந்தோல்வியின் விளைவாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது.", "document": "1971-இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாகத் தோன்றியது வங்காள தேசம் (பழைய பெயர் கிழக்கு பாகிஸ்தான்). போரின் இறுதியில் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தை இரு நாடுகளின் நாடாளுமன்றங்களும் அதே ஆண்டில் பின்னேற்பு செய்தன.\n\nசிம்லா ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த சியாச்சின் பிணக்கு, மனக்கசப்புகள் மற்றும் காஷ்மீர் குறித்தான சர்ச்சைகள் முடிவுற்று இருதரப்பு நல்லுறவுகள் மேம்பட வழிவகுத்தது. மேலும், இனி ஏற்படும் இருதரப்பு உறவுகளுக்குத் தடையாக வரும் விசயங்களில் கவனம் செலுத்தி அதனைக் களைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Document of Shimla Agreement\n\n\n\n\n", "document_id": "ta_ta_59964"}]
[{"id": [351, 0], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "வெளியிணைப்புகள்.\n- National Science Digital Library - Nimbostratus\n- Nimbostratus and Other Low Clouds\n\n\n\n\n", "document_id": "ta_ta_60081"}, {"id": [351, 1], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "அறிவியல் காரணங்கள்.\n1. காட்டுத்தீ பற்றி எரியும் போது அவையே மனிதன் போல் உருவம் கொண்டு தெரிவதே நாளடைவில் கொல்லி வாய்ப் பிசாசு என்ற கருத்துரு தோன்றுவதற்கு காரணம் என்பர் அறிவியல் ஆதரவாளர்கள்.\n2. இது மண்ணிற்கு கீழேயிருந்து மீத்தேன் வாயுவின் வெளியேற்றம் காரணமாக சதுப்பு நிலங்களில், கிராமங்களில் உள்ள வயல்களில் சில நேரங்களில் திடீர் தீப்பிளம்பு உருவாகும். ஆனால், , அது வெப்பக் காற்றின் மீது பட்டவுடன் எரியத் தொடங்கும். அதனால் அதை தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு யாரோ தீப்பிடித்துக் கொண்டு நடந்து போவது போலத் தெரியுமாம். அதனையே அக் காலத்தில் மக்கள் கொள்ளிவாய் பிசாசுகள் என தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றனர் என தற்கால ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் காவிரி கழிமுக மாவட்டங்களில் அதிகளவு மீத்தேன் வாயு வேளாண் நிலத்திற்கடியில் இருப்பதை அண்மைய ஆய்வுகள் தெளிவாக்கியிருப்பதும் இத்தோடு ஒப்பு நோக்க வேண்டியதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69104"}, {"id": [351, 2], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "பதினெட்டு புராணங்களில் வாயு பகவானின் வாயு புராணமும் அடங்குகிறது. இருந்தும் சிவ புராணம் பதினெட்டு புராணங்களில் ஒன்றா என்ற சிறு ஐயப்பாடு உள்ளது.\n\nவாயு புராணம்.\nவாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. மேலும் நூற்றிப் பன்னிரெண்டு (112) அத்தியாயங்களேயும், இருபத்து நான்காயிரம்(24,000) ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயுபகவானால் கூறப்பட்டதால் வாயு புராணம் என அழைக்கப்படுகிறது.\n\nவாயு மைந்தன்.\nஅஸ்தினாபுரத்தின் அரசனான தசரத மன்னன் தனக்கு குழந்தை பேறு வேண்டி யாகம் செய்தார். அந்த யாகத்தில் கிடைத்த பிரசாதத்தினை மனைவிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பொழுது, கௌசல்யாவின் பங்கிலிருந்து சிறிய அளவினை கழுகொன்று எடுத்து சென்றது. அது குழந்தை வரம் வேண்டி தவமிருந்த அஞ்சலையிடம் சேர்ப்பித்து. இதற்கு காரணமான வாயு பகவானின் அருளால் பிறந்தமையால் \"ஆஞ்சிநேயரை\" வாயு மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள்.\n\nபீமன்.\nமகாபாரத இதிகாசத்தி்ல் வருகின்ற பஞ்ச பாண்வர்களில் பீமன் குந்திக்கும் வாயு பகவானுக்கும் பிறந்தவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50572"}, {"id": [351, 3], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "நிகழ்வுகள்.\nசனவரி 3 - ஐக்கிய அமெரிக்க மாநிலமான வெர்மான்ட் பின்னாளில் உருவாகக் காரணமான நியூ ஃகம்ப்செயர் நில வழங்கல்கள் பென்னிங் வென்ட்வேர்த்தினால் ஆரம்பிக்கப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- மார்ச் 23 - பியர் சிமோன் இலப்லாசு, பிரெஞ்சு கணிதவியலாளர் (இ. 1827)\n- மே 17 - எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேயெ மருத்துவர் (இ. 1823)\n- ஆகத்து 28 - யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய எழுத்தாளர் (இ. 1832)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67884"}, {"id": [351, 4], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "ஆவியின் உருவம்.\nஆவி குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ள நூல்களில் அல்லது செய்திகளில் பொதுவாகக் கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று ஆவி (பேய்) உருவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nகற்பனை உருவாக்கம்.\nஇதுவரை ஆவி உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் எனலாம்.\n\nவிஞ்ஞானம் விளக்க முயற்சிகள்.\nஇங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர், காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள்.\n\nபேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.\n\nகொள்ளிவாயுப் பேய்.\nசதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியில் அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குவர். மெதேன் வாயுவுக்கு தமிழ் நாட்டில் கொள்ளிவாயு என்ற பெயர் வழங்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32272"}, {"id": [351, 5], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "தயாரிப்பு மற்றும் சமநிலை.\nஅல்லீன், மெத்திலசிட்டிலீனுடன் சமநிலை கொண்டுள்ளது. சிலசமயங்களில் இக்கலவை மெ.அ.பு.டை வாயு (மெத்திலசிட்டிலீன் – புரோபா டையீன்) என்றும் அழைக்கப்படுகிறது.\n\nஇதற்கான சமநிலை மாறிலியின் மதிப்பு Keq = 0.22 270 பாகை ஸெல்சியசில் அல்லது 5 பாகை செலிசியசு வெப்பநிலையில் 0.1 என்பதாக உள்ளது.\n\nவேதித் தொழிற்சாலைகளில் முக்கியமான ஊட்டு மூலப்பொருளாக விளங்கும் புரோபாடையீன் வாயு, புரோப்பேனை புரொப்பீனாகப் பிளக்கும் வினையில் பக்க விளைப்பொருளாகவே தோன்றுகிறது. புரொப்பீனின் வினையூக்க பல்லுறுப்பியாக்கல் வினையிலும் மெத்திலசிட்டிலீன் – புரோபா டையீன் வாயு இடையூறு செய்கிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_68297"}, {"id": [351, 6], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "இணைப்புகள்.\n- ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64895"}, {"id": [351, 7], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடித் தரவுகள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும்.\n\nபல்வேறு வகையான தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிற் சில கீழே:\n\n- Anomalous phenomenon (parapsychology)\n- உயிரியல் தோற்றப்பாடு (உயிரியல்)\n- வேதியியல் தோற்றப்பாடு (வேதியியல்)\n- மின் தோற்றப்பாடு (மின்சாரம்)\n- நிலவியல் தோற்றப்பாடு (நிலவியல்)\n- நீரியல் தோற்றப்பாடு (நீரியல்)\n- வானிலை தோற்றப்பாடு (வானிலை)\n- ஒளியியல் தோற்றப்பாடு (ஒளியியல்)\n- இயற்பியல் தோற்றப்பாடு (இயற்பியல்)\n- புள்ளியியல் தோற்றப்பாடு (புள்ளியியல்)\n- வெப்பத் தோற்றப்பாடு (வெப்ப இயக்கியல்)\n\nதத்துவத்தில் தோற்றப்பாடு என்ற சொல் சிறப்புப் பொருள் பெறுகிறது. இம்மானுவேல் கன்ட் என்ற தத்துவவியலாளர் நம்மால் உணரக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கும் தோற்றப்பாடுகளையும் நம்மால் உணர முடியாத நிகழ்வுகளையும் வேறுபடுத்தி ஒரு தத்துவத்தை முன்வைத்தார். தமக்குத் தாமே நிகழ்பவற்றை நம்மால் உணரமுடியாதாகையால் நம் உணர்வின், உறுதலின் பின்புலத்தில் உள்ள நடப்பைப் பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக தோற்றப்பாடியல் என்ற தத்துவவியல் உட்பிரிவு ஒன்று தோன்றியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1144"}, {"id": [351, 8], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "தீ நுண்மம் மற்றும் நோய்க்காரணிகள் என்பன விருந்துவழங்கி திருப்ப அசைவு அல்லது கலத் திருப்ப அசைவை காட்டுகின்றன. இதன்மூலம் இவை தாம் நோயை உண்டுபண்ணக்கூடிய விருந்து வழங்கிகளை அல்லது கலங்களை நோக்கிi வளருகின்றன. பொதுவாக திருப்ப அசைவுகள் திருப்பத்திற்குக் காரணமான தூண்டலின் பெயர் கொண்டு அழைக்கப்படும். எ.கா: ஒளித்திருப்ப அசைவு.\n\nவகைகள்.\n- வேதித் திருப்ப அசைவு- வேதித் திரவியத்தை நோக்கி அல்லது விலக்கி அசைவது.\n- புவித் திருப்ப அசைவு- புவியீர்ப்பு விசையை நோக்கி அல்லது விலக்கி அசைவது\n- கதிர்த்திருப்ப அசைவு- சூரியக் கதிரின் திசையை சார்ந்து அசைவது\n- ஒலித்திருப்ப அசைவு- ஒலியின் திசையை சார்ந்து அசைவது\n- நீர்த்திருப்ப அசைவு- நீர்வளத் திசையை சார்ந்து அசைவது\n- ஒளித்திருப்ப அசைவு- ஒளியின் திசையை சார்ந்து அசைவது\n- வெப்பத் திருப்ப அசைவு- வெப்பத்தின் திசையை சார்ந்து அசைவது\n- மின்திருப்ப அசைவு- மின்தூண்டலின் திசையை சார்ந்து அசைவது\n- பரிசத் திருப்ப அசைவு-தொடுகையின் திசையை சார்ந்து அசைவது\n\n\n\n\n", "document_id": "ta_ta_54529"}, {"id": [351, 9], "question": "”கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு” உருவாகக் காரணமான வாயு <Query> (CH).", "document": "புற இணைப்புகள்.\n- COMPRESSED HYDROGEN INFRASTRUCTURE PROGRAM (\"CHIP\")\n\n\n\n\n", "document_id": "ta_ta_90706"}]
[{"id": [356, 0], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "மார்பகப் புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறியும் வண்ணம் பல நாடுகளில் முதிய மகளிருக்கு முலை ஊடுகதிர்ப் படச் சோதனை ஊக்குவிக்கப்படுகிறது.2009ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் தடுப்பு சேவைகள் செயற்திட்ட அணியினர் 40 முதல் 49 வரை உள்ள மகளிருக்கான சோதனை வழிகாட்டல்களில் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தது. சுருக்கமாக, இதன்படி 50 அகவைக்கு மேற்பட்டோருக்கே இச்சோதனைகளை வழக்கமாகச் செய்ய அறிவுறித்தியது. இந்த அரசு அறிவுரையை பல புற்றுநோய் மற்றும் மகளிர் தன்னார்வல அமைப்புக்கள் எதிர்த்தன. இருப்பினும், அமெரிக்க அரசு இன்னமும் முலை ஊடுகதிர்ச் சோதனையை 50 முதல் 74 வரையுள்ள பெண்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, மருத்துவ முலைச் சோதனைகளுடனோ அல்லாமலோ, அறிவுறுத்தியுள்ளது. மருத்துவச் சோதனைகள் மார்பகப் புற்றுநோய் மரணம் இதன்மூலம் 20% வரை குறைந்துள்ளதாக மதிப்பிடுகிறார்கள். இரு மிக உயர்ந்த தர ஆய்வுகளின் அடிப்படையில் வெளியான கட்டுரையால் 2000 முதல் முலை கதிர்படங்கள் (Mammograms) சர்ச்சைகளுக்கள்ளாகி உள்ளன\n\nபிற எக்ஸ் கதிர்கள் போலவே முலை ஊடுகதிர் படங்களும் கதிரியக்க விளைவுகளைக் கொண்டு படம் பிடிக்கின்றன. இந்தப் படங்களை ஆராய்ந்து கயிரியக்க மருத்துவர்கள் வழமைக்கு மாறானவற்றை அறிகிறார்கள். எலும்புகளுக்குப் பயன்படுத்தப்படும் குறைந்த அலைநீள எக்ஸ் கதிர்கள் போலல்லாது இங்கு கூடுதல் அலைநீளமுள்ள எக்ஸ் கதிர்கள் (பொதுவாக Mo-K) பயன்படுத்தப்படுகின்றன.\n\nதுவக்க கால மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உடற்கூறு முலைச் சோதனையுடன் கூடிய முலைக் கதிர்படச் சோதனை முதன்மை விருப்பத்தேர்வாக உள்ளது. மீயொலி, டக்டோகிராபி, பொசிட்ரோன் வெளியாடு ஊடுகதிர்ப் படச்சோதனை (PEM), மற்றும் காந்த ஒத்ததிர்வு வரைவு ஆகியன கூடுதல் சோதனைகளாக உள்ளன. மீயொலி பொதுவாக முலைக் கதிர்படச் சோதனை மூலம் கண்டறியப்பட்ட கட்டிகளைக் குறித்த மேலாய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில மருத்துவமனைகளில் முலை ஊடுகதிர்ப்படம் மூலம் கண்டறியப்படாத நிலையில் உள்ள முலைக்காம்பு குருதிக்கசிவுகளில் நோயறிய டக்டோகிராம் பயன்படுத்தப்படுகிறது. ஐயத்திற்குரிய கண்டுபிடிப்புகளை மேலாய்வு செய்யவும் அறுவை சிகிட்சைக்கு முன்னர் அறுவை செய்முறையை (முலையைத் தக்கவைக்கும் கட்டி நீக்கமா அல்லது முலையையே எடுத்து விடுவதா என) மாற்றக்கூடிய வகையில் ஏதேனும் கூடுதல் வளர்சதைகள் உள்ளனவா என அறியவும் MRI பயனாக உள்ளன.\n\nமுலை தன்-சோதனை (BSE) குணமாக்கக்கூடிய நிலையில் உள்ள புற்றுநோய்களைக் கண்டறிய முன்பு ஊக்குவிக்கப்பட்டாலும் தற்காலத்தில் அதன் செயற்திறன் குறைவின் காரணமாக சுகாதார அதிகாரிகள் பொதுப்பயனிற்கு அறிவுறுத்துவதில்லை. தன-சோதனையை விட பெண்கள் உடல் குறித்த மற்றும் மார்பக நலன் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. \nமுலை ஊடுகதிர்ப்படச் சோதனை கண்டறியாத, ஆனால் நோயுள்ள, நிகழ்வுகள் 10 விழுக்காடாக உள்ளது. இது பொதுவாக ஒளிபுகா அளவு செறிவான திசுக்கள் புற்றுக்கட்டியை மறைத்து விடுவதால் ஏற்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- Mammographic Image Analysis Homepage\n- National Cancer Institute Statement on Mammography Screening\n- Screening Mammograms: Questions and Answers, from the National Cancer Institute\n- American Cancer Society: Mammograms and Other Breast Imaging Procedures\n- U.S. Preventive Task Force recommendations on screening mammography\n\n\n\n\n", "document_id": "ta_ta_31530"}, {"id": [356, 1], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "ஆய்வுகளின்படி மார்பகப் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை எடுக்கும் முன்னரே மிகச்சிறு புற்றுநோய் இடமாறல் நேர்ந்துள்ள நோயாளிகளுக்கு முலை நீக்கமோ கட்டி நீக்கமோ பின்னாளில் இரண்டாம் நிலை புற்றுநோய்ப் பரவலைத் தடுக்க இயலாது எனக் கண்டறியப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51857"}, {"id": [356, 2], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "பிரெக்கா2 மரபணு மனிதரில் 13ஆம் நிறப்புரியின் நீளமான பகுதியில் உள்ள (q) 12.3 (13q12.3)இல் அமைந்துள்ளது. இதன் முதல் படியாக்கத்தை மைரியட் ஜெனடிக்சு அறிவியலாளர்கள் உருவாக்கினர். \n\nபிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது. இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது. இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து \"மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம்\" வழக்கு தொடுத்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51789"}, {"id": [356, 3], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "பிரெக்கா1 மார்பகம் மற்றும் பிறத் திசுக்களில் உள்ள உயிரணுக்களில் காணப்படுகிறது; சிதைந்த டி. என். ஏ.க்களை சீராக்கவும், அவ்வாறு சீராக்க இயலாத உயிரணுக்களை அழிக்கவும் இது துணை புரிகிறது. பிரெக்கா1 மரபணுவே சேதமுற்றால் சிதைந்த டிஎன்ஏக்கள் சரியாக சீராக்கப்படுவதில்லை; இது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை கூட்டுகின்றது.\nபிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது. இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது. இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து \"மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம்\" வழக்கு தொடுத்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- GeneReviews/NCBI/NIH/UW entry on BRCA1 and BRCA2 Hereditary Breast/Ovarian Cancer\n- OMIM entries on BRCA1 and BRCA2 Hereditary Breast/Ovarian Cancer\n\n\n\n\n", "document_id": "ta_ta_51787"}, {"id": [356, 4], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "ஒரு இழையத்தின் ஒற்றை உயிரணு படிப்படியாக மரபியல் சேதமடைந்து கட்டுப்படுத்தவியலா இனப்பெருக்கத் தன்மை உடைய உயிரணுக்கள் உருவாவதால் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த கட்டுப்படுத்தவியலா இனப்பெருக்கம், இழையுருப்பிரிவு, முதன்மை புற்றுக்கட்டியை உருவாக்குகிறது. இந்தப் புற்றுக்கட்டியி உள்ள உயிரணுக்கள் அடுத்தடுத்து மாற்றுப்பெருக்கம் (metaplasia), பிறழ்ந்த வளர்ச்சி (dysplasia), விஞ்சு பெருக்கம் (anaplasia) அடைந்து புற்று மெய்வகையாக மாறுகிறது. இந்த புற்று மெய்வகைகள் குருதி அல்லது நிணநீர் ஓட்டங்கள் மூலமாக பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்து அங்கு கட்டி உருவாக்குகிறது. இவை நிணநீர் கலங்கள் அல்லது குருதிக்குழல்களின் சுவற்றை உடைத்து சுற்றோட்டத் தொகுதி மூலம் (சுற்றோடும் புற்றணுக்கள்) உடலின் பிற இடங்களுக்கும் திசுக்களுக்கும் பரவுகிறது. இவை முறையே \"நீணநீர்சார் பரவல்\" அல்லது \"குருதிசார் பரவல்\" எனப்படுகின்றன. \n\nமற்றொரு இடத்திற்கு வந்தபிறகு புற்றணுக்கள் கலங்களை அல்லது சுவர்களை உடைத்து உட்சென்று பெருகத் தொடங்குகின்றன; இவ்வாறாக மருத்துவ முறைமையில் கண்டறியக்கூடிய மற்றொரு புற்றுக்கட்டி உருவாகிறது. இந்தப் புற்றுக்கட்டி மாற்றிடம் புகுந்த (அல்லது \"இரண்டாம் நிலை\") புற்றுக்கட்டியாக அறியப்படுகிறது. இவ்வாறு இடம் பெயரலே புற்றுள்ள கட்டிகளை (எதிர் தீதிலாக் கட்டிகள்) அடையாளப்படுத்தும் மூன்று பண்புகளில் ஒன்றாகும். பெரும்பாலான திசுக்குவிப்புகள் மாற்றிடம் புகுவனவாம்; அவற்றின் பரவுத்தன்மையின் பண்பு வேறுபடலாம்.\n\nபுற்றுக்கட்டிகள் மாற்றிடம் புகுந்து ஏற்படும் புற்றுக்கட்டிகள் \"இரண்டாம் நிலை\" அல்லது \"மாற்றிடம் புகுந்த\" கட்டி எனப்படுகின்றன; இவற்றின் உயிரணுக்கள் முதலில் தோன்றிய கட்டியினுடையதாக இருக்கும். அதாவது, எடுத்துக்காட்டாக, மார்பகப் புற்றுநோய் மாற்றிடம் புகுந்து நுரையீரலில் புற்றுக்கட்டி உருவாக்குமானால், இரண்டாம்நிலை புற்றுக்கட்டி வழமையிலா நுரையீரல் உயிரணுக்களால் அல்லாது வழமையிலா மார்பக உயிரணுக்களால் உருவாகியிருக்கும். இது \"மாற்றிடம் புகுந்த மார்பகப் புற்றுநோய்\" எனப்படும்; \"நுரையீரல் புற்றுநோய்\" என்றல்ல. \n\n\n\n\n", "document_id": "ta_ta_51894"}, {"id": [356, 5], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "புற்றுநோய் பட்டியல் (list of cancers) என்பது 120 க்கும் மேற்பட்ட நோய்களின் தொகுப்பாகும்\n1. அட்ரினல் புற்றுநோய்\n2. அண்ணப்புற்று நோய்\n3. ஆசனவாய் புற்றுநோய்\n4. ஆண்குறிப் புற்றுநோய்\n5. இரைப்பைப் புற்றுநோய்\n6. ஈரல் புற்றுநோய்\n7. உணவுக் குழாய் புற்றுநோய்\n8. உமிழ்நீர் சுரப்பிப் புற்றுநோய்\n9. ஊநீர் சுரப்பிப் புற்றுநோய்\n10. எலும்புப் புற்றுநோய்\n11. கண் புற்றுநோய்\n12. கணையப் புற்றுநோய்\n13. கருப்பைப் புற்றுநோய்\n14. கருப்பைவாய் புற்றுநோய்\n15. காது புற்றுநோய்\n16. குருதிப் புற்றுநோய்\n17. குழந்தைப்பருவ புற்றுநோய்\n18. கொழுப்புத்திசு புற்றுநோய்\n19. சிறுகுடல் புற்றுநோய்\n20. சூல்பைப் புற்றுநோய்\n21. தைராய்டு சுரப்பி புற்றுநோய்\n22. தொண்டைப் புற்றுநோய்\n23. தோல் புற்றுநோய்\n24. நுரையீரல் புற்றுநோய்\n25. பிட்யூட்டரி சுரப்பிப் புற்றுநோய்\n26. பித்தப்பைப் புற்றுநோய்\n27. பீனியல் சுரப்பிப் புற்றுநோய்\n28. பெண்ணுறுப்புப் புற்றுநோய்\n29. பெருங்குடல் புற்றுநோய்\n30. மலக்குடல் புற்றுநோய்\n31. மார்பகப் புற்றுநோய்\n32. மூச்சுக்குழாய் புற்றுநோய்\n33. மூளைப் புற்றுநோய்\n34. வாய் புற்றுநோய்\n35. விரை புற்றுநோய்\n36. விரைப்பை புற்றுநோய்\n37. எய்ட்சு கட்டிகளும் ஆபத்தான புற்றுகளும்\n38. குடல்வால் புற்றுநோய்\n39. வைப்போமா\n\n\n\n\n", "document_id": "ta_ta_63782"}, {"id": [356, 6], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "புற்றுநோயியல் மருத்துவத்தில்:\n- ஒரு நோயாளிக்கு புற்றுநோய் உள்ளதா என நோய் கண்டறிதல்\n- சிகிட்சை (காட்டாக அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம் மற்றும் பிற செய்முறைகள்)\n- புற்றுநோய்களை வெற்றிகரமாக குணப்படுத்திய பிறகு தொடர் கண்காணிப்பு\n- இறுதிநிலை புற்றுநோய் நோயாளிகளுக்கு நோய் தணிப்பு பேணல்\n- புற்றுநோய் கவனிப்பு குறித்த நன்னெறி ஐயங்கள்\n- தேடிக் காணலுக்கான முயற்சிகள்:\n- பொதுமக்களிடையே, அல்லது\n- நோயாளிகளின் உறவினர்களிடையே (மார்பகப் புற்றுநோய் போன்ற பரம்பரை அடிப்படையில் ஏற்படுவதாக நம்பப்படும் புற்றுநோய்களுக்கு)\nமேலும் அறிய.\n- Vickers, A., Banks, J., et al. Alternative Cancer Cures: \"Unproven\" or \"Disproven\"? CA Cancer J Clin 2004 54: 110-118. Full text online\nவெளி இணைப்புகள்.\n- Oncowiki: A Wiki based repository of Cancer Chemotherapy Regimens\n- European Society for Medical Oncology\n\n\n\n\n", "document_id": "ta_ta_50305"}, {"id": [356, 7], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "ஏதாவதொன்றைக்குறித்து பின்வருமாறு கணிப்பு ஒன்று கூறப்படுகிறது - ”எதிர்காலத்தில் இது நடக்கும்”. இந்தக்கணிப்பைக் கேட்பவருக்கு அதனைப்பொய்யாக்கும் ஆர்வம் எழலாம் அல்லது கணித்தவாறு நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகலாம். அதனால் அதனைப் பொய்யாக்க அவர் முனைந்து முயற்சியில் வெற்றி பெறலாம். எனவே சொல்லப்பட்ட கணிப்பு தன்னைத்தானே பொய்யாக்கிவிட்டது என்று கொள்ளலாம். இத்தகைய கணிப்பிற்கு சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:\n\n- வருடம் 2000 சிக்கல் – 2000ம் ஆண்டு தரவுத்தள வடிவமைப்பு வழுவால் கணினி செயலாக்கங்களில் சிக்கல் எழும் என்று பரவலாகக் கணிக்கப்பட்டது. எனவே பாதிக்கப்படவிருந்த நிறுவனங்கள் விரைந்து செயல்பட்டு அந்த வழுவை சரி செய்து பாதிப்பைத் தவிர்த்துவிட்டனர்.\n\n- தமக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அறியும் பெண்கள் பலர் முலை நீக்க அறுவை சிகிச்சையை மேற்கொண்டு தங்கள் முலைகளை நீக்கி விடுகிறார்கள். இதன் மூலம் முலைப் புற்றுநோய் வராது தடுத்து விடுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59292"}, {"id": [356, 8], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "பெண்களின் உடல்நலத்தைக் குறித்தப் பிரச்சினைகளை பல பெண்ணியவாதிகள் முன்னெடுத்துள்ளனர்; குறிப்பாக இனப்பெருக்கத்தொகுதி தொடர்பானவை மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளன. உடல்நலத்தை பாலினம் மூலம் வகைப்படுத்தும் உலக சுகாதார அமைப்பு இதற்கு முன்னுரிமை அளித்துள்ளது.\n\nஐக்கிய அமெரிக்க சமூகவியலாளர்களும் மருத்துவ ஆய்வாளர்களும் பெண்களின் உடல்நலத்தை பெண்களின் உடலைக் கொண்டு வரையறுக்காது ஆணிற்கும் பெண்ணிற்கும் உள்ள உயிரியல்வழி பால் வேறுபாடுகளைக் கொண்டு வரையறுக்கின்றனர். இரு பாலினத்தினருக்கும் இதய நோய், புற்றுநோய் போன்ற உடல்நலக்கேடுகளில் நோயுறும் தன்மை, நோயறிகுறிகள், சிகிச்சைக்கு பலன்பெறுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க உயிரியல் வேறுபாடுகள் இருப்பதை ஆய்வாளர்கள் நிலைநிறுத்தியுள்ளனர். 1974ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் முதன்முதலாக நிறுவப்பட்ட லெய்சார்ட் மகளிர் சமூக உடலநல மையம் போன்ற மகளிர் உடல்நலச் சேவைகள் மகளிர் நலத்திற்காக சேவை வழங்கலுக்கான ஓர் புதிய நெறிமுறையாக உருவாகியுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- The Global Library of Women's Medicine\n\n\n\n\n", "document_id": "ta_ta_66064"}, {"id": [356, 9], "question": "மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய <Query> பயன்படுகிறது.", "document": "பண்புகள்.\nசோடியம் சாலிசிலேட்டு ஒரு சாலிசிலேட்டு குடும்ப வகைச் சேர்மமாகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடத்தில் இராய் கூட்டறிகுறியை தூண்டுகின்றது. பொதுவாக இந்நோய் கூட்டறிநோய்குறி இன்ஃபுளுவென்சா சின்னம்மை போன்ற தீநுண்ம நோய்களைத் தொடர்ந்து வைரசு தொற்றாக வருகிறது. \n\nபயன்கள்.\nவலிநிவாரணியாகவும் காய்ச்சலடிக்கியாகவும் சோடியம் சாலிசிலேட்டு ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். புற்றுநோய் செல்களில் திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பையும் இழைய நசிவு நடவடிக்கையையும் தூண்டுகிறது. ஆசுப்பிரின் மருந்து ஒவ்வாமை கொண்டவர்களுக்கு மாற்றாக இம்மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். வெற்றிட புற ஊதாக் கதிர்விச்சையும் எலக்ட்ரான்களையும் கண்டறிய ஒளிரும்பொருளாக சோடியம் சாலிசிலேட்டு பயன்படுத்தப்படுகிறது . \n\nபுற இணைப்புகள்.\n- Chemicalland21\n- Some synonyms\n- Safety data for sodium salicylate at Oxford University\n- Sodium salicylate, definitions at National Cancer Institute\n\n\n\n\n", "document_id": "ta_ta_125158"}]
[{"id": [359, 0], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.\n\nஇப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.\n\nமேலும் படிக்க.\n- http://rsnz.natlib.govt.nz/volume/rsnz_04/rsnz_04_00_000580.html#n43\n- http://www.teara.govt.nz/en/photograph/1135/the-tamil-bell\n\n\n\n\n", "document_id": "ta_ta_17709"}, {"id": [359, 1], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "தமிழர்களும் மாவோரிகளும்.\nமாவோரிகள் தங்கள்து முன்னோர்கள் கடல் கடந்து பல பயணங்கள் மேற்கொண்டதாக கூறுவர். இதே கருதுகோள் மற்ற பாலினேசிய பழங்குடிகளுக்கும் உண்டு. இம்மாவோரிகள் பேசும் மாவோரி மொழிக்கும் தமிழுக்கும் பலவித் தொடர்புகள் உள்ளதாக டெய்லர் என்னும் பாதிரியார் கண்டறிந்துள்ளார். இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வெண்கல மணி ஒன்று நியுசிலாந்து கரியோரா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இம்மணியைக் கொண்டு வந்த கப்பல் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. இதனால் கடல் கடந்து தன் முன்னோர்கள் பயணித்ததாக கூறும் மாவாரிகளுக்கும் தமிழ் மணி நியுசிலாந்தில் கிடைத்துளதால் தமிழருக்கும் அதிக தொடர்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24029"}, {"id": [359, 2], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "முற்கால தாய் தமிழர்.\nதாய்லாந்துக்கும் தமிழ்நாட்டும் நீண்ட கால அரசிய, வணிக, பண்பாடு தொடர்புகள் உண்டு. பழங்காலத்தில் தாய்லாந்து சில காலங்களுக்கு தமிழ்வழி அரசர்களின் ஆட்சியில் இருந்தாகவும் கூறப்படுகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் சில தமிழில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டம் ஒன்றும் கண்டெக்கப்பட்டுள்ளது. கிபி 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோயில் தமிழரின் கட்டிட சிற்பக்கலைப் பாணியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு நடக்கும் சடங்குகளில் திருப்பாவை, திருவம்பாவை போன்ற தமிழ் தேவாரங்கள் மந்திரம் போன்று ஓதப்படுகின்றன. தங்கம், கப்பல், பூட்டன் என பல தமிழ்ச் சொற்களும் தாய் மொழியில் உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- தாய்லாந்தில் தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15927"}, {"id": [359, 3], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "குழிகள்.\nமூலம் - தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள்\n\nமொத்தம் தோண்டப்பட்ட 12 குழிகளில் சில முக்கியக்குழிகள்,\n- இரண்டாம் குழி\n1.62மீ ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. தமிழகத்தின் தொன்மையான இதே தாழி அடக்கமுறை ஆதிச்சநல்லூரிலும் காணப்படுகிறது.\n- மூன்றாவது குழி\nசெவ்வக வடிவ கட்டிடப்பகுதி.\n- நான்காம் குழி\nசெங்கற்சுவர் பகுதி. இதன் செங்கற்கள் 14*29*7.5 செ.மீ. அளவினைக் கொண்டிருந்தன. மேலும் இக்கட்டிடத்தின் கீழ் கிணற்றின் உறைகளும் அதன் தெற்கில் கழிவு நீர் கால்வய்க்கான சுவடுகளும் உள்ளன. மேலும் இக்குழியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சில கரித்துண்டுகளும் கிடைத்துள்ளது.\n- ஐந்தாவது குழி\nநான்கு சாடிகள், சில எலும்புத்துண்டுகள், மட்கலண்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளன.\n- மற்ற குழிகள்\nசில சங்குகள், சங்கு வளையல்கள், குறியீடுகள் கொண்ட பாணையோடுகளும் உள்ளன.\n\nமுக்கியத்துவம்.\nநான்காவது குழியில் கிடைத்த கரித்துண்டின் காலம் பொ.மு. 785 என்று மதிக்கப்படுவதால் (சி 14) அக்காலம் முதலே இங்கு கடல் போக்குவரத்து நடந்தது பற்றி அறிய முடிகிறது.\n\nவகைப்படுத்தல்.\nஇங்கு காணப்படும் நாகரிகத்தை காலத்தைக் கொண்டு இதை 3 வகையாக பகுக்கின்றனர்.\n1. முதல் பண்பாடு - கி.மு. 800 - கி.பி. 400\n2. இரண்டாம் பண்பாடு - கி.பி. 401 - கி.பி. 1000\n3. மூன்றாம் பண்பாடு - கி.பி.1001 - கி.பி.1400\nஅதன்படி முதற்பண்பாடே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.\n\nமூலம்.\n- \"பண்டைய தமிழகம்\", சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41506"}, {"id": [359, 4], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "மோனையும் அதன் வகைகளும்.\nஇதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.\n\nஎழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.\n\n1. ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.\n2. ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்\n\nஉயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.\n\nஉயிரெழுத்து இனங்கள்\n\nமெய்யெழுத்து இனங்கள்\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஅடிமோனைகள்.\nஅடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மோனை\n- தமிழ் இலக்கணம்\n- தொடை\n\n\n\n\n", "document_id": "ta_ta_1663"}, {"id": [359, 5], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "தட்டச்சுப்பொறி பயன்பாட்டிலிருந்த காலத்தில் ஆரம்பித்து விசைப்பலகைகளை பயன்படுத்தி கணினி உள்ளீடுகளை செய்யும் இன்றைய காலம்வரை ஏராளமான விசைப்பலகை தளக்கோலங்கள் தமிழுக்கென உருவக்கப்பட்டு புழக்கத்திலிடப்பட்டிருக்கின்றன.\n\nஇவற்றை பருமட்டாக இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம்.\n- எழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்\n- ஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்you தட்டச்சுப்பொ\n\nஎழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்.\nஇம்முறையில். ஒரு விசையை அழுத்துவதன்மூலம் ஒரு எழுத்து அல்லது எழுத்தின் பகுதி (\"எ.கா. கொம்பு, புள்ளி\") அச்சிட/ உள்ளிடப்படுகிறது.\n\nகீழே இவ்வாறான சில தளக்கோலங்கள் விபரிக்கப்படுகின்றன.\n\nஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்.\nகுறித்த ஓர் எழுத்தை அச்சிட/உள்ளிட அவ்வெழுத்துக்குரிய ஒலியினை ஆக்கும் ஒலியன்களை குறிக்கும் விசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவேண்டியபடி வடிவமைக்கப்பட்ட தளக்கோலங்கள் இவையாகும். (\"எ.கா. கு = க் + உ\")\n\nஇத்தகைய தளக்கோலங்கள் கணிப்பொறியின் வருகையின் பின் மென்பொருள் ஒன்றின் உதவியுடன் இயங்கும்படி வடிவமைக்கப்படுகின்றன.\nஇவ்வாறான தளக்கோலங்கள் சில..\n\nதமிழ் 99 தளக்கோலம் (அல்லது தமிழ் ஒலியியல் முறை).\nபார்க்க: தனிக்கட்டுரை தமிழ் 99\n\nஇதுவே தமிழ் உள்ளீடுகளுக்கான நியம விசைப்பலகை தளக்கோலமாகும்.\n\nஆங்கில ஒலியியல் முறை.\nதமிழ் உள்ளீட்டு முறைகளில் புழக்கத்திலிருக்கும் பிரபலமான இன்னொரு நியமமாகும். புலம்பெயர் தமிழர்களை கவனத்திற்கொண்டு இதுவும் ஒரு நியமமாக அங்கீகரிக்கப்படதெனினும், இதுவே மிகப்பிரபலமானதாக மாறியிருக்கிறது.\nதமிழ் எழுத்துக்களின் ஒலிக்கு சமமான ஆங்கில எழுத்துக்களை அல்லது எழுத்துக்களின் கோலத்தை தட்டுவதன் மூலம் தமிழ் எழுத்துக்களை உள்ளிடும் முறை, ஆங்கில ஒலியியல் முறை ஆகும்.\n\nஇம்முறையில் ஆங்கில எழுத்துக்களை பார்த்தவாறே நாம் உள்ளீடுகளை மேற்கொள்வதால் தனியாக தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளை வாங்கவேண்டிய தேவை இல்லை. அத்தோடு, விசைப்பலகையில் எந்தெந்த விசை எந்தெந்த தமிழ் எழுத்துக்குரியது என நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட விசைபலகையையும் பயன்படுத்தி இலகுவாக தமிழை உள்ளிடலாம். இதுவே ஆங்கில ஒலியியல் விசைப்பலகையின் பிரபலத்தன்மைக்கு காரணம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1275"}, {"id": [359, 6], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட் பறவை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது. மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன. காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் ஏரோடைனமிக் உடல் அமைப்பும் உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45533"}, {"id": [359, 7], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவமைப்பு (transliteration scheme)\n\nதமிழை கணினியில் வடிக்க உதவும் ஒலிபெயர்ப்பு மென்பொருட்களை உருவாக்குவோர் பயன்படுத்தும் தமிழெழுத்துக்களுக்கீடான ஆங்கில எழுத்துக்கள் அனேகமாக ஓரேவிதமாக இருப்பினும் அவற்றில் வேற்றுமைகளும் உள்ளன, சில மென்பொருட்களில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சில ஆங்கில எழுத்துக்கள் அதற்குரிய தமிழ் ஒலியமைப்பைப் பெறாமலும் இருப்பதுண்டு. இது நடைமுறைச் சிக்கல்களில் ஒன்று.\nஇயல்பாகத் தமிழ் எழுதுக்களுக்கீடாக அமையும் ஆங்கில எழுத்துக்களும் அவற்றின் தொகுப்பும் கீழ்க்கண்ட அட்டவணைகளில் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் தமிழில் இயல்பாக இல்லாத ஒலிகளை உள்ளடக்கிய க்ரந்தம் எனப்படும் வடமொழி எழுத்துக்களும், ஆங்கில வார்த்தைகளை மொழிமாற்றம் செய்யாமல் அவற்றின் உச்சரிப்பில் தமிழில் எழுத உதவும் விசேஷமான எழுத்துக்களும், அவற்றுக்கீடான ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளன.\n\nஉயிரெழுத்துக்களும் ஆய்த எழுத்தும்\n\nமெய்யெழுத்துக்கள்\n\nக்ரந்த எழுத்துக்களும் விசேஷ எழுத்துக்களும்\n\nஉயிர்மெய்யெழுத்துக்கள்\n\nஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் உரிய ஆங்கில எழுத்து அல்லது ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புடன் தேவையான உயிரெழுத்துக்குரிய ஆங்கில எழுத்து அல்லது ஆங்கில எழுத்துக்களின் தொகுப்பைத் தட்ட முறையான உயிர்மெய்யெழுத்துக்கள் கிடைக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11082"}, {"id": [359, 8], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "தமிழ்.\nதமிழின் அகர வரிசை அமைந்த முறை: (1) முதலில் 12 உயிரெழுத்துக்கள் கொண்ட வரிசை, (2) தனி எழுத்தாகிய ஆய்த எழுத்து, (3) 18 மெய்யெழுத்துக்கள் கொண்ட வரிசை, (4) உயிரோடு சேர்ந்த மெய்யெழுத்துக்களாகிய 216 உயிர்மெய் எழுத்துக்கள். எனவே மொத்த எழுத்துக்கள் 247.\n\nஉயிர்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ \nஆய்த எழுத்து: ஃ \nமெய்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் ழ் ள் வ் ற் ன்.\n\nஉயிர்மெய் எழுத்துக்கள் வரிசை:\nஆங்கிலம்.\nஆங்கில மொழியின் அகரவரிசையில், உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என்று ஏதும் பிரிவில்லாமல் கீழ்க்காணுமாறு எழுத்துக்கள் வரிசைபடுத்தப்ப்படுகின்றன. இவற்றுள் A E I O U ஆகிய ஐந்து எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் (Vowels) எனப்படும். ஆங்கில அகரவரிசையில் மொத்தம் 26 எழுத்துக்கள் உள்ளன.\n\nA B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z\n\nமேலும் பார்க்க.\n- எல்லா எழுத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_2826"}, {"id": [359, 9], "question": "<Query> எனப்படும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கப்பல் மணி ஒன்று நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.", "document": "நான்கு நாட்டார் எனப்படும் தமிழ் வணிகக் குழுவினரால் வெட்டுவிக்கப்பட்ட இக்கல்வெட்டு, மாக்கோதைப் பள்ளி எனப்பட்ட பௌத்த நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட அறக்கொடை பற்றிய விபரங்களைத் தருகிறது. ஆனாலும், எழுத்துக்கள் ஆங்காங்கே சிதைந்து இருப்பதால், இந்த அறக்கொடை பற்றிய முழு விபரங்களையும் அறிந்துகொள்ள முடியவில்லை.\n\nஉசாத்துணைகள்.\n- பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70289"}]
[{"id": [361, 0], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": " தேவையானப் பொருட்கள் \nகொள்ளு,பச்சரிசி,வரகு,அரிசி, தினை அரிசி- தலா 50 கிராம்\nபாசிப்பயறு.-100 கிராம்\nகருப்பு உளுந்து- 50 கிராம்\nவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் -4 (பொடியாக நறுக்கியது)\nகடுகு -1 கிராம்\nஉளுந்தம் பருப்பு- 5 கிராம்\nகடலைப் பருப்பு- 5 கிராம்\nகறிவேப்பிலை - தேவையான அளவு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\n செய்முறை \n- கொள்ளு பயிரை முதல் நாள் ஊறவைக்க வேண்டும்.\n- கொள்ளு,பச்சரிசி,வரகு,அரிசி, தினை அரிசி, பாசிப்பயறு, உளுந்து ஆகியவற்றை தனியாக ஊறவைத்து அரைத்து ஒன்றாக கலந்து உப்புபோட்டு கரைத்துகொள்ள வேண்டும்.\n- வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கரைத்த மாவில் கொட்டி கலந்து பணியாரச்சட்டியில் வேகவிட வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111858"}, {"id": [361, 1], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": "தயாரிக்கும் விதம்.\nபூரணம் தயாரிக்கப்பட்டு அரிசி உளுந்து மாவில் மூழ்கி எடுத்து எண்ணெயில் பொறிக்கப்பட்டு இது செய்யப்படுகிறது. பூரணம் பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பு ஆகிய பருப்புகளுள் ஏதேனும் ஒன்றால் செய்யப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23205"}, {"id": [361, 2], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": "கலப்படத்தால் எற்படும் தீமைகள் \n1) உணவுப் பொருட்களுடன் கலக்கப்படும் கல், மண் முதலியன குடல் பகுதியை அடைத்து வலி மற்றும் உடல் உபாதைகளை எற்படுத்துகிறது. \n2) உணவுப் பொருட்களடன் சேர்க்கக்கூடாத வண்ணம் மற்றும் சுவைக்கரிய பொருட்களைச் சேகரிப்பதால் புற்று நோய் எற்பட வாய்ப்புள்ளது. \n3) சமையல் எண்ணெயில் செய்யப்படும் கலப்படத்தினால் வாயுத்தொல்லை காமாலை மற்றும் ஈரல் நோய்கள் ஏற்படுகின்றன. \n4) கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்களால் கண் பார்வை மந்தம், வியிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\n\nஉணவுப் பொருட்களுடன் கலப்படம் செய்யப்படும் பொருட்கள் \n1) அரிசி - கல்,சலவைக் கற்கள், மண் உருண்டைகள் \n2) உளுந்து - கல், மண், தவிடு \n3) டீத்தூள் - புளியங்கொட்டைத்தூள், பழைய டீத்தூள்\n4) தேன் - வெல்லப்பாகு. சர்க்கரைப்பாகு\n5) நெய் - வனஸ்பதி, மிருகக்கொழுப்பு\n6) மசாலா பொருட்கள் - களிமண் உருண்டைகள், செங்கல் பொடி, பயன்படுத்தப்படாத வண்ணங்கள்\n7) துவரை - கேசரி பருப்பு \n8) மஞ்சள் - ஈய அசிடேட் \n9) மிளகு - பப்பாளி விதை \n10) கடுகு - அர்ஜிமோன் விதைகள்\n\nஇது போன்று மேலும் பல பொருட்களிலும் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.\n\nகலப்பட தடைச்சட்டம்.\nஇந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954ம் ஆண்டு அமுலாக்கப்பட்டது. இதினுள்ள பிரிவு 12ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். இச்சத்திலுள்ள பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகை ரூ.50ஐ திரும்பப் பெறும் வசதி உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூ.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_106265"}, {"id": [361, 3], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": "செய்முறை.\nஉளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றன சேர்த்து அளவாக உப்புச் சேர்த்துப் பிசைந்தெடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு வடை சுடலாம். உளுந்து வடையில் நடுவில் சிறு துளை இடுவர். ஏனேனில் அப்பொழுதுதான் வடை முழுவதுமாக வெந்து மெதுவாக இருக்கும்.\n\nவடை வகைகள்.\n- பருத்தித்துறை வடை அல்லது தட்டை வடை\n- கடலை வடை\n- உளுந்து வடை அல்லது மெது வடை\n- கீரை வடை\n- ஆமவடை\n- தயிர் வடை\n- தவலை வடை\n\nவடைப் பலகாரங்கள்.\nவடையைச் சாம்பார், தயிர் ஆகியவற்றில் போட்டும் ஒரு பண்டமாகக் கொடுப்பர். இவற்றை முறையே சாம்பார் வடை, தயிர் வடை என அழைப்பர்.\n\nமேலும் பார்க்க.\n- போண்டா\n- வாடா (உணவு)\n\nவெளி இணைப்புகள்.\n- வடைகளின் செய்முறை போட்டோ வீடியோ விளக்கம் தமிழில் -\n- வடைகளின் வெவ்வேறு வகைகள் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_8180"}, {"id": [361, 4], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": "திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம். இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும். இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். \n\nகீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும். சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். \n\nதிருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள். தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழர் சமையலறைச் சாதனங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1337"}, {"id": [361, 5], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": "நோய்க்கட்டுபாட்டு முறைகள்.\nஉளுந்து பயிரில் தோன்றும் மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலைப் பராமரிப்பு நோய்களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்து விடவேண்டும். மஞ்சள் பசைப்பொறியை வயல்களில் வைத்து இந்நோயைப் பரப்பும் வெள்ளை ஈ மற்றும் அசுவினி பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கவும், கட்டுப்படுத்தவும் மீதைல்டெமட்டான் 25 இ.சி 200 மிலி ஏக்கர் அல்லது டைமெத்தோயேட்டு 30 எஸ்.சி 200 மிலி ஏக்கர் அல்லது தயோமீத்தாக்சம் 75டபுள்யுடிஜி 40 கிராம் இமிடாக்குளோப்ரிட்டு 17.8 எஸ்.எல்-40 மிலி ஏக்கர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 15 நாட்கள் இடைவேளையில் இருமுறை தெளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n\nசங்க இலக்கியத்தில்.\nசங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58184"}, {"id": [361, 6], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": "இப்பகுதியில் கடந்த தலைமுறையினா; பெரும்பாலும் வேளாண்மையையும், தற்போதைய தலைமுறையினா; ஒரு பகுதி வேளாண்மையையும், மற்றவா;கள் படித்து அரசு மற்றும் தனியாh; துறையிலும் பணிபுhpகிறாh;கள்.\n\nஅடிப்படையில் வேளாண்மை அதிகம் செய்யப்படும் இப்பகுதியில் காpசல் மண் மிகப் பரவலாகவும், செம்மண் மற்றும் காரைமண் ணும் காணப்படுகிறது. \n\nஇப்பகுதியில் ஏப்ரல்,மே மற்றும் ஜீன் 15 வரை கோடைப்பருவமும் ஜீன் 15 முதல் நவம்பா; வரை மழைக்காலமும், டிசம்பா; முதல் பிப்ரவாp வரை பனிக்காலமும் காணப்படுகிறது. மழைக்காலம் என்பது இப்பகுதியில் ஏப்ரல், மே-யில் வீசும் மேல்காற்று  மற்றும் அக்டோபாpல் வீசும் வட வாடைக்காற்றும் கொண்டு பெய்யும் மழை பொழிவாகும். குறிப்பாக வட வாடைக்காற்று அதிக மழை தருகிறது. \n\nமழையானது முறையாக பெய்து விட்டால் இப்பகுதியில் பருத்தி, துவரை போன்ற பயிh;களும், மற்றும் பனிக்காலத்தில் சூhpய காந்தியும், சாகுபடி செய்யப்படுகின்றன. மழை குறைவாக இருந்தால் உளுந்து, பாசி, தினை, சாமை போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன.\n\nகடந்த பல ஆண்டுகளாக குறைந்து வரும் மழை காரணமாக தற்போது பணப்பயிராக எலுமிச்சை பரவலாகவும், மக்காச்சோளம், அதிக பரப்பிலும் உளுந்து பாசிப்பயறு போன்றவை குறைவான பரப்பிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. \n\nஆதாரம்: அ) வேளாண்துறை தூத்துக்குடி மாவட்டம்ஈ பருவ வெளியீடு\n\n ஆ) புள்ளியியல் துறை தூத்துக்குடி மாவட்டம்ஈ பருவ வெளியீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_107370"}, {"id": [361, 7], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": "மக்கள் தொகை கணக்கெடுப்பு.\nஇக்கிராமத்தில் சுமார் 500 வீடுகளுடன் 1500 பேர் மக்கள் தொகையுடன் வசிக்கின்றனர். \n\nகல்விக் கூடங்கள்.\n- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி\n- ஒரு பாலர் பள்ளி\n\nகோயில்கள்.\nஇக்கிராமத்தில் அறம் வளர்த்த நாயகி உடணுறை இரணேஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. இச்சிவாலயம் ஆயிரமாண்டு பழமை வாய்ந்ததாகும். மேலும் இக்கிராமத்தில் விநாயகர், திரௌபதையம்மன் மற்றும் கங்கை முத்து மாரியம்மன் கோயில்களும் உள்ளன.\n\nதொழில்கள்.\nஇக்கிராமத்தில் விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது. பாசனத்திற்கு மருதையாற்றை நம்பி உள்ளனர். நெல், வேர்க்கடலை, கரும்பு, கம்பு, கேழ்வரகு. சோளம், எள், உளுந்து, துவரை, ஆமணக்கு போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. \n\nஇக்கிராமத்தின் பகுதிகளில் உள்ள நிலங்களில் சிமெண்ட் உற்பத்திக்குப் பயன்படும் சுண்ணாம்புக்கல் இருக்கும் காரணத்தினால் கிராமத்திற்கு அருகே உள்ள பகுதிகளில் (பிர்லா, செட்டிநாடு, அரசு) போன்ற சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- கூகுள் நிலவரையில் செட்டித்திருக்கோணம் கிராமம்\n\n- செட்டித்திருக்கோணம் கிராம இணையத்தளம்]\n\n\n\n\n", "document_id": "ta_ta_86344"}, {"id": [361, 8], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": "நைட்ரசனை நிலைப்படுத்தும் தன்மை.\nஇருபுற வெடிகனிகளான (அல்ஃப்அல்ஃபா, தீவனப்புல், பட்டாணி , அவரைகள், பருப்புகள், சோயா, வேர்க்கடலை, முதலியவற்றின் வேர்பகுதிகளில் முடிச்சு போன்ற அமைப்புகள் காணப்பெறும். இம்முண்டுகளில் நன்மை செய்யும் பாக்ட்ரியாக்கள் கூட்டுயிரிகளாக வாழுகின்றன. இவற்றுக்கு ரைசொபியா அல்லது நைட்ரசனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் (எ.கா:\"ரைசோபியம் லெகுமினோசாரம்\" (Rhizobium leguminosarum)) என்று பெயர். \nரைசொபியங்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரசனை (N) நிலைப்படுத்தி நைட்ரசன் ஊட்டச்சத்து (அம்மோனியா(NH)க்களைக் கிடைக்கச் செய்கின்றன.\n\nவேதிவினை பின்வருமாறு:\n\nதாவரம் பயன்படுத்துதற்கு ஏதுவாக அம்மோனியா பிறகு அம்மோனியமாக (NH)மாற்றப்பட்டு வேர்முண்டுகளில், \nநிலைப்படுத்தப்படுகிறது.\n\nஇதன் மூலம் நைட்ரசன், இருபுற வெடிகனிகளின் வேர் முண்டுகளில் தாவரபுரதத்தின் உற்பத்தி மூலமான அமினோஅமிலங்களை நிலைப்படுத்துவதை அறியலாம். இதன் காரணமாகவெ இருபுற வெடிகனிகள் ஏனய தாவரங்களை விடவும் புரதச்சத்து மிகுந்தவையாக உள்ளன.\n\nஇருபுற வெடிகனி தாவரங்களின் இறந்த உடலங்கள் நைட்ரசன் மிகுந்த உரமாகப் பயன்படுகின்றன. சான்றாக, அறுவடையின் பிறகு எஞ்சியுள்ள தாவரக் கழிவுகளில் அமினோ அமிலங்கள் உள்ளன. இவை நைட்ரேட்டுகளாக(NO) மாற்றப்பட்டு, தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுகின்றன.\n\nபல மரபு மற்றும் இயற்கை வேளாண்மை முறைகளில் லெகூம் பயிர்சுழற்சி முறை வழக்கமான ஒன்றாகும். இரு வரிசைகளில் லெகூம் தாவரங்களும், மாற்று வரிசைகளில் லெகூம் அல்லாத தாவரங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இதன் மூலம் நைட்ரசன் சத்துக்கள் லெகூம் அல்லாத தாவரங்களும் பெற்று பயன்பெறும். எனவே இத்தாவரங்கள் \"பசுந்தாள் உரங்கள்\" என போற்றப்படுகின்றன.\n\nவேர்க்கடலை இருபுற வெடிகனியின் உற்பத்தி.\nகருவுறுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு. \"அராக்கிசு ஃகைபோசியா (Arachis hypogaea)\" தாவரமலரின் சூற்பைக் காம்பு, ஆக்கத்திசுவாக மாறி, வளர்ச்சி அடைந்து, கருவுற்ற சூற்பையை மண்ணிற்குள் செலுத்துகிறது. எனவே, வேர்க்கடலை மண்ணிற்கு அடியில் உற்பத்தியாகிறது.\nபொருளாதாரப் பயன்கள்.\nகீழ்க்கண்ட இருபுற வெடிக்கனியின் சிற்றினங்களால், நமது அன்றாட வாழ்வின் புரதச்சத்து தேவை பூர்த்தியாகி, வாழ்க்கையும் சீராக்குகிறது.\n1. பருப்பு வகைகள்\n- \"கஜானஸ் கஜான்\" (துவரை). \"விக்னா முங்கோ\" (உளுந்து). \"விக்னா ரேடியேட்டா\" (பச்சைப்பயறு). \"விக்னா உங்கிகுளேட்டா\" (கொள்ளு), \"சைசெர் ஆரிடினம்\" (மூக்கடலை) முதலியன புரதச்சத்து மிகுந்த பருப்பு வகைகள்.\n2. காய்கறி வகைகள்\n- முதிர்ச்சியடையாத \"லாப்லாப் பர்பூரீயஸ்\" (அவரை) தாவரக் கனியும், \"செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா\" (அகத்தி) தாவர இலைகளும் சமையலுக்கும் பயன்படுகின்றன.\n3. எண்ணெய்த் தாவரங்கள்\n- \"அராக்கிஸ் ஹைபோஜியா\" (வேர்கடலை) தாவர விதைகளிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு பயன்படுகிறது. மேலும், அவ்விதைகள் உண்ணக்கூடியவை.\n- \"பொங்கேமியா பின்னேட்டா\" (புங்கம்) தாவர விதைகளிருந்து பிரித்தெடுக்கப்படும் புங்க எண்ணெய் மருத்துவ குணமுடையது. மேலும், இது சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது,\n\nவெளி இணைப்புக்கள்.\n- லேகூமினேசி) குடும்பம்\n- நிலைப்படுத்தும் பாக்டீரியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_58319"}, {"id": [361, 9], "question": "<Query> என்பது உளுந்து, துவரை போன்ற பயறுகளை உடைத்துப் பருப்பு ஆக்க உதவும் கற்கருவி.", "document": "தானியப் பயிர்கள்\n\nஉணவுத் தேவைக்காக அதிக அளவில் சாகுபடி செய்யபடும் மாவுச்சத்தை கொண்ட பயிர்கள் தானியப் பயிர்கள் ஆகும்\n\n·        நெல்\n\n·        கோதுமை\n\n·        பார்லி\n\n·        ஒட்ஸ்\n\nசிறுதானியப் பயிர்கள்\n\nகுறைந்த அளவு பரப்பளவில் பயிரிடப்படும் புல் வகை குடும்பத்தைச் சார்ந்த பயிர்கள்\n\n·        மக்காச்சோளம்\n\n·        கம்பு\n\n·        ராகி\n\nகுறு தானியப் பயிர்கள்\n\nவறட்சியைத் தங்கும் குறைந்த மழை பெய்யும் இடங்களில் பயிரிடப்படும் பயிர்கள்\n\n·        திணை\n\n·        சாமை\n\n·        வரகு\n\n·        குதிரைவாலி\n\nபயறு வகைப் பயிர்கள்\n\nபுரதச் சத்தைக் கொடுக்கக்கூடிய லெகூம் வகைப் பயிர்கள்\n\n·        துவரை\n\n·        அவரை\n\n·        உளுந்து\n\n·        மொச்சை\n\nஎண்ணெய் வித்துப் பயிர்கள்\n\nகொழுப்புச் சத்தைக் கொண்டுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்கள்\n\n·        நிலக்கடலை\n\n·        எள்\n\n·        தென்னை\n\n·        சூரியகாந்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_106367"}]
[{"id": [363, 0], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "தத்து எடுத்தவர், தத்து எடுக்கும் நேரத்தில் 18 வயதிற்குக் குறைந்தவராகவோ அல்லது மனநோயாளியாகவே இருக்கக்கூடாது. ஒரு பையனைத் தத்து எடுக்கும் பெற்றோருக்கு, அவர்கள் தத்து எடுக்கும் நேரத்தில் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஆண் குழந்தை எதுவும் இருக்கக்கூடாது. இந்து சட்டப்படி மகன்/ பேரன் / கொள்ளுப்பேரன் பரம்பரையாகவோ, அல்லது தத்து எடுத்தோ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது.\nஅதே போன்று ஒரு பெண்ணைத் தத்து எடுக்கும் இந்துப் பெற்றோருக்கு, மகளோ, மகள் வயிற்றுப் பேத்தியோ, அல்லது தத்து எடுத்த பெண்ணோ இருக்கக்கூடாது. ஒரு பெண்ணையோ, ஆணையோ தத்து எடுக்கும்போது, தந்து எடுப்பவருக்கும், தத்து எடுக்கப்படும் ஆண் அல்லது பெண்ணிற்கும் இடையில், குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். ஆண் குழந்தையைத் தத்து எடுக்கும்போது, அந்தப் பையனின் தாய், தத்து எடுப்பவருக்கு திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்ட உறவின் முறைப்பெண்ணாக இருக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, தனது மகள் அல்லது சகோதரியின் புதல்வனைத் தத்து எடுத்துக் கொள்ள முடியாது. இதர உறவினர்கள் மற்றும் அந்நியர்கள் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம்.\n\nதத்து எடுக்கும் ஆணுக்கு மனைவி இருந்தால் அவரது சம்மதத்தைப் பெற்றே தத்து எடுக்க வேண்டும். அந்த மனைவி மனநோயாளியாகவோ, உலகைத் துறந்தவராகவோ (துறவறம்) இந்து மதத்தைச் சாராதவராகவோ இருந்தால், சம்மதம் தேவை இல்லை.\n\nகணவனை இழந்தவர் தத்து எடுத்துக் கோள்ள முடியும். திருமணமான பெண்ணிற்குக் கணவன் இருந்து, அந்தத் திருமணம் ரத்துச் செய்யப்பட்டிருந்தால், அல்லது கணவன் மனநோயாளி என்று நீதிமன்றம் அறிவித்திருந்தால், சன்யாசியாக அல்லது கணவன் வேறு மதத்தவராக, இந்து அல்லாதவராக இருந்தால், அந்தப் பெண் தத்து எடுக்க முடியும்.\n\nதத்து எடுக்க யார் குழந்தையைத் தருவது?\nஒரு இந்து மட்டுமே, தத்து எடுக்கவோ அல்லது தனது குழந்தையைத் தத்து எடுப்பதற்கோ தர முடியும். கீழ்கண்ட மூன்று தரப்பினருக்கு, தத்து எடுப்பதற்காக குழந்தையைத் தர முடியும்.\n- 1. குழந்தையின் தந்தை, தாயின் சம்மதத்தோடு குழந்தையைத் தத்து எடுக்கத் தரலாம்.\n- 2. குழந்தையின் தந்தை இறந்து விட்டால்/ மனநோயாளியாகி விட்டால் / துறவறம் பூண்டு விட்டால் குழந்தையின் தாய். குழந்தையைத் தத்து எடுப்பவருக்குத் தரலாம்.\n- 3. குழந்தையின் பெற்றோர்கள் இறந்து விட்டாலோ அல்லது தத்து கொடுப்பதற்கான தகுதி இல்லாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தின் அனுமதியோடு அந்தக் குழந்தையின் புரவலர் / காப்பாளர் குழந்தையைத் தத்து எடுப்பவருக்குத் தரலாம்.\n\nஅங்கீகரிக்கப்பட்ட (அரசு அங்கீகாரம் உள்ள) ஓர் ஆனாதை விடுதியிலிருந்து, குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தத்து எடுப்பதற்கு பதிவு செய்வதைத் தவிர வேறு எந்தச் சம்பிரதாயச் சடங்குகளும் இல்லை. தத்து எடுக்கும் குடும்பத்தின் தகுதியை ஆராய்ந்துதான் அனாதை விடுதிகள், தங்கள் பொறுப்பில் உள்ள குழந்தைகளைத் தத்து எடுப்பதற்காகத் தருகின்றன. சில அமைப்புகள், நாடுவிட்டு நாடு குழந்தைகளைத் தத்து எடுப்பதில் உதவுகின்றன.\n\nதத்து எடுக்கப்பட்ட தேதியிலிருந்து, தத்து எடுத்த குடும்பத்தில் அந்தக் குழந்தைக்கு உரிமை கிடைக்கிறது.\n\nபிற மதத்தவர்.\nஇந்து அல்லாதவர் ஒரு குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. ஆனால், ஒரு குழந்தையின் காப்பாளராக / புரவலராக இருக்கலாம். குழந்தை, தனது இயற்பெயரையே வைத்துக் கொள்ளலாம் (தாய், தந்தை சூட்டிய பெயர்). 21 வயதானதும் ஆண் அல்லது பெண் சுதந்திரமாகச் செயல்பட முடியும். காப்பாளர்/ புரவலரின் பராமரிப்பு மன நிறைவளிப்பதாக இல்லாவிட்டால் அல்லது காப்பாளர்/ புரவலரே விரும்பி ரத்து செய்யச் சொன்னால், நீதிமன்றம் அந்தப் புரவலர்/ காப்பாளர் பொறுப்பை ரத்து செய்யமுடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20380"}, {"id": [363, 1], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "கூட்டுக்கு வெளியே மகரந்தச் சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தேனீக்கள் பொதுவாக கொட்டுவதில்லை. கூட்டிற்கு அச்சுறுத்தல் வரும் போது மட்டுமே அவை கொட்டுகின்றன. \n\nஆண் தேனீக்களுக்கு கொடுக்கு இல்லாததால் அவை கொட்ட இயலாது. பெண் தேனீக்களே கொட்டும். இராணி தேனீ பொதுவாக கூட்டை விட்டு வெளியே வராது. ஆனால் அது பல முறை கொட்டும் வல்லமை பெற்றது. மற்ற தேனீக்கள் ஒருமுறை மட்டுமே கொட்ட முடியும். ஏனெனில் அவற்றின் கொடுக்கு எதிரியின் உடலில் சிக்கிக் கொள்ளும்.\n\nமருத்துவம்.\nஉடனடியாக கொடுக்கை அகற்ற வேண்டியது மிக மிக முக்கயமான ஒன்றாகும். இது நச்சு மேலும் உடலினுள் உட்செலுத்தப்படுவதைத் தடுக்கும். மருத்துவ உதவி உடனே நாடப்பட வேண்டும். தேனீ கொட்டுக்கு சில பாரம்பரிய வைத்தியமுறைகளும் முன்வைக்கபடுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42943"}, {"id": [363, 2], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "இருபாலரிலும் தூண்டற்பேறு.\nஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (\"euphoria\"), கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான (\"rhythmic\") இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.\n\nஆண்களில் தூண்டற்பேறு.\nமனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது சுக்கியம் (\"prostate\"), சிறுநீர்வழி (\"urethra\"), மற்றும் ஆண்குறியின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் விந்துப் பாய்மம் (\"semen\") ஆண்குறி வழியாக சுற்றிழுப்பசைவு (\"peristalsis\") முறையில் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (\"refractory period\") உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.\n\nபெண்களில் தூண்டற்பேறு.\nபெண்களில் பரவசநிலைக்கு முன்பு புணர்புழையின் (யோனி, \"vagina\") சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (\"clitoris\") மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது. பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் (\"clitoral hood\") சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் (\"labia minora\") இருண்டுவிடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 விழுக்காடு வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் கருப்பை (\"uterus\") தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின்போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் (\"pelvic muscles\") ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன. ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.\n\nவெளி இணைப்புகள்.\n- பாலுணர்வுப் பரவசநிலை பற்றிய கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2206"}, {"id": [363, 3], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "நிபந்தனைகள்.\nஇத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டிருக்க வேண்டும்.\n\n- இயற்கையான மரணமாக இருக்க வேண்டும். விபத்து, தற்கொலை கொண்டவர் குடும்பம் இந்த உதவியைக் கோர முடியாது.\n- மரணமடைந்தவர் குடும்பத் தலைவராக, அவர் மட்டுமே குடும்பத்தில் வருமானம் தேடித் தரும் நபராக இருந்திருக்க வேண்டும்.\n- மரணமடைந்தவரின் வயது 60-க்குள் இருக்க வேண்டும்.\n- குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளை சம்பாதிக்க முடியாத நிலையில் (உடல் ஊனமுற்றவர் அல்லது படித்துக் கொண்டிருப்பவராக இருத்தல்) இருந்தால் இவ்வுதவியைப் பெற இயலும்.\n- குடும்ப ஆண்டு வருமானம்7,200க்குள் இருக்க வேண்டும். விவசாயத் தொழில் செய்து வருபவர்களாக இருந்தால் 2.5 ஏக்கர் பாசன நிலம் வைத்திருப்பவர்கள் அல்லது 5 ஏக்கர் பாசனமில்லா நிலமுடைய விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறமுடியும்.\n- சாதி, மதம் போன்ற பிற கட்டுப்பாடுகள் இல்லை.\n\nவிண்ணப்பப் படிவம்.\nவருவாய்த்துறையின் கீழான தாலுகா அலுவலகத்தில் இந்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும். இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதுடன்\n\n1. குடும்பத் தலைவர் இறப்புச் சான்றிதழ்\n2. வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றில் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் ஆகியவர்களிடம் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.\n\n-போன்றவைகளையும் இணைத்து தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.\n\nஅதிகாரிகள் ஆய்வு.\nவிண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வட்டாட்சியரின் முறையான விசாரணைக்குப் பின் அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது.\n\nஉதவித் தொகை.\nஇத்திட்டத்தில் உதவி பெறுபவர்களுக்கு நிதியுதவியாக ரூபாய்10,000 உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது\n\nகுறிப்பு.\nகுடும்பத்தை பொருளீட்டிக் காப்பாற்றுபவர் என்றுதான் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆண், பெண் என்கிற பேதமில்லை. எனவே ஒரு குடும்பத்தில் பெண்தான் குடும்பத்துக்கு நிதி ஆதாரமாக இருந்தார் என்பது உண்மை எனில் உரிய சான்றுகளுடன் அக்குடும்பம் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயன் பெற முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20452"}, {"id": [363, 4], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "பூங்கா.\nதேக்கடி படகுத்துறைக்குள் செல்வதற்கு முன்புள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவின் நடுப்பகுதியில் மரக்கிளைகளின் மேல் புலி நிற்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் சுற்றுப்பகுதியில் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.\n\nபடகுப் பயணம்.\nகேரள அரசின் வனத்துறையின் கீழுள்ள பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள தேக்கடி ஏரிப் பகுதியில் படகுப் பயணம் செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரப் படகுச்சவாரி மூலம் ஏரிப்பகுதியில் தண்ணீர் குடிக்க வரும் யானை, மான், காட்டெருமை போன்ற மிருகங்களைப் படகிலிருந்து பார்த்து மகிழ முடியும்.\n\nபடகு விபத்தும் பாதுகாப்பும்.\nதேக்கடியில் கடந்த 2009 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30ல் கேரள அரசின் வனத்துறைக்குச் சொந்தமான ஜலகன்னிகா எனும் பெயரிடப்பட்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி மைதீன் குஞ்சு தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. \n\nஇந்தக் குழு விசாரணைக்குப் பின் அரசிடம் அளித்த விசாரணை அறிக்கைக்குப் பின்பு, தேக்கடியில் படகுப் பயணத்திற்குப் பல பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. \n\n- தேக்கடி வனப்பகுதியில் நுழைவிற்கு கட்டணம் (ஒரு நபருக்கு 15+10=25 ரூபாய்)வசூலிக்கப்படுகிறது.\n- இந்த நுழைவுக் கட்டணச் சீட்டைக் கொண்டுதான் படகுப் பயணச் சீட்டு பெற முடியும்.\n- ஒருவருக்கு இரு நபர்களுக்கான பயணச் சீட்டுகளை மட்டுமே பெற முடியும்.\n- படகுப் பயணச் சீட்டுகளைப் பெறுவதற்கு முழு முகவரியுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.\n- படகுப் பயணக் கட்டணம் ஒரு நபருக்கு (இந்தியர்) ரூபாய் 40 பெறப்படுகிறது.\n- பயணச் சீட்டில் குறிப்பிட்டுள்ள படகு மற்றும் படகுக்கான இருக்கை எண்ணில்தான் அமர வேண்டும்.\n- படகில் பயணிகளின் பாதுகாப்பிற்கான காற்றடைத்த மேல் உடை தரப்படுகிறது.இதை அவசியம் அணிய வேண்டும்.\n- படகில் இருக்கையை விட்டு எழுந்து பிற பகுதிகளுக்குச் செல்லக் கூடாது\n\n- என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் பாதுகாப்பிற்காகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- தேக்கடி அரசுத்தளம்\n- தேக்கடி கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_15170"}, {"id": [363, 5], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "விளையாடும் முறை.\nஇந்த விளையாட்டில் 4×4 கட்டங்கள் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு கட்டத்தில் எண்ணால் எழுதப்பட்ட பெட்டி தோன்றும். பொதுவாக, இரண்டு, நான்கு ஆகிய எண்களை எழுதிய பெட்டிகள் தோன்றும். அந்த பெட்டியை அதே எண் கொண்ட பெட்டியுடன் இணைத்தால் அதன் இரு மடங்கான எண் கொண்ட பெட்டி கிடைக்கும். இவ்வாறு சேர்த்துக் கொண்டே 2048 என்ற எண்ணை அடைய வேண்டும். எடுத்துக்காட்டாக, நான்கு என்று எழுதப்பட்ட இரு பெட்டிகள் ஒன்றின்கீழ் ஒன்றாக இருந்தால், ஏதாவது ஒன்றை மற்றொன்றின் திசையில் நகர்த்த வேண்டும். அவை இணைந்தவுடன் இரு மடங்கு கொண்ட எண் தோன்றும். எந்த திசைகளுக்கு நகர வேண்டுமோ அதற்கு உரிய மேல், கீழ், இடது, வலது அம்புகுறியை அழுத்த வேண்டும். குறுக்குவாட்டில் பெட்டிகளை இணைக்க முடியாது. வெறுமையான கட்டத்திற்கு பெட்டிகளை நகரத்தலாம். ஒவ்வொரு பெட்டியாக நகர்த்த முடியாது. ஒரு திசைக்கான அம்புகுறியை அழுத்தினால், எல்லா பெட்டிகளும் அந்த திசையை நோக்கி நகரும். எல்லா கட்டங்களிலும் பெட்டிகள் இருந்து, அவற்றின் அருகில் அதே எண் கொண்ட பெட்டிகள் இல்லாவிடில் அவற்றை இணைக்க முடியாது. புதிய பெட்டி தோன்றுவதற்கான கட்டம் இல்லாததால் ஆட்டம் தோல்வியில் முடிவடையும். 2048 என்ற எண்ணை அடைந்தால் ஆட்டத்தில் வெற்றி பெற்றதாக கருதப்படும். அதைத் தாண்டியும் விளையாடலாம்.\n\nபெரிய எண்களை கடைசி வரிசைக் கட்டங்களில் வைத்துக் கொண்டால் விளையாட்டில் எளிமையாக வெற்றியடையலாம்.\nஇந்த விளையாட்டில் அதிகபட்சமாக 131,072 என்ற எண் சேரும் வரையில் விளையாட முடியும். அதிகபட்சமாக 3,932,100 புள்ளிகளைப் பெற முடியும்.\n\nஇணைப்புகள்.\n- \"2048\" மூல நிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61106"}, {"id": [363, 6], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "- தோற்றம்\nஇவர்கள் நல்ல திடகாத்திரமான உடம்பினையும், கையில் மந்திரக்கோலையும், மண்டையோட்டு மாலையையும், மிருகத்தோல் அல்லது அங்கியும் அனிந்து காணப்படுவர்.\n\n- பலியிடுதல்\nஇவர்கள் காளி என்ற தெய்வத்திற்கு மனிதபலி இடுவதன் மூலம் பல வரங்கள் பெற முடியும் என்பது இவர்களின் நம்பிக்கை. அரச வம்சத்தை சேர்ந்தவர்களை பலியிடுவதன் மூலம் மிகப்பெரிய சக்திகளை பெற முடியும் என்று நம்புபவர்கள். பலியிடுதலுக்கென பலிபீடமும் மனிதர்களை மடக்கிப்பிடிக்க தனி ஆயுதங்களையும் வைத்திருப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39356"}, {"id": [363, 7], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "மூன்றடுக்குத தேர்வுமுறை.\nஅடிப்படை நிலை (Foundation).\nபன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதலாம். இதற்காக இந்நிறுவனத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்நிலையில் நான்கு தாள்கள் (பொருளாதாரம், கணக்குப் பதிவியல், கணிதம் மற்றும் நிறுவன அமைப்பு மற்றும் மேலாண்மை) உள்ளன .\n\nஇடை நிலை.\nஇந்நிலையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று தாள்கள் வீதம் மொத்தம் ஆறு தேர்வுகள் எழுத வேண்டும். இடை நிலை (இண்டர்மீடியட்டு) முடித்தபின் ஓர் ஆண்டு பயிற்சி பெற வேண்டும்.\n\nஇறுதி நிலை.\nஇடை நிலை போலவே இதிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு தாள்கள் உள்ளன. எட்டு தாள்களிலும் வெற்றி பெற்று ஈராண்டு நடைமுறைப் பயிற்சியையும் முடித்தால் இந்நிறுவனத்தில் உறுப்பினராகப் பதிவு பெறலாம்.\n\nஉற்பத்திச் செலவுத் தணிக்கையினால் பொது மக்களுக்கு விளையும் நன்மைகள்.\n1. பொருட்களின் உற்பத்திச் செலவு குறைவதால் விலை குறைகிறது\n2. ஒரே பொருளை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினை ஒப்பிடுவதால் செலவு குறைய வழி பிறக்கிறது.\n3. தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது\n\nஉற்பத்திச் செலவுத் தணிக்கையினால் அரசுக்கு கிட்டும் பலன்கள்.\n1. கிடைத்தற்கரிய மூலப் பொருட்களைகொண்டு மக்களுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்ய வர்த்தக நிறுவனங்களை வலியுறுத்த முடியும்.\n2. பொருட்களின் உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்களைத் திரட்ட முடியும்\n3. விலை வாசியைக் கட்டுப்படுத்த முடியும்\n\nஉற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கையும் நிதிநிலைத் தணிக்கை அறிக்கையும்.\n1. நிதி நிலை தணிக்கை அறிக்கை, ஒரு பொது ஆவணமாகும் - அதாவது இதனை யார் வேண்டுமானாலும் காண முடியும். ஆனால் உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை என்பது ஒரு இரகசிய ஆவணம் ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதன் நகலைக் காண முடியாது.\n2. நிதி நிலை தணிக்கை அறிக்கை, வருடாந்திர உறுப்பினர் கூட்டத்தில் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை, இயக்குனர் குழுவிடமும் அரசிடமும் மட்டுமே சமர்ப்பிக்கப்படுகிறது.\n3. பொருட்களை உற்பத்தி செய்யும் முறை போன்ற பல தகவல்களைப் பற்றி அறிக்கையில் விவாதிக்கப்படுவதால், உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை இரகசிய ஆவணம் என்று கருதப்படுகிறது.\n4. உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்துதல், உற்பத்திச் செலவைக் குறைத்தல் போன்றவற்றுக்கான ஆலோசனைகளை தணிக்கையாளர் வழங்குகிறார். இதனாலும் இதன் இரகசியத் தன்மை அதிகரிக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- icwai\n\n\n\n\n", "document_id": "ta_ta_23901"}, {"id": [363, 8], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "வினைச்சொற்களில் அன், ஆன் என முடியும் சொற்கள் ஆண்பாலைக் குறிப்பன. \n\nகந்தன், ஒருவன், வந்தான் எனபன போன்று வருவன ஆண்பால்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47189"}, {"id": [363, 9], "question": "உடலுறவுச் செய்கை ஒன்றில் ஆண் ஒரு முறை மட்டுமே <Query> எய்த முடியும். பெண்ணோ பல பரவசநிலைகளைப் பெற முடியும்.", "document": "தகுதிச்சான்று.\nமின்சாரப் பணி மேற்பார்வையாளர்களுக்கான தகுதிச் சான்றுகள் கீழ்காணும் கல்வித் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\n\n- மின்சாரப் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு உயர் மின்னழுத்தம் கொண்ட நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருடம் பணியாற்றி இருக்க வேண்டும்\n\nமின்சாரப் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு உயர் மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றி அமைப்புப் பணியினைச் செய்து ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n\nமின்சாரப் பணி மேற்பார்வையாளர் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.\n\nமின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வு.\nமின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வுகள் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான விளம்பரம் தமிழ் நாளிதழ்களில் வெளியிடப்படும். இத்தேர்வில் மின்சாரக் கருத்தியல் ஒரு பாடமாகவும், மின்சாரம் குறித்த விருப்பப் பாடம் ஒரு பாடமாகவும், வாய்மொழிக் கேள்வி மற்றும் செயல்முறைத் தேர்வு ஒரு பாடமாகவும் தேர்வு நடத்தப்படுகிறது. செயல்முறைத் தேர்விற்கு மொத்தம் 100 மதிப்பெண்களும் அதில் தேர்ச்சி பெற குறைந்தது 40 மதிப்பெண்களும், இரண்டு எழுத்து வழியிலான தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் 50 மதிப்பெண்களும் அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் 20 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். செயல்முறைத் தேர்வில் வாய்மொழியாகக் கேட்கப்படும் கேள்விகளில் அவர்கள் பணிபுரிந்த உயர் அழுத்த மின்சாரப் பணிகள் குறித்த கேள்விகள் அதிக அளவில் இடம்பெறும். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்சாரப் பணி மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். \n\nதகுதிகள்.\nமின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வு எழுத விரும்புபவர்கள் கீழ்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.\n\n1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2. மின்சாரப் பணியில் குறைந்தது ஐந்து ஆண்டுகளும் அதில் உயர் அழுத்த மின்சாரப் பணிகளில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பணி புரிந்திருக்க வேண்டும்.\n3. உயர் அழுத்த மின்சாரப் பணிகளில் வேலை செய்த அனுபவம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கோட்ட செயற்பொறியாளரிடம் சான்றிதழ் ஒன்று பெற வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20593"}]
[{"id": [364, 0], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "இதனை மின்மமாக்கப்பட்ட (அயனாக்கம்) அடைந்த வளிம நிலை எனலாம். மேலும் இதன் நிலைப்பாடு இன்னும் ஆராய்ந்தறியப்பட வேண்டியதாகும். பிளாஸ்மா என்னும் மின்மக் கலவை நிலை, சுதந்திரமாக இயங்கும் இலத்திரன்களையும், அயன்கள் எனப்படும் (எதிர்மின்னிகளை) இலத்திரன்களை இழந்த மின்னூட்டம் பெற்ற அணுக்களையும் கொண்டன. அதாவது நேர்மின்மப்(+) பொருட்களும், எதிர்மின்மப்(-) பொருட்களும் ஈடான (சமமான) எண்ணிக்கையில் கலந்து ஒரு வளிமம் போன்ற நிலையில் உள்ளது இம் \"மின்மக்கலவை\" என்னும் பிளாஸ்மா. அணுக்களிலிருந்து இலத்திரன்களை (எதிர்மின்னிகளை) வெளியேற்றிப் பிளாஸ்மா நிலையை உருவாக்குவதற்கும், எதிர்மின்னிகளும் (இலத்திரன்களும்), அயன்களும் தனித்தனியாக இருக்கும் நிலையைத் தக்கவைப்பதற்கும், சக்தி தேவைப்படுகின்றது. இவ்வாறு தேவைப்படும் சக்தி வெப்பம், மின்சாரம், கட்புலனாகாத புற ஊதாக்கதிர்கள், கட்புலனாகும் செறிவாக்கப்பட்ட லேசர் கதிர்கள் போன்ற பல மூலங்களிலிருந்து கிடைக்கக் கூடும். பிளாஸ்மா நிலையைத் தக்கவைப்பதற்குரிய சக்தியில் குறைவு ஏற்படும்போது அது மீண்டும் மின்னேற்றம் இல்லாத (வளிம) வாயு நிலையை அடைகின்றது. தனியாக இயங்கக்கூடிய மின்னேற்றம் கொண்ட துணிக்கைகள் (துகள்கள்) இருப்பதன் காரணமாகப் பிளாஸ்மா மின்கடத்துதிறன் கொண்டது. அத்துடன் மின்காந்தப் புலங்களினால் தூண்டப்படக்கூடியது. \n\nசுற்றுப்புறச்சூழலின் வாயுமண்டலத்தின் வெப்பம், அடர்த்தியைக் கொண்டு பகுதியளவாகவோ (அ) முற்றிலுமாகவோ மின்னூட்டம் பெற்ற பிளாஸ்மாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சான்றாக, பகுதியளவு அயனியாக்கமடைந்த பிளாஸ்மாக்கள் வெளிர்ந்த நியான் குழல்களிலும், மின்னல்களிலும் காணப்படுகின்றன. மேலும் முற்றிலும் அயனியாக்கமடைந்த பிளாஸ்மாக்கள் சூரியனின் உட்புறாத்திலும், சூரிய ஒளிவட்டத்திலும், நட்சத்திரங்களிலும் காணப்படுகின்றன.\n\nஅணு உட்கருவில் நேர்மின்மப்(+) பொருட்களிலிருந்து இலத்திரன்களை (எதிர்மின்னிகளை) நீக்குவதால் அயனியாக்கமடைகின்றன. நீக்கப்ப்ட்ட இலத்திரன்களின் எண்ணிக்கை வெப்பம் உயர்வு, அடர்த்தியினைக் கொண்டு மாறுபடும். அணுமூலக்கூறு பிணைப்பை பிளக்க இவை உதவுகின்றன. இம்முறை வேதியிய நீர்ம அயனியாக்கம், உலோக அயனியாக்க முறைமைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. மின்னூட்டம் பெற்ற பிளாஸ்மா மின்துகள்கள் மின்கடத்துபவைகளாக ஒன்றிணைந்து மின்காந்தப்புலத்தில் நன்கு செயல்படுகின்றன. இம்முறைமை தற்காலத்திலுள்ள நவீனத்தொழில் நுட்பக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறன்து. சான்றாக பிளாஸ்மா தொலைக்காட்சித் திரைகள் முதலியவற்றில் பயன்படுகின்றன.\n\nபிளாஸ்மாக்கள் பெரும்பாலும், விண்வெளி மண்டலங்கள், நட்சத்திரங்கள், பால்வழித்திரள் போன்றவற்றில் அளப்பரியதாக பரந்து காணப்படுகின்றன. \n\nவரலாறு.\n- 1879 ஆம் ஆண்டில் சர். வில்லியம் க்ரூக்ஸ் (Sir William Crookes) என்பார் மின்இறக்கக் குழாய் (discharge tube) ஆய்வுகளின்போது பொருளின் இந்த நான்காவது நிலையை அடையாளம் கண்டார்.\n- மேலும், 1897 ஆம் ஆண்டு க்ரூக்ஸ் குழாயின் ஆய்வில் ஆங்கில இயற்பியலாளர் சர் ஜெ. ஜெ. தாம்சன்.\n- 1928 இல் இர்விங் லாங்மூயர் (Irving Langmuir) என்பவர் இதற்குப் பிளாஸ்மா என்று பெயரிட்டு அழைத்தார். இதற்குக் காரணம் சில மின்னும் துகள்கள் க்ரூக்ஸ் குழாய்களில் (கிரேக்கம் πλάσμα – அமைதல் / உருவாக்கம்) பொதிந்திருந்தன.\n\nபண்புக்கூறுகள்.\nவரையறை.\n- பிளாஸ்மாவின் மின்னூட்டமானது பிணைப்பற்ற நேர், எதிர் மின்னூட்ட ஊடகத்தில் நடுநிலையாக உள்ளது.\n- ஒட்டுமொத்த மின்னூட்ட அளவு '0' ஆகும்.\n- இவை பிணைப்பற்றதாக இருந்த போதிலும் மின்காந்தப்புலத்தில் மின்னோட்டத்தைக் கடத்துகின்றன.\n- இவ்வாறாக பிளாஸ்மா மின்னூட்டத்துகள்கள் மின்னோட்டத்தைக் கடத்தும் பொழுது புறவிசையாலும் அதன் அயனி நிலையில் மாற்றத்தைத் தருகின்றன. தொகுப்பாக இவை பல்வேறு மாறுதல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. பிளாஸ்மா ஓட்டத்தின் மூன்று முக்கிய காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n- பிளாஸ்மா தோராயமாக்கம்\n- தொகை இடையீடு\n- பிளாஸ்மா அதிர்வெண்\n\nஅயனியாதல் வீதம்.\nஅயனியாதல் வீதமான, formula_1, என்பது சமன்பாட்டில் formula_2, \n\nஇங்கு formula_3 அயனிகளின் அடர்த்தி எண்ணிக்கை & formula_4 நடுநிலை அயனிகளின் அடர்த்தி எண்ணிக்கை. \n\nஇலத்திரான் அடர்த்தி, சராசரி மின்னூட்ட அளவு formula_5 வழி அயனிகளுடைய formula_6, \n\nஇங்கு formula_7 இலத்திரான் அடர்த்தி எண்ணிக்கை.\n\nவெப்ப அளவீடு.\nபிளாஸ்மாவின் வெப்பநிலை கெல்வின் / இலத்திரான் வோல்ட்ஸ் என்ற அலகால் அளக்கப்படுகிறது. பிளாஸ்மாவின் அயனியாதல் வீதமனாது பிளாஸ்மாவின் அயனியாக்க வெப்பநிலையால் மாற்றமடைகிறது.\n\nவாயு, பிளாஸ்மா வேறுபாடுகள்.\nதிட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட நான்காவது நிலைப்பாடாக அயனியாக்கப்பட்ட வாயுக்களாக இப்பிளாஸ்மாக்கள் கருதப்படுகின்றன.\n\nபிளாசுமா - பொதுவகைகள்.\nபுவியில் நாம் பெருமளவுக்கு எதிர்கொள்ளும் பொருட்களின் நிலை திண்மம், நீர்மம் (திரவம்), வளிமம் (வாயு) ஆகிய மூன்று நிலைகளாகும். அண்டத்தைக் கருத்துக்கு எடுத்தால், இயற்கையில் அதி கூடிய அளவில் காணப்படும் பொருளின் நிலை பிளாஸ்மா நிலையாகும். சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் பிளாஸ்மா நிலையிலேயே காணப்படுகின்றது. புவியிலும் குறைந்த அளவுக்குப் பிளாஸ்மா காணப்படுகின்றது. இவற்றைவிட செயற்கையாகவும் பிளாஸ்மாக்கள் உருவாக்கப்படுகின்றன.\nபிளாஸ்மா அளவுருக்கள்.\nபிளாஸ்மாவின் அளவுருகள் அவற்றின் அளவைப்பொருத்து மாறுபடும்,ஆனால் அவற்றின் குணநலன்கள் ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கும்.பிளாஸ்மாக்கள் குவார்க்குகளைப் போல வித்தியாசமான குணநலன்களைக் கொண்டிருப்பதில்லை.\n\nபிளாஸ்மா - மாதிரிகள்.\n- திரவ மாதிரி\n- இயக்க மாதிரி\n\nபொருளாதாரப் பயன்பாடு.\nபிளாஸ்மாவின் மிகையான வெப்பம், அடர்த்தி காரணமாக ஆராய்ச்சி, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படுகிறது,\n- உலோகத்தொழில் (மெட்டலர்ஜி)\n- புறப்பரப்பு செயற்பாடு - பிளாஸ்மா தெளிப்பான், மேற்பூச்சு, அரித்தெடுத்தல் போன்ற நுண்மின்னணுவியலில் பயன்படுகின்றன.\n- உலோக வெட்டல்\n- உருக்கிப் பிணைத்தல்\n- வாகன புகை உமிழ்வைக் கட்டுப்படுத்தல்,\n- கிளர்வொளி வீசல் (ஃப்ளொரசன்ட்) விளக்குகளில் பயன்பாடு\n- விண்வெளி பொறியியல் முறைகளில் உட்தகன பொறி இயந்திரங்களில் பயன்பாடு\n\nவெளியிணைப்புகள்.\n- Free plasma physics books and notes\n- Plasmas: the Fourth State of Matter\n- Plasma Science and Technology\n- Plasma on the Internet – a list of plasma related links.\n- Introduction to Plasma Physics: Graduate course given by Richard Fitzpatrick|M.I.T. Introduction by I.H.Hutchinson\n- Plasma Material Interaction\n- How to make a glowing ball of plasma in your microwave with a grape|More (Video)\n- How to make plasma in your microwave with only one match (video)\n- OpenPIC3D – 3D Hybrid Particle-In-Cell simulation of plasma dynamics\n- Plasma Formulary Interactive\n\n\n\n\n", "document_id": "ta_ta_2172"}, {"id": [364, 1], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "ஓந்திகளுள் சில இனங்கள், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தன. இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருப்பதாகும். பச்சோந்திக்கு காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. பச்சோந்தியின் கண்கள் ஒரு பொருளின் உயரம்,அகலம்,ஆழம் போன்ற முப்பரிமாணங்களையும் காணக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.ஒவ்வொரு கண்னும் தனித்தனியாக வேலை செய்யக்கூடியது. 360 பாகை அளவுக்குப் பார்வை விரியும்.\n\nபச்சோந்திகள் கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி புற ஊதாக்கதிர்களையும் கண்டுணரவல்லன.\n\nஇவற்றையும் காண்க.\n- பல்லியோந்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1801"}, {"id": [364, 2], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "இனமான நிறங்கள்t.\nசெவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16154"}, {"id": [364, 3], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "இன்றைய நிலையில், உலகத்திலேயே நீளமான நடைமேடை இங்கு தான் உள்ளது.\n\nஇது இந்திய அளவில் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்களில் ஒன்று.\n\nஒவ்வொரு நாளும் 189 தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன. நாள்தோறும் 270,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.\n\nதொடர்வண்டிகள்.\n- 12587 அமர்நாத் அதிவிரைவு ரயில் (கோரக்பூர் சந்திப்பு- ஜம்மு தாவி)\n- 11016 குஷிநகர் விரைவுவண்டி (கோரக்பூர் சந்திப்பு - மும்பை லோகமானிய திலகர் முனையம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_82393"}, {"id": [364, 4], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "அண்டம்.\n- பல்லண்டம்,-\n- அண்டம் -\n- பால்வெளிப் படலம்\n- மீப்பால்வெளிக் கொத்து\n- பால்வெளிக் குழுக்களும் கொத்துகளும்\n- பால்வெளி (விண்மீன்பேரடை) -\n- பால்வழி\n- விண்மீன் (நாள்மீன்)\n- வெளி\n- அண்ட அமைப்பு\n- கருந்துளை (கருங்குழி)\n- கரும் பொருள்\n- கருப்பு ஆற்றல்\n- மீ விண்மீன் வெடிப்பு\n- பெருவெடிப்பு\n- செம்பெயர்ச்சி\n- அண்டப் பின்னணிக் கதிர்வீச்சு\n\nசூரியக் குடும்பம்.\n- சூரியன்\n- புதன் (கோள்) ()\n- வெள்ளி (கோள்) ()\n- பூமி ()\n- செவ்வாய் (கோள்) ()\n- வியாழன் (கோள்) ()\n- சனி (கோள்) ()\n- யுரேனசு ()\n- நெப்டியூன் ()\n\nசூரிய குடும்பத்தில் உள்ள குறுங்கோள்கள்.\n- ஏரிசு\n- புளூட்டோ\n- செரெசு\n\nசூரிய குடும்பத்தில் உள்ள துணைக் கோள்கள்.\n- நிலா\n- கனிமிடு\n- போபொசு\n\nவான் பொருட்கள்.\n- விண்மீன்\n- வால்வெள்ளி, வால் நட்சத்திரம் - Comet,\n- விண்கல், எரி நட்சத்திரம் - Meteors, எரிகற்கள்\n- பொறி நட்சத்திரம் - Shooting stars\n\nஇதர தலைப்புகள்.\n- துருவ ஒளி - Aurora (astronomy)\n- துருவ நட்சத்திரம் - Pole star\n- துணைக்கோள்\n- கிரகணம்\n- அமாவாசை\n- பெளர்ணமி\n- இடி\n- மின்னல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12503"}, {"id": [364, 5], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "பெயர்க் காரணம்.\nஇவ் வால்வெள்ளிC/2012 S1, ISON என்று பெயர் பெற காரணம் உண்டு.\nசிறப்பம்சங்கள்.\nசூரிய மண்டலத்துக்கு அடுத்துள்ள ஊர்ட் எனும் மேகப் பகுதியில் இருந்து இவ்வால்வெள்ளி வருகிறது.கடந்த 200 ஆண்டுகளில் பூமி கண்ட வால்வெள்ளிகள் யாவும் மீண்டும் மீண்டும் சூரியனையே சுற்றி வருபவை ஆகும். ஆனால் முதன்முறையாக சூரியனை நோக்கி வருகிறது இவ்வால்வெள்ளி.. மேலும் 'ஊர்ட்' மேகப் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது.\nஅதனால் அது சூரியக் குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும். அதன் மூலம் உலகம் தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும். \nசூரியனை கடந்து செல்லுதல்.\nஇது சூரியனை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல முயன்ற நிலையில், 28 நவம்பர் 2013 அன்று சூரிய ஈர்ப்பு விசையின் காரணமாக , கரு சிதைக்கப்பட்டு 2000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருகி ஆவியாகி நீரோடை போலச் சென்று மறைந்துவிட்டது. . இருப்பினும் இதன் சில பாகங்கள் இன்னும் அழியாமல் இருக்கக்கூடும் எனவும் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நாசா ஆய்வுமையத்தின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 போன்ற தொலைநோக்கியில் பதிவான 76 படங்களில் உள்ளபடி ஐசானின் சிறிய தூசி மண்டலத் துண்டு சூரியனில் மோதியது போக மிச்சம் வளிமண்டலத்தில் மிதப்பதாக நம்பப்படுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- The NASA Comet ISON Observing Campaign at Sungrazing Comets\n- C/2012 S1 (ISON) at the JPL Small-Body Database Browser (interactive)\n- C/2012 S1 (ISON) at Cometography.com\n- C/2012 S1 (ISON) at Aerith.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_52241"}, {"id": [364, 6], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "இதன் அணு எண் 2. இதுவே அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமங்களில் இரண்டாவது ஆகும். இதுவே நீரியத்திற்கு அடுத்து எளிய அமைப்புக் கொண்ட தனிமமும் ஆகும். பூமியின் கடல் மட்டத்தில் காற்றுமண்டலத்தில் ஈலியம் 6ஆவதாக, நைதரசன், ஒட்சிசன், ஆர்கான், காபனீரொட்சைட்டு, நியானுக்கு அடுத்ததாகச் செறிவுற்றுள்ளது. இதன் செழுமை மில்லியனில் 5.2 பங்குகள் ஆகும். பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் அண்டப் பெருவெளியில் நீரியத்திற்கு அடுத்து மிகுதியாக இருப்பது ஈலியமாகும். இதன் பங்கு 7%. நீரியமும் ஈலியமும் சேர்ந்து அண்டப் பெருவெளியில் 99.9%ஆக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105015"}, {"id": [364, 7], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "கலங்கு திறன் மற்றும் ஓர் ஆண்டின் பருவ காலங்கள் போன்ற காரணிகள், ஒளியற்ற இப்பகுதியின் ஆழத்தை பெரிதும் பாதிக்க இயலும். சூரிய ஒளியால் நேரடியாகப் பாதிக்கப்படும் ஏரி அல்லது கடலின் சூரிய ஒளி மண்டலத்திற்குக் கீழாக ஆழ்கடல் இருட்பகுதி மண்டலம் காணப்படுகிறது. \n\nபெருங்கடல்.\nவரையறைகளின்படி ஆழ்கடல் இருட்பகுதியானது, பெருங்கடலில் 200 மீ (660 அடி) முதல் 1000 மீட்டர் (3300 அடி) வரையிலும், மேலும் பெருங்கடலின் தரைப்பகுதி வரையிலும் விரிவடைந்துள்ளது . அக்டினோட்டெரிகீயை வகை மீன்கள், ராட்சத கணவாய் உயிரினங்கள், எலும்பு மீன்கள் மற்றும் தலைக்காலி போன்ற தனித்துவமிக்க ஆழ்கடல் உயிரினங்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன.\n\nஆழ்கடல் இருட்பகுதி மண்டலமானது மேலும் கூடுதலாக பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை, ஆழ்கடல் , ஆழ்கடல் மண்டலம் மற்றும் ஆழ்கடல் பாதாள மண்டலம் என்பனவாகும் . 200 மீட்டர்(656 அடி) முதல் 2000 மீட்டர் (6562 அடி) வரையுள்ள பெருங்கடல் பகுதி ஆழ்கடல் என்று கருதப்படுகிறது . 2000 மீட்டர் (6562 அடி) முதல் 6000 மீட்டர் (19685 அடி) வரையுள்ள பகுதி ஆழ்கடல் மண்டலம் என்றும் 6000 மீட்டர் (20000 அடி) முதல் கடலின் தரைப்பகுதி வரையுள்ள பகுதி ஆழ்கடல் பாதாள மண்டலம் என்றும் கருதப்படுகிறது. இப்பகுதியில் வாழும் உயிரினங்கள் முழுமையாக இருளில் வாழக்கூடிய உயிரினங்களாகக் காணப்படுகின்றன. \n\nஇவற்றையும் காண்க.\n- சூரிய ஒளி மண்டலம்\n- கடல்நீர் மண்டலம்\n- ஆழ்கடல் பாதாள மண்டலம்\n- ஒளியிலி மண்டலம்\n- ஆழ்கடல் மண்டலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89288"}, {"id": [364, 8], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "சமயம்.\n- பன்னிரு திருமுறைகள்\n- சமயக் குறவர்கள்\n- நாயன்மார் வரலாற்றுச் சுறுக்கம்\n1. அப்பூதியடிகள்\n2. திருமூலர்\n- படி நிலைகள் (சைவ நாட் பாதங்கள்)\n- அட்டாங்க யோகம்\n\nபுலவர்கள்.\n- வள்ளுவன்\n- ஔவை\n- கம்பன்\n- காளமேகம்\n- புகழேந்தி\n- ஒட்டக்கூத்தர்\n- பாரதி\n\nஅறிஞர்கள்.\n- உ.வே.சா.\n- ஆறுமுக நாவலர்\n- ம. பொ. சி.\n\nபேச்சாளர்கள்.\n- இலங்கை ஜெயராஜ்\n- சிவகுமார் ஐயா (திருமந்திர விளக்கம் மற்றும் பல)\n- சௌரிராஜன் (அண்டப் பகுதி விளக்கம்)\n\n-- இளமையில் கல் --\n\n", "document_id": "ta_ta_52402"}, {"id": [364, 9], "question": "சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் <Query> நிலையில் உள்ளது.", "document": "அமைவிடம்.\nஇக்கோயில் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே திருமூலஸ்தானம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.\n\nஇறைவன், இறைவி.\nஇக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார். இறைவி காமாட்சி ஆவார்.\n\nஅமைப்பு.\nமுற்காலச் சோழர்களின் கட்டடக்கலைச் சான்றாக உள்ள இக்கோயிலில் அழகான சிற்பக்ள் உள்ளன.சித்திரை முதல் வாரத்தில் மூலவர்மீது சூரிய ஒளி விழுகிறது. ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புற சுவற்றில் கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் செடிகளும், முட்புதர்களும் காணப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளது. அகத்தியர் சிவனை வணங்குவது போன்ற சிற்பம் உள்ளது. கோயில் பராமரிப்புக்காக தரப்பட்ட கொடை பற்றிய விவரங்கள் இதில் காணப்படுகின்றன. துர்க்கை, இலட்சுமி, சரசுவதி ஆகிய மூவரும் உலக இன்னல்கள் தீர இறைவனை வழிபட்டுள்ளனர். சிவ பார்வதி திருமணத்தைக் காண உலக உயிர்கள் அனைத்தும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தபோது வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயரவே, சிவன் அகத்தியரை அழைத்து நிலையைச் சரிசெய்வதற்காக தென் பகுதிக்குச் செல்லும்படி பணித்தார். அகத்தியர் தான் சென்ற இடங்களில் லிங்கத் திருமேனிகளை அமைத்து வழிபட்டுச் சென்றார். அவ்வாறான லிங்கத்திருமேனிகளில் இக்கோயிலில் உள்ளதும் ஒன்றாகும். பின்னர் இங்கு கோயில் கட்டப்பட்டது.\n\nவிழாக்கள்.\nபிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91725"}]
[{"id": [365, 0], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "கணிதத்தில் மட்டுமல்லாது, அறிவியலைச் சார்ந்த மிகப்பல பிரிவுகளிலும், பகா எண் என்ற கருத்து எண்களைப் பற்றிய பற்பல உறவுகளில் பங்களிக்கிறது. எண் கோட்பாட்டில் பகா எண் முக்கிய பங்குவகிக்கிறது. எண்கள் தோன்றிய காலத்திலிருந்தே பகா எண் என்ற கருத்துள்ள பெயர் இருந்திருக்காவிட்டாலும், கருத்தளவில் அது மனிதனின் எண்ணத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்றும், அத்தோன்றலே அறிவியலின் தொடக்கம் என்ற கருத்தும் உள்ளது. பகா எண்களைப் பற்றி சில கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட முடியாமலே பல நூற்றாண்டுகள் சென்றபிறகு, தற்காலத்தில் கணினிகளின் உதவியால் அவை மீண்டும் பெரிய அளவிலே ஆய்வு செய்யப்பட்டு வெற்றியும் தந்து கொண்டிருக்கின்றது. \n\nஅறிமுகம்.\n1,2,3,4, ... என்று முடிவில்லாமல் போகும் இயல் எண் தொடரில், எந்தெந்த எண்ணுக்கு அதே எண்ணையும், 1 ஐயும் தவிர வேறு காரணிகள் அல்லது \"வகுனிகள்\" அல்லது வகுத்திகள், (அதாவது, சரியாக வகுக்கும் எண்கள்) கிடையாதோ, அவ்வெண்ணுக்கு பகா எண்  என்று பெயர். இதைத் தனி அல்லது தனியெண் என்றும், பகாத்தனி என்றும் சொல்வதும் உண்டு. 1 ஐ பகா எண்களில் ஒன்றாக சேர்ப்பதில்லை.ஏனெனில் 1 ஆனது ஒரே ஒரு வகுத்தியை மட்டுமே பெற்றிருப்பத்தாகும்(வரையறைப்படி). ஒன்று ஏன் பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல. \n\nஎடுத்துக்காட்டாக,\n\n2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53 என்பன முதல் 16 பகா எண்களாகும்.\n\nபகா எண்களின் பெருக்கல்.\nபகா எண்களல்லாத வகுபடும் எண்களுக்கு பகு எண்கள் எனப்பெயர். 1 ஐ பகு எண்களிலும் சேர்ப்பதில்லை.\n\n4,6,8,9,10,12,14,15,16,18,20,21,22,24,25,26 முதலியவை முதல் 16 பகு எண்களாகும்.\n\nஒவ்வொரு பகு எண்ணையும் பகா எண்களின் (பகாத்தனிகளின்) பெருக்காகக் காட்டலாம்.\n\nஎ.கா.: formula_1\n\nஒரு பகு எண் இம்மாதிரி பகா எண்களின் பெருக்குச் சேர்வையாகக் காட்டப்படும்போது, அப்பகா எண்களின் வரிசையை மாற்றலாம் என்பதைத் தவிர வேறு விதத்தில் இன்னொரு பெருக்குச் சேர்வையாகக் காட்டமுடியாது. இதையே வேறு விதமாகச் சொன்னால், ஒரு பகு எண்ணுக்கு, பகா எண்களின் மூலம் பெருக்குச் சேர்வை ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இதை  பகாக் காரணித்தல் தேற்றம்  (Prime Factorization Theorem) (பகாத்தனி வகுபிரிவுத் தேற்றம்) என்று சொல்வார்கள்.\n\nமெர்சென் பகாத்தனி.\nபகாத்தனி எண்களில் ஒரு வகையானவற்றுக்கு மெர்சென் பகாத்தனி என்று பெயர்.\n\nformula_3 என்பது ஒரு பகாத்தனி என்றால் formula_4ஒரு பகாத்தனிதானா? அது பகாத்தனியானால் அதற்கு மெர்சென் பகாத்தனி எனப்பெயர். மாரின் மெர்சென் (Marin Mersenne) என்பவர் டேக்கார்ட் காலத்து பிரான்சியக் கணித இயலர். 1644 இல் அவர் ஒரு கணித யூகம் விடுத்தார். அதாவது:\n\nformula_5 ஆக இருந்தால், formula_6 = 2,3,5,7,13,17,19,31,67,127,257 என்ற பகா எண்கள் தான் formula_7 ஐ பகா எண்களாக்கமுடியும்.\n\nஆனால் சிறிது சிறிதாக மெர்சென்னின் இந்தக் கூற்று திருத்தப்பட்டு, 1947 இல் கடைசித் திருத்தம் செய்யப்பட்டபோது பின்வருமாறு மாறியது:\n\nformula_5 ஆக இருந்தால், formula_6 = 2,3,5,7,13,17,19,31,61,89,107,127 என்ற பகாத்தனிகள் தான் formula_7 ஐ பகாத்தனிகளாக்கமுடியும்.\n\nதற்காலத்திய மெர்சென்னின் பகாத்தனிப் பட்டியலை, மெர்சென் பகாத்தனி கட்டுரையில் பார்க்கவும். அக்டோபர் 31, 2008 வரை மொத்தம் 46 மெர்சென் பகாத்தனி எண்கள்தாம் கண்டறியப்பட்டுள்ளன. ஆகஸ்டு 2008ல் கண்டுபிடித்த 12,978,189 இலக்கங்கள் கொண்ட பகாத்தனி எண் (2 − 1) தான் இன்று நாம் அறிந்த யாவற்றினும் பெரிய பகாத்தனி எண் ஆகும் \n\nஃபெர்மா பகாத்தனி.\nஃபெர்மா (1601-1665) பகாத்தனிகளைப்பற்றி பல கேள்விகள் எழுப்பினார். formula_11, n = 0,1,2,3, ... என்ற எண்கள் ஃபெர்மாவின் பெயரை உடைத்தவை. அவைகளெல்லாம் பகாத்தனிகளா என்பது ஃபெர்மாவின் கேள்வி. n = 0,1,2,3,4 க்கு ஒத்ததான ஐந்து ஃபெர்மா எண்கள் பகாத்தனிகள் தாம். ஆனால் ஆறாவது, அதாவது,\n\nபகா எண்ணல்ல. இதை 100 ஆண்டுகள் கழித்து அவ்வெண்ணுக்கு 641 என்ற எண் காரணியாக உள்ளது என்று ஆய்லர் கொடுத்த நிறுவல் தீர்த்துவைத்தது.\n\nபகா எண்களின் எண்ணிக்கை.\nமுதல் formula_13 நேர்ம முழு எண்களில் எவ்வளவு எண்கள் பகாத்தனிகளாக இருக்கும்? இந்த எண்ணிக்கையை formula_14) என்று அழைப்பது வழக்கம். இதற்கு ஒரு தோராய மதிப்பை லெஜாண்டர் (1752-1833) 1796 இல் யூகமாக உலகின் முன்வைத்தார். அது பகா எண் தேற்றம் (Prime Number Theorem அல்லது PNT) என்ற பெயரில் இன்று புழங்கி வருகிறது. இதை 1898 இல் தனித்தனியே நிறுவியவர்கள் ஹாடமார்டும் டெ லா வாலி புவாஸான் என்பவரும். இதன்படி\n\nformula_15 இன் தோராய மதிப்பு formula_16. அதாவது, formula_13 முடிவிலியை நோக்கி ஒருங்கும்போது,\n\nஇந்த நிறுவலில் ரீமன் இசீட்டா சார்பியம் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1948 இல் ஸெல்பர்க், பால் ஏர்டோசு இருவரும் சேர்ந்து இதற்கு ஒரு மாற்று நிறுவல் கொடுத்தார்கள். அதில் ரீமான் ஜீட்டா சார்பின் தேவையில்லை. அதனால் இதற்கு 'பகா எண் தேற்றத்தின் சாதாரண நிறுவல்' (Elementary Proof of PNT) என்று பெயர் வந்தது. இதற்காக ஸெல்பர்க்கிற்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் 1950 இல் வழங்கப்பட்டது.\n\nஇலக்கியங்களிலும் கலைகளிலும்.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வாளாரான கார்லு செகன் தான் எழுதிய கான்டேக்டு புதினத்தில் பகா எண்களின் மூலம் வேற்றுக் கிரக உயிரிகளிடம் தொடர்பு கொள்ள முடியும் என எழுதி இருந்தார். மார்க்கு ஹடன் எழுதிய \"தி கியூரியசு இன்சிடண்டு ஆஃப் தி இடாக்சு இன் தி நட்டு டைம்\" புதினத்தில் கதிகளின் நடுவில் அடுத்தடுது வரும் பகா எண்கள் பற்றி எழுதியிருப்பார். ஆங்கிலத் திரைப்படங்களான கியூப், எ மிரரு ஹசு டூ ஃபேசசு, சுநீகர்சு, எ பியூட்டிஃபுல் மைன்டு போன்றவற்றில் இப்பகா எண்களைக் கொண்டு விளையாடும் எண் புதிர் விளையாட்டுக்கள் இடம்பெற்றிருக்கும். பாலோ கியார்டனோ எழுதிய தி சாலிடியூட் ஆஃப் பிரைம் நம்பர்சு என்னும் புதினத்தில் பகாஎண் எண்களில் தனித்துக் காட்டப்படுவதால் அவற்றை தனிமையோடு தொடர்பு படுத்தியிருப்பார். தமிழ் திரைப்படமான எந்திரனில் ஒரு இயந்திர மனிதன் தனக்கு தெரிந்த மிகப்பெரும் பகா எண்ணை அதை பகா எண்ணா அல்லது பகு எண்ணா என்று கண்டறியவே உங்களுக்கு சில வருடங்கள் ஆகலாம் என கூறுவது போல் காட்சி அமைக்கப்படிருந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பகு எண்\n- இராமானுசன்\n- சு. சி. பிள்ளை (எசு. எசு. பிள்ளை)\n\n\n\n\n", "document_id": "ta_ta_10342"}, {"id": [365, 1], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "\"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட எழுகோண எண் காணும் வாய்ப்பாடு:\n\nஇவ்வாய்ப்பாட்டை கீழுள்ளவாறு மாற்றி எழுத:\n\nஇதிலிருந்து \"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண், \"(n−1)\"-ஆம் முக்கோண எண்ணின் ஏழு மடங்கை விட ஒன்று அதிகமென அறியலாம்.\n\nமுதல் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்கள் சில:\n\nமையப்படுத்தப்பட்ட எழுகோண பகா எண்கள்.\nஒரு மையப்படுத்தப்பட்ட எழுகோண எண், பகா எண்ணாக இருந்தால் அது மையப்படுத்தப்பட்ட எழுகோண பகா எண் எனப்படும்\n\nமுதல் மையப்படுத்தப்பட்ட எழுகோண பகா எண்கள் சில:\n\nமுதல் மையப்படுத்தப்பட்ட எழுகோண இரட்டைப் பகா எண்கள் சில:\n\n\n\n\n", "document_id": "ta_ta_41122"}, {"id": [365, 2], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "ஆறகல் பகாத்தனியின் \"செக்சி பிரைம்\" (sexy prime) என்னும் ஆங்கில கலைச்சொல்லில் உள்ள \"sex\" என்பது இலத்தீன் மொழியில் உள்ள எண்ணிக்கை (6) ஆறு என்னும் பொருளில் இருந்து பெற்றது. \n\nகுழு வகைகள்.\nஆறகல் பகாத்தனி இரணைகள்.\n500 ஐ விட சிறிய பகா எண்களில் காணப்படும் ஆறகல் பகாத்தனிகள் (வரிசைகள் , மற்றும் in OEIS):\n\nநவம்பர் 2005 வரையான காலப்பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட ஆறகல் பகாத்தனிகளிலேயே மிகப்பெரிய எண், சென்சு குரூசெ ஆண்டர்சன் (Jens Kruse Andersen) கண்டுபிடித்த 10154 இலக்கங்கள் கொண்ட தாகும். இவ் இரட்டை (இரணை) எண்கள் (\"p\", \"p\"+6) :\"p\" = (48011837012 · ((53238 · 7879#) - 1) + 2310) · 53238 · 7879#/385 + 1, இதில் 7879# என்பது பகாத்தனிபெருக்கெண் (primorial). \n\nஆறகல் மூப்பகாத்தனி.\nஆறகல் பகாத்தனிகள் இரண்டு பகா எண்களையும் மீறி மூன்று பகா எண்கள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று ஆறால் வேறுபடுமாறு அமையும் மூப்பகாத்தனிகளும் உண்டு. மூப்பகாத்தனி (மூன்று பகாத்தனி எண் கூட்டத்தை) (\"p\", \"p\" + 6, \"p\" + 12) என்று குறிக்கலாம். அதே நேரத்தில் \"p\" + 18 என்பது ஒரு பகு எண் ஆக இருக்கும். 1000 கும் சிறியதாக உள்ள பகா எண்களில் மூப்பகாத்தனிகள் (, , ):\n\nஏப்ரல், 2006 வரையிலுமான காலப்பகுதியில் அறியப்பட்ட மிகப்பெரிய மூப்பகாத்தனி, கென் டேவிசு (Ken Davis) என்பார் கண்டுபிடித்த 5132 இலக்கங்கள் கொண்ட எண்கள் ஆகும்:\n\nஆறகல் நாற்பகாத்தனி (நான்கு ஆறகல் பகாத்தனி குழு).\nஒன்றுக்கு ஒன்று ஆறால் வேறுபடும் நான்கு பகா எண்களும் உண்டு. இவற்றை \"p\", \"p\" + 6, \"p\" + 12, \"p\" + 18 என குறிக்கலாம். இந்த நான்கு எண்கள் குழுவை ஆறகல் நாற்பகாத்தனி என்று அழைக்கிறோம். இந்த நான்கு எண் குழு ஒவ்வொன்றும், ஐந்தில் (\"p\" = 5) தொடங்கும் குழுவைத் தவிர, முதல் எண்ணின் கடைசி இலக்கம் 1 ஆக இருக்கும். 1000 கும் சிறியதான பகா எண்களில் ஆறகல் நாற்பகாத்தனிகள்: (, , , ):\n\nநவம்பர், 2006 ஆம் ஆண்டு வரையிலும் கண்டுபிடித்த ஆறகல் நாற்பகாத்தனிகளிலேயே மிக பெரியது சென்சு குரூசெ ஆண்டர்சன் (Jens Kruse Andersen) கண்டுபிடித்த 1002 இலக்கங்களைக் கொண்ட எண் ஆகும்: \n\nஆறகல் ஐம்பகாத்தனி.\nகணிதக் கூட்டடுக்கு வரிசை (arithmetic progression) முறைப்படி ஐந்து எண்கள் ஒன்றுக்கு ஒன்று 6 கூடுதலாக அமைந்திருந்தால், அவற்றுள் ஒன்று ஐந்தால் (5 ஆல்) \"வகுபடும்\". ஆகவே இந்த ஆறகல் ஐம்பகாத்தனியில், 6 ஐ விட சிறியதான எண்ணில் தொடங்கும் ஒரே ஒரு குழுதான் உண்டு: (5,11,17,23,29).\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இரட்டைப் பகாத்தனி (இரண்டு பகா எண்கள் தங்களுக்குள் 2 ஆல் வேறுபடுவன) (ஈரகல் பகாத்தனி)\n- பங்காளிப் பகாத்தனி (இரண்டு பகா எண்கள் தங்களுக்குள் 4 ஆல் வேறுபடுவன) (நாலகல் பகாத்தனி)\n\nமேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்.\n- Retrieved on 2007-02-28 (requires composite \"p\"+18 in a sexy prime triplet, but no other similar restrictions)\n\n\n\n\n", "document_id": "ta_ta_15117"}, {"id": [365, 3], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "முதல் 35 பகாத்தனி இரட்டைகள்.\n1000 கும் குறைவான பகாத்தனிகளில் மொத்தம் 35 பகாத்தனி இரட்டைகள் உள்ளன. அவையாவன::\n\n1849 ஆம் ஆண்டில் இருந்து வழங்கிவரும் போலின்யாக் ஊகம் (Polignac's conjecture) என்னும் கூற்றுப்படி, ஒவ்வொரு இயல் எண் \"k\" -வுக்கும், \"p − p′\" = \"k\" என்னும் ஈடுகோளுக்குப் பொருத்தமாக இருக்குமாறு முடிவிலி \"p\" , \"p′\" என்னும் பகாத்தனி இரணைகள் (சோடிகள்) உண்டு . இங்கே \"k\" = 2 என்னும் வகை பகாத்தனி இரட்டை எண்கள் என்னும் வகையைச் சேர்ந்தவை. \"k\" = 4 என்னும் வகையான பகாத்தனி இரணை \" பங்காளிப் பகாத்தனிகள்\" (cousin prime) எனப்படும். அதே போல வேறுபாடு ஆறாக உள்ள வகை எண்களுக்கு (\"k\" = 6) \"செக்ஸி பகாத்தனிகள்\" (sexy primes) என்று பெயர். செக்ஸி என்னும் சொல் கவர்ச்சியான, என்னும் பொருளும் ஆறு என்னும் பொருளும் தொக்கி நிற்கும் ஒரு சொல்லாக இங்கு உள்ளது. இந்த \"போலின்யாக் ஊகம்\" எந்த ஒரு \"k\" -வுக்கும் இன்னும் நிறுவப்படவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- Top-20 Twin Primes at Chris Caldwell's Prime Pages.\n- Xavier Gourdon, Pascal Sebah: \"Introduction to Twin Primes and Brun's Constant\"\n- \"Official press release\" of 58711-digit twin prime record.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15107"}, {"id": [365, 4], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "formula_3\n\nபகா எண் இசீட்டா சார்பியத்தின் தொகையீடு.\nformula_4\nformula_5\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ரீமன் இசீட்டா சார்பியம்\n\nவெளி இணைப்புகள்.\n- Prime Zeta Function, in Wolfram Mathworld\n\n\n\n\n", "document_id": "ta_ta_16581"}, {"id": [365, 5], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "முதல் நான்கு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்களின் பட அமைப்பு:\n\nபிற வடிவ எண்களுடன் தொடர்பு.\n\"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட வர்க்க எண் காணும் வாய்ப்பாடு:\n\nஅதாவது அடுத்தடுத்த இரு வர்க்க எண்களின் கூட்டுத்தொகை ஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்ணாகும். \n\nபின்வரும் பட அமைப்பு இந்த வாய்ப்பாட்டை விளக்குகிறது:\n\nமேலே தரப்பட்ட வாய்ப்பாட்டைப் பின்வருமாறு மாற்றி அமைக்கலாம்:\n\nஅதாவது, \"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட வர்க்க எண், \"n\" -ஆம் ஒற்றை வர்க்க எண்ணில் பாதியளவு மற்றும் எண் ஒன்றின் கூட்டுத்தொகையாகும்.\n\nஎல்லா பலகோண எண்களைப் போலவே மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்களையும் முக்கோண எண்களின் மூலமாக எழுதலாம்:\n\nஇங்கு T_n , \"n\" -ஆம் முக்கோண எண்.\n\nகீழே தரப்பட்டுள்ளபடி மையப்புள்ளியைத் தவிர்த்து மீதமுள்ள வடிவை நான்கு முக்கோணங்களாகப் பிரிக்க மேலேயுள்ள வாய்ப்பாடு கிடைக்கும்.\nஅடுத்தடுத்த இரு எண்முக எண்களின் வித்தியாசம் ஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்.()\n\nபண்புகள்.\nமுதல் மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்கள் சில:\n\nஅனைத்து மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்களும் ஒற்றை எண்களாக இருப்பதைக் காணலாம். மேலும் அவை 1-5-3-5-1 என்ற அமைப்பில் உள்ளன..\nஒன்றைத் தவிர பிற மையப்படுத்தப்பட்ட சதுர எண்கள் அனைத்தும் பித்தாகரசின் மும்மைகளில் தாங்கிப்பக்கம்-செம்பக்கமாக இருப்பதைக் காணலாம் (எடுத்துக்காட்டு: 3-4-5, 5-12-13).\n\nமையப்படுத்தப்பட்ட வர்க்கப் பகா எண்.\nஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண் ஒரு பகா எண்ணாகவும் இருக்குமானால் அது \"மையப்படுத்தப்பட்ட வர்க்கப் பகா எண்\" என அழைக்கப்படும். வர்க்க எண்கள் ஒருபோதும் பகா எண்களாக இருக்காது. ஆனால் சில மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்கள் பகா எண்களாக இருக்கும். \n\nமையப்படுத்தப்பட்ட வர்க்கப் பகா எண்கள் சில:\n\nமேற்கோள்கள்.\n- .\n- .\n\nவெளி இணைப்புகள்.\n- (n^2 + 1) / 2 as a special case of M(i,j) = (i^2 + j) / 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_40670"}, {"id": [365, 6], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "\"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட தசகோண எண் காணும் வாய்ப்பாடு:\n\nஇவ்வாய்ப்பாட்டைப் பின்வருமாறு மாற்றியமைக்கலாம்:\n\nஅதாவது:\n\nஇதிலிருந்து \"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட தசகோண எண், \"(n−1)\"-ஆம் முக்கோண எண்ணின் 10 மடங்கை விட ஒன்று அதிகமென அறியலாம்.\n\nமுதல் மையப்படுத்தப்பட்ட தசகோண எண்கள் சில: \n\nஅனைத்து மையப்படுத்தப்பட்ட தசகோண எண்களும் ஒற்றை எண்களாக அமைகின்றன. மேலும் பத்தடிமானத்தில் அவை 1 -ல் முடிகின்றன.\n\nமையப்படுத்தப்பட்ட தசகோண எண்களின் மற்றொரு வாய்ப்பாடு:\n\nஇங்கு \"CD\" = 1.\n\nமையப்படுத்தப்பட்ட தசகோண பகா எண்.\nஒரு மையப்படுத்தப்பட்ட தசகோண எண்ணானது பகா எண்ணாக இருந்தால், அந்த எண் மையப்படுத்தப்பட்ட தசகோண பகா எண் என அழைக்கப்படும்.\n\nமுதல் மையப்படுத்தப்பட்ட தசகோண பகா எண்கள் சில:\n\n\n\n\n", "document_id": "ta_ta_41164"}, {"id": [365, 7], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "பிள்ளை பகாத்தனிகள் முடிவிலிக் கணக்கில் உள்ளன என்பதை பல முறை பலர் (சுப்பாராவ், எர்டாய்சு, ஆர்டி) நிறுவியுள்ளனர் (Subbarao, Erdős, and Hardy & Subbarao)\n\nமேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்.\n- R. K. Guy, \"Unsolved Problems in Number Theory\" New York: Springer-Verlag 2004: A2\n- G. E. Hardy and M. V. Subbarao, \"A modified problem of Pillai and some related questions\", \"Amer. Math. Monthly\" 109 6 (2002): 554 - 559.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15121"}, {"id": [365, 8], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "1. σ(n) = 2n ; இதுவே s(n) = n என்பதற்குச் சமம்.\n\n2. σ(n) < 2n ; இதுவே s(n) < n என்பதற்குச் சமம்.\n\n3. σ(n) > 2n ; இதுவே s(n) > n என்பதற்குச் சமம். \n\nமுதல் சூழ்நிலையில் n ஒரு நிறைவெண் (\"Perfect Number\") அல்லது செவ்விய எண் என்றும் இரண்டாவது சூழ்நிலையில் n ஒரு 'குறைவெண்' (Deficient number) என்றும், மூன்றாவது சூழ்நிலையில் n ஒரு 'மிகையெண்' (Abundant Number) என்றும் பெயர் பெறும். இக்கட்டுரை நிறைவெண் பற்றியது.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nமுதல் நிறைவெண் 6. அதன் காரணிகள் 1, 2, 3, 6. σ(n) = 12; s(n) = 6.\nஅடுத்த நிறைவெண் 28. ஏனென்றால், 1+ 2+ 4+ 7+ 14 = 28.\n\nஅடுத்த நிறைவெண் 496. ஏனென்றால் 1+2+4+8+16+31+62+124+248 = 496 .\n\nகண்டுபிடிப்பு.\nமுதல் நான்கு நிறைவெண்கள் கிரேக்ககாலத்திலேயே புழங்கப்பட்டவை. நான்காவது நிறைவெண் 8128 என்பதை நிக்கொமாகசு என்ற கிரேக்க அறிவியலர் கி.மு100 இல் கண்டுபிடித்தார்.\n\n1456 -ல், பெயர் அறியப்படாத ஒரு கணிதவியலாளர் ஐந்தாவது செவ்விய எண் 33,550,336 என்பதற்கான குறிப்பை முதலாவதாகப் பதிவு செய்துள்ளார்.\n\n1588 -ல், இத்தாலிய கணிதவியலாளர் \"பியேட்ரோ கடால்டி\", ஆறாவது செவ்விய எண் (8,589,869,056) எனவும் ஏழாவது செவ்விய எண் (137,438,691,328) எனவும் கண்டுபிடித்துள்ளார்.\n\nஒற்றைப்படை நிறைவெண்கள் உண்டா?\nசூன் 2010 வரை 47 நிறைவெண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாமே இரட்டைப்படை எண்கள்தாம். ஒரு நிறைவெண் ஒற்றைப்படையாக இருக்கமுடியுமா என்ற கேள்வியை இன்று (2011) வரை யாராலும் விடுவிக்க முடியவில்லை.\nஇரட்டை நிறைவெண்கள்.\nமுதல் நான்கு நிறைவெண்களும் பின்வரும் வாய்ப்பாட்டினால் பிறப்பிக்கப்படுவதை யூக்ளிட் கண்டறிந்தார்:\n\n2(2−1), \"p\" ஒரு பகா எண் \n\nஇந்நான்கிலும் 2−1 -ன் மதிப்பு பகா எண்களாக இருப்பதைக் கண்ட யூக்ளிட், 2−1 பகா எண்ணாக இருக்கும்போதெல்லாம் 2(2−1), ஒரு இரட்டை நிறைவெண்ணாக இருக்கும் என்பதை நிரூபித்தார்.(Euclid, Prop. IX.36).\n\n2−1, ஒரு பகா எண்ணாக இருப்பதற்கு \"p\" ஒரு பகா எண்ணாக இருந்தாக வேண்டும். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு துறவி \"மேரின் மெர்சேன்\" பெயரால் 2−1 -வடிவில் அமையும் பகா எண்கள், \"மெர்சேன் பகா எண்கள்\" என அழைக்கப்படுகின்றன. எனினும் 2−1, (\"p\" ஒரு பகா எண்) வடிவில் அமையும் எல்லா எண்களும் பகா எண்களாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, 2−1 = 2047 = 23 × 89- இது ஒரு பகா எண் இல்லை. மெர்சேன் பகா எண்கள் அரிதானவை. 1,000,000 -க்கும் கீழுள்ள 78,498 பகா எண்கள் \"p\" -களில், 33 மட்டுமே, 2−1 வடிவில் அமையும் எண் பகா எண்களாக உள்ளன.\n\nயூக்ளிடின் காலத்திற்கு ஆயிரமாண்டுகளுக்குப் பின் கிபி 1000-ல் இயற்பியலாளரும் கணிதவியலாளருமான \"இப்னு அல் ஹேத்தம்\" ஒவ்வொரு இரட்டை நிறைவெண்ணும் 2(2−1) (இதில் 2−1 ஒரு பகா எண்) வடிவில் அமையும் என்ற அனுமான கூற்றை முன்வைத்தார். ஆனால் அவரால் அக்கூற்றை நிரூபிக்க இயலவில்லை. 18ம் நூற்றாண்டு கணிதவியலாளர் ஆய்லர், 2(2−1) -வாய்ப்பாடு அனைத்து இரட்டை நிறைவெண்களைத் தருமென நிரூபித்தார். எனவே இரட்டை நிறைவெண்களுக்கும் மெர்சேன் பகா எண்களுக்குமிடையே ஒரு ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. இந்தத் தொடர்பு யூக்ளிட்-ஆய்லர் தேற்றம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஜூன், 2010 -தரவின்படி 47 மெர்சேன் பகா எண்களும் அதனால் 47 இரட்டை நிறை எண்களும் காணப்பட்டுள்ளன. இவற்றில் மிகப் பெரியது 25,956,377 இலக்கங்கள் கொண்ட 2 × (2−1) ஆகும்.\n\nமுதல் 41 இரட்டை நிறைவெண்கள்: \n\nமற்ற 6 நிறைவெண்கள்: \"p\" = 25964951, 30402457, 32582657, 37156667, 42643801, மற்றும் 43112609.\n\nஇவற்றுக்கிடையில் வேறு இரட்டை நிறைவெண்கள் உள்ளனவா இல்லையா என்பது அறியப்படவில்லை. எண்ணற்ற மெர்சேன் பகா எண்களும் இரட்டை நிறைவெண்களும் இருப்பதற்கான நிரூபணமும் இல்லை.\n\nஒவ்வொரு இரட்டை நிறைவெண்ணும் 2(2−1) வடிவில் அமைவதால் அவ்வெண், (2−1) -வது முக்கோண எண்ணாகவும் 2 -வது அறுகோண எண்ணாகவும் இருக்கும். மேலும் முதல் எண்ணைத் தவிர மற்ற இரட்டை நிறைவெண்கள் ஒவ்வொன்றும் ((2+1)/3) -வது மையப்படுத்தப்பட்ட நவகோண எண்ணாகவும் முதல் 2, ஒற்றைக் கன எண்களின் கூடுதலாகவும் அமையும்:\n\nமேலும் படிப்பதற்கு.\n- Dickson, L.E.: \"History of the Theory of Numbers\", 1, Chelsea, reprint, 1952.\n- Nankar, M.L.: \"History of perfect numbers,\" Ganita Bharati 1, no. 1–2 (1979), 7–8.\n- Hagis, P.: \"A Lower Bound for the set of odd Perfect Prime Numbers\", \"Mathematics of Computation\" 27, (1973), 951–953.\n- Riele, H.J.J. \"Perfect Numbers and Aliquot Sequences\" in H.W. Lenstra and R. Tijdeman (eds.): \"Computational Methods in Number Theory\", Vol. 154, Amsterdam, 1982, pp. 141–157.\n- Riesel, H. \"Prime Numbers and Computer Methods for Factorisation\", Birkhauser, 1985.\n\nவெளி இணைப்புகள்.\n- David Moews: Perfect, amicable and sociable numbers\n- Perfect numbers - History and Theory\n- OddPerfect.org A projected distributed computing project to search for odd perfect numbers\n- Great Internet Mersenne Prime Search\n- Perfect Numbers, Math forum at Drexel\n\n\n\n\n", "document_id": "ta_ta_32241"}, {"id": [365, 9], "question": "பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் <Query>.", "document": "கேள்வி.\nகீழ்வரும் அட்டவணையில் ஒவ்வொரு வரிசையிலும் பத்து பத்தாக இயலெண்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பகா எண்கள் தடித்த அச்சில் காண்பிக்கப்பட்டுள்ளன. \n\n1- - 2- - 3- -4-- 5 - -6-- 7-- 8-- 9--10\n\n11-12-13-14-15-16-17-18-19-20\n\n21-22-23-24-25-26-27-28-29-30\n\n31-32-33-34-35-36-37-38-39-40\n\n41-42-43-44-45-46-47-48-49-50\n\n51-52-53-54-55-56-57-58-59-60\n\n61-62-63-64-65-66-67-68-69-70\n\n71-72-73-74-75-76-77-78-79-80\n\n81-82-83-84-85-86-87-88-89-90\n\n91-92-93-94-95-96-97-98-99-100\n\nஇப்பொழுது ஒவ்வொரு நிரலாகப் பார்த்தால், ஒவ்வொரு நிரலும் 10 என்ற பொது வித்தியாசமுளமுள்ள ஒரு கூட்டுத்தொடர். இவைகளில் 1, 3, 7, 9 இலிருந்து தொடங்கும் கூட்டுத் தொடர்களில் ஒன்றுக்குமேல் பல பகா எண்கள் தென்படுகின்றன:\n\n1-11-31-41-71-...\n\n3-13-23-43-53-73-83- ...\n\n7-17-37-47-67-97- ...\n\n19-29-59-79-89-...\n\nஇந்நிரல்களைத் தொடர்ந்து கொண்டேபோனால் பகா எண்களும் வந்துகொண்டே இருக்குமா அல்லது சில நிரல்களில் பகா எண்கள் முடிந்துவிடுமா? இக்கேள்வியைக் கேட்பது எளிது. ஆனால் இருபது நூற்றாண்டுகளுக்கு முன் யூக்ளீட் நிறுவிய பகா எண்களின் முடிவிலாப் பண்பைப் பின்பற்றிய கேள்வி இது. ஆயினும் இருபது நூற்றாண்டுகளாக இதற்கு விடை கிடைக்காமலே இருந்திருக்கிறது. கடைசியில் இதற்கு விடை 1837 இல் கிடைத்தது. \n\nடிரிச்லெ யின் தேற்றம்.\nformula_1 இரண்டும் ஒன்றுக்கொன்று பகா எண்களானால், \n\nformula_2\n\nஎன்ற கூட்டுத்தொடரில் முடிவிலாத எண்ணிக்கையில் பகா எண்கள் இருக்கும்.\nடிரிச்லெ என்ற பிரான்ஸ் நாட்டுக் கணித இயலர் (1805-1859) 1837 இல் இந்த நேர்த்தியான தேற்றத்தை நிறுவினார். இது அவருக்கு முன்னமேயே லெஜாண்டரால் (1752-1833) முன்மொழியப்பட்டு நிறுவலும் கோடுக்கப்பட்டது. ஆனால் லெஜாண்டரின் நிறுவலில் ஒரு தீர்க்கமுடியாத சறுக்கல் இருந்தது. வெகு கடினமான வேறோர் முறையில் டிரிச்லெ நிறுவல் கொடுத்தார். டிரிச்லெயின் தேற்றம் யூக்ளீடின் தேற்றத்தைப் பொதுப்படுத்தியதாகும்.\n\nஇன்னொரு எடுத்துக்காட்டு.\nஎண் 10ஐ பொது வித்தியாசமாகவுள்ள கூட்டுத்தொடர்களை மேலே பார்த்தோம். எண் 12ஐ பொது வித்தியாசமாகவுள்ள கூட்டுத்தொடர்களை கீழுள்ள அட்டவணையின் நிரல்களில் பார்க்கலாம். முன்போல் பகா எண்கள் தடித்த அச்சில் காட்டப்பட்டுள்ளன:\n\n1----2----3----4----5----6----7----8-----9-----10---11----12\n\n13--14--15--16--17--18--19--20---21-----22---23----24\n\n25--26--27--28--29--30--31--32---33-----34---35----36\n\n37--38--39--40--41--42--43--44---45-----46---47----48\n\n49--50--51--52--53--54--55--56---57-----58---59----60\n\n61--62--63--64--65--66--67--68---69-----70---71----72\n\n73--74--75--76--77--78--79--80---81-----82---83----84\n\n85--86--87--88--89--90--91--92----93-----94---95----96\n\n97--98--99--100-101-102-103-104--105--106--107--108\n\n109-110-111-112-113-114-115--116-117-118-119-120\n\nஇங்கு முதலாவது, ஐந்தாவது, ஏழாவது, பதினொன்றாவது நிரல்களில் உள்ள கூட்டுத்தொடர்களில் பல பகா எண்கள் இருக்கின்றன. இக்கூட்டுத் தொடர்களெல்லாம், டிரிச்லெ தேற்றத்தின் கருதுகோளை ஒப்புகின்றன. (அதாவது,formula_1 இரண்டும் ஒன்றுக்கொன்று பகா எண்கள்). அதனால் அத்தொடர்களில் முடிவிலாத எண்ணிக்கையில் பகா எண்கள் இருக்கும் என்பதுதான் முடிவு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10683"}]
[{"id": [366, 0], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "பிட்டொரென்ட் மென்பொருளானது பைத்தொன் (Phyton) கணினி நிரலாக்கல் மொழியில் எழுதப்பட்டது. இதன் 4.0 ஆம் பதிப்பிற்கமைய இதன் மூல நிரலானது பிட்ரொரண்ட் திறந்த மூல நிரல் அனுமதி (ஜபர் திறந்த மூலநிரலின் சற்றே மாற்றியமைக்கப்பட்ட அனுமதி). இதனுடன் ஒத்தியங்கும் பல கிளையண்டகள் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு இயங்கு தளங்களிற்கும் அமைக்கப்பட்டுள்ளன. \n\nபிட்டொரென்ட் கிளையண்ட்கள் யாவும் பிட்ரொறண்டின் அனுமதிபெற்ற கோப்புப் பரிமாற்றல் முறையை ஆதரிக்கின்றன. \n\n= டொரண்ட்ட்களை (ரொரண்ட்களை) உருவாகுதலும் வெளியிடுதலும் =\nகோப்பு ஒன்றினையோ அல்லது பல்வேறு கோபுக்களையோ பரிமாறுவதற்கு முதலில் கிளையண்டானது முதலில் ரொரண்ட் கோப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும். ஒவ்வொரு ரொரண்டும் மெற்றா தகவலைக் கொண்டிருக்கும். அதில் பகிரப்படும் கோப்புபற்றிய விவரம் மற்றும் முதலாவது நகலைத் தரும் கணினியின் விவரம் ஆகியவற்றை சேகரிக்கும். \n\nடொரண்ட்டுகளைப் (ரொரண்டைப்) பதிவிறக்கம் செய்து கோப்புக்களைப் பரிமாறுதல்.\nஇணைய்த்தளத்தில் இருந்து உலாவியூடாக பதிவிறக்கம் செய்து பின்னர் பிட்டொரெண்ட் (பிட்ரொரண்ட்) வருகையர் (கிளையண்ட், client) மூலம் திறக்கலாம். திறக்கப்பட்டவுடன் பிட்டொரண்ட் (பிட்ரொரண்ட்) கிளையண்ட் ஆனது தொடர்வி (தொடரொட்டி?) (டிராக்கர், tracker) உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும். \n\nபிட்டொரண்ட்டின் (பிட்ரொரண்டின்) முறையான (உத்தியோகபூர்வப்) பயன்பாடுகள்.\nசொந்தக் கோப்புக்களை பிட்ரொரண்ட் ஊடாக விநியோகிப்போர் கூடிவருகின்றது. \n\nமென்பொருட்கள்.\nஅநேகமாக திறந்த மூல மென்பொருட்கள் மற்றும் இலவச மென்பொருட்கள் பிட்டொரண்ட் (\"பிட்ரொரண்ட்\"') ஊடாக விநியோகிக்கப் படுகின்றன. இதனால் இம் மென்பொருட்கள் கிடைகும் சாத்தியக் கூற்றினை அதிகரிப்பதோடு கணினி வன்பொருட்கள் மற்றும் இணைய இணைப்பிற்கான கட்டணங்கள் குறைவடைகின்றன. உதாரணமாக சண் மைக்ரோ சிஸ்டத்தின் ஓப்பன் ஆபீஸ் (ஓப்பிண் ஆபீஸ்), மற்றும் லினக்ஸ் விநியோகங்களான பெடோரா, உபுண்டு மாதிரமன்றி இக் கிளையண்ட்களையும் (வருகையர்களையும்) இதேமுறையில் வழங்கி (விநியோகித்து) வருகின்றனர். \n\nகணினி விளையாட்டுக்கள்.\nhttp://www.gameupdates.org சில பிட்ரொரண்ட் முறையில் கிடைக்கின்றது. \n\nதிரைப்படங்கள்.\nWarner Brothers Entertainment தமது திரைப்படங்களை பிட்ரொரண்ட் முறையில் விநியோகிக்த் திட்டமிட்டுள்ளனர்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- உத்தியோகபூர்வ பிட்ரொரண்ட் இணையத்தளம்\n- பிட்ரொறண்ட் தமிழாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2748"}, {"id": [366, 1], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "திறந்த மூல அறிவுத்திறன் எடுத்துக்காட்டுகள்.\n- விக்கிப்பீடியா - Open and Free Encyclopedia\n- Slashdot - technical news community (commercial)\n- SPIP free co-operative publishing\n- தமிழ்மணம்\n- யாழ்.கொம்\n\nவெளி இணைப்புகள்.\n- ஓர் ஆங்கில கட்டுரை\n- திறந்த தகவல் குழுக்கள் (பிடிஎஃப் முறையில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2041"}, {"id": [366, 2], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "இவரது வாழ்க்கை.\n1989 ல், இவர் CiX என்ற தகவல் பலகை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். இது தான் பல பயனர்களுக்கும் ஆன்லைன் சமூகங்களுக்குள் நுழைய ஒரு சிறந்த வாசலாக அமைந்தது. இவர் ஆசிரியராக PCQuest பத்திரிக்கையில் COMversations என்ற பத்தியில் எழுதுவார். இவர் இந்திய தொழில் தரவு தகவல்தொடர்பு, இணையம், அக இணையம் போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தி உள்ளார். ஒரு ஆலோசனை ஆசிரியராக PCQuest ல் பணியில் உள்ள போது PCQuest லினக்ஸ் முயற்சி என்ற துறையிலும் பங்களித்து வந்தார்.\n\nஒரு உறுப்பினராக போஸ் சமூகத்தில், லினக்ஸ் பயனர் குழு, பல்வேறு கருத்தரங்குகள் மூலமும், கட்டுரைகள் எழுதுவதன் மூலமும் இவர் இலவச மற்றும் திறந்த மூல மென்பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்து வந்தார். சிட்னிஸ் போஸ் சமூகம் நடத்தும் லினக்ஸ் பெங்களூர் கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர். இவர் இலவச / திறந்த மூல மென்பொருள்- தேசிய வள மையம் ஆசிரிய குழுவில் ஒருவராக பங்காற்றி உள்ளார். எந்த ஒரு அவைஆயினும் இவரது பேச்சு போஸ் தொழில்நுட்பம் மற்றும் அதில் பங்காற்றுவது பற்றி தான் இருக்கும்.\n\nமறைவு.\nஇவருக்கு ஆகஸ்ட் 2012ல் குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அதனால் 3 ஜூன் 2013ல் இறந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Chitnis' personal website\n\n\n\n\n", "document_id": "ta_ta_68028"}, {"id": [366, 3], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "வர்த்தக ரீதியிலான மென்பொருட் தயாரிப்புப் போன்றல்லாது திறந்த மூல நிரல் மாதிரிகள் வேறு வேறான அணுகுமுறைகளைக் கையாளகின்றன\n\nவரலாறு.\nநெட்ஸ்கேப் நிறுவனத்தினர் ஜனவரி 1998 இல் அவர்களின் உலாவியான நவிகேட்டரின் மூலநிரல்களை வெளியிட்டனர். எனினும் வெளிவிடும் போது இலவசம் என்னும் சொல்லின் ஆங்கிலப் பதத்தில் உள்ள குழப்பத்தால் அவர்கள் திறந்த என்னும் பொருள் படும் Open என்னும் சொல்லைத் தெர்ந்தெடுத்து அவர்களின் மொசிலா என்னும் பெயருடன் திறந்த மூல நிரலை வெளிவிட்டனர். \n\nஇதுவே திறந்த மூல நிரலின் பிறப்பு எனப் பெரும்பாலும் கருதப் படுகின்றது. எவ்வாறாயினும் இதற்கு முன்னரே இன்றைய வையக வலையின் முன்னோடியான மேம்படுத்தப்பட்ட ஆய்வுத் திட்ட அமைப்புகளின் வலையமைப்பில் கருத்துக்களைக் கேட்டறிதல் என்னும் முறை பயன்படுத்தப் பட்டது. \n\nசந்தை.\nதிறந்த மூலநிரல்கள் மூலம் மென்பொருட்கள் மாத்திரம் அன்றிப் பல்வேறு சமுதாய, அரசியல் மற்றும் பல்வேறு கல்வி முறைகள் மாற்றமடைந்தன. லினக்ஸ் இயங்கு தளத்தின் ஸ்தாபகரான லினஸ் ரோர்வால்ட்ஸ் எதிர் காலத்தில் எல்லாமே திறந்த மூல நிரல்களாய் இருக்கும் என்றார்.\n\nதிறந்த மூல நிரல்களால் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் ஆகியவை அதிகரித்தன. இதனால் கட்டற்ற கலைக்கழஞ்சியமான விக்கிப்பீடியா உயிரியற்தொழில்நுட்பம் ஊடான ஆய்வுகளும் வெளிவந்தன. திறந்த மூல நிரற் தத்துவங்கள் பொதுவான உருவாக்கங்கள் என ஆங்கிலத்தில் பொருள்படும் இலும் பயன்படுத்தப் படுகின்றது. இது பொதுவாக எல்லோருமே அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழ மொழிக்கமைய கூட்டு முயற்சிகளிலேயே பயன்படுகின்றது. \n\nவிவசாயம்.\n- குடிவகைகள்\n- திறந்த கோலா . இது திறந்த மூலநிரலினால் கவரப்பட்ட திட்டமாகும். கோலா மென்பொருள் தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்பு யுக்திகளை மிகவும் இரகசியமாகவே வைத்துள்ளனர். தன்னார்வலர்கள் இணையத்தினூடாக கோலா போன்ற பானத்தின் தயாரிப்புமுறைகளை இணையத்தில் பிரசுரித்துள்ளனர்.\n- பியர்: பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பியர் தயாரிப்பு முறைகளை இணையத்தில் பிரசுரித்துள்ளனர்.\n\nசுகாதாரம்.\n- மருத்துவம்\nமருந்து வகைகள்: மருந்து வகைகளைத் தயாரிப்பதில் திறந்த மூல நிரல்களைத் தயாரிப்பதில் பல கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.\n\nதொழில் நுட்பம்.\n- கணினி மென்பொருள்\n- திறந்த மூல நிரல் மென்பொருள்\nமென்பொருட்களின் மூல நிரல்கள் பொதுவாக இணையத்தில் பிரசுரிக்கப் பட்டு யாராலும் பிரதியெடுக்க அனுமதிக்கப் பட்டு, மாற்றம் செய்யவோ, மீள்விநியோகம் செய்யவோ எதுவித கட்டணமோ கட்டுப்பாடோ இன்றி அனுமதி வழங்குவதாகும். திறந்த மூல நிரல்கள் சமுதாயத்தின் கூட்டு முயற்சியாலேயே விருத்தி செய்யப் பட்டு வருகின்றது. இந்தச் சமுதாயமானது தன்னியான ஓர் நிரலாக்கரையோ அல்லது மிகவும் பெரிய நிறுவனத்திலோ இருக்கும். \n- திறந்த வன்பொருட்கள்\nவன்பொருளின் அமைப்புக்கள் யாவும் ஓர் மென்பொருள் வடிவத்தில் இருக்கும் இவை அநேகமாக இணையத்தில் பிரசுரிக்கப்பட்டு எவராலும் இதைப் பெறக்கூடியதாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2029"}, {"id": [366, 4], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "- விசைப்பலகை, திரை, சுட்டி நிலைமாற்றி\n\nமென்பொருட்கள்.\n- பிணைய இயங்குதளம் - Network Operating System\n- வழங்கி- Server\n- உலாவி- Internet Browser\n- கணினி அரண் - Computer Security\n- நச்சுநிரல் எதிர்ப்பி - Anti Virus\n- கட்டுப்பாட்டகம் - Web hosting control panel\n- மெய்நிகராக்கி - Hypervisor\n- மெய்நிகர் வலையமைப்பூடான கணினி - Virtual Network Computing\n\nநெறிமுறைகள்.\nபயன்முறை அடுக்கு.\n- உரலி சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் - Uniform Resource Locators\n- களப் பெயர் முறைமை/டி.என்.எசு - DNS\n- இயங்குநிலை புரவன் உள்ளமைவு நெறிமுறை/டி.எச்.சி.பி - DHCP\n- கோப்புப் பரிமாற்ற நெறிமுறை/எப்.டி.பி - FTP\n- மீயுரை பரிமாற்ற நெறிமுறை/எச்.டி.டி.பி - HTTP\n- எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை - Simple Mail Transfer Protocol\n- இணையச் செய்தி அணுகு நெறிமுறை - IMAP\n- Secure Shell\n- Lightweight Directory Access Protocol (LDAP)/லைட்வெயிட் டைரக்டரி ஆக்சஸ் ப்ரோட்டோக்கால்\n\nபோக்குவரத்து அடுக்கு.\n- பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை/டி.சி.பி - TCP\n- பயனர் டேட்டாகிராம் நெறிமுறை (UDP)\n- Simple Network Management Protocol\n\nவலையமைப்புக் அடுக்கு.\n- இணைய நெறிமுறை பதிப்பு 4/ஐ.பி - IPv4\n- இணைய நெறிமுறை பதிப்பு 6 - IPv6\n- Internet Protocol Suite\n\nதரவு இணைப்பு அடுக்கு.\n- புள்ளியிடை நெறிமுறை - Point to Pont Protocol - PPP\n- ஈதர்நெட்\nபிணையமாக்கம்.\n- திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம்\n- பொட்டலத்தை தாவல்\n- தனிப்பரப்பு வலையமைப்புகள்(PAN)\n- குறும்பரப்பு வலையமைப்புகள்\n- பெரும்பரப்பு வலையமைப்புகள்\n- ஈதர்நெட்\n- மேகக் கணிமை\n- பிணைய முகவரி மொழிபெயர்ப்பு\n- தனியார் பிணையம்\n- உள்பிணையம்\n\nவரலாறு.\n- 1969 - அர்பாநெட்\n- 1970 - மின்னஞ்சல்\n- 1989 - உலகளாவிய வலை\n- 1998 - கூகிள் தேடல்\n\nநிறுவனங்கள்.\n- இணையச் சேவையாளர் - ISP\n- வலையமைப்புகட்கு இடையேயான தகவல் மையப் பதிவுச் சேவை - Inter Network Information Center Registration Service\n- சிஸ்கோ சிஸ்டம்ஸ் - Cisco Systems\n- யுனிப்பர் - Juniper Networks\n- டெல்\n- எச். பி\n- மைக்ரோசாப்ட்\n\nநபர்கள்.\n- வானிவர் புஷ் - Vannevar Bush\n- யே.சி.ஆர் லிக்லைடர் - J. C. R. Licklider\n- ரெட் நெல்சன் - Ted Nelson\n- தாமசு மேரில் - Thomas Merrill\n- டக்கிளசு எங்கிள்பேர்ட் - Douglas Engelbart\n\nஅடிப்படைக் கணிமை.\nபார்க்க: அடிப்படை கணினியியல் தலைப்புகள் பட்டியல்\n\nநிரலாக்கம்.\nபார்க்க: நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- கணிப்பொறிப் பிணையங்கள் பற்றிய பாடங்கள் (தமிழில்)\n- இணையக் கலைச் சொற்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18838"}, {"id": [366, 5], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "மேற்கோள்கள்.\n[[பகுப்பு:கட்டற்ற மென்பொருட்கள்]]\n[[பகுப்பு:கட்டற்ற உரைத்தொகுப்பிகள்]]\n\n", "document_id": "ta_ta_121526"}, {"id": [366, 6], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "பொதுவாக ஒரு திசைவி/தீயரண் தனியார் பிணையத்தில் (private network) உள்ள எல்லாக் கருவிகளுக்கும் ஒரு தகுந்த பொது இணைய முகவரி (public IP address) உள்ளவாறு காட்டுமாறு அமைப்புவடிவாக்கப்பட்டு இருக்கும். அதாவது தனியார் பிணையத்தில் உள்ள ஒரு கருவியின் இணைய முகவரி பொது இணைய முகவரியாக மொழிபெயர்க்கப்பட்டுக் காட்டப்படும். ஒரு பொது இணைய முகவரியை வைத்துக் கொண்டே பல தனியார் கணினிகள் இணையத் தொடர்பைப் பெற இம் முறை உதவுகிறது. மேலும் இம் முறை பிணையப் பாதுகாப்பிற்கும் பராமரிப்பிற்கும் உதவுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- NAT - சிசுகோ -\n\n\n\n\n", "document_id": "ta_ta_45325"}, {"id": [366, 7], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை.\nவெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை உலகின் மிகப் பெரிய சந்தைகளுள் ஒன்று. சில மதிப்பீடுகளின் படி ஒவ்வொரு நாளும் 3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நாணயம் கைமாறுகின்றதாம்.\n\nஉடனடி மாற்று வீதம், முன்னோக்கிய மாற்று வீதம்.\n\"உடனடி மாற்று வீதம்\" என்பது குறித்த நேரத்திலுள்ள நாணய மாற்று வீதம் ஆகும். பிந்திய இன்னொரு தேதியில் கொடுத்து வாங்குவதற்காக முன்னதாகவே விலை குறித்துத் தீர்மானித்துக் கொள்ளும் மாற்றுவீதம் \"முன்னோக்கிய மாற்று வீதம்\" எனப்படும்.\n\nகேள்விகள்.\nகேள்வி நாணயம், மூல நாணயம்.\nநாணய மாற்று முறைமையில் விலைக்கான கேள்வி கொடுக்கும்போது, ஓர் அலகு மூல நாணயத்துக்காகக் கொடுக்க விரும்பும் கேள்வி நாணய (அல்லது விலை நாணயம்) அலகுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, நாணய மாற்றுக் கேள்வியொன்றில் EURUSD நாணய மாற்று வீதம் 1.432 (ஒரு யூரோவுக்கு 1.432 அமெரிக்க டாலர்கள்) எனக் குறிப்பிடப்பட்டால் கேள்வி நாணயம் அமெரிக்க டாலரும், மூல நாணயம் யூரோவும் ஆகும்.\n\nநாணய மாற்று வீதம்.\nமூல நாணயம் எது எனத் தீர்மானிப்பதற்கு உலகின் பெரும்பாலான நாணய மாற்றுச் சந்தைகளில் மரபு ஒன்று உள்ளது. இதன்படி மூல நாணயமாக இருப்பதற்குரிய தெரிவொழுங்கு: யூரோ - பெரிய பிரித்தானிய பவுண்டு - ஆசுத்திரேலிய டாலர் - நியூசிலாந்து டாலர் - அமெரிக்க டாலர் - பிற நாணயங்கள் என அமைகின்றது. எனவே யூரோவில் இருந்து ஆசுத்திரேலிய டாலருக்கு நாணய மாற்றுச் செய்யும்போது யூரோவே மூல நாணயமாக இருக்கும். இதன் அடிப்படையில் குறிப்பிடப்படும் நாணய மாற்று வீதம் ஒரு யூரோவைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவு ஆசுத்திரேலிய டாலர்கள் கொடுக்கவேண்டும் என்பதைக் காட்டும். \n\nஐரோப்பாவின் சில பகுதிகளிலும், ஐக்கிய இராச்சியத்தின் தொழில்முறை சாராச் சந்தைகளிலும், பெரிய பிரித்தானிய பவுண்டையே மூல நாணயமாகப் பயன்படுத்துகின்றனர். நாணய மாற்றுச் செய்யவேண்டிய இரண்டு நாணயங்களுமே மேற்காட்டிய பட்டியலில் இல்லாதிருந்தால், எது 1.000 இலும் கூடிய நாணய மாற்று வீதத்தைக் கொடுக்குமோ அதையே மூல நாணயமாகக் கொள்வது வழக்கு. இந்த விதிக்கு விலக்குகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, சப்பானியர்கள் எப்போதும் சப்பானிய யென் நாணயத்தையே மூல நாணயமாகக் கொள்வர்.\n\nநேரடிக் கேள்விகள் அல்லது விலைக் கேள்விகள்.\nஒரு நாட்டின் உள்நாட்டு நாணயத்தை விலை நாணயமகப் பயன்படுத்தும் கேள்விகள் (எகா., யூரோ 0.63 = ஐ.அ.டா 1.00) நேரடிக் கேள்விகள் அல்லது விலைக் கேள்விகள் எனப்படுகின்றன. இதுவே பல நாடுகளிலும் கைக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் நாணயத்தை அலகு நாணயமாகப் பயன்படுத்தும் கேள்விகள் (எகா., யூரோ 1.00 = ஐ.அ.டா 1.58) மறைமுகக் கேள்விகள் அல்லது கணியக் கேள்விகள் எனப்படுகின்றன. பிரித்தானியச் செய்தித்தாள்கள் இதனைப் பயன்படுத்துகின்றன. ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் யூரோவலயத்திலும் இது பொதுவாகப் பயன்படுகிறது. \n\n- நேரடிக் கேள்வி: 1 வெளிநாட்டு நாணய அலகு = X உள்நாட்டு நாணய அலகுகள்\n- மறைமுகக் கேள்வி: 1 உள்நாட்டு நாணய அலகு = X வெளிநாட்டு நாணய அலகுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18839"}, {"id": [366, 8], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "அஞ்சுதா மணிப்பூரை சேர்ந்த நபகுமார் என்ற இந்தியரால் உருவாக்கப்பட்டு இன்று பலதரப்பட்ட குனோம் மென்பொருள் உருவாக்குனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா கட்டற்ற / திறந்த மென்பொருள் துறையில் எந்தவித பங்களிப்பையும் தரவில்லை பயனை மட்டுமே அனுபவிக்கிறது என்ற அவப்பெயரை நீக்கும் வகையில் இது போன்ற பல சிறந்த மென்பொருட்கள் தற்போது இந்தியரால் உருவாக்கப்பட்டுவருகிறது.\nமற்ற சில கட்டற்ற / திறந்த ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல்கள்\n1. எக்லிப்ஸ் (eclipse)\n2. நெட்பீன்ஸ் (netbeans)\n\nஅம்சங்கள்.\nஅஞ்சுதாவின் அம்சங்கள்,\n\n1. பிழைதிருத்தி(Debuger)\n2. திறன்மிக்க நிரல் திருத்தி\n3. நிரல் தானியங்கு நிறைவு\n4. வழிகாட்டிகள்\n5. நிரல் சிறப்பித்தல்\n\nவெளிஇணைப்புகள்.\nஅஞ்சுதா ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழலின் இணையமுகவரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_24199"}, {"id": [366, 9], "question": "<Query> திறந்த மூல மென்பொருட்கள் துணையுடன் சரியிணைப் பிணைய முறையில் இயங்கும் ஒரு தனியார் நாணய முறை.", "document": "எண்ணிம பணப்பை.\nஐஆர்சிடிசி, அமேசான், கூகிள், பேடிஎம், ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட எண்ணிம பணத்தை சேமிக்க இடம் அளித்துள்ளது. வழக்கமாக வாடிக்கையளர்கள் இந்நிறுவனங்களின் எண்ணிம பணப்பையில் அவற்றை வைத்திருக்க முடியும். \n\nபிட்காயின், ஈத்தீரியம் உள்ளிட்டவை அனைவராலும் அறியப்பட்ட மெய்நிகர் நாணயங்களகும். இவைகளையும், எண்ணிம பணத்தைப் போன்று ஒரு குறிப்பிட்ட முகவரியில் சேமித்து வைக்க முடியும்.\n\nஎண்ணிம நாணய பண்புகள்.\n- இவை வழக்கமான காகிதம், அரசு முத்திரை, உலோகம், போன்றவை இல்லாமல் எண்ணிம முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகவரியில் சேமித்து வைக்கப்படும்.\n- எண்ணிம பணப்பையில் உள்ள நாணையங்களை மற்றொருவருக்கு அனுப்ப குறிச்சொல் கொடுக்கப்பட வேண்டும்.\n- பணப்பையில் மற்றொருவரிடம் இருந்து நாணயங்களை வாங்க முகவரியை அனுப்ப வேண்டும்.\n- குறிச்சொல்லை மறந்து விட்டால் நாணயங்களை ஏதும் செய்ய இயலாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125348"}]
[{"id": [367, 0], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "சீசர் எழுதிய இலத்தீன ஆக்கங்களில் இருந்து சொற்களை மாற்றியும், நீக்கியும், கூட்டியும் எழுதி இந்த லோரம் இப்சம் உரை பெறப்படுகிறது. இதனால், அது பொருள் மிக்கதாகவோ முறையான இலத்தீர உரையாகவோ இருப்பதில்லை.\n\n\"லோரம் இப்சம்\" என்பதனை மொழிபெயர்த்தால் \"வலி அதனாலேயே\" என்பது போல் பொருள் தரும் (dolorem = வலி, துயரம், அவதி ; ipsum = அதனாலேயே).\n\n\"lorem ipsum\" என்பது செம்மொழி இலத்தீனத்தைப் போல் இருப்பதால் ஆர்வத்தைத் தூண்டினாலும், இது எவ்வகையிலும் பொருள் தரக்கூடாது என்ற நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டது ஆகும். ஓர் உரை பொருள் தருமானால், ஒரு வடிவமைப்பின் தோற்றக்கூறுகளில் கவனம் செல்லாமல் அந்த உரையைப் படிப்பதிலேயே கவனம் செல்லும். எனவே தான், ஒரு வடிவமைப்பின் தோற்றக்கூறுகளில் கூடுதல் கவனத்தைக் குவிக்கும் பொருட்டு, பதிப்பாளர்கள் இந்த லோரம் இப்சம் உரையைப் பயன்படுத்துகிறார்கள்.\nஎடுத்துக்காட்டு உரை.\nஒரு வழமையான \"lorem ipsum\" உரை பின்வருமாறு இருக்கும்:\n\nவெளி இணைப்பு.\n- சீசர் எழுதிய மூல உரை \"\" (நூல் 1), ஆங்கில விக்கி மூலத் தளத்தில் இருந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_27270"}, {"id": [367, 1], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "இவ்விரண்டு கருத்துக்களான விதைகளிலிருந்து சிறுசிறு செடிகளாகப் பல வேறுபட்ட இடங்களில் வேரூன்றி முளைத்து 19ம் நூற்றாண்டில் பெரிய ஆலமரமாகப் பரவி அதன் விழுதுகள் புள்ளியியல், இயற்பியல், வேதியியல், இயலறிவியல்கள் இன்னும் பற்பல அறிவியல் பிரிவுகளிலும் இன்றியமையாத கணிதக் கரணமாகப் பயன்படத் தொடங்கின. இருபதாவது நூற்றாண்டில் அவ்விழுதுகளும் எல்லா பயன்பாடுகளும் ஒன்றுசேர்க்கப் பட்டு இன்று கணிதத்தில் சேர்வியல் (Combinatorics) என்ற ஒரு மிகப்பெரிய அடிப்படைப் பிரிவாகத் திகழ்கிறது. இக்கட்டுரையில் வரிசைமாற்றம் என்ற அடிக் கருத்தைப் பார்ப்போம். \n\nஎடுத்துக்காட்டு வழியாக ஒரு முன்னுரை.\nடி.என்.ஏ (DNA) தொடரில் A, C, T, G என்ற நான்கு குறிகள் உள்ளன. இவைகளிலிருந்து TGA போன்ற மூன்றுகுறித் தொடர்கள் மட்டும் வரக்கூடியன யாவை? அவை எத்தனை? இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடை சொல்லவும் இதைப்போன்ற பற்பல எண்ணிக்கைப் பற்றிய கேள்விகளையும் அலசி விடைகாணுவதே வரிசைமாற்றக் கோட்பாட்டின் நோக்கம்.\n\nஎடுத்துக்காட்டாக, முக்குறித் (மூன்றுகுறித்) தொடர்கள் தேவைப்படுவதால், முதலில் மூன்று இடங்களும் காலியாக (வெற்றாக) இருப்பதாகக் கொள்வோம். அந்த மூற்று வெற்று இடங்களை, நம்மிடம் உள்ள நான்கு குறிகளில் ஏதாவது மூன்றால் நிரப்பவேண்டும் என்றும் கொள்வோம். இப்பொழுது முதல் வெற்று இடத்தை எடுத்துக்கொண்டால், அதனை நான் குறிகளில் \"ஏதாவது\" ஒன்றால் நிரப்பலாமாதலால், அவ்வெற்று இடத்தை நிரப்ப நான்கு வெவ்வேறு வழிகளுள்ளன. அவ்விதம் ஏதாவது ஒன்றால் நிரப்பிய பிறகு, இரண்டாவது இடத்தை (ஒரே குறி மீண்டும் வரலாகாது என்பதால்) இதர மூன்று குறிகளில் ஏதேனும் ஒன்றால் நிரப்பலாமாதலால், இரண்டாவது இடத்தை நிரப்ப மொத்தம் மூன்று வழிகளுள்ளன. ஆனால் முதல் இடத்தை நிரப்பும் \"ஒவ்வொரு\" வழிக்கும் இரண்டாவது இடத்தை நிரப்ப மூன்று வழிகள் உள்ளன. ஆகவே முதல் இரண்டு இடத்தை நிரப்ப formula_1 = 12 வழிகள் உள்ளன. இப்பொழுது அடுத்ததாக மூன்றாவது இடத்தை நிரப்ப, இரண்டே இரண்டு குறிகள் மட்டுமே மிஞ்சியிருப்பதால், இரண்டே வழிகள் தானுள்ளன. ஆக, முதல் மூன்று இடங்களையும் நிரப்ப formula_2 வழிகளுள்ளன. இந்த 24ம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\n\nவரிசைமாற்றங்களின் எண்ணிக்கை.\nமுன்னுரையில் உள்ள ஏரண (தர்க்க) வழியிலேயே சென்று நாம் கீழேயுள்ள அடிப்படைத் தேற்றத்தை நிறுவிவிடலாம்:\n\n\"n\" பொருள்களிலிருந்து எடுக்கப்பட்ட \"r\"-பொருள் வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை \n\nஇதற்குக்குறியீடு: formula_6 அல்லது formula_7 அல்லது formula_8\n\nஇதனால் formula_9 \n\nபல்லுறுப்புக் கெழு.\nஒரே மாதிரியான formula_12 பொருள்களும், ஒரேமாதிரியான formula_13 பொருள்களும், ... , ஒரேமாதிரியான formula_14 பொருள்களும் ஒரு கணம் கொண்டிருந்தால், அக்கணத்தின் எல்லாப் பொருள்களின் வரிசைமாற்றமங்களின் எண்ணிக்கையைக் கீழே உள்ள சமன்பாடு குறிப்பிடுகின்றது.\n\nஇதற்குப் பல்லுறுப்புக் கெழு (multinomial coefficient) என்று பெயர். மொத்த உறுப்புகள் formula_16 என்பது தெளிவு. ஆனால் ஏன் formula_17 என்பதால் வகுக்கிறோம் என்றால், ஒரே மாதிரியான formula_12 பொருட்கள் உள்ளதால், அவை தமக்குள் formula_19 வரிசை மாற்றங்களாக அமையலாம், ஆகவே அவற்றால் மொத்த வரிசைமாற்றங்களில் இருந்து வகுக்க வேண்டும். அதே போலவே formula_20, formula_21... formula_22முதலானவையும்.\n\nஎ.கா.: இரு திரட்சி அல்லது இருபரிமாணத் தளத்தில் (a,b) என்ற புள்ளியில் a, b இரண்டும் முழு எண்களானால், அது \"முழுஎண்சன்னல்\" புள்ளி எனப்பெயர் பெறும். தொடக்கப்புள்ளி (0,0) இல் இருந்து (3,4) என்ற சன்னல் புள்ளிக்கு முழுஎண் சன்னல்புள்ளிகள் வழியாகப்போகும் குறைந்த தொலைவுடைய வழிகள் எத்தனை என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். பல்லுறுப்புக் கெழு கருத்தைக்கொண்டு இதற்கு விடை சொல்லலாம். ஒவ்வொரு வழியும் மூன்று முறை x-ஆயத்திற்கு இணையாகவும், நான்கு முறை y-ஆயத்திற்கு இணையாகவும் போகவேண்டியுள்ளது. xyyxyxy என்ற ஒரு வழி படிமத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்படி எத்தனை வழிகளுள்ளன? மூன்று xம் நான்கு yம் கொண்ட வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை\n\nகணக்கோட்பாட்டில் முடிவுறுகணத்தின் வரிசைமாற்றம்.\nகணக்கோட்பாட்டில், ஒரு முடிவுறு கணம் S இன் வரிசைமாற்றம் என்பது S இன் மேல் வரையறுக்கப்பட்ட இருவழிக்கோப்பு. \n\nformula_24 என்று கொள்வோம். formula_25 ஒரு இருவழிக்கோப்பு என்றும், formula_26 என்றும் கொள்வோம். இதையே வேறுவிதமாகவும் எழுதுவது உண்டு:\n\nமேல் வரியில் இயல்பு வரிசையும், கீழ்வரியில் மாற்றப்பட்ட வரிசையும் காட்டுகிறது.\n\nசுழல்முறையில் வரிசைமாற்றங்கள்.\nஇதை இன்னும் சுருக்கி சுழல் முறையில் எழுதலாம்: formula_29 = (156)(23)(4)\n\nஅதாவது formula_29 என்ற வரிசைமாற்றத்தின் செயல்பாட்டினால் உறுப்பு 1 உறுப்பு 5க்கும், உறுப்பு 5 உறுப்பு 6 க்கும் உறுப்பு 6 உறுப்பு 1 க்கும் போவதைத்தான் (156) என்ற சுழல் காட்டுகிறது. இதேமாதிரி 2, 3க்கும், 3, 2க்கும் எடுத்துச்செல்லப்படுவதை (23) என்ற சுழல் காட்டிக் கொடுக்கிறது. 4, 4க்கே போவதால் அது ஒரு ஓருறுப்புச் சுழலாக இருக்கிறது. ஆக இம்மூன்று சுழல்களின் கூட்டுப்பயன் தான் formula_29 என்ற வரிசைமாற்றத்தின் மறுக்குறியீடு.\n\nஇவ்விதம் எந்த வரிசைமாற்றத்தையும் சுழல்முறையில் குறிகாட்ட (represent) முடியும்.மேலேயுள்ள formula_29 வை (156)(23)(4)என்ற சுழல் முறையில் குறிகாட்டும்போது, (321) என்ற சுழலமைப்பில் சுழல்கள் உள்ளன. இதே சுழலமைப்புக் கொண்ட பல வரிசைமாற்றங்கள் இருக்கக்கூடும். \n\nஎ.கா.: (165)(24)(3); (243)(14)(5) மற்றும் பல. \n\nவேறு சுழலமைப்பிலும் வரிசைமாற்றங்கள் இருக்கக்கூடும்.\n\nஎ.கா.: (23)(15)(46): சுழலமைப்பு(222).\n\n(142)(3)(5)(6): சுழலமைப்பு (3111). இன்னும் பல.\n\n6 பொருள்களைக்கொண்டு அமையப்படும் வரிசைமாற்றங்களில் எத்தனை வரிசைமாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட சுழலமைப்பு கொண்டதாக இருக்கமுடியும்? உதாரணமாக, மூன்று சுழல்கள் கொண்ட எத்தனை வரிசைமாற்றங்கள் உண்டு? விடை:225. முதல் வகை ஸ்டர்லிங் எண்கள் இவ்வெண்ணிக்கைகளைத் தருகின்றன.\n\nசுழல்களைப்பற்றிய வரையறைகள்.\nS = {a_1, a_2, ..., a_n} என்று கொள்வோம். இதனுடைய வரிசைமாற்றம் ஒவ்வொன்றும் formula_33 என்ற இருவழிக்கோப்பு. இதை சுழல்முறையில் குறிகாட்ட, ஏதாவது ஒரு உறுப்பிலிருந்து தொடங்கு. a_1 இலிருந்து தொடங்குவோம். அது formula_34 க்குப்போகிறது.இது formula_35 = formula_36 க்குப்போகிறது.ஆக,\n\nஇங்கு இந்தச்சுழலின் நீளம் k_1.\n\nformula_38 இவைகள் \"n\" உறுப்புகளையும் கொண்டுவிட்டால், இத்திரிபில் மொத்தமே ஒரு சுழல்தான். இல்லாவிட்டால், இவைகளில் இல்லாத ஒரு உறுப்பிலிருந்து தொடங்கி மேற்படி செயல்பாட்டைத் திரும்பச்செய். எல்லாஉறுப்புகளும் சுழல்களுக்குள் வரும் வரையில் இதையே தொடர்ந்து செய்தால், கடைசியில் கீழுள்ளபடி ஒரு சுழற்பிரிவு கிடைக்கும்:\n\nஆக, formula_29 வின் சுழலமைப்பை இப்படிச்சொல்வது வழக்கம்: formula_43.\n\nகட்டாயம் formula_44\n\nஇந்த சுழலமைப்பையுள்ள வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை (தேற்றத்தின்படி) formula_45\n\nஎ.கா.: formula_46.\n\nஇதன் சுழல்முறைக்குறிகாட்டி: (145)(29)(36)(7)(8)\n\nசுழலமைப்பு: 32211 அல்லது formula_47\n\nஇந்த சுழலமைப்பிலுள்ள எல்லா வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை = formula_48 = 7,560.\n\nவரிசைமாற்றங்களின் சேர்வை.\nn உறுப்புகள் உள்ள ஒரு கணத்தின் எல்லா வரிசைமாற்றங்களையும் ஒன்றுக்கொன்று சேர்க்கக்ககூடிய சேர்வை விதி ஒன்றிருக்கிறது.அதாவது,\n\nஎன்றால், \n\nஅதாவது, முதலில் formula_52; பிறகு formula_29. வேறுவிதமாகச் சொன்னால், சேர்வை வலமிருந்து இடம் போகிறது. \nformula_54 வை formula_55 என்றே எழுதவும் செய்யலாம்.\n\nசமச்சீர் குலம்.\nformula_56 பொருள்களின் வரிசைமாற்றங்கள் எல்லாம் அடங்கிய கணம் formula_57 என்று குறிக்கப்படும். இதனில் formula_58 வரிசைமாற்றங்கள் உள்ளன. இது மேலே வரையறுக்கப்பட்ட சேர்வைக்கு குலம் ஆகிறது. இது n பொருள்களின் சமச்சீர் குலம் (Symmetric Group on n objects) எனப்படும். இது formula_58 உறுப்புகள் கொண்ட ஒரு முடிவுறு குலம். ஒரு பொருள்களையும் இடம் மாற்றாத முற்றொருமை வரிசைமாற்றம் தான் இந்த குலத்தின் முற்றொருமை உறுப்பு ; அதாவது, \n\nமற்றும் ஒவ்வொரு வரிசைமாற்றத்திற்கும் எளிதில் அதனுடைய நேர்மாற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.\n\nஎ.கா. ::formula_49 என்றால் அதன் நேர்மாறு \n\n= formula_62\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வரிசைமாற்றத்தின் சுழலமைப்பு\n\n- வரிசைமாற்றக்குலத்தில் இணையியத்தல்\n\nதுணைநூல்கள்.\nD.T. Finkbeiner, et al. A Primer of Discrete Mathematics. W.H. Freeman & Co. 1987. SanFrancisco.\n\nV. Krishnamurthy. Combinatorics: Theory and Applications. 1986. Ellis Horwood\n\n\n\n\n", "document_id": "ta_ta_10042"}, {"id": [367, 2], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "உரைக்காட்டி.\nபெரும்பாலான கட்டளைக் கோட்டு இடைமுகங்களிலும் உரை திருத்திகளிலும் உரைக்காட்டியானது கீழ்க் கோடு, செவ்வகம், கிடைக் கோடு என்பனவற்றுள் ஏதேனுமொன்றால் காட்டப்படும். உரைக்காட்டியானது விட்டு விட்டுத் தோன்றக் கூடியதாகவோ நிலையாகவோ இருக்கும். பயனரால் இடப்படும் உரை உரைக்காட்டி தோன்றும் இடத்தில் இடப்படும்.\n\nசுட்டி.\nபுள்ளித் துணையுறுப்பின் (பெரும்பாலும் சுட்டியின்) அசைவுகளைத் திரையில் செயற்படுத்துவதற்குச் சுட்டி பயன்படுத்தப்படும். சுட்டி பல வகைப்படும். வெவ்வேறு இயங்குதளங்களில் வெவ்வேறு சுட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42387"}, {"id": [367, 3], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "வரலாறு.\nஒத்தமை நற்செய்தி நூல்களில் உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேற்ப்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின் இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா. இறைவனிடம் வேண்டிக்கொண்டப்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இச்செய்தியினைத்தவிர விவிலியத் திருமுறையில் இவரைப்பற்றி வேறெதுவும் இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47205"}, {"id": [367, 4], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "மேற்கோள்கள்.\ntiger. in. English\n\n\n\n\n", "document_id": "ta_ta_86181"}, {"id": [367, 5], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "முடியும் நுட்பம்.\nகயிற்றின் இடைப்பகுதியில் வழமையான முறையில் பௌலைன் முடிச்சு இடப்படும் (இடது பக்கப் படம்). ஆனாலும், மடிப்புப்பகுதியை நிலை முனையைச் சுற்றி எடுத்து மீண்டும் அதற்கு அருகிலேயே செருகி முடிக்கப்படுவது இல்லை. அதற்குப் பதிலாக, மடிப்புப் பகுதியை விரித்து முழு முடிச்சுமே அதனூடாகச் செலுத்தப்படும் (வலது பக்கப் படம்). முடிச்சை இறுக்கும்போது மடிப்புப்பகுதி இரண்டு நிலை முனைகளையும் சுற்றி அமையும் (மேலுள்ள படம்).\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அசைவூட்டிய முடிச்சுக்கள்: கயிற்றைப் பயன்படுத்தி இடைப்பகுதி பௌலைன் முடிச்சு\n- இடைப்பகுதி பௌலைன் முடிச்சு முடிவது பற்றிய வழிகாட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_16967"}, {"id": [367, 6], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "இளமைக்கால வாழ்க்கை.\nமார்லன் பிராண்டோவின் தந்தை ஒரு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளராக விளங்கியவர். இவருடைய வம்சாவழி ஜெர்மானிய, டச்சு, ஆங்கிலேய மற்றும் ஐரிஷ் ஆகியவைகளின் கலவையாக அமைந்தது. இவருடைய தந்தை வழி பாட்டனார் ஜெர்மனியிலிருந்து நியூயார்க் நகரில் குடியேறினார். பிராண்டோவின் தாய், டோரோத்தி ஜூலியா ஒரு நடிகையாக இருந்தவர். அதீத குடிப்பழக்கம் உடையவராக இவரது தாய் விளங்கினாள். சிறுவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் பார்த்து அதைப் \"போலச் செய்வதில்\" சிறந்தவராக இருந்தார். பண்ணையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போலச் செய்து காட்டுவார். பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில் நுழைந்தவர்.பிராண்டோவின் தங்கை ஜோசெய்ல்ன் பிராண்டோவை பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பின் வருமாறு கூறியுள்ளார் \"\nபிராண்டோ தனது பள்ளி பருவத்தில் ஒரு நாடகத்தில் நடித்தார் அதில் ஏற்பட்ட அனுபவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .இதனால் இவர் நடிப்புத்துறையை தேர்ந்து எடுத்து படிப்தற்கு இந்த நிகழ்வே அடித்தளமாக அமைந்தது .அப்போது அவருக்கு வயது 18 என்றும் அவர் கூறிப்பிட்டார்\n\nதி காட்பாதர் திரைபடம்.\n1972ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு மாபியா கிரைம் திரைப்படம் தி காட்பாதர்.இந்த படம் இவருடைய வாழ்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது .இந்த படம் மரியோ புஜோ என்பவரால் எழுதப்பட்ட ஒரு புதினம் .அந்த புதினத்தை தழுவி எடுக்கபட்டது இந்த படம் .இந்த படத்தில் இவர் நியூயார்க் மாகாணத்தின் மிக பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தின் தலைவர் என்று அழைகப்படும் டான் விடோ கோறேலேனே ஆகா நடித்து இருப்பர் இந்த படம் 77 நாட்கள் படமெடுக்க பட்டது.இந்த படத்திற்கு ஆனா இசை நினோ ரொட்ட என்பவரால் தயாரிக்க பட்டது .இந்த படம் பல அகாடமி விருதுகளை பெற்றது அதில் சிறந்த நடிகருக்கான அகாடமி விருது இந்த திரைபடத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது .பல கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றது .அதில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு இந்த திரைப்படத்திற்காக வழங்கபட்டது .\nசூப்பர்மேன் திரைப்படம்.\n1978ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தில் இவர் மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஒரு சுபெர்ஹீரோ வாக இருந்த சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் தந்தை வேடத்தில் நடித்து இருப்பர் .\nஆஸ்கார் விருது புறக்கணிப்பு.\nஆஸ்கார் விருது என்பது திரபடதுரையில் கிடைக்கும் ஒரு மிக உயர்ரிய விருது .இந்த விருது இவருக்கு 1954ஆம் ஆண்டு இவர் நடித்த ஆன் த வாடர்பிரன்ட் என்ற திரைப்படத்திற்காக இவருக்கு பரிந்துரைகபட்டது.ஆஸ்கார் விருதுக்கு இவர் தேர்வானதும் அதை அறிவிக்கும் நிகழ்வின் பொது அதை ஏற்க மறுத்து விட்டார் அதற்கு அவர்கொடுத்த காரணம் அன்றைய அமெரிக்க இந்தியர்கள்(செவிந்தியர்கள்) நடத்தப்படும் முறை தனக்கு பிடிக்கவில்லை என்பதே.\nஆன் த வாடர்பிரன்ட் திரைப்படம்.\n1954ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படம் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மாலுமிகள் மற்றும் துறைமுக தொழிலாளிகளின் வழக்கை மற்றும் அவர்களின் சங்கம் அதில் நடைபெரும் வன்முறைகள் பற்றிய படம் ஆகும்.இந்த படம் 12 அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைகபட்டது அதில் 8 விருதுகளை வென்றது .1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் 8ஆம் இடத்தை பிடித்தது .இந்த படம் 36 நாட்களில் படம் ஆகபெற்றது .ஹோபோகேன் நியூ ஜெர்சி மாகாணத்தில் பல இடங்களில் படமாக்கபட்டது.தேசிய திரைப்பட பதிவேட்டில் பதிவு செய்ய இந்த படம் அமெரிக்காவின் நூலக காங்கிரஸ் பரிந்துரைத்தது .வாடிகனில் 1995 ஆம் ஆண்டு தேர்வு செய்ய பட்ட சிறந்த 45 படங்களிலும் இது ஒன்றாக கருத படுகிறது\nசிறந்த நடிகருக்கான அகாடமி விருது இவருக்கு இந்த படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது.\nவிவா சபதா திரைப்படம்.\n1954 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தனிமனிதனுடைய வழக்கை பற்றிய படம் இந்த கதியின் நாயகனாக பிராண்டோ நடித்தார் .இந்த கதையில் இவர் ஒரு சாதாரண ஏழை விவசாயி முதல் எப்படி வல்லமை பொருந்திய ஒருவராக மெச்சிய புரட்சியாளர்கள் வரிசையில் இடம்பெறுகிறார். இந்தப் படம் ஒரு கற்பனை கலந்த மெச்சிய புரட்சியாளர் பற்றியது ஆகும் .இந்த படம் மற்றும் படத்தில் நடித்தவர்களுக்கு அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, கேன்ஸ் திரைப்படவிருது போன்ற பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் சில விருதுகளையும் பெற்றனர் இந்தப் படம் கொலராடோ,டேசேஸ் ,நியூ மேக்சிகோ போன்ற இடங்களில் படம் எடுக்கபட்டது.\nதி பார்முலா திரைப்படம்.\n1980ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் ஒரு கச்சா எண்ணெய் விலைஉயர்வை அடைந்து அதனால் சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்தது மற்றும் படிம எரிபொருட்களை விலையும் உயர்ந்து அதனால் சர்வதேச நிதி சந்தை குலைந்து விட்டது இதனைப் பற்றி வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும் .மிக மோசமான நடிகருக்கான கோல்டன் ராச்ப்பெர்ரி விருது இந்தப் படத்திற்காக பிரண்டோவிற்கு வழங்கப்பட்டது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_8239"}, {"id": [367, 7], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "கணினி மூலம் வரைகலைகளை ஆக்குவதாலான நன்மைகள்.\nவரைகலையை விரைவாக ஆக்க முடிவதுடன் அழிவடையாமல் சேமிக்கவும் இணையத்தினூடாக பரிமாற்றம் செய்யவும் முடிகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\nகணினி வரைகலைத் தகவல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_37348"}, {"id": [367, 8], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [367, 9], "question": "<Query> (படம்) என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.", "document": "மின்னூலானது பொதுவாக பதிப்பாளர்களால், மின்னணுவியல், எண்முறை ஊடகங்கள் மூலம் தமது புத்தகங்களை விநியோகிப்பதற்காக உருவாக்கப்படுகிறது.\n\nஇவை வெற்று உரை வடிவமாகவோ, நூல் சம்பந்தப்பட்ட சிறப்பு தகவல்களை தம்மகத்தே கொண்டவையாகவோ இருக்கும்.\n\nவடிவங்கள்.\nமின்னூல் சமுதாயமானது ஏகப்பட்ட மின்னூல் வடிவத் தெரிவுகளை கொண்டிருக்கிறது.\nஎந்தவடிவம் சிறந்தது, வடிவங்களிலுள்ள குறைபாடுகள் எவை, நிறைகள் எவை என்பதுபற்றியெல்லாம் ஏகப்பட்ட விவாதங்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளது.\n\nஎவ்வாறாயினும், கடைக்கோடிப்பயனாளரைப் பொறுத்தவரையில் புத்தகத்தை படிக்கவேண்டும் என்பதே முதன்மையான தேவையாகும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு மின்னூல் வடிவங்களும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளையும் போதாமைகளையும் கொண்டிருக்கின்றன.\n\nபிம்பக் கோப்புகள்.\nபிம்ப (பட) கோப்புத்தொடர்கள் மூலம் மின்னூல் ஒன்று உருவாக்கப்படலாம். எத்தகைய பிம்பக்கோப்பு வடிவமும் இதற்கென பயன்படுத்தப்படலாம். இவ்வாறாக உருவாக்கப்படும் மின்னூல்கள் ஏனைய வடிவங்களை விட அதிக மின்கனத்தை கொண்டிருக்கும். அத்தோடு பயனர் அதன் உரைப்பகுதியினை தெரிவுசெய்ய, நகலெடுத்து வேறிடத்தில் உரையாக பயன்படுத்த முடியாது. உரத்துப்படிக்கும் செயலிகள் இதனை படிக்க முடியாது.\n\nஇத்தகைய மின்னூல் வடிவங்கள் சித்திரக் கதை நூல்களுக்கே மிக பொருத்தமானதாகும்.\n\nசெழிய உரை வடிவம் (rich text format).\nஇது, நிறம், தடிப்பு, எழுத்துரு போன்ற உரை வடிவமைப்பு தகவல்களை தன்னகத்தே கொண்ட கோப்பமைப்பாகும்.\n\nமீயுரை குறியீட்டு மொழி (Hyper Text Markup Language).\nஇது பொதுவில் HTML என அழைக்கப்படுகிறது.\n\nஉரையின் செழிய வடிவமைப்புக்கள், பிம்பங்கள் , தொடுப்புக்கள் போன்ற பல தகவல்களை இவ்வடிவத்தில் உள்ளடக்கலாம். இவ்வடிவமைப்பிலுள்ள மின்னூல் ஒன்றினை படிக்க சாதாரண வலை உலாவி ஒன்றே போதுமானது. சிறப்பான செயலிகள் எதுவும் தேவைப்படாது.\n\nஅச்சில் வெளிவரும் நூல்களுடனான ஒப்பீடு.\nநற்பயன்கள்.\n- உரை தேடலுக்குள்ளாக்கப்படமுடியும். பிம்ப வடிவத்திலிருந்தால் முடியாது..\n- சின்னஞ்சிறிய இடத்தையே பிடித்துக்கொள்ளும்.\n- பல்லாயிரக்கணக்கான மின்னுற்களை ஒரு சாதனத்தில் கொண்டு சென்றுவிடலாம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இணைய நூலகங்கள்\n- மின்னூலகம்\n- உலக மின்னூலகம்\n- மின்னூல் வர்த்தகம்\n\nவெளி இணைப்புக்கள்.\nதமிழ் மின்னூற் திட்டங்கள்.\n- மதுரைத் திட்டம்\n- நூலகம் திட்டம்\n- சென்னை நூலாக்ம்\n\nஆங்கில மின்னூற் திட்டங்கள்.\n- குட்டன்பேர் திட்டம்\n- http://print.google.com/googleprint/about.html\n- http://www.opencontentalliance.org/\n- http://www.archive.org/texts\n- http://www.nap.edu/\n- http://www.ebrary.com/corp/index.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_1230"}]
[{"id": [369, 0], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.\n\nபத்திரிகாசிரியர்.\nசிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.\n\nஎழுத்துலகில்.\n\"துப்பறியும் சாம்பு\" இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய \"மிஸ் ஜானகி\", \"மிஸ்டர் வேதாந்தம்\", \"ஜஸ்டிஸ் ஜகந்நாதன்\", \"கல்யாணி\", \"மைதிலி\", \"துப்பறியும் சாம்பு\" முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன. \"மிஸ்டர் வேதாந்தம்\", \"ஸ்ரீமான் சுதர்சனம்\" இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. \n\n50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய \"ஐந்து நாடுகளில் அறுபது நாள்\" புத்தகமாக வெளியாகியுள்ளது. \"ஜஸ்டிஸ் ஜகந்நாதன்\" புதினம், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.\n\nதேவன் \"சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்\" தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.\n\nதேவனின் படைப்புகள்.\nபுதினங்கள்.\n- \"மைதிலி (1939)\"மைதிலி\n\n- \"மாலதி (1942 ) \"மாலதி\n- \"கோமதியின் காதலன்\" கோமதியின் காதலன்\n- \"துப்பறியும் சாம்பு (1942)\"\n- \"கல்யாணி\" (1944)\n- \"மிஸ் ஜானகி\"மிஸ் ஜானகி\n- \"ஸ்ரீமான் சுதர்ஸனம்'ஸ்ரீமான் சுதர்ஸனம்'\n- \"மிஸ்டர் வேதாந்தம்\" மிஸ்டர் வேதாந்தம் (1949-50)\n- \"ஜஸ்டிஸ் ஜகந்நாதன்\" (1953-54)ஜஸ்டிஸ் ஜகந்நாதன்\n- \"லட்சுமி கடாட்சம்\" (1951-5 2) லட்சுமி கடாட்சம்\n- \"ஸி.ஐ.டி. சந்துரு (1955-56)\"\n\nபயணக் கட்டுரைகள்.\n- \"நடந்தது நடந்தபடியே\"\n- \"ஐந்து நாடுகளில் அறுபது நாள்\"\n\nகட்டுரை, கதைத் தொடர்கள்.\n- \"மிஸ்டர் ராஜாமணி\"\n- \"விச்சுவுக்குக் கடிதங்கள்\"\n- \"அப்பளக் கச்சேரி\"\n- \"பெயர்போன புளுகுகள்\"\n- \"ராஜத்தின் மனோரதம்\"\n- \"கமலம் சொல்கிறாள்\"\n- \"ஸரஸுவுக்குக் கடிதங்கள்\"\n- \"போடாத தபால்\"\n- \"அதிசயத் தம்பதிகள்\"\n- \"கண்ணன் கட்டுரைகள் \"\n- \"ராஜியின் பிள்ளை\"\n- \"மல்லாரி ராவ் கதைகள்\"\n- \"சின்னஞ் சிறுகதைகள்\"\n- \"பிரபுவே! உத்தரவு\"\n- \"புஷ்பக விஜயம்\"\n\nதொகுப்புகள், சிறுகதைகள்.\n- \"ஏன் இந்த அசட்டுத்தனம்\"\n- \"பார்வதியின் சங்கல்பம்\"\n- \"சீனுப்பயல்\"\n- \"மனித சுபாவம்\"\n- \"பல்லிசாமியின் துப்பு\"\n- \"ஜாங்கிரி சுந்தரம்\"\n- \"போக்கிரி மாமா\"\n- \"ரங்கூன் பெரியப்பா\"\n- \"சொன்னபடி கேளுங்கள்\"\n- \"மோட்டார் அகராதி\"\n\nஅல்லையன்ஸ் பதிப்பகம் 'தேவ'னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\nதேவனின் படைப்புகள்.\n- தேவனின் சில கட்டுரைகள் \n- தேவனின் வேதாந்தம்\n- கல்கத்தாவில் மிஸ்டர் வேதாந்தம்\n- மிஸ்டர் வேதாந்தம்\n- தேவன் பார்வையில் ஒரு பத்திரிகை ஆபீஸ்\n- மிஸ்டர் ராஜாமணி-1\n- மிஸ்டர் ராஜாமணி-2 \n- மிஸ்டர் ராஜாமணி-3 \n- மிஸ்டர் ராஜாமணி-4\n- எழுத்தாளர்கள்\n- பழைய ஞாபகங்கள்\n- வைத்தியம்\n- ரோடுஸென்ஸ்\n- சில விளையாட்டுக்கள்\n- உபாத்தியாயர்கள்\n- ஸரஸ்வதி காலெண்டர்\n- அலமுவின் சுயசரிதை\n- பழைய நினைவுகள்\n- கண்ணன் கட்டுரைகள்\n- அட!நாராயணா! \n- நாகப்பன் \n- மாணாக்கர்களுக்கு மட்டும் \n- விளம்பர வாழ்க்கை \n- நாய்களைப் பற்றிய சில சிந்தனைகள் \n- ஐயோ! சுண்டெலி ! \n- எனது மனமார்ந்த நன்றி \n- வியாபார தந்திரம் \n- வைத்தியருக்கு மருந்து \n- வெற்றிக்கு வழி \n- சொப்பனம் பலிக்குமா? \n- யாருக்கு எச்சரிக்கை? \n- மோட்டார் அகராதி \n- கண்!ஜாக்கிரதை! \n- புது வருஷம் \n- புகழும் புகழ்ச்சியும் \n- பொழுதைப் போக்காதே! \n- சட்டம் \n- ”புருஷ லட்சணம்” \n- கண்ணன் கட்டுரைகள் \n- தேவனின் சில படைப்புகள் \n- துப்பறியும் சாம்பு : 32.திரை எழும்புகிறது!(சிறுகதை)\n- துப்பறியும் சாம்பு: 17.பங்களா மர்மம் (சிறுகதை)\n- மாலதி (நாவல்)\n- போடாத தபால்\n- கல்கி என்னும் காந்த சக்தி\n- நடந்தது நடந்தபடியே :4. நான் கேட்ட கதைகள்\n- எனது மனமார்ந்த நன்றி\n- தென்னாட்டுச் செல்வங்கள் -1 ‘தேவன் + சில்பி’\n\nவேறு.\n- அமரர் 'தேவன்' நினைவுக் கட்டுரைப் போட்டிகள்\n- துப்பறியும் சாம்பு'; ஒரு வெண்பா  - பசுபதி\n- தேவன் -ஐம்பதாண்டு நினைவு  -வி.திவாகர்\n- தேவன் கதாபாத்திரங்கள் -வி.திவாகர்\n- தேவன் கதாபாத்திரங்கள்-2  -வி.திவாகர்\n- துப்பறியும் சாம்பு  - வி.திவாகர்\n- தேவனைப் பற்றி \n- நானும் தேவனும் -கடுகு \n- கல்யாணி - ஒரு விமரிசனம்  -வே.சபாநாயகம்\n- தேவன் வருவாரா - சுஜாதா \n- எழுத்துக்கலை பற்றித் 'தேவன்' \n- தேவன் - ஓர் எளிய அறிமுகம் \n- தேவன் நினைவு நாள்: 2010 - சு.பசுபதி \n- தேவன் நினைவுகள் \n- துப்பறியும் தேவன், பரிபூர்ணா, தினமணி, சூன் 26, 2011\n- துப்பறியும் சாம்பு -1 - சு.பசுபதி\n- துப்பறியும் சாம்பு -3 - சு.பசுபதி \n- எங்கள் தேவன் - ஏ.எஸ்.ராகவன்\n- தேவன் நூறு ( தேவன் ஒரு சகாப்தம்) - திவாகர்\n- தேவனுக்கு வழி விடுங்கள்! - ராணி மைந்தன், தினமணி 15 செப்டம்பர் 2013 \n- தேவன் கதைகளில் பெண்கள் - ‘அம்பை’ - நவம்பர் 2013,’அமுதசுரபி’ \n\n\n\n\n", "document_id": "ta_ta_4674"}, {"id": [369, 1], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "இந்தக் கதைகள் அனைத்தும் சமகாலச் சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நகச்சுவையுணர்வுடன் வெளிப்படுத்தியதால் இது பிரபலமானது. மேலும் 1920, 1930,1940 போன்ற ஆண்டுகளில் இருந்த சென்னையின் நவீன நகரத்தினை இவரின் சொல்திறமிக்க எழுத்துக்களால் சித்தரிக்கிறார். சில பகுதிகளில் இரண்டாம் உலகப்போர் பற்றிய சில நுட்பமான குறிப்புகள் உள்ளன.\n\nசொற்பிறப்பியல்.\nஇந்தத் தலைப்பின் முதல் பகுதியான துப்பறியும் என்பது தமிழின் துப்பு என்ற வார்த்தையில் இருந்து வந்தது. துப்பு என்றால் தடயம் என்று பொருள். அறி என்றால் தெரிந்து கொள்ளல் என்று பொருளாகும். \n\nசாம்பு , மற்ற கதாப்பாத்திரங்கள்.\nஆர் மகாதேவன் சாம்பு கதாப்பாத்திரத்தின் தோற்றத்தை வழுக்கைத் தலை மற்றும் பெரிய மூக்கு கொண்டவராய் ,மெலிந்த முகவாய் கொண்டவராய் அந்தக் கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருப்பார். அவரைப் பார்ப்பவர்கள் அசடு போன்று இருப்பதாக மற்றவர்கள் கருதக்கூடிய வகையில் இவரின் உடலமைப்பு இருக்கும். இவ்வாறு இருபதாலேயே இவரின் எதிரிகள் இவரை குறைத்து மதிப்பிடுவர். அதனை சாதகமாகப் பயன்படுத்தி சாம்பு அவர்களை வெற்றிகொள்வார். இந்தக் கதையானது சாம்புவின் தோற்றத்தைப் பார்த்து முதலில் அவரை ஏளனம் செய்வார்கள் பின் தன்னை ஏளனம் செய்பவர்களை வெற்றிகொள்ளும் வகையில் கதைக்களம் அமைந்திருக்கும். சாம்புவிற்குத் தெரியாமலேயே அந்தக் குற்றத்தினை அவர் கண்டுபிடித்திருப்பார். இறுதில் தான் குற்றத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பது அவருக்கே தெரியும்.\n\nசம்புவின் பற்றுறுதியதாளராக கோபாலன் என்ற காவல் அதிகாரி இருப்பார். இவர்தான் நடக்ககூடிய குற்றங்களை சாம்புவின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு செல்பவர். சாம்பு மற்றும் கோபாலன் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் இக்கட்டான நேரங்களில் காப்பாற்றிக்கொள்வர். சில சமயம் சாம்புவின் தோற்றத்தைப் பார்த்து அவரை கோபாலன் எள்ளி நகையாடுவார். வேம்பு என்பவரை சாம்பு திருமணம் செய்துகொள்வார். வேம்பு மிகவும் அழகான , புத்திசாலியான பெண். தன்னுடைய கணவனின் வெறுமையான வாழ்க்கையை ஒருபோதும் விமர்சனம் செய்யாது வாழ்ந்து வருபவர். இவர்களுக்கு சுந்து என்ற ஒரு மகன் உள்ளான். அவனும் சில சமயங்களில் குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவி செய்கிறான். \n\nசாம்புவை வங்கி இயக்குனர் , பணமோசடி செய்த வங்கியின் மேலாளரை தப்பிக்கச் செய்ததற்காக சாம்புவை வேலையிலிருந்து நீக்கினார். அப்போதிலிருந்து தான் சாம்புவின் துப்பறியும் வேலையானது துவங்குகிறது. அவரை வேலையிலிருந்து நீக்கிய வங்கி இயக்குநரின் தொலைந்துபோன பவள அட்டிகையைக் கன்டுபிடித்துத் தருமாறு சாம்புவிடம் முறையிடுகிறார். அப்போது ஒரு இனிய தண்டனையை சாம்பு வங்கியின் மேலாளருக்கு வழங்குகிறார். இந்த வழக்கு தொடர்பாக அவர் வங்கிக்கு செல்லும் போது தன்னுடன் பணிபுரிந்தவர்களை அலட்சியமாக கடந்து சென்றதை தன் வாழ்வின் சிறந்த தருணமாகக் கருதுகிறார். \n\nதழுவல்கள்.\n1980 ஆம் ஆண்டு இறுதியில் துப்பறியும் சாம்பு என்ற பிரபாலமான தொடராக தொலைக்காட்சியில் வந்தது. இதில் காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாகவும், டெல்லி கணேஷ் காவல் அதிகாரி கோபாலனாகவும் நடித்தனர். இதன் இறுதி பாகமாக சாம்பு இலண்டன் செல்கிறார். அங்கு இசுக்கொட்லாந்துகாவல் அதிகாரிகளைச் சந்தித்து அவர்களால் தீர்க்கமுடியாத சில வழக்குகளையும் சாம்பு தீர்த்துவைக்கிறார். இவர்களுக்கு மகள் பிறக்கிறது. \n\nபின் 1990 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒய். ஜி. மகேந்திரன் சாம்புவாகவும், ஏ. ஆர். எஸ். அவர்கள் கோபாலனாகவும் நடித்திருந்தனர். \n\nஇந்தக் கதையைத் தழுவி கோபுலு என்பவர் வரைகதைக் கதையாக உருவாக்கினார். அதனை ஆனந்த விகடனில் தொடராக பிரசுரம் செய்தனர்.\n\nவெளியிணைப்புகள்.\nThrilling Detective page\n\nA description of the characters in the novel\n\n15 episodes of Teleseries Thupparium Sambu only in Indian Imprints\n\n\n\n\n", "document_id": "ta_ta_122153"}, {"id": [369, 2], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "கல்லூரி வாழ்க்கை.\nகும்பகோணம் பாணாதுரை பள்ளியில் படித்தவர். இவர் 1958இல் விவேகானந்தா கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும் நாட்களிலேயே ராமமூர்த்தி நாடகங்களில் நடிப்பதை பெரிதும் விரும்பினார். அவரது நாடகங்கள் மக்களிடையே மிகப் பிரசித்தமானவை. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, தேவனின் ‘கோமதியின் காதலன்’ என்ற நாடகத்தில் வில்லனின் கைத்தடி பக்கிரி வேடமேற்று நடித்தார். 1960-களில் ‘இஃப் ஐ கெட் இட்’ என்று சோ போட்ட நாடகத்தில் இவர் ‘காத்தாடி’ என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ‘காத்தாடி’ என்ற அடைமொழியைப் பெற்றார்.\n\nபன்முகம்.\nஇவர் தமிழில் மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். \n\nநடிப்பு.\nநகைச்சுவை நடிகராக இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவையாகும். இவர் மேடை நாடகங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். இவரது நாடக குழுவில் நடிக்க முதல் வாய்ப்பைப் பெற்று பின்னர் பிரபலமடைந்தவர்களுள் சோ.ராமசாமி, விசு, டெல்லி கணேஷ் மற்றும் கிரேசி மோகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். பொம்மலாட்டம், மடிப்பாக்கம் மாதவன், சின்ன பாப்பா பெரிய பாப்பா (கெளரவ வேடம்), துப்பறியும் சாம்பு (துப்பறியும் சாம்புவாக), ஆஹா, இளவரசி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும், ஒரு ஓடை நதியாகிறது (1983) உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 40 நாடகங்களை 7,000 தடவை மேடையேற்றிய பெருமையைப் பெற்றவர். \n\nவெளியிணைப்புகள்.\n- Soaring kite\n- காத்தாடி ராமமூர்த்தி\n- காத்தாடி ராமமூர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_116440"}, {"id": [369, 3], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "தோற்றம்.\nவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள “சூசன்னாவும் மூத்தோர்களும்” (\"Susanna and the Elders\") என்னும் கதையை துப்பறிவுப் புனைவுக்கு காலத்தால் மிக முந்தைய எடுத்தக்காட்டாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள். பண்டைய கிரேக்கத்தின் நாடகவியலாளர் சோஃபகிள்ஸ் எழுதிய \"இடீஃபஸ் ரெக்ஸ்\" என்னும் நாடகத்திலும், துப்பறிவுப் புனைவு எனக் கருதத்தக்க சில கூறுகள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர அரபு மொழி இலக்கியமான ஆயிரத்தொரு இரவுகள், சீன இலக்கியங்கள் ஆகியவற்றிலும் சில பகுதிகள் துப்பறிவுப் புனைவுக்கான வரையறைக்கு ஒத்துப்போகின்றன. மேற்கத்திய / ஐரோப்பிய இலக்கியத்தில் வோல்ட்டயர் 1748ல் எழுதிய \"சாடிக்\" (\"Zadig\") என்ற கதை மிக முந்தைய துப்பறியும் கதையாகக் கருதப்படுகிறது. 1819ல் \"தி மர்டர்ஸ் இன் தி ரூ மார்க்\" என்ற கதையை வெளியிட்ட எட்கர் ஆலன் போ தான் ஆங்கில வாசகர் உலகுக்கு துப்பறியும் கதைகளை அறிமுகப்படுத்தினார். போ உருவாக்கிய சி. அகஸ்டே டியூபின் பாத்திரம் தான் உலகின் முதல் புகழ்பெற்ற (புனைவு) துப்பறியும் நிபுணர். போவைப் பின்பற்றி எமீல் கபோரியூ பிரெஞ்சு மொழியிலும், வில்கி காலின்ஸ் ஆங்கிலத்திலும் 19ம் நூற்றாண்டில் பல துப்பறிவுப் புனைவு படைப்புகளை உருவாக்கினர். \n\nநவீன துப்பறியும் புனைவுகள்.\n1887ல் உலகின் மிகப்புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் பாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ், ஆர்தர் கொனன் டொயிலால் உருவாக்கப்பட்டார். 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளுக்கு கிடைத்த பெரு வெற்றியைத் தொடர்ந்து துப்பறியும் கதைகள் எண்ணிக்கையில் பெருகின. 1920களும் 30களும் துப்பறிவுப் புனைவின் பொற்காலம் என்று அறியப்படுகின்றன. அகதா கிறிஸ்டி, ரேமாண்ட் சாண்ட்லர், டாஷியல் ஹாம்மட், ஏர்ல் ஸ்டான்லி கார்டனர் போன்ற துப்பறிவு புனைவுலகின் பெரும்புள்ளிகள் இக்காலகட்டத்தில் தான் எழுதத்தொடங்கினர். காகிதக்கூழ் இதழ்களின் மூலம் இப்புனைவுகள் விரிந்த வாசகர் வட்டத்தைச் சென்றடைந்தன. இக்காலகட்டத்தில் துப்பறியும் கதைகள் திரைப்படத்துறையிலும் நுழைந்து துப்பறியும் திரைப்படங்கள் எடுப்பது பிரபலமானது. இக்காலகட்டம் முதல் இன்று வரை துப்பறிவுப்புனைவுகளுக்கு வாசகர்களிடமும், பார்வையாளர்களிடமும் உள்ள வரவேற்பு குறையவில்லை. உலகெங்கும் நூற்றுக்கணக்கான மொழிகளில் எண்ணற்ற புதினங்கள், சிறுகதைகள், படக்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்பட ஆட்டங்கள் என பல ரகங்களில் துப்பறிவுப் படைப்புகள் வெளியாகி வருகின்றன.\n\nதமிழில்.\nதமிழில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துப்பறியும் கதைகள் வெளியாகத் தொடங்கின. வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை. மு. கோதைநாயகி அம்மாள், தேவன் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் துப்பறியும் புதினங்களை எழுதிய குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள். தமிழ்த் திரைப்படங்கள் பிரபலமடைந்த பின்னர், துப்பறியும் காவல் துறை அதிகாரி பாத்திரம் பல படங்களில் பயன்படுத்தப்பட்டது. 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெகுஜன இதழ்களில் தொடர்களாகவும், ”பாக்கட் நாவல்” எனப்படும் புனைவு வடிவத்திலும் துப்பறியும் கதைகள் தமிழ் வாசகர்களிடயே பிரபலமடைந்தன. ராஜேஷ் குமார், சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர் இக்காலத்திய துப்பறிவுப்புனைவு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23913"}, {"id": [369, 4], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "1970 மற்றும் 1980 காலக்கட்டத்தில் புஷ்பநாதனின்  பங்களிப்புகள் இருந்துள்ளன.. பழைமயான ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் ஹெர்குலே பொய்ரோட் போன்றே மார்சின் மற்றும் புஸ்பராஜ் என்ற  இரண்டு கற்பனை துப்பறிவாளர்களை உருவாக்கியுள்ளார். கதை இந்தியா, வில் நடைபெறுவது என்றால்  அங்கு புஷ்பராஜ் முன்னனி துப்பறியும் அதிகாரியாக பங்கேற்கிறார். துப்பறியும் மார்சின் கதாநாயகனாக உள்ளார். அவரது சில நாவல்களில் துப்பறியும் சுதீர் முன்னணி பாத்திரத்தில் தோன்றுகிறார.\n\nபுஷ்பநாத் கேரளாவில் உள்ள கோட்டயம், என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவரது மகன், சலீம் புஷ்பநாத், நன்கு அறியப்பட்ட புகைப்பட மற்றும் வெளியீட்டாளர். அவர் சுற்றுலா மற்றும் பிற இந்தியா தொடர்பான பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.\n\nதேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்.\n- \"டெவில்\"\n- \"ராஜராஜேசுவரி\"\n- \"ஓவர் பிரிட்ஜ்\"\n- \"ஆசியாவில் டிராகுலா\"\n- \"ஒரு நர்த்தகின் மரணம்\"\n- \"டயல் 0003\"\n- \"டெவில்ஸ் கார்னர்\"\n- \"டைனோசரஸ்\"\n- \"லெவல் கிராஸ்\"\n- \"ஹிட்லரின் ஸ்கல் \"\n- \"தீமோர் ஸ்கல் \"\n- \"மர்டர்\"\n- \"பிளேடு\"\n- \"நெப்போலியன் ப்ரிதிமா (நெப்போலியன் சிலை) சிம்ஹம்\" (சிங்கம்)\n- \"மர்டர் கேங்\"\n- \"சிவப்பு கயறு (ரெட் ரோப்)\"\n- \"புராஜக்ட் 90\"\n- \"கிங் கோப்ரா\"\n- \"ஜீப்\"\n- \"கருடண்\"\n- \"தேவநர்த்தகி\"\n- \"டெட் லாக்\"\n- \"அவன் வருனு\"\n- \"கணினி பெண்\"\n- \"டிடெக்டிவ் மார்சின் பீகாரஸ்த்வம்\"\n- \"ஜரசந்தா\"\n- \"சீகரட்\"\n- \"டெட்லி ஹாட் \"\n- \"பெர்முடா முக்கோணம்\"\n\nவெளிஇணைப்புகள்.\n- Malayalam-authors\n- The Hindu reference\n- Books by Mr.Pushpanath\n- ebooks by Kottayam Pushpanath from Pustaka\n\n\n\n\n", "document_id": "ta_ta_109871"}, {"id": [369, 5], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "இந்த ஆறு இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் தெற்கு கன்னடம் மாவட்டத்தில் பாய்கின்ற ஆறாகும். இந்த ஆற்றின் தெற்குப் பகுதியில் முல்கி நகரம் அமைந்துள்ளது. இந்த ஆறானது மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. பாப்பநாடு துர்க்கை அம்மன் ஆலயம் இந்த ஆற்றின் அருகில் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120734"}, {"id": [369, 6], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "ஓவியராதல்.\nகோபாலன் தஞ்சாவூரில் பிறந்தவர். இளம் வயதில் ஓவியத்தின் மீதான ஆர்வத்தால், குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். ஓவியர் மாலியின் ஓவியங்களால் கவரப்பட்டு, அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். 1941 இல் மாலியை சந்தித்து, அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். திருவையாறு தியாகராயரின் வீட்டில், அவர் பூசை செய்த இராமர் பட்டாபிசேகப் படத்தை அங்கிருந்தே நேரடியாக வரையச்சொன்னார் மாலி. 1942ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இந்த ஓவியம் இடம்பெற்றது. கோபாலனை கோபுலுவாக்கினார் மாலி.\n\nபணிகள்.\n1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேர ஓவியப் பணியின் அமர்ந்தார். தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக் கதைகளுக்கும் அவரது ஏனைய புதினங்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார். கொத்தமங்கலம் சுப்புவின் \"தில்லானா மோகனாம்பாள்\" புதினத்துக்கு ஓவியங்கள் வரைந்து உயிரூட்டினார். சாவியின் \"வாஷிங்டனில் திருமணம்\" தொடருக்கு உயிரோட்டமுள்ள கேரிகேச்சர்-களை வரைந்து புகழ்பெற்றார். எழுத்தாளர் சாவி எழுதிய பயண இலக்கியத் தொடருக்காக அவருடன் இணைந்து அஜந்தா குகைகள், எல்லோரா, தில்லி, செய்ப்பூர், மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களுக்கு சென்றார். இருபதாயிரம் நகைச்சுவைத் துணுக்குகளை வெளிக் கொணர்ந்துள்ளார்.\n\n1963இல் பத்திரிக்கைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினார். 1972 ஆம் ஆண்டில் கோபுலு ஆட் வேவ் அட்வெர்ட்டைசிங் என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். குங்குமம் இதழுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் சின்னங்களை வரைந்து கொடுத்தார். பின்னர், விளம்பரத் துறையில் இருந்து விலகி, சார்பற்ற ஓவியராக கல்கி, அமுதசுரபி, ஆனந்த விகடன், குங்குமம் ஆங்கியவற்றுக்கு ஓவியங்கள் வரைந்தார்.\n\nவிருதுகள்.\n- கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு, நவம்பர் 26, 1991)\n- முரசொலி விருது\n- எம். ஏ. சிதம்பரம் செட்டியார் விருது\n- வாழ்நாள் சாதனையாளர் விருது (பகடிப்பட ஓவியர்களுக்கான இந்தியக் கழகம், பங்களூர்)\n\nஇறப்பு.\nஇவர் 29 ஏப்ரல் 2015 அன்று சென்னையில் காலமானார்.\n\nவெளியிணைப்புகள்.\n- சஞ்சிகைகளில் வெளியான கோபுலுவின் சில ஓவியங்கள்\n- \"Unfading strokes of an 'artoonist\"' - கோபுலு குறித்த ஒரு கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_62053"}, {"id": [369, 7], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்.\n1. சின்னதுரை (1952)\n2. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)\n3. விளையாட்டு பொம்மை (1954)\n4. முதல் தேதி (1955)\n5. வாழ்விலே ஒரு நாள் (1956)\n6. தங்கமலை ரகசியம் (1957)\n7. தேடி வந்த செல்வம் (1958)\n8. கன்னியின் சபதம் (1958)\n9. சபாஷ் மீனா (1958)\n10. எங்கள் குடும்பம் பெரிசு (1958)\n11. புதுமைப்பெண்\n12. மாலா ஒரு மங்கல விளக்கு (1959)\n13. பாண்டித் தேவன் (1959)\n14. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)\n15. சங்கிலித்தேவன் (1960)\n16. குழந்தைகள் கண்ட குடியரசு (1960)\n17. முரடன் முத்து (1964)\n18. தாயின் மேல் ஆணை (1966)\n19. தங்க மலர் (1969)\n20. கடவுள் மாமா (1974)\n21. வீர அமர்சிங்\n22. என்னைப் பார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87688"}, {"id": [369, 8], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "இந்த விழாவானது காதலர்களான, ஸின்யூ மற்றும் நிவுலாங் ஆகியோரின் காதல் கதைப் புராணத்திலிருந்து வந்தது. இந்த கதைக்குரிய விழாவானது ஆன் அரசமரபு காலத்திலிருந்து கொண்டாடப்படுகிறதாக தெரிகிறது. இந்த புகழ்பெற்ற தொன்மம் குறித்த ஆரம்பகால அறியப்பட்ட குறிப்பானது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய செவ்வியல் இலக்கியமான சீ சிங் நூலில் உள்ள ஒரு கவிதையில் கூறப்பட்டுள்ளது. சீ ஷீ திருவிழாவின் தாக்கமானது சப்பானின் தனாபதா விழா (Tanabata festival) மற்றும் கொரியாவின் சில்சோக் திருவிழா ( Chilseok festival) ஆகியவற்றில் உள்ளது.\n\nதொன்மவியல்.\nநெசவு திறமைமிக்க ஸின்யூ என்ற பெண் தெய்வம், வானத்தில் இருந்து பூவுலக்கு வரும்போது நியுலங் என்ற மாடு மேய்க்கும் இளைஞனைக் கண்டு இருவரும் காதல் வயப்பட்டனர். காதலர்கள் இருவரும் காதல் மணம்புரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தனர். இந்த விஷயம் தெரியந்த, சொர்க்கத்தின் ராணியான ஸின்யூவின் தாய், அவளை மீண்டும் சொர்க்கத்துக்கே அழைத்துசென்றுவிடுகிறார். இதனால் நியுலங்கும் அவனுடைய குழந்தைகளும் அவளின் நினைவுகளால் வருந்துகின்றனர்.\n\nஇதன்பிறகு நியுலங் பறக்கும் காலணிகளின் உதவியோடு மனைவியைத் தேடி சொர்க்கத்துக்கு செல்கிறான். ஆனால், ஸின்யூவின் தாய் அவர்கள் சந்திக்க முடியாதவாறு, ஒரு பால்வெளியை உருவாக்கிவிடுகிறார். இந்தக் காதலர்களின் அழுகுரலைக் கேட்ட ‘வால்காக்கை’ (magpie) பறவைகள், அவர்கள் பால்வெளியைக் கடக்கப் பாலத்தை அமைத்துகொடுக்கின்றன. ஒருகட்டத்தில், ஸின்யூவின் தாய் காதலர்கள் இருவரும் ஆண்டுக்கு ஒருமுறை ‘சீ ஷீ’ நாளில் சந்திக்க சம்மதிக்கிறார். அந்தத் நாளானது ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்கு பிறகு ஏழாவது மாதத்தில் ஏழாவது நாளில் வரும். அப்படி அவர்கள் சந்தித்த நாளைத்தான் சீனர்கள் காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.\n\nவழக்கங்கள்.\nசீனக் காதலர் நாளை முன்னிட்டு, அன்றைய நாள் மக்கள் வண்ணமயமான கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். வயது வேறுபாடு இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை ஆற்றில் விடுவார்கள். கியூஜோவ் என்ற இடத்தில் உள்ள பழமையான காதல் தேவன் கோயிலை நோக்கி, காதலர்கள் ஏராளமானோர் சீன பாரம்பரிய உடையுடன் செல்வர். அங்கு காதலர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விளையாட்டுகளும் நடைபெறுவது வழக்கம்.\n\nநூற்பட்டியல்.\nவன்படி\nஇயங்கலை\n- Ladies on the ‘Night of Sevens’ Pleading for Skills. Dublin: Chester Beatty Library.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119402"}, {"id": [369, 9], "question": "\"துப்பறியும் சாம்பு\" கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட <Query>.", "document": "குடும்பம்.\nதேவன் நாயர் ஒரு மகளும், மூன்று மகன்கள், மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_85382"}]
[{"id": [370, 0], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "படிகவியலை மற்றும் கருத்திற்கொண்டோமேயானால், படிக வடிவமற்ற பொருளென்பது நீண்ட தொடர் வரிசையளவிற்கு மூலக்கூறு நிலையில் குறிப்பிட்ட படிக ஒழுங்கேதும் பெறாத நிலையைக் குறிப்பதாகும்.\n\nவேதியியலின் வரலாற்றில் படிக உருவமற்ற நிலையானது மிகச்சரியான அணுநிலை படிகக்கூடு அமைப்பின் இயைபைப்  பற்றி  அறியப்படுவதற்கு முன்பாகவே அறியப்பட்டிருந்தது. உருவமற்ற நிலை என்ற கருத்து கலை (ஓவியம்), உயிரியல், தொல்லியல் மற்றும்  மெய்யியல் ஆகியவற்றிலும் ஒழுங்கற்ற, அமைப்புக்குட்படாத அல்லது உருவமற்ற பொருட்களின் இயல்பாகக் குறிப்பிடப்படுகிறது.\n\nமேலும் காண்க.\n- கண்ணாடி\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- Vladimir Solovyof, Natalie Duddington and Boris Jakim (2005) \"The Justification of the Good: An Essay on Moral Philosophy\", Wm. B. Eerdmans Publishing, 410 pages 0-8028-2863-9\n\n\n\n\n", "document_id": "ta_ta_120800"}, {"id": [370, 1], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "இது 2005 ஆம் ஆண்டு மைமோஸா  டெனூய் ப்ளோரா (\"Mimosa tenuiflora\") எனும் மரத்தின் பட்டையிலிருந்து கண்டறியப்பட்டு பிரித்  தெடுக்கப்பட்டது. \n\nதூய நிலையில் இச்சேர்மம்  கருஞ்சிவப்பு  நிற,  படிக  உருவமற்ற திண்மம் ஆகும். \n\nஇது முற்றிலும் புதுமையான இன்டோல் (indole) குடும்ப  வழிப் பொருள்களின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117849"}, {"id": [370, 2], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "படிக உருவமற்ற நீரேறிய தங்கம்(III) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலம் மற்றும் உலோக பெர்குளோரேட்டு ஆகியவற்றை ஒரு குவார்ட்சு குழாயில் இட்டு சுமார் 250 பாகை செல்சியசு வெப்பநிலை மற்றும் 30 மெகா பாஸ்கல் அழுத்தத்தில் சூடுபடுத்தினால் நீரிலி வடிவ தங்கம்(III) ஆக்சைடு தயாரிக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68413"}, {"id": [370, 3], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "எடுத்துக் காட்டாக, கரிமத்தின் தனிமப் புறவேற்றுருக்கள் வைரமாக (கரிம அணுக்கள் நாற்பட்டக அணிக்கோவை அமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன), காரீயமாக (கரிம அணுக்கள் அறுபக்க அணிக்கோவை அமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன), கரிமத்தட்டுகளாக (ஓரணு தட்டை காரீயத் தட்டுகளாக), மற்றும் புல்லேரேன்களாக (கரிம அணுக்கள் கோள, குழல் மற்றும் நீள்வட்ட அமைப்புகளில் பிணைக்கப்பட்டுள்ளன) கிடைக்கின்றன.\n\nதனிமப் புறவேற்றுரு என்ற கலைச்சொல் தனிமங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன; சேர்மங்களுக்கல்ல. அனைத்து படிக வடிவங்களுக்கும் பொருந்துகின்ற பொதுப் பெயராக பல்லுருத்தோற்றம் உள்ளது. தனிமப் புறவேற்றுமை ஒரு தனிமத்தின் ஒரே நிலையில் உள்ள வேறுபாடுகளைக் குறிக்கிறது. (காட்டாக திண்மம், நீர்மம் அல்லது வளிம நிலைகளில் உள்ள வெவ்வேறு வடிவங்கள்); திண்மம், நீர்மம் மற்றும் வளிமமாக நிலைமாறுதல் தனிமப் புறவேற்றுமை ஆகாது.\n\nசில தனிமங்கள் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு மூலக்கூறு சூத்திரங்களைக் கொண்டுள்ளன – காட்டாக, ஆக்சிசனின் இரு தனிமப் புறவேற்றுருக்கள், (ஈரணு ஆக்சிசன்), O மற்றும் ஓசோன், O), திண்மம், நீர்மம் மற்றும் வளிமம் என்ற மூன்று நிலைகளிலும் இருக்கக்கூடும். மாறாக சில தனிமங்கள் மூன்று நிலைகளிலும் தனித்தனி புறவேற்றுருக்களைக் கொண்டிருப்பதில்லை – காட்டாக பாசுபரசு திண்ம நிலையில் பல புறவேற்றுருக்களைக் கொண்டுள்ளது, ஆனால் இவை எல்லாமே உருக்கப்பட்டு நீர்ம நிலையில் P என்ற வடிவில் அமைகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- தனிமப் புறவேற்றுரு - வேதியியல் கலைக்களஞ்சியம் (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_43468"}, {"id": [370, 4], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [370, 5], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "தயாரிப்பு மற்றும் அமைப்பு.\nஆர்சனிக் ட்ரையாக்ஸைடை சோடியம் கார்பனேட் அல்லது சோடியம் ஹைட்ராக்சைடுடன் வேதிவினைக்கு உட்படுத்தி சோடியம் மெட்டா-அர்சினைட் மற்றும் சோடியம் ஆர்தோ ஆர்சினைட் சேர்ந்த கலவை தயாரிக்கப்படுகிறது. பொதுவாக சோடியம் அர்சினைட் என்பது ஒரு படிக உருவமற்ற தூள் அல்லது நிரமற்ற பொருளாக  பெறப்படுகிறது. இந்த கலவையில் சோடியம் எதிர்மின் அயனியுடன் (Na +) தொடர்புடைய நெகிலியை  [AsO]\"n\"−\n\"n\"  கொண்டுள்ளது. இந்த நெகிலி சங்கிலித்தொடரானது  -O-As(O)- என்ற முதன்மை இணைப்பைப் பெற்றுள்ளது..\n\nதீமைகள்.\nசோடியம்அர்சினைட் நுகர்வதாலொ, தோல் மூலமாகவொ மனித உடலுக்குல் செல்ல வாய்ப்புள்ளது. இது சினைப்பருவக் குறைபாடு மற்றும் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய தன்மையுடையது.மேலும் இது சரும எரிச்சல், தீக்காயங்கள், அரிப்பு, தடித்த தோல், வெடிப்பு, நிறமி இழப்பு,  பசியின்மை, நாக்கில் ஒருவித  உலோக அல்லது பூண்டு சுவை, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மன அழுத்தம்,  குறை இரத்த அழுத்தம் மற்றும் தலைவலி பொன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.  அதிகப்படியான சோடியம்அர்சினைட்  நரம்பு மண்டல சேதத்திற்கு வழிவகுக்கலாம். இது உடல் பலவீனம், ஒருங்கிணைப்பின்மை, இறுதியில் முடக்குவாதம் மற்றும் மரணத்திர்க்கு வழிவகுக்கும்.\n\nபயன்.\nபெரும்பான்மையாக சோடியம்அர்சினைட் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது.  இது மேலும் பதப்படுத்தியாகவும், கிருமிநாசினியாகவும், சாயமிடுதல் மற்றும் சோப்பு தயாறித்தலிலும் பயன்டுகிரது.\n\nசோடியம்அர்சினைட், வெப்ப அதிர்ச்சி புரதங்கள் மற்றும் சைட்டோபிளாஸ்மிக் அழுத்த துகள்களின் உற்பத்தியை தூண்ட ஒரு பொருத்தமான வேதி அழுத்தத்தை உருவாக்கும் காரணியாக பயன்படுகிறது.\n\nபாதுகப்பு.\nஇதன் 50 விழுக்காடு இறப்பு ஏற்படுத்தும் நச்சு அளவு (LD50) 40 mg/kg ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_116675"}, {"id": [370, 6], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "தயாரிப்பு மற்றும் கிடைக்கும் விதம்.\nதொழிற்சாலைகளில் மயில் துத்தம், செம்புத் தகடுகளை சூடான, அடர்த்தியான கந்தக அமிலத்தால் வினைப்படுத்துவதன் மூலமாகவோ, அதன் ஆக்சைடுகளை நீர்த்த கந்தக அமிலத்தை கொண்டோ தயாரிக்கப்படுகிறது. ஆய்வகப் பணிகளுக்கு சாதாரணமாக மயில் துத்தம் வாங்கிக்கொள்ளப்படுகிறது.\n\nஇதன் நீரற்ற வடிவம் அரிதான கனிமமாக (சால்கோசயனைட்டு) காணப்படுகிறது. நீரேறிய மயில் துத்தம் இயற்கையாக சால்கந்தைட்டாகக் (ஐந்து நீரேறி) கிடைக்கிறது. அரிதாக பின்வரும் பொருள்களாகவும் கிடைக்கிறது: மூன்று நீரேறிய கனிமமான போனட்டைட்டு (Bonattite)ஏழு நீரேறிய கனிமமான பூத்தைட்டு (Boothite).\n\nஐந்து நீரேறிய மயில் துத்தத்தை வெற்றிடத்தில் பகுதியாக நீரிறக்கம் செய்வதன் மூலமாக படிக உருவமற்ற, குறைவான நீரேற்றம் கொண்ட மயில் துத்தத்தைத் தயாரிக்க முடியும்.\n\nவேதிப் பண்புகள்.\nஐந்து நீரேறிய மயில் துத்தம் 150 °செ (302 °பா) வெப்பநிலையில் உருகுவதற்கு முன் சிதைவடைகிறது. இரண்டு நீர் மூலக்கூறுகளை 63 °செ (145 °பா) வெப்பநிலையிலும், 109 °செ (228 °பா) வெப்பநிலையில் இன்னும் இரண்டு நீர் மூலக்கூறுகளையும், இறுதியாக கடைசி நீர் மூலக்கூற்றை 200 °செ (392 °பா) வெப்பநிலையிலும் இழக்கிறது.\n\nகாப்பர் (II) சல்ஃபேட்டு, 650 °செ (1,202 °பா) வெப்பநிலையில் காப்பர் (II) ஆக்சைடாகவும் (CuO), கந்தக டிரைஆக்சைடாகவும் சிதைவடைகிறது (SO).\n\nஇது நீரேற்றத்தால் நீல வண்ணமாகக் காணப்படுகின்றது. இப்படிகங்களை தீச்சுடரில் சூடுபடுத்தும்போது நீரிறக்கப்பட்டு சாம்பல்-வெள்ளை நிறத்தையடைகிறது.\n\nஅடர்வான ஐதரோகுளோரிக் அமிலத்துடன் அதித் தீவிரமாக மயில் துத்தம் வினைபுரிகிறது. இவ்வினையில், நீல நிற காப்பர் (II) சல்ஃபேட்டு கரைசல், டெட்ராகுளோரோ கியூப்ரேட்டு (II) உருவாவதன் மூலமாக, பச்சை வண்ணமாக மாறுகிறது:\n\nதாமிரத்தைக் காட்டிலும் அதிகமாக வினைபுரியும் உலோகங்களுடன் வினைபுரிகின்றது (உதாரணமாக: Mg, Fe, Zn, Al, Sn, Pb):\n\n\n\n\n", "document_id": "ta_ta_52851"}, {"id": [370, 7], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "கடந்த அக்டோபர் 10 அன்று நேச்சர் ஆய்விதழில் வெளியான புதிய ஆய்வில், இரண்டு இயல்பான படிகப்பொருளின் இடைமுகத்தில் ஒரு பகுதிப்படிகத்தை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர் எனக் கூறுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_54723"}, {"id": [370, 8], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "அண்மைக் காலத்தில், பொருளொன்றின் நிலைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மூலக்கூறுகளுக்கு இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன. இதன்படி திண்மம் என்பது மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றை நிலையாக வைத்திருக்கும் ஒரு நிலை ஆகும். நீர்ம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றுக்கு இடையிலான தூரத்தை மாறாமல் வைத்திருந்தாலும், அவற்றை ஒரு நிலையான தொடர்பில் வைத்திருப்பதில்லை. வளிம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையில் உள்ள கவர்ச்சி தனித்தனி மூலக்கூறுகளின் இயக்கத்தில் குறைவான தாக்கத்தையே கொண்டிருக்கும். மிக உயர்ந்த வெப்பநிலைகளில் உயர் அயனாக்கம் அடையும் வளிமங்களின் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி விசைகளும் தள்ளுவிசைகளும் தனித்துவமான இயல்புகளை உருவாக்குகின்றன. இதனால், இந்நிலை பொருளின் நான்காம் நிலை எனக் கொள்ளப்படுகின்றது. இது பிளாசுமா நிலை எனப்படும். பிளாசுமா நிலையே இந்த அண்டத்தில் காணப்படும் கண்ணுக்குப் புலனாகக் கூடிய மிகப்பெரிய பொருளின் நிலையாகும். .\n\nபொருளின் நான்கு நிலைகள்.\nதிண்மம்.\nதிண்மம் என்பது பொருட்களின் நான்கு நிலைகளுள் ஒன்றாகும். அமைப்புரீதியான உறுதித்தன்மை மற்றும் வடிவம் மற்றும் கனஅளவு ஆகியவற்றில் மாற்றங்களுக்கு எளிதில் உட்படாத் தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றுள்ள நிலையாகும். ஒரு திரவத்தைப் போல கொள்கலனின் வடிவத்தைப் பெறக்கூடிய திரவத்தன்மையோ அல்லது ஒரு வாயுவைப் போல தனக்களிக்கப்பட்ட கன அளவு முழுமையையும் நிரப்பிக்கொள்ளும் விதத்தில் விரிவடையும் தன்மையோ திண்மத்திற்கு இல்லை. திண்மத்தில் உள்ள அணுக்களானது ஒன்றோடு ஒன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒழுங்கான படிக வடிவமுடைய திண்மங்களில் ஒழுங்கான வடிவியல் மாதிரிகளைப் போன்றும் படிக வடிவமற்ற திண்மங்களில் ஒழுங்கற்ற விதத்திலும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. \nபடிக வடிவமுள்ள திண்மங்களில் துகள்கள் (அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள்) ஒழுங்கமைக்கப்பட்ட நிலையிலும், மீண்டும், மீண்டும் வருகின்ற விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே பொருளானது வெவ்வேறு படிக நிலைகளில் காணப்படலாம். உதாரணமாக, இரும்பானது 912 °C வெப்பநிலைக்கு கீழாக உள்ள போது பொருள் மைய கனச்சதுர நிலையிலும் (body centered cubic), 912°C க்கும் 1394 °C க்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் இருக்கும் போது முகப்பு மைய கனச்சதுர நிலையிலும் (face centered cubic) காணப்படுகிறது. வெவ்வேறு வெப்பநிலை மற்றும் அழுத்தங்களில், பனிக்கட்டியானது பதினைந்திற்கும் மேற்பட்ட படிக வடிவங்களை (அல்லது) திண்ம நிலைகளைக் கொண்டுள்ளது. \n\nபடிக வடிவமற்ற திண்மங்கள் திண்மங்களின் பொதுவான பண்புகளில் பலவற்றைக் கொண்டுள்ளன. அவை உறுதியான, கடினமான மற்றும் குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்டவையாக உள்ளன. ஆனால், இவற்றின் உருவாக்கத்திற்குக் காரணமான துகள்கள் ஒழுங்கான வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதில்லை. நிலக்கரி, அதிக மூலக்கூறு நிறையுள்ள தொகுப்பு முறை பலபடிகள் மற்றும் உருகிய சிலிகா கண்ணாடி ஆகியவை படிக வடிவமற்ற திண்மங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.\n\nதிண்மங்கள் உருகுதல் மூலமாக திரவங்களாகவும், திரவங்கள் உறைதல் மூலமாக திண்மங்களாகவும் மாற்றப்படலாம். திண்மங்கள் திரவங்களாக மாறாமலே நேரடியாக வாயு நிலைமைக்கு மாறும் நிகழ்வானது பதங்கமாதல் எனப்படுகிறது.\n\nதிரவம்.\nதிரவ நிலை என்பது வாயு நிலையில் உள்ள மூலக்கூறுகளின் முழுமையான கட்டற்ற தன்மை மற்றும் படிக வடிவத் திண்மங்களில் திண்ம நிலையில் உள்ள மூலக்கூறுகளின் ஒழுங்கமைவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நிலையாகும். திரவங்கள், அழுத்தத்தைச் சாராது கொள்கலனின் வடிவத்தைப் பெற்றவையாகவும், தோராயமாக மாறாத கன அளவைப் பெற்றதாகவும் காணப்படும். வெப்பநிலை மற்றும் அழுத்தம் மாறாத நிலையில் திரவத்தின் கன அளவானது மாறாததாகும். ஒரு திண்மப்பொருளின் மும்மைப்புள்ளியில் உள்ளதைக் காட்டிலும் அதிகமான அழுத்தத்தில், திண்மமானது அதன் உருகுநிலையைக் காட்டிலும் அதிகமான வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தப்பட்டால் திரவ நிலையை அடையும். பொதுவாக ஒரு பொருள் திரவ நிலையில் இருக்கும் போது திண்ம நிலையில் உள்ளதைக் காட்டிலும் அதிகமான கன அளவைப் பெற்றிருக்கும். இந்த பொதுமைக் கருத்துக்கு மிகவும் புகழ்பெற்ற ஒரு விதிவிலக்கு நீர் ஆகும். எந்த ஒரு உயர் வெப்பநிலையில் ஒரு திரவமானது தொடர்ந்து தன் நிலையில் நீடித்திருக்க முடியுமோ, அதாவது அந்த வெப்பநிலையைத் தாண்டினால் திரவ நிலை நீடித்திருக்க இயலாதோ அந்த வெப்பநிலையே நிலைமாறு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.\n\nவளிமம்.\nவாயு அல்லது வளிம நிலை என்பது பருப்பொருளின் நீா்ம மற்றும் பிளாசுமா நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையாகும். .பெரும்பான்மையான வாயுக்கள் நேரடியாக உற்றுநோக்க சிரமமானவையாக இருப்பதால், நான்கு பேரியலான அல்லது கட்புலனாகத்தக்க பண்புகளான அழுத்தம், கன அளவு, துகள்களின் எண்ணிக்கை(மோல்) மற்றும் வெப்பநிலை ஆகியவற்றின் வழியாக வாயுக்கள் விவரிக்கப்படுகின்றன. வாயுக்களின் பொதுவான பண்புகள் பின்வருமாறு\n1. வாயுக்கள் முடிவில்லா அளவுக்கு விரிவடைந்து அவை அடைக்கப்படும் கொள்கலன் எவ்வளவு பெரியதாயினும் அதை நிரப்பும் அளவுக்கு விரிவடைகின்றன.\n2. வாயுக்கள் எளிதில் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுபவை.\n3. வாயுக்கள் மற்ற வாயுக்களுடன் எளிதில் ஒன்றோடு ஒன்று கலக்கும் இயல்புடையவனவாகவும், வெற்றிடத்தில் எளிதில் விரவும் தன்மை உடையனவாகவும் உள்ளன.\n4. துாய்மையான வாயுக்கள் அல்லது அவற்றின் கலவைகள் ஒருபடித்தான தன்மை பெற்றவையாக உள்ளன.\n5. வாயுக்களானவை திண்மங்கள் மற்றும் திரவங்களோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவான அடர்த்தியைக் கொண்டுள்ளன.\n6. வாயுக்கள் தான் அடைக்கப்பட்டுள்ள கொள்கலத்தின் சுவா்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. வெப்பநிலை அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கும்.\n\nபிளாசுமா.\nபிளாசுமா (மின்மக் கலவை) என்பது இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளின்படி பொருளொன்றின், திண்மம், நீர்மம் (திரவம்), வளிமம்(வாயு) ஆகிய மூன்று இயல்பான தனி நிலைகளுக்குப் (phase) புறம்பாகவுள்ள நான்காவது ஒரு தனி நிலையாகும். இதனை (மின்மமாக்கப்பட்ட) அயனாக்கம் அடைந்த வளிம நிலை எனலாம்.\nஒரு வாயு போல, பிளாசுமாவிற்கு குறிப்பிட்ட வடிவம் அல்லது கன அளவு இல்லை. வாயுக்கள் போலல்லாமல், பிளாசுமாக்கள் மின்னோட்டத்தை தன் வழியே அனுமதித்தல், காந்தப் புலங்கள் மற்றும் மின்னோட்டங்களை உருவாக்குகின்றன, மேலும் மின்காந்த விசைகளுக்கு வலுவாக எதிர்வினையாற்றுகின்றன. உலோகத்தில் இருப்பதைப் போலவே, சுதந்திரமாக-நகரும் தனித்து விடப்பட்ட எலக்ட்ரான்களின் \"கடலில்\" நேர்மின் சுமையை உடைய அணுக்கருக்கள் நீந்திச்செல்கின்றன. உண்மையில் இந்த எலக்ட்ரான் \"கடல்\" தான் பிளாசுமா நிலையில் உள்ள பொருளை மின்சாரத்தைக் கடத்த அனுமதிக்கிறது. பிளாசுமா நிலை என்பது அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. உண்மையில் இது புவியின் மீது மிகச்சாதாரணமாகவும், பொதுவாகவும் காணக்கூடிய நிலையே ஆகும். மிகப் பெரும்பான்மையான மக்கள் தாங்கள் காண்பது பிளாசுமா நிலையிலுள்ள பொருட்களைத்தான் என்பதை அறியாமலேயே பார்த்துக் கொண்டுள்ளனா். மின்னல், மின்சாதனங்களில் ஏற்படும் தீப்பொறிகள், நியான் விளக்குகள், பிளாசுமா தொலைக்காட்சிகள், உறிஞ்சி ஒளி விடுகின்ற விளக்குகள் (fluorescent lamp), சில வகைச் சுடர்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவை பிளாசுமா நிலையிலுள்ள ஒளியூட்டப்பட்ட பொருட்களேயாகும். \nஒரு வாயுவானது இரண்டு வளிகளில் பிளாசுமா நிலைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் உயர் மின்னழுத்த வேறுபாட்டின் காரணமாகவும், வாயுவானது மீ உயர் வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துவதன் காரணமாகவும் வாயுவானது பிளாசுமா நிலைக்கு மாறுகிறது.\n\nபொருட்களின் நிலை மாற்றம்.\n இந்தப்படம் பொருளின் நிலை மாற்றத்தைப் பற்றி விளக்குகிறது\nஒரு பொருளின் நிலையானது நிலை மாற்றங்கள் மூலமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. நிலை மாற்றமானது அமைப்பில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. மேலும், பொருளின் பண்புகளில் ஏற்படும் திடீர் மாற்றத்தின் மூலமாக நிலை மாற்றம் நடந்துள்ளது அங்கீகரிக்கப்படுகிறது. பொருளொன்றின் மாறுபட்ட நிலை, அதன் பல்வேறு நிலைப்பண்புகளால் வரையறுக்கப்படும் போது பொருளின் வேறு ஒரு நிலையானது மற்றுமொரு நிலைப்பண்புகளால் வரையறுக்கப்படலாம். நீர் பல தனித்துவமான திடமான நிலைகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.மிகைக்கடத்துதிறனின் உருவாக்கம் நிலை மாற்றத்தோடு தொடர்புடையது. இதேபோல், ஃபெரோகாந்தத்தன்மை நிலையும் நிலை மாற்றங்கள் மூலம் வரையறுக்கப்படுகின்றன. நிலைமாற்றம் படிப்படியாக நிகழும் போது இடைநிலை படிநிலைகளானவை மெசோநிலைகள் என்று அழைக்கப்படுகின்றன. அத்தகைய நிலைகள் திரவ படிக தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. .பொருளொன்றின் நிலையானது வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து மாறக்கூடும். வெப்பநிலை மற்றும் அழுத்தம் ஆகியவை பொருளொன்றின் எந்த ஒரு நிலைக்கு சாதகமாக அமையுமோ அந்த நிலையில் பொருளானது மாறக்கூடும். உதாரணமாக, வெப்பநிலையானது அதிகரிக்க. அதிகரிக்க, பொருளானது திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிலை ஏற்படுகிறது. தனி வெப்பநிலையானது சுழியாக இருக்கும் போது, ஒரு பொருளானது திட நிலையில் இருக்கிறது. ஒரு பொருளானது தொடர்ந்து வெப்பப்படுத்தப்படும் போது, உருகுநிலையை அடையும் போது திரவமாகவும், கொதிநிலையை அடையும் போது வாயுவாகவும், இன்னும் அதிக வெப்பநிலைக்கு செல்லும் போது பிளாசுமா நிலையையும் (எலெக்ட்ரான்கள் கிளர்வுற்று தாய் அணுக்களிலிருந்து வெளியேறிச் செல்லும்) அடையும்.\n\nமரபுசாரா நிலைகள் (Non-Classical States).\nகண்ணாடி.\nகண்ணாடியானது ஒரு படிக வடிவமற்ற திண்மம் ஆகும். கண்ணாடியை திரவ நிலையை நோக்கி வெப்பப்படுத்தும் போது ஒரு இடைநிலைப்பொருளாக கண்ணாடி கிடைக்கிறது. கண்ணாடியானது முற்றிலும் வேறுபட்ட வகைப்பாடுகளுடைய பொருட்களிலிருந்து உருவாக்கப்படுகின்றது. கனிம வலைப்பின்னலுக்குள்ளான (சிலிகேட்டுகள் மற்றும் சன்னல் கண்ணாடி போன்ற) சேர்மங்கள், உலோகக் கலவைகள், நீா்மக் கரைசல்கள், மூலக்கூறு நிலையிலுள்ள நீா்மங்கள் மற்றும் பலபடிகள் ஆகிய வெவ்வேறு வகைப்பாடுடைய பொருட்கள் கண்ணாடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாகின்றன. கண்ணாடியானது அதன் படிக வடிவமுள்ள சேர்மத்தோடு ஒப்பிடும் போது வெப்ப இயக்கவியல் கொள்கைகளின் அடிப்படையில் நடுநிலையான நிலைப்புத்தன்மையுடைய பொருளாக இருக்கிறது.\n\nகுறைபாடுடைய படிகங்கள்.\nபிளாசுடிக் படிகமானது நீண்ட தொடர் வரிசையில் ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டின்மையின் சுழற்சி அளவுகள் கொண்ட மூலக்கூறுகளை உடைய மூலக்கூறு நிலைப் படிகமாகும்.\n\nதிரவ படிகங்கள்(Liquid crystals).\n\"'திரவ படிகங்களானவை\" திண்ம படிகங்கள் மற்றும் அவற்றின் மரபுரீதியான திரவங்கள் இவற்றுக்கிடையேயான பண்புகளைப் பெற்றுள்ள பொருளின் நிலையாகும். உதாரணமாக, ஒரு திரவ படிகமானது ஒரு திரவத்தைப்போன்று நகரும் தன்மையைக் கொண்டதாகவும், படிகத்தைப் போன்ற அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கும். பல்வேறு வகையான திரவ படிக நிலைப் பொருட்கள் காணப்படுகின்றன. இவை அவற்றின் இரட்டை ஒளிப்பிரிகை போன்ற ஒளியியல் பண்புகளைக் கொண்டு வேறுபடுத்தி அறியப்படலாம். ஒரு தளமுனைவுக்குட்படுத்தப்பட்ட ஒளி மூலத்தைக் கொண்டு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி பார்க்கும் போது வெவ்வேறு விதமான திரவ படிகங்களானவை வெவ்வேறு விதமான இழையமைப்பைக் கொண்டுள்ளதைப் பார்க்க இயலும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22738"}, {"id": [370, 9], "question": "<Query> அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.", "document": "ஒரு நீர்மத்தின் அடர்த்தியானது பொதுவாகத் திண்மத்தின் அடர்த்திக்கு நெருக்கமாகவும், வாயுவின் அடர்த்தியைவிட அதிகமாகவும் காணப்படுகிறது. எனவே நீர்மம், திண்மம் இரண்டும் சுருங்கிய பொருளாகக் கருதப்படுகிறது. மறுபுறம் நீர்மங்களும் வாயுக்களும் பாயும் திறன் கொண்டிருப்பதால் இவ்விரண்டையும் பாய்மங்கள் என்கிறோம். புவியில் தண்ணீர் ஏராளமாக இருக்கிறது என்றாலும், பிரபஞ்சத்தில் அறியப்பட்டுள்ளவரை பருப்பொருளின் இந்தநிலை உண்மையில் குறைந்ததாக உள்ளது. ஏனெனில், நீர்மங்களாக இருப்பதற்கு ஒப்பீட்டளவில் குறுகிய வெப்பநிலையும் / அழுத்த அளவீடும் தேவைப்படுகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் அதிகமான பருப்பொருளாக வளிமம் சிறிதளவு திண்மங்களின் சுவடுகளுடன் காணப்படுகிறது. நட்சத்திரங்கள் உள்ளேயும் நட்சத்திரங்களுக்கிடையேயான மேகங்களிலும் அல்லது பிளாசுமா வடிவத்தில் பருப்பொருளின் இவ்வாயு வடிவம் நிரம்பியுள்ளது.\n\nஅறிமுகம்.\nதிடப் பொருள், நீர்மப் பொருள், வாயுப் பொருள், பிளாசுமாப் பொருள் என்பன இயற்கையில் காணப்படும் முதன்மையான அடிப்படைப் பருப்பொருட்களாகும். நீர்மம் ஒரு பாய்பொருளாகும் திடப்பொருள்களைப் போலில்லாமல் நீர்மத்தில் உள்ள மூலக்கூறுகள் சுதந்திரத்துடன் நகரும் வல்லமை பெற்றுள்ளன. திண்மத்திலுள்ள மூலக்கூறுகள் வலிமையாகப் பிணைக்கப்பட்டிருப்பதைப் போல் நீர்மத்தில் பிணைக்கப்படவில்லை. நீர்மத்தில் உள்ள பிணைப்பு தற்காலிகமானதேயாகும். இதனால்தான் திண்மம் அசைவற்று திண்மையுடனும் நீர்மம் பாயும் தன்மையும் பெற்றுள்ளன. \n\nஒரு நீர்மம், வாயுவைப் போலவே பாய்மத்தின் பண்புகளைக் காட்டுகிறது. பாயும் பண்பை பெற்றுள்ள ஒரு நீர்மம் அது இருக்கும் கொள்கலனின் வடிவத்தை ஏற்கிறது. ஒரு மூடப்பட்ட கொள்கலனில் நீர்மம் வைக்கப்பட்டால் கொள்கலனின் சுவர்கள் மீது அனைத்து திசைகளிலும் சமமாக அழுத்தத்தைச் செலுத்துகிறது. ஓர் உறைக்குள் வைக்கப்படும் நீர்மத்தை எந்த வடிவத்திற்கு வேண்டுமானாலும் அமுக்க முடியும். வாயுக்களைப் போல ஒரு நீர்மம் மற்றொரு நீர்மத்துடன் உடனடியாக எப்பொழுதும் ஒன்றாகக் கலப்பதில்லை. கொள்கலனில் உள்ள வெற்றிடத்தில் நிரம்புவதுமில்லை. தனக்காக ஒரு மேற்பரப்பை உருவாக்கிக் கொள்ளும் அதிக அழுத்த நிலை தவிர நீர்மம் அமுக்கத்திற்கு உட்படுவதில்லை. இத்தகைய பண்புகள் நீர்மங்களை நீரியல் கருவிகளில் பயன்படுத்த பொருத்தமாக உள்ளன. \nநீர்மத்தின் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உறுதியாக ஆனால் திண்மையின்றி கட்டுண்டுள்ளன. இவை சுதந்திரமாக ஒன்றைச் சுற்றி ஒன்று நகர்வதால் கட்டுப்படுத்தப்பட்ட துகள் இயக்கத்தைப் பெறுகின்றன. நீர்மத்தின் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதன் மூலக்கூறுகளின் அதிர்வுகளும் அதிகரிக்கின்றன இதனால் மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள தூரமும், அதிகரிக்கிறது. நீர்மத்தின் வெப்பநிலை அதன் கொதிநிலைப் புள்ளியை அடையும் போது, \nமூலக்கூறுகளை நெருக்கமாகப் பிணைத்துள்ள ஓரினக்கவர்ச்சி விசை உடைகிறது. மேலும் அதிகமாக வெப்பப்படுத்துகையில் நீர்மப்பொருள் தன் நீர்ம நிலையை மாற்றிக் கொண்டு வளிம நிலைக்குச் செல்கிறது. வெப்பநிலை குறையும்போது மூலக்கூறுகளுக்கு இடையிலான இடைவெளியும் குறைகிறது. நீர்மத்தின் வெப்பநிலை அதன் உறைநிலைக்குச் செல்லும்போது மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட சிறப்பு அமைப்பில் நெருக்கப்படுகின்றன. மேலும் குளிரூட்டும்போது ஏற்படும் படிகமாதல் எனப்படும் இந்நிகழ்வால் மூலக்கூறுகள் அதிகத் திண்மையை அடைகின்றன. நீர்மம் தன்னுடைய திண்ம நிலையிலிருந்து மாற்றமடைந்து திண்ம நிலைக்கு மாறுகிறது. \n\nஉதாரணங்கள்.\nபாதரசம் மற்றும் புரோமின் தனிமங்கள் மட்டுமே சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்த சூழ்நிலையில் நிலையான நீர்மங்களாக உள்ளன. பிரான்சியம், சீசியம், காலியம், ருபீடியம் போன்ற மேலும் நான்கு தனிமங்கள் அறை வெப்பநிலைக்கு சற்று அதிகமான உருகுநிலையைக் கொண்டுள்ளன சோடியம்பொட்டாசியம் உலோகக்கலவை (NaK), காலின்சுடன் எனப்படும் உருகும் உலோகக்கலவை மற்றும் சில பாதரச உலோகக்கலவைகள் உள்ளிட்டவை அறைவெப்பநிலையில் நீர்மங்களாக உள்ள சில உலோகக்கலவைகளாகும்.\n\nதண்ணீர், எத்தனால் மற்றும் பல கரிமக் கரைப்பான்கள் போன்ற தூய்மையான பொருட்கள் சாதாரண சூழ்நிலையில் நீர்மங்களாக உள்ளன. நீர்மநிலையில் உள்ள நீர், வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவுகளுக்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிரது. மேலும் உயிர் வாழ்கைக்கு தண்ணீர் ஓர் அத்தியாவசியத் தேவை என்றும் நம்பப்படுகிறது.\n\nதண்ணிர், பாறைகுழம்பு, கனிமவேதியல் கரைப்பான்கள், பல அமிலங்கள் உள்ளிட்டவை கனிம நீர்மங்களாகக் கருதப்படுகின்றன. \n\nசாயங்கள், பால், பல வேறுபட்ட பொருட்களின் கலவையான கனிமங்கள், வெளுக்கும் நீர்மங்கள், எண்ணெய்கள், பெட்ரோல், கூழ்மங்கள், தொங்கல்கள், இரத்தம் போன்ற அன்றாட பயன்பாட்டிலுள்ள வீட்டு உபயோகப் பொருட்களும் நீர்மங்களாகக் கருதப்படுகின்றன. \n\nபல வாயுக்களை குளிர்விப்பதன் மூலமாக அவற்றை நீர்மங்களாக மாற்றமுடியும். நீர்ம ஆக்சிசன், நீர்ம நைட்ரசன், நீர்ம ஐதரசன், நீர்ம ஈலியம் போன்றவை இதற்குச் சில உதாரணங்களாகும். வளிமண்டல சூழலில் எல்லா வளிமங்களையும் நீர்மமாக்கமுடியாது. 5.1 வளிமண்டல அழுத்தத்தில் மட்டுமே கார்பனீராக்சைடு வளிமத்தை நீர்மமாக்க முடியும்.\n\nசில பொருட்களை பாரம்பரிய அடிப்படை பருப்பொருட்கள் வகையில் பாகுபடுத்த இயலா நிலையில் உள்ளன. அவை திண்மத்தைப் போல, நீர்மத்தைப் போல பண்புகளைப் பெற்றுள்ளன. நீர்மப்படிகங்கள், உயிரியல் சவ்வுகள் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். \n\nபயன்பாடுகள்.\nஉயவுப் பொருட்கள், கரைப்பான்கள், குளிரூட்டிகள், என்று பலவகையான பயன்களை நீர்மங்கள் வழங்குகின்றன. நீரியல் அமைப்புகளில், ஆற்றல் பரிமாற்றத்திற்கும் நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீர்மங்களை உயவுப்பொருளாகப் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளில் உராய்வியல் கவனம் செலுத்துகிறது. \nநீர்மக் கூறுகளின் பாகுத்தன்மை மற்றும் பாய்மப் பண்புகளை வெப்ப இயக்க எல்லை வரையிலும் ஆய்வு செய்ய பொருத்தமான உயவுப்பொருளாக எண்ணெய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இயந்திரங்கள் பற்சக்கரங்கள், உலோக வேலைகள், நீரியல் கருவிகள் போன்றவற்றில் எண்ணெய்கள் சிறந்த உயவுப் பொருட்களாகப் பயன்படுகின்றன . \n\nபிற நீர்மங்களை அல்லது திண்மங்களைக் கரைக்கும் கரைப்பானாகப் பல நீர்மங்கள் பயன்படுகின்றன. வர்ணங்கள், மேற்பூச்சுகள், மற்றும் பசைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயன்பாடுகளை கரைசல்கள் வழங்குகின்றன. எண்ணெய்ப் பசை, மசகு, இயந்திர பாகங்களில் வடியும் கரி எண்ணெய் முதலியவற்றை தூய்மைப்படுத்த தொழிற்சாலைகளில் நாப்தா மற்றும் அசிட்டோன் போன்ற நீர்மங்கள் பயன்படுகின்றன. உயிரினங்களின் உள்ளே உருவாகும் அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் உடல் நீர்மங்களும் நீர்மங்களேயாகும். \n\nசோப்புகளிலும் அழுக்குநீக்கிகளிலும் பொதுவாக பரப்பியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆல்ககால் போன்ற கரைப்பான்கள் பெரும்பாலும் நுண்ணுயிர்க் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அழகுசாதனப் பொருட்கள், மைகள், சீரொளி ஊடகத்தில் நீர்மச்சாயம் போன்றவற்றில் இவை காணப்படுகின்றன. தாவர எண்ணெய்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளில் நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன .\n\nநீர்மங்கள் வாயுக்களைக்காட்டிலும் அதிக வெப்பக் கடத்துத்திறனைக் கொண்டுள்ளன, நீர்மங்களின் பாய்மப்பண்பு திறனால், இயந்திர பாகங்களின் அதீத வெப்பத்தை நீக்குவதற்கு உதவும் பொருத்தமான ஒரு பொருளாக நீர்மம் பயன்படுகிறது. கதிர்வீசுக் கருவி போன்ற வெப்ப பரிமாற்றக் கருவியினால் வெப்பத்தை நீக்கலாம் அல்லது ஆவியாக்கலின் போதும் வெப்பத்தை வெளியேற்றலாம் . இயந்திரங்கள் மிகையாக சூடாவதைத் தடுக்க தண்ணீர் அல்லது கிளைக்கால் குளிரூட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள் . அணு உலைகளில் தண்ணீர் அல்லது சோடியம் அல்லது பிசுமத் போன்ற நீர்ம உலோகங்கள் குளிரூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன .இராக்கெட்டுகளின் உந்துதல் அறைகளைக் குளிர்விக்க நீர்ம உந்தி படலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரங்களின் உபரி வெப்பத்தை நீக்க தண்ணீர் மற்றும் எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரத்தையும் கருவியையும் அழிவிலிருந்து காப்பாற்றவும் நீர்மங்கள் யன்படுத்தப்படுகின்றன. \n\nவியர்த்தலின் போது வியர்வை ஆவியாக்குவதன் மூலம் மனித உடலில் இருந்து வெப்பம் வெளியேறுகிறது. வெப்பமூட்டும், காற்றோட்டம், மற்றும் காற்று சீரமைப்புத் தொழிற்சாலைகளில் தண்ணிர் போன்ற நீர்மங்கள் வெப்பத்தை ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு பரிமாற்ற பயன்படுத்தப்படுகின்றன .\n\nநீரியல் அமைப்புகளின் பிரதான அங்கமாக நீர்மங்கள் பயன்படுகின்றன. பாசுகல் விதி வழங்கும் நீர்மசக்தியை இவை அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பண்டைய காலந்தொட்டே குழாய்கள் மற்றும் தண்ணீர் சக்கரங்கள் போன்ற கருவிகள் நீர்மங்களின் இயக்கத்தை இயந்திர வேலையாக மாற்றிக் கொள்வது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரியல் குழாய்களின் வழியாக எண்ணெய்கள் உந்தப்படுகின்றன. இவை இந்த சக்தியை நீரியல் உருளைகளுக்கு மாற்றித் தருகின்றன. மோட்டார் வாகனத் தடைகள் மற்றும் இயந்திரவியல் சக்தி பரிமாற்றங்கள், கனரக கருவிகள், மற்றும் விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற பல பயன்பாடுகளில் நீரியல் கருவிகள் பயன்படுகின்றன. பாரங்களைத் தூக்கவும் பஞ்சு போன்றவற்றை அழுத்தவும் பல்வேறு நீரியல் அழுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஅளவியல் கருவிகளிலும் சில சமயங்களில் நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாதரசம் போன்ற நீர்மங்களின் வெப்ப விரிவுப் பண்பை வெப்பநிலைமானிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. அழுத்த அளவிகள் நீர்மங்களின் எடையைப் பயன்படுத்தி காற்றழுத்தத்தை அளவிடுகின்றன.\n\nஇயந்திரவியல் பண்புகள்.\nகன அளவு.\nநீர்மங்களின் அளவுகள் பொதுவாக கன அளவின் அலகுகளாலேயே அளவிடப்படுகின்றன. அனைத்துலக முறை அலகுகள் முறையில் பயன்படுத்தப்படும் கனமீட்டர் (மீ3) மற்றும் இதன் பிரிவுகளான லிட்டர், கன சென்டி மீட்டர், மில்லி லிட்டர் உள்ளிட்ட அலகுகள் இதில் அடங்கும். \nநீர்மத்தின் கன அளவு அதன் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. வெப்பப்படுத்தும்போது நீர்மங்கள் பொதுவாக விரிவடைகின்றன. குளிர்விக்கும்போது அவை சுருங்குகின்றன. 0 °செல்சியசு மற்றும் 4 °செல்சியசு வெப்பநிலைகளில் தண்ணீர் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். \nவெப்பஇயக்கவியல் மற்றும் பாய்மவிசையியலில், அமுங்குமை என்பது அழுத்த மாற்றத்தால் பாய்மம் அல்லது திண்மத்தின் பருமனளவில் ஏற்படுகின்ற மாற்றத்தின் அளவீடாகும். நீர்மங்கள் சிறிய அளவு அமுங்குமையைக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு தண்ணீர் ஓர் அலகு வளிமண்டல அழுத்த அதிகரிப்புக்கு மில்லியனுக்கு 46.4 பகுதிகள் அளவுக்கு அமுங்குமை அடைகிறது . 4000 பார் (அளவை) அழுத்தத்தில் அறை வெப்பநிலையில் தண்ணீர் தன் கன அளவில் 11% அளவுக்கு குறைகிறது . \n\nநீர்மங்கள் அல்லது வளிமப் பொருட்களின், இயக்க வினைப் பண்புகள், தன்மைகள், அவை எப்படி வெவ்வேறு ஊடகங்களூடாக பாய்கின்றன அல்லது கடந்து செல்லுகின்றன மற்றும் அவற்றால் விளையும் பயன்கள் யாவை போன்றவற்றை ஆராய்கின்ற .பாய்ம இயக்கவியல் ஆய்வில் நீர்மங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இதிலும் குறிப்பாக நீர்மங்களின் அமுக்கவியலா பாய்வைப் பற்றிப் படிக்கும் போது இவை முக்கியத்துவம் பெறுகின்றன. \n\nஇந்த அமுக்கவியலா இயல்பு, ஒரு நீர்மத்தை நீரியல் ஆற்றலை கடத்துவதற்கு பொருத்தமானதாக்குகிறது. ஏனெனில் அமுக்கமையால் மிகக் குறைந்த அளவு ஆற்றல் இழப்பே ஏற்படுகிறது. எனினும், மிக சிறிய அமுக்குமையானது வேறு ஒரு நீரியல் நிகழ்வுக்கு வழிவகுக்கும். தடுக்கிதழ் திடீரென மூடப்படும்போது குழாய்களை அடித்தல் எனப்படும் நீரதிர்வு தோன்றுகிறது. இதனால் தடுக்கிதழில் அழுத்தமிகுதி ஏற்பட்டு ஒலியின் வேகத்திற்கு கீழான வேகத்தில் பின்னோக்கி நகர்கிறது. நீர்மங்களின் அமுக்கவியலா இயல்பினால் வெற்றிடமாதல் என்ற மற்றொரு நிகழ்வு உண்டாகிறது. ஏனெனில் நீர்மங்களிடம் உள்ள சிறிய நெகிழ்வுத்தன்மை காரணமாக அவை உயர் கொந்தளிப்பு ஓட்ட திசையை நோக்கி இழுக்கப்படுகின்றன.\nகுறைந்த அழுத்தப் பகுதியில் உள்ள ஒரு நீர்மம் ஆவியாகி குமிழ்களாக உருவாகிறது. இவை உயர் அழுத்த பகுதிகளில் நுழையும்போது உடைந்து சிதைகின்றன. உடைந்த குமிழிகள் இருந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப அதிக வேகத்தில் நீர்மம் பாய்கின்றது . \n\nஅழுத்தம் மற்றும் மிதத்தல்.\nஒரு புவியீர்ப்புத் தளத்தில் நீர்மங்கள் அவை இடம்பெற்றுள்ள கலனின் சுவர்கள் மீதும் அந்நீர்மத்தில் உள்ள பொருளின் மீதும் அழுத்தத்தைச் செலுத்துகின்றன. இவ்வழுத்தம் எல்லா திசைகளிலும் கடத்தப்படுகிறது. மேலும் ஆழத்திற்குச் செல்லசெல்ல இவ்வழுத்தம் அதிகரிக்கிறது. சீரான புவியீர்ப்புத் தளத்தில் ஒரு நீர்மம் அமைதி நிலையில் உள்ளபோது அது செலுத்தும் அழுத்தம், p ஆகவும் ஆழம் z ஆகவும் உள்ளபோது\n\nஇங்கு,\n\nஇவ்வாய்ப்பாட்டில் பாய்ம இடைப்பரப்பின் அழுத்தம் சுழியமாகக் கருதப்படுகிறது. பரப்பு இழுவிசை விளைவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.\n\nநீர்மங்களில் மூழ்கியுள்ள பொருட்கள் மிதத்தலுக்கு உட்படுகின்றன. பிற பாய்மங்களிலும் மிதத்தல் நிகழ்கிறது என்றாலும் அதிக அடர்த்தி உள்ள நீர்மங்களில் வலிமையாக உள்ளது. \n\nமேற்பரப்புகள்.\nநீர்மத்தின் கன அளவு கொள்கலனின் கன அளவோடு சரியாகப் பொருந்தவில்லை எனில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மேற்பரப்புகளைக் காணமுடியும். நீர்மத்தின் மேற்பரப்பு ஒரு மீள் சவ்வு போல செயல்படுகிறது. பரப்பு இழுவிசை தோன்றும் இடங்களில் சொட்டுகள் மற்றும் குமிழ்கள் உருவாவதை அனுமதிக்கிறது. மேற்பரப்பு அலைகள், மயிர்த்துளைத்தாக்கம், ஈரமாக்கும், மற்றும் இயல்பு மேற்பரப்பில் பதற்றம் மற்ற விளைவுகளாகும். மேற்பரப்பு அலைகள், நுண்குழாய் நுழைவு, ஈரமாக்குதல், சிற்றலைகள் போன்றவை பரப்பு இழுவிசையின் காரணத்தால் உருவாகும் பிற விளைவுகளாகும். ஒரு வரையறுக்கப்பட்ட நீர்மத்தின் வடிவவியல் புறத்தடைகள் மீநுண்ணிய அளவுகளால் வரையறுக்கப்பட்டுகின்றன. பெரும்பாலான மூலக்கூறுகள் மேற்பரப்பு விளைவுகளால் சிறிதளவு பாதிக்கப்படுகின்றன. இதனால், பேரளவு நீர்மத்தின் மொத்தமான இயற்பியல் பண்புகளிலிருந்து விலகியிருக்கின்றன. \n\nகட்டிலா மேற்பரப்பு.\nகட்டற்ற மேற்பரப்பு என்பது ஒரு பாய்மத்தின் மேற்பரப்பு இணைத் தகைவு நறுக்கம், சாதாரண பூச்சிய நேர்குத்து நறுக்கம் இடைப்பட்ட எல்லையாகும். உதாரணம்:புவியின் வளிமண்டலத்தில் உள்ள நீர்ம நீர் மற்றும் காற்று போன்றவை.\n\nமட்டம்.\nநீரின் மட்டம் என்பது போல் நீர்ம மட்டம் என்பது கட்டற்ற மேற்பரப்பில் நீர்மத்தின் உயரம் என்பதுடன் தொடர்புடையது ஆகும். குறிப்பாக இதன் அதிகபட்ச உயரமாகும். மட்ட உணரிகளைக் கொண்டு இவ்வுயரம் அளவிடப்படுகிறது. \n\nபாய்மம்.\nஒரு பொருள், நறுக்கு விசை தன் மேல் செலுத்தப்படும் பொழுது தொடர்ந்து தன் உரு மாறிக் கொண்டே இருந்தால் அதனை பாய்மம் என்று கொள்ளலாம்.\n\nகாற்று, நீர், எண்ணெய், ஆகியவற்றினை பாய்மத்திற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.\n\nபாய்ம பண்புகள்.\nஅடர்த்தி, பிசுக்குமை ஆகிய இவை இரண்டும் ஒரு பாய்மம் பாயும் விதத்தை நிர்ணயிக்கும் பண்புகள் ஆகும். \nஇவ்விரு பண்புகளையும் உள்ளடக்கி இயக்கவியல் பிசுக்குமையை சான்றோர்கள் வரையறுத்துள்ளனர். பிசுக்குமையை அடர்த்தியினை கொண்டு வகுத்தால் கிடைப்பது இயக்கவியல் பிசுக்குமை ஆகும். ஒரு பாய்ம ஓட்டத்தினை நிர்ணயிப்பதில் இயக்கவியல் பிசுக்குமை பெரும் பங்காற்றும். ஓரிடத்தில் ஓரே விசைக்கொண்டு ஓடும் இருவேறு பாய்ம ஓட்டத்திற்கு வேற்றுமையை தருவது இப்பண்பே ஆகும். \n\nஒரு குழாயில் இருந்து வெளிப்படுகின்ற இருவெவ்வேறு இயக்கவியல் பிசுக்குமையினை கொண்ட பாய்ம ஓட்டத்தினை அருகில் உள்ள படத்தில் காணலாம். இயக்கியவியல் பிசுக்குமை கூடுதலாக உள்ள பாய்மம் சீராக வெளிப்பட்டு ஓடுவதையும், பிசுக்குமை குறைந்த பாய்மம் சீரற்று ஓடுவதையும் படத்தில் காணலாம். இப்படிப்பட்ட ஓட்டங்களை நாம் அன்றாட வாழ்விலும் காண முடியும். தேங்காய் எண்ணெய்யை (இயக்கவியல் பிசுக்குமை = 30 x 10 மீ நொ) குழாயிலிருந்து வெளிப்படுவதை நாம் எண்ணெய் வாங்கும் கடையில் பார்த்திருக்க கூடும். அந்த ஓட்டம் படத்தில் பச்சை நிற பாய்மம் வெளிப்படுவதைப் போல சீராக இருக்கும். அதே இடத்தில் இயக்கவியல் பிசுக்குமை குறைந்த பாய்மம் (எடுத்து காட்டாக நீரினை எடுத்துக் கொள்ளலாம், நீரின் இயக்கவியல் பிசுக்குமை = 0.55 x 10 மீ நொ) படத்தில் வலப்பக்கம் உள்ள வெண்ணிற பாய்மத்தைப் போல் சீரற்று ஓடியிருக்கும்.\n\nஒலி செலுத்துகை.\nபாய்மத்தில் ஒலியின் திசைவேகம் என்ற formula_4 வாய்ப்பாட்டால் கண்டறியப்படுகிறது. \nஇங்கு K என்பது பாய்மத்தின் பருமக் குணகத்தையும் , ρ பாய்மத்தின் அடர்த்தியையும் குறிக்கிறது. தூய நீரில் 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் அளவு சி=1497 மீ/வினாடி \nகொதிநிலைக்கு கீழாகவுள்ள வெப்பநிலையில் நீர்மநிலையில் உள்ள எந்தவொரு பருப்பொருளும் வாயுச்சுருங்குதலின் சமநிலையை எட்டும்வரை தொடர்ந்து ஆவியாகிக் கொண்டேயிருக்கும். இந்நிலையில் வாயுவின் ஆவி ஒடுக்கமும். நீர்மத்தின் ஆவியாதலும் ஒரே விகிதத்தில் இருக்கும். ஆவியாகும் நீர்மம் தொடர்ந்து நீக்கப்பட்டால் நீர்மம் நிலையாக இருக்கமுடியாது. கொதிநிலையில் ஒரு நீர்மம் வாயுவின் ஆவி ஒடுக்கத்தைக் காட்டிலும் மிக விரைவாக ஆவியாகிறது. மீவெப்பப்படுத்தலும் சில சூழ்நிலைகளில் இதை தடுக்க முடியும் என்றாலும் கொதிநிலைக்கு மேலே செல்லும்போது ஒரு நீர்மம் பொதுவாக கொதிக்கிறது.\n\nஉறைநிலைக்கு கீழான வெப்பநிலையில் ஒரு நீர்மம் திண்ம நிலையிலுள்ள படிகமாக மாற முயல்கிறது. வாயுநிலை மாற்றம் போலில்லாமல் நிலையான அழுத்தத்தில் இங்கு மீகுளிரூட்டல் இல்லாமல் நீர்மம் முழுமையாக படிகமாவதில்லை. உதாரணம்: கொள்கலனில் உள்ள தண்ணீர் மற்றும் பனிக்கட்டி சமநிலையை அடைந்து இரு நிலைகளிலும் காணப்படுகிறது. இவ்வாறே எதிர் மாற்றமான திண்மத்திலிருந்து நீர்மத்திற்கு உதாரணமாக உருகுதல் வினை கருதப்படுகிறது. \n\nவிண்வெளியில் நீர்மங்கள்.\nவிண்வெளியில் அல்லது வெற்றிடத்தில் நீர்மங்கள் ஏன் இல்லை என்பதை நிலை விளக்க வரைபடம் விளக்குகிறது. கோள்களின் மேற்பரப்பு மற்றும் நிலவுகளின் உட்புறங்கள் போன்ற இடங்கள் தவிர்த்து மற்றெங்கும் அழுத்தம் பூச்சியமாக இருப்பதால் அங்கெல்லாம் திவரவம் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. தண்ணீர் மற்றும் வேறு நீர்மங்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவை அங்குள்ள வெப்பநிலையைப் பொருத்து உடனடியாக கொதிக்க அல்லது உறையத் தொடங்குகின்றன. பூமிக்கு அருகில் உள்ள விண்வெளியிலும் சூரிய ஒளி படாத இடங்களில் தண்ணிர் உறைந்து விடுகிறது. சூரிய ஒளி இதன்மீது படும்போது ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. \nசந்திரனில் தண்ணீர் பனிக்கட்டியாகவே காணப்படுகிறது. சூரிய ஒளியே படாத நிழல்படர்ந்த துளைகளிலும் சூடேற்றமே அடையாத பாறை குவியல்களுக்கு மத்தியில் உள்ள சில பாறைகளில் மட்டுமே தண்ணீர் தண்ணிராகவே இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. \n\nசனி கோளின் சுற்றுப்பாதையில் அருகே இருக்கும் சில இடங்களில் சூரிய ஒளி அதிக மயக்கமூட்டும் ஒளியாக உள்ளபோது பனிக்கட்டி நேரடியாக நீராவியாக பதங்கமாகிறது. சனி கோளின் வளையங்கள், நீண்ட வாழ்நாள் கொண்ட பனிக்கட்டிகளால் உருவாகியிருக்கலாம் என்பதற்கான சான்றாக இது திகழ்கிறது. \n\nகரைசல்கள்.\nவேதியியலில், கரைசல் என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேர்மங்கள் சேர்ந்த ஒரு படித்தான கலவையே கரைசல் ஆகும். அல்லது கரைபொருள் ஒன்று [கரைப்பான்|கரைப்பானுடன்]] கலந்து உருவாகின்ற ஒருபடித்தான கலவையை கரைசல் என்கிறோம்.\nநீர்மங்கள் யாவும் கலத்தல் என்ற சிறப்புப் பண்பைப் பெற்றுள்ளன. தினசரி வாழ்க்கையில் கலவா நீர்மங்களுக்கு எடுத்துக்காட்டாக எண்ணெய் மற்றும் தண்ணிரைக் குறிப்பிடுவார்கள். இதே போல கலக்கும் நீர்மங்களுக்கு எடுத்துக்காட்டாக தண்ணீர் மற்றும் ஆல்ககாலைக் குறிப்பிடுவார்கள். ஒன்றாகக் கலந்த கலக்கும் நீர்மங்களை பின்னக் காய்ச்சிவடித்தல் முறையில் பிரிக்கமுடியும். \n\nநுண் பண்புகள்.\nநிலைக் கட்டமைப்புக் காரணிகள்.\nநீர்மம் ஒன்றில் அணுக்கள் படிக அணுக்கோவையாக உருவாவதில்லை அல்லது அவை நீண்டகால சீரொழுங்கு எதையும் காட்டுவதில்லை. எக்சுகதிர் மற்றும் நியூட்ரான் விளிம்பு விளைவுகளில் பிராக் உச்சிகள் இல்லாமலிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. சாதாரண சூழ்நிலைகளில் வட்ட சமச்சீர் விளிம்பு விளைவு முறையில் நீர்ம திசைச்சீர்மையை வெளிப்படுகிறது. ஆரத்திசையில் விளிம்பு விளைவின் செறிவில் சிறிதளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நிலையான கட்டமைப்புக் காரணியால் S(q) இந்த ஏற்ற இறக்கங்கள் விவரிக்கப்படுகின்றன. நியூட்ரான் அல்லது போட்டான் வழங்கிய அலை எண் q=(4π/λ)sinθ மற்றும் பிராக் கோணம் θ முதலியன இக்கட்டமைப்புக் காரணியுடன் தொடர்பு கொண்டவையாகும். இந்த ஊசலாட்டங்கள் S(q) நீர்மத்தின் அருகாமையிலுள்ள சீரொழுங்கை வெளியிடுகின்றன. அதாவது ஓர் அணுவுக்கும் அருகாமையிலுள்ள சில ஓடுகளுக்கும் உள்ள ஒப்புமைத் தொடரை அவை வெளியிடுகின்றன. \n\nஒலிச் சிதைவு மற்றும் கட்டமைப்பு தளர்வு.\nமேலே கூறப்பட்ட ஒலியின் திசைவேக வாய்ப்பாடு formula_4 பருமக் குணகம் \"K\" வைக் கொண்டுள்ளது. K இன் மதிப்பு தற்சார்பு அதிர்வெண் எனில் அந்நீர்மமானது நேர்கோட்டு ஊடகமாகச் செயல்படும். எனவே சிதறுதல் இல்லாமலும் பிணைப்பு முறையின்றியும் ஒலி பரவுதல் நிகழ்கிறது. ஆனால் நடைமுறையில் எந்த நீர்மமும் சிறிதளவாவது அதிகரிக்கும் அலைவரிசையுடன் சிதறுதலை வெளிப்படுத்துகிறது. குறைவு அலைவரிசை formula_6 யிலிருந்து அதிக அலை வரிசை formula_7 எல்லைக்கு K கடந்துபோகிறது. சாதாரணமான நீர்மங்களில் கிகா எர்ட்சுக்கும் டெரா எர்ட்சுக்கும் இடைப்பட்ட அலைவரிசைகளில் இக்கடத்தல் நிகழ்கிறது. \nதுணை-கிகா எர்ட்சு அலைவரிசைகளில் ஒரு சாதாரண நீர்மம் நறுக்க அலைகளை நீடிக்கச் செய்வதில்லை. நறுக்க குணகத்தின் பூச்சிய அலைவரிசை formula_8 ஆகும். சில சமயங்களில் இப்பண்பு நீர்மங்களின் வரையறுக்கப்பட்ட பண்பாக கருதப்படுகிறது . எனினும் பருமக் குணகம் K போன்றே நறுக்கக் குணகம் G யும் அலைவரிசையைச் சார்ந்தது ஆகும். மீயொலி அலைவரிசைகளில் நீர்மம் போன்ற formula_9 வில் இருந்து திண்மம் போன்ற பூச்சியமல்லாத formula_10 எல்லைக்கு கடத்தல் நிகழ்கிறது. \n\nகிரேமர்சு-குரோனிக் தொடர்புக் கொள்கையின்படி ஒலியின் திசைவேகச் சிதறல் (உண்மைப் பகுதி K அல்லதுr G அளிப்பது) அதிகபட்ச அலைக் குறைப்புடன் (கற்பனைப் பகுதி K அல்லது G அளிப்பது) கடந்து போகிறது. நேர்கோட்டு துலங்கல் கோட்பாட்டின்படி K அல்லது G வெளிக் குழப்பத்திற்குப் பின்னரான சமநிலையை விவரிக்கிறது. இந்த காரணத்தினாலேயே சிதறல் படிநிலைகளான கிகா எர்ட்சு, டெரா எர்ட்சு போன்றவை நிகழ்கின்றன. இதைக் கட்டமைப்புத் தளர்வு என்றும் அழைக்கிறார்கள். ஏற்ற இறக்க-சிதறல் கோட்பாட்டின்படி, சமநிலை நோக்கிய தளர்வானது சமநிலையில் உள்ள ஏற்ற இறக்கங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. ஒலி அலைகளுடன் தொடர்புடைய அடர்த்தி ஏற்ற இறக்கங்கள் பிரிலுவான் சிதறல் மூலம் பரிசோதனைமுறையாக கண்காணிக்க. முடியும்.\n\nமேற்கோள்கள்.\nகுறிப்புகள்.\n1. பொருள்களின் நான்கு நிலைகள்: திண்மம், நீர்மம், வளிமம், பிளாஸ்மா (இயற்பியல்) (மின்மவளிம நிலை)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2860"}]
[{"id": [371, 0], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "மேலோட்டம்.\nஇந்தச் சமயத்தின் முக்கியக் கூறுகள்:\n- போன்ட்யே (Bondyè) எனப்படும் இறைவனின் கீழ் லோவா (Lwa அல்லது Loa) எனப்படும் தேவர்கள் உள்ளனர்\n- இறைவன் மனிதர்களின் வாழ்வில் நேரடியாக தலையிடமாட்டார்\n- எனவே அனைத்து வழிபாடுகளும் வேண்டுதல்களும் லோவாக்களுக்கே சேரும்.\n\nவூடோவின் மற்ற சிறப்பங்கங்களாக இறந்தவரை வணங்குவதும் பில்லி சூனியத்திற்கு எதிராக பாதுகாப்பதும் உள்ளன.\n\nஎயிட்டிய வூடோ ஆப்பிரிக்க மக்களின் பிற சமய நம்பிக்கைகளான லூசியானா வூடூ, \"சன்தேரியா\" கூபாவின் \"அராரா\", பிராசிலின் \"கன்டோம்பிள்\" மற்றும் \"உம்பந்தா\"வுடன் பலசடங்குகளை பொதுவாகக் கொண்டுள்ளது. எயிட்டிய வூடோவின் கோவில் \"ஹான்ஃபோர்\" என அழைக்கப்படுகிறது.\nஎயிட்டிய வூடோவில் லோவாக்களுக்கு நடத்தப்படும் சடங்குகளில், எயிட்டிய கிரியோலில் Sèvis Lwa (\"லோவாவிற்கு சேவை\"), பல மத்திய ஆப்பிரிக்க மற்றும் நைஜீரியா மக்களின் பழக்க வழக்கங்களை ஒத்துள்ளன. கொங்கோவின் தாக்கமும் பெருமளவில் உள்ளது அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nஎயிட்டிய வூடோ எயிட்டியில் மட்டுமல்லாது டொமினிக்கன் குடியரசு, கிழக்கு கூபா, பகாமாசு தீவுகளின் சிலவற்றில், ஐக்கிய அமெரிக்கா மற்றும் எங்கெல்லாம் எயிட்டி மக்கள் புலம் பெயர்ந்தனரோ அங்கெல்லாம் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வந்த அடிமைகளால் பிறிதொரு வோடுங் என்ற சமயம் முன்னரே இருந்தது என்பது குறிக்கத்தக்கது.\n\nஅண்மையில் மேற்கு ஆபிரிக்க சடங்குகளுடன் மீளமைக்கப்பட்ட வூடோ சமயம் ஐக்கிய அமெரிக்காவில் வளர்முகம் கண்டு வருகிறது.\n\nவூடு மக்கள் தொகை.\nபெனினின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீத மக்கள் தொகையான 1.6 மில்லியன் மக்கள் இந்த வூடுவை பின்பற்றுகின்றனர். டோகோ நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த வூடுவைப் பின்பற்றுகின்றனர். இவர்களின் தொகை இருபத்தி ஐந்து இலட்சமாகும். கானாவின் மொத்த மக்கள் தொகையில் 13 சதவீத மக்கள் தொகையான 20 மில்லியன் மக்களும் ஈவேயின் 38 சதவீத மக்களும் இந்த வூடுவை பின்பற்றுகின்றனர். மற்ற பல நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள்தொகையினர் இந்த வூடுவைப் பின்பற்றுகின்றனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- Haiti in Cuba: Vodou, Racism & Domination by Dimitri Prieto, \"Havana Times\", June 8, 2009.\n- Rara: Vodou, Power and Performance in Haiti and Its Diaspora.\n- Voodoo Brings Solace To Grieving Haitians - \"All Things Considered\" from NPR. Audio and transcript. January 20, 2010.\n- Living Vodou. \"Speaking of Faith\" from American Public Media. Audio and transcript. February 4, 2010\n- Voodoo Alive and Well in Haiti - slideshow by \"The First Post\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_32350"}, {"id": [371, 1], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "பிரதேச அடிப்படையில்.\nதற்கால சூடானில் இருந்த நூபிய குஷ் இராச்சியம் எகிப்துடன் நெருக்கமான தொடர்புகளை, பெரும்பாலும் பகைமையைக் கொண்டிருந்ததுடன், சிறப்பான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில், அறியப்பட்ட மிகப் பழைய சிற்பங்கள் நோக் பண்பாட்டைச் சேர்ந்தவை. இப்பண்பாடு, இன்றைய நைசீரியாவில் கிமு 500 முதல் கிபி 500 வரை செழித்திருந்தது. கோண வடிவங்களையும் நீளமான உடலையும் கொண்ட மண் உருவங்கள் இப்பண்பாட்டுக்கு உரியவையாக உள்ளன. பிந்திய மேற்கு ஆப்பிரிக்கப் பண்பாடுகளில், புகழ்பெற்ற பெனின் வெண்கலச் சிற்பங்கள் போன்ற வெண்கல வார்ப்புக்கள் அரண்மனைகளை அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்டன. இவற்றுடன் யொரூபா நகரமான இஃபே பகுதியைச் சேர்ந்த மண்ணிலும், உலோகத்திலும் செய்யப்பட்ட 12-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இயற்கைத் தன்மையுடன் கூடிய அரசர்களின் தலைகளும் உள்ளன. \n\nகிழக்காப்பிரிக்க மக்களிடையே சிற்பங்கள் பெரும்பாலும் காணப்படவில்லை. ஆனால் இப்பகுதியில் கம்பச் சிற்பங்கள் உள்ளன. மனித வடிவில் செதுக்கப்படும் இச்சிற்பங்கள் வடிவவியல் வடிவங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. மேற்பகுதியில், விலங்குகள், மக்கள் மற்றும் பல உருவங்கள் செதுக்கப்படுகின்றன. இந்தக் கம்பங்கள் பின்னர் புதைகுழிகளுக்குப் பக்கத்தில் நடப்படுகின்றன. இக்கம்பங்கள் இறந்தவர்களுடனும், மூதாதையர் உலகத்துடனும் தொடர்புபடுத்தப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மரபுவழி ஆப்பிரிக்க முகமூடிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70116"}, {"id": [371, 2], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "கயானா முதன் முதலில் 1667 முதல் 1814 வரை டச்சுக்களின் குடியேற்ற நாடாக இருந்தது. பின்னர், பிரித்தானியரின் ஆட்சியில் பிரித்தானிய கயானா என்ற பெயரில் 150 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1966 மே 26 இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1970 பெப்ரவரி 23 இல் குடியரசானது. 2008 இல் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது. கரிபியன் சமூகம் என்ற அமைப்பில் உறுப்புரிமை கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ளது.\n\nபொதுநலவாய அமைப்பில் உறுப்பினராக உள்ள கயானா தென்னமெரிக்க நாடுகளில் ஆங்கிலம் அதிகாரபூர்வமொழியாக உள்ள ஒரே ஒரு நாடு ஆகும். கயானாவின் பெரும்பாலானோர் ஆங்கிலம், டச்சு, மற்றும் அரவாக்கன், கரிபியம் கலந்த கயானிய கிரியோல் மொழியையும் பேசுகின்றனர்.\n\n215,000 சதுர கிமீ (83,000 சதுரமைல்) பரப்பளவு கொண்ட கயானா தென்னமெரிக்காவில் உருகுவை, சுரிநாம் நாடுகளை அடுத்த மூன்றாவது சிறிய நாடாகும்.\n\nவரலாறு.\nகயானாவில் யாய் வாய், மச்சூசி, பட்டமோனா, அரவாக், காரிப், வப்பிசானா, அரெக்குனா, அக்கவாயோ, வராவு ஆகிய ஒன்பது பழங்குடி இனங்கள் வாழ்கின்றனர். வரலாற்று ரீதியாக, அரவாக்கு, காரிப் இனங்கள் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள். கொலம்பசு 1498 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது கடல் பயணத்தின் போது கயானாவைக் கண்டு பிடித்திருந்தாலும், டச்சு நாட்டவரே முதன் முதலில் இங்கு தமது குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்: எசெக்கிபோ (1616), பெர்பிசு (1627), தெமெராரா (1752). பிரித்தானியர் 1796 ஆம் ஆண்டில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1814 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் முழுமையாக வெளியேறினர். 1831 இல் மூன்று தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் \"பிரித்தானிய கயானா\" என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.\n\n1824 இல் வெனிசுவேலா விடுதலை பெற்ற பின்னர், எசெக்கிபோ ஆற்றின் மேற்குப் பகுதியை அது தனது நிலப்பகுதியாகக் கோரியது. பெர்பிசு, டெமெரேரா பகுதிகளில் குடியேற்றம் நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிமோன் பொலிவார் பிரித்தானிய அரசுக்குக் கடிதம் எழுதினார். இப்பகுதி பிரித்தானியாவுக்குச் சொந்தமானது என 1899 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஆணையம் தீர்ப்பளித்தது. ஆனாலும், இந்த எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் இப்போதும் தொடர்ந்து வருகிறது.\n\nகயானா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966 மே 26 ஆம் நாள் விடுதலை பெற்றது. பின்னர் 1970 பெப்ரவரி 23 இல் குடியரசு ஆனது. ஆனாலும் தொடர்ந்து பொதுநலவாய அமைப்பில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளது. இக்காலகட்டத்தில் அமெரிக்க அரசுத் திணைக்களம், அமெரிக்க சிஐஏ, ஆகியன பிரித்தானிய அரசுடன் இணைந்து கயானாவின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்திய வம்சாவழியினரான செட்டி ஜகன் ஒரு மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தப்பட்டமையினால், விடுதலைக் காலத்தின் ஆரம்பக் காலத்தில் அமெரிக்க அரசு போர்பொசு பேர்ன்காம் தலைமையிலான மக்கள் தேசியக் காங்கிரசுக்கு நிதி, மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவளித்து வந்தது. இதன் மூலம் ஜகன் தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.\n\nமக்கள் பரம்பல்.\nகயானாவின் பெரும்பாலான மக்கள் (90%) குறுகிய கரையோரப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இப்பகுதியின் அகலம் 16 முதல் 64 கிமீ (10 முதல் 40 மைல்) ஆகும். இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 10% ஆகும்.\n\nகயானாவில் தற்போது இனவாரியாகக் கலப்பின மக்களே வாழ்கின்றனர். இவர்கள் முக்கியமாக இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா வைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பழங்குடியினரும் உள்ளனர். பல்லின மக்கள் வாழ்ந்தாலும், இவர்கள் ஆங்கிலம் மற்றும் கயானிய கிரியோல் ஆகிய இரு மொழிகளை மட்டுமே பேசுகின்றனர்.\n\nஇந்தோ-கயானியர்கள் எனப்படும் கிழக்கிந்தியரே இங்கு முக்கிய இனமாகும். இவர்கள் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட ஒப்பந்தக் கூலிகளின் மரபினர் ஆவர். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.5% (2002 கணக்கீடு) ஆகும். இவர்களுக்கு அடுத்ததாக 30.2% ஆப்பிரிக்க-கயானிகள். இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அடிமைகளின் வம்சாவழியினராவார். 16.7% ஏனைய கலப்பினத்தவரும், 9.1% பழங்குடியினரும் ஆவார். இரண்டு பெரும் இனக்குழுக்களான இந்தோ-கயானியர்களுக்கும், ஆப்பிரிக்க-கயானியர்களுக்கும் இடையே இனக்கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.\n\nஇந்தோ-கயானியர்களில் பெரும்பான்மையானோர் போச்புரி-மொழி பேசும் பீகாரியரும், உத்தரப் பிரதேசக் குடியேறிகளும் ஆவார். ஏனையோர் தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய தமிழரும், தெலுங்கரும் ஆவர்.\n\nமொழி.\nகயானாவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் ஆகும். கல்வி, அரச அலுவலகங்கள், ஊடகங்கள், மற்றும் பொதுச் சேவைகளில் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பெருபாலானோர் கயானிய கிரியோல் மொழியைப் பேசுகின்றனர்.ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரியோல் மொழி ஆப்பிரிக்க, மற்றும் கிழக்கிந்திய மொழிக் கலப்பினால் ஆனது. அக்கவாயோ, வாய்-வாய், மக்கூசி ஆகிய கரிபியன் மொழிகளை சிறுபான்மை க்கள் சிலர் பேசுகின்றனர். அத்துடன் கலாசார, சமயக் காரணங்களுக்காக இந்திய மொழிகளும் பேசப்படுகின்றன.\n\nசமயம்.\n2002 கணக்கெடுப்பின் படி, கயானாவில் 57% கிறித்தவர்கள், 28% இந்துக்கள், 7% முசுலிம்கள் வாழ்கின்றனர். 4% மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். கிறித்தவர்களில் சீர்திருத்த, மற்றும் ரோமன் கத்தோலிக்க பிரிவினரும் உள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Office of the President, Republic of Guyana (official website).\n- Parliament of the Cooperative Republic of Guyana (official website).\n- Outsourcing in Guyana from news publication, Nearshore Americas.\n- Guyana Tourism and Travel Network\n- Country Profile from the பிபிசி.\n- Guyana from the \"பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_3458"}, {"id": [371, 3], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "பல மதங்கள்.\nபிரேசில் நாட்டில் மிகப் பல மதங்கள் உள்ளன. அவற்றுள் மிகப் பரவலாக உள்ளது கிறித்தவம் ஆகும். போர்த்துகீசியர்கள் பிரேசில் நாட்டைத் தங்கள் குடியேற்ற நாடாக ஆக்கிக் கொண்ட காலத்திலிருந்து அங்கு கத்தோலிக்க கிறித்தவ மதம் பரவியது. நாட்டில் ஏற்கெனவே இருந்த முதல் குடிமக்களின் நம்பிக்கைகளோடு, ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட மக்களின் பூர்வீக சமய நம்பிக்கைகளும் கிறித்தவ நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்து பிரேசில் நாட்டில் பல கலப்பு சமயங்கள் தோன்றின.\n\nஅண்மைக் காலம் வரை பிரேசில் நாட்டில் கத்தோலிக்க கிறித்தவ சமயமே பெரும்பான்மையாக இருந்தது. ஆனால் 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விரைவான மாற்றங்களைத் தொடர்ந்து அந்நாட்டில் சமயமின்மை வளர்வதோடு, நற்செய்தி புரோட்டஸ்தாந்தியமும் 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது.\n\n2010ஆம் ஆண்டு மக்கள் தொகையில் சமயங்களின் நிலை.\n2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, பிரேசிலில் 65 விழுக்காடு மக்கள் மட்டுமே தங்களை கத்தோலிக்க கிறித்தவர் என்று அடையாளம் காட்டுகின்றனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் (1970) பிரேசிலின் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் கத்தோலிக்கராய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் விரைவிலேயே கத்தோலிக்க நாடு என்னும் நிலையை இழந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது என்று பலர் கூறுகின்றனர்.\n\n2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் படி பிரேசிலில் சமயங்களும் அவற்றைக் கடைப்பிடிப்போரும் கீழ்வருமாறு: மொத்த மக்கள் தொகை: 189.6 மில்லியன். அவர்களுள்:\n- கத்தோலிக்கர்: (123.000.000 பேர்) - 64.6%\n- புரோட்டஸ்தாந்து: (42.300.000 பேர்) - 22.2%\n- சமயம் சேராதோர்: (15.000.000 பேர்) - 8%\n- பிற சிறுபான்மை சமயத்தினர்: (9.300.000 பேர்) - 5.2%\n\nசிறுபான்மை சமயத்தினரில் கீழ்வருவோர் அடங்குவர்:\n\n- இயற்கை வழிபாட்டினர்\n- உம்பாண்டா குழுவினர்\n- கண்டோம்ப்ளே குழுவினர்\n- ஜெகோவாவின் சாட்சிகள்\n- மார்மோன் குழுவினர்\n- பவுத்தர்\n- யூதர்\n- இசுலாமியர்\n\nபிரேசிலில் கத்தோலிக்க கிறித்தவம்.\nஉலகிலேயே மிகப்பெரும்பான்மையான எண்ணிக்கைக் கத்தோலிக்கர் பிரேசில் நாட்டிலேயே உள்ளனர். கத்தோலிக்கம் பிரேசிலில் முதன்முதலாக அறிமுகமானது போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களால் ஆகும். அவர்கள் அனைவரும் கத்தோலிக்கர். மறைபரப்பாளர்களாக பிரேசில் முதன்முதல் வந்தவர்கள் இயேசு சபையினர் ஆவர்.\n\nபோர்த்துகீசயரின் குடியேற்ற காலத்தில் பிரேசிலில் சமய சுதந்திரம் இருக்கவில்லை. அனைவருமே கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவ வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் பிரேசில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒவ்வொருவரும் தாம் விரும்பிய சமயத்தைக் கடைப்பிடிக்கலாம் என்று 1824இல் சட்டம் இயற்றப்பட்டது. ஆயினும், கத்தோலிக்க சமயம் அதிகாரப்பூர்வ சமயமாகத் தொடர்ந்தது. கத்தோலிக்க சமயக் குருக்களுக்கு அரசு ஊதியம் வழங்கியது. ஆயர்கள் நியமனத்தில் அரசுக்கு செல்வாக்கு இருந்தது. \n\nபிரேசில் 1891இல் குடியரசானது. அதிலிருந்து அரசும் சமயமும் பிரிந்தன. என்றாலும், 1970கள் வரையிலும் கத்தோலிக்க சமயத்தின் செல்வாக்கு ஓங்கியே இருந்தது. \n\nபிரேசிலில் நிலவும் கத்தோலிக்க சமயத்தில் போர்த்துகீசிய தாக்கம் அதிகம் உண்டு. போர்த்துகல்லில் வழக்கத்தில் உள்ள பல சமய விழாக்களும் மரபுகளும் பிரேசிலிலும் உண்டு. அதோடு, பிரேசிலின் முதல்குடிகளின் சமய நம்பிக்கைகளும் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக பிரேசிலுக்கு வந்த மக்களின் சமய நம்பிக்கைகளும் பிரேசிலின் கத்தோலிக்கத்தில் தாக்கம் கொணர்ந்தன.\n\nமக்களிடையே நிலவும் சமய மரபுகளில் பிரேசிலின் அப்பரெசீதா நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு மக்கள் திருப்பயணமாகச் செல்வதைக் குறிப்பிடலாம். அந்த அமலோற்பவ அன்னை பிரேசில் நாட்டில் பாதுகாவலியாக வணங்கப்படுகிறார். ஐரோப்பாவிலிருந்து குடியேறியோரில் இத்தாலி, செருமனி ஆகிய நாட்டிலிருந்து வந்தோர் நடுவே அந்தந்த நாட்டுப் பழக்கங்கள் நிலவுகின்றன.\n\nபிரேசிலில் புரோட்டஸ்தாந்தியம்.\nபுரோட்டஸ்தாந்து சபைகள் பிரேசிலுக்கு பெரும்பான்மையும் அமெரிக்க மறைபரப்பாளர் வழியாக 19ஆம் நூற்றாண்டில் வந்தன. 20ஆம் நூற்றாண்டில் நற்செய்தி புரோட்டஸ்தாந்தியம் விரைவாகப் பரவியது. இன்று பிரேசிலில் 20% மக்கள் பல்வேறு புரோட்டஸ்தாந்து சபைகளைச் சார்ந்துள்ளனர். \n\nஇயற்கை சமயம்.\nபிரேசிலில் 4 மில்லியன் இயற்கை சமயத்தினர் உள்ளனர் (2010 கணக்குப்படி). மேலும், பிரேசிலின் பழங்குடி மக்களின் நம்பிக்கையும் தழைக்கிறது. இது குறிப்பாக அமெசோன் பள்ளத்தாக்கில் உள்ளது. \n\nமேலும் ஆப்பிரிக்காவிலிருந்து பிரேசிலுக்குக் கப்பல்களில் அடிமைகளாக வந்தவர்கள் தங்கள் பூர்வீக நம்பிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் பாடல்கள், நடனம் வழியாக தங்கள் தெய்வங்களை வரவழைத்து வழிபடுகின்றனர். அந்த வழிபாடுகள் முறையற்றவை என்று கூறி அம்மக்களைத் துன்புறுத்திய வரலாறு பிரேசிலில் உண்டு. \n\nபவுத்தம், இந்து சமயம்.\nபிரேசிலில் பவுத்த சமயத்தைக் கடைப்பிடிப்போர் பெரும்பாலும் சப்பானிய வழிமுறையினர் ஆவர். அவ்வாறே இந்தியாவிலிருந்து குடியேறியோர் நடுவே இந்து சமயம் நிலவுகிறது. \n\nபிரேசிலில் குடியேறிய இந்துக்கள் பெரும்பாலும் கிழக்கு இந்தியர் ஆவர். அங்கு சுமார் 1500 இந்திய வம்சாவழியினரும், 400 குடியேற்ற இந்தியரும் உள்ளனர். \n\nபிரேசிலின் மானாவுசு நகரில் 1960களில் சில சிந்தி மக்கள் சூரிநாம் மற்றும் மைய அமெரிக்காவிலிருந்து வந்து கடைகள் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் 1960களுலும் 1970களிலும் இந்தியப் பேராசியர்கள் பலர் பிரேசிலில் குடியேறினார்கள். அதுபோலவே பல ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, குறிப்பாக முன்னாள் போர்த்துகீசிய குடியேற்ற நாடாகிய மொசாம்பிக்கில் இருந்து இந்தியர் பிரேசிலில் குடியேறினர். தற்போது அணுத்துறை வல்லுநர் மற்றும் கணினி வல்லுநர் அங்கு குடியேறியுள்ளனர். \n\nயூதம்.\n1630இல் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் ஒல்லாந்தர் குடியேறினர். அப்பகுதியில் ஒல்லாந்திலிருந்து வந்த யூதர்கள் பலர் குடியேறினர். அவர்களில் பெரும்பான்மையோர் போர்த்துகல் நாட்டிலிருந்து 1497இல் வெளியேற்றப்பட்ட யூதர்களின் வழிமுறையினர் ஆவர். 1636இல் யூதர்களின் தொழுகைக் கூடம் பிரேசிலின் ரெசீஃபே நகரில் கட்டப்பட்டது. இதுவே அமெரிக்காக்களில் முதன்முறையாகக் கட்டப்பட்ட யூத தொழுகைக் கூடம் ஆகும். \n\nநாசி காலத்திலும் இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்தும் பல யூதர் பிரேசிலில் குடியேறினர். அவர்களுள் நாசி குற்றவாளிகள் சிலரும் உண்டு. 2006ஆம் ஆண்டளவில் பிரேசிலில் சுமார் 96 ஆயிரம் யூதர் இருந்தனர். \n\nஇசுலாம்.\n2010 ஆம் ஆண்டுக் கணக்குப்படி, பிரேசிலில் 35,167 முசுலிம்கள் இருந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஆப்பிரிக்க அடிமைகளுள் இசுலாம் சமயத்தினரும் இருந்தனர். இன்று பிரேசிலில் சுமார் 300 ஆயிரம் வரை எண்ணிக்கையில் முசுலிம்கள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53099"}, {"id": [371, 4], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "முகமூடிகள் ஆப்பிரிக்கக் கலையின் முக்கியமான கூறுகளில் ஒன்று. இதன் செல்வாக்குப் பொதுவாக ஐரோப்பிய, மேனாட்டுக் கலைகளில் காணப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில், கியூபிசம், போவியம், அகவுணர்ச்சி வெளிப்பாட்டியம் போன்ற கலை இயக்கங்கள் பரந்ததும், பல்வேறுபட்ட மரபுரிமைகளைக் கொண்டவையுமான ஆப்பிரிக்க முகமூடிகளிலிருந்து அகத்தூண்டல்களைப் பெற்றுள்ளன. இந்த மரபுரிமையின் செல்வாக்கு, தெற்கு மற்றும் நடு அமெரிக்க முகமூடிக் களியாட்ட ஊர்வலங்களில் இருப்பதைக் காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70091"}, {"id": [371, 5], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "வழிபாட்டுத் தலங்கள்.\nஇந்து சமயக் கோயில்கள்.\n- அருள்தரும் ஆனந்த விநாயகர் திருக்கோவில்\n- அருள்தரும் வித்யா கணபதி திருக்கோவில்\n- அருள்தரும் முத்துமாலை அம்மன் திருக்கோவில்\n- அருள்தரும் நாராயண சுவாமி திருக்கோவில்\nஇக்கோவில்கள் யாவும் சிவத்தையாபுரம் அய்யாவழி அன்புக்கொடி மக்களுக்கு பாத்தியப்பட்டது.\n- அருள்மிகு வடபத்திரகாளி அம்மன் திருக்கோவில்\n- அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்\n- அருள்மிகு கிழக்குசாமி திருக்கோயவில்\n\nகிறித்தவ சமயக் கோயில்கள்.\n- தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயம்(தென்னிந்திய திருச்சபை)\n- புனித சுவாமிநாதர் ஆலயம் (ரோமன் கத்தோலிக்கப் பிரிவு)\n\nபள்ளிகள்.\n- அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து துவக்கப்பள்ளி\n- டி.டி.டி.ஏ (T.D.T.A.) நடுநிலைப்பள்ளி\n- ஆர்.சி நடுநிலைப்பள்ளி\n- பாரத் ஆங்கிலப்பள்ளி\n- நேசனல் ஆங்கிலப்பள்ளி\n- அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து ஆங்கிலப்பள்ளி\n- அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி\n\nமருத்துவமனைகள்.\n- அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\n- அரசு கால்நடை மருத்துவமனை\n\nவங்கிகள்.\n- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி\n- கிராமக் கூட்டுறவு வங்கி\n- பாண்டியன் கிராம வங்கி\n\nநூலகம்.\n- அரசுப் பொது நூலகம்\n\nதிருவிழாக்கள்.\nஇந்து சமயம்.\n- ஆடி மாதம் கடைசி செவ்வாய் அன்று நடைபெறும் முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா. (இத்திருவிழா சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று)\n- பங்குனி மாதம் கடைசி வெள்ளி அன்று நாராயண சுவாமி கோவில் கொடைவிழா\n- தை மாதம் அனைத்து கோவில்களின் வருஷாபிஷேக விழா\n\n10 நாட்கள் தசராத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, தமிழ் வருடப் பிறப்பு, மகா சிவராத்திரி, கார்த்திகை தீபத் திருவிழா, திருவிளக்கு பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.\n\nகிறித்தவ சமயம்.\n- தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயப் பிரதிஷ்டை மற்றும் அசனப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை அடுத்து வரும் புதன்கிழமை கொண்டாடப்படும்.\n\n- புனித சுவாமிநாதர் ஆலயப் பிரதிஷ்டை\n\nகிறித்துமசு பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு, ஈஸ்டர், மற்றும் புனித வெள்ளி ஆகிய விழாக்களும் மத பேதமின்றி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. \n\nதொழில்கள்.\n- இவ்வூரின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. வாழை, தென்னை, நெல், மற்றும் உளுந்து போன்றவற்றை இவ்வூர் மக்கள் விவசாயம் செய்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் வாழை, கேரளம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\n- விவசாயத்திற்கு அடுத்த படியாக வணிகம் மளிகைக் கடை இவ்வூர் மக்களின் முக்கியத் தொழிலாக உள்ளது.\n- சிவத்தையாபுரம் மக்களில் பெரும்பாலோனோர் சென்னை, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி, மும்பை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மளிகை வியாபாரம் செய்து வருகின்றனர்\n- விவசாயம் மற்றும் வணிகம் மட்டுமின்றி சிவத்தையாபுரம் மக்களின் சந்ததியினர் தனியார், அரசு மற்றும் மென்பொருள் நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர்.\n\nஇளைஞர் நற்பணி மன்றம்..\n- சிவத்தையாபுரத்தில் செயல்படும் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவத்தையாபுரம் இளைஞர்கள் இரத்த தான முகாம், மரக்கன்று நடுதல், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற சமூக சீர்த்திருத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.\n- இளைஞர் நற்பணி மன்றம் மட்டுமல்லாது ஆடவர் மன்றம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இயங்கி வருகின்றன.\n- சிவத்தை இளைஞர்களை உள்ளடக்கிய சிவத்தை துடுப்பாட்ட(cricket) அணி தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த அணிகளில் ஒன்று. பத்துக்கும் மேற்பட்ட துடுப்பாட்டப் போட்டித் தொடர்களில் சிவத்தை துடுப்பாட்ட அணி வெற்றி வாகை சூடியுள்ளது\n\nபேருந்து வசதி.\nசாயர்புரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் சிவத்தையாபுரம் செல்கின்றன. சாயர்புரம் வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன.\n\nசந்தை, தேரி, தோட்டக்காடு, செங்குட்டம், சாலை ஆகியன இவ்வூரில் வழங்கி வரும் சில இடக்குறிப்புகளாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46881"}, {"id": [371, 6], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "ரிக் வேதம்.\nரிக் வேதம் சமய நல்லிணக்கத்தைப் பற்றி கூறுமிடத்து, அறிவாந்தோர் உண்மையான ஒரே மறைபொருளை பலவிதங்களில் விளக்குகின்றனர் எனக் கூறுகிறது.\n\nசமய நல்லிணக்க நாள்.\nராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு திங்கள், இருபதாம் நாளை சமய நல்லிணக்க நாளாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நாளில் அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவினங்களில் சமயம், மொழி மற்றும் சாதி நல்லிணக்க உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்படுகிது.இதனையும் காக\n\n- மனித உரிமைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- சுவாமி விவேகானந்தர் பார்வையில் சமய நல்லிணக்கம்\n- காந்தியும் சமய நல்லிணக்கமும்\n- மத நல்லிணக்கம் – க.ச.பெரியநாயகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68649"}, {"id": [371, 7], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "போரின் பிண்ணனி.\nகி.மு 3ஆம் நூற்றாண்டில், தூனிசியா கடலோரடத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கியது. மேற்கு மெடீடேரியப் பகுதியில் கார்த்தீசிய அரசின் இணையாக விளங்கிய ஒரே நாடு ரோமன் ஆகும். ரோமன் அரசிடம் மிகவும் ஒழுக்கமான, மிகப் பெரிய படை இருந்த போதிலும், முதலாம் பியூனிக் போரின் பின்னடைவிற்கு கப்பற்படை இல்லாததே காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, முதலாம் பியூனிக் போர் முடியும் தருவாயில் ரோமன் அரசின் கப்பற்படை மிகவும் பெரியதாகவும் உறுதியாகவும் உருவாக்கப்பட்டது.\n\nமுதலாம் பியூனிக் போர் (கி.மு. 264 முதல் 241 வரை).\nமுதலாம் பியூனிக் போர் சிசிலி மற்றும் ஆப்பிரிக்க பகுதியில் போரிடப்பட்டாலும், இந்த போர் கடற்போராகவே அமைந்தது. சைரக்கூஸ் நாட்டின் அரசன் இரண்டாம் ஹேய்ரோவிற்கும் மெசீனா கூலிப்படையினரிற்கும் நடுவே ஏற்பட்ட மோதலே முதல் பியூனிக் போரின் மூலாதாரமாக கருதப்படுகிறது. மெசீனாவிற்கு உதவிட ரோமன் அரசு தனது காலாட்படையை அனுப்பயதால் சீற்றம் கொண்ட கார்தீசிய அரசு சைரக்கூயுசிற்கு உதவியது. இதனால் இரு பெரும் அரசிற்கும், சிசிலியை எவர் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்பதில் மோதல் ஏற்பட்டு அதன் விளைவாக போர் மூண்டது. \nகி.மு.262-இல் அக்ரிஜென்தத்தில் நடைப்பெற்ற போரில் தோல்வியை தழுவியதால் கார்தீசிய அரசு, ரோமன் அரசுடன் தரைப்படையின் மோதலை தவிர்த்து, தன்னுடைய பலமான கப்பற்படையால் ரோமனை தாக்க தீர்மானித்தது. \nமுதலில் கார்தீசிய அரசின் கைமேலோங்கி இருந்தது. கி.மு.260-இல் லிபாரியில் நடைப்பெற்ற போரில் கார்தீசிய அரசு ரோமன் அரசை தோற்கடித்தது. ஆயினும் இரண்டே மாதத்தில், 100 கப்பல்களை கொண்ட கப்பற்படையை ரோமன் அரசு உருவாக்கியது. தூக்குப்பாலம் மூலம் எதிரியின் கப்பலை அடைந்து, அதன் மூலம் கார்தீசிய கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக உத்தி கையாளப்பட்டது. இந்த நூதன உத்தியின் மூலம், கார்தீசிய கப்பற்படையை, தன்னுடைய, காலாட்படை மூலமே எதிர்கொள்ள ரோமன் அரசிற்கு ஏதுவாக அமைந்தது. தூக்குப்பாலம் சிக்கலாகவும், அபாயகரமானதாகவும் இருந்த போதிலும், கப்பற்படை வெகுவிரைவாக பலம் பெற்றதால், இந்த அபாயம் தவிர்க்கப்பட்டது. ட்யூனிசில் நடைப்பெற்ற போரில் பெறும் பேரழழிவை சந்தித்த போதிலும், போரில் ரோமன் அரசு நூலிழையில் வென்றது. \nகி.மு.241-இல் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி, கார்தீசிய அரசு சிசிலியை விட்டு வெளியேறியது. அத்துடன் போரிற்காக ரோமன் அரசிற்கு இழப்பீடும் கொடுத்தது. இருபுறமும், மிகவும் இழப்பு நேர்ந்த போதிலும், இப்போரின் பின் கார்தீசிய நாடு மிகவும் சீர்க்குலைந்தது. \nகி.மு.238-இல் கார்தீசிய அரசு கூலிப்படையினரின் தாக்குதலை சமாளித்து கொண்டிருந்தபோது, ரோமன் அரசு, சார்டினிய மற்றும் கோர்சிக தீவுகளை கைப்பற்றியது. இதன் பின் மேற்கு மெடீடேரிய பகுதியின் வல்லரசாக ரோமன் அரசு மாறியது. கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும், நாட்டைப் பாதுக்காக்க மற்றும் பிற நாட்டினை படையெடுக்கவும் ரோமன் அரசின் மிகப்பெரிய கப்பற்படை உதவிகரமாக அமைந்தது.\nபோரிற்கு பின்:.\nமுதலாம் பியூனிக் போரிற்கு பின்னர், கார்த்தீகேஜ் தன்னுடைய நிதி நிலையை மேம்படுத்துவதற்கு மிக காலத்தை செலவிட்டது. பார்சிட் பரம்பரையின் ராணுவ உத்தியின் மூலம், ஹிஸ்பானியாவை கைப்பற்றி, தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அச்சமயத்தில் ரோமன் அரசின் கவனம் முழுதும், இலேரியன் போரில் இருந்தது.\n\n", "document_id": "ta_ta_57295"}, {"id": [371, 8], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "நோக்கம்.\nஆப்பிரிக்காவுக்கு வெளியே உலகின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆப்பிரிக்க வம்சாவழி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சினைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதன் நோக்கமாகும். ஆப்பிரிக்க வம்சாவழி மக்களின் பல்வேறுபட்ட மரபுகள், பண்பாடுகள் என்பவற்றுக்கு உரிய மதிப்பு அளிப்பதிலும், இவை குறித்த அறிவை மேம்படுத்துவதிலும் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் இந்த ஆண்டு உதவும் என்பதுடன், ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கு எதிரான இனவாதம், இனப்பாகுபாடு என்பவற்றை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான அரசியல் விருப்பை உருவாக்குவதற்குத் தேவையான உந்து சக்தியாகவும் இந்த ஆண்டின் செயற்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nபின்னணி.\nகடந்த சில நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்க வம்சாவழியினர் பரவலாக இனவாதத்துக்கும், இனப் பாகுபாட்டுக்கும் உள்ளாகி வந்தனர். அடிமை வணிகம், குடியேற்றவாதம் என்பவற்றின் அடிப்படையாக அமைந்த இந்த இனப்பாகுபாட்டின் வெளிப்பாடுகள் இன்றும் இம்மக்களைப் பாதிக்கின்றன. பல வகைகளாகக் காணப்படும் இந்த இனவாதத்தின் வெளிப்பாடுகள் மனித உரிமைகளை மீறுவனவாகவே அமைகின்றன. 2001 ஆம் ஆண்டிலேயே இத்தகைய பிரச்சினைகளை ஆராயவும், ஆப்பிரிக்க வம்சாவழியினர் மீதான இனப்பாகுமாட்டை ஒழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவும் ஒரு குழுமை ஐக்கிய நாடுகள் அவை அமைத்தது. உலகின் பல பகுதிகளிலும் ஆப்பிரிக்க வம்சாவழியினர் நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, நலச் சேவைகள், வீட்டு வசதி போன்றவற்றில் பாகுபாடாக நடத்தப்படுவதாக இக் குழு கண்டறிந்தது.\n\n2001 இல் இனவாதத்துக்கு எதிராக, தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட \"டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும்\" என்னும் ஆவணம், ஆப்பிரிக்க வழிவந்தோரை, இனப்பாகுபாட்டினால் இன்றும் பாதிக்கப்படும் ஒரு குழுவினராக ஏற்றுக்கொண்டுள்ளது.\n\nமேல் குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், எல்லா வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான சாசனம், பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான பன்னாட்டுச் சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம், அனைத்துப் புலம்பெயர் வேலையாட்களதும் அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகள் பாதுகாப்புப் பன்னாட்டுச் சாசனம் போன்றவை உட்படப் பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள், சாசனங்கள் என்பவற்றுக்கு இணங்கவும் ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு ஐக்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_29908"}, {"id": [371, 9], "question": "<Query> மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் \"அரவாக்\" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.", "document": "- ரெஸ்ற்கள் - 108, ஓட்டங்கள் - 7558, சராசரி - 44.72, சதங்கள் - 19\n- ஒருநாள் போட்டிகள் - 128, ஓட்டங்கள், 5134, சராசரி - 45.03, சதங்கள் - 11\n\n\n\n\n", "document_id": "ta_ta_2796"}]
[{"id": [380, 0], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "சொல்லும் பொருளும்.\n\"வல்லரசு\" என்னும் தமிழ்ச் சொல், \"சூப்பர் பவர்\" (Superpower) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாகப் பயன்படுகிறது. மேற்குறித்த ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவை முழுமையாகத் தமிழில் குறிக்கும் ஒரு சொல்லாகவே இது பயன்பட்டு வருகிறது. எனவே \"வல்லரசு\" என்னும் சொல் குறிக்கும் கருத்துருவின் வளர்ச்சியை அதற்கு இணையான ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவின் வளர்ச்சியூடாகக் காண்பது பொருத்தமானது. \n1944 ஆம் ஆண்டிலேயே ஆற்றல் வாய்ந்த நாடுகளிலும் கூடிய ஆற்றல் வாய்ந்த நாடுகளைக் குறிக்கும் ஒரு சொல்லாக \"வல்லரசு\" என்பதற்கு இணையான \"சூப்பர் பவர்\" என்னும் ஆங்கிலச்சொல் பயன்பட்டது. எனினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே பிரித்தானியப் பேரரசு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றைக் குறிப்பாக விளக்கும் ஒரு சொல்லாக வழங்கத் தொடங்கியது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலக அரசியலில் செல்வாக்குச் செலுத்தவல்ல நிலையில் இருந்ததனாலேயே இந்நாடுகளும் வல்லரசு என்னும் வரையறைக்குள் வந்தன. அக் காலத்துக்கு முந்திய பேரரசுகளையும் உள்ளடக்கும் வகையில் பண்டைய எகிப்து, பண்டைய கிரீசு, பண்டைய சீனா, பண்டைய இந்தியா, பாரசீகப் பேரரசு, ஓட்டோமான் பேரரசு, மங்கோலியப் பேரரசு, போத்துக்கீசப் பேரரசு, எசுப்பானியப் பேரரசு, பிரான்சு, ஒல்லாந்துக் குடியரசு என்பவற்றையும் வல்லரசு என்னும் சொல்லால் குறிக்கச் சிலர் முற்பட்டனர். வரலாற்றில் இவையும் சில தனித்துவமான பெருமைகளைக் கொண்டிருந்ததே வரலாற்றாளர்கள் இவற்றுக்கும் வல்லரசு நிலை கொடுக்க முற்பட்டதற்கான காரணங்கள் எனலாம்.\n\nதோற்றம்.\nஇன்றைய பொருளில் இச் சொல்லை (ஆங்கிலம்) முதலில் பயன்படுத்தியவர் ஒல்லாந்த-அமெரிக்க புவிசார் அரசியல் தந்திரியான நிக்கோலாசு இசுப்பைக்மான் (Nicholas Spykman) என்பவர் ஆவார். போருக்குப் பிந்திய புதிய உலக ஒழுங்கு எவ்வாறு அமையக் கூடும் என்பது குறித்து 1943 ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய விரிவுரைகளிலேயே இச் சொல்லை அவர் பயன்படுத்தினார். இவ்விரிவுரைகள் பின்னர் அவர் எழுதிய \"அமைதியின் புவியியல்\" \"(The Geography of the Peace)\" என்னும் நூலுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக அமைதிக்கும், செழிப்புக்கும் அவசியம் என அவர் கருதிய ஐக்கிய அமெரிக்காவினதும், ஐக்கிய இராச்சியத்தினதும் ஒப்பார் இல்லாத உலகளாவிய கடல்சார் வல்லாண்மை பற்றியே இந்நூல் முதன்மையாகக் குறிப்பிடுகிறது. \nஓராண்டுக்குப் பின்னர், வில்லியம் டி. ஆர். ஃபாக்சு என்னும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைப் பேராசிரியர், தான் எழுதிய \"வல்லரசுகள்: ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் என்பனவும் அமைதிக்கான அவற்றின் பொறுப்பும்\" \"(The Superpowers: The United States, Britain and the Soviet Union and Their Responsibility for Peace)\" (1944) என்னும் நூலில் நிக்கோலாசு இசுப்பைக்மானின் கருத்துருவை மேலும் விரிவாக்கினார். இந்நூலில், அவர் மிகப்பெரிய அதிகாரம் பெற்ற நாடுகளின் உலகளாவிய அதிகார வீச்சுப் பற்றிப் பேசுகிறார். நிகழ்ந்த போர் எடுத்துக் காட்டியபடி, உலக அளவில் ஒன்றுடன் ஒன்று போரிடக்கூடிய புதிய வகையைச் சேர்ந்த நாடுகளைக் குறிக்கவே \"வல்லரசு\" என்பதற்கு இணையான \"சூப்பர் பவர்\" என்னும் சொல்லை ஃபாக்சு பயன்படுத்தினார்.\nஃபாக்சைப் பொறுத்தவரை, அக்காலத்தில், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய மூன்று வல்லரசுகள் இருந்தன. பிரித்தானியப் பேரரசே உலக வரலாற்றில் மிகவும் விரிந்த பேரரசு. 1921 ஆம் ஆண்டளவில் இதுவே முன்னணியில் இருந்த பெரும் ஆற்றல் வாய்ந்த நாடாக இருந்தது. இது உலகின் மக்கள்தொகையின் 25% ஐத் தன்னுள் அடக்கியிருந்தது. அத்துடன் புவி நிலப்பரப்பின் 25% ஐயும் கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் வலிமை பெற்ற நாடுகள்.\n\nஇயல்புகள்.\nவல்லரசு என்பதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லை. அதனால், இதற்குப் வேறுபாடான விளக்கங்கள் தரப்படுகின்றன. லைமன் மில்லரின் கருத்துப்படி, வல்லரசுத் தகுதிக்கான அடிப்படைக் கூறுகளை; படைத்துறை, பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்னும் என்னும் நான்கு அதிகார அச்சுக்கள் மூலம் அளவிட முடியும்.\nகுயீன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் ரிச்சார்ட் நோசல் (Kim Richard Nossal) என்பவரது கருத்துப்படி, இந்தச் சொல்லானது, கண்டம் அளவுக்குப் பெரிதான நிலப் பகுதியொன்றில் இருப்பதும், பிற பெரிய அதிகாரம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது பெரிய மக்கள்தொகை கொண்டதாகவும், உயரளவுப் பொருளாதாரத் திறன் கொண்டதாகவும், உள்ளூரிலேயே பெருமளவிலான உணவுப் பொருட்களும் இயற்கை வளங்களும் கொண்டதாகவும், உயரளவுக்குப் பன்னாட்டுத் தொடர்புகளில் தங்கியிராத தன்மை உள்ளதாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் வளர்ச்சியடைந்த அணுவாற்றல் திறன் கொண்டதாகவும் உள்ள ஒரு சமுதாயத்தைக் குறிக்கும். \nபேராசிரியல் பால் டியூக் என்பவர், \"வல்லரசு என்பது, உலகை அழிக்கக்கூடிய சாத்தியம் உட்பட உலகம் தழுவிய உத்திகளை நடைமுறைப்படுத்தும் வல்லமை கொண்டிருப்பதுடன், பெருமளவு பொருளாதாரத் திறனும் செல்வாக்கும் கொண்டிருப்பதாகவும், உலகம் தழுவிய கருத்தியலை முன்வைக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்\" என்றார். எனினும் இந்த அடிப்படை வரைவிலக்கணத்துக்குப் பல மாற்றங்கள் செய்யமுடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார். \n\nவல்லரசுகளும் பனிப்போரும்.\n1956 ஆம் ஆண்டின் சூயெசு நெருக்கடி, பிரித்தானியா இரண்டு உலகப் போர்களின் காரணமாக நிதி அடிப்படையில் வலிமை குன்றி விட்டதையும், அதன் வெளிநாட்டுக் கொள்கை இலக்குகளைப் பிற வல்லரசுகளுக்குச் சமமான நிலையிலிருந்து எய்தமுடியாமல் இருந்ததையும் எடுத்துக் காட்டியது. இரண்டாம் உலகப் போரின் பெரும்பகுதி ஐக்கிய அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பால் நெடுந் தொலைவில் இடம்பெற்றதால், ஐரோப்பிய ஆசிய நாடுகளில் நடந்ததுபோல் தொழில்துறை அழிவுகளோ, பாரிய குடிமக்கள் இழப்புக்களோ ஏற்படவில்லை. நீண்ட காலமாக உலகுக்குக் கடன் வழங்கும் ஒரு நாடாகவும், பொருட்களை வழங்கும் முதன்மை நாடாகவும், ஐக்கிய அமெரிக்காவின் நிலையைப் போர் வலுப்படுத்தியது. அத்தோடு அமெரிக்கா, அதன் படைத்துறை வலிமையை உலக அளவில் பெருமளவுக்கு முன்னேற்றி உலக அரங்கில் அதை முதல் நிலைக்குக் கொண்டு வருவதற்குக் காரணமாக விளங்கிய தொழில்துறை, தொழில்நுட்பம் என்பன சார்ந்த கட்டமைப்புக்களையும் உருவாக்கியது. \nபன்னாட்டுக் கூட்டமைப்புக்களையும், சட்டவாக்க அமைப்புக்களையும் முயற்சிகள் இடம்பெற்று வந்தாலும், உலகப்போருக்குப் பிந்திய உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் வல்லரசுகள் வேறு நோக்கங்களைக் கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. அத்துடன், 1947ல் கிரீசுக்கான நிதியுதவியை பிரித்தானியா விலக்கிக்கொண்ட பின்னர், பனிப்போரில் சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்கா தலைமை நாடானது.\nஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும், கருத்தியல், அரசியல், படைத்துறை, பொருளாதாரம் ஆகிய எல்லாத்துறைகளிலும் ஒன்றையொன்று எதிர்த்தன. சோவியத் ஒன்றியம் பொதுவுடைமைக் கருத்தியலை முன்னெடுத்தது. அதே வேளை ஐக்கிய அமெரிக்கா தாராண்மையியக் குடியாட்சியையும், கட்டற்ற சந்தை முறையையும் முன்னெடுத்துச் சென்றது. இது, வார்சோ உடன்படிக்கையிலும், நேட்டோ கூட்டமைப்பிலும் வெளிப்பட்டது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவுடன் அல்லது சோவியத் ஒன்றியத்துடன் அணிசேர்ந்தன. இந்த இணைப்புக்கள், இவ்விரு நாடுகளும் இரு முனையங்களாகப் பிரிந்து வந்த உலகின் பகுதிகள் என்பது உட்கிடையாக விளங்கியது.\n\nஇவற்றையும் பார்க்கவும்..\n- சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி\n- ஒற்றைமுனைப்பண்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_32122"}, {"id": [380, 1], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "வளர்ச்சி, பேணுகை, இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பில் உயிரினங்கள் மீது தாக்கம் கொண்டிருக்கக்கூடிய இயற்பிய நிலைமைகள், உயிரற்ற வளங்கள் ஆகியவற்றை உயிர்சாராக் கூறுகள் உள்ளடக்குகின்றன. இங்கே வளங்கள் என்பன, ஒரு உயிரினத்துக்குத் தேவைப்படுவதும், இன்னொரு உயிரினத்தினால் உட்கொள்ளப்படுகின்றதும் அல்லது வேறு வகையில் பயன்பாட்டுக்கு இல்லாமல் ஆக்கப்படுகின்றதுமான, சூழலில் உள்ள பொருட்களைக் குறிக்கும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஉயிரியலில், நீர், ஒளி, கதிர்வீச்சு, வெப்பநிலை, ஈரப்பதன், வளிமண்டலம், மண் போன்றவை உயிர்சாராக் காரணிகளுள் அடங்குகின்றன. பேரியற் காலநிலை இவை ஒவ்வொன்றின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. கடல் சார்ந்த அல்லது நிலக்கீழ்ச் சூழல்களில் அழுத்தம், ஒலி அலைகள் போன்றவற்றையும் உயிர்சாராக் காரணிகளாகக் கொள்ளலாம்.\n\nஇந்தக் காரணிகள் வெவ்வேறு உயிரினங்களை வெவ்வேறு வகையில் பாதிக்கின்றன. குறைவான ஒளி இருந்தாலோ அல்லது ஒளி முற்றாகவே இல்லாவிட்டாலோ, ஒளித்தொகுப்பு வட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் தாவரங்கள் வாடி இறந்துவிடுகின்றன. பல ஒரு கல நுண்ணுயிரிகளான \"ஆர்க்கியே\"க்களுக்கு மிக உயர்ந்த வெப்பநிலை அல்லது அழுத்தம் அல்லது வழமைக்கு மாறான கந்தகம் போன்ற தனிமங்களின் செறிவு தேவைப்படுகின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உயிர்சார் கூறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_89025"}, {"id": [380, 2], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "இருபால்சேர்க்கை என்பது ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சமமான ஈர்ப்புள்ள நிலை என்று பொருள்படாது. ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருக்கலாம், அல்லது நாளடைவில் ஒரு பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் நிலை உண்டாகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீதும் தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபால்சேர்க்கையாளர்களும் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11934"}, {"id": [380, 3], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "வகை.\nகுடும்பத் திரைப்படம், சமூகத் திரைப்படம்\n\nகதை.\nகுடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் அதீத பாசமும் நம்பிக்கை கொண்ட ஒரு தந்தை, குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் வெறுப்பும், நம்பிக்கையற்ற ஒரு தந்தை இவர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. தனது பணி ஓய்வு பணத்தை மகன்களுக்கும் மகளுக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறார் ஒரு தந்தை. பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்ன மகன்களும் மகளும் தந்தையை நடுத்தெருவில் நிறுத்தி விடுகிறார்கள். உறவுகள் வேண்டாம் என்று இருக்கும் தந்தை மீது பாசத்தைக் காட்டினாலும் அவர் மனம் மாறாததால், பிள்ளைகள் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பிள்ளைகள் பிரிந்ததும் பாசத்தை நாடும் தந்தை மனம் மாறி மீண்டும் குடும்பத்தினர் இணைகிறார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- வரவு நல்ல உறவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18988"}, {"id": [380, 4], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார். இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. எரிபொருள் விலை அதிகரிப்பு, பெற்றோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினதும் வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது. கதாஃபி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை கதாஃபியின் உறவினர்களே கைப்பற்றிக் கொண்டனர். இதே வேளையில், கதாஃபி பல போர்களில் ஈடுபட்டு இரசாயன ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார். ஐரியக் குடியரசுப் படை, மற்றும் பல நாடுகளுக்கும் இராணுவ ஆயுதங்களைக் கொடுத்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பு கதாஃபியின் லிபியாவை \"ஒதுக்கப்பட்ட நாடு\" என அறிவித்தது. 1980களில் உலகின் பல நாடுகளும் கதாஃபியின் அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.\n\nபெப்ரவரி 2011 இல் எகிப்து, மற்றும் துனீசியாவில் இடம்பெற்ற எழுச்சிப் போராட்டங்களை அடுத்து, கதாஃபியின் ஆட்சிக்கெதிராக ஆங்காங்கே கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இவை பின்னர் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. கதாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் பெங்காசி நகரில் தேசிய இடைக்காலப் பேரவை என்ற பெயரில் இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்நாட்டுப் போரை தோற்றுவித்தது. லிபியாவின் வான் எல்லைப் பரப்புத் தடை, மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற தீர்மானங்களை ஐநா பாதுகாப்புச் சபை அறிவித்தது. இதற்கமைய நேட்டோ தலைமையிலான கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத, மற்றும் வான் வழி உதவிகளைத் தாராளமாக வழங்கினர். கதாஃபி மற்றும் அவரது உறவினர்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மனித இனத்துக்கு எதிராகச் செயல்பட்டமைக்காக 2011 சூன் 27 இல் பன்னாட்டுக் காவலகம், மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன கதாஃபி மீதும், அவரது மகன் சைஃப் அல்-இசுலாம் ஆகியோருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்தன. 2011 ஆகத்து மாதத்தில் தலைநகர் திரிப்பொலி கிளர்ச்சிப் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 2011 செப்டம்பர் 16 இல் ஐநா சபையில் லிபியாவின் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவை பிடித்தது. ஆனாலும், கதாஃபியின் சொந்த இடமான சேட் மற்றும் சில இடங்களை கதாஃபியின் ஆதரவுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கதாஃபி தலைமறைவானார். இறுதியில், 2011 அக்டோபர் 20 ஆம் நாள் கிளர்ச்சிப் படையினர் சேர்ட் நகரைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். கதாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டார்.\n\nமேலும் பார்க்க.\nமுஅம்மர் அல் கதாஃபி பள்ளிவாசல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13616"}, {"id": [380, 5], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "நியூட்டனின் முதல் இயக்க விதி.\nஇவ்விதியின்படி \"ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாதவரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது.\" இவ்விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு (inertial reference frames) மட்டுமே பொருந்தும்.\n\nஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் நிலைமம் (Inertia) எனப்படும்.\nஇதனால் முதல் விதியை நிலைம விதி எனலாம்.\nநியூட்டனின் இரண்டாம் இயக்க விதி.\nஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் (proportional) இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.\nஇதனால் இரண்டாவது விதியை விசை விதி எனலாம்.\nformula_1\n\nஇதில் (F என்பது விசை, அலகு நியூட்டன்)\n\nநியூட்டனின் மூன்றாம் இயக்க விதி.\nஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்குச் சமமானதும், எதிர்த்திசையிலும் அமைந்த எதிர்விசை உருவாகும். புறவிசை ஒரு பொருளின் மீதும் எதிர்விசை மற்றொரு பொருளின் மீதும் செயல்படுவதால் ஒன்றையொன்று இழக்கச் செய்வதில்லை.\nஅதாவது புறவிசையும்,எதிர்விசையும் ஒரே பொருளில் உருவாவதில்லை. \n\nஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு இணையான ஆனால் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_12675"}, {"id": [380, 6], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "நியூட்டனின் இரண்டாம் விதியின்படி, நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் எல்லா விசைகளின் கூட்டு மதிப்பும், எல்லா திருப்பு விசைகளின் கூட்டு மதிப்பும் சுழியாக இருக்கும். இந்த விதிகள் முறையே முதல் சமன் நிலை விதி மற்றும் இரண்டாம் சமன் நிலை விதியென்று அழைக்கப்படும். இவ்விதிகளின் அடிப்படையில் பொருளின் மீதும் பொருளின் உருப்புகளின் மீதான அழுத்தத்தின் அளவை நிர்ணயிக்கலாம்.\n\nநிலையியல், கட்டிடக்கலை, வடிவமைப்பு பொறியியல் துறைகளில், வடிவமைப்புகளை பகுப்பாய்வு செய்யப் பயன்படுகிறது. சமன் நிலையில் இருக்கும் திரவ பொருட்களை பகுப்பாய்வு செய்யும் துறை பாய்ம நிலையியல்(Hydrostatics) எனப்படும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இயக்கவியல்\n- அசைவு விபரியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12685"}, {"id": [380, 7], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "ஆழமான கடல் போன்று, இவள் இளங்கோவிடம் கொண்ட காதல் ஆழமான, அமைதியான, விவேகமானதாக ஆசிரியரால் சித்தரிக்கப்படுகிறது. தன் நாயகனுக்காக எதையும் செய்யத் துணியும் இவள் இளங்கோ மற்றொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்ததும் தனது துயரை அப்படியே மனதுக்குள் போட்டுப் பூட்டிவிட்டு, அவன் விரும்பிய பெண்ணைத் தன் சொந்தத் தங்கையாக சுவீகரித்துக் கொள்கிறாள்.\n\nதனது தலைவனின் நல்வாழ்வும் வெற்றியுமே தனது குறிக்கோளாகக் கொண்டு வாழும் அடக்கமும் அறிவும் விவேகமும் நாட்டுப்பற்றும் கொண்ட கதாபாத்திரமாக அருள்மொழி நங்கை புதினத்தின் மூன்று பாகங்களிலும் வலம் வருகிறாள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46076"}, {"id": [380, 8], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "விமானத் தாக்குதல்.\nஓர் அரசு தனது சொந்த மக்கள் மீதே விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தினால் அது சர்வதேச போர்க் குற்றமாகும் என பராக் ஒபாமா அறிவித்தார். அதாவது எந்தவொரு நாடும் தனது சொந்த நாட்டு மக்களின் மீதே போர் விமானத்தை பயன்படுத்துதல் போர்க்குற்றம் என்ற செய்தியை கோடிட்டு காட்டியுள்ளார். பிரிட்டன் படைத்துறை அமைச்சரும் இதனை வலியுறுத்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18418"}, {"id": [380, 9], "question": "அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு <Query> எனப்படும்.", "document": "விடுதலைப் புலிகளுடன் இணைந்த காலம்.\nகேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரமரணமடைந்த நாளில் விடுதலைப் போராட்டத்தில் இவர் இணைந்தார்.\n\nபயிற்சிகளும், பணிகளும், சாதனைகளும்.\n- இவரிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. தொடக்கத்திலிருந்தே இவர் குழுத் தலைவியாக இருந்து வந்தார்.\n- விளையாட்டில் இவர் திறனுடன் விளங்கினார். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தார்.\n- கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றார்..\n- எட்டு மணித்தியாலம் இருபத்தேழு நிமிடங்களில் பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்தினார்.\n- வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின் போது லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருவராகக் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.\n\nமறைவு.\nஅங்கயற்கண்ணி ஆகஸ்ட் 16, 1994 இல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடலில் இலங்கைக் கடற்படையினரின் கப்பல் படை மீதும் 'டோறா' விசைப்படகின் மீதும் கரும்புலித் தாக்குதல் வீரச்சாவடைந்தார். .\n\n\n\n\n", "document_id": "ta_ta_4053"}]
[{"id": [383, 0], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "வாணவெடி ஏழாம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய சீனாவின் நான்கு பெரிய கண்டுபிடிப்புக்களின் ஒன்றான வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே வாணவெடி உருவானது. தீய ஆவிகளை விரட்டுவது என்னும் நம்பிக்கையில் இவை முதலில் பயன்பட்டன. சீனப் புத்தாண்டு, நடு இலையுதிர்கால நிலவு விழா போன்ற கொண்டாட்டங்களின் போது வாண வேடிக்கைகள் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன. இன்றும் உலகில் வாணவெடிகளை உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் முன்னணி நாடாக விளங்குவது சீனாவே.\n\nவாணவெடிக் காட்சி நிகழும் இடத்தைப் பொருத்து வாணவெடிகள், நில வாணவெடிகள் அல்லது வான் வாணவெடிகள் என இரண்டு வகைகளாகப் பகுக்கப் படுகின்றன. இரண்டாவது வகையில் அவற்றை வானுக்கு உந்துவதற்கான வாணங்கள் வாணவெடிகளிலேயே இருக்கும், அல்லது எறிகணைவீசிகள் மூலம் அவற்றை வானில் செலுத்துவர்.\n\nவாணவெடிகளில் உள்ள மிகப் பொதுவான அம்சம், வெடிமருந்து நிரப்பிய, தாள் அல்லது அட்டையினால் ஆன குழாய்கள் ஆகும். இத்தகைய பலவிதமான குழாய்கள் சேர்த்து அமைக்கப்படுவதனால், அவை எரியும்போது பல்வேறு நிறங்களும் வடிவங்களும் உண்டாகின்றன. வாணவெடிகளின் மிகப் பொதுவான வடிவம் வாணம் ஆகும். வாணங்கள் போரிலும் பயன்பட்டன. அஞ்சல்களை அனுப்புவதற்கும் வாணத்தொழில்நுட்பம் பயன்பட்டுள்ளதுடன் மாதிரி ஏவுகணைகளை உந்துவதற்கும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.\n\nவான் வாணவெடிகளைவிட, நில வாணவெடிகள் பெரிதாக விரும்பப்படுவதில்லை எனினும் நில வாணவெடிகள் மூலமும் அழகான தோற்றங்களை ஏற்படுத்தமுடியும். இதன்மூலம், எளிமையான சுழலும் சில்லுகள் முதல் முப்பரிமாணக் கோளங்கள் வரை உருவாக்குகின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கதரீன் சில்லு\n\nவெளியிணைப்புக்கள்.\n- NOVA Online Kaboom! வாணத்தொழில்நுட்பம், வாணவெடியின் கூறுகள், பிற\n- கனடா வாணவெடிக் கழகம்\n- வாணவெடி ஆய்வாளர், கசுமா சயேக்கி\n\n\n\n\n", "document_id": "ta_ta_32080"}, {"id": [383, 1], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "வெடிமருந்து 9 ஆம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு, 13 ஆம் நூற்றாண்உக்குள் ஐரோப்பாசிய முழுவதும் பரவிவிட்டது. பெரும்பாலான வெடிமருந்துகள் சீனாவிலும், மத்திய கிழக்கு பகுதிகளிலும், ஐரோப்பாவிலும் நடந்ததென்றும், வெடிமருந்தின் துல்லியமான தோற்ற இடம் குறித்த பிணக்கு இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.\n\nவெடிமருந்து, சிதைவடையும்போது ஒப்பீட்டளவில் மெதுவாகச் சிதைவடைவதால் அதனால் மெதுவாக எரிதலாலும் தாழ்நிலை வெடிபொருளாக வகைப்படுத்தப்படுகிறது. உயர்நிலை வெடிபொருட்கள் வெடிப்புத் தூண்டலினால் (detonation) ஒலியினும் மிகுந்த வேகம் கொண்ட அழுத்த அலைகளை உருவாக்கும்போது, தாழ்நிலை வெடிபொருட்கள் எரிந்து ஒலியினும் குறைவான வேகம் கொண்ட அழுத்த அலைகளையே உருவாக்குகின்றன. வெடிமருந்து எரிவதனால் உருவாகும் வளிமங்களின் அழுத்தம் துப்பாக்கிக் குண்டுகளை உந்துவதற்குப் போதுமானது எனினும், சுடுகலனின் குழாயைச் சிதைக்கும் அளவுக்குப் போதியது அல்ல. இதனால், பாறைகளையோ உறுதியாக அரண்களையோ உடைப்பதற்கு \"வெடிமருந்து\" பொருத்தமானது அல்ல. இத்தகைய தேவைகளுக்கு டி.என்.டி எனப்படும் முந்நைத்திரோ தொலுயீன் போன்ற உயர் வெடிபொருட்கள் தேவைப்படுகின்றன. என்றாலும் 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உயர்வெடிபொருள்கள் தோன்றும் வரை படைத்துறையிலும் தொழில்துறையிலும் பயன்பாட்டி இருந்துவந்தது. மேலும் டைனமைட், அம்மோனியம் நைட்டிரேட்டு/எரிம எண்ணெய் (ANFO) ஆகியவற்றை ஒப்பிடும்போது இதன் அடக்கவிலை கூடுதலாக அமைவதால் வழக்கில் இருந்து வீழ்ந்துவிட்டது. இன்று வெடிமருந்து வேட்டையாடல், இலக்கு சுடுதல் பயிற்சி, எரிகுண்டற்ற வரலாற்று நிகழ்ச்சிப்படம் எடுத்தல் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுகிறது.\n\nவரலாறு.\nமிகப் பழைய வெடிமருந்துக்கான வாய்பாடு சீனாவில் 11 ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசில் எழுதப்பட்ட \"வூசிங் சாங்யாவோ\" எனும் பனுவலில் உள்ளது. என்றாலும் 10 ஆம் நூற்றாண்டு முதலே சீனாவில் தீயம்புகளில் வெடிமருந்து பயன்பட்டுள்ளது. பிந்தைய நூற்றாண்டுகளில், சீனாவில் குண்டுகள், தீயெறிகள், சுடுகலன் போன்ற வெடிமருந்து ஆயுதங்கள் தோன்றி அங்கிருந்து ஐரோப்பாசியா முழுவதும் பரவியுள்ளது. மிகப் பழைய வெடிமருந்து பற்றிய மேலைய நாடுகள் சார்ந்த விவரம் 13 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய மெய்யியலாராகிய உரோசர் பேக்கன் எழுதிய நூல்களில் இருந்து கிடைக்கிறது.\n\nவெடிமருந்து தோன்றிய காலத்தை அறிவதில் உள்ல பெருஞ்சிக்கலே அவை உருவாகிய காலத்துக்கு நெருங்கிய கால விவரிப்புகள் அல்லது படிமங்கள் கிடைக்காததே ஆகும். கிடைக்கும் முதல் பதிவுகள், பெரும்பாலும் நிகழ்வுகள் தோன்றிய காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரானதாகவே அமைகின்றன. இவை தகவல் தருவோரின் சமகால பட்டறிவால் கைவண்ணம் கலந்ததாகவே அமைகிறது.சீன இரசவாத நூல்களை ஆங்கிலத்தில் உள்ள நன்கு வரையறுத்த அண்மைய அறிவியல் வளத்துடன் துல்லியமாக மொழிபெயர்ப்பது அரிய பணியாகும். அவை நிகழ்வுகளை உருவகமுறையிலேயே விவரிக்கின்றன. மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் கலைநய விடுதலையை பெற்றிருந்ததால் பிழைகளுக்கும் அல்லது குழம்பிய விளக்கங்களுக்குமே இட்டுச் சென்றன.எடுத்துகாட்டாக, \"naft\" எனும் அரபுச் சொல் நாப்தாவைக் குறிப்பதில் இருந்து பெயர்ந்து வெடிமருந்தைக் குறிப்பதாகவும் \"pào\" எனும் சீனமொழிச் சொல் catapult இல் இருந்து cannon ஐக் குறிப்பதாகவும் பொருண்மை மாற்றத்துக்கு ஆட்படுகிறது. இது வேர்ச்சொல்லின் அடிப்படையில் உண்மையான வெடிமருந்தின் தோற்றத்தை அறிவதில் விவாதங்களை எழுப்புகிறது. அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றாசிரியரான பெர்ட் எசு. ஃஆல் பின்வரும் கவனிப்பைக் கூறுகிறார்:\nசீனா.\nகி.பி. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே சீனர் நைட்டிரேட்டு எனும் (வெடியுப்பு) பற்றி அறிந்திருந்தனர். வெடியுப்பு சீச்சுவான், சாங்கி, சாந்தோங் ஆகிய மாநிங்களில் செய்யப்பட்டது. பல்வேறு மருந்துச் சேர்மானங்களிலும் வெடியுப்பும் கந்தகமும் பயன்படுத்தியமைக்கான உறுதியான சான்று கிடைக்கிறது. 492 ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு சீன இரசவாத நூல் வெடியுப்பு ஊதா நிறத்தில் எரிவதாக்க் கூறுகிறது. இக்குறிப்பு பிற கனிம உப்புகளில் இருந்து பிரித்துணரும் நம்பத்தகுந்த நடைமுறை இருந்துள்ளதை அறிவிக்கிறது. இது இரசவாதிகள் தூய்மிப்பு நுட்பங்களை ஒப்பிடவும் மதிப்பிடவும் உதவியுள்ளது; வெடியுப்பு தூய்மிப்பு பற்றிய மிகப் பழைய விவரங்கள் இலத்தீன மொழியில் கி.பி. 1200 அளவில் தான் கிடைக்கின்றன.\n\nஇந்த வெடிகலவைகளின் தீய விளைவுகள், 9 ஆம் நூற்றாண்டு தாவோ மெய்யியல் நூலாகிய \"சென்யுவான் மியாதாவோ யாவோலுயே\" இல் விவரிக்கப்படுகின்றன: \"சிலர் கந்தகத்தையும் வெடியுப்பையும் தேனுடன் கலந்து எரித்தனர். புகையும் தணலும் எழுந்து அவர்களின் கைகளையும் முகங்களையும் சுட்டது. அவர்கள் இருந்த வீடே பற்றியெரிந்தது.\" வெடிமருந்துக்கான சீனச் சொல் என்பதாகும். இதன் பொருள் \"தீ மருந்து\" என்பதாகும்; என்றாலும் இந்தச் சொல் வெடிகலவைகள் கண்டுபிடித்த பிறகு பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே வழக்கில் வந்தது. பிந்தைய நூற்றாண்டுகளில், பொன்ம உருள்கலச் சுடுகலங்கள் கண்டுபிடிக்கும் முன்பே, ஏவுகணை, வெடிகுண்டுகள், நிலத்தடி வெடிகுண்டுகள் போன்ற பல்வேறு வெடிமருந்து ஆயுதங்கள் உருவாகின. மங்கோலிய்ர் யப்பானை முற்றுகையிட்ட காலத்தில் அதாவது 1281 இல் பயன்படுத்திய வெடிகுண்டுகள் யப்பானியக் கடற்கரையோரம் கண்டெடுத்த கப்பற்சிதிலங்களில் கிடைத்துள்ளன.\n\nசீன மொழியில் செங் கோங்லியாங் (Zeng Gongliang) 1040–1044) என்பவரால் எழுதப்பட்ட \"வூயிங் சாங்யாவோ (Wujing Zongyao)\" (\"படைசார் செவ்வியல் நூல்களின் முழுசாரம்\") எனும் நூல் பாறைவேதிப் பொருள்களோடு பூண்டும் தேனும் கலந்த பல வெடிகலவைகளிப் பற்றி விவரிக்கிறது. வடிகுழாய் நெறிமுறையைப் பின்பற்றிய மெதுவான தீக்குச்சியாலான தீயெறியும் இயங்கமைப்புகளை வெடிகளுக்கும் தீவாணங்களுக்கும் பயன்படுத்தியமை இந்நூலில் குறிப்பிடப்படுகிறது. வெடிப்பை உருவாக்க இந்நூலில் குறிப்பிடப்படும் வெடிகலவை வாய்பாடுகளில் அவ்வளவாக வெடியுப்பு சேர்க்கப்படவில்லை; 50% அளவுக்கே வெடியுப்பின் பயன் வரம்புபடுத்தப்பட்டுள்ளது; இதுவே தீமூட்டும் கருவியை உருவாக்க போதுமானதாக அமைந்துள்ளது. \"சாரங்கள் (Essentials)\" எனும் நூல் சாங் பேரரசு அரசவை சார்ந்த அலுவலரால் எழுதப்பட்டுள்ளது. இது போர்க்கலையில் உடனடி விளைவேதும் செலுத்தியதாகத் தெரியவில்லை. 11 ஆம் நூற்றாண்டில் தாங்குத் மக்களை எதிர்த்து நடந்த போர்கள் பற்றிய கதைகளில் வெடிமருந்து பயன்பாட்டுக்கான விவரிப்பு ஏதும் கிடைக்கவில்லை. இந்நூற்றாண்டில் சீன மிகவும் பெரிதும் அமைதியாகவே இருந்தது.\n\nநடுவண் கிழக்குப் பகுதி.\nமுசுலீம்கள் 1240 முதல் 1280 வரையிலான காலகட்டத்தில் வெடிமருந்து பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். அப்போது சிரிய நாட்டின் காசன் அல்-இராம்மா (Hasan al-Rammah]] வெடிமருந்துக்கான வாய்பாட்டையும் வெடியுப்பைத் தூய்மிக்கும் வழிமுறைகளையும் வெடிமருந்து தீமூட்டும் விவரிப்புகளையும் அரபு மொழியில் எழுதியுள்ளார. இவர் இந்த அறிவைச் சினவில் இருந்து பெற்றதாக இவரது மொழிதல்கள் புலப்படுத்துகின்றன. இவர் வெடியுப்பை சீனப்பனிக்கட்டி என்றும் ( '), வெடிபொருள்களை \"சீனப்பூக்கள்\" என்றும் தீவாணங்களை \"சீன அம்புகள்\" என்றும் கூறுவதால் வெடிமருந்து பற்றிய அறிவு சினாவில் இருந்து பெற்றது தெளிவாகிறது. மேலும், வெடிமருந்தைத் தனது தந்தையிடம் இருந்தும் தாத்தாவிடம் இருந்தும் பெற்றதாகக் கூறி சிரியாவிலும் எகுபதியிலும் வெடிமருந்து 12 ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ பயன்படத் தொடங்கிவிட்டதாக வாதிடுகிறார்\". பாரசீகத்தில் வெடிமருந்து சீனா உப்பு எனவோ () \"namak-i chīnī\") அல்லது சீன உப்பளங்களில் இருந்துவந்த உப்பு எனவோ வழங்கியுள்லது.( ').\n\nஐரோப்பா.\nமோகிப் போரில் கி.பி 1241 இல் மங்கோலியர் ஐரோப்பியருக்கு எதிராக சீன வெடிகலன்களையும் வெடிமருந்தையும் பயன்படுத்தியதாக பல தகவல் வாயில்கள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் கென்னத் வாரன் சேசு மங்கோலியர் ஐரோப்பாவுக்கு வெடிமருந்தையும் வெடிகல ஆயுதங்களையும் கொண்டுவந்த்தாக்க் கூறுகிறார். ஆனாலும் வெடிமருந்து வந்த வழித்தடம் பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை; மங்கோலியர்கல் வெடிமருந்தைக் கொண்டுவந்தவராக்க் கூறப்பட்டாலும், அவர்கள் சீனாவைத் தவிர வேறு எங்கும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தியதாகச் சரியான புறநிலைச் சான்றேதும் கிடைக்கவில்லை என்கிறார்.\"\n\nஆக்கத் தொழில்நுட்பம்.\nமிகுந்த திறம்வாய்ந்த வெடித்தூளை உருவாக்க, உணவுத்தூளும் மரத்தூளும் கரித்தூளும் பயன்படுகிறது. இக்கலவை பசிபிக் வில்லோ எனப்படுகிறது. மேலும் ஆல்தர்(alder) அல்லது பக்தோர்ன்(buckthorn) போன்றவையும் பயனில் உள்ளன. பெரும்பிரித்தானியாவில் 15 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில் கரித்தூளும் ஆல்டர் பக்தார்னும் மிகப் புகழ்வாய்ந்த வெடிமருந்து செய்ய பயன்பட்டுள்ளது; அமெரிக்க மாநிலங்களில் பஞ்சுமரத் தூள் பயனில் இருந்துள்ளது. கலவைப் பொருள்கள் நுண்துகளாக்கப்பட்டு நன்றாக கலக்கிக் கிளறிவிடப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- Gun and Gunpowder\n\n\n\n\n", "document_id": "ta_ta_15273"}, {"id": [383, 2], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [383, 3], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "அமைப்பு.\nநிறமற்ற எண்ணெய் போன்ற திரவமானது. காற்றோட்டமாக வெளிச்சத்தில் இருந்தால் லேசான பழுப்பு நிறம் கொள்கிறது. இதன் கொதிநிலை 162°. ஓரளவு நீரில் கரையும். சாராய வகைகளில் ஓரளவு உள்ளது. ஓட் உமி, பருத்தி விதை உமி, கோதுமைக் காம்பு முதலியவற்றை நீர்த்த காடிகளில் இட்டு நீராவியில் வாலை வடித்தால் இது கிடைக்கிறது. \n\nபயன்கள்.\nபார்மால்டிஹைடுக்கு மாற்றுப்பொருளாக பலவகைகளில் பயன்படுகிறது. செயற்கை ரப்பர் செய்யப் பயன்படும் புயூட்டாடீன் (Butadiene) என்னும் பொருளைப் பிரிக்கவும், உயவெண்ணெய்கள், தாவர எண்ணெய்கள், மீன் எண்ணெய் முதிலியவற்றைத் தூய்மையாக்க பயன்படுகிறது. பீனாலுடன் சேர்ந்து ரெசின்வகைகளை அளிப்பதால் பிளாஸ்டிக் தொழிலில் பெரிதும் பயன்படுகிறது. காளான்களையும், பாக்டீரியங்களையும் கொள்வதால் மருத்துவத்தில் பயன்படுகிறது. 200 வகைக்கு மேற்பட்ட தொழிலில்களில் இது பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117361"}, {"id": [383, 4], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "காணப்டுகின்றது. வட இந்தியாவிலுள்ள லச்சிவாலா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இச்செடியை அழகான வீட்டு மரச்சாமான்கள் செய்யப் பயன்படுத்துகின்றனர். இதன் இலைகள் கொசு விரட்டி ஊதுவத்தியாகப் பயன்படுகிறது.\n\nஇதன் வேர்கள் பல்நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109236"}, {"id": [383, 5], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "சதியாளர்கள் அரசக் குழந்தைகளைக் கடத்தவும் திட்டமிட்டிருந்தனர். இங்கிலாந்தின் நடுநிலங்களில் பரவலான புரட்சியை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருந்தனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- வெடிமருந்து சதித்திட்டம் - 1605\n- \"கத்தோலிக்க என்சைக்ளோபீடியா\": வெடிமருந்து சதித்திட்டம்\n- வெடிமருந்து சதித்திட்டம் (சிறுவர்களுக்காக இந்த சதித்திட்டத்தின் வரலாற்றை விளக்கும் இணையதளம்)\n- வெடிமருந்து சதித்திட்டம் (இங்கிலாந்தின் மக்கள் அவையின் தகவல் தாள்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_122860"}, {"id": [383, 6], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "இந்தியா முழுவதும் காணப்படும் மரமாகும். தாவரப் பெயர் ஹெஸ்பெராதூசா கிரேனுலேட்டா (Hesperathusa crenuletta). இணை தாவரப் பெயர் லிமோனியா அசிடிசிமா ( Limonia acidissima). ரூட்டேசி குடும்பத்தைச் சேர்ந்தது. வறட்சியான குன்றுகளிலும் புதர்க் காடுகளிலும் 1 கி.மீ உயரம் வரையில் வளரும். வேர்கள் விரைவாக வளரும். \n\nஅமைப்பு.\nஏறத்தாழ 10 மீ உயரம் வளரும். பட்டை நிறமற்ற தக்கை போன்றிருக்கும். அடிமரம் 15-30 செ.மீ விட்டமுடையது. இளம்பச்சை இலைகளைப் பெற்றிருக்கும். வெண்ணிற, மணமிகு, சிறிய மலர்கள் உண்டாகும். புல்லி இதழ்கள் நான்கு மடல்களாக இருக்கும். அல்லி இதழ்கள் திருகு இதழமைவில் பிரிந்திருக்கும். சூழ்ப்பை நீள்சதுரமானது.\n\nபயன்.\nமரம் எடையும், உறுதியும் மிக்கது. எலுமிச்சைப் பழம் நிறம் முதல் பழுப்புக் கலந்த மஞ்சள் நிறமாயிருக்கும். வழவழப்பாய் நீண்ட காலத்திற்க்கு உழைக்கும். பூச்சி பாதிப்பில்லை. வண்டி அச்சு, எண்ணெய்ச் செக்கு, மர உரல், நடைக்குச்சி (Walking stick) செய்யவும் பயன்படுகிறது. பெட்டி, கருவிகளின் கைப்பிடி, மரச்சுத்தி, அளவுகோல் (ஸ்கேல்), உருளை முதலியவற்றைச் செய்யலாம்.\n\nவிறகாக எரிக்கலாம். மியான்மர் போன்ற நாடுகளில் இம்மரப்பட்டையைச் சந்தனக் கட்டையுடன் சேர்த்துப் பொடியாக்கி ஒப்பனைப் பொருளாக பயன்படுத்துவர். அரேபிய, இந்தியா நாடுகளில் கனிகளைச் சமைத்து உண்பர். கனி கசப்பு மிகுந்தது. \n\nஇலை, கனி, வேர்கள் மருந்துகளாகின்றன. வேர் மஞ்சளாகவும், கசப்பாகவும், மணத்தோடும் இருக்கும். பேதியை உண்டாக்கும். வேர்வையைப் பெருக்கும் தன்மையுண்டு. உலர்ந்த கனிகள் உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். தொற்றுநோய்க் காய்ச்சலைக் குணப்படுத்தும். முறிவு மருந்தாகவும் பயன்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114967"}, {"id": [383, 7], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "முன்னைய காலத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து 55% திடமான பொருளையே (பொட்டாசியம் கார்பனேட், பொட்டாசியம் சல்பேட்டு, பொட்டாசியம் சல்பைட்டு போன்ற திடமான வேதிப்பொருட்களை வெளிவிடுகிறது. ஆனால் புகையற்ற வெடிமருந்துகள் புறக்கணிக்கத்தக்க அளவு புகையையே வெளியிடுகிறது.\n\nபொதுவான வெடிமருந்து ஒருவிதமான தடிப்பான, நாற்றமுடய நீர் உறிஞ்சும் (\"hygroscopic\") அரிக்கும் (corrosive) பசையை வெளிவிடுகிறது. இதனால் புகையற்ற வெடிமருந்துகளின் பயன்பாடு தானியங்கி ஆயுதங்களின் உருவாக்கத்திற்கு வழி சமைத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20609"}, {"id": [383, 8], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "நோக்கம்.\nஇத்திட்டமானது விவசாய உற்பத்தி, நிலையான மற்றும் பருவகால நிலைக்கு கொண்டுவருவதற்கான நோக்கங்களைக் கொண்டு \nமண்ணின் நலமும் விவசாயத்தின் நலத்தையும் பேணுகிறது.\n\nநிலையான வேளாண்மைக்கான தேசிய திட்ட (NMSA) அமைப்பால் செயல்படுத்தப்படும் இவ்வமைப்பானது,\n\nஇயற்கை வளங்களை காப்பாற்றவும்,\n\nமுழுமையான மண் சுகாதார மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுவும்,\n\nநீர் வளங்களைப் பயன்படுத்துவதை மேம்படுத்தி உதவவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும்,\n\nபணிகள்.\nஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை (INM), இரசாயன உரங்கள், இரசாயன உரங்கள், கரிம உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் மண் ஆரோக்கியம் மற்றும் அதன் உற்பத்தித்திறன் மேம்படுத்துதல்\nமண் வளத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு மண் பரிசோதனை சார்ந்த பரிந்துரைகளை வழங்க மண் மற்றும் உர சோதனை வசதிகளை வலுப்படுத்துதல்\n\nஉரம் கட்டுப்பாட்டு ஒழுங்கு, 1985 இன் கீழ் உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் கரிம உரங்களின் தரம் கட்டுப்பாட்டு தேவைகளை உறுதி செய்தல்\n\nபயிற்சி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் மண் பரிசோதனை ஆய்வக ஊழியர்களின் திறன், விரிவாக்க ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் மேம்படுத்துதல்\n\nகரிம வேளாண்மை நடைமுறைகளை மேம்படுத்துதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_116763"}, {"id": [383, 9], "question": "<Query> உரங்கள், வாணவெடிகள், வெடிமருந்து முதலியவற்றைச் செய்யப் பயன்படுகிறது.", "document": "இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த மரமாகும். இதற்குப் பேய்மரம் என்றும் பெயருண்டு. இம்மரத்தில் பேய் உலாவுவதாக மலைவாழ் மக்களிடம் நம்பப்படுகிறது .\n\nகுறிப்பு.\n- ஏழிலைப்பாலை 40 மீ மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும். இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும். அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் வெளியிடும் பண்பைப் பெற்றவை.\n- இதன் சிறப்புப் பண்பாக இதன் இலைகள் ஓரிலைக்காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகள் காணப்படும். பெரும்பாலும் ஏழு இலைகள் காணப்படுவதால் இதற்கு ஏழிலைப்பாலை எனப்பெயர் பெற்றது என அறியலாம்.\n- பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.\n\nபயன்கள்.\n- இதன் மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழமையான மருத்துவத்தில் இவை மலேரியா என அறியப்படும் கொசுவினால் பரவும் தொற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுள்ளது.\n- இம்மரத்திலிருந்து கரும்பலகைகள் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன.\n- இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33135"}]
[{"id": [386, 0], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "இதனையும் காண்க.\n- மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்\n- இந்திய அரசுச் சட்டம், 1919\n- செம்ஸ்போர்டு பிரபு\n\n", "document_id": "ta_ta_114068"}, {"id": [386, 1], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "1841ல் பிரித்தானிய அமைச்சரவையில் வெளியுறவுத்துறையில் துணைச் செயலராக பதவியில் இருந்தார்.\n\n1846ல் பிரித்தானிய இராச்சியத்தின் வனத்துறை முதல் ஆணையாளராக பதவி வகித்தார்.\n1853 -1855 முடிய ஐக்கிய இராச்சியத்தின் அஞ்சல் துறையில் தலைமை அஞ்சல் அலுவராக பதவி வகித்தார்.\nடல்ஹவுசிக்குப் பின்னர் பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராக 28 பிப்ரவரி 1856 முதல் 21 மார்ச் 1862 முடிய பதவி வகித்தவர்.\n\nஇந்தியத் தலைமை ஆளுநர் பணியில் (1856-1862).\n- 1856ல் விதவை மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\n- வட இந்தியா முழுவதும் நடந்த சிப்பாய் கிளர்ச்சியை ஒடுக்கினார்.\n- 1858ல் பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.\n- சென்னைப் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவைகள் 1858ல் நிறுவப்பட்டது.\n- பிரித்தானிய இந்தியா அரசின் நிர்வாகத்தை மேம்படுத்த இந்திய அரசுச் சட்டம், 1858 ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_113833"}, {"id": [386, 2], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "இவா் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். 1920 ல் மத்திய சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் மாநில சட்டசபைக்கு திரும்பினார். இந்திய அரசில் பல முக்கிய பதவிகளை அவர் வகித்தார். திட்டமிடல் ஆலோசனை வாரியத்தின் தலைவர் மற்றும் இந்திய ரயில்வே விசாரணைக் குழு ஆகியவற்றின் தலைவராக இருந்தார். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.\n\nவிடுதலைக்குப் பிறகு சவகர்லால் நேருவின் கீழ் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் உறுப்பினராகப் பதவி ஏற்றார். பின்னர் அவர் மறுவாழ்வு அமைச்சராகவும் பின்னர் வர்த்தக அமைச்சராகவும் இருந்தார். ஆர்.கே.சண்முகம் செட்டி பதவி துறந்த பிறகு, 1950 இல் இந்தியாவின் இரண்டாவது நிதி மந்திரியாக நியோகி பொறுப்பேற்றார். அவர் 35 நாட்களுக்கு மட்டுமே பதவி வகித்தார். சியாமா பிரசாத் முகர்ஜி உடன் சேர்ந்து பதவியில் இருந்து விலகினார்.\n\n1951 நவம்பர் 22 அன்று இந்தியாவின் முதல் நிதி ஆணையத்தின் தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.\n\nநியோகி, மனைவி லீலா ஆகிய இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருந்தனர். அவரது மூத்த மகன் பிரித்விஷ் நியோகி (1918-91), அமெரிக்காவிலுள்ள மாவோவாவின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றின் பேராசிரியராக இருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117314"}, {"id": [386, 3], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nதம்பிராஜா 1917 நவம்பர் 10 இல் பிறந்தவர். இவர் பட்டிருப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எதிர்மன்னசிங்கத்தின் உடன்பிறந்தவர் ஆவார்.\n\nதம்பிராசா ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நீண்ட காலம் அத்தொகுதியின் உறுப்பினராக இருந்த சி. மூ. இராசமாணிக்கத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார். பின்னர் 1977 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் போட்டியிட்டு மூன்றாவதாக வந்து தோற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53426"}, {"id": [386, 4], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி.\nஆஷ்னா ஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஆதிலாபாத்தில் பிறந்தார். இவர் ஒரு பட்டதாாி ஆவாா். தொழில் ரீதியாக அவர் சட்ட வல்லுநராக இருந்தவா்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nஆசானா அதிலாபாத் தொகுதியில் இருந்து இரண்டாவது  முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியாக இருந்தார். இந்தியாவின் மக்களவையில் ஒரே முறை தான் பதவியில் இருந்தாா்.\n\nபதிவுகள் நடைபெற்றது.\nதற்போது\n\nமேலும் காண்க.\n- ஆந்திர பிரதேச சட்டப் பேரவை\n- மக்களவை\n- பாராளுமன்ற இந்தியா\n- இந்திய அரசியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123774"}, {"id": [386, 5], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "மேற்கு யார்க்சையரின் பேட்லியில் பிறந்த காக்சு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் 1995இல் பட்டம் பெற்றார். அரசியல் உதவியாளராகவும் பின்னர் பன்னாட்டு மனிதநேய அறக்கட்டளை ஆக்சுபாமில் கொள்கை தலைவராகவும் பணியாற்றினார். 2015இல் பேட்லி & இசுபென் தொகுதியின் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் வுட் போட்டியிட விருப்பமில்லாததால் இவர் நிறுத்தப்பட்டார். இந்தத் தொகுதியை தக்கவைத்துக்கொள்வதில் தொழிற்கட்சிக்கு வெற்றித் தேடித் தந்த காக்சு சிரிய உள்நாட்டுப் போர் தொடர்பான இயக்கங்களில் பங்கெடுத்தார்; சிரியாவிற்கான நாடாளுமன்ற அனைத்துக்கட்சி நண்பர்கள் குழுவை நிறுவினார்.\n\nசூன் 16, 2016 அன்று மேற்கு யார்க்சையரில் பிர்சுடல் என்றவிடத்தில் தனது தொகுதி மக்களின் குறைகேட்புக் கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தபோது சுடப்பட்டார்; பல முறை கத்தியால் குத்தப்பட்டார். மோசமான நிலையிலிருந்த அவர் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக 52-அகவை- நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇளமையும் கல்வியும்.\nஇங்கிலாந்தின் யார்க்சையரின் பேட்லியில் சூன் 22, 1974 அன்று பிறந்த காக்சு எக்மாண்ட்வைக்கில் வளர்ந்தார். அவரது அன்னை பள்ளியொன்றில் செயலராகப் பணியாற்றி வந்தார்; தந்தை பற்பசை, முடித்தெளிப்பு ஆலையில் பணிபுரிந்து வந்தார். எக்மாண்ட்வைக்கில் இருந்த இலக்கணப் பள்ளியில் கல்வியைத் துவங்கினார். பின்னர் கேம்பிரிட்ச்சின் பெம்புரோக் கல்லூரியில் சமூக, அரசியல் கல்வியில் 1995இல் பட்டம் பெற்றார். அவரது குடும்பத்தில் பல்கலைக்கழகம் சென்ற முதல் நபராக காக்சு இருந்தார். தவிரவும் இலண்டன் பொருளியல் பள்ளியிலும் படித்துள்ளார்.\n\nமறைவு.\nசூன் 16, 2016 அன்று பிர்சுடாலில் உள்ள நூலகத்தில் முன்கூட்டியே அறிவித்த மதியம் ஒரு மணிக்கு தொகுதி மக்கள் குறைக் கேட்பு கூட்டமொன்றில் (இங்கிலாந்தில் சர்ஜரி எனபர்) உரையாடிய பிறகு வெளியே வந்த காக்சை முதலில் சுட்டும் பின்னர் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது.\n\nநேரில் கண்டவர்களின் சாட்சியத்தின்படி, அவர் மீது மூன்று முறை சுடப்பட்டது; பலமுறை குத்தப்பட்டது. தாக்குதவதற்கு முன்பாக குற்றவாளி \"முதலில் பிரித்தானியா\" எனக் கூவியதாகக் கூறப்படுவதை காவல்துறை விசாரித்து வருகின்றது; குறைந்தது ஒரு நேரில் கண்ட சாட்சி இதனை மறுத்துள்ளார். இங்கிலாந்தின் வலதுசாரி கட்சியான \"பிரித்தானியா முதலில்\" இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\n\nஇந்தத் தாக்குதலுக்கு நான்கு மணி நேரம் கழித்து மேற்கு யார்க்சையர் காவல்துறை காக்சு லீட்சு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவித்தனர். இவ்வாறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வன்முறையால் இறப்பது கடந்த கால்நூற்றாண்டில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 1990இல் \"இயான் கோ\" ஐரியக் குடியரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். 2010இல் நாடாளுமன்ற உறுப்பினர் இசுடீபன் டிம்சு ரோஷனாரா சௌத்திரியால் குத்தப்பட்டதை அடுத்து முதல் தீவிரத் தாக்குதலும் இதுவே ஆகும்.\n\nகாக்சின் கொலைக்கு தொடர்புடையவராக 52 அகவையிலுள்ள நபரொருவரை காவல்துறை கைது செய்துள்ளது.\n\nகாக்சின் கணவர், பிரெண்டன், \"அவரது மரணத்திற்கு காரணமான காழ்ப்புணர்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்\" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n\nகாக்சின் மறைவிற்கு தொழிற்கட்சியின் தலைவர் ஜெரெமி கோர்பைன் தெரிவித்த இரங்கலில் \"வளரும் நாடுகளுக்கு ஆதரவும் மாந்த உரிமைகளை வலிமைப்படுத்தவும் எடுத்த நமது உறுதிமொழிகளை மெய்ப்படுத்த தமது வாழ்நாளை அர்ப்பணித்த\" ஒருவராக விவரித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் \"தொகுதி மக்களின் நட்சத்திரமாகவும் நாடாளுமன்றத்தின் அனைவருக்கும் நட்சத்திரமாகவும்\" விளங்கியதாக இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87243"}, {"id": [386, 6], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "வாழ்வும் பணியும்.\nகுர்மி சமுகத்தைச் சார்ந்த வினய் கட்டியார், சரண் கட்டியார் - சியாம் காளி இணையருக்கு கான்பூரில் பிறந்தவர்.\nசங்கப் பரிவாரின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத்தில் இணைந்த வினய் கட்டியார், உத்தரப்பிரதேச மாநில அமைப்புச் செயலளராக 1970 முதல் 1974 முடிய இருந்தார். பின்னர் 1980இல் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் முழு நேர ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக சேவை செய்தார். ராம ஜென்மபூமி இயக்கத்தை வலுப்படுத்த பஜ்ரங் தளம் என்ற இந்து இளைஞர் அமைப்பை துவக்கி அதன் நிறுவனத் தலைவராகச் செயல்பட்டார்.\n\nபின்னர் 2002ஆம் ஆண்டு முதல் 18 சூலை 2004 முடிய பாரதிய ஜனதா கட்சியின் உத்திரப் பிரதேச மாநிலத் தலைவராக இருந்த வினய் கட்டியார் 2006ஆம் ஆண்டு முதல் கட்சியின் தேசியச் செயலராகப் பணியாற்றினார்.\n10, 11 மற்றும் 13வது நாடாளுமன்ற மக்களவைக்கு, 1991, 1996, 1999 ஆகிய ஆண்டுகளில் பைசாபாத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வினய் கட்டியார் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68367"}, {"id": [386, 7], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "1911இல் இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின்படி பிரபுக்கள் அவையினால் சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் நீக்கப்பட்டது; மேலவையால் சட்டமியற்றலை தாமதப்படுத்தவே இயலும். பிரதமரின் கீழியங்கும் மேன்மைதாங்கிய அரசியின் அரசு மக்களவைக்கே முதன்மையாக பொறுப்பானது. மக்களவையின் பெரும்பாலோனோரின் ஆதரவு உள்ளவரையிலேயே நாட்டின் பிரதமர் ஆட்சி செய்ய இயலும்.\n\nவெளி இணைப்புகள்.\n- மக்களவையின் அலுவல்முறை வலைத்தளம்\n- யாடாளுமன்ற ஆவணக் காப்பகம்\n- உங்களது எம்பி பற்றி\n- யாடாளுமன்ற நேரலைத் தொலைக்காட்சி (காண சில்வர்லைட் தேவை)\n- மக்களவை கூடத்தில் சுற்றுலா போட்காஸ்ட், ஒளிப்படங்களுடன்\n- மக்களவை \"டெமாக்கிரசி லைவ்\" காட்சி \"பிபிசி செய்திகளில்\"\n- மக்களவைக்கான வழிகாட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_49987"}, {"id": [386, 8], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஷெல்டன் ரணராஜா கல்கிசை சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர். இவர் கல்லூரியின் பிரபல விளையாட்டு வீரராகவும் கிரிக்கெட், குத்துச்சண்டை, நீச்சல் ஆகியவற்றில் பரிசில்கள் பெற்றவராகவும் விளங்கினார். இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் படித்த போது, கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கு தலைவராக இருந்துள்ளனர். இவர் பல ஆண்டுகளாக கண்டி வழக்குரைஞர்கள் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்துள்ளார். மத்திய மாகாண துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர், கண்டி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளை பல ஆண்டுகளாக இவர் வகித்துள்ளார்.\n\nஅரசியலில்.\nசட்டக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்ட பின் ஷெல்ரன் ரணராஜா கண்டியில் வெற்றிகரமான வழக்குரைஞராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். 1960 இல் புதிதாக அமைந்த செங்கடகல தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இவர் அரசியலில் நுழைந்தர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், 25 மேலதிக வாக்குகள் மூலமே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். வாக்குகளை மீள எண்ணக்கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது தடவையாக வாக்குகள் எண்ணப்பட்டபோது 30 மேலதிக வாக்குகளால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.\n\nதாராளவாத சனநாயகவாதியான இவர், 1964 இல் லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை தேசிய மயமாக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - லங்கா சமசமாஜக் கட்சி கூட்டரசாங்கத்தின் முயற்சியை விரும்பவில்லை. லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பான பிரேரணையை எதிர்த்து வாக்களித்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இந்த பிரேரணை ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 1965 இல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.\n\nஐக்கிய தேசியக் கட்சியில் இணைதல்.\nஇதன்பின் சிறிது காலம் இவர் தீவிர அரசியலிலிருந்து விலகி சட்டத் தொழிலில் முழுதாக ஈடுப்பட்டார். டட்லி சேனாநாயக்காவின் மரணத்தை தொடர்ந்து 1973 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின் ஐ.தே.க.வில் சேர்ந்து அரசியலில் ஈடுபடும்படி ஷெல்டனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட இவர், செங்கடகல தொகுதியின் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1977 பொதுத் தேர்தலில் இவர் பண்டாரநாயக்க குடும்பத்தினரின் நெருங்கிய உறவினரான செல்வாக்குமிக்க அநுரத்த ரத்வத்தையை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரணராஜா 17,972 வாக்குகளைப் பெற அனுருத்த ரத்வத்தை 12,381 வாக்குகளைப் பெற்றார்.\n\nஷெல்டன் முதலில் கே. டபிள்யூ. தேவநாயகத்தின் கீழ் பிரதி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் நிசங்க விஜேரத்தினவின் கீழ் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.\n\nரணராஜா, 1988 இன் பின் தீவிர அரசியலிலிருந்து விலகினார். இவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள். இவருடைய மனைவி சந்திரா கண்டியின் முதல் பெண் முதல்வராக இருந்தார். ரணராஜா தனது இறுதிக்கட்டத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு 2011 ஆகத்து 11 இல் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34396"}, {"id": [386, 9], "question": "\"இந்தியாவின் முதுபெருங்கிழவர்\" என்றழைக்கப்பட்ட <Query> மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.", "document": "மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள்.\nகாலனிய மாகாண நிருவாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க மிண்டோ பிரபுவும், ஜான் மார்லேவும் இணைந்து சில பரிந்துரைகளை ஐக்கிய இராச்சியத்தின் மன்னருக்கு அனுப்பி வைத்தனர்.\nஇச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த பிரித்தானியப் பேரரசு 1909ஆம் ஆண்டில் இந்திய அரசுச் சட்டம், 1909 இயற்றியது. இதன் சிறப்புகள்:\n\n- இந்திய மாகாண சட்டமன்றங்களுக்குத் இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னர் இந்திய உறுப்பினர்கள் மாகாண ஆளுநர்களால் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்தனர். மேலும் சட்டமன்றங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.\n\n- சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் முசுலிம்களுக்கு தனி இடங்கள் (25%) ஒதுக்கப்பட்டன. முசுலிம் உறுப்பினர்களை முசுலிம்களே தேர்ந்தெடுக்க தனித்தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.\n\n- தலைமை ஆளுனர் மற்றும் மாநில ஆளுனர்களின் நிருவாகக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு அதில் சில இந்தியர்களுக்கும் இடமளிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115234"}]
[{"id": [387, 0], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "கிண்டில் வன்பொருள் கருவிகள் மின்தாள்களில் அகரவரிசை, வடிவங்களைக் காட்சிப்படுத்துகின்றன. இதனால் தாள்களில் வாசிப்பது போன்ற தோற்ற உருவாக்கம் பெறப்படுகின்றது. அத்துடன் இவை குறைந்தளவு ஆற்றலைப் பயன்படுத்தவும் உதவுகின்றது.அமேசானின் 2011 மே மாத அறிக்கையில், கடந்த ஆண்டில் அச்சிடப்பட்ட நூல்களை விடவும் அதிகளவில் கிண்டில் நூல்கள் தம்மால் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மின் மை (E Ink) என்ற வகையிலான திரையை இந்தக் கிண்டில் கருவி கொண்டிருப்பதால், தாளில் படிக்கும் கண்களை உறுத்தாத, இனிய அனுபவம் கிடைக்கிறது.\n\nபெயரிடுதல், பரிணாமம்.\n2004 ஆம் ஆண்டில் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான ஜெப் பெசோஸ்தன்னுடைய ஊழியர்களிடம் ஒரு பணியைக் கொடுத்தார். அது உலகிலேயே ஒரு சிறந்த மின்னூல் படிப்பானை நமது போட்டி நிறுவனங்கள் உருவாக்குவதற்கு முன் நாம் உருவாக்க வேண்டும் என்பதாகும். அமேசான் இதற்கு இட்ட குறிப்பெயர் ஃபியோனா ஆகும். \n\nதெ கிண்டில் என்ற பெயரானது நிறுவனத்தின் ஆலோசகர்களான மைக்கேல் பேட்ரிக் க்ரோனன் மற்றும் கரின் ஹிப்மா என்பவர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆய்வுக்கூடம் 126 (லேப் 126) தங்களின் கருவிக்கு ஒரு பொருத்தமான பெயரை வைக்குமாறு மைக்கேல் பேட்ரிக் க்ரோனன் மற்றும் கரின் ஹிப்மா போன்றவர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்கள் இதற்கு கிண்டில் எனப் பெயரிட்டனர். அதற்கு வெளிச்சத்தை உருவாக்குவது என்பது பொருளாகும். அறிவார்ந்த மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியது என்ற பொருள் தரக்கூடிய உவமையாக இந்தப் பெயர் பொருத்தமானதாக இருந்ததாக அவர்கள் நினைத்தனர். \n\n2007 ஆம் ஆண்டில் கிண்டில் வன்பொருளுடன் கிண்டில் கருவி வெளியானது. பின் 2009 இல் சற்றுப் பெரிய திரையுடன் கிண்டில் டிஎக்சு வெளியானது. பலவிதமான கிண்டில் கருவிகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று விசைப்பலகையுடனும் மற்றொன்று தொடுதிரையோடு வெளியிடப்பட்டது. மேலும் கிண்டில் மென்பொருளுடன் கூடிய கைக் கணினி கிண்டில் தீ என்ற பெயரிலும், விலை குறைவான தொடுதிரை கொண்ட கிண்டில் 7என்ற கருவியும் வெளிவந்தது. கிண்டில் மின்னனு படிப்பான் என்பது வாசித்தலுக்கு மட்டும் என்ற ஒரே நோக்கோடு தான் வெளிடயிப்பட்டது. ஏனெனில் வேறு சில வசதிகள் அதில் இருந்தால் வாசிப்பதில் இருந்து கவனச் சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது. \n\nஅமேசான் நிறுவனம், பல்வேறு தளங்களிலும் மற்றும் கருவிகளிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோசு, மாக் இயக்குதளம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ், பிளாக்பெர்ரி இயங்குதளம், விண்டோசு செல்லிடத் தொலைபேசி போன்றவற்றில் செயல்படும் வகையில் கிண்டிலை உருவாக்கியுள்ளது. மேலும் அமேசான் மேகக் கணிமை பயனர் வசதியையும் அளித்துள்ளது. இதன் மூலம் நவீன உலாவிகளின் மூலம் மின்னனு நூல்களைப் படிக்க முடியும்.\n\nகருவிகள்.\nமுதல் தலைமுறை.\nகிண்டில்.\nஅமேசான் தனது முதல் மின்னனுப் படிப்பானை நவம்பர் 19,2007 இல் 399 அமெரிக்க டாலர் மதிப்பில் வெளியிட்டது. விற்பனை துவங்கிய ஐந்தரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. பின் ஐந்து மாதங்கள் வரையில் இருப்பில் இல்லை என்ற செய்தியே 2008 ஏப்ரல் இறுதி வரை நீடித்தது.\n\nஇரண்டாம் தலைமுறை.\nகிண்டில் 2.\nபெப்ரவரி 10, 2009 இல் அமேசான் தனது இரண்டாம் தலைமுறை கிண்டிலான கிண்டில் 2 என்பதை அறிவித்தது. ஆனால் அது பெப்ரவரி 23, 2009 இல் விற்பனைக்கு வந்தது. உரையை ஒலியாக மாற்றக்கூடிய வசதியுடன் வந்தது. மேலும் இதில் 2 கிகாபைட்டு அளவிற்கு உள்ளக நினைவிடம் இருந்தது. அதில் 1.4 ஜிகாபைட்டு அளவிற்கு பயனர்கள் பயன்பாட்டிற்கு இருந்தது. முதல்தலைமுறை கிண்டிலின் எதிர்மறை தாக்கத்தால் கிண்டில் 2 இல் நினைவக அட்டைக்கான இடமின்றி கிண்டில்2 வந்தது. இது முதல் தலைமுறை கிண்டிலை விட மிகவும் மெல்லியதாக இருந்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_32081"}, {"id": [387, 1], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "GPL V3 என்ற கட்டற்ற உரிமத்தில் வழங்கப்படுவதால், மூலநிரலுடன், மாற்றங்கள் செய்யும் உரிமையும், யாவருக்கும் பகிரும் உரிமையும் வழங்க்ப்படுகிறது.\n\nவரலாறு.\n31 அக்டோபர் 2006 அன்று, சோனி நிறுவனம் PRS-500 என்ற மின்னூல் படிக்கும் கருவியை வெளியிட்டது. கோவிட் கோயல் என்பவர் லினக்சு இயங்குதளத்தில்  PRS-500 ன் மின்னூல்களைப் படிக்க  libprs500 என்ற மென்பொருளை எழுதினார்.  MobileRead எனும் இணைய உரையாடல் தள உறுப்பினர்களில் உதவியுடன், Broad Band eBook (BBeB) என்ற கோப்பு வகையைக் கையாளும் மென்பொருளையும் எழுதினார். 2008ல், அவரது நிரல் தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, calibre என்ற பெயரில் வெளியிடப்பட்டன.\n\nசிறப்புகள்.\nகாலிபரே மென்பொருள் பலவகையான கோப்புகளை ஆதரிக்கிறது. பெரும்பாலான கோப்பு வகைகளில், எழுத்துரு மாற்றுதல், எழுத்துரு அளவு மாற்றுதல், நூல் விவரங்கள் மாற்றம், பொருளடக்கம் சேர்த்தல் போன்ற மாறுதல்கள் செய்யலாம்.  தக்க உரிமம் உள்ள மின்னூல்களை எளிதில் கையாளலாம். ஆனால் எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் (Digital Rights Management/DRM) கொண்டவற்றை மாற்ற, அதெற்கென உள்ள தனி மென்பொருட்கள் தேவை. \n\nஇது மின்னூல்களை பல்வேறு வகைகளில் அடுக்கி, வகைப்படுத்த உதவுகிறது. மின்னூல்களின் விவரங்களை ISBNdb.com போன்ற தளத்தில் இருந்து பெறுப்படுகிறது. ஆசிரியர் பெயர், வகை, நூல் பெயர், குறிச்சொற்கள் கொண்டு மின்னூல்களை வகைப்படுத்தலாம்.\n\nகாலிபரே நூலகத்துக்கு மின்னூல்களை நாமே சேர்க்கலாம் அல்லது மின்னூல் படிப்பான் கருவிகள் மூலம் இணைக்கலாம்.  மேலும் பல்வேறு இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கலாம்.  பல்வேறு வகைக்கோப்புகளை பிற கோப்பு வகைகளுக்கு மாற்ற பைதான் மொழியில் பல்வேறு குறுநிரல்கள் எழுதப்பட்டுள்ளன \n\nஒரே பிணையத்தில் இருக்கும் கணிப்பொறிகள், கருவிகள் மூலம், காலிபரேவில் இருக்கும் மின்னூலகத்தை எளிதில் அணுகலாம்.  இதன் மின்னூலகத்தை, இணையத்தில் உள்ள Dropbox, Google Drive, Box.net போன்ற சேவைகளில் சேமிப்பதன் மூலம், எங்கிருந்தும் மின்னூல்களை அணுகலாம். \n\nமின்னூல்களை ஒரு வகையிலிருத்து மற்றொரு வகைக்கு மாற்றுதல் மூலம், பல்வேறு கருவிகளில் மின்னூல்களை எளிதில் படிக்கலாம். doc வகைக் கோப்புகளை epub ஆக மாற்றி கைபேசிகளில் எளிதில் படிக்கலாம். mobi வகைக் கோப்புகளாக மாற்றி கிண்டில் கருவிகளில் படிக்கலாம். வரைகலை இடைமுகப்பு மட்டுமின்றி கட்டளை இடைமுகப்பில் இயங்கும் பல்வேறு வசதிகளைத் தருதால், எளிதில் பலநூறு கோப்பு வகைகளையும் பிற வகைகளுக்கு மாற்றிவிட முடியும்.\n\nகாலிபரே சார்ந்த கைபேசி செயலிகள்.\n- \"Calibre Cloud\" (free) மற்றும் \"Calibre Cloud Pro\" (paid) செயலிகள், Dropbox, Box,  Google Drive folder, போன்றவற்றில் இருக்கும் மின்னூல்களைப் படிக்க உதவுகின்றன\n- \"Calibre Companion\" (paid) செயலியானது, கணினிகளையும் பல்வேறு  கருவிகளையும் இணைத்து, மின்னூலகத்தை எங்கும் பயன்படுத்த உதவுகிறது.\n- \"Calibre Library\" (paid), ஆனது Calibre Cloud போலவே எங்கும் மின்னூல்களை இணையம் மூலம் அணுக உதவுகிறது. .\n\n\n\n\n", "document_id": "ta_ta_122672"}, {"id": [387, 2], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "ஐபிம் லோட்டஸ் சிம்பொனி விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கானது.\nஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி கீழ்வரும் பிரயோகங்களை உள்ளடக்கியுள்ளது. \n- ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி டாக்கியூமண்ட்ஸ் - உரையாவண மென்பொருள்\n- ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி ஸ்பிரட்ஷீட் - விரிதாள்\n- ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி பிரசண்டேஷன் - விளக்கமளிக்கும் மென்பொருள்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- லோட்டஸ் சிம்பொனியின் திறனாய்வு பிஸிமாக் கணினி சஞ்சிகையூடாக. அணுகப்பட்டது செப்டம்பர் 22, 2007 .\n\n\n\n\n", "document_id": "ta_ta_10798"}, {"id": [387, 3], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "உசாத்துணை.\n- Hubbard, Frank (1967) \"Three Centuries of Harpsichord Making\". Cambridge: Harvard University Press.\n- Jensen, David P. (1998) \"A Florentine Harpsichord: Revealing a Transitional Technology\" \"Early Music\", February issue, pp. 71–85.\n- Kottick, Edward L. (1987) \"The Harpsichord Owner's Guide\". Chapel Hill: The University of North Carolina Press.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17244"}, {"id": [387, 4], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "மேற்கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_113577"}, {"id": [387, 5], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [387, 6], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "== லகு சாம்ராட் யந்திரா --ஜெய்பூர்\nலகு சாம்ராட் யந்திரா இது சிறிய சூரிய கடிகாரம் அல்லது லகு சாம்ராட் யந்திரம் என்பது நேரத்தை கணிக்கும் கணிப்பான் ஆகும்.இதன் ஒரு சுவர் 27 பாகையில் அமைக்கப்பட்டது.இது ஜெய்பூரின் அட்சரேகையில் புதைந்திருப்பது போன்றதாகும். அது சூரியனிலிருந்து நடுவரை கோணம் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்டது.\n\n=சாம்ராட் யந்திரா.\nசாம்ராட் யந்திரா ஒரு சூரியகடிகாரம் போன்ற பிரமாண்டமான கருவி ஆகும்.இது அப்போதைய கருவிகளுக்கெல்லாம் தலைசிறந்தாகவும்,எல்லாவற்றைவிட பெரியதாகவும் கூரிய திறனுடையதாகவும், துல்லியமான கணிப்பானாகவும் விளங்கியது. படம்\n\n ராசிவாலயா(STAR SIGN).\nராசிவாலயா இது பன்னிரண்டு கருவிகளின் ஒருங்க்கினைந்த தெய்வீக கணிப்பான்.புத்தகத்தில் குறிப்பிடுள்ள படி , இதன் நோக்கம் அட்ச தீர்க்க ரேகைகள் மூலம் பன்னிரண்டு கருவிகளிடமிருந்து பெறப்பட்ட கணக்கீடுகள் கொண்டு ஒருமித்த விளைவினை அடைதல்.இது சாம்ராட் யந்திரா செயலினை பிரதிபலிக்கிறது.இந்த ராசிவாலயாவில் பூமியின் கால் பாகம் சாய்வான சமதளமுடையதாகவும் இருப்பதனால் கிரகணம் ஏற்படுவதை கவனிக்கபட்டது.இக்கருவி அறிவியல் ரீதியான சிறந்த கருவி என்பதனால் பன்னிரண்டு வழிகளில் கணிப்புகளுடன் ஜோதிட முத்திரைகள் உருவானது.இதில் அருகாமை தீர்க்கரேகையே முக்கியத்துவம் வாய்ந்த்தாக உள்ளது. படம்\n\nராம் யந்திர.\nராம் யந்திரா' சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான உயரம் அறிய உதவும் கருவியாகும்.விழும் நிழலின் சாய்வினை க்னோமொன்( மைய வலது மற்றும் இருண்ட துருவம் ) மூலம் அறியலாம்.இந்த படத்தில் சூரியனின் கண்ணை கூசும் பிம்பம் பிரதிபலிக்கிறது.மதியப்பிரிவில் நேர்மையான பிரிவுகளின் மீது இடது வலது இறக்கத்தினை ஆராய்ந்தும் சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் இவைகளும் இக்கருவியில் பதியப்படுகிறது. படம்.\n\nமிஸ்ரா யந்திரா.\n'மிஸ்ரா யந்திரா  கருவி தில்லியில் உள்ள ஆய்வுமையத்தில் உள்ளது.இதில் மற்ற எந்த கருவிகலூம் சேர்க்கபடவில்லை.மேலும் ஜந்தர் மந்தர் அமைப்பில் சிறிது சாயலிலும் இரண்டாம் ஜெய் சிங் உருவாக்கினார். ஜந்தர் மந்த்ர் இரண்டாம் ஜெய்சிங்கின் மகன் மாதோசிங் ஆல் நவீனமயமாக்கப்பட்ட்து. ஐந்து தனிப்பட்ட கருவிகள் ,மிஸ்ராயந்திரா,சாம்ராட் யந்திரா உள்ளடங்கியவை.இஉந்த ராட்ச்ஸ கருவியானது உலகுக்கே ஒளியான பகலாக காட்சியளித்த்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110468"}, {"id": [387, 7], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "ஆந்திரம் மாநிலம் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி. எஸ். எல். வி-சி38 ஏவூர்தி மூலம், கார்டோசாட் 2 இ \nசெயற்கைக்கோளும், 30 சூன் 23-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டன.நானோ செயற்கைக்கோள்களும் இந்தியாவின் கார்டோசாட்-2 இ செயற்கைகோள் 712 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.\nஇதில் நிலப் பகுதியை துல்லியமாகப் படம் பிடிக்கும் நவீன நிழற்படக் கருவி, தொலையுணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nதற்போது அதில் உள்ள நிழற்படக் கருவிகள் அனைத்தும் துல்லியமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. சூன் 26- ஆம் தேதி முதல் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.\nஇந்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதிதான் 103 செயற்கைக்கோள்களுடன் கார்டோசாட் 2 டி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உலகச் சாதனை படைத்தது இந்திய விண்வெளி ஆய்வு மையம்.\nகார்டோசாட்-2 டி செயற்கைகோள் 714 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இந்தச் செயற்கைக்கோளும் இப்போது தொடர்ந்து படம் எடுத்து அனுப்பி வருகிறது.\nகடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ஏவூர்திகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.\n\nராணுவப் பயன்பாடு.\nநாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது அனுப்பப்பட்டுள்ள கார்டோசாட் 2 இ செயற்கைகோள் இதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்தச் செயற்கைக்கோள்களைப் பிரதானமாக்கி இந்திய ராணுவம், அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கார்டோசாட் 1, 2, ரியோ சாட் 1, 2 ஆகியவை ராணுவக் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிலப்பகுதியிலும் கடல் பகுதியிலும் எதிரி நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அச்செயல்பாடுகளின் வரைபட எல்லைகளைக் குறிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இந்த வரிசையில் கார்டோசாட் 2 இ, அதிநவீன ரிமோட் சென்சிங் முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. ஜியோ சாட் 7 செயற்கைக்கோளை இந்திய கடற்படை பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106907"}, {"id": [387, 8], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "பயன்கள்.\n- நேரம் மிச்சம்\n- குறைவான அழற்சி\n- குறைந்த ஆற்றல் செலவு\n- உருளைகள் மூடப்பட்டிருப்பதால் நீரின் தூய்மை காக்கப் படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Site வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1736"}, {"id": [387, 9], "question": "<Query> (படம்) அமேசான் நிறுவனத்தால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கருவி.", "document": "தற்கால தகவல் மைய அறிவியல் சூழலில் ஒவ்வொரு துறைக்கும் அதைப் பற்றிய அறிவு அடித்தளத்தை அமைப்பது அவசிமாகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_12212"}]
[{"id": [388, 0], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "ஆதாரம்.\nமாமன்னர் மருது பாண்டியர்கள் திருவுருவச்சிலைகள் திறப்பு விழா மலர் (31-10-2007 மதுரை) - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி எழுதிய வரலாற்று ஆவணம் கட்டுரை பக்கம்:135.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32224"}, {"id": [388, 1], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "ஒரு நெஞ்சு சொல்கிறது; பொருள் இல்லாதவர்களுக்கு ஈதலும், துய்த்தலும் இல்லை. எனவே பொருள் செய். \n\nமற்றொரு நெஞ்சு சொல்கிறது; செய்யும் பொருளால் அம்மா அரிவையை வாங்கமுடியுமா?\n\nஎந்த நினைவு என்னை உய்விக்கும்?\n\nஅம்மா அரிவை = அழகிய மாமைநிறம் கொண்ட அரிவை\nமாமைநிறம் = மாந்தளிர் நிறம்.\nபாடல் மூலம்.\nஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச்\nசெந்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு\nஅம்மா அரிவையும் வருமோ\nஎம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே!\n\n\n\n\n", "document_id": "ta_ta_23288"}, {"id": [388, 2], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "ஸ்கந்தபுரம்.\nவசன நடையில், கிரந்த சொற்கள் அதிக அளவில், பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட கையேட்டுப் பிரதியில், கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக சொல்கிறது.\n\nஆதாரங்கள்.\n- \"Kongudesarajakkal\" , Government manuscript Library, Chennai\n\n\n\n\n", "document_id": "ta_ta_57220"}, {"id": [388, 3], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "பின்புலம்.\nஜனவரி1 ,2014 முதல் ஜெயமோகன் வெண்முரசு என்றபேரில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு புதினங்களை எழுதத் தொடங்கினார். இவை அவரது இணையதளத்தில் தொடராக வெளிவந்தன. www.vnmurasu.inலும் இத்தொடர் வெளிவந்தது. ஷண்முகவேல் வரையும் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. முதற்கனல் மழைப்பாடல் வண்ணக்கடல் ஆகிய புதினங்களுக்குப்பின் நீலம் வெளிவந்தது. ஆகஸ்ட் 20 முதல் செப்டெம்பர் 26 வரை 38 நாட்கள் தொடராக வெளிவந்தது இந்நாவல்.\n\nகட்டமைப்பு.\nமகாபாரதப் பின்னணி கொண்டிருந்தாலும் இப்புதினம் பெரும்பாலும் பாகவதத்தை ஒட்டியே எழுதப்படுகிறது. கண்ணன் ராதை உறவு ஜயதேவரின் அஷ்டபதியை அடிப்படையாகக் கொண்டது. ராதையின் பார்வை வழியாக கண்ணனின் கதையைச் சொல்லும் படைப்பு இது. ராதை குழந்தையாக கண்ணனைக் காண்பதில் தொடங்குகிறது. ராதைக்கும் கண்ணனுக்குமான உறவு ஒரு கதையோட்டமாகவும் கண்ணன் கம்சனைக்கொல்வது வரையிலான கதை இன்னொரு கதையோட்டமாகவும் சொல்லப்படுகிறது\n\nநடை.\nஎதுகைமோனையும் உணர்ச்சிக்கொந்தளிப்பும் கொண்ட நடையில் இப்புதினம் எழுதப்பட்டுள்ளது\nநற்றிணைப்பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_61821"}, {"id": [388, 4], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "வையை ஆற்றில் நீராடுவது பற்றிய செய்தி இதில் உள்ளது.\n\nபித்தாமத்தர் என்னும் இசைவாணர் இதற்கு இசை அமைத்துப் பாலையாழ் என்னும் பண்ணிசைத்துப் பாடியுள்ளார்.\nபாடல் சொல்லும் செய்தி.\nபரத்தை ஒருத்தியின் செவிலி வையையில் அவள் ஆடிய நீராட்டு எப்படியிருந்தது என வினவினாள். பரத்தை தான் கண்ட, ஆடிய நீராட்டம் பற்றி விளக்குகிறாள்.\n\n86 அடிகளைக் கொண்ட நீண்ட பாடல் இது.\n\nசெய்திகள் உவமை, உருவக நலங்களுடன் இதில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில:\n- வெள்ளம் பாண்டியன் படை போல வந்தது.\n- பாண்டியன் மக்களுக்கு உதவுவது போல வெள்ளம் பயிர்களுக்கு உதவியது.\n- ஆடத் தெரியாத பெண் ஆடுவது போல எங்கெங்கோ ஓடியது.\n- ஊடல் தீராத ஒருத்தி கணவனைக் கடந்து ஓடுவது போல அணையை உடைத்துக்கொண்டு ஓடியது.\n- ஊடல் தீர்க்கும் கணவன் போல ஆசைப்பெருக்கில் ஓடியது.\n- பாண்டியன் பகைப்புலத்தில் கொள்ளையடிப்பது போல நீராடுவோரின் ஆடையணிகளைக் கவர்ந்து சென்றது.\n- நீராடிய மகளிர் ஒருவர்மீது ஒருவர் நீரை விசிற, அவர்களது கண்கள் சினத்தால் சிவந்ததால் வெள்ளத்தின் சிவப்புநிறம் கருமையாகக் காணப்பட்டது.\n- தலைக்கோல் மகளிர் ஆட முழங்கிய இசை இடிமுழக்கம் போல இருந்தது.\n\nஎங்களுடைய மாலைகளையெல்லாம் கவர்ந்துகொண்ட வையையே! நாங்கள் உன்னோடு விளையாடி இன்புற மீண்டும் மீண்டும் வருக என்னும் வாழ்த்துடன் பாடல் முடிகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27160"}, {"id": [388, 5], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "இக் கட்டளைக் கலித்துறை எனும் செய்யுளில் உள்ள நான்கு அடிகளும் ஐந்து சீர்களும் உள்ள நெடிலடிகளாகும்.\n\nஇது கலித்துறைப்பாடல். நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் ஐந்து சீர்களால் நிரம்பியுள்ளது. எனவே, நெடிலடி நான்கிளைக் கொண்டு வந்துள்ள பாடல் இந்தக் கலித்துறை. இதன் முதலடியை மட்டும் கொண்டு ஐந்து சீர்களைக் கொண்ட இயற்சீர் வெண்தளை, இயற்சீர் வெண்தளை, கலித்தளை, நேரொன்றாசிரியத்தளை என்று நான்கு தளைகள் அமைகின்றன. ஆதலால், நான்கு தளைகளால் அமைவது நெடிலடி என்று கூறலாம். யாப்பிலக்கணமும் ‘நால்தளை நெடிலடி’ எனக் குறிக்கின்றது\n\nஉசாத்துணை.\n- தமிழ் இணைய பல்கலைக்கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46111"}, {"id": [388, 6], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "அந்தாதி என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம்\n\nதிருத்தொண்டர் திருவந்தாதி நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி. \n\nகாலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.\n\nசேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் சைவத்தொண்டைப் போற்றிப் பாடுகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி அவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகிறது. \n\nஇந்தச் சுருக்கமான வரலாற்றை வைத்துக்கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் செய்துள்ளார்.\nநூல் அமைதி.\nஇந்த நூலில் 63 நாயன்மாரைப் பற்றிய 90 (1 + 86 + 3) பாடல்கள் உள்ளன. \n- புதுமைகள்\n- முதல் பாடல் கணக்கில் கொள்ளப்படவில்லை. இரண்டாம் பாடல் ‘செப்பத் தகுபுகழ்த் தில்லை’ எனத் தொடங்குகிறது. 89ஆம் பாடல் ‘அந்தாதி செப்பிடவே’ என முடிகிறது.\n- 87ஆம் பாடல் திருத்தொண்டர் கூட்ட அடியார்களைத் தொகுத்துக் கூறுகிறது.\n- 88ஆம் பாடல் ‘திருத்தொண்டத்தொகைப் பதிகம்’ என்னும் நூலிலுள்ள 10 பாடல்களில் வரும் முதலடிகளைத் தொகுத்துக் காட்டுகிறது.\n- 89ஆம் பாடல் இந்த நூற்பயன் கூறுகிறது.\n- பாடல் பாங்கு\n\nகாலம் கணித்த கருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_43774"}, {"id": [388, 7], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "தாழிசை இரண்டு தொடக்கம் நான்கு அடிகளைக் கொண்டிருக்கலாம். எனினும் இவ்வெண்ணிக்கை தரவிலுள்ள அடிகளின் எண்ணிக்கையிலும் குறைவாக இருக்க வேண்டும் என்பது என்பது விதி. \n\nஎடுத்துக்காட்டுகள்.\nகுமரகுருபரர் இயற்றிய சிதம்பரச் செய்யுட்கோவையில் காணப்படும் கலிப்பாப் பகுதியின் தாழிசைகளைக் கீழே காணலாம். இதன் தரவு மூன்று அடிகளைக் கொண்டது இதனால் அதனிலும் குறைவான எண்ணிக்கையில் அடிகள் அமையவேண்டும் என்பதால் தாழிசை ஒவ்வொன்றும் இரண்டு அடிகளைக் கொண்டு அமைந்துள்ளன. இங்கே மூன்று தாழிசைகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11704"}, {"id": [388, 8], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "சங்க இலக்கிய பாடல்.\nநற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு \nஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் \nகற்றறிந்தா ரேத்துங் கலியே அகம் புறம் என் \nறித்திறத்த எட்டுத் தொகை\nமுருகு பொருநாறு பாணிரண்டு முல்லை \nபெருகு வளமதுரைக் காஞ்சி- மருஒஇனிய\nகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்\nபாலை கடாத் தொடும் பத்து\n\nபாடியோர்.\nஇத் தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.\n\nநூலமைப்பு.\nநான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல், கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.\nகுறுந்தொகை பழைய உரைகள்.\nஇந்த நூலின் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். \nநச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.\n\nகுறுந்தொகை காட்டும் செய்திகள்.\nகுறுந்தகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்கு \"பொற்கிழி\" வழங்கச் செய்தது சிறந்த வரலற்றுச் சான்றாகும். \nஎன்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.\"வினையே ஆடவர்க்கு உயிரே\"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.\n\nபதிப்பு வரலாறு.\nசுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915 இல் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- குறுந்தொகை பாடிய புலவர் வரிசை\n\nவெளி இணைப்புகள்.\n- குறுந்தொகைப் பாடல்கள் - பாடல் மூலம், பாடல்களின் செய்தி, தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன்\n- குறுந்தொகை - இலக்கியம்\n- குறுந்தொகை PDF\n- குறுந்தொகை - அறிமுகம் - காயத்திரி\n- குறுந்தொகை மூலமும் எளிய உரையும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_417"}, {"id": [388, 9], "question": "4341 அடிகளைக் கொண்ட <Query> பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.", "document": "1. சிறந்த பத்து\n2. அறிவுப் பத்து\n3. பழியாப் பத்து\n4. துவ்வாப் பத்து\n5. அல்ல பத்து\n6. இல்லைப் பத்து\n7. பொய்ப் பத்து\n8. எளிய பத்து\n9. நல்கூர்ந்த பத்து\n10. தண்டாப் பத்து\n\nஉரை நூல்கள்.\n- திரு.செல்வகேசவராய முதலியார் உரை\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியம்\n\nவெளியிணைப்புகள்.\n- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பு, மதுரைத் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1946"}]
[{"id": [389, 0], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "யூரியா சுழற்சி வினைகள் அட்டவணை மற்றும் வரைபடம்.\nமணியிழையத்தில் (மைட்டோகாண்டீரியா) இரண்டும், உயிரணுக்கணிகத்தில் (சைடோசால்) மூன்றுமாக ஐந்து வினைகளை யூரியா சுழற்சிக் கொண்டுள்ளது. இச்சுழற்சியில், இரண்டு அமினோ தொகுதிகள் (NH - லிருந்து ஒன்று, அஸ்பார்டிக் அமிலத்திலிருந்து ஒன்று) மற்றும் ஒரு கார்பன் அணுவானது (HCO - லிருந்து) நச்சுத்தன்மையில்லாத யூரியா என்னும் கழிவுப் பொருளாக மாற்றப்படுகின்றது. \n\n1 -ஆர்னிதின்2 கார்பமோயில் பாஸ்பேட்டு3 -சிட்ருலின்4 ஆர்ஜினினோ சக்சினேட்டு5 ஃபியூமரேட்டு6 -ஆர்ஜினின்7 யூரியா -Asp : அஸ்பார்டேட்டு கார்பமோயில் பாஸ்பேட் இணைப்பி 1 (CPS-1)ஆர்னிதின் கார்பமோயில் இடமாற்றி (OTC)ஆர்ஜினினோ சக்சினேட்டு தொகுப்பி (ASS)ஆர்ஜினினோ சக்சினேட்டு சிதைப்பி (ASL)ஆர்ஜினினேசு 1 (ARG1)\n\nமுதல் வினையில், NH + HCO = NH + கரிவளி (CO) + நீர் (HO).\n\nயூரியா சுழற்சியின் சமன்பாடுகள்.\nஒட்டுமொத்தச் சமன்பாடு\n\nNH + CO + அஸ்பார்டேட்டு + 3 [ATP] + 2 [HO] → யூரியா + ஃபியூமரேட்டு + 2 [ADP] + 2 [P] + AMP + PP\n\nசுருக்கச் சமன்பாடு\n\n2 NH + CO + 3 [ATP] + [HO] → யூரியா + 2 [ADP] + 4 [(P] + AMP\n\nயூரியா சுழற்சி சீர்கேடுகள்.\n- ஆர்னிதின் கார்பமோயில் இடமாற்றி குறைபாடு\n- கார்பமோயில் பாஸ்பேட்டு இணைப்பி குறைபாடு\n- ஆர்ஜினினோ சக்சினிக் அமிலச்சிறுநீர்\n- இரத்தத்தில் ஆர்ஜினின் மிகைப்பு\n- இரத்தத்தில் ஆர்னிதின் மற்றும் அமோனியா மிகைப்பு, ஹோமோசிட்ருலின்சிறுநீர் நோய்க் குறித்தொகுப்பு\n- லைசின்சிறுநீர் புரதச் சகியாமை\n- இரத்தத்தில் சிட்ருலின் மிகைப்பு\n- N-அசெட்டைல் குளூடமேட் தொகுப்பி குறைபாடு\n\nமேற்கண்ட பல சீர்கேடுகளும் இரத்தத்தில் அமோனியா மிகைப்புடன் தொடர்பு உடையவை.\n\nகூடுதல் படங்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_32618"}, {"id": [389, 1], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "முடையடித்தல்.\nமுடையடித்தல் என்பது மாடு வளர்ப்பில் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். ஒரு சினைப்பருவச் சுழற்சி முடிந்த பசுக்கள் தங்கள் கன்றுகளைப் பால் குடிக்க விடாது. ஒரு குறித்த காலத்தின் அவற்றின் இனப்பெருக்க உறுப்பு வீங்கி குருதி வழியும். இந்நேரத்தில் சினைப்படும் பொருட்டு பொலிகாளையிடம் பசுவை அழைத்துச் செல்வர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31143"}, {"id": [389, 2], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "வேதி வினைகள்:\n\n- HCO + ATP → ADP + HO–C(O)–OPO (கார்பாக்சில் பாஸ்பேட்டு)\n- HO–C(O)–OPO + NH + OH → HPO + O–C(O)NH (கார்பமேட்டு) + HO\n- O–C(O)NH + ATP → ADP + HNC(O)OPO (கார்பமோயில் பாஸ்பேட்டு)\n\n\n\n\n", "document_id": "ta_ta_32630"}, {"id": [389, 3], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "யூரியா நைட்ரேட்டானது யூரியா மற்றும் நைட்ரிக் அமிலம் இவற்றிற்கிடையேயான ஒரே ஒரு படிநிலையில் நடைபெறும் வினை மூலம் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வெப்பம் விடு வினையாக இருப்பதால் வினை நடைபெறும் கொள்கலனை குளிர்விப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\n\nயூரியா நைட்ரேட்டின் வெடித்தலானது வெடிப்பு மூடி என்ற அமைப்பைப் பயன்படுத்தி தொடங்கப்படலாம்.\n\nவேதியியல்.\nயூரியாவானது ஒரு  கார்பனைல் தொகுதியைக் கொண்டுள்ளது. அதிக எதிர்மின்னி கவர்தன்மை உள்ள ஆக்சிசன் அணுவானது கார்பனிடமிருந்து எதிர்மின்னிகளை தன்பால் ஈர்த்து ஆக்சிசனைச் சுற்றிலும் அதிக எதிர்மின்னி அடர்த்தியை உருவாக்குகிறது. இதன் காரணமாக ஆக்சிசன் அணுவானது பகுதியளவு எதிர்மின்சுமையைக் கொண்டு ஒரு முனைவுறு பிணைப்பை உருவாக்குகிறது. நைட்ரிக் அமிலமானது அருகாமையில் இருக்கும் போது இது அயனியாக்கத்தில் ஈடுபடுகிறது. உருவாக்கப்படுகின்ற ஐதரசன் நேர்மின் அயனியானது ஆக்சிசனை நோக்கி கவரப்பட்டு ஒரு சகப்பிணைப்பை உருவாக்குகிறது.[எதிர்மின்னி கவர்பொருள் H]. எதிர்மின்தன்மையுள்ள  NO அயனியானது ஐதரசன் நேர் அயனியை நோக்கி கவரப்படுகிறது. இதன் காரணமாக ஒரு அயனிப்பிணைப்பு எறப்பட்டு யூரியா நைட்ரேட்டு என்ற சேர்மமானது உருவாகிறது.\n\nஇந்த சேர்மமானது, தொழில்முறையில்லாத வெடிபொருள் ஆர்வலர்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு முதன்மை வெடிபொருளாக உள்ளது. இச்சேர்மத்தைத் தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பனவாக இருப்பதாலும், அமோனியம் நைட்ரேட்டுடன் ஒப்பிடும் போது வெடிக்கச் செய்வதற்கான தொடக்க நிலை இமைப்பு இச்சேர்மத்தில் எளிதாக இருப்பதாலும், இவ்வாறான பங்களிப்பில் அமோனியம் நைட்ரேட்டை அடிப்படையாகக் கொண்ட வெடிபொருட்களுக்கு மாற்றுப் பொருளாக உள்ளது.   \n\n\n\n\n", "document_id": "ta_ta_118933"}, {"id": [389, 4], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "விலங்குகள் நைட்ரசன் உள்ள சேர்மங்களைச் செரிக்கும்போது அவற்றின் வளர்சிதை மாற்றத்தில் யூரியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதுவே பாலூட்டிகளின் சிறுநீரில் கலந்திருக்கும் நைட்ரசன் உள்ள முதன்மையான பொருளாகும். திண்மமாக இருக்கும்போது, நிறமற்றதாகவும், மணமற்றதாகவும் இருக்கும் (ஆனாலும் நீருடன் சேரும்போது உருவாகும் அமோனியா, நீராவியுடன் இணைந்து கடுமையான மணத்தைத் தோற்றுவிக்கும்). காடியாவோ காரமாகவோ இருப்பதில்லை, நீரில் நன்றாகக் கரையும். பொதுவாக நச்சுத்தன்மையற்றது யூரியா உரங்களில் எளிய நைட்ரசன் மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. வேதித் தொழிற்சாலைகளிலும் பல பொருட்களின் மூலப்பொருளாக பயன்படுகிறது. ஃப்ரைடிரிக் வோஃகுலர் என்பவர் 1828 ஆம் ஆண்டு இந்த சேர்மத்தை கனிம செயல்முறைகளின் மூலம் செயற்கை முறையில் படைக்கப்ப்பட்டது வேதியியலின் மிக முக்கிய ஒரு மைல்கல்லாகும்.\n\nஇதே செயல் தொகுதி RR'N-CO-NRR' யைச் சேர்ந்த பிற வேதிச் சேர்மங்களை வகைப்படுத்தவும் யூரியா மற்றும் கார்பமைடு என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது இரண்டு கரிம அமைன் பகுதிகளுடன் இணைந்த கார்பனைல் குழுக்கள் இதற்கான எடுத்துக்காட்டுகளாவன: கார்பமைடு பெராக்சைடு, அல்லன்டோய்ன் மற்றும் ஹைடான்டோய்ன், யூரியா பையூரெட்களுடன் நெருக்கமாக தொடர்புடையது மற்றும் அமைடுகள், கார்பாமேட்கள், டைமைடுகள், கார்பாடிமைடுகள் மற்றும் தியோகார்பாமைடுகள் போன்றவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது.\n\nவரலாறு.\n1773 ஆம் ஆண்டு பிரெஞ்சு வேதியியலாளர், ஹிலாரி ரூல்லே என்பவர் முதன்முதலாக யூரியாவை சிறுநீரில் கண்டறிந்தார். 1828 ஆம் ஆண்டில் ஜெர்மானிய வேதியியலாளர் ஃப்ரைடெரிக் வோஹ்லர், வெள்ளி சயனேட்டை அம்மோனியம் குளோரைடுடன் வினைப்படுத்தி யூரியாவைப் பெற்றார். இது உண்மையில் அம்மோனியம் சயனேட்டை உருவாக்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியாகும்: \nஇதுவே கனிம தொடக்க பொருட்களைக் கொண்டு உயிரி பொருட்கள் எதுவுமின்றி கரிம சேர்மங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் முறையாகும். இந்த சோதனையின் முடிவுகள் விரிவாக உயிர் விசைக் கொள்கையில் மறுக்கப்படுகிறது: அதாவது வாழும் உயிரினங்களில் உள்ள வேதிப்பொருட்கள் அடிப்படையிலேயே உயிரற்ற பொருட்களிலிருந்து வேறுபட்டுள்ளது. இந்த அகப்பார்வையானது கரிம வேதியியலுக்கு முக்கியமானதாகும். இந்த கண்டுபிடிப்பால் வோஹ்லர் வெற்றியைப் பற்றி பெர்ஜீலியஸுக்கு எழுதினார்: \"மனிதனின் அல்லது நாயின் சிறுநீரகத்தின் உதவியின்றி என்னால் யூரியாவை உருவாக்க முடியும் என்று உன்னிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். அம்மோனியம் சயனேட் என்பது யூரியாவாகும்\". இந்த கண்டுபிடிப்பின் காரணமாக வோஹ்லர் கரிம வேதியியலின் தந்தை என்று பலராலும் கருதப்படுகிறார்.\n\nஉடலியக்கவியல்.\nயூரியா சுழற்சியின் ஒரு பகுதியாக பல உயிரிகளின் உடலில் யூரியா உருவாக்கப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் ஆக்சிஜனேற்றம் அடைவது அல்லது அமோனியாவிலிருந்து உருவாகக்கூடும். இந்த சுழற்சியில் அமோனியா மற்றும் எல்-அஸ்பார்டேட்டிலிருந்து வரும் அமினோ குழுக்கள் யூரியாவாக மாறுகின்றன. அதே நேரத்தில் எல்-ஆர்னிதின், சிட்ருலின், எல்-ஆர்ஜினினோசக்சினேட் மற்றும் எல்-ஆர்ஜினின் ஆகியவை இடைநிலைப் பொருட்களாக பயன்படுகின்றன. யூரியா உற்பத்தி கல்லீரலில் நடைபெறுகிறது. இது என் - அசிடைல்குளூடாமேட்டால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. யூரியா ரத்தத்தில் கரைந்த நிலையில் காணப்படுகிறது (சான்று வரம்பில் ஒரு லிட்டருக்கு 2.5 இலிருந்து 7.5 மி.மோல் வரை காணப்படுகிறது) மற்றும் சிறுநீரகங்களால் சிறுநீரின் ஒரு பகுதியாக பிரித்தெடுக்கப்பட்டு அகற்றப்படுகிறது. மேலும் வியர்வையில் சிறிதளவு யூரியா (சோடியம் குளோரைடு மற்றும் நீருடன் சேர்ந்து) வெளியேறுகிறது.\n\nசெரிக்கப்பட்ட உணவிலிருந்து பெறப்படும் புரதம் மற்றும் பிற உயிரியல் பொருட்களின் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படாத அமினோ அமிலங்கள் உடலால் ஆக்சிஜனேற்றம் செய்யப்படுகின்றன. இதனால் மாற்று ஆற்றல் மூலமாக, யூரியாவும் கார்பன் டைஆக்சைடும் உருவாகின்றன. ஆக்சிஜனேற்ற பாதையானது அமினோஅமில மாற்று குழுவில் தொடங்குகிறது. பின்னர் இந்த அமினோ குழுவானது யூரியா சுழற்சியில் சேர்க்கப்படுகிறது.\n\nநைட்ரசன் நிறைந்த பொருட்களின் வளர்சிதை மாற்றங்களின் மற்றொரு துணைப்பொருளாக அமோனியா (NH) உருவாகிறது. அமோனியா மூலக்கூறுகள் யூரியாவை விட சிறிதாகவும் அதிக வினைத் திறன் மிக்கதாகவும் நகரக்கூடியதாகவும் இருக்கின்றன. தொடர்ந்து படிந்து வந்தால், அம்மோனியா செல்களின் அமில கார சமநிலையை மாற்றி நச்சு நிலைகளுக்கு உயர்த்தக்கூடும். எனவேதான் பல உயிரிகள் ஆற்றல் செலவானாலும் கூட அமோனியாவை யூரியாவாக மாற்றி விடுகின்றன. இது நடைமுறையில் செயலற்றப் பொருளாகவும் நீரில் கரையத்தக்கதாகவும் இருக்கிறது. இதனால் தேவைக்கதிகமான நைட்ரசனை உடலிலிருந்து வெளியேற்றவும் கடத்தவும் யூரியா சிறந்த வழியாக இருக்கிறது.\n\nநீரில் அமைன் குழுக்கள், நீர் மூலக்கூறுகளால் மெதுவான இடப்பெயர்ச்சியை அடைகின்றன. இதனால் அமோனியாவும் கார்பனேட் நேர்அயனியும் உருவாகின்றன. இந்த காரணத்தினாலேயே பழைய தேங்கி நிற்கும் சிறுநீர் அதிக நாற்றம் அடிக்கிறது.\n\nமனிதர்களில்.\nயூரியாவை சிறுநீரகங்கள் கையாள்வது வளர்சிதை மாற்றத்தின் மிக முக்கிய பகுதியாகும். கழிவு நைட்ரசனைக் கடத்துவது மட்டுமின்றி நெஃப்ரான்களில் எதிர் ஊடுருவல் பரிமாற்ற நிகழ்விலும் யூரியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிகழ்வு வெளியேற்றப்படும் சிறுநீரிலிருந்து முக்கியமான அயனிகள் மற்றும் நீர் ஆகியவை மீண்டும் உறிஞ்சப்படும். நெஃப்ரான்களின் அக மெடுல்லரி சேகரிப்பு குழாய்களில் யூரியா மீண்டும் உறிஞ்சப்படுகிறது. இதனால் மெல்லிய ஹென்லே வளைவின் மேலே செல்லும் நீட்சியைச் சுற்றிலும் உள்ள மெடுல்லரி இன்டஸ்டிடியத்தின் சவ்வூடுபரவல் அழுத்தத்தை உயர்த்துவதால் நீர் மீண்டும் உறிஞ்சப்படுகிறது. யூரியா இடமாற்றி 2 -இன் செயல்பாடுகள் மூலமாக, மீண்டும் உறிஞ்சப்பட்ட யூரியாவில் சிறிதளவு ட்யூபிலின் மெல்லிய மேலேறும் நீட்சியில் மீண்டும் பாயும், இது சேகரிப்பு குழாய்களின் வழியாகவும், வெளியேற்றப்படும் சிறுநீரிலும் சென்று சேரும்.\n\nஇந்த செயல்முறை ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் உடலில் மிகை சவ்வூடு பரவல் அழுத்தச் சிறுநீர் உருவாக்கப்படுகிறது, அதாவது குருதி பிளாஸ்மாவை விட அதிக கரைந்த பொருட்கள் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. இந்த செயல்பாடு நீர் இழப்பைத் தடுப்பதற்கும், இரத்த அழுத்தம் நிர்வகிப்பதற்கும், இரத்த பிளாஸ்மாவில் பொருத்தமான அளவு சோடியம் அயனிகளின் அளவை நிர்வகிக்கவும் மிகவும் முக்கியமானது ஆகும்.\n\nபிற உயிரினங்களில்.\nநீர்வாழ் உயிரினங்களில் மிகப்பொதுவான நைட்ரசன் கழிவின் வடிவம் அமோனியாவாகும். ஆனால் நிலத்தில் வாழும் உயிரிகள், நச்சு நிறைந்த அமோனியாவை, யூரியா அல்லது யூரிக் அமிலமாக மாற்றி விடுகின்றன. பாலூட்டிகள் மற்றும் நீர்நில வாழ்வன மற்றும் சில மீன்கள் ஆகியவற்றின் சிறுநீரில் யூரியா காணப்படுகிறது. பறவைகள் மற்றும் சௌரியன் ஊர்வன ஆகியவை வேறு வகையான நைட்ரஜன் வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன. இந்த செயல்முறைக்கு குறைவான நீரே தேவைப்படுகிறது. இதனால் நைட்ரஜன் யூரிக் அமிலமாக வெளியேற்றப்படுகிறது. தலைப்பிரட்டைகள் அம்மோனியாவை கழிவாக வெளியேற்றுகின்றன, ஆனால் அவை உருமாற்றத்தின் போது யூரியா உற்பத்திக்கு மாறிவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். மேலே விவரிக்கப்பட்ட பொதுமயமாக்கத்தைத் தவிர யூரியா பாதையானது, பாலூட்டிகள், நீர்நில வாழ்வன மட்டுமின்றி, பிற உயிரிகளிலும் கண்டறிந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பறவைகள், மெல்லுடலிகள், பூச்சிகள், தாவரங்கள், ஈஸ்ட், பூஞ்சை மற்றும் சில நுண்ணுயிரிகளிலும் காணப்பட்டுள்ளன.\n\nபயன்கள்.\nவேளாண்மை.\nஉலகெங்கிலும் உற்பத்தி செய்யப்படும் யூரியாவில் 90% நைட்ரசன் வெளியேற்ற உரமாக இதைப் பயன்படுத்துவதற்காகவே செய்யப்படுகிறது. எல்லாவகையான திண்ம நைட்ரஜன் உரங்களிலும் யூரியாவிலேயே அதிக அளவிலான நைட்ரசன் உள்ளடக்கம் இருக்கிறது (46.7%). எனவே இதுவே நைட்ரசன் ஊட்டத்தின் ஒவ்வொரு அலகிற்கான கடத்துதல் செலவை மிகக்குறைவாகக் கொண்டிருக்கிறது.\n\nமண்ணில் இது நீரேற்றம் அடைந்து அம்மோனியாவாகவும் கார்பன் டை ஆக்சைடு ஆகவும் மாறுகிறது. இந்த அமோனியா, மண்ணில் உள்ள பாக்டீரியாவினால் ஆக்சிஜனேற்றம் பெற்று நைட்ரேட்டாக மாறுகிறது. இது தாவரங்களால் உட்கவரப்படுகிறது. யூரியாவானது, பல பல் உறுப்பு திண்ம உர கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. யூரியா நீரில் அதிக அளவில் கரையக்கூடியது. இதனால் உரப் பொருட்களில் பயன்படுத்த மிகவும் ஏற்றது (இது அம்மோனியம் நைட்ரேட் உடன் சேர்த்து: UAN ஆகப் பயன்படுத்தப்படுகிறது), எ.கா., 'ஃபோலியார் ஃபீட்' உரப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. உரப் பயன்பாட்டிற்கு துகள்களாக பயன்படுத்துவது அதிக சிறப்பானது. ஏனெனில் சிறிய துகள் அளவினால் அதனை பரவலாக தெளிப்பது இயந்திரங்களுக்கு எளிதாக இருக்கிறது.\n\nசெயற்கை யூரியாவில் காணப்படும் மிகப்பொதுவான மாசுப்பொருள் பையூரெட் என்பதாகும், இது தாவர வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது.\n\nயூரியாவானது ஒரு ஹெக்டேருக்கு 40 மற்றும் 300 கிலோகிராமுக்கு இடைப்பட்ட அளவில் பரப்பப்படுகிறது, ஆனால் இதன் விலைகள் மாறக்கூடியவை. சிறிய பயன்பாடுகளுக்கு ஊடுருவலின் காரணமாக இழப்புகள் குறைவாக காணப்படும். கோடைகாலத்தில், யூரியா பொதுவாக மழைக்கு முன்பாக அல்லது மழைக்காலத்தில் யூரியா போடப்படுகிறது. இதனால் ஆவியாதல் காரணமாக ஏற்படும் இழப்புகள் குறைவடையும் (இந்த செயல்முறையில் நைட்ரஜன் அம்மோனியா வாயுவாக வளிமண்டலத்தில் இழக்கப்படுகிறது). யூரியா மற்ற உரங்களுடன் இணக்கத்தன்மை இல்லாதது.\n\nயூரியாவில் மிகவும் அதிகமான அம்மோனியா அடர்த்தி காணப்படுவதால் முறையாக பரவலை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு பயன்படுத்தப்படும் சாதனம் சரியானதாக இருக்க வேண்டும். விதையில் அல்லது விதைக்கு நெருக்கமான இடத்தில் துளையிடுதல் ஏற்படக்கூடாது, ஏனெனில் முளைத்தலில் பாதிப்பு ஏற்படக்கூடும். ஸ்ப்ரே முறையில் அல்லது நீர்பாய்ச்சல் முறைகளின் மூலம் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் யூரியா எளிதாக நீரில் கரையக்கூடியது.\n\nதானியம் மற்றும் பருத்தி பயிர்களில், நாற்று நடுவதற்கு முந்தைய இறுதி நிலையில் யூரியா பயன்படுத்தப்படுகிறது. அதிக மழை மிகுந்த பகுதிகளிலும் மணல் மிகுந்த பகுதிகளில், (அதாவது அரிப்பின் காரணமாக நைட்ரஜன் இழக்கப்படும் வாய்ப்புள்ள பகுதிகளில்) நல்ல பருவமழை எதிர்பார்க்கப்படும் இடங்களில் யூரியா வளரும் காலத்தில் பக்கத்தில் அல்லது மேல்புற உரமாக இடுவதற்கு ஏற்றது. எல்லா வகை பயிர்களுக்கும் மேல் உரம் போடுதல் பிரபலமாகவே இருக்கிறது. கரும்பு வளர்த்தலில், நாற்று நடப்பட்ட பின்னர் யூரியா பக்கத்தில் போடப்படுகிறது, ஒவ்வொரு இளம் ரட்டூன் பயிருக்கும் போடப்படுகிறது.\n\nபாசனம் செய்யப்படும் பயிர்களுக்கு, யூரியாவை ஈரமின்றி நேரடியாக நிலத்தில் போடலாம் அல்லது பாசனத்திற்கு செலுத்தப்படும் நீரில் கரைத்தும் பயன்படுத்தலாம். யூரியா இயல்பாக நீரில் கரையக்கூடியது, ஆனால் அதன் அடர்த்தி அதிகரிக்கும்போது அதைக் கரைப்பது மிகவும் கடினமாக இருக்கும். நீரில் யூரியாவைக் கரைப்பது வெப்பஏற்பு வினையாகும், இதனால் உருவாகும் கரைசலின் வெப்பநிலை குறைவடையும்.\n\nஒரு நடைமுறை உதவியாக, உரமாகப் பயன்படுத்த யூரியா கரைசல்களை உருவாக்கும்போது (நீர்பாய்ச்சல் பகுதிகளில் உரத்தை செலுத்தல்), 100 லிட்டர் நீருக்கு 30 கிகி யூரியாவுக்கு மேல் கரைக்கக்கூடாது.\n\nஃபோலியார் ஸ்ப்ரேக்களில் யூரியா அடர்த்தி அளவு 0.5% – 2.0% என்ற நிலையில் பெரும்பாலும் பருவ பயிர்களில் பயன்படுத்தப்படுகின்றன. குறைவான-பையூரெட் தரநிலைகள் பெரும்பாலும் சுட்டிக்காட்டப்படுகின்றன.\n\nயூரியா வளிமண்டலத்திலிருந்து ஈரத்தை உறிஞ்சுகிறது, எனவே இது பொதுவாக மூடப்பட்ட/சீல் செய்யப்பட்ட பைகளில் சேகரிக்கப்படுகிறது அல்லது அதிக அளவில் சேகரிக்கப்பட்டால் தார்பாலின் மேலுறையின் கீழ் வைக்கப்படுகிறது. எல்லா திண்ம உரங்களையும் போலவே குளிர்ந்த, உலர்வான, நன்றாக காற்றுப்போகும் இடத்தில் வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது.\n\nரசாயனத் துறை.\nபல முக்கியமான வேதிச் சேர்மங்களின் உற்பத்திக்கு யூரியா மூலப்பொருளாக இருக்கிறது. அதாவது\n- பலவகையான பிளாஸ்டிக்குகள், குறிப்பாக யூரியா-ஃபார்மால்டிஹைடு ரெசின்கள்.\n- பலவகையான ஒட்டும்பொருட்கள், யூரியா பார்மால்டிஹைடு அல்லது கடல் ப்ளைவுட் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் யூரியா மெலமைன் ஃபார்மால்டிஹைடு.\n- பொட்டாசியம் சயனேட் என்ற மற்றொரு தொழிற்துறை ரசாயனம்.\n- யூரியா நைட்ரேட், ஒரு வெடிப்பொருள்.\n\nதானியங்கி (ஆட்டோமொபைல்) அமைப்புகள்.\nஉள்ளெரி எஞ்சின்களில் இருந்து வெளிவரும் வெளியாகும் வாயுக்கள் இருக்கும் NO மாசுகளைக் குறைக்கும் விதமாக, SNCR மற்றும் SCR எதிர்வினைகளில் யூரியா பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் டீசன் எஞ்சின்கள் வரை. டீசல் எஞ்சின்களில், இது டீசல் துகள் வடிகட்டி மீளுருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. புளூ டெக் அமைப்பு, எடுத்துக்காட்டாக நீர் அடிப்படையிலான யூரியா கரைசலை புகைபோக்கும் அமைப்பில் செலுத்துகிறது. யூரியாவின் சிதைவால் உருவாக்கப்படும் அம்மோனியா நைட்ரஜன் ஆக்சைடு வெளியீடுகளுடன் வினைபுரிந்து, அதனை நைட்ரஜன் மற்றும் நீராக மாற்றுகிறது.\n\nபிற வர்த்தகரீதியான பயன்கள்.\n- நைட்ரோசெல்லுலோஸ் வெடிப்பொருட்களில் மிதமாக்கி.\n- கால்நடை தீவனங்களில் ஒரு பகுதிப்பொருள், வளர்ச்சியை ஊக்குவிக்க கிடைக்கும் மிகவும் மலிவான நைட்ரஜன் மூலப்பொருள்.\n- சாலையிலிருந்து பனிக்கட்டிகளை அகற்றுவதற்கு பாறை உப்பிற்கு, அரிப்படையாத மாற்றுப்பொருள், மற்றும் ஸ்னோபோர்டிங் ஹால்ஃப்பைப்கள் மற்றும் சமவெளி பூங்காக்களுக்கான மீள் தளமாக்கள் பொருள்.\n- சிகரெட்களில் சுவை-சேர்க்கும் உபப்பொருள்.\n- நெய்ர் அல்லது வீட் போன்ற முடிநீக்கிகளின் முக்கிய மூலப்பொருள்.\n- தொழிற்சாலைகளில் உற்பத்திசெய்யப்படும், பிரீட்செல் வெடிப்பொருட்களின், முக்கிய பழுப்புநிறமாக்கல் பொருள்.\n- ஒருசில முடி சீரமைப்பிகள், முகப்பூச்சு சுத்தப்படுத்திகள், குளியல் எண்ணைகள், தோல் மென்மையாக்கிகள், மற்றும் லோஷன்களின் முக்கிய மூலப்பொருள்.\n- முதலுதவிக்காக உடனடியாக பயன்படுத்த உதவும் குளிர்ந்த அடுக்குக்கட்டுகளில் இருக்கும் ஒரு வினையாற்றும் பொருள், இதனுடைய வெப்ப ஏற்பு வினையின் காரணமாக, நீருடன் சேர்ந்து விரைவாக குளிர்விக்கும்.\n- பிற உப்புகளுடன் சேர்க்கப்பட்டு, மேக விதைத்தூவல் காரணி.\n- தீச்சுவாலை தடுப்புக் காரணி, உலர் வேதி தீ அணைப்பான்கள்ல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது, இதில் யூரியா-பொட்டாசியம் பைகார்பனேட் கலவை போன்றவை.\n- பல பல் வெளுப்பான்கள் தயாரிப்புகளில் மூலப்பொருள்.\n- பாத்திரங்கழுவும் சோப்பில் ஒரு மூலப்பொருள்.\n- அமோனியம் பாஸ்பேட் உடன், ஈஸ்ட் ஊட்ட பொருளாக, சர்க்கரையை எத்தனோல் ஆக நொதிக்க வைக்க உதவுகிறது.\n- புவி பொறியியலில் பெருங்கடல் ஊட்டமளித்தல் சோதனைகளில் பிளாங்டனால் பயன்படுத்தப்படும் ஊட்டப்பொருள்.\n- ஹைட் பசையின் செயல்படும் வெப்பநிலை மற்றும் திறந்திருக்கும் காலம் ஆகியவற்றை நீட்டிப்பதற்கு சேர்க்கப்படும் ஒரு சேர்க்கைப் பொருள்.\n- துணி சாயமிடுதல் அல்லது அச்சிடுதல் போன்ற துறைகளில், கரைதல் மேம்படுத்தல் மற்றும் ஈரம் தக்கவைத்தல் காரணங்களுக்காக சாய பட்டறைகளில் பயன்படுத்தப்படுகிறது.\n\nஆய்வகப் பயன்கள்.\n10 M வரையிலான அடர்த்தி கொண்ட யூரியா சிறந்த புரத சிதைக்கும் பொருளாகும், ஏனெனில் இது புரதத்தில் உள்ள வேதிப்பிணைப்புகளைப் பாதிக்கிறது. இந்த பண்பைப் பயன்படுத்தி ஒரு சில புரதங்கள் கரைவதை அதிகரிக்க முடியும். \nயூரியா மற்றும் கோலைன் குளோரைடு ஆகியவற்றின் கலவை ஆழமான யூடெக்டிக் கரைப்பான் ஆகப் பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகை அயனி கரைசல் ஆகும்.\n\nமின் கலங்களில் தொடர்ச்சியான ஆற்றல் உற்பத்திக்கு சிறந்த ஹைட்ரஜன் மூலமாக யூரியாவைப் பயன்படுத்த முடியும். (பாக்டீரியாக்கள் விரைவாக யூரியாவை சிதைக்கும் என்றாலும்) சிறுநீர்/கழிவுநீர் போன்றவற்றில் காணப்படும் யூரியாவை நேரடியாக பயன்படுத்த முடியும் குறைவான மின்னழுத்தங்களில் (0.37v) , மின்னாற்பகுப்பு முறையின் மூலம் ஹைட்ரஜன் உருவாக்கம் நிகழ்கிறது, இதனால் நீரின் மின்னாற்பகுப்பை விடவும் குறைவான ஆற்றலையேப் பயன்படுத்துகிறது. (1.2v).\n\nமருத்துவ பயன்பாடு.\nமேற்புற தோல்நோய் தயாரிப்புகளில், தோலை ஈரப்பசையுடன் வைக்க யூரியா பயன்படுகிறது. ஒரு மூடு பொருள் இருந்தால், 40% யூரியா தயாரிப்புகளை வெட்டுதல் இல்லாமல் நகங்களை பிரித்தெடுக்க முடியும். இந்த மருந்து காது அழுக்கு அகற்றுதல் உதவிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.\n\nபயங்கரவாதம்.\n1999/2000 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமானநிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயற்சித்த அஹ்மத் ரெஸ்ஸாம் என்ற அல்-கொய்தா மில்லினியம் பாம்பர், யூரியாவை தன்னுடைய வெடிமருந்துகளில் ஒரு பகுதியாக சேர்த்திருந்தான்; ஒரு பயங்கரமான கார் வெடிகுண்டை விடவும் 40 மடங்கு அதிக அழிவை இந்த வெடிமருந்துகள் ஏற்படுத்தியிருக்கக்கூடும்.\n\nசெயற்கை உற்பத்தி.\nஉலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 10,00,00,000 டன்கள் என்ற அளவில் யூரியா உற்பத்தி செய்யப்படுகிறது.\n\nயூரியா அதனுடைய பையூரெட் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.\n\nஆய்வக செயல்முறைகள்.\nமிகப்பொதுவான வழியாக, யூரியாவை ஆய்வகத்தில், பாஸ்ஜேனை முதனிலை அல்லது இரண்டாம் நிலை அமைன்களுடன் வினைப்படுத்தி பெற முடியும், இதற்கு முன்பு ஒரு ஐசோசயனேட் இடைநிலைப்பொருள் தோன்றுகிறது. சமச்சீரற்ற யூரியாக்களை, முதனிலை அல்லது இரண்டாம் நிலை அமைன்களை ஐசோசயனேட்களுடன் வினைப்படுத்தி அணுக முடியும்.\n\nவேதிப் பண்புகள்.\nஎதிர்வினைகள்.\nயூரியா ஆல்கஹாலுடன் வினைபுரிந்து யுரெத்தேன்களை உருவாக்குகிறது. யூரியா மெலோனிக் எஸ்டர்களுடன் வினைபுரிந்து பார்பிடூரிக் அமிலங்களை உருவாக்குகிறது.\n\nபாதுகாப்பு.\nயூரியாவானது, தோல், கண்கள் மற்றும் சுவாசக்குழாய் போன்றவற்றில் எரிச்சலைத் தோற்றுவிக்கக்கூடியதாக இருக்கக்கூடும். மீண்டும் மீண்டும் அல்லது நீண்டகாலம் யூரியாவை உரமாக கையாள்வதால், தோலில் அழற்சி தோன்றக்கூடும்.\n\nரத்தத்தில் அதிக அளவு கலந்திருத்தல் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மிகக்குறைந்த அளவில், யூரியாவை உட்கொள்வது, அதாவது மனித சிறுநீரில் காணப்படும் அளவிற்கு, கூடுதலான நீரை குறித்த நேரத்தில் உட்கொள்ளுதல் என்ற அளவில் ஆபத்தில்லாமல் இருக்கக்கூடும். பல விலங்குகள் (எ.கா., நாய்கள்) மனிதனை விட அதிக அடர்த்தியான சிறுநீரை கொண்டுள்ளன, அவற்றில் அதிக யூரியா காணப்படுகிறது. இம்மாதிரியானவற்றை உயிர்காக்க வேண்டிய சூழ்நிலைகளில் (பாலைவனம் போன்ற இடங்களில்) நீராதாரமாகப் பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.\n\nநச்சுகளை ஏற்படுத்தும் ஆல்கா வளர்ச்சியை யூரியா உருவாக்கக்கூடும், உரம்போடப்பட்ட நிலங்களிலிருந்து நீரில் கரைந்து ஓடுவதால் நச்சு நிறைந்த வளர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.\n\nஉருகுநிலையைத் தாண்டி இதனை சூடுப்படுத்தும்போது, இந்த பொருள் சிதைவடைகிறது. இதனால் நச்சுநிறைந்த வாயுக்கள் தோன்றி வலுவான ஆக்சிடண்ட்கள், நைட்ரேட்கள், கனிம குளோரைடுகள், குளோரேட்கள் மற்றும் பெர்குளோரேட் ஆகியவற்றுடன் வினைபுரிகின்றன, இதனால் தீயும் வெடிப்பும் ஏற்படக்கூடும்.\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- MSDS sheet on urea\n- Use of urea in hand dyeing\n\n\n\n\n", "document_id": "ta_ta_21223"}, {"id": [389, 5], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "தயாரிப்பு மற்றும் பண்புகள்.\nஆர்சனிக் மூவாக்சைடுடன் ஐதரசன் புளோரைடு சேர்த்து வினைப்படுத்துவதன் மூலமாக ஆர்சனிக் முப்புளோரைடு தயாரிக்க முடியும்.\n\nவாயு நிலையில் பட்டைக்கூம்பு மூலக்கூறு வடிவில் உள்ள இச்சேர்மம் திண்ம நிலையிலும் காணப்படுகிறது. வாயு நிலையில் உள்ள போது As-F பிணைப்பு நீளம் 170.6 பை.மீ மற்றும் F-As-F பிணைப்புக் கோணம் 96.2° ஆகவும் உள்ளது.\n\nஅலோக குளோரைடுகளை, புளோரைடுகளாக புளோரினேற்றம் செய்ய ஆர்சனிக் முப்புளோரைடு பயன்படுகிறது. இச்செயலின் அடிப்படையில் நோக்கும் போது இது ஆண்டிமனி முப்புளோரைடை விட வினைத்திறன் குறைந்ததாக உள்ளது.\nAsF என்ற எதிர்மின் அயனிகள் கொண்ட சேர்மங்களையும் வேதி வினைகளின் மூலம் தயாரிக்க முடியும். உதாரணம் CsAsF4.பொட்டாசியம் புளோரைடு மற்றும் ஆர்சனிக் முப்புளோரைடு சேர்ந்து உருவாகும் பொட்டாசியத்தின் KAsF உப்பில் AsF மற்றும் AsF அயனிகள் இடைவினையுடன் காணப்படுகின்றன. \n\nSbF உடன் வினைபுரிகையில் அயனக் கூட்டுப் பொருள் AsF SbF உருவாகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_69068"}, {"id": [389, 6], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "வினைப்பொருள் அல்லது வினைப்படு பொருளாக சேர்மங்களை தேர்ந்தெடுப்பதிலிருந்து வேதித் தொகுப்பு தொடங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வினைபடு பொருள்கள் மீது பல்வேறு வகையான வினை வகைகள் பிரயோகிக்கப்பட்டு ஒரு விளை பொருள் தொகுக்கப்படுகிறது. அல்லது ஓர் இடைநிலை விளைபொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக வினைபடு பொருளை கலக்க வேதி உலை அல்லது சாதாரணமான கோளவடிவக் குடுவை போன்றவை அவசியமாகின்றன. பல வினைகளின் முடிவில் இறுதி விளைபொருள் தயாரித்து பிரிக்கப்பட வினை தொடங்குவதற்கு முன்னர் சில முன் செயல்முறைகள் தேவைப்படுகின்றன . \n\nவினையின் இறுதியில் உருவாகும் விலைபொருளின் அளவு வினை விளைச்சல் எனப்படுகிறது. குறிப்பாக வேதியல் தொகுப்பு வினையில் உருவாகும் வேதியியல் விளைபொருட்களின் எடை கிராம் அலகிலும் அல்லது கோட்பாடுகளின் படியான கணக்கீட்டின் அடிப்படையில் சதவீதமாக வெளியிடப்படுகிறது. இத்தகைய தொகுப்பு வினைகளின் போது விரும்பத்தகாத பக்க வினைகள் நிகழ்ந்து தேவையான வினை பொருட்களின் விளைச்சலைக் குறைக்கும் செயல்முறையும் நிகழ்வதுண்டு. எர்மான் கோல்ப் என்பவர் இன்றைய நடைமுறையில் உள்ள வேதித்தொகுப்பு வினையின் பொருளுடன் முதன் முதலில் வேதித்தொகுப்பு வினையைப் பயன்படுத்தினார். \n\nமூலோபாயங்கள்.\nவினைபடு பொருள் அ வை வினை விளைபொருள் ஆ வாக மாற்றுவதற்கு ஒற்றை படிநிலையைத் தாண்டி வேதித் தொகுப்பு வினைகளில் பல மூலோபாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலபடி வேதித் தொகுப்பு வினைகளில் ஒரு வேதிச் சேர்மம் தொடர்ச்சியான தனித்தனி வினைகளால் தொகுக்கப்படுகிறது. ஒவ்வொரு வினையும் அவற்றின் தனிவினைகள் மூலம் நிகழ்கின்றன . உதாரணமாக ஓர் ஆய்வகத் தொகுப்பு வினையில் பாராசிட்டமாலைத் தொகுக்க மூன்று தனித்தனியான செயற்கை முறைகள் பயன்படுகின்றன. அடுக்கடுக்கு வினைகளில் பல வேதியியல் மாற்றங்கள் ஒரு வினைபடு பொருளுக்குள்ளேயே நிகழ்கின்றன. பல வினைபடு பொருட்கள் பங்கேற்கும் வினையில் 11 வெவ்வேறு வினைகளுக்கு உட்பட்ட பின்னர் ஒரு தனி வினைவிளை பொருள் உருவாதலும் இங்கு உண்டு. பல மின்திறன் எதிர்விளைவுகளில் ஒற்றை எதிர்வினை உற்பத்தி மற்றும் ஒரு தொலைநோக்கி உருவாக்கம் ஆகியவற்றில் ஒரு எதிர்வினை இடைநிலைகள் தனிமையாக்குதல் இல்லாமல் பல மாற்றங்கள் வழியாக செல்கிறது. ஓருலைத் தொகுப்பு முறையில் ஒரு வினைபடு பொருள் எந்த விதமான இடைநிலை பொருள்களையும் பிரித்துக் கொடுக்காமல் பல வேதிமாற்றங்கள் வழியாக விளைபொருளைக் கொடுக்கவும் செய்கிறது.\n\nகரிமத் தொகுப்பு வினைகள்.\nகரிமத் தொகுப்பு வினைகள் என்பது கரிம சேர்மங்களைத் தயாரிக்க உதவும் ஒரு சிறப்பு கிளை தயாரிப்பு முறையாகும்.. ஒட்டுமொத்த தொகுப்பு வினை போன்ற முறைகளில் ஒரு குறிப்பிட்ட சிக்கலான வேதிப் பொருளைத் தயாரித்துத் தொகுப்பதற்கு பல படிநிலைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கூடுதலான நேரத்தையும் செலவிட அவசியம் உண்டாகிறது. கரிமத் தொகுப்பு வினைகள் வழியாக கரிமச் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு மிகுந்த திறன் தேவைப்படுகிறது. சிக்கலான மற்றும் மதிப்பு மிக்க வேதிப்பொருட்களைத் தொகுப்பவர்கள் வேதியியலாளர்கள் மத்தியில் மதிப்புமிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள். இத்தகைய ஒரு கரிமப் பொருளைத் தொகுப்பு வினையில் தயாரித்தற்காக இராபர்ட்டு பர்ன்சு உட்வர்டுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஒரு வேதியியல் தொகுப்பு அடிப்படையான ஆய்வகச் சேர்மத்திலிருந்து தொடங்கி ஒரு புதிய விளைபொருளின் விளைச்சலில் முடிகிறது என்றால் அத்தொகுப்பு வினை முற்றிலும் ஒரு செயற்கை வினையாகும். ஒருவேளை தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் புதிய சேர்மங்களுக்கு இட்டுச்செல்கிறது என்றால் அத்தொகுப்பு வினை பகுதி செயற்கை செயல்முறை வினை என விவரிக்கப்படுகிறது.\n\nகுறுகிய வரையறை.\nவேதித் தொகுப்பு வினை என்பதற்கு மற்றொரு பொருளும் கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வகையான ரசாயன வினையை மட்டும் குறிப்பதாகவும் கூறி கட்டுப்படுத்தப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருள்கள் நேரடியாக இணைந்து வினைபுரிந்து ஓர் ஒற்றை விளைபொருளை உருவாக்கும் வினை இவ்வாறு அழைக்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_54712"}, {"id": [389, 7], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "இச்சுழற்சியை கார்ல் கோரி மற்றும் கெர்ட்டி கோரி ஆகியோர் விளக்கினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27129"}, {"id": [389, 8], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "விலங்குகளில் இது முட்டை, விந்து எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு முளையம் உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது. தாவரங்களில் மகரந்த மணிகளில் இருக்கும் புணரிக் கலமானது, முட்டைக் கலத்துடன் இணைந்து உருவாகும் செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது. \n\nகருக்கட்டலின் பின்னர் ஒரு தனி உயிரினம் உருவாகும் முழுமையான செயல்முறையை இனப்பெருக்கம் என்கின்றோம். \n\nதாவரங்களில் கருக்கட்டல்.\nதாவரங்களில் பூக்கும் தாவரங்கள் (flowering plants), வித்துமூடியிலிகளை (gymnospermae) உள்ளடக்கிய வித்துத் தாவரங்கள் (seed-bearing plants) என்ற பிரிவினுள் வரும் விதை கொண்ட தாவரங்களில் இவ்வகையான கருக்கட்டல் நடைபெறுகிறது. ஆனாலும் அது நடைபெறும் செயல் முறையானது வேறுபடுகின்றது. கருக்கட்டலின் பின்னர் உருவாகும் முளையமானது புதியதொரு தாவரமாக விருத்தியடையும் வல்லமை கொண்டதாக இருக்கும். \nபூக்கும் தாவரங்கள்.\nசூல்வித்திலையானது மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளான பின்னர், சூலகமுடி அல்லது குறி என அழைக்கப்படும் மகரந்தத்தை ஏற்கும் பகுதியினால் சுரக்கப்படும் வெல்லப் பதார்த்தங்களின் தூண்டுதலால், மகரந்த மணியானது வளர ஆரம்பிக்கும். இந்த மகரந்தக் குழாய் தாவர இழையத்தினூடாக நீண்டு வளர்ந்து சூலகத்தை சென்றடையும். மகரந்த உயிரணுவின் இருமடியக் (diploid) கருவானது இந்தக் குழாயினூடாகச் செல்லும்போது பிரிவுக்குள்ளாகி இரு ஒருமடிய (haploid) விந்துக் கருக்களை (sperm nuclei) உருவாக்கும். இந்த விந்துக் கரு, சூலகத்திலுள்ள, சூல்வித்து உயிரணுவின் ஒருமடியக் கருவுடன் இணைந்து இருமடியக் கருவை உருவாக்கும். இந்த செயல்முறையே உண்மையில் கருக்கட்டல் நிகழும் இடமாகும். கருக்கட்டலின் பின்னர் சூலகமானது விருத்தியடைந்து பழமாகிறது.\n\nவித்துமூடியிலி தாவரங்கள்.\nவித்துமூடியிலித் தாவரங்களில் முக்கியமாக இரு வகையில் மகரந்தம் சூல்வித்தை சென்றடைகின்றது. சில வகைகளில் நகரிழைகளின் உதவியுடன் விந்துக் கலங்கள் ஊடகங்களில் நீந்திச்சென்று சூல்வித்தை அடையும். அவ்வாறு நகரிழை அற்றவற்றில், மகரந்தக் குழாய் உருவாக்கத்தால், சூல்வித்தை சென்றடையும்.\n\nவிலங்குகளில் கருக்கட்டல்.\nஉள்ளான, வெளியான கருக்கட்டல்.\nவெவ்வேறு விலங்குகளில் கருக்கட்டலின்போது, விந்துக்கள் வேறுபட்ட முறைகளில் முட்டையை சென்றடையும். அத்துடன் பல விந்துகளில் ஒன்று மட்டும் முட்டையுடன் இணையும். கருக்கட்டலானது உள்ளான கருக்கட்டலாகவோ, அல்லது வெளியான கருக்கட்டலாகவோ இருக்கலாம். உள்ளான கருக்கட்டல் என்பது உடலுக்கு உள்ளாக விந்தும், முட்டையும் இணைவதையும், வெளியான கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியாக விந்தும், முட்டையும் இணைவதையும் குறிக்கும். \n\nமீன், ஐதரா hydra), பவளம் (coral) போன்ற, பொதுவான நீர்வாழ் விலங்குகளில் வெளியான கருக்கட்டலே நிகழ்கிறது. இங்கே ஆணிலிருந்து நீர்த்தன்மையான வெளியூடகம் ஒன்றில் வெளியேற்றப்படும் விந்துக்கள் நீந்திச் சென்று, அங்கே பெண்ணிலிருந்து வெளியேற்றப்படும் முட்டைகளுடன் இணைகின்றது. இவ்வகையான கருக்கட்டலுக்கு, விந்து இலகுவாக உட்புகக் கூடியதாக, முட்டையானது மெல்லிய வெளிமென்சவ்வைக் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் விந்தானது வீரியமான அசையும் திறன் கொண்டதாக இருப்பதுடன், வெளிச் சூழலை எதிர் கொள்வதால், மிக அதிகளவில் விந்துக்கள் உருவாக்கப்படும் நிலையிலும் இருக்க வேண்டும். இவ்வாறான கருக்கட்டலில் உடல்திரவங்களின் தொடர்பு குறைவாக இருப்பதனால், \nதொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அத்துடன் தேர்வற்ற புணரிகளின் இணைவால், மரபியல் வேறுபாடு அதிகளவில் உருவாகும் சந்தர்ப்பமும் ஏற்படும். \n\nஉள்ளான கருக்கட்டலில், பொதுவாக விந்தும், முட்டையும் இணைவது பெண் விலங்குகளின் உடலின் உள்ளேயே நடைபெறும். இவ்வகை கருக்கட்டலில், கருக்கட்டலின் நிகழ்தகவு அதிகமாக இருப்பதுடன், புணரிகள் வீணாதலும் குறைக்கப்படும். அத்துடன் புணரிகளை தேர்வு செய்ய முடிவதுடன், முட்டைக்கான அதிககால பாதுகாப்பும் கிடைக்கும். கோழி போன்ற தடித்த வெளி மென்சவ்வைக் கொண்ட முட்டைகளை உருவாக்கும் விலங்குகளில், முட்டைகள் உடலைவிட்டு வெளியேறிய பின்னர் விந்துக்கள் உட்புகுவது கடினமாதலால், முட்டைகள் உடலினுள் இருக்கையிலேயே, மென்சவ்வை தடிப்பற்றதாக இருக்கும் நிலையிலேயே கருக்கட்டல் நிகழ்ந்துவிடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22332"}, {"id": [389, 9], "question": "<Query> என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சி.", "document": "கரைப்பான்.\n1,3 இருமெத்தில்-2-இமிடசோலிடினோன் சிறந்த கனிமக் கரைப்பானகவும், கரிமக் கரைப்பானாகவும் செயல்படுகிறது. டி.எம்.ஐ. (DMI) மற்றும் டி.எம்.பி.யூ. (DMPU) ஆகிய இரண்டு கரைப்பான்களும், புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய எச்.எம்.பி.ஏ (HMPA) கரைப்பானுக்கு மாற்று கரைப்பானாகவும், பதிலி கரைப்பானாகவும் பயன்படுத்தப்படுகின்றன. \n\nடி.எம்.ஐ. (D.M.I.) அழுக்கு நீக்கியாகவும், சாயப்பொருளாகவும் பயன்படுகிறது. மின்னனுப் பொருள்கள் தயாரித்தலிலும், பலபடிச் சேர்மம் உற்பத்தி செய்தலிலும் 1,3-இருமெதில்-2-இமிடசோலிடினோன் [DMI] பெரும் பங்கு வகிக்கிறது. \n\nஇதன் நச்சுத்தன்மை தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104107"}]
[{"id": [390, 0], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "1916இல் நிறுவப்பட்ட கோப்பா அமெரிக்காவின் 45ஆம் பதிப்பாக இது உள்ளது. வழக்கமான நான்காண்டு சுழற்ச்சிக்கு மாறாக தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்புக்கும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்புக்கும் இடையேயான ஓர் உடன்பாட்டின்படி இது நடைபெற்றது; வழக்கமான 12 அணிகளுக்கு மாறாக விரிவுபடுத்தப்பட்ட 16 அணிகள் கலந்து கொண்டன; தென்னமெரிக்கக் கூட்டமைப்பின் அனைத்து அணிகளும் (10) வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்பிலிருந்து ஆறு அணிகளும் பங்கேற்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணி 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெறாது; அதற்கு 2015ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்ற சிலி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது.\n\nஇத்தொடரின் இறுதிப் போட்டியில் சிலியும் அர்கெந்தீனாவும் விளையாடின. இறுதிப் போட்டியில் சிலி வெற்றிபெற்று உருகுவை, அர்கெந்தீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக அடுத்தடுத்து இரண்டு கோப்பா அமெரிக்காவை வென்ற நான்காவது அணியாக வந்தது.\n\nபங்கேற்கும் அணிகள்.\nதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பிலுள்ள பத்து அணிகளும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து ஆறு அணிகளும் போட்டியில் விளையாடும் என போட்டியை ஒருங்கிணைத்த இரு கூட்டமைப்புகளும் அறிவித்தன. ஐக்கிய அமெரிக்காவும் மெக்சிக்கோவும் தானியக்கமாக தகுதி பெறும். மற்ற நான்கு இடங்களுக்கு 2014இல் மத்திய அமெரிக்கப் போட்டியில் வென்ற கோஸ்டா ரிக்கா, கரீபியன் மண்டலப் போட்டியின் வாகையாளர் ஜமைக்கா, 2015 தங்கக் கோப்பையில் முதல் நான்கு இடம் பெற்றவர்களிடையே நடந்த தகுதிப் போட்டிகளில் வென்ற ஐய்த்தி, பனாமா நாடுகள் தேர்வாயின.\nவிளையாடுமிடங்கள்.\nஇரு கூட்டமைப்புகளும் ஐக்கிய அமெரிக்க காற்பந்துச் சங்கத்துடன் இணைந்து நவம்பர் 19, 2015 அன்று பத்து விளையாடும் அரங்குகளை அறிவித்தன.\n\nவெளியேறும் நிலை.\n<section begin=bracket /><section end=bracket />\n\nகாலிறுதி.\n<section begin=m25 /><section end=m25 />\n<section begin=m26 /><section end=m26 />\n<section begin=m27 /><section end=m27 />\n<section begin=m28 /><section end=m28 />\n\nஅரையிறுதி.\n<section begin=m29 /><section end=m29 />\n\n<section begin=m30 /><section end=m30 />\n\nமூன்றாமிடம்.\n<section begin=m31 /><section end=m31 />\n\nஇறுதியாட்டம்.\n<onlyinclude></onlyinclude>\n\nதரவுகள்.\n- 6 கோல்கள்\n- எட்வார்தோ வார்கசு\n- 5 கோல்கள்\n\n- லியோனல் மெஸ்ஸி\n- 4 கோல்கள்\n\n- கொன்சாலோ இகுவைன்\n- 3 கோல்கள்\n- பிலிப்பே கூட்டின்டோ\n- அலெக்சிசு சான்சேசு\n- கிளின்ட் டெம்ப்சி\n- 1 சுயகோல்\n- பிராக் பாப்ரா (கோஸ்ட்டா ரிக்காவுக்கு எதிராக)\n- யே-வோன் வாட்சன் (உருகுவைக்கு எதிராக)\n- ஆல்வரோ பெரெய்ரா (மெக்சிக்கோவுக்கு எதிராக)\n\nவெளி இணைப்புகள்.\n- Copa America Centenario வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு வலைத்தளத்தில்\n- Copa America Centenario at தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு வலைத்தளத்தில்\n- Copa America Centenario யுஎஸ் சாக்கர் வலைத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86822"}, {"id": [390, 1], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "2005ஆம் ஆண்டிலிருந்து எந்த நாட்டில் உலகக்கோப்பைப் போட்டிகள் வரும் ஆண்டில் நடக்க உள்ளதோ, அதே நாட்டில் முந்தைய ஆண்டு நடத்தப்படுகிறது; இது உலகக்கோப்பை போட்டிகளை நடத்த ஒரு ஒத்திகையாக அமைகிறது. 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை போட்டியை சூன் 15 முதல் சூன் 30 வரை நடத்திய பிரேசில் இறுதி ஆட்டத்தில் எசுப்பானியாவை 3–0 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றது.\n\nவரலாறு.\nஇந்தப் போட்டிகள் துவக்கத்தில் சவூதி அரேபியாவால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது; இதனை அரசர் ஃபாட் கோப்பை (\"கூட்டமைப்புகளில் வென்றோர் கோப்பை \" அல்லது \"கண்டங்களிடை போட்டி\") என அழைத்தனர். 1992இலும் 1995இலும் சவூதி அரேபிய தேசிய அணியும் கூட்டமைப்பு போட்டிகளில் வென்ற அணியினரும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர். 1997இல் இந்தப் போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. \"ஃபிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பை\" என்ற பெயரில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டியை நடத்தி வந்தனர்.\n\n2005ஆம் ஆண்டு முதல் இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் முந்தைய ஆண்டில் எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகளை ஏற்று நடத்தவுள்ள நாடு இதனை நடத்தும் பொறுப்பை பெறுகின்றது. உலகக்கோப்பைக்கு ஒரு ஒத்திகையாகக் கருத்தப்படும் இந்தப் போட்டிகள் உலகக்கோப்பைக்காக தயார் செய்யப்பட்ட விளையாட்டரங்கங்களின் எண்ணிக்கையில் பாதியை பயன்படுத்துகின்றன. இதனால் ஏற்று நடத்தும் நாட்டிற்கு உயர்நிலைப் போட்டிகளை நடத்தும் பட்டறிவு கிடைக்கின்றது. தென்னமெரிக்க, ஐரோப்பிய வாகையாளர் அணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வது விருப்பத்தேர்வாக உள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- FIFA Confederations Cup, FIFA.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_57619"}, {"id": [390, 2], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "இக்கூட்டமைப்பு, இன்றைய வடிவில் செப்டம்பர் 18, 1961, அன்று மெக்சிக்கோ நகரம், மெக்சிகோவில் தோற்றுவிக்கப்பட்டது; இதற்கு முன்னர் இருந்த \"வட அமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு\" மற்றும் \"மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு\" ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து இது உருவாக்கப்பட்டது. இவ்வாறு இது, ஆறு கண்டரீதியான கால்பந்துக் கூட்டமைப்புகளில் ஒன்றாக உருப்பெற்றது. இதன் முக்கியப் பணிகளாவன: நாடுகளுக்கும், பல்வேறு நாடுகளின் கால்பந்துக் கழகங்களுக்கும் அவற்றுக்குண்டான போட்டிகளை நடத்துவதும், கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிப் போட்டிகளை நடத்துவதும் ஆகும். இப்பகுதியில், ஆண்களுக்கான கால்பந்துப் போட்டிகளில் காலாகாலமாக மெக்சிகோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது; அண்மைக்காலங்களில் \"ஐக்கிய அமெரிக்காவும்\" முன்னிலை வகிக்கிறது. இவ்விரண்டு நாடுகளின் அணிகளே, இக்கூட்டமைப்பின் கோப்பையான தங்கக் கோப்பையை ஒருமுறை மட்டும் விடுத்து மற்ற அனைத்து முறையும் வென்றிருக்கின்றன.\n\nமேலும் பார்க்க.\n- பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு\n- ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு\n- ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு\n- ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்\n- தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு\n- ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு\n\nவெளியிணைப்புகள்.\n- CONCACAF Statutes\n- Confederation of North Central American & Caribbean Association Football, Soccerlens.com. Retrieved 09/10/2010.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57708"}, {"id": [390, 3], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "மற்ற தென்னமெரிக்க நாடுகளைப் போலன்றி, கரீபியன் நாடுகளைப் போல, வெனிசுவேலாவில் அடிபந்தாட்டம் மிகவும் பரவலான ஆர்வத்தைப் பெற்றுள்ளது; இதனால் காற்பந்து விளையாட்டில் போதுமான திறன் வெளிப்படவில்லை. எனவே தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் போட்டிகளில் வெனிசுவேலா எதிலும் வெற்றி பெறவில்லை. 2014ஆம் ஆண்டு வரை தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் உலகக்கோப்பைக்கு தகுதி பெறாத ஒரே அணி வெனிசுவேலா தேசிய காற்பந்து அணிதான். பெரும்பாலும் தகுதிச்சுற்றுக்களில் ஒரு வெற்றி கூட பதிக்காமல் பங்கேற்றுள்ளது; இது கடந்த இரு தகுதிச் சுற்று போட்டிகளில் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது. 2011 வரை கோபா அமெரிக்காவில் மிகச்சிறந்த முயற்சியாக 1967இல் தங்கள் முதல் பங்கேற்பில் ஐந்தாவதாக வந்ததுதான். காற்பந்து முதன்மை விளையாட்டாக இல்லாத நாடுகளிலும் (சப்பான், ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா) தற்போது உலகக்கோப்பையின் புகழ் பரவத்தொடங்கிய பிறகே தேசிய அணிக்கு கூடுதலான இரசிகர் குழாமும் ஊக்கவினைகளும் ஏற்பட்டுள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_86879"}, {"id": [390, 4], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பின் தங்கக்கோப்பைப் போட்டிகளில் மூன்றுமுறை (\"1963\", \"1969\", \"1989\") வெற்றி பெற்றுள்ளது. நடு அமெரிக்க நாடுகளின் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. நான்கு முறை பங்கேற்ற கோபா அமெரிக்கா போட்டிகளில் 2001இலும் 2004இலும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57983"}, {"id": [390, 5], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "மேலும் பார்க்க.\n- பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு\n- ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு\n- ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு\n- ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்\n- ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு\n- வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_57705"}, {"id": [390, 6], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "யூஈஃப்ஏ 1954ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் துவங்கியது. \"எப்பெ சுவார்ட்சு\" முதல் தலைவராகவும் \"ஆன்றி டிலௌனய்\" முதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர். தற்போதையத் தலைவராக பிரான்சின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டாளர் மிசேல் பிளாட்டினி பொறுப்பாற்றுகிறார். தற்போது இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் உள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு\n- ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு\n- ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு\n- ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு\n- தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு\n- வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- UEFA homepage\n- Union of European Football Association, Soccerlens.com. Retrieved: 9 October 2010]\n\n\n\n\n", "document_id": "ta_ta_44602"}, {"id": [390, 7], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "2006-ஆம் ஆண்டுவரை உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கு இவ்வணி தகுதிபெறவில்லை. ஆயினும், ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தப்பெறும் கால்பந்துப் போட்டிகளுக்கு ஐந்துமுறை தொடர்ச்சியாகத் தகுதிபெற்றது. ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை நான்குமுறை ( 1963, 1965, 1978 மற்றும் 1982 ) வென்றுள்ளனர்; மேலும், நான்குமுறை (1968, 1970, 1992 மற்றும் 2010) இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றனர்.\n\n2005-ஆம் ஆண்டில் ஒரு கால்பந்துப் போட்டியிலும் தோற்காமல் இருந்ததால், ஃபிஃபாவின் சிறந்த முன்னேற்றம் காண்பித்த அணி என்ற விருதை வென்றனர். 2006-ஆம் ஆண்டின் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் குழுநிலைக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 2010 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் காலிறுதியை எட்டியபோது, அந்நிலையை அடைந்த மூன்றாவது ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றனர். கடந்த இரு உலகக்கோப்பைப் போட்டிகளைக் கணக்கில்கொண்டு அணிகளை வரிசைப்படுத்தும்போது, உலக அளவில் சிறந்த 10 அணிகளுக்குள் ஒரு அணியினராக \"கறுப்பு விண்மீன்கள்\" திகழ்கின்றனர். இத்தகைய கால இடைவெளியில், ஐரோப்பா அல்லது தென்னமெரிக்க நாடுகளைத் தவிர்த்து சிறந்த 10 அணிகளில் இடம்பிடிக்கும் முதல் அணி இதுவாகும்.\n\n2013-ஆம் ஆண்டில், ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்கு நான்குமுறை தொடர்ச்சியாகத் தகுதிபெறுவதை இரண்டு தடவைகள் செய்து சாதனை படைத்த அணியானது; 1963-லிருந்து 1970 வரை மற்றும் 2008-லிருந்து 2013 வரை.\n\nவெளியிணைப்புகள்.\n- Ghana Football Association official site\n- Ghana List of International Matches at RSSSF\n- Ghana at the World Cups\n- Ghana Teams at World Cups\n- Ghana: Head-to-Head Records at World Cups\n- Ghana at FIFA.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_57880"}, {"id": [390, 8], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "பீஃபா அங்கத்துவக் குறியீடு.\nதற்போது 211 பீஃபா அங்கத்துவ நாடுகள் உள்ளன. அவற்றின் குறியீடுகள் பின்வருமாறு:\n\nஇவற்றையும் பார்க்க.\n- பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நாடுகளின் பட்டியல்\n- ஐ.எசு.ஓ 3166-1\n\nவெளி இணைப்புகள்.\n- FIFA Country Codes – list maintained by the Rec.Sport.Soccer Statistics Foundation Usenet group.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124078"}, {"id": [390, 9], "question": "தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் <Query> காற்பந்தாட்டப் போட்டிகளில் பத்து தென்னமெரிக்க நாடுகளைத் தவிர இரு வட/நடு அமெரிக்க நாடுகளும் பங்கேற்கின்றன.", "document": "உலகக்கோப்பை காற்பந்து வரலாற்றில் பிரேசில் ஐந்து முறை (1958, 1962, 1970, 1994, 2002) கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணியாக விளங்குகிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் நான்கு முறை வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளனர். 1997, 2005, 2009 மற்றும் 2013 ஆண்டுகளில் கோப்பையை வென்று நடப்பு வாகையாளர்களாக உள்ளனர். இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் பங்கேற்ற ஒரே தேசிய அணியாக பிரேசில் சாதனை படைத்துள்ளது. \n\nபிரேசில் தேசிய கால்பந்து அணி உலக கால்பந்து எலோ தர வரிசையில் உலகின் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பிபா தர வரிசையில் 11ஆம் இடத்தில் உள்ளது. \n\nநான்கு வெவ்வேறு கண்டங்களில் நடந்த உலகக்கோப்பைகளில் வென்ற பெருமையும் பிரேசிலுக்கு உண்டு: ஐரோப்பாவில் சுவீடனில் 1958இலும் தென் அமெரிக்காவில் சிலியில் 1962இலும் வட அமெரிக்காவில் (இருமுறை) மெக்சிக்கோவில் 1970இலும் ஐக்கிய அமெரிக்காவில் 1994இலும் ஆசியாவில் கொரியா/சப்பானில் 2002இலும் கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்த அலுவல்முறையான 35 ஆட்டங்களில் தோல்வியடையாத சாதனையை எசுப்பானியாவுடன் பகிர்கின்றனர். கால்பந்து இரசிகர்களிடையே பரவலான மேற்கோளுரை: \"\"Os ingleses o inventaram, os brasileiros o aperfeiçoaram\"\" (\"ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தனர், பிரேசிலியர் கச்சிதப் படுத்தினர்\").\n\nபிரேசில் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக இருப்பதால் தானியக்கமாக போட்டியில் விளையாடத் தகுதி பெறுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Brazil on FIFA.com\n- The official Brazilian football association website\n- Brazilian Football – Guide to Football in Brazil\n- RSSSF Brazil\n- All about Brazilian Football – Sambafoot.com\n- Brazil Football Team World Cup 2014 Schedule\n\n\n\n\n", "document_id": "ta_ta_32612"}]
[{"id": [391, 0], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "வகைகள்.\n- திராட்சை பிராந்தி\n- பழ பிராந்தி \"(ஆப்பிள், செர்ரி, போன்ற பழச்சாற்றில் தயாரிக்கப்படுவது)\"\n- போமேசு அல்லது மேக் பிராந்தி \"(திராட்சை தோல் மற்றும் கொட்டைகள் மூலம் தயாரிக்கப்படுவது)\"\nமேலும் சில மதுபானங்கள்.\n- கள்\n- வைன்\n- பியர்\n- விஸ்கி\n- ரம்\n- ஜின்\n- ஓட்கா\n- காக்டெய்ல்கள்\n- சாராயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32842"}, {"id": [391, 1], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "கூற்றளவு 50/30.\nகூற்றளவு 50 (lethal dose 50/30, LD-50/30) என்பது சோதனைக்காக எடுத்துக் கொண்ட ஒரு தொகுதி சிற்றுயிரிகளில் (எலி, முயல் போன்றனவற்றில்) 30 நாட்களில் 50 விழுக்காடு இறப்பதற்குத் தேவையான ஏற்பளவினைக் குறிக்கும். LD/30 அல்லது LD/60 போன்ற அளவுகள் சிகிச்சை எதுவுமில்லாமல் 30 அல்லது 60 நாட்களில் 50% இறப்பதற்குத் தேவையான ஏற்பளவினைக் குறிக்கும். 60 நாட்களுக்கு மேல் உயிருடன் இருக்கும் உயிரினங்கள் உயிர்வாழும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் இவ்வளவுகள் உடநல இயற்பியலில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் கூற்றளவு மாறுபடும். கதிர்வீச்சின் தாக்கம் ஒவ்வொரு உயிரினத்திலும் எவ்வாறுள்ளது என அறிய இது உதவுகிறது.\n\nபொதுவாக LD 50/30 இன் அளவு 400 முதல் 450 ரெம் (4 முதல் 5 சீவெர்ட்) ஆக இருக்கும். LD 50/60 அண்ணளவாக 2.5 முதல் 3 கிரே ஆகும்.\n\nசில உயிரினங்களுக்கு கூற்றளவு 50.\n- குரங்கு 5 கிரே\n- மனிதன் 4--6 கிரே\n- எலி 6--7 கிரே\n- தவளை 7 கிரே\n- ஆமை 15 கிரே\n- நத்தை 100 கிரே\n- அமீபா 1000 கிரே\n\nகுறைகூற்றளவு.\nபுற்று நோய் வளரும் நல்ல திசுக்களிலும் புற்றுநோய் கண்ட திசுக்களை அடுத்தும் காணப்படும் நல்ல திசுக்களும் கதிர்மருத்துவத்தின் போது கதிர்வீச்சினை ஏற்கின்றன, இதனால் அவை சேதமுறலாம். இது குறை கூற்றளவு (\"sublethal dose\") எனப்படும். இந்த அளவு கூற்றளவினை விடக் மிக்க குறைவானது. சேதம் 2-3% ஆகவே இருத்தல் வேண்டும். போதுமான கால இடைவெளி, நல்ல உயிர் சத்து, ஆற்றல் கொடுக்கப்பட்டால், இந்த சேதப்படுத்தப்பட்ட உயிரணுக்கள சேதத்தினை முழுதும் சமாளித்து நல்ல நிலைக்கு வந்துவிடக்கூடும். ஆனால் சேதம் சரிசெய்யப்படும் முன், மேலும் அதிக சேதம் கதிர் வீச்சினால் ஏற்படுமானால், அதுவே கூற்றளவாக மாறும். குறைகூற்றளவு சரிசெய்யப்படுவதின் அரைப் பொழுது (Recovery Half Life) பொதுவாக ஒரு மணி நேரமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53581"}, {"id": [391, 2], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "இந்த நவீன முறை பழச்செடிகள், தென்னை, காய்கறிகள், மலை தோட்ட பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. இம்முறையில் மேற்பரப்பு பாசன முறையை விட ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. தண்ணீர் கணிசமான அளவில் சேகரிக்க முடியும். அதிக விளைச்சல். விளைபொருளின் உயர்ந்த தன்மை. நிலம் சமமாக இருக்க தேவைஇல்லை. களைகள் குறைவு மற்றும் உரம் இடுதலிலும் 30 சதவிகிதம் குறைவு.இம்முறையை பயன்படுத்தினால் அனைத்து பயிர்களிலும் நீரில் 40 – 60 சதவிகிதம் மிச்சப்படுத்தி மகசூலில் 30 முதல் 100 சதவிகிதம் அதிகம் எடுக்க முடியும்.தமிழ்நாட்டில் தற்பொழுது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் எக்டேர் தென்னைக்கும் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் எக்டேர் மற்ற பயிர்கட்கும் (திராட்சை, வாழை, கரும்பு) சொட்டு நீர் பாசனம் செயல்படுகின்றது. தற்பொழுது உள்ள நீர்ப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அனைவரிடமும் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\n\nவாரத்திற்கு ஒருமுறை வலை வடிகட்டியினை வெளியில் எடுத்து நன்றாக தண்ணீரில் விட்டு கழுவ வேண்டும். அதிலுள்ள ரப்பர் சீலை உடைக்காமல் மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். பேக்வாஸ் செய்யலாம். அழுத்தமானியின் வித்தியாசம் 0.2 கிலோ, செ.மீ., ஆக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். பிரதான குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் அடைப்பை அகற்றுதல்: சில நேரங்களில் மணல் மற்றும் வண்டல் மண் போன்ற சிறிய துகள்கள் வடிகட்டிகளில் சிக்காமல் பிரதான குழாய்களில் வந்து அடைத்து கொள்ளும். சில வகை பாசிகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளும் குழாய்களில் வந்து தங்கிவிடும். இவற்றை நீக்க வாரம் ஒருமுறை பிளஸ் வால்வை திறந்து விட வேண்டும். பக்கவாட்டு குழாய்களில் உள்ள அடைப்புகள் அதன் நுனியில் உள்ள வால்வை நீக்கி வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104752"}, {"id": [391, 3], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "செங்கள் தயாரிப்பில் நொதித்தல் சில வாரங்களிலிருந்து சில வருடங்களாக உள்ளது; இந்த நொதித்தலைப் பொருத்தே செங்கள்ளின் மென்மையும் நெகிழ்தன்மையும் தீர்மானிக்கப்படுகின்றன. \"காக்கப்பட்ட செங்கள்கள்\" (\"Vin de garde\") எனப்பட்டவை குறைந்தது நான்கு வாரங்களிலிருந்து பல ஆண்டுகளாக மதுக்கலன்களில் நொதிக்க விடப்பட்டிருக்கும்.\n\nகாக்கப்பட்ட செங்கள்கள் பல வகைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன : \n\n- இடைப்பட்டக் காலம்:-ஐந்து முதல் 10 ஆண்டுகள் நொதிக்க விடப்பட்டவை;\n- நீள்-கால நொதிப்பு: பத்து முதல் இருபதாண்டுகள் பழமையானவை;\n- மிக நீள் நொதிப்பு செங்கள்: இருபதாண்டுகளுக்கும் மேலானவை\n\nதயாரிப்பு.\nதிராட்சைப் பதனிடுதல்.\nசெங்கள் தயாரிப்பின் முதல் அடியாக பறித்த திராட்சைகளை பதனிடுவதாகும். கையாலோ இயந்திரங்களாலோ பறித்த திராட்சைகள் பொதுவாக ஓர் கொள்கலனில் கொட்டப்படும். அதிலிருந்து ஓர் திருகாணி அமைப்பின் மூலம் திராட்சைப் பதனிடும் இயந்திரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. \n\nகாம்பெடுத்தலும் பிழிதலும்.\nபொதுவாக கள்தயாரிப்பிடத்திற்கு கொணரப்படும் திராட்சைகள் (குறிப்பாக கைகளால் பறிக்கப்பட்டவை) முழுத்திரள்களாக, காம்புகளுடனும் இலைகளுடனும் இருக்கும். புளிக்க வைக்கப்படும்போது காம்புகள் இருந்தால் அவை கசப்பான சுவையை அளிக்கும்; எனவே திராட்சைகளிலிருந்து காம்புகளும் இலைகளும் பிரித்தெடுக்கப்படும். இது \"காம்பெடுத்தல்\" (destemming) எனப்படுகின்றது. இயந்திரங்கள் மூலமாக காம்பெடுக்க பொதுவாக திராட்சை அளவு துளைகளுடன் கூடிய சுழலும் கூண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கூண்டிற்குள் பொதுமைய அச்சின் கரங்கள் கூண்ண்டின் உட்புறத்தை நோக்கி இருக்கும். திராட்சைகள் கூண்டின் துளைகள் வழியாக செல்லும்; காம்புகளும் இலைகளும் கூண்டின் திறந்த முனையில் வெளியேத் தள்ளப்படும். \n\nகாம்பெடுத்தலிற்குப் பின்னர், திராட்சைகள் மெல்ல நசுக்கப்படும்.இவை சோடியான உருளைகளாக இருக்கும். இந்த உருளைகளுக்கு இடையேயான இடைவெளியை கட்டுப்படுத்துவதன் மூலம் பிழிதலை செங்கள் தயாரிப்பாளர் தேர்வின்படி மெல்லவோ, கடினமாகவோ, பிழியாமலோ அமைக்கலாம். \n\nதிராட்சைகள், தோல்கள், சாறு, கொட்டைகள் கலந்த கலவை நொதியேறாப் பழச்சாறு எனப்படுகின்றது. இந்த பழச்சாறு கொள்கலன் ஒன்றுக்கு ஏற்றப்படுகின்றது; இது எஃகாலோ பைஞ்சுதையாலோ அல்லது ஓக் மர பெருந்தொட்டியாகவோ இருக்கலாம். இதில்தான் நொதிக்க வைக்கப்படுகின்றது. \n\nதற்கால நவீன மது தயாரித்தல் இயந்திரங்களில், காம்பெடுத்தலும் பிழியலும் வழமையாக துருவேறா எஃகு பயன்படுத்தப்படுகின்றது. \n\nவருகையில் சேர்க்கைகள்.\nவழமையாக மது தயாரிப்பகத்திற்கு உள்வரும் திராட்சைகளுடன் பாதுகாப்பு வேதிப்பொருளாக கந்தக டைஆக்சைடு சேர்க்கப்படுகின்றது. இது குறையில்லா நலத்துடனுள்ள திராட்சைகளில் சேர்க்கப்படுவதில்லை; மிக அழுகிய திராட்சைகளில் இது 70 மிகி/லி வரைச் சேர்க்கப்படுகின்றது. ஆக்சிசனேற்றத்தைத் தவிர்க்கவும் நொதித்தலை தாமதப்படுத்தவும் இச்சேர்க்கை உதவுகின்றது. \n\nமென்மையாக்கும் நொதியங்களும் (காட்டாக குளுகேனேசுகள்) இக்கட்டத்தில் சேர்க்கப்படலாம்; இவை தோல்களிலிருந்து நிறத்தையும் பழச்சுவையையும் பிரிக்கவும் தொடரும் பதனிடுதலுக்கு உதவியாகவும் உள்ளன. \n\nதனின் : இப்போது சேர்க்கப்படலாம், அல்லது பின்னர் சேர்க்கப்படலாம், அல்லது சேர்க்கப்படாமலே கூட இருக்கலாம். தனின் நிறத்தை நிலைப்படுத்தவும் ஆக்சினேற்றத்தை தவிர்க்கவும் அழகலின் தாக்கத்தை எதிர்க்கவும் உதவுகின்றது. \n\nநொதியேறாப் பழச்சாற்றைக் குளிர்வித்தல்.\nசில செங்கள் தயாரிப்பாளர்கள் பழச்சாற்றை கிட்டத்தட்ட 10°C (50°F)க்கு குளிர வைக்க விரும்புகின்றனர்; இது ஒன்றிலிருந்து நான்கு நாட்கள் வரையிலும் நொதிப்பிற்கு முந்தைய காலத்து மென்மையாக்கலுக்கு (\"குளிர்ந்த ஊறவைத்தல்\") உதவுகின்றது. நிறத்தையும் பழச்சுவையையும் இந்நீர்மத்தில் தக்கவைக்கவும் முந்தைய செயற்பாட்டில் சேர்த்த தனின்களை நொதியலுக்கு முன்னதாக பிரித்தெடுக்காமல் இருக்கவும் இது உதவுகின்றது. நொதிக்கப்பட்ட பின்னர் உண்டாகும் மதுசாரம் தனின்களைப் பிரித்தெடுக்கிறது. இச்செயற்பாடுகள் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானவை அல்ல. புதிய உலக நாடுகளில் உள்ள செங்கள் தயாரிப்பாளர்களிடம் கூடுதலாக காணப்படுகின்றது. \n\nவெளியிணைப்புகள்.\n- செங்கள் வகைகள்\n- (பிடிஎஃப்) திராட்சை மற்றும் திராட்சைச் செங்களிற்கான பிரான்சிய நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122780"}, {"id": [391, 4], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "விளக்கம்.\nபொதுவாக ஜமுனாபாரி ஆடுகள் வெண்மை நிறத்திலும் கழுத்து, தலைப்பகுதிகளில் பழுப்பாகவும் இருக்கும். இவற்றின் மூக்கு கிளி போல் வளைந்திருக்கும். காதுகள் நீளமாகவும் தொங்கிக்கொண்டும் இருக்கும். இந்த இன ஆடுகள் உயரமாகவும், பெரிய உடலமைப்பையும், இந்திய இன ஆடுகளிலேயே நீண்ட கால்களையும் கொண்டது. இவற்றின் கொம்புகள் குட்டையாகவும், தட்டையாகவும் பின்னோக்கி முறுக்கியும் காணப்படும். தொடைப் பகுதியில் நீண்ட முடிக்கற்றைகள் காணப்படும். வளர்ந்த கிடா 90-100 செ.மீ உயரமும் 65-80 கி.கி எடையுடனும், பெட்டை 70-80 செ.மீ உயரமும் 45-60 கி.கி எடையுடனும் இருக்கும். பொதுவாக பெட்டை ஆடுகள் 20-25 மாத வயதில் முதல் குட்டி ஈனும், பிறந்த குட்டியின் எடை 4 கி.கி இருக்கும். ஒரு நாளைக்கு 2-2.5 கி.கி பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன்பெற்றது. ஆண்டொன்றிற்கு 274 நாட்களில் 280 கி.கி பால் உற்பத்தி செய்யும். பாலில் கொழுப்புச் சத்து 3 முதல் 3.5 சதவிகிதம் இருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_33197"}, {"id": [391, 5], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும். திராட்சை 6 தொடக்கம் 300 வரையான பழங்களைக் கொண்ட குலைகளாகக் காய்க்கின்றது. இது கறுப்பு, கடும் நீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் கூர்ப்பு அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான அந்தோசயனின் என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன.\n\nதிராட்சை வகைகள்.\nபன்னீர் திராட்சை,அனாப்-சாகி, தாம்சன்(விதையில்லாதது‌‌),அர்காவதி,அர்கா சியாம்,அர்கா காஞ்சனா,அர்கா ஹான்ஸ்,மாணிக்சமான்,சோனாகா,சரத்(விதையில்லாதது‌‌).\nமண் மற்றும் தட்பவெப்பம்.\nநல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண்பூமி ஏற்றதாகும். மண்ணின் காரஅமிலத்தன்மை 6.5 முதல் 7க்குள் இருக்க வேண்டும். மண்ணின் உப்பு அளவு 1க்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுவாக பன்னீர் திராட்சை சாகுபடிக்கு உப்பு, உவர்மண் தவிர கரம்பை மண், செம்மண், வண்டல் மண் போன்றவை ஏற்றவை.தமிழ் நாட்டில் மலைப்பகுதியை தவிர அனைத்து இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றதாகும்.\nநிலம் தயாரித்தல்.\nபன்னீர் ரகங்களுக்கு குழிகளை 0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3மீட்டர் இடைவெளியில் தோண்டவேண்டும். மற்ற ரகங்களுக்கு 1*1*! மீட்டர் அளவுள்ள குழிகளை தோண்டவேண்டும்.குழிகளை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது குப்பைகள் பசுந்தழை உரமிட்டு நிரப்ப வேண்டும். பின்பு ஜூன்-ஜூலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.\nநீர் நிர்வாகம்.\nசெடிகள் நட்ட உடனேயும்,மூன்றாவது நாளும் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் காட்ட வேண்டும். கவாத்து செய்வதற்கு ௧௫நாள் முன்பும்,அறுவடைக்கு ௧௫நாள் முன்பும் நீரை நிறுத்த வேண்டும்.\nகொடிகள் வளர்ப்பு முறை.\nநடவு செய்து வளரும் செடியை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வந்து பின்பு நுனியை கிள்ளி விடவேண்டும். பின்பு வளரும் பக்கக்கிளைகளை எதிர் எதிர் திசையில் வளரவிட்டு மென்மேலும் நுனிகளை கிள்ளி,கிளைகளை பந்தல் முழுவதும் படர செய்ய வேண்டும்.\nபந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர கொடிகளின் நுனியை வெட்டி விடுதல் மிக அவசியமாகும். தாய்க்கொடி மற்றும் பக்கவாட்டில் வளரும், கொடிகளின் நுனியை 12 முதல் 15 மொட்டுக்கள் விட்டு வெட்டிவிடவேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ளக்கொடியை பந்தலுடன் சேர்த்துக் கட்டவேண்டும். நெருக்கமாகு பழங்கள் உள்ள திராட்சைக் குலைகளில் 20 சதவீதம் பட்டாணி அளவு, இருக்கும் பொழுது நீக்கவேண்டும்.\nபூச்சி பாதுகாப்பு.\nவண்டுகள்.\nஇரண்டு அல்லது மூன்று முறை பாசலோன் 35 இசி மருந்தை ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇலைப்பேன்கள்.\nடைமித்யேட் 30 இசி மருந்தை ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.\nமாவுப்பூச்சிகள்.\nடைமித்யேட் 25 இசி அல்லது மானோகுரோட்டாபாஸ் 36wsc ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளித்தோ கட்டுபடுத்தலாம்.மாவுப்பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் புள்ளி வண்டுகளை செடி ஒன்றுக்கு பத்து வீதம் விட்டு கட்டுபடுத்தலாம்.\nதண்டு துளைப்பான்.\nஇதைக் கட்டுபடுத்த கார்பரில் 50 சதம் நனையும் தூள் 0.1சதம் கலந்து தண்டு பகுதி முழுவதும் தடவி விடவேண்டும்.\nநூற்புழுக்கள்.\nஒரு கொடிக்கு 60 கிராம் கார்போபியூரான் 3ஜி அல்லது 20 கிராம் ஆல்டிகார்ப் குருணைகள் அல்லது 200 கிராம் வேப்ப புண்ணாக்கு இட்டு பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். மருந்து இட்டு 15 நாட்களுக்கு மண்ணை கிளறக்கூடாது.\nசாம்பல் நோய்.\n0.4 சதம் நீர்த்த கந்தகம் தெளித்து அல்லது கந்தக் தூள் ஒரு எக்டரக்கு 6 முதல் 12 கிலோ அளவில் தூவி கட்டுப்படுத்தலாம்.\nஆந்ரகுனோஸ் மற்றும் அடிச்சாம்பல் நோய் : ஒரு சதவிகித போர்டோக் கலவை அல்லது ஏதாவது ஒரு காப்பர் பூஞ்சாணக்கொல்லி 0.25 சதவிகிதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.\n1 சதவித போர்டோக் கலவை தயாரிக்கும் முறை: 400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவம். காப்பர் சல்பெட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கரைசல்கள் தயாரிக்க மண் பாத்திரம் அல்லது மர வாளிகளைத் தான், உபயோகப்படுத்த வேண்டும். உலோக மண் பாத்திரங்கள் உபயோகப்படுத்தக்கூடாது. கரைசல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு சக்தியைக் கரைசலில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். கத்தியில் செம்புழுப்புத் துகள்கள் காணப்பட்டால் மேலும் சுண்ணாம்பு இடவேண்டும். செம்பழுப்புத் துகள்கள் கத்தியில் படியாமல் இருக்கும் வரை சுண்ணாம்பு இடவேண்டும்.\nதிராட்சை மதுபானங்களின் வகைகள்.\nபெரும்பான்மையான திராட்சை மதுபானங்கள் மத்திய மற்றும் மத்திய தரைகடல் பகுதியை சேர்ந்த \"\"விட்டிஸ் வினிஃபெரா\"\" வகையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சிறிய அளவு மற்ற வகையிலிருந்து தயார் செய்யபடுகிறயது.அவை,\n- வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடா-வை சேர்ந்த \"\"விட்டிஸ் லபுர்ஸ்கா\"\"\n- வட அமெரிக்காவை சேர்ந்த \"\"விட்டிஸ் ரிபர்சியா\"\"\n- தென்கிழக்கு அமெரிக்காவிருந்து மெக்சிக்கோ வளைகுடாவிலிருந்து பரவியுள்ள மஸ்காண்டியன் எனப்படும் \"\"லிட்டிஸ் ருட்டுண்டிபோலியா\"\"\n- ஆசியாவை சேர்ந்த \"லிட்டிஸ் அமெரென்சிஸ்\"\n\nதிராட்சைக் கொடிகள்.\nவரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாற்றிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான \"விட்டிஸ் வினிபேரா\" \"(Vitis vinifera)\" என்பதில் இருந்து கிடைக்கிறது. இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் திராட்சைகளும், வைன்களும், \"விட்டிஸ் லபுருஸ்கா\" \"(Vitis labrusca)\", \"விட்டிஸ் ரிப்பாரியா\" \"(Vitis riparia)\", \"விட்டிஸ் ரொட்டுண்டிபோலியா\" \"(Vitis rotundifolia)\", \"விட்டிஸ் அமுரென்சிஸ்\" \"(Vitis amurensis)\" போன்ற சிற்றினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கிஸ்மிஸ் என்று பெர்சிய மொழியில் குறிப்பிடப்படுகிறது. திராட்சை வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணல் பரப்பில் அதிகம் விளைகிறது. பெரும்பாலான திராட்சை பதியன் மூலமும், விதை மூலமும் வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக மலரும். இதன் பூக்கள் பச்சை நிறத்திலிருக்கும்.\n\nபரவலும் செய்கையும்.\nஉணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி, உலகில் 75,866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சைச் செய்கை நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது, 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது, 2% உலர் பழமாக்கப்படுகிறது. திராட்சைத் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆண்டுக்கு 2% என்ற அளவில் அதிகரித்து வருகின்றன.\n\nகீழேயுள்ள அட்டவணை திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளையும், அந் நாடுகளில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவும் காட்டப்பட்டுள்ளது.\n\nவேறு நாடுகளில் உற்பத்தியாகும் திராட்சைகளைவிட ஆப்கனிஸ்தானின் திராட்சைகள் தரமானவை எனச் சொல்லப்படுகிறது.\n\nதிராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர காபோவைதரேற்று, டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.\nவிதையில்லா திராட்சை.\nதற்போது திராட்சை பயிரிடு முறையில் விதையில்லா திராட்சை உற்பத்தி முறையே பெரும்பங்கு வகிக்கிறது.திராட்சை பயிரானது அதன் கிளைகளை வெட்டி உடலவழி இனப்பெருக்கம் செய்யப்படுவதால், விதையிலா திராட்சை இனப்பெருக்கத்திற்கு எவ்வித சிக்கலை இருப்பதில்லை.திராட்சை தாவரத்தின் விதை வழி பயிரிடலிலும் அல்லது ஆரம்ப கட்ட கருவினை பத்திரமாக எடுத்து திசு வளர்ப்பு செய்து புதிய தாவரங்களை உருவாக்குவதிலும் விதை வழி பயிரிடும் விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.\nவிதையிலா திராட்சை பயிரிட பல ஆதாரங்கள் உள்ளன, மற்றும் அனைத்து வர்த்தக ரீதியாக திராட்சை பயிரிட பின்வரும் மூன்று ஆதாரங்களில் ஒன்றிலிருந்து பெறப்படுகிறது:\nமேற்கண்ட முன்று நிறுவனங்களும் விடிஸ் வினிபெரா ( Vitis vinifera) என்ற திாட்சை வகையின் உற்பத்தியாளர்களாவர். தற்போதைய நிலவரப்படி பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட விதையில்லா திராட்சை இனங்கள் உள்ளன. அவற்றுள் சில ஐன்செட் சீட்லெஸ் (Einset Seedless), பெஞ்சமின் கன்னல்சுவின் முதன்மை விதையிலா திராட்சை, ரிலையன்சு மற்றும் வீனசு போன்ற திராட்சை இனங்கள் வடகிழக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு ஒன்றாரியோ கடுமையான குளிர் காலநிலையை தாங்கி வளர்வதற்குரிய தகவமைப்பைப் பெற்ற சிறப்பு விதையில்லா திராட்சைத் தாவரங்களாகும்.\n\nஉலர்ந்த திராட்சை.\nஇதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.\n\nதிராட்சைச் சாறு.\nதிராட்சையை நசுக்கிப் பிழிந்து திரவமாக மாற்றுவதன் மூலம் திராட்சைச் சாறு பெறப்படுகிறது. இச்சாறு நொதிக்கவைக்கப்பட்ட பின்னர் வைன், பிராந்தி என்ற மது வகைகளும் வினிகர் என்ற காடியும் உற்ப்பத்தி செய்யப்படுகின்றன. காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைச்சாற்றில் இயற்கையாக அதில் இருக்கும் ஈஸ்டு என்ற நொதியுயிரி நீக்கப்படுவதால் நொதித்தல் நடைபெறாது. மேலும் அச்சாற்றை உறையவைத்தால் சாராயம் (ஆல்கஹால்) இருப்பதில்லை.\nமதுத் தொழிற்ச்சாலையில் திராட்சை சாறானது 7 முதல் 23% திராட்சைப் பழக்கூழ் , தோல், தண்டு மற்றும் விதைகளைக் கொண்ட மஸ்த் (must) (நொதியேறாப் பழச்சாறு) என்ற கலைவை தயாரிக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் திராட்சைச் சாறுகளில் கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள கன்கார்டு வகை திராட்சை சாறும், நைஜீரியா திராட்சை வகையிலிருந்து பெறப்படும் வெள்ளை திராட்சை சாறும் பொதுவான வகைகள் ஆகும்.இவை இரண்டும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவைகளாகும். ஐரோப்பிய ஒயின் திராட்சை போன்ற வேறு இன வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கலிபோர்னியாவில் சுல்த்தானா (தாம்சன் சீட்லெஸ்) வகை திராட்சையிலிருந்து பெறப்படும் சாறு வெள்ளை நிறச் சாறு தயாரிப்பளவை உயர்த்துகின்றன\nபன்னீர் திராட்சை மகசூல்.\n5 மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். அப்போது ஏழு முதல் எட்டு டன் வரை திராட்சை பழம் அறுவடை செய்ய முடியும்.\n\nஅதன் பின் 120 நாட்களுக்கு ஒருமுறை பழம் பறிக்கலாம். அப்போது நான்கு முதல் ஐந்து டன்வரை காய்ப்பு கிடைக்கும். இது 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும். சராசரியாக ஒரு டன், ரூ. 30 ஆயிரம் வரை விலை போகிறது. ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் கிடைக்கும். செலவு போக எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14449"}, {"id": [391, 6], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "பெயர்க்காரணம்.\n\"சாறு\" என்ற பொருள் கொண்ட \"juice\" என்ற சொல் 1300 களில் பழைய பிரெஞ்சு மொழியில் இருந்து வருகிறது; \"jus, juis, jouis என்ற பழைய பிரெஞ்சு சொற்கள் \"juice\" என்ற சொல் பிறப்புக்கு அடிப்படையாகும். இதன் பொருள் மூலிகைகளைக் கொதிக்க வைத்து பெறப்பட்ட திரவம் என்பதாகும். இலத்தீன். உருசிய மற்றும் கிரேக்க சொற்களிலிருந்து இப்பிரெஞ்சு சொற்கள் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.\"பழச்சாறுகள் அல்லது காய்கறிகளின் நீர்ப் பகுதி என்று பொருள்படும் \"சாறு\" என்ற சொல் 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது . 19 ஆம் நூற்றாண்டு முதல், \"சாறு\" என்பது மது, இறைச்சியிலிருந்து பெறப்படும் சாறு போன்ற அடையாள அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது. \n\nதயாரிப்பு.\nபழச்சாற்றை வீடுகளிலும் தொழில்முறையாகவும் தயாரிக்கின்றனர். ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை காரட், தக்காளி போன்ற பலவற்றில் இருந்து சாறு பிழியப்படுகிறது. இப்பொழுது பல பழச்சாறுகளை ஒன்றாக கலக்கும் முறை பரவலாக உள்ளது. பழச்சாறு அருந்துவது உடல் நலத்துக்கு நல்லது. ஆனால் பழங்களை உண்ணும் அளவு, பழச்சாறு அருந்துவதால் பயன் கிடைக்குமென்று கூற முடியாது.\n\nவெப்பம் அல்லது கரைப்பான்களின் பயன்பாட்டின்றி இயந்திர ரீதியாக அழுத்துவதன் மூலமோ அல்லது மெதுவாக சில நேரங்களில் குளிர்ச்சியான நிலையில் அழுத்தம் கொடுத்து பிழிவது மூலம் பழம் அல்லது காய்கறிகளின் சதைப்பாகத்தில் இருந்து சாறு தயாரிக்கப்படுகிறது . ஆரஞ்சு மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஆரஞ்சு சாற்றையும், தக்காளிப் பழத்தைப் பிழிந்து தயாரிக்கப்படும் தக்காளிச் சாற்றையும் சாறுகளுக்கு உதாரணமாகக் கூறலாம். வீடுகளில் பல பழ வகைகள் மற்றும் காய்கறிகளிலிருந்து பல்வேறு வகையான சாறுகள் கை அல்லது மின்சாரத்தினால் இயங்கும் கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பல வணிகரீதியான சாறுகள் தயாரிக்கையில் பழம், காய்கறிகளிலுள்ள நார்ச்சத்து அல்லது கூழ் போன்றவை வடிகட்டப்பட்டு அகற்றப்படுகின்றன. ஆனால் சதைக்கூழ் அகற்றப்படாமல் தயாரிக்கப்படும் புதிய ஆரஞ்சு பழச்சாறு ஒரு பிரபலமான பானம் ஆகும். உணவுக்கூட்டுப் பொருள்களாக சர்க்கரை மற்றும் நறுமணமூட்டிகள் சேர்க்கப்பட்டும் சாறுகள் தற்காலத்தில் தயாரிக்கப்படுகின்றன. பாச்சர்முறை, அடர்த்தியாக்கல், ஆவியாக்கல் , உறைய வைத்தல், உலர்த்தி மாவாக்குதல் உள்ளிட்ட பல முறைகள் சாறுகளைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nசாறுகள் தயாரிப்பில் செயலாக்க முறைகள் பலவிதமாக மாறுபடும் என்றாலும், சாறுகள் பொதுவாகப் பின் வரும் செயலாக்க முறைகளில் தயாரிக்கப்படுகின்றன:. \n- தரம் பிரித்தல் மற்றும் தூய்மையாக்கல்\n\n- சாறு பிரித்தெடுத்தல்\n\n- வடிகட்டுதல் மற்றும் தெளிவுபடுத்தல்\n\n- கலத்தல் மற்றும் ஒன்றாக்கல்\n\n- நிரப்புதல், அடைத்தல் மற்றும் நுண்ணுயிர் நீக்கம்\n\n- குளிர்வித்தல், அடையாளமிடல் மற்றும் பொதி கட்டல்\n\nபழங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கழுவித் தூய்மைப்படுத்தப்பட்ட இரண்டு தானியங்கி முறைகளில் ஒன்றின் மூலம் சாறு பிரித்தெடுக்கப்படுகிறது. கூர்மையான உலோகக் குழாய்களுடன் கூடிய கீழே உள்ள கிண்ணத்தின் மீது பொருத்தப்பட்ட மற்றொரு கிண்ணம் ஒன்றாகக் கூடி பழங்களில் மேல் தோலை அகற்றுகின்றன. இவை உலோக குழாயினூடாக பழத்தின் சதையைச் செலுத்தவும் செய்கின்றன. பழத்தின் சாறு குழாயில் சிறிய துளைகள் மூலம் வெளியேறுகிறது. உறிக்கப்பட்ட மேல் தோலை தொடர்ந்து பிரிக்கப்பட்டு எண்ணெயை நீக்குவதற்காக வேறுவகையில் பயன்படுத்தலாம், இது முதலாவது தானியக்க முறையாகும். துளைச்சீராக்கியில் செலுத்தப்படுவதற்கு முன்பு பழங்களை இரண்டு பாதிகளாக வெட்டிப் பயன்படுத்துவது இரண்டாவது முறையாகும் . \n\nசாறு வடிகட்டப்பட்ட பிறகு அது நீராவி உட்செலுத்திகளில் செலுத்தப்பட்டு செறிவூட்டப்படுகிறது. இதனால் சாற்றின் தர மதிப்பீட்டில் காரணி அளவு 5 புள்ளிகளாகக் குறைக்கப்பட்டு அதன் காலாவதி தேதியை அதிகரிக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் ஏதுவாகிறது. சாற்றிலுள்ள தண்ணீரை அகற்றுவதற்கு அச்சாற்றை வெற்றிடத்தில் சூடுபடுத்தி பின்னர் 13 டிகிரி செல்சியசு வெப்பநிலை வரை குளிர்வித்து செறிவூட்டுகிறார்கள். சுமார் மூன்றில் இரண்டு பங்கு நீர் இவ்வாறாக நீக்கப்படுகிறது . \n\nநீர் நீக்கம் செய்யப்பட்ட சாறு பின்னர் மறுசீரமைக்கப்படுகிறது, செறிவு நீருடன் மீண்டும் நீர் மற்றும் பிற காரணிகள் சேர்க்கப்பட்டு இழந்த வாசனை போன்ற இதர அம்சங்கள் மீண்டும் சேர்க்கப்படுகின்றன. சாறுகள் செறிவூட்டப்பட்ட நிலையிலும்கூட விற்கப்படுகின்றன. நுகர்வோர் செறிவூட்டப்பட்ட சாற்றுடன் தேவையான தண்ணீரைச் சேர்த்து தயாரித்துக் கொள்கின்றனர் . \n\nசாறுகள் பாசுடர்முறை பதனம் செய்யப்பட்ட பின்னர் பெரும்பாலும் சூடாக இருக்கும்போதே கொள்கலன்களில் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு சூடாக ஊற்றி நிரப்பப்படும் சாறு எவ்வளவு விரைவில் குளிர்விக்க முடியுமோ அவ்வளவு விரைவாக குளிர்விக்கப்படுகிறது. சாறுகளை கொள்கலன்களில் நிரப்புவதற்கு வெப்பத்தை நிலைநிறுத்தக் கூடிய நிபந்தனைகள் முக்கியமல்ல. ஐதரசன் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் கொள்கலன்களின் நுண்ணுயிர் நீக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன . தாவரங்களைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 1 முதல் 20 டன்கள் சாறுகள் உருவாக்கப்படுகின்றன .\n\nபதப்படுத்தல்.\nபொதுவாக எல்லா சாறுகளினையும் பிழிந்த உடனே அருந்திவிட வேண்டும். இல்லையெனில் இவை புளிப்புத்தன்மை கொண்டு பிறகு கெட்டுவிடும். இவற்றினை டின் குப்பிகளில் அடைத்தோ, பாலுடன் கலந்தோ, திடமாக்கியோ உரைய வைத்தோ, ஆவியாக்கியோ பல நாட்கள் வரை பாதுகாக்கலாம்.\nபழச்சாறுகளை பாசுடர் முறையில் சுத்திகரிப்பதற்கு மாற்றாக உயர் தீவிர மின் புலங்கள் தற்பொழுது பயன்படுத்தப்படுகின்றன. வெப்பமூட்டுதல் சில சமயங்களில் தரமான நுண்ணுயிர் நீக்க விளைபொருள்களைத் தயாரிப்பதில் தோல்வியில் முடிகிறது . இருப்பினும் அதி தீவிர மின்புலங்களைப் பழச்சாறு பதப்படுத்தலுக்குப் பயன்படுத்துவது தேக்க நிலைப்பு உணவு மற்றும் பாதுகாப்பு உணவுகளை வழங்க வழிகோலுகிறது. மேலும் இம் மின்துண்டல் முறையினால் கூடுதலாக உணவுச் சத்து மதிப்பும் புத்துணர்ச்சியும் கிடைப்பதாக அறியப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு முறையில் இம்மின்முறை வெப்பமில்லா செயல்முறை வகையாகவும் கருதப்படுகிறது .\nதூண்டு மின் புலங்கள் நுண்ணுயிர்களைச் செயலிழக்கச் செய்ய குறைந்த அளவு மின்துடிப்புகளையே பயன்படுத்துகின்றன. கூடுதலாக மின்துடிப்பு பயன்பாடு உணவின் தரத்தில் கெடுதல் விளைவிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது . வெப்ப சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் சாறுகளின் அசல் வண்ணம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றைச் சிறப்பாகப் பராமரிப்பதோடு நுண்ணுயிர்களைக் கொல்லவும் மின்தூண்டல் முறை சுத்திகரிப்பு பயன்படுகிறது. திரவப் பழச்சாறுகளுக்கு இடையில் இரண்டு மின்முனைகள் வைக்கப்பட்டு அவற்றின் வழியாக உயர் மின்னழுத்த துடிப்புகளை சில மைக்ரோ விநாடிகள் முதல் சில மில்லி விநாடிகள் வரை செலுத்துவது இம்மின் துடிப்பு செயல்முறையின் வழிமுறையாகும். செலுத்தப்படும் மின்துடிப்பின் அளவு 10 முதல் 80 கிலோவோல்ட்டு / செமீ வலிமை கொண்டதாகும்.\n\nசாறுகளைப் பதப்படுத்தும் செயல்முறையின் நேரம், துல்லியமான துடிப்புகளின் எண்ணிக்கையை துடிப்பு செலுத்தப்படும் நேரத்தால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. மின் துடிப்புகளின் உயர் மின்னழுத்தம் உருவாக்கும் மின்புலம், சாறுகளில் இருக்கும் நுண்ணுயிர்களின் செயலிழப்புக்கு காரணமாகிறது. வெப்பச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் வெப்பத்தைவிட குறைவான வெப்பமே இம்முறையில் பயன்படுத்தப்படுகிறது. உயர் மின்னழுத்த சிகிச்சைக்குப் பிறகு, சாறு சுத்தமாகவும், குளிரூட்டப்பட்டதாகவும் உள்ளது. இச்செயல்முறையினால் சாற்றில் பல்வேறு வகையான அயனிகள் உருவாவதால் இவற்றினால் மின் பரிமாற்றமும் சாத்தியமாகிறது. சாறுகளின் வழியாக மின் புலத்தைச் செலுத்தும் போது சாற்றில் காணப்படும் மின்சுமையேற்ற அயனிகள் வழியாக மின்பரிமாற்றம் நிகழ்கிறது. இதனால் நுண்ணுயிர்கள் செயல்நீக்கம் செயல்பட்டு பாதுகாப்பான, தரமானம் மேம்படுத்தப்பட்ட காலக் கெடுவுடன் கூடிய புத்துணர்வுச் சாறுகள் தயாரிக்கப்படுகின்றன. \n\nசொல்லியல்.\nஐக்கிய இராச்சியத்தில் வகுக்கப்பட்டுள்ள பழச் சாறுகள் மற்றும் பழப் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திலும், இசுக்காட்லாந்தின் 2003 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்திலும் பழச் சாறுகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் பழத்தின் பெயரைத் தொடர்ந்து சாறு என்ற சொல் இடம்பெற வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இவ்விதியைப் பின்பற்றினால் மட்டுமே அச்சாறு 100% பழச்சாறாகக் கருதப்படுகிறது. இருப்பினும், செறிவு மாற்றியமைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் சாறும் சாறு என்றே அழைக்கப்படுகிறது. பழச்சாறு என விவரிக்கப்படும் ஒரு சாறு பழத்தைப் பொறுத்து 25% முதல் 50% வரை அப்பழத்தின் சாற்றைக் கொண்டிருக்க வேண்டும். இதே ஒப்புமையுடன் கூடிய விதிகள் பல்வேறு நாடுகளிலும் அம்மொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளன. \n\nசாறுகளும் உடல்நலமும்.\nசாறு அருந்தும் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் சுகாதார நலன்களுக்காகப் பின்பற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஆரஞ்சு சாறு வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் தாவர வேதிப்பொருட்கள் ஆகியனவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும் பல பழச்சாறுகள் கோகோ கோலாவை விட 50% சர்க்கரைச் சத்தை அதிகமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக திராட்சை சாற்றில் 50% அதிகமான பிரக்டோசு சர்க்கரை உள்ளது.\n\nபுற்று நோயை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவற்று உள்ளன.\nசில பழச்சாறுகளில் அத்தியாவசியமான அவற்றிலுள்ள நார்ச்சத்துகள் வடிகட்டப்பட்டு விடுகின்றன. சில பழச்சாறுகளில் உணவுக் கூட்டுப் பொருள்கள் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சில சாறுகள் அருந்துவதால் நீரிழிவு நோய் அதிகரிப்புக்கும் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கின்றன. \n\nபுற இணைப்புகள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_11385"}, {"id": [391, 7], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "வரலாறு.\nகி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செங்கல் கற்களை மெசப டோமியாவில் (தற்போதைய ஈராக்) கி.மு 4000 - ம் வாக்கில் உருவம் பெற்றது.\n\nசெங்கல்லின் அளவு.\nசெங்கல்லின் நியம அளவு = 65mm x 102.5mm x 215mm \nசெங்கல்லின் தோற்ற அளவு = 75mm x 112.5mm x 225mm \n\nமூலப்பொருட்கள்.\nபொதுவாக, செங்கல் பின்வரும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது.\n\n1. சிலிக்கா - எடையில் 50% முதல் 60% வரை\n2. அலுமினா - எடையில் 20% முதல் 30% வரை\n3. சுண்ணாம்பு - எடையில் 2% முதல் 5% வரை\n4. இரும்பு ஆக்சைடு - எடையில் 5% முதல் 6% வரை\n5. மக்னீசியம் - எடையில் 1% விட குறைவாக \n\nசெங்கல் உற்பத்தி செய்ய ஏற்ற களியின் பண்புகள்.\n1.நுண்ணிய தன்மை.\nபொருத்தமான களித் துணிக்கைகள் 0.075 mm அளவை விட குறைவாக இருக்க வேண்டும்.\n\n2.மணல் கட்டமைப்பு.\nகளியுடன் இயற்கையாகவே சேர்ந்து இருக்கக்கூடிய மணலை இது குறிக்கும். களியுடன் சேர்ந்து இருக்கக் கூடிய மணல் 20%-30% ஆக காணப்பட வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6686"}, {"id": [391, 8], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "மெத்தைலோ பாக்டீரியாவின் நன்மைகள் \n\nபரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் : அனைத்துப் பயிர்கள், மரங்கள் மற்றும் பூச்செடிகள்\nஅளவு : 1சதவிகிதம்(1 லிட்டர் நீரில் 10 மில்லி லிட்டர்) முதல் 2 சதவிகிதம்(1 லிட்டர் நீரில் 20 மில்லி லிட்டர்) வரை திரவ நுண்ணுயிர் உரம் பரிந்துரைக்கப்படுகிறது.\n\nபயன்படுத்தும் முறை.\nவிதை நேர்த்தி : \nபரிந்துரைக்கப்பட்ட விதை அளவை 50 மிலி திரவ நுண்ணுயிரில் நன்கு கலந்து 5 முதல்10 நிமிடம் நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.\nஇலைகளில் தெளித்தல்\nகாலை அல்லது மாலை நேரங்களில் 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் திரவ நுண்ணுயிரைத் தண்ணீரில் கலந்து (10 லிட்டர் நீரில் 100 முதல் 200 மில்லி லிட்டர்) இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கவும்.பயன்படுத்தும் காலம்\nபயிர்களின் முக்கிய வளர்ச்சிக் காலங்கள்\nபூ மற்றும் காய் பிடிக்கும் தருணம் (அல்லது) 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவும்\n\nபயன்கள்.\nவிதை முளைப்புத் திறன் அதிகரிக்கிறது\nநாற்றுக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது\nபூக்கும் காலம் மற்றும் காய்களின் அறுவடை காலத்தைக் குறைக்கிறது\nபழங்கள், காய்கள் மற்றும் விதைகளின் நிறம் மற்றும் தரம் அதிரிக்கிறது\nமகசூல் 10 சதவிகிதம் அதிகரிக்கிறது\nவறட்சி தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது\nகுறிப்பு :.\nஇரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது.\nஇரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு(அ) பின்பு இந்த நுண்ணுயிர் திரவ உரத்தைத் தெளித்தல் வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105550"}, {"id": [391, 9], "question": "காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து தயாரிக்கப்படும் <Query> (படம்) மதுபானத்தில் பொதுவாக 30 முதல் 60 சதவிகிதம் மதுசார அளவு இருக்கும்.", "document": "பொதுவாக ஓட்கா, பரும அளவில் 35 முதல் 50 சதவீதம் வரை ஆல்கஹால் கொண்டிருக்கும். முதல்தர ரஷ்யன், லிதுவேனியன் மற்றும் போலிஷ் ஓட்கா 40% கொண்டிருக்கும் (80% புரூப்). இது 1894 ஆம் ஆண்டில்இல் மூன்றாம் அலெக்சாண்டர் அறிமுகப்படுத்திய ஓட்கா தயாரிப்புக்கான ரஷ்ய தரம் என்று கற்பித்துக் கூறலாம். மாஸ்கோவில் உள்ள ஓட்கா அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, ரஷ்ய வேதியியல் வல்லுநர் திமீத்ரி மெண்டெலீவ் (ஆவர்த்தன அட்டவணை தயாரித்து புகழ் பெற்றவர்) மிகப் பொருத்தமான ஆல்கஹால் அளவு 38% என்பதைக் கண்டுபிடித்தார். என்றாலும் அவர் காலத்தில் மதுபானங்களுக்கு அவற்றின் வலிமையைப் பொறுத்தே வரி நிர்ணயிக்கப்பட்டதால், கணக்கிடுவதற்கு வசதியாக 40 சதவீதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.\n\nசில அரசாங்கங்கள் \"ஓட்கா\" என்று அழைக்கப்படவிருக்கும் மதுவிற்கு குறைந்தபட்ச ஆல்கஹால் அளவை நிர்ணயித்துள்ளன. உதாரணமாக, ஐரோப்பிய யூனியன், பரும அளவில் குறைந்தபட்சம் 37.5 % ஆல்கஹால் அளவை நிர்ணயித்துள்ளது.\n\nஓட்காவானது பாரம்பரியமாக கிழக்கு ஐரோப்பிய மற்றும் ஓட்கா வளையத்துக்குள் வரும் நோர்டிக் நாடுகளில் அப்பழுக்கற்றதாக குடிக்கப்படுகிறது. என்றாலும், மற்ற இடங்களில் அது மிகப் பிரபலமாக இருப்பதற்கு, பிளடி மேரி, ஸ்க்ரூடிரைவர், வொயிட் ரஷ்யன், ஓட்கா டானிக் மற்றும் ஓட்கா மார்டினி போன்ற காக்டெய்ல் மற்றும் இதர கலப்பு மது வகைகள் தயாரிப்பில் பயனுள்ளதாக இருப்பதுதான் காரணம்.\n\nபெயர்வரலாறு.\n\"என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்காவின்படி\" \"ஓட்கா\" என்பது \"voda\" என்ற ரஷ்ய வார்த்தை (தண்ணீர்) மற்றும் \"woda\" என்ற போலிஷ் வார்த்தையின் சுருக்கம் ஆகும். இந்த வார்த்தை முதன்முதலில் 1405 ஆம் ஆண்டில் போலந்தின் சாண்டோமியர்ஸ் அரசின் நீதிமன்ற ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது; இச்சமயத்தில் இந்த வார்த்தை மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருட்களைக் குறித்தது.\n\nபல ரஷ்ய மருந்து பட்டியல்கள் \"vodka of bread wine\" (водка хлебного вина \"vodka khlebnogo vina\" ) மற்றும் \"vodka in half of bread wine\" (водка полу хлебного вина \"vodka polu khlebnogo vina\") என்ற குறிச்சொற்களையும் கொண்டிருக்கின்றன. மருந்துகளின் அடிப்படையாக ஆல்கஹால் வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் \"ஓட்கா\" என்ற வார்த்தையானது \"vodit’\", \"razvodit’\" (водить, разводить), என்ற வினைச்சொல்லில் இருந்து பெறப்பட்ட ஒரு பெயர்ச்சொல்லாக இருக்கலாம் என்று உணரப்படுகிறது. இதற்கு \"நீர் சேர்த்து அடர்த்தி குன்ற வை\" என்று பொருள்.\n\n\"ரொட்டி மது\" என்பது \"திராட்சை மது\" போலில்லாமல் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஆல்கஹாலில் இருந்து காய்ச்சி வடிக்கப்படும் சாராயம் ஆகும். அதனாலேயே \"ரொட்டி மதுவின் ஓட்கா\", காய்ச்சி வடிக்கப்பட்ட தானிய சாராயத்தில் நீர் சேர்த்து அடர்த்தி குறைக்கப்பட்டதாக இருக்கும்.\n\n\"ஓட்கா\" என்ற வார்த்தையை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் \"lubok\" (лубок, comicகின் ரஷ்ய முன்மாதிரியான எழுத்துக்களுடன் கூடிய சித்திர விளக்கங்கள்) ஆகியவற்றில் காண முடிந்தாலும், அது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் ரஷ்ய அகராதிகளில் தோன்ற ஆரம்பித்தது.\n\n\"ஓட்கா\" மற்றும் \"தண்ணீர்\" இடையில் இருந்திருக்கக்கூடிய மற்றொரு தொடர்பு இடைக் காலத்து மதுபானமாகிய அக்வா விட்டே (லத்தீன் மொழியில் \"உயிர் தண்ணீர்\" என்று பொருள்) ஆகும். போலிஷ் \"okowita\", Ukrainian \"оковита\", அல்லது பெலாரஷ்யன் \"акавіта\" ஆகிய வார்த்தைகளும் இதையே எதிரொலிக்கின்றன. விஸ்கியும் இது போல ஐரிஷ் /ஸ்காட்டிஷ் கேலிக் \"uisce beatha\" /uisge-beatha\" ஒத்த பெயர் வரலாறைக் கொண்டிருப்பதை கவனிக்கவும்.)\".\n\nஓட்கா தோன்றியிருக்க வாய்ப்புள்ள இடங்களில் வசிப்பவர்கள் ஓட்காவிற்கு, \"எரிக்க\": ; , என்று பொருள்படும் \"horilka\"; ; ; ; Samogitian என்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள். degtėnė என்று கொச்சையாகவும் பழமொழிகளிலும் பயன்பாட்டில் உள்ளது ); ; . 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில், ரஷ்ய மொழியில் горящее вино (\"goryashchee vino', \"எரிக்கும் மது\") என்று பரவலாக அழைக்கப்பட்டது. Danish; brændavin; ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். (கடைசியாக கூறப்பட்ட வரையறைகள் அதீத போதையூட்டும் மது வகைகளைக் குறித்தபோதிலும்).\n\nஅதீத போதையூட்டும் மது வகைகள் ஸ்லாவிக்/பால்டிக் தொன்மை வழக்கில் \"பச்சை மது\" என்றும் ரஷ்ய மொழியில் \"zelyonoye vino\", லிதுவேனிய மொழியில் \"žalias vynas\") என்றும் அழைக்கப்படுகின்றன.\n\nவரலாறு.\n14 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஓட்கா தோன்றியது என்று \"என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா\" தெரிவிக்கிறது. ஓட்காவின் மூலம் இதுதான் என்று உறுதியாக சொல்லமுடியாவிட்டாலும், தானிய பயிர் பிராந்தியங்களான ரஷ்யா, பெலாரஸ், லிதுவேனியா, உக்ரைன் மற்றும் போலந்து ஆகிய மேற்கத்திய நாடுகளில்தான் தோன்றி இருக்கும் என்று நம்பப்படுகிறது. அது ஸ்காண்டிநேவியாவிலும் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக பானங்கள் சொற்ப அளவு ஆல்கஹாலையே கொண்டிருந்தன. அதிகபட்சமாக சுமார் 14% என்றும் இயற்கை நொதித்தல் முறையில் இந்த அளவுதான் எட்டப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. \"The burning of wine\" என்ற காய்ச்சிவடிக்க உகந்த வடிக்கலாம், எட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nரஷ்யா.\n\"ஓட்கா\" என்ற பெயரானது ரஷ்யன் வோடா (\"தண்ணீர்\") என்பதன் வார்த்தை சுருக்கம் என்று \"என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா\" தெரிவிக்கிறது. ஆரம்பத்தில் அது \"ஓட்கா\" என்று அழைக்கப்படவில்லை. மாறாக, \"ரொட்டி மது\" (хлебное вино; \"khlebnoye vino\") என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் மத்திவரை, அது குறைந்த அளவு ஆல்கஹால், அதாவது பரும அளவில் 40 சதவீதத்திற்கு மிகைப்படாமல் கொண்டிருந்தது. விலைமிகுந்த இந்த மது பெரும்பாலும் பொது விடுதிகளில் மட்டுமே விற்கப்பட்டது. \"ஓட்கா\" என்ற வார்த்தை ஏற்கனவே உபயோகத்தில் இருந்துவந்ததுதான் என்றாலும், அது பரும அளவில் 75 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளடக்கத்துடன் மருத்துவத்திற்காக தயாரிக்கப்பட்ட மூலிகை டிங்க்சர்களைக் (அப்சிந்தே போன்றது) குறித்தது.\n\n\"ஓட்கா\" என்ற வார்த்தை (அதன் நவீன அர்த்தத்தில்), ரஷ்ய அலுவல் ஆவணத்தில் எலிசபெத் மகாராணியால் ஜூன் 8, 1751 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பாணையத்தில் இடம்பெற்ற எழுத்துபூர்வமான முதல் பயன்பாடு ஆகும். இது ஓட்கா தொழிற்சாலைகளின் உரிமையை ஒழுங்கமைத்தது. ஜார் மன்னராட்சியில் அரசின் நிதி ஆதாரத்திற்கு ஓட்கா மீதான வரி முக்கிய மூலப்பொருளாக இருந்தது. சமயங்களில் நாட்டு வருமானத்தில் 40 சதவீதம்வரை வருமானம் தேடித் தந்தது. 1860 ஆம் ஆண்டுகளில், உள்நாட்டுத் தயாரிப்பான ஓட்கா விற்பனையை ஊக்குவிக்கும் கொள்கையை அரசு மேற்கொண்டதையடுத்து, பெருமளவிலான ரஷ்யர்களின் விருப்ப பானமாக மாறியது. 1863 ஆம் ஆண்டில் ஓட்கா மீதான அரசின் தனியுரிமை நீக்கப்பட்டது. இது விலைச் சரிவை ஏற்படுத்தி சாமான்ய குடிமக்களையும் சென்றடையச் செய்தது. 1911 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உபயோகிக்கப்பட்ட மொத்த ஆல்கஹாலில் ஓட்காவின் பங்கு 89% ஆகும். இருபதாம் நூற்றாண்டின்போது இந்த நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், ஓட்காவின் பயன்பாடு எப்போதுமே அதிக அளவில்தான் இருந்துள்ளது. சமீபத்திய (2001) மதிப்பீடு, ஓட்காவின் பங்கு 70% என்று தெரிவிக்கிறது. இன்று பிரபலமாக உள்ள ரஷ்யன் ஓட்கா தயாரிப்பாளர்கள் அல்லது பிராண்டுகளில் (இன்னும் பல வகைகளுடன்) ஸ்டோளிச்னயா மற்றும் ரஷ்யன் ஸ்டாண்டர்ட் குறிப்பிடத்தகுந்தவை.\n\nஉக்ரைன்.\nஹோரில்கா () என்பது \"ஓட்கா\"வை குறிக்கும் உக்ரைனிய சொல் ஆகும். இந்த உக்ரைனிய (\"горіти\") சொல்லின் பொருள் - \"எரிக்க\" என்பதாகும். ஹோரில்கா என்பது உக்ரைனிய மொழியின் பரம்பரவியலுக்கு ஏற்ப நிலவொளி, விஸ்கி அல்லது மற்ற வலிமையான சாராயங்களைக் குறிக்க பயன்படுத்தப்படலாம். கிழக்கு ஸ்லாவிய மக்கள் மத்தியில் \"ஹோர்லிகா\" என்ற வார்த்தையானது உக்ரைனை மூலமாகக் கொண்ட ஓட்காவை வலியுறுத்திக்கூற பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, நிக்கோலாய் கோகோலின் வரலாற்று புதினம் \"டாரஸ் பல்பா\" வைப் பார்ப்போம்: \"மற்றும் எங்களுக்கு நிறைய ஹோர்லிகா கொண்டு வரவும்; ஆனால் உலர்ந்த திராட்சைகள் சேர்த்த பகட்டான வகை அல்லது வேறு பகட்டுப் பொருட்கள் சேர்த்தது வேண்டாம் - தூய்மையான வகை ஹோர்லிகா கொண்டு வந்து எங்களுக்கு களிப்பு, விளையாட்டுத்தனம் மற்றும் மூர்க்கத்தனம் அளிக்கும் அந்தக் கொடூர திரவத்தைத் கொடுங்கள்.\" \n\n\"பெர்ட்சிவ்கா\" அல்லது \"ஹோர்லிகா z பெர்ட்செம்\" (பெப்பெர் ஓட்கா) என்பது சிவப்பு மிளகாய் பழங்கள் பாட்டிலில் சேர்க்கப்பட்ட ஓட்காவை குறிக்கும். இது ஹோர்லிகாவை ஒரு வித கசப்புள்ளதாக மாற்றும். ஹோர்லிகாகள் அவ்வப்போது தேன், புதினா அல்லது பால் சேர்த்தும்கூட தயாரிக்கப்படுகின்றன. ரஷ்யன் ஓட்காவைவிட ஹோர்லிகா வலிமையானதாகவும் காரம் மிகுந்திருப்பதாகவும் ஒரு சிலர் கோருகின்றனர்.\n\nபோலந்து.\nபோலந்தில் இடைக்காலத்தின் முன் பகுதி முதலே ஓட்கா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆரம்ப நாட்களில், சாராயங்கள் பெரும்பாலும் மருந்துகளாகவே பயன்படுத்தப்பட்டன. ஸ்டீபன் பாலிமியர்ஸ் மூலிகை தொடர்பான தனது 1534 படைப்புகளில் ஓட்காவானது \"கருவுறுதிரனை அதிகரிக்கவும், காமத்தைத் தூண்டுவதற்கும் உதவும்\" என்று உறுதியாக கூறியுள்ளார். சுமார் 1400 ஆம் ஆண்டில் அது போலந்தில் பிரபல பானமாக மாறியது. ஜெர்சி போடன்ஸ்கியின் \"Wódka lub gorzała\" (1614), ஓட்கா தயாரிப்பு தொடர்பான உபயோகமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. ஜாக்குப் காஜிமியர்ஸ் ஹவ்ர் தனது \"Skład albo skarbiec znakomitych sekretów ekonomii ziemiańskiej\" (\"A Treasury of Excellent Secrets about Landed Gentry's Economy\", Kraków, 1693) புத்தகத்தில் கம்பு தானியத்திலிருந்து ஓட்கா தயாரிக்கும் விளக்கமான கலவை முறைகளைக் குறிப்பிட்டுள்ளார்.\n\nசில போலிஷ் ஓட்கா கலவைகள் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவை: \"Żubrówka\", 16 ஆம் நூற்றாண்டு முதல்; \"Goldwasser\" , 17 ஆம் நூற்றாண்டு முதல்; மற்றும் முதிர்ந்த \"Starka\" ஓட்கா, 16 ஆம் நூற்றாண்டு முதல்.17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் \"szlachta\" (nobility) தங்களது பிராந்தியங்களில் ஓட்கா தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தனியுரிமை வழங்கப்பட்டது. இந்த தனிச்சலுகை கணிசமான லாபத்திற்கு ஆதாரமாக இருந்தது. மேற்குடியின் மிகப் பிரபல சாராய ஆலைகளில் ஒன்று இளவரசர் லுபோமிர்ஸ்காவால் தொடங்கப்பட்டு, பின்னாளில் அவருடைய பேரன் கவுண்ட் அல்பிரேட் வோஜ்சீக் போடோகியால் நடத்தப்பட்டது. தற்போது கவுண்ட் போடோகி டிஸ்டில்லரியின் தலைமையகத்தில் அமைந்திருக்கும் ஓட்கா தொழிற்சாலை அருங்காட்சியகத்தில் அந்த டிஸ்டில்லரி 1784 ஆம் ஆண்டிலேயே இருந்ததற்கான அசல் அத்தாட்சி ஆவணம் உள்ளது. இன்று அது \"Polmos Łańcut\" என்ற பெயரில் இயங்கி வருகிறது.\n\n16 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து போலந்தில், க்ரகொவ் என்ற இடத்திலிருந்து பெருமளவிலான ஓட்கா தயாரிப்பு தொடங்கியது. 1550 ஆம் ஆண்டுக்கு முன்புவரை அங்கிருந்துதான் சிலேசியா நாட்டிற்கு மது வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. சிலேசிய நகரங்கள், போஸ்ணன் நகரத்திலிருந்தும் ஓட்காவை வாங்கின. 1580 ஆம் ஆண்டில் போஸ்ணனில் 498 சாராய தொழிற்சாலைகள் இயங்கின. \nவெகு சீக்கிரமே Gdańsk இந்த இரு நகரங்களையும் தோற்கடித்துவிட்டது. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் போலிஷ் ஓட்காவனது நெதர்லாந்து, டென்மார்க், இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ரோமானியா, உக்ரைன், பல்கேரியா மற்றும் கருங்கடல் வடிகால் ஆகிய நாடுகளில் அறியப்பட்டிருந்தது.\n\nஆரம்ப நிலையில் உற்பத்தி முறைகள் முதிரா பண்புடையதாக இருந்தன. பொதுவாக, இந்த மது லோ-புரூப் ஆக இருந்ததுடன் பல முறை காய்ச்சி வடிகட்டும் அவசியத்தை கொண்டிருந்தது (மூன்று-கட்ட காய்ச்சி வடிகட்டும் முறை பொதுவாக இருந்தது). முதல் வடிதிரவம் \"\"பிரண்டோவ்கா\"\", இரண்டாவது- \"\"சுமொவ்கா\"\" மூன்றாவது \"\"ஒகோவிடா\"\" (மூலம்: \"அக்வா விட்டே\") என்று அழைக்கப்பட்டன. இவை பொதுவாக பரும அளவில் 70-80% ஆல்கஹாலை கொண்டிருந்தன. பிறகு மதுவில் நீர் சேர்க்கப்பட்டு சாதாரண ஓட்கா (30–35%) அல்லது அலெம்பிக் மூலம் நீர் சேர்க்கப்பட்டு வலிமையான ஓட்கா தயாரிக்கப்படுகிறது. சரியான உற்பத்தி முறைகள் 1768 ஆம் ஆண்டில் ஜன் பாவெல் பயர்தொவ்ஸ்கி மற்றும் 1774 ஆம் ஆண்டில் ஜன் கிரிசோஸ்டம் சைமன் ஆகியோரால் விளக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருளைக்கிழங்கு ஓட்கா அறிமுகபடுத்தப்பட்டு, வெகு சீக்கிரமே அது சந்தையில் மற்றவற்றைப் பின்னுக்கு தள்ளி புரட்சி செய்துவிட்டது.\n\n18 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் போலந்தில் ஓட்கா தொழிற்சாலைகளின் தொடக்கத்தை பதிவு செய்தன. (அச்சமயத்தில் போலந்தின் கிழக்குப் பகுதி ரஷ்ய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது). நோபிளிட்டி மற்றும் க்லெர்ஜி நிறுவனங்களின் ஓட்கா பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 1782 ஆம் ஆண்டில் முதல் மதுபான தொழிற்சாலை Lwów என்ற இடத்தில் J. A. பக்ஜூவ்ஸ்கியால் தொடங்கப்பட்டது. அவருக்கு அடுத்ததாக வந்த ஜாக்குப் ஹேபேர்பெல்ட், 1804 ஆம் ஆண்டில் Oświęcim என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவினார். ஹர்ட்விக் கண்டோரோவிக்ஸ் என்பவர் 1823 ஆம் ஆண்டில் போஸ்னன் என்ற இடத்தில் வைபோரோவா தயாரிக்க தொடங்கினார். 19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் புகுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் தெள்ளத்தெளிவான ஓட்கா தயாரிப்புக்கு உதவி, அவற்றின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை தந்தன. முதல் தூய்மையாக்கும் டிஸ்டில்லரி 1871 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் தெள்ளத்தெளிவான ஓட்கா தயாரிப்பு போலிஷ் அரசாங்கத்தின தனியுரிமையாக்கப்பட்டது.\n\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின் அனைத்து ஓட்கா மதுபான தொழிற்சாலைகளும் போலந்து கம்யுனிஸ்ட் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டன. 1980 ஆம் ஆண்டுகளில ஓட்கா விற்பனை பங்கீடு செய்யப்பட்டது. கூட்டு ஒருமைப்பாடு இயக்கம் வெற்றி அடைந்ததும், அனைத்து டிஸ்டில்லரிகளும் தனியார்மயமாக்கப்பட்டன. இது ஏராளமான பிராண்டுகள் சந்தையில் குவிய வழிவகுத்தது.\n\nஇன்றைய நிலவரம்.\nதற்போது உலகின் பிரபல மதுக்களில் ஓட்காவும் ஒன்று. 1950 ஆம் ஆண்டுக்கு முன்பு அது ஐரோப்பாவுக்கு வெளியே மிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. 1975 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் ஓட்கா விற்பனை, அந்நாட்டின் பிரபல வலிமையான பௌர்போன் மது விற்பனையை பின்னுக்குத் தள்ளிவிட்டது. 20 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் ஓட்கா பிரபலமடைய, \"இந்த மதுபானம் உங்களை பேச்சு-மூச்சு இன்றி இருக்கச் செய்யும்\" என்ற புகழும் ஒரு காரணமாக இருந்தது. ஒரு விளம்பரம் கோரியது போல், சுவாசத்தில் மதுவின் வாடையை கண்டுபிடிக்கவே முடியாது. மேலும், அதன் நடுநிலையான மணம் பல வகை பானங்களில் கலக்க அனுமதிப்பதன் மூலம் பிற மது வகைகளுக்கு, குறிப்பாக மார்ட்டினி போன்ற பாரம்பரிய பானங்களில் ஜின்னுக்கு மாற்றீடாக உள்ளது.\n\nதி பெங்குயின் புக் ஆப் ஸ்பிரிட்ஸ் அண்ட் லிக்கர்ஸ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: \"மதுக்களின் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் பியுசல் ஆயில் மற்றும் கஞ்சிநேர்ஸ் போன்ற கலப்படங்கள் இதில் சிறிதளவே என்பது 'பாதுகாப்பான' மது (போதையேற்றும் திறனை குறிக்காது) என்ற உணர்வைத் தந்தாலும், அதிக உபயோகம் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.\" \n\nரஷ்ய சமையற்கலை எழுத்தாளரான வில்லியம் போக்லேப்கின் 1970 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ரஷ்யாவில் ஓட்கா தயாரிப்பு குறித்த வரலாறைத் தொகுத்தார். ஒரு வழக்கு தொடர்பாக தொகுக்கப்பட்ட இந்த விவரங்கள், பின்னாளில் எ ஹிஸ்டரி ஆப் ஓட்கா என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ஓட்காவின் பயன்பாடு மற்றும் விநியோகம் குறித்து எவ்வளவோ பிரசுரிக்கப்பட்டிருந்தாலும், அதன் தயாரிப்பு குறித்து ஒன்றுமே எழுதப்படவில்லை என்று அழுத்தம்திருத்தமாக கூறினார் போக்லேப்கின். அவர் அழுத்தம்திருத்தமாக கூறியவற்றில், 18 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்துக்கும் முன்பாகவே \"ஓட்கா\"வானது பேச்சுவழக்கில் பிரபலமாக இருந்தது. ஆனால் இந்த வார்த்தை 1860 கள் வரை அச்சில் தென்படவில்லை என்பதும் ஒன்று.\n\nதயாரிப்பு.\nஓட்காவானது எந்தவொரு ஸ்டார்ச்/சர்க்கரை மிகுந்த தாவரப் பகுதிகளில் இருந்தும் காய்ச்சி வடிக்கப்படலாம்; இன்று ஓட்கா பெருமளவில் சோளம், மக்காச்சோளம், கம்பு அல்லது கோதுமை போன்ற தானியங்களில இருந்து தயாரிக்கப்படுகிறது.\n\nதானிய வகை ஓட்காகளில், கம்பு மற்றும் கோதுமை ஓட்காகள் சிறந்தவையாக கருதப்படுகின்றன. சில ஓட்கா, உருளைக்கிழங்குகள், கரும்புச்சாறு கழிவுகள், சோயாபீன்கள், திராட்சைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் ஆகியவற்றில் இருந்தும், சில சமயங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு அல்லது மரக்கூழ் தயாரிப்பின் இடைவினைப் பொருட்களாலும் தயாரிக்கப்படுகிறது. போலந்து போன்ற ஒரு சில மத்திய ஐரோப்பிய நாடுகளில் சில ஓட்காவானது, வெறும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கலவையை நொதிக்கச் செய்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓட்காவின் தர நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. மேலும், ஓட்கா வளைய நாடுகள் ஒரு கோரிக்கையை வற்புறுத்தி வருகின்றன. அதாவது, தானியங்கள், உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு கரும்புச்சாறு கழிவுகள் ஆகியவற்றில் இருந்து பாரம்பரிய முறையில் பெறப்படும் மதுவுக்கு மட்டுமே \"ஓட்கா\" பிராண்ட் தரப்படவெண்டும்.\n\nகாய்ச்சிவடித்தல் மற்றும் வடிகட்டுதல்.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் ஓட்காகளின் பொதுவான அம்சம் என்னவென்றால், நறுமணப் பொருட்கள் சேர்ப்பது போன்ற அடுத்த கட்ட செயல்முறைக்கு முன்பாக அவை பலகட்ட வடிகட்டுதலுக்கு உட்படுத்தப்படுவதுதான். சில சமயங்களில் ஓட்காவானது காய்ச்சிவடித்தலின்போது வடிகலத்திலும், அதற்க்குக் பின்பும், மரக்கரி மற்றும் இதர ஊடகங்கள் மூலம் வடிகட்டப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சட்டத்தின்படி ஓட்கா தனித்தன்மையான மணம், குணம், நிறம் அல்லது ருசியைக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம். என்றாலும், பாரம்பரியமாக ஓட்கா தயாரிக்கும் நாடுகளுக்கு இது பொருந்தாது. இந்த நாடுகளில் உள்ள பல மது தயாரிப்பாளர்கள் மிகத் துல்லியமான காயச்சிவடித்தலோடு, அதே சமயத்தில் குறைந்தபட்ச வடிக்கட்டுதலையே பயன்படுத்த விரும்புகிறார்கள். இது, தங்கள் உற்பத்திப் பொருட்களின் தனித்தன்மையைப் பாதுகாக்க அவர்களுக்கு உதவுகிறது.\n\nஓட்காவை காய்ச்சிவடித்து, வடிக்கட்டும் பொறுப்பு உள்ள நபர் \"ஸ்டில்மாஸ்டர்\" எனப்படுகிறார். சரியான முறை தயாரிப்பு எனில், காய்ச்சிவடித்தலின்போது விளையும் வீண்பொருட்கள் (\"fore-shots\"; \"heads\"; \"tails\") நீக்கப்படுகின்றன. இந்தக் கழிவில் நறுமணமூட்டும் பொருட்களான எத்தில் அசிடேட், எத்தில் லாக்டெட் மற்றும் பியுசெல் ஆயில் ஆகியவை அடங்கும். திரும்பத் திரும்ப காயச்சிவடிப்பது அல்லது பிராக்ஷனிங் வடிகலம் பயன்படுத்துவதன் மூலம் ஓட்காவின் சுவை மேம்படுத்தப்படுகிறது; தெளிவும் கூட்டப்படுகிறது. ரம் மற்றும் பைஜியு போன்ற மது வகைகளில், அவை தனி நறுமணம் மற்றும் சுவை கொண்டிருப்பதற்காக \"heads\" அல்லது \"tails\" நீக்கப்படுவதில்லை.\n\nதிரும்பத் திரும்ப காயச்சிவடித்தல் மூலம் ஓட்காவின் எத்தனால் அளவு, பெரும்பாலான நுகர்வோர் ஏற்றுக்கொள்ளும் அளவைவிட மிக அதிகமாகிவிடும். ஸ்டில்மாஸ்டரின் காயச்சிவடிக்கும் முறை மற்றும் தொழில்நுட்பத்துக்கேற்ப இறுதியாக கிடைக்கும் ஓட்காவில் 95-96% வரை எத்தனால் இருக்கும். ஆகவே, பாட்டிலில் நிருப்பப்படுவதற்கு முன்பு பெரும்பாலான ஓட்கா, நீர் சேர்த்து வலுவிழக்கச் செய்யப்படுகிறது. இந்தப் பலகட்ட வடிகட்டுதல்தான், உதாரணத்திற்கு, கம்பு-ஓட்காவை உண்மையாக கம்பு-விஸ்கியிலிருந்து வேறுபடுத்துகிறது. விஸ்கியானது பொதுவாக அதன் இறுதி ஆல்கஹால் உள்ளடக்கம்வரை காய்ச்சி வடிக்கப்படுகையில், ஓட்காவோ, அது ஒட்டுமொத்தமாக தூய்மையான ஆல்கஹாலாக மாறும்வரை காய்ச்சிவடிக்கப்பட்டு, தேவையான இறுதி ஆல்கஹால் அளவுக்கேற்ப நீர் மற்றும் நீர் ஆதாரத்துக்கேற்ப நறுமணம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.\n\nநறுமணம் சேர்த்த ஓட்காக்கள்.\nஆல்கஹால் உள்ளடக்கத்திற்கு அடுத்தபடியாக வோட்காகள், இரண்டு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்படலாம்: \n\"க்ளியர் வோட்காகள் \" மற்றும் \"ப்ளேவர்ட் வோட்காகள்.\" இரண்டாவதாக சொல்லப்பட்ட வோட்காகளுக்கு உதாரணமாக ரஷ்யன் \"Yubileynaya\" (ஆண்டு விழா ஓட்கா) மற்றும் \"Pertsovka\" (பெப்பர் ஓட்கா)வைக் கூறலாம். இவற்றிலிருந்து கசப்புத்தன்மையைப் பிரித்தெடுக்க முடியும்.\n\nபெரும்பாலான ஓட்காகள் நறுமணமில்லாதவை என்றாலும், பாரம்பரியமாக ஓட்கா-அருந்தும் பகுதிகளில் பல நறுமண ஓட்காகள், (குறிப்பாக, வீட்டுத் தயாரிப்புகள்) சுவைக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. நறுமணப் பொருட்களில் சிகப்பு மிளகாய், இஞ்சி, பழ சுவைகள், வனிலா, சாக்லேட் (இனிப்பு அற்றது), மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவை அடக்கம். ரஷ்யா மற்றும் உக்ரைனில், தேன் மற்றும் மிளகு சுவையில் தயாரிக்கப்படும் ஓட்கா, \"பெர்த்சவ்கா\" (ரஷ்ய மொழியில்); \"Z பெர்த்செம்\" (உக்ரைனிய மொழியில்) மிகப் பிரபலம். விற்பனைக்காக உக்ரைனியர்கள் தயாரிக்கும் ஓட்காகளில் செயின்ட் ஜான்ஸ் வோர்ட்டும் அடங்கும். போலந்தினர் மற்றும் பெலாரஷ்யர்கள் உள்ளூர் பைசன் கிராஸ் இலைகளைச் சேர்த்து \"Żubrówka\" (போலந்து மொழியில்) மற்றும் \"Zubrovka\" (பெலாரஷ்ய மொழியில்) சற்று இனிப்பு சுவையுடன் மஞ்சள் நிறத்தில் ஓட்கா தயாரிக்கிறார்கள். போலந்தில், க்ருப்னிக் என்ற தேன் சேர்த்த ஓட்கா புகழ்பெற்றது. அமெரிக்காவில் பேகன் ஓட்கா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n\nநோர்டிக் நாடுகளிலும் ஓட்காவில் நறுமணம் சேர்க்கும் வழக்கம் இருந்துவருகிறது. இங்கு மூலிகைகள், பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் வலிமையான ஓட்கா நடுவேனிற்கால விழாக்களின்போது அருந்தத் தகுந்தவை. ஸ்வீடனில் நாற்பது வித்தியாசமான வகை மூலிகை-வோட்காகள் உள்ளன (\"kryddat brännvin\"). போலந்தில் மதுவகைகளுக்கு \"நேல்வ்கா\" என்ற தனிப் பிரிவு உண்டு. ஓட்காவில் பழம், வேர், மலர் அல்லது மூலிகைச் சாரம் சேர்த்து மதுவகைகள் இந்தப் பிரிவின்கீழ் வரும். அதன் ஆல்கஹால் அளவு 15 முதல் 75% வரை இருக்கும்.\n\nபோலந்தினர் மிகத் தூய்மையான (95%, 190 புரூப்) rectified spiritசீர்படுத்திய சாராயத்தைத் தயாரிக்கிறார்கள். (போலந்து மொழியில்: spirytus rektyfikowany).தொழில்நுட்ப ரீதியில் இந்த ஓட்காவின் மாதிரி, மருந்து கடைகளில் கிடைப்பதில்லை. மதுக் கடைகளில் மட்டுமே விற்கப்படுகிறது. இதேபோல், ஜெர்மானிய சந்தையில் 90 முதல் 95% ஆல்கஹால் உள்ள ஜெர்மன், ஹங்கேரியன், போலிஷ், மற்றும் உக்ரைனியன் தயாரிப்புகளே எப்போதும் உள்ளன. பால்கன் 176° எனப்படும் பல்கேரிய ஓட்காவில் 88% ஆல்கஹால் உள்ளது.\n\nஇதர தயாரிப்பு செயல்முறைகள்.\nஆல்கஹாலின் குறைந்த உறைநிலை காரணமாக பனிக்கட்டி அல்லது உரைவிப்பானில், ஓட்காவை கிறிஸ்டல் படிவங்கள் ஆகாமல் பத்திரப்படுத்த முடியும். பொதுவாக, ஆல்கஹால் அளவு குறைவாக உள்ள நாடுகளில் (உதாரணத்திற்கு, அமெரிக்காவில் ஆல்கஹால் அளவுக்கு ஏற்ப வரி வித்தியாசப்படும்), மக்கள், சில சமயங்களில் உறைவடித்தல (freeze distillation) முறையில் ஆல்கஹால் அளவை அதிகரிக்கிறார்கள்.\n\nஆல்கஹால் அளவு குறைவாக இருந்து, உறைவிப்பான் போதிய குளிரை கொண்டிருந்தால் (நீரின் உறைநிலைக்கு கணிசமான அளவு குறைந்திருக்கும்போது), பெருமளவு தண்ணீரை கொண்டிருக்கும் கெட்டியான படிகங்கள் உருவாகும். (உண்மையில் ஆல்கஹாலின் நீர்த்த கரைசல). இந்த படிகங்கள் (ஐஸ் கிறிஸ்டல்கள்) நீக்கப்பட்டால், மீதமுள்ள ஓட்காவில் ஆல்கஹால் மிகுந்திருக்கும்.\n\nஓட்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்.\nதிராட்சைச் சாறிலிருந்து பெறப்படும் ஓட்காவிற்கு அமெரிக்காவில் கிடைத்திருக்கும் மாபெரும் வரவேற்பு, பாரம்பரிய ஓட்கா தயாரிப்பு நாடுகளான போலந்து பின்லாந்த, லிதுவேனியா, மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை, ஓட்கா குறித்த ஐரோப்பிய யூனியன் சட்டத்திற்கு ஆதரவு பிரசாரம் செய்ய தூண்டியது. தானியங்கள் மற்றும் உருளைக்கிழங்குகளில் இருந்து பெறப்படும் மதுவகைகள் மட்டுமே \"ஓட்கா\" ஆகும். மாறாக, எத்தில் ஆல்கஹால் அடங்கிய பொருட்களில், (உதாரணமாக, ஆப்பிள், திராட்சை போன்றவை) இருந்து பெறப்படும் மதுவகைகளுக்கு அங்கீகாரம் கிடையாது என்பதுதான் அதன் சாராம்சம். இந்தக் கூற்று தென் ஐரோப்பிய நாடுகளில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இவை பெரும்பாலும், ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தானியக் கலவையிலிருந்து சாராயத்தை காய்ச்சி வடிக்கும் நாடுகள் ஆகும். உயர்தர தானியக் கலவை பொதுவாக போமேஸ் பிராந்தி தயாரிக்கவும், தரம் குறைந்த தானியக் கலவை நியூட்ரல் சுவையுள்ள சாராயமாகவும் மாற்றப்பட்டது. தானியங்கள் அல்லது உருளைக்கிழங்குகளில் இருந்து பெறப்படாத எந்த ஓட்காவும், அதன் மூலப்பொருட்களை குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஒழுங்குமுறை விதி ஜூன் 19, 2007 முதல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n\nஆரோக்கியம்.\nவேறு எந்த ஆல்கஹாலுடனும் ஓட்காவை கணிசமான அளவில் குடிப்பது கோமா நிலை அல்லது சுவாசத்தையே நிறுத்துமளவு ஆபத்தானது. இது தவிர, தடுக்கி விழுதல் மற்றும் வாகன விபத்துகள் போன்ற பல உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆல்கஹால்தான் காரணம். மிதமிஞ்சிய ஆல்கஹால் பழக்கம் (சுமார் 1% ABV க்கு கூடுதலாக), நீரற்ற நிலை, ஜீரணத்தில் எரிச்சல், ஹேங்வோவர் போன்ற அறிகுறிகளையும், கடுமையான விளைவுகளாக ஈரல் அழற்சி காரணமாக ஈரல் செயலிழத்தல் மற்றும் பலவித GI புற்றுநோய்களையும் ஏற்படுத்தும். இவை எத்தனாலின் இயல்பான குணாதிசயங்கள் ஆகும். மெத்தனால, பியுசல் ஆயில் வகைகள், (இதர ஆல்கஹால்கள்) மற்றும் எஸ்தெர்கள், தன்னுணர்வை மழுங்கச் செய்து ஹேங்வோவர்கள் - தலைவலி, நரம்புகளில ஐஸ் தண்ணீர் போன்ற உணர்வு - கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட தூண்டும். எல்லா ஆல்கஹால் பானங்களும், அவற்றில் உள்ள congeners பொறுத்து வித்தியாசமான ஹேங்வோவர் உணர்வைத் தரும். இதன் காரணமாக, தூய்மையான ஓட்கா மற்றும் ஜின் ஆகியவை போதிய அளவு தண்ணீருடன் எடுத்துக்கொள்ளப்ப்படும்போது கடுமையான ஹேங்வோவர் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவு.\n\nஒருசில நாடுகளில் கள்ளச்சந்தை ஓட்கா அல்லது \"bathtub\" ஓட்கா மிகுந்துள்ளது. காரணம், தயாரிப்பது எளிது என்பதோடு வரிவிதிப்பையும் தவிர்த்துவிடலாம். என்றாலும், தொழிற்சாலைகளுக்கான அபாயகரமான எத்தனால், கள்ளச்சந்தைக்காரர்களால் பதிலீடாக சேர்க்கப்படும்போது, அது கடுமையான விஷ பாதிப்பு, குருட்டுத்தன்மை அல்லது உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடும். மார்ச் 2007_இல் லண்டன் BBC நியூஸ் சானல், ரஷ்யாவில் \"bathtub\" ஓட்கா அருந்துபவர்கள் மத்தியில் நிலவும் கடும் மஞ்சள்காமாலைநோய் குறித்த குறும்படம் தயாரித்தது. இதற்கு காரணம், ஓட்காவில் Extrasept என்ற 95% எத்தனாலோடு மிகவும் நச்சுத்தன்மை கலந்த தொழிற்ச்சாலை நச்சுக்கொல்லி, கள்ளச்சந்தைக்காரர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நச்சுகொல்லியின் விலை மிகக் குறைவு என்பதோடு, ஆல்கஹால் உள்ளடக்கமும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.இதனால் உயிரிழந்தவர்கள் 120 பேர் மற்றும் விஷ பாதிப்புக்குள்ளானவர்கள் 1,001 பேர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, மஞ்சள்காமாலை நோயை ஏற்படுத்தும் ஈரல் அழற்ச்சியின் கடுமையான இயல்பு காரணமாக, மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18712"}]
[{"id": [395, 0], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "பெர்சே 2.0 பேரணி, 2007 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. அம்பிகா சீனிவாசன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். இந்தப் பேரணியில் அண்டிரூ சியூ, கா. ஆறுமுகம், பாருக் மூசா, மரியா சின், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், ரிச்சர்ட் இயோ, சாயிட் காமாருடின் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். \n\nமலேசியாவின் புகழ்பெற்ற மலாய் தேசிய இலக்கியவாதிகளில் ஒருவரான சமாட் சாயிட் அவர்களும் இந்தப் பேரணியில் பங்கு பெற்றார். பல இலட்சம் மக்கள் பெர்சே 2.0 பேரணியில் கலந்து கொண்டனர். இனம், சமயம், மொழி பேதம் எதையும் பார்க்காமல் மலேசியர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50361"}, {"id": [395, 1], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "- அழியா மை பயன்படுத்தி ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே இடுமாறு செய்தல்.\n- வாக்காளர் பட்டியலை மீளாய்வு செய்து இறந்தவர்களையும் செல்லாத தரவுகளையும் நீக்குதல்.\n- தவறாகப் பயன்படுத்துதல் எளிதாக இருப்பதால் அஞ்சல் வாக்குகள் நீக்கப்பட வேண்டும்.\n- மிக முக்கியமாக அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களில் சமமான வாய்ப்பளித்தல்\n\nஇதன் தற்போதைய தலைவராக முன்னாள் வழக்கறிஞர் கழக தலைவர் அம்பிகா சீனிவாசன் இயங்கி வருகிறார்.\n\nபெர்சே 1.0.\nபெர்சே 1.0 பேரணி, மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு, நவம்பர் 23 ஆம் திகதி நடைபெற்றது. அந்தப் பேரணிக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், சிவராசா ராசய்யா, லிம் குவான் எங், திரேசா கோக், எஸ். அருட்செல்வன், சையட் ஷாரிர், மரியா சின், யாப் சுவீ செங் போன்றவர்கள் முக்கியத் தலைவர்களாகத் தலைமை தாங்கினார்கள்.\n\nபெர்சே 2.0.\nநவம்பர் 10, 2007 இல், பெர்சே ஒரு பேரணியை கோலாலம்பூரின் டாத்தாரான் மெர்டெக்கா எனும் விடுதலை சதுக்கத்திலும், இஸ்தானா நெகாரா எனும் தேசிய அரண்மனையிலும் அனுமதியின்றி நடத்தியது. ஏறக்குறைய 50,000 பேர் அந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கு அம்பிகா சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்தப் பேரணியில் அண்டிரூ சியூ, கா. ஆறுமுகம், பாருக் மூசா, மரியா சின், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், ரிச்சர்ட் இயோ, சாயிட் காமாருடின் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இந்தச் சட்ட விரோதப் பேரணியில் கலந்து கொண்டவர்களை, மலேசியக் காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். இரு பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\nசூலை 9, 2011.\nதனது முதல் பேரணியை அடுத்து தேர்தல் ஆணையராக இருந்த அப்துல் ரசீத் அப்துல் ரகுமானின் பதவியை அரசு நீட்டித்தால் மீண்டும் தெருப்போராட்டங்களில் ஈடுபடுவோமென பெர்சி அறிவித்தது. நவம்பர் 20, 2007 அன்று பிரதமரின் துறை அமைச்சர் நசிரி அசீஸ் தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் ஓய்வு வயதை 65இலிருந்து 66ஆக மாற்றும் அரசியலமைப்பு திருத்தம் சட்டவரைவை கொண்டு வந்தார். இதனை நாடாளுமன்றம் திசம்பர் 11 அன்று நிறைவேற்றியது.\n\nஇதனால் 2012ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மலேசிய தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக பெர்சி தனது தெருப் போராட்டத்தை சூலை 9, 2011க்கு திட்டமிட்டது. இந்தத் திட்டங்களை அரசு மற்றும் அரசு சார்பு அமைப்புகள் கடுமையாக விமர்சித்தன; இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே பல பெர்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். மன்னருடன் இது குறித்து உரையாட அனுமதி கிடைத்த பின்னர், பெர்சி தெருக்களில் பேரணி நடத்துவதற்கு மாற்றாக உள்ளரங்கம் ஒன்றில் நடத்த சூலை 5, 2011 அன்று உடன்பட்டது. \n\nமெர்டெகா விளையாட்டரங்கத்தில் நடந்த பேரணியில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஆயினும் இவர்கள் விளையாட்டரங்கினுள் கூட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பல பெர்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள், அம்பிகா உட்பட, கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் 1400க்கும் கூடுதலானவர்களை கைது செய்துள்ளது. \n\nபெர்சே 3.0.\nபெர்சே 3.0 பேரணி 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது. இது ஒரு குந்தியிருப்பு போராட்டம் ஆகும். 250,000 பேர் கலந்து கொண்டனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பொது மக்கள் அம்பிகா சீனிவாசன் தலைமையில் அணிவகுத்து நின்றனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- BERSIH அலுவல்முறை இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52215"}, {"id": [395, 2], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன. ஒன்று மக்களவை. மற்றொன்று மேலவை. இதில் மக்களவை டேவான் ராக்யாட் என்று அழைக்கப்படுகிறது. 222 உறுப்பினர்களும் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அந்தக் கட்சி அரசாங்கத்தை அமைக்கின்றது. நாடாளுமன்றத்தின் மேலவைக்கு தேர்தல் நடைபெறுவது இல்லை. மேலவை உறுப்பினர்கள் நியமனம் மட்டுமே செய்யப்படுகிறார்கள்.\n\nஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்.\nஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். எனினும், அந்த ஐந்தாண்டுகள் முடிவடைவதற்கு முன்னாலேயே, நாடாளுமன்றத்தை பேரரசரின் அனுமதியுடன் பிரதமர் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இரண்டு மாதங்களில் மேற்கு மலேசியாவில் தேர்தல் நடத்தப்படவேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.\n\nமேற்கு மலேசியாவில் பெர்லிஸ். கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், பகாங், கிளாந்தான், திரங்கானு, கோலாலம்பூர், புத்ரா ஜெயா கூட்டரசுப் பிரதேசங்கள் உள்ளன. கிழக்கு மலேசியாவில் (சபா, சரவாக்) மாநிலங்கள் உள்ளன. இதில் லாபுவான் ஒரு கூட்டரசுப் பிரதேசமாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மலேசியப் பொதுத் தேர்தல், 2013\n- மலேசியப் பொதுத் தேர்தல், 2008\n\n\n\n\n", "document_id": "ta_ta_50758"}, {"id": [395, 3], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "பின்புலம்.\nமே 6, 1957ல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முன்பு இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த ராஜேந்திர பிரசாத் அனைத்து சாரருக்கும் ஏற்புடையவராக இருந்தார். பல எதிர்க்கட்சிகளும் அவரைத் தங்கள் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு போட்டி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. கட்சி சார்பற்ற வேட்பாளராகவே அவர் போட்டியிட்டார். மேலும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மிகப்பெரும்பாலான கட்சிகளின் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த ராஜேந்திர பிரசாத் 99 % வாக்குகளுடன் எளிதில் வெற்றி பெற்றார்.\n\nமுடிவுகள்.\nஆதாரம்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_26032"}, {"id": [395, 4], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "வெளியிணைப்புகள்.\n- John F. Kennedy International Airport (official site)\n- Terminal4 JFK International Airport (official site)\n- OpenNav airspace and charts for KJFK\n- JFK Airport Monitor (from Passur.com)\n- How to get to JFK Airport via the Subway and other mass transit\n- JFK WiFi Service Guide\n- JFK Airport Plane Spotting Guide\n- JFK Airport Reviews on LateDeparture.com\n- Heli Flights Heliports and Helipads near Manhattan (New York City Helicopter landing pads)\n\n\n\n\n", "document_id": "ta_ta_41671"}, {"id": [395, 5], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "வாழ்க்கை வரலாறு.\nதேனி அருகே உள்ள வெங்கடாச்சலபுரம் என்ற ஊரில் பிறந்தார். திருமணத்திற்குப் பின் 1999 முதல் புது தில்லியில் வசித்து வருகிறார். இவர் கணினியியலில் பொறியியல் பட்டமும், முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்று மென்பொருள் பொறியாளராக இருந்து பின்னர் முழுநேர சார்பிலா ஒளிப்படக் கலைஞராக மாறினார்.\n\nசெயல்பாடுகள்.\nஆரம்பத்தில் தனது மாமா வாங்கித் தந்த ஒளிப்படக் கருவியில், பொழுதுபோக்காக மரங்களையும் மலர்களையும் எடுக்கத் தொடங்கிப் பின்னர், 2003 இல் பரத்பூர் இராஜஸ்தானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியக் களமான கேவலாதேவ் தேசியப் பூங்காவில் பறவைகளை முதன்முதலாக ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினார். தொடக்கக்காலத்தில் நேர்த்தியான படங்களாக எடுக்காவிட்டாலும் பறவைகளின் குணாதிசயங்களைக் காட்சிப்படுத்தினார். ஒக்லா பறவைகள் சரணாலயத்திற்கு அடிக்கடி சென்று கவனிக்கத் தொடங்கி பின்னர் இந்தியா, கென்யா, தன்சானியா நாடுகள் உட்பட பல நாடுகளுக்குச் சென்று பறவைகளைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.\n\n2005 இல் தூய்மை கங்கைத் திட்டதிற்கு இவரது கானுயிர்ப் படங்கள் புது தில்லியிலுள்ள இந்திய சர்வதேச மையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 2007 இல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆண்டு மலரில் இவரின் பறவை ஒளிப்படம் வெளிவந்தது. \"பேர்ட்ஸ் ஆப் இந்தியா\" என்ற அமைப்பு 2008 ஆம் ஆண்டு சிறந்த 20 ஒளிப்படக் கலைஞர்களுள் ஒருவராக இவரைத் தேர்வு செய்தது. இவர் இந்திய ஒளிப்படக்கலைச் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும், நிக்கான் தொழிற்சேவை அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார். வனவிலங்கு தொடர்பான ஒளிப்படக் கண்காட்சிகள், பயிற்சி வகுப்புகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் 2015 மார்ச் 20 இல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை நடத்திய தேசிய ஒளிப்படக்கலை விருது விழாவின் நடுவராக இருந்தார். 2016 இல் இத்தாலியில் சியேனா அனைத்துலகப் பட விருது நிகழ்வின் நடுவராகவும் இருந்துள்ளார். பல சர்வதேசப் புகைப்பட விழாக்களில் பங்கெடுத்தும் நடுவராகவும் இருந்துள்ளார்.\n\nவெளியீடுகள்.\n- 2010 இல் தனது முதல் படப் புத்தகமான \"பேர்ட் போட்டோகிராபி\"யை வெளியிட்டார்.\n- 2014 இல் \"தி பெஸ்ட் ஒயில்ட்லைப் மொமென்ட்\" என்ற தனது புத்தகத்தை வெளியிட்டார்.\n\nவிருதுகள்.\n- 2009: முதல் பெண் வனவிலங்கு ஒளிப்படக்கலைஞர் என்று தூர்தர்ஷன் அங்கீகாரம் வழங்கியது.\n- 2015: இன்ஸ்பைரிங் ஐகான் விருது, சத்யபாமா ப‌ல்கலைக்கழகம், சென்னை\n- 2015: சர்வதேச காமிரா திருவிழா(ICF) விருது, வனவிலங்குப் புகைப்படங்களுக்கு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122217"}, {"id": [395, 6], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "பின்புலம்.\nஇந்தியா ஜனவரி 26, 1950ல் குடியரசானது. அதுவரை “இந்தியன் யூனியன்” அல்லது “இந்திய டொமீனியன்” என்ற அரசாட்சி அமைப்பாக இருந்த இந்தியாவின் நாட்டுத் தலைவராக “கவர்னர் ஜெனரல்”. இருந்தார். குடியரசானவுடன், குடியரசுத் தலைவர் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஆனார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். பின்னர் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உருவாக்கபப்ட்டன. 1952ம் இம்முறைகள் “இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952” என்ற பெயரில் சட்டமாக இயற்றப்பட்டன. இவ்விதிகளின் படி குடியரசுத் தலைவர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் குழுவினால் (electoral college) தேர்ந்தெடுக்க்கப்பட்டார். இந்த தேர்தல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடத்தப்பட்டது.\n\nபுதிய தேர்தல் விதிகளின்படி மே 2, 1952ல் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முன்பு இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த ராஜேந்திர பிரசாத் அனைத்து சாரருக்கும் ஏற்புடையவராக இருந்தார். பல எதிர்க்கட்சிகளும் அவரைத் தங்கள் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு போட்டி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. கட்சி சார்பற்ற வேட்பாளராகவே அவர் போட்டியிட்டார். இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்ட பம்பாய் மாநிலத்தைச் சேர்ந்த பொருளியல் அறிஞரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் கே. டி. ஷா, ராஜேந்திர பிரசாத்துக்கு முக்கிய போட்டியாளராக இருந்தார். லட்சுமண் கணேஷ் தட்டே என்ற சுயேட்சை வேட்பாளரை வலதுசாரி இந்து மகாசபா ஆதரித்தது. இவர்கள் தவிர மேலும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மிகப்பெரும்பாலான கட்சிகளின் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த ராஜேந்திர பிரசாத் 83.8 % வாக்குகளுடன் எளிதில் வெற்றி பெற்றார்.\n\nமுடிவுகள்.\nஆதாரம்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_25952"}, {"id": [395, 7], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரைப் பிரதமர் அல்லது பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக்கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.\n\nதேசியப் பொதுத் தேர்தல்.\nமலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது. \n\nஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மாமன்னரின் அனுமதியுடன் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். \n\nசரவாக் சட்டமன்றப் பொதுத் தேர்தல்.\nகடந்த காலங்களில் பாரிசான் நேசனல் எனும் தேசிய முன்னணிக் கட்சியே ஆளும் கட்சியாக வெற்றி வாகை சூடி வந்துள்ளது. 14 அரசியல் கட்சிகளின் கூட்டு அமைப்பே தேசிய முன்னணிக் கட்சியாகும். இதன் தலையாய பங்காளிக் கட்சிகளாக மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.\n\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும் மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் சம்பிரதாயம் ஆகும். இதில் சரவாக் மாநிலம் மட்டும் விதிவிலக்கானது. அந்த மாநிலத்தின் சட்டமன்றப் பொதுத் தேர்தல், தேசியப் பொதுத் தேர்தல் சமயத்தில் நடைபெறுவது இல்லை. தனியாக வேறு ஒரு நாளில் சரவாக் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47950"}, {"id": [395, 8], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nநாகலிங்கம் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளையில் பிறந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். தெல்லிப்பளை, சுன்னாகம், உடுவில் ஆகிய இடங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். நாகலக்சுமி என்பவரை 1933 ஆம் ஆண்டில் மலேசியாவில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள். நாகலிங்கம் 1980 ஆம் ஆண்டில் இறந்தார். மனைவியார் 1997 இல் இறந்தார்.\n\nஅரசியலில்.\nமாணவராக இருக்கும் போதே தமிழ் இளைஞர் காங்கிரசில் இணைந்து அரசியலில் தீவிரம் காட்டினார். 1940களில் இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்தார். 1947 தேர்தலில் அக்கட்சி வேட்பாளராக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தமிழ் காங்கிரசு வேட்பாளர் தந்தை செல்வநாயகத்திடம் தோற்றார்.\n\n1951 முதல் 1957 வரை இலங்கை செனட் சபை உறுப்பினராக இருந்தார். 1960 மார்ச்சு தேர்தலில் உடுவில் தேர்தல் தொகுதியில் லங்கா சமசமாசக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் வி. தர்மலிங்கத்திடம் தோற்றார். 1960 சூலை, 1965 தேர்தல்களிலும் உடுவில் தொகுதியில் போட்டியிட்டு தர்மலிங்கத்திடம் தோற்றார். 1960களில் சுன்னாகம் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றினார்.\n\n", "document_id": "ta_ta_46878"}, {"id": [395, 9], "question": "மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக <Query>யை உருவாக்கியுள்ளன.", "document": "யாரென் நவூரு தீவின் தெற்கே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு , மக்கள்தொகை 4,616 2007) ஆகும். யாரெனின் வடக்கே புவாடா, கிழக்கே மெனெங்கு, மேற்கே போயி ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.\n\nஅரச மற்றும் நிருவாகக் கட்டடங்கள்.\nயாரென் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுக் கட்டடங்கள் வருமாறு\n- நாடாளுமன்றம்\n- புவி நிலையம்\n- அரசு நிருவாகக் கட்டடங்கள்\n- காவல் நிலையம்\n- தேசிய விளையாட்டரங்கு\n- ஆத்திரேலிய மற்றும் சீனக் குடியரசு தூதரகங்கள்\n- நவூரு பன்னாட்டு வானூர்தி நிலையம், நவூரு ஏர்லைன்சின் தலைமையலுவலகம்\n\nநவூருவிற்கு அதிகாரபூர்வமான தலைநகரம் எதுவும் இல்லை. யாரென் ஒரு முக்கிய மாவட்டமாக ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாரெனில் இருந்து நாடாளுமன்றத்திற்கு இருவர் தெரிவு செய்யப்படுகின்றனர்.\n\nசிறப்பிடங்கள்.\n- மொக்குவா கிணறு என அழைக்கப்படும் நிலத்தடி ஏரி யாரென் நகரில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70816"}]
[{"id": [398, 0], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "வரலாறு.\nஇந்து சாதனம் பத்திரிகை செப்டம்பர் 11, 1889ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சைவ பரிபாலன சபையினரால் அவர்களது சைவப்பிரகாச அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் 'டெமி' பிரமாணங் கொண்ட தாளிலே அகத்தில் தமிழும் புறத்தில் ஆங்கிலமும் (\"Hindu Organ\") கொண்ட ஒரு கூட்டுப் பத்திரிகையாக மாதம் இருமுறை புதன்கிழமைகளில் வெளிவந்தது.\n\nஇந்த இரு மொழிப் பத்திரிகை ஜூலை 5, 1899 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலப் பத்திரிகை வாரம் ஒரு முறையும், ஜூலை 11, 1906 இலிருந்து தமிழ்ப் பத்திரிகை தனியாக மாதம் இரு முறையும் வெளிவர ஆரம்பித்தன. அதன் பின்னர் ஜூலை 10, 1913 இல் இருந்து ஆங்கிலப் பத்திரிகை மாதமிரு முறையும் தமிழில் வாரம் ஒரு முறையும் வெளிவந்தன.\n\nஆசிரியர்கள்.\nஆரம்பத்தில் ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் திருவனந்தபுரம் பிரதம நீதியரசராக முன்பு விளங்கியவரும் பிரபல கணிதவியலாளரும், ஆங்கிலம், வடமொழி மற்றும் தமிழ் ஆகியவற்றில் புலமை பெற்றவருமாகிய தா. செல்லப்பாபிள்ளை அவர்கள். இவர் 1891 இல் சுகவீனம் காரணமாக விலகவே வழக்கறிஞர் ஏ.கதிரவேலு மற்றும் அ.சபாபதி ஆகியோர் ஆங்கிலப் பதிப்புக்கு இணை-ஆசிரியர்களாயினர். ஜூலை 1892 முதல் அ.சபாபதி ஆசிரியரானார். அ.கதிரவேலு தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார். இவர்களைத் தொடர்ந்து ச.சிவகுருநாதர், தெ.அ.துரையப்பாபிள்ளை, எம்.எஸ்.இராஜரத்தினம், எம்.எஸ்.இளையதம்பி, வி.நாகலிங்கம், ஏ.வி.குலசிங்கம், த.முத்துசாமிப்பிள்ளை என்போர் ஆங்கிலப் பத்திரிகாசிரியர்களாக விளங்கியுள்ளனர்.\n\nதமிழ்ப் பத்திரிகைக்கு நவம்பர் 25, 1896 வரையில் ஆசிரியராகவும் பொறுப்பாளராகவும் விளங்கியவர் ஆறுமுகநாவலரின் பெறாமகன் நல்லூர் த. கைலாசபிள்ளை. அவரை அடுத்து தமிழ்ப் பத்திரிகாசிரியர்களாகப் பெ. கார்த்திகேசபிள்ளை, எஸ்.கந்தையாபிள்ளை, கு.சிற்சபேசன், மு.மயில்வாகனம் என்போர் விளங்கியுள்ளனர்.\n\nஅ.சபாபதி, நம.சிவப்பிரகாசம் ஆகியோர் இரு பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர்.\n\nசமயப் பிரசாரம்.\nஇவ்விரு பத்திரிகைகளும் சைவ சமயம் சம்பந்தமான கட்டுரைகளையும் செய்திகளையும் கருத்துகளையும் தாங்கி வந்தன. சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரஞ் செய்தன. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய தேவாரம் பெற்ற திருத்தலங்களின் புனருத்தாரணத் திருப்பணிகளுக்கு இவை அளித்து வந்த ஊக்கம் குறிப்பிடத்தக்கது.\n\nஉசாத்துணை.\n- மார்ட்டின், ஜோன் எச்., \"Notes on Jaffna\", American Ceylon Mission, தெல்லிப்பழை, 1923 (இரண்டாம் பதிப்பு: 2003)\n- பூலோகசிங்கம், பொ., \"இந்துக் கலைக்களஞ்சியம் (முதற் தொகுதி)\", கொழும்பு, 1990\n\nவெளி இணைப்புகள்.\n * இந்து சாதனம் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1672"}, {"id": [398, 1], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "இந்த ஆங்கில இதழின் முதல் பதிப்பாசிரியர் ஏ.எஸ்.ராமன் ஆவார். எழுத்தாளர் குஷ்வந்த் சிங், எம். வி. காமத் மற்றும் பிரித்திசு நந்தி ஆகியோர் பிற்காலத்தில் ஆசிரியர்களாக இந்த இதழில் இருந்தார்கள்.\nஆர். கே. லட்சுமண், மரியோ மிராண்டா ஆகியோரின் கருத்துப் படங்கள் இந்த இதழில் தொடர்ந்து இடம் பெற்றன. \n\nமேலும் பார்க்க.\nhttp://www.kamat.com/database/sources/weekly.htm காமத் இணைய தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_118893"}, {"id": [398, 2], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nசுப்பிரமணியம்-செல்லம்மா ஆகியோருக்கு புங்குடுதீவு 6ம் வட்டாரத்தில் பிறந்தவர் சபாரத்தினம். 1951 ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து வெளியான வீரகேசரி பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 இல் ஈழநாடு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார். முதலில் செய்தி ஆசிரியராகவும் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் 25 ஆண்டுகளாகப் பணியாற்றினார். ஈழநாடு பத்திரிகை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் முரசொலி பத்திரிகையிலும் பணிபுரிந்தார். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.\n\nசிறுகதைகள், குட்டிக்கதைகள் பல எழுதியவர். நூல்களாகவும் இவற்றை வெளியிட்டார். இவரது குட்டிக் கதைகள் நூல் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. \nஈழநாடு பத்திரிகையில் இவர் எழுதி வெளிவந்த ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு' என்னும் நூல் 1985 ஆம் ஆண்டில் தமிழியல் வெளியீடாக வெளிவந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சசிபாரதி சபாரத்தினம் காலமானார், இனியொரு\n- திரு சுப்பிரமணியம் சபாரத்தினம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50146"}, {"id": [398, 3], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.muzhakkam.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_14809"}, {"id": [398, 4], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை உதயன் இணைய வானொலியையும் நடத்தி வருகிறது.\n\nஊடக சுதந்திரத்துக்கான உயர் விருது 2013.\n2013 நவம்பர் 27 அன்று பிரான்சின் தலைநகர் பரிசைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டு தோறும் சர்வதேச ரீதியாக வழங்கிவரும் ஊடக சுதந்திரத்துக்கான விருதுகளில் மிக முக்கிய விருது உதயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்சின் வடகிழக்குப் பிராந்தியமான ஸ்ரார்ஸ்பேர்க்கில் உலக ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த ஒரு நிகழ்வில் வைத்து இந்த விருது உதயனுக்கு வழங்கப்பட்டது. உதயன் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன், உதயன் பிரதம ஆசிரியர் ம. வ. கானமயில்நாதன் ஆகியோர் கூட்டாக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர்.\n\n28ஆம் ஆண்டு நிறைவு.\n27-11-2013 அன்று உதயன் நாளிதழ் தனது 28ஆம் ஆண்டு நிறைவினை கொண்டாடியதுடன் 29ஆம் ஆண்டிலும் காலடி எடுத்து வைத்தது. அன்றைய தினம் இரத்ததான நிகழ்வு, மரம் நடுகை மற்றும் வீர மறவர்களுக்கான அஞ்சலி என்பன அலுவலக வளாகத்தினுள் நடைபெற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- உதயன் வலைத்தளம்\n- உதயன் இணைய வானொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33031"}, {"id": [398, 5], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "பட்டியல்.\n- 1802 - அரசாங்க வர்த்தமானி (இலங்கை அரசிதழில் தமிழ்ப் பதிப்பு)\n- 1812 - மாசத் தினச் சரிதை\n- 1815 - யாழ்பாணத் திருச்சபை காலாண்டு இதழ்\n- 1823 - நிர்வாகச் சிற்றிதழ் (பாண்டிச்சேரி அரசிதழ்)\n- 1829 - சுஜநரஞ்சனி (பெங்களூரில் இருந்து வெளியான இதழ்)\n- 1931 - தமிழ் இதழ் (தமிழ் மேகசின்)\n- 1835 - வித்த்யார்ப்பணம்\n- 1841 - உதயதாரகை\n- 1844 - உதயாதித்தன்\n- 1845 - நற்போதகம்\n- 18?? - உடைகல் (19 நூற் தமிழ்ப் பத்திரிகை)\n- 1863 - இலங்காபிமானி\n- 1864 - இலங்கைக்காவலன்\n- 1864 - தத்துவபோதினி\n- 1867 - நட்புப் போதகன்\n- 1869 - ஜநவிநோதிநி\n- 1871 - ஞானபாநூ\n- 1872 - அமிர்தவசனி\n- 1873 - புதினாலங்காரி\n- 1877 - இலங்கை நேசன்\n- 1877 - சித்தாந்த சங்கிரகம்\n- 1877 - சுதேசாபிமானி \n- 1879 - சிந்தாந்த ரத்நாகரம்\n- 1880 - சிவபக்தி சந்திரிகா\n- 1880 - உதயபானு\n- 1880 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி நண்பன்\n- 1881 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி துணைவன்\n- 1883 - இந்து மதப் பிரகாசிகை\n- 1884 - சதிய வேதானுசாரம்\n- 1886 - தத்துவவிவேசினி\n- 1886 - பிரம்ப வித்யா பத்திரிகை\n- 1887 - கிராமப் பள்ளி உபாத்தியாயர்\n- 1887 - தரங்கப்பாடி மிசன் பத்திரிகை\n- 1887 - மாதர் மித்திரி\n- 1887 - மகாராணி\n- 1888 - மாதர் மித்திரி\n- 1889 - விவிலிய நூல் விளக்கம்\n- 1889 - வைதீக சிந்தாந்த தீபிகை\n- 1891 - விவேகச் சிந்தாமணி (இதழ்)\n- 1897 - ஞான போதினி\n- 1897 - தமிழ்க் கல்வி பத்திரிகை\n- 1898 - அருணோதயம்\n- 1898 - உபநிடதார்த்த தீபிகை\n- 1898 - உபநிடத்துவித்தியா\n- 1898 - சித்தாந்த தீபிகை\n- 1899 - மாதர் மனோரஞ்சனி\n- 1900 - கிவார்சனா தீபிகை\n\nகாலப்பகுதி அறியப்படாதவை.\n- கத்தோலிக்க பாதுகாவலன்\n- சென்னைப்பட்டினம் - வேதாந்த நிர்ணயப்பத்திரிகை\n- தத்துவ விசாரிணி\n- சைவாபிமானி\n\nஉசாத்துணைகள்.\n- அ. மா. சாமி. (1992). \"19 - ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்\". சென்னை: நவமணி பதிப்பகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30768"}, {"id": [398, 6], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.thangatheepam.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_14885"}, {"id": [398, 7], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "மாற்றுச் சிந்தனையையும் புதிய அணுகுமுறையிலான முன்வைப்பையும் பின்பற்றி வரும் மீள்பார்வை, கடந்த 15 வருடங்களாக ஊடகத் தளத்தில் உயிர்ப்புடன் உலா வருகிறது.\n\nமீள்பார்வை ஊடக மையத்தினால் பயணம், சர்வதேசப் பார்வை, வைகறை ஆகிய காலாண்டு இதழ்களும் வெளியிடப்படுகின்றன. பல நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.\n\nமீள்பார்வை ஊடக மையத்தின் இலத்திரனியல் ஊடகப் பிரிவு இணையம், இறுவட்டுகள், காணொளிகள் உள்ளிட்ட பல வெளியீடுகளை வெளியிட்டு வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35134"}, {"id": [398, 8], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "மேற்கோள்கள்.\n- வன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்!\n- இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம் பத்திரிகை\n\nவெளியிணைப்புகள்.\n- Details emerge on Tamil media workers killed in Vanni\n\n\n\n\n", "document_id": "ta_ta_63443"}, {"id": [398, 9], "question": "1889 முதலில் தொடங்கப்பட்ட <Query> என்ற பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இன்றும் (2011) தொடர்ந்து வெளிவருகிறது.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nயாழ்ப்பாணத்தில் புத்தூர் ஆவரங்கால் என்ற ஊரில் பிறந்த இவர் புத்தூரிலேயே கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவனாக இருந்தவர்.\n\nரஜீவர்மன் படுகொலை செய்யப்படும் காலப்பகுதியில் உதயன் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் பத்திரிகைப் பணியென்பது அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த காலப்பகுதியில் பணியாற்றியவர். தினமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் யாழ்.சிவில் சமூக அமைப்புக்களின் காரியாலயங்களுக்கும் செய்தியாளனாக சென்று வெளிக்கொண்டு வருவதில் இவர் பெரும் பணியாற்றியவர்.\n\nஊடகத்துறையில்.\n”நமது ஈழநாடு” பத்திரிகை குடாநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் அலுவலகச் செய்தியாளராக இணைந்து கொண்ட ரஜீவர்மன் மூன்று ஆண்டுகளில் அப்பத்திரிகையில் உதவி ஆசிரியராக பதவி உயர்த்தப்பட்டார். எனினும் நமது ஈழநாடு பத்திரிகை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ் தினக்குரல் பத்திரிகையில் தனது பணியைத் தொடர்வதற்காக இணைந்து கொண்ட போதும் அங்கிருந்து பணியாற்றுவதில் இவருக்கு ஏற்ற சந்தர்ப்பம் கிட்டாத நிலையில் உதயன் பத்திரிகையில் தன்னை இணைத்துக்கொண்டார். உதயன் பத்திரிகையில் அந்நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு வரையரைக்கிணங்க அலுவலகச் செய்தியாளராகப் பணியாற்றினார். இவர் யாழ்ப்பாணத்தில் மூத்த பத்திரிகையாளர் ச. ராதேயன் மற்றும் கானமயில்நாதன், இளம்பத்திரிகை ஆசிரியர் கண்ணன் ஆகியோரிடம் இளநிலைப் பத்திரிகையாளராகப் பணியாற்றி தொழிலை கற்றுள்ளார்.\n\nபடுகொலை.\n2007 ஏப்ரல் 28 ஆம் நாள் சனிக்கிழமை இரவு \"உதயன்' ஆசிரிய பீடத்தில் தமது பணியை முடித்துக்கொண்டு அடுத்த நாள் காலையில் அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். காலை 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இராசாவின் தோட்ட வீதியிலிருந்து சுமார் ஐம்பது யார் தூரத்தில் அவர் வந்துகொண்டிருந்தபோது இனந்தெரியாதோரால் சுடப்பட்டார். அவ்விடத்திலேயே அவர் மரணமானார்.\n\nநிதி உதவி.\nயாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் செவ்வராஜா ரஜீவர்மனின் குடும்பத்துக்கு நிதி உதவியொன்றை இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் 19-04-2011 அன்று வழங்கியது.\n\nவெளி இணைப்புகள்.\n- Young journalist shot dead in Jaffna, தமிழ்நெட், ஏப்ரல் 29, 2007\n\n\n\n\n", "document_id": "ta_ta_23851"}]
[{"id": [403, 0], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஓய்வு நாளின் போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்யக் கூடாது;பெரும்பாலான இயந்திரங்களை இயக்கக் கூடாது.\n\nசபாத் தழுவல்.\nகிறித்தவ சமயத்தைப் பொறுத்த வரையில் ஓய்வு நாள் என்பது ஞாயிற்றுக் கிழமை ஆகும். புரோட்டஸ்டன்டு கிறித்தவர்களான செவன்த் டே அட்வென்டெஸ்ட் சபையினர் மற்றும் உண்மையான இயேசு தேவாலயம் சபையினர் போன்றோர் சனிக் கிழமையையே ஓய்வு நாளாய்க் கடைப்பிடிக்கின்றனர்.\n\nஇசுலாமியர்கள் வெள்ளிக் கிழமையைத் தொழுகை நாளாய்க் கடைப்பிடிக்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33406"}, {"id": [403, 1], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "சிறப்பு நாட்களில் பணியிலிருந்து விடுப்பு தரப்படுவது மட்டுமன்றி பணி/கல்வி அட்டவணையின் ஒரு இயல்பு அங்கமாகவும் விடுப்பு அளிக்கப்படலாம். வாரத்தின் ஆறு நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு, ஒரு நாள் ஓய்வெடுப்பதற்காகவும் விடுமுறை அளிக்கப்படுகிறது. \n\nவார விடுமுறை நாள்.\nபல சமயங்களில் வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒரு நாளைக் கட்டாய ஓய்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக யூதத்தில் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஷபாத் என்னும் கட்டாய ஒய்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கிறித்தவத்தில் ஞாயிற்றிக்கிழமையும் பல இசுலாமிய நாடுகள் வெள்ளிக் கிழமையும் இவ்வாறு வார விடுமுறையாகக் கொண்டாடப்படுகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் (கிறித்தவ நாடுகள் இல்லையெனினும்) ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. \n\nஇந்தியாவில் தொழிலாளர்களுக்கான விடுமுறை.\nஇந்தியாவில் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, வருடாந்திர விடுமுறை, தேசிய விடுமுறை, மாநில விடுமுறை, தற்செயல் விடுமுறை, மருத்துவ விடுமுறை போன்றவைகளை அளிக்க வேண்டும் என இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 ல் கூறப்பட்டுள்ளது. இதுபோல் பெண்களுக்கு பேறுகால விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்திய பேறு கால நலச் சட்டம் 1961ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nவார விடுமுறை.\nஇந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 52ன் கீழ் வார விடுமுறை குறித்த விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை,\n\n1. வாரத்தின் முதல் நாள் அதாவது ஞாயிற்றுக் கிழமை சாதாரணமாக விடுமுறை நாளாகும்.\n2. தொழிற்சாலை நிர்வாகி, ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக அதற்கு முன்னுள்ள அல்லது பின்னுள்ள மூன்று கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளை விடுமுறை நாளாக அறிவிக்கலாம்.\n3. ஒருவரது வார விடுமுறை நாள் என்பது அவரது மாற்றுமுறை வேலை நேரம் முடிந்த நிமிடத்திலிருந்து தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தைக் குறிக்கும்.\n4. வார விடுமுறை நாள் இல்லாமல் ஒருவர் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் வேலை பார்க்கக் கூடாது.\n5. வார விடுமுறை வழங்க மறுத்து தொடர்ந்து வேலி செய்யுமாறு வற்புறுத்தப்படும் போது தொழிலாளி இழப்பீடு கோரிப் பெற உரிமையுடையவராகிறார்.\n\nதேசிய விடுமுறை.\nதேசிய விடுமுறை நாட்களாக மூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:\n1. குடியரசு நாள் - சனவரி 26\n2. இந்திய விடுதலை நாள் - ஆகத்து 15\n3. அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் - அக்டோபர் 2\n\nஇந்நாட்களில் அனைத்து அமைப்புக்களும் கட்டாயமாக விடுமுறை வழங்குமாறு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளன. \nநடுவண் அரசின் பல்வேறு அமைச்சகங்களும் அரசுடைமை நிறுவனங்களும் அவை அமைந்துள்ள மாநில அரசு விடுமுறைகளைத் தழுவியும் அம்மாநில ஊழியர் சம்மேளனங்களின் பரிந்துரையின்படியும் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்குறிய விடுமுறைகளை அறிவிக்கின்றன. \n\nமாநில விடுமுறை.\nதமிழ்நாட்டில் உள்ள விடுமுறை நாட்கள்\n- புத்தாண்டு தினம் ஜனவரி 1\n- பொங்கல்\n- திருவள்ளுவர் தினம்\n- உழவர் திருநாள்\n- குடியரசு தினம்\n- மிலாடி நபி\n- தெலுங்கு வருட பிறப்பு\n- வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு\n- மகாவீர் ஜெயந்தி\n- புனித வெள்ளி\n- புத்தாண்டு தினம்\n- டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்\n- மே தினம் மே\n- சுதந்திர தினம் ஆகஸ்டு\n- ரம்ஜான் ஆகஸ்டு\n- கிருஷ்ண ஜெயந்தி\n- விநாயகர் சதுர்த்தி\n- வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு\n- காந்தி ஜெயந்தி\n- ஆயுத பூஜை\n- விஜய தசமி\n- பக்ரீத்\n- தீபாவளி\n- மொகரம்\n- கிறிஸ்துமஸ்\n\nபணி விடுப்புகள்.\nஇந்த விடுமுறை நாட்களைத் தவிர பணியாளர்களின் தனிப்பட்டத் தேவைகளுக்காக \"பணி விடுப்புக்கள்\" கொடுக்கப்படுகின்றன. இவை தற்செயல் நிகழ்வுகள், பேறு காலத் தேவைகள், உடல்நலக்குறைவுகள் போன்றவற்றிற்காக ஆண்டுக்கு இவ்வளவு நாட்கள் என ஒவ்வொரு அமைப்பாலும் வரையறுக்கப்பட்டு ஊழியர் நியமன உத்தரவில் குறிப்பிடப்படுகின்றன. தவிர நடுவண் மற்றும் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பதினோரு வேலை நாட்களுக்கு ஒருநாள் என \"ஈட்டிய விடுப்பு\" வழங்கப்படுகிறது.\n\nஇலங்கையில் பொது விடுமுறை நாட்கள்.\n- முழுமதி நாட்கள் (மாதம் தோறும்)\n- தைப்பொங்கல்\n- தேசிய தினம் பெப்ரவரி 4\n- மகா சிவராத்திரி\n- பெரிய வெள்ளி\n- புத்தாண்டு தினத்திற்கு முந்திய நாள்\n- புத்தாண்டு தினம்\n- மே தினம் மே1\n- ரம்ஜான் ஆகஸ்டு\n- தீபாவளி\n- கிறிஸ்துமஸ்\n\nவெளியிணைப்புகள்.\n- 2012க்கான இந்திய நடுவண் அரசின் விடுமுறைப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40900"}, {"id": [403, 2], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "மரபுவழி யூதமானது, தோரா யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.\n\nயூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதாயிஸத்தை விட அதிக அளவு \"பாரம்பரிய\" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.\n\nயூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது. வெண்கலக் காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளில், யூதம் ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது. யூதம், ஒரு கடவுட் கொள்கை கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எபிரேயர் மற்றும் இசுரயேலர்களைக் குறிக்கும் விதம்:\n\n<nowiki>*</nowiki> தனக் (Tanakh) புத்தகத்தில், யூதர்கள்.\n\n<nowiki>*</nowiki> எஸ்தர் (Esther), புத்தகத்தில், யூதர்கள்.\n\n<nowiki>*</nowiki> மற்ற புத்தகங்களில் யூதர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக \"இஸ்ரேல் நாட்டின் குழந்தைகள்\".\nயூத மதத்தின் நூல்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளால் வசப்படுத்தப்பட்ட பிற மதங்கள்:\n\n<nowiki>*</nowiki> ஆபிரகாமிய சமயங்கள்* கிறிஸ்தவம்\n\n<nowiki>*</nowiki> இசுலாம்\n\n<nowiki>*</nowiki> பகாய் சமயம்.\n\nயூத மதத்தின் பல அம்சங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதச்சார்பற்ற மேற்கத்திய நன்னெறிகளையும், சிவில் சட்டங்களையும் தாக்கின.  ஹீப்ராயிசம் முக்கிய காரணியாகக் கருதப்படக் காரணங்கள்:\n\n<nowiki>*</nowiki> மேற்கத்திய நாகரிகம், ஹெலனிஸமாக வளர்ச்சி அடைந்தது\n\n<nowiki>*</nowiki> யூதவியல் வளர்ச்சி\n\n<nowiki>*</nowiki> கிறிஸ்தவத்தின் தாய் மதம்\n\n<nowiki>*</nowiki> கிறிஸ்தவ சகாப்தத்தில் மேற்கத்திய இலட்சியங்கள் மற்றும் அறநெறிகள் கணிசமாக வடிவமைக்கப்பட்டன.\n\nயூதர்கள் சாதி ஒழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.  யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றும் யூத மதத்துக்கு மாறியவர்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டனர்.  2015 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 14.3 மில்லியனாக இருந்தது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 0.2% ஆகும்.\n\n43% யூதர்கள் இசுரேலில் வசிக்கின்றனர். 43% யூதர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்களில், பெரும்பாலானோர் ஐரோப்பாவில் வசிக்கின்றனர். எஞ்சியுள்ள சிறுபான்மை குழுக்கள், தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவலாக வசிக்கின்றனர்.\n\nநம்பிக்கையின் பண்புகள் மற்றும் கொள்கைகளை வரையறுத்தல்.\nபண்புகள் வரையறை.\nபிற கடவுள்களைப் போலன்றி, எபிரெயர் கடவுள், கூறுபடா  ஒற்றையராகவும் தனித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.  மாறாக, எபிரேய கடவுளுக்கு, மற்ற கடவுட்களுடன் உறவு இல்லை. ஆனால் அவர், உலகோடும், குறிப்பாக தான் படைத்த மக்களோடும் முக்கிய உறவுகள் வைத்துள்ளார். இவ்வாறு யூத மதவாதம் தார்மீக ஒரு கடவுட் கொள்கையுடன்  தொடங்குகிறது. இது கடவுள் ஒருவரே என்றும், அவர் மனிதகுலத்தின் செயல்களைப் பற்றி அக்கறை கொள்வதாகவும் கூறுகிறது.  எபிரெயு பைபிள் டனாகின்படி, ஆபிரகாமுக்கு ஒரு பெரிய தேசத்தை உண்டாக்கித் தருவதாக கடவுள் அவருக்கு உறுதியளித்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒரே ஒரு கடவுளை நேசிக்குமாறும், அவரையே வணங்குமாறும் இசுரயேலருக்கு அவர் கட்டளையிட்டார். அதாவது, யூத தேசம் உலகிற்கான கடவுளுடைய அக்கறையை பேணுவதாகும்.  யூத மக்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதாவது, யூதர்கள் கடவுளுடைய அன்பை மக்களுக்குப் பிரதிபலிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகள் கடவுளின், 613 கட்டளைகளில், பிரதான கட்டளைகளாகும். இந்த உடன்படிக்கை (விவிலியம்) மற்றும் சார்ந்த சட்டங்கள் யூதம் மதத்தின் அடிப்படையாகும்.\n\nயூத விடுமுறை நாட்கள்.\nயூத நாட்காட்டிகளில், யூதர்களுக்கான விசேஷ விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யூத சரித்திர நிகழ்வுகளைக் குறிக்கின்றன. அவை, படைப்பு, வெளிப்பாடு மற்றும் மீட்பு போன்ற, கடவுளுக்கும் உலகத்திற்கும் இடையிலான உறவை மைய கருப்பொருள்களாகக் கொண்டுள்ளன.\n\nஓய்வு நாள்:\n\nஓய்வு நாள் அல்லது ஷப்பத் (Shabbat) என்பது யூத சமயத்தைப் பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும். ஓய்வு நாளின் போது, யூதர்கள் மெலகாஹ் (melakah) எனும் 39 பிரிவுகளின் கீழ் வரும் எந்த செயல்களிலும் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையில், ஓய்வு நாளின் போது, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் வழக்கமான அர்த்தத்தில் \"வேலை\" எனக் கருதப்படுவது இல்லை. தடை செய்யப்பட்ட வேலைகளில் சில, தீ மூட்டுதல், விளக்கு எரித்தல், பணம் பயன்படுத்துதல், பொது திரளம் சுமத்தல், போன்றவை ஆகும்.\n\nமூன்று யாத்ரீக திருவிழாக்கள்\n\nசாக்ஜிம் (\"chaggim\") எனப்படும் யூத புனித நாட்கள், யூத வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அவை, \n- எகிப்திலிருந்து வெளியேறுதல்,\n- தோராவைக் கொடுத்தல்,\n- பருவ மாற்றங்கள்,\n- விவசாய சுழற்சி மாற்றங்கள் போன்றவை ஆகும்.\nயூத மதத்தின் மூன்று முக்கிய திருவிழாக்கள், சுக்கட் (Sukkot), பாஸ்கா (Passover) மற்றும் சாவ்வுட் (Shavuot) ஆகியவை ஆகும். இவை \"ரெகலிம்-regalim\" என்னும் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை ஆகும்.\n\nஉயர் புனித நாட்கள்\n\nயமிம் நொரைம் (Yamim Noraim) அல்லது \"பயபக்தி  நாட்கள்\" எனப்படுபவை 'தீர்ப்பு' மற்றும் 'மன்னிப்பு' ஆகியவற்றைச் சுற்றியுள்ள கோட்பாடுகளின் அடிப்படையிலான உயர் புனித நாட்கள் ஆகும். அவற்றுள் முக்கியமானவை:\n\n1. ரோஷ் ஹஷானா (Rosh Hashanah)\n\n2. யோம் கிப்பூர் (Yom Kippur)\n\nரோஷ் ஹஷானா: இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். யூத நாட்காட்டியில் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினம் ஆகும். இது \"நினைவுகூர் நாள்\" என்றும், \"ஷோபார் ஊதுதல் தினம்\" என்றும், \"ஆண்டின் தலை நாள்\" என்றும் குறிப்பிடப்படுகிறது.\n\nயோம் கிப்பூர்: இது யூத ஆண்டின் புனிதமான நாள் ஆகும். யூதத்தின் மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு இந்நாள் முதல் தொடங்கும். இது, ஒருவர் தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடும் நோக்கம் உடையது ஆகும். \n\nபூரிம்(Purim).\nபூரிம் ஒரு மகிழ்ச்சியான யூத விடுமுறை நாள் ஆகும். பாரசீக யூதர்களை அழிக்க முயன்ற துன்மார்க்கன் ஹாமானின் (Haman) சதியிலிருந்து விடுவித்த நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது எஸ்தரின் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\nஅனுக்கா (Hanukkah).\nயூதர்கள், ஹனூக்கா எனும் தீபத் திருநாள் அல்லது ஒளி விழாவைக் கொண்டாடுகிறார்கள். இத்திருநாள் எபிரேய நாட்காட்டியின் கிசுலேவ் மாதத்தின் 25 ஆம் நாள் துவங்குகிறது.  எட்டு நாட்கள் நடைபெறுகிறது. எட்டாவது நாள் எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\n\nஉண்ணா விரத நாட்கள்.\nதிஷா பீஏவ் (Tisha B'Av) எனப்படுவது யூதர்களின் முதல் மற்றும் இரண்டாம் கோயில்களின் அழிவை நினைவுகூரும் ஒரு துக்கம் மற்றும் விரத நாள் ஆகும். இது பிற்காலங்களில், ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்ட நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. \n\nதோரா கல்வி.\nதிருவிழாவின் முக்கிய மற்றும் ஓய்வு நாள் அல்லது ஷப்பத் பிரார்த்தனை சேவைகள் டோராவின் பொது வாசிப்பில் உள்ளன. தனக் (Tanakh) மற்றும் ஹஃப்தரத் (Haftarah) ஆகியவற்றின் வாசிப்புகளும் உடன் இணைக்கப்படும்.\n\nயூத மத சிறப்பு செயல்பாடுகள்:.\n- தயான் (\"Dayan-\"நீதிபதி) - இவர் பெத் டின் (\"beth din\") எனும் ரப்பினிகல் (rabbinical) நீதிமன்றத்தின், நியமிக்கப்பட்ட ரப்பி (rabbi) எனும் நீதிபதி ஆவார். இவர் யூத சட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்றவர். இஸ்ரேலில், யூத மத நீதிமன்றங்கள் மூலம், யூத சமுதாய திருமணங்கள், விவாகரத்துகள், மத மாற்றங்கள், நிதி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.\n- மோஹெல் (Mohel-விருத்தசேதகர்) - ஆண்குறி நுனித்தோல் அகற்றும் நிகழ்வு விருத்தசேதனம் எனப்படுகிறது. இதனைச் செய்பவர், விருத்தசேதனம் செய்வதில் தகுதிவாய்ந்த நிபுணரிடம் பயிற்சி பெற்றவராகவும், விருத்தசேதன சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவராகவும், இருக்க வேண்டும். இவரே பிரிட் மிலாஹ் (\"brit milah\") எனும் விருத்தசேதனம் செய்யத் தகுதி உடையவர்.\n- ஷோசெட் (Shochet) என்பவர் ஆன்மீக பலி கொடுப்பவர் - யூதர் மரபுப்படி ஆன்மீக பலி கொடுத்து கசாப்பு செய்து, கோஷர் (kosher) எனும் இறைச்சி (kosher) செய்பவர். இவர் கஷ்ரத் (kashrut) சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் மற்றொரு ஷோசெட்டிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\n- சோஃபர் (Sofer) என்பவர் படி எடுப்பவர். தோரா (Torah) பக்கமுருட்டிகள், டெஃபில்லின் (\"tefillin\") எனும்  யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழைகள், மெஸுஸெட் மெஸ்ஸ்சோட் (\"mezuzot)\" எனும் கதவு துணி சுருட்டுகளில் எழ்ய்துதல், ஜிட்டீன் (\"gittin\") எனும் விவாகரத்து அறிக்கைகள் தயாரித்தல் ஆகியவற்றை எபிரெய மொழியில் கையெழுத்து தனித்துவத்துடன் எழுதுபவராக இருக்க வேண்டும். இவர் யூத சட்டத்திலும், யூத புனித நூல்கள் எழுதுவதிலும் கடுமையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\n- ரோஷ் யேசீவா (Rosh yeshiva) - இவர் யஷீவாவை இயங்கும் ஒரு தோரா அறிஞர்.\n- யஷீவாவின் மஷ்கியாச் (Mashgiach) - யேசீவாவைப் பொறுத்து, வருகை மற்றும் சரியான நடத்தைக்கு ஒரு தனிநபர் பொறுப்பாக இருக்க வேண்டும். அவரே மாணவர்களின் உணர்ச்சி மற்றும் ஆன்மீக நலனை மேற்பார்வை செய்பவராகவும், முசார் (mussar) எனும் யூத நெறிமுறைகள் பற்றிய விரிவுரைகள் அளிப்பவராகவும் இருக்க வேண்டும்.\n- மஷ்கியாச் - கோஷர் உணவு தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், சமையற்காரர்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பல நிலைகளில் மேற்பார்வை செய்து, கோஷர் உணவின் தரத்தை உறுதி செய்கிறார்கள். கஷ்ரட்டின் விதிகளில் நிபுணராக இருக்க வேண்டும். ஒரு ரப்பியிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5398"}, {"id": [403, 3], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்.\nசூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்படுமானால், அந்த நாட்காட்டியால் பருவ காலங்களை துல்லியமாக காட்ட வியலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகிறது. \n\nகீழ்கண்டவை காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்:\n- கிரெகொரியின் நாட்காட்டி\n- யூலியின் நாட்காட்டி\n- பஹாய் நாட்காட்டி\n- இந்து நாட்காட்டி\n- இரானியன் நாட்காட்டி\n- மலையாளம் நாட்காட்டி\n- தமிழ் நாட்காட்டி\n- தாய் சூரிய நாட்காட்டி\n\nமேற்கண்ட ஒவ்வொரு நாட்காட்டியிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. \n\nவிண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்.\nபுவியின் நிகழிடம் நிலையான விண்மீன்களைக் கொண்டு கணக்கிடப்படுமானால்,அந்நாட்காட்டியின் நாட்கள் விண்மீன்களை உள்ளடக்கிய சோதிட ராசிகளின் அருகே சூரியன் காணப்படும் நிலையை குறிக்கும். அத்தகைய நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகின்றன.\nஇந்து நாட்காட்டி மற்றும் வங்காள நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள் ஆகும். இந்த நாட்காட்டிகளிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. \n\nசூரியசந்திர நாட்காட்டிகள்.\nசூரியசந்திர நாட்காட்டிகள் அடிப்படையில் சூரிய நாட்காட்டிகளாயினும், அவை சந்திரனின் பிறைகளையும் காட்டுகின்றன. அந்த நாட்காட்டிகளில் மாதங்கள் முழு சந்திர மாதங்களைக் கொண்டிருப்பதால், சூரிய நாட்காட்டி போல புவியின் நிகழிடத்தை சூரியனின் வலப்பாதையில் சரியாக கணிக்க வியலாது.\n\nஇதனையும் காண்க.\n- சந்திர நாட்காட்டி\n- சூரியசந்திர நாட்காட்டி\n\nவெளியிணைப்புகள்.\n- யூதர்கள் நாட்காட்டி\n- இசுலாம் மற்றும் எபிரேய நாட்காட்டிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை (பிடிஎஃப்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18377"}, {"id": [403, 4], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "புவியின் நீள்வட்டப்பாதை நகர்தலினால் இப்பாதையின் எந்த புள்ளியிலிருந்து இவ்வாண்டு கணக்கெடுக்கப்படுகிறது என்பதனைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு நிமிடம் வரை காலநிலை ஆண்டுகளின் நேரத்தில் வேறுபாடுகள் உள்ளன. காட்டாக, சூரியன் வடக்கிலிருந்து தென்திசை திரும்பும் நாளை அடிப்படையாக கொண்ட காலநிலை ஆண்டிற்கும் சம இரவு நாட்களை அடிப்படையாகக் கொண்ட காலநிலை ஆண்டிற்கும் வேறுபாடு உண்டு. இதனால் சராசரி காலநிலை ஆண்டு வரையறுக்கப்படுகிறது. சிறப்பாக குறிப்பிடப்படாவிடின், காலநிலை ஆண்டு என்பது சராசரி காலநிலை ஆண்டையே குறிக்கும்.\n\nதவிர புவியோட்டதின் வட்டப்பாதை சூரியனின் ஈர்ப்பினால் சற்றே தாக்கமடைவதால், விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு சூரிய நகர்வினை கணிக்கும் விண்மீன் ஆண்டினை விட சற்றே குறைவானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18347"}, {"id": [403, 5], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "சிறப்பு நாட்கள்.\n- டிசம்பர் 5 - ஆறுமுக நாவலர் நினைவு நாள்\n- டிசம்பர் 8 - திருக்கார்த்திகை\n- டிசம்பர் 9 - கணம்புல்ல நாயனார் குருபூசை\n- டிசம்பர் 24 - அனுமன் ஜெயந்தி\n- டிசம்பர் 25 - கிறித்துமசு\n- டிசம்பர் 30 - திருவெம்பாவை ஆரம்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40222"}, {"id": [403, 6], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "சிறப்பு நாட்கள்.\n- ஏப்ரல் 4 - தெலுங்கு வருடப்பிறப்பு\n- ஏப்ரல் 7 - உலக சுகாதார நாள்\n- ஏப்ரல் 8 - நேச நாயனார் குருபூசை\n- ஏப்ரல் 10 - கணநாத நாயனார் குருபூசை\n- ஏப்ரல் 12 - ராம நவமி\n- ஏப்ரல் 12 - முனையடுவார் நாயனார் குருபூசை\n- ஏப்ரல் 14 - சித்திரை ஆண்டுப் பிறப்பு\n- ஏப்ரல் 17 - சித்திரா பௌர்ணமி\n- ஏப்ரல் 24 - உயிர்த்த ஞாயிறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_28028"}, {"id": [403, 7], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "ஆண்டு நிகழ்வுகள்.\nஉலக தூக்க நாள் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகிறது. (மார்ச் சம இரவு நாள்). முதலாவது தூக்க நாள் 2008 மார்ச் 14 அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுகளில், தூக்கம் தொடர்புடைய விவாதங்கள், மற்றும் கல்விக் கண்காட்சிகள் ஆகியன இடம்பெறுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85706"}, {"id": [403, 8], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "தமிழர் காலக்கணிப்பு முறையின் அடிப்படை.\nதமிழர் காலக்கணிப்பு முறை சூரியனின் இயக்கத்தை மையமாக வைத்துக் கணக்கிடப்படுகிறது. பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும்(நேரம்) வாரங்களும், சூரியனைச் சுற்றி வருவதால் மாதங்களும்(காலம்) வருடங்களும் உருவாகுகின்றன.\n\nபூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுபவை.\nஓரை பகுப்பின் அடிப்படை.\nஓரை என்பது தமிழர்கள் காலத்தை அளக்கப் பயன்படுத்திய அளவைகளுள் ஒன்றாகும். ஒரு ஓரை என்பது 2½ நாழிகைகளைக் கொண்டது. தற்கால அளவில் இது ஒரு மணிநேரமாகும். ஓரை ஏழு வகைப்படும். ஒவ்வொரு வகையான ஓரையிலும் ஒரு குறிப்பிட்ட வகையான செயல்களை செய்தால் அது நன்றாக அமையும் எனக்கொண்டிருந்தனர்.\n\nநாள் பகுப்பின் அடிப்படை.\nதமிழர் ஒரு நாளினை தற்காலத்தில் உள்ளதைப் போல நொடி, நிமிடம், மணிநேரம் என்று அளக்காமல் தற்பரை, வினாடி, நாழிகை, ஓரை, பொழுது என அளந்தனர். ஒரு நாளின்(ஒரு திகதியின்) பொழுதுகளை ஆறு சிறும்பொழுதுகளாகவும், ஒவ்வொரு சிறும்பொழுதும் 4 ஓரைகளாகவும் பகுத்தனர். மொத்தம் ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து(காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அந்நாளின் ஓரையும் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் தொடக்க ஓரை எவ்வகை ஓரையாக வருகிறதோ அந்நாள் அவ்வோரையின் பெயரில் அழைக்கப்படுகிறது. அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன்(வெள்ளி) ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு(வியாழன்) ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன்கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை. பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டு ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.\n\nசூரியன் உதிக்கும் நேரம் ஒரு நாளின் தொடக்கமாகக் கொள்ளப்படுவதாலும், பூமி சுழல்வதற்கேற்ப ஒவ்வொரு இடத்திற்கும் சூரியன் உதிக்கும் நேரம் மாறுபடுவதாலும், ஒவ்வொரு இடத்திற்கேற்றவாறு ஒரு நாளின் தொடக்கமும் மாறுபடும்.\n\nவாரப் பகுப்பின் அடிப்படை.\nஏழு வகையான ஓரையில் தொடங்கும் ஏழு நாட்கள் முடிந்த பிறகு அடுத்த சுற்று தொடங்கும். அப்படி ஏழு வகையான ஓரையில் தொடங்கும் ஏழு நாட்கள் கொண்ட ஒரு சுற்று, ஒரு வாரம் (அ) ஒரு கிழமை எனப்படும். ஒரு நாளின் தொடக்க ஓரை, ஞாயிறு ஓரை வரும் நாள்(ஞாயிற்றுக்கிழமை) வாரத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.\n\n1. ஞாயிற்றுக்கிழமை\n2. திங்கட்கிழமை\n3. செவ்வாய்க்கிழமை\n4. புதன்கிழமை\n5. வியாழக்கிழமை\n6. வெள்ளிக்கிழமை\n7. சனிக்கிழமை\n\nபூமி சூரியனைச் சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுபவை.\nமாதப் பகுப்பின் அடிப்படை.\nபண்டைய தமிழகத்தில் சூரியமானம், சந்திரமானம் எனும் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளன. சூரியமானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.\n\nசூரியமாதம்.\nசூரியமாதம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 30 பாகைகள்(Degrees) அளவுள்ள 12 பிகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும், 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேடம் முதல் மீனம் வரை உள்ள 12 சூரிய மாதங்கள்(இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் காலந்தேர்(காலம்+தேர்) என்று அழைக்கிறோம். தமிழர், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர். இந்தியாவில் மலையாளிகளும், தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள். தற்காலத்தில் தமிழகத்தில் இம்முறை வழக்கத்தில் இருந்தாலும் அம்மாதங்களைக் குறிக்க சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\nமாதப் பிறப்பு.\nசூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நேரம் அந்தந்த சூரியமாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும். \n\nபூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. தமிழ் முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும், இவ்வாறு சூரியன் அந்த இராசி ஒன்றுக்குள் புகும் நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய மறைவுக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.\n\nமாதங்களின் கால அளவு.\nபூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\nவருடப் பகுப்பின் அடிப்படை.\nதமிழர் ஒரு வருடத்தின்(ஆண்டின்) பொழுதுகளை காலத்திற்கேற்ப ஆறு பெரும்பொழுதுகளாகவும் ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு மாத கால அளவாகவும் பகுத்தனர்.\n\nவருடப் பிறப்பு.\nசூரியனின் தெற்கு-வடக்கு நகர்வு அயனநகர்வு எனப்படும். சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை வடசெலவு (உத்ராயணம்) எனவும் பின்பு தெற்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை தென்செலவு (தட்சனாயணம்) எனவும் அழைப்பர். அயனநகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாளே, கதிரவன் சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ மாதத்தில்(இராசி)) நுழையும் நாளாகும்.\n\nசந்திரன் பூமியைச் சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுபவை.\nமாதப் பகுப்பின் அடிப்படை.\nபண்டைய தமிழகத்தில் சூரியமானம், சந்திரமானம் எனும் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளன. சூரியமானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.\n\nசந்திரமாதம்.\nஒரு சந்திரமாதம் என்பது, சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். இவ்வாறு சுற்றி வரும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சந்திரன் முற்றாகவே தெரியாத ஒரு நிலையான அமைவாதையிலிருந்து படிப்படியாக வளர்வது போல் தோற்றமளித்து முழு வட்டமாகத் தெரியும் நிலையான பூரணைக்கு வரும். இந்த காலத்தின் பெயர், வளர்பிறை காலம் எனப்படும். பின்னர் அதன் உருவம் தேய்ந்து மீண்டும் முற்றும் தெரியாத நிலையான அமைவாதைக்கு வரும். இந்த காலத்தின் பெயர், தேய்பிறை காலம் எனப்படும். சந்திரன் பூமியை இவ்வாறு தொடர்ந்து சுற்றி வருவதனால் அமைவாதையும் பூரணையும் மாறி மாறி வருகின்றன. இரண்டு அடுத்தடுத்து வரும் அமைவாதைகளுக்கு இடைப்பட்ட காலமும், அவ்வாறான இரண்டு பூரணைகளுக்கு இடைப்பட்ட காலமும் சமனான அளவு கொண்டவை. இந்தக் கால அளவு(29.53059 நாட்கள்) 29 நாட்கள் 31 நாழிகைகள் 50 விநாடிகள் 8 தற்பரைகள் ஆகும். சந்திரன் பூமியை 27.3 நாட்களிலேயே சுற்றி முடித்துவிடுகிறது. ஆனால், பூமி சூரியனை சுற்றி வருவதால், சந்திரமாதம் தொடங்கிய பொழுது சூரியன் இருந்த அதே நிலைக்கு சந்திரன் வர 2.23 நாட்கள் அதிகமாக எடுத்துக்கொள்கிறது.\n\nமாதப் பிறப்பு.\nசந்திரமாதத்தைப் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு சில சமுதாயங்களில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொள்ள, வேறு சில பண்பாடுகளில் பூரணையை மாதத்தொடக்கமாகக் கொள்கின்றன. முதல் முறை அமாந்த முறை என்றும், இரண்டாவது பூர்ணிமாந்த முறை என்றும் வழங்கப்படுகிறது. பூர்ணிமாந்த முறையில் ஒவ்வொரு இடத்திற்கும் கணிக்கப்பட்ட சூரியமாதத்தில் சந்திரன் பூரணை அடையும் நாள் எந்த நக்கத்திரத்தில்(நட்சத்திரத்தில்) வருகிறதோ அந்நக்கத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. இப்படி, ஒவ்வொரு சூரிய மாதத்திற்கும் இணையான சந்திரமாதம் கணித்தனர். உதாரணமாக, ஒரு இடத்தில் சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது சந்திரன் பூரணை அடையும் நாளில் பங்குனி நக்கத்திரம் வந்தால் சூரியமாதமான மேட மாதத்திற்கு உரிய சந்திரமாதம் பங்குனியாகக் கொள்வர்.\n\nவட இந்தியாவில் பெரும்பாலும் சந்திரமாதமே புழக்கத்தில் உள்ளது. இஸ்லாமியர்களும் இம்முறையையே கடைப்பிடித்து வருகிறார்கள்.\n\nதமிழர் புத்தாண்டு.\nசந்திரமாதத்தை வைத்து வருடத்தைக் கணக்கிட்டால், 12 மாதங்களுக்கு மொத்தம் 354 நாட்கள் 20 நாழிகைகள் 1 விநாடி 36 தற்பரைகள் ஆகும். இதன் மதிப்பு வருடத்திற்கு வருடம் ஏற்றஇறக்கம் கொண்டது. மேலும், பூமி சூரியனை சுற்றி வருவதால் தான் பூமியில் இயற்கையாக பெரும்பொழுதுகள் உருவாகின்றன. ஆகவே, ஒரு இளவேனில் காலத்தொடக்கத்திற்கும் அடுத்த இளவேனில் காலத்தொடக்கத்திற்கும் இடையில் உள்ள காலம்(ஒரு வருடம்) 365 நாட்கள் 15 நாழிகைகள் 31 விநாடிகள் 15 தற்பரைகள் ஆகும். இது சந்திரன் 12 முறை பூமியைச் சுற்றி வரும் மொத்த காலத்தை விட 11 நாட்கள் கூடுதலாகும். ஆகையால், சந்திரனின் இயக்கத்தை வைத்து வருடத்தைக் கணக்கிடும் பொழுது, பூமியில் இயற்கையாக நிகழும் பெரும்பொழுதுகளின் தொடக்கத்தையும் முடிவையும் எளிதாகக் கணக்கிட முடியாது. ஏனென்றால், அவை பூமி சூரியனைச் சுற்றுவதால் தோன்றுபவை. இதனால், சந்திரனின் இயக்கத்தை வைத்து வருடத்தைக் கணக்கிட்டால், அடிக்கடி நாட்காட்டியை மாற்றியமைக்க வேண்டும். ஆகையால், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் புது வருடத்தைக் கணிக்க இம்முறை உதவாது. ஆனால், தோராயமாக புது வருடத்தின் வருகையைக் கணக்கிடலாம். இதனால், தமிழர் பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்தை வைத்து புது வருடத்த்தின் தொடக்கத்தையும் பெரும்பொழுதுகளின் தொடக்கத்தையும் சூரியமாதங்களையும் அறிவியல் பூர்வமாகக் கணித்தனர்.\n\nஅக்காலத்தில் கணியர், வள்ளுவர் போன்றவர்கள் காலத்தைக் கணிப்பதில் வல்லவர்களாக இருந்தார்கள். ஆனால், சாதாரண பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்விற்கு(முக்கியமான விடயங்களைத் தவிர) பெரும்பொழுதுகளை ஓரளவிற்கு கணக்கிட முடிந்தாலும் சூரியனை வைத்து சூரியமாதத் தொடக்கத்தையும் நாட்களையும் கணிப்பது கடினமாக இருந்தது. ஆகையால், அன்றாட வாழ்விற்குத் தோராயமாக நாட்களையும் மாதங்களையும் குறிக்க மட்டும் சந்திரனைப் பயன்படுத்தினர். சந்திரன் ஒரு பூரணையிலிருந்து அடுத்த பூரணைக்கு செல்லும் காலம் தங்கள் அன்றாட வாழ்வில் ஒரு மாதமாகக் கொண்டனர். பூரணையில் என்ன நக்கத்திரம் வருகிறதோ அந்நக்கத்திரத்தின் பெயரே அச்சந்திரமாதத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது.\n\nஉதாரணமாக, தலைவன் தலைவியிடம் சந்திரமாதத்தில் சித்திரை மாதம் பூரணை அன்று திரும்பி வருவேன் என்றுக் கூறினால், சித்திரை மாத பூரணையைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். இதே, தலைவன் தலைவியிடம் சூரியமாதத்தில் கூற முயன்றால் மேட மாதத்தில் திரும்பி வருவதாக மட்டுமே கூற முடியும். முடிந்தால், மேட மாத பூரணையில் வந்துவிடுவேன் எனக்கூற முடியும். ஆனால், சூரியமாதத்தின் தொடக்கத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. இதனால், அன்றாட வாழ்விற்குத் தோராயமாக நாட்களையும் மாதங்களையும் குறிக்க மட்டும் சந்திரனைப் பயன்படுத்தினர். ஆனால், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர்.\n\nஇதன்மூலம், தமிழர் பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்தை வைத்தே புது வருடத்தைக் கணித்தனர் எனத்தெரிகிறது. பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்த்தில், சூரியனின் தெற்கு-வடக்கு நகர்வு அயனநகர்வு எனப்படும். அயனநகர்வின் பொழுது பூமி சார்ந்த சூரியனின் இயக்கம் தெற்கிற்கும் வடக்கிற்கும்(கடக ரேகை) சென்று வரும். அப்படி ஒரு முறை தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்லும் காலம், ஒரு அயனம் ஆகும். இரு அயனங்கள் சேர்ந்தது ஒரு வருடமாகும். அயனநகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாளில், பகலும் இரவும் சமநீளம் கொண்டதாக இருக்கும். இந்நாளே, கதிரவன் சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ மாதத்தில்(இராசி)) நுழையும் நாளாகும். இதன்மூலம், இடம், காலம் மற்றும் செயல் ஆகிய மூன்றினை அடிப்படையாக வைத்து தமிழர் காலத்தைக் கணித்தனர் எனத்தெரிகிறது.\n\nபுத்தாண்டுக் குழப்பம்.\nதமிழர் புத்தாண்டு தை என்றும், சித்திரை என்றும், ஆவணி என்றும் வெவ்வேறு விதமாகக் கூறுவர். முதல் சூரிய மாதமான மேட மாதத்திற்குள் சூரியன் நுழையும் நாள் வருடப்பிறப்பாகுவதால், வருடப்பிறப்பு, சித்திரை சந்திரமாதத்தில் நடைபெறுகிறது என சிலரும், தை மாதப்பிறப்பு தமிழரின் திருநாளான பொங்கல் திருநாள் என்பதால் தை மாதம் தான் வருடப்பிறப்பு எனவும் வெவ்வேறாகக் கூறுவர்.\n\nநேரம் மற்றும் காலத்தைக் குறிக்கும் குறியீடுகள்.\nநாள், மாதம், வருடம் ஆகியவற்றைக் குறிக்க தமிழ் மொழியில் குறியீடுகள் உள்ளன. அவை,\n\nகால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை.\nநொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57688"}, {"id": [403, 9], "question": "வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை <Query> (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.", "document": "தமது 12ஆவது வயதில் (ஹிஜ்ரி 206இல்) புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு, ஹதீஸ் எனும் நபி மொழிகளைத் திரட்டுவதற்காக மக்காவிலிலேயே தங்கி விட்டார்.\n\nமக்கா, மதீனா உள்ளிட்ட ஹிஜாஸ் பகுதியில் ஆறாண்டுகள் தங்கியிருந்த இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் நபிமொழிகளை அறிந்திருந்தோரிடமிருந்து நேரடியாக அவற்றைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்காக எகிப்து, சிரியா, ஈராக் முதலான நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டார். அன்றைய நபிமொழி அறிவிப்பாளர்களிடமிருந்து அன்னார் கேட்டு மனனம் செய்த ஹதீஸ்கள் பல இலட்சங்களாகும்.\n\nஇருப்பினும் நம்பத் தகுந்த வலுவான ஆதாரம் கொண்ட அறிப்பாளர் தொடர் வழியாகக் கிடைத்த நபிமொழிகளை மட்டுமே தமது முதன்மையான நூலாகிய ஸஹீஹ் அல்-புகாரீ என்ற புகழ் மிக்க நூலில் இடம் பெறச் செய்தார். இந்நூலில் இடம் பெறச் செய்வதற்கு அன்னார் தமக்குத் தாமே சில விதிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டார். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அன்னார் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7563. \n\nஇமாம் புகாரி எழுதிய பிற நூல்கள்.\n- அல்-அதபுல் முஃப்ரத்\n- அத்-தாரீகுல் கபீர்\n- அத்-தாரீஸ் ஸஃகீர்\n- அல்-முஸ்னதுல் கபீர்\n- அத்-தஃப்சீரல் கபீர்\n- அல்-மப்சத்\n- அல்-ஹிபா\n- அல்-வஹ்தான்\n- அல்-இலல்.\n\nஇமாம் புகாரி ஹிஜ்ரி 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதலாம் நாள் சனிக்கிழமை இரவு சமர்க்கந்து (கர்க்கந்த் ரஷ்யா) நகரில் தமது 62 ஆவது வயதில் மறைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34591"}]
[{"id": [407, 0], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "பாடல்களை இயக்குனர் ரசீம், உதவி இயக்குனர் பி. சிவகாந்தன், யாழ்ப்பாணக் கவிஞர் உதயகுமார் ஆகியோர் எழுதியிருந்தனர். சி. சுதர்சன் இசையமைத்திருக்கிறார்.\n\nபின்னணிப் பாடகர்கள்.\n- ஆர். குளோரி\n- மனோஜ்\n- விசாந்தினி\n\nசிறப்புத் தகவல்கள்.\n- இத்திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட 29வது தமிழ்த் திரைப்படம் ஆகும்.\n- 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு இலங்கைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் இது.\n- இத்திரைப்படத்தில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல கலைஞர்கள் நடித்துள்ளனர். ஆனாலும் திரைப்படத்தில் அவர்களது பிரதேச ரீதியிலான பேச்சு அல்லாமல், தென்னிந்தியத் திரைப்படங்களில் பேசப்படும் இந்திய சினிமாத் தமிழே பயன்படுத்தப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36173"}, {"id": [407, 1], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "தமிழ்த் திரைப்படங்கள்.\n- சமுதாயம்\n- பாசநிலா\n- அவள் ஒரு ஜீவ நதி\n- அனுராகம்\n- இரத்தத்தின் இரத்தமே\n- எங்களில் ஒருவன்\n- ஏமாளிகள்\n- கடமையின் எல்லை\n- காத்திருப்பேன் உனக்காக\n- குத்துவிளக்கு\n- கோமாளிகள்\n- டாக்ஸிடிரைவர்\n- தெய்வம் தந்த வீடு\n- தென்றலும் புயலும்\n- தோட்டக்காரி\n- நான் உங்கள் தோழன்\n- நெஞ்சுக்கு நீதி\n- பாச நிலா\n- பாதை மாறிய பருவங்கள்\n- நாடு போற்ற வாழ்க\n- நிர்மலா\n- புதியகாற்று\n- பொன்மணி\n- மஞ்சள் குங்குமம்\n- மாமியார் வீடு\n- மீனவப்பெண்\n- வாடைக்காற்று\n- வெண்சங்கு\n- அன்புள்ள அவள்\n- பெத்தம்மா (2009) ]]\n- ஒரே நாளில் (2011) ]]\n- இனி அவன் (2012) ]]\n-  Star 67 (2011) \n-  தீராநதி (2011) \n-  சகாரா பூக்கள் (2012) \n-  ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (2013) \n-  கோன் (2013) \n\nசிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பெற்ற படங்கள்.\n- அஜாசத்த\n- இவளும் ஒரு பெண்\n- ஒருதலைக்காதல்\n- கலியுககாலம்\n- சுமதி எங்கே?\n- நான்கு இலட்சம்\n- பனி மலர்கள்\n- யார் அவள்?\n\nஇலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்.\n- தீ (திரைப்படம்)\n- நங்கூரம்\n- மோகனப் புன்னகை\n- பைலட் பிரேம்நாத்\n- வசந்தத்தில் ஓர் வானவில்\n\nஇலங்கை திரைப்பட இயக்குனர்கள்.\n- கே. எஸ். பாலச்சந்திரன்\n- ஏ. ரகுநாதன்\n- பாஸ்கி மன்மதன்\n- தமிழியம் சுபாஸ்\n- பிறேம் கதிர்\n- லெனின் எம். சிவம்\n- ரவி அச்சுதன்\n- சகாயராஜா\n- எம். ஸ்ரீரங்கன்\n- ஜோன் மகேந்திரன்\n- கேசவராஜன்\n- எஸ். வி. சந்திரன்\n- டபிள்யூ. எஸ். மகேந்திரன்\n- ரி. அர்ஜுனா\n- ஜே. பி. ரொபேர்ட்\n- ஜோ மைக்கல்\n- பேராதனை ஜூனைதீன்\n- எம். வேதநாயகம்\n- ஏ.முருகு\n- வி. திவ்வியராஜன்\n- மதிவாசன் - மூர்த்தி\n- குமரேசன்\n- எஸ். மதிவாசன்\n- கணபதி ரவீந்திரன்\n- இந்திரசித்து\n- எஸ்.ஜீ. இதயராஜ்\n- எம்.எஸ்.எம்.ரிஸ்வி\n- சர்மிள்\n- எம். ஸ்ரீரங்கன்\n- எஸ்.ஜனூஸ்\n- ஹஸீன்\n\nஇலங்கை திரைப்பட இசையமைப்பாளர்கள்.\n- கண்ணன் - நேசம்\n- எம். வேதநாயகம்\n- எம். முத்துசாமி\n- ஆர். முத்துசாமி\n- எம்.கே.ரொக்சாமி,\n- ரீ. பத்மநாதன்\n- ரீ. எவ். லத்தீப்\n- விமல் ராஜா\n- C.சுதர்ஷன்\n- k.ஜெயந்தன்\n\nஇலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள்.\n- ஹென்றி சந்திரவன்ச.\n- யசபாலித்த நாணயக்கார\n- ஏ. எல். எம். மவுஜூட்\n- எம். வேதநாயகம்\n- எம். ஜெயராமச்சந்திரன்\n- எம். தீனதயாளன்\n- எம். செல்வராஜ்\n- வீ. எஸ். துரைராஜா\n- எம். முகமட்\n- வி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை\n- DRஎஸ். ஆர். வேதநாயகம்\n- வி. பி. கணேசன்\n- ஏ. சிவசுப்பிரமணியம்\n- ஏ. சிவதாசன்\n- ஆர். மகேந்திரன்\n- எஸ். குணரட்னம்\n- செவ்வேள்\n\nஇலங்கை திரைப்பட நடிகர்கள்.\n- வீ.பீ.கணேஷண்\n- ஜவாஹர் (அபூ நானா)\n- சில்லையூர் செல்வராஜன்\n- (மரிக்கார்) ராமதாஸ்\n- j.ஜெபதாஸ்\n- பீ.எச்.அப்துல் ஹமீத்\n- K.S.பார்த்தீபன்\n- K.கிருத்திகன்\n- பாஸ்கி மன்மதன்\n\nஇலங்கை திரைப்பட பாடலாசிரியர்கள்.\n- ஈழத்து இரத்தினம்\n- சில்லையூர் செல்வராஜன்\n- தாட்ஷாயினி\n- ஜீவா நாவுக்கரசன்\n- சாந்தி\n- முருகவேள்\n- சாது\n- பெளசுல் அமீர்\n- எம். விக்டர்\n- நவாலியூர் செல்லத்துரை\n- வீரமணி ஐயர்\n- அம்பி\n- சண்முகப்பிரியா\n- சுதர்ஷன்\n- ராஜ் தில்லையம்பலம்\n- பொத்துவில் அஸ்மின்\n\nபுலம்பெயர் ஈழத்தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்.\n- வன்னி எலி\n- 1999 (திரைப்படம்)\n- எது மட்டும்\n- பேரன் பேத்தி\n- தீரா இருள்\n- ஆசுவாசம்\n- அடங்கா மதவி \n- எனக்கும் உனக்கும் \n- நதி \n\nவெளி இணைப்புகள்.\n- “Cinema in mainstream and minority contexts: From Samuthayam (1960) to Ponmani (1978) The Plight of Sri Lanka’s Tamil film industry”, விலாசினி தம்பு-ஹாட்டின் -\n- கடந்து வந்த சினிமா-1\n- கடந்து வந்த சினிமா-2\n\n\n\n\n", "document_id": "ta_ta_14617"}, {"id": [407, 2], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "1. இந்த ஆண்டு தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் மவுனத் திரைப்படம் கீசக வதம் வெளியிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18483"}, {"id": [407, 3], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "இனி அவன் திரைப்படம் 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புனர்வாழ்வு முகாமிலிருந்து சமூகவாழ்க்கைக்கு திரும்பும் ஒரு முன்னாள் போராளியின் வாழ்க்கையினை மையமாக கொண்டு எடுக்கபட்டிருப்பது மாத்திரமலல்லாது யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையினையும் எதிர்காலத்தில் தமிழர்களின் மத்தியில் ஏற்படப்போகும் பிரச்சனைகளையும் மிகநுணுக்கமான முறையின் கூறிச்சென்றிருக்கிறது. அத்தோடு முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் புனர்வாழ்வு தொடர்பாகவும் இந்த திரைப்படம் கேள்வியெழுப்புகின்றது.\n\nதிரையிடப்பட்ட சில உலகத் திரைப்பட விழாக்கள்.\n- கான்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2012\n- ஜிஜோஞ்சு சர்வதேச திரைப்பட விழா 2012\n- ரொராண்டோ சர்வதேச திரைப்பட விழா 2012\n- எடின்பரோ சர்வதேச திரைப்பட விழா 2012\n- துபாய் சர்வதேச திரைப்பட விழா 2012\n- ஹம்பேர்க் சர்வதேச திரைப்பட விழா 2012\n- டோக்கியோ சர்வதேச திரைப்பட விழா 2012\n- பெங்களுர் சர்வதேச திரைப்பட விழா 2012\n- ஹனோய் சர்வதேச திரைப்பட விழா 2012\n- ஆசிய பசுபிக் திரை விருது விழா 2012\n\nவெளி இணைப்புகள்.\n- \"இனி அவன்\" எமது வாழ்வை எமது மொழியில் 'அசோக ஹந்தகம\", எம். கே. முருகானந்தன்\n- இனி அவன் -இனியவன், கறுப்பி\n- இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம், யமுனா ராஜேந்திரன்\n- \"இனி அவன்\" -- திரைப்படம், இயக்குனருடன் ஒரு நேர்காணல்\n- இனியவனான – “இனி அவன்” வாழ்வு… இனியதல்ல…\n\n\n\n\n", "document_id": "ta_ta_47921"}, {"id": [407, 4], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "இலங்கை வானொலி மூலம் அறிமுகமான ரொசாரியோ பீரிஸ் நடித்த முதல் மேடை நாடகம் 'மனிதத் தெய்வம்'. இலங்கையில் 1960களில் மேடைகளில் புகழ்பெற்ற லண்டன் கந்தையா நாடகத்தில் இவர் காசிம் காக்கா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். பதிவுத் திருமணம் என்ற நாடகத்தில் அபு நானா என்ற பாத்திரத்தில் நடித்தார்.\n\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட டாக்சி டிறைவர் (1966) என்ற தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவைப் பாகமேற்று நடித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28267"}, {"id": [407, 5], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு ஆகியவற்றை லெனின். எம். சிவம் செய்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை வைரமுத்து சொர்ணலிங்கம், கமலா பெரியதம்பி ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். பாடல்களை ஆனந்த பிரசாத், அருட்செல்வி அமிர்தநாதர், சங்கவி கிரிதரன், சுகல்யா ரகுனாதன் ஆகியோர் பாடியிருக்கின்றார்கள். இசை அமைத்தவர் சங்கவி கிரிதரன்.\n\nதுணுக்குகள்.\n- கதாநாயகன் சுதனைத்தவிர, மற்றைய எல்லோருமே புதுமுகங்கள்.\n- இனியவர்கள் திரைப்படம் கனடாவில் முற்றுமுழுதாகத தயாரிக்கப்பட்ட திரைப்படம். வெளிநாடு ஒன்றில் வசிக்கும் தமிழர்களால் இந்தியாவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட திரைப்படம்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- இனியவர்களின் இளைய குழுவினரின் இணையத்தளம்\n- பாடல்காட்சி\n- இனியவர்கள் Trailer (Youtube)\n- வண்ண மாலை என் கண்ணில் -பாடல்காட்சி (Youtube)\n\n\n\n\n", "document_id": "ta_ta_6911"}, {"id": [407, 6], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "ஆரம்பம்.\nஇலங்கைத் திரைப்படத்துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக இந்தியாவையே சார்ந்திருந்தது. இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்திருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன. 1956 க்குப் பின்னரே இலங்கையில் சிங்களப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 1950 இல் இலங்கையில் தமிழ் திரைப்படத்தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பித்தன.\n\nசிங்கள மொழி பேசும் திரைப்படம்.\nமுதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் ஜனவரி 21, 1947இல் திரையிடப் பட்டது. கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இப்படத்தைத் தயாரித்து வழங்கியவர் எஸ். எம். நாயகம். இவர் ஒரு தமிழர். \n\nசென்னையிலேயே தயாரிக்கப்பட்ட சிங்களப்படங்கள்.\n- சுரத்தலி\n- சுஜாதா\n- பைசிக்கிள் ஹொரா\n\nஇலங்கையில் தயாரான சில தமிழ் படங்கள்.\n- நான் உங்கள் தோழன்\n- பொன்மணி\n- காத்திருப்பேன் உனக்காக\n- மீனவப்பெண்\n- கடமையின் எல்லை\n- நிர்மலா\n- டாக்ஸிடிரைவர்\n- மஞ்சள் குங்குமம்\n- வெண்சங்கு\n- வாடைக் காற்று\n- தென்றலும் புயலும்\n- தெய்வம் தந்த வீடு (\"70 மி.மீ. வண்ணப்படம். தயாரித்தவர் அட்டன் வர்த்தகர்\nவி.கே.டி.பொன்னுசாமிபிள்ளை\")\n- ஏமாளிகள்\n- கோமாளிகள்\n- அனுராகம்\n- தென்றலும் புயலும்\n- எங்களில் ஒருவன்\n- மாமியார் வீடு\n- நெஞ்சுக்கு நீதி இரத்தத்தின் இரத்தமே\n- அவள் ஒரு ஜீவ நதி\n- நாடு போற்ற வாழ்க\n- பாதை மாறிய பருவங்கள்\n- மர்ம சாசனம்\n- சாபம்\n- நண்பனின் இதயம்\n\nஇலங்கைக் கலைஞர்களுடன் படமாக்கப்பட்ட தமிழகத் திரைப்படங்கள்.\n- பைலட் பிரேம்நாத்\n- தீ\n- நங்கூரம்\n- மோகனப் புன்னகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14478"}, {"id": [407, 7], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "வானொலியில்.\n\" ஒதெல்லோ\", \"நத்தையும் ஆமையும்\" முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.\n\nமேடை நாடகங்கள்.\nஏராளமான மேடை நாடகங்களில் நடித்தவர்\n- 'Those who sow thw wind' (காற்றை விதைதவர்கள்) - ஆங்கில நாடகம்\n\nதொலைக்காட்சியில்.\nரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.\n- 'லாஹிரு தகசக் - ரூபவாஹினியில் சிங்களத் தொடர்நாடகம் (1985)\n- 'யசோராவய' - சிங்களத் தொடர் நாடகம்\n- 'அவசந்த' - சிங்களத் தொடர் நாடகம்\n- 'வனஸபந்து - சிங்களத் தொடர்நாடகம்\n- 'யுக விலக்துவ' - சிங்களத் தொடர் நாடகம்\n- தென்னிந்திய நடிகை ராதிகா தயாரித்த, மனோபாலா இயக்கிய 'மீண்டும் மீண்டும் நான்'\n\nதிரைப்படங்களில்.\n- இந்தியக் கலைஞர்களும் இணந்து நடித்த பாதை மாறிய பருவங்கள்\n- புலம் பெயர்ந்தவர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'காதல் கடிதம்'\n- 'திரிசூல' - சிங்களத் திரைப்படம்\n- 'யுக கினிமத்த' - சிங்களத் திரைப்படம்\n- 'திகவி' - சிங்களத்திரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10709"}, {"id": [407, 8], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "நடிகர்கள்.\nஇப்படத்தில் கதாநாயகனாக சுஜித், இரண்டு கதாநாயகிகளாக தர்ஷியா, அனுசுயா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி, என்.ராதா ஆகியோர் நடித்துள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஐரோப்பிய தமிழர் தயாரித்து, இயக்கம் 'சிவசேனை', சென்னை ஒன்லைன்\n- சிவ சேனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_58460"}, {"id": [407, 9], "question": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் <Query>.", "document": "பொறுப்பு வகித்தவர்கள்.\n- அரசுத்தலைவர் – மைத்திரிபால சிறிசேன\n- பிரதமர் – ரணில் விக்கிரமசிங்க\n- தலைமை நீதிபதி – பிரியசாத் டெப்\n\nநிகழ்வுகள்.\nசனவரி 2018.\n- சனவரி 23 – 2018 காற்பந்து உலககோப்பையின் அதிகாரபூர்வமான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 2018 பிஃபா உலகக்கிண்ணத்தின் சுற்றுப் பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பித்து 52 உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக இக்கிண்ணம் இலங்கையில் இருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கின்றது.\n\nபெப்ரவரி 2018.\n- பெப்ரவரி 4 – இலங்கையின் 70வது சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது.\n- அர்ஜுன் அலோசியசு, காசுன் பாலிசேன ஆகியோர் கருவூல பத்திர ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.\n\n- பெப்ரவரி 10 – 2018 இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8293 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இலங்கை முழுவதும் நடைபெற்றது.\n\n- பெப்ரவரி 23 – 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக இலங்கையில் பெரும் செலவில் தயாரிக்கப்பட்ட கோமாளி கிங்ஸ் என்ற முழுநீளத் தமிழ்த் திரைப்படம் நாடெங்கும் 50 அரங்குகளில் திரையிடப்பட்டது.\n\n- பெப்ரவரி 27 – சிங்கள-முசுலிம் கலவரம் அம்பாறை நகரில் ஆரம்பமானது. அம்பாறை முசுலிம்களின் உணவகங்களில் வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டன என வதந்தி பரவியதை அடுத்து பள்ளிவாசல்கள், உணவகங்கள் சிங்களவர்களினால் தாக்கப்பட்டன.\n\nமார்ச் 2018.\n- மார்ச் 2 –முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கண்டி மாவட்டம் திகன பகுதில் ஆரம்பித்து கண்டியின் பல பகுதிகளுக்கும் பரவியது. இலங்கையில் அவசரகாலச் சட்டம் 10 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டது.\n\n- மார்ச் 6 – 2018 நிதாகஸ் கோப்பை மூன்று நாடுகள் பங்குபற்றும் துடுப்பாட்டப் போட்டி ஆரம்பமானது.\n\nஏப்ரல் 2018.\n- ஏப்ரல் 4 – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 46 மேல­திக வாக்­கு­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்­டது. எதிராக 122 வாக்குகளும், ஆதரவாக 76 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசிய முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிராகவும், கூட்டு எதிர்க்­கட்­சியும் சுதந்­திரக் கட்­சியின் 15 பேரும், மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவாக வாக்களித்தன.\n\n- ஏப்ரல் 5 – மட்டக்களப்பு மாநகரசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தியாகராஜா சரவணபவன் முதல்வராகவும், க. சத்தியசீலன் பிரதி முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\nமே 2018.\n- மே 18 – முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும், உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் நினைவுகூரப்பட்டது. வட மாகாண சபை, மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்த முக்கிய நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் ஈகைச்சுடர் ஏற்றி உரையாற்றினார்.\n\n- மே 23 – மே 19 முதல் இலங்கையில் பெய்து வரும் கனத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தெற்கு, மேற்கு, மத்திய மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர், 100,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.\n\nஆகத்து 2018.\n- ஆகத்து 26: ஆண்களுக்கான 2018 கேரம் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை வென்று முதல் தடவையாக உலக்கோப்பையைக் கைப்பற்றியது.\n- ஆகத்து 27: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்குபற்றியது.\n- ஆகஸ்ட் 30 - காணமல் போனோர் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n\nசெப்டம்பர் 2018.\n- செப்டம்பர் 5:\n- கிழக்குப் பல்கலைக்கழக படுகொலைகளின் 28-ஆம் ஆண்டு நினைவு நாள் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.\n- அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் தலைமையில் கொழும்பில் கூட்டு எதிரணியினரின் “ஜனபலய கொலம்பட்ட” போராட்டம் இடம்பெற்றது.\n- காணாமல் போணோர் பற்றிய இடைக்கால அறிக்கை சனாதிபதியிடம் கையளிப்பு.\n- ஐக்கிய தேசியக் கட்சியின் 72-வது நிறைவுநாள் கொண்டாடப்பட்டது.\n\nஅக்டோபர் 2018.\n- அக்டோபர் 21:\n- வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார்.\n- அக்டோபர் 24:\n- வட மாகாணசபையின் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.\n- 1வது வட மாகாண சபையின் ஐந்தாண்டு ஆயுட்காலம் முடிவடைந்ததை அடுத்து மாகாண சபை கலைக்கப்பட்டு, ஆளுநர் ரெஜினால்ட் குரேயின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.\n- அக்டோபர் 26:\n- அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து அகற்றி, முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவை புதிய பிரதமராக நியமித்தார்.\n\nஇறப்புகள்.\n- பெப்ரவரி 18 – கந்தையா நீலகண்டன், வழக்கறிஞர், இந்து மாமன்றத் தலைவர் (பி. 1947)\n- மார்ச் 14 – வசந்தா வைத்தியநாதன், (பி. 1937)\n- ஏப்ரல் 29 – லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், திரைப்பட இயக்குநர் (பி. 1919).\n\n\n\n\n", "document_id": "ta_ta_122065"}]
[{"id": [408, 0], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- \"Behind the scenes: Tank Man of Tiananmen\" (\"நியூயார்க் டைம்ஸ்\")\n- The Stuart Franklin photo at Life magazine 100 photos that changed the world.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33717"}, {"id": [408, 1], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடந்தன. இதில் 1989இல் நடந்த போராட்டங்கள் மிக புகழ்பெற்றது ஆகும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13987"}, {"id": [408, 2], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் எதிராக போராளிகள் போராட்டம் செய்துள்ளனர். பெய்ஜிங்கில் டியனன்மென் சதுக்கத்தில் முக்கியமான போராட்டங்கள் நடந்தன, ஆனாலும் சாங்காய் போன்ற பல்வேறு சீன நகரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.\n\nபெய்ஜிங்கில் இந்த அறவழிப் போராளிகள் மீது சீன இராணுவம் தாக்குதல் செய்து பலரும் உயிரிழந்தனர், மேலும் பலரும் காயமடைந்தனர். உயிரிழந்த மக்கள் கணக்கெடுப்பு சீன அரசு ஆவணங்களின் படி 200-300, நியூயார்க் டைம்ஸ் இதழின் படி 300-800, சீன மாணவர்களின் சங்கங்களின் படி 2,000-3,000 ஆகும். இந்த வன்முறையுக்கு பிறகு சீன அரசு சீன அரசு பல மக்களை கைது செய்து வெளிநாடு செய்தி ஊடகங்களை தடை செய்துள்ளது. சீன அரசு செய்த வன்முறையையும் ஊடகம் மீது தடை செயலையும் பல்வேறு நாடுகள் கண்டனம் செய்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13989"}, {"id": [408, 3], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "இந்தியா.\nஇந்திய சுதந்திரத் திருமகளாக பாரதி (பொதுவாக அன்னை பாரதம்) இயங்குகிறார். பாண்டிய இராச்சியத்திர்க்கு முன்பே இச்சுதந்திர திருமகள் கௌரவபடுத்தபட்டார்.\n\nசீனா.\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெரும்பொழுது, பொதுவுடமை (கமுனிஸ்ட்) ஒரு கட்சி அரசிலிருந்து விடுதலைபெர, தியனன்மென் சதுக்கத்தில் காகித்த்தால் சிலை ஒன்ரு உருவாக்கபட்டது. \"மின்ஸு நுஷேன்\" எனபடும் இகாகிதச்சிலையின் பெயர, தமிழில் ஜனனாயக திருமகள் எனவாகும். கல்லூரி மற்றும் மேல்னில மானவர்கள் உண்டாகிய இச்சிலையை மக்களின் சுதந்திரப்படை அழித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20601"}, {"id": [408, 4], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "நாடுகள் வாரியாக.\nஇலங்கை.\nஇலங்கையில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் வழமையாக நடப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் இவ்வாறு கொலைச்செய்யப்பட்டுள்ளார்கள். \n\nஇந்தியா.\nஇந்தியாவில் என்கவுண்டர் என்ற போர்வையில் காவல்துறையால் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_24822"}, {"id": [408, 5], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "2016 பஞ்சம்.\n2016 ஆண்டில் ஏற்பட்ட மிக மோசமான மழைப்பொழிவு காரணமாக தமிழக வறட்சி 2016-2017 கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமானதாக இருந்தது. 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவானது 62% அளவிற்கு குறைவாக இருந்தது. வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம் தமிழகத்தில் வழக்கமான அளவிலிருந்து மிகவும் குறைவான அளவு மழையையே கொடுத்தது.\n\nசில  பகுதிகளில் மட்டடுமே  மழையானது பெய்தது என்றே கூறலாம். இந்திய மாநிலங்களில் இயல்பான மழைப்பொழிவிற்கும்  குறைவான,  உயர்ந்தபட்ச பற்றாக்குறையைக் கொண்ட மாநிலமாக தமிழகத்தின் மழையளவு பதிவாகியிருந்தது. 2016 ஆம் ஆண்டில் மழையின்  பற்றாக்குறையானது 82% அளவிற்கு இருந்தது. \n\nதங்கள் வயல்களில் பயிர்கள் கருகுவதைக் காணப் பொறாமால் விவசாயிகள் மாரடைப்பின் காரணமாகவும்,  தற்கொலை செய்து கொண்டும்  இறக்கத் தொடங்கினர். தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரணமாக ரூ. 40,000 கோடிகளைக் கேட்க, மத்திய அரசாங்கமோ வெறும் ரூ.2014 கோடிகளை மட்டுமே நிவாரணத் தொகையாக அறிவித்தது. இந்த குறைந்த அளவு நிதியானது தமிழக விவசாயிகளின் தேவைைய நிறைவேற்றும் அளவிற்குப் போதுமானதாக இல்லை.\n\nஐதரோகார்பன் திட்ட எதிர்ப்பு.\nமத்திய அரசாங்கத்தால் நெடுவாசல் போன்ற தமிழக கிராமங்களின் விவசாய நிலங்களில் செயல்படுத்தப்பட இருந்த ஐதரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டம் தமிழ் விவசாயிகளைக் கோபப்படுத்தியது. நெடுவாசல் பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துப் போராடத் தொடங்கினர் \n\nபுதுதில்லியில் விவசாயிகள் போராட்டம்.\nதமிழக விவசாயிகள் மாநில மற்றும் மத்திய அரசுகளால் நிவாரண நிதிகள் வழங்கப்படாமலும், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யாமலும் வஞ்சித்து விட்டதாக கருதிய விவசாயிகள் புது தில்லி, சந்தர் மந்தர் பகுதியில் தங்கி தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்தனர். தமிழக விவசாயி அய்யாக்கண்ணு அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அவர்கள் செய்தனர். இந்த எதிர்ப்புப் போராட்டங்களின் போது அவர்கள் பல புதுமையான வழிகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். உதாரணமாக, தங்களின் தலைமுடி மற்றும் தாடியை பாதியளவு சவரம் செய்து கொள்வது, எலிக்கறி மற்றும் பாம்புக்கறியைத் திண்பது போன்றவையாகும். நுாதனமாக போராட்டங்களின் உச்சக்கட்டமாக, சந்தர் மந்தரில் தங்கியிருந்த தமிழ்நாடு விவசாயிகள் ஏப்ரல் 22, 2017 அன்று தங்கள் சிறுநீரைத் தாங்களே அருந்தப் போவதாக சவால் விடுத்தனர். மத்திய அரசு இதற்குப் பிறகும் தங்கள் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தாவிடில் மனித மலத்தை உண்டு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதாகவும் தெரிவித்தனர். சென்னை உயர் நீதிமன்றம் போராட்டத்தின் 22 ஆம் நாளில் அய்யாக்கண்ணுவால் தொடரப்பட்ட வழக்கில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பானது விவசாயிகளின் விருப்பப்படியே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக விவசாயிகளின் போராட்டத்தின் போது தில்லி சீக்கிய குருத்துவார் நிர்வாகக் குழுமம் சார்பாக சந்தர் மந்தர் பகுதியில் தங்கியிருந்த விவசாயிகளுக்கு அவர்கள் அங்கிருந்த காலம் முழுவதும் உணவளித்தனர். சந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் 28 தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122957"}, {"id": [408, 6], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "1940ல் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் நாசி ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த நாடுகளில் நாசி ஆட்சிக்கு எதிராக உருவான உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து தேவையான தளவாடங்களை வழங்க பிரிட்டன் மற்றும் இந்நாடுகளில் நாடு கடந்த அரசுகள் திட்டமிட்டன. பிரிட்டனின் சிறப்பு நடவடிக்கைகள் செயற்குழு, அமெரிக்காவில் மேல்நிலை உத்திச் சேவைகளுக்கான அலுவலகம், சுதந்திர பிரெஞ்சு அரசின் உளவு மற்றும் நடவடிக்கைகளுக்கான நடுவண் அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஜெட்பர்க் நடவடிக்கையைத் தொடங்கின. இதில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் பயிற்சி அளிக்கப்பட்டு நாசி ஆக்கிரமிப்பு நாடுகளில் வான்குடை வழியாக தரையிறக்கப்பட்டனர். “ஜெட்பர்குகள்” என்று அழைக்கப்பட்ட இக்குழுவினர் உள்நாட்டு எதிர்ப்புப் படையினருக்கு ஆயுதப் பயிற்சி, நாச வேலைப் பயிற்சி, கொரில்லாப் போர்முறைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்தனர். எதிர்ப்புப் படையினருக்கும் நேச நாட்டுப் போர்த் தலைமையகத்துக்கும் இடைமுகமாகச் செயல் பட்டனர். 1944ல் மேற்கு ஐரோப்பா மீது நேச நாட்டுப் படைகள் கடல்வழியாகப் படையெடுத்த போது, அவற்றுக்குத் துணையாக ஜெர்மானிய படைநிலைகளுக்குப் பின்னால் நாச மற்றும் சீர்குலைப்பு வேலைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டன.\n\nவெளி இணைப்புகள்.\n- www.operationjedburgh.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_25690"}, {"id": [408, 7], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- வாழ்விலிருந்து எனது இலக்கியம் நேர்காணல்: பா. செயப்பிரகாசம், காலச்சுவடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24396"}, {"id": [408, 8], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "சீனாவின் முக்கிய நபர்கள் பலர் இங்கு படித்தவர்களே. இவர்களில் லூ சுன், மா சே துங், கு ஹோங்மிங், ஹு சிஹ், லி டசாவோ, சென் டுக்சியு.. சீனாவின் புதுப் பண்பாட்டு இயக்கம், மே நான்கு இயக்கம், 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் இந்த பல்கலைக்கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.\n\nவரலாறு.\n1898, ஜூலை 3 ஆம் நாள் நிறுவப்பட்டப்போது, இம்பீரியல் யுனிவர்சிட்டி ஆஃப் பீக்கிங் எனப் பெயரிடப்பட்டது. நூறு நாள் சீர்திருத்தத்தின் காரணமாக தேசிய கல்வி நிறுவனத்திற்கு மாற்றாக இது அமைக்கப்பட்டது. 1912 ஆம் ஆண்டில், சின்ஃகாய் புரட்சியைத் தொடர்ந்து, தேசிய பீக்கிங் பல்கலைக்கழம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1917 ஆம் ஆண்டில், கல்வியாளர் சை யுவான்பேய் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 14 துறைகளுடனும், 2,000 மாணவர்களுடன் பெரிய பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இவர் லூ சுன், சென் டுக்சியு, ஹு சிஹ் உள்ளிட்ட அறிவார்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்தார்.\n\n1919 ஆம் ஆண்டில், பீக்கிங் பல்கலைக்கழக மாணவர்கள், மே நான்கு போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தைத் தொடர்ந்து, பெய்யாங் அரசு பல்கலைக்கழகத்தை மூட நேர்ந்தது. 1920 ஆம் ஆண்டில் பெண்களையும் மாணவர்களாக ஏற்றுக் கொண்டது.\n\n1937 ஆம் ஆண்டில் ஏற்பட்ட, இரண்டாம் சீன-சப்பானிய போரைத் தொடந்து, பீக்கிங் பல்கலைக்கழகம் சாங்‌ஷா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. இட்சிங்குவா பல்கலைக்கழகம், நங்காய் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு, தற்காலிகமாக சங்ஷா பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.\n\n1938 இல், மீண்டும் இந்த மூன்றும் குன்மிங் நகருக்கு மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த தென்மேற்கு தேசியப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், 1946 இல், பெய்ஜிங் நகருக்கு மாற்றப்பட்டது. அப்போது, கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட துறைகள் இருந்தன. ஏறத்தாழ 3,000 மாணவர்கள் கல்வி கற்றனர்.\n\nமக்கள் சீனக் குடியரசு உருவான பின், 1952 ஆம் ஆண்டில், யென்ச்சிங் பல்கலைக்கழகம், பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதே ஆண்டில், காடுவளத்திற்கான துறை நீக்கப்பட்டு, இட்சிங்குவா, பெய்ஜிங் பல்கலைக்கழகங்களுடன் சேர்க்கப்பட்டு பெய்ஜிங் வனவளப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.\n\nசீனப் பண்பாட்டுப் புரட்சி, பீக்கிங் பல்கலைக்கழகத்தையும் பாதித்தது. 1966 - 1970 ஆண்டுகளுக்கு இடையில் கல்வி பாதித்தது. 2000 ஆம் ஆண்டில், பெய்ஜிங் மருத்துவப் பல்கலைக்கழகம், பீக்கிங் \nபல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. பீக்கிங் பல்கலைக்கழக உடல்நலக் கல்வி வளாகம் எனப் பெயர் பெற்றது. தற்போது, பீக்கிங் பல்கலைக்கழகத்துடன் எட்டு மருத்துவமனைகளும், 12 மருத்துவக் கல்லூரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.\n\nகல்வி.\nபல்கலைக்கழகத்தில் 30 கல்லூரிகளும், 12 துறைகளும் உள்ளன. \nஇதுதவிர, 216 ஆய்வு நிறுவனங்களும், 12 தேசிய ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இங்குள்ள நூலகம், 4.5 மில்லியன் நூல்களுடன் ஆசியாவிலேயே பெரிய நூலகமாகத் திகழ்கிறது.\nஇங்கு சமூக அறிவியல், மேலாண்மை & கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்வி கற்றுத் தருகின்றனர்.\n\nஇங்கு படித்த 400 மாணவர்கள், பிற சீனப் பல்கலைக்கழகங்களின் தலைவர்களாகப் பதவி வகித்திருக்கின்றனர்.\n2010 ஆம் ஆண்டில், சீனப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் கூட்டமைப்பு, இதை சீனாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக அறிவித்தது.\n\nகுறிப்பிடத்தக்க மாணவர்களும் நிர்வாகிகளும்.\nஇங்கு படித்த மானவர்கள் பலர், சீனாவின் பல்வேறு துறைகளில் தலைவர்களாக உள்ளனர்.\nஇவர்களுள் ஹு சிஹ், லி டாழாவோ, லூ சுன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு படித்த இட்சுங் டாவோ லீ, யாங் சென் நிங் ஆகிய இரண்டு மாணவர்களும் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். \n1948, ஆண்டு முதல் பல மாணவர்களை சீன அறிவியல் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது. \nஹாவோ பிங் என்ற மாணவர், தற்போதைய சீன அரசின் கல்வி அமைச்சகத்தின் துணைத் தலைவராக உள்ளார். \nசுதந்திரமான, பொதுவுடைமை ஆகிய கொள்கைகள் இங்கு உதித்தவையே மா சே துங், சென் டுக்சியு, லி டாழாவோ உள்ளிட்ட கம்யூனிச தலைவர்கள் இங்கு படித்தவர்களே. இங்கு படித்த மாணவர்களால் 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கப்பட்டன.\n\nவளாகம்.\nபல்கலைக்கழக வளாகம், சிங் அரசமரபுவழியைச் சேர்ந்த அரச தோட்டத்தில் அமைந்துள்ளது. சீன கட்டிடக்கலைப் பாணி பெரிதும் பின்பற்றப்பட்டுள்ளது. வளாகத்திற்கு கிழக்கு, மேற்கு, தெற்கு வாயில்கள் உள்ளன. வெய்மிங் ஏரியும், தோட்டங்களும் அருகில் உள்ளன.\nவளாகத்திலேயே வரலாற்று நினைவு அருங்காட்சியகம் உள்ளது. ஆர்த்தர் சாக்லர் தொல்பொருளியல் ஆய்வகமும் உள்ளது. \nபல்கலைக்கழகத்தின் உடல்நலக் கல்வி மையம், இட்சூய் யுவான் சாலையில் உள்ளது.\n\n2008 ஆம் ஆண்டில், உலகப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில், 23வது என தேர்ந்தெடுத்துள்ளனர். ஆசியக் கண்டத்திலேயே முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும் குறிக்கப்பட்டுள்ளது.\n\nசீன மொழி இலக்கியம், கலை ஆகியவற்றுக்கு இப்பல்கலைக்கழகம் பெரிதும் பங்களித்துள்ளது. கூட்டு ஆராய்ச்சிகளில் சிக்காகோ பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்பட்டுள்ளது.\n\nஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து பண்பாட்டுப் படிப்புக்களை வழங்குகிறது. இசுட்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் சீன பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைக் கற்கின்றனர்.\n\nபன்னாட்டு மாணவர்கள்.\nஏறத்தாழ 2,000 வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கற்கின்றனர். இதனுடன்\nகோர்னெல் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், இலண்டன் பொருளாதாரப் பள்ளி, இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், ஹாங்காங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல்வேறு துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.\n\nஇணைப்புகள்.\n- தளம்\n- தளம்\n- பழைய மாணவர் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56137"}, {"id": [408, 9], "question": "தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனப் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த டாங்கிகளை வழிமறித்த அடையாளம் தெரியாத <Query> என்பவரது புகைப்படம் உலகப்புகழ்பெற்றுள்ளது.", "document": "நான்கு தளங்கள்.\nநான்கு முனைகள் இப்போராட்டத்தின் இலக்குகளாக இருந்தன.\n\nஊடகத் தளம்.\nஇலங்கையில் அரசு மேற்கொண்டு வரும் போர் பயங்கரவாதத்துக்கான போர் என இலங்கை \nஅரசும், இலங்கை அரசுக்கு சார்பான அமைப்புக்களும் கடும் பரப்புரை மேற்கொண்டுவந்தன. இதை மீறி \nஅங்கு இலங்கை அரசு மேற்கொண்டுவரும் இனவழிப்பை ஊடகங்ளுக்கு எடுத்துச்சொல்லி வருவது எதிர்ப்போராளிகளின் ஒரு முக்கிய கவனமாக இருந்தது.\n\nஅரசியல் தளம்.\nஅப்பொழுது, கனடாவின் நடுவண் அரசாக இருந்த கனடிய மரபுவழி அரசு இலங்கை அரசுக்கு சார்பானதாக இருந்தது. எனினும், தொடர் போராட்டத்தின் மூலம், தமிழ் மக்களுக்கு ஏற்படும் இழப்புகளை பற்றி எடுத்துச் சொல்ல முயற்சி செய்யப்பட்டது. உணவு, மருந்து, உறைவிடம் எப்படி போர் கருவிகளாக இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்டது பற்றி எடுத்துக்கூறப்பட்டது.\n\nபொருளாதரத் தளம்.\nகனடாவில் வாழும் தமிழர்கள் இலங்கையில் உற்பத்தியாகும் பொரும் தொகைப் பொருட்களை கொள்வனவு செய்கிறார்கள். இதை தடுப்பது எதிர்ப்புப் போராளிகளின் இலக்கு ஆகும்.\n\nகுடிமக்கள் தளம்.\nபேரணிகளில், வீதிச் சந்தியில் மட்டுமல்லாமல், நாளாந்தம் சந்திக்கும் இதர மக்களிடமும் இலங்கைப் போரின் கொடுமைகள் பற்றி எடுத்துச் சொல்லவது உத்தியாக இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15807"}]
[{"id": [409, 0], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "நகரங்கள் அழிந்த விதம்.\nஅழிந்து போன நகரங்கள் ஆழிப்பேரலை, பூகம்பம், எரிமலைச் சீற்றங்கள், புயற்காற்று,நெருப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் அழிந்து மண்ணுக்குள்ளோ அல்லது கடலுக்குள்ளோ புதைந்து போயுள்ளன.சில நகரங்கள் போர்,நோய் போன்ற காரணிகளாலும் அழிந்து போயின.\n\nமீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட நகரங்கள்.\nதொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் மற்றும் புவியியல் வல்லுனர்களால் பல்வேறு புதிய உத்திகள் மூலம் அழிந்து போன நகரங்கள் கண்டறிய படுகிறது.\n\nமச்சு பிச்சு (\"Machu Picchu\") என்பது இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்.. இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகருக்கு வடமேற்கே காணப்படுகிறது. மச்சு பிச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது.. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் அழிந்தது.. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு.\n\nஹேலைக் (Helike) நகரம் கிரீசு நாட்டில் கி.மு. 373 ஆம் ஆண்டு பூகம்பம் மற்றும் ஆழிப்பேரலையின் ஒரு சேர்ந்தத் தாக்கத்தினால் அழிந்துப் போனது.அன்றையக் காலத்தில் இந்நகரம் ஒரு கலாச்சார வழிப்பாட்டுத் தளமாக இருந்தது.\n\nஅழிந்து போன புராதன நகரங்கள்.\nஅழிந்து போன நகரங்களில் ஒரு சில நகரங்கள் புராதன நகரங்கள் ஆகும்.\n- ஆயி - (Ai) என்னும் நகரம் விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒரு முக்கிய இடம் ஆகும்.\n- சொதோம் கொமோரா\n- இரம் நகரம் – அரேபிய பாலைவனத்தில் ஆது சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுண்ட நகரம் இரம் நகரம் ஆகும்.அது தற்போது உபர் என்றழைக்கப் படுகிறது.\n- கேம்லாட் நகரம்\n- அட்லாண்டிஸ் நகரம் - ஏதன்ஸ்\n- அசுட்லான் நகரம்- அசுடெக் புராண கால மூதாதையர் தாயகம்.\n- சீசர்களில் நகரம் - தென் அமெரிக்கா\n- எல் டொராடோ நகரம்\n- கிட்டேக் நகரம், ரஷ்யா - நீருக்கடியில் இருப்பதாக கூறப்படும் நகரம். நல்ல காலநிலையில் காணலாம்\n- லியோனோசி நகரம்\n- ஒடுகன் நகரம் - துருக்கி\n- ஷாம்பலா நகரம்\n- வினெடா நகரம் – போலந்து\n\nகண்டம் வாரியாக அழிந்து போன நகரங்கள்.\nஆப்பிரிக்கா.\nஎகிப்து.\n1. ஹெராக்ளியன் - எகப்தில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிராவிற்கு அருகாமையில் இருந்த நைல் நதியின் துறைமுக நகரம்..\n\nஆசியா.\nதெற்காசியா.\nஇந்தியா.\n- காவிரிப்பூம்பட்டினம் – தமிழ் நாடு, தென் இந்தியா\n- தனுஷ்கோடி – தமிழ் நாடு, தென் இந்தியா\nஐரோப்பா.\nகிரீசு.\n1. ஹெலைக் (Helike) நகரம் கிரீசு நாட்டில் கி.மு. 373 ஆம் ஆண்டு பூகம்பம் மற்றும் ஆழிப்பேரலையின் ஒரு சேர்ந்தத் தாக்கத்தினால் அழிந்துப் போனது.\n\nஇத்தாலி.\n1. பொம்பெயி (pompeii)- இத்தாலி நாட்டில் இருந்தது.வெசுவிஸ் எனும் எரிமலையின் சீற்றத்தினால் கடந்த கி.மு 79 ஆம் ஆண்டு தீக்கிரையாகிப் போனது.\n2. ஹெர்குலியம் (Herculaneum)- இத்தாலி நாட்டில் இருந்தது.வெசுவிஸ் எனும் எரிமலையின் சீற்றத்தினால் கடந்த கி.மு 79 ஆம் ஆண்டு தீக்கிரையாகிப் போனது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86302"}, {"id": [409, 1], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "பொம்பெயி நகரை அழித்த வெசுவியசு எரிமலை வெடிப்பில் சிக்குண்ட தனது நண்பரையும் அவரது குடும்பத்தினரையும் கப்பல் ஒன்றின் மூலம் காப்பாற்ற முயன்ற போது கிபி 79, ஆகத்து 25 இல் இறந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Online Galleries, History of Science Collections, University of Oklahoma Libraries High resolution images of works by Pliny the Elder in .jpg and .tiff format.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49540"}, {"id": [409, 2], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "பெயர்.\nஇலத்தீன் மொழியில் \"பொம்பெயி\" என்பது பலவும் எனப் பொருள் கொள்ளும். எனினும், “ஒசுக்கன் மொழியில் ஐந்து என்பதைக் குறிக்கும் பொம்பே என்பதிலிருந்தே இது தோன்றியிருக்கலாம். இச்சொல் பொம்பெயி நகரின் அமைவுக்கு அடிப்படையான ஐந்து சிறு கிராமங்கள் அல்லது அங்கு முதலில் குடியேறிய ஐந்து குடும்பங்கள் என்பதைக் குறிக்கலாம்.” என தியடோர் கிராவுசு குறிப்படுகிறார்.\n\nஉசாத்துணைகள்.\n- Beard, Mary, 2008, \"Pompeii: The Life of a Roman Town\", Profile Books, ISBN 978-1-86197-596-6\n- Butterworth, Alex and Ray Laurence. \"Pompeii: The Living City.\" New York: St. Martin's Press, 2005. ISBN 978-0-312-35585-2\n- Ellis, Steven J.R., 'The distribution of bars at Pompeii: archaeological, spatial and viewshed analyses' in: \"Journal of Roman Archaeology\" 17, 2004, 371-384.\n- Hodge, A.T. (2001). \"Roman Aqueducts & Water Supply\", 2nd ed. London: Duckworth.\n- Maiuri, Amedeo, \"Pompeii\", pp, 78-85, in Scientific American, \"Special Issue: Ancient Cities\", c. 1994.\n- Mastrolorenzo G., Petrone P., Pappalardo L., Guarino F.M.(15 June 2010). \"Lethal Thermal Impact at Periphery of Pyroclastic Surges: Evidences at Pompeii\". PloS one 5 (6): doi:10.1371/journal.pone.0011127. PMID 20559555. PMC 2886100.\n- Mastrolorenzo G., Petrone P.P., Pagano M., Incoronato A., Baxter P.J., Canzanella A., Fattore L. (2001). \"Herculaneum Victims of Vesuvius in AD 79\". Nature 410, 769-770.\n- Senatore, M.R., J.-D. Stanley, and T.S. Pescatore. 2004. Avalanche-associated mass flows damaged Pompeii several times before the Vesuvius catastrophic eruption in the 79 CE \"Geological Society of America meeting.\" Nov. 7-10. Denver. Abstract.\n\nவெளித் தொடுப்புகள்.\n- Pompeii official web site\n- PompeiViva official weč\n-  data on new excavations from the International Association for Classical Archaeology (AIAC)\n- Forum of Pompeii Digital Media Archive (creative commons-licensed photos, laser scans, panoramas), data from a University of Ferrara/CyArk research partnership\n- Romano-Campanian Wall-Painting (English, Italian, Spanish and French introduction) mainly focusing on wall-paintings from Pompeian houses and villas\n\n\n\n\n", "document_id": "ta_ta_33684"}, {"id": [409, 3], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "பேரரசராவதற்கு முன்னர், டைட்டசு இராணுவத் தளபதியாக போர் முனைகளில் பெரும் வெற்றி ஈட்டியவர். முதலாம் யூத-உரோமைப் போரின் போது யுதேயாவில் தந்தையின் கீழ் இராணுவத் தளபதியாக இருந்தார். கிபி 68 இல் பேரரசர் நீரோவின் இறப்பிற்குப் பின்னர் இப்போர் நடவடிக்கையில் சிறிது தளர்வு ஏற்பட்டது. இக்காலப் பகுதி நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்டது. இவ்வாண்டில் நான்கு பேரரசர்கள் உரோமை ஆண்டார்கள். இவர்களில் கடைசியாக பேரரசரானவர் வெசுப்பாசியான். இதன் பின்னர், டைட்டசு யூதக் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கிபி 70-இல் எருசலேமைக் கைப்பற்றி, எருசலேம் நகரையும் இரண்டாம் கோவிலையும் அழித்தார். இவ்வெற்றியை அடுத்து, டைட்டசுக்கு வெற்றியாளருக்கான உரோமை விருது வழங்கப்பட்டது. இவ்வெற்றியைக் கொண்டாடும் முகமாக அமைக்கப்பட்ட \"டைட்டசின் வளைவு\" இன்றும் நினைவுகூரப்படுகிறது.\nதந்தை வெசுப்பாசியானின் ஆட்சியின் போது, டைட்டசு பிரட்டோரியக் காவலர்களின் தலைவனாகப் பணியாற்றிய போது, யூத மகாராணியான பெரனீசு என்பவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக டைட்டசு மீது கெட்ட பெயர் இருந்தது. ஆனாலும், கிபி 79 இல் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் பேரரசராகி சிறப்பான ஆட்சி நடத்தினார்.\n\nஇவரது ஆட்சிக் காலத்தில் கொலோசியம் கட்டி முடிக்கப்பட்டது. கிபி 79 இல் வெசுவியசு எரிமலை வெடிப்பு, கிபி 80 இல் உரோம் நகர் தீப்பிடித்து எரிந்த இரு நிகழ்வுகளிலும், டைட்டசு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமானளவு நிவாரணம் வழங்கினார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த டைட்டசு கிபி 81 செப்டம்பர் 13 இல் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இவருக்குப் பின்னர் இவருடய சகோதரர் டொமீசியான் ஆட்சியில் அமர்ந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106887"}, {"id": [409, 4], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "பின்னணி.\nகிபி 235ல் உரோமைப் பேரரசர் அலெக்சாந்தர் செவரசின் இறப்பிற்குப் பின், உரோமப் படைத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக உரோமப் பேரரசை கட்டுப்படுத்தினர். உரோமைப் பேரரசின் எல்லைப்புறப் பகுதிகள் கவணிக்கப்படாததல், வெளிநாட்டினர் உரோமைப் பேரரசின் மீது தொடர் தாக்குதல் தொடுத்தனர்.பேரரசின் கிழக்குப் பகுதிகளை, பாரசீகத்தின் சசானியர்கள் தாக்கினர்.கிபி 260ல் சசானியர்கள் உரோமப் பேரரசின் அனதோலியா பகுதிகளை தாக்கினர் \nபல்மைராவின் உரோமானியப் படைத்தலைவர் ஒடானியனதுஸ் தன்னை தானே பல்மரேனியாவின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.\n\nஒடானியனதுஸ் தன்னுடைய ஆட்சி காலத்தை பாரசீகர்களுடன் போரிடுவதிலே கழித்தார். கிபி 271ல் உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியான அனதோலியா மற்றும் லெவண்ட் பகுதிகளுக்கு ஆளுநராக ஒடானியனதுஸ் நியமிக்கப்பட்டார். பின்னர் கிபி 271ல் ஒடானியனதுஸ் தன்னைத் தானே மன்னர்களின் மன்னராக அறிவித்துக் கொண்டார். |group=note}} பின்னர் ஒடானியனதுஸ் மற்றும் அவரது மகன் ஹைரன் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் சிறிது காலத்திற்கு மேனியஸ் என்பவர் பல்மைரைனியா நாட்டிற்கு மன்னராக இருந்தார். அவரும் தம் படைவீரர்களால் கொல்லப்பட்டார். \n\nஒடானியனதுசுக்குப் பின்னர் அவரது வயதிற்கு வராத பத்து வயது மகன் ஜெனொபியா பல்மைரேனியா மன்னராக முடிசூட்டப்பட்டார். வயதிற்கு வராத மன்னரின் பிரதிநிதியாக அவரது தாய் நாட்டை ஆண்டார். \n\nஉரோமானியரகள் மீண்டும் கப்பற்றல்.\nகிபி 273ல் உரோமைப் பேரரசின் படைகள், பல்மைரேனியாவைக் கைப்பற்றி, மீண்டும் உரோமைப் பேரரசுடன் இணைத்தனர்.\n\n", "document_id": "ta_ta_124424"}, {"id": [409, 5], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "கிபி 68 இல் ஜூலியோ குளாடிய மரபைச் சேர்ந்த இறுதிப் பேரரசர் நீரோ தற்கொலை செய்து கொண்டார். இதன் பின் ஓராண்டு காலம் உரோமப் பேரரசில் உள்நாட்டுப் போர் நடந்தது. முதலில் எசுப்பானிய மாகாணத்தின் ஆளுனர் கால்பா பேரரசரானார். ஆனால் அவரது செயல்பாடுகளால் பேரரசின் பல்வேறு குழுக்கள் கடும் அதிருப்தி கொண்டன. இதைப் பயன்படுத்திக்கொண்ட ஓத்தோ அரச பாதுகாவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து கால்பாவைப் படுகொலை செய்தார். ஓத்தோவைப் பேரரசராக செனட் அவை உடனடியாக ஏற்றுக்கொண்டது. ஆனால் ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் தளபதியான விட்டெலியஸ் அதை ஏற்கவில்லை. தன்னைத் தானே பேரரசராக அறிவித்த அவர் உரோம் நகரின் மீது படையெடுத்தார். போரில் தோல்வியடைந்த ஓத்தோ தற்கொலை செய்து கொண்டார். விட்டெலியசை செனட் அவை பேரரசராக அறிவித்தது. அவர் தனது குறுகிய ஆட்சி காலத்தில் குடிமக்களுக்கு பல கொடுமைகளை இழைத்தார். அவரது ஊதாரித்தனமான போக்கு அரச கருவூலத்தை காலிசெய்தது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி கொண்டனார். கிழக்குப் படைப்பிரிவுகளின் தளபதியான வெஸ்பேசியன் தன்னைத் தானே பேரரசராக அறிவித்துக் கொண்டார். இத்தாலி மீது படையெடுத்து, விட்டெலியசைக் கொன்று செனட் அவையின் ஏற்பையும் பெற்றார். டிசம்பர் 21, கிபி 69 இல் தொடங்கிய வெஸ்பேசியனின் ஆட்சி உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.\n\nமேற்கோள்கள்.\n- The Lives of the Twelve Caesars by Suetonius , :\n- \"The year of the four emperors\", Peter Greenhalgh (1975)\n- \"Histories\", Tacitus\n- \"69 AD: The Year of Four Emperors\", Gwyn Morgan (2006)\n\n\n\n\n", "document_id": "ta_ta_62791"}, {"id": [409, 6], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "வரலாறு.\nஎரிமலைத் தாக்கம்.\n1995 ஆம் ஆண்டு ஜூலை மாதத் துவக்கத்தில், மொன்செராட்டின் சொஃபிரியர் எரிமலைச் சீற்றம் பெரியளவில் பலமுறை தொடர்ந்து நிகழ்ந்தது. தலைநகரம் பிளிமத் உட்பட்ட தெற்கு மொன்செராட்டின் பல பகுதிகள் சாம்பற் பொழிவுக்குகாளானது. இதனால் பிளிமத் நகரம் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆகஸ்டு 21, 1995 இல் சாம்பற்பொழிவு தொடர்ந்தது. அதே ஆண்டு திசம்பரில் பாதுகாப்பிற்காக, பிளிமத் நகர மக்கள் பாதுகாப்பிற்காக அந்நகரிலிருந்து அகற்றப்பட்டனர். சில மாதங்கள் கழித்து மீண்டும் மக்கள் அந்நகருக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஜூன் 25, 1997 இல் பேரளவில் நிகழ்ந்த எரிமலைப்பாறை எழுச்சியால் மக்கள் மீண்டும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.\n\nபலமுறைத் தொடர்ந்த சீற்றங்களால் ஆழத்திற்குப் புதைந்து நகரின் 80% பகுதி அழிந்து போனது. எரிமலைச் சீற்றத்தின் பாதிப்பிலிருந்து நகரத்தை மீட்டெடுக்க இயலாத நிலையில் அங்கு மக்கள் வாழ முடியவில்லை பிளிமத் நகரம் கைவிடப்பட்டு, தொடர் எரிமலை வெடிப்புகளின் காரத்தால், தீவின் தெற்குப்பகுதியின் பாதியளவு நீக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. சட்டபூர்வமான தலைநகரமாக பிளிமத் நகரம் இருந்தபோதும், தீவின் அரசாங்கம் பிராதெக்கு மாற்றப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- Video of Plymouth from a MVO helicopter on 24 August 2012\n\n\n\n\n", "document_id": "ta_ta_85098"}, {"id": [409, 7], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "கி.பி.1000-ஆம் ஆண்டுகள் வரை, கங்கா நகர அரசர்கள் பீடோர், தெலுக் இந்தான் பகுதிகளையும் ஆட்சி செய்து இருக்கின்றனர். கங்கா நகரப் பேரரசின் தலைநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்தது. கி.பி. 1025 – 1026-களில் அந்தப் பேரரசு அழிந்து போனது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இராசேந்திர சோழன் தொடுத்தத் தாக்குதல்களினால், கங்கா நகரம் அழிந்து போனது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n\nஅதற்குச் சான்று சொல்லும் புதைப் பொருட்களும் கிடைத்து இருக்கின்றன. அவற்றில் சில, புருவாஸ் அரும் காட்சியகத்தில் உள்ளன. இன்னும் சில\nபொருட்கள், மலேசியாவின் பிரதானக் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.\n\nவரலாறு.\n’செஜாரா மலாயு’ (மலாய்:\"Sejarah Melayu\") என்பது பழம் பெரும் மலாய் இலக்கிய மரபு நூல். அந்த மரபு நூல், மலாயாவின் 1500 ஆண்டு காலச் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட ஒரு காப்பியம். அதில் கங்கா நகரத்தைப் பற்றிய தகவல்கள் உள்ளன.\n\n1500-களில், மலாக்காவில் சுல்தான்கள் ஆட்சி செய்த போது எழுதப்பட்டது. 1511-இல், மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றினார்கள. அப்போது, அசல் ‘செஜாரா மெலாயு’ சுல்தான் மகமுட் ஷாவிடம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டுதான் அவர், பகாங்கிற்குத் தப்பிச் சென்றார்.\n\nஅசல் செஜாரா மெலாயு.\nஅதே அந்த அசல் ‘செஜாரா மெலாயு’, பின்னர் 1528-இல் ஜொகூரில் இருக்கும் கம்பார் நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டது. போர்த்துகீசியர்கள் சும்மா விடவில்லை. ‘செஜாரா மெலாயு’ வைத் தேடிப் பிடித்துக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களிடம் அந்த ‘செஜாரா மெலாயு’ கொஞ்ச காலம் இருந்தது. பின்னர், ஜொகூரின் அரசப் பிரதிநிதியான ஓராங் காயா சாகோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுதான் அசல் பிரதி. ஆனால், பழுதடைந்து போய் இருந்தது.\n\nஅதன் பிறகு ஜொகூர் சுல்தான்கள், அந்த வரலாற்று நூலைச் செப்பனிட்டு, சில மாற்றங்களையும் செய்தனர். பத்திரமாகப் பாதுகாத்தும் வந்தனர். துன் ஸ்ரீ லானாங் என்பவர்தான் செப்பனிடும் பொறுப்பை ஏற்று இருந்தார். ஜொகூர் சுல்தான்கள் மட்டும் இல்லை என்றால் ‘செஜாரா மெலாயு’வும் இல்லாமல் போய் இருக்கும். அந்த ‘செஜாரா மெலாயு’வின் அசல் பிரதியில் கங்கா நகரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\n\nஇராஜேந்திர சோழன்.\nகங்கா நகரம், பேராக் மாநிலத்தின் புருவாஸ், டிண்டிங்ஸ், மாஞ்சோங் பகுதிகளில் வியாபித்து இருந்தது. அந்த இடங்களில் இருந்து கங்கா நகரப் பழம் பெரும் கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. சில பொருட்கள் ஈப்போவிலும், இன்னும் சில பீடோர் பகுதிகளிலும் கிடைத்து உள்ளன. ஆகக் கடைசியாக, கங்கா நகர அரசர்கள் பீடோர், தெலுக் இந்தான் பகுதிகளை ஆட்சி செய்து இருக்கின்றனர்.\n\nஇந்தப் பேரரசின் தலநகரம் பேராக், புருவாஸ் பகுதியில் இருந்து இருக்கிறது. கி.பி. 1025 – 1026-களில் அந்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இராஜேந்திர சோழன் தொடுத்தத் தாக்குதல்களினால், கங்கா நகரம் வீழ்ச்சி அடைந்து போய் இருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.\n\nகங்கையில் ஒரு நகரம்.\nகங்கா நகரம் என்றால் கங்கையில் ஒரு நகரம் என்று பொருள். சமஸ்கிருதச் சொல். இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ கங்காநகர் என்று ஓர் ஊர் இருந்தது. இன்னும் இருக்கிறது. அங்கே இருந்துதான் இந்தச் சொல் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.\n\nஇந்து வம்சாவளியைச் சேர்ந்த சில வணிகர்கள், ராஜஸ்தானில் இருந்து வெளியேறித் தமிழகத்திற்கு வந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் சில காலம் வாழ்ந்து இருக்கின்றனர். அங்குள்ள பெண்களை மணந்து அவர்களுடைய கலாசாரங்களைப் பின்பற்றி இருக்கின்றனர். பின்னர் அங்கே இருந்து காவிரி, காரைக்கால், நாகப்பட்டினம் வழியாகத் தென் கிழக்கு ஆசியா நிலப் பகுதிகளில் குடியேறி இருக்கிறார்கள்.\n\nகம்போடியா.\nஇவர்களுடைய முக்கிய நோக்கம் வாணிபம் செய்வதுதான். இடங்களைப் பிடிப்பது அல்ல. அல்லது நாடுகளைப் பிடிப்பதும் அல்ல. இருந்தாலும், காலப் போக்கில் இந்த வணிகர்கள், பல குடியிருப்புப் பகுதிகளையும் சிற்றரசுகளையும் தோற்றுவித்து இருக்கிறார்கள். கம்போடியாவைத் தோற்றுவித்தவர்களும் இவர்கள்தான்.\n\nஅந்த வணிக வழிமுறையில் தோன்றியவர்கள்தான் ஜெயவர்மன், சூரியவர்மன் போன்ற இந்து மாமன்னர்கள். பூனான், சென்லா, சாம்பா, கெமர், அங்கோர், லங்காசுகா, சைலேந்திரா, ஸ்ரீ விஜயா போன்ற சாம்ராஜ்யங்களைத் தோற்றுவித்தவர்களும் இந்த இந்திய வணிகர்கள்தான்.\n\nகோத்தா கெலாங்கி.\nதொடக்கக் காலத்தில் வந்தவர்களில் பல பிரிவுகள் உண்டாகின. இந்தப் பிரிவுகள் ஏற்படுவதற்கு சில நூறாண்டுகள் பிடித்து இருக்கலாம். அதன் பின்னர், அப்படிப் பிரிந்த ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு புதிய இடத்தில் கால் பதித்தனர்.\n\nஒரு பிரிவு வடக்கு பக்கம் கம்போடியாவிற்குப் போனது. இன்னொரு பிரிவு சுமத்திரா பக்கம் போனது. ஒரு பிரிவு வியட்நாமில் காலடி வைத்தது. ஒரு பிரிவு லங்காவித் தீவிற்கு வந்தது. ஒரு பிரிவு புருவாஸ் பக்கம் போனது. இன்னும் ஒரு பிரிவு கோத்தா கெலாங்கி பக்கம் போனது. இப்படி நிறைய இடங்களுக்குப் பிரிந்து போய் இருக்கின்றனர்.\n\nஸ்ரீ விஜயா சாம்ராஜ்யம்.\nபோன இடங்களில் வணிகம் செய்தனர். அங்குள்ள பூர்வீக மக்களுடன் ஒன்றித்துப் போயினர். அப்படியே தங்களுடைய சிற்றரசு, பேரரசுகளையும் உருவாக்கிக் கொண்டனர். அந்த மாதிரி வந்ததுதான் பேராக், புருவாஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட கங்கா நகரமும் ஆகும். அப்படி வந்ததுதான் சுமத்திராவில் ஸ்ரீ விஜயா சாம்ராஜ்யமும் ஆகும்.\n\nபுருவாஸ் நகரில் ஒரு புராதன சாம்ராஜ்யம் இருந்து இருக்கிறது. அழிந்து போய் விட்டது என்பதை, வரலாற்று அறிஞர்கள் பல காலமாகத் தெரிந்து வைத்து இருந்தனர். இருந்தாலும் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. 1849-ஆம் ஆண்டு, அதற்கு ஒரு விடிவெள்ளி கிடைத்தது.\n\nகார்னல் ஜேம்ஸ் லோ.\nகார்னல் ஜேம்ஸ் லோ எனும் ஆங்கிலேயர் புருவாஸ் பகுதியில் முதல் ஆய்வைச் செய்தார். அந்த இடத்தில் கங்கா நகரம் எனும் ஒரு சிற்றரசு இருந்தது என்பதை உறுதிப் படுத்தினார். அவர் போன பிறகு, அந்த ஆய்வுகள் அப்படியே விடப்பட்டன.\n\nபின்னர் 1940-களில் குவாட்ரிச் வேல்ஸ் எனும் மற்றொரு ஆங்கிலேயர் மறு ஆய்வு செய்தார். இவர்தான் பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றி முதன்முதலில் வெளியுலகத்திற்குச் சொன்னவர். இவரும் அதையே உறுதிப் படுத்தினார். அதாவது கங்கா நகரம் இருந்ததை மறு உறுதி செய்தார்.\n\nபுருவாஸில் ஓர் இந்து சாம்ராஜ்யம்.\nகி.பி.100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1000-ஆம் ஆண்டுகளுக்குள், புருவாஸில் ஓர் இந்து சாம்ராஜ்யம் இருந்து இருக்கிறது என்பதை அவர்கள் இருவரும் உறுதியாகச் சொன்னார்கள். அதன் பின்னர், புருவாஸ் கிராம மக்கள் பல புராதன கலைப் பொருட்களைத் தோண்டி எடுத்தனர்.\n\nஅதன் பிறகு பல உண்மைகள் தெரிய வந்தன. தோண்டி எடுக்கப்பட்ட புதைப் பொருட்கள் இப்போது புருவாஸ் அரும் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அவை 5-ஆம் 6-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த புதைக் கலைப் பொருட்கள் ஆகும்.\n\nசீனாவின் பீங்கான் மங்குகள்.\nபுருவாஸ் காட்சியகத்தில் அந்தப் பொருட்கள் இருக்கின்றன. 128 கிலோ எடை கொண்ட ஒரு பீரங்கி, நீண்ட வாள்கள், கிரீஸ், சில்லறை நாணயங்கள், ஈயக் கட்டிகள், சீனாவின் பீங்கான் மங்குகள், பெரிய ஜாடிகள் போன்றவை தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன.\n\nநிறைய கல் வெட்டுகள், குறியீடுகள், குறிப்புகள், சின்ன வடிவங்களும் கிடைத்தன. அதன் பின்னர் வரலாற்று ஆசிரியர்களும் கங்கா நகரத்தைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தனர்.\n\nகிந்தா பள்ளத்தாக்கு.\nஅந்தக் காலத்தில், கங்கா நகரம் புருவாஸ் பகுதியை மட்டும் நிர்வாகம் செய்யவில்லை. ஈப்போவில் இருந்து நான்கு மைல் தொலைவில் பெங்காலான் எனும் ஓர் இடம் இருக்கிறது. அங்கேயும் அரசாட்சி செய்து இருக்கிறார்கள். அந்த இடத்தில் ஆறாம் நூற்றாண்டுப் புத்தர் சிலை 1959-இல் கிடைத்து இருக்கிறது.\n\nகிந்தா பள்ளத்தாக்கு, தஞ்சோங் ரம்புத்தான், பீடோர், சுங்கை சிப்புட் போன்ற இடங்களிலும் கங்கா நகரத்தின் ஆளுமை இருந்து இருக்கிறது. 1952-இல் சுங்கை சிப்புட் பகுதியின் ஜாலோங் கிராமத்தில் ஒரு சிலை கிடைத்தது. ஓர் இந்து சமய அர்ச்சகர் போன்ற சிலை. ஒன்பதாம் நூற்றாண்டுச் சிலை.\nதவிர, 1936-ஆம் ஆண்டு, பீடோர் நகரில் மேலும் ஒரு சிலை கிடைத்தது. அங்கே ஆங்கிலோ ஓரியண்டல் ஈயச் சுரங்கம் இருந்தது. அந்த இடத்தில் ஈயம் தோண்டும் போது 79 செண்டிமீட்டர் உயரம் கொண்ட ஒரு புத்தர் சிலை கிடைத்தது.\nஅந்தச் சிலைகள் அனைத்தும் கங்கா நகர காலத்தில், புழக்கத்தில் இருந்த சிலைகள் ஆகும். ஆக, கங்கா நகரத்தின் நிர்வாக மையம் பல இடங்களில் இடம் மாறி மாறி வந்து இருக்கிறது.\n\nராஜா சார்ஜானா.\nகங்கா நகரத்தை ராஜா சார்ஜானா என்பவர் இரண்டாம் நூற்றாண்டில் தோற்றுவித்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். இவர் கம்போடிய அரச வம்சத்தைச் சார்ந்தவர். இவர் கம்போடியாவில் இருந்து கீழே மலாயாவுக்கு வந்து, புதிய கங்கா நகர அரசைத் தோற்றுவித்து இருக்கிறார்.\nகங்கா நகரத்தை ஆட்சி செய்தவர்களில் ராஜா கங்கா ஷா என்பவரும் ஒருவர். புருவாஸ், பீடோர், தெலுக் இந்தான் போன்ற இடங்களில் கிடைத்த பொருட்களில் காணப்பட்ட வடிவ அடையாளங்கள், எழுத்துகளைப் போன்ற வடிவங்கள் பல மர்மங்களை அவிழ்த்து விடுகின்றன.\n\nகங்கா நகரத்தில் இஸ்லாமிய சமயம்.\nமுதலாம் இராஜேந்திர சோழன் கடாரத்தைத் தாக்கிய பின்னர், கங்கா நகரத்திற்கும் வந்து இருக்கிறான். அங்கேயும் 1025-இல் தாக்குதல் நடத்தி இருக்கிறான். அதில் அழிந்து போனதுதான கங்கா நகரம். அந்தச் சமயத்தில் கங்கா நகரத்தில் இஸ்லாமிய சமயம் வேரூன்ற ஆரம்பித்து இருக்கிறது. ஆய்வுகள் சொல்கின்றன.\n\nகங்கா நகரத்தைப் போல மேலும் பல சாம்ராஜ்யங்கள் மலாயாவில் இருந்து இருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் சீட்டு சாம்ராஜ்யம்; லங்காசுகம்; பான் பான்; ஸ்ரீ விஜயா; மஜாபாகித் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவை காலத்தால் மறக்கப் பட்ட சாம்ராஜ்யங்கள். அண்மையில்தான் அவற்றைப் பற்றிய உறுதியான சான்றுகள் கிடைத்தன.\n\nகங்கா நகரம் என்பது மாபெரும் காலச் சுவடு. காலத்தை வென்ற ஒரு கதாபாத்திரம். இந்தியப் பின்னணிகளைக் கொண்ட ஒரு வரலாற்றுச் சாசனம். இன்றும் இனி என்றும் உயிர் வாழும்!\n\nவெளி இணைப்புகள்.\n- National Library of Malaysia. \"Sejarah Malaysia\".\n- \"Laman Rasmi Muzium-Muzium Negeri Perak\".\n- Bujang Valley Eco Tourism Management – Bujang Valley\n- Lembah Bujang: Kingdom lost . kingdom found\n\n\n\n\n", "document_id": "ta_ta_59699"}, {"id": [409, 8], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "நிகழ்வுகள்.\n<onlyinclude>\nஇடம் வாரியாக.\nஉரோமப் பேரரசு.\n- பாக்டிரியா என்ற கிரேக்க வம்சம் அழிந்தது.\n- பூபிளியசு கோர்னேலியசு டொலபெல்லா என்பவர் ரோமப் பேரரசின் ஆளுநரானார்.\n</onlyinclude>\n\nபிறப்புகள்.\n- லியூ பென்சி, சீனாவின் அரசன் (இ. 27)\n\n\n\n\n", "document_id": "ta_ta_31248"}, {"id": [409, 9], "question": "உரோமப் பேரரசின் <Query> நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.", "document": "பேரரசர்கள்.\nயூலியஸ் சீசர்.\nயூலியஸ் சீசர் கிமு 59 தொடக்கம் 44 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உரோமப் பேரரசை ஆண்டார். யூலியஸ் சீசர் பேரரசராகும் முன்னர் பிரான்ஸின் ஆளுநராக இருந்தவர். கிமு 54ஆம் ஆண்டு இங்கிலாந்தை வெற்றிகொண்ட பின்னரே இவர் பேரரசர் ஆனார். இவர் எகிப்தை கைப்பற்றும் போது எகிப்தின் அழகிய இராணி \"செலோபத்ரா\" என்பவரை காதலித்தார். எகிப்தைக் கைப்பற்றிய பின் ரோமிற்குத் திரும்பியபோது இவர் சர்வாதிகாரி ஆனார். இவரே ரோமப் பேரரசில் சிறந்ததோர் நிர்வாகத்தை உருவாக்கினார். செனட் எனும் சையின் அங்கத்தவர்களின் தொகையையும் இவரே அதிகரித்தார். யூலியஸ் சீசர் கிமு 44 ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.\n\nஒகஸ்டஸ் சீசர்.\nஒகஸ்டஸ் சீசர் என்னும் பேரரசனே \"கோலோசியம் விளையாட்டரங்கு\" \"கெரகெல்லா நீச்சல் தடாகம்\" போன்றவற்றை நிர்மாணித்ததாகக் கருதப்படுகிறது. இவரே பாலங்கள், வீதிகள், பாரிய கட்டடங்கள் போன்ற பலவற்றை பேரரசின் காலத்தில் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒகஸ்டஸ் சீசரின் தந்தை \"யூலியஸ் சீசர்\" ஆவார்.\n\nநீரோ மன்னன்.\nநீரோ மன்னன் இவன் கிமு 37ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15ஆம் திகதி பிறந்தார். நீரோ மன்னனே \"யூலியர்-கலியுதின் வம்சத்தின்\" ஐந்தாவதும் இறுதியுமான உரோமப் பேரரசர் ஆவார். இவர் குளோடியசு எனும் உரோமப் பேரரசனின் வளர்ப்புப் பிள்ளை ஆவார்.\nகுளோடியசு இறந்த பின்னர் கிமு 54ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆந் திகதி அன்று ரோமப் பேரரசராகப் பதவியேற்றான். நீரோ மன்னன் தனது முப்பதாவது வயதில் கிமு 68ஆம் ஆண்டில் சூன் மாதம் ஒன்பதாம் திகதி மரணமுற்றான்.\n\nகுளோடியசு.\nகுளோடியசு மன்னனே உரோமப் பேரரசின் நான்காவது பேரரசன் ஆவான். இவர் கிமு பத்தாம் நூற்றாண்டில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் \"லக்டூனம்\" எனும் இடத்தில் பிறந்தார். இவருக்கு முன்பாக உரோமப் பேரரசராக \"கலிகுலா\" என்பவரும் இவருக்குப் பின்பாக உரோமப் பேரரசராக \"நீரோ\" என்பவரும் ஆட்சியில் இருந்தனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- உரோமைப் பேரரசு\n\nவெளி இணைப்புக்கள்.\n- De Imperatoribus Romanis\n- Rulers of Rome\n- \"Decadence, Rome and Romania, and the Emperors Who Weren't\", by Kelley L. Ross, Ph.D.\n- UNRV.com\n- The Roman Law Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_59258"}]
[{"id": [410, 0], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "பொதுவாக கண்ணீர் புகை குண்டுகளில் ஓசி, சிஎசு, சி ஆர், சிஎன், நானிவமைட், ப்ரோமோசிடோன், பினாசில் பிரோமைட், சிலில் பிரோமைட், மற்றும் சின்-பிரோப்அனதியல்-எசு-ஆக்சைட் (வெங்காயத்திலிருந்து கிடைப்பவை) ஆகிய கலவைகளை கொண்டுள்ளன. \n\nபாதிப்பும் உபயோகமும்.\nகண்ணீர் புகை குண்டுகள் கண், மூக்கு வாய், நுரையீரலை தாக்கி மனிதனை அழச்செய்கின்றன, தும்மலை வரவழைக்கின்றன, இருமல், மூச்சு விட சிரமம், கண்ணில் வலி, தற்காலிக கண் பார்வை போதல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.\n\nகண்ணீர் புகை குண்டுகள் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. முதலாம் உலகப் போரின் போது நச்சுக்கலந்த புகை குண்டுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. \n\nமேலும் படிக்க.\n- BBC information about CS gas\n- How to combat CS gas at eco-action.org\n- Brone et al (2008)\n\n\n\n\n", "document_id": "ta_ta_33720"}, {"id": [410, 1], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "பிறப்பு.\n பிப்ரவரி-7, 1870 ல்\n\nஇறப்பு\n\nஇவர் சிறந்த உளவியல் வல்லுநர், உளவியல் ஆய்வாளர் மேலும் தனிநபர் உளவியலுக்காக சிறப்பாக அறியப்படுகிறார்.\nமனைவி\n\nரைசா எப்ஸ்டீன்\nகுழந்தைகள்\n\nதாழ்வு மனப்பாண்மை மனித ஆளுமையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்திக் கூறினார். பொது உளவியலின் மீள்பார்வை என்ற நூலில் தனி மனிதனின் உளவியல் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112081"}, {"id": [410, 2], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "பனங்கள்.\nபனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் \"குருத்து\" என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதனை ஒரு சிறிய மண் பாண்டத்தில் உள்ளிட்டு, மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டி பின் மரத்துடன் கட்டுவர். மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள்ளு ஆகும்.\n\nபனங்கள்ளை அதிகமாக அருந்தினால் போதை உண்டாகும். பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சியை தர வல்லது. வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடையது.\n\nபனங்கள்ளிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சக்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. பனங்கருப்பட்டி பால், காபி, தேநீரில் கலந்து குடிக்க பயன்படுகிறது. மேலும் இனிப்புத் தின்பண்டங்கள் செய்ய பனங்கருப்பட்டி பயன்படுகிறது.\n\nஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கள் குடிக்கிறார்கள். கள் உற்பத்தி செய்வது சில பனை இனங்கள் அருகி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டதிற்கு காரணமாகலாம் (எ.கா. சிலி நாட்டு பனை). ஆனால், சிறிய அளவில் கள் உற்பத்திச் செய்பவர்களாலும், தனிப்பட்ட விவசாயிகளாலும் வீட்டு வருமானத்திற்காக \"கள்\" மரங்கள் வளர்ப்பது இவ்வகை மர இனங்கள் பாதுகாப்பிற்கு வித்திடலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59540"}, {"id": [410, 3], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "நிறைவுற்ற நீர்த்த கரைசலிலிருந்து படிகமாகும்போது இவ்வுப்பு ஒளிர்வதாக கூறப்படுகிறது. இசுட்ரோன்சியம் புரோமேட்டு தண்ணீரில் கரைகிறது. மேலும் இது சற்று வலிமையான ஆக்சிசனேற்றியாகக் கருதப்படுகிறது \nதோலில் பட்டால் எரிச்சலையும் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுக் குழாய்களில் எரிச்சலையும் உண்டாக்கும் இசுட்ரோன்சியம் புரோமேட்டு நச்சுத் தன்மை மிக்கதாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_121744"}, {"id": [410, 4], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "தீங்குகள்.\nடெர்பியம் (III) குளோரைடு உபயோகிக்கையில்  வெப்பம்,  அமிலங்கள், அமில ஆவி ஆகியனவற்றிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். கருவிழிப்படலத்தில் மிகைக்குருதிமை பாதிப்பை டெர்பியம் (III) குளோரைடு ஏற்படுத்துகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67004"}, {"id": [410, 5], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "பயன்கள்.\nமூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு தொழிற்சாலைகளில் தனியுறுப்பு பலபடியாக்கும் முன்னெடுப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது. \n\nதயாரிப்பு.\nமூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடைத் தயாரிப்பதற்கான செயற்கைத் தயாரிப்பு முறைகள் பல பயன்பாட்டில் உள்ளன:\n\n- ஐதரசன் பெராக்சைடுடன் ஐசோபியூட்டைலீன் அல்லதுகந்தக அமிலத்தின் முன்னிலையில் மூவினைய பியூட்டைல் ஆல்ககால் வினை\n- ஐசோபியூட்டேன் மற்றும் ஆக்சிசன் ஆகியவற்றின் தன்னாக்சிசனேற்ற வினை.\n\nதற்காப்பு நடவடிக்கைகள்.\n- மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு ஒரு விதிவிலக்கற்ற வினைத்திறன் மிக்கதொரு அபாயகரமான வேதிப்பொருளாகும். தோல் மற்றும் சளிச்சவ்வுகளில் எரிச்சலையும் உள்ளிழுக்க நேர்ந்தால் மூச்சுப்பாதைகளில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.\n\n- மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடுடன் தண்ணீர் சேர்க்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கரைசல் அமெரிக்காவில் அட்டவணை 49 இன் படி தடை செய்யப்பட்டுள்ளது.\n\nஉடல்நலத்திற்கான தரவரிசை எண் 4, தீப்பிடித்தலுக்கான தரவரிசை எண் 4, வினைத்திறனுக்கான தரவரிசை எண் 4 என இச்சேர்மத்திற்கான தீங்குகளை தேசிய தீத்தடுப்பு நிறுவனம் தர அட்டவணைப் படுத்தியுள்ளது. மேலும் இச்சேர்மம் வினைத்திறனுள்ள ஆக்சிகரணியாகும். இருப்பினும் இதர தயாரிப்பு முறைகளின் தரவரிசை எண்கள் 3-2-2 அல்லது 1-4-4 ஆகும் however other sources claim lower ratings of 3-2-2 or 1-4-4..\n\n\n\n\n", "document_id": "ta_ta_125044"}, {"id": [410, 6], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "வகைப்பாடு.\nஇறுக்கிகள் உடற்கூற்றியல் இறுக்கி, செயற்பாட்டு இறுக்கி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.\n- உடற்கூற்றியல் இறுக்கியில் சிறப்பாக அதனைச்சுற்றி வட்டமாக தசைப்படலம் காணப்படும், இறுக்கத்தில் இதுவே உதவுகின்றது.\n- செயற்பாட்டு இறுக்கிக்கு அதனைச் சுற்றவர தசைப்படலம் இருப்பதில்லை, இயல்பாக உள்ள தசையைப் பயன்படுத்தி அவை சுருங்குகின்றன.\n\nஇறுக்கிகள் இச்சையுடன் அல்லது இச்சையின்றி (தன்னிச்சையாக) இயங்கக்கூடியவை.\n- இச்சை இறுக்கிகள் மெய்யிய நரம்பு மண்டலம் மூலம் இயங்குகின்றன.\n- தன்னிச்சை இறுக்கிகள் தன்னாட்சி நரம்பு மண்டலம் மூலம் தூண்டப்படுகின்றன.\n\nஉடலில் காணப்படும் சில இறுக்கிகள்.\n- விழிப்பாவை இறுக்கி, அல்லது விழிப்பாவை சுருக்குத்தசை கண்ணில் கதிராளியில் காணப்படுகின்றது.\n- கட்குழி சுற்றுத்தசை கண்ணைச் சுற்றிக் காணப்படும்; கண் இமைகளை மூடுகின்றது.\n- வாய்க்குழி சுற்றுத்தசை, வாயைச் சுற்றி அமைந்துள்ளது.\n- மேல் உணவுக்குழாய் இறுக்கி (மேற்கள இறுக்கி)\n- கீழ் உணவுக்குழாய் இறுக்கி (கீழ்க்கள இறுக்கி)\n- புறவாயில் இறுக்கி இரைப்பையின் முடிவிடத்தில் அமைந்துள்ளது.\n- ஓடியின் இறுக்கி முன்சிறுகுடலில் அமைந்துள்ளது; கல்லீரல், கணையத்தில் இருந்து சுரக்கப்படும் நீர்மங்களைக் கட்டுப்படுத்துகின்றது.\n- சிறுநீர் இறக்குக் குழாய் இறுக்கி, சிறுநீர் வெளியேறுதலைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.\n- குதத்தில் உட்குத இறுக்கி, வெளிக்குத இறுக்கி என இரண்டு இறுக்கிகள் உள்ளன, இவை மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவற்றுள் உட்குத இறுக்கி ஒரு தன்னிச்சை இறுக்கியாகும், ஆனால் வெளிக்குத இறுக்கி இச்சையானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28469"}, {"id": [410, 7], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "மேல்தொண்டை அழற்சி.\n இதுதான் சாதாரணமாக அதிகமாகக் காணப்படும். காய்ச்சல் (குநஎநச), நீரக்கோப்பு (ஊழசலணய), இருமல் (ஊழரபா) முதலிய நோய்க் குறிகள் (ளுலஅpவழஅள) ஏற்படும்.\nதீவிர நுரையீரல் நோய்\nநிமோனியா.\n நுரையீரல் பாதிக்கப்பட்டுக் காய்ச்சல், இருமல் முதலியன ஏற்படும்.\nதீவிரக் கண்நோய்.\n இது முக்கியமாக வயது வந்தவா;களிடம்தான் காணப்படுகின்றது. முதலில் ஒரு கண் பாதிக்கப்பட்டுப் பிறகு மற்றொரு கண் பாதிக்கப்படுகிறது. கண்கள் சிவந்தும் வீங்கியும் காணப்படும்.\nவிழி வெளிப்படல அழற்சி.\n இந்த நோய் ஒரு தொற்று நோய் போல் பரவக் கூடியது. முக்கியமாகப் பற்றவைத்தல் (றுநடனiபெ) hpவிட்டிங் (சுiஎநவiபெ) முதலிய வேலைகளில் ஈடுபட்டிருப்பவா;களிடம் ஏற்படுகின்றது. ஏனெனில் இவா;கள் தொழிலில், கண் விழி ஒளிப்படலம் (ஊழசநெய) எனப்படும் திரையில் சிறு காயங்கள், தூசியினாலோ, சிறு உலோகத் துண்டுகளினாலோ ஏற்பட்டு இப்புண்களின் மூலம் காற்றில் உள்ள அடினோ அதி நுண்ணுயிh;கள் கண்ணில் புகும்.\nநோய்த் தடுப்பு முறைகள்.\n1. நோயுற்றவர்கள் உபயோகித்த பொருள்களை நாம் உபயோகித்த பொருள்களை நாம் உபயோகிக்காமல் இருப்பது.\n2. நோயுற்றவர்களைத் தொட நrந்தால் கண் முதலிய பாகங்களையும், கைகளையும் சுத்தமாக கழுவிக் கொள்வதுஃ\n3. வெல்டிங், hpவிட்டிங் முதலிய தொழில் செய்வோh; கண் பாதுகாப்புக் கண்ணாடியைக் கட்டாயமாக உபயோகிக்க வேண்டும்.\nநூலோதி.\n தஞ்சைதமிழ் பல்கலைக்கழகம் அறிவியல்களைகளஞ்சியம் தொகுதி 1.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111677"}, {"id": [410, 8], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "இவ்வாறான தசை நடுக்கமானது மன அழுத்தம், களைப்பு, சலிப்பு, மேலும் மனக்கலக்கம், தவிப்பு, பரபரப்பு, எதிர்பார்ப்பு போன்ற உணர்ச்சிகள் அதிகரித்த நிலைகளில் அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்த தசை நடுக்கம் சில சமயம் ஆசுவாசமாக தொலைக்காட்சி பார்த்தல், கணினியை பயன்படுத்தல் போன்ற நேரங்களில் அதிகரிக்கவும், குறிப்பிட்ட ஒரு செயலை அதிக கவனமெடுத்து செய்ய ஆரம்பிக்கும்போது குறையவும் தொடங்கலாம்..\n\nதசை நடுக்கம் ஆரம்பிக்க முன்னரே, கொட்டாவி, தும்மல், நமைச்சல், இமைத்தல் போன்ற சில தூண்டுதல்களை நபர்கள் உணரத் தலைப்படுவர். இதனால் ஒரு இறுக்கமான மனநிலை ஏற்படுவதுபோலவும், அந்த இறுக்க நிலையைக் குறைப்பதற்காகவே இந்த துடிப்பு போன்ற அசைவு, தெரிந்தே நிகழ்வதாகவும், நிகழ வேண்டிய தேவை இருப்பதாகவும்\". அவர்கள் உணர்கின்றார்கள். தொண்டைக்குள் எதுவோ இருப்பது போன்ற தூண்டுதல் ஏற்படும்போது, குரலைச் சரிப்படுத்திக் கொள்வது போன்ற ஒலியெழுப்பும் அசைவும், தோளில் அல்லது கண்ணில் எதுவோ ஒரு அசெளகரியமாக உணரும்போது, தோளை உயர்த்தல் அல்லது இமைத்தல் போன்ற அசைவுகளும் உருவாகின்றது. இப்படியான அனுபவத்தை அவர்கள் உணர்வதனால், இந்த தசை நடுக்கத்தை முற்று முழுதாக தன்னிச்சையானது என்று சொல்ல முடியாமல் உள்ளது. அதனால் இதனை பகுதியான தன்விருப்ப செயற்பாடு என்றும் விளக்கலாம். இவ்வகையான தசை நடுக்கத்தை உணர்பவர்கள், இது தவிர்க்க முடியாததாயினும், ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியது என்று உணர்வதனால், ஏனைய அசைவு ஒழுங்கின்மை/சீர்குலைவு நிலைகளிலிருந்து இதனை வேறுபடுத்த முடிகின்றது;. அதாவது தவிர்க்க முடியாத ஒரு செயலானது வெளிப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக உணர்கின்றனர். இருப்பினும் சிலருக்கு தசை நடுக்கம் ஏற்படுவதற்கு முன்னான இந்த உணர்வு ஏற்படுவதில்லை. பொதுவாக குழந்தைகளில் வயது வந்தவர்களைவிட இந்த உணரும் தன்மை குறைவாகவே உள்ளது. வளரும்போது இதனை உணரும் தன்மையும் அதிகரிக்கும்..\n\nஇந்த தசை நடுக்கமானது மிகவும் சிறிய அளவிலிருந்து, மிகவும் தீவிரமான நிலைவரை காணப்படலாம்.\n\nவகையீடு.\nதசை நடுக்கங்கள் 1) இலகுவானது, 2) சிக்கலானது என்றும், 1) இயக்கத்துடிப்பு 2) ஒலித்துடிப்பு என்றும் பிரிக்கப்படுகின்றன.\nஇயக்கத்துடிப்பு என்பது தனியான தசைக் கூட்டத்தில் ஏற்படும் அசைவினால் உண்டாகும் துடிப்பாகும். ஒலித்துடிப்பு என்பது மூக்கு, வாய், தொண்டையில் ஏற்படும் வளி அசைவினால் தோன்றும் தன்னிச்சையான ஒலிகளை ஏற்படுத்தும் அசைவாகும். \nபொதுவாக இலகுவான தசை நடுக்கம் இல்லாமல் சிக்கலான தசை நடுக்கம் மிக அரிதாகவே தோன்றும். சிக்கலான தசை நடுக்கத்தை, ஒரு நிர்ப்பந்தத்தில் கத்துதல் அல்லது கூச்சலிடுதல் போன்ற, தன் விருப்பமின்றி ஒரு நிர்ப்பந்தத்துக்குட்பட்டு செய்யும் செயல்களிலிருந்து வேறுபடுத்துவது கடினம் என்று கருதப்படுகின்றது.\n\nஇலகுவான தசை இழை அனிச்சை இயக்கம்.\nஇலகுவான அனிச்சை இயக்கத் துடிப்பு (Simple motor tics).\nகுறிப்பாக குறிப்பிட்ட தசையில் திடீரெனத் தோன்றும், குறுகிய, கட்டுப்படுத்த கடினமான கண் சிமிட்டல், தலையாட்டுதல் (தலையை இழுத்தல் போன்ற அசைவு), தோளை உயர்த்துதல் போன்ற அனிச்சையான, அர்த்தமற்ற அல்லது அவசியமற்ற கை கால் அசைவுகள் ஆகும்.\n\nஇலகுவான அனிச்சை ஒலிப்பு துடிப்பு (Simple phonic tics).\nஇவை குரலைச் சரிப்படுத்தல் போன்ற, உறுமுதல் அல்லது கத்துதல் போன்ற, நுகர்தல் அல்லது மோப்பம் பிடித்தல் போன்ற சத்தம் அல்லது ஒலிகளை ஏற்படுத்தும் குறிப்பிட்ட இடத்திலுள்ள தசைகளில் ஏற்படும் துடிப்பாகும்.\nசிக்கலான தசை இழை அனிச்சை இயக்கம்.\nசிக்கலான அனிச்சை இயக்கத் துடிப்பு (Complex motor tics).\nஇவை ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் செய்வது போன்ற தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய, ஓரளவு நீண்ட நேரத்துக்குரிய அசைவாகும். இந்த அசைவானது தனி ஒரு தசையில் அல்லாமல் சில தசைகளில் ஒரே நேரத்தில் ஏற்படும் ஒரு ஒருங்கிணைந்த அசைவுபோன்று தோன்றும். உதாரணமாக நுணுக்கமாக தனிவிதமாக பொருட்களை அல்லது நபர்களைத் தொடுவது, துணிகளை இழுப்பது போன்றவை. \nசிக்கலான அனிச்சை ஒலிப்பு துடிப்பு (Complex phonic tics).\nகுறிப்பாக வேறொருவர் சொன்ன சொல்லை திரும்ப கூறுவது (echolalila), தானே முதலில் சொன்ன சொற்களை திருப்பியும் சொல்வது (palilalia), வாசித்த சொற்களை மீண்டும் சொல்வது (lexilalia), சமூகத்தால் விலக்கப்பட்ட சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் கொண்ட தொடை நயச்சொல், புலம்பல், நையாண்டி, மற்றும் இன்னும் பல அனிச்சை ஒலிப்புக்களைக் சொல்வது (corolalila) போன்றவை இவ்வகையான தசை துடிப்புகளால் ஏற்படுவனவாகும்.\n\nஆதாரம்.\n- http://behavenet.com/capsules/disorders/touretteTR.htm\n- http://www.fass.se/LIF/lakarbok/artikel.jsp?articleID=5540\n\n\n\n\n", "document_id": "ta_ta_27357"}, {"id": [410, 9], "question": "மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் <Query>கள் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.", "document": "ஒலியலைகள் வீச்சு, அதிர்வெண் என்பவற்றில் வேறுபடுகின்றன. வீச்சு என்பது ஒலியலையின் உயர் அழுத்த வேறுபாடு ஆகும். அதிர்வெண் என்பது ஒரு செக்கனில் உண்டாகும் அலைகளின் எண்ணிக்கையாகும். குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட ஒலிகளையோ அல்லது குறைந்த வீச்சுக்களையுடைய ஒலிகளையோ உணர முடியாதிருத்தலும் கேள்விக் குறைபாடு ஆகும்.\n\nகேள்விக்குறைபாடு என்பது கேட்கும் ஒரு பகுதியின் இழப்போ அல்லது கேட்கும் பகுதியின் மொத்த இழப்போ ஆகும். கேள்விக்குறைபாடு உடையோருக்கு குறைபாடானது ஒரு காதிலோ அல்லது இரண்டு காதுகளிலுமோ ஏற்படலாம். கேட்க முடியாத நிலை தற்காலிகமாகமானதாகவோ நிரந்தரமானதாகவோ இருக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டால், தாம் பேசும் மொழியை கற்றுக் கொள்ள இயலாமல் போய்விடும். பெரியவர்களுக்கு வேலை சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு, குறிப்பாக முதியவர்களுக்குக், கேள்விக்குறைபாடு அவர்களது தனிமைக்கு வழிவகுக்கலாம்.\n\nமனித உடலும் குறைபாடுகளும்.\nஒரு குறிபிட்ட செயலை செய்ய உடல் உறுப்புகள் ஒன்று கூடினால் தான் ஒரு மனிதனின் தன் ஆயுள் முழுவதும் அவன் தினதோறும்செய்யும் தனது வேலைகளை தங்கு தடையின்றி செய்ய முடியும்.அவ்வாறு அவன் உறுப்புகளில் எந்த உறுப்பு வேலை செய்யவில்லை என்றால் அவன் குறைபாடு உள்ள மனிதன் என்று சொல்லப்படுகிறது. மனிதன் உடல் உறுப்புகளின் அமைப்புகள்]] மற்றும் பகுதிகள் உடல், மூளை, [[முகம்], [[தலை]], [[கண்]], [[காது]], [[மூக்கு]], [[வாய்]], [[நாக்கு]], [[பல்]], [[கழுத்து]], [[மனித மண்டையோடு|மண்டையோடு]], [[தொண்டை]] ஆகியவை மனிதனின் வெளிதோற்றத்தில் காணப்படும் உறுப்புகள் ஆகும்\n\nஉடல் நலமும் அதன் முக்கியத்துவம்.\nஉடல் உறுப்புக்கள் குறைபாடின்றியும், [[நோய்]] இன்றி இருப்பதும் மட்டுமல்லாமல், உடல் [[நலம்]] என்பது ஒரு மனிதனின் உடல், [[மனம்]], மற்றும் சமூகம் சார்ந்த இடர்ப்பாடின்றி இருத்தலைக் குறிப்பதாகும். உடற்குறைபாடு, நோயுற்று இருப்பதை குறிப்பது ஆகாது. ஒரு மனிதன், நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளபோது, அவனுடைய உடல் உறுப்புகள் நல்ல முறையில் இயங்குகின்றன. அவரது உடல், மனம் மற்றும் சமூகநிலைகளை சமன் செய்துகொள்கிறது. ஒரு மனிதனின் உடல் உறுப்புகளோ அல்லது உறுப்பு மண்டலங்களோ தத்தம் பணிகளை ஏனைய உறுப்புக்களோ, உறுப்பு மண்டலங்களோ இன்றி தன்னிச்சையாகச் செய்ய இயலாது. அவற்றின் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுத் தன்னிலைச் செயல்பாட்டைக் காத்தலுக்கு [[ஒருசீர்த்திடநிலை]] என்று பெயர்.\nகுறைபாடுகள்.\nகுறைபாடு என்பது ஒரு செயலை செய்ய முற்படும் போது எற்படும் தடுமாற்றம் எகா, ஒருவர் படிக்கும் போது எழுத்துகள் சரிவரத் தெரியாமல் போனால் அவருக்குக் [[பார்வைக் குறைபாடு]] இருக்கிறது. அதை அவர் சரி செய்ய [[கண்ணாடி]] அணிவதன் மூலம் கண்ணில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டைச் சரி செய்யலாம். அதுபோலவே காது கேட்பதில் இருக்கும் குறைபாட்டைக் களைய, அதற்குரிய கருவிகளைப் பயன்படுத்தலாம்.\n\nகேட்டல்.\nஉடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று காது. ஒலியைக் கேட்கும் திறன் இவ்வுறுப்புக்கு உள்ளது. காது கேட்பது பாதிக்கப்படுவது அல்லது செவித்திறன் குறைவதற்கு [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தில்]] ஏற்படும் பாதிப்பே காரணமாகும். ஆங்கிலத்தில் இதனை சென்சோநியூரல் டெப்னஸ் என்று கூறுவார்கள். இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு சில சத்தங்கள் மிகுந்த ஒலியுடன் கேட்கும். இரண்டு அல்லது 3 பேர் சேர்ந்து பேசும்போது, அதனைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். மேலும் அதிக [[சத்தம்]] கேட்கும் இடங்களில் இருந்தால் செவித்திறன் குறையும். கேட்பதிலும் சிரமம் ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் டெலிபோன் மணி அடித்தால் கூட அதனை கேட்க முடியாத நிலை ஏற்படும்.\nஒரு மனிதனின் இரண்டு [[செவி|காது]]களிலும் ஒலியை கேட்கும் அளவு 25dB வரம்புகளிலேயே இருந்தால் அவர் சாதாரணமாக கேட்கும் திறன் உள்ளவர்கள். ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ஒரு காதுக்குள் 25 டெசிபல்கள் ஒலி கேட்க முடியவில்லை எனில் அது கேட்டால் இழப்பு எனப்படுகிறது. கேட்கும் இழப்பின் வகைகளை லேசான(mild) இழப்பு, மிதமான(moderate) இழப்பு, கடுமையான(severe)இழப்பு மற்றும் ஆழ்ந்த கடுமையான(profound) இழப்பு என வகைப்படுத்தலாம். மூன்று முக்கிய வகையினால் செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது.\n\nஒலி அலைகள்.\nபொதுவாக ஒலி அலைகள் காதுக்குள் நுழைந்து, செவிப்பறையில் விழுந்து, நடுக்காதுக்குள் செல்லும். அங்கு மூன்று எலும்புகளில் எதிரொலித்து உள் காதுக்குச் செல்லும். காக்ளியா என்ற இடத்தில் அது மின்காந்த அலையாக மாறி [[நரம்பு]] வழியாக மூளைக்குச் செல்லும். மூளையில் காதுக்கான பிரத்யேகப் பகுதியில்,அந்த அலை உணரப்படும் அதனால் ஒலி உணரப்படுகிறது. இதனால் [[மனிதன்|மனிதர்கள்]] தமது [[உணர்ச்சி]]களை வெளிப்படுத்துகின்றனர்.\nசெவியுணர், செவியுணரா ஒலிகள்.\nமனிதனின் செவியால் 20 ஹெர்ட்ஸ் முதல் 2000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்களை உடைய ஒலி அலைகளை கேட்டுணர முடிகிறது. இவ்வகை அதிர்வெண்கள் செவியுணர் அதிர்வெண்கள் எனப்படும்.\nஅதிர்வெண் 20 ஹெர்ட்ஸ்க்கு கீழுள்ள ஹெர்ட்ஸ்க்கு 2000 அதிகம் உள்ள ஒலியை செவியால் கேட்டுணர முடியாது இவை செவியுணராஅதிர்வெண்கள் எனப்படும்.\n\nடெசிபல்.\nடெசிபல் என்பது [[ஒலி]]யினை அளக்கப் பயன்படும் அலகு ஆகும். 0.000000000001 W/m2 என்பது ஒருடெசிபல் ஆகும். டெசிபல் எண் பத்தாக அதிகரித்தால் அவ்வொலியின் அடர்த்தி பத்து மடங்காக அதிகரிக்கும். எனவே ஒலி 1 W/m2 ஆக இருக்கும் போது அதன் அடர்த்தி 120 dB ஆக மாற்றப்படும். கேட்கும் அதிகபட்ச ஒலியானது, ஒலியின் அடர்த்தி, ஒலியின் [[அதிர்வெண்]] மற்றும் ஒரு நபரின் கேட்கும் திறனை பொறுத்தது ஆகும்.\n\nவகைகள்.\nகேள்வியின் குறைபட்டின் தன்மையை பொருத்து பேசும் திறன்கள் வேறுபடுகிறது. ஒரு நபர் கேட்க்கும் திறன் அளவை வைத்து அவர்களின் பேசும் திறன் மதிப்பிடும் செய்யபடுகிறது. இழப்பின் வகைகளை லேசான (mild) இழப்பு, மிதமான (moderate) இழப்பு, கடுமையான (severe) இழப்பு மற்றும் ஆழ்ந்த கடுமையான (profound) இழப்பு என்று வகைப்படுத்தலாம். \nவேறொரு முறையிலும் இது வகைப்படுத்தப்படுகிறது. காதுகளில் ஏற்படும் குறைபாடுகளினால் காது கேளாமல் அல்லது செவிடாகும் நிலை ஏற்படும். காதில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களில் ஏற்படும் குறைகளினால் காது கேளாமல் பழுதடைகின்றது. காது கேளாத்தன்மையில் சில வகைகள் உள்ளன. அவையாவன [[கடத்தல் வகை]], [[உணர்தல் வகை]], [[கலப்புக் கடத்தல் வகை]], மற்றும் [[நரம்புக் கோளாறு]]கள் ஆகும்.\n\n1. கடத்தல் வகை: வெளி அல்லது நடுச்செவியில் கோளாறு ஏற்படுமானால், இத்தன்மை உண்டாகிறது. கடத்தல் காது கேளாத்தன்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் சிறிதளவு காதுகேளாமல் அவதியுறுவர். ஆனால் இது தற்காலிகமானது; ஏனெனில் மருத்துவப் பராமரிப்பு இதனை மாற்ற உதவி செய்யும்.\n2. உணர்தல் வகை:[[காக்லியா]]வில் அமைந்துள்ள சிறிய மயிரிழை செல்கள் பழுதடைவதால் அல்லது அழிக்கப்படுவதால் இக்குறைபாடு ஏற்படுகின்றது. இக்குறைபாட்டின் அளவினைப் பொறுத்து, ஒருவர் பல சத்தங்களைக் கேட்கும் நிலையிலோ (அவை குழம்பிய நிலையில் இருந்தாலும்) அல்லது சில சத்தங்களை மட்டுமோ அல்லது எந்தச் சத்தங்களையும் கேட்காத நிலையிலோ இருக்கலாம். உணர்தல் வகை காது கேளாத்தன்மை அநேகமாக நிரந்தரமானது. பொதுவாகப் பேசும் தன்மையும் இதனால் பாதிக்கப்படும்.\n3. கலப்புக் கடத்தல் வகை:\n4. நரம்புக் கோளாறுகள்:\n\nகாரணங்கள்.\nகாது கேட்கும் திறன் இழப்பு என்பது இருவகையில் ஏற்படுகிறது \n1. பிறவியில் ஏற்படும் காரணங்கள் (குழந்தை பிறப்புக்கு முன் அல்லது பிறப்புக்கு பின்)\n2. பிற நிகழ்வுகளின் மூலமாகவும்\n\nபிறவியிலேயே ஏற்படும் காரணங்கள்..\n- [[தாய்|தாயின்]] [[கர்ப்பம்|கர்ப்பத்தில்]] இருக்கும்போது, [[பிரசவத்தின் விளைவான தொற்றுகள்]] ஏற்பட்டால், அதனால் உண்டாகும் சில சிக்கலான நிகழ்வுகள் கேட்கும் திறனைப் பாதிக்கலாம்.\n- கேள்விக்குறைபாடு பரம்பரையாக [[மரபணு]]க் காரணிகளால் ஏற்படலாம்.\n- [[பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள்]] ஏற்படும்போது சில சிக்கல்கள் ஏற்பட்டு, அதன்மூலம் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்.\n- கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் [[நோய்]]கள் (ருபெல்லா, [[சிபிலிசு]])\n- குறைந்த எடையுடன் பிறக்கும்போது\n- குழந்தை பிறக்கும் போது ஏற்படுகின்ற [[மூச்சுக்குழல் அழற்சி|மூச்சுத்திணறல்]] (பிறந்த நேரத்தில் [[ஆக்சிசன்]] பற்றாக்குறை)\n- கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட மருந்துகளின் பயன்பாடு. அதாவது தாய் உடல் நலம் குன்றிய நேரத்தில் எடுத்துகொள்ளும் மருந்துகள் (அமினோகிளோக்சைடுகள், சைட்டோடாக்ஸிக் மருந்துகள், [[மலேரியா]]வுக்கான மருந்துகள் மற்றும் டையூரியிக்ஸ்) போன்றவைகளால் பிறவியிலேயே கேள்விகுறைபாடு ஏற்படலாம்.\nபிறந்தபின்னர் ஏற்படும் காரணங்கள்.\n- [[நோய்த்தொற்று]], மற்றும் [[விபத்து]]க்கள் மூலம் ஏற்படுகின்ற நிகழ்வுகள் காரணமாக கேள்விக்குறைபாடு ஏற்படலாம்.\n- நாள்பட்ட [[காது|காதில்]] ஏற்படும் தொற்றுக்கள்\n- காதுகளில் திரவம் சேகரிப்பு (ஓரிடிஸ், மீடியா)\n- தலையில் (அல்லது) காதுகளில் ஏற்படுகின்ற [[புண்|காயம்]]\n- [[மூளைக் காய்ச்சல்|மூளைக்காய்ச்சல்]], [[தட்டம்மை]]\n- [[நோய்]] ஏற்படுகின்ற சமயத்தில் மருந்துகள் உட்கொள்ளுவதல், குறிப்பாகக் [[மலேரியா]], [[காசநோய்|காசநோய்]] மற்றும் [[புற்று நோய்|புற்றுநோய்]] ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகளின் பயன்பாடுகளினால்\n- உரத்த சத்தங்களை கேட்பது, அதிகமான நேரம் தனிப்பட்ட ஆடியோ சாதனங்களைப் பயன்படுத்துவது, நீண்ட நேரத்திற்கு [[இசை]] நிகழ்ச்சிகளை உரத்த சத்தத்தில் கேட்பது.\n- [[இயந்திரம்|இயந்திரங்களின்]] சத்தம் மற்றும் [[தொழிற்சாலை]]யில் ஏற்படும் அதிகமான [[சத்தம்]]\n- வயதான காலங்களில் ஏற்படும் [[உயிரணு]]க்களில் சீரழிவு காரணமாக, குறிப்பாக காதிலுள்ள மெழுகின் செயல்தன்மை குறைவதும், [[செவி]]த்திறனுக்குரிய உயிரணுக்கள் அழிவதும்.\n\nபாதிப்புகள்.\nகேள்விகுறைபாடுயால் ஏற்படும் தனிமைஒரு மனிதனுக்கு காது கேட்கும் இழப்பு என்பது அந்த மனிதனை ஒரு பெரிய உடல் ஊனமுற்றவராய் இருக்க செய்கிறது, ஏனென்றால் அவரைச் சுற்றியிருக்கும் ஒலி ([[பேச்சுமொழி|பேச்சு]],தொடர்பு,) உணர முடியாதவராக, அதை புரிந்துகொள்ளமுடியாதவராகவும் அவரை இந்த கேள்விகுறைபாடு முடக்கி வைக்கிறது இதனால் உலகம்முழுவதிலும் இருந்து அந்த குறைபாடுகள் கொண்ட தனிநபர்களை இந்த சமுதயத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. இதன் விளைவாகவே கேள்விகுறைபாடு கொண்ட [[மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை|மனிதர்கள்]] [[தனிமை| தனிமையில்]] இருக்கின்ற [[சூழ்நிலை]] ஏற்படுகிறது.\n\nபிறரோடு உரையாட இயலாமல் போவதே காதுகேளாமையின் முக்கிய பாதிப்பாகும். [[குழந்தை]]களால் பேச்சுமொழியை வளர்க்க முடியாது.\n\nகாது கேளாமையும் இடைச்செவியழற்சி போன்ற காது நோய்களும் குழந்தைகளின் [[கல்வி]] பயிலும் முறையை அதிகமாகப் பாதிக்கும். எனினும் கேள்விக குறைபாடு உள்ளவர்களுக்கும் [[தகவல் தொடர்பு]]க்கான வாய்ப்பைக் கொடுத்தால் அவர்களும் பிறரைப்போலச் செயலாற்ற முடியும்.\n\n65 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் கேள்விக்குறைபாடு பாதிப்புக்குள்ளானவர்கள். இந்த வயதில் உள்ள மக்கள் அதிகமாக பாதிப்பு அடைகின்ற நாடுகளை சேர்ந்தவர்கள் [[தெற்கு ஆசியா|தெற்காசியா]], [[ஆசியா]] பசிபிக் மற்றும் [[ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள்|ஆப்பிரிக்காவில்]] உள்ள வயது ஆனவர்கள் ஆகும்.\n\nஒலி மாசு தரும் ஆபத்து.\nஇன்றைய சூழ்நிலையில் [[ஒலி மாசு|ஒலி]] மாசு இல்லாத இடமே இல்லை எனலாம். பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சத்தத்தைத் தொடர்ந்து எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால் அது காதைக் கட்டாயம் பாதிக்கும். எப்படி உட்காதில் உள்ள ‘காக்ளியா’எனும் நத்தை எலும்பில் ஒலி அதிர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்கிற [[நரம்பியல் காது கேளாத்தன்மை|நரம்பி]]ழைகள் ஏராளமாக உள்ளன. காதுக்குள் நுழைகிற பலத்த [[ஒலி அலைகள்]], இந்த நரம்பிழைகளைச் சிதைத்துவிடுகின்றன. அப்போது இவை அசாதாரண ஒலியை உண்டாக்குகின்றன. இவற்றின் விளைவு, காதில் அதிகபடியான இரைச்சல் உண்டாகும்.\n\nமுக்கியமாகப் பலத்த சத்தத்துடன் இயங்குகிற இயந்திரங்களுக்கு நடுவில் வேலை பார்ப்பவர்கள், [[ராக் இசை|ராக்]] போன்ற அதிகமான சத்தத்தை வெளிப்படுத்தும் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், [[விமானம்|விமான]] நிலையத்துக்கு அருகில் குடியிருப்பவர்கள், வாக்மேனை அதிக நேரம் பயன்படுத்துபவர்கள், அடிக்கடி வெடிச்சத்தம் கேட்பவர்கள் ஆகியோருக்கு இம்மாதிரியான நரம்புப் பிரச்சினை வந்து காதுக்குள் இரைச்சல் ஏற்படுவது உண்டு.\n\nகுழந்தைகளுக்கு பாதிப்பு.\n15 வயதைக் வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளில் கேள்விக்குறைபாடு 60% தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கை உயர் வருவாய் கொண்ட நாடுகளின் (49%) ஒப்பீட்டளவில் குறைந்த மற்றும் நடுத்தர [[வருவாய்|வருமானம்]] உள்ள நாடுகளில் (75%) அதிகம் உள்ளன. \n\nகுழந்தைப் பருவத்தில் காதுகேட்கும் திறன் இழக்கப்படுவதற்கான தவிர்க்க முடியாத காரணங்கள் பின்வருமாறு,\nகுடற்புழுக்கள், தட்டம்மை, ரூபெல்லா, மெனிசிடிடிஸ், சைட்டோமெலகோவைரஸ் தொற்றுகள் மற்றும் நாள்பட்ட ஓரிடிஸ் மீடியா (31%) போன்ற தொற்றுகள். அத்துடன் எடை குறைந்த பிறக்கின்ற குழந்தைகள், எடை அதிகமாக பிறக்கின்ற குழந்தைகள் மற்றும் [[மஞ்சள் காமாலை]] நோயால் பாதிக்கும் குழந்தைகள் அதிகம் பாதிப்பு அடைகின்றனர்.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:காது|கண்]]\n[[பகுப்பு:குறைபாடு|கண்]]\n[[பகுப்பு:காது நோய்கள்]]\n\n", "document_id": "ta_ta_21483"}]
[{"id": [411, 0], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [411, 1], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "ஜிம் குரோ சட்டங்களின்படி அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பொதுவிடங்கள், பொதுப் போக்குவரத்து வசதிகளில் தனிப்படுத்துகை இருந்தது. இங்கெல்லாம் ஓய்விடங்கள், உணவகங்கள், குடிநீர் ஊற்றுகள் போன்ற வசதிகள் வெள்ளையருக்கும் கறுப்பினத்தவருக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. ஐக்கிய அமெரிக்க படைத்துறையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தது.\n\nஇந்தச் சட்டங்கள் முன்னதாக 1800-1866களில் நிலவிவந்த, ஆபிரிக்க அமெரிக்கருக்கு எவ்வித உரிமைகளையும் வழங்காத, \"கருப்புச் சட்டங்களை\" ஒட்டி இயற்றப்பட்டன. 1954ஆம் ஆண்டில் \"பிரவுன் எதிர் கல்வி வாரியம்\" வழக்கில் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசுப் பள்ளிகளில் தனிப்படுத்துகையை அரசியலமைப்பிற்கு முரணானதாக தீர்ப்பளித்தது. \"கறுப்பினர் முன்னேற்றத்திற்கான தேசியக் கழகம்\" (NAACP) இந்தச் சட்டங்களை நீக்கப் போராடி வந்தது. அனைத்து ஜிம் குரோ சட்டங்களும் \"குடிசார் உரிமைகள் சட்டம், 1964\" மற்றும் \"வாக்களிப்பு உரிமைகள் சட்டம் 1965\" ஆகியவற்றால் ஒழிக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54063"}, {"id": [411, 2], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "தமிழ்நாட்டு வைணவத்திருத்தளங்களில் தயிர் சதம் தயிரண்ணம் என்ற பெயரில் பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.\n= செய்முறை =\nபச்சரிசிசாதம் செய்து அதனுடன் தயிரை கலந்தால் எளிய தயிர் சாதம் தயார். எனினும் தயிர்சாததில் சீரகம். சிறிதளவு உப்பு, நறுக்கிய வெங்காயம் கொத்துமல்லி இலை, மோர் மிளகாய் போன்ற மசாலா வகைகளையும் கலந்து பயன்படுத்தலாம்.\nபரிமாறுதல்.\nதயிர்சாதம் தனியாக உண்ணும் போதுவழக்கமாக ஊறுகாய், அப்பளம், முறுக்கு, காராபூந்தி ஆகியவற்றுள் ஏதாவதொன்றை தொட்டு உண்பர்.\nசில பகுதிகளில் சூடான குழைத்த சாததுடன் தயிர் கலந்து தாளித்து (கடுகு, பெருங்காயம் சின்ன வெங்காயம் சேர்த்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தல்) திராட்சை அல்லது மாதுளை முத்துக்கள் கலந்து பரிமாறலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_110202"}, {"id": [411, 3], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "மோகச்சோ அன்வதோ என்ற முதல் கொங்கணி படம் 1950ஆம் ஆண்டின் ஏப்ரல் 24ஆம் தேதியில் வெளியானது. இதை ஜெர்ரி பிராகன்சா என்பவர் தயாரித்து இயக்கியிருந்தார். எனவே, இந்த நாளை கொங்கணி திரைப்பட நாளாக திரைத்துறையினர் கொண்டாடுகின்றனர்.\n\n2009ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் தி மேன் பியாண்டு தி பிரிட்ஜ் என்ற கொங்கணி மொழிப் படமும் சேர்க்கப்பட்டது.\n\nசிறந்த கொங்கணி திரைப்படத்துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. இது வரை வெளியாகியுள்ள கொங்கணி படங்களில் பெருவெற்றி பெற்றது ஓ மரியா என்ற திரைப்படம். இதை ராஜேந்திர தாலக் என்பவர் இயக்கினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85487"}, {"id": [411, 4], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "வடகிழக்கு மாநிலங்களில் சுகோய் ரக வானூர்திகள் இங்கும் தேஜ்பூரிலும் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. \n\nசான்றுகள்.\n- Maurer, Maurer (1983). Air Force Combat Units Of World War II. Maxwell AFB, Alabama: Office of Air Force History. ISBN 0-89201-092-4.\n\nஇணைப்புகள்.\n- சாபுவா வான்படை நிலையத்தைப் பற்றி]\n\n\n\n\n", "document_id": "ta_ta_83137"}, {"id": [411, 5], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "வரையறை.\nஇந்திய அரசியலமைப்பு பிரிவு மூன்று, விதி 168 (2) ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்று சட்டமன்ற மேலவை என்றும் மற்றொன்றை சட்டமன்ற கீழவை என்றும் வழங்க வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஅமைப்பு.\nஇது ஒரு நிரந்தர மன்றமாகும் ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். \n\nஉறுப்பினராவதற்கானத் தகுதிகள்.\nசட்ட மேலவையில் உறுப்பினாரவதற்கு ஒருவர் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் மனவலிமை கொண்டவராகவும், எவ்வகையிலும் கடன் படாதவராக (கடனாளியாக இல்லாமல்) இருத்தல் வேண்டும். எந்த் தொகுதியில் போட்டியிடுகின்றாரோ அந்தத் தொகுதியைச் சேர்ந்தவராயிருத்தல் வேண்டும்.\n\nஉறுப்பினர்கள் எண்ணிக்கை.\nஇம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும்.. இந்த எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் இருக்கவேண்டும். இருப்பினும் நாடாளுமன்ற சிறப்பு அனுமதியின் பேரில் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 32 உறுப்பினர்கள் கொண்ட அவையாக இயங்குகின்றது.\n\nமேலவையின் உரிமைகள்.\nஇந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்த மசோதா, தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன. அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கவும் படுகின்றன. மேலவை தன்னிச்சையாக சட்டங்களை இயற்றும் உரிமை கிடையாது. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படும் போது கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16263"}, {"id": [411, 6], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "கொங்கு நாட்டில் பெரும்பாலான உணவு வகைகள் கம்பு, திணை, சாமை, வெள்ளைச்சோளம், மக்காச்சோளம் போன்ற தானியங்கள் வெகுவாகப் பயன்படுத்திச் சமைத்த கூழ், சோறு, தோசை, அடை, இட்லி, பொங்கல் என்பனவாகும். கொங்கு நாட்டு சமையல் பல்வகை சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை அளிக்கின்றன. கொங்கு நாட்டுக்கோழி குழம்புக்கு கொடிய ஜலதோஷத்தையும் விரட்டும் சக்தியுண்டு.\n\nசில பிரபலமான சைவ உணவுகள்.\nகொங்கு நாட்டு சமையலின் சில சைவ உணவுகள்:\n- சோளச்சோறு\n- கம்மஞ்சோறு\n- திணைச்சோறு\n- சாமைச்சோறு\n- ராகி களி\n- அரிசிச்சோறு (நெல்லஞ்சோறு)\n- உப்புப்பருப்பு\n- கீரை கடைஞ்சது\n- அரிசியும்பருப்பும் சோறு\n- கொள்ளுப் பருப்பு கடைஞ்சது\n- பச்சைப்பயிறு கடைஞ்சது\n- புளிச்ச கீரை கடைஞ்சது\n- பருப்புச்சோறு\n- நிலக்கடலை சட்டினி\n- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு\n- மோர்க்குழம்பு\n- பச்சைக் கொள்ளு ரசம்\n- செலவு ரசம் (அரைச்சு விட்ட ரசம்)\n- கம்பு மாவு\n- கொங்கு கார தோசை\n- திணை முறுக்கு\n- மசால் வடை\n\nவாசனைச் சரக்குகள்.\nகொங்கு நாட்டு சமையலில் பயன்படும் வாசனைச் சரக்குகள்:\n- புளி\n- காய்ந்த மிளகாய் வற்றல்\n- சீரகம்\n- லவங்கப் பட்டை\n- ஏலக்காய்\n- பிரிஞ்சி இலை\n- மிளகு\n- பெருங்காயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42480"}, {"id": [411, 7], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "வெளியிணைப்புகள்.\n- அலுவல்முறை இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33598"}, {"id": [411, 8], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "இம்மொழி அழியும் நிலையில் உள்ள ஒரு மொழியாகும். இம்மொழி பேசுவோர் மிகக் குறைவு என்பதாலும், இவர்களுக்கெனத் தனிக் குடியிருப்புக்கள் இல்லாமல், பிற மொழி பேசுவோருக்கு மத்தியில் வாழ்வதாலும் தாக்குப் பிடிப்பதற்கான இதன் பலம் மிகவும் குறைவு. இம்மொழி பேசுவோரிடையே கல்வியறிவு குறைவாக இருப்பது இம்மொழி ஓரளவு உறுதியாக இருக்க உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87204"}, {"id": [411, 9], "question": "இந்திய மாநிலங்களில் <Query> மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் (படம்) கொண்டுள்ளது.", "document": "தென் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் நான்கு முக்கிய திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியனவற்றயே பேசுகின்றனர். தென் இந்தியா பகுதிகளை பல வம்ச மன்னர்கள் ஆண்டனர் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் தெற்கு ஆசியா முழுவதும் பரவியது. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை தென் இந்தியாவில் நிறுவப்பட்ட தலைமை வம்சாவளிகள் ஆகும்.\n\nஇந்திய சுதந்திரத்துக்கு பிறகு பல ஏற்ற இறக்கங்கள் பட்ட பிறகு, தென்னிந்திய மாநிலங்கள் மெதுவாக பொருளாதார முன்னேற்றம் அடைந்தன. கடந்த முப்பதாண்டுகளாக, நாட்டு சராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. தென் இந்திய மாநிலங்களில் சில முன்னேற்றம் கண்ட அதே வேளை, வறுமை நாட்டின் ஏனைய பகுதிகளை போல சிக்கலாக இருக்கிறது. தென் மாநிலங்களில் பொருளாதாரம் வட மாநிலங்களை விட அதிக வேகத்தில் வளர்ச்சி பெற்றுவிட்டது. கல்வியறிவு விகிதம் தென் மாநிலங்களில் சுமார் 80% ஆக உள்ளது. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் விட அதிகமாகதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_95"}]
[{"id": [412, 0], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "நடிகர்கள்.\nஎன். என். கண்ணப்பா - துரை\nஎஸ். பாலச்சந்தர் - ராஜா\nஎம். என். நம்பியார் - கோபு\nடி. பாலசுப்ரமணியம் - ரகுநாத்\nடி. என். சிவதாணு - காரியதரிசி\nஏ. கருணாநிதி - கோவிந்தன்\nஎஸ். எம். திருப்பதிசாமி - மெய்யப்பர்\nஏ. கணபதி - கந்தவேள்\nவி. எம். ஏழுமலை - வைத்தியர்\nஎம். என். கிருஷ்ணன் - சிஷ்யன்\nடி. எம். சௌந்தரராஜன் - பிச்சைக்காரன்\nபி. எஸ். சுப்பையா - வேலையற்றவன்\nவி. என். ஜானகி - தேவகி\nமாதுரிதேவி - லீலா\nஆர். பாரதி - பாப்பா\nஎஸ். ஆர். ஜானகி - குஞ்சம்மாள்\nஎம். ராதாபாய் - மாணவ சங்கத் தலைவி\nஎம். டி. கிருஷ்ணாபாய் - மாதர் சங்கத் தலைவி\nபேபி ராணி வசந்தி - செல்வமணி\nபாடல்கள்.\nதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். பாடல்களை இயற்றியோர்: ஏ. மருதகாசி, கா. மு. ஷெரீப், கண்ணதாசன் ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: திருச்சி லோகநாதன், பி. லீலா, பி. ஜி. கிருஷ்ணவேணி (ஜிக்கி), என். எல். கானசரஸ்வதி, ஆர். ரத்னமாலா, யு. ஆர். சந்திரா, ஆர். பார்வதி ஆகியோர்.\n\n", "document_id": "ta_ta_8834"}, {"id": [412, 1], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "பாத்திரங்கள்.\n- என். எஸ். கிருஷ்ணன் - அலிபாபா\n- டி. ஏ. மதுரம் - மார்ஜியானா\n- கே. ஹிரண்யா - காசிம் (அலிபாபாவின் தமையன்)\n- பி. ஜி. வெங்கடேசன் - மியான்\n- டி. ஆர். ராமசாமி - புளிமூட்டை\n- எஸ். வி. சகஸ்ரநாமம் - கமால்\n- கே. பி. காமாட்சி - அப்துல் (திருடர்கள் தலைவன்)\n- பி. ஏ. சுப்பையா பிள்ளை - முஸ்தபா\n- வி. கே. ஆச்சாரி - மல்யுத்த வீரர்\n- என். ஆர். பத்மாவதி - குலாபி\n- எம். கே. பாப்ஜி - கதீஜா\n- எம். ஜெயலட்சுமி - அலிபாபாவின் தாய்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8916"}, {"id": [412, 2], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "நடிகர்களும் கதை மாந்தரும்.\n- ஜெமினி கணேசன் -மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தரராஜன்\n- கே. சாவித்திரி -லதா\n- டெய்சி இரானி -பூரி\n- என். எஸ். கிருஷ்ணன் -கந்தசாமி முதலியார்\n- டி. ஏ. மதுரம் -தெய்வானை\n- டி. ஆர். இராமச்சந்திரன் -இரமேஷ்\n- சுரபி பாலசரஸ்வதி -மங்கம்மா\n- கே. சாரங்கபாணி\n- எம். கே. முஸ்தாபா\n- சி. எஸ். பாண்டியன்\n- பி. எஸ். ஞானம்\n- வித்யாவதி\n- சித்தூர் வி. நாகையா -பூரியின் தாத்தா\n- வி. கே. ராமசாமி\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி ஆவார். பாடல்களை மருதகாசி எழுதிய. ஏ. எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி, பி. சுசீலா, ஆர். பாலசரஸ்வதி தேவி, டி. வி. ரத்தினம், ஜி. கஸ்தூரி, சி. கோமதி, தங்கப்பன், பொன்னம்மாள் ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9133"}, {"id": [412, 3], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "வெளியிணைப்புகள்.\n- சக்கரவர்த்தி திருமகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9118"}, {"id": [412, 4], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "பிறப்பும் படிப்பும்.\nடங்கன் ஐக்கிய அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் மே 11, 1909 இல் பிறந்தார். அருகிலுள்ள செய்ன்ட் கிளார்ஸ்வில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் ஆண்டு இதழுக்குப் புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தனது முதல் புகைப்படக் கருவியை வாங்கினார். அவ்விதழின் பொறுப்பாசிரியராகவும் அவர் இருந்தார். பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார்.\n\nதமிழ்த் திரைப்பட இயக்குனராக.\nகல்லூரியில் டங்கனுடன் மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். (டாண்டன் பின்னாளில் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆனார்). டாண்டனின் குடும்பம் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்திய திரைப்படங்களைத் தயாரிக்க மேற்கத்திய தொழிற்நுட்ப வல்லுனர்களைப் பயன்படுத்த விரும்பிய டாண்டன் தனது கல்லூரி நண்பர்களாகிய டங்கனையும் மைக்கேல் ஓர்மலேவையும் தன்னுடன் இந்தியா வரும்படி அழைத்தார். 1935 ஆம் ஆண்டு டங்கன், டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். அப்போது டாண்டன் கல்கத்தாவில் நந்தனார் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாளராக சேர்ந்த டங்கன் அப்படத்தின் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், தனது அடுத்த படத்தை இயக்கித் தரும்படி டாண்டனிடம் கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால், தனது அமெரிக்க நண்பரை இயக்குனராக்கிக் கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.\n\nஇவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி (1936) படத்தின் இயக்குனரானார். இப்படத்தில் தான் எம். ஜி. ராமசந்திரன் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் இயக்கிய சீமந்தினி (1936), இரு சகோதரர்கள் (1936) , அம்பிகாபதி (1937), சகுந்தலை (1940) ஆகியவை வெற்றி பெற்றன. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த இந்திய உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் டங்கனால் எளிதாக உரையாட முடிந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்க கொள்கைகளைப் பரப்பும் சில படங்களையும் இயக்கினார்.\n\nஇவர் இயக்கிய சதிலீலாவதி திரைப்படம் எடுக்கப்பட்ட விதம் பற்றி எடுக்கப்பட்ட குறும்படம் 1936 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.\n\nஎம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா (1945) அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை 1947 இல் இந்தியிலும் இயக்கினார். புதிய ஒளி உத்திமுறைகள், நவீன ஒப்பனை முறை, நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவை டங்கன் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சில மாற்றங்கள். அக்காலத்தில், இவரது நெருக்கமான காதல் காட்சிகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அமெரிக்கக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் பரப்புகிறார் என்று சிலர் குறை கூறவும் செய்தனர். டங்கன் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. 1950 ஆம் ஆண்டு டங்கன் அமெரிக்கா திரும்பினார்.\n\nபிற்கால வாழ்க்கை.\nடங்கன் 1958 இல் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் வீலிங் என்ற ஊரில் குடியேறினார். எல்லிஸ் டங்கன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப் படங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். முப்பதாண்டுகள் ட்யூக் கோல்ட்பர்க் என்ற ஹாலிவுட் தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். 90களின் ஆரம்பத்தில் அவர் தமிழ்நாடு வந்த போது அவருக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டங்கன் டிசம்பர் 1, 2001 இல் வீலிங் நகரத்தில் மரணமடைந்தார். அவர் தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து \"எ கைட் டு அட்வன்ச்சர்\" என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.\n\nஇயக்கிய படங்கள்.\n- நந்தனார் (1935) – சில காட்சிகள் மட்டும்\n- சதிலீலாவதி (1936)\n- சீமந்தினி (1936)\n- இரு சகோதரர்கள் (1936)\n- அம்பிகாபதி (1937)\n- சூர்யபுத்ரி (1940)\n- சகுந்தலா (1940)\n- காளமேகம் (1940)\n- தாசிப் பெண் (1943)\n- வால்மீகி (1945)\n- ரிடர்னிங் சோல்ஜர் (1945)\n- மீரா (1945)\n- பொன்முடி (1950)\n- மந்திரி குமாரி (1950)\n\nவெளி இணைப்புகள்.\n- எல்லிஸ் ஆர்.டங்கன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21303"}, {"id": [412, 5], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "நடிகர்கள்.\n- பி. வி. நரசிம்ம பாரதி\n- எம். ஜி. சக்ரபாணி\n- என். எஸ். கிருஷ்ணன்\n- டி. எஸ். துரைராஜ்\n- கே. ஏ. தங்கவேலு\n- எம். வி. ராஜம்மா\n- ஜமுனா\n- டி. ஏ. மதுரம்\n- மாஸ்டர் விஜயகுமார்\n- எம். எஸ். திருப்பதிசாமி\n- குமாரி பத்மினி\n- ஏ.ராஜேஸ்வரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_7033"}, {"id": [412, 6], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "கதைச்சுருக்கம்.\nவரலட்சுமி ஒரு பணக்காரப் பெண்மணி. அவருக்குக் குழந்தைகள் இல்லை. தனது மருமகன் எஸ். எஸ். ராஜேந்திரனை தன் மகனாக வளர்த்து வருகிறார். மகனுக்குத் திருமணம் செய்து வைத்து ஒரு பேரப்பிள்ளையைக் காணவேண்டும் என்பது வரலட்சுமியின் ஆசை. எஸ். எஸ். ஆர். ஏழைப்பெண்ணான எம். என். ராஜத்தைக் காதலிக்கிறார். ஆனால் வரலட்சுமி அவர்கள் திருமணம் செய்வதை விரும்பவில்லை. அன்னையின் விருப்பத்தை மீறி எஸ். எஸ். ஆர். ராஜத்தைத் திருமணம் செய்கிறார். வரலட்சுமி இருவரையும் வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார். \n\nபின்னர் எம். என். ராஜம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். எப்படி வரலட்சுமியின் அன்பை மீண்டும் வென்றெடுத்து குடும்பம் மீண்டும் ஒன்றாகி மகிழ்ச்சியான வாழ்வுக்குத் திரும்புகிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.\n\nநடிகர்கள்.\nஎஸ். எஸ். ராஜேந்திரன்\nஎம். என். ராஜம்\nஜி. வரலட்சுமி\nடி. வி. நாராயணசாமி\nதாம்பரம் லலிதா\n‘'அப்பா’' கே. துரைசுவாமி\nபக்கிரிசாமி\n'லூஸ்’' ஆறுமுகம்\nவி. சுசீலா\nகே. எம். நம்பிராஜன்\n\"கொட்டாப்புளி\" ஜெயராமன்\nவீரப்பன்\nகே. என். கமலம்\nகரிக்கோல் ராஜு\nரத்தினம்\nஎஸ். எல். நாராயண்\nதங்கப்பன்\nசுப்பையா\nசின்னையா\nதட்சணாமூர்த்தி\nசீதாலட்சுமி\nவி. டி. கல்யாணம்\nமொஹிதீன்\n\"பேபி\" விஜயா\nநடனம்: சாயி - சுப்புலட்சுமி\nதயாரிப்புக்குழு.\nதயாரிப்பாளர் எம். சரவணன்\nஇயக்குநர்: கிருஷ்ணன்-பஞ்சு\nகதை வசனம்: கலைப்பித்தன்\nஒளிப்பதிவு இயக்குநர்: எஸ். மாருதி ராவ்\nஎடிட்டிங்: பஞ்சாபி\nநடன ஆசிரியர்: கே. என். தண்டாயுதபாணி பிள்ளை\n\nபாடல்கள்.\nதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை இயற்றியோர்: உடுமலை நாராயண கவி, கவி ராஜ்கோபால் ஆகியோர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89639"}, {"id": [412, 7], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும், மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும். இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார். இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை. படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியில், ‘கதை, வசனம், டைரக்‌ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8766"}, {"id": [412, 8], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "நடிகர்கள்.\n- எஸ். எஸ். ராஜேந்திரன் - சோமு\n- சி. ஆர். விஜயகுமாரி - ஆனந்தி\n- எம். ஆர். ராதா - ஆம்பளவானன் (ஆனந்தியின் தந்தை)\n- நாகேஷ் - தம்பி துரை\n- எம். என். நம்பியார் - நித்தியானந்தம்\n- மனோரமா - மனோரஞ்சிதம்\n- வி. கே. ராமசாமி மாசிலாமணி\n- எஸ். வி. சகஸ்ரநாமம் - தர்மலிங்கம் (சோமு, சிவகாமியின் தந்தை)\n- மணிமாலா - சிவகாமி (சோமுவின் சகோதரி)\n\nபாடல்கள்.\nஎம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965\n\n", "document_id": "ta_ta_7112"}, {"id": [412, 9], "question": "13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான <Query> எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.", "document": "நடிகர்கள்.\n- சிவாஜி கணேசன்\n- பிரபு\n- ஸ்ரீபிரியா\n- நம்பியார்\n- மேஜர் சுந்தர்ராஜன்\n- ஆர். எஸ். மனோகர்\n- சுருளி ராஜன்\n- வெண்ணிற ஆடை மூர்த்தி\n- வி. எஸ். ராகவன்\n- ஒய். ஜி. மகேந்திரன்\n- சுமித்ரா\n- மனோரமா\n- ரோஜா ரமணி\n- எஸ். என். லட்சுமி\n\n\n\n\n", "document_id": "ta_ta_63404"}]
[{"id": [415, 0], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "இந்த கோழிகள் பெப்ரவரி முதல் மே மாதம் வரை முட்டையிடும். 4 முதல் 7 முட்டைகளையிட்டு அடைகாக்கும். 20 முதல் 21 நாட்களுக்குள் குஞ்சுகள் பொரிந்து வெளிவரும். இதனைப் பெட்டைக் கோழிகள் பராமரிக்கும். சேவல்கள் பொதுவாக 860 - 1,250 கிராம் வரையிலும், பெட்டைக் கோழிகள் 560 - 620 கிராம் எடை வரையிலும் வளரக்கூடியவை. இவை 5 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.\n\nகாட்டுக் கோழிகளின் உணவு விதைகள் என்றாலும் இவை பூச்சிகளையும் உண்ணக்கூடியன குறிப்பாக இதன் குஞ்சுகளுக்கு உணவாகத் தரும் இவை, காடுகளில் விதை முளைப்புக்கும், பரவலுக்கும் பெருமளவில் உதவுகின்றன. இடம்பெயரும் குணம் இல்லாத காட்டுக் கோழிகள் அழியும் தருவாயில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.\n\n2012 ஆம் ஆண்டு வரை நடந்த ஆய்வின்படி முன்பு இருந்த காட்டுக் கோழிகளில் 30 சதவீதம் அழிந்துவிட்டதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68066"}, {"id": [415, 1], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "வகைகள்.\nஅல்காக்களில் பச்சை அல்கா, பழுப்பு அல்கா, இருகலப்பாசிகள் எனப்பல வகைகள் உண்டு. இவ்வல்காக்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், கழிமுகங்கள் மற்றும் கடலில் வாழக்கூடியவை. நன்னீரில் வாழ்பவை உவர்நீரில் வாழா. அதே போல் உவர்நீரில் வாழ்பவை நன்னீரில் வாழாது. கழிமுகங்களில் வாழக்கூடியவை நன்னீரிலும், உவர்நீரிலும் வாழா.\n\nநிலத்தாவரத் தோற்றம்.\nபூமியில் உள்ள அனைத்துத் தாவரங்களும், அல்காக்களிலிருந்தே தோன்றியதாக, மரபியல்பரிணாமச் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு வகையான கடற்பாசிகள் கடற்நீர்பரப்பிலிருந்து, நிலப்பகுதிக்கு வந்ததாகவும், அவற்றில் ஒரு வகையே(பச்சைப்பாசி) இன்றுள்ள நிலத்தாவரங்களாக சிக்கலான பரிணாம வளர்ச்சிக்கு பிறகு மாறியுள்ளன. இதனை லூசியானா மாநில பல்கலைக் கழகத்தின் தொல்தாவரவியல் அறிஞர் இரசெல் சாஃப்மேன்(Russell Chapman) உறுதிபடுத்தியுள்ளார்.\n\nதமிழ் இலக்கியங்களில் பாசி.\nதமிழில் வழங்கிய பண்டைய இலக்கியங்களில் பாசி, அல்கா பற்றி அறிவியல் ரீதியாக வேறுபடுத்தாமையால் இரண்டையும் வழங்க ஒரே சொல்லாட்சியே பயன்பட்டது. \n\n- இராவண காவியம் ;-\n<poem>\n</poem>\n- பாரதியாரின் தேசிய கீதங்கள்;-\n\n<poem>\n</poem>\n- ஐங்குறுநூறு;-\n<poem>\n</poem>\n- அகநானூறு;-\n<poem>\n</poem>\n- புறநானூறு;-\n<poem>\n</poem>\n\n- குறுந்தொகை;-\n<poem>\n</poem>\n\n- மலைபடுகடாம் ;-\n\n<poem>\n</poem>\n- நற்றிணை ;-\n<poem>\n</poem>\n\n\n\n\n", "document_id": "ta_ta_607"}, {"id": [415, 2], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "காங்கேயம் காளைகள் இயல்பாக 4,000 முதல் 5,000 கிலோ எடையிலான வண்டிப் பாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்சக் காலத்திலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.\n\nகாங்கேயம் பசுக்களின் பாலில் உயர்தரமான சத்துக்கள் காணப்படுகின்றது. பொதுவாகப் பால் உற்ப்பத்தி நேரங்களில் இந்த வகையான இனங்கள் ஒரு நாளைக்கு 1.8 லிட்டரிலிருந்து 2.0 லிட்டர் பால் வரை கொடுக்கும் தன்மை கொண்டது. இன்னும் பல இன பசுக்களின் வருகையினாலும் விவசாயம் குறைந்து போனதினாலும், இந்த இனங்கள் குறைந்து கொண்டுவருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. காங்கேய மாடுகள் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு வேலைக்காக விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன.\n\nஏற்றுமதி.\nகாங்கேயம் காளைகள் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மட்டும் இல்லாமல் இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேயா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் பிரேசில் நாட்டில் இந்த வகை காளைகள் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு, மரபு வள மையம் சார்பாக சிறப்புக்கவனம் செலுத்தப்படுகிறது.\nதோற்றம்.\nகாங்கேயம் மாடுகள் பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும், ஆறு மாத காலத்திற்குப் பிறகு சாம்பல் நிறத்துக்கும் மாறிவிடும். காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்தில் இருக்கும், திமில், முன்பகுதி, பின்கால் பகுதிகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். \n\nஉட்பிரிவுகள்;\n- மயிலை (வெள்ளி)\n- பிள்ளை (வெண்மை)\n- செவலை (சிவப்பு)\n- காரி (கறுப்பு)\n\nமேற்கோள்கள்.\n- Palayakottai Pattagar Cattle Farm and Research Centre\n- Oklahoma State University: Kangayam\n\n\n\n\n", "document_id": "ta_ta_69295"}, {"id": [415, 3], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "வளர்ச்சி.\nகடலுக்கடியில் எரிமலை வெடிப்பாலும் அதனால் ஏற்படும் நில நடுக்கத்தாலும் பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன இந்தப் பெரிய பள்ளத்தில் நிரம்பும் நீர், பூமியின் அப்பகுதியில் எரிமலையால் ஏற்படும் அதிக வெப்பத்தால் மிகவும் சூடாகிறது. வழக்கமாக 5 அல்லது 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கவேண்டிய கடல் நீர், பூகம்பத்தால் 400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்கிறது. இந்த 400 டிகிரி தகிக்கும் வெப்ப நிலையில்தான் அந்தப் புழுக்கள் தோன்றுகிறன. இவை உருவான இரண்டே ஆண்டுகளில் 7 அடி வரை வளர்ந்துவிடும். \nநிலநடுக்கத்தாலும், எரிமலைச் சிதைவிலும் நச்சுப்புகையும், நச்சு அமிலமும்தான் இந்த ஆழ்கடல் பகுதியில் இருக்கும். இந்தப் புழு இந்த அமிலம், வெப்பம், அழுத்தம் இவற்றையெல்லாம் உணவாக்கிக்கொண்டு தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த புழுக்களின் உடலில் பாதியளவு பாக்டீரியாக்களால் நிரம்பியிருக்கும். இந்த பாக்டீரியா சுற்றுப்புறத்தில் உள்ள வேதிபொருட்களுடன் வினைபுரிந்து புழுவின் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்தை அளிக்கிறது. இந்தப் புழுக்களின் உடல் அமைப்பை ‘வாங்குலர்’ உடலமைப்பு என்று சொல்வார்கள். இதன் உடம்பு நீர்மப் பொருட்களை, உடலின் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்திச் செல்லும் வகையில் குழாய் போன்ற அமைப்பால் ஆனது.\n\nஇந்தப் புழுக்களின் தலைப்பகுதியில் ப்ளும் என்ற சிவப்பு நிறக் கொப்பி காணப்படுகிறது. இது சுற்றுப்புறத்தில் உள்ள வேதிப் பொருட்களை உடலின் உள்ளே பாக்டீரியாவுக்குக் கடத்துகிறது. இந்தப் பாக்டீரியாக்கள் ஐட்ரஜன் சல்பைடு, கார்பன்-டை-ஆக்சைடு போன்றவற்றுடன் வேதி வினைகளில் ஈடுபட்டு உயிர்ப் பொருட்களாக மாற்றி புழுக்களுக்குத் தேவையான உயிர்சக்தியை அளிக்கிறது. இந்தப் புழு ஒரு வேதித் தொழிற்சாலை மாதிரிச் செயல்படுவதால் இதற்குச் செரிமான மண்டலம், கழிவு நீக்க மண்டலம் என்றெல்லாம் எதுவும் இல்லை. இந்தப் புழு வேதி வினைகளால் உயிர் வாழ்வதால் அதிக வெப்பத்தைத் தாங்கி உயிர் வாழ்கிறது. அதிக அளவில் ஹீமோகுளோபின் இருப்பதால் இதன் மொட்டு போன்ற நுனிப்பகுதி சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.\n\nதோற்றம்.\nஇதன் உருவம் இராட்சத அளவுக்கு இருக்கும் என்றாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலே இறகு போன்ற சிவப்பு நிற ஒரு குப்பி கிரீடம் வைத்தது போல இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும் போது பெண்கள் உபயோகப்படுத்தும் உதட்டுச்சாய குப்பிகள் மாதிரி இருப்பதால் இதற்கு லிப்ஸ்டிக் புழுக்கள் என்றும் பெயரும் உண்டு. \n\nவெளி இணைப்புகள்.\n- Giant Tube Worm page at the Smithsonian\n- Podcast on Giant Tube Worm at the Encyclopedia of Life\n- http://www.seasky.org/monsters/sea7a1g.html\n- http://www.ucmp.berkeley.edu/annelida/pogonophora.html\n- http://www.ocean.udel.edu/deepsea/level-2/creature/tube.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_93060"}, {"id": [415, 4], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "குணாதிசயங்கள்.\n- இவை நன்னீரில் மட்டுமே காணப்படும்\n- இவை ரே பின்ட் மீன்\n- இவை சைபிரினிடே குடும்ப வகையைச் சார்ந்தது.\n- இவை 165 செ.மீ நீளம் வளரக்கூடியது. சுமார் 70 கிலோ எடை வரை இருக்கும்.\n- இவை 50 ஆண்டு காலம் வரை வாழக்கூடியவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106178"}, {"id": [415, 5], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "உடலமைப்பு.\nஇந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது.இந்த நண்டுகள் நத்தைகள் விட்டுச் சென்ற சங்குக் கூடுகளைத் தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும். இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான கண்கள் இருக்கும்.\n\nவாழ்வியல்.\nகடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும். நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன. பொதுவாகத் துறவிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.\n\nஒன்றிய வாழ்வு.\nசில வேளைகளில் இத்துறவி நண்டுகள் கடற் சாமந்திகளுடன் ஒன்றிய வாழ்வை ஏற்படுத்திக் கொள்கின்றன. சில துறவி நண்டுகள் சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன. கடற் சாமந்திகள் துறவி நண்டின் எதிரிகளைப் பயமுறுத்துகின்றன. துறவி நண்டு உண்ணும் போது உணவுத் துண்டுகளைப் பெற்றுக் கொள்கின்றன.\n\nவளர்ப்பு விலங்குகளாக.\nதுறவி நண்டுகள் வளர்ப்பு விலங்குகளாயும் வளர்க்கப்படுகின்றன. கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.பொதுவாக விற்பனையாளர்கள் இவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வாங்கும்படி அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இவை குழுக்களாக நல்ல முறையில் நடந்து கொள்கின்றன. சில சிற்றினங்கள் நன்கு கவனித்தால் 32 வருடங்கள் வரை கூட வாழக்கூடியவை.\n\n", "document_id": "ta_ta_26751"}, {"id": [415, 6], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "வெளி இணைப்புக்கள்.\n- \"Gold Fever\" descriptions of golden or yellow-leaved Cedrus Platt, Karen\n\n\n\n\n", "document_id": "ta_ta_60556"}, {"id": [415, 7], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "கங்கை டால்பின்கள் அல்லது தென்னாசிய ஆற்று டால்பின்கள் இந்தியா, வங்கதேசம், நேபால் வழி பாயும் கங்கை மற்றும் பிரமபுத்திரா நதிகளிலும் அவற்றின் கிளை நதிகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. கங்கை டால்பின்கள் நன்னீரில் மட்டுமே உயிர் வாழக்கூடியவை. மேலும் கங்கை டால்பின்கள் பார்வையற்றவை.  தன் இரையை வேட்டையாட எதிரொலி இடமாக்கம் முறையை கையாளும். மீயொலியை வெளியிட்டு அவை எதிரொலித்து வருவதைக்கொண்டு எதிரில் உள்ள தடைகள் மற்றும் இரையை அறிந்துகொள்ளும். பொதுவாக தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். தாயும் கன்றும் ஒன்றாகவே காணப்படும்.\n\nஅச்சுறுத்தல்கள்.\nமனிதத் தொடர்பு.\nகங்கை டால்பின்களின் வாழ்விடம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுள் ஒன்று. ஆற்றில் மீன்கள் அதிகம் உள்ள, நீர் மித வேகத்தில் பாயக்கூடிய பகுதிகளையே அவை விரும்பும். அத்தகைய இடங்களே மனிதர்கள் அதிகம் மீன் பிடிக்க ஏற்றது. இதனால் தவறுதலாக மீன்களுக்கு பதில் வலைகளில் சிக்கி உயிரிழக்கும் டால்பின்கள் அதிகம். மேலும் இவை எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன.\n\nசுற்றுச்சூழல் மாசுப்பாடு.\nதொழிற்சாலை, விவசாய, மற்றும் மனித மாசு அவற்றின் வாழ்விடம் சீரழிவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 9,000 டன் பூச்சிக்கொல்லிகள் மற்றும் 6 மில்லியன் டன் உரங்கள் நதி அருகே பயன்படுத்தப்படுகின்றன. அவை நதிநீரை மாசுபடுத்தி நதியின் பல்வேறு ஜீவராசிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. நீர் மாசுப்பாடு நேரடியாக இரை இனங்கள் மற்றும் டால்பின்களை கொல்ல முடியும், மற்றும் முற்றிலும் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90397"}, {"id": [415, 8], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [415, 9], "question": "<Query> 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}]
[{"id": [416, 0], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "மூன்று அச்சுத் தட்டுகள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் 200 பதிவுகளைக் கொண்ட முதல் தட்டில் பிழை இருந்ததால் அது எப்போதுமே பயன்படுத்தப்படவில்லை. 100 பதிவுகளைக் கொண்ட இரண்டாம், மூன்றாம் தட்டுக்களைப் பயன்படுத்தி 1,044,900 அஞ்சல்தலைப் படிகள் அச்சிடப்பட்டன. அஞ்சல்தலைக்கான ஒளிப்படம் 1922ல் டபிள்யூ. ஆர். மக்ஆசுக்கில் (W.R. MacAskill) என்பவரால் எடுக்கப்பட்டவை. அஞ்சல்தலைக்கான படம் அமெரிக்க பாங்க் நோட் கம்பனியால் வரையப்பட்டது.\n\n2001 ஆம் ஆண்டில் புல்நோசு முதல்நாள் உறை 3,650 கனேடிய டாலர்.\n\n1982 இலும், 199 இலும் வெளியான அஞ்சல்தலைகள் அவற்றின் வடிவமைப்பில் பழைய புல்நோசு அஞ்சல்தலையின் படம் முழுதாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெற்றிருந்தது. 1982ன் அஞ்சல்தலை அஞ்சல்தலையில் அஞ்சல்தலை வடிவமைப்புக் கொண்டது. 1999ன் அஞ்சல்தலை குறித்த கப்பலின் வடிவமைப்பாளர் வில்லியம் சேம்சு ரூவின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல்தலை ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- செவ்வியல் அஞ்சல் தலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_69031"}, {"id": [416, 1], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "இளமைக் காலம்.\nபி. கே. எஸ்.அய்யங்கார் பில்லூர், கர்நாடகாவில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.. அவரது தந்தை பெயர் ஸ்ரீ கிருஷ்ணமாச்சார், அவர் ஓர் ஆசிரியர், தாயார் சேசம்மா. இவர்களுக்குப் பிறந்த 13 குழந்தைகளில் 11வது குழந்தை அய்யங்கார். இவருக்கு ஐந்து வயதிருக்கும் பொழுது அவரது குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தது.\n\nயோகக் கல்வி.\n1934ல் பி. கே. எஸ். அய்யங்காரின் மைத்துனர் ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சார்யா அய்யங்காரின் யோகப் பயிற்சியின் மூலம் உடல்நிலையில் முன்னேற்றம் காண்பதற்காக மைசூர் அழைத்துச் சென்றார். அங்கே அவர் பயின்ற ஆசன பயிற்சிகள் அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் தந்தது.\n\nகிருஷ்ணமாச்சார்யா பி. கே. எஸ். அய்யங்கார் மற்றும் பிற மாணவர்களைக் கொண்டு மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் யோகாவினை நிகழ்த்திக் காட்டினார். இது பி. கே. எஸ். அய்யங்கார் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.\n\n18 வயது நிரம்பிய பி. கே. எஸ். ஐயங்கார் ஸ்ரீகிருஷ்ணாமாச்சாரியாவால் உற்சாகமளிக்கப்பட 1937ல் யோகா கற்று புனே சென்றார். அவர் யோகாவின் பல்வேறு நுட்பங்களைப் பரிசோதனை செய்ய ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் செலவிட்டார்.\n\nவிருதுகள், கௌரவங்கள்.\nஅவர் 1991 ல் பத்மஸ்ரீ விருதும் , 2002 ல் பத்ம பூஷன் மற்றும் 2014 ல் பத்ம விபூஷன் விருதும் பெற்றார் .2004இல் நூறு செல்வாக்கு மிகுந்தவர்கள் என்னும் பட்டியலில் பி.கே.எஸ் அய்யங்காரும் ஒருவராக டைம் இதழ் அவரைக் கௌரவித்தது. 2001 இல் சீன அரசு அஞ்சல் துறை இவரைக் கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58059"}, {"id": [416, 2], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "இளமைக்காலம்.\nலூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது. \n\nசிறப்புகள்.\nஇவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையாளர்களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகும். இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன. இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_4626"}, {"id": [416, 3], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "உசாத்துணைகள்.\n- L.N. Williams, \"Fundamentals of Philately\" (American Philatelic Society, 1990) ISBN 0-933580-13-4 p. 20\n\n\n\n\n", "document_id": "ta_ta_69036"}, {"id": [416, 4], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "மேலோட்டம்.\nஅனைத்துலக அஞ்சல் ஒன்றியம் தொடங்குவதற்கு முன்னர், ஒவ்வொரு நாடும், அது அஞ்சல் சேவைகளை நடத்த விரும்பும் ஒவ்வொரு பிற நாட்டுடனும் தனித்தனியான அஞ்சல் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனை எளிமையாக்கும் நோக்கில் 1863 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா ஒரு பன்னாட்டு அஞ்சல் மாநாட்டைக் கூட்டியது. இதைத் தொடர்ந்து, 1874 ஆம் ஆண்டில், முன்னர் பிரசியாவினதும், பின்னர் செருமனியினதும் அஞ்சல் அமைச்சராக இருந்த ஈன்றிக் வொன் இசுட்டீபன் (Heinrich von Stephan) என்பவர் பொது அஞ்சல் ஒன்றியம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை நிறுவினார். இது 1874 அக்டோபர் 9 ஆம் தேதி கைச்சாத்தான பேர்ண் ஒப்பந்தத்தின் விளைவாக உருவானது. ரைனில் கப்பலோட்டுவதற்கான மைய ஆணையம், பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் என்பவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பழைமையான பன்னாட்டு அமைப்பு இதுவே. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஒன்றியத்தின் பெயர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் என மாற்றப்பட்டது.\n\nமுன்னர் அஞ்சல்கள் ஒவ்வொரு நாடுகளினூடாகவும் செல்லும்போது அந்த நாடுகளின் அஞ்சல்தலைகள் ஒட்டப்படவேண்டும். அனைத்துலக அஞ்சல் ஒன்றிய ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் உறுப்பு நாடொன்றின் அஞ்சல் தலை ஏனைய உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் அஞ்சல்கள் பயணம் செய்யும் முழுத் தூரமும், அது அஞ்சலில் இடப்பட்ட நாட்டு அஞ்சல்தலையுடன் எடுத்துச்செல்ல வழியேற்பட்டது. இது இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்றாகும்.\n\n1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை அமைக்கப்பட்ட பின்னர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அதன் சிறப்பு முகமை நிறுவனமாக ஆனது. 1969 ஆம் ஆண்டில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் புதிய கட்டண முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன்படி, இரண்டு நாடுகளுக்கு இடையிலான அஞ்சல் போக்குவரத்தின் மொத்த நிறைகளுக்கு இடையிலான வேறுபாட்டுக்கு அமையக் கட்டணம் செலுத்த வேண்டும். அஞ்சல் போக்குவரத்து ஒரு திசையில் மறு திசையைவிட அதிகமாக இருக்கும் நிலையில் இம்முறை நியாயமானதாக அமைந்தது. இந்த முறையினால், சஞ்சிகைகள் போன்றவற்றை அனுப்புவதற்கான கட்டணம் அதிகரித்தது. இந்த நிலையைச் சீர் செய்யும் முகமாக 1991 ஆம் ஆண்டில் புதிய முறை ஒன்று அறிமுகமானது. இதன்படி, ஆண்டொன்றுக்கு 150 தொன்களுக்கு மேற்பட்ட அஞ்சல்களைப் பெறும் நாடுகளுக்கு கடிதங்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் தனித்தனியான கட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30080"}, {"id": [416, 5], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "அஞ்சல் தலை சேகரிப்பு.\n1963 ஆம் ஆண்டில், பிரிட்டனின் காலணி மாநிலங்களின் தபால் அமைப்புகளுக்கு பிரிட்டன் பொறுப்பை ஏற்றது. 1964 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு அஞ்சல் தலை உற்பத்திக்கான உரிமத்தை அமெரிக்க அஞ்சல் தலை தொழில்முனைவோரான ஃபின்கேர் கென்னி அஜ்மானுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.பின்னர் இது போன்ற ஒப்பந்தங்களை புஜைரா ஆட்சியாளரிடமும் செய்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_120281"}, {"id": [416, 6], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "பின்னணி.\n1972 ஆம் ஆண்டுக்கு முன்னர், அபுதாபி ஒரு தனியான சேக்ககம் (sheikdom) ஆக விளங்கியது. \"கடற்கொள்ளையர் கரை\" என முன்னர் அறியப்பட்ட கிழக்கு அரேபியாவின் பாரசீகக் குடாக் கரையோரம் ஓமானுக்கும், கட்டாருக்கும் இடையில் அமைந்திருந்த இவ்வாறான சேக்ககங்கள் பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் ஒன்று செய்திருந்தன. இதனால் இவை ஒப்பந்த நாடுகள் எனப்பட்டன. இவற்றுள் ஏழு சேக்ககங்கள் பின்னர் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என்னும் நாட்டை உருவாக்கின. இவ்வேழு சேக்ககங்களும் மொத்தமாக ஏறத்தாழ 32,000 சதுர மைல்கள் (83,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டவையாக இருந்தன. இவற்றுள் பெரியதான அபுதாபி மட்டும் 26,000 சதுர மைல்கள் (67,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டது. அபுதாபியின் தலை நகரமான அபுதாபி நகரம் தலைநிலக் கரைக்கு அப்பாலிருந்த ஒரு தீவில் அமைந்திருந்தது. \n\nபிரித்தானியாவுடனான ஒப்பந்தம் 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியே முடிவடைந்து விட்டது. எனினும் ஐக்கிய அரபு அமீரகம் அமைப்பதற்கான முடிவு 1971 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் தேதி எடுக்கப்பட்டு, 1972 ஆகத்து முதலாம் தேதி நாடு உருவானது. ஆனாலும் முதல் அஞ்சல்தலைகள் 1973 சனவரி முதலாம் தேதியே வெளியிடப்பட்டன. \n\nஅபுதாபிக்கு உரிய டாசு தீவில் 1956 - 1960 ஆண்டுக் காலப்பகுதியில் முதன் முதலாக எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. இத் தீவு தலை நிலத்திலிருந்து ஏறத்தாழ 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தலை நிலத்தில் எண்ணெய் உற்பத்தி 1962 ஆம் ஆண்டில் தொடங்கியது. \n\nஅஞ்சல் சேவைகள்.\n1960 டிசம்பரில், கிழக்காபிரிக்காவுக்கான பிரித்தானிய அஞ்சல் முகவரகத்தின் அஞ்சல்தலைகள் டாசு தீவில் இருந்த கட்டிடத் தொழிலாளருக்கு வழங்கப்பட்டு வந்தன. எனினும், இச் சேவை பகரெயினில் இருந்தே நிர்வாகம் செய்யப்பட்டது. கடிதங்களும் பகரெயின் அஞ்சல் முத்திரைகளுடனேயே அனுப்பப்பட்டதனால் கடிதங்கள் டாசு தீவில் இருந்து அனுப்பப்பட்டமைக்கான தெளிவான சான்றுகள் இருக்கவில்லை. 1963 மார்ச் 30ஆம் தேதி, பிரித்தானிய முகவரகம் ஒன்று அபுதாபியில் தொடங்கப்பட்டு, முகவரக அஞ்சல்தலைகள் அங்கிருந்து வழங்கப்பட்டன. டாசுத் தீவிலிருந்து செல்லும் அஞ்சல்கள் இன்னும் பகரெயினில் இருந்தே நிர்வகிக்கப்பட்ட போதும், இப்போது அஞ்சல்களில் அபுதாபி ஒப்பந்த நாடுகள் அஞ்சல் முத்திரை இடப்பட்டது. \n\nஅபுதாபியின் முதல் அஞ்சல்தலைகளாக 1964 மார்ச் 30 ஆம் தேதி ஒரு \"நிலைத்த அஞ்சல்தலைத் தொடர்\" (definitive series) வெளியிடப்பட்டது. இது அப்போதைய ஆட்சியாளர் சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியானின் படத்தைத் தாங்கி வெளிவந்தது. இத் தொடர் 11 பெறுமதிகளுடன் கூடிய அஞ்சல் தலைகளை உள்ளடக்கியிருந்தது. இவை ரூபா, நயா பைசா ஆகிய இந்திய நாணயப் பெறுமானங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அபுதாபிக்கான அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டிருந்தும், பிரித்தானிய முகவரகத் தபால்தலைகள் 1966 ஆம் ஆண்டில் அவை திரும்பப் பெறப்படும் வரை அபுதாபியிலும், டாசு தீவிலும் பயன்பாட்டில் இருந்தன. 1966 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதி டாசு தீவில் ஒரு அஞ்சல் நிலையம் நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து டாசு தீவின் அஞ்சல் சேவை நிர்வாகம் அபுதாபியில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது. \n\n1966ல் பிரித்தானியாவுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபின்னர், அபுதாபி, தினார் = 1000 பில்சு என்னும் நாணயத்தைக் கொண்ட புதிய நாணய முறையை நடைமுறைப்படுத்தி, தனக்குச் சொந்தமாக ஒரு அஞ்சல் சேவையையும் உருவாக்கிக் கொண்டது. தொடக்கத்தில் பழைய அஞ்சல்தலைகளின்மீது புதிய பெறுமானங்களைப் பொறித்துப் பயன்படுத்தினர். பின்னர் அக்காலத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியானின் உருவம், அபுதாபி அமீரகக் கொடி, கழுகு என்பன பொறிக்கப்பட்ட \"நிலைத்த அஞ்சல்தலைத் தொடர்\" வெளியானது. 1972 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உருவாகும் வரை இதே அடிப்படையிலேயே அபுதாபி அஞ்சல்தலைகளை வெளியிட்டு வந்தது. 1964 ஆம் ஆண்டிலிருந்து 1972 ஆம் ஆண்டுவரை அபுதாபி 95 தபால்தலைகளை வெளியிட்டது.\n\nஇவற்றையும் காணவும்.\n- அஞ்சல்தலை சேகரிப்பு\n- அஞ்சல் வரலாறு\n- அஞ்சல் குறியீடுகள்\n- அஞ்சலட்டை\n- அஞ்சல்குறி\n- அஞ்சலக சுட்டு எண்\n- மின்னஞ்சல்\n- இந்திய அஞ்சல் துறை\n- இந்திய தபால் சேவை\n- அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\n- விதவிதமான அஞ்சல் தலைகள்\n- அஞ்சல்_தலையில்_அழகான_பூக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18133"}, {"id": [416, 7], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "வரலாறு.\nபல ஆண்டுகளாக இதுபோன்ற முறைமைகள் குறித்த சோதனைகள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், நவீன, சிக்கலான கணினி அச்சுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைய முன்னர் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. வணிக நிறுவனங்களிலும் பிற அமைப்புக்களிலும் இதே போன்ற செயற்பாடுகளைச் செய்யும் அஞ்சல் முத்திரைப் பொறியின் உருவாக்கம் இந்தத் தொழில் நுட்பம் உருவாவதில் முக்கிய பங்கு வகித்தது.\n\nமாறும் பெறுமான அஞ்சல்தலை இயந்திரம் ஒன்றுக்கான முதல் காப்புரிமை 1884 கார்ல் புசே என்பவரால் பெறப்பட்டது. 1900ல் கிறித்தியன் கார்சின் இயந்திரத்தை ஒசுலோவில் சோதித்துப்பார்த்தனர். இது போன்ற இயந்திரங்கள் விரைவிலேயே ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் சோதனை செய்யப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68877"}, {"id": [416, 8], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "தமிழ் இலக்கியங்களில்.\nசங்கநூல்களில் இரண்டு பாடல்கள் இந்தப் பறவையைக் குறிப்பிடுகின்றன. \n\nதோழி ஒருத்தி தனக்கும் தலைவிக்கும் உள்ள உறவை இருதலைப்புள்னின் தலைகள் போன்றது என்கிறாள். கணவன் ஒருவன் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை ஓர் உயிர் இரண்டு தலை பெற்றிருப்பது போன்ற உறவு என்கிறான். \n\nஇந்தப் பறவை வடமொழிப் பஞ்சதந்திரக் கதையில் வருகிறது. சுமேரிய முத்திரையிலும் (கி.மு. 1350) அச்சுதராயர் தங்க நாணயத்திலும் (கி.பி. 1530) இந்தப் பறவையின் படம் இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது போன்று உள்ளது. \n\n- சொல்லாட்சி\n'இருதலை என்னும் சொல் சங்கநூல்களில் 'இரண்டு பக்கம்' என்னும் பொருளில் பயின்று வருகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_51124"}, {"id": [416, 9], "question": "உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் தலை <Query> (படம்)", "document": "நாலணா அஞ்சல்தலைகள்.\nநாலணா அஞ்சல்தலைகள் கல்கத்தாவில் இருந்த நில அளவை அலுவலகத்தினால் அச்சிடப்பட்டது. சட்டத்துக்கு சிவப்பும், தலைக்கு நீல நிறமும் பயன்படுத்தப்பட்டன. இரண்டு நிறங்கள் பயன்படுத்தப்பட்டன. அச்சடிக்கும்போது, முதலில் தாளில் சிவப்புநிற சட்டம் அச்சிடப்பட்டது. பின்னர் மேற்படி சட்டத்துக்குள் நீலநிறத்தில் தலை அச்சிடப்பட்டது. முதல் அச்சுப்பதிவு 1854 அக்டோபர் 13ல் தொடங்கியது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_69039"}]
[{"id": [417, 0], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "வெளியிணைப்பு.\n- காந்தி தொப்பி அணிந்துள்ள காந்தியின் படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33798"}, {"id": [417, 1], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "வரலாற்றுப் பின்னணி.\n19வது நூற்றாண்டின் இறுதியில் இந்திய விடுதலை இயக்கத்தின் அங்கமாக பாரத மாதாவின் உருவம் தீட்டப்பட்டது. 1873இல் முதன்முதலாக கிரண் சந்திர பானர்ஜியின் \"பாரத் மாதா\" என்ற நாடகம் நடத்தப்பட்டது. 1882இல் எழுதப்பட்ட பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் \"ஆனந்தமடத்தில்\" \"வந்தே மாதரம்\" பாடல் இடம் பெற்றது. இது விரைவிலேயே விடுதலை இயக்கத்தின் பாடலாக அமைந்தது.\n\nஇதன் உருவகத்தை விவரித்த பிபின் சந்திர பால் இந்து மெய்யியல் வழக்கங்களுடனும் வழிபாட்டு முறைமைகளுடனும் ஒருங்கிணைத்தார். இந்த உருவகம் அனைத்து இந்துக் கொள்கைகளையும் தேசியத்தையும் அடையாளப்படுத்தியது.\n\nஅபனிந்தரநாத் தாகூர் பாரத மாதாவை காவி உடையில் தேவியாக, நான்கு கைகளில் வேதங்கள், நெற்கற்றை, செபமாலை, வெள்ளைத் துணி ஏந்தியவாறு ஓவியம் தீட்டினார். விடுதலைப் போராட்டத்தின் போது இந்தியர்களிடையே தேசிய உணர்வை உருவாக்க பாரத மாதா உருவகம் பயன்படுத்தப்பட்டது.\n\nசிறப்பு.\nபாரத மாதா கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன; 1936இல் மகாத்மா காந்தி திறந்து வைத்த பாரத மாதா கோயில் காசி பல்கலைக்கழகத்தில் உள்ளது. 1983இல் விசுவ இந்து பரிசத்தால் கட்டப்பட்டு, இந்திரா காந்தியால் திறக்கப்பட்ட பாரத மாதா கோயில் அரித்வாரில் உள்ளது.\n\nஇந்தியாவைக் கடவுளாக சித்தரிப்பதால் தேசப்பற்றையும் கடந்து அனைத்து இந்தியர்களும் தேசப் பாதுகாப்பில் பங்கேற்பதைத் தங்கள் சமயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.\n\n\"பாரத் மாதா கி ஜெய்’\" (\"இந்திய அன்னைக்கு வெற்றி\") என்பது இந்தியத் தரைப்படையின் முழக்கமாக இருந்து வருகின்றது.\n\nஇதனையும் காண்க.\n- பாரத மாதா கோயில்\n\nவெளியிணைப்புகள்.\n- Patriotic fervour The Hindu, August 17, 2003.\n- The life and times of Bharat Mata Sadan Jha, Manushi, Issue 142.\n- Bharat Mata Images Prof. Pritchett, Columbia University\n\n\n\n\n", "document_id": "ta_ta_65365"}, {"id": [417, 2], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "ஆகத்து, 2014 இல் மீரா பயாந்தர் மாநகராட்சியானது (The Mira Bhayandar Municipal Corporation - MBMC) பயாந்தரில் உள்ள  ஒரு சாலை சந்திப்பிற்கு விடுதலைப் போராட்ட வீரர் பாய் தாமோதர் பாங்கெராவினுடைய பெயரைச் சூட்டியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118975"}, {"id": [417, 3], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமாள்புரம் என்ற இடத்தில் பிறந்தார். அவர் இங்கிலாந்தில் பயின்றார், 1933 ஆம் ஆண்டில் கோவிந்தம்மாளை திருமணம் செய்து கொண்டார். அவர் சிங்கப்பூரில் மிகவும் செல்வந்த வணிகரின் மகள் ஆவார். \n\nஅந்த செல்வத்துடன் இந்தியா திரும்பிய பின்னர் சன் காகித ஆலையை நிறுவினார். அவர் ஒரு பத்திரிகை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். விடுதலைப் போராட்டத்தின் போது அவர் 1941 இல் நான்கு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். கோவில் நுழைவு இயக்கத்தில் தீவிரமாக பங்குபெற்றார். \n\n1961 ல் இருந்து சன் காகித ஆலையின் இயக்குனராக பணியாற்றினார். சட்டப்படி வழக்கறிஞராகவும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1945-1947 இடையே மத்திய பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1952-1957 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105397"}, {"id": [417, 4], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "இவர் நிறுவிய ஜி. ஏ. நடேசன் & கோ நூல் வெளியிட்டு நிலையம், இந்திய தேசிய விடுதலை உணர்வுகளை தூண்டும் நூல்களை வெளியிடுவதில் முன்னிலை வகித்தது. \n\nஇளமை வாழ்க்கை.\nஜி. ஏ. நடேசன் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கணபதி அக்ரகாரம் எனும் கிராமத்தில், அண்ணாதுரை அய்யர் என்பாருக்கு 25 ஆகஸ்டு 1873ல் பிறந்தார். \n\nபள்ளிப் படிப்பை கும்பகோணத்தில் முடித்தார். கல்லூரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். பின்னர் சொந்தமாக நூல் வெளியிட்டு நிறுவனத்தை துவங்குவதற்கு முன்னர் ஒரு ஆங்கிலேயரின் நூல் வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்றினார். 1897ல் ஜி. ஏ. நடேசன் & கோ (G. A. Natesan & Co) எனும் நூல் வெளியீட்டு நிறுவனத்தை துவக்கினார்.\n\nஇந்திய விடுதலை இயக்கம்.\nஜி. ஏ. நடேசன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். 1900ல் ஆங்கில மொழியில் \"The Indian Review\", எனும் மாத இதழை வெளியிட்டார்.இம்மாத இதழில் இலக்கிய விமர்சனங்கள், விளக்கப் படங்கள், பொருளாதாரம் மற்றும் வேளாண்மை குறித்து செய்திகள் வெளியிட்டார். \n\n1915ல் முதன் முறையாக மகாத்மா காந்தியடிகள் சென்னைக்கு வருகை புரிந்த போது, ஜார்ஜ் டவுனில் உள்ள தம்பு செட்டித் தெருவில் இருந்த ஜி. ஏ. நடேசனின் இல்லத்தில்,17 ஏப்ரல் முதல் 8 மே 1915 வரை தங்கியிருந்தார். \n\nபிற்கால வாழ்க்கை.\nபின்னர் தனது காங்கிரஸ் கட்சி கொள்கையை கைவிட்ட ஜி. ஏ. நடேசன், இந்திய லிபரல் கட்சியில் இணைந்தார். 1922ல் இந்திய லிபரல் கட்சியின் தேசிய இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923 மற்றும் 1931களில் சென்னை மாகாண சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராக ஜி. ஏ. நடேசன் நியமிக்கப்பட்டார். \n\nஇறப்பு.\n29 ஏப்ரல் 1948ல் ஜி. ஏ. நடேசன் தமது 74வது அகவையில் மறைந்தார்.\n\nஅடிக்குறிப்புகள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_123782"}, {"id": [417, 5], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "இளமை.\nஇந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார் கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.\n\nஅரசியல்.\nகணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார்.\n1897 ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.\n\nஇந்தியா வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913 ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.\n\nவிடுதலைப் போரில் ஈடுபாடு.\n1915ல் இந்தியாவிற்கு திரும்பியபின்இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.\n\nசிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.\n\nஇறுதிகாலம்.\nவெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.\n\nஉசாத்துணை.\n- வெளியீடு: தேசிய சிந்தனைக் கழகம்\n- Biography of Kasturba Gandhi, Indian Freedom Fighter\n- Kasturba Gandhi\n\n\n\n\n", "document_id": "ta_ta_40842"}, {"id": [417, 6], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "ஆசிரியர்.\n- மி. இ. முகம்மது அப்துல் காதிறு சாகிபு.\n\nசிறப்பு.\nஇதன் ஆசிரியர் இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கியஸ்தராகக் கருதப்படுகிறார். \n\nஉள்ளடக்கம்.\nஆங்கில ஆட்சிக்கெதிராக ஆக்கங்களையும், இந்திய முஸ்லிம்களிடையே இந்திய விடுதலை உணர்வினை ஏற்படுத்தக்கூடிய பல்வேறுபட்ட கோணங்களில் அமைந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28396"}, {"id": [417, 7], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "காதித் துணி கோடையில் அணிகையில் குளிர்ச்சியும் குளிர் காலத்தில் அணியும் போது கதகதப்பும் தரும். ஆனால் இது எளிதில் சுருங்கக் கூடியது. இதைத் தவிர்க்கும் பொருட்டு கஞ்சி போடுவதன் மூலம் காதியின் மெருகைக் கூட்டலாம். \n\nஇந்திய தேசியக்கொடி சட்டத்தின் படி தேசியக் கொடி காதியால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஆகிய கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும் பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33800"}, {"id": [417, 8], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "இதனையும் காண்க.\n- போர்த்துகேய இந்தியா\n- பிரித்தானிய இந்தியா\n- இந்திய விடுதலைப் போராட்டம்\n- மது லிமாயி\n\nபடக்காட்சிகள்.\nகோவா விடுதலை போராட்ட வீரர்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_90248"}, {"id": [417, 9], "question": "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது <Query> காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.", "document": "ஹெட்கேவர், இந்திய விடுதலை போராட்டத்தின் போது சிறையில் இருந்த காலத்தில், பிரபஞ்பே 1930 - 1931 ஆம் ஆண்டில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68912"}]
[{"id": [418, 0], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "ஆட்டம்.\nகைதியின் குழப்பம் ஆட்டத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் மிகப்பொதுவான ஒன்று பின்வருமாறு.\n\nஇரு ஆட்டக்காரர்களும் (கைதிகள்) தாங்கள் சிறையில் கழிக்கும் காலத்தை குறைக்க விரும்பினால் இந்த ஆட்டம் ஒரு பூச்சியக் கூட்டு ஆட்டமல்லாது ஆகிவிடும். (தோற்பவர்களின் இழப்பும் வெல்பவரின் பெறுதியும் ஈடாக இல்லாதது - non-zero sum game) கைதிகள் இருவரும் ஒத்துழைக்கலாம் அல்லது மற்றவருக்கு துரோகமிழைக்கலாம். ஆட்டக் கோட்பாட்டில் பரவலாக நடைபெறுவது போல ஒவ்வொரு கைதியும் தன் நலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்தால், இருவரும் அடுத்தவருக்கு துரோகமிழைத்து அதிகபட்ச தண்டனை பெறும் நிலை உருவாகும். தன்னல சிந்தனையைத் தாண்டி தனது சக கைதியின் நன்மையைக் கருத்தில் கொண்டு இருவரும் ஒத்துழைத்தால் மட்டுமே இருவரும் குறைவான தண்டனை பெற்று தப்பலாம்.\n\nஇந்த ஆட்டம் இரண்டிற்கும் மேற்பட்ட ஆட்டக்காரர்களைக் கொண்டு ஆடப்படலாம். எத்தனை ஆட்டக்காரர்கள் இருந்தாலும், ஒருவர் பிறருக்கு துரோகமிழைத்தால் அவருக்கு ஆதாயம் கூடுமென்பதால் ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் துரோகமிழைக்கவே முயல்வர். இவ்வாட்டத்தின் இன்னொரு வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முடிவுகள் இருக்கலாம். அதாவது ஒத்துழைப்பதா அல்லது துரோகமிழைப்பதா என்று ஆட்டக்காரர்கள் பல முறை முடிவு செய்யலாம். இதன்மூலம் துரோகமிழைத்தவரை அடுத்து முறை பழிவாங்கும் வாய்ப்பு பிற ஆட்டக்காரர்களுக்குத் தரப்படுகிறது. ”கைதி சூழல்” மட்டுமல்லாமல் பிற சூழல்களின் பின்னணியிலும் இவ்வாட்டம் ஆடப்படலாம். ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒத்துழைக்கும் சூழல் எதனையும் அடிப்படையாகக் கொண்டு இவ்வாட்டம் ஆடப்படலாம். ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த மேலாண்மைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இவ்வாட்டம் பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33271"}, {"id": [418, 1], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [418, 2], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "ஆட்டக் கடிகாரங்கள் முதலில், பெரும்பாலும் சதுரங்க போட்டிகளிலேயே பயன்படுத்தப்பட்டதால், இது அடிக்கடி சதுரங்கக் கடிகாரம் எனவும் அழைக்கப்படுகிறது. பின்னர் இதன் பயன்பாடு சொல்லாக்க ஆட்டம், சோகி, வெய்ச்சி மற்றும் பொதுவாக இருவர் ஆடும் ஆட்டங்களுக்கும், வேறு சில பலகை விளையாட்டுக்களும் பரவியது. முதலில் நடுவர் அனைத்து கடிகாரங்களையும் ஒரு பக்கமாக, இலகுவாக அனைத்தையும் அவதானிக்கும் வகையில் அடுக்குவார். இது இறுதி நேரங்களில் கவனம் தேவைப்படும் ஆட்டங்களை வகைப்படுத்த உதவும். 1883 ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த சதுரங்கப் போட்டித் தொடரில் முதன் முதலாக ஆட்டக்கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன..\n\nஅலைமருவி ஆட்டக் கடிகாரங்கள்.\nஒரு ஆட்டக்காரரின் நேரம் முடிவடைந்ததைத் தெரியப்படுத்த, முடிவடைந்த துல்லியமான நேரத்தில் விழும் \"கொடி\" ஒன்று அலைமருவி ஆட்டக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. அனலொக் கடிகாரங்கள் இயந்திரப் பொத்தான்களை பயன்படுத்துகின்றன. ஒருவருடைய பொத்தானை அழுத்தும் போது அவருடைய கடிகார இயக்கம் நிறுத்தப்படுவதுடன் மற்றவருடைய பொத்தான் விடுவிக்கப்படும். எண்மருவி ஆட்டக் கடிகாரங்கள் பழுதடைவதால் ஏற்படும் இழப்புக்களை விட அலைமருவி ஆட்டக் கடிகாரங்கள் பழுதடைவதால் ஏற்படும் இழப்புக்கள் குறைவாகும். அதுபோலவே எண்மருவி ஆட்டக் கடிகாரங்களைப் போலவல்லாமல் அலைமருவி ஆட்டக் கடிகாரங்களை மிகக்குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்பது இதன் அனுகூலமாகும்.\n\nஎண்மருவி ஆட்டக் கடிகாரங்கள்.\nஅலைமருவி ஆட்டக் கடிகாரங்களில் பல குறைபாடுகள் இருந்ததால், 1973 இல் மின் பொறியியல் மாணவன் மற்றும் சதுரங்க ஆட்டக்காரராகவிருந்த புரூசு சேனே, முதல் எண்மருவி ஆட்டக் கடிகாரத்தை கண்டுபிடித்தார். இதன் மூலம் மிக நுணுக்கமாக ஆட்ட நேரம் கணிக்கப்பட்டது. தற்காலங்களில் சதுரங்கப் பலகையுடன் இணைக்கப்பட்ட எண்மருவி ஆட்டக் கடிகாரங்களும் பயன்பாட்டில் உள்ளது. பலகையில் உள்ள உணரிகள் மூலம் நகர்த்தல் இடம்பெற்றதைக் கணித்து இந்தக் கடிகாரம் இயங்குகிறது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- for Fischer's clock\n- Online Chess Clock / Chess Timer Example, used for Fast Chess\n\n\n\n\n", "document_id": "ta_ta_63982"}, {"id": [418, 3], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "ஆடுகளம்.\nவளைதடிப் பந்து ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும்.\n\nபந்து.\nபந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.\n\nஆட்டக்காலம்.\nஇந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள்.\n\nஆட்டக்காரர்கள்.\nவிளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1106"}, {"id": [418, 4], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "கோட்பாட்டு மொழியியலின் முக்கிய துறைகள்.\nஒலியனியல்.\nகோட்பாடு மொழியியலின் ஒரு துணைத் துறையான ஒலியனியல், பேச்சொலிகள் பற்றி உயர்ந்த மட்டத்தில் ஆராயும் ஒரு துறையாகும். இது, மனித மொழியில் ஒலிகளின் அமைப்பு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன பற்றி ஆராய்கிறது. ஒலியியலிலிருந்து ஒலியனியல் பகுப்பாய்வுக்காகத் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது.\n\nஉருபனியல்.\nஉருபனியல் சொற்களின் அமைப்புத் தொடர்பான ஆய்வுத் துறையாகும்.\n\nசொற்றொடரியல்.\nசொற்றொடரியல் மொழியமைப்புப் பற்றியும், சொல் ஒழுங்குகள் பற்றியும் ஆராயும் ஒரு துறை. \n\nசொற்பொருளியல்.\nசொற்பொருளியல், சொற்களினதும், சொற்றொடர்களினதும் செறிவான பொருள் பற்றி ஆய்வு நடத்துகின்ற ஒரு துறையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6294"}, {"id": [418, 5], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [418, 6], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் சொல்லாக்க ஆட்டம் என்பதன் ஆங்கிலச் சொல்லான \"Scrabble\" என்பது ஆற்பிரோவின் வணிகச் சின்னம் ஆகும். ஏனைய இடங்களில் \"Scrabble\" என்பது மேட்டலின் வணிகச் சின்னம் ஆகும்.\n\nசொல்லாக்க ஆட்டமானது 29 வேறுபட்ட மொழிகளில் 121 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. உலக அளவில் ஏறத்தாழ 150 மில்லியன் சொல்லாக்க ஆட்டப் பலகைகள் விற்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மூன்று வீடுகளுக்கு ஒரு வீட்டில் சொல்லாக்க ஆட்டப் பலகை உள்ளது.\n\nவரலாறு.\n1938இல் ஆல்விரடு மோசெர் பட்சு என்ற அமெரிக்க கட்டடக் கலைஞர் முன்னைய சொல்லாட்டமொன்றின் வகையாக ஓராட்டத்தை உருவாக்கினார். அவ்விரு ஆட்டங்களும் ஒரே வகையான எழுத்துக் காய்களையும் புள்ளிகளையும் கொண்டிருந்தன. ஆல்விரடு மோசெர் பட்சு த நியூ யார்க்கு தைம்சு உள்ளடங்கலாகப் பல மூலங்களில் எழுத்துக்களின் பயன்பாட்டை ஆய்வு செய்தார். அவ்வாறு உருவாக்கப்பட்ட புது விளையாட்டு குறுக்குமறுக்கெழுத்துகள் எனப்பட்டது. அவ்விளையாட்டு formula_1 ஆட்டப் பலகையில் ஆடப்பட்டதுடன் குறுக்கெழுத்துப் பாணியிலும் அமைந்திருந்தது. ஆல்விரடு மோசெர் பட்சு அவராகவே சில குறுக்குமறுக்கெழுத்துகள் ஆட்டப் பலகைகளை உருவாக்கினாலும் அக்காலத்தில் பேராட்ட உற்பத்தியாளர்களுக்கு அவற்றை விற்க முடியவில்லை.\n\n1948இல், விற்கப்படும் ஒவ்வோராட்டப் பலகைக்கும் உரிமத் தொகையை வழங்குவதாக ஆல்விரடு மோசெர் பட்சுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், குறுக்குமறுக்கெழுத்துகள் ஆட்டத்தைத் தயாரிப்பதற்கான உரிமத்தை சேம்சு புருனாட்டு வாங்கினார். சேம்சு புருனாட்டு குறுக்குமறுக்கெழுத்துகள் ஆட்டத்தைப் பெரிதளவில் மாற்றாவிட்டாலும் சிறப்புக் கட்டங்களின் அமைவைச் சிறிதளவில் மாற்றியதுடன் விதிகளையும் இலகுவாக்கினார். அத்தோடு குறுக்குமறுக்கெழுத்துகள் ஆட்டத்தின் பெயரையும் \"Scrabble\" என்று மாற்றினார்.\n\nஆட்ட விபரங்கள்.\nசொல்லாக்க ஆட்டமானது formula_1 அளவிலான பலகையில் இரண்டிலிருந்து நான்கு வரையானவர்களால் ஆடப்படும். அலுவல் முறைச் சொல்லாக்கச் சுற்றுப் போட்டிகளில் சொல்லாக்க ஆட்டமானது எப்போது இரு போட்டியாளர்களுக்கு இடையேயே இடம்பெறும். பலகையில் உள்ள ஒவ்வொரு கட்டமும் ஒவ்வோர் எழுத்துக் காயை உள்ளடக்கக்கூடியது.\n\nசொல்லாக்க ஆட்டப் பலகையானது, கிடைக்கப் பெறும் புள்ளிகளைப் பெருக்கும் சிறப்புக் கட்டங்களையும் கொண்டுள்ளது. சொல்லாக்க ஆட்டப் பலகையில் எட்டுக் கடுஞ்சிவப்பு மும்மைச் சொற்கட்டங்கள், 17 இளஞ்சிவப்பு இரட்டைச் சொற்கட்டங்கள் (இவற்றுள் ஒன்று பலகையின் நடுக்கட்டமான \"H8\" ஆகும். இது உடு அல்லது வேறு குறியீடு மூலம் காட்டப்படும்.), 12 கடும்நீல மும்மை எழுத்துக் கட்டங்கள், 24 இளம்நீல இரட்டை எழுத்துக் கட்டங்கள் ஆகிய சிறப்புக் கட்டங்கள் உள்ளன.\n\n2008இல் ஆற்பிரோ மும்மைச் சொற்கட்டங்களின் நிறத்தைச் செம்மஞ்சளாகவும் இரட்டைச் சொற்கட்டங்களின் நிறத்தைச் சிவப்பாகவும் இரட்டை எழுத்துக் கட்டங்களின் நிறத்தை நீலமாகவும் மும்மை எழுத்துக் கட்டங்களின் நிறத்தைப் பச்சையாகவும் மாற்றினாலும் சுற்றுப் போட்டிகளில் இன்னும் மூல முறையே விருப்பத்துக்குரியதாக இருக்கின்றது.\n\nஆங்கில மொழிச் சொல்லாக்க ஆட்டக் காய்களின் தொகுதி 100 காய்களைக் கொண்டிருக்கும். அவற்றுள் 98 காய்கள் எழுத்துகளைக் கொண்டிருப்பதுடன் அவற்றுக்கு ஒன்றிலிருந்து பத்து வரையான பெறுமானங்கள் வழங்கப்பட்டிருக்கும். தரமான ஆங்கில எழுத்தில் எழுத்துகள் பயன்படுத்தப்படும் வீதத்தை அடிப்படையாகக் கொண்டே இப்பெறுமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாகப் பயன்படுத்தப்படும் \"E, O\" ஆகிய எழுத்துகளுக்கு ஒரு புள்ளியும் குறைவாகப் பயன்படுத்தப்படும் \"Q, Z\" ஆகிய எழுத்துகளுக்குப் பத்துப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆட்டக் காய்களின் தொகுதியானது புள்ளிகள் ஏதுமற்ற இரு வெற்றுக் காய்களையும் கொண்டுள்ளது. இவ்வெற்றுக் காய்களை எந்தவோரெழுத்தாகவும் பயன்படுத்தலாம். ஆனாலுங்கூட, இவ்வெற்றுக் காய்களைப் பலகையில் வைத்த பின், அவை அவற்றை வைத்த போட்டியாளர் கூறிய எழுத்துகளை மட்டுமே குறிக்கும். ஏனைய மொழிகளிலமைந்த சொல்லாக்க ஆட்டக் காய்களின் தொகுதிகள் வேறுபட்ட விதத்தில் அமைந்திருக்கும்.\n\nகுறியீட்டு முறைமை.\nசொல்லாக்க ஆட்டச் சுற்றுப் போட்டிகளுக்கான பொதுவான குறியீட்டு முறைமையில் ஆட்டப் பலகையின் நிரல்கள் \"A\" முதல் \"O\" வரையான எழுத்துகளாலும் நிரைகள் 1 தொடக்கம் 15 வரையான எண்களாலும் பெயரிடப்பட்டிருக்கும் (மேட்டலின் சொல்லாக்க ஆட்டப் பலகைகளில் நிரைகள் எழுத்துகள் மூலமும் நிரல்கள் எண்கள் மூலமும் பெயரிடப்பட்டிருக்கும்.).\n\nகுறியீட்டு முறைமையில் போட்டியாளர் வைத்த சொல் குறித்துக் காட்டப்பட்டிருப்பதற்கான எடுத்துக்காட்டு, பின்வருமாறு:-\n\n- \"A(D)DTION(AL) D3 74\"\n\nஇங்கே ஏற்கனவே பலகையிலிருந்து \"D\" என்ற எழுத்துடனும் \"AL\" என்ற சொல்லின் பகுதியுடனும் இணைத்துச் சொல் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பதற்காக, அவை அடைப்புக் குறிக்குள் காட்டப்பட்டுள்ளன. இரண்டாவது \"I\"இற்குப் பதிலாக வெற்றுக் காயைப் பயன்படுத்தியுள்ளதால் இரண்டாவது \"I\" கட்டத்தினுள் காட்டப்பட்டுள்ளது. \"D3\" கட்டத்திற்சொல் தொடங்கியிருப்பதை \"D3\" என்பது குறிக்கின்றது. \"74\" என்பது பெற்ற புள்ளிகளைக் குறிக்கிறது.\n\nமுறை.\nஓராட்ட முறையின்போது போட்டியாளர் ஏழு காய்களையோ அதற்குக் குறைந்த காய்களையோ கொண்டிருப்பார். அப்போது அவர், மூன்று வழிகளில் தனது முறையை நிறைவு செய்யலாம்.\n1. முறையைத் தவிர்க்கலாம். புள்ளியேதுங்கிடைக்காது.\n2. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காய்களை மாற்றலாம். பையினுள் ஏழு காய்களாவது இருந்தால் மட்டுமே இவ்வழியைத் தேர்வு செய்யலாம். புள்ளியேதுங்கிடையாது.\n3. ஒரு காயையாவது பலகையில் பொருத்தமான விதத்தில் வைக்கலாம். இங்கே வைக்கப்பட்ட முறையைப் பொருத்துப் புள்ளிகள் கிடைக்கும்.\n\nஆட்டம்.\nசொல்லாக்க ஆட்டத்தில் முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காய்களைப் பயன்படுத்திப் பின்வரும் வழிகளில் ஆட்டத்தைத் தொடரலாம்.\n- ஏற்கனவேயுள்ள சொல்லுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளை இணைத்தல். எ-டு: \"(PAGE)S, UN(DO), HI(JACK)ING.\"\n- சொல்லை அல்லது சொற்களைக் கொக்கியிட்டு அதற்கு அல்லது அவற்றுக்குச் செங்குத்தாக இன்னுமொரு சொல்லை வைத்தல். எ-டு: \"(PAGE)S\" என்றவாறு கொக்கியிட்டு \"S\"இலிருந்து \"SHIP\" என்ற சொல்லையும் தொடங்கி வைத்தல்.\n- ஒரு சொல்லுக்குச் செங்குத்தாக வைத்தல். எ-டு: \"PAGE\" என்பதற்குச் செங்குத்தாக \"EG(G)\" என்பதை வைத்தல்.\n- ஒரு சொல்லுக்கு இணையாக வைத்துப் பல சொற்களை உருவாக்குதல். எ-டு: \"PAGE\" என்பதற்குச் இணையாக \"PIN\" என்ற சொல்லை வைத்தல். இங்கே \"PIN, (P)I, (A)N\" ஆகிய மூன்று சொற்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.\n\nபுள்ளியிடல்.\nசொல்லாக்க ஆட்டத்தில் புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.\n- ஆட்டத்தில் வைக்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்குந்தனித்தனியே புள்ளிகள் வழங்கப்பட்டு, அப்புள்ளிகள் போட்டியாளரின் புள்ளிகளுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு காயிலும் அதற்குரிய புள்ளி குறிக்கப்பட்டிருக்கும். வெற்றுக் காய்களுக்குப் புள்ளிகள் இல்லை.\n- சொல்லொன்றை வைக்கும்போது இரட்டை எழுத்துப் புள்ளியில் வைக்கப்பட்ட எழுத்துகளின் புள்ளிகள் இரு மடங்காக்கப்படுவதுடன் மும்மை எழுத்துப் புள்ளியில் வைக்கப்பட்ட எழுத்துகளின் புள்ளிகள் மும்மடங்காக்கப்படும். இரட்டைச் சொற்புள்ளியிலோ மும்மைச் சொற்புள்ளியிலோ காய்கள் தொடுகையுறுமாறு சொல் வைக்கப்பட்டிருந்தால் மொத்தப் புள்ளிகள் முறையே இருமடங்காகவும் மும்மடங்காகவும் ஆக்கப்படும்.\n- கொக்கிச் சொற்கள் வைக்கப்பட்டால் ஒவ்வொரு சொல்லுக்குமான புள்ளிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். சொற்களை இணையாக வைக்கும்போதும் இவ்வாறே கணக்கிடப்படும். சொற்களை இணையாக வைக்கும்போது ஒரு முறையில் எட்டுச் சொற்கள் வரை வைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\n- ஒரு போட்டியாளர் இரண்டு இரட்டைச் சொற்புள்ளிகளுடன் தொடுகையுறுமாறு ஒரு சொல்லை வைப்பாராயின், அச்சொல்லுக்கான புள்ளிகள் இரு மடங்காக்கப்பட்டு, மீண்டும் இரு மடங்காக்கப்படும். அதாவது, நான்கு (formula_4) மடங்காக்கப்படும். இது இரட்டை இரட்டைகள் என அழைக்கப்படும். இரண்டு மும்மைச் சொற்புள்ளிகளுடன் தொடுகையுறுமாறு ஒரு சொல்லை வைத்தாலோ அச்சொல்லுக்கான புள்ளிகள் மும்மடங்காக்கப்பட்டு, மீண்டும் மும்மடங்காக்கப்படும். அதாவது, ஒன்பது (formula_5) மடங்காக்கப்படும். இது மும்மை மும்மைகள் என அழைக்கப்படும். ஒரு முறையில் மூன்று மும்மைச் சொற்புள்ளிகளுடன் தொடுகையுறுமாறு ஒரு சொல்லை வைப்பதும் கோட்பாட்டளவிற்சாத்தியமானதே. இதன்போது அச்சொல்லுக்கான புள்ளிகள் மும்மடங்காக்கப்பட்டு, மீண்டும் மும்மடங்காக்கப்பட்டு, மீண்டும் மும்மடங்காக்கப்படும். அதாவது, 27 (formula_6) மடங்காக்கப்படும். ஆனாலும் இவ்வாறாக ஒரு சொல்லை அமைப்பது எளிதன்று.\n- ஒரு முறையிலேயே போட்டியாளர் ஏழு காய்களை ஆட்டப் பலகையில் வைப்பாராயின், 50 புள்ளிகள் கூடுதலாக வழங்கப்படும்.\n\nஎழுத்துகள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்ட பின், இறுதி முறையுங்கூட வெற்றியாளரைத் தீர்மானிக்க வாய்ப்புண்டு.\n\nஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்கள்.\nதெரிவு செய்யப்பட்ட அகரமுதலிகளிலுள்ள முதன்மைச் சொற்களும் அவற்றின் வடிவங்களுமே சொல்லாக்க ஆட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சொற்பிரிகை கொண்ட சொற்கள், பேரெழுத்திற்றொடங்கும் சொற்கள் (சிறப்புப் பெயர்கள்), தனி மேற்கோட்குறியைக் கொண்ட சொற்கள் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. \"JACK\" என்பது சிறப்புப் பெயராக இருந்தாலும் பொதுப் பெயராகக் கருத்தையும் கொண்டிருப்பதால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிவுகளைக் (எ-டு: \"RADAR, LASER, AWOL, SCUBA\") கொண்ட அஃகுப் பெயர்களைத் தவிர ஏனைய அஃகுப் பெயர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வேறுபட்ட எழுத்துக் கூட்டல்கள், கொச்சைச் சொற்கள், வழக்கொழிந்த சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள் ஆகியவை ஏனைய விதிகளை மீறாவிடின், ஏற்றுக் கொள்ளப்படும். ஆங்கிலச் சொல்லாக்க ஆட்டத்தில் ஆங்கில மொழியில் உள்வாங்கப்பட்ட வேற்றுமொழிச் சொற்களைத் தவிர ஏனைய வேற்றுமொழிச் சொற்கள் ஏற்கப்பட மாட்டா.\n\nஉயர்புள்ளி.\nசொல்லாக்க ஆட்டத்தில் உயர்புள்ளியைப் பெறக்கூடியவாறு வைக்கக்கூடிய சாத்தியமான சொல் மூன்று மும்மைச் சொற்புள்ளிகளிலும் தொடுகையுறுமாறு வைக்கப்படுகின்ற \"OXYPHENBUTAZONE\" என்பதாகும். ஆனாலும் இச்சொல் இன்னமும் எந்தவொரு போட்டியிலும் வைக்கப்படவில்லை.\n\nகணினிப் போட்டியாளர்கள்.\nபிரையன் செப்பர்டு என்பவர் மேவன் என்ற சொல்லாக்க ஆட்டக் கணினிப் போட்டியாளரை உருவாக்கியுள்ளார். அட்டாரியின் அலுவல் முறை வட அமெரிக்கச் சொல்லாக்க ஆட்டக் கணினி ஆட்டமொன்று மேவனின் பதிப்பொன்றையும் கொண்டுள்ளது. வட அமெரிக்காவுக்கு வெளியில் உபிசாவ்டு அலுவல் முறைச் சொல்லாக்க ஆட்டக் கணினி ஆட்டத்தை வெளியிடுகின்றது.\n\nஇதையும் பார்க்க.\n- சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_45887"}, {"id": [418, 7], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "1940களில் வோன் நியூமான் மற்றும் மோர்கென்சுடெர்ன் முன்வைத்த ஆட்டக் கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவராக இலாயிடு சேப்லி கருதப்படுகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Home Page\n- Mathematical Genealogy Project\n- The Shapley Value\n- Citation of von Neumann Theory Prize on L.S.Shapley's work\n- Albert Tucker's comment on L.S.Shapley's work. In 1995, Albert W. Tucker mentioned in his passing that Shapley was second only to Von Neumann as the most important researcher in theory of games so far.\n- Robert Aumann's Nobel lecture, also see here.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47023"}, {"id": [418, 8], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [418, 9], "question": "<Query> ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.", "document": "2011 ஆம் ஆண்டு டிசம்பரில், கூட்டுறவு கழகங்களின் சிறப்புப் பதிப்பு, கூட்டுறவு கற்றலுக்கு  வழங்கப்பட்டது. மாருன் ப்ரீஸால் திருத்தப்பட்ட இந்த பதிப்பில், கோட்பாட்டாளர்கள் மற்றும் கூட்டுறவு கற்றல் பயிற்சியாளர்களால் எழுதப்பட்ட 14 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நைஜல் ரேமண்ட் (கூட்டுறவு கற்றல்: நடைமுறையில் மதிப்புகள்), வெண்டி ஜோலிஃப் (கூட்டுறவு கற்றல்: வகுப்பறையில் அது வேலை செய்யும்) மற்றும் நிக் மேத்யூஸ் (கற்பித்தல் பற்றி கூட்டுறவு ஒரு யூகே பல்கலைக்கழகம் பிசினஸ் ஸ்கூலில் இயங்கும்).\nவெளி இணைப்புகள் .\n- British Columbia Institute for Co-operative Studies\n\n", "document_id": "ta_ta_117460"}]
[{"id": [423, 0], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "பிறப்பு.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் என்னும் ஊரில் பிறந்தார். தகப்பனார் பேரையா. தாயார் முகிலம்மாள். இவரது இயற்பெயர் கனகையா, ஆயினும் தனது குருவான நாயனாரின் இயற்பெயரான சுப்பிரமணியம் என்பதை தன் பெயராகக் கொண்டார்.\n\nஇசைப்பயிற்சி.\nதொடக்கத்தில் தனது பெற்றோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். ஐந்து வயதிலிருந்தே ஹரிகதை எனப்படும் இசைச் சொற்பொழிவுகள் செய்து வந்தார். பின்னர் காஞ்சிபுரம் நாயினாரிடம் 14 ஆண்டுகள் குருகுல வாச முறையில் இசை கற்றுக்கொண்டார்.\n\nஇசைப் பயணம்.\nகருநாடக இசை அறியாதவர்களும் மெய்ம்மறந்து கேட்கும் வண்ணம் இசை விருந்து படைக்க வல்லவர். அநுபவத்தையும் கற்பனை ஆற்றலையும் கலந்து மணிக்கணக்கில் இராகம் பாடுவார். இவரது இசைப் பாணி \"காஞ்சீபுரம் பாணி\" என தனித்தன்மை வாய்ந்தது. சென்னையில் வாழ்ந்து வந்த அவர் இந்தியா முழுவதும் சுமார் 50 ஆண்டுகள் கச்சேரிகள் செய்தார்.\n\nஅவர் தியாகராஜ கீர்த்தனைகளின் அறிவும், லய தேர்ச்சியும் நாடறிந்தவை. தியாகராஜர், முத்துஸ்வாமி ஆகியோரின் அரிய கீர்த்தனங்களை தேடி எடுத்துப் பாடுவதில் வல்லவர். தானே இயற்றிய சில கீர்த்தனைகளை அவர் கொலம்பியா இசைத்தட்டில் பதிவு செய்தார்.\n\nகுருவாக.\nஇவர் குருகுல முறையில் பல மாணாக்கர்களை உருவாக்கினார். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்: மதுரை சோமசுந்தரம், பாம்பே எஸ். இராமச்சந்திரன், சித்தூர் இராமச்சந்திரன், இவரது மகள் ரேவதி இரத்தினசுவாமி இன்னும் சிலர் இவரிடம் இசை கற்றார்கள்.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைப் பிரிவு தலைவராகப் பணியாற்றியதுடன் தென் இந்தியாவின் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில, மத்திய அரசு நிறுவனங்கள் என்பவற்றின் இசைத் துறையில் பணியாற்றியுள்ளார். \nதிருப்பதி ஸ்ரீ வெங்கடேச்வரா இசைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றியதுடன் அக்காலத்தில் அன்னமாச்சார்யாவின் பல கீர்த்தனைகளுக்கு இசை வடிவமைத்தார். திருப்பதியில் தியாகராஜ இசை விழா நடத்தி தகுதியானவர்களுக்கு \"சப்தகிரி சங்கீத வித்துவான்மணி\" விருது வழங்கினார்.\n\nயாழ்ப்பாணத்தில்.\nஇலங்கை, யாழ்ப்பாணம் இராமநாதன் சங்கீத அகாதமியின் தலைவராக 1967ஆம் ஆண்டிலிருந்து 1971 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது மகளும் சங்கீத வித்துவானுமாகிய ரேவதி இரத்தினசாமியின் இசைக் கச்சேரி 2013 அக்டோபரில் யாழ்ப்பாணம் இராமநாதன் அகாதமியில் நடைபெற்றது.\n\nநூற்றாண்டு விழா.\nஇவரது மகளும் மாணவியுமான ரேவதி இரத்தினசாமி \"ஸ்ரீ சுப்பிரமணிய சங்கீத க்ஷேத்திர\" என்ற அமைப்பினை ஏற்படுத்தி மாணவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்து வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் சித்தூர் சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா 2006ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.\n\nவிருதுகள்.\n- சங்கீத கலாநிதி விருது, 1954, வழங்கியது சென்னை மியூசிக் அகாதமி\n- இசைப்பேரறிஞர் விருது, 1964, வழங்கியது தமிழ் இசை சங்கம்\n- சங்கீத நாடக அகாதமி விருது, 1964, இந்திய இசை, நடன, நாடக தேசிய அகாதமி\n- சங்கீத கலாசிகாமணி விருது, 1965, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n- பத்மஸ்ரீ\n\nவெளி இணைப்புகள்.\n- புகழ் பெற்ற கலைஞர்கள்\n- Chittoor Subramaniam Pillai (ஆங்கிலம்)\n- think loud (ஆங்கிலம்)\n- A voice to remember (ஆங்கிலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_56999"}, {"id": [423, 1], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "வெளியிணைப்புகள்.\n- யூடியூப் இல் லயல் ஆபூட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119411"}, {"id": [423, 2], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "கண்டுபிடிப்பும் பெயரிடலும்.\n1895 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் செருமனியைச் சேர்ந்த பாறையியலர் பெர்டிணாண்டு சிர்கெல் (1838-1912) இக்கனிமத்தைக் கண்டுபிடித்தார். இவரின் நினைவாக இக்கனிமத்திற்கு சிர்கெலைட்டு என்று பெயரிடப்பட்டது. \n\nதோற்றம்.\nதொடக்கத்தில் பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரில் உள்ள யாக்குபிராங்கா நகராட்சியில் கார்பனாடைட்டு வகை தீப்பாறையாக இக்கனிமம் கண்டறியப்பட்டது. கனடா, கசக்கசுதான், நார்வே, உருசியா,தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா முதலான நாடுகளிலும் சிர்கெலைட்டு கனிமம் காணப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Webmineral data\n- Mindat localities\n- Mineral Data Publishing\n\n\n\n\n", "document_id": "ta_ta_87567"}, {"id": [423, 3], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "குடும்பம்.\nசாயி, சுப்புலட்சுமி இருவரும் பெரியதொரு கலைக் குடும்பத்தில் பிறந்தார்கள். \"மதராஸ் சகோதரிகள்\" எனப் புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியரான பி. ஏ. ராஜாமணி, பி. ஏ. பெரியநாயகி ஆகியோரின் தாயாரான பண்ருட்டி ஆதிலட்சுமி அம்மாளின் வழியில் வந்தவர்கள். சபாபதி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆர். பத்மா சாயியின் மாமியார் ஆவார்.\n\nநடனப் பயிற்சி.\nமுத்துசாமிப் பிள்ளை ஒரு நட்டுவாங்கக் கலைஞர். 1938 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களுக்கு நடன ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இன்பவல்லி என்ற திரைப்படத்துக்காக அவர் நடிகை பி. எஸ். சரோஜாவுக்கு நடனப் பயிற்சி அளித்து வந்தார். அப்போது, அத்திரைப்படத்தில் பாடுவதற்காக வந்திருந்த பி. ஏ. பெரியநாயகி தனது குடும்பத்தைச் சேர்ந்த சாயி, சுப்புலட்சுமி இருவருக்கும் நடனப் பயிற்சி அளிக்குமாறு முத்துசாமி பிள்ளையிடம் கோரிக்கை விடுத்தார். முத்துசாமி பிள்ளை அதனை ஒப்புக்கொண்டார். இரு பெண்களுக்கும் தனியாகப் பயிற்சி கொடுப்பதற்காக அவர்களது வீட்டிலேயே தங்கினார். அப்போது சாயிக்கு சுமார் 5 வயது. சுப்புலட்சுமி அவரை விட 3 வயது பெரியவர். ஆசிரியர் இவர்கள் இருவரையும் குமாரி கமலாவின் நடன நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று காண்பிப்பார். சில சமயம் கூட்டம் அதிகமாக இருந்தால் இருவரையும் தமது தோளில் தூக்கி வைத்துக் காண்பிப்பார்.\n\nஇரு பெண்களும் மிகக் கடுமையான பயிற்சி மேற்கொண்டனர். காலையில் 3 மணி நேரமும், மாலையில் 3, 4 மணி நேரமும் பயிற்சி நடக்கும். இந்தப் பயிற்சி 7 வருடங்கள் நடைபெற்றது. ஆயினும் ஆசிரியர் 7 வருடங்களும் தொடர்ந்து பயிற்சி அளிக்கவில்லை. இடையிடையே அவர் திரைப்படங்களுக்கு நட்டுவாங்கம் செய்யப் போவதோடு வருடம் ஒரு தடவை விடுமுறையில் குற்றாலம் செல்வார். ஊரில் இருக்கும் போதெல்லாம் பயிற்சி அளிப்பார்.\n\nபிற்காலத்தில் இவர்களுக்கு கோபி கிருஷ்ணா என்ற வட இந்திய நடனக் கலைஞர் கதக் நடனத்தில் பயிற்சி அளித்தார்.\n\nஅரங்கேற்றமும் திரைப்பட அறிமுகமும்.\nஇவர்களது அரங்கேற்றம் 1953 செப்டம்பர் 14 விஜயதசமி நாளில் சென்னை ஆர். ஆர். சபா மண்டபத்தில் ராஜா சர் எம். ஏ. முத்தையா செட்டியார் தலைமையில் நடைபெற்றது.\n\nஒரு வருடத்துக்குள்ளாகவே விருது பெற்ற மலைக்கள்ளன் திரைப்படத்தில் நடனமாட இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அத் திரைப்படம் 6 மொழிகளில் தயாரித்து வெளியிடப்பட்டதால் இவர்களுக்கு அதன் பின்னர் அதிக வாய்ப்புகள் வந்தன. நடனமாடியதுடன், தாங்கள் நடனமாடிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்துமுள்ளார்கள்.\n\nபரத நாட்டிய மேடை நிகழ்ச்சிகள்.\nதிரைப்படங்களில் ஆடியதுடன் மேடைகளிலும் பரத நாட்டியம் ஆடி வந்தார்கள். சிவாஜி கணேசன் சென்னை தியாகராய நகரில் \"அன்னை இல்லம்\" என்ற தமது இல்லத்தைக் கட்டி குடிபுகுந்தபோது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் இவர்களது நடனம் சிறப்பம்சமாக இடம்பெற்றது.\n\nநடன பாணி.\nகலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவர்களை \"பம்பர சகோதரிகள்\" எனப் பாராட்டியுள்ளார். பம்பரம் போல சுழன்றாடுவதில் அதிக வேகம், நேர்த்தி, வளைந்து கொடுக்கும் தன்மை, துள்ளும் கால்கள் எனத் தங்கள் திறமையைக் காண்பிப்பார்கள். இவற்றுடன் இருவரும் ஒருங்கிணைந்து அச்சொட்டாக ஒருவரின் அசைவு போலவே மற்றவரும் செய்வது தனித்துவமான இவர்களது பாணியாகும்.\n\nபரத நாட்டியத்தில் \"அரைமண்டி\", \"முழுமண்டி\" என இரு நிலைகள் உண்டு. இவற்றைச் செய்ய கால் முட்டிகளை மடக்கி விரிப்பதும், இடுப்பை வளைப்பதும் அவசியமாகும். இந்த இரட்டையர் இவற்றை மிக வேகமாகச் செய்வதில் வல்லவர்கள். இவர்களது ஆட்டத்தைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.\n\nநடன ஆசிரியர்.\n1960 களின் பின்னர் இந்திய, தமிழ்த் திரைப்படங்களின் உத்தி மாற்றத்திற்குள்ளானது. இவர்களின் பாணி நடனங்கள் திரைப்படங்களில் சேர்க்கப்படவில்லை. சுப்புலட்சுமி மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவித்து வந்தார். அவரின் இந்த சேவைக்காக தமிழ் நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 2000 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது.\n\nகுடும்ப வாழ்க்கை.\nநடிகை ஆர். பத்மாவின் மகன் வி. எஸ். சாந்தாராம் என்பவரை சாயி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். மார்புப் புற்றுநோய் காரணமாக சாயி 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் மரணமடைந்தார்.\n\n\nவெளி இணைப்புகள்.\n- - மலைக்கள்ளன் திரைப்பட முதல் நடனம். பரத நாட்டிய அடிப்படையில் அமைந்த நடனம்.\n- - பரோசா இந்திப் படத்தில் கதக் அடிப்படையிலான நடனம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104438"}, {"id": [423, 4], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [423, 5], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "ராஜபுதன ஓவியங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சார்ந்த நிகழ்வுகள், கண்ணனுடைய வாழ்க்கை, அழகிய நிலத்தோற்றங்கள், மனிதர் போன்ற இன்னோரன்ன கருப்பொருட்களைக் கொண்டவையாக விளங்குகின்றன. இவ்வகை ஓவியங்களுக்குப் பெரிதும் விரும்பப்பட்ட ஊடகமாக சிற்றோவியங்கள் (Miniature) விளங்கின. இவை, பல நூல்களின் கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்படுகின்றன. அரண்மனை, கோட்டை ஆகியவற்றின் சுவர்களிலும் கூட இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.\n\nஇவ்வோவியங்களில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், கனிமங்கள், தாவரங்கள், சிப்பி ஓடுகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. சில சமயங்களில், பெறுமதியான கற்கள், பொன், வெள்ளி போன்ற உலோகங்களும் இவ்வகை ஓவியங்களில் பயன்பட்டுள்ளன. இவ்வகை ஓவியங்களுக்கான நிறங்களை ஆக்குவது நீண்ட வழிமுறைகளைக் கொண்டது. சில நிறங்களை ஆக்குவதற்குப் பல வாரங்கள் ஆகக்கூடும். மிக மெல்லிய தூரிகைகளையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.\n\n16 ஆம் நூற்றாண்டிலிருந்து முந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியூடாக வளர்ந்து வந்த இந்த ஓவியப் பாணியில், பல பிரிவுகள் உள்ளன. இவற்றுள், மேவார் வகை, புண்டி-கொட்டா கலம் வகை, ஜெய்ப்பூர் வகை, பிக்கானெர் வகை, கிஷென்கர் வகை, மார்வார் வகை, ராகமாலா வகை என்பன குறிப்பிடத் தக்கவை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முகலாய ஓவியம்\n- தஞ்சாவூர் ஓவியப் பாணி\n- மதுபானி ஓவியப் பாணி\n- பசோஹ்லி ஓவியப் பாணி\n\n\n\n\n", "document_id": "ta_ta_7036"}, {"id": [423, 6], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "பராகுவே ஆறு(Paraguay River) தென் அமெரிக்காவின் முக்கிய நதி ஆகும். பிரேசில், பொலிவியா, பராகுவே மற்றும் அர்சண்டினா ஆகிய நாடுகளின் வழியே பாய்கின்றது. பிரேசில் நாட்டின் மடோ குரோசோ-விலிருந்து பரானா ஆற்றில் சங்கமிக்கும் வரை 2,621 கி.மீ தூரம் பாய்கிறது.\n\nஆற்றின் போக்கு.\nபராகுவே ஆற்றின் மூலம் பிரேசிலின் மடோ குரோசோ மாநிலத்தின் தெற்கே உள்ளது. பிரேசில் நகரின் காசிரெச் வழியே தென்-கிழக்காக பாய்கிறது. பின்பு கிழக்கே நொக்கி திரும்பி, பண்டனல் ஈரநிலத்தின் வழியே பாய்ந்து, பின்பு பிரேசிலின் மடோ குரோசோ மாநிலம் மற்றும் மடோ குரோசோ டொ சுல்லில் சிறிது தூரம் பிரேசில்-பொலிவியா எல்லை அருகே மிக நெருக்காமாக ஓடுகிறது.\n\nபியூடோ பகியா நேக்ரா நகரிலிருந்து, பராகுவே ஆறு, அபா ஆற்றில் சங்கமிப்பதற்கு முன்பு பராகுவே மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நடுவே எல்லையாக பாய்கிறது.\n\nசுமார் 400 கி.மீ. பராகுவே நாட்டின் நடுவே பாய்ந்து, பில்கோமாயோ ஆற்றில் சங்கமித்த பின்பு, பராகுவே நாட்டின் தலைநகர் அசன்சியான் நகரை கடந்து, அர்சண்டினா நாட்டிற்கு எல்லையாக சுமார் 275 கி.மீ பாய்ந்து, இறுதியில் பரானா ஆற்றுடன் சேர்ந்துவிடுகிறது.\n\nபயன்கள்.\nபரானா ஆற்றுக்கு பிறகு இரியோ-டி-லா-பிளாடா படுகையில் பராகுவே ஆறு தான் பெரியது. பராகுவேயின் வடிநிலத்தில் சுமார் 365,592 சதுர கிலோமீட்டர், அர்சண்டினாவின் பெரும் பகுதி, தெற்கு பிரேசில், பொலிவியாவின் சில பகுதிகள் மற்றும் பராகுவே நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இரியோ-டி-லா-பிளாடா படுகையில் உள்ள மற்ற பெரிய ஆறுகளைப் போல் அல்லாமல், பராகுவே ஆற்றின் குறுக்கே நீர் மின் சக்திக்காக அணை கட்டப்படவில்லை, இதன் காரணமாக குறிப்பிட்ட தூரம் வரை பயணம் செய்யலாம், இக்கண்டத்திலேயே அமேசான் ஆற்றுக்கு பிறகு இதில் சிறிது தூரம் பயணிக்கலாம். இதன் மூலம் இது முக்கியமான கப்பல் மற்றும் வணிக பாதையாக இருப்பதால், பராகுவே மற்றும் பொலிவியா போன்ற நிலத்தால் சூழப்பட்ட நாடுகளுக்கு மிகவும் தேவையான அட்லாண்டிக் பெருங்கடலின் இணைப்பாக இருக்கின்றது. அசன்சியான் மற்றும் கன்செப்சன் போன்ற பராகுவே நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் மற்றும் அர்சண்டினாவின் ஃபார்மோசா நகரத்திற்ககும் சேவை செய்கின்றது. \n\nமீன் பிடித்தல் மற்றும் விவசாய நீர் பாசனத்திற்கு பங்களிப்பதால் இந்த ஆறு வணிகத்திற்கு மூலமாகவும் இருக்கிறது. பராகுவே ஆறு, அதன் கரைகளின் வாழும் நிறைய ஏழை மீனவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பதோடல்லாமல், மீன்களை சந்தையில் விற்று அவர்களின் முக்கிய வருமானமாத்திற்கும் வழிவகுக்கிறது மற்றும் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றது. இதனால் வறுமையில் வாடும் விவசாயிகள், எளிய வாழ்க்கை முறைக்காக அசன்சியான் போன்ற பெரும் நகரங்களில் குடிபெயர்வதால் மிகப் பெரிய பிரச்சனைகள் உருவாகின்றது. பருவக்காலங்களில் வெள்ளம் வருவதால் கரையோரங்களில் வாழும் பல ஆயிரம் குடியிருப்பு வாசிகள் நீர் வடியும் வரை தற்காலிகமாக வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பராகுவே ராணுவம் அதற்கென்று தலைநகரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தை வீடுகளற்ற குடிமக்களுக்கு அவசர குடியிருப்பு தேவைக்காக வலுகட்டாயமாக தர வேண்டியுள்ளது. இந்த ஆற்றின் அழகு சுற்றுலா பயணிகளை கவர்வதாகவும் உள்ளது.\n\nமேற்கோள்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_118240"}, {"id": [423, 7], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nபொன்னையா பிள்ளை 1888 ஆம் ஆண்டில் பந்தணைநல்லூர் என்னும் இடத்தில் கண்ணுசாமிப் பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். தந்தையார் பரோடாவில் நடன ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் தஞ்சை நால்வர் என அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தா, வடிவேலு ஆகியோரின் வழித்தோன்றல் ஆவார். தனது மாமா நடன ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் 15 ஆண்டுகள் இசை, நடனம், மிருதங்கம் ஆகிய கலைகளைக் கற்றுக் கொண்டார். இவரது இன்னும் ஒரு மாமா நல்லையப்ப பிள்ளை என்பவர் இவரை சென்னைக்கு அழைத்துச் சென்று பெரிய கலைஞர்களின் முன்னிலையில் பாடச் செய்தார். இதன் மூலம் அவர் பிரபலமான கலைஞரானார். பாலக்காடு அனந்தராம பாகவதரிடம் ஆறு மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றார்.\n\nதந்தை கண்ணுசாமிப் பிள்ளை பரோடாவில் இருந்து திரும்பி வந்த போது அவருடன் பொன்னையா பிள்ளையும் தஞ்சாவூர் சென்றார். அங்கு தந்தையுடன் சேர்ந்து பல மாணவர்களுக்கு இசை, நடனம், மற்றும் மிருதங்கம் கற்றுக் கொடுத்தார். தந்தை இறந்த பின்னர், சிதம்பரத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆரம்பித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியரானார். மாணவர்களுக்கு கருநாடக இசை, மிருதங்கம் ஆகியவை கற்றுக் கொடுத்தார். பல சுவரஜதிகள், வர்ணங்கள், கீர்த்தனைகள், தில்லானாக்களை இயற்றி அவற்றை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார்.\n\nபொன்னையா பிள்ளையின் மகன் க. பொ. கிட்டப்பா பிள்ளை ஒரு பிரபலமான நடன ஆசிரியர் ஆவார்.\n\nகுறிப்பிடத்தக்க மாணவர்கள்.\n- சாத்தூர் ஏ. ஜி. சுப்பிரமணியம்\n- டாக்டர் எஸ். இராமநாதன்\n\nஎழுதிய நூல்கள்.\n- \"இசை இயல்\" என்ற இசை இலக்கண நூலை எழுதினார்.\n- தனது முன்னோர்களின் பாடல்களைத் தொகுத்து \"தஞ்சைப் பெருவுடையான் பேரிசை\" எனும் நூலை வெளியிட்டார்.\n- இவர் எழுதிய பாடல்களைத் தொகுத்து \"ராஜா அண்ணாமலை தமிழிசைக் கருவூலம்\" என்ற பெயரில் ஒரு நூலாக இவரின் பிள்ளைகள் தஞ்சை க. பொ. கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை க. பொ. சிவானந்தம் ஆகியோர் 1949 ஆம் ஆண்டு வெளியிட்டனர்.\nவிருதுகள்.\n- சங்கீத கலாநிதி விருது, 1933; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n\nஉசாத்துணை.\nபக்கம் எண்:633 & 634, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)\n\n\n\n\n", "document_id": "ta_ta_4872"}, {"id": [423, 8], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "வெளி இணைப்புகள்.\n- About Mohiniyattam\n\n\n\n\n", "document_id": "ta_ta_34149"}, {"id": [423, 9], "question": "<Query> பிரேசில் நாட்டின் நடன வகை மற்றும் இசைப் பாணி.", "document": "ஸ்ட்ராவின்ஸ்கியின் இசையமைப்புகள் பல்வகைமைத் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 1910ல் சேர்கி டயகிலேவ் என்பவருடைய பலே நடன நிகழ்ச்சியொன்றுக்கு இசையமைத்ததன் மூலம் இவர் முதன் முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார். \"வசந்தத்தின் சடங்கு\" (\"The Rite of Spring\") என்னும் நடன நிகழ்ச்சிக்கு அவர் செய்த இசையமைப்பு இசையமைப்புத் துறையில் ஒரு புரட்சியாக அமைந்தது. இது பின்வந்த பல இசையமைப்பாளர்களின் இசையமைக்கும் தன்மையை மாற்றி அமைத்ததுடன், இசைப் புரட்சியாளர் எனும் ஸ்ட்ராவின்ஸ்கியின் நிலைத்த புகழுக்கும் காரணமாகியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14926"}]
[{"id": [424, 0], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "ஐந்தொகையின் அமைப்பு.\n கீழேதரப்பட்டது ஐந்தொகை ஒன்றின் மாதிரி வடிவமாகும்.முழுமையான அமைப்பு அல்ல.\n\nஐந்தொகையின் கட்டமைப்பு.\n1.1\nSunrise Ltd கம்பனி புதிதாக ஆரம்பிக்கப்பட்டு உரிமையாளர் மூலதனம் ரூபா.10,000 வங்கியில் இடப்பட்டதற்கான ஐந்தொகை பதிவு:\n\n1.2\n\n1.3\nகம்பனியானது 3000 ரூபா பெறுமதியான தொக்குகளை (stock) கடனுக்கு வாங்கியது அவை சம்பந்தமான ஐந்தொகைப்பதிவு:\nபொறுப்புக்கள்\n\nமொத்த சொத்தானது பொறுப்புக்களுக்கு சமனாக இருக்கவேண்டும்\nபின்னர் ஏற்பட்ட மாற்றங்களுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரம்:\n\nபொறுப்புக்கள்:\n\n1.4\nநிலையான மற்றும் நடைமுறைச்சொத்துகளின் முழு பட்டியல்:\n\n‘’’நிலையான சொத்து’’’\n\n1.5\nஅனைத்து தரவுகளும் அடங்கிய ஐந்தொகை:\n\nகவனிக்க வேண்டியவைகள்:\n- ஐந்தொகை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரும் (உ+ம்:Sunrise Ltd),நிதியாண்டின் இறுதி திகதியும் கட்டாயம் தலைப்பிடப்படல் வேண்டும்..\n- தேறிய இலாபமானது உரிமையாளருக்கு சொந்தமாகும்\n- தனியார் வணிகம்,பங்குவணிகம் என்பவற்றைப் பொறுத்து ஐந்தொகை அமைப்பு மாறுபடலாம்.\n- முடிவுற்ற ஆண்டின் இடம்பெற்ற சகல வருமானங்களும் செலவுகளும் கவனத்தில் கொள்ளப்படும்,பணம் தொடர்பில் கவனம் செலுத்தப்படாது\n\nExternal Links.\n- http://ta.svtuition.org/2013/12/balance-sheet-in-tamil-language.html\n- Investopedia: Reading The Balance Sheet\n- Preparing A Balance Sheet (with interactive example)\n- Balance Sheet Explanation with Examples\n- Bean Counter: So, you want to learn Book-Keeping (bookkeeping tutorial in simple terms)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2621"}, {"id": [424, 1], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "எடுத்துக்காட்டு.\nஓர் நிறுவனம் திசம்பரின் இறுதியில் கணக்கினை முடிக்கின்றது. அவ்வாறு முடிக்கும்போது திசம்பரில் செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களுக்கான பட்டியல் இன்னும் வரவில்லை என உணர்கின்றனர். வழமையாக அது மாத இறுதிக்குப் பின்னர் பல நாட்கள் கழித்தே வருவதுண்டு. ஆனால் பட்டியலில் எதிர்பார்க்கக்கூடிய கட்டத்தொகை குறித்து அவர்களால் தீர்மானிக்க இயலும். அந்த உரையாடல்கள் அந்த ஆண்டில் செய்யப்பட்டமையால், திசம்பர் இறுதியில் அவற்றிற்கான பொறுப்புகள் கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் அந்த நிறுவனம் அட்டுறு செலவாக அதனைப் பதிவு செய்ய வேண்டும்; அதிகாரமுறை ஆவணம் இல்லாத நிலையில் உள்ள பொறுப்புகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2873"}, {"id": [424, 2], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "என்பதில் formula_3 என்பது ஒரு பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் கெழு அல்லது குணகம் ஆகும். அதாவது வெளிவிடும் வெப்ப ஆற்றலை (formula_1), மாறும் பொதுக்கூறாகிய நான்காம் படிய வெப்பநிலையால் (T) வகுத்தால் அப்பொருளின் சிறப்புத்தன்மையைக் காட்டும் மாறா எண்ணாகிய formula_3 ஐக் காட்டும். இங்கு formula_3 என்பது கெழு அல்லது குணகம். மேலும் பொதுமைப் படுத்தினால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாறும் கூறுகளின் முன்னே அவற்றின் பெருக்குத்தொகையாக நிற்கும் மாறா எண்கள் கெழு அல்லது குணகம் எனப்படும். \nவெப்ப விரிவுக் குணகம், உராய்வுக் குணகம் என்பன இயற்பியல் குணகங்களுக்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள். பொதுவாக ஒரு பொருள் சூடாகும்போது அது விரிவடையும். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட (ஓரலகு) அளவுடைய அப்பொருள் எந்த அளவுக்கு விரிவடைகின்றது என்று அளவிட்டால் அது அப்பொருளின் இயல்பின் அளவீடாக அமையும். எடுத்துக்காட்டாக ஒரு பாகை வெப்பநிலையைக் கூட்டி அந்தச் சூட்டால் ஒரு பொருள் நீட்சி அடைந்தால், நீளும் அளவை முதலில் இருந்த அளவால் வகுத்தால் பெறும் மாறிலியே வெப்பவிரிவுக் குணகம். அதுபோலவே இரண்டு மேற்பரப்புக்கள் ஒன்றின் மீது ஒன்று தொட்டுக்கொண்டு அசைய முயலும்போது உருவாகக்கூடிய உராய்வுத் தன்மையின் அளவீட்டைக் குறிக்கும் ஒரு மாறிலியே குறித்த நிலைமையில் அம் மேற்பரப்புகள் தொடர்பிலான உராய்வுக் குணகம் எனப்படும். இக் குணகங்கள், பொருட்களின் குறித்த இயல்புகள் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளைக் கணித்தறிவதற்கு உதவுகின்றன. இது, இவ்வியல்புகளை நன்மையளிக்கும் விதத்தில் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கும், ஏற்படக்கூடிய வேண்டாத விளைவுகளைத் தடுப்பதற்கான நடைமுறைகளைக் கைக்கொள்வதற்கும் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24676"}, {"id": [424, 3], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "உதாரணமாக, ஒரு ஒளிநகல் கருவி (photo copier) வாங்குவதற்கு ஆகும். செலவு CapEx ஆகும், ஆனால் ஒரு ஆண்டிற்கான காகிதம், டோனர், மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவுகள் OPEX ஆகும் . பெரிய வணிக நிறுவனங்களில், OPEX என்பது தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் வாடகை மற்றும் பயன்பாட்டு வசதி செலவுகள் அடங்கும்\n\n", "document_id": "ta_ta_47755"}, {"id": [424, 4], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "அமைப்பு.\nபொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு ஆண்டு ஆகும். குழுவின் தலைவர் மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படுகிறார். 1967 ல் இருந்து குழுவின் தலைவராக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுகிறார். அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது. பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.\n\nபணிகள்.\nஇந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பொதுக் கணக்கு குழு அரசின் வரவு, செலவுகளை பரிசீலனை செய்யும். நிதிச் சட்டம் மூலமாக வரி விதிக்கவும் நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் மூலமாக ஒவ்வொரு அமைச்சகமும் செலவுகளை செய்யவும் பாராளுமன்றம் இந்திய அரசுக்கு அதிகாரங்களை வழங்குகிறது. இந்தச் சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி அரசு வரி வருவாய் பெற்றிருக்கிறதா, செலவுகளை செய்திருக்கிறதா என்று பொதுக் கணக்கு குழு ஆராயும். இதில் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பொதுக் கணக்குக் குழுவிற்கு உதவி செய்வார்.\n\nபொதுக் கணக்குக் குழுவின் முன் ஒவ்வொரு அமைச்சகத்தின் அதிகாரிகள் வந்து இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரும் பொது கணக்கு குழுவும் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலும் விளக்கங்களும் அளிப்பர். அமைச்சர்கள் பொது கணக்கு குழு முன் விளக்கம் அளிப்பதில்லை. சில நேரங்களில் பொது கணக்கு குழு ஒரு துறையின் அமைச்சரை சந்தித்து இறுதியாக தனது முக்கிய பரிந்துரைகளை கூறலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54598"}, {"id": [424, 5], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "சில நிறுவனங்கள் வருவாயை வட்டி, ஈவுத்தொகைகள் அல்லது மற்ற நிறுவனங்களால் அவர்களுக்குச் செலுத்தப்படும் ஆதாய உரிமைகள் ஆகியவற்றின் மூலமாக பெறுகின்றன. வருவாய் என்பது பொதுவாக வணிக வருமானத்தைக் குறிப்பிடலாம் அதாவது அது \"கடந்த ஆண்டு X என்ற நிறுவனம் $32 மில்லியன் வருவாய் ஈட்டியது\" என்பன போன்று குறிப்பிட்ட கால அளவில் நாணயம் சார்ந்த அலகில் அடையக்கூடிய பணத்தினைக் குறிப்பிடுவது ஆகும்.\n\nநிகர வருமானம்.\nஇலாபங்கள் அல்லது நிகர வருமானம் என்பது பொதுவாக மொத்த வருவாயில் இருந்து குறிப்பிட்ட காலகட்டத்தில் செலவிடப்பட்ட தொகைகளைக் கழித்துவிட்டால் வருவது ஆகும். கணக்குப்பதிவில் வருவாய் என்பது வருமான அறிக்கையில் அதன் நிலை மிகவும் உச்சமாக இருப்பதன் காரணமாக \"உச்ச வரிசை\" எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முற்றிலும் மாறாக \"கீழ்நிலை வரிசை\" என்பது நிகர வருமானத்தைக் குறிப்பிடுவதாக இருக்கிறது.\n\nஇலாப நோக்கற்ற நிறுவனங்களில் வருவாய்.\nஇலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஆண்டு வருவாய் மொத்த வரவுகள் எனக் குறிப்பிடப்படலாம். இதில் தனிநபர்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் இருந்து பெற்ற நன்கொடைகள், அரசு நிறுவனங்களின் ஆதரவு, நிறுவனத்தின் தூதுக்குழு தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த வருமானம் மற்றும் நிதியதிகரிப்பு நடவடிக்கைகள், உறுப்பினர் கட்டணங்கள் மற்றும் நிறுவனங்களில் முதலுக்கான பங்குகள் போன்ற நிதி முதலீடுகளில் இருந்து பெறப்பட்ட வருமானம் உள்ளிட்ட வருவாய்கள் அடங்கும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை வருவாயானது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்படும் வருமான வரியில் இருந்து பெற்ற பெருந்திரளான தொகை, சுங்க வரிகள், தீர்வைக் கட்டணங்கள், மற்ற வரிகள், சரக்குகள் மற்றும் சேவைகளின் விற்பனைகள், ஈவுத்தொகை மற்றும் வட்டிகள் போன்ற வழிகளில் கிடைக்கும்.\n\nபொதுவான பயன்பாட்டில் வருவாய் என்பது ஒரு நிறுவனத்தினால் பணத்தின் வடிவம் அல்லது பணத்திற்கு சமமான விதங்களில் அடையக்கூடிய வருமானத்தைக் குறிப்பிடுவது ஆகும். விற்பனை வருவாய் அல்லது வருவாய்கள் என்பது குறிப்பிட்ட கால கட்டத்தில் சரக்குகல் அல்லது சேவைகள் விற்பனையில் இருந்து அடையக்கூடிய வருமானம் ஆகும். வரி வருவாய் என்பது அரசாங்கம் வரி செலுத்துபவர்களிடம் இருந்து பெறும் வருமானமாக இருக்கிறது.\n\nவருவாயை மதிப்பிடுதல்.\nஒரு நாட்டின் அனைத்து மக்களின் அனைத்துவிதமான வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வருமானம் கணக்கிடப்படுதலை வருமானம் கணக்கிடுதல் எனலாம். இதில் நாட்டு வருமானம், நிகர வருமானம். தலா வருமானம் என வருமான முறைகள் உள்ளன. ஒரு நாட்டின் வருமானத்தை கிழ்கண்ட முறைகளில் கணக்கிடலாம். \n- நாட்டு வருமானம்\n- நிகர நாட்டு வருமானம்\n- தலா வருமானம்\n\n1. உற்பத்தி முறை\n2. வருமான முறை\n3. செலவின முறை\n\nமிகவும் முறைசார்ந்த பயன்பாட்டில் வருவாய் என்பது குறிப்பிட்ட நிலையான கணக்குப்பதிவு நடைமுறை அல்லது அரசு அல்லது அரசு நிறுவனங்களால் நிறுவப்பட்ட விதிமுறைகள் சார்ந்து குறிப்பிட்ட காலத்திற்கான வருமானத்தின் கணக்காக அல்லது கணிப்பாக இருக்கிறது. பணம் சார்ந்த கணக்குப்பதிவு மற்றும் குவிதல் சார்ந்த கணக்குப்பதிவு ஆகிய இரண்டு பொதுவான கணக்குப்பதிவு முறைகள் வருவாயை மதிப்பிடுவதற்கு ஒரே செயல்பாட்டைப் பயன்படுத்துவது இல்லை. பெரு நிறுவனங்கள் பொதுமங்களுக்கு பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பினை வழங்கும் போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்குப்பதிவுக் கொள்கைகள் அல்லது சர்வதேச நிதி அறிக்கைத் தரநிலைகள் சார்ந்த வருவாய் அறிக்கைக்கு சட்ட ரீதியாக இணங்குவதாக பொதுவாக இருக்க வேண்டியது அவசியம்.\n\nஇரட்டை வரவுக் கணக்குப்பதிவியல் முறையில் வருவாய் கணக்குகள் பொதுவான கணக்குப் பதிவேட்டுக் கணக்குகளாக இருக்கின்றன. பொதுவான கணக்குப் பதிவேட்டுக் கணக்குகள் என்பவை வருமான அறிக்கை மீது தலைப்பு வருவாய் அல்லது வருவாய்களின் கீழ் கால முறை தோறும் சுருக்கப்பட்டவையாக இருக்கின்றன. \"சீர்செய் சேவை வருவாய்\", \"ஈட்டிய வாடகை வருவாய்\" அல்லது \"விற்பனைகள்\" போன்ற வருவாய் கணக்குப் பெயர்கள் வருவாயின் வகையை விவரிக்கின்றன.\n\nவணிக வருவாய்.\nவணிக வருவாய் என்பது குறிப்பிட்ட பெருநிறுவனம், நிறுவனம், கூட்டாண்மை அல்லது தனியுரிமை வணிகம் ஆகியவற்றுக்கான வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து வரும் வருமானமாக இருக்கிறது. உற்பத்தி மற்றும்/அல்லது மளிகை போன்ற சில வணிகங்களுக்கான பெரும்பாலான வருவாய் சரக்குகளின் விற்பனையில் இருந்து கிடைக்கிறது. சட்ட நிறுவனங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் போன்ற சேவை வணிகங்கள் சேவைகளை வழங்கி அவற்றின் மூலம் அவர்களது பெரும்பகுதி வருவாயைப் பெறுகின்றனர். கார் வாடகை மற்றும் வங்கிகள் போன்ற கடன் கொடுக்கும் வணிகங்கள் மற்ற நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கு அவர்கள் கொடுக்கும் சொத்துக்கள் மூலமாக உருவாகும் கட்டணங்கள் மற்றும் வட்டிகளில் இருந்து அவர்களின் பெரும்பகுதி வருவாயை அடைகின்றனர்.\n\nவணிகத்தின் முதன்மையான நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாய்கள் பொதுவாக விற்பனைகள் , விற்பனை வருவாய் அல்லது நிகர விற்பனை போன்றவையாகக் குறிப்பிடப்படுகின்றன. இதில் திரும்ப வரும் பொருட்கள் மற்றும் ஏற்கனவே பணம் செலுத்தப்பட்ட விலைப்பட்டியல்களுக்குக் கொடுக்கப்பட்ட தள்ளுபடிகள் போன்றவை விட்டு விடப்படும். பெரும்பாலான வணிகங்கள் தேவைக் கணக்கில் வைப்புத் தொகைகள் மீது ஈட்டிய வட்டி போன்ற வணிகத்தின் முதன்மையான நடவடிக்கைகளுக்கான இடை விளைவுகளாலும் வருவாயை ஈட்டுகின்றன. இது வருவாயில் சேர்க்கப்படுகிறது. ஆனால் நிகர விற்பனையில் சேர்க்கப்படுவதில்லை. விற்பனை வருவாயானது வணிகத்தினால் சேர்க்கப்பட்ட விற்பனை வரியில் அடங்குவதில்லை.\n\nமற்ற வருவாய் (a.k.a. இயக்கமற்ற வருவாய்) என்பது சுற்றயலான (அடிப்படையற்ற) செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆகும்.\nஎடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் ஆட்டோமொபைல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது எனில் அதன் \"வழக்கமான\" வருவாயாக ஆட்டோமொபைலின் விற்பனையில் இருந்து கிடைக்கும் வருவாய் பதிவு செய்யப்பட வேண்டும். அதே நிறுவனம் அதன் கட்டடங்களின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாகக் கொண்டால் அது \"மற்ற வருவாய்\" என்ற பிரிவின் கீழ் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் அதன் அடிப்படைச் செயல்பாடுகள் தவிர்த்து மற்ற வருவாய்களை அந்த நிறுவனத்தின் வருமான அறிக்கையில் தனித்துக் காட்டப்பட வேண்டும்.\n\nநிதி அறிக்கை பகுப்பாய்வு.\nவருவாய் ஆனது நிதி அறிக்கை பகுப்பாய்வின் தலையாய பகுதியாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் செயல்பாடு அதன் சொத்து உட்பாய்வுகளை (வருவாய்கள்) அதன் சொத்து வெளிப்பாய்வுகளுடன் (செலவுகள்) ஒப்பிடும் பரிமாணத்தில் அளவிடப்படுகிறது. நிகர வருவாய் இந்த சூத்திரத்தின் முடிவாக இருக்கிறது. ஆனால் வருவாய் பொதுவாக நிலையான வருவாய் அழைப்புகளில் சமமான கவனிப்பைப் பெறுகிறது. ஒரு நிறுவனம் திடமான \"உச்ச வரிசை வளர்ச்சியை\" காட்டினால் ஆய்வாளர்கள் அதன் வருவாய் வளர்ச்சி அல்லது \"கீழ் வரிசை வளர்ச்சி\" தேக்க நிலையில் இருந்தாலும் அந்த கால கட்டத்தின் செயல்பாட்டை நேர்மறையாகப் பார்க்கலாம். மாறாக நிறுவனம் குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியை உருவாக்கத் தவறினால் உயர் வருவாய் வளர்ச்சி கறைப்படுத்தப்படும். இசைவான வருவாய் வளர்ச்சி அத்துடன் வருமான வளர்ச்சியானது முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் பொது வர்த்தக இருப்பு ஈர்க்கக் கூடியதாக இருப்பதற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.\n\nவருவாயானது வருமானத்தின் தரத்திற்காக குறிப்பிடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பல்வேறு நிதி விகிதாச்சாரங்கள் இணைந்திருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானதாக கிராஸ் மார்ஜின் மற்றும் பிராஃபிட் மார்ஜின் ஆகியவை இருக்கின்றன. மேலும் நிறுவனங்கள் வருவாய் அறிக்கை முறையைப் பயன்படுத்தி மோசமான கடன் செலவைக் கண்டறிவதற்கும் வருவாயைப் பயன்படுத்துகின்றன.\n\nவருமானம் எதிர்மறையானதாக மற்றும் P/E அர்த்தமற்றதாக இருக்கும் போது விலை / விற்பனை சில நேரங்களில் விலையில் இருந்து வருமானங்கள் விகிதாச்சாரத்துக்கான மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிறுவனம் எதிர்மறை வருமானங்களைக் கொண்டதாக இருந்தாலும் அது கிட்டத்தட்ட எப்போதும் நேர்மறையான வருவாய் கொண்டதாக இருக்கும்.\n\nகிராஸ் மார்ஜின் என்பது வருவாய் குறைவான சரக்குகள் விற்றதன் விலையைக் கணக்கிடுவதாக இருக்கிறது. மேலும் இது சரக்கின் உற்பத்தி தொடர்பாக எவ்வளவு சிறப்பாக பொருட்களின் விலையை மாற்றலாம் என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.\n\nநிகர வருமானம் / விற்பனை அல்லது பிராஃபிட் மார்ஜின் என்பது ஒரு நிறுவனம் எவ்வாறு திறனாக வருவாயை இலாபங்களாக மாற்றலாம் என்பதை முதலீட்டாளர்கள் கணக்கிடுவதற்குப் பயன்படுகிறது.\n\nஅரசாங்க வருவாய்.\nஅரசாங்க வருவாய் என்பது அரசாங்க உட்பொருளைத் தவிர்த்து வெளி மூலங்களில் இருந்து பெறப்படும் அனைத்து தொகையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. பெரும் அரசாங்கங்கள் பொதுவாக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து அரசு வருவாயைப் பெறுவதற்குப் பொறுப்பேற்கும் நிறுவனம் அல்லது துறையைக் கொண்டிருக்கின்றன.\n\nஅரசாங்க வருவாய் ஆனது அச்சிடப்படும் ரிசர்வ் வங்கியின் நாணயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். இது சுழற்சிச் செலவுப் பதிவின் ஒத்திசைவான நாணயத்துடன் இணைந்து சில்லறை வங்கிக்கான முன்பணமாக பதிவு செய்யப்படுகிறது. சில்லறை வங்கிகள் 90 நாள் மசோதாக்கள் போன்றவற்றின் மூலமாக அதிகாரப்பூர்வ தொகை விகிதச் செலுத்தத்தில் இருந்து வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றன.பொதுவான வணிகங்கள் சார்ந்த கணக்குப்பதிவுத் தரநிலைகளைப் பயன்படுத்துதல் அரசாங்கக் கணக்குப் பதிவுகளில் சரியான மற்றும் துல்லியமான அரசாங்கக் கணக்குகளை வழங்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கிக்கான பணக்கொள்கை அறிக்கை ரிசர்வ் வங்கிக்கான நாணயம் ஈட்டலுக்கான நேர்மறை பணவீக்க விகிதமானது சுழற்சி வாய்ப்பில் நாணயத்தினை ஒட்டு மொத்தமாக இரத்து செய்வதைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கி அனைத்து நாணயங்களையும் திரும்பப் பெற்று இரத்து செய்ய வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71193"}, {"id": [424, 6], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "கேள்வி.\nகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளின் விலை தவிர்ந்த ஏனைய காரணிகள் மாறாத போது அப் பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் நுகர்வோர் கொள்வனவு செய்யத் தயாராகவுள்ள பல்வேறுபட்ட தொகைகள் கேள்வி அல்லது தேவை எனப்படும்.\n\nதனிநபர் கேள்வி.\nகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் ஒரு தனிநபரால் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற அளவே தனிநபர் கேள்வி எனப்படும்.\n\nசந்தைக் கேள்வி.\nகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் சந்தையிலுள்ள அனைத்துக் கொள்வனவாளர்களாலும் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற பல்வேறுபட்ட தொகைகளின் கூட்டுத்தொகை சந்தைக் கேள்வி எனப்படும்.\n\nகேள்வியைத் தீர்மானிக்கும் காரணிகள்.\n1. குறித்த பண்டத்தின் விலை\n2. ஏனைய பொருட்களின் விலை\n3. வருமானம்\n4. சுவை\n5. எதிர்பார்க்கை\n6. அரச நடவடிககைள\n\nநிரம்பல்.\nகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யத் தயாராகவுள்ள பல்வேறுபட்ட தொகைகள் நிரம்பல் அல்லது வழங்கல் எனப்படும்.\n\nகுறிப்பிட்ட பண்டம் ஒன்றை சந்தைக்கு வழங்குகின்ற ஒரு நிறுவனத்தின் நிரம்பல் அத்தனி நிறுவனத்தின் நிரம்பலாக கொள்ளப்படுகிறது.\n\nசகல நிறுவனத்தாலும் குறிப்பிட்ட ஒரு பண்டத்தில் நிரம்பல் செய்யப்படும் தொகைகளின் கூட்டுத் தொகை சந்தை நிரம்பலாக காணப்படும்.\n\nநிரம்பலை தீர்மானிக்கும் காரணிகள்.\n1. குறித்த பண்டத்தின் விலை\n2. உள்ளீடுகளின் விலை\n3. தொழில்நுட்பம்\n4. தொடர்புடைய பண்டத்தின் விலை\n5. ஏனைய காரணிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23762"}, {"id": [424, 7], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "நூல் உருவாக்கத்தில் நேரடியான ஈடுபாடு இல்லாமல், நிதியுதவி, திறனாய்வு உதவி, ஆலோசனைகள், ஊக்குவிப்பு போன்றவற்றினூடாகச் செய்யப்படும் உதவி செய்பவர்களுக்கே நன்றியுரைப் பகுதியில் நன்றி தெரிவிப்பது வழக்கு. நன்றி தெரிவித்தலை வகைப்படுத்துவதற்குப் பல முறைகள் உள்ளன. கைல்சும், கவுன்சிலும் (2004) பின்வரும் ஆறு வகைகளைக் குறிப்பிடுகின்றனர்.\n\n1. மனத்தளவு ஆதரவு\n2. நிதியுதவி\n3. தொகுப்புசார் உதவி\n4. முன்வைத்தலுக்கான உதவி\n5. தொழில்நுட்ப உதவி\n6. கருத்தளவிலான தொடர்பாடல் ஆதரவு\n\nஎடுத்தாளப்படும் அறிவுசார் ஆழத்தை எடுத்துக்காட்டும் மேற்கோள்களைப் போலவே கருத்தியல் தொடர்பாடல்களும் நூலின் ஆழத்திற்கு மிகவும் முக்கியமானவை. மேற்கோள் மூலங்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கமில்லை எனினும் கருத்தியல் ஆதரவு வழங்கியவர்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கம். சில வகையான நிதியுதவிகள் பற்றி நன்றியுரையில் குறிப்பிட வேண்டியது நிதிவழங்கும் அமைப்புக்கள் முன்வைக்கும் சட்ட அடிப்படையிலான தேவையாகவும் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18213"}, {"id": [424, 8], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "உரை : ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- விளக்கப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6363"}, {"id": [424, 9], "question": "<Query> என்பது ஒரு குறித்த நடப்பாண்டில் வியாபாரம் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம், செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு கணக்குக் கூறு.", "document": "தனி நபர் வருமானம் = மொத்த உள்நாட்டு உற்பத்தி/மொத்த மக்கள் தொகை\n\nஇது பொதுவாக ஒரு நாட்டினையும் மற்றொரு நாட்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மதிப்பை சர்வதேச நாணய மதிப்பில் அமெரிக்க டாலர் அல்லது யூரோ எனும் மதிப்பீட்டில் கணிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43238"}]
[{"id": [426, 0], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "விளக்கம்.\nபொதுவாக இரட்டை வின்மீன்களில் ஒன்று வெண் குறுமீன் ஆகவும், மற்றொன்று சிவப்பு அரக்கன் ஆகவும் இருக்கும். ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை, சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை (குறிப்பாக ஹைட்ரஜன்) ஈர்க்கும். இவ்வாறு திடீரென நடக்கும் சேர்க்கையால், வெண் குறுமீன் தன்னை விண்மீன் அளவுக்கு உயர்த்திக்கொண்டு அணுச்சேர்க்கை மூலம் மீண்டும் எரியத் தொடங்கும். அணுச்சேர்க்கை முடிந்தவுடன் அதன் மேல் பாகம் குறுமீன் வெடிப்பை நிகழ்த்தும். இது பொதுவாக வெண் குறுமீனில் நடக்கும் தற்காலிக ஒளி மாற்றம் ஆகும். இந்நிகழ்வு பால் வழியில் வருடத்திற்கு 40 முறை நடப்பதாக அறியப்படுகிறது.\n\nஉசாத்துணை.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\n", "document_id": "ta_ta_33932"}, {"id": [426, 1], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "எம் டி எம் வான்காணகத்தின் 2.4 மீ தொலைநோக்கியால் வானியலாளர்கள் 3900 K வெப்பநிலையினும் குறைந்த வெப்பநிலையுள்ள MO வகைசார்ந்த பல வெண் குறுமீன்களைக் கண்டறிந்துள்ளனர். இவை 11 முதல் 12 பில்லியன் ஆண்டு அகவையினவாக மதிப்பிடப்பட்டுள்ளன.\n\nமிக நெடிய எதிர்கால விண்மீன்களின் படிமலர்ச்சி, அவை நிலவப்போகும் இயற்பியல் நிலைமைகளைச் சார்ந்தமையும் என்பதாலும் அத்தகைய நிலைமைகளை இப்போது முன்கணிக்க முடியாதென்பதாலும், அதாவது கரும்பொருண்மத் தன்மை, வாய்ப்புள்ள முன்மி சிதைவு வீதம் போன்றவற்றை முன்கணிக்க முடியாதென்பதாலும், எவ்வளவு கால இடைவெளியில் வெண் குறுமீன்கள் கருப்பாகும் எனத் துல்லியமாக அறிய இயலவில்லை. பாரோவும் டிப்ளரும் வெண்குறுமீன்கள் 5 K வெப்பநிலைக்குக் குளிர 10 ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிட்டனர்; என்றாலும் மெல்விசையோடு ஊடாட்டம் புரியும் அடர்துகள்கள் இருந்தால், இந்த துகள்களின் ஊடாட்டம் இவ்வகைக் குறுமீன்களைத் தோராயமாக 10 ஆண்டுகளுக்குச் சூடாக வைத்திருக்கும். மேலும் முன்மிகள் நிலைப்பற்று நிலவினால், அப்போதும் வெண் குறுமீன்கள் இம்முன்மிகள் தம் சிதைவால் வெளியிடும் ஆற்றலால் மேலும் கூடுதல் சூட்டுடன் இருக்கும். முன்மியின் கருதுகோள்நிலை வாழ்நாளான 10 ஆண்டுகட்கு, ஆடம்சும் இலாலினும் முன்மிச் சிதைவு ஒரு சூரியப் பொருண்மையுள்ள வெண்குறுமீன்களின் விளைவுறு மேற்பரப்பு வெப்பநிலையைத் தோராயமாக 0.06 K அளவுவரை உயர்த்தும் எனக் கணக்கிட்டனர். இவ்வெப்பநிலை குளிர்நிலையைக் குறித்தாலும் ஆனால் இது அண்டப் பின்னணிக் கதிர்வீச்சு வெப்பநிலையை விட சூடானதாக எதிர்காலத்தில் 10 ஆண்டுகட்கு நிலவும் எனக் கருதப்படுகிறது.\n\nநீரக எரிப்பைப் பேணவல்ல அணுக்கருப் பிணைவை நிகழ்த்தவியலாத 0.08 பகுதிச் சூரியப் பொருண்மையுள்ள துணை உடுக்கணப் பொருள்களுக்குக் கருப்புக் குறுமீன்கள் எனும் பெயர் முதலில் இடப்பட்டது. இவ்வகைப் பொருள்களுக்கு இப்போது பழுப்புக் குறுமீன்கள் என்ற பெயர் 1970 களில் வழங்கலானது. கருப்புக் குறுமீன்கள் எனும் பெயரை கருந்துளைகளுடனோ நொதுமி விண்மீன்களுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது.\n\nமேற்பரப்பும் வளிமண்டலமும்.\nதம் உயர் ஈர்ப்பினால் கருப்புக் குறுமீன்களின் மேற்பரப்பு மலைகள் தவிர்த்து மற்றபடி போன்ற மேற்பொருக்கின்றிச் சீராக அமையும். தண்ணீர் போன்ற ஆவியாகும் பொருட்கள் ஏதுமின்றி உலர்ந்திருக்கும். இவற்றின் வளிமண்டலம் முழுவது கரிமம் நிறைந்திருக்கும். முகில்கள் ஏதும் இருக்காது.வளிமண்டலம் மெலிந்துள்ளதால் வானிலை இயல்பேதும் நிலவாது.\n\nசூரியனின் எதிர்காலம்.\nஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன் தன் அகட்டில் எல்லியப் பிணைவை நிறுத்திவிட்டுபுர அடுக்குகளை கோளாக்க வளிம முகில் வட்டாக வெளியே வீசும்போது அது வெண்குறுமீனாக மாறும்.அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் அது ஒளி ஏதும் காலாது (வெளியிடாது).. பிறகு, அதை ந்ம்மால் கண்வழி பார்க்க முடியாது. ஈர்ப்பு விளைவை மட்டுமே கொண்டிருக்கும். கருப்புக் குறுமீனாக சூரியன் குளிர ஆகுங்காலம் தோரயமாக, 10 (1 குவாட்ரில்லியன்) ஆண்டுகள் ஆகும். மெல்விசை ஊடாட்ட அடர்துகள்கள் இருந்தால் ஒருவேளை இதற்கும் மேலான கால அளவும் இதற்குத் தேவைப்படலாம். \n\nமேலும் காண்க.\nபழுப்புக் குறுமீன்\n\nநீலக் குறுமீன்\n\nவெண் குறுமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85911"}, {"id": [426, 2], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடைகளிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.\n\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புரொக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் உடுத்தொகுதிகளாகவும், கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3000 தென்படும்.\n\nவிண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது ஹீலியத்தை காபன், ஒட்சிசன் போன்ற வேறு சில பாரிய இரசாயன மூலகங்களாக மாற்ற முற்படும். இதன்போது அணுக்கரு இணைவு வினை அளவுக்கு அதிகமான சக்தியை அல்லது ஆற்றலை உற்பத்தியாக்கும். ஆற்றல் அல்லது சக்தி விண்மீனை மிகவும் வெப்பமாக்கச் செய்யும். விண்மீன்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி கதிர்வீச்சாக மாறிச்செல்லும். இவ்வாரு மாறிச்செல்லும் சக்தி அல்லது ஆற்றல் மின்காந்தக் கதிவீச்சு என அழைக்கப்படும்.\n\nவிண்மீனின் வாழ்க்கை.\nவிண்மீன்கள் தம் வாழ்க்கையில் முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன. அவை,\n1. நெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல்\n2. நிலையான விண்மீனாக மாறுதல்\n3. தளர்தல்\n\nநெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல்.\nவிண்மீன் உருவாதல்.\nவிண்மீன்களின் பிறப்பு விண்மீன் பேரடைகளினால் அண்பத்தில் சிதற விடப்படும் பாரிய மூலக்கூற்று முகில்களில் இருந்து ஆரம்பமாகின்றது. இப்பாரிய மூலக்கூற்று முகில்கள் நெபுலா (nebulae) என அழைக்கப்படும். இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே நீண்டு ஒடுங்குகின்றன. அவை சிறியதாய் வந்தபின் வேகமாக சுழல்வதோடு மட்டுமன்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு \"கோண உந்த அழிவின்மை\" (Conservation of angular momentum) என்பதே காரணம் ஆகும். இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் அழுத்தம் (Pressure) உருவாதலே வின்மீனுடைய வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பருவம் முகிழ்மீன் (Protostar) என அழைகப்படுகின்றது.\n\nநெபுலாக்கள்.\nநெபுலாக்கள் பிரதானமாக ஐதரசன்,ஹீலியம் முதலான வாயுக்களைக் கொண்டதாகவும், பல ஒளியாண்டுகள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும்.\n\nநிலையான விண்மீனாதல்.\nஒரு முகிழ்மீன் ஒன்று ஹன்னச்சூழவுள்ள பாரிய மூலக்கூற்று முகிலகளின் மிகுதிகளை வைத்து தன் பருமனை அதிகரிக்க முயற்சிக்கும் இப்பருவமே நிலையான விண்மீன் எனப்படும். முகிழ்மீன் ஒரு நிலையான விண்மீனாவதற்கு அதன் இரு முக்கிய விசைகளும் சமன்பட வேண்டும். முகிழ்மீன் தன் சுய ஈர்ப்பு விசையால் சுருங்கத் தொடங்கும். முகிழ்மீனில் உள்ள ஐதரசன் அணுக்கள் இணைந்து ஈலியம் அணுக்களாக மாறும் போது பெருமளவு ஆற்றல் உண்டாகி முகிழ்மீன் விரிவடையவும் முயற்சிக்கும். சில கோடி ஆண்டுகளில் இரண்டு விசைகளும் சமமானவுடன் அளவில் பெருமளவு மாற்றம் ஏற்படாது. அவ் விண்மீன் பில்லியன் வருடங்களாக ஐதரசனை ஹீலியமாக மாற்றும் செயற்பாட்டை மெற்கொண்டு ஒளியை வெளிவிட்டுக்கொண்டே இருக்கும். விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீரும் வரை இதே அளவு நீடிக்கும். விசை சமன்பட்டதில் இருந்து இந்நிலையை அடையும் வரையே நிலையான விண்மீனாக இருக்க முடியும். சூரியன் ஒரு நிலையான விண்மீன் ஆகும்.\n\nதளர்ச்சியும் அழிவும்.\nவிண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீர்ந்த பிறகு விண்மீன் வீங்கும் ஆற்றல் குறைவதால் சுய ஈர்ப்பு விசையின் மூலம் சுருங்கும் ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு இது சுருங்கும் போது அந்த விண்மீனின் மொத்த எடையை பொருந்து அது பல்வேறு நிலைகளை அடைகிறது. அவை,\n\n1. சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன்கள் சில கோடி வருடங்கள் சிவப்பு அரக்கனாக இருந்து விட்டு பின்பு வெண் குறுமீனாக மாறிவிடும்.\n2. அதுவே சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன் இரட்டை விண்மீன்களில் ஒன்றாக இருந்தால் அதில் குறுமீன் வெடிப்பு ஏற்பட்டு பிற்பாடு வெண் குறுமீனாக மாறிவிடும்.\n3. சூரியனை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு எடையுள்ள விண்மீன்கள் கருங்குழியாக மாறிவிடும்.\n4. சூரியனை விட ஐந்தில் இருந்து எட்டு மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு நொதுமி விண்மீனாக மாறிவிடும்.\n5. சூரியனை விட பத்தில் இருந்து நாற்பது மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு கருங்குழியாக மாறிவிடும்.\n\nஎனினும் பொதுவாக சூரியன் போன்ற விண்மீன்களின் தளர்ச்சியை எடுத்துக்கொண்டால்; ஐதரசன் தீர்ந்து கொண்டு செல்ல ஹீலியம் அதிகரித்துச்செல்லும். இறுதியில் ஹீலியம் விண்மீனின் உள் அகணிவரை (Core) நீடிக்கும். இதன் போது வின்மீனினுடை வெப்பநிலை மேலும் பலமடங்காக அதிகரிக்க அதனுடைய பருமனும் பலமடங்காக (250 மடங்கு) அதிகரிக்கும். உதாரணமாக நம் சூரியன் செவ்வாய்க் கோள் இருக்கும் இடம் வரை அதிகரிக்கும். இந்நிலை சிவப்பு அரக்கன் (Red giant) அல்லது \"செவ்வசுரன்\" என அழைக்கப்படும். சில காலத்தின் பின் சிவப்பு அரக்கன் வெடித்த்ச் சிதறி அகிலத்தில் விடப்படும். இவ்வாறு வெடித்துச்சுதறிய செவ்வசுரனின் வெளிப்பகுத் கோள் நெபுலா (planetry nebulea) என அழைக்கப்படும். இக்கோள் நெபுலா உதிர்ந்து போய் ஒரு சிறியவிண்மீனாக தோற்றம் பெறுகின்றன. அச்சிறு உடுவின் மத்திய பகுதி வெண் குறுமீன் (White dwarf) அல்லது வெண்ணிறக் குள்ளன் என அழைக்கப்படும். இவை பல ஆண்டகளுக்குப் பின் மிகவும் குளிர்மையாக இருக்கும். இறுதியில் அவை கறுப்பு நிறமாக வந்து எவ்விதமான சக்தியையும் வெளிவிடாது இதற்கு கருப்பு விண்மீன் (Black dwarf) அல்லது \"கருங்குள்ளன்\" என அழைக்கப்படும். இவ்வறு இல்லாமல் சூரியனை விட பருமனில் அதிகமாய் உள்ள விண்மீன்கள் மேலே குறிப்பிட்டது போன்று, சுரியன் போன்ற விண்மீன்களின் பரிணாமப் பாதையில் அன்றி வெவ்வேறு பரிணாமப் பாதைகளைக் கொண்டுள்ளன.\n\nகருப்பு விண்மீன்கள்.\nகருங்குழியாக மாறிய விண்கள் அண்டத்தில் குறிப்பிட்ட அளவில் அறியப்பட்டுள்ளன. காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் தற்போதைய கருப்பு விண்மீன்கள் இருபத்தி மூன்று சதவீதம் உள்ளன. இதுவே இன்னும் 1300 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் அறுபத்தி மூன்று சதவீதமாக மாறிவிடும்.\n\nதோற்றம்.\nபிரகாசம்.\nகி.மு 150 ஆம் ஆண்டில் கிரேக்க வானியலாளரான ஹிப்பார்க்கஸ் உடுக்களின் பிரகாசத்தை வைத்து அவற்றை ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதற்கு \"மேக்னியூட் அளவு முறை\" என்று பெயர்.\n\nமூல நூல்.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\nவெளி இணைப்பு.\n- கணேஷ் அரவிந்த் எழுதிய நட்சத்திரமே...! நட்சத்திரமே...!! கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_215"}, {"id": [426, 3], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "அகவை முதிர முதிர, விண்மீன்கள் ஒளிர்மையில் கூடுவதால் ஆற்றலை வேகமாக கதிர்வீச வேண்டும். அப்போது தான் அவை சமனிலையில் இருக்க முடியும்.. செங்குறுமீனைவிடப் பெரிய விண்மீன்கள் தம் அளவைப் பெருக்கிக் கூடுதல் மேற்பரப்புள்ள செம்பெருமீன்களாகி இப்பணியை நிறைவேற்றும். ஆனால் 0.25 சூரியப் பொருண்மையினும் சிறிய செங்குறுமீன்கள் விரிவடையாமல், தம் கதிர்வீசும் வீத்த்தை மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்துவதால் கூட்டுகின்றன. இதனால் அவை நீல விண்மீன் ஆகின்றன. வெப்பநிலை உயரும்போது செங்குறுமீன்களின் அடுக்குகள் ஒளித்தடுக்க முடியாத்தால் இந்நிலை ஏற்படுகிறது.\n\nநீரக எரிபொருள் முழுவதும் தீர்ந்ததும் நீலக் குறுமீன்கள் வெண்குறுமீனாகப் படிமலரும். அதே போல வெண் குறுமீன் அறுதியாகக் கருப்புக் குறுமீன் ஆக மாறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85910"}, {"id": [426, 4], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "சூரியன் பால் வழி மண்டலத்தை 20 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும்போது இந்த துர்தேவதையும் ஒன்றை ஒன்று சுற்றி வருவதாக நம்புகின்றனர். இது சூரியனுக்கு அருகில் வரும் போது 1 ஒளியாண்டு தூரத்திலும், அதிக பட்சமாக 2.4 ஒளியாண்டு தூரத்திலும் சுற்றி வருவதாக நம்புகின்றனர்.\n\nபெயர் காரணம்.\nஇதனுடைய சுற்றுப்பாதை காரணமாகவே பூமியிலும், மற்ற சூர்ய குடும்ப கிரகங்களிலும் விண் கல் மழை, நிலநடுக்கம் போன்ற எதிர்பாராத தாக்குதல் நடக்கிறது என நம்பப்படுவதால் இவ்விண்மீன் துர்தேவதை என பெயர் பெற்றது.\n\nபடக்குறிப்பு.\n- வலது பக்கத்தில் காணப்படும் மேல் படத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும்.\n- துர்தேவதையும் இச்சுற்றுப்பாதை வழியாக சுற்றி வருவதாக நம்புகின்றனர்.\n- கீழ் படத்தில் உள்ளது வானியலார் நம்புகின்ற துர்தேவதை.\n\nகுறிப்பு தற்போது வானியலார் அதிகமாக தேடும் விசயமாக இந்த துர்தேவதை உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34002"}, {"id": [426, 5], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "விண்மீன்.\nஇது சூரியனைவிட திணிவு அல்லது நிறை அதிகமாகவும், பெரியதாகவும் மற்றும் பிரகாசமாகவும் உள்ளது. இதன் நிறை அதிகம் என்பதால் இதன் சில பகுதிகளின் விடுபடு திசைவேகம் அதிகமாக இருக்கும். எனவே அந்தப் பகுதிகள் நிலைத் தன்மை இல்லததாக அமைந்துள்ளது. மேலும் இது இளமையான விண்மீனாக (2.0 பில்லியன் ஆண்டுகள் முன்பு தோன்றியது) கருதப்படுகிறது. ஆனால் இது நல்ல விண்மீன் படிமலர்ச்சி பெற்றுள்ளதாக கருதுகிறார்கள். இந்த விண்மீனின் கருவத்தில் ஏற்படும் ஹைட்ரஜன் அணுக்களின் அணுக்கரு இணைவினால் உன்டாகும் வெப்பம் விண்மீனின் மேற்பரப்பு வரை வந்தடைகிறது. மேலும் இவை சிவப்பு அரக்கன் என்ற விண்மீன் நிலையை நோக்கி படிமலர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கிறது. எச்டி 149026 தோரயமாக 257 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. எனவே இதை வெறும் கண்களால் பார்க்க இயலாது. ஆனால் இருகண் நோக்கி மற்றும் தொலைநோக்கி மூலம் காணமுடியும்.\n\nஇந்த விண்மீன் சூரியனைப் போல இரண்டு மடங்கு செறிவூட்டப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் ஈலியம் தனிமங்களை அதிக அளவில் கொண்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த விண்மீன் அதிக பிரகாசத்துடன் காணப்படுகிறது. என்2கே கூட்டமைப்பின் ஒரு குழு இந்தக் விண்மீனைப் பற்றிய முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. \n\nகோள் தொகுதி.\n2005 ஆம் ஆண்டு எச்டி 149026 பி (HD 149026 b) என்ற ஒரு புறக்கோள் இந்த விண்மீனை சுற்றி வருவாதாக கண்டறிந்தனர். அதன் வெப்பநிலை 2040°C ஆகும். தன்மேல் விழும் அனைத்து விண்மீன்களின் ஒளியையும் (வெப்பத்தையும்) இந்த கோள் கிரகித்துக் கொள்வதால் இது இந்த அளவு அதிக வெப்பநிலையில் உள்ளது என கணித்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58941"}, {"id": [426, 6], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "நம் பால் வழி 100,000 ஒளியாண்டுகள் விட்டம் வாய்ந்த பட்டைச் சுருள் பால்வெளியாகும் and 180,000 light-years. பால் வழி 100–400 பில்லியன் விண்மீன்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நம் பால்வழியில் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது. சூரியக் குடும்பம் பால்வெளி மையத்தில் இருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் ஓரியன் சுருள்கையின் உள்விளிம்பில் அமைந்துள்ளது. உட்புறத்தில் தோராயமாக 10,000 ஒளியாண்டுகள் வரையில் அமைந்த விண்மீன்கள் பருவில்லையைப் போல அமைந்துள்ளன. இண்ட புடைப்பில் இருந்து ஒன்றும் அதற்கும் மேற்பட்ட பட்டைகள் ஆரநிலையில் வெளியேறுகின்றன. நடுமையத்தில் செறிந்த கதிர்வீச்சுள்ள வாயில் ஒன்று அமைந்துள்ளது. இது மீப்பொருண்மை கருந்துளையாக இருக்கலாம். இது சகிதாரியசு A* எனப்படுகிறது.\n\nபால்வெளி மையத்தில் இருந்து பரந்து விரிந்த தொலைவு நெடுக்கத்தில் அமைந்த விண்மீன்களும் வளிமங்களும் தோராயமாக நொடிக்கு 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் தம் வட்டணையில் சுற்றிவருகின்றன. இந்த நிலையான வேகம் கெப்ளர் இயங்கியல் விதிகளுக்குப் புறம்பானதாகும். இதனால் பால் வழியின் பெரும்பகுதி பொருண்மை மின்காந்தக் கதிவீச்சை உட்கவர்வதோ வெளியிடுவதோ இல்லைஎன்பது தெளிவாகிறது. இந்தப் பொருண்மை கரும்பொருண்மம் எனப்படுகிறது. சூரிய இருப்பில் பால் வழியின் சுழற்சி நேரம் 240 மில்லியன் ஆண்டுகள் ஆகும். புறப்பால்வெளிச் சட்டகத்தைச் சார்ந்து நம் பால் வழி தோராயமாக நொடிக்கு 600 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. இதில் உள்ள அகவை முதிர்ந்த விண்மீன்கள் புடவியின் அகவைக்குச் சம அகவையைப் பெற்றுள்ளன. எனவே இது பெருவெடிப்பின் இருட்காலங்களுக்குப் பிறகு உடனே உருவாகிய பால்வெளியாகலாம் என்பது புலப்படுகிறது.\n\nநம் பால்வழியைச் சுற்றிப் பல பால்வெளிகள் சுற்றுகின்றன. எனவே இது அப்பால்வெளிகள் அடங்கிய களப் பால்வெளிக்கொத்தாகும். இதுவும் கன்னி மீக்கொத்தின் ஓர் உறுப்பே ஆகும். கன்னி மீக்கொத்தும்கூட, கன்னி-மீனம் மீக்கொத்தின் ஓர் உறுப்பே ஆகும்.\n\nபால் வழியின் தோற்றம்.\n \"பால் வழி\" இரவு வானில் 30 பாகை அகலக் கோண வட்டவில்லாக மங்கலான வெண்ணொளிர் பட்டையாகத் தெரிகிறது. முழு வானில் வெற்றுக் கண்ணுக்குத் தோன்றும் தனித்தனி விண்மீன்களும் பால் வழியின் பகுதியே ஆனாலும், இந்தப் பட்டையில் உள்ள ஒளி, பிரித்தறிய முடியாத விண்மீன்களின் திரள்வாலும் பால்வெளித் தள திசையில் இருக்கும் பிற பொருள்களாலும் உருவாவதாகும். பெரும்பிளவு, கோல்சேக் ஒண்முகில் ஆகிய இருளடர்ந்த பகுதிகள் தொலைவில் அமைந்த விண்மீன்களின் ஒளியை பால்வெளித் தூசு மறைக்கும் பகுதிகள் ஆகும். பால்வழியால் மறைக்கப்படும் வட்டாரம் தவிர்ப்பு வட்டாரம் எனப்படுகிறது.\n\nபால்வழியின் அச்சு விட்டம் அதிக பட்சமாக ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் (முப்பதாயிரம் புடைநொடிகள்) அளவுடையது. இதன் சராசரி தடிமன் ஆயிரம் ஒளி ஆண்டுகள் (முன்னூறு புடைநொடிகள்) ஆகும். இந்த பால் வழி நாள்மீன் பேரடையில் பத்தாயிரம் கோடிகயில் இருந்து நாற்பதாயிரம் கோடி விண்மீன்கள் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.\n\nபால்வழிப் பேரடையில் மொத்தம் ஐந்து சுருள்கைகள் உள்ளன. அவற்றில் ஓரியன் கைப் பகுதியிலேயே சூரிய மண்டலம் இருக்கிறது.\n\nசூரியனும் பால்வழியும்.\nஓரியன் கை பால் வழி மண்டலத்தில் காணப்படும் பல கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் செம்மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும். அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும். சூரியன் பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 20 கோடி ஆண்டுகள் ஆகிறது.\n\nபால் வழியின் எதிர்காலம்.\nபால் வழியும் அந்திரொமேடா பேரடையும் இரட்டைப் பேரடைகளாகும். இவற்றையும் சேர்த்து ஐம்பது விண்மீன் பேரடைகள் கன்னி விண்மீன் மீகொத்தின் உட் குழுவில் உள்ளது.\n\n- மூலக்கட்டுரை - அண்டிரோமடா-பால்வழி மோதல்\nபால் வழியும் அந்திரொமேடா பேரடையும் 300 கோடி ஆண்டுகளுக்கு பிறகு மோதிவிடலாம் என்று கணிக்கப்படுகிறது. அந்திரொமேடா பேரடை கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் (10) விண்மீன்களையும், மானிடர் வாழும் புவி இருக்கும் பால் வழி 300 பில்லியன் (3x10) விண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கு இடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x10 சூரிய விட்ட (4x10 கிமீ அல்லது 4.2 ஒஆ) தூரத்தில் அமைந்துள்ளது. விண்மீன் பேரடையின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், விண்மீன்களுக்கு இடையேயான சராசரியான தூரம் 1.6x10 கிமீ ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு மேசைப்பந்துகளைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.\n\nபால் வழிப் பால்வெளியின் அகவை.\nபால்வழியில் உள்ள விண்மீன்களின் தோரியம் 232 மற்றும் யுரேனியம் 238 போன்ற அனுக்களை ஒப்பிட்டு அணுவண்ட காலக்கணிப்பின் மூலம் விண்மீனின் வயதைக் கணிப்பர். ஒரு விண்மீன் வெண் குறுமீன் ஆனவுடன் அம்மீன் மெதுவாக குளிர்வடையும். அதன் அதிக குளிர்நிலைக்கும் அதன் ஆரம்ப குளிர்நிலைக்கும் (விண்மீனிலிருந்து குறுமீன் ஆன போது) உள்ள வேறுபாட்டைக் கொண்டு பால்வழியின் வயதைக் கணித்தனர். அதன்படி பால்வழியின் பழம்பகுதியான எம் 4 உருண்டை விண்மேகத்தின் வயது குறைந்தளவு 1270 ± 70 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 95% பால்வழியின் வயது 1600 கோடி ஆண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு.\n\nமேற்கோள் நூல்.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14981"}, {"id": [426, 7], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "போன்றவை பெரிதும் பயன்படுகின்றன. இவைகளின் அரை வாணாள் குறைவாக இருப்பதே காரணம். ஒரு பாசிட்ரான் ஓர் எலக்ட்ரானை அடுத்து வரும் போது, அவை ஒன்றைஒன்று அழித்து, எதிரெதிர் திசைகளில் செல்லும். 0.511 கிலோ எலக்ட்ரான் வோல்ட் ஆற்றலுடைய இரு காமா கதிர்களைத் தோற்றுவிக்கின்றன.வட்ட வடிவில் அமைந்துள்ள பல உணரிகளின் துணையுடன் கதிர்கள் தோன்றிய இடத்தினைப் பெற்று கணினியின் உதவியுடன் ஐசோடோப்புகள் உறுப்பில் உள்ள இடத்தினை தெளிவாகப் பெற முடிகிறது. தள கதிர்படத்தினையும் இணைத்து படம் பெறும் போது உறுப்பு அதில் புற்று அமைவிடம் இரண்டினையும் அறியமுடிகிறது. இம்முறை PET-CT எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61038"}, {"id": [426, 8], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "1862 சனவரி 31ஆம் நாளன்று மாசச்சூசெட்ஸ் கேம்பிரிட்ச் துறையில் புதிய 18½ தொலைநோக்கியை வெள்ளோட்டம் பார்த்த போது இவர் சிரியசு-பி விண்மீனைக் கண்டறிந்தார். இந்தப் பொலிவு அளவு 8 கொண்ட சிரியசின் இணைமீன்தான் முதன்முதலில் கண்டறிந்த வெண் குறுமீன் ஆகும்.\n\nஇந்த 18½ அங்குலத் தொலைநோக்கி இன்றும் இலினொய், எவான்சுட்டனில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் டியர்பார்ன் வான்காணகத்தில் பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- The Dearborn Telescope\n- Sirius A & B: A Double Star System In The Constellation Canis Major\n- Northwestern University Astronomy and Astrophysics - History of Dearborn Observatory\n- Look south to see winter's brightest constellations\n\n\n\n\n", "document_id": "ta_ta_66835"}, {"id": [426, 9], "question": "ஒரு வெண் குறுமீன் சிகப்பு அரக்கன் விண்மீனிலிருந்து ஐட்ரஜனை ஈர்ப்பதால் (படம்) நடைபெறும் மட்டுப்படாத அணுக்கரு சேர்க்கை நிகழ்வு <Query> எனப்படுகிறது.", "document": "நொதுமி விண்மீனாகும் அளவுக்குப் பொருண்மை போதாத விண்மீன்கள் தம் படிமலர்ச்சி இறுதிக் கட்டத்தில் வெண்குறளிகளாக மாறுகின்றன எனக் கருதப்படுகிறது. இவற்றில் நம் சூரியனும் உள்ளடங்கும். மேலும் நம் பால்வழியில் அமைந்த 97% விண்மீன்கள் இத்தகையனவே. தாழ் அல்லது இடைநிலை பொருண்மை கொண்ட விண்மீன்களின் நீரகப் பிணைவு ஆயுட்காலம் முடிவுற்றதும், இவை விரிவடைந்து செம்பெருமீன்கள் ஆகின்றன, இந்நிலையில் இவை தம் அகட்டில் உள்ள எல்லியத்தைக் கரிமமாகவும் உயிரகமாகவும் மூ ஆல்பா வினையால் மாற்றுகின்றன. இவை கரிமத்தை பிணைக்கவல்ல 1 பில்லியன் K வெப்பநிலை உருவாகும் அளவுக்கான பொருண்மை வாய்த்திராவிட்டால். அப்போது இவற்றின் அகட்டில் கரிமமும் உயிரகமும் திரளும். பின்னர் இவற்றின் வெளி அடுக்குகள் உதிர்வுற்று, கோளாக்க வளிம வட்டாகும். எஞ்சியுள்ள அகடு வெண்குறுமீனாக மாறும். எனவே வெண்குறுமீன்களில் கரிமமும் உயிரகமும் நிலவும். ஆனால் செம்பெருமீனின் பொருண்மை 8 முதல் 10.5 மடங்கு சூரியப் பொருண்மையுடன் இருந்தால் கரிம்ம் பிணையவல்ல வெப்பநிலை உருவாகிக் கரிமம் நியானாக மாறும். இந்நிலையில் உயிரகம், நியான், மகனீசியம் அகடுள்ள வெண்குறுமீனாகும்.மேலும் சில எல்லியம் அமைந்த வெண்குறுமீன்களும்இரும விண்மீன் அமைப்பில் நிகழும் பொருண்மையிழப்பால் உருவாகின்றன.\n\nவெண்குறுமீனின் பொருட்கள் மேலும் பிணைப்பு வினையை மேற்கொள்ள முடியாத்தால் பிணைப்பால் அதில் வெப்பம் உருவாகாது. எனவே விண்மீனுக்கு ஈர்ப்புக் குலைவை எதிர்கொள்ளுவதற்கான ஆற்றலைத் தரும் வாயில் ஏதும் இல்லை. இந்நிலையில் மின்னன் அழிவெதிர்ப்பு அழுத்தம் மட்டுமே அதைத் தாங்குகிறது. எனவே விண்மீன் உயரடர்த்தியுள்ளதாகிறது. சுழலாத வெண்குறுமீனுக்கு இந்த அழிவெதிர்ப்பு இயற்பியல் பெருமப் பொருண்மையை, அதாவதுசந்திரசேகர் வரம்பான 1.4 மடங்குச் சூரியப் பொருண்மையை, ஈட்டுகிறது. இந்நிலைக்குப் பிறகு இது மின்ன்ன் அழிவெதிர்ப்பு அழுத்தத்தால்தஙிப் பிடிக்க இயலாது. இந்த கட்டமெய்தும் கரிம-உயிரக வெண்குறுமீன் தன் துணை விண்மீனில் இருந்துபொருண்மை பரிமாற்றத்தால் பொருண்மை வரம்பை அடைந்து கரிம த் தகர்வெடிப்பு வினையால் வகை 1a விண்மீன் பெருவெடிப்புக்கு ஆட்படும். (SN 1006 is thought to be a famous example.)\n\nதோன்றிய நிலையில் வெண்குறுமீன் மிகவும் சூடாக இருக்கும். ஆனால் ஆற்றல் வாயில் எதும் இல்லாததால், இது தொடர்ந்து ஆற்றலை வெளியிட்டுக் குளிரும். அதாவது உயர்வெப்பத்தில் வெண்மை நிறத்தில் இருந்த விண்மீன்கால அடைவில் சிவப்பாகும்.நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மிகவும் குளிர்ந்து ஒளியோ வெப்பமோ எந்த வகைஆற்றலும் வெளியிடமுடியாத நிலையை அடைந்து, மிக்க் குளிர்ந்த கருப்புக் குறுமீன் ஆகிவிடும். என்றாலும் இந்நிலை எய்த அது புடவியின் அகவையை விட கூடுதலான காலம், அதாவது 13.8 பில்லியன் ஆண்டுகள், எடுத்துக் கொள்ளும். எந்தவொரு வெண் குறுமீனும் அகவையில் புடவியினும் கூடுதலாக அமைய வாய்ப்பில்லை என்பதால் இதுவரை கருங்குறுமீன்கள் நிலவ வாய்ப்பேயில்லை எனக் கருதப்படுகிறது. மிகப் பழைய வெண் குறுமீன்கள் இன்னமும் சில ஆயிரம் கெல்வின் வெப்பநிலையுடன் கதிர்வீசுகின்றன.\n\nசிறப்பியல்புகள்.\n- சூரியனையொத்த நிறையுடைதாக இருப்பினும், இதன் அளவு பூமியை ஒத்ததாக இருப்பதால் அடர்த்தி மிகவும் அதிகமாகவிருக்கும் (1 x 109 kg/m3). பூமியின் அடர்த்தியை (5.4 x 103 kg/m3) ஒப்பிடுகையில் வெண் குறுமீன் 200,000 மடங்கு அடர்வு மிகுந்து இருக்கும் ; அதாவது, சீனிப்படிக அளவுள்ள (வெண் குறுமீனின்) ஒரு சிறு துண்டு நீர்யானையின் எடையுடையதாய் இருக்கும்.\n\nகலைச்சொற்கள்.\n- பரிமாண முடிவுப்புள்ளி - evolutionary endpoint;\n- வெளிவிடு விண்முகில் - emission nebula ;\n- ஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தம் - degenerate-electron pressure;\n- சீனிப்படிகம் - sugar cube.\n\nமேலும் காண்க.\n- வெண்குறளிகள் பட்டியல்\n- கோளாக்க ஒண்முகில்\n- PG 1159 விண்மீன்\n- விண்மீன் வகைபாடு\n- கருங்குறளிகள்\n- நொதுமி விண்மீன்\n\nவெளி இணைப்பும் கூடுதல் பார்வைநூல்களும்.\nஇயற்பியல்.\n- \"Black holes, white dwarfs, and neutron stars: the physics of compact objects\", Stuart L. Shapiro and Saul A. Teukolsky, New York: Wiley, 1983. ISBN 0-471-87317-9.\n- \"White dwarf stars and the Chandrasekhar limit\", Dave Gentile, Master's thesis, DePaul University, 1995.\n- Estimating Stellar Parameters from Energy Equipartition, sciencebits.com. Discusses how to find mass-radius relations and mass limits for white dwarfs using simple energy arguments.\n\nநோக்கீடுகள்.\n- Villanova University White Dwarf Catalogue WD, G. P. McCook and E. M. Sion.\n\nபடிமங்கள்.\n- Astronomy Picture of the Day\n\n- NGC 2440: Cocoon of a New White Dwarf 2010 February 21\n- Dust and the Helix Nebula 2009 December 31\n- The Helix Nebula from La Silla Observatory 2009 March 3\n- IC 4406: A Seemingly Square Nebula 2008 July 27\n- A Nearby Supernova in Spiral Galaxy M100 2006 March 7\n- Astronomy Picture of the Day: White Dwarf Star Spiral 2005 June 1\n\n\n\n\n", "document_id": "ta_ta_21991"}]
[{"id": [429, 0], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "மேலும் காண்க.\n- தேவாரத் திருத்தலங்கள்\n- அப்பர்\n- சுந்தரர்\n- திருஞான சம்பந்தர்\n\nவெளி இணைப்புகள்.\n- தேவார வைப்புத் தலங்கள் - அறிமுகம் Shiva Temples of Tamilnadu\n- வைப்புத் தலங்களை அதிகமாக குறிப்பிட்டுள்ள தேவராப் பதிகங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52275"}, {"id": [429, 1], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "பாடல் பெற்ற தலங்கள்.\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), காவிரியாற்றின் வட கரை (63), \nகாவிரியாற்றின் தென் கரை(127), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய்(1) மற்றும் திருக்கிளியன்னவூர் (1) ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். \n\nகொங்கு நாட்டுத் தலங்கள்.\n1. அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்\n2. திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்\n3. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்\n4. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்\n5. வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்\n6. கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்\n7. கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்\n\nஇவற்றையும் காண்க.\n- தேவாரத் திருத்தலங்கள்\n- தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52647"}, {"id": [429, 2], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "பாடல் பெற்ற தலங்கள்.\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), காவிரியாற்றின் வட கரை (63), காவிரியாற்றின் தென் கரை(127), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய்(1) மற்றும் திருக்கிளியன்னவூர் (1) ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். \n\nபாண்டிய நாட்டுத் தலங்கள்.\n1. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\n2. செல்லூர் மதுரை திருவாப்புடையார் திருக்கோயில்\n3. திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்\n4. திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில்\n5. பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில்\n6. திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில்\n7. திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்\n8. ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில்\n9. திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்\n10. காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்\n11. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்\n12. திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்\n13. குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்\n14. திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்\n\nஇவற்றையும் காண்க.\n- தேவாரத் திருத்தலங்கள்\n- தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52697"}, {"id": [429, 3], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "பாடல் பெற்ற தலங்கள்.\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), காவிரியாற்றின் வட கரை (63), காவிரியாற்றின் தென் கரை(127), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய்(1) மற்றும் திருக்கிளியன்னவூர் (1) ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். \n\nநடு நாட்டுத் தலங்கள்.\n1. திருநெல்வாயில்அரத்துறை\n2. திருத்தூங்கானைமாடம்\n3. திருக்கூடலையாற்றூர் திருக்கூடலையாற்றூர் வல்லபேசுவரர் கோயில்\n4. திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேசுவரர் கோயில்\n5. திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)\n6. திருச்சோபுரம் (தியாகவல்லி)\n7. திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்\n8. திருநாவலூர் (திருநாமநல்லூர்)\n9. திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)\n10. திருநெல்வெண்ணெய் நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோயில்\n11. திருக்கோவலூர்\n12. திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)\n13. திருஇடையாறு\n14. திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில்\n15. திருத்துறையூர் (திருத்தளூர்)\n16. திருவடுகூர் (ஆண்டார்கோவில்)\n17. திருமாணிக்குழி\n18. திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்\n19. திருமுண்டீச்சுரம்\n20. திருபுறவார்பனங்காட்டூர்\n21. திருஆமாத்தூர்\n22. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்\n\nஇவற்றையும் காண்க.\n- தேவாரத் திருத்தலங்கள்\n- தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52804"}, {"id": [429, 4], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "பாடல் பெற்ற தலங்கள்.\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), காவிரியாற்றின் வட கரை (63), காவிரியாற்றின் தென் கரை(127), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய்(1) மற்றும் திருக்கிளியன்னவூர் (1) ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். \n\nதொண்டை நாட்டுத் தலங்கள்.\n1. திருக்கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்)\n2. திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)\n3. திருஓணகாந்தன்தளி\n4. திருக்கச்சிஅனேகதங்காவதம்\n5. திருக்கச்சிநெறிக்காரைக்காடு\n6. திருக்குரங்கணில்முட்டம்\n7. திருமாகறல்\n8. திருவோத்தூர்\n9. திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்)\n10. திருவல்லம்\n11. திருமாற்பேறு\n12. திருஊறல் (தக்கோலம்)தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்\n13. திருஇலம்பையங்கோட்டூர்\n14. திருவிற்கோலம் (கூவம்)\n15. திருவாலங்காடு (பழையனூர்)\n16. திருப்பாசூர்\n17. திருவெண்பாக்கம் (பூண்டி)\n18. திருக்கள்ளில் (திருக்கள்ளம் அல்லது திருக்கண்டலம்)\n19. திருக்காளத்தி (திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்)\n20. திருவொற்றியூர்\n21. திருவலிதாயம் (பாடி)\n22. வடதிருமுல்லைவாயில்\n23. திருவேற்காடு\n24. திருமயிலை (மயிலாப்பூர்)\n25. திருவான்மியூர்\n26. திருக்கச்சூர் (ஆலக்கோவில்)\n27. திருஇடைச்சுரம்\n28. திருக்கழுக்குன்றம்\n29. திருஅச்சிறுப்பாக்கம்\n30. திருவக்கரை\n31. திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)\n32. திருஇரும்பைமாகாளம்\n\nஇவற்றையும் காண்க.\n- தேவாரத் திருத்தலங்கள்\n- தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்\n- தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52805"}, {"id": [429, 5], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "உசாத்துணை.\n- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்; பதிப்பு: குப்புசாமி முதலியார், கற்குளம், பதிப்பாசிரியர். 1902\n\n\n\n\n", "document_id": "ta_ta_36846"}, {"id": [429, 6], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "உசாத்துணை.\n- திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்; பதிப்பு: பிள்ளைத்தமிழ்க் கொத்து [ இரண்டாம் புத்தகம்] கழக வெளியீடு. 1964\n\n\n\n\n", "document_id": "ta_ta_36845"}, {"id": [429, 7], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8871 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருக்குறுங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருக்குறுங்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nசிறப்புகள்.\nஇது ஒரு பழமையான ஊர். இங்கு ஆழ்வார்கள் பாடிய 108 திருப்பதிகங்களில் ஒன்றான வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி (அழகிய நம்பிராயர்) வைணவ பெருமாள் கோயில் உள்ளது. இது தான் இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர் டி. வி. சுந்தரம் அய்யங்கார் (T.V.S) பிறந்த ஊர்.\n\nவெளி இணைப்புகள்.\n- அழகிய நம்பிராயர் திருக்கோயில் திருக்குறுங்குடி தினமலர்\n- திருக்குறுங்குடி அழகிய நம்பி﻿\n\n\n\n\n", "document_id": "ta_ta_5952"}, {"id": [429, 8], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "அரசனுக்கு உண்டான விருதுகளை அடுக்கி வெண்கலிப் பாடலால் விளக்குவது அரசாங்க மாலை என்னும் இலக்கிய வகை. இதனை மெய்க்கீர்த்திகளோடு ஒப்பிடலாம். மெய்க்கீர்த்தி உரைநடையில் இருக்கும். அரசாங்க மாலை பாடல் வடிவில் இருக்கும். மூவருலா நூலில் பாடப்பட்டுள்ள அரச பரம்பரைப் பகுதி போன்ற செய்திகளைக் கொண்டதாக, தனி நூலாக இது அமைந்திருக்கும். \n\n<poem>\nவெண்கலியாலே விருது உண்டான எல்லாமே உரைத்தல்\nமன்னுலகில் ராசாங்க மாலையாம் \n</poem>\n\n\n\n\n", "document_id": "ta_ta_88394"}, {"id": [429, 9], "question": "தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள <Query> 276.", "document": "வெளி இணைப்புகள்.\n- திருவருட்பா பாடல்கள் தரும் வலைப்பக்கம்\n- வள்ளலார்.ஆர்க்\n- திருவருட்பா பாடல்கள் pdf வடிவில் தரும் வலைப்பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1121"}]
[{"id": [433, 0], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "மதிப்பீடு.\n- அஃதாவது ஒரு செங்குத்து முக்கோணத்தில்,\n1. எடுத்துக்கொள்ளும் பாகை 1 பாகையில் 3600 பங்கு இருக்க வேண்டும்.(1 வில்நொடி(arcsecond))\n2. எதிர் பக்கம் ஒரு வானியல் அலகாக இருக்க வேண்டும்.\n3. இப்போது கிடைக்கும் அடுத்த பக்கத்தின் நீளமே ஒரு புடைநொடி.\n4. இதன் படியே வானியலார் புடைநொடியை கணக்கிட்டனர்.\n\nகன அலகு.\n- இதை கன அளவில்(volume) கொடுக்கும் போது பு.நொ. (pc3) என்று கொடுப்பர்.\n- எடுத்துக்காட்டு\n1. சூரியனிலிருந்து பிராக்சிமா செஞ்சாரி நட்சத்திரத்தின் தூரம் 1.29 பு.நொ.\n2. பால்வழி மையத்திலிருந்து சூரியனின் தூரம் 8,000 பு.நொ.\n3. ஊர்ட் மேகங்களின் விட்டம் 0.6 பு.நொ.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33683"}, {"id": [433, 1], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [433, 2], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [433, 3], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "விவரங்கள்.\nஇவை இரண்டுக்கும் உள்ள தூரம் 75,000 ஒளியாண்டுகள் ஆகும். சிறிய மெகல்லானிய மேகங்கள் பால் வழியிலிருந்து 2,00,000 ஒளியாண்டுகள் தூரத்திலும், பெரிய மெகல்லானிய மேகங்கள் 1,60,000 ஒளியாண்டுகள் தூரத்திலும் உள்ளன.\n\nமுக்கியத்துவம்.\nவின்வெளியில் காணப்படும் வெவ்வேறு பொருட்கள் இங்கே இப்போது உருவாகி கொண்டிருப்பதால், ஸ்டெல்லார் நர்சரிஸ் எனப்படும் இப்பேரடைகள் வானியல் ஆராய்சியாளர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.\n\nமேற்கோள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_34174"}, {"id": [433, 4], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "இதன் அருகிலேயே மூன்றாவது விண்மீன் புரோக்சிமா செண்ட்டாரி அல்லது ஆல்பா செண்டாரி சி. இது ஆல்பா செண்டாரி எபி யின் ஈர்ப்பு விசையால் கட்டுபடுத்தப்படுகிறது. இது சூரியனிருந்து 4.24 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது,இது ஆல்பா செண்டாரி எபி யை விட சூரியனுக்கு அருகில் இருந்தும் நம்மால் இதை வெறும் கண்களால் காண இயலாது.இது ஆல்பா செண்டாரி எபி யிருந்து 0.2 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.\n\nஇயற்கை மற்றும் கூறுகள்.\nஆல்பா செண்டாரி என்ற பெயர், வானில் வெறும் கண்களுக்கு ஒன்றாக தெரியும் ஆல்பா செண்டாரி எபி யை குறிக்கிறது. புவியிலிருந்து பார்க்கும் போது ஆல்பா செண்டாரி எபி க்கு 2.2° கோண இடைவெளியில் புரோக்சிமா செண்ட்டாரி அமைந்துள்ளது.அமைப்பு ரீதியாக ஆல்பா செண்டாரி எ மற்றும் ஆல்பா செண்டாரி பி ஆகிய இரண்டும் இரும விண்மீன் என்ற போதிலும் புவியிலிருந்து பார்க்கும் போது புரோக்சிமா செண்ட்டாரி மற்றும் ஆல்பா செண்டாரி எபி இரட்டை விண்மீன் போல தோன்றும்.எனவே மொத்த ஆல்பா செண்டாரி குடும்பம் ஒரு மும்மடி விண்மீன் போல காணப்படுகிறது அதன் பெயர் ஆல்பா செண்டாரி எபி-சி.\n\nஆல்பா செண்டாரி எ, ஆல்பா செண்டாரி எபி என்ற இரட்டை விண்மீனில் முதன்மை விண்மீன் ஆகும்.இது சூரியனை விட சற்று அதிகமாக ஒளிர்வு அளவை கொண்டுள்ளது.இது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.இதன் விண்மீன் வகைப்பாடு G2 V.இதன் சுற்று வட்ட பாதையை வைத்து, இது 10% சூரியனை விட அதிக நிறை உடையது எனவும் 23% சூரியனை விட ஆரம் அதிகம் உடையது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆல்பா செண்டாரி எ வின் பிரகாசத்தை மட்டும் தனியாக கணக்கில் கொண்டால், இது -0.01 ஒளிப்பொலிவெண் பெற்று வானில் நான்காவது பிரகாசமான விண்மீன் ஆகும்.\n\nஆல்பா செண்டாரி பி, ஆல்பா செண்டாரி எபி என்ற இரட்டை விண்மீனின் இரண்டாம் நிலை விண்மீன் ஆகும். இது சூரியனை விட சற்று சிறியதாகவும் குறைவான ஒளிர்வு அளவையும் கொண்டுள்ளது. இதன் விண்மீன் வகைப்பாடு K1 V. இதனால் இது ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. ஆல்பா செண்டாரி பி, சூரியனில் போல 90% நிறையும் 14% ஆரம் சிறியதாகவும் அமையும்.இது எக்சு-கதிர்களை வெளியிடுகிறது.\n\nஆல்பா செண்டாரி சி என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் விண்மீன். இது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. புரோக்சிமா செண்ட்டாரி செங்குறளி (red dwarf) விண்மீன் வகையைச் சேர்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60928"}, {"id": [433, 5], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [433, 6], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "ஏனைய பெரும் விண்மீன் பேரடைகள் போன்று புபொப 1097 இன் நடுவில் ஒரு மீப்பெரும் கருந்துளை காணப்படுகிறது. இக்கருந்துளை நமது சூரியனை விட 140 மில்லியன் மடங்கு அதிக நிறை கொண்டதாகும். நடுக் கருந்துளையைச் சுற்றி விண்மீன்-தோன்றும் பகுதிகளைக் கொண்ட வளையம் காணப்படுகிறது. வளிமம் மற்றும் தூசிகளைக் கொண்டதாக இப்பகுதிகள் வளையத்தில் இருந்து சுருளாக சுழன்று கருந்துளையை அடைகின்றன.\n\nபுபொப 1097 இரண்டு துணை விண்மீன் பேரடைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரியது புபொப 1097ஏ என்ற குள்ள நீள்வட்ட பேரடை ஆகும். இது புபொப 1097 ஐ அதன் மத்தியில் இருந்து 42,000 ஒளியாண்டுகள் தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. புபொப 1097பி என்ற குள்ள பேரடை சூரியனின் நிறையைப் போன்று 5 x 10 மடங்காகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- VLT observations – NGC 1097's \"dog-leg\" tidal stream\n- weblore.com – NGC 1097: The Galaxy with the Longest known Optical Jets\n- Antilhue-Chile – NGC 1097 in Fornax\n- ESO – Very Large Telescope observations of NGC 1097\n- Astronomy Picture of the Day – In the Arms of NGC 1097 (2006-12-01)\n- The dance of stars and space, 29 December 2012, Thomas Anderson, \"TG Daily\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_67172"}, {"id": [433, 7], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "கணித அடிப்படைச் செயல்கள்.\nமெய்யெண் கணம் R இன் கணிதச் செயல்களைக் கீழே தரப்பட்டுள்ளவாறு  க்கும் நீட்டிக்கலாம்:\n\nஇங்கு, \"\"a\" + ∞\" என்பது \"\"a\" + (+∞)\" , \"\"a\" − (−∞)\" இரண்டையும் குறிக்கும். அதேபோல் \"\"a\" − ∞\" என்பது \"\"a\" − (+∞)\" , \"\"a\" + (−∞)\" இரண்டையும் குறிக்கும்.\n\nஆனால் ∞ − ∞, 0 × (±∞), ±∞ / ±∞ ஆகியவை வரையறுக்கப்படவில்லை. அவை தேரப்பெறா வடிவங்கள் என அழைக்கப்படுகின்றன.\n\nஇயற்கணிதப் பண்புகள்.\n ஒரு களமாகவோ, வளையமாகவோ, குலமாகவோ அல்லது அரைக்குலமாகக் கூட அமைவதில்லை. ஆயினும் பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது:\n\n- \"a\" + (\"b\" + \"c\"), (\"a\" + \"b\") + \"c\" இரண்டும் சமம் அல்லது இரண்டுமே வரையறுக்கப்பட்டிருக்காது.\n- \"a\" + \"b\", \"b\" + \"a\" இரண்டும் சமம் அல்லது இரண்டுமே வரையறுக்கப்பட்டிருக்காது.\n- \"a\" × (\"b\" × \"c\"), (\"a\" × \"b\") × \"c\" இரண்டும் சமம் அல்லது இரண்டுமே வரையறுக்கப்பட்டிருக்காது.\n- \"a\" × \"b\", \"b\" × \"a\" இரண்டும் சமம் அல்லது இரண்டுமே வரையறுக்கப்பட்டிருக்காது.\n- \"a\" × (\"b\" + \"c\"), (\"a\" × \"b\") + (\"a\" × \"c\") இரண்டும் வரையறுக்கப்பட்டிருந்தால் சமமாக இருக்கும்.\n- \"a\" ≤ \"b\" மற்றும் \"a\" + \"c\" , \"b\" + \"c\" இரண்டும் வரையறுக்கப்பட்டிருப்பின்:\n- \"a\" ≤ \"b\" , \"c\" > 0, மேலும் \"a\" × \"c\" and \"b\" × \"c\" இரண்டும் வரையறுக்கப்பட்டிருப்பின்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_55804"}, {"id": [433, 8], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- எச்டி 209458 பி\n\n", "document_id": "ta_ta_58931"}, {"id": [433, 9], "question": "<Query> என்ற 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.", "document": "மேற்கோள்கள்.\nSEDS\n\n\n\n\n", "document_id": "ta_ta_64703"}]
[{"id": [436, 0], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் பந்தர் துறைமுகத்தை Balita எனக் குறிப்பிடுகிறார். \nசங்ககாலத்து அரபிக்கடலோரத் துறைமுகங்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரிசைப்படுத்தினால் முசிறி, தொண்டி, (கொடுமணம்), பந்தர், குமரி என அமையும் எனப் பெரிப்ளஸ் குறிப்பு காட்டுகிறது. \n\nஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் காலத்திலும், அவன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை காலத்திலும் கொடுமணம் துறைமுகத்தைப் பகுதியாகக் கொண்ட பந்தர் துறைமுகம் செல்வாக்கினைப் பெற்றிருந்தது. இவர்களது முன்னோனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அட்சிக் காலத்தில் தொண்டித் துறைமுகம் செல்வாக்குடன் திகழ்ந்தது. பாண்டிய நாட்டுக் கிழக்குக் கடற்கரை கொற்கை முத்தும், சேரநாட்டு மேற்குக் கடற்கரைப் பந்தர் முத்தும் பெரிதும் போற்றப்பட்டன. \n\nபந்தர் என்னும் ஊரில் விலை உயர்ந்த அணிகலன்கள் அணியப்படாமல் துஞ்சிக் கிடந்தனவாம். \n\nகொடுமணம் துறைமுகத்தில் இறக்கப்பட்ட வேலைப்பாடு மிக்க அரிய கலைப்பொருள்கள் பாண்டில் என்னும் வண்டிகளில் ஏற்றி மேற்குத் தொடர்ச்சிமலை வழியாக உள்நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. \n\nபாணர்கள் பலர் கொடுமணம் என்னும் ஊரில் வாழ்ந்தனராம். அவர்கள் அவ்வூரிலிருந்த செல்வப் பெருமக்களிடம் கடன் பெற்றுத் திருப்பித் தர முடியாமல் நெடுமொழி (சாக்குப்போக்கு) கூறிவந்தனராம். அவர்கள் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த பந்தர் என்னும் ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் தென்கடல் முத்தும் சிறந்த அணிகலன்களும் பரிசாகப் பெற்றுவந்து தம் கடும்பு என்னும் கூட்டுக் குடும்ப உறவினர்களின் கடன்களையும் தீர்த்துவிட்டு மகிழ்வாக வாழலாமாம். இவ்வாறு பாணரை ஆற்றுப்படுத்தும் பாடல் ஒன்றைக் கபிலர் பாடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35904"}, {"id": [436, 1], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "கிடங்கில் அரசன்.\nபத்துப்பாட்டு தொகுப்பில் இடம் பெற்றுள்ள 10 நூல்களில் ஒன்று சிறுபாணாற்றுப்படை. அதில் சிறப்பிக்கப்பட்டுள்ள அரசன் ஓய்மான் நாட்டு நல்லியக் கோடன். இவன் 'கிடங்கிற் கோமான்' என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். இந்த அரசனின் தலைநகர் மாவிலங்கை. இது தொண்டை நாட்டின் ஒரு பகுதியான ஓய்மான் நாட்டின் தலைநகர். இந்த அரசன் ஓவியர் பெருமகன் என்று கூறப்படுவதால் இவனது நாட்டு மக்கள் ஓவியர் எனப்பட்டனர் என்பது தெரியவருகிறது. \n'மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம்' - சிறுபாணாற்றுப்படை 152-3.\nகிடங்கு என்னும் சொல் அகழியைக் குறிக்கும். அகழியால் பாதுகாக்கப்பட்டுள்ள இடம் கிடங்கில். கிடங்கை உடைய இல் என்பது பொருள். இதனைச் சிறுபாணாற்றுப்படை தெளிவாக்குகிறது.\nசோபட்டினம்.\nசோ என்னும் சொல் மதிலரணைக் குறிக்கும். எனவே இந்த ஊரின் பெயர் 'சோபட்டினம்' என்பதாகும்.\nசோபட்னா.\nகிரேக்க மாலுமிகள் இதனைச் சோபட்னா என்று குறிப்பிட்டுள்ளனர்.\n\nகிடங்கில் காவிதி.\nகிடங்கில் அரசர்கள் சிறந்த உழவர்களுக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிப் பாராட்டினர். அப்படிப் பாராட்டப்பட்ட இருவர் புலவர்களாகவும் விளங்கியுள்ளனர். கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார், கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் ஆகியோர் காவிதி விருது பெற்ற புலவர்கள்.\n\nகிடங்கில் குலபதி.\nகுறுந்தொகை 252ஆம் பாடலைப் பாடிய புலவர் குலபதி நக்கண்ணனார் இந்தக் கிடங்கில் ஊரில் வாழ்ந்தவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24117"}, {"id": [436, 2], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "கிரேக்க, ரோமானிய மக்களைத் தமிழ் நூல்கள் யவனர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் கலம் என்னும் கப்பலில் பொன்னொடு வந்து மிளகொடு மீளும் வாணிகம் செய்தனர். முசிறித் துறைமுகத்தில் கடலோடு கலக்கும் ஆறு சுள்ளியம் பேரியாறு. இது இக்காலத்தில் பெரியாறு என வழங்கப்படுகிறது. இந்த ஆற்றின் வழியாக உள்நாட்டுக்குக்கூட கலம் செல்லுமாம். பாண்டிய அரசன் அடுபோர்ச் செழியன் இந்த முசிறியை முற்றுகையிட்டு அங்கு வந்த அழகிய படிமப் பொருள்களைக் கைப்பற்றிச் சென்றானாம். இது புலவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் தரும் செய்தி.\n\nபொலந்தார்க் குட்டுவன் முசிறியின் அரசன். அவ்வூர் மக்கள் அம்பியில் மீனை ஏற்றிச் சென்று பண்டமாற்றாக நெல்லை வாங்கி வருவர். அவற்றில் மிளகு மூட்டைகள் விற்பனைக்கு வரும். கலம் என்னும் கப்பலில் வந்த பொற்குவியல்களை உப்பங்கழித் தோணியால் கரைக்குக் கொண்டுவருவர். அங்குக் குவிந்துகிடக்கும் கடல்வளப் பொருள்களையும், மலைவளப் பொருள்களையும் அவ்வூர் அரசன் குட்டுவன் வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்குவான். சங்ககாலப் புலவர் பரணர் இதனைக் குறிப்பிடுகிறார்.\n\nகொடித்தேர்ச் செழியன் (தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்) சேரனின் முசிறியை குற்றுகையிட்டு அவனது யானைப்படையை அழித்தபோது சேரநாற்று மக்கள் துன்புற்றது போலத் தலைவன் பிரிவால் தலைவிக்குத் துன்பம் நேர்ந்துள்ளதாம். இது சங்ககாலப் புலவர் நக்கீரர் தரும் செய்தி \n\nமுத்தொள்ளாயிரம் என்னும் சங்கம் மருவிய காலத்து நூல் இவ்வூர் மக்களை முசிறியார் எனக் குறிப்பிடுகிறார்.\n\nபெரியாறு அரபிக் கடலில் கலக்குமிடம்.\nமுசிறித் துறைமுகம் சேர நார நாட்டின் துறைமுகம். இது பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் இருந்தது .\n\nதாலமி.\nதாலமி (இரண்டாம் நூற்றாண்டு) என்னும் கிரேக்க மாலுமி இதனைக் குறிப்பிடுகிறார். Muziris என்பது அவர் குறிப்பிடும் பெயர். ரோமானியர் இந்தியா வந்தபோது இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.\n\nரோமானியப் பேரரசன் அகஸ்டஸ் நாணயங்கள் சேரநாட்டுப் பகுதியில் கிடைத்துள்ளன. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன.\n\nவஞ்சி.\nவஞ்சி சேரநாட்டின் தலைநகரம். பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் வஞ்சி மரங்கள் அடர்ந்திருந்த ஊர்ப் பகுதிதான் வஞ்சி. இது சேரன் செங்குட்டுவனின் தலைநகராக விளங்கியதைச் சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது.\n\nஅஞ்சைக் களம்.\nகி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆண்ட சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் வஞ்சி நகரம் அஞ்சைக்களம் என்னும் பெயருடன் விளங்கியது.\n\nகொடுங்கோளூர்.\nகடற்கோள் ஒன்றுக்குப் பின்னர் இதற்குக் கொடுங்கோள் ஊர் என்னும் பெயர் காரணப் பெயராய் அமைந்து விளங்கியது. தற்போது கேரளாவிற்கு உட்பட்ட கொடுங்கோளூர் மலையாள மொழியில் \"கொடுங்கல்லூர்\" (കൊടുങ്ങല്ലൂര്‍) என்று அழைக்கப்படுகிறது.\n\nமேலும் காண்க.\n- முசிறி (திருச்சி மாவட்டம் காவிரியாற்றங்கரை)\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.frontlineonnet.com/fl2708/stories/20100423270806600.htm\n- http://www.frontlineonnet.com/fl2708/stories/20100423270806200.htm\n- http://www.frontlineonnet.com/fl2708/stories/20100423270806400.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_38007"}, {"id": [436, 3], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "எயிற்பட்டினம் – சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் இந்தத் துறைமுகம் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது. சிறுபாணாற்றுப்படை நூலைப் பாடியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். பாடப்பட்ட அரசன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன். இந்த நூல் இந்த ஊரை ‘மதிலொடு பெயரிய பட்டினம்’ எனக் குறிப்பிடுகிறது. மதில் என்னும் சொல்லுக்கு எயில் என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே இது எயிற்பட்டினம் என ஆகிறது. பெருப்ளஸ் இதனைச் சோபட்மா எனக் குறிப்பிடுகிறார். சோ என்னும் சொல் மதிலரணைக் குறிக்கும்.\n\nஇக்காலத்தில் ஆலம்பரக்கோட்டை எனப்படும் ஊர் கோட்டைக் கொத்தள இடிபாடுகளுடன் உள்ளதை முனைவர் இளங்கோவன் குறிப்பிடுகிறார். இது பிற்காலக் கோட்டை என்றாலும் இங்குதான் எயிற்பட்டினம் இருந்தது எனலாம் \n\nஇவ்வூரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்ததாம். செருந்திப் பூக்கள் பொன் போலப் பூத்தனவாம். முண்டகப் பூக்கதிர்கள் மணிநிறம் கொண்டனவாம். புன்னைப் பூக்கள் முத்துகள் போல் கொட்டினவாம். இப்படிக் கடலோரக் கானல் வெண்மணலால் விம்மிக் கிடந்ததாம். இப்படிப்பட்ட நெய்தல் நெடுவழியில் சென்று புலவர் எயிற்ப்பட்டினத்தை அடைந்தாராம். இந்தப் புலவரால் ஆற்றுப்படுத்தப்படும் சீறியாழ்ப் பாணன் எயிற்பட்டினம் சென்றால் விரைமரங்கள் (விரைந்து செல்லும் மரக்கலங்கள்) ஒட்டகம் தூங்குவது போல் நிற்பதைக் காணலாமாம் என்றும், அங்கே தின்னுவதற்குச் சுட்ட மீனும், பருகுவதற்கு பழம்படு தேறலும் (பழச்சாற்றுக் கள்) விருந்தாகப் பெறலாமாம். என்றும், இந்த விருந்தினை நுளைமகள் என்னும் பரதவப் பெண் படைப்பாள் என்றும், இந்தப் பட்டினம் கிடங்கிற்கோமானாகிய நல்லியக்கோடனுக்கு உரியது என்றும் குறிப்பிடுவதாகப் பாடல் அமைந்துள்ளது.\nஆழ்கடல் புதையல்.\n\"மதில்\" என்றால் 'எயில்’என்று பெயர் ஆகும். அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. சங்ககாலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். இந்த ஊரை கிரேக்கர்கள் ‘சோபட்மா’(சோ பட்டினம்) என்று குறிப்பிட்டுள்ளனர், ‘சோ’என்னும் பொருள் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34362"}, {"id": [436, 4], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "ஓய்மான் நல்லியாதன், ஓய்மான் வில்லியாதன் என்னும் அரசர்களும் இவ்வூரிலிருந்துகொண்டு ஆண்ட சங்ககால அரசவள்ளல்கள்.\n\nஇலங்கை தமிழ்நாட்டின் தென்கிழக்கில் உள்ளது. அதே பெயர் கொண்ட ஊர் தமிழ்நாட்டில் இருந்தமையால் இவ்வூரை ‘நன்மாவிலங்கை’ எனக் குறிப்பிடவேண்டியதாயிற்று. சிறுபாணாற்றுப்படை இலங்கைத் தீவைத் ‘தொன்மாவிலங்கை’ எனக் குறிப்பிடுகிறது. இது இலங்கை என்னும் பெயர்க்கருவில் தோன்றியது. இலங்கையில் கருவுற்ற பெண் இங்கு வந்து பெற்ற குழந்தை பெயரால் இலங்கை என்னும் பெயர் இவ்வூருக்குத் தோன்றியிருக்கலாம். கருவூரிலிருந்து வந்தவரைக் கருவூரார் என்பது போன்றது இது. இவ்வூர் ஆற்றில் மிதந்துவந்த நாகம், அகில், சந்தனம் முதலான மரங்களைப் பற்றிக்கொண்டு மகளிர் ஆற்றுத்துறையில் நீராடுவார்களாம்.\n\nஇந்த ஊர் பெருமாவிலங்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஒரை என்பது நீரில் விளையாடப்பட்ட சங்ககால விளையாட்டு. இவ்வூர் மகளிர் ஓரை விளையாடும்போது பன்றி உழுத சேற்றிலிருந்து ஆமை முட்டையையும், இனிக்கும் ஆம்பல் கிழங்கையும் எடுத்துக்கொண்டு செல்வார்களாம். \n\nமாவிலங்கை என்பது ஒருவகை மலர். இது மிகுதியாகப் பூத்திருந்த நாடு மாவிலங்கை எனப்பட்டதோ எனவும் என்னவேண்டுயுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34409"}, {"id": [436, 5], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது. \nகொற்கை விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. \nதலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான். \nகடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும். \nகடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர். \nமுத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர். \nஅங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர். \nஇந்தக் கொற்கைத் துறையில் காலையில் மலரும் நெய்தல் பூப் போலத் தன் காதலியின் கண் இருந்தது எனக் காதலன் ஒருவன் பாராட்டுகிறான். \nமறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர். \nகொற்கைப் பகுதியில் பழையர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர்.\n\nகி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.\nஇவற்றையும் பார்க்க.\n- கொற்கை அகழாய்வுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13355"}, {"id": [436, 6], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "அரிசில் ஆறு.\nகாவிரி ஆற்றின் கிளையாக ஓடியது அரிசிலாறு. அதன் கரையில் இந்த ஊர் இருந்தது.\nசேந்தன்.\nசங்கலாலத்தில் சேந்தன் என்னும் அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவனது பெயர் கொண்ட மற்றொரு சேந்தன் கி.பி. எட்டடாம் நூற்றாண்டில் வாழ்ந்துவந்தான். இந்த எட்டாம் நூற்றாண்டுச் சேந்தன் பெயரில் சேந்தன் திவாகரம் என்னும் என்னும் நிகண்டு நூலைத் திவாகர முனிவர் என்பவர் இயற்றியுள்ளார். இந்த நூலில் இவர் பொறை என்னும் சொல்லுக்குப் பொருள் கூறும்போது 'அம்பல் நாட்டை ஆளும் சேந்தன் என்னும் அரசனின் பொறுமை' எனக் குறிப்பிட்டுள்ளார். இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள அம்பல் என்பது அம்பர் நாட்டைக் குறிக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_26173"}, {"id": [436, 7], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "தமிழ்ப்புலவர்கள் பாடிய பாடல்கள் ஏதாவது ஒரு தலைவனையோ, பொருளையோ மையமாகக் கொண்டு பாடப்பட்டிருக்கும். \n\nகி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சங்ககாலப் புலவர்கள் தாம் பாடிய பாடல்களிலும், பாட்டுகளிலும் அரசர்களையும், வள்ளல்களையும் பாட்டுடைத் தலைவராகக் கொண்டனர்.\n- மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் அரசன்.\n- சிறுபாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத்தலைவன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன்.\n\nஅதற்குப் பின்னர் சமயம் தலைதூக்கி நின்ற காலத்தில் இறைவனை மட்டுமே பாட்டுடைத் தலைவராகக் கொண்டனர். \n- சைவத் திருமுறைகள் நூல்களின் பாட்டுடைத்தலைவன் சிவன்\n- நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல்களின் பாட்டுடைத்தலைவன் திருமால்\n\nபத்தாம் நூற்றாண்டில் தலைதூக்கிய பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின்னர் இறைவன், அரசன் ஆகிய இருவருமே பாட்டுடைத் தலைவராக மாறினர்.\n- கம்பராமாயணம் நூலின் பாட்டுடைத்தலைவன் இராமன்\n- மூவருலா நூலின் பாட்டுடைத்தலைவர்கள் விக்கிரம சோழன், அவனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன், பேரன் இரண்டாம் இராஜராஜ சோழன் ஆகிய மூவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43918"}, {"id": [436, 8], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "பெரிபிளசின் குறிப்புகள்.\nஇந்தியாவுக்கு வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளசு சேர மன்னர்களின் தொண்டி பற்றிக் குறிப்பிடுகிறார். இவர் கி.பி. 40-50 கால இடைவெளியில் இந்தியாவில் இருந்தார். தொண்டியை இவர் ‘திண்டிஸ்’ எனக் குறிப்பிடுகிறார். முசிறி (முசிறிஸ்) போலவே கடல் சார்ந்த வெளியில் சேரநாட்டில் இருந்த ஊர். அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் சரக்குக் கப்பல்கள் அங்கு வந்தன. தொண்டி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. தொண்டிக்கும் முசிறிக்கும் இடைவெளி 500 கண்ணிய தூரம். தொண்டியிலிருந்து ஆற்றின் வழியே 20 கண்ணிய தூரம் நாட்டுக்குள் செல்லலாம். முசிறியிலிருந்து 500 கண்ணிய தூரத்தில் நெல்சிந்தா ஊர் உள்ளது. இது பாண்டிய நாட்டு ஊர். நெல்லினூரும் கடலிலிருந்து 120 கண்ணியம் தொலைவில் உள்ளது.\n\nதொண்டியின் அழகு.\nதொண்டியில் நெல்வயல் மிகுதி. \nதொண்டியில் விளைந்த வெண்ணெல் அக்காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்டது. \nதொண்டியில் வாழ்ந்த மகளிர் அவல் இடிக்கும் உலக்கையை வரப்பில் சார்த்திவிட்டு வண்டல் விளையாடி மகிழ்வார்களாம். \n\nஅம்மூவனார் காட்டும் தொண்டி.\nஐங்குறுநூறு சங்கநூல் தொகுப்பில் அம்மூவனாரின் நெய்தல் திணைப் பாடல்கள் 100 உள்ளன. அவற்றில் 'தொண்டிப் பத்து' எனத் தலைப்பிடப்பட்டுள்ள பாடல்கள் 10. அவை தொண்டியின் அழகைத் தலைவியின் அழகோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.\n- தலைவியின் தோள் போல் இன்பம் தரும் ஊர் தொண்டி.\n- தொண்டி ஒரு கடல்நீர்த் துறை நெய்தல் பூ மணக்கும் ஊர் முண்டகம் மணக்கும் அழகால் வருத்தும் அணங்குகள் நடமாட்டம் உள்ள ஊர் மகளிரின் பண்பும் பயனும் கொண்ட ஊர்\n- நண்டு தாக்கி இறால்மீன் பிறழும்\n- செங்குட்டுவன் ஊர்.\n- தொண்டியில் வாய்ந்த பரதவர் கடலில் பிடித்துவந்த சுறாமீனை தொண்டிப் பாக்கத்துக்குக் கொண்டுவந்து அவ்வூர் மக்களுக்குப் பகிர்ந்து தருவார்களாம்.\n\nதொண்டி அரசர்கள்.\n- தொண்டி, வஞ்சிச் சேரன் குட்டுவனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.\n- வஞ்சிச் சேரன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தொண்டிக்குக் கொண்டுவந்து அவ்வூர் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்தான்.\n- தொண்டியைக் கருவூர்ச் சேரன் இளஞ்சேரல் இரும்பொறை தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தான்.\n- கருவூர் அரசன் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டியைப் போரிட்டு வென்றான்.\n- கருவூர்ச் சேரன் பொறையன் ஆட்சிக் காலத்தில் தொண்டி அரசியல் போராட்டம் இல்லாமல் அவனது ஆளுகையின் கீழ் அமைதியாக இருந்தது. அதனால் பொறையன் தன் பகைவனான மூவனோடு போரிட்டு அவனது பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து தன் இரண்டாவது தலைநகர் தொண்டியின் கோட்டைக் கதவில் வெற்றிச் சின்னமாகப் பதித்துக்கொண்டான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48982"}, {"id": [436, 9], "question": "சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள <Query> என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.", "document": "- செயற்கைத் துறைமுகம் - எடுத்துக்காட்டு - சென்னைத் துறைமுகம்\n- இயற்கைத் துறைமுகம் - மும்பைத் துறைமுகம்\nசங்ககாலத் துறைமுகங்கள்.\n- நீர்ப்பெயற்று - சங்க காலக் கச்சி அரசன் இளந்திரையனின் நீர்ப்பெயற்று துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் இருந்தது.\n- புகார்\n- கொற்கை\n- முசிறி\n- தொண்டி\n- பந்தர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1100"}]
[{"id": [437, 0], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "கிராம்-எதிர் பாக்டீரியா.\nஅகநச்சிற்கு முக்கிய உதாரணம் \"லைபோபாலிசாகரைட்\" எனப்படும் கொழுப்புப்பலசர்க்கரையாகும் (குறுக்கம்: LPS). பல்வேறு கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரில் காணப்படும் LPS மூலக்கூறானது, நுண்ணுயிரியிகள் நோயினை உண்டாக்கத் தேவைப்படும் காரணிகளுள் முக்கியமான ஒன்றாகும்.\nLPS, கொழுப்பு-A (lipid-A) மற்றும் சர்க்கரை தொடரியைக் கொண்டது. கொழுப்பு-A பகுதியானது இம்மூலக்கூற்றின் நச்சு விளைவுகளுக்குக் காரணமாகும். சர்க்கரை தொடரியானது வெவ்வேறு பாக்டீரியாகளுக்கிடையில் அதிகமாக வேறுபட்டுக் காணப்படும். தோராயமாக, அகநச்சுகளின் அளவு 10 கிலோ டால்டன்கள் என்றாலும், அகநச்சுகள் 1000 கிலோ டால்டன்களுக்குச் சமமான திரட்டுகளை உருவாக்கும் தன்மை உள்ளதாகும்.\n\nகிராம்-நேர் பாக்டீரியா.\n1979- ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கிராம்-நேர் பாக்டீரியாவான \"லிஸ்டீரியா\" அகநச்சு-போன்ற பொருளை உருவாக்கலாம் என்று குறிப்பிட்டாலும் பின்னர் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் இதை உறுதி செய்யவில்லை.\n\nஆனால், \"பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ்\" என்னும் ஒரு மண்வாழ் கிராம்-நேர் நுண்ணுயிர் டெல்டா அகநச்சினை உருவாக்கும் தன்மை கொண்டது. \n\nஇரத்த நச்சுப் பரவல்.\nஇரத்தத்தில் அகநச்சு காணப்படுவது \"இரத்த நச்சுப் பரவல்\" (endotoxemia) எனப்படும். இதற்கான எதிர் விளைவுகள் மிகைபடும்போது நச்சூட்டு அதிர்ச்சி (septic shock) ஏற்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34428"}, {"id": [437, 1], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "பெரும்பாலான புற நச்சுகள் சூடுபடுத்துவத்தின் மூலம் அழிக்கப்பட்டுவிடுகின்றன. இந்த நச்சுக்கள் அண்மையிலோ அல்லது உள்பரவிய நிலையிலோ விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. உயிர்வளியற்று வளரும் நுண்கிருமியான கிளாஸ்ட்ரீடியம் பொட்டுலினம் உருவாக்கும் \"பொட்டுலினம் நச்சு\", தொண்டை அழற்சியினை உண்டாக்கும் கார்னிபாக்டீரியம் டிப்தீரியே நுண்ணுயிரியின் \"தொண்டைஅடைப்பான் நச்சு\" ஆகியவை நன்கு அறியப்பட்ட உதாரணங்களாகும். பிற உதாரணங்கள்: (காலரா) \"வாந்திபேதி நச்சு\", (பெர்டூசிஸ்) \"கக்குவான் நச்சு\", (ஷிஜா) \"வயிற்றளைச்சல் நச்சு\", ஈ.கோலை உருவாக்கும் வெப்ப-அழிவு \"குடல்நச்சு\".\n\nஉடலின் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கும் எதிர்ப்பான்களால் புற நச்சுகள் அழிக்கப்படுகின்றன என்றாலும், இவ்வகை நச்சுகள் மிகுதியான ஆற்றல்மிக்க நஞ்சுகளாக செயலாற்றுவதால் ஓம்புயிர்களின் எதிர்ப்பு அமைப்பானது புற நச்சுகளுக்கு எதிராக பணிபுரியும் முன்பாகவே உயிர்ச்சேதத்தினை விளைவிக்கும் தன்மையினைக் கொண்டவையாகும். பல புற நச்சுகளும் இலக்கு உயிரணுக்களின் மீது செயல்படும் முறையினைக் கொண்டு பகுக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34638"}, {"id": [437, 2], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "வேதியியல் முறை.\nபொதுவான நைட்ரைட்டுக்கான சோதனையில் 4 M கந்தக அமிலமானது பரிசோதிக்க வேண்டிய மாதிரியுடன் அது அமிலத்தன்மை பெறும் வரை சேர்க்கப்படுகிறது. அதன் பிறகு 0.1 M இரும்பு(II) சல்பேட்டு கரைசலுடன் சேர்க்கப்படுகிறது. கரைசல் அடர் பழுப்பு நிறத்தைப் பெறுதல் நைட்ரைட்டு அயனியின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. இரும்பு-நைட்ரிக் ஆக்சைடு அணைவு அயனி உருவாதலே இந்த நிற மாற்றத்திற்கான காரணமாக உள்ளது.\n\nசிறுநீர் நைட்ரைட்டு சோதனை.\nசிறுநீர் தொடர்பான சோதனைத் தொகுப்பில் இதுவும் ஒன்றாகும். சிறுநீரில் நைட்ரைட்டின் இருப்பு இருந்தால் அது நைட்ரிடூரியா என அழைக்கப்படுகிறது.\n\nஇந்த சோதனையானது, பொதுவாக சிறுநீர்த் தடத் தொற்று ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது. சிறுநீர் நைட்ரைட்டு சோதனையில், நைட்ரைட்டின் இருப்பு உறுதிப்படுத்தப்படும் செயலானது, கிராம்-எதிர் பாக்டீரியா என்ற உயிரினம் (பொதுவாக எசரிக்கியா கோலை) சிறுநீர்த் தடத் தொற்றுக்கான காரணமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.  இயற்கையாக மனித உடலுக்குள் காணப்படுகின்ற நைட்ரேட்டுகளை பாக்டீரியாக்களின் செயலானது நைட்ரைட்டுகளாக மாற்றுகின்றன. ஆக, பாக்டீரியாக்களின் இருப்பே நைட்ரைட்டுகள் தோன்றக் காரணமாயுள்ளது. நைட்ரைட்டின் இருப்பானது, பாக்டீரியாவின் இருப்பையும், அதன் காரணமாக சிறுநீர்த் தடத் தொற்றினையும் கண்டறிய உதவுகிறது. இருப்பினும், லியூக்கோசைட் எஸ்டரேசு, சிறுநீரில் வெள்ளை இரத்த அணுக்கள் காணப்படுதல், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுதல், காய்ச்சல், வலியுடன் கூடிய சிறுநீர் இறக்கம் போன்ற வேறு சில காரணிகளும் சிறுநீர்த் தடத் தொற்றினைக் கண்டறியும் போது இச்சோதனையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட வேண்டும். \n\nசிறுநீர்த் தடத் தொற்றுக்கான  நைட்ரைட்டு சோதனைகள் சில நேரங்களில் பொய்த்துப் போவதற்கு கிருமித் தொற்றுகள் குழுச் சேராத, புதிதாகச் சேகரமான சிறுநீர் அல்லது நீர்த்த சிறுநீர் இவை கூடக் காரணமாக அமையலாம். மேலும், நைட்ரேட்டை நைட்ரைட்டாக மாற்ற இயலாத நுண்ணுயிரிகளான எண்டெரோகாக்கை, இசுடபைலோகாக்கை, அசினிடோபாக்டர் அல்லது அடினோவைரசு ஆகியவை இருப்பினும் நைட்ரைட்டு சோதனையானது சிறுநீர்த் தடத் தொற்றினைக் கண்டறிவதில் தோற்றுப்போகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118532"}, {"id": [437, 3], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை உயிரணுக் கரு அற்று, பச்சையவுருமணிகள், இழைமணிகள் போன்ற கல நுண்ணுறுப்புக்கள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. இவை கோளவுரு, கோலுரு, சுருளியுரு போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.\n\nதாவரங்கள், பூஞ்சைகள் போல் பாக்டீரியாக்களும் வழக்கமாக கலச்சுவரைக் கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை நகரிழைகள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறகுழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.பாக்டீரியாக்களில் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய பாக்டீரியாக்களும் உள்ளன.\nமனித உடலில், மனித உயிரணுக்களை விட 10 மடங்கிற்கு அதிகமாகவே பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. தோலும், குடலுமே மிக அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்ட உடல் பகுதிகளாகும்.. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை காரணமாக, இவற்றில் அநேகமானவை உடலுக்குத் தீங்கு விளைவிக்காத நிலையிலேயே இருக்கும். ஒரு சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களாகவும் இருக்கும். அதேவேளை சில பாக்டீரியாக்கள் நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு, \nதொற்றுநோய் விளைக்கும் நுண்ணுயிரிகளாகவும் இருக்கும். நோய் விளைக்கும் நுண்ணுயிரிகளில் அநேகமானவை பாக்டீரியாக்களாகும். ஊட்டச்சத்து மீள்சுழற்சியிலும் (nutrient cycles) பாக்டீரியாக்கள் மிக முக்கிய பங்காற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகின்றன.\n\nவரலாறு.\n1676 இல், முதன் முதலாக தானாகவே தயாரித்த ஒற்றை வில்லை நுணுக்குக்காட்டியினூடாக (single-lens microscope), பாக்டீரியாவை அவதானித்தவர் அன்டன் வான் லீவன்ஃகூக் என்பவராவார். அவர் தான் அவதானித்ததை \"animalcules\" எனப் பெயரிட்டு, Royal Society க்கு பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தினார். பின்னர், 1838 இல் கிறிஸ்டியன் கொட்பிரைட் எகிரன்பெர்க் (Christian Gottfried Ehrenberg) என்பவரே பாக்டீரியா என்ற சொல்லைப் பாவித்தார்.\n\nஉருவவியல்.\nஇவற்றுள் பல மிகச்சிறிய அளவுடையதாகும்; வழக்கமாக 0.5-5.0 µm நீளம் இருக்கும். எனினும் \"Thiomargarita namibiensis\", \"Epulopiscium fishelsoni\" போன்றவை கிட்டத்தட்ட 0.5 மி.மீ அளவு வளரக்கூடியதாகவும், வெறும் கண்களால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். பாக்டீரியாக்களின் உருவம் அநேகமாக கோளவடிவிலோ, கோல் வடிவிலோ இருக்கும். கோள வடிவானவை கோளவுரு நுண்ணுயிர் (கொக்கசு - Coccus) எனவும், கோல் வடிவானவை கோலுரு நுண்ணுயிர் (பசிலசு - Bacillus) எனவும் அழைக்கப்படும். சில இவற்றிலிருந்து சிறிது வேறுபட்ட வடிவங்களிலோ, சுருளி வடிவிலேயோ காணப்படும். வேறும் சில மிக நுண்ணியவையாகவும், கலச்சுவர் அற்றதாகவும் இருக்கும். அவை மிகுநுண்ணுயிர் (மைக்கோபிளாசுமா - Mycoplasma) என அழைக்கப்படும். இந்த மிகுநுண்ணுயிரானது அதி பெரிய வைரசின் அளவில், கிட்டத்தட்ட 0.3 µm பருமனையுடைய, மிகவும் சிறிய பாக்டீரியாவாகும்.\n\nகலக் கட்டமைப்பு.\nபக்டீரியக் கலங்கள் உலகில் மிகச்சிறிய கலங்களை ஆக்கின்றன. இவை பொதுவாக மைக்ரோமீற்றரில் அளவிடப்படும் வீச்சில் காணப்படுகின்றன. எனினும் இவை கலத்தினுள் பல்வேறு கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. மெய்க்கருவுயிரி கலத்துக்கு ஒப்பிடக்கூடியளவுக்குச் சிக்கலான அனுசேபத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக மெய்க்கருவுயிரிக் கலங்களின் பத்திலொரு பகுதியின் அளவிலேயே இவை காணப்படுகின்றன.\n\nபாக்டீரியக் கலங்கள் ஏனைய அனைத்துக் கலவகைகளைப் போல பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக இவற்றில் மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவது போல மென்சவ்வால் சூழப்பட்ட புன்னங்கங்கள் காணப்படுவதில்லை. பாக்டீரியாக்களில் மென்சவ்வால் சூழப்பட்ட கருவோ, இழைமணியோ, பச்சையுருமணியோ காணப்படுவதில்லை. எனவே இவை அர்க்கியாக்களுடன் இணைந்து நிலைக்கருவிலி கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றன. ஒளித்தொகுப்பில் ஈடுபடும் பாக்டீரியாக்களில் ஒளித்தொகுப்புப் புடகங்கள்/ தைலக்கொய்ட் மென்சவ்வு எனப்படும் கலத்தக மென்சவ்வுக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஏனைய பக்டீரியாக்களிலும் இதற்கு ஒப்பான கலத்தக மென்சவ்வுகள் காணப்படுகின்றன. ஆனால் டி.என்.ஏயைச் சூழ எந்தவொரு மென்சவ்வும் காணப்படுவதில்லை.\n\nபாக்டீரியாக்களில் திட்டமான கரு காணப்படுவதில்லை. டி.என்.ஏ சுயாதீனமாகக் கலத்தின் குழியவுருவில் வளைய நிறமூர்த்தம்/ வளைய டி.என்.ஏயாகக் காணப்படும். டி.என்.ஏயுடன் ஹிஸ்டோன் புரதம் சேர்ந்து மெய்க்கருவுயிரிகளை ஒத்த நிறமூர்த்தக் கட்டமைப்பை உருவாக்குவதில்லை. பாக்டீரியாக்களில் மெய்க்கருவுயிரிகளினதை விடச் சிறிய இரைபோசோம் காணப்படுகின்றது. இவை 70S வகை இரைபோசோம்களாகும். பாக்டீரியாக்களில் கிளைக்கோஜன் போன்ற சேதனச் சேர்வைகளின் உணவொதுக்குகளும் காணப்படுகின்றது. சயனோபாக்டீரியாக்களில் ஆக்சிசன் வாயுவைச் சேமிக்கும் வாயுச் சேமிப்புகளும் உள்ளது. சேமித்துள்ள ஆக்சிசன் வாயுவைப் பயன்படுத்தி சயனோபாக்டீரியாக்களால் நீரில் மிதக்கக்கூடியதாக உள்ளது.\n\nபாக்டீரியாக்களின் கலச்சுவர் மிகவும் தனித்துவமானது. பாக்டீரியக் கலச்சுவரைக் கொண்டே அவை ஏனைய உயிரினங்களிலிருந்து பிரித்தறியப்படுவதுடன் அவற்றினுள்ளும் வகைப்படுத்தப்படுகின்றன. அனைத்து பக்டீரியாக்களிலும் பெப்டிடோகிளைக்கனாலான (peptidoglycan) கலச்சுவர் காணப்படுகின்றது. கலச்சுவரின் கட்டமைப்பு வேறுபாட்டால் பாக்டீரியாக்களின் இரு வகைகளும் கிராம் சாயமேற்றலுக்கு வெவ்வேறு விளைவைக் கொடுக்கின்றன. கிராம் நேர் பக்டீரியாக்களில் தடிப்பான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவர் உள்ளது. கிராம் எதிர் பாக்டீரியாக்களில் மெல்லிய பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரும் அதற்கு வெளியே இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வும் காணப்படுகின்றன.\n\nஇனப்பெருக்கம்.\nபாக்டீரியாக்கள் பிரதானமாக இருகூற்றுப் பிளவு மூலம் இனம்பெருகுகின்றன. இதன் போது பாக்டீரியாவின் டி.என்.ஏ இரட்டிப்படைந்து இரு வளைய டி.என்.ஏக்கள் உருவாக்கப்படும். இதன் பின் மிக எளிமையாக கலம் இரண்டாக பிளக்கப்படுகின்றது. இவ்விருகூற்றுப் பிளவு கலம் ஓரளவுக்கு வளர்ச்சியடைந்த பின்னரே நடைபெறும். சரியானளவுக்குப் போசணை வழங்கப்பட்டால் அல்லது தற்போசணை பாக்டீரியா ஆயின் சரியான வளர்ச்சி நிபந்தனைகள் காணப்பட்டால் பாக்டீரியாக்கள் மிக வேகமாக இரட்டிப்படைகின்றன. இருகூற்றுப் பிளவு மிகவும் எளிமையான இனப்பெருக்க முறையென்பதால் பாக்டீரியாக்களின் இனப்பெருக்க வேகம் மிக அதிகமாகும். எனினும் இயற்கையில் உணவுத் தட்டுப்பாடு, போட்டி காரணமாக பாக்டீரியாக்கள் அவ்வளவு வேகமாக இனம்பெருகுவதில்லை. \n\nசக்தி மூலமும் அனுசேபமும்.\nபக்டீரியாக்களில் அனுசேப முறையில் மிகப்பாரியளவான பல்வகைமை காணப்படுகின்றது. இதனாலேயே கடலின் அடிப்பகுதி முதல் நாம் உண்ணும் உணவிலும், எம் குடலிலும் மேலும் நாம் அவதானிக்கும் அனைத்து இடங்களிலும் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. சில தற்போசணிகளாகவும், சில பிறபோசணிகளாகவும் உள்ளன. சில தம் சக்திக்காக சூரிய ஒளியையும், சில இரசாயனங்களையும், சில சேதனச் சேர்வைகளையும் நம்பியுள்ளன. பல பக்டீரியாக்களின் டி.என்.ஏயில் மிகவும் சிக்கலான உயிரிரசாயனச் செயன்முறைகளை நிகழ்த்துவதற்கான பாரம்பரியத் தகவல் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை தயிருற்பத்தி, சேதனப் பசளை உற்பத்தி, பாற்கட்டி உற்பத்தி, சூழல் மாசுக்களை நீக்கல், செம்பு,தங்கம் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுத்தல் போன்ற பல்வேறு கைத்தொழில் உற்பத்திகளில் பயன்படுத்த முடியும். இவ்வனைத்து உபயோகங்களுக்கும் பாக்டீரியாக்களில் உள்ள அனுசேபப் பல்வகைமையே காரணமாகும்.\n\nகைத்தொழில் ரீதியிலான பயன்கள்.\nபல்வேறு உணவு மற்றும் குடிபான உற்பத்திகள் பக்டீரியாக்களின் செயற்பாட்டால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலுற்பத்திப் பொருட்களான தயிர், யோகர்ட், பாற்கட்டி, சீஸ் போன்றவை பாக்டீரியாக்களின் நொதித்தல் செயற்பாடு மூலமே சாத்தியமாகின்றன. வினாகிரி உற்பத்தியில் \"Acetobactor\" பாக்டீரியா பயன்படுத்தப்படுகின்றது. \nசில பாக்டீரியாக்களால் ஐதரோகார்பன்களையும் பிரிகையடையச் செய்ய முடியும். எனவே சமுத்திரங்களில் கப்பல்கள் மூழ்குவதால் ஏற்படும் மசகெண்ணைக் கசிவை நீக்க பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில பாக்டீரியாக்களை பூச்சிகொல்லிகளாகவும் பயன்படுத்த முடியும். இரசாயன் பூச்சிகொல்லிகளால் சூழற்சமநிலை பாதிக்கப்படும் ஆனால் அவற்றிற்குப் பதிலீடாக பாக்டீரியாக்களைப் பயன்படுத்தினால் உயர் விளைச்சல் கிடைப்பதுடன் சூழற்சமநிலையும் பேணப்படுதல் பக்டீரியாக்களின் குறிப்பிடத்தக்க நன்மையாகும். \"Bacillus thuringiensis\" எனும் மண்ணிலுள்ள பாக்டீரியாவே பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லி பாக்டீரியாவாகும்.\n\nதங்கம் உருவாக்கக்கூடிய பாக்டீரியா.\nகியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் (Cupriavidus metallidurans) மற்றும் டெல்ப்டியா அசிடோவரன்சு (Delftia acidovarans) போன்ற சிலவகைப் பக்டீரியாக்கள் நீர்ம நிலையில் உள்ள தங்க குளோரைடு என்ற பயனற்ற, நச்சுத்தன்மையான சேர்மத்தை தங்க நானோ துணிக்கைகளாக மாற்றவல்லன என்று சில ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் தூய 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடியன என்று கண்டறிந்துள்ளனர். இவை தங்கக் குளோரைடை தமது உயிரணுவில் எடுத்துக்கொண்டு அவற்றை நானோ தங்கத்துகள்களாக உருமாற்றி வெளிவிடுகின்றன. ஆய்வின் போது ஆய்வுகூடத்தில் ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக (தங்கக் கட்டி) மாறியிருந்தது \nபக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்.\nபாக்டீரியாக்கள் மனிதர்களின் பிரதான நோய்க்காரணிகளாகும். எனினும் இதுவரை அறியப்பட்ட பக்டீரிய இனங்களில் அனேகமானவை நோயைத் தோற்றுவிப்பதில்லை. பல பக்டீரிய இனங்கள் மனிதர்களின் குடலிலும், தோலிலும் ஒரு விதத் தீங்கும் புரியாமல்/ ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. ஏற்பு வலி, நெருப்புக் காய்ச்சல், டிப்தீரியா, குடற் காய்ச்சல், கொலரா, தொழு நோய், சிபிலிஸ், காச நோய், உணவு நஞ்சாதல் போன்ற உயிராபத்தைத் தோற்றுவிக்கும் நோய்கள் பாக்டீரியாக்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. விலங்கு வேளான்மை மற்றும் விவசாயத்திலும் பக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள் பாரிய சேதத்தையும் நட்டத்தையும் தோற்றுவிக்கின்றன. இவற்றினால் ஏற்படும் சேதத்தை/ நோய்களைத் தடுப்பதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள் அவற்றிற்கு எதிர்ப்புத்தன்மையை உருவாக்கிக் கொள்கின்றன. இதனாலேயே தகுந்த மருந்துகள் காணப்பட்டாலும் பாக்டீரிய நோய்கள் முற்றாக அழிக்கப்படவில்லை. நோயேற்படுத்தும் பாக்டீரியாக்கள் நேரடியாக இழையங்களை உணவுக்காகத் தாக்குவதாலும், உணவுக்காகப் போட்டியிடுவதாலும், நஞ்சைச் சுரப்பதாலும் நோயைத் தோற்றுவிக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1554"}, {"id": [437, 4], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "இந்தச் சாயமேற்றல் முறை மூலம் பக்டீரியாக்கள் கிராம்-நேர் பாக்டீரியாக்கள், கிராம்-எதிர் பாக்டீரியாக்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. பக்டீரியாக்களின் அமைப்பைப் பொறுத்து, சாயமேற்றலின்போது இவை வெவ்வேறு நிறங்களைப் பெறுகின்றமையால், இவற்றை வேறுபடுத்த முடிகின்றது. முக்கியமாக இவற்றின் கலச்சுவரில் இருக்கும் வேறுபாடே இவற்றை வேறுபடுத்த உதவுகின்றது.\nபக்டீரியாக்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் பக்டீரியாக்களைக் கண்டறிய ஈடுபடுத்தப்படும் முதல் முறை கிராம் சாயமேற்றலாகும். எனினும் இது சில வகை பக்டீரியாக்களில் ஒழுங்காக வேலை செய்யாது- அதாவது அவற்றில் இடைப்பட்ட முடிவுகளைத் தரலாம். எனவே தற்காலத்தில் பக்டீரியாக்களை இனங்காண்பதற்காக இச்சாயமேற்றலுக்கு அடுத்த படியாக மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகின்றது.\n\nவரலாறு.\nகிராம் சாயமேற்றல் முறையை பேர்லின் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்த ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் (1853–1938) என்ற டென்மார்க் நாட்டு விஞ்ஞானி 1884ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். நுணுக்குக்காட்டியில் பக்டீரியாக்களை இலகுவாகப் பார்வையிடுவதற்காகவே இவர் இம்முறையை விருத்தி செய்தார். எனினும் இம்முறை தற்போது பக்டீரியாக்களைப் பிரித்தறிவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றது.\n\nபயன்பாடு.\nஇச்சாயமேற்றல் முறை மூலம் பக்டீரியாக்களை கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் பக்டீரியாக்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்க முடிகின்றது. பக்டீரியாக்களின் கலச்சுவர் பெப்டிடோகிளைக்கன் எனும் பல்சக்கரைட்டு மற்றும் இணைக்கப்பட்ட அமினோ அமிலங்களாலானது. கிராம் நேர் பக்டீரியாக்களின் கலச்சுவர் அதிக தடிப்புடையது என்பதால் கிராம் சாயமேற்றலின் போது இடப்படும் பளிங்கு ஊதா சாயத்தை ஏற்கின்றன. இதனால் கிராம்-நேர் பக்டீரியாக்களை கிராம் சாயமேற்றலின் பின்னர் நுணுக்குக்காட்டியினால் அவதானித்தால் அவை ஊதா நிறத்தில் காட்சியளிக்கின்றன. எனினும் கிராம்-எதிர் பக்டீரியாக்களில் கலச்சுவரின் பெப்டிடோகிளைக்கன் படை மிகவும் தடிப்புக் குறைவாக இருப்பதால் இவை ஏற்கும் பளிங்கு ஊதா சாயம் அற்கஹோலால் கழுவப்படும் போது அகற்றப்பட்டு விடுகின்றது. இதனால் பின்னர் இடப்படும் குங்குமச் சாயத்தையே இவை ஏற்கின்றன. இதனால் கிராம்-எதிர் பக்டீரியாக்கள் கிராம் சாயமேற்றலின் பின்னர் குங்குமத்துக்குரிய இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.\n\nபக்டீரியாக்களைப் போல ஆர்க்கியா பெப்டிடோகிளைக்கனாலான கலச்சுவரைக் கொண்டிராமையால் இவற்றை கிராம் சாயமேற்றலின் மூலம் பிரித்தறிய முடியாது. \n\nகிராம் சாயமேற்றும் முறை.\nகிராம் சாயமேற்றலில் பிரதானமாக நான்கு படிகள் உள்ளன:\n\n- பக்டீரியாக்களைச் சூடாக்கி அவற்றின் மீது முதன்மைச் சாயமான பளிங்கு ஊதாச் சாயத்தை இட வேண்டும்.\n- பின்னர் வழுக்கி மீது அயோடீன் கரைசல் இட வேண்டும். அயோடீன் பளிங்கு ஊதாச் சாயத்தை கலச்சுவரில் நிலைப்படுத்த உதவும்.\n- அல்கஹோல் அல்லது அசிட்டோனால் நிறநீக்கம் செய்ய வேண்டும்.\n- குங்குமப்பூச் சாயம் மூலம் மீண்டும் நிறமூட்டல் வேண்டும்.\n\nபளிங்கு ஊதாச் சாயத்தை (Crystal Violet- CV) நீரில் கரைக்கும் போது அது CV மற்றும் Cl அயன்களாகப் பிரிகையடையும். இந்த இரண்டு அயன்களும் கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் ஆகிய இரு வகை பக்டீரியாக்களின் கலச்சுவரினூடாகவும் ஊடுருவும். CV அயன் பக்டீரியக் கலங்களிலுள்ள மறையேற்றமுள்ள அயன்களுடன் தாக்கமடைந்து சாயமேற்றப்பட்ட பக்டீரியாக்களை ஊதா நிறமாக மாற்றுகின்றது. \nபின்னர் இடப்படும் அயோடின் (I அல்லது I) கலங்களிலுள்ள CV உடன் தாக்கமடைந்து கல்த்தினுள்ளும் கலச்சுவரிலும் பளிங்கு ஊதா-அயோடீன் சிக்கல்களை (CV-I) உருவாக்குகின்றது. இச்சிக்கல்கள் ஊதா நிறத்தை நிலைப்படுத்துகின்றன. எனவே இந்நிலையில் நுணுக்குக்காட்டியூடாக அவதானித்தால் கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் ஆகிய இரு வகைகளும் ஒரே மாதிரியாக ஊதா நிறத்திலேயே தோற்றமளிக்கும்.\n\nகிராம் சாயமேற்றலின் முக்கியமான படிமுறை நிறநீக்கல் பதார்த்தங்களான அற்கஹோல் அல்லது அசிட்டோன் ஆகியவற்றை இடுதலாகும். கிராம்-எதிர் பக்டீரியாக்கள் மெல்லிய பெப்டிடோகிளைக்கன் கலச்சுவருக்கு வெளிப்புறமாக ஒரு இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வைக் கொண்டிருக்கின்றன. கிராம்-நேர் பக்டீரியாக்கள் பிரதான பொஸ்போ-இலிப்பிட்டு மென்சவ்வுக்கு வெளிப்புறமாக பல அடுக்குகளைக் கொண்ட தடித்த பெப்டிடோகிளைக்கனாலான கலச்சுவரைக் கொண்டுள்ளன. அற்கஹோல் கிராம்-எதிர் பக்டீரியாக்களின் இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வுடன் தாக்கமடைந்து அம்மென்சவ்வை அகற்றி விடுகின்றது. அம்மென்சவ்வுடன் சேர்த்து CV-I ஊதா நிறச் சாயமும் அகற்றப்பட்டு விடும். ஆனால் கிராம்-நேர் பக்டீரியாக்களில் நிறப்பொருள் அகற்றப்படுவதில்லை. அற்கஹோல் கிராம்-நேர் பக்டீரிய கலத்தில் நீரிழப்பைத் தூண்டுவதால் பளிங்கு ஊதாச்சாயம் கலத்துள் சிக்கப்பட்டு கலத்தின் ஊதா நிறம் தொடர்ந்தும் பேணப்படுகின்றது. எனினும் இப்படிமுறை அவதானமாகச் செய்தல் அவசியமாகும். நிறநீக்கியான அற்கஹோலை சில நொடிகளுக்கு மேல் வழுக்கியில் பேணக் கூடாது. நீண்ட நேரம் அற்கஹோல் பேணப்பட்டால் கிராம்-நேர் பக்டீரியாக்களிலுள்ள ஊதா நிறமும் அகற்றப்பட்டு விடலாம்.\n\nஉதாரணங்கள்.\nகிராம்-நேர் பக்டீரியாக்கள்.\nகிராம்-நேர் பக்டீரியாக்கள் பொதுவாக கலத்தைச் சூழ ஒரு பொஸ்போ-இலிப்பிட்டு மென்சவ்வையும், அதனைச் சூழ தடிப்பான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரையும் கொண்டுள்ளன. \"Firmicutes\" மற்றும் \"Actinobacteria\" வகைகளைச் சேர்ந்த பக்டீரியாக்கள் இவ்வாறு உள்ளன. \n\nகிராம்-எதிர் பக்டீரியாக்கள்.\nஇவற்றின் கலக்கட்டமைப்பு சற்று வித்தியாசமானது. கலத்தைச் சூழ முதலில் ஒரு பொஸ்போ-இலிப்பிட்டு மென்சவ்வையும், அதனை அடுத்ததாக மெல்லிய தனிப் படையாலான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரையும், அதனை அடுத்ததாக இலிப்போ-பல்சக்கரைட்டாலான இரண்டாவது மென்சவ்வையும் கொண்டுள்ளன. இதுவரை அறியப்பட்ட பக்டீரியாக்களில் அதிகமானவை கிராம்-எதிர் பக்டீரியாக்களாகும். சயனோ பக்டீரியா, ஸ்பைரோகீட்சுக்கள், பச்சை-சல்பர் பக்டீரியாக்கள், அனேகமான புரோட்டியோ பக்டீரியா, எசுச்சீரீச்சியா கொலி ஆகியன கிராம்-எதிர் பக்டீரியாக்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52164"}, {"id": [437, 5], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "EPS கள் பெரும்பாலும் பாலிசாக்கரைடுகளை (எக்ஸோபோலிசக்கரைடுகள்) மற்றும் புரதங்களை உருவாக்குவதோடு டி.என்.ஏ, கொழுப்பு மற்றும் ஹேமிக் பொருட்கள் போன்ற மற்ற பொிய-மூலக்கூறுகளும் கொண்டுள்ளன.. EPS கள் பாக்டீரியா குடியேற்றங்களின் கட்டுமானப் பொருட்களாக இருக்கின்றன, அவை செல் வெளிப்புற மேற்பரப்பில் இணைக்கப்பட்டு அல்லது அதன் வளர்ச்சி ஊடகத்தில் இரகசியமாக வைக்கப்படுகின்றன. இந்த கலவைகள் உயிர் திரை உருவாக்கம் மற்றும் மேற்பரப்புகளுக்கு செல்கள் இணைப்பில் முக்கியம் பெறுகிறது. ஒரு உயிா் திரையின் மொத்த கரிமப்பொருளின் 50% முதல் 90% ஆக இருக்கிறது.EPSs ஆனது ஒரு உயிரி எரிபொருள் மொத்த கரிம மேட்டிலிருந்து 50% முதல் 90% வரை இருக்கும்.\n\nமேலும் காண்க.\n- பலசெல் உயிரினங்களில் உள்ள அதிகபடியான செல்தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_116513"}, {"id": [437, 6], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "உட்கூறுகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல், மூலக்கூறு என்பது வாயுநிலையில் உள்ள துகள் என்ற அர்த்தத்துடன் வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மூலக்கூறு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. மந்த வாயுக்களின் அணுக்கள் உண்மையில் ஓரணு மூலக்கூறுகளாயிருந்தாலும் வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின்படி அவை மூலக்கூறுகளாகக் கருதப்படுகின்றன . \nஒரு மூலக்கூறு என்பது ஓரினவுட்கருவாக இருக்கலாம். அதாவது ஆக்சிசன் மூலக்கூறில் (O2) இருப்பது போல ஒரேயொரு வேதித்தனிமத்தின் அணுக்களைக் கொண்ட தொகுதியாக ஒரு மூலக்கூறு இருக்கலாம். அல்லது ஒரு மூலக்கூறு என்பது பல்லினவுட்கருவாக இருக்கலாம். அதாவது நீர் மூலக்கூறில் (H2O) உள்ளதுபோல ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்களைக் கொண்ட தொகுதியாக இருக்கலாம். சகப்பிணைப்பால் பிணைக்கப்படாமல் ஐதரசன் பிணைப்பு அல்லது அயனிப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள அணுக்களும் அணைவுத் தொகுப்புகளும் பொதுவாக ஒற்றை மூலக்கூறுகளாக கருதப்படுவதில்லை . \n\nபருப்பொருளின் அங்கங்களாக உள்ள மூலக்கூறுகள் என்பவை கரிமப்பொருள்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. இந்த காரணத்தாலேயே உயிர் வேதியியல் என்ற துறையும் தோன்றியது. பருப்பொருளின் அங்கங்களாலேயே பெரும்பாலான பெருங்கடல்களும் வளிமண்டலமும் தோன்றியுள்ளன. எனினும், பூமியின் மேலோடு, அதையடுத்த மூடகம் அல்லது காப்புறை, புவியின் மையப்பகுதி முதலானவற்றை உருவாக்கிய, பூமியின் மேல் பெரும்பான்மையாகக் காணப்படும் நன்கு அறியப்பட்ட திடப்பொருட்களாக உள்ள கனிமங்கள் பல வேதிப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவை அடையாளம் கண்டுகொள்ளத்தக்க மூலக்கூறுகளால் உருவாக்கப்படவில்லை. பெரும்பாலும் அலகு செல் மீண்டும் மீண்டும் திரும்பிவந்து கிராபீனில் உள்ளது போல சமதளத்தில் நீட்சி பெற்று அல்லது வைரம், குவார்ட்சு, அல்லது சோடியம் குளோரைடில் உள்ளது போல முப்பரிமானத்தில் நீட்சி பெற்று இருந்தபோதிலும், அயனிப் படிகங்களுக்காகவும் (உப்புகள்), சகப்பிணைப்பு படிகங்களுக்காகவும் (வலை அமைப்பு திண்மங்கள்) குறிப்பிட்டதொரு மூலக்கூறு எதுவும் வரையறுக்கப்படவில்லை. மீளும் அலகுசெல் கட்டமைப்பின் கருப்பொருள் உலோகப்பிணைப்பின் பல சுருங்கமைப்பு நிலைகளுக்குப் பொருந்துகிறது. திட உலோகங்களும் மூலக்கூறுகளால் உருவாக்கப்படவில்லை என்பது இதன் பொருளாகும். கண்ணாடிகளிலும் அணுக்கள் வேதிப்பிணைப்புகளால் இணைக்கப்பட்டு ஒன்றாக இருந்தாலும் இங்கும் அடையாளம் காணக்கூடிய மூலக்கூறுகள் எதுவுமில்லை, அல்லது படிகங்களை அடையாளப்படுத்தும் மீளும் அலகு செல் ஒழுங்குமுறையும் இல்லை. \n\nமூலக்கூற்று அறிவியல்.\nமூலக்கூறுகளைப் பற்றிய அறிவியல் பிரிவு மூலக்கூற்று வேதியியல் அல்லது மூலக்கூற்று இயற்பியல் என்று அழைக்கப்படுகிறது. மூலக்கூறுகள் வேதியியலை மையமாகக் கொண்டு இருந்தால் அப்பிரிவு மூலக்கூற்று வேதியியல் எனவும் அவை இயற்பியலை மையமாகக் கொண்டு இருந்தால் அப்பிரிவு மூலக்கூற்று இயற்பியல் என்றும் கருதப்படுகிறது. வேதிப் பிணைப்புகள் உருவாக்கத்திலும் சிதைவிலும் தொடர்புடைய மூலக்கூறிடை வினைகளின் விதிகளை மூலக்கூற்று வேதியியல் ஆராய்கிறது. மூலக்கூறுகளின் கட்டமைப்பு, பண்புகள் தொடர்பான விதிகளை ஆராய்வது மூலக்கூறு இயற்பியலாகும். எனினும், நடைமுறையில், இவ்வேறுபாடுகள் தெளிவற்றனவாக உள்ளன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் சேர்ந்த தொகுதியே மூலக்கூறு என்று மூலக்கூற்று அறிவியல் திட்டவட்டமான நிலையான எல்லையை குறிப்பிடுகிறது. பல்லணு அயனிகள் சில சமயங்களில் மின்சுமையேற்ற மூலக்கூறுகளை விவரிக்க பயனுள்ளதாக உள்ளது. அதிக வினைத்திறன் கொண்ட மூலக்கூறுகளை விவரிக்க நிலைப்புத்தன்மையற்ற மூலக்கூறுகள் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒத்திசைவு எலக்ட்ரான்கள், உட்கருக்கள், இயங்குறுப்புகள், மூலக்கூற்று அயனிகள், இரிட்பெர்க்கு மூலக்கூறுகள், இடைநிலைகள், வாண்டர்வால்சு அணைவுச் சேர்மங்கள், போசு-ஐன்சுடீன் செறிபொருளில் மோதும் அணுக்கள் போன்றவை அதிக செயல்திறன் மிக்க மூலக்கூறுகளாகக் கருதப்படுகின்றன. \n\nவரலாறும் பெயர்க்காரணமும்.\nமெரியம் வெப்சுடர் மற்றும் நிகழ்நேர சொற்பிறப்பியல் அகராதியின்படி \"மூலக்கூறு\" என்ற சொல் இலத்தீன் மொழி சொல்லான மோல்சு அல்லது நிறையின் சிறிய அலகு என்பதிலிருந்து பெறப்பட்டது ஆகும்.\n•மூலக்கூறு (1794) – \"மிகவும் நுண்ணிய துகள்\" என்ற பொருள் கொண்ட மாலிகியூல் என்ற பிரெஞ்சு மொழி சொல்லிலிருந்தும் (1678), புதிய இலத்தீன் மொழிச் சொல்லான மாலிகியூலா என்ற சொல்லிலிருந்தும், மிகவும் சிறிய என்ற பொருள் கொண்ட மோல்சு என்ற இலத்தீன் சொல்லில் இருந்தும் பெறப்பட்டது. முதலில் தெளிவற்ற பொருள் கொண்டிருந்த 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை இலத்தீன் வடிவத்திலேயே பயன்படுத்தப்பட்ட இச்சொல், . இரெனே டேக்கார்டின் தத்துவத்தினால் இனங்காணப்பட்டது . \n\nமூலக்கூறு பற்றிய அறிவு வளரவளர மூலக்கூறு தொடர்பான வரையறைகளும் விரிவடைந்தன. தொடக்கக் கால வரையறைகளில் துல்லியம் குறைவாக இருந்தது. மூலக்கூறுகள் என்பவை தூய வேதிப்பொருட்களின் வேதிப்பண்புகளும் உட்கூறுகளும் கொண்ட மிகச்சிறிய துகள்கள் என்று அவை வரையறுத்தன .சாதாரணமாகக் காணப்படும் பாறைகள், உப்புகள், உலோகங்கள் போன்றவை வேதியியல் முறையில் பிணைக்கப்பட்ட அணுக்கள் அல்லது அயனிகளின் பெரிய படிக வலையமைப்புகளால் உருவாக்கப்பட்டவையாகும் ஆனால் இவை வெவ்வேறான மூலக்கூறுகளால் உருவாக்கப்படவில்லை என்பதால் மேற்கண்ட வரையறை முக்கியத்துவம் பெறவில்லை.\n\nபிணைப்பு.\nசகப்பிணைப்பு அல்லது அயனிப் பிணைப்பால் மூலக்கூறுகள் பிணைக்கப்பட்டு ஒன்றாக உள்ளன. பலவகையான அலோகங்கள் வளிமண்டலத்தில் மூலக்கூறுகளாக உள்ளன. உதாரணமாக ஐதரசன், ஐதரசன் மூலக்கூறாகவே உள்ளது. ஒரு சேர்மத்தின் மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களைக் கொண்டது ஆகும்.\n\nசகப்பிணைப்பு.\nஒரு சகப் பிணைப்பு என்பது பிணைப்பில் ஈடுபடும் அணுக்களுக்கு இடையில் எலக்ட்ரான் இணைகள் பங்கீடு அடைவதால் உருவாகும் பிணைப்புவகையாகும். இந்த எலக்ட்ரான் இணைகள் பகிர்வு இணைகள் அல்லது பிணைப்பு இணைகள் எனப்படுகின்றன. எலக்ட்ரான் இணைகளை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு அணுக்களுக்கிடையில் நிலவும் கவர்ச்சி விசையையும் விலக்கு விசையையும் நிலையாக வைத்திருக்கும் பிணைப்பு சகப்பிணைப்பு எனப்படுகிறது .பங்கீட்டு வலுப்பிணைப்பு, பகிர்பிணைப்பு என்ற பெயர்களாலும் இப்பிணைப்பு அறியப்படுகிறது. \n\nசகப்பிணைப்பின்போது அணுக்கள் நிலையான எட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன. இச்செயல்முறையின்போது அணுக்களில் உள்ள அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் எலக்ட்ரான்கள் தங்களுக்குள் பங்கீடு செய்து கொள்கின்றன. அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் உருவாகும் அணுக்களுக்கிடைப்பட்ட பிணைப்பே சகப்பிணைப்பு என்றும் இப்பிணைப்பை வரையறுக்கலாம். பொதுவாக அணுக்களின் இணைதிறன் கூட்டிலுள்ள ஆர்பிட்டால்களின் எலக்ட்ரான்கள், எலக்ட்ரான் பங்கீட்டில் பயன்படுத்தப்படுகிறது. பங்கிடப்பட்ட எலக்ட்ரான்கள் சகப்பிணைப்பின் மத்தியில் அமையும். மேலும், சகப்பிணைப்பில் பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இணையையும் சேர்த்து ஒவ்வோர் அணுவும் எட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றிருக்கும். ஐதரசன் அணுக்களில் உள்ள இரண்டு s-ஆர்பிட்டால்களின் எலக்ட்ரான்கள் மேற்பொருந்துவதால் சகப்பிணைப்பு உருவாகிறது. ஒவ்வொரு H அணுவும் முழுமையடைந்த K கூட்டினைப் (1s2) பெற்றுள்ளது. \n\nஅயனிப் பிணைப்பு.\nஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எலக்ட்ரான் பரிமாற்றம் அடைவதால் உருவாகும் நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளுகிடையே உள்ள நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக உருவாகும் பிணைப்பு அயனிப் பிணைப்பு எனப்படும். இத்தகைய பிணைப்பைப் பெற்றுள்ள சேர்மங்கள் அயனிச் சேர்மங்கள் எனப்படுகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள் அல்லது அயனிகள் நேர்மின் அயனிகள் எனப்படும். இதேபோல ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள் அல்லது அயனிகள் எதிர்மின் அயனிகள் எனப்படும். இந்த எலக்ட்ரான்களின் மாற்றம் இணைபிணைப்பெண் என்பதற்குப் பதிலாக மின் இணைதிறன் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக உலோக அணுக்கள் நேர்மின் அயனியாகவும் அலோக அணுக்கள் எதிர்மின் அயனியாகவும் உள்ளன என்று கருதலாம். இதன்படி ஒரு உலோகத்திலிருந்து எலக்ட்ரான் அலோகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு அணுக்களும் இனைதிறன் கூட்டில் முழுமையடைவதே அயனி பிணைப்பு என்றும் வரையறுக்கலாம். \n\nமிகவும் சிறியதாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மூலக்கூறுகளை வெறுங்கண்ணால் பார்க்க இயலாது. ஆனால் சில விதிவிலக்குகள் உள்ளன. டிஎன்ஏ,வை ஒரு பேரளவு மூலக்கூறாக பார்க்க இயலும் இதேபோல பல பாலிமர்களையும் பேரளவு மூலக்கூறுகளாக காணமுடியும். \nபொதுவாக கரிம தொகுப்புக்கான கட்டுமான அடுக்குகளாகப் பயன்படும் மூலக்கூறுகள் சில ஆங்சுடிராம் முதல் பல டசன் ஆங்சுடிராம் வரை பருமன் கொண்டவையாக அல்லது ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பங்கு அளவு பரிமாணத்தைக் கொண்டுள்ளன. \nமேலே குறிப்பிட்டது போல பரிமாணமுள்ள ஒற்றை மூலக்கூறுகளை பொதுவாக ஒளியில் காணமுடியாது. ஆனால் சிறிய மூலக்கூறுகளையும் தனிப்பட்ட சில அணுக்களின் கோட்டு வரைபடத்தையும் சில சூழல்களில் அணு விசை நுண்ணோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம். சில பெரிய மூலக்கூறுகளை பேரளவு மூலக்கூறுகள் அல்லது மீமூலக்கூறுகள் எனப்படுகின்றன. \n\nஈரணு ஐதரசன் மிகச்சிறிய மூலக்கூறாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வணுவின் பிணைப்பு நீளம் 0.74 Å ஆகும் . \nநிகர மூலக்கூற்று ஆரமே கரைசலில் ஒரு மூலக்கூறின் அளவு ஆகும் \n\nமூலக்கூற்று வாய்ப்பாடுகள்.\nவேதி வாய்ப்பாட்டு வகைகள்.\nஒரு மூலக்கூறின் மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் குறிப்பிட வேதித் தனிமங்களின் குறியீடுகள், எண்கள் சில சமயங்களில் அடைப்புக்குறிகள், கோடுகள், அடைப்புக்குறிக்குள் கூட்டல் கழித்தல் குறியீடுகள் போன்றவற்றை ஒற்றை வரியில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அடையாளச் சின்னங்களையும் அச்சுக்கலையின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு கீழ்க்குறியீடுகள் மற்றும் மேலெழுத்துக்களாக மட்டுமே பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. \n\nஒரு சேர்மத்தின் அனுபவ வாய்ப்பாடு என்பது ஒரு மிக எளிய வேதி வாய்ப்பாடு ஆகும். இவ்வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள அணுக்களின் விகிதம் மிக எளிமையான முழு எண்களில் இருக்கும். உதாரணமாக தண்ணிரில் ஐதரசனும் ஆக்சிசனும் எப்போதும் 2:1 என்ற விகிதத்தில் இருக்கும். இதேபோல எத்தில் ஆல்ககாலில் கார்பன், ஐதரசன், ஆக்சிசன் மூன்றும் 2:6;1 என்ற விகிதத்தில் சேர்ந்து உருவாகியிருக்கும். எனினும், அனுபவ வாய்ப்பாடைக் கொண்டு ஒரு மூலக்கூறின் தனித்துவத்தை உறுதிபடுத்த முடிவதில்லை. டை மெத்தில் ஈதரிலும் எத்தனாலில் உள்ள பகுதிப்பொருட்களின் விகிதமே இடம்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது ஆகும். ஒரே மூலக்கூற்று வாய்ப்பாட்டையும் வேறுபட்ட கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்களை மாற்றியன்கள் என்பர். கார்போ ஐதரேட்டுகளிலும் ஒரே விகிதமும் வெவ்வேறு எண்ணிக்கையில் அணு எண்களும் கொண்ட சேர்மங்கள் காணப்படுகின்றன. \n\nமூலக்கூற்று வாய்ப்பாடு ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை மிகச்சரியாக எடுத்துக் காட்டுகிறது. அதே வேளையில் அம்மூலக்கூறிலுள்ள அணுக்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. எனினும் வெவ்வேறு மாற்றியன்கள் வெவ்வேறு மூலக்கூறுகளாயிருந்தாலும் ஒரே வகையான அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளன. \nஅனுபவ வாய்ப்பாடு பெரும்பாலும் மூலக்கூற்று வாய்ப்பாட்டோடு ஒத்திருந்தாலும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணமாக அசிட்டிலீன் மூலக்கூறு C2H2,என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் எழுதப்படுகிறது. ஆனால், இதிலுள்ள தனிமங்களின் எளிய முழு எண் விகிதம் 1:1 ஆகும் (CH) \nவேதி வாய்ப்பாட்டிலிருந்து மூலக்கூற்று நிறையைக் கணக்கிட முடியும். வழக்கமான அணுநிறை அலகுகளில் இந்நிறை குறிப்பிடப்படுகிறது. கார்பன் 12 அணுவின் நிறையில் 1/12 பங்கு உள்ள நிறை அளவே ஒரு அணுநிலை அலகு ஆகும். வலைப்பின்னல் திண்மங்களுக்கு விகிதவியலில் வாய்ப்பாட்டு அலகு முறை பயன்படுகிறது. \n\nஅமைப்பு வாய்ப்பாடு.\nகுறிப்பாக நான்கு வெவ்வேறு தொகுதிகள் பிணைக்கப்பட்ட அணுக்கள், குறிப்பாக சிக்கலான முப்பரிமாண கட்டமைப்பைக் கொண்டுள்ள மூலக்கூறுகளை விளக்க ஒரு எளிய மூலக்கூற்று வாய்பாடு அல்லது அரை கட்டமைப்பு வேதியியல் வாய்ப்பாடு முற்றிலும் போதாது. இவ்வகையான நிகழ்வுகளில் அமைப்பு வாய்ப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. அமைப்பு வாய்ப்பாடுகள் ஒரு பரிமாண வேதிப் பெயரையும் பல சொற்கள் கொண்ட பெயரிடு முறையையும் பயன்படுத்துகிறது. \n\nமூலக்கூற்று வடிவியல்.\nஅதிர்வு மற்றும் சுழற்சி இயக்கங்கள் மூலம் தொடர்ச்சியாக இயங்கும் மூலக்கூறுகள், நிலையான சமநிலை வடிவம், பிணைப்பு நீளம் மற்றும் பிணைப்புக் கோணம் முதலியவற்றைக் கொண்டுள்ளன. ஒரு தூய்மையான பொருள் அதே சராசரி வடிவவியல் அமைப்பைக் கொண்ட மூலக்கூறுகளால் உருவாகியுள்ளது. ஒரு மூலக்கூறின் வேதிவாய்ப்பாடும், அதன் கட்டமைப்பும் அதன் வினைதிறனை உறுதிப்படுத்துதலில் முக்கியமான இரண்டு காரணிகளாகக் கருதப்படுகின்றன. மாற்றியன்கள் வேதி வாய்ப்பாட்டை பகிர்ந்து கொண்டாலும் அவற்றின் கட்டமைப்பு மாற்றம் காரணமாக வெவ்வேறு பண்புகளைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட வகை முப்பரிமாண மாற்றியன்கள் ஒரே மாதிரியான இயற்பியல், வேதியியல் பண்புகளைப் பெற்றிருந்தாலும் உயிர்வேதியியல் பண்புகளில் மாறுபடுகின்றன. \n\nமூலக்கூற்று நிறமாலையியல்.\nஅறியப்பட்ட ஆற்றல் ஆய்வுகள் அல்லது பிளாங்கு மாறிலியின் அதிர்வெண்ணுடன் மூலக்கூறுகள் உண்டாக்கும் எதிர்வினையைப் பற்றி மூலக்கூற்று நிறமாலையியல் ஆய்வு செய்கிறது. மூலக்கூறுகள் அனைத்தும் குறைந்தபட்ச ஆற்றல் மட்டங்களைக் கொண்டுள்ளன. ஏற்பு அல்லது உமிழ்வு மூலமாக அம்மூலக்கூறின் ஆற்றல் பரிமாற்றத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் இந்த ஆற்றல் மட்டங்களை ஆராய முடியும் . \n\nபடிகங்களில் நடப்பதைப்போல நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள், அல்லது உயர் ஆற்றல் எக்சு கதிர்களுடன் மூலக்கூறுகள் வழக்கமாக நிகழ்த்தும் இடைவினைகளின் போது, நிறமாலையியல் விளிம்புநிலை ஆய்வுகளில் கவனம் செலுத்துவதில்லை. மூலக்கூறுகளின் சுழற்சி வேறுபாடுகளை நுண்ணலை நிறமாலையியல் அளவிடுகிறது. புறவெளியிலுள்ள மூலக்கூறுகளை அடையாளம் காண இம்முறை பயன்படுகிறது. நீட்சி, வளைவு அல்லது திருப்ப இயக்கங்கள் உள்ளிட்ட மூலக்கூறுகளின் அதிர்வு மாற்றங்கள அகச்சிவப்பு நிறமாலையியல் அளவிடுகிறது. நுண்ணலை நிறமாலையியல் பொதுவாக மூலக்கூறுகளின் பிணைப்பு வகைகள் அல்லது வேதி வினைக்குழுக்களை அடையாளம் காணப் பயன்படுகிறது. எலக்ட்ரான் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், புற ஊதா, கட்புல அல்லது அண்மை அகச்சிவப்பு கதிர்களின் ஏற்பு அல்லது உமிழ்வு வரிகளில் வண்ணங்களை உண்டாக்குகின்றன. ஒரு மூலக்கூறில் உள்ள குறிப்பிட்ட உட்கருக்களை அணுக்கரு ஒத்திசைவு நிறமாலை ஆய்வு செய்கிறது. மூலக்கூறின் வெவ்வேறு நிலைகளில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை அறிவதற்கு அணுக்கரு ஒத்திசைவு நிறமாலை ஆய்வைப் பயன்படுத்த முடியும். \n\nகருத்தாக்க அம்சங்கள்.\nமூலக்கூறு இயற்பியல் மற்றும் கோட்பாட்டு இரசாயனவியல் மூலம் மேற்கொள்ளப்படும் மூலக்கூறுகள் தொடர்பான ஆய்வு பெரும்பாலும் குவாண்டம் இயங்கியல் அடிப்படையில் அமைந்திருக்கிறது. வேதிப் பிணைப்புகளைப் பற்றி புரிந்து கொள்ள இது அவசியமாக உள்ளது.\n\nஐதரசன் மூலக்கூறிலுள்ள அயனியே மிகவும் சிறிய மூலக்கூறாகக் கருதப்படுகிறது. இதேபோல வேதிப்பிணைப்புகளிலும் மிகச்சிறியதாக ஓர் எலக்ட்ரான் பிணைப்பு ஆகும். எலக்ட்ரான் – எலக்ட்ரான் தள்ளுகை விசை இல்லாத காரணத்தால் இத்திட்டத்தின் சுரோடிங்கர் சமன்பாட்டிற்கு எளிதாக தீர்வு காணமுடியும் என்பது இதன் பொருளாகும். வேகமான எண்ணிம கணினிகள் வளர்ச்சியால், மிகவும் சிக்கலான மூலக்கூறுகளுக்கான தோராயமான தீர்வுகளை கண்டறிவது கணக்கீட்டு வேதியியலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. \nஒரு மூலக்கூறாக கருதுவதற்கு அணுக்களின் அமைப்பு போதுமான அளவுக்கு நிலையானதாக் உள்ளதா என்பதைக் கண்டறிய கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஐயுபிஏசி இதற்கான பரிந்துரைகளை அளிக்கிறது . இவ்வரையறை அணுக்களுக்கிடையிலான இடைவினைகளின் தன்மையைப் பொறுத்ததல்ல ஆனால் அவற்றின் வலிமையை அடிப்படையாகக் கொண்டது ஆகும். உண்மையில், இது பலவீனமாக பிணைக்கப்பட்ட இனங்களை உள்ளடக்கியுள்ளது. ஈலியம் இருபடி போன்ற (He2) பாரம்பரியமாக மூலக்கூற்களாக கருதப்படாதவையும் இதில் அடங்கியுள்ளன. தாழ்வெப்பநிலைகளில் மட்டுமே இவற்றின் கட்டுண்ட நிலையை அறியமுடியும் . \n\nஒரு மூலக்கூறாகக் கருதப்படுவதற்கு போதுமான அணு அமைப்பு இருக்கிறதோ இல்லையோ, இயற்கையாகத் தத்துவரீதியாக அமைந்த ஒரு செயல்பாட்டு வரையறையாக இது உள்ளது. எனவே, மூலக்கூறு என்பது ஒரு அடிப்படை தனிப்பொருளல்ல. ஆனால் இதன் தத்துவம் அணுக்களுக்கு இடையிலான இடைவினைகளின் வலிமையை வேதியியலர்கள் அறிந்து கொள்ள உதவும் வழியாக பெரிதும் உதவுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_8147"}, {"id": [437, 7], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "கிராம்-எதிர் பாக்டீரியாக்கள், இழையங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படிக ஊதா (Crystal violet) என்ற இழையவியலில் பயன்படுத்தும் சாயத்தைத் தமது உயிரணுக்களில் தக்க வைத்துக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. இவை இந்த நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமைக்குக் காரணம் இவற்றின் கலச்சுவரைச் சுற்றி இருக்கும் ஒரு வெளி மென்சவ்வானது சாயத்தை உட்புக விடாததாக இருக்கும். அத்துடன் குறிப்பிட்ட சாயத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட பெப்டிடோகிளைக்கன் (Peptidoglycan) இங்கு மெல்லிய படலமாக மட்டுமே இருக்கும். எனவே நிறமகற்றும் அசிட்டோன் போன்ற பதார்த்தங்களில் இது நிறமகற்றப்பட்டு விடும். பின்னர் முரண் சாயமேற்றப்படும்போது, அந்த இரண்டாவது சாயத்தின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52163"}, {"id": [437, 8], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "கிராம்-நேர் பாக்டீரியாக்கள், இழையங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படிக ஊதா (Crystal violet) என்ற இழையவியலில் பயன்படுத்தும் சாயத்தைத் தமது உயிரணுக்களில் தக்க வைத்துக் கொள்வதனால் ஆழ் நீலம் அல்லது ஊதா நிறத்தைப் பெறுகின்றன. இவை இந்த நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளக் காரணம் இவற்றின் கலச்சுவரில் உள்ள தடித்த பெப்டிடோகிளைக்கனினால் (Peptidoglycan) ஆன படலமாகும்.\n\nஎ.கா: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (சங்கிலிக்கோளம்), ஸ்டஃபைலோகாக்கஸ் (கொத்துக்கோளம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_20076"}, {"id": [437, 9], "question": "உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "இச்சேர்மத்தின் மிக எளிய நீரேற்று வடிவம் MoO·HO என்ற வாய்ப்பாடு கொண்ட ஒருநீரேற்று ஆகும். MoO·2HO என்ற வாய்ப்பாடு கொண்ட இருநீரேற்று வடிவமும் அறியப்படுகிறது. ஓருநீரேற்றின் (MoO3•H2O) திண்ம அமைப்பில் எண்முக ஒருங்கிணைப்பு கொண்ட MoO5•(H2O) அலகுகள் நான்கு உச்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளன. இருநீரேற்றுகளும் இதே அடுக்கு அமைப்பைக் கொண்டு கூடுதலாக H2O மூலக்கூறுகள் அடுக்குகளுக்கு இடையில் செருகப்பட்டு காணப்படுகின்றன. \n\nநீர்க்கரைசல்களில் உள்ள அமிலமாலிப்டேட்டு உப்புகளின், குறைந்த செறிவு மூலக்கூற்று OMo·3HO அமைப்புகள் நிறமாலையியலின்படி உறுதி செய்யப்படுகின்றன.\n\nமாலிப்டிக் அமிலத்தின் உப்புகள் மாலிப்டேட்டுகள் எனப்படுகின்றன.\n\nமாலிப்டிக் அமிலமும் அதன் உப்புகளும் புரோத் வினைப்பொருள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவ்வினைப்பொருள் ஆல்கலாய்டுகளைக் கண்டறிய உதவுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82422"}]
[{"id": [442, 0], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "நுனிவளர் முறைப் பூந்துணர்.\nஅச்சு சிறிது காலத்திற்கு தொடர்ச்சியாக வள்ர்வதுடன் கக்கவரும்புகள் அடியிலிருந்து உச்சியை நோக்கிப் படிப்படியாகப் பூக்களை உருவாக்குமாயின் அது நுனிவளர் முறைப் பூந்துணர் ஆகும். இதில் முதிந்த பூக்கள் அடியிலும் இளம் பூக்கள் உச்சியிலும் காணப்படும். பூக்கள் உச்சிநாட்டமுள்ளவையாகக் காணப்படும். பூக்கள் அடுக்கப்பட்டுள்ள முறைமைக்கேற்ப மேலும் வகைப்படுத்தப்படும்.\n\n- எளிய நுனிவளர் முறைப் பூந்துணர் (raceme): இது கிளை கொள்ளாத தனி அச்சைக் கொண்டதாகவும் பூக்காம்பின் அடியில் காம்பு கொண்டதாகவும் காணப்படும்.\n\n- காம்பிலி(spike): இவை காம்பை கொண்டிருக்காது. பூ அச்சில் நேரடியாக இணைந்திருக்கும்.\n\n- மட்டச்சிகரி(corymb): இவை கிளை கொள்ளாத தனி அச்சைக் கொண்டது. பூந்துணரின் பூக்கள் ஒரேமட்டத்தில் காணப்படும்.\n\n- குடைப்பூந்துணர்(umbel): குறுகிய அச்சைக் கொண்டதாகவும், பூக்காம்புகள் சம நீளம் கொண்டதாகவும் காணப்படும். பூக்காம்புகள் ஒரே புள்ளியிலிருந்து தொன்றும்.\n\n- மடலி(spadix):இதன் நடு அச்சு பாளை எனப்படும் கட்டமைப்பாக மாறியிருக்கும். பளை பூவடியிலையின் திரிபாகும்.\n- தலையுரு (Capitulum): இது காம்பில்லாதது. நடு அச்சு தட்டையாக மாறி வட்டத்தட்டுப் போன்ற அமைப்பு உருவாகும். இதில் நடுவில் முதி பூக்களும் புறத்தே இளம் பூக்களும் அடுக்கப்பட்டிருக்கும்.\n\nநுனிவளரா முறைப் பூந்துணர்.\nநுனிவளரா முறைப் பூந்துணர்களில் முனையரும்பில் முதலாவது பூ தோன்றியபின் கக்கவரும்புகளில் பூக்கள் தோன்றும். பொதுவாகப் பல அச்சுக்கள் காணப்படும்.\nநுனிவளரா முறைப்பூந்துணரை அவற்றின் பூக்கிளைகளின் தன்மைக்கு ஏற்ப மேலும் பிரிக்க முடியும்.\n\n- எளிய நுனிவளராப் பூந்துணர்: இவை ஒரே துணை அச்சைக் கொண்டிருக்கும். மூன்றுபூக்கள் மத்திரம் இருக்கும். எ.கா: சிலவகை மல்லிகைகள்\n- நத்தையுரு நுனிவளராப் பூந்துணர் (helicoid cyme or bostryx): பக்கக் கிளைகள் நடு அச்சின் ஒரே பக்கத்துக்கு மட்டும் தொன்றும். எ.கா: கத்தரி, பூனைவணங்கி\n- drepanium: அடுத்தடுத்து வரும் கிளைகள் ஒரே தளத்தில் அமையும்.\n- தேளுரு நுனிவளராப் பூந்துணர்(scorpioid cyme): பக்கக் கிளைகள் நடு அச்சில் மாறிமாறி அடுக்கப்பட்டிருக்கும். எ.கா:முடிதும்பை, ஆனைச்செவிப்பூண்டு\n- இணைக்கிளை நுனிவளராப் பூந்துணர் (dichasial cyme): பக்கக் கிளைகள் மீண்டும் கிளைகளை கொண்டு காணப்படும்.\n\nஇங்கு பாகுபடுத்தப்பட்ட முறை தவிரவும் பூந்துணர்களின் பல்வேறுபட்ட பல்வகைமை இயற்கையில் காணப்படுகின்றன.\n\nமேலும் படிக்க.\n- பூ\n\n\n\n\n", "document_id": "ta_ta_34541"}, {"id": [442, 1], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "1. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.\n2. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றுதல்.\n3. ஒரு அடியிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.\n4. ஒரு அடியில் வரும் இறுதிச் சொல் அந்த அடியில் வரும் இன்னொரு சீரிலாவது ஒன்றி வருதல்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nமேற்கண்ட பாடலிலே முதல் மூன்று அடிகளிலும் வரும் இறுதி எழுத்துக்கள் (னை) ஒன்றி இருப்பதனால் இது ஒரு இயைபுத் தொடை கொண்ட பாடலாகும். இது தவிர முதலாம், மூன்றாம் அடிகளில், இறுதி எழுத்துடன் அதே அடியிலுள்ள வேறு சீர்களின் இறுதி எழுத்துக்களும் ஒன்றுவதால் இது அந்த வகையிலும் கூட இயைபுத் தொடை கொண்ட ஒரு பாடலாக அமைகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_4770"}, {"id": [442, 2], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "வரைவிலக்கணம்.\nஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர் அல்லது குழுக்களுக்கிடையில் அல்லது அவற்றுக்குள்ளே அவை கொண்டுள்ள ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடற்ற இலக்கு, தேவை, விருப்பு, நம்பிக்கை, விழுமியம் நடத்தை அல்லது புரிந்து கொள்ளலின் அடிப்படையில் எழும் இறுக்கமான இணங்காத்தன்மை முரண்பாடு என வரையறுக்கப்படும்.\n\nமுரண்பாட்டின் வகைகள்.\n- அகமுரண்பாடு – விரக்தி, பைத்தியம், தற்கொலை முயற்சி\n- தனிநபர் முரண்பாடு\n- குடும்ப முரண்பாடு – உள்ளேயும், இடையேயும்\n- சமூக முரண்பாடு\n- அரசியல் முரண்பாடு\n- சமய /இன / வர்க்க முரண்பாடு\n- மனித – விலங்கு முரண்பாடு\n- சித்தாந்த முரண்பாடு/ கொள்கை முரண்பாடு\n- நிறுவனம் முரண்பாடு\n\nமுரண்பாட்டுக்கான காரணங்கள்.\n- அரிதான வளங்கள் : நிதி, தகவல், ஏனையவளங்கள் அரிதாகக் காணப்படுதல்.\nஇலக்கை அடைய அதிக வளங்களை பெற முயலுதல். \n- தெளிவற்ற பொறுப்புகள் : சமூகவகிபாகத்தில்அல்லது தொழில் ரீதியாக வரம்புகள், எல்லைகள், பொறுப்புகள் என்பன துல்லியமாக வரையறுக்கப்டாதபோது.\n- தொடர்பாடல் சிக்கல்கள் : முறையற்ற தொடர்பாடல், தவறாகப்புரிதல், தவறானபுலணுணர்வு.\n- ஆளுமை மோதல்\n- பதவிநிலை வெறுபாடுகள் : வலு,செல்வாக்கினை எல்லைகடந்து அதிகரிக்க முயலுதல்.\n- குறிக்கோள் வேறுபாடு\n- அதிகப்படியான வேலைச்சுமை\n- வேறுபாடான எண்ணக்கருத்துகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19528"}, {"id": [442, 3], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "முதல் வகை இரும அயனிச் சேர்மங்கள் ஒரே ஒரு வகையான அயனியை உருவாக்கும் உலோகத்தைக் (நேர்மின் துகள்) கொண்டிருக்கும். இரண்டாவது வகை அயனிச் சேர்மங்கள் ஒரே ஒரு உலோகத்தைக் கொண்டிருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட அயனி வகைகளாக உருவாகும். அதாவது வேறுபட்ட மின்சுமை கொண்ட அயனிகள். \n\nஇவற்றையும் காண்க.\n- ஓரணு\n- பல்லணு அயன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63105"}, {"id": [442, 4], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "இம்மூன்று உருபன்களும் சேர்ந்து வாழ்கிறான் (வாழ் + கிறு + ஆன்) என்னும் சொல்லை உருவாக்குகின்றன. இச்சொல்லை உருவாக்கிய உருபன்களில் \"வாழ்\" என்ற உருபன் தனியாக நின்றும் பொருள்தரும் சொல்லாகக்கூடியது. ஆனால், \"கிறு\" என்னும் உருபனோ அல்லது இச்சொல்லில் வரும் பொருளில் \"ஆன்\" என்னும் உருபனோ தனித்துப் பொருள் குறிக்கும் ஆயினும் தனிச் சொல்லாவதில்லை. \"கிறு\" என்பது தனிச் சொல்லாகாவிட்டாலும் அது நிகழ் காலப் பொருள் குறித்து நிற்பதனால் அது ஒரு \"உருபன்\" எனப்படுகிறது. இவ்வாறே \"ஆன்\" என்பது ஆண்பால் குறித்து நிற்பதால் அதுவும் \"உருபன்\" ஆகிறது. இவ்வாறு தனித்தே சொல்லாகக்கூடிய உருபன்கள் \"கட்டற்ற\" (free) உருபன்கள் எனவும், அவ்வாறில்லாது இன்னொரு உருபனுடன் சேரும்போதே சொல் ஆகக்கூடிய உருபன்கள் \"கட்டுற்ற\" (bound) உருபன்கள் எனவும் வழங்கப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6289"}, {"id": [442, 5], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "வகைகள்.\nபொதுவாக அயனிகள் இரண்டு வகைப்படும். அவை 1. எதிர்மின் அயனி 2. நேர்மின் அயனி.\n\nஎதிர்மின் அயனி.\nஎதிர்மின் அயனிகள் \"(Anions)\" என்பவை எலக்ட்ரான்களைக் கூடுதலாகப் பெற்றுள்ள அணுக்கள் அல்லது அணுக்களின் குழுக்களைக் குறிக்கும் உறுப்புகள் ஆகும். எதிர்மின் அயனிகளில் புரோட்டான்களைவிட எலக்ட்ரான்கள் எண்ணிகையில் மிகுந்திருக்கும். இவ்வயனிகள் எதிர்மின் சுமையைக் கொண்டிருக்கும்.\n\nஉதாரணமாக குளோரைடு அயனிகள் Cl என்றும் புரோமைடு அயனிகள் Br என்றும் அயோடைடு அயனிகள் I என்றும் குறிக்கப்படுகின்றன. இவையாவும் ஒற்றை இணைதிறன் கொண்டு ஒரேயொரு ஐதரசன் அணுவுடன் இணையும் வல்லமை கொண்ட எதிர்மின் அயனிகள் ஆகும். இதைப்போலவே இணைதிறன் இரண்டு கொண்ட எதிர்மின் அயனிகள், இணைதிறன் மூன்று கொண்ட எதிர்மின் அயனிகள் எனப்பலவகை எதிர்மின் அயனிகள் உள்ளன.\n\nநேர்மின் அயனி.\nநேர்மின் அயனிகள் (Cations) என்பவை புரோட்டான்களைக் கூடுதலாகப் பெற்றுள்ள அணுக்கள் அல்லது அணுக்களின் குழுக்களைக் குறிக்கும் உறுப்புகள் ஆகும்.. நேர்மின் அயனிகளில் எலக்ட்ரான்களைவிட புரோட்டான்கள் எண்ணிகையில் மிகுந்திருக்கும். இவ்வயனிகள் எதிர்மின் அயனிகளுக்கு எதிரான நேர்மின் சுமையைக் கொண்டிருக்கும்.\n\nஉதாரணமாக  ஐதரசன்  அயனி H என்றும் சோடியம் அயனி Na என்றும் லித்தியம் அயனி Li என்றும் குறிக்கப்படுகின்றன. இவையாவும் ஒற்றை இணைதிறன் கொண்ட அயனிகள் ஆகும். இவற்றைப் போலவே இணைதிறன் இரண்டு கொண்ட நேர்மின் அயனிகள், இணைதிறன் மூன்று கொண்ட நேர்மின் அயனிகள் எனப்பலவகை நேர்மின் அயனிகள் உள்ளன.\n\nஅயனியாதல்.\nநடுநிலையான ஒர் அணு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழந்தால் அது ஒட்டுமொத்தமாக நேர்மின் சுமையைப் பெறுகிறது. எலக்ட்ரான்களைவிட இங்கு புரோட்டான்கள் அதிகமாக இருப்பதால் இவ்வயனி நேர்மின் அயனி எனப்படுகிறது.\n\n- சோடியம் அணு. இதன் வெளிக்கூட்டில் ஒரே ஒரு தனி எலக்ட்ரான் உள்ளது. மற்றைய உட்கூடுகள் முறையே 2, 8 எலக்ட்ரான்கள் கொண்டு நிரம்பிக் காணப்படுகின்றன.எனவே வெளிக்கூட்டிலுள்ள ஒற்றை எலக்ட்ரானை இழந்து சோடியம் எளிதாக Na அயனியாகிறது.\n\nநடுநிலையான ஒர் அணு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களைப் பெற்றுக்கொண்டால் அது ஒட்டுமொத்தமாக எதிர்மின் சுமையைப் பெறுகிறது. எலக்ட்ரான்கள் இங்கு புரோட்டான்களைவிட அதிகமாக இருப்பதால் இவ்வயனி எதிர்மின் அயனி எனப்படுகிறது.\n\n- குளோரின் அணு. இதன் வெளிக்கூட்டில் ஏழு எலக்ட்ரான்கள் உள்ளன. ஏழு எலக்ட்ரான்களை இழந்து உறுதியடைவதை விட ஒரு எலக்ட்ரானை ஏற்று தனது இறுதிக்கூட்டை நிரப்ப்பி உறுதியடைவது எளிதான செயலாகும். எனவே குளோரின் ஓர் எலக்ட்ரானை பெறுவதன் மூலம் Cl அயனியாகிறது.\n\nஒரே அணுவால் ஆன அயனி ஓரணு அயனி என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டிருக்கும் அயனி பல்லணு அயனி என்றும் அழைக்கப்படுகின்றன. அயனிகள் கொண்டுள்ள மின்சுமை காரணமாக அவை ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன. இதனால் உப்புகள் எனப்படும் அயனிச்சேர்மங்கள் உருவாகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22807"}, {"id": [442, 6], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "ஒரே நேரத்தில் கூட்டமாக சந்ததி உருவாகும்போது அது 'அடை' (brood) என அழைக்கப்படும். மனிதரில் பெறப்படும் சந்ததி குழந்தை என அழைக்கப்படும். பெறப்படும் மனித சந்ததி ஆண் ஆனால் மகன் எனவும், பெண் ஆனால் மகள் எனவும் அழைக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24829"}, {"id": [442, 7], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "ஒரேயொரு முடிவுமட்டும் கொண்ட சோதனை தீர்மானிக்கப்பட்ட சோதனையாகும். (Deterministic experiment) \n\nஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைக் கொண்ட ஒரு சோதனையில், சோதனை நடப்பதற்கு முன்பாகவே எந்த முடிவு நிகழுமென முன்கூட்டியேத் தீர்மானிக்க முடியாதென்றால் அச்சோதனை குறிப்பில்வழிச் சோதனையாகும். (Random experiment)\n\nஎடுத்துக்காட்டு.\nதீர்மானிக்கப்பட்ட சோதனை.\nஅறிவியல் மற்றும் அதுபோன்ற பிறதுறைகளில் உள்ள விதிகளை நிறுவ நடத்தப்படும் எல்லா சோதனைகளும் தீர்மானிக்கப்பட்ட \"சோதனை\"களாகும்.\n\n- நியூட்டனின் இயக்க விதிகளைச் சரிபார்க்க செய்யப்படும் சோதனை, தீர்மானிக்கப்பட்ட சோதனை.\n- பொருளியியலில் தேவையின் விதியினைச் சரிபார்ப்பதற்குச் செய்யப்படும் சோதனை, தீர்மானிக்கப்பட்ட சோதனை.\n\nசமவாய்ப்புச் சோதனை.\nஒரு நாணயத்தைச் சுண்டுதலும், ஒருபகடையை வீசுதலும் சமவாய்ப்புச் சோதனைகள்.\n\nஒரு நாணயத்தைச் சுண்டினால் கிடைக்கக் கூடிய முடிவுகள் தலை அல்லது பூ என்று தெரிந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட முயற்சியின்போது இரண்டில் எது கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.\n\nஅதேபோல் ஒரு பகடையை வீசும்போது விழக்கூடிய சாத்தியமான எண்கள் 1,2,3,4,5,6 என்று தெரிந்திருந்தாலும் குறிப்பிட்ட ஒரு முயற்சியில் நிச்சயமாக இந்த எண் தான் விழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26369"}, {"id": [442, 8], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "நேரியல் கோப்புகள், கேண்முறை உருமாற்றங்கள், சுழற்சிகள், எதிரொளிப்புகள் பெயர்ச்சிகள் ஆகியவை உருமாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இவ்வுருமாற்றங்கள் யூக்ளிடிய வெளியில், (இரு பரிமாணம்) மற்றும் (முப்பரிமாணம்) இல் செயற்படுத்தப்படுகின்றன. நேரியல் இயற்கணிதத்தைப் பயன்படுத்தியும் உருமாற்றங்களைச் செயற்படுத்தி, அவற்றை அணிகள் மூலம் விளக்கலாம்.\n\nபெயர்ச்சி.\nபெயர்ச்சி என்பது யூக்ளிடிய வெளியின் கேண்முறை உருமாற்றமாகும். பெயர்ச்சியில், யூக்ளிடிய வெளியின் ஒவ்வொரு புள்ளியும் ஒரு குறிப்பிட்ட மாறாத் தொலைவுக்கு, ஒரே திசையில் நகர்கிறது. யூக்ளிடிய வெளியின் ஒவ்வொரு புள்ளியுடனும் ஒரு நிலையான திசையனைக் கூட்டுவதாகவும், ஆள்கூற்று முறைமையின் ஆதிப் புள்ளியின் நகர்த்தலாகவும் பெயர்ச்சியைக் கருதலாம்.\n\nஎதிரொளிப்பு.\nஎதிரொளிப்பு, யூக்ளிடிய தளத்திலிருந்து அத்தளத்திற்கே அமையுமொரு கோப்பு ஆகும். இது நிலையான புள்ளிகளின் கணத்தை மீத்தளமாகக் கொண்ட ஒரு சம அளவை உருமாற்றமாகும். இந்த நிலைப்புள்ளிகளின் கணமானது இரு பரிமாணத்தில் \"எதிரொளிப்பின் அச்சு\" (\"சமச்சீர் அச்சு\") என அழைக்கப்படும் கோடாகவும், முப்பரிமாணத்தில் \"எதிரொளிப்புத் தளம்\" என அழைக்கப்படும் தளமாகவும் அமையும்.\n\nஒரு அச்சில் அல்லது தளத்தில் எதிரொளிக்கப்பட்ட ஒரு வடிவத்தின் எதிருரு ஆடியில் எதிரொளிக்கப்பட்ட அதன் எதிருருவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு நேர்குத்து அச்சில் எதிரொளிக்கப்பட்ட p இன் எதிருரு q ஆகவும், கிடைமட்ட அச்சில் எதிரொளிக்கப்பட்ட எதிருரு b ஆகவும் இருக்கும். தொடர்ந்து இருமுறை ஒரே அச்சில் எதிரொளிக்கப்படும்போது ஒரு வடிவம் மீண்டும் பழைய நிலையையே அடையும்.\nஒரு எதிரொளிப்புக்கு உட்படும் வடிவில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லையெனில் அவ்வடிவம் எதிரொளிப்பு சமச்சீர்மை கொண்டது எனப்படுகிறது. எதிரொளிப்பால் ஒரு வடிவின் திசைப்போக்கு எதிராவதால் எதிரொளிப்பு ஒரு எதிர் நகர்வாகக் கருதப்படும்.\n\nசறுக்கு எதிரொளிப்பு.\nசறுக்கு எதிரொளிப்பு, யூக்ளிடிய தளத்தின் ஒருவகை சமவளவை உருமாற்றம் ஆகும். ஒரு கோட்டில் எதிரொளிப்பு மற்றும் அந்த எதிரொளிப்பு அச்சுக்கு இணையான பெயர்ச்சி ஆகிய இரு உருமாற்றங்களின் சேர்ப்பே ஒரு சறுக்கு எதிரொளிப்பாகும். எதிரொளிப்பு, பெயர்ச்சி இரண்டையும் செய்யும் வரிசையை மாற்றினாலும் கிடைக்கும் விளைவில் மாற்றம் இருக்காது.\n\nசுழற்சி.\nஒரு நிலையான புள்ளியைப் பொறுத்து ஒரு பொருளைச் சுழற்றுவதன் மூலம் நிகழும் உருமாற்றம் சுழற்சி ஆகும். அந்த நிலையான புள்ளி ”சுழற்சி மையம்” எனப்படும். ஒரு பொருளின் நேர் கோணவளவு சுழற்சியில் அப்பொருள் எதிர்கடிகார திசையில் சுழற்றப்படுகிறது; எதிர் கோணவளவு சுழற்சியில் கடிகாரதிசையில் சுழற்றப்படுகிறது.\n\nஅளவீடு.\nசீரான அளவீடு என்பது பொருட்களின் வடிவைப் பெருக்கும் அல்லது குறுக்கும் நேரியல் கோப்பு ஆகும். இவ்வுருமாற்றத்தின் அளவீட்டுக் காரணி எல்லாத் திசைகளிலும் சமமாக இருக்கும். ஒத்தநிலை உருமாற்றம் அல்லது விரிவு (dilation) எனவும் அளவீடு அழைக்கப்படும். சீரான அளவீட்டில், மூலவுருவும் எதிருருவும் வடிவொத்தவையாக இருக்கும்.\n\nநறுக்கம்.\nநறுக்கம் என்பது, ஆய அச்சுகளில் ஒன்றை சுழற்றுவதன் மூலம் அவ்வச்சுகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இல்லாமல் மாற்றப்படும் உருமாற்றமாகும். நறுக்கத்தின் கீழ் ஒரு செவ்வகம் இணைகரமாகவும், ஒரு வட்டம், நீள்வட்டமாகவும் உருமாறும். நறுக்கத்தினால் அச்சுகளுக்கு இணையான கோடுகளின் நீளங்கள் மாறாமல் இருந்தாலும் மற்ற கோடுகளின் நீளங்கள் மாறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89027"}, {"id": [442, 9], "question": "ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}]
[{"id": [443, 0], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": " முக்கியமான உரிமைகளின் பட்டியல்.\n ஐக்கிய நாடுகள் சபையின் உலகலாவிய மனித உரிமைகள் பிரகடனம், ஐ. நாவின்  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை, அல்லது ஐ. நாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை போனற அமைப்புகள் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட சில அடிப்படை உரிமைகளை கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு:\n\n- சுயநிர்ணய உரிமை\n- சுதந்திரம் உரிமை\n- சட்ட நடைமுறைகள் உரிமை\n- எங்கும் செல்ல சுதந்திரம் உரிமை\n- சுதந்திரமாக சிந்திக்கும் உரிமை\n- சமயச் சுதந்திரம் உரிமை\n- கருத்து சுதந்திரம் உரிமை\n- அமைதியான முறையில் கூடும் உரிமை\n- குழுமச் சுதந்திரம் உரிமை\n\n ஐக்கிய அமெரிக்கா குடியரசில் சட்டத்தின்  பொருள்.\nபல அடிப்படை உரிமைகளும் பரவலாக மனித உரிமைகள் எனக் கருதப்பட்டாலும், \"அடிப்படை\" என வகைப்படுத்துவது, குறிப்பிட்ட சட்டப்பூர்வ சோதனைகளுக்கு நீதிமன்றங்கள் பயன்படுத்துகிறது ஆகும். இருந்தாலும் அமெரிக்க அரசாங்கமும், பல்வேறு மாநில அரசாங்கங்களும் சில நிலைமைகளை கட்டுப்படுத்த  இந்த உரிமையை குறைக்கலாம். இது போன்ற சட்ட சூழல்களில், நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகள் என்பதை தீர்மானிக்க வரலாற்று அடிபடையில் ஆய்வு செய்வதன் மூலம் நிர்ணயம் செய்கிறது. மேலும் அவர்களின் பாதுகாப்பு  நீண்ட கால பாரம்பரியத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறதா  என்பதை தீர்மானிப்பதன் மூலம் நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகளை தீர்மானிக்கிறது. மேலும் அரசுகள் மற்ற உரிமைகளையும் அடிப்படையானது என  உத்திரவாதம் அளிக்கலாம். அதாவது அரசுகள் அதை அடிப்படை உரிமைகளாக சேர்க்கலாம். சட்டரீதியான செயல்முறைகளால் அடிப்படை உரிமைகளை குறைக்கவோ அல்லது மீறவோ முடியாது. இது போன்ற எந்த முயற்சியும் சாவல்  விடும் அளவிற்கு இருந்தால், நீதிமன்றத்தில் \"கடுமையான கண்காணிப்பு\" பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம்.\n\nகுறிப்பிட்ட அதிகார வரம்புகள்.\nகனடா.\nகனடாவில், உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் சாசனம் நான்கு அடிப்படை சுதந்திரங்களை கோடிட்டுக்காட்டுகிறது. இந்த சுதந்திரம் என்பது,\n\n- சிந்தனை மற்றும் சமயச் சுதந்திரம்\n- சிந்தனை, நம்பிக்கை, கருத்து, வெளிப்பாடு, பத்திரிகை சுதந்திரம் மற்றும் பிற ஊடக தொடர்பு\n- அமைதியான கூட்டம்\n- சங்கம்\n\nஐரோப்பிய ஒன்றியம்.\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒத்த கோட்பாடு கிடையாது. (ஐரோப்பிய சட்டத்தில்  நீதிமன்ற பரிசீலனைக்கு அதிக கட்டுபாடு உள்ளது). இருப்பினும், ஐரோப்பிய ஒன்றிய சட்டம் பல மனித உரிமைகளை அங்கீகரிக்கிறது மற்றும் பல்வேறு வழிகளில் அவற்றை பாதுகாக்கவும் செய்கிறது.\n\nமேலும் காண்க: கோபன்ஹேகன் அளவுகோல், மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய மாநாடு  போன்றவைகள் வலியுறுத்துவது,  ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இறுதி முறையான அதிகார வரம்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் இணங்க வேண்டும் என்கிறது. \n\nஇந்தியா.\nஇந்திய அடிப்படை உரிமைகள் பல தனித்தன்மைகளை பெற்றிருப்பதுடன், அமெரிக்க உரிமைகள் மசோதாவில் அடங்கியுள்ள உரிமைகளிலிருந்து வேறுபடுகிறது. இந்தியாவின் அடிப்படை உரிமையானது ஐக்கிய நாடுகளின் அடிப்படைகளை விட விரிவானது. உதாரணமாக, ஐக்கிய நாடுகளின் உரிமை மாசோதா (முதல் பத்து திருத்தங்கள்) சில உரிமைகளை மட்டுமே கூறுகிறது. நீதித்துறை மறுஆய்வு செய்வதன் மூலம் உச்ச நீதிமன்றம் இந்த அடிப்படை உரிமைகள்  மீதான வரம்புகளை முடிவு செய்கிறது. \n\nஇந்தியாவின்  ஏழு முக்கியமான அடிப்படை உரிமைகள்:\n\n- சமத்துவ உரிமை\n- சுதந்திர உரிமை, இதில் பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை, அமைதியாக ஆயுதங்களின்றிக் கூடும் உரிமை, சங்கங்கள் அல்லது கூட்டமைவுகள் அமைக்கும் உரிமை, இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் தடையின்றிச் சென்று வரும் உரிமை, இந்திய ஆட்சிநிலவைரயின் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும் நிலையாகக் குடியமர்வதற்குமான உரிமை, விழைதொழில் எதனையும் புரிந்து வருவதற்கும் அல்லது வாழ்தொழில், வணிகத்தொழில் அல்லது ஆகுதொழில் எதனையும் நடத்தி வருவதற்கும்  உரிமை\n- சமயச் சுதந்திரத்திற்கான உரிமை\n- சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை\n- பண்பாடு மற்றும் கல்வி உரிமை\n- அரசியலமைப்பு மூலம் தீர்வு காணும் உரிமை\n- வாக்களிக்கும் உரிமை (18 மேற்பட்டவர்களுக்கு மட்டும்)\n\nஇந்தியாவில் தற்போது புதியதாக 7 வது அடிப்படை உரிமையாக கீழ் உள்ளதை சேர்க்கப்பட்டுள்ளது.\n\n- கல்வி உரிமை\n\n2002 இல் இந்திய அரசியலமைப்பின் 86 வது திருத்தத்தின் மூலம் சரத்து 21A வில் கல்வி உரிமை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உரிமை சமீபத்தில் அதாவது 2010 இல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள RTE சட்டத்தின் மூலம் இந்த உரிமை செயல்படுத்தியது.\n\n2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் அடிப்படை உரிமைகளின் பட்டியலில் அண்மையில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.\n\n- தனி உரிமை.\n\nஐக்கிய நாடுகள்.\nஅமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் மூலம், அமொிக்க அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளுக்கு சிறப்பான முக்கியத்துவம் அளித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அந்த உரிமைகள் அமெரிக்க உச்ச நீதிமன்றம் \"அடிப்படை\" என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற கூற்றுப்படி, எண்ணற்ற  உரிமைகள் மிகவும் அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றும்அத்தகைய உரிமையை கட்டுப்படுத்தும் எந்த சட்டமும் ஒரு கட்டாயமான அரச நோக்கத்திற்காக சேவை செய்வதோடு, அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறுகிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றது.\n\n அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உரிமைகள் மசோதாவின்  அசல் விளக்கம், மத்திய அரசால் மட்டுமே இதை கட்டுப்படுத்தபப்படும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரோன் எதிர் பால்டிமோர் ஆகியோர் உரிமை மசோதா மாநிலங்களுக்கு  பொருந்தாது என தீர்ப்பளித்தது. உள்நாட்டு போர் மறுசீரமைக்குப் பின், 1869 இல் 14 வது திருத்தத்தின் படி, இந்நிலைமை  மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றது. அதுமட்டுமின்றி அனைத்து அமெரிக்க மக்களுக்கும் அரசியலமைப்பு பொருந்தும் என்றது. 1873 இல் உச்ச நீதிமன்றம் 14 வது  அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அமெரிக்காவின் அனைத்து  மக்களுக்கும்  அனைத்து \"சலுகைகள் மற்றும் குடியேற்றங்கள்\" என்ற அடைமொழியை கொடுத்து உத்தரவாதமளித்தது. இந்த தீர்ப்பு வீடுகளில் தொடர்ச்சியாக நடந்த  படுகொலை சார்ந்த வழக்குளில் கொடுத்தது. இந்த முடிவால் பிந்தைய விடுதலைக்கு  பின் மற்றவர்கள் இனப் பாகுபாடுக்கு அனுமதிக்கவில்லை.\n\nபின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீடுகளில் நடந்த தொடர்  படுகொலைகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சில வரம்புகளுக்கு உட்பட்டு  ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்: அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு எனும் கருத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சட்டக் கோட்பாட்டின் கீழ், நீதிமன்றம் மீதமுள்ள 14 வது திருத்தம்  சமமான பாதுகாப்பு மற்றும் மாநிலங்களுக்கு எதிரான உரிமைகள் சட்டத்தின் தனித்துவமான கூறுகளை \"உள்ளடக்கியது\". போன்றவற்றின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தியது. \"டௌஸ் செயல்முறை விதிமுறைகளின் கீழ் அடிப்படைத் தன்மையை நிர்ணயிப்பதற்கு இந்த சோதனை பொதுவாக வெளிப்படையாக உள்ளது, இது சரியான உத்தரவு \" 'கட்டளையிடப்பட்ட  சுதந்திரத்தின் கருத்தில் உள்நோக்கத்துடன்', அல்லது 'இந்த நாட்டினரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.\"பக்கம் 267 லூட்ஸ் வி நகரத்தை - நியுயாா்க் நகரம், 899 F. 2d 255 - ஐக்கிய அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம், 3 வது சர்க்யூட், 1990.\n\nஇந்த இயக்கம் ஒரு தொடர்ச்சியான செயல்முறையின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும், ஒவ்வொருடைய  உரிமையும் உரிமைகள் சட்டத்தின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.இந்த செயலானது அரை நூற்றாண்டிற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது, முதல் திருத்தத்தின் முதல் சொற்களானது 1925 ஆம் ஆண்டில் ஜிட்லொவில் நியூயார்க்கில் இணைக்கப்பட்டது. மிகவும் முக்கியமான   இரண்டாவது திருத்தம் அண்மையில் திருத்தப்பட்டது. இதுசொந்த சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரியை மெக்டொனால்ட் வி என்பவருக்கு சிகாகோவில்,\n2010 இல் வழங்கியது.\n\nதிருத்தப்பட்ட அனைத்திலும் எல்லாம் உட்பிாிவுகளையும் சேர்க்கப்படவில்லை. உதாரணமாக, ஐந்தாவது திருத்தத்தின் குற்றச்சாட்டுக்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய தேவை இல்லை என நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.எதிர்கால வழக்குகள் மாநிலங்களுக்கு எதிரான உரிமைகள் சட்டத்தில் கூடுதல் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்.\n\nஉரிமைகள் பில் குறிப்பாக குறிப்பிடப்பட்ட உரிமைகளை பட்டியலிடுகிறது. உச்சநீதிமன்றம், அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத பல அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலம் அடிப்படை உரிமைகளை விரிவாக்கியுள்ளது. ஆனால் இதில் மட்டுமில்லை::\n\n- உள்நாட்டில் பயணம் மேற்கொள்வதற்க்கான உரிமை\n- பெற்றோா் குழந்தைகளுக்குமான உரிமை\n- கடற்கொள்ளையரிடமிருந்து உயர் கடல்களில் பாதுகாப்பு\n- தனியுரிமைக்கான உரிமை\n- திருமண உரிமை\n- சுய பாதுகாப்பு உரிமை\n\nஅரசாங்கத்தின் எந்தவொரு கொள்கைகளும் அல்லது திட்டங்களும் இந்த உாிமைகளை கட்டுபடுத்தும் போது, கடுமையான கண்காணிப்புடன் மதிப்பீடு செய்கின்றன. அனைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அது கணிசமான நடைமுறைப்பட்ட செயல்முறையாக கருதப்படுகிறது ஆனால், தனிநபர்களுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டால்,  அது சமமான பாதுகாப்புக்கான பிரச்சினையாக கருதப்படுகிறது. இருப்பினும், சமமான பாதுகாப்பை மீறுகின்ற அதே சமயத்தில், அடிப்படை உரிமைகளை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் கடுமையான கண்காணிப்புக்கான மிகத் தெளிவான மதிப்பீடு அல்லது குறைந்தது பகுத்தறிவான செயல்பாடுகளையும் செய்தல் வேண்டும்.\n\nலோச்நெர் சகாப்தத்தின் போது, சுதந்திர ஒப்பந்த உரிமையை அடிப்படையாகக் கருதப்பட்டது, மேலும் அந்த உரிமை மீதான கட்டுப்பாடுகள் கடுமையான ஆய்வுக்கு உட்பட்டன. 1937 உச்ச நீதிமன்ற தீர்ப்பை வெஸ்ட் கோஸ்ட் ஹோட்டல் கோ.வி.பிரரிஷ் தீர்ப்பிற்குப் பிறகு, ஒப்பந்த  உரிமையைக் கருத்தில் கொண்டு கணிசமான முறையான செயல்முறையின் சூழலில் கணிசமான அளவு முக்கியத்துவம் பெற்றது.\n\nமேலும் காண்க.\n- ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உரிமைகள் முகமை\n- மறுக்க முடியாத உரிமைகள்\n- உலகலாவிய மனித உரிமைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123365"}, {"id": [443, 1], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": "அமைப்பு.\n.அரசியலமைப்பில் ஏழு அத்தியாயங்கள் உள்ளன\n1. அரசியலமைப்பு முறையின் கொள்கைகள்\n2. மனித உரிமைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரம்\n3. சட்ட மசோதா\n4. நிர்வாக சக்தி\n5. நீதித்துறை சக்தி\n6. உள்ளூர் அரசு\n7. அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மீள்பார்வை நடைமுறை\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- Text of the Constitution\n- English text of the Constitution\n\n", "document_id": "ta_ta_107143"}, {"id": [443, 2], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": "உத்தரிப்பு என்ன?\nஉத்தரிப்புகள் பல உருவங்களில் பல மக்களை பீடிக்கிறது. இவை முக்கியமாக இன உத்தரிப்பு, நிற உத்தரிப்பு, பால் உத்தரிப்பு, மத உத்தரிப்பு, ஜாதி உத்தரிப்பு, மொழி உத்தரிப்பு, வயது உத்தரிப்பு ஆகும். இப்படிப்பட்ட உத்தரிப்புகள் மனித உரிமைகளை மீறுபவையாகி , சமுதாயத்தில் மனக் கசப்பையும், காழ்ப்பையும் ஏற்படுத்தி, சமுதாய சமரசத்தை குறைத்து, தொழில், வேலை இடங்களில் மனிதர்களின் ஊக்குசக்தியை பாதிக்கிறது. அத்னால் பல நாடுகளின் அரசியல் சாசனங்களில் உத்தரிப்பு மறுப்பு மசோதாக்கள் உள்ளன. இந்த மசோதாக்களை அமல் செய்ய அரசாங்களும், தொழில், வேலை நிருவனங்களும் உத்தரிப்பு நீக்கல் நிர்வாகசபைகளை ஆக்கி உதாரிப்பினால் பீடித்தவர்கள் குறை சொல்ல சந்தர்பம் கொடுத்து, அதனை நீக்க முயற்கிக்கிறன.\n\nஉ.ம.நீ. பல நாடுகளில் சமவாய்ப்பு நீதிமுறைகளோடு இணையப்பட்டு, பேசப் படுகிறன. முக்கிய வித்தியாசம் என்னவென்றால் சமவாய்ப்பு நீதிகள் தொழில், வேலை இடங்களில் சுலபமாக அமல் படுத்த முடியும். உ.ம.நீ. சமுதாயத்தின் எல்லா தளங்களிலும் செல்லுபடியாகும். உ.ம.நீ மனித உரிமை கொள்கையோடு ஒத்துப் போகிறது.\nஉத்தரிப்புகளின் வகைகள்..\n1.நேர்முக உத்தரிப்பு - நபர்களை மத, இன, பால், மற்ற காரணங்களினால் பழித்தல், வாய்ப்பு மறுத்தல்\n\n2.சுற்றுவழி உத்தரிப்பு - சில இன, மத ஆட்களை உத்தரிப்புதைப்போல் கட்டளைகளையும், முறைகளையும் நிறைவேற்றுதல்\n\n3. மற்ற நபர்களின் கண்ணியத்தையும், தன் மானத்தையும் குலைக்கும் வகையில் திட்டுதல், பயமுறுத்துதல், உதாசீனப் படுத்துதல், குறைபடுத்துதல், கடுஞ்சொற்கள், உறண்டையாடுதல் முதலியவை.\n\n4.பலியேற்றுதல்- நபர்களை தண்டித்தல் - உதாரணமாக அவர் உத்தரிப்பு எதிர்த்து குறை சொன்னது காரணமாக, அவரை மற்றி வழிகளில் தண்டித்தல்\nஉத்தரிப்பு காரணங்கள்:.\nபல நாடுகள் கீழ்க் கண்ட உத்தரிப்புகளை அடையாளம் கண்டு, அதற்க்கு தக்கவாறு நவவடிக்கை எடுக்கிறன.\n\nஇனம், நிரம் மற்றும் உருவம், மதம், பால், பால் விருப்பம், மொழி, தேசீயம், உறுப்புசேதம், வயது, தாய்மொழி, ஜாதி\n\nஐக்கிய நாடுகள்:.\nஐக்கிய நாடுகள் 1965ல், \"எல்லாவித இன உதாரிப்புகளை அகற்றும் மகாநாடு\" கூட்டி, அதற்கேற்ப்ப தீர்மானங்களை ஏற்றியது. அத்தீர்மானங்களை இதுவரை 179 நாடுகள் அங்கீகரித்து உள்ளன.\n\nஇந்தியா:.\nசட்ட சாசனத்தின் பகுதி 3 , குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுத்து, உத்தரிப்பை தெளிவாக மறுக்கிறது.\n\n\"இன, மத, ஜாதி, பிறக்குமிடம் காரணகளால் ஏற்படக்கூடிய உத்தரிப்பின் தடை. \n\nஅ. நாடு எந்த பிரஜை மேலும் மத, இன, ஜாதி, பால் ரீதியில் உத்தரிப்பு கட்டாது.\n\nஆ.எந்த பிரஜையும் மத, இன, ஜாதி, பால், பிறப்பிடம் காரணமாக \n\nஒருகாலும் முடக்கவோ, இழக்கவோ ஆளாகமாட்டார்.\n\nபிரித்தன்.\nஉதாரணமாக சமீபத்தில் வயது உத்தரிப்பை தடை செய்யும் சட்டங்கள் அமலாகி உள்ளன. வயதின் சாக்காக நிறைய ஆற்றல் வாய்ந்த 40, 50 மேலானவர்களை தொழில் நிருவனங்கள் உதாரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. அதனால் தனி நபர்களுக்கும், தொழிலுக்கும், சமுதாயத்திற்க்கும் பெரும் நஷ்டம் ஏற்படுவதால், பிரித்தானிய அரசாங்கம் 1ம் அக்டோபர் 2006ல், அதைத் தடுக்கும் சட்டத்தை அமலாக்கியது.\n\nபிரித்தனில் உறுப்புசேதமடைந்தவர்களை வேலை, கல்வி, போக்குவரத்து, வீடு சம்பந்தமான விஷயங்களில் உத்தரிப்பை தடை செய்ய 2005ல் \"உருப்புகேடு உத்தரிப்பு சட்டம் 2005\" என இயற்றியது.\nஅமெரிக்க ஐக்கிய ராஜ்ஜியம்.\nஒருபால்சார்வோர் வேலையிலும் வீட்டு வசதிகளில் அடையும் உத்தரிப்பை மறுக்க அமெரிக்கவில் 17 மாநிலங்கள் சட்டங்கள் கொண்டு வந்துள்ளன.\n\n1967லேயே வயது காரணமாக உத்தரிப்பை தடை செய்து சட்டமாகியுள்ளது\n\nவெளி இணைப்புக்கள்.\n- இந்திய அரசியல்சாசனம்\n- பிரித்தானிய அரசின் பக்கம்்\n- ஐக்கிய நாடுகள் மனித உரிமைபக்கம்\n- பிரித்தன் வயது உத்தரிப்பு ஆய்வு\n- அ.ஐ.ரா.த்தின் வயது உத்தரிப்பு மறுப்பு சட்டம்\n- கலிபோர்னியாவின் சர்வ உத்தரிப்பு தடை சட்டம்\n- ஐ.நா.வின் எல்லாவித இன உத்தரிப்புகளை அகற்றும் மகாநாடு தீர்மானம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5202"}, {"id": [443, 3], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": "இலங்கையில் ஒம்புட்ஸ்மன் பதவி.\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது அரசியலமைப்பில் (1978) முதற் தடவையாக ஒம்புட்ஸ்மன் பதவி ஏற்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் 156வது உறுப்புரை இது பற்றிய ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.\n\n156வது உறுப்புரை 1ம் பந்தி பின்வருமாறு கூறுகின்றது. அரசாங்க அலுவலர்கள், பகிரங்கக் கூட்டுத்தாபன அலுவலர்கள், உள்ளூர் அதிகாரசபை அலுவலர்கள், அதையொத்த வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார்கள் என்றும், அநீதிகளை இழைத்துவிட்டார்கள் என்றும் கூறுகின்ற முறைப்பாடுகள் அல்லது சார்த்தல்கள் பற்றி அத்தகைய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்கவும் அவற்றுக்கமைவாகவும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்குப் பொறுப்பாகவுள்ளவரான நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) என்ற பதவியைத் தாபிப்பதற்காகச் சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.\n\nநிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் சனாதிபதியினால் நியமிக்கப்படல் வேண்டும் என்பதுடன், நன்னடத்தை உடையவராயிருக்கும் காலத்தின்போது அவர் பதவி வகித்தலும் வேண்டும். அவரின் சம்பளம் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும். அதேநேரத்தில் பதவிக்காலத்தில் அவரின் சம்பளம் குறைக்கப்படவும் மாட்டாது.\n\nபதவி வறிதாதல்.\nநிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரினது பதவி வறிதாதல் சம்பந்தமாக 4ம் பந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.\n\nஅ. அவர் இறப்பதன் மேல்.\n\nஆ. இராஜினாமாச் செய்வதன் மேல்.\n\nஇ. சட்டத்தினால் நிர்ணயிக்கப்படும் வயதை அடைவதன் மேல்.\n\nஈ. சுகவீனம் அல்லது உடல்பலவீனம், மனப்பலவீனம் காரணமாக ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்வதன் மேல்.\n\nஉ. அவரைப் பதிவிலிருந்து அகற்றுமாறு கூறும் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மீது ஜனாதிபதியினால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படுவதன் மேல்.\n\nசெயற்பாடுகள், அதிகாரங்கள்.\nபாராளுமன்றத்தின் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்ட மூலம் ஒம்புட்ஸ்மனின் செயற்பாடுகள், அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடும் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n- ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் பாராளுமன்ற முறைப்பாட்டுக் குழுவாலேயே சமர்ப்பிக்கப்படும்.\n- ஆகவே முறைப்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினர் ஊடாகவே அனுப்பப்படுதல் வேண்டும்.\n- குறித்த முறைப்பாட்டை ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிப்பதா? இல்லையா? என தீர்மானிப்பது பாராளுமன்ற முறைப்பாட்டுக் குழுவேயாகும்.\n- ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாட்டை (தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கிணங்க) விசாரணை செய்து அறிக்கையை சபாநாயகருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.\n\nநடைமுறை.\nபிரஜைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி வழங்கப்படும் என்ற நோக்கில் எமது அரசியலமைப்பில் ஒம்புட்ஸ்மன் பதவி ஏற்படுத்தப்பட்ட போதிலும் நடைமுறையை நோக்குமிடத்து உரிய விசாரணையை ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கக் கையாளும் வழிமுறையானது சிக்கல்மிக்கது என்பதுடன், அரசியலமைப்பு ரீதியாகவும் பாராளுமன்ற சட்டமூலத்தின் மூலமாகவும் ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைவானதாகும் என்பதும் கூறப்பட்டு வரும் குறைபாடுகளாகும்.\n\nஆதாரம்.\n- இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது அரசியலமைப்பு (156வது உறுப்புரை, 156வது உறுப்புரை 1ம் பந்தி)\n- பாராளுமன்றத்தின் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்ட மூலம்\n\nவெளி இணைப்புகள்.\n- அரசறிவியல் பகுதி 2 (இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி) - புன்னியாமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25261"}, {"id": [443, 4], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": "ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை.\nஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளான சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து) மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு உள்ளது.\n\nஐக்கிய அமெரிக்கா நாடுகள்.\nஐக்கிய அமெரிக்க நாடுகளின் கீழவை மற்றும் செனட் அவையில் இயற்றிய சட்டங்களை, அந்நாட்டின் அதிபருக்கு தடை செய்யும் அதிகாரம் உள்ளது.\nஅமெரிக்க நாட்டு அதிபர் வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடை செய்த ஒரு சட்டத்தை, மீண்டும் அந்நாட்டின் கீழவையிலும்; மேலவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றப்ப்படலாம்.\nஎ. கா. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் தொடர்பாக சவுதி அரேபியா மீது வழக்கு தொடுக்க வழி செய்யும் சட்ட மசோதாவிற்கு, அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- Regular Vetoes and Pocket Vetoes: An Overview (report) by Kevin R. Kosar\n- Senate Reference Webpage on Vetoes, which includes lists of vetoes from 1789 to the current day.\n- ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம்: பாகிஸ்தான் கடும் விமர்சனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89529"}, {"id": [443, 5], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": "மேற்குலகம்.\nமேற்கு நாடுகளில் தனிமனித உரிமை என்பது சுதந்திரத்துடன் தொடர்புள்ளதாகப் பார்க்கப்படும் அதே வேளை, குழு உரிமை என்பது, அளவுக்கு மீறிய அரச கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இது ஏனெனில், மேற்கு நாடுகளில் தனிமனித உரிமைகள் நிலைநாட்டப்படுவது, சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அரசிடம் இருந்து மக்களைப் பாதுகாத்தல் என்பவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, \"மக்னா கார்ட்டா\" எனப்படும் பெரும் சுதந்திரப் பட்டயத்தில், தனது விருப்பங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையாக இருக்கும் என்றும், குடிமக்களின் குறிப்பிட்ட சில உரிமைகள் அரசினால் வெளிப்படையாகப் பாத்துகாக்கப்படும் என்றும், ஆங்கிலேய அரசர் ஒத்துக்கொண்டார். ஐக்கிய அமெரிக்காவில், உள்நாட்டுப் போருக்குப் பின்னர் 1868 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 14 ஆவது அரசமைப்புச் சட்டத்திலேயே மனிதன் என்ற அளவில் தனி மனிதரின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. 14 ஆவது திருத்தம், முன்னாள் அடிமைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.\n\nகுடியேற்றவாதம்.\nகுழு உரிமைகள், குடியேற்றவாதம், சட்டமாக்கப்பட்ட இனவாதம், வெள்ளையர் தேசியவாதம் போன்றவற்றின் பின்னணியில், எதிர்மறையான பண்புகளையும் கொண்டிருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, இனவொதுக்கல் ஆட்சிக்காலத்தின்போது, உள்ளூர் வாசிகளையும், வெளியிலிருந்து வருவோரையும், இனக்குழுக்களாக வகைப்படுத்தி, அதன் அடிப்படையிலேயே உரிமைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் முதலாம், இரண்டாம் தரக் குடிமக்கள் என்னும் பாகுபாடு ஏற்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18115"}, {"id": [443, 6], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": "வெளியிணைப்புகள்.\n- \"The Declaration of the Rights of Man and of the Citizen\"\n- \"Déclaration des droits de l'Homme et du citoyen\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_25044"}, {"id": [443, 7], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": "உலகப் போர் பின்னணி.\n= LOOL MEEM SAAS =\n\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\nமனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ஏற்பட்டதையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் குறிப்பிடுகின்றது.\n\nபொருளடக்கம்.\n  null மறை \n- 1உலகப் போர் பின்னணி\n- 2ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம்\n- 3சோசலிச மேற்குநாடுகள் கருத்து வேறுபாடு\n- 4மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்\n\nஉலகப் போர் பின்னணி.\nமனித உரிமைகள் எனும் கருத்தேற்பு கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகின்றது. முதலாம், இரண்டாம் உலக போர்களின் கொடூரங்களும் அனர்த்தங்களுமே மனித உரிமைகள் பற்றிய வினாக்கள் மீது அரசுகளின் கவனத்தைக் குவியச் செய்தன. குறிப்பாக அளவுக்கதிகமான நாசிசவாதத்தின் ஆட்சி மனித உரிமைகள் பற்றிய கொள்கையில் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப் போர்களின் பிற்பட்ட காலத்தில் சர்வதேச மட்ட உணர்வுப் பரிமாணத்தில் தனிமனித உரிமைகளின் மீதான மீறுகைகளை மிக உறுதிப்பாடான விதத்தில் கண்காணிப்பதற்கான ஓர் அவசரத் தேவைப்பாட்டினை அக்காலகட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டின.\n\nஉலக மகா யுத்த காலத்தை அடுத்து வாழ்ந்தவரும் மிகப் பிரபலமான சர்வதேச சட்டவல்லுநர்களில் ஒருவருமான ஹெர்ஷ் லாடெவ்பாச் (Hersh Lautevpacht) என்பவர் சர்வதேச தேசிய சட்டங்கள் யாவும் அதாவது இவற்றின் இறுதி நோக்கமாக அமைவது மனித ஆளுமையையும் அதனுடைய அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதே எனக் கருத்துரைத்துள்ளார்.\n\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவானது சர்வதேச மட்டத்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. முதலாவதாக ஐரோப்பாவானது அரசியல் சித்தாந்த ரீதியில் இரு வேறுபட்ட முகங்களாகப் பிரிந்திருந்ததுடன் அதன் காலனித்துவ அதிகார வீழ்ச்சி அரசியல் பொருளாதார ரீதியான விடுதலை கோரிய அரசுகள் பலவற்றின் விடுதலைக்கு வழி கோலியது. இரண்டாவது மாற்றமாக ஐக்கிய நாடுகளையும் அதனோடு இணைந்த ஏனைய நிறுவனங்களினதும் தோற்றமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கமாக சர்வதேச சமாதானம் பாதுகாப்பு என்பவற்றை நிலை நிறுத்துவதாக இருந்தாலும் அதன் நோக்கங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்ற மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தலை ஐக்கிய நாடுகளின் பட்டயத்தின் உறுப்புரை ஒன்று உறுதிப் படுத்துவதுடன் அது சர்வதேச ரீதியாக மதிக்கப்படுவதற்கான சட்டக் கடப்பாடுகளை சுமத்தி நிற்கின்றது. மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதித்தல் எனும் நோக்கில் அமைந்த தொழிற்பாடு ரீதியான அவ்விருப்பமே மனித உரிமைகள் சம்பந்தமாக பிரகடனம் ஒன்றை உருவாக்கின. இதனை உருவாக்குவதற்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஆலோசனை வழங்கின.\n\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம்.\nமுதன்முதலில் 26 நாடுகள் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பிரகடனமானது 1945 யூன் மாதம் கைச்சாத்திடப் பட்டது. இதன் முதலாவது கூட்டம் இலண்டனில் 1946 இல் இடம் பெற்றது. இதன் முக்குய குறிக்கோளாக உறுப்புரிமை நாடுகளிடையே இறைமையையும், சமத்துவத்தையும் பேணுவதுடன் பிணக்குகளை சமாதான முறையில் தீர்வு காண்பதும் எந்த அரசினதும் ஆட்புல உரிமைகளையும் அரசியல் சுதந்திரத்தை மதித்து நடப்பதுமாகும்.\n\nஅதன் பின்னர் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக சமயம், பால், மொழி வேறுபாடின்றி எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை வழங்குவதற்கும் அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக தனித்தும் இணைந்தும் உழைக்க வேண்டும். இந்த அடிப்படையில் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பிரகடனமானது குடியியல் அரசியல் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் பற்றிய விரிவான முறையில் அமைந்த ஏற்பாடுகளை உள்ளடக்கியிருப்பதுடன் பொதுச் சபையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பிரகடனத்தை வரைந்தவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதியும் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளின் குழுவின் தலைவருமான எலியனார் ரூஸ்வெல்ட் (Eleanor Roosvelt) ஆவார்.\n\nஇந்த சர்வதேச பிரகடனமானது ஆரம்பத்தில் சர்வதேச ரீதியாக மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அவர்களால் செய்யும் செயற்பாடுகளை மதிப்பதற்கும் உறுப்பு நாடுகளினை சட்ட ரீதியாக பிணிக்கும் மனித உரிமைகளின் விரிவான பொருத்தனைக்கு ஒரு விசைப் பலகையாகவும் உபயோகப் படுத்துவதற்கே எனக் கருதப்பட்டது. எனினும் அதை வரைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் வல்லரசுகளுக்கு இடையில் நிலவிய கருத்தியல் முரண்பாடுகள் மற்றும் பனிப்போரின் காரணமாக இதன் உள்ளடக்கத்தில் ஏகமனதான ஒருமைப்பாடு ஒன்றுக்கு வருதல் அசாத்தியமாயிற்று.\n\nசோசலிச மேற்குநாடுகள் கருத்து வேறுபாடு.\nசோசலிச நாடுகளின் தொகுதி ஏனைய உரிமைகளோடு அந்நாடுகளின் கொள்கைப் படியான நிலைப்பாட்டினைப் பிரதிபலிக்கும் சமூக பொருளாதார உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச மனித உரிமைகள் என்ற போக்கிலமைந்த குடியியல் அரசியல் உரிமைகளை முன்னையதிற்குப் பதிலாக உள்ளடக்குமாறு மிகக் கடுமையான உந்து சக்தியைக் கொடுத்தன. இந்த இணக்கம் செயற்பட முடியாத கருத்தியல் வேறுபாடானது உலக நாடுகளை இருவேறு துருவங்களாக ஆக்கியதுடன் குடியியல் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார கலாசார உரிமைகள் எனும் இருவேறு சர்வதேச சமவாயங்களை உருவாக்கி அவை 1966 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்படவும் வழி வகுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தேவைப்பாடாக அமைந்த எண்ணிக்கையான அங்கத்துவ நாடுகளின் அமுல்படுத்துவதற்கான ஒப்புதல் அல்லது சீராக்கங்களைப் பெற்றுக்கொண்டபின் ஒரு தசாப்தத்தின் பின்னர் அமுலுக்கு வந்தன. அதாவது 1976 ஆம் ஆண்டில். இது தவிர மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா.சபையினால் வேறு பல ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன.\n\nஅவ்வகையில் சிறுவர் உரிமைகள், பெண் உரிமைகள், பெண்களுக்கு எதிரான அனைத்து ஓரங்கட்டலுக்கு எதிரான உரிமைகள், அகதிகளுக்கான உரிமைகள், சுற்றாடல் உரிமைகள், தொழிலாளர்களுக்கான உரிமைகள் போன்ற உரிமைகள் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட்டன.\n\nமனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்.\nமனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் என வரையறுக்கலாம். உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான அம்சங்கள் என வரையறுக்கலாம். இது செயற்பாட்டில் இன்னொருவருடைய செயற்பாடுகளைப் பாதிக்கக் கூடாததாகவும் இருத்தல் வேண்டும். மனிதன் தனது இயற்கையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுள்ள வழிமுறைகள் என்றும் வேறு வகையில் கூறலாம். ஆரம்ப காலங்களில் மனிதன் கட்டுப்பாடற்ற பூரணத்துவமான உரிமைகளை அனுபவித்து வந்தான். காலம் செல்லச்செல்ல மக்கள்தொகை வளர்ச்சி அதிகரிப்பினால் வளங்கள் அருகி வரத் தொடங்கியதன் விளைவாக மனிதன் ஏற்கெனவே அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிப்பதில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படத் தொடங்கின. இதன் காரணமாக மனிதன்- மனிதனாக வாழ்வதற்கு அடிப்படையான உரிமைகள் எவை என வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.\n\nஉலகம் முழுவதுலும் மனித உரிமைகளை அனுசரித்து நடந்து கொள்ளல் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அதிகளவிலான அழுத்த அதிகரிப்பு இருந்து வருகின்ற போதிலும் உலகின் பல பாகங்களில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் மீதான பாரிய மீறுகைகள் கட்டுமீறியவையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\n\nஉயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துவெளியிடுவதற்கான சுதந்திரம், சித்திரவதையிலிருந்தும், மனிதாபிமானமற்ற நடத்துகை என்பவற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய பொதுவிலமைந்த தரங்களை அடைவதற்கான உரிமைகள் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த எல்லா மக்களும் அவற்றை எய்தும் வாய்ப்புக்கள் அணுக முடியாத அளவு தொலைவிலேயே இன்னும் காணப்படுகின்றன. பொதுவான உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும் ஏனைய நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய ரீதியில் அமைந்த பொதுவான உரிமைகளை மனித உரிமைகள் என்ற பகுதியில் உள்ளடக்கலாம். அத்தோடு மனித உரிமைகள் எனும்போது அனைத்து மக்களும் அங்கீகரிக்க்கூடிய சர்வதேச அங்கீகாரத்தைப்பெற்ற உரிமைகளாகும்.\n\nஆனால் அடிப்படை உரிமைகள் என்பது குறித்த நாட்டு அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட உரிமைகளாகும். இவ் அடிப்படை உரிமைகளானது மீறப்பட்டால் உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கமைய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்தோ அல்லது அது தொடர்பான நிறுவனங்களில் முறைப்பாடு செய்தோ நிவாரணம் பெற்றுக் கொள்ளமுடியும்.\n\nஅதேநேரம் பொதுவான மனித உரிமைகள் மீறப்பட்டால் உள்நாட்டில் நிவாரணம் பெற முடியாது\n\n\n\n\n", "document_id": "ta_ta_13763"}, {"id": [443, 8], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": "\"பொதுநலவாயம்\" என்ற சொல்லை ஒரு மாநிலம் பயன்படுத்தும்போது எந்தவொரு அரசியல் நிலையையோ சட்டத் தொடர்பையோ குறிப்பிடுவதில்லை. இச்சொல்லைப் பயன்படுத்துவோருக்கும் பயன்படுத்தாத மாநிலங்களுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை. \n\nமேற்கூறிய நான்கு மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களும் சில நேரங்களில் தங்களைக் குறிப்பிட \"பொதுநலவாயம்\" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். காட்டாக, வெர்மான்ட், தனது அரசியலமைப்பில் மூன்று முறை \"பொதுநலவாயம்\" என்ற சொல்லை \"அரசு\" என்பதற்கு இணையாகப் பயன்படுத்தியுள்ளனர். இதேபோல, டெலவெயர் தனது 1776ஆம் ஆண்டு அரசியலமைப்பில் முதன்மையாக \"மாநிலம்\" என்றே குறிப்பிட்டாலும் அரசியலமைப்பின் ஒரு விதியில் \"பொதுநலவாயம்\" எனக் குறிப்பிட்டுள்ளது.\n\nஇரண்டு ஐ.அ. ஆட்புலங்கள் பொதுநலவாயம் எனப் பெயரிடப்பட்டுள்ளன: புவேர்ட்டோ ரிக்கோ, வடக்கு மரியானா தீவுகள். மாநிலங்களல்லாத, அமெரிக்க இறையாண்மைக்குட்பட்ட பகுதிகளாக இருக்குமிடத்து இச்சொல் பயன்பாடு மூலம் இவை தாங்களே தீர்மானித்த அரசியலமைப்பின்படி தன்னாட்சி பெற்றவை எனவும் இவர்களது தன்னாட்சி உரிமையை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் ஒருதலையாக விலக்க முடியாதென்றும் அறிவிக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86535"}, {"id": [443, 9], "question": "ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக <Query> எனப்படுகின்றன.", "document": "இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறது\n\nவரலாறு..\nஇதன் வரலாறு செஞ்சிலுவை சங்கத்தின (Red Cross); வரலாற்றுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தந்தையான கென்றி டுனான்ற் (Jean Henri Dunant)\n\n- 1864 ல் யுத்தத்தில் காயமடையும் போர் வீரர்கள் பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முதலாவது உடன்படிக்கையை பிரதான ஐரேப்பிய வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.\n\n- 1906 ல் இரண்டாவது உடன்படிக்கையில் முன்னய அம்சங்கள் விரிவாக்கப்பட்டதுடன் கடலில் ஏற்படும் போர்களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n\n- 1929 ல் மூன்றாவது உடன்படிக்கையின்போது யுத்தக்கைதிகளைக்கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன.\n\n- இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை 1948 ஆகஸ்டு 23 – 30 வரையான காலப்பகுதியில்; சுவீடன் நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 ஆகஸ்ட் 12 ல் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது.\n\nஇவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ நாடு கடத்தல், ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி கூட்டுத்தண்டணை வழங்குதல், பழி வாங்குதல், நியாயமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.\n- இரண்டாம் உலகப்போரின் பின்பு வந்த குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சிகள், விடுதலைப்போராட்டங்கள் காரணமாக மீண்டும் இவ் உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போகும் நிலமை ஏற்பட்டது. இதன் விளைவாக 1977 ஜூன் 8 ல் 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் 2 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டது. ஆயினும் அமேரிக்கா, பிருத்தானியா போன்ற நாடுகள் 1977 உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து விட்டன.\n\nஅங்கீகரிக்கப்பட்ட பிரேரணைகள்.\n1977 உடன்படிக்கையின் சாரம்.\nசுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் கரந்தடிப் போராளிகள் (கொரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.\n\nநடைமுறை படுத்தல்.\nஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமலாக்க அதிகாரம்.\nஜெனீவா உடன்படிக்கை மற்றும் பிற ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை விசாரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா. அரிதாகவே ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது அதனால் பெரும்பாலான பிரச்சினைகள் பிராந்திய ஒப்பந்தங்கள் மூலம் அல்லது அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படும்.\n\nஅதிகாரங்களை பாதுகாத்தல்.\nஇந்த நடவடிக்கையினை பாதுகாத்தல் ஆயுத மோதலில் பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.போரின் போது அந்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கிடையே நடுநிலையான பேச்சுவார்த்தையை நடத்துகிறது.\n\nபோர் குற்றங்கள்.\nஉடன்படிக்கையின் அனைத்து மீறல்களும் சமமாக கருதப்படுவதில்லை எனினும் மிக மோசமான குற்றங்களை எதிர்த்து ஒரு சட்ட வரையறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இது \"கல்லறை மீறப்படுதல்\"(Grave breaches) என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஜெனீவா உடன்படிக்கை மாநாட்டின் மூலம் போர் குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பின்வரும் நடவடிக்கைகள் பூற்குர்ரங்கள் என வரையறுக்கப்படுகின்றன,அவை\n- வேண்டுமென்றே கொலை,சித்திரவதை அல்லது உயிரியல் சோதனைகள் செய்தல்\n- வேண்டுமென்றே உடல் அல்லது சுகாதார கேடுகளை விளைவித்தல்\n- எதிரி படைகளுக்காக வேலை செய்ய நிர்பந்திதல்\n- வேண்டுமென்றே ஒரு நியாயமான போர் குற்றம் விசாரணைக்கு மறுத்தல்\n\nநான்காம் ஜெனிவா உடன்படிக்கை பின்வருபவற்றயும் போர் குற்றமாக கருதுகிறது அவை \n- பிணைய கைதிகளாக பிடித்தல்\n- தேவையில்லாத இராணுவ நடவடிக்கைகளுக்காக வேண்டுமென்றே ஒருவரின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல்\n- சட்டவிரோத நாடுகடத்தல் மற்றும் இடப்பெயர்த்தல்\n\nஇதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1176"}]
[{"id": [444, 0], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "தயாரிப்பு.\nசிலிக்கன் டை ஆக்ஸைடு எனப்படும் வெண் மணலையும் கார்பன் எனும் கல்கரியையும் சேர்த்துக் கலவையாக்கி உயர் வெப்பத்தில் மின் உலையில் வைத்துச் சூடாக்கி சாணைக்கல் தயரிக்கப்படுகிறது. முற்காலத்தில் சாணைக்கல் செய்வதற்கு மணற்கற்களைப் பயன்படுத்தினர். சுழற்றுவதன் மூலம் கருவிகளைக் கூராக்குவதற்கு வசதியாகச் சாணைக் கற்கள் சில்லுகள் போல் வட்டவடிவமாகச் செய்யப்பட்டன. தற்காலத்தில் மணற்கற்களுக்குப் பதிலாக வேறு பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. கால்களால் மிதித்துச் சாணைக்கல்லைச் சுழற்றும் வகையிலான பொறிமுறையுடன் கூடிய சாணைபிடிக்கும் கருவிகளும் உள்ளன.\n\nசாணைக்கல்.\n1891 ஆம் ஆண்டில் அமெரிக்கரான அச்சஸன் என்பவர், மிகுந்த கடினத்தன்மை கொண்ட வைரத்திற்கான மாற்றுப் பொருளைக் கண்டுபிடிக்க முனைந்தார். அதன் பயனாக உருவானது தான் சாணைக்கல் ஆகும்.\n\nசாணைக்கல்லின் பயன்கள்.\n- இது கத்தி, கத்தரிக்கோல், அரிவாள் முதலியவை மழுங்கிய சமயத்தில் சாணை பிடித்து கூர்மையாக்ப் பயன்படுகிறது .\n- அதிக அளவு வெப்பம் தாங்கும் சக்தி படைத்ததனால் ஏவுகணை , ராக்கெட் போன்றவற்றில் வெப்பம் தாங்கும் பொருளாகப் பயன்படுகிறது.\n- சாணைக்கல்லைத் தூளாக்கித் துணி,காகிதம் ஆகியவற்றில் ஒட்டிக் கடினமான மரம் முதலிய பொருள்களைத் தேய்க்கவும் (உப்பு காகிதம் போலவும்) பயன்படுத்துகின்றனர்.\n- உலோகங்களை உருக்கும் மூசையை தயரிக்கவும் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11643"}, {"id": [444, 1], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "முற்காலத்தில், பாறை, எலும்பு, தீக்கல் உள்ளிட்டவற்றால் கத்தி செய்யப்பட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், வெண்கலம், செப்பு, இரும்பு, எஃகு, பீங்கான், தைட்டானியம் ஆகியவற்றிலும் கத்தி செய்யப்படுகிறது. பல்வேறு பண்பாடுகளில் கத்தியின் பயன்பாடு காணப்படுகிறது. மனிதன் முதன்மை கண்டுபிடிப்புகளில் கத்தியும் ஒன்று. இதனால், பண்பாடு, சடங்குகளில் கத்தி முக்கிய இடம் பிடிக்கிறது.\n\nகத்தியின் பாகங்கள்.\nதற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள கத்தியில்\n1. வெட்டும் பகுதி (கூர்முனை, தடித்த பகுதி)\n2. கைப்பிடி\n3. கைப்பிடியின் மழுங்கிய பகுதி\n\nகத்தியில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சாதாரணமானது. மற்றொன்று மடிக்கக் கூடிய வகையைச் சார்ந்தது. \nகைப்பிடிக்கும் வெட்டும் பகுதிக்கும் இடையில், பாதுகாப்பான வளைவும் இருக்கும். இது கை நழுவி கூர்முனையில் படாமல் இருக்க உதவுகிறது.\n\nகூர்முனை/பிளேடு.\nபிளேடுகளை விதவிதமான பொருட்களில் செய்யலாம். கார்பன் ஸ்டீலில் செய்தால் மிகக் கூர்மையாகவும், கூர்ப்படுத்த எளிதாகவும் இருக்கும். ஆனால், விரைவில் துரு பிடிக்கக் கூடியது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், குறைந்தளவு கூர்மையானதாக இருந்தாலும், துரு பிடிப்பதில்லை. இவை இரண்டையும் கலந்து செய்யப்படும் பிளேடுகளும் உண்டு. தைட்டானியம் பிளேடுகள் எடை குறைந்தவை, எளிதில் வளையும் தன்மை கொண்டவை. எனினும், குறைந்தளவு கூர்மை கொண்டவை. பீங்கான் பிளேடுகள் குறைந்த எடையுடன், அதிக கூர்மையும் கொண்டவை, ஆனால், கீழே விழுந்தால் உடைந்துவிடக் கூடியன. பிளாஸ்டிக் பிளேடுகள் குறைந்தளவு கூர்மையைக் கொண்டவை. இவற்றை எளிதில் அகற்றிவிடலாம்.\n\nநிலையான கத்தி.\nநிலையான கத்தியில், பிடிமானம் பலமானதாக இருக்கும். பிளேடு நகர முடியாதபடி பிணைக்கப்பட்டிருக்கும்.\n\nமடிக்கக்கூடிய கத்தி.\nமடிக்கக் கூடிய கத்தியில், பிளேடு உள்ளே மறைத்து வைக்கும்படி அமைப்பிருக்கும். \nஇவற்றைத் தவறுதலாக கையாண்டால், பிளேடால் ஆபத்து நேரும் என்பதால், பிளேடை வெளியில் எடுக்க உத்திகள் இருக்கும். \nஇவற்றில் சில:\n- பொத்தானை அழுத்தினால் ஸ்பிரிங் செயல்பட்டு பிளேடு வெளியே வரும்.\n- பட்டையை ஒரு புறம் தள்ளினால் பிளேடு வெளியே வரும்\n- பிளேடின் பிடியை வெளியே இழுத்தால் பிளேடு வெளிவரும்.\n\nகைப்பிடி.\nகைப்பிடிகள் வெவ்வேறு மூலப் பொருள்களில் இருந்து செய்யப்படுகின்றன. இறுக்கமான பிடிமானத்திற்கு ஏற்ப அமைக்கப்படுகின்றன.\n- மரம் - நல்ல பிடிமானம் கொண்டவை. நீரின் பாதிப்புகளால் விரைவில் உடையக்கூடிய நிலையை அடையக் கூடியன.\n- பிளாஸ்டிக் - நீண்ட காலம் உழைக்கக் கூடியன. வழுக்கும் தன்மையும், உடையும் தன்மையும் இதன் குறைகள்.\n- லெதர் - வேட்டையாடும் கத்திகளில் இவை காணப்படுகின்றன.\n\nகல், யானை தந்தம், விலங்குகளின் கொம்பு, ஆகியவற்றில் இருந்து கைப்பிடி செய்யப்படுவதுண்டு.\n\nஆயுதப் பயன்பாடு.\nகத்தி, ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. கத்திச் சண்டையில் முக்கியமான ஆயுதம் இதுவே.\n- எறி கத்தி: விசையை அழுத்தினால் தொலைவில் உள்ள குறியைத் தாக்கும் ஆற்றல் கொண்ட கத்தி.\n- துப்பாக்கிமுனை கத்தி: சில துப்பாக்கிகளின் முனையின் கத்தி செருகப்பட்டிருக்கும்.\n- படைவீரர் கத்தி: போரின் போது வீரர்கள் பயன்படுத்தும் கத்தி வகை இது.\n\nவிளையாட்டு.\n- கத்தி எறிதல் : எறிந்து விளையாடுவதற்கு ஏற்ப செய்யப்பட்ட கத்தி\n\nவீட்டுப் பயன்பாடு.\nசமையலுக்காக, பொருட்களை அருக்க கத்தி பயன்படும்.\n- சமையல் கத்தி: பன், கேக் போன்றவற்றை வெட்டுவதற்கான கத்தி\n- பன்றி இறைச்சி, இறைச்சி, ஊன்தசை, மீன் ஆகியவற்றை வெட்டுவதற்கு தனிக் கத்திகள் உண்டு.\n- மின் கத்தி: மின்சார இயக்கத்தை தூண்டினால், விரைந்து வெட்டும் வகையைச் சார்ந்தது.\n- ஆளி கத்தி: சிப்பியைக் கொண்டிருக்கும் மூடியைப் பிரிக்க உதவும்.\n\nகருவி.\nகத்தி, கருவிகளுள் ஒன்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.\\\n- குரூக்குடு கத்தி: பொருட்களை செதுக்க உதவும்.\n- மின்பணியாளர் கத்தி: மின்கம்பிகளை வெட்ட உதவும்.\n- லினோலியம்கத்தி: லினோலியம் போன்ற தாள்களை வெட்ட உதவும் கத்தி.\n- மசேடி: கரும்பு போன்ற பயிர்வகைகள வெட்ட உதவும்.\n- பேப்பர் கத்தி: கடிதங்களை பிரிக்க உதவும்\n- சிகிச்சைக் கத்தி: அறுவை சிகிச்சைகளின் போது பயன்படும்.\n- ரேசர் கத்தி: முடியை மழிக்கப் பயன்படும்.\n- இழைப்பு கத்தி: மரம் போன்ற பொருட்களை இழைத்து செய்ய உதவும்>\n\nபண்பாட்டு அடையாளம்.\n- கிர்பான்: சீக்கிய மதத்தின் அடையாளமாக சீக்கியர்கள் வைத்திருக்கும் ஐந்து சின்னங்களில் ஒன்று>\n- கிலையா: திபெத்திய புத்த சமயத்தினர் பயன்படுத்தும் கத்தி.\n- கிரிஸ் கத்தி: மலாயர் பண்பாட்டில் இடம்பெற்ய்ம் கத்தி\n- குக்குரி: நேபாளத்தில் கருவியாகவும், ஆயுதமாகவும் பயன்படும்.\n- பூக்கோ - பின்லாந்து பண்பாட்டில் இடம்பெற்றது.\n- சியக்சு - செருமானிய கத்தி\n\nசடங்குகள்.\nமூடநம்பிக்கையிலும், சடங்குகளிலும் கத்திக்கு முக்கியத்துவம் உள்ளது. குழந்தை பிறக்கும்போது கட்டிலுக்கு அடியில் கத்தியை வைத்தால், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் வலி குறையும் என நம்புகின்றனர்.\n. கத்தியை படுக்கைக்கு அருகில் வைத்தால் பேய், பிசாசு அண்டாது என நம்புவோரும் உளர். விலங்குகளை பலுகொடுக்கும்போதும், கத்தியை வைத்து வணங்குவர். \nகிரேக்கத்தில், கத்தியை தலையணைக்கு அருகில் வைத்தால், கெட்ட கனவுகள் தவிர்க்கப்படும் என்றும் நம்புகின்றனர்.\n. இரும்பால ஆன கத்தியை பிடித்தால், தற்காலிகமாக வாதம் நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உடலில் கத்தியால் கீறிக் கொண்டால், கடவுளின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.\n\nசட்டங்கள்.\nகத்தியைப் பயன்படுத்துவதற்கு வெவ்வேறு நாடுகள் சட்டங்களைக் கொண்டுள்ளன. கத்தியின் சில பயன்பாட்டிற்கு தடையும், மீறினால் தண்டனையும் வழங்கப்படும். கனடாவில், சில வகை கத்திகள் தடை செய்யப்பட்டுள்ளன. சீனாவில் பயங்கர ஆயுதங்களுக்கு தடை உண்டு. போலந்தில் கத்திகள் மீது தடை இல்லை. கத்திகளை, வாங்கவும், விற்கவும், பொதுவெளியில் கொண்டு செல்லவும் உரிமை உண்டு.\n\nமேலும் பார்க்கவும்.\n- வாள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6683"}, {"id": [444, 2], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "மேற்கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_113577"}, {"id": [444, 3], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "மேற்கோள்கள்.\n- A history of the evolution of fork design can be found in: Henry Petroski, \"The Evolution of Useful things\" (1992); ISBN 0-679-74039-2\nவெளியிணைப்புக்கள்.\n- An example of a Roman fork\n- Cutlery of the Middle Ages and Renaissance Forks from the Greco-Roman era to the 17th century\n\n\n\n\n", "document_id": "ta_ta_16227"}, {"id": [444, 4], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "இவற்றையும் பார்க்கவும்‌.\n- கிண்ணம்\n- முள்கரண்டி\n- கத்தி\n- கொள்கலன்\n- புட்டி\n- அகப்பை\n\nவெளியிணைப்புக்கள்.\n- The Making of a Spoon Illustrated article on the hand forging of a spoon.\n-  A Video of a spoon being Handforged at fletcher Robinson Ltd.\n-  A video of a handforged spoon being Polished at Fletcher Robinson Ltd.\n- Fletcher Robinson Ltd. A link to one of only a handful of companies that are making hand-forged flatware.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6682"}, {"id": [444, 5], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "இந்த சுவிஸ் இராணுவக் கத்தியானது மடித்து வைக்கப்படும் கத்தி என்பதோடு திருப்புளி, சிறிய பிளேடு, நக வெட்டி, தகரவெட்டி சிறிய ரம்பம், கத்திரிக்கோல் போன்ற பலவற்றை உள்ளடக்கியது. இந்த கருவி இணைப்புகள் கைப்பிடியின் மையத்தில் உள்ள மையப் புள்ளியின் மூலம் இயக்கப்படுகின்றன. இதன் அசல் வடிவத்தின் பிடி சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதில் ஒரு சிலுவை காணப்படும். சிவப்பு வண்ணப் பின்னணியில் காணப்படும் வெள்ளைச் சிலுவைதான் சுவிட்சர்லாந்தின் கொடியின் வடிவமும்.\n\nசுவிட்சர்லாந்தில் உள்ள இபாக் பகுதியில் 1891 ஆம் ஆண்டு சுவிஸ் இராணுவக் கத்தி முதன் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது. கார்ல் எல்செனர், பின்னர் விக்டோரினாக்கஸ் என அழைக்கப்பட்ட நிறுவனம், பழைய ஜெர்மன் உற்பத்தியாளரிடம் இருந்து, 1890 வடிவ ஸ்விஸ் இராணுவக் கத்தியைத் தயாரிக்க ஒப்பந்தத்தைப் பெற்றனர். 1893 ஆம் ஆண்டில் சுவிஸ் கருவி நிறுவனமான பால் போச்சட் & சே, பின்னர் வெங்கர் என அழைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனம், 1890 வடிவ இராணுவக் கத்திகளை தயாரிப்பதற்காக சுவிஸ் இராணுவத்திலிருந்து முதல் ஒப்பந்தத்தை பெற்றது; இரு நிறுவனங்களும் 1908 ஆம் ஆண்டில் இருந்து கத்திகளை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் பிரித்து, விக்டோரினாக்ஸ் 2005 இல் வெங்கர் வாங்கியது வரை பெற்றுவந்தன. இந்தக் கத்தியானது சுவிச்சர்லாந்தின் ஒரு கலாச்சார சின்னமாகவும், கத்தி வடிவமைப்பு மற்றும் அதன் பல்திசையியக்கத்திறம் உலக அங்கீகாரத்தைப் பெற வழிவகுத்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- Victorinox manufacturer's website\n- Wenger manufacturer's website\n- SAKWiki\n\n\n\n\n", "document_id": "ta_ta_119801"}, {"id": [444, 6], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "அரிவாள் பெட்டியானது அரிவாளின் பிடி மட்டும் வெளியே தெரியும் வகையில், முக்கால் அடி உயரம் கொண்டதாக இருக்கும். இந்தப் பெட்டியின் மேற்பகுதி சற்று அகன்றும், கீழ்ப்பகுதி சற்று குறுகியும் காணப்படும். பெட்டியின் நடுவில் இரண்டு தென்னங் கொதும்பைகளைக்கொண்டு மூன்று பாகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கம் பாளை அருவா வைப்பதற்கும், நடுவில் மட்டையருவாள் வைப்பதற்கும், மற்றொரு பகுதியில் சுண்ணாப் பெட்டி வைப்பதற்கான தகடு போன்ற கொடும்பு பயன்படும். அரிவாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்த பயன்படும் வெள்ளைக்கல் பொடியைப் வைக்கப் பயன்படும் மூங்கில் குழாயையும் இதில் வைத்துக்கொள்வார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கைவரை இதே முறை இருக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122718"}, {"id": [444, 7], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "கதிரறுவை மருத்துவத்திற்காக \"காமா கத்தி\" (Gamma knife) எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி சுவீடனின் [[கரோலின்ஸ்கா மையம்|கரோலின்ஸ்கா மையத்தைச் சேர்ந்த லார்சு லெக்சல், மற்றும் லாடிசுலாவ் ஸ்டைனர், [[உப்சாலா பல்கலைக்கழகம்|உப்சலா பல்கலைக்கழகத்தை]]ச் சேர்ந்த [[கதிர்உயிரியல்|கதிருயிரியலாளர்]] போர்ச் லார்சன் ஆகியோர் வடிவமைத்தனர். இது லெக்சல் காம்மா கத்தி எனவும் அழைக்கப்படுகிறது. பல விற்பனையாளர்களும் இன்று எக்சு கத்தி (X knife) என்னும் கருவியினைச் சந்தைப்படுத்துகிறார்கள். இதற்காக சட்டங்கள் உள்ளன. இது முப்பரிமாண முறையில் மேற்கொள்ளப்படுவதால், \"முப்பரிமாண கதிர் அறுவை\" மருத்துவம் (Steriotactic radio surgery- SRS) எனப்படுகிறது. லினாக் (Linac), கிளினாக்(Clinac) என்கிற கருவிகளுடன் \"முப்பரிமாண கதிர் மருத்துவமும்\" (steriotactic radio therapy) மேற்கொள்ளலாம். இது SRT எனப்படும். இவையாவும் கணினி துணையுடன் சாத்தியமாகிறது.\n\n[[பகுப்பு:கதிர் மருத்துவம்]]\n\n", "document_id": "ta_ta_53729"}, {"id": [444, 8], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "பயன்கள்.\nஉணவு தயாரிப்பின் போது, கத்திகள் முக்கியமாக துண்டுகளாக, வெட்டுதல் மற்றும் துளையிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.\n\nபோரில், , எதிரிகளை முடக்க அல்லது அழிக்கஒரு வள்ளேலட்டை பயன்படுத்தப்படலாம். இது நரம்பு, தசை அல்லது தசைநாண் இழைகளை துண்டிப்பதால் இறப்புக்கு வழிவகுக்கிறது. சதுரமத் துண்டுகள் போன்ற வள்ளேடு காயங்களை ஏற்படுத்துகிறது.\n\nகுறிப்புகள்.\n[பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]]\n\n\n\n\n", "document_id": "ta_ta_111679"}, {"id": [444, 9], "question": "<Query> (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.", "document": "வேளாண் கருவிகள் பட்டியல்.\n- மண்வெட்டி\n- ஏர்\n- கத்தி, அரிவாள்\n- கோடரி\n- உழவு இயந்திரம்\n- துலா\n- கடப்பாரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_6694"}]
[{"id": [445, 0], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "பதிலித்தாய் ஒரு குழந்தையின் கருக்காலம் மட்டுமே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். சிலசமயம் தாய்ப்பாலூட்டலுக்காக தொடர்ந்து சில மாதங்கள் வரை தாயாக இருக்க அனுமதிக்கப்படுவார். \n\nபதிலித்தாயானவர் மரபியல் தாயாகவும் இருப்பாராயின், அவர் பொதுவாக செயற்கை விந்தூட்டல் மூலம் கருத்தரிப்புக்கு ஆட்பட்டிருப்பார். அவருக்குச் செலுத்தப்படும் விந்தானது குறிப்பிட்ட தம்பதிகளில் ஆணின் விந்தாகவோ அல்லது வேறொரு ஆணிடமிருந்து பெறப்பட்டு குளிர்நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் விந்தாகவோ இருக்கலாம். வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலும் இவ்வாறாக பதிலித்தாயைப் பயன்படுத்தவும் முடியும். அந்நிலையில் குழந்தைக்குத் தாயாகப் போகும் பெண்ணின் முட்டையும், தகப்பனாகப் போகும் ஆணின் விந்தும் கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கருமுட்டை பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்படும். சிலசமயம் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே கூட வழங்கி/வழங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகவும் இருக்கக் கூடும். \n\nகுழந்தையைச் சொந்தமாக்கிக்கொள்ளப் போகும் பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ மலட்டுத்தன்மை உள்ளவராக இருப்பின், அல்லது பெற்றோர் தற்பால்சேர்க்கை உள்ளவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிப்பதிலோ, அல்லது குழந்தைப் பேறிலோ விருப்பமற்றவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிக்கவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலை அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பின் இவ்வாறான பதிலித்தாய் ஏற்பாட்டைச் செய்வார்கள். சிலசமயம் ஒரு தனி பெண் அல்லது ஆண், வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளாமல், தனக்குரிய மரபியல் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், முறையே தனது கருமுட்டையை அல்லது விந்தைக் கொண்டு உருவாக்கப்படும் முளையத்தை பதிலித்தாய் மூலம் பெற்றெடுத்துக் கொள்வதற்காய் இத்தகைய ஏற்பாட்டை செய்வதும் உண்டு. \nகுழந்தையை சுமக்கும்காலத்தில் குழந்தைக்கும், பதிலித்தாயானவருக்கும் ஏற்படக்கூடிய பிணைப்பானது, குழந்தை பிறந்து குறிப்பிட்டவர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், பதிலித்தாய்க்கு உளவியல் ரீதியான ஒரு பிரச்சனையாக உருவாவதும் உண்டு. இத்தகைய உணர்வுபூர்வமான பல சிக்கல்கள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதனால், ஒவ்வொரு நாட்டிலும் இவ்வகையான பதிலித்தாய் நடைமுறைக்கு பல சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. பதிலித்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியாவில் சுற்றுலாப் பயணி விசா நவம்பர் 1 , 2013 முதல் இல்லை என இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\nமும்பை நீதிமன்ற தீர்ப்பு.\nஒரு பெண் தாய்மை அடைய முடியாத காரணத்தினால் வாடகைத்தாய் நியமித்து பிள்ளை பெற்றுக்கொண்டாலும் குழந்தை பிறந்த மறுநாளிலிருந்து வாடகைத்தாய் அக்குழந்தையை குழந்தையின் உண்மையான தாயின் பராமரிப்பிற்கு விட்டுவிட வேண்டும். ஆகையினால் இப்பெண்ணுக்கு 6 மாதம் பேறுகால விடுமுறையை அலுவலகங்கள் கொடுக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள்\n- \"வாடகைத்தாய்கள் மீதான இந்திய அரசின் தடை ஏழைப்பெண்களை பாதிக்கும்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_34806"}, {"id": [445, 1], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "முதல் சோதனைக் குழாய்க் குழந்தை.\nராபர்ட் எட்வர்ட்சு 1960களிலிருந்தே செயற்கைக் கருத்தரிப்பு முறையைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். பல முயற்சிகளுக்குப் பின் செயற்கைக் கருத்தரிப்பு வழியாக லூயிசு பிரவுன் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை சூலை 25, 1978இல் லெஸ்லி பிரவுன் என்னும் இங்கிலாந்துப் பெண்ணுக்குப் பிறந்தது.\n\nஅந்த முதல் குழந்தையின் பிறப்பைத் தொடர்ந்து, கடந்த 35 ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் சுமார் 5 மில்லியன் குழந்தைகள் செயற்கை முறைச் சோதனைக் குழாய் கருத்தரிப்பின் மூலம் பிறந்துள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.\n\nராபர்ட் எட்வர்ட்சும் பேட்ரிக் ஸ்டெப்டோவும் கண்டுபிடித்த குழந்தைக் கருத்தரிப்பு முறை உலகில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.\n\nஎனினும், கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கடவுள் வகுத்த இயற்கைச் சட்டத்தை மதிக்காமல் செயற்கைமுறையில் கருத்தரிக்க மனிதர் முனைவது அறநெறிக்கு எதிரானது என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு. மேலும், ஒரு கருத்தரிப்பு வெற்றிகரமாக நிகழவேண்டும் என்றால் அதற்குத் தயாரிப்பாக வேறுபல கருக்களையும் உருவாக்கவேண்டும், பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படாத பல கருக்கள் சோதனைக் கூடத்தில் பாதுகாக்கப்படவேண்டும், பயன்படுத்தப்படாத கருக்கள் அழிக்கப்பட நேரிடும். இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி, கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு அப்போது எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது.\n\nராபர்ட் எட்வர்ட்சு இறப்பு.\nநீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த ராபர்ட் எட்வர்ட்சு ஏப்பிரல் 10, 2013இல் காலமானார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Nobel Prize\n- Bourn Hall Clinic website\n- Profile at Lasker Foundation\n\n\n\n\n", "document_id": "ta_ta_23350"}, {"id": [445, 2], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு கிடைத்தது.\n\nபயன்பாடு.\nபலோப்பியன் குழாயிலிருக்கும் குறைபாடு காரணமாகப் பெண்களில் மலட்டுத்தன்மை இருக்கும் வேளையில், கருக்கட்டல் கடினமாகிவிடும். அதேபோல் ஆணின் மலட்டுத்தன்மைக்கு விந்துக்களின் தரம் போன்றன குறைவாக இருந்தாலும் கருக்கட்டல் கடினமாகும். இப்படியான நிலைகளில் இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாகக் கருக்கட்டல் நிகழ்த்தப்படும். ஆணின் விந்தின் தரம் குறைபாடுள்ளதாக இருப்பின், விந்தை நேரடியாக முட்டையினுள் செலுத்துவர். இதனைக் \"குழியமுதலுருவுக்குள்ளான விந்து ஊசிமூலம் ஏற்றும் முறை\" (intracytoplasmic sperm injection - ICSI) எனலாம்.\n\nநலமுடன் விளங்கும் கருமுட்டை, கருக்கட்டும் திறன் கொண்ட விந்து, மேலும் கருத்தரிப்பை ஆரோக்கியமாக ஏற்கக்கூடிய கருப்பை என்பன இம்முறை வெற்றியளிப்பதற்கான தேவைகள். இந்த முறைக்கான செலவு கூடுதலாக இருப்பதால் வேறு செலவு குறைந்த முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத்தப்படும். \n\nஇம்முறையில் சிலசமயம் முட்டை வழங்கும் பெண்ணும், கருக்கட்டலின் பின்னர் கருவைத் தாங்கிக் கருத்தரிப்புக்கு உட்படும் பெண்ணும் வெவ்வேறு நபராக இருப்பர். குழந்தை வேண்டும் பெண்ணிடமிருந்து நல்ல தரமான முட்டைகளைப்பெற முடியாதெனின், வேறொரு பெண்ணிடம் முட்டைகள் பெற்று கருக்கட்டலுக்குப் பின்னர் முளையத்தைக் குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பையில் உள்வைத்து பதிக்கிறார்கள். இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களும்கூட குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. 50 வயதைக் கடந்த பெண்களும் இம்முறையால் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பை கருவைத் தாங்கும் வல்லமை அற்றதாகக் கருதப்படின் அப்பெண்ணின் முட்டை கருக்கடிய பின்னர் வேறொரு பெண்ணின் கருப்பையில் பதிப்பார்கள். குழந்தை பிறந்த பின்னர் முதலாவது பெண்ணிடம் குழந்தையைத் தருவார்கள். குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலித்தாய் என அழைக்கப்படுவார்.\n\nகுழந்தை வேண்டும் ஆணின் விந்துக்கள் ஆரோக்கியம் அற்றதாக இருக்கும் வேளையில் வேறொரு ஆண் விந்துவழங்கியாக இருக்க முடியும்.\n\nசெயல்முறை.\nபெண்ணின் முட்டையைப் பாலோப்பியன் குழாயிலேயே வைத்து உறிஞ்சி கருக்கட்டலில் பயன்படுத்தலாம் எனினும், அப்படி செய்யும்போது குறைந்த அளவிலேயே வெற்றியளிப்பதாக உள்ளது. அதனால் பெண்ணுக்கு இயக்குநீர்களை அளித்துச் சூலகத்தின் தொழிற்பாட்டை கூட்டி அதிக எண்ணிக்கையான முட்டைகள் உருவாகச் செய்கிறார்கள். பின்னர், அம்முட்டைகளை சூலகத்திலிருந்து பிரித்தெடுத்து, உடலுக்கு வெளியாக ஒரு நீர்ம வளர்ப்பூடகம் ஒன்றில் வைக்கிறார்கள். அவற்றுடன் ஆணிலிருந்து பெறப்படும் விந்துப் பாய்மத்தைச் சேர்ப்பதனால் முட்டையுடன் விந்து இணைந்து கருக்கட்டுகிறது. பின்னர் கருக்கட்டலுக்கு உட்பட்டு கலப்பிரிவுக்குள்ளாகும் (உயிரணுப்பிரிவுக்குள்ளாகும்) கரு முட்டையைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி பெண்ணின் வெற்றிகரமான கருத்தரிப்புக்கு உதவி குழந்தை பெற வழி செய்கின்றனர்.\n\nசூலகத்தின் மேலதிக தூண்டல்.\nஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின்போது, பொதுவாக ஒரு பெண்ணின் சூலகத்திலிருந்து ஒரு கருமுட்டையே முதிர்ந்து வெளியேறும். இந்த வெளிச்சோதனை முறையைச் செயல்படுத்துவதற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை முதிரச்செய்யும் நோக்கில் பெண்ணுக்கு இயக்குநீர்களை வழங்கி அவளது சூலகத்தைக் கூடுதலாகத் தூண்டுகின்றனர். இதற்குக் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் எனப்படும் இயக்குநீர் பயன்படுத்தப்படும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு இவ்வாறு இயக்குநீர் வழங்கப்படும். அவ்வேளையில் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் இருக்கும். அனேகமாகப் பத்தாவது நாளில் முட்டைகள் போதிய வளர்ந்த நிலையை அடைந்துவிடுகின்றன.\n\nஇந்தத் தூண்டல் செயல்முறையானது வேறுபட்ட வழிகளில் வழங்கப்படுவதுண்டு. சிலசமயம் அளவுக்கதிகமான தூண்டல் ஏற்பட்டு பெண்ணுக்குச் சூழிடரைத் தோற்றுவிக்கக்கூடும். அரிதான வேளைகளில் இதனால் இறப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆதலினால், மிகவும் கவனமாக, தொடர்ந்த மருத்துவ கண்காணிப்புடன் செயல்படல் அவசியமாகும்.\n\nமுட்டை மீட்பு.\nசூலகத்தில் முட்டைகள் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும், பொதுவாக லூட்டினைசிங் இயக்குநீரின் செயலொத்த மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி [HCG] எனப்படும் இயக்குநீரை ஊசிமூலம் செலுத்தி இறுதி முதிர்நிலையைத் தூண்டுவர். இந்த ஊசி ஏற்றப்பட்டு 38-40 மணித்தியாலங்களில் பொதுவாக முட்டைகள் சூலகத்திலிருந்து வெளியேறும். ஆனால் அவ்வாறு முட்டைகள் தாமாகச் சூலகத்திலிருந்து பாலோப்பியன் குழாயினூடாக வெளியேறுவதற்கு முன்னமே, மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி ஊசியேற்றப்பட்டு 34-36 மணித்தியாலங்களில் முட்டைகளைச் செயற்கையாகச் சூலகத்திலிருந்து அகற்றி வெளியே எடுக்கிறார்கள்.\n\nஇவை அகற்றப்படும் முறையானது \"யோனியூடான முட்டை மீட்பு\" (transvaginal oozyte retrieval) எனப்படும். இம்முறையில் மீயொலி வழிகாட்டியுடன், யோனியினுள் ஊசியொன்றைச் செலுத்தி, அங்கிருந்து யோனிச் சுவரினூடாகச் சூலகத்தை நோக்கி ஊசியைச் செலுத்தி, அங்கிருக்கும் முதிர்ந்த முட்டைகளைப் பெறும் வழிமுறையாகும். பொதுவாக 10-30 முட்டைகள் இந்த ஊசியினூடாக உறிஞ்சிப் பெறப்படும். இதனைச் செய்வதற்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். இதன்போது வலியேற்படாமல் இருக்க மயக்க மருந்தைப் பயன்படுத்தி, விழிப்புநிலை தடுமாறுதல் ஏற்படுத்தப்படுகின்றது. இதன்போது உடலில் சில பகுதிகளில் மட்டும் உணர்வற்ற நிலையோ அல்லது முழு மயக்கநிலையோ பேணப்படலாம்.\n\nமுட்டை விந்து ஏற்பாடு.\nபெறப்பட்ட முட்டைகளிலிருந்து வெற்றிகரமான கருத்தரிப்புக்கு ஏற்ற தரமான முட்டைகள் கருக்கட்டலுக்காகத் தெரிவு செய்யப்படும். அதேபோல் விந்துப்பாய்மத்தில் இருக்கும் வீரியம் குன்றிய உயிரணுக்களை அகற்றி விந்துக்களை கருக்கட்டலுக்காகத் ஏற்பாடு செய்கின்றனர். விந்தானது வழங்கியிடமிருந்து பெறப்பட்டிருப்பின், அவை உறைநிலையில் வைக்கப்பட்டு, முன்னரே தயார்ப்படுத்தப்படுகின்றன. பின்னர் கருக்கட்டல் செயல்முறைக்கு முன்னர் உறைநிலையிலிருந்து மீட்டுப் பயன்படுத்தப்படும். தரமான மேலதிக முட்டைகள் இருப்பின் அவை உறைநிலையில் வைத்துப் பாதுகாக்கப்படும். குறிப்பிட்ட பெண்ணின் கருத்தரிப்பு வெற்றியடையாவிடின், இந்த முட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சிக்கலாம். கருத்தரிப்பு வெற்றியடைந்திருப்பின், பெண்ணின் விருப்பத்தின் பேரில் வேறு குழந்தை பெற விரும்புபவர்களுக்கு வழங்கலாம். ஆனால் முட்டை, விந்துக்களை உறைநிலையில் வைப்பதற்கான அனுமதி உண்டா, இல்லையா என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.\n\nகருக்கட்டல்.\nதகுந்த வளர்ப்பூடகம் ஒன்றில் விந்துக்களையும் முட்டைகளையும் 75,000:1 என்ற விகிதத்தில் கலந்து 18 மணித்தியாலங்களுக்கு விடுவர். இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பொதுவாகக் கருக்கட்டல் நிகழ்ந்திருக்கும். வீரியமான விந்துகள் குறைவாக இருந்தாலோ விந்துக்களின் நகர்வுத்திறன் குறைவாக இருந்தாலோ நல்ல வீரியமான ஒரு தனி விந்து தெரிவு செய்யப்பட்டு, முட்டையினுள் நேரடியாக உட்செலுத்தப்படும். இதனைக் \"குழியமுதலுருவுள்ளான விந்து உட்செலுத்தல்\" (\"intracytoplasmic sperm injection - ICSI\") என்று அழைப்பர்.\n\nகருக்கட்டியதும் தோன்றும் கருவணு கலப்பிரிவுக்குள்ளாகி இரு உயிரணுக்களைத் தோற்றுவிக்கும். இந்தக் கருவணுவானது, பின்னர் அதற்குரிய வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்பட்டு மேலும் வளர வழி செய்யப்படும். கிட்டத்தட்ட 48 மணித்தியாலங்களுக்கு, அதாவது கருவணு 6 அல்லது 8 உயிரணுக்களாகப் பிரியும்வரை அதே வளர்ப்பூடகத்தில் வளர வைக்கப்படும்.\n\nசில வேளைகளில் முட்டைகளை வெளியே எடுத்து ஆணின் விந்துடன் சேர்த்து பெண்ணின் பலோப்பியன் குழாயினுள்ளே கருக்கட்டலுக்காக வைப்பார்கள். இதனைப் \"பலோப்பியன் குழாயினுள்ளான புணரி மாற்றீடு\" (\"gamete intrafallopian transfer\") என அழைப்பர். அப்படியான நேரங்களில் கருக்கட்டல் பெண்ணின் உடலினுள்ளே நிகழ்வதால், அது வெளிச் சோதனை முறையாக அல்லது செயற்கைக் கல முறையாக அமைவதில்லை.\n\nமுளைய வளர்ப்பு.\nமுட்டை எடுக்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குப் பொதுவாக முளையத்தை வளர்ப்பூடகத்தில் வளர்ப்பர். சில நாடுகளில், நல்ல தரமான கருவணுக்கள் தோன்றியிருப்பின், நீடிக்கப்பட்ட வளர்ப்பூடகத்தில், 5 நாட்கள் வரை கூட வளர விடுவர். அப்படி விடும் கருவணுக்கள் கருத்தரிக்கும் விகிதம் கூடுவதாக அறியப்படுகின்றது.. ஆனால் பல நாடுகளில் 2-3 நாட்களில் ஊடகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படுகின்றது.\n\nபின்னர் முளையம் வேறு செயற்கை வளர்ப்பூடகத்திலோ, அல்லது பெண்ணின் கருப்பை யின் அகவுறை மேற்பரப்பிலிருந்து பெறப்படும் உயிரணுக்களின் மேலாகவோ வளர்க்கப்படும். செயற்கை வளர்ப்பூடகமாயின், அவை ஒரு தனி வளர்ப்பூடகமாகவோ, அல்லது வெவ்வேறு வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்படுவதன் மூலம் தொடர் வளர்ப்பூடகமாகவோ அமைக்கப்படலாம்.\n\nஇறுதியில் நன்கு வளர்ச்சியடைந்த முளையம் பெண்ணின் கருப்பையினுள் வைப்பதற்காகத் தெரிவு செய்யப்படும். பொதுவாக உருவவியல் அமைப்புக்களைப் பார்த்தே தரமான முளையம் தீர்மானிக்கப்படும். தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் முளையம் இருப்பின் அவை உறைநிலையில் பாதுகாக்கப்படும். மீண்டும் அதே பெண்ணுக்குத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் வேறு பெண்ணுக்கு அவருடைய அனுமதியுடன் வழங்கலாம்.\n\nமுளைய மாற்றம்.\nகருக்கட்டியவற்றுள் தரமான முளையங்களின் எண்ணிக்கை, பெண்ணின் வயது, உடல்நலம், மலட்டுத்தன்மை ஏற்பட்டதன் காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து கருப்பைக்குள் எத்தனை முளையங்களை வைப்பதென முடிவு செய்வர். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை வைக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கூடும் என்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் தங்குவதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு சில நாடுகளில் ஒரு முளையம் மட்டுமே பயன்படுத்தப்படும். வேறுசில நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை கருப்பையில் வைப்பர். அவ்வாறு வைத்தபின் ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கருக்கள் கருப்பையில் வளருமிடத்தில், கருவைப் பெறுபவரின் விருப்பத்தின்பேரில் ஒரு முதிர்கருவை வைத்துக்கொண்டு ஏனையவற்றைக் கருக்கலைப்பு மூலம் அகற்றுவதும் உண்டு. முளையத்தை ஒடுங்கிய, நெகிழியினாலான கதீட்டர் எனப்படும் நுண்ணிய குழாய் துணையுடன் யோனி, கருப்பை வாய் (cervix) ஊடாகக் கருப்பையினுள் செலுத்துவர். பின்னர் முளையம் கருப்பைக்குள் வளரத் தொடங்கும்.\n\nசோதனை முறையின் வெற்றி வாய்ப்பு.\nஇந்தச் சோதனை முறையில், வெற்றி வீதம் என்பது கணக்கிட முனையும் விருப்ப விளைவைக் குறிக்கும். கணக்கிடும் முறையின் அடிப்படையில் இது கருத்தரிப்பு வீதத்தையோ உயிருடன் குழந்தைகள் பிறக்கும் வீதத்தையோ குறிக்கிறது. \n\nகருத்தரிப்பு வீதம்.\nகருத்தரிப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் முட்டைகளைப் பெற்று வெளியே கருக்கட்டியதும் முட்டைகளைப் பெண்ணின் கருப்பையினுள் வைத்தபின்னர் வெற்றியுடன் கருத்தரிப்பு ஏற்படும் வீதத்தைக் குறிக்கும். அதாவது, கருத்தரிப்பு சோதனையில் கருவானது கருப்பையில் பதிந்திருப்பதை உறுதிப்படுத்துவதையே இது குறிக்கும். குழந்தையின் இதயத் துடிப்பு கருத்துக்கெடுக்கப்பட வேண்டியதில்லை. அவ்வாறு இதயத் துடிப்பு கருத்தில் கொள்ளப்படுமாயின் அது 'வாழும் பிறப்பு வீதம்' எனக் கருதப்படும். பெண்களின் வயது கூடும்போது கருத்தரிப்பு வீதம் குறையும். அதேபோல் உறைய வைக்கப்பட்ட முட்டைகளைக் கருக்கட்டச் செய்யும்போது, புதிதாக எடுக்கப்படும் முட்டைகளைக் கருக்கட்டச் செய்வதைக் காட்டிலும் குறைந்த கருத்தரிப்பு வீதத்தையே அவதானிக்க முடிகின்றது.\n\nஉயிரித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால் இந்தக் கருத்தரிப்பு வீதம் அண்மைய ஆண்டுகளில் கூடி வந்துள்ளது. இம்முறையால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் #5% என கனடாவில் உள்ள அமைப்பொன்று அண்மையில் கணக்கிட்டுள்ளது. பிரான்சில் செய்தவொரு கருத்துக் கணிப்பின்படி இந்த வெளிச் சோதனை முறைக் கருக்கட்டலை முயன்று பார்த்தபின்னர் 40 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இந்தப் பரிசோதனை முறையின்போதும், மேலும் 26 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந்தையைப் பெறுகின்றனர். இச்சோதனை முறையை இடை நிறுத்தியபின்னர் பெறப்படும் குழந்தைப்பேறு 46% தத்தெடுப்பதன் மூலமும், 42% தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்பு மூலமும் ஏற்படுகிறது. இச்சோதனையை இடை நிறுத்தியபின்னர் தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்புக்குக் காரணம் இயக்குநீர்கள் மூலகம் சூலகத்தின் தொழிற்பாடு கூட்டப்பட்டிருப்பதின் பின்விளைவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.\n\nவாழும் பிறப்பு வீதம்.\nவாழும் பிறப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் நடத்தப்படும் மொத்த சோதனைகளில் உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதத்தைக் குறிக்கும். இந்தக் கணக்கெடுப்பில் கருச்சிதைவு, செத்துப் பிறப்பு என்பன கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அத்துடன் இரட்டைக் குழந்தைகளோ, அல்லது மூன்று குழந்தைகளோ பிறந்தால்கூட, அந்த நிகழ்வை ஒரு குழந்தைப்பிறப்பு நிகழ்வாகவே கணக்கில் கொள்வர்.\n\nவெற்றி தோல்விக்கான காரணிகள்.\nபெண்ணிண் வயது இந்தச் சோதனை முறை கருக்கட்டலின் வெற்றி தோல்வி வாய்ப்புகளுக்கான முக்கியமான காரணியாகும். அகவை 23 முதல் 29 வரை இருப்பது உகந்ததாக அறியப்பட்டுள்ளது.. அத்துடன் கருத்தரிப்பு நிகழாமல் இருந்த காலத்தில் கருமுட்டை தூண்டும் இயக்குநீரின் அளவு, முட்டைக்குழியங்களின் எண்ணிக்கை என்பனவும் வெற்றி தோல்வியைப் பாதிக்கின்றன.\n\nமன அழுத்தம்.\n2005 ஆம் ஆண்டில் சுவீடனில் 166 பெண்களிடம் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல்முறைகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் இருந்து தொடங்கிச் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மன அழுத்தத்துக்கும் கருக்கட்டலில் கிடைக்கும் விளைவுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லையென அறியப்பட்டது. எனவே இந்தச் செய்தியை சோதனைமூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வருபவர்களிடம் கூறும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இருப்பினும், இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் விளைவு மன அழுத்தத்தையும் மனத்தளர்ச்சியையும் உருவாக்கவல்லது. இந்த முயற்சியில் ஏற்படும் செலவுகளைப் பற்றிய கவலை கூட வசதி குறைந்த பெற்றோர்களுக்கு இவ்வகையான நிலைமையைத் தோற்றுவிக்கக்கூடும். அதேவேளை இந்த முறையைத் தவிர்த்து இருக்கும் பெற்றோருக்குத் தொடர்ந்து குழந்தையற்று இருக்கும் நிலைமையே கூட மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும்.\n\nகுத்தூசி மருத்துவம்.\nவெளிச் சோதனை முறை கருக்கட்டலுடன் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்வது நல்ல பலனைத் தரக் கூடியது எனச் சோதனைமுறை கருக்கட்டலில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் கருதுகிறார்கள். பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையின்படி வெளியே கருக்கட்டல் மூலம் பெறப்பட்ட முளையத்தைப் பெண்ணின் கருப்பைக்குள் வைக்கும்போது, இந்தக் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்தால் கருக்கட்டலில் வெற்றி கிடைக்கும் அளவும், கருத்தரிப்பு காலத்தில் கருவின் வளர்ச்சியும், குழந்தை உயிருடன் பிறப்பதற்கான வாய்ப்பும் மிகுவதாக அறிந்துள்ளனர்.\n\nகுத்தூசி மருத்துவத்தின் நான்கு முக்கிய பொறிமுறைகள் இவ்வாறான வெற்றிகளுக்குக் காரணமாகின்றன.\n\n- நரம்பியல் சார்ந்த அகச்சுரப்பியியலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்\n- கருப்பை, சூலகங்களுக்கான குருதி ஓட்டம் அதிகரித்தல்\n- உயிரணு சைகைகளைக் கொண்ட சைட்டோகின் (cytokine) எனப்படும் புரத மூலக்கூற்றின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்\n- மன அழுத்தம், மனக் கலக்கம், மனத்தளர்ச்சி ஆகியவை குறைவது\n\nகருமுட்டைகளை செயற்கை முறையில் பிரித்தெடுக்கும்போது, வலியைப் போக்குவதற்காக வழங்கப்படும் வலி நிவாரணிகளுக்குப் பதிலாக, மின் குத்தூசி மருத்துவ முறையைப் பயன்படுத்துவதால், குறைந்த செலவினத்தைக் கொண்டிருப்பதுடன், குறைந்த காலத்திலேயே நல்ல மருத்துவ விளைவுகளைப் பெறலாம்.\n\nவேறு காரணிகள்.\n- புகைத்தல், புகையிலை பிடித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் பெண்களுக்குச் சோதனை முறையில் உயிருடன் குழந்தை பிறக்கும் வீதத்தில் 34% வீய்வதுடன் கருத்தரிப்பில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் 30% குடிவிடுகிறது.\n\n- உடல் நிறை குறியீட்டெண் 27-ஐ விடகு கூடும்போது, ஒப்பீட்டளவில் 20-27 குறியீட்டெண் உள்ளவர்களைவிட உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதம் 33% குறைகிறது. அத்துடன் கருத்தரித்த பெண்களின் உடற் பருமன் அதிகரிப்பின், குழந்தையின் உடலில் வழக்கத்துக்கு மாறான நிலைகள், பிறவி ஊனம், கருச்சிதைவு, கருத்தரிப்பின் போதான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், குழலியக்குருதியுறைமை போன்றனவும், குழந்தை பிறப்பின்போது வேறு சிக்கல்களும் ஏற்படலாம். சிறந்த உடல் நிறை குறியீட்டெண் 19-30 என வேறொரு அறிக்கை சொல்கிறது.\n\n- வெளிச்சோதனை முறை கருக்கட்டலுக்கு முன்னரே பாலோப்பியன் குழாய் அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றப்பட்டிருப்பின், பலோப்பியன் குழாயினுள் குருதி சேர்ந்து வேண்டாத விளைவுகளைத் தரும்.\n\n- முதல் கருத்தரிப்பு முயற்சியில் வெற்றி கிட்டியிருப்பின், மீண்டும் வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்பு மிகுதி.\n\n- மதுசாரம், காஃவீன் ஆகியவற்றை உட்கொள்ளுதல் குறைவாயின் வெற்றி கிட்டும் வீதம் அதிகம்.\n\n- டி.என்.ஏ துண்டாகும் தன்மை (\"DNA fragmentation\") அளவு\n\n- கருப்பையினுள் வைக்கப்படும் முளையங்களின் எண்ணிக்கை\n\n- பயன்படுத்தப்படும் விந்தின் தரம்\n\n- கருப்பையினுள் செலுத்தப்பட்ட கருவானது அங்கே நிலைநிறுத்தப்படுவதில் தன்னுடல் தாக்குநோய் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.\n\n- கருத்தரிப்பு வீதத்தை ஆஸ்பிரின் பயன்பாடும் குறைக்கிறது.\n\nசிக்கல்கள்.\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் பல நிலைகளில் சிக்கல்கள் ஏற்படலாம். \n\nஅளவுக்கதிகமான தூண்டல்.\nஅளவுக்கதிகமான கருமுட்டை தூண்டலால் சிக்கல்கள் வரலாம். இதனால் சூலகங்கள் வீங்கி வலியைக் கொடுக்கலாம். 30% பெண்களில் இது சிறிய அளவிலோ மிதமான அளவிலோ காணப்படும். \n\nபல குழந்தைகள்.\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் உள்ள முக்கியமான சிக்கல் பல குழந்தைகள் ஒன்றாக உருவாதலாகும். இம்முறையின் வெற்றியினைக் கருத்திற்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முளையங்கள் பெண்ணின் கருப்பையில் பதிய வைக்கப்படுவதுண்டு. அவ்வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாதலுக்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் பல குழந்தைகள் உருவாவதினால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு கருமுட்டைகள் மட்டுமே கருப்பையினுள் வைக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது.\n\nபிறப்புக் குறைபாடு.\nவெளிச் சோதனை முறை கருக்கட்டலால் பிறக்கும் குழந்தைகள் பிறப்புக் குறைபாட்டுடன் பிறக்கலாம் என்று சிலர் கூறினாலும், அவ்வாறு பிறப்புக் குறைபாட்டு வீதம் இயற்கை முறையுடன் ஒப்பிடும்போது இங்கே அதிகமாக இருப்பதற்கான சான்றுகள் இல்லையென்றும் கூறப்படுகின்றது.\n\nவேறு சிக்கல்கள்.\nஇந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டல் வெற்றியடையாத வேளையில் குழந்தைப்பேறு கிடைக்காத நிலையில் பெண்களில் மனத்தளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும், ஆனால் பதற்றக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த முறையில் ஏற்படும் வெற்றி-தோல்வி ஆண்களில் மனத்தளர்ச்சி, பதற்றக் குழப்பம் போன்ற சூழிடரை ஏற்படுத்தவில்லை என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. கருமுட்டைத் தூண்டலுக்காக இயக்குநீர்கள் செலுத்தப்படுவது பெண்களில் அதிகளவில் மனத்தளர்ச்சி ஏற்படக் காரணமாகலாம்.\n\nசட்ட விதிமுறைகள்.\nவெளிச்சோதனை முறை கருக்கட்டல் தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும் நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படுகின்றன. அமெரிக்கா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் வெவ்வேறு மாநிலங்களில்கூட இந்தச் சட்ட விதிமுறைகள் வெவ்வேறாகக் காணப்படுகின்றன.\n\nஒவ்வொரு நாட்டிலும் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே வழங்கிகளிடமிருந்து பெறப்பட முடியுமா, எத்தனை கருமுட்டைகளைக் கருப்பையில் வைக்கலாம், பதிலித்தாயை பயன்படுத்த அனுமதியுண்டா போன்ற பல்வேறு விடயங்களில் பல சட்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தகப்பனாகப் போகும் ஆணின் விந்து தரம் குறைவாக இருப்பின், வேறொரு ஆணிடமிருந்து விந்தைப் பெற சில நாடுகளில் அனுமதியுண்டு. ஆனால் சில நாடுகளில் இம்முறைக்கு கணவனின் விந்தே பெற முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதேவேளை செயற்கை விந்தூட்டல் முறைக்கு விந்து வழங்கி ஒருவரிடமிருந்து விந்து பெறப்பட அனுமதிக்கப்படுகிறது. சில நாடுகளில் விந்து வழங்கும் ஆணின் அடையாளம் மறைக்கப்பட்டே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டுபிடித்த இந்திய மருத்துவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23382"}, {"id": [445, 3], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "ஊடுகதிர் உமிழ்வு அலைமாலையில் உள்ள பண்புக்கூறுகள் அணு அணுகுமுறைகளை ஒத்திருக்கின்றன, இங்கு ஒரு இலத்திரன் ஒரு அணுவின் உள் கூடுகளில் உள்ள ஒரு காலியிடத்திற்குத் தாவுகிறது. ஊடுகதிர் குழாயில் உள்ள இலத்திரன்களுடன் ஏனைய உடனொளிர் எக்சு-கதிர்கள் அல்லது அணுக்கருவின் கதிரியக்கத் தேய்வு மூலமான துகள்களுடனான மோதல்களில் உட்கூடுகளில் துளை (காலியிடம்) உருவாக்கப்படுகிறது.\n\nநிறமாலையியலில் இக்குறியீடு மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இந்த குறியீடானது ஒத்திசைவானது அல்ல, பெரும்பாலும் குழப்பம் தருகிறது. இக்காரணத்தால், பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) வேறொரு புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தியது. கீழேயுள்ள அட்டவணையில் சில பெயர்கள் இரு குறியீடுகளாலும் காட்டபட்டுள்ளன:\n\nமேலும் காண்க.\n- மோஸ்லி விதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_105151"}, {"id": [445, 4], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "சடங்குகளில் முக்கியத்துவம்.\nதொட்டிலிடுதல்.\nகுழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.\n\nகாது குத்துதல்.\nகாது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.\n\nபாடல் வரிகள்;\nகண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா\nகாதுகுத்தப் போறாகன்னு\nகிண்ணியில் சந்தனமும்\nகிளிமூக்கு வெத்தலையும்\nதங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு\nகொண்டு வந்தார் தாய்மாமன்\n\nபூப்புச் சடங்கு.\nஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டும் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது.\n\nதாய்மாமன் சீர்\" தங்கை மகள் பூப்பெய்திய(வயதுக்கு வந்ததும்) தாய் வீட்டுசீர்வரிசையாக(மஞ்சள், குங்குமம்,வெற்றிலை பாக்கு, பச்சை ஓலை குச்சில் கட்டுவது, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் மேலும் பலசகல பொருட்கள் அன்றயதினம் தேவையான) தாய்மாமன் உறவு வழங்குவது தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சார சடங்கு சம்பிரதாய வழக்கம் இதுவே. \n\nபட்டம் கட்டுதல்.\nதிருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.\n\nதமிழ் திரைப்பட பாடல்களில்.\n'நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே\nவளர் பொதிகை மலை தோன்றி மதுரை﻿ நகர் \nகண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்\n\n'தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி'\n\n\n\n\n", "document_id": "ta_ta_58248"}, {"id": [445, 5], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "அணிந்துரை கொடுப்பவர் குறித்த ஆக்கம் தொடர்பான துறையில் அறிவும் அனுபவமும் பெற்றவராயும், அத்துறை சார்ந்தோரிடையே மதிப்புப் பெற்றவராகவும் இருப்பது வழக்கம். பொதுவாக அணிந்துரை சுருக்கமாகவே இருக்கும். எனினும் சில வேளைகளில் அணிந்துரைகள் கட்டுரை நீளத்துக்கு நீண்டு விடுவதும் உண்டு. அணிந்துரைகள், பெரும்பாலும் அணிந்துரை எழுதுபவருக்கும் ஆக்குனருக்கும் இடையேயான தொடர்புகள், இத்தகைய நூலொன்றை எழுத்துவதற்கு அவருக்கு உள்ள தகைமைகள், நூல் தொடர்பில் ஆக்குனரின் முயற்சி, நூலின் முக்கியத்துவம், குறித்த துறைக்கு அதன் பங்களிப்பு போன்ற விடயங்களைத் தருவதுடன், அணிந்துரை கொடுப்பவர் சில சமயங்களில் நூலில் காணும் சிலவற்றைத் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் பார்த்து எழுதுவதும் உண்டு.\n\nநன்னூல் காட்டும் அணிந்துரை.\n”கட்டட வேலைப்பாடுகளுடன் மாளிகை அமைந்திருந்தாலும் அதற்குப் பொலிவூட்ட அழகிய ஓவியங்கள் இன்றியமையாததனவாகும். ஒரு நகரம் மிகப்பெரியதாக விரிந்து பரந்து அமைந்திருந்தாலும் அந்நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தலைவாயில் அவசியமானது.இயற்கையிலேயே பெண்கள் அழகுடையவர்கள் என்றாலும் அவர்களுக்கு மேலும் எழிலூட்ட அணிகலன்கள் இன்றியமையாதது. அதுபோல ஒரு நூல் சிறப்புடையதாக இருந்தாலும் அதற்கோர் அணிந்துரை அவசியமானது” என்று அணிந்துரையின் இன்றியமையாமையை நன்னூல் விளக்கியுள்ளது.\n\nஅடிக்குறிப்புகள்.\nமாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும் \nஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல்- நாடிமுன் \nஐதுரை நின்ற வணிந்துரையை யெந்நூற்கும் \nபெய்துரையா வைத்தார் பெரிது. - நன்னூல் (55) >\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நூல் வடிவமைப்பு\nவெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18207"}, {"id": [445, 6], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "மனிதனைப் போன்ற பாலூட்டிகளில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு குழந்தையாக வளர்ச்சி பெறும் வரை தன் கருப்பையில் தாங்கியிருக்கிறாள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு. \n\nயானைகளில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் உணவு, பாதுகாப்பு, மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டியின் வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான்.\n\nஅம்மா சொல் உருவாக்கம்.\nதமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது அம்மா என்னும் சொல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதை இங்கே காணலாம்.\n\nதமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் எழுப்பப்பட்ட ஓசைகளின் சொற்களாகவே காணப்படுகின்றன. கூ கூ என்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு, கர் கர் என உறுமிய கரடி, சர சரவென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.\n\nஇவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது. \n\nஅம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம, அம்மு, அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள். தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய் தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னையெனப்பட்டாள். தமிழகத்தில் சில கிராமங்களில் அம்மா எனும் சொல்லை ஆத்தா எனவும் குறிப்பிடுவர். \n\nஆய், தாய், அன்னை, அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே. அம்மா+ஆய்ச்சி=அம்மாச்சி. அம்மா என்ற தமிழ்ச் சொல் மா - மாதா -மதத்ரு என்றவாறு வடமொழியில் திரிந்தது எனலாம். \n\nமேலும் பார்க்க.\n- தந்தை\n\n\n\n\n", "document_id": "ta_ta_21609"}, {"id": [445, 7], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "பஞ்ச மகா யக்ஞம்.\nஒரு கிரஹஸ்தன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமயம் கூறுகிறது.\n\n1. தேவ யக்ஞம்: மந்திரங்கள் ஓதுவது. வேதங்கள் ஓதி யாகம் வளர்த்து தேவர்களுக்கு காணிக்கை செய்வது.\n2. ரிசி யக்ஞம்: கீதை, திருமுறை, திருக்குறள் போன்ற மகான்கள் பாடிய தெய்வீக நூல்களை பாராயணம் செய்வது.\n3. பித்ரு யக்ஞம்: தர்ப்பணம் அல்லது நீத்தார்களுக்கு காணிக்கை வழங்குதல். மூதாதைர்களுக்கு திதி கொடுப்பது.\n4. அதிதி யக்ஞம்: விருந்தாளிகளுக்கு அமுது படைத்து உபசரிப்பது. விருந்தோம்பல்.\n5. பூத யக்ஞம்: பசுக்களுக்கு, காகங்களுக்கு அல்லது மற்ற மிருகங்களுக்கு உணவு வழங்குதல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21660"}, {"id": [445, 8], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "லூக்கா நற்செய்தியின்படி அகுஸ்து சீசரின் கட்டளைப்படி மக்கள் தொகையைக் கணக்கில் தன் குடும்பத்தை பதிவு செய்ய தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், அவருக்கு மண ஒப்பந்தமான மரியாவும் நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர். அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்து, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். இதன்பின் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் தோன்றி அவர்களிடம், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.' எனக்கூறி இயேசுவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தனர். அவர்கள் சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டு வணங்கினர்.\n\nமத்தேயு நற்செய்தி விண்மீன் ஒன்றின் வழிகாட்டுதலால் கிழக்கிலிருந்து ஞானிகள் சிலர் வந்து இயேசுவை வணங்கினர் என்று குறிக்கின்றது. இதன்பின் ஏரோது குழந்தையை கொல்லத் தேடுவான் என கணவில் யோசேப்பு எச்சரிக்கப்பட்டதால், அவர்கள் மூவரும் எகிப்துக்குத் தப்பி ஓடிச் சென்றனர். ஏரோது காலமானதும், எகிப்திலிருந்து திரும்பி வந்து நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். \n\nஇந்த நிகழ்வு பல கிறித்தவ பிரிவுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபை உட்பட்ட சில சபைகளில் கிறித்துமசு அன்று திருவிழிப்பு ஆராதனையோடு இவ்விழா சிறப்பிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மரபுவழி திருச்சபையின் இவ்விழாவுக்கு முன் 40 நாட்கள் நோன்பிருப்பது (Nativity Fast) வழக்கில் உள்ளது. கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் முதலிய பல பிரிவுகளில் இவ்விழாவுக்கு முன் வரும் நான்கு ஞாயிருகளை திருவருகைக் காலம் என வைத்து இவ்விழாவுக்கு ஆயத்தம் செய்கின்றனர்.\n\nகிறித்தவ இறையியலில் வாக்கு மனிதரான நிகழ்வாக இது கருதப்படுகின்றது. ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியால் விளைந்த பாவத்தைப்போக்க கடவுளின் திருவுளப்படி அவரின் ஒரே மகன் இயேசு மனிதனாகப்பிறந்ததாக நம்பப்படுகின்றது. 4ம் நூற்றாண்டு முதல் கிறித்தவக் கலையில் இன்நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கின்றது. 13ம் நூற்றாண்டு முதல் கிறித்துமசு குடில் அமைத்து இவ்விழாவை கிறித்தவர்கள் கொண்டாடுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56829"}, {"id": [445, 9], "question": "வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் <Query> எனப்படுகிறார்.", "document": "உள்ளடக்கம்.\nஇந்தியவியலின் உள்ளே இந்திய, பாகிஸ்தான், வங்காளம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைப்பற்றிய ஆய்வுகளும் அடங்கும். பொதுவாக ஆரம்பகால ஜெர்மானிய அறிஞர்களைச் சுட்டவே இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இப்போது இப்பெயர் பொதுவாக கையாளப்படுவதில்லை. பதிலுக்கு தெற்காசிய ஆய்வுகள் என்ற சொல்லே புழக்கத்திலுள்ளது \n\nவரலாறு.\nஇந்தியயியல் இந்தியாவைப்பற்றி எழுதிய தொன்மையான பயணிகளின் குறிப்பில் இருந்தே தொடங்குகிறது. மெகஸ்தனிஸ் [கிமு 350–290 ] முதல் இந்தியவியலாளர் எனப்படுகிறார். ஆனால் பொதுவாக இந்தியாவைப்பற்றி எழுதிய ஐரோப்பியர்களையே இந்த வரிசை சுட்டுகிறது\nநவீன இந்தியயியலின் தொடக்கப்புள்ளிகள் ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக் (\"Henry Thomas Colebrooke\"), வில்லியம் ஷெல்கெல் (August Wilhelm Schlegel) போன்றவர்கள். 1822ல் உருவான ஆசியவியல் கழகம் (\"The Société Asiatique\") இந்தியயியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தது. வேந்திய ஆசியயியல் கழகம் (\"Royal Asiatic Society\") 1824 ல் உருவானது. ஜெர்மன் கீழையியல் கழகம் (\"German Oriental Society\") 1845ல் உருவாயிற்று . இவை இந்தியயியல் ஆய்வை மேலெடுத்தன \n\nஇந்தியயியல் ஆய்வுகளில் பெரிய ஊக்கத்தை அளித்தது சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கமாகும். மாக்ஸ் முல்லரை தொகுப்பாசிரியாகக் கொண்டு 1879ல் ஆரம்பித்த கீழைநாட்டு புனித நூல்கள் மொழிபெயர்ப்பு வரிசை இந்தியவியல் ஆய்வுகளில் பெரிய முன்னேற்றமாக அமைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32882"}]
[{"id": [447, 0], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "மேற்குறித்த இடப்பெயர்வை, கனவளவு, வணிகக் கப்பல்களில் பயன்படும் நிகரத் தொன்னளவு, மொத்தத் தொன்னளவு, நிலைத்த சுமைத் தொன்னளவு என்பவற்றை உள்ளடக்கிய கொள்ளளவு போன்றவற்றுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.\n\nகணக்கீடு.\nமரபுவழியாக கப்பல்களின் இடப்பெயர்ச்சி அளவைத் தீர்மானிப்பதற்கு மிதப்புயரக் குறிகள் (அல்லது சுமைக் கோடுகள்) பயன்படுகின்றன. ஒரு வணிகக் கப்பலில் மூன்று தொகுதிக் குறியீடுகள் உள்ளன. ஒரு தொகுதி கப்பல் முகப்பின் வலப்புறம் இடப்புறங்களிலும், இன்னொன்று நடுப்பகுதியிலும், மற்றது பின்பக்கத்திலும் காணப்படும். இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கப்பலின் இடப்பெயர்ச்சியை 0.5% துல்லியத்துடன் தீர்மானிக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82096"}, {"id": [447, 1], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "பொதுவாக பேரண்டம் பின் வரும் 4 பகுதிகளையும் அவை சார்ந்த பொருட்களையும் அடக்கியது: காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும்சக்திகள், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி.\n\nகரும் பொருட்களும் ஆற்றலும்.\nஅண்டத்திலுள்ள கண்ணுக்குத் தெரியாத எல்லாப் பொருட்களும், கரும்பொருட்கள் (\"dark matter\") என்று சொல்லப்படுகின்றன. இதை வானியலார் அண்டக்கோந்து எனவும், வேகமாகச் சுழலும் விண்மீன்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்துகிறது எனவும் நம்புகிறார்கள். அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகள் 90% இருப்பதாக நம்பப்படுகிறது.\n\nஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி.\nபொதுவாக மானிடர் கண்களை கொண்டு ஒரு பொருளைப் பார்க்க வேண்டும் என்றால் அப்பொருளின் மீது ஒளி பட்டு அவ்வொளி மீண்டும் அம்மானிடர் கண்களை வந்தடைய வேண்டும். அதைப் போல் இவ்வண்டத்தில் மானிடர் கண்களுக்கும், மானிடர் அனுப்பிய செயற்கை விண்ணுளவி தொலைநோக்கிகளுக்கும் ஒளி வந்தடையாத பகுதிகள் ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி எனப்படும்.\n\nஎடுத்துக்காட்டாக, அண்டத்தின் எல்லையை பால் வழி மையத்திலிருந்து 1,00,008 கோடி ஒளியாண்டுகள் என வைத்துக்கொண்டால், அதில் பால் வழி மையத்திலிருந்து 4,650 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து மட்டுமே ஒளி மானிடரை வந்தடைந்திருக்கிறது. மீதமுள்ள முழு பகுதிகளையும் காண மானிடர்களுக்கு மேலும் 95,358 ஆண்டுகள் (1,00,008-4,650) ஆகும். அவ்வாறு மானிடர் கண்களுக்கு ஒளி வந்தடையாத பகுதிகள் ஒளி எல்லையை தாண்டியுள்ள பகுதி எனப்படும். ஒளி வந்தடைந்த பகுதிகள் காட்சிக்குட்பட்ட பேரண்டம் எனப்படும்.\n\nகாட்சிக்குட்பட்ட பேரண்டம்.\nஇக்காட்சிக்குட்பட்ட பேரண்டம் பால் வழி மையத்திலிருந்து எந்த கோணத்தில் பார்த்தாலும் குறைந்தது 1,400 கோடி புடைநொடி தூரத்தினைக் கொண்டிருக்கும். அதாவது 2,800 கோடி புடைநொடிகள் விட்டம் கொண்டது. இதன் கொள்ளளவு 3.5 × 10 கனசதுர மீட்டர்கள் (4.1 × 10 கனசதுர ஒளியாண்டுகள்) ஆகும்.\n\n- எடை\n\nஒரு சராசரி விண்மீனின் எடை 2×10 கிலோகிராம் ஆகும். ஒரு விண்மீனின் பேரடையில் 40,000 கோடி (4×10) விண்மீன்கள் இருக்கும். காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் 8,000 கோடி(8×10) விண்மீன் பேரடைகள் இருக்கலாம். அதாவது இக்காட்சிக்குட்பட்ட பேரண்டத்தின் மொத்த எடை 2×10×4×10×8×10= 64×10 கிலோகிராம்கள் ஆகும். அதாவது 3×10 நீரியம் அணுக்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34062"}, {"id": [447, 2], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "விளக்கம்.\nகி மு 250 ஆம் ஆண்டு ஆர்க்கிமிடிசு எழுதிய மிதக்கும் பொருட்களின் மேலே (On Floating Bodies) என்ற புத்தகத்தில் கொடுக்கபட்டுள்ள வாசகம்: \n\nநடைமுறையில், ஆர்க்கிமிடிசு தத்துவம் ஒரு பாய்மத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமிழ்த்தப்பட்ட பொருளின் மிதப்பு விசை கணக்கிடப்பயன்படுகிறது. பொருளின் கீழ் நோக்கிய விசை என்பது அதன் எடைக்குச் சமம். பொருளின் மீது செயல்படும் மேல் நோக்கிய விசை என்பது அதன் மிதப்பு விசை என்பது ஆர்க்கிமிடிசு தத்துவத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. பொருளின் தொகு பயன் விசை என்பது அதன் எடைக்கும் மிதப்பு விசைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். இந்த வேறுபாடு நேர்மறையாக இருந்தால், பொருள் மிதக்கும். இந்த வேறுபாடு எதிர்மறையாக இருந்தால், பொருள் அமிழும். இந்த வேறுபாடு சுழியாக இருந்தால், பொருளின் மிதக்கும் தன்மை நடுநிலையை அடைகிறது. இந்நிலையில் பொருள் மிதப்பதுமில்லை அமிழ்வதுமில்லை. \n\nஇதன் படி ஆர்க்கிமிடிசு தத்துவம் என்பது \"ஒரு பொருளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பாய்மத்தில் அமிழ்த்தும் போது, அது இழக்கும் எடையானது, அதனால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம்\"\n\nவாய்ப்பாடு.\nபுவியீர்ப்பு விசைக்கு இணையாக ஒரு கனசதுரத்தின் பக்கங்கள் இருக்கும் படி பாய்மத்தில் அமிழ்த்தும் போது, அதன் அனைத்துப் பக்கங்களிலும், பாய்மத்தினால் ஒரு செங்குத்து விசை செயல்படுகிறது. அதன் மேல் மற்றும் அடிப்பகுதியில் மிதப்பு விசை செயல்படுகிறது. அதன் மேல் மற்றும் அடிப்பகுதியிலுள்ள அழுத்த வேறுபாடு, அது பாய்மத்தில் அமிழ்ந்துள்ள ஆழத்திற்கு நேர் விதிதத்தில் இருக்கும். பக்கங்களிலுள்ள அழுத்தத்தை அதன் பக்க பரப்பால் பெருக்கினால் கிடைப்பது அதன் மீது செயல்படும் தொகு பயன் விசை ஆகும். இந்த விசை, மிதப்பு விசை அல்லது வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடை அளவுக்குச் சமம். இதையே ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருட்களைக் கொண்டு செய்யும் போது, அதிலும் மிதப்பு விசையின் அளவு வெளியேற்றப்பட்ட திரவத்தின் அளவுக்குச் சமமாக இருப்பதைக் காணலாம். \n\nவெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடை என்பது வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் கன அளவுக்குச் சமமாக இருக்கும். பாய்மத்தில் அமிழ்த்தும் போது பொருளின் எடை குறைகிறது. இதற்குக் காரணம் அதன் மீது செயல்படும் மேல் நோக்கிய விசையாகும். பொருளின் அடர்த்தியை வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் கன அளவையும் புவியீர்ப்பு முடுக்கத்தையும் பெருக்குவதால் கிடைப்பது பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசைக்குச் சமம். \nஒரே அளவிலான நிறை கொண்ட பொருட்களை திரவத்தினுள் அமிழ்த்தும் போது, அதிக கன அளவு கொண்ட பொருள் அதிக மிதப்பு விசையைப் பெற்றிருக்கும். \n20 நியூட்டன் எடை கொண்ட ஒரு கல்லை கயிற்றில் கட்டி வெற்றிடத்தில் தொங்கவிடும் போது, அதன் மீது ஈர்ப்பு விசை மட்டும் செயல்படுகிறது. அதனை நீரில் அமிழச் செய்தால் 6 நியூட்டன் எடையுள்ள நீரை வெளியேற்றுமாயின், கயிற்றின் மீது தற்போது செயல்படும் விசையானது, 20 நியூட்டன் பொருளின் எடை, 6 நியூட்டன் வெளியேற்றப்பட்ட நீரின் எடை ஆகியவற்றைக் கழிக்கக் கிடைக்கிறது. பொருளின் மிதப்புதன்மை அதன் உத்தேச எடையைக் குறைக்கிறது. இதனால் நீரில் அமிழ்ந்துள்ள ஒரு பொருளை மேலே உயர்த்துவது எளிதாக உள்ளது. \n\nஆர்க்கிமிடிசு தத்துவத்தின் படி, முழுதாக அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளுக்கான சமன்பாடு:\n\nஇரு புறமும் கன அளவால் வகுக்கக் கிடைப்பது, \n\n- density of object என்பது பொருளின் அடர்த்தி\n- density of fluid என்பது திரவத்தின் அடர்த்தி\n\nசில குறிப்புகள்.\nமரக்கட்டையை நீரில் ஏறியும் போது, மிதப்புத்தன்மை அதனை மிதக்கச் செய்கிறது. \n\nஆர்க்கிமிடிசு தத்துவம் மேற்பரப்பு இழுவிசையைக் கணக்கில் கொள்வதில்லை.\n\nஆர்க்கிமிடிசு தத்துவம் பல திரவங்களின் கலவைகளில் நிரூபிக்கப்படுவதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17440"}, {"id": [447, 3], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "2. மிதக்கும் பொருளின் ஈா்ப்பு மையம் மற்றும் அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈா்ப்பு மையம் இவ்விரண்டும் ஒரே செங்குத்துக் கோட்டில் அமையும்.\n\nமிதத்தலின் முதல் விதியைச் செய்முறை மூலம் சாிபாா்த்தல்.\nமிதத்தலின் முதல் விதியைச் செய்முறை மூலம் சாிபாா்க்கலாம். அளவிடப்பட்ட முகவையில் நான்கில் மூன்று பகுதி நீா் நிரப்பப்படுகிறது. தேவையான அளவு ஈயக்குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு ஆய்வுக்குழாயானது நீாில் செங்குத்தாக மிதக்கவிடப்பட்டுகிறது. \n\nஅளவிடப்பட்ட முகவையில் உள்ள நீா் உயா்ந்த மட்டத்தைக் கொண்டு, இடப்பெயா்ச்சி அடைந்த நீாின் பருமன் V காணப்படுகிறது. எனவே, இடப்பெயா்ச்சி அடைந்த திரவத்தின் எடையானது V*d ஆகும். இங்கு d என்பது நீாின் அடா்த்தியாகும்.\n\nஈயக்குண்டோடு ஆய்வுக் குழாயின் எடை காணப்படுகிறது. இதிலிருந்து, மிதக்கும் பொருளின் எடையானது (ஈயக்குண்டோடு கூடிய ஆய்வுக்குழாய்), அதனால் வெளியேற்றப்பட்ட நீாின் எடைக்குச் சமம் ஆகும் எனத் தொிகின்றது.\n\n1.Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, ISBN 9781405881180\n\n2.Roach, Peter (2011), Cambridge English Pronouncing Dictionary (18th ed.), Cambridge: Cambridge University Press, ISBN 9780521152532\n\n\n\n\n", "document_id": "ta_ta_115903"}, {"id": [447, 4], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "ராம்சே குறுக்கீட்டு முறையால் (Ramsey interferometry) அணுக்களுக்கிடையே நடைபெறும் நிலைமாற்றத்தின் (transitions) அதிர்வெண்ணைக் அளவிடும் ஆய்வே அணுவினுடைய நீரூற்று உருவாக காரணமாக இருந்தது. \n\nராம்சே குறுக்கீட்டு முறையில் முதலில் அணுக் கூட்டங்கள் ஒரு ரேடியோ அலைகள் அதிர்வெண் கொண்ட மின் காந்தப் புலத்தில் படுமாறு செய்யப்படுகிறது. அதன்பின் மீண்டும் 'T\" என்ற காலத்திற்கு மின் காந்தப் புலத்தில் படுமாறு செய்யப்பட்டு, அணுக்களுக்கிடையே ஏற்படும் நிலைமாற்றங்கள் கணக்கிடப்படுகின்றன. \n\nஅணுக்களின் நிலைமாற்ற அதிர்வெண்ணும் (atomic transition frequency), ரேடியோ அலைகள் அதிர்வெண்ணும் சமமாக இருக்கும் போது, அணுக்கள் 100% நிலைமாற்றம் அடைகிறது. அவ்வாறு இல்லாத போது சில அணுக்கள் நிலைமாற்றம் அடைவதில்லை. \n\nஅணுக்களின் கூட்டங்களை மீண்டும் மீண்டும் அனுப்புவதன் மூலம், அவை செல்லும் புலமானது, அணுக்களின் நிலைமாற்ற அதிர்வெண்ணுடன்\nபொருந்தும் வரை சரி செய்யப்படுகிறது.\n\nஅணுக்களின் கூட்டம் நிற்கும் காலத்தை \"T\" அதிகரிப்பதன் மூலம் ராம்சே குறுக்கீட்டு முறையின் துல்லியமும் அதிகரிக்கப்படுகிறது. \n\nஅணுவினுடைய நீரூற்று, சீரொளி குளிர்விப்பு (laser cooling) மூலம் அணுக்களின் கூட்டம் சில நொடிகள் அதிகமாக இருக்குமாறு செய்யப்படுகிறது. \n\nஇந்தக் காரணத்தால் NIST-F1 என்ற அணுக் கடிகாரம் சீசியம் நீரூற்று கடிகாரம், NIST-7 என்ற சீசியம் wikt:கற்றை கடிகாரத்தை விட மிகத் துல்லியமானது.\n\nவரலாறு.\n1950 ஆம் ஆண்டு செரால்டு சக்காரியசு (Jerrold Zacharias) என்ற அணுக்கரு இயற்பியலாளர் அணுவினுடைய நீரூற்று பற்றி முதலில் எடுத்துக் கூறினார்.\n\nசக்காரியசு சூடேற்றப்பட்ட அணுக் கற்றைகளை பயன்படுத்தி அணுவினுடைய நீரூற்றை உருவாக்க முயற்சித்தார். குறைந்த வேகமுள்ள அணுக்களை, சூடேற்றப்பட்ட அணுக் கற்றைகள் சிதறடித்தன. அதனால் சக்காரியசுவின் முயற்சி வெற்றியடையவில்லை.\n\nமேலும் பார்க்க.\nஅணுக் கடிகாரம்\nவெளியிணைப்புகள்.\n- http://iopscience.iop.org/article/10.1088/0026-1394/42/3/S08\n\n\n\n\n", "document_id": "ta_ta_120613"}, {"id": [447, 5], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "சிலை அமைப்பு.\n- திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.\n- சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n- பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.\n- மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.\n\nசிலை குறிப்புகள்.\n1. மொத்த சிலையின் உயரம் - 133 அடி\n2. சிலையின் உயரம் - 95 அடி\n3. பீடத்தின் உயரம் - 38 அடி\n4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.\n5. சிலையின் மொத்த எடை - 7,000 டன்\n6. சிலையின் எடை - 2,500 டன்\n7. பீடத்தின் எடை - 1,500 டன்\n8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்\n\nசிலை அளவுகள்.\n1. முக உயரம் - 10 அடி\n2. கொண்டை - 3 அடி\n3. முகத்தின் நீளம் - 3 அடி\n4. தோள்பட்டை அகலம் -30 அடி\n5. கைத்தலம் - 10 அடி\n6. உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி\n7. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி\n8. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி\n\nவெளியிணைப்பு.\n- The Tribune\n- Official Site of V Ganapati Sthapati\n\n\n\n\n", "document_id": "ta_ta_22035"}, {"id": [447, 6], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "அணுக்கள் மிகச் சிறியவையாக உள்ளதால் செவ்வியற்கால இயற்பியல் சரியற்ற முடிவுகளையே தந்தது. இயற்பியல் வளர வளர, நன்கு விளக்கி முன்கணிக்கும் குவைய நெறிமுறைகள் உருவாகின.\n\nஒவ்வொரு அணுவிலும் ஒரு மைய அணுக்கருவும் அதோடு கட்டுண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்மின்னிகளும் அமைந்துள்ளன. அணுக்கருவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்மின்னிகளும் அதையொத்த எண்ணிக்கையில் நொதுமிகளும் உள்ளன. நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் அணுக்கருனி எனப்படுகின்றன. ஏறக்குறைய 99.94% பொருண்மை அணுக்கருவிலேயே (nucleus) அமைந்துள்ளது. நேர்மின்னிகள் நேர்மின்னூட்டம் கொண்டுள்ளன. எதிர்மின்னிகள் எதிர்மின்னூட்டம் கொண்டுள்ளன. நொதுமிகள் மின்னூட்டம் அற்றவை. நேர்மின்னிகளும், எதிர்மின்னிகளுன் எண்ணிக்கையில் சம்மாக இருந்தால் அணு மின்னியலாக நொதுமல்நிலையில் அமையும். ஒரு அணுவில் நேர்மின்னிகளைவிட எதிர்மின்னிகளின் அளவு கூடினாலும் குறைந்தாலும் அணுவின் ஒட்டுமொத்த மின்னூட்டம் நேர் அல்லது எதிர்மின்னூட்டத்துடன் இருக்கும். இத்தகைய அணுக்கள் அயனிகள் எனப்படும்.\n\nஎதிர்மின்னிகள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளால் மின்காந்த விசையால் ஈர்க்கப்படுகின்றன. அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளும் நொதுமிகளும் ஒன்றோடொன்று வேறுவகைப்பட்ட அணுக்கரு விசையால் ஈர்க்கப்படுகின்றன. இது மின்காந்த விசையைவிட வலிமையானது. இது நேர்மின்னூட்டம் உள்ள நேர்மின்னிகளை நெருங்கிவிடாமல் பிரித்து விலக்குகிறது. சிலவேளைகளில் விலக்கும் இயல்புள்ள மின்காந்த விசை அணுக்கரு விசையைவிட வலிமையுற்று அணுக்கருவில் இருந்து அணுக்கருவன்களை வெளியேற்றும். இவ்வகை அணுக்கருச் சிதைவு, தனிம மாற்றத்தால் வேறுபட்ட தனிமத்தை மிஞ்சவைக்கும்.\n\nஅணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அவ்வணு எந்த வேதித் தனிமத்தைச் சார்ந்த்து என்பதை முடிவு செய்கிறது: எடுத்துக்காட்டாக, அனைத்து செப்பு அணுக்களிளும் 29 நேர்மின்னிகளைக் கொண்டுள்ளன. நொதிமிகளின் எண்ணிக்கை அத்தனிமத்தின் ஓரிடத்தானை வரையறுக்கின்றன. எதிர்மின்னிகளின் எண்ணிக்கை அணுவின் காந்த இயல்புகளை முடிவு செய்கிறது. அணுக்கள் வேதியியற் பிணைப்புகளால் ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறு எனும் வேதிச் சேர்மத்தை உருவாக்கலாம். அணுவின் பிணையும் அல்லது பிரியும் திறமே நாம் இயற்கையில் பார்க்கும் இயற்பியல்/புரநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இது வேதியியலால் ஆயப்படுகிறது.\n\nபுடவியின் அனைத்துப் பொருண்மமும் அணுக்களால் அமைவதில்லை. புடவியின் பெரும்பகுதி பொருண்மத்தைவிட (வானியல்)கரும்பொருளாலேயே அமைந்துள்ளது. அதாவது அணுக்களால் அமையாமல் நம்மால் இதுவரை அறியப்படாத துகள்களாலேயே அமைந்துள்ளது.\n\nஅணுக் கோட்பாட்டின் வரலாறு.\nமெய்யியலில் அணுக்கள்.\nபொருண்மம் தனித்த அலகுப் பொருட்கூறுகளால் ஆயது எனும் எண்ணக்கரு மிகமிகப் பழையதாகும். இது இந்திய, கிரேக்கச் சிந்தனைகளில் பழம்பெரும் பண்பாடுகளில் உருவாகியதாகும். உண்மையில் \"atom\" என்ற சொல் கிரேக்க மெய்யியலாளர்களால் உருவாக்கப்பட்டது. என்றாலும் இந்த எண்ணக்கரு மெய்யியல் அல்லது இறையியல் கருத்தோட்டங்களல் உருவாக்கப்பட்டதே தவிர சான்றாலும் செய்முறையாலும் நிறுவப்படவில்லை. எனவே அவர்களது அணுக்காட்சியும் இயக்கமும் சரியற்றனவே. மேலும் இக்கருத்தை அனைவராலும் ஏற்கவைக்க அவர்களால் முடியவில்லை. இதனால் பொருண்மம் பற்றிய பல்வேறு கோட்பாடுகளில் ஒன்றாகவே அணுக் கோட்பாடு அக்காலத்தில் நிலவியது. 19ஆம் நூற்றாண்டின் வேதியியல் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகே, இக்கருத்து ஏற்கப்பட்டு அறிவியலாளர்களால் வளர்த்தெடுக்கவும் நன்கு விளக்கவும் முடிந்தது.\n\nமுதல் சான்றுள்ள அணுக் கோட்பாடு.\nஜான் டால்டன் 1800களில் அணு எனும் கருத்துப் படிமத்தை வேதித் தனிமங்கள் ஏன் குறிப்பிட்ட சிற்றெண் விகிதங்களில் வினைபுரிகின்றன என்பதை விளக்கப் பயன்படுத்தினார் (பன்மை விகிதங்கள் விதி). எடுத்துகாட்டாக, நடப்பில் இருவகை காரீய ஆக்சைடுகள் உள்ளன: ஒன்றில் 88.1% காரீயமும் 11.9% உயிரகமும் (oxygen) உள்ளன. மற்றொன்றில் 78.7% காரீயமும் 21.3% உயிரகமும் (oxygen) உள்ளன. இதன் பொருள் 100கி காரீயம் ஒன்று 13.5கி அல்லது 27கி உயிரகத்துடன் வினைபுரிகிறது. அதாவது 1:2 விகிதத்தில், ஒரு சிற்றெண் விகிதத்தில் வினைபுரிகிறது. வேதியியலின் இந்த பொது நடைமுறை தனிமங்கள் தன் தனி அலகுகளின் (அதாவது அணுக்களின்) முழு எண்ணிக்கைகளின் பன்மடங்கில் வினைபுரிகின்றன என்ற முடிவுக்கு வர வழிவகுத்தது. இந்த எடுத்துகாட்டில் ஒரு காரீய அணு ஒன்று அல்லது இரண்டு உயிரக அணுக்களோடு வினைபுரிகிறது.\n\nடால்டன் தண்ணீர் ஏன் பல்வேறு வளிமங்களை பல்வேறு விகிதங்களில் உறிஞ்சுகிறது என்பதையும் அணுக்கோட்பாட்டால் விளக்கமுடியும் என நம்பினார். எடுத்துகாட்டாக, தண்ணீர் கரிம ஈராக்சைடு வளிமத்தை காலக (nitrogen)வளிமத்தைவிட நன்றாக உறிஞ்சுவதைக் கண்டறிந்தார். இதற்குக் காரணம் அந்த வளிம மூலக்கூறுகளின் பொருண்மையும் சிக்கல்நிலையும் வேறுபடுவதே என டால்டன் விளக்கினார். உண்மையில் கரிம ஈராக்சைடு(CO) காலக மூலக்கூறைவிட(N) பெரியதும் எடைமிக்கதும் ஆகும். (N).\n\nபிரவுனிய இயக்கம்.\nஇராபர்ட் பிரவுன் 1827இல் தண்ணிரில் மிதக்கும்/தவழும் தூசி மணிகளை நுண்ணோகி வழியாகப் பார்வையிட்டுள்ளார். அவை கண்டபடி தன்னியல்பில் இயங்குவதைக் கண்டுள்ளார். இப்போது இவ்வியடக்கம் \"பிரவுனிய இயக்கம்\" என அவரது பெயரால் வழஙப்படுகிறது. இது தண்ணீர் மூலக்கூறுகளால் தூசி மணிகள் தாக்கப்படுவதால் ஏற்படுவதாகக் கருதப்பட்டது. ஆல்பர்ட் அய்ன்சுடைன் 1905இல் முதன்முதலாகப் பிரவுனிய இயக்கத்தைக் கணிதவியலாக பகுப்பாய்வு செய்தார். பிரெஞ்சு இயற்பியலாளர்ழீன் பெரின் அய்ன்சுட்டீனின் ஆய்வைப் பயன்படுத்தி அணுக்களின் பொருண்மையையும் உருவளவையும் கண்டறிந்து அணுக் கோட்பாட்டை செய்முறை வழியாக உறுதிபட நிறுவினார்.\n\nநேர்மின்னி.\nநேர்மின் தன்மை கொண்டது. அணுவின் மையத்தில் இருக்கும். எடை 1.0073 amu. இதன் இயல்புகள்:\n1. நேர்க் கதிரின் e /m விகிதம் மாறிலி அன்று. ஆனால் குறித்த ஒரு நேர்க்கதிரை கருதும் போது அதன் e/m மாறிலி.\n2. இக்கதிர் நேர் ஏற்றம் பெற்றவை .\n3. நேர்க் கதிர்கள் பயணிக்கும் பாதையில் காந்தப் புலத்தை ஏற்படுத்தும் போது அவை கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதைக்கு எதிர் திசையிலும் காந்தபுலத்துக்கு செங்குத்தாக திரும்பலடையும்.\n4. நேர்க் கதிர்களுக்கு அலை இயல்பு உண்டு. அதாவது நேர்க் கதிர்கள் பயணிக்கும் பாதையில் ZnS பூசப்பட்ட திரையை வைக்கும் போது அது பிரகாசமாக ஒளிர்ந்தமை.\n5. நேர்க் கதிர்களுக்கு துணிக்கை இயல்பு உண்டு. அதாவது நேர்க் கதிர்கள் பயணிக்கும் பாதையில் சுழலும் பற்சக்கரத்தை வைக்கும் போது அது சுழன்றமை.எனவே நேர்க் கதிர்களுக்கு திணிவு ,வேகம் ,உந்தம் ,இயக்கசக்தி என்பன உண்டு.\n\nநேர்க் கதிர்கள்.(p).\n- ஒரு நடுநிலையான அணுவில் எதிர் ஏற்றம் பெற்ற துணிக்கைகள் காணப்படுவதால் நேர் ஏற்றம் பெற்ற துணிக்கைகளும் அணுக்களில் இருத்தல் வேண்டும் என்ற முடிவு Gold stein யினால் மேற்கொள்ளப்பட்டு கதோட்டுக் குழாய் பரிசோதிணை மீண்டும் செய்யப்பட்டது.இங்கு வழமையான கதோட்டுக்குப் பதிலாக hole cathode பயன்படுத்தப்பட்டது.\n\nஅவதானம்.\n- hole cathode யினூடாக கதோட்டுக்கதிர்கள் செல்லும் திசைக்கு எதிரான திசையில் சமாந்திரமாக செந்நிறக்கதிர்கள் சென்றதுடன் அவை நேர் ஏற்றம் பெற்றிருந்தமையால் நேர்க் கதிர்கள் என்றும் hole cathode யினூடாக சென்றமையால் கால்வாய் கதிர் எனவும் அழைக்கப்பட்டது.\n\nநேர்க் கதிர்களின் உருவாக்கம்.\n- கதோடுக் கதிர்கள் கதோட்டில் ஆரம்பிப்பது போல் நேர்க் கதிர்கள் அனோட்டில் ஆரம்பிப்பது இல்லை.\n- உயர் வேகத்துடன் செல்லுகின்ற / உயர் சக்தியுடன் செல்லுகின்ற கதோடுக் கதிர்கள் வாயு நிலை அணுவை / வாயு நிலை மூலக்கூறை மோதி அடிக்கும் இடத்திலேயே நேர்க் கதிர்கள் தோற்றம் பெறுகின்றன.\n- நேர்க்கதிர்கள் எல்லாம் p கள் அல்ல. மின்னிறக்கக் குழாயினுள் ஐதரசன் வாயுவை எடுக்கும் போது பெறப்படும் நேர்த்துணிக்கை இலத்திரனின் ஏற்றத்திற்கு சமனாக அமைந்ததுடன் இந்த நேர்த்துணிக்கைகளின் மடங்குகளாகவே ஏனைய நேர்த்துணிக்கைகளின் திணிவுகள் அமைந்தமையால் இதுவே அடிப்படை துணிக்கையாக அமைய வேண்டும் என இரதபோர்ட் கண்டறிந்தவுடன் அதனை புரோத்திரன்கள் (p) எனவும் கண்டுபிடித்தார்.\n\nஎதிர்மின்னி.\nஎதிர்மின் தன்மை கொண்டது. அணு மையத்தைச் சுற்றி சுழன்று வரும். புரோட்டானுக்கு சமமான மின்சக்தி இருந்தாலும், புரோட்டானை விட இரண்டாயிரம் மடங்கு எடை குறைவானது. எடை 0.000549 amu. இதன் இயல்புகள்:\n1. மறை ஏற்றம் கொண்டவை. அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் மின்புலத்தை ஏற்படுத்தும் போது அவை மின்புலத்தின் நேர்த்தட்டு பக்கம் திரும்பியமை.\n2. கதோட்டுக் கதிர்களுக்கு அலை இயல்பு உண்டு.அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் ZnS பூசப்பட்ட திரையை வைக்கும் போது அது பிரகாசமாக ஒளிர்ந்தமை.\n3. கதோட்டுக் கதிர்களுக்கு துணிக்கை இயல்பு உண்டு. அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் சுழலும் பற்சக்கரத்தை வைக்கும் போது அது சுழன்றமை.எனவே கதோட்டுக்க கதிர்களுக்கு திணிவு ,வேகம் ,உந்தம் ,இயக்கசக்தி என்பன உண்டு.\n4. கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் உலோகத்ததட்டை வைக்கும் போது அவை X-கதிர் உருவாக்கும்.\n5. கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் வாயு நிலை அணுவை / மூலக்கூறை வைக்கும் போது கதோட்டுகதிர்கள் மோதும் போது அங்கு நேர்துணிக்கைகள் தோற்றம் பெறும்.\n6. கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் செஞ்சூடாக்கப்பட்ட உலோக இதழை வைக்கும் போது அது பிரகாசமாக ஒளிர்ந்தமை. எனவே கதோட்டுக்கதிர்களுக்கு உயர் சக்தி, வெப்பம் உண்டு.\n7. கதோட்டுக்கதிர்கள் அலை இயல்பையும், துணிக்கை இயல்பையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும். அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் ZnS பூசப்பட்ட சுழலும் பற்சக்கரத்தை வைக்கும் போது அது ஒளிர்ந்து சுழன்றமை.\n\nநொதுமின்னி.\nநேர்மின்னியும் , எலக்ட்ரானும் இணைந்தது. அதனால் மின்சக்தி சமனப்பட்டு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கிட்டத்தட்ட நியூட்ரானின் எடை 1.0087amu. இது இல்லாமல் புரோட்டான், எலக்ட்ரான் மட்டும் கொண்ட அணு உண்டு.\n\nஅணுவின் கருவுக்கான முதலாவது மாதிரியுரு (இரதபோர்ட்).\n- இம்மாதிரியுரு α கதிர் சிதறல் பரிசோதினை / பொற்தகட்டு பரிசோதினை விபரிக்கப்படுகிறது.\n- Rathaford ம் அவரது மாணவர்களான கைகர், மாஸ்டனும் தடித்த Pb குற்றியினுள் α துணிக்கையினை காலல் செய்யக்கூடிய ஒரு முதலை வைத்து வெற்றிடத்தினூடாக அவ் α கதிர்கள் நேர்க்கோட்டில் செல்ல அனுமதிக்கப்பட்டன.பின்னர் அவற்றின் பாதையில் ஒரு மெல்லிய பொற்தகடு வைக்கப்பட்டு தொடர்ந்து α கதிர்கள் பாதை ஒரு நகரக்கூடிய புளோரொளிர்வு திரையின் உதவியுடன் / நகருகின்ற நுணுக்குக்காட்டியின் உதவியுடன் அவதானிக்கப்பட்டது.\n- அவதானம் :-\n1. பெரும்பாலான α துணிக்கை எதுவித விலகலுமின்றி நேர்கோட்டில் சென்றன. முடிவு - அணுவின் பெரும்பகுதி வெற்றிடம்.\n\nஅணுவின் அளவு.\nஒரு எலக்ட்ரான், ஒரு புரோட்டான் மட்டும் கொண்ட மிகச்சிறிய அணுவான ஹைட்ரஜன் அணுவின் விட்டம் formula_1.... உருவகப்படுத்தி பார்க்க வேண்டுமானால் 2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரு நேர்க்கோட்டில் வைத்தால் ஒரு மில்லிமீட்டர் நீளம் வரும்.\n\n0 டிகிரி செல்சியசிலும் ஒரு வளிமண்டல அழுத்ததிலும் எல்லா வளிமங்களும் 22.4136 லிட்டர் கன அளவில் ஒரே எண்ணிக்கையில் அணுக்களையோ மூலக்கூறுகளையோ கொண்டிருக்கும். இவ்வெண் அவகாட்ரோ எண் எனப்படும்.18 கிராம் நீரின் கன அளவு 18 கன செனடி மீட்டராகும். இந்த கன அளவில் formula_2( அவகாட்ரோ எண்) நீர் மூலக்கூறுகள் உள்ளன. நீரின் மூலக்கூறுகள் சரியான செவ்வக வடிவம் கொண்டவை என எடுத்துக் கொண்டால் ,அவைகளை சீராக அடுக்கும் போது மூலக்கூறுகளுக்கிடையே வெற்றிடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு தனி மூலக்கூறின் பருமனளவு formula_3சி.சி என்று கொளலாம். இதற்குக் காரணம் கோளங்களை அடுத்தடுத்து வைக்கும் போது சிறு வெற்றிடம் அவைகளுக்கிடையே உள்ளது என்பது தான். கோளத்தின் பருமனளவு 4/3 π r சி.சி ஆகும்.இதிலிருந்து நீர் மூலக்கூற்றின் ஆரம் formula_4 செ.மீ. என்று கொள்ளலாம்.அணுவின் ஆரம் எந்த அளவு இருக்கக்கூடும் என்பதனைக் காட்டுகிறது.\nசில அணுக்களின் ஆரம்,\nஐட்ரசன் .053 நானோ மீட்டர்.\nஆக்சிஜன் .074 ;\nகரி .077 ;;\nஆர்சனிக் .12 ; ;\nதகரம் .14 ; ;\nஅலுமினியம் .145 ;;\nஈயம் .175 ;;\nசோடியம் .19 ;;\nபொட்டாசியம் .0225 ;;\nஎன்று கணித்திருக்கிறார்கள்.\n\nஅணு எண்.\nஅணுவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அணு எண் எனப்படுகிறது. இதுவே அணுக்களை வரிசைப்படுத்த உதவும் குணமாகும். ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் ஒரே அணு எண்ணைக் கொண்டிருக்கும்.\n\nபண்புகள்.\nஒரே அளவான நேர்மின்னிகளைக் கொண்ட அணுக்களின் கூட்டம் தனிமம் எனப்படும். உதாரணமாக தூய ஐதரசன் வாயு மாதிரியொன்றில் ஒரு நேர்மின்னியைக் கொண்ட அணுக்களே காணப்படும். ஒரே அளவான நேர்மின்னிகளைக் கொண்ட அணுக்கள் ஒரே விதமான இரசாயன இயல்பைக் காட்டுவதே இதற்குக் காரணமாகும். எனவே ஒரு அணுக்கூட்டத்தில் வெவ்வேறு எண்ணிக்கையில் நியூத்திரன்கள் காணப்பட்டாலும் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் காணப்படின் அவை ஒரே தனிம வகையைச் சேர்ந்தவையாகும். வெவ்வேறு நியூத்திரன் எண்ணிக்கையைக் கொண்ட ஒரே தனிம வகையைச் சேர்ந்த அணுக்கள் சமதானிகள்/ ஓரிடத்தான்கள் எனப்படும். உதாரணமாக ஐதரசனில் முறையே 0,1,2 என நியூத்திரன் எண்ணிக்கையுடைய புரோட்டியம், டியூத்திரியம், டிரைடியம் என்ற சமதானிகள் உள்ளன (இவை அனைத்திலும் ஒரு அணுவுக்கு ஒரு நேர்மின்னியே உள்ளது). இதுவரை ஐதரசனிலிருந்து அன்அன்ஆக்டியம் வரையான 118 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் அணு எண் 82க்கு மேற்பட்ட அணுக்கள் கதிரியக்கம் உடையவை.\nபுவியில் ஏறத்தாழ 339 இயற்கையான அணுக்கருக்கள் உள்ளன. இவற்றில் 254 அணுக்கருக்களில் கதிரியக்கம் அவதானிக்கப்படவில்லை. எனவே இவை நிலையான அணுக்கருக்கள் எனப்படுகின்றன. கதிரியக்கம் உள்ளவற்றில் 34 அணுக்கருக்கள் சிறிதளவான கதிரியக்கத்தையே உடையவை.\n\nதிணிவு.\nஅணுக்களின் மொத்தத் திணிவில் பெரும் பங்கை நேர்மின்னிகளும் நொதுமிகளுமே (நியூத்திரன்) ஆக்கின்றன. எனவே ஒரு அணுவில் நேர்மின்னிகள் மற்றும் நொதுமிகளின் மொத்த எண்ணிக்கை திணிவெண் எனப்படுகின்றது. உதாரணமாக கார்பன்-14 இல் திணிவெண் 14 ஆகும் (6நேர்மின்னி+8நொதுமி). சாதாரண அலகுகளில் அணுவின் திணிவு மிகச் சிறியதாகும். எனவே அணுவின் திணிவு அணுத் திணிவலகு (u) அல்லது டால்டன்களில் (Da) அளவிடப்படுகின்றது. ஒரு அணுத்திணிவலகு கார்பன்-12 சமதானியின் பன்னிரண்டில் ஒரு பங்கு திணிவாகும். இது கிட்டத்தட்ட 1.66×10 kg (கிட்டத்தட்ட ஒரு ஐதரசன் அணுவின் திணிவு) ஆகும். எனவே கணிப்புகளின் போது கடினத்தன்மை குறைக்கப்படுகின்றது. உதாரணமாக ஈயத்தின் திணிவு அணுத் திணிவலகில் 207.9766521 u (கிட்டத்தட்ட 208 u) ஆகும். விஞ்ஞானத்தில் பரிசோதனைகளை இலகுவாக்க மூல் எனும் அலகு பயன்படுகின்றது. 6.022×10 எண்ணிக்கையான அணுக்களின் திணிவே மூல் எனப்படும். உதாரணமாக 12u திணிவுடைய 6.022×10 கார்பன் அணுக்களின் ஒரு மூல் 12 g ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- —a guide to the atom for teens.\n\n\n\n\n", "document_id": "ta_ta_728"}, {"id": [447, 7], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "முதலாம் வகை நீரிழிவு நோய் சிகிட்சையில் சரியாக கையாளப்படவிட்டால் குருதியோட்டத்தில் கூடுதலான சர்க்கரைச்சத்தும் குறைவான இன்சுலினும் இருக்கும். இது டிரைகிளிசரைடுகளை கொழுப்பிழையங்களிலிருந்து வெளியேற்றவும் தசைத்திசுக்களில் உள்ள அமினோ அமிலங்களை உடைக்கவும் தூண்டுகிறது. இதனால் கொழுப்பும் தசைத்திசுக்களும் ஒரே நேரத்தில் குறைய உடல் எடையில் கணிசமான இழப்பு ஏற்படுகிறது. மேலும் கொழுப்பு, தசைத்திசுக்களின் இழப்பன்றி நீரிழிவு நோய், சில மருந்துகள், சரியாக நீர்த்த உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் நீர்ம இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய கொழுப்பு, தசைத்திசுக்களுடன் கூடிய நீர்ம இழப்பு \"கெகேக்சியா\" எனப்படும் உயிர்கொல்லி நோய்க்கு வழி வகுக்கலாம்.\n\nஎச்.ஐ.வி போன்ற கிருமித்தொற்றுகள் வளர்சிதைமாற்றத்தை மாற்றி எடை இழப்பிற்கு காரணமாகின்றன.\n\nஅதிதைராய்டியம் போன்ற இயக்குநீர்களின் குறைபாடுகளினாலும் எடை இழப்பு ஏற்படலாம்\n\nஒருவருக்கு கடந்த மாதத்தில் 5%க்கும் கூடுதலான எடை இழப்பும் கடந்த ஆறு மாதங்களில் 10% எடை இழப்பும் கவலை அளிக்கும் நிலைகளைக் குறிக்கும் எல்லை மதிப்புகளாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- எடை-இழப்பு விளம்பரங்கள்: தற்போதைய போக்குகளின் அலசல். ஐக்கிய அமெரிக்க கூட்டரசு வணிக ஆணையம் (செப்டம்பர் 2002)\n- பாதுகாப்பாக எடை இழத்தல் ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்\n- எடை-கட்டுப்பாடு தகவல் பிணையம் ஐக்கிய அமெரிக்க உடல்நலக் கழகம்\n- \"Eat Like Our Ancestors\". An Interview with Harvard’s Deirdre Barrett \"US News and World Report\", சூன் 29, 2007\n\n\n\n\n", "document_id": "ta_ta_42873"}, {"id": [447, 8], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "வாயு விதிகள்.\n1800-ஆம் ஆண்டு, தனது 34-ஆம் வயதில், மான்செஸ்டர் இலக்கிய தத்துவக் கழகத்துக்குச் செயலர் ஆனார் டால்ட்டன். அங்கே, அதற்கு அடுத்த ஆண்டு, வளிமங்களின் கூறுகள், வெற்றிடத்திலும், வளிமண்டலத்திலும், வெவ்வேறு வெப்பநிலையில் நீராவி மற்றும் பிற வளிமங்களின் அழுத்தம், போன்றவை பற்றிய தனது முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். \n\n0 - 100 °C (32 - 212 °F) இடைவெளியில் பல புள்ளிகளில் நீராவியின் அழுத்தத்தைக் குறித்து ஆய்வுசெய்த டால்ட்டன், மேலும் பல வித நீர்மங்களின் ஆவியழுத்தத்தையும் கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டை முன்வைக்கிறார்.\n\nஅணுக் கோட்பாடு.\nடால்ட்டனின் கண்டுபிடிப்புகளிலேயே முதன்மையாகக் கருதப்படுவது வேதியலில் அணுக் கோட்பாடு என்பது தான். இருப்பினும், அவரது பெயரோடு ஆழப்பதிந்துவிட்ட கோட்பாடு எனினும், அத்தொடர்பு முழுதும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. \n\nடால்ட்டனின் அணுக்கோட்பாட்டின் முக்கிய அம்சங்களாவன:\n1. தனிமங்கள் அனைத்தும் அணு என்னும் மிகச்சிறு துகள்களால் ஆனவை.\n2. ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் அச்சாக ஒரே அளவு, நிறை, பண்புகளைக் கொண்டிருக்கும். வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் இவற்றிலிருந்து வேறுபட்டிருக்கும்.\n3. அணுவை உருவாக்க முடியாது, அழிக்க முடியாது, துளைத்துப் பிரிக்கவும் முடியாது.\n4. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் முழுவெண் விகிதத்தில் கலந்து வேதிச் சேர்மம் ஆக மாறும்.\n5. வேதிவினைகளில், அணுக்கள் ஒன்று சேர்ந்தோ, பிரிந்தோ, மாற்றியமைக்கப்பட்டோ விளங்கும்.\n\nஅணுவின் எடை.\nஅணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்டார் டால்ட்டன். அதில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன், கந்தகம், பாஸ்பரஸ் ஆகிய ஆறு தனிமங்கள் இடம்பெற்றிருந்தன. ஹட்ரஜன் அணுவிற்கு எடை 1 என்ற அனுமானத்தில் இருந்து இது கட்டமைக்கப்பட்டிருந்தது. முதன்முதலில் இதனை எவ்வாறு கண்டறிந்தார் என்பது குறித்த அதிக விவரங்கள் இல்லை. ஆனால் அவருடைய ஆய்வுக்கூடக் குறிப்பேட்டில், 1803 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி நீர், அம்மோனியா, கார்பன் டையாகசைடு ஆகிவற்றைப் பற்றிய ஆய்வையொட்டி பல அணுக்களின் எடையை கொண்ட ஒரு பட்டியல் இருக்கிறது. \n\nவெளியிணைப்புகள்.\n- – Alembic Club reprint with some of Dalton's papers, along with some by William Hyde Wollaston and Thomas Thomson\n- John Dalton Papers at John Rylands Library, Manchester.\n\n\n\n\n", "document_id": "ta_ta_103738"}, {"id": [447, 9], "question": "மானிடரின் <Query> மொத்த எடை 3×10 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.", "document": "மக்கள் வகைப்பாடு.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி வாராணசி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,682,194. இது தோராயமாக லைபீரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 75வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் வாராணசி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.32%.வாராணசி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 909 பெண்கள் உள்ளனர். மேலும் வாராணசி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.05%.\n\nபார்க்க வேண்டிய இடங்கள்.\n1. காசி விசுவநாதர் கோயில்\n2. தச அஷ்வமேத படித்துறை\n3. மணிகர்ணிகா படித்துறை\n4. அரிச்சந்திரன் படித்துறை\n5. சாரநாத்\n6. பனாரசு இந்து பல்கலைக்கழகம்\n7. பாரத மாதா கோயில்\n8. கங்கா ஆரத்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_43193"}]
[{"id": [449, 0], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "இந்த நான்கு முதன்மைப் போட்டிகளில் மிகப் பழமை வாய்ந்த விம்பிள்டன் போட்டிகள் 1877ஆம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகிறது. யூ.எசு. ஓப்பன் 1881ஆம் ஆண்டிலும் பிரெஞ்சு ஓப்பன் 1891ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலிய ஓப்பன் 1905ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டன. 1905 ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும், இரண்டு உலகப்போர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஓப்பன் 1986ஆம் ஆண்டு தவிர்த்து, ஆடப்பட்டு வருகின்றன. 1968ஆம் ஆண்டு இந்தப் போட்டிகளில் தொழில்முறையாக விளையாடுபவர்களும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இவை ஓர் திறந்தநிலைப் போட்டிகளாக விளங்குகின்றன. ஆண்டின் முதல் முதன்மைப் போட்டியாக ஆஸ்திரேலிய ஓப்பன் சனவரியில் ஆடப்படுகிறது. இதனை அடுத்து பிரெஞ்சு ஓப்பன் மே-சூனிலும் விம்பிள்டன் சூன்-சூலையிலும் இறுதியாக யூ.எசு. ஓப்பன் ஆகத்து-செப்டம்பரிலும் நடைபெறுகின்றன. \n\nஒரே நாட்காட்டி ஆண்டில் இந்த நான்கு போட்டிகளிலும் ஒற்றையர் அல்லது இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் விளையாட்டாளர் (அல்லது அணி) பெருவெற்றி அடைந்ததாகக் கருதப்படுவர். இவர்கள் இந்த வெற்றிகளை,ஒரே நாட்காட்டி யாண்டில் அல்லாது, ஆனால் தொடர்ந்த போட்டிகளில் பெற்றிருப்பாரேயாயின், \"நாட்காட்டியல்லாத பெருவெற்றி\" பெற்றவராவர். தங்கள் வாழ்நாளில் எப்போதாவது இந்த நான்கு போட்டிகளிலும் வென்றிருந்தால், \"வாழ்நாள் பெருவெற்றி\" அடைந்தவராவர். 1988ஆம் ஆண்டு முதல் இந்த நான்கு போட்டிகளிலும் வென்று வேனில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் பெறுவாரேயாயின் அவர் \"தங்க பெருவெற்றி\" பெற்றவராக அறியப்படுவார். ஒரே ஆண்டில் இச்சாதனை புரிந்து தங்க பெருவெற்றிப் பெற்றவராக ஸ்டெபி கிராப் மட்டுமே திகழ்கிறார். அன்ட்ரே அகாசி மற்றும் ரஃபயெல் நதால் இந்தச் சாதனையை ஒரே நாட்காட்டி ஆண்டில் நிகழ்த்தாது \"வாழ்நாள் தங்கப் பெருவெற்றி\" பெற்றவர்களாக உள்ளனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- Official website of the Australian Open\n- Official website of the French Open\n- Official website of Wimbledon\n- Official website of the US Open\n- All-times Grand Slam tournaments finals - Reference book.\n- Wimbledon Live Stream\n\n\n\n\n", "document_id": "ta_ta_30904"}, {"id": [449, 1], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "ஆசுதிரேலிய ஓப்பன் மற்றும் யூ. எசு. ஓப்பன்.\nஜனவரி 2008 ஆஸ்திரேலியன் ஓப்பனில் தனது முதலாம் பெருவெற்றி (கிராண்ட் ஸ்லாம்) போட்டியை வென்றுள்ளார். பெருவெற்றித்தொடர் போட்டி ஒன்றில் பட்டம் வென்ற முதல் செர்பிய டென்னிஸ் வீரர் இவரே.இதனை அடுத்து 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் மற்றும் யூ.எசு. ஓப்பன் ஆகிய மூன்று பெருவெற்றிப் போட்டிகளிலும் வென்றுள்ளார். இதனால் ஒரே நாட்காட்டியாண்டில் மூன்று பெருவெற்றித் தொடர் போட்டிகளை வென்ற ஆறாவது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். 2010ஆம் ஆண்டு டேவிசுக் கோப்பையை வென்ற அணியில் பங்கெடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு போலவே 2015ஆம் ஆண்டும் மூன்று போட்டிகளை வென்றவர் இவர். \n\n2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ரஃபயெல் நதாலை 5-7, 6-4, 6-2, 6-7 (5), 7-5 என்று ஐந்து தொகுப்புகளில் வென்று வெற்றி பெற்றார். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ஆண்டி முர்ரேவை 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.\nஆறு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார். இது சாதனையாகும். ராய் எமர்சென் என்பவர் தான் இவருக்கு முன் ஆறு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் மூன்று முறை தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார்.\n\nவிம்பிள்டன்.\n2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த விம்பிள்டன் ஆடவர் இறுதிச்சுற்றுகளில் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இரண்டு முறையும் இவருக்கு எதிராக ஆடி, தோல்வி அடைந்தவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோசர் பெடரர் ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13361"}, {"id": [449, 2], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "நடால் 16 முறை பெருவெற்றித் தொடர் (டென்னிசு) கோப்பை, ஒன்பது முறை பிரெஞ்சு ஓப்பன் வாகையாளர் (2005,2006,2007,2008, 2010,2011,2012,2013,2014).போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் யோர்ன் போர்கின் சாதனையை ஈடுசெய்த இவர் 2014-இல் ஒன்பதாவது முறையாக அப்பட்டத்தை வென்றார். இவருக்கும் ரோஜர் ஃபெடரருக்கும் புகழ்பெற்ற டென்னிஸ் எதிரிடை உள்ளது. ரோஜர் ஃபெடரர் உடன் 33 போட்டிகளை விளையாடி நடால் 23 போட்டிகள் இன்று வரை வெற்றிபெற்றுள்ளார். 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். நடால் 10 முறை பிரெஞ்சு ஓப்பன் விருது , 3 முறை யூ.எசு. ஓப்பன் விருது, இரு முறை விம்பிள்டன் கோப்பை விருது, ஒருமுறை ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று விருதினையும் பெற்றுள்ளார். இவர் உறுப்பினராக இருந்த சமயத்தில் எசுப்பானியா ஆண்கள் பிரிவு அணி, நான்கு முறைகளில் 2004, 2008, 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் டேவிசுக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டென்னிசு வரலாற்றில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) போட்டியில் பட்டம் வென்ற ஏழாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். தனது 24 வயதில் இந்த சாதனையைப் படைத்தார். \n\nநடால் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) எனப்படும் பெருஞ் சிறப்புமிக்க போட்டியில் விம்பிள்டன் (இரு முறை வெற்றி), ஆஸ்திரேலிய ஓப்பன் (ஒரு முறை), ரோலான் கேரோஸ் (முன்னர் பிரெஞ்சு ஓப்பன் - ஒன்பது முறை), யூ.எஸ். ஓப்பன் (இரு முறை வெற்றி) ஆக மொத்தம் பதினான்கு கிராண்ட் சிலாம் போட்டிகளை வென்றுள்ளார். அன்ட்ரே அகாசிக்கு அடுத்தபடியாக ஒற்றையர் பிரிவில் பெருவெற்றித் தொடரில் கோப்பை வெல்லும் இரண்டாவது ஆண் வீரரானார். 2011 ஆம் ஆன்டிற்கான உலகின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானார். \n\nஆரம்பகால வாழ்க்கை.\nரபேல் நடால் மனகோர்,பலேரிக் தீவுகள், எசுப்பானியாவில்சூன் 3, 1986 இல் பிறந்தார். இவரின் தந்தை செபாஸ்டியன் நடால் ஒரு தொழில் முனைவோர். இவருக்குச் சொந்தமாக ஒரு காப்பீடு நிறுவனம் உள்ளது. மேலும் கண்ணாடி மற்றும் சாளர நிறுவனம் வைத்துள்ளார். சா புந்தா எனும் உணவகத்தையும் நடத்தி வருகிறார். இவரின் தாய் அனா மரியா பரேரா குடும்பத் தலைவி. இவருக்கு மரியா இசபெல்லா எனும் இளைய சகோதரி உள்ளார். இவரின் மாமா மைக்கேல் ஏஞ்சல் நடால் ஒரு முன்னாள் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்காகவும், தேசிய எசுப்பாணிய அணிக்காகவும் விளையாடி உள்ளார். நடால் ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரின் மற்றொரு மாமாவான டோனி நடால் தான் இவருக்கு இயற்கையிலேயே டென்னிசு விளையாடும் திறன் இருப்பதைக் கண்டறிந்து இவரின் மூன்றாவது வயதிலேயே இவரை டென்னிசு விளையாடச் செய்தார்.\n\nதனது எட்டாம் வயதில் ,12 வயதிற்கு உட்டோருக்கான உள்ளூர் டென்னிசு வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார். அந்த சமயத்தில் சிறந்த கால்பந்து வீரராகவும் திகழ்ந்துள்ளார். இதன் பின்பு தோனி நடால் , இவருக்கு அளித்த பயிற்சியினை தீவிரப்படுத்தினார். இவருக்கு இயற்கையாகவே இருக்கும் இடக்கைப் பழக்கத்தினால் டென்னிசு மைதானத்தில் இடதுகை கொண்டு விளையாடுமாறு அறிவுறுத்தினார். வரிப்பந்தாட்டத்தில் வெளியே களப்புறம் நோக்கி அடிக்கும் போது நடால் இரண்டு கையையும் பயன்படுத்துவதைக் கவனித்தார்.\n\nகிராண்ட் சிலாம் போட்டியில் இவரின் காலநிரல்.\nஇந்த பட்டியல் 2014 ஆசுத்திரேலிய திறந்த வெளி சுற்று வரை இற்றைபடுத்தப்பட்டிருக்கிறது.\n\n- இறுதி ஆட்டம்: 20 (14ல் வாகையாளர், 6ல் இரண்டாமிடம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13144"}, {"id": [449, 3], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "வெளியிணைப்புகள்.\n- Profile on Tennis Australia\n- http://tennis-prose.com/articles/biofile-with-samantha-stosur/\n- Tennis gear and equipment used by Samantha Stosur\n\n\n\n\n", "document_id": "ta_ta_35337"}, {"id": [449, 4], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_37046"}, {"id": [449, 5], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "பெண்கள் டென்னிசு அமைப்பின் மூலம் 107 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். மார்ட்டினா நவரத்திலோவா 167 பட்டங்களையும் கிரிசு எவர்ட் 157 பட்டங்களையும் பெற்றுள்ளனர். மார்கரட் கோர்டும் இவரும் மட்டுமே ஒரே ஆண்டில் நடைபெறும் கிராண்ட் சிலாம் போட்டிகளில் மூன்றை ஐந்து முறை வென்றவர்கள். (1988,1989, 1993, 1995, 1996). பல்வேறு தளங்களிலும் சிறப்பாக விளையாடுவதும் முன்கை முறையில் விசையுடன் பந்தை அடித்து ஆடுவதும் ஆட்டத்திற்கு உகந்த முறையில் சிறப்பாக கால்களை நகர்த்துவதும் இவரது சிறப்பு. கிராப்பின் தடகள ஆற்றலும் கடுமையாக விளையாட்டை ஆடுவதும் தற்போதைய ஆட்ட பாணியின் அடிப்படையாக இப்போது உள்ளது. இவர் ஆறு முறை பிரெஞ்சு ஓப்பன் தனிநபர் பட்டத்தை வென்றுள்ளார். கிரிசு எவர்ட் ஏழு முறை வென்றுள்ளார். ஏழு முறை தனிநபர் விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளார். நான்கு முறை ஆசுத்திரேலிய ஓப்பன் தனிநபர் பட்டத்தையும் ஐந்து முறை யூ.எசு ஓப்பன் தனிநபர் பட்டத்தையும் பெற்றுள்ளார். 1987 பிரெஞ்சு ஓப்பனிலிருந்து 1990 பிரெஞ்சு ஓப்பன் வரை தொடர்ச்சியாக பதிமூன்று கிராண்ட் சிலாம் இறுதி ஆட்டங்களில் பங்கெடுத்து அதில் ஒன்பதில் வெற்றி பெற்றுள்ளார். கிராப் சிறந்த டென்னிசு வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். நவரத்திலோவா தான் வைத்திருக்கும் சிறந்த டென்னிசு வீரர்கள் பட்டியலில் இவரையும் இணைத்துள்ளார். 1999இல் பில்லி சீன் கிங் இவர் சிறந்த பெண் டென்னிசு வீரர் என்று கூறினார். 1999 டிசம்பரில் கிராப் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த பெண் டென்னிசு வீரர் என்று அசோசியேட் பிரசு வல்லுநர் குழுவை கொண்டு தேர்வு செய்தது.\n\nசெருமனியைச் சேர்ந்தவர்களான போரிசு பெக்கரும் கிராப்புமே செருமனியில் டென்னிசை புகழைடையச் செய்தவர்களில் குறிப்பிடந்தகந்தவர்கள். கிராப் உலக தர வரிசையில் மூன்றாம் இடமிருக்கும் போது 1999இல் டென்னிசிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அவர் அன்ட்ரே அகாசியை 2001 அக்டோபரில் திருமணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு இச்சேடன் சில் & இச்சாசு எல்லே என்ற குழந்தைகள் உள்ளனர்.\n\nசொந்த வாழ்க்கை.\nசொந்த தனிப்பட்ட காரணத்தால் 1997இல் கத்தோலிக திருச்சபையிலிருந்து விலகினார்.\n\nதொழில் வாழ்க்கையில் தன் சொந்த ஊரான இச்சூலிலும் புளோரிடாவிலுள்ள போகா ராட்டன்னிலும், நியுயார்க்கிலும் நேரத்தை செலவிட்டார். நியு யார்க்கில் மான்காட்டனில் சொகுசு பங்களா வைத்திருந்தார்.\n\n1992-99 காலகட்டத்தில் கார் பந்தய வீரர் மைக்கேல் பார்டெல்சுடன் களவில் (dated) இருந்தார். 1999 பிரெஞ்சு ஓப்பன்னை தொடர்ந்து ஆண்ரே அகாசியுடன் களவில் (டேட்டிங் ) இருந்தார். அவர்கள் 22 அக்டோபர் 2001 இருவரின் தாயார் முன்னிலையில் திருமணம் புரிந்துகொண்டனர். திருமணத்திற்கு வேறு எவரையும் அழைக்கவில்லை. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.\nஸ்டெப்பி-அகாசி குடும்பத்தார் லாஸ் வேகஸ் பெருநகரத்தை சேர்ந்த லாஸ் வேகஸ் பள்ளத்தாக்கின் சம்மர்லின் என்ற இடத்தில் வசிக்கின்றனர். ஸ்டெப்பியின் தாயும் தன் நான்கு குழந்தைகளுடன் சகோதரர் மைக்கேல் கிராப்பும் அங்கேயே வசிக்கின்றனர்.\n\n1991இல் செருமனிலுள்ள லியிப்சிக் என்ற இடத்தில் ஸ்டெப்பி கிராப் இளைஞர் டென்னிசு மையம் தொடங்கப்பட்டது. 1998இல் \"சில்ரன் பார் டுமாரோ\" என்ற லாப நோக்கற்ற அமைப்பை தோற்றுவித்து அதன் தலைவராக உள்ளார். இது போரினாலும் பல காரணங்களாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுகிறது.\n\n2001இல் இவர் தன்னை ஸ்டெப்பி என்று அழைப்பதை விட ஸ்டெபானி என்று அழைக்கப்படுவதையை விரும்புவதாக கூறினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2669"}, {"id": [449, 6], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\n1987 ஆண்டில் ரஷ்யாவில் உள்ள நயகன் ( சிபெரியா ) இடத்தில் பிறந்தார் . இவரது பெற்றோர் 1987ஆண்டில் இடம்பெற்ற செர்னோபில் அணு விபத்தின் பின் பெலருசின் கோமெல் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தனர்\n\nடென்னிஸ் வாழ்க்கை.\nஜூனியர் மற்றும் ஆரம்ப வாழ்க்கை.\nஷரபோவா 13 வயதில் முதல் தடவையாக 2000 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் இடம் பெற்ற எட்டி ஹெர் சர்வதேச ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பெண்கள் பிரிவில் விளையாடி வெற்றி பெற்றார்.\n\nஷரபோவா தனது 14 வது பிறந்த நாள் அன்று 19 ஏப்ரல் 2001 ஆம் ஆண்டு தனது தொழில்முறை போட்டியில் அறிமுகமானார். 2002 இல் நடைபெற்ற டப்ல்யூ டி ஏ பசிபிக் லைஃப் ஓப்பன் போட்டியிலும் விளையாடினார்.\n\n2002 இல் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டி தொடர்களில் ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்குபற்றினார். இதில் ஆஸ்திரேலிய ஓப்பன் பெண் ஜூனியர் சாம்பியன்ஷி இறுதி போட்டிக்கு தகுதி அடையும் போதும் அவரின் வயது 14 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகும்.\n\nஷரபோவா 21 அக்டோபர் 2002 அன்று ஐ டி எஃப் உலக ஜூனியர் ஒற்றையர் பிரிவின் தரவரிசை பட்டியலில் 6 ஆம் இடத்தை பிடித்தார்.அப்போது அவர் இரண்டு ஜூனியர் கிராண்ட் ஸ்லாம் நிகழ்வுகள் உட்பட மூன்று வெற்றிகளையும் மற்றும் 5 இரண்டாம் நிலையையும் பெற்றிருந்தார். அப்போது அவரது ஜூனியர் வெற்றி தோல்வி சாதனையாக 47-9 இருந்தது.\n\nஇளைய கிராண்ட் ஸ்லாம் முடிவு:\nஆஸ்திரேலிய ஓப்பன்: இறுதி (2002)\nபிரெஞ்சு ஓப்பன்: 3 சுற்று (2002)\nவிம்பிள்டன்: இறுதி (2002)\nஅமெரிக்க ஓப்பன்: 2 சுற்று (2001)\n\n2003: முதல் போட்டி தொடர் பட்டம்.\n2003 இல் ஷரபோவா ஒரு முழு பருவகாலத்தில் விளையாடினார் மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறந்த 50 வீரர்களுக்குள் இடம் பிடிதார்.அவர் ஆஸ்திரேலிய ஓப்பன் மற்றும் பிரெஞ்சு ஓப்பன் போட்டி தொடா்களில் அறிமுகமானர்.அறிமுக போட்டி தொடா் என்பதனால் இவரால் ஒரு போட்டியிலும் வெற்றி பெற முடியவில்லை. \n\nபின்னர் விம்பிள்டன் வைல்டு கார்டு சுற்றில் ஜெலீனா டொகிக் தோற்கடித்து நான்காவது சுற்று வரை முன்னேறினர்., நான்காவது சுற்றில் ஸ்வெட்லானா குல்னெட்சொவா விடம் 3 செட்களையும் இழந்தார்.\n\nசெப்டம்பர் இறுதிக்குள் ஷரபோவா ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் தனது முதலாவது டபிள்யூ டி ஏ பட்டத்தையும் கைப்பற்றிளார்.\n\n2004: விம்பிள்டன் வெற்றி.\nஷரபோவா தனது 17 வது வயதில் டென்னிஸ் வாழ்க்கை முன்றவது பட்டமாக விம்பிள்டன் பட்டதினை வென்றார். இப் பேட்டி தொடரில் அரையிறுதியில் ஐ சூகியாமா யும் ஐந்தாம் சுற்றில் முன்னாள் சாம்பியன் லின்ட்சே டேவன்போர்ட் யும் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் யும் தேற்கடித்து இப் பட்டத்தினை வென்றார்.ஷரபோவா ஒரு கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற இரண்டாவது ரஷியன் பெண் ஆவர். இதற்கு முன் 2004 ஆம் ஆண்டு அனஸ்தேசியா மிய்ஷ்கினா பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தினை வெற்றிருந்தார்.\n\n2005: உலக தரவரிசையில் முதல் இடம்.\nஷரபோவா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் விளையாடி அரை இறுதி வரை சென்றார்.(இது அவருடைய வாழ்க்கையில் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் அரையிறுதியில் விளையாடினார்.) அரை இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் இடம் தோல்வியுற்று வெளியேறினார். பின் ஷரபோவா ஒன்றின் பின் ஒன்றாக தோராய் பான் பசிபிக் ஓப்பன் மற்றும் கத்தார் டோட்டல் ஒப்பன் போட்டி தொடர்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஷரபோவா முதல் முறையாக உலக தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார். \nமுதல் முறையாக இத்தாலிய ஓப்பன் தொடரில் களிமண் தரையில் விளையாடி அரை இறுதியில் பத்தி ஸ்சேனிடேர் தோல்வி அடைந்து வெளியேறினார். தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக பிரஞ்சு ஓப்பன் தொடரில் காலிறுதியில் ஹெனின் இடம் தோல்வி அடைந்தார். பின்னா் ஷரபோவா புல் தரை மைதானத்தில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி ஜெலீனா ஜனகோவிக் தோற்கடித்து வருடத்தின் மூன்றாலது பட்டமாக டீ எஃப் எஸ் கிளாசிக் பட்டத்தை வென்றார்.\nதனது பட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு நடப்பு சாம்பியன் பட்டத்துடன் விம்பிள்டன் தொடரில் களம் இறங்கினார். விம்பிள்டன் தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் இடம் 6-7,1-6 என்ற செட் அடிப்படையில் தேற்று வெளியேற்னார்.அவர் புல் தரையில் 24 போட்டிகளில் தெடர் வெற்றியை பெற்றிருந்தார்.\nஷரபோவா சில புள்ளி வித்தியாசத்தில் 2005 ஆகஸ்ட் 22 இல் முதல் முறையாக உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முதல் உருசியா பெண் ஆனார். பின் அமெரிக்க ஓப்பன் தொடரில் விளையாடிய ஷரபோவா அரையிறுதி ஆட்டத்தில் கிம் க்லிஜ்ஸ்‌டர்‌ஸ் தோல்வி அடைந்தார். அத்துடன் அந்த பருவத்தின் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் இவரால் பெற முடியவில்லை.\n\n2006: அமெரிக்க ஓப்பன் சாம்பியன்.\n2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஷரபோவா ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் ஹெனின் இடம் 6-4, 1-6, 4-6 என்ற செட் வித்தியாசத்தில் தோற்றார்.சில வாரங்கள் கழித்து துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் அரையிறுதி போட்டியில் மீண்டும் ஹெனின் இடம் தோல்வி அடைந்தார். இப் போட்டி தொடரில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த மார்டினா ஹிங்கிஸ் மற்றும் மூன்றாம் நிலை விராங்கனை லின்ட்சே டேவன்போர்ட் யும் முந்தைய சுற்றுக்களில் தோற்கடித்தார் ஷரபோவா.\nஇந்திய வெல்ஸ் போட்டி தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் ஹிங்கிஸ் யும் இறுதி ஆட்டத்தில் எலெனா தேமெண்டிவா யும் தோற்கடித்து வருடத்தின் முதல் பட்டத்தினை வென்றார்.பிரஞ்சு ஓப்பன் திரும்பியா ஷரபோவா நான்காவது சுற்றில் டிநர சபினா விடம் தோல்வியுற்றார். விம்பிள்டன் தொடரில் விளையாடிய ஷரபோவா அரையிறுதியில் தோல்வியுற்று வெளியேறினார்.\nஅகுரா கிளாசிக் போட்டி தொடரில் இறுதி போட்டியில் கிம் க்லிஜ்ஸ்‌டர்‌ஸ் தோற்கடித்து வருடத்தின் இரண்டாவது பட்டத்தினை வென்றார்.அமெரிக்க ஓப்பன் தொடரில் களம் இறங்கிய ஷரபோவா அரையிறுதி போட்டியில் மவுரெஸ்மோ தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் ஜஸ்டின் ஹெனின் ஐ தோற்கடித்து இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.\nஷரபோவா ஒன்றின் பின் ஒன்றாக சூரிச் ஓப்பன் மற்றும் ஜெனரலி லேடீஸ்(மகளிர்) லிஞ்ச் போட்டி தொடர்களில் வெற்றி பெற்றார். பின் டபிள்யூ டி ஏ தொடர் சாம்பியன்ஷிப் இல் விளையாடி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார்.\n\n2007: உலக தர வரிசையில் சரிவு.\nஆஸ்திரேலிய ஓப்பன் போட்டி தொடரில் விளையாடிய ஷரபோவா கால் இறுதி ஆட்டத்தில் அன்னா சாக்குவேதத்ஜ் யும் அரை இறுதி ஆட்டத்தில் கிம் க்லிஜ்ஸ்‌டர்‌ஸ் யும் தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் ஐ எதிர் கொண்டு இவர் 1-6 2-6 என்ற செட் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.நடப்பு சாம்பியன் பட்டத்துடன் பசிபிக் லைப் ஓப்பன் தொடரில் களம் இறங்கிய ஷரபோவா மூன்றாம் சுற்றுடன் வெளியேறினார்.இந்த தொடரின் போது ஷரபோவாவிற்கு தோள் பட்டையில் சுளுக்கு ஏற்பட்டது.பின் இடம் பெற்ற சோனி எரிக்சன் ஓப்பன் தொடரிலும் மூன்றாம் சுற்றுடன் வெளியேறியார்.\n\nஅதன் பின் இடம் பெற்ற இஸ்தான்புல் கோப்பை தொடரில் அரையிறுதியில் அரவனே ரெஜை விடம் தோல்வியுற்றார்., பிரஞ்சு ஓப்பன் தொடரிலும் அரையிறு ஆட்டத்துடன் வெளியேறினார்.டீ எஃப் எஸ் கிளாசிக் போட்டி தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறிய ஷரபோவா இறுதி ஆட்டத்தில் ஜெலீனா ஜனகோவிக் இடம் தோல்வியடைந்தார்.\nஅகுரா கிளாசிக் தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய ஷரபோவா இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பட்டத்தினை தனதாக்கிக்கொண்டார்.கடந்த வருடம் அமெரிக்க ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஷரபோவா. இந்த வருடம் மூன்றாம் சுற்றில் அக்னீயெஸ்க ரதுவான்ஸ்கா விடம் தோல்வியடைந்து வெளியேறினார்.(2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற அமெரிக்க ஓப்பன் தொடரிலும் மூன்றாம் சுற்றுடன் வெளியேறினார்.)\nஅமெரிக்க ஓப்பன் தோல்வியை தொடர்ந்து நடைபெற்ற கிரெம்ளின் கோப்பை தொடரிலும் ஆரம்ப சுற்றில் விக்டோரியா அசரென்கா விடம் தோல்வியடைந்து வெளியேறினார்.தொடர் தோல்விகளை தொடர்ந்து உலக தரவரிசையில் சிறந்த ஐந்து ஆட்டக்காரர்களுக்குள் இடம் பிடிக முடியவில்லை.இந்த நிலை 3 மணி 24 நிமிடம் வரை நீடித்தது. பின் சிறந்த ஐந்து ஆட்டக்காரர்களுக்குள் ஒருவரக இடம் பிடித்தார்.\n2008:ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் மற்றும் மீண்டும் தோள்பட்டையில் காயம்.\nஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் விளையாடிய ஷரபோவா இரண்டாம் சுற்றில் லின்ட்சே டேவன்போர்ட் யும் கால் இறுதி போட்டியில் ஹெனின் னையும் தோற்கடித்தார். இந்த போட்டியில் ஹெனின் ஐ தோற்கடித்ததன் மூலம் ஹெனின் இன் 32 தொடர் வெற்றியை முடிவுக்கு கொண்டுவந்தார். அவர் அரையிறுதியில் 6-3, 6-1 என்ற செட் வித்தியாசத்தில் ஜெலீனா ஜனகோவிக் ஐ தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில் 7-5, 6-3 என்ற செட் வித்தியாசத்தில் அனா இவனோவிச் தோற்கடித்து தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.\nஆஸ்திரேலிய ஓப்பன் தொடரிற்கு பின்னர் ஷரபோவா 18 போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்தார். இதில் டோட்டல் கத்தார் ஓப்பன் பட்டமும் உள்ளடங்கும். பசிபிக் லைஃப் ஓபன் அரையிறுதி ஆட்டத்தில் குல்னெட்சொவா விடம் தோற்றதனட மூலம் ஷரபோவாவின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. ஏப்பிரலில் பௌஸ்ச்ச் & லோம்ப் சாம்பியன்ஷிப் இல் விளையாடிய ஷரபோவா மூன்றாவது சுற்றில் அனபெல் மேதினா கர்ரிஜீஸ் யை எதிர் கொண்டு 7-6, 5-7, 7-6 என்ற செட் அடிப்படையில் வெற்றி கெண்டார். இந்த போட்டி 3 மணித்தியாலம் 26 நிமிடங்கள் வரை இடம் பெற்றது. பின் ப்பமிலி ஸர்கல் கப் தொடரில் கால் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் இடம் தோல்வியடைந்தார்.\n\nமே மாதம் ஹெனின் திடீர் ஓய்வு பிறகு ஷரபோவா மீண்டும் உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.. தர வரிசையில் முதல் இடத்துடன் பிரெஞ்சு ஓப்பன் தொடரில் களம் இறங்கிய ஷரபோவா நான்காவது சுற்றில் டிநர சபினா விடம் தோல்வியுற்று வெளியேறினார். இந்த தொடரில் பிரகாசிக்க தவறியதால் உலக தர வரிசையில் முதல் இடத்தை இழந்தார். அதனை தொடர்ந்து விம்பிள்டன் தொடரில் இரண்டாம் சுற்று போட்டியில் ஆலா கூதியவ்ட்செவா விடம் தோல்வியடைந்தார்.\n\nஆகஸ்ட் இல் ரோஜர்ஸ் கப் தொடரில் தோள்பட்டையில் காயம் எற்பட்டதை தொடர்ந்து தொடரில் இருந்து விலகிக் கொண்டார். எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையில் தோள் சுற்றுப்பட்டை சுழலியில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் பெய்ஜிங் ஒலிம்பிக், அமெரிக்க ஓப்பன் மற்றம் டபிள்யு டி எ டூர் சாம்பியன் உட்பட அந்த பருவத்தின் மீதம் இருந்த அனைத்து போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். அதனால் உலக தர வரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அக்டோபர் மாதம் ஷரபோவா தோள்பட்டை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.\n\n2009:தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின்.\nஅறுவை சிகிச்சை பின் ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை பாதுகாக்க முயற்சி செய்யவில்லை. அவர் அந்த தொடரில் இருந்து விலகி இருந்தார். மார்ச் மாதம் விளையாட்டு திரும்பினார் முதலில் வீ என் பி பாரிபஸ் ஓப்பன் இரட்டையர் போட்டியில் சக நாட்டு வீராங்கனை எலீனா வெஸ்னினா வுடன் களம் இறங்கினார். அந்த தொடரின் முதல் போட்டியிலே தோல்வியடைந்தனர். மேலும் ஷரபோவா ஒற்றையர் போட்டியில் இருந்து விலகினார். அதனால் அவரின் உலக தரவரிசையில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக தரவரிசையில் 100 இடத்திற்கு வெளியே தள்ளப்பட்டார். இவர் தரவரிசையில் 126 வது இடத்தில் இருந்தார்.\n\nகிட்டத்தட்ட பத்து மாதங்களின் பின் தனது முதல் ஒற்றையர் போட்டியில் விளையாடினார். வார்சா ஓப்பன் தொடரில் கால் இறுதி வரை சென்றார்.கால் இறுதி போட்டியில் அலோனா போண்டாறேங்கோ விடம் 2-6 2-6 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார். தனது அறுவை சிகிச்சை பின் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி தொடரான பிரெஞ்சு ஓப்பன் தொடரில் விளையாடினார். அந்த தொடரில் காலிறுதி போட்டியில் டொமினிக்க சிபுல்கோவா விடம் தோல்வியடைந்து வெளியோறினார்.\nகோடையில் புல் தரை மைதானத்தில் பர்மிங்காம் தொடரில் விளையாடினார். இதில் அரையிறுதியில் லி நா விடம் தோல்வியடைந்தார். விம்பிள்டன் தொடரில் களம் இறங்கிய ஷரபோவா 2 சுற்றில் கிசெல டுல்கோ விடம் தோல்வியடைந்தார். விம்பிள்டன் தொடரில் ஷரபோவா விளையாடும் போது உலக தரவரிசையில் 24 வது இடத்தை பிடித்திருந்தார்.\nகோடை மாதங்களில் கணிசமான வெற்றியை ருசித்த ஷரபோவா வெஸ்ட் கிளாசிக் வங்கி தொடரில் காலிறுதி போட்டி மற்றம் எல் ஏ மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷி தொடரில் அரையிறுதி போட்டி வரை சென்றிருந்தார். ரோஜர்ஸ் கப் போட்டி தொடரில் இறுதி போட்டியில் எலெனா தேமெண்டிவா விடம் 6-4 6-3 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார் ஷரபோவா. 2009 அமெரிக்க ஓப்பனில் முதலாம் சுற்று போட்டியில் ட்சுவேதான பிரோங்கோவ வையும் இரண்டாம் சுற்று போட்டியில் மகேல் லையும் தோற்கடித்து முறையே மூன்றாம் சுற்றில் விளையாட தகுதி பெற்றார். மூன்றாம் சுற்றில் அமெரிக்க விரங்கனையான மெலனி ஔதின் இடம் 6-3 4-6 5-7 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார்.\nடோக்கியோவில் ஆண்டுக்கான தனது முதல் பட்டத்தை வென்றார் ஷரபோவா. இறுதி போட்டியில் 5-2 என்ற செட் நிலை இருந்தபோது ஜெலீனா ஜனகோவிக் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். டோக்கியோ வெற்றியின் விளைவாக சீனா ஓப்பன் தொடரில் நோரடியாக இரண்டாம் சுற்றில் விளையாட தகுதி பெற்றார். இரண்டாம் சுற்றில் பெங் ஷூஐ விடம் தோல்வியடைந்தார். அப்போது உலக தரவரிசையில் 14 இடத்தில் இருந்தார்.\n\n2010:போராட்டங்கள்.\nஆசியாவில் இரண்டு கண்காட்சி போட்டிகளில் விளையாடி பிறகு அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலிய ஓப்பன் விளையாடினார். அந்த தொடரின் முதல் ஆட்டத்தில் மரியா கீரிலேங்கோ விடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.2003 ஆம் ஆண்டிற்கு பின் முதல் முறையாக ஷரபோவா ஒரு கிராண்ட் ஸ்லாம் தொடரில் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.. பின்னர் அவர் செல்லுலர் சௌத் கப் தொடரில் வெற்றி கொண்டு வருடத்தின் முதல் பட்டத்தினை வென்றார்.\nவி என் பி பரிபாஸ் ஓப்பன் தொடரில் விளையாடிய ஷரபோவா மூன்றாவது சுற்றில் ஜெங் ஜை யிடம் தோல்வியுற்றார்.அவரது வலது முழங்கை ஒரு காயம்பட்ட எலும்பு மோசமாக பாதிக்கபட்டது இதனால் சோனி எரிக்சன் ஓப்பன் மற்றும் ப்பமிலி ஸர்கல் கப் தொடர்களில் இருந்து விலகிக் கொண்டார்.\nபோட்டிக்கு திரும்பிய ஷரபோவா முது மாதிரிலென மாட்ரிட் ஓப்பன் தொடரில் முதல் சுற்று போட்டியில் லுசிஏ சஃப்ஸ்ரோவா விடம் தோல்வியடைந்தார். இன்டர்நேசன்ஆக்ஸ் டி ஸ்ட்ராஸ்பர்க் தொடரில் வெற்றி பெற்றார். இது இவரது 22 வது பட்டமாகும்.பிரெஞ்சு ஓப்பன் மூன்றாம் சுற்றில் ஜஸ்டின் ஹெனின் டம் தோல்வியடைந்தார்.\nஐகோஅன் கிளாசிக் தொடரில் நான்காவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய ஷரபோவா லி நா விடம் தோல்வியடைந்தார். விம்பிள்டன் தொடரின் நான்காவது சுற்றில் செரினா வில்லியம்ஸ் டம் தோலடவியடைந்தார். அமெரிக்க ஓப்பன் தொடருக்கு முன்னதாக இரண்டு இறுதி போட்டியை எட்டிய ஷரபோவா பாங்க் ஓப் வெஸ்ட் கிளாசிக் தொடரில் விக்டோரியா அசரென்கா மும் மற்றும் மேற்கத்திய & தெற்கு நிதி குழு பெண்கள் ஓப்பன் தொடரில் கிம் க்லிஜ்ஸ்‌டர்‌ஸ் டமும் தோல்வியடைந்தார்.\n\nஅமெரிக்க ஓப்பன் தொடரில் ஷரபோவா நான்காவது சுற்று கரோலின் வொஜ்னியக்கி டம் தோல்வியடைந்தார். பருவத்தின் கடைசி இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் முடிந்தது. தோராய் பான் பசிபிக் ஓப்பன் தொடரில் முதலாம் சுற்று போட்டியில் தோல்வியடைந்தார். சீனா ஓப்பன் தொடரின் இரண்டாவது சுற்றில் எலீனா வெஸ்னினா டம் தோல்வியடைந்தார்.அப்போது அவர் உலகின் தரப்படுத்தலில் 18 வது இடத்தில் இருந்தார்..\n\n2011:மீண்டும் உலக தரவரிசையில் முன்னேற்றம்.\nஷரபோவா 2011 பருவத்தில் பயிற்சியாளராக மைக்கேல் ஜாய்ஸ் உடன் தாமஸ் ஹோக்ஸ்டேட் இணைந்து செயற்படுவார் என அறிவித்தார். டிசம்பர் 5 ம் திகதி ஷரபோவா வேரா ச்வோனரேவா க்கு எதிரான ஒரு கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றார். அதிகாரப்பூர்வ ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் பயிற்சி போட்டியாக ஏ.எஸ்.வி கிளாசிக் தொடரில் களம் இறங்கி கால் இறுதி சுற்றில் கிரெட்டா அர்ன் இடம் தோல்வியடைந்தார். ஏ.எஸ்.வி கிளாசிக் தொடருக்கு பின்னர் பல வருடகாலமாக பயிற்சியாளராக கடமையாற்றிய ஜாய்ஸ் ஓய்வு எடுத்துக்கொள்ள தீர்மான்த்தார்.இவர் பயிற்சியாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் ஷரபோவா இரண்டு ராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.\nவருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி தொடரான ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் விளையாடி நான்காம் சுற்றில் ஆண்ட்ரியா பெட்கோவிக் இடம் தோல்வியடைந்தார். ஷரபோவாவின் காதில் ஏற்பட்ட தொற்று காரணமாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் மற்றும் கட்டார் லெடீஸ் ஓப்பன் தொடர்களில் இருந்து விலகிக் கொண்டார். ஷரபோவா மார்ச் மாதம் மீண்டும் சுற்றுப்பயணம் திரும்பினார். வி.என்.பி பரிபாஸ் ஓப்பன் தொடரில் நான்காம் சுற்றில் டிநர சபினா யும் கால் இறுதி சுற்றில் பெங் ஷூஐ யும் தோற்காடித்து அரையிறுதியை எட்டினார்.அரையிறுதி ஆட்டத்தில் கரோலின் வொஜ்னியக்கி யிடம் தோல்வியடைந்தார். பின் சோனி எரிக்சன் ஓப்பன் தொடரில் காலிறுதி போட்டியில் அலெக்ஸாண்ட்ரா துஹேரு வை எதிர் கொண்ட ஷரபோவா 3-6, 7-6, 7-6 என்ற செட் அடிப்படையில் வெற்றி கொண்டார்.இந்த போட்டி 3 மணித்தியாலம் 28 நிமிடங்கள் வரை நீடித்தது. அரையிறுதியில் ஆண்ட்ரியா பெட்கோவிக் ஐ தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓப்பன் தொடருக்கு பதிலடி கொடுத்த்தார்.இறுதி போட்டியில் விக்டோரியா அசரென்கா வை எதிர் கொண்ட ஷரபோவா 1-6, 4-6 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார். இதன் விளைவாக 2009 பிப்ரவரிக்கு பின் முதல் முறையாக உலக தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் திரும்பினார்.\nகளிமண் தரை மைதானத்தில் மூடு மாதிரிலென மாட்ரிட் ஓப்பன் தொடரில் மூன்றாவது சுற்றில் டொமினிக்க சிபுல்கோவா விடம் தோல்வியடைந்தார். மற்றும் இன்டெர்னஜிஒனாலி வி.என்.எல் தொடரில் இறுதி போட்டியில் சமந்தா ஸ்டோசர் யை தோற்கடித்து பட்டத்தினை தனதாக்கினார் ஷரபோவா. பிரெஞ்சு ஓப்பனில் ஷரபோவா விளையாடும் போது உலகின் தரப்படுத்தலில் 7 வது இடத்தில் இருந்தார். அந்த தொடரின் அரையிறுதி போட்டியில் லி னா விடம் தோற்றார்.\nவிம்பிள்டன் தொடரில் இறுதி போட்டியை எட்டிய ஷரபோவா 3-6, 4-6 என்ற செட் அடிப்படையில் பெட்ரா குவிடோவா விடம் தோல்வியடைந்தார். எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் கிராண்ட் ஸ்லாம் தொடரில் முதல் இறுதி போட்டியை எட்டினார். பங்க் ஓப் வெஸ்ட் கிளாசிக் தொடரில் காலிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் டம் தோல்வியடைந்தார். ரோஜர்ஸ் கப் தொடரில் விளையாடிய ஷரபோவா கலீனா வோச்கொபோவா விடம் தோல்வியடைந்தார்.இதன் மூலம் ஷரபோவா 100 வது தோல்வியை சந்தித்தார். \nவெஸ்டேர்ன் & சௌதேர்ன் ஓப்பன் தொடரின் இறுதி போட்டடியில் ஜெலீனா ஜனகோவிக் யை எதிர் கொண்டு 4-6, 7-6, 6-3 என்ற செட் வித்தியாசத்தில் போட்டியை தன்வசப்படுத்தி பட்டத்தினை வென்றார். இதன் காரணமாக உலக தரவரிசையில் நான்காம் இடத்திற்கு முன்னேறினார். அமெரிக்க ஓப்பனில் மூன்றாம் சுற்றில் 3-6, 6-3, 4-6 என்ற செட் அடிப்படையில் ப்லவியா பென்னேட்ட விடம் தோல்வியடைந்தார். தோராய் பான் பசிபிக் ஓப்பன் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதனால் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதன் காரணமாக சீனா ஓப்பன் தொடரிலும் இவரால் விளையாட முடியவில்லை. 2007 ஆம் ஆண்டு பின் முதல் தடவையாக டபிள்யூடிஏ சாம்பியன்ஷிப்ஸில் விளையாட இஸ்தான்புல் சென்றார். அந்த தொடரில் விளையாடும் போது அவர் டோக்கியோவில் கஷ்டப்பட்ட கணுக்கால் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். வருட இறுதியில் உலகின் தரப்படுத்தலில் நான்காவது வது இடத்தில் இருந்தார் ஷரபோவா.\n\n2012:மீண்டும் உலக தரவரிசையில் முதலிடம் மற்றும் ஒலிம்பிக் வெள்ளி பதக்கம்.\nஷரபோவா கணுக்கால் காயம் காரணமாக பிரிஸ்பேன் இண்டர்நேஷனலில் இருந்து விலகினார். அவர் உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் போது பருவத்தின் தனது முதல் தொடராக ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் விளையாடினார். இந்த தொடரில் சிறப்பாக செயற்பட்ட ஷரபோவா இறுதி போட்டியில் 3-6, 0-6 என்ற செட் அடிப்படையில் விக்டோரியா அசரென்கா விடம் தோல்வியடைந்தார். எனினும் இதன் விளைவாக ஷரபோவா தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார்.பின்னர் பாரிஸ் ஓப்பனில் விளையாடிய ஷரபோவா காலிறுதியில் கேர்பேர் இடம் தோல்வியடைந்தார்.எனினும் உலக தரவரிசையில் இரண்டாம் நிலைக்கு முன்னோறினார்.\nஇந்தியன் வெல்ஸ் இல் களம் இறங்கி காலிறுதி ஆட்டத்தில் மரியா கீரிலேங்கோ விடம் மூன்று மணி நேரம் போராடி வெற்றி பெற்றார்.பின் அரையிறுதி ஆட்டத்தின் போது அனா இவனோவிச்சின் இடுப்பில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார் இதனால் இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஷரபோவா. இறுதி போட்டியில் விக்டோரியா அசரென்கா வை எதிர் கொண்ட ஷரபோவா 2-6, 3-6 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார்.அடுத்தபோட்டி தொடராக சோனி எரிக்சன் ஓப்பனில் விளையாடிய ஷரபோவா இறுதி போட்டியில் ரட்வான்ஸ்கா விடம் 7-5, 6-4 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்தார்.இது இந்த வருடத்தில் இறுதி போட்டிகளில் ஷரபோவா எட்டிய மூன்றவது தோல்வியாகும். உலக தரப்படுத்தலில் இரண்டாம் நிலை வீராக போர்ஸ் டென்னிஸ் கிராண்ட் பிரிக்ஸ் களம் இறங்கிய ஷரபோவா முதல் சுற்றில் பை மூலம் இரண்டாம் சுற்றுக்கு சென்றார்.அங்கு சிறப்பாக விளையாடிய ஷரபோவா இறுதி போட்டியில் விக்டோரியா அசரென்கா வை 1-6, 4-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.பின்னர் முத்து மாட்ரிட் ஓப்பனில் காலிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் டம் தோல்வியடைந்தார்.\nஇன்டெர்னஜிஒனாலி வி.என்.எல்(இத்தாலி ஓப்பன்) தொடரில் இறுதி போட்டியில் லி நா வை தோற்கடித்து தனது 26 வது பட்டத்தினை வென்றார் ஷரபோவா. பிரெஞ்சு ஓப்பன் தொடரில் சிறப்பாக செயற்பட்ட ஷரபோவா அரையிறுதி ஆட்டத்தில் பெட்ரா க்விடோவா தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.இறுதி போட்டியில் சாரா இராணி யை தோற்கடித்து பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தினை தனதாக்கினார் ஷரபோவா. இதன் மூலம் உலக தரவரிசையில் முதல் இடத்தினை பிடித்தார். மேலும் 2012 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா வை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் என ரஷியன் ஒலிம்பி கமிட்டி அறிவித்தது.\n\nவிம்பிள்டன் தொடரில் விளையாடும் போது ஷரபோவா தொடர்ச்சியாக 15 வெற்றி பெற்றிருந்தார்.எனினும் நான்காம் சுற்றில் அடைந்த தோல்வியினால் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது.இதன் விளைவாக தரப்படுத்தலில் முதல் இடத்தினை இழந்தார்.அந்த இடத்தினை விக்டோரியா அசரென்கா பிடித்துக்கெண்டார். முதல் முறையாக 2012 ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் களம் இறங்கிய ஷரபோவா சிப்பாக செயற்பட்டு இறுதி போட்டியை எட்டினார்.எனினும் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியுற்றார். \n\nஅமெரிக்க ஓப்பனில் காலிறுதியில் மரியோன் பர்டோலி யை தோற்கடித்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்கா விடம் தோல்வியடைந்தார். தோராய் பான் பசிபிக் ஓப்பன் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் சமந்த ஸ்டோசூர் இடம் தோல்வியடைந்தார். சீனா ஓப்பன் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்கா விடம் தோல்வியடைந்தார். ஆண்டு இறுதியில் சாம்பியன்ஷிப் தொடரில் களம் இறங்கி விளையாடி ஷரபோவா இறுதி போட்டியில் 13 வது முறையாக செரீனா வில்லியம்ஸ் இடம் தோல்வியடைந்தார்.\n\nதொழில் புள்ளிவிபரம்.\nஆண்டு இறுதி சாம்பியன்ஷிப்.\nஇறுதி: 3 (1 வெற்றி, 2 இரண்டாம் நிலை).\n(i) = மூடிய\n\nவிருதுகள்.\n- 2003\n- மகளிர் டென்னிசு சங்கம் (டபிள்யு டி ஏ) ஆண்டின் புதுமுகம்\n- 2004\n- டபிள்யூ டி ஏ ஆண்டின் சிறந்த வீரர்\n- டபிள்யூ டி ஏ ஆண்டின் மேம்படுத்தப்பட்ட வீரர்\n- 2005\n- ஈ.எஸ்.பீ.வை சிறந்த பெண் டென்னிஸ் வீரர்\n- பிரிக்ஸ் டி சிட்ரான் ரோலன்ட் கர்ரோஸ்\n- 2006\n- வர்ல்‌பூல் ஆண்டின் 6 வது அறிவு வீரர்\n\n- 2007\n- ஈ.எஸ்.பீ.வை சிறந்த பெண் டென்னிஸ் வீரர்\n- ஈ.எஸ்.பீ.வை சிறந்த சர்வதேச தடகள பெண்\n- 2008\n- ஈ.எஸ்.பீ.வை சிறந்த பெண் டென்னிஸ் வீரர்\n- 2010\n- டபிள்யூ டி ஏ ரசிகர் பிடித்த ஒற்றையர் வீரர்\n- டபிள்யூ டி ஏ ஆண்டின் மனிதாபிமான வீரர்\n- டபிள்யூ டி ஏ மிகவும் நாகரீகமாக வீரர்(விளையாட்டு மைதானதின் உள்ளே)\n- டபிள்யூ டி ஏ மிகவும் நாகரீகமாக வீரர்(விளையாட்டு மைதானதின் வெளியே)\n- டபிள்யூ டி ஏ பெரும்பாலான தத்ரூபமான வெளிப்பாடு\n- 2012\n- ஈ.எஸ்.பீ.வை சிறந்த பெண் டென்னிஸ் வீரர்\n- பாதர்லேண்ட் மெரிட் அமைப்பின் தலைவர் பதக்கம் 2 வது வகுப்பு (ஏப்ரல் 28, 2012) -\" தனது மனிதநேய நடவடிக்கைக்கான\"\n- பாதர்லேண்ட் மெரிட் அமைப்பின் தலைவர் பதக்கம் 1 வது வகுப்பு (ஆகஸ்ட் 13, 2012) - லண்டனில் 2012 XXX ஒலிம்பிக் போட்டியில் உடல் கலாச்சாரங்கள் மற்றும் விளையாட்டு மேம்பாடு (கிரேட் பிரிட்டன்) தனது சிறந்த பங்களிப்பிற்காக\"\n\nமேற்கோள்கள்.\nபொதுவானது\n\nகுறிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35638"}, {"id": [449, 7], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "இவர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 20 கிராண்ட் சிலாம் (6 ஆத்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்சு ஓப்பன், 5 அமெரிக்க ஓப்பன், 8 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். இதன் மூலம் 14 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற பீட் சாம்ப்ரசின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார். தவிர நான்கு (ஆத்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா) இடங்களிலும் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற எட்டு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 29 முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிகளில் ரோச்யர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும். மேலும் தொடர்ச்சியாக 23 முறை கிராண்ட்சிலாம் போட்டிகளின் அரையிறுதியில் விளையாடியதும் இவரது முக்கியச் சாதனைகளுள் ஒன்றாகும். அதாவது 2004 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியின் அரையிறுதி முதல் 2010 ம் ஆண்டின் ஆத்திரேலிய ஓப்பன் போட்டி வரை தொடர்ச்சியாக 23 கிராண்ட்சிலாம் அரையிறுதிகளில் அவர் விளையாடியுள்ளார். அதேபோல் தொடர்ச்சியாக 10 முறை கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 2005 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டி முதல் 2008 ம் ஆண்டின் ஆத்திரேலிய ஓப்பன் வரை நடந்த 19 கிராண்ட்சிலாம் போட்டிகளில் 18 போட்டிகளின் இறுதியாட்டத்தில் பெடரர் விளையாடியுள்ளார். இவ்வரியசெயல்களால் அவரை டென்னிசு உலகின் முடிசூடா மன்னனாக விளங்கச் செய்கின்றன. பெட் எக்ஸ்பிரசு என்றும், சுவிசு மேசுட்ரோ' என்றும் அவர் புகழப்படுகிறார்.\n\nகுழந்தைப் பருவமும் சொந்த வாழ்க்கையும்.\nபெடரர் சுவிட்சர்லாந்தின் பேசல் நகரின் அருகில் உள்ள பென்னிஞ்சேன் ஊரில் சுவிட்சர்லாந்து குடிமக்களாகிய ராபர்ட் பெடரெர் - லிநெட் டு ராண்ட் (தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்)தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெடரெர் சுவிட்சர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் பெற்றுள்ளார். அவர் பிரான்சிய-இடாய்ச்சுலாந்திய எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள முன்சென்சுட்டைன், பேசலுக்கு அருகிலுள்ளது, புறநகர்ப் பகுதியில் வளர்ந்தார். பெடரெர் சுவிசு-இடாய்ச்சு, இடாய்ச்சு, பிரரன்சியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். அனைத்து சுவிட்சர்லாந்து ஆண் குடிமக்களைப் போலவே ரோச்யர் பெடரெரும் சுவிட்சர்லாந்து படைத்துறையில் (இராணுவத்தில்) பணியாற்றினார். ஆயினும் 2003-ஆம் வருடம் அவரது முதுகு வலியின் காரணமாகப் படைப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.\n\nதிருமணமும் குடும்பமும்.\nபெடரெர், முன்னாள் பெண்கள் டென்னிசுக் கூட்டமைப்பின் ஆட்டக்காரியான மிர்கா வாவ்ரிநெக்கை மணம் புரிந்துள்ளார். இருவரும் 2000-ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காக விளையாட சென்ற பொது சந்தித்துக் கொண்டனர். வாவ்ரிநேக் 2002-ஆம் ஆண்டு கால் காயம் காரணமாக ஒய்வு பெற்றார். அப்போதிலிருந்து பெடரெரின் பொதுத் தொடர்பு மேலாளராக இருந்து வருகிறார். இருவரும் ஏப்பிரல்-11,2009, அன்று நண்பர்களும் குடும்பத்தாரும் சூழ பேசலில் மணம் புரிந்தனர். மிர்கா சூலை-23,2009, அன்று, மைலா ரோசு, சார்லின் ரிவா எனும் இரட்டை பெண் குழந்தைகளை ஈன்றெடுத்தார்.\n\nதொண்டும் சிறப்பும்.\nபெடரெர் பல்வேறு வித தொண்டூழியப் பணிகளைச் செய்து வருகிறார். அவர் 2003-ஆம் ஆண்டு ரோச்யர் பெடரெர் அறநிறுவனத்தை அமைத்து பொருளாதாரத்தில் பின்பற்றிய மக்களுக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். 2005-ஆம் வருடம் காத்ரீனா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் விதமாக அவ்வாண்டு யுஎசு ஓபன் போட்டியில் பயன்படுத்திய மட்டைகளை ஏலம் விட்டார். 2004—ஆம் வருடம் யூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பின், அவர் இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பாதித்த தமிழ்நாட்டின் பகுதிகளை பார்வையிட்டார். மேலும் யூனிசெப்பால் நடத்தப்பட்ட எய்ட்சு விழிப்புணர்வு கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 2010-ஆம் வருடம் ஃகையிட்டி (Haiti) நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் அவ்வாண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் பயிற்சி ஆட்டங்களின் கடைசி நாளன்று, ஃகிட் ஃபார் ஃகையிட்டி (Hit For Haiti) எனும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினார். அதில் அவருடன் உடன்பணியாற்றும் வீரர் வீராங்கனைகளான ரபேல் நடால், நோவக் ஜோகோவிச், ஆண்டி ராடிக், லெயுட்டன் ஹெவிட், கிம் கிளைஸ்டர்ஸ், செரீனா வில்லியம்ஸ் மற்றும் சமந்தா ஸ்டோசர் ஆகியோர் பங்கேற்ற ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் ஃகையிட்டி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.\n\nடென்னிசு வாழ்க்கை.\n1998-க்கு முன்: இளநிலை ஆண்டுகள்.\nபெடரெர் விம்பிள்டனில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை ஒரே வருடத்தில்(1998) வென்றார். ஒற்றையர் பட்டத்தை இரக்லி லபத்ஃசு எனும் வீரரை 6-4,6-4 எனும் தொகுப்பு கணக்கில் வென்றார். இரட்டையரில் ஆலிவர் ரோகசுடன் இணண சேர்ந்து ஆண்டி ராம்- மைக்கேல் லொட்ற இணையை 6-4,6-4 என்ற தொகுப்பு கணக்கில் வென்றனர். மேலும் அவ்வாண்டு அமெரிக்க ஒப்பனிலும் இளநிலை போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்றார். இறுதி ஆட்டத்தில் டேவிட் நல்பாந்தியனிடம் 3-6,5-7 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார்.மேலும் 4 ITF இளநிலை ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். அதில் மிகவும் புகழ் பெற்ற ஆரஞ்சு கிண்ணமும்(Orange Bowl) அடங்கும். அதன் இறுதிப் போட்டியில் அவர் கில்லர்மோ கொரியா-வை 7-5,6-3 என்ற தொகுப்பு கணக்கில் வென்றார். 1998-ஆம் ஆண்டு ரோச்யர் பெடரெர் உலக அளவில் இளநிலை பிரிவில் முதன்மை ஆட்டக்காரராக முடித்தார்.\n\n1998-2002:ஏடிபியில் ஆரம்ப வருடங்கள்.\nதொழில் முறை ஆட்டக்காரராக ரோஜெர் பெடரெர் பங்கேற்றது 1998-இல். அவ்வாண்டு Gstaad-இல் நடைபெற்ற போட்டியில் லூகாசு அர்னால்ட் கேர்-ஐ சந்தித்தார். முதல் போட்டியான அதில் 4-6,4-6 என்ற தொகுப்பு கணக்கில் தோல்வி அடைந்தார். ரோஜெர் பெடரெர் எட்டிய முதல் இறுதிப் போட்டி மார்செஇல் ஓப்பன் (2000-ஆம் வருடம்) போட்டியாகும். இறுதி ஆட்டத்தில் சக சுவிட்சர்லாந்து வீரரான மார்க் ரோசட்டிடம் 6-2,3-6,6-7(5) என்ற தொகுப்பு கணக்கில் தோற்றார். 2001-ஆம் ஆண்டு மார்டினா ஃகிங்கிச்சுடன் இணை சேர்ந்து ஃகாப்மேன் கோப்பையை சுவிட்சர்லாந்து சார்பில் வென்றார். அவரின் முதல் தொழில்முறை தனிநபர் கோப்பை 2001-ஆம் ஆண்டு மிலன் உள்விளையாட்டரங்க போட்டியில் பெற்றார். அவர் இறுதி ஆட்டத்தில் சூலியன் போட்டேரை 6-4,6-7(7),6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். 2002-ஆம் ஆண்டு அவர் பிரெஞ்சு ஓப்பன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். விம்பிள்டனில் பீட் சாம்ப்ராசை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இக்காலகட்டத்தில் அவர் தகுதி பெற்ற மிக முக்கியமான இறுதி சுற்று ஆட்டம் 2002-ஆம் வருட மியாமி மாசுட்டர்சு (கடின ஆடுகளம்) போட்டியாகும். அதில் அவர் அமெரிக்க நாட்டவரான ஆந்த்ரே அகாசியிடம் 3-6,3-6,6-3,4-6 என்ற தொகுப்பு கணக்கில் தோற்றார். மேலும் அவ்வாண்டு ஃகேம்பர்க் மாசுட்டர்சு (களிமண் ஆடுகளம்) போட்டியில் மாரட் சபினை 6-1,6-3,6-4 என்ற தொகுப்பு கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். அப்போட்டியில் வென்றதன் மூலம் தரவரிசைப் பட்டியலில் முதல் 10-க்குள் புகுந்தார். பெடரெர் இக்கால கட்டத்தில் ஒற்றையர் 10 இறுதி ஆட்டங்களில் பங்கேற்று 4-இல் வெற்றியும் 6-இல் தோல்வியும் கண்டார்.\n\n2003-2006:முன்னாண்மை.\n2003-ஆம் ஆண்டு ரோஜெர் பெடரெர் தனது முதல் கிராண்டு சிலாம் பட்டத்தை விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மார்க் பிலிப்போசிசை 7-6(5),6-2,7-6(3) என்ற தொகுப்புக் கணக்கில் வென்று கைப்பற்றினார். பெடரெர் தனது முதல் மற்றும் ஒரே இரட்டையர் மாசிட்டர்சு பட்டத்தை அவ்வாண்டு நடைபெற்ற மியாமி மாசிட்டர்சு-1000 போட்டியில் வென்றார். அதில் அவர் மாக்ஃசு மிர்நியுடன் இணை சேர்ந்து ஆடினார். மேலும் அவ்வாண்டு ரோம் மாசிட்டர்சு-1000 இறுதிப் போட்டியையும் எட்டினார். 2003-ஆம் வருடம் ரோச்யர் பெடரெர் ஒன்பது ஏ.டி.பி இறுதிப் போட்டிகளை எட்டி அதில் ஏழு போட்டிகளை வென்றார். அவற்றுள் துபாய்-500, வியன்னா-500 போட்டிகளும் அடங்கும். மேலும் வருடக் கடைசி ஏ.டி.பி போட்டியை ஆந்த்ரே அகாசியைத் தோற்கடித்து வென்றார்.\n\n2004-ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரே ஆண்டில் மூன்று கிராண்டு சிலாம் பட்டங்களை வென்றார். இதற்கு முன் இச்சாதனையை மாட்ஃசு விலாண்டர் 1988-ஆம் ஆண்டு எட்டினார். 2004-ஆம் ஆண்டு ஆத்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் மாரட் சபினை 7-6(3),6-2,6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். அவ்வாண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 4-6,7-5,7-6(3),6-4 என்ற தொகுப்புக் கணக்கிலும் யூஎசு ஓப்பன் இறுதிப் போட்டியில் லெயுட்டன் ஃகெவிட்டை 6-0,7-6(3),6-0 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோற்கடித்து பட்டங்களைக் கைப்பற்றினார். மேலும் அவ்வாண்டு மூன்று ஏடிபி 1000 பட்டங்களையும் துபாய் ஏடிபி-500 பட்டத்தையும் ஆண்டிறுதி ஏடிபி பட்டதையும் கைப்பற்றினார். \n2005-ஆம் ஆண்டு ரோஜெர் பெடரெர் முதல் இரண்டு கிராண்டு சிலாம் பட்டங்களின் இறுதி போட்டிகளை எட்டத் தவறினார். ஆத்திரேலிய ஓப்பன் அரை இறுதிப் போட்டியில் மாரட் சபினிடமும் பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடமும் வீழ்ந்தார். ஆயினும் புல்தரை ஆடுகளத்தில் தன்னுடைய முன்னாண்மையை விம்பிள்டன் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றதன் மூலம் நிறுவினார். அதில் ஆண்டி ராடிக்கை 6-2,7-6(2),6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். யூஎசு ஓப்பன் இறுதிப் போட்டியில் ஆந்த்ரே அகாசியை 6-3,2-6,7-6(1),6-1 என்ற தொகுப்புக் கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். மேலும் அவ்வாண்டு 4 ஏடிபி மாசிட்டர்ஸ்-1000 பட்டங்களையும், 2 ஏடிபி-500 பட்டங்களையும் வென்றார். ஆனால் ஆண்டிறுதி ஏடிபி இறுதிப் போட்டியில் டேவிட் நல்பந்தியனிடம் தோல்வியுற்றார்.\n\n2006-ஆம் ஆண்டு மூன்று கிராண்டு சிலாம் பட்டங்களை வென்றார். மேலும் பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டிவரை முன்னேறினார். அதில் ரபேல் நடாலிடம் 1-6,6-1,6-4,7-6(4) என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். இருவரும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மீண்டும் சந்தித்தனர். அதில் ரோஜெர் பெடரெர் 6-0,7-6(5),6-7(2),6-3 என்ற தொகுப்புக் கணக்கில் வெற்றி கண்டார். இவ்வருடம் தான் பெடரேருக்கும் நடாலுக்கும் இடையேயான போட்டாபோட்டி வலுப்பெற்றது. ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மார்க்ஸ் பாக்தாதிசை 5-7,7-5,6-0,6-2 என்ற தொகுப்பு கணக்கிலும் யூஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 6-2,4-6,7-5,6-1 என்ற தொகுப்புக் கணக்கிலும் வென்று பட்டங்களைக் கைப்பற்றினார். அவ்வாண்டு 6 ஏடிபி மாஸ்டர்ஸ்-1000 இறுதிப் போட்டிகளை எட்டினார். அவற்றில் 4 கடின ஆடுகளப் போட்டிகளை வென்றார். 2 களிமண் ஆடுகள இறுதிப் போட்டிகளை ரபேல் நடாலிடம் தோற்றார். மேலும் ஒரு ஏடிபி-500 போட்டியையும் (டோக்யோ) ஆண்டிறுதி ஏடிபி இறுதிப் போட்டியையும்(மூன்றாம் முறையாக) வென்றார்.\n\n2007-முதல் இன்று வரை: சாதனைகள் படைத்தலும் மேன்மை அடைதலும்.\n2007-ஆம் ஆண்டு 4 கிராண்டு சிலாம் போட்டிகளிலும் இறுதிப் போட்டியை எட்டி அவற்றுள் மூன்றை வென்றார். ஆத்திரேலிய ஓப்பனில் பெர்னாண்டோ கோன்சாலேசை 7-6(2),6-4,6-4 என்ற தொகுப்பு கணக்கிலும் விம்பிள்டனில் ரபேல் நடாலை 7-6(7),4-6,7-6(3),2-6,6-2 என்ற தொகுப்பு கணக்கிலும் யூ.எசு. ஓப்பனில் நோவாக் சோகோவிச்சை 7-6(4) ,7-6(2),6-4என்ற தொகுப்பு கணக்கிலும் வெற்றி கண்டார். பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 6-3,4-6,6-3,6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். மேலும் இவ்வாண்டு 5 ஏடிபி மாசிட்டர்சு-1000 இறுதிப் போட்டிகளை எட்டி அவற்றில் இரண்டை(ஃகாம்பர்கு, மாட்ரிட்) வென்றார். துபாய் ஓப்பன் போட்டி மற்றும் ஆண்டிறுதி ஏடிபி போட்டிகளையும் வென்றார்.\n2008-ஆம் வருடம் ரோஜர் பெடரர் ஒரே ஒரு கிராண்ட் ஸ்லாம் கோப்பையை மட்டுமே கைப்பற்றினார். அது யூ.எசு. ஓப்பன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆண்டி முர்ரேவை 6-2,7-5,6-2 என்ற தொகுப்பு கணக்கில் தோற்கடித்து வென்றார். இவ்வாண்டு பிரெஞ்சு ஓப்பன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் ரபேல் நடாலிடம் முறையே 6-1,6-3,6-0 என்ற தொகுப்புக் கணக்கிலும் 6-4,6-4,6-7(5),6-7(8),9-7 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். ஆத்திரேலிய ஓப்பன் அரை இறுதி ஆட்டத்தில் நோவாக் சோகொவிச்சிடம் வீழ்ந்தார். மேலும் இரண்டு ஏடிபி-1000 இறுதி ஆட்டங்களில் நடாலிடம் தோல்வியுற்றார். ஆயினும் இரண்டு ஏடிபி-250 கோப்பைகளை (எசுட்டோரில், ஃகேல்) கைப்பற்றினார். ஒரு ஏடிபி-500 கோப்பையை பேசல் போட்டியில் கைப்பற்றினார். இவ்வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சக நாட்டவரான தனிசுலாசு வாவ்ரின்காவுடன் இணண சேர்ந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.\n\n2009-ஆம் வருடம் ரோஜெர் பெடரர் இரண்டு கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளைக் கைப்பற்றினார். பிரெஞ்சு ஒப்பன் இறுதிப் போட்டியில் ராபின் சொடர்லிங்கை 6–1, 7–6(1), 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 5–7, 7–6(6), 7–6(5), 3–6, 16–14 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோற்கடித்து கோப்பைகளைக் கைப்பற்றினார். மேலும் ஆஸ்திரேலிய ஒப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 7–5, 3–6, 7–6(3), 3–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் யூ.எஸ். ஒப்பன் இறுதிப் போட்டியில் டெல் போட்றோவிடம் 3–6, 7–6(5), 4–6, 7–6(4), 6–2 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். மற்றும் இரண்டு கோப்பைகளையும் இவ்வருடம் பெடரர் கைப்பற்றினார். மாட்ரிட் மாஸ்டர்ஸ்(களிமண் ஆடுகளம்) இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை 6–4, 6–4 என்ற தொகுப்புக் கணக்கிலும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ்(கடின ஆடுகளம்) இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை 6–1, 7–5 என்ற தொகுப்புக் கணக்கிலும் வெற்றிகொண்டு கோப்பைகளைக் கைப்பற்றினார். இருப்பினும் பேசல் கோப்பையில் ஜோகொவிச்சிடம் 6–4, 4–6, 6–2 என்ற தொகுப்புக் கணக்கில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார்.\n\n2010-ஆம் வருடம் பெடரர் மேலும் பல சாதனைகளையும் டென்னிசு மைல்கல்களையும் எட்டினார். இவ்வாண்டு ஆஸ்திரேலிய ஒப்பன் கோப்பையை ஆண்டி முர்ரேவை 6–3, 6–4, 7–6(11) என்ற தொகுப்புக் கணக்கில் வென்று கைப்பற்றினார். ஆனால், பிரெஞ்சு ஒப்பன் போட்டியில் காலிறுதியோடு வெளியேறினார். 2004-பிரெஞ்சு ஒப்பனுக்கடுத்து இம்முறையே கிராண்ட் சலாம் போட்டியில் அரையிறுதியை எட்டாமல் வெளியேறினார். இதற்குள் 23 கிராண்ட் சலாம் போட்டிகளில் தொடர்ச்சியாக அரையிறுதிகளை எட்டியுள்ளார். இருப்பினும் தனது 700-வது டென்னிஸ் போட்டியையும் 150-வது களிமண் ஆடுகள போட்டியையும் வென்றார். பிரெஞ்சு ஒப்பன் காலிறுதிப் போட்டியில் ராபின் சொடர்லிங்கிடம் 3–6, 6–3, 7–5, 6–4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். மேலும் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விம்பிள்டனிலும் காலிறுதியோடு தோற்று வெளியேறினார். தாமஸ் பெர்டிச்சிடம் 6–4, 3–6, 6–1, 6–4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். தனது 200-வது கிராண்ட் சலாம் தனிநபர் போட்டியை வென்றாலும் காலிறுதியில் தோற்றதால் தரவரிசையில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஒருவாறாக அமெரிக்க ஓபனில் சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறிய அவர் முன்னணி வீரரான செர்பியாவின் நொவாக் சோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.மேலும் மாட்ரிட் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 6–4, 7–6 என்ற தொகுப்புக் கணக்கிலும் டொராண்டோ மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடமும் தோல்வியுற்றார். ஆனால் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் கோப்பையை கைப்பற்றி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு கோப்பையை வென்றார். அதன் பின் பெடரர் ஒரு ஏடிபி-250,ஒரு ஏடிபி-500 கோப்பைகளை வென்றுள்ளார். இதன் மூலம் 64 பட்டங்கள் வென்றிருந்த பீட் சாம்ப்ராசின் சாதனையை விஞ்சினார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடம் தோல்வியுற்றார். பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் அரை இறுதிப் போட்டியில் கைல் மான்பில்சிடமும் தோற்றார். ஆண்டிறுதி ஏடிபி கோப்பை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை 6-3,3-6,6-1 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். இது அவரது 66-வது வெற்றிக் கோப்பையாகும்.\n\n2012 ஆண்டின் விம்பிள்டன் ஆட்டத்தில் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற தொகுப்புக் கணக்கில் எடுத்துth தன்னை எதிராக ஆடிய ஆண்டி முர்ரேயைத் தோற்கடித்தார். 2012 இல் இவர் பெற்ற இந்த வெற்றி அவரது ஏழாவது விம்பிள்டன் பட்டமாகும். இப்பட்டத்தினால் டென்னிசு ஆட்டக்காரர்களின் உலகத்தரப் பட்டியலில் முதலாம் இடத்தை தொடர்ந்து 286 ஆவது வாரமாகத் (ஜூலை 8 ஆம் தேதியில் தொடங்கும் வாரம்) தக்கவைத்துக் கொண்டுள்ள பெருமைக்குரியவராகிறார். 2017 ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். பரபரப்பான ஆட்டத்தில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3  என்ற செட் கணக்கில் நடாலை வென்றுள்ளார் ஃபெடரர்.\n\nவிளையாடியதின் புள்ளிவிவரம்.\nகிராண்ட் சிலாம் காலக்கோடு.\n- ததோ = தகுதிச்சுற்றில் தோல்வி\n- பபெ = பங்குபெறவில்லை\n\n- Finals: 30 (20-10)\nஒலிம்பிக் போட்டி.\n- இறுதி ஆட்டம்: 2 (1 தங்க பதக்கம், 1 வெள்ளி பதக்கம்)\n\nபிற செயல்பாடுகள்.\nபெடரர் எனும் டென்னிஸ் நாயகனைத்தாண்டி அவர் ஒரு இணையிலா மனிதர். பியட்ரிஸ் டிநோகோ என்றொரு பதினேழு வயது பெண். கேன்சரால் இறந்து கொண்டிருந்தாள். பெடரரை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை என எழுதிப்போட பிறந்தநாள் அன்று பெடரர் அவளை சந்தித்தார். ஒரு ஹாய் சொல்லிவிட்டு போனால் போதும் என்று சொல்லி இருந்தார்கள், பெடரர் வந்தார்,உள்ளுக்குள் கண்ணீர் முட்டுகிறது. சிரித்துக்கொண்டே அந்த தேவதையிடம் முழுதாக பதினைந்து நிமிடம் பேசுகிறார். ஒரு அணைப்பு,நெற்றியில் ஒரு முத்தம். பின்னர் அவர் ஆடும் போட்டியை காண கூட்டிப்போகிறார். மதிய உணவுக்கு கூட போகாமல் அவளுக்கு,அவளின் தோழிகளுக்கு கையெழுத்து போட்டு தந்து கொண்டே இருக்கிறார். நான்கு ஸ்நாப்கள்,எக்கச்சக்க சந்தோசம் என்று அந்த பெண்ணை மகிழ்வித்து விட்டு தான் களத்துக்கு போகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Roger Federer Foundation\n- ஆகஸ்ட் 8: தனித்துவமான நாயகன் ரோஜர் பெடரர் பிறந்த தின சிறப்பு பகிர்வுவிகடன் \n\n", "document_id": "ta_ta_10232"}, {"id": [449, 8], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "விம்பிள்டன் போட்டிகளில் பலவித பாரம்பரியமான வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு உண்டு, வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர். மேலும், ஆட்டக்களங்களை சுற்றியுள்ள இடங்கள் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. 2009-ஆம் ஆண்டில் முக்கியமான மத்திய ஆட்டக்களத்தில் பின்னிழுக்கக்கூடிய கூரை கட்டப்பட்டது, இது மழை பெய்வதால் ஆட்டங்கள் தடைபடுவதைக் குறைக்கிறது.\n\nநிகழ்வுகள்.\nஐந்து முதன்மை நிகழ்வுகள், ஐந்து இளையோர் நிகழ்வுகள் மற்றும் ஐந்து அழைப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக விம்பிள்டன் உள்ளது.\n\nமுதன்மை நிகழ்வுகள்.\nஐந்து முதன்மை நிகழ்வுகளும், பங்குபெறும் வீரர்/வீராங்கணைகளின் (இரட்டையர் போட்டிகள் எனில் அணிகளின்) எண்ணிக்கை பின்வருமாறு:\n\nஉ்உம்பமுஇஉமதநுஇமுஉம்பம்பம்பம\n\n- ஆடவர் ஒற்றையர் (128)\n- மகளிர் ஒற்றையர் (128)\n- ஆடவர் இரட்டையர் (64)\n- மகளிர் இரட்டையர் (64)\n- கலப்பு இரட்டையர் (48)\n\nஇளையோர் நிகழ்வுகள்.\nஐந்து இளையோர் போட்டிகளும், அவற்றில் பங்கேற்கும் நபர்களின் / அணிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:\n- ஆண்கள் ஒற்றையர் (64)\n- பெண்கள் ஒற்றையர் (64)\n- ஆண்கள் இரட்டையர் (32)\n- பெண்கள் இரட்டையர் (32)\n- ஊனமுற்றோர் இரட்டையர் (12)\nஇந்நிலையில் கலப்பு இரட்டையர் போட்டி நடத்தப்பெறுவதில்லை.\n\nஅழைப்பு நிகழ்வுகள்.\nஐந்து அழைப்பு நிகழ்வுகளும், அவற்றில் பங்குபெறும் இணைகளும் பின்வருமாறு:\n- அழைப்பு ஆடவர் இரட்டையர் (8 இணை \"ரவுண்ட் ராபின்\")\n- அழைப்பு முதுநிலை ஆடவர் இரட்டையர் (8 இணை \"ரவுண்ட் ராபின்\")\n- அழைப்பு மகளிர் இரட்டையர் (8 இணை \"ரவுண்ட் ராபின்\")\n- ஆடவர் சக்கரநாற்காலி இரட்டையர் (4 இணை)\n- மகளிர் சக்கரநாற்காலி இரட்டையர் (4 இணை)\n\nபோட்டி வடிவம்.\nஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் \"5 கணங்களில் சிறந்தது\" முறையிலும், ஏனைய அனைத்தும் \"3 கணங்களில் சிறந்தது\" முறையிலும் நடத்தப்பெறுகிறது. \n\nகோப்பைகள்.\nஆடவருக்கான விம்பிள்டன் கோப்பை 18.5 அங்குல உயரமும் (தோராயமாக 47 செமீ) 7.5 அங்குல விட்டமும் (தோராயமாக 19 செமீ) கொண்டது. இக்கோப்பை அனைத்து இங்கிலாந்து கழகத்தின் சொத்தாகும்; அது அவர்களது அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டு வாகையருக்கும் நான்கில் மூங்கு பங்கு அளவான கோப்பை வழங்கப்படும் (உயரம் 13.5 அங்குலம்).\n\nமகளிருக்கு 18.75 அங்குல (தோராயமாக 48 செமீ) விட்ட அளவுடைய ஸ்டெர்லிங் வெள்ளித் தட்டு பரிசாக வழங்கப்படுகிறது. இது \"வீனஸ் ரோஸ்வாட்டர் தட்டு\" என்ற பெயரில் வழங்கப்பெறுகிறது. வாகையர் நான்கில் மூன்று பங்கு அளவுடைய தட்டினைப் பெறுவர்.\n\nஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வாகையர்களுக்கு வெள்ளிக் கோப்பைகள் பரிசாக வழங்கப்படுகின்றன. மற்ற பெருவெற்றித் தொடர்களைப் போலன்றி, விம்பிள்டனில் இரட்டையர் பிரிவில் இருவருக்கும் தனித்தனியே கோப்பைகள் வழங்கப்படுகின்றன.\n\nஒவ்வொரு பிரிவிலும் இறுதிப் போட்டியில் தோற்றோருக்கு வெள்ளித் தட்டுகள் வழங்கப்படும். கோப்பைகள் அனைத்து இங்கிலாந்து புல்தரை வரிப்பந்தாட்டக் கழகத் தலைவரால் வழங்கப்படும்.\n\nபரிசுத் தொகை.\n2016-ஆம் ஆண்டு விம்பிள்டன் பெருவெற்றித் தொடரில் ஆடவர் மற்றும் மகளிருக்கான பரிசுத்தொகை முதன்முறையாக ₤2,000,000-ஐ எட்டியது. ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் இணை ₤350,000-ஐப் பெறுவர்; இது 2015-ஐக் காட்டிலும் ₤10,000 அதிகமாகும். கலப்பு இரட்டையர் பரிசுத் தொகை ₤100,000 ஆகும். மொத்த பரிசுத் தொகையான ₤28,100,000 ஆனது 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் 5% அதிகமாகும்.\n\nதரவரிசைப் புள்ளிகள்.\nவிம்பிள்டனில் ஏடிபி (ATP) மற்றும் டபிள்யூடிஏ (WTA) ஆகியவற்றுக்கான தரவரிசைப் புள்ளிகள் காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. தற்போது கீழ்க்காணும் வகையில் தரவரிசைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10233"}, {"id": [449, 9], "question": "டென்னிசு போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யூ.எசு. ஓப்பன் ஆகிய நான்கும் <Query>கள் எனப்படுகின்றன.", "document": "டென்னிசில் ஓப்பன் காலம் தொடங்கிய பின் ஒரே ஆண்டில் கிராண்ட் சிலாமின் நான்கு கோப்பைகளையும் வென்ற முதலாம் வீரர் இவரே. 1970 ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தினார். 1988 ஆம் ஆண்டு இச்சாதனையை இச்டெபி கிராப் நிகழ்த்தினார். ஓப்பன் காலம் தொடங்கிய இவர் 11பெண்கள் ஒற்றையர் கிராண்ட் சிலாம் கோப்பைகளை பெற்றுள்ளார், ஓப்பன் காலத்திற்கு முன்பு 13, (மொத்தமாக 24).\n\nஇவர் 19 இரட்டையர் கோப்பைகளையும் 21 கலப்பு இரட்டையர் கோப்பைகளையும் பெற்றுள்ளார். அதனால் மொத்தமாக 64 கிராண்ட் சிலாம் போட்டிகளில் கோப்பையை பெற்றுள்ளார். இவர் அனைத்து வகையான ஆடுகளங்களிலும் தனிநபர் பிரிவில் கோப்பையை வென்றுள்ளார். இவரின் வெற்றி விகிதம் 1087-107 அதாவது 91.68% ஆகுமென இசுபோர்டாலசி என்ற இணைய பக்கம் கூறுகிறது. ஓப்பன் காலத்தில் அவரின் வெற்றி வீதம் 91.37% (593-56). ஓப்பன் காலத்து கிராண்ட் சிலாம் இறுதி ஆட்டத்தில் வெற்றி வீதம் 91.7% (11-1). இவரும் கிம் கிளிசுடர்சும் குழந்தை பெற்ற பின்னும் கிராண்ட் சிலாம் கோப்பையை வென்றவர்கள் ஆவர். 2010இல் \"கிரால்டு சன்\" என்ற ஆவுத்திரேலிய நாளேடு கோர்ட் இதுவரை இருந்தவர்களில் மிகச்சிறந்த டென்னிசு வீரர் என புகழ்ந்தது. கோர்ட் கிராண்ட் சிலாம் தொகுப்புகள் எனப்படும் தனிநபர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என்ற மூன்று பிரிவுகளிலும் கோப்பையை வென்ற மூன்று பேரில் ஒருவர் ஆவார் (மூவரும் பெண்கள்). கோர்ட் இரு முறை கிராண்ட் சிலாம் தொகுப்புகள் வென்ற ஒரே வீரர்.\n\nரோமன் கத்தோலிகராக வளர்ந்த கோர்ட், பெந்தகோசு இயக்கத்திற்கு 1970இல் மாறினார். பின் அதில் அவ்வியக்க பரப்புரையாளராக சமய போதகராக 1991இல் மாறினார். இவர் மார்கெரட் கோர்ட் சமய போதகர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தினார், இவர் ஓரினச்சேர்க்கைக்கும் இருபால்சேர்க்கை உணர்வு கொண்டவர்களுக்கும் மாறுபட்ட பால் உணர்வு கொண்டவர்களுக்கும் எதிரான எண்ணத்தை கொண்டிருந்தார்.\n\nஇவர் இனவெறியர், தன்பால் இன எதிர்ப்பாளர் என்பதால் இவரது பெயரில் உள்ள ஆத்திரேலிய ஓப்பன் திடலின் பெயரை மாற்றச்சொல்லி மார்ட்டினா நவரத்திலோவா கோரியுள்ளார்.\n\nதொழில் வாழ்க்கை.\nமார்கெரட் கோரட் லாரன்சு சிமித்துக்கும் கேத்தரின் சிமித்துக்கும் நியு சவுத் வேல்சு மாகாணத்திலுள்ள அல்பரியில் பிறந்தார். இவருக்கு கேவின் வின்சன்ட் என்ற இரு அண்ணன்களும் யூன் சனகான் என்ற அக்காவும் உள்ளார்கள். இவர் இயற்கையில் இடக்கை ஆட்டக்காரர் ஆனால் டென்னிசு மட்டையை உறுதியாக பிடிப்பதற்காக வலது கையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டார். எட்டு வயதிலிருந்து டென்னிசு ஆட ஆரம்பித்த இவர் 1960இல் 18 வயது ஆனபோது ஏழு தனிநபர் கோப்பைகளை அவுத்திரேலிய சாதனைப்போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்றார். 1962இல் பிரெஞ்சு ஓப்பனையும் யூஎசு ஓப்பனையும் வென்ற போது வெளிநாட்டில் கோப்பையை வென்ற முதல் அவுத்திரேலிய பெண் ஆனார். இதற்கு பின் விம்பிள்டனை வென்ற முதல் ஆவுத்திரேலிய பெண் ஆனார். . 1966 விம்பிள்டன் வெற்றிக்குப்பின் தற்காலிகமாக ஓய்வு பெற்றார். 1967இல் பேரி கோர்ட் என்பவரை திருமணம் புரிந்தார். பேரியின் தந்தை சர் சார்லசு கோர்ட் சகோதரன் ரிச்சர்டு கோர்ட். 1968இல் மீண்டும் டென்னிசு உலகிற்கு திரும்பிய இவர் 1970இல் நான்கு கிராண்ட் சிலாம் கோப்பைகளையும் வென்றார். 1972ஆம் ஆண்டு விம்பிள்டன் கோப்பையை இவோன்னே கூலகோன் காலேயிடம் இழந்தார் அப்போது இவர் கருவுற்றிருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104059"}]
[{"id": [450, 0], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "பொம்மைகளின் சிறப்பு.\nதலையாட்டி பொம்மை என்பது 'ராஜா' மற்றும் 'ராணி' இரண்டு பொம்மைகளையும் குறிக்கும். இந்த பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழேவிழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. புவிஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைகின்றன. ராஜா ராணி பொம்மைகள், நடன மங்கை பொம்மைகள், தாத்தா- பாட்டி பொம்மைகள் ஆகியவை தற்காலத்தில் உருவாக்கப்படுகின்றன.\n\nவரலாறு.\nகட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், நாடகம் போன்ற கலைகளுக்குப் பெயர்பெற்ற தஞ்சையில் 19 ஆம் நூற்றாண்டில் இப்பொம்மைகள் உருவாக்கப்பட்டன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இப்பொம்மைகள் உருவாக்கும் கலைஞர்கள் சிறப்புடன் மதிக்கப்பட்டனர்.\n\nதயாரிக்கும் முறை.\nமுதலில் அடிப்பாகம் தயரிக்கப்படுகிறது. வளைவான அடிப்பாகமுள்ள கிண்ணம் போன்ற ஒரு அமைப்பில் தூய களிமண் நிரப்பி அது இரண்டு நாட்கள் நிழலிலும் பின் இரண்டு நாடகள் வெயிலிலும் உலரவைக்கப்படுகிறது. நிரப்பப்படும் களிமண்ணுக்கேற்பவே பொம்மைகள் செங்குத்தாக அமைகின்றன. பின் மேல்பாகம் தயாரிக்கப்பட்டு அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகின்றன. உப்புத்தாளால் நன்கு தேய்க்கப்பட்டு கண்கவர் வண்ணங்கள் அடிக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன.\n\nதற்போதைய பொம்மைகள்.\nஅக்காலத்தில் களிமண்கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மைகள் தற்போது ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ், காகிதக்கூழ், மரத்தூள் ஆகியவை கொண்டு செய்யப்படுகின்றன. உடல் பாகங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டு அவை ஒரு கம்பியில் பொருந்தி ஆடும்படி உருவாக்கப்படுகின்றன. ஆடும் மாது, தாத்தா-பாட்டி ஆகியவை அதுபோல உருவாக்கப்படும் பொம்மைகளே. தற்போது பிளாஸ்டிக்கிலும் இந்த பொம்மைகள் விற்கப்படுகின்றன.\n\nபுவிக்குறியீட்டு எண்.\nபொருட்களுக்கான புவிக்குறியீட்டு சட்டம் 1999 ஆண்டு சட்டத்தின்படி தஞ்சாவூர் பொம்மைகள் தஞ்சையின் உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- [tamil.thehindu.com/opinion/reporter-page/தள்ளாட்டத்தில்-தஞ்சாவூர்-தலையாட்டி-பொம்மைகள்/article5224636.ece தள்ளாட்டத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்]\n- தலையாட்டி பொம்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_35261"}, {"id": [450, 1], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "\nவெளி இணைப்புகள்.\n- Paella Recipe\n- Original Paella Recipe from Valencia Spain\n- Blog on cooking paella\n\n\n\n\n", "document_id": "ta_ta_67699"}, {"id": [450, 2], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "இறப்பு.\nசனவரி 8, 2010 அன்று ஆர்ட் குலொக்கி, தனது 88ஆம் அகவையில் இயற்கை ஏய்தினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Premavision\n- Art Clokey Art Clokey's bio on Gumbyworld.com\n- KQED Arts and Culture: Art Clokey\n- Art Clokey: Gumby 50th Anniversary Exhibition\n- Full Archive of American Television interview with Art Clokey\n\n\n\n\n", "document_id": "ta_ta_36924"}, {"id": [450, 3], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "பனங்கள்.\nபனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் \"குருத்து\" என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதனை ஒரு சிறிய மண் பாண்டத்தில் உள்ளிட்டு, மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டி பின் மரத்துடன் கட்டுவர். மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள்ளு ஆகும்.\n\nபனங்கள்ளை அதிகமாக அருந்தினால் போதை உண்டாகும். பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சியை தர வல்லது. வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடையது.\n\nபனங்கள்ளிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சக்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. பனங்கருப்பட்டி பால், காபி, தேநீரில் கலந்து குடிக்க பயன்படுகிறது. மேலும் இனிப்புத் தின்பண்டங்கள் செய்ய பனங்கருப்பட்டி பயன்படுகிறது.\n\nஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கள் குடிக்கிறார்கள். கள் உற்பத்தி செய்வது சில பனை இனங்கள் அருகி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டதிற்கு காரணமாகலாம் (எ.கா. சிலி நாட்டு பனை). ஆனால், சிறிய அளவில் கள் உற்பத்திச் செய்பவர்களாலும், தனிப்பட்ட விவசாயிகளாலும் வீட்டு வருமானத்திற்காக \"கள்\" மரங்கள் வளர்ப்பது இவ்வகை மர இனங்கள் பாதுகாப்பிற்கு வித்திடலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59540"}, {"id": [450, 4], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "உசாத்துணை.\n- Baldy, Marian W. \"The University Wine Course: A Wine Appreciation Text & Self Tutorial\", 2nd Edition. San Francisco: The Wine Appreciation Guild, 1995. .\nவெளி இணைப்புகள்.\n- Further information from the USCCB's Committee on Divine Worship\n- Further information from the Liturgy Office of the Catholic Bishops' Conference of England and Wales\n\n\n\n\n", "document_id": "ta_ta_122854"}, {"id": [450, 5], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "வரலாறு.\n17ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட இரகுநாத மன்னர் காலத்தில் முதன்முதலில் இவ்வீணை செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாத வீணை என்றும் பெயர்பெற்றது.\n\nஇருவகை வீணை.\nதஞ்சாவூரில் இரண்டு வகையான வீணைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒன்று, ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாளியின் தலை ஆகிய பாகங்களைச் செதுக்கிச் செய்யப்படும் ’ஏகாண்ட வீணை’யாகும். மற்றொன்று குடம், தண்டி, யாளியின் தலை ஆகியவற்றைத் தனித்தனியே செய்து ஒன்றாகப் பொருத்தி செய்யப்படும் ’ஒட்டு வீணை’ அல்லது ’சாதா வீணை’யாகும்.\n\nஉருவாக்கம்.\nதஞ்சாவூர் வீணை பலா, வாகை மரங்களில் செய்யப்படுகிறது. எனினும் பலா மரமே, வீணை செய்யும்போது செதுக்குவதற்கும், இழைப்பதற்கும் எளிதானதாகும். பண்ருட்டியிலிருந்து பலாமரங்கள் வாங்கப்படுகின்றன. பண்ருட்டியின் மண் வளம் பலாமரம் வளர ஏற்றதாக உள்ளதால் அங்கு அதிகமாக பலா வளர்க்கப்படுகிறது. அருகிலுள்ள கிராமங்களில் பலா மரம் கிடைத்தாலும் வாங்கி வீணை செய்கின்றார்கள். மீன், மடியல், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள வீணைகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. கடினமான வேலையாகிய குடம், தண்டி, யாளித் தலை செய்வது போன்ற பணிகளை ஆண்கள் மேற்கொள்கின்றனர். சுமார் 15 வருடங்களுக்கு முன் மான் கொம்பினை இழைத்து குடத்திலும் தண்டியிலும் ஒட்டி பூ வேலைப்பாடுகள் செய்துவந்துள்ளனர். தற்போது நவீன தொழில் நுணுக்க வேலைப்பாடுகள் செய்வதால் பிளாஸ்டிக் அட்டையை ஒட்டி பூ வேலைப்பாடுகள் செய்து வருகின்றனர்.\n\nநம்பிக்கை.\nநல்ல நேரம் பார்த்து குல தெய்வமான காமாட்சியம்மனை வணங்கி வீணை செய்யும் பணி ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் குறைகள் இல்லாமல் நல்ல முறையில் வீணை செய்யமுடியும் என வீணையைத் தயாரிப்பவர்கள் நம்புகின்றனர். பல்வேறு சிறப்புகள் நிறைந்த வீணை தயாரிக்கும் தொழிலில் தற்போது ஈடுபட்டுள்ளவர்களின் வாரிசுகள்கூட ஈடுபடவில்லை என்பதால், தஞ்சாவூருக்குப் பெருமை சேர்க்கும் இத்தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனினும் வேறு யாராவது இத்தொழிலைத் தொடர்ந்து கொண்டு செல்ல வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையும் உள்ளது.\n\nபுவிசார் குறியீடு.\nமெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை தஞ்சாவூரில் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61298"}, {"id": [450, 6], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.\n- மங்கள தோரணம்.\n- அமங்கள தோரணம்.\n\nமங்களத் தோரணம்.\nசமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.\n\nஅமங்களத் தோரணம்.\nமரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது \"அமங்களத் தோரணம்\" எனப்படும். இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கவேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38825"}, {"id": [450, 7], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "மராத்தாக்கள் முதன்மையாக இந்திய மாநிலங்களான மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குசராத்து, கருநாடகம் மற்றும் கோவாவில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நிலப்பகுதி மற்றும் பேசும் மொழியை ஒட்டி கோவாவிலும் அடுத்துள்ள கார்வாரிலும் வாழும் மராத்தாக்கள் குறிப்பாக கொங்கண் மராத்தாக்கள் எனப்படுகின்றனர். அதேபோல தமிழ் பேசும் மராத்தாக்கள் தஞ்சாவூர் மராத்தாக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.\n\nவருணமும் சாதியும்.\nமராத்தாக்களின் வருணம் சர்ச்சைக்குரிய விடயமாக விளங்குகிறது. சிலர் இவர்களை சத்திரியர் என்றும் சிலர் இவர்களை விவசாயப் பின்புலம் உள்ளவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். சிவாஜியின் காலத்திலிருந்தே இது குறித்து பிராமணர்களுக்கும் மராத்தாக்களுக்கும் விவாதங்கள் நடந்தேறியுள்ளன; இருப்பினும் 19வது நூற்றாண்டில் பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெற பிராமணர்கள் பாம்பே மாகாணத்தில் பெருவாரியாக இருந்த இவர்களை சத்திரியர்களாக அங்கீகரித்து இணைந்து செயல்பட்டனர். இந்த ஒற்றுமை விடுதலைக்குப் பின்னர் முறிந்தது \n\nஇவர்களில் ஒரு பிரிவினரான குன்பி மராத்தாக்களுக்கு பிற பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது. \"மராத்தா சமூகம் கல்வி மற்றும் சமுதாய ரீதியாக பின்தங்கிய வகுப்பாகக் கருதப்பட்டு\" மராத்திகளுக்கு 2014இல் அப்போதைய மகாராட்டிர அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.\nஉள்நாட்டுப் பரவல்.\nமராட்டியப் பேரரசின் விரிவாக்கத்தினால் குறிப்பிடத்தக்க அளவில் மராத்தாக்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்னமும் சிறுபான்மையினராக இந்தியாவின் வடக்கு, தெற்கு மேற்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைப் பேசினாலும் தங்கள் அடையாளமாக மராத்தி மொழியை வீட்டினுள் பேசி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக குவாலியரின் சிந்தியாக்கள், வடோதராவின் கெய்க்குவாடுகள், இந்தோரின் ஓல்கர்கள், முதோலின் கோர்பாடேக்கள், தஞ்சாவூரின் போன்சுலேக்களைக் கூறலாம்.\n\nஅரசியல் பங்கேற்பு.\nமகாராட்டிரம் 1960இல் உருவானதிலிருந்தே அம்மாநில அரசியலில் மராத்தாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மகாராட்டிர அரசிலும் உள்ளைர் நகராட்சிகளிலும் பஞ்சாயத்துக்களிலும் மராத்தாக்கள் அமைச்சர்ளாகவும் அலுவலர்களாகவும் 25% பதவிகளில் பொறுப்பாற்றுகின்றனர். 2012 நிலவரப்படி, மகாராட்டிரத்தின் 16 முதலமைச்சர்களில் 10 பேர் மராத்தா சமூகத்திலிருந்து வந்தவர்களாவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59990"}, {"id": [450, 8], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "வரலாறு.\nபாஸ்போர்ட் ஒரு சட்டபூர்வமான அடையாள ஆவணம் எனக் கருதப்படுகிறது, இது இங்கிலாந்தின் கிங் ஹென்றி வி பாதுகாப்பான நடத்துநர்கள் சட்டம் 1414 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. \nஅடுத்த 500 ஆண்டுகளுக்கும் [ஒன்றாம் [உலக போர்]] க்கும், பெரும்பாலான மக்களுக்கு ஒரு அடையாள ஆவணம் கிடையாது மேலும் தேவை படாத ஒன்றாக .இருந்தது.\nஅடையாள அட்டைகளின் வடிவம் மற்றும் அளவு 1985 ஆம் ஆண்டில் ISO / IEC 7810 மூலம் தரநிலையாக்கப்பட்டன. சில நவீன அடையாள ஆவணங்கள் ஸ்மார்ட் கார்ட் கள், சிக்கலான-ஃபார்ஜ் உட்பொதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சுற்றமைப்பு உட்பட 1988 இல் ISO / IEC 7816 தரநிலைப்படுத்தப்பட்டன. புதிய தொழில்நுட்பங்கள் அடையாள அட்டைகளில் பயோமெட்ரிக் புகைப்படம் கள், முகம், கையில் அல்லது [ [ஐரிஸ் ஸ்கேன் | ஐரிஸ்]] அளவீடுகள், அல்லது கைரேகை கள் போன்றவற்றைகளை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படுகிறது. பெல்ஜியம், குரோஷியா, எஸ்தோனியா, பின்லாந்து, குவாதமாலா, எதியோப்பியா, ஹாங்காங், மலேசியா, மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின். \n\nExternal links.\n- HTTPS CARD - Internet identity card\n- PRADO - Public Register of European Travel and ID Documents Online\n- Telegraph story: the case for and against identity cards\n- Scotsman story: ID Cards will lead to \"massive fraud\"\n- ID Card – Is Big Brother Stalking You? –\n- PRADO Glossary - EU site detailing document security technologies (security features)\n\n\n\n\n", "document_id": "ta_ta_109673"}, {"id": [450, 9], "question": "களிமண்ணால் செய்யப்படும் <Query>கள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.", "document": "வழக்கமாக பல பள்ளிகளில் பல அறைகள் மற்றும் பகுதிகள் உள்ளது, அவற்றில் அடங்கும்:\n- உணவகம் , சாப்பாட்டு அறை அல்லது உணவை உண்ணும் அறை மாணவர்கள், மதிய உணவு மற்றும் காலை உணவு மற்றும் தின்பண்டங்கள் உண்ண சுகாதாரமான இடமாக அமைய வேண்டும்.\n- விளையாட்டு அல்லது உடல் கல்வி பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் விளையாட்டு, விளையாட்டு மைதானம், மற்றும் விளையாட்டு பொருள் நிறைந்து காணப்பட வேண்டும்.\n- பள்ளிக்கூடங்கள், அதாவது பொதுவாக ஆரம்ப பள்ளி கள், பெரும்பாலும் கான்கிரீட் செய்யப்பட்டவையாக இருக்கும், சில பள்ளிக்கூடங்களில் தோட்டங்களை பராமாிக்கவும் செய்கின்றனா்.\n- வகுப்பறை : கற்பிப்பதற்கான ஒரு சூழ்நிலையுடன் அமைக்கப்பட்டு இருக்கும்.\n- ஆடிட்டோரியம் அல்லது மண்டபம் மாணவர் நாடக மற்றும் இசை நிகழ்ச்சிகள் கூட்டங்கள் நடத்தப்படவும் மற்றும் அனைத்து பள்ளி நிகழ்வுகள் நடைபெறும் இடமாக அமையும் வேண்டும்.\n- அலுவலகம் பள்ளியின் நிர்வாக வேலை நிா்வாகிகளால் சிறப்பாக செய்யப்படும்.\n- [நூலகம்] மாணவர்கள் கேள்விகள் பற்றிய சந்தேகம் தீா்க்கும் இடமாகவும் புத்தகம் பத்திரிகை மற்றும் சரிபார்த்து, கணினி மூலமாக நடப்பு நிகழ்வை அறியும் இடமாக பயன்படுத்த வேண்டும்.\n- கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் கணினி அடிப்படையிலான வேலை செய்யப்படுகிறது மற்றும் இணைய அணுகல் செய்முறைகள் மற்ற நாட்டுடன் ஒப்பிட்டு தகவல் திரட்டும் இடமாக அமைய வேண்டும்.\n- வல்லரசு நாடு பள்ளிகளின் கூறுகள் சிறப்பாக அமைந்தால் நாடு விரைவில் வல்லரசாக மாறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105413"}]
[{"id": [459, 0], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "இடையறா இயக்க இயந்திரங்களை உருவாக்க வேண்டுமென்று எல்லாக் காலங்களிலும் அறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்னும் அந்த முயற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.\n\nவகைகள்.\nஇடையறா இயக்க இயந்திரங்களை அவை வெப்பஇயங்கியலின் எந்த விதியை மீறுகிறது என்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம்.\nமுதல்வகை இடையறா இயக்க இயந்திரம்.\nஇவ்வகை இயந்திரம் சூனியத்தில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இது அதைப் பயன்படுத்துவோருக்கு அளவற்ற ஆற்றலை அளிக்கிறது. இவ்வியந்திரம் ஆற்றல் அழிவின்மை விதியை மீறுகிறது.\n\nஇரண்டாம் வகை இடையறா இயக்க இயந்திரம்.\nஇவ்வியந்திரம் தானாகவே வெப்ப ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும். இது ஆற்றல் அழிவின்மை விதியை மீறவில்லையெனினும் வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியை மீறுகிறது.\n\nமூன்றாம் வகை இடையறா இயக்க இயந்திரம்.\nஇது உராய்வு போன்ற ஆற்றலை வீணாக்கும் சக்திகளைத் தவிர்த்து இயங்கும் இயந்திரம் ஆகும். ஆகவே ஒரு பந்தை உருட்டும் போது உராய்வு இருக்காதாயின் அப்பந்து தனது நிலைமத்தால் என்றென்றும் உருளும். ஆனால் இது வெப்ப இயங்கியலின் மூன்றாம் விதிக்கு எதிரானது. இவ்வகை இயந்திரங்களை உருவாக்க இயலாதாயினும் உராய்வு போன்றவற்றை குறைக்க இயலும்.\n\n\nவெளியிணைப்புகள்.\n- Perpetuum Mobile காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_26563"}, {"id": [459, 1], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "மையம் விட்டோடு விசை(Centrifugal force ) மையவிசைச் செயல்படுவதால் ஒருபொருள் வட்டப்பாதையில் இயங்குகிறது. இதற்கு முக்கிய காரணம் மையம் நாடு விசையே ஆகும். ஆனால் நியூட்டனின் மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு விசைக்கும் ஓர் எதிர் விசை எப்போதுமிருக்கும். எனவே மையம் நாடுவிசைக்கு எதிரானதும் சமமானதுமான ஒரு விசை உள்ளளது.இவ்வசையே மையம் விட்டோடு விசை எனப்படுகிறது. இவ்விரு விசைகளும்\n\nmv/r என்பதற்குச் சமமாகும். இங்கு \n\nm என்பது பொருளின் நிறையினையும் \n\nv என்பது பொருளின் திசைவேகத்தினையும் \n\nr என்பது வட்டப்பாதையின் ஆரத்தினையும் குறிக்கிறது.\n\nமையம் நாடு விசை (Centripetal force ) ஒரு வட்டத்தின் திசையில் ஆரத்தின் திசையில் செயல்படும் எல்லா விசைகளும் மையவிசைகள் எனப்படும். மையவிசைகளில் சில எப்போதும் மையத்தை நோக்கியே செயல்படுகின்றன.இத்தகைய விசைகள் மையம் நாடு விசைகள் எனப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53392"}, {"id": [459, 2], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "இயற்பியல் முறை.\nதாளத்தோடு இசைக்கப்படும் பறை முழக்கம், பண்ணோடு இசைந்த பாடல், பெருங்கூட்டத்தின் சீரான கைத்தட்டல், பெருங்கூட்டத்தின் ஆவேச சத்தம், நடனம், ஒலி முழக்கம், சீரான அங்க அசைவுகள், மந்திர உச்சரிப்புக்கள், படிகக் கற்களைப் பார்த்துக் கொண்டே இருத்தல், போன்றவே மயக்க உணர்ச்சியை ஏற்படுத்த முடியும். இவை ஒருவரை தன்னிலை மறக்க வைத்து தன்னோடு ஈர்த்துக் கொள்கின்றன. வசீகரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் போக்கிலேயே மனிதன் இயக்கப்படுகிறான். பேயாட்டம், சாமி இறங்குதல், பரிசுத்த ஆவி வருதல போன்றவை இவ்வகை மயக்கமே என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். மூளையின் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளை மின் துடிப்புகள் (Electrical Impulse) மூலம் தூண்டிவிட்டு சினம், அச்சம், பசி, வருத்தம், துக்கம், துயரம், காதல், காமம், ஆர்வம், நட்பு, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் போன்ற உணர்வுகளை செயற்கையாக உருவாக்க முடியும் என்று அறிவியல் வல்லுனர்கள் நிருபித்திருக்கிறார்கள்.\n\nவேதியல் முறை.\nகள், சாராயம், அபின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உடகொண்டு மயக்க உணர்ச்சிகளைத் தாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும். சில வகை மருந்துப் பொருட்களும் மயக்கம் தருகின்றன. இவை மனிதனது உடலில் வேதியல் மாற்றங்களை செய்து, கிளர்ச்சியடைய செய்கின்றது.\n\nஉயிரியல் முறை.\nஉயிரிகளின் உடல்வாகுக்கும் சிந்தனை மற்றும் செயல்பாடுகளுக்கும் குரோமசோம்கள் காரணமாகும். வைட்டமின், அல்லது நொதிகளின் பற்றாக்குறை காரணமாக குரோமசோம்களில் ஏற்படும் குறைப்பாடு மயக்க உணர்ச்சிகளைத் தரலாம். வைட்டமின் குறைபாடால் பெரிபெரி, பெல்லாக்ரா போன்ற மனநோய்கள் உருவாகலாம், எண்டாக்கிரினல், பாராதைராய்டு போன்ற சுரப்பிகளில் ஏற்படும் குறைபாடுகளாலும் மயக்க உணர்ச்சி தோன்றலாம். இத்தகைய குறைபாடுகள் கொண்டவர்கள் தூக்கத்தில் நடப்பவர்களாக, கற்பனை உலகில் வாழ்பவர்களாக, அதிகம் கனவு காண்பவர்களாக இருப்பார்கள்.\n\nஉளவியல் முறை.\nகதையாடல்கள், கற்பிதங்கள் வழியாக நம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஊட்டப்படும் உணர்வுகளுக்கு ஏற்ப உள்ளம் உருவாக்கம் பெறுகிறது. சமய உரைகள், புராணங்கள், இதிகாசங்கள், வழியாகத் தொடர்ந்து ஊட்டப்படும் கருத்துக்களும் பேய், பிசாசு, ஆவி தொடர்பான கருத்துக்களும், குழந்தைப் பருவத்திலிருந்தே மனத்தில் திணிக்கப்படுகின்றன. பேயாட்டம், சாமியாட்டம், அயல் மொழிகளில் பேசுதல், ஒய்வின்றி மந்திரங்களைப் புலம்பிக் கொண்டே இருத்தல் போன்றவை கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளின் விளைவுகளேயாகும். புரியாத மொழியில் பேசுவது குளோசோலாலியா (Glossolalia) என்னும் மனநோய் என்று கூறப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28341"}, {"id": [459, 3], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "இருப்பிடம்.\nஇந்த தேசத்தின் மேற்கு எல்லை பூமி உயர்ந்தும், கிழக்குபாகத்தில் மகாநதி உண்டாகுமிடத்தில் சரிவாய் சாய்ந்தும் மிகவும் நல்ல மண் வளத்துடன் இருக்கும் தேசமாகும். இந்த தேசத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்.\n\nமலை, காடு, விலங்குகள்.\nஇந்த தேசத்தின் கிழக்குப்பாகத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் குறைவாயும், செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த மலைகளில் சித்ரகூட மலை என்னும் மலை மிகச்சிறந்தவை. இந்த மலைத்தொடருக்கு அருகில் பகுரூபம்என்னும் மலையும், தெற்கில் காஹள மலையும் உள்ளது. இம்மலைகளில் கொடிய விங்குகள் அதிகம் உண்டு.\n\nநதிகள்.\nஇந்த மகததேசத்தின் வடக்கில் சித்ரகூட மலைஎன்ற பெரியமலையும், அருகில் மகாநதி நதியும், பகுரூபம் மலையில் உருவாகும் நதியும் ஒன்று சேர்ந்து ஹேஹயதேசத்திற்கு வடமேற்கில் சோணாநதியுடன் சேர்ந்து கிழக்குக் கடலில் வீழ்கிறது.\n\nகருவி நூல்.\n- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_56573"}, {"id": [459, 4], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "மருத்துவ குணங்கள்.\nஇதனை முறைப்படி 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நெடுங்காலம் வாழலாம். இக் காயகற்ப மூலிகையை முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_64550"}, {"id": [459, 5], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "ஒரு இடத்தின் நேரம் அந்த இடத்தின் தீர்க்கரேகையைப் பொறுத்து இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் கால அளவு அதிகாித்துக் கொண்டடே போகும். மேற்கு நோக்கிச் சென்றால் கால அளவு குறைந்து கொண்டே போகும். இதற்குக் காரணம் சூாியன் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாக தோன்றுவதேயாகும். ஆனால் பூமிதான் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. \n\nகிரீன்வீச்.\nகிரீன்வீச் அக்டோபர் பத்தாம் தேதி இரவு 8 மணியாக இருக்கும்போது 45 கிழக்குத் தீர்க்கத்தில் 3 மணி கூடுதலாக இருக்கும் அதாவது இரவு 11 மணியாக இருக்கும். 90 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 3 மணி கூடதலாக இருக்கும் அதாவது காலை 2 மணியாக இருக்கும். இது அக்டோபர் 11ந் தேதி காலை காலஅளவாகும். 180 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 6 மணி நேரம் கூடுதலாக இருக்கும். அதாவது அக்டோபர் 11ந் தேதி காலை 8 மணியாக இருக்கும். \n\nகிரீன்வீச்சின் மேலே சென்றால் கால அளவு குறைந்து கொண்டே இருக்கும். 90 மேற்குத் தீர்க்கத்தில் 6 மணி குறைவாக இருக்கும். அதாவது அக்டோபர் 10-ம் தேதி பிற்பகல் 2 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கத்தில் அக்டோபர் 10-ம் தேதி காலை 8 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கமும், கிழக்குத் தீர்க்கமும் ஒன்றே. 180 தீர்க்க்ரேகை பெரும்பாலும் கடலின் மேலேயே அமைந்திருக்கிறது. சிற்சில இடங்களில் அது தீவுக்கூட்டங்களின் மேல் அமைந்திருக்கின்றது. ஒரு பொது உடன்பாட்டின்படி ஒரு கோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச தேதிக்கோடு என்றழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180 ஐ ஒட்டியே குறிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தீவுகளை விட்டு கடலின் மேலே குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டைத் தாண்டும் போது செல்லும் திசைக்கேற்ப ஒரு தேதியைக் கூட்டியோ அல்லது குறைத்தோ கொள்ள வேண்டும்.\n\nமேற்கோள்கள்.\nReferences\n\"Arctic Expeditions Commanded by Americans\". The National Geographic Magazine. 18: 459–468. 1907. Retrieved 4 January 2017.\nAllen, Jared (11 January 2012), \"United States – Russian Maritime Boundary and Exclusive Economic Zones\", ArcticEcon, retrieved 4 January 2017\nSamoa confirms dateline switch Borneo Post online. Accessed 11 August 2011.\n\"Kiribati's Caroline Island renamed Millennium Island\". Pacific Islands Report. September 2002. Retrieved 4 January 2017.\n\"The World Clock-Query Results\". Time and date.com. Retrieved 20 May 2016, and click through to the individual stations' pages. With respect to Scott Base, see Ross Dependency.\n\n", "document_id": "ta_ta_117059"}, {"id": [459, 6], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "ஆதாரம்.\nஉயிரியல் கலைச்சொல் விளக்க அகராதி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், ஆசிரியர்: முனைவர்.சி.ஏசுதாஸ் (இரண்டாம் பதிப்பு, 2002)\nமருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், மணவை பப்ளிகேஷன், சென்னை, ஆசிரியர்: மணவை முஸ்தபா. (1996)\n\n\n\n\n", "document_id": "ta_ta_82519"}, {"id": [459, 7], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "\"துளைக்கமுடியாத\" என்னும் பொருளைக் கொண்ட atomos என்னும் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவான சொல் தான் அணு (atom). ஆனால் 20-ஆம் நூற்றாண்டில் மின்காந்தவியல், கதிரியக்கம் போன்ற துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அணு என்பது அதற்கும் மேல் பிரிக்க முடியாத ஒன்றல்ல; உள் அணுக்கருத் துகள்களால், குறிப்பாக எதிர்மின்னி, நேர்மின்னி, நொதுமி ஆகியவற்றால் ஆனவை என்பதைக் காட்டின. இவ்வாறு அணுவைப் பிரிக்க முடியும் என்பதைக் கண்டுகொண்ட அறிவியலாளர்கள், பிறகு துளைக்க முடியாத அணுவின் கூறுகளை அடிப்படைத் துகள்கள் என்று அழைக்கலாயினர். அறிவியலில், உள் அணுக்கருத் துகள் பற்றிய பிரிவு துகள் இயற்பியல் என்று அழைக்கப் படுகிறது. இப்புலத்தில் தான் பொருள்களின் உண்மையான அடிப்படை இயல்பு பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று நம்பப் படுகிறது. \nடால்டனின் அணுக் கோட்பாடு.\nஜான் டால்டன் என்ற ஆங்கிலப் பள்ளி ஆசிரியர் இதுவரை கண்டறிந்த வேதிச்சேர்க்கை விதிகள் மற்றும் கிரேக்க தத்துவஞானிகளின் கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு அணுக் கொள்கையினை வெளியிட்டார் அவை;\n1. ஒவ்வொரு பருப்பொருளும் மிகச் சிறிய பிரிக்கமுடியாத துகள்களான அணுக்களால் உண்டாக்கப்பட்டது.\n2. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது\n3. ஒருதனிமத்தின் அணுக்கள் யாவும் எல்லாவகையிலும் ஒரேமாதிரியாக இருக்கும்\n4. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எல்லாவகையிலும் வெவ்வேறாக இருக்கும்\n5. மாறுபட்ட தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட, எளிய மற்றம் முழு எண் விகிதத்தில் இணைந்து சேர்ம அணுக்களை உருவாக்கும்\n6. வேதிவினைகளில் ஈடுபடும் மிகச் சிறிய துகள் அணுவாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117872"}, {"id": [459, 8], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "திருச்சுழிக்கு அருகே பெ. புதுப்பட்டி என்ற ஊரில் ஒரு சோலையில் குடியிருந்தார். இவரைச் சுற்றி எப்போதும் உயிரினங்கள் இருந்து கொண்டே இருக்கும். காலையில் பறவைகள் இவரைத் தேடி வந்து உணவினைப் பெற்றுக் கொள்ளும். குழந்தைகளுக்கு அண்ணாமலை தரிசனத்தை காட்டுதல் போன்ற சித்துகளை செய்துள்ளார்.\n\nசமாதியாகும் முன்பு ஒரு லிங்கத்தினைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டுள்ளார். அவ்விடத்தில் தற்போது சிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88942"}, {"id": [459, 9], "question": "<Query> எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் சாத்தியமாகா இயக்கத்தைக் குறிக்கிறது.", "document": "- எந்த பொருளும் அதன் வளிம நிலையில் மிகப் பல அணுக்கள் அல்லது மூலக் கூறுகளால் ஆனது.\n- ஒரு குறிப்பிட்ட வளிமத்தின் அணுக்கள் எல்லா வகையிலும் ஒரேமாதிரி இருக்கும்.வேறுஒரு வளிம அணுக்களிலிருந்து மாறுபட்டு இருக்கும்.\n- இவ்வணுக்கள் ஓயாது பல வேகங்களுடன் பல திசைகளில் இயங்கிக் கொண்டுள்ளன.இந்நிகழ்வின்போது அவைகள் ஒன்றோடொன்றும் கொள்கலனின் சுவரிலும் மோதுகின்றன.\n- கொள்கலனின் சுவர்களில் மோதுவதால் கலத்துள் எடுத்துக் கொண்ட வளிமத்திற்கு அழுத்தம் உண்டாகிறது.\n- அந்த அணுக்கள் உன்னத மீட்சித் திறன் கொண்டிருப்பதால் மோதல் காரணமாக ஆற்றலை இழப்பதில்லை, ஆனால் மாறாத சராசரித் திசை வேகம் கொண்டதாக இருக்கும்.\n- அணுக்கள் மிகச்சிறியதாக இருப்பதால், கலனின் கொள்ளளவை விட மிகவும் சிறியது. அணுவின் பருமனளவை எடுத்துக் கொள்வதில்லை.\n- பொதுவாக அணுக்களிடையே அதிக இடைவெளி உள்ளதால் அவைகளுக்கிடையே ஈர்ப்பு விசையோ விலக்கு விசையோ இல்லை.\n- சம வெப்பநிலையில் அணுக்களின் இயக்க ஆற்றல் மாறுவதில்லை. வெப்பநிலை மாறும் போது ஆற்றல் மாறுகிறது.\nஇவையே வளிமங்களின் இயக்க கோட்பாட்டின் சில முக்கிய கருது கோட்களாகும்.\n\nஉசாத்துணை.\n- உயிரி இயற்பியல்-1, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59632"}]
[{"id": [462, 0], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "நிகழ்வுகள்.\n- 15 அக்டோபர் இறுதியில் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சி முடிவுபெற்றது. (1556 இல் தொடக்கம்).\n- 16 அக்டோபர் - ஜஹாங்கிரின் ஆட்சி தொடங்கியது. (அக்டோபர் 28, 1627 வரை ஆட்சி செய்தாா்) .\n\nமரணங்கள்.\n- 15 அக்டோபர் – அக்பர், முகலாய பேரரசர் அக்பா் 63 வது வயதில், 15 அக்டோபாில்  இறந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118914"}, {"id": [462, 1], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "முதலாம் டேரியஸ் தன் பேரரசை மாகாணங்களாகப் பிரித்து, அதனை \"சத்திரபதிகள்\" எனும் ஆளுநர்களின் கீழ் கொண்டு வந்தார். அரமேய மொழியை அரச மொழியாக்கியவர். பேரரசு முழுவதும் ஒரே நாணய முறை மற்றும் எடை மற்றும் அளவுகோள்கள் முறைகளை நடைமுறைப்படுத்தினார்.\n\nசூசா, பசர்கடே, பெர்சப்பொலிஸ், பாபிலோன் மற்றும் பண்டைய எகிப்திய நகரங்களில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கினார். பழைய பாரசீக மொழி, ஈலமைட்டு, பபிலோனிய மொழி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே உரையைக் கொண்ட பெஹிஸ்ட்டன் கல்வெட்டுகளில், தனது போர் வெற்றிகளையும், தன் வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகக் குறித்துள்ளார்.\n\nபழைய ஏற்பாட்டின் தானியேல் (நூல்), ஆகாய் (நூல்), செக்கரியா நூல்களில் பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ்சின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. \n\nகிரேக்க வரலாற்று அறிஞர் எரோடோட்டசு, தனது வரலாற்று நூலின் மூன்றாம் பகுதியில், அகாமனியப் பேரரசர் கௌதமன் எனும் பார்த்தியாவிடமிருந்து பேரரசை முதலாம் டேரியஸ் பறித்துக்கொள்வது முதல், டேரியசின் ஆட்சிக் காலம் முடியும் வரை விளக்கப்பட்டுள்ளது.\n\nபடையெடுப்புகள்.\nதனது அகாமனியப் பேரரசை நன்கு வலுப்படுத்திக் கொண்ட டேரியஸ், எகிப்திய மன்னர் பார்வோன், முதலாம் காம்பிசஸ் உடனான போரில் வென்று, எகிப்தை அகமானியப் பேரரசில் இணைத்தார். \n\nடேரியசின் தொடர் படையெடுப்புகளால் மேற்கில் பால்கன், திரேசு, மாசிடோனியா, பல்கேரியா பகுதிகளையும், கிழக்கில் சிந்து சமவெளி வரை தனது அகாமனியப் பேரரசை விரிவுபடுத்தினார். \n\nசிந்து சமவெளி மீதான படையெடுப்புகள்.\nகிமு 516ல் டேரியஸ் நடு ஆசியாவின், பாக்திரியா, ஆப்கானித்தான், தற்கால பாகிஸ்தானின் தக்சசீலா மீது போர் தொடுத்து வென்றார். \n\nகிமு 516 - 515 குளிர்காலத்தில் பேரரசர் டேரியஸ் காந்தாரத்தில் தங்கி, சிந்து சமவெளியைக் கைப்பற்றி ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். கிமு 515ல் சிந்து சமவெளியையும்; அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வென்றார். \nபின்னர் தற்கால பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து, எகிப்திற்கு கடல் வழிப் கப்பல் பாதைக்கு வித்திட்டார்.\n\nபின்னர் போலன் கணவாய் வழியாக பாரசீகதிற்கு திரும்பினார்.\n\nபாபிலோன் கிளர்ச்சி.\nகௌதமா என்ற பார்த்தியாவின் கொலைக்குப் பின் கிழக்கு அகாமனிசியப் பேரரசு முழுவதும், குறிப்பாக அனதோலியாவில் பெருங் கிளர்ச்சிகள் பரவியது. எனவே பேரரசு முழுவதும் படைகளை அனுப்பி கலவரங்களை ஒடுக்கி தன்னை பாரசீகத்தின் பேரரசர் என்பதை டேரியஸ் நிலைநாட்டினார். \n\nபாபிலோனில் மூன்றாம் நெபுகத்நேசர் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. இக்கிளர்ச்சிகளின் போது, டேரியசின் படைகள் பாபிலோன் நகரத்திலிருந்து பின்வாங்கியது.\n\nபின்னர் பெரும் படைகளை திரட்டி வந்து பாபிலோனை முற்றுகையிட்டார். ஒன்றரை ஆண்டுக்களுக்குப் பின்னரே, பேரரசர் டேரியசின் படைகள் தந்திரமாக பால்பிலோனை கைப்பற்றி கிளர்ச்சிகளை அடக்க முடிந்தது. \n\nடேரியசின் பாரசீகப் படைகள் பாபிலோன் கிளர்ச்சியை அடக்கச் சென்ற நேரத்தில், நடு ஆசியாவின் நாடோடி மக்களான சிதியர்கள், பாரசீகத்தைக் கைப்பற்றி சேதங்களை விளைவித்தனர்.\n\nஅசிரியா, பாபிலோன், ஈலம் பகுதிகளில் நடைபெற்ற பெருங் கிளர்ச்சிகளை அடக்கிய டேரியஸ் தனது படைகளுடன் பாரசீகத்திற்கு திரும்பி வந்து, சிதியர்களை அடித்துத் துரத்தினார். \n\nஐரோப்பிய சிதியர்களுக்கு எதிரான படையெடுப்புகள்.\nகிழக்கு பாரசீகத்தின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மக்களான சிதியர்கள், சிறிது காலம் பாரசீகத்தை கைப்பற்றி சூறையடியாவர்கள். மேலும் நடு ஆசியாவின் தன்யூப் ஆறு மற்றும் கருங்கடலிற்கிடையே உள்ள வணிகப் பாதையை அடைத்து, பாரசீகத்தின் வணிகத்தை சீர்குலைத்தனர். \nகிமு 513ல் பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ் கருங்கடலைக் கடந்து கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி சிதியர்களை ஒடுக்கினார். மேலும் சிதியர்களின் கோட்டைகளையும், வாழ்வாதரங்களையும் அழித்தார்.\nசிதியர்களின் பெரும்பகுதியை தேசப்படுத்திய களைப்படைந்த டேரியசின் படைகள் நோய்களால் துன்பமுற்றது. படைகளின் உயிர் சேதத்தை தவிர்க்க டேரியசின் படைகள், வால்கா ஆற்றின் கரையிலிருந்து, பண்டைய கிரேக்கத்தின் திராசு நகரை நோக்கி திரும்பிச் சென்றது. \n\nடேரியசின் கிரேக்க முற்றுகை.\nடேரியசின் ஐரோப்பா முற்றுகையில் கிரேக்கத்தின் திராசு பகுதியும், மாசிடோனியாவும் எவ்வெதிர்ப்பின்றி டேரியசிடம் தானாகப் பணிந்தது.\n\nஏஜியன் கடலுக்கு வடக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளை தனக்கு கப்பம் கட்டும் நாடுகளாக பணிந்தது. \n\nகிமு 510ல் கிரேக்கத் தீவுகள் மற்றும் ஆசியா மைனர் பகுதிகளை ஆண்ட கிரேக்க குறுநில மன்னர்கள் டேரியசின் மேலாண்மையை ஏற்றனர். கிரேக்க - பாரசீக உறவுகளை மேம்படுத்த, தன் பேரரசில் பணி புரிய விரும்பும் கிரேக்க படைவீரர்கள், மாலுமிகள், அரசியல் விற்பன்னர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பேரரசர் டேரியஸ் தன் கருவூலங்களையும், அரசவையையும் திறந்து விட்டார். பாரசீகப் பேரரசின் அனதோலியா மற்றும் லிடியா பகுதிகளில் கணக்கற்ற கிரேக்க குடியேறிகளால் நிரம்பி வழிந்தது. \n\nபின்வருங்காலங்களில் இக்கிரேக்கக் குடியேறிகளால் [[[[அகாமனிசியப் பேரரசு|அகமானியப் பேரரசிற்கு]] எதிராக [[அனதோலியா]]வில் பெருங்கிளர்ச்சிகள், ஏதன்ஸ் மற்றும் எரித்திரிய போன்ற [[பண்டைய உரோம்|உரோமை]] ஆதரவுடன் நடைபெற்றது. இதுவே [[கிரேக்க-பாரசீகப் போர்கள்|கிரேக்க பாரசீகப் போர்களுக்கு]] வித்திட்டது.\n\nகிமு 492ல் ஐயோனியக் கிளர்ச்சியை அடக்க வந்த பாரசீக தரைப்படையும், கப்பற்படையும், மீண்டும் கிரேக்கத் தீவுகளையும், மாசிடோனியாவைக் கைப்பற்றி திராசுப் பகுதியுடன் இணைத்தனர்.\n\nகிரேக்க-பாரசீகப் போர்கள்.\nமுதலாம் டேரியஸ், கிரேக்கர்களுடன் கிமு 499 முதல் 486 முடிய நடத்திய [[கிரேக்க-பாரசீகப் போர்கள்]] மூலம் நன்கறியப்படுகிறார். தன் பேரரசுக்குட்பட்ட [[ஐயோனியா]]வில் நடந்த கிளர்ச்சியை தூண்டிய கிரேக்கர்களை அடக்கி ஆண்டவர்.\n\nஇதனையும் காண்க.\n- [[முதலாம் சைரஸ்]]\n\n\n\nவெளி இணைப்புகள்.\n[[பகுப்பு:பாரசீகப் பேரரசர்கள்]]\n[[பகுப்பு:கிமு 480 இறப்புகள்]]\n[[பகுப்பு:ஆக்கிமெனியப் பேரரசர்கள்]]\n[[பகுப்பு:பாரசீக வரலாறு|*]]\n[[பகுப்பு:ஆசியாவின் வரலாறு]]\n\n", "document_id": "ta_ta_122789"}, {"id": [462, 2], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர் ஷா சூரி என்பவரால் கைப்பற்றப்பட்டது. பேரரசன் அக்பர் காலத்திலும், குறிப்பிடத்தக்க அளவு விரிவடைந்த இப் பேரரசு, ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விரிவடைந்து சென்றது.\n\nமுகலாயப் பேரரசர்கள்.\n<nowiki>*</nowiki> ஆப்கானிய ஆட்சி (சேர் சா சூரியும், வழி வந்தோரும்)\n\nபாபர் தோற்றுவித்த முகலாயப் பேரரசு.\nமுகலாயப் பேரரசைத் தோற்றுவித்த பாபர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சாமர்கண்ட் பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையைத் தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றரச ஆட்சியை நிறுவினார். இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதியைத் திருப்பிக் கொடுக்கும்படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். இதனால் ஏற்பட்ட பானிப்பட் போரில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்று முகலாயப் பேரரசை தோற்றுவித்தார். ராஜபுத்திரர்களையும் ஆப்கானியர்களையும் வென்று வட இந்தியாவில் பேரரசர் ஆனார்.\n\nஇவர் தன் இறுதிக்காலங்களில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப் பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் முகலாயப் பேரரசை சேர் சா சூரியிடம் இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஅக்பர் ஆட்சியில் முகலாய அரசு.\nஅக்பர் ஆட்சியில் முகலாய அரசு விரிவாக்கத்தில் மால்வா (1562), குஜராத் (1572), வங்காளம் (1574), காபூல் (1581), காஷ்மீர் (1586) மற்றும் காண்டேஷ் (1601) ஆகியவைகள் மற்றப் பகுதிகளில் வெற்றி கொண்டவைகளில் அடங்கும். அக்பர் தான் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாகாணத்திலும் அவருடைய அதிகாரத்தின் கீழ் ஒரு ஆளுனரை நியமித்தார்.\n\nஒளரங்கசீப்  ஆட்சியில் முகலாயப் பேரரசின் முடிவு.\nஒளரங்கசீப் (ஆட்சி காலம்:1658-1707) முகலாயப் பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ’ஆலம்கீர்’ எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் எனப் பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும், ஒளரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.\n\nராஜபுத்திரர்கள் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் ஒளரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. ஒளரங்கசீப் மேவார் நாட்டு அரசர் இறந்தவுடன் அவரது இரண்டு மகன்களையும் இஸ்லாத்தை  தழுவச் சொல்லி வற்புறுத்தினார். இதனால் ராஜபுத்திரருக்கும் முகலாயருக்கும் பெரும்பகை ஏற்பட்டது. இரண்டு தரப்புமே மற்ற தரப்பு மதத்தின் வழிபாட்டு இடங்களை இடித்தனர். சீக்கியர் மதகுருவான குரு தேக் பகதூர், ஒளரங்கசீப்பை எதிர்த்ததால் அவருக்கு ஒளரங்கசீப் மரணதண்டனை கொடுத்துக் கொன்றார்.\n\nஇவரது சமகாலத்தில் பேரரசர் சிவாஜி தக்காணத்தில் பலமிக்க மராட்டியப் பேரரசை நிறுவியிருந்தார். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சிவாஜி இறந்ததால் மராட்டியர் நாட்டைப் பிடித்ததோடு, சிவாஜியின் மகனான சம்பாஜியைச் சிறைப் பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுஜிவைக் கவனித்து வந்த ராஜசாராமோடு போரிட்டு, மராட்டியத்தில் சில கோட்டைகளை ஒளரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழகத்தில் இருந்த செஞ்சிக் கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு, ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக ஒளரங்கசீப் பல போர்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியப் பேரரசின் பல கோட்டைகளைப் பிடிக்க எண்ணி, முடியாத ஒளரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முகலாய அரசர்கள்\n- முகலாயக் கட்டிடக்கலை\n- முகலாய ஓவியம்\n\nவெளியிணைப்புகள்.\n- முகலாயப் பேரரசு பிபிசி யிலிருந்து)\n- முகலாயப் பேரரசு\n- லாகூரின் முகலாயர் கால மதிலால் சூழப்பட்ட நகரம் - நிழற்படங்கள்\n- The Great Mughals\n- முகலாயப் பேரரசின் பூங்காக்கள்\n- \"Indo-Iranian Socio-Cultural Relations at Past, Present and Future\", by M.Reza Pourjafar, Ali * A. Taghvaee, in - Web Journal on Cultural Patrimony (Fabio Maniscalco ed.), vol. 1, January-June 2006\n- Adrian Fletcher's Paradoxplace – PHOTOS – Great Mughal Emperors of India\n\n\n\n\n", "document_id": "ta_ta_3432"}, {"id": [462, 3], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "இப்பேரரசு சைரசு என்பவரால் நிறுவப்பட்டது. இது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, எகிப்தின் குறிப்பிடத்தக்க குடியேற்றப் பகுதிகள், லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது. \n\nமேற்கத்திய வரலாற்றில் இப்பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.\n\nவரலாறு.\nமீடெஸ் அரசின் ஒரு சிற்றரசாகத் தொடங்கிய இவ்வரசு பின்னர் பேரரசர் சைரசு காலத்தில் மீடெசைக் கைப்பற்றி எகிப்து, அனதோலியா மற்றும் ஆசியா மைனர் ஆகியவற்றையும் உள்ளடக்கி விரிவாகியது. பேரரசர்கள் முதலாம் டேரியஸ் மற்றும் செர்க்செஸ் ஆகியோர், கிமு 499 முதல் 449 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் பண்டைய கிரேகக்த்தையும் கைப்பற்றுமளவுக்கு நெருங்கியது. கிமு 330 ஆம் ஆண்டின் அக்கீமெனிட் பேரரசு பேரரசன் அலெக்சாந்தரால் தோற்கடிக்கப்படது.\n\nஇதனையும் காண்க.\n- பேரரசர் சைரஸ்\n- முதலாம் டேரியஸ்\n- கிரேக்க-பாரசீகப் போர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14222"}, {"id": [462, 4], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகப் பிரித்தானியரின் பலம் இந்தியாவில் அதிகரித்து இருந்ததனால், அக்பர் சாவின் உண்மையான அதிகாரம் மிகவும் குறைவாகவே இருந்தது. இவருடைய காலத்தில், 1835 ஆம் ஆண்டு, தன்னை முகலாயப் பேரரசரின் சார்பாளர் என்று கூறிக்கொள்வதை கிழக்கிந்தியக் கம்பனி நிறுத்திக் கொண்டதுடன், பேரரசர் சார்பில் நாணயங்களை வெளியிடுவதையும் நிறுத்திவிட்டது. இது தொடர்பில் கம்பனி வெளியிட்ட நாணயங்களில் இருந்த பாரசீகச் சொற்றொடர்களையும் நீக்கி விட்டது.\n\nஇவரது கல்லறை மகுரௌலி என்னும் இடத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி குருவான குதுப்புத்தீன் பக்தியார் காக்கி என்பவரின் தர்காவுக்கு அருகில், சலவைக்கல் கட்டிடம் ஒன்றில், பேரரசர்கள், முதலாம் சா ஆலம் என்றும் அழைக்கப்பட்ட முதலாம் பகதூர் சா, இரண்டாம் சா ஆலம் ஆகியோரின் கல்லறைகளுடன் அமைந்துள்ளது.\n\nபின் தலைமுறை.\nபேரரசர் \"அக்பர் சா\"வுக்கு நான்கு ஆண்மக்கள் இருந்தனர். இவர்களுள் ஒருவரான மிர்சா நாலி என்பர் பேரரசராவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இறுதியில் இன்னொரு மகனான பகதூர் சா சஃபார் தனது அறுபதாவது வயதில் பதவிக்கு வந்தார். சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்குப் பின்னர் பகதூர் சா பர்மாவிற்கு நாடுகடத்தப்பட்டார். பின் 1862ல் ரங்கூனிலே தனது 87 வயதில் மறைந்தார். பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். மிர்சா நாலி டெல்லியை விட்டுத் தப்பி வங்காளத்துக்கு ஓடினார். இவரும் இவரது ஆண்மக்களும், இரண்டு பெண் பிள்ளைகளும் இவருடனேயே பிரித்தானியருக்குப் பயந்து வாழ்ந்தனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முகலாயர்\n- பகதூர் சா சஃபார்\n- சிப்பாய்க் கிளர்ச்சி 1857\n- மிர்சா நாலி\n- சலாலுத்தீன் மிர்சா\n- மிர்சா சஃபார்\n\nஉசாத்துணைகள்.\n- The New Cambridge History of India. (இந்தியாவின் புதிய கேம்பிரிட்ச் வரலாறு)\n- Akbar Shah's Rule: Coins Of India. (\"அக்பர் சா\"வின் ஆட்சி: இந்திய நாணயங்கள்)\n\nவெளியிணைப்புகள்.\n- ஏற்பட்ட கலகம் பற்றிய தொடரின் எட்டாவது பகுதி - கவாசா அசன் நிசாமி\n- பிற்கால முகலாயர் (1707-1858)\n\n\n\n\n", "document_id": "ta_ta_17936"}, {"id": [462, 5], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயக் கட்டிடக்கலை மற்றும் பிரித்தானியப் பேரரசு காலத்திய கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபி மொழி அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் உருது மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 மில்லியன் (1998இல்) ஆகும். கராச்சிக்கு அடுத்ததாக பாக்கித்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.\n\nலாகூரின் துவக்கமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் சுல்தான்களாலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 18-ஆம் நூற்றாண்டு இறுதியிலும் முகலாயப் பேரரசுகளின் கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் பாக்கித்தானின் தலைநகரமாக விளங்கியது. 1739 ஆம் ஆண்டில் பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவினால் லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் சீக்கியப் பேரரசு ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது. \n\nபின் லாகூர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் கீழ் இணைக்கப்பட்டது. பஞ்சாப் (இந்தியா) தலைநகரம் ஆனது. பாக்கித்தான் பிரிவினையின் போது பல கலவரங்கள் ஏற்பட்டன. 1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் விடுதலை பெற்றது. பின் லாகூர் நகரமானது பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகத்திலேயே அதிக பஞ்சாபி மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நகரமாக லாகூர் உள்ளது.\n\nசொற்பிறப்பியல்.\nலாகூர் எனும் பெயர் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய தெளிவான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் இதன் பெயரானது லோஹார், லொஹர், ராவர் என்ற பெயர்களில் முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-பிருனி எனும் அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ எனும் எழுத்தாளர் 11-ஆம் நூற்றாண்டில் தான் எழுதிய கனன் எனும் நூலில் லோஹவர் என்ற பெயரில் லாகூர் நகரத்தினைக் குறிப்பிடுகிறார். அமீர் குஸ்ராவ் எனும் எழுத்தாளர் தில்லி சுல்தானகத்தில் வாழ்ந்த போது இந்த நகரத்தினை லஹானுர் என்று குறிப்பிட்டுள்ளார். ராஜ்புத்தின் காலத்தில் இந்த நகரத்தின் பெயரானது லவ்கோட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- லாகூர் நகராட்சி\n- லாகூர் வரைபடங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10638"}, {"id": [462, 6], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "இந்தியா மீதான படையெடுப்பு.\n1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றிய நாதிர் ஷா சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, தில்லி மொகலாய மன்னர் முகமது ஷா வின் படைக்கும், நாதிர் ஷாவின் படைக்கும் 1739 ல் அரியானாவின் கர்ணல் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன. முகமது ஷாவின் மகளை, தன் மகனுக்கு திருமணம் செய்வித்தான். \n\nவெளி இணைப்புகள்.\n- http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=161&pno=536\n\n\n\n\n", "document_id": "ta_ta_54184"}, {"id": [462, 7], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "பதவியேற்றம்.\nஇவரது தந்தையான பாபர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார்.\n\nஇக்கட்டான சூழலும் பொறுப்பிலா உமாயூனும்.\nஇவர் பதவியேற்கும் பொது முகலாயப் பேரரசு பல இடர்களுக்குள் சிக்கியிருந்தது. பஞ்சாப்பும் அதற்கு கிழக்கே உள்ள சில பகுதிகளும் மட்டுமே இவர் ஆட்சியேற்ற போது முகலாயப் பேரரசின் கீழ் இருந்தன. வங்காளத்தில் முகமது லோடியும் செர்கானும் தங்கள் ஆப்கானிய இனத்தின் வல்லமையை அதிகப்படுத்தி இருந்தனர். குஜராத், மாளவம் போன்ற நாடுகளை ஆண்ட பகதூர் சா தில்லியை தாக்க தருணம் பார்த்திருந்தார். இராசபுத்திரபுத்திர மன்னர்களும் முகலாயப் பேரரசை எதிர்க்க தருணம் பார்த்திருந்தினர். மேலும் உமாயூனின் சகோதரரான கம்ரான் காபூலை கவர்ந்ததால் பஞ்சாப் பகுதியையும் உமாயூன் தன் சகோதரருக்கே கொடுத்து விட்டார். துரோகம் செய்த இளைய சகோதரர்களுக்கே ஆட்சியை கொடுத்ததாலும் போதை பழக்கத்துக்கு அடிமையானதாலும் இவரால் இவர் தந்தையான பாபர் போல் ஆட்சியை திறம்பட நடத்தவில்லை.\n\nசிற்றரசர் நிலைக்கு தாழ்தல்.\nஉமாயூன் செர்கானுடன் நட்புறவு செய்து கொண்டு முகமது லோடியை முதலில் தோற்கடித்தார். பகதூர் சாவை வென்று குஜராத்தையும் மாளுவத்தையும் கைப்பற்றினார். ஆனால் பகதூர் சா சில நாட்களுக்குப் பின் இப்பகுதிகளை மீண்டும் பிடித்துக் கொண்டார். செர்கான் அக்காலத்தில் பீகாரையும் வங்காளத்தையும் ஆண்டு வந்தார். அவருடன் முரண்பட்ட உமாயூன் அவரைத் தாக்கி சூனார் என்னும் கோட்டையையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் பிடித்துக் கொண்டார். சில காலம் கழித்து வங்காளத்தையும் பிடித்துக்கொண்டார். ஆனால் அதை சரிவர நிர்வகிக்காதலால் செர்கான் உமாயூன் மீது படை எடுத்தார். பீகார், காசி, சூணார்க்கு கோட்டை போன்ற முக்கிய நாடுகளையும் கோட்டைகளையும் செர்கான் கைப்பற்றினார். மேலும் சௌன்சாவிலும் கனோச்சியிலும் நடந்த போர்களில் செர்கான் உமாயூனை தோற்கடித்தார். அதனால் உமாயூன் ஆக்ராவுக்கு சென்று அங்கிருந்து இலாகூருக்கு தப்பினார். செர்கான் செர்சா என்ற புனைப் பெயருடன் வட இந்தியாவின் முக்கியப் பகுதிகளை ஆண்டார்.\n\nதிருமணமும் மகனும்.\nஉமாயூனுக்கும் மனைவிகள் பலர் இருந்தனர். அதில் அமீதா பேகம் முக்கியமானவர். உமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா பேகம் மறுத்தாலும், தில்தார் பேகத்தின் வற்புறுத்தலினால் உமாயூனை மணந்து கொள்ள அவர் சம்மதித்தார். 1541 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமை நடுப்பகல் நேரத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் அமீதா பானு பேகம், உமாயூனின் இளைய மனைவி ஆனார். 1542 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அதிகாலை அமீதா பேகம் அக்பரை பெற்றெடுத்தார்.\nமீண்டும் பேரரசராதல்.\nசெர்சா சில ஆண்டுகள் வட இந்தியாவை திறம்பட ஆட்சி செய்தார். காலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது நடந்த குண்டு வெடிப்பினால் செர்சா இறந்தார். அவருக்கு பின் வந்தவர்கள் கீழ் பத்து ஆண்டுகளே வட இந்தியப் பகுதிகளை ஆண்டனர். அப்போது நடந்த குழப்பங்களை பயன்படுத்திக் கொண்ட உமாயூன் பாரசீகத்தில் படைபலத்தை பெருக்கிக் கொண்டு மீண்டும் செர்சா அரசின் மீது படையெடுத்து பழைய ஆட்சிப் பகுதிகளை பிடித்தார். செர்சா அரசின் கடைசி மன்னனான சிகந்தரை தோற்கடித்து மீண்டும் பேரரசர் ஆனார்.\n\nஇறப்பும் அக்பர் பதவியேற்பும்.\nஇஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ்ப் தந்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து ஹுமாயுன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.\n\nஉமாயூனின் சமாதி.\nஉமாயூனின் சமாதி பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில் உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர் மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும். இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான அமீதா பேகம், பின்னாட் பேரரசரான சா சகானின் மகன் தாரா சிக்கோ ஆகியோரதும்; பேரரசர் சகாந்தர் சா, பரூக்சியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களதும் சமாதிகளும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இது முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8289"}, {"id": [462, 8], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "வரலாறு.\nஇந்த மயிலாசனதிற்க்கு இந்த பெயர் இதன் தோற்றத்தினாலேயே வந்தது. இரண்டு மயில்கள் தொகை விரித்து நிற்பது போல இதன் தோற்றம் அமைந்திருந்தமையால் இதற்கு மயிலாசனம் என்ற பெயர் நிலைத்தது. மேலும் இதில் அனைத்து வகையான விலைமதிப்பற்ற வைரம், வைடூரியம், பவளம், நீலம் என அனைத்து வகையான ஆபரண கற்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது 17ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசன் ஷாஜஹானுக்காக வடிவமைக்கப்பட்டு அது அவரது தலைநகரான தில்லியில் குடிமக்களை சந்திக்கும் உப்பரிகையின் மீது நிறுவபட்டிருந்தது. இதில் பேரரசர் ஷாஜஹான் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை பதித்து வைத்திருந்தார். தில்லியில் 1665ஆம் ஆண்டு இதை பார்த்த பிரான்சு நாட்டு ஆபரண வணிகர் தவேர்நியர் மயிலாசனம் 6 அடிக்கு 4 அடி என்ற அளவில் சிலாகித்தலான இட வசதியுடன், நான்கு தங்க கால்களுடனும், இருபது முதல் இருபத்தைந்து அங்குலம் உயரத்துடனும் இருந்ததாகவும். ரோஜா வடிவிலான பன்னிரு தூண்களால் தாங்கப்பட்ட விதானத்தில் அமைக்கபடிருந்ததாகவும் விவரிக்கிறார். மேலும் இது அனைத்துவிதமான நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு ஜொலிக்கும் அழகுடன் 108 சிவப்பு கற்களாலும் 116 மரகதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்ததகவும் கூறியுள்ளார். இதன் பன்னிரு தூண்களும் விலை உயர்ந்த முத்துக்கள் பதிக்கப்பட்டு அழகு நிறைந்திருந்ததாகவும் குறிபிட்டுள்ளார். 1747 இல் நாதிர் ஷாவின் மரணத்துக்குப் பின் இவ்வாசனம் என்ன ஆனது என்று தெளிவாகத் தெரியவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35736"}, {"id": [462, 9], "question": "முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த <Query> (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.", "document": "பேரரசர்கள்.\nயூலியஸ் சீசர்.\nயூலியஸ் சீசர் கிமு 59 தொடக்கம் 44 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உரோமப் பேரரசை ஆண்டார். யூலியஸ் சீசர் பேரரசராகும் முன்னர் பிரான்ஸின் ஆளுநராக இருந்தவர். கிமு 54ஆம் ஆண்டு இங்கிலாந்தை வெற்றிகொண்ட பின்னரே இவர் பேரரசர் ஆனார். இவர் எகிப்தை கைப்பற்றும் போது எகிப்தின் அழகிய இராணி \"செலோபத்ரா\" என்பவரை காதலித்தார். எகிப்தைக் கைப்பற்றிய பின் ரோமிற்குத் திரும்பியபோது இவர் சர்வாதிகாரி ஆனார். இவரே ரோமப் பேரரசில் சிறந்ததோர் நிர்வாகத்தை உருவாக்கினார். செனட் எனும் சையின் அங்கத்தவர்களின் தொகையையும் இவரே அதிகரித்தார். யூலியஸ் சீசர் கிமு 44 ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.\n\nஒகஸ்டஸ் சீசர்.\nஒகஸ்டஸ் சீசர் என்னும் பேரரசனே \"கோலோசியம் விளையாட்டரங்கு\" \"கெரகெல்லா நீச்சல் தடாகம்\" போன்றவற்றை நிர்மாணித்ததாகக் கருதப்படுகிறது. இவரே பாலங்கள், வீதிகள், பாரிய கட்டடங்கள் போன்ற பலவற்றை பேரரசின் காலத்தில் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒகஸ்டஸ் சீசரின் தந்தை \"யூலியஸ் சீசர்\" ஆவார்.\n\nநீரோ மன்னன்.\nநீரோ மன்னன் இவன் கிமு 37ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15ஆம் திகதி பிறந்தார். நீரோ மன்னனே \"யூலியர்-கலியுதின் வம்சத்தின்\" ஐந்தாவதும் இறுதியுமான உரோமப் பேரரசர் ஆவார். இவர் குளோடியசு எனும் உரோமப் பேரரசனின் வளர்ப்புப் பிள்ளை ஆவார்.\nகுளோடியசு இறந்த பின்னர் கிமு 54ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆந் திகதி அன்று ரோமப் பேரரசராகப் பதவியேற்றான். நீரோ மன்னன் தனது முப்பதாவது வயதில் கிமு 68ஆம் ஆண்டில் சூன் மாதம் ஒன்பதாம் திகதி மரணமுற்றான்.\n\nகுளோடியசு.\nகுளோடியசு மன்னனே உரோமப் பேரரசின் நான்காவது பேரரசன் ஆவான். இவர் கிமு பத்தாம் நூற்றாண்டில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் \"லக்டூனம்\" எனும் இடத்தில் பிறந்தார். இவருக்கு முன்பாக உரோமப் பேரரசராக \"கலிகுலா\" என்பவரும் இவருக்குப் பின்பாக உரோமப் பேரரசராக \"நீரோ\" என்பவரும் ஆட்சியில் இருந்தனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- உரோமைப் பேரரசு\n\nவெளி இணைப்புக்கள்.\n- De Imperatoribus Romanis\n- Rulers of Rome\n- \"Decadence, Rome and Romania, and the Emperors Who Weren't\", by Kelley L. Ross, Ph.D.\n- UNRV.com\n- The Roman Law Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_59258"}]
[{"id": [463, 0], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "இருமடிய, பல்மடிய உயிரணுக்களில் ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலுள்ள ஒரு மரபணுவின் எதிருருக்கள் ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பின் அவை, குறிப்பிட்ட மரபணுவுக்குரிய ஒத்தினக் கருவணு (சமநுகம்/ ஓரின நுகம்) (homozygoous) எனப்படும். அதேவேளை குறிப்பிட்ட மரபணுவின் எதிருருக்கள் வேறுபட்ட மாற்று வடிவங்களில் இருப்பின் அவை, அந்த மரபணுவுக்குரிய கலப்பினக் கருவணு (இதரநுகம்/ கலப்பினக் கருவணு) (heterozygous) எனப்படும். \n\nபெயரீடு.\nஒரு குறிப்பிட்ட மரபணுவுக்குரிய மரபணு இருக்கையானது பின்வருமாறு குறிப்பிடப்படலாம். \n\"6p21.3\" \n\nதொடராக உள்ள மரபணு இருக்கையையும் இவ்வாறே விளக்க முடியும். எடுத்துக் காட்டாக OCA1இன் மரபணு இருக்கை \"11q1.4-q2.1\" எனும்போது, அது 11 ஆவது நிறப்புரியில், நீண்ட பாகத்தில், 1 ஆவது பட்டியின் 4 ஆவது துணைப்பட்டிக்கும், 2 ஆவது பட்டியின் 1 ஆவது துணைப்பட்டிக்கும் இடையில் இருப்பிடம் உள்ளது என்பதைக் குறிக்கும்.\n\nநிறப்புரியின் முனைப் பகுதிகளில் உள்ள மரபணு இருக்கைகள் \"pter\", \"qter\" எனக் குறிக்கப்படும். எடுத்துக் காட்டாக, \"2qter\" என்பது 2 ஆவது நிறப்புரியின் நீண்ட பாகத்தின் முனைப்பகுதியைக் குறிக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36246"}, {"id": [463, 1], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "நிலைகருவுள்ள உயிர்களின் தொடரிகளில் டாட்டா பேழை (TATA box) என்கிற தயமின் மற்றும் அடினைன் நிறைந்த வரிசைகள் அமைந்து உள்ளன. மரபணு வெளிபடுதலை ஆர்.என்.ஏ பாலிமரசு II என்ற நொதியும், ஆர்.ஆர்.என்.ஏ என்றால் ஆர்.என்.ஏ. பாலிமரசு I அவைகளுடன் இணைந்த தொடரூக்கிகள் மற்றும் செயலாக்கிகள் (Promoter binding, transcription binding and activation factors) டாட்டா பேழையில் பிணைந்து தொடரிக்கு ஒரு தொடக்க புள்ளியாக (transcription start site) அமையும். டி.என் ஏ வரிசையில் உள்ள மாற்றிகள் (Enhancer) ஒரு தொடரியின் வெளிபடுதலை மிகையாகவோ அல்லது குறைவகாவவோ ஆக்க முடியும்.\n\nபயன்கள்.\n- மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் ஒரு மரபணுவை மிகையாகவோ அல்லது குறைவாகவோ வெளிபடுத்த\n- புரத மிகைபடுத்தலில்\n- குறிபிட்ட உறுப்புகளில் மரபணுவை வெளிபடுத்த (brain, heart or plant fruit)\n\nகாணும் முறைகள்.\nமுதலில் தொடரியைக் காண விரும்பும் டி.என்.ஏ வரிசைகளை தேர்ந்தெடுத்து, இணையங்களில் காணப்படும் மென்பொருள்கள் மூலமாக தொடரிக்கான டாட்டா பேழைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய வேண்டும். பின் டி.என்.ஏ வரிசைகளை, ஒரு கணிக்கும் மரபணு வில் பிணைந்து, அவைகள் உண்மையில் தொடரிகளா? என்பதை அறியலாம். மேலும் தொடரிகளின் தொடக்க புள்ளியை அறிய 5' முனை நகர்த்தல் (5' prime Race) என்னும் நுட்பத்தை பாவித்து காணலாம்.\n\nஒரு தொடரியின் டி.என்.ஏ வரிசையில் பல பிறழ்வுகள் மற்றும் நீக்குதல் ( mutation and deletion) ஏற்படுத்தி, டி.என்.ஏ வரிசையில் எப்பகுதி இன்றியமையாதவையாக உள்ளன என்பதை அறியலாம்.\n\nவகைகள்.\nவீரிய தொடரிகள் (constitutive promoter).\nஇவைகள் ஒரு மரபணுவை மிகையாக வெளிபடுத்த பயன்படும். பொதுவாக தீ நுண்மங்களில் தொடரிகள் வீரியமாக செயல்படுவையாக இருக்கும். எ.கா. பயிர்களில் பூ மொசைக் தொடரி (Cauliflower mosaic virus Promoter and Cotton leaf curl virus complementary sense promoter).\n\nவிலங்குகளில் சைடோமகலோ நுண்ம தொடரி (Cytomagalo virus Promoter).\n\nஇவைகள் ஒரு உயிரணுவின் சுழற்ச்சியில் நான்கு நிலைகளிலும் (Gap0, Synthesis phase, Gap1 and Mitosis), செயல் புரிபவையாக உள்ளன.\n\nவீரியமற்ற தொடரிகள்.\nசில மரபணுவின் அல்லது குறு ஆர்.எ.ஏ வின் தொடரிகள் மிக குறைவான வெளிபடுதலை கொண்டவையாக இருக்கும்.\n\nவேதி தூண்டிய தொடரிகள் (chemical inducible promoter).\nஇவ்வகையான தொடரிகள் ஒரு குறிபிட்ட வேதிப்பொருள் வெளிப்படும் போது, மரபணுவை வெளிபடுத்த வல்லன.\n\nநுண்மம் தூண்டிய தொடரிகள் (Virus induced promoter).\nஇவைகள் ஒரு குறிபிட்ட நுண்மம் உயிரினத்தில் சென்றவுடன், நுண்மத்தின் மரபணு தூண்டுதலால் தொடரியெய் ஊக்குவிக்கும். எ.கா. செமினி நுண்மத்தின் சி 2 மரபணு.\n\nபழ தொடரிகள் (Fruit specific promoter).\nஇவைகள் பழங்களில் மட்டும் வெளிப்படும். எ.கா. தக்காளியின் பாலிகலக்டோயுறேனசு (polygalactouranase) மரபணுவின் தொடரி.\n\nஇவைகள் போல இதய (Alpha myosin promoter) மற்றும் மூளை தொடரிகள் (Heart and brain specific promoter) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n\nகலைச்சொற்கள்.\nபிரிப்நொவ் பேழை - Pribnow box\n\nமரபணு தொடரிகள்- gene promoter\n\nடாட்டா பேழை - TATA box\n\nதொடரூக்கிகள் - Promoter binding binding factors\n\nசெயலூக்கிகள் - transcription activation factors\n\nதொடரி தொடக்க புள்ளி- transcription start site\n\nமாற்றிகள் -Enhancer\n\n5' முனை நகர்த்தல் - 5' prime Race\n\nபிறழ்வுகள் - mutation\n\nநீக்குதல்- deletion\n\nபூ மொசைக் தொடரி - \"Cauliflower mosaic virus\" Promoter\n\nவீரிய தொடரிகள் -constitutive promoter\n\nவேதி தூண்டிய தொடரிகள்- chemical inducible promoter\n\nநுண்மம் தூண்டிய தொடரிகள் -Virus induced promoter\n\nபழ தொடரிகள் -Fruit specific promoter\n\nமேற்கோள்கள்.\n- Gopal et al (2007) Differential roles of C4 and βC1 in mediating suppression of post-transcriptional gene silencing: Evidence for transactivation by the C2 of Bhendi yellow vein mosaic virus, a monopartite begomovirus. Virus Research,Volume 123, Issue 1, January 2007, Pages 9–18 .\n- Xie, Y. Liu, M. Meng, L. Chen and Z. Zhu, Isolation and identification of a super strong plant promoter from Cotton leaf curl Multan virus, Plant Mol. Biol. 53 (2003), pp. 1–14\n\n\n\n\n", "document_id": "ta_ta_17698"}, {"id": [463, 2], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "இம்முறையை பிரித்தானிய உயிரியல் அறிஞர் எட்வின் சதர்ன் (Edvin Southern) என்பவர் அறிமுகபடுத்தியதால் அவரின் பெயரே இம்முறைக்கு சூட்டப்பட்டது. இம்முறை டி.என்.ஏ க்களை அறிவதற்குப் பெரிதும் பயன்படுகிறது. ஆர்.என்.ஏ, புரதங்களை காணும் முறைக்கு இவரின் பெயர் குறிக்கும் பொருளைப் பின்பற்றி முறையே நார்தன் பிளாட் (வடக்கு பிளாட்), வெசுட்டர்ன் பிளாட்(மேற்கு பிளாட்) என பெயர் (Northern, Western blot) இடப்பட்டுள்ளது. இம்முறையில் கதிரியக்க ஓரிடத்தானாகிய (Isotope) பாசுபரசு (P) பயன்படுத்துவதால் தற்பொழுது பெரும்பாலான ஆய்வாளர்கள் இம்முறையும், நார்தர்ன் பிளாட் முறையும் பின்பற்றுவதில்லை. இதற்கு மாறாக நேரடியாக புரத அளவை வெசுட்டர்ன் படிவு மூலம் காண்கின்றனர் அல்லது அளவுகாண் பி.சி.ஆர். (qRT-PCR or quantification PCR) என்ற முறை மூலம் டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ க்களின் அளவுகளை அறிகின்றனர்.\n\nஇம்முறைக்கு டி.என்.ஏ கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி என்னும் நுட்பம் இன்றியமையாதது. நைலான் அல்லது நைட்ரோ செல்லுலோசு (Nylon or nitrocellulose membrane) என்னும் சவ்வு பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக நைலலன் பல சிறப்புகளை கொண்டுள்ளதால், ஆய்வாளர்கள் நைலானையே தேர்ந்தெடுக்கிறார்கள் (இவை குறைந்த அளவு நேர்மின்மம் கொண்டும், மேலும் சூடாக்கும் பொழுது உடையாமலும் இருக்கும்).\n\nபயன்கள்.\n- படிவாக்கம் செய்யப்பட அல்லது மரபணு மாற்றப்பட்ட உயிர் இனத்தில் இருப்பது நாம் விரும்பும் மரபணுவா? இல்லையா? என்பதை காணலாம்\n\n- ஒரு குறிபிட்ட டி.என்.ஏ, தீ நுண்மம் வகைபாட்டியலை அறியலாம். மேலும் டி.என்.ஏ, தீ நுண்மத்தின் டி,என்.ஏ-யின் அடர்வை காணலாம்.\n\n- மரபணு மாற்றப்பட்ட உயிரினத்தில் உள்ள, நாம் செலுத்திய மரபணு நகல் எண்ணிக்கை (gene copy number) அறியலாம்\n\n- ஒரு மரபணு ஒத்த புள்ளியா (homozygous) அல்லது ஒத்தற்ற புள்ளியா (heterozygous) என்பதை அறியலாம்.\n\nகாணும் முறை.\n- மேலே காணும் பயன்களை பொருந்து இம்முறை தொடங்கப்படும். தீ நுண்மங்கள் என்றால், அவற்றின் டி.என். எ கள் பிரித்தெடுக்கப்பட்டு அதனின் அடர்வு காணப்படவேண்டும். மரபணு மாற்றப்பட்ட உயிர் என்றால், அவற்றின் டி.என்.எ கட்டுள்ள நொதிகளால் செரிக்கப்பட்டு , உள்-செலுத்தப்பட்ட டி.என். எ வெளியேற்றப்படும். மரபணு நகல் எண்ணிக்கை அறிய வேண்டும் என்றால், உள்-செலுத்தப்பட்ட டி.என். எ வில் இருந்து ஒரு கட்டுள்ள நொதியும் மற்றொரு நொதி உயிரினத்தின் நிறப்புரியில் (chromosome) இருந்து தேர்ந்த்டுக்கபடவேண்டும்.\n\n- செறிக்கப்பட்ட அல்லது தீ நுண்மத்தின் டி.என்.எ கள், டி.என்.எ கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி மூலம் மின்னோட்டம் இடப்பட்டு நகர்த்தப்படும்.\n\n- கூழ்மம், காடியால் (Acid, HCL) கழுவப்படும் போது, டி.என்.எ கள் சிறு துண்டங்களாக (depurination) மாற்றப்படும். இவைகள் மிக நேர்த்தியாக சவ்விர்க்கு மாற்றப்படுவது எளிதாகும்.\n\n- பின் கூழ்மம் கார கரைசலில் (NaOH) இடப்படும் போது, ஆர்.என்.எ க்களின் மாசுக்கள் இருந்தால் அவைகள் நீக்கப்படும்.\n\n- பின் டி.என்.எ க்கள் கூழ்மத்தில் இருந்து நைலோன் அல்லது நைட்ரோ செல்லுலோசு (Nylon or nitrocellulose membrane) என்னும் சவ்விர்க்கு ஊடு பரவல் மூலம் (capillary reaction) மாற்றப்படும். நைலோன் மாற்றப்பட்ட டி.என்.எ, புற ஊதா கதிர்களில் காட்டப்படும் போது, டி.என்.எ. இறுக்கமாக நைலோனில் பிணையப்படும்.\n\n- பின் இவைகள் இடைமம் மூலம் கழுவப்படும் (pre-hybridization, hybridization ) . இதனிடையில் கிலிநொவ் துண்டம் (Klenow fragment, a deletion portion of E.coli DNA Polymarase) என்னும் எசரிக்கியா கோலை டி.என்.எ பாலிமரசு (மாற்றப்பட்ட) மூலம், நாம் காண விரும்பும் மரபணுவின் இழை வரிசையில் கதிரியக்க P32 உள் சேர்க்கப்படும். இவ்வினையின் போது dNTPs (இவைகளில் ஒன்று கதிரியக்க துகள் இருக்கும்), இடைமம் (buffer) மற்றும் கிலிநொவ் துண்டம் இடப்பட்டு, ஒரு மணி நேரம் 37C வைக்கப்படவேண்டும். பின் இவைகள் சில சாயங்களோடு (orange dye) தூய்மையாக்கப்படும்.\n\n- தூய்மையாக்கப்பட்ட கிலிநொவ் துண்டத்தால் பெருக்கப்பட்ட மரபணு, நைலோன் சவ்வில் உள்ள டி.என்.எ வோடு சேர்வதற்கு இடைமத்தோடு இடப்படும். நாம் விரும்பும் மரபணுவோ அல்லது டி.என்.எ வோ இருந்தால், கதிரியக்கம் சேர்க்கப்பட்ட டி.என்.எ வின் பகுதி, நேரெதிர் இழையான சவ்வின் டி.என்.எவோடு இணையும்.\n\n- பின் இவைகள் X-Ray சுளுளில் காட்டப்பட்டு, முடிவுகளை அறியலாம்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- http://en.wikipedia.org/wiki/Southern_blot\n\n\n\n\n", "document_id": "ta_ta_17644"}, {"id": [463, 3], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "வேறுபட்ட வடிவத்தைக் கொண்ட மாற்றுருக்கள் உள்ள மரபணுவமைப்பு சிலசமயம் இயல்புகளில் வேறுபட்ட தோற்றவமைப்புக்களைக் கொடுக்கலாம். வேறு சில சமயம், வேறுபட்ட மாற்றுருக்கள் இருப்பினும், அவற்றிற்கிடையே வேறுபாடு, மிகச் சிறியதாகவோ, அல்லது இல்லாமலோ இருந்தால், தோற்றவமைப்பில் வேறுபாடு காணப்படுவதில்லை.\n\nஅனேகமான பல்கல (பல உயிரணுக்களைக் கொண்ட) உயிரினங்கள் சோடி நிறப்புரிகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதனால் அவை இருமடியம் என அழைக்கப்படும். இவை ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் (homologous chromosomes) எனப்படும். இருமடிய உயிரினங்களில் ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மரபணுவின் ஒரு பிரதியாக இந்த மாற்றுருக்கள் காணப்படும். இந்த மாற்றுருக்கள் ஒரே வடிவில் இருப்பின் அவை ஒத்தினக் கருவணு (சமநுகம் /ஓரின நுகம்) (homozygote) எனவும், வெவ்வேறு வடிவங்களில் இருப்பின் கலப்பினக் கருவணு (இதரநுகம் /கலப்பின நுகம்) (heterozygote) எனவும் அழைக்கப்படும்.\n\nஆட்சியுடைய, பின்னடைவான மாற்றுருக்கள்.\nஅனேகமான நிலைகளில், ஒரு மரபணு இருக்கையில் உள்ள மாற்றுருக்களுக்கிடையிலான மரபணுவமைப்பு இடைத்தாக்கம் ஆட்சியுடைய, பின்னடைவான அலகுகளால் விளக்கப்படுகின்றது. இரு சமநுக மரபணுவமைப்புக்களில் எது இதரநுக மரபணுவமைப்பிற்குரியதாக உள்ள தோற்றவமைப்பை ஒத்திருக்கின்றதோ, அந்த சமநுகத்தில் உள்ள மாற்றுருவே ஆட்சியுடையதாகக் கருதப்படும். இதரநுகத்திற்குரிய தோற்றவமைப்பை ஒத்திராத மற்றைய சமநுகத்தில் உள்ள மாற்றுரு பின்னடைவானது எனப்படும்.\n\nகாட்டு இனமாகக் கருதப்படும் பழ ஈ (\"Drosophila melanogaster\") போன்ற உயிரினங்களின் சிறப்பான சில தோற்றவமைப்பிற்கு பங்களிப்புச் செய்யும் மாற்றுருவை சில சமயம் \"காட்டுவகை மாற்றுரு\" எனவும் அழைப்பர். அப்படியான காட்டுவகை மாற்றுருக்கள், ஆட்சியுடையவையாக, பொதுவானவையாக, சாதாரணமானவையாகக் கருதப்படும். முரணாக, மரபணு திடீர்மாற்றம் அடைந்தவை பின்னடைவானவையாக இருக்கும். பொதுவாக மரபணு கோளாறு நோய்களில், காட்டுவகை சமநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு அதிகமான தனியன்களிலும், மரபணு திடீர்மாற்றத்துக்கு உட்பட்ட சமநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு பாதிக்கப்பட்ட தனியன்களிலும், இதரநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு நோயைக் காவும் தனியன்களிலும் காணப்படுவதாகக் கருதப்படுகின்றது.\n\nமாற்றுருக்களும் பல்லுருத்தோற்றமும்.\nநிறப்புரிகளில் இந்த மாற்றுருக்கள் அல்லது மரபணுக்கள் அமைந்திருக்கும் இடமானது மரபணு இருக்கை (locus, பன்மை loci) எனப்படும். ஒரு இனத்தில் அல்லது ஒரு சனத்தொகையில் உள்ள வெவ்வேறு தனியன்களில், ஒவ்வொரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுருக்கள் காணப்படும். இதனாலேயே பல்லுருத்தோற்றம் (polymorphism) உருவாகும்.\n\nஎடுத்துக்காட்டாக, மனிதரில் உள்ள A, B, AB, O குருதி வகைகளைப் பார்க்கலாம். மரபியலில், இந்தக் குருதி வகைகளைப் பிரித்தறிய மூன்று மாற்றுருக்கள் அடையாளம் காணப்பட்டன. அவை I, I, I எனப் பெயரிடப்பட்டன. இந்த மாற்றுருக்களே, குருதி மாற்றீட்டில் ஒவ்வுமை, ஒவ்வாமையைத் தீர்மானிக்கின்றன. எந்த ஒரு தனியனும், AA, AO, BB, BO, AB, OO என்ற ஆறு சாத்தியமான மரபணுவமைப்பில் ஏதாவது ஒன்றைக் கொண்டிருக்கும். இதுவே A, B, AB, O என்ற நான்கு சாத்தியமான தோற்றவமைப்பைக் கொடுக்கும். AA சமநுகம், அல்லது AO இதரநுகம், A வகைக் குருதியையும், BB சமநுகம் அல்லது BO இதரநுகம், B வகைக் குருதியையும், AB இதரநுகம், AB வகைக் குருதியையும், OO சமநுகம், O வகைக் குருதியையும் தோற்றவமைப்பாகக் காட்டும். இதுவே குருதி வகைக்கான பல்லுருத்தோற்றமாகும்.\n\nதற்போது ஒவ்வொரு A, B, O மாற்றுருக்களும், ஒரே இயல்புள்ள புரதக் கூறுகளை உருவாக்க வல்ல வேறுபட்ட டி.என்.ஏ வரிசைகளைக் கொண்ட பல மாற்றுருக்களைக் கொண்டிருப்பதாகவும், ABO மரபணு இருக்கையில் 70 க்கு மேற்பட்ட மாற்றுருக்கள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது\n. அதாவது \"A\" வகைக் குருதியைக் கொண்ட ஒரு தனியனில் மாற்றுருக்கள், AO இதரநுகமாகவோ, AA சமநுகமாகவோ, அல்லது இரு வேறுபட்ட A எதிருருக்களைக் கொண்ட A'A என்னும் ஒரு இதரநுகமாகவோ இருக்கலாம்.\n\nமாற்றுருக்களும், மரபணுவமைப்பு நிகழ்வெண்ணும்.\nஒரு சனத்தொகையில் இருக்கும் மாற்றுருக்களின் நிகழ்வெண்ணை வைத்து, மரபணுவமைப்பின் நிகழ்வெண்ணை எதிர்வுகூற முடியும்.\nஇரு மாற்றுருக்கள்.\nஇரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம்.\n\np என்பது ஒரு மாற்றுருவின் நிகழ்வெண்ணாகவும், q என்பது இரண்டாவது மாற்றீட்டு மாற்றுருவின் நிகழ்வெண்ணாகவும் இருக்கையில், அவற்றின் கூட்டுத் தொகை ஒன்றாக இருக்கும். அதேவேளை சனத்தொகையில் உள்ள மரபணுவமைப்பின் நிகழ்வெண்களைப் பார்ப்போமானால், p\" என்பது முதலாவது மாற்றுருவுக்கான சகநுகத்தின் நிகழ்வெண்ணாகவும், 2\"pq என்பது இதரநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும், q\" என்பது மாற்றீடான இரண்டாவது மாற்றுருவின் சமநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும் இருக்கும். இதில் முதலாவது மாற்றுரு ஆட்சியுடையதாக இருப்பின், சனத்தொகையில் ஆட்சியுடைய தோற்றவமைப்பு p\" + 2\"pq என்ற பகுதியாகவும், பின்னடைவான தோற்றவமைப்பு q\" என்ற பகுதியாகவும் காணப்படும். எடுத்துக்காட்டைக் கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் காணலாம்.\n\nமூன்று மாற்றுருக்கள்.\nமூன்று மாற்றுருக்கள் இருப்பின்,\n\nமூன்று மாற்றுருக்கள் கொண்ட ஒரு இயல்பைக் காட்ட குருதி வகைகளின் முன்மாதிரியைப் பார்க்கலாம்.\nஇங்கே A மாற்றுரு A பிறபொருளெதிரியாக்கி இருப்பதையும், B மாற்றுரு B பிறபொருளெதிரியாக்கி இருப்பதையும், O மாற்றுரு எந்தவொரு பிறபொருளெதிரியாக்கிகளும் இல்லாத நிலையையும் குறிக்கின்றது. எனவே AO இதரநுகச் சோடி இருக்கையில் அது, A பிறபொருளெதிரியாக்கி இருப்பதற்குரிய இயல்பைக் காட்டும். அதேபோல் BO இதரநுகச் சோடி இருக்கையில் அது, B பிறபொருளெதிரியாக்கி இருப்பதற்குரிய இயல்பைக் காட்டும். A யானது B க்கோ, B யானது A க்கோ ஆட்சியுடைய தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அதனால், A யும், B யும் இணைந்த இதரநுகச் சோடியில், குருதியானது A, B இரண்டு பிறபொருளெதிரியாக்கிகளும் கொண்ட இயல்பைப் பெறும். \n\nபல மாற்றுருக்கள்.\nஇருமடிய நிலையுள்ள மரபணு இருக்கையை, பல மாற்றுருக்கள் பகிர்ந்து கொள்ளுமாயின், மாற்றுரு எண்ணிக்கை (a) எனவும், சாத்தியமான மரபணுவமைப்பு எண்ணிக்கையை (G) எனவும் கொண்டால், அதனைப் பின்வருமாறு கணக்கிடலாம்.\n\nமாற்றுருக்களின் வேறுபாடுகளும், மரபணு கோளாறும்.\nபல மரபணு கோளாறு நோய்கள், ஒரு தனி மரபணுவில் இருக்கும் இரு பின்னடைவான மாற்றுருக்களால், அதாவது சமநுக பின்னடைவான மாற்றுருக்களால் ஏற்படுகின்றது. இவை பின்னடைவான மரபணு கோளாறு எனக் குறிப்பிடப்படும். அல்பினிசம், Cystic fibrosis, Galactosemia, Phenylketonuria (PKU), Tay-Sachs Disease என்பன இவ்வகையான நோய்களாகும். \nசில நோய்களை உருவாக்கும் மாற்றுருக்கள் பின்னடைவானதாக இருந்தாலும், அந்த மரபணுவுக்குரிய, மரபணு இருக்கை இலிங்க நிறப்புரிகளில் ஒன்றான X நிறப்புரியில் அமைந்திருப்பதனால், ஆண்களில் இவை ஒரு பிரதியை (அரைநுகம்) மட்டுமே கொண்டிருக்கும். பெண்களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால், இரு பின்னடைவான மாற்றுருக்களைக் கொண்ட சமநுகமே நோயைத் தோற்றுவிக்க முடியும். ஆண்களில் ஒரு பின்னடைவான மாற்றுரு மட்டுமே நோயைத் தோற்றுவிக்கப் போதுமானது. இதனால், இவ்வகை நோய்கள் ஆண்களில் அதிகமாகக் காணப்படும். குருதி உறையாமை, நிறக்குருடு போன்றவை இவ்வகையான நோய்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36030"}, {"id": [463, 4], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "வரலாறு.\nதொடக்க கால வரிசைமுறைகள்.\n1953 இல் ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) மற்றும் பிரான்சிஸ் கிரிக்கின் (Francis Crick) டி.என்.ஏ கட்டமைப்பை கண்டறிந்ததை தொடர்ந்து, முதன் முதலாக,1955 இல், பிரடெரிக் சேனர் (Frederick Sanger), இன்சுலினின் அமினோ அமில வரிசைமுறையை வெளிக்கொணர்ந்தார். இதனை தொடர்ந்து, 1964 இல் ராபர்ட் வில்லியம் ஹோல்லே (Robert William Holley), அலனைன் (alanine) புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏயின் (transfer RNA), ரைபோ கருவமில வரிசைமுறையை கண்டறிந்தார் . இதுவே, முதன் முதலாக கண்டறியப்பட்ட கருவமில வரிசைமுறையாகும். இதனை தொடர்ந்து, 1972 இல், முதல் மரபணுவின் வரிசைமுறையாக, Bacteriophage MS2 coat புரத மரபணுவின் வரிசைமுறையை வால்ட் பியேர்ஸ் (Walter Fiers) வரையறுத்தார் .\n\n\n\n\n", "document_id": "ta_ta_53626"}, {"id": [463, 5], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "உடலுக்கும் உயிர்வாழ்வுக்கும் தேவையான அனைத்துப் புரதங்களையும், தொழிற்பாடுடைய ஆர்.என்.ஏ யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் உயிரணுக்களை ஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.குருதி வகை) இருக்கலாம்.\n\nவரலாறு.\n- 1866 ஆம் ஆண்டு முதன்முதலில் கிரிகோர் மெண்டல் சந்ததி வழி தொடர்பில் பண்புகள் கடத்தப்படுவதைக் கண்டறிந்தார்.\n- 1900 ல் ஹ்யூகோ டி வெரிஸ், கார்ல் காரன்ஸ், எரிக் வான் டெஸ்ச்மாக் ஆகிய மூன்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் தங்களது சொந்த ஆராய்ச்சி மூலம் மெண்டலின் ஆய்வுகளை நிரூபித்தனர். எனினும் பாரம்பரிய இயல்புகளின் அடிப்படை அலகான மரபணு சரிவர வரையறுக்கப்படவில்லை.\n- 1940 இல், மரபுப் பண்புகளுக்கு மரபணுதான் காரணம் என அறியப்பட்டது.\n- 1941 இல், ஜார்ஜ் வெல்ஸ் பேடில் மற்றும் எட்வர்ட் லார்ரி டாட்டம் ஆகியோர் குறிப்பிட்ட வளர்சிதைமாற்றங்களை, குறிப்பிட்ட மரபணுக்கள், குறிப்பிட்ட வழிகளில் கட்டுப்படுத்துவதையும், மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் வளர்சிதை மாற்ற வழிமுறைகளில் குறிப்பிட்ட படிகளில் பிழைகள் எற்படலாம் எனவும் கண்டறிந்தனர்\n- 1953 ல் ஜேம்ஸ் டி வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் மரபணுவானது ஆர்.என்.ஏயாகப் படியெடுக்கப்பட்டு, பின்னர் புரதங்களாக மொழிபெயர்க்கப்படுகின்றது எனக் கூறினர்.\n- 1977 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஜே. ராபர்ட்ஸ் மற்றும் பிலிப் ஏ. ஷார்ப் ஆகியோர் தனித்தனியாகச் செய்த ஆய்வுகளின்படி, மரபணுக்கள், இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்ததுபோல், ஈரிழை டி.என்.ஏ யில் அமைந்திருக்கும் தொடர்ச்சியான தனியான ஒரு கூறு அல்லவென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட துண்டாக்கப்பட்ட கூறுகளைக் கொண்டிருக்கலாம் எனவும் கூறினர்.\n\nமரபணு திடீர்மாற்றம்.\nமரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) என்பது மரபணுத்தொடரில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும். இது மரபணு விகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் அம்மரபணுத் தொடர் புரதமாக வெளிப்படுத்தப்படுதலைப் பாதிக்கும். இம்மாற்றங்களை ஏற்படச் செய்யும் காரணிகளை திடீர்மாற்றநச்சுகள் என அழைக்கலாம். புற ஊதாக் கதிர்கள், பலவித நச்சு வாயுக்கள் மற்றும் பலவித நச்சு வேதிகள் காரணிகளாகச் செயல்படுகின்றன. ஆயினும், திடீர்மாற்றங்கள் இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது. இந்த திடீர்மாற்றங்களை செயற்கையாகத் தூண்டுவதன் மூலம், ஒரு நுண்ணுயிரியில் வேண்டிய நொதிகள் மட்டும் மிகுதியாக சுரக்குமாறு செய்ய இயலும். இதன் மூலம் அந்த நொதிகளின் உற்பத்தியை மிகுதிப்படுத்த இயலும். தொழிலகங்களில் இம்முறை மிக வேண்டத்தக்கதாகும்.\n\nமரபணுத் தொடரிகள்.\nமரபணுத் தொடரிகள் (gene promoter) என்பது டி.என்.ஏ. ஈரிழையில் இருந்து ஆர்.என்.ஏ நகல் (transcript) வருவதை செயல்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு வரிசை (sequence) ஆகும். பொதுவாக இவைகள் ஒரு மரபணுவின் தொடக்க புள்ளியில் இருந்து (transcription start site) மேல் வரிசையில் அமைந்து இருக்கும். நிலை கருவற்ற மற்றும் நிலைகருவுள்ள (Prokaryotic and Eukaryotic) தொடரிகளின் டி.என்.ஏ வரிசையில் பல மாறுதல்கள் உள்ளன. மேலும் நிலை கருவற்ற உயிர் தொடரிகளின் (Prokaryotic Promoters) வரிசையில் ஆர்.என்.ஏ பாலிமரசு (RNA polymerase, sigma factor) மற்றும் அதனுடன் இணைந்த சிக்மா கரணி, ஒரு மரபணுவின் வெளிபடுதலை (transcription ) தொடக்கி வைக்கும். மேலும் இவ் உயிர்களில் டி.என்.ஏ வரிசையில், தொடரிக்கான வரிசைகளை பிரிப்நொவ் பேழை(Pribnow box) என அழைக்கப்படும்.\nநிலைகருவுள்ள உயிர்களின் தொடரிகளில் டாட்டா பேழை (TATA box) என்கிற தயமின் மற்றும்அடினைன் நிறைந்த வரிசைகள் அமைந்து உள்ளன. மரபணு வெளிபடுதலை ஆர்.என்.ஏ பாலிமரசு II என்ற நொதியும், ஆர்.ஆர்.என்.ஏஎன்றால் ஆர்.என்.ஏ. பாலிமரசு I அவைகளுடன் இணைந்த தொடரூக்கிகள் மற்றும் செயலாக்கிகள்(Promoter binding, transcription binding and activation factors) டாட்டா பேழையில் பிணைந்து தொடரிக்கு ஒரு தொடக்க புள்ளியாக (transcription start site) அமையும். டி.என் ஏ வரிசையில் உள்ள மாற்றிகள்(Enhancer) ஒரு தொடரியின் வெளிபடுதலை மிகையாகவோ அல்லது குறைவகாவவோ ஆக்க முடியும்.\nநவீன மூலக்கூற்று உயிரியல், மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின்முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் டி.என்.ஏயில், அல்லது பல தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏயில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப்பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. மரபணுத்தொகையானது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ யில் அமைந்திருக்கும் மரபணுக்களையும் அத்துடன் , குறியாக்கத்தைக் கொண்டிராத பகுதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது[1]. மரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். மரபணுத்தொகையை மரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.\n\nமனித மரபணுத்தொகைத் திட்டம் மூலம் 2000 ஆண்டு மனித மரபணுத்தொகையின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபணுத்தொகையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபணுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_638"}, {"id": [463, 6], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "நீரிழிவு மற்றும் நீரிழிவு இதய கோளாறு.\nநீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத இதய செயலிழப்பு உள்ள மாற்றம் வெளிப்பாடு அளவு ஆறு miRNAs  ல் ஒரு குழுவாகும். இந்த மாற்றப்பட்ட வெளிப்பாடு பல்வேறு சுத்திகரிக்கப்பட்ட இதய செயலிழப்புகளுடன் தொடர்புடையது\nநாள்பட்ட லிம்போசைடிக் லுகேமியா.\nமிர்-650 நீண்டகால லிம்போசைடிக் லுகேமியா (சிஎல்எல்) மற்றும் சாதாரண பி-லிம்போசைட் உடலியல் ஆகியவற்றில் முக்கியமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உயர்ந்த மட்டத்தில் வெளிப்படுத்திய போது மிகவும் சாதகமான CLL கணிப்புகளுடன் தொடர்புடையது. கூடுதலாக, இது புரதங்கள் CDK1, ING4 மற்றும் EBF3 ஆகியவற்றை இலக்காக கொண்டு பி-செல்களில் பரவுவதைத் திறனை பாதிக்கிறது (ஆரம்ப B- காரணி காரணி 3).\n\n\"NDRG2\"ஒழுங்குபடுத்துதல்.\nமிர் -650 மேலும் NDRG2 மரபணுவின் முன்னேற்றகரமான பகுதியில் ஒரே மாதிரியான டி.என்.ஏ பிராந்தியத்தை இலக்காகக் கொண்டிருக்கிறது. இந்த மரபணுவின் நேரடி கட்டுப்பாடு ஒரு படியடுத்தல் மட்டத்தில் உள்ளது, இது NDRG2 வெளிப்பாட்டை அடக்குவதற்கு வழிவகுக்கிறது.\n\nமேலும் பார்க்க.\n- நுண்ணிய ஆர் என் ஏ\n\n\n\n\n", "document_id": "ta_ta_104955"}, {"id": [463, 7], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "- ௧. தொடக்க நிலை (initiation phase)\n- ௨. விரிவடைதல் நிலை (elongation)\n\n- ௩. முழுமையாதல் நிலை.(termination)\n\nஒவ்வொரு நிலைகளிலும் பல தொடரூக்கிகள் (promoter binding factors), செயலூக்கிகள் (transcription factors), தொடக்க கரணிகள் மற்றும் விரிவு கரணிகள் என பல மரபணுக்கள் பங்கேற்கின்றன. இதில் முழுமையாதல் நிலையில் ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய பயன்படும் வரிசைகளே நிறைரி வரிசை எனப்படும். செயற்கையாக பக்டிரியல் படிவாக்கம் செய்யப்படும் பரப்பிகளில் நோசு (NOS) (பயிரில் மட்டும் ) எனப்படும் மரபணுவின் வரிசைகள் நிறைரியாக பாவிக்கப்படுகின்றன. ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய இவ்வரிசைகள் பயன்படுகின்றன. இந்நிகழ்வு இரு வழிகளில் நடைபெறலாம். இதற்க்கு ரோ (ஆர்.என்.ஏ எளிகேசு புரதம், Rho-RNA Helicase protein) எனப்படும் மரபணு பயன்படுவதால் , அதனை பொருத்து \n\n- ரோ சார்ந்த முழுமையாதால்\n- ரோ சாரா முழுமையாதால்\n\nமேலும் இப்புரதம் கோலுயுயிரில் (E.coli) மட்டும் ஈடுபடுகின்றன.\n\nரோ சாரா முழுமையாதாலில் ஈடுபடும் வரிசைகள் அடினைன் மற்றும் யுரசில் துகள்கள் மிகுதியாக இருக்கும். இதனால் ஆர்.என்.ஏ தனது முடிவடையும் எல்லையில் வரும் போது, ஆர்.என்.ஏ க்கள் எளிதாக வெளியில் இழுத்து வரப்படும். ஏனெனில் அடினைன் மற்றும் யுரசில் துகள்களுக்கு இடையே இரு பிணைவுகள் உள்ளதால் இழுத்து வரப்படும் நிகழ்வு எளிதாகிறது. மாறாக சைட்டோசைனின் மற்றும் குவானின் இடையே மூன்று பிணைப்புகள் உள்ளதால் இந்நிகழ்வு நடைபெறுவது கடினமே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17786"}, {"id": [463, 8], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "ஒரு புதிய டி.என்.ஏ வரிசைகள் கண்டுபிடித்தால் அவைகள் எதனோடு ஒற்றுமை காட்டுகின்றன என்பதை ப்லச்ட் (Blast) என்னும் நிகழ்வு (மென்பொருள்) காணலாம். ஒரு புரதத்தின் அமைப்புகள் எவ்வாறு உள்ளன என்பதை அறியலாம். குறு ஆர்.என்.ஏ வின் இலக்குகளை பல இணைய தளங்களின் மூலம் அறியலாம்\n\nஇணையதளங்கள்.\n- http://www.ncbi.nlm.nih.gov/\n- http://www.ebi.ac.uk/\n- http://microrna.sanger.ac.uk/targets/v5/\n- http://mami.med.harvard.edu/david.html\n- http://tools.invitrogen.com/content.cfm?pageid=9716\n- http://www.genomatix.de/\n- http://www.premierbiosoft.com/netprimer/index.html\n- http://www.ensembl.org/Homo_sapiens/Location/Genome\n- http://www.fruitfly.org/\n\n\n\n\n", "document_id": "ta_ta_17681"}, {"id": [463, 9], "question": "<Query> என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.", "document": "நகலாக்கம் என்னும் நிகழ்வு ஒரு மரபணுவை வெளிப்படுத்தும் முதன்மையான நடப்பு ஆகும்.ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் டி.என்.ஏ க்கள் ஆர்.என். ஏ முதிர்வாக்கம் என்னும் நிகழ்வுக்கு உட்படுத்தப்பட்டு செய்தி ஆர்.என்.ஏ (mRNA) வாக மாற்றப்படும். பின் இவை ரிபோசொமில் சேர்க்கப்பட்டு புரத உற்பத்திக்கு பயன்படுகின்றன. மாற்றாக, நகலாக்கம் செய்யப்பட ஆர்.என்.ஏ-க்கள் டி- ஆர்.என்.ஏ (tRNA) மற்றும் ஆர்.ஆர்.என்.ஏ (rRNA) வாக மாற்றப்படும். இவைகளும் புரத உற்பத்திக்கு இன்றியமையாத ஒன்றாகும். குறு ஆர்.என்.ஏ களும், ஆர்.என்.ஏ நகலாக்கம் என்னும் நிகழ்வின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஒரு மரபணுவை வெளிப்படுத்தலை ஒருங்கமைவு (regulation) பணிகளில் ஈடுபடுகின்றன. மெய்க்கருவுயிரிகளில், வெளிப்படும் மரபணு ஒற்றை சிசுத்ரோன் (Mono Cistronic) ஆகும் (சிசுத்ரோன் என்பது ஒரு மரபணு வெளிப்படும் நிறைவான அமைப்பு ஆகும்). ஆனால் நிலைக்கருவிலிகளில் பல சிசுத்ரோன் (poly Cistronic) ஆகும் (ஒரு நிகழ்வில் ஈடுபடும் அனைத்தும் மரபணுக்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன).\n\nநகலாக்கம் செய்யப்பட ஆர்.என்.ஏ க்களில் புரத உற்பத்தியில் ஈடுபடும் வரிசைகளும் அல்லாமால், அதனின் ஒருங்கமைவு நிகழ்வில் ஈடுபடும் வரிசைகளும் காணப்படும். அவை புரத உற்பத்தியில் ஈடுபடாத வரிசைகள் (Untranslatable region, UTR) எனப்படும்.5' முனை பகுதியில் உள்ளவை 5' UTR என்றும், 3'முனை பகுதியில் உள்ளவை 3'UTR என்றும் அழைக்கப்படும். 3' ஆர்.என்.ஏ நிலைப்பு தன்மைக்கு (stability) இன்றியமையாத ஒன்றாகும். மேலும் குறு ஆர்.என்.ஏ க்கள், இப்பகுதியில் பிணைந்து மரபணு வெளிப்படுத்தலை கட்டுப்படுத்துகின்றன.\n\nஆர்.என்.எ உற்பத்தியில், ஐந்து நிலைகள் உள்ளன. அவைகள்\n\n௧.முன்-தொடராக்கம்- Pre-Initiation \n\n௨. தொடராக்கம் - Initiation\n\n௩.தொடரி கடத்தல்- promoter Clearance \n\n௪. விரிவாக்கம் அல்லது நீட்டித்தல்- elongation \n\n௫. நிறைவடைதல் அல்லது முழுமையாதல்- Termination\n\nநிலை மற்றும் நிலை கருவற்ற உயிர்களில் நடைபெறும் ஆர்.என்.எ உற்பத்தியில் உள்ள வேறுபாடுகள்.\nநிலை கருவற்ற உயிர்களில், அதனின் பெயரை போல நிலையற்ற உட்கரு உள்ளதால், அதனின்ல் நடைபெறும் ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் உயிரணுவின் நுங்கில் (Cytoplasm) இடம்பெறும். மாறாக நிலை கருவுள்ள உயிர்களில், உயிரணுக்கள், மிக தெளிவான முறையில் நுங்கு என்றும், உயிரணு கரு (உட்கரு, nucleus) என்று பிரிக்கப்பட்டு இருக்கும். அதனால் நடைபெறும் ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம் உயிரணு கருவில் இடம்பெற்று, பின் உயிரணுவின் நுங்குக்கு இடம்பெயரும். \n\nநிலை கருவுள்ள உயிர்களில், இடம்பெறும் நொதிகள், நிலை கருவற்ற உயிர்களில் நடைபெறும் நொதிகளிடம் இருந்து வேறுப்பட்டவை.\n\nநிலை கருவுள்ள உயிர்களில், நுங்கிற்க்கு இடம்பெயரும் ஆர்.என்.ஏ.க்கள் ஆர்.என்.ஏ. முதிர்வாக்கம் என்னும் நிகழ்வு மூலம் செய்தி ஆர்.என்.ஏ. (mRNA) மாற்றப்படும். இம்முறையில் உள்ள மரபணு சாரதா பகுதிகள் (Non-coding region or Intron) நீக்கப்பட்டு மரபணு வெளிப்படும் வரிசைகள் நிலை நிறுத்தப்படும். நிலை கருவற்ற உயிர்களில் மரபணு சாரதா பகுதிகள் இல்லை என்பதால், ஆர்.என்.ஏ. முதிர்வாக்கம் என்னும் நிகழ்வு நடைபெறாது.\n\nமேலும், நிலை கருவுள்ள உயிர்களில், ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கத்தில் ஈடுபடாத டி.என்.ஏ. வின் மற்ற பகுதிகள் செயலற்ற நிறமியன் (Hetro chromatin) ஆக மாற்றப்பட்டு இருக்கும். இவற்றிக்கு இசுடோன் என்னும் புரதம் இன்றியமையாதது ஆகும். இவைகள் நிறப்புரிகளோடு இணைந்து நிறமியன் என்னும் அமைப்பை கொண்டு வரும். இவைகள் ஒரு மரபணு வெளிப்படுதல் என்னும் நிகழ்வுக்கு முக்கிய பங்காற்றுகிறது. இத்தகைய அமைப்புகள், நிலை கருவற்ற உயிர்களில் இல்லை ..\n\nமுன்-தொடராக்கம்.\nநிலை கருவுள்ள உயிர்களில் ஆர்.என்.ஏ. பாலிமரசு (RNA polymerase) என்னும் நொதி மூலம் ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம் அல்லது மரபணு வெளிபடுதல் நடைபெறுகிறது. ஆர்.என்.ஏ. பாலிமரசு, ஒரு மரபணு வெளிபடுவதற்க்கு, டி.என்.எ வரிசையில் உள்ள தக்க தொடரி (core promoter) வரிசையெய் சார்ந்துள்ளது. பொதுவாக தொடரிகள், ஒரு மரபணு வெளிபடுவதற்க்கு இன்றியமையாதது ஆகும். இவைகள் ஒரு மரபணு வெளிப்படும் தொடக்க புள்ளியில் இருந்து -10 - 35 இணை வரிசைகள் (bp) ,மரபணுவின் மேல் வரிசைகள் அமைந்து இருக்கும்.ஆர்.என்.ஏ. பாலிமரசு, இத்தொடரி வரிசையில் இணைந்து, ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கத்தை தொடக்கி வைக்கும் தன்மை கொண்டது. தொடரி வரிசைகள் டாட்டா (TATA) என்ற இணை துகளால் உள்ளதால், இவைகளை டாட்டா பேழை (TATA box) என அழைக்கப்படும். இவ்வரிசைகளில், டாட்டா பிணைவு புரதங்கள் பிணைந்து அல்லது தொடராக்கிகள் இணைந்து ஒரு கலவை உருவாக்கும்.தொடரக்கிகளில் மிக முக்கியமான தொடராக்கி II D (transcription factor II D) ஆகும். இக்கலவைக்கு முன்-தொடராக்க கலவை எனப்பெயர். மேலும் இக்கலவையுடன் இணையும் தொடர்ரூக்கிகள் (activation factors) அல்லதுதொடர் மட்டுபடுத்திகள் (repressors), ஒரு மரபணு வெளிப்படுத்த வேண்டுமா? இல்லையா ? என்பதை உறுதிப்படுத்தும். \n\nஇந்நிகழ்வில் டி.என்.எ தளர் நொதி (DNA Helicase), இன்றியமையாத பணியெய் செய்கிறது. நன்கு முறுக்கப்பட்ட இரு கயிறை நினைவில் கொள்ளுங்கள்.முறுக்கப்பட்ட இரு கயிறை, ஒரு முனையில் தளத்தும் அல்லது அவிழ்க்கும் பொழுது, அதனின் மேல் பகுதி மிக இறுக்கமாக பிணைவதை கவனியுங்கள். டி.என்.எ என்பது இரு நூல்கள் நன்கு முறுக்கப்பட்ட ஒரு மரபு நூல் ஆகும். ஒரு முனையில் முன்- தொடராக்க கலவை, டி.என்.எ. வை தளர்த்தி, ஆர்.என்.எ பிரித்துருவாக்கத்தை கொண்டு வரும். அவ்வாறு வருகையில், டி.என்.எ வின் மேல்பகுதி சுற்றி நன்கு இறுக்கப்படும். டி.என்.ஏ மறு முனையில் நன்கு சுற்றி இறுக்கப்படும் பொழுது , முன்-தொடராக்க கலவைகளின் நகர்தல், தடுக்கப்பட்டு பிரித்துருவாக்க நிகழ்வு தடைபடக்கூடும். எனவே டி.என்.எ தளர் நொதி (DNA Helicase), டி.என்.எ வின் மேல் பகுதியில் பிணைந்து ஒரு பிளவை (nick or cleavage) ஏற்படுத்தும். இதனால் டி.என்.எ க்கள் சுற்றி இறுக்கப்படுவது தடுக்கப்படும்.இந்நிகழ்வின் மூலம் ஆர்.என்.ஏ பிரிதுருவாக்கம் சீராக நடைபெறும்.\n\nநிலை கருவற்ற ஒரு பிரிவாக வரும் ஆர்ககி (Archaea) உயிர்களில் ஆர்.என்.ஏ. பாலிமரசு, டாட்டா இணைவு புரதம் மற்றும் தொடராக்கிகள், ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கத்தை கொண்டு வரும் .\n\nதொடராக்கம்.\nநிலை கருவற்ற உயிர்களில் நடைபெறும் ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம், நிலை கருவுள்ள உயிர்களை போல் அல்லாமால், எளிய முறையில் நடைபெறுகிறது. நிலை கருவற்ற உயிர்களின் ஆர்.என்.ஏ. பாலிமரசு பல உள் அலகுகளை கொண்டு இருக்கும்.இவ்வலகுகளை \n\n௧. 2 α \n\n௨. 1 β \n\n௩. 1 β' \n\n௪. 1 ω, என பிரிக்கப்படுகிறது. இந் நொதி, சிக்மா செயலியுடன் (sigma factor) இணைந்து தொடரியுடன் பிணையும் தன்மை கொண்டது. இதன் மூலம், ஆர்.என்.ஏ. பிரித்ருவாக்கத்தின் தொடக்கத்தை துவக்கும். \n\nநிலை கருவுள்ள உயிர்களில், ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கத்தின் தொடக்கம் மிகவும் சிக்கலானது ஆகும். மேலும் ஆர்.என்.ஏ. பாலிமரசு, மூன்று வகையாக பிரிக்கப்பட்டு இருக்கும். அவைகள், \n\nஆர்.என்.ஏ பாலிமரசு I:\n\nஇந் நொதி ரிபோசோமல் ஆர்.என்.எ மற்றும் 28S, 18S, 5.8S (S- என்பது ஒரு அலகு) உற்பத்தியில் ஈடுபடுகிறது. இவைகள் ரிபோசோமில் காணப்படும். \n\nஆர்.என்.எ பாலிமரசு II:\n\nசெய்தி ஆர்,என் .எ மற்றும் அதற்கு முந்திய ரிபோ கரு அமிலம் உற்ப்பத்தி செய்கிறது. முந்திய ரிபோ கரு அமிலத்தில் மரபணு பகுதி, மரபணு அற்ற என்ற பகுதிகள் மிகுந்து காணப்படும். மரபணு அற்ற பகுதிகள் (introns or non-coding region) ஆர்.என்.எ முதிர்வாக்கம் ( RNA Splicing) என்ற நிகழ்வினால் செய்தி ஆர்.என்.எ வாக (mRNA) மாற்றப்படும். மேலும் இந் நொதி குறு ஆர்.என்.ஏ (micro RNA) உற்பத்தியிலும் ஈடுபடுகிறது. இவைகள் மரபணு வெளிப்படும் அளவுகளை ( gene expression) கட்டுப்படுத்துகின்றன. \n\nஆர்.என்.ஏ பாலிமரசு III: \n\nஇந் நொதி டி.ஆர்.என்.ஏ உற்பத்திக்குப் பயன்படுகிறது. ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கதின் தொடக்க நிலைக்கு, ஆர்.என்.ஏ.பாலிமரசுடன் மற்ற செயலிகள் பிணைந்து தொடராக்க கலவையேய் (Initiation complex) உருவாக்கும். பின் இவைகள் தொடரியுடன் இணைந்து ஆர்.என்.ஏ. பிரித்ருவாக்கத்தின் தொடக்கத்தை துவக்கும்.\n\nதொடரி கடத்தல்.\nதொடராக்க கலவை (initiation complex), தனது செயலை தொடங்கியவுடன் ஆர்.என்.ஏ பாலிமரசு ஒரு மரபணுக்கான தொடரிஏய் (promoter) கடந்து செல்ல வேண்டும். மேலும் தொடரியில் இருந்து, முதல் இணை அல்லது துகள் உருவாகியயுடன், சில வேளைகளில் ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் அரை குறையான நிலையில் முடிவடைதற்க்கான வாய்ப்புகள் உள்ளன. இன் நிலையெய் சீர்குலைவு தொடராக்கம் (abortive initiation) எனப்படும் . சீர்குலைவு தொடராக்கம் நிலை கருவற்ற மற்றும் நிலை கருவுள்ள உயிர்களிலும் நடைபெறும். நிலை கருவற்ற உயிர்களில் உள்ள சிக்மா செயலிகள் (Sigma factor), மீண்டும் இணைந்து சீர்குலைவு தொடராக்கம் நடைபெறமால் தடுக்கின்றன. மேலும் இவைகள் ஆர்.என்.ஏ பாலிமரசு ஒரு குறிப்பிட்ட அளவு கடந்து செல்வதற்கு துணை புரிகிறது. மேலும் ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் 23 இணைகளை நகர்ந்து சென்றால், சீர்குலைவு தொடராக்கம் நடைபெருவதற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு.\n\nவிரிவாக்கம்.\nடி.என்.எ வில் சுற்றி இறுக்கப்பட்ட இரு இழைகளில் 3' முனை - 5' முனை இழை மரபணு இழை (Coding strand) எனப்படும். இவற்றின் தொடக்க புள்ளியில், ஆர்.என்.ஏ. 5' முனை பகுதியில் இருந்து ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கத்தை ஆர்.என்.ஏ பாலிமரசு உருவாக்கும். மேலும் ஆர்.என்.ஏ உருவாகும் போது, டி.என்.எ வின் நேர் எதிரான துகள் இணைக்கப்படும். \n\nஆர்.என்.ஏ பிரித்துருவாக்கத்தின் போது, பல ஆர்.என்.ஏ பாலிமரசுகள், ஒரு குறிப்பிட்ட டி.என்.எ வுடன் செயலாக்கம் செய்து பல ஆர்.என்.ஏ க்களையும் உருவாக்கும். மேலும் இச்சுற்று பல தடவை திரும்ப நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு. \n\nவிரிவடைதலின் போது, ஆர்.என்.ஏ வில் ஏற்படும் பிழைகளை அல்லது தவறுகளை (Proofreading activity) ஆர்.என்.ஏ பாலிமரசு நொதி மூலம் பழுது பார்க்கப்படும். மேலும் இதற்கென உள்ள ஆர்.என்.ஏ தணிக்கை செயலிகள் (RNA editing factors) பல உள்ளன.\n\nமுழுமையாதல்.\nநிறைரி வரிசை (terminator sequence) அல்லது வரிசைகள் என்பது ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் (RNA transcription) முழுமையாதால் நிலையில் (termination phase) வரும் ஒரு வரிசை ஆகும். \n\nஇதில் முழுமையாதல் நிலையில் ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய பயன்படும் வரிசைகளே நிறைரி வரிசை எனப்படும். செயற்கையாக பக்டிரியல் படிவாக்கம் செய்யப்படும் பரப்பிகளில் நோசு (NOS) (பயிரில் மட்டும் ) எனப்படும் மரபணுவின் வரிசைகள் நிறைரியாக பாவிக்கப்படுகின்றன. ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய இவ்வரிசைகள் பயன்படுகின்றன. இந்நிகழ்வு இரு வழிகளில் நடைபெறலாம். இதற்க்கு ரோ (ஆர்.என்.ஏ எளிகேசு புரதம், Rho-RNA Helicase protein) எனப்படும் மரபணு பயன்படுவதால் , அதனை பொருத்து \n\n- ரோ சார்ந்த முழுமையாதல்\n\n- ரோ சாரா முழுமையாதல்\n\nமேலும் இப்புரதம் கோலுயுயிரில் (E.coli) மட்டும் ஈடுபடுகின்றன.\n\nரோ சாரா முழுமையாதாலில் ஈடுபடும் வரிசைகள் அடினைன் மற்றும் யுரசில் துகள்கள் மிகுதியாக இருக்கும். இதனால் ஆர்.என்.ஏ தனது முடிவடையும் எல்லையில் வரும் போது, ஆர்.என்.ஏ க்கள் எளிதாக வெளியில் இழுத்து வரப்படும். ஏனெனில் அடினைன் மற்றும் யுரசில் துகள்களுக்கு இடையே இரு பிணைவுகள் உள்ளதால் இழுத்து வரப்படும் நிகழ்வு எளிதாகிறது. மாறாக சைட்டோசைனின் மற்றும் குவானின் இடையே மூன்று பிணைப்புகள் உள்ளதால் இந்நிகழ்வு நடைபெறுவது கடினமே.\n\nபிரித்துருவாக்கத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள்.\nநிலை கருவுள்ள உயிர்களில் ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் உயிரணுவின் கருவில் நடைபெறும். ஆய்வாளர்கள் உயிரணுவின் கருவில் உள்ள ஆர்.என்.ஏ க்களுக்கும், செல்லின் நுங்கில் உள்ள ஆர்.என்.ஏ க்களுக்களின் அளவுகளில் பெருத்த அளவில் வேறுபாடு உள்ளதை கண்டறிந்தனர். இதனால் உயிரணுவின் நுங்கில் ஆர்.என்.ஏ பல மாற்றங்களை காண்கிறது என ஐயம் ஏற்பட்டது. பின்னாளில் செல்லின் நுங்கில் ஆர்.என். ஏ முதிர்வாக்கம் என்னும் நிகழ்வு அறியப்பட்டது. இந் நிகழ்வின் மரபணு சாரா பகுதிகள் நீக்கப்பட்டு, மரபணுவின் வரிசைகள் இணைக்கப்படும்.\n\nபின் ஆர்.என்.ஏ க்களில் 5' முனை மற்றும் 3' முனைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, இவ்வரிசைகள் ஆர்.என்.ஏ , புரதமாக மாறும் நிகழ்வுகளில் பல ஒருங்கமைவு செயல்களில் ஈடுபடுகின்றன.\n\nபிரித்துருவாக்கத்தை காணும் முறைகள்.\nஆர்.என்.ஏ பிரித்துருவாக்கத்தை பின் வரும் முறைகளில் நாம் காணலாம்.\n\n- மரபிழை நகர்தல் முறை (Nuclear Run-on assay):- இம்முறையின் மூலம் புதியதாக உற்பத்தி செய்யப்பட ஆர்.என்.ஏ க்களின் அளவுகளை காணலாம்.\n\n- RNase protection assay (RNAP) and நிறமியன் எதிர் வீழ்படிவு முறை (Chromatin immuno precipitation assay, Chip)ChIP-Chip of RNAP: detect active transcription sites.\n\n- ஆர்.டி. பி.சி ஆர் (RT-PCR): இதன் மூலம் ஒரு உயிரணுவின் உள்ள ஆர்.என்.ஏ க்களின் அளவுகளை காணலாம்.\n\n- அளவு காண் பி.சி.ஆர் (qPCR, quantification real-time PCR) மூலம், ஒரு குறிப்பிட்ட ஆர்.என்.ஏ களின் அளவுகளை துல்லியமாக கணிக்கலாம்.\n\n- டி.என்.ஏ குறு-வரிசை முறை (DNA Microarrays) : இதன் ஒரு செல்லின் உள்ள அனைத்து ஆர்.என்.ஏ க்களின் அளவுகளை காணலாம்.\n\n- நார்த்தர்ன் படிவு\n\nஆர்.என்.ஏ பின் - பிரித்துருவாக்கம்.\nஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் முன் நோக்கி நடக்கும் நிகழ்வு என கருதப்பட்டது.பல ஆண்டுகளாக மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் மாற்றமுடியாது எனவும், ஒருமுறை டி.என்.எ. ஆர்.என்.எ வாக மாற்றப்பட்டால் அவை பின்னோக்கி செல்ல முடியாது என நம்பப்பட்டது. பிற்காலத்தில் ஆர்.என்.ஏ தீ நுண்மங்களில் (RNA viruses) ரிவர்சு டிரன்க்ரிப்டசு நொதியால் ஆர்.என்.எ வில் இருந்து டி.என்.எ வுக்கு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.\n\nஇந்நிகழ்வு ரெட்ரோ தீ நுண்மங்களில் மற்றும் பார ரெட்ரோ தீ நுண்மங்களில் நடைபெறுகின்றன. இக்கண்டுபிடிப்புகள் மூலக்கூறு உயிர்யலில் ஒரு புரட்சியெய் ஏற்படுத்தின.\n\nஇவற்றையும் பார்க்க.\nhttp://en.wikipedia.org/wiki/Transcription_(genetics)#cite_ref-10\n\n\n\n\n", "document_id": "ta_ta_19686"}]
[{"id": [465, 0], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Karva Chauth On Facebook\n- BBC pictorial feature on women getting henna applied and shopping for \"Karva Chauth\"\n- Karwa Chauth Katha in hindi\n- Website exclusively on Karwa Chauth\n- Origin of Karwa Chauth\n- Origin, Legend and Customs of Karwa Chauth\n- panchangam for your place to find out when is karwa chauth at your location\n- How to break Karwa Chauth / Sankasthi Chauth Fast when the moon is not visible\n- Legends of Karva Chauth\n- Karva chauth vrat katha in hindi\n\n\n\n\n", "document_id": "ta_ta_37410"}, {"id": [465, 1], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "இந்து பண்டிகைகள்.\nகுதி பத்வா.\nகுதி என்ற மராத்தி மொழிச் சொல்லுக்கு வெற்றிக் கம்பம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் சித்திரை மாதத்தின் முதல் நாள் (பெரும்பாலும் இந்நாள் மார்ச்சு மாதத்தில் வருகிறது) மராத்தியர்களின் புத்தாண்டின் முதல் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளே கன்னட, தெலுங்கு வருடப் புத்தாண்டு நாள் யுகாதியும் ஆகும். இந்த நாளில் இராமர் இராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்தி திரும்பியதாகவும், அயோத்தி மக்கள் இராமனின் வரவை குதி (வெற்றி கம்பம்) நட்டுக் கொண்டாடியதாகவும் மராத்தியர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்தியாவின் வடக்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்நிகழ்ச்சி, தீபாவளி அன்று நடைபெற்றதாகக் கூறுவர். இந்த நாளில் மக்கள் புதுத் துணிகள், நகைகள் வாங்குவர். புதிய காரியத்தை இந்த நாளில் தொடங்குகின்றனர். இந்நாளில் குழந்தைகள் சரசுவதிக்குப் பூசை செய்வர்.\n\nஅட்சயத் திருதியை.\nஇப்பண்டிகை வைகாசி மாதத்தின் பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும். இந்து நாட்காட்டியின்படி இம்மாதத்தின் முக்கிய நாட்களில் இதுவும் ஒன்றாகும். இன்றைய நாளில் பெண்களுக்கான சுமங்கலி பூசை நடைபெறும். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்களின் தோழியரையும், உறவினரையும், தெரிந்தோரையும் இப்பூசைக்கு அழைப்பர். நிகழ்ச்சியினை நடத்துபவர் வளையல், இனிப்புகள், பரிசுகள், பூக்கள், வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம் போன்றவற்றை விருந்தினர்க்கு வழங்குவர். மாம்பழச் சாறும் வத்லி தாலும் சிற்றுண்டியாகத் தருவர்.\n\nவத் பூர்ணிமா.\nஜ்யேஷ்ட பூர்ணிமா அன்று இப்பண்டிகை கொடாடப்படுகிறது. இந்நன்னாளில் மகளிர் தங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்தோங்க, உண்ணாநோன்பிருந்து ஆலமரத்தை வழிபடுவர். திருமணமான பெண்கள் அருகிலுள்ள மரத்தில் சிவப்புக் கயிற்றைக்\nகட்டி வழிபடுவர். இது போன்ற வழிபாடுகள் குடும்ப ஒற்றுமையைப் போற்றுவனவாக அமைகின்றன.\n\nகோகுலாஷ்டமி.\nகிருஷ்ணனின் பிறந்தநாளை இந்தியா முழுவதும் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவர். சிரவண மாதத்தின் எட்டாம் நாளின் இரவில் கொண்டாடப்படும். இந்நாளில் பரணிலிருந்த வெண்ணையை கிருஷ்ணன் திருடித் தின்றதை நினைவு கூறுவர். பெரிய மட்பாண்டங்களில் பால், வெண்ணெய், தேன், பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்து தெருக்களில் உயரமான இடத்தில் தொங்க விடுவர். இளைஞர் இப்போட்டியில் கலந்து கொள்ள முன்வருவர். ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று முக்கோண அமைப்பில், மேலே நிற்கும் மனிதர் பானையை உடைத்து வெற்றி பெறுவர். அமைப்பில் நின்றவர்க்கு பரிசுத் தொகை பிரித்தளிக்கப்படும். சுற்றி நிற்போர் கூச்சலிட்டு உற்சாகப்படுத்துவர்.\n\nமங்கள் கவுர்.\nமராத்தி பிரமாணப் பெண்களுக்கு முதல் மங்கள கவுர் என்ற பண்டிகை பிரசித்தி பெற்றது. கணவனும் குடும்பத்தினரும் நலமுடன் வாழ சிவலிங்கத்திற்கு பூசை செய்து வழிபடுவர். திருமணமான பெண்கள் கூடியமர்ந்து அரட்டையடித்து, உணவுண்டு சொல் விளையாட்டுகளை விளையாடுவர்.\n\nபோகி.\nமகர சங்கராந்திக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையே போகி. இந்நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பர்.\n\nமகர சங்கிராந்தி.\nசங்கரமன் என்பது கதிரவன் ஒரு இராசியிலிருந்து இன்னொரு இராசிக்கு பெயர்வதை குறிப்பதாகும். இந்நாளில், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு கதிரவன் பெயர்கிறார். இதே நாளில் தமிழர் தைப் பொங்கல் கொண்டாடுகின்றனர். சங்கராந்தி, நட்புப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழைய நண்பர்களை சந்தித்தும், சச்சரவுகளை பேசித்தீர்த்து, புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வர். இந்நாளில் இனிப்புகளை வழங்கி இனிய சொற்களைப் பேசு என்று கூறிக்கொள்வர். தில்குல் என்ற இனிப்பு இன்றைய சிறப்பு உணவாகும். இது எள்ளுருண்டை போன்றிருக்கும். எள்ளையும் சர்க்கரைப் பாகையும் போன்று இணைபிரியாது நண்பர்களாய் இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த உணவு உடலுக்கு ஏற்றது. இந்த நாளில் பெண்கள், நிலவு படம் பொறித்த கருமை நிற ஆடையணிவர். திருமணமான பெண்கள் ஒன்று கூடி விழாக் கொண்டாடுவர்.\n\nதீபாவளி.\nஇந்தியாவின் முக்கியப் பண்டிகையாகத் திகழ்வது தீபாவளி. ஐப்பசி மாத அமாவாசையன்று அகல்விளக்குகளை வீடுகளில் ஏற்றி வைத்து இந்நாளைக் கொண்டாடுவர். ரங்கோலிக் கோலங்கள் இட்டு வண்ண விளக்குகளில் தீபம் ஏற்றி மகிழ்வர். புதுத் துணிகளை உடுத்தி, வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்வர். பேராசை எனும் இருளைப் போக்கி, மகிழ்ச்சி எனும் ஒளியை ஏற்றும், மகிழ்ச்சித் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது\n\nதுளசி விவாகம்.\nஇந்துக்கள் துளசிச் செடியை மகாலட்சுமியின் அம்சமாகக் கருதுகின்றனர். தீபாவளித் திருநாள் முடிந்தவுடன் துளசி விவாகம் தொடங்கும். மராத்தியர்கள் தங்கள் வீடுகளில் துளசிக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம் செய்து வைப்பர். துளசிமாடம் மணப்பெண் போல் அலங்கரிக்கப்படும். கரும்பு, புளியங்கொம்பு, நெல்லிச்செடி ஆகியவை துளசிச் செடிக்கு அருகி நடப்படும். இது பொய்த் திருமணம் என்றாலும், மராத்திய திருமணங்களில் நிகழும் அத்தனை சடங்குகளும் இதிலும் நடைபெறும். மாலை நேரத்தில் நிகழும் இவ்விழாவில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வர். இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்படும் இந்நாளே திருமணக் காலத்திற்கான தொடக்கமாகும்.\n\nமகா சிவராத்திரி.\nபங்குனி மாதத்தில் 14ஆம் நாள், கிருஷ்ண பட்சத்தில் தொடங்கும் இந்துப் பண்டிகை இது. சிவனை நோக்கி நோன்பிருந்து வில்வ இலைகளால் அர்ச்சித்து தூங்காமல் வழிபடுவர். பாவ மன்னிப்பு வேண்டினால் நல்ல முறையில் வீடுபேறு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. \n\nஹோலி.\nமராத்தியரின் நாட்காட்டியின் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் நிகழும் ஹோலிப் பண்டிகை சிறப்பான பண்டிகையாகும்.\nவட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாளில் தீப் பந்தங்களைக் கொளுத்தி மகிழ்வர்.\nஇரண்டாம் நாளில் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்வர். இதன் மூலம்\nஇன்னொருவரின் வாழ்க்கை வண்ணமயமாக இருக்க வாழ்த்துவதாக அர்த்தம்.\n\nதசரா.\nதசராப் பண்டிகை (அக்டோபர் மாதத்தில் வரும்) அசுவினி மாதத்தின் பத்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. மூன்றரை நாட்கள் கொண்டாடப்படும் இப்பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதல் நாளில் நிறுவப்பட்ட சிலைகள் மூன்றாம் நாளில் நீரில் கரைக்கப்படுகின்றன. இராமர் இந்நாளிலேயே இராவணனை வெற்றி கொண்டதாக அறியப்படுகிறது. இந்நாளில் உற்றார் உறவினரை சந்தித்து இனிப்புகள் வழங்கி மகிழ்வர். ஆப்த மரம் என்னும் மரத்தின் இலைகள் தங்க இலைகள் என்று கருதப்படுகின்றன.\nமக்கள் இவ்விலைகளை பிறருக்கு வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துவர். குபேரன், இராமரின் முன்னோரான ரகுராசா, ஆப்த மரம் ஆகியவற்றைப் பற்றிய கதையொன்றும் கூறப்படுகிறது. பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த சாமி மரத்தைப் பற்றிய கதையொன்றும் கூறப்படுகிறது.\n\nகிராம ஜாத்ரா.\nமகாராட்டிரத்தின் பல கிராமங்களில் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிராம விழாக்கள் நிகழும். கிராம தேவதைக்காக கொண்டாடப்படுகிறது. சமய ரீதியான பண்டிகைகள் தவிர்த்து, வண்டி ஓட்டும் போட்டி, கபடி, மல்யுத்தம் ஆகிய போட்டிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இக்காலத்தில் சிலர் அசைவ உணவுகளையும் தயாரித்து உண்கின்றனர். சில ஊர்களில் பெண்களுக்கு ஓய்வளித்து ஆண்கள் வீட்டுவேலைகளைச் செய்கின்றனர்.\n\nஅஷாதி ஏகாதசி.\nதியானேசுவர், துக்காராம் போன்ற மராத்திய முனிவர்களின் நினைவாக, யூலை ஆகத்து ஆகிய மாதங்களின் இடையில் கொண்டாடப்படும் பண்டிகை இது. இருபது நாட்களுக்கு முன்னரே ஆயிரக்கணக்கான வர்காரிகள் தங்களது பாத யாத்திரையை\nமேற்கொள்வர். \n\nகுரு பூர்ணிமா.\nஅஷாதா மாதத்தில் முழுனிலவு அன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படும். கல்வியோ, சம்பிரதாயமோ இந்துக்கள் குரு-சிஷ்ய உறவுமுறை மிக முக்கியமானது. குருக்கள் இறைவனோடு ஒப்பிடக்கூடியவர்கள். இந்த நாளில் குருக்களுக்கும் குருவான மகரிஷி வியாசரை வழிபடுவர்.\n\nதிவ்யாஞ்சி அமாவாசை.\nஅஷாதி மாதத்தின் கடைசி நாளன்று திவ்யாஞ்சி அமாவாசை கொண்டாடப்படும். இது சிரவண மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த நாளில் வீடுகளில் உள்ள விளக்குகளை தூய்மையாக்கி புதுத்திரி போட்டு விளக்கேற்றி, இறைவழிபாட்டை மேற்கொள்வர். விளக்கு போன்ற அமைப்பில் கோதுமை இனிப்பைச் செய்து உண்பர்.\n\nநாக பஞ்சமி.\nஇயற்கை வழிபாடுகளில் இதுவும் ஒன்று. சிரவண மாதத்தின் ஐந்தாம் நாள் நாகங்களை வழிபடுவர். நாக பஞ்சமி அன்று, நாக குடும்பத்தை போற்றும்வகையில் ஆண், பெண், 9 குழந்தைகள் ஆகியவற்றை வரைந்து, சந்தன பொடியும் பாலும் வைத்து வழிபடுவர். \nநாக தேவதைகள் வீட்டிற்கு வந்து பாலைக் குடித்து, சந்தனத்தை தடவிக் கொண்டு, வீட்டினரையும் வாழ்த்துவதாக நம்பப்படுகின்றது.\nபெண்கள் முதல் நாளே கையில் மருதாணி தடவிக் கொண்டு, புது வளையல்களை அணிந்து மகிழ்வர் \n\nநாகங்களுக்கு தீங்கு விளையக் கூடாது என்பதால், மண்ணைத் தோண்டுவதோ, காய்களை நறுக்குவதோ, வறுப்பதோ செய்வதில்லை.\nபாம்பாட்டிகள் சாலையோரத்தில் அமர்ந்து பாம்புகளைக் காட்டி, சாலையில் செல்வோரை அழைத்து பாம்புக் கடவுளுக்கு உணவு அளிக்குமாறு வேண்டுவர். பெண்களும் இனிப்பு சேர்த்த பாலையும் சோளத்தையும் வழங்கி, ஆசி வழங்குமாறு வேண்டுவர். பழைய துணிகளை பாம்பாட்டிகளிடம் வழங்குவர்.\n\nநரளி பூர்ணிமா.\nசிரவண மாதத்தின் முழுனிலவன்று இப்பண்டிகை கொண்டாடப்படும். மழைக் காலம் முடிந்து மீன் பிடிக்கும் காலமென்பதால், கடற்கரையோரத்தில் வாழ்வோருக்கு இப்பண்டிகை முக்கியமானது. மீனவர்கள் கடலுக்கு தேங்காய் படைத்து, கடல் அமைதியாய் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வர். இதே நாளில் இராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவர்.\nபச்சரிசியில் தேங்காய் கலந்த உணவு இன்றைய சிறப்பு உணவாகும். பிராமணர்கள் தங்கள் பூனூலை மாற்றிக் கொள்வதும் இன்னாளிலேயே\n\nகோஜகாரி.\n\"யார் விழித்திருப்பது\" என்று பொருள்படும் சமற்கிருத சொல்லான கோ ஜகார்த்தி என்பதன் சுருக்கமே இப்பெயர். அசுவினி மாதத்தின் பௌர்ணமி இரவில் கொண்டாடப்படும். இன்னாளில் அன்னை மகாலட்சுமி அனைத்து வீடுகளையும் பார்வையிட்டு விழித்திருப்பவர்களை செல்வமும் வளமும் பெற ஆசீர்வதிப்பதாக நம்பிக்கை. அன்னையை வரவேற்பதற்காக வீடுகள், தெருக்கள், கோவில்களில் விளக்கேற்றி வைப்பர். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி, நள்ளிரவு வரை விளையாடுவர். நிலவின் வெளிச்சத்தைக் கண்டவுடன் கொதித்த பாலைக் குடித்தும், பழங்களை உண்டும் விழாவை நிறைவு செய்வர். வீட்டின் மூத்த பிள்ளைக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும்.\n\nபிதோரி அமாவாசை.\nஇந்நாளில் மகனையும் மகளையும் நீண்ட காலம் சிறப்பான வாழ்வைப் பெறுமாறு தாய்மார்கள் வாழ்த்துவர். இந்நாள் வயலில் கடுமையாக உழைத்த காளை மாடுகளுக்கு மதிப்பு செலுத்தும்வகையில் கொண்டாடப்படும். இந்நாளில் உழவர்கள் தங்கள் மாடுகளை ஆற்றில் குளிப்பாட்டி மாடுகளுக்கு ஆபரணங்கள் அணிவித்து, மாலை சூட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மகிழ்வர். மாடுகளை ஓட்டிச் சென்று ஆடல் பாடலுடன் விழா நிறைவடையும். இது ஏறத்தாழ. தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலைப் போன்றே இருக்கும்.\n\nஅர்த்தாலிகா.\nபச்சை நிறத்தில் இருக்கும், அறுவடை மற்றும் மகிழ்ச்சிக்கான கடவுளாகக் கருதப்படும் அரிதா கவுரியை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெறும். பார்வதியின் அம்சமாகக் கருதப்படும் கவுரி, வினாயகரின் தாயாகப் போற்றப்படுகிறார். இந்நாளில் பெண்கள் நோன்பிருந்து சிவபார்வதியை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடுவர். பச்சை நிற ஆடையும் அணிகலன்களும் அணிந்து பெண்கள் நள்ளிரவு வரை விழித்திருப்பர்.\n\nவினாயகர் சதுர்த்தி.\nஅறிவை, விவேகத்தைத் தரும் கடவுளான வினாயகரைப் போற்றும்வகையில் இவ்விழா கொண்டாடப்படும். ஒவ்வொரு வீட்டிலும் வினாயகர் சிலைகளை வைத்து பூசிப்பர். இந்நாளில் இசை நிகழ்ச்சிகளும், நாடகங்களும் நிகழும். இரத்த தானம், நிதி போன்றவை இன்னாளிலேயே பெறப்பட்டுப் பயன்படுத்தப்படும்.\n\nகண்டோபா திருவிழா.\nஆறு நாட்கள் தொடரும் இப்பண்டிகை மிருகசீரிச மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி போன்றே இவ்விழாவும் கொண்டாடப்படும்.\n\nகௌரி / மகாலட்சுமி.\nவிநாயகருடன், மகாலட்சுமியையும் வழிபடுவர். கௌரி மகாலட்சுமிக்கான விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படும். ஜ்யேஷ்டா, கனிஷ்டா என்னும் கௌரி சகோதரிகள் முதல் நாளன்று மக்களின் வீடுகளில் தங்கி, இரண்டாம் நாளில் இனிப்புகளை உண்டு, மூன்றாம் நாள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவர் எனக் கூறினார். தங்கள் இல்லங்களுக்கு வரும் மகள்களாக நினைத்து அன்புடன் கொண்டாடுவர்.\n\nஅனந்த சதுர்த்தசி.\nவிநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து பதினொன்றாம் நாள் அனந்த சதுர்த்தசி கொண்டாடப்படும். இது விநாயகர் சதுர்த்தியின் முடிவைக் குறிக்கிறது. விநாயகருக்கு பிரிவு உபசார விழாவைக் கொண்டாடும் இந்நாளில் தங்கள் வீடுகளில் விதமாக, விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பர். சிலர் இந்நாளில் நோன்பிருப்பர். இந்நாளில் விஷ்ணுவின் வாகனமான அனந்தனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுவர்.\n\nகட்சுதபனா.\nஅசுவினி மாதத்தின் முதல் நாளில் இப்பண்டிகை கொண்டாடப்படும். இது தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். யானையின் படங்களை வரைந்து வைத்து சிறுமிகள் பாடல்கள் பாடி வழிபடுவர். கடைசி பாடல் முடிந்தவுடன் சிறப்பு இனிப்பை வழங்குவர்.\n\nகார்த்திகை ஏகாதசி.\nகார்த்திகை மாதத்தின் பதினொன்றாம் நாள் இப்பண்டிகை கொண்டாடப்படும்.\n\nபௌத்த பண்டிகைகள்.\nஅம்பேத்கர் ஜெயந்தி.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மேதகு அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாள் அம்பேத்கர் ஜெயந்தி எனப்படுகிறது. புத்த சமயத்தைத் தழுவிய மக்கள், நள்ளிரவு வரை களிக்கூத்தாடி வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\n\nதம்ம சக்கர பிரவர்த்தன தினம்.\nஅம்பேத்கர் 1956ஆம் ஆண்டு, அக்டோபர் 14ஆம் நாள், தசராவின்போது, புத்த சமயத்திற்கு மாறினார். இவரைப் பின்பற்றி இவரது ஐநூறாயிரம் பேர் புத்த சமயத்தித்தைத் தழுவினர். உலகிலேயே ஒரே நேரத்தில் அதிகம் பேர் வேறு சமயத்தைத் தழுவியது இதுதான் முதல் முறை. இத்தினமே தம்ம சக்கர பிரவர்த்தன தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடம் தீட்ச பூமி என்றழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்விடத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.\n\nபுத்த பூர்ணிமா.\nவைகாசி மாதத்தின் பௌர்ணமியின்போது புத்த பூர்ணிமா கொண்டாடப்படும். புத்தரின் மூன்று முக்கிய நிகழ்வுகள் இந்நாளிலேயே நடைபெற்றன. இந்நாளில்தான் புத்தர் லும்பினியில் பிறந்தார். இதேநாளில் போத்கயாவில் புத்தநிலையை அடைந்தார். இதே நாளில் இறந்தார். புத்த பூர்ணிமா, பவுத்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. இந்நாளில் புத்த விகாரங்களைப் பார்வையிட்டு, இனிப்புகளை வழங்கியும். எளியோருக்கு உதவி செய்தும் கொண்டாடி மகிழ்வர்.\n\nமேலும் பார்க்க.\n- மும்பை\n- தஞ்சாவூர் மராத்தியர்\n- மகாராட்டிரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46952"}, {"id": [465, 2], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "கரு-யே தா வரத்.\nகரு-யே தா வரத் (ਕਰੂੲੇ ਦਾ ਵਰਤ) என்பது கர்வா சௌத் நோன்பின் பஞ்சாபி பெயராகும் இந்நோன்பு தொன்றுதொட்டு பஞ்சாப் பகுதியில்தான் முதன்மையாகக் கடைபிடிக்கப்பட்டு வருவது. எனினும் பிற்காலங்களில் உத்தரப் பிரதேசம் மற்றும் இராசத்தான் பகுதிகளிலும் இந்நோன்பு வழக்கம் பெற்றுள்ளது.\n\nகர்வா சௌத் நோன்பு மேற்கொள்ளும் முறைப்படி ஒரு பெண் விரதம் முடித்து உண்ணும் முன் தன் கணவனைக் காண வேண்டும். எனினும், கரு-யே தா வரத்தில் திருமணமான தங்கையைத் தனையன் அழைத்துச் சென்று, நோன்பைப் பெண்ணின் பிறந்த வீட்டில் நிகழ்த்துவது வழக்கம்.\n\nபெண்கள், விடியலுக்கு முன் இனிப்புப் பலகாரங்களை உண்பர். பின் பகல் முழுதும் வேறெதுவும் உண்ணாமல் நோன்பிருப்பர். நோன்பு குறித்தக் கதைகள் கேட்ட பின்பே உணவு உட்கொள்வர். பெண்கள் தம் துணைவனின் நலம் பேணுதலே இந்நோன்பின் நோக்கமாகும்.\n\nஜாக்ரியா-தா-வரத்.\n(ਝਕਰੀਆ ਦਾ ਵਰਤ) ஜாக்ரியா-தா-வரத் என்பது மகன்களின் நலம் காக்கும் பொருட்டு தாய்மார்கள் மேற்கொள்ளும் ஒரு பஞ்சாபிய நோன்பு. \"ஜாக்ரி\" என்பது வரண்ட இனிப்புப் பன்னியங்கள் நிறைக்கப்பட்ட மட்பாண்டமாகும். தாய்மார்கள் காலை வேளையில் ஏதேனும் இனிப்பை உண்ட பின் நாள் முழுதும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.\n\nகர்வா சௌத் நோன்பு முடித்த நான்காம் நாள் ஜாக்ரியா-தா-வரத் கடைபிடிக்கப்படும். இந்நோன்பை முதல் முறையாகக் கடைபிடிக்கும் தாய், ஜாக்ரியில் வைக்கப்பட்ட இனிப்புகளை தன் கணவனின் சுற்றத்திற்குப் பகிர்ந்தளிப்பார். மேலும் தன் மாமியாருக்கு ஒரு பஞ்சாபி அங்கியை வழங்க வேண்டும்.\n\nதொடர்ந்து கடைபிடிக்கப்படும் நோன்புகளில் தாய்மார்கள் ஜாக்ரியில் நீர், வெல்லம் மற்றும் அரிசியை நிரப்பி வைப்பர். நிலவு உதிக்கும் போது விண்மீன்களுக்கும் தம் மகன்களுக்கும் படையல் வழங்கப்படும். வேறு பலகாரங்களும் பண்டங்களும் பரிமாறப்படும். அதன்பின் தாய்மார்களும் ஏதேனும் இனிப்பை உண்டு நோன்பை முடிப்பர்.\n\nபூகே-தா-வரத்.\n(ਭੁਗੇ ਦਾ ਵਰਤ) பூகே-தா-வரத் சகோதரர்களின் நலன் காக்க வேண்டி சகோதரிகள் 'போ' எனும் பஞ்சாபி மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பெண்கள் இனிப்பு எள்ளுருண்டை உண்டு இந்நோன்பை முடிப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87833"}, {"id": [465, 3], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "தமிழ் மாதப் பகுப்பின் அடிப்படை.\nபண்டைய தமிழகத்தில் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒன்று பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும் மற்றொன்று பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் கணக்கிடப்பட்டது.\n\nசூரிய மாதம்.\nசூரிய மாதங்கள் பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை(degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 சூரிய மாதங்கள்(இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு சூரிய மாதம் ஆகும்.\n\nசந்திர மாதம்.\nஒரு சூரிய மாதத்தில் சந்திரன் பூரணை அடையும் நாள் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்நட்சத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, சூரியன் மேச இராசியில் பயணம் செய்யும்போது சந்திரன் பூரணை அடையும் நாளில் சித்திரை நட்சத்திரம் வரும் என்பதால் சூரிய மாதமான மேஷ மாதத்திற்கு உரிய சந்திர மாதம் சித்திரையாகும்.\n\nதற்காலத்தில் தமிழகத்தில் சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் சூரிய மாதப் பெயர்களே பயன்படுத்தப்படுகிறது. சூரிய மாதங்களின் பெயர்களும், அந்தந்த சூரிய மாதங்களுக்குரிய சந்திர மாதங்களும் கீழே தரப்பட்டுள்ளன.\n\nமாதப் பிறப்பு.\nசூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும். \n\nபூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. இந்து முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும், இவ்வாறு சூரியன் அந்த இராசி ஒன்றுக்குள் புகும் நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.\n\nமாதங்களின் கால அளவு.\nபூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\nபெயர்க் காரணம்.\nசூரிய மாதங்களைப் பயன்படுத்தும் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எடுத்துக்காட்டாக கேரளாவில், இராசிகளின் பெயரையே மாதங்களுக்கும் வைத்து அழைக்கிறார்கள். தமிழ் மாதப் பெயர்கள் சந்திரமான முறையில் அமைந்த மாதப் பெயர்கள் போல நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டவை. சூரியமான முறையின் அடிப்படையில் அமைந்த தமிழ் மாதங்களுக்குச் சந்திரமான முறையோடு இணைந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இடப்பட்டதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றுக் காரணங்களினாலேயே இம்முறை புழக்கத்துக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. \n\nசூரிய உதயமும், மறைவும், நாட்கள் நகர்வதை இலகுவாக உணர்ந்துகொள்ள உதவுவதுபோல் சந்திரன் தேய்வதும் வளர்வதும் மாதங்களின் நகர்வை உணர்வதற்கு வசதியாக உள்ளது. பண்டைத்தமிழ் இலக்கியங்களில் \"அடுத்த பூரணைக்குள் திரும்பி வருவதாகத் தங்கள் தலைவிகளுக்குக் கூறிச் செல்லும்\" தலைவர்களைப் பற்றி நிறையவே காண முடியும். எனவே பண்டைத் தமிழகத்தில் சாதாரண மக்கள் காலம் குறிப்பதற்கு சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அத்துடன் பூரணை என்பது காலம் குறிப்பதற்கான முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பயன்பட்டது எனவும் அறிய முடிகிறது. \n\nசந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.\n\nதமிழ் வருடங்கள்.\n\"முதன்மை கட்டுரை: தமிழ் வருடங்கள்\"\nதமிழ் வருடங்கள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் வருடங்களுக்கு இடப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் வருடங்கள்\n- தமிழ்ப் புத்தாண்டு\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்\n- தமிழ் நாட்காட்டி\n- 2013-14 விஜய வருடத்திய சித்திரை மாத நாட்காட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_932"}, {"id": [465, 4], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "நோக்கம்.\nஇலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே தமிழ் பண்பாடு, கலாசாரம் முதலியவைகளைப் பரப்புவதற்கும், காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களைப் படைத்து தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் இலக்கிய சஞ்சிகைகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் வெளிவந்த மாத சஞ்சிகையே உதயம். \n\nஆசிரியர்.\nஇதன் ஆசிரியர் வை. அநவரத விநாயகமூர்த்தி. முதல் இதழ் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஜயவருஷம், சித்திரை மாதம்) வெளிவந்தது. 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் இச்சஞ்சிகை வெளிவந்தது. \n\nதமிழ் இலக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இலக்கியம், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவைகள், பாலர் மன்றம், மாதர் பகுதி முதலிய பல்வேறு அம்சங்களைக் கொண்டு வெளிவந்த 'உதயம்' சஞ்சிகை 'இரண்டு ஆண்டு மலர்களை'யும் வெளியிட்டது.\n\nகவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி என்று பல போட்டிகளை நடத்தி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பரிசில்களையும் வழங்கி கௌரவித்தது. சிற்பி சரவணபவன், கச்சாயில் இரத்தினம், கே. டானியல் போன்ற சிறுகதை எழுத்தாளர்களும் , செ. வேலாயுதபிள்ளை, வன்னியூர் வேலன் போன்ற கவிஞர்களும் பரிசு பெற்று உற்சாகமடைந்து பெரும் எழுத்தாளர் ஆனானோரில் சிலராவர்.\n\nஉதயத்தில் எழுதியவர்கள்.\nவித்துவான் பண்டிதர் கா. பொ. இரத்தினம், வித்துவான் க.கி. நடராஜன், வித்துவான் எப். எக்ஸ். சி. நடராசா, வை. சுப்ரமணியசிவம், லஷ்மி வேலுப்பிள்ளை, வை. ஆநவரத விநாயக மூர்த்தி, செ. வேலாயுதபிள்ளை, மஹாகவி, முருகையன், கி. வா. ஜகந்நாதன், பரமஹம்ஸதாசன், நாவற்குழியூர் நடராசன், சில்லையூர் செல்வராசன், ஈழத்துச் சோமு, அ. ந. கந்தசாமி, கச்சாயில் இரத்தினம், தாழையடி சபாரத்தினம், கே. டானியல், பேராசிரியர் க. கைலாசபதி என்று பலர் எழுதினர்.\n\nசித்திரங்கள்.\nஇலங்கையின் சித்திரக் கலைஞர்களான சி. சிவஞானசுந்தரம், அம்பிகைபாகன் ஆகியோர் உதயத்தின் இலக்கியப் பணியில் இணைந்து பணியாற்றினர்.\n\nகருத்துகள்.\nஉதயம் பற்றி சில பத்திரிகைகளின் கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\n- சேய் நாடாகிய இலங்கையிலிருந்து வெளியாகும் உதயம் (மாதப் பத்திரிகை) தமிழ் இலக்கிய வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டிலிருந்து வருகிறது. வித்துவான் பண்டிதர்\n- க.பொ. இரத்தினம் எம்.ஏ, பி.ஓ.எல். அளிக்கும் இலக்கிய விருந்தில் வள்ளல் பாரியைப் பற்றிய கட்டுரை சுவைமிகு தமிழில் தீட்டப்பட்டு இலக்கிய மணம் வீசுகிறது. - கல்கி (இதழ்) 1954.08.15\n- தமிழ் வருடப் பிறப்பிலிருந்து உதயம் வெளிவரத் தொடங்கியுள்ளது. முதல் இதழில் ஸ்ரீ பி.கோதண்டராமன், திரு. கா.பொ. இரத்தினம், ஸ்ரீ.வை அநவரத விநாயக மூர்த்தி முதலியோர் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளனர். - விந்தியா (பம்பாய்) - ஜுலை 1954 -\n- இலங்கையிலிருந்து வெளிவந்த மலர்களில் ஒரு தனி ஸ்தானத்தை உதயம் ஆண்டு மலர் பெறுகின்றது. - வீரகேசரி (கொழும்பு) -1955.09.11\n- இணுவை மூர்த்தி அவர்களின் இடையறாத முயற்சியால் வத்தளை என்ற இடத்திலிருந்து கடந்த ஓராண்டு காலமாக திங்கள் தோறும் உதயமாகி வந்து கொண்டிருக்கும் உதயத்தின் ஆண்டு மலரைப் பார்த்ததும் தமிழர்களின் இதயங்களில் நீங்காத ஓர் இடத்தை 'உதயம்' பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது. - சுதந்திரன் (கொழும்பு) 1955.07.10\n\n\n\n\n", "document_id": "ta_ta_24458"}, {"id": [465, 5], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "சந்திர கிரகணங்களின் வகைகள்.\nபூமியின் நிழல் அம்ப்ரா (கரு நிழல்) மற்றும் பெனும்ப்ரா (குறை நிழல்) ஆகிய இரண்டு மாறுபட்ட பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அம்ப்ராவினுள், நேரடியாக சூரியனின் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது. எனினும், சூரியனின் பெரிய கோண அளவின் விளைவாக, சூரியனின் ஒளி, பூமியின் நிழலின் வெளிப்புறப் பகுதியில் மட்டுமே ஓரளவிற்குத் தடுப்பதாக இருக்கும், இதற்கு பெனும்ப்ரா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.\n\nபுறநிழல் மறைப்பு (\"penumbral eclipse\") நிலவு பூமியின் பெனும்ப்ரா வழியாகக் கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. இந்தப் பென்ம்ப்ரா நிலவின் புறப்பரப்பில் நுட்பமான இருண்ட தன்மைக்குக் காரணமாகிறது. பூமியின் பெனும்ப்ராவினுள் முழுவதுமாக நிலவு இடம்பெறும் போது ஏற்படும் சிறப்பு வகை பெனும்ப்ரல் கிரகணம் முழுமையான பெனும்ப்ரல் கிரகணம் எனப்படுகிறது. முழுமையான பெனும்ப்ரல் கிரகணம் அரிதாகவே ஏற்படும். மேலும் இது ஏற்படும் போது அம்ப்ராவுக்கு மிகவும் அருகில் இருக்கும் நிலவின் பகுதி நிலவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக இருண்டு காணப்படலாம்.\n\nபகுதியளவு சந்திர கிரகணம் நிலவின் சில பகுதிகள் அம்ப்ராவுக்குள் நுழைந்தால் மட்டும் நிகழ்வதாகும். நிலவானது பூமியின் அம்ப்ராவினுள் முழுமையாகப் பயணம் செய்யும் போது, முழுமையான சந்திர கிரகணத்தைக் காணலாம். அந்த நிழலில் நிலவின் வேகம் வினாடிக்கு சுமார் ஒரு கிலோமீட்டராக (2,300 mph) இருக்கிறது. மேலும் அது முழுமையடைவது கிட்டத்தட்ட 107 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். எனினும் நிழலுடன் நிலவின் முதல் மற்றும் இறுதி தொடர்புக்கு இடையில் உள்ள மொத்த நேரம் மிகவும் நீண்டதாக இருக்கிறது. மேலும் அது 3.8 மணி நேரங்களுக்கு நிறைவடையலாம். கிரகண நேரத்தில் பூமியில் இருந்து நிலவின் சார்புடைய தொலைவு கிரகணத்தின் கால அளவை பாதிக்கலாம். குறிப்பாக நிலவு அதன் புவிச் சேய்மை நிலைக்கு அருகில் இருக்கும் போது பூமி அதன் கோள்ப்பாதையில் இருந்து வெகுதொலைவில் இருக்கும். அதன் கோள்ப்பாதை வேகம் மெதுவானதாக இருக்கும். அம்ப்ராவின் விட்டம் தொலைவினால் பெருமளவில் குறைவடையாது. ஆகையால் புவிச் சேய்மை நிலைக்கு அருகில் ஏற்படும் முழுதாக மறைக்கப்பட்ட நிலவின் மொத்த நேரம் நீண்டுவிடும்.\n\nசெலனெலியன் அல்லது செலனெஹ்லியன் என்பது சூரியன் மற்றும் மறைக்கப்பட்ட நிலவு இரண்டும் ஒரே நேரத்தில் கண்காணிக்கப்படும் போது ஏற்படுகிறது. இது சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு அல்லது சூரிய உதயத்திற்குப் பிறகு மட்டுமே ஏற்பட முடியும். மேலும் இரண்டும் வானில் கிட்டத்தட்ட எதிரெதிர் புள்ளிகளில் கீழ்வானத்தின் மேல் ஏற்படும். இந்த ஏற்பாடு கிடைநிலை கிரகணம் என்று குறிப்பிடப்படும் தோற்றப்பாட்டுக்கு வழிவகுக்கும். இது பூமியில் சந்திர கிரகண நேரத்தில் எங்கெல்லாம் சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஏற்படும். உண்மையில் நிலவை அடையும் சிவப்பு நிற ஒளி பூமியில் ஒரே நேரத்தில் சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்கள் ஏற்படும் இடங்களில் இருந்து வருகிறது. நிலவானது பூமியின் வரைபடவியல் நிழலில் இருந்த போதும். சூரியன் மற்றும் கிரகண நிலவு ஆகியவை வானில் ஒரே நேரத்தில் தோன்றலாம். ஏனெனில் பூமியின் வளிமண்டலம் மூலமாக ஒளியின் ஒளிக்கதிர் விலகல் ஏற்படுவதன் காரணமாக கீழ்வானத்தின் அருகில் உள்ள பொருட்கள் வானில் அவற்றின் உண்மையான புவியியல் நிலையைக் காட்டிலும் உயர்வாக தோற்றமளிக்கும்.\n\nநிலவானது அம்ப்ராவைக் கடந்து செல்லும் போது நிழல் கூம்பினுள் பூமியின் வளிமண்டலத்தினால் சூரிய ஒளியில் ஒளிக்கதிர் விலகல் ஏற்படுவதன் காரணமாக முழுவதுமாக மறையாது. பூமியில் வளிமண்டலம் இல்லை என்றால் நிலவானது கிரகணத்தின் போது முழுவதுமாக இருண்டு இருக்கும். சிவப்பு நிறம் பூமியின் வளிமண்டலத்தின் நீண்ட மற்றும் அடர்த்தியான அடுக்கின் மூலமாக கடந்து செல்லும் நிலவை சூரிய வெளிச்சம் அடைவதன் காரணமாக ஏற்படுகிறது. அங்கு அது சிதறலை ஏற்படுத்தும். சிறிய அலைநீளங்கள் சிறிய துகள்களின் மூலமாக சிதறல் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் அதனால் வளிமண்டலத்தின் வழியாக ஒளி கடந்து செல்லும் போது நீண்ட அலைநீளங்கள் ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கும். இந்த இறுதி ஒளி நம் பார்வைக்கு சிவப்பாக இருக்கும். சூரிய அஸ்தமனங்கள் மற்றும் சூரிய உதயங்களின் போது வானம் சிவப்பு நிறமாக மாறுவதற்கும் இதே விளைவு காரணமாகிறது. இதனை மாற்று வழியில் நாம் சிந்தித்தால் அதாவது நிலவில் இருந்து நாம் பார்க்கும் போது, சூரியன் பூமியின் பின்னால் அஸ்தமனம் (அல்லது உதயம்) ஆவது போல் தோன்றும்.\n\nசிதறலடைந்த ஒளியின் அளவு வளிமண்டலத்தில் உள்ள குப்பை அல்லது மேகங்களைப் பொறுத்தது ஆகும். மேலும் இது எவ்வளவு ஒளிச் சிதறல் அடைந்திருக்கிறது என்பதைக் கட்டுப்படுத்தும். பொதுவில் வளிமண்டலத்தில் குப்படை அதிகமாக உள்ள இடங்களில், ஒளியின் மற்ற அலைநீளங்களில் உள்ளவை நீக்கப்படும் (சிவப்பு ஒளியுடன் ஒப்பிடப்படுகிறது), விடப்பட்ட முடிவு ஒளி ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் விளைவாக ஏற்படும் நிலவின் செம்பு-சிவப்பு நிறம் ஒரு கிரகணத்திற்கும் மற்றொரு கிரகணத்திற்கும் மாறுபட்டு இருக்கும். எரிமலைகள் வளிமண்டலத்தில் அதிக அளவிலான தூசினை உமிழ்வதில் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. மேலும் கிரகணத்திற்கு சிறிது நேரம் முன்பு பெருமளவில் அது வெடித்துக் கிளம்பி இருந்தால் அதன் நிறத்தில் பெருமளவில் விளைவுகள் ஏற்படலாம்.\n\nடேஞ்சன் அளவி.\nபின்வரும் அளவி (டேஞ்சன் அளவி) சந்திர கிரகணத்தின் ஒட்டுமொத்த கருமையை மதிப்பிடுவதற்காக ஆண்ட்ரே டேஞ்சனால் உருவாக்கப்பட்டது ஆகும்.\n\nகிரகண சுழற்சிகள்.\nஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் இரண்டு சந்திர கிரகணங்கள் ஏற்படும், எனினும் முழுமையான சந்திர கிரகணம் குறிப்பிடத்தக்க அளவில் பொதுவானவையாக இல்லாமல் இருக்கின்றன. ஒருவருக்கு கிரகணத்தின் தேதி மற்றும் நேரம் தெரிந்தால், சாரோஸ் சுழற்சி போன்ற கிரகண சுழற்சியைப் பயன்படுத்தி மற்ற கிரகணங்கள் எப்போது ஏற்படலாம் என்பதைக் கணிக்க இயலும்.\n\nசமீபத்திய மற்றும் வரவிருக்கும் சந்திர கிரகண நிகழ்வுகள்.\n- மார்ச் 3, 2007, சந்திர கிரகணம் ― முதல் முழுமையான சந்திர கிரகணம் 2007 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி ஏற்பட்டது, மேலும் அதனை அமெரிக்க நாடுகள், ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் ஓரளவு பார்க்க முடிவதாக இருந்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் முழுமையான நிகழ்வையும் காண முடிந்தது. அந்த நிகழ்வு 01ம:15நி நீடித்தது, 20:16 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் இல் ஆரம்பித்தது, மேலும் 22:43 UTC இல் முழுமை அடைந்தது.\n- ஆகஸ்ட் 2007 சந்திர கிரகணம் ― ஆகஸ்ட் 28, 2007 இல் அந்த ஆண்டில் இரண்டாவது சந்திர கிரகணம் ஏற்பட்டது. ஆரம்ப நிலை 07:52 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் இல் ஆரம்பித்தது, மேலும் 09:52 UTC இல் முழுமை அடைந்தது. இந்த கிரகணத்தை கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பசிபிக் பகுதி மற்றும் அமெரிக்க நாடுகள் ஆகிய பகுதிகளில் காணமுடிந்தது.\n- பிப்ரவரி 2008 சந்திர கிரகணம் ― 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரே முழுமையான சந்திர கிரகணம் பிப்ரவரி 21, 2008 இல் ஏற்பட்டது, 01:43 UTC இல் ஆரம்பித்தது, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காண முடிந்தது.\n- டிசம்பர் 31, 2009 இல் பகுதியளவு சந்திர கிரகணம் ஏற்பட்டது.\n- அடுத்த முழுமையான சந்திர கிரகணம் டிசம்பர் 21, 2010 இல் ஏற்படும்.\n\nமேலும் காண்க.\n- சூரிய கிரகணம்\n\nகுறிப்புதவிகள்.\n- பாவ்-லின் லியு, \"சந்திர கிரகணங்களின் அடிப்படை 1500 கி.மு-கி.பி 3000\" , 1992\n- ஜீன் மீயஸ் மற்றும் ஹெர்மான் முக்கெ \"சந்திர கிரகணங்களின் அடிப்படை\" . ஆஸ்ட்ரானாமிஸ்சஸ் பூரோ, வியன்னா, 1983\n- எஸ்பெனாக், எஃப்., \"சந்திர கிரகணங்களின் ஐம்பது ஆண்டு அடிப்படை: 1986-2035.\" NASA ரெஃபரன்ஸ் வெளியீடு 1216, 1989\n\nபுற இணைப்புகள்.\n- சந்திர கிரகணம் 31 டிசம்பர் 2009\n- சந்திர கிரகணத்தின் இயக்க அமைப்பின் அனிமேட்டட் விளக்கம், கிளாமோர்கான் பல்கலைக் கழகம்\n- சந்திர கிரகண கால வரிசைமுறை\n- U.S. கடற்படை சந்திர கிரகணக் கணினி\n- NASA கிரகணம் முகப்புப் பக்கம்\n- ஐந்து மில்லினியங்களில் 12,064 சந்திர கிரகணங்களின் தேடல் மற்றும் இண்ட்ராக்டிவ் வரைபடங்களைக் காட்சிப்படுத்தல்\n- லூனார் எக்லிப்சஸ் ஃபார் பிகினர்ஸ்\n- எதிர்கால மற்றும் கடந்த கால கிரகணங்களின் அனிமேசனுக்கான நிழல் மற்றும் கருப்பொருள்\n- நியூயார்க் இன்ஸ்டிட்யூட் ஆஃப் போட்டோகாப்பியில் இருந்து சந்திர கிரகணத்தை போட்டோகிராபிங் செய்வதற்கான குறிப்புகள்\n- வரயிருக்கும் கிரகணங்களின் மின்னஞ்சல் குறிப்பிடுதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20847"}, {"id": [465, 6], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nயாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இணுவில் கிராமத்தில் 'தணிகைப் புராண' உரையாசிரியர் மகாவித்துவான் பொ. அம்பிகைபாகரின் புதல்வர் அ.க.வைத்தியலிங்கம், செல்லம்மா தம்பதியினரின் கடைசிப் புதல்வராகப் பிறந்த அநவரத விநாயகமூர்த்தி, இணுவில் அம்பிகைபாகர் சைவப்பிரகாச வித்தியாலயம் (தற்போது இணுவில் இந்துக்கல்லூரி), கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் சென்னைப் பல்கலைக்கழக 'தமிழ் வித்துவான்' முதலாவது தேர்வுப் பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தார். 1956ஆம் ஆண்டில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆசிரியை அருளம்பலம் சிவயோகம் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்குச் சிவகுமார், சிவகௌரி, சிவானுசாந்தன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.\n\nதொழில்.\n1944 ஆம் ஆண்டில் அரசாங்க சேவையில் எழுது வினைஞனாகச் சேர்ந்த அநவரத விநாயகமூர்த்தி படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று இறுதியாகக் கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி 1983ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.\n\nஇலக்கியத்துறை.\nயாழ் இந்துக் கல்லூரியில் 1939ல் உயர்தர வகுப்பு மாணவனாகக் கல்வி கற்று வரும்போது 'அந்தி மாலைக் காட்சி' என்ற கட்டுரை எழுதி 'இந்து இளைஞன்' (Young Hindu) என்ற கல்லூரிச் சஞ்சிகையில் வெளியிட்டதுடன் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தார். 1939 ஆம் ஆண்டில் தொடங்கிய எழுத்துப் பணி அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது. கடைசிக் காலத்தில் தனது பதினோராவது நூலாக 'ஆனந்த நடனம்' என்னும் நூலை எழுதிக் கொண்டிருந்தார். \n\nஇந்தியா தில்லியில் அமைந்துள்ள ‘ASIA INTERNATIONAL’ என்ற நிறுவனம் 1984ம் ஆண்டில் 'LEARNED INDIA' என்னும் நூலை ஆங்கில மொழியில் தொகுத்து வெளியிட்டது. இந்த நூலில் இணுவை மூர்த்தியின் இலக்கிய சமயப் பணிகள்பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.\n\n'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்', வள்ளுவன் தந்த தமிழ் மறை, நற்றமிழ் வல்ல நாவலன், மக்கள் கவிஞன் பாரதி, சாகுந்தலத்தில் ஓர் இனிய காட்சி போன்ற பல இலக்கியக் கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் அவருக்குள்ள தொடர்பு அவரது கட்டுரைகளில் பரந்து விளங்கின.\n\nதமிழ் நாட்டுப் பாடசாலைகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட 'திரிவேணித் தமிழ்ச் செல்வம்' என்ற பாடநூலில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் இருவரின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 'ஞயம்படவுரை' என்ற பொருளில் அநவரத விநாயகமூர்த்தி எழுதிய படைப்பு அவற்றில் ஒன்று. அநவரத விநாயகமூர்த்தி தான் மரணிக்கும் வரை ஐநூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை எழுதியிருந்தார்.\n\nபத்திரிகைத்துறை.\nஇலங்கையில் தமிழ்பேசும் மக்களிடையே தமிழ் பண்பாடு, கலாசாரம் முதலியவைகளைப் பரப்புவதற்கும். காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களைப் படைத்துத் தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் இலக்கிய சஞ்சிகைகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் தமிழ் இலக்கிய சஞ்சிகைகள் வெளிவர வேண்டும் என்ற ஆவலில் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஜயவருஷம், சித்திரை மாதம்) 'உதயம்' மாத சஞ்சிகையின் முதலாவது இதழை வெளியிட்டார். \n\n1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் வெளிவந்த இச்சஞ்சிகையை எத்தனையோ சோதனைகளுக்கும், தனது தனிப்பட்ட அரச பணிப்பழுவுக்கும் மத்தியில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கௌரவ ஆசிரியர் பொறுப்பை ஏற்று வெளியிட்டு வந்தார். உதயம் இரண்டு ஆண்டு மலர்களையும் கண்டது. 'உதயம்' ஈழத்தில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியது.\n\nசமய, சமூகப் பணிகள்.\nஇவரது இலக்கியப் பணி, சமய, சமூகப் பணிகளுடன் இணைந்ததாகவே காணப்பட்டது. இலக்கியத்தை வேறாகவும் சமயத்தை வேறாகவும் பிரித்து எழுதாமல் இலக்கியத்தினூடாகவே சமயத்தையும் இணைத்து எழுதினார். \n\n1948ஆம் ஆண்டு தொடக்கம் 1951ஆம் ஆண்டுவரை கொழும்பின் புறநகரான வத்தளை, உணுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்கத்தின் உதவிச் செயலாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் கல்வி அமைச்சில் கடமையாற்றிய காலப்பகுதியில் இந்துமன்றத்தின் செயலாளராகவும், துணைத் தலைவராகவும், தலைவராகவும் சைவ சமய வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றியுள்ளார். சங்கத்தின் சார்பில் சமய நூல்களை வெளியிட்டது மட்டுமன்றி பாடசாலை மாணவர்களிடையே சமய அறிவைப் பேச்சுப் போட்டிகள்மூலம் பரப்புவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளார். பல ஆண்டுகள் கலைமகள் விழாக்களை நடத்துவதற்கு அச்சாணியாகச் செயற்பட்டவர் இணுவை மூர்த்தி. இணுவை மூர்த்தி தனது இறுதிக்காலங்களில் சர்வதேச சமய சுதந்திரத்திற்கான நிறுவனத்தின் (\"International Association for Religious Freedom\") கொழும்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.\n\nசமயத்துறை ஈடுபாட்டினைப் போலவே சமூகத்துறையிலும் இவர் ஈடுபாடு மிகைத்திருந்தது. கல்வி அமைச்சில் இவர் பணியாற்றிய இரண்டு தசாப்த காலகட்டத்தில் இந்து, முஸ்லிம் சமூக வேறுபாடு பாராமல் ஆசிரிய குழாத்திற்கு கணிசமான சேவைகளை வழங்கியுள்ளார். அத்துடன் கல்வி அமைச்சினால் நிறுவப்பட்ட 'ஆசிரியர்களின் சம்பள மீளாய்வுக் குழுவிலும்' அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.\n\nஎழுதிய நூல்கள்.\nஇவர் மரணிக்கும்வரை பத்துப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.\n- நவராத்திரியும், கலைமகள் வழிபாடும்- 1975\n- கல்விச் செல்வி - 1978\n- நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை- 1978\n- யாழ் திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வரலாறு - 1994\n- தேவியர் மூவர் தோத்திரப்பாடல்கள் - 1997\n- சிவயோக சுவாமிகளும்ää அவர் அருளிய போதனைகளும் -1998\n- திருநெல்வேலி பழங்கிணற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வரலாறு (இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் - 1999\n- சிவநெறிச் சிந்தனைகள் - 2000\n- யாழ்ப்பாணம் இணுவில்அருள்மிகு ஸ்ரீபரராஜ சேகரப்பிள்ளையார் திருக் கோயில் - 2003\n- இலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள், மணிமேகலைப் பிரசுரம், 2004\n\nபெற்ற விருதுகள்.\n- சமய, சமூகப்பணிகளைப் பாராட்டி 1995.02.12ம் திகதி நல்லைத் திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குரு மஹா சந்தானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் 'சிவநெறிச் செம்மல்' எனும் விருது வழங்கிக் கௌரவித்தமை.\n- இலங்கை அரசின் சார்பாகக் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற 'கலாபூஷணம்' விருது - 2005\n\nவெளி இணைப்புகள்.\n- இவர்கள் நம்மவர்கள்- பாகம் 01 - புன்னியாமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24446"}, {"id": [465, 7], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "உசாத்துணை.\nIt contains wrong info about alanji beech..\n\n", "document_id": "ta_ta_12137"}, {"id": [465, 8], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன், டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானுடவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.\n\nஇவரது நூல்கள்.\n- \"இரண்டாவது சூரிய உதயம்\" (1983)\n- \"யமன்\" (1984)\n- \"கானல் வரி\" (1989)\n- \"எலும்புக் கூடுகளின் ஊர்வலம்\" (1990)\n- \"எரிந்து கொண்டிருக்கும் நேரம்\" (1993)\n- \"நீ இப்பொழுது இறங்கும் ஆறு\" (2000)\n- \"உயிர் கொல்லும் வார்த்தைகள்\"\n- \"மீண்டும் கடலுக்கு\" (காலச்சுவடு பதிப்பகம்)\n- \"காடாற்று\" (காலச்சுவடு பதிப்பகம்)\n\nவிருதுகள்.\n- ஓ.என்.வி. குருப்பு அவர்களின் நினைவாக வழங்கப்படும் ஓஎன்வி சர்வதேச இலக்கிய விருது (ONV International Literary Award), 2016\n\nவெளி இணைப்புக்கள்.\n- இரண்டாவது சூரிய உதயம் - நூலகம் திட்டம்\n- யமன் - நூலகம் திட்டம்\n- நீ இப்பொழுது இறங்கும் ஆறு - நூலகம் திட்டம்\n- மீண்டும் கடலுக்கு - நூலகம் திட்டம்\n- உயிர் கொல்லும் வார்த்தைகள் - நூலகம் திட்டம்\n- எருமைகளும், ஐ.நா. அவையும்\n- கவிஞன் கவிதை: நிலம், போர், காதல்| The Hindu - 23.08.2015\n\n\n\n\n", "document_id": "ta_ta_1174"}, {"id": [465, 9], "question": "<Query> என்னும் இந்து சமய விழா நாளில், சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.", "document": "இரண்டாவது பியூனிக் போரில் வெற்றி பெற்ற உரோமைக் குடியரசு தனது எல்லையை மேலும் விரிவாக்கி, கடைசியாக கிரேக்கத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. மூன்றாம் பியூனிக் போரை அடுத்து கார்த்தேஜ் நகரை முற்றாக அழித்து வடக்கு ஆப்பிரிக்கக் கரையையும் கைப்பற்றியது. உரோமின் ஆதிக்கம் கிட்டக் கிழக்கு வரை பரவியது. செலுசிட் இராச்சியம் போன்ற எலெனிஸ்டிக் நாடுகள் புதிய ஆட்சியாளர்களுடன் போரினை விரும்பாத நிலையில் உரோமர்களுடன் உடன்பாட்டுக்கு வந்தன. நூற்றாண்டின் இறுதியில், உரோம இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் இராணுவம் கையசு மாரியசு தலைமையிலான தொழில்சார் தன்னார்வமுள்ள இராணுமாக மாற்றப்பட்டது.\n\nகிழக்காசியாவில், சீனா ஆன் அரசமரபின் கீழ் பெரும் வெற்றி பெற்று வந்தது. ஆன் பேரரசு கிழக்கே கொரியா முதல் தெற்கே வியட்நாம், மேற்கே தற்போதைய கசக்ஸ்தான் வரை தனது எல்லையை விரிவாக்கியது. அத்துடன் இந்த நூற்றாண்டில் ஆன் பேரரசு மேற்குலகில் நாடுகளைக் காண்பதற்காக சாங் குயின் என்ற தனது நாடுகாண் பயணியை அனுப்பியது.\n\nநிகழ்வுகள்.\n- மார்ச் 14, கிமு 190 - உரோமையில் சூரிய கிரகணம் பதியப்பட்டது\n- கிமு 175 - சிரியாவின் நான்காம் செலூக்கசு கொல்லப்பட்டதை அடுத்து நான்காம் அண்டியோக்கசு முடிசூடினான்.\n- சூன் 21, கிமு 168 - உரோமில் நிலவு மறைப்பு பதியப்பட்டது.\n- கிமு 164 - எருசலேம் கோவில் மறுசீரமைக்கப்பட்டது. அனுக்கா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.\n- கிமு 148 - உரோமைப் பேரரசு மக்கெடோனியாவைக் கைப்பற்றியது.\n- கிமு 1129 - செலூசிட் இராச்சியம் கவிழ்ந்தது.\n- தேரவாத பௌத்தம் இலங்கையில் மகிந்தவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49559"}]
[{"id": [468, 0], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "இந்த அமைப்பு ஜாவாவின் 16 ஆவது இராணுவத்தின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல். கெய்மக்கிசி ஹராடாவால் ஏப்ரல் 29, 1945 அன்று நிறுவப்பட்டது. இந்தோனேசியாவின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தைகள் இவ்வமைப்பின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன. இந்தோனேசியாவின் விடுதலைக்குப் பின்பு இவ்வமைப்பு ஆனது பனித்தியா பெர்சியபன் கெமெர்டெக்கான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26927"}, {"id": [468, 1], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "ஐநா பொறுப்பாட்சிப் பிராந்தியங்கள்.\nமுன்னாள் செருமன் காப்பு நாடுகள்.\nஇவை அனைத்தும் முன்னர் உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளைகளாக இருந்தவை.\n- பிரெஞ்சு நிருவாகத்தின் கீழ் கமரூன் பொறுப்பாட்சி: 1960 இல் கமரூன் குடியரசாக விடுதலை அடைந்தது.\n- பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் கமரூன் பொறுப்பாட்சி: இது பிரெஞ்சு கமரூனை விடச் சிறியது, வடக்கு கமரூன்கள், தெற்கு கமரூன்கள் என இரு பகுதிகளாக நிருவகிக்கப்பட்டது. பொதுக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு, 1961 மே மாதத்தில் வடக்குப் பகுதி நைஜீரியாவின் பகுதியாகவும், தெற்குப் பகுதி 1961 அக்டோபரில் கமரூன் குடியரசுடனும் இணைக்கப்பட்டன.\n- நியூ கினி பொறுப்பாட்சி (ஆஸ்திரேலியா): முதல் உலகப் போருக்கு முன்னர் இத்தீவின் வட-கிழக்குப் பகுதி உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளையாகவும், தென்கிழக்குப் பகுதி ஆத்திரேலியாவுடையதாகவும் இருந்தன. இரண்டாம் உலகப்போரின் பின்னர், நிருவாக வசதிக்காக இரு பகுதிகளும் இணைக்கப்பட்டன, ஆனாலும் பப்புவா மற்றும் நியூகினி பகுதிகளின் சட்டபூர்வ வேறுபாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 1975 இல், இரு பிராந்தியங்களும் சட்டபூர்வமாக இணைக்கப்பட்டு பப்புவா நியூ கினி என்ற பெயரில் விடுதலை அடைந்தது. முன்னர் டச்சுக்களின் ஆட்சியிலும் தற்போது இந்தோனேசியாவிலும் உள்ள நியூ கினியின் மேற்குப் பகுதி, நியூகினி பொறுப்பாட்சியில் எப்போதும் இருக்கவில்லை.\n- ருவாண்டா-உருண்டி பொறுப்பாட்சி (பெல்ஜியம்): இப்பகுதிகள் 1962 ஆம் ஆண்டில் ருவாண்டா எனவும் புருண்டி எனவும் இரு நாடுகளாக விடுதலை அடைந்தன.\n- தங்கனீக்கா பொறுப்பாட்சி (ஐக்கிய இராச்சியம்): 1961 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. முன்னாள் பிரித்தானிய (ஆரம்பத்தில் சிறிது காலம் செருமனியின் கீழ் இருந்தது) காப்பு நாடான சன்சிபாருடன் இணைந்து 1964 ஆம் ஆண்டில் தன்சானியா என்ற தனிநாடாக உருவானது.\n- பிரெஞ்சு நிருவாகத்தின் கீழ் தோகோலாந்து பொறுப்பாட்சி (பிரெஞ்சு தோகோலாந்து): 1960 ஆம் ஆண்டில் டோகோ என்ற நாடாக விடுதலை அடைந்தது.\n- பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் தோகோலாந்து பொறுப்பாட்சி (பிரித்தானிய தோகோலாந்து): இது பிரெஞ்சு தோகோலாந்தை விட சிறியது, இப்பிரதேசம் 1956 ஆம் ஆண்டில் பிரித்தானியக் குடியேற்ற நாடான கோல்ட் கோஸ்ட் உடன் இணைக்கப்பட்டு, 1957 ஆம் ஆண்டில் கானா என்ற நாடாக விடுதலை அடைந்தது.\n- மேற்கு சமோவா பொறுப்பாட்சி (நியூசிலாந்து): 1962 ஆம் ஆண்டில் இது விடுதலை அடைந்தது, தற்போது சமோவா என அழைக்கப்படுகிறது.\nமுன்னாள் செருமன் அல்லது சப்பானியக் குடியேற்றங்கள்.\nகீழ்வரும் பிராந்தியங்களும் உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளைகளாக இருந்தவை:\n- நவூரு பொறுப்பாட்சி (ஆத்திரேலியா (நிருவாகம்), நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம்): 1968 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்தது.\n- பசிபிக் தீவுகளின் பொறுப்பாட்சி (ஐக்கிய அமெரிக்கா): மார்சல் தீவுகள் (1979), மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் (1979), வடக்கு மரியானா தீவுகள் (1978), பலாவு (1981) என நான்கு நாடுகளாகப் பிரிந்தன. இவற்றில் வடக்கு மரியானா தீவுகளைத் தவிர, ஏனைய மூன்றும் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டு மாநிலங்களாகும். வடக்கு மரியானா தீவுகள் அமெரிக்கப் பொதுநலவாய நாடாகும்.\n\nமுன்னாள் இத்தாலியக் குடியேற்றங்கள்.\n- இத்தாலி நிருவாகத்தின் கீழ் சோமாலிலாந்து பொறுப்பாட்சி: இத்தாலியின் முன்னாள் குடியேற்ற நாடான சோமாலிலாந்து 1950 ஆம் ஆண்டில் இத்தாலி இதன் ஐநா பொறுப்பாட்சி நிருவாகியாக அறிவிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து]]டன் இணைந்து விடுதலை பெற்றது.\n\nமுன்மொழியப்பட்ட பொறுப்பாட்சிகள்.\nஇரண்டாம் உலகப்போர்க்காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, பிராங்க்ளின் ரூசவெல்ட் கொரியாவை ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பொறுப்பில் நிருவகிக்கப்பட வேண்டும் என பிராங்க்ளின் ரூசவெல்ட் பரிந்துரைத்திருந்தார். 1945 ஏப்ரல் 12 இல் ரூசவெல்ட் இறந்ததை அடுத்து இப்பரிந்துரைப்பு கைவிடப்பட்டது. ஆனாலும், 1945 டிசம்பரில் மாஸ்கோவில் இடம்பெற்ற மாநாட்டில் இக்கருத்து எதிரொலித்ததை அடுத்து, கொரியாவில் இதனை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\n\nஉசாத்துணை.\n- The United Nations and Decolonization: Trust Territories that Have Achieved Self-Determination\n- WorldStatesmen- links to each present nation\n\n\n\n\n", "document_id": "ta_ta_47390"}, {"id": [468, 2], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "இப்பேரவை ஆளுனரின் தலைமையின் கீழ் ஆளுனரினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவாகும். காலனித்துவச் செயலாளர், சட்டமா அதிபர், கணக்காளர் நாயகம், பொருளாளர், மற்றும் இலங்கைக்கான படைத்துறை அதிகாரி ஆகிய ஐந்து அரசுப் பதவிகளில் உள்ளோர் இப்பேரவியில் உறுப்பினர்களாக இருந்தனர். நிறைவேற்றுப் பேரவை மொத்த இலங்கையின் நிறைவேற்று அதிகாரம், மற்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கல் போன்ற அலுவல்களைக் கவனித்தது. முதலாவது மானிங் சீர்திருத்தத்தை அடுத்து மூன்று அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களும் நிறைவேற்றுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\n1947 ஆம் ஆண்டில் இலங்கை டொமினியனாக கொண்டுவரப்பட்டதை அடுத்து நிறைவேற்றுப் பேரவை ஒழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக இலங்கையின் அமைச்சரவை அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- First taste of representative government\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_34560"}, {"id": [468, 3], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "இரண்டு வகையான நாடாளுமன்ற குழுக்கள் நிலைக்குள மற்றும் விளம்பர குழு ஆகியவை உள்ளன.\n\nவகைப்பாடு.\nநிலைக்குழு குழுக்கள் பரந்த முறையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:\n- ராஜ்யசபாவின் நிலைக்குழு\n- லோக்சபாவின் நிலைக்குழு\n- ராஜ்யசபைக்கு கீழ் துறை சார்ந்த நிலைக்குழு\n- லோக்சபைக்கு கீழ் துறை சார்ந்த நிலைக்குழு.\n\nஇதன் பணிகள்.\nசெயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, நிற்கும் குழுக்கள் பின்வரும் பிரிவுகளில் பரவலாக வகைப்படுத்தப்படுகின்றன:\n- விசாரணை செய்யும் குழுக்கள்\n- கூா்ந்து ஆராயும் மற்றும் கட்டுப்படுத்தும் குழுக்கள்\n- சபைக்கான தினசரி வணிகம் தொடர்பான குழுக்கள்\n- சபையின் அமைதிக் குழு\n\n\n\n\n", "document_id": "ta_ta_115612"}, {"id": [468, 4], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71373"}, {"id": [468, 5], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "வரலாறு.\nவிவசாய மற்றும் கடல்சார் கலாச்சாரத்தில் வாழ்ந்த இந்தோனேசியத் தீவுநாட்டின் மக்களான இவர்கள், குறிப்பாக விவசாயம் மற்றும் கடல்சார்ந்த, சில பாரம்பரிய தொழில்நுட்பங்கள்களில் சிறந்து இருந்துள்ளனர். உதாரணமாக விவசாயத்தில், இந்தோனேசிய மக்கள், மேலும் பல இதர தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்கள் போலவே நெல் பயிரிடல் நுட்பத்தில் பிரபலமாக இருந்துள்ளனர். பூகிசு இன மக்களும் மக்காசார் இனத்தவரும் பினிசிஎனப்படும் மரப்படகுகள் செய்யும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர். போரோபுதூர் நினைவுச் சின்னமும் வேறு சில கோவில்களும் இந்தோனேசியர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குகின்றன.\n\nசுதந்திரத்துக்குப் பிறகான நவீன இந்தோனேசியாவில், இந்தோனேசியர்களின் குறிப்பிடத்தக்க கட்டுமானத் தொழில்நுட்ப முன்னேற்றத்தை எடுத்துச்சொல்ல சில சான்றுகள் உள்ளன.\nதியோகோர்டோ ராகா சுகாவதி என்ற இந்தோனேசியப் பொறியாளர் 1980 களில் கண்டறிந்த சோசுரோபாகு எனப்படும் சாலைக் கட்டுமானத் திட்டம் மிகவும் பிரபலமானது. போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மேம்பாலங்கள் கட்டும் இம்முறை பின்னாளில் பல நாடுகளில் பின்பற்றப்பட்டது. பிலிப்பைன்சு, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இத்தொழில் நுட்பம் 1995 இல் இந்தோனேசியாவிற்கு காப்புரிமையைப் பெற்றுக் கொடுத்தது.\n\nவிண்வெளியும் போக்குவரத்தும்.\nவிண்வெளித் தொழில் நுட்பத்தில், இந்தோனேசியாவிற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. தனது நாட்டு இராணுவத்திற்குத் தேவையான சிறியரக கணிணி வானூர்திகளை, சொந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரித்துக் கொள்ளும் ஒரே நாடாக தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா விளங்கியது. போயிங், ஏர்பசு விமானங்களுக்குத் தேவையான பகுதிக்கூறுகளை இந்தோனேசியாவில் 1976 இல் நிறுவப்பட்ட வானூர்தி நிறுவனத்தில் தயாரித்து பயன்படுத்தியது. எசுப்பானியாவின் வானூர்தி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்தோனேசிய வானூர்தி நிறுவனம் சி.என்.235 வகை வானூர்திகளைத் தயாரித்தது. இவ்வகை வானூர்திகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. முன்னாள் இந்தோனேசியக் குடியரசுத் தலைவரான பச்சாருதீன் யூசூப் அபிபி, இந்தோனேசியாவின் வானூர்தித் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். செருமனியில் பேராசியராக இருந்தபோது இப்பொருள் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். வெப்ப இயங்கியல் கொள்கை தொடர்பான அபிபி காரணி, கட்டுமானம் தொடர்பான அபிபி தேற்றம், காற்று இயங்கியல் தொடர்பான அபிபி முறை முதலானவற்றை உருவாக்கியிருக்கிறார். தென்கொரிய வானூர்தி தொழிற்சாலையும் இந்தோனேசிய வானூர்தித் தொழிற்சாலையும் இணைந்து நவீன போர்விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டன\n\nஇந்தோனேசிய விமான நிறுவனமான கருடா இந்தோனேசியாவின் முன்னாள் இயக்குநரான விவேக்கோ சொய்பனோவும் ஒரு நவீனக் கண்டுபிடிப்பாளராக சிறப்புப் பெற்றுள்ளார். கருடா இந்தோனேசியா ஏர்பசு வானூர்திக்கான இருவர் பயணக் கட்டுப்பாட்டு அறையை கண்டறிந்தார்\n\nமேலும், இந்தோனேசியாவில் நன்கு வளர்ச்சியடைந்த இரயில்வே தொழிற்சாலைகள் உள்ளன. மடியுன், கிழக்கு சாவகம் போன்ற மாகாணங்களில் இந்த இரயில்வே தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 1982 ஆம் ஆண்டு முதல் இத்தொழிற்சாலைகளில் பயணிகள் இரயில் பெட்டிகள் மற்றும் சரக்கு இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மலேசியா, வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. \n\nதகவல் தொழில்நுட்பம்.\n1970 களில் சொந்தமாக தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோள்கள் வைத்திருந்த நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும். 1976 ஆம் ஆண்டுமுதல் பலாப்பா என்ற இந்தோனேச்சியத் தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள்கள் இந்தோசெயற்கைக்கோள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டு வருகின்றன.\nஇணையதளத் தொழில்நுட்பத்தில், இந்நாட்டு விஞ்ஞானியான ஒன்னோ டபிள்யூ புர்போவின் முயற்சியால் இணையதள கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு கிராமப்புறப் பகுதிகளிலும் மக்கள் இணையதள வசதியைப் பெற்றுள்ளார்கள்\n\nஎந்திரனியல்.\nஇந்தோனேசிய மாணவர்களும் கூட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல சர்வதேச போட்டிகள் கலந்து வெற்றிகளை ஈட்டிவருகின்றனர். 2010 ஆம் ஆண்டில், இந்தோனேஷியா கணினியியல் பல்கலைக்கழகத்தின் எந்திரன் குழு, அமெரிக்காவின் சான்பிரான்சிசுகோவில் நடைபெற்ற எந்திரன்விளையாட்டுகளில் தங்க பதக்கம் வென்றதன் மூலம் தங்கள் வெற்றிச் சாதனையை நிலைநிறுத்திக் கொண்டது. இதே விருதை இரண்டு வருடங்களுக்கு முன்பு 2009 இல், இவர்கள் வென்றிருந்தனர். 2008 இல் மற்றொரு இந்தோனேசியக்குழு இந்தியாவின் புனேயில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்தது\n\n\n\n\n", "document_id": "ta_ta_90191"}, {"id": [468, 6], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- டேவிட் மக-ஆல்பின் எழுதிய சில ஆய்வுக்கட்டுரைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34947"}, {"id": [468, 7], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "இலங்கையின் தற்போதைய அமைச்சரவையில் (2013 அக்டோபர்) அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் தலைமையில் 10 மூத்த அமைச்சர்கள், 54 அமைச்சர்கள், மற்றும் 2 திட்ட அமைச்சர்களும், 39 பிரதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இது அரசு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். 2010 பெப்ரவரியில் கலைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரவை உலகின் மிகப் பெரிய அமைச்சரவை என்ற பெயர் கின்னசுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. புதிய அமைச்சரவை 2010 ஏப்ரல் 23 இல் அமைக்கப்பட்டது.\n\nபின்னணி.\nஇலங்கையின் நிறைவேற்றுப் பேரவை பிரித்தானிய இலங்கையில் பிரித்தானிய குடியேற்ற நிருவாகத்தினால் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இலங்கை சட்டவாக்கப் பேரவையுடன் இணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட சட்டப் பேரவையாக 1833 மார்ச்சு 13 இல் நிறுவப்பட்டது.\n\nநிறைவேற்றுப் பேரவை அமைக்கப்பட்ட போது ஆளுனர் அதன் தலைவராகவும், ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஐவர் அதன் உறுப்பினர்களாகவும் செயல்பட்டனர். குடியேற்ற செயலர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொருளாளர், இலங்கையின் கட்டளைத் தளபதி ஆகியோர் இந்த ஐந்து உறுப்பினர்கள ஆவார். இப்பேரவை நிறைவேற்று அதிகாரம் கொண்டதாகவும், அத்துடன் ஆளுனரின் ஆலோசகராகவும் செயல்பட்டது. 1921 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக மெனிங் அரசியலமைப்பின் படி மூன்று அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\n1947 ஆம் ஆண்டில் இலங்கை மேலாட்சிக்கான புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து நிறைவேற்றுப் பேரவை தேசிய அமைச்சரவையாக மாற்றப்பட்டது.\n\nஅமைப்பு.\nஅரசுத்தலைவர் அமைச்சரவையின் உறுப்பினரும் தலைவரும் ஆவார். அரசுத்தலைவரே நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடாளுமன்றத்தின் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பார். பிரதமரின் ஆலோசனைப்படி, அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்களை அரசுத்தலைவர் நியமிப்பார். அரசுத்தலைவர் தனது விருப்பப்படியும் அமைச்சர்களை நியமிக்கலாம். அமைச்சரவை உறுப்பினரல்லாத அமைச்சர்களையும் (பிரதி அமைச்சர்கள், திட்ட அமைச்சர்கள்) அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைச்சரவை வாரத்தில் பல தடவைகள் கூடும்.\n\nநடப்பு அமைச்சரவை.\n2015 சனவரி 8 அன்று நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து 2015 சனவரி 9 அன்று புதிய அமைச்சரவையை அறிவித்தார்.\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கை சனாதிபதி\n- இலங்கை பிரதமர்\n\nவெளி இணைப்புகள்.\n- Government Ministers\n\n\n\n\n", "document_id": "ta_ta_49349"}, {"id": [468, 8], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "இந்தக் குழு மார்ச் 2008 இல் வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் அவை அனைத்துல நியமனங்களை எட்டவில்லை என்றும் தெரிவித்தது. \n\nவெளி இணைப்புகள்.\n- http://www.iigep.org/index.htm\n- அனைத்துலக சுயாதீன ஆணைக்குழு சிறிலங்காவில் தனது பணியை நிறுத்துவதாக அறிவிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_12202"}, {"id": [468, 9], "question": "<Query> என்பது இந்தோனேசியாவிற்கு விடுதலை அளிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவாகும்.", "document": "நெருக்கமான விண்மீன் பேரடைகளின் குழுவிற்கு இராபர்ட்டின் நான்மர் குழு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். ஏனெனில் இது போன்ற குழுக்களில் மிகக்குறுகிய பிரதேசத்தில் நான்கு முதல் எட்டு விண்மீன் பேரடைகள் அடங்கியிருக்கும். அண்ட இடைவினைகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் குறிப்பாக விண்மீன்கள் உருவாக்கம் தொடர்பான கருத்துகளை கண்டறிய நல்ல ஆய்வுக்கூடங்களாக அவை உள்ளன. இக்குழுவின் ஒட்டுமொத்த தோற்ற ஒளிஅளவு 13 ஆகும். இக்குழுவில் பிரகாசமாக உள்ள பேரடையின் தோற்ற ஒளிஅளவு 14 ஆகும். \nவானத்தில், இந்நான்கு விண்மீன் பேரடைகளும் 1.6 கோணத்துளி ஆரம் கொண்ட ஒரு வட்டத்திற்குள் 75,000 ஒளி ஆண்டுகள் தொலைவு தொடர்புடையனவாக உள்ளன. ஆல்டன் ஆர்பு மற்றும் பாறி எப் மடோர் ஆகியோர் இவற்றிற்குப் பெயரிட்டனர். மேலும் 1987 ஆம் ஆண்டில் தெற்கிலுள்ள விசித்திரமான விண்மீன் பேரடைகள் மற்றும் குழுக்கள் என்று ஒரு பெயர்ப் பட்டியலையும் தொகுத்தனர்.\n\nஇவற்றையும் காண்க.\n- சிடிபென்னின் ஐம்மை\n- செய்பெர்ட்டின் அறுமை\n\nவெளிப்புற இனைப்புகள்.\n- ESo: Cosmic Portrait of a Perturbed Family\n- \"What's In A Name?\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_65039"}]
[{"id": [469, 0], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "டைட்டன் ஆரம், தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- உலகின் மிகப்பெரிய பூ\n- http://www.parasiticplants.siu.edu/Rafflesiaceae/RafflesiaGallery.html Parasitic Plant Connection: \"Rafflesia\" Gallery\n- http://www.parasiticplants.siu.edu/Rafflesiaceae/Raff.arn.page.html Parasitic Plant Connection: \"Rafflesia arnoldii\" page\n- http://homepages.wmich.edu/~tbarkman/rafflesia/Rafflesia.html\n- http://www2.canada.com/vancouversun/news/story.html?id=1055e283-e191-4c9d-a3c9-c6454ce38970\n- http://www.earlham.edu/~givenbe/Rafflesia/rafflesia/biodiv2.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_29216"}, {"id": [469, 1], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "இந்த மலரின் மணம் சிதைவுண்ட பாலூட்டியின் மணத்தினை ஒத்திருக்கும். டைட்டன் ஆரம் பிண மலர் (corpse flower) என்றும் அழைக்கப்படும். இது மழைக்காடுகளில் வளரும் தன்மை கொண்டது. இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை.\n\nஉலகிலேயே பெரிய மலர் என்ற பெயர் பெற்ற இம்மலர் தன்மகரந்தச் சேர்க்கை செய்துகொள்வதில்லை. ஆனாலும் இம்மலரிலிருந்து வீசும் பிணவாடை காடுகளில் இறந்த விலங்குகளில் ஒட்டியுள்ள வண்டுகளையும், வியர்வை ஈக்களையும் கவருவதின் மூலம் அயல் மகரந்த சேர்க்கையை நடத்திக்கொள்கிறது. இப்பூ மலர்ந்த பின்னர் 24 மணி நேரத்தில் வாடிவிடுகிறது, ஆனால் இப்பூ பூப்பதற்கு எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். \nவெளி இணைப்புகள்.\n- In depth species information from Royal Botanic Gardens, Kew\n- Titan flowering (with video) at Royal Botanic Gardens, Kew\n- Titan at Milwaukee Public Museum\n- Return of the Titan (United States Botanic Garden)\n- Three Webcams of Titan plus time-lapse videos at Gustavus Adolphus College in Saint Peter, Minnesota\n- Titan at Hortus Botanicus Leiden\n- Titan at the National Botanic Garden of Belgium, Meise (Brussels)\n- Titan Arum at University of Wisconsin, Madison\n- 2003 Bloom at U.S. Botanic Garden\n- 3D Photo of 2004 bloom at Walt Disney World (Requires red/cyan 3D Glasses)\n- List of bloomings in the US since 1937\n- List of bloomings, 1889 to 2005\n- How to grow a Titan Arum\n- UC Davis Botanical Conservatory\n- 2007 Bloom at UC Berkeley Botanical Gardens\n- Titan Arum at Eastern Illinois University\n- Titan Arum at the University of Missouri-St. Louis\n- Titan Arum at the Flower Park Kagoshima of Kagoshima-pref. Japan\n\n\n\n\n", "document_id": "ta_ta_45335"}, {"id": [469, 2], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "நுனிவளர் முறைப் பூந்துணர்.\nஅச்சு சிறிது காலத்திற்கு தொடர்ச்சியாக வள்ர்வதுடன் கக்கவரும்புகள் அடியிலிருந்து உச்சியை நோக்கிப் படிப்படியாகப் பூக்களை உருவாக்குமாயின் அது நுனிவளர் முறைப் பூந்துணர் ஆகும். இதில் முதிந்த பூக்கள் அடியிலும் இளம் பூக்கள் உச்சியிலும் காணப்படும். பூக்கள் உச்சிநாட்டமுள்ளவையாகக் காணப்படும். பூக்கள் அடுக்கப்பட்டுள்ள முறைமைக்கேற்ப மேலும் வகைப்படுத்தப்படும்.\n\n- எளிய நுனிவளர் முறைப் பூந்துணர் (raceme): இது கிளை கொள்ளாத தனி அச்சைக் கொண்டதாகவும் பூக்காம்பின் அடியில் காம்பு கொண்டதாகவும் காணப்படும்.\n\n- காம்பிலி(spike): இவை காம்பை கொண்டிருக்காது. பூ அச்சில் நேரடியாக இணைந்திருக்கும்.\n\n- மட்டச்சிகரி(corymb): இவை கிளை கொள்ளாத தனி அச்சைக் கொண்டது. பூந்துணரின் பூக்கள் ஒரேமட்டத்தில் காணப்படும்.\n\n- குடைப்பூந்துணர்(umbel): குறுகிய அச்சைக் கொண்டதாகவும், பூக்காம்புகள் சம நீளம் கொண்டதாகவும் காணப்படும். பூக்காம்புகள் ஒரே புள்ளியிலிருந்து தொன்றும்.\n\n- மடலி(spadix):இதன் நடு அச்சு பாளை எனப்படும் கட்டமைப்பாக மாறியிருக்கும். பளை பூவடியிலையின் திரிபாகும்.\n- தலையுரு (Capitulum): இது காம்பில்லாதது. நடு அச்சு தட்டையாக மாறி வட்டத்தட்டுப் போன்ற அமைப்பு உருவாகும். இதில் நடுவில் முதி பூக்களும் புறத்தே இளம் பூக்களும் அடுக்கப்பட்டிருக்கும்.\n\nநுனிவளரா முறைப் பூந்துணர்.\nநுனிவளரா முறைப் பூந்துணர்களில் முனையரும்பில் முதலாவது பூ தோன்றியபின் கக்கவரும்புகளில் பூக்கள் தோன்றும். பொதுவாகப் பல அச்சுக்கள் காணப்படும்.\nநுனிவளரா முறைப்பூந்துணரை அவற்றின் பூக்கிளைகளின் தன்மைக்கு ஏற்ப மேலும் பிரிக்க முடியும்.\n\n- எளிய நுனிவளராப் பூந்துணர்: இவை ஒரே துணை அச்சைக் கொண்டிருக்கும். மூன்றுபூக்கள் மத்திரம் இருக்கும். எ.கா: சிலவகை மல்லிகைகள்\n- நத்தையுரு நுனிவளராப் பூந்துணர் (helicoid cyme or bostryx): பக்கக் கிளைகள் நடு அச்சின் ஒரே பக்கத்துக்கு மட்டும் தொன்றும். எ.கா: கத்தரி, பூனைவணங்கி\n- drepanium: அடுத்தடுத்து வரும் கிளைகள் ஒரே தளத்தில் அமையும்.\n- தேளுரு நுனிவளராப் பூந்துணர்(scorpioid cyme): பக்கக் கிளைகள் நடு அச்சில் மாறிமாறி அடுக்கப்பட்டிருக்கும். எ.கா:முடிதும்பை, ஆனைச்செவிப்பூண்டு\n- இணைக்கிளை நுனிவளராப் பூந்துணர் (dichasial cyme): பக்கக் கிளைகள் மீண்டும் கிளைகளை கொண்டு காணப்படும்.\n\nஇங்கு பாகுபடுத்தப்பட்ட முறை தவிரவும் பூந்துணர்களின் பல்வேறுபட்ட பல்வகைமை இயற்கையில் காணப்படுகின்றன.\n\nமேலும் படிக்க.\n- பூ\n\n\n\n\n", "document_id": "ta_ta_34541"}, {"id": [469, 3], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "இலக்கியம்.\nவானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. \n\nஇவற்றையும் காண்க.\n- சங்ககால மலர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- வானி மலர் படம் - பி.எல்.சாமி முதலான அறியர்கள் காட்டும் மலர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43235"}, {"id": [469, 4], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "பயன்படுத்தப்படும் தாவரம்.\nஉண்மையான சவ்வரிசி இந்தோனேசியத் தீவுகளில் வளர்கின்ற சவ்வரிசி மரம் (Sago Palms) எனப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றது. சவ்வரிசி மரம் பப்புவாத் தீவிலேயே மிகக் கூடுதலாகக் காணப்படுகிறது. அரெகாசெயா (Arecaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மெற்றொக்சிலன் சாகு (\"Mertroxylon Sagu\") என்பதே உண்மையான சவ்வரிசித் தாவரமாகும். அதே சாதியைச் சேர்ந்த மெற்றொக்சிலன் ரம்பீ (Metroxylon rumphii) என்ற தாவரமும் சவ்வரிசி பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இவை இந்தோனேசியாவின் செராம் (Ceram) என்ற தீவில் பெருங் காடுகளாக வளர்ந்துள்ளன. போர்னியோ (Borneo) தீவிலும் இவை தற்போது பயிரிடப்படுகின்றன.\n\nசவ்வரிசித் தாவரங்களின் பயன்பாட்டு நிலை.\nசவ்வரிசித் தாவரங்கள் தாழ்ந்த சதுப்பு நிலங்களில் வளர்கின்றன. 9 மீற்றர் (30அடி) வரை உயரமாக வளரக்கூடிய இத்தாவரங்களின் தண்டுப் பகுதி தடிப்பாக விருத்தியடையும். 15 ஆண்டுகளில் சவ்வரிசித் தாவரம் முதிர்ச்சி நிலையை அடையும். இந்நிலையில் பல பூக்களைக் கொண்ட ஒரு பூந்துணர் உருவாகும். இக்காலத்தில் தாவரத் தண்டின் நடுப்பகுதியில் பெருமளவு மாப்பொருள் சேகரிக்கப்பட்டிருக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி அவை முதிர்ந்து கனிய இடம்கொடுத்தால் தண்டிலுள்ள மாப்பொருள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு விடுவதோடு தண்டின் நடுப்பகுதி வெறுமையாகிவிடும். இதனால் காய்கள் பழுத்த பின்னர் தாவரம் செத்துவிடுகிறது.\n\nசோறு பெறல்.\nசவ்வரிசி பெறுவதற்காகப் பயிர்செய்யப்படும் தாவரங்கள் பூந்துணர் தோன்றிய உடனேயே வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பின்னர் குற்றிகள் துண்டங்களாக வெட்டப்பட்டுப் பிளக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இவ்வாறு தூளாக்கப்பட்ட பகுதியில் மாப்பொருளோடு நார்கள் கலந்திருக்கும். இத்தூளை நீரோடு சேர்த்துப் பிசைந்து அரிதட்டு ஒன்றினூடாக வடியச் செய்வதன் மூலம் மாப்பகுதியிலிருந்து நார்கள் அகற்றப்படுகின்றன. பல தடவைகள் இவ்வாறு நீரினால் அலசிய பின்னர் மாப்பகுதி உபயோகத்துக்கு ஏற்றதாக மாறிவிடுகின்றது. அதனை உணவுப் பண்டங்களைத் தயாரிப்பதற்காக நேரடியாகப் பயன்படுத்த முடியும்.\n\nஏற்றுமதிக்காகத் தயார்படுத்தல்.\nஏற்றுமதிக்காகத் தயார்படுத்தும் போது சவ்வரிசித் தாவரத்தின் மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். சவ்வரிசி மாவை நீரோடு கலந்து பிசைந்து பசைபோலாக்கி அதனை அரிதட்டுக்களினூடாகத் தேய்க்கும்போது சவ்வரிசி மணிகள் உருவாகின்றன. வித்தியாசமான பருமனுள்ள அரிதட்டுக்களை உபயோகிப்பதன் மூலம் வித்தியாசமான பருமன் கொண்ட சவ்வரிசி மணிகள் பெறப்படுகின்றன. பன்னாட்டுச் சந்தையில் முத்துச் சவ்வரிசி (pearl sago) என்ற பெரிய வகையும் சன்னச் சவ்வரிசி (bullet sago) என்ற சிறிய வகையும் கிடைக்கின்றன.\n\nபயன்பாடு.\nசவ்வரிசி தூய மாப்பொருளைக் கொண்டது. அதில் 88வீதம் காபோவைதரேற்றும் 0.5 வீதம் புரதமும் மிக நுண்ணிய அளவு கொழுப்பும் அடங்கியுள்ளன. இவை தவிர சிறிதளவு உயிர்ச்சத்து B- க்கள் மாத்திரமே அதில் உண்டு. சவ்வரிசி எளிதில் சமிபாடடையக்கூடியது. தென்மேற்குப் பசிபிக் பகுதி மக்களின் அடிப்படை உணவாகச் சவ்வரிசி விளங்குகின்றது. சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள் (puddings) போன்றவை ஏனைய நாடுகளில் இனிப்புக்கூழ்கள் தயாரிப்பதற்கும் ஆணங்களைத் தடிப்பாக்குவதற்குமே இது பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது. கைத்தொழிற்துறையில் துணிகளை விறைப்பாக்குவதற்கும் இது பயன்படுத்தப்படுகின்றது.\n\nசான்று.\nஅரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை - இதழ்: 03\nவெளி இணைப்புகள்.\n- ஜவ்வரிசி விக்சனரி\n- ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை காலச்சுவடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_25312"}, {"id": [469, 5], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "தலைமைச் செயலகம்.\nஇந்நிறுவனம் இங்கிலாந்தில் பெர்க்சயரில் உள்ள \"நியூபரி\" என்னும் இடத்தைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகின்றது. இது 27 நாடுகளில் முதலீடு இட்டு இயங்குகின்றது.\n\nவாய்ஸ் டேட்டா ஃபோன் --- வோடபோன்.\nவோடபோன் என்னும் பெயர் வாய்ஸ் டேட்டா ஃபோன் (Voice data fone) என்னும் தொடரில் இருந்து ஆக்கப்பட்டது. இந்நிறுவனம் 1983ல் ராக்கால் டெலிகாம் (Racal Telecom) என்னும் நிறுவனமாகத் தொடங்கியது. \n\nதலைமை இயக்க ஆணையர்.\nஇந்நிறுவத்தின் தலைமை இயக்க ஆணையர் (CEO) இந்திய பின்னணி கொண்ட அருண் சாரின் (Arun Sarin). வோடபோன் அண்மையில் இந்தியாவில் ஹச் நிறுவனத்தை வாங்கியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_10998"}, {"id": [469, 6], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "இது உலகிலேயே மிகப்பெரிய விலங்கினம் என்ற சிறப்பு உடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114942"}, {"id": [469, 7], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "- மஞ்சரி (இராகம்)\n- மஞ்சரி (செடி உறுப்பு) - பூந்துணர்\n\nஇதழ்கள்.\n- மஞ்சரி (இதழ்), தமிழக மாத இதழ்\n- மஞ்சரி (கனடா இதழ்)\n- மஞ்சரிப்பா 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14813"}, {"id": [469, 8], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "ஆர்கிட் ஒரு வித்திலைத் தாவரமாகும். இதில் கிளைத் தொடர்தண்டுடையவை, ஒருபாதமுறைத் தண்டுடையவை என இரு வகைகளுண்டு. இயற்கையாகக் காணப்படும் இந்த மாறுபட்ட அமைப்புடைய விந்தையான மலர்கள் தற்கால வேளாண் வணிகத்தில் ஓர் அங்கமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106527"}, {"id": [469, 9], "question": "<Query> (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்", "document": "பாடலம் கல் பதுக்கையை மூடி நிழல் தரும். \nவெளியிணைப்புகள்.\n- \n- பாடலம் மலர் படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43256"}]
[{"id": [472, 0], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "செய்முறை.\nமுதலில் இயல்பான சுவாசத்தில் செய்து பழகி விட்டுப் பின்னர் கால்களை மேலே தூக்குகையில் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கால்களைக் கீழே இறக்குகையில் மெல்ல மெல்ல மூச்சையும் விட்டுப் பழக வேண்டும். \n\nபலன்கள்.\nபாதத்தை மேலே தூக்குவதால் அடிவயிற்று உள்ளுறுப்புகள் நன்கு ரத்தம் பாய்ந்து வேலை செய்யும். அடிவயிற்றுத் தசைகள், சிறுநீரகம், பெண்களுக்குக் கர்ப்பப் பை, சூலகம் முதலியவற்றின் செயல்திறன் மேம்படும். அடிவயிற்றின் அதிகப்படி சதை, இடுப்புச் சதை ஆகியன குறையும் தொடை சதையும் குறையும்.\nபடம் இணைப்பு.\n- https://www.flickr.com/photos/jirsy/13086798953/sizes/z\n\nவெளியிணைப்புகள்.\n- உத்தானபாத ஆசனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67882"}, {"id": [472, 1], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "பொதுவான விளையாட்டுகள்.\nகுறுக்குப் பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட உடற் பகுதிகளுக்கு மட்டும் வலுவூட்டாமல், உடலின் அனைத்துப் பகுதிக்கும் உடற்தகுதியை அதிகப்படுத்துகிறது.\n\nதண்ணீர் விளையாட்டுகள்.\nதண்ணீர் விளையாட்டுகளுக்கான குறுக்குப் பயிற்சிகள் தரையில் வழங்கப்படுகிறது. இது வறண்ட நிலப் பயிற்சியாகும். நீச்சல் போட்டிக்கான குறுக்குப் பயிற்சி என்பது ஓடுதல், தடைகளை தாண்டும் பயிற்சிகள் வளைந்து நெளிந்து ஓடும் பயிற்சிகளாகும். வறண்டநிலத்தில் குப்புற வித்தை அடித்தல் என்பது உயிர்விசையியல் பயிற்சிகள் மூலம் வழங்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118321"}, {"id": [472, 2], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "குண்டலினி என்பது சரீரம் சார்ந்த சக்தி. இது முதுகெலும்பின் அடியில் இருக்கும். இதை மூலாதாரத்தில் இருந்து ஆக்கினைக்கு ஏற்றும் போது ஒரு குட்டிப்பாம்பு ஊர்வது போல் மேலே ஏறும்\n\nதத்துவம்.\nபொதுவாக யோக சாஸ்திரங்களில் சிவபெருமான் பரம்பொருளின் உருவ வடிவமாகக் கருதப்படுகிறார். சிவனின் சக்தியாக அன்னை உமையன்னை பேரறிவிற்கும், மனத்தின் ஆற்றலுக்கும், செயலில் ஆற்றலுக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறார். இந்தச் சக்தி உடலில் குண்டலினி சக்தி என்றும் அறியப்படுகிறது. இதே சக்திதான் அண்ட சராசரங்களை இயக்கும் பிரபஞ்ச சக்தியாகவும் அவற்றிலுள்ள அனைத்து சேதன, அசேதனப் பொருள்களிலும் உறையும் சக்தியாகக் கருதப் படுகிறது. உமையன்னை இந்த பிரபஞ்சத்தின் தாயாகக் கருதப்படுகிறார். ஒவ்வொரு ஜீவனிலும் உறையும் இந்தச் சக்தி அதன் எல்லைகளால் தூங்கும் அரவமாய்ச் செயலற்றுக் கிடக்கிறது. உமையன்னை தன் சேயின்பால் கொண்ட அன்பால், ஜீவனது தளைகளைக் களையும் அறிவாக போதித்த நுட்பங்கள் தான் யோக சாத்திரங்கள் என சொல்லப்படுகிறது.\n\nயோக சாத்திரங்களில் மனமானது கவனத்தினை ஒருமுகப் படுத்திடும் இடங்களாக \"சக்கர\"ங்கள் சொல்லப்படுகின்றன. சக்கரம் என்ற சொல் வட்டமான வடிவத்தினை குறித்தாலும், யோகாவில் அதற்கு பொருத்தமான சொல்லாக \"சுழல் மையம்\" என்று சொல்லலாம். ஆற்று நீரில் பார்க்கும் சுழல் போல - உடல் பகுதிகளில் ப்ராண சக்தியின் சுழல் ஏற்படுகையில் அச்சுழல் மையங்கள் சக்கரங்கள் என வழங்கப்படுகிறது. இச்சுழல் மையங்கள் சாதரணமாக மந்தமாகவும் செயலற்றும் இருக்கின்றன. யோகப் பயிற்சிகள் இந்த மையங்கள் மீது மனத்தினை ஒருமுகப் படுத்துகையில், ஏற்படும் சக்தி ஓட்டத்தினால், மன அமைப்புகளின் திறமைகள் விழிப்புறச் செய்வதனால், சாதாரண நிலையினில் அடைய முடியாத உயர் மட்ட உணர்வுகளை அனுபவிக்க இடமளிக்கிறது.\n\nகுண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது (மூலாதாரம்). உச்சந்தலையில் சிவா அம்சம் (துரியம் அல்லது ஆக்கினை) உள்ளது. சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பமான குண்டலினி யோகம்.இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர்.\n\nஎளியமுறை குண்டலினி.\n- வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.\n\nசெய்முறை.\n- இதை தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெறாமல் செய்யக்கூடாது.\n- முதலில் மூலபந்த நிலையில் உட்கார வேண்டும். (மல உறுப்பைச் சுருக்குதல்)\n- அந்த நிலையிலேயே சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.\n- பின்னர் சுவாதிசுடானம், மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய ஒவ்வொரு சக்கரங்களிலும் எண்ணத்தை நிறுத்தி சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.\n- கடைசியாக துரியத்தில் எண்ணத்தை நிலைப்பெறச் செய்ய வேண்டும்.\n- உயிர் சக்தியைத் துரியம் அல்லது ஆக்கினையில் நிலைபெறச் செய்வதே குண்டலினி யோகம் எனப்படும்.\n\nமற்ற முறைகள்.\n- பிரணாயாமம் மூலம் ஏற்றுதல்.\n- மந்திரங்கள் மூலம் ஏற்றுதல்.\n- காந்தப்பயிற்சி மூலம் ஏற்றுதல்.\n- அதிர்வுகள் மூலம் ஏற்றுதல்.\n- காயகற்பம் மூலம் ஏற்றுதல்.\nமற்றும் பல உள்ளன.\n\nமேற்கோள்.\n=உசாத்துணை=\n1. Bio-Magnetism, வேதாத்திரி மகரிசி\n2. Philosophy of Universal Magnetism, வேதாத்திரி மகரிசி\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.skysociety.org.sg/tamil/sky.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_33823"}, {"id": [472, 3], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "செய்முறை.\nஆரம்பத்தில் இடுப்பைத் தூக்கிப் பிடிக்கச் சிரமமாக இருக்கும். அப்போது இரண்டு மூன்று தலையணைகளை இடுப்புப் பக்கம் முட்டுக் கொடுத்துக்கொண்டு பயிற்சி செய்யலாம். அப்போது கைகளுக்கு வேலை இல்லாததால் அவற்றை இரு பக்கமும் கவிழ்ந்தாற்போல் வைத்துக் கொள்ளலாம். பின்னர் மெல்ல மெல்லத் தலையணையை எடுத்துவிட்டுத் தலையணை இல்லாமல் பயிற்சிகளைச் செய்யலாம்\n\nபலன்கள்.\nஇந்த ஆசனம் மார்புக்கு நல்லது. சுவாச நோய்களுக்கு நல்லது. சளி, இருமல், காசநோய், ஆஸ்த்மா போன்ற நோய்கள் தலைகாட்டா. நரம்புத் தளர்ச்சி, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவை வாரா. கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் ஏற்படுமாகையால் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்யும். கை கால்களுக்கும் இரத்த ஓட்டம் நன்கு ஏற்படும். \n\nசெய்யக்கூடாதவர்கள்.\nகருவுற்ற பெண்கள் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.\n\nஆதாரங்கள்.\n- விபரீதகரணி ஆசனம்-தினகரன் நாளிதழில்\n- நீரிழிவு நோயை குணப்படுத்தும் விபரீதகரணி-மாலைமலர் நாளிதழில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67899"}, {"id": [472, 4], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [472, 5], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "கல்வி நுட்பவியல் என்பது கற்றலுக்கான கல்வி அணுகுமுறையின் கருத்தியல் மற்றும் பயிற்சியாகும். கல்வி நுட்பவியல் என்பது அறிவுத்தொடர்பு மற்றும் முன்னேற்றம் மற்றும் பரிமாற்றத்தை வளர்க்க உதவும் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஊடகங்கள் ஆகும். கல்வி நுட்பவியல் என்பது மாணவர் மற்றும் கலைத்திட்டம் மேலாண்மை மற்றும் கல்வி மேலாண்மைத் தகவல் முறைகள்(EMIS) கருவிகளை உள்ளடக்கிய கற்றல் மேலாண்மை அமைப்பேயாகும்(LMS). \n\nகல்வி நுட்பவியல் என்பது அதுவே ஒரு கல்விப் பாடமாகும். இது போன்ற பாடப்பிரிவுகள் கணினி படிப்புகள் அல்லது தகவல் தொடர்பு நுட்பவியல் என்று அழைக்கப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_104690"}, {"id": [472, 6], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [472, 7], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [472, 8], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [472, 9], "question": "<Query> என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}]
[{"id": [473, 0], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "பெரஸ்ட்ரோயிகாவே சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி பனிப்போர் முடிவு மற்றம் கிழக்கு ஐரோப்பாவில் 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சிக்கும் இது காரணமாக சொல்லப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_37872"}, {"id": [473, 1], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு (1917-1991)\n- கட்சியின் 27வது பேராய மாநாடு (1986)\n\n\n\n\n", "document_id": "ta_ta_8067"}, {"id": [473, 2], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nசோவியத் உக்ரைனில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே உள்நாட்டுப் போர், ரஷ்யப் புரட்சி, முதல் உலகப் போர் என்று மோதல்களைப் பார்த்தும் கேள்விப்பட்டும் வளர்ந்தவர். 15 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். பகுதி நேரமாகப் பயின்று பட்டம் பெற்றார். சிறு சிறு அரசுப் பதவிகளை வகித்தார். சோவியத் தலைவர் ஸ்டாலினின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிச கட்சியில் இணைந்தார்.\n\n- கட்சியின் தீவிர உறுப்பினராகப் பணியாற்றினார். ‘அனைத்தும் அனைவருக்கும் சொந்தம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். விவசாயிகள் தங்களிடம் உள்ள உபரி தானியங்களை அரசிடம் விற்குமாறு ஸ்டாலின் அப்போது உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு விவசாயிகளை அடிபணியச் செய்தவர்களில் பிரஷ்னேவ் ஒருவர்.\n\n- இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, தன் பிராந்தியத்தில் கட்சியின் முக்கிய தலைவர் ஆனார். ஸ்டாலினின் ‘ரஷ்ய மயமாக்கல்’கொள்கையைப் பரப்ப அமைக்கப்பட்ட சோவியத் செம்படைப் பிரிவில் பணியாற்றினார்.\n\n- உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் குறுகிய காலத்திலேயே இவருக்கு பதவி உயர்வுகள், கூடுதல் பொறுப்புகளை பெற்றுத் தந்தன. விரைவில் மேஜர் ஜெனரல் ஆனார். 1946-ல் ராணுவத்தில் இருந்து விலகி கட்சிப் பொறுப்பை ஏற்றார். 1950-ல் நிகிடா குருஷேவ் இவரை மால்டேவியன் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமித்தார்.\n\n- 2 ஆண்டுகள் கழித்து மாஸ்கோ சென்று வலிமைமிக்க செயலகமான கம்யூனிச கட்சியின் மத்திய குழுவில் ஸ்டாலின் தலைமையில் பணிபுரிந்தார். விசுவாசமான தொண்டராக இருந்து அவரது நம்பிக்கையைப் பெற்றார். 1953-ல் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு இவரது அரசியல் வாழ்வு சிறிது காலம் சரிவைக் கண்டது. ஆட்சியைக் கைப்பற்றிய குருஷேவ் இவரை ராணுவம் மற்றும் கடற்படை இயக்கத்தின் தலைமைப் பதவியில் நியமித்தார்.\n\n- 1955-ல் கஜகஸ்தானின் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளர் ஆனார். குருஷேவின் அரசியல் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்தார். 1959-ல் மத்திய குழுவின் 2-வது செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.\n\n- 1960-ல் சுப்ரீம் சோவியத்தின் அதிபர் ஆனார். அப்பதவியில் 1964 வரை செயல்பட்டார். 1977-ல் மீண்டும் இப்பதவிக்கு வந்தவர் 1982-ல் இறக்கும் வரை நீடித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் ரஷ்யா பல போர்களைக் கண்டது.\n\n- உலகம் முழுவதும் சோவியத் யூனியன் தாக்கம் கணிசமாக அதிகரித்தது. ஒரு தலைவராக எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு தன் சகாக்களை கலந்தாலோசிப்பதில் கவனமாக இருந்தவர்.\n\n- சோவியத் யூனியனின் வலுவான தலைவராக 18 ஆண்டுகள் செயல்பட்டவர். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் பதவி வகித்த இவர் 76-வது வயதில் மறைந்தார்.\nவெளி இணைப்புகள்.\n- பிரெஷ்னேவின் வாழ்க்கை வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_14757"}, {"id": [473, 3], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து பொருளாதாரம் மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியின் தலைவராக 2016 ஆம் ஆண்டுவரையிருந்தார். \n\nபக்கவாதத்தின் விளைவால் 2 செப்டம்பர் 2016 இல் இறந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106863"}, {"id": [473, 4], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "பிறப்பு.\nஅ. சீனிவாசன் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள மகாராஜபுரம் என்னும் சிற்றூரில் மெட்ட. வெ. அய்யப்ப நாயுடு – மெட்ட. வெங்கடம்மாள் என்னும் இணையருக்கு மகனாக 1925, ஆகத்து 6ஆம் நாள் பிறந்தார். ஈர் ஆண்களும் ஒரு பெண்ணும் இவருக்கு உடன்பிறந்தவர்கள் ஆவர்.\n\nகல்வி.\nஅ. சீனிவாசன் மகாராஜபுரம், சாத்தூர், வத்திராயிருப்பு. விருதுநகர் ஆகிய ஊர்களில் பயின்று தனது பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். பின்னர் மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். விமானப்படையில் இருந்த பொழுது ஆங்கில மொழியைக் கற்றார். தானே முயன்று தமிழிலக்கியங்களைக் கற்றார். இவைதவிர தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளையும் கற்றார்.\n\nஇல்லற வாழ்க்கை.\nஅ. சீனிவாசன், 1957 மே 31 ஆம் நாள் சீதாலட்சுமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பாகீரதி, வைதேகி என்னும் இரு பெண்களும் அய்யாசாமி என்ற வாசன் என்னும் ஓர் ஆணும் மகவாகப் பிறந்தனர்.\n\nபணிக்கள வாழ்க்கை.\nஇந்திய விமானப்படைப் பணி.\nஇரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பொழுது, 1943ஆம் ஆண்டில் பிரிட்டிசு இந்திய இராணுவத்தின் விமானப்படையில் அ. சீனிவாசன் சேர்ந்தார். அங்கு தகவல் தொடர்புப் பொறியியல் பயின்று பொறியாளராகப் பணியாற்றி னார். அப்பொழுது விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து விமானப்படையில் வேலை நிறுத்தத்தைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதன் விளைவாக 1947ஆம் ஆண்டில் அப்பணியிலிருந்து அவர் விலக்கப்பட்டார்.\n\nஇதழ்ப்பணி.\n1980ஆம் ஆண்டுகளில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் நாளிதழான ஜனசக்தி, மாத இதழான மார்க்ஸிய ஒளி ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nஇந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில்.\nஇளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். எனவே இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்து அதன் போராட்டங்களில் கலந்துகொண்டார்.\n\nகாங்கிரசு சோசலிசக் கட்சியில்.\nஇந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றிய சோசலிசக் கொள்கையினரும் பொதுவுடமைக் கொள்கையினரும் இணைந்து செயப்பிரகாசு நாராயண் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்னும் அமைப்பை இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் உள்ளமைப்பாக 1937 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தினர். அ. சீனிவாசன் அக்கட்சியில் உறுப்பினராக இருந்தார்.\n\nசுயமரியாதை இயக்கத்தில்.\nஈ. வெ. ராமசாமி பெரியார் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் என்னும் அமைப்பின் வழியாக மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி மறுப்பு, பெண் விடுதலை போன்றவற்றில் தீவிரமாகச் செயல்படுத்தி வந்தார். சிங்காரவேலர், ப. ஜீவானந்தம் உள்ளிட்ட பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அவரோடு இணைந்து செயலாற்றினார். அவ்வியக்கத்தின் போக்கு அ. சீனிவாசனையும் கவர்ந்தது. எனவே அவ்வியக்கத்திலும் இணைந்து சிறிது காலம் பணியாற்றினார்.\n\nஇந்திய பொதுவுடமைக் கட்சியில்.\nஅ. சீனிவாசன் 1947 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் வட்ட, மாவட்ட, மாநில, தேசியப் பொறுப்புகள் பலவற்றை வகித்தார். தமிழ் மாநில துணைச் செயலாளராகவும் தேசியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் அமைப்பாக்கம், தொழிற்சங்கம், இதழ், பரப்புரை, வெளியீடு, கொள்கைக் கல்வி ஆகிய துறையில் பணியாற்றினார்.\n\nதொழிற்சங்கத் தலைவர்.\nஅ. சீனிவாசன் 1950 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம், சிவகாசி, சத்திரப்பட்டி, தளவாய்புரம், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் பஞ்சாலை, அச்சு, தீப்பெட்டி, கைத்தறி உள்ளிட்ட வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்ட தொழிலாளர்களைத் திரட்டி அவர்களுக்கென தனித்தனி தொழிற்சங்கங்களை அமைத்தார்.\n\n1966 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து அங்குள்ள துறைமுகம், ஆவடி, கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களில் பல்வேறு பதவிகளை வகித்தார்.\n\nசென்னை தொழிலாளர் வாரியத்தில் தொழிலாளர் பிரதிநிதியாக இந்திய ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.\n\nஉலகத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு மாநாடுகளில்.\nஉலகத் தொழிற்ச் சங்க மாநாடு பல்கேரிய நாட்டின் தலைநகரான வார்னாவில் நடைபெற்ற பொழுது அ. சீனிவாசன் அதில் கலந்துகொண்டார்.\n\nதேர்தலில் போட்டி.\nஉள்ளாட்சித் தேர்தல்.\n1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இராசபாளையம் நகரமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார்.\n\nநாடாளுமன்றத் தேர்தல்கள்.\n1984, 1991 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சிவகாசி நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.\n\nபாரதிய சனதா கட்சியில்.\nஅ. சீனிவாசனுக்கும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் செயற்குழுவிற்கும் 1999 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே சீனிவாசன் அக்கட்சியிலிருந்து விலகி 1999, செப்டம்பர் 6 ஆம் நாள் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். அதன் மாநில இலக்கிய அணித் தலைவராகப் பணியாற்றினார்.\n\nசிறை வாழ்க்கை.\n1948 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்; சிலர் தலைமறைவாக வாழ்ந்தனர். அ. சீனிவாசன் கைது செய்யப்பட்டார். மதுரை, சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டார். இந்த முதல் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் தொடர்ந்து பலமுறை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார்.\n\nவெளிநாட்டுப் பயணம்.\nஅ. சீனிவாசன் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தேசிய உயர்மட்டக் குழுவில் பணியாற்றிய பொழுது, அக்குழுவின் சார்பில் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம், செக்கோசுலோவேகியா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.\n\nஎழுத்துப்பணி.\nஅ. சீனிவாசன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு அரசியல், பொருளாதாரம், தத்துவம், இலக்கியம் தொடர்பான நூல்களையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும் பல நூல்களை எழுதி இருக்கிறார். அவற்றுள் சில:\n\nஅ. சீனிவாசன் தன்னுடைய இறுதிக் காலத்தில் பாரதியாரைப் பற்றிய நூல்களை எழுதியதால், பாரதிய சனதா கட்சியினர் இவரை பாரதி சீனிவாசன் என அழைப்பர்.\n\nஇவருடைய நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010-11 ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.\n\nவிருதுகள்.\nஅ. சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பின்வரும் விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன:\n\n- எழுத்துப் பணியைப் பாராட்டி 1984ஆம் ஆண்டில் சோவியத் நாட்டின் நேரு விருது வழங்கப்பட்டது\n- இதழ்ப் பணியைப் பாராட்டி சர்வதேசப் பட்டயம்\n\nவெளியிணைப்புகள்.\n- அ. சீனிவாசன் நூல்களின் எண்மப்படிகள் சிலவற்றைக் காண..\n\n\n\n\n", "document_id": "ta_ta_53413"}, {"id": [473, 5], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "பயங்கரவாத நடவடிக்கைகள்.\nபெரும் துப்புரவாக்கத்தின்போது கீழ்வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன:\n- பொதுவுடைமைக் கட்சியையும் அரசையும் சார்ந்த எண்ணிறந்த அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.\n- குடியானவர்கள் ஒடுக்கப்பட்டனர்.\n- சிவப்புப் படையினர் என்று அழைக்கப்பட்ட செஞ்சேனையின் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.\n- எந்த அமைப்பையும் சாராத சாதாரண மக்களை அரசு காவல்துறையினர் சந்தேகக் கண்களோடு நோக்கி, அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க சதிசெய்தார்கள் என்று கூறி அவர்கள்மீது குற்றம் சாட்டி, விசாரணை இன்றிச் சித்திரவதை செய்து கொலை செய்தனர்.\n\nபெரும் துப்புரவாக்கத்தின் வேறு பெயர்கள்.\n1937-1938 ஆண்டுகளில் சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியின்போது நிகழ்ந்த ஒடுக்குமுறையை உருசிய வரலாற்றாசிரியர்கள் \"யேஷோவ்ச்சீனா\" () என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு \"யேஷோவ் ஆட்சி\" என்று பொருள். அதாவது, அந்த ஒடுக்குமுறை நடந்த காலத்தில் சோவியத் இரகசியக் காவல்துறைக்குத் (NKVD) தலைவராக இருந்தவர் நிக்கோலாய் யேஷோவ் ஆவார்.\n\nபெரும் துப்புரவாக்கத்தின் வரலாற்றை நூலாக வடித்த இராபர்ட் காண்குவெஸ்ட் (Robert Conquest) என்பவர் தாம் 1968இல் எழுதி வெளியிட்ட நூலுக்கு \"பெரும் பயங்கரம்\" (The Great Terror) என்று பெயர் கொடுத்தார். அதிலிருந்து, பெரும் துப்புரவாக்கம் மேலைநாடுகளில் \"பெரும் பயங்கரம்\" என்று அழைக்கப்படுகிறது.\n\nபிரெஞ்சுப் புரட்சியின் காலம் \"பயங்கரத்தின் காலம்\" (\"period of terror\") என்று அழைக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டே மேற்கூறிய \"பெரும் பயங்கரம்\" என்னும் பெயர் வழங்கப்படலாயிற்று.\n\nமேலாய்வுக்கு.\nநூல்கள்.\n- A. Artizov, Yu. Sigachev, I. Shevchuk, V. Khlopov under editorship of acad. A. N. Yakovlev. \"Rehabilitation: As It Happened. Documents of the CPSU CC Presidium and Other Materials. Vol. 2, February 1956–Early 1980s\". Moscow, 2003.\n\nதிரைப்படங்கள்.\n- \"Eternal Memory: Voices From the Great Terror\". 1997. 16 mm feature film directed by Pultz, David. Narrated by Meryl Streep. USA.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Case of Bukharin\" Transcript of Nikolai Bukharin's testimonies and last plea; from “The Case of the Anti-Soviet Block of Rights and Trotskyites”, Red Star Press, 1973, page 369-439, 767-779\n- Actual video footage from Third Moscow Trial\n- Nicolas WerthCase Study:The NKVD Mass Secret Operation n° 00447 (August 1937 – November 1938)\n- \"Documenting the Death Toll: Research into the Mass Murder of Foreigners in Moscow, 1937–38\" By Barry McLoughlin, American Historical Association, 1999\n\n\n\n\n", "document_id": "ta_ta_44600"}, {"id": [473, 6], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "பொதுவுடைமையானது, மார்க்சியம், அரசிலாவாதம் முதலான பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கியது. இவ்வெல்லாச் சிந்தனைகளும், சமகாலச் சமூகத்தின் பொருளாதார மையமானது, முதலாளித்துவத்தை மையமாகக் கொண்டிருப்பதை ஆராய்கின்றன. முதலாளித்துவத்தில் இரு சமூகவகுப்புகள் உள்ளன. ஒன்று, பாட்டாளி வர்க்கம் - வாழ்வதற்காக உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்திலுள்ளவர்களும் சமூகமொன்றில் பெரும்பாலான எண்ணிக்கையைக் கொண்டிருப்பவர்களும். அடுத்தது, முதலாளி வர்க்கம் - பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை - உற்பத்தியை தனிப்பட்ட ரீதியில் உரிமைகோரி, அதன்மூலம் இலாபமீட்டும் சமூகத்தின் சிறுபான்மையினர். இவ்விரு தரப்பினருக்கும் இடையிலான முரண், புரட்சியைத் தோற்றுவிக்கலாம். கிடைக்கின்ற உற்பத்தியை சமூகத்தின் பொதுவுடைமை ஆக்குவதை, இம்முரணுக்கான தீர்வாக, இச்சித்தாந்தம் முன்வைக்கின்றது.\n\nவரலாறு.\nஆரம்பகால பொதுவுடைமை.\n\"பொதுவுடைமை\" எனும் சொல்லாடலானது, பிரெஞ்சு அறிஞரும் எழுத்தாளருமான \"விக்டர் டி ஹுபே\"யால் (Victor d'Hupay) 1777ஆமாண்டு எழுதப்பட்ட நூலொன்றில் முன்மொழியப்பட்டது. இந்நூலில் தான் விரும்புகின்ற வாழ்க்கைமுறையை \"பொதுமை\" (Communal) என்று முன்மொழிகின்ற விக்டர், பொருளாதார மற்றும் பௌதிக உற்பத்திகளை பொதுமைச் சமூகத்தின் சகல அங்கத்தவர்களிடையும் பகிரவேண்டும் என்றும் இதனால், ஒவ்வொருவரின் உழைப்பின் மூலமும் கிடைக்கும் பலனை சமமாகப் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறுகின்றார். \n\nவகுப்புவாதங்களில்லாத சமத்துவமான சமூகம் பற்றிய சிந்தனை பழங்கிரேக்கத்திலேயே உதித்ததாக நம்பப்படுகின்றது. பொ.பி 5ஆம் நூற்றாண்டில், பிரபு குலங்களும் மதகுருக்களும் தமக்கென்று கையகப்படுத்தி வைத்திருந்த சலுகைகளுக்கு எதிராக பாரசீகத்தில் (ஈரான்) முன்னெடுக்கப்பட்ட மஸ்தாக்கு இயக்கமும் பொதுவுடைமை சார்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. சமய புனித நூல்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட சிறிய பொதுவுடைமைச் சமூகங்கள் வரலாறெங்கணும் அவதானிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சில நடுக்கால கிறித்துவ திருச்சபைகளில் அவற்றின் நிலமும், சொத்துக்களும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டதைச் சொல்லலாம். \n\nஆங்கில எழுத்தாளர் தாமஸ் மோர், 1516இல் எழுதிய உதோப்பியா எனும் நூலில், ஆட்சியாளர்களின் சொத்துக்கள் பொதுவுடைமையாக இருக்கவேண்டும் என்ற பொதுவுடைமைக் கருத்து காணப்படுகின்றது. பொ.பி 17ஆம் நூற்றாண்டில் \"தோண்டுநர்\" (\"Diggers\") எனப்பட்ட ஒரு தூய்மைவாத புரட்டஸ்தாந்து குழுவினர் நிலங்களைத் தனியார் உரித்துடன் வைத்திருப்பதை எதிர்த்து வாதாடினர். பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவொளிக்காலத்திலும் பிரெஞ்சின் இழான் இழாக்கு உரூசோ முதலான அறிஞர்கள், சொத்துக்களை தனியார் வைத்திருத்தல் முதலான சிந்தனைகள் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்தனர். அதே நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சி உச்சம் கண்டதை அடுத்து, பொதுவுடைமை ஒரு அரசியல் கோட்பாடாக எழுச்சி பெறலாயிற்று.\n\nபத்தொன்பதாம் நூற்றாண்டில், பல்வேறு சமூக மறுமலர்ச்சியாளர்கள், பொது உரிமைகோரலை அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்களை நிறுவினர். எனினும் அது முந்தைய பொதுவுடைமை சமூகங்கள் போலன்றி, பகுத்தறிவு மற்றும் பன்முகத்தன்மையுடனான பார்வையில் சமயத்தின் முக்கியத்துவத்தை மாற்றீடு செய்தனர். அவர்களில், இந்தியானாவில் 1825இல் நியூ ஹார்மனி அமைப்பை உருவாக்கிய இராபர்ட்டு ஓவன் மற்றும் அமெரிக்காவில் சில குறிப்பிடத்தக்க பொதுமை குடியிருப்புகள் உருவாகக் காரணமான சார்லஸ் பௌரியர் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். \nஐரோப்பாவில், தன் நவீன வடிவில், பொதுவுடைமையானது சமூகவுடைமை இயக்கங்களுக்கு வெளியேயும் வளர்ந்தது. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, மார்க்ஸ் மற்றும் எங்கல்சு முதலான சமூகவுடைமை விமர்சகர்கள், தொழிற்சாலை ஆலைகளில், ஆபத்தான பொருட்களுடன் தொழில்புரியவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவம் கொடுமையிழைப்பதாக குற்றம் சாட்டினர். அவர்களால் 1848இல் வெளியிடப்பட்ட \"பொதுவுடைமை அறிக்கையில்\" பொதுவுடைமைக்கு ஒரு புதிய வரைவிலக்கணம் வழங்கப்பட்டது.\n\nநவீனப் பொதுவுடைமை.\n1917இல் இரசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சி, விளாதிமிர் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சி, எழுச்சியடையும் வாய்ப்பை உருவாக்கியது. இதுவே பகிரங்கமாக பொதுவுடைமைக் கட்சியொன்று, பெரும் அரசியல் இடத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது சம்பவமாகக் கருதப்படுகின்றது. இச்சம்பவம், மார்க்கசிய இயக்கம் மீது, நடைமுறை சார்ந்த மற்றும் கருத்துச் சார்ந்த உரையாடல்கள் நிகழக் காரணமானது. முன்னேறிய முதலாளித்துவ அபிவிருத்திகளின் அடிப்படையில் சமூகவுடைமையும் பொதுவுடைமையும் கட்டியெழுப்பப்படலாம் என்பதைஇ மார்க்ஸ் முன்மொழிந்தார். எவ்வாறெனினும் உருசியாவானது, பெரும் எண்ணிக்கையிலான படிப்பறிவற்றவர்களையும் சிறுபான்மை தொழில்துறைப் பணியாளர்களையும் கொண்ட வறியநாடாக அப்போது விளங்கியது. உருசியாவால் முதலாளித்துவ ஆட்சியை இலகுவாகக் கவிழ்க்கமுடியும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார். \n\nலெனினின் போல்செவிக் கட்சியின் பொதுவுடைமைப் புரட்சிக்கான திட்டத்தை, மிதவாதப் போக்குடைய சிறுபான்மை மென்செவிக் கட்சி எதிர்த்தது. \"நிம்மதி, உணவு, நிலம்\" என்ற கோஷங்களுடன் ஆதிக்கசக்தியாக வளர்ந்த போல்செவிக், முதலாம் உலகப்போரில் இருசியாவின் பங்களிப்பை நிறுத்துவதற்கான பொதுமக்களின் பெருவிருப்பை தடைபோட்டதுடன், குடிமக்களின் நிலச்சீர்திருத்தம் மற்றும் சோவியத் சபைகளுக்கான ஆதரவைப் பெற்றுக்கொண்டது.\n\nலெனினின் சனநாயக மையவாதத்துக்கமைய, லெனினியக் கட்சிகள், ஒரு படிநிலை அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. பொதுவுடைமைக் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகள், 1937 முதல் 1938 வரை இசுடாலினால் மேற்கொள்ளப்பட்ட \"பெரும் துப்புரவாக்கம்\" மூலம் முடிவுக்குக் கொணரப்பட்டன. இருசியப் புரட்சியில் பெரும்பங்காற்றிய முக்கிய புள்ளிகள் உட்பட்ட பலர், அச்செயற்பாட்டின் போது, குற்றம் சுமத்தப்படு மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.\n\nபனிப்போர்.\nஇரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பாகங்கள் மீது செலுத்திய ஆதிக்கம், அதை வல்லரசாக உயர்த்தியது. ஐரோப்பாவும் சப்பானியப் பேரரசும் சிதைந்துபோனதுடன், பொதுவுடைமைக் கட்சிகள் விடுதலை இயக்கங்களை முன்னின்று நடத்தலாயினர். சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, மார்க்கசிய, லெனினிய அரசாங்கங்கள், பல்காரியா, செக்கோசிலோவாக்கியா, இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு, போலந்து, அங்கேரி, உருமேனியா, அல்பேனியா முதலான நாடுகளில் ஆட்சிக்கு வந்தன. யுகோசுலாவியாவிலும் யோசேப்பு தித்தோ தலைமையில் ஒரு மார்க்கசிய - லெனினிய அரசு உருவானது. எனினும், தித்தோவின் விடுதலைக் கொள்கைகள், யொகோசுலாவியாவை பொதுவுடைமை நாடுகளின் ஒன்றிணைப்பிலிருந்து அந்நாட்டை விலகச்செய்ததுடன், தித்தோவின் கொள்கைகள், பொதுவுடைமையாளர்களால், வழுவுடையவை என்று வர்ணிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு போட்டியாகவும் எதிர்த்தரப்பாகவும் பொதுவுடைமை, அறிஞர்களால் நோக்கப்படலாயிற்று. \n\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்பு.\nசோவியத் ஒன்றியத்தின் அதியுயர் சட்டமன்றத்தின் பிரகடனத்தின் கீழ், சோவியத் ஒன்றியம் 1991 டிசம்பர் 26இல் கலைக்கப்பட்டது. இப்பிரகடனமானது, முந்தைய சோவியத் குடியரசுகளின் விடுதலையை உறுதிசெய்ததுடன், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் (CIS) உருவாகவும் காரணமானது. , எட்டாவது மற்றும் இறுதியான சோவியத் ஒன்றியத் தலைவராக விளங்கிய மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியம் கலைவதற்கு முந்திய நாள் பதவிவிலகியதுடன், சோவியத்தின் அணுசக்தி ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சினிடம் ஒப்படைத்தார். அன்று மாலை, கிரெம்லின் மாளிகையில் ஏற்றப்பட்டிருந்த சோவியத் கொடி இறக்கப்பட்டதுடன், புரட்சிக்கு முந்தைய உருசியக் கொடி ஏற்றப்பட்டது. ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே, சோவியத்தில் இருந்த உருசியா உள்ளிட்ட எல்லாக் குடியரசுகளும் தனித்தனியே பிரிந்துவிட்டிருந்தன. ஒன்றியத்தின் உத்தியோகபூர்வமான கலைப்புக்கு ஒரு வாரம் முன்பு, விடுதலை பெற்ற நாடுகளின் சமவாயத்துக்காக, பதினொரு குடியரசுகள் ஒப்பமிட்டு, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது என்பதை மறைமுகமாக அறிவித்தன.\n\nசமகால நிலை.\nசமகாலத்தில், சீனா, கியூபா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பொதுவுடைமை நாடுகளாக விளங்குகின்றன. வடகொரியா தன்னை, மார்க்கசிய - லெனினியத்தின் அடுத்தபடி என்று சொல்லிக்கொள்கின்ற \"யுச்சே\"யை தனது அரசியல் கோட்பாடாக ம்முன்வைக்கின்றது. பொதுவுடைமைக் கட்சிகள், இன்றும் பெரும்பாலான நாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தோடு உள்ளனர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசின் பங்காளியாக விளங்கும் பொதுவுடைமைக் கட்சி, தென்னாபிரிக்காவில் ஆட்சியில் பங்குவகிக்கின்றது.இந்தியாவில், அதன் மூன்று ஆட்சிப்பகுதிகளில், பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சிசெலுத்துகின்றன. நேபாளம், பொதுவுடைமைவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தைக் கொண்டது. பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, அந்நாட்டின் சனநாயக சமூகவுடைமைத் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியில் பங்கேற்கிறது. \n\nசீன மக்கள் குடியரசானது, மாவோயியக் கொள்கைகளின் பல அம்சங்களை மறுபரிசீலனைக்குட்படுத்தி இருக்கின்றது. லாவோஸ்,வியட்நாம் முதலான நாடுகளைப் போலவே, மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பரவலாக்கி, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்துவதில் முயன்றுவருகிறது. டங் சியாவுபிங்கின் ஆட்சியில் 1978இல் ஆரம்பமான சீன பொருளாதார சீராக்கங்கள், மாவோ காலத்தில் 53% ஆக இருந்த வறுமையை, 2001இல் வெறும் 6% ஆகக் குறைப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. \n\nபொதுவுடைமைக் கோட்பாடுகள்.\nமார்க்கசியம்.\nகாரல் மார்க்சு மற்றும் பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோரால் முன்மொழியப்பட்ட மார்க்சியம், பொதுவுடைமைக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். மார்க்கசியம் தன்னை, அறிவியல்பூர்வமான சமூகவுடைமையாக இனங்காண்கின்றது. அறிவுய்திகள் முன்வைக்கும் இலட்சியவாத சமூகம் ஒன்றைக் கருத்திற்கொள்ளாமல், சமூக வரலாற்றுக் காரணிகளைப் புரிந்துகொண்ட எதார்த்தபூர்வமான கோட்பாடாக மார்க்கசியம் விளங்குகின்றது. மார்க்கசியம் பொதுவுடைமையை, \"நிறுவப்படவேண்டிய அரசியல் விவகாரங்கள்\"என்ற கண்ணோட்டத்தில் காணாமல், வெற்று அறிவுபூர்வம் சாராத நடைமுறைச்சாத்தியமான சமூகம் சார்ந்த வெளிப்பாடாகவே கருதுகின்றது. எனவே மார்க்கசியம், பொதுவுடைமைச் சமூகத்தின் எதிர்காலத் திட்டமிடல் கோட்பாடாக அமையாமல், அக்கோட்பாட்டை செயலாக்கும் மற்றும் அடிப்படை இயல்புகளை நடைமுறை வாழ்க்கையைக் கொண்டு கண்டறிய உதவும் அரசியல் சித்தாந்தமாகவே விளங்குகின்றது.\n\nவரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்று முன்பு அறியப்பட்ட மார்க்சியப் பொருள்முதல் வாதம், மார்க்கசியத்தின் வேராகத் திகழ்கின்றது. பொருளாதாரத் தொகுதிகளின் அடிப்படை இயல்புகளை, உற்பத்திமுறை, வகுப்புவாதச் சிக்கல்கள் என்பவற்றின் வழியே வரலாற்றினூடாக அது புரிந்துகொள்ளமுயல்கின்றது. இப்பகுப்பாய்வு மூலம் தொழிற்புரட்சி உலகுக்கு புதிய உற்பத்திமுறையொன்றை அறிமுகம் செய்தது. அதுவே முதலாளித்துவம். முதலாளித்துவத்துக்கு முன்பு, தொழில்சார்ந்த வகுப்புகள், உற்பத்தியில் பயன்பட்ட உபகரணங்களுக்கு உரித்தானவர்கலாக இருந்தனர். ஆனால் இயந்திரங்கள் அவ்வுபகரணங்களின் இடத்தைப் பெற்றுக்கொண்ட சமகாலத்தில், அவை பயனற்றுப்போயின. தொழிலாலர் படையானது, அதன் பின்னர் தன் உழைப்பை விற்பதன் மூலம், அல்லது வேறொருவரின் இயந்திரத்தில் தங்கியிருப்பதன் மூலம் மட்டுமே ஆதாயத்தை ஈட்டி வாழமுடிந்தது.இதனால், உலகம் பாட்டாளி - முதலாளி எனும் இருபெரும் வகுப்புகளாக பிளவுண்டது. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. உற்பத்திகளில் முதலாளிகள் தனியார் உரிமம் கோரி இலாபமீட்டிய அதேவேளை, உற்பத்தியில் உரிமைகோர முடியாத பாட்டாளிகள், முதலாளிகளுக்கு அவற்றை விற்பது தவிர வேறு வழியில்லாதவர்கள் ஆயினர். \n\nஇவ்வாறு செல்லும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம், முதலாளிகள் நிலக்கிழாரியம் மூலம் வளர்ந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, ஆளும் வர்க்கமாக வளர்ந்தனர் என்கின்றது. இந்நிலையில் பாட்டாளிகள், அரச அதிகாரத்தைப் பெற்று தனியார் உரிமத்துக்கெதிராக பொதுவுரிமத்தை நிலைநாட்டும்போதே, பாட்டாளி - முதலாளி எனும் பேதத்தை ஒழிக்கமுடிவதுடன், உலகை பொதுவுடைமை எனும் கோட்பாட்டின் கீழ் கொணரமுடியும். முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையிலேயே தொழிலாளர் சர்வாதிகாரம் இருக்கின்றது. இதன்மூலமே பொது வாக்குரிமை மூலம் பொது அதிகாரம் தெரிவுசெய்யப்பட்டு மீளளிக்கப்படுகின்றது. இது முதலாளிகளைத் தோற்கடித்தாலும், முதலாளித்துவத்தைத் தோற்கடிக்காது. எனவே அதன்பிறகு சாத்தியமான ஒரே உற்பத்திமுறை முதலாளித்துவ உற்பத்திமுறையாகவே காணப்படும். \n\nமார்க்கசியத்தின் கோட்பாட்டின் படி, தேசியமயமாதல் என்பது, செழிப்பை அரச உடைமை ஆக்குதல். ஆனால் சமூகமயமாதல் என்பது, சமூகமே அவ்வுடைமையின் உண்மையான மேலாண்மையாக விளங்குதல். தேசியமயமாதலை கவனமாகக் கையாளவேண்டிய சிக்கலாகக் கொண்ட மார்க்கசியம், அரசுடைமையில் தொடர்ந்தும் முதலாளித்துவ உற்பத்திமுறை விளங்குவதை பரிந்துரைக்கிறது. இந்த யுக்தியால், சில மார்க்கசிய குழுமங்களை ஒன்றிணைத்து, சோவியத் ஒன்றியம் முதலான தேசியமயப்படுத்தப்பட்ட பேரரசுகள் உருவாக வழிகோலப்பட்டது.\n\nலெனினியம்.\nலெனினியம் என்பது, விளாடிமிர் லெனினால் முன்னெடுக்கப்பட்ட, உருசியப் புரட்சியில் முன்வைக்கப்பட்ட அரசியல் சித்தாந்தம் ஆகும். பொதுவுடைமையிலிருந்து நீட்சிபெற்ற லெனினியம், சமூகவுடைமையின் நிலைநிறுத்தலுக்காக ஒரு குடியரசு அமைப்பு நிறுவுதலையும், பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தையும் முன்வைத்தது. ஐந்து ஆண்டுகளாக மார்க்கசியத்தின் நடைமுறைப் பிரயோகமாக விளங்கிய லெனினியம், 1917இல் போல்செவிக் கட்சியின் கீழ் உழைக்கும் வர்க்கம் அதிகாரம் பெற்று சோவியத் ஒன்றியம் உருவாகக் காரணமானது.\n\nஏனையவை.\nமார்க்கசியமும் லெனினியமும் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம், ஜோசப் ஸ்டாலின் மூலம் மார்க்கசிய -லெனினியமாக முன்வைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி மூலம் சோவியத் ஒன்றியத்தில் இவற்றை செயன்முறைப்படுத்திய ஸ்டாலின், பொதுவுடைமை அனைத்துலகம் என்ற அமைப்பின் கீழ், பரவலான உலகக் கவனத்தைப் பெற்றுக்கொண்டார். மார்க்கசு மற்றும் லெனினின் கோட்பாடுகளை ஸ்டாலின் உண்மையிலேயே கைக்கொண்டாரா என்பதில் இன்றும் அறிஞர் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. மார்க்கசிய - லெனினியம் ஸ்டாலினின் கொள்கையாகவும், இசுடாலினியம் அவரது நடைமுறையாகவும் கொள்ளப்படுகின்றது. மார்க்கசிய - லெனினியத்தில் இல்லாத தனிமனித வழிபாடு, அரச ஒடுக்குமுறை என்பன இசுடாலினியத்தில் காணப்பட்டன. சீனத்தலைவர் மா சே துங்கின் ஆட்சிக்கொள்கையான மாவோவியம், மார்க்கசிய - லினினியத்தின் இன்னொரு வடிவமாகக் கொள்ளப்படுகின்றது. மார்க்கசிய- லெனினிய இணைவான இசுடாலினியம், மாவோயியம் முதலானவை சமூகவுடைமையை நிறுவுவதற்குப் பதில், அரச முதலாளித்துவத்தையே நிறுவியதாக, ஏனைய பொதுவுடைமை - மார்க்கசியர்கள் விமர்சித்தனர். \n\nதம்மை மார்க்கசிய - லெனினியத்தின் நீட்சிகள் என்று உரிமைகோரிய இன்னும் பல பொதுவுடைமைக் கோட்பாடுகள் உலக அரங்கில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. ஸ்டாலினுக்கு எதிராக அதிகாரத்துக்குப் போட்டியிட்ட லியோன் திரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும், மார்க்கசிய - லெனினியத்துக்கு எதிராக \"திரொட்ஸ்கியியம்\" எனும் சித்தாந்தத்தை முன்மொழிந்தனர். நான்காம் அனைத்துலகம் அமைப்பு, ஸ்டாலினின் பொதுவுடைமை அனைத்துலகம் அமைப்புக்கு எதிராக 1938இல் திரொட்ஸ்கியால் நிறுவப்பட்டது. இன்னும் கட்டுப்பாடில்லா மார்க்கசியம் (\"Libertarian Marxism\"), மன்றுசார் பொதுவுடைமை (\"Council communism\"), இடது பொதுவுடைமை, முதலான பல்வேறு பொதுவுடைமைக் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன. மார்க்கசியத்துக்கு எதிராக,அரசிலாப் பொதுவுடைமை, கிறித்துவப் பொதுவுடைமை என்பன அதேகாலத்தில் உருவாகின.\n\nவிமர்சனம்.\nபொதுவுடைமை மீதான விமர்சனம் இருவகைப்படும். ஒன்று, இருபதாம் நூற்றாண்டு பொதுவுடைமை அரசுகளின் செயன்முறை அம்சங்களோடு கருத்தில் கொள்ளப்படுபவை. அடுத்தது, பொதுவுடைமைக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளோடு தொடர்பானவை. பொதுவுடைமைக் கொள்கைகளுள் ஒன்றான மார்க்சியப் பொருள்முதல் வாதம், தாராண்மை மக்களாட்சியின் உரிமைகளை நசுக்கும் ஒன்றாக நோக்கப்படுகின்றது.\n\nமார்க்சிய மறுமலர்ச்சியாளரும், சமூகவியலாளரும் ஆன எட்வர்டு பெர்ன்சுடைன் முந்தைய மார்க்சிய கொள்கையை உருவாக்கிய கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் ஏங்கல்சும் கொள்கையின் ஆரம்பக்கட்டத்தின் போது இளையவர்களாய் இருந்ததால் அக்கொள்கை வன்முறைப் பாதையை தூண்டுவதாக சாடி இருக்கிறார். மேலும் அது முதிர்ச்சி அடையாத கொள்கை எனவும் இவரால் கூறப்பட்டது. ஆனால் பிற்கால மார்க்கியக் கொள்கையில் கார்ல் மார்க்சு சமூக புரட்சியின் மூலமாக காண முடியும் எனக் கூறியதால் பிற்கால மார்க்சிய கொள்கை முதிர்ச்சி அடைந்த கொள்கை என்று வழிமொழிந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடைமுறையில் பொதுவுடமைக் கொள்கைகள் பல நாடுகளில் சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலியுள்ளன. (எ. கா) சோவியத் யூனியன், வட கொரியா. பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது. பொதுவுடைமைக் கொள்கைகளை கொண்டிருக்கும் நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளில் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத வகையில் ஊடக முடக்கம் செய்யப்பட்டுள்ளன. சீனா போன்ற நாடுகளின் நடக்கும் பல்வேறு அநியாயங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன. மனிதவுரிமைகள் தொடர்பான மக்கள் புரிதலுக்கோ தேடலுக்கோ கூட வழிகள் இல்லை. இணையத்திலும் கூட மனிதவுரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் மக்களுக்கு எட்டாத வகையில் முடக்கப்பட்டுள்ளன. \n\nமேலும் காண.\n- சோசலிசக் குடியரசு\n- பண்பாட்டுப் பரிணாமம்\n\nஅடிக்குறிப்புகள்.\nஉசாத்துணை\n\nவெளி இணைப்புகள்.\n- Libcom.org Extensive library of almost 20,000 articles, books, pamphlets and journals on libertarian communism\n- The Radical Pamphlet Collection at the அமெரிக்கக் காங்கிரசு நூலகம் contains materials on the topic of communism.\n\n\n\n\n", "document_id": "ta_ta_719"}, {"id": [473, 7], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "வரலாறு.\nபிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி.\n1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்திய பொதுவுடைமைக் கட்சி அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியை கண்டதுடன், தேபாகா, புன்னப்புரா வயலார், வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி ,தெலுங்கானா உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது.இருப்பினும், அது விரைவில் பாராளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .\nஉருவாக்கம்.\n1950 இல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார்.ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் அரசு, சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-நிலபிரபுத்துவ நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போட முடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வை காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான இ.எம்.எஸ்.நம்பூதரிபாட் அமைச்சரவையை மத்திய அரசு தலையிட்டு கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.\n\nஇதே வேளையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீனா கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும், மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாட்டியது. எல்லை தகராறு ஏற்பட்டு 1962இல் நடந்த இந்திய-சீன யுத்தத்தினால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.\n\nசீனா போரின் போது, இந்திய பொதுவுடைமைவாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய அரசை ஆதரித்தனர், மற்றோர் பிரிவினர் இது சமதர்ம நாட்டிற்கும் முதலாளித்துவ நாட்டிற்குமான போர் என வாதிட்டனர். இந்த கருத்தியல் ரீதியான வேற்றுமை, கட்சி திட்டம், அதன் செயல்பாட்டு முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் தற்போதைய நிலைமை ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்தது. சித்தாந்த ரீதியான இந்த கருத்தியல் வேற்றுமை சர்வதேச அளவில் சீனா மற்றும் சோவியத் அணி என இரு கூறாக பிளவுபட்டு வலதுசாரிகள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் கைகோர்க்கும் யோசனையை முன்வைத்தனர். இதை இடதுசாரிகள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் சி.பி.எம் என பின்னால் பிரிந்தவர்கள் திருத்திவமைக்கப்பட்ட வர்க்க கூட்டணி என்றனர். இந்த தத்துவார்த்த வேற்றுமை தீவிரமடைந்து, சர்வதேச ரீதியிலான சோவியத் சீனா பிரிவுடன் சேர்ந்து சிபிஎம் என புது கட்சியானது.\n\nநுற்றுக்கணக்கான பொதுவுடைமை தலைவர்கள் சீனா ஆதரவு நிலைக்காக சிறையிலிடப்பட்டனர். சில தேசியவாதிகள் தங்கள் கருத்தை கட்சி கூட்டத்தில் வெளிபடுத்தியதற்காகவும் கட்சியின் நிலை சீனாவுக்கு ஆதரவு என பேசியவர்கள் சிறையிலிடப்பட்டனர். ஆயிரக்கணக்கான பொதுவுடைமைவாதிகள் தடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர். சோவியத் தலைமையை ஏற்ற பொதுவுடைமைவாதிகளும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கட்சியில் தனது ஆதிகாரத்தை செலுத்த முற்பட்டனர். 1962இல் பொதுவுடைமை கட்சியில் பொது செயலாளர் அஜய் கோஷ் மரணமடைந்தார். அவர் இறப்புக்குப் பின், எஸ். ஏ. டாங்கே தலைவராகவும் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இது சமாதானத்திற்கான ஒரு முயற்சி. எஸ்.எ.டாங்கே வலதுசாரிகள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளையும், ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் இடதுசாரிகள் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினர்.\n\n11 ஏப்ரல் 1964இல் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, டாங்கே மற்றும் அவரது ஆதவாளர்களின் வலதுசாரிகள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிரான மற்றும் பொதுவுடைமை கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.\n\nஇடதுசாரிகளான அந்த 32 மன்ற உறுப்பினர்களும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலியில் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் உள்கட்சி பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர். இந்த மாநாட்டில் 100,000 பொதுவுடைமைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 146 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் சிபிஐயின் 7ஆவது (கட்சி காங்கிரஸ்) தேசிய மாநாட்டை கல்கத்தாவில் அதே வருடத்தில் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.\n\nதெனாலி மாநாட்டில், டாங்கே நடத்திய மாநாட்டை வித்தியாசப்படுத்த சீனா பொதுவுடைமை தலைவர் மாவோவின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.\n\nதெனாலி மாநாட்டில்,பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இடதுசாரி சீனா ஆதரவு குழுவினர், தங்களுடைய சொந்த வரைவு திட்டத்தை வைத்தனர். அவர்கள் எம்.பசவபுன்னையா தயாரித்த வரைவு திட்டம், வர்க்க போராட்டத்தை மழுங்கடிப்பதாகவும், சீனா மற்றும் சோவியத் இடையேயான தத்வார்த்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாடை காட்டவில்லை என்றும் குற்றம்சாற்றினர்.\n\nதெனாலி மாநாட்டிற்குப் பிறகு சிபிஐயின் இடதுசாரிகள் மாநில மற்றும் மாவட்டம் வாரியிலான கலந்தாய்வை நடத்தினர். மேற்கு வங்கத்தில் நடந்த சில கூட்டங்கள், மிதவாதிகளுக்கும் தீவிரமானவர்களும் இடையே நடந்த உரசல்களினால் போர்களமானது. கல்கத்தாவின் மாவட்ட கலந்தாய்வில் பரிமல் தாஸ் குப்தா(தீவிர இடதுசாரிகளில் முக்கியமானவர்) ஒரு மாற்று வரைவு திட்டதை முன்வைத்தார். மற்றொரு மாற்று திட்டத்தை ஆசிசுல் ஹாக் கல்கத்தா மாவட்ட கலந்தாய்வில் முன்வைத்தார், ஆனால் முதலில் ஹாக் முன்மொழிவதை கலந்தாய்வின் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். கல்கட்டா மாவட்ட கலந்தாய்வில் 42 உறுப்பினர்கள் எம்.பாசவபுன்னையாவின் அதிகாரப்பூர்வ வரைவு திட்டத்தை எதிர்த்தனர்.\n\nசில்குரி மாவட்ட கலந்தாய்வில், கட்சி திட்டத்தின் முக்கிய வரைவு முன்மொழிவு ஏற்கப்பட்டு சில கூடுதல் அம்சங்கள் மேற்கு வங்காளத்தை சார்ந்த தீவிர இடதுசாரியான சாரு மஜுன்தாரால் சேர்க்கப்பட்டது. இருப்பினும், ஹரிகிருஷ்ண கோனார் (இடதுசாரி தலைவர்களின் பிரதிநிதி) மாசேதுங் வாழ்க என்ற கோஷத்தை கலந்தாய்வில் தவிர்த்தார்.பரிமல் தாஸ் குப்தாவின் ஆவணம் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரி மாநில கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டது. குப்தா மற்றும் சிலர் 1951இல் சிபிஐ மாநாட்டில் முன்மொழியப்பட்ட வர்க்க ஆய்வை அமல்படுத்த வலியுறுத்தினர். அவருடைய கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. \n\nகல்கத்தா மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை தெற்கு கல்கத்தாவில் உள்ள தியாகராஜா அரங்கத்தில் நடந்தது. அதே வேளையில் டாங்கே பிரிவினர் சிபிஐயின் கட்சி மாநாட்டை பம்பாயில் நடத்தினர். இதனால் சிபிஐ இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது. கல்கத்தாவில் கூடிய பிரிவு டாங்கே பிரிவினரிடம் இருந்து தன்னை வேறுபடுத்த “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்)” என பெயரிட்டுக் கொண்டது. சிபிஎம் தன் சொந்தக் கட்சித் திட்டத்தையும் அமைத்துக் கொண்டனர். பி.சுந்தரையா கட்சியின் பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். \nமொத்தத்தில் கல்கத்தா மாநாட்டில் 422 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 1,04,421 உறுப்பினர்களை, அதாவது 60 சதம் சிபிஐயின் உறுப்பினர்களை பிரதிநிதிதுவபடுத்துவதாக கூறினர்.\n\nகல்கத்தா மாநாட்டில் கட்சி இந்திய சாயலில் வர்க்க மதிப்பீட்டை செய்தது, அது இந்திய பெரு முதலாளிகள் தொடர்ச்சியாக பேரரசுவாதத்துடன் கூட்டுவைப்பதாகக் கூறியது.\nபரிமல் தாஸ் குப்தாவின் மாற்று வரைவுத் திட்டம் கல்கத்தா மாநாட்டில் பரப்பப்படவில்லை. எனினும், சௌரெண் பாசு (டார்ஜீலிங்கை சேர்ந்த தீவிர இடதுசாரி) மற்ற பொதுவுடைமைவாதிகளை போல் ஏன் மாசேதுங்கின் உருவப்படம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் குறுக்கீடு மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.\nகட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (Members of the Polit Bureau) \n1. பி. சுந்தரய்யா (பொதுச் செயலாளர்)\n2. பி. டி. ரணதிவே\n3. பிரமோத் தாஸ்குப்தா\n4. ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட்\n5. எம். பசவபுன்னையா\n6. ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்\n7. பி. ராமமூர்த்தி\n8. ஏ. கே. கோபாலன்.\n9. ஜோதி பாசு\n\nகட்சி அமைப்பு.\n2004இல் நடந்த பாராளும்ன்ற தேர்தலில் சிபிஎம் 5.66 சதவித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 69 இடங்களில் 42.31 சதவிதத்தை சராசரியாக பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் வெளியில் இருந்து ஆதரித்தது. 2008 ஜூலை 9 இல் அமெரிககாவுடனான அணு ஒப்பந்தத்தின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது. . . 2009 பாராளுமன்ற தேர்தலில் 16 உறுப்பினர்களை கட்சி கொண்டிருந்தது. \n\nஅமைப்பு.\n1. அரசியல் தலைமை குழு\n2. மத்திய குழு\n3. மாநில குழுக்கள்\n4. மாநிலச் செயற்குழுக்கள்\n5. மாவட்ட குழுக்கள்\n6. மாவட்டச் செயற்குழுக்கள்\n7. இடைக் குழுக்கள்\n8. பகுதி குழுக்கள்\n9. கிளைகள்\n\nஉறுப்பினர்கள்.\n2004 இன் நிலவரப்படி கட்சியில் 8,67,763 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nவெளி இணைப்புகள்.\n- கட்சியின் திட்டம் தமிழில், 1964, அக்டோபர் 31 - நவம்பர் 7 இல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது\n- கட்சியின் திட்டம் ஆங்கிலத்தில்\n- கட்சியின் அமைப்புச் சட்டம் தமிழில்\n- கட்சியின் அமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில்\n- மத்தியக்குழு‍ மற்றும் மாநிலக்குழுவின் முகவரிகள்\n- தமிழ்நாடு‍ மாநிலக்குழு\n\n\n\n\n", "document_id": "ta_ta_4585"}, {"id": [473, 8], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "A Dictionary of Scientific Communism எனும் புத்தகத்தில் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது :-\n\nமக்கள் ஜனநாயகம் என்பது ஐரோப்ப மற்றும் ஆசிய நாடுகளில் 1940-ல் ஏற்ப்பட்ட பிரபல ஜனநாயக புரட்சி மூலம் நிறுவப்பட்டது. ஏகாதிபத்தியம் வலுவிழந்த நிலையில், சோசலிசத்தை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்ட சமயத்தில் இந்த கருத்து பரவ ஆரம்பித்தது. சோசலிச மாறுபாடு ஒவ்வொறு நாடுகளின் சூழ்நிலைக்கேர்ப்ப அமைக்கப்பட்டதனால், மக்கள் ஜனநாயகமும் அதுபோலவே அமைந்தது.\nசோவியத் ஒன்றியத்தைப் போல் அல்லாமல், மக்கள் ஜனநாயக ஆட்சி மூலம், பலகட்சி ஆட்சி நடைபெற்றது. முதன்மை பொறுப்பு கம்யூனிஸ்டுகளாலும், உழைப்பாளர் கட்சிகளாலும் வகிக்கப்பட்டது.\n\nட்ராட்ஸ்கி மற்றும் ஸ்டாலினை எதிற்க்கும் மற்ற பல கம்யூனிஸ்டுகளும், மக்கள் ஜனநாயகத்தை ஒரு எதிர்மறைக் கருத்தாக பார்த்தனர்.\n\n", "document_id": "ta_ta_107919"}, {"id": [473, 9], "question": "சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான <Query> சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.", "document": "மேனாட்டுப் படிப்பும் ஆசிரியர்ப் பணியும்.\nகொல்கத்தாவில் பிறந்த இரேன் முகர்சி பள்ளிப் படிப்பையும் கல்லூரிக் கல்வியையும் கொல்கத்தாவில் முடித்தார். 1929 இல் இலண்டனுக்குச் சென்று ஆக்சுபோர்டில் சேர்ந்து கல்வி பயின்று 1932 இல் பி.லிட் பட்டமும் 1934 இல் பார் அட் லா பட்டமும் பெற்றார். வெளிநாட்டுப் படிப்பு முடித்து இந்தியாவுக்குத் திரும்பியதும் வால்டேரில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணியாற்றினார்..1936 இல் கொல்கத்தாவில் ரிப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறை பேராசிரியார் ஆனார்.\n1940 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் வரலாறு, அரசியல், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.\n\nபொதுவுடைமைக்கட்சிப் பணி.\n1936 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்த இரேன் முகர்சி தம் இறுதிக் காலம் வரை அக்கட்சியிலேயே இருந்தார்.கொல்கத்தா வட கிழக்கு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 1952, 1957, 1962, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவருடைய பேச்சும் விவாதம் செய்யும் பாங்கும் சவகர்லால் நேரு போன்ற தலைவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டன. பொதுவுடைமைக் கட்சி இரண்டாக உடைந்தபோது இரேன் முகர்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலேயே இருந்தார்.\n\nஎழுத்துப்பணி.\nபல்வேறு வார மாத இதழ்களில் வங்க மொழியிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதினார். சில நுல்களும் எழுதி வெளியிட்டார்.\n\nபெற்ற பட்டங்களும் விருதுகளும்.\n- ஆந்திரா பல்கலைக் கழகம், கல்கத்தா பல்கலைக் கழகம், வட வங்காள பல்கலைக் கழகம், ரவீந்திர பாரதி பல்கலைக் கழகம் இரேன் முகர்சிக்கு முனைவர் பட்டங்கள் வழங்கி கவுரவித்தன.\n- 1990 இல் பத்ம பூசண் பட்டமும் பின்னர் 1991 இல் பத்ம விபூசண் பட்டமும் இவருக்கு இந்திய நடுவணரசால் வழங்கப்பட்டன\n- சோவியத் லாண்ட் நேரு பரிசு (1978)\n- வித்யாசாகர் விருது (1992)\n- அத்வைத்த மல்லவர்த்தனா விருது (2002)\n- மவுலான ஆசாத் விருது.\n- நஸ்ருல் விருது.\n\nநூல்கள்.\n- Indian Struggles for Freedom\n- Under Marxist banner\n- Portrait of Parliament\n- India and Marxism\n- ABC of Marxism\n- A History of India\n\nஉசாத்துணை.\nhttp://www.frontline.in/static/html/fl2117/stories/20040827005312800.htm\n\nhttp://www.theguardian.com/news/2004/aug/30/guardianobituaries.india\n\n\n\n\n", "document_id": "ta_ta_83729"}]
[{"id": [475, 0], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "-  உச்சி குடிமி மறையவர்கள்:திருக்கடையூர்,விஸாலுர்,பூதலூர்,திருப்பரங்குன்றம் ,ஸ்வாமிமலை ,வேம்பத்துர் ,சீர்காழி மற்றும் கும்பகோணம்.\n\n-  முன் குடிமி மறையவர்கள்:இவர்கள் பெரும்பாலும் ஸாம வேதியர்கள் ,திருச்சி அன்பில்.\n\n- சோழிய ஐயங்கார் உட்பிரிவுகள்:\n-  சோழ நாடு:திருவெள்ளறை கோவில்,திருமயம் மற்றும் காவேரி கரை ஏழூ கிராமம்.\n\n-  பாண்டிய நாடு:திருகோஷ்டியூர்,ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் தாமிரபரணி கரை ஏழூ கிராம ஸாம வேதியர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53229"}, {"id": [475, 1], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "தற்கால கேரள மாநிலத்தின் வடக்குப் பகுதியான மலபார் பகுதியின், கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புறம், பாலக்காடு மாவட்டங்கள், துளு மற்றும் குடகு பகுதிகள், மூசிக நாட்டின் பகுதிகளாக இருந்தது. சங்க கால தமிழகத்தின் ஐந்து முக்கிய அரச மரபுகளான சேரர், பாண்டியர், சோழர், ஆய் ஆகியவற்றுடன் மூசிக நாடும் ஒன்றாக விளங்கியது. \n\nஎழிமலை நன்னன் எழிமலையின் சக்தி வாய்ந்த ஆட்சியாளராக விளங்கினார். நன்னன் தனது ஆட்சிக் காலத்தில், எழிமலை நாட்டை தற்கால கூடலூர் மற்றும் கோயம்புத்தூர் வரை விரிவுபடுத்தினார்.\n\nகி பி ஐந்தாம் நூற்றாண்டில் சேர நாட்டுடன் நடந்த போரில் நன்னன் இறந்து விட, மூசிக நாட்டை (எழிமலை நாட்டை) சேர நாட்டுடன் இணைக்கப்பட்டது. \n\nமூசிக நாட்டினர் தன்னாட்சி பெற்ற மன்னர்களாக இருந்தாலும், சில நேரங்களில் பாண்டிய, சேர மன்னர்களுக்கு திறை செலுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர்.\n\nசிரக்கல், கண்ணூர், தலைநகராகக் கொண்ட கொளத்திரி அரச மரபினர்கள், மூசிக நாட்டு நன்னனின் வழித்தோன்றல்கள் ஆவார்.\n\nதோற்றம்.\nகேரளோற்பத்தி எனும் நூல், எழிமலை நாட்டு அல்லது மூசிக நாட்டு அரச மரபினர், சேர மன்னர் சேரமான் பெருமாளின் நேரடி வழித்தோன்றல்கள் எனக் கூறுகிறது.புராணக் கதைககளின்படி பரசுராமன், இராமகதா மூசிகன் என்பவரை மூசிக மரபின் முதல் மன்னராக நியமித்தார்.\nசேர, சோழ, பாண்டிய அரச குலங்கள், தற்கால திருவனந்தபுரம் பகுதியிலிருந்தே தோன்றியதாக கூறப்படுகிறது.\nமூசிக அரச மரபினர், சங்க கால வேளிர்களின் வழித்தோன்றல்கள் என்றும் கூறப்படுகிறது. \nபல நூற்றாண்டுகளாக எழிமலை எனும் மூசிக அரச மரபினர், சேர, சோழ, பாண்டிய, ஆய், மற்றும் சிங்கள அரச மரபினருடன் திருமணத் தொடர்பு கொண்டிருந்தனர். \nமேலும் மகதர்கள், சேதிகள், யதுக்கள் மற்றும், இலங்கையர்கள், கலிங்கர்கள் ஆகிய அரச மரபினரிடையேயும், எழிமலை மன்னர்கள் திருமணத் தொடர்பு கொண்டிருந்தனர்.\n\nதற்போது உள்ள அரச மரபினர்களில், திருவிதாங்கூர் அரசமரபினரும், மூசிக (கொளத்திரி) அரசமரபினரும், சகோதிரி உறவு முறை கொண்ட அரச மரபினர்கள் ஆவார்.மூசிக மற்றும் திருவிதாங்கூர் அரச மரபினர், மூசிக எனும் பொதுப் பெயரால் அறியப்படுகிறார்கள். மேலும் வரலாற்று பதிவேடுகளில், இரு அரசமரபினரையும் \"கொளத்திரி\" மற்றும் \"கொளசொரூபம்\" என்ற பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளது. \n\nதிருவிதாங்கூர் அரச மரபினர் போன்று, மூசிக அரசமரபினரும், திருவனந்தபுரம் பகுதியிலிருந்து தோன்றியவர்களாக கருதப்படுகிறார்கள். மேலும் இரு அரசமரபினர்களிடையே குழந்தைகளைத் தத்து எடுத்தல், தத்து கொடுத்தல் பழக்கம் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. திருவிதாங்கூர் அரசமரபினர், மூசிக அரசமரபினர்களிடமிருந்து இளவரசர்களையும், இளவரசிகளையும் தத்து எடுத்தும், கொடுத்தும் இருக்கிறார்கள். சங்க காலத்தில், ஒரு வேளிர் குல மன்னர், ஆயி நன்னன் எனும் பெயர் கொண்டிருந்தார்.\n\nமூசிக அரச மரபில், புகழ் பெற்ற உதயன் , \"வேன்மான் நன்னன்\" அல்லது \"நன்னன்\" என்ற மன்னர்களின் பெயர்கள் வரலாற்றுப் பதிவேடுகளில் குறிக்கப்பட்டுள்ளது. \nமூசிக நாட்டில் வாழ்ந்த ஆதுலன் என்பவர் எழுதிய மூசிக வம்சம் எனும் சமஸ்கிருத நூலில், 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மூசிக மன்னர் ஸ்ரீகந்தன் முடிய, மூசிக நாட்டின் 118 மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூசிக நாட்டுப் பகுதியை கொளத்து நாடு அல்லது கொளத்திரி நாடு என்றும் அழைக்கப்பட்டதாக அந்நூலில் கூறப்பட்டுள்ளது. \n\nமூசிக நாட்டின் கொளத்திரி மன்னர்களின் அரண்மனை இன்றும் சிரக்கல் பகுதியில் உள்ளது.\nமூசிக மன்னர்கள் வடக்கு கேரளா பகுதியில் பல கோயில்களையும், கோட்டைகளையும், துறைமுகங்களையும் எழுப்பியுள்ளனர். அரக்கல் மற்றும் நிலேஷ்வரம் அரச குடும்பத்தினர் கொளத்திரி அல்லது சிரக்கல் அரச குடும்பத்தின் கிளைக் குடும்பத்தினர் ஆவார்கள்.\n\nதிருமண உறவுகள்.\nவேளிர்களின் வழித்தோன்றலான, மூசிக மன்னர் நன்னன் வம்சத்தவர்கள், சேர, சோழ, பாண்டியர் மற்றும் வேளிர்களுடன் பெண் கொடுத்தும், எடுத்தும் திருமண உறவு வைத்திருந்தனர். \nமூசிக மன்னர்கள், தங்கள் பெயருக்கு பின் நன்னன் என்ற அடைமொழியுடன் விளங்கினர். சங்க காலப் புலவரான பரணர், தமிழகம், முசிக நாடு, வேனாடு, மற்றும் வேளிர் நாட்டில் \"நன்னன்\" என்ற பெயர் கொண்ட அரச குலத்தவர்கள் இருந்ததாக கூறுகிறார். \nகிடைத்த நூல்களின் மூலமும், வரலாற்று ஆய்வுகளின் படியும், மூசிக நாட்டினரின் திருமணத் தொடர்புகளும், கூட்டாளி நாடுகளும், அதன் காலங்கள் குறித்த முழுவதுமாக கிடைக்காவிட்டாலும், சில தகவல்கள் மட்டும் கிடைத்துள்ளது.\n\nமூசிக நாட்டு மன்னர்கள்.\n- எழிமலை நன்னன் கி மு மூன்றாம் நூற்றாண்டில், பெருஞ்சோற்று உதியனின் மகளை திருமணம் செய்து கொண்டவர். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன், குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் உணவளித்தான்.\n- ஈசானவர்மன் , சேதி நாட்டு இளவரசியை மணந்தவர் ஆவார்.\n- அதே ஈசானவர்மன், சோழ நாட்டின் இளவரசியையும் மணந்துள்ளார். இவ்விணையரின் மகன் நெருப்புராமன் ஈசானவர்மனுக்குப் பின் அரியணை ஏறினார்.\n- ஈசானவர்மனின் சகோதிரியின் கணவரான சோழ மன்னர் ஜெயராசரகுபதியாவர்.\n- பிற்கால மூசிக மன்னர் விரோசனன், பல்லவர்களை வென்று, பல்லவ இளவரசி ஹரிணியை மணந்தார்.\n- கந்தன் காரி வர்மன் , கி பி 11-ஆம் நூற்றாண்டின் மூசிக மன்னர் ஆயி சேர மன்னர் வீரகேரளனின் நெருங்கிய உறவினர் ஆவார். சோழ அரசுக்கு எதிராகப் படையெடுத்த கந்தன் காரி வர்மனும், வீரகேரளனும், இராசேந்திர சோழனால் தோற்கடிப்பட்டனர்.\nகந்தன் காரி வர்மன், இராமகூட மூவர் திருவடி என்ற பட்டப் பெயராலும் அழைக்கப்பட்டான். \"திருவடி\" என்ற பட்டம் ஆயி அரச மரபினருக்கு மட்டுமே உரித்தானது. ஆயி அரச மரபின் ஒரு கிளையான, திருவனந்தபுரம் பகுதியில் தோன்றிய மூசிக நாட்டு நன்னன் வழி வந்த அரசர்களும் திருவடி எனும் பட்டப் பெயரிட்டுக் கொண்டனர். \n\nதொன்மவியல் குறிப்புகள்.\nமகாபாரதம் எனும் காவியத்தில் மூசிக நாட்டை, சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் பகுதியில் இருந்த ஆய் அரச மரபிலிருந்து, மூசிக அரச மரபினர் தோன்றியிருக்கலாம் என மகாபாரத காவியம் கூறுகிறது.\n\nசங்க கால தமிழ் மக்களின் கூத்துகளில், பழையன்கடியை தலைநகராகக் கொண்ட புகழ் பெற்ற மூசிக நாட்டு மன்னன் நன்னனைப் பற்றி பாடப்படுகிறது.\n\nகி மு 100-இல் வாழ்ந்த உலகைச் சுற்றிய கிரோக்கப் பயணி \"ஸ்டிராபோ\" என்பவர் தனது பயணக்குறிப்பில் மூசிக நாட்டை குறிப்பிட்டுள்ளார். கி பி இரண்டாம் நூற்றாண்டின் மூசிக (நன்னன்) அரச மரபினர், ஆய் அரச மரபிலிருந்து தோன்றியவர்கள் என கிரேக்கப் புவியிலாளர் தாலமி கூறியுள்ளார். \n\nஇதனையும் காண்க.\n- பரத கண்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87807"}, {"id": [475, 2], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "சங்க காலத் தமிழக வரலாற்றிலேயே இவன் காலத்தில்தான் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் நண்பர்களாக ஒன்று கூடியிருந்ததைக் காணமுடிகிறது. பாரி வள்ளலை மூவேந்தரும் சேர்ந்து முற்றுகையிட்டனர் என்பது மற்றொரு நிகழ்ச்சி. ஒருவேளை பாரியின் பறம்புமலையை முற்றுகையிட்டவர்கள் இவர்களாகவும் இருத்தல் கூடும்.\n\nபுலவர் ஔவையார் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஒருங்கு ஓரிடத்தில் கூடியிருக்கக் கண்டு வாழ்த்துகிறார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_46815"}, {"id": [475, 3], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சி நிலை.\nஇலங்கைப் படைத்தலைவர்களின் உதவியினால் மதுரையினை ஆளும் பொறுப்பினை ஏற்ற இவன் கி.பி. 1168 ஆம் ஆண்டில் மதுரை ஆட்சியினை இழந்தான்.பின்னர் சோழ படைத்தலைவரின் உதவியினால் சேர நாட்டிலிருந்து வந்து மதுரையினை ஆட்சி செய்தான்.கி.பி. 1180 வரை வேதவனமுடையான்,அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் போன்றவர்களினால் மதுரையினை ஆட்சி செய்தான்.பாண்டிய நாட்டினை 1178 ஆம் ஆண்டளவில் இராசாதிராசன் தனது ஆட்சியிலிருந்து விலகிக்கொண்டான். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் சோழ நாட்டு ஆட்சிப் பொறுப்பினை கி.பி. 1178 ஆம் ஆண்டளவில் பெற்று சடையவர்மன் வீரபாண்டியனுக்கு பாண்டிய நாட்டினை ஆளும் பொறுப்பினையும் கொடுத்தான்.நன்றி மறந்த சடையவர்மன் வீரபாண்டியன் சிங்கள மன்னருடன் நட்புக் கொண்டான்.வீரபாண்டியனுடன் 1180 ஆம் ஆண்டில் மூன்றாங்குலோத்துங்கன் போர் செய்தான்.இப்போரில் சடையவர்மன் வீரபாண்டியனின் மகனொருவன் இறந்தான் என்பது கருத்து.ஏழகப்படைகளும்,மறவர் படைகளும் ஈழப் படையும் தோற்றனர்.போரில் வெற்றி பெற்ற மூன்றாம் குலோத்துங்கன் தன்னிடம் அடைக்கலம் கொண்டவிக்கிரம் பாண்டியனிடம் ஆட்சிப் பொறுப்பினை அளித்தான்.போரில் தோற்ற சடையவர்மன் வீரபாண்டியன் சேர மன்னனிடம் அடைக்கலம் கொண்டான் அச்சேர மன்னனும் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் இவனிடம் பகை கொள்வான் என்ற காரணத்தினால் சடையவர்மன் வீரபாண்டியனை மூன்றாம் குலோத்துங்கனிடம் அழைத்துச் சென்று மதுரையில் ஒரு பகுதியை அவனின் ஆட்சிக்கு கீழ் கொடுக்க வைத்தான்.சடையவர்மன் வீரபாண்டியனது மகன்களான வீரகேரளன்,பருதி குலபதி இருவருக்கும் தன் பக்கம் இருந்து விருந்துண்ணும் சிறப்பினை அளித்தான் மூன்றாம் குலோத்துங்கன்.இரு நிதி,பரிச்சட்டம்,இலங்கு மணிக்கலன் போன்றனவற்றினையும் 1180 காலப்பகுதியில் அளித்தான் என திருவக்கரை திட்சைக் குடிக் கல்வெட்டு குறிப்பிடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6499"}, {"id": [475, 4], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "புலவர் ஔவையார் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஒருங்கு ஓரிடத்தில் கூடியிருக்கக் கண்டு வாழ்த்துகிறார். \n\nஞாயிறு, திங்கள், தீ இவற்றின் ஒளிகளை (பகல் வெளிச்சம், நிலா வெளிச்சம், விளக்கு வெளிச்சம்) ஒருசேரக் காண முடியாது. சோழன் சூரியகுலம், பாண்டியன் சந்திர-குலம், சேரன் அக்கினிக்குலம் அதுபோல் இருந்த தமிழ்நாட்டு அரசர்களின் நிலைமை மாறி இவர்கள் பார்ப்பார் வளர்க்கும் முத்தீ போல ஓரிடத்தில் இருந்தார்களாம். \n\nபுலவர் இவர்களைக்குச் சில அறிவுரைகள் கூறுகிறார்.\n- பார்ப்பார்க்குப் பூவும் பொன்னும் புனலுடன் சொரியவேண்டும்.\n- மகளிர் ஊட்டும் தேறல் உண்டு மகிழ்ந்திக்க வேண்டும்.\n- இரவலர்க்கு அணிகலன்களை வழங்க வேண்டும்.\n- வாழச் செய்வது அவர் செய்யும் நல்வினையே. இறக்கும்போது அது ஒன்றுதான் அவருடன் வரும்.\n- வானத்து மீனினும், வழங்கும் மழைத்துளியினும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46814"}, {"id": [475, 5], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.\n\nகி.பி 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக் காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழ நாட்டில்பெரும் அழிவுகளை உண்டாக்கினான்.\n\nஇவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், \"சுங்கம் தவிர்த்த சோழன்\" என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.\n\nகுலோத்துங்கனின் சோழ மரபு உரிமை\n\nராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அநபாய சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத்துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது.\n\nஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன். ஆறாம் விக்கிரமாதிதனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபை புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n\nகுழப்பங்கள்:\n\nசோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது. இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கழகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப் பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.\n\nசாளுக்கியப் போர்\n\nஅரசுரிமையை ஏற்றவுடன் குலோத்துங்கன் கலகங்களை கட்டுப்படுத்துவதில் ஈடுப்பட்டான். அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆகிய ஆறாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான் ஆதலால் குலோத்துங்கன் அரசுரிமை பெற்றதை தாளாமல் தொடர்ந்து கலகங்களை மக்கள் மூலம் ஏற்படுத்தினான். இதன் பொருட்டு சாளுக்கியனுடன் போர் புரிந்தான் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கியனாகிய இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவும் பொருட்டு (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனை பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழ படைகளோ சாளுக்கியப் படைகளை வேகமாக தக்க ஆரம்பித்தன, தோல்விதனை உணர்ந்த விக்கிரமாதித்தன் படைகளைப் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்தான். தனது வெற்றியை உறுதி செய்த்த குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை நசுக்கித் தள்ளிவிட்டு சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து சோழ நாடு திரும்பினான். சாளுக்கிய போரில் சாளுக்கியனுடன் உறவுக் கொண்ட கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.\n\nபடைத் தளபதிகள்:\n\nசாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள்.\n\n1) இளவரசன் ராஜேந்திர சோழன்\n\nகுலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். இவன் யானைப் படைகளை கை கொள்வதில் சிறந்தவனாக விளங்கியதாக கூறப்படுகின்றது. வாள் பயிற்ச்சியில் மிகப் பெரும் வீரனாக விளங்கியதாக அறியப் படுகின்றது.\n\n2) அரையன் காளிங்கராயர்:\n\nகுலோத்துங்கனின் அரசபையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அமைச்சனாகவும் படைகளை கையாள்வதில் அன்புவம் மிகுந்த செனதிபதியாகவும் விளங்கியவர் அரையன் காளிங்கராயர். இவரது படைத் தலைமையில் தான் சாளுக்கிய போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இவரின் மறு பேர் அரையன் பொன்னம்பலக் கூததன்.\n\n3) சேனாதிபதி இருங்கோவேள்\n\n4) அரையன் சயந்தன் ஆகியோர் இப்போரில் கலந்துக் கொண்டதாக காணப் படுகின்றது.\n\nபாண்டிய சேர யுத்தங்கள்:\n\nகுலோத்துங்கனின் ஆரம்பக் காலங்கள் போர்க் களத்தில் தான் பெரிதும் செலவிடப் பட்டன. தான் ஆட்சி ஏறிய பின்பு தனது ஆட்சியை நிலைப் படுத்தும் பொருட்டு ஏற்ப்பட்ட போர்கள் ஆதலால் அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் வேண்டி இருந்தது. அவனிற்கு துணை நின்று போர் புரியவும் தலை சிறந்த படைத் தலைவர்கள் கிடைத்தார்கள்.\n\nசாளுக்கிய தேசத்தில் போரினை வென்று அவன் சோழ தலைநகரிற்கு திரும்பாமல் நேராக பாண்டிய தேசம் நோக்கி சென்றான். சோழர்களின் படைத் தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான் குலோதுங்கநிற்கு உதவும் பொருட்டு. அவனுடன் சோழர்களின் படைத் தளபதி பல்லவ தொண்டைமான் என்கின்ற கருணாகர தொண்டைமானும் உடையான் ஆதித்த வேடவனாமுடையானும் படை முகாம் மிட்டு இருந்தனர். இவர்கள் பொன்னமராவதி அருகே முகாமிட்டு குலோதுங்கனுக்காக காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன் படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து கழகத்தில் ஈடுப்பட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர். இத்தனை அடுத்து தனது இளவல் விக்கிரமனை பாண்டிய சோழன் என்ற பேருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான் குலோத்துங்கன்.\n\nபடைத் தளபதிகள்:\n\n1) கருணாகரப் பல்லவன்\n\nகருணாகரப் பல்லவன் என்கின்ற பல்லவ தொண்டைமான் குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்களில் இருந்தே தோழனாக இருந்தவனாக காணப் படுகின்றது. ஆதலால் குலோத்துங்கன் ஆட்சி தொடக்கத்திலிருந்தே படைகளை ஆளுமைப் படுத்தி வந்தவன் என்பது திண்ணம். கருணாகரனும், காளிங்கராயனும் குலோத்துங்கனின் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்ற படைத் தலைவர்களாவர். இவ்விரண்டு நபர்களை மையப் படுத்தியே பெரும் போர்களை குலோத்துங்கன் புரிந்தான் என்பதும் திண்ணம்.\n\n2) உடையான் ஆதித்தன்:\n\nஉடையான் ஆதித்தன் என்கின்ற அரையன் மூவேந்தவேளாண். இவன் குலோத்துங்கனின் படைத் தளபதிகளுள் ஒருவன் ஆவான். மூவேந்த வேளாண் பாண்டியப் போரினை அடுத்து நிகழ்ந்த சேர யுத்தத்திலும் கலந்துக் கொண்டவன். ஆதலால் இப்பய்ரினைப் பெற்றான்.\n\n3) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்\n\n4) அழகிய மணவாள நம்பி\n\n5) ராஜ ராஜ மதுராந்தகன்.\n\nஇவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ்ந்த சேரப் போரிலும் ஈடுப் பட்டவர்கள். இவர்களில் அழகிய மணவாள நம்பியும், ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப் பட்டனர்.\n\nசேர யுத்தம் :\n\nகாந்தளூர் எனப்படும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காக விளங்கியது. ராஜ ராஜ சோழனின் காலம் தொட்டு காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள் பாண்டியர்கள் தோற்பதை எண்ணியவுடன் பின்வாங்கினர். காந்தளூர் அருகே சேர மன்னன் ரவி மார்த்தாண்ட வர்மன் தயாரக இருந்தான் குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கழகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன் காலத்தினைக் கடக்காமல் சேரர்களை எதிர்நோக்கி சென்றான். பாண்டியர்களை விட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர் சேரர்கள். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை பின் வாங்கி கடலோடியது. பாண்டிய படையும் இலங்கை படையும் சேரப் படைக்கு உதவினார்கள். இவ்வாறாக சேரப் படை சோழர்களை எதிர்நோக்கி காத்திருந்தது.\n\nகருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் தலைமயில் போரினால் ஈடுப் பட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால் அவர் நேராக காந்தளூர் போரிற்கு படையுடன் வந்தார். ஆதலால் குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்து போரிட்டான். மிகவும் இளைய வயதினை உடைய ரவி மார்த்தாண்ட வர்மன் குலோதுங்கனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சேர தேசத்தினை வென்று திரும்பினான் சோழன்.\n\nபடைத் தளபதிகள்:\n\nகருணாகரத் தொண்டைமான், காளிங்கராயர், உடையான் ஆதித்தன் இவர்களைத் தவிர வேறு சில படைத் தலைவர்கள் இப்போரினில் பங்கேற்றனர்.\n\n1) கரனை விழுப்பரையர்\n\n2) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி\n\nஇலங்கைப் போர் :\n\nவீர ராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய விஜயபாகு குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக் காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். சிங்கள தேசத்தில் இருந்த சோழ வீரர்களை கட்டுப்படுத்த சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்க செய்தான். குலோத்துங்கன் சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில் இலங்கை தேசத்தில் சோழ அரசு பலம் குன்றியது. சாளுக்கிய தேசத்தை வென்ற பின் குலோத்துங்கன் பாண்டிய தேசத்தை நோக்கி பயணப்பட்டான். சிங்கள தேசத்தை இழக்க விருப்ப படாத குலோத்துங்கன் தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர்.\n\nராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் மிகவும் சீரிய போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. இத்தோல்வியினை அடுத்த மனம் குன்றாத விஜயபாகு மகானகக்குளா என்ற இடத்தில் படை வீடு அமைத்து திட்டம் தீட்டினான். சுதந்திர சாம்ராஜ்யத்தை அமைத்திட திட்டம் தீட்டிய விஜய பாகுவின் அடி மனதில் வேள்வி எரிந்துக் கொண்டிருந்தது. ஆதலால் அவன் புத்திக்கு சிறந்த யோசனை எழுந்து படை வீட்டைக் கலைத்தான்.\n\nசிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன். நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கழகம் ஏற்பட்டது. இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.\n\nசாளுக்கியனுடனும் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்ப்பட்ட போர்கள் காரணமாக இலங்கையில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்கன் ராஜேந்திரனை சோழ தேசம் திரும்பும் படிக் கட்டளை இட்டான். அருகே குழப்பங்களை கலைந்த பின்பு இலங்கையை பின்பு பார்க்கலாம் என்று எண்ணிய அவன் சோழப் படைகளைப் பின்னுக்கு எழுத்தான். இவ்வாறாக விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும் வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது. இலங்கையை மட்டுமே இழந்திருந்தது.\n\nபடைத் தளபதிகள்:\n\n1) இளவரசன் ராஜேந்திரன்\n\n2)வீர விச்சாதிர மூவேந்த வேளார்\n\n3)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்\n\nமுதலாம் கலிங்கத்துப் போர்\n\nகுலோத்துங்கன் தெற்கே பாண்டிய தேசம் நோக்கித் திரும்பிவுடனே சாளுக்கிய அரசை கைப்பற்றினான் ஆறாம் விக்கிரமாதித்தன். அரசை கைப் பிடித்தவுடன் மீண்டும் சோழனுடன் போர் புரிய விரும்பாத அவன், கலிங்க தேசத்தினை துண்டி விட்டான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான், அதனை எதிர்த்து வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுத்தனர். வெங்கிக்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர். முதலாம் கலிங்கத்துப் போர் குலோத்துங்கனின் ஆரம்ப ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த ஒரு போராகும். \n\nபடைத் தளபதிகள்:\n\nகுலோத்துங்கனின் மைந்தன் விக்கிரம சோழன் இப்போரினில் பங்கு கொண்டான். அவனிற்கு துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர்.\n\nஇரண்டாம் கலிங்கத்துப் போர்\n\nஇந்த இரண்டாம் கலிங்கத்துப் போரே தமிழக வரலாற்றின் சிறப்பு மிகுந்த போராக காணப் படுகின்றது. களிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் மிகக் கடுமையாக போர் நிகழ்ந்ததாக காணப்படுகின்றது.\n\nஇப்போரின் தலைமை ஏற்று நடத்தியவன் கருணாகரத் தொண்டைமான். இப்போரின் காரணங்கள் தெளிவாக அறிய இயலவில்லை ஆனால் கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போரினை புரிந்துள்ளதாக தெரிகின்றது. கலிங்கத்துப் பரணி என்றக் காவியத்தினை இப்போரினை அடுத்து ஜெயம் கொண்டார் என்ற புலவன் பாடியதன் மூலம் இப்போரின் தன்மைதனை உணர்கின்றோம். ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப் படுவது பரணி என்ற தொடரின் மூலம் கருணாகரன் மிக வலுவுள்ள படைதனை எதிர்க் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளான் என்று அறிகின்றோம். மிக வலுமை மிகுந்த படைதனைக் கொண்டிருந்த அனந்தவர்மன், கங்கபாடி, இரட்டை மண்டலம் மற்றும் சாளுக்கியப் படைகளின் தோழமைப் பெற்று சோழனை எதிர்த்து நின்றான். காஞ்சி நகர் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இருப் பெரும்படைகளும் மோதியதில் இழப்புகள் இருப்பக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழ தேசம் கலிங்கத்தை அடிப்பணிய வைத்தது. இந்த யுத்தமே கலிங்கத்துப்பரணியாக மாறியது.\n\nபடைத் தளபதிகள்:\n1) கருணாகரப் பல்லவன்\n\n2) அரையன் காளிங்கராயர்\n\n3) அரையன் ராஜ நாராயணன்\n\nவெளிநாட்டு வணிகத் தொடர்புகள்\n\nஇலங்கை நாட்டினை குலோத்துங்க சோழன் இழந்திருந்தாலும் அவனது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் மிகவும் மேலோங்கி இருந்தது. வீர ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்திலேயே குலோத்துங்கன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குலோத்துங்கன், அவனது ஆட்சி காலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருந்தான். சாம்ராஜ்ய போட்டியில் சமாதானத்தை நிறுவும் வலிமை மிக்கவனாக இருந்தான். ஸ்ரீ விஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக குலோத்துங்கனின் மைந்தன் ராஜ ராஜ சோழன் பெரும் படையுடன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமால், குலோத்துங்க சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். அவனே இளவயதில் சீன தேசம் சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஆட்சி அமைத்த பின்பு சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். இவ்வாறு வாணிகம் அவனது ஆட்சி ஆண்டில் சிறப்புற விளங்கியது. மேலும் வாநிகத்தினை பேருக்கும் வண்ணம், சுங்கத்தை நிறுத்தினான் ஆதலால் இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார்.\n\nசீன தேசம் அடுத்து குலோத்துங்கனின் அவையினர் கம்போச நாட்டிலும், சக்கர கோட்டத்திற்கும், பாலி தேசத்திற்கும் , பாகர் (burma) நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர்.\n\nஅமைச்சரவை\n\nவாசுதேவ பட்டர்\n\nகுலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன்.\n\nபிரம்மராயர் பார்த்திவேந்திரர்\n\nகுலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன்.\n\nபடைத் தலைவர்கள்:\n\n1) கருணாகரப் பல்லவன் 2) அரையன் காளிங்கராயர்3) சேனாதிபதி இருங்கோவேள் 4) அரையன் சயந்தன் 5) உடையான் ஆதித்தன் 6) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர் 7) அழகிய மணவாள நம்பி 8) ராஜ ராஜ மதுராந்தகன் 9) கரனை விழுப்பரையர் 10) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி2)வீர விச்சாதிர மூவேந்த வேளார் 11)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான் 12) அரையன் ராஜ நாராயணன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4188"}, {"id": [475, 6], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "மூன்றாம் இராசசிம்மன் காலத்துப் பதிவுகள்.\n- மந்தர கௌரவ மங்கலம் என அழைக்கப்பெற்ற நற்செய்கைப்புத்தூர் என்னும் ஊரை அந்தணர்களுக்குப் பிரமதேயமாக மூன்றாம் இராசசிம்மன் அளித்தான் எனவும் மேலும் இவனது முன்னோர்களின் வரலாறுகள் மற்றும் சிறப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது சின்னமனூர்ச் செப்பேடு.\n\n- முதலாம் பராந்தகச் சோழன் கல்வெட்டு ஒன்றின் படி மூன்றாம் இராசசிம்மன் போரொன்றில் தோற்றதாகவும் முதற் பராந்தகச் சோழன் மதுரைகொண்டான் என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தான் மேலும் திருவாங்கூர் நாட்டில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும் இத்தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n\n- பாண்டிய மன்னனொருவனின் தோல்வியும் சோழ மன்னன் ஒருவனின் வெற்றியினைப் பற்றியும் இரண்டாம் இரண்டாம் பிருதிவிபதியின் கல்வெட்டிலும் உதயேந்திரச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது.\n\nமூன்றாம் இராசசிம்மன் ஆற்றிய போர்கள்.\n- உலப்பிலி மங்கலத்தில் மூன்றாம் இராசசிம்மனிற்குப் பகையாக இருந்தவர்களினை எதிர்த்துப் போர் செய்தான்.\n\n- கொடும்பாளூர் அரசனான பூதி விக்கிரம கேசரியை போரில் மூன்றாம் இராசசிம்மன் வெற்றி பெற்றான்.\n\n- வஞ்சிமாநகரில் பெரும்போர் ஒன்று நிகழ்ந்தது. அங்கு சோழன் ஒருவனை வைப்பூரிலும், நாவற்பதியிலும் வென்று துரத்தினான் மூன்றாம் இராசசிம்மன்.\n\n- கி.பி.910 ஆம் ஆண்டளவில் முதற் பராந்தகச் சோழனுடன் போரிட்டுத் தோல்வியைத் தழுவினான்.\n\n- வெள்ளூரில் சோழ மன்னன் ஒருவனுடன் போர் புரிவதன் பொருட்டு இலங்கை மன்னன் ஐந்தாம் காசிபனிடம் மூன்றாம் இராசசிம்மன் போரிற்குத் தேவையான யானைப் படையினை சக்கசேனாபதியுடன் பெற்றான் ஆனால் இப்போரில் மூன்றாம் இராசசிம்மன் தோல்வியுற்று பாண்டிய நாட்டினை இழந்தான். இதன் காரணமாகப் பாண்டிய நாடு சோழர் வசமானது.\n\nமூன்றாம் இராசசிம்மனது இறுதிக் காலம்.\nவெள்ளூர்ப் போரின் பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான். பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான். ஐந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும், வாள், குடையையும் அளித்துத் தன் தாயான வானவன் மாதேவி பிறந்த சேர நாட்டிற்குச் சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான். மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான். பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் பின்னர் வீழ்ச்சியுற்றது. \n\nசோழப் பேரரசு பாண்டிய நாட்டையும் சேர்த்துக் கொண்டு விரிவாகத் தொடங்கியது. அவ்வப்போது சில பாண்டியர்கள் திடீரென எழுச்சியுற்று சில ஆண்டுகள் பாண்டிய நாட்டு ஆட்சியை கைப்பற்றினாலும் பேரரசு என்னும் நிலையை எட்டவில்லை. சில பாண்டியர் சோழருக்கு கப்பம் கட்டி அவரின் கீழ் பாண்டிய நாட்டை ஆண்டனர். பதிமூன்றாம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி வரை பேரரசு என்ற நிலைமையை பாண்டியர்கள் எட்ட முடியாமல் போனார்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் இருந்து இரண்டாம் பாண்டியப் பேரரசு எழுந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6379"}, {"id": [475, 7], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "குழப்பம்.\nஇரண்டாம் இராஜராஜன் இறந்தபோது அவனுடைய பச்சிளம் பிள்ளைகளை பல்லவராயர் பாதுகாத்துவந்தார். அந்த பச்சிளம் பாலகர்களுள் ஒருவராகக் குலோத்துங்கன் இருந்திருக்க முடியாது என்பதும் வரலாற்றின் படி அறியக்கூடியதாயிருக்கிறது. குலோத்துங்கன் என்பதுவும் இரண்டாம் இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் குமார குலோத்துங்கன் என்பவனும் ஒருவனா என்ற குழப்பம் இருக்கிறது. ஒருவனே ஆயின் தன் முன்னவனைப் போல இவனும் சோழப் பேரரசர்களின் நேர் உரிமையாளன் அல்ல என்ற முடிவு ஏற்பட்டுவிடும். குமார குலோத்துங்கனின் வம்சாவழியை 'குலோத்துங்கன் கோவை' பின்வருமாறு தெரிவிக்கிறது.\n\nசங்கம ராஜா -- நல்லமன் & குமார குலோத்துங்கன் & சங்கரச் சோழன்\n\n'சங்கரச் சோழன் உலா', சங்கரச் சோழனுடைய அண்ணனைக் குமாரமகீதரன் என்ற சற்று மாறுபட்ட பெயரில் சொல்லுகிறது. ஆனால் கோவையோ, உலாவோ மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொல்லாததால், இந்த அரசன் தா இலக்கியங்களில் சொல்லப்பட்ட குமார குலோத்துங்கனா? என்ற ஐயம் ஏற்படுகிறது. சங்கமராஜா சோழவம்சத்திற்கு என்ன உறவு? என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள எந்தவிதமான ஆதாரங்களும் இப்போது கிடைக்கவில்லை.\n\nமுதலாம் பாண்டியப் போர்.\nராஜாதி ராஜனின் துணையால் பாண்டிய நாட்டினை அடைந்த வீர பாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மைந்தன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்கனிடம் சரண் அடைந்து, தனக்கு பாண்டிய தேசத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொண்டான். சோழர்களுக்கு தீமை செய்யும் வீர பாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்க, போர் தினவேடுத்திருந்த குலோத்துங்கன் சோழப் படையை பாண்டிய தேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை இவனே தலைமை தாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான் அந்த வாலிப வீரன்.\n\nஎழகப் படை, மறவர் படை, ஈழப் படை ஆகியவை சோழனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் புறம் கண்டோடினர். போரினை வென்ற சோழன் தன் பால் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியநிடத்தே பாண்டிய தேசத்தை ஒப்படைத்து கப்பம் கட்டுமாறு பணிவித்தான்.\n\nஇரண்டாம் பாண்டிய போர்.\nபோரினால் துவண்ட வீரப் பாண்டியன், சேர தேசத்தை அடைந்து வீர கேரளன் உதவியை கோரினான். சேரப் படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான் வீரப் பாண்டியன். தனது பாண்டிய தேசத்தை அடையும் பொருட்டு அவன் மதுரை மாநகர் நோக்கி தனது படையை நகர்த்தினான் வீர பாண்டியன். இதனை அறிந்த சோழன் மதுரைக்கு கிழகே உள்ள நெட்டூரில் பாண்டிய படைகளை சந்தித்தான். அங்கே ஏறுப் பெரும்படைகளுக்கும் நடுவே மிகப் பயங்கரப் போர் நிகழ்ந்ததாக அறியப் படுகின்றது. இந்தப் போரிலும் வீர பாண்டியன் தோல்வியையே சந்தித்தான்.\n\nதோல்விக்கு பின் பாண்டியன் சேர தேசம் சென்று வீர கேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டிய போரில் குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீர கேரளன், பாண்டியனிற்கு அடைக்கலம் கொடுத்தால் சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்து அவன் மேல் கொண்ட மதிப்பால் பாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பி வைத்தான். அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாள கொடுத்தான்.\n\nஈழப் போர்.\nசோழர்கள் சிறப்புற ஆட்சி புரிவதனை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே சோழர்களுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் இருந்தனர். அது மட்டும் இல்லாமல் பாண்டிய மன்னர்களை தூண்டி விட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்ப்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன் தனது சோழப் படைதனை இலங்கை தேசம் நோக்கி அனுப்பி வைத்தான். இதனை அடுத்து சோழ தேசத்திற்கும் ஈழ தேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழ தேசம் கவர்ந்தது. குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த இந்தப் போர்கள் எந்த மன்னன் காலத்தில் நிகழ்ந்தது என்பது அறியப் படவில்லை. பராக்கிரம பாகு காலம் அல்லது அவனுக்கு அடுத்த மன்னன் காலத்திலோ சோழன் ஈழ தேசத்தில் பற்பல பகுதிகளை கவர்ந்து இருந்தான்.\n\nகொங்கு நாட்டுப் போர்.\nஈழ தேசத்தில் போர் புரிந்த காலத்திலேயே சோழன் கொங்கு தேசத்திலும் போர் புரிந்ததாக அறியப் படுகின்றது. ராஜாதி ராஜன் காலத்தில் ஆட்சி புரிந்து வந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இதனால் வீறுக் கொண்டு எழுந்த குலோத்துங்கன், பாண்டிய தேசத்தினை கைப் பற்றியவுடன் தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து கொங்கு தேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடு கொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேர மன்னர்கள் கிளை வம்சத்தவர்களாக அறியப் படுகின்றனர்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் அடைந்த கொங்கு மன்னனிர்கே அவனது தேசத்தினை அளித்து, தனக்கு அடங்கி கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான்.\n\nவடநாட்டுப் போர்.\nகாகதீயா அரசு தனது விச்தரிப்பினை ஆரம்பித்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலம் தான். அது மட்டும் இல்லாமல் பாண்டியர்கள், ஹோய்சாளர்கள் தங்களது அரசுகளை விஸ்தரிக்கும் எண்ணங்களை தங்கள்ளுக்குள் விதைத்த காலமும் குலோத்துங்கனின் காலம் தான். பாண்டியர்களை நசுக்கி, ஹோய்சாளர்களை திருமண உறவின் மூலம் வலுப் படுத்தி சோழ அரசினை வியாபித்தான் சோழன். அப்போது காகதீய மன்னன் சோழனின் சிற்றரசர்களை தூண்டி விட்டு கலகம் செய்வித்தான். காஞ்சிபுரத்தினை ஆண்டு வந்த வீர நல்ல சித்தன்ன தேவ சோழன் என்கிற சிற்றரசன் குலோத்துங்கனுக்கு அடிபணியாமல் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இவனுக்கு துணையாய் காகதீய மன்னன் இருந்தான். இதனால் வெகுண்ட சோழன், தனது படையுடன் சென்று சித்தன்ன தேவனை அடிப் பணிய வைத்து, காகதீய மன்னனை சோழ தேசம் பக்கம் நெருங்க விடாமல் செய்தான்.\n\nமூன்றாம் பாண்டியப் போர்.\nவிக்கிரம பாண்டியனின் இயற்கையான மறைவுக்கு பிறகு குலசேகர பாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் குலோத்துங்கன் பாண்டியர்களுக்கு செய்த உதவியை மறந்து, ஈழ அரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான், இதன் பொருட்டு மூன்றாம் பாண்டியப் போர் நிகழ்ந்தது.\n\nகுலசேகர பாண்டியன் தனது மரப் படையும் எழகப் படைதனையும் திரட்டிக் கொண்டு குலோத்துங்கனை எதிர்த்து காவிரி நதிக் கரை அருகே மட்டியூர் என்ற இடத்திற்கு அருகே சந்தித்தான். பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த இப்போர் பல நாட்கள் நடந்ததாகவும் போருக்கு பின் மதுரை நகரினில் இருந்த பாண்டிய கொட்டைகளை தகர்த்தெறிந்தான். பாண்டியனோ போரினால் பின் வாங்கி தன் மக்களை காப்பாற்றிக் கொண்டு ஈழ தேசத்தில் அடைக்கலம் புகுந்தான்.\n\nஇந்த வெற்றிக்கு பின்பு சோழன் பாண்டிய தலைநகரத்தில் சோழ பாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக் கொண்டான்.\n\nகுலோத்துங்கனின் சிறப்பு பணிகள்.\nமூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் பற்பல சிறந்த பணிகள் தமிழகத்தே நிகழ்ந்தன.\n\n1. திருபுவனம் கோவில்\n2. மதுரை ஆலவாய் அழகனுக்கு பணிகள் நடந்தன\n3. திருவாரூர் அம்பலத்தானுக்கு பொன் வேய்ந்தான். ( 'நம் தோழர்' என்று குறிப்பிடப் படுகின்றான்)\n4. சேக்கிழாரின் திருத் தொண்டர் புராணம்\n5. நேமிநாதம், வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல் : இலக்கண நூல்கள்\n6. மல்லன் வத்சராசன் மாகபாரததினை தமிழில் மொழி பெயற்றியது\n7. பவனந்தியின் நன்னூல்\n8. களிப்பொருபது பலர் எழுதிய இந்நூல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் தொகுக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12747"}, {"id": [475, 8], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "வர்த்தகம்.\nவிலங்குகள்.\nயானை, காண்டாமிருங்களின் தந்தங்கள் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்தன. சிறுத்தைகள், புலிகள், சிங்கங்கள் சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்த வாங்கப்பட்டன.\n\nதுறைமுகங்கள்.\nமுக்கிய தமிழகத் துறைமுகங்கள்.\nமுசிறி.\nகாலத்தால் அழிந்து போன துறைமுகமான முசிறி இந்தியாவின் தென்மேற்குத் திசையில் அன்றைய சேரநாட்டில் அமைந்திருந்தது. இத்துறைமுகம் சேர மற்றும் உரோம நாட்டின் இடையேயான வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றியது.\nஅரிக்கமேடு.\nஅரிக்கமேடு அன்றைய சோழநாட்டில் அமைந்த துறைமுகமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67196"}, {"id": [475, 9], "question": "<Query> என்பன சங்ககாலம் தொட்டே சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் இருந்த உட்பிரிவுகள்.", "document": "வெளியிணைப்புகள்.\n- கருவூர் தொல்லியல் அகழ்வைப்பகம் - காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_115184"}]
[{"id": [476, 0], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Pezzuto, Ivo (2008). \"Miraculous Financial Engineering or Toxic Finance? The Genesis of the U.S. Subprime Mortgage Loans Crisis and its Consequences on the Global Financial Markets and Real Economy\", ISSN 1662-761X. In this paper Prof. Prof. Pezzuto explained the root causes of the financial crisis, first introduced the term short-termism associated to the 2008 financial crisis, and predicted the risk of a EU peripheral debt crisis. Available online SSRN: http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1332784\n- Pezzuto, Ivo (2010). \"The miracle still goes on for someone\", available on Baseline Scenario: http://baselinescenario.com/2010/01/18/the-%E2%80%9Cmiracle%E2%80%9D-still-goes-on-for-someone%E2%80%A6/\n- Pezzuto, Ivo (2010). \"Miraculous Financial Engineering or Legacy Assets? on Robert W. Kolb's book \"Lessons from the Financial Crisis: Causes, Consequences, and Our Economic Future \",ISBN 978-0-470-56177-5. Publisher: Wiley (June 8, 2010) http://eu.wiley.com/WileyCDA/WileyTitle/productCd-0470561777,descCd-tableOfContents.html\n- Kolb, Robert (2010). “Lessons from the Financial Crisis: Causes, Consequences, and Our Economic Future” (Robert W. Kolb Series), Publisher: Wiley ISBN 0470561777, ISBN 978-0470561775\n- Barroso considers ban on speculation with banning purely speculative naked sales on credit default swaps of sovereign debt\n- \"Systemic Counterparty Confusion: Credit Default Swaps Demystified\". Derivative Dribble. October 23, 2008.\n- CBS '60 minutes' video on CDS\n- 2003 ISDA Credit Derivatives Template. International Swaps and Derivatives Association\n- BIS - Regular Publications. Bank for International Settlements.\n- A Beginner's Guide to Credit Derivatives - Nomura International Probability.net\n- \"A billion-dollar game for bond managers\". \"Financial Times\".\n- John C. Hull and Alan White. \"Valuing Credit Default Swaps I: No Counterparty Default Risk\". University of Toronto.\n- Hull, J. C. and A. White, Valuing Credit Default Swaps II: Modeling Default Correlations. Smartquant.com\n- Elton et al., Explaining the rate spread on corporate bonds\n- Warren Buffett on Derivatives - Excerpts from the Berkshire Hathaway annual report for 2002. fintools.com\n- The Real Reason for the Global Financial Crisis. Financial Sense Archive\n- Demystifying the Credit Crunch. Private Equity Council.\n- The AIG Bailout William Sjostrom, Jr.\n- Standard CDS Pricing Model Source Code - ISDA and Markit. CDSModel.com\n- List of CDS premiums of various countries in English translation from German\n\nசெய்திகளில்.\n- Zweig, Phillip L. (July 1997), \"BusinessWeek\" New ways to dice up debt - Suddenly, credit derivatives-deals that spread credit risk--are surging\n- Goodman, Peter (Oct 2008) New York Times The spectacular boom and calamitous bust in derivatives trading\n- Pulliam, Susan and Ng, Serena (January 18, 2008), \"Wall Street Journal\": \"Default Fears Unnerve Markets\"\n- Das, Satayjit (February 5, 2008), \"Financial Times\": \"CDS market may create added risks\"\n- Morgenson, Gretchen (February 17, 2008), \"New York Times\": \"Arcane Market is Next to Face Big Credit Test\"\n- March 17, 2008 Credit Default Swaps: The Next Crisis?, \"Time\"\n- Schwartz, Nelson D. and Creswell, Julie (March 23, 2008), \"New York Times\": \"Who Created This Monster?\"\n- Evans, David (May 20, 2008), Bloomberg: \"Hedge Funds in Swaps Face Peril With Rising Junk Bond Defaults\"\n- van Duyn, Aline (May 28, 2008), \"Financial Times\": \"Moody's issues warning on CDS risks\"\n- Morgenson, Gretchen (June 1, 2008), \"New York Times\": \"First Comes the Swap. Then It’s the Knives.\"\n- Kelleher, James B. (September 18, 2008), Reuters: \"Buffett's 'time bomb' goes off on Wall Street.\"\n- Morgenson, Gretchen (September 27, 2008), \"New York Times\": \"Behind Insurer’s Crisis, Blind Eye to a Web of Risk\"\n- Varchaver, Nicholas and Benner, Katie (Sep 2008), \"Fortune Magazine\": \"The $55 Trillion Question\" - on CDS spotlight during financial crisis.\n- October 19, 2008, Portfolio.com: \"Why the CDS Market Didn't Fail\" Analyzes the CDS market's performance in the Lehman Bros. bankruptcy.\n- Boumlouka, Makrem (April 8, 2009), Wall Street Letter: \"Credit Default Swap Market: “Big Bang”? \".\n\n\n\n\n", "document_id": "ta_ta_39296"}, {"id": [476, 1], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "இவ்வகை நிதி ஆவணங்கள் \"நிலைத்த வருமானம்\" என அழைக்கப்படுகின்றன. இவை நிறுவனங்களின் இலாபநட்டத்தைப் பொறுத்து இல்லாது விற்பனை மூலம் ஈட்டும் வருவாயிலிருந்து செலவுகளை கழித்த பின்னர் கொடுக்கப்படும். எனவே நிறுவனம் ஒழுங்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரை இத்தகைய முதலீட்டில் நிச்சயமற்றத்தன்மை இல்லை.\n\nபிணைப்பத்திரங்கள் இரு வகைப்படும். ஒன்று சாதாரணக் கடன் பத்திரம். மற்றொன்று \"மாற்றக்கூடிய பிணைப்பத்திரம்\". மாற்றக்கூடிய பிணைப்பத்திரத்தில் முதலீட்டாளர் விரும்பினால் குறிப்பிட்ட காலத்திற்குப் பகுதியை அல்லது முழுமையாக நிறுவனப் பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம். இத்தகைய வசதி இருப்பதால் மாற்றக்கூடிய பிணைப்பத்திரங்களுக்கான வட்டிவீதம் சாதாரண பிணைப்பத்திரத்திற்கு உரியதைவிட குறைவாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39295"}, {"id": [476, 2], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "[[File:Housing Bank and Islamic Bank Amman.jpg|thumb|right|200px| அம்மானில் உள்ள [[ஜோர்தான்]] நாட்டு இஸ்லாமிய வங்கி]\n\nகொள்கை.\nஇஸ்லாமிய நிதி மற்றும் வங்கி ( Islamic finance and banking) வட்டி முறையின் முதலீடு கிடையாது. இஸ்லாமிய வங்கிகளின் அடிப்படை கொள்கை ஓர் சராசரி வர்த்தக முறையையே சார்ந்ததாக இருக்கிறது. வர்த்தகங்களிலும், வியாபாரங்களிலும் பிரச்சனைகளை அதன் பங்குதாரர்கள் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதைப் போலவே இஸ்லாமிய வங்கிகள் இயங்குகிறது.இஸ்லாமிய வங்கி ஆபத்து பகிர்வு (Risk-Sharing)வை அடிப்படையாகவும், மற்ற வங்கிகள் ஆபத்து பரிமாற்றம் (Risk-Transfer)வை அடிப்படையாகவும் கொண்டு இயங்குகிறது. .\n\nசெயல்பாடு.\nமற்ற நிதி நிறுவனங்களை போன்று இஸ்லாமிய நிதி மற்றும் வங்கி நிறுவனங்களிடம் மூலதன சந்தைகள் (capital markets), நிதி மேலாண்மை (fund managers), முதலீட்டு நிறுவனங்கள் (investment firms), மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்(insurance companies) அதே போல் தனிநபர் நிதி சேவைகளான கடன் அட்டைகள் (credit cards), கார் நிதி( car finance), தனிப்பட்ட நிதி ( personal finance), மற்றும் வீட்டு நிதி (home finance) போன்ற தனிப்பட்ட நிதி தயாரிப்புகளை இஸ்லாமிய வங்கி நிறுவனங்கள் வழங்குகிறது.\nவட்டி முறை முற்றிலும் கிடையாது. மாறாக வாடிக்கையாளர் மற்றும் வங்கிகள் அந்த முதலீட்டால் ஏற்படும் அபாயங்களை (Risk) பகிர்கிறார்கள். மேலும் அவற்றால் வரும் இலாபத்தை அவர்களுக்கு இடையே பிரிக்கப்படுகிறது.. \n\nமுக்கிய கூறுகள்.\nஇஸ்லாமிய வங்கி தயாரிப்புகள் (Islamic Banking Product) அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வகையான ஒப்பந்த அடிப்படையை சார்ந்தவையாக உள்ளன. \nஅந்த ஒப்பந்தமுறைகள் கீழே உள்ள செயல்களை அடிப்படையாக கொண்டது.\nஅவைவருமாறு:\n\nஒப்பந்த வணிகம்.\nஒப்பந்த வணிகம் அல்லது முறாபகா(Murabaha) என்பது வங்கி ஒரு பொருளை வாங்கி, பின்னர் ஒரு ஒத்திவைக்கப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு அதை விற்கிறது. இது தனிப்பட்ட கடன்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வங்கிகள் பொருட்கள் அல்லது பங்குகள் வாங்கி, பின்னர் இலபம் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு அவற்றை மீண்டும் விற்பனை செய்கிறது.ஆனால் விற்பனை தொகையை திரும்பிக்கிடைக்க சில காலவரைமுறைகளை வங்கி வகுக்கிறது.\n\nதொழில் கடன்.\nதொழில் கடன் அல்லது முளாரபா(Mudaraba) என்பது வங்கி முதலீடு செய்கிறது. முதலீடு பெறப்பட்டு தொழில் செய்ய முனைவோர் தன் உழைப்பே மூலதரமாக வைத்து வங்கியிடன் ஒப்பந்தம் வைத்து தன் தொழிலுக்கு பணம் வாங்குகிறார்.அத்தொழிலில் வரக்கூடிய இலாபங்களை இருசாரரும் பரஸ்பர ஒப்பந்த விகிதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அத்தொழிலில் எற்ப்பட்ட இழப்பு அல்லது நஷ்டம் வங்கியை சார்ந்தது, தொழில்முனைவோர் அவரது உழைப்பு மூலதனமாக இருப்பதால் அவர் உழைப்பையை அவர் இழக்கிறார்.\n\nகூட்டு முயற்சி.\nகூட்டு முயற்சி( joint venture) அல்லது முசாரகா(Musharaka) என்பது ஒரு கூட்டு வணிகம் இதில் இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டோரோ, முதலீடு செய்து, அதனால் வரக்கூடிய இலாப, நட்ட சார்பு விகிதத்தை முன்னே முடிவு செய்வது. இதில் வங்கியும் ஒரு பங்குதாரராக இருப்பது. இவைகள் நிலம் வாங்கும் விற்கும் வர்த்தகத்திலும், கட்டுமானத்தொழிலும் பயன்படுத்தப்படுகிறது.\n\nகுத்தகைக்கு விடுதல்.\nகுத்தகைக்கு விடுதல்(Lease) அல்லது லிஜாரா(Ijara) என்பது வங்கி ஒரு பொருளை வாங்கி, பின்னர் ஒரு குறிப்பிட்ட நேர காலத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு குத்தகையாக விடுவது ஆகும். இதன் அடிப்படையில் தான் வாகன கடன், அடமான அல்லது தனிப்பட்ட கடன் இவைகள் இயங்குகிறது.\n\nஉற்பத்தி நிதி.\nஉற்பத்தி நிதி(Financial products) அல்லது இசுதிசுனா(Istisna) என்பது உற்பத்தி / செயலாக்க / கட்டுமான பணிகளுக்கு பல கட்டங்கள் வாரியாக பணங்களை முதலீடு செய்வதால் தொழிலில் அல்லது கட்டுமானப்பணிகளில் முன்னேற்றத்தை எளிதாக்குகிறது. இங்கு வங்கி ஒரு வியபார பங்குதாரர்களாக இயங்குகிறது. பல தவனைகளாக தன் முதலீட்டில் தருகிறது. இலாப விகிதங்களை ஒப்பந்த அடிப்படையில் நினையிக்கப்படுகிறது.\n\nநிரந்தர வைப்பு.\nநிரந்தர வைப்பு(safekeeping) அல்லது வதீக்(Wadih) என்பது வங்கியில் வைப்பாளர் ஒருவர் வட்டியில்லாமல் தன்னுடைய கணக்கில் நிரந்தர வைப்பாக வைத்து இருக்கிறார். சில காலங்களில் அவர் அதை திருப்பிப்பெற்றுக்கொள்கிறார். அவருடைய பணத்தை வங்கி பயன்படுத்துவதால், அவருக்கு வங்கி நன்கொடைகள் தரும் .\n\nகாப்பீடு.\nகாப்பீடு(Insurance) அல்லது தகபுல்(Takaful) என்பது தன் உடமையோ, வாகனமோ, நிறுவனமோ போன்ற மற்றவர்களின் பொருட்களுக்கு எதாவது ஆபத்தோ, தீங்கோ வந்தால் பயன்பெறவேண்டி ஒரு சிறிய அல்லது குறைந்தப்பட்ச அளவு வழக்கமான பங்களிப்புகளாக தானம் செய்ய ஒப்பு கொண்ட நிதிஉதவி தான் காப்பீட்டு பணம். அந்த பணத்தை அதனால் பாதித்தவர்களுக்கு பயன்பட செய்வது தான் காப்பீடு. இது ஓர் சமுக கூட்டுறவு திட்டம்.\n\nவெளி இணைப்புகள்.\n- வட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா?, தினகரன், 30 செப்டம்பர் 2011\n\n[[பகுப்பு:வங்கியியல்]]\n[[பகுப்பு:இசுலாம்|வங்கி]]\n\n", "document_id": "ta_ta_86261"}, {"id": [476, 3], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "தனிநபர்களும் வணிக அமைப்புகளும் பணத்தை வங்கியில் வைப்பு செய்வதை நிதியியல் அடிப்படையாய் கொள்கிறது. வங்கி அப்பணத்தை தனிநபர்களுக்கோ அல்லது பெருநிறுவனங்களுக்கோ நுகர்வு அல்லது முதலீட்டுக்கென கடனாய் வழங்குகிறது. அக்கடன்களுக்கு வட்டி வசூலிக்கிறது.\n\nகடன்கள் பெருகிய முறையில் மறுவிற்பனைக்குரிய வகையில் வடிவம் கொடுக்கப்படுபவையாக ஆகியிருக்கின்றன. அதாவது ஒரு முதலீட்டாளர் ஒரு வங்கியிடம் இருந்து அல்லது நிறுவனத்திடம் இருந்து நேரடியாக கடனைப் பெறுகிறார். கடன் பத்திரங்கள் என்பவை நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டாளர்களுக்கு நேரடியாய் விற்கப்படுகிற கடனாகும். அந்த கடனுறுதியை வைத்திருக்கும் முதலீட்டாளர் தொடர்ந்து வட்டி பெற்று வரலாம் அல்லது அந்த கடன் பத்திரத்தை ஒரு இரண்டாம் நிலை சந்தையில் விற்பனை செய்யலாம். கடன் வழங்குவதன் மூலம் நிதியாதாரத்திற்கான முக்கிய வழிவகையாளர்களாக வங்கிகள் உள்ளன என்றாலும் தனியார் பங்கு நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள், கூட்டு சாகச நிதிகள் (ஹெட்ஜ் ஃபன்ட்ஸ்), மற்றும் பிற அமைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. முதலீடுகள் என்று அறியப்படும் நிதியியல் சொத்துகள், நிதி அபாய மேலாண்மையில் எச்சரிக்கையான கவனம் செலுத்துவன் மூலம் நிதி மேலாண்மை செய்யப்படுகின்றன. பரிவர்த்தனை மையங்களில் சொத்துகளின் பல வடிவங்களும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பொது பரிவர்த்தனை நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகள் போன்ற கடன்களும் இதில் அடங்கும்.\n\nஉயர் நிலையில் இருக்கும் கடனளிக்கும் அமைப்புகளாக மத்திய வங்கிகள் செயல்படுகின்றன. இவை பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அது வசூலிக்கப்படும் வட்டி விகிதங்களை பாதிக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கையில், வட்டி விகிதங்கள் குறைகின்றன.\n\nநிதித் துறையின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் துறைகள்.\nசெலவை விட வருவாய் அதிகமாகக் கொண்டிருக்கும் ஒரு ஸ்தாபகம் உபரி வருவாயை கடனாக அளிக்கலாம் அல்லது முதலீடு செய்யலாம். இன்னொரு பக்கத்தில், தனது செலவைக் காட்டிலும் வருவாய் குறைந்திருக்கும் ஒரு ஸ்தாபகம் தனது செலவினங்களைக் குறைப்பதற்கு, அல்லது வருவாயை அதிகரிப்பதற்கு அவசியமான மூலதனத்தை கடன் பெறுவதன் மூலமோ அல்லது பங்குகளை விற்பதன் மூலமோ திரட்டிக் கொள்ள முடியும். கடன் கொடுப்பவர் கடன் வாங்குபவரைக் கண்டறியலாம்; வங்கி போன்றதொரு நிதி இடைத்தரகு அமைப்பை அணுகலாம்; அல்லது பங்கு பத்திர சந்தையில் பத்திரங்கள் அல்லது பங்குகளை வாங்கலாம். கடன் கொடுப்பவர் வட்டி பெறுகிறார். அதனைக் காட்டிலும் அதிகமான தொகையை வட்டியாக கடன் வாங்கியவர் செலுத்துகிறார். வித்தியாசப்படும் பணம் நிதி இடைத்தரகு அமைப்புக்கு செல்கிறது.\n\nநிறைய எண்ணிக்கையிலான கடன் கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் நடவடிக்கைகளை ஒரு வங்கி கூட்டாய் கொண்டிருக்கிறது. கடன் கொடுப்பவர்களிடம் இருந்து வைப்புத்தொகைகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு வங்கி, அதன் மீது வட்டி வழங்குகிறது. அதன் பின் அந்த வங்கி இந்த வைப்புத்தொகைகளை கடன் வாங்குபவர்களுக்கு கடனாய் வழங்குகிறது. பல்வேறு அளவுகளில் இருக்கும் பல்தரப்பட்ட கடன் கொடுப்பவர் வாங்குவோரின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வங்கி உதவுகிறது. இதன் மூலம் வங்கிகள் வெளியில் பணப் பாய்வை சீர்படுத்தும் அமைப்புகளாக செயல்படுகின்றன.\n\nநிறுவன நிதியியலுக்கு ஒரு குறிப்பிட்ட உதாரணமாக ஒரு நிறுவனம் தனது பங்குகளை முதலீட்டு வங்கிகள் போன்ற ஸ்தாபன முதலீட்டாளர்களுக்கு விற்பதைக் குறிப்பிடலாம். பொதுவாக அவர்கள் அதனை பொதுமக்களிடம் விற்கிறார்கள். அந்த பங்குகள் அதனை யார் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த நிறுவனத்தில் பகுதி உரிமைத்துவத்தை வழங்குகிறது. XYZ நிறுவனத்தில் இருந்து நீங்கள் ஒரு பங்கினை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு வெளியில் (அதாவது முதலீட்டாளர்களிடம்) 100 பங்குகள் இருக்கிறதென்றால், நீங்கள் இப்போது நிறுவனத்தின் 1/100 உரிமையாளர். ஆம், பங்குரிமைக்கு பதிலாக நிறுவனம் பணம் பெற்றுக் கொள்கிறது. அதனை அது தனது வர்த்தக விரிவாக்கத்திற்கு பயன்படுத்துகிறது; இந்த செயல்முறை \"பங்கு நிதியாக்கம்\" என்று அழைக்கப்படுகிறது. பங்கு நிதியாக்கத்துடன் கடன் பத்திரங்களின் விற்பனையும் (அல்லது வேறு எந்த வகையான கடன் நிதியாக்கமும்) சேர்ந்து நிறுவனத்தின் மூலதனக் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது.\n\nநிதியியல் தனிநபர்களால் (தனிநபர் நிதியியல்), அரசாங்கங்களால் (பொது நிதியியல்), வணிக நிறுவனங்களால் (பெருநிறுவன நிதியியல்) பயன்படுத்தப்படுவதோடு பள்ளிகள் மற்றும் வருவாய் சாராத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலமும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றின் இலக்குகளும், அந்த ஸ்தாபக அமைப்பைக் கருத்தில் கொண்டு பொருத்தமான நிதி சாதனங்கள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சாதிக்கப்படுகின்றன.\n\nநிதியியல் வணிக மேலாண்மையின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். முறையான நிதி திட்டமிடல் இல்லாவிட்டால் ஒரு புதிய நிறுவனம் வெற்றி பெறும் சாத்தியம் குறைவு. தனிநபரானாலும் ஒரு அமைப்பானாலும், பணத்தை (புழக்க சொத்து) நிர்வகிப்பது என்பது பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு அத்தியாவசியமானதாகும்.\n\nதனிநபர் நிதியியல்.\nதனிநபர் நிதியியல் பின்வரும் கேள்விகளில் இருந்து எழுப்பப்படுகிறது:\n\n- ஒரு தனிநபர் (அல்லது ஒரு குடும்பத்திற்கு) எவ்வளவு பணம் அவசியப்படும், எப்போது அவசியப்படும்?\n- இந்த பணம் எங்கிருந்து வரும், எவ்வாறு வரும்?\n- எதிர்பாராத தனிநபர் நிகழ்வுகள் மற்றும் புற பொருளாதாரத்திலான நிகழ்வுகளில் இருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்?\n- குடும்ப சொத்துகள் சிறந்த வகையில் எவ்வாறு தலைமுறைகளுக்கு மாற்றப்பட முடியும் (சட்டப்பூர்வ உயில் மற்றும் மரபு வழியாய்)?\n- வரிக் கொள்கை (வரி மானியங்கள் அல்லது அபராதங்கள்) எவ்வாறு தனிநபர் நிதி முடிவுகளை பாதிக்கிறது?\n- ஒரு தனிநபரின் நிதி நிலைமையை கடன் (கிரெடிட்) எவ்வாறு பாதிக்கிறது?\n- பொருளாதார ஸ்திரமற்ற ஒரு சூழலில் பாதுகாப்பான நிதி எதிர்காலத்திற்கு ஒருவர் எவ்வாறு திட்டமிடலாம்?\n\nதனிநபர் நிதி முடிவுகள், கல்விக்கு செலவளிப்பது, நில முதலீடு மற்றும் மகிழுந்துகள் போன்ற நீண்ட கால பயன்பாட்டுப் பொருட்களுக்கு நிதியாதாரம், சுகாதார காப்பீடு மற்றும் சொத்து காப்பீடு போன்ற காப்பீடுகளை வாங்குவது, ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்வது மற்றும் சேமிப்பது ஆகியவை அடங்கியதாய் இருக்கும்.\n\nவங்கிக் கடனுக்கு அல்லது பிற கடன்பாடுகளுக்கு பணம் செலுத்துவதையும் தனிநபர் நிதியியல் முடிவுகள் அடக்கியிருக்கலாம்.\n\nபெருநிறுவன நிதியியல்.\nநிர்வாக அல்லது பெருநிறுவன நிதியியல் என்பது ஒரு பெருநிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கும் பணியாகும். சிறு வணிகத்தில், இது சிறு மற்றும் குறு நிறுவன நிதியியல் என்று குறிப்பிடப்படுகிறது. \n\nநீண்ட கால நிதிகள் உரிமையாளர் பங்குகள் மற்றும் நீண்டகால கடன் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கிடையிலான சமநிலை தான் நிறுவனத்தின் மூலதனக் கட்டமைப்பை உருவாக்குகிறது. குறைந்த கால நிதியாதாரம் அல்லது செயல்பாட்டு மூலதனம் பெரும்பாலும் வங்கிகள் கடன் மூலம் வழங்கப்படுகின்றன.\n\nநிதி சம்பந்தமான மற்றொரு வணிக முடிவு முதலீடு அல்லது நிதிய மேலாண்மை குறித்ததாகும். ஒரு முதலீடு என்பது ஒரு சொத்தினை அதன் மதிப்பு அப்படியே இருக்கும் அல்லது அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில் கையகப்படுத்துவது ஆகும். முதலீட்டு மேலாண்மையில், ஒரு துறையைத் தெரிவு செய்யும் போது, ஒருவர் \"என்ன\" , \"எவ்வளவு\" மற்றும் \"எப்போது\" முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனைச் செய்ய, ஒரு நிறுவனம் செய்ய வேண்டியவை:\n\n- பொருத்தமான நோக்கங்கள் மற்றும் தடைகளை அடையாளம் காண வேண்டும்.\n- பொருத்தமான உத்தியை அடையாளம் காண வேண்டும்.\n- முதலீட்டுத் தெரிவின் செயல்பாட்டை அளவிட வேண்டும்.\n\nநிதி மேலாண்மை கணக்கியல் செயல்பாட்டின் பிரதி ஆகும். ஆயினும், நிதி கணக்கியல் என்பது நிதி வரலாற்று தகவல்களை தெரிவிப்பது குறித்து தான் அதிக கவலை கொள்கிறது. நிதி முடிவு என்பது நிறுவனத்தின் வருங்காலத்தை நோக்கி செலுத்தப்படுகிறது.\n\nமூலதனம்.\nநிதியியல் அர்த்தத்தில், மூலதனம் என்பது பொருட்கள் உற்பத்தி செய்ய அல்லது சேவை வழங்குவதற்கு தேவையான நிதியாதாரத்தை வணிகத்திற்கு அளிக்கும் பணமாகும்.\n\nநிதிநிலை அறிக்கை ஏன் உருவாக்க வேண்டும்.\nநிதிநிலை அறிக்கை என்பது வணிகத்தின் திட்டத்தை ஆவணப்படுத்தும் ஒரு ஆவணமாகும். வணிகத்தின் நோக்கம், அமைத்த இலக்குகள், நிதி முடிவுகள், விற்பனை இலக்கு, அதற்காகும் செலவு, வளர்ச்சி, திட்டமிட்ட விற்பனையை சாதிக்க அவசியப்படும் முதலீடு, மற்றும் முதலீட்டுக்கு அவசியமான நிதி ஆதாரம் ஆகிய விவரங்களை இது அடக்கியிருக்கும்.\nஅத்துடன் நிதிநிலை அறிக்கை நீண்ட காலத்திற்கானதாக அல்லது குறுகிய காலத்திற்கானதாக இருக்கலாம். நீண்ட காலத்திற்கான நிதிநிலை அறிக்கைகள் 5-10௦ ஆண்டுகள் வரை கால விரிவு கொண்டிருக்கும். இவை நிறுவனத்திற்கு ஒரு தொலைநோக்கு பார்வையை அளிக்கும்; குறுகிய கால நிதிநிலை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட வருடத்தில் கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டை வரைவதற்கு உருவாக்கப்படும் நிதிநிலை அறிக்கை ஆகும். \n\nமூலதன நிதிநிலை அறிக்கை.\nஆலோசிக்கப்படும் நிலையான சொத்து அவசியங்கள் குறித்தும் செலவினங்கள் எவ்வாறு நிதியாதாரம் பெறும் என்பது குறித்தும் இது அக்கறையுறுகிறது. மூலதன நிதிநிலை அறிக்கைகள் பெரும்பாலும் வருடந்தோறும் சரிசெய்யப்படுகின்றன. அத்துடன் இவை ஒரு நீண்ட கால மூலதன மேம்பாட்டுத் திட்டத்தின் பாகமாக இருக்க வேண்டும்.\n\nரொக்க நிதிநிலை அறிக்கை.\nஒரு வணிகத்தின் செயல்பாட்டு மூலதன அவசியங்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு, எல்லா சமயங்களிலும் குறுகிய கால செலவினங்களை சமாளிப்பதற்கு போதுமான நிதி இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.\n\nரொக்க நிதிநிலை அறிக்கை என்பது அடிப்படையாக ரொக்கத்தின் அனைத்து எதிர்பார்ப்பு ஆதாரங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த ஒரு விரிவான திட்டமாகும். ரொக்க நிதிநிலை அறிக்கையில் பின்வரும் ஆறு முக்கிய பிரிவுகள் உள்ளன:\n\n1. துவக்க ரொக்க இருப்பு - கடந்த கால இடைவெளியின் முடிவில் இருந்த ரொக்க கையிருப்பைக் கொண்டிருக்கிறது.\n2. ரொக்க சேகரிப்புகள் - எதிர்பார்க்கப்பட்ட அனைத்து ரொக்க வரவுகளையும் அடக்கியிருக்கிறது\n3. ரொக்க விநியோகம் - இந்த கால இடைவெளிக்கான திட்டமிடப்பட்ட அனைத்து ரொக்க வெளிப்பாய்வுகளையும் பட்டியலிடுகிறது. நிதியாதாரப் பிரிவில் தோன்றும் குறுகிய காலக் கடன்களின் மீதான வட்டி செலுத்தங்கள் இதில் சேராது. ரொக்க பாய்வை பாதிக்காத அனைத்து செலவினங்களும் இந்த பட்டியலில் இருந்து விலக்கப்படுகின்றன\n4. ரொக்க உபரி அல்லது பற்றாக்குறை - ரொக்க தேவையளவு மற்றும் ரொக்க கையிருப்பின் ஒரு செயல்பாடு. மொத்த ரொக்க விநியோகத்துடன் நிறுவனக் கொள்கையின் படி குறைந்தபட்ச ரொக்க கையிருப்பு அவசியத் தொகை அளவையும் கூட்டக் கிடைப்பது ரொக்க தேவையளவு ஆகும். மொத்த கையிருப்பு ரொக்கத்தின் அளவு தேவையளவைக் காட்டிலும் குறைவாய் இருந்தால், ஒரு பற்றாக்குறை நிலவுகிறது.\n5. நிதியாதாரம் - திட்டமிட்ட கடன்கள் மற்றும் வட்டி உட்பட்ட திருப்பிச் செலுத்தங்களை வெளிப்படுத்துகிறது.\n6. நிறைவு ரொக்க இருப்பு - திட்டமிட்ட நிறைவு ரொக்க இருப்பு அளவை வெளிப்படுத்துகிறது.\n\nநடப்பு சொத்துகளின் நிர்வாகம்.\nகடன் கொள்கை.\nகடன் வாடிக்கையாளருக்கு பொருட்களையும் சேவைகளையும் இப்போது வாங்கிக் கொண்டு பின்னொரு தேதியில் பணம் செலுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.\n\nகடன் வர்த்தகத்தின் அனுகூலங்கள்.\n- பெரும்பாலும் ரொக்க வர்த்தகத்தைக் காட்டிலும் கூடுதலான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் விளைகிறது.\n- வாராக் கடன் அபாயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொருட்களுக்கு கூடுதலாய் வசூலிக்க முடியும்.\n- வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெற முடியும்.\n- மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தை பின்னொரு தேதியில் செலுத்தலாம்.\n- விவசாயிகள் விதைகள் மற்றும் கருவிகள் வாங்கிக் கொண்டு, அவற்றுக்கு அறுவடைக்கு பின் பணம் செலுத்த முடியும்.\n- விவசாய மற்றும் தொழில்துறை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை ஊக்கப்படுத்துகிறது.\n- ஒரு ஊக்குவிப்பு கருவியாகப் பயன்படுத்தப்பட முடியும்.\n- விற்பனையை அதிகரிக்கிறது.\n- கண்ணியமான விகிதங்கள் நிரப்பப்படலாம்.\n\nகடன் வர்த்தகத்தின் குறைபாடுகள்.\n- வாராக் கடன்களின் அபாயம்.\n- உயர்ந்த நிர்வாக செலவினங்கள்.\n- மக்கள் தங்களால் முயன்றதைக் காட்டிலும் அதிகமாய் வாங்கக் கூடும்.\n- கூடுதலான செயல்பாட்டு மூலதனம் அவசியமானது.\n- திவால் அபாயம்.\n- நிம்மதி இழக்க நேரலாம்.\n\nகடன் வடிவங்கள்.\n- பொருள் வழங்குநர் கடன்\n- சாதாரண திறந்த கணக்கின் மீதான கடன்\n- தவணை முறை விற்பனை\n- கடன் அட்டைகள்\n- ஒப்பந்ததாரர் கடன்\n- கடன்பட்டவர்களுக்கு நிதியாதாரம் வழங்குதல்\n- ரொக்க கடன்\n- தயாரிப்புகள் பரிவர்த்தனை\n\nகடன் நிபந்தனைகளை பாதிக்கும் காரணிகள்.\n- வர்த்தக நடவடிக்கைகளின் தன்மைகள்\n- நிதி நிலைமை\n- உற்பத்தி நிகழ்முறையின் நீளம்\n- போட்டி மற்றும் போட்டியாளரின் கடன் நிபந்தனைகள்\n- நாட்டின் பொருளாதார நிலை\n- நிதி ஸ்தாபனங்களில் உள்ள நிபந்தனைகள்\n- முன்கூட்டிய செலுத்தத்திற்கான தள்ளுபடி\n- கடன்பட்டவரின் வணிக வகை மற்றும் நிதி நிலைமைகள்\n\nகடன் வசூல்.\nதவணை கடந்த நிலுவைக் கணக்குகள்.\n- தவணை கடந்த நிலுவைக் கணக்கு அறிவிக்கையை அனுப்புங்கள்.\n- கடனை முடிக்க கோரி ஒரு கடிதம் அனுப்புங்கள்.\n- முதலாவது கடிதத்தால் பயனில்லை என்றால் இரண்டாவது அல்லது மூன்றாவதை அனுப்புங்கள்.\n- சட்ட நடவடிக்கை குறித்து எச்சரியுங்கள்.\n\nதிறம்பட்ட கடன் கட்டுப்பாடு.\n- விற்பனையை அதிகரிக்கிறது\n- வாராக் கடன்களைக் குறைக்கிறது\n- லாபத்தை அதிகரிக்கிறது\n- வாடிக்கையாளர் விசுவாசத்தை கட்டியெழுப்புகிறது\n- நிதித் துறை நம்பிக்கையை கட்டியெழுப்புகிறது\n- நிறுவன முதலீடாக்கத்தை அதிகரிக்கிறது\n\nகடன் தகுதிநிலை மீதான தகவல் ஆதாரங்கள்.\n- வர்த்தக பரிந்துரைகள்\n- வங்கி பரிந்துரைகள்\n- கடன் முகமைகள்\n- முதலாளிகள்\n- கடன் விண்ணப்ப படிவங்கள்\n\nகடன் பிரிவின் கடமைகள்.\n- சட்ட நடவடிக்கை\n- கணக்கு முடிப்பதை உறுதி செய்ய அவசியமான நடவடிக்கைகளை எடுத்தல்\n- கடன் கொள்கை மற்றும் கடன் கட்டுப்பாட்டுக்கான செயல்முறைகளை அறிதல்\n- கடன் வரம்புகளை அமைத்தல்\n- கணக்கு அறிக்கைகள் அனுப்பப்படுவதை உறுதி செய்தல்\n- கடன்பட்ட அனைத்து தொகைகளுக்கான ஆவணச்சான்றுகளையும் பராமரித்தல்\n- கடன்கள் உரிய நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதிசெய்தல்\n- சிறந்த நிர்வாகத்திற்கு மேலாண்மையின் உயர் மட்டத்திற்கு உரிய காலத்தில் தகவலறிவித்தல்.\n\nதடித்த எழுத்துக்கள்'சாய்ந்த எழுத்துக்கள்சாய்ந்த எழுத்துக்கள்\"\"சாய்ந்த எடிலிருந்து பாதுகாக்கவும் கண்காணிக்கவும் செய்கிறது.\n- தட்டுப்பாட்டு காலத்திற்காக கையிருப்பை அதிகமாய் குவித்து வைக்க வேண்டியதிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.\n- விற்பனை மற்றும் விலை மீது கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது.\n\n- கையிருப்புசேகரம்\nஇது கையிருப்புகளை உரிய நேரத்தில், உரிய விலையில் மற்றும் உரிய அளவுகளில் கொள்முதல் செய்வதைக் குறிப்பிடுகிறது.\n\nகையிருப்புசேகரத்திற்கு பல அனுகூலங்கள் உள்ளன. பின்வருவன அவற்றின் சில உதாரணங்கள்:\n\n- விலை ஏற்ற இறக்கங்களினால் வரும் இழப்புகள் மற்றும் கையிருப்பு இழப்பு குறைந்தபட்ச நிலையில் பராமரிக்கப்படுகிறது\n- பொருட்கள் வாடிக்கையாளர்களை உரிய நேரத்தில் எட்டுவதை உறுதி செய்கிறது; மேம்பட்ட சேவை கிட்டுகிறது.\n- இடத்தையும் சேமிப்பு செலவையும் சேமிக்கிறது\n- செயல்பாட்டு மூலதன முதலீடு மிகக் குறைந்த அளவில் பராமரிக்கப்படுகிறது\n- தாமதங்களால் உற்பத்தி இழப்பு இல்லை\n\nகையிருப்புசேகரத்தில் சில பாதகங்கள் உள்ளன. பின்வருவன அவற்றின் சில உதாரணங்கள்:\n\n- காலாவதியாவது\n- தீ மற்றும் திருட்டுக்கு இரையாகும் அபாயம்\n- ஆரம்ப செயல்பாட்டு மூலதன முதலீடு ரொம்ப பெரிது\n- விலை ஏற்ற இறக்கங்களால் வரும் இழப்புகள்\n\n- கையிருப்பு விற்றுமுதல் விகிதம்\n\nஇது ஒரு வருடத்தில் எத்தனை முறைகள் கையிருப்பின் சராசரி அளவு விற்றுத் தீர்கிறது என்பதைக் குறிக்கிறது. \n\n- சரியான கையிருப்பு அளவுகளைக் கணக்கிடுதல்\n\n- அதிகப்பட்ச கையிருப்பு அளவு என்பது மேம்பட்ட செலவு செயல்திறன் பராமரிக்கப்படுகிற அதிகப்பட்ச கையிருப்பு அளவாகும்.\n- குறைந்தபட்ச கையிருப்பு அளவு என்பது இதற்கு கீழ் கையிருப்பு அளவு போகாது என்கிற அளவைக் குறிப்பிடுகிறது.\n- நிர்ணய கொள்முதல் என்பது என்பது பொதுவாக கொள்முதல் செய்யப்படும் கையிருப்பு அளவைக் குறிக்கிறது.\n- கையிருப்பின் எந்த அளவில் அடுத்த கொள்முதலை செய்ய வேண்டியிருக்கிறதோ அந்த கையிருப்பு அளவை கொள்முதல் அளவு குறிக்கிறது.\n\nரொக்கம்.\nரொக்கத்தை பராமரிப்பதற்கான காரணங்கள்.\n- ரொக்கம் பொதுவாக நிதியியலின் “அரசன்” என்றழைக்கப்படுவதாகும். ஏனெனில் இது மிகவும் எளிதில் புழங்கத்தக்க சொத்தாக இருக்கிறது.\n- செலவினங்களுக்கு அளிக்க வைத்திருக்கும் பணத்தை பரிவர்த்தனை நோக்கம் குறிப்பிடுகிறது.\n- எதிர்பாராத செலவினங்களுக்கு அளிக்க வைத்திருக்கும் பணத்தை முன்எச்சரிக்கை நோக்கம் குறிப்பிடுகிறது.\n- திடீரென எழும் வாய்ப்புகளின் அனுகூலத்தை கையகப்படுத்த தனியாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் பணத்தை ஊக நோக்கம் குறிப்பிடுகிறது.\n\nபோதுமான ரொக்கத்தின் அனுகூலங்கள்.\n- நடப்பு கடன்பாடுகளைச் சரிக்கட்ட முடியும்.\n- ரொக்க செலுத்தங்களுக்கு ரொக்க தள்ளுபடிகள் கிடைக்கும்.\n- உற்பத்தி தொடர்ந்து நடக்கிறது\n- கூடுதல் ரொக்கம் குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்யப்படலாம்.\n- வணிகம் தனது கணக்குகளுக்கு உரிய காலத்தில் தொகை செலுத்த முடிந்து, கடன் பெறுவது எளிதாகிறது.\n- புழக்கம்\n\nநிலையான சொத்துகளின் மேலாண்மை.\nதேய்மானம்.\nதேய்மானத் தொகை என்பது ஒரு சொத்தின் கொள்முதல் காலத்தில், அதன் பயனுள்ள ஆயுட்கால சமயத்தில் அந்த சொத்துக்கு ஆகும் தேய்மான செலவை கணக்கீடு செய்வதாகும். பொருந்தும் கோட்பாட்டை செயல்படுத்த இது வருடாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.\n\nகாப்பீடு.\nகாப்பீடு என்பது ஒரு தரப்புக்கு ஏற்படும் இழப்பினை இன்னொரு தரப்பு இழப்பீடு மூலம் ஈடு செய்வதாகும்.\n\n- காப்பீடற்ற அபாயங்கள்\n\n- வாராக் கடன்\n- நாகரிக மாற்றங்கள்\n- கொள்முதல் ஆணைக்கும் பெறுவதற்கும் இடையிலான கால இடைவெளிகள்\n- புதிய எந்திரம் அல்லது தொழில்நுட்பம்\n- மாறுபட்ட இடங்களில் மாறுபட்ட விலைகள்\n\n- ஒரு காப்பீடு ஒப்பந்தத்தின் அவசிய அம்சங்கள்\n\n- காப்பீட்டு நலன்\n- பொருள் காப்பீடு செய்தவருக்கு சொந்தமானதாய் இருக்க வேண்டும்.\n- ஒருவர் இன்னொருவருக்கு பணம் தர வேண்டிய கடமைப்பாடு இருக்குமானால் அவருக்காக அந்த இன்னொருவர் காப்பீடு எடுக்கலாம்.\n- சட்டப்பூர்வமாக காப்பீடு செய்யத்தக்க ஒரு நபர் அல்லது பொருளாக இருக்க வேண்டும்.\n- காப்பீடு செய்பவர் காப்பீடு செய்யப்படும் பொருளுக்கு சட்டப்பூர்வமாக உரிமை கொண்டாடுபவராக இருக்க வேண்டும்.\n\nபகிர்ந்த சேவைகள்.\nஒரு ஸ்தாபனத்திற்குள்ளாக நிதி வசதிகளை பகிர்ந்த சேவைகளாக குவிப்பதையும் ஒருங்குபடுத்துவதையும் நோக்கிய ஒரு நடவடிக்கை இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏராளமான தனித்தனியான நிதியியல் துறைகளைக் கொண்டிருக்கும் ஒரு ஸ்தாபனம் ஒரே வகை வேலைகளை பல்வேறு இடங்களில் இருந்து மேற்கொள்வதற்குப் பதிலாக மையப்பட்ட வடிவத்தை உருவாக்கலாம்.\n\nஅரசு நிதியியல்.\nநாடு, மாநிலம், மாநகரம் அல்லது நகர நிதியியல் பொது நிதியியல் என அழைக்கப்படுகிறது. இது பின்வரும் அம்சங்களில் அக்கறை கொள்கிறது:\n\n- ஒரு பொதுத் துறை ஸ்தாபகத்தின் அவசியப்படும் செலவினத்தை அடையாளம் காணுதல்\n- அந்த ஸ்தாபகத்தின் வருவாய்க்கான ஆதாரம்(ங்கள்)\n- வரவுசெலவு நிகழ்முறை\n- பொதுப் பணித் துறை திட்டங்களுக்கு கடன் வழங்குவது\n\nநிதியியல் பொருளாதாரம்.\nநிதியியல் பொருளாதாரம் என்பது, விலைகள், வட்டி விகிதங்கள் மற்றும் பங்குகளின் விலைகள் போன்ற நிதியியல் மாறிகளுக்கு இடையிலான இடையுறவுகளை கற்கும் பொருளாதார பிரிவாகும். இது உண்மையான பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு வேறுபட்டதாகும். நிதியியல் பொருளாதாரத்தில், தூய நிதியியலுக்கு மாறாய், உண்மையான பொருளாதார மாறிகள் நிதியியல் மாறிகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மீது தான் கவனம் குவிக்கப்படுகிறது.\n\nஇக்கல்வி கையாளும் அம்சங்கள்:\n\n- மதிப்பீடு - ஒரு சொத்தின் நேர்மையான மதிப்பை கண்டறிவது\n- சொத்து எவ்வளவு அபாயமானது? (சொத்துக்கு பொருத்தமான தள்ளுபடி விகிதத்தை அடையாளம் காணுதல்)\n- என்ன பணப் பாய்வை அது உருவாக்கும்? (பொருத்தமான ரொக்க பாய்வுகளை தள்ளுபடி செய்தல்)\n- இதே மாதிரியான சொத்துகளுடன் ஒப்பிடுகையில் சந்தை விலை எவ்வாறிருக்கிறது? (ஒப்பீட்டு மதிப்பீடு)\n- ரொக்க பாய்வுகள் வேறு ஏதேனும் சொத்து அல்லது நிகழ்வைச் சார்ந்து இருக்கிறதா?\n\n- நிதியியல் சந்தைகள் மற்றும் சாதனங்கள்\n- பண்டங்கள் - பாடத்தலைப்புகள்\n- பங்குகள் - பாடத்தலைப்புகள்\n- பத்திரங்கள் - பாடத்தலைப்புகள்\n- பண சந்தை சாதனங்கள்- பாடத்தலைப்புகள்\n\n- நிதியியல் ஸ்தாபனங்கள் மற்றும் கட்டுப்பாடு\n\nநிதியியல் கணிதம்.\nநிதியியல் கணிதம் என்பது நிதியியல் சந்தைகள் தொடர்பான செயல்பாட்டு கணிதத்தின் முக்கிய பிரிவாகும். நிதியியல் கணிதம் என்பது கணிதத்தின் கருவிகளை, முக்கியமாக புள்ளியியலின் கருவிகளைக் கொண்டு நிதித் தரவுகளை கற்கும் பிரிவாகும். இத்தகைய தரவுகள் பத்திரங்கள்-பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் போன்றவற்றின் நகர்வுகள் மற்றும் அவற்றின் உறவுகளாய் இருக்கலாம். இன்னொரு பெரிய துணைப்பிரிவு காப்பீடு கணிதமாகும்.\n\nபரிசோதனை நிதியியல்.\nபரிசோதனைமுறையாக கவனிப்பதற்கு அவசியமான பல்வேறுபட்ட சந்தை அமைப்புகள் மற்றும் சூழல்களை ஸ்தாபிக்க பரிசோதனை நிதியியல் நோக்கம் கொண்டுள்ளது. அத்துடன் \nமுகவர்களின் நடத்தை, அதனால் விளையும் வர்த்தக பாய்வுகளின் பண்புகள், தகவல் விரவல் மற்றும் திரட்டல், விலை அமைப்பு வகைமுறைகள், மற்றும் பண வருவாய் செயல்முறைகள் ஆகியவற்றை விஞ்ஞானக் கண் கொண்டு ஆராய அவசியமான உருப்பெருக்கியை இது வழங்குகிறது. எந்த அளவுக்கு நடப்பு நிதியியல் பொருளாதார சித்தாந்தம் பொருத்தமான கணிப்புகளை மேற்கொள்கிறது என்பதை பரிசோதனை நிதியியல் ஆய்வாளர்கள் ஆராய முடியும். வர்த்தக செயற்கைதூண்டல் முறை மேற்கொள்வதன் மூலமோ, அல்லது செயற்கையான போட்டிச் சந்தை போன்ற அமைப்புகளை ஸ்தாபித்து மக்களின் நடத்தையை படிப்பதன் மூலமாகவோ இந்த ஆராய்ச்சியை அவர்கள் தொடரலாம்.\n\nநடத்தை நிதியியல்.\nமுதலீட்டாளர்கள் அல்லது மேலாளர்களின் உளவியல் எவ்வாறு நிதியியல் முடிவுகளையும் சந்தைகளையும் பாதிக்கிறது என்பதை நடத்தை நிதியியல் ஆராய்கிறது. நிதியியலின் மையமாக ஆகும் வகையில் கடந்த சில தசாப்தங்களில் நடத்தை நிதியியல் வளர்ச்சி கண்டுள்ளது. \n\nநடத்தை நிதியியல் பின்வருவன போன்ற பாடங்களை உள்ளடக்கியிருக்கும்:\n\n1. மரபுவழி சித்தாந்தங்களில் இருந்து குறிப்பிடத்தக்க விலக்கங்களை விளங்கப்படுத்தும் அனுபவ ஆய்வுகள்.\n2. உளவியல் எவ்வாறு வர்த்தகம் மற்றும் விலைகளை பாதிக்கிறது என்பதைக் காட்டும் மாதிரிகள்\n3. இந்த மாதிரிகளின் அடிப்படையிலமைந்த முன்மதிப்பீடு.\n4. பரிசோதனை சொத்து சந்தைகள் மீதான ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளை முன்கணிக்க மாதிரிகளைப் பயன்படுத்துதல்.\n\nநடத்தை நிதியியலில் அளவுரீதியான நடத்தை நிதியியல் (குவான்டிடேடிவ் பிஹேவியரல் ஃபைனான்ஸ்) என்று ஒரு வகை இருக்கிறது. இது மதிப்பீட்டுடன் தொடர்புள்ள நடத்தை சாய்வுகளை புரிந்து கொள்ள கணிதரீதியான மற்றும் புள்ளிவிவரரீதியான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இந்த முயற்சியில் குண்டுஸ் கஜினால்ப் (கணித பேராசிரியர் மற்றும் 2001-2004 காலத்தில் நடத்தை நிதியியலுக்கான சுற்றிதழின் ஆசிரியராய் இருந்தவர்) தலைமையில் வெர்மான் ஸ்மித் (பொருளாதாரத்திற்கு 2002 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வென்றவர்), டேவிட் போர்டர், டோன் பலேனோவிச், விளாடிமிரா இலிவா, அஹ்மத் துரான் உள்ளிட்டோர் இணைந்து ஒரு பகுதி பணியாற்றியுள்ளனர். ஜெஃப் மதுரா, ரே ஸ்டர்ம் மற்றும் மற்றவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை நிதிகளில் குறிப்பிடத்தக்க நடத்தை விளைவுகளை விளங்கப்படுத்தியுள்ளது.\n\nதொட்டுணர முடியாத சொத்து நிதியியல்.\nதொட்டுணர முடியாத சொத்து நிதியியல் என்பது காப்புரிமைகள், வர்த்தக சின்னங்கள், நன்மதிப்பு, மரியாதை போன்ற தொட்டுணர முடியாத சொத்துகளை கையாளும் நிதிப் பிரிவு ஆகும்.\n\nதொடர்புபட்ட தொழில்முறை கல்வித்தகுதிகள்.\nநிதியியல் துறைக்கு இட்டுச் செல்லத்தக்க, தொடர்புபட்ட பல நிதியியல் தொழில்முறை கல்வித்தகுதிகள் உள்ளன:\n\n- கணக்கியல் : ** பட்டயக் கணக்காளர்\n- வணிக கல்வித்தகுதிகள்: முதுகலை வணிக நிர்வாகம் (எம்பிஏ), இளநிலை வணிக மேலாண்மை (பிபிஎம்), முதுநிலை வணிகம் (எம்.காம்.), மேலாண்மை முதுநிலை அறிவியல் பட்டம் (MSM), வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் (DBA)\n- பொதுமைப்பட்ட நிதியியல் கல்வித்தகுதிகள்:\n- பட்டங்கள்: நிதியியலில் முதுகலைப் பட்டம் (MSF), முதுகலை நிதியியல் பொருளாதாரம், முதுகலை நிதியியல் மேலாளர் (MFM), முதுகலை நிதியியல் நிர்வாகம் (MFA)\n- சான்றிதழ்கள்: பட்டய நிதி ஆய்வாளர் (CFA), பட்டய சர்வதேச முதலீட்டு ஆய்வாளர் (CIIA), பட்டய சந்தை ஆய்வாளர் (CMA/FAD) இரட்டை பதவி, பெருநிறுவன நிதியியல் தகுதி (CF)\n- அளவுரீதியான நிதியியல் கல்வித்தகுதிகள்: நிதிப் பொறியியலில் முதுகலை அறிவியல் பட்டம் (MSFE), அளவுரீதியான நிதியியல் முதுகலை (MQF), முதுகலை கணக்கீட்டு நிதியியல் (MCF), முதுகலை நிதியியல் கணிதம் (MFM)\n\nகூடுதல் பார்வைக்கு.\n- 2007-2009 ஆம் ஆண்டுகளின் நிதி நெருக்கடி\n- கேரளாவில் பிராந்திய அரசாங்க நிதியியல்\n\nபுற இணைப்புகள்.\n- OECD work on financial markets\n- Wharton Finance Knowledge Project - மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் சுயமாய் கற்போருக்கு நிதி அறிவுக்கு இலவச அணுகல் வழங்கும் நோக்கம் கொண்டது.\n- Professor Aswath Damodaran (New York University Stern School of Business) - நிதியியலில் மூன்று பிரிவுகள் தொடர்பான வள ஆதாரங்களை வழங்குகிறது: பெருநிறுவன நிதி, மதிப்பீடு மற்றும் முதலீட்டு நிர்வாகம் மற்றும் கூட்டு நிதியியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19063"}, {"id": [476, 4], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "எடுத்துக்காட்டுகள்.\nவேளாண்மை பொருள் விலை மாற்ற இடர் மேலாண்மை.\nஒரு நல்ல உழவனை நாம் சரியான இடர் மேலாளர் என்று அழைக்கலாம். தேவை மற்றும் அளிப்பை பொருத்து சந்தையில் விற்கப்படும் கோதுமை மற்றும் மற்ற பயிர்களின் விலை ஏறி இறங்கும். தற்பொழுது உள்ள விலை நிலவரம் மற்றும் அறுவடை சமயத்தில் இருக்ககூடிய நிலவரத்தை முன்கூட்டியே அறிவதன் மூலம் ஒரு உழவன் தனக்கு ஏற்ற நெல்லை பயிரிடுகிறான். ஆனால் முன்னதாகவே அறிந்து கொள்ளும் தகவல் எல்லா நேரங்களிலும் பயனுள்ளதாக இருப்பதில்லை. ஒருமுறை பயிரிட்ட பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் முழுவதற்கும் அந்த உழவன் தான் பயிரிட்ட செடிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டி இருக்கிறது. உழவன் பயிரிடும் சமயத்தில் இருக்கும் விலையைவிட அறுவடை சமயத்தில் உயர்ந்திருந்தால் அவன் அதிக இலாபத்தைச் சம்பாதிக்கிறான். இல்லையேல் அவன் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.\n\nஅந்த உழவன் அவன் பயிரிடும் சமயத்தில் அவனிடம் இருக்கும் நெல்லின் அளவுக்குச் சமமாக ஏராளமான வருங்கால நெல் ஒப்பந்தங்களை விற்பனை செய்தால், அவன் நெல்லின் விலையை குறப்பிட்ட காலம் வரை அப்படியே நிறுத்தி வைக்கிறான். இந்த ஒப்பந்தம் வருங்காலத்தில் அவன் குறிப்பிட்ட அளவு நெல் மூட்டைகளை குறிப்பிட்ட தேதியில் கூறிய விலையில் விற்பனை செய்வான் என்பதை குறிக்கிறது. அவன் நெல் விலை மாற்றங்களினால் ஏற்படும் இடர்களில் இருந்து தன்னை காத்துக் கொண்டுள்ளான். இதை செய்தவுடன் அவன் விலை குறைந்தாலோ அல்லது உயர்ந்தாலோ அவன் கவலைப்படுவதில்லை. அவனுக்கு ஒப்பந்தப்படி கண்டிப்பாக வருவாய் வந்துவிடுகிறது. அறுவடை நேரத்தில் விலை சரிவால் நஷ்டம் வருமோ என்று அவன் கவலைப்பட வேண்டிய தேவை இருப்பதில்லை. ஆனால் அறுவடை சமயத்தில் விலை உயர்ந்து இருந்தால் அப்பொழுது அவன் பெறவிருக்கும் அதிக இலாபத்தை இழக்கிறான்.\n\nஇருப்பு விலையில் இடர் மேலாண்மை.\nமுதல் நிறுவனத்தின் பங்கு விலை அந்த நிறுவனம் வெற்றிகரமாக பொருளை தயாரிக்க கையாளும் செய்முறையை பொருத்து அடுத்த மாதத்தில் உயரும் என்று பங்குதாரர் நம்புகிறார். பங்குதாரர் தான் எதிர்பார்க்கும் விலை உயர்வைக் கொண்டு இலாபம் சம்பாதிக்க முதல் நிறுவனத்தின் பங்கை வாங்க நினைக்கிறார். ஆனால் முதல் நிறுவனம் தொழிற்சாலையில் இருக்கும் மிக எளிதில் மாறக்கூடிய நிறுவனம் ஆகும். பங்குதாரர் அவர் நம்பிக்கையின் அடிப்படையில் முதல் நிறுவனத்தில் இருந்து பங்குகளை வாங்கினால், அப்பொழுது அவர் மேற்கொள்வது துணிகர வாணிகம் ஆகும்.\n\nதொழிற்சாலையில் ஈடுபாடுகாட்டாமல் முதல் நிறுவனத்தில் ஈடுபாடு காட்டுவதால் அவர் ஆபத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள \"இடர் மேலாண்மை\" புரிகிறார். இதற்கு அவர், விலை குறைவை எதிர்பார்த்து தனது நிறுவனத்தின் போட்டியாளராக இருக்கும் இரண்டாம் நிறுவனத்தின் பங்குகளுக்கு சமமாக (இருப்பு எண்ணிக்கை × விலை) விலையில் இருக்கக்கூடிய தனது பங்குகளை விற்க முனைகிறார். இந்த முறையில் வாணிகம் மேற்கொள்வதால் அவர் நேரடியாக குறைந்த ஆபத்தையே சந்திக்க நேரிடுகிறது. இது முதல் நிறுவனத்தின் அழைப்பு கடன் வீதத்தைச் சார்ந்தே அமைகிறது. ஆனால் இங்கு ஆபத்து குறைந்து இருக்கிறதே தவிர முற்றிலுமாக தவிர்க்கப்படவில்லை. \n\nபங்குதாரரின் முதல் நாள் இலாக்கா:\n\n- முதல் நிறுவனத்தின் நீண்ட 1000 பங்குகள், ஒன்றின் விலை $1\n- இரண்டாம் நிறுவனத்தின் குறுகிய 500 பங்குகள் , ஒன்றின் விலை $2\n\nஇரண்டாம் நாள் அவர் பங்குகள் வாங்கி இருக்கும் தொழிற்சாலைக்கு சாதகமாக செய்திகள் வெளியாகின்றன. அதன் விளைவாக அந்த தொழிற்சாலை தயாரிக்கும் பொருட்களின் இருப்பின் விலை உயர நேரிடுகிறது. முதல் நிறுவனம் பலமான நிறுவனமாக இருப்பதால் அது 10% அதிகரிக்கிறது. இரண்டாம் நிறுவனம் 5% மட்டுமே உயர்கிறது:\n\n- முதல் நிறுவனத்தின் நீண்ட 1000 பங்குகள் , ஒன்றின் விலை $1.10: $100 இலாபம்\n- இரண்டாம் நிறுவனத்தின் குறுகிய 500 பங்குகள் , ஒன்றின் விலை $2.10 each: $50 இழப்பு\n\nஇரண்டாம் நாள் பங்குதாரர் தான் எடுத்த இடர் மேலாண்மையை நினைத்து வருந்தலாம். அவர் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல் நிறுவனத்தின் மூலம் அவருக்கு கிடைக்க இருந்த இலாபம் குறைந்தது. ஆனால், மூன்றாம் நாள் அவர் பங்கு வாங்கி இருக்கும் தொழிற்சாலையை பற்றி பாதகமான செய்திகள் வெளியாகி, அதன் இருப்பு விலை குறைய நேரிடும் பொழுது, அவர் முதலீடு செய்திருப்பதில் இருந்து 50% ஒரு சில மணிநேரத்திலேயே மறைகிறது. முதல் நிறுவனம் இரண்டாம் நிறுவனத்தை விட மதிப்பு கூடியது என்பதால் அது இரண்டாம் நிறுவனத்தை விட குறைவாக தான் பாதிக்கப்படுகிறது:\n\nநீண்ட நிலை மதிப்பு (முதல் நிறுவனம்):\n- நாள் 1: $1000\n- நாள் 2: $1100\n- நாள் 3: $550 => ($1000 – $550) = $450 இழப்பு\n\nகுறுகிய நிலை மதிப்பு (இரண்டாம் நிறுவனம்):\n- நாள் 1: -$1000\n- நாள் 2: -$1050\n- நாள் 3: -$525 => ($1000 – $525) = $475 இலாபம்\n\nஇடர் மேலாண்மை இல்லாமல் இருந்திருந்தால் பங்குதாரர் $450 இழக்க நேரிட்டு இருக்கும் (பங்குதாரர் முதல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க, இரண்டாம் நிறுவனத்தின் பங்குகளை விலை குறைவை எதிர்பார்த்து $1000 க்கு விற்கவில்லை என்றால்,அவர் $900 இழந்திருக்க நேரிட்டு இருக்கும்) ஆனால் இந்த இடர் மேலாண்மை - விலை குறைவை எதிர்பார்த்து இரண்டாம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தது - $475 இலாபத்தை கொடுத்துள்ளது. பெரும் நஷ்டம் இருக்க வேண்டிய இடத்தில் நிகர இலாபமாக $25 கிட்டுகிறது.\n\nஎரிபொருள் பயன்பாட்டில் இடர் மேலாண்மை.\nவிமான எரிபொருளின் விலை உயர்வில் இருந்து தங்களை காத்துக்கொள்ள விமான சேவை நிறுவனங்கள், வருங்கால ஒப்பந்தங்கள் மூலம் அல்லது பிற வழிகளைக்கொண்டு இடர் மேலாண்மை செய்கின்றன. அவர்கள் வணிகத்தைத் தொடர தொடர்ச்சியாக எரிபொருளை வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிந்த ஒன்றாகும். இப்பொழுது இருக்கும் நிலையில் எரிபொருள் விலை பயங்கரமாக மாறிக்கொண்டு இருப்பதில் கரை கடந்து உள்ளது. நிலத்தடி எண்ணெய் வருங்கால ஒப்பந்தங்கள் மூலம் தங்களது எரிபொருள் தேவைகளில் ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்துகொள்ளலாம் என்று நம்புகின்றன. 2003 ஈராக் போர் மற்றும் கத்ரீனா சூறாவளியை தொடர்ந்து அமெரிக்காவில் எரிப்பொருள் விலை மளமளவென எகிறியது. அப்பொழுது இடர் மேலாண்மை மூலம் தனது போட்டியாளரை விட சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் பணத்தை பெருமளவில் சேமித்து இருந்தது.\n\nஇடர் மேலாண்மை வகைகள்.\nதொழிற்சாலையில் கூறப்படும் உகந்த இருப்பு எடுத்துக்காட்டு இது. \"ஜோடி வாணிகம்\" என்று அழைக்கப்படும் இது தொடர்புள்ள இரு கடனீட்டு ஆவணங்களை விற்கும் முறையாகும். பங்குதாரர்கள் புதிய கணித முறைகள் மற்றும் கருவிகளைக் கொண்டு மாதிரி'யை கணக்கிடுவதில் தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் இடர் மேலாண்மையின் வகைகளும் அதிகரித்துள்ளன.\n\nஇடர் மேலாண்மை திறன் எடுத்துக்காட்டுகள்.\nஇடர் மேலாண்மை திறன்கள் இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nநிதி மூலத்தில் இருந்து வருவிக்க பெற்றவை, (கால் (call) மற்றும் புட் (put)ஆப்ஷன்ஸ்.\n- இடர் திருப்பம்: கால் ஆப்ஷனை வாங்குவதும் புட் ஆப்ஷனை விற்பதும் ஒரே சமயத்தில் புரிவது.\n- டெல்டா ந்யூட்ரல் சந்தையில் நடுநிலையாகும். சந்தையில் ஒரு இலாக்காவில் பணம் பெருக்கெடுத்து இருப்பதற்கு இந்த மறு இடர் மேலாண்மை உதவுகிறது. இது மார்க்கெட் ந்யூட்ரல் மேலாண்மை திறனாகும்(நடுநிலையான சந்தை).\n\nஇயற்கை இடர் மேலாண்மை.\nமாரீட் புட் என்று அழைக்கப்படும் நிதி கருவியைப்போல் நவீன கருவிகளை இடர் மேலாண்மை பயன்படுத்துவதில்லை. பணப் போக்குவரத்துக்கு (வரவு மற்றும் செலவு) ஏற்றவாறு தேவையில்லாத இடர்களை குறைக்க உதவும் முதலீடு இயற்கை இடர்பாட்டு மேலாண்மையாகும். எடுத்துக்காட்டு: யுனைடெட் ஸ்டேட்ஸ் க்கு சரக்குகளை அனுப்பும் ஏற்றுமதியாளர் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம் அடைவதன் மூலம் இடர்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் அவர் அமெரிக்க சந்தையில் விற்பனை மூலம் பெரும் வருவாயை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியை துவங்குகிறார். ஒரு நிறுவனம் மற்றொரு நாட்டில் துணை நிறுவனத்தை துவங்கி அதனை நடத்த அந்த ஊர் பணத்தை கடன் வாங்குகிறது. அந்த ஊரின் வட்டிவிகிதம் தனது ஊரின் வட்டி விகிதத்தை விட அதிகமாக இருக்கும் பட்சத்திலும் அந்த நிறுவனம் கடனை வாங்குகிறது. அந்நிய நாட்டில் தனக்கு வரும் வருமானத்தை பொருத்து அந்த நாட்டில், தனது பணத்தைச் செலவிட தாய் நிறுவனம் திட்டமிடுகிறது. இது இன்னொரு எடுத்துக்காட்டாகும்.\n\nதனது வருமானத்தை அமெரிக்க டாலரில் பெற எதிர்பார்க்கும் எண்ணெய் வியாபாரி செலவுகளை அந்நிய செலாவணி மூலம் எதிர்கொள்ள நேரிடுகிறது. தனது ஊழியர்களுக்கு இது யுஎஸ் டாலரில் சம்பளம் அளிப்பது என்பது இயற்கையான இடர் மேலாண்மை ஆகும்.\n\nஇடர் மேலாண்மையின் மிகப் பழமையான வழி காப்பீட்டு திட்டம் வாங்குதல் ஆகும். இது விபத்துகள் மூலம் நிகழும் அழிவினால் ஏற்படும் நிதி இழப்பை தவிர்க்கும் பாதுகாப்பு அமைப்பாகும்.\n\nமேலாளக் கூடிய ஆபத்துகளின் வகைகள்.\nகீழ் கூறப்பட்டுள்ள இடர்களின் வகைகளில் ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் கணக்கில் காட்டும் செலாவணி, இறக்குமதியாளர்களின் செலாவணியின் மதிப்புக்கு எதிரே விழுகிறது. இது நிலையில்லாத இடர் ஆகும்.\n- வட்டி விகித இடர் – வட்டிவிகிதம் இடப்பட்டிருக்கும் சொத்தின் (கடன் அல்லது பாண்ட்), கடுமையாக அதிகரித்த வட்டி விகிதத்தைச் சந்திக்கிறது. இந்த இடரை நிலையான வருமான ஈட்டிக்கருவிகள் மூலம் அல்லது வட்டி விகிட்டிஹா மாற்றம் மூலம் ஈடுகட்டலாம்.\n- ஈகுவிடி – ஈகுவிட்டி கையிருப்புகளாக இருக்கும் சொத்துகள் சமயத்தில் இடராகவும் பரிசாகவும் மாறுகிறது. இந்த நேரங்களில் ஈகுவிட்டியின் மதிப்பு வீழ்கிறது.\n- கடனீட்டு ஆவணங்கள் தருதல் - இடர் மேலாண்மை இலாக்காவில் பாதுகாப்பான இருப்பு கடன் வசதி (இடர்மேலாண்மை கடன் பார்க்க) ஒரு இலாக்காவில் தனி நபரின் இடர்பாட்டு குறைப்பாகும். இது கடனுக்கு கடனாளியைத் தவிர ஒப்பந்தத்தில் கையழுத்திட்டவரிடம் இருந்தும் பணத்தை பெரும் வசதியைக் கொண்டுள்ளது(recourse loan).\n\nப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் மற்றும் பார்வர்ட் காண்ட்ராக்ட் சந்தைகள் மட்டமான நிலையில் இருக்கும் பொழுது ஏற்படும் இடர்களை சமாளிக்க உதவுகின்றன. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில், முதலில் பொருட்கள் சந்தையில் தோன்றியது. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த முறை உலகம் முழுவதில் இருக்கும் நிதி சந்தையிலும் இடர்களை சமாளிக்க பயன்படுத்தப்படுகின்றது.\n\nகடன் இடரை சமாளிப்பது.\nதிரும்ப தரப்படவேண்டிய பணம் கடனாளியால் தர மறுக்கப்படும் நிலையில் அதனை கடன் இடர் என்று அழைப்பர். இந்த கடன் இடர் எல்லா வங்கிகளும் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய ஒரு இடராகும். ஆனால் இதனை சாதாரண நிலையில் வணிகர்கள் சந்திப்பதில்லை. ஆகையால் வங்கிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையே சந்தைகள் தோன்றின. இதில் கழிவு விகிதத்தில் ஏராளமான விற்பனைகள் நடந்தன. எடுத்துகாட்டு: பறிமுதல், பில் ஆப் லேடிங், காரணங்களை கொள்ளுதல் அல்லது கழிவு செய்த உண்டியல்.\n\nசெலாவணி இடரை சமாளிப்பது.\nசெலாவணி இடர் சமாளிப்பு (அந்நிய செலாவணி இடர் சமாளிப்பு) நிதி முதலீட்டாளர்களால் அந்நிய நாட்டில் முதலீடு செய்யும் பொழுது ஏற்படும் இடர்களை சமாளிக்க உதவுகிறது. உலக பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்டுள்ள மற்ற மனிதர்களும் இதில் ஒன்று அல்லது பல வழிகளில் தொடர்பு வைத்திருக்கின்றனர்.\n\nஇது ஒரு இடர்காப்பு முதலீடாக இருக்கலாம். அதாவது பிரேசிலில் உள்ள நிறுவனத்தில் பிரேசில் செலாவணி கொண்டு முதலீடு செய்யாமல் வேறு செலாவணி கொண்டு முதலீடு செய்யலாம். இந்த இடர் காப்பு நிதி பிரேசிலின் செலாவணி இடரை கடன் இடரில் இருந்து பிரிக்கிறது. இதன் விளைவாக பிரேசிலில் இருக்கும் முதலீடு அமெரிக்க டாலர் முதலீடாக இருக்கலாம். இந்த செய்முறை வழியே, பிரேசில் செலாவணியை கையாளும் வேறு எவருக்காவது முதலீட்டாளர் செலாவணி இடரை மாற்றி கொடுக்கலாம். அப்பொழுது இந்த இடர் காப்பு நிதியில் இருந்து முதலீட்டாளர் பிரேசில் செலாவணிக்கு வெளிப்படும் நபருக்கு இழப்பு தர நேரிடுகிறது. இது பல தரப்பு நிகழ்ச்சிகளில் இருந்து காத்துக்கொள்ள நாம் பெறுகின்ற காப்பீட்டு திட்டத்தைப் போல் உள்ளது.\n\nபொருளாதார நிகழ்வுகள் குழப்பம் இல்லாமல் நடைபெற இடர் மேலாண்மை வழி வகுக்கிறது. (எ.கா. தான் கொண்டுள்ள பணத்தால் வாங்க முடியாத ஒரு விலை உயர்ந்த வீட்டை ஒருவன் கடன் பெற்று வாங்குகிறான்). பொருளாதாரம் சீர் பெற்று வளர்வதற்கு இந்த முதலீட்டின் அதிகரிப்பே காரணம் என்று நம்பப்படுகிறது.\n\nசரி ஒப்புகள் மற்றும் எதிர்கால சரி ஒப்புகளில் ஏற்படும் இடர்களை சமாளித்தல்.\nஎதிர்காலத்தில் எதிராளியின் இடத்தை படித்துக்கொள்வதன் மூலம் ஒரு இலாகாவில் இருக்கும் சரி ஒப்புகளில் ஏற்படும் இடர்களை சமாளிக்கலாம். சந்தைகளை சந்திக்கும் இடர்களில் இருந்து உங்கள் இருப்புகளை காத்துக்கொள்ள, சரி ஒப்புகள் வாங்கும் பொழுதே எதிர்கால சரி ஒப்புகளை குறைத்து கொள்ள வேண்டும். அல்லது சிறிய இருப்பு இருக்கும் நிலையில் நெடும் எதிர்கால சரி ஒப்புகளை பெற்று கொள்ளல் நல்லது.\n\nஇடர்களை சமாளிக்க பல வழிகள் இருந்தாலும் சந்தை சமநிலை வழிமுறை முக்கியமான ஒன்றாகும். இந்த வழிமுறையில், இருப்பு வணிகத்தில் இருக்கும் டாலர்களுக்கு சமமாக எதிர்கால சரி ஒப்புகளில் இருந்து எடுக்கப்படுகிறது. 10000 GBP மதிப்பு உடைய வோடாபோனை வாங்கி, 10000 மதிப்பு உடைய FTSE எதிர்கால சரி ஒப்புகளை குறுக்க வேண்டும்.\n\nபீட்டா சமநிலையை கொண்டும் இடரை சமாளிக்கலாம். பீட்டா என்பது இருப்புக்கும் ஒரு குறியீட்டு எண்ணுக்கும் இடையே உள்ள வரலாற்று தொடர்பாகும். வோடபோனின் பீட்டா 2 ஆக இருந்தால், 20000 GBP மதிப்பில் இருக்கும் குறுகிய நிலை FTSE எதிர்கால சரி ஒப்புகள் கொண்டு , 10000 GBP மதிப்பில் இருக்கின்ற நீண்ட நிலை வோடபோனை நீங்கள் சமாளிக்கலாம்.(இது, வோடபோன் வாணிகம் கொண்டிருக்கும் குறிப்பு எண்ணாகும்).\n\nஎதிர்கால சரி ஒப்பு இடர் சமாளிப்பு.\nநீங்கள் முதன்மையாக கொள்ளும் வாணிகம் எதிர்கால சரி ஒப்புகளில் இருந்தால், பின்னர் நீங்கள் இடரை சமாளிக்க உங்கள் எதிர்கால சரி ஒப்புகளுக்கு எதிராக செயற்கை எதிர்கால சரி ஒப்புகளை இறக்க வேண்டியது வரும். இந்த செயற்கை எதிர்கால சரி ஒப்பில் ஒரு கால் மற்றும் ஒரு புட் இருக்கின்றன. நெடும் செயற்கை எதிர்கால சரி ஒப்பு என்றால் நெடும் கால் மற்றும் குறுகிய புட் என்று பொருள், இவை இரண்டுமே ஒரே விலையில் மதிப்பை இழக்கின்றன. ஆதலால் தங்கள் வணிகத்தில் தாங்கள் நெடும் எதிர்கால சரி ஒப்புகளை கொண்டிருந்தால், நீங்கள் செயற்கை எதிர்கால சரி ஒப்புகளை குறுக்குவதன் மூலம் இடரை சமாளிக்கலாம்.\n\nமாற்றத்துக்கான ஒப்பந்தம்.\nகாண்ட்ராக்ட் பார் டிபரன்ஸ் (CFD) என்பது இருவழி இடர் மேலாண்மை முறையாகும். இதனை மாற்ற ஒப்பந்தம் என்றும் கூறுவார். இது நிலையாக இல்லாத ஒரு பொருளின் விலையை விற்பனையாளர் அல்லது வாங்குபவர் மாற அனுமதிக்கிறது. எ.கா. மின்சார உற்பத்தியாளர் மற்றும் மின்சார விற்பனையாளர் இருவரும் மின்சார சந்தையில் வணிகம் செய்கின்றனர்.\nஉற்பத்தியாளரும் விற்பனையாளரும், ஒரு MWh க்கு $50௦ என்ற ஒருமித்த விலையை அடையும் பொழுது, வணிக காலத்தில் 1 MWh க்கு, கூட்டு விலை $70 ஆக இருக்கிறது. இதற்கு பிறகு உற்பத்தியாளர் கூட்டில் இருந்து $70 பெற்றுக்கொள்கிறார். ஆனால் அவர் $20 விற்பனையாளருக்கு திரும்பி தர வேண்டி இருக்கிறது.(இது கூட்டு விலைக்கும் ஒருமித்த விலைக்கும் உள்ள வித்தியாசமாகும்). கூட்டு விலை குறைவாக இருக்கும் பொழுது கூட்டு விலையில் இருக்கும் வித்தியாசத்தை விற்பனையாளர் உற்பத்தியாளருக்கு தருகிறார்.\n\nஇதன் விளைவு, நிலையில்லாமல் இருக்கும் கூட்டு சமநிலையை அடைகிறது. ஆகையால் இருவருமே ஒரு MWh க்கு $50 ஐ பெற்று தந்து கொள்கின்றனர். வித்தியாசத்தை தரும் நபர் \"பணம் இல்லாதவர்\" ஆகிறார். இடர் மேலாண்மை இல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் கூட்டு விலையின் மூலம் இலாபத்தை ஈட்டி இருந்திருப்பர்.\n\nதொடர்புடைய கருத்துகள்.\n- போர்வார்ட்ஸ்\n\n- போர்வார்ட் ரேட் அக்ரீமென்ட்\n\n- செலாவணி விருப்பம்\n\n- நான்-டெலிவேரபில் போர்வேர்ட்ஸ் (NDF)\n\n- வட்டி விகித சமன் மற்றும் மூடிய செலாவணி வட்டிவிகித நிலை\n\n- இடர் மேலாண்மை நிதி\n\n- பண தொடர்புடைமையைக் காட்டுதல்\n- இடர் மேலாண்மை\n- அடிப்படை மாற்றம்\n- பண மாற்றம்\n- FX மாற்றம்\n- வட்டிவிகித மாற்றம்\n\nமேலும் பார்க்க.\n- செலாவணி விகித சமநிலை\n- சொத்து-கடன் பொருத்தம் இல்லாமை\n- பண போக்குவரத்து இடர் மேலாண்மை\n- பாதுகாப்பு (நிதி)\n- நிதி தலைப்புகள் பட்டியல்\n- விருப்பம் (நிதி )\n- பரப்பு\n- அந்நிய செலாவணி இடர் மேலாண்மை\n- எரிபொருள் விலை இடர் மேலாண்மை\n- நிலையான உண்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- வட்டி விகித அபாயத்தை மேலாளும் வழிகாட்டி \n- Financial-edu.com இருக்கும் தனி மூலம் அல்லாத அடிப்படை நிரந்தர வருவாய் \n- விகித பூட்டுகளைக் கொண்டு கொர்போரெட் பாண்டு வழன்குதலி இருக்கும் இடர்களை சமாளிப்பது ,Financial-edu.com\n\n", "document_id": "ta_ta_20071"}, {"id": [476, 5], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "கூட்டாண்மையின் வரைவிலக்கணம்.\n1932 ஆம் ஆண்டு, இந்திய கூட்டாண்மை சட்டத்தின் 4-வது பிரிவின்படி, கூட்டு வணிகம் என்பது \"எல்லோரும் சேர்ந்தோ, அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ, நடத்தும் தொழிலின் இலாபத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டவர்களிடையே நிலவும் உறவு\" என்று கூறுகிறது.\n\nகூட்டாண்மை பதிவு.\nஇந்தியாவில் கூட்டாண்மை நிறுவன பதிவு கட்டாயமில்லை. இது கூட்டாளிகளின் விருப்பத்திற்க்குட்பட்டது. கூட்டாளிகள் விருப்பப்பட்டால், நிறுவன பதிவாளரிடம், அவர்கள் நிறுவனத்தை பதிவுசெய்து கொள்ளலாம் என இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932 வகைசெய்கிறது.\n\nகூட்டாண்மை ஒப்பாவணம்.\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே எழும் உடன்பாட்டின் காரணமாக உருவாக்கப்படுவதுதான் கூட்டாண்மை ஆகும். இந்தியாவில் இந்த உடன்பாடு பேச்சளவிலோ அல்லது எழுத்து வடிவத்திலோ இருக்கலாம். கூட்டாண்மை உடன்பாடு எழுத்து வடிவத்தில் இருந்தால், பிற்காலத்தில் தவறான கருத்துக்களினால் ஏற்படும் தகராறுகளைத் தவிர்க்கலாம். கூட்டாண்மை பற்றிய விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் கூட்டாண்மை ஒப்பாவணத்தில் அடங்கியிருக்க வேண்டும்.\n\nகூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கம்.\nகீழ்கண்ட செய்திகள் ஒரு கூட்டாண்மை ஒப்பாவணத்தில் (agreement) வழக்கமாக காணப்படும்.\n- நிறுவனத்தின் பெயர்\n- ஒப்பந்த நாள் மற்றும் தொழில் புரியும் இடம்\n- அனைத்து கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி\n- நிறுவனம் மேற்கொள்ள இருக்கம் தொழிலின் தன்மை\n- கூட்டாண்மையின் கால வரையறை\n- ஒவ்வொரு கூட்டாளியும் வழங்கிய முதலீட்டுத் தொகை\n- ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவனத்திலிருந்து எடுக்கும் தொகை\n- இலாப பகிர்வு விகிதம்\n- உழைக்கும் கூட்டாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியம்\n- முதல் மற்றும் எடுப்பு மீது வட்டி\n- கூட்டாளிகள் சேரும்போது அல்லது விலகும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை\n- நிறுவனத்தைக் கலைக்கும் முறையும், அக்கலைப்பின்போது கணக்குகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறையும்.\n- கணக்கு ஏடுகளை பராமரித்தல் மற்றும் தணிக்கை\n- கூட்டாளிகள் நிறுவனத்திற்க்குத் தந்திடும் கடன்கள் மற்றும் முன்பணம் ஆகியவற்றின் மீதான வட்டி.\n- கூட்டாளிகள் சேரும்பொழுது, விலகும்பொழுது, மற்றும் இறக்கும்பொழுதும் வாணிக நற்பெயரை மதிப்பிடும் முறை.\n- கூட்டாளிகளிடையே உண்டாகும் தகராறுகளை தீர்க்க நடுவர் தீர்ப்பிற்கு விடும் நடைமுறை.\nகூட்டாண்மை ஒப்பாவணத்தில் கண்டுள்ள செய்திகளை அனைத்துக் கூட்டாளிகளின் இசைவுடன் தான் மாற்ற முடியும்.\n\nஉரிமைகளும், பொறுப்புகளும்.\nகூட்டாளிகளின் உரிமைகள்.\n- ஒவ்வொரு கூட்டாளிக்கும், தொழிலை நடத்தவும் மேலாண்மையில் பங்கேற்கவும் உரிமை உண்டு.\n- ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவன தொடர்பான பிரச்சனைகளுக்கு தங்கள் கருத்தினை தெரிவிக்க உரிமையுண்டு.\n- முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர், ஒவ்வொரு கூட்டாளிக்கும் தங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக்கோர உரிமை உண்டு.\n- ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவன ஏடுகளையும், கணக்குகளையும் கண்காணித்து நகலெடுக்கும் உரிமை உண்டு.\n- ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்கு வழங்கிய கடன் மற்றும் முன்பனம் மீது 6 சதவிகிதம் வட்டி பெற உரிமை உண்டு.\n- ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்காக நிறுவன சொத்துக்களை பயன்படுத்த உரிமை உண்டு.\n- ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற உரிமை உண்டு.\n\nகூட்டாளிகளின் பொறுப்புகள்.\n- ஒவ்வொரு கூட்டாளியும், நிறுவனத்தின் கடன்களுக்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் வரையுறா பொறுப்பேற்கவேண்டும்.\n- கூட்டாண்மையிலிருந்து விலகும் ஒரு கூட்டாளி, தான் விலகும் முன் ஏற்பட்ட அனைத்துக் கடன்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.\n- ஒரு உள்வரும் கூட்டாளி, தான் கூட்டாண்மையில் சேர்ந்தப்பிறகு ஏற்படும் கடன்களுக்கு மட்டும் பொறுப்பேற்கிறார்.\n- கூட்டாளி ஒருவர் மரணம் அடைய நேரிடின், தான் இறப்பதற்க்கு முன் ஏற்பட்ட கடன்களுக்கு மட்டும் அவரது சட்டப் பிரதிநிதிகள் பொறுப்பாகிறார்கள்.\n- கூட்டாளி ஒருவர் இளவராக இருந்தால்,அவர் நிறுவன கடன்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாக மாட்டார். அவரது இலாப பங்கு மற்றும் நிறுவன சொத்துக்களில் அவரது பங்கு ஆகியவை மட்டும் நிறுவன கடன்களுக்கு பொறுப்பாகும்.\n- ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவனத்துக்கோ அல்லது பிற கூட்டாளிகளுக்கோ, தங்களுடைய கவனக்குறைவால் ஏற்படும் நட்டங்களை. ஈடுசெய்ய வேண்டும்.\n\nநன்மைகளும், குறைபாடுகளும்.\nகூட்டாண்மையின் நன்மைகள்.\n1. அமைத்தல் எளிது: கூட்டாண்மையை அமைப்பது எளிது. கூட்டுப்பாங்கு நிறுமத்தில் சட்ட முறைப்படி பல ஆவணங்கள் தயார் செய்வதுபோல் கூட்டாண்மையில் இல்லை. கூட்டாண்மையைத் துவங்க கூட்டாளிகளிடையே ஒரு உடன்பாடே போதுமானது.\n2. பதிவு கட்டாயமில்லை: கூட்டாண்மையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அது கூட்டாளிகளின் விருப்பத்திற்க்குட்பட்டது.\n3. அதிக நிதி ஆதாரங்கள்: ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் வழங்குவதால், தனிநபர் வணிகத்தைவிட அதிக முதல் திரட்ட வாய்ப்பு உள்ளது.\n4. கூடுதல் மேலாண்மை திறன்: கூட்டாளிகளின் திறமைக்கேற்ப பணிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே பல்வேறு பணித்துறைகளையும் கூட்டாளிகள் மேற்பாற்வையிட்டு கட்டுப்படுத்த முடியும். கூட்டாளிகளின் திறமை, மற்றும் தொழிள் சார்ந்த அனுபவம் முதலியன வியாபார வளர்ச்சியை அதிகரித்து அதிக இலாபம் ஈட்ட வழி வருகிறது.\n5. அதிக நிதி தர மதிப்பீடு: தனியார் வணிகத்தைவிட கூட்டாண்மையில் கூட்டாளிகளின் வரையுறாப்பொருப்பினால் அதிக கடன் பெற வாய்ப்பு உள்ளது.\n6. தொழிலில் விரைந்த முடிவுகள் : கூட்டாண்மையில் பல கூட்டாளிகள் இருப்பதால், தொழில் பிரச்சனைகளுக்குக் கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.\n7. எளிதான கலைப்பு: கூட்டாளிகளின் நொடிப்பு நிலை, புத்தி நலமின்மை, இறப்பு முதலியவற்றால் கூட்டாண்மையை கலைக்க நேரிடும். சட்டப்படியான நடவடிக்கைகள் எதுவும் அவசியம் இல்லை.\n\nகூட்டாண்மையின் குறைபாடுகள்.\n1. வரையறாப் பொறுப்பு : கூட்டாளிகளின் பொறுப்பு வரையுறுக்கப்படாதது. மேலும் அது கூட்டுப்பொறுப்பாகவும் தனித்தனிப் பொறுப்பாகவும் திகழ்கிறது. ஒரு கூட்டாளி செய்யும் தவறுக்கு, மற்ற கூட்டாளிகளும் இழப்பை ஏற்க வேண்டியுள்ளது.\n2. குறைவான நிதி வளங்கள்: கூட்டாண்மையில் அதிக முதல் திரட்டும் வாய்ப்பு குறைவு. கூட்டாளிகளின் கடன் வழங்கும் திறனும் குறைவு. எனவே மிக அதிக அளவில் முதல் தேவைப்படும் தொழில்களுக்கு கூட்டாண்மை அமைப்பு பொருந்தாது.\n3. அவநம்பிக்கை: கூட்டாளிகளிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை கூட்டான்மைக் கலைப்பிற்க்கு ஒரு முக்கிய காரணம். கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பது கடினம். கூட்டாளிகளுக்கிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை, தவறான கருத்து, சச்சரவு போன்றவை கூட்டாண்மை கலைப்பிற்கு வழிவகுக்கும்.\n4. நீடித்த வாழ்வின்மை: கூட்டாண்மையில் ஒரு கூட்டாளியின் மரணம், விலகல், நொடிப்பு போன்றவை, கூட்டாண்மை அமைப்பை முடிவிற்கு கொண்டு வரும். நம்பிக்கையின்மை போன்றவை கூட, கூட்டாண்மையை முடிவிற்கு கொண்டு வந்து விடும்.\n\nகூட்டாண்மை நிறுவனக் கலைப்பு.\nகூட்டாண்மை நிறுவனக்கலைப்பு என்பது, கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவை முடிவுக்கு கொண்டு வருதலைக் குறிக்கும். இதனை இரு வகைகளாக பிரிக்கலாம். \n1. நிறுவனக் கலைப்பு : இது கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவு முறிந்து விடுவதாகும். நிறுவனக் கலைப்பினால் கூட்டாண்மைத் தொழில் முடிவுக்கு வந்துவிடும். அதன் சொத்துக்கள் விற்க்கப்படும், கடனீந்தோர் கணக்குகள் முடிக்கப்படும். இதன் பிறகு, தொழில் தொடரந்து நடைபெறாது.\n2. கூட்டாண்மைக் கலைப்பு: இது கூட்டாளிகளின் உடன்பாடு முடிவுக்கு வருவதாகும். கூட்டாளியின் நொடிப்பு நிலை, விலகல், கூட்டாண்மைக் கால முடிவு முதலியவற்றால் கூட்டாண்மைக் கலைப்பு நேரிடும். ஆனால் தொழில், கூட்டாண்மைக் கலைத்த பிறகும், தொழில் தொடர்ந்து நடைபெறலாம்.\n\nஇக்கட்டுரைகளையும் காணவும்.\n- கூட்டாண்மைக்குரிய பயிற்சி\n- இந்திய நிறுமம்\n- கூட்டுறவு\n- கூட்டாட்சி\n- ஒப்பந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55687"}, {"id": [476, 6], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "சில நிறுவனங்கள் வருவாயை வட்டி, ஈவுத்தொகைகள் அல்லது மற்ற நிறுவனங்களால் அவர்களுக்குச் செலுத்தப்படும் ஆதாய உரிமைகள் ஆகியவற்றின் மூலமாக பெறுகின்றன. வருவாய் என்பது பொதுவாக வணிக வருமானத்தைக் குறிப்பிடலாம் அதாவது அது \"கடந்த ஆண்டு X என்ற நிறுவனம் $32 மில்லியன் வருவாய் ஈட்டியது\" என்பன போன்று குறிப்பிட்ட கால அளவில் நாணயம் சார்ந்த அலகில் அடையக்கூடிய பணத்தினைக் குறிப்பிடுவது ஆகும்.\n\nநிகர வருமானம்.\nஇலாபங்கள் அல்லது நிகர வருமானம் என்பது பொதுவாக மொத்த வருவாயில் இருந்து குறிப்பிட்ட காலகட்டத்தில் செலவிடப்பட்ட தொகைகளைக் கழித்துவிட்டால் வருவது ஆகும். கணக்குப்பதிவில் வருவாய் என்பது வருமான அறிக்கையில் அதன் நிலை மிகவும் உச்சமாக இருப்பதன் காரணமாக \"உச்ச வரிசை\" எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முற்றிலும் மாறாக \"கீழ்நிலை வரிசை\" என்பது நிகர வருமானத்தைக் குறிப்பிடுவதாக இருக்கிறது.\n\nஇலாப நோக்கற்ற நிறுவனங்களில் வருவாய்.\nஇலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஆண்டு வருவாய் மொத்த வரவுகள் எனக் குறிப்பிடப்படலாம். இதில் தனிநபர்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் இருந்து பெற்ற நன்கொடைகள், அரசு நிறுவனங்களின் ஆதரவு, நிறுவனத்தின் தூதுக்குழு தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த வருமானம் மற்றும் நிதியதிகரிப்பு நடவடிக்கைகள், உறுப்பினர் கட்டணங்கள் மற்றும் நிறுவனங்களில் முதலுக்கான பங்குகள் போன்ற நிதி முதலீடுகளில் இருந்து பெறப்பட்ட வருமானம் உள்ளிட்ட வருவாய்கள் அடங்கும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை வருவாயானது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்படும் வருமான வரியில் இருந்து பெற்ற பெருந்திரளான தொகை, சுங்க வரிகள், தீர்வைக் கட்டணங்கள், மற்ற வரிகள், சரக்குகள் மற்றும் சேவைகளின் விற்பனைகள், ஈவுத்தொகை மற்றும் வட்டிகள் போன்ற வழிகளில் கிடைக்கும்.\n\nபொதுவான பயன்பாட்டில் வருவாய் என்பது ஒரு நிறுவனத்தினால் பணத்தின் வடிவம் அல்லது பணத்திற்கு சமமான விதங்களில் அடையக்கூடிய வருமானத்தைக் குறிப்பிடுவது ஆகும். விற்பனை வருவாய் அல்லது வருவாய்கள் என்பது குறிப்பிட்ட கால கட்டத்தில் சரக்குகல் அல்லது சேவைகள் விற்பனையில் இருந்து அடையக்கூடிய வருமானம் ஆகும். வரி வருவாய் என்பது அரசாங்கம் வரி செலுத்துபவர்களிடம் இருந்து பெறும் வருமானமாக இருக்கிறது.\n\nவருவாயை மதிப்பிடுதல்.\nஒரு நாட்டின் அனைத்து மக்களின் அனைத்துவிதமான வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வருமானம் கணக்கிடப்படுதலை வருமானம் கணக்கிடுதல் எனலாம். இதில் நாட்டு வருமானம், நிகர வருமானம். தலா வருமானம் என வருமான முறைகள் உள்ளன. ஒரு நாட்டின் வருமானத்தை கிழ்கண்ட முறைகளில் கணக்கிடலாம். \n- நாட்டு வருமானம்\n- நிகர நாட்டு வருமானம்\n- தலா வருமானம்\n\n1. உற்பத்தி முறை\n2. வருமான முறை\n3. செலவின முறை\n\nமிகவும் முறைசார்ந்த பயன்பாட்டில் வருவாய் என்பது குறிப்பிட்ட நிலையான கணக்குப்பதிவு நடைமுறை அல்லது அரசு அல்லது அரசு நிறுவனங்களால் நிறுவப்பட்ட விதிமுறைகள் சார்ந்து குறிப்பிட்ட காலத்திற்கான வருமானத்தின் கணக்காக அல்லது கணிப்பாக இருக்கிறது. பணம் சார்ந்த கணக்குப்பதிவு மற்றும் குவிதல் சார்ந்த கணக்குப்பதிவு ஆகிய இரண்டு பொதுவான கணக்குப்பதிவு முறைகள் வருவாயை மதிப்பிடுவதற்கு ஒரே செயல்பாட்டைப் பயன்படுத்துவது இல்லை. பெரு நிறுவனங்கள் பொதுமங்களுக்கு பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பினை வழங்கும் போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்குப்பதிவுக் கொள்கைகள் அல்லது சர்வதேச நிதி அறிக்கைத் தரநிலைகள் சார்ந்த வருவாய் அறிக்கைக்கு சட்ட ரீதியாக இணங்குவதாக பொதுவாக இருக்க வேண்டியது அவசியம்.\n\nஇரட்டை வரவுக் கணக்குப்பதிவியல் முறையில் வருவாய் கணக்குகள் பொதுவான கணக்குப் பதிவேட்டுக் கணக்குகளாக இருக்கின்றன. பொதுவான கணக்குப் பதிவேட்டுக் கணக்குகள் என்பவை வருமான அறிக்கை மீது தலைப்பு வருவாய் அல்லது வருவாய்களின் கீழ் கால முறை தோறும் சுருக்கப்பட்டவையாக இருக்கின்றன. \"சீர்செய் சேவை வருவாய்\", \"ஈட்டிய வாடகை வருவாய்\" அல்லது \"விற்பனைகள்\" போன்ற வருவாய் கணக்குப் பெயர்கள் வருவாயின் வகையை விவரிக்கின்றன.\n\nவணிக வருவாய்.\nவணிக வருவாய் என்பது குறிப்பிட்ட பெருநிறுவனம், நிறுவனம், கூட்டாண்மை அல்லது தனியுரிமை வணிகம் ஆகியவற்றுக்கான வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து வரும் வருமானமாக இருக்கிறது. உற்பத்தி மற்றும்/அல்லது மளிகை போன்ற சில வணிகங்களுக்கான பெரும்பாலான வருவாய் சரக்குகளின் விற்பனையில் இருந்து கிடைக்கிறது. சட்ட நிறுவனங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் போன்ற சேவை வணிகங்கள் சேவைகளை வழங்கி அவற்றின் மூலம் அவர்களது பெரும்பகுதி வருவாயைப் பெறுகின்றனர். கார் வாடகை மற்றும் வங்கிகள் போன்ற கடன் கொடுக்கும் வணிகங்கள் மற்ற நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கு அவர்கள் கொடுக்கும் சொத்துக்கள் மூலமாக உருவாகும் கட்டணங்கள் மற்றும் வட்டிகளில் இருந்து அவர்களின் பெரும்பகுதி வருவாயை அடைகின்றனர்.\n\nவணிகத்தின் முதன்மையான நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாய்கள் பொதுவாக விற்பனைகள் , விற்பனை வருவாய் அல்லது நிகர விற்பனை போன்றவையாகக் குறிப்பிடப்படுகின்றன. இதில் திரும்ப வரும் பொருட்கள் மற்றும் ஏற்கனவே பணம் செலுத்தப்பட்ட விலைப்பட்டியல்களுக்குக் கொடுக்கப்பட்ட தள்ளுபடிகள் போன்றவை விட்டு விடப்படும். பெரும்பாலான வணிகங்கள் தேவைக் கணக்கில் வைப்புத் தொகைகள் மீது ஈட்டிய வட்டி போன்ற வணிகத்தின் முதன்மையான நடவடிக்கைகளுக்கான இடை விளைவுகளாலும் வருவாயை ஈட்டுகின்றன. இது வருவாயில் சேர்க்கப்படுகிறது. ஆனால் நிகர விற்பனையில் சேர்க்கப்படுவதில்லை. விற்பனை வருவாயானது வணிகத்தினால் சேர்க்கப்பட்ட விற்பனை வரியில் அடங்குவதில்லை.\n\nமற்ற வருவாய் (a.k.a. இயக்கமற்ற வருவாய்) என்பது சுற்றயலான (அடிப்படையற்ற) செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆகும்.\nஎடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் ஆட்டோமொபைல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது எனில் அதன் \"வழக்கமான\" வருவாயாக ஆட்டோமொபைலின் விற்பனையில் இருந்து கிடைக்கும் வருவாய் பதிவு செய்யப்பட வேண்டும். அதே நிறுவனம் அதன் கட்டடங்களின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாகக் கொண்டால் அது \"மற்ற வருவாய்\" என்ற பிரிவின் கீழ் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் அதன் அடிப்படைச் செயல்பாடுகள் தவிர்த்து மற்ற வருவாய்களை அந்த நிறுவனத்தின் வருமான அறிக்கையில் தனித்துக் காட்டப்பட வேண்டும்.\n\nநிதி அறிக்கை பகுப்பாய்வு.\nவருவாய் ஆனது நிதி அறிக்கை பகுப்பாய்வின் தலையாய பகுதியாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் செயல்பாடு அதன் சொத்து உட்பாய்வுகளை (வருவாய்கள்) அதன் சொத்து வெளிப்பாய்வுகளுடன் (செலவுகள்) ஒப்பிடும் பரிமாணத்தில் அளவிடப்படுகிறது. நிகர வருவாய் இந்த சூத்திரத்தின் முடிவாக இருக்கிறது. ஆனால் வருவாய் பொதுவாக நிலையான வருவாய் அழைப்புகளில் சமமான கவனிப்பைப் பெறுகிறது. ஒரு நிறுவனம் திடமான \"உச்ச வரிசை வளர்ச்சியை\" காட்டினால் ஆய்வாளர்கள் அதன் வருவாய் வளர்ச்சி அல்லது \"கீழ் வரிசை வளர்ச்சி\" தேக்க நிலையில் இருந்தாலும் அந்த கால கட்டத்தின் செயல்பாட்டை நேர்மறையாகப் பார்க்கலாம். மாறாக நிறுவனம் குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியை உருவாக்கத் தவறினால் உயர் வருவாய் வளர்ச்சி கறைப்படுத்தப்படும். இசைவான வருவாய் வளர்ச்சி அத்துடன் வருமான வளர்ச்சியானது முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் பொது வர்த்தக இருப்பு ஈர்க்கக் கூடியதாக இருப்பதற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.\n\nவருவாயானது வருமானத்தின் தரத்திற்காக குறிப்பிடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பல்வேறு நிதி விகிதாச்சாரங்கள் இணைந்திருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானதாக கிராஸ் மார்ஜின் மற்றும் பிராஃபிட் மார்ஜின் ஆகியவை இருக்கின்றன. மேலும் நிறுவனங்கள் வருவாய் அறிக்கை முறையைப் பயன்படுத்தி மோசமான கடன் செலவைக் கண்டறிவதற்கும் வருவாயைப் பயன்படுத்துகின்றன.\n\nவருமானம் எதிர்மறையானதாக மற்றும் P/E அர்த்தமற்றதாக இருக்கும் போது விலை / விற்பனை சில நேரங்களில் விலையில் இருந்து வருமானங்கள் விகிதாச்சாரத்துக்கான மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிறுவனம் எதிர்மறை வருமானங்களைக் கொண்டதாக இருந்தாலும் அது கிட்டத்தட்ட எப்போதும் நேர்மறையான வருவாய் கொண்டதாக இருக்கும்.\n\nகிராஸ் மார்ஜின் என்பது வருவாய் குறைவான சரக்குகள் விற்றதன் விலையைக் கணக்கிடுவதாக இருக்கிறது. மேலும் இது சரக்கின் உற்பத்தி தொடர்பாக எவ்வளவு சிறப்பாக பொருட்களின் விலையை மாற்றலாம் என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.\n\nநிகர வருமானம் / விற்பனை அல்லது பிராஃபிட் மார்ஜின் என்பது ஒரு நிறுவனம் எவ்வாறு திறனாக வருவாயை இலாபங்களாக மாற்றலாம் என்பதை முதலீட்டாளர்கள் கணக்கிடுவதற்குப் பயன்படுகிறது.\n\nஅரசாங்க வருவாய்.\nஅரசாங்க வருவாய் என்பது அரசாங்க உட்பொருளைத் தவிர்த்து வெளி மூலங்களில் இருந்து பெறப்படும் அனைத்து தொகையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. பெரும் அரசாங்கங்கள் பொதுவாக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து அரசு வருவாயைப் பெறுவதற்குப் பொறுப்பேற்கும் நிறுவனம் அல்லது துறையைக் கொண்டிருக்கின்றன.\n\nஅரசாங்க வருவாய் ஆனது அச்சிடப்படும் ரிசர்வ் வங்கியின் நாணயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். இது சுழற்சிச் செலவுப் பதிவின் ஒத்திசைவான நாணயத்துடன் இணைந்து சில்லறை வங்கிக்கான முன்பணமாக பதிவு செய்யப்படுகிறது. சில்லறை வங்கிகள் 90 நாள் மசோதாக்கள் போன்றவற்றின் மூலமாக அதிகாரப்பூர்வ தொகை விகிதச் செலுத்தத்தில் இருந்து வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றன.பொதுவான வணிகங்கள் சார்ந்த கணக்குப்பதிவுத் தரநிலைகளைப் பயன்படுத்துதல் அரசாங்கக் கணக்குப் பதிவுகளில் சரியான மற்றும் துல்லியமான அரசாங்கக் கணக்குகளை வழங்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கிக்கான பணக்கொள்கை அறிக்கை ரிசர்வ் வங்கிக்கான நாணயம் ஈட்டலுக்கான நேர்மறை பணவீக்க விகிதமானது சுழற்சி வாய்ப்பில் நாணயத்தினை ஒட்டு மொத்தமாக இரத்து செய்வதைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கி அனைத்து நாணயங்களையும் திரும்பப் பெற்று இரத்து செய்ய வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71193"}, {"id": [476, 7], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "வர்த்தகர்கள்.\n- ஷான்ரி-லா ஹோட்டலின் கீழ் உள்ள பிராண்ட்களில் ஒன்று.\n- வர்த்தகர்கள் (வீடியோ கேம்), 1991 இல் வெளியிடப்பட்ட டாஸ் வீடியோ கேம் ஆகும்..\n- வர்த்தகர்கள் (டிவி தொடர்) (1996-2000), குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கில் கனாடிய நாடகம் ஆகும்..\n\nமேலும் காண்க.\n- Trader Horn (1861–1931), ivory trader in central Africa; the subject of more than one film\n- \"Trader Monthly\", magazine for financial traders\n\n\n\n\n", "document_id": "ta_ta_115678"}, {"id": [476, 8], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "0 மாதத்தில் மதிப்பு - 1000 ரூ\n6 மாதத்தில் மதிப்பு - 1050 ரூ\n12 மாதத்தில் மதிப்பு - 1102.5 ரூ\n\nபெயரளவு வட்டி = 10%\nநடைமுறை வட்டி = formula_1\n\nபெயரளவு வட்டி வீதத்திற்கும், நடைமுறை வட்டி வீதத்திற்கும் உள்ள உறவை விளக்கும் சூத்திரம்.\n\nr என்பது நடைமுறை வட்டிவீதம்\ni என்பது பெயரளவு வட்டிவீதம்\nn என்பது ஓர் ஆண்டிற்கு வட்டிக் கணக்கிடப்படும் தடவைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54406"}, {"id": [476, 9], "question": "<Query> என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.", "document": "- கணக்கு அடுக்கு I: இந்த அடுக்கு கணக்கில் சேரும் தொகையை சந்தாதாரர் கணக்கு முடிவுறும்வரை அல்லது ஓய்வு பெறும் வரை திரும்பப் பெறமுடியாது. முடிவு (ஓய்வு)க்காலத்திற்கு பின் தான் இக்கணக்கிலிருந்து சந்தாதாரர் பணத்தைத் திரும்பப் பெறமுடியம். இது ஜனவரி 1, 2001 க்குப் பின் நியமனமான அரசு ஊழியர்களுக்கு இக்கணக்கு கட்டாயமான ஒன்று.\n\n- கணக்கு அடுக்கு II: இந்த அடுக்குக் கணக்கில் சேரும் தொகை சந்தாதாரரின் தன்விருப்ப சேமிப்பு என்பதால், இந்த கணக்கிலிருந்து சந்தாதாரர் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் செலுத்திய தொகையை திரும்பப் பெறலாம். இந்த அடுக்கு II-இல் கணக்கில் சேரும் தொகைக்கு வருமானவரிச் சலுகை இல்லை.\n\nதேசிய ஓய்வூதியத் திட்ட நிதி நிர்வாகம்.\nதேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரும் நிதியை நிர்வகிப்பதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்ஒன்றை இந்திய அரசு அமைத்துள்ளது.\n\nதேசிய ஓய்வூதிய திட்ட நிதிக் கணக்குகளைக் கையாளும் நிறுவனம்.\nதேசிய ஓய்வூதியத் திட்ட நிதிக் கணக்குகளைக் கையாள்வதற்கு, இந்திய அரசு மையக் கணக்கு வைப்பு முகமை (Central Record Keeping Agency) எனும் நிறுவனத்தைத் துவக்கியுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- புதிய ஓய்வூதிய திட்டம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n- \n- http://tamil.goodreturns.in/classroom/2013/06/tax-benefits-the-national-pension-system-001030.html\n- http://tamil.goodreturns.in/news/2014/01/22/minimum-rs-1-000-pension-epfo-subscribers-the-works-002022.html\n- http://www.vinavu.com/2012/01/17/new-pention-scheme/\n- புதிய ஓய்வூதியத் திட்டம்\n- தேசிய ஓய்வூதியத் திட்டம்' பற்றித் தெரியுமா?\n\nஇதனையும் காண்க.\n- பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57798"}]
[{"id": [481, 0], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "பெத்தலகேம் குறவஞ்சியில், உலாவரும் மன்னர் இயேசுவாகவும், தேவமோகினியாகிய தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும், குறிகூறுதல் தீர்க்க தரிசனமாகவும், சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும், அதற்குப் பயன்படுத்தப்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவகிக்கப்பட்டு இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்கின்றது.\n\nஇந்நூலினை இயற்றியவர் தஞ்சை வேதநாயக சாத்திரியார் ஆவார். காலம் 18-ஆம் நூற்றாண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38208"}, {"id": [481, 1], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "வெளி இணைப்புகள்.\n- முழு நூல் கிடைக்கும் இடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25656"}, {"id": [481, 2], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "எனவே அமிர்தபதி என்பது சிறந்த குணமுடைய காப்பியத் தலைவனையோ, காப்பியத் தலைவியையோ கொண்டு பாடப்பட்ட ஒரு நூல்.\n\n- இந்த நூலின் காலம் 10ஆம் நூற்றாண்டு.\n- இந்த நூலை இயற்றியவர் இன்னார் எனத் தெரியவில்லை. எனவே அமிர்தபதியுடையார் என வைத்துக்கொள்ளலாம்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44354"}, {"id": [481, 3], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "சிறு பெரிச்சியூர்க் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்ச தேவன் என்னும் புலவர் இந்த இரண்டு நூல்களையும் பாடியவர்.\n\nகண்ணமங்கலம் காங்கேயன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ்.\nமாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1238) அவைக்களப் புலவராக விளங்கியவர் காரணை விழுப்பரையர் என்னும் புலவர். இவரது நண்பர் ஆதிச்ச தேவன். சுந்தர பாண்டியனின் அலுவலன் காங்கேயன். இவன் திண்டிவனம் வட்டம் கண்ணமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்தவன். விழுப்பரையர் தன் நண்பர் ஆதிச்ச தேவனை கண்ணமங்கலம் காங்கேயனுக்கு அறிமுகம் செய்துவைத்தார். கண்ணமங்கலம் காங்கேயன் மீது பிள்ளைத்தமிழ் நூல் ஒன்று பாடுமாறும் செய்தார். ஆதிச்ச தேவன் பாடினார். இது ஒரு காங்கேயன் பிள்ளைத்தமிழ்.\n\nநியமம் காங்கேயன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ்.\nஇந்த நூல் தேராற்றுப் படுகையில் உள்ள நியமம் என்னும் ஊரில் வாழ்ந்த கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன் என்பவன் மீது பாடப்பட்டது. பாட்டுக்குப் பரிசாகப் புலவருக்குச் சாத்தனேரி என்னும் ஊரில் இருந்த நிலங்களை இந்தக் காங்கேயன் வழங்கினான்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45796"}, {"id": [481, 4], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "”கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்” என்னும் போற்றுதலுக்கு உரியவர் ஒட்டக்கூத்தர் கண்டன் என்பவன் இரண்டாம் இராசராச சோழன். கண்டன் கோவை \n\nகண்டன் அலங்காரம் என்னும் நூலும் இரண்டாம் இராசராசனாகிய கண்டன் மீது பாடப்பட்ட நூல்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45410"}, {"id": [481, 5], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "திருஞான சம்பந்தரைப் போற்றிப் பாடப்பட்ட நூல் இது. மெய்கண்டார், வெண்காடர், எம்குரு, சிற்றம்பலவர், சுகர் ஆகிய ஐவரை இந்த நூல் ‘பூரணர்’கள் எனக் குறிப்பிடுகிறது. சான்றோர் என்னும் பழந்தமிழ்ச்சொல் பூரணர் ஆயிற்று. சாலும் என்றால் போதும் என்று பொருள். பூரணம் என்பது பூரித்த நிறைவுநிலை.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45648"}, {"id": [481, 6], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "நூல் கூறும் செய்தி\nஎன்பனவற்றின் தன்மையை இந்த நூல் உணர்த்துகின்றது. \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45266"}, {"id": [481, 7], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "\"கல்வியொழுக்கம் என்பது ஒரு நூல். இது மொழிக்கு முதலாம் எழுத்துக்களின் அடைவே நாற்சீர் அடியான் வருவது\" என அவர் குறிப்பிடுகிறார்.\n\nஇந்த நூலிலிருந்து அவர் தரும் எடுத்துக்காட்டு\nஇந்த நூலின் காலம் நாம் தெளிவுபடுத்திக்கொண்ட 6 ஔவையார் பட்டியலில் இணைக்கப் போதிய சான்று இல்லாவிட்டாலும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் நூல்களில் உள்ளது போல் வருக்க எழுத்து வரிசையும், பொருளமைதியும் கொண்ட நூல் எனக் குறிப்பிடப்படுவதால் அந்த நூல்கள் தோன்றிய 12ஆம் நூற்றாண்டு இந்த நூலின் காலம் எனக் கொள்வது பொருத்தமானது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்னிரண்டாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45358"}, {"id": [481, 8], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "ஈங்கோய் மலை சிவன்மீது பாடப்பட்ட 70 வெண்பாக்கள் கொண்டது இந்த நூல். இது நக்கீர தேவ நாயனாரால் பாடப்பட்டது. காலம் 10ஆம் நூற்றாண்டு. \n\nஇந்த நூலிலுள்ள பாடல்களில் அணிநலன்கள் மிகுதி. \n48 முதல் 62 வரை உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை. \n\n- ஒரு பாடல்\n- செய்தி\n\nகாலம் கணித்த கருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_43653"}, {"id": [481, 9], "question": "<Query> இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.", "document": "இயற்றியவர்.\nஇதனை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் பெரும் புலவர் ஆவார். இவர் தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைப் புலவராக விளங்கியவர்.\n\nபாட்டுடைத்தலைவன்.\nசரபோஜி மன்னரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல், கற்போர் இலக்கியச் சுவை பெறும் வகையில் அமைந்துள்ளது.\nஅமைப்பு.\nஇடையிடையே விருத்தம், அகவல், வெண்பா முதலிய செய்யுட்களையும், வசனத்தையும் கொண்டு கீர்த்தன வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. எளிய நடையில் அமைந்த இந்நாடகம் தஞ்சைப் பெரிய கோயிலில் நடைபெற்ற திருவிழாக் காலங்களில் ஆடப்பெற்று வந்ததால், இது ”அஷ்டக்கொடிக் குறவஞ்சி” என்றும் அழைக்கப்படுகிறது.\n\nசிறப்பு.\nகுறவஞ்சி இலக்கியங்களுள் குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்தபடியாக கருதப்படுகிறது சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும். இது நாடகத் தமிழ் வகையைச் சேர்ந்தது என்பதால், அவ்வச்சாதியார், இடம் முதலியவற்றிற்கு ஏற்பப் பேசும் முறையில் சில சொற்களும், சொற்றொடர்களும் மரூஉ மொழிகளாகவும், கொச்சை மொழிகளாகவும், காணப்படுகின்றன. வதைக்குது, உதைக்குது, இருக்குது, பதறுதடி, கட்டலையோ, குத்தலையோ, வருகுது, நாலுகால், நாப்புக்காட்டி, பெருகுது, கேளடையே, தேடலை என்பன அவற்றுள் சிலவாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61737"}]
[{"id": [483, 0], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "எச்டி 156668பி புறக்கோள் 2010, ஜனவரி 7 ஆம் நாள் கலிபோர்னியா தொழிநுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் ஹவாயில் மவுனா கியா என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள 10 மீட்டர் நீள \"கெக் 1\" என்ற அதிஉணர்வுத் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தனர். கெப்லரின் தொலைக்காட்டி மூலம் 2010, ஜனவரி 4 ஆம் நாள் ஐந்து வெளிக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.\n\nமேற்கோள்கள்.\n- விக்கி செய்திகள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_19425"}, {"id": [483, 1], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "கிளீசு 581 ஜி என்ற இந்தக் கோளை பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் அவதானித்திருந்தாலும், 2010 செப்டம்பர் 29 இலேயே இக்கண்டுபிடிப்பு பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23229"}, {"id": [483, 2], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "கெப்லர்-452பி கோள் நமது சூரியக் குடும்பத்தில் இருந்து 1,400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. \"நியூ ஹரைசன்ஸ்\" விண்கலத்தின் வேகத்தில் இக்கோளை அடைய 25.8 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும்.\n\nபண்புகள்.\nஇப்புறக்கோள் இதனுடைய சூரியனைச் சுற்றி வர 385 நாட்கள் ஆகின்றது. இது பூமியைவிட வயதில் மூத்த, ஆனால் வாழ்தகமை வலயத்தைக் கொண்ட, ஒரு விண்மீனைச் சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.. \nஇது பூமியை விட ஐந்து மடங்கு அதிக நிறையும், இரண்டு மடங்கு ஈர்ப்பு விசையையும் கொண்டுள்ளது. இது ஒரு புவியொத்த கோளாக இருப்பினும், இதன் அதிக நிறை மற்றும் அடர்த்தி காரணமாக, இது அதிக செயல்பாட்டிலுள்ள எரிமலைகளைக் கொண்ட ஒரு வல்ல-பூமியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அண்டவெளியிலிருந்து நோக்கும்பொழுது, இக்கிரகம் மேகங்களாலும், மூடுபனியாலும் சூழப்பட்டுள்ளது. கெப்லர்-452 என்பது சூரியனைப் போன்ற தோற்றம் கொண்டுள்ளது. \n\nகெப்லர்-452பி ஒரு பாறையுடைய கிரகமா அல்லது வளிமக்கிரகமா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும், இது பாறைக்கிரகமாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கெப்லர்-452பி-இல் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ளதா என்பது தெளிவாகவில்லை. இக்கிரகம், ஜி2வி-வகை விண்மீனைச் சுற்றி வருகிறது, இவ்விண்மீனின் வெப்பம் மற்றும் நிறை சூரியனைப் போன்றே உள்ளது, ஆனால் சூரியனை விட 20 விழுக்காடு அதிக ஒளியை உமிழ்கிறது. இவ்விண்மீன், 60 கோடி ஆண்டுகள் பழமையானது, இது சூரியனை விட 1.5 கோடி ஆண்டுகள் பழமையானது. கெப்லர்-452பி கிரகம் இவ்விண்மீனிடமிருந்து பெறும் ஆற்றல், பூமி சூரியனிடமிருந்து பெறும் ஆற்றலைவிட 10 விழுக்காடு அதிகமாகும். கெப்லர்-452பி ஒரு பாறைக் கிரகமாக இருந்தால், இதில் வெள்ளி கிரகத்தினைப் போல் பைங்குடில் விளைவுகளை அமைக்க முடியும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_68046"}, {"id": [483, 3], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "பெகாசசு விண்மீன் குழாமில் உள்ள 51 பெகாசி என்பதே புறக்கோள் ஒன்றைக் கொண்டிருக்கக்கூடிய சூரியனைப் போன்ற விண்மீன்களில் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டடாகும்.\n\nஐகே பெகாசி என்பது மிகக்கிட்டவான மீயொளிர் விண்மீன் வெடிப்புள்ள விண்மீன் ஆகும்.\n\nஇவ்விண்மீன் குழுவில் உள்ள எச்டி 209458 பி என்ற புறக்கோளில் சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள நீராவி இருக்கக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட முதலாவது கோள் என அறியப்பட்டுள்ளது.\n\nபெகாசசில் உள்ள எச்ஆர் 8799 என்ற விண்மீனைச் சுற்றிவரும் புறக்கோள்களே முதற் தடவையாகப் படம் பிடிக்கப்பட்ட புறக்கோள்கள் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- The Deep Photographic Guide to the Constellations: Pegasus\n- Star Tales – Pegasus\n- Pegasus Constellation at Constellation Guide\n\n\n\n\n", "document_id": "ta_ta_56015"}, {"id": [483, 4], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "கோள் இவ்விண்மீனைக் கடப்பதால் விண்மீனின் ஒளிர்வு 3.5 நாட்களுக்கு ஒரு தடவை 2% இனால் குறைவது அவதானிக்கப்பட்டது. இதன் மாறுபடும் விண்மீன் பெயரீடு வி376 பெகாசி (\"V376 Pegasi\") எனத் தரப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56014"}, {"id": [483, 5], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "இப்புறக்கோள் பற்றிய கண்டுபிடிப்பு 2011, டிசம்பர் 5 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இக்கோளின் ஆரை பூமியுடன் ஒப்பிடும் போது ஏறத்தாழ 2.4 மடங்காகும். பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தூரத்தில் கெப்லர் 22 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. இக்கோளின் மேற்பரப்பு எவ்வகையானது என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. \n\nகெப்லர்-22பி இற்கும் அதன் விண்மீனுக்கும் இடையேயான தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையான தூரத்துடன் ஒப்பிடும் போது 15% குறைவானதாகும். பூமியின் சுற்றுப்பாதையை விட 85% அதிகமானது. தனது விண்மீனை இது சுற்றிவர 289.9 நாட்கள் எடுக்கின்றது. \n\nகெப்லர்-22பி இன் விண்மீன் ஒளியை வெளிவிடும் அளவு எமது சூரியனை விட 25% குறைவாகும். இதன் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 22 செல்சியசு என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"NASA Telescope Confirms Alien Planet in Habitable Zone\" (Space.com)\n- \"Kepler 22-b: Earth-like planet confirmed\" (பிபிசி)\n- \"NASA's Kepler Confirms Its First Planet In Habitable Zone\" (நாசா)\n- Kepler discoveries: Kepler-22b \"a yearly orbit of 289 days\" (நாசா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_40178"}, {"id": [483, 6], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "இந்த விண்மீன் மீகொத்து (Supercluster) என்ற கலைச்சொல்லை முதலில் ஜெரார்டு டி வாகூலியர்சு என்பவர் என்பவர் 1953ஆம் ஆண்டு உருவாக்கினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34045"}, {"id": [483, 7], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "16-ஆம் நூற்றாண்டில் கோப்பர்நிக்கசு என்பவரால் இச்சொற்கள் பொருளால் மாற்றம் பெற்றன. கோப்பர்நிகசு தாலமியின் புவிமைய மாதிரியை நிராகரித்தார். புவியின் சுற்றுப்பாதையுடன் ஒப்பிட்டு கோளின் உருவ அளவை மதிப்பிடுவதை மறுத்தார்.\n\n- பூமியைக் காட்டிலும் சூரியனுக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளிக் கோள்களை குறிப்பிட உட்கோள்கள் என்ற சொல்லை இவர் பயன்படுத்தினார்.\n\n- பூமியைக் காட்டிலும் சூரியனுக்குத் தொலைவில் உள்ள செவ்வாய், வியாழன், சனி, மற்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனசு, நெப்டியூன் போன்ற கோள்களைக் குறிப்பிட புறக்கோள்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.\n\nசில சமயங்களில் இச்சொற்கள் மிகப் பொதுவான பொருளில் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக செவ்வாயில் இருந்து பார்க்கும்போது பூமியை ஒரு உட்கோள் என்று கூறலாம்.\n\nஉட்கோள் (\"inner\" அல்லது \"terrestrial planet\") மற்றும் \"வெளிக்கோள்\" (\"outer planet\") என்னும் பெயர்கள் தரும் பொருளில் இருந்து இந்த வகைப்பாடு வேறுபடுகிறது. சிறுகோள் பட்டைக்கு உட்பட்டவை உட்கோள்கள் என்றும் அதற்கு உட்படாதவை வெளிக்கோள்கள் என்றும் அவை வகைப்படுத்தின. உட்கோள்கள் என்பவை குறுங்கோள்கள் அல்லது சிறுகோள்கள் (\"minor planet\") என்பனவற்றிலிருந்தும் வேறுபட்டவையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65480"}, {"id": [483, 8], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "ஒர் ஒளியியல் தொலைநோக்கியின் வழியாக பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும்போது தென்படும் இந்த இரட்டை விண்மீன் காட்சி இரும விண்மீன் தொகுதியின் உருவாக்கமாகவும் இருக்கலாம் அல்லது வெவ்வேறு தூரங்களில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்கள் இணைந்திருப்பது போன்ற காட்சிப் பிழைத் தோற்றமாகவும் இருக்கலாம்.\n\nஒரே பொது நிறை மையத்தைச் சுற்றிவருவதும், ஈர்ப்பு விசையினால் ஒன்றுக்குள் ஒன்றாய் ஈர்க்கப்பட்டதுமான இரட்டைகள் இரும விண்மீன்கள் எனப்படும். இவை விண்மீன்சார் வானியல் வல்லுநர்கள் பார்வையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. ஏனெனில் இவற்றின் இயக்கம், நிறை மற்றும் பிற அளபுருக்கள் முதலியவற்றை நியூட்டனின் ஈர்ப்பு விதிகளைப் பயன்படுத்தி நேரடியாகக் கணக்கிட்டுத் தீர்மானிக்க முடிகிறது. \n\nஇரட்டை விண்மீன்களின் இயக்கம் அவற்றிற்கிடையிலான தொலைவு மற்றும் கோணம் முதலானவற்றை தொழில்முறை மற்றும் பகுதிநேர வானியல் வல்லுநர் இருவருமே 1780 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்திலிருந்து தொலைநோக்கியினால் உற்று நோக்குவது மூலமே கண்டறிந்தனர்.\n\nஇரட்டை விண்மீன் சோடியின் தொடர்பியல் நகர்வை சுற்றுப்பாதையின் வளைவுக் கோடு நிர்ணயிப்பதாக இருந்தாலும் அல்லது அவ்விரண்டு விண்மீன்களின் பொதுச் சீரான இயக்கத்துடன் ஒப்பிடுகையில் தொடர்பியல் நகர்வு குறைவானதாக இருந்தாலும் அவை ஒரே வட்டப்பாதையில் சுற்றும் இரும விண்மீன்கள் என்று கருதப்படுகிறது. அவ்வாறான தொடர்புகள் இல்லாவிட்டால்தான் அவை இரட்டை விண்மீன்க்ள் என்று முடிவுசெய்யப்படுகிறது. வானில் காணப்படும் பல்மீன் திரள்களும் இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ஆய்வு செய்யப்படுகின்றன. இருந்தபோதிலும் பல்மீன் திரள்களின் இயக்கவியல் இரட்டை விண்மீன்களின் இயக்கவியலைக் காட்டிலும் அதிக சிக்கல் நிறைந்ததாகும்.\n\nசோடி விண்மீன்கள் பொதுவாக மூன்று வகைகளாக அறியப்படுகின்றன. அவை,\n\n- \"ஒளியியல் இரட்டைகள்\" (\"optical doubles\") - தொடர்பில்லாத இரு விண்மீன்கள் பூமியிலிருந்து பார்க்கப்படும் வாய்ப்பால் அவை நெருங்கியிருப்பதாக தோன்றுபவை.\n\n- \"தோற்ற இரும விண்மீன்கள்\" (\"visual binaries\") - தொலைநோக்கியால் தனித்தனியாகக் காணக்கூடிய ஈர்ப்புவிசையால் கட்டுண்ட நட்சத்திர வகை.\n\n- \"தோற்றமில்லா இரும விண்மீன்கள்\" (\"non-visual binaries\") - கிரகண இருமை, நிறமாலையியல் இருமை, முரண்பாடுகளில்லாத காட்சி இருமை எனப்படும் வான்பொருளியக்க அளவீட்டு இருமை போன்ற மறைபொருள் ஆதாரங்களால் ஊகித்தறியக்கூடிய, தொலைநோக்கியால் தனித்தனியே பிரித்துக் காண இயலாத விண்மீன்கள் வகை.\n\nகருத்தியல் ரீதியாக கடைசி இரண்டு வகை இரட்டைகளுக்கும் வித்தியாம் ஏதுமில்லை. தொலைநோக்கிகளால் சரியாக உற்றுநோக்க இயலாமையாலேயே தோற்ற இருமைகள் தோற்றமிலா இருமைகள் என்ற வேறுபட்ட வகைபாடுகள் விளைந்தன. மற்றும் தொலைநோக்கிகளின் திறன் மேம்படுத்தப்பட்டிருந்தால் முன்னதாகவே இவ்வேறுபாடுகளின்றி இவற்றைச் சரியாக வகைப் படுத்தியிருக்க இயலும்.\n\nவரலாறு.\nஅர்சா மேசர் அல்லது சப்தரிசி மண்டலம் என்றழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தில் உள்ள மிசார் இரட்டை 1650 ஆம் ஆண்டில் ஜியோவானி ரிக்கியொலி என்பவரால் (அனேகமாக அதற்கு முன்னர் பெனெடெட்டோ கசுடேலி, கலிலியோ கலிலி ஆகியோரும்) இதனைக் கண்டிருக்கலாம். இதைத் தொடர்ந்து பிற இரட்டைகள் அடையாளம் காணப்பட்டன. இராபர்ட் ஊக்கு 1664 ஆம் ஆண்டில் முதல் இரட்டை நட்சத்திர அமைப்புகளுள் ஒன்றான காமா அரைடிசுவைக் கண்டுபிடித்தார். உள்வானின் டென் சிலுவையில் உள்ள பிரகாசமான தெற்கு நட்சத்திரம் அக்ரக்சுவை 1685 ஆம் ஆண்டில் போண்டெனே கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து இரட்டை நட்சத்திரங்களுக்கான தேடல் ஆய்வு தோற்றப் பொலிவு 9.0 என்ற எல்லையின் அடிப்படையில் வானம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுத் தேடல் தொடர்ந்தது. 36 அங்குல (910 மிமீ) விட்டமுள்ள தொலைநோக்கியின் வழியாக வானத்தின் வடக்குப் பகுதியின் பாதியை உற்று நோக்கியபோது குறைந்தது 18 நட்சத்திரங்களில் ஒன்று தோற்றப் பொலிவு 9.0 ஐ விட அதிகப் பிரகாசமுள்ள இரட்டை விண்மீனாக இருந்தது.\n\nதொடர்பில்லாத ஒளியியல் இரட்டைகளும் உண்மையான இரும விண்மீன்களும் பல்வேறு நடைமுறைக் காரணங்களால் மொத்தமாக திரண்டு ஒன்றாகக் காணப்படுகின்றன. மிசார் இரட்டை விண்மீன் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அது இரும விண்மீனா அல்லது ஒளியியல் இரட்டையா என்பதை நிர்ணயிப்பதில் சிரமம் இருந்தது. இவற்றை வேறுபடுத்தி அறிய மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கிகள், நிறமாலையியல் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன. அது ஒரு தோற்ற இரும விண்மீன் என உறுதியான பின்னர், மிசார் விண்மீனின் கூறுகள் நிறமாலையியல் இருமை வகையிலானவை என்பது அறியப்பட்டது.\n\nஇரட்டை விண்மீன்களை அவதானித்தல்.\nதோற்ற இரட்டை நட்சத்திரங்கள் ஒர் ஒளியியல் தொலைநோக்கியினால் வெவ்வேறாகக் காணக் கூடியவையாக இருந்தால் அவை இரட்டை நட்சத்திரங்கள் என வரையறுக்கப்படுகின்றன. அறியப்பட்டுள்ள அனைத்து இரட்டை நட்சத்திரங்களும் பெரும்பாலும் இவ்வரையறைக்குள் பொருந்தி விடுகின்றன ஒருவேளை தோற்ற இரட்டை நட்சத்திரங்கள் ஒரேவகையான பண்புகளை வெளிப்படுத்துமானால், அதாவது விண்வெளியில் சீரான இயக்கம், திரிகோணமிதி இணையச்சு அல்லது ஆரத்திசைவேகம் போன்ற பண்புகள், அவை ஈர்ப்பு விசையால் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன என்பதற்கு ஆதாரமாகிறது. இத்தகைய பண்புகளைப் பெற்றிருக்குமேயானால் இரட்டை விண்மீன் என்றழைக்கப்பட்ட அவ்விரட்டை, இருமை விண்மீன் என்று அழைக்கப்படுகிறது.\n\nகாட்சி அளவீடுகள் மூலமாகத் தோற்ற இரட்டை நட்சத்திரங்களை அவதானிப்பது பிரிவை உண்டாக்கும் அல்லது வானிலுள்ள இரட்டை விண்மீன்களின் இருப்பிடக் கோணம் மற்றும் அவற்றிற்கிடையிலான கோணத்தொலைவைப் புலப்படுத்தும். நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் திசையை அவற்றின் இருப்பிடக் கோணம் குறிப்பிடுகிறது பிரகாசமான கூறில் தொடங்கி வெளுப்பான கூறுவரையாக வடக்கில் 0 ° என அளவிடப்பட்டு திசை விளக்கப்படுகிறது. இத்தகைய அளவீடுகளே அளவுகள் எனப்படுகின்றன. தோற்ற இரட்டை விண்மீன்களின் இந்த அளவுகளில் படிப்படியாக இருப்பிடக் கோணம் மாறுபடும் மற்றும் கூறுகளுக்கிடையிலான பிரிவுத் தொலைவு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மதிப்புகளுக்கிடையே அலைவுறும். இவ்வளவுகளை சமதளத்தில் குறியிட்டு வரைந்தால் ஒரு நீள்வட்டம் உண்டாகிறது. இரட்டை நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் முன்நீட்சியாக வான்கோளத்தின் மேல் வளர்ந்துள்ள நீள்வட்டமே அவ்விரட்டையின் தோற்றப்பாதையாகும். உண்மையான சுற்றுப்பதை இத்தோற்றப் பாதையிலிருந்தே தொகுக்கப்படுகிறது . இருந்தபோதிலும் பட்டியலிடப்பட்டுள்ள இரட்டை விண்மீன்களில் பெரும்பாலானவை இரும விண்மங்களாக இருக்கலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அறியப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான இரட்டை விண்மீன்களில் சிலஆயிரம் விண்மீன்களுக்கே சுற்றுப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது\n\nஇரட்டை - இரும விண்மீன் வேறுபாடுகள்.\nதோற்ற இரட்டை நட்சத்திரங்களின் ஒப்புமை இயக்கத்தைக் கவனிப்பதன் மூலம் அவற்றை இருமை நட்சத்திரங்களில் இருந்து வேறுபடுத்த முடியும். இயக்கம், சுற்றுவட்டப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தால் அல்லது நட்சத்திரங்கள் ஒரே ஆரத்திசைவேகத்தைக் கொண்டிருந்தால் அல்லது \nஅவற்றின் பொதுவான கோள் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் அவற்றின் இயக்கங்களுக்கு இடையிலான வித்தியாசம் குறைவானதாக இருந்தால் அநேகமாக அவை இயற்பியல் இணையாய் இருக்கும்.\nஒரு குறுகிய கால இடைவெளியில் அவற்றை அவதானித்தபோது, ஒளியியல் இரட்டை விண்மீன்கள் மற்றும் நீண்ட காலஇடைவெளி கொண்ட தோற்ற இருமைகள் இரண்டுமே நேர்கோட்டு வரிசைகளில் நகருவது போலத் தோன்றும். இந்த காரணத்தினால் இவ்விரண்டையும் வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கிறது.\n\nஅடையாளங்கள்.\nசில பிரகாசமான தோற்ற இரட்டை நட்சத்திரங்கள் அடையாளங்களைக் கொண்டுள்ளன. இந்த நிகழ்வில் கூறுகள் மேல்குறியீடுகளாக குறிக்கப்படும். உதாரணமாக இது ஒரு α குருசிச் ( அக்ரக்சு). இதனுடைய கூறுகள் α குருசிச் மற்றும் α \nகுருசிச் என்பனவாகும். α குருசிச் என்பது நிறமாலையியல் இருமை விண்மீனாகும். ஆனால் உண்மையில் இது ஒரு பல்மீன் திரளாகும். மேலும் மேல்குறியீடுகள் தொலைவை வேறுபடுத்திக் காட்டவும் பயன் படுத்தப்படுகின்றன. இயற்பியல் தொடர்பற்ற ஒரே பேயர் அடையாளம் கொண்ட இரு நட்சத்திரங்களான α காப்ரிகோர்னி (0.11° ஆல் பிரிக்கப்பட்டுள்ளன) ξ செண்டாரி ( 0.66 ஆல் பிரிக்கப்பட்டுள்ளன) மற்றும் ξ சாகிட்டாரி ( 0.46 ஆல் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒளியியல் இரட்டைகளை வெறும் கண்களால் பிரித்தறிய முடியும். \n\nஉதாரணங்கள்.\nஇரும விண்மீன்கள்.\n- ஆல்பா செண்டாரி\n- சிரியசு\n- புரொசயான்\n-  பி எரிதானி\n- துருவ விண்மீன்\n- அக்ரக்சு\n\nஇரட்டை விண்மீன்கள்.\n- ஆல்ஃபா¹, ஆல்ஃபா² காப்ரிகோர்னி\n- Theta Muscae, Theta Muscae B\n- Eta¹, Eta² Coronae Australis\n- Kappa¹, Kappa² Coronae Australis\n- Winnecke 4 (மெசியே 40)\n\nநிச்சயமற்றவை.\n- ஆல்பா செண்டாரி system (AB) and புரோக்சிமா செண்ட்டாரி (thus α Cen C): association is generally considered a physically connected system\n- Castor system (Aa/Ab/Ba/Bb) and YY Geminorum (thus Castor Ca/Cb) is generally considered a physical system\n- Mizar system (Aa/Ab/Ba/Bb) and Alcor (itself a binary, thus Mizar Ca/Cb, though generally not considered physical until 2009)\n\nஇவற்றையும் காண்க.\n- இரும விண்மீன்\n- கதைகளில் இரும விண்மீன்\n- பல்மீன் திரள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63247"}, {"id": [483, 9], "question": "<Query> (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.", "document": "இக்கோளின் சுற்றுவட்டத்தின் ஆரை 7 மில்லியன் கிலோமீட்டர்கள் (0.047 வானியல் அலகுகள்) ஆகும். இது புதனின் சுற்றுவட்ட ஆரையின் எட்டில் ஒரு மடங்காகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1,000 °செ (1,800 °ப) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் திணிவு பூமியை விட 220 மடங்குகள் (0.69 வியாழன் திணிவுகள்). கனவளவு வியாழனை விட 2.5 மடங்கு பெரியதாகும். அதிக திணிவையும், பெரும் கனவளவையும் கொண்டிருப்பதால் இது ஒரு வளிமப் பெருங்கோள் ஆகக் கருதப்படுகிறது.\n\nபுறக்கோள் ஆய்வில் எச்டி 209458 பி பல மைல்கற்களைத் தாண்டியுள்ளது. முதற்தடவையாக புறக்கோள் ஒன்றில் வானியல் கடப்பு நடைபெறுவது, வளிமண்டலம் இருக்கக்கூடிய ஒரு புறக்கோள், ஆவியாகக்கூடிய நிலையில் நீரிய மண்டலம் இருக்கக்கூடிய புறக்கோள், ஆக்சிசன், மற்றும் கரிமம் இருக்கக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட புறக்கோள், நிறமாலை நேரடியாக அவதானிக்கப்பட்ட முதலிரண்டு இரண்டு புறக்கோள்களில் ஒன்று, சுற்றுவட்ட வேகம் கணிக்கப்பட்ட முதலாவது கோள், போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். 2007 ஏப்ரல் தகவலின் படி, இதன் வளிமண்டலத்தில் நீராவி இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்பட்டன.\n\nவெளி இணைப்புகள்.\n- AAVSO Variable Star Of The Season. Fall 2004: The Transiting Exoplanets HD 209458 and TrES-1\n\n\n\n\n", "document_id": "ta_ta_56009"}]
[{"id": [484, 0], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "நடிகர்கள்.\n- பிரபு\n- தேவயானி\n- சிவகுமார்\n- ராதிகா\n- ஊர்வசி\n- ரஞ்சித்\n- மனோரமா\n- வடிவேலு\n- ஆனந்த் ராஜ்\n\nபாடல்கள்.\n- உச்சி வெயிலுக்கு - அருண்மொழி, சுவர்ணலதா\n- சமஞ்ச புள்ள - அருண்மொழி\n- ஊருக்கு - அருண்மொழி, சுவர்ணலதா\n- அம்மியில அரச்சு - சுவர்ணலதா, அருண்மொழி\n- ஆசை மச்சான் - அருண்மொழி, சுவர்ணலதா\n- சின்ன மனசு - பவதாரிணி\n- அடி பூங்குயிலே - சுவர்ணலதா\n\nவெளியீடு.\nஇத்திரைப்படத்தைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தன.அதில் குறிப்பிடத்தக்கவை \"பழைய திரைக்கதை\", 'பெரிய நடிகர்களின் திறமைகள் வீணடிக்கப்பட்டன\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_60647"}, {"id": [484, 1], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "கதாபாத்திரத்தின் இயல்பு.\nகொடும்பாளூர் இளவரசியாக இருந்தாலும் வானதி அடிக்கடி மயங்கி விழுகின்ற கோழைப் பெண்ணாகவே அறிமுகம் செய்கிறார் ஆசிரியர் கல்கி. வானதிக்கு வீரமூட்டுவதற்காக இறந்து போன முதலையை வைத்து விளையாட்டு செய்கிறாள், வானதியின் தோழி குந்தவை. அது இறந்த முதலை என்பதை அறிந்து கொண்டு சற்றும் பயம்கொள்ளாமல் இருக்கிறாள் வானதி. ஈழத்திற்கு செல்லவிருக்கும் இளவரசரின் முகத்தினை நேருக்கு நேராகப் பார்த்து மயக்கமிட்டு விழுகிறாள். அருண்மொழி வர்மனின் அக்காவான குந்தவைக்கு வானதியை அருண்மொழிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. சோழ நாட்டின் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாருக்கும்(வேளிர்) அதே ஆசை இருக்கிறது. அவர்கள் இருவரும் அவ்வப்போது இதுபற்றி இளவரசரிடம் உரையாடுகிறார்கள்.\n\nசுந்தர சோழர் தனிமையில் பிதற்றுவதை கேட்டு, மன்னரை யாரோ பயம்செய்விக்கின்றார்கள் என்பதை வானதி அறிகிறாள். அந்த விபரீதத்தினை கண்டு வழக்கம் போல மயக்கமிட்டும் கீழே விழுகிறாள். மறுநாள் தான் கண்டவைகளை குந்தவையிடம் உரைக்கின்றாள். இளவரசர் அருள்மொழி வர்மன் கடலில் புயற்காற்றில் சிக்கிக் கொண்டான். அவனைப் பற்றி செய்தி எதுவும் கிடைக்காததால் அவன் இறந்துவிட்டான் என்று தஞ்சையிலிருந்து தூதர்கள் வந்து கூறுகிறார்கள். பழையாறை மக்கள் வெகுண்டெழுந்து பழையாறை மாளிகையில் கூக்குரல் எழுப்புகிறார்கள். இதனை அறிந்த வானதி மயக்கமிட்டு விழுகிறாள். அவளை குந்தவையும், வந்தியத்தேவனும் மீட்கின்றார்கள். வானதி நினைவிழந்து இருக்கிறாள் என்று நினைத்து வந்தியத்தேவன் பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனை விரும்புவதை கூறுகிறான். இதனை வானதி அறிந்து பூங்குழலி_(கதைமாந்தர்)|பூங்குழலி]] மேல் வெறுப்பு கொள்கிறாள்.\n\nகொடும்பாளூர் சென்று பெரிய வேளாரை சந்திக்க எண்ணம் கொள்கிறாள். அதற்காக குந்தவையை பிரிந்து தனித்து செல்கிறாள். செல்லும் வழியில் குடந்தை ஜோதிடரின் வீட்டில் வந்தியத்தேவனை சந்திக்கிறாள். இளவரசர் அருள்மொழிவர்மன் நாகைப்பட்டினத்தில் இருப்பதை அறிந்து கொள்கிறாள். வந்தியத்தேவனை நாகைப்பட்டினத்திற்கு தன்னை அழைத்து செல்லும்படி கேட்கிறாள். ஆனால் வந்தியத்தேவன் மறுத்துவிடுகிறான். குடந்தை ஜோதிடரின் வீட்டிலிருந்து சென்ற வானதியை சில காளமுக சைவர்கள் பிடித்துக் கொண்டு போய் பாழைடைந்த கோவிலில் வைத்து இளவரசரைப் பற்றிய விவரங்களை கேட்டார்கள். அதை கூற மறுத்துவிட்ட வானதிக்கு அவள் இருக்கும் இடத்தினை நோக்கி அநிருத்தர் வருவதை கண்டாள், ஆனால் இவ்வாறு விசாரனை செய்ய சொன்னதே அநிருத்தர்தானென அறிந்து விய்ப்புருகிறாள். அநிருத்தர் கேட்டும் இளவரசரைப் பற்றி ஒன்றும் கூறாததால், யானையை விட்டு தூக்கி எறிய சொல்கிறார். யானையும் வானதியை துதிக்கையால் சுற்றி வளைத்து தூக்குகையில், வானத்தில் மிதந்த தேவி நினைவிழந்தாள்.\n\nவானதியின் நினைவுதிரும்புகையில் குந்தவை தேவின் மடியில் தலைவைத்து உறங்குவதையும், இருவரும் யானை மீதேறி எங்கோ செல்வதையும் உணர்ந்தாள். தன்னுடைய எண்ணப்படி இளவரசரை காணவே குந்தவை தேவி அழைத்து செல்கிறாள் என்பதை அறியாமலேயே சென்றாள். இருவரும் நந்தி மண்டபத்தில் தங்கினார்கள். பூங்குழலியும், சேந்தன் அமுதனும் இளவரசரை நந்தி மண்பத்திற்கு அழைத்துவந்தார்கள். இளவரசரை பார்த்த வானதி வெட்கம் கொண்டாள். குந்தவையும், இளவரசரும் பேசுவதை பார்த்துக் கொண்டே இருந்தாள். குந்தவை வானதியை அழைத்து இளவரசருடன் பேசும்படி கூறினாள். அத்துடன் வானதியின் வீரத்தினையும் எடுத்துக் கூறினாள். \n\nகுடந்தை ஜோதிடர் வீட்டில் வானதியும், குந்தவையும் இருக்கும் போது, பெரிய பழுவேட்டரையர் உள்ளே நுழைந்து ஒரே நாளில் ஆதித்த கரிகாலன் உயிருக்கும், அருள்மொழி உயிருக்கும், சுந்தர சோழர் உயிருக்கும் ஆபத்து நேரவிருப்பதாக கூறி சென்றார். காவிரி ஆற்றுநீரால் குடந்தை ஜோதிடர் வீடு அடித்து செல்லப்பட்டது. அதனை பற்றியிருந்த வானதியும் ஆற்றோடு சென்றாள். மற்றவர்கள் அருகிலிருந்த மண்டபத்தில் இருந்தார்கள். அவளை காப்பாற்ற பூங்குழலி சென்றாள். பூங்குழலிக்கு மிக அருகில் முதலையொன்று இருப்பதை அறிந்து வேற்றுமை பாராமல் வானதி பூங்குழலியை காப்பாற்ற முயற்சி செய்தாள். அந்நேரத்தில் அங்கு வந்த இளவரசர் அருள்மொழிவர்மன் இருவரையும் யானையின் உதவியால் காப்பாற்றினார். தஞ்சை கோட்டை கொடும்பாளூர் வேளார் கைப்பற்ற இருப்பதை அறிந்து வானதி, பூங்குழலியுடன் தஞ்சைக்கு சென்றார்.\n\nநூல்கள்.\nவானதியைக் கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.\n\n- பொன்னியின் செல்வன் - கல்கி\n- காவிரி மைந்தன் - அனுஷா வெங்கடேஷ்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அருள்மொழிவர்மன்\n- ஆதித்த கரிகாலன்\n- இளைய பிராட்டி குந்தவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_46752"}, {"id": [484, 2], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "வரலாறு.\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nபூசைகள்.\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_93270"}, {"id": [484, 3], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "வர்ம அரசமரபின் ஆட்சியாளர்கள்.\n1. 350-374 - புஷ்ய வர்மன்\n2. 374-398 - சமுத்திர வர்மன்\n3. 398-422 - பால வர்மன்\n4. 422-446 - கல்யாண வர்மன்\n5. 446-470- கணபதி வர்மன்\n6. 470-494- மகேந்திர வர்மன்\n7. 494-518 - நாராயண வர்மன்\n8. 518-542 - பூதி வர்மன்\n9. 542-566- சந்திரமுக வர்மன்\n10. 566-590 - ஸ்தித வர்மன்\n11. 590-595 - சுஸ்தித வர்மன்\n12. 595-600 - சுப்ரஸ்தித வர்மன்\n13. 600-650 - குமார பாஸ்கர வர்மன்\n14. 650-655 - அவந்தி வர்மன்\n\nமேலும் காண்க.\n- மிலேச்ச அரசமரபு\n- பால அரசமரபு\n\n", "document_id": "ta_ta_82476"}, {"id": [484, 4], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "மௌகரி ஆட்சியாளர்கள்.\n- ஹரி வர்மன்\n- ஆதித்திய வர்மன்\n- ஈஸ்வர வர்மன்\n- ஈசான வர்மன், 550-560\n- சர்வ வர்மன், 560-575\n- அவந்தி வர்மன், 575-600\n- கிரக வர்மன், 600-605\n\nஇவற்றையும் பார்க்க.\n- மெகஸ்தெனஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59316"}, {"id": [484, 5], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "திரை வாழ்க்கை.\n’யுனிவர்சிடி’ என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்பு ’காக்க காக்க’ திரைப்படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55670"}, {"id": [484, 6], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "எழுதிய நூல்கள்.\n1. கொஞ்சும் குழந்தை\n2. உழைக்கும் பரிதி\n3. முத்திரைக் குமரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_118143"}, {"id": [484, 7], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "கவிதைத் தொகுப்புகள்.\n1. வானிலே ஒரு பள்ளத்தாக்கு (1996)\n2. ஒளியின் உள்வரியில் (2004)\n\nஇவரது கவிதை இருபதாம் நூற்றாண்டு பிற தமிழ் கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆங்கிலத்தில் சுப்பிரமணியன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59647"}, {"id": [484, 8], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "மூலவர்.\nஇது ஒரு சிவத் தலமாகும். இக்கோவிலின் மூலவர் \"கோகர்ணேஸ்வரர்\" என அழைக்கப்படுகிறார். அம்பாளின் பெயர் பிருகதாம்பாள் என்பதாகும்.\n\nமூர்த்திகள்.\nகோயிலில் பிள்ளையார், கங்காதரர், சப்த கன்னிகைகள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. ஒரு மகிழ மரத்தின் கீழே சதாசிவ பிரம்மேந்திரர் சந்நிதி உள்ளது.\n\nவரலாறு.\nகுடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது..\nபுதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் வம்சாவழி அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்று வருவதால் தொண்டைமான் அரச குடும்பத்தினரின் குலதெய்வம் இங்குள்ள பிருகதாம்பாள் எனக் கூறலாம் (எ-கா: ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 1839-1886, ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் 1886).\nமேலும் புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயம் \"புதுக்கோட்டை அம்மன் காசு\" அல்லது \"அம்மன் சல்லி\" என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.\n\nஅமைவிடம்.\nதிருக்கோகர்ணம் வரைபடம்\n\nவெளி இணைப்புகள்.\n- திருக்கோகர்ணம்\n- திருக்கோகர்ணேஸ்வரர் கோயில் படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57335"}, {"id": [484, 9], "question": "<Query> இயற்பெயர் \"அருண்மொழி வர்மன்\" என்பதாகும்.", "document": "ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.\n\nஇரண்டாம் ஆதித்தன் கொலை.\nகுடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது.\n\nஉத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.\n\nசூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.\n\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகள்,\nவிண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.\nஎன்று தெரிவிக்கின்றன.\n\nஇரண்டாம் ஆதித்தன் பற்றிய வரலாற்று சர்ச்சை.\nஇரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.\n\nவட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும்.\n\nஇரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.\n\n\"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.\n\nபார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது.\"\n\nபாண்டியன் தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.\n\nஇவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.\n\nஎனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசரி என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.\n\nசோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்தர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத் தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.\n\nஇந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை தெரிவித்ததின் முடிவுகள்.\n\nபரந்தூர்க் கல்வெட்டு.\nபார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.\n\nஅக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே, பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15 ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.\n\nஎனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.\n\nஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் \"இ\" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969 உத்தம சோழன் அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 964 - 965ல் தொடங்கியிருக்க வேண்டும்.\n\nஇதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.\n\nமேற்கோள்கள்.\n \n\n", "document_id": "ta_ta_3023"}]
[{"id": [487, 0], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "தேங்காய் உற்பத்தி இந்நாட்டில் பெரும்பாலும் நடுத்தர அளவிலான பண்ணை நிலங்களில் உற்பத்தி செய்ய படுகிறது .தேங்காய் உற்பத்தி ஊக்கப்படுத்தவும் ,சிறந்த சாகுபடி முறைகளை ஆராய்ந்து தேங்காய் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு உதவவும் பிலிப்பைன்ஸ் தேங்காய் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது \n\nவரலாறு.\nஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையத்தின் அறிக்கை மூலம் தேங்காய் உற்பத்தி பிலிப்பைன்ஸ் நாட்டில் 1911 ஆம் ஆண்டு முதல் 1929 ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு 5.3 சதவிகித வளர்ச்சியும் 1952 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 5.2 சதவிகித வளர்ச்சியும் அடைந்திருந்தது.1995 ஆம் ஆண்டு 6 .5 சதவிகித ஆண்டு வளர்ச்சியடைந்து உலகளவில் தேங்காய்த உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் இந்தோனேசியா நாட்டை விட மேம்பட்ட நிலை அடைந்தது பிலிப்பைன்ஸ்.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் மொத்த விவசாய நிலத்தில் 25 சதவிகித நிலத்தில் தென்னை மரங்கள் பயிரிடப்படுகிறது .மேலும் நாட்டின் மொத்த மக்களத்தொகையில் சுமார் 25 முதல் 33 சதவிகித மக்கள் தேங்காய் உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த சேவைகளை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு உள்ளனர். தேங்காய் சாகுபடியில் ஈடுபட்டு இருந்த விவசாய தொழிலாளர்கள் பெரும்பாலானோர் கல்வியறிவில் பின் தங்கியவர்களாகவும் கிராமப்புற தொழிலாளர்களாகவும் மிக குறைந்த அளவிலான ஊதியம் பெறுபவராகவும் இருந்தனர் .\nஉலக சந்தையில் கொப்பரை தேங்காய் தேவை அதிகரிக்க ஆரம்பமே பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கொப்பரை தேங்காய் பதப்படுத்துதல் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆலைகளை நிறுவுவதில் முனைப்பாக செயல்பட தொடங்கியது. மேலும் தேங்காய் எண்ணெய் ஆலைகளை நிறுவ முதலீடு ஊக்கிகள் கொடுக்கப்பட்டன . இதன் மூலம் 1968 ஆம் ஆண்டு 28 ஆக இருந்த ஆலைகளின் எண்ணிக்கை 1979 ஆம் ஆண்டு 62 ஆக உயர்ந்தது .\n1990 களில் இருந்த தென்னனை மர பண்ணை சுமார் நான்கு ஹெக்டர் பரப்பளவு கொண்ட நடுத்தர பண்ணையாக இருந்தது. பண்ணைகளை குத்தகைக்கு விடாமல் விவசாய கூலிகளை கொண்டு தேங்காய்கள் சேகரிக்கப்பட்டன. பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கு சேகரிக்கப்படும் தேங்காய்கள் எண்ணிக்கைக்குக்கேற்ப கூலிகள் கொடுக்கப்பட்டது. \n1973 ஆம் ஆண்டு படைத்துறை ஆட்சி காலத்தின் போது தேங்காய் உற்பத்தி சார்ந்த அணைத்து திட்டங்களும் ஒன்றிணைக்கபட்டன பிலிப்பைன்ஸ் தேங்காய் ஆணையம் உருவாக்கப்பட்டது . பிலிப்பைன்ஸ் தேங்காய் ஆணையம் கொப்பரை தேங்காய் விற்பனை வரி வசூல் செய்வதுற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு 100 கிலோவிற்கு ௦.55 பெசோவாக இருந்த வரி 20 பெசோவாக அதிகரிக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு 25 முதல் 30 சதவிகித தென்னை மரங்களின் வயது 60 ஆண்டுகள் கடந்து இருந்தது .1988 ஆம் ஆண்டு இந்த விகிதசமம் 35 முதல் 40 சதவிகிதத்தை அடைந்தது. இவற்றில் பெருபாலான முதிர்ந்த மரங்களுக்கு ஈடாக புதிய மலேசியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா ஒட்டுரக மரக்கன்றுகள் நடப்பட்டன.\n\nசான்றுகள்.\n- http://en.wikipilipinas.org/index.php/Coconut\n\n- http://investvine.com/philippines-counting-on-coconuts/\n\n- http://www.pca.da.gov.ph/index.php/2015-10-23-06-25-48/about-us\n\n\n\n\n", "document_id": "ta_ta_120473"}, {"id": [487, 1], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "கால்நடை வளர்ப்பின் தோற்றம்.\nவேளாண்மைச் சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. காலப் போக்கில், கால்நடைகளின், கூட்டு நடவடிக்கை, வாழ்க்கை வட்டம், உடற்கூறு என்பவற்றில் தீவிர மாற்ரங்கள் உருவாகின. இன்றைய பண்ணை விலங்குகள் காடுகளில் வாழ்வதற்குப் பொருத்தமற்றவை ஆகும். ஆடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் என்பன கி.மு 8000 ஆண்டளவிலேயே ஆசியாவில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தன. குதிரை வளர்ப்பு கி.மு 4000 ஆண்டளவில் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.\n\nகால்நடை வளர்ப்பின் முன்னோடி தோற்றம்.\nவிலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின.\n\nகால்நடை வளர்ப்பின் நோக்கங்கள்.\n- இறைச்சி\n- பால் பொருட்கள்\n- இழைகள் - கால்நடைகளின் மயிர்\n- உரம் - கால்நடைக் கழிவுகள்\n- வேலைக்கு - வண்டி இழுக்க, பாரம் தூக்க\n\nஉணவு தரும் விலங்குகள்.\nபால், முட்டை மற்ரும் இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பசு இனங்கள் முக்கியமாக அதன் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. சில ஆட்டினங்கள் அதன் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.\nதேனீக்கள் தேனுக்காகவும் மீன் புரதம் சார்ந்த உணவிற்கு ஒரு நல்ல மூலமாகவும் உள்ளது.\n\nஉரோமம் தரும் விலங்குகள்.\nசெம்மறி ஆடு, வெள்ளாடு, லாமா எனப்படும் ஒரு வகைக் ஒட்டகக் குடும்ப விலங்கு போன்றவை நமக்கு உரோமத்தைத் தருகின்றன. இந்த உரோமங்கள் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு கம்பளி உருவாக்கப்படுகிறது. பட்டுப்புழு மூலம் பட்டிழை உற்பத்தியாகிறது.\nஇழுவை விலங்குகள்.\nஏர் உழுதலுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படும் விளங்குகள் இழுவை விலங்குகள் ஆகும். எருது, காளை மாடு, குதிரை, யானை, கழுதை போன்ற விலங்குகள் விளை நிலங்களை உழுவதற்கும் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nகால்நடை உற்பத்தி அமைப்பை உணவளித்தல் அடிப்படையிலும் அதாவது புல்வெளி சார்ந்தது, கலந்தது, நிலமற்றது. என வரையறுக்கலாம். புல்வெளி சார்ந்த கால்நடை உற்பத்தியானது புதர்நிலம், மேய்ச்சல் நிலம் போன்ற தாவர இனங்களையும், விலங்குகளுக்கான உணவிற்கு மேய்ச்சல் நிலத்தையும் நம்பியிருக்கின்றன. இக்காலநடை வளர்ப்பின் மூலம் பெறப்படும் எருவானது வெளிப்புற ஊட்டச்சத்து அளிப்புகளும் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் எருவானது ஒரு பிரதான ஊட்டச்சத்து ஆதாரமாக புல்வெளிக்கே நேரடியாக திருப்பியளிக்கப்படுகிறது.\n\nகால்நடை வளர்ப்பு குறித்த சிக்கல்கள்.\nஇந்த அமைப்பு குறிப்பாக 30-40 மில்லியன் மேய்ப்பர்கள் உள்ள வெப்பநிலை அல்லது மண்ணின் காரணமாக பயிர் உற்பத்தி சாத்தியமாகாத பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. கலப்பு உற்பத்தி முறைகள் புல்வெளி, தீவன பயிர்கள் மற்றும் அசைபோடும் விலங்குகள் முக்கியமாக கோழிகளும் பன்றிகளும் கால்நடைகளுக்கு தீனியிடும் தானியப் பயி்ர்களை பயன்படுத்துகிறது. \nஎருவானது பயிர்களுக்கான கலப்பு அமைப்புகளில் வகை மாதிரியாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.\nஏறத்தாழ 68 சதவிகித விவசாய நிலம் காலநடை உற்பத்தியில் நிலையான மேய்ச்சல் நிலமாக உள்ளன. நிலமற்ற அமைப்புகள், பண்ணைக்கு வெளியிலிருந்து வரும் உணவு முறையை நம்பியிருக்கிறது, இது பயிர்களுடன் தொடர்பற்றிருப்பதைக் குறிக்கிறது, அத்துடன் கால்நடை உற்பத்தி பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கன அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) உறுப்பு நாடுகளில் மிகச்சாதாரணமாக காணப்படுகிறது. அமெரிக்காவில் 70 சதவிகித தானியம் வளர்ப்பு விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.\n\nநில ஆக்கிரமிப்பு.\nஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரியும், இந்தப் பிரச்சினை குறித்து விவரமளித்த ஐ.நா.அறிக்கையின் இணை ஆசிரியருமான ஹென்னிங் ஸ்டெயின்பீல்ட், \"இன்றைய மிகவும் தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மிகக் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக காலநடைகள் உள்ளன\" என்று கூறியுள்ளார். கால்நடை உற்பத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் எழுபது சதவிகித நிலத்தை ஆக்கிரமித்துள்ளது, அல்லது பூமியின் நிலப்பரப்பில் 30 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளது. \n\nகால்நடை விரிவாக்கம் காடு அழித்தலை தூண்டக்கூடிய முக்கியக் காரணியாகவும் பார்க்கப்படுகிறது, அமேசான் வடிநிலத்தில் முன்னர் 70 சதவிகிதம் காடாக இருந்த பகுதி தற்போது மேய்ச்சல் நிலமாகவும், மீதமுள்ள பகுதி தீவனப்பயிர்களுக்கென்று பயன்படுத்துவதற்கென்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காடு அழிப்பு மற்றும் நில தரமிழப்பு மூலமாக கால்நடைகளும் சுற்றுச்சூழல் மாறுபாட்டுக் குறைப்பையும் தூண்டுகிறது.கலப்பு உரங்கள் பயிர் உற்பத்தியை மிக அதிகமாக நம்பியிருக்கின்றன, எரு பயன்பாடு ஒரு சவாலாகவும் மாசுபாட்டிற்கான மூலாதாரமாகவும் ஆகிவிட்டன.\n\nபுவி வெப்பமயமாக்கல்.\nஇது பசுமையில்ல வாயுக்களின் மிகப்பெரிய மூலாதாரமாகவும், கார்பன் ஆக்ஸைடிற்கு இணையாக அளவிடப்பட்டுள்ள உலகின் 18 சதவிகித பசுமையில்ல வாயுக்களின் வெளிப்பாட்டிற்கு பொறுப்பேற்றுள்ளது. ஒப்பீட்டுரீதியில் பார்த்தால், போக்குவரத்துக்கள் அனைத்தும் 13.5 சதவிகித கார்பன் ஆக்ஸைடையே வெளியிடுகின்றன. \nஇது மனித இனம் சார்ந்த 65 சதவிகித நைட்ரஸ் ஆக்ஸைடையும் (புவி வெப்பமாதலுக்கு 296 முறை வாய்ப்புள்ள கார்பன் ஆக்ஸைடையும் கொண்டுள்ளது) மனித இனம் தூண்டும் மீத்தேனையும் (கார்பன் ஆக்ஸைடு புவியை வெப்பமாக்குவதைப் போல 23 மடங்கு) கொண்டுள்ளது. \nஇது, அமிலமழையையும், சுற்றுச்சூழல் அமிலமாதலையும் வழங்கக்கூடிய அம்மோனியாவையும் 64 சதவிகிதம் உருவாக்குகிறது.\n\nஇரசாயனமயமாக்கல்.\nஇரசாயனமயமாதல் அதாவது நீர்சார்ந்த சூழலமைப்புகளில் மிதமிஞ்சிய ஊட்டச்சத்துக்களை சேர்ப்பது, அல்கல் பெருகுவதற்கும் அனோக்ஸியாவிற்கும் காரணமாகின்றதுது. மீன்கள் கொல்லப்படுதல், உயிர்மாறுபாட்டு இழப்பிற்கு வழிவகுப்பதோடு, நீர் நிலைகளை குடிப்பதற்கும் பிற தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் பயனற்றதாகச் செய்கிறது. பயிர்நிலத்தில் மிதமிஞ்சி உரமிடுதல் மற்றும் எருவைப் பயன்படுத்துவது மற்றும் அதிக அளவில் கால்நடைகள் பெருக்கம் ஆகியவை விவசாய நிலத்திலிருந்து ஊட்டச்சத்து (முக்கியமாக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்) அழிவதற்கும் நீர் கசிவிற்கும் காரணமாகிறது. இந்த ஊட்டச் சத்துக்கள், நீர்சார்ந்த சூழலமைப்பின் இரசாயனமயமாக்கலுக்கு மாசுபாட்டு மூலாதாரங்களாக இருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6169"}, {"id": [487, 2], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 153 மீட்டர் (501 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமேட்டூர் என்ற பெயர் உருவான விதம்.\nகாவிரி ஆற்று படுகையில் உள்ள மக்கள் ஆற்று நீரின் ஏற்ற இறக்கத்தினால் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ தொடங்கினார்கள், மேடான பகுதியில் இருக்கும் ஊர் என்பதால் மேட்டூர் என அழைக்கப்படுகிறது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,790 மக்கள் இவ்வூரில் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% என்பதைவிட அதிகமாகும். மேட்டூரின் மொத்த மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.\n\nமேலும் பார்க்க.\n- மேட்டூர் அணை\n- மேட்டூர் அனல் மின் நிலையம்\n\nவெளி இணைப்புகள்.\n- மேட்டுர் பற்றிய வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4372"}, {"id": [487, 3], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "தரவின் ஒவ்வொரு தரவுப் புள்ளியும் அத் தரவின் சராசரியில் இருந்து மாறுபடும் அளவினை வர்க்கப்படுத்தி, பின் அவ்வாறு கிடைக்கும் வர்க்கங்களின் சராசரியின் வர்க்கமூலம் காணக் கிடைக்கும் அளவு, அத்தரவின் நியமவிலகல் ஆகும். ’மாறுபாடு’ அல்லது ’பரவல்’ ன் அளவீடாக நியமவிலகல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகச், சராசரியிலிருந்து தரவு எந்தளவிற்கு மாறுபட்டிருக்கிறது என்பதை நியமவிலகலின் மதிப்புக் காட்டுகிறது. குறைவான நியமவிலகல், தரவுப் புள்ளிகள் சராசரிக்கு மிகவும் நெருங்கிச் செல்பவையாக இருப்பதையும், அதிக அளவு நியமவிலகல் தரவு பரந்து விரிந்திருக்கிறது என்பதையும் காட்டும்.\n\nதரவுகளின் மாறுபாட்டைக் காண்பதற்கு மட்டுமின்றி, புள்ளிவிவரங்களின் வாயிலாக அடையப்படும் முடிவுகளின் நம்பகத்தன்மையை அளவிடுவதற்கும் நியமவிலகல் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஓட்டெடுப்பு தரவின் பிழை விளிம்பானது அதே ஓட்டெடுப்பு பல்வேறு முறை நடத்தப்பட்டால் கிடைக்கக்கூடிய முடிவுகளின் தரவின் எதிர்நோக்கு நியமவிலகலைக் கணக்கிடுவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. அவ்விதம் காணப்படும் பிழை விளிம்பு நியமவிலகலைக் காட்டிலும் இரண்டு மடங்காக, அதாவது நம்பக இடைவெளியின் ஆரத்தின் 95 சதவிகித அளவாக இருக்கும். அறிவியலில், பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை மூலம் கிடைக்கும் தரவின் நியமவிலகலையே தெரிவிக்கின்றனர் என்பதோடு நியமவிலகலின் வீச்சிலிருந்து வெகுதொலைவில் அமையும் விளைவுகள் மட்டுமே புள்ளிக் குறிப்பியல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. பொருளியலிலும் நியமவிலகல் முக்கியத்துவம் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட முதலீட்டில் கிடைக்கும் ஆதாய வட்டிவிகிதத் தரவின் நியமவிலகல், அம்முதலீட்டின் மாறக்கூடிய நிலையின் (volatility) அளவீடாக அமையும்.\n\nஒரு முழுமைத்தொகுதியின் மாதிரித் தரவு மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில், முழுமைத்தொகுதியின் நியமவிலகல், மாதிரி நியமவிலகல் எனப்படும் மேம்படுத்தப்பட்ட அளவுருவினால் கணக்கிடப்படுகிறது.\n\nவரலாறு.\n1894 ஆம் ஆண்டில் கார்ல் பியர்சனால் அவரது விரிவுரைகளைத் தொடர்ந்து அவரது படைப்புகளில் முதன்முதலாக \"நியமவிலகல்\" என்ற சொல், பயன்படுத்தப்பட்டது. இதே கருத்தாக்கத்திற்கு வழங்கப்பட்டு வந்த பழைய பெயர்களுக்கு மாற்றீடாகவும் இச்சொல் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக காஸ், நியமவிலகல் தரும் அதே கருத்துருவைக் குறிக்க ’இடைநிலைப் பிழை’ என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தார்.\n\nஅடிப்படை எடுத்துக்காட்டுகள்.\nபின்வரும் மதிப்புக்களைக் கொண்ட தரவினை எடுத்துக்கொள்வோம்:\n\nஇந்த 8 தரவுப்புள்ளிகளின் சராசரி மதிப்பு :\n\nசராசரியிலிருந்து ஒவ்வொரு தரவுப் புள்ளிக்குமான வேறுபாட்டை முதலில் கணக்கிட்டு அதன் முடிவை இருமடி ஆக்க ( கூடுதல் குறைதல் என்பதைக் கொள்ளாமல், மாறுபாட்டின் பரும அளவை மட்டும் கருத்தில் கொள்ள இருமடியாக்கப்படுகிறது):\n\nformula_3\n\nபின்னர் இந்த வேறுபாடு மதிப்புக்களின் கூடுதலை எத்தனைத் தரவுகள் உள்ளனவோ அவற்றால் வகுத்து நியமவிலகலை அளிப்பதற்கான வர்க்க மூலம் காண நியமவிலகலின் மதிப்பு கிடைக்கிறது:\n\nமேற்கண்ட தரவு முழுமைத்தொகுதியாக (population) இருந்தால் மட்டுமே இம்முறையில் நியமவிலகல் காணலாம். அவ்வாறு காணப்படும் நியமவிலகல், \"முழுமைத்தொகுதி நியமவிலகல்\" ஆகும்.\n\nஅவ்வாறின்றி எடுத்துக்கொண்ட தரவு, மாதிரித் தரவாக (sample) இருந்தால்:\n\nசராசரியிலிருந்து ஒவ்வொரு தரவுப்புள்ளிக்கும் உள்ள வித்தியாசங்கள் கண்டுபிடித்து, அவற்றின் வர்க்கங்களின் கூடுதலை 7 ஆல் வகுத்துப் பின் வர்க்கமூலம் காண நியமவிலகல் கிடைக்கும் (8 தரவுப் புள்ளிகளுக்கு இடையேயுள்ள இடைவெளிகளின் எண்ணிக்கை = 8-1 = 7). இந்த நியமவிலகல், \"மாதிரி நியமவிலகல்\" எனப்படும்.\n\nமற்றொரு எடுத்துக்காடு:\nஅமெரிக்காவில் ஒரு வயது வந்த ஆணின் உயரத்தின் சாராசரி 70\", நியமவிலகல் 3\", மேலும் அமெரிக்க வயதுவந்த ஆண்களின் உயரம் என்னும் சமவாய்ப்புமாறி ஒரு இயல்நிலைப் பரவலாக அமையுமானால்:\n\nஅமெரிக்காவிலுள்ள ஆண்களின் உயரம் பின்வருமாறு அமையும்: \n\n- 68 சதவீதத்தினரின் உயரம் (70-3,70+3) = (67\"–73\") இடைவெளியிலும்\n- 95 சதவீதத்தினரின் உயரம் (70-6,70+6) = (64\"–76\") இடைவெளியிலும்\n- 99.7 சதவீதத்தினரின் உயரம் (70-9,70+9) = (61\"–79\") இடைவெளியிலும் அமையும்.\n\nநியமவிலகலின் மதிப்பு பூச்சியமாக இருந்தால் அனைவரின் உயரமும் சரியாக 70\" ஆக இருக்கும். நியமவிலகலின் மதிப்பு 20\" எனில், அவர்களின் உயரம் மிகுந்த அளவில் (50\"–90\") வேறுபடும்.\n\nவரையறை.\nநிகழ்தகவுப் பரவல் அல்லது சமவாய்ப்பு மாறி.\n\"X\" என்ற சமவாய்ப்பு மாறியின் கூட்டுச்சராசரி \"μ\" எனில்:\n\nஇங்கு செயலி \"E\", \"X\" இன் சராசரி அல்லது எதிர்பார்ப்பு மதிப்பைக் குறிக்கிறது. \n\n\"X\" இன் நியமவிலகல் பின்வருமாறு அமைகிறது:\n\nஅதாவது, நியமவிலகல் \"σ\" (சிக்மா) (\"X\" − \"μ\" ) இன் சராசரி மதிப்பினுடைய வர்க்க மூலம் ஆகும்.\n\nஒரு நிகழ்தகவுப் பரவலின் நியமவிலகல் அப்பரவலின் சமவாய்ப்பு மாறியின் நியமவிலகலாகவே இருக்கும். அனைத்து சமவாய்ப்பு மாறிகளுக்கும் எதிர்பார்ப்பு மதிப்பு இருக்க வேண்டிய அவசியமில்லாததால் அவ்வாறன சமவாய்ப்பு மாறிகளுக்கு நியமவிலகல் கிடையாது. கோஷி பரவலில் அமையும் சமவாய்ப்பு மாறி இதற்கு எடுத்துக்காட்டாக அமையும்.\n\nதனித்த சமவாய்ப்பு மாறி.\nதனித்த சமவாய்ப்பு மாறி \"X\" இன் மதிப்புகள் formula_7 ஆகவும் அவற்றுக்கான நிகழ்தகவுகள் சமமாகவும் அமைந்தால் \"X\" இன் நியமவிலகல்: \n\nஅல்லது, கூட்டுத்தொகை குறிப்பீட்டைப் பயன்படுத்தி,\n\nசமமான நிகழ்தவிற்குப் பதிலாக வெவ்வேறான நிகழ்தகவுகளைக் பின்வருமாறு கொண்டிருந்தால்:\n\nதொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி.\nதொடர்ச்சியான மெய்மதிப்புச் சமவாய்ப்பு மாறி X இன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு p(x) எனில் X இன் நியமவிலகல்:\n\nஎடுத்துக்காட்டு.\n3, 7, 7, மற்றும் 19 மதிப்புக்களைக் கொண்டிருக்கும் தரவுத் தொகுதியின் நியமவிலகலை நாம் கண்டுபிடிக்க விரும்புகிறோம் என்றால்.\n\nபடி-1: 3, 7, 7, 19 இன் சராசரியை கண்டுபிடிக்கவும்\n\nபடி-2: சராசரியில் இருந்து ஒவ்வொரு எண்ணிற்குமான விலகலைக் (அகற்சியைக்) கண்டுபிடிக்கவும்,\n\nபடி-3: ஒவ்வொரு தரவும் சராசரியில் இருந்து அகலும் அல்லது விலகும் திசையை (குறைவா, கூடுதலா) என்னும் செய்தியை நீக்க ஒவ்வொரு அகற்சியையும் (விலகலையும்) இருமடி செய்யவும் (கழித்தல் திசையுள்ள எண்கள் இதனால் நேர்ம எண்களாகவும் மாறிவிடும்):\n\nபடி-4: இருமடி செய்யப்பட்ட விலக்கங்களின் அல்லது அகற்சிகளின் சராசரியைக் கண்டுபிடிக்கவும்,\n\nபடி-5: வர்க்கமூலம் காணும்பொழுது நேர்ம மதிப்புள்ளதை எடுத்துக்கொள்ளவும் (முன்பு இருமடி ஆக்கியதால் அவற்றின் வர்க்கமூலம் எடுப்பதன் மூலம் அகற்சியீன் அளவை அறிகின்றோம்),\n\nஆகவே இந்த தரவின் நியமவிலகல் 6 ஆகும். \n\nஇந்த எடுத்துக்காட்டின் படி கிடைக்கும் நியமவிலகலானது பொதுவாக தனிய மாறுபாடு (absolute deviation) என்னும் மற்றொரு கணக்கீடு தரும் சராசரி விலகலில் இருந்து மாறுபடுகின்றது என்பதையும் காட்டும் (இந்தத் தனிய மாறுபாடு இவ்வெடுத்துக்காட்டில் 5 ஆக உள்ளது; இந்தத் தனிய மாறுபாடு என்பது சராசரியில் இருந்து தரவுகள் மாறுபடும் அளவை இருமடியாக்காமல் அதன் திசைநீக்கிய பரும அளவை மட்டும் காணும் முறை).\n\nசூத்திரத்தை எளிதாக்குதல்.\nஇருமடி செய்யப்பட்ட சாய்வுகளின் கூடுதல் கணக்கீட்டை பின்வருமாறு எளிதாக்கலாம்:\n\nநியமவிலகலின் கணக்கிடுதலை எளிதாக்க, அசல் சூத்திரத்திற்குப் பதில் பின்வருவதைப் பயன்படுத்தலாம்:\n\nமுழுமைத்தொகுதியின் நியமவிலகல் மதிப்பிடுதல்.\nமுழுத்தொகுதியின் ஒவ்வொரு உறுப்பினரையும் மாதிரிகாண (sampled) முடியுமானால் அத்தொகுதி முழுமைக்குமான நியமவிலகலைக் கணக்கிடலாம். அது இயலாத போது முழுமைத்தொகுதியிலிருந்து சமவாய்ப்பு முறையில் எடுக்கப்பட்ட ஒரு மாதிரித் தரவின் நியமவிலகல் கணக்கிடப்படுகிறது. அவ்வாறு காண்பதற்கான கணக்கீட்டு முறைகள் கீழே தரப்படுகின்றன.\n\nமாதிரியாக்கத்தின் நியமவிலகலினால்.\n\"σ\" இன் மதிப்பாக சிலபோது பயன்படுத்தப்படும் மாதிரியின் நியமவிலகலானது \"s\" ஆல் குறிப்பிடப்பட்டு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\n\nஇந்த மதிப்பான் \"மாதிரி நியமவிலகலைக்\" காட்டிலும் சிறியளவில் சீரான சராசரி வர்க்கப்பிழையைக் கொண்டதாக இருக்கிறது. முழுமைத்தொகுதி இயல்நிலைப் பரவலாக அமையும்பொழுது அதிகஅளவாக-ஒத்தத்தன்மை மதிப்பீடாக இருக்க்கூடிய இந்த மதிப்பான், மாதிரியின் அளவு சிறியதாக அமையும்பொழுது குறைபட்ட மதிப்பான் ( biased estimator) ஆக அமைகிறது.\n\nமாதிரி நியமவிலகலினால்.\nσ - காண பெரும்பாலும் முக்கியமாக பயன்படுத்தப்படும் மதிப்பான் \"s\" ஆனது பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:\n\nformula_21 மாதிரியாகவும் formula_22 அதன் சராசரியாகவும் உள்ளன. இது \"மாதிரி நியமவிலகல்\" என அழைக்கப்படுகிறது. \n\n\"N\" − 1 என்ற வகுக்கும் எண் மீதிகளின் திசையன்களின் சுதந்திர அளவுகளின் எண்ணுக்கு ஒத்ததாக உள்ளது.\n\n\"N\" க்கு பதிலாக \"N\" − 1 ஐ பயன்படுத்தும் இந்த சரிசெய்தல், \"பெஸல்ஸ் சரிசெய்தல்\" எனப்படுகிறது. முழுமைத்தொகுதியிலிருந்து மாதிரித் தரவின் உறுப்புகள் திருப்பி வைக்கப்படும் முறையில் சார்பிலா முறையில் எடுக்கப்பட்டிருந்தால், முழுமைத்தொகுதியின் நியமவிலகல் σ க்கான நடுநிலையான மதிப்பானாக \"s\" இருக்கிறது என்பதே இந்த சரிசெய்தலுக்கான காரணமாகும்.\n\nபண்புகளும் முற்றொருமைகளும்.\nமாறிலி \"c\" மற்றும் சமவாய்ப்பு மாறிகள் \"X\" மற்றும் \"Y\" :\n\nஇரு சமவாய்ப்பு மாறிகளின் கூடுதலின் நியமவிலகலை அவற்றின் தனித்தனி நியமவிலகல்கள் மற்றும் அவற்றின் உடன் மாறுபாட்டெண்ணுடன் தொடர்புபடுத்தலாம்: \n\nமாதிரி நியமவிலகல் காண:\n\nசமமான நிகழ்தகவு கொண்ட முடிவுறு முழுமைத்தொகுதியின் நியமவிலகல் காண:\n\nபொருள்விளக்கமும் பயன்பாடும்.\nபெரிய நியமவிலகல் தரவுப் புள்ளிகள் சராசரியிலிருந்து தொலைவில் இருக்கின்றன என்பதையும், சிறிய நியமவிலகல் அவை சராசரிக்கு வெகு நெருக்கமாக நிரம்பியிருக்கின்றன என்பதையும் காட்டுகிறது.\n\nஉதாரணத்திற்கு பின்வரும் முழுத்தொகுதிகள் {0, 0, 14, 14}, {0, 6, 8, 14} மற்றும் {6, 6, 8, 8} ஒவ்வொன்றிற்கும் சராசரி 7. அவற்றின் நியமவிலகல்கள் முறையே 7, 5, மற்றும் 1. மூன்றாவது தொகுப்பாக்கம் மற்ற இரண்டைக் காட்டிலும் மிகச்சிறிய நியமவிலகல் கொண்டுள்ளது. ஏனென்றால் அதனுடைய மதி்ப்புக்கள் அனைத்தும் சராசரி 7 -க்கு நெருக்கமாக இருக்கின்றன. ஒரு தரவின் தரவுப் புள்ளிகள் சராசரியிலிருந்து எந்த அளவிற்கு தொலைவில் இருக்கிறது என்பதை நியமவிலகல் நமக்குச் சொல்கிறது. மேலும் நியமவிலகல் தரவுப்புள்ளிகளின் அலகுயே பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு தரவுத் தொகுதி {0, 6, 8, 14} நான்கு உடன்பிறந்தோரின் வயதுகளை ஆண்டுகளில் குறிப்பிடுகிறது என்றால் அதன் நியமவிலகல் 5 ஆண்டுகளாகும்.\n\nமற்றொரு உதாரணத்தில், தொகுப்பாக்கம் {1000, 1006, 1008, 1014} மீட்டர்களில் அளவிடப்பட்ட நான்கு தடகள வீரர்கள் கடந்த தொலைவுகளைக் குறிப்பிடுகிறது. இது இடைநிலையாக 1007 மீட்டர்கள் மற்றும் நியமவிலகல் 5 மீட்டர்களைக் கொண்டிரு்க்கிறது.\n\nநியமவிலகல் நிச்சயமின்மையின் அளவீடாகவும் செயல்படலாம். இயற்பியலில், திரும்ப நிகழும் அளவீடுகளின் தெரிவிக்கப்பட்ட நியமவிலகல் அந்த அளவீடுகளின் துல்லியத்தைக் காட்டும். கோட்பாட்டுரீதியான முன்னூகிப்புடன் அளவீடுகள் உடன்படுகின்றனவா என்பதைத் தீர்மானிக்கும்போது அந்த அளவீடுகளின் நியமவிலகல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது: அளவீடுகளின் சராசரி முன்னூகிப்பிலிருந்து வெகு தொலைவில் இருந்தால் (தொலைவு நியமவிலகலின் அளவில் கணக்கிடப்படும்போது), பரிசோதிக்கப்படும் கோட்பாட்டை அநேகமாக திருத்த வேண்டியிருக்கும். முன்னூகிப்பு சரியானதாக இருந்து நியமவிலகல் உரிய முறையில் அளவுரு செய்யப்பட்டிருந்தால் நியாயமான முறையில் எதிர்பார்க்கக்கூடிய மதிப்புக்களின் அளவுகளைத் தாண்டி அவை செல்கின்றன என்பதால் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. \n\nபயன்பாடு உதாரணம்.\nதரவின் மதிப்புக்கள் சராசரியிலிருந்து எந்தளவிற்கு மாறுபட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதுதான் நியமவிலகலின் அளவைப் புரிந்து கொள்வதில் அடங்கியிருக்கிறது.\n\nகாலநிலை.\nஒரு எளிய உதாரணமாக, நகரங்களுக்கான சராசரி உச்ச வெப்பநிலையைக் கவனத்தில் கொள்ளவும். இரண்டு நகரங்களில் ஒன்று கடற்கரைக்கு அருகிலும் மற்றொன்று உள்நாட்டிலும் உள்ளது என்க. இரு நகரங்களில் கடற்கரைக்கு அருகில் உள்ள நகரத்தின் வெப்பநிலை வித்தியாசத்தின் வீச்சு, உள்நாட்டைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இரு நகரங்களுக்கும் உச்ச வெப்பநிலையின் சராசரி சமமாக இருக்கலாம். ஆனால் நியமவிலகலின் அளவு கடற்கரை நகருக்குக் குறைவாகவும் உள்நாட்டு நகருக்கு அதிகமாகவும் இருக்கும். ஏனெனில் கடற்கரை நகரின் வெப்பநிலை அளவுகள் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும். ஆனால் உள்நாட்டு வெப்பநிலை அளவுகள் அதிக ஏற்ற இறக்கத்தோடு இருக்கும்.\n\nவிளையாட்டுகள்.\nநியமவிலகலைப் பயன்படுத்தி விளையாட்டு அணிகளை பரிசீலனை செய்யலாம். எந்த வகைப்பாட்டுத் தொகுப்பிலும், சில விஷயங்களில் உயர் தரவரிசையையும் மற்ற விஷயங்களில் மோசமான தரவரிசையையும் பெற்ற அணிகள் இருக்கும். வாய்ப்புக்கள் என்னவெனில், களத்தில் முன்னணியில் இருக்கும் அணிகள் இத்தகைய வேற்றுமையைக் காட்டாது, ஆனால் பெரும்பாலான வகைப்பாடுகளில் நன்றாக செயல்படும். ஒவ்வொரு வகைப்பாட்டிலுமான அவற்றின் தரவரிசைகளின் நியமவிலகல் குறைவது அவர்கள் மிகவும் சீராகவும் சமநிலையோடும் இருக்க முனைவதைக் காட்டுகிறது. அதேசமயத்தில் அதிக நியமவிலகல் கொண்ட அணிகள் மிகவும் முன்னூகிக்கப்பட இயலாதவையாக இருக்கும். உதாரணத்திற்கு, பெரும்பாலான வகைப்பாடுகளில் ஒரே விதத்தில் மோசமாக செயல்படும் அணி குறைவான நியமவிலகலைப் பெற்றிருக்கும். பெரும்பாலான வகைப்பாடுகளில் ஒரே சீராக இருக்கும் அணியும்கூட குறைவான நியமவிலகலைப் பெற்றிருக்கும். இருப்பினும், அதிகப்படியான நியமவிலகலைக் கொண்டிருக்கும் அணி நிறைய புள்ளிகளைப் பெறும் (வலுவான எதிர்ப்பு) வகையைச் சேர்ந்த அணியாக இருக்கலாம் ஆனால் நிறைய விட்டுக்கொடுப்பதாகவும் (பலவீனமான தற்காப்பு) இருக்கலாம், அல்லது அதற்கு நேர்மாறாக, இது மோசமான எதிர்ப்பைக் கொண்டிருக்கலாம் என்றாலும் புள்ளிகளைப் பெறுவதற்கு சிக்கலானதாக இருப்பதன் மூலம் இழப்பீடு செய்யலாம்.\n\nஎந்த ஒரு நாளிலும் எந்த அணி வெல்லும் என்பதை முன்னூகிப்பது பல்வேறு அணி \"நிலைகளின்\" தரவரிசைகளின் நியமச்சாய்வையும் பார்ப்பதை உள்ளிட்டிருக்கலாம் புள்ளிகளைப் பெறுவதன் வலுவான குறிப்பான்களாக இருப்பவற்றை தடுப்பது எது என்பதைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிக்கான பலங்களுக்கு எதிராக பலவீனங்கள் பொருந்துகின்றவிடத்தில்.\n\nகார் பந்தயத்தில் அடுத்தடுத்த சுற்றுக்களில் ஓட்டுநர் தீர்மானிக்கப்படுகிறார். சுற்று நேரங்களின் குறைவான நியமவிலகலுடனான ஓட்டுநர் உயர் நியமவிலகல் உள்ள ஓட்டுநரைக் காட்டிலும் அதிக சமச்சீர் நிலையைக் கொண்டவராக இருக்கிறார். இந்தத் தகவல் சுற்றுநேரங்களைக் குறைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ள இடத்தைக் புரிந்துகொள்வதற்கு உதவலாம்.\n\nநிதி.\nநிதித்துறையில் நியமவிலகல் என்பது வழங்கப்பட்ட பாதுகாப்புப் பத்திரங்களோடு (பங்குகள், பாண்டுகள், சொத்து மற்றும் இன்னபிற) இணைந்துள்ள அபாயத்தை குறிப்பிடுவதாகும், அல்லது பங்குப்பட்டியல்களோடு (செயல்பாட்டுரீதியில் நிர்வகிக்கப்பட்ட பரஸ்பர நிதிகள், குறியீட்டெண் பரஸ்பர நிதிகள், அல்லது இடிஎஃப்கள்) இணைந்துள்ள அபாயத்தைக் குறிப்பதாகும். முதலீடுகளின் பட்டியலை பயன்மிக்க முறையில் எவ்வாறு கையாளுவது என்பதைப் தீர்மானிப்பதில் அபாயம் என்பது ஒரு முக்கியமான காரணியாகும், ஏனென்றால் சொத்து மற்றும்/அல்லது பங்குப்பட்டியலின் மீதான ஆதாயங்களில் ஏற்படும் மாறுபாடுகளைத் தீர்மானிக்கிறது என்பதுடன் முதலீட்டு முடிவுகளுக்கான கணித அடிப்படையை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. அபாயத்தின் ஒட்டுமொத்தமான கருத்தாக்கம், இது அதிகரிக்கும்போது சொத்தின் மீதான எதிர்பார்க்கப்பட்ட ஆதாயமானது அபாய பிரீமியம் பெறப்பட்டதன் விளைவாக அதிகரிக்கும் - வேறுவகையில் சொல்வதென்றால், முதலீடு அதிக அளவிலான அபாயத்தைக் கொண்டிருக்கும்போது அல்லது ஆதாயத்தின் நிச்சயத்தன்மை நிலவும்போது முதலீட்டின் மீதான ஆதாயத்தை முதலீட்டாளர் அதிகமாக எதிர்பார்க்க வேண்டும். முதலீடுகளை மதிப்பிடும்போது, முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு ஆதாயம் மற்றும் எதிர்கால ஆதாயங்களின் நிச்சயத்தன்மை ஆகிய இரண்டையுமே மதிப்பிட வேண்டும். எதிர்கால ஆதாயங்களின் நிச்சயமில்லாத்தன்மையின் அளவுரு மதிப்பீட்டை நியமவிலகல் வழங்குகிறது.\n\nஉதாரணத்திற்கு, ஒரு முதலீட்டாளர் இரண்டு பங்குகளுக்கிடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று அனுமானிப்போம். கடந்த 20 ஆண்டுகளில் பங்கு A 20 சதவிகிதப் புள்ளிகள் நியமவிலகலுடன் 10 சதவிகித சராசரி ஆதாயத்தைக் கொண்டிருக்கிறது, அதே காலகட்டத்தில் பங்கு B 12 சதவிகித ஆதாயத்தையும் ஆனால் 30 சதவிகிதப் புள்ளிகள் உயர் நியமவிலகலைப் பெற்றிருக்கிறது. அபாயம் மற்றும் ஆதாயத்தின் அடிப்படையில் ஒரு முதலீட்டாளர் பங்கு A ஐ பாதுகாப்பான தேர்வாக தீர்மானிக்கலாம், ஏனென்றால் பங்கு B இன் 2 சதவிகித புள்ளிகள் ஆதாயம் கூடுதலான 10 சதவிகிதப் புள்ளிகள் நியமவிலகலிற்கு தகுதியானது அல்ல (எதிர்பார்க்கப்பட்ட ஆதாயத்தின் பெரிய அபாயம் அல்லது நி்ச்சமின்மை). பங்கு B ஆனது ஒரே சூழ்நிலையில் பங்கு A ஐக் காட்டிலும் மிகத்தொடர்ச்சியாக தொடக்க முதலீட்டிற்கும் குறைந்துபோவதற்கான வாய்ப்புள்ளது (ஆனால் தொடக்க முதலீட்டையும் தாண்டிச்செல்கிறது) என்பதுடன் சராசரியின் மீது 2 சதவிகித ஆதாயத்திற்கு மட்டுமே மதிப்பிடப்படுகிறது. இந்த உதாரணத்தில், எதிர்கால வருட ஆதாயங்களின் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கிற்கு 20 சதவிகிதப் புள்ளி கூடவோ அல்லது குறைவாகவோ ஏறத்தாழ 10 சதவிகித ஆதாயம் கிடைக்கும் என்று பங்கு A எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய மிக அதிகமாக சாத்தியமுள்ள ஆதாயங்கள் அல்லது முடிவுகளை பரிசீலனை செய்கையில் ஒரு முதலீட்டாளர் 10 சதவிகிதத்துடன் அல்லது குறைவாக 60 சதவிகிதப் புள்ளிகள் அல்லது 70 சதவிகிதம் முதல் (-)50 சதவிகிதம் வரை எதிர்பார்க்க வேண்டும், இது சராசரி ஆதாயத்திலிருந்து மூன்று நியமவிலகல்களுக்கான முடிவுகளை உள்ளிட்டிருக்கிறது (கிட்டத்தட்ட 99.7 சதவிகித சாத்தியமுள்ள ஆதாயங்கள்).\n\nகுறிப்பிட்ட கால அளவுகளுக்கு பத்திரத்தின் சராசரி ஆதாயத்தைக் கணக்கிடுவது சொத்தின் மீதான எதிர்பார்க்கப்பட்ட ஆதாயத்தை உருவாக்கும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும், அசல் ஆதாயத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட ஆதாயத்தைக் கழித்து மாறுபாடு காண வேண்டும். சொத்தின் ஒட்டுமொத்த அபாயத்தின் மீதான முடிவின் விளைவைக் கண்டுபிடிக்க, ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள மாறுபாட்டை இருமடி செய்யவேண்டும். ஒரு காலகட்டத்திலான மாறுபாட்டின் பெருக்கம் செக்யூரிட்டி அதிக அபாயத்தைக் கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது. இருமடி செய்யப்பட்ட மாறுபாடுகளின் சராசரி, ஒட்டுமொத்த அபாயத்தின் அளவீட்டைத் தரும். இந்த மாறுபாட்டின் வர்க்கமூலம் முதலீட்டின் நியமவிலகலாகும்.\n\nமுழுத்தொகுதி நியமவிலகல், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பகுப்பாய்வுக் கருவியான போலிங்கர் பேண்டுகளின் அகலத்தை அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, மேல்புற போலிங்கர் பேண்டு பின்வருமாறு வழங்கப்பட்டிருக்கிறது:\n\nவடிவகணித பொருள் விளக்கம்.\nநியமவிலகலின் வடிவகணித விளக்கம் காண, \"x\" , \"x\" , \"x\" மதிப்புகளுடைய தரவை எடுத்துக் கொள்ளலாம். இவை R இல், ஒரு புள்ளி \"P\" = (\"x\" , \"x\" , \"x\" ) ஐக் குறிக்கும். \"L\" = {({0}r, \"r\" , \"r\" ) : \"r\" in R } தரும் கோட்டையும் கணக்கில் கொள்ள, இது ஆதிப்புள்ளி வழியாக செல்லும் \"முக்கிய மூலைவிட்டமாகும்\". \n\nஎடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று மதிப்புகள் \"x\" , \"x\" , \"x\" சமமானவையாக இருந்தால் இத்தரவின் நியமவிலகல் பூச்சியமாகவும், புள்ளி \"P\" ஆனது \"L\" கோட்டிலும் இருக்கும். எனவே நியமவிலகலானது \"P\" முதல் \"L\" வரையிலான \"தொலைவிற்கு\" தொடர்புடையதாக இருக்கிறது. \n\nformula_32 என்பது எடுத்துக்கொண்ட மூன்று மதிப்புகளின் சராசரி எனில், \"P\" இல் இருந்து \"L\" கோட்டிற்குள்ள செங்குத்து தொலைவு, கோட்டின் மீதுள்ள புள்ளி formula_33 க்கும், புள்ளி \"P\" க்கும் இடையேயுள்ள தொலைவாகும். இத்தொலைவு, \"x\" , \"x\" , \"x\" திசையனின் நியமவிலகலை அத்திசையனின் பரிமாண எண்ணால் பெருக்கக் கிடைக்கும். அதாவது: \n\nசிபிசேவ்ஸின் சமனின்மை.\nஒரு தரவின் மதிப்புகள், அரிதாகவே மிகச் சிறிய நியமவிலகல்கள் அளவை விட அதிகமாகச் சராசரியிலிருந்து விலகியிருக்கும். சிபிசேவ்ஸின் சமனின்மையின்படி, நியமவிலகல் வரையறுக்கப்படுகின்ற எல்லா பரவல்களிலும் தரவுப் புள்ளிகள் குறிப்பிட்ட நியமவிலகல் அளவிற்குள் அமையும் குறைந்தபட்ச அளவு கீழ்க்கண்டவாறு அமையும்:\n\nஇயல்நிலைப் பரவலாக அமையும் தரவிற்கான விதிகள்.\nமைய எல்லைத் தேற்றத்தின்படி, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, ஒரேமாதிரியான பரவலாக அமையும் பல சமவாய்ப்பு மாறிகளின் சராசரிகளின் பரவல், மணிவடிவ இயல்நிலைப் பரவலாகவும் அப்பரவலின் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு கீழ்க்கண்டவாறும் அமையும்:\n\nஇங்கு \"μ\", சமவாய்ப்பு மாறிகளின் எதிர்பார்ப்பு மதிப்பு; \"σ\", பரவலின் நியமவிலகலை \"n\" ஆல் வகுக்கக் கிடைப்பது (\"n\", சமவாய்ப்பு மாறிகளின் எண்ணிக்கை).\n\nஒரு பரவல் கிட்டத்தட்ட இயல்நிலைப் பரவலாக இருந்தால்: \n- அதன் 68 சதவீதத் தரவுகள் அதன் சராசரியின் இருபுறமும் ஒரு நியமவிலகல் அகல அளவில் (அதாவது μ ± σ) அமைந்திருக்கும்.\n- அதன் 95 சதவீதத் தரவுகள் அதன் சராசரியின் இருபுறமும் இரு நியமவிலகல் அகல அளவில் (அதாவது μ ± 2σ) அமைந்திருக்கும்.\n- அதன் 99.7 சதவீதத் தரவுகள் அதன் சராசரியின் இருபுறமும் மூன்று நியமவிலகல் அகல அளவில் (அதாவது μ ± 3σ) அமைந்திருக்கும்.\nஇது 68-95-99.7 விதி என அழைக்கப்படுகிறது. \n\n\"z\" இன் பல்வேறு மதிப்புக்களுக்கு, சீரமைப்பு இடைவெளி (−\"z\" σ, \"z\" σ) இன் உள்ளாகவும் வெளியிலும் அமையக்கூடிய மதிப்புக்களின் சதவிகிதம் பின்வருமாறு:\nநியமவிலகலிற்கும் இடைநிலைக்கும் இடையிலுள்ள உறவு.\nஒரு தரவுத் தொகுதியின் இடைநிலை மற்றும் நியமவிலகல்கள் சேர்ந்தே தெரிவிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பொருளில், தரவின் மையம் ஏறத்தாழ சராசரிக்கு அண்மையில் அமையுமானல் தரவுகள் எந்த அளவு பரந்து அமைந்திருக்கின்றன என்பதை நியமவிலகல் அளவீடாகத் தருகிறது. \n\n- சராசரியிலிருந்து கணக்கிடப்படும் நியமவிலகல், வேறு எந்த புள்ளியிலிருந்தும் கணக்கிடப்படும் நியமவிலகலை விடச் சிறியதாக இருக்கும்.\n\n\"x\" , ..., \"x\" மெய்யெண்களாகக் கொண்டு கீழ்க்காணும் சார்பு வரையறுக்கப்பட்டால்:\n\nவகை நுண்கணிதம் அல்லது வர்க்க நிரப்பி முறையைப் பயன்படுத்தி சராசரி formula_38 இல், சார்பு formula_39 தனித்ததொரு சிறும மதிப்பைக் கொண்டிருக்கும் எனக் காட்டலாம்.\n\n- மாறுபாட்டுக் கெழு (CV)\n\nநியமவிலகலுக்கும் சராசரிக்குமான விகிதமாக மாறுபாட்டுக் கெழு வரையறுக்கப்படுகிறது.\n\n- சராசரியின் துல்லியம்\nசராசரியின் துல்லியத்தை சராசரியின் நியமவிலகல் மூலம் கணக்கிடலாம். \n\nசராசரியின் நியமவிலகல்:\n\n\"N\" சராசரி கணக்கிடப் பயன்படுத்தப்பட்ட மாதிரித் தரவிலுள்ள தரவுப் புள்ளிகளின் எண்ணிக்கை.\n\nகீழே தரப்பட்டுள்ள முடிவுகளைப் பயன்படுத்தி சராசரியின் நியமவிலகலைத் தருவிக்கலாம்:\n\n- நிறுவல்\n\nவிரைவான கணக்கீட்டு முறை.\n\"s\" ஆனது \"x\" ஐ பூச்சிய அடுக்குக்கு உயர்த்துகிறது. \"x\" எப்போதுமே 1 என்பதால், \"s\" ஆனது \"N\" க்கு மதிப்பிடப்படுகிறது.\n\nஇந்த மூன்று கூட்டுத்தொகைகளின் மதிப்புகளைக் கொண்டு முழுத்தொகுதியின் நியமவிலகலையும் மாதிரி நியமவிலைகலையும் பின்வரும் வாய்ப்பாடுகள் மூலம் கணக்கிடலாம்.\n\nமுழுமைத்தொகுதியின் நியமவிலகல்:\n\nமாதிரி நியமவிலகல்:\n\nகணிப்பொறி அமலாக்கத்தில் மூன்று \"s\" கூட்டுத்தொகைகள் பெரிதடைகிறது என்பதால், நாம் ரவுண்ட்-ஆஃப் பிழை, எண்கணிக மிகையோட்டம், மற்றும் எண்கணித குறையோட்டம் ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். கீழேயுள்ள முறை குறைக்கப்பட்ட ரவுண்டிங் பிழைகளோடு செயல்படு கூட்டுத்தொகைகளை கணக்கிடுகிறது:\nஇங்கு A என்பது சராசரி.\n\nஅல்லது\n\nமாதிரி பரவற்படி:\n\nமுழுத்தொகுதி பரவற்படி:\n\nஎடைமான கணக்கீடு.\n\"x\" மதிப்புக்கள் சமமற்ற எடைகள் \"w\" உடன் எடையிடப்பட்டால் கூட்டுத்தொகைகளான \"s\", \"s\", \"s\" ஒவ்வொன்றும் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது:\n\nநியமவிலகல் சமன்பாடு மாற்றமின்றியே இருக்கிறது. \"s\" இப்போது எடைகளின் கூட்டுத்தொகையாகவும் \"N\" -மாதிரிகளின் எண்ணாகவும் இல்லாதிருப்பதை கவனிக்கவும்.\n\nகுறைக்கப்பட்ட ரவண்டிங் பிழைகளுடனான பெருக்க முறையும் மேலும் சில சிக்கல்களோடு பயன்படுத்தப்படலாம்.\n\nஎடைமானங்களின் செயல்படு கூட்டுத்தொகை பின்வருமாறு கணக்கிடப்பட வேண்டும்:\nமேலே பயன்படுத்தப்பட்டுள்ள 1/\"i\" ஆனது \"w\" /\"W\" ஆல் மாற்றீடு செய்யப்பட வேண்டும்:\nஇறுதிப் பிரிவில்,\nமற்றும்\n\nn என்பது ஆக்கக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை, n' என்பது பூச்சியமல்லாத எடைகள் கொண்ட ஆக்கக்கூறுகளின் எண்ணிக்கை.\n\nஎடைகள் அனைத்தும் 1க்கு சமமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டால் இந்த வாய்ப்பாடுகள், மேலே தரப்பட்டுள்ள எளிதான வாய்ப்பாடுகளுக்கு சமமானதாகிறது.\n\nவரம்புகள்.\nஇடைநிலைகளைப் போன்று இல்லாது நியமவிலகல்கள் ஒன்றிணைக்கப்பட இயலாதவை என்பது அதனுடைய ஒரு வரம்புகளில் ஒன்றாகும். உதாரணத்திற்கு, சராசரி அமெரிக்க ஆணின் 70 அங்குல இடைநிலை உயரம் (நியமவிலகல் 3) மற்றும் சராசரி அமெரிக்க பெண்ணின் 65 அங்குல இடைநிலை உயரம் (நியமவிலகல் 2) நமக்குத் தெரியவருகிறது என்றால் பொதுவாக (பால்வேறுபாடு இன்றி) அமெரிக்கர்களின் இடைநிலை மற்றும் நியமச்சாய்வை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பானதே. அமெரிக்கரின் இடைநிலையை ஒவ்வொன்றிற்கும் 0.5 என்பதன் மூலம் பெண்களுக்கான இடைநிலையைப் பெருக்குவதன் மூலம் (ஆண்களும் பெண்களும் அமெரிக்க மக்கள்தொகையில் 50 சதவிகிதமாக இருக்கிறார்கள் என்பதால்) பெறலாம் என்பதோடு இந்த கூட்டுத்தொகையை இரண்டு முடிவுகளுக்கு எடுத்துச்செல்லலாம்: 70(0.5) + 65(0.5)= 67.5; இருப்பினும் அமெரிக்கர்களின் நியமவிலகல் 3(0.5)+ 2(0.5)= 2.5 என்பதாக இருப்பதில்லை. இதற்கு மாற்றாக, அமெரிக்கர்களின் நியமவிலகல் ஆண்களுக்கோ அல்லது பெண்களுக்கோ உரிய நியமச்சாய்வைக் காட்டிலும் பெரியதாக இருக்கலாம், ஏனென்றால் இரண்டு பாலினங்களின் மாறுபாடுகளையும் இது உள்ளிட்டிருக்கிறது. வெவ்வேறு துணைத்தொகுப்பாக்கங்களுக்கான நியமவிலகல்களை ஒன்றிணைப்பதற்கு அறியப்பட்ட முறை என்று எதுவுமில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- நியமவிலகல் புரிந்துகொள்ளுதல் மற்றும் கணக்கிடுவதற்கான வழிகாட்டி\n- ஒருங்கிணைந்த நிரூபணமும் நியமவிலகல் கணக்கீடும்\n- நியமவிலகல் – கணிதம் இல்லாத விளக்கம்\n- நியமவிலகல், ஒரு ஆரம்பநிலை அறிமுகம்\n- நியமவிலகல், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கான எளிதான விளக்கம்\n- நியமவிலகல் கணக்கிடுதல்\n- டெக்ஸாஸ் ஏ&எம் நியமவிலகல் மற்றும் கான்ஃபிடன்ஸ் இண்டர்வல் கால்குலேட்டர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20312"}, {"id": [487, 4], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,205 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சாத்தான்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாத்தான்குளம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nதொழில் மற்றும் சமூகம்.\nதங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி(விஸ்வகர்மா) இனத்தவரும், பனை தொழிலை செய்யும் நாடார் இனத்தவரும், கூலி, வியாபாரம் மற்றும் பற்பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி,மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5890"}, {"id": [487, 5], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "ஒரு துண்டுவாரியாக வரையறுக்கப்பட்ட சார்பின் குறிப்பிட்ட உள் ஆட்களங்களில் மட்டும் அச்சார்பு கொண்டிருக்கும் பண்புகளை விளக்கவும் \"துண்டுவாரி\" என்ற சொல் பயன்படுத்தப்படலாம். ஒரு சார்பு அதன் ஒவ்வொரு துண்டிற்குரிய உள் ஆட்களங்களம் முழுவதும் வகையிடத்தக்கதாக இருந்தால் அச்சார்பு துண்டுவாரியாக வகையிடத்தக்கது அல்லது துண்டுவாரியாக தொடர்ச்சியாக வகையிடத்தக்கது எனப்படும். இங்கு துண்டுகளுக்கு இடைப்பட்ட புள்ளிகளில் முழுச் சார்பானது வகையிடத்தக்கதாய் இருக்கவேண்டியதில்லை. குவிவுப் பகுப்பாய்வியலில் வகைக்கெழுக்களுக்குப் பதிலாக உள் வகைக்கெழுக்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. துண்டுவாரி வரையறையில் துண்டுகள் என்பது இடைவெளிகளாகவே எப்பொழுதும் இருப்பதில்லை. எனினும் அவை இடைவெளிகளாக இருக்கும்போது மட்டுமே அச்சார்புகள், துண்டுவாரி நேரியல் சார்புகள், துண்டுவாரித் தொடர்ச்சியானவை, துண்டுவாரி வகையிடத்தக்கவை என்று அழைக்கப்படுகின்றன.\n\nகுறியீடும் விளக்கமும்.\nசாதாரணச் சார்பின் குறியீடுகளைக் கொண்டு துண்டுவாரிச் சார்புகள் வரையறுக்கப்படுகின்றன. அதன் அமைப்பில் சார்பின் வரையறைகளும் அதற்குரிய உள் ஆட்களங்களும் வரிசையாக தரப்பட்டிருக்கும். உள் ஆட்களங்களின் எண்ணிக்கை முடிவுறு எண்ணாகவும் இடைவெளிகளாகவும் இருக்க வேண்டும்.\n\nஎடுத்துக்காட்டாக தனிமதிப்புச் சார்பின் வரையறை:\n\nதனிமதிப்புச் சார்பின் வரையறையில் \n- பூச்சியத்திற்கும் குறைவான \"x\" மதிப்புகளுக்கு, சார்பலன் (−\"x\") என்பதால் உள்ளீடாகத் தரப்படும் எண்களின் சார்பலன் குறி மட்டும் எதிராக்கப்பட்ட அதே எண்ணாக இருக்கும்.\n\nஅதாவது, f (-3) = - (-3) = 3.\n- பூச்சியம் மற்றும் பூச்சியத்திற்கும் அதிகமான \"x\" மதிப்புகளுக்கு, சார்பலன் (\"x\") என்பதால் உள்ளீடாகத் தரப்படும் எண்கள் சார்பின் தாக்கத்தால் மாறுவதில்லை.\nஅதாவது f (3) = 3.\n\n\"x\" இன் சில மதிப்புகளும் அவற்றுக்கான சார்பலன்களும் கீழே அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது:\nஎனவே ஒரு குறிப்பிட்ட உள்ளீட்டிற்கான, ஒரு துண்டுவாரிச் சார்பின் மதிப்பைக் காண அதற்குரிய சரியான உள் ஆட்களத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.\n\nதொடர்ச்சி.\nஒரு துண்டுவாரிச் சார்பு, அதன் முழு ஆட்களமான இடைவெளியில் தொடர்ச்சியானதாக இருக்கப் பின்வரும் நிபந்தனைகள நிறைவு செய்யப்பட வேண்டும்:\n- அந்த இடைவெளி முழுவதும் அச்சார்பு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.\n- அதன் கூறுச் சார்புகள் அவற்றின் உள் ஆட்களங்களில் தொடர்ச்சியானவை.\n- அதன் இடைவெளியிலுள்ள உள் ஆட்களங்களின் ஒவ்வொரு முனைப்புள்ளிகளிலும் தொடர்ச்சியில்லாமல் இருத்தல் கூடாது.\n\nபடத்தில் தரப்பட்டுள்ள சார்பு, அதன் உள் ஆட்களங்களில் எல்லாம் துண்டுவாரியாக தொடர்ச்சியானதாக உள்ளது. எனினும் முழு ஆட்களத்தின் மீது தொடர்ச்சியானது இல்லை. இச்சார்பு formula_2 புள்ளியில் துள்ளும் தொடர்ச்சியின்மை கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54527"}, {"id": [487, 6], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "formula_4 formula_5 என்பவை \"X\" இன் இரு புள்ளிகள்; formula_6 எனில்:\n\n- திட்டமாக குவிவுச் சார்பு\n−\"f\" திட்டமாகக் குவிவுச் சார்பாக இருப்பின் \"f\" திட்டமாகக் குழிவுச் சார்பு ஆக இருக்கும்.\n\nபண்புகள்.\nஒரு மெய்யெண் இடைவெளியில் வரையறுக்கப்பட்ட ஒருமாறியிலமைந்த சார்பு \"f\" .\n\n(formula_12-மேலுள்ள படத்தில் பர்ப்பிள் வண்ணக் கோட்டின் சாய்வு மற்றும் formula_12, formula_14 சமச்சீரானது.) \n\nformula_15 இல், (formula_16 நிலையாகக் கொள்ள) அல்லது formula_16 இல், (formula_15 நிலையாகக் கொள்ள) formula_12 ஓரியல்பாகக் குறையாச் சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே, \"f\" ஒரு குவிவுச் சார்பாகும்.\n\n- நடுப்புள்ளிக் குவிவு\n\"C\" இல் உள்ள அனைத்து formula_15 மற்றும் formula_16 களுக்கும்,\nஎனில் \"C\" இடைவெளியில், \"f\" நடுப்புள்ளிக் குவிவு எனப்படும்\n\nஒரு இடைவெளியின் மீது வரையறுக்கப்பட்ட வகையிடத்தக்கச் சார்பின் வகைக்கெழு அந்த இடைவெளியில் ஓரியல்பாகக் குறையும் சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு குவிவுச் சார்பாக இருக்கும். ஒரு சார்பு வகையிடத்தக்கதாகவும், குவிவுச் சார்பாகவும் இருந்தால் அச்சார்பு தொடர்ச்சியாக வகையிடத்தக்கது. \n\nஒருமாறியிலமைந்த தொடர்ச்சியாக வகையிடத்தக்கச் சார்புக்கு, அதன் வளைவரையின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளிடத்தும் வரையப்படும் தொடுகோடுகள் அனைத்திற்கும் மேற்புறமாக அச்சார்பின் வரைபடம் இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு அந்த இடைவெளியில் குவிவுச் சார்பாகும்: \n(இடைவெளியிலுள்ள அனைத்து \"x\" மற்றும் \"y\" க்கும் இது பொருந்த வேண்டும்.) குறிப்பாக, \"f\" '(\"c\") = 0, எனில் \"c\" ஆனது \"f\"(\"x\") இன் மீச்சிறு சிறுமப்புள்ளியாக இருக்கும்.\n\nஒருமாறியிலமைந்த இருமுறை வகையிடத்தக்கச் சார்பின் இரண்டாம் வகைக்கெழு எதிர் மதிப்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே, ஒரு இடைவெளியில் அச்சார்பு, குவிவுச் சார்பாகும். தரப்பட்ட சார்பு குவிவுச் சார்பா இல்லையா என்று சோதித்துப் பார்ப்பதற்கு இந்த முடிவு உதவும். \n\nஇடைவெளியிலுள்ள எல்லாப் புள்ளிகளிலும் இரண்டாம் வகைக்கெழு நேர்மதிப்பாக இருப்பின் அவ்விடைவெளியில் சார்பு திட்டமாகக் குவிவுச் சார்பாகும். ஆனால் இதன் மறுதலை உண்மையாகாது.\n\nஎடுத்துக்காட்டாக, \"f\"(\"x\") = \"x\" சார்பின் இரண்டாம் வகைக்கெழு:\n\nஒரு குவிவுச் சார்பின் இடஞ்சார்ந்த சிறுமம், அதன் மீச்சிறு சிறுமமாக இருக்கும். திட்டமாகக் குவிவுச் சார்புக்கு அதிகபட்சமாக ஒரு மீச்சிறு சிறுமம் மட்டுமே இருக்கும்.\n\n\"f\" ஒரு குவிவுச் சார்பு; \"f\" இன் ஆட்களத்தின் மதிப்புகளை ஏற்கும் சமவாய்ப்பு மாறி \"X\" எனில்: \n\nகுவிவுச் சார்பு நுண்கணிதம்.\n- சார்புகள் formula_26 formula_27 இரண்டும் குவிவுச் சார்புகளெனில் formula_28, formula_29 ஆகிய இரு சார்புகளும் குவிவுச் சார்புகளாக இருக்கும்.\n- சார்புகள் formula_26 formula_27 இரண்டும் குவிவுச் சார்புகளாகவும், formula_27 குறையாச் சார்பாகவும் இருப்பின் சார்பு formula_33 குவிவுச் சார்பாக இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டாக, formula_34 ஒரு குவிவுச் சார்பு எனில் formula_35 சார்பும் குவிவுச் சார்பாகும். இங்கு formula_36 குவிவுச் சார்பாகவும் ஓரியல்பாகக் கூடும் சார்பாகவும் உள்ளது.\n- formula_37 குழிவுச் சார்பு; formula_27 குவிவு மற்றும் கூடாச் சார்பு எனில் சார்பு formula_33 குவிவுச் சார்பு.\n- formula_40 இல் formula_41 குவிவுச் சார்பு மற்றும் formula_40 இன் சில மதிப்புகளுக்கு formula_43 எனில்\nformula_44 சார்பும் formula_45 இல் குவிவுச் சார்பாக அமையும். \n- ஒரு குவிவுச் சார்பின் கூட்டல் நேர்மாறுச் சார்பு, குழிவுச் சார்பாகும்.\n\nசீரான குவிவுச் சார்புகள்.\n\"f\" இன் ஆட்களத்திலுள்ள அனைத்து \"x\",\"y\" மற்றும் கீழ்க்காணும் முடிவு உண்மையாக இருந்தால் சார்பு \"f\" ஒரு சீரான குவிவுச் சார்பாக இருக்கும்.\n\nஇங்கு \"f\" இன் மட்டு formula_47 ஆனது ஒரு கூடும் சார்பு மற்றும் அதன் மதிப்பு   \"x\" =0 இல் பூச்சியமாகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- எல்லாவிடத்திலும் formula_48 சார்பின் இரண்டாம் வகைக்கெழு formula_49 என்பதால் \"f\" ஒரு குவிவுச் சார்பு.\n- formula_50 சார்பின் இரண்டாம் வகைக்கெழு formula_51 என்பதால் \"f\" ஒரு குவிவுச் சார்பு.\n- \"x\" = 0 புள்ளியில் வகையிடத்தக்கதாக இல்லாவிடினும் தனி மதிப்புச் சார்பு formula_52 ஒரு குவிவுச் சார்பு. ஆனால் இது திட்டமாகக் குவிவுச் சார்பு அல்ல.\n- formula_53 (1 ≤ \"p\") ஒரு குவிவுச் சார்பு.\n- அடுக்குக்குறிச் சார்பு formula_3 குவிவுச் சார்பாகும். மேலும் formula_55 என்பதால் அது திட்டமாகக் குவிவுச் சார்பாகவும் அமையும்.\n- [0,1] இடைவெளியை ஆட்களமாகக் கொண்டு வரையறுக்கப்படும் சார்பு \"f\"(0) = \"f\"(1) = 1, \"f\"(\"x\") = 0, 0 < \"x\" < 1 குவிவுச் சார்பு. திறந்த இடைவெளி (0, 1) இல் இச்சார்பு தொடர்ச்சியானது; ஆனால் 0 மற்றும்  1 இல் தொடர்ச்சியானது அல்ல.\n- \"x\" சார்பின் இரண்டாம் வகைக்கெழு 6\"x\"; எனவே \"x\" ≥ 0 எனில் இச்சார்பு குவிவுச் சார்பாகவும்  \"x\" ≤ 0 எனில் குழிவுச் சார்பாகவும் இருக்கும்.\n- ஓரியல்பாகக் கூடும் சார்பாக ஆனால் குவிவுச் சார்பல்லாத சார்புகளுக்கு எடுத்துக்காட்டுகள்: formula_56 மற்றும் \"g\"(\"x\") = log(\"x\").\n- குவிவுச் சார்பாக ஆனால் ஓரியல்பாகக் கூடும் சார்பாக இல்லாத சார்புகளுக்கு எடுத்துக்காட்டுகள்: formula_57 மற்றும் formula_58.\n- \"f\"(\"x\") = 1/\"x\" சார்பின் இரண்டாம் வகைக்கெழு formula_59 \"x\" > 0 விற்கு நேர்மதிப்பாக இருப்பதால் (0, +∞) இடைவெளியில் \"f\"(\"x\") குவிவுச் சார்பாகவும் மாறாக (-∞,0) இடைவெளியில் குழிவுச் சார்பாகவும் உள்ளது.\n- \"f\"(\"x\") = 1/\"x\", \"f\"(0) = +∞, சார்பு (0, +∞) மற்றும் (-∞,0) இடைவெளிகளில் குவிவுச் சார்பு; ஆனால், \"x\" = 0 இல் அதன் வரையறை காரணமாக (-∞, +∞) இடைவெளியில் குவிவுச் சார்பாக இருக்காது.\n\nமேற்கோள்கள்.\n- Borwein, Jonathan, and Lewis, Adrian. (2000). Convex Analysis and Nonlinear Optimization. Springer.\n- Hiriart-Urruty, Jean-Baptiste, and Lemaréchal, Claude. (2004). Fundamentals of Convex analysis. Berlin: Springer.\n\nவெளி இணைப்புகள்.\n- Stephen Boyd and Lieven Vandenberghe, Convex Optimization (PDF)\n\n\n\n\n", "document_id": "ta_ta_53940"}, {"id": [487, 7], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "வரலாறு.\nஇது முற்காலத்தில் ஒரு தொடர்வண்டி இணைப்பாக திருப்பதிக்கு வரும் மக்கள் நெருக்கடியை தவிர்க்க கிழக்குப் பகுதியின் தொடர்வண்டி நிலையமாக இருந்தது. பின்னர் 1970-களில், திருப்பதி விமானத்தளம் நிருவப்பெற்றது. இது முதலில் உருவாக்கப்பட்ட தொடர்வண்டி இணைப்பு (ஆந்திர பிரதேசத்தின் புடி என்ற பகுதியுடன் இணைப்பு) என்பதால் இதனை ஆங்கிலேயர் ஒரு வணிகத்தளமாகவும் உபயோகித்தனர்.\n\nமக்கள்.\nஇங்கு 78000 மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 52 சதவிகிதமும், பெண்கள் 48 சதவிகிதமும் உள்ளனர். \n\nஇவர்களில் சராசரியாக 77 சதவிகிதம் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். இது நாட்டின் மொத்தன் சராசரியான 59.5% விட அதிகம். ஆண்களின் கற்றோர் விகிதம் 83%, பெண்களில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. 11 சதவிகித மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்..\n\nஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 12. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nரேணிகுண்டா மண்டலத்தில் 31 ஊர்கள் உள்ளன. \n\n1. பாலுபல்லி\n2. மாமண்டூர்\n3. எர்ரகுண்டா\n4. கிருஷ்ணாபுரம்\n5. சீனிவாசௌதாசிபுரம்\n6. தர்மாபுரம் கண்டுரிகா\n7. ஆர். மல்லவரம்\n8. ஆனகுண்டா\n9. வெதுள்ளசெருவு\n10. ரேணிகுண்டா அக்ரகாரம்\n11. எர்ரகுண்டா\n12. வெங்கடபுரம்\n13. அன்னசாமிபல்லி\n14. எர்ரமரெட்டிபாலம்\n15. தூகிவாகம்\n16. எலமண்டியம்\n17. கொத்தபாலம்\n18. அதுசுபாலம்\n19. குரு கால்வா\n20. கிருஷ்ணய்ய கால்வா\n21. ஜீபாலம்\n22. நல்லபாலம்\n23. தாத்தய்ய கால்வா\n24. காஜுலமண்டியம்\n25. சஞ்சீவராயனிபட்டேடா\n26. கொற்றமங்கலம\n27. தண்டுலமங்கலம்\n28. சூரப்பகசம்\n29. மொலகமுடி\n30. அம்மவாரிபட்டேடா\n31. அத்தூர்\n\nபுற இணைப்புகள்.\n-  Madras and Southern Mahratta Railway by John Hinson\n\n\n\n\n", "document_id": "ta_ta_51432"}, {"id": [487, 8], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே குறியீட்டில் \"g\"(ƒ(\"x\"))=\"x\" எனக் குறிக்கலாம். சார்புகளின் சேர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி, \"g\"(\"x\") சார்பை ƒ(\"x\") சார்புடன் சேர்க்கக் கிடைக்கும் இப்புதுச் சார்பு மாறி \"x\" -ஐ எந்தவொரு மாற்றமுமின்றி அப்படியேத் திருப்பித் தருகின்றது.\n\nஒரு சார்புக்கு நேர்மாறுச் சார்பு இருந்தால் அச்சார்பு \"நேர்மாற்றத்தக்கச் சார்பு\" எனப்படும். நேர்மாற்ற்றத் தக்க சார்புகளின் நேர்மாறுச் சார்புகள் தனித்தன்மை உடையவை. அதாவது ஒரு நேர்மாற்றத்தக்கச் சார்புக்கு ஒரேயொரு நேர்மாறுச் சார்புதான் உண்டு. ƒ சார்பின் நேர்மாறுச் சார்பின் குறியீடு: ƒ (வாசிக்க: \"f -ன் நேர்மாறு\". இக்குறியீட்டைத் தவறாக ƒ -ன் அடுக்கு -1 என எடுத்துக்கொள்ளக் கூடாது.)\n\nவரையறை.\nƒ சார்பின் ஆட்களம் \"X\", வீச்சு \"Y\" எனில்:\n\nஒரு சார்பின் நேர்மாறு உறவு அச்சார்பின் வீச்சு \"Y\" -ன் மீது ஒரு சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே அச்சார்பு நேர்மாற்றத்தக்கதாகும். அப்பொழுது அந்த நேர்மாறுத் தொடர்பே சார்பின் நேர்மாறுச் சார்பாகவும் இருக்கும்.\n\nஅனைத்து சார்புகளுக்கும் நேர்மாறுச் சார்புகள் இருக்காது. ஒரு சார்பின் வீச்சிலில் உள்ள ஒவ்வொரு \"y\" ∈ \"Y\" -ம் ஆட்களத்தின் ஒரேயொரு உறுப்புக்கு மட்டும் (\"x\" ∈ \"X\") எதிருருறுப்பாக இருந்தால்தான் அச்சார்புக்கு நேர்மாறுச் சார்பு உண்டு. இப்பண்பு ஒன்றுக்கு-ஒன்று பண்பு எனவும் இப்பண்புடைய சார்புகள் உள்ளிடு சார்புகள் எனவும் அழைக்கப்படும்.\n\nநேர்மாறல் சார்பும் எதிர்மாறல் சார்பும்.\n\"நேர் மாறல் சார்பு\" :\nஇச்சார்பில் அமைந்துள்ள கணிதச் செயல் பெருக்கல். பெருக்கல் செயலுக்கு எதிர் கணிதச் செயல் வகுத்தல். பெருக்கலுக்குப் பதில் வகுத்தலைப் பயன்படுத்த இச்சார்பின் நேர்மாறுச் சார்பாக எதிர் மாறல் சார்பு கிடைக்கின்றது. \n\n\"எதிர்மாறல் சார்பு\": \n\nவர்க்கச் சார்பும் வர்க்கமூலச் சார்பும்.\nவர்க்கச் சார்பு:\nவர்க்கச் சார்பின் ஆட்களத்தைப் பொறுத்து அது நேர்மாற்றத்தக்கதாக அமையும். அதாவது வர்க்கமூலச் சார்பு அதன் நேர்மாறுச் சார்பாக இருக்கும்.\n\nஆட்களம் மெய்யெண் கணமாக இருந்தால் வீச்சில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் இரண்டு முன்னுருக்கள் ஆட்களத்தில் இருக்கும்.( எடுத்துக்காட்டாக, 5 மற்றும் -5 இரண்டின் வர்க்கமும் 25 தான்.) எனவே நேர்மாறுச் சார்பு கிடையாது. \n\nஆட்களம் எதிரெணில்லா மெய்யெண்களின் கணமாக இருந்தால் வர்க்கச் சார்பின் நேர்மாறுச் சார்பாக வர்க்கமூலச் சார்பு அமையும்.\n\nநேர்மாறுச் சார்புகளும் சார்புகளின் தொகுப்பும்.\nƒ ஒரு நேர்மாற்றத் தக்க சார்பு மற்றும் அதன் ஆட்களம் \"X\", வீச்சு \"Y\" எனில்:\n\nசார்புகளின் தொகுப்புச் செயலியைப் பயன்படுத்தி இதனைப் பின்வருமாறு எழுதலாம்:\n\nஇதில் id என்பது \"X\" கணத்தின் மீதான முற்றொருமைச் சார்பு.\n\nகுறியீடு பற்றி ஒரு குறிப்பு.\nƒ(\"x\"), ƒ(\"x\") இரண்டும் ஒன்றல்ல. ƒ(\"x\") -லுள்ள \"−1\" அடுக்கைக் குறிக்காது. நேர்மாறுச் சார்பைப் போலவே தொடரும் சார்புகளும் (iterated function) குறிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ƒ என்பது சார்பு ƒ -ஐ இருமுறைத் தொடர்ந்து செயல்படுத்துவதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக,\n\nகுறியீட்டில் இத்தொடர் செயல்முறையைக் கீழ்க்கண்டவாறு எழுதலாம்:\n\nநுண்கணிதத்தில், ƒ என்பது ƒ சார்பின் \"n\" -ம் வகைக்கெழுவைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக,\n\nமுக்கோணவியலில் sin \"x\" என்பது வழக்கமாக sin \"x\" -ன் வர்க்கத்தைக் குறிக்கம்:\n\nஎனினும் sin \"x\" என்பது sin \"x\" -ன் பெருக்கல் தலைகீழியைக் குறிப்பதில்லை, மாறாகச் சைன் சார்பின் நேர்மாறுச் சார்பைக் குறிக்கிறது. இக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் முக்கோணவியல் சார்புகளின் பெயர்களுக்கு முன் \"arc\" என்ற முன்னொட்டைச் சேர்த்து எழுதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சைன் சார்பின் நேர்மாறுச் சார்பானது sin \"x\" என்பதற்குப் பதில் arcsin எனக் குறிக்கப்படுகிறது. \n\nபண்புகள்.\nதனித்தன்மை.\nஒரு சார்பு நேர்மாற்றத்தக்கதாக இருந்தால் அதற்கு ஒரேயொரு நேர்மாறுச் சார்பு மட்டுமே இருக்கும். அதாவது ஒரு சார்பின் நேர்மாறுச் சார்பு தனித்தன்மையுடையது. மேலும் அச்சார்பின் நேர்மாறுத் தொடர்பே அதன் நேர்மாறுச் சார்பாக அமையும்.\n\nசமச்சீர்.\nஒரு சார்பும் அதன் நேர்மாறு சார்புக்கும் இடையே ஒரு சமச்சீர்த்தன்மை உள்ளது. \n\nஆட்களம் \"X\" மற்றும் வீச்சு \"Y\" கொண்ட சார்பு ƒ நேர்மாற்றத்தக்கதாக இருந்தால் அதன் நேர்மாறுச் சார்பு ƒ -ன் ஆட்களம் \"Y\" கணமாகவும் வீச்சு \"X\" கணமாகவும் இருக்கும். மேலும் ƒ -ன் நேர்மாறுச் சார்பு ƒ ஆக இருக்கும். \n\nƒ சார்பின் ஆட்களம் \"X\" மற்றும் வீச்சு \"Y\". \"g\" சார்பின் ஆட்களம் \"Y\" மற்றும் வீச்சு \"X\" எனில்:\n\nஒரு சார்பு மற்றும் அதன் நேர்மாறு இரண்டுக்குமுள்ள சமச்சீர்ப் பண்பினைப் பின்வருமாறு தரலாம்:\n\nஇரு சார்புகளின் சேர்ப்புச் சார்பின் நேர்மாறுச் சார்பு:\n\nஇதில் \"g\" மற்றும் \"f\" -ன் வரிசை மாறுகிறது. \"f\" -ஐ தொடர்ந்த \"g\" -ன் விளைவைச் செயலற்றதாக்குவதற்கு, முதலில் \"g\" -ன் விளைவைச் செயலற்றதாக்கிப் பின் \"f\" -ன் விளைவைச் செயலற்றதாக்க வேண்டும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nசேர்ப்பு சார்பு என்பது முதலில் மூன்றால் பெருக்கிப் பின் ஐந்தைக் கூட்டும் விளைவை ஏற்படுத்தும் சார்பு.:\nஇவ்விளைவை இல்லாமல் செய்வதற்கு முதலில் ஐந்தைக் கழித்துப் பின் மூன்றால் வகுக்க வேண்டும்:\n\nஇது என்ற சேர்ப்புச் சார்புக்குச் சமமாக உள்ளது.\n\nதன் நேர்மாறு.\n\"X\" என்ற கணத்தின் மீதான முற்றொருமைச் சார்பு தனக்குத்தானே நேர்மாறுச் சார்பாக இருக்கும்:\n\nபொதுவாகச் சார்பு -க்கு, \n\nநுண்கணிதத்தில் நேர்மாறுச் சார்புகள்.\nஒரு-மாறி நுண்கணிதத்தில் மெய்யெண் கணத்திலிருந்து மெய்யெண் கணத்திற்கு வரையறுக்கப்பட்ட சார்புகள்தான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அச்சார்புகள் பெரும்பாலும் கீழ்க்காண்பது போன்ற வாய்ப்பாடுகளால் தரப்படுகின்றன:\n\nசில முக்கிய சார்புகளும் அவற்றின் நேர்மாறுச் சார்புகளும் கொண்ட அட்டவணை:\n\nநேர்மாறுச் சார்பின் வாய்ப்பாடு.\n\"y\" = ƒ(\"x\") என்ற சார்பின் வாய்ப்பாட்டிலிருந்து \"x\" -ன் மதிப்பைக் கண்டுபிடித்தால் நேர்மாறுச் சார்பு ƒ -ன் வாய்ப்பாடு கிடைக்கும்.\n\nஎடுத்துக்காட்டு: \n\nநேர்மாறுச் சார்பு ƒ -ன் வாய்ப்பாடு:\n\nசிலசமயங்களில் நேர்மாறுச் சார்பின் வாய்ப்பாடு முடிவுறு எண்ணிக்கை கொண்ட வாய்ப்பாடாக அமையாமலும் இருக்கலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஇச்சார்பு ƒ, ஒன்றுக்கு-ஒன்றுச் சார்பாக இருப்பதால் இதற்கு நேர்மாறுச் சார்பு உண்டு. அந்நேர்மாறுச் சார்பின் வாய்ப்பாடு முடிவிலா எண்ணிக்கையிலான உறுப்புகளைக் கொண்டிருக்கும்:\n\nநேர்மாறுச் சார்பின் வரைபடம்.\nஇச்சமன்பாடு மற்றும் ƒ சார்பின் சமன்பாடு என்பதில் \"x\" மற்றும் \"y\" இரண்டையும் பரிமாற்றம் செய்வதால் கிடைக்கக்கூடியது என்பதால் ƒ சார்பின் வரைபடத்தில் \"x\" மற்றும் \"y\", அச்சுகளை பரிமாற்றம் செய்தால் ƒ -ன் வரைபடம் கிடைக்கும். இவ்வாறு அச்சுகளைப் பரிமாற்றுதல் கோட்டில் பிரதிபலிப்பதற்குச் சமம்.\n\nநேர்மாறுச் சார்புகளும் வகையீடுகளும்.\nஒருதொடர்ச்சியான சார்பு ƒ திட்டமாக ஏறும் அல்லது இறங்கும் சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே அது ஒரு ஒன்றுக்கு-ஒன்று சார்பாக இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nசார்பு ƒ வகையிடத்தக்கது எனில், என இருக்கும்வரை அதன் நேர்மாறு வகையிடத்தக்கதாக இருக்கும். நேர்மாறுச் சார்பின் வகைக்கெழு:\n\nநடைமுறை வாழ்க்கையில் காணப்படும் எடுத்துக்காட்டுகள்.\n- ƒ என்பது வெப்ப அளவையின் அலகை செலியசிலிருந்து பாரன்ஹீட்டுக்கு மாற்றும் சார்பு எனில்:\n\nஇதன் நேர்மாறுச் சார்பு வெப்ப அளவையின் அலகை பாரன்ஹீட்டிலிருந்து செலியசுக்கு மாற்றுகிறது:\n\n- ƒ என்பது ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் பிறந்த ஆண்டினைத் தொடர்புபடுத்தும் ஒரு சார்பு எனில் அச்சார்பின் நேர்மாறுச் சார்பு ஒரு குறிப்பிட்ட ஆண்டில் எந்தக் குழந்தை பிறந்தது என்ற தொடர்பைத் தரும் சார்பு.\n\nஆனால் அக்குடும்பத்தில் இரட்டைக் குழந்தகள் பிறந்திருந்தால் ƒ சார்பு இரு குழந்தைகளை ஒரே ஆண்டுடன் தொடர்பு படுத்தும். அப்போது இச்சார்பு ஒன்றுக்கு-ஒன்று சார்பாக இராது. அதனால் அதற்கு நேர்மாறுச் சார்பு அமையாது. \n\nஅதேபோல அக்குடும்பத்தில் குழந்தைகள் பிறக்காத ஆண்டுகளை எடுத்துக் கொண்டாலும் அதனை ஒரு குழந்தையுடன் தொடர்பு படுத்தும் நேர்மாறுச் சார்பு இருக்காது என்பதால் இந்நிலையிலும் ƒ -க்கு நேர்மாறுச் சார்பு கிடையாது. \n\nஎனவே ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்திருந்து அந்த ஆண்டுகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் நேர்மாறுச் சார்பு இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டு:\n- formula_34 formula_35\n- formula_36 formula_37\n- formula_38 formula_39\n\nபொதுமைப்படுத்தல்.\nபகுதி நேர்மாறுச் சார்புகள்.\nசார்பு ƒ ஒன்றுக்கு-ஒன்று சார்பாக இல்லாமல் இருந்தால் கூட அதன் ஆட்களத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதற்கு ஒரு \"பகுதி நேர்மாறுச் சார்பை\" வரையறுக்க முடியும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஇடது மற்றும் வலது நேர்மாறுச் சார்புகள்.\n- ƒ: \"X\" → \"Y\" சார்பின் \"இடது நேர்மாறுச் சார்பு\" என்பது பின்வருமாறு வரையறுக்கப்படும் சார்பாகும்:\n\nஅதாவது சார்பு \"g\" கீழ்க்காணும் விதியை நிறைவு செய்யும்.\n\nƒ சார்பின் வீச்சின் மீது நேர்மாறுச் சார்பு f ஆகவும் வீச்சிலில்லாத \"Y\" கணத்தின் உறுப்புகளுக்கு வேறு விதமாகவும் சார்பு \"g\" அமைகிறது. சார்பு ƒ ஒரு உள்ளிடு சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே அதற்கு இடது நேர்மாறுச் சார்பு இருக்கும்.\n\n- ƒ: \"X\" → \"Y\" சார்பின் \"வலது நேர்மாறுச் சார்பு\" என்பது பின்வருமாறு வரையறுக்கப்படும் சார்பாகும்:\n\nஅதாவது சார்பு \"g\" கீழ்க்காணும் விதியை நிறைவு செய்யும்.\n\nசார்பு ƒ ஒரு முழுச் சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே அதற்கு வலது நேர்மாறுச் சார்பு இருக்கும்.\n\nஒரு சார்பின் வலது நேர்மாறுச் சார்பு இடது நேர்மாறாகவும் வலது நேர்மாறு இடது நேர்மாறாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஅதாவது ƒ -ன் வலது நேர்மாறுச் சார்பு \"g\" . ஆனால் அது ƒ -ன் இடது நேர்மாறுச் சார்பு அல்ல. ஏனெனில் :formula_58\n\n", "document_id": "ta_ta_44560"}, {"id": [487, 9], "question": "<Query> மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.", "document": "மீன்பிடி, வேளாண்மை, நகைக் கைத்தொழில் போன்ற பல்வேறு தொழில்களை இங்குள்ள மக்கள் செய்து வருகின்றனர். 2004 சுனாமி தாக்குதலில் மிகவும் பாதிப்புக்குள்ளான கிழக்கு மாகாண கிராமங்களில் இதுவும் ஒன்று.\n\nஇங்குள்ள பாண்டிருப்பு திரோபதை அம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்றது.\n\nபாண்டிருப்பில் பிறந்தவர்கள்.\n- சண்முகம் சிவலிங்கம், கவிஞர்\n- உமா வரதராஜன், எழுத்தாளர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33694"}]
[{"id": [491, 0], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "நிகழ்வுகள்.\n- மே 17 - உலகின் முதலாவது குடைராட்டினம் துருக்கியில் காண்பிக்கப்பட்டது.\n- செப்டம்பர் 17-அக்டோபர் 7 - செசோரா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுப் படையினர் போலந்து–மல்தாவியப் படையினரைத் தோற்கடித்தனர்.\n- இங்கிலாந்தில் கடும் குளிர். தேம்சு ஆறு உறைந்தது. இசுக்காட்லாந்தில் 13 நாட்கள் தொடர்ச்சியாகப் பனிப் பெய்தது.\n- நவீன கால வயலின் வடிவமைக்கப்பட்டது.\n- சூனியக்காரிகள் வேட்டை இசுக்கொட்லாந்தில் ஆரம்பமானது.\n\nஇறப்புகள்.\n- மே 16 - வில்லியம் ஆடம்சு, ஆங்கிலேய சமுராய் (பி. 1564)\n- வில்லியம் கீலிங், பிரித்தானியக் கடற்படைத் தலைவர் (பி. 1578)\n\n\n\n\n", "document_id": "ta_ta_70155"}, {"id": [491, 1], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "வெளி இணைப்புகள்.\n- விக்கி விவசாயி\n- விவசாய கலைக்களஞ்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55453"}, {"id": [491, 2], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "வெளியிணைப்புகள்.\n- கூகுள் புத்தகங்கள் முகப்பு\n- கூகுள் புத்தகங்கள் தகவல் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35123"}, {"id": [491, 3], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "வெளி இணைப்புகள்.\n- தேசிய நூலகம் உருவாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45898"}, {"id": [491, 4], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "வரலாறு.\nகாகிதப் புத்தகங்களை எண்முறைப் படுத்த தொடங்கப்பட்ட முதல் திட்டம் குடன்பர்க திட்டமாகும். 1971 இல் மேஜைக் கணினிகளில் புத்தகங்களைப் படிப்பதற்காக இது தொடங்கப் பட்டது. 1990 இல், இணையம் விரிவுபடத் தொடங்கிய போது, மின்புத்தகங்கள் குறுந்தகடுகளில் விற்கப்பட ஆரம்பித்தன. 1993 ஆம் ஆண்டு மின் புத்தகங்களைப் படிப்பதெற்கென தனி மென்பொருள் வெளியிடப்பட்டது. அவ்வாண்டு வெளியான On Murder Considered as one of the Fine Arts என்ற புத்தகமே முதல் மின்புத்தகமாகக் கருதப்படுகிறது. அவ்வாண்டே இணையத்தின் மூலம் மின் புத்தகங்களின் விற்பனை தொடங்கியது. 1998 இல் ஐஎஸ்பின் (சர்வதேச புத்தகக் குறியீட்டு எண்) முதன் முதலில் ஒரு மின் புத்தகத்துக்கு வழங்கப்பட்டது.\n\n1998 ஆம் ஆண்டு மின் புத்தகங்களைப் படிப்பதெற்கென ராக்கெட் ஈபுக் மற்றும் சாஃட்புக் என்ற கருவிகள் சந்தையிடப்பட்டன. 1998-99 இல் மின்புத்தகம் விற்கும் வலைத்தளங்கள் தொடங்கப்பட்டன. அறிவியல் புனைவு கதைகளை வெளியிடும் பீன் பதிப்பகம், ஒர் சோதனை முயற்சியாக, தனது புத்தகங்கள் சிலவற்றை மின் புத்தகங்களாக்கி இணையத்தில் இலவசமாக வெளியிட்டது. 2000 இல் காப்புரிமைத் தளைகள் ஏதுமின்றி வெப்ஸ்கிருப்ஷன் நிறுவனம் மின்புத்தகங்களைத் விற்கத் தொடங்கியது. 2005 இல் மோபிபாக்கெட் மின் புத்தக நிறுவனத்தை வாங்கியதன் மூலம், உலகின் மிகப் பெரிய புத்தக விற்பனையாளரான அமேசான், மின் புத்தகச் சந்தைக்குள் நுழைந்தது. இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில், சோனி ரீடர், இலியட், ஐரீட் போன்ற பல மின்புத்தக படிப்புக் கருவிகள் வெளியாகின. 2009 ஆம் ஆண்டு அமேசானின் கிண்டில் கருவி வெளியாகி மின்புத்தக விற்பனை சூடு பிடித்தது. 2010 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் பலகைக் கணினி ஐ-பேடு வெளியான பின், மின் புத்தக வர்த்தகத்தில் பெரும் போட்டி நிலவுகிறது. கூகுள் நிறுவனமும் தற்போது மின் புத்தக வர்த்தகத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.\n\nகாப்புரிமைப் பிரச்சனைகள்.\nமின் புத்தக வர்த்தகத்தில் பெரும் பிரச்சனையாக விளங்குவது காப்புரிமை மீறல். காகிதப் புத்தகங்களை அவ்வளவு எளிதில் பிரதி எடுத்து எவராலும் விற்க முடியாது. ஆனால் இணையத்தில் மின் புத்தகங்களை வாங்கும் ஒருவர் எளிதாக அதனை பிறருக்கு இலவசமாக தந்து விட முடியும். இசை வர்த்தகத்தில் நடைபெறும் அறிவுசார் திருட்டைப் போன்றே மின் புத்தகக் கோப்புகள் எளிதில் பயனர்களால் பகிர்ந்துக் கொள்ளப் படுகின்றன. எனவே விற்கப்படும் மின் புத்தகங்கள் எண்முறைக் காப்புரிமை மேலாண்மை மென்பொருட்கள் (Digital Rights Management software) மூலம், வாங்குபவர் மட்டும் படிக்கும் வண்ணம் முடக்கப் படுகின்றன. இத்தீர்வு அனைவருக்கும் ஏற்புடையதாக இருப்பதில்லை. காகிதப் புத்தகங்களை வாங்குபவருக்கு அதனை மறுவிற்பனை செய்யும் உரிமை உள்ளது (), அதே போல இரவல் தரும் உரிமையும் உள்ளது. ஆனால் எண்முறைக் காப்புரிமை கொண்ட மின்புத்தகங்களை விற்கவும் முடியாது, இரவல் தரவும் முடியாது. எனவே மின் புத்தகங்கள் “விற்கப்” படுவதில்லை மாறாக நிரந்தர குத்தகைக்கே விடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விற்பனையாளர் எந்நேரமும் மின் புத்தகத்தை வாடிக்கையாளரின் கருவியிலிருந்து (படிப்பான் அல்லது கணினி) அழித்து விட முடியும்.\n\nமேலும் காப்புரிமைக்காக, மின் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் அவர்கள் காப்புரிமை பெற்றிருக்கும் கோப்பமைப்புகளில், அவர்கள் விற்பனை செய்யும் கருவிகளில் மட்டுமே படிக்கக்கூடிய மின் புத்தகங்களை வெளியிடுகின்றன. இதனால் வாடிக்கையாளருக்கு வாங்கிய மின் புத்தகத்தை சுதந்திரமாக வேறு கணினிகளிலோ, கருவிகளிலோ படிக்க முடிவதில்லை. அச்சில் இல்லாத ஆனால் காப்புரிமை காலாவதியாகாத அல்லது எழுத்தாளர் அறியப்படாத புத்தகங்களை யார் விற்பது என்ற கேள்விக்கும் தெளிவான விடை இதுவரை கிடைக்கவில்லை.\n\nவிலை நிர்ணயம்.\nகாகிதப் புத்தகங்கள் பொதுவாக ஹார்ட்பேக் (தடித்த அட்டை) எனப்படும் உயர்தரப் பதிப்புகளில் முதலில் வெளியாகுகின்றன. அவற்றின் விலை பதினைந்து முதல் முப்பது அமெரிக்க டாலர்கள் வரை நிர்ணயிக்கப் படுகிறது. சில ஆண்டுகள் கழித்து ஆறு முதல் பன்னிரெண்டு டாலர் விலையுள்ள மலிவு விலைப் பதிப்புகள் வெளியாகுகின்றன. இவ்விரண்டு பதிப்பு வகைகளுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசத்தின் காரணங்கள் தயாரிப்பு செலவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கிராக்கி. ஆனால், மின் புத்தகங்களுக்கு அச்சு மற்றும் போக்குவரத்து செலவுகள் கிடையாது. எனவே அவற்றின் விலை உயர்தரப் பதிப்புகளை விட குறைவாக இருக்க வேண்டுமென அமேசான் போன்ற புத்தக விற்பனையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் உலகின் முன்னணி பதிப்பாளர்கள் இதனை ஒப்புக் கொள்வதில்லை. வெளியாகும் காலமும், கிராக்கியும் மட்டுமே புத்தகத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன என்பது அவர்களது கருத்து. எனவே மின் புத்தகங்களின் விலை உயர்தரப் பதிப்புகளின் விலையை ஒத்தே இருக்கிறது.\n\nபோட்டி.\nதற்போது உலகில் மின் புத்தக விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் அமேசான். அமேசானின் கிண்டில் என்ற மின்புத்தகப் படிப்பான், உலகில் மிகவும் அதிகம் விற்பனையாகியுள்ள படிப்பானாகும். கிண்டிலுக்கு போட்டியாக சோனி நிறுவனத்தின் ஈ-ரீடர், பார்ன்ஸ் அன் நோபிள் நிறுவனத்தின் நூக், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடு பலகைக் கணினி ஆகியவை உள்ளன. இவற்றுள், அமேசான், சோனி, பார்ன்ஸ் அன் நோபிள் ஆகியவை மின் புத்தகங்கள், கருவிகள் இரண்டையும் விற்கின்றன. ஆனால் ஆப்பிள் கருவியை மட்டும் விற்கின்றது; புத்தகம் விற்பதில்லை. மே 2010 இல் கூகுள் நிறுவனம் அனைத்து கருவிகளில் படிக்கக் கூடிய மின் புத்தகங்களை விற்கப் போவதாக அறிவித்துள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மின்னூலகம்\n- இணைய ஆவணகம்\n- உலக மின்னூலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21410"}, {"id": [491, 5], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "ஸாண்டூர் போலோ திருவிழா.\nஇங்கே உள்ள சமவெளிப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கில்கிட் - பால்டிஸ்டான் அணிக்கும் சிட்ரால் அணிக்கும் இடையே போலோ விளையாட்டு நடைபெறும். இங்கு 1936 ஆம் ஆண்டிலிருந்து போலோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வருவர். இப்போட்டியின் போது பாரம்பரிய இசையும் நடனங்களும் இடம்பெறுகின்றன.\n\nதொடர்புடைய புத்தகங்கள்.\n- \"The Gilgit Game\" by John Keay (1985) ISBN 0-19-577466-3\n- \"The Kafirs of the Hindukush\" (1896) Sir George Scott Robertson.\n- \"To the Frontier\" (1984) Geoffrey Moorehouse, pp. 267–270. Hodder and Stoughton Ltd., Reat Britain. Reprint: Sceptre edition 1988. ISBN 0-340-41725-0\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.visitgilgitbaltistan.gov.pk\n- http://gilgitbaltistan.gov.pk\n\n\n\n\n", "document_id": "ta_ta_54092"}, {"id": [491, 6], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [491, 7], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "கிளாசுக்கோ வானூர்தி நிலையம் 1966இல் திறக்கப்பட்டது. துவக்கத்தில் இங்கிருந்து ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவின் சேரிடங்களுக்கே சேவைகள் வழங்கப்பட்டன. 1975இல் பிரித்தானிய வானூர்திநிலைய ஆணையம் கையகப்படுத்தியது. 1980இலிருந்து பன்னாட்டுச் சேவைகள் உலகின் பல பகுதிகளுக்கு வழங்கப்படலாயிற்று. \n\nசூன் 30, 2007 இல் கிளாசுக்கோ வானூர்தி நிலையம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. புரொப்பேன் மாழைக்குப்பிகளை நிரப்பிய செரூக்கீ ஜீப் ஒன்று முதன்மை முனையக் கட்டிடத்தினுள் ஒட்டிவரப்பட்டது. குறிப்பிட்டளவு சேதம் விளைவித்த இந்நிகழ்வில் தீவிரவாதி ஒருவர் உயிரிழந்தார்; நால்வர் காயமடைந்தனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_60343"}, {"id": [491, 8], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "இவரது புகழ்பெற்ற நாடகத் தொடர் சித்ரலேகாவில் மார்ச்சு 1971 முதல் வெளிவரத் தொடங்கியது. இத்தொடர் முன்பேதுமில்லாத அளவில், சமகாலப் பிரச்சனைகளை மாற்றுக் கோணத்தில் அலசியது எனலாம். அவர் 80 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரின் மூன்று புத்தகங்கள் குஜராத்தி செய்தித்தாளான திவ்ய பாஸ்கர் இதழில், வெளிவந்த தொடர்களாகும். மீதமுள்ளவை தாரக் மேத்தா கா ஊல்டா சாஸ்மாவில் இருந்து தொகுக்கப்பட்டவையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121044"}, {"id": [491, 9], "question": "1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த <Query> புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}]
[{"id": [497, 0], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "செப்டம்பர் 2011இல் ஒளியைவிட நுண்நொதுமிகள் விரைவாகப் பயணம் செய்யக்கூடியவை என்று அறியப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டைப் பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். ஒக்டோபர் 2011லும் ஆய்வு நடத்தப்பட்டு நுண்நொதுமிகளே வேகம் கூடியவை என்று மீண்டும் நிறுவப்பட்டது, எனினும் பிறிதொரு குழுவினர் நவம்பர் 2011இல் இதே ஆய்வைச் செய்து இதில் வழு உண்டு என வாதாடினர்.. எனினும், 2012 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மேற்குறிப்பிட்ட பரிசோதனையின் போது நியூட்ரினோக்களின் வெளியேற்றம் மற்றும் வரவு நேரங்களை அளவிடும் அணுக் கடிகாரத்துடன் தளர்வாகப் பொருத்தப்பட்ட இழை ஒளியிய வடம் ஒன்றினால் இந்த வழு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதே பரிசோதனை இதே ஆய்வுக்கூடத்தில் 2012 மார்ச் மாதத்தில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டதில் நியூட்ரினோக்களினதும் ஒளியினதும் வேகங்களில் வேறுபாடுகள் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- நியூட்ரினோ என்னும் புதிரான துகள்\n- நோபல் பரிசு: நியூட்ரினோக்களின் வேஷத்தை கலைத்த விஞ்ஞானிகள்\n- நியூட்ரினோ ஆய்வகம்; தேனியில் ஏன்?\n- நியூட்ரினோ - அறிவியல் ஆச்சர்யமா அல்லது புதிரா?\n\n\n\n\n", "document_id": "ta_ta_40154"}, {"id": [497, 1], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [497, 2], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "அணுக்கருனிகளாகிய நேர்மின்னியும், நொதுமியும் அணுவின் அடிப்படைத் துகள்கள் என 1960கள் வரை நம்பி வந்தனர். அணுக்கருவினுள் ஒரே வகையான நேர்மின்மம் கொண்ட நேர்மின்னிகளும், மின்மம் அற்ற நொதுமிகளும் ஒன்றாக கருவினுள் இருக்கத் தேவையான அணுக்கருவினுள் நிகழ்ந்த விசை உறவாட்டங்களை அணுக்கருவின் உள்விசை நிகழ்வுகள் என்று அறிந்திருந்தனர். இதற்கு அடிப்படையானதை அணு விசை அல்லது அணுக்கருப் \"பெருவிசை\" (Strong Force) என்று அழைத்தனர். ஆனால் இன்றைய இயற்பியலில், அணுக்கருவினுள் உள்ள அணுக்கருனிகள் அடிப்படைத் துகள்கள் அல்ல என்றும் அவையே மேலும் நுட்பமான அடிப்படை நுண்துகள்களாகிய குவார்க் என்பவைகளால் ஆனவை என்று அறிந்துள்ளனர். இன்றைய இயற்பியலில் அணுக்கருவில் இரு பாரியான்கள் (baryons) இருப்பதாகக் கூறுவர். பாரியான் என்பது கிரேக்கச் சொல்லாகிய barys = heavy (கனமானது, எடை, திணிவு, பளு, பாரம் மிக்கது) என்பதில் இருந்து 1953 ஆம் ஆண்டளவில் ஆக்கிய சொல். இந்த பாரியான்கள் மூன்று குவார்க் என்னும் அடிப்படை நுண்துகளால் ஆனவை. அணுக்கருனிகளாகிய நேர்மின்னியும் நொதுமியும் பரவலாக அறிந்த பாரியான்கள் ஆகும், ஆனால், மிகக்குறுகிய நேரமே தோன்றி மறையும் பாரியான்களும் உண்டு. நேர்மின்னியானது இரண்டு மேல் குவார்க்கும் ஒரு கீழ்க் குவார்க்கும் சேர்ந்து ஆன பாரியான். நொதுமியானது இரண்டு கீழ்க் குவார்க்கும் ஒரு மேல் குவார்க்கும் கொண்ட பாரியான் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6759"}, {"id": [497, 3], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "எல்லா அணுக்களிலும் இந்த நேர்மின்னியானது பல்வேறு எண்ணிக்கைகளில் அணுக் கருவினுள் இருக்கும். ஹைட்ரஜன் அணுவில் ஒரே ஒரு நேர்மின்னிதான் அணுக்கருவில் இருக்கும். ஓர் அணுவின் கருவினுள் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதே அவ் அணுவின் அணுவெண் எனப்படுவது. இருவேறு அணுக்கள் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் கொண்டு இருக்கலாகாது. எனவே ஒரு பொருளானது மற்றொரு பொருளில் இருந்து வேறுபடுவது என்பது அடிப்படையில் இந்த நேர்மின்னி எண்ணிக்கையில்தான் அடங்கும். ஒரு அணுவானது தங்க அணுவா, வெள்ளி அணுவா, கரிம அணுவா என்பதெல்லாம், அவ்வணுவில் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதைப் பொருத்தே அமையும்.\n\nஎந்த ஓர் அணுவிலும், அதிலிருக்கும் ஒவ்வொரு நேர்மின்னிக்கும் எதிராக ஒரு எதிர்மின்னி இருப்பது அடிப்படையான தேவை ஆகும். ஏனெனில் அணுக்கள் தன் இயல்பான நிலையில் மின்மம் அற்ற ஒன்றாகும். நேர்மின்னியின் நேர்மின்மமானது எதிர்மின்னியின் எதிர்மின்மத்தால் முழு ஈடாக்கி மின்மம் அற்று இருக்கும். உராய்வு அல்லது வேதியியல் வினை முதலிய எக் காரணத்தினாலும் எதிர்மின்னிகள் ஓர் அணுவில் இருந்து பிரிய நேர்ந்தால், அவ் அணுவானது மின்மமாக்கப்படும்.\n\nநேர்மின்னி அல்லது எதிர்மின்னியின் எண்ணிக்கையைக் கொண்டு இயற்கையில் 94 வகையான வெவ்வேறு அணுக்கள் உள்ளனவென்று கண்டுள்ளனர். இவை தவிர, இன்று செயற்கையாகவும் மிகக் குறுகிய காலமே சேர்ந்திருக்கும் செயற்கை அணுக்களையும் அறிவியல் அறிஞர்கள் ஆக்கியுள்ளனர்.\n\nவரலாறு.\nநியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு அவர்கள் 1918ல் நேர்மின்னியைக் கண்டுபிடித்ததாகக் கொள்வர். இவர் நைட்ரஜன் வளிமத்தூடே ஆல்ஃவா கதிர்களைச் செலுத்தியபோது, வெளியேறிய கதிரில் ஹைட்ரஜன் அணுக்கான சிறப்புப் பண்புகள் இருப்பது தெரியவந்தது. இதிலிருந்து நைட்ரஜன் அணுவில் ஹைட்ரஜன் அணுவின் கரு இருத்தல் வேண்டும் என உய்த்துணர்ந்தார். எனவே, \"ஹைட்ரஜன் அணுவின் அணுவெண்ணாகிய 1 (ஒன்று) என்பது ஹைட்ரஜன் அணுவில் உள்ள நேர்மின்னியின் எண்ணிக்கை, எனவே அது ஓர் அடிப்படைத் துகள்\" என்றார்.\n\nவெளியிணைப்புகள்.\n- Particle Data Group\n\n\n\n\n", "document_id": "ta_ta_6190"}, {"id": [497, 4], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "இவரது துகள் மற்றும் திட நிலை இயற்பியல் பங்களிப்புகளுக்காக 2008 இல் பதக்கத்துடன் கூடிய மேக்ஸ் போர்ன் பரிசு வழங்கப்பட்டது. லேவ் லண்டாவுவின் 100வது பிறந்த நாளில், 2008ன் மஜோறன பரிசை வென்றார். \n\nஇவர் 370 க்கும் மேற்பட்ட ஆய்வு ஏடுகளில் பங்களித்துள்ளார். இவரது பங்களிப்பு கணித இயற்பியல், அடிப்படைத் துகள் இயற்பியல், அணுக்கரு இயற்பியல், திண்மை நிலை, திரவ படிகங்கள், உயிர் சவ்வுகள், பாலிமர்கள் மற்றும் நிதி சந்தைகள்]] ஆகும். இவர் கொள்கைநிலை இயற்பியலில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.\n\nஹனோவர் பல்கலைக்கழகத்திலும், ஜோர்ஜியத் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பட்டம் பெற்று, பெருவெடிப்பு கோட்பாட்டின் தந்தையான ஜார்ஜ் கமோவ் இடம் பொது சார்பியல் பயின்றார்.\n\n1972 ல் ஒரு இளம் பேராசிரியரான கிலிநெர்டு, கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் குறிப்பிடத்தக்க அமெரிக்க இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபேய்ன்மேனால் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஃபேயின்மேனின் தத்துவங்களைப் பயன்படுத்தி ஐதரசன் அணுவின் ஆற்றல் மட்டங்களைக் கண்டுபிடித்தார்..\n\nவெளி இணைப்புகள்.\n- Personal homepage\n\n\n\n\n", "document_id": "ta_ta_32329"}, {"id": [497, 5], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "துகள் இயற்பியல் மற்றும் அணுக்கரு இயற்பியல் ஆகியன இத்துகள்களைப் பற்றியும் இவற்றிற்கு இடையிலான வினைகள் பற்றியும் ஆயும் அறிவியல் துறைகளாகும்.\n\nநவீன இயற்பியலின் (சீர்மரபு ஒப்புரு) அணுவடித்துகள்கள் கீழ்க்கண்டவாறு:\n- குவார்க்குகளின் ஆறு வகை (இவ்வகைகள் \"மணம்\" என்று குறிக்கப்பெறுகின்றது): மேல், கீழ், ஏதிலி, கவர்ச்சி, அடி, உச்சி;\n- ஆறுவகை லெப்டான்கள் (மென்மிகள்): எலக்ட்ரான், எலக்ட்ரான் நுண்நொதுமி, மியூவான், மியூவான் நுண்நொதுமி, டௌவான், டௌவான் நுண்நொதுமி;\n- பன்னிரண்டு அளவி போசான்கள் (விசைக் கடத்திகள்): (மின்காந்தப் புலத்தின்) ஒளித்துகள், (வலிக்குறை விசைப்புலத்தின்) W மற்றும் Z போசான்கள் மற்றும் (வலிய விசைப்புலத்தின்) எட்டுப் பசைத்துகள்கள்;\n- ஹிக்ஸ் போசான்\n\nஇவை தவிர ஈர்ப்பு விசைக்கான கடத்தியாக கிராவிட்டான் என்ற துகள் ஒன்று இருப்பதற்கான சாத்தியங்களையும் பல கோட்பாடுகள் முன்வைக்கின்றன. இன்னும் பல வகையான அணுவடித்துகள்களும் இப்பேரண்டத்தில் இருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன.\n\nகூட்டுத் துகள்கள் (நேர்மின்னி அல்லது அணுக்கரு போன்றவை) இரண்டு அல்லது பல அடிப்படைத் துகள்களின் கட்டுற்ற நிலைகள் ஆவன. எடுத்துக்காட்டாய் ஒரு நேர்மின்னி என்பது இரண்டு மேல் குவார்க்குகள், ஒரு கீழ் குவார்க்கு ஆகியவற்றின் கூட்டு ஆகும். அதே போல ஹீலியம்-4 அணுவின் கருவானது இரண்டு நேர்மின்னிகள் மற்றும் இரண்டு நொதுமிகளினால் ஆனதாகும். கூட்டுத் துகள் என்பதில் அனைத்து ஹாட்ரான்களும் அடங்கும்: இவையாவன (நேர்மின்னிகள் மற்றும் நொதுமிகள் போன்ற) பேரியான்களும், (பையான்கள் மற்றும் கேயான்கள் போன்ற) மீசான்களும் ஆகும்.\n\nதுகள்கள்.\nதுகள் இயற்பியலில், துகள் பற்றிய கருத்தாக்கமானது செவ்வியல் இயற்பியலில் இருந்து பெறப்பட்ட பல கருத்தாங்களுள் ஒன்றாகும். இது குவாண்டம் விசையியலுக்கு உட்பட்ட அளவுகோல்களில், மூலக்கூறு போன்றவை, பருப்பொருளும் ஆற்றலும் எவ்வாறு திகழ்கின்றன என்பதை விளக்குகிறது. குவாண்டம் அளவுகோல்களில் துகள் என்பவற்றின் இயக்கங்களும் பண்புகளும் பொதுவாய் (பெரிய அளவில் அறியப்படும் \"தூசி\" போன்ற) துகள் என்பவற்றிலிருந்து மிகவும் மாறுபட்டவை என்ற நவீன இயற்பியலின் புரிதல் காரணமாய் இயற்பியலாளர்களுக்கு ‘துகள்’ என்ற சொல் அதன் பொதுவான பொருளில் இருந்து மாறுபட்ட ஒரு பொருளை உணர்த்தும் ஒன்றாகும்.\n\nபதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட சில ஆய்வுகளின் விளைவாய் ஒளியானது அலைப்பண்போடு திகழ்வதைப் போல (போட்டான் எனப்படும்) துகள்களின் வெள்ளமாயும் திகழும் என்ற புரிதலின் அடிப்படையில் துகள் என்பதன் கருத்தாக்கம் முனைப்பாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் பயனாய் அலை-துகள் ஈரியல்பு பண்பு அணுவடித்துகள்களுக்கும் பொருந்தும் என்று முடிவு செய்யப்பட்டு ”துகள்களும்” துகளைப் போலவும் அலையைப் போலவும் திகழும் என்று கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு நவீன கருத்தாக்கமான ஐயப்பாட்டுக் கொள்கையானது இவ்வளவிலான துகள்களைப் பற்றி அலச ஒரு புள்ளியியல் அணுகுமுறை தேவை என்கிறது. அண்மைக் காலங்களில், அலை-துகள் ஈரியல்பானது போட்டான்களுக்கு மட்டுமல்லாது மேன்மேலும் எடையில் பெரியதான துகள்களுக்கும் பொருந்தும் என்று நிறுவப்படுகிறது.\n\nஇக்கருத்தாக்கங்கள் அனைத்தின் உச்சகட்ட விளைவாய் தனிப்பட்டதான “துகள்கள்” என்ற கருத்தாக்கத்தின் இடத்தைத் தெளிவில்லாத வரையறை கொண்ட “அலைக் கட்டுகள்” பிடித்துக்கொள்கின்றன - இவற்றின் பண்பளவுகள் புள்ளியியல் அளவில் மட்டுமே அறியப்படுவன, பிற “துகள்கள்” உடனான இவற்றின் இடைவினைகள் இன்றளவும் பெரும்பான்மையும் ஒரு புதிராகவே உள்ளது, குவாண்டம் இயக்கவியல் நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் ஆன நிலையிலும்.\n\nஆற்றல்.\nஐன்ஸ்டீனின் கொள்கையின்படி ஆற்றலும் நிறையும் ஒத்தவை: ஒரு துகளின் ஆற்றல் அதன் நிறை மற்றும் ஒளியின் வேகத்தின் வர்க்கத்தின் பெருக்கமாகும் (E = m c). அதாவது நிறையை ஆற்றல் அடிப்படையிலும் ஆற்றலை நிறை அடிப்படையிலும் குறிக்கலாம். இதன் விளைவாய், ஆற்றலை இடம்பெயர்த்த இரண்டே இரண்டு இயக்க முறைகளே அறியப்படுகின்றன, அவை துகள்களும் அலைகளும் ஆகும். எடுத்துக்காட்டாய், ஒளியைத் துகள்களாக மற்றும் ஆற்றலாக என இரண்டு வகைகளிலுமே அலசலாம். இதுவே அலை-துகள் ஈரியல்பு முரண்தோற்றம் என்று அறியப்படுகிறது.\n\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயி டி பிராகிலி மற்றும் பலரின் ஆய்வுகளின் பயனாய் இற்றைய அறிவியல் துகள்கள் அனைத்திற்குமே ஒரு அலைப் பண்பும் உண்டு என்று கொள்கிறது. இக்கொள்கை அடிப்படைத் துகள்களுக்கே மட்டுமன்றி கூட்டுத் துகள்களான அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கே கூட பொருந்தும். உண்மையில், மரபார்ந்த சார்பியல் சாரா குவாண்டம் இயக்கவியலின் கருதுகோள்களின்படி பார்த்தால் அலை-துகள் ஈரியல்பு அனைத்து பொருள்களுக்கும் உரியதாகும், எத்தனை பெரிய பொருளாக இருந்தாலும்; ஆனால் பொருளின் எடை கூடக் கூட அதனோடு தொடர்புடைய அலையின் அலைநீளம் சிறியதாகிவிடுவதால் அவற்றை கண்டறிவது இயலாததாகிறது.\n\nதுகள்களுக்கு இடையிலான வினைகள் பல நூற்றாண்டுகளாய் ஆராயப்பட்டு வருகிறது, துகள்கள் மோதல் வினைகளிலும் இடைவினைகளிலும் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதனை முடிவுசெய்யும் சில எளிய விதிகள் உள்ளன. இவ்விதிகளில் மிகவும் அடிப்படையானவை ஆற்றல் அழிவின்மை மற்றும் உந்தம் அழிவின்மை ஆகிய விதிகளாகும், இவ்விதிகளைக்கொண்டு விண்மீன் முதல் குவார்க்கு வரை எவ்வளவிலான துகள்களின் இடைவினைகளையும் கணிக்கலாம்.\n\nஓர் அணுவைப் பகுத்தல்.\nஒரு ஐதரசன் அணு ஒரு எதிர்மின்னி ஒரு நேர்மின்னி ஆகியவற்றின் கூட்டாகும். அதன் எதிர்மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரானின் நிறையானது ஒரு ஐதரசன் அணுவின் நிறையில் 1/1836 பங்கே ஆகும். ஐதரசன் அணுவின் மீத நிறை அதன் நேர்மின்னூட்டம் பெற்ற புரோட்டானால் வருவதாகும். ஒரு தனிமத்தின் அணுவெண் ஆவது அதன் கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும். நொதிமிகள் என்பன மின்னூட்டம் இல்லாத, புரோட்டானைவிட சற்றே கூடுதலான நிறைகொண்ட துகள்களாகும். ஒரே தனிமத்தின் வெவ்வேறு ஓரிடத்தான்கள் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களையும் ஆனால் வெவ்வேறு எண்ணிக்கையிலான நொதுமிகளையும் கொண்டிருக்கும். ஒரு ஓரிடத்தானின் நிறையெண் ஆவது அதிலுள்ள அணுக்கருத் துகள்களின் (புரோட்டான் மற்றும் நொதிமி) கூட்டெண் ஆகும்.\n\nமூலக்கூறுகள் மற்றும் படிமங்கள் போன்ற வடிவமைப்புகளில், எதிர்மின்னிகளைப் பகிர்ந்துகொள்ளல் மூலம் எவ்வாறு அணுக்கள் பிணைகின்றன என்பதைப் அலசுவது வேதியியலின் வேலை. ஒரு அணுக்கருவில் நேர்மின்னிகளும் நொதுமிகளும் எவ்வாறு தங்களை அமைத்துக்கொள்கின்றன என்பதைப் பற்றி அணுக்கரு இயற்பியல் அலசுகிறது. அணுவடித்துகள்கள், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள், அவற்றின் அமைப்புகள் மற்றும் இடைவினைகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்விற்கு குவாண்டம் இயக்கவியல் தேவை. துகள்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளையே மாற்றக்கூடிய இயக்கவினைகளை அலச குவாண்டம் புலவிசைக் கோட்பாடு தேவைப்படும். அணுவடித்துகள்களைத் தனிப்பட்ட நிலையில் ஆராயும் துறைக்கு துகள் இயற்பியல் என்று பெயர். பொதுவாய் அதிக வகையிலான துகள்கள் அண்டக் கதிர்களின் விளைவாகவோ அல்லது துகள் முடுக்கிகளிலோதான் வருகின்றன என்ற காரணத்தைக் கருதி துகள் இயற்பியலானது உயர்-ஆற்றல் இயற்பியல் என்றும் அழைக்கப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- particleadventure.org: The Standard Model.\n- cpepweb.org: Particle chart.\n- University of California: Particle Data Group.\n- Annotated Physics Encyclopædia: Quantum Field Theory.\n- Jose Galvez: Chapter 1 Electrodynamics (pdf).\n\n\n\n\n", "document_id": "ta_ta_55205"}, {"id": [497, 6], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "இந்த இழைக்கொள்கையின்படி அணுவுக்குள் இருக்கும் குவார்க்கு, எதிர்மின்னி முதலானவை 0-திரட்சி (0-பரிமாணம்) கொண்ட பொருள்கள் அல்ல; அவை நூலிழை போன்ற மிக நுண்ணிய அலையக்கூடிய \"பொருள்களால்\" ஆனவை ஆகும். போசான் இழைக்கொள்கை என்பது போசான் புள்ளியியல் தன்மை கொண்ட பொருள்களுக்கும் மட்டுமானது, ஆனால் இதன் விரிவான மீயிழைக் கொள்கை (superstring theory) என்பது எதிர்மின்னிகள் போன்ற வெர்மியான்களையும் இணைக்க உதவியது. இழைக்கொள்கையின் பயன்பாட்டுக்கு இப்பொழுது அறியப்படும் இடங்காலவெளியையும் (spacetime) தாண்டி மிகுநுண் வெளித்திரட்சிகள் தேவைப்படுகின்றன. இக் கொள்கை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. கருத்தளவில் இழைக்கொள்கையின் அமைப்பை வலப்புறம் உள்ள படம் விளக்குகின்றது\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Elegant Universe\"—A three-hour miniseries with Brian Greene by \"NOVA\" (original PBS Broadcast Dates: October 28, 8–10 p.m. and November 4, 8–9 p.m., 2003). Various images, texts, videos and animations explaining string theory.\n- Not Even Wrong—A blog critical of string theory\n- The Official String Theory Web Site\n- Why String Theory—An introduction to string theory.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45922"}, {"id": [497, 7], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றான கருவமிலங்களில் ஒன்றாகும். இவையும் டி.என்.ஏ யைப் போன்றே நியூக்கிளியோட்டைடுக்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான மரபுக் கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும். சில தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொண்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்.\n\nஆர்.என்.ஏ. வகைபாடுகள்.\nஆர்.என்.ஏ க்கள் அவற்றின் உரு மற்றும் செயலாற்றுதல் மூலம் பல்வேறுவகையாக வகைப்படுத்தப்படுகின்றன. \n\nபுரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள்.\nபுரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள் (RNA in translation): செய்தி பரிமாற்ற ஆர்.என்.ஏ (messenger RNA -mRNA), இடமாற்று ஆர்.என்.ஏ (transfer RNA-tRNA), இரைபோசோமல் ஆர்.என்.ஏ (ribosomal RNA -rRNA).\n\nஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள்.\nஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள் (Regulatory RNAs): குறு ஆர்.என்.ஏ (micro-RNA), சிறு ஆர். என். ஏ (small RNA), நீண்ட செய்தியற்ற ஆர்.என்.ஏ (long non-coding RNA).\n\n=dhdhj\nஆர்.என்.ஏ மரபுத்தொகை.\nஆர்.என்.ஏ மரபுத்தொகை (RNA genomes): ஒரிழை ஆர்.என்.ஏ (single strand RNA), ஈரிழை ஆர்.என்.ஏ. (double strand RNA).\n\n\n\n\n\n\n", "document_id": "ta_ta_606"}, {"id": [497, 8], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "அணு ஓர் அடிப்படைத் துகளன்று. ஏனெனில் அது புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்களால் ஆனது. புரோட்டானும் ஓர் அடிப்படைத் துகளன்று. ஏனெனில் அது குவார்க்குகளால் ஆனது. குவார்க் ஓர் அடிப்படைத் துகள் ஆகும். இதை மேலும் பகுக்க இயலாது.\n\nஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, தற்சுழற்சி \"(spin)\" என்று மூன்று முக்கியப் பண்புகள் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25935"}, {"id": [497, 9], "question": "அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான <Query>க்கள் மின்மத்தன்மை அற்றவை.", "document": "இவ் அளவு, மைக்ரோ மீட்டர் என்னும் அளவில் மில்லியனில் ஒரு பங்கு ஆகும். ஆங்ஸ்டிராம் என்னும் அளவோடு ஒப்பிடும் பொழுது பிக்கோமீட்டர் என்பது ஆங்சிட்ரோமின் நூற்றில் ஒரு பங்கு ஆகும். ஆனால் ஆங்சிட்ரோம் என்பது அனைத்துலக முறை அலகுகள் ஒப்புதல் பெற்ற நீள அளவு அல்ல. \n\nபிக்கோமீட்டர் என்னும் அளவு மிகவும் சிறியதாகையால், பெரும்பாலும் அணுவின் உட்கூறாகிய துகள்களின் அளவுகளைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படுகின்றது. பொதுவாக ஓர் அணுவின் ஆரம் 25 முதல் 260 பிக்கோமீட்டர் வரை இருக்கும். எடுத்துக்காட்டாக தங்க அணுவின் ஆரம் 135 பிக்கோமீட்டர் ஆகும், ஆனால் ஈலியம் அணுவின் விட்டம் 32 பிக்கோமீட்டர் இருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_16281"}]
[{"id": [498, 0], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "வாழ்க்கை.\nஎட்கர் தர்ஸ்டன் இங்கிலாந்தில் உள்ள கியூ (Kew) என்னுமிடத்தில் 1855 ஆம் ஆண்டு அவரது பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் சார்லசு பாசுவர்த் தர்ஸ்டன். இவர் எட்டனிலும் (Eton), பின்னர் இலண்டனில் உள்ள கிங்சு கல்லூரியின் மருத்துவப் பள்ளியிலும் கல்வி பயின்றார். 1877 ஆம் ஆண்டில் பட்டம் பெற்று வெளியேறினார். சில காலம் கிங்சு கல்லூரியின் அருங்காட்சியகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். பின்னர் இந்தியாவுக்கு வந்த இவர் 1885 ஆம் ஆண்டில் சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகப் பணியில் அமர்ந்தார். ஏறத்தாழ 25 ஆண்டுகாலம் இப் பொறுப்பில் இருந்த தர்ஸ்டன், ஓய்வு பெற்ற பின்னர் இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கே அவர் தாவரங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டில் \"கார்ண்வாலின் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டுத் மரங்களும் செடிகளும்\" என்னும் தலைப்பிலான நூலையும் வெளியிட்டார். 1935 ஆம் ஆண்டு தமது எண்பதாவது வயதில் பென்சான்சு என்னும் இடத்தில் தர்ஸ்டன் காலமானார்.\n\nபணிகள்.\nசென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்தபோது, அருங்காட்சியகத்தில் முறையான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் பொது மக்களின் வசதி கருதியும் பல நடவடிக்கைகளை இவர் எடுத்தார். இவர் பதவியேற்ற காலத்தில் சென்னை அருங்காட்சியகத்தில் சென்னை மாகாணத்தின் பண்பாட்டோடு தொடர்பில்லாத ஏராளமான காட்சிப் பொருள்கள் இருந்தன. இவ்வாறான பொருட்களை அவற்றொடு தொடர்புடைய மாநிலங்களுக்கு அனுப்பிவிட்டுத் திராவிடப் பண்பாட்டை முறையாகக் காட்சிப்படுத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்தார். மக்கள் அருங்காட்சியகத்தைப் பார்ப்பதற்கு வசதி செய்வதற்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கவும் அதற்காக வெள்ளிக்கிழமையை அருங்காட்சியகத்தின் விடுமுறை நாளாக்கவும் நடவடிக்கை எடுத்தார்.\n\nசென்னை மெரீனாக் கடற்கரையில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தைத் தொடங்குவதில் பெரும் பங்கு வகித்தார். இது 1909 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்ப்பதற்காகத் திறந்துவிடப்பட்டது.\n\nஆய்வுகள்.\n20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசு, தென்னிந்தியாவில் உள்ள சாதிகளினதும் பழங்குடிகளினதும் முழு விபரங்களைத் தொகுக்கும் பொறுப்பை தர்ஸ்டனுக்கு வழங்கியது. 1901 ஆம் ஆண்டில் இப் பணிக்கான ஆய்வு வேலைகளைத் தொடங்கிய தர்ஸ்டன், 1907 ஆம் ஆண்டில் \"தென்னிந்திய இனவரைவியல் குறிப்புக்கள்\" \"(Ethnographic Notes on Southern India)\" என்னும் தலைப்பிலான நூலொன்றை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1909 ஆம் ஆண்டில், \"தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும்\" \"(Castes andTribes of South India)\" என்ற நூல் 7 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. கடைசியாகக் குறிப்பிட்ட நூல் வரிசையை தர்ஸ்டன், ரங்காச்சாரி என்பவருடன் இணைந்து உருவாக்கினார். இந்நூலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 2000 சாதிகள் மற்றும் பழங்குடியினரது இனவரைவியல் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\n\nஉசாத்துணைகள்.\n- பக்தவச்சல பாரதி, \"தமிழர் மானிடவியல்\", அடையாளம் வெளியீடு, புத்தாநத்தம், இந்தியா, 2008 (முதல் பதிப்பு 2002).\n- ரத்தினம், க (தமிழாக்கம்), \"எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய மானிட இனஇயல்\", மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம். 2001.\n- Nature - International Weekly Journal of Science, Obituary - Mr. E. Thurston, C.L.E, 12 October 1935, pp 575-576. 21 அக்டோபர் 2010 அன்று பார்க்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- இணைய ஆவணகத்தில் தர்ஸ்டனின் புத்தகங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23774"}, {"id": [498, 1], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "நூல் குறிப்பு.\n1926-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலில், பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல்களின் தொகுப்பு. செங்குந்தர் பிரபந்தத் திரட்டில் கீழ்காணும் நூல்களும், அதனுடைய விளக்கவுரையும் அமையப் பெற்று இருக்கிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- செங்குந்தர்\n- செங்குந்தர் துகில்விடு தூது\n\nவெளி இணைப்புகள்.\n- செங்குந்தர் பிரபந்தத் திரட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_43326"}, {"id": [498, 2], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "உசாத் துணை.\nபெரியார் சிந்தனைகள் தொகுப்பு --வே.ஆனைமுத்து\n\nHindu Manners, customs & ceremonies--book by Abbe J. A. Dubois\n\n\n\n\n", "document_id": "ta_ta_63779"}, {"id": [498, 3], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தாலுகா அலுவலகத்திலும், கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் வாணதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்த பொது “செந்தமிழ்” என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. 1942-1953, 1953-60 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 51 மற்றும் 61 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- வரலாறு.காமில் கோகுல் எழுதிய சதாசிவ பண்டாரத்தார் பற்றிய கட்டுரை\n- ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’ முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39818"}, {"id": [498, 4], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய குணசாகரர் என்று கூறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2413"}, {"id": [498, 5], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "இயற்றிய நூல்கள்.\n- வையாபாடல்\n- பரராசசேகரன் உலா\n- பரராசசேகரன் இராசமுறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_34631"}, {"id": [498, 6], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "பணிகள்.\nபாரதியாரின் கவிதைகளில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட காரைமகள், காரைக்காலில் மாதர் சங்கம் ஒன்றை உருவாக்கி பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண்களிடையே புதுமை எண்ணங்கள், விழிப்புணர்வு ஆகியவற்றைப் பரப்பினார்.\n\nஇவர் காரைக்காலில் தம் கணவர் ரோபோ சேழான் ஒத்துழைப்புடன் காரைக் கல்விக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி இலக்கியச் சொற்பொழிவுகளையும் கட்டுரைப் போட்டிகளையும் நடத்தினார். \n\nகவிஞர் சுத்தானந்த பாரதியார், திரு. வி. கலியாணசுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்களைக் காரைக் கல்விக் கழகத்தில் அழைத்துப் பேச வைத்தார்.\n\nகாரை மகள் கவிதைகள் என்னும் ஒரு நூலை காரைமகளின் மகன் காரைமைந்தன் வெளியிட்டுள்ளார்.\n\nசான்றாவணம்.\nஇலட்சியப் பெண்டிர்- நூல் ஆசிரியர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு,\nஅமைந்தகரை, சென்னை-600029\n\n\n\n\n", "document_id": "ta_ta_89628"}, {"id": [498, 7], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "1. பொருத்தவியல்\n2. செய்யுண் மொழியியல்\n3. பொது மொழியியல்\n\nஎன்பனவாகும். இந்நூல், கலித்துறை என்னும் பாவகையால் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் இதனைக் கலித்துறைப் பாட்டியல் என்னும் பெயராலும் குறிப்பிடுவது உண்டு. இந் நூலில் 108 கலித்துறைப் பாடல்கள் காணப்படுகின்றன. \n\nஇந் நூலை எழுதியவர் நவநீத நடனார் என்பவர் ஆவார். அகத்தியர் எழுதிய பாட்டியல் நூலொன்றை அடியொற்றியே தாம் இந் நூலை எழுதியதாக நவநீத நடனார் அதன் சிறப்புப் பாயிரத்தில் கூறியுள்ளார். இந் நூலின் படிகளைச் சேகரித்த உ. வே சாமிநாத ஐயர், இதனை அச்சேற்ற முயன்றார் எனினும் இவ்வெண்ணம் நிறைவேறவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_21768"}, {"id": [498, 8], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "இவருடைய தந்தையார் சுடீபன் வின்சுடன், சார்ஜ் பெர்னாட்சாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்; தாயார் கிளேர் வின்சடன் சிறந்த ஓவியர்.\n\nகல்லூரியில் படிக்கும் காலத்தில் குவாக்கர் இயக்கத்தில் இணைந்தார். இரண்டாம் உலகப்போருக்கு எதிர்ப்பாளராகவும், முதலுதவிப் பிரிவில் பணியாற்றிக் கொண்டும் இருந்தார்.\n\n1964 ஆம் ஆண்டு 'அனிமல் மெசின்சு' என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் விலங்குகளுக்கும், கோழிகளுக்கும் பண்ணைகளில் ஏற்படும் கொடுமைகளை விளக்கியது. இந்நூல் ஏழு நாடுகளில் வெளியிடப்பட்டது. இந்நூல் ஏற்படுத்திய புரட்சியின் விளைவாக 1968 ல் பிரிட்டனில் தொழிற்சாலைப் பண்ணை விலங்குகளின் நலன் சார்பான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. பிரித்தானிய அரசு இவருக்கு 'ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிசு எம்பயர்' என்ற விருதினை வழங்கியது. \n\nவெளியிணைப்புகள்.\n- Animal Welfare Quarterly - \"A Tribute to Ruth Harrison\n\n\n\n\n", "document_id": "ta_ta_118706"}, {"id": [498, 9], "question": "\"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் <Query>.", "document": "உசாத்துணைகள்.\n- பூலோகசிங்கம், பொ., \"அ. சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம்\", கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு, 1975.\n- இராசமாணிக்கனார். மா., \"சைவசமய வளர்ச்சி\", பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)\n\n\n\n\n", "document_id": "ta_ta_10092"}]
[{"id": [499, 0], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "பிராத்தனை.\nவழிபடும் முறை.\nமுதலில் கைகளைக் குவித்தவாறு பிராத்தனையை தொடங்க வேண்டும். பின்பு இடக்கையை நெஞ்சில் வைத்தவாறே, வலக்கையை நெற்றியில் வைத்து 'தந்தை' என்றும், பின்பு நெஞ்சுக்கு இறக்கி 'மகன்' என்றும், பிறகு இடப்பக்கத் தோளில் வைத்து 'தூய' என்றும், பின்னர் வலப்பக்கத் தோளுக்கு கொண்டு சென்று 'ஆவியின்' என்றும், அதன்பின் கைகளைக் குவித்து 'பெயராலே' என்றும், இறுதியாக தலை வணங்கி 'ஆமென்' என்றும் கூறவேண்டும்.\n\nபொருள்.\nதந்தையாம் கடவுள், தன் ஒரே அன்பு மகன் இயேசு கிறிஸ்துவை, கன்னி மரியாவின் வயிற்றில் தூய ஆவியாரின் வல்லமையால் கருவாக உருவாகச் செய்து, மனிதராக உலகை மீட்க அனுப்பினார் என்பதே சிலுவை அடையாளத்தின் பொருள். \"நெற்றி\" தந்தையின் விண்ணக மேன்மையையும், \"நெஞ்சம்\" இயேசுவின் அன்பையும், \"தோள்கள்\" தூய ஆவியாரின் வல்லமையையும் குறிக்கின்றன.\n\nபயன்பாடு.\nபின்வரும் தருணங்களில் சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படுகிறது:\n- திருப்பலி வழிபாட்டின் தொடக்கத்திலும், முடிவிலும்.\n- சில ஆராதனை முறைகளின் தொடக்கத்திலும், முடிவிலும்.\n- செபமாலை, சிலுவைப்பாதை உள்ளிட்ட பக்தி முயற்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும்.\n\nவெளி இணைப்புகள்.\n- கத்தோலிக்க திருச்சபை\n- Sign of the Cross (entry from the Catholic Encyclopedia)\n- Significance of the Sign of the Cross\n- மரபுவழி திருச்சபை\n- Sign of the Cross (orthodoxwiki.org)\n- Why do Orthodox Christians \"cross themselves\" different than Roman Catholics?\n- சீர்திருத்த திருச்சபை\n- Why Do Lutherans Make the Sign of the Cross? (ELCA website)\n- Episcopalian site\n\n\n\n\n", "document_id": "ta_ta_38369"}, {"id": [499, 1], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "விளையாடும் முறை.\nஒரு சொல்லை மனதில் நினைத்துக் கொண்டு, சில எழுத்துக்களை மட்டும் எழுதி, மற்றவற்றிற்கு அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். சொல்லானது இலக்கணப் பொருள் உடையதாக இருக்க வேண்டும். ஆட்பெயர்களையோ, இடப்பெயர்களையோ, சொற்சுருக்கங்களையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. எதிராளி ஒவ்வொரு எழுத்தாக கணித்து கொண்டே வருவார். கணித்த எழுத்து சரியாக இருந்தால், அது எந்தெந்த இடங்களில் வந்துள்ளதோ, அந்த இடங்களில் எழுதுவார் சொல்லை மனதில் நினைத்தவர். அருகருகே எழுத்துக்கள் வர வர, சொல்லை கணிப்பது எளிமையாகிவிடும். தவறான ஒவ்வொரு கணிப்பிற்கும் கோடுகள் இணைத்து தூக்கு மேடையையும், மனிதரின் உருவத்தையும் வரைந்து கொண்டே வருவார் சொல்லை மனதில் நினைத்தவர். குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் கணித்து வெற்றி வாகை சூடலாம். தவறினால், கோடுகள் வரையப்பட்டு, ஒரு பொம்மை தூக்கி போடுவதைப் போல படம் வரையப்படும். ஆட்டம் முடிவுக்கு வரும்.\nதூக்கு மேடைக்கு பதிலாக வேறு படங்களை வரைந்தும் விளையாடுவது உண்டு. ஒரு ஆப்பிள் மரத்தை பல ஆப்பிள் பழங்களுடன் வரைந்து, ஒவ்வொரு தவறான கணிப்பிற்கும் ஆப்பிளை அழித்துக் கொண்டே வருவர்.\n\nஎடுத்துக்காட்டு.\nவிளையாட்டின் எடுத்துக்காட்டை பார்க்கவும்.\n\nஇணைப்புகள்.\n- ஹேங்மேன் விளையாட்டுக்கான 25 சிறந்த சொற்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_83193"}, {"id": [499, 2], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "மீட்பின் நற்செய்தி.\nகடவுள் தம்மை அறிந்து, அன்புசெய்து, பணிபுரிந்து, தம்மை அடையவே மானிடரைப் படைத்தார். மனிதர்கள் உலகப் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்து, அவரைப் புறக்கணித்து பாவம் செய்தனர். இதனால் தொடக்கத்தில் கடவுள் வழங்கியிருந்த அருள் நிலையை இழந்து, நித்திய அழிவுக்கும் ஆளாயினர். எனவே, மானிடருக்கு மீட்பு தேவைப்பட்டது.\n\nகடவுள் தமது மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற, தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பத் திருவுளம் கொண்டார். அதற்காக கடவுள் ஆபிரகாம் வழியாக இஸ்ரயேலரைத் தேர்ந்தெடுத்து, மீட்பரின் வருகைக்காக அந்த மக்களினத்தைத் தயார் செய்தார். இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் இறைமகனைப் பற்றிய செய்திகளை உலக மக்களுக்கு முன்னறிவித்தனர்.\n\nஉலக மக்களைப் பாவங்களில் இருந்து மீட்டு, மானிடருக்கு நிலை வாழ்வைப் பரிசளிக்கவே இறைமகன் மானிடமகன் ஆனார். இதை இயேசு பின்வருமாறு குறிப்பிடுகிறார்: \"பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.\"\n\n\"சிலுவை மரணத்தின் வழியாகவே இயேசு உலகை மீட்டார்\" என்பதை, புனித பவுல் இவ்வாறு எடுத்துரைக்கிறார்: \"சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.\"\n\n\"கிறிஸ்து தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்; பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்\" என்பதே மீட்பின் நற்செய்தி ஆகும்.\n\nதொடக்க திருச்சபை.\n\"தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்\" என்று இயேசு கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப, திருத்தூதர்கள் எருசலேம் தொடங்கி உலகின் பல நாடுகளுக்கும் சென்று கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தனர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு, இயேசு கிறிஸ்துவை பலரும் தங்கள் மீட்பராகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொண்டனர்.\n\nஒருபுறம் திருத்தூதர்கள் மக்கள் மத்தியில் மதிப்பு மிகுந்தவர்களாக கருதப்பட்டாலும், மறுபுறம் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றியதால் பல்வேறு துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. அவற்றை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். \"உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது. என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை\" இயேசு முன்னறிவித்திருந்தது இவ்வாறு நிறைவேறியது.\n\nதிருச்சபையின் முதல் மூன்று நூற்றாண்டுகளும், கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த காலமாகவே இருந்தது. இயேசுவின் மீது கொண்ட விசுவாசத்தைக் கைவிட மறுத்த காரணத்தால், கிறிஸ்தவர்கள் பலரும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் மறைசாட்சிகள் என்று அழைக்கப்படுகின்றனர். நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ளும் ஆவலே அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தூண்டியது. நற்செய்தி அறிவிக்கப்பட்ட பல இடங்களிலும், கிறிஸ்தவர்கள் முதலில் எதிர்ப்பை சந்தித்தனர். ஆனால், ஆண்டவர் இயேசுவின் வல்லமையால் உலகின் அனைத்து இடங்களிலும் கிறிஸ்தவ விசுவாசம் வேரூன்றி வளர்ந்தது.\n\nஉலகம் முழுவதும்.\nஉலகம் முழுவதும் கிறிஸ்துவை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் கிறிஸ்தவர்கள் நடுவே எப்போதும் இருந்து வருகிறது. முதலில் ரோமப் பேரரசில் வேரூன்றித் துளிர்விட்ட கிறிஸ்தவம், பல்வேறு தனிப்பட்ட கிறிஸ்தவர்களின் தியாகத்தாலும், முயற்சியாலும், ஆர்வத்தாலும், அரசுகளின் ஒத்துழைப்பாலும் இன்று உலகெங்கும் விரிந்து பரவி நிற்கிறது.\n\n\"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?\" என்ற இயேசுவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, ஆன்மீக காரியங்களில் ஆர்வம் கொண்ட புனித பிரான்சிஸ் சவேரியார், \"இயேசு கிறிஸ்துவை அறியாத ஓர் இடம் இந்த உலகில் இருக்கிறது என்று அறிந்தால், நான் ஒருபோதும் ஓய்ந்திருக்க முடியாது\" என்று கூறி உலகெங்கும் சென்று நற்செய்திப் பணியாற்றினார்.\n\nகிறிஸ்தவர்கள் பல்வேறு சபையினராக பிரிந்து கிடந்தாலும், இயேசுவின் நற்செய்தியை பிறருக்கு அறிவிப்பதில் மிகவும் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர். நற்செய்தியைப் பறைசாற்றுமாறு பணித்த தங்கள் அன்புத் தலைவரான கிறிஸ்துவின் கட்டளைக்கு, இன்றளவும் செவிசாய்க்கும் கிறிஸ்தவர்களின் ஆர்வம் பிற சமய மக்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. ஒலி, ஒளி ஊடகங்கள், துண்டுப் பிரசுரங்கள், தனி மற்றும் பொது போதனைகள் வழியாக, கிறிஸ்தவர்கள் தினந்தோறும் மறை பரப்புப் பணியில் உற்சாகத்தோடு பங்கேற்று வருகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Faith2Share, missions network\n- Gospel for Asia, \"reaching the most unreached\"\n- Crusade Watch, criticism of missions\n- Mislinks, missions directory\n- Missionary Organizations, missionary organizations directory\n- Missiology.org, resources on missions (Christian) education.\n- Christian Missions In Asia, offering an Asian perspective on principles and practices of Christian missions in Asia.\n- LFM. Social sciences & missions (academic journal)\n- Hjalmarson, Len (2002). The new apostles\n\n\n\n\n", "document_id": "ta_ta_40058"}, {"id": [499, 3], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "வரலாறு.\nஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் பக்தி முயற்சியாக ஒவ்வொருநாளும் 150 தடவை \"இயேசு கற்பித்த இறைவேண்டலாகிய\" பரலோக மந்திரத்தை (Our Father) சொன்னார்கள். பிற்பட்ட காலங்களில் 150 அருள் நிறை மரியே (Hail Mary) என்ற செபத்தைச் சொன்னார்கள். இன்னும் மத்திய காலப் பகுதியில், தாம் சொல்லுகின்ற 150 செபத்தை எண்ணுவதற்காக நூலில் பொருத்தப்பட்ட மணிகளைப் பாவித்தார்கள்.\n\nஇன்று பாவிக்கின்ற செபமாலையானது டொமினிக்கன் செபமாலையை அடிப்படையாகக் கொண்டது.\n\n13ம் நூற்றாண்டில், புனித தொமினிக்குவிற்கு மரியாள் காட்சி கொடுத்தது இப்பக்தியை பரப்பச் சொன்னதாக நம்பப்படுகின்றது. 1475ஆம் ஆண்டில் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த அலன் தெ லா ரோச் (Alain de la Roche) என்பவரும் அவருடன் உடன் உழைத்தவர்களும், பிரான்சின் வடபகுதியில் இதைப் பரப்பினார்கள். அதன்பின் ஜரோப்பிய நாடுகளிலும் இது பரவியது. திருத்தந்தை பத்தாம் லியோ, 1520 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை செபமாலையின் மாதமாக அறிவித்தார்.\n\nசெபிக்கும் முறை.\n- முதலில் சிலுவை அடையாளத்துடன் செபமாலை தொடங்கும்.\n- சிலுவையைப் பிடித்தவாறே விசுவாச அறிக்கை சொல்லப்படும்.\n\n- அதன்பின் அன்றைய கிழமைக்கு ஏற்ற மறைபொருள்களின் மறையுண்மைகள் தியானித்து செபிக்கப்படும்.\n\n- முதல் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,\n- இரண்டாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,\n- மூன்றாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,\n- நான்காம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,\n- ஐந்தாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,\n\n- செபமாலையைத் தொடர்ந்து பல செபங்கள், மன்றாட்டுமாலை, விவிலிய வாசகம் ஆகியவை இடம்பெறும்.\n- இறுதியில் சிலுவை அடையாளத்துடன் செபம் முடியும்.\n\nகுறிப்பு: செபமாலையில் பயன்படுத்தப்படும் \"ஓ என் இயேசுவே!...\" செபம் பாத்திமா அன்னை கற்றுக்கொடுத்தது ஆகும்.\n\nசெபமாலை மறைபொருள்கள்.\n- மகிழ்ச்சி மறைபொருள்கள்\n2. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தது. (லூக்கா 1:30,38 - வரம்:தாழ்ச்சி)\n3. மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது. (லூக் 1:41-42 - வரம்:பிறரன்பு)\n4. இயேசுவின் பிறப்பு. (லூக் 2:6-7 - வரம்: எளிமை)\n5. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது. (லூக் 2:22 - வரம்:பணிவு)\n6. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது. (லூக் 2:49-50 - வரம்:அவரை எந்நாளும் தேடி நிற்க)\n\n- ஒளியின் மறைபொருள்\n2. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது. (மத்தேயு 3:16-17 - வரம்:குணப்படுத்தும் ஆவியானவர்)\n3. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது. (யோவான் 2:11 - வரம்:நம்பிக்கை)\n4. இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது. (மாற்கு 1:14-15 - வரம்:மனம்மாற்றம்)\n5. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது. (மாற்கு 9:3,7 - வரம்:புனிதம்)\n6. இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது. (மத்தேயு 26:26-28 - வரம்:ஆராதணை)\n\n- துயர மறைபொருள்கள்\n2. இயேசு இரத்த வியர்வை சிந்தியது. (மத்தேயு 26:42 - வரம்:பாவங்களுக்காக மனத்துயர் அடைய)\n3. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது. (மாற்கு 15:15 - வரம்:புலன்களை அடக்கி வாழ)\n4. இயேசு முள்முடி தரித்தது. (மத்தேயு 27:29-30 - வரம்: ஒறுத்தல், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்க)\n5. இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவான் 19:16-17 - வரம்: வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழ)\n6. இயேசு சிலுவையில் அறையப்பட்டது. (யோவான் 19:30 - வரம்:இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும்)\n\n- மகிமை மறைபொருள்கள்\n2. இயேசு உயிர்த்தெழுந்தது. (மத்தேயு 28:5-6 - வரம்:உயிருள்ள விசுவாசத்துடன் வாழ)\n3. இயேசுவின் விண்ணேற்றம். (லூக்கா 24:50-51 - வரம்:நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேட)\n4. தூய ஆவியாரின் வருகை. (திருப்பாடல் 2:4 - வரம்: ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற)\n5. இறையன்னையின் விண்ணேற்பு. (திருவெளிப்பாடு 12:1 - வரம்:நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற)\n6. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றது. (லூக்கா 1:49,52 - வரம்:அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள)\n\nதியானிக்கும் கிழமைகள்.\nசெபமாலையின் வெவ்வேறு மறைபொருள்களை தியானிக்கும் கிழமைகள் பின்வருமாறு:\n\nசெபமாலை வடிவங்கள்.\nசெபமாலை செபிக்க பயன்படுத்தப்படும் செபமாலை அருட்கருவிகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவற்றில் சில கீழேத் தரப்படுகின்றன.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கிறித்தவ இறைவேண்டல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_29450"}, {"id": [499, 4], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "செபத்தின் வரலாறு.\nகி.பி.14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அன்னை மரியாவுக்கு வணக்கமாக மூவேளை செபம் செபிக்கும் பழக்கம் மக்களிடையே தோன்றியது. காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் இந்த செபத்தை செபிப்பதற்கு நினைவூட்ட ஆலய மணிகளின் ஓசையை எழுப்பும் முறையும் வழக்கத்துக்கு வந்தது. முதலில், ஆலய மணி ஓசையைக் கேட்டதும் மூன்று முறை மங்கள வார்த்தை செபத்தை செபிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது.\n\nதிருத்தந்தை 22ம் ஜான் (1316-1334), மூவேளை செபத்தை தவறாமல் செபிக்குமாறு கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் 1318 மற்றும் 1327ஆம் ஆண்டுகளில், மூவேளை செபம் செபிப்போருக்கு திருத்தந்தை 22ம் ஜான் சில ஆன்மீக பலன்களை அறிவித்தார். பிற்காலத்தில் சில மாற்றங்களைக் கண்ட இந்த செபமுறை, 17ஆம் நூற்றாண்டில் தற்போதைய நிலையை அடைந்ததாக நம்பப்படுகிறது.\n\nபொதுவான மூவேளை செபம்.\nகிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டில், பாஸ்கா காலம் தவிர மற்ற காலங்களில் பின்வரும் மூவேளை செபம் செபிக்கப்படுகிறது.\n\nமன்றாடுவோமாக: இறைவா! / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழியாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் / நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம்./ ஆமென்.\n\nபாஸ்கா கால மூவேளை செபம்.\nகிறிஸ்தவர்கள், இயேசுவின் உயிர்ப்பையும் விண்ணேற்றத்தையும் கொண்டாடும் பாஸ்கா காலத்தில் பின்வரும் மூவேளை செபம் செபிக்கப்படுகிறது.\n\nமன்றாடுவோமாக: இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் / உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! / அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் / நாங்கள் நிலை வாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற / அருள் புரியும். / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"கத்தோலிக்க கலைக்களஞ்சியம்\" \"மூவேளை செபம்\"\n- \"கத்தோலிக்க கலைக்களஞ்சியம்\" \"மூவேளை செபத்தின் மணி\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_35531"}, {"id": [499, 5], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "உருவ எழுத்துக்கள்.\nஎகிப்தியர்கள் முதலில் சூரியன், மலர், மற்றும் கண் போன்ற பொருட்களைக்\nகுறிப்பதற்கு அவற்றின் உருவங்களையே சித்திரங்களாக எழுதிவந்தனர். பின்னர், இந்த முறை மிகுந்த கடினமாகவும், நெடுங்காலம் பிடிப்பதாகவும், ஏராளமான உருவங்களையும் பயன்படுத்த வேண்டிதாகவுமிருந்ததால் 'உருவ எழுத்தைத்' (\"Pictograph\") தவிர்த்தனர்.\n\nகருத்தெழுத்துக்கள்.\n'கருத்தெழுத்தைப்' (\"Ideograph\") பயன்படுத்தத் தொடங்கினார்கள். அம்புகள் பாய்வதுபோல் வரைந்து போர் என்பதை குறித்தனர், மேலும் கண் எழுதி அதன் கீழ் செங்கோல் எழுதினால் அது ஒரு அரசன் என்பதை குறிக்கும். அதன் பின்னர் சொற்களையும், சொல்லின் பகுதிகளையும் குறிப்பதற்கான படிமங்களை பயன்படுத்தினார்கள். கல் என்று படிப்பதைக் குறிக்கும் சொல்லை எழுதுவதற்கு அதே ஒலியையுடைய கல் (பாறையின் ஒருபகுதி) என்ற பொருளின் உருவத்தை எழுதுவது போன்ற இந்த முறை, மற்றும் இந்த உருவங்கள் 'சொல் அடையாளங்கள்' (\"Word-Signs\") எனப்படும்.\n\nநெடுங்கணக்கு.\nஅதன்பிறகு வந்த காலங்களில், நெடுங்கணக்கு (\"Alphabet\") முறைபோன்ற ஒன்றை உருவாக்கினார்கள். பொதுவாக மற்ற மக்கள் அனைவரும் நெடுங்கணக்கு முறையை உருவாக்கியப் பின் உருவ எழுத்தையும், கருத்தெழுத்தையும், மற்றும் சொல்லெழுத்தையும் பயன்படுத்துவதில்லை, ஆனால் எகிப்தியர்கள் 24 ஒலிகளுடைய நெடுங்கணக்கை உருவாக்கியப் பின்பும், அதற்கு முந்தைய முறைகளையும், சுமார் கி. மு 3000 முதல், கி. பி 6ஆம் நூற்றாண்டு வரையிலும் கையாண்டுள்ளார்கள்.\n\nஆதியில், எகிப்தியர்கள் தங்கள் சித்திர எழுத்துக்களைக் கல்லாலான நினைவுச் சின்னங்களில் பொறிப்பதற்கே பயன்படுத்தி வந்தனர். உளியையும், சுத்தியலையும் கொண்டே வெட்டப்பட்ட இச்சித்திர எழுத்துக்கள், சின்னங்களை அழகுபடுத்தவும் உதவின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89579"}, {"id": [499, 6], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "திருமரபு.\nகி.பி. 13 ஆம் நூற்றாண்டில், ஆல்பிஜென்சிய பேதகம் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தில் தளர்ச்சியை உருவாக்கும் விதத்தில் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்தது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க உதவுமாறு, புனித தோமினிக் மரியன்னையிடம் வேண்டுதல் செய்தார். அதன் விளைவாக 1208 ஆம் ஆண்டு முரே என்ற இடத்தில் தோன்றிய அவருக்கு தோன்றிய அன்னை மரியா, \"இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தியானித்தவாறே, மங்கள வார்த்தை செபங்களை செபிக்கும் செபமாலை பக்திமுயற்சியை மக்களிடையே பரப்பினால் \"ஆல்பிஜென்சிய பேதகம்\" மறைந்துவிடும்\" என்று கூறி மறைந்தார். அதன்படி, புனித டோமினிக் செபமாலை பக்தியை கிறிஸ்தவர்களிடையே பரப்பியதால், மக்களிடையே பரவியிருந்த விசுவாசத்திற்கு எதிரான தவறான கருத்துகள் அனைத்தும் மறைந்தன.\n\nவரலாறு.\n1571 இல் துருக்கியருக்கு எதிரான லெப்பன்டோ கடற்போரில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக, திருத்தந்தை 5ம் பயஸ் 'வெற்றியின் அன்னை' விழாவை ஏற்படுத்தினார். அந்த வெற்றி, அன்னை மரியாவின் உதவியை வேண்டி, வத்திக்கான் புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் கூடிய கிறிஸ்தவர்கள் செபித்த தொடர் செபமாலையின் விளைவாக கிடத்ததாக நம்பப்படுகிறது.\n\n1573 இல், திருத்தந்தை 13ம் கிரகோரி இவ்விழாவின் பெயரை 'திருசெபமாலையின் விழா' என்று மாற்றினார். இந்த விழாவை உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவரும் அக்டோபர் முதல் ஞாயிறு அன்று கொண்டாடும் வகையில், 1716 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் கிளமென்ட் இதை ரோமன் பொது நாள்காட்டியில் இணைத்தார்.\n\n1913 இல் போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரில் காட்சி அளித்த அன்னை மரியா, தன்னை \"செபமாலை அன்னை\" என்று அறிமுகம் செய்து கொண்டார். அதே ஆண்டில் திருத்தந்தை 10 ஆம் பயஸ், ஞாயிறு திருவழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் இந்த விழாவை அக்டோபர் 7 ஆம் திகதிக்கு மாற்றினார்.\n\n1969 இல் திருத்தந்தை 6 ஆம் பால், இந்த விழாவின் பெயரை 'செபமாலை அன்னை விழா' என்று மாற்றினார்.\n\nஅற்புதம்.\nஇரண்டாம் உலகப் போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6 ஆம் திகதி, சின்னப் பையன் என்ற அணு குண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும், அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் மட்டும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசு சபை குருக்கள் அனைவரும் எந்த காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், \"பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலை செபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது\" என்று செபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38375"}, {"id": [499, 7], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "தொடக்க காலம்.\n“உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்\" என்ற உயிர்த்த இயேசுவின் அறிவுரைக்கு ஏற்ப, அவரது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான தோமா இந்தியாவுக்கு வந்து கிறிஸ்தவ சமயத்தை நிறுவினார் என பழங்கால வரலாற்று ஆவணங்கள் சான்று பகர்கின்றன. கிறிஸ்தவ ஆய்வாளர்களின் கருத்து மற்றும் மரபின்படி, தோமா கடல் வழியாக பயணம் செய்து கேரளாவின் கொடுங்காலூர் கடற்கரைக்கு (முசிறி துறைமுகம்) கி.பி.52ஆம் ஆண்டு வந்து இறங்கினார். மேற்கு கடலோர ஊர்களில் இயேசுவைப் பற்றி அறிவித்து, 7 இடங்களில் திருச்சபையை நிறுவினார். பின்னர் கிழக்கு பகுதிக்கு வந்து, சோழ மண்டல கடற்கரையில் நற்செய்தியை அறிவித்தார். சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பலரை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பிய அவரை, கி.பி.72ல் எதிரிகள் ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர்.\n\nதோமா தமிழகத்தில் கிறிஸ்தவ சமயத்தை நிறுவிய அதே காலத்தில், திருத்தூதர் பர்த்தலமேயு மும்பையின் கல்யாண் உள்ளிட்ட இடங்களில் இயேசுவின் நற்செய்தியை அறிவித்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. முதல் நூற்றாண்டில் இந்தியாவில் உருவான கிறிஸ்தவ சமூகங்கள், மற்றவர்களை மதமாற்றம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவம் சில குடும்பங்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்தது. கி.பி.2ஆம் நூற்றாண்டில் மும்பைக்கு வந்த பார்த்தனேயுஸ் என்ற கிரேக்க அறிஞர், திருத்தூதர் பர்த்தலமேயுவால் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகங்களை சந்தித்ததாக குறிப்புகள் உள்ளன. திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி நூல் அவர்களிடம் இருந்ததாகவும் பார்த்தனேயுஸ் எழுதி வைத்துள்ளார்.\n\nஇடைக்காலம்.\n கி.பி.300ல் பசாரா ஆயரான தாவீது தென்னிந்திய பகுதிகளில் நற்செய்தி அறிவித்து பலரை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பியதாக சான்றுகள் உள்ளன. 345ல் கேரளாவின் திருவிதாங்கோட்டுக்கு 72 குடும்பங்களுடன் வந்த சிரியா நாட்டு வியாபாரியான தாமஸ் கானா என்பவர், சிரியன் கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளை கேரளாவில் அறிமுகம் செய்தார். இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தெக்கும்பகர்கள் என்றும், திருத்தூதர் தோமாவால் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் வடக்கும்பகர்கள் என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். சென்னை புனித தோமையார் மலை மீது 5ஆம் நூற்றாண்டு முதல் 8ஆம் நூற்றாண்டு முடிய சிரிய கிறிஸ்தவ துறவிகள் குழு ஒன்று வாழ்ந்ததாக தெரிகிறது. அவர்கள் தங்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்திய கற்சிலுவை தற்போதும் அங்குள்ள ஆலயத்தில் உள்ளது. தோமையார் சிலுவை என்று அழைக்கப்படும் இந்த சிலுவை கி.பி.640ஆம் ஆண்டைச் சேர்ந்தது ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\n\nகோட்டயத்தில் காணப்படும் கற்சிலுவைகளும், 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் கிறிஸ்தவம் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. பெர்சியா நாட்டு ஆயர்கள் இரண்டு பேர், 9ஆம் நூற்றாண்டில் கொல்லத்தில் திருச்சபையை வளர்த்தது குறித்த செப்பு ஆவணங்கள் நமக்கு கிடைத்துள்ளன. கேரளாவின் மலபார் பகுதியில் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை ஒரு கிறிஸ்தவ அரசர் ஆட்சி செய்ததாக சிரியா நாட்டைச் சேர்ந்த வணிகர்களின் குறிப்பில் காணப்படுகிறது. 1295ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் செய்த இத்தாலி நாட்டவரான மார்க்கோ போலோ, மயிலாப்பூரில் இருந்த கிறிஸ்தவர்கள் மற்றும் தோமாவின் கல்லறையைப் பற்றி குறிப்பு எழுதி வைத்துள்ளார்.\n\n1305ல் இந்தியாவில் தங்கியிருந்த ஜான் மோந்தே என்ற கிறிஸ்தவ குரு, மயிலாப்பூரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மற்ற மதத்தினரால் துன்பத்துக்கு ஆளானதாக தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 14ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இருந்ததாக, முட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு சான்று பகர்கிறது. 1321ல் ஜோர்டான் கட்லானி என்பவர் தலைமையில் ஐந்து கிறிஸ்தவ குருக்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்பும் பணியைத் தொடங்கினர். பின்னர் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் அவர்களின் பணி விரிவடைந்தது.\n\nநவீன காலம்.\n1510ல் கோவாவை கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர், அங்கு கிறிஸ்தவ சமயத்தை பரப்பும் பணியில் தீவிரம் காட்டினர். 1535ஆம் ஆண்டு, முத்துக்குளித்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக மனந்திரும்பினர். 1542ல் தமிழகத்துக்கு வந்த புனித பிரான்சிஸ் சேவியர், தென்கடலோர பகுதிகளில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தினார். 16ஆம் நூற்றாண்டில், கத்தோலிக்க குருக்களின் முயற்சியால் மத்திய இந்தியாவில் கிறிஸ்தவ சமயம் நிறுவப்பட்டது. மொகாலயப் பேரரசர் அக்பரின் ஆதரவுடன், டெல்லி, ஆக்ரா, பாட்னா போன்ற பகுதிகளிலும் அவர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தனர். இதனிடையே, புனித அருளானந்தர், அருளாளர் தேவசகாயம் பிள்ளை ஆகியோர் தமிழகத்தில் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர். \n\nகிழக்கு இந்தியாவில் தொடங்கப்பட்ட வங்காள மிஷன் மூலம், கூக்ளி உள்ளிட்டப் பகுதிகளில் கிறிஸ்தவம் பரவியது. 18ஆம் நூற்றாண்டில் லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இந்தியாவில் மறைபரப்பு பணியைத் தொடங்கினர். 1837ல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட புதிய மதுரை மிஷனால், கத்தோலிக்க திருச்சபை விரைந்து வளர்ந்தது. அதே காலத்தில், கால்டுவெல் உள்ளிட்டோரின் முயற்சியால் பிற கிறிஸ்தவ சபைகளும் வளர்ச்சி கண்டன. கிறிஸ்தவர்களின் சேவையால் கவரப்பட்ட வடகிழக்கு இந்திய பழங்குடி மக்கள் பெரும்பாலானோர், 19ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை ஏற்றனர். ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் குழுக்கள் மூலம், இந்தியாவில் கிறிஸ்தவம் இன்றும் வளர்ந்து வருகிறது.\n\nமக்கள் தொகை.\n2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2 கோடியே 78 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் உள்ளனர். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 2.3% ஆகும். இவர்களில் பெரும்பான்மையாக லத்தீன், சீரோ மலபார், சீரோ மலங்கரா வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய ஒரு கோடியே 79 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். எண்ணிக்கையில் 2வது இடத்தில் சீர்திருத்தத் திருச்சபையினரும், 3ஆம் இடத்தில் கிழக்கு மரபுவழி திருச்சபையினரும் உள்ளனர். நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் பெரும்பான்மை சமயமாக உள்ளது. அருணாச்சல் பிரதேசம், ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்\n- தமிழ்நாட்டில் கிறித்தவம்\n- இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு\n\nவெளி இணைப்புகள்.\n- A History of the Church of England in India\n- Catholic Encyclopaedia—Entry on India\n- St. Thomas Christian Encyclopaedia of India\n- Churches in India\n- Divine Recruits\n- Non Institutional Christians in India—Following the Example of the Christians in the Bible\n- Lutherans in India\n- Nazraney or Thomas Christians of India\n- Image and Text Database on the History of Christianity, Yale Divinity School\n\n\n\n\n", "document_id": "ta_ta_104079"}, {"id": [499, 8], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "ஊரின் வரலாறு.\nஇயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமா, கேரளாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ள இடத்துக்கு வந்ததாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். வடமலையான் கால்வாயை ஒட்டி அமைந்துள்ள இவ்வூரில் சில நாட்கள் தங்கியிருந்த திருத்தூதர் தோமா, அக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்து திருமுழுக்கு கொடுத்தார். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு, கணக்கன் குடியிருப்பு, திருச்செந்தூர், மணப்பாடு உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்றார். தோமாவிடம் திருமுழுக்கு பெற்ற மக்கள், தங்களை 'பண்டாரங்கள்' என்று அழைத்துக் கொண்டனர். வடமலையான் கால்வாயில் நீரோட்டம் குறைந்த காலத்தில், தண்ணீர் தேவைக்காக அவர்கள் குளம் ஒன்றை வெட்டினர். பண்டார மக்கள் வெட்டிய குளம் என்பதால், அது பண்டாரக்குளம் என்ற பெயர் பெற்றது.\n\nஇங்கு வாழ்ந்த பண்டார மக்கள், தங்கள் வழிபாட்டுக்காக கல்லில் செதுக்கப்பட்ட சிலுவை ஒன்றை பயன்படுத்தி வந்தனர். 'தோமையார் குருசு' என்று அழைக்கப்படும் இந்த சிலுவை, திருத்தூதர் தோமாவால் செதுக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, இப்பகுதியில் வாழ்ந்த பண்டார மக்கள் வேறு இடத்திற்கு சிறிது சிறிதாக இடம் பெயர்ந்தனர். ஆனால், தோமையார் சிலுவையைத் தாங்கிய குருசடி மட்டும் அதே இடத்திலேயே இருந்தது. வெளியிடங்களில் சென்று குடியேறிய பண்டார மக்கள், ஆண்டுக்கொரு முறை இந்த குருசடிக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டு சென்றனர்.\n\n1850ஆம் ஆண்டளவில், நாடார் இனத்தைச் சேர்ந்த வைத்தியமுத்து - மலையாயி என்ற கிறிஸ்தவ தம்பதியர் பண்டாரக்குளத்தில் குடியேறினர். அப்போது வழிபாடு நடத்த வந்த பண்டார மக்களின் கடைசி வாரிசு, தோமையார் சிலுவையைத் தொடர்ந்து பாதுகாக்குமாறு இந்த தம்பதியரிடம் உறுதி பெற்றுச் சென்றார். இதையடுத்து, அவர்கள் குடும்பத்தினரின் வழிபாட்டு இடமாக தோமையார் சிலுவை இருந்த குருசடி மாறியது. அவர்களது உறவினர்கள் சிலரும், பண்டாரக்குளத்தில் குடியேறியதால் இவ்வூர் ஒரு சிறிய கிராமமாக உருவெடுத்தது. பின்னர் சில இந்து குடும்பங்களும் வடமலையான் கால்வாயின் மேற்கு பகுதியில் குடியேறின. அது மேலூர் என்றும், கிறிஸ்தவர்கள் வாழும் பகுதி கீழூர் என்றும் அழைக்கப்படுகின்றன.\n\nஆலய வரலாறு.\nதிருத்தூதர் தோமா தமது கரங்களால் செதுக்கியதாக நம்பப்படும் 'தோமையார் குருசு' பழங்காலத்தில் இருந்தே, பண்டாரக்குளத்தின் மையமாக இருந்து வருகிறது. முதலில் வாழ்ந்த பண்டார மக்களும், பின்னர் குடியேறிய நாடார் கிறிஸ்தவர்களும் தோமையார் சிலுவை இருந்த குருசடியிலேயே வழிபாடு நடத்தி வந்தனர். 1920களில் ஊர் தலைவராக இருந்த தொம்மை நாடாரின் முயற்சியால், ஊர் மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தற்போதுள்ள புனித தோமையார் ஆலயம் 1928ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்போது, 'தோமையார் குருசு' ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டது. அப்போது பக்தியுள்ள ஒருவரின் கனவில் தோன்றிய புனித தோமா, அந்த சிலுவைக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.\n\nஇதையடுத்து, ஆலயத்தின் வடக்கு திசையில் பிரதான தெருவை நோக்கிய வண்ணம் சிறிய பீடம் எழுப்பி 'தோமையார் குருசு' நிறுவப்பட்டது. பின்னர், கிழவநேரி பங்கின் கிளை ஆலயமாக இது இணைக்கப்பட்டது. இவ்வூரில் செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்பட்டு வந்த புனித தோமையார் திருவிழா ஜூலை 3ந்தேதிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 14ந்தேதி திருச்சிலுவை விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் உருவானது. 1978ல் புனித தோமையார் ஆலயத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவும், 2003ல் 75ஆம் ஆண்டு பவள விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டன. இதையொட்டி, ஆலயத்தின் வடக்கில் புதிதாக கட்டப்பட்ட கூடத்தில் 'தோமையார் குருசு' நிறுவப்பட்டது. தற்போது பண்டாரக்குளம் புனித தோமையார் ஆலயம், ஆனைகுளம் பங்கின் கிளைப்பங்காக உள்ளது.\n\nமக்கள் நிலை.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, விவசாயமே பண்டாரக்குளத்தின் முக்கியத் தொழிலாக இருந்தது. வறட்சி உள்ளிட்ட சில காரணங்களால், தற்போது விவசாயத் தொழிலில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கு வாழும் மக்களில் 99% மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், நியாயவிலைக் கடையும், கூட்டுறவு வங்கியும் இங்கு செயல்படுகின்றன. வேலை, தொழில் போன்ற காரணங்களுக்காக பலர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றாலும், தற்போதும் இங்கு நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிறிய கடைகள் இருந்தாலும், சந்தை, மருத்துவம் போன்றவற்றிற்கு இவ்வூர் மக்கள் வள்ளியூர், திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். இந்த ஊரில் தயாராகும் 'கைச்சுற்று அரிசி முறுக்கு' சுற்றுப்பகுதிகளில் மிகவும் புகழ் பெற்றது. வள்ளியூர் மற்றும் மடப்புரம் வழியாக இவ்வூருக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122600"}, {"id": [499, 9], "question": "<Query> என்பது, கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்ற பெயரால் தங்கள் மீது சிலுவை வரைந்து கொண்டே செபிக்கும் முறை ஆகும்.(படம்)", "document": "யசோதர தால்மிய என்பவரின் புத்தகமான \"வார்லிகளின் ஓவிய உலகம்\" என்ற நூலில் வார்லி ஓவியக் கலை கி.மு. இரண்டாயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் கொண்டது, தொன்மையுடையது. மனிதன் குகைகளை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் அன்றாட நிகழ்வுகளை, சடங்குகளை அறிவிக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியங்களே வார்லி ஓவியங்கள். இந்த ஓவியக் கலைக்கும் மத்தியப் பிரதேசத்தின் பீம்பெத்கா பகுதில் கி.மு.500 அல்லது 3000 ஆண்டுகளைச் சேர்ந்தாகக் கருதப்படும் குகை ஓவியங்களுக்கும் தொடர்பு உள்ளது. இந்த இரு பகுதிகளில் ஓவியக் கலையும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. \n\nஇந்த வார்லி ஓவியங்கள் எளிய அடிப்படை வடிவங்களை கொண்டே வரையப்படுகின்றன. அதாவது வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களைக் கொண்டே தாங்கள் காணும் இயற்கை காட்சிகளை வரைகின்றனர். எடுத்துக் காட்டாக வட்ட வடிவத்தை சூரியன், சந்திரன் ஆகியவற்றை வரையவும், முக்கோணத்தை மலைகள், கூரான மரங்கள் போன்ற வடிவங்களை வரையவும், சதுர வடிவத்தை துண்டு நிலம் போன்றவற்றை குறிக்கும்வகையில் வரைகின்றனர். அவர்களின் அன்றாடப் பாடுகளின் பல நிலைகளை ஓவியமாக அம்மக்கள் தீட்டியிருக்கிறார்கள். அவர்களது திருமணத்தை ஒட்டி ஓவியங்கள் வரையும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் அவை சடங்குகள் குறித்தானதாக அல்லாமல் பொதுவானவையாக இருந்திருக்கின்றன. ஆனால் மணமக்கள் குதிரையில் பயணிக்கும் ஒரு ஓவியத்தைக் காண முடிகிறது. வேட்டையாடுதல், மீன்பிடித்தல், விவசாயம், திருவிழாக்கள், நடனங்கள், மரங்கள், விலங்குகள், பெண்களின் அன்றாட வேலைகள் போன்றவற்றை காட்சிகளாக சித்தரித்து வரையப்பட்டுள்ளன. மனித உடல்கள், மற்றும் விலங்கு உடல் வடிவங்கள் ஆகியவற்றை முனையில் இணைந்த இரண்டு முக்கோணங்களைக் கொண்டு வரைகின்றனர். மேல் முக்கோணத்தை இடுப்புக்கு மேலுள்ள உடல் பகுதியை வரையவும் கீழ் முக்கோணத்தை இடுப்பை வரைந்தும் தலைப்பகுதிக்கு ஒரு வட்டத்தையும், கொண்டைக்கு இன்னொரு சிறிய வட்டத்தையும் வரைந்து சித்தரிக்கின்றனர். பல வார்லி ஓவியல்களில் வட்டமாக நடனம் ஆடுவது போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. வட்டமாக ஆண்கள் மற்றும் பெண் நடனக்கலைஞர்கள் தங்கள் கைகளை பின்னிக் கொண்டு, வட்டத்தை உருவாகுவது வாழ்க்கை வட்டத்தை ஒத்திருப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\n\nவார்லி பழங்குடியினர் தங்கள் வீட்டுச் சுவர் கட்டுமானத்துக்கு மண்ணைக் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் வீட்டின் உட்சுவர்களில் காவி வண்ணம் பூசுகிறார்கள். இந்தக் காவி பின்புலத்தில்தான் ஓவியங்கள் வரையப்படுகின்றன. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிவதற்காக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.\nவெள்ளை நிறத்துக்கு அரிசி மாவைத் தண்ணீரில் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஓவியங்களை வரைய மூங்கில் குச்சிகளின் முனையை நசுக்கி தூரிகைபோல பயன் படுத்துகின்றனர். இந்த ஓவியங்கள் பெரும்பாலும் திருமணம், அறுவடைவிழா போன்றவற்றிற்காக வீட்டை அலங்கரிக்கும் விதமாக வரைகின்றனர். இவற்றை வரைந்து 1970வரை பாதுகாத்தவர்கள் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது. 1970க்கு பிறகு வார்லி ஓவியங்கள் புகழ் பெறத்துவங்கின. வார்லி ஓவியம் கோகோ-கோலா விளம்பர பிரச்சாரமான 'தீபாவளியே வீட்டிற்கு வா' என்ற விளம்பரத்தில் 2010 இல் இடம்பெற்றது. இது மேற்கு இந்தியாவின் வார்லி பழங்குடிகளின் தனித்துவமான வாழ்க்கையின் கலைக்கு ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது.\nவார்லி ஓவியக் கலை இன்றைக்கு சுவர் ஓவியம் என்ற நிலையில் இருந்து ஆடை வடிவமைப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலை, சுடிதார் போன்றவற்றில் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள் போன்றவையும் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.\n\nவார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆடைகளுக்கும், விரிப்புகளுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இது மட்டுமல்லாது ஓவியங்களாகவும் இவை இப்போது கிடைக்கின்றன. மேலும் வீட்டின் உள் அலங்கார வடிவமைப்பில் இந்த வார்லி ஓவியங்கள் முக்கியப் பங்கு வகுக்கின்றன. வார்லி பழங்குடியினரின் கொடையான இந்தக் கலை இன்று இந்தியா முழுவதும் வரையப்படும் கலையாக இருக்கிறது.﻿ \n\n\n\n\n", "document_id": "ta_ta_86288"}]
[{"id": [501, 0], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [501, 1], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [501, 2], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [501, 3], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [501, 4], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [501, 5], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [501, 6], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [501, 7], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [501, 8], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [501, 9], "question": "<Query> அறுசுவைகளையும் கொண்டது.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}]
[{"id": [503, 0], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "வழித் தடம்.\nவாரணாசி, ரேவா, ஜபல்பூர், நாக்பூர், ஆதிலாபாத், நிர்மல், ஐதராபாத், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர்,ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை,விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.\n\nவெளியிணைப்புகள்.\n- NH 7 on Google Maps\n- NH 7 on MapsofIndia\n\n\n\n\n", "document_id": "ta_ta_39810"}, {"id": [503, 1], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "இந்த நெடுஞ்சாலை முன்பிருந்த ஏழு வெவ்வேறு நெடுஞ்சாலைகளை முழுமையாகவோ பகுதியாகவோ இணைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. சம்மு காசுமீரின் ஸ்ரீநகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 1ஏ, பஞ்சாப்-அரியானாவில் இருந்து டெல்லி வரையான தேசிய நெடுஞ்சாலை 1, டெல்லியில் இருந்து ஆக்ரா வரையான தேசிய நெடுஞ்சாலை 2இன் பகுதி, ஆக்ரா-பம்பாய் நெடுஞ்சாலை என அறியப்படும் தேசிய நெடுஞ்சாலை 3இன் ஆக்ரா முதல் குவாலியர் வரையான பகுதி, முன்னைய தேசிய நெடுஞ்சாலை 75, ஜான்சி வரையான முன்னைய தேசிய நெடுஞ்சாலை 26 மற்றும் நாக்பூர், ஆதிலாபாத், நிர்மல், ஐதராபாத், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஊடாகக் கன்னியாகுமரி வரை செல்லும் முன்னைய தேசிய நெடுஞ்சாலை 7 என்பவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது.\n\nவழித்தடம்.\nஇந்த நெடுஞ்சாலை ஸ்ரீநகரில் இருந்து ஆரம்பிக்கிறது. இது இந்தியாவின் பல முக்கிய நகரங்களை இணைக்கிறது. ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், ஜலந்தர், லூதியானா, அம்பாலா, கர்ணால், பானிபட், சோனிபட், டெல்லி, மதுரா, ஆக்ரா, குவாலியர், ஜான்சி, ஜபல்பூர், நாக்பூர், அடிலாபாத், நிர்மல், ஆர்மூர், கமரெட்டி, மெட்ச்சல், ஐதராபாத், ஜட்செர்லா, மகபூப்நகர், காட்வால், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களை இணைக்கும் சாலையாக இது உள்ளது.\n\nதேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் வடக்கு-தெற்கு பெருந்தடவழிப் பகுதியை இது உள்ளடக்குகின்றது. உத்தியோகபூர்வமாக ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி வரையான இதன் நீளம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடியால் 2017 ஏப்ரல் 7இல் திறந்து வைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீண்ட சுரங்கவழிச் சாலையான செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை இதன் ஒரு பகுதி ஆகும்.\n\nமாநிலங்களும் வழித்தட நீளங்களும்.\n- அரியானா:\n- உத்தரப் பிரதேசம்:\n- மத்தியப் பிரதேசம்:\n- மகாராட்டிரம்:\n- தெலுங்கானா:\n- ஆந்திரப் பிரதேசம்:\n- கர்நாடகம்:\n- தமிழ்நாடு:\n\nபெங்களூரு - ஓசூர் சாலை.\nஇந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான பெங்களூரு-ஓசூர் சாலை, கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவையும் தமிழ்நாட்டின் கர்நாடக எல்லை நகரமான ஓசூரையும் இணைக்கின்றது. இது 4 முதல் 6 வழிச்சாலையாக உள்ளதுடன் போக்குவரத்து அதிகமான இடங்களில் இரு மருங்கிலும் சேவை வழித்தடங்களையும் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காவான இலத்திரனியல் நகரம் உட்படப் பல கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தச் சாலையில் அமைந்துள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொம்மனகள்ளிக்கும் இலத்திரனியல் நகர் பூங்காவுக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளமான மேம்பாலப் பாதையை 2010இல் அமைத்தது.\n\nகுறிப்புகள்.\nஇந்த நெடுஞ்சாலையில் மத்தியப்பிரதேசத்தின் லக்நாதோன் நகரில் இருந்து கன்னியாகுமரி வரையான 1910 கிலோமீட்டர் நீளமான பகுதி [[தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்|தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் வடக்கு-தெற்கு பெருந்தடவழிப் பகுதிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. \n\nபெங்களூரு முதல் கிருஷ்ணகிரி வரையான 81 கிலோமீட்டர் பகுதி [[தங்க நாற்கரச் சாலைத் திட்டம்|தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின்]] ஒரு பகுதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:இந்திய நெடுஞ்சாலைகள்]]\n\n", "document_id": "ta_ta_123318"}, {"id": [503, 2], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "இந் நெடுஞ்சாலை கொழும்பு, நுகேகொடை, மகரகம, அவிசாவளை, இரத்தினபுரி, புத்தளை, மொனராகலை, சியம்பலண்டுவ, பொத்துவில், திருக்கோவில், ஒலுவில், காரைதீவு, கல்முனை, செட்டிபாளையம், மட்டக்களப்பு ஆகிய நகர்களூடாக செல்கின்றது.\n\nஉசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்.\n- வீதி அபிவிருத்தி அதிகாரசபை\n- துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சு\n\n\n\n\n", "document_id": "ta_ta_45058"}, {"id": [503, 3], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "சில நெடுஞ்சாலைகள் பல நாடுகளையும் இணைக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள \"நெடுஞ்சாலை 1\" உலகிலேயே மிக நீண்டதாகும். இது 20,000கிமீ நீளமானதாகும்.\n\nமேற்பார்வை.\nபழங்காலத்தில் மக்கள் நெடுஞ்சாலைகளை நடைப்பயனமாகவோ அல்லது குதிரைகள் மூலமாகவோ பயன்படுத்தி வந்தனர். பின்னர் சாலை கட்டுமான மேம்பாட்டின் காரணமாக அவர்கள் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கில் மற்றும் கார்கள் போன்றவற்றை பயன்படுத்தினர்.\n\nமுக்கிய நெடுஞ்சாலைகள் பொதுவாக அவற்றை உருவாக்க மற்றும் பராமரிக்க என்று அரசாங்கங்கள் அவற்றிற்க்கு பெயர் மற்றும் சாலை எண்கள் தரப்படுகின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்காவிலேயே பெரியளவிலான நெடுஞ்சாலைக் கட்டமைப்பு காணப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள், பெரும் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் இங்கு அமைக்கப்படுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவில் பெரும் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு உள்ளது.\n\nவரலாறு.\nநவீன நெடுஞ்சாலை அமைப்புகள் 20 ஆம் நூற்றாண்டில் வாகனப் போக்குவரத்து பிரபலமடைந்த்தால் விரிவாக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையின் நெடுஞ்சாலைகள்\n- இந்தியாவின் நெடுஞ்சாலைகள்\n- நெடுஞ்சாலை (ஊர்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_10392"}, {"id": [503, 4], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "இத்தேசிய நெடுஞ்சாலை சமீப காலங்களில் விரிவாக்கப்பட்டது. பல வயதான மரங்கள் இந்த விரிவாக்கப்பணிகளுக்காக வெட்டப்பட்டன.\n\nவழித்தடங்கள்.\nசேலம், ஈரோடு, கோயமுத்தூர், பாலக்காடு, திரிசூர், அலுவ, கொச்சி, ஆழப்புழா, கொள்ளம், திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_32471"}, {"id": [503, 5], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது.தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் 5 நிலங்களில் குறிஞ்சி(மலை),முல்லை (காடு),மருதம்(வயல்),நெய்தல்(கடல்) ஆகிய 4 நிலப்பகுதியும் கன்னியாகுமரி பகுதியில் உள்ளன.\n\nவரலாறு.\nசிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின் பழைய பெயர் \"ஆயுத்யா நாடு\"(Ayuthya Nadu) எனவும், கொரிய இளவரசி Heo Hwang Ok(செம்பவளம்)யின் பிறந்த இடம் இதுதான் எனவும் ஒரு கருத்து உள்ளது. பண்டைய பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி இருந்து வந்தது.பிற்காலத்தில் கேரள மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபின் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது மார்ஷல் நேசமணி அவர்களின் தலைமையில் நடந்த கடும் போராட்டத்துக்குப்பின் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,678 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 88.62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னியாகுமரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nசுற்றுலா இடங்கள்.\nகன்னியாகுமரி கடற்கரை இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் இடங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், மகாத்மா காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, காமராசர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் , சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.\n\nபோக்குவரத்து.\nதேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. அதுமட்டுமின்றி இந்நகரம் தென்னிந்திய இரயில்வேயின் சந்திப்பாகும். ஐந்து நாட்களில் , 4273 கிலொ மீட்டர், பயணிக்கும் இந்தியாவின் மிக நீண்ட தூரம் மற்றும் நேர ரயிலான விவேக் விரைவு ரயில், கன்னியாகுமரியையும் திப்ரூகர் (அஸ்ஸாம்) இணைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57390"}, {"id": [503, 6], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "புற இணைப்புகள்.\n-  Map of NH-10\n\n\n\n\n", "document_id": "ta_ta_40060"}, {"id": [503, 7], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "வழி.\nஇது கொச்சி முதல் பன்வேல் வரை மேற்கு கடற்கரை வழியாக செல்கிறது.\nமுக்கிய நகரங்கள்.\n- பன்வேல்\n- பணஜி\n- மங்களூர்\n- கோழிக்கோடு\n- கண்ணூர்\n- கொச்சி\n\nவெளி இணைப்பு.\n- NH 17 Map\n\n\n\n\n", "document_id": "ta_ta_42755"}, {"id": [503, 8], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "வெளி இணைப்புகள்.\n-  Map of NH 21\n\n\n\n\n", "document_id": "ta_ta_39874"}, {"id": [503, 9], "question": "கன்னியாகுமரியையும் காசியையும் இணைக்கும் <Query> (படம்) இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_22216"}]
[{"id": [505, 0], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "பெயர்காரணம்.\nஆங்கிலத்தில் \"டர்ட்டி வார்\" (Dirty War) என அழைக்கப்படும் இந்தப் போருக்கு அவ்வாறு பெயரிட்டதே அர்ஜென்டினாவின் இராணுவ ஆட்சியாளர்கள் தான். போர்க் காலத்தில் பெரிய அளவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு கையாண்ட கொடூரமான சித்ரவதை மற்றும் கீழ்த்தரமான பிற வழிமுறைகளைக் குறிக்கும் விதமாக இவ்வாறாகப் பெயர் வழங்கப்பட்டது.\n\nவிளைவுகள்.\nபோரின் முடிவில் இறந்தவர்கள் மற்றும் காணமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து இறுதியான தகவல்கள் இல்லை. இப்போரால் இன்னலுற்றவர்கள் 7,000 திலிருந்து 30,000 பேர்வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40675"}, {"id": [505, 1], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி சில ஆண்டுகளில் புரட்சிக்காரர்களிடையே நிலவிய பிளவுகள் தீவிரமாயின. முடியாட்சியின் ஆதரவாளர்களுக்கும் புரட்சிகர அரசுக்குமிடையே நீடித்த உள்நாட்டுப் போரும், முடியாட்சிக்கு ஆதரவாக பிற ஐரோப்பிய நாடுகள் புரட்சிகர பிரான்சு மீது படையெடுத்தமையும் இப்பிளவினைத் தீவிரப்படுத்தின. புரட்சிகர நாடாளுமன்றத்தில் மிதவாத கிரோண்டின்கள் ஒரு புறமும், தீவிரவாத ஜேக்கோபின்கள் இன்னொரு புறமும் மோதிக் கொண்டனர். இம்மோதலில் ஜேக்கோபின்களின் கரம் ஓங்கி செப்டம்பர் 6, 1793 இல் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. ஜேக்கோபின்களின் கட்டுப்பாட்டில் இருந்த இக்குழு உள்நாட்டு எதிரிப்பினையும் வெளிநாட்டு எதிரிப் படைகளையும் ஒருங்கே சமாளிக்க பயங்கரமான வன்முறைப் போக்கினைக் கையாண்டது. அரசியல் எதிரிகளையும், உள்நாட்டுப் பகைவர்களையும் பல்லாயிரணக்கணக்கில் கில்லோட்டின் மூலம் கொன்றது. அவர்களுக்கு எதிராக மக்களிடையே வெறியேற்றி வன்முறையைத் தூண்டியது. இந்நிலை ஜூலை 1794 வரை நீடித்தது. அரச வன்முறை அளவுக்கதிகமானதால் ஜேக்கோபின்களின் அரசியல் எதிரிகள் ஒன்றிணைந்து எதிர்ப்புரட்சி நடத்தி மேக்சிமில்லியன் ரோபெஸ்பியர் போன்ற ஜேக்கோபின் தலைவர்களைக் கில்லோடின் மூலம் கொன்றனர். இத்துடன் பயங்கர ஆட்சி முடிவுக்கு வந்தது. \n\nமேலும் படிக்க.\n- Reviewed by Adam Thorpe in \"தி கார்டியன்\", 23 December 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50462"}, {"id": [505, 2], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "வாழ்க்கை.\n1950ல் பய்யன்னூர் என்ற ஊரில் பிறந்தார். குஞ்ஞிராம பொதுவாள் இவரது தந்தை. தார் பார்க்கவியம்மா. ஆரம்பத்தில் ஓர் இதழாளர். திரிச்சூரில் இருந்து வெளியிடப்பட்ட நவாப் என்ற இதழை நடத்தினார். பின்னர் பொதுநலவழக்குகள் தொடுப்பதை தன் பணியாகக் கொண்டார். காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை விடுவித்த தட்டில் எஸ்டேட் கொலை வழக்குக்கு எதிராக நீதிமன்றம் சென்ற ராஜேந்திரன் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட காரணமாக அமைந்தார். இக்காலகட்டத்தில் குற்றவாளிகளால் எட்டுமுறை கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநலவழக்குகள் தொடுத்துள்ளார்.\n\nஅவற்றுள் முக்கியமானவை அவசர நிலை காலகட்டத்தில் கொல்லப்பட்ட ராஜன் என்ற பொறியியல் மாணவனின் மரணத்துக்கு விளக்கம் கோரி அவர் நடத்திய சட்டப்போர். மொய் வசூலுக்காக எம் பி கங்காதரன் என்ற அமைச்சர் தன் மைனரான மகளுக்கு திருமணம் செய்து வைத்தமைக்கு எதிராக நடத்திய சட்டப்போரால் அமைச்சர் பதவி இழக்க நேர்ந்தது. குடிநீர் குழாய் ஊழல், இடமலையாறு மின்சார ஊழல் என பல ஊழல்களை ராஜேந்திரன் வெளிக்கொணர்ந்தார். இடமலையாறு ஊழலில் சம்பந்தப்பட்ட மாநில அமைச்சர் பாலகிருஷண பிள்ளைக்கு ராஜேந்திரனின் முயற்சியால் கிட்டத்தட்ட இருபதாண்டு சட்டப்போருக்குப் பின் 2011ல் உச்சநீதிமன்ற ஆணைப்படி சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராஜேந்திரன் நீதிபதிகள், அமைச்சர்கள் என எல்லாருக்கும் எதிராக வழக்குகள் தொடுத்திருக்கிறார்\n1994ல் நவாப் ராஜேந்திரனை ‘பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்பவர்’ என அறிவிக்கக் கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் நீதிபதி எஸ் சுகுமாரன் “நவாப் ராஜேந்திரன் ஒரு தனிநபர் இயக்கம். அவரைப்பற்றி போலீஸ் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகள் மட்டுமே. அவர் எந்த தனிநபருக்கும் எதிராக போராடுவதில்லை. சமூக அநீதிகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார். அவர் நம் சமூகத்தின் மனசாட்சி” என்று அவரை வெகுவாகப் பாராட்டி சாதகமாக தீர்ப்பு வழங்கினார். \n\nநவாப் ராஜேந்திரனைப்பற்றி அவதூறுகள் நிறைய வந்துள்ளன. முதலாளிகளின் ஆதரவு ஊடகங்கள் அவர் பணம் கேட்டு மிரட்டுபவர் என்று சித்தரித்தன. அவரால் அதிகமும் பாதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கெ. கருணாகரன் அப்படி பல வருடம் பிரச்சாரம் செய்தார். ஆனால் ராஜெந்திரன் கடைசிவரை எழையாகவே வாழ்ந்து மறைந்தார்\n\nமரணம்.\nபுற்றுநோய் வந்து கடைசிநாட்களில் துன்பப்பட்ட நவாப் 2003 அக்டோபர் 10 ஆம் தேதி திருவனந்தபுரம் அருகே ஒரு மலிவான விடுதியறையில் எவராலும் கவனிக்கப்படாமல் சிலநாட்கள் கிடந்தார். கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மறைந்தார்.\nவிருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்.\nநவாப் ராஜேந்திரனைப்பற்றி நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இதழாளர் கமல்ராம் சஜீவ் எழுதிய நவாப் என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது.\n\nநவாப் ராஜேந்திரனுக்கு ரோட்டரி மானவசேவா விருது 2000 த்தில் வழங்கப்பட்டது. அதை அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் ஒரு பிண அறை கட்ட நன்கொடையாக அளித்தார்.\n\nதன் சடலத்தை மருத்துவக்கல்லூரி சோதனைச்சாலைக்கு அளிக்க வேண்டும் என்ற ராஜேந்திரனின் கோரிக்கைக்கு ஏற்ப அவரது உடல் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவரது சடலம் ஏற்றுக்கொள்ளப்படாமல் வெளியே போடப்பட்டிருந்தது. அழுகிய உடலை ஊரார் மரியாதையாக அடக்கம் செய்தனர். திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மீது இது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.\nவெளி இணைப்புகள்.\n- http://en.academic.ru/dic.nsf/enwiki/1677476\n- http://www.hindu.com/2003/10/11/stories/2003101103700400.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_27131"}, {"id": [505, 3], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "உரிமம் பெற்ற விபச்சாரம் எதிர் தெரு பாலியல் தொழிலாளிகள்.\n2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த பாலியல் தொழிலாளர்களின் ஆட்கொலைகளின் விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 204 ஆக இருந்தது. இந்தக் கணக்கீடு சட்ட அனுமதியோடு மற்றும் அனுமதியின்றி நடைபெற்ற பாலியியல் தொழில் என இருதரப்பினரையும் உள்ளடக்கியதாகும். அதே காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பாலியல் தொழிலுக்கு அடுத்தபடியான ஆபத்துகொண்ட தொழிலாளிகளான மதுபானக் கடை பெண்ஊழியர்களில் ஆட்கொலையின் விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 4 பேராகவும், ஆண் அழைப்பு வாடகையுந்து ஓட்டுநர்களில் ஒரு லட்சம் பேருக்கு 29 பேராகவும் இருந்தது. இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பாலியல் தொழிலாளர்களுக்கான அபாயம் அதிகப்படியான விகிதமாகும். உடற்பிடிப்பு நிலையங்கள், விபச்சார விடுதிகள் போன்ற உள் அரங்கங்களில் பணிபுரியும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அழைப்பு மாதர்களைவிடத் தெருப் பாலியல் தொழிலாளர்களுக்கு நேரும் பாதிப்பின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.\n\nபாலியல் தொழில் சட்டபூர்வமானதாக உள்ள நாடுகளில் உரிமம்பெற்ற விபச்சார விடுதித் தொழிலாளர்களுக்கு நேரும் பாதிப்பு குறைவானதாகவே உள்ளது. எனினும் சிலசமயங்களில் அவர்களுக்கும்கூட மரணம் நிகழ்கிறது. 2003 இல் ஜெர்மனியின் ஒரு விபச்சார விடுதியில் இத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண் அவரது வாடிக்கையாளரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அப்பெண் அறையிலிருந்த அபாயப் பொத்தானை அழுத்திவிட்டதால் பாதுகாவலாளியால் கொலையாளியைப் பிடிக்கமுடிந்தது. ஆண் பாலியல் தொழிலாளிக்கெதிரான வன்முறை குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது.\n\nவன்முறையான வாடிக்கையாளர், பாலியல் தரகர்கள், காவற்துறை அதிகாரிகள்.\nபாலியல் தொழிலாளர்களுக்குக் கொடுமையிழைப்போர் வாடிக்கையாளர்களாகவோ தொழில்நடத்துவோராகவோ இருக்கலாம். சட்டங்களின் இறுக்கத்தன்மையினால் தொந்திரவுகளைத் தவிர்ப்பதற்காக பாலியல் தொழிலாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களை ஒதுக்குப்புறமான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதுவே அவர்களது பாதுகாப்புக்குப் பாதகமாகிறது. பாலியல் தொழில் சட்டப்பூர்வமானதாக்கப்பட்டிருப்பினும் கூட்டாகத் தொழில் செய்வது தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் பாலியல் தொழிலாளர்கள் தனியாகத் தொழில்செய்யும் நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் இவர்களுக்கான அபாயம் கூடுகிறது. பாலியல் தொழிலில் வாடிக்கையாளர்களையும் குற்றம்புரிந்தோராகக் கருதப்படும் பகுதிகளிலும் இதேநிலைதான் நிலவுகிறது.\n\nபாலியல் தொழிலைச் சட்டபூர்வமானதாக்காத நாடுகளில் இத்தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளானவர்களாகக் கருதப்படாமல், குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். சில நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை விசாரிப்பதற்கு காவற்துறையினரும் முன்வந்து ஒத்துழைப்பதில்லை.\nசான் பிரான்சிஸ்கோவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், தெருப் பாலியல் தொழிலாளர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும்போது, 82% உடல்ரீதியான துன்புறுத்தலுக்கும், 83% ஆயுதப் பயமுறுத்தலுக்கும், 68% வன்கலவிக்கும் ஆளாகின்றனர்..\n\nபாலியல் தொழில் குற்றமற்றதாக்கப்பட்டுள்ள நியூசிலாந்தில் தனித்தோ அல்லது ஒதுக்குப்புறமான பகுதிகளிலோ தொழில்செய்யும் நிலைக்கு ஆளாகாதவர்களுக்கு நேரிடும் ஆபத்துகளும் வன்முறைகளும் குறைந்துள்ளது. எப்பொழுதும் நியூசிலாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமானதாக இருந்தபோதும், குற்றமற்றதாக ஆக்கப்பட்டதே அபாயங்களைக் குறைத்தது.\n\n", "document_id": "ta_ta_65925"}, {"id": [505, 4], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "பிந்திய அறிக்கைகளின்படி, பங்காசி தாக்குதல் 'சிக்கல்' மிக்கதும், முறையாக செயற்படுத்தப்பட்டுள்ளது போன்றும் காணப்படுகின்றது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அலுவலர்கள் பங்காசி தாக்குதல் ஏற்கெனவே திட்டமிடப்பதும், அது திரைப்படத்தினால் அல்லவென்றும் குறிப்பிட்டனர். முன்னைய அறிக்கை, அமெரிக்கா தாக்குதல் பற்றி முன்னமே அறிந்திருக்கலாம் என தெரிவித்தது. ஆயினும் இது அமெரிக்க நிர்வாகத்தினால் மறுக்கப்பட்டது. லிபிய அதிகாரிகள் இது திட்டமிட்ட இரு பகுதிகளான, பாதுகாப்பான இல்லத்தையும் உள்ளடக்கிய தாக்குதல் என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.\n\nகெய்ரோவில், ஒரு குழு தூதரக சுவர் மீது ஏறி அமெரிக்காவின் தேசியக் கொடியினைக் கிழித்து, அது இருந்த இடத்தில் கருப்பு இசுலாமியக் கொடியினை ஏற்றினர். எகிப்தில் 200 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். செப்டம்பர் 30 இல், எதிர்ப்பு யெமனின் சனாவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்திற்குப் பரவி, நான்கு எதிர்ப்பாளர்கள் இறக்கவும், 35 எதிர்ப்பாளர்களும் பாதுகாப்பு படையினரும் காயமடையக் காரணமாகியது. லிபியாவிலும் யெமனிலும் நடந்த கூட்டு தாக்குதல்களினால் 18 பேர் மரணமாகி, அமெரிக்க தூதரகம் மீதான நான்காவது பாரதூரமான தாக்குதலாக, 1984 பெய்ரூட் குண்டுத் தாக்குதல், 1983 அமெரிக்க தூதரக குண்டுத் தாக்குதல், 1998 அமெரிக்க தூதரக குண்டுத் தாக்குதல் என்பவற்றுக்கு அடுத்ததாக பதிவாகியது.\n\nஎதிர்ப்புக்கள்.\nமேலதிக ஊர்வலங்கள் பன்னாட்டளவில் ஐக்கிய அமெரிக்க தூதரகங்களுக்கு வெளியே இடம் பெற்றன. வெள்ளிக்கிழமை சூடானின்தலைநகரம் கர்த்தூமிலுள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியபோது 3 ஆர்ப்பாட்டக்காரர்கள் இறந்ததாக அந்நாட்டு வானொலி கூறியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் செருமனி மற்றும் ஐக்கிய இராச்சிய தூதரகங்களையும் தாக்கியுள்ளார்கள். துனீசியாவில் தலைநகரத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி அங்கிருந்த வண்டிகளை கொழுத்தியுள்ளனர். அங்கு இரண்டு பேர் இறந்தனர். அங்குள்ள அமெரிக்க பள்ளியும் கொழுத்தப்பட்டுள்ளது. லெபனான் நகரான திரிபோலியுள்ள அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கெண்டக்கி பிரைடு சிக்கன் என்ற துரித உணவகத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். வங்காள தேசத்தில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியை எரித்தும் படத்தை உருவாக்கியவருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கோரி ஊர்வலம் வந்தனர். ஆப்கானித்தான் நகரான ஜலலாபாத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் உருவத்தை தீயிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பாலஸ்தீனம், இலங்கை, மாலைத்தீவுகள் போன்றவற்றிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமுமுக அமெரிக்க துணைத் தூதரகங்கத்துக்கு எதிரில் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு போன்ற வன்முறை ஏற்பட்டதால் 86 பேர் கைது செய்யப்பட்டனர் .\n\n\n\n\n", "document_id": "ta_ta_46511"}, {"id": [505, 5], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "சுன்னி இசுலாமியருக்கும் சியா இசுலாமியருக்கும் இடையேயும், கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயும் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் சிரியா, இசுரேல் நாடுகளும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் ஈடுபட்டன. 1976இல் சிரியா மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பால் ஏற்பட்ட சிறு அமைதிக்குப் பிறகு மீண்டும் உள்நாட்டுச் சண்டை தொடர்ந்தது; முதன்மையாக பாலத்தீன விடுதலை இயக்கம் முதலிலும் பின்னர் இசுரேல் ஆக்கிரமித்திருந்த தென் லெபனானில் சண்டை கூடுதலாக இருந்தது. மே 17, 1983இல் அமெரிக்க ஐக்கிய நாடு ஆதரவு நல்கிய உடன்பாடொன்று லெபனானுக்கும் இசுரேலுக்கும் இடையே ஏற்பட்டது. ஆனால் சிரியா தனது படைகளை மீட்டுக் கொள்ளாததால் இந்த உடன்பாடு தோல்வியுற்றது.\n\nபோருக்கு முன்னதாக லெபனான் பல சமயத்தவர் வாழும் நாடாக இருந்தது. கடலோர நகரங்களில் சுன்னிகளும் கிறித்தவர்களும் பெரும்பான்மையினராக இருக்க சியாக்கள் தெற்கு லெபனானிலும் பெக்கா இனத்தவர் கிழக்கிலும் துரூசு, கிறித்தவர்கள் மலைப் பிரதேசங்களிலும் வாழ்ந்து வந்தனர். லெபனான் அரசு மரோனிய கிறித்தவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. 1920 முதல் 1943 வரை பிரான்சிய குடியேற்றவாத அதிகாரங்களின்படி அரசியலும் சமயமும் தொடர்பானவை ஆயிற்று; நாட்டு நாடாளுமன்றம் கிறித்தவர்களே முன்னிலை வகிக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்த நாட்டில் மேற்கத்திய மரபுசார் அரசுக்கு எதிராக இடதுசாரிகளும் அரபுசார் அமைப்புகளும் இயக்கங்கள் அமைத்தனர். இசுரேல் நிறுவப்பட்டு பல்லாயிரக்கணக்கான பாலத்தீன ஏதிலிகள் லெபனானுக்கு இடம்பெயர்ந்தமையால் நாட்டின் முசுலிம் மக்கள்தொகை கூடலாயிற்று. ஆட்சியிலிருந்த மரோனியக் கிறித்தவர்கள் மேற்கத்திய நாடுகளை ஆதரிக்க இடதுசாரிகளும் அரபுசார் குழுக்களும் சோவியத்துடன் இணைந்திருந்த அரபுநாடுகளை ஆதரிக்க பனிப்போரின் போது நாடு பிளவுபட்டது.\n\nமரோனியக் கிறித்தவர்களுக்கும் பாலத்தீன விடுதலை இயக்கத்தினருக்கும் 1975இல் சண்டை மூண்டது; பிறகு இடதுசாரிகள், அரபுசார் குழுக்கள் இவர்களுடன் இணைந்து கொண்டனர். இந்தச் சண்டையின்போது கூட்டணிகள் விரைவாகவும் எதிர்பாரா வண்ணமும் மாறிக்கொண்டு வந்தன. மேலும் இசுரேல்,சிரியா போன்ற வெளிநாட்டு சக்திகளும் போரில் ஈடுபட்டு பல்வேறு தரப்பினருடன் இணைந்து சண்டையில் பங்கேற்றனர். ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை, அமைதிக்கான பன்னாட்டு படை ஆகியனவும் லெபனானில் நிறுத்தப்பட்டன. \n\n1989இல் ஏற்பட்ட டைய்ஃப் உடன்பாட்டை அடுத்து சண்டை முடிவுக்கு வந்தது. சனவரி 1989இல் அரபு நாடுகள் கூட்டமைப்பு நியமித்த குழு சண்டைக்கான தீர்வுகளை முன்வைத்தது. மார்ச்சு 1991இல் நாடாளுமன்றம் மன்னிப்புச் சட்டத்தை செயலாக்கியது; இதன்படி இச்சட்டத்திற்கு முந்தைய அனைத்து அரசியல் குற்றங்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது. மே 1991இல் ஆயுதக் குழுக்கள் கலைக்கப்பட்டன; ஹிஸ்புல்லா மட்டுமே விலக்காக இருந்தது. லெபனானின் படைத்துறை மட்டுமே சமயச்சார்பற்ற ஒரே ஆயுதமேந்திய அமைப்பாக மீளமைக்கப்பட்டது. இருப்பினும் சண்டைக்குப் பின்னரும் சுன்னிகளுக்கும் சியாக்களுக்கும் இடையே சண்டைகள் இருந்து வந்தன.\n\nவெளி இணைப்புகள்.\n- Center for Lebanese Study-Oxford University\n- Lebanon's Forgotten Civil War-Washington Post Foreign Service 20 December 1999\n- Pictures of Battle Scared Beirut-Travel Adventures.\n- sans titre/unitiled-in \"Fillip\"\n- முதன்மை மூலங்கள்\n- Lebanese civil war from 13 April 1975 to 13 October 1990 & War on Lebanon 2006 Full of pictures\n- \"“Another Battle of Beirut ”\" (Time Magazine, 14 May 1973)\n- \"“The Palestinian Fedayeen”\" (Declassified CIA Report, 1971)\n- The Lebanese civil war and the Taef agreement\n- Full Lebanese War Photo System\n- A 15-episode documentary about the Lebanese Civil War, 1975–1990\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_82163"}, {"id": [505, 6], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "வரலாறு.\nதொகுதி 1-க்கான காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2000–2001–ம் ஆண்டில் நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 91 பேர்களுக்கு துணை ஆட்சியர் போன்ற அரசு உயர்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2005ஆம் ஆண்டில் பணி நியமனம் வழங்கப்பட்டது. அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி நடராஜன் என்பவர் 2005–ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\n\nவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 91 பேரில் 83 பேர்கள் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும், உடனடியாக அவர்களை அரசுப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. \n\nஇந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\n\nஇடைக்கால உத்தரவு.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக புதிய மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய 83 அதிகாரிகளும் தொடர்ந்து தமிழக அரசுப் பதவியில் நீடிக்கலாம் என்று இடைக்கால உத்தரவை வழங்கியது.\n\nஇந்திய ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஆய்வறிக்கை.\nஇந்த வழக்கு விசாரணை நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட 91 பேரில், 15 பேர் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர், மூன்று பேர் மரணமடைந்து விட்டனர், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மறு மதிப்பீட்டில் எட்டு பேர் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர், எஞ்சியவர்கள் 65 பேர் மட்டுமே இவ்வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள்.\n\nஇந்த வழக்கு தொடர்பான 65 பேரின் விடைத்தாள்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படிஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வழக்கு குறித்த 65 பேரின் விடைத்தாள்களை ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. \n6 மே 2015 அன்று இந்த அறிக்கையை அனைத்து தரப்பினருக்கும் வழங்கவும், அதன் மீது ஏதேனும் மறுப்பு இருப்பின் அதனைக் குறித்து நான்கு வாரங்களுக்குள் எழுத்து மூலமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்திரவிட்டது.\n\nஉச்ச நீதிமன்ற அமர்வு விசாரனை.\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த அறிக்கையை விசாரிக்க, நீதியரசர்கள் அனில் ஆர். தவே மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\n\nதமிழக அரசின் வாதம்.\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் 65 அதிகாரிகளின் வினாத்தாள்களை விரிவாக ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த தேர்வில் எந்த வித முறைகேடுகள் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளதால், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்து, மனுதாரர்களான தமிழக அதிகாரிகளின் பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு வாதிட்டது.\n\nஎதிர் தரப்பு வாதம்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து மிகவும் தெளிவாக வரையறுத்து உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களில் அடையாள குறியீடு இட்டது, பென்சில் மற்றும் ஸ்கெட்ச் பேனா போன்றவற்றில் எழுதியது போன்ற விதிமுறை மீறல்களை செய்து உள்ளனர். விடைத்தாள்களை திருத்துபவர்களுக்கு தங்களை எளிதாக அடையாளம் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால் தேர்ச்சி ரத்து செய்யப்படும் என்று தேர்வாணையத்தில் இணைய தளத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்களுடைய பணிநியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது சரிதான் என பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் வாதிட்டார்.\n\nதீர்ப்பு.\nஇந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் 17 செப்டம்பர் 2015 அன்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.tnsic.gov.in/judgements/pdfs/E-35336-12-7-11-12.pdf TAMILNADU INFORMATION COMMISSION No.2 Theagaraya Road, Teynampet, Chennai 600 018. Tel: 24347590\n- TNPSC Group1 case\n- 83 அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n\n\n\n\n", "document_id": "ta_ta_69677"}, {"id": [505, 7], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "எல்லா உள்நாட்டுப் போர்களையும் போலவே இதிலும், குடும்ப உறுப்பினர்களும், அயலவர்களும், நண்பர்களும் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. போராளிகள் மட்டுமன்றிப் பொது மக்களும் அவர்களது அரசியல், சமய நோக்குகள் காரணமாக இரு தரப்பினராலும் கொல்லப்பட்டனர். 1939 இல் போர் முடிவுக்கு வந்த பின்னரும் குடியரசு ஆதரவாளர்கள் வெற்றிபெற்ற தேசிய வாதிகளால் அவ்வப்போது துன்புறுத்தல்களுக்கு ஆளாயினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14483"}, {"id": [505, 8], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "1881 இல் செங்கல்பட்டில் சில உழவர்கள் தங்களை ஒரு தாசில்தார் மிரட்டிப் பணம் பிடுங்குவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் அத்தாசில்தார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவ்வுழவர்கள் மீது பொய்ச் சான்றளித்ததாக பதில் வழக்குத் தொடர்ந்தார். உழவர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு ஆவணங்களில் பொய்யான தரவுகளைச் சேர்த்தற்காக இரு ஆண்டுகள் தாசில்தாருக்குக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை ஒரு ஆண்டாகக் குறைத்தது, ஆனால் அவர் குற்றவாளி என்ற தீர்ப்பை ஒத்தி வைக்கவில்லை. தாசில்தார் மீண்டும் மேல்முறையீடு செய்த போது அதனை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால் சென்னை ஆளுனர் இதில் தலையிட்டு, தாசில்தாருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் இல்லை என்று காரணம் கூறி அவரை விடுதலை செய்துவிட்டார். வழக்கில் தாசில்தாருக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் பின்னாளில் ஆளுனரின் வருவாய்த்துறைச் செயலராகப் பதவியேற்றார்.\n\nசென்னை ஆளுனரின் நடத்தை இந்திய ஊடகங்களில் கடுமையாகச் சாடப்பட்டது. உழவர்களின் நிலையை ஆதரித்த \"த இந்து\" இதழ் ஆளுனரின் செயல்பாடு “பிரித்தானிய நீதித்துறைக்கு ஏற்பட்ட களங்கம்” என வர்ணித்தது. இச்சம்பவம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.\n\nமேற்கோள்கள்.\n- WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND\n\n\n\n\n", "document_id": "ta_ta_42523"}, {"id": [505, 9], "question": "அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் <Query> என அழைக்கப்படுகின்றன.", "document": "2004-2007 போர்க்காலத்தில் ஜொட்டோடியா பெனின் நாட்டில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்தார். 2007 நவம்பரில் பெனின் நாட்டுப் படையினரால் கைது செய்யப்பட்டு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுடன் அமைதிப் பேச்சுக்களில் பங்குபற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னர் 2008 பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டார்.\n\nடிசம்பர் 2012 ஆம் ஆண்டில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய செலேக்கா போராளிக் குழுவின் தலைவராக இருந்து செயல்பட்டார். சனவரி 2013 அமைதிப் பேச்சுக்களில், அரசுத்தலைவர் பொசிசே இவரைப் பிரதமராக நியமிப்பதாக ஒப்புக் கொண்டு போராளிகளை அரசில் இணைத்துக் கொள்ளவும் இணங்கினார். 2013 பெப்ரவரி 3 ஆம் நாள் தேசிய இணக்க அரசு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பிரதமராக நிக்கொலாசு தியகாய் நியமிக்கப்பட்டார். ஜொட்டோடியாவுக்கு பாதுகாப்புத் துறையில் முக்கிய பதவியான பாதுகாப்புக்கான பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது.\n\nபொசிசே தனது உறுதிமொழிகளைப் பேணத் தவறிவிட்டார் என்ற குற்றஞ்சாட்டி 2013 மார்ச் மாதத்தில் அமைதி உடன்பாட்டை ஜொட்டோடியா புறக்கணித்தார். செலெக்கா போராளிகள் மேலும் பல நகரங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சில நாட்கள் இடம்பெற்ற சண்டையை அடுத்து தலைநகர் பாங்கியை போராளிகள் கைப்பற்றினர். பொசிசே நாட்டை விட்டு வெளியேறினார். ஜொட்டோடியா தன்னை அரசுத்தலைவராக அறிவித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50409"}]
[{"id": [508, 0], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "1996–1999 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கும் ஐந்தாம் பாகம் (முதல் பதிப்பு) வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ஜூன் 2, 2013 அன்று நடைபெற்றது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ச. மோகன் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார். முதல் பிரதியைப் பேராசிரியர் மா. நன்னன் பெற்றுக் கொண்டார்.\n\n1999–2006 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கும் இந் நூலின் ஆறாம் பாகம் டிசம்பர் 14, 2013 அன்று வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் வெளியிட, கவிஞர் வைரமுத்து முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்\n\nவெளி இணைப்புகள்.\n- “Nenjukku Neethi” resumes\n\n\n\n\n", "document_id": "ta_ta_37720"}, {"id": [508, 1], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "குடும்பம்.\nமனைவிகள்\n- பத்மாவதி\n- தயாளு அம்மாள்\n- ராஜாத்தி அம்மாள்\n\nமகன்கள்\n- மு. க. முத்து\n- மு. க. அழகிரி\n- மு. க. ஸ்டாலின்\n- மு. க. தமிழரசு\n\nமகள்கள்\n- செல்வி\n- கனிமொழி\n\nமருமகன்\n- முரசொலி மாறன்\n- முரசொலி செல்வம்\n\nசகோதரியின் பேரன்கள்\n- கலாநிதி மாறன்\n- தயாநிதி மாறன்\n\nபேரன்கள்\n-  அறிவுநிதி முத்து\n- தயாநிதி அழகிரி\n- உதயநிதி ஸ்டாலின்\n- அருள்நிதி\n\nஅரசியல்.\nகருணாநிதி.\nசமூக இயக்கமாக இருந்த திராவிட இயக்கம், 1949- ல் திமுக அரசியல் கட்சியாக உருவெடுத்து, 1967-ல் முதல்முறையாக அண்ணாத்துரை தலைமையில் ஆட்சியை வென்றது. அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தெரிவானார். அன்று முதல் கருணாநிதி ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்துள்ளார். கருணாநிதி தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக உள்ளார். 2008–2009 இல் இவரது ஆட்சியின்போது பெரும் ஈழத்தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. நடுவண் அரசு இவரது கட்சியின் ஆதரவிலேயே ஆட்சியில் இருந்தும் இவர் எந்தவித பலனைத் தந்த நடவடிக்கைகளை எடுக்காதற்காக அப்பொழுதும் பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் 2018 ஆண்டு இயற்கை எய்தினார். இதே காலப் பகுதியில் கருணாநிதியின் பிற குடும்பத்தாரும் ஊழல் விவகாரங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\n\nமு. க. ஸ்டாலின்.\nகருணாநிதியின் மூன்றாம் மகன். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் 2009–2011 காலப் பகுதியில் இருந்தவர். அதற்கு முன்னர் சட்டமன்ற அவை உறுப்பினராகவும் சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் இசுடாலின் பொறுப்பு வகித்துள்ளார். இவரே கருணாநிதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வாரிசாக ஊடகத்தில் அறியப்படுகிறார்.\n\nமு. க. அழகிரி.\nகருணாநிதியின் இரண்டாம் மகன். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியை வகித்துவருகிறார். இவர் கருணாநிதிக்குப் பின்பு திமுக தலைமை பதவிக்கு போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இவரும் இவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் இவர் விடுவிக்கபட்டது குறிப்பிடதக்கது.\nகனிமொழி.\nகருணாநிதியின் மகள். நடுவண் அரசு சட்டமன்ற அவை உறுப்பினராக உள்ளார். இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்படுகிறார்.\n\nமுரசொலி மாறன்.\nகருணாநிதியின், மூத்த சகோதரி சண்முகத்தம்மாளின் மகன். திமுக பரப்புரை பத்திரிகையான முரசொலியின் ஆசிரியராக இருந்தவர். மூன்று முறை நடுவண் அரசில் அமைச்சராக இருந்தவர்.\n\nமுரசொலி செல்வம்.\nகருணாநிதியின், மூத்த சகோதரி சண்முகத்தம்மாளின் மற்றொரு மகன். கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார். பெங்களூரில் ஒளிபரப்பாகும் சன் குழுமத்தை சேர்ந்த கன்னட மொழியிலானா உதயா தொலைக்காட்சியை நிர்வகித்து வருகிறார்.\n\nகலாநிதி மாறன்.\nமுரசொலி மாறனின் முதல் மகன். சன் குழுமத்தின் தலைவர்.\n\nதயாநிதி மாறன்.\nமுரசொலி மாறனின் இரண்டாம் மகன், கருணாநிதியின், சகோதரியின் பேரன். முன்னர் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக இருந்தவர். நெசவுத்துறை அமைச்சராக இருந்து ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார். இவர் இந்தி மொழியில் பேசுவதிலும், படிப்பதிலும் புலமைமிக்கவர்.\n\nஊடகத்துறை.\n- சன் குழுமம்\n- சன் படங்கள்\n- கலைஞர் தொலைக்காட்சி\n- முரசொலி\n- ரெட் ஜயண்ட் மூவீஸ்\n- கிளவுட் நைன் மூவிஸ்\n- ராயல் கேபிள் விசன்\n\nவணிகம்.\n- சன் நெட்வொர்க்\n\nவெளி இணைப்புகள்.\n- How the K-family colonised Tamil Nadu-\n\n\n\n\n", "document_id": "ta_ta_28367"}, {"id": [508, 2], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் ஈடிஏ குழுமத்திற்கும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தை இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டதைப் பற்றி அதிமுக பொதுச்செயலாளர் செயலலிதா 2010ல் கோவையில் நடந்த\nஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8717"}, {"id": [508, 3], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "கட்சிகளின் தேர்தல் பரப்புரை.\nஅதிமுக.\nகட்சியின் கழகப் பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா, ஏப்ரல் 9 - மே 12 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பரப்புரைப் பயணம் மேற்கொள்வார்\n\nசெயலலிதா சென்னை தீவுத்திடலில் இருந்து தனது முதல் பரப்புரையை தொடங்கினார்.\n\nதிமுக.\nகட்சித் தலைவர் மு. கருணாநிதி.\n- ஏப்ரல் 23 - மே 14 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுக்க பரப்புரை செய்கிறார்.\n\n- இதுவரை புதுச்சேரி, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்துள்ள நிலையில் வெயில் மற்றும் கருணாநிதியின் வயதையும் உடல் நிலையையும் கருதி இனி அவர் வேன் மூலம் பரப்புரை மேற்கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் பொதுக்கூட்டங்களில் மட்டும் அவர் கலந்து கொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.. திருத்தியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி மே 3ல் மதுரையிலும், 5ம் தேதி சென்னையிலும், 8ம் தேதி சென்னை தங்கச்சாலையிலும், 11ம் தேதி திருவாரூரிலும், 14ம் தேதி சென்னை சேப்பாக்கத்திலும் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார்.\n- திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னையின் பல பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.\n- திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் நடந்தது. இதில் கருணாநிதியும் சோனியா காந்தியும் உரையாற்றினார்கள்.\n\nகட்சியின் பொருளாளர் முக. இசுதாலின்.\n- முக. இசுதாலின் இராதாகிருட்டிணன் நகர் (ஆர் கே நகர்) தொகுதியில் பரப்புரையைத் தொடங்கினார்.\n- மதுரையில் பரப்புரையை மேற்கொண்டார்.\n- மதுரையில் காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.\n\nகாங்கிரசு.\nசென்னை தீவுத்திடலில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி திமுக கூட்டணி சார்பாக பேசினார். திமுக தலைவர் கருணாநிதியும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.\n- மதுரை பொதுக்கூட்டத்தில் ராகுலுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். பின்னர் கோவைக்கு சென்ற ராகுல் காந்தி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். சென்னையில் அவர் மதுரவாயல் கேபிஎன் திருமண மண்டபம் அருகே உள்ள திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.\n\nதேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரசு அணி.\n- அணியின் அனைத்துத் தலைவர்கள் கலந்துகொண்ட தேர்தல் சிறப்பு மாநாடு மாமண்டூரில் ஏப்ரல் 10 அன்று நடந்தது.\n- இக்கூட்டணியின் மாநாடு திருச்சிராப்பள்ளியில் மே 11 அன்று நடைபெற்றது. இதில் கூட்டணி தலைவர்கள் உரையாற்றினார்கள்.\n\nதேமுதிக.\n- கும்மிடிப்பூண்டியில் விசயகாந்த் தனது தேர்தல் பரப்புரையை ஏப்ரல் 11 அன்று தொடங்கினார்.\n- தே.மு.தி.க, மக்கள் நல கூட்டணி, தமாகா சார்பில் சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தே.மு.தி.க தலைவர் விசயகாந்த் கலந்துகொண்டார்.\n\nமதிமுக.\n- ஏப்பிரல் 16 அன்று வைகோ சென்னை அண்ணாநகரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.\n\nபாசக.\n- பாசக வேட்பாளர்களை ஆதரித்து ஒசூரில் மோதி பொதுக்கூட்டத்தில் பேசினார்.\n- சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு பாசக. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.\n- பாசக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோதி நேற்று முன்தினம் ஓசூர், சென்னையில் பரப்புரை செய்த மோதி இரண்டாம் கட்டமாக கன்னியாகுமரியில் முருகன் குன்றம் அருகே உள்ள ஏழுசாட்டுபத்து என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாசக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார்.\n- பாசக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோதி வேதாரண்யத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86108"}, {"id": [508, 4], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "பின்னணி.\nதிமுக தலைவரான மு. கருணாநிதியின் மகன்களான  மு. க. ஸ்டாலின் மற்றும் மு. க. அழகிரி ஆகியோர்  கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு தொடர்பாக தொடர்ச்சியான பனிப்போரில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 2007 ஆண்டு மே மாதத்தில் ஏ. சி. நீல்சன் நிறுவனம் நடத்திய தொடர் கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை தினகரன் செய்தித்தாள் வெளியிட்ட போது, அது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தி. மு. க. தலைவரின் வாரிசாக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டது, அதில் ஸ்டாலினை   70% பேர் ஆதரிப்பதாகவும், அழகிரிக்கு வெறும்  2% ஆதரவு உள்ளதாகவும்  (அடுத்து 2% பேரின் ஆதரவு கருணாநிதியின் மகள் கனிமொழிபெற்றார்)  என வெளியிட்டது. இந்த நாளிதழ் சன் குழுமத்தைச் சேர்ந்தது. இக்குழுமத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன், கருணாநிதியின் மருமகனான முரசொலி மாறனின் மகனும், தி.மு.க. அரசியில்வாதியுமான தயாநிதி மாறனின் அண்ணனும் ஆவார்.\n\nநிகழ்வு.\nஇந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டதையடுத்து 2007, மே 9 அன்று அழகிரியின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக   கமுதி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் , தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில், அவரின் ஆதரவாளர்கள் தினகரன் செய்தித்தாள்களின் பிரதிகளை எரித்து, மாறன் சகோதரர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கற்களை வீசி, ஏழு பேருந்துகளுக்கு தீ வைத்தனர். மதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின் கீழ் கலவரத் தடுப்புக் காவலர்களின் ஒரு குழுவானது, ஊடக குழுமத்தின் அலுவலகங்களுக்கு வெளியே பாதுகாப்பப் பணியில் ஈடுபட்டனர். சன் குழுமத்தைச் சார்ந்த தினகரன், சன் தொலைக்காட்சி மற்றும் தமிழ் முரசு ஆகியவற்றின் அலுவலகங்கள் மீது அங்கு கூடிய குழு ஒன்று காவல் துறையினரின் முன்னிலையில், கற்களை வீசியது. மேலும் அவர்கள் பெட்ரோல் குண்டுகளையும் வீசி கட்டிடத்திற்கு தீ வைத்தனர், இதன் விளைவாக இரண்டு ஊழியர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு காவலர் உட்பட மூவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தனர்.\n\nஇதன்பிறகு பத்திரிகை ஊழியர்கள், சென்னை மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டு, இந்த நிகழ்வுக்கு காரணமான அழகிரியை கைது செய்யாமல், காவல்துறையினர் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் இருந்ததுதாக குற்றம் சாட்டினர்.\nவழக்கு.\nஇந்த குற்றம் தொடர்பாக திமுக தொண்டர் அணி அமைப்பாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதனால் அப்போதைய திமுக அரசு பின்னர் சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தது. விசாரணை நடத்தியநடுவண் புலனாய்வுச் செயலக (சிபிஐ) அதிகாரிகள், 17 பேர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் மாவட்ட நீதிமன்றம்  விடுதலை செய்தது. \n\nஆனால் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் அரசுத் தரப்பு இருந்ததால், கடும் கண்டனங்கள் எழவே, 2010 ஆம் ஆண்டு 118 நாள் தாமதத்திற்குப் பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ மேல் முறையீடு செய்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123208"}, {"id": [508, 5], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "உதயநிதி இசுட்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. இசுட்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.\n\nவிசய், திரிசா நடித்த குருவியே உதயநிதி இசுட்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி இசுட்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதற்றிரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.\n\nஅரசியல் பிரவேசம்.\nதிரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி இசுட்டாலின், தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; தொண்டர்களோடு இருக்க விரும்புகிறேன்; இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம் எனக் கூறினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44006"}, {"id": [508, 6], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "தொகுதிகள்.\n1977 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\nகட்சிகள்.\n1967 ஆம் ஆண்டு முதல் முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை இரண்டாடுகளுக்குள் 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவில் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். 1971 தேர்தலில் மீண்டும் திமுக வென்று கருணாநிதி இரண்டாம் முறை முதல்வரானார். 1972 இல் திமுக பிளவு பட்டது. எம். ஜி. ஆர் கட்சியைவிட்டு வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுகட்சியைத் தொடங்கினார். 1976 இல் காமராஜர் மறைவிற்குப் பின் அவரது நிறுவன காங்கிரசு நிலை குலைந்தது. ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் இந்திரா காங்கிரசுடன் இணைந்தனர். மற்றொரு பிரிவினர் ஜனதா கட்சியில் இணைந்தனர். காமராஜர் உயிருடன் இருந்த வரை தமிழகத்தில் காலூன்ற முடியாத இந்திரா காங்கிரசு அவரது மறைவுக்குப் பின்னர் வலுவடைந்த்து. 1972 இல் ராஜகோபாலாச்சாரி இறந்த பிறகு அவரது சுதந்திராக் கட்சியும் செயல்படுவது நின்று போனது. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.\n\nஅரசியல் நிலவரம்.\nதிமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு இந்திரா காந்தியின் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதால் 1976 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தேர்தல் ஒராண்டு தள்ளிப்போடப்பட்டது. திமுக அரசு அதன் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்தது. அதிமுக பல இடைத்தேர்தல்களில் வென்றிருந்தது. சத்தியவாணி முத்து, இரா. நெடுஞ்செழியன், எஸ் மாதவன் போன்ற திமுக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி இருந்தனர். அதிமுக-இந்திரா காங்கிரசு கூட்டணி, 1977 ஜனவரி மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக-ஜனதா தளம் கூட்டணி தோல்வி அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த ஆறு மாதங்களுக்குள் கூட்டணிகள் மாறின. சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது. அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்டு ப்ளாக், முஸ்லீம் லீக் ஓரணியாகவும், இந்திரா காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் ஓரணியாகவும் போட்டியிட்டன. திமுகவும் ஜனதா தளமும் தனித்து போட்டியிட்டன.\n\nதேர்தல் முடிவுகள்.\nதேர்தல் தேதி – 10 ஜூன் 1977 ; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.\n\nஆட்சி அமைப்பு.\nஅதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வரானார். அடுத்த பன்னிரெண்டாண்டுகளுக்கு அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.\n\nமேலும் பார்க்க.\n- தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977\n- இந்தியப் பொதுத் தேர்தல், 1977\n\n\n\n\n", "document_id": "ta_ta_22323"}, {"id": [508, 7], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "தொகுதிகள்.\n1971 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\nகட்சிகள்.\n1967 ஆம் ஆண்டு முதல்முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தேர்தல் வரை திமுகவை எதிர்த்து வந்த பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. இந்திய தேசிய காங்கிரசு 1969 ஆம் ஆண்டு பிளவு பட்டது. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை கட்சியை விட்டு வெளியேற்ற முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர் பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின் கை ஓங்கி காணப்பட்டது. சி. சுப்ரமணியத்தின் தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக கூட்டணியில் இருந்த ராஜகோபாலாச்சாரியின் சுதந்திராக் கட்சி, மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக வுடனான உறவை முறித்துக் கொண்டது.. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், ம. பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம், ஃபார்வார்டு ப்ளாக், சி. பா ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, அம்பேத்கரின் குடியரசுக் கட்சி, பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.\n\nஅரசியல் நிலவரம்.\nதிமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு பதவி விலகி தேர்தலை சந்தித்தது. திமுகவின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுகவுக்கு ஆதரவளித்த இந்திரா காங்கிரசு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக நாடாளுமன்றத் தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.\n\nதேர்தல் முடிவுகள்.\nதேர்தல் தேதி – 03 ஜனவரி 1971 ; மொத்தம் 71 % வாக்குகள் பதிவாகின. கட்சிகள் பெற்ற வாக்குகளும் வென்ற இடங்களும்:\nஆட்சி அமைப்பு.\nஇத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, மு. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். 1971 இல் அவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள். \n\nமேலும் பார்க்க.\n- தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971\n- இந்தியப் பொதுத் தேர்தல், 1971\n\nவெளி இணைப்பு.\n1971 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22193"}, {"id": [508, 8], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "பின்னணி.\n2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீர இளவரசன் (ம.தி.மு.க) இறந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முத்துராமலிங்கமும் திமுகவின் சார்பில் லதா அதியமானும் (காலஞ்சென்ற மு. சி. சோ. அதியமானின் மனைவி) போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகன் மு. க. அழகிரி தலைமையில் கட்சி தொண்டர்கள் பணியாற்றி லதா அதியமானை வெற்றி அடையச் செய்தனர். இந்த இடைத் தேர்தலின் போது திருமங்கலம் தொகுதியில் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றிபெற்றதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் தகுந்த சான்றுகள் இல்லாமையால் எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; தேர்தல் ஆணையமும் இத்தேர்தலை ரத்து செய்யவில்லை. \n\nஅதன் பின் வந்த இடைதேர்தல்களிலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே போன்று பணபட்டுவாடா நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. காலபோக்கில் இவ்வாறாக வாக்களர்களுக்கு பணம் வழங்கி வாக்கு பெறும் முறைக்கு திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் உருவானது. ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டது என்று அப்போதைய ஆளும் கட்சியான திமுகவின் மீது குற்றம் சாட்டப்பட்டது.\n\nஉசாத்துணை.\n- ‘Cash for votes a way of political life in South India’\n- திருமங்கலமாகும் தமிழகம்\n- Alagiri-pampered constituency seeks 2009 encore\n\n\n\n\n", "document_id": "ta_ta_30079"}, {"id": [508, 9], "question": "திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான <Query>யின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.", "document": "மேற்கோள்கள்.\n- திமுக-வில் இணைந்தார் தீப்பொறி ஆறுமுகம் \n- அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் தீப்பொறி ஆறுமுகம் திமுகவில் இணைந்தார்\n- மேடைப் பேச்சுகள் கட்டமைக்கும் அரசியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26091"}]
[{"id": [509, 0], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "கிழக்கிலிருந்து பயணிக்கும்போது பன்னாட்டு நாட்கோட்டை தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கழிக்கப்படுகிறது- பயணி மேற்கில் அந்நாளை மீண்டும் கழிக்கிறார். அதேநேரம் மேற்கிலிருந்து கிழக்கில் தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கூட்டப்படும் - பயணி ஒருநாளை இழக்கிறார். இந்தக் கோடு கற்பனையாக இருந்தபோதும் நிலையான கால எல்லையை புவிப்பரப்பில் வரையறுக்க மிகவும் தேவைப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41071"}, {"id": [509, 1], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "வெப்ப மண்டலச் சூறாவளிகள் ஒப்பீட்டளவில் வெதுவெதுப்பான மாபெரும் நீர்நிலைகள் மீதே தோன்றுகின்றன. இவை தம் ஆற்றலை பெருங்கடல்களின் மேற்பரப்பு நீரின் ஆவியாதலில் இருந்து பெறுகின்றன, இந்த ஆவியாதல், ஈரக்காற்று மேலெழும்போது, குளிர்தலால் தெவிட்டலுற்று, மீள்சுருங்கலால் முகில்களாகவும் பின்னர் மழையாகவும் உருமாறுகின்றன. இவற்றின் ஆற்றல் வாயில் நடு அகலாங்கு சூறாவளிகளான வடகீழைப் புயல்களில் இருந்தும் ஐரோப்பிய காற்றுப்புயல்களில் இருந்தும் வேறுபடுகிறது. பின்னவை தம் ஆற்றலை முதன்மையாக கிடைநிலை வெப்பநிலை வேறுபாட்டில் இருந்து பெறுகின்றன. வெப்ப மண்டலச் சூறாவளியின் வலிமையான சுழற்காற்று, சுழலச்சுக்கு உள்முகமாக காற்று பாயும்போது அதற்கு புவியின் சுழற்சி தரும் கோண உந்த அழியாமை இயல்பால் ஏற்படுகிறது. இந்த விளைவால், இவை நிலநடுவரைக்கு 5 பாகை வடக்கிலும் தெற்கிலும் அமைந்த அமைதி மண்டலத்தில் உருவாதல் இல்லை. வெப்ப மண்டலச் சூறாவளிகளின் விட்டம் ஏறத்தாழ 100 முதல் 2,000 கிமீ வரையில் அமைகிறது. ஆப்பிரிக்க கீழைத்தாரை விளைவால் இவை தென் அரைக்கோளத்தில் அருகியே அமைகின்றன. அத்திலாந்திக் பெருங்கடலிலும் அமெரிக்காசிலும் வெதுப்பான நீரால் உருவாகும் இப்புயல்கள் வட அரைக்கோளத்தில் தோன்றுகின்றன. மேலும் நிலநடுவரைக்குத் தெற்காக அமையும் குத்துநிலைக் காற்றுத் துணிப்பு விசை அங்கு, வெப்ப மண்டலத் தாழ்வழுத்தமும் புயல்களும் வெப்ப மண்டலச் சூறாவளிகளாக உருவாதலைத் தவிர்க்கின்றன.\n\n\"வெப்பமண்டலம்\" என்பது இச் சூறாவளி தோன்றும் புவிக்கோளப் பகுதியைக் குறிக்கும். பெரும்பாலும் இவை வெப்ப மண்டலப் பெருங்கடல்களிலேயே தோன்றுகின்றன. \"சூறாவளி\" இதன் சுழற்சித் தன்மையைக் குறிக்கிறது. இவற்றில் வடக்கு அரைக்கோளத்தில் காற்று இடஞ்சுழியாகவும் தென் அரைக்கோளத்தில் காற்று வலஞ்சுழியாகவும் சுழலும். காற்றுச் சுற்றோட்டத்தின் எதிர்திசை கொரியாலிசு விளைவால் ஏற்படுகிறது.\n\nவெப்ப மண்டலச் சூறாவளி அச்சமூட்டும் மழையையும் கடற்கொந்தளிப்பையும், அச்சமூட்டும் காற்றையும் உருவாக்கும். கடலை அண்மித்த பகுதிகளையே பொதுவாக இது தாக்கினாலும், சிலவேளைகளில் கடலிலிருந்து சேய்மையில் அமைந்த பகுதிகளையும் தாக்குவதுண்டு.\n\nஉள்நாட்டுப் பகுதிகளைவிட கடற்கரைப் பகுதிகள் வெப்ப மண்டலச் சூறாவளிகளால் பெரிதும் தாக்கப்படுகின்றன. இந்தப் புயல்களுக்கான முதன்மையான ஆற்றல் வாயிலாக வெம்மையான பெருங்கடல் நீர் அமைகிறது. எனவே இவை கடற்கரையருகில் வலிமை மிக்கனவாகவும் உள்ளே நிலம் நோக்கி நகர நகர விரைந்து தம் வலிமையில் குன்றுகின்றன. கடற்கரைச் சிதைவு கடுங்காற்று, மழியாலும் பேரலைகளாலும் புயல் உருவாக்கும் கடும் அழுத்த மாற்றங்களால் தோன்றும் அலையெழுச்சிகளாலும் கடும் புயல்களின் விளைவாலும் நிகழ்கிறது. வெப்ப மண்டலச் சூறாவளிகள் மிகப்பெரும் பரப்பில் இருந்து காற்றை தன்னுள் இழுக்கிறது. கடும் வெப்ப மண்டலச் சூறாவளிகளுக்கு இது மாபெரும் பரப்பாக அமையும். அந்தக் காற்றில் உள்ள நீரைச் (இதில் வளிமண்டல ஈரமும் கடல்நீர் ஆவியாக்க ஈரமும் அடங்கும்) செறிவாக மிகவும் சிறிய பரப்பில் மழையாகப் பொழிகிறது.மழை பொழிந்ததும், ஈரம் பொதிந்த காற்று தொடர்ந்து பதிலீடு செய்யப்படுவதால், மிக்க் கடும் மழை பொழிந்து, கடற்கரையில் இருந்து 40 கிமீ வரை ஆற்றில் உள்நோக்கி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். இது அவ்வட்டார வளிமண்டலம் தாங்கும் நீரளவினும் பன்மடங்கானதாகும். \n\nஇவை மக்கள்தொகைக்குப் பேரழிவை ஏற்படுத்தினாலும் வறட்சிநிலையைத் தவிர்க்க உதவுகின்றன. இவை வெப்ப ஆற்றலை வெப்ப மண்டலத்தில் இருந்து மிதவெப்ப அகலாங்குகளுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதால், வட்டார, புவிக் கோளக் காலநிலையைச் சமனப்படுத்துகின்றன.\n\nபுறநிலைக் கட்டமைப்பு.\nவெப்ப மண்டலச் சூறாவளிகள் வளிமண்டலத்தின் வெப்ப அடுக்குக் கோளத்தில்அமையும் ஒப்பீட்டளவில் தாழ்வான அழுத்த பகுதிகளாகும். அதேநேரத்தில் கடல்மேற்பரப்பிலும் தாழ் குத்துயரங்களிலும் மிக உயரழுத்த அலைவுகள் நிலவும். நம் புவியில், வெப்ப மண்டலச் சூறாவலிகளின் மையத்தில் அளக்கப்பட்ட அழுத்தம், கடல்மட்டத்தில் நோக்கப்பட்ட அழுத்த அளவீடுகளைவிட குறைவாகவே அமைகிறது. வெப்ப மண்டலச் சூறாவளி மையத்திற்கு அண்மையில் உள்ள சுற்றுச்சூழல் அனைத்துக் குத்துயரங்களிலும் வெளிச் சூழலைவிட வெம்மையாக அமைகிறது. எனவே இப்புயல்கள் \"வெம்மையான அகட்டுப்\" பான்மையைப் பெற்றுள்ள அமைப்புகளாக விளங்குகின்றன.\n\nகாற்றுப் புலம்.\nவெப்ப மண்டலச் சூறாவளியின் மேற்பரப்பு அருகில் அமையும் காற்றுப் புலம் கண்ணைச் சுற்றிலும் வேகமாகச் சுழன்றபடி அதன் உள்நோக்கிப் பாயும் பான்மையைக் கொண்டுள்ளது. புயலின் வெளிவிளிம்பில், காற்று ஏறக்குறைய அமைதியாக அமையும்; என்றாலும், புவியின் சுழற்சியால், காற்ரு அங்கே சுழியாகாத தனிக்கோண உந்த்த்தைப் பெற்றுள்ளது. காற்று ஆரநிலையில் உள்நோக்கிப் பாய்வதால், தன் கோண உந்தத்தைப் அழியாமல் பேண, அது சுழலும் புயலாக, குறிப்பாக வட அரைக்கோளத்தில் இடஞ்சுழியாகவும் தென் அரைக்கோளத்தில் வலஞ்சுழியாகவும் சுழலத் தொடங்குகிறது. அதன் உள்ளாரப் பகுதியில், காற்று வெப்ப அடுக்குக் கடப்புவெளி வரை மேலெழுகிறது. இந்த ஆரம் கண்சுவரின் உள்ளாரத்தோடு பொருந்திவிடுகிறது. இவ்வாரத்துக்குள் புயலின் வலிமையான மேற்பரப்பருகு காற்று வீசுகிறது; எனவே, இவ்வாரம் \"பெருமக் காற்றாரம்\" என வழங்கப்படுகிறது. மேலே சென்றதும், காற்று புயலின் மையத்தை விட்டு வெளியே பாயத் தொடங்குகிறது. அப்போது அடுக்குமுகில் அரணை உருவாக்குகிறது.\n\nஇந்நிகழ்வுகள் அச்சுச் சீரொருமை வாய்ந்த காற்றுப் புலத்தை உருவாக்குகின்றன: மையத்தில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். பெருமக் காற்றாரம் நோக்கி வெளியே செல்ல செல்ல காற்றின் வேகம் விரைவாக உயர்ந்துகொண்டே போகும். பின்னர் படிப்படியாக குறைந்தபடி மிகப்பெரிய ஆரத்தில் அருகிவிடும். என்றாலும், காற்ருப் புலத்தில் வெளிசார்ந்தும் கால அடைவிலும் வேறுபாடுகலைப் பெற்றமையும். இவ்வேறுபாடுகளுக்கான காரணிகளாக, கள நிகழ்வுகளான வளிமண்டல வெப்பச் சுழற்சியும் (இடிப்புயல் செயல்பாடு), கிடைநிலைப் பாய்வின் நிலைப்பின்மைகளும் அமைகின்றன. குத்துநிலைத் திசையில் மேற்பரப்பு அருகில் வலியதாகவும் உயரம் செல்ல செல்ல குறைந்தபடி வெப்ப அடுக்கின் உச்சியில் அருகிவிடும்.\n\nகண்ணும் மையமும்.\nமுதிர்ந்த வெப்ப மண்டலச் சூறாவளியின் மையத்தில், காற்று அதில் அமிழுமே தவிர எழாது. பிகப் போதுமான வலிமையுள்ள புயலில், முகிலாக்கத்தையும் தடுக்கும் அளவுக்கு ஆழ அடுக்கில் பாயும். இதனால் தெளிவாகத் தெரியும் \"கண்\" அப்போது உருவாகும்\". கடல் மிகவும் கொந்தளிப்பில் இருந்தாலும் கண்ணின் வானிலை முகிலின்றி அமைதியாகவே இருக்கும். இந்தக் கண் வட்ட வடிவில் இருக்கும். இதன் விட்டம் 30 முதல் 65 கிமீ வரை அமையும். என்றாலும், 3 கிமீ விட்டமுள்ள சிறிய கண்களும் 370 கிமீ விட்டமுள்ள பெரிய கண்களும் கூட நோக்கப்பட்டுள்ளன.\n\nகண்ணின் வெளிவிளிம்பு \"கண்சுவர் ஆகும். இந்தக் கண்சுவர் உயரத்தினைப் பொறுத்து விளையாட்டரங்க மேடையைப் போல விரிந்துகொண்டே செல்லும்; இந்நிகழ்வு சிலவேளைகளில் \"விளையாட்டரங்க விளைவு\" என வழங்கப்படுகிறது. கண்சுவயின் அருகே பெருமக் காற்று வேகங்களும் விரைந்த காற்று மேலெழுச்சியும் உயர் குத்துயர முகில்களும் பெருங்கன மழைபொழிவும் அமையும். வெப்ப மண்டலச் சூறாவளியின் கண்சுவர் நிலத்தைக் கடக்கும்போது பேரளவுக் காற்று அழிபாடு ஏற்படும்.\n\nவெப்ப மண்டலச் சூறாவளி தோன்றும் பகுதிகள்.\nஉலகத்தில் உள்ள ஏழு பெரும் புயல் உண்டாகும் தளங்களாவன: \n- வட அட்லாண்டிக் பெருங்கடல்\n- பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி\n- பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி\n- பசிபிக் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதி\n- இந்திய பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி,\n- இந்திய பெருங்கடலின் தென் கிழக்குப் பகுதி\n- இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதி.\nஉலகம் முழுவதிலும் ஓராண்டில் ஏறத்தாழ 80 புயற்காற்றுகள் ஏற்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2488"}, {"id": [509, 2], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்.\nசூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்படுமானால், அந்த நாட்காட்டியால் பருவ காலங்களை துல்லியமாக காட்ட வியலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகிறது. \n\nகீழ்கண்டவை காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்:\n- கிரெகொரியின் நாட்காட்டி\n- யூலியின் நாட்காட்டி\n- பஹாய் நாட்காட்டி\n- இந்து நாட்காட்டி\n- இரானியன் நாட்காட்டி\n- மலையாளம் நாட்காட்டி\n- தமிழ் நாட்காட்டி\n- தாய் சூரிய நாட்காட்டி\n\nமேற்கண்ட ஒவ்வொரு நாட்காட்டியிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. \n\nவிண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்.\nபுவியின் நிகழிடம் நிலையான விண்மீன்களைக் கொண்டு கணக்கிடப்படுமானால்,அந்நாட்காட்டியின் நாட்கள் விண்மீன்களை உள்ளடக்கிய சோதிட ராசிகளின் அருகே சூரியன் காணப்படும் நிலையை குறிக்கும். அத்தகைய நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகின்றன.\nஇந்து நாட்காட்டி மற்றும் வங்காள நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள் ஆகும். இந்த நாட்காட்டிகளிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. \n\nசூரியசந்திர நாட்காட்டிகள்.\nசூரியசந்திர நாட்காட்டிகள் அடிப்படையில் சூரிய நாட்காட்டிகளாயினும், அவை சந்திரனின் பிறைகளையும் காட்டுகின்றன. அந்த நாட்காட்டிகளில் மாதங்கள் முழு சந்திர மாதங்களைக் கொண்டிருப்பதால், சூரிய நாட்காட்டி போல புவியின் நிகழிடத்தை சூரியனின் வலப்பாதையில் சரியாக கணிக்க வியலாது.\n\nஇதனையும் காண்க.\n- சந்திர நாட்காட்டி\n- சூரியசந்திர நாட்காட்டி\n\nவெளியிணைப்புகள்.\n- யூதர்கள் நாட்காட்டி\n- இசுலாம் மற்றும் எபிரேய நாட்காட்டிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை (பிடிஎஃப்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18377"}, {"id": [509, 3], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "ஏப்ரல் மாத காலத்தில் சூரிய மாதமான வைசாக் மாதத்தில் சூரிய ஆண்டு தொடங்குகிறது. இந்தியாவின் சில மாநிலங்களின் நாட்காட்டி சூரியப் புத்தாண்டில் இருந்து ஆரம்பமாகிறது. பஞ்சாபில் வைசாக் மாதத்தின் முதல் நாளான வைசாக்கி நாளில் பஞ்சாபின் சூரியப் புத்தாண்டு ஆரம்பமாகிறது. வங்காளத்திலும் இதே நாளில் \"போக்லாபோசாக்\" என்ற பெயரில் புத்தாண்டு ஆரம்பமாகிறது.\n\nஒன்பது சூரிய மாதங்கள் ஒவ்வொன்றும் 30 நாட்களால் ஆனவையாகும். வைசாக் மாதம் 31 நாட்களையும் யெத், அசதா மாதங்கள் 32 நாட்களையும் கொண்டிருக்கின்றன. இந்நாட்காட்டி பாரம்பரியமாக இந்தியா மற்றும் பாக்கித்தானில் பயன்பாட்டில் இருந்தது. பிற்காலத்தில் இப்பயன்பாடு இசுலாமிய நாட்காட்டி, நானாக்சாகி நாட்காட்டி மற்றும் கிரிகோரியன் நாட்காட்டி உள்ளிட்ட மற்ற நாட்காட்டிகளுக்கு மாற்றமடைந்தது\n\nசூரிய நாட்காட்டி.\nகீழே உள்ள அட்டவணையில் சூரிய மாதமான வைசாக் மாதத்தில் இருந்து நாட்காட்டி தொடங்குகிறது.\nமாதங்களின் பெயர்கள் வரிசையாக உள்ளன.\nஒரு நாள் என்பது 8 பகற் ( சாமம் ) களைக் கொண்டது. ஓவ்வொரு பகற்றும் தற்கால நேரங்காட்டியின்படி மூன்று மணி நேரத்திற்குச் சமமானது ஆகும். இப்பகற்களின் பெயர்கள் பின்வரும் வரிசையில் அமைகின்றன.\n1. .சாயர் வேளை அல்லது சிவர் வேளை: காலை 6 மணி முதல் 9 மணி வரை\n2. .தாம்மி வேளை: முற்பகல் 9 மணி முதல் 12 மணி வரை\n3. .பாய்சீ வேளை: பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை\n4. .தீகர் வேளை: பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை\n5. .நிமாசீன் அல்லது நமாசன் வேளை: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை\n6. .குப்டெயின் வேளை: இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை\n7. .ஆத் ராத் வேளை: நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை\n8. .சார்கீ வேளை : விடியலுக்கு முன்னரான அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை\n\nவேளா என்ற சொல் பஞ்சாபி மொழியில் வைலா என்று உச்சரிக்கப்படுகிறது. இதனுடைய பொருள் நாளின் நேரம் என்பதாகும். அதேபோள ஆத் என்றால் அரை என்பது பொருளாகும். தௌபகற் என்பது பிற்பகலையும் மற்றும் சிகார்தௌபகற் என்பது சூரியன் தலைக்கு மேலாக உள்ள உச்சிப் பொழுதையும் குறிக்கின்றன.\n\nசந்திர நாட்காட்டி.\nஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த நாளில் தொடங்கும் 2015/2016 ஆம் ஆண்டின் சந்திர நாட்காட்டி பஞ்சாபி நாட்காட்டியில் உள்ளவாறு கீழே தரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அமாவாசை நாட்காட்டியில் ஒரு புதிய சந்திர ஆண்டு சேடார் மாதத்தின் அமாவாசைக்கு அடுத்தநாளில் தொடங்குகிறது என்ற அடிப்படையில் அமைக்கப்படுகிறது.\n2015/2016 ஆம் ஆண்டிற்கான புதிய மாதங்களுக்கான தேதிகள் அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஒரு சந்திர ஆண்டு என்பது 12 மாதங்களைக் கொண்டது ஆகும். ஒரு சந்திர மாதத்தில் இரண்டு அரை மாதங்கள் உண்டு. மங்கலகரமான அரை மாதம் அமாவசைக்கு அடுத்தநாள் தொடங்குகிறது. இக்காலத்தை சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை என்கிறார்கள். அமங்கலமான அரை மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. இதை கிருட்டிண பட்சம் அல்லது தேய்பிறை என்கிறார்கள். ஒவ்வொரு சந்திர நாளும் திதி என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 30 திதிகளால் ஆனவை. இவை 20 முதல் 27 மணி வரை மாறுபடுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87711"}, {"id": [509, 4], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- புத்தாண்டுத் தீர்மானம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55876"}, {"id": [509, 5], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "காகிதத்தில் அச்சிடப்படும் நாட்காட்டிகள், உலகம் முழுதும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது நவீன முறையில் உருவாக்கப்படும் கணினிகள், மடிக்கணிகள் போன்றவற்றில் உள்ள நாட்காட்டிகளில் எதிர்வருகின்ற நிகழ்வுகள் மற்றும் பணிகளை ஞாபகம் செய்வதற்கான அமைப்புகள் உள்ளன. இவை குறிக்கப்பட்ட நாளில், குறித்த நேரத்தில் ஓசை எழுப்பி பயனருக்கு ஞாபகம் செய்கின்றன. இவ்வசதி புதிய தொழில்நுட்பம் அடங்கிய கைப்பேசியிலும் உள்ளது.\n\nநாட்காட்டி என்பது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக கூட அமையலாம், உதாரணமாக நீதிமன்ற நாட்காட்கள் இந்த வகையைச் சார்ந்தவை.\n\nசொல்லிலக்கணம்.\n'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதே 'காலண்டர்' என்ற ஆங்கிலச் சொல் ஆகும். 'கலண்டே' என்றால் 'கணக்கினைக் கூட்டுவது' என்று பொருள். கலண்டே (kalendae) என்பதானது இலத்தீனில் ஒவ்வொரு மாதங்களில் வருகின்ற முதல்நாளின் பெயராகும். தமிழில் நாட்காட்டி என்பது, நாள் + காட்டி நாட்களை காட்டுகின்ற என்ற பொருளில் வழங்கப்பெறுகிறது.\n\nநாட்காட்டி அமைப்பு.\nமுழுமையான நட்காட்டியானது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தேதிகளை கொண்டுள்ளது. இதனால் வார சுழற்சி என்பது மட்டும் முழுமையான நாட்காட்டி என்றாகிவிடுவதில்லை. ஒரு வருடத்திற்குளான நாட்களை கணக்கில் கொள்வதற்காக வருடத்திற்கு பெயரிடுதல் என்ற முறை அவசியமாகிறது.\n\nகுறிப்பிட்ட தேதிகளை கணக்கிட்டு எளிமையான நாட்காட்டி அமைப்பு உருவாக்கப்பெற்றுள்ளது.\n\nஒரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி :\n\n- வாரம் மற்றும் வார நாட்கள் -\n- ஆண்டு மற்றும் ஆண்டிற்குள் எண்வரிசை முறையான தேதி -\n\nஇரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி :\n\n- வருடம், மாதம் மற்றும் நாள் -\n- ஆண்டு, வாரம், மற்றும் வாரநாட்கள் -\n\nகால நிகழ்வுகளின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சுழற்சிகளுடைய நாட்காட்டிகள் -\n\n- சந்திரனின் இயக்கதினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சந்திர நாட்காட்டி - உதாரணம்: இசுலாமிய நாட்காட்டி\n- சூரியனின் இயக்கத்தினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சூரிய நாட்காட்டி - உதாரணம்: ஈரானிய நாட்காட்டி\n- சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் இயக்கத்தினையையும் கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சூரியசந்திர நாட்காட்டி - உதாரணம் இந்து நாட்காட்டி\n- வீனஸ் கிரகத்தின் இயக்கத்தினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள நாட்காட்டிகளும் வழக்கத்தில் இருந்துள்ளன. உதாரணம் பண்டைய எகிப்து நாட்காட்டி. இவை பெரும்பாலும் பூமத்திய ரேகை அருகே அமைந்துள்ள நாகரீகங்கள் பின்பற்றபட்டு வந்துள்ளன.\n- வார சுழற்சி முறையானது இதுபோன்ற எதனுடைய இயக்கத்தினையும் தொடர்புடையதல்ல. எனினும் சந்திரனின் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருக்கலாம் எனவும் கூறப்பெறுகிறது.\n\nமிகவும் பொதுவான நாட்காட்டியானது ஒன்றிக்கும் மேற்பட்ட சுழற்சி வகைகளை உள்ளடக்கியது. இது பல நாட்காட்டிகளின் எளிமையான உறுப்புகளையும், செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக ஹீப்ரூ நாட்காட்டியானது ஏழு நாட்களை உடையது வாரம் என்ற விதியை உடையது. அதனால் ஏழு நாட்களை கொண்ட வாரம் என்பது ஹீப்ரூ நாட்காட்டின் ஒரு சுழற்சி முறையாகும். மிகவும் எளிமையான இதனை மேற்கத்திய சமூகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது.\n\nஅத்துடன் கிரெகொரியின் நாட்காட்டியானது வாரம் ஏழு நாள் என்ற முறையினை கொண்டுள்ளதல்ல. எனவே மேற்கத்திய நாடுகளில் பயன்பாட்டிலுள்ள நாட்காட்டியில் கிரெகொரியின் மற்றும் ஹீப்ரு நாட்காட்டிகள் பயன்படுத்துதலில் சில சிக்கல்கள் உருவாகின்றன. பொதுவாக இரு வகையான நாட்காட்களை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் ஒழுங்கின்மையை தவிர்க்க. மேற்கத்திய நாட்காட்டியான பொது நாட்காட்டியில் கிரெகொரியின் நாட்காட்டியின் தேதி மற்றும் ஹீப்ரூ நாட்காட்டியின் வாரநாள் என இரண்டும் இடம் பெற்றுள்ளன.\n\nசூரிய நாள்காட்டி.\nசூரிய நாட்காட்டி (solar calendar) சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி யாகும்.மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம்.\n\nசூரிய நாள்காட்டியில் பயன்படுத்தப்படும் நாட்கள்.\nசூரிய நாள்காட்டி ஒவ்வொரு சூரிய நாளி்ற்கும் ஒரு நாள் ஒதுக்கப்பெறுகிறது. ஒரு சூரிய நாள் என்பது சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை கணக்கிடப்படும். இரவு நேரம் என்பது சூரிய அஸ்தமனத்திலிருந்து மறு சூரிய உதயம் வரை கணக்கிடப்பெறும்.\n\nசந்திர நாட்காட்டி.\nசந்திர நாட்காட்டி சூரிய நாட்காட்டியின் அலகுகளிலிருந்து மிகவும் மாறுபட்டது. சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டதனால் பூமத்திய ரேகை அருகேயிருக்கும் பகுதிகளுக்கும் பெருத்த மாறுபாடில்லாத நாள்காட்டியாக இருக்கிறது.\n\nசூரியசந்திர நாட்காட்டி.\nசூரியசந்திர நாட்காட்டிகள் சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன.\n\nநாட்காட்டி காட்டும் செய்திகள்.\nநாட்காட்டி, நாட்களைச் சேர்த்துக் கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் எனவாக்கி அவற்றுக்கு பெயர்களும் வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்படும் பெயர் தேதி அல்லது \"திகதி\" எனப்படுகிறது. நாள், மாதம், ஆண்டு முதலிய காலப் பகுப்புக்கள், பொதுவாகச் சூரியன், சந்திரன் முதலியவற்றின் இயக்கங்கள் போன்ற வானியல் தோற்றப்பாடுகளுக்கு இயைபாக இச்செய்திகள் அமைந்துள்ளன எனினும் அவை துல்லியமாகப் பொருந்திவர வேண்டியது இல்லை. இவற்றுட் பல பிற நாட்காட்டிகளை மாதிரியாகக் கொண்டு தமக்குப் பொருத்தமாக அமையும்படி உருவாக்கப்பட்டவை.\n\nவரலாறு.\nபண்டைக் காலத்தில் இருந்தே பல நாடுகளிலும் தமக்கென நாட்காட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். தொடக்க காலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாக வைத்தே நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டன. நைல் நதியில் ஆண்டு தோறும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டு பண்டைய எகிப்தியர்கள் நாட்காட்டியை உருவாக்கினார்கள். இந்தியாவில் பருவ நிலை மாற்றங்களை வைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் மாற்றங்களை வைத்தும் காலத்தைக் கணக்கிட்டார்கள்.இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை கிரெகொரியின் நாட்காட்டி எனப்படுகிறது..\nநாட்காட்டி என்பது ஒரு நாளின் தொடர்பான தகவல்களைக் கொடுக்கும் ஒரு பொருளையும் குறிக்கின்றது. பொதுவான வழக்கில், நாட்காட்டி என்பதன் மூலம் புரிந்து கொள்ளப்படுவதும் இதுவே. பொதுவான நாட்காட்டிகள் காகித்ததால் செய்யப்பட்டவை. தற்காலத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மின்னணு நாட்காட்டிகளும் உள்ளன.\n\nநாட்காட்டிகளின் வகைகள்.\nநாட்காட்டிகள் மொழி, சமயம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பலவகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நாட்காட்டிகள் தினசரி, மாதம் போன்ற கால அமைப்பின் அடிப்படையிலும் தனித்தனி வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.\n\nபயன்பாட்டில் உள்ள நாட்காட்டிகள்.\nகிரிகோரியன் நாட்காட்டி.\nகிரெகொரியின் நாட்காட்டி (\"Gregorian calendar\") என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (\"Julian calendar\") ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு \"கிரகோரியன் நாட்காட்டி\" என்னும் பெயர் வழங்கலாயிற்று.\nஇந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி \"ஆண்டவரின் ஆண்டு\" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.\n\nகிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன.\nகிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர்சு மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.\n\nஇசுலாமிய நாட்காட்டி.\nஇசுலாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (; \"அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ\"; பாரசீகம்: تقویم هجری قمری ‎ \"தக்வீமே ஹெஜிரே கமரீ\") \nஇது ஓர் சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜிரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள்படும்.\nஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும்.\n\nஇந்து நாட்காட்டி.\nஇந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டி அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான ஆரியபட்டா(கிபி 499) மற்றும் வராகமிகிரர் (6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த \"பஞ்சாங்கம்\" என்ற அடிப்படையில் இவை அமைந்தவை. இது திதி, வாரம், இருபத்தியேழு நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகிய அலகுகளை கொண்டுள்ளது.\n\nஎதியோப்பியன் நாட்காட்டி.\nஎதியோப்பியாவில் தற்போதும் தேசியப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு நாட்காட்டியே எதியோப்பியன் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி நாளாந்தப் பயன்பாட்டிலும், அலுவலகங்களில் அதிகாரபூர்வமாகவும், முதன்மையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டிலும், 30 நாட்களைக்கொண்ட 12 மாதங்கள் இருக்கும். ஒரு ஆண்டின் 13ஆவது மாதம் 5 நாட்களைக் கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெட்டாண்டு 13 ஆவது மாதத்தில் 6 நாட்களைக் கொண்டிருக்கும்.. கிரிகோரியன் நாட்காட்டியின் ஆண்டு எண்ணிக்கையிலிருந்து, 8 ஆண்டுகள் பின்னால் எதியோப்பியன் நாட்காட்டியின் ஆண்டு இருக்கிறது. அதாவது கிரிகோரியன் நாட்காட்டியில் 2017 ஆம் ஆண்டில், எதியோப்பியாவில் 2009 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருக்கும். அத்துடன், அந்த நாட்காட்டியின்படி, பொதுவாக புத்தாண்டானது, கிரிகோரியன் நாட்காட்டியின் செப்டம்பர் மாதத்தின் 11 அல்லது 12 ஆம் நாள் வருகிறது. \nநாட்காட்டிகளின் உட்பிரிவுகள்.\nகிட்டத்தட்ட அனைத்து நாட்காட்டி முறையும் தொடர்ச்சியான நாட்களை மாதங்களாகவும் அதே போல வருடங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.சூரிய நாட்காட்டியில் ஒரு வருடம் பூமியின் தோராயமான வெப்பமண்டல ஆண்டாகவும் (அதாவது பருவங்களின் ஒரு முழு சுழற்சிக்கான நேரம் எடுக்கும் நேரம்), பாரம்பரியமாக விவசாய நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக ஏற்ப்படுத்தப்பட்டது.சந்திர நாட்காட்டியில், மாதம் கிட்டத்தட்ட சந்திரப்பிறை சுழற்சியைச் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான நாட்கள் மற்ற காலங்களின் குழுவாக அதாவது வாரம் போன்ற பிரிவுகளாக இருக்கலாம்.\n\nவெப்பமண்டல நாட்காட்டி ஆண்டில் நாட்களின் எண்ணிக்கை முழு எண்ணாக இல்லை, ஏனெனில் சூரிய நாட்காட்டி வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாட்களைக் கொண்டிருக்க வேண்டும்.உதாரணமாக, நெட்டாண்டுகளில் (leap year) கூடுதலாக ஒரு நாளைச் சேர்ப்பதன் மூலம் இது கையாளப்படுகிறது.அதே போன்றதொரு முறையே சந்திர நாட்காட்டியிலும் பின்பற்றப்படுகிறது.இது பொதுவாக இடைச்செருகல் என அறியப்படுகிறது. சூரிய நாட்காட்டியாக இருந்தாலும், சந்திர நாட்காட்டியாக இருந்தாலும்,முழு ஆண்டையும் சம நாட்கள் கொண்ட மாதங்களாக பிரிக்க முடியாது.\n\nமற்ற நாட்காட்டி வகைகள்.\nகணித மற்றும் வானியல் நாள்காட்டி.\nகணித நாட்காட்டியானது குறிப்பிட்ட கண்டிப்பான விதிகளின் அடிப்படையில் அமைந்ததாகும்.உதாரணம் தற்போதைய யூத நாட்காட்டி. இத்தகைய நாட்காட்டிகள் விதிகள் அடிப்படையிலான நாட்காட்டிகள் என்றழைக்கப்படுகின்றன.இவை எளிதாக கையாளக்கூடியதாக இருப்பது இதன் அனுகூலமாகும். துல்லியத்தன்மையில் தொய்வு இதன் குறைபாடாகும்.\nமேலும், நாட்காட்டி தொடக்கத்தில் மிகவும் துல்லியமாக இருந்தாலும், அதன் துல்லியம் காலப்போக்கில் மெதுவாக குறைந்து, புவியின் சுழற்சியால் மாற்றங்கள் ஏற்படுகிறது.இத்தகைள மாற்றங்கள் துல்லியமான கணிதக் நாட்காட்டிகளின் வாழ்நாளை ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் என்றளவில் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது.\n\nவானியல் நாட்காட்டி \"நிகழ்ந்துகொண்டிருப்பதை உற்றுநோக்கல்\" முறையை அடிப்படையாக கொண்டது.இசுலாமிய நாட்காட்டி மற்றும் பழைய யூத நாட்டிகளை உதாரணங்களாகக் கூறலாம்.அத்தகைய நாட்காட்டிகள் ஒரு கவனிப்பு அடிப்படையிலான நாட்காட்டியாகவும் குறிப்பிடப்படுகிறது.இவ்வகை நாட்காட்டிகள் நிலைத்த துள்ளியத்தோடு இருப்பது அனுகூலமாகும்.\n\nமுழுமையான மற்றும் முழுமையற்ற நாட்காட்டிகள்.\nநாட்காட்டிகள் முழுமையானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கக்கூடும்.முழுமையான நாள்காட்டி ஒவ்வொரு தொடர்ச்சியான நாளினை பெயரிடும் வழிமுறையை வழங்குகிறது, அதே நேரத்தில் முழுமையற்ற நாள்காட்டியில் அத்தகைய வழிமுறைகள் இல்லை.ஆரம்ப ரோமானிய நாட்காட்டி முழுமையற்ற நாட்காட்டிக்கும்,கிரெகொரியின் நாட்காட்டி முழுமையான நாட்காட்டிக்கும் உதாரணங்களாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14969"}, {"id": [509, 6], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "பெரிய அந்தமானின் எதிர்முனையில் உள்ளது சிறிய அந்தமான் என்கிற அந்தமானின் மற்றொரு தீவு. \n\nஅந்தமான் தீவுகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன அவை பெரிய அந்தமான் சிறிய நிக்கோபார் என்பனவாகும். பெரிய அந்தமானைச் சேர்ந்த  வடக்கு அந்தமான் தீவு, நடு அந்தமான் தீவு, தெற்கு அந்தமான் தீவு ஆகியவை குறுகிய நீர்பகுதியால் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அந்தமான் தீவுகள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒரு சங்கிலியாக நீண்டுள்ளன. இந்த அனைத்து  தீவுகளும்  நீரில் மூழ்கி வெளியே தெரியும்  மலைச் சிகரங்களையுடைய சங்கிலி வடிவத்தில் உள்ளன. ஒவ்வொரு தீவின் தரைப்பகுதிகளும் மையத்தில் உயர்ந்தும் கரையை நோக்கி செல்லச் செல்ல சரிந்தும் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86309"}, {"id": [509, 7], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "அடிப்படையில் இது எவ்வாறு இயங்குகின்றது என்பதைக் கீழ்க்காணுமாறு எளிமைப்படுத்திக் கூறலாம். ஒருசில மில்லிமீட்டர் நீளம் கொண்ட நீண்ட தகடு போன்ற நீட்டுக்கோலின் (cantilever) முடிவில் மிகமிகக் கூர்மையான நுனியுடைய முள் போன்ற பகுதி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இந்த முள் பெரும்பாலும் சிலிக்கான படிகத்தால் ஆனது. நாம் ஆய்வு செய்ய வேண்டிய அல்லது நோக்க வேண்டிய பொருளின் மீது இந்த முள் போன்ற பகுதி தடவிச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். அப்படி அக் கூர்நுனி தடவிச் செல்லும்பொழுது, தடவும் பொருளில் உள்ள அணுக்களுக்கும் கூர்மையான முள்ளில் உள்ள அணுக்களுக்கும் இடையே ஏற்படும் விசையால் நீட்டுக்கோல் வளையும். இந்த வளைசலைத் துல்லியமாக சீரொளி (லேசர்) கொண்டு அளக்கலாம். இப்படிப் பரப்பின் மீது உள்ள அணுக்களுக்கும் கூர்நுனி (முள்) அணுக்களுக்கும் இடையே விசைப்புலத்தால் நிகழும் வினைகளை (நீட்டுக்கோல் வளைவது போன்றவை) அளப்பதால் பரப்பின் அமைப்பைத் துல்லியமாக அறியலாம்.\n\nஅணுக்களுக்கிடையே அவற்றில் உள்ள எதிர்மின்னிகளாலும் கருவில் உள்ள நேர்மின்னிகளாலும் பல்வேறுவகையான மின்னியல், மின்காந்த விசைகளும், வாண்டர்வால் விசைகளும் (van der Waals forces), நுண்குழாய் விசைகளும் (capillary forces), மிக அரிதாக அறியப்படும் மிக நுட்பமான காசிமிர் விசைகளும் (Casimir forces) எனப் பல்வேறு விசைகளால் கூர்நுனி ஈர்ப்பு விசைக்கோ விலக்கு விசைக்கோ உட்படும். இதனால் வளையும் நீட்டுக்கோல் ராபர்ட் ஊக்கின் விதிப்படி வளைவைக்கொண்டு விசையைக் கணக்கிடலாம் (formula_1).\n\n\n\n\n", "document_id": "ta_ta_19679"}, {"id": [509, 8], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "சேலஞ்சர் பயணம், செருமனியின் விண்கல பயணம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லாமோன்ட்-டோயெர்டி புவி வானாய்வகம் மற்றும் அமெரிக்காவின் கடல்நீரியல் அலுவலகம் உள்ளிட்டவை அட்லாண்டிக் பெருங்கடலின் அறிவியல் ஆராய்ச்சிகளில் அடங்கும் . \n\nபெயர்க்காரணம்.\nஅட்லாண்டிக் பெருங்கடலைப்பற்றிய பழமையான சொற்பயன்பாடு தொடர்பான செய்திகள் கிட்டத்தட்ட கி.பி. ஆறாம் நூற்றாண்டின் மையக் காலத்தில் பாடலாசிரியர் சிடெசிகோரசின் பாடல்களில் காணப்படுகின்றன :. அட்லாண்டிகோய் பெலாகி என்ற சொல் கிரேக்கம்: Ἀτλαντικῷ πελάγει; ஆங்கிலம்: 'the Atlantic sea' என்றும் கி.பி 450 காலத்திய கிரேக்க வரலாற்று அறிஞர் எரோட்டசின் நூலில் அட்லாண்டிசு தலசா என்ற சொல் காணப்படுவதாகக் கூறப்படுகிறது . இதன் பொருள் நிலப்பகுதிகள் யாவற்ரையும் சூழ்ந்துள்ள கடற்பகுதி என்பதாகும் . \nஒருபுறம், கிரேக்க புராணங்களில் டைட்டான் என்ற வானக் கடவுளைக் குறிப்பிட இப்பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கடவுள் சொர்க்கத்தை ஆதரித்து பின்னர் மத்திய கால வரைபடத்தில் ஒரு முன்னோடிப் பாத்திரமாக இடம்பெற்றவராவார். மேலும் இவருடைய பெயர் நவீன அட்லசுக்கும் பெயராக வைக்கப்பட்டது . மறுபுறம், ஆரம்பகால கிரேக்க மாலுமிகளுக்கும், இலியட் மற்றும் ஒடிசி போன்ற பண்டைய கிரேக்க புராண இலக்கியங்களிலும், நிலப்பரப்பைச் சூழ்ந்திருந்த இப்பெரு நீர்ப்பரப்பு ஓசனசு என்று அழைக்கப்0பட்டது. இதன் பொருள் உலகத்தைச் ச்ழ்ந்துள்ள மிகப்பெரிய நதி என்பதாகும். கிரேக்கர்களால் நன்கு அறியப்பட்ட மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் போன்ற கடல்களுக்கு மாறாக இது இருந்தது .இதற்கு மாறாக, \"அட்லாண்டிக்\" என்ற சொல் மொராக்கோவில் உள்ள அட்லசு மலைகள் மற்றும் கிப்ரால்டர் நீரிணை மற்றும் வட ஆப்பிரிக்க கடற்கரை ஆகியவற்றைக் குறிப்பதாக குறிப்பிடப்படுகிறது . கிரேக்க வார்த்தையான தலசா என்ற சொல் ஏறத்தாழ 250 மில்லியன்ஆண்டுகளுக்கு முன்னர் பெருநிலப் பரப்பான மீக்கண்டத்தைச் சூழ்ந்திருந்ததாகக் கருதப்படும் பாந்தலசா என்ற மீக்கடலைக் குறிபிடுவதற்காக விஞ்ஞானிகளால் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. \n\nபண்டைய எத்தியோப்பியாவிலிருந்து எத்தியோபியன் பெருங்கடல் என்ற சொல் பெறப்பட்டதாகும். இப்பெயர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு அட்லாண்டிக் பகுதிக்கு பயன்படுத்தப்பட்டது . \nபொதுவாக, மவுண்ட் அட்லாசு என்னும் மலை அல்லது அட்லாண்டிசு என்னும் தீவு ஆகிய இரண்டின் பெயர்களே அட்லாண்டிக் பெருங்கடல் என்ற பெயர் அமைவதற்கு காரணமாக உள்ளன. \n\nவிரிவும் தரவுகளும்.\nசர்வதேச நீரியல் நிறுவனம் 1953 ஆம் ஆண்டில் கடல்கள் மற்றும் பெருகடல்களின் வரம்புகளை வரையறுத்தது , ஆனால் இந்த வரையறைகளில் சில பின்னர் மறுசீரமைக்கப்பட்டன. சில வரையறைகள் பல்வேறு அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளால் பயன்படுத்தப்படவில்லை, உதாரணமாக சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம். இதன்படி, கடல் மற்றும் கடல்களின் அளவு மற்றும் எண்ணிக்கை வேறுபடுகிறது.\n\nஅட்லாண்டிக் பெருங்கடல் மேற்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவால் சூழப்பட்டுள்ளது. டென்மார்க் நீரிணை, கிரீன்லாந்து கடல், நார்வேயின் கடல், பேரண்ட்சு கடல் ஆகியவற்ரின் வழியாக ஆர்க்டிக் பெருங்கடலை இணைக்கிறது. \nகிழக்கே, இக்கடலின் எல்லையாக ஐரோப்பாவும், கிப்ரால்டர் நீரிணையும் ஆப்பிரிக்காவும் அமைந்துள்ளன. 'கிப்ரால்ட்டர் நீரிணை மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கிறது. கருங்கடல் மத்தியதரைக் கடலுடன் இணைந்துள்ளது. இவ்விரு கடல்களும் ஆசியாவைத் தொடுகின்றன. \n\nதென்கிழக்கு திசையில் அட்லாண்டிக் பெருங்கடல் இந்திய பெருங்கடலில் இணைகிறது. கேப் அகுலாசிலிருந்து அண்டார்க்டிக்கா வரை தெற்காக ஓடும் 20 ° கிழக்கு நெடுவரை இதன் எல்லையை வரையறுக்கிறது. 1953 ஆம் ஆண்டு வரையறையானது இதன் தெற்கை அண்டார்டிக்கா வரை நீட்டித்தது. அதே சமயம் பிற்கால வரைபடங்களில் இது தெற்குப் பெருங்கடலுடன் 60 ° இணையாகச் சூழப்பட்டுள்ளது. \n\nஅட்லாண்டிக் கடலின் இரு கரைகளிலும் சீர்மையற்ற பல பெரிய உள்நாட்டுக் கடல்களும், வளை குடாக்களும், விரிகுடாக்களும் காணப்படுகின்றன. வடகடல், பால்டிக் கடல், மத்தியதரைக்கடல், கருங்கடல், கரிபியக் கடல், டேவிசு நீரிணை, டென்மார்க் நீரிணை, மெக்சிகோ வளைகுடா, லாப்ரடார் கடல், நார்வேயின் கடல், இசுக்காட்டியக் கடலின் பெரும்பகுதி மற்றும் பிற துணையாறுகள் உள்ளிட்டவை அட்லாண்டிக் கடலுடன் தொடர்புடையவையேயாகும் . இவையனைத்தையும் உள்ளடக்கிய அட்லாண்டிக் கடற்கரை சுமார் 111,866 கிலோமீட்டர் நீலத்தைப் பெற்றுள்ளது. பசிபிக் பெருங்கடலின் கடற்கரைப் பகுதியின் நீளம் 135,663 கிலோமீட்டர்களாகும் .\n\nகரையோரக் கடல்களையும் உள்ளடக்கி அட்லாண்டிக் பெருங்கடல் மொத்தமாக 106,460,000 கி.மீ2 (41,100,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது உலகக் கடற்பரப்பின் மொத்தத்தில் 23.5 சதவீதமாகும். இதே போல அட்லாண்டிக் பெருங்கடலின் கன அளவு 310,410,900 கி.மீ3 (74,471,500 கன மைல்) ஆகும். இது உலகக் கடற் கன அளவின் மொத்தத்தில் 23.3% ஆகும். வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் 41,490,000 கி.மீ2 (16,020,000 சதுர மைல்) பரப்பளவும் (11.5%) தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் 40,270,000 கி.மீ2 (15,550,000 சதுரமைல்) (11.1%) பரப்பளவையும் கொண்டுள்ளன. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம் சராசரியாக 3,646 மீட்டர் (11,962 அடி) ஆகும். அதிகபட்ச ஆழம் பியுவர்டோரிகோ அகழியில் உள்ள மில்வௌக்கி பள்ளம் 8,486 மீட்டர் (27,841 அடி) ஆழத்தைக் கொண்டதாக உள்ளது . \n\nமலைத்தொடர்.\nமத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு நீர்மூழ்கி மலைமுகடு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 87° வடக்கு அல்லது வடதுருவத்திற்குத் தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் அண்டார்டிக்கிலுள்ள 42° தெற்கு பௌவெட் தீவில் செல்கிறது. \n\nமத்திய அட்லாண்டிக் மலைத்தொடர்.\nமத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் அட்லாண்டிக் தரைப்பகுதியை இரண்டு பள்ளத்தாக்குகளாகப் பிரிக்கிறது, ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் இரண்டாம் நிலை குறுக்கு வழிகளால் பிரிக்கப்பட்ட தொடர்ச்சியான வடிநிலங்களைக் கொண்டுள்ளன. இம்மலைத்தொடர் 2000 மைல் வரை நீளமாகப் பரவியுள்ளது. ஆனால் நிலநடுக்கோட்டிற்கு அருகில் ரோமான்ச்சு அகழி என்ற இடத்திலும், 53° வடக்கில் கிப்சு பிராக்சர் மண்டலம் என்ற இடத்திலும் இம்மலைத் தொடர் தடைபடுகிறது. மேலும் இம்மலைத்தொடர் கடலடி நீருக்கும் தடையாக உள்ளன. ஆனால் இவ்விரு தடைப் பிரதேசங்களிலும் நீரோட்டமானது ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்கின்றன. \n\nமத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் சுற்றியுள்ள கடல் தரைக்கு மேலே 2-3 கிமீ (1.2-1.9 மைல்) அளவுக்கு உயர்ந்துள்ளது. மற்றும் இதன் பிளவு பள்ளத்தாக்கு வடக்கு அட்லாண்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக்கில் உள்ள யுரேசியத் தட்டு இரண்டுக்குமிடையிலும், தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க தட்டுகளுக்கு இடையில் வேறுபட்ட எல்லையாக உள்ளது.\n\nஇம்மலைத்தொடரின் உச்சியில் நீரின் ஆழம் பெரும்பாலான இடங்களில் 2,700 மீட்டர் (8900 அடி) அளவுக்கும் குறைவாக உள்ளது, அதே நேரத்தில் இம்மலைத்தொடருக்கு கீழே மூன்று மடங்கு ஆழமும் உள்ளது . \n\n40° வடக்குக்கு அருகே ஓர் இடத்திலும் 16° வடக்குக்கு அருகே ஓர் இடத்திலும் இரண்டு இடங்களில் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் செங்குத்தாகப் பிரிக்கப்படுகிறது. \n1870 களில் மேற்கொள்ளப்பட்ட சாலஞ்சர் கடற்பயணத்தால் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரின் முதல் பிரிவு கண்டறியப்பட்டது. எஞ்சியுள்ள பகுதிகள் 1920 களில் மேற்கொள்ளப்பட்ட செருமானிய கடற்பயணத்தின் போது கண்டறியப்பட்டன. 1950 களில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணங்களில் கடற் தரை விரிவும் புவித்தட்டுகள் தொடர்பான இயக்கங்களும் பற்றிய ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுமைகள் உருவாகின. \n\nமலைத்தொடரின் பெரும்பகுதி ஆழத்தில் கடல் நீரின் கீழ் செல்கிறது. மேற்பரப்புகளை இது அடையும் போது எரிமலை தீவுகளை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஒன்பது எரிமலைகள் இவற்றின் புவியியல் மதிப்பிற்காக உலக புராதான சின்னங்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு மலைகள் இவற்றின் கலாச்சார மற்றும் இயற்கை அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு மிகச்சிறந்த பிரபஞ்ச மதிப்புமிக்க சின்னங்களாகக் கருதப்படுகின்றன: எஞ்சியுள்ளவை அமைத்தும் நடுநிலைச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன . \n\nதண்ணீரின் பண்புகள்.\nநிலநடுக்கோடு அட்லாண்டிக் கடலை வட, தென் அட்லாண்டிக் என இரண்டு கடல்களாகப் பிரிக்கிறது. தென் அட்லாண்டிக் கடல் வட அட்லாண்டிக் கடலைவிட குளிர்ச்சியாக இருக்கிறது. கடலின் அடிப்பகுதியில் இவ்வெப்பநிலை உறைநிலையையும் நெருங்கும். மேர்பரப்பில் வெப்பநிலையானது -2° செல்சியசு வெப்பநிலை முதல் 30° செல்சியசு வரை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை நிலப்பகுதிக்கு வடக்கே ஏற்படுகிறது, மற்றும் துருவ மண்டலங்களில் குறைந்தபட்ச மதிப்புகள் காணப்படுகின்றன. நடுத்தர நிலப்பரப்புகளில், அதிகபட்ச வெப்பநிலை மாறுபாடு மதிப்புகள் 7-8° செல்சியசு வரையில் மாறுபடுகிறது. \nஅக்டோபர் முதல் சூன் மாதம் வரை லாப்ரடார் கடல், டென்மார்க் நீரிணை மற்றும் பால்டிக் கடல் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். \n\nஉப்பு.\nஅட்லாண்டிக் பெருங்கடலின் நீர் மிகுந்த உவர்ப்புத் தன்மை மிக்கதாகும். மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை அதன் நிறையில் 1000 பகுதிகளுக்கு 33 முதல் 37 பகுதிகளாகும். வாணிபக் காற்று வீசும் பகுதிகளில் உப்பு அதிகமாகும். நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் உப்புத்தன்மை குறைவாகும். மேற்பரப்பிலிருந்து கீழே செல்லச் செல்ல உவர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது. காலநிலைக்கு ஏற்பவும், மழைப்பொழிவு, உயர் ஆவியாதல் போன்ற காரணிகளால் இந்த அளவு வேறுபடுகிறது .\n\nபிற நீரமைப்புகள்.\nஇக்கடலின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான தீவுகள், பவழத் தீவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக மேற்குப் பகுதியில் அதிக அளவு தீவுகள் உள்ளன. \n\nஅதிக அளவிலான ஆறுகள் அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. மற்ற பெருங்கடல்களைக் காட்டிலும் இங்கு ஆற்று நீர் அதிகமாகக் கலக்கிறது. புவியின் இரண்டு அரைக் கோளத்திலும் காணப்படும் பெரும் பள்ளத்தாக்குகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கியே சாய்ந்துள்ளன.\n\nநிலநடுக்கோட்டு நீரோட்டம், கல்ப் நீரோட்டம், வட ஆப்பிரிக்க நீரோட்டம் போன்ற நீரோட்டங்கள் அட்லாண்டிக் கடலில் உள்ளன. இவை சுழல் இயக்கத்தின் மூலம் வடமேற்கு ஐரோப்பாவை கதகதப்பாக்குகிறன. லாப்ரடார் நீரோட்டம் ஆர்க்டிக் கடலிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கிழக்குக் கனடா போன்ற நாடுகளை குளிர்விக்கிறது.\nமக்னீசியம், நிலக்கரி எண்ணெய் போன்றவை இங்கு அதிகமாகக் கிடைக்கின்றன. \n\nஆய்வகம்.\nஏவுகணை ஆய்வுகள் நடத்துவதற்கான ஆய்வுக் கூடமாக அட்லாண்டிக் பெருங்கடல் பயன்படுகிறது. வான்வெளிக்குச் சென்ற பல விண்வெளி வீரர்களின் விண்கலன்கள் இப்பெருங்கடலில்தான் இறங்கின.\n\nபுற இணைப்புகள்.\n- Atlantic Ocean\n- \"Map of Atlantic Coast of North America from the Chesapeake Bay to Florida\" from 1639 via the World Digital Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_1010"}, {"id": [509, 9], "question": "புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள <Query> ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.", "document": "நிலநேர்க்கோட்டு வட்டங்கள் ஒன்றுக்கொன்று இணையாக இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் இணைகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. அதாவது இரு வட்டங்கள் ஒன்றுக்கொன்று ஒரே தொலைவில் இருக்கும். இந்த வட்டத்தில் உள்ள ஓரிடத்தின் அமைவிடம் அதன் நிலநிரைக்கோடால் பெறப்படும். நிலநேர்க்கோட்டு வட்டங்களும் நிலநிரைக்கோடு வட்டங்களும் வேறுபடுகின்றன; நிலநிரைக்கோட்டு வட்டங்கள் அனைத்தும் புவி மையத்தை நடுவில் கொண்ட பெருவட்டங்களாகும். ஆனால் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் ஒன்றுக்கொன்று அளவில் மாறுபடுபவை. நிலநடுக்கோட்டிலிருந்து விலகி தள்ளிச் செல்லச் செல்ல இவை சிறியதாகிக் கொண்டு செல்கின்றன. இவற்றின் பரிதி நீளங்களை பொது சைன் அல்லது முக்கோணவியல் சார்புகள் மூலம் எளிதில் கணக்கிட முடியும். 60வது வடக்கு இணையும் 60வது தெற்கு இணையும் ஒரே அளவிலானவை; இவை புவிநடுக்கோட்டு வட்டத்தை விட (புவியின் கோளம் சிறிய தட்டையாக்கலைக் கொண்டுள்ளதை (0.3%) புறக்கணித்து) கிட்டத்தட்ட பாதியளவிலானவை. நிலநேர்க்கோட்டு வட்டங்கள் எப்போதும் நெடுவரைகளுக்கு செங்குத்தானவை.\n\nவட்டத்தின் அகலாங்கு கிட்டத்தட்ட புவிநடுக்கோட்டிற்கும் அந்த வட்டத்திற்குமிடையே உள்ள கோணமாகும்; இக்கோணத்தின் உச்சி புவியின் மையத்தில் இருக்கும். புவிநடுக்கோடு 0°பாகையில் உள்ளது. வடதுருவமும் தென்துருவமும் முறையே 90° வடக்கிலும் 90° தெற்கிலும் உள்ளன. புவிநடுக்கோடே மிகவும் நீளமான நிலநேர்க்கோட்டு வட்டமாகும். இது ஒன்று மட்டுமே பெருவட்டமுமான நிலநேர்க்கோட்டு வட்டமாகும். \n\nஒவ்வொரு அரைக்கோளத்திலும் துருவத்திற்கும் நிலநடுக்கோட்டிற்கும் இடையே 89 முழுவெண்ணுள்ள (முழுப் பாகை) வட்டங்கள் உள்ளன; இவற்றை இன்னமும் கூடத் துல்லியமாக பிரிக்கலாம். பொதுவாக இவை பதின்ம பாகையாகக் குறிப்பிடப்படுகின்றன (காட்டாக 34.637°வ). சிலநேரங்களில் பாகைகள் கலை, விகலைகளாகவும் குறிப்பிடப்படுகின்றன (காட்டாக 22°14'26\"தெ) இவ்வாறு எத்தனைத் துல்லியமாக அகலாங்கு அளவிடப்படலாம் என்பதற்கு எல்லையேதுமில்லை. எனவே புவியின் மீதுள்ள அகலாங்கு வட்டங்கள் அல்லது நிலநேர்க்கோட்டு வட்டங்களின் எண்ணிக்கை முடிவிலி ஆகும். \n\nஓர் இரு பரிமாண நிலப்படத்தில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் இணையாகவோ இல்லாமலோ இருக்கலாம். அவர்களிடையேயான இடைவெளியும் சீராக இல்லாதிருக்கலாம். இவை எவ்வித வீழ்ச்சி நுட்பத்தை பயன்படுத்தி சம மட்டத்தில் நிலப்படம் உருவாக்கப்பட்டது என்பதைச் சார்ந்தது. நிலநடுக்கோட்டை மையமாகக் கொண்ட சமச்செவ்வக வீழலில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் கிடையாகவும், இணையாகவும், சமமான இடைவெளி கொண்டும் காணப்படும். அதேவேளை உருளைசார் அல்லது உருளைசார் போன்ற வீழல்களில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் கிடையாகவும் இணையாகவும் இருந்தபோதும் சமமான இடைவெளிகளில் இருக்காது. காட்டாக மெர்காதோர் வீழலில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் துருவங்களுக்கு அண்மையில் அவ்விடத்து நிலப்பட அளவுகோல்களையும் நிலப்பரப்பு வடிவங்களை சரியாகக் காட்டவும் கூடுதல் இடைவெளியோடு இருக்கும். கால்-பீட்டர்சு வீழலில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் துருவங்களுக்கு அண்மையில் குறைந்த இடைவெளிகளுடன் காட்டப்படும்; இதனால் நிலப்பரப்புகளின் பரப்பளவுகள் ஒப்புநோக்கத்தக்கதாக இருக்கும். பெரும்பாலான உருளைசார்ந்தில்லாத வீழல்களில் நிலநேர்க்கோட்டு வட்டங்கள் நேராகவும் இருப்பதில்லை, இணையாகவும் இருப்பதில்லை.\n\nஇயற்கையான புவியியல் எல்லைகள் இல்லாத (பாலைவனம், கடல்) நிலப்பரப்புகளில் நாடுகளின் (அல்லது நிலப்பகுதிகளின்) எல்லைகளைக் குறிப்பிட நிலநேர்க்கோட்டு வட்டங்களின் வட்டவிற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1884இல் பெர்லின் மாநாட்டில் செயற்கையாக ஆபிரிக்க நாட்டெல்லைகள் பெருமளவில் பரிமாற்றப்பட்டு நிலப்படங்களில் குறிக்கப்பட்டபோது இவ்வாறு குறிப்பிடப்பட்டது. காட்டாக வடக்கு கொலராடோவின் வடக்கு எல்லை 41°வஇலும் தெற்கு எல்லை 37°வயிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையேயான எல்லையில் கிட்டத்தட்ட பாதி 49° வ நிலநேர்க்கோட்டில் அமைந்துள்ளது.\nமுதன்மையான நிலநேர்க்கோட்டு வட்டங்கள்.\nமுதன்மையான நிலநேர்க்கோட்டு வட்டங்களாக ஐந்து அடையாளபடுத்தப்படுகின்றன. வடக்கிலிருந்து தெற்காக இவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. நிலநடுக்கோட்டின் அமைவிடம் நிலையானது; புவியின் சுழல் அச்சிலிருந்து 90 பாகைகள். ஆனால் மற்ற நிலநேர்கோட்டு வட்டங்களின் அமைவிடம் புவியின் சுற்றுப்பாதை யுடன் இந்த அச்சின் சாய்வை பொறுத்தது. எனவே இவை நிலையானவை அல்ல. கீழே கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகள் ஏப்ரல் 30, 2018 அன்று நிலவுவன:\n\n- ஆர்க்டிக் வட்டம் (66°33′47.1″ வ)\n- கடக ரேகை (23°26′12.9″ வ)\n- நிலநடுக் கோடு (0° அகலாங்கு)\n- மகர ரேகை (23°26′12.9″ தெ)\n- அந்தாட்டிக்க வட்டம் (66°33′47.1″ தெ)\n\nஇந்த நிலநேர்க்கோட்டுவட்டங்கள், நிலநடுக்கோட்டைத் தவிர, ஐந்து முதன்மை புவி வெப்ப மண்டலங்களைப் பிரிப்பவனவாகவும் உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- U.S. Naval Observatory - mean obliquity of the ecliptic\n\n\n\n\n", "document_id": "ta_ta_122683"}]
[{"id": [512, 0], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "சிறப்பு.\nஇது முன்பு ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கமாக இருந்தது.\n\nமேற்கோள்கள்.\n- குறிப்புதவி\n- http://www.thehindu.com/news/cities/Madurai/article2358763.ece\n\nவெளி இணைப்புகள்.\n- விக்கிமேப்பியாவில் தங்கம் திரையரங்கம் அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_38666"}, {"id": [512, 1], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "அமைவிடம்.\nஇது இலங்கைத் தீவின் வடமேற்குக் கரையில், இன்றைய வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்திருந்தது. மல்வத்து ஓயா என அழைக்கப்படும் ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இப் பட்டினம், அதே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பண்டைய தலைநகரமான அனுரதபுரத்துடன் சிறப்பான போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்திருந்த இது, தென்னிந்தியாவுடனான இலங்கையின் வணிகத் தொடர்புக்கு வசதியாக இருந்தது. மிகப் பழைய காலத்திலிருந்தே இந்நகரில் தென்னிந்தியர்களே பெருமளவில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகின்றது. இதன் அருகே திருக்கேதீச்சரம் எனப்படும் புகழ் பெற்ற சிவன்கோயில் இருந்தது.\n\nபண்டைய மாதோட்டத்தின் முக்கியத்துவம்.\nஇத் துறைமுகத்தின் முக்கியத்துவம் கி.பி ஏழாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் குறையத் தொடங்கியது. தென்கிழக்கு ஆசியாவின் ஸ்ரீவிஜய இராச்சியம், கிழக்கு - மேற்குக் கடல் வணிகத்தின் முக்கிய மையமாக மாறியதால், அரபிக் கடல் பகுதியின் வணிக முக்கியத்துவம் வங்கக் கடலுக்கு மாறியது. மாதோட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் தலைநகர் அனுரதபுரத்தையும் பாதித்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் தலைநகர் இலங்கையின் கிழக்குக் கரைக்கு அண்மையாக இருந்த பொலநறுவைக்கு மாற்றப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. \n\nஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரும் மாதோட்டம், இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமான வணிகத்துக்கு முக்கிய துறையாக விளங்கியது. 13 ஆம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்தது. இதன் பின்னர் இத் துறைமுகமும் பட்டினமும் பழைய முக்கியத்துவத்தை முற்றாகவே இழந்து விட்டன எனலாம். \n\nதேவாரங்களில் மாதோட்டம்.\nஇலங்கையில் உள்ள சிவத்தலங்களுள் பாடல் பெற்றதலங்கள் இரண்டு. அவற்றுள் மாதோட்டத்தில் அமைந்திருந்த திருக்கேதீச்சரமும் ஒன்று. சம்பந்தர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்கள் இங்குள்ள சிவன் மேல் தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இவற்றில் அடங்கியுள்ள பெரும்பாலான பாடல்களில் மாதோட்டத்தின் சிறப்புப் பற்றிய அடிகள் உள்ளன. \n\nசம்பந்தர் பாடிய \"விருது குன்றமா மேருவில் நாணற\" என்று தொடங்கும் பதிகத்தில் மாதோட்டத்தின் கடற்கரை அமைவிடச் சிறப்புப் பற்றியும், அங்கு அமைந்திருந்த, பூஞ்செடிகளையும், பயன்தரு பழ மரங்களையும் கொண்ட சோலைகள் பற்றியும், அதன் பொருள் வளம் குறித்தும், கற்றோரும், படைவீரரும் நிறைந்திருந்தமை பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. \n\nசுந்தரமூர்த்தி நாயனாருடைய \"நத்தார்படை ஞானன்\" என்று தொடங்கும் பதிகத்திலும், இதே போன்ற குறிப்புக்கள் வருகின்றன. அத்துடன், அங்கே கப்பல்கள் வந்து குவிவதையும் அவர் குறிப்பிடுகின்றார்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையின் பண்டைய துறைமுகங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3197"}, {"id": [512, 2], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "அயனிக் ஒழுங்கு கிமு 6 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் அயோனியாவில் உருவானது. அயோனியா, அயோனிய மொழி பேசிய கிரேக்கர்கள் குறியேறி இருந்த சின்ன ஆசியாவின் கரையோரப் பகுதிகளையும், தீவுகளையும் உள்ளடக்கியிருந்தது. அயனிக் ஒழுங்கில் அமைந்த தூண்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரீசுத் தலைநிலப் பகுதியில் புழக்கத்தில் இருந்தது. ரோய்க்கோசு என்னும் கட்டிடக்கலைஞரால், கிமு 570க்கும் 560 க்கும் இடையில் கட்டப்பட்ட சாமோசில் உள்ள ஹேரா கோயிலே அயனிய ஒழுங்கில் கட்டப்பட்ட முதல் பெரிய கோயில் ஆகும். இக் கோயில் பத்தாண்டுக் காலம் மட்டுமே இருந்து, பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாகத் தரைமட்டம் ஆகியது. நீண்டகாலம் நிலைத்திருந்த அயனிய ஒழுங்கில் அமைந்த கோயில் எபெசசு என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆர்ட்டெமிசு கோயில் ஆகும். இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக விளங்கியது. \nகிரேக்க டொரிய ஒழுங்கைப் போலன்றி அயனிய ஒழுங்கில் தூண் ஒரு அடித்தளத்தின் மீது அமைந்திருந்தது. இந்த அடித்தளம் தூண் தண்டை அதைத் தாங்கிய மேடையில் இருந்து பிரித்தது. இத் தூண்களின் போதிகைகள் இரட்டை நத்தையோடு போன்ற சுருள் வடிவம் கொண்டவையாக இருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19346"}, {"id": [512, 3], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "வெளியிணைப்புகள்.\n- New York Songlines: Wall Street, a virtual walking tour\n\n\n\n\n", "document_id": "ta_ta_37572"}, {"id": [512, 4], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "எயர் ஏசியா X வெர்ஜின் குழமத்துடனும் ஏர் கனடாவுடனும் பிணைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51268"}, {"id": [512, 5], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "1973ஆம் ஆண்டு சில ஆர்வமுள்ள இ.தொக மாணவர்களால் துவக்கப்பட்ட இவ்விழா ஆசியாவின் மிகப்பெரும் கல்லூரிவிழாவாக வளர்ந்துள்ளது.இவ்விழாவின்போது பல போட்டிகள்,பயிலரங்குகள்,கண்காட்சிகள்,கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.\n\nநிகழ்ச்சிகள்.\nபோட்டிகள் பல துறைகளிலும்,(இசை,நாடகம்,இலக்கியம்,நடனம்,விவாதம் மற்றும் நுண்கலைகள்) நடத்தப்படுகின்றன.\n\nசாக்லெட் தயாரிப்பிலிருந்து தற்காப்பு போர்முறைகள், மனவசியம், தட்டு நடனம் என பல பொருள்களில் பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. கண்காட்சிப் பிரிவில் ஈருருளி சாகசங்கள், மணல் வடிவமைப்புகள், ரங்கோலி முதலிய துறைகளில் நடத்தப்பட்டுள்ளன.\n\nசாகச விளையாட்டுகளாக ராப்பெல்லிங்(rappelling),சோர்பிங் (zorbing),வெப்பவளி பலூன் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\n\nகலைநிகழ்ச்சிகள் (Pronites) பல சிறந்த கலைஞர்களை வளாகத்திற்கு கொணர்ந்துள்ளது.\n\nபுற இணைப்புகள்.\n- அலுவல்முறை மூட் இண்டிகோ வலைத்தளம்\n- 2007\n- 2006\n- 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_19084"}, {"id": [512, 6], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Laconia.org\n- Official website Sparta municipality\n\n\n\n\n", "document_id": "ta_ta_56711"}, {"id": [512, 7], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "தெற்காசியாவில் நிலவிய பல்வேறு இசுலாமியப் பேரரசுகளின் தாக்கத்தில் துவங்கிய இத்தேசிய உணர்வு இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த நிகழ்வுகளால் வலுப்பட்டு இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பரவலாக உள்ளது.\nவரலாற்றுப் பின்னணி.\nவட இந்தியாவில் தில்லி சுல்தானகமும் முகலாயப் பேரரசும் ஆண்ட காலத்திலேயே முசுலிம் தேசிய சிந்தனைகள் வேரூன்றத் துவங்கின. வலிமை மிக்கதாக அமைந்திருந்த அவர்களின் படைகளாலும் மத்திய கிழக்கு, பெர்சியா மற்றும் நடுவண் ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்த முசுலிம் மக்களாலும் இந்தியர்களிடையே இசுலாமிய சமயம் தழைத்தோங்கியது. \nகருத்தாக்கப் பின்னணி.\nமுதல் இசுலாமிய எதிர்ப்பாக 1766இல் முசுலிம் மன்னன் திப்பு சுல்தானின் மைசூர் ஆயுதப் போராட்டம் அமைந்தது. இதுவே பிரித்தானிய ஆட்சிக்கெதிரான இந்திய விடுதலை இயக்கத்திற்கு செயலூக்கியாகவும் அமைந்தது. தொடர்ந்து முசுலிம் அறிஞர்களும் சீர்திருத்தவாதிகளுமான சையது அகமது கான், சையது அமீர அலி மற்றும் ஆகா கான் போன்றோர் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான இயக்கங்களில் முக்கிய பங்காற்றினர். முசுலிம்களுக்கானத் தனிநாடு மற்றும் பிரிவினைக்கானக் கருத்துக்கள் கவிஞரும் தத்துவவியலாளருமான சர் அல்லாமா முகமது இக்பால் மற்றும் அரசியல்வாதி சௌத்தரி ரகமது அலி போன்றோரால் உருவானது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_47461"}, {"id": [512, 8], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "லிடியாவின் வரைவிலக்கணம்.\nலிடிய இராச்சியத்தின் பகுதிகள் 15 - 14 ஆம் நூற்றாண்டு வரை அர்சாவா இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இருந்தாலும், லிடிய மொழி பொதுவாக அருகிலுள்ள அனத்தோலிய மொழிகளான லூவியம், கரியன், லிசியன் ஆகியவற்றைப் போல லுவிக் துணைக் குழுவின் பகுதியாக வகைப்படுத்தப்படவில்லை. \n\nஎட்ரசுக்க/ லிடியக் கூட்டு நீண்ட காலமாகவே ஊகத்துக்கு உரிய ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. கிரேக்க வரலாற்றாளரான எரோடோட்டசு எட்ரசுக்கர்கள் லிடியாவில் இருந்து வந்ததாகக் கூறியுள்ளார். ஆனாலும், லிடிய மொழியை வாசித்ததும் அதை ஒரு அனத்தோலிய மொழியாக வகைப்படுத்தியதும் எட்ரசுக்க மொழியும், லிடிய மொழியும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவைகூட அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இருந்தாலும், டசுக்கனியில் வாழும் எட்ரசுக்க வழித்தோன்றல்களாகக் கருதப்படக் கூடியவர்கள் மீது நடத்தப்பட்ட அண்மைய மரபியல் ஆய்வில் அவர்களுக்கு மேற்கு அனத்தோலியாவில் உள்ளவர்களுடன் ஒப்புமை இருப்பதாகக் காணப்பட்டுள்ளது. இது எட்ரசுக்கர்கள் ஒரு காலத்தில் இந்தப் பகுதியிலோ அல்லது அதற்கு அருகிலேயோ வாழ்ந்ததைக் காட்டுகின்றது. \n\nபுவியியல்.\nபழங்கால லிடியாவின் எல்லைகள் நூற்றாண்டுகளூடாக மாறி வந்துள்ளது. இது முதலில் மிசியா, கரியா, பிரிசியா, கரையோர அயோனியா போன்றவற்றை எல்லைகளாகக் கொண்டிருந்தது. பின்னர் இரண்டாம் அல்யாத்தெசு, குரோயேசசு ஆகியோரின் இராணுவ பலத்தினால், லிசியா தவிர்ந்த அலீசு ஆற்றுக்கு மேற்கில் உள்ள ஆசியா மைனர் முழுவதையும், லிடியா கட்டுப்படுத்தியது. லிடியா பின்னர் அதன் அளவில் குறையவில்லை. பாரசீக ஆக்கிரமிப்புக்குப் பின்னர் லிடியாவின் தெற்கு எல்லையாக மயீன்டர் ஆறு கருதப்பட்டது. பேரரசுக்கால உரோமர் காலத்தில் லிடியாவுக்குள் ஒரு பக்கத்தில் மிசியாவும், கேரியாவும் மறு பக்கத்தில் பிரிசியாவும், ஏஜியக் கடலும் அடங்கியிருந்தன.\n\nமொழி.\nலிடிய மொழி, லூவிய, இட்டைட்டு ஆகிய மொழிகளுடன் தொடர்புள்ள, அனத்தோலிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்திய-ஐரோப்பிய மொழி. சான்றுகள் துண்டுதுண்டாக இருப்பதால், பல சொற்களின் பொருள்கள் புரிந்துகொள்ளப்படவில்லை. எனினும், இலக்கணம் பற்றிய அறிவு பெருமளவுக்கு உண்டு. \n\nவரலாறு.\nபொகாமு 12 ஆம் நூற்றாண்டில் இட்டைட்டுப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் லிடியா உருவானது. இட்டைட்டுக் காலத்தில் இப்பகுதியின் பெயர் அர்சாவா. கிரேக்க மூலங்களின்படி லிடிய இராச்சியத்தின் தொடக்கக்காலப் பெயர் மையோனியா. ஓமர் லிடியாவின் குடிமக்களை \"மெயோனெசு\" எனக் குறிப்பிட்டுள்ளார். ஓமர், லிடியாவின் தலைநகரை சார்டிசு எனக் குறிப்பிடாமல் ஐடே (Hyde) என்கிறார். இது சார்டிசு நகரம் இருந்த மாவட்டத்தின் பெயராக இருக்கக்கூடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123055"}, {"id": [512, 9], "question": "மதுரையில் அமைந்திருந்த <Query> முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.", "document": "ஜகார்தாவில் நடைபெற்ற 1962 ஆசிய விளையாட்டுகளில் அவரது கடுமையான விளையாட்டின் காரணமாக அவர் பிளாக் பாந்தர் என பெயர் பெற்றார். 1962 ஆம் ஆண்டில் ஆசியாவின் முதல் நிலை வீரராக அவர் பெயர் பெற்றார். 1961 ஆம் ஆண்டில் இவர் அர்ஜுணா விருது பெற்றார். கைப்பந்து வீரர்களில் அர்ஜுனா விருது பெற்ற முதல் வீரர் இவர் ஆவார். 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுவதற்கு முன்பு அவர் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தின் பயிற்சியாளராக இருந்தார்.\nவெளி இணைப்புகள்.\n- Obituary\n\n\n\n\n", "document_id": "ta_ta_110437"}]
[{"id": [515, 0], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "தமிழ்.\nஇவர் நடித்த தமிழ் மொழி மாற்றுத் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34519"}, {"id": [515, 1], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "1986ல் சிவ ராஜ்குமார் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இந்திய திரையுலகில் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு. \n\n\n\n\n", "document_id": "ta_ta_87274"}, {"id": [515, 2], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "குறிப்பிடத்தக்க நபர்கள்.\nசரித்திர காலத்தவர்கள்.\n- வீரபாண்டிய கட்டபொம்மன்\n- மதுரை நாயக்கர்கள்\n\nசமூகபிரமுகர்கள்.\n- ஈ. வெ. ராமசாமி\n\nஅரசியல்வாதிகள்.\n- ஈ. வெ. கி. சம்பத், (திமுக)\n- ஈ.வெ.கி.ச.இளங்கோவன், (இ.தே.காங்கிரஸ்)\n\nதிரைப்படத்துறை.\n- எம்.ஆர்.ராதா, திரைப்பட நடிகர்\n- சாவித்திரி, திரைப்பட நடிகை\n- சிரஞ்சீவி, திரைப்பட நடிகர்\n- எம். ஆர். ஆர். வாசு, திரைப்பட நடிகர்\n- ராதாரவி, திரைப்பட நடிகர்\n- ராதிகா, திரைப்பட நடிகை\n- நிரோஷா, திரைப்பட நடிகை\n- ஜெயம் ரவி, திரைப்பட நடிகர்\n- ஜெயம் ராஜா, திரைப்பட இயக்குநர்\n- சினேகா, திரைப்பட நடிகை\n- ஏ. எம். ரத்னம், திரைப்பட தயாரிப்பாளர்\n- ரவி கிருஷ்ணா, திரைப்பட நடிகர்\n- ஜோதி கிருஷ்ணா, திரைப்பட இயக்குநர்\n- ஆதி, திரைப்பட நடிகர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31871"}, {"id": [515, 3], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "வெளியிணைப்புகள்.\n- தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10663"}, {"id": [515, 4], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "திரைப்பட விபரம்.\nஇயக்கிய திரைப்படங்கள்.\n- \"தில்\" (1990)\n- \"பேட்டா\" (1992)\n- \"ராஜா\" (1995)\n- \"ஈசாக்\" (1997)\n- \"மன்\" (1999)\n- \"ஆசிக்\" (2001)\n- \"ரிஷ்தே\" (2002)\n- \"மஸ்தி\" (2004)\n- \"பியாரே மோகன்\" (2006)\n- \"தமால்\" (2007)\n- \"டபுள் தமால்\" (2011)\n- \"கிராண்ட் மஸ்தி\" (2013)\n- \"சூப்பர் நானி\" (2014)\n- \"கிரேட் கிராண்ட் மஸ்தி\" (2015)\n- \"டோட்டல் தமால்\" (2015)\n\n", "document_id": "ta_ta_82002"}, {"id": [515, 5], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1959 - 1970.\n1959 - 1960.\n1. வி. சி. கோபாலரத்தினம் - தொழில் முறையில்லாத நாடக நடிகர்\n2. கே. சுப்பிரமணியம் - திரைப்பட இயக்குநர்\n3. டி. எஸ். பாலையா - திரைப்பட நடிகர்\n4. டி. ஆர். இராஜகுமாரி - திரைப்பட நடிகை\n\n1960 - 1961.\n1. எப். ஜி. நடேசய்யர் - தொழில் முறையில்லாத நாடக நடிகர்\n2. டி. எஸ். திரௌபதி - நாடக நடிகை\n3. பஞ்சு - திரைப்பட இயக்குநர்\n4. கிருஷ்ணன் - திரைப்பட இயக்குநர்\n5. எம். கே. ராதா - திரைப்பட நடிகர்\n6. கண்ணாம்பா - திரைப்பட நடிகை\n\n1961 - 1962.\n1. பாபநாசம் சிவன் - இசைப் பாடல் ஆசிரியர்\n2. உத்திராபதி பிள்ளை - தவில் கலைஞர்\n3. சி. சரஸ்வதிபாய் - கதா காலட்சேபக் கலைஞர்\n4. பி. எஸ். இராமையா - நாடக ஆசிரியர்\n5. டி. கே. முத்துசாமி - நாடகத் தயாரிப்பாளர்\n6. கே. ஆர். இராமசாமி - நாடக நடிகர்\n7. கோமதிநாயகம் பிள்ளை - தொழில் முறை இல்லாத நாடக நடிகர்\n8. டி. பி. இராஜலட்சுமி - திரைப்பட நடிகை\n\n1962 - 1963.\n1. பி. வைத்தியலிங்கம் பிள்ளை - கொன்னக்கோல் கலைஞர்\n2. தஞ்சாவூர் துரையப்ப பாகவதர் - கோட்டு வாத்தியக் கலைஞர்\n3. திருக்கடையூர் என். சின்னையா - தவில் கலைஞர்\n4. டி. ஆர். சுந்தரம் ஏ. வி.மெய்யப்பன் - திரைப்படத் தயாரிப்பாளர்\n5. ஒய். வி. ராவ் - திரைப்பட இயக்குநர்\n6. சிவாஜி கணேசன் - திரைப்பட நடிகர்\n7. இராஜா சந்திரசேகர் - திரைப்பட நடிகர்\n8. சித்தூர் வி. நாகையா - திரைப்பட நடிகர்\n9. டி. ஏ. மதுரம் - திரைப்பட நடிகை\n10. எஸ். டி. எஸ். யோகி - திரைப்பட வசனகர்த்தா\n11. ஜிந்தன் பானர்ஜி - திரைப்பட ஒளிப்பதிவாளர்\n12. வி. எஸ். இராகவன் -திரைப்பட ஒலிப்பதிவாளர் ( ரேவதி ஸ்டூடியோ )\n13. புளியம்பட்டி கே. சுப்பாரெட்டியார் - நாடகத் தயாரிப்பாளர்\n14. எம். என். ராஜம் -திரைப்பட நடிகை\n15. எஸ். ஜே. ஆசாரியா- தொழில் முறை இல்லாத நாடக நடிகர்\n16. மாரியப்ப சுவாமிகள் - இசைப்பாடல் ஆசிரியர்\n\n1963 - 1964.\n1. மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் - இசை கலைஞர்\n2. மதுராஸ் பாலகிருஷ்ண அய்யர் - வயலின் கலைஞர்\n3. திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை - தவில் கலைஞர்\n4. ஆவுடையார் கோவில் ஹரிஹர பாகவதர் - கதாகலாட்சேபக் கலைஞர்\n5. திருவிடைமருதூர் குப்பையா பிள்ளை - பரத நாட்டியத் துறை\n6. எம்.ஜி.இராமச்சந்திரன் - திரைப்பட நடிகர்\n7. எம். வி. ராஜம்மா - திரைப்பட நடிகை\n8. சி.என். அண்ணாத்துரை - திரைப்பட வசன கர்த்தா\n9. நாரண துரைக் கண்ணன் (ஜீவா) - நாடக ஆசிரியர்\n10. சக்தி கிருஷ்ணசாமி - நாடகத் தயாரிப்பாளர்\n11. கே. பி. கேசவன் - நாடக நடிகர்\n12. ஜி. சகுந்தலா - நாடக நடிகை\n13. ஈ. கிருஷ்ணையா - தொழில் முறை இல்லாத நாடக நடிகர்\n14. முருகதாஸ் என்ற முத்துசாமி ஐயர் - திரைப்பட இயக்குநர்\n\n1964 - 1965.\n1. திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n2. எம். எம். தண்டபாணி தேசிகர் - இசைக் கலைஞர்\n3. திருவாலங்காடு சுந்தரேச ஐயர் - வயலின் கலைஞர்\n4. மைலாட்டூர் சாமி அய்யர் - மிருதங்கக் கலைஞர்\n5. அண்ணாசாமி பாகவதர் - கதா காலட்சேபக் கலைஞர்\n6. கே. என். தண்டாயுதபாணி பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்\n7. எஸ். எஸ். முத்துக் கிருஷ்ணன் - நாடகத் தயாரிப்பாளர்\n8. டி. கே. பகவதி - நாடக நடிகர்\n9. சி. எஸ். கமலபதி - தொழில் முறையில்லாத நாடக நடிகர்\n10. எஸ். ஆர். ஜானகி - நாடக நடிகை\n11. எஸ். சவுந்தரராஜ ஐயங்கார் - திரைப்படத் தயாரிப்பாளர்\n12. சி. ஆர். ரகுநாத் - திரைப்பட இயக்குநர்\n13. எஸ். வி. சுப்பையா - திரைப்பட நடிகர்\n14. அஞ்சலிதேவி - திரைப்பட நடிகை\n15. ஏ. பி. நாகராஜன் - திரைப்பட வசனகர்த்தா\n\n1965 - 1966.\n1. டி. கே. ரெங்காச்சாரி - இசைக் கலைஞர்\n2. கே. ரெங்கு அய்யர் - மிருதங்கக் கலைஞர்\n3. செம்பொனார்கோவில் எஸ். தட்சிணாமூர்த்திப் பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n4. கும்பகோணம் தங்கவேலுப் பிள்ளை - தவில் கலைஞர்\n5. சுப்பிரமணிய தீட்சிதர் - ஆர்மோனியக் கலைஞர்\n6. செய்யூர் திருவேங்கடம் பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்\n7. கு. சா. கிருஷ்ணமூர்த்தி - நாடக ஆசிரியர்\n8. யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை - நாடகத் தயாரிப்பாளர்\n9. என். என். கண்ணப்பா - நாடக நடிகர்\n10. டாக்டர். வி. இராமமூர்த்தி - தொழில் முறை இல்லாத நாடக நடிகர்\n11. பண்டரி பாய் - நாடக நடிகை\n12. ஏ. எல். சீனிவாசன் - திரைப்படத் தயாரிப்பாளர்\n13. பி. புல்லையா - திரைப்பட இயக்குநர்\n14. டி. ஆர். இராமச்சந்திரன் - திரைப்பட நடிகர்\n15. பத்மினி - திரைப்பட நடிகை\n16. ஏ. டி. கிருஷ்ணசாமி - திரைப்பட வசனகர்த்தா\n17. எஸ். வி. வெங்கட்ராமன் - திரைப்பட இசை அமைப்பாளர்\n\n1966 - 1967.\n1. கீவளுர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - இசைப்பாடல் ஆசிரியர்\n2. சாத்தூர் ஏ. ஜீ. சுப்பிரமணியம் - இசைக் கலைஞர்\n3. தின்னியம் வெங்கட்ராமையர் - மிருதங்கக் கலைஞர்\n4. டி. எஸ். வில்வாத்திரி ஐயர் - கடம் கலைஞர்\n5. கோமதி சங்கர ஐயர் - வீணைக் கலைஞர்\n6. எச். ராமச்சந்திர சாஸ்திரி - புல்லாங்குழல் கலைஞர்\n7. ஏ. நாராயண ஐயர் - கோட்டு வாத்தியக் கலைஞர்\n8. கும்பகோணம் எஸ். வாதிராஜ பாகவதர் - கதா காலசேபக் கலைஞர்\n9. அரு. இராமநாதன் - நாடக ஆசிரியர்\n10. பி. டி. சம்பந்தம் - நாடகத் தயாரிப்பாளர்\n11. என். எஸ். நடராஜன் - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்\n12. ஹேமலதா - நாடக நடிகை\n13. பி. ஆர். பந்துலு - திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்\n14. எம். வி. இராமன் - திரைப்பட இயக்குநர்\n15. ஜெமினி கணேசன் - திரைப்பட நடிகர்\n16. சாவித்திரி - திரைப்பட நடிகை\n17. மு. கருணாநிதி - திரைப்பட வசனகர்த்தா\n18. உடுமலை நாராயணகவி - திரைப்படப் பாடலாசிரியர்\n19. ஜி. கோவிந்தராஜுலு நாயுடு - திரைப்பட இசையமைப்பாளர்\n\n1967 - 1968.\n1. தவத்திரு. சுத்தானந்த பாரதியார் - இசைப்பாடல் ஆசிரியர்\n2. குன்னக்குடி வெங்கடராம ஐயர் - இசைக் கலைஞர்\n3. வரகூர் முத்துசாமி அய்யர் - வயலின் கலைஞர்\n4. காரைக்குடி முத்து ஐயர் - மிருதங்கக் கலைஞர்\n5. சேலம் கே. எல். ரெங்கதாஸ் - புல்லாங்குழல் கலைஞர்\n6. சாவித்திரி அம்மாள் - கோட்டு வாத்தியக் கலைஞர்\n7. இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n8. திருமுருக கிருபானந்த வாரியார் - கதா காலட்சேபக் கலைஞர்\n9. தி. ஜானகிராமன் - நாடக ஆசிரியர்\n10. தேசியகவி ராஜா சண்முக தாஸ் - நாடகப் பாடலாசிரியர்\n11. ஏ. எம். மருதப்பா - நாடகத் தயாரிப்பாளர்\n12. எம். என். நம்பியார் - நாடக நடிகர்\n13. ஒய். ஜி.பார்த்தசாரதி - தொழில் முறை அல்லாத நடிகர்\n14. டி. ஏ. ஜெயலட்சுமி - நாடக நடிகை\n15. ஏ. இராமையா - திரைப்படத் தயாரிப்பாளர்\n16. ப. நீலகண்டன் - திரைப்பட இயக்குநர்\n17. எஸ். எஸ். ராஜேந்திரன் - திரைப்பட நடிகர்\n18. விஜயகுமாரி - திரைப்பட நடிகை\n19. கொத்தமங்கலம் சுப்பு - திரைப்பட வசனகர்த்தா\n20. கம்பதாசன் - திரைப்படப் பாடலாசிரியர்\n21. ஆர். சுதர்சனம் - திரைப்பட இசையமைப்பாளர்\n\n1968 - 1969.\n1. ம. ப. பெரியசாமித்தூரன் - இசைப்பாடல் ஆசிரியர்\n2. ஆலத்தூர் எஸ். சீனிவாச ஐயர் - இசைக் கலைஞர்\n3. மாயூரம் கோவிந்தராஜ பிள்ளை - வயலின் கலைஞர்\n4. ஆலங்குடி இராமச்சந்திரன் - கடம் கலைஞர்\n5. மாயூரம் கே. வி. இராஜாராம் ஐயர் - புல்லாங்குழல் கலைஞர்\n6. மதுரை டி. வி. சீனிவாச ஐயங்கார் - ஜலதரங்கக் கலைஞர்\n7. சி. பி. நாராயணசாமிப் பிள்ளை - தவில் கலைஞர்\n8. ந. இராதாகிருஷ்ண நாயுடு - கிளாரினெட் கலைஞர்\n9. கும்பகோணம் கே. பானுமதி - பரத நாட்டியக் கலைஞர்\n10. சலங்கை ப. கண்ணன் - நாடக ஆசிரியர்\n11. இசக்கிமுத்து வாத்தியார் - நாடகப் பாடலாசிரியர்\n12. சி. கிருஷ்ணையா - நாடகத் தயாரிப்பாளர்\n13. டி. வி. நாராயணசாமி - நாடக நடிகர்\n14. டி. எஸ். கோபாலசாமி - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்\n15. என். ஆர். சாந்தினி - நாடக நடிகை\n16. எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு - திரைப்படத் தயாரிப்பாளர்\n17. ஏ. பீம்சிங் - திரைப்பட இயக்குநர்\n18. கே. ஏ. தங்கவேலு - திரைப்பட நடிகர்\n19. வைஜயந்திமாலா - திரைப்பட நடிகை\n20. ஏ. கே. வேலன் - திரைப்பட வசனகர்த்தா\n21. கா. மு. ஷெரிப் - திரைப்படப் பாடலாசிரியர்\n22. எஸ். எம். சுப்பையா நாயுடு - திரைப்பட இசையமைப்பாளர்\n23. எஸ். வி. சுந்தரம் - காவடி ஆட்டக் கலைஞர்\n\n1969 - 1970.\n1. சுவாமி சரவணபவானந்தா - திரை இசைப் பாடல் ஆசிரியர்\n2. மாயூரம் எஸ். இராஜம் - இசைக் கலைஞர்\n3. ஆர். கே. வெங்கட்ராம சாஸ்திரி - வயலின் கலைஞர்\n4. உடுமலைப் பேட்டை ஜி. மாரிமுத்துப் பிள்ளை - கஞ்சிராக் கலைஞர்\n5. டி. ஆர். நவநீதம் - புல்லாங்குழல் கலைஞர்\n6. சிதம்பரம் எஸ். இராதாகிருஷ்ணபிள்ளை - நாதசுரக் கலைஞர்\n7. சி. பி. நாராயணசாமிப் பிள்ளை - தவில் கலைஞர்\n8. ஏ. கே. சி. வேணுகோபால் - கிளாரினெட் கலைஞர்\n9. கே. திரிபுர சுந்தரி - கதா கலாட்சேபக் கலைஞர்\n10. கவி. க. அ. ஆறுமுகனார் - நாடகப் பாடலாசிரியர்\n11. வைரம் அருணாசலம் செட்டியார் - நாடகத் தயாரிப்பாளர்\n12. டி. வி. நாராயணசாமி - நாடக நடிகர்\n13. நாரதர் டி. சீனிவாசராவ் - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்\n14. எஸ். மைனாவதி - நாடக நடிகை\n15. பி. இராஜமாணிக்கம் - திரைப்படத் தயாரிப்பாளர்\n16. ஆ. காசிலிஙம் - திரைப்பட இயகுநர்\n17. கே. ஏ. தங்கவேலு - திரைப்பட நடிகர்\n18. சௌகார் ஜானகி - திரைப்பட நடிகை\n19. கா. மு. ஷெரீப் - திரைப்படப் பாடல் ஆசிரியர்\n20. எஸ். எம். எஸ். சுப்பையா நாயுடு - திரைப்பட இசையமைப்பாளர்\n21. திண்டுக்கல் ஸ்ரீரங்கம் செட்டியார் -கரக ஆட்டக் கலைஞர்\n\nஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1971 - 1980.\n1970 - 1971.\n1. ’வெளிச்சம்’ திருச்சி தியாகராஜன் - திரை இசைப் பாடலாசிரியர்\n2. சாட்டியக்குடி மீனாட்சி சுந்தரம்மாள் - இசைக் கலைஞர்\n3. திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்திப் பிள்ளை - வயலின் கலஞர்\n4. மதராஸ் ஏ. கண்ணன் - மிருதங்கக் கலைஞர்\n5. மன்னார்குடி வி. நடேசப் பிள்ளை - முகர்சிங் கலைஞர்\n6. க. ஏ. தண்டபாணி - வீணைக் கலைஞர்\n7. குளிக்கரை பிச்சையப்பா - நாதசுரக் கலைஞர்\n8. பி. ஆர். மணி - கிளாரினெட் கலைஞர்\n9. டி. என். சுப்பிரமணிய பாகவதர் - கதாகலாட்சேபக் கலைஞர்\n10. திருவிடைமருதூர் ஆர்.டி. கோவிந்தராஜ பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்\n11. சகுந்தலா ( நடராஜ்- சகுந்தலா )\n12. மதுரை திருமாறன் - நாடக ஆசிரியர்\n13. கே. டி. சந்தானம் - நாடகப் பாடலாசிரியர்\n14. வைரம் அருணாசலம் செட்டியார் -\n15. ஆர். முத்துராமன் - நாடக நடிகர்\n16. பூர்ணம் விஸ்வநாதன் - தொழில் முறை அல்லாத நடிகர்\n17. மனோரமா - நாடக நடிகை\n18. எம். எம். ஏ. சின்னப்பா தேவர் - திரைப்படத் தயாரிப்பாளர்\n19. பி. மாதவன் - திரைப்பட இயக்குநர்\n20. வி. கே. இராமசாமி - திரைப்பட நடிகர்\n21. எஸ். வரலட்சுமி - திரைப்பட நடிகை\n22. சி. வி. ஸ்ரீதர் - திரைப்பட வசன கர்த்தா\n23. கவிஞர் கண்ணதாசன் - திரைப்படப் பாடலாசிரியர்\n24. எம். எஸ். விஸ்வநாதன் - திரைப்பட இசையமைப்பாளர்\n25. சிவஞான பாண்டியன் - தெருக் கூத்துக் கலைஞர்\n26. அங்கு பிள்ளை - கரக ஆட்டக் கலைஞர்\n\n1972 - 1973.\n1. சுவர்ண வெங்கடேச தீட்சிதர் - இசைப்பாடல் ஆசிரியர்\n2. வி. கோவிந்தசாமி நாயக்கர் - வயலின் கலைஞர்\n3. கோவை என். இராமசாமி - மிருதங்கக் கலைஞர்\n4. பி. ஐ. நடேசப் பிள்ளை - நாகசுரக் கலைஞர்\n5. டி. எஸ். மகாலிங்கம் பிள்ளை - தவில் கலைஞர்\n6. டி. கே. மகாலிங்கம் பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்\n7. நிர்மலா (வெண்ணிற ஆடை) - பரத நாட்டியக் கலைஞர்\n8. இரா. பழனிச்சாமி - நாடக ஆசிரியர்\n9. மதுரை வி. எஸ். வீரநாதக் கோனார் -நாடகப் பாடலாசிரியர்\n10. எச். ஏ. கண்ணன் - நாடகத் தயாரிப்பாளர்\n11. எஸ். எம். இராமநாதன் - நாடக நடிகர்\n12. டி. எஸ். சேசாத்ரி - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்\n13. எம். பானுமதி - நாடக நடிகை\n14. பி. நாகிரெட்டி - திரைப்படத் தயாரிப்பாளர்\n15. ஏ. சி. திருலோகசந்தர் - திரைப்பட இயக்குநர்\n16. மேஜர் சுந்தர்ராஜன் - திரைப்பட நடிகர்\n17. கே. ஆர். விஜயா - திரைப்பட நடிகை\n18. ஆரூர் தாஸ் - திரைப்பட வசனகர்த்தா\n19. சுரதா - திரைப்படப் பாடலாசிரியர்\n20. டி. ஆர். பாப்பா - திரைப்பட இசை அமைப்பாளர்\n21. புரிசை வி. இராஜு தம்பிரான் - தெருக்கூத்துக் கலைஞர்\n22. செவல்குளம் சி. தங்கையா - கணியான் கூத்துக் கலைஞர்\n\n1973 - 1974.\n1. சதத சத்வானந்தா - இசைப்பாடல் ஆசிரியர்\n2. பி. கே. விஸ்வநாத சர்மா - வயலின் கலைஞர்\n3. டி. டி. பி. நாகராஜன் - மிருதங்கக் கலைஞர்\n4. ஆர். வி. பக்கிரிசாமி - முகர்சிங் கலைஞர்\n5. என். இராமச்சந்திர ஐயர் - வீணைக் கலைஞர்\n6. திருக்குவளை டி. வி. அருணாசலம் பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n7. திருவிழந்தூர் ஏ. கே. வேணுகோபால் பிள்ளை - தவில் கலைஞர்\n8. கே. ஜே. சரசா - பரதநாட்டிய ஆசிரியர்\n9. நடனம் நடராஜ் - பரத நாட்டியக் கலைஞர்\n10. திருவாரூர் தங்கராஜூ - நாடக ஆசிரியர்\n11. எம். ஜி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை - நாடகப் பாடலாசிரியர்\n12. பூ. சா. தட்சிணாமூர்த்தி - நாடகத் தயாரிப்பாளர்\n13. எஸ். எம். இராமநாதன் - நாடக நடிகர்\n14. ஆர். சீனிவாச கோபாலன் - தொழில்முறை அல்லாத நாடக நடிகர்\n15. எஸ். என். லட்சுமி - நாடக நடிகை\n16. பி. எஸ். வீரப்பா - திரைப்படத் தயாரிப்பாளர்\n17. கே. எஸ். கோபாலகிருஷ்ணன் - திரைப்பட இயக்குநர்\n18. ஜெய்சங்கர் - திரைப்பட நடிகர்\n19. லட்சுமி - திரைப்பட நடிகை\n20. இராம. அரங்கண்ணல் - திரைப்பட வசனகர்த்தா\n21. ஆலங்குடி சோமு - திரைப்படப் பாடலாசிரியர்\n22. கே. வி. மகாதேவன் - திரைப்பட இசையமைப்பாளர்\n23. டி. எம். தங்கப்பன் - வில்லுப்பாட்டுக் கலைஞர்\n24. எம். ஆர். நாகராஜ பாகவதர் - இசை நாடக நடிகர்\n25. என். எம். சுந்தராம்பாள் - இசை நாடக நடிகை\n26. எஸ். பி. ரத்தின பத்தர் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்\n\n1974 - 1975.\n1. உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் - இசைப்பாடல் ஆசிரியர்\n2. திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n3. தஞ்சாவூர் உபேந்திரன் - மிருதங்கக் கலைஞர்\n4. உமையாள்புரம் விசுவஐயர் - கடம் கலைஞர்\n5. ஹரிஹர சர்மா - முகர்சிங் கலைஞர்\n6. தஞ்சாவூர் லட்சுமணன் ஐயர் - வீணைக் கலைஞர்\n7. கீரனூர் இராமசமி பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n8. திருசேறை முத்துக்குமாரசாமி பிள்ளை - தவில் கலைஞர்\n9. தருமபுரம் ப. சுவாமிநாதன் - அருள்நூல் பண்ணிசைக் கலைஞர்\n10. மன்னார்குடி சாம்பசிவ பாகவதர் - கதா காலட்சேபக் கலைஞர்\n11. நால்வர் நடேசன் - நாடக நடிகர்\n12. வேலூர் டி. கோவிந்தசாமி - தொழில் முறை அல்லாத நடிகர்\n13. ஆர். காந்திமதி - நாடக நடிகை\n14. கே. பாலாஜி - திரைப்படத் தயாரிப்பாளர்\n15. கே. பாலசந்தர் - திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்\n16. நாகேஷ் - திரைப்பட நடிகர்\n17. வாணிஸ்ரீ - திரைப்பட நடிகை\n18. முரசொலி மாறன் - திரைப்பட வசனகர்த்தா\n19. கு. மா. பாலசுப்பிரமணியன் - திரைப்படப் பாடலாசிரியர்\n20. டி. ஜி. நிஜலிங்கப்பா - திரைப்பட இசயமைப்பாளார்\n21. டி. எம். சௌந்தரராஜன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n22. புரிசை எல்லப்பத் தம்பிரான் - தெருக்கூத்துக் கலைஞர்\n23. பி. எஸ். தொண்டைமான் - இசை நாடக நடிகர்\n24. சி. எஸ். கே. சுந்தராம்பாள் - இசைநாடக நடிகை\n25. கே. என். பி.சண்முக சுந்தரம் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்\n26. டி. எஸ். இராஜப்பா - இசை நாடகக் கலைஞர்\n\n1975 - 1976.\n1. ம. பொ. சிவஞானம் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. திருப்பாம்புரம் என். சிவசுப்பிரமணிய பிள்ளை - இசைக் கலைஞர்\n3. தஞ்சாவூர் டி. டி. சங்கர ஐயர் - வயலின் கலைஞர்\n4. கரந்தை சண்முகம் பிள்ளை - தவில் கலைஞர்\n5. குத்தாலம் வி. இராமசாமி பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்\n6. திலகம் நாராயணசாமி - நாடக ஆசிரியர்\n7. புத்தனேரி சுப்பிரமணியம் - நாடகப் பாடலாசிரியர்\n8. பி. ஏ. கிருஷ்ணன் - நாடகத் தயாரிப்பாளர்\n9. வி. சி. மாரியப்பன் - நாடக நடிகர்\n10. எஸ். கஸ்தூரி - தொழில் துறை இல்லாத நாடக நடிகர்\n11. விஜயசந்திரிகா - நாடக நடிகை\n12. எம். ஏ. திருமுகம் - திரைப்பட இயக்குநர்\n13. எஸ். மஞ்சுளா - திரைப்பட நடிகை\n14. சி. எஸ். பாண்டியன் - வில்லுப்பாட்டுக் கலைஞர்\n15. எம். கே. துரைராஜ் - இசை நாடக நடிகர்\n16. டி. எஸ். கமலம் - இசை நாடக நடிகை\n\n1976 - 1977.\n1. மே. வீ. வேணுகோபால் பிள்ளை - இயற்றமிழ்க் கலைஞர்\n2. சேதுராமையா - வயலின் கலைஞர்\n3. டி. என். இராஜரத்தினம் பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n4. தேவாரம் சோமசுந்தரம் - அருள்நூல் பண்ணிசைக் கவிஞர்\n5. கும்பகோணம் சண்முகசுந்தரம் - பரதநாட்டிய ஆசிரியர்\n6. எம். கே. சரோஜா - பரதநாட்டியக் கலைஞர்\n7. கோமல் சுவாமிநாதன் - நாடக ஆசிரியர்\n8. பாலகவி வெங்காடசலன் - நாடகப் பாடலாசிரியர்\n9. டி. எஸ். சிவதாணு - நாடகத் தயாரிப்பாளர்\n10. நரசிம்மபாரதி - நாடக நடிகர்\n11. சுப்புடு - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்\n12. தாம்பரம் லலிதா - நாடக நடிகை\n13. சிவகுமார் - திரைப்பட நடிகர்\n14. சுஜாதா - திரைப்பட நடிகை\n15. குலதெய்வம் இராஜகோபால் -வில்லுப்பாட்டுக் கலைஞர்\n16. எம். எம். மாரியப்பா - இசை நாடக நடிகர்\n17. ஜானகி - இசை நாடக நடிகை\n\n1977 - 1978.\n1. கி. ஆ. பெ. விசுவநாதம் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. மதுரை சி. எஸ். சங்கர சிவம் - இசைப்பாடல் ஆசிரியர்\n3. பாலக்காடு கே. குசுமணி - மிருதங்கக் கலைஞர்\n4. அரெங்கநாயகி இராஜகோபாலன் - வீணைக் கலைஞர்\n5. டி. விசுவநாதன் - புல்லாங்குழல் கலைஞர்\n6. எம். பி. என். பொன்னுசாமி - நாகசுரக் கலைஞர்\n7. இலுப்பூர் ஆர். சி. நல்ல குமார் - தவில் கலைஞர்\n8. குருவாயூர் பொன்னம்மாள் - அருட்பா இசைக் கலைஞர்\n9. டி. கே. இராஜலட்சுமி - பரத நாட்டிய ஆசிரியர்\n10. எம். கே. சரோஜா - பரத நாட்டியக் கலைஞர்\n11. சி. எம். வி. சரவணன் - நாடக ஆசிரியர்\n12. எம். லே. ஆத்மநாதன் - நாடகப் பாடலாசிரியர்\n13. டி. வி. வேதமூர்த்தி - நாடகத் தயாரிப்பாளர்\n14. எஸ். எஸ். எஸ். சிவசூரியன் - நாடக நடிகர்\n15. எஸ். ஆர். கோபால் - தொழில் முறையல்லாத நாடக நடிகர்\n16. நாஞ்சில் நளினி - நாடக நடிகை\n17. கே. பாலாஜி - திரைப்படத் தயாரிப்பாளர்\n18. கே. சங்கர் - திரைப்பட இயக்குநர்\n19. தேங்காய் சீனிவாசன் - திரைப்பட நடிகர்\n20. சுஜாதா - திரைப்படச் நடிகை\n21. ஸ்ரீவித்யா- திரைப்பட நடிகை\n22. பால முருகன் - திரைப்பட வசனகர்த்தா\n23. புதுமைப்பித்தன் - திரைப்படப் பாடலாசிரியர்\n24. வி. குமார் - திரைப்பட இசையமைப்பாலாலாளர்\n25. சி. ஆர். சங்கர் - திரைப்பட இசையமைப்பாளர்\n26. ஏ. எம். இராஜா - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n27. புரிசை எல்லத் தம்பிரான் - தெருக் கூத்துக் கலைஞர்\n28. டி. எம். கணேசன் - புரவி ஆட்டக் கலைஞர்\n29. பி. எஸ். சிவபாக்கியம்\n\n1978 - 1979.\n1. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் - இயல் துறை\n2. ஸ்ரீராமுலு - மிருதங்கக் கலைஞர்\n3. அரங்கநாயகி இராஜகோபாலன் - வீணைக் கலைஞர்\n4. நாச்சியார் கோவில் பொன். கே . இராஜம் பிள்ளை - நாதசுர ஆசிரியர்\n5. திருவீழிமிழலை எஸ். கோவிந்தராஜ பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n6. திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n7. தேன்கனிக் கோட்டைபார். முனிரத்தினம் - தவில் கலைஞர்\n8. தேவாரம் சைதை நடராஜன் - அருள்நூல் பண்ணிசைக் கலைஞர்\n9. மெலட்டூர் எஸ். நடராஜன் - பாகவத மேளா கலைஞர்\n10. தஞ்சை மு. இராமசுப்பிரமணிய சர்மா - கதாகலாட்சேபக் கலைஞர்\n11. பந்தணை நல்லூர் ஜெயலட்சுமி - பரத நாட்டியக் கலைஞர்\n12. டி. என். சுகி சுப்பிரமணியன் - நாடக ஆசிரியர்\n13. தஞ்சை பாலு - நாடகப் பாடலாசிரியர்\n14. டி. எம். இராஜநாயகம் - நாடகத் தயாரிப்பாளர்\n15. டி. கே. சம்பங்கி - நாடக நடிகர்\n16. டெல்லி குமார் - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்\n17. ஷோபா - நாடக நடிகை\n18. எஸ். பி. முத்துராமன் - திரைப்பட இயக்குநர்\n19. கமலஹாசன் - திரைப்பட நடிகர்\n20. லதா - திரைப்பட நடிகை\n21. வி. சி. குகநாதன் - திரைப்பட வசனகர்த்தா\n22. பஞ்சு அருணாசலம் - திரைப்படப் பாடலாசிரியர்\n23. சி. எஸ். கணேஷ் - திரைப்பட இசையமைப்பாளர்\n24. பி. சுசீலா - திரைப்படப் பின்னணிப் பாடகி\n\n1979 - 1980.\n1. அவ்வை துரைசாமிப் பிள்ளை - இயற்றமிழ்க் கலைஞர்\n2. எம். என். கணேசப் பிள்ளை - வயலின் கலைஞர்\n3. தஞ்சாவூர் எஸ். எம். சிவப்பிரகாசம் - மிருதங்கக் கலைஞர்\n4. கல்பகம் சுவாமிநாதன் - வீணைக் கலைஞர்\n5. டாக்டர் பிரபஞ்சம் சீடாரம் - புல்லாங்குழல் கலைஞர்\n6. செம்பனார்கோயில் என். ஆர். ஜி. சம்பந்தம் - நாதசுரக் கலைஞர்\n7. செம்பனார்கோயில் என். ஆர். ஜி. ராஜண்ணா - நாதசுரக் கலைஞர்\n8. பி. தாமோதரன் - இசைக் கருவித் தயாரிப்புக் கலைஞர்\n9. தஞ்சாவூர் ஜி. இராமமூர்த்தி பாகவதர் - கதா காலட்சேபக் கலைஞர்\n10. கே. என். பக்கிரிசாமிப் பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்\n11. சி. பி. இரத்தின சபாபதி - பரத நாட்டியக் கலைஞர்\n12. குடியேற்றம் ஈ நாகராஜ் - நாடக ஆசிரியர்\n13. கருப்பையா - நாடகப் பாடலாசிரியர்\n14. வி. எசிராகவன் - நாடக நடிகர்\n15. டி. பி. சங்கரநாராயணன் - நாடக நடிகர்\n16. ரமணி - நாடக நகைச்சுவைக் கலைஞர்\n17. கலாவதி - நாடக நடிகை\n18. ஆர். சுந்தரம் - திரைப்படத் தயாரிப்பாளர்\n19. டி. யோகானந்த் - திரைப்பட இயக்குநர்\n20. ஆர். விஜயகுமார் - திரைப்பட நடிகர்\n21. ஜெயசித்ரா - திரைப்பட நடிகை\n22. டி. எஸ். துரைராஜ் - திரைப்படக் கலைஞர்\n23. ஆர். கே. சண்முகம் - திரைப்பட வசனகர்த்தா\n24. பூவை செங்குட்டுவன் - திரைப்படப் பாடலாசிரியர்\n25. கே. வெங்கடேஷ் - திரைப்பட இசையமைப்பாளர்\n26. எஸ். ஜானகி - திரைப்படப் பின்னணிப்பாடகி\n27. கோடம்பாக்கம் கலைமணி - கரக ஆட்டக் கலைஞர்\n28. எம். ஏ. மஜீத் - இசை நாடக நடிகர்\n29. எஸ். ஆர். பார்வதி - இசை நாடக நடிகை\n30. தஞ்சை வி. பாபு - புரவி ஆட்டக் கலைஞர்\n31. எஸ். எஸ். சாப்ஜான் - இசை நாடக் நடிகர்\n32. டி. ஏ. சுந்தர லட்சுமி - இசை நாடக நடிகை\n33. கிளவுன் எம். எஸ். சுந்தரம் - இசை நாடகப் பாடலாசிரியர்\n34. ஏ. எம். பேச்சிமுத்துப் பிள்ளை - இசைநாடக மிருதங்கக் கலைஞர்\n35. காஞ்சிபுரம் ஏ.விநாயக முதலியார் - அருள்நூல் பண்ணிசைக் கலைஞர்\n\n1980 - 1981.\n1. பன்மொழிப்புலவர் அப்பாத்துரை - இயற்றமிழ்க் கலைஞர்\n2. தன்சாவூர் ஆர்.இராமமூர்த்தி - மிருதங்கக் கலைஞர்\n3. மன்னார்குடி என். ஆறுமுகம் - கொன்னக்கோல் கலைஞர்\n4. இராஜேஸ்வரி பத்மனாபன் - வீணைக் கலைஞர்\n5. டி. எச். லெட்சப்பா பிள்ளை - நாதசுர ஆசிரியர்\n6. எச். ஆர். டி. முத்துக்குமாரசாமி - நாதசுரக் கலைஞர்\n7. எஸ். ஆர். டி. வைத்தியநாதன் - நாதசுரக் கலைஞர்\n8. மன்னார்குடி என். இராஜகோபால் - தவில் ஆசிரியர்\n9. திருவாளப்புத்தூர் டி. ஏ. கலிய மூர்த்தி - தவில் கலைஞர்\n10. டாக்டர். எஸ். இராமநாதன் - இசை ஆராய்ச்சிக் கலைஞர்\n11. பி. கே. ரகுநாத பாகவதர் - கதாகலாட்சேபக் கலைஞர்\n12. தஞ்சை டி. எம். அருணாசலம்- பரத நாட்டிய ஆசிரியர்\n13. ப. சுவர்ணமுகி - பரத நாட்டியக் கலைஞர்\n14. திருவாரூர் மா. வரதராஜன் - நாடகப் பாடலாசிரியர்\n15. சி. வி. ரங்கசாமி - நாடகத் தயாரிப்பாளர்\n16. ஹெரான் ராமசாமி - நாடக நடிகர்\n17. என்னத்தெ கன்னையா - நாடக நகைச்சுவைக் கலைஞர்\n18. வி. வசந்தா - நாடக நடிகை\n19. வேனஸ் எஸ். கிருஷ்ணமூர்த்தி - திரைப்படத் தயாரிப்பாளர்\n20. டி. யோகானந்த் - திரைப்பட இயக்குநர்\n21. பி. எஸ். இரவிச்சந்திரன் - திரைப்பட நடிகர்\n22. ஸ்ரீப்ரியா - திரைப்பட நடிகை\n23. சுருளிராஜன் -திரைப்பட நகைச்சுவைக் கலைஞர்\n24. எம். சரோஜா - திரைப்பட நகைச்சுவை நடிகை\n25. சுமித்ரா - திரைப்பட குணச்சித்திர நடிகை\n26. பண்ருட்டி மா.லட்சுமணன் - திரைப்பட வசனகர்த்தா\n27. கவிஞர் முத்துலிங்கம் - திரைப்படப் பாடலாசிரியர்\n28. இளையராஜா - திரைப்பட இசையமைப்பாளார்\n29. ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n30. இரா. வெ. உடையப்பா - இசை நாடக நடிகர்\n31. டி. ஜி. தாராபாய் - இசை நாடக நடிகை\n32. கண்ணாடி மாஸ்டர் சி. ஏ. என். ராஜ் - பழம் பெரும் இசை நடிகர்\n33. திருவாரூர் அ. இராமசாமி - பழம் பெரும் இசை நடிகர்\n34. எம். ஆர். வாசவாம்பாள் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்\n\nஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1981 - 1990.\n1981 - 1982.\n1. புரிசை சு.முருகேச முதலியார் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. நாகூர்டி.எஸ்.அம்பி அய்யர் - மிருதங்கக் கலைஞர்\n3. செந்தில் எம்.கே.சின்ன சுப்பிஅஹ் - நாகசுரக் கலைஞர்\n4. வடபாதிமஙலம் வி.என்.ஜி தட்சிணாமூர்த்தி - தவில் கலைஞர்\n5. கே.வீரமணி - இறையருட் பாடற் கலைஞர்\n6. டாக்டர். சேலம் எஸ் ஜெயலட்சுமி - இசை ஆராய்ச்சிக் கலைஞர்\n7. சுவாமிமலை எஸ்.கே. இராஜரத்தினம் - பரத நாட்டிய ஆசிரியர்\n8. சாமுண்டீஸ்வரி - பரத நாட்டியக் கலைஞர்\n9. அபயாம்பிகை - பரத நாட்டியக் கலைஞர்.\n10. டி.ஜி.பாவுப் பிள்ளை - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்.\n11. பட்டுக்கோட்டை குமாரவேலு - நாடக ஆசிரியர்\n12. சி.வி.ரெங்கசாமி - நாடகத் தயாரிப்பாளர்\n13. இராஜராஜ .பி.பெருமாள்ராஜ் - நாடக நடிகர்\n14. எஸ்.கே.கரிக்கோல்ரஜ் - நாடக நகைச்சுவைக் கலைஞர்\n15. எஸ்.ஆர்.சிவகாமி - நாடக நடிகை\n16. துரை - திரைப்பட இயக்குநர்\n17. ஸ்ரீகாந்த் - திரைப்பட நடிகர்\n18. ஸ்ரீதேவி - திரைப்பட நடிகை\n19. இரவீந்தர் - திரைப்பட வசனகர்த்தா\n20. தஞ்சைவாணன் - திரைப்படப் பாடலாசிரியர்\n21. திருச்சிலோகநாதன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n22. டி.வி.ரத்தினம் - திரைப்படப் பின்னணிப் பாடகி\n23. என்.அய்யம்மாள் - கரக ஆட்டக் கலைஞர்\n24. எம்.வி.கிருஷ்ணப்பா - இசை நாடக நடிகர்\n25. டி.எஸ்.ரெங்கநாயகி - இசைநாடக நடிகை\n26. ந.மு.க.சண்முகசுந்தரக் கவிராயர்\n27. ஏ.எஸ்.தகவேலு - இசை நாடகப் பாடலாசிரியர்\n28. டி.கே.அப்புக்குட்டி பாகவதர்\n\n1982 - 1983.\n1. கி.வா.ஜகந்நாதன் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. மயிலம் ப.வஜ்ஜிரவேலு - இசைக் கலைஞர்\n3. சிக்கில் ஆர்.பாஸ்கரன் - வயலின் கலைஞர்\n4. சாரதா சிவானந்தம் - வீணைக் கலைஞர்\n5. இஞ்சிக்குடி இ.பி.கந்தசாமி - நாதசுரக் கலைஞர்\n6. இஞ்சிக்குடி இ.பி.கணேசன் - நாதசுரக் கலைஞர்\n7. தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜன் - தவில் கலைஞர்\n8. சூலமங்கலம் ஆர்.ஜெயலட்சுமி - இறையருட் பாடற் கலைஞர்\n9. சூலமங்கலம் ஆர். இராஜலட்சுமி - இறையருட் பாடற் கலைஞர்\n10. வடபழனி ந.ஆறுமுக ஓதுவார் - இறையருட் பாடற் கலைஞர்\n11. பாலமீரா சந்திரா - கதா காலட்சேபக் கலைஞ்ர்\n12. பி.எஸ்.குஞிதபாதம் பிள்ளை - பரத நாட்டிய ஆசிரியர்\n13. அடியார் - நாடக ஆசிரியர்\n14. வி.கோபாலகிருஷ்ணன் - நாடகத் தயாரிப்பாளர்\n15. சண்முகசுந்தரி - நாடக நடிகை\n16. ஆறு.அழகப்பன் - நாடகக் கலை ஆய்வாளர்\n17. பாரதிராஜா - திரைப்பட இயகுநர்\n18. ரஜினிகாந்த் - திரைப்பட நடிகர்\n19. சரிதா - திரைப்பட நடிகை\n20. எஸ்.சி.கிருஷ்ணன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n21. புரிசை மண்ணுசாமி உடையார்\n22. என்.வி. மாமுண்டி - இசை நாடக நடிகர்\n23. கே.பி.மெய்ஞானவல்லி - இசை நாடக நடிகை\n24. ஏ.கே.காளீஸ்வரன் - பழம் பெர் இசை நாடக நடிகர்\n25. ஆர்.ஜீ. மூர்த்தி - விகடக் கலைஞர்\n\n1983 - 1984.\n1. திருக்குறள் வீ. முனிசாமி - இயற்றமிழ்க் கலைஞர்\n2. வி. தியாகராஜன் - வயலின் கலைஞர்\n3. டி. ஆர். சீனிவாசன் - மிருதங்கக் கலைஞர்\n4. ஈ. காயத்ரி - வீணைக் கலைஞர்\n5. கோட்டூர் என். இராஜரத்தினம் - நாதசுரக் கலைஞர்\n6. கோட்டூர் என். வீராசாமி - நாதசுரக் கலைஞர்\n7. தென்சித்தூர் எஸ். என். சுந்தரம் - தவில் கலைஞர்\n8. எஸ். நமசிவாய ஓதுவார் - இறையருட் பாடற் கலைஞர்\n9. கே. ஆர். இராதாகிருஷ்ணன் - பரத நாட்டிய ஆசிரியர்\n10. மாலதி டாம்னிக் - பரத நாட்டியக் கலைஞர்\n11. எஸ். இராஜேஸ்வரி - பரத நாட்டிய இசைக் கலைஞர்\n12. மனசை ப. கீரன் - நாடக ஆசிரியர்\n13. இரா. முருகேச கவிராயர் - நாடகப் பாடலாசிரியர்\n14. பி. எஸ். வெங்கடாசலம் - நாடக நடிகர்\n15. என் .விஜயகுமாரி - நாடக நடிகை\n16. டாக்டர் ஏ. என் பெருமாள் - நாடகத் திறனாய்வுக் கலைஞர்\n17. டாக்டர். பானுமதி கிருஷ்ணன் - திரைப்பட இயக்குநர்\n18. கே. பாக்யராஜ் - திரைப்பட நடிகர்\n19. இராஜ சுலோசனா - திரைப்பட நடிகை\n20. ஒய். ஜி. மகேந்திரன் - திரைப்பட நகைச்சுவைக் கலைஞர்\n21. வலம்புரி சோமநாதன் - திரைப்பட வசனகர்த்தா\n22. எல். ஆர். ஈஸ்வரி - திரைப்படப் பின்னணிப் பாடகி\n23. பி. சின்னப்பா - வில்லுப்பாட்டுக் கலைஞர்\n24. எம். ஆர். முத்துசாமி - இசை நாடக நடிகர்\n25. எம். கே. கமலம் - இசை நாடக நடிகை\n26. எம். ஆர். கமலவேணி - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்\n27. எச். எம். கெளரிசங்கர ஸ்தபதியார் - பல்கலை விற்பன்னர்\n\n1984 - 1985.\n1. பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. ஆ. க. முத்துக்குமாரசாமி - இசைப் பாடல் ஆசிரியர்\n3. எம். எஸ். அனந்தராமன் - வயலின் கலைஞர்\n4. குத்தாலம் ஆர். விசுவநாதய்யர் - மிருதங்கக் கலைஞர்\n5. திருக்கருகாவூர் டி. கி. சுப்பிரமணியம் - நாதசுரக் கலைஞர்\n6. திருப்பனந்தாள் சோ. முத்துக்கந்தசாமி தேசிகர் - இறையருட் பாடற் கலைஞர்\n7. திருவாரூர் தி. சுப்ரமணிய தேசிகர் - இறையருட் பாடற் கலைஞர்\n8. பேராசிரியர் ஆர். வி. கிருஷ்ணன் - இசை ஆராய்ச்சிக் கலைஞர்\n9. கே. என். தட்சிணாமூர்த்தி - பரத நாட்டிய ஆசிரியர்\n10. கே. ஜெயலட்சுமி - பரத நாட்டியக் கலைஞர்\n11. டி. எஸ். நாகப்பன் - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்\n12. நடனமணி நூலூ - நாட்டிய நாடகக் கலைஞர்\n13. கவிஞர் ஏ. எஸ். முத்துசாமி - நாடக ஆசிரியர்\n14. கவிஞர் வானம்பாடி (சுந்தரேச துரை)\n15. பி. எஸ். சிவானந்தம் - நாடகத் தயாரிப்பாளர்\n16. ஏ. கே. வீராச்சாமி - நாடக நடிகர்\n17. எஸ். இராமாராவ் - நாடக நகைச் சுவைக் கலைஞர்\n18. எஸ். என். பார்வதி - நாடக நடிகை\n19. ஜி. மகேந்திரன் - திரைப்பட இய்க்குநர்\n20. விஜயகாந்த் - திரைப்பட நடிகர்\n21. இராதிகா - திரைப்பட நடிகை\n22. மெளலி - திரைப்பட வசனகர்த்தா\n23. கவிஞர் நா.காமராசன் - திரைப்ப்டப் பாடலாசிரியர்\n24. எஸ். ஆர். கல்யாணி - கரக ஆட்டக் கலைஞர்\n25. கொத்தமங்கலம் சீனு - இசை நாடக நடிகர்\n26. டி. ஆர். கோமளலட்சுமி - இசை நாடக நடிகை\n27. டி. ஏ. சண்முகசுந்தரப் புலவர் - பழம் பெரும் இசை நாடக நடிகர்\n28. மணவை முஸ்தபா - பண்பாட்டுக் கலை பரப்புநர்\n\n1985 - 1986.\n1. பேராசிரியர் அ. ச ஞானசம்பந்தன் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. டி. பட்டம்மாள் - இசைப் பாடல் ஆசிரியர்\n3. நாகர்கோவில் கே. மகாதேவன் - இசைக் கலைஞர்\n4. கே. ஷியாம் சுந்தர் - கஞ்சிராக் கலைஞர்\n5. இராஜேஷ் - திரைப்பட நடிகர்\n6. அம்பிகா - திரைப்பட நடிகை\n7. கங்கை அமரன் - திரைப்பட இசை அமைப்பாளர்\n8. கே. ஜே. யேசுதாஸ் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n9. கே. நாராயணன் - கரக ஆட்டக் கலைஞர்\n\n1986 - 1987.\n1. பேராசிரியர் டாக்டர் நா. பாண்டுரங்கன் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. டாக்டர் பழனி இளங்கம்பன் - இயற்றமிழ்க் கலைஞர்\n3. டாக்டர் வசந்தா சீனிவாசன் - இசை ஆராய்ச்சிக் கலைஞர்\n4. எஸ் .கே. காமேஸ்வரன் - பரத நாட்டிய ஆசிரியர்\n5. கோமளா வரதன் - பரத நாட்டியக் கலைஞர்\n6. டாக்டர் வாசவன் - நாடக ஆசிரியர்\n7. டி. எம். சாமிக்கண்ணு - நாடக நடிகர்\n8. கார்த்திக் - திரைப்பட நடிகர்\n9. சுஹாசினி - திரைப்பட நடிகை\n10. எம். எஸ். இராஜலட்சுமி - வில்லுப் பாட்டுக் கலைஞர்\n11. ஏ. எஸ். மகாதேவன் - இசை நாடக நடிகர்\n\n1987 - 1988.\n- விருதுகள் அறிவிக்கப்படவில்லை.\n\n1988 - 1989.\n- விருதுகள் அறிவிக்கப்படவில்லை.\n\n1989 - 1990.\n1. டாக்டர் வா. மு. சேதுராமன் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. கவிஞர் மன்னர் மன்னன் - இயற்றமிழ்க் கலைஞர்\n3. திருப்பாம்புரம் டாக்டர் சோ. சண்முக சுந்தரம் - இசைக் கலைஞர்\n4. களக்காடு எஸ். இராமநாராயண அய்யர் - இசைக் கலைஞர்\n5. சித்தூர் கோபாலகிருஷ்ணன் - வயலின் கலைஞர்\n6. மதுரை எம். எஸ். பொன்னுத்தாய் - நாதசுரக் கலைஞர்\n7. நாகூர் ஈ. எம். ஹனிபா - பாடற் கலைஞர்\n8. பேராசிரியர் து. ஆ. தன பாண்டியன்\n9. எல். பழனிச்சாமி - பரத நாட்டிய ஆசிரியர்\n10. வி. பி. இராமதாஸ் - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்\n11. கள்ளபார்ட் டி. ஆர். நடராஜன் - நாடக நடிகர்\n12. லியோ பிரபு - நாடக நடிகர்\n13. கே. சோமு - திரைப்பட இயக்குநர்\n14. இராதா ரவி - திரைப்ப்ட நடிகர்\n15. பிரபு - திரைப்பட நடிகர்\n16. செந்தாமரை - திரைப்பட நடிகர்\n17. எஸ். எஸ். சந்திரன் - திரைப்பட நடிகர்\n18. பி. எஸ். சீதா - திரைப்பட நடிகை\n19. கே. சொர்ணம் - திரைப்பட வசனகர்த்தா\n20. கவிஞர் வைரமுத்து - திரைப்படப் பாடலாசிரியர்\n21. டி. கே. இராமமூர்த்தி - திரைப்பட இசையமைப்பாளர்\n22. மலேசியா வாசுதேவன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n23. எம். எஸ். இராஜேஸ்வரி - திரைப்படப் பின்னணிப் பாடகி\n24. பல்லிசைக் கலைஞர் - திரைப்பட ஒலிப்பதிவாளர்\n\n1990 - 1991.\n1. எஸ். எஸ். தென்னரசு - இயற்றமிழ்க் கலைஞர்\n2. எஸ். அப்துல் ரகுமான் - இயற்றமிழ்க் கவிஞர்\n3. அன்பு வேதாசலம் - இலக்கியப் பேச்சாளர்\n4. பி. இராமச்சந்திரைய்யா - இசை ஆசிரியர்\n5. ஏ. கன்யாகுமரி - வயலின் கலைஞர்\n6. டி. ருக்குமணி - வயலின் கலைஞர்\n7. திருவாரூர் ஏ. பக்தவத்சலம் - மிருதங்கக் கலைஞர்\n8. யு. ஸ்ரீநிவாஸ் - மாண்டலின் கலைஞர்\n9. சித்தாய்மூர் பி. எஸ். பொன்னையா பிள்ளை - நாதசுரக் கலைஞர்\n10. யாழ்ப்பாணம் க. கணேசப் பிள்ளை - தவில் கலைஞர்\n11. உமா ஆனந்த் - பரத நாட்டிய ஆசிரியர்\n12. கே. எஸ். நாகராஜன் - நாடகத் தயாரிப்பாளர்\n13. என். எஸ். கே. தாமு - நாடக நடிகர்\n14. டி. வி. குமுதினி - பழம் பெரும் நாடக நடிகை\n15. எம். எஸ். சுந்தரி பாய் - பழம் பெரும் நகைச்சுவை நடிகை\n16. கி. உமாபதி - திரைப்படத் தயாரிப்பாளர்\n17. இராம. நாராயணன் - திரைப்பட இயக்குநர்\n18. பாண்டியன் - திரைப்பட நடிகர்\n19. இராதா - திரைப்பட நடிகை\n20. ஏ. வீரப்பன் - திரைப்பட நகைச்சுவைக் கலைஞர்\n21. எம். சரோஜா - திரைப்பட நகைச்சுவை நடிகை\n22. சுமித்ரா - திரைப்பட குணச்சித்திர நடிகை\n23. சந்திரசேகர் - திரைப்பட குணச்சித்திர நடிகர்\n24. அவினாசி மணி - திரைப்பட வசனகர்த்தா\n25. சந்திரபோஸ் - திரைப்பட இசையமைப்பாளர்\n26. பி. பி. சீனிவாஸ் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n27. வாணி ஜெயராம் - திரைப்படப் பின்னணிப் பாடகி\n28. எஸ். மாருதிராவ் - திரைப்பட ஒளிப்பதிவாளர்\n29. என். கே. விஸ்வநாதன் - திரைப்பட ஒளிப்பதிவாளர்\n30. அறந்தை நாராயணன் - திரைப்பட ஆய்வாளர்\n31. பிலிம் நியூஸ் ஆனந்தன் - திரைப்பட வரலாற்றுத் தொகுப்பாளர்\n32. சுலோசனா - கரக ஆட்டக் கலைஞர்\n33. கவிஞர் முகவை மாணிக்கம் - நாட்டுப்புறப் பாடல் ஆய்வாளர்\n34. டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் - நாட்டுப்புற இசை ஆய்வாளர்\n35. எஸ். கோபாலன் - ஓவியக் கலைஞர்\n\nஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1991 - 2000.\n1991 - 1992.\n1. நீதிபதி இஸ்மாயில் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. டாக்டர் விக்கிரமன் - இயற்றமிழ்க் கலைஞர்\n3. தஞ்சாவூர் வி. சங்கர ஐயர் - இசைக் கலைஞர்\n4. டி. ருக்குணி - வயலின் கலைஞர்\n5. டி. கே. தட்சிணாமூர்த்தி - கஞ்சிராக் கலைஞர்\n6. சித்தூர் ஜி. வெங்கடேசன் - புல்லாங்குழல் கலைஞர்\n7. ஏ. பி. சண்முகம் - தில்ரூபா கலைஞர்\n8. திருவிழா ஜெய்சங்கர் - நாகசுரக் கலைஞர்\n9. மன்னார்குடி எம். ஆர். வாசுதேவன் - தவில் கலைஞர்\n10. டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் - இறையருட் பாடற் கலைஞர்\n11. சரஸ்வதி - பரத நாட்டியக் கலைஞர்\n12. மதுரை டி. சேதுராமன் - பரத நாட்டியக் கலைஞர்\n13. பந்தணை நல்லூர் பி. சீனிவாசன் - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்\n14. ஆர். சி. தமிழன்பன் - நாடக ஆசிரியர்\n15. கே. எஸ். நாகராஜன் - நாடகத் தயாரிப்பாளர்\n16. கே. டி. இராஜகோபால் - நாடக நடிகர்\n17. ஏ. ஆர். சீனிவாசன்( ஏ.ஆர்.எஸ்)- தொழில் முறை அல்லாத நாடக நடிகர்\n18. ஒருவிரல் கிருஷ்ணாராவ் - நாடக நகைச்சுவைக் கலஞர்\n19. எஸ்.சுகுமாரி - நாடக நடிகை\n20. ஜி. வெங்கடேஸ்வரன் - திரைப்படத் தயாரிப்பாளர்\n21. சி. வி. இராஜேந்திரன் - திரைப்பட இயக்குநர்\n22. சத்யராஜ் - திரைப்பட நடிகர்\n23. பானுப்பிரியா - திரைப்பட நடிகை\n24. வெண்ணிற ஆடை மூர்த்தி - திரைப்பட நடிகர்\n25. சித்திராலயா கோபு - திரைப்பட வசனகர்த்தா\n26. தேவா - திரைப்பட இசையமைப்பாளர்\n27. பி. லீலா - திரைப்ப்டப் பின்னணிப் பாடகி\n28. மேலக்கரந்தை பொன்னம்மாள் - வில்லுப்பாட்டுக் கலைஞர்\n29. பி. சுந்தரராஜ் நாயுடு - கரக ஆட்டக் கலைஞர்\n30. டி. ஏ. ஆர். நாடி ராவ் - புடவி ஆட்டக் கலைஞர்\n31. கே. வி. இராஜம் - இசை நாடக நடிகை\n32. ஞானாம்பாள் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்\n33. கும்பகோணம் டி. எஸ். சங்கரநாதன் - பொம்மலாட்டக் கலைஞர்.\n\n1992 - 1993.\n1. பகீரதன் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் - இயற்றமிழ்க் கலைஞர்\n3. எஸ். என். ஸ்ரீ இராம தேசிகன் - இயற்றமிழ் ஆராய்ச்சிக் கலைஞர்\n4. சேலம் டி. செல்லம் அய்யங்கார் - இசைக் கலைஞர்\n5. திருச்சூர் வி. இராமச்சந்திரன் - இசைக் கலைஞர்\n6. வி. வி. சுப்பிரமணியன் - வயலின் கலைஞர்\n7. இராமநாதபுரம் எம். என். கந்தசாமி - மிருதங்கக் கலைஞர்\n8. மாயவரம் ஜி. சோமசுந்தரம் (எ ) சோமு - கஞ்சிராக் கலைஞர்\n9. ஆனையம்பட்டி எஸ். கணேசன் - ஜலதரங்கக் கலைஞர்\n10. பத்தமடை எம். இராஜா - நாகசுரக் கலைஞர்\n11. சேசம்பட்டி டி. சிவலிங்கம் - நாகசுரக் கலைஞர்\n12. பெரும்பள்ளம் பி. வெங்கடேசன் - தவில் கலைஞர்\n13. சீர்காழி எஸ். திருஞானசம்பந்தன் - இறையருட் பாடற் கலைஞர்\n14. சேங்காலிபுரம் பி. என். இராமமூர்த்தி தீட்சிதர்\n15. சங்கீத பி. என். இராமமூர்த்தி தீட்சிதர்\n16. கிருஷ்ணகுமாரி நரேந்திரன் - பரத நாட்டிய ஆசிரியர்\n17. டி. எஸ். கதிர்வேல் - பரதநாட்டிய ஆசிரியர்\n18. ஆர். கெளரி - பரதநாட்டிய இசைக் கலைஞர்\n19. டி. பி. வேணுகோபால் பிள்ளை\n20. மெரினா (ஸ்ரீதர்) - நாடக அறிஞர்\n21. தில்லை இராஜன் - நாடகத் தயாரிப்பாளர்\n22. எஸ். ஆர். தசரதன் - நாடக நடிகர்\n23. எஸ். ஆர். வீரராகவன் - தொழில் முறை அல்லாத நடிகர்\n24. டி. பி. சாமிக்கண்ணு - நாடக நகைச்சுவைக் கலைஞர்\n25. டி. ஆர். லதா - நாடக நடிகை\n26. பிரேமாலயா ஆர். வெங்கட்ராமன் - திரைப்படத் தயாரிப்பாளர்\n27. ஜீ. ஆர். நாதன் - திரைப்பட இயக்குநர்\n28. ”நிழல்கள்” ரவி - திரைப்பட நடிகர்\n29. ரேவதி - திரைப்பட நடிகை\n30. சச்சு - திரைப்பட நகச்சுவை நடிகை\n31. கே. கே. செளந்தர் - திரைப்பட குணச்சித்திர நடிகர்\n32. ஏ. எஸ். பிரகாசம் - திரைப்பட வசனகர்த்தா\n33. எஸ். இராஜேஸ்வரராவ் - திரைப்பட இசையமைப்பாளர்\n34. ஏ. எல். இராகவன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n35. டி. லட்சுமி - கரக ஆட்டக் கலைஞர்\n36. கொல்லங்குடி கருப்பாயி - கிராமிய இசைக் கலஞர்\n37. சேந்தமங்கலம் எஸ். வி. பாலசுப்பிரமணியம் - இசை நாடக நடிகர்\n38. டி. பங்கஜா - இசை நாடக நடிகை\n39. பி. எஸ். மணிமுத்து பாகவதர்\n40. எம். எஸ். வெங்கடாசலம் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்\n41. எம். எஸ். சிவப்பிரகாச ஸ்தபதியார் - சிற்பக் கலைஞர்\n\n1993 - 1994.\n1. லா. சா. இராமாமிருதம் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. டி.பட்டம்மாள் - இசைப்பாடல் ஆசிரியர்\n3. தஞ்சாவூர் எல். கல்யாணராமன் - இசைக் கலைஞர்\n4. சுதா ரகுநாதன் - கருநாடக இசைக் கலைஞர்\n5. கடலூர் எம்.சுப்பிரமணியம் - இசை ஆசிரியர்\n6. இராதா நாராயணன் - வயலின் கலைஞர்\n7. கே. எஸ். செல்லப்பா - மிருதங்கக் கலைஞர்\n8. வி. நாகராஜன் - கஞ்சிராக் கலைஞர்\n9. ஷேக் மெகபூப் சுபானி - நாதசுரக் கலைஞர்\n10. ஷேக் காலி சாபி மெகபூப் - நாதசுரக் கலைஞர்\n11. கீழ்வேளூர் என். ஜி. கணேசன் - நாதசுரக் கலைஞர்\n12. திருவொற்றியூர் டி. ஏ. பாலசுந்தரம் - தவில் கலைஞர்\n13. என். சி. செளந்தரவல்லி - இறையருட் பாடற் கலைஞர்\n14. சரோஜா சுந்தரம் - திருமுறை தேவார இசைக் கலைஞர்\n15. நா. முத்துமணி - பாகவத மேளா கலைஞர்\n16. கே. வைஜயந்திமாலா நாராயணன் - கதாகலாட்சேபக் கலைஞர்\n17. சந்திரா தண்டபாணி - பரதநாட்டிய ஆசிரியர்\n18. மாளவிகா சருக்கை - பரத நாட்டியக் கலைஞர்\n19. அபிராமி இராஜன் - பரத நாட்டிய இசைக் கலைஞர்\n20. ஆர். நடராஜன் பிள்ளை (பரோடா ) - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்\n21. ஜி. நாகராஜன் - பரத நாட்டிய புல்லாங்குழல் கலைஞர்\n22. பி. சங்கீதராவ் - குச்சுப்புடி நாட்டிய-நாடக இசை அமைப்பாளர்\n23. கே. பி. அறிவானந்தம் - நாடக ஆசிரியர்\n24. எஸ். பிரபாகர் - நாடகத் தயாரிப்பாளர்\n25. கம்பர் டி. ஜெயராமன் - நாடக நடிகர்\n26. எஸ். வி. சேகர் - நாடக நடிகர்\n27. ”காத்தாடி” இராமமூர்த்தி - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்\n28. ”அப்பச்சி” ஆர்.எம். கிருஷ்ணன் - நாடக நகைச்சுவைக் கலைஞர்\n29. ஜே. ஜி. சியாமளா - நாடக நடிகர்\n30. கோ. தர்மராஜன் - நாடக ஓவியக் கலைஞர்\n31. ”ஆனந்தி பிலிம்ஸ்” வி.மோகன் - திரைப்படத் தயாரிப்பாளர்\n32. ஆர். வி. உதயகுமார் - திரைப்பட இயக்குநர்\n33. ஆர். சரத்குமார் - திரைப்பட நடிகர்\n34. சுகன்யா - திரைப்பட நடிகை\n35. டெல்லி கணேஷ் - திரைப்பட குணச்சித்திர நடிகர்\n36. சி. கே. சரஸ்வதி - பழம்பெரும் திரைப்பட நடிகை\n37. ”வியட்நாம்வீடு” சுந்தரம் - திரைப்பட வசனகர்த்தா\n38. சுவர்ணலதா - திரைப்படப் பின்னணிப் பாடகி\n39. ஓம். முத்துமாரி - தெருக்கூத்துக் கலைஞர்\n40. ஏ. வேல்கனி - வில்லுப்பாட்டுக் கலஞர்\n41. வி. வேலு - கரக ஆட்டக் கலைஞர்\n42. பி. எம். வீராச்சாமி - நையாண்டி மேள நாதசுரக் கலைஞர்\n43. பி. மருதப்பா - இசைநாடக நடிகர்\n44. பி. எல். இரஞ்சனி - இசை நாடக நடிகை\n45. அறந்தாங்கி ஏ. எம். யூசுப் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்\n46. டி. வி. இரத்தினப்பா - இசை நாடக மிருதங்கக் கலைஞர்\n47. ஜி. பரமசிவ ராவ் - பாவைக் கூத்துக் கலைஞர்\n48. ஆர். ஜீ. மூர்த்தி - விகடக் கலைஞர்\n\n1994 - 1995.\n1. மகராஜபுரம் கே.நாகராஜன் - இசைக் கலைஞர்\n2. பி.உன்னி கிருஷ்ணன் - இசைக் கலைஞர்\n3. பேரழகுடி - பி.வி,கணேசய்யர் - இசை அய்யர்\n4. திருப்பாற்கடல் எஸ். இராகவன் - வயலின் கலைஞர்\n5. சுசீந்திரன் கிருஷ்ணன் - மிருதங்கக் கலைஞர்\n6. உமையாள்புரம் கே. நாராயணசாமி - கடம் கலைஞர்\n7. மாயவரம் டி. எஸ். இராஜாராம் - முகர்சிங் கலைஞர்\n8. டாக்டர் சுமா சுதிந்திரா - வீணைக் கலைஞர்\n9. சிக்கில் மாலா சந்திர சேகர் - புல்லாங்குழல் கலைஞர்\n10. ஆண்டாங்கோயில் ஏ. வி. கே. செல்வரத்தினம்\n11. மாம்பலம் எம். கே. எஸ். சிவா - நாகசுரக் கலைஞர்\n12. கீழ்வேளூர் கே. ஆர். முத்துவீர் பிள்ளை - தவில் கலைஞர்\n13. கோவை கமலா - இறையச்ருட் பாடற் கலைஞர்\n14. ஆவுடையார் கோவில் டி. என். சோமசுந்தர ஓதுவார் - இசைக் கலஞர்\n15. திருக்கோலூர் சகோதரிகள் அலமேலு - புஷ்பா - தெய்வீக பக்திப் பாடற் கலைஞர்\n16. பி. டி. செல்லத்துரை - இசை ஆராய்ச்சிக் கலைஞர்\n17. கல்யாணபுரம் ஆர் ஆராவனுதன் - கதா கலாட்சேபக் கலைஞர்\n18. க. ஜே. சீதா கோபால் - பரத நாடிய ஆசிரியர்\n19. அரெங்கநாயகி ஜெயராமன் -பரத நாட்டியக் கலைஞர்\n20. டாக்டர் ஸ்ரீநிதி ரெங்கராகன் - பரத நாட்டியக் கலைஞர்\n21. டாக்டர் ராஜலட்சுமி சந்தானம் -பரத நாட்டிய இசைக் கலைஞர்\n22. கே .முத்துக் கிருஷ்ணன் -பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்\n23. என். எஸ். இரவி சங்கர் - நாடக ஆசிரியர்\n24. எஸ். வி. வெங்கட்ராமன் - நாடகத் தயாரிப்பாளர்\n25. பீலி சிவம் -நாடக நடிகர்\n26. கெமினி மகாலிங்கம் - தொழில் முறை அல்லாத நாடக நடிகர்\n27. எஸ். வி. சண்முகம் - நாடக நகைச்சுவைக் கலைஞர்\n28. இராணி சோமநாதன் - நாடக நடிகை\n29. வி. டி. அரசு - திரைப்படத் தயாரிப்பாளர்\n30. மணிரத்தினம் - திரைப்பட இயக்குநர்\n31. அரவிந்தசாமி - திரைப்பட நடிகர்\n32. குஷ்பு - திரைப்பட நடிகை\n33. டி. ஆர். ரகுமான் - திரை இசை அமைப்பாளர்\n34. ஜிக்கி - திரைப்படப் பின்னணிப் பாடகி\n35. புரிசை பி.கே.சம்பந்தன் - தெருக்கூத்துக் கலைஞர்\n36. புலவர் டி. முத்துசாமி - வில்லுப்பாட்டுக் கலைஞர்\n37. மதுரை என். தவசியா பிள்ளை\n38. ஏ. பி. சீனிவாசன் - இசை நாடக நடிகர்\n39. ஏ. சாரதா, கரூர் - இசை நாடக நடிகை\n40. ஆர். ஏ. அய்யாச்சாமி தேசிகர் - பழம்பெரும் இசை நாடக நடிகர்\n41. என். எஸ். வரதராஜன் - இசை நாடகப் பாடலாசிரியர்\n42. டி. எஸ். மருதப்பா - இசை நாடக மிருதங்கக் கலைஞர்\n43. ஏ. பி. சந்தானராஜ் - ஓவியக் கலைஞர்\n44. ஏ. எஸ். மாணிக்க வாசகம் - பொம்மலாட்டக் கலஞர்\n45. கே. ஆர். சுந்தர ஸ்தபதி - கோயில் சிற்பக் கலைஞர்\n46. சிற்பி. டி. கே. செல்லத்துரை - பரம்பரை சிற்பக் கலைஞர்\n\n1995-1996.\n1. முனைவர். பொன். கோதண்டராமன் (பொற்கோ) - இயற்றமிழ்க் கலைஞர்\n2. கவிஞர் அரசு மணிமேகலை - இயற்றமிழ்க் கலைஞர்\n3. டாக்டர் எம். எஸ். சரளா - கவின் கலைத் துறை\n4. வி. பி. இராஜேஸ்வரி - இசைக் கலைஞர்\n5. ஆர். கணேஷ் - வயலின் கலைஞர்\n6. ஆர். குமரேஷ் - வயலின் கலைஞர்\n7. ஏ. பிரேம் குமார் - மிருதங்கக் கலைஞர்\n8. பிரபாவதி கணேசன் - வீணைக் கலைஞர்\n9. திருக்குவளை டி. எம். நவநீத தியாகராஜன்\n10. கீழ்வேளூர் கே. ஆர். முத்துவீர் பிள்ளை - தவில் கலைஞர்\n11. கத்ரி கோபால்நாத் - சாக்ஸ்போன் கலைஞர்\n12. பி. ஆர். இராஜகோபாலன் -இறையருட் பாடற் கலைஞர்\n13. பி. எம். சுந்தரம் - இசை ஆராய்ச்சிக் கலைஞர்\n14. பா. ஏரம்பநாதன் -பாகவத மேளா கலைஞர்\n15. ஏ. வி. இரமணன் - மெல்லிசை பாடற் கலைஞர்\n16. உமாரமணன் - மெல்லிசை பாடற் கலைஞர்\n17. சூரியா சந்தானம் - பரத நாட்டிய ஆசிரியர்\n18. ஊர்மிளா சத்தியநாராயணன் - பரத நாட்டியக் கலைஞர்\n19. பிரிதா ரத்னம் -பரத நாட்டியக் கலைஞர்\n20. ஜி. கே. (எ) ஜி. கிருஷ்ணமூர்த்தி - நாட்க ஆசிரியர்\n21. ஜி. சீனிவாசன் - நாடக நடிகர்\n22. பி. எஸ். சீதாலட்சுமி - நாடக நடிகை\n23. அ. செ. இப்ராகிம் ராவுத்தர் - திரைப்படத் தயாரிப்பாளர்\n24. ஷங்கர் - திரைப்பட இயக்குநர்\n25. இராஜ் கிரண் - திரைப்பட நடிகர்\n26. ஊர்வசி - திரைப்பட நடிகை\n27. வி. ஜனகராஜ் - திரைப்பட நகைசுவைக் கலைஞர்\n28. கோவை சரளா - திரைப்பட நகைச்சுவை நடிகை\n29. வடிவுக்கரசி - திரைப்பட குணச்சித்திர நடிகை\n30. சங்கிலி முருகன் - திரைப்பட குணச்சித்திர நடிகர்\n31. பே. கலைமணி -திரைப்பட வசனகர்த்தா\n32. கவிஞர். மு.மேத்தா - திரைப்படப் பாடலாசிரியர்\n33. சிற்பி - திரைப்பட இசையமைப்பாளர்\n34. சுரேஷ் பீட்டர் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n35. கே.எஸ். சித்ரா - திரைப்படப் பின்னணிப் பாடகி\n36. தேவி மணி - திரைப்படை பத்திரிக்கை ஆய்வாளர்\n37. கலை. பி. நாகராஜன் - திரைப்பட அரங்க அமைப்பாளர்\n38. எஸ். எஸ். ஜானகிராம் -திரைப்பட அரங்க அமைப்பாளர்\n39. ஆர். என். நாகராஜராவ் - திரைப்படப் புகைப்படக் கலைஞர்\n40. மதுரை வி. கே. துரை அரசு -வில்லுப்பாட்டுக் கலைஞர்\n41. முனைவர் மதுரை தி. சோமசுந்தரம் -கரக ஆட்டக் கலைஞர்\n42. அனுசுயா சுந்தர மூர்த்தி - புரவி ஆட்டக் கலைஞர்\n43. புஷ்பவனம் குப்புசாமி - கிராமிய இசைக் கலைஞர்\n44. எஸ். பெருமாள் கோனார் - கிராமியப் பாடல் ஆசிரியர்\n45. பெரிய கருப்பத் தேவர் - இசை நாடக நடிகர்\n46. எம். எஸ். விசாலாட்சி - இசை நாடக நடிகை\n47. எம். வி. எம். அங்கமுத்துப் பிள்ளை - இசை நாடக மிருதங்கக் கலைஞர்\n48. கே. வைத்தியநாதன் - பண்பாட்டு கலை பரப்புநர்\n\n1996-1997.\nதனியாக அறிவிப்பு இல்லை.\n\n1997-1998.\nதனியாக அறிவிப்பு இல்லை.\n\n1998.\nதனியாக அறிவிப்பு இல்லை.\n\n1999.\nதனியாக அறிவிப்பு இல்லை.\n\n2000.\n1. முனைவர். சிலம்பொலி சு. செல்லப்பன் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. மீ. ப. சோமசுந்தரம் - இயற்றமிழ்க் கலைஞர்\n3. கவிஞர் முடியரசன் - இயற்றமிழ்க் கவிஞர்\n4. கவிஞர் கா. வேழவேந்தன் - இயற்றமிழ்க் கலைஞர்\n5. முனைவர் சாரதா நம்பிஆரூரன் - இலக்கியப் பேச்சாளர்\n6. வலம்புரி ஜான் - இலக்கியப் பேச்சாளர்\n7. குளிக்கரை பி. விசுவலிங்கம் -வயலின் கலைஞர்\n8. ஏ. பிரேம்குமார் - மிருதங்கக் கலைஞர்\n9. ஸ்ரீரங்கம் கண்ணன் - முகர்சிங் கலைஞர்\n10. ரேவதி கிருஷ்ணன் - வீணைக் கலைஞர்\n11. எம். வி. எம். செல்லமுத்துப்பிள்ளை - மாண்டலின் கலைஞர்\n12. பி. எஸ். வி. ராஜா - நாதசுர ஆசிரியர்\n13. டி. கே. எஸ். சுவாமிநாதன் - நாதசுரக் கலைஞர்\n14. டி. கே. எஸ். மீனாட்சிசுந்தரம் - நாதசுரக் கலைஞர்\n15. திருக்கண்ணபுரம் எஸ். ஜெயச்சந்திரன் - தவில் கலைஞர்\n16. இடும்பாவனம் கே. எஸ். கண்ணன் - தவில் கலைஞர்\n17. சரஸ்வதி சீனிவாசன் - இறையருட் பாடற் கலைஞர்\n18. அருளரசு மாசிலாமணி - சமயச் சொற்பொழிவுக் கலைஞர்\n19. டி. கே. எஸ். கலைவாணன் - தமிழிசைக் கலைஞர்\n20. டி. எல். மகராசன் - தமிழிசைக் கலைஞர்\n21. (சாயி) கே. சுப்புலட்சுமி - பரத நாட்டிய ஆசிரியர்\n22. பிரியதர்ஷிணி கோவிந்த் - பரத நாட்டியக் கலைஞர்\n23. பிரியா சுந்தரேசன் - பரத நாட்டியக் கலைஞர்\n24. பத்மா இராஜகோபாலன் - பரத நாட்டிய இசைக் கலைஞர்\n25. ஸ்ரீகலா பரத் - நாட்டிய நாடகக் கலைஞர்\n26. அனிதா ரத்னம் - பரத நாட்டிய ஆய்வுக் கலைஞர்\n27. உமா முரளிகிருஷ்ணா - குச்சிப்புடி நடனக் கலைஞர்\n28. எஸ். எஸ். இராஜாராம் - நாடக ஆசிரியர்\n29. காஞ்சி ரெங்கமணி - நாடகத் தயாரிப்பாளர்\n30. 'போலீஸ்' வெ.கண்ணன் - நாடக இயக்குநர்\n31. கு. சண்முகசுந்தரம் - நாடக நடிகர்\n32. டி. எஸ். கிருஷ்ணன் - நாடக நடிகர்\n33. எஸ். ஆர். கோபால் - நாடக நகைச்சுவைக் கலைஞர்\n34. கெளசல்யா செந்தாமரை - நாடக நடிகை\n35. ‘பசி’ சத்யா - நாடக நடிகை\n36. கே. ஏ. வகாப் கான் - நாடக ஆர்மோனியக் கலைஞர்\n37. வே. பா. பலராமன் - தொழில் முறை அல்லாத நாடக ஆசிரியர்\n38. இராம. வீரப்பன் - திரைப்படத் தயாரிப்பாளர்\n39. ஏ. வி. எம். சரவணன் - திரைப்படத் தயாரிப்பாளர்\n40. கேயார்ஜி - திரைப்படத் தயாரிப்பாளர்\n41. அகத்தியன் - திரைப்பட இயக்குநர்\n42. ஆர். பட்டாபிராமன் (பட்டு) - திரைப்பட இயக்குநர்\n43. நெப்போலியன் - திரைப்பட நடிகர்\n44. விஜய் - திரைப்பட நடிகர்\n45. பிரசாந்த் - திரைப்பட நடிகர்\n46. மீனா - திரைப்பட நடிகை\n47. ரோஜா - திரைப்பட நடிகை\n48. குமரி முத்து - திரைப்பட நகைச்சுவைக் கலைஞர்\n49. தியாகு - திரைப்பட நகைச்சுவைக் கலைஞர்\n50. மணிவண்ணன் - திரைப்பட குணச்சித்திர நடிகர்\n51. நாசர் - திரைப்பட குணச்சித்திர நடிகர்\n52. ரகுவரன் - திரைப்பட குணச்சித்திர நடிகர்\n53. எம். டி. சுந்தர் - திரைப்பட கதாசிரியர்\n54. விசு - திரைப்பட வசன கர்த்தா\n55. இரத்தினகுமார் - திரைப்பட வசனகர்த்தா\n56. பழநி பாரதி - திரைப்படப் பாடலாசிரியர்\n57. சித்தார்த்தா - திரைப்பட இசை அமைப்பாளர்\n58. ஜெயச்சந்திரன் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n59. ஜமுனா ராணி - திரைப்படப் பின்னணிப் பாடகி\n60. பி. சி. ஸ்ரீராம் - திரைப்பட ஒளிப்பதிவாளர்\n61. டாக்டர் மேக்னட் ராஜாராம் - திரைப்பட ஆய்வாளர்\n62. சினிமா எக்ஸ்பிரஸ் வி. இராமமூர்த்தி - திரைப்படப் பத்திரிகை ஆசிரியர்\n63. யோகா - திரைப்படப் புகைக் கலைஞர்\n64. எஸ். எம். உமர் - திரைப்பட வளர்ச்சிக் கலைஞர்\n65. சிவகாசி பி. காந்திமதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்\n66. எஸ். ஆர். மாரிக்கண்ணு - கரக ஆட்டக் கலைஞர்\n67. எம். பிச்சையப்பா - காவடி ஆட்டக் கலைஞர்\n68. எம். குமாரராமன் - தேவராட்டக் கலைஞர்\n69. டி. பி. செல்லப்பா - இசை நாடக நடிகர்\n70. கே. எஸ். கலா - இசை நாடக நடிகை\n71. ஆர். யக்ஞராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்\n72. ஏ. எஸ். பாலசுப்பிரமணியம் - பொம்மலாட்டக் கலைஞர்\n73. விகடம் கிருஷ்ணமூர்த்தி - விகடக் கலைஞர்\n\n2000.\n1. சாலமன் பாப்பையா - இயற்றமிழ்க் கலைஞர்\n2. ஜானகி சுப்பிரமணியன் - இசைக் கலைஞர்\n3. லட்சுமி ரங்கராஜன் - இசைக் கலைஞர்\n4. பூஷணி கல்யாணராமன் - இசைக் கலைஞர்\n5. மதுரை ஜி. எஸ். மணி - இசை ஆசிரியர்\n6. டாக்டர். எம். நர்மதா - வயலின் கலைஞர்\n7. கே. வி. பிரசாத் - மிருதங்கக் கலைஞர்\n8. இ. எம். சுப்பிரமணியம் - கடம் கலைஞர்\n9. வசந்தா கிருஷ்ண மூர்த்தி - வீணைக் கலைஞர்\n10. வலங்கைமான் எஸ். ஏ. செளந்தரராஜன் - நாதசுர ஆசிரியர்\n11. திருராமேஸ்வரம் டி. ஆர். கிருஷ்ணமூர்த்தி - நாதசுரக் கலைஞர்\n12. பி. வி. சின்னுசாமி - தவில் கலைஞர்\n13. நாகூர் சலீம் - இறையருட் பாடற் கலைஞர்\n14. உஷா பரமேஸ்வரன் - இசை ஆராய்ச்சிக் கலைஞர்\n15. கெளரி ராஜகோபால் - கதா காலட்சேபக் கலைஞர்\n16. நாகை. முகுந்தன் - சமயச் சொற்பொழிவுக் கலைஞர்\n17. நெல்லை அருள்மணி - மெல்லிசைப் பாடற் கலைஞர்\n18. யு. ஆர். சந்திரா - மெல்லிசைப் பாடற் கலைஞர்\n19. ஜெயலட்சுமி அருணாசலம் - பரத நாட்டிய ஆசிரியர்\n20. ஷைலஜா ராம்ஜி - பரத நாட்டியக் கலைஞர்\n21. குத்தாலம் மு. செல்வம் - பரத நாட்டிய இசைக் கலைஞர்\n22. கிரிஷா ராமசாமி - பரத நாட்டிய இசைக் கலைஞர்\n23. ரேவதி முத்துசாமி - நாட்டிய நாடக ஆசிரியர்\n24. சாருலதா ஜெயராமன் - நாட்டிய நாடகக் கலைஞர்\n25. டி. ஏ. துரைராஜ் - நாடக ஆசிரியர்\n26. கு. பூபாலன் - நாடகத் தயாரிப்பாளர்\n27. கே. என். காளை - நாடக இயக்குநர்\n28. எம். எஸ். முகம்மது மஸ்தான் -நாடக நடிகர்\n29. லூஸ் மோகன் - நாடக நகைச்சுவைக் கலைஞர்\n30. என். எஸ். லீலா - நாடக நடிகை\n31. எஸ். ரங்கராஜன் (சுஜாதா ) - தொழில் முறை அல்லாத நாடக ஆசிரியர்\n32. டி. ராஜேந்தர் - திரைப்பட இயக்குநர்\n33. அஜித்குமார் - திரைப்பட நடிகர்\n34. தேவயானி - திரைப்பட நடிகை\n35. ஆனந்தராஜ் - திரைப்பட குணச்சித்திர நடிகர்\n36. எஸ். சுயம்புராஜன் - வில்லுப்பாட்டுக் கலைஞர்\n37. மதுரை. என். பார்வதி - கரக ஆட்டக் கலைஞர்\n38. ஏ. நடராஜ் - காவடி ஆட்டக் கலைஞர்\n39. ஏ. எஸ். தனிஸ்லாஸ் - நையாண்டி மேள நாதசுரக் கலைஞர்\n40. பி. சீதாலட்சுமி - கிராமிய இசைக் கலைஞர்\n41. பே. முத்துசாமி - கிராமிய இசைக் கருவிக் கலைஞர்\n42. க. பிச்சைக்கனி - ஒயிலாட்டக் கலைஞர்\n43. எஸ். பி. அந்தோணிசாமி - களியல் ஆட்டக் கலைஞர்\n44. சிங்கணம்புணரி திரு. தங்கராஜன் - கிராமியப் பாடலாசிரியர்\n45. மா. அன்பரசன் - கிராமியக் கலை பயிற்றுநர்\n46. வி. எஸ். அழகேசன் -இசை நாடக நடிகர்\n47. கரூர் கே. ஆர். அம்பிகா - இசை நாடக நடிகை\n48. இராம. வெள்ளையப்பன் - பண்பாட்டுக் கலை பரப்புநர்\n49. நல்லி குப்புசாமி செட்டியார் - பண்பாட்டுக் கலை பரப்புநர்\n50. எஸ். வி. ஆர். எம். ஆவுடையப்பன் - ஓவியக் கலைஞர்\n51. முனைவர் வி. கணபதி ஸ்தபதி - சிற்பக் கலைஞர்\n52. ஏ. கு. தி. செந்தில் குமார் - விகடக் கலைஞர்\n\nஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 2001 - 2010.\n1. பேராசிரியர் டாக்டர். ந. சுப்புரெட்டியார் - இயற்றமிழ்க் கலைஞர்\n2. கவிஞர் ஈரோடு தமிழன்பன் - இயுற்றமிழ்க் கவிஞர்\n3. தவத்திரு. தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிகர்\n4. கழுகுமலை ஏ. கந்தசாமி - இசைக் கலைஞர்\n5. ஜானகி சுப்பிரமணியன் - இசைக் கலைஞர்\n6. என். பாலம் - வயலின் கலைஞர்\n7. எம். லலிதா - வயலின் கலைஞர்\n8. எம். நந்தினி - வயலின் கலைஞர்\n9. முஷ்ணம் வி. ராஜாராவ் - மிருதங்கக் கலைஞர்\n10. டி. ஆர். சாம்பசிவம் - வீணைக் கலைஞர்\n11. வி .நஞ்சுண்டையா - வீணைக் கலைஞர்\n12. திருவாரூர் டி. என். ருத்ராபதி - நாதசுரக் கலைஞர்\n13. பூவானூர் டி. ஆர். நாகராஜன் - நாதசுரக் கலைஞர்\n14. திருக்கருவாவூர் டி. சிவகுருநாதன் - தவில் ஆசிரியர்\n15. திருப்புன்கூர் டி. ஜி. முத்துக்குமாரசாமி - தவில் கலைஞர்\n16. டி. வி. மீனாட்சிசுந்தரம் - திருமுறை தேவார இசைக் கலைஞர்\n17. சரோஜா வைத்தியநாதன் - பரத நாட்டிய ஆசிரியர்\n18. ஹேமா ஸ்ரீபால் - பரத நாட்டியக் கலைஞர்\n19. பார்வதி ரவி கண்டசாலா - பரத நாட்டியக் கலைஞர்\n20. பத்மினி துரைராஜன் - பரத நாட்டியக் கலைஞர்\n21. தஞ்சை அ. நடராஜன் - பரத நாட்டிய மிருதங்கக் கலைஞர்\n22. டாக்டர் மஞ்சுளா லுஸ்டி நரசிம்மன் - நடனக் கலை பரப்புநர்\n23. எஸ். கஜேந்திரக்குமார் - நாடக ஆசிரியர்\n24. டி. கே. மாரியப்பன் - நாடக நடிகர்\n25. டி. எல். சிவப்பிரகாசம் - தொழில் முறையல்லாத நாடக நடிகர்\n26. கோவை செழியன் திரைப்படத் தயாரிப்பாளர்\n27. ஆர். விக்கிரமன் - திரைப்பட இயக்குநர்\n28. அர்ஜுன் - திரைப்பட நடிகர்\n29. ரம்யா கிருஷ்ணன் - திரைப்பட நடிகை\n30. ஆர். சுந்தரராஜன் - திரைப்பட நகைச்சுவைக் கலைஞர்\n31. டி. பி. முத்துலட்சுமி - திரைப்பட நகைச்சுவை நடிகை\n32. எஸ். இராதாபாய் - திரைப்பட குணச்சித்திர நடிகை\n33. லிவிங்ஸ்டன் - திரைப்பட குணச்சித்திர நடிகை\n34. ஆர். செல்வராஜ் - திரைப்படக் கதாசிரியர்\n35. பிறைசூடன் - திரைப்படப் பாடலாசிரியர்\n36. எஸ். ஏ. ராஜ்குமார் - திரைப்பட இசையமைப்பாளர்\n37. எஸ். என். சுந்தர் - திரைப்படப் பின்னணிப் பாடகர்\n38. நித்யஸ்ரீ மகாதேவன் - திரைப்படப் பின்னணிப் பாடகி\n39. தங்கர் பச்சான் - திரைப்பட ஒளிப்பதிவாளர்\n40. ஆர். சுந்தரமூர்த்தி - திரைப்பட ஒப்பனைக் கலைஞர்\n41. சி. பாலகிருஷ்ணன் - தெருக்கூத்துக் கலைஞர்\n42. கழுகுமலை ஜி. முத்துலட்சுமி - வில்லுப்பாட்டுக் கலைஞர்\n43. இரணியூர் ஏ. லட்சுமி - கரக ஆட்டக் கலைஞர்\n44. எஸ். பரமசிவம் - காவடி ஆட்டக் கலைஞர்\n45. ஏ. மூக்கையா நையாண்டிமேள நாதசுரக் கலைஞர்\n46. ஆர். சுந்தரம் - நையாண்டி மேள தவில் கலைஞர்\n47. எஸ். சரசுவதி - கிராமிய இசைக் கவிஞர்\n48. கருமுத்து தியகராஜன் - கிராமியப் பாடல் ஆசிரியர்\n49. கே. ஏ. சொக்கலிங்க பாகவதர் - இசை நாடக நடிகர்\n50. எ. எஸ். ரேணுகா தேவி - இசை நாடக நடிகை\n51. மதுரை இரா. குப்பண்ணா - இசை நாடக மிருதங்கக் கலைஞர்\n52. வீ. கே. டி. பாலன் - பண்பாட்டுக் கலை பரப்புநர்\n53. ஹம்சத்வனி ஆர். ராமச்சந்திரன் - பண்பாட்டுக் கலை பரப்புநர்\n\n2003.\n1. நாகை முரளிதரன் - வயலின் இசைக் கலைஞர்\n\n2006.\n1. சுகுணா புருஷோத்தமன்\n\n2008.\n1. சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்\n2. காயத்ரி சங்கரன் - கருநாடக இசை\n3. வே. நாராயணப் பெருமாள் - கருநாடக இசை\n4. எம். வி. சண்முகம் - இசைக் கலைஞர்\n5. இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்\n6. பி.லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்\n7. காளிதாஸ், திருமாந்திரை - நாதசுவரக் கலைஞர்\n8. பிரேமா ஜெகதீசன் - நாட்டியம்\n9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்\n10. நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்\n11. திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதசுவரக்கலைஞர்கள்\n12. கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்\n13. ச. சுஜாதா /பெயர் பீர் முகமது - நாட்டியம்\n14. இராணிமைந்தன் - இயற்றமிழ் கலைஞர்\n15. ஜி. கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்\n16. கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்\n17. தஞ்சை சுபாசினி மற்றும் ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்\n18. சி. வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்\n19. திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்\n20. பரத்வாஜ் - இசையமைப்பாளர்\n21. ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்\n22. சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்\n23. தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்\n24. என். எத்திராசன் - கலைப் பரப்புனர்\n25. கருணாஸ் - நகைச்சுவை நடிகர்\n\n2009.\n1. காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை\n2. சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா\n3. சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்\n4. மாளவிகா - சின்னத்திரை நடிகை\n5. பூவிலங்கு மோகன் - சின்னத்திரை நடிகர்\n6. எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்\n7. பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்\n8. ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை\n9. தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்\n10. எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்\n11. ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்\n12. கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்\n13. கே. ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்\n14. எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்\n15. சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்\n16. டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர்\n17. மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்\n18. சா. கந்தசாமி - இயற்றமிழ்\n19. ராஜேஷ்குமார் - இயற்றமிழ்\n20. நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்\n21. ரோகிணி - குணச்சித்திர நடிகை\n22. சரண்யா - குணச்சித்திர நடிகை\n23. சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்\n24. சீனிவாசன் (ஓவியர்)\n\n2010.\n1. பொன். செல்வ கணபதி - இயற்றமிழ்\n2. பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ்\n3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்\n4. டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ்\n5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்\n6. சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர்\n7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்\n8. டி. வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்\n9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்\n10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்\n11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்\n12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்\n13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்\n14. ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர்\n15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல்\n16. கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல்\n17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர்\n18. கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி\n19. திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர்\n20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்\n21. ஏ. ஹேம்நாத் - பரத நாட்டியம்\n22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்\n23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்\n24. ஆர்யா - திரைப்பட நடிகர்\n25. அனுஷ்கா - திரைப்பட நடிகை\n26. தமன்னா - திரைப்பட நடிகை\n\nஉசாத்துணை.\n- தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம், சென்னை-28 வெளியிட்ட கலைமாமணி விருதாளர்கள், பொற்கிழி விருது பெற்றவர்கள், சிறந்த கலை நிறுவனங்கள் மற்றும் சிறந்த நாடகக்குழுக்கள் பட்டியல் நூல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18242"}, {"id": [515, 6], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "திரைப்படங்கள்.\n- துப்பாக்கி\n- சிவா மனசுல சக்தி\n- ஆதவன்\n- நண்பன்\n- ராஜா ராணி\n- தீராத விளையாட்டு பிள்ளை\n- மாயாவி\n- ஒன்பதில குரு\n- நவீன சரசுவதி சபதம்\n- இளையவன்\n- அருள்\n- கண்ணா உன்னை தேடுகிறேன்\n- ஆதவன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56020"}, {"id": [515, 7], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "திரைப்படங்கள்.\n- 2009: ஜூலி & ஜூலியா\n- 2010: ஈஸி ஏ\n- 2010: மார்ஜின் கால்\n- 2011:\n- 2012: த ஹங்கர் கேம்ஸ்\n- 2012: கம்பிட்\n- 2013: நரன் குல நாயகன்\n- 2013: தி ஃபிஃப்த் எஸ்டேட்\n- 2013: த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்\n- 2014:\n- 2014:\n- 2015: வைல்ட் கார்ட்\n- 2015:\n\n\n\n\n", "document_id": "ta_ta_64515"}, {"id": [515, 8], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "கண்ணையா சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் திடீர் என்று தோன்றி வசனம் பேசும்படியாக இவர் அதிகமாக நடித்தால் 'திடீர்' கண்ணையா என்று பெயர் பெற்றார். இயக்குநர் கே. பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் ஐநூறிற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.\n\nகுடும்பம்.\nகண்ணையாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். \n\nதொழில்.\nசென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். \"அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமானார். சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே படங்களில் நடித்து வந்தார்.\n\nநாடகம்.\nநாடகத் துறையில் இருந்தபோது அதில் வரும் திருப்புமுனைக் காட்சிகளில் கண்ணையா தோன்றுவதாகக் காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனால் அவர் \"திடீர்' கண்ணையா என்றழைக்கப்பட்டார். \n\nதிரைப்படங்கள்.\nகே. பாலசந்தர் இயக்கிய, அவள் ஒரு தொடர்கதை அவர் நடித்த முதல் படமாகும். அபூர்வ ராகங்கள், ஏட்டிக்குப் போட்டி, என்ன பெத்த ராசா, வெள்ளை ரோஜா, ப்ரியா, அபூர்வ சகோதரர்கள், போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.\n\nமறைவு.\nமாரடைப்பு காரணமாக இவர் 2013 நவம்பர் 17 இல் தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56414"}, {"id": [515, 9], "question": "மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் <Query> நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதொடக்ககால வாழ்க்கை.\nமுருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். \nபள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.\n\nதிரைப்பட வாழ்க்கை.\nஇவரது \"ரமணா\" திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் \"தாகூர்\" என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4196"}]
[{"id": [521, 0], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "மூக்கறு போர் மண்டபம்.\nஇந்த போரில் வெற்றி பெற்று திரும்பிய ரகுநாத சேதுபதி மன்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் மதுரை தல்லாகுளம் அருகே சேதுபதி மன்னருக்கு கல் மண்டபம் கட்டப்பட்டது.\n\nவெளி இணைப்பு.\n- மூக்கறுப்பு யுத்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41245"}, {"id": [521, 1], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரைஆகிய நகரங்களை தலைநகராக் கொன்டு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. இவர்களின் தாய்மொழி தெலுங்கு ஆகும். தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது; செஞ்சியில் கி.பி. 1526-இல் தொடங்கியது; மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது. மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். 1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை (மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள்) இவர்கள் ஆட்சி நிலவியது.\n\nசெஞ்சி நாயக்கர்கள்.\nசெஞ்சி நாயக்கர்கள் செஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு கி பி 1508 முதல் 1649 முடிய ஆண்டனர். \n\nதஞ்சை நாயக்கர்கள்.\nதஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன். தஞ்சையும் சுல்தானால் கைப்பற்றப்பட்டது. சுல்தானின் பிரதிநிதியாக இருந்த ஏகோஜி இந்தப் பகுதிகளை அரசாண்டான். இந்த ஏகோஜி மராட்டிய சிவாஜியின் தம்பியாவான். சுல்தானின் மறைவுக்குப் பிறகு ஏகோஜி தஞ்சையில் மராட்டிய ஆட்சியை நிறுவினான்.\n\nதஞ்சை நாயக்க அரசர்கள்.\n1. 1532 - 1560 சேவப்ப நாயக்கர்\n2. 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்\n3. 1600 - 1632 இரகுநாத நாயக்கர்\n4. 1633 - 1673 விஜயராகவ நாயக்கர்\n\nமதுரை நாயக்கர்கள்.\nகம்பணர் காலத்தில் மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. எனினும் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே மதுரையில் நாயக்கர் ஆட்சி வலிவுபெற்றது. விசுவநாத நாயக்கர் கி.பி. 1529 இல் மதுரை ஆட்சியை ஏற்றார். அது முதற்கொண்டு நாயக்கராட்சி மதுரையில் வளம் பெற்றது. இவரே பாளையப்பட்டு ஆட்சிமுறையை வலிவு கொண்டதாக மாற்றி அமைத்தார். 72 பாளையப்பட்டுகளின் பொறுப்பில் நாட்டின் பகுதிகள் ஆட்சி செய்ய அனுமதிக்கப் பெற்றன. பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் செலவுகளுக்கும், இன்னொரு பகுதியைப் படைவீரர்களுக்கும், மற்றொரு பகுதியை மதுரை நாயக்கர்க்கும்\nஎன ஒதுக்க வேண்டி இருந்தது. மதுரை அரசு வேண்டும் போது படையுதவி செய்ய வேண்டி இருந்தது. இதுவே பாளையப்பட்டு ஆட்சி முறையாகும். விசுவநாதருக்குப்பின் நாயக்க மன்னர் பலர் மதுரையை ஆண்டனர். அவர்களில் புகழ்மிக்கவர்கள் திருமலை நாயக்கர், சொக்கநாதநாயக்கர், இராணிமங்கம்மாள் என்ற மூவராவர்.\n\nமதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் வம்சவழி.\nஆட்சி காலம் ஆண்ட நாயக்க மன்னர்கள்\n\n1. 1529 - 1564 விசுவநாத நாயக்கர்\n2. 1564 - 1572 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்\n3. 1572 - 1595 வீரப்ப நாயக்கர்\n4. 1595 - 1601 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்\n5. 1601 - 1609 முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர் விசுவப்ப நாயக்கரின் மகன்\n6. 1609 - 1623 முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்)\n7. 1623 - 1659 திருமலை நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் இளைய மகன்)\n8. 1659 - 1659 இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்\n9. 1659 - 1682 சொக்கநாத நாயக்கர்(இராணிமங்கம்மாள் கணவர்)\n10. 1682 - 1689 அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்\n11. 1689 - 1706 இராணி மங்கம்மாள்(சொக்கநாதரின் மனைவி)\n12. 1706 - 1732 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (சொக்கநாதரின் மகன்)\n13. 1732 - 1736 இராணி மீனாட்சி (விஜயரங்கநாதரின் மனைவி)\n\nதிருமலை நாயக்கர்.\nஇவர் 1623 முதல் கி.பி. 1659 வரை மதுரைநாட்டை ஆட்சி செய்த புகழ் மிக்க பெருமன்னர். தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கினார். திருமலை மன்னர் தம் முன்னோர்கள் வழியில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையைத் தலைநகராக மாற்றினார். மைசூர், திருவிதாங்கூர் ஆகிய அரசுகளை இவர் வென்றார். விஜயநகரத்தோடு போரிட்டு வென்று முழுஉரிமை படைத்த மன்னரானார். இவர் 75 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இவர் காலத்தில் மறவர் சீமை எனப்பட்ட இராமநாதபுரம், சிவகங்கை, திருவாடானைப் பகுதிகளில் அமைதி நிலவியது. சேதுபதி அரசரான இரகுநாததேவர் திருமலை மன்னருக்கு உறுதுணையாக இருந்தார்.\n\nசொக்கநாத நாயக்கர்.\nநாயக்க மன்னர்களின் வரிசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மன்னர் சொக்கநாத நாயக்கர். இவர் 23 ஆண்டுகள் மதுரைநாட்டை ஆண்டார். இவருக்குப் பல சோதனைகளும் தோல்விகளும் ஏற்பட்டன. தமிழகத்தின் ஒரு பகுதியில் மராட்டியர் ஆட்சி ஏற்பட்டு, அதன் பண்பாட்டுக்கூறுகளும் தமிழகத்திற் பரவின. சொக்கநாதர் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது; பசியால் துன்புற்று ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்றுவதற்கு முன்னர், தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர், தமக்குப் பெண் கொடுக்க மறுத்தமையால் சொக்கநாதர் அவர் மீது போர் தொடுத்தார். விஜயராகவர் குடும்பத்தையே சொக்கநாதர் அழித்தார். சொக்கநாதர் இறுதிக்காலத்தில் அவருக்கு வேண்டியவர்களாலேயே சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவருடைய குதிரைப் படைத்தலைவரால் விடுவிக்கப்பெற்று மறுபடியும் நாட்டை ஆண்டார். சொக்கநாதர் அவசரபுத்தி உடையவர்; பழிவாங்கும் குணம் படைத்தவர். பிடிவாதம் கொண்டவர். எனவே அவர்காலத்தில் நாயக்கர் ஆட்சி நிலை தாழ்ந்தது. \n\nமுத்து வீரப்ப நாயக்கர்.\nசொக்கநாத நாயக்கர்- இராணி மங்கம்மாள். இவர்களின் மகன், முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச்செருப்பைத் தன்காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார்.ஏழே ஆண்டுகள் வாழ்ந்த முத்து வீரப்பர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தாள். பிள்ளையைப் பெற்றுவிட்டு அவ்வரசியும் உயிர் விட்டாள்.\n\nஇராணிமங்கம்மாள்.\nசொக்கநாத நாயக்கரின் மனைவி மங்கம்மாள் அரசப் பொறுப்பை ஏற்றார். இராணி மங்கம்மாள் வீரமிக்கவர்.\nஅவர் தன் தளபதி நரசப்பய்யாவின் துணையால் தஞ்சை, மைசூர், திருவிதாங்கூர் படைகளை வென்றார். தம் கணவர் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார். மங்கம்மாள் செய்த அறச் செயல்கள் பலப்பல. சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள், வாய்க்கால் சீரமைப்பு, சாலை ஓரம் மரம் நடுதல், அன்ன சத்திரங்கள் ஆகியன மங்கம்மாள்ஆட்சியில் சிறப்புநிலை அடைந்தன.\n\nஇவற்றையும் காண்க.\n- தஞ்சை நாயக்கர்கள்\n- மதுரை நாயக்கர்கள்\n- செஞ்சி நாயக்கர்கள்\n- காளஹஸ்தி நாயக்கர்கள்\n- நாயக்க அரசர் காலநிரல்\n- பாளைய ஆட்சி முறையும் பாளையக்காரர்களும்\n\nஉசாத்துணை.\n- தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\n- வரலாற்று நூல்கள்\n- ராணி மங்கம்மாள் தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n- மதுரை நாயக்கர் வரலாறு அ.கி.பரந்தாமனார் எம்.ஏ\n\nவெளி இணைப்பு.\n- Coins Of Tanjore Nayaks\n- அதிராம்பட்டினம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20616"}, {"id": [521, 2], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "வீரன் ஒரு உண்மையான கதாபாத்திரத்திரம்\nஇவர் வீரத்திற்கும் காதலிக்கும் அடையாளமாக இருக்கிறார்.\n\nஉருவ அமைப்பு.\nமதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய அருவாலுடன் முறுக்கிய மீசையுடன் காட்சியளிக்கின்றார்.\n\nவழிபாடு.\nமதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.\n\nகதைபாடல்.\nமதுரை வீரன் வடக்கில் (கதைபாடல் காசி என்கிறது) உள்ள ஒரு அரசருக்கு மகனாக பிறக்கின்றார் . ஆனால் மகன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அவனை காட்டில் விட்டுவிடுகிறார் .எனகதையில் திரிபு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழன் என பாராமல் கீழ்சாதிகாரனை கையெடுத்து வணங்க வேண்டுமா என்ற வஞ்சகத்தினால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.சக்கிலியர்  இனத்தை சேர்ந்த சின்னான்,செல்லி தம்பதி வீரனை பெற்றெடுத்து வளர்கின்றனர் இதுவே உண்மை. திருச்சி  பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம்  இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர்  என்பவரின் மகள் பொம்மி  வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம்  சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் . காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர்  மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை  பகுதியில் கள்ளர்  சமூகத்தினர் இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் . இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள்  மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் சக்கிலி இனம் என்று எண்ணி , உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் . பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் .ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் 400 வருடங்களுக்கு முன்பே சாதி வெறியின் அடையாளமாக மதுரை வீரன் கதை உள்ளது என்றும் தெரிவிகின்றனர் .\n\nநூல்களில்.\n- வாய்மைநாதன் எழுதிய மதுரை வீரன் நூல்\n\nதிரைப்படங்களில்.\n1. எம். ஜி. ஆர். நடித்த மதுரை வீரன்\n2. மதுரை வீரன் (1939 திரைப்படம்)\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரை வீரன் கதை\n- http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=238&pno=6\n- மதுரைவீரன் கதைப்பாடல் - கீற்று.காம் 12 பெப்ரவரி 2008\n- கோயில் முழுக்க மதுரை வீரன்! - தினகரன் செய்தி - 11 பெப்ரவரி 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_9024"}, {"id": [521, 3], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "மதுரை நாயக்கர் தோற்றம்.\nவிஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.\n\nமதுரை நாயக்கர் வம்சம்.\nமுதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவரருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் இராணி மங்கம்மாள் குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.\n\nமதுரை நாயக்கர்களின் மரபு.\nமிகவும் புகழ்பெற்ற வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ஆச்சாரியா திருமலா ராமச்சந்திரா என்பவர், 'மாமன்னர் திருமலை நாயக்கர்' 'கம்ம' இனத்தைச் சேர்ந்தவர் என்பதை சான்றுடன் விளக்கியுள்ளார். மேலும் 'பெனுகொண்டா சரித்திரத்தில்' மதுரை நாயக்கர்களின் குடும்ப பெயர் 'பெம்மசானி' என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பெயர் கம்ம இனத்திற்கு மட்டுமே உரிய பெயராகும். தமிழகவாழ் கம்ம நாயக்கர்களின் வரலாறும் மதுரை நாயக்கர்களே இன்றைய கம்மவார்களின் முன்னோர்கள் எனத் தெளிவாகக் கூறுகின்றன. அவர் நெற்றியில் நாமம் அணியும் வழக்கம் கொண்டவர், வைணவத்தில் நாட்டம் கொண்டவர். மேலும், இராணி மங்கம்மாளின் பெயரை பெரும்பாலும் இன்று வரையில் சூட்டிமகிழும் ஒரே இனம் கம்ம இனம். மேலும், 'பாரதி' எனப்படும் பத்திரிக்கையிலும் 'கம்ம' இனத்தவர்கள் என சுட்டியுள்ளனர். இவை, மதுரை நாயக்கர்கள் கம்மவார்கள் என காட்டுகிறது. ஆயினும், க.அ நீலகண்ட சாஸ்திரி மதுரை நாயக்கர்களின் குலப்பெயர் 'பலிஜா' இனத்திலுள்ள 'கரிகப்பட்டி' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களான 'அ.கி பரந்தாமனார்' மற்றும் 'சு. வெங்கடேசன்' முதலானோர் மதுரை நாயக்கர்களை 'தொட்டிய/ராஜகம்பள' நாயக்கர்களாக காட்டியுள்ளனர். அந்த சமூகத்தினர் 'யாதவர்' எனப்படும் 'சந்திரவன்ஷி க்ஷத்ரிய' வம்சத்தவரின் கிளைசாதியினர் என்று 'எட்கர் தர்ஸ்டன்' எனப்படும் ஆங்கிலேயர் தனது 'தென்னிந்திய நாட்டின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்கள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கவரா'பலிஜா' (சந்திர வம்ஷ க்ஷத்ரியர் ) இனத்தின் கிளைசாதியினர் என்று சிலர் பதிவேற்றுகின்றனர். தஞ்சை நாயக்கர்களின் குலப்பெயர் 'அல்லுரி' என்பதாகும். அப்பெயர் கவரா 'பலிஜா' சாதிகளுக்கும் வீட்டுபெயராகத் திகழ்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்களாய் உள்ளன.\n\nமதுரை நாயக்கர்களின் பட்டியல்.\n1. விசுவநாத நாயக்கர் (1529 - 1564)\n2. முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)\n3. வீரப்ப நாயக்கர் (1572 - 1595)\n4. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)\n5. முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )\n6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)\n7. திருமலை நாயக்கர் (1623 - 1659)\n8. இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)\n9. சொக்கநாத நாயக்கர் (1659 - 1682)\n10. அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)\n11. இராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1704)\n12. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1704 - 1732)\n13. இராணி மீனாட்சி (1732 - 1736)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி\n- தஞ்சை நாயக்கர்கள்\n- செஞ்சி நாயக்கர்கள்\n- காளஹஸ்தி நாயக்கர்கள்\n- சித்திரதுர்க நாயக்கர்கள் - (கிபி 1588 – 1779)\n- கண்டி நாயக்கர்கள்\n\nஉசாத்துணை நூல்கள்.\n- தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\n- வரலாற்று நூல்கள்\n- ராணி மங்கம்மாள் தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n- மதுரை நாயக்கர் வரலாறு அ.கி.பரந்தாமனார் எம்.ஏ\n- வே. தி செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 1995 (மறுபதிப்பு 2002)\n- மதுரை நாயக்கர் வரலாறு-காணொலி\n- நாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்-காணொளி\n- 1:44 / 9:Thirumalai Nayakkar Palace History / Madurai History in Tamil-காணொலி\n\nவெளி இணைப்புகள்.\n- History of madurai nayakar Kings - காணொளி\n- மதுரை நாயக்கர் வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_55409"}, {"id": [521, 4], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "1. ஜெய்ப்பூர் நகர அரண்மனை, செய்ப்பூர்\n2. ஜல் மகால், செய்ப்பூர்\n3. ஹவா மஹால், செய்ப்பூர்\n4. உமைத் பவான் அரண்மனை, ஜோத்பூர்\n5. ஏரி அரண்மனை, உதய்ப்பூர்\n6. உதய்பூர் அரண்மனை, உதய்ப்பூர்\n7. ஜக் அரண்மனை, உதய்ப்பூர்\n8. ஷிவ் நிவாஸ் பேலஸ்\n9. மோதி பாக் அரண்மனை, பட்டியாலா\n10. ஆக்ரா அரண்மனை\n11. யகாங்கிரி மகால், ஆக்ரா\n12. மைசூர் அரண்மனை, மைசூர்\n13. லலித மகால், மைசூர்\n14. தாரியா தௌலத் பாக், மைசூர்\n15. பெங்களூர் அரண்மனை, பெங்களூர்\n16. இலக்குமி விலாஸ் அரண்மனை, வதோதரா\n17. பலராம் அரண்மனை, பனஸ்கந்தா\n18. லே அரண்மனை, லே\n19. இராமநாதபுரம் அரண்மனை, இராமநாதபுரம்\n20. தஞ்சை அரண்மனை, தஞ்சாவூர்\n21. கலச மஹால், சேப்பாக்கம், சென்னை\n22. சொக்கநாத நாயக்கர் அரண்மனை, திருச்சி மலைக்கோட்டை\n23. டேனிஷ் ஆளுநர் மாளிகை, தரங்கம்பாடி\n24. தமுக்கம் அரண்மனை, மதுரை\n25. திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை\n26. பத்மநாபபுரம் அரண்மனை, பத்மநாபபுரம்\n27. பர்ன்ஹில்சு அரண்மனை, ஊட்டி\n28. உஜ்ஜயந்தா அரண்மனை, அகர்தலா, திரிபுரா\n29. நீர்மகால், திரிபுரா\n30. ராஷ்டிரபதி பவன், புதுதில்லி\n31. செங்கோட்டை, புதுதில்லி\n32. சௌமகல்லா அரண்மனை, ஐதராபாத்\n33. பாலாக்ணுமா அரண்மனை, ஐதராபாத்\n34. ஆகா கான் அரண்மனை, புனே \n35. காங்லா அரண்மனை, இம்பால்\n36. ஜெயவிலாஸ் அரண்மனை, குவாலியர்\n37. ராசவாடா அரண்மனை\n38. பளிங்கு அரண்மனை, கொல்கத்தா\n39. பட்டௌதி அரண்மனை, குர்கான், அரியானா\n40. தலாதல் கர், சிவசாகர்\n41. மாத்தியாபாக் அரண்மனை, துப்ரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_121675"}, {"id": [521, 5], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "வரலாறு.\nதிருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்காக வேண்டிய மணலை மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் இங்கு தோண்டப்பட்டது. மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, 1645ல் தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார்.\n\nசிறப்புகள்.\n- இத்தெப்பம் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட பிள்ளையாரே, முக்குறுணிப் பிள்ளையார் என மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளார்.\n- தைப்பூசத்தன்று இங்கு மீனாட்சி அம்மைக்கும் சுந்தரேஷ்வரருக்கும் தெப்பத்திருவிழா எடுக்கப்படுகிறது. வண்ணமயமான இந்தத் தெப்பத்திருவிழாவைக் காண அதிகமான மக்கள் மதுரை வருவார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34138"}, {"id": [521, 6], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "கேரளா வர்மா.\nஅக்காலத்தில் இப்பகுதி கேரளா வர்மா என்பவற்றின் கட்டுபாட்டில் இருந்தது , ராஜகம்பளம் மக்கள் இங்கு வந்து இவற்றை வென்று தங்களது பகுதிகளாக்கிக் கொண்டனர் . இங்கு இவர்கள் தனியாக சுயாட்சி செய்து வந்துள்ளனர் . சக்க நாயக்கர்  என்பவர் இங்கு சிறு ஆட்சியினை செய்து வந்துள்ளார் . பாண்டியர்களிடம் நன்மதிப்பு பெற்று வந்தனர் . \n\nதிருமலை போடி நாயக்கர்.\nமுத்து முள்ளக்கான் என்பவன் ராயரின் எல்லைகளுக்குள் மிகுந்த படைகளுடன் செல்லத் திட்டமிட்டு வருகையில் அவனுக்கு எதிராக நின்று திருமலை நாயக்கரை காத்ததால் இவருக்கு மன்னர் திருமலை  என்ற பட்டத்தினை தருகின்றார் . இவருடைய குடும்பத்தினர் திருமலை என்ற பட்டத்தினை தங்களது முன்னால் சூடிகொள்கின்றனர்.\n\nமுதல் பாளையம்.\nஅரியநாத முதலியார்  மதுரை பாளையங்களை பிரிக்க திட்டம் இட்டபொழுது முதல் பாளையமாக பிரிக்கப்பட்ட பகுதி இவர்களுடையது தான் . திருமஞ்சனம் காடு என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பிறகு இவர்களின் குடும்ப பெயரான போடி  என்பதை இனைத்து போடிநாயக்கனூர்  என்று பெயர் மாற்றம் செய்தனர் . \n\nதிருமலை பங்காரு முத்து நாயக்கர்.\nநாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையம் என்ற முறை கொண்டு வந்த பின்னர் முதல் முதலாக பொறுப்பேற்றவர் இவரே . இவர் பெரியகுளம்  பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் கட்டியதோடு மண்டபபடியும் அளித்துள்ளார். இவர் இக்கோவிலுக்கு தேர் , மற்றும் பிரமோற்சவம் செய்ய பல பொருட்களை வழங்கி உள்ளார் . பல நந்தவனங்களை  அமைத்துள்ளார் . இவர் புகழ்பெற்ற சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்  அமைத்துள்ளார் . இவருக்கு பிறகு பொறுப்பேற்ற திருமலை போடி நாயக்கர் , ஜக்கன்ன நாயக்கர் , ராஜு நாயக்கர் பொறுப்பேற்றனர். இவர் குலசேகர தம்பிரான் என்ற மன்னனை வென்றுள்ளார் .\n\nகண்கொடுத்த அய்யன்.\nபோடிநாயக்கனூர் மன்னர்கள் ஏனைய ராஜகம்பளம் மக்களை போலவே கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள் . மாந்தரிகம் போன்றவற்றிலும் திறமையானவர்கள் . இவர்களின் குல தெய்வம் ஜக்கம்மா தேவி  . ஒரு நாள் வேளாளர்  குலத்தில் பிறந்த ஒரு பெண் கண்பார்வை இழந்தததால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனிடம் வேண்டுகிறார் . அன்று இரவு அப்பெண்ணின் கனவில் தோன்றிய அம்மன் போடிநாயக்கனூர்  பகுதியை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் ராஜு நாயக்கர்  என்பவரிடம் சென்று கண்பார்வை வேண்டும் என்று வேண்டினால் உன் பார்வை கிட்டும் என்று சொல்கிறார் . அப்பெண்ணும் அம்மன் சொல்வதை செய்ய அவருக்கு கண்பார்வை கிட்டுகிறது . அன்றிலிருந்து கண் கொடுத்த ராஜு நாயக்கர் அய்யன்  என்று அழைக்கபட்டார் .  மதுரை நாயக்கர்கள்  இவரிடம் மிகுந்த மரியாதை கொண்டு இருந்தனர் . இவர் திருமலை நாயக்கருக்கு நெருக்கமான நண்பர் .\n\nகாமராஜ பாண்டிய நாயக்கர்.\nஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட பிறகு முதல் முதலாக சட்டப்பேரவை கூடத்தில் தமிழில் பேசி தனது தமிழ் பற்றினை வெளிப்படுத்தினார் . ஆங்கிலம் இவருக்கு தெரிந்திருந்த நிலையிலும் இவர் தமிழில் பேசினார் . இவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறிய குற்றங்கள் கூட நடைபெறவில்லை என்று ஆங்கிலேய கலக்டர் ரோஸ் பீட்டர் என்பவர் தனது நூலில் பதிந்துள்ளார் . இவர் வேட்டை ஆடுவதில் வல்லவர் . திருமலை போடி காமராசு பாண்டிய நாயக்கர்  என்னும் வாரிசுதாரர் தேவதானப்பட்டி  பகுதியில் அமைந்துள்ள சத்திரம் , சாவடிகளை அமைத்துள்ளார் . இவர் பாதசாரிகளுக்கு விடுதிகள் அமைத்துள்ளார் . இவர் விவசாயத்திற்கு முன்னுரிமை தந்துள்ளார் . இவர் வெட்டிய கம்மாய் இன்றும்  காமராசு பூபால சமுத்திர கம்மாய்  என்று அழைக்கபடுகிறது . மரம் நடுதல் , காடுகளை பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினார் . \n\nஸ்ரீ காமுலு அம்மாள்.\nஸ்ரீ காமுலு அம்மாள் கண்டமனூர் ஜமீனில் பிறந்து போடிநாயக்கனூர் பகுதிக்கு மணமகளாக வந்தவர். இவரின் மகளை சாப்டூர் ஜமீன்ந்தாருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர் போடிநாயக்கனூர் மற்றும் சுற்று புற மக்களின் நலனுக்காக மருத்துவமனை அமைத்துள்ளார். இவர் வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் , விக்னேஸ்வர கோவில் முதலியவற்றை அமைத்துள்ளார்; பல சத்திரங்களை கட்டயுள்ளார். கல்யாண மகால் அமைத்ததோடு விக்டோரியா மெமோரியல் பள்ளிக்கு அடிக்கல் நாட்டி பொருளுதவி செய்துள்ளார்.\n\nமேற்கோள்கள்.\n<references>\n\n\n\n\n", "document_id": "ta_ta_39370"}, {"id": [521, 7], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "ஆரம்பகாலம்.\nஇவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் \"திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு\" என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.\n\nஆட்சிப் பகுதிகள்.\nதிருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை\nமீண்டும் மதுரைக்கு மாற்றினார்.\nஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்..\n1. திருநெல்வேலி நாடு, திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள\n2. மதுரை,\n3. திண்டுக்கல்,\n4. ராமநாதபுரம்,\n5. சிவகங்கை,\n6. புதுக்கோட்டை,\n7. மணப்பாறை,\n8. கோயம்புத்தூர்,\n9. சேலம் மற்றும்\n10. திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன. இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட பாளிகார் என்றழைக்கப்படும் பாளையக்காரர்கள்தான்.\n\nகட்டிடக்கலை.\nதமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழாநகரமாகவும்,கலைநகரமாகவும் மாற்றியமைத்தார்.\nதிருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார்.\nதிருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. புதுமண்டபம் கட்டி முடித்த பின்னர், இவரால் துவக்கப்பட்ட இராய கோபுரம் கட்டிடப் பணி முற்றுப் பெறாமலேயே உள்ளது.\n\nமணிமண்டபம்.\nதிருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.\n\nஇதனையும் காண்க.\n- திருமலை நாயக்கர் அரண்மனை\n- புதுமண்டபம்\n\nவெளி இணைப்புகள்.\n- ஸ்ரீவில்லிப்புத்தூரில் திருமலை நாயக்கரின் மகால்\n- மன்னாதி மன்னன் திருமலை நாயக்கன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3042"}, {"id": [521, 8], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "வரலாறு.\nதமிழ்நாட்டின் அப்போதைய முதல்வராக இருந்த திரு. கலைஞர் கருணாநிதி அவர்களால் 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரியின் கட்டிடம் காவலர் திரு. G.K. தேவராஜு நாயுடுகாரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. கல்லூரி அப்போது சென்னாய் நகரில் உள்ள திரு. இராம விலாஸ் மண்டபத்தில் செயல்பட்டது பின்னர் தற்போது உள்ள நிரந்தர கட்டிடத்திற்கு 1979 ஆம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கியது.\n\n1982-1983 ஆம் ஆண்டு வாக்கில் இரு பாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டது. அப்போதைய தமிழகச் சட்டபேரவையின் உறுப்பினரும் மற்றும் முன்னாள் அமைச்சருமான திரு. க. இராஜாராம் அவர்களின் முயற்சியால் மத்திய அரசு கல்லூரி விரிவாக்கம் செய்ய 24 ஏக்கர் நிலமும், மாநில அரசு 8 ஏக்கர் நிலமும் கொடுத்துவியது.\n\nகல்லூரி வளாகத்தில் தற்போதுள்ள மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திருஉருவச்சிலை பெரியகுளம் திரு. V. நாகராஜ் நாயுடு அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் காலம்சென்ற லயன் சுந்தரராஜன் அவர்களால் மிக குறுகிய காலத்தில் சுமார் 1 இலட்சம் சதுர பரப்பளவு கொண்ட கட்டிடம் உருவாக்கப்பட்டது.\n\nதற்போதைய செயலர் திரு. எம். விஜயராகவன் அவர்களின் முயற்சியால் 13,000 சதுர பரப்பளவு கொண்ட நூலகக் கட்டிடம் உருவாக்கப்பட்டது.\n\nதுறைகள்.\n- வரலாறு\n- கணிதம்\n- அறிவியல்\n- பொருளாதாரம்\n- தமிழ்\n- கணிப்பொறியியல்\n- தகவல் தொழில்நுட்பம்\n\nவெளி இணைப்புகள்.\n- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89559"}, {"id": [521, 9], "question": "மைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த <Query> இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.", "document": "தோற்றம்.\nகட்டி அரசர்களின் காலம் சங்க காலம் முதல் தொடங்குகிறது.போசாளர் பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் இவர்கள் செல்வாக்கு மிகுதி . நாய்க்கர் காலத்தில் அரியநாத முதலி என்பவர் மதுரையின் தலைவாயாகவும் பின்பு ஒரு பாளையத்திற்கு அரசனாகவும் இருந்திருக்கிறார் . தமிழகமானது நாயக்கர் காலத்தில், கீழ்கண்டப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது.\n- மதுரை நாயக்கர் பகுதி\n- தஞ்சை நாயக்கர் பகுதி\n- செஞ்சி நாயக்கர் பகுதி\n\nஇதில் மதுரை நாயக்கர் பகுதி விரிவான ஆளுகைக்கு உட்பட்ட நாடாக இருந்தது. சேலம் உள்ளிட்ட கொங்கு நாடு, மதுரை நாயக்கர் பகுதியோடு இணைந்திருந்தது. அப்பகுதி பாளையக்காரர்கள் அனைவரும், மதுரையின் எழுபத்திரெண்டு பாளையப்பட்டுகளோடு சேர்ந்திருந்தார்கள்.\n\nகொங்குப் பகுதிகளில் வாழ்ந்த தாரமங்கலம் கெட்டி மரபினர் தொண்டைமண்டல சைவ வெள்ளாளர் முதலியார் இவர்கள்.'\nதாரமங்கலத்தை அரசு புரிந்த கெட்டி முதலிகள் என்னும் அரசர்கள் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் தம் பெயரு்க்கு முன்னால் நீருணி என்ற பெயரைச்சேர்த்து வழங்கியுள்ளனர்.இதனை கி.பி.1274-ஜ சேர்ந்த வீரராமனாதன் காலத்து கல்வெட்டு ஓன்று தாரமங்கலத்து முதலிகளில் நீருணி பெரிய இளமன் என்பவன் முதலாகன ஆறுவர் இளமீகரமுடைய நாயனார்க்கு தேவதானம் விட்டதையும்,\n\nகி.பி.1281-ல் சேர்ந்த சடையவர்சந்தாபாண்டியன் இரண்டாம் காலத்து கல்வெட்டு ஓன்று முதலிகளில் நீருணி இளையான் நல்ல உடையப்பன் என்பவன் தனது பிதாக்கள் போரில் இலட்சுமண சதுர்வேதி மங்கலம் அமைத்ததையும் குறிப்பிடுகின்றன்.\n\nமேலும், இளமீகரன் கோயில் காணப்படும் சுந்தர பாண்டியனின் காலத்துக் கல்வெட்டுக்களில் ஓன்று இலட்சுமண சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு உடைப் பெடுத்த காரைகளத்தினைப் பழது திருத்தி இறையிலியாகக் கொடுத்த எட்டு முதலி அரசர்களின் ஓருவராக மேற்குறிப்பிட்ட இளையான் நல்லுடையப்பனைக் குறித்துள்ளது.\n\nஇவ்வாறே, மற்றொரு கல்வெட்டு இலட்சுமணன் சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு அமரகுந்தி முதல் வெள்ளரைப்பள்ளிஈறாக ஓன்பது ஊர்களையும் செய்ய பெருமாள் ஏரி நீர் பாயும் நான்கெல்லை நிலங்களையும் இறையிலியாக கெடுத்த ஓன்பது முதலிகளில் ஓரு வராகவும் அவரைக் குறித்துள்ளது.\n\nநீருணியர் இன்றைய நீருண்ணியக் கூட்டமே கல்வெட்டுகளில் நீருணியர் எனப்படுகின்றனர் இக்கூட்டம் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுகள் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதாகும்.\n\nஇக்கூட்டத்தைக் குறிக்கும் ஆட்பெயர்களில் வேளாளன் என்ற சாதிப்பெயருக்குப் பதில் முதலி என்ற சாதிப்பெயர் வருகிறது.எடுத்துக் காட்டாக 'முதலிகளில் நீருணி பெரிய இளமன்'  .இங்கும் வேளான் என்ற சொல் காணப்படவில்லை. வேளான் என்பதும் முதலி என்பதும் அக்காலத்தில் ஓரு பொருள் கொண்டதே என்பது இதன் மூலம் அறியலாம்.\nஅரியநாத முதலி.\nவிசவநாத நாயக்கர் 1529 முதல் 1564 வரை, மதுரையைத் தலைநகராகக் கொண்டு, மதுரை நாயக்க நாட்டை வல்லமையுடன் ஆண்டார். இவரின் தந்தை நாகம நாயக்கர் தென்மண்டல அதிபதியாக, விசயநகரப் பேரரசில் இருந்தபோது அவருக்கு கணக்குப்பிள்ளையாகவும், பின்னர் நம்பிக்கையான படைத்தலைவனாகவும்(தளவாய்) இருந்தார். விசுவநாத நாயக்கரை, மதுரைக்கு அரசராக நியமித்தவுடன், அவருக்கு துணையாக அனுப்பப்பட்டவர் தான் அரியநாத முதலி. இவர் விசுவநாத நாயக்கருக்குத் தளவாயாகவும், தளபதியாகவும், அமைச்சராகவும் இருந்து செயல்பட்டார். பாளையப்பட்டு அமைப்பு முறை உருவாகத் துணையானார்.\nமுதலிகளின் குடியமர்வு.\nஇந்த அரியநாத முதலி, தொண்டை மண்டலச் சைவ வேளாளராகிய, முதலியர்கள் வகுப்பைச் சேர்ந்தவர். மேலும், இவர் முதலாம் கிருஷ்ணப்பர் (1564-72) காலத்தும், வீரப்ப நாயக்கர் காலத்தும் (1572-95), இரண்டாம் கிருஷ்ணப்பர் (1595-1601) காலத்தும் தளவாயாக இருந்தவர். நாயக்கர் நாட்டில் மன்னர்களுடைய ஆதிகத்தைவிட, இவருடைய ஆதிக்கம் தான் பெரியதாக இருந்தது.இவர் என்ன சொன்னாலும் நாயக்க மன்னர்கள் கேட்டனர். ஆகவே, தனக்குப் பலம் சேர்க்க வேண்டி, தன்னுடைய இன மக்களை, தொண்டை மண்டலத்திலிருந்து, அரியநாத முதலி மதுரை நாட்டில் குடியமர்த்தினார். சோழவந்தானிலும், திருநெல்வேலியிலும், காஞ்சிபுரத்திலிருந்தும் முதலியார்களைக் குடியமர்த்தினார்.\n\nகொங்கு நாட்டுக்கு ஓடுதல்.\nதொண்டைமண்டல முதலியார்களின் வசதியும் வாயப்பும், திருமலை நாயக்கர் காலத்திலும் இருந்திருக்கிறது. மன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது. மன்னன் திருமலைக் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக அரசர்க்குரிய ஆபரணங்களைக் களைந்து விட்டுச் சென்றிருக்கிறான். கெட்டிமுதலிக்கு ஒர் ஆசை, இச்சமயத்தில் அரசர்க்குரிய கோலத்தில் இருக்க நினைத்து ஆபரணங்களையும், முடியையும் அணிந்து அரசனுடைய கட்டிலில் துயில் கொள்கிறான். அச்சமயத்தில் மன்னன் திரும்பி வருகிறான். இவனைப் பார்த்துவிட்டு உணவருந்த சென்று விடுகிறான். மன்னன் சென்றவுடன் அண்ணன் கொமர முதலி அங்கு வருகிறான். தம்பியின் நிலையைக்காண்கிறான், மன்னன் பார்த்திருப்பான், உறுதியாக தண்டனை கிடைக்கும். இனி இங்கு இருக்க கூடாது என்று சொல்லி, தம்பியை எழுப்பி அரண்மனையை விட்டு யாரும் அறியாதிருக்க ஓடிவிடுகின்றனர். வந்த இடத்தில், ஒரு நந்தவனத்தில் களைப்பால் தூங்கி விடுகின்றனர். அந்த இடம் கொங்கு நாடு ஆகும். மேலும், அவ்விடம் மதுரை நாயக்க மன்னர் ஆளுகைக்குட்பட்ட பாளையப்பட்டு ஆகும்.\nமருத்துவம் கற்றல்.\nஅவர்கள் தூங்கும் போது, பாம்பொன்று படமெடுத்து அருகில் நின்றது. அப்பொழுது அப்பக்கம் வந்த நாவிதன், அவர்களை பாம்பு தீண்டியதால் மயக்கம் வந்து விழுந்து விட்டனர் என்று கருதி அவர்களுக்கு மாற்றுமருந்து கொடுத்தான். பின்பு நிலையறிந்து அவர்களைத் தன்னுடன் இருக்குமாறு செய்து, அவர்களுக்கும் மருத்துவம் கற்றுத் தருகிறான். அவர்களும் சிறப்பாக அம்மருத்துவத் தொழிலைச் செய்தனர்.அக்காலத்தில் நாவிதர், மருத்துவம் கற்றனர். அதனால் அவர்களை மருத்துவர் என்றும், பண்டிதர் என்றும் அழைப்பர்.\n\nமருத்துவத்தால் மாற்றம்.\nவேடர் பாளையப்பட்டின் மரபில் வந்தவனும், அமராவதிப் பட்டிணத்தில் ஆட்சி செய்தவனுமான, குன்னவேடர் என்பவனுக்கு, இராகபிளவை என்னும் நோயினால், அல்லல் பட்டான். அப்பொழுது இக்கெட்டி முதலி, அங்குச் சென்று மன்னனின் பிளவைக்கு மருத்துவம் பார்த்து, உடனே குணப்படுத்தினான். அதனால் மன்னனுக்கு கெட்டி மீது வாஞ்சை ஏற்பட்டு, அரசைக் கொடுக்க முன் வந்தான். எனக்கு வாரிசு உண்டுயென்றாலும் நீயே இப்பாளையபட்டை கட்டி ஆள வேண்டும். நான் வடக்கே செல்கிறேன். நீ இன்று போலவே, கெட்டியென்ற பெயருடனே அமராவதிப் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டை ஆள வேண்டும் என்று சொல்லிப் புறப்பட்டான்.\n\nதிருமலைநாயக்கரின் ஆணை.\nமன்னர் திருமலை நாயக்கர், தனக்கு கீழ் சேவகம் செய்து வந்தவனாகிய கெட்டி முதலி, பாளையகாரர் ஆகியவர்களோடு சேர்ந்து தனித்துச் செயல்படுகிறான் என்று கேள்விபட்டு, அவனை உடனே பிடித்துவர ஆணையிட்டான். தளபதி இராமப்பய்யன் படைகளோடு சென்று மோதிப் பார்த்தான். பிடிக்க இயலவில்லை, திரும்பிவிட்டான், இதனால் மன்னன் திருமலை நாயக்கர் அவனுக்கு ஓலை ஒன்று அனுப்பினான். உன்னுடைய ஆட்சியை கண்டு பெருமிதம் அடைகிறேன், நீ என்னை வந்து பார்க்க வேண்டும். உனக்கு மா¢யாதை செய்ய வேண்டுமென்று எழுதியிருந்தான். \n\nஇதனால் கெட்டி முதலி மதுரை சென்றான். மன்னர் திருமலை நாயக்கர் கெட்டி முதலியை பணியவைக்க வேண்டுமென்பதற்காக யானை மீது வரச் செய்தான். கோட்டை - அரண்மனை வாசலில் யானை மீது குனியாது வரச் செய்ய வேண்டுமென்பதே மன்னன் நினைப்பு. ஆனால் கெட்டி முதலி யானை மீது வரும் போது குனியாது முன்னுக்கு மல்லாந்து அரண்மனைக்குள் புகுந்தான், இதனால் திருமலை நாயக்கர் மகிழ்ந்தான். இது போன்ற செய்திகளெல்லாம் மெக்கன்சி தொகுப்பில் உள்ளன.\n\nஆதாரங்கள்.\n- பாளையப்பட்டுகளின் வம்சாவளி தொகுதி-1, சு.குழந்தைவேலன், 1981\n\n\n\n\n", "document_id": "ta_ta_32409"}]
[{"id": [527, 0], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "இவ்வாறு பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளாக; உலகின் பல நாடுகள் இருந்துள்ளன. அவற்றில் ஹொங்கொங் 1842 ஆம் ஆண்டிலிருந்து 1997 வரை, (கிட்டத்தட்ட 155 ஆண்டுகள்) பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடாக இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18800"}, {"id": [527, 1], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "வரலாறு.\n1912 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகம் பிரித்தானியப் பேரரசின் பல்கலைக்கழகங்களின் பேரவை ஒன்றைக் கூட்டும் நோக்குடன் லண்டனில் உள்ள பல்கலைக்கழகங்களின் 53 பிரதிநிதிகளைக் கூட்டி மாநாட்டை நடத்தியது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களைப் பிரதிநித்தித்துவப்படுத்தும் குழு ஒன்றும் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. 1913 இல் பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழகப் பணியகம் ஒன்று அமைக்கப்பட்டது. பேரரசின் பல்கலைக்கழகங்கள் இவ்வமைப்பிற்கு நிதியுதவி வழங்கும் என்ற எதிர்பார்ப்போடு 1919 ஆம் ஆண்டில் அதற்கான பணியகங்களை அமைப்பதற்காக £5000 நல்கைத்தொகையும் கிடைத்தது. 1948 இல் இவ்வமைப்பி பெயர் பிரித்தானியப் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு என மாற்றப்பட்டது. 1963 இல் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு என்ற தற்போதைய பெயரைப் பெற்றது.\n\n1986 இல் இரண்டாம் எலிசபெத் மகாராணி இக்கூட்டமைப்பின் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Association of Commonwealth Universities\n\n\n\n\n", "document_id": "ta_ta_60362"}, {"id": [527, 2], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "மேலும் பார்க்க.\n- ஜி4\n- ஜி8+5\n\n\n\n\n", "document_id": "ta_ta_639"}, {"id": [527, 3], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "பிரித்தானியா தனது பதின்மூன்று குடியேற்றங்களை இழந்தது. அத்துடன் இத்தோல்வி முதலாவது பிரித்தானியப் பேரரசின் முடிவாகவும் அமைந்தது. ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிர்பார்த்ததற்கு மேலாகவே கிடைத்தது.. ஏனைய கூட்டாளிகளுக்கு குறிப்பிடத்தக்க பயன்கள் கிடைக்கவில்லை. பிரான்சு, ஏழாண்டுப் போரில் தான் பெற்ற தோல்விக்கு பிரித்தானியாவைப் பழிவாங்கியது. ஆனால், அது பெற்ற இலாபம் மிகக் குறைவே (தொபாகோ, செனகல், இந்தியாவில் சிறிய பகுதிகள்). ஆனால், பிரான்சின் நிதி இழப்பு மிகவும் அதிகம். ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருந்த பிரான்சு போருக்காகவும் ஏராளமாகக் கடன் பெற்றதால் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. இது 1780களின் நிதிப் பேரிடருக்குள் அதனை இட்டுச் சென்றது. வரலாற்றாளர்கள் இந்நிலைமையை பிரெஞ்சுப் புரட்சியுடன் தொடர்புபடுத்துவர். ஒல்லாந்து போரின் இறுதியில் எவ்வித இலாபத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. எசுப்பெயினுக்குக் கலப்பு விளைவே ஏற்பட்டது. அவர்கள் பிரித்தானிய மேற்கு புளோரிடாவைக் கைப்பற்றியிருந்தனர். ஆனால் சிப்ரால்ட்டர் பிரித்தானியர் வசமே இருந்தது. நீண்ட கால நோக்கில் இப்புதிய பகுதியால் எவ்வித பயனும் இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90491"}, {"id": [527, 4], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "இருபதாம் நூற்றாண்டின் நடுவில், இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகளுக்கு பல நாடுகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்நாடுகள் அனைவற்றையும் தன் பிணைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது. 1949இல் வெளியிடப்பட்ட இலண்டன் பிரகடனத்தின்படி உறுப்பினர் நாடுகள் \"கட்டற்றவை மற்றும் சமமானவை\" என்று நிறுவப்பட்டது.இந்த கட்டற்ற சங்கத்தின் சின்னமாக அரசி எலிசபெத் II பொதுநலவாயத்தின் தலைவராக ஆக்கப்பட்டார். \"பொதுநலவாய இராச்சியம்\" என அறியப்படும் 16 உறுப்பினர் நாடுகளில் எலிசபெத் II நாட்டுத் தலைவர் தகுதியில் அரசியும் ஆவார். 32 உறுப்பினர் நாடுகள் குடியரசுகளாகும். ஐந்து நாடுகளில் வேறொரு அரசரைத் தலைவராகக் கொண்ட முடியாட்சி உள்ளது.\n\nபொதுநலவாய அரசுகளிடையேயான கருத்திணக்கத்துடன் பொதுநலவாயம் தனது செயலகம் மூலமும் அரசு சார்பற்ற அமைப்புகள் மூலமும், பொதுநலவாய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டும் செயல்படுகிறது..\n\nஉறுப்பினர் நாடுகளுக்கிடையே சட்டபூர்வ கடமை ஏதும் இல்லை. மொழி, பண்பாடு,வரலாறு ஆகியவற்றாலும் மக்களாட்சி, மனித உரிமைகள்,மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஒத்தக் கருத்துக்களாலும் இவை ஒன்று கூடியுள்ளன. இவை பொதுநலவாய பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதே கருத்துக்களால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. அக்டோபர் 3, 2013இல், 48 ஆண்டுகள் உறுப்பினராகவிருந்த, காம்பியா பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து மிக அண்மையில் விலகிய நாடாகும்.\n\nபொதுநலவாய நாடுகள் அனைத்துக் கண்டங்களிலும் பரவிய க்கும் கூடுதலான நிலப்பரப்பை, உலக நிலப் பரப்பில் நான்கில் ஒரு பாகத்தை, கொண்டுள்ளன. இந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை 2.328 பில்லியனாக மதிப்பிடப்படுகிறது; இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாகும். 2012இல் பொதுநலவாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $10.450 டிரில்லியனாக இருந்தது; இது கொள்வனவு ஆற்றல் சமநிலை (PPP) கொண்டு மதிப்பிட்டால் மொத்த உலக உற்பத்தியில் 17% ஆகும். இந்த அமைப்பு நடத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான போடியை தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தயுள்ளதாக நியூசிலாந்தில் உள்ள ஆக்கிலாந்து நகரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் தென் ஆப்பிரிக்காவிலேயே காமல்வெல்த் போட்டியை நடத்தும் முதல் நகரமாக டர்பன் விளங்குகிறது.\n\nவரலாறு.\nதொடக்கம்.\n1959 ஆம் ஆண்டில் டொமினிய நாளில் கனடாவில் உரையாற்றிய ராணி எலிசபெத் II, 1867 ஜூலை 1 ம் தேதி கனடாவின் கூட்டமைப்பு \"பிரிட்டிஷ் பேரரசுக்குள்ளான முதல் சுதந்திர நாடு\" என்று அவர் அறிவித்தார்: \"எனவே, இது \nசுதந்திர நாடுகளின் சங்கத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. இப்போது இது பொதுநலவாய நாடுகள் என அழைக்கப்படுகிறது. \" \"லார்ட் ரோஸ்பேரி\", நீண்ட காலத்திற்குப் பிறகு 1884 ஆம் ஆண்டில், தனது ஆஸ்திரேலியா வருகை தரும் போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாறிக்கொன்டு வருவதாகவும் - அதன் சில காலனிகளில் அதிக சுதந்திரம் பெற்றுள்ளது- மேலும் பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு \"நாடுகளின் பொதுநலவாயம்மாக\" மாற்றம் பெற்றுவருவதாக கூறினார். பிரிட்டிஷ் மற்றும் காலனித்துவ பிரதம மந்திரிகளின் மாநாடுகள் முதன்முதலாக 1887 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, இது 1911 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய மாநாடுகள் உருவாக்க வழிவகுத்தது. \n\nபொதுநலவாயம் ஏகாதிபத்திய மாநாட்டில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜான் ஸ்முட்ஸ் 1917 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் \"பாரிஸ் அமைதி மாநாட்டில்\" \"பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள் மற்றும் எதிர்கால அரசியலமைப்பு உறவுகள் மற்றும் சார்பற்ற மாற்றங்களை\" பற்றிய தனது தொலைநோக்கு திட்டங்களை முன்மொழிர்தார். 1921 ஆம் ஆண்டின் ஆங்கிலோ-ஐரிஷ் உடன்படிக்கை இல் முதன்முதலாக, ஏகாதிபத்திய சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது, மேலும் முதன் முதலாக ஐரிஷ் சுதந்திர அரசு பாராளுமன்ற உறுப்பினர்களால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டபோது பிரிட்டிஷ் இராச்சியம் என்ற வார்த்தைக்கு பதிலாக பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள் என்பது பயன்படுத்தப்பட்டது.\n\nஆட்சிப்பகுதிகள்.\n1926 ஆம் ஆண்டில் ஏகாதிபத்தியநாடுகள் மாநாட்டில், பால்ஃபோர் பிரகடனத்தில், பிரிட்டன் மற்றும் அதன் தலைவர்கள் \nஇவ்வாறு முடிவெடுக்க ஒப்புக்கொண்டனர், அனைத்து உருப்பு நாடுகளையும் \"சமமான நிலையிலும், உள்நாட்டு அல்லது வெளி விவகாரங்களில் எந்தவொரு அம்சத்திலும் தலையடுவதில்லை என்று பிரகடனபடுத்தப்பட்டது. மேலும் பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர்கள் சுதந்திரமாக இணைந்திருந்தாலும், அரசியலமைப்பின் பொதுவான விசுவாசத்தாலும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்றது.\" உறவு தொடர்பான இந்த அம்சங்கள் 1931 ஆண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் விதி சட்டத்தின் மூலம்,கனடாவின் ஒப்புதல் இல்லாமல், முறையானவை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் நடைமுறைக்கு அமர்த்த வேண்டும். நியூஃபவுண்ட்லேண்ட் 16 பெப்ரவரி 16, 1967 இல், அதன் பாராளுமன்ற ஒப்புதலுடன், நியூஃபவுண்ட்லேண்ட் அரசாங்கத்தை களைத்து தானாக லண்டன் நேரடி கட்டுப்பாட்டிற்கு திரும்பியது. பின்னர் நியூஃபவுண்ட்லேண்ட் 1949 இல் கனடாவின் 10வது மாகாணம்மாக இனைந்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, 1942 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டதத்தெடுப்பு விதியின் படியும் மற்றும் 1949 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டதத்தெடுப்பு விதியின் படியும் முறையாக ஒப்புதல் வழ்ங்கியது. \n\nதென் ஆபிரிக்க ஒன்றியம் வெஸ்ட்மினிஸ்டரின் சட்டத்தை நடைமுறைக்கு எடுக்க வேண்டிய தேவையில்லை என்றாலும், தெற்கு ஆப்பிரிக்காவின் நிலையை ஒரு இறையாண்மை மாநிலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்க்காக 1934 ஆம் ஆண்டில் இரண்டு சட்டங்கள் - யூனியன் சட்டத்தின் நிலை, மற்றும் ராயல் எக்ஸிகியூட்டிவ் செயல்பாடுகள் மற்றும் சீல்ஸ் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன. \n\nகாலனியாதிக்கம் குறைப்பு.\nஇரண்டாம் உலக போர் முடிவடைந்த பிறகு, பிரிட்டிஷ் பேரரசு படிப்படியாக அழிக்கப்பட்டது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நாடுகள், பொதுநலவாய பகுதிகள் அல்லது குடியரசுகள், மற்றும் பொதுநலவாய உறுப்பினர்கள் என்று சுதந்திரமான நாடுகளாகிவிட்டன. ஐக்கிய இராச்சியத்தால் நடத்தப்பட்ட 14 பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசங்கள் உள்ளன. ஏப்ரல் 1949 இல், லண்டன் பிரகடனத்தின் பின்னர், \"பிரிட்டிஷ்\" என்ற வார்த்தையானது பொதுநலவாயம் என்ற தலைப்பில் மாற்றப்பட்டது.\n\nபர்மா (1948 இல் மியான்மர் என்று அழைக்கப்பட்டது) மற்றும் ஏடன் (1947) ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் போரின் போது பிரிட்டிஷ் காலனிகளாகவும் மேலும் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினரில்லாமலும் இருந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_889"}, {"id": [527, 5], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியப் படைக்கு எதிரான நாடுகளை குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அந்நாடுகளிடம் உதவி கேட்டார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். பிரித்தானிய அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.\n1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.\n\nபிரதமர் பதவியையும், பிரதம படைத்தளபதி பொறுப்பையும் போஸ் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப் பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் வலுப்படுத்தினார். தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்து பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.\n\nநேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக இரண்டு வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.\n\nமேலும் பார்க்க.\n- சுபாஷ் சந்திர போஸ்\n\nவெளி இணைப்புகள்.\n- Netaji Subhas\n\n\n\n\n", "document_id": "ta_ta_45797"}, {"id": [527, 6], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "முதலாம் உலகப் போர் மற்றும் அராபிய எழுச்சியின்போது, எகிப்திய வெளிப்போர்ப் படையின் பிரித்தானியப் பேரரசின் கட்டளை அதிகாரியாகிய, பிரித்தானிய போர்த்தொடர்களை நடத்திய தளபதி எட்மண்ட் அலன்பே, சீனாய், பாலத்தீன போர்த்தொடரின் பகுதியாக துருக்கியர்களை மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியிலிருந்து வெளியேற்றினார். ஐக்கிய இராச்சியம் உதுமானியர்களுக்கு எதிராக புரட்சி செய்தால் அராபியர்களின் சுதந்திரத்தை மதிக்கும் என ஒப்பந்தம் செய்திருந்தது. இவ் உடன்படிக்கை தொடர்பில் இரு தரப்பும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தன. ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செய்த உடன்படிக்கையால் பகுதிகள் பிரிக்கப்பட்டு, அரேபியர்களின் கருத்தினை காட்டிக்கொடுப்பதாய் அமைந்தது. பால்போர் பிரகடனம் பாலத்தீனத்தில் யூதர்களுக்கான \"தேசிய வீடு\"க்கான ஆதரவிற்கு உறுதியளித்தமை, பிரச்சனையை மேலும் குழப்பமாக்கியது. போர் முடிவடைந்த பிறகு, \"கைப்பற்றப்பட்ட எதிரி மண்டல நிர்வாகம்\" எனப் பெயரிடப்பட்ட இராணுவ நிர்வாகம், கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் முன்னாள் உதுமானிய சிரியாவில் நிறுவப்பட்டது. பிரித்தானிய தொடர்ந்து அப்பகுதியில் தன் கட்டுப்பாட்டை சட்டநெறிக்கட்டுத்த முயன்றது. பின் சூன் 1922 இல் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து ஆணை பெற்றதன் மூலம் சாத்தியமானது. கூட்டமைப்பு நாடுகளின் ஆணையின் முறையான நோக்கம் செயலிழந்த உதுமானியப் பேரரசின் நிருவாகப் பகுதிகள் மீதாகவிருந்தது. குடியியல் ஆணை நிருவாகம் இரண்டு நிருவாகப் பகுதிகளுடன் பாலத்தீனினுக்கான பிரித்தானிய ஆணையின் கீழ் 1923 இல் கூட்டமைப்பு நாடுகளின் ஒப்புதலுடன் முறைப்படுத்தப்பட்டது. யோர்தான் நதிக்கு மேற்கேயான பகுதி பாலத்தீனம் என, 1948 வரை பிரித்தானியாவின் நேரடி நிருவாகத்தின் கீழ் இருக்கையில் யோர்தானுக்கு கிழக்கிலிருந்த பகுதி ஒர் அரை-தன்னாட்சி பிரதேசமான திரான்ஸ்யோர்தான் கியாஸ் குடும்ப கசேமிட்டின் கீழ் ஆளப்பட்டது. பின்னர் 1946 இல்\nதிரான்ஸ்யோர்தான் சுதந்திரம் பெற்றது.\n\nபிரித்தானிய ஆணைக் காலத்தில், யூதர் மத்தியில் ஒன்றும் அரேபியர் மத்தியில் ஒன்றும் எனக் காணப்பட்ட இரு முக்கிய தேசிய இயக்கங்களின் வளர்ச்சி அப்பகுதியில் காணப்பட்டது. பாலத்தீனத்தில் அராபியஈ யூத மக்களிடத்தில் காணப்பட்ட தேசிய நலன் போட்டித்தன்மையானது ஒருவருக்கொருவர் எதிராகவும் ஆளும் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிராகவும் 1936–1939 அராபியப் புரட்சியாகவும், யூத எழுச்சியாகவும் 1947–1948 சிவில் யுத்தம் உச்சக்கட்டத்திற்கு முன் முதிர்ச்சியடைந்து.\n\nஉள்நாட்டுப் போர், 1948 அரபு - இசுரேல் போர் ஆகியவற்றின் பின்விளைவாக 1949 போர்நிறுத்த உடன்பாட்டுக்கு வழியேற்படுத்தியது. இதன் மூலம் யூத பெரும்பான்மையுடனான புதிய இசுரேல் அரசுக்கும் முன்னாள் கட்டளைப் பாலத்தீனத்திற்குமிடையில் பகுதி பிரிப்பு ஏற்பட்டு, மேற்குக் கரை யோர்தான் இராச்சியத்தின் கீழும் எகிப்தின் இராணுவ கைப்பற்றலின் கீழ் இருந்த காசாக்கரை அரபு அனைத்து-பலத்தீன அரசுடனும் இணைக்கப்பட்டன.\n\nஆட்சிமுறை.\nபெயர்.\n1926 இல், பிரித்தானிய அதிகாரிகள் ஆங்கிலத்துக்கு இணையான பாரம்பரிய அரபு, எபிரேய பெயர்களை (எ.கா: :பிலாஸ்டின்\", \"filasţīn\" (فلسطين); \"பலஸ்டினா\", \"pālēśtīnā\" (פּלשׂתינה)) பயன்படுத்த முடிவு செய்தனர். யூதத் தலைவர்கள் எபிரேயப் பெயர் \"எரெட்ஸ் யிஸ்ராய யெல்\" ('ʾĒrēts Yiśrāʾel\"; ארץ ישׂראל=இசுரேல் தேசம்) என்றிருக்க வேண்டுமென பரிந்துரைத்தார்கள். இறுதியில் பரிந்துரைக்கப்பட்ட எபிரேயப் பெயரின் முன் எழுத்தை இணைப்பது என்ற உடன்பாட்டிற்கு வந்தனர். அலுவல ரீதியான ஆவணங்களில் எபிரேயப் பெயர் குறிப்பிடப்பட்டது. அரபுத் தலைவர்கள் இதனை சட்டத்திற்கு மாறாகக் கண்டனர். சில அரபு அரசியல்வாதிகள் \"தென் சிரியா\" (سوريا الجنوبية) போன்ற சிறிய அரபியத் தொடர்பு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனை பிரித்தானிய அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.\nஇவற்றையும் பார்க்க.\n- இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71147"}, {"id": [527, 7], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [527, 8], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "செம்ஸ்போர்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஆளுநராகவும், (1905 - 1909), நியூ சௌத் வேல்ஸ் மாகாண ஆளுநராகவும் (1909 – 1913), முதல் உலகப் போருக்குப் பின்னர் 29 பிப்ரவரி 1916ல் கோமறை மன்ற உறுப்பினராக பணியாற்றியவர். பின்னர் பிரித்தானிய இந்தியாவில் 1916 முதல் 1921 முடிய வைஸ்ராயாக பணியாற்றியவர்.\n1919ல் வைஸ்ராய் செம்ஸ்போர்டு, மாண்டேகுவுடன் இணைந்து அறிவித்த மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களால் நன்கு அறியப்பட்டவர்.\n\nஇவரது சீர்திருத்தங்களின் படி, இந்தியர்களுக்கு அரசியலில் படிப்படியாக பொறுப்புகள் வழங்கப்பட்டது. கிறித்தவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்களுக்கு அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.\n\nபின்னணி.\nஇந்திய விடுதலைப் போராட்டங்களை அடக்க வேண்டி, இந்திய வைஸ்ராய் செம்ஸ்போர்டு மார்ச், 1919ல் ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தார். இச்சட்டப்படி, எவரையும் ஆதாரம் அல்லது விசாராணையின்றி கைது செய்த் சிறையில் அடைக்க முடியும் என்பதால், இச்சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.\nரௌலட் சட்டதிற்கு எதிராக அமிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன்வாலா பாக் எனும் தோட்டத்தில் 13 ஏப்ரல் 1919ல் கூடிய மக்களை, ரெசினால்டு டையர் தலைமையிலான ஆங்கிலேயப் படைகள் சுட்டதில், 379 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். \n\nசெம்ஸ்போர்டு ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் பிரித்தானியப் பேரரசின் தலைமை முகவராக பணியாற்றினார்.\n\nஇதனையும் காண்க.\n- மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்\n- இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\n- கோமறை மன்றம்\n\n", "document_id": "ta_ta_109776"}, {"id": [527, 9], "question": "<Query> (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.", "document": "அதிகாரம், பொருளாதாரம், அரசியல், சமயம், பண்பாடு என்பவை தொடர்பான பிரச்சினைகளையும், இவை எவ்வாறு காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் தொழிற்படுகின்றன என்பது குறித்தும் பின்காலனித்துவத் திறனாய்வின் கீழ் ஆய்வு செய்யப்படுகிறது. மேல் நாட்டு இலக்கியங்களும், மேல் நாட்டு வரலாறுகளும் அறிவை உருவாக்கும் முதன்மைச் சாதனங்களாகக் கருதப்படுவதைப் பின்காலனித்துவத் திறனாய்வு கேள்விக்கு உள்ளாக்குகிறது. முதலாம் உலகம், இரண்டாம் உலகம், மூன்றாம் உலகம், நான்காம் உலகம் போன்ற சொற் பயன்பாடுகள் மேலை நாடுகளின் முதன்மை இடத்தை வலுவூட்டிக் கொள்வதற்கானவை என இது விமர்சிக்கிறது.\n\nஉசாத்துணைகள்.\n- பஞ்சாங்கம், க., \"இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்\", அன்னம், தஞ்சாவூர், 2011.\n- நடராசன், தி. சு., \"திறனாய்வுக் கலை\", நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திறனாய்வுக் கோட்பாடுகளின் பட்டியல்‎‎\n- பின் அமைப்பியத் திறனாய்வு\n\n\n\n\n", "document_id": "ta_ta_56197"}]
[{"id": [528, 0], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "வாழ்க்கை சுருக்கம்.\nமதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் \"ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். இவரின் படைப்புகள்:\n\n- ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (கவிதை) - 1989\n- திசையெல்லாம் சூரியன் (கவிதை)\n- பாசி வெளிச்சத்தில் (கவிதை)\n- ஆதிப்புதிர் (கவிதை)\n- கலாசாரத்தின் அரசியல் (கட்டுரை)\n- மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (கட்டுரை)\n- சமயம் கடந்த தமிழ் (கட்டுரை)\n- காவல் கோட்டம் (புதினம்)\n- அலங்காரப்பிரியர்கள் (கட்டுரை)2014\n- சந்திரஹாசம் (புதினம்)2015\n- வைகை நதி நாகரிகம் 2015ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்\n\nகுற்றச்சாட்டுகள்.\n2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் சு.வெங்கடேசன் மறுத்துள்ளார்.\n\nதமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.\n\nகாவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- காவல் கோட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- காவல்கோட்டம் பற்றி ஜெயமோகன்\n- சு.வெங்கடேசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது\n- களவியல் காரிகை - காவல் கோட்டத்துக்கு ஆ. இரா. வேங்கடாசலபதியின் முகவுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_25054"}, {"id": [528, 1], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "விருதுகள்.\n- தமிழ் நாடு அரசின் அயலகப்படைப்பிலக்கியத்திற்கான விருது – 2011\n- கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கிய விருது - 2011\n- மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது – 2011\n- கவிதை உறவு சஞ்சிகையின் சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம் விருது - 2011\n- புதுவை நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விருது – 2011\n- கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது – 2011\n- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி விருது - 2012\n- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது - 2012\n\nவெளி இணைப்புகள்.\n- அகில்\n- எழுத்தாளர் அகில்\n- கூடுகள் சிதைந்தபோது - முன்னுரை - கா.சிவத்தம்பி\n- கூடுகள் சிதைந்தபோது - கலாரசிகன்\n- கூடுகள் சிதைந்தபோது - நூல் ஆய்வு - இந்திரா சௌந்தர்ராஜன்\n- கூடுகள் சிதைந்தபோது - நூல் ஆய்வு - மேலாண்மை பொன்னுச்சாமி\n- கூடுகள் சிதைந்தபோது - நூல் ஆய்வு - கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்\n- கூடுகள் சிதைந்தபோது - நூல் ஆய்வு - முனைவர் ச.சந்திரா\n- கூடுகள் சிதைந்தபோது - நூல் ஆய்வு - விமலா ரமணி\n- கூடுகள் சிதைந்தபோது - நூல் ஆய்வு - ஜோதிர்லதா கிரிஜா\n- கூடுகள் சிதைந்தபோது - நூல் ஆய்வு - கவிஞர் இரா.இரவி\n- கூடுகள் சிதைந்தபோது - விமர்சனம் - பேரா.சுந்தரபாண்டியன்\n- கூடுகள் சிதைந்தபோது - விமர்சனம் – கல்பனாசேக்கிழார்\n- கூடுகள் சிதைந்தபோது - விமர்சனம் - குங்குமம்\n- கூடுகள் சிதைந்தபோது - நூல் ஆய்வு - முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55690"}, {"id": [528, 2], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "எழுத்துத் துறை ஈடுபாடு.\n1950 தொடக்கம் முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவர் கவிதைகள், குழந்தைக் கவிதைகள் போன்றவற்றையே அதிகம் எழுதி வருகின்றார். இவை இரண்டும் பற்றிய ஆராய்ச்சி எனும் கருப்பொருள்களிலேயே இவரது பெரும்பாலான எழுத்துப் படைப்புகள் காணப்படுகினறன. இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் பெருமுயற்சியுடன் மலேசியத் தமிழ்க் கவிதைகளைத் திரட்டி ஓர் ஆய்வுக் கட்டுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாகப் பதிப்பித்துள்ளார்.\nநூல்கள்.\n- \"மலேசியக் கவிதைக் களஞ்சியம்\" (மலேசியக் கவிதைகளின் தொகுப்பு நூல், 1998)\n- குழந்தைப் பாடல்கள், கவிதைகள், நாடகங்கள் அடங்கிய 20க்கும் மேலான நூல்கள் & \"பாடிப்பழகுவோம்\" (குழந்தைப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு - 2003).\n\nபணிகள்.\nவகுப்பறைகள், மேடைகள் மட்டுமல்லாது வானொலியில் கல்வி ஒலிபரப்பில் இவரது பாடல்கள் பரவலாக இடம் பெற்றுள்ளன. இவற்றை ஒலிப்பேழைகளில் பதிவு செய்தும் பரப்பி வருகிறார். இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாக இலவசமாகத் தமிழ்ப் பாடம் போதித்து வந்துள்ளார். ஆண்டுதோறும் மாணவர்களைக் கொண்டு மாணவர் பண்பாட்டு விழாக்கள் நடத்தியுள்ளார். \n\nகல்விசார் விருதுகள்.\n- \"தமிழ்மணி\" பட்டம்\n- இலக்கிய இளங்கலை பட்டம்\n- முதுகலை பட்டம்\n- முனைவர் பட்டம்\n\nபிற விருதுகள்.\n- அரசாங்கம் PPN விருது வழங்கியுள்ளது (1978)\n- தங்கப் பதக்கம் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1986)\n- டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் விருது \"மலேசியக் கவிதைக் களஞ்சியம்\" நூலுக்காக (1998)\n- \"பாவேந்தர்\" விருது - தமிழக அரசு (1998)\n- கவிதை விருது கவிதை எண்டர்பிரைஸ் (2000)\n- \"தமிழவேள்\" விருது - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் (2001)\n- \"முத்தமிழ் அரசு\" விருது - உலகத் தமிழாசிரியர் பேரவை (2002)\nஉசாத்துணை.\n- தமிழ் எழுத்துலகம் தளத்தில் முரசு. நெடுமாறன் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31410"}, {"id": [528, 3], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nம. லெ. தங்கப்பா மார்ச்சு 8, 1934இல் திருநெல்வேலி மாவட்டம், குறும்பலாப்பேரியில் புலவர் ஆ. மதனபாண்டியன், ம. இரத்தினமணி இணையருக்குப் பிறந்தார். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில், தாகூர், பாரதிதாசனின் படைப்புகளால் இவர் மிகவும் கவரப்பட்டார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, புதுவையிலேயே குடியேறி, அங்கு பல்வேறு கல்லூரிகளில் 25 ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.\n2018 மே 31 அன்று உடல்நலக்குறைவால் தன் 84ஆம் வயதில் புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொடாயாக அளிக்கப்பட்டது.\n\nபடைப்புகள்.\nபாடல்கள்.\n- \"பாடுகின்றேன்\"\n- \"தேடுகின்றேன்\"\n- \"ஆந்தைப்பாட்டு\"\n- \"அடிச்சுவடுகள்\"\n- \"வேப்பங் கனிகள்\"\n- \"கள்ளும் மொந்தையும்\"\n- \"இயற்கையாற்றுப்படை\"\n- \"மயக்குறு மக்கள்\"\n- \"அகமும் புறமும்\"\n- \"பின்னிருந்து ஒரு குரல்\"\n- \"பனிப்பாறை நுனிகள்\"\n- \"புயற்காற்று\"\n- \"பாட்டெனும் வாள் எடுப்பாய்\"\n- \"உரிமைக்குரல்\"\n\nகுழந்தைப் பாடல்கள்.\n- \"எங்கள் வீட்டுச் சேய்கள்\"\n- \"மழலைப் பூக்கள்\"\n- \"இயற்கை விருந்து\"\n- \"சோலைக் கொல்லைப் பொம்மை\"\n\nகட்டுரை நூல்கள்.\n- \"பாரதிதாசன் ஓர் உலகப் பாவலர்\"\n- \"நுண்மையை நோக்கி\"\n- \"ஏது வாழ்க்கை?\"\n- \"திருக்குறளும் வாழ்வியலும்\"\n- \"வாழ்க்கை அறிவியல்\"\n- \"பாட்டு வாழ்க்கை\"\n- \"மொழி மானம்\"\n- \"கொடுத்தலே வாழ்க்கை\"\n\nதமிழாக்கம்.\n- \"மலை நாட்டு மலர்கள்\"\n- \"மண்ணின் கனிகள் (அன்பின் கனிகள்)\"\n- \"கனவுகள்\"\nதமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு.\n- love stands alone (பெங்குயின் வெளியீடு) சங்க கவிதை மொழிபெயர்ப்பு\n- Red lillies frightened birds (முத்தொள்ளாயிரம் கவிதைகள் மொழிபெயர்ப்பு)\n- Songs of Grace ( திருவருட்பா மொழிபெயர்ப்பு)\n- poems of Bharathidasan (தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள்)\n\nவிருதுகள்.\n- இவர் எழுதிய சோலைக் கொல்லைப் பொம்மை நூலுக்காக, 2010 ஆம் ஆண்டு குழந்தைகள் இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றோர்.\n- love stands alone (பெங்குயின் வெளியீடு) சங்க கவிதை மொழிபெயர்ப்பு நூலுக்காக 2012இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.\n- தமிழக அரசின் பாரதிதாசன் விருது.\n- சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் மொழிபெயர்ப்பு விருது.\n- சிற்பி இலக்கிய விருது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62050"}, {"id": [528, 4], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "பார்வை நூல்.\nDr. Ayappa Raja, Study of Poetry\n\n\n\n\n", "document_id": "ta_ta_116090"}, {"id": [528, 5], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "பார்வை நூல்.\nDr. Ayappa Raja, Study of Poetry\n\n\n\n\n", "document_id": "ta_ta_116101"}, {"id": [528, 6], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "நூல் விபரம்.\n- மறுமலர்ச்சிக் கவிதைகள்,\n- தொகுப்பும் பதிப்பும் - செல்லத்துரை சுதர்சன்,\n- வெளியீட்டு ஆண்டு - டிசம்பர் 2006,\n- ISBN:955-544-1-2,\n- அச்சிட்டோர் - 'கிறிப்ஸ்' பிறின்டேஸ்\n\nதொகுப்பில் உள்ள கவிதைகள்.\n- நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் கவிதைகள்-கற்பகப் பழம், இலவுகாத்த கிளி\n- மஹாகவி து. உருத்திரமூர்த்தியின் கவிதைகள்-இரவு, காதலுள்ளம், அலையெடுத்த கடலென...\n- யாழ்ப்பாணன் (வே. சிவக்கொழுந்து)கவிதைகள் - சக்தியின் இருப்பிடம்,முதற்துயரம், பொல்லாப்பு செய்யாதே, தொழிலாளர் விதியிதுவோ?, இனி உலகில்...முதல்வன் யார்?, அன்பின் திறன், பாரதி\n- சோ. நடராஜன்கவிதைகள் - எங்கே காணலாம், மோட்டு விக்கிரகம், கழுதை.\n- நாவற்குழியூர் நடராஜன் கவிதைகள் - நாங்கள், பெரிதும் சிறிதும், சுழற்சி, கேட்டியோ பாரதீ!, சிறை, எனக்கு அது முடியாது, தெரியாதா?, பச்சை பச்சையாய், என் மனைவிக்கு, எம்முன் இருந்த தெய்வம்.\n- சாரதா (க. இ. சரவணமுத்து)கவிதைகள் - துயிலெழுச்சி, வாழ்க்கைச் சுவடு, எங்கள் நாவலன், அதுவும் ஒரு காலம், வேண்டாத புத்திமதி, வேண்டும் புத்திமதி,வேளைவரும், கனக்கவேன் கதைகள் ஐயா, நிதானமில்லை.\n- வரதர் (தி. ச. வரதராசன்)கவிதைகள் - மீசையை முறுக்கி விட்டு, அம்மான் மகள்.\n- கலைவாணன் கவிதை - உலாவிடுவேன்.\n- கதிரேசன் கவிதை - வேற்றுமை\n- வ. இ கவிதை - இலங்கை மாதாவுக்கு\n- சோ. தியாகராஜன் கவிதை - வாழ்வுத் திரையில்.\n- காவலூர்க் கைலாசன் கவிதை - புது யுகத்தில்.\n- கோட்டாறு எஸ். ஆதிமூலப்பெருமாள் ஆரியர் கவிதை - பக்தியால் ஆகுமோ?\n- பரமேஸ் கவிதை - குயிலின் பதில்\n- கவிஞன் கவிதை - பொங்கலோ பொங்கல்.\n- கோட்டாறு தே. ப பெருமாள் கவிதை - அருட்கடலே வாழ்க\n- கு. பெரியதம்பி கவிதை - ஈழத்தாய்\n- சுவாமி விபுலாநந்தர் கவிதை - பூஞ்சோலைக் காவலன்\n- தில்லைச்சிவன் கவிதை - பட்டணத்து மச்சினி\n- வித்துவான் க. வேந்தனார் கவிதை - ஆட்டை வெட்டும் கத்திக்கு உங்கள் ஆவி கொடுக்க வாருங்கள்.\n- நடனம் கவிதை - பட்டிக்காட்டான் பார்த்த படம்.\n\nவெளியிணைப்பு.\n[பகுப்பு:தமிழ் கவிதை நூல்கள்]\n[பகுப்பு:ஈழத்து நூல்கள்]\n\n\n\n\n", "document_id": "ta_ta_43495"}, {"id": [528, 7], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "ஆக்கங்கள்.\n- பாக்குடு ரள்ளு\n- ஜீவன சமரம்\n- தெலுசுகுன்டூ... தெலுசுகுன்டூ...\n- லோகம் கோசம்\n- இதி நாடி காடு\n- ஆகள்ளு\n\nவிருதுகள்.\n- ராஜலட்சுமி அறக்கட்டளை விருது (1987)\n- தெலுங்கு கலாசமிதி கே.வி. ராவ், ஜோதிராவ் விருது (1987)\n- ஆந்திரப் பிரதேச கலாரத்னா விருது (2007)\n- லோக் நாயக் அறக்கட்டளை விருது (2008)\n- ஞானபீட விருது (2013)\n\n\n\n\n", "document_id": "ta_ta_50991"}, {"id": [528, 8], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "ஆங்கிலத்தில் இதையொத்த கவிதை வடிவம் \"limericks\" எனப்படுகிறது. ஆனால் limericks ஐந்து வரிகளைக் கொண்டிருக்கும்.\n\nஒரு குறும்பா.\nமஹாகவியின் ஒரு குறும்பா:\n\nவெளியிணைப்பு.\nநூலகம் திட்டத்தில் குறும்பா நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20779"}, {"id": [528, 9], "question": "<Query> என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.", "document": "கிழக்கு கிறித்தவ சபைகளின் கத்தோலிக்க திருச்சபை இந்நாளைச் சிறப்பாக நினைவு கூர்கின்றது. மேலும்,ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனைக் கொண்டுள்ளன.\n\nதூய்மை பெறும் நிலை பற்றிய நம்பிக்கை.\nஇறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் \"தூய்மை பெறும் நிலை\" (\"purgatory\") பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும். \n\nதூய்மை பெறும் நிலையை கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல் இவ்வாறு விவரிக்கிறது:\nதூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும்\n\nஇந்த தூய்மை பெறும் நிலையைக் கத்தோலிக்க திருச்சபை \"உத்தரிக்கிற ஸ்தலம்\" அல்லது \"உத்தரிப்பு ஸ்தலம்\" என்று அழைப்பது பழைய வழக்கம் ஆகும். \n\nஇறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர். இவ்விழாவில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளுக்காய் வேண்டுதல் புரிவோருக்கு முழு பலன் (Plenary indulgence) உண்டு என நம்பப்படுகின்றது.\n\nவிழாக் கொண்டாடும் நாள்.\nகத்தோலிக்க திருச்சபையில் இந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நினைவு கூரப்படுகின்றது. இது புனிதர் அனைவர் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகும். இந்த நாளுக்கான திருப்பலி வாசகங்கள் இறந்தோருக்காகக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து தேர்ந்து கொள்ளப்படும். நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிறாக இருந்தால், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கூரப்படும்.\n\nகிழக்கு மரபுவழி திருச்சபை இயேசு கல்லறையில் இருந்த நாளான சனிக்கிழமைகள் பலவற்றை வருடம் முழுதும் ஒதுக்கி இறந்த விசுவாசிகளை நினைவு கூர்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36522"}]
[{"id": [529, 0], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "முதல் அணுவாயுதச் சோதனை ஐக்கிய அமெரிக்காவால் சூலை 16, 1945ஆம் ஆண்டில் டிரினிடி என்ற இடத்தில் 20 கிலோடன் ஈட்டம் உள்ள அணுகுண்டு வெடிப்பின் மூலம் நடத்தப்பட்டது. முதல் ஐதரசன் குண்டு அதே அமெரிக்காவால் மார்சல் தீவுகளில் 1952ஆம் ஆண்டு நவம்பர் 1 நாள் நடத்தப்பட்டது. மிக வலிமையான வெடிப்புச் சோதனை சோவியத் ஒன்றியத்தால் அக்டோபர் 30, 1961 அன்று 50 மெகாடன் ஈட்டம் உள்ள \"சார் பாம்பா\" எனக் குறிப்பெயரிடப்பட்ட அணுகுண்டு சோதனையாகும்.\n\n1963ஆம் ஆண்டு அணுக்கரு நாடுகள் மற்றும் அணுக்கரு அல்லாத நாடுகள் அனைத்தும் அணுகுண்டு சோதனைகளை வளிமண்டலத்திலோ நீர்பரப்பிற்கடியிலோ விண்வெளியிலோ நடத்துவதில்லை என்று \"மட்டுப்படுத்தப்பட்ட சோதனை தடை உடன்பாட்டில்\" கையெழுத்திட்டன. இந்த உடன்பாடு நிலத்தடிச் சோதனைகளுக்கு அனுமதித்திருந்தது. பிரான்சு 1974ஆம் ஆண்டுவரையும் சீனா 1980ஆம் ஆண்டு வரையும் வளிமண்டலச் சோதனைகளை நடத்தி வந்தன.\nநிலத்தடிச் சோதனைகள் ஐக்கிய அமெரிக்காவினால் 1992ஆம் ஆண்டு வரையும், சோவியத் ஒன்றியத்தால் 1990 வரையும், ஐக்கிய இராச்சியத்தால் 1991 வரையும் சீனா, பிரான்சு நாடுகளால் 1996ஆம் ஆண்டு வரையும் நடத்தப்பட்டன. 1996ஆம் ஆண்டு முழுமையான சோதனைத் தடை உடன்பாடு ஏற்பட்டபின்னர், இந்நாடுகள் அனைத்துவகை அணுகுண்டுச் சோதனைகளையும் நிறுத்திவிட உறுதிமொழி அளித்துள்ளன. இந்த உடன்பாட்டில் கையெழுத்திடாத இந்தியாவும் பாக்கித்தானும் 1998ஆம் ஆண்டு தங்கள் அணுகுண்டு சோதனைகளை நடத்தின.\n\nமிக அண்மையில் வட கொரியா மே 25,2009 அன்று அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- அமெரிக்க அணுகுண்டு சோதனையின் அரிய காணொளி\n- Video archive of US, Soviet, UK, Chines and French Nuclear Testing at sonicbomb.com\n- Maps of sites tested\n- \"We're all Downwinders Now\"\n- Terrible Beauty: A-Bomb Tests - slideshow by \"Life magazine\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_27651"}, {"id": [529, 1], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "இந்தியா முதன்முதலாக 18 மே 1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று குறிக்கப்பட்ட அணுகுண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு மே 11,1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்து தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு \"சக்தி\" என்று குறிப்பெயர் வழங்கியிருந்தது. \"சக்தி\" என்ற சமசுகிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல்லாகும். \n\nஅந்நாளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும் பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். \n\nதேசிய தொழில்நுட்ப நாள்.\nஇந்த நாளை நினைவுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.\n\nமேற்கோள்கள்.\nவெளியிணைப்புகள்.\n- Nuclear Weapons Archive: Operation Shakti\n- 'India aborted nuclear bomb plans in 1994'\n- நூல்கள்:\n- சிஐஏ எவ்வாறு ஏமாற்றப்பட்டது - ராஜ் செங்கப்பா (ஆங்கிலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_27632"}, {"id": [529, 2], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "டிரினிட்டி புளுடோனியத்தால் ஆன அணுவெடிப்பை ஏற்படுத்தும் கருவி ஆகும். இது \"த கட்ஜெட்\" (The Gadget) என்ற செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. இதே நுட்பத்தைப் பயன்படுத்தியே ஆகத்து 9, 1945 இல் சப்பானிய நாகசாகி நகரத்தில் வெடிக்கவைக்கப்பட்ட ஃபாட் மேன் உருவாக்கப்பட்டது. டிரினிடி ஏறக்குறைய 20 கிலோடன் நைத்திரொ டொலுயூரின் (trinitrotoluene TNT)க்கு சமமான வெடிசக்தியைக் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41680"}, {"id": [529, 3], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "நிகழ்நிலை.\nஇந்த உடன்பாடு ஐக்கிய நாடுகள் பொது அவையால் 10 செப்டம்பர் 1996ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. நியூயார்க் நகரில் 1996ஆம் ஆண்டு 24 செப்டம்பர் அன்று நாடுகள் கையெழுத்திட திறக்கப்பட்டது. அப்போது அணு ஆயுத நாடுகளாக இருந்த எட்டு நாடுகளில் ஐந்து உட்பட, 71 நாடுகள் முதலில் கையெழுத்திட்டன. மே 2010 நிலவரப்படி , 153 நாடுகள் உடன்பாட்டை ஏற்புறுதி செய்துள்ளன; மேலும் 29 நாடுகள் கையொப்பமிட்டு ஏற்புறுதி செய்யாது உள்ளன.\n\nஉடன்பாட்டின் அனுபந்தம் 2இல் பட்டியலிடப்பட்டுள்ள 44 நாடுகளும் ஏற்புறுதி செய்தபின்னர் 180 நாட்கள் கழித்து உடன்பாடு செயலாக்கத்திற்கு வரும். இந்த \"அனுபந்தம் 2\" நாடுகள் 1994ஆம் ஆண்டிற்கும் 1996ஆம் ஆண்டிற்கும் இடையே அணுகுண்டு சோதனைத்தடை ஒப்பந்தப் பேச்சுகளில் பங்குபெற்ற, அந்நாளில் அணுக்கரு உலைகள் அல்லது ஆய்வு உலைகள் வைத்திருந்த நாடுகளாகும். ஏப்ரல் 2009 நிலவரப்படி, ஒன்பது அனுபந்த 2 நாடுகள் ஏற்புறுதி வழங்கவில்லை: சீனா, எகிப்து, இந்தோனேசியா, ஈரான், இசுரேல் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு கையொப்பமிட்டு ஏற்புறுதி வழங்காதவையாம்; இந்தியா, வட கொரியா மற்றும் பாகிஸ்தான் கையொப்பமும் இடாதவையாம். 3 மே 2010 அன்று இந்தோனேசியா உடன்பாட்டிற்கு ஏற்புறுதி வழங்குவதற்கான செயன்முறையைத் துவங்கியுள்ளதாக அறிவித்தது.\n\nகடமைகள்.\n(உடன்பாட்டு விதி I):\n1. ஒவ்வொரு நாடும் எந்த அணுகுண்டு சோதனை வெடிப்பையும் அல்லது வேறொரு அணுக்கரு வெடிப்பையும் நடத்தாது; தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்த இடத்திலும் இவ்வாறான வெடிப்புகள் நிகழ்வதைத் தடுக்கும்.\n2. ஒவ்வொரு நாடும் எந்த அணுகுண்டு சோதனை வெடிப்பையும் அல்லது வேறொரு அணுக்கரு வெடிப்பையும் நிகழ்த்த உதவி, ஊக்கம் அல்லது வேறெந்த வகையிலும் பங்கேற்றலை தவிர்க்கும்.\n\nஇதனையும் காண்க.\n- அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம்\n\nவெளி இணைப்புகள்.\n- Full text of the treaty\n- CTBTO Preparatory Commissionofficial news and information\n- The Test Ban Test: U.S. Rejection has Scuttled the CTBT\n- US conducts subcritical nuclear test ABC News, 24 February 2006\n- International Physicians for the Prevention of Nuclear War, 1991\n- Daryl Kimball and Christine Kucia, Arms Control Association, 2002\n- General John M. Shalikashvili, Special Advisor to the President and the Secretary of State for the Comprehensive Test Ban Treaty\n- Christopher Paine, Senior Researcher with NRDC's Nuclear Program, 1999\n- Obama or McCain Can Finish Journey to Nuclear Test Ban Treaty\n- For the number of nuclear explosions conducted in various parts of the globe from 1954–1998 seehttp://blip.tv/file/1662914/\n- Introductory note by Thomas Graham, Jr., procedural history note and audiovisual material on the \"Comprehensive Nuclear Test Ban Treaty\" in the United Nations Audiovisual Library of International Law\n- Lecture by Masahiko Asada entitled \"Nuclear Weapons and International Law\" in the Lecture Series of the United Nations Audiovisual Library of International Law\n- Comprehensive Nuclear-Test-Ban Treaty: Background and Current Developments Congressional Research Service\n- The Woodrow Wilson Center's Nuclear Proliferation International History Project or NPIHP is a global network of individuals and institutions engaged in the study of international nuclear history through archival documents, oral history interviews and other empirical sources.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27652"}, {"id": [529, 4], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "ஆன்சு பேத்தே தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை பேராசிர்யராக கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் முதலாவது அணுக்கரு ஆயுதங்கள் தயாரித்த லாசு அலாமோசு ஆய்வுகூடத்தின் கோட்பாட்டுப் பகுதிக்குத் தலைவராக விளங்கினார். அங்கு அவர் ஆயுதங்களின் உய்நிலைப் பொருண்மையை அளவிடும் பணியில் பெரும் பங்கு வகித்தார். அத்துடன், 1945 இல் நாகசாக்கியில் வீசப்பட்ட \"ஃபாட் மேன்\" ஆயுதம், டிரினிட்டி (அணுகுண்டு சோதனை) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட திடீர் அழுத்த வீழ்ச்சி முறையை உருவாக்கப் பிஉன்னணியில் இருந்த கோட்பாடுகளை உருவாக்குவதிலும் இவர் முன்னிறுழைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86258"}, {"id": [529, 5], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "புவியியல்.\nஇராஜஸ்தான் மாநிலத்தில் பரப்பளவில் முதலிடத்திலும்; அனைத்திந்திய அளவில் மூன்றாவது பெரிய மாவட்டம் ஜெய்சல்மேர் மாவட்டமாகும். இராஜஸ்தான் மாநில தார் பாலைவனத்தில் அமைந்த ஜோத்பூர் மாவட்டம், பிகானேர் மாவட்டம், பார்மேர் மாவட்டங்களில் ஜெய்சல்மேரும் ஒன்றாகும்.\nஜெய்சல்மேர் மாவட்டத்தின் மேற்கில் பாகிஸ்தான், வடகிழக்கில் பிகானேர் மாவட்டம்,\nகிழக்கில் ஜோத்பூர் மாவட்டம், தெற்கில் பார்மேர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\n\n464 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய-பாகிஸ்தான் நாட்டுச் சர்தேச எல்லை இம்மாவட்டத்தில் உள்ளது. ஜெய்சல்மேர் மாவட்டம் முழுவதும் மணல் பாலைநிலமாக உள்ளது. 28 கிலோ மீட்டர் தொலைவு வரை மட்டுமே பாயக்கூடிய \"கக்னி\" (Kakni) என்ற ஆறும், \"ஓர்ச்சில்\" அல்லது \"புஜ்-ஜில்\" எனும் ஏரியும் உள்ளது. ஆண்டு முழுவதும் வறண்ட வானிலை கொண்ட மாவட்டமாகும்.\nஇங்கு மழைக்கால பயிர்களான பார்லி, வறட்சியை தாங்கும்; நீர் தேவை குறைந்த கம்பு, சோளம், வரகு போன்ற சிறுதாணியங்களைப் பயிரிடுகின்றனர்.\n\nமாவட்ட நிர்வாகம்.\nஜெய்சல்மேர் மாவட்டம் ஜெய்சல்மேர், பொக்ரான் மற்றும் பதேகாட் என மூன்று வருவாய் வட்டங்களும்; ஜெய்சல்மேர், பொக்ரான் என இரண்டு நகராட்சி மன்றங்களும்; ஜெய்சல்மேர், சாம், சங்கரா என மூன்று ஊராட்சி ஒன்றியங்களும்; 128 ஊராட்சி மன்றங்களும்; 744 கிராமங்களும் கொண்டுள்ளது.\n\nபொருளாதாரம்.\nஇந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக ஜெய்சால்மேர் மாவட்டத்தை 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது. \n\nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 669,919 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 86.71% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 13.29% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 31.81% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 361,708 ஆண்களும்; 308,211 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 852 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 38,401 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 57.22% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.04% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 39.71% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 130,463 ஆக உள்ளது. \nசமயம்.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 497,045 (74.19 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 1,521 (0.23 %)ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 1,723 (0.26 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 168,129 (25.10 %) ஆகவும்; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.\n\nமொழிகள்.\nஇராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\n\nசுற்றுலா.\nதார் பாலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாவட்டத்திற்கு ஆண்டிற்கு ஏறத்தாழ 2,76,887 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளில் ஒரு இலட்சத்திற்கு மேல் வெளிநாட்டவர் ஆவர்.\nபார்க்க வேண்டிய இடங்கள்.\n- ஜெய்சல்மேர் கோட்டை மற்றும் கோட்டையில் உள்ள அரண்மனை மற்றும் சமணர் கோயில்கள் மற்றும் ஏரிகள்\n- அரசு அருங்காட்சியகம், ஜெய்சல்மேர்\n\nஅணுகுண்டு வெடிப்புச் சோதனை.\nஇம்மாவட்டத்தின் பொக்ரானில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று சிரிக்கும் புத்தர் எனும் நடவடிக்கை மூலம் முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்ந்தது. பின்னர் 1998-ஆம் ஆண்டில் மே 11, மற்றும் 13-ஆம் நாட்களில், இரண்டாம் முறையாக சக்தி நடவடிக்கை எனும் பெயரில் ஐந்து அணுகுண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது.\n\nதட்ப வெப்பம்.\n Sumaliyai village Jaisalmer Rajasthan.\n\nமேற்கோள்கள்.\n- ஜெய்சல்மேர் மாவட்ட இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- Official Website of Jaisalmer District\n\n\n\n\n", "document_id": "ta_ta_86371"}, {"id": [529, 6], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "வரலாறு.\nஇந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 அன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி புரியும் இந்திய அணு சக்தி வல்லுனர்களிடம் அவர்கள் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்பு சோதனைக் கருவியைத் தயாரித்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார். இதற்கு முன்னர் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இந்திய அணுமின் திட்டத்துக்கு தொழிற்நுட்ப ஆதரவளித்த போது, அந்த தொழில் நுட்பத்தை போர் காரணங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தன. அவற்றை அணுகுண்டு செய்வதற்கு பயன்படுத்துவது அந்த நிபந்தனைகளை மீறும் செயலாகும். எனவே அணுகுண்டு சோதனையை “அமைதியான அணுக்கரு வெடிப்பு” (Peaceful nuclear explosion) என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. மேலும் புத்தர் பிறந்த புத்த பூர்ணிமா தினத்தில் இவ்வெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டதால் இதனை சூசகமாக சிரிக்கும் புத்தர் என்றும் அழைத்து வந்தனர்.\n\nஇந்திய வல்லுனர்களின் குழு.\nடாக்டர் ஹோமி சேத்னாவின் மேற்பார்வையில் இத்திட்டம் 1967 ஆம் ஆண்டு முதல் 1974 வரை இரகசியமாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் செயல்பட்டது. இக்குழுவின் தலைவராக டாகடர் ராஜா ராமண்ணா செயல்பட்டார். இக்குழுவில் டாக்டர் பி. கே. ஐயங்கார், டாக்டர் ராஜகோபால சிதம்பரம், டாக்டர் நாகப்பட்டினம் சாம்பசிவ வேங்கடேசன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் வாமன் தத்தாத்த்ரேய பட்வர்தன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டனர். ஒட்டு மொத்தமாக 75 அறிவியலாளர்களும் பொறியியல் வல்லுனர்களும் மட்டுமே இதில் குறைந்த அளவில் இத்திட்டத்தில் செயல் பட்டனர். இந்தக் காரணங்களால், இந்த திட்டத்தை இரகசியமாகவே வைத்து நிறைவேற்ற முடிந்தது.\n\nவெடிப்பு.\nஅமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்புக் கருவியின் அடிப்படையில் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு அணு குண்டு சோதனைக்கான இக்கருவியை வடிவமைத்து வழங்கியது. சைரஸ் அணு உலையில் தயாரித்த ஆறு கிலோ புளுத்தோனியம் இந்தச் சோதனைக்காகப் பயன்பட்டது. மும்பை ட்றோம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இந்தக் கருவி தயாரானது, பிறகு பொக்ரானுக்கு எடுத்துச் சென்றார்கள்.\n\n1400 கிலோ எடையும், சுமார் 1.25 மீட்டர் விட்ட அளவும் கொண்ட இக்கருவி, அறுகோண வடிவம் கொண்டதாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான பொக்ரான் சோதனைக் கிராமத்தில் 107 மீட்டர் ஆழத்தில் இக்கருவியை இறக்கி பரிசோதனையை மேற்கொண்டார்கள். இச்சோதனை மூலம் சுமார் 12 கிலோ டன் ஆற்றல் வெளிப்பட்டதாக அதிகாரபூர்வமான அறிக்கை வெளிவந்தது, ஆனால் உண்மையில் 2 முதல் 20 கிலோ டன்கள் வரை ஆற்றல் வெளியிட்டிருக்கலாம் என்பது மற்றவர்களின் வாதம் ஆகும். இந்த அளவு இன்றும் சர்ச்சைக்குள்ளதாகவே இருந்து வருகிறது. கௌதம புத்தரின் பிறந்த நாள் அன்று, அதாவது மே 18, 1974 அன்று, இந்தச்சோதனை நிறைவேறியது.\n\nபின் விளைவுகள்.\nஇச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காக ஹோமி சேத்னாவுக்கும், ராஜா ராமண்ணாவுக்கும், டாக்டர் நாக சௌதுரி ஆகியோருக்கு பத்மவிபூசன் விருது வழங்கினார்கள். இதர ஐந்து உறுப்பினர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இந்தச் சோதனை நிகழ்த்தியதைக் கண்டித்து கனடா நாடு மிகவும் அதிர்ச்சியுற்று இந்தியாவுடன் ஆன உறவை முறித்துக் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24491"}, {"id": [529, 7], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "1948-1998.\n1. 1948 - இந்திய அணுசக்தித்துறை தொடங்கப்பட்டது.\n2. 1955 - அணுசக்தி மையம் செயல்படத்தொடங்கியது.\n3. 1957 - விஞ்ஞானி பாபாவின் பெயரால் பாபா அணு ஆராய்ச்சி மையமானது.\n4. 1962 - நங்கலில் முதலாவது கனநீர் இயந்திரம் நிறுவப்பட்டது.\n5. 1963 - 40 மெகாவாட் திறன் கொண்ட சிரஸ் அணு உலை பழுதடைந்து சீர் செய்யப்பட்டது.\n6. 1967 - யுரேனியத்தை வெட்டி எடுக்கவும், பிரிக்கவும் யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது.\n7. 1969 - தாராப்பூர் அணுசக்தித்திட்டம் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 வர்த்தக இயக்கத்தை தொடங்கின.\n8. 1971 - கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மயம் தொடங்கப்பட்டது.\n9. 1972 - பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் பூர்ணிமா ஆராய்ச்சி ரியாக்டர் தொடங்கப்பட்டது.\n10. 1973 - இராசத்தான் அணுசக்தி மையம் யூனிட் 1 வர்த்தக இயக்கத்தை தொடங்கியது.\n11. 1974 - தார் பலைவனத்தில் உள்ள போக்ரான் என்னுமிடத்தில் முதலாவது இந்திய அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.\n12. 1998 - அடுத்தடுத்து 2 நாட்களில் 5 நிலத்தடி அணுகுண்டுகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.\n\nமூலம்.\n- இயர்புக் 2012, வீ.வீ.கே. சுப்புராசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_42069"}, {"id": [529, 8], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "நடைமுறைகள்.\nபரிசோதனைக்கு உட்படுபவர் சோதனைக்கு முன்னான 8 முதல் 10 மணி நேரங்கள் தண்ணீர் தவிர பிற உணப்பொருட்கள் (குறிப்பாக கார்போஹைடிரேட் உணவு வகைகள்) உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். உடல் நலக்குறைவாய் இருக்கும் போது இச்சோதனையை செய்யக்கூடாது. அப்போது தவறான முடிவுகளைக் காட்டும் சாத்தியக்கூறுகள் அதிகம். உடல் எடை 42.6 கிலோகிராமுக்குக் குறைவாக இருப்பவர்களுக்கு முழு மனிதனுக்குக் (கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது) கொடுக்கும் அளவுக்கு குளுக்கோஸ் கொடுப்பதில்லை. பொதுவாக இச்சோதனை காலை வேளையில் செய்யப்படுகிறது.\n\nசோதனைமுறை.\n- முதலில் குளுக்கோஸ் குடிப்பதற்கு முன் இரத்தம் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.\n- பின்னர் சோதனைக்கு உட்படுபவருக்கு குடிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குளுக்கோஸ் கொடுக்கப்படுகிறது. அதை 5 நிமிடங்களுக்குள் அருந்தி முடிக்க வேண்டும்.\n- சோதனையின் நோக்கத்தைப் பொறுத்து குறிப்பிட்ட இடைவெளிகளில் இரத்த மாதிரிகள் சோதனைக்காக அவரின் உடலிலிருந்த்து எடுக்கப்படுகின்றன.\n- குளுக்கோஸ் அருந்தியதிலிருந்து 2 மணிநேரம் கழித்து எடுக்கப்படும் இரத்தமாதிரி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\n\nகொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு.\n- அமெரிக்காவில் உடலின் எடையைப் பொறுத்து வாய்வழி உட்கொள்ளக் கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு மாறுபடும். 1970 களில் 1 கிலோகிராம் எடைக்கு 1.75 கிராம்கள் எனும் வீதத்தில் கணக்கிடப்படும். அதிகபட்சம் 75 கிராம்கள் வரை கொடுக்கலாம். 1975 களில் 100 கிராம்கள் வரை கொடுக்கப்பட்டது.\n- உலக சுகாதார அமைப்பு ஒரு மனிதனுக்கு 75 கிராம்கள் என வரையறை செய்துள்ளது. குழந்தைகளுக்கு அவர்களின் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும்.\n\nசோதனை முடிவு.\n- முதலில் குளுக்கோஸ் அருந்துவதற்கு முன் (Fasting plasma glucose) எடுக்கப்பட்ட இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 6.1 mmol/L என்ற அளவில் இருக்க வேண்டும்.\n- 6.1 முதல் 7 mmol/L வரை இருந்தால் அது உடலில் குளுக்கோஸ் தேவையின் எல்லையைவிட அதிகம் எனக் கொள்ளலாம். (Impaired fasting glycaemia)\n- 7.0 mmol/L விட அதிகமாக இருந்தால் அது நீரிழிவு நோய் என கொள்ளப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54358"}, {"id": [529, 9], "question": "உலகின் முதல் அணுகுண்டு சோதனை <Query> எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.", "document": "நாசி படைத்துறை அணு ஆயுதம் தொடர்பாக ஆய்வு செய்வதாக பயந்து, இந்த திட்டம் தொடங்கியது. 1939 ஒரு சிறு ஆராய்ய்சி திட்டத்தில் இருந்து தொடங்கி, பின்னர் இந்த திட்டத்தில் 130,000 நபர்களை பணியாற்றினார்கள். இதற்கு $2 பில்லியன் (24 பில்லியான் - 2008) செலவு ஏற்பட்டது. இந்த திட்டதை அமெரிக்க படைத்துறை நிர்வாகித்தது, அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் ஆப்பென்ஹைமர் வழிநடத்தினார்.\n\nஇந்த திட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் 6, 1945 இல் முதல் அணுகுண்டு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசப்பட்டது. இதில் 140, 000 மக்கள் இறந்தார்கள், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இரண்டாவது அணுகுண்டு ஆகஸ்ட் 8, 1945 அன்று ஜப்பானிய நகரமான நாகசாகி மீது வீசப்பட்டது. இதில் 39,000 மக்கள் இறந்தார்கள், 25,000 மக்கள் காயமடைந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14329"}]
[{"id": [531, 0], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "கிங் அமெரிக்க கூட்டமைப்பு மற்றும் மாநில சட்டங்களில் இனப்பாகுபாடுகளை வெற்றிகரமாக எதிர்த்த ஆப்பிரிக்க-அமெரிக்கரின் குடியுரிமை இயக்கத்தில் அகிம்சை வழியை பரப்பியவராவார். 1968ஆம் ஆண்டில் அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது நினைவாக ஓர் கூட்டமைப்பு விடுமுறை கோரும் இயக்கம் ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ரோனால்டு ரேகன் இந்த விடுமுறையைச் சட்டமாக்கினார் . 1986ஆம் ஆண்டு சனவரி 20 அன்று முதன்முதலாக கடைபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இதனை ஐக்கிய அமெரிக்காவின் சில மாநில அரசுகள் இதே பெயரில் கடைபிடிக்க விரும்பாது மாற்றுப் பெயர்களில் அல்லது பிற விடுமுறைகளுடன் இணைத்து கடைபிடித்தன. 2000ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவி அனைத்து 50 மாநிலங்களிலும் அதிகாரபூர்வமாக இந்நாள் கடைபிடிக்கப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- Martin Luther King, Jr. Federal Holiday Commission at the Federal Registe\n- Martin Luther King, Jr. Day of Service official government site\n- King Holiday and Service Act of 1994  at THOMAS\n- Remarks on Signing the King Holiday and Service Act of 1994, President William J. Clinton, The American Presidency Project, August 23, 1994\n\n\n\n\n", "document_id": "ta_ta_41598"}, {"id": [531, 1], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "இந்த நினைவகம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பூங்காக்கள் அமைப்பின் 395ஆம் செயல்திட்டம் ஆகும். \n\nஅமைவிடம்.\nஇந்த நினைவகம் வாஷிங்டன் நகரில், டைடல் பேசின் என்றழைக்கப்படும் ஏரிக்கரையின் வடகிழக்குப் பகுதில், பிராங்ளின் டேலனோ ரூசவெல்ட் நினைவகத்தின் அருகின் உள்ளது. அதிலிருந்து நோக்கினால் வடமேற்குப் பகுதில் லிங்கன் நினைவகமும், தென்கிழக்குப் பகுதியில் ஜெபர்சன் நினைவகமும் அமைந்துள்ளதைக் கண்டு இன்புறலாம். \n\nமார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்துள்ள முகவரி 1964 இண்டிப்பெண்டன்சு சாலை என்பதாகும். 1963இல் டாக்டர் கிங் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் குடிமைசார் உரிமைகளுக்கான மசோதா சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டாகிய 1964ஐ முகவரியாக வைத்துள்ளார்கள். \n\nநினைவக நிலப்பகுதி.\nமார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்திருக்கும் பூங்கா நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் தயாரிப்புக் காலத்திற்குப் பின்னரே இந்த நினைவகம் கட்டி எழுப்பப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு 2011ஆம் ஆண்டு, ஆகத்து 22ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது. \n\nமார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரை.\n1963ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22ஆம் நாள், லிங்கன் நினைவகத்தின் படிக்கட்டின் மேல் நின்றுகொண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மார்ட்டின் லூதர் கிங் \"கனவொன்று கண்டேன்\" (\"I Have a Dream\") என்னும் புகழ்மிற்ற உரையை ஆற்றினார். அந்த உரையின் 48ஆம் ஆண்டு நினைவான 2011, ஆகத்து 22ஆம் நாள் அன்று அந்நினைவகத்தைத் திறந்துவைப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சுழற்காற்று ஐரீன் பெரும் சேதம் விளைவித்ததால் நினைவகத் திறப்பு விழா அக்டோபர் 16ஆம் நாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் குடிமை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஆதரவாக 1995 அக்டோபர் 16ஆம் நாள் நடந்த \"பத்து இலட்சம் மனிதர் உர்வலம்\" (\"Million Man March\") என்னும் நிகழ்ச்சியின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் அது. அந்த நாளில் மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் திறந்துவைக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official NPS website\n- Memorial Foundation and fundraising website\n- Martin Luther King, Jr. Memorial Virtual Tour\n- Public Law 104-333 Congressional authorization for memorial to Martin Luther King, Jr.\n- Video of President Barack Obama's remarks at official Oct. 16, 2011 memorial dedication\n\n\n\n\n", "document_id": "ta_ta_52075"}, {"id": [531, 2], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "இளமை.\nமார்ட்டின் லூதர் கிங் 1929, ஜனவரி 15 ஆம் நாள் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்ட்டின் லூதர் தாயார் அல்பெர்டா ஆவார். இவருடைய சட்டப்படியான பிறப்புப் பெயர் மைக்கேல் கிங் என்பதாகும். இவருடைய தந்தையின் பெயரும் மைக்கேல் கிங் என்பதே ஆகும். ஆனால் 1934 செருமனியில் பெர்லின் நகரில் ஐந்தாம் பாப்திச உலக மாநாடுக்குச் சென்றிருந்த கிங்கின் தந்தை இருவருடைய பெயரையும் ஜெர்மனியில் அப்போது புகழ்பெற்றிருந்த சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவருடைய பெயரை இருவருடையதாகவும் மாற்றிக் கொண்டார். \n\nமார்ட்டின் லுதர் கிங் இளையவருக்கு சகோதரிகள் இருவரும் ஒரு சகோதரனும் இருந்தனர். கிறித்துவக் கோவில்களில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த கிங் ' கோன் வித் அ விண்ட் என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.\n\nகல்வி.\nதொடக்கத்தில் மார்ட்டின் லூதர் கிங் கிறித்துவம் குறித்து ஐயம் கொண்டார். தனது பதின்மூன்றாம் வயதில் அவருக்குக் கிறித்துவத்தின் கொள்கைகள் பலவற்றில் ஐயம் ஏற்பட்டது. எனவே அதனை ஏற்க மறுத்தார். பின்னர் பைபிளை ஆய்ந்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆழமான உண்மைகளிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது என்ற முடிவுக்கு வந்தார். அதன்பிறகு ஒரு தீவிர பாப்திச பாதிரியாரானார்.\nஅட்லாண்டாவில் புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப்பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். கல்வியில் மீத்திறன் மிக்க கிங் ஒன்பது மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலாமல் அடுத்த வகுப்புக்கு முன்னேற்றப்பட்டு மோர்ஹவுஸ் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1948 இல் அக்கல்லூரியில் தனது சமூகவியல் இளங்கலைப் பட்டம் பெற்று 1951 இல் பென்சில்வேனியாவில் சமயக் கல்விக்கான பட்டத்தையும் பெற்றார்.\n\nமார்ட்டின் லூதர் கிங் கொரெட்டா ஸ்காட் கிங் என்ற பெண்ணை ஜூன் 18, 1953 இல் மணந்துகொண்டார். இவ்விணையருக்கு யோலண்டா கிங், மார்ட்டின் லூதர்கிங் III, டெக்ஸ்டெர் ஸ்காட் கிங் மற்றும் பெர்னிஸ் கிங் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னாளில் கொரெட்டா ஸ்காட் கிங், 2004 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற்றார்.\n\nகிங் தனது 25 ஆம் வயதில் அலபாமாவில் உள்ள ஓர் கிறித்துவ மடத்தில் பாதிரியாராகத் தனது பணியைத் தொடங்கினார். அதன் பிறகு 1955 ஜூன் 5 ஆம் தேதி பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் இணைந்து சமயக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்காக கிங் சமர்ப்பித்த ஆய்வேட்டின் பகுதிகள் களவாடப்பட்டது என்று 1991 அக்டோபரில் விசாரணைக்குட்படுத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிங்கின் ஆய்வேடு ஒரு சிறந்த பங்களிப்பு எனக் கூறி அவருக்கு அளித்த பட்டத்தைத் திரும்பப் பெற பல்கலைக் கழகம் மறுத்துவிட்டது.\n\nகொள்கைகள்.\nமதம்.\nமேற்கொண்டவர் மார்ட்டின் லூதர் கிங். இதில் அவருக்கென ஒரு தனிச் செல்வாக்கு இருந்தது. கிங் எப்போதும் தேவாலயத்தில் நடைபெறும் மதக்கூட்டங்கள் மற்றும் உரைகளில் கிறிதுவர்களுக்கான நற்செய்திகளைச் சொல்வார். ஆனால் பொதுக் கூட்டங்களில் \" கிறித்துவத்தின் பொன்விதியான ' உன் அண்டை அயலாரையும் உன்னைப் போல் நேசி' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ஆற்றும் சொற்பொழிவுகள் அமைந்தன. அனைவருக்கும் அன்பு காட்டு; பகைவனையும் நேசி; அவர்களுக்காக வேண்டுதல் செய்; அவர்களையும் ஆசிர்வதி; என்பனவற்றையும் போதிப்பதாக இருந்தது. இயேசுவின் மலைச் சொற்பொழிவில் இயேசு ஆற்றிய 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்ற கொள்கை அடிப்படையிலும் 'உங்களுடைய வாளை அதற்குரிய உரையில் திரும்ப வையுங்கள்'என்பதன் அடிப்படையிலும் இவருடைய வன்முறையற்ற அறக்கருத்துகள் இருந்தன.\"\n(Matthew 26:52).\n\nஅறப்போராட்டம்.\nகாந்தியடிகளின் அறப்போராட்ட வழியில் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அறவழியில் போராடுவதைப் பற்றி அறிந்துகொள்ள நீண்டகாலமாக நினைத்திருந்தார். 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார். இந்த இந்தியப் பயணம் மார்ட்டின் லூதரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. வன்முறையற்ற எதிர்ப்பின் மூலம் அமெரிக்கக் குடியுரிமைகளின் நலனுக்கான தனது போராட்டத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற புரிதல் இங்கு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்தபோது தனது கடைசி மாலைப் பொழுதில் ஒரு வானொலி உரையின் போது \" இந்தியா வந்து நேரில் பார்த்த பிறகு முன்னெப்போதையும் விட வன்முறையற்ற எதிர்ப்பு என்பதை நான் நன்கு அறிந்துகொண்டேன். அறப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வலிமையான ஆயுதமாகும். நீதி மற்றும் கண்ணியமான போராட்டத்திற்குப் பொருள்தரக் கூடியதாகும்.\" எனக் குறிப்பிட்டுள்ளார். காந்தியின் சில தார்மீக அடிப்படையிலான இக்கொள்கைகள் மார்ட்டின் லூதர் கிங்கின் சில கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்., \n\nகாந்தியும் கூட கிறித்துவ எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய \"கடவுளின் அரசாங்கம் உங்களுடன் இருக்கிறது\"(The Kingdom of God Is Within You) என்ற நூலில் கூறப்பட்ட வன்முறையற்ற எதிர்ப்பு என்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இதையொட்டியே மார்ட்டின் லூதர் கிங்கும் டால்ஸ்டாயின் நூல்களை வாசித்தார். கிங் 1959 இல் டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' என்ற நூலை மார்ட்டின் கிங் மேற்கோள் காட்டியுள்ளார். டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய மூவருமே இயேசுவின் வன்முறையற்ற எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டனர்.\n\nஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை ஆர்வலரான பேயர்டு ரஸ்டின் என்பவர் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஆலோசகராக இருந்தார். அவர் படித்த காந்தியின் போதனைகள் மற்றும் இயேசுவின் போதனைகளான அறப்போராட்டம் என்ற வன்முறையற்ற கொள்கைகளில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொள்ள கிங்குக்கு ஆலோசனைகள் வழங்கினார். மார்ட்டினின் செயல்பாடுகளில் அவர் கிங்குக்கு ஒரு முக்கிய ஆலோசகராகவும் அறிவுரையாளராகவும் பணியாற்றினார். 1963 இல் வாசிங்டன் பேரணியில் ரஸ்டின் முக்கிய அமைப்பாளராகவும் இருந்தார். ஆனால் ரஸ்டினுடைய வெளிப்படையான ஓரினச் சேர்க்கை விவகாரங்கள், ஜனநாயக சோசலிசத்தை ஆதரித்தல், அமெரிக்கக் கம்யூனிட் கட்சியுடனான உறவுகள் ஆகியவற்றால், சில வெள்ளையர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களும் கிங்கிடம் ரஸ்டினை தன்னை விட்டு விலக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கிங் இதனைச் செய்வதாக ஏற்றுக்கொண்டார். \n\nமார்ட்டின் கிங்கின் அறப்போராட்டாத்தில் தான் மாணவனாக இருந்த போது படித்த தோரியாவ் என்பவரின் அநீதிகளுக்கெதிராக போராடும் 'சட்ட மறுப்பு' என்ற கொள்கைகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் புரோட்ஸ்டண்ட் தத்துவவாதிகளான ரீன்ஹோல்ட்,பால் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் மற்றும் வால்ட்டர் ராசென்புஷ் என்பவருடைய 'கிறித்துவமும் சமூக நெருக்கடியும்' என்ற நூலும் கிங்கின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.\n\nமார்ட்டின் லூதர் கிங் தானாக வகுத்துக் கொண்ட அறவழிப் போராட்டக் கொள்கைகளில் காந்தியின் கொள்கைகளை விட நீல்பர் மற்றும் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் அதிக செல்வாக்கு செலுத்தின. மேலும் இவருடைய பின்னாட்களில் பயன்படுத்திய 'கிறித்துவ சகோதரத்துவம்' என்ற கொள்கை பால் ராம்சே என்பவருடைய தாக்கத்தால் ஏற்பட்டதாகும்.\n\nபடுகொலை.\nமார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்குச் சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய மார்ர்டின் லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். அனைவருடைய மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். இது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். \n\nடென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் மாலை சொற்பொழிவிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்தபொழுது ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்பட்டு அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.\n\nதுணை நூல்கள்.\n- \"\" (1958) ISBN 978-0-06-250490-6\n- \"The Measure of a Man\" (1959) ISBN 978-0-8006-0877-4\n- \"Strength to Love\" (1963) ISBN 978-0-8006-9740-2\n- \"Why We Can't Wait\" (1964) ISBN 978-0-8070-0112-7\n- \"\" (1967) ISBN 978-0-8070-0571-2\n- \"The Trumpet of Conscience\" (1968) ISBN 978-0-8070-0170-7\n- \"A Testament of Hope: The Essential Writings and Speeches of Martin Luther King, Jr.\" (1986) ISBN 978-0-06-250931-4\n- \"The Autobiography of Martin Luther King, Jr.\" (1998), ed. Clayborne Carson ISBN 978-0-446-67650-2\n- \"\"All Labor Has Dignity\"\" (2011) ed. Michael Honey ISBN 978-0-8070-8600-1\n- \"\"Thou, Dear God\": Prayers That Open Hearts and Spirits\" Collection of Dr. King's prayers. (2011), ed. Dr. Lewis Baldwin ISBN 978-0-8070-8603-2\n- \"MLK: A Celebration in Word and Image\" Photographed by Bob Adelman, introduced by Charles Johnson ISBN 978-0-8070-0316-9\nஆதாரம்.\n- Garrow, David. \"Bearing the Cross: Martin Luther King, Jr., and the Southern Christian Leadership Conference\" (1989). Pulitzer Prize. ISBN 978-0-06-056692-0\n\nமேலதிக வாசிப்புக்கு.\n- Kirk, John A., ed. \"Martin Luther King Jr. and the Civil Rights Movement: Controversies and Debates\" (2007). pp. 224\n- Schulke, Flip; McPhee, Penelope. \"King Remembered\", Foreword by Jesse Jackson (1986). ISBN 978-1-4039-9654-1\n- Waldschmidt-Nelson, Britta. \"Dreams and Nightmares: Martin Luther King Jr., Malcolm X, and the Struggle for Black Equality.\" Gainesville, FL: University Press of Florida, 2012. ISBN 0-8130-3723-9.\n\nவெளியிணைப்புகள்.\n- The King Center\n- \"Martin Luther King Jr. Collection\", Morehouse College, RWWL\n- The Martin Luther King, Jr. Papers Project\n- FBI file on Martin Luther King, Jr.\n\n- சொற்பொழிவுகளும் நேர்க்காணல்களும்\n- Audio from April 1961 King, \"The Church on the Frontier of Racial Tensions\", speech at Southern Seminary\n- \"Martin Luther King, Jr. Historic Speeches and Interviews\"\n- The New Negro, King interviewed by J. Waites Waring\n- \"Interview with Dr. Kenneth Clark\", PBS\n- \"Beyond Vietnam\" speech text and audio\n- King Institute Encyclopedia multimedia\n- Why I Am Opposed to the War in Vietnam, sermon at the Ebenezer Baptist Church on April 30, 1967 (audio of speech with video 23:31)\n- \"Walk to Freedom\", Detroit, June 23, 1963. Walter P. Reuther Library of Labor and Urban Affairs. Wayne State University.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது\n\nவெளி இணைப்புகள்.\n- மார்டின் லூதர் கிங் இந்தியா வந்த பொழுது ஆற்றிய வானொலி உரையின் தமிழ் மொழியாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8131"}, {"id": [531, 3], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "இவர் அமெரிக்காவின் பல அதிபர்களுக்கு ஆன்மீக ஆலோசகராக இருந்துள்ளார். அவர்களில் டுவைட் டி ஐசன்கோவர், லின்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்டு நிக்சன் போன்றோர் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அறியப்பட்டனர். குடிசார் உரிமைகள் இயக்கம் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவர் தனது எழுப்புதல் கூட்டங்களுக்கு வரும் இருவினத்தவருக்கும் ஒரே மாதிரியான நாற்காலிகள் வழங்கப்பட வேண்டும் என கோரினார். இதன் தொடர்ச்சியாக 1957ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நடந்த கூட்டத்தில் அவ்வியக்கத்தின் தலைவரான மார்ட்டின் லூதர் கிங்கை தன்னுடன் சேர்ந்து போதிக்க அழைத்தார். மேலும் 1960ம் ஆண்டு திரு கிங் அவர்கள் கைது செய்யப்பட்டபோது இவர்தான் அவரை பிணையில் எடுத்து சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59000"}, {"id": [531, 4], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "சிறப்பு நாட்களில் பணியிலிருந்து விடுப்பு தரப்படுவது மட்டுமன்றி பணி/கல்வி அட்டவணையின் ஒரு இயல்பு அங்கமாகவும் விடுப்பு அளிக்கப்படலாம். வாரத்தின் ஆறு நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு, ஒரு நாள் ஓய்வெடுப்பதற்காகவும் விடுமுறை அளிக்கப்படுகிறது. \n\nவார விடுமுறை நாள்.\nபல சமயங்களில் வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒரு நாளைக் கட்டாய ஓய்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக யூதத்தில் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஷபாத் என்னும் கட்டாய ஒய்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கிறித்தவத்தில் ஞாயிற்றிக்கிழமையும் பல இசுலாமிய நாடுகள் வெள்ளிக் கிழமையும் இவ்வாறு வார விடுமுறையாகக் கொண்டாடப்படுகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் (கிறித்தவ நாடுகள் இல்லையெனினும்) ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. \n\nஇந்தியாவில் தொழிலாளர்களுக்கான விடுமுறை.\nஇந்தியாவில் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, வருடாந்திர விடுமுறை, தேசிய விடுமுறை, மாநில விடுமுறை, தற்செயல் விடுமுறை, மருத்துவ விடுமுறை போன்றவைகளை அளிக்க வேண்டும் என இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 ல் கூறப்பட்டுள்ளது. இதுபோல் பெண்களுக்கு பேறுகால விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்திய பேறு கால நலச் சட்டம் 1961ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nவார விடுமுறை.\nஇந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 52ன் கீழ் வார விடுமுறை குறித்த விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை,\n\n1. வாரத்தின் முதல் நாள் அதாவது ஞாயிற்றுக் கிழமை சாதாரணமாக விடுமுறை நாளாகும்.\n2. தொழிற்சாலை நிர்வாகி, ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக அதற்கு முன்னுள்ள அல்லது பின்னுள்ள மூன்று கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளை விடுமுறை நாளாக அறிவிக்கலாம்.\n3. ஒருவரது வார விடுமுறை நாள் என்பது அவரது மாற்றுமுறை வேலை நேரம் முடிந்த நிமிடத்திலிருந்து தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தைக் குறிக்கும்.\n4. வார விடுமுறை நாள் இல்லாமல் ஒருவர் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் வேலை பார்க்கக் கூடாது.\n5. வார விடுமுறை வழங்க மறுத்து தொடர்ந்து வேலி செய்யுமாறு வற்புறுத்தப்படும் போது தொழிலாளி இழப்பீடு கோரிப் பெற உரிமையுடையவராகிறார்.\n\nதேசிய விடுமுறை.\nதேசிய விடுமுறை நாட்களாக மூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:\n1. குடியரசு நாள் - சனவரி 26\n2. இந்திய விடுதலை நாள் - ஆகத்து 15\n3. அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் - அக்டோபர் 2\n\nஇந்நாட்களில் அனைத்து அமைப்புக்களும் கட்டாயமாக விடுமுறை வழங்குமாறு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளன. \nநடுவண் அரசின் பல்வேறு அமைச்சகங்களும் அரசுடைமை நிறுவனங்களும் அவை அமைந்துள்ள மாநில அரசு விடுமுறைகளைத் தழுவியும் அம்மாநில ஊழியர் சம்மேளனங்களின் பரிந்துரையின்படியும் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்குறிய விடுமுறைகளை அறிவிக்கின்றன. \n\nமாநில விடுமுறை.\nதமிழ்நாட்டில் உள்ள விடுமுறை நாட்கள்\n- புத்தாண்டு தினம் ஜனவரி 1\n- பொங்கல்\n- திருவள்ளுவர் தினம்\n- உழவர் திருநாள்\n- குடியரசு தினம்\n- மிலாடி நபி\n- தெலுங்கு வருட பிறப்பு\n- வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு\n- மகாவீர் ஜெயந்தி\n- புனித வெள்ளி\n- புத்தாண்டு தினம்\n- டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்\n- மே தினம் மே\n- சுதந்திர தினம் ஆகஸ்டு\n- ரம்ஜான் ஆகஸ்டு\n- கிருஷ்ண ஜெயந்தி\n- விநாயகர் சதுர்த்தி\n- வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு\n- காந்தி ஜெயந்தி\n- ஆயுத பூஜை\n- விஜய தசமி\n- பக்ரீத்\n- தீபாவளி\n- மொகரம்\n- கிறிஸ்துமஸ்\n\nபணி விடுப்புகள்.\nஇந்த விடுமுறை நாட்களைத் தவிர பணியாளர்களின் தனிப்பட்டத் தேவைகளுக்காக \"பணி விடுப்புக்கள்\" கொடுக்கப்படுகின்றன. இவை தற்செயல் நிகழ்வுகள், பேறு காலத் தேவைகள், உடல்நலக்குறைவுகள் போன்றவற்றிற்காக ஆண்டுக்கு இவ்வளவு நாட்கள் என ஒவ்வொரு அமைப்பாலும் வரையறுக்கப்பட்டு ஊழியர் நியமன உத்தரவில் குறிப்பிடப்படுகின்றன. தவிர நடுவண் மற்றும் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பதினோரு வேலை நாட்களுக்கு ஒருநாள் என \"ஈட்டிய விடுப்பு\" வழங்கப்படுகிறது.\n\nஇலங்கையில் பொது விடுமுறை நாட்கள்.\n- முழுமதி நாட்கள் (மாதம் தோறும்)\n- தைப்பொங்கல்\n- தேசிய தினம் பெப்ரவரி 4\n- மகா சிவராத்திரி\n- பெரிய வெள்ளி\n- புத்தாண்டு தினத்திற்கு முந்திய நாள்\n- புத்தாண்டு தினம்\n- மே தினம் மே1\n- ரம்ஜான் ஆகஸ்டு\n- தீபாவளி\n- கிறிஸ்துமஸ்\n\nவெளியிணைப்புகள்.\n- 2012க்கான இந்திய நடுவண் அரசின் விடுமுறைப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40900"}, {"id": [531, 5], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "லூதருடைய இறையியல், மதஞ்சார்ந்த அதிகாரம் விவிலியம் மட்டுமே என்னும் அடிப்படையில், திருத்தந்தையின் அதிகாரத்துக்குச் சவால் விடுத்தது.\n\nபிறப்பு மற்றும் கல்வி.\nஇவர் 1483 ஆம் ஆண்டில் செருமனியில் உள்ள ஐஸ்லிபென் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் ஹான்ஸ் லுாதர் ஆவார். இவரின் தாயார் மார்க்ரெட்டா ஆவார். மார்ட்டின் லுாதரின் தந்தையார் ஒரு வணிகர் ஆவார். மார்ட்டின் லுாதர் சிறுவனாக இருக்கும் போதே லுாதரின் குடும்பம் மான்ஸ்பெல்டுக்கு இடம் பெயர்ந்தது. மார்ட்டின் லூதர் பல சகோதர, சகோதரிகளைக் கொண்டிருந்தார். அவர்களில் சேக்கப் என்பவர் மார்ட்டின் லுாதருக்கு நெருக்கமானவராக இருந்தார். 1501 ஆம் ஆண்டில் தனது 17 ஆம் வயதில், மார்ட்டின் லூதர் எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். இவர் பின்னாளில் இந்தப் பல்கலைக்கழகத்தை பீர் இல்லம் என்றும் விபச்சார விடுதி என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கிருந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு துாக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார். இவ்வாறான நாட்களை அவர் \"குருட்டு மனப்பாடம் செய்து கற்பதற்காகவும், சலித்துப்போகச்செய்யும் ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வதற்காகவும் செலவழிக்கப்பட்ட நாட்கள்” என்று குறிப்பிடுகிறார்.\" 1505 ஆம் ஆண்டு தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். தமது தந்தையின் வற்புறுத்தலின் காரணமாகச் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால் சட்டக்கல்வியை இவர் முடிக்கவில்லை. மாறாக, புனித அகஸ்டினியனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவியாக ஆனார். இவர் 1512 ஆம் ஆண்டில் ”டாக்டர்” பட்டம் பெற்றார்.\n\nதுறவியாக மாறுதல்.\n1505 ஆம் ஆண்டில் லுாதர் தனது வாழ்வையே மாற்றியமைக்கும், துறவு வாழ்க்கை எனும் புதிய பயணத்தைத் தொடங்கப்போகும் ஒரு அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் ஒரு கடுமையான இடி, மின்னல், புயலுடன் கூடிய மழையொன்றில் சிக்கிக்கொண்டார். அந்த நேரத்தில் தனது வாழ்வு குறித்த பயம் அவருக்கு ஏற்பட்டது. லுாதர் புனித ஆன் அன்னையிடம் ”புனித ஆனே என்னைக் காப்பாற்று, நான் ஒரு துறவுபூண்டு விடுகிறேன்” என்று அழுது வேண்டினார். புயல் அடங்கி அமைதி நிலை ஏற்பட்டது. லுாதரின் வாழ்வு காப்பாற்றப்பட்டது. பல வரலாற்றாசிரியர்கள் இது தன்னிச்சையாக நடந்த சம்பவம் அல்ல என்றும், இது லுாதரின் மனத்தில் முன்னதாகவே இருந்த எண்ணத்தின் விளைவு தான் என்றும் நம்புகின்றனர். இந்த முடிவானது மிகவும் கடினமானதாகவும், மார்ட்டின் லுாதரின் தந்தைக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அமைந்தது. \n\nஞானமடைதல் மற்றும் சீர்திருத்த முயற்சிகள்.\nலூதர் தேடிய இறையுணர்வு சார்ந்த ஞானம் கிடைக்கப்பெறாத காரணத்தால் துறவிகளுக்குரிய வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகள் கடினமானதாக இருந்தது. குரு ஒருவர் முதலில் ஞானத்தைத் தேடாமல் கிறித்துவையே தனது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொள்ளுமாறும், கிறித்துவானவர் அவர் தேடும் ஞானத்திற்கான வழியாக இருப்பார் என்றும் கூறி ஆற்றுப்படுத்தினார்.\nஇறுதியாக, மதம் சார்ந்த இலக்கியங்களை ஆய்ந்த படித்ததன் காரணமாக மார்ட்டின் லூதர் இறையுணர்வு சார்ந்த முழுமை நிலை அல்லது ஞானத்தைப் பெற்றார். 1513 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிரசங்கத்திற்கான உரையைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, கிறித்துவானவர் தான் சிலுவையிலறையப்படும் போது கருணையை வேண்டிய அவரது இறைஞ்சுதலை வெளிப்படுத்தும் சங்கீதம் 22இன் முதல் வரியை வாசித்த போது இறை மற்றும் மதம் குறித்த தனது இறைஞ்சுதலுடன் அது ஒத்துப்போவதை உணர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உரோமானியர்களுக்காக புனித பவுலினால் எழுதப்பட்ட வழிபாட்டுக்கான சங்கீதப் பாடலைப் பற்றிய பிரசங்கத்திற்காக தயாரித்துக் கொண்டிருந்த போது அவர் ”விசுவாசம் மட்டுமே வாழ்வாகிறது” என்ற வரியை வாசித்தார். இந்த வரிகளை ஆழமாக வாசித்துக் கொண்டிருந்த போது, அவர் கடவுள் மீதான பயம் அல்லது மத போதனை மூலமாக அடிமைப்படுத்தப்படுதலின் மூலமாகவோ யாரும் ஆவிக்குரிய இரட்சிப்பானது நிகழாது என்பதை உணர்ந்தார். இறை மீதான நம்பிக்கை மட்டுமே ஆவிக்கான இரட்சிப்பிற்கான வழியாகும் என்று உணர்ந்தார். இந்தக் காலகட்டமே லூதரின் வாழ்வில் சீர்திருத்தத்தை நோக்கிய நகர்விற்கு வழிவகுத்த காலகட்டமாகக் குறிப்பிடப்படுகிறது.\n\nவிவிலிய மொழிபெயர்ப்பு.\nஇளமைப்பருவத்திலிருந்தே கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு எதிரான மனக்குறைகள் இவரிடம் படிப்படியாக வளர்ந்தன. இவர் 1510 ஆம் ஆண்டில் ரோமாபுரி சென்றார். அங்கு ரோமானிய சமயக் குருமார்கள் கைக்கூலிக்கு எளிதில் ஆட்படுவதையும், சிற்றின்பக் கேளிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவர் அப்போதிருந்த பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்கும் முறையைக் கடுமையாக எதிர்த்தார்.\nதமது புரட்சிகரமான கருத்துக்களால் அப்போதிருந்த போப்பாலும் (Pope Leo X), சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லசாலும்(Holy Roman Emperor Charles V) எதிர்க்கப்பட்டார். இந்தக் காரணங்களாலேயே இவர் கிறித்தவ சமய சீர்திருத்த இயக்கத்தை தோற்றுவித்தார்.\n\n1522ஆம் ஆண்டு முதன்முதலாக \"புதிய ஏற்பாட்டைச்\" இடாய்ச்சு மொழியில் வெளியிட்டார். அவரும் அவரின் கூட்டணியாளரும் சேர்ந்து 1534ஆம் ஆண்டு \"பழைய ஏற்பாட்டை\" மொழிபெயர்த்து வெளியிட்டனர். லூதர் இம்மொழிப்பெயர்ப்புகளைத் தன் சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகும்படி மாற்றி அமைத்தார். \"மட்டும்\" என்னும் சொல்லை \"நம்பிக்கை\" என்னும் சொல்லுக்குப் பின் சேர்த்து, உரோமையர் 3:28ஐ \"நம்பிக்கையின் வாயிலாக \"மட்டுமே\" எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்\" என மொழிபெயர்த்தார். \n\nஇடாய்ச்சு மொழிப் பற்று அதிகமாய் இருந்த காலத்தில் இம்மொழிபெயர்ப்பு வெளிவந்ததாலும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்ததாலும் இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n\nலூதரின் எழுத்துக்கள்.\nமார்ட்டின் லூதரின் எழுத்துக்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. இருப்பினும் லூதரைப் பற்றியறிந்த கல்வியாளர்கள் அவரது படைப்புகளில் பெரும்பாலானவை பிலிப் மெலன்க்தான் போன்ற சில நல்ல நண்பர்களால் எழுதப்பட்டவை என்கின்றனர். லூதரின் புத்தகங்கள் வழிபாட்டின் போது வாசிக்கப்படும் புதிய ஏற்பாட்டுக் கடிதங்களின் அமைப்பினையும், பைபிள் அல்லது விவிலியத்துடன் இணக்கம் கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றியதாகவும் இருந்தன. லூதர் தேவாலயங்களின் நிர்வாகம் மற்றும் கிறித்தவ இல்லங்கள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார். லூதரின் படைப்புகளில் உள்ள வாசகங்களை வாசிக்கும் நவீன வாசகர்கள், அவரது எழுத்துக்கள் மிகவும் பண்படாதவையாக இருப்பதாகக் கருதக்கூடும். அவர் தனது மனவெழுச்சிகள் மற்றும் விரக்திகளை வெளிப்படுத்துவதில் மிகவும் வெளிப்படைத்தன்மை உடையவராக இருந்தார். ஒரு முறை அவரிடம் “நீங்கள் உண்மையாகவே கடவுளை நேசிக்கிறீர்களா?“ என்று வினவப்பட்ட போது, அவர் ”கடவுளை நேசிப்பதா? சில நேரங்களில் நான் அவரை வெறுக்கவும் செய்கிறேன்” என்று பதிலளித்தார். புத்திசாலித்தனமான இறையியலாளராகவும், தைரியமான சீர்திருத்தவாதியாகவும் இருந்தபோதும் கூட ஒருபோதும் அரசியலில் ஈடுபட விரும்பியதில்லை.\n\nதிருச்சபைத் தொடர்புரிமை நீக்கமும், வோர்ம்ஸ் நகரின் உயர் அதிகார சபையும்.\n1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாளில் சேக்சோனியில் விட்டென்பெர்க், சகல ஆன்மாக்களின் ஆலயத்தின் கதவில் மார்டின் லூதர் தனது 95 கோரிக்கைகளை ஆணி கொண்டு அடித்தார். லுாதரின் 95 கோரிக்கைகள் நேரடியாக புனித உரோமையின் கத்தோலிக்கத் திருச்சபையின் மீது தாக்குதல்களை முன்வைத்தன. மார்ட்டின் லுாதர் தொடர்ந்து தனது கோரிக்கை முழக்கங்களை எழுதியும் பேசியும் பரப்பி வந்தார். இதன் காரணமாக லுாதரின் 95 கோரிக்கைகள் தடை செய்யப்பட்டன 1519 ஆம் ஆண்டு சூன் மற்றும் சூலை மாதங்களில் பைபிள் அல்லது விவிலியத்தின் வசனங்களுக்கு விளக்கமளிப்பதற்கான அதிகாரம் தனிப்பட்ட முறையில் போப்பிற்கு மட்டுமே உரித்தானதல்ல என்றும் அவ்வாறான அதிகாரம் விவிலியத்தால் வழங்கப்படவில்லை என்றும் பேசியது, போப் ஆதிக்கத்தின் மீதான நேரடியான தாக்குதலாக இருந்தது. 1520 ஆம் ஆண்டு சூன் 15 ஆம் நாளில் போப், மார்ட்டின் லுாதரை கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கும் கடுமையான நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என்று விளக்கமளிக்க எச்சரிக்கப்பட்டார். அதே ஆண்டு திசம்பர் 10 ஆம் நாள், லுாதர், இந்த உத்தரவைத் தாங்கிய கடிதத்தை, அனைவரும் அறியும்படி பொதுவான இடத்தில் எரித்தார். 1521 ஆம் ஆண்டு சனவரி 21 ஆம் நாள், லுாதர் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டார்.\n\n1521 ஆம் ஆண்டு லுாதர் வோர்ம்ஸ் நகரிலுள்ள உயரதிகார பொதுச்சபையின் முன் அழைக்கப்பட்டார். அப்போதும் அவர் தான் முன்பு கூறியவை எவற்றையும் திரும்பப்பெறப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். 1521 ஆம் ஆண்டு மே 8 ஆம் நாள், சபையானது லுாதரின் எழுத்துக்களை தடை செய்தும், லுாதரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும் தெரிவித்து அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டது. இதன் காரணமாக அவர் தேடப்படும் குற்றவாளியானார். அவரின் நண்பர்கள் வார்ட்பர்க் கோட்டையில் தலைமறைவு வாழ்க்கையை வாழ உதவினர். இவ்வாறு, அவர் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் புதிய ஏற்பாட்டை செருமனி மொழியில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் சாமானிய மக்களும் கடவுளின் வார்த்தைகளை வாசித்தறியும் வாய்ப்பை நல்கினார்.\n\nலுாதரின் மனைவி மற்றும் குழந்தைகள்.\n1525 ஆம் ஆண்டு, மார்ட்டின் லுாதர் கேத்தரினா வான் போரா என்ற பெண் துறவியர் மடத்திலிருந்து வெளியேறி விட்டன்பர்க்கில் தஞ்சமடைந்த முன்னாள் சந்நியாசினியை மணந்தார். அடுத்து வந்த பல ஆண்டுகள் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.\nஇறுதிக்கட்ட வாழ்க்கை.\n1533 முதல் 1546 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் மார்ட்டின் லுாதர், விட்டர்ன்பர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் துறையின் தலைவராக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவர் பலவிதமான நலக்குறைவுகளால் அல்லலுற்றார். மூட்டுவாதம், இதயக்கோளாறு மற்றும் செரிமான ஒழுங்கின்மை சார்ந்த பிரச்சனைகள் ஆகியவற்றால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். உடல் சார்ந்த வலி மற்றும் மனவெழுச்சி சார்ந்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக தப்பிக்கும் மனப்பாங்கு அவரின் எழுத்துக்களில் வெளிப்பட்டது.\n\nஇறப்பு.\nமார்ட்டின் லூதர் 1546 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் நாள் 62 வயதில் தனது சொந்த ஊரான ஐஸ்லிபென்னில் இறந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14658"}, {"id": [531, 6], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. \n\nஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. 2013-ம் ஆண்டிற்காக, \"மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் உணவு பாதுகாப்பும்\" (Genetically Modified Crops and Food Security) குறித்த கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.\n\nவரலாறு.\nஇந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.\n\nசர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (\"Raman Effect\") இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.\n\nநோக்கம்.\nஎந்த ஒரு நாகரீகத்திற்கும் அடிப்படையான அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும்\nபல புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிவதும். அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணரச் செய்வதே இந்நாளின் நோக்கமாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_66651"}, {"id": [531, 7], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_59400"}, {"id": [531, 8], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "இதற்காக 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும், அவர் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா சர்வதேச நாளாக கடைப்பிடிப்பது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n\nஇந்தத் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க அது நிறைவேற்றப்பட்டது.\n\nஇதன் படி 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் நாள் முதன்முறையாக மண்டேலா பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது அவருக்கு வயது 92வது பிறந்த நாளாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- UN declares July 18 Nelson Mandela Day, டெலிகிராஃப், நவம்பர் 11, 20009\n- ஜூலை 18ம் திகதி சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ. நா. அறிவிப்பு, தினகரன், நவம்பர் 14, 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_18706"}, {"id": [531, 9], "question": "மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் <Query> ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.", "document": "2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் \"உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்\" என்பதாகும். \n\nவெளி இணைப்புகள்.\n- உலக உணவு நாள்\n- உலக உணவு நாள் நிகழ்வுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14769"}]
[{"id": [532, 0], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "இதனை உருவாரம் எடுத்தல் எனவும் வழங்குவர். படத்தில் காண்பது போன்ற குதிரை உருவங்களையும், தாத்தா, பாட்டி உருவங்களையும் தலையில் சுமந்து சென்று கோயில்களில் வைப்பர். \"உனக்கு உருவாரம் எடுக்கிறேன். என் துன்பத்தைப் தீர்த்து வை\" எனத் தெய்வத்தின்மீது சார்த்தி உறுதிமொழி எடுத்துக்கொளவர். இன்னல் தீர்ந்ததும் தெய்வம் தீர்த்துவைத்ததாக நம்பி உருவாரம் எடுப்பர். \nகலைஞனுக்குச் சிறப்பு செய்தல்.\nஇந்த உருவாரங்கள் அய்யனார், மாரியம்மன், செல்லியம்மன் முதலான நாட்டுப்புறக் கோயில்களில் வைக்கப்பட்டிப்பதைக் காணமுடிகிறது. திருவிழாவின்போது உருவாரம் செய்த கலைஞன் (குயவன்) மேளதாளத்துடன் சென்று ஊர்மக்களால் அழைத்துவரப்படுவான். அவனது வீட்டிலேயே அவனுக்குச் சிறப்பு செயப்படும். அவனைக் கோயிலுக்கு அழைத்துவந்த பின்னர், உருவாரம் கொண்டுவருவோரின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொட்டுமுழக்குடன் அனைவரையும் ஒன்றாகத் திரட்டிக்கொண்டு வந்து உருவாரங்கள் அனைத்தையும் கோயிலில் இறக்கி வழிபாடு நடத்துவர். \n\nமேலும் பார்க்க.\n- திருவிழா\n\nவெளி இணைப்புகள்.\n- திருவிழாக்களும் சமூக நடைமுறைகளும், கூடல் இணையத்திலிருந்து, பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\n- அய்யனார், தமிழ் இணையக் கல்விக்கழகத் தளத்திலிருந்து, பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41412"}, {"id": [532, 1], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "ஐயனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.\n\nசிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.\n\nதோற்றம்.\nதாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. \nமோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.\nஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.\nஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.\n\nவடிவம்.\nஐயனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், \nஇடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.\nகண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.\n\nதேவியர் இருவர்.\nசிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.\n\nபொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.\n\nஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.\nபுஷ்கலை என்றால் பூவைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும். \n\nபரிவார தெய்வங்கள்.\nஇந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.\n\nஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பணசாமி,வீரபத்திரர்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,செல்லியாய்,காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர். \n\nநாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.\n\nஉணவு.\nஐயனார் சைவ உணவு உண்பவர். சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.\n\nகோயில்.\nஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க்கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் அல்லது மடைகளுங்கு அருகே இருக்கும். சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும். \nகோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே முருகனும் இருப்பர்.\n\nமடப்புரம் காளியம்மன்.\nஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பெரிய குதிரைகள் இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள்களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.\n\nகோயில் பூசாரி.\nபூணூல் அணிந்தும் அசைவம் (மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாரிகளாக உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.\nதிருவிழாக்கள்.\nசிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.\n\nஎருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.\n\nதைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.\n\nபுரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.\n\nமுளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.\n\nபிரசாதம்.\nஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமான நீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.\n\nகாவலுக்குக் கருப்பர்.\nஐயனாரின் பரிவார தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார். \n\nஐயனாரும் ஐயப்பனும்.\nசிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே. இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும். ஆனால் தம்பதி சமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம்.\nஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர். ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால், ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர். ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் உள்ளவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.\nஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.\n\nஅய்யனாரா? ஐயனாரா?\nதமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும். \n\n\"சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து\" என்பதற்கேற்பத் தற்போது விவரம் ​தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர்.\nஐயனார் என்ற சொல்லில் \"ஐ\" என்பது நெடில் எழுத்தாகும் இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், \"அ\" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ளதாகும். \"ய்\" என்பது மெய்யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே \"அய்\" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.\n\n\"ஐ\" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். \"ஐயன்\" என்றால் தலைவனானவன் என்று பொருள். \"அய்\" என்றால் பொருள் ஏதும் இல்லை.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கள்ளர் வெட்டுத் திருவிழா\n\nவெளி இணைப்புகள்.\n- தெய்வத்தின் குரல்\n- Aiyanar and Aiyappan in Tamil Nadu: Change and Continuity in South Indian Hinduism\n\n\n\n\n", "document_id": "ta_ta_12516"}, {"id": [532, 2], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "உற்சவ மண்டபம்.\nபெரிய கோவில்களில் உற்சவருக்கென தனி மண்டபம் அமைத்து அதில் உற்சவரை வைத்திருக்கின்றார்கள். அம்மண்டபம் உற்சவ மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. தனித்த மண்டபம் இல்லாத கோவில்களில் உற்சவர் சிலை மூலவருக்கு அருகிலேயே வைக்கப்படுகிறது.\n\nசிறப்பு.\nசில கோவில்களில் மூலவருக்கு அபிசேகங்கள் செய்ய இயலாத நிலையில் உற்சவருக்கு மட்டுமே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மூலவர் புற்று மண்ணால் ஆனவர் என்பதால், உற்சவருக்கே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.\n\nஉற்சவரை மூலவருக்குப் பிரதிநிதியாக விழாக்களில் கொண்டாடுகிறார்கள். சில கோவில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் உள்ளன. உற்சவ வேளைகளில் மூலவரை விட உற்சவருக்கே சக்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. சில கோயில்களில் மூலவரே உற்சவராகவும் இருப்பார். இந்த மூலவரையே விழாக்காலங்களில் உற்சவராகவும் எடுத்துச் செல்வர். இந்த விக்ரகமானது சகட விக்கிரகம் என்று அழைக்கப்படும். \n\nஇவற்றையும் காண்க.\n- உற்சவ மண்டபம்\n- ஆயிரம் கால் மண்டபம்\n- வாகனங்கள்\n- வாகன மண்டபம்\n- திருவிழா\n- ஊர்வலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65867"}, {"id": [532, 3], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "மரபு வரலாறு.\nமுன்பொரு காலத்தில் இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த காடாக இருந்தன. காட்டில் நிறைய மான், முயல், கீரிப்பிள்ளைகள் இருந்ததால் அவ்வப்போது வேட்டை நடைபெற்றது. அப்படி ஒருநாள் வேட்டை நடந்தபோது, மானை நோக்கி வேல்கம்பு எறியப்பட்டது. வேல்கம்பானது குறி தவறி அருகில் இருந்த புதரில் சிக்கிகொண்டது. வேல்கம்பை எடுப்பதற்காக சிலர் புதரின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது, வேல்கம்பு ஒரு வள்ளிக்கிழங்கில் குத்தி நிலை கொண்டிருந்தது. வேல் கம்பை எடுத்தபோது, வள்ளிக்கிழங்கில் இருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், வள்ளிக்கிழங்கை மேலும் தோண்டியபோது உள்ளே ஐயனார் சிலை இருந்தது. வேல்கம்பு தாக்கியதால் ஐயனாரின் காது பாதிக்கப்பட்டு, ஐயனார் செவிடானதாக மரபுவழிக் கதை உண்டு.\n\nகாது வளர்க்கும் ஊர் மக்கள்.\nசெகுட்டு ஐயனார் கோயில் அமைந்திருக்கும் மு. சூரக்குடி கோவில்பட்டியில், ஏறத்தாழ 400 முத்தரையர் குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் வசிக்கின்றனர். ஐயனார் செவிடான மரபு வழிக் கதையை நிரூபிக்கும் வகையில் இவ்வூரில் ஒரு வினோதமான பழக்கம் பல வருடங்களாகத் தொடர்கிறது. ஐயனார் செவிடானதால் தாங்கள் தெய்வ குற்றம் செய்ததாக உணர்ந்த மக்கள், \"உன் காதை ஊனமாக்கிய நாங்களும் எங்கள் சந்ததியினரும் காதை ஊனமாக்கி கொள்கிறோம்\" என வேண்டியுள்ளனர். அதன்படி, அன்றிலிருந்து இன்று வரை இவ்வூர் மக்கள் காது வளர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களில் காதில் கத்தியால் துளையிட்டு வளையத்தை மாட்டி தொங்க விடுவர். வளையத்தின் எடை தாங்காமல் காது சில நாட்களில் கீழ் நோக்கி இழுபடத் தொடங்கும். இவ்வாறு மக்கள் தங்களது காதை வளர்த்துக் கொள்கின்றனர். இதில் ஆண், பெண் என வேறுபாடு இல்லை. திருமண வயதில் உள்ள சில பெண்கள் வளர்ந்த தங்கள் காதை வெட்டி, மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்வதும் நடந்துள்ளது. நாகரீகம் கருதியும், திருமணம் தடைபடுவதைக் கருத்தில் கொண்டும் தற்போது பெண்களுக்கு மட்டும் காது வளர்ப்பதில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர், காது வளர்க்க மறுத்த சிலருக்கு காது செவிடாதல், உடல் ஊனமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.\n\n=ஸ்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா= \n\nசெகுட்டையனார் கோயில் புரவியெடுப்பு திருவிழா சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த விழாக்களில் ஒன்றாகும். ஐயனார் சுவாமியின் வாகனம் வெள்ளைக் குதிரை என புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, மண்ணால் ஆன புரவிகள் (குதிரைகள்) செய்து ஐயனார் கோவிலில் வைத்து வழிபடுவதை இவ்வூர் மக்கள் வருடந்தோறும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். மு. சூரக்குடி கிராமத்தில் குதிரைகள் செய்து அவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் வைப்பர். \nதிருவிழாவிற்கான ஏற்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மு. சூரக்குடி கிராம ஊர்ப் பெரியவர்களால் செய்யப்படுகிறது. மண் குதிரைகள் செய்யும் பணிகள் திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்னர் துவங்கி வைக்கப்படுகிறது. இந்நிகழ்வு ‘பிடிமண் கொடுத்தல்' என அழைக்கப்படுகிறது. புரவிகள் செய்யும் பொறுப்பு வேளாளர் சமுதாயத்தினைச் சேர்ந்தவருக்கு வழங்கப்படும். புரவிகள் செய்யத் தேவையான களிமண் தஞ்சாவூர் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. முதலில் மண் புரவிகள் செய்து, சில நாட்கள் வெயிலில் காய வைத்து பின்பு சூளை வைக்கப்படும். திருவிழா அன்று குதிரைகளுக்கு வர்ணம் பூசுவர். \n\nகோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, கிராமத்தின் சார்பில் இரண்டு பெரிய அரண்மனைப் புரவிகள் செய்யப்படும். அரண்மனைப் புரவியில் ஒன்று ஸ்ரீ செகுட்டையனார் கோயிலிலும், மற்றொன்று ஸ்ரீ சிறைமீட்ட ஐயனார் கோயிலிலும் வைக்கப்படும். ஸ்ரீ சிறைமீட்ட ஐயனார், செகுட்டையனாரின் சகோதரனாகப் பாவிக்கப்படுகிறார். கோயில் விழாவில் அரண்மனைப் புரவிகள் மட்டுமின்றி, நேர்த்திக் கடனுக்காக நூற்றுக்கணக்கான சிறிய புரவிகளும் செய்யப்படும். \n\nஇத்திருவிழா மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும். வருடந்தோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. முதல்நாள் மாலை, மு. சூரக்குடி கிராம புரவித் திடலில் வைக்கப்பட்டிருக்கும் புரவிகள் அனைத்தும் கச்சேரித் திடலுக்குக் கொண்டு வரப்படுகிறது. பிறகு, அங்கு இரண்டு அரண்மனைப் புரவிகளுக்கும் கிராமத்தின் சார்பில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கப்படும். இந்த இரண்டு நாட்களும் சாமியாட்டம் நடைபெறும். மறுநாள் மாலை புரவிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ செகுட்டையனார் மற்றும் ஸ்ரீ சிறைமீட்டையனார் கோயில்களில் வைக்கப்படுவதோடு திருவிழா நிறைவடைகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55779"}, {"id": [532, 4], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "ஐயப்பனின் வரலாறு.\nமகிசீ என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.\n\nபாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன். ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.\n\nபாண்டிய வம்சத்தின் பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது.\n\nஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனின் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார்.\n\nஐயனாரிலிருந்து ஐயப்பன்.\nதமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையைத் தழுவியது, ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ வழிபாடு ஆகும்.\n\nஐயனார் என்பது ஐயப்பனின் பத்து அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.\n\nஐயப்பனின் வேறு பெயர்கள்.\nமணிகண்டன் \nபூதநாதன் \nபூலோகநாதன் \nதர்மசாஸ்தா\nஎருமேலிவாசன் \nஹரிஹரசுதன் \nஹரிஹரன் \nகலியுகவரதன் \nகருணாசாகர் \nலக்ஷ்மண பிராணதத்தா \nபந்தள ராஜன்\nபந்தளவாசன் \nபம்பாவாசன் \nராஜசேகரன் \nசபரி \nசபரீஷ் \nசபரீஷ்வரன் \nசபரி கிரீஷ் \nசாஸ்தா \nவீரமணி \nஎன்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.\n\nஐயப்ப வழிபாடு.\nஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.\n\nஇவற்றையும் காண்க.\nஆறு அய்யப்பன் கோயில்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12517"}, {"id": [532, 5], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "வேறு பெயர்கள்.\nஔவையார் வழிபாடு என்று அழைக்கப்படும் இந்த வழிபாடு முறை பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறன. செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்றும், பாட்டி வழிபாடு என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகின்றன. அது போல இந்த வழிபாட்டிற்காக பெண்கள் கடைபிடிக்கும் விரதம் ஔவையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம் என்று வழங்கப்படுகிறது.\n\nவழிபாட்டிற்கான காலம்.\nஇந்த வழிபாட்டு முறை சரியான கால வரையறை இல்லாமல் நடக்கிறது. பொதுவாக ஆடி, தை, மாசி மாதங்களில் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இந்த வழிபாட்டிற்காக \"அசந்தா \"ஆடியிலும் தட்டினா தையிலும் மறந்தா மாசியிலும்\" என்ற சொல்லாடலும் வழங்கிவருகிறது.\n\nநடத்தப்பெறும் முறை.\nவயதான சுமங்கலிப் பெண்ணின் தலைமையில், நள்ளிரவில் தேர்வு செய்யப்பட்ட ஒரு வீட்டில் இந்த வழிபாடு நடக்கும். அரிசி மாவை உப்பில்லாமல் பிசைந்துக் கொழுக்கட்டை செய்து, வேப்பிலை, புளிய இலை, புங்க இலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைத்து வழிபாடு செய்வர். இவ்வழிபாட்டுக்குத் தலைமையேற்ற வயதான சுமங்கலிப் பெண், ஒளவையாரின் வரலாற்றை அனைவருக்கும் எடுத்துச் சொல்வார். \n\nநடைபெறும் காலம்.\nஆடி மாதத்தின் செவ்வாய்க் கிழமைகளில் ஔவையார் வழிபாடு நடைபெறுகிறது. தை, மாசி மாதங்களின் செவ்வாய்க் கிழமைகளிலும் இந்த வழிபாடுகள் நடத்தப் பெறுவது உண்டு.\n\nவழிபாட்டிற்கான நோக்கம்.\nஇவ்வழிபாடு மேற்கொள்ளும் கன்னியருக்கு அவர்களின் மனம் விரும்பிய மாப்பிள்ளை கிடைப்பார் என்பது நம்பிக்கை.\n\nஔவையார் கொழுக்கட்டை.\nஇந்த ஔவையார் வழிபாட்டில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆண்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வழிபாட்டில் பயன்படுத்தப்படும் கொழுக்கட்டையை ஔவையார் கொழுக்கட்டை எனச் சொல்வார்கள். இந்தக் கொழுக்கட்டைப் பிரசாதம் ஆண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆண்கள் கண்ணில் பட்டால் அவர்களின் கண் கெட்டு விடும் என்று எச்சரிக்கையும் செய்யப்படுகின்றது. இதனால் பெண்கள் இதை மறைவாக வைத்துத்தான் சாப்பிடுவார்கள். சில வீடுகளில் சிறுவர்களின் தொல்லைகள் காரணமாக, ஆண் குழந்தைகளுக்கு, இந்தக் கொழுக்கட்டையை உண்ணத் தருவதுமுண்டு.\n\nஉசாத்துணை.\n- தினமலர் ஆன்மீக மலர், 14.07.2012 (சென்னை பதிப்பு)\n\nவெளி இணைப்புகள்.\n- செவ்வாய் பிள்ளையார் வழிபாடு - குழலியின் பகிர்வுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45653"}, {"id": [532, 6], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "டெர்ரா என்றால் மண் என்று பொருள். மண்ணால் சிற்பம் செய்வது, உலகம் முழுவதும் பரவி இருந்த ஒரு வகை பண்டைய கலை ஆகும். இது, மண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவங்களை உருவாக்கி, பின் அதனை சூளையில் வேகவைத்து, பல்வேறு வடிவங்களைச் செய்யும் அபூர்வமான கலையாகும்.\n\nபண்டைய காலங்களில் மண்ணில் செய்யப் படும் அலங்காரப் பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். அரசியல் நிகழ்வுகள், பிரபலமான மனிதர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் சுடுமண் சிற்பங்களாக அந்த கால மக்கள் உருவாக்கினர். இவை பல்லாயிரம் ஆண்டுகளானாலும் வெயிலாலும் கடுமையான மழையினாலும் சிறிதளவும் சிதைவுறாமல் இருக்கும்.\n\nசுதைச் சிற்பங்கள் இரண்டு வகையாகச் செய்யப்படுகின்றன. ஒன்று கோயில்களிலும், கோபுரங்களிலும் நிரந்தரமாகச் செய்து வைப்பது. மற்றொன்று திருவிழாக்களுக்காகத் தற்காலிகமாகச் செய்து திருவிழா முடிந்ததும் உடைத்தோ அல்லது நீரில் கரைத்தோ விடுவது என்று வகைப்படுத்திச் செய்யப்படுவதாகும்.\n\nதொன்மையான சுடுமண் பொருள்கள்.\nதமிழகத்தில் தொல்லியல் துறையினரால் பல இடங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டு பல சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித உருவங்கள், விலங்குகளின் உருவங்கள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், இலிங்கங்கள், காதணிகள், நூற்புக் கருவிகள், வளையங்கள், மட்பாண்டங்கள், சமையற் கருவிகள், உருளைகள் போன்றவை அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இவற்றில் கலை நுட்பங்களும் காணப்படுகின்றன. இவை கைத்திறனால் செய்யப் பட்டவையாக உள்ளன. திருக்காம்புலியூரில் கண்டெடுக்கப் பட்ட ஒரு சிலையின் சிகை அலங்காரம் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகில் கிடைத்துள்ள புத்தரது சுடுமண் சிற்பத்திலும் இதே போன்று சுருள்முடி அமைப்புக் காணப்படுகின்றது. இது ஏறத் தாழ 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.\n\nகாஞ்சிபுரம்.\nகாஞ்சிபுரத்தில் சில சுடுமண் பாவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்கள் யாவும் பெரும்பாலும் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சுடுமண் பொம்மைகள் மற்றும் சுடுமண்ணாலான யானைத் தலை ஆகியன உள்ளன.\n\nகோயம்புத்தூர் மாவட்டம்.\nகோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி என்ற இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இங்குக் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இயக்கன் என்னும் சிறு தெய்வத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திலேயே அகழ்வாய்வில் சுடுமண் பொம்மைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளது இவ்வூரில்தான். 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களும் கோவை மாவட்டத்தில் கிடைத்துள்ளன.\n\nதர்மபுரி மாவட்டம்.\nதர்மபுரி மாவட்டத்தில் குசானர் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை) கலையோடு தொடர்புடைய சிற்பம் கிடைத்துள்ளது.\nஇராமநாதபுரம் மாவட்டம்.\nஇராமநாதபுரம் மாவட்டம் கொந்தகை என்ற இடத்தில் 14 - 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் உள்ளன. \n\nதஞ்சாவூர்.\nதஞ்சாவூருக்கு அருகில் இராஜாளி விடுதி என்ற இடத்தில் நாயக்கர் கால மண்பாவைகள் கிடைத்துள்ளன.\nமிக அண்மையில் தமிழகத் தொல்லியல் துறையினரால் திருத்தங்கலில் நடைபெற்ற அகழ்வாய்வில் ஸ்ரீவத்ஸம் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் செங்கல் கிடைத்துள்ளது. இது சங்க காலத்தினைச் சேர்ந்ததாகும்.\n\nவடஆர்க்காடு மாவட்டம்.\nவடஆர்க்காடு மாவட்டம் பையம் பள்ளியில் சுடுமண் பொம்மைகளும், சுடுமண் விளக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n\nதிருச்சி.\nதிருச்சிக்கு அருகில் உறையூரில் நடந்த அகழ்வாய்வில் உடைந்த சுடுமண் பொம்மைகள் பலவும் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மனித உருவங்களாகும், தர்மபுரி மாவட்டம் குட்டூரில் நடத்திய அகழ்வாய்வில் சுடு மண்ணாலான விலங்குகளின் உருவங்கள், பெண்ணின் தலை, பகடைக் காய்கள், புகைக் குழல்கள் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. காவிரிப் பூம்பட்டின அகழ்வாய்வில் தலைப்பாகையுடன் கூடிய மனித உருவங்கள் கிடைத்துள்ளன.\n\nகிராம தேவதைகள்.\nதமிழகத்துக் கிராமங்களில் இன்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட இறை உருவங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. பொதுவாக ஐயனார், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி, பைரவர், மதுரை வீரன் கோயில்களில் சுடுமண் பொம்மைகள் ஏராளமாக வைக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் திருவிழாக் காலத்தில் மட்டும் இறையுருவங்கள் செய்து வைத்து வணங்குவர். திருவிழா முடிந்ததும் அவ்வுருவங்களை எடுத்துச் சென்று உடைத்திடுவர். \n\nஐயனார் குதிரை.\nஇந்தியா முழுவதுமே சுடுமண் குதிரை உருவம் புகழ்பெற்றதாகும். தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக் கிராமங்களிலும் இதனைக் காணலாம். தலைவர்கள் அல்லது நாயகர்கள் கடவுள் தன்மையை அடைந்தனர் என மக்கள் நம்பினர். அவர்கள் ஏறிச் சென்ற குதிரையும் புனிதத் தன்மை பெற்றது. யாகங்களின் சின்னமாகவும் குதிரை கருதப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோயில்களில் சுடுமண் குதிரை செய்து வைக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது.\n\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் பதினைந்தடி உயரமான குதிரை அமைக்கப் பட்டுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிழக்கே சிறுநந்தூர் என்ற இடத்தில் இரண்டு உயரமான, சிவப்பு வெள்ளை வண்ணம் பூசப்பட்ட குதிரைகள் உள்ளன. குமாரமங்கலம் என்ற இடத்தில் அச்சுறுத்தும் பாணியில் ஒரு குதிரை உள்ளது. திருப்பாச்சேத்தி கண்மாய்க் கரையில் பிரமாண்டமான குதிரையில் ஐயனார் அமர்ந்துள்ளார். மதுரை கோச்சடையில் இரண்டு பெரிய குதிரைகளில் அய்யனாரும், அவரது தளபதியும் அமர்ந்துள்ளனர். குதிரை மீது மட்டுமின்றி ஐயனார் தனியாக மேடை மீது அமர்ந்திருக்கும் பெரிய சிற்பங்களும், சுடுமண்ணில் அமைக்கப்பட்டன. இதற்கு உதாரணமாகப் பாண்டிச்சேரிக் கோயிலைக் கூறலாம். திருச்செந்தூருக்கு அருகில் அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில் உள்ளது. ஐயனார் கோயில்களில் மட்டுமின்றின்றி அம்மன் (காளி)சிலைக்கு முன்னால் குதிரைக்கு நிறுத்தி வைக்கப்படும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. இதற்கு உதாரணமாக மதுரைக்கு அருகில் மடப்புரம் காளியம்மன் கோயிலைக் குறிப்பிடலாம்.\n\nபைரவர் சிற்பம்.\nசில ஊர்களில் சிவபெருமானின் பைரவ உருவமும் சுடுமண்ணால் செய்து வைக்கப் பட்டுள்ளது. பைரவர் கிராமக் காவல் தெய்வமாகவே கருதப்படுகிறார். திண்டிவனத்திற்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் ஐயனார் கோயில் ஒன்றுள்ளது. அதற்கருகில் பைரவர் உருவம் வைக்கப் பட்டுள்ளது. இது சுடுமண்ணாலான மிகப் பெரிய உருவமாகும். \n\nமதுரை வீரன்.\nஇது கிராம தேவதையாகும். பல ஊர்களில் இவருக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இவரது உருவம் சுடுமண்ணால் செய்யப்படுவது வழக்கம். தஞ்சாவூரில் குதிரை மீதமர்ந்துள்ள மதுரை வீரன் சிலை உள்ளது. \n\nஏழு கன்னிமார்கள்.\nசகோதரிகள், தாய்மார்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கன்னிமார்களுடன் இரண்டு ஆண் கடவுளரும் செய்து வைக்கப்படுவது மரபு. அவர்கள் பொதுவாக \"சப்த கன்னிகள்\" என்றும் \"ஆகாச கன்னிகள்\" என்றும் \"கன்னிமார்கள்\" என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் குளக்கரைகளில் அமைக்கப்படுவர். மதுரைக்கு அருகில் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள விரகனூரில் இக்கன்னிமார்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. இக்கன்னிமார்களே பிற்காலத்தில் கோயில்களில் சப்த மாதர்கள் என்ற பெயரில் இடம் பெற்றனர். கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினத்தில் மீனாட்சி கோயில் உள்ளது. அங்கு சப்த கன்னிகளின் சுடுமண் சிலைகள் உள்ளன. வடஆர்க்காடு மாவட்டத்தில் இக்கன்னிகளின் சிலைகள் கிடைக்கின்றன. \n\nமாரியம்மன்.\nதமிழ்நாட்டுக் கிராம தேவதைகளில் ஒன்று மாரியம்மன் ஆகும். இது அம்மை, காலரா, காய்ச்சல் போன்ற வேனிற்காலத்து நோய்களைத் தீர்க்கும் தாய்த் தெய்வமாக நம்பப்படுகிறது. இத்தேவியின் அருளைப் பெற ஆண்டு தோறும் சித்திரை - வைகாசி மாதங்களில் கிராமங்களில் திருவிழாக் கொண்டாடுவர். மட்பாண்டஞ் செய்வோர் இத்தேவியின் உருவங்களைச் சுடுமண்ணால் செய்து கொடுப்பர். இத்தெய்வம் \"கிராம தேவதை\" என்று போற்றப் படுகிறது. திருவிழாக் காலங்களில் மிருக பலி நடைபெறும். இது போன்றே காளியம்மன், முத்தாலம்மன் திருவிழாக்களும் கிராமங்களில் நடைபெறும். திருவிழா முடிந்ததும் சுடுமண் உருவங்கள் அகற்றப்படும். \n\nபூதங்கள்.\nபூதவழிபாடு குறித்து சிலப்பதிகாரத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது. பூதங்களைக் காவல் தெய்வங்களாகவும், சத்திய வாக்குகளைக் காக்கும் கடவுளாகவும் வணங்குவர்.சதுக்க பூதம் என்று சிலப்பதிகாரம் இவற்றை அழைக்கிறது. இப்பூதங்களின் உருவங்கள் சுடு மண்ணால் செய்யப் பட்டவையாகும். இம்மாவட்டத்தில் உள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் பூத வழிபாடும், மாடன்(மாடசாமி, சுடலைமாட சாமி)வழிபாடும் இன்றும் சிறப்பாக நடைபெறுன்றன. ஈரோடு மாவட்டத்தில் அண்ணன்மார் கோயில்கள் உள்ளன. அவற்றிலும் சுடுமண் சிற்பங்கள் வைக்கப் பட்டுள்ளன. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் கன்னியம்மன் என்னும் கிராம தேவதைக்குக் கட்டப் பட்டுள்ள கோயிலில் ஏழு சகோதரர்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டப் பகுதியில் பூத வழிபாடு அதிகம் உள்ளது.\n\nகருப்பணசாமி.\nஐயனார் கோயில்களில் துணைக் கோயிலாகவும் மற்றும் தனிக் கோயிலாகவும் கருப்பணசாமி வழிபாடு நடந்து வருகிறது. இவர் கிராம தேவதைகளின் காவல் தெய்வம் என்பர். இவரது சிற்பங்களும் பல இடங்களில் சுடுமண்ணால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. இதனை மதுரைக்கு அருகே கீழக் குயில்குடியிலும், செக்கானூரணியிலும், கோச்சடையிலும், சங்கராபுரத்திலும் பிற இடங்களிலும் காணலாம். \n\nநேர்த்திக் கடன் உருவங்கள்.\nபல கிராமக் கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டுச் சுடுமண் உருவங்கள் செய்து வைப்பது மரபு. குதிரை, யானை போன்றவை பல கோயில்களில் இடம் பெற்றுள்ளன. குழந்தை வரம் வேண்டுபவர்கள் சுடுமண்ணால் தொட்டிலும் குழந்தையும் செய்து வைப்பர். கை, கால் சுகம் வேண்டுவோர் உடல் உறுப்புகளைச் செய்து வைப்பர். இதனை மடப்புரம், திருப்பாச்சேத்தி, கோச்சடை போன்ற இடங்களில் காணலாம். சேலத்திற்கு அருகில் சேசஞ்சாவாடி என்ற இடத்தில் நாகர் உருவங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள நாகர் சிற்பங்கள் பெரும்பாலும் சுடுமண்ணால் செய்விக்கப் பட்டவையாகும். இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காணமுடிகிறது.\n\nஇதனையும் காண்க.\n- சுதைச் சிற்பங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Article on terracotta in \"Victorian and Edwardian Terracotta Buildings\"\n- Bibliography, Smithsonian Institution, Ceramic Tiles and Architectural Terracotta\n- Friends of Terra Cotta, non-profit foundation to promote education and preservation of architectural Terracotta\n- Tiles and Architectural Ceramics Society (UK)\n- Guidance on Matching Terracotta Practical guidance on the repair and replacement of historic terracotta focusing on the difficulties associated with trying to match new to old\n\n\n\n\n", "document_id": "ta_ta_47269"}, {"id": [532, 7], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "மரபு சமையல் வகைகள்.\n- கொங்குநாட்டு சமையல்\n- செட்டிநாட்டு சமையல்\n- சேலம் சமையல்\n- தஞ்சாவூர் சமையல்\n- மதுரை சமையல்\n- விருதுநகர் சமையல்\n- திண்டுக்கல் சமையல்\n- தூத்துக்குடி சமையல்\n\nஇனிப்பு.\n- ஆற்காடு  மக்கன் பேடா : பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு.\n- திருவண்ணாமலை பாயாசம் ,போலி, சுய்யான் உருண்டை ( உள்ளே பருப்பு , திணை மாவு வெள்ளம் கலந்த உருண்டையை வைத்து மேலே அரிசி மாவை கரைத்து தயாரிக்கப்பட்ட மாவில் தோய்த்து பொரிப்பது - ஒரு பண்டைய உணவு) .\n- காரைக்கால்குலாப் ஜாமுன் : ரெடிமேட் மிக்ஸ் உதவியுடன் எளிதாக செய்யப்படும் ஒரு வகை இனிப்பு\n- கோவில்பட்டி கடலைமிட்டாய் : வேர்க்கடலை மற்றும் சர்க்கரைப்பாகு கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு\n- சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா : கோதுமை, தேங்காய் சர்க்கரை, மற்றும் முந்திரி கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு\n- திருநெல்வேலி அல்வா : சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், மற்றும் முந்திரி கொண்டு புலம்பெயர்ந்த வட இந்தியர்களால் திருநெல்வெலியில் செய்யப்படும் உலகப்புகழ் பெற்ற ஒரு வகை இனிப்பு.\n- தூத்துக்குடி மக்ரூன்: தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்களின் முந்திரியும் முட்டையும் கலந்து செய்யப்படும் ஒரு வகை இனிப்பு\n- பாலவநத்தம் சீரணி மிட்டாய் : ஒரு வகை இனிப்பு மிட்டாய்\n- வெள்ளியணை அதிரசம் (கச்சாயம்) பச்சரிசி, வெல்லம், நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு\n- ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா : பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பது\n- திருச்செந்தூர் சில்லுக்கருப்பட்டி : பனம்பாலில் சுக்கு சேர்த்து காய்ச்சி அச்சில் வார்த்த கருப்பட்டி\n- பட்டுக்கோட்டைநெய் அசோகா அல்வா: பாசிப்பருப்பு நெய் ஏலக்காய் ஜீனி சேர்த்து தயாரிக்கப்படும் சத்தான சுவையான இனிப்பு.\n\nநொறுக்குத் தீனி.\n- அருப்புக்கோட்டை காராச்சேவு : கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி\n- திருவண்ணாமலை  \"எள்ளடை\" - அரிசிமாவு எள் கலந்து தயரிகப்பதும் ஒரு பதார்த்தம் .\n- ஊட்டி வர்க்கி : சுவை மிக்க பேக்கரி தயாரிப்பான நொறுக்குத்தீனி\n- கல்லிடைக்குறிச்சி அப்பளம் : உளுந்து மாவில் செய்யப்படும் பாதி சமைத்த நொறுக்குத் தீனி அல்லது துணை உணவு\n- காரைக்குடி தேன்குழல், மண ஓலை, அச்சுமுறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி\n- மணப்பாறை முறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி\n\nபானம்.\n- திருவண்ணாமலை பாயாசம் :பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு பானம்.\n- கும்பகோணம் டிகிரி காபி : காப்பி பில்டரில் டிகாக்சன் வடிகட்டி திடமான பால் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் பானம்\n- மதுரை ஜிகிர்தண்டா : ஜிகிர்தண்டா என்றாலே இதயத்தை குளிர வைக்கும் பானம் என்று அர்த்தம். சைனா கிராஸ் `ரோஸ் ஸிரப்', நன்னாரி சிரப், கெட்டியாகக் கொதிக்கவிட்ட பால், ஐஸ்கிரீம் சேர்த்து செய்யப்படும் பானம்\n\n- பட்டுக்கோட்டை மசாலா பால்:சுத்தமான பசும்பால் ,முந்திரிபருப்பு ,பாதாம் பருப்பு,மஞ்சள் தூள் .சுக்கு,ஏலக்காய் ,முதலியவை கலந்து தயாரிக்கப்படும்\nசுவையான சூடான பானம்.\n\nசாப்பாடு.\n- ஆம்பூர் பிரியாணி : அசைவ உணவு\n- திருவண்ணாமலை :திணை சோறு , சாமை வாரகு கொள்ளு குழம்புகள் , களி , கூழ் .\n- காரைக்குடி உப்புக்கண்டம் : ஆட்டு இறைச்சியை உலர்த்தி செய்த அசைவ உணவு\n- சிதம்பரம் இறால் வருவல் : இறால் அசைவ உணவு\n- பிரானூர் (குற்றாலம்) நாட்டுக்கோழி சுக்கா : அசைவ உணவு\n- புதுக்கோட்டை சிறுமீன் : அசைவ உணவு\n- இராமேசுவரம் மாசிக் கருவாடு : உலர்த்திய மீன் அசைவ உணவு\n- வேலூர் (நாமக்கல்) வாத்துக்கறி : அசைவ உணவு\n- கீழக்கரை நொதில் : இஸ்லாமிய அசைவ உணவு\n- மதுரை அயிரை மீன் குழம்பு : அசைவ உணவு\n- மதுரை இட்லி : சைவ உணவு\n- விருதுநகர் புரோட்டா : சைவ சிற்றுண்டி\n- திண்டுக்கல் பிரியாணி : அசைவ உணவு (தலப்பாகட்டி பிரியாணிக் கடை)\n\nபிரசாதம்.\n- திருவண்ணாமலை - கற்கண்டு சாதம் (கோவில்களில் செய்யும் முறை).\n- அழகர்கோவில் - அக்காரவடிசல் - அக்காரவடிசல் அரிசி சர்க்கரை நெய் சேர்த்து (கோவில்களில் செய்யும் முறை) செய்யும் பொங்கல்\n- அழகர்கோவில் - ஊத்தாப்பம் (தோசை)\n- காஞ்சிபுரம் - இட்லி - இட்லி (கோவில்களில் செய்யும் முறை)\n- பழனி - பஞ்சாமிர்தம் - திருப்பதி லட்டுக்கு சமமாக பக்தர்கள் மத்தியில் புகழ் பெற்றது பழனி பஞ்சாமிர்தம். வாழைப்பழம், சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம், எல்லாம் சேர்த்து கலந்து செய்யப்படும்.\n- திருச்செந்தூர் - சில்லுக் கருப்பட்டி - திருச்செந்தூர் பகுதியில் அதிக அளவில் பனை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்புக் கருப்பட்டி.\n\nசமைக்காத உணவு.\n- கொல்லிமலை: தேன்\n- ஊத்துக்குளி: வெண்ணெய்\n- திருச்செந்தூர்: பனங்கற்கண்டு\n- வால்பாறை: தேநீர்\n- வேம்பார்: கருப்பட்டி\n\nபழங்கள்.\n- சத்தியமங்கலம்: வாழைப்பழம்\n- சிறுமலை: வாழைப்பழம் (மலை வாழை)\n- சேலம்: மாம்பழம்\n- கொடைக்கானல்: பேரிக்காய்\n- நெய்வேலி: முந்திரி\n- பண்ருட்டி: பலாப்பழம்\n\nகாய்கறி.\n- அரவக்குறிச்சி: முருங்கை\n- ஊட்டி: உருளைக் கிழங்கு\n- ஒட்டன்சத்திரம்: கத்தரிக்காய்\n- ஊட்டி: முட்டைக்கோசு\n- கும்பகோணம்: வெற்றிலை\n- பொள்ளாச்சி: தேங்காய்\n- கொல்லிமலை: அன்னாசி\n- கோட்டாறு: தேங்காய்\n\nபிற.\n- தேனி: கரும்பு\n- திருமங்கலம்: குறும்பாடு\n\nவெளியிணைப்பு.\n- http://naughtybirds.blogspot.de/2011/12/blog-post.html (தமிழ்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_42149"}, {"id": [532, 8], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "தமிழகத்திலுள்ள கோவில்களில் இந்த மண்டபம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பல பிரபலமான கோவில்களில் கட்டண தரிசன மற்றும் அர்ச்சனை செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் இந்த மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. \n\nஇந்த மண்டபமும் கோவில் கருவறைப் போல சிறியதாகவே அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87187"}, {"id": [532, 9], "question": "<Query> என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.", "document": "இளஞ்சிசு உயிர் வாழ்தல் வீதம் குறைந்தும் மகப்பேறு கால மரணவீதம் கூடுதலாகவும் இருந்த பண்டைக்காலத்தில் சூலுற்றப் பெண் நல்ல முறையில் ஈன்றெடுக்க வேண்டும் என இச்சடங்கு வந்திருக்கலாம். மற்றொரு கருத்தாக ஆறாம் மாதம் முதல் குழந்தையின் கரு வெளியுலகை உணரத் தொடங்குகிறது; அக்காலத்தில் அதனை வரவேற்கும் வகையாக இந்தச் சடங்கு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.\n\nசில குடும்பங்களில் வேதியரை அழைத்து சிறப்பு யாகம் ஒன்றை பும்சுவன சீமந்தம் என்று நடத்தப்படுகிறது.\n\nஆடிப்பூர வளைகாப்பு விழா.\nசக்தியை முதற்கண் தெய்வமாக வணங்கிடும் சாக்த மதப்பிரிவில் வளைகாப்பு திருவிழா நடத்தப்படுகிறது. ஆடி மாதம் பூரம் நட்சத்திர நாளன்று அம்மன் கோவில்களில், அம்மனே கற்பவதியாக இருப்பதைப் போன்று அலங்காரம் செய்து பட்டுத்து, வளையல் அணிவித்து கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கர்ப்பிணி கோலத்தில் அம்மனை தரிக்கலாம். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல்கள், இனிப்புகள் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. \n\nவளைகாப்பு நடைபெறும் சில கோவில்கள் -\n- கோவில்பட்டி செண்பவல்லி அம்மன் கோவில்\n- உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோவில்\n- உறையூர் குங்குமவல்லி அம்மன் கோவில்\n\nஇதையும் பார்க்க.\n- சடங்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_25711"}]
[{"id": [534, 0], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "இவருக்கு செல்லம் என்ற மனைவியும் வசந்தி என்ற மகளும் உள்ளனர். சனவரி 30, 2012 அன்று காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42130"}, {"id": [534, 1], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "இளமைக்காலம்.\nஇராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் \"மனோகரா\" நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.\n\nகுறிப்பிட்ட சில திரைப்படங்கள்.\n- லட்சுமி (1953)\n- அதிசயப் பெண் (1959)\n- வண்ணக்கிளி (1959)\n- கைதி கண்ணாயிரம் (1960)\n- வல்லவனுக்கு வல்லவன் (1965)\n- ஆயிரத்தில் ஒருவன் (1965)\n- வல்லவன் ஒருவன் (1966)\n- இரு வல்லவர்கள் (1966)\n- காவல்காரன் (1967)\n- அடிமைப் பெண் (1969)\n- உலகம் சுற்றும் வாலிபன் (1973)\n- இதயக்கனி (1975)\n- பல்லாண்டு வாழ்க (1975)\n\nநாடகங்கள்.\nமனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.\n\nவிருதுகள்.\nஇசைப்பேரறிஞர் விருது, 1987\n\nவெளி இணைப்புகள்.\n- Icon of Tamil theatre\n- மனோகர் என்றொரு மனிதர் தமிழ் பேப்பர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44457"}, {"id": [534, 2], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "லதா 7, ஜூன் 1953ல் இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர். இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். 1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்தார்\n\nதிரை வாழ்க்கை.\nஇவரது முதல் படமான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றி காரணமாகத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் நாயகியாக நடித்தார். அதனால் எம்.ஜி.ஆர் லதா என்று அறியப்படும் அளவிற்குப் புகழ்ப்பெற்றார். எம்.ஜி.ஆர் சிபாரிசால் அக்கினேனி நாகேஸ்வர ராவின் நாயகியாக அந்தால ராமுடு என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். பிலிம்பேர் விருதுகள் மற்றும் கலைமாமணி விருது போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.\n\nசொந்த வாழ்க்கை.\nலதா சேதுபதி என்ற சிங்கப்பூர் தொழில் அதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன் மற்றும் கார்த்திக் என்ற இரு மகன்கள் உள்ளனர்..\n\n\n\n\n", "document_id": "ta_ta_58840"}, {"id": [534, 3], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "நாடக வாழ்க்கை.\nஎம்.ஜி.ஆர் தனது ஏழாவது வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்கிற நாடக குழுவில் இணைந்தார். அவருடன் அண்ணன் சக்ரபாணியையும் நாடக குழுவில் இணைந்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, கிருஷ்ணன் நினைவு நாடக சபா, உறையூர் முகைதீன் நாடக கம்பென, எம்.ஜி.ஆர். நாடக மன்றம் போன்றவற்றில் ஏற்பாடு செய்யப்படும் நாடங்களில் நடித்தார். குறிப்பாக கதர்பக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, தேசபக்தி போன்ற நாடகங்களிலும் பல வேடங்களை ஏற்றார். அதுமட்டுமன்றி அகத்தியர், மகாபாரதம், விகர்ணன், சத்ருகணன், அபிமன்யு, சத்ருகணன் போன்றவற்றையும் தவறவிடவில்லை.\n\nதிரை வாழ்க்கை.\nஎம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை மட்டும் 86 படங்களாகும். ப. நீலகண்டன் அவர்கள் எம்.ஜி.ஆரின் 17 படங்களை இயக்கியுள்ளார். ஜெ. ஜெயலலிதா 28 படங்களில் நாயகியாகவும், சரோஜா தேவி 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர். நடிகை லதா 13 படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார்.\n\nமுதல் படம்.\n1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் எல்லிஸ் டங்கன் என்ற இயக்குனரால் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்யப்பட்டார். இது எஸ்.எஸ்.வாசன் எழுதிய கதை ஆகும். ஆனாலும் 1947 ல் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை எம்.ஜி.ஆர்க்கு அதிகம் புகழ் கிடைக்கவில்லை. \n\nகதாநாயகனாக முதல் படம்.\nஎம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் \"ராஜகுமாரி\". முதல் திரைப்படமான சதிலீலாவதி வந்து ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் பின்பே கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் இருந்தார். முதலில் இப்படத்தில் பி.யு.சின்னப்பா அவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடானது. ஆனால் இயக்குனர் எம்.ஜி.ஆர் நடித்த முருகன் படத்தினைப் பார்த்து எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு தர எண்ணினார். அத்துடன் கருணாநிதியின் வசனமும் இப்படத்தில் இடம்பிடித்தது. இந்தப்படம் 1947 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இப்படத்தில் கதாநாயகன் \"எம்.ஜி.ராமசந்தர்\" என்று டைட்டில் போட்டு வெளிவந்தது.\n\nசுடப்பட்ட நிகழ்வும் திரைவாழ்க்கையும்.\nதொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. அவருடைய புதிய பாணி பேச்சினை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர். இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. \n\nமுதல் முழு நீள வண்ணப்படம்.\n1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக \"மாடர்ன்\" தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. \n\nதேசிய விருது.\nதமிழக நடிகர்களிலேயே முதன் முதலாக நடிப்புக்கான தேசியவிருதினை (\"பாரத்\") பெற்றவர் எம்.ஜி.ஆர். 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 திரையரங்குகளில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம். \n\nஇறுதி படம்.\nமுதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !. \n\nநல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.\n\n1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்துத் தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்கியராஜ் உருவாக்கிய அவசர போலிஸ் 100 வெற்றிப்படமாக விழைந்தது.\n\nநடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர்.\n- 29-8-1952-ல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் துவங்கியது. அப்போது எம்.ஜி.ஆர். உப தலைவர்.\n\n- 14-9-1952-ல் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாறியது. அதற்கு எம்.ஜி.ஆர். முதல் நன்கொடையாக ரூ.501 அளித்தார். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கமென பெயர் மாறியதற்கு எம்.ஜி.ஆரின் ஆலோசனையே காரணம்.\n\n- 1953-ல் உப தலைவர் பொறுப்பினை வகித்தார் எம்.ஜி.ஆர்\n- 1954-ல் பொதுச் செயலாளராக மாறினார்\n- 1955-ல் செயலாளர் பதவி கிடைத்தது.\n- மீண்டும் 1957-ல் பொதுச் செயலாளர் ஆனார்.\n- அடுத்து 1958 மற்றும் 1961-ல் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.\n\nதிரையுலக புரட்சி.\n- விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் \"கலை அரசி\".\n\n- தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த \"நாடோடி மன்னன்\" - திருவண்ணாமலை, \"எங்க வீட்டுப் பிள்ளை\".\n\n- மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட)\n\n- அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழின் முதல் வண்ண படமாகும்.\n\n- 'மர்மயோகி' தமிழ் திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்காக வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம்\n\n- 16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தமையால் தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.\n\nஎம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்.\nஎம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் ! \n1. தஞ்சை ராமையாதாஸ்\n2. மாயவநாதன்\n3. பாபநாசம் சிவன்\n4. கா.மு.ஷெரீப்\n5. மு.கருணாநிதி\n6. கு.சா.கிருஷ்ணமூர்த்தி\n7. ஆத்மநாதன்\n8. கே.டிசந்தானம்\n9. ராண்டார் கை\n10. உடுமலை நாராயணகவி \n11. சுரதா\n12. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\n13. லட்சுமணதாஸ்\n14. கு.மா.பாலசுப்பரமணியன்\n15. அ. மருதகாசி\n16. முத்துகூத்தன்\n17. கண்ணதாசன்\n18. வாலி\n19. ஆலங்குடி சோமு\n20. அவினாசி மணி\n21. புலமைபித்தன்\n22. வித்தன்\n23. நா. காமராசன்\n24. முத்துலிங்கம்\n25. பஞ்சு அருணாசலம்\n\nஇரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்.\nஎம்.ஜி.ஆர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பதினேழு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். \n- நாடோடி மன்னன்\n- ஆசை முகம்\n- ராஜா தேசிங்கு\n- நினைத்ததை முடிப்பவன்\n- எங்கவீட்டுப் பிள்ளை\n- கலை அரசி\n- பட்டிக்காட்டு பொன்னையா\n- மாட்டுக்கார வேலன்\n- அடிமைப் பெண்\n- நீரும் நெருப்பும்\n- நாளை நமதே\n- நேற்று இன்று நாளை\n- உலகம் சுற்றும் வாலிபன்\n- ஊருக்கு உழைப்பவன்\n- அரசிளங்குமரி\n- சிரித்து வாழ வேண்டும்\n- குடியிருந்த கோயில்\n\nதயாரிப்பு மற்றும் இயக்கம்.\nஎம். ஜி. ஆர் பிக்சர்ஸ் என்ற தனது திரைப்பட நிறுவனத்தின் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர். மேலும் நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.\n\n1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளை பாக்கியராஜ் தன்னுடைய அவசர போலிஸ் 100 என்ற படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.\n\nஎம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்.\nரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971\nரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு 1971\nஅடிமைப்பெண் சிறந்த படம், முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது. 1969\nஉலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், ஃபிலிம் ஃபேர் விருது 1973\n\nஎம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.\n- ராஜ ராஜன்\n- ராஜகுமாரி\n- மன்னாதி மன்னன்\n- மந்திரி குமாரி\n- திருடாதே\n- மலைக்கள்ளன்\n- அலிபாபாவும் நாற்பது திருடர்களும்\n- மதுரை வீரன்\n- புதுமைப்பித்தன்\n- ஆயிரத்தில் ஒருவன்\n- அன்பே வா\n- எங்க வீட்டுப் பிள்ளை\n- நாடோடி மன்னன்\n- படகோட்டி\n- ரிக்ஷாக்காரன்\n- உலகம் சுற்றும் வாலிபன்\n- ராமன் தேடிய சீதை\n- அடிமைப்பெண்\n\nவெளி இணைப்புகள்.\nhttp://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_72.asp\n\n\n\n\n", "document_id": "ta_ta_25743"}, {"id": [534, 4], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "தமிழ்.\nஇவர் நடித்த தமிழ் மொழி மாற்றுத் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34519"}, {"id": [534, 5], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "உசாத்துணைகள்.\n- எம். ஜி. ஆரின் பேரனது வலைப்பூ\n- இதயக்கனி இணைய இதழ்\n- MGR Remembered part1 (மேலும் தொடர் பக்கங்கள்)\n- புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21674"}, {"id": [534, 6], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "வெளியிணைப்புகள்.\n- தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10663"}, {"id": [534, 7], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது.\n\nநடிகர்கள்.\n- எம்.ஜி.ஆர் ... முருகன், விஞ்ஞானி ராஜூ\n- எம். ஜி. சக்கரபாணி ...\n- எம். என். நம்பியார் (கௌரவத் தேற்றம்)\n- எஸ். ஏ. அசோகன் .. பைரவன் (வில்லன் விஞ்ஞானி)\n- நாகேஷ் .. மார்கண்டேயன் (ராஜூவின் நண்பன்)\n- வி. கோபாலகிருஷ்ணன்\n- தேங்காய் சீனிவாசன்\n- சோம் சாய் (கௌரவத் தோற்றம்)\n- சந்திரலேகா\n- மஞ்சுளா\n- லதா\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படம் ம. சு. விசுவநாதன் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.\n\nகருத்து சுதந்திரம்.\nஉலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவரும் காலத்தில் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார். அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக தரப்பு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவருவதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது. திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது. நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார். \n\nவெளி இணைப்புகள்.\n- ஐஎம்டிபி தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9294"}, {"id": [534, 8], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "தொழில்.\nகல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.\n\nவாழ்க்கை.\nவிஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். இவரது தற்போது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் தொன் போசுகோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார்.இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார்.\n\nஅரசியல்.\nசென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த தொகுதி காலியாக இருந்தது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017 திசம்பர் 21-ல் நடைபெற்றது. அதற்காக விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் நடிகர்களின்\n\n", "document_id": "ta_ta_5014"}, {"id": [534, 9], "question": "தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் <Query>, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.", "document": "- எம். ஆர். ஆர். வாசு - தமிழ் நாடக, திரைப்பட நடிகர்\n- பி. வாசு - தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர்\n- வாசு (நகைச்சுவை நடிகர்) - தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119142"}]
[{"id": [537, 0], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- உழவாரப் பணி தினமணி\n- உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்\n- தினமலர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41623"}, {"id": [537, 1], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "தன்னார்வலர் மேலாண்மை.\nமருத்துவ நிலையங்கள் போன்ற பல அமைப்புக்களுக்குத் தொடர்ச்சியாகத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். பெரிய அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நூற்றுக்கணக்கில் அல்லது சில வேளை ஆயிரக் கணக்கில் கூடத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இத் தேவை தொடர்ச்சியானதாக அன்றி ஒரு தடவையோ ஆண்டுக்கு ஒருமுறையோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ மட்டுமே வேண்டியிருக்கும். இத்தகைய நிகழ்வுகளின் வெற்றி உள்ளூர்ப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தன்னார்வலர் தொடர்பான பொருளியல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் தன்னார்வலர்கள்.\nஇந்தியாவில் தன்னார்வலர்களின் போக்கில் மாற்றம் உள்ளதால் பல தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_12826"}, {"id": [537, 2], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70% ஆனவர்கள் வளர்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு, நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் திட்டங்கள் பற்றி விளக்கப்படும். \n\n1971 இல் இருந்து 30, 000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயனபடுத்தப்பட்டனர்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அதிகாரப்பூர்வத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_7770"}, {"id": [537, 3], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "சாதி அமைப்பு.\nகுவாக்கை என்ற குழுக்குறி மூலம் அடையாளம் செய்யப்படும் இச்சாதி அமைப்பு தமது சாதிக் கட்டுமானங்களில் இறுக்கமான தன்மைகளை இன்றும் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n\nபழனிப் பண்டாரம்.\nதமிழ்நாட்டில் இச்சமுதாயத்தினர் சில கோயில்களில் பூசை செய்து வரும் பணிகளை மேற்கொள்கின்றனர். \n\nபழனி முருகன் கோயிலில் இவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகனை பழனிப் பண்டாரம் என்றழைப்பதுண்டு.\n\nவெக்காளியம்மன் கோவில் பண்டாரங்கள்.\nதிருச்சியில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் கோவிலில் பண்டாரங்கள் அம்மனுக்கு பூசைபணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள்.\n\nஇவற்றையும் காணவும்.\n- வெக்காளியம்மன்\n- பழனி\n- முருகன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15058"}, {"id": [537, 4], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- https://www.torproject.org/\n\n\n\n\n", "document_id": "ta_ta_33552"}, {"id": [537, 5], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [537, 6], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்.\n1. விபத்துக் காப்பீட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் மூலம் விபத்தால் இறப்பவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சமும், விபத்தால் ஊனமுற்றவர்களுக்கு ரூ 10,000 முதல் ரூபாய் ஒரு இலட்சம் வரையும் நலத்திட்ட உதவி அளிக்கப் பெறும்.\n2. இறப்பு உதவித் தொகை - இயற்கையாய் மரணமடைந்தவருக்கு ரூபாய் 15,000 வழங்கப்படும்.\n3. இறுதிச் சங்கு உதவித் தொகை - இறந்தவரின் இறுதிச் சடங்குச் செலவுகளுக்காக ரூபார் 2,000 வழங்கப்படும்.\n4. கல்வி உதவித் தொகை - இத்திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் ஆயிரம், 11 ஆம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம், 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு, முறையான பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு,இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 1,750,முறையான பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 2,000,இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 3,000, தொழில்நுட்பப் படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 2,000, இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 4,000, தொழில்நுட்ப மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 4,000, இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 6,000, தொழிற்பயிற்சி நிலையம்/பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) படிப்பவர்களுக்கு ரூபாய் ஆயிரம், இவர்கள் விடுதியில் தங்கிப்படித்தால் ரூபாய் 1200 கல்வி உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.\n5. திருமண உதவித் தொகை - திருமணம் செய்து கொள்பவருக்கு உதவித் தொகையாக ரூபாய் 2,000 அளிக்கப்படும்\n6. மகப்பேறு உதவித் தொகை - மகப்பேறு உதவித் தொகையாக ஆறாம் மாதத்திலிருந்து மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் ரூபாய் 6, 000 வரை அளிக்கப்படும். கருச்சிதைவு, கருக் கலைப்பு போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூபாய் 3,000 அளிக்கப்படும்.\n7. கண் கண்ணாடி உதவித் தொகை - பழைய கண் கண்ணாடி மாற்றிக் கொள்வதற்கும், புதிய கண் கணாடி வாங்கிக் கொள்ளவும் செலவுத் தொகையாக ரூபாய் 500 வரை அளிக்கப்படும்.\n8. ஓய்வூதியம் - முதியோர் ஓய்வூதியமாக ரூபாய் 500 அளிக்கப்படும்.\n\nநலத் திட்ட உதவிகளுக்கான அலுவலர்.\nஇந்த வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மாவட்ட மேலாளர் மூலம் அளிக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43550"}, {"id": [537, 7], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [537, 8], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "பொதுவாக நாட்டியாஞ்சலி என்பது சிதம்பரம் நடராசர் கோயிலில் நடக்கும் நடனத் திருவிழாவைக் குறிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் 1000 கால் மண்டபத்தில் தினசரி நடத்தப்பட்டு வந்தது. இசை அறிஞர்களான சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஷேக் சின்ன மௌலானா போன்றோர் தாங்களாகவே வந்து தைப்பூசம் வரை ஒவ்வொரு நாளும் தங்கள் இசைப் பணியை செய்துள்ளனர். \n\nநாட்டியாஞ்சலி என்பது ஒவொவொரு ஆண்டும் சிவராத்திரி திருவிழா அன்று செவ்வியல் நடனமான பரதநாட்டியம் ஆடும் விழா ஆகும். இது சிதம்பரம் கோவிலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், இது இப்போதெல்லாம் கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை, நாகப்பட்டினம், மாயாவரம், திருநள்ளாறு, திருவானைகோயில் போன்ற பல கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பையின், செம்பூர், செதநகர் ஸ்ரீ சுப்ரமணியா சமாஜம் கடந்த சில ஆண்டுகளாக மகாசிவராத்திரின்போது தங்கள் கோவில் வளாகத்தில் நாட்டியாஞ்சலியை நடத்தியது. நடன திருவிழா ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்கிறது, அனைத்து பாணியிலான நடனங்களும் நடராஜரின் முன்னிநிலையில் தங்கள் கலைகளை சமர்பித்து வருகின்றனர். \n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_110006"}, {"id": [537, 9], "question": "<Query> என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}]
[{"id": [539, 0], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "அவகாதரோவின் விதி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:\n\nஇங்கு:\n\nஅனைத்து வளிமங்களுக்கும் கருத்தியல் வளிம மாறிலி ஒரே அளவாக இருக்கும் என்பது அவகாதரோவின் விதியின் முக்கிய அம்சமாகும். அதாவது,\n\nஇங்கு:\n\nகருத்தியல் வளிம விதி.\nமேலே தரப்பட்ட சமன்பாட்டில், \"R\" என்பதை விகித மாறிலியாகக் கொண்டால், பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்:\n\nஇச்சமன்பாடு கருத்தியல் வளிம விதி என அழைக்கப்படுகிறது.\n\nபயன்கள்.\n1. வாயுக்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிட உதவுகிறது.\n2. வாயுச்சேர்மங்களின் மூலக்கூறு வாய்பாட்டைக் கணக்கிட உதவுகிறது.\n3. மூலக்கூறு நிறைக்கும், ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை உருவாக்குகிறது.\n4. கேலூசக்கின் விதியை தெளிவாக விளக்குகிறது.\n5. திட்ட வெப்ப அழுத்த நிலையில் வாயுவின் மோலார் பருமனைக் கணக்கிட உதவுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Avogadro's law at the University of Fribourg\n- Avogadro's law at the Royal Society of Chemistry\n\nமேலும் படிக்க.\n- தமிழ்நாடு படநூல் கழகம் 10 வகுப்பு அறிவியல்\n- Physical Chemistry by Puti and Sharma\n\n\n\n\n", "document_id": "ta_ta_109888"}, {"id": [539, 1], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் பருப்பொருட்களால் ஆனவையாகும். இப்பருப்பொருட்கள் யாவும் வேதிதனிமங்களால் உருவாக்கப்பட்டவையாகும். நாம் கண்களால் காணக்கூடிய சாதாரணமான பருப்பொருட்கள் பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்களில் வெறும் 15% மட்டுமே உருவாக்குகின்றன என்று வானியல் ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. எஞ்சியுள்ளவை கரும்பொருள் எனப்படுகிறது. இதன் பகுதிக்கூறுகள் இதுவரை அறியப்படவில்லை. ஆனால்; நிச்சயமாக அது வேதித்தனிமங்களால் ஆக்கப்படவில்லை என்று உறுதியாகக் கூறப்படுகிறது.\n\nஐதர்சன், ஈலியம் என்ற இரண்டு இலேசானத் தனிமங்களும் பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவானபோது தோன்றியவைகளாகும். இவை பிரபஞ்சத்தில் காணப்படும் மிகப்பொதுவான தனிமங்களாகும். அடுத்த தனிமங்களான இலித்தியம், பெரிலியம், போரான் மூன்றும் பெரும்பாலும் அண்டக்கதிர்வீச்சின் அணுக்கருத் தொகுப்பு வினையால் உருவானவையாகும். எனவே இவை கன உலோகங்களைக் காட்டிலும் அரிதாகக் கிடைக்கின்றன. விண்மீன்களுக்குள் நிகழும் அணுக்கரு இணைவு மூலம் 6 முதல் 26 வரை புரோட்டான்களைக் கொண்ட தனிமங்கள் உருவாகின்றன. ஆக்சிசன், சிலிக்கன், இரும்பு போன்ற தனிமங்கள் அதிக அளவில் காணப்படுவது இதன் பிரதிபலிப்பாகும். 26 புரோட்டான்களைவிட அதிகமாகக் கொண்ட தனிமங்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பு மூலம் மீயொளிர் விண்மீன்களில் தோன்றியவை ஆகும். இவ்விண்மீன்கள் வெடித்துச் சிதறும் போது இத்தனிமங்கள் விண்ணில் சிதறி கோள்கள் உருவாகும்பொது அவற்ருக்குள் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது . \n\nதனிமம் என்ற சொல்லின் பொருள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புரோட்டான்களைக் கொண்டவை எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது அயனியா வேதியியல் முறையில் பிணைக்கப்பட்டுள்ளதா என்பதைப்பற்றி கவலை கொள்வதில்லை. மேலும் ஒரு தூய்மையான வேதிப்பொருள் ஒரே தனிமத்தால் ஆனதையும் தனிமம் என்ற சொல் குறிக்கிறது. உதாரணம் ஐதரசன் .தனிமம் என்பது ஒரு தொடக்கநிலை பொருள் என்ற புரிதலும் கூறப்படுகிறது. இப்பொருளை ஆங்கில வேதியியல் நூல்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால் சில மொழிகள் அங்கீகரிக்கின்றன. ஓர் எளிய தனிமத்திற்கு பல புறவேற்றுமை வடிவங்கள் இருக்கலாம்.\n\nவெவ்வேறு தனிமங்கள் வேதியியல் முறையில் இணைந்து வேதிச் சேர்மங்களாக உருவாகின்றன. இவ்வாறு இணையும் தனிமங்களின் அணுக்கள் வேதிப் பிணைப்புகளால் ஒன்றாகப் பிணைக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் மிகக் குறைவான எண்ணிக்கை தனிமங்களே தூய கனிமங்களாக தனித்துக் கிடைக்கின்றன. செப்பு, வெள்ளி கார்பன் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மந்த வாயுக்களும் அரியவகை தனிமங்களும் பிற வேதிப்பொருட்களுடன் இனைந்த நிலையிலேயே கிடைக்கின்றன. இயற்கையில் தனித்துக் கிடைப்பதாகக் கூறப்படும் 32 தனிமங்களும் கூட கலவைகளாகவே கிடைக்கின்றன. ஆக்சிசன், இரும்பு, நிக்கல் போன்ற தனிமங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். \n\nகார்பன், கந்தகம், செப்பு மற்றும் தங்கம் போன்ற இயல்பான தனிமங்களை கண்டுபிடித்த பழங்கால மனித சமூகங்கள் இத்தனிமங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. பின்னர் தோன்றிய புதிய நாகரீக மக்கள் கரியைப் பயன்படுத்தி தனிமங்களை தூய்மைப்படுத்தவும் பிரித்தெடுக்கவும் கற்றனர். இரசவாதிகளும் வேதியியலாளர்களும் பின்னர் பல தனிமங்களை அடையாளம் கண்டார்கள்; கிட்டத்தட்ட இயற்கையில் தோன்றும் அனைத்து தனிமங்களும் 1900 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. .\n\nதனிமங்களின் அணு எண் அதிகரிப்பின் படி அவை தனிம வரிசை அட்டவணையில் அடுக்கப்பட்டன. அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் தொகுக்கப்பட்டன. மாசுக்கள், அரை வாழ்வுக் காலம், தொழிற்சாலை செயல்பாடுகள் முதலியன அடையாளம் காணப்பட்டன. \n\nஅண்டத்தில் மிகுந்து இருக்கும் கனிமங்கள்.\nஅண்டத்தில் மிகுந்து இருக்கும் முதல் பத்து தனிமங்கள் இங்கு அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளன.\n\nதனிமங்களின் குணங்கள்.\nஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகியன மிகவும் லேசான இரசாயன தனிமங்கள் ஆகும்.மற்ற தனிமங்களை ஒப்பிடும் போது இதன் நிறை 3 : 1 பகுதியே ஆகும்.தனிமங்கள் இயற்கையாகவும், அணுக்கரு சிதைவின் மூலமும், காஸ்மிக் கதிர்களின் மூலமும் கிடைக்கப்படுகின்றது.ஒவ்வோரு தனிமத்திற்கும் அதன் அணு எண் , அடர்த்தி, உருகுநிலை, மற்றும் கொதிநிலை, அயனி ஆற்றல் ஆகிய கூறுகள் மாறுபடும்.\n\nஅணு எண்.\nஒரு தனிமத்தின் அணு எண் அதன் புரோட்டான்களின் எண்ணிக்கையை வைத்து வரையறுக்கப்படுகிறது.உதாரணமாக, அனைத்து கார்பன் அணுக்களின் கருவிலும் 6 புரோட்டான்கள் இருக்கும். எனவே கார்பனின் அணு எண் 6 .ஆனால் நியூட்ரான்கள் வெவ்வேறு எண்களில் இருக்கும்; நியூட்ரான்களின் எண்ணிக்கையை வேறுவேறாக கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ' ஓரிடத்தான்கள்' (\"isotope\") என்று அழைக்கப்படுகின்றன .\n\nஅணு கருவில் புரோட்டான்களின் எண்ணிக்கையே எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.அந்த எலக்ட்ரான்களே அந்த தனிமத்தின் மின் ஊட்டத்தை தீர்மானிக்கிறது. எலக்ட்ரான்கள் அணுவின் பல்வேறு இரசாயன பண்புகளை தீர்மானிக்க, அந்த அணு அதற்கான சுற்றுப்பாதையில் (\"orbitals\") வைக்கப்படுகின்றது. ஒரு கருவில் நியூட்ரான்களின் எண்ணிக்கை இரசாயன பண்புகளை தீர்மானிக்கிறது.\n\nஅணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அந்த அணுவின் மின் சுமையையும் தீர்மாணிக்கிறது. மேலும் இதன்மூலம் அந்த அணுவின் அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்படுகின்றது. அணுவின் அணுக்கருவைச் சுற்றியுள்ள ஆர்பிட்டால்கள் எனப்படும் பல்வேறு சுற்றுப்பாதைகளில் எலக்ட்ரான்கள் நிரம்பியுள்ளன. இந்த ஆர்பிட்டால்களின் அமைப்பு அத்தனிமத்தின் பண்புகளுக்கு காரணமாகிறது. அணு எடை அணுநிறை அணு எண் போன்ற அணுவின் கூறுகள் தனிமங்களின் அடையாளத்திலும் செயல்பாட்டிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.\n\nபண்புகள்.\nதணிமத்தின் பகுப்புகளில் பல்வேறு வகை உள்ளன. பொதுவாக தனிமத்தின் நிறம், மற்றும் இரசாயன பண்புகள், உருகுதல் மற்றும் கொதிநிலை, அவற்றின் அடர்த்தி,படிக கட்டமைப்புகள், மற்றும் தோற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உறுப்புகளின் பண்புகள் பிரிக்கப்படுகிறது.\n\nதனிமத்தின் வகைகள்.\nஆக்டினைடுகள், கார உலோகங்கள், கார மண் உலோகங்கள்,ஹாலஜன்கள், லாந்தனைடுகள், அரிய உலோகங்கள்; உலோகப்போலிகள் (மெட்டலாய்டுகள்), மந்த வாயுக்கள், பல்லணுவுள்ள அலோகங்கள் (நான்மெட்டல்கள்), ஈரணு உள்ள அலோகங்கள், மற்றும் இடைநிலை உலோகங்கள் ஆகியன தனிமத்தின் வகைகள் ஆகும்.\n\nதனிமத்தின் மூன்று நிலைகள்.\nதனிமங்கள் மூன்று நிலைகளிலும் காணப்படுகின்றன.பெரும்பாலான தனிமங்கள் திட நிலையிலேயே இருக்கின்றன. சில தனிமங்கள் வாயுக்களாக கிடைக்கின்றன.ஆனால்,புரோமின் மற்றும் பாதரசம் மட்டும் சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் இருக்கும் போது திரவங்கள் ஆகும். சீசியம் மற்றும் கால்லியம் இரண்டும் திட தனிமங்களாகும். ஆனால், முறையே 28.4° C (83.2 ° F), 29.8 ° C (85.6 ° F) வெப்பநிலையில் உருக ஆரம்பித்துவிடும்.\n\nதனிமங்களின் பெயர்கள்.\nதனிமங்களுக்கு முறையான பெயர் வைக்கும் முன்பு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர் வழங்களாயிற்று.ஆனால் பின் சர்வதேச தொடர்பு மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக, பண்டைய மற்றும் மிக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயர்களில் பயன்படுத்த தொடங்கினர். தூய மற்றும் பயன்பாட்டு வேதியியலிற்கான சர்வதேச ஒன்றியம் (ஐ. யு. பி. ஏ.) தனிமங்களின் அதிகாரப்பூர்வ பெயர்களை வெளியிட்டனர்.இவர்களே புதிய தனிமங்களுக்கும் பெயர் சூட்டுவர்.பொதுவாக தனிமங்களின் பெயர்கள் கண்டுபிடிப்பாளர்களின் பெயரையே சார்ந்து இருக்கும்.\n\nஐசோடோப்புகளின் குறியீடுகள்.\nஐசோடோப்புகள் என்பவை ஒரே தனிமத்தின் வெவ்வேறு வகையான அணுக்களாகும். அதாவது அவற்றின் அணுக்கருவில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களும் வெவ்வேறு எண்ணிக்கையில் நியூட்ரான்களும் காணப்படும். உதாரணமாக கார்பனுக்கு மூன்று ஐசோடோப்புகள் உள்ளன. கார்பனின் அனைத்து ஐசோடோப்புகளும் 6 புரோட்டன்களைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றில் 6,7,8 நியூட்ரான்கள் இருக்கின்றன. எனவே இவற்ரின் அணு நிறைகளும் முறையே 12,13, 14 என மாறுபடுகின்றன. இதனால் கார்பனின் ஐசோடோப்புகள் கார்பன் -12, கார்பன் -13, கார்பன் -14 என்ற பெயர்களைப் பெறுகின்றன. சுருக்கமாக 12C, 13C, மற்றும் 14C என்ற குறியீடுகளாகச் சுருக்கி குறிக்கப்படுகின்றன. ஐசோடோப்புகள் ஓரிடத்தான் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. \n\nஓரிடத்தான்களுக்கும் ஏற்புடையய உறுப்புக் குறியீடுகள் உள்ளன. ஐசோடோப்புகள் அணுவின் நிறை எண் (மொத்த புரோட்டான்களும் நியூட்ரான்களும்), மூலம் வேறுபடுகின்றன.ஓரிடத்தான்கலின் குறியீட்டிற்கு தனிமத்தின் குறியீடு எழுதப்பட்டு பின்னர் அணு எண்னை அவற்றின் தலைமீது எழுதிப் பயன்படுத்தவேண்டும். எடுத்துக்காட்டாக 12c மற்றும் 235U. எனினும், கார்பன்-12 மற்றும் யுரேனியம் -235, அல்லது C-12, U-235 போன்ற மற்ற குறியீடுகளையும், பயன்படுத்தலாம்.\n\nமேலும் பார்க்க.\n- பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்\n- எண்வாரியாக தனிமங்களின் பட்டியல்\n- தனிம அட்டவணை\n- வேதியியல்\n- சேர்மம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6752"}, {"id": [539, 2], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "பயன்பாடுகள்.\nமருத்துவத் துறையில் பல தனிம ஒரிடத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nமேலும் சில சமதானிகள்:\n\nகாபன் - C C C\n\nகுளோரின் - Cl Cl\n\nகந்தகம் - S S\n\nஒட்சிசன் - O O O\n\n\n\n\n", "document_id": "ta_ta_6202"}, {"id": [539, 3], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "சமநிலைத் தொடர்பாக சுழிய விதி.\nஒரு தொகுதியின் வெப்ப ஆற்றலில் நிகர மாற்றம் உணரப்படாத போது அது வெப்பச்சமநிலையில் இருக்கும் எனப்படுகிறது. A, B, மற்றும் C என்பன வெவ்வேறு வெப்பத்தொகுதிகளாக இருக்கும் போது, வெப்ப ஆற்றலின் சுழிய விதியை பின்வருமாறு வெளிப்படுத்தலாம்:\n\n\"A மற்றும் C ஒவ்வொன்றும் B உடன் வெப்பச்சமநிலையில் இருக்க, A ஆனது C உடன் சமநிலையில் இருக்கும்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_40316"}, {"id": [539, 4], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "வரலாறு.\nவேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ளவதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு காட்டுகின்றது. திமீத்ரி மென்டெலெயேவ் என்பவர் 1869 ல் தனிம அட்டவணை ஒன்றை வெளியிட்டது இந்த வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது. மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே, ஜான் நியூலாண்ட் போன்ற சில வேதியியலாளர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும், உருசிய வேதியலாளரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n\nகட்டமைப்பு.\n ==\n\nகூட்டங்கள்.\nதனிம அட்டவணையில் நிலைக்குத்தான நெடுவரிசைகள் \"கூட்டங்கள்\" எனப்படும். ஆவர்த்தனங்களைக் காட்டிலும் கூட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அவதானிக்க இயலும். ஒரே கூட்டத்திலுள்ள தனிமங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இறுதி இலத்திரன் (அல்லது எதிர்மின்னி) ஓட்டைக் கொண்டிருக்கும். வேதியற் பண்புகள் எதிர்மின்னி அமைப்பில் அதிகம் தங்கி இருப்பதால் கூட்டங்களிடையே வித்தியாசமான வேதியியற் பண்புகளை அவதானிக்கலாம். உதாரணமாக கூட்டம் 1இல் உள்ள தனிமங்கள் அதிக தாக்கமுள்ளவை கூட்டம் 18இல் உள்ளவை தாக்கம் மிகவும் குறைவானவை.\n\nஅதாவது கூட்டங்கள் தனிமங்களின் இலத்திரன் அமைப்பைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முன்னர் பயன்படுத்தப்பட்ட I முதல் VIII வரையான உரோம இலக்கக் கூட்ட முறைமை இறிதி ஓட்டிலுள்ள இலத்திரன் எண்ணிக்கையைக் கொண்டமைந்தது. உதாரணமாக இறிதி ஓட்டில் 4 இலத்திரன்களைக் கொண்ட கார்பன் IV கூட்டத்தில் வகைப்படுத்தப்பட்டது. தற்போது 1 தொடக்கம் 18 வரையான கூட்ட வகைப்படுத்தல் பின்பற்றப்படுகின்றது.\n\nஆவர்த்தனங்கள்.\nஆவர்த்தனங்களும் சில ஆவர்த்தன இயல்பைக் காட்டுகின்றன. அணு ஆரை, அயனாக்கல் சக்தி, எதிர்மின்னித் தன்மை என்பன இதில் அடங்கும். ஒரு ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக செல்லும் போது, பொதுவாக அணு ஆரை குறைவடையும்: ஏனெனில் அருகேயுள்ள தனிமம் ஒரு அதிகரித்த நேர்மின்னியும் எதிர்மின்னியையும் பெறும் இதனால் நேர்மின்னி எதிர்மின்னியை ஈர்ப்பதால் அணு ஆரை இடமிருந்து வலம் செல்ல குறைவடையும்.\n\nஅணு ஆரை ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக குறைவடைவதால் அயனாக்கல் சக்தி இடமிருந்து வலமாக அதிகரித்துச் செல்லும். ஏனெனில் அணுவின் எதிர்மின்னிகள் மீதான ஈர்ப்பு அதிகரிப்பதால் எதிர்மின்னிகளை வெளியேற்றி அயன்களை உருவாக்குவதற்கான சக்தியின் தேவைப்பாடு அதிகரிப்பதனாலெயாகும்.\n\nடாபர்னீரின் மும்மை விதி.\n1. தனிமங்களின் அணு நிறைக்கும், வேதிப்பண்புகளுக்கும் இடையேயான தொடர்பை பற்றியதாகும்.\n2. ஒத்த பண்புகளைப் பெற்ற தனிமங்களை மும்மூன்று தனிமங்களாகத் தொகுக்கப்பட்டு‍ மும்மைகள் (Triads) என்று வகைப்படுத்தப்பட்டது.\n3. தனிமங்களின் ஒரு மும்மையில் உள்ள மையத் தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறைகளின் சராசரியாக அமையும். இதுவே மும்மை விதியாகும். இவ்விதி சில தனிமங்களுக்கு மட்டுமே பொருந்தியது.\n\nஎண்ம விதி.\nநியூலாண்ட் என்னும் அறிஞர் தனிமங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் அடுக்கிய பொழுது, ஒரு தனிமத்தின் பண்புகளுக்கும் அதிலிருந்து எட்டாவதாக அமைந்த தனிமத்தின் பண்புகளுக்கும் இடையே ஒப்புமை இருப்பதை உணர்ந்தார். இவ்விதி கால்சியத்திற்குப் பின்வரும் தனிமங்களுக்குப் பொருந்தவில்லை. பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மந்த வாயுக்களுக்கும் இவ்விதி பொருந்தவில்லை.\n\nதிமீத்ரி மெண்டெலீவ் தனிம வரிசை வகைபாடு.\n1. ரஷ்ய அறிவியலார் டிமிட்ரி மெண்டலீப் மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் லோதர் மேயர் ஆகியோர் தனிம வரிசை அட்டவணையை தனித்தனியே உருவாக்கினார்கள்.\n2. மெண்டலீஃப் தனிமங்களை அவற்றின் அணுநிறையின் ஏறு வரிசையில் அமைத்தார். அவர் ஒரு ஆவர்த்தன விதையைக் கொடுத்தார். அது மெண்டலீஃபின் ஆவர்த்தன விதி எனப்பட்டது.\n3. தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஆவர்த்தன முறையில் மாற்றம் அடைகின்றன. மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்கள் அவற்றின் அணு எடைகளின் ஏறுவரிசையில் அமைந்துள்ளன.\n4. செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள், தொகுதிகள் என அழைக்கப்பட்டன.\n5. இவை I முதல் VIII மற்றும் பூஜ்யம் எனக் குறிக்கப்பட்டன. பூஜ்யத் தொகுதி தனிமங்கள் மெண்டலீஃபின் காலத்தில் கண்டுபிடிக்கப் படவில்லை.\n6. I முதல் VII வரையிலான ஒவ்வொரு தொகுதியும் இரண்டு உட்தொகுதிகளாக A, B என பிரிக்கப்பட்டுள்ளன.\n7. VIII -வது தொகுதி மூன்று உட்தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு உட்தொகுதியிலும் மூன்று தனிமங்கள் உள்ளன.\n8. பூஜ்யத் தொகுதி மந்த வாயுக்களைப் பெற்றுள்ளது.\n9. ஏழு கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. இவை 1 முதல் 7 எண்ணால் பெயரிடப்பட்டுள்ளன. முதல் தொடரில் இரண்டு தனிமங்கள் உள்ளன (H, He).\n10. இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்கள் (குறுகிய தொடர்) ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் காணப்படுகின்றன.\n11. நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் (நீண்ட தொடர்) 32 தனிமங்கள் உள்ளன.\n12. ஏழாவது தொடர் முழுமையாக நிரம்பாமல் உள்ளது. இதில் 19 தனிமங்கள் உள்ளன. (டிரான்ஸ் யுரேனியம் தனிமங்கள்).\n13. இவற்றில் பெரும்பான்மையான தனிமங்கள் செயற்கை முறையில் தயார்க்கப்பட்டவை.\n\nமெண்டலீஃப் அட்டவணையின் பயன்கள்.\n1. புதிய தனிமங்கள் இருக்கும் என முன்பே அறிந்து கூறப்பட்டது. அட்டவணையில் சில காலியிடங்கள் இருந்தன. இக்காலியிடங்கள், அதுவரை கண்டுபிடிக்கப் படாத புதிய தனிமங்கள் இப்பூமியில் உள்ளதை உணர்த்தின.\n2. இத்தனிமங்களை மெண்டலீஃப், ஈகா-அலுமினியம், ஈகா-சிலிக்கான் என அழைத்தார். பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்ட முறையே காலியம், ஜெர்மேனியம் என அழைக்கப்பட்டன.\n\nமெண்டலீஃப் அட்டவணையின் குறைபாடுகள்.\n1. ஹைட்ரஜனிற்கு முறையான இடம் தரப்படவில்லை.\n2. அதிக அணு நிறையைப் பெற்ற தனிமங்கள் குறைந்த அணு நிறையைப் பெற்ற தனிமங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளன.\n3. அணு எண் 57 முதல் 71 வரை உள்ள 15 தனிமங்கள் லாந்தனைடுகள் அல்லது அரிய மண் தனிமங்கள் என்று அழைக்கிறோம். இவை III B தொகுதியில் 6-வது தொடரில் அமைக்கப்பட்டுள்ளன.\n4. இதே போன்று ஆக்டினைடுகள் எனப்படும் மற்றொரு வகை தனிமங்களுக்கு தனிம வரிசை அட்டவணையில் சரியான இடம் அளிக்கப்படவில்லை.\n5. தனிமங்களின் ஐசோடோப்புக்கள் அத்தனிமங்கள் இருக்கும் இடத்திலேயே காணப்படுகின்றன. ஆனால் மெண்டலீஃபின் கொள்கைப்படி அவற்றின் அணுநிறைக்கேற்ப வெவ்வேறு இடத்தில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.\n6. வேதிப்பண்புகளின் அடிப்படையில் ஒத்த பண்புகளை உடைய தனிமங்களான காப்பர், மெர்குரி போன்றவை வெவ்வேறு தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.\n7. அதே நேரத்தில் வேறுபட்ட பண்புகளையுடைய தனிமங்களான காப்பர், சில்வர், கோல்டு ஆகியவை ஒரே தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.\n\nநவீன ஆவர்த்தன விதி.\n1. 1912-ல் மோஸ்லே என்ற அறிவியலறிஞர் தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அணு எண்களின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று அறிந்தார்.\n2. இதன் அடிப்படையில் நவீன ஆவர்த்தன விதி உருவானது. இவ்விதிப்படி தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள் அத்தனிமங்களின் அணு எண்களுக்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன.\n3. தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையி்ல் அமைத்தால் ஒத்த பண்புகளையுடைய தனிமங்கள் சீரான இடைவெளிக்குப் பின் அமைகின்றன. இதுவே ஆவர்த்தனத் தன்மை எனப்படுகிறது.\n4. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிம வரிசை அட்டவணை நீள் வரிசை அட்டவணை ஆகும்.\n5. தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் 1. மந்தவாயு தனிமங்கள் 2. பிரதிநிதித்துவ தனிமங்கள் 3. இடைநிலைத் தனிமங்கள் 4. உள் இடைநிலைத் தனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nநவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்பம்சங்கள்.\n1. தனிம வரிசை அட்டவணையில் உள்ள கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் என அழைக்கப்படுகின்றன.\n2. ஒரு தொடரில், ஒரே வரிசையாக அமைந்த தனிமங்கள் ஒரே இணைதிறன் கூட்டைப் பெற்றிருக்கும். மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.\n3. முதல் தொடரில் 2 தனிமங்கள் உள்ளன. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் (மிகக்குறுகிய தொடர்).\n4. இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர், ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் உள்ளன. (குறுகிய தொடர்)\n5. நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் ஒவ்வொன்றும் 18 தனிமங்களைக் கொண்டுள்ளன. (நீண்ட தொடர்கள்)\n6. ஆறாவது தொடரில் லாந்தனைடுகளை உள்ளடக்கிய 32 தனிமங்கள் உள்ளன. (மிக நீண்ட தொடர்)\n7. ஏழாவது தொடர் ஆக்டினைடு தனிமங்களை உள்ளடக்கியது. இது முற்றுப் பெறாத தொடராகும்.\n8. தற்பொழுது ஏழாவது தொடர் 19 தனிமங்களை பெற்று பூர்த்தி செய்யப்படாத தொடராக உள்ளது.\n9. நவீன தனிம அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன. இதில் காணப்படும் செங்குத்துப் பத்திகள் தொகுதிகள் ஆகும்.\n10. ஒத்த எலக்ட்ரான் அமைப்புடைய வெளி ஆற்றல் கூடுகளைக் கொண்ட தனிமங்கள் ஒரே தொகுதியில் செங்குத்து வரிசையில் அமைந்துள்ளன.\n11. ஒரே தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒர் குடும்பத் தனிமங்களாக உள்ளன.\n12. I A முதல் VII A வரையில் உள்ள தனிமங்கள் பிரதிநிதித்துவத் தனிமங்கள்.\n13. I A தொகுதித் தனிமங்கள் கார உலோகங்களாகும். II A தொகுதி தனிமங்கள் கார மண் உலோகங்கள் ஆகும்.\n14. VI A தொகுதித் தனிமங்கள் (16) சால்கோஜென் அல்லது ஆக்சிஜன் குடும்பத் தனிமங்களாகும்.\n15. VII A தொகுதித் தனிமங்கள் (17) ஹாலஜன் அல்லது உப்பீனிக் குடும்பத் தனிமங்களாகும்.\n16. I B -லிருந்து மற்றும் VII -B மற்றும் VIII-வது தொகுதித் தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் ஆகும்.\n17. பூஜ்யத் தொகுதி தனிமங்கள் மந்த வாயுக்கள் (அரிய வாயுக்கள்) எனப்படும்.\n18. லாந்தனைடுகளும், ஆக்டினைடுகளும் ஒரே தொகுதியில் இருந்தாலும் அவைகள் அட்டவணைக்குக் கீழே தனி அமைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\n19. தனிம வரிசை அட்டவணையும் எலக்ட்ரான் கட்டமைப்பும்\n20. தொகுதிகள் I-ல் இருந்து பூஜ்யம் வரை உள்ள தனிமங்கள் பொதுவாக முதன்மைத் தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.\n21. தனிமங்களின் பண்புகள், அட்டவணையில் அவற்றின் இருப்பிடம், எலக்ட்ரான் கட்டமைப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.\n22. தொகுதி II-ல் உள்ள தனிமங்கள் 2 வெளி எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.\n23. மெக்னீசியம் அணு, அதன் 3-வது வெளிக்கூட்டில் இரண்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே இது தொதுதி II-ல் வைக்கப்பட்டுள்ளன.\n24. ஆர்கான் வெளிக்கூட்டில் நிலைப்பு அமைப்பான எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே அது பூஜ்யத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.\n25. ஒரு பொட்டாசியம் அணு அதன் வெளிக்கூட்டில் ஒரு எலக்ட்ரானைப் பெற்றுள்ளது. எனவே, தொகுதி I-ல் தொடர் 4-ல் வைக்கப்படுள்ளது.\n26. ஒரு தனிமத்தின் அணுவின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களே அதன் வேதிப் பண்புக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் தான் ஒரு தொகுதியில் உள்ள தனிமங்கள் அனைத்தும் பண்புகளில் ஒத்திருக்கின்றன.\n27. அரிய வாயுக்கள் மிகவும் நிலைப்புத் தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றிருக்கின்றன. எனவே வினைதிறன் அற்றவை.\n28. தனிம வரிசை அட்டவனையில் ஒர் தொகுதியில் கீழ்நோக்கிச் சென்றால் அணுக்களின் உருவ அளவு அதிகரிக்கிறது. தொடரில் வலது நோக்கி நகர்ந்தால் உருவ அளவு குறைகிறது.\n29. கீழ்நோக்கி தொகுதிகளில் நகர்ந்தாலும், தொடரில் இடது நோக்கி நகர்ந்தாலும் தனிமங்களின் உலோகப் பண்புகள் அதிகரிக்கின்றன.\n30. உலோகத் தொகுதியில் கீழ்நோக்கி நகர்ந்தால் உலோகங்களின் வினைதிறன் அதிகமாகிறது.\n31. தொகுதி I -ன் அடிப்படையில் உள்ள தனிமம் மிகவும் வினைதிறன் உடைய தனிமம் ஆகும்.\n32. ஒர் தொடரின் வலது பகுதியில் அலோகங்கள் காணப்படுகின்றன. அலோகங்கள் உள்ள தொகுதியில், அதிக வினைதிறன் கொண்ட தனிமம் தொகுதியின் தலைப்பில் உள்ளது.\n33. ஏழாவது தொகுதியில் முதலாவதாக அதிக வினை திறன் கொண்ட அலோகம் உள்ளது.\n\nபுற இணைப்புகள்.\n- நான்கு புதிய தனிமங்கள் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன?\n\n\n\n\n", "document_id": "ta_ta_191"}, {"id": [539, 5], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "இயற்பிய வேதியியலிலும், பொருளறிவியலிலும் இது ஒரே ஒரு நிலையில் காணப்படும் பொருட்கள் மற்றும் கலவைகளைக் குறிக்கிறது. இது பலபடித்தான என்ற நிலையிலுள்ள பொருட்களுக்கு மாறானதாக உள்ளது. \n\nகலவைகளின் ஒருபடித்தான தன்மை.\nகரைசல்கள்.\nஒரு கரைசல் என்பது ஒருபடித்தான கலைவயின் ஒரு சிறப்பு வகையாகும். பல மூலங்களைக் கொண்டு ஒரு கரைசல் ஒருபடித்தானதாக ஆக்கப்பட்டாலும் கூட, கரைபொருளானது எந்த ஒரு நேரத்திலும் கரைசலின் அடியில் தங்காததாலும், கரைபொருள் மற்றும் கரைப்பானின் விகிதாச்சாரமானது ஒரே மாதிரியாக இருப்பதாலும், கரைசல்கள் ஒருபடித்தானவையாக உள்ளன. மேலும், கரைபொருளினை வடிகட்டுதல் மூலமாகவோ, புவிஈர்ப்பு முறையினடிப்படையிலான பிரித்தலின் மூலமாகவோ தனியாகப் பிரிக்க இயலாது. \n\nஇத்தகைய கலவையானது மிகவும் நிலையானதாக உள்ளது. இதன் துகள்கள் தனியாகத் தங்குவதோ, பிரிகையடைவதோ இல்லை. கரைபொருளும், கரைப்பானும் வேறு வேறு நிலைகளில் இருந்தாலும் கூட, ஒருபடித்தான கலவையாக, கரைசலாக ஒரே ஒருநிலையில் உள்ளது. உதாரணமாக, கரைபொருளான உப்பானது திண்ம நிலையிலும், கரைப்பானான நீரானது திரவ நிலையிலும் இருந்தாலும் கூட கரைசலான உப்புக்கரைசல் திரவ நிலையிலேயே உள்ளது. \n\nவளிம நிலைக்கலவை.\nகாற்றை வளிம நிலைக் கரைசலுக்கான மிகவும் குறிப்பிட்ட ஒரு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். (ஆக்சிசன் மற்றும் இதர வாயுக்கள் நைட்ரசன் எனும் முக்கிய பகுதிப்பொருளில் கரைந்துள்ளன). மூலக்கூறுகளுக்கு இடையேயான இடைவினைகள் மிகவும் குறைந்த அளவே பங்களிப்பதால் அல்லது முழுமையாகப் பங்களிக்காமல் இருப்பதால், அடர்வு குறைவான வாயுக்கள் மிகவும் பயனற்ற அல்லது எளிய கரைசல்களை உருவாக்குகின்றன. ஆகவே, இவை கரைசல்கள் என்ற வகைப்பாட்டிலேயே கொண்டு வரப்படுவதில்லை.\n\nதிண்மங்கள்.\nவேதியியலில், கலவை என்பது எவ்வித சகப்பிணைப்பிலும் ஈடுபடாத, தங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, தனிமங்களையோ அல்லது சேர்மங்களையோ கொண்ட பொருட்களாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இயற்பியல்ரீதியிலான வெவ்வேறு பகுதிப்பொருட்களைக் கொண்ட கலவையாகும். பரந்த நோக்கில், கலைவகள் என்பவை இயற்பியல்ரீதியாக ஒரேயிடத்தில் சேர்ந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள், வேதியியல்ரீதியாக இணையாமல் உள்ள நிலையைக் குறிக்கும் என்பதால் இக்கலவைகளின் விகிதாச்சார இயல்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. \n\nஅளவீடுகள்.\nஒருபடித்தான கலவைகளில் பல்வேறு பகுதிப்பொருட்களின் விகிதாச்சார இயைபு ஒரு மாதிரி முழுவதிலும் (அல்லது வெவ்வேறு விகித இயைபுள்ளவற்றின் வெவ்வேறு மாதிரிகளில்) ஒரே மாதிரியாகவே இருக்கும். இருப்பினும், இரண்டு ஒரே பொருட்களிலமைந்த ஒருபடித்தான இரு வெவ்வேறு கலவைகள் ஒன்றுக்கொன்று பெருமளவு வேறுபடலாம்; அவற்றை ஒருபடித்தானதாகக் கலந்து, ஒரு புதிய விகித இயைபுடைய, நிலையான ஒருபடித்தான கலவையை உருவாக்கலாம். மேலும், ஏதாவது ஒரு இயந்திரவியல் முறையைப் பயன்படுத்தி (வெப்பப்படுத்துதல், வடிகட்டுதல், புவிஈர்ப்பு முறையின் அடிப்படையிலான பிரித்தல் போன்றவை) இக்கலவைகளை வகைப்படுத்தலாம்.\n\nபலபடித்தான கலவைகளின் மாதிரியைத் தேர்ந்தெடுக்கும்போது ஏற்படும் மாதிரிப்பிழையின் மாறுபாட்டுக்கெழு அல்லது திட்ட விலகலின் வர்க்கமானது, பொதுவாக சுழியல்லாத மதிப்பாக இருக்கும். துகள்களின் பலபடித்தான தன்மைக்கான அளவீட்டு முறை பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\n\n\n\n\n", "document_id": "ta_ta_118805"}, {"id": [539, 6], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "அணுக்கள் மிகச் சிறியவையாக உள்ளதால் செவ்வியற்கால இயற்பியல் சரியற்ற முடிவுகளையே தந்தது. இயற்பியல் வளர வளர, நன்கு விளக்கி முன்கணிக்கும் குவைய நெறிமுறைகள் உருவாகின.\n\nஒவ்வொரு அணுவிலும் ஒரு மைய அணுக்கருவும் அதோடு கட்டுண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்மின்னிகளும் அமைந்துள்ளன. அணுக்கருவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்மின்னிகளும் அதையொத்த எண்ணிக்கையில் நொதுமிகளும் உள்ளன. நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் அணுக்கருனி எனப்படுகின்றன. ஏறக்குறைய 99.94% பொருண்மை அணுக்கருவிலேயே (nucleus) அமைந்துள்ளது. நேர்மின்னிகள் நேர்மின்னூட்டம் கொண்டுள்ளன. எதிர்மின்னிகள் எதிர்மின்னூட்டம் கொண்டுள்ளன. நொதுமிகள் மின்னூட்டம் அற்றவை. நேர்மின்னிகளும், எதிர்மின்னிகளுன் எண்ணிக்கையில் சம்மாக இருந்தால் அணு மின்னியலாக நொதுமல்நிலையில் அமையும். ஒரு அணுவில் நேர்மின்னிகளைவிட எதிர்மின்னிகளின் அளவு கூடினாலும் குறைந்தாலும் அணுவின் ஒட்டுமொத்த மின்னூட்டம் நேர் அல்லது எதிர்மின்னூட்டத்துடன் இருக்கும். இத்தகைய அணுக்கள் அயனிகள் எனப்படும்.\n\nஎதிர்மின்னிகள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளால் மின்காந்த விசையால் ஈர்க்கப்படுகின்றன. அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளும் நொதுமிகளும் ஒன்றோடொன்று வேறுவகைப்பட்ட அணுக்கரு விசையால் ஈர்க்கப்படுகின்றன. இது மின்காந்த விசையைவிட வலிமையானது. இது நேர்மின்னூட்டம் உள்ள நேர்மின்னிகளை நெருங்கிவிடாமல் பிரித்து விலக்குகிறது. சிலவேளைகளில் விலக்கும் இயல்புள்ள மின்காந்த விசை அணுக்கரு விசையைவிட வலிமையுற்று அணுக்கருவில் இருந்து அணுக்கருவன்களை வெளியேற்றும். இவ்வகை அணுக்கருச் சிதைவு, தனிம மாற்றத்தால் வேறுபட்ட தனிமத்தை மிஞ்சவைக்கும்.\n\nஅணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அவ்வணு எந்த வேதித் தனிமத்தைச் சார்ந்த்து என்பதை முடிவு செய்கிறது: எடுத்துக்காட்டாக, அனைத்து செப்பு அணுக்களிளும் 29 நேர்மின்னிகளைக் கொண்டுள்ளன. நொதிமிகளின் எண்ணிக்கை அத்தனிமத்தின் ஓரிடத்தானை வரையறுக்கின்றன. எதிர்மின்னிகளின் எண்ணிக்கை அணுவின் காந்த இயல்புகளை முடிவு செய்கிறது. அணுக்கள் வேதியியற் பிணைப்புகளால் ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறு எனும் வேதிச் சேர்மத்தை உருவாக்கலாம். அணுவின் பிணையும் அல்லது பிரியும் திறமே நாம் இயற்கையில் பார்க்கும் இயற்பியல்/புரநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இது வேதியியலால் ஆயப்படுகிறது.\n\nபுடவியின் அனைத்துப் பொருண்மமும் அணுக்களால் அமைவதில்லை. புடவியின் பெரும்பகுதி பொருண்மத்தைவிட (வானியல்)கரும்பொருளாலேயே அமைந்துள்ளது. அதாவது அணுக்களால் அமையாமல் நம்மால் இதுவரை அறியப்படாத துகள்களாலேயே அமைந்துள்ளது.\n\nஅணுக் கோட்பாட்டின் வரலாறு.\nமெய்யியலில் அணுக்கள்.\nபொருண்மம் தனித்த அலகுப் பொருட்கூறுகளால் ஆயது எனும் எண்ணக்கரு மிகமிகப் பழையதாகும். இது இந்திய, கிரேக்கச் சிந்தனைகளில் பழம்பெரும் பண்பாடுகளில் உருவாகியதாகும். உண்மையில் \"atom\" என்ற சொல் கிரேக்க மெய்யியலாளர்களால் உருவாக்கப்பட்டது. என்றாலும் இந்த எண்ணக்கரு மெய்யியல் அல்லது இறையியல் கருத்தோட்டங்களல் உருவாக்கப்பட்டதே தவிர சான்றாலும் செய்முறையாலும் நிறுவப்படவில்லை. எனவே அவர்களது அணுக்காட்சியும் இயக்கமும் சரியற்றனவே. மேலும் இக்கருத்தை அனைவராலும் ஏற்கவைக்க அவர்களால் முடியவில்லை. இதனால் பொருண்மம் பற்றிய பல்வேறு கோட்பாடுகளில் ஒன்றாகவே அணுக் கோட்பாடு அக்காலத்தில் நிலவியது. 19ஆம் நூற்றாண்டின் வேதியியல் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகே, இக்கருத்து ஏற்கப்பட்டு அறிவியலாளர்களால் வளர்த்தெடுக்கவும் நன்கு விளக்கவும் முடிந்தது.\n\nமுதல் சான்றுள்ள அணுக் கோட்பாடு.\nஜான் டால்டன் 1800களில் அணு எனும் கருத்துப் படிமத்தை வேதித் தனிமங்கள் ஏன் குறிப்பிட்ட சிற்றெண் விகிதங்களில் வினைபுரிகின்றன என்பதை விளக்கப் பயன்படுத்தினார் (பன்மை விகிதங்கள் விதி). எடுத்துகாட்டாக, நடப்பில் இருவகை காரீய ஆக்சைடுகள் உள்ளன: ஒன்றில் 88.1% காரீயமும் 11.9% உயிரகமும் (oxygen) உள்ளன. மற்றொன்றில் 78.7% காரீயமும் 21.3% உயிரகமும் (oxygen) உள்ளன. இதன் பொருள் 100கி காரீயம் ஒன்று 13.5கி அல்லது 27கி உயிரகத்துடன் வினைபுரிகிறது. அதாவது 1:2 விகிதத்தில், ஒரு சிற்றெண் விகிதத்தில் வினைபுரிகிறது. வேதியியலின் இந்த பொது நடைமுறை தனிமங்கள் தன் தனி அலகுகளின் (அதாவது அணுக்களின்) முழு எண்ணிக்கைகளின் பன்மடங்கில் வினைபுரிகின்றன என்ற முடிவுக்கு வர வழிவகுத்தது. இந்த எடுத்துகாட்டில் ஒரு காரீய அணு ஒன்று அல்லது இரண்டு உயிரக அணுக்களோடு வினைபுரிகிறது.\n\nடால்டன் தண்ணீர் ஏன் பல்வேறு வளிமங்களை பல்வேறு விகிதங்களில் உறிஞ்சுகிறது என்பதையும் அணுக்கோட்பாட்டால் விளக்கமுடியும் என நம்பினார். எடுத்துகாட்டாக, தண்ணீர் கரிம ஈராக்சைடு வளிமத்தை காலக (nitrogen)வளிமத்தைவிட நன்றாக உறிஞ்சுவதைக் கண்டறிந்தார். இதற்குக் காரணம் அந்த வளிம மூலக்கூறுகளின் பொருண்மையும் சிக்கல்நிலையும் வேறுபடுவதே என டால்டன் விளக்கினார். உண்மையில் கரிம ஈராக்சைடு(CO) காலக மூலக்கூறைவிட(N) பெரியதும் எடைமிக்கதும் ஆகும். (N).\n\nபிரவுனிய இயக்கம்.\nஇராபர்ட் பிரவுன் 1827இல் தண்ணிரில் மிதக்கும்/தவழும் தூசி மணிகளை நுண்ணோகி வழியாகப் பார்வையிட்டுள்ளார். அவை கண்டபடி தன்னியல்பில் இயங்குவதைக் கண்டுள்ளார். இப்போது இவ்வியடக்கம் \"பிரவுனிய இயக்கம்\" என அவரது பெயரால் வழஙப்படுகிறது. இது தண்ணீர் மூலக்கூறுகளால் தூசி மணிகள் தாக்கப்படுவதால் ஏற்படுவதாகக் கருதப்பட்டது. ஆல்பர்ட் அய்ன்சுடைன் 1905இல் முதன்முதலாகப் பிரவுனிய இயக்கத்தைக் கணிதவியலாக பகுப்பாய்வு செய்தார். பிரெஞ்சு இயற்பியலாளர்ழீன் பெரின் அய்ன்சுட்டீனின் ஆய்வைப் பயன்படுத்தி அணுக்களின் பொருண்மையையும் உருவளவையும் கண்டறிந்து அணுக் கோட்பாட்டை செய்முறை வழியாக உறுதிபட நிறுவினார்.\n\nநேர்மின்னி.\nநேர்மின் தன்மை கொண்டது. அணுவின் மையத்தில் இருக்கும். எடை 1.0073 amu. இதன் இயல்புகள்:\n1. நேர்க் கதிரின் e /m விகிதம் மாறிலி அன்று. ஆனால் குறித்த ஒரு நேர்க்கதிரை கருதும் போது அதன் e/m மாறிலி.\n2. இக்கதிர் நேர் ஏற்றம் பெற்றவை .\n3. நேர்க் கதிர்கள் பயணிக்கும் பாதையில் காந்தப் புலத்தை ஏற்படுத்தும் போது அவை கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதைக்கு எதிர் திசையிலும் காந்தபுலத்துக்கு செங்குத்தாக திரும்பலடையும்.\n4. நேர்க் கதிர்களுக்கு அலை இயல்பு உண்டு. அதாவது நேர்க் கதிர்கள் பயணிக்கும் பாதையில் ZnS பூசப்பட்ட திரையை வைக்கும் போது அது பிரகாசமாக ஒளிர்ந்தமை.\n5. நேர்க் கதிர்களுக்கு துணிக்கை இயல்பு உண்டு. அதாவது நேர்க் கதிர்கள் பயணிக்கும் பாதையில் சுழலும் பற்சக்கரத்தை வைக்கும் போது அது சுழன்றமை.எனவே நேர்க் கதிர்களுக்கு திணிவு ,வேகம் ,உந்தம் ,இயக்கசக்தி என்பன உண்டு.\n\nநேர்க் கதிர்கள்.(p).\n- ஒரு நடுநிலையான அணுவில் எதிர் ஏற்றம் பெற்ற துணிக்கைகள் காணப்படுவதால் நேர் ஏற்றம் பெற்ற துணிக்கைகளும் அணுக்களில் இருத்தல் வேண்டும் என்ற முடிவு Gold stein யினால் மேற்கொள்ளப்பட்டு கதோட்டுக் குழாய் பரிசோதிணை மீண்டும் செய்யப்பட்டது.இங்கு வழமையான கதோட்டுக்குப் பதிலாக hole cathode பயன்படுத்தப்பட்டது.\n\nஅவதானம்.\n- hole cathode யினூடாக கதோட்டுக்கதிர்கள் செல்லும் திசைக்கு எதிரான திசையில் சமாந்திரமாக செந்நிறக்கதிர்கள் சென்றதுடன் அவை நேர் ஏற்றம் பெற்றிருந்தமையால் நேர்க் கதிர்கள் என்றும் hole cathode யினூடாக சென்றமையால் கால்வாய் கதிர் எனவும் அழைக்கப்பட்டது.\n\nநேர்க் கதிர்களின் உருவாக்கம்.\n- கதோடுக் கதிர்கள் கதோட்டில் ஆரம்பிப்பது போல் நேர்க் கதிர்கள் அனோட்டில் ஆரம்பிப்பது இல்லை.\n- உயர் வேகத்துடன் செல்லுகின்ற / உயர் சக்தியுடன் செல்லுகின்ற கதோடுக் கதிர்கள் வாயு நிலை அணுவை / வாயு நிலை மூலக்கூறை மோதி அடிக்கும் இடத்திலேயே நேர்க் கதிர்கள் தோற்றம் பெறுகின்றன.\n- நேர்க்கதிர்கள் எல்லாம் p கள் அல்ல. மின்னிறக்கக் குழாயினுள் ஐதரசன் வாயுவை எடுக்கும் போது பெறப்படும் நேர்த்துணிக்கை இலத்திரனின் ஏற்றத்திற்கு சமனாக அமைந்ததுடன் இந்த நேர்த்துணிக்கைகளின் மடங்குகளாகவே ஏனைய நேர்த்துணிக்கைகளின் திணிவுகள் அமைந்தமையால் இதுவே அடிப்படை துணிக்கையாக அமைய வேண்டும் என இரதபோர்ட் கண்டறிந்தவுடன் அதனை புரோத்திரன்கள் (p) எனவும் கண்டுபிடித்தார்.\n\nஎதிர்மின்னி.\nஎதிர்மின் தன்மை கொண்டது. அணு மையத்தைச் சுற்றி சுழன்று வரும். புரோட்டானுக்கு சமமான மின்சக்தி இருந்தாலும், புரோட்டானை விட இரண்டாயிரம் மடங்கு எடை குறைவானது. எடை 0.000549 amu. இதன் இயல்புகள்:\n1. மறை ஏற்றம் கொண்டவை. அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் மின்புலத்தை ஏற்படுத்தும் போது அவை மின்புலத்தின் நேர்த்தட்டு பக்கம் திரும்பியமை.\n2. கதோட்டுக் கதிர்களுக்கு அலை இயல்பு உண்டு.அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் ZnS பூசப்பட்ட திரையை வைக்கும் போது அது பிரகாசமாக ஒளிர்ந்தமை.\n3. கதோட்டுக் கதிர்களுக்கு துணிக்கை இயல்பு உண்டு. அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் சுழலும் பற்சக்கரத்தை வைக்கும் போது அது சுழன்றமை.எனவே கதோட்டுக்க கதிர்களுக்கு திணிவு ,வேகம் ,உந்தம் ,இயக்கசக்தி என்பன உண்டு.\n4. கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் உலோகத்ததட்டை வைக்கும் போது அவை X-கதிர் உருவாக்கும்.\n5. கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் வாயு நிலை அணுவை / மூலக்கூறை வைக்கும் போது கதோட்டுகதிர்கள் மோதும் போது அங்கு நேர்துணிக்கைகள் தோற்றம் பெறும்.\n6. கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் செஞ்சூடாக்கப்பட்ட உலோக இதழை வைக்கும் போது அது பிரகாசமாக ஒளிர்ந்தமை. எனவே கதோட்டுக்கதிர்களுக்கு உயர் சக்தி, வெப்பம் உண்டு.\n7. கதோட்டுக்கதிர்கள் அலை இயல்பையும், துணிக்கை இயல்பையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும். அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் ZnS பூசப்பட்ட சுழலும் பற்சக்கரத்தை வைக்கும் போது அது ஒளிர்ந்து சுழன்றமை.\n\nநொதுமின்னி.\nநேர்மின்னியும் , எலக்ட்ரானும் இணைந்தது. அதனால் மின்சக்தி சமனப்பட்டு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கிட்டத்தட்ட நியூட்ரானின் எடை 1.0087amu. இது இல்லாமல் புரோட்டான், எலக்ட்ரான் மட்டும் கொண்ட அணு உண்டு.\n\nஅணுவின் கருவுக்கான முதலாவது மாதிரியுரு (இரதபோர்ட்).\n- இம்மாதிரியுரு α கதிர் சிதறல் பரிசோதினை / பொற்தகட்டு பரிசோதினை விபரிக்கப்படுகிறது.\n- Rathaford ம் அவரது மாணவர்களான கைகர், மாஸ்டனும் தடித்த Pb குற்றியினுள் α துணிக்கையினை காலல் செய்யக்கூடிய ஒரு முதலை வைத்து வெற்றிடத்தினூடாக அவ் α கதிர்கள் நேர்க்கோட்டில் செல்ல அனுமதிக்கப்பட்டன.பின்னர் அவற்றின் பாதையில் ஒரு மெல்லிய பொற்தகடு வைக்கப்பட்டு தொடர்ந்து α கதிர்கள் பாதை ஒரு நகரக்கூடிய புளோரொளிர்வு திரையின் உதவியுடன் / நகருகின்ற நுணுக்குக்காட்டியின் உதவியுடன் அவதானிக்கப்பட்டது.\n- அவதானம் :-\n1. பெரும்பாலான α துணிக்கை எதுவித விலகலுமின்றி நேர்கோட்டில் சென்றன. முடிவு - அணுவின் பெரும்பகுதி வெற்றிடம்.\n\nஅணுவின் அளவு.\nஒரு எலக்ட்ரான், ஒரு புரோட்டான் மட்டும் கொண்ட மிகச்சிறிய அணுவான ஹைட்ரஜன் அணுவின் விட்டம் formula_1.... உருவகப்படுத்தி பார்க்க வேண்டுமானால் 2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரு நேர்க்கோட்டில் வைத்தால் ஒரு மில்லிமீட்டர் நீளம் வரும்.\n\n0 டிகிரி செல்சியசிலும் ஒரு வளிமண்டல அழுத்ததிலும் எல்லா வளிமங்களும் 22.4136 லிட்டர் கன அளவில் ஒரே எண்ணிக்கையில் அணுக்களையோ மூலக்கூறுகளையோ கொண்டிருக்கும். இவ்வெண் அவகாட்ரோ எண் எனப்படும்.18 கிராம் நீரின் கன அளவு 18 கன செனடி மீட்டராகும். இந்த கன அளவில் formula_2( அவகாட்ரோ எண்) நீர் மூலக்கூறுகள் உள்ளன. நீரின் மூலக்கூறுகள் சரியான செவ்வக வடிவம் கொண்டவை என எடுத்துக் கொண்டால் ,அவைகளை சீராக அடுக்கும் போது மூலக்கூறுகளுக்கிடையே வெற்றிடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு தனி மூலக்கூறின் பருமனளவு formula_3சி.சி என்று கொளலாம். இதற்குக் காரணம் கோளங்களை அடுத்தடுத்து வைக்கும் போது சிறு வெற்றிடம் அவைகளுக்கிடையே உள்ளது என்பது தான். கோளத்தின் பருமனளவு 4/3 π r சி.சி ஆகும்.இதிலிருந்து நீர் மூலக்கூற்றின் ஆரம் formula_4 செ.மீ. என்று கொள்ளலாம்.அணுவின் ஆரம் எந்த அளவு இருக்கக்கூடும் என்பதனைக் காட்டுகிறது.\nசில அணுக்களின் ஆரம்,\nஐட்ரசன் .053 நானோ மீட்டர்.\nஆக்சிஜன் .074 ;\nகரி .077 ;;\nஆர்சனிக் .12 ; ;\nதகரம் .14 ; ;\nஅலுமினியம் .145 ;;\nஈயம் .175 ;;\nசோடியம் .19 ;;\nபொட்டாசியம் .0225 ;;\nஎன்று கணித்திருக்கிறார்கள்.\n\nஅணு எண்.\nஅணுவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அணு எண் எனப்படுகிறது. இதுவே அணுக்களை வரிசைப்படுத்த உதவும் குணமாகும். ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் ஒரே அணு எண்ணைக் கொண்டிருக்கும்.\n\nபண்புகள்.\nஒரே அளவான நேர்மின்னிகளைக் கொண்ட அணுக்களின் கூட்டம் தனிமம் எனப்படும். உதாரணமாக தூய ஐதரசன் வாயு மாதிரியொன்றில் ஒரு நேர்மின்னியைக் கொண்ட அணுக்களே காணப்படும். ஒரே அளவான நேர்மின்னிகளைக் கொண்ட அணுக்கள் ஒரே விதமான இரசாயன இயல்பைக் காட்டுவதே இதற்குக் காரணமாகும். எனவே ஒரு அணுக்கூட்டத்தில் வெவ்வேறு எண்ணிக்கையில் நியூத்திரன்கள் காணப்பட்டாலும் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் காணப்படின் அவை ஒரே தனிம வகையைச் சேர்ந்தவையாகும். வெவ்வேறு நியூத்திரன் எண்ணிக்கையைக் கொண்ட ஒரே தனிம வகையைச் சேர்ந்த அணுக்கள் சமதானிகள்/ ஓரிடத்தான்கள் எனப்படும். உதாரணமாக ஐதரசனில் முறையே 0,1,2 என நியூத்திரன் எண்ணிக்கையுடைய புரோட்டியம், டியூத்திரியம், டிரைடியம் என்ற சமதானிகள் உள்ளன (இவை அனைத்திலும் ஒரு அணுவுக்கு ஒரு நேர்மின்னியே உள்ளது). இதுவரை ஐதரசனிலிருந்து அன்அன்ஆக்டியம் வரையான 118 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் அணு எண் 82க்கு மேற்பட்ட அணுக்கள் கதிரியக்கம் உடையவை.\nபுவியில் ஏறத்தாழ 339 இயற்கையான அணுக்கருக்கள் உள்ளன. இவற்றில் 254 அணுக்கருக்களில் கதிரியக்கம் அவதானிக்கப்படவில்லை. எனவே இவை நிலையான அணுக்கருக்கள் எனப்படுகின்றன. கதிரியக்கம் உள்ளவற்றில் 34 அணுக்கருக்கள் சிறிதளவான கதிரியக்கத்தையே உடையவை.\n\nதிணிவு.\nஅணுக்களின் மொத்தத் திணிவில் பெரும் பங்கை நேர்மின்னிகளும் நொதுமிகளுமே (நியூத்திரன்) ஆக்கின்றன. எனவே ஒரு அணுவில் நேர்மின்னிகள் மற்றும் நொதுமிகளின் மொத்த எண்ணிக்கை திணிவெண் எனப்படுகின்றது. உதாரணமாக கார்பன்-14 இல் திணிவெண் 14 ஆகும் (6நேர்மின்னி+8நொதுமி). சாதாரண அலகுகளில் அணுவின் திணிவு மிகச் சிறியதாகும். எனவே அணுவின் திணிவு அணுத் திணிவலகு (u) அல்லது டால்டன்களில் (Da) அளவிடப்படுகின்றது. ஒரு அணுத்திணிவலகு கார்பன்-12 சமதானியின் பன்னிரண்டில் ஒரு பங்கு திணிவாகும். இது கிட்டத்தட்ட 1.66×10 kg (கிட்டத்தட்ட ஒரு ஐதரசன் அணுவின் திணிவு) ஆகும். எனவே கணிப்புகளின் போது கடினத்தன்மை குறைக்கப்படுகின்றது. உதாரணமாக ஈயத்தின் திணிவு அணுத் திணிவலகில் 207.9766521 u (கிட்டத்தட்ட 208 u) ஆகும். விஞ்ஞானத்தில் பரிசோதனைகளை இலகுவாக்க மூல் எனும் அலகு பயன்படுகின்றது. 6.022×10 எண்ணிக்கையான அணுக்களின் திணிவே மூல் எனப்படும். உதாரணமாக 12u திணிவுடைய 6.022×10 கார்பன் அணுக்களின் ஒரு மூல் 12 g ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- —a guide to the atom for teens.\n\n\n\n\n", "document_id": "ta_ta_728"}, {"id": [539, 7], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "இரு கோடுகளை ஒரு குறுக்குவெட்டுக் கோடு வெட்டும்போது, \"உட்கோணங்கள்\", \"ஒத்த கோணங்கள்\", \"ஒன்றுவிட்ட கோணங்கள்\" என வெவ்வேறு வகையான சில கோணச் சோடிகள் உருவாகின்றன. யூக்ளிடின் இணை மெய்கோளின்படி குறுக்குவெட்டி சந்திக்கும் இரு கோடுகள் இணைகோடுகள் எனில், அங்கு உருவாகும் உட்கோணச் சோடிகள் மிகைநிரப்பிகளாகவும், ஒத்த கோணங்கள் சமமாகவும், ஒன்றுவிட்ட கோணங்கள் சமமாகவும் இருக்கும்.\n\nகுறுக்குவெட்டியின் கோணங்கள்.\nபடத்தில் காட்டப்பட்டு உள்ளதுபோல ஒரு குறுக்குவெட்டி எட்டு கோணங்களை உண்டாக்குகிறது:\n- 4 முதல் கோட்டுடன் நான்கு கோணங்கள்-α, β, γ, δ. இரண்டாவது கோட்டுடன் நான்கு கோணங்கள்- α, β, γ δ\n- இந்த எட்டில் நான்கு கோணங்கள் உட்கோணங்கள் (இருகோடுகளுக்கும் இடைப்பட்ட பகுதி) -α, β, γ, δ நான்கு கோணங்கள் வெளிக்கோணங்கள் α, β, γ , δ.\n\nஇரு இணைகோடுகளை செங்கோணத்தில் வெட்டும் குறுக்குவெட்டியானது, \"செங்குத்து குறுக்குவெட்டி\" என அழைக்கப்படும். இந்நிலையில், குறுக்குவெட்டியின் எட்டு கோணங்களும் செங்கோணமாக இருக்கும்.\n\nஇரு இணைகோடுகளை குறுக்குவெட்டி வெட்டும்போது சர்வசம கோணங்களும் மிகைநிரப்பு கோணங்களும் உண்டாகின்றன. அக் கோணங்களில் அமையும் ஒத்த கோணங்கள், ஒன்றுவிட்ட கோணங்கள், உட்கோணங்கள் குறித்து கீழே தரப்பட்டுள்ளது.\n\nஒத்த கோணங்கள்.\nநான்கு சோடி ஒத்த கோணங்களும் \n- வெவ்வேறு உச்சிகளைக் கொண்டும்,\n- குறுக்குவெட்டியின் ஒரே பக்கத்திலும்,\n- ஒன்று உட்கோணமாகவும் மற்றது வெளிக்கோணமாகவும் இருக்கும்.\n\nஒன்றுவிட்ட கோணங்கள்.\nநான்கு சோடி ஒன்றுவிட்ட கோணங்களும் \n- வெவ்வேறு உச்சிகளைக் கொண்டும்,\n- குறுக்குவெட்டியின் வெவ்வேறு பக்கங்களிலும்,\n- இரண்டும் உட்கோணமாக அல்லது இரண்டும் வெளிக்கோணமாக இருக்கும்.\n\nகுறிப்பு: யூக்ளிடின் இணை மெய்கோளிலிருந்து இது நேரிடையாகப் பெறப்படுகிறது. ஒரு சோடிக் கோணங்கள் சர்வசமமெனில் மற்ற சோடிக் கோணங்களும் சர்வசமம். இணைகோடுகளுக்கு வரையப்பட்டுள்ள படத்தில் இரண்டுமே உட்கோணங்களாக உள்ளவை: α=γ1, β=δ1; இரண்டுமே வெளிக்கோணங்களாக உள்ளவை: γ=α1 , δ=β1.\n\nஉட்கோணங்கள்.\nஇரு சோடி உட்கோணங்களும் \n- வெவ்வேறு உச்சிகளைக் கொண்டும்,\n- குறுக்குவெட்டியின் ஒரே பக்கத்திலும்,\n- இரண்டும் உட்கோணமாகவும் இருக்கும்.\n\nநேர்கோடுகளின் வரையறைப்படியும், குத்தெதிர் கோணங்களின் பண்புகளின்படியும் ஒரு சோடி மிகைநிரப்பி எனில் மற்றதும் மிகைநிரப்பியாக இருக்கும்.\n\nதொடர்புள்ள தேற்றங்கள்.\n- யூக்ளிடின் இணை மெய்கோள்\nயூக்ளிடின் இணை மெய்கோளை குறுக்குவெட்டியின் வாயிலாகக் கூறலாம்: \n\n- யூக்ளிடின் கூற்று 27\n\nஎதிர்மறுப்பு நிறுவல் முறையில் இதனை யூக்ளிட் நிறுவியுள்ளார்: \n\nஎதிர்மறுப்பாக, இரண்டு கோடுகளும் இணையில்லை என எடுத்துக்கொண்டால்: \n\n- யூக்ளிட் கூற்று 28\nஇது கூற்று 27 இன் நீட்டிப்பாக அமைந்துள்ளது. இதில் இரு கருத்துக்கள் தரப்பட்டுள்ளன: \n\n1. இரண்டு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி ஒத்த கோணங்கள் சர்வமமமானால், அந்த இரண்டு கோடுகளும் இணைகோடுகள்.\n2. இரண்டு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி உட்கோணங்கள் மிகைநிரப்பிகள் எனில், அந்த இரண்டு கோடுகளும் இணைகோடுகள்.\n\nஇரு கோடுகள் வெட்டும்போது உண்டாகும் குத்தெதிர் கோணங்கள் சமமாகவும் (கூற்று 13), அடுத்துள்ள கோணங்கள் மிகைநிரப்பியாகவும் (கூற்று 15) இருக்குமென்ற முடிவுகளைப் பயன்படுத்தி இவ்விரு கருத்துகளையும் யூக்ளிடின் கூற்று 27 இலிருந்து, நிறுவலாம். இணைகோடுகளுக்கான ஆறு கட்டுப்பாடுகளில் மூன்று மட்டுமே யூக்ளிடால் காணப்பட்டுள்ளது என்பது கிரேக்க மெய்யியலாளர் பிரொக்லசின் (Proclus) கருத்து\n\n- யூக்ளிட் கூற்று 29\nகூற்று 27, 28 இன் மறுதலையாக இக்கூற்று அமைகிறது.\n1. இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி ஒன்றுவிட்ட கோணங்கள் சமம்.\n2. இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது உண்டாகும் ஒரு சோடி ஒத்த கோணங்கள் சமம்; குறுக்குவெட்டியின் ஒரே பக்கத்திலமையும் ஒருசோடி உட்கோணங்கள் மிகைநிரப்பிகள்.\n\n", "document_id": "ta_ta_69166"}, {"id": [539, 8], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "வடிவொத்த இரு பலகோணங்களின் ஒத்த பக்க அளவுகள் விகிதசமமாகவும், ஒத்த கோண அளவுகள் சமமாகவும் இருக்கும். வடிவொத்த வடிவங்களில், ஒன்றிலிருந்து மற்றொன்றை, அனைத்துத் திசைகளிலும் ஒரேயளவில் சீராக நீட்டிப்பதாலோ, சுழற்சியாலோ அல்லது பிரதிபலிப்பு மூலமாகவோ பெற இயலும். (அ-து) இரண்டும் ஒரே வடிவில் இருக்கும் அல்லது ஒன்று மற்றொன்றின் கண்ணாடிப் பிரதிபிம்ப வடிவில் இருக்கும். எடுத்துக்காட்டாக, அனைத்து வட்டங்களும் வடிவொத்தவை; அனைத்து சதுரங்களும் வடிவொத்தவை; அனைத்து சமபக்க முக்கோணங்களும் வடிவொத்தவை. ஆனால், அனைத்து நீள்வட்டங்களும் வடிவொத்தவை அல்ல; அனைத்து அதிபரவளையங்களும் வடிவொத்தவை அல்ல. ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் மற்றொரு முக்கோணத்தின் இரு கோணங்களுக்குச் சமமாக இருந்தால் அவ்விரு முக்கோணங்களும் வடிவொத்தவையாக அமையும். \n\nஇக்கட்டுரையில் அளவுதிட்டக் காரணியை 1 எனக்கொண்டு, சர்வசம வடிவங்களும் வடிவொத்தவையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் சில பள்ளிப்பாடப் புத்தகங்களில் வடிவொத்த வடிவங்களின் பக்க அளவுகள் சமமாக இருக்காது என்ற கருத்தை வலியுறுத்த சர்வசமமான வடிவங்களை வடிவொத்த வடிவங்களாகக் கருதுவதில்லை.\n\nவடிவொத்த முக்கோணங்கள்.\nமுக்கோணங்களின் வடிவொப்புமையைப் புரிந்து கொள்ள, இரண்டு வேறுபட்ட கருத்துருக்களைப் பற்றி அறிதல் வேண்டும். ஒன்று வடிவம், மற்றது அளவுதிட்டக் காரணி.\n\nகுறிப்பாக, வடிவொத்த முக்கோணங்கள் ஒரே மாதிரியான வடிவங்கள் கொண்டவை; அளவுதிட்டம் நீங்கலாக அவற்றைப் பார்த்தால் அவை முற்றும் ஒத்தவையாக இருக்கும். முக்கோணத்தின் வடிவமைப்பு அதன் கோணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இரு முக்கோணங்கள் வடிவொத்தவை என்றால் அவற்றின் கோணங்களுக்கிடையே கோண அளவுகளை சமமாக்கும் ஒரு தொடர்புள்ளது..\n\nபின்வரும் இரு நிபந்தனைகளுள் ஏதாவது ஒன்று பூர்த்தி செய்யப்பட்டால், formula_1 மற்றும் formula_2 ஆகிய இரு முக்கோணங்களும் வடிவொத்தவையாகும்:\n\n- ஒத்த பக்கங்களின் நீளங்களின் விகிதங்கள் சமம்:\n\n- formula_4 = formula_5\n\nமுக்கோணங்கள் formula_1 மற்றும் formula_2 இரண்டும் வடிவொத்தவை என்பதை:\n\nமூன்று நிலைக்கோடுகள்: lll இந்தக் குறியீட்டையும் முக்கோண வடிவொப்புமைக்குப் பயன்படுத்தலாம்.\n\nகோண/பக்க வடிவொப்புமைகள்.\nஇரு முக்கோணங்கள் வடிவொத்தவை என்பதை நிறுவுவதற்குப் பின்வரும் மூன்று கட்டளை விதிகளில் ஏதாவது ஒன்று போதுமானது.\n\n- AA - இரு முக்கோணங்களின் இரண்டு சோடி ஒத்த கோணங்கள் சமமெனில் அம்முக்கோணங்கள் வடிவொத்தவை.\n\n- SSS (\"மூன்று பக்கங்களும் விகிதசமம்\") - ஒத்த பக்கங்களின் விகிதங்கள் (மூன்று சோடிகளுக்கும்) சமம்.\n\n- SAS (\"இரு பக்கவிகிதம், இடைப்பட்ட கோணம்\") - ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த இரு பக்கங்களுக்கு விகிதசமமாகவும் இரு முக்கோணங்களிலும் அப்பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணங்கள் சமமாகவும் இருந்தால் அவ்விரு முக்கோணங்களும் வடிவொத்தவை.\n\nபிற வடிவொத்த பலகோணங்கள்.\nவடிவொப்புமை என்ற கருத்து மூன்றுக்கும் அதிகமான பக்கங்களையுடைய பலகோணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. \n\nஇரு பலகோணங்கள் வடிவொத்தவை எனில்: \n- ஒரே வரிசைப்படி எடுத்துக் கொள்ளப்படும் அவற்றின் பக்கங்கள் விகிதசமமானவை;\n- ஒரே வரிசைப்படி எடுத்துக் கொள்ளப்படும் அவற்றின் கோணங்களின் அளவுகள் சமமாக இருக்கும்.\n\nஎனினும் முக்கோணத்தைத் தவிர:\n- பிற பலகோணங்களின் வடிவொப்புமையை நிறுவ பக்க நீளங்களின் விகிதசமம் மட்டும் போதுமானதல்ல. அவ்வாறு போதுமானதாக இருந்தால் எல்லா சாய்சதுரங்களும் வடிவொத்தவையாகிவிடும்.\n- ஒரே வரிசையில் எடுத்துக் கொள்ளப்பட்ட கோணங்கள் சமமாக இருத்தலும் இரு பலகோணங்கள் வடிவொத்தவை என்பதை நிறுவ போதுமானதல்ல. அவ்வாறு போதுமென்றால் அனைத்து செவ்வகங்களும் வடிவொத்ததாகிவிடும்.\n\nவடிவொத்த வளைவரைகள்.\nபலவகை வளவரைகளில் அவ்வகையைச் சார்ந்த அனைத்தும் வடிவொத்தவையாக அமையும். \n\nஅத்தகைய வளைவரைகள்:\n- வட்டங்கள்\n- பரவளையங்கள்\n- சம மையதொலைத்தகவுடைய(eccentricity) அதிபரவளையங்கள்\n- சம மையதொலைத்தகவுடைய நீள்வட்டங்கள்\n- சங்கிலியங்கள்(Catenaries)\n- வெவ்வேறு அடிமானங்களுக்கான மடக்கைச் சார்பின் வரைபடங்கள்\n- மடக்கைச் சுருள்கள்\n\nவெளி இணப்புகள்.\n- Animated demonstration of similar triangles\n\n\n\n\n", "document_id": "ta_ta_34606"}, {"id": [539, 9], "question": "ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென <Query> கூறுகிறது.", "document": "மாந்தர்களும் பிற பல விலங்குகளும் உயிர்வாழ அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு வகை வளிமம் ஆக்சிசன் (ஒட்சிசன்) எனப்படும். இதை உயிர்வளி என குறிக்கிறார்கள். ஐதரசன் (ஹைடிரஜன்) என்னும் வளிமத்தைத் தமிழில் நீரதை என்றும் வழங்குவதும் உண்டு. எனவே ஆக்சிசன், நைட்ரஜன், ஆர்கான், நியான், ஐதரசன் போன்ற பல பொருட்கள் வளிம நிலையில் உள்ளன. \n\nவாயு அல்லது வளிம நிலை என்பது பருப்பொருளின் நீா்ம மற்றும் பிளாசுமா நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையாகும். .\n\nநாம் வாழும் நில உலகில் உள்ள வளிமண்டலத்தில் சற்றேறக் குறைய 78% நைட்டிரசன் (நைதரசன்) என்னும் வளிமமும், 21% உயிர்வளியும் எஞ்சியுள்ள 1% மட்டும் தான் கார்பனீரொட்சைட்டு போன்ற பிற வளிமங்கள். \nதனிம நிலையிலுள்ள வாயுக்கள்.\nஐதரசன் (H), நைட்ரசன் (N) ஆக்சிசன் (O) ஹாலஜன்களில் புளோரின் (F) மற்றும் குளோரின் (Cl) ஆகியவை மட்டுமே திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஓரினக் கருவுள்ள பல அணு மூலக்கூறுகளான நிலைப்புத் தன்மையுள்ள தனிம நிலையிலுள்ள வாயுக்கள் ஆகும். இவை தவிர ஒற்றை அணுவைக் கொண்ட மந்த வாயுக்களான ஹீலியம் (He), நியான் (Ne), ஆர்கான் (Ar), கிரிப்டான் (Kr), செனான் (Xe) மற்றும் ரேடான் (Rn) ஆகியவற்றையும் சேர்த்து தனிம நிலையிலுள்ள வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன. சில நேரங்களில் இவை மூலக்கூறு வாயுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.\n\nஇயற்பியல் பண்புகள்.\nபெரும்பான்மையான வாயுக்கள் நேரடியாக உற்றுநோக்க சிரமமானவையாக இருப்பதால், நான்கு பேரியலான அல்லது கட்புலனாகத்தக்க பண்புகளான அழுத்தம், கன அளவு, துகள்களின் எண்ணிக்கை(மோல்) மற்றும் வெப்பநிலை ஆகியவற்றின் வழியாக வாயுக்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த நான்கு இயல்புகளும் வெவ்வேறு வேதியியலாளா்களால் இராபர்ட் பாயில், ஜாக்குஸ் சார்லஸ், ஜான் டால்டன், ஜோசப் கே லுாசாக் மற்றும் அமெடியோ அவாகாட்ரோ ஆகியோரால் பலவிதமான வாயுக்களுக்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் மீண்டும், மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவா்களின் விரிவான ஆய்வுகள் இறுதியாக நல்லியல்பு வாயுக்களுக்கான வாயுச் சமன்பாடாக, மேற்கூறிய நான்கு பண்புகளுக்குமான கணிதவியல் தொடர்பாக வருவிக்கப்பட்டது. \n\nவாயு மூலக்கூறுகளானவை ஒன்றிலிருந்து மற்றொன்று அதிக இடைவெளியில் இருப்பதால் அவற்றுக்கிடையோன மூலக்கூறுகளுக்கிடையேயான கவா்ச்சி விசை அல்லது பிணைப்பானது திரவங்கள் மற்றும் திண்மங்களை விடவும் வலிமை குறைந்தவையாக காணப்படுகின்றது. மூலக்கூறுகளுக்கிடையேயான கவா்ச்சி விசையானது வாயு மூலக்கூறுகளுக்கிடையேயான நிலை மின்னியல் கவா்ச்சி விசையின் காரணமாக விளைகிறது. ஒத்த மின்சுமையைக் கொண்ட துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கியும், எதிரெதிர் மின்சுமை கொண்ட துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவும் செய்கின்றன. சகப்பிணைப்புத் தன்மையுள்ள வளிமச் சேர்மங்களில் நிகர மின்சுமையானது சுழியாக இருப்பினும் இச்சேர்மங்களில் காணப்படும் நிலையான, சமச்சீரற்ற மின்சுமை பரவலின் காரணமாக அவை வலிமையான மூலக்கூறுகளுக்கிடை கவர்ச்சி விசைக்கு ஆட்படுகின்றன. நிலையற்ற, ஒழுங்கற்ற முறையில் துாண்டப்பட்ட மின்சுமைகளானது மூலக்கூறுகளில் மின் முனைவற்ற சகப்பிணைப்புகளில் காணப்படுகிறது. இத்தகைய துாண்டப்பட்ட மின்சுமைகளால் உருவாக்கப்டும் நிலை மின்னியல் கவா்ச்சி விசையானது வாண்டா்வால்சு விசை என அழைக்கப்படுகிறது. வளிமங்களின் இயற்பியல் பண்புகள் மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட கவர்ச்சி விசையானது இடைவினையாற்றுவதைப் பொறுத்து ஒரு பொருளுக்குள்ளேயே மாறுபடுகிறது.ஒவ்வொரு வளிமத்தக்குமான தனித்தன்மை வாய்ந்த இயற்பியல் பண்புகள் மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட கவா்ச்சி விசை இடைவினை புரிவதைப் பொறுத்தே அமைகிறது. இந்த முடிவு, அயனிப்பிணைப்பு மற்றும் சகப்பிணைப்பால் உருவாக்கப்பட்ட சேர்மங்களின் கொதிநிலையானது ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டதால் கிடைத்ததாகும். \n\nபருப்பொருட்களின் இதர நிலைகளை ஒப்பிடும் போது வளிமமானது குறைவான அடா்த்தி மற்றும் பாகுநிலையைக் கொண்டுள்ளது. அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட கன அளவு வரை மூலக்கூறுகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\n\nஅளவிடக்கூடிய அல்லது பேரியல் பண்புகள்.\nஒரு வாயு நிலையை விளக்குவதற்கு தேவைப்படும் நான்கு காரணிகள், அளவிடக்கூடிய பண்புகள் எனப்படும். கன அளவு V, அழுத்தம் P, வெப்பநிலை T மற்றும் மோல்களின் எண்ணிக்கை n ஆகியவை அளவிடக்கூடிய பண்புகளாகும். \n\nஅழுத்தத்தின் விளைவு.\nவாயு அல்லது வளிம நிலையில் மூலக்கூறுகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். வாயு மூலக்கூறுகள் ஒழுங்கின்றி இயங்கக்கூடிய தன்மை கொண்டவை. மூலக்கூறுகளுக்கிடையே உள்ள மோதல்களை விட கொள்கலனில் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. மோதலானது மீட்சித்தன்மை கொண்டிருப்பதால் இத்தகைய மோதல்களால் ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. ஓரலகு பரப்பின் மீது செயல்படும் விசை அழுத்தம் எனப்படும். கொள்கலனில் சுவரில் ஓரலகு பரப்பில் ஒரு விநாடியில் நிகழும் மோதலில் ஏற்படும் மூலக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொருத்ததாகும். அதிக எண்ணிக்கையில் மூலக்கூறுகள் சுவரின் ஓரலகு பரப்பில் ஒரு விநாடியில் மோதலை நிகழ்த்தும் போது வாயுவின் அழுத்தமானது அதிகரிக்கும். \n\nவெப்பத்தின் விளைவு.\nவாயுவின் இயக்க ஆற்றலுக்கான சமன்பாடு ½mv ஆகும். m என்பது மூலக்கூறின் நிறை, v என்பது திசைவேகம். வாயுவை வெப்பப்படுத்தும் போது, வெப்பநிலை உயர்வின் காரணமாக மூலக்கூறுகளின் திசைவேகம் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக வாயுவின் இயக்க ஆற்றலும் அதிகரிக்கும். இயக்க ஆற்றல் அதிகரிப்பின் காரணமாக மூலக்கூறுகள் கொள்கலனின் சுவரில் ஏற்படும் மோதல் அதிகரிக்கிறது. அதன் காரணமாக, குறிப்பிட்ட கன அளவுள்ள நிலையில் வெப்பநிலையை அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கும்.\n\nகன அளவின் விளைவு.\nஒரு வாயுவின் கன அளவு அதைக்கொண்டுள்ள கொள்கலனின் கன அளவிற்குச் சமமாகும். வாயுக்களின் இயக்கவியற் கொள்கைகள் இதனைத் தெளிவுபடுத்துகிறது. கொள்கலத்தின் கன அளவுடன் ஒப்பிடும் போது வாயு மூலக்கூறுகளின் கன அளவு புறக்கணிக்கத்தக்கதாகும். வாயுவின் கன அளவை அதன் அழுத்தம், வெப்பநிலை மற்றும் மோல்களின் எண்ணிக்கை ஆகியவற்றிலிருந்து நிா்ணயிக்கலாம்.\n\nமோல்களின் எண்ணிக்கை.\nவாயுவின் மீதான அழுத்தம் மற்றும் கன அளவின் விளைவுகள் மோல்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்பில் இருக்கும். மோல்களின் எண்ணிக்கை “n' உயரும் போது கொள்கலத்தின் சுவரில் மோதும் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் காரணமாக, வாயுவின் அழுத்தம் உயா்கிறது. வாயுவின் மோல்களின் எண்ணிக்கை உயரும் போது அதன் கன அளவும் அதிகரிக்கும்.\n\nஅடர்த்தி.\nஅடர்த்தியை குறிக்கப்பயன்படும் குறியீடு ρ (rho) ஆகும். இதன் SI அலகு கிலோகிராம்/கன மீட்டர் ஆகும். வாயு மூலக்கூறுகளானது ஒரு கொள்கலனில் கட்டற்ற முறையில் இயங்குவதால் அதன் நிறையானது அடர்த்தியாலேயே அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு கன அளவுள்ள பொருளின் நிறை எனப்படுகிறது. வாயுக்களைப் பொறுத்தமட்டும் அடர்த்தியானது பரந்துபட்ட அளவெல்லைக்குள் மாறக்கூடியது. ஏனென்றால், வாயு மூலக்கூறுகளானது அழுத்தம் மற்றும் கன அளவு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இயங்கும் வாய்ப்புள்ளது. அடர்த்தியில் ஏற்படும் இந்த மாறுபாடானது அமுக்கப்படும் தன்மை (compressibility) என அழைக்கப்படுகிறது. அழுத்தம் மற்றும வெப்பநிலையைப் போன்று அடர்த்தியும் ஒரு நிலையமைவு மாறியாகும்.\n\nநுண்ணியல் பண்புகள்.\nஒரு சக்தி வாய்ந்த நுண்ணோக்கியால் வாயுவை ஒருவா் உற்றுநோக்கினால் (மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் அல்லது அயனிகள்) போன்ற துகள்களின் தொகுப்பைக் காண முடியும். இவை குறிப்பிட்ட வடிவம் மற்றும் கன அளவுக்குட்படாது தாறுமாறான இயக்கத்தில் இருப்பதைக் காணலாம். வாயுவின் துகள்களானது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் போதும் கொள்கலனின் பக்கங்களோடு மோதும் போதும் தங்களது திசையை மாற்றிக்கொள்கின்றன. நல்லியல்பு வாயுவைப் பொறுத்தவரை, இந்த மோதல்கள் முற்றிலும் மீட்சித்தன்மை உடையவை. வாயுவின் அடிப்பைடைத் துகள்களைப் பற்றிய இந்த கருத்தியலானது மூலக்கூறுகளின் இயக்கவியல் கொள்கை எனப்படுகிறது. இந்தக் கொள்கையின் எடுகோள்களை இயக்கவியல் கொள்கை என்ற பகுதியில் காணலாம்.\nவாயுக்களின் இயக்கவியற் கொள்கை.\nஇயக்கவிற் கொள்கை யானது வாயுக்களின் அளவிடத்தக்க அல்லது பேரியல் பண்புகளை அவற்றின் மூலக்கூறுகளின் இயைபு மற்றும் இயக்கம் ஆகியவற்றின் வழியாக உள்ளார்ந்து பார்க்கிறது. உந்தம் மற்றும் இயக்க ஆற்றல் ஆகிவற்றின் வரையறையிலிருந்து தொடங்கி, கோண உந்த அழிவின்மை விதி மற்றும் கன சதுரத்தின் வடிவவியல் தொடர்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை மூலக்கூறு ஒன்றின் இயக்க ஆற்றலேர்ட தொடர்புபடுத்துகிறது. இந்தக் கொள்கையானது இந்த இரு பண்புகளின் சராசரி மதிப்புகளை வழங்குகிறது. மேலும், இந்தக் கொள்கையானது, ஒரு அமைப்பில் உள்ள வாயுவானது எவ்வாறு மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறது என்பதை விளக்குகிறது. உதாரணமாக, தனிச்சுழி வெப்பநிலையில் உள்ள ஒரு வாயுவானது வெப்பப்படுத்தும் போது அதன் அக ஆற்றலானது உயா்த்தப்படுகிறது. ஒரு வாயுவானது வெப்பப்படுத்தப்படும் போது, அதன் துகள்களின் வேகமானது வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க அதிகரிக்கிறது. இதன் விளைவாக, மோதல்களின் எண்ணிக்கையானது(மூலக்கூறுகளுக்கிடையேயும், கொள்கலத்தில் சுவா்களோடும்) அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஏற்படும் மோதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கப்படுகிறது.\n\nபிரௌணியன் இயக்கம்.\nபிரௌணியன் இயக்கமானது ஒரு பாய்பொருளின் துகள்களில் ஏற்படும் கட்டற்ற இயக்கத்தை விளக்க முற்படும் கணிதவியல் கோட்பாடாகும். படத்தில் காட்டப்பட்டுள்ள பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற வாயுத்துகள்களின் நகர்படம் வாயுக்களின் விரவல் மற்றும் எண்ட்ரோபி மாற்றத்தை விளக்குகிறது. இந்த நிகழ்வுகளானது துகள் கொள்கையின்படியும் விளக்கப்படுகிறது.\n\nமூலக்கூறுகளுக்கிடைப்பட்ட விசை.\nமூலக்கூறுகளின் துகள்களுக்கிடையேயான அந்தந்த நேரங்களிலான கவா்ச்சி விசை மற்றும் விலக்க விசைகள் வாயுக்களின் இயக்கவியலில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை விளைவிக்கின்றன. இயற்பிய வேதியியலில் இந்த விசையானது வாண்டர்வால்சு விசை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விசையானது பாகியல் தன்மை, இயக்க வீதம் ஆகிய இயற்பியல் பண்புகளை தீா்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. சில குறிப்பிட்ட நிலைகளில் இந்த விசைகளை புறக்கணிக்கும் போது ஒரு இயல்பு வாயுவானது நல்லியல்பு வாயுவைப் போன்று கருதப்படுவதை அனுமதிக்கிறது. இந்த அனுமானமானது நல்லியல்பு வாயு விதிகளைப் பயன்படுத்தி பல கணக்கீடுகளை எளிமையாக்க உதவுகிறது.\n\nஇந்த விதிகளின் முறையான பயன்பாடானது இயக்கவியல் மூலக்கூறு கொள்கை அவசியமாகிறது. வாயுவின் துகள்களானவை காந்த விசை அல்லது மூலக்கூறுகளுக்கிடையேயான விசையைக் கொண்டிருக்கும் போது அவை தங்களுக்கிடையேயான தொலைவு குறைவதன் காரணமாக ஒரு மூலக்கூறு மற்றொரு மூலக்கூறின் மீது படிப்படியாக தாக்கத்தை உண்டாக்குகிறது.\n\nவளிமம் பற்றிய விதிகள்.\nபாயில் விதி.\n1662 ஆம் ஆண்டில் ராபர்ட் பாயில் என்பவர் வாயுக்களின் கன அளவிற்கும், அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பை பின்வருமாறு கூறினாா். பாயில் விதியானது சில நேரங்களில் பாயில்-மாியோட்டே விதி எனவும் அழைக்கப்படுகிறது. “மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாாயுவின் அழுதத்தமும் (P), அதன் கன அளவும் (V) ஒன்றுக்கொன்று எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. \nபாயில் விதியானது கணிதவியலின்படி பின்வருமாறு குறிப்பிடப்படலாம்.\n\nஅல்லது\n\n\"P\" என்பது அழுத்தம், \"V\" என்பது கன அளவு , மற்றும் \"k\" ஒரு மாறிலி\n\nஇந்த சமன்பாட்டிலிருந்து வாயுவின் கன அளவு அதிகரிக்கும் போது வாயுவின் அழுத்தமானது குறைகிறது. இதைப்போன்றே கன அளவு குறையும் போது அழுத்தம் அதிகரிக்கிறது. \n\nசார்லசு விதி.\nமாறாத அழுத்தத்தில், வெப்ப நிலையைப் பொறுத்து வாயுவின் கன அளவு மாறுபடுவதை சார்லசு விதி விளக்குகிறது\n\nஇவ்விதிப்படி, மாறாத அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் கன அளவு அதன் தனி வெப்பநிலைக்கு நேர் விகிதத்திலிருக்கும்.\n\nஇந்தத் தொடர்பானது கணிதவியல் சமன்பாடாக பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.\nor\nwhere:\n\nஇந்த விதியானது வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒரு வாயு எவ்வாறு விாிவடைகிளது என்பதை விளக்குகிறது. மாறாக, வெப்பநிலையில் ஏற்படும் குறைவானது கன அளவில் குறைவை ஏற்படுத்துகிறது. இரண்டு வேறுபட்ட நிலைகளில் ஒரு பொருளின் நிலைகளை ஒப்பிட இந்த விதியானது பின்வருமாறு எழுதப்படலாம்.\n\nஇந்த சமன்பாடானது, தனி வெப்பநிலையானது அதிகரிக்கப்படும் போது வாயுவின் கன அளவு அதிகரிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2453"}]
[{"id": [540, 0], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "மேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41001"}, {"id": [540, 1], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "விளையாட்டு முறை.\nஇருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர். \n\nஉரையாட்டு நிகழும். \n\nபிடித்தவரை விட்டுவிடுவர். \n\nகூட்டுப்பாடல்:\n\n(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்) \n\nஅடுத்து விடுபடும் பாடல்\n\nஅளவு காட்டும் படம் பார்க்க. \n\nவிடுவித்துக் கொள்ளும் உரையாடல் \n\nபிடிபட்டவன் சிறுவனாயிருந்தால், \n\nஎல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)\n\nபிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,\n\nஎல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்) \n\n\n\n\n", "document_id": "ta_ta_32390"}, {"id": [540, 2], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "இது ராய்ட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்தைச் சார்ந்த ஆர்கோ தத்தா என்ற புகைப்பட நிபுணர் 2004 டிசம்பர் 28-ஆம் தேதி எடுத்த படம் ஆகும்.\n\nசுமார் 70,000 புகைப்படங்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n\nசுனாமியின் போது தப்பிபிழைத்த பெண்மணி ஒருவர், கடற்கரையில், தம் உறவினர் ஒருவரின் உடல் அருகே கதறுவதைக் காட்டும் இந்தப் புகைப்படம், சுனாமி அழிவின் கோரத்தையும், சோகத்தையும் துல்லியமாகச் சித்தரிப்பதாக ஆம்ஸ்டர்டாம் நகரில் இப்போட்டியை நடத்தியவர்கள் கூறுகிறார்கள்.\n\nவெளி இணைப்பு.\n- பரிசு பெற்ற படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_493"}, {"id": [540, 3], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "இது பிரபு தேவா ஏற்கனவே தெலுங்கில் இயக்கிய நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா என்ற திரைப்படத்தின் மறுபதிப்பு ஆகும். இந்த தெலுங்கு படம் 1980களில் வெளியான மைனே பியார் கியா என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. \n\nதிரைக்கதை.\nதன் செல்வம் மிக்க தாய், தந்தையருடன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவன் இராம். இந்தியாவின் பஞ்சாபில் உள்ள சிறிய குக்கிராமத்தில் தன் அண்ணன் ரகுவிலன் அரவணைப்பில் வளரும் பெண் சோனா. இந்தியாவில் நிகழும் உறவினர் திருமணத்திற்கு வரும் இராம், சோனாவைக் காண்கிறான். இருவரும் காதல் வயப்படுகின்றனர். இவர்களின் காதல் சோனாவின் அண்ணனுக்குத் தெரிய வருகிறது. தன் விளைநிலத்தில் அதிக பயிர்களை விளைவித்து அறுவடை செய்தால், தன் தங்கையை மணமுடித்துத் தருவதாகக் கூறுகிறான்.\n\nஇணைப்புகள்.\n- Ramaiya Vastavaiya at Box Office Noon\n- Ramaiya Vastavaiya Review on SocialDhabba\n\n\n\n\n", "document_id": "ta_ta_53075"}, {"id": [540, 4], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "பந்துரு-குச்சி ஒப்புருவில், அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பைக் காட்டும் பொழுது, பிணைப்பின் நீளத்தையும், பிணைப்புகளுக்கிடையே உள்ள கோணத்தையும் காட்டுவது வழக்கம். பகிரிணைப் பிணைப்பாக (covalent bond) இருந்தால் நேர்க்கோடாகவும், இரட்டைப் பிணைப்பாகவோ அல்லது மூபிணைப்பாகவோ (மூன்று பிணைப்புகள்) இருந்தால் சுருள்கம்பி போன்ற குறியீடாகவும் குறிப்பது வழக்கம். \n\nபந்து-குச்சி அல்லது உண்டை-குச்சி விளக்க ஒப்புருவானது, காலொட் ஒப்புருவை விடத் தெளிவாக, மூலக்கூற்றின் அணு-அணுப்பிணைப்புகளின் அமைப்பைப் புரிந்து கொள்ள உதவுவது. \n\nநிறக் குறியீடுகள்.\nபொதுவாக வெவ்வேறு வகை அணுக்களைக் குறிக்கத் தனி நிறக்குறீடுகள் ஏதும் இல்லை, ஆனால் ஒப்புருவை நெகிழி (பிளாஸ்டிக்) போன்ற பொருள்களால் செய்து வடிவமைக்கும் ஒப்புரு \"பூட்டுப் பயிற்சிப்\" பெட்டிகளில் உள்ள உருண்டைகளில் கோரி-பௌலிங்-கோல்ட்டன் நிறக்குறியீடு (Corey-Pauling-Koltun) பயன்படுகின்றது. இந்நிறக் குறியீட்டில், ஐதரசன் அணுக்கள் வெள்ளையாகவும், கரிம அணுக்கள் கறுப்பாகவும், ஆக்சிசன் அணுக்கள் சிவப்பாகவும், நைட்ரசன் அணுக்கள் சாம்பல் நிறத்திலும் காட்டுவது வழக்கம்.\n\nவரலாறு.\n1865 ஆம் ஆண்டு மூலக்கூறுகளின் உள்ளமைப்பைக் காட்ட, முதன் முதலாக ஆகஸ்ட் வில்ஹெல்ம் ஃவான் ஹோஃவ்மன் (August Wilhelm von Hofmann) என்னும் டாய்ட்சு நாட்டு அறிஞர், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ராயல் இன்ஸ்ட்டிட்யூசனில்(அரச கல்விக்கழகத்தில்) நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் காட்டினார். மெத்தேனைக் (\"CH\") காட்ட அத்தகு விளக்க ஒப்புரு ஒன்று கீழே காட்டப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13878"}, {"id": [540, 5], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "கொண்டி - சொல்.\nஅஞ்சாமல் யாமத்தில் யாழ் முழவு போன்ற இசைக்கருவிகளுடன் நடனம் ஆடும் மகளிர் \"கொண்டி மகளிர்\" எனப்பட்டனர் பெற்றோர் சொல்லுக்கும் ஊருக்கும் கட்டுப்படாமல் மனம் போன போக்கில் திரியும் பெண்ணை இக்காலத்திலும் கொண்டிப்பெண் என்பர். தற்காலத்திலும் கிராமங்களில் குறும்பு செய்யும் சிறுவர்களை கொண்டிப்பய என விளிக்கும் வழக்கம் உள்ளது.\n\nகொண்டி மகளிர் (சங்ககாலம்).\nஅரசன் போரிடும்போது பகைநாட்டில் அந்நாட்டு அரசனுக்கும் அடங்காமல் நிமிர் பிடித்தவரை, வெற்றி கண்ட அரசன் அவர்கள் மகளிரை சிறைபிடித்து வந்து தன் நாட்டுக் கட்டுக்காவலில் வைத்திருப்பது வழக்கம். இவர்கள் கொண்டி மகளிர் எனப்பட்டனர்.\n\nகொண்டி மகளிர்.\nகொண்டி மகளிரும் இத்தகையவர்களே. இவர்களை அடங்காப் பிடாரிப் பெண்கள் எனலாம். இவர்கள் ஊரின் கட்டுக் காவலுக்கு அடங்காதவர்கள். \n\nமதுரைக்காஞ்சி.\nதலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணித்துக் கொண்டுவரப்பட்டு மதுரையில் வாழ்ந்த கொண்டி மகளிர் பசும்பொன் அணிகலன்கள் அணிந்து பகட்டிக்கொண்டு திரிவர் என்றும், இவர்களைக் கண்டால் மக்கள் நெஞ்சே நடுங்குவர் என்றும், வானவ மகளிர் போல யாழ், முழவு இசைகளுக்கு ஏற்ப மன்றில் ஆடுவர் என்றும், குளித்து மினுக்கிக்கொண்டு அவரவர் மனைகளில் பொய்தல் ஆடுவர் என்றும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. \n\nபட்டினப்பாலை.\nகாவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கொண்டிமகளிர் அந்தி வேளையில் நீராடி, மறங்களில் விளக்கேற்றி வைத்துக்கொண்டு 'வம்பலர்' என்னும் புத்திளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் தூணைப் பற்றிக்கொண்டு புதியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பர் என்று பட்டினப்பாலை கூறுகிறது. \nகொண்டி மள்ளர்.\nகொண்டி என்பது கட்டுக்கடங்காப் போராற்றல். மள்ளர் எனப்பட்ட போர் வீரர்களில் பலர் இத்தகைய கொண்டி மள்ளர்களாக விளங்கினர். கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் தன் போர் வெற்றிக்குப் பின்னர் கொண்டி மள்ளர்களுக்குப் போர்யானைகளைப் பரிசாக வழங்கினான். \n\nஉசாத்துணைகள்.\n- கொண்டி மள்ளர் - பதிற்றுப்பத்து 43\n- கொண்டி மகளிர் - மது. 583, பட். 246\n\n\n\n\n", "document_id": "ta_ta_21923"}, {"id": [540, 6], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "வீரர்கள்.\nமாடுபிடிக்கும் வீரர்களுக்குச் சமீபகாலமாக சீருடைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இங்கு நடந்த ஜல்லிக்கட்டில் மஞ்சள் நிறத்தில் மேலாடையும், நீல நிறத்தில் கால் சட்டையும் சீருடையாக இருந்தது. சீருடை அணிந்து வீரர்கள் மக்களின் ஆரவாரத்திற்க்கிடையே தடுப்பினுள் தயாராக இருப்பார்கள். \"வாடிவாசல்\" என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காளைகள் விரட்டிவிடப்படும். அதன் கொம்புகள் நேர்த்தியாக சீவப்பட்டு அதன் மேல் நாணயங்கள் கட்டப்பட்ட பொதி ஒன்றையும் கொம்பில் சுமந்து ஆக்ரோசமாக விரைந்து வரும். அக்காளைகளின் திமிலை வீரர்கள் லாவகமாக பிடித்து அடக்குவார்கள்.\n\nபரிசுப் பொருட்கள்.\nமாட்டை அடக்கும் வீரர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைத்ததாக வரலாறு கூறினாலும், தற்போது தங்க நாணயங்களோடு மிதிவண்டிகள், மிக்சிகள், கைபேசிகள், பாத்திரங்கள், வயர் பின்னப்பட்ட கட்டில்கள், அலமாரிகள் போன்றவையும் பரிசாக கொடுக்கப்படுகிறது.\n\nகாளைகள்.\nஇங்கு வரும் காளைகள் இந்த ஊரிலிருந்து மட்டுமின்றி மதுரை மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் உள்ள ஊர்களிலிருந்தும் வந்து போட்டியில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- பாலமேடு ஜல்லிக்கட்டு அமர்க்களம் களத்தில் சீறிய காளைகள்: அடக்கிய வீரர்கள் நாளிதழ்:தினகரன், நாள்:16-01-2013\n- பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது, நாளிதழ்:தினமணி, நாள்:16-01-2013.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53980"}, {"id": [540, 7], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "குதிக்கும் கால்கள் (Jumping Jacks) பயிற்சி என்பது கால்களை விாித்து குதித்து கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும் அல்லது தலைக்கு மேல் கை தட்ட வேண்டும் மீண்டும் ஆரம் நிலைக்கு கைகளை கால்களை ஒட்டி கீழிறக்கி கால்களை சேர்த்து வைக்க வேண்டும்.\n\nகுதிக்கும் கால்களை சொற்பிறப்பியல்.\nமுதலாம் உலகப் போாின் போது அமொிக்க ராணுவ ஜெனரல் ஜான் ர.பிளாக் ஜாக் பெர்சிங் என்பவரால் குதிக்கும் கால்கள் பயிற்சி தோற்றுவிக்கப்பட்டது.\n\nமாற்றுப் பயிற்சிகள்.\nஒவ்வொரு குதிக்கும் கால்கள் பயிற்சியின் போது உடலை வளைத்து தரையை தொட வேண்டும்.\n\nவலிமையான குதிக்கும் கால் பயிற்சிகள்.\nஒவ்வொரு குதிக்கும் கால் பயிற்சியின் போது உடம்பை குனிந்து மீண்டும் முடித்தளவு மேலே குதிக்க வேண்டும்.\n\n", "document_id": "ta_ta_118422"}, {"id": [540, 8], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "சொல்லிலக்கணம்.\nநரபலி என்பதில் நர- நரன்- மனிதன் எனும் பொருளும், பலி - தியாகம் எனும் பொருளைத் தரும்.\n\nஇந்து சமயம்.\nஇந்து சமயத்தில் நரபலி கொடுப்பது ஒரு வழிபாட்டு சடங்காக இருந்து வந்துள்ளது. சாக்த மத பிரிவிலும் நாட்டாறியல் வழிபாட்டிலும் இந்த பலி கொடுத்தல் போற்றப்பட்டுள்ளது. \n\nதன்னுடைய வேண்டுதலுக்காக பிற மனிர்தர்களையோ அல்லது தன்னையோ பலியாக கொடுப்பது பற்றி இந்து சமய நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. விக்ரமாதித்தன் தொன்ம கதையில் மன்னர்களை பலிகொடுக்கும் சாமியாரின் சூழ்ச்சி பிரதானமானது. காளியிடம் வரம் பெற விக்ரமாதித்தன் சுய பலி கொடுப்பது பற்றி கிளைக் கதையில் கூறப்பட்டுள்ளது.\n\nகன்னி பலி.\nபெண்களில் கன்னிப் பெண்களை பலியிடும் சடங்குகளும் தொன்ம காலத்தில் இருந்துள்ளன.\n\nசூல் பெண் பலி.\nபெண்களில் கருவுற்ற பெண்ணை (சூல் பெண்) பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இப்பலியிடும் முறையில் கருவுற்ற பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளிருக்கும் பிண்டத்தினை எடுத்து பலியிடுதலும், பின் வெற்று வயிற்றில் திரியிட்டு விளக்கேற்றுவதும் இருந்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_54494"}, {"id": [540, 9], "question": "<Query> (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.", "document": "த.\n- தழையாடை - தழையாடை என்பது சங்ககாலத்தில் மகளிர் அணிந்துகொண்ட அணிகல ஆடை. மகளிர் தம் நூலாடைக்கு மேல் ஒப்பனை ஆடையாக இதனை அணிந்துகொள்வது வழக்கம். ஆண்கள் பூமாலை அணிந்துகொள்வது போலப் பெண்கள் அணிந்துகொள்ளும் ஒப்பனை ஆடைதான் தழையாடை. இதனை எங்கெங்கெல்லாம், எப்படி எப்படியெல்லாம் அணிந்துகொண்டனர் என்பதைப் புலவர் தூங்கலோரியார் தெளிவுபடுத்துகிறார். தழையாடையை மகளிர் இடையில் உடுத்திக்கொள்வர். மேலாடையாக மாட்டித் தொங்கவிட்டுக் கொள்வர். அணிகலன் போலப் பூண்டுகொள்வர். தம் நூலாடையின் மேல் செருகிக்கொள்வர்.\n\nந.\n- நடுகல் - பரல்கற்கள் நிறைந்த பாதை. அங்கே பாறைக் கற்களை அடுக்கி வைத்த பதுக்கைக் குகை. அந்தப் பதுக்கையில் நடுகல். மரல்நாரைக் கிழித்துச் செந்நிறப் பூக்களால் கட்டிய கண்ணியை அந்த நடுகல்லின் தலையில் சூட்டினர். மயில் பீலியை அந்த நடுகல்லோடு கட்டிவைத்தனர்.\nபூ.\n- பூப்பு - அடையாளம் காட்டுதல் - தலைவி பூப்பு எய்தியுள்ள காலத்தில் தோழிக்குச் செந்நிற ஆடை உடுத்திப் பரத்தைமாட்டு உள்ள தலைவனிடம் அனுப்புவது வழக்கம். * செந்நிறம் பூசித் தான் பூப்பெய்தியிருத்தலைப் புலப்படுத்துவது அக்கால வழக்கம்\n\nஅகரவரிசை (மக்கள்).\nவாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை வேத்தியல், பொதுவியல் என்று பகுத்துக் காண்பது தமிழ்நெறி. அந்த வகையில் ஆட்சியாளர் பழக்க வழக்கம் என்றும், பொதுமக்கள் பழக்க வழக்கம் என்றும் பகுத்துக்கொண்டு தொடர்புடைய செய்திகள் தரப்படுகின்றன. பொதுமக்களின் பழக்க வழக்கங்கள் சங்ககால நெறிப்படி ஐந்திணைப் பாகுபாட்டில் தொகுக்கப்படுகின்றன. அதிலும் நிலமக்கள் பாகுபாடு இன்றிப் பொது நோக்கில் பொதுமக்கள் பழக்க வழக்கங்கள் என்னும் பார்வையிலும் செய்திகள் தரப்படுகின்றன.\nநிலமக்கள் பழக்க வழக்கம்.\nகுறிஞ்சி நில மக்கள்.\n- கானவன் பயிரை அழிக்க வரும் யானைகளை அம்பு எய்து ஓட்டுவான். மகளிர் கிளி ஓட்டுவர். பயிரிடும் குறிஞ்சி நிலத்தைப் புனம் என்பர்.\n- 'வரி அதள் படுத்த சேக்கை' கூதிர் காலத்தில் குறிஞ்சிநில மக்கள் வரிப்புலித் தோலில் உறங்குவர்.\n- காட்டுப் பன்றியைப் புருவைப் பன்றி என்றனர். மலைநிலத்தில் விளைந்திருக்கும் தினையைப் புலுவைப் பன்றி மேய வரும். குறிஞ்சிநிலக் கானவன் பரண்மீது ஏறி இருந்துகொண்டு தன் கையிலிருக்கும் சீப்பத்தத்தைச் சுற்றி அதனை ஓட்டுவான்.\n\nமுல்லை நில மக்கள்.\n- கோவலர் தலையில் கோடல் என்னும் வெண்காந்தள் பூவைச் சூடிக்கொள்வர்.\n\nநெய்தல் நில மக்கள்.\n- உப்பு விளைவித்தல்\n- கடலில் மீன் பிடித்தல்\n- உளியை மீன்மீது வீசி மீன் பிடித்தல்\n- கடலில் குளித்துக் கொண்டுவந்த முத்துகளைப் பங்கு போட்டுக் கொள்ளுதல்\n- வெளியூரில் உப்பு விற்க வண்டியில் ஏற்றிச் செல்லல்\n- பரதவர் இரவு வேளையில் தம் திமில்களில் விளக்கேற்றி வைப்பர்.\n\nபாலை நில மக்கள்.\n- செம்பூழ் என்னும் பறவை பறையொலி கேட்டால் அதன் ஒலியில் மயங்கித் தன்னை மறந்து ஆடும். அதனைக் களவாடும் மக்கள் அவை விளையாடும்போது திடீரெனத் தண்ணுமையை முழக்கி அது ஆடும்போது எளிதாகப் பிடித்துக் கொள்வர்.\nபடையினர்.\n- போரில் வெற்றி பெற உதவிய போர் வீரர்களுக்குத் தாரும், கண்ணியும் வழங்கிப் பாராட்டுவது அரசன் வழக்கம்.\n- வயவர் (படை வீரர்கள்) அம்பின் கூர்முனையில் மயிற்பீலி - மயில் ஆடும்போது அதன் பீலி தானே உதிரும். அந்தப் பீலியின் அடிநுனிகளை வெட்டிச் செருகி தம் அம்புகளைச் செய்துகொள்வர்.\nபரத்தை.\nபரத்தையரில் நயப்புப் பரத்தை இற்பரத்தை என்னும் பிரிவுகள் இருந்தன பாவைக்கொட்டிலாரின் \n\nஇற்பரத்தை என்பவள் ஆண்மகனின் இரண்டாவது மனைவி. தனி இல்லம் ஒன்றில் தலைவன் ஒருவனுக்காகவே வாழ்பவள். சிலப்பதிகாரக் காப்பியத்தில் வரும் மாதவி இற்பரத்தை.\n\nநயப்பு என்பது விருப்பம். \"நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ பிற\" - திருக்குறள் 1181; \"நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும், பசந்து பனி வாரும் கண்\" - திருக்குறள் 1232; என்னும் பாடல்களில் நயப்பு என்னும் சொல் விருப்பம் என்னும் பொருள் தருவதைக் காணலாம். ஆணும் பெண்ணும் விரும்பிக் காம உணர்வு தீர உடலுறவு கொள்ளும்போது அமையும் பரத்தை நயப்புப்பரத்தை.\n\nபொதுமக்கள் பழக்க வழக்கம்.\n- (தாலி) நேரிழை; ஒருவனுக்கு நேரப்பட்டவள் என்பதைக் காட்டும் அணி நேரிழை. கணவன் தன் மனைவியை நேரிழை என்று குறிப்பிடுவது வழக்கம்.\n- மகப்பேறு நிகழும் காலத்தில் ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய் ஊற்றி வயிரக் கட்டைகளை எரியவிடுவர். (\n- பொதியில் என்னும் ஊர்ப் பொதுவிடத்தில் உள்ள கோயில் சுவரில் கடவுள் ஓவியம் எழுதியிருப்பர். அதற்குப் பலிப் படையல் செய்வர்.\n- மகளிர் தம் பாதத்துக்கு மேல் உள்ள விளிம்புகளில் சிவப்புச்சாயம் ஏற்றி ஒப்பனை செய்துகொள்வர். அழகணம் என்றும் மருதாணி என்றும் சொல்லப்படும் மருத்தோன்றி இலையை அரைத்துப் பூசி அப்பகுதியில் சிவப்புச்சாயம் ஏற்றுவர். உள்ளங்கைகளிலும் இந்த வகையில் சாயம் ஏற்றிக்கொள்வர். இப்படிச் சாயம் ஊட்டிக்கொள்ளும் பழக்கம் சங்ககாலத்திலும் இருந்தது. இதனை 'ஊட்டி' என்னும் சொல்லால் வழங்கினர்.\n- 'புதுநாண்' என்று தாலியைக் குறிப்பிட்டனர். அதனை ஒரு காப்பீடாகவும் கருதினர். 'புதுநாண் நுழைப்பான் நுதி மாண் வல் உகிர்ப் பொலங்கல ஒரு காசு' போல் வேப்பம்பழம் போல இருக்குமாம்.\n- வாலிழை என்பது தாலியைக் குறிக்கும். சங்ககாலத் திருமணச் சடங்கு - உழுத்தம்பருப்பு வடையுடன் பெருவிருந்து அளிக்கப்படும். பந்தல் போட்டுப் புதுமணல் பரப்பப்படும். மணப்பந்தலில் விளக்கு வைத்து மாலைகள் தொங்கவிடப்படும். நிறைமதி நாளில் விடியற்காலத்தில் திருமணம் நடைபெறும். பொதுமக்களின் ஆரவாரத்துடன் வயது முதிர்ந்த பெண்களில் சிலர் தலையில் நிறைகுடத்துடன் முன்னே வருவர். சிலர் புதிய அகல் விளக்குடன் பின்னே வருவர். இடையில் மணப்பெண் அழைத்துவரப்படுவாள். மக்களைப் பெற்றவரும், மங்கலநாண் எனப்படும் வாலிழை அணிந்தவருமாகிய மகளிரில் நான்கு பேர் மணப்பெண் தலையில் நீரில் நனைத்த பூக்களையும், நெல்லையும் தூவி வாழ்த்துவர். 'கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகு' என்பர். கற்பு நெறியில் வழுவாமல் வாழ்க. நல்ல குழந்தைகளாலும், பொருளாலும் பலவாறாகப் பலருக்கும் உதவி புரிக. உன்னைப் பெற்ற கணவனை விரும்பும் பிணையலாக (பெண்மானாக) நடந்துகொள்க - என்பர்.\n- தாயும் மகனும் விளையாடியபோது மகனாகிய சிறு குழந்தை பொன்னாலாகிய தாலி அணிந்திருந்தான்\n\n- கணவனை இழந்த பெண்ணின் தலைமயிர் கொய்யப்படும். கை வளையல்கள் களையப்படும். அல்லி இலையில்தான் அவர்கள் உணவு உண்ணவேண்டும்.\n\nநம்பிக்கை.\nகாட்டில் வாழும் ஆண் ஓதி (ஓதி = ஓணான் வகையில் ஒன்றான பச்சோந்தி) தன் பெண் ஓதியை அழைக்கப் போடும் சத்தத்தைக்கூட நல்ல புள் (நல்ல சகுனம்) என்று கருதினர். \n\nசகுனம்.\nசகுனம் என இக்காலத்தில் வழங்கும் பொதுச்சொல் சங்ககாலத்தில் புள், நாள், ஓரை, நிமித்தம் போன்ற சொற்களால் உணர்த்தப்பட்டது. அவற்றின் பொருள் தனித்தனிக் கருத்துகளை உணர்த்தின. \n\n- சாகக் கிடப்பவன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சுடர் ஆடினால் இறந்துபோவான்.\n- குராஅல் என்னும் கோட்டான் கத்தினால் சாவு\n- பிறர் தற்செயலாகப் பேசிக்கொள்ளும் ஒலியை வாய்ப்புள் என்று எடுத்துக்கொள்வது\n- தற்செயலாக நிகழும் காட்சிகளை விரிச்சி என எடுத்துக்கொள்வது.\n- எரிமான் வழுந்தால் அரசனுக்குக் கேடு என்பது\n\nபுள்.\n- பல்லி படும் ஒலியையும், மயில் அகவும் ஒலியையும் 'புள்' சகுனமாக எடுத்துக்கொண்டனர். (காப்பியஞ் சேந்தனார் - நற்றிணை 246)\n\nநாள்.\n'மறைந்த ஒழுக்கத்து நாளும் ஓரையும் துறந்த ஒழுக்கம் கிழவோர்க்கு இல்லை' (தொல்காப்பியம் களவியல் 44)\n\nஓரை.\nஓரையை இக்காலத்தில் முகூர்த்தம் என்கிறோம். ஒரு நாளைப் பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை என்று பகுத்துக் காண்பது அக்காலத் தமிழர் வழக்கம். இந்த 60 நாழிகையைப் பகல் 12 ஓரைகளாகவும், இரவு 12 ஓரைகளாகவும் பகுத்துப் பார்த்தனர். இதன்படி 2½ நாழிகை ஒரு ஓரை என அமையும்.\n\nஒரு நாளை 24 மணியாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும் பகுத்துக் காண்பது மேலை நாட்டு முறைமை. அதே நாளை முதலில் 60ஆல் வகுத்து நாழிகை என்று பெயரிட்டு அந்த நாழிகையைப் பின்னர் 24ஆல் வகுத்துக் காண்பது இந்தியக் கணியம்.\n\nநிமித்தம்.\n- நாளும் புள்ளும் பிவற்றின் நிமித்தமும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 26)\n- புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (தொல்காப்பியம் அகத்திணையியல் 16)\n- தன்னும் அவளும் சுட்டி மன்னும் நிமித்தம் (தொல்காப்பியம் அகத்திணையியல் 39)\n\nவிளையாட்டுகள்.\n- மகளிர் மணலில் கழங்கு விளையாடுவர். கழங்குக் காய்கள் முத்தாகவோ, முத்துப் போன்ற வண்ணிறக் கூழாங் கற்களாகவோ இருக்கும். மகளிர் அந்தக் கழங்குக் காய்களை மணலில் பாவி ஒன்றை ஒன்று தொடும்படி சுண்டி விளையாடுவர். இக்காலத்தில் இந்த விளாயாட்டை 'ஒண்ணாங்கல் இரண்டாங்கல்' என்றும், 'பாண்டி' என்றும் பெயர் கொண்ட விளையாட்டாக விளையாடுவர்.\n\nஅறிவியல்.\n- 'மிசைப் பெய்த நீர் கடற் பரந்து முத்தாகுந்து' என்னும் தொடரில் மழைநீர் கிளிஞ்சலில் நுழைந்து முத்தாகும் அறிவியல் உண்மை வெளிப்படுகிறது.\n\nவாணிகம்.\nகடல் வாணிகம்.\n- கலம்\nதமிழ்நாட்டு மக்கள் மரக்கலக் கப்பலைச் சூறாவளியிலிருந்து காப்பாற்றும் பாங்கை நன்கு அறிந்திருந்தனர். இதை என்பது கப்பல் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் பாய். பயின் என்பது நங்கூரம். பாயும், பாயைக் கட்டிய கயிறும் அறுந்து சிதைந்தபொழுது நங்கூரம் பாய்ச்சி நிறுத்தும் பாங்கைத் தமிழர் அறிந்திருந்தனர். \n- சேர மன்னர்களின் வாணிக நாவாய்\nகுட்டுவன் என்னும் சேரன் மேலைக் கடலில் கப்பல் ஓட்டிப் பொன்னைக் கொண்டுவந்த காலத்தில் பிற அரசர்களின் கப்பல்கள் மேலைக்கடல் வழியாகச் செய்த கடல் வாணிகம் தடைபட்டுக் கிடந்தது. \n- யவனர்\nயவனரின் மரக்கலக் கப்பல்கள் சேரநாட்டில் பாயும் பெரியாறு வழியாக உள்நாட்டுக்குள் புகுந்து தாம் கொண்டுவந்த பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தம் நாட்டுக்குத் திரும்பும். \n\nவிழாக்கள்.\n- ஊரில் விழா நடக்கும் காலத்தைக் குயவன் தெருத்தெருவாகச் சென்று அறிவிப்பான்\n- வெறியாட்டு நிகழும்போது வெறியாடவைக்கும் பெண்ணுக்கு அரலை மாலை (அரலிப் பூ மாலை) சூட்டுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26062"}]
[{"id": [541, 0], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "இந்தியக் குடியரசில் மக்களவைக்குப் போட்டியிடுபவர்கள் 10,000 வைப்புத்தொகையாகக் கட்டவேண்டும். மாநில சட்டமன்றங்களுக்குப் போட்டியிடுவோர் 5,000 கட்ட வேண்டும். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்குத் இத்தொகைகள் முறையே 5,000 மற்றும் 2,000 ஆகும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெறத் தவறியவர்கள், தங்கள் வைத்தொகையை இழப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42180"}, {"id": [541, 1], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011.\n2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வாக்கு சதவிதம்.\n- அதிமுகவின் மொத்த வாக்குகளில் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட்ட சமத்துவ மக்கள் கட்சியின் 2 வேட்பாளர்கள் கொங்கு இளைஞர் பேரவை இந்தியகுடியரசு கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.\n\n- திமுக பெற்ற வாக்குகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 3 வேட்பாளர்கள் மூவேத்தர் முன்னேற்றக் கழகம் பெரும்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- http://www.dinamalar.com/News_Detail.asp?Id=224389\n- http://www.dailythanthi.com/article.asp?NewsID=640244&disdate=4/15/2011\n- http://tamilkurinji.com/news_details.php\n- http://www.elections.tn.gov.in/TNLA2011_VotesPolled.pdf\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.elections.tn.gov.in/NarrativeReportTNLA2011.PDF\n\n\n\n\n", "document_id": "ta_ta_28485"}, {"id": [541, 2], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "2006ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இவரது கட்சி 30% வாக்குகளைப் பெற்றதால் தீவிர தேசியவாத \"சிலோவக் தேசியக் கட்சி\"யுடனும் \"மக்கள் கட்சி- மக்களாட்சி சிலோவாக்கியாவிற்கான இயக்கம்\" கட்சியுடனும் கூட்டணி அமைத்தார். \n\nவெளி இணைப்புகள்.\n- \"The Fico Threat\", by Martin M. Simecka (March 2009 essay)\n- Fico profile\n\n\n\n\n", "document_id": "ta_ta_43014"}, {"id": [541, 3], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக 25 சூலை 2017 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_106313"}, {"id": [541, 4], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "டிசம்பர் 29, 2008 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இக்கட்சி பதிவான 87 விழுக்காடு வாக்குகளில் 48 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 230 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது\n\nவெளி இணைப்புகள்.\n- அவாமி லீக் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15502"}, {"id": [541, 5], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்வு முறை.\nநேபாள நாடாளுமன்றம் மொத்தம் 334 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் பிரதிநிதிகள் சபை (கீழவை) 275 உறுப்பினர்களைக் கொண்டது. தேசிய சட்டமன்றம் (மேலவை) 59 உறுப்பினர்களைக் கொண்டது.\n\nநேபாள நாடாளுமன்றத் தேர்தல் முறையில், பிரதிநிதிகள் சபையின் 165 உறுப்பினர்களை, வாக்காளர்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கலாம். \n\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில், நாடு முழுவதும் பதிவான மொத்த வாக்குகளில், மூன்று சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கு சதவீதம் (%) பெற்ற அரசியல் கட்சிகளின் 110 உறுப்பினர்கள் நேபாள பிரதிநிதிகள் சபைக்கு மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவர். \n\nபிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டாகும். \n\nநேபாளப் பிரதமர், பெரும்பான்மையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களால் தேர்ந்தேடுக்கப்படுகிறார்.\n\nபிரதிநிதிகள் சபை தேர்தல் 2017.\nஐந்தாண்டு பதவிக்கால நேபாளத்தின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 அன்று இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றது. \n\nபிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவுகள்.\nநேபாளத்தின் புதிய 2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளவாறு, பிரதிநிதிகள் சபைத் தேர்தலில், மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் ஓன்றியம், நேபாளி காங்கிரஸ், மாவோயிஸ்ட், ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி, சோசலிச கூட்டமைப்பு கட்சி என ஐந்து அரசியல் கட்சிகள் மட்டுமே, பதிவான வாக்குகளில் மூன்று மட்டும் அதற்கு அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால், அக்கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகளுக்கு ஏற்றவாறு இடங்கள் ஒதுக்கபப்ட்டுள்ளது. \n\n275 இடங்கள் கொண்ட நேபாள பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் 10,587,521 (68.63%) வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளில் மூன்று சதவீத விகிதாசார வாக்குகள் பெறாத காரணத்தினால், ராஷ்டிரிய பிரஜா தந்திர ஜனநாயக கட்சி, புதிய சக்தி கட்சி, ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கட்சி மற்றும் \nநேபாள தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநித்துவ இடங்கள் ஒதுக்கப்படவில்லை. \n\nமேலும் மூன்று சதவீத (%) வாக்குகள் பெறாத அரசியல் கட்சிகளின் நேரடித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை, நேபாள பிரதிநிதிகள் சபையில் சுயேட்சை உறுப்பினர்களுக்கான தகுதி வழங்கப்படும். \n\nஇதனையும் காண்க.\n- நேபாள தேசிய சபை\n- நேபாள நாடாளுமன்றம்\n- நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\n- நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\n- நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017\n- நேபாள தேசிய சட்டமன்றம் (மேலவை)\n- நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015\n- கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120660"}, {"id": [541, 6], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "தேர்தல் அட்டவணை.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2012 தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n\nவேட்பாளர்கள்.\nஇந்தத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக ஹமீத் அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர்.\n\nதேர்தல் புறக்கணிப்பு.\nஇந்தத் தேர்தலை தெலுங்கு தேசம் கட்சி, பிஜூ ஜனதாதளம், புரட்சிகர சோசலிசக் கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. \n\nதேர்தல் முடிவு.\n- வாக்களிக்கத் தகுதியுடைய வாக்குகள்: 787\n\n- பதிவான வாக்குகள்: 736\n\n- ஹமீத் அன்சாரி பெற்ற வாக்குகள்: 490\n\n- ஜஸ்வந்த் சிங் பெற்ற வாக்குகள்: 238\n\n- செல்லாத வாக்குகள்: 8\n\n\n\n\n", "document_id": "ta_ta_45414"}, {"id": [541, 7], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "சென்னை மாகாணம்.\nஎஸ்.வெங்கட்ராமதண்டாயுதபாணி பிள்ளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_123893"}, {"id": [541, 8], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "நோக்கங்கள்.\nஅளிக்கப்படும் வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதித் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த முறையாகும். இம்முறை, பல்வேறு நாடுகளிலும் வேறுபட்ட முறைகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பின்வரும் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றுபட்டுள்ளன. \n\n1. எல்லா வாக்காளர்களும் நீதியான பிரதிநிதித்துவத்துக்கு உரிமையானவர்கள் என்பது.\n2. எல்லாக் கருத்துக்களும் அவற்றுக்குள்ள ஆதரவுக்கு விகிதாசாரமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட உரிமை உடையவை என்பது.\n\nஇவற்றுடன், பல்வேறு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகளுக்கிடையே மேலும் பல ஒத்த இயல்புகள் காணப்படுகின்றன. அவற்றுட் சில:\n\n1. பல உறுப்பினர் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளமை.\n2. ஒவ்வொரு தேர்தல் தொகுதி அல்லது தேர்தல் மாவட்டங்களிலும் அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல்.\n\nவகைகள்.\nதற்போது பல ஐரோப்பிய நாடுகளும், வளர்ந்து வருகின்ற வேறுபல நாடுகளும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையைப் பயன்படுத்தி வருகின்றன. நடைமுறையிலுள்ள முக்கியமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகள் பின்வருமாறு:\n\n1. கட்சிப் பட்டியல் முறை\n1. மூடிய கட்சிப்பட்டியல்\n2. திறந்த கட்சிப்பட்டியல்\n2. கலப்பு உறுப்பினர் விகிதாசாரத் தேர்தல் முறை\n3. மாற்றப்படக்கூடிய ஒற்றை வாக்கு முறை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வாக்களிப்பு முறைகள்\n- இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2037"}, {"id": [541, 9], "question": "இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் <Query> இழப்பர்.", "document": "அரசியல் வாழ்க்கை.\n2013 ஆம் ஆண்டு தேர்தலில் கனகபுரா தொகுதியில் பி.டி.ஆர். சிந்திக்கு எதிராக போட்டியிட்ட இவர் மொத்தம் பதிவான 1,00,007 வாக்குகளில்,  68,583 வாக்குகளைப் பெற்று  வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட்ட மிகப்பெரிய பணக்கார வேட்பாளர்களில் இவரும் ஒருவா்.  ரூ. 251 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக அறிவித்தாா். (2008 தேர்தலுக்குப் பிறகு 176 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.) தற்போது கர்நாடகா அரசாங்கத்தில், எாிசக்தி துறை அமைச்சராக உள்ளாா்\n\nவெளி இணைப்புகள்.\n- Official Website\n- Official Facebook\n- Official twitter\n- Official google plus\n- Official Instagram\n4.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115279"}]
[{"id": [543, 0], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "இங்கு கருப்பசாமி, மாடசாமி, சிவன், இசக்கி அம்மன், வனபேச்சி, வன்னாத்தி அம்மன், பெருமாள் எனப் பல தெய்வங்கள் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87377"}, {"id": [543, 1], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "ஆந்திரம் மாநிலம் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி. எஸ். எல். வி-சி38 ஏவூர்தி மூலம், கார்டோசாட் 2 இ \nசெயற்கைக்கோளும், 30 சூன் 23-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டன.நானோ செயற்கைக்கோள்களும் இந்தியாவின் கார்டோசாட்-2 இ செயற்கைகோள் 712 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.\nஇதில் நிலப் பகுதியை துல்லியமாகப் படம் பிடிக்கும் நவீன நிழற்படக் கருவி, தொலையுணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nதற்போது அதில் உள்ள நிழற்படக் கருவிகள் அனைத்தும் துல்லியமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. சூன் 26- ஆம் தேதி முதல் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.\nஇந்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதிதான் 103 செயற்கைக்கோள்களுடன் கார்டோசாட் 2 டி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உலகச் சாதனை படைத்தது இந்திய விண்வெளி ஆய்வு மையம்.\nகார்டோசாட்-2 டி செயற்கைகோள் 714 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இந்தச் செயற்கைக்கோளும் இப்போது தொடர்ந்து படம் எடுத்து அனுப்பி வருகிறது.\nகடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ஏவூர்திகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.\n\nராணுவப் பயன்பாடு.\nநாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது அனுப்பப்பட்டுள்ள கார்டோசாட் 2 இ செயற்கைகோள் இதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்தச் செயற்கைக்கோள்களைப் பிரதானமாக்கி இந்திய ராணுவம், அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கார்டோசாட் 1, 2, ரியோ சாட் 1, 2 ஆகியவை ராணுவக் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிலப்பகுதியிலும் கடல் பகுதியிலும் எதிரி நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அச்செயல்பாடுகளின் வரைபட எல்லைகளைக் குறிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இந்த வரிசையில் கார்டோசாட் 2 இ, அதிநவீன ரிமோட் சென்சிங் முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. ஜியோ சாட் 7 செயற்கைக்கோளை இந்திய கடற்படை பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106907"}, {"id": [543, 2], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "வரலாறு.\nபாபிலோனிய காலத்திலிருந்தே (இன்றைய ஈராக்)அதாவது 2700–2300 பி சி க்கு முன்பே அபாகஸ் என்ற கருவி பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. 1901ல் அண்டிகைத்ரியா(Antikythera) என்ற தீவிலிருந்து உடைப்பட்ட கிரேக்க கால கப்பலிலிருந்து இயந்திரவியல் சார்ந்த கணினி கிடைத்தது. இது பழங்காலத்தில் வானவியல் ஆய்விற்கு பயன்படுத்திப்படிருக்கலாம் என்று கருதப்படுகிறது.<ref>http://ccat.sas.upenn.edu/rrice/apagadgt.html</ref >\n\n\n\n\n", "document_id": "ta_ta_56657"}, {"id": [543, 3], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "வெளி இணைப்புகள்.\n- An Introduction to Calendars courtesy of the United States Naval Observatory\n- Frequently Asked Questions about Calendars\n- History of Gregorian Calendar\n\n\n\n\n", "document_id": "ta_ta_83268"}, {"id": [543, 4], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "இச்சண்டையானது இந்நடவடிக்கைகளின் போதான மிகக் கடுமையான மோதல்களை கொண்டிருந்தது. யப்பானிய இராச்சியப்ப்படைகளின் நிலைகளானது நன்றாக காக்கப்பட்டவையாகவும், பாரிய பதுங்கு குழிகளைக் கொண்டும், மறைக்கப்பட்ட ஆட்டிலரித் தளங்களையும், மொத்தம் 18 கிலோமீட்டர் (11 மைல்) நீளமான குகைவழிகளையும் கொண்டு பலமாக அமைக்கப்பட்டிருந்தது. இச்சண்டையானது யப்பானிய மண்ணில் நடைப்பெற்ற முதற் சண்டையாதாலாம் யப்பானிய படைகள் தமது நிலைகளை கடும்சமரிட்டு காத்தனர். தளத்தில் இருந்த 21,000 யப்பானிய படைகளில் 20,000 பேர் களச்சாவடைந்தனர் மேலும் 216 பேர் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.\n\nஜோ றொசெண்டன் என்ற படப்பிடிப்பாளர் ஐக்கிய அமெரிக்க ஈருடக படையினர் 5 பேரும், ஐக்கிய அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரும் சேர்ந்து 166 மீட்டர் (546 அடி) உயரமான சுறபாச்சி மலை மீது ஐக்கிய அமெரிக்க கொடியை ஏறுவதை படம் பிடித்தார். இப்படமானது 35 நீடித்த இச்சண்டையின் 5வது நாள் சுறாபாச்சி மலை மீது ஏற்றப்பட்ட இரண்டாம் கொடியேற்றத்தை சித்தரிக்கிறது. இப்படமானது மிகப்பிரசித்தமானதுடன் மிக அதிகளவில் பிரதியெடுக்கப்பட்ட படமாகவும் விளங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11677"}, {"id": [543, 5], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "தனித்தமிழ் கணிதமுறை பிற மொழி ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதையே நோக்கமாக கொண்டது.\n\nதனித்தமிழ் எண்கள்.\nபண்டைக் கால தமிழரின் கணிதம் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தெரியாமலே அழிந்துவிட்டது. சில எழுத்தாளர் பண்டைக் கால தமிழரின் கணித முறைகளைப் பற்றி ஆராய்ந்து பல நூல்கள் எழுதியுள்ளனர். பண்டைக் கால தமிழ் எண்களில் சுழியம் இல்லை. ஏனென்றால் அக்கால கணித வளர்ச்சியில் எதிரெண்கள் கிடையாது. ஆனால் இக்கால நவீன கணிதங்களுக்கு எதிரெண்கள் தேவை. ஆகையால், சுழியம் இடப்படுகிறது.\n\nதற்கால தனித்தமிழ் தமிழ் எண்கள் பின்வருமாறு: \n\n- ௧ = 1\n- ௨ = 2\n- ௩ = 3\n- ௪ = 4\n- ௫ = 5\n- ௬ = 6\n- ௭ = 7\n- ௮ = 8\n- ௯ = 9\n- 0 = ௦\n\nதனித்தமிழ் மாறிகளும், மாறிலிகளும்.\nதனித்தமிழ் மாறிகள்(variables) மெய்யெழுத்துக்களால் எழுதப்படும். உதாரணமாக,\n\na + b = 5 என்ற சமன்பாட்டை பின்வருமாறு எழுதுவது தனித்தமிழ் கணித சமன்பாடாகும்.\n\nக் + ங் = ௫.\n\nஇதில்,\nக் - 'a' போன்ற ஒரு மாறி. \nங் - 'b' போன்ற ஒரு மாறி. \n௫ - ஐந்தின் மதிப்பு (5).\n\nதனித்தமிழ் கணிதமுறையில் காணப்படும் அனைத்து மெய்யெழுத்துகளும் மாறிகளாகும்.\n\nபை.\nஆங்கிலக் கணக்கு முறையில் வட்டக் கணக்கிற்கு பெரும்பாலும் உறுதுணையாக உள்ளது \"பை (pi)\" ஆகும். இதனை குறிப்பதற்கு தனித்தமிழில் 'ஃ' என்ற ஆய்தயெழுத்தைப் பயன்படுத்தலாம். ஆகையால்,\n\nஃ = ௨௨/௭ (pi =22/7).\n\nஇலக்கம்.\nஇலக்கம் என்பது ஒன்றுக்கு மெற்பட்ட அல்லது கீழ்பட்ட எண்களை பத்தடுக்கு காரணிகளாய் பிரிப்பதாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்கம் மேல்வாய் இலக்கம்; ஒன்றுக்கும் கீழ்பட்ட இலக்கம் கீழ்வாய் இலக்கம். \n\nகுறிப்பு: பழந்தமிழ் கணிதத்தில் உள்ள இலக்கமும், இந்த இலக்கங்களும் அடிப்படையில் வேறுபாடு கொண்டன. பழந்தமிழ் கணிதத்தில் உள்ள கீழ்வாய் சிற்றிலக்கம் இங்கு இல்லை.\n\nஇலக்கங்களும், இலக்கங்களின் எண்மதிப்பும், தமிழ்ப்பெயர், முன்னொட்டு ஆகியவை பின்வருமாறு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_35477"}, {"id": [543, 6], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- நெபுலா\n- ஒரியன் நெபுலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_46810"}, {"id": [543, 7], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "அலை நீர்ப்பாசனம்.\nகுசெசுதான் மாகாணத்திலுள்ள அபதான் தீவு (படம் 1) அர்வாந்து, பாக்மான்சிர் என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. அர்வாந்து ஆறு (அரபி: Shatt al-Arab) ஈரான், ஈராக் நாடுகளுக்கு இடையில் ஓர் எல்லையாக உருவாகி இயூபிரடீசு, டைகிரிசு ஆறுகளிலிருந்து தண்ணிரைப் பெற்றுக் கொள்கிறது. ஈரான் – ஈராக் போரின் போது ஏராளமான பேரீச்ச மரங்கள் அழிக்கப்பட்டன என்றாலும் அபதான் தீவில் பரவலாக பேரீச்சம் பழத்தோட்டங்கள் செழித்து உள்ளன. பாலைவன வகை காலநிலை நிலவும் அபதான் தீவின் இச்செழிப்பிற்கு அலை நீர்ப்பாசனமே காரணமாகும். \n\nபேரீச்சம் மரவளையங்கள்.\nஅபதான் தீவில் தொடங்கும் பேரீச்சமர வளையங்கள் தென்கிழக்கில் அர்வாந்து ஆற்றின் கரை நெடுகிலும் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டும், உட்புறச் சாலைகளால் சூழப்பட்டும் காணப்படுகின்றன. \nபேரீச்சமர வளையங்கள் 2 கிலோமீட்டர் முதல் ஆறு கிலோமீட்டர் வரை அகலத்தில் வேறுபடுகின்றன. சராசரியாக இந்த அகலப் பரப்பு நான்கு கிலோமீட்டர் இருப்பதாகக் கொள்ளலாம். ஆற்று வளைவுகளில் உள்ள குழிந்த பகுதிகளில் இவ்வளையத்தின் அகலம் பெரியதாகவும், குவிந்த பகுதிகளில் இவ்வளையங்களின் அகலம் சிறியதாகவும் உள்ளன. மேலும், குவிந்த பகுதிகளில் அதிக அணைக்கரைகளும் நில அமைவுகளும் காணப்படுகின்றன. \nஅபதான் தீவில், சுமார் 16,000 எக்டேர் பரப்பளவில் பேரீச்ச மரவளையங்கள் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன. 6x6 மீட்டர் இடப்பரப்பில் ஒவ்வொரு மரமும் ஆரோக்கியமாக வளர்கின்றன. ஒரு எக்டேருக்கு தோராயமாக 300 பேரீச்ச மரங்கள் வரை காணப்படுகின்றன. பேரீச்சம் மரம் ஒன்று 200 கிலோகிராம் பழங்களை உற்பத்தி செய்கிறது. ஒரு எக்டேர் பரப்பில் சுமார் 60 டன் பழங்கள் இங்கு உற்பத்தியாகின்றன. \n\nஓதக் கால்வாய்கள்.\nஓதக் கால்வாய்கள் திட்டத்தின் வரைபடத்தில் (படம் 2) காட்டப்பட்டுள்ளது. இட அமைப்பைச் சார்ந்து அவற்றின் நீளம் 2 முதல் 6 கிலோ மீட்டர் வரை மாறுபட்டும் 50 முதல் 60 மீட்டர் இடைவெளியுடனும் அவை அமைந்துள்ளன. \n\nஆற்றங்கரை நெடுகிலும் ஓதக்கால்வாய்கள் அணைக்கரை மண்ணை வெட்டி வழி் உண்டாக்கி உதவி செய்கின்றன.(படம்:3) வடிநிலத்தின் மண் எங்கிருந்து வண்டலும் சேறும் கலந்த சதுப்புநிலமாகத் தொடங்குகிறதோ அங்கு அவை இப்பணியை நிறுத்திக் கொள்கின்றன. \n\nஓதக் கல்வாய்களுக்கு இடையே கூடுதலாக பக்கவாட்டில் 50, 60 மீட்டர் இடைவெளியில் பள்ளங்கள் செங்குத்தாக வெட்டப்பட்டு பாசன நீரின் விநியோகம் மேலும் எளிமையாக்கப்படுகிறது.பக்கவாட்டுப் பள்ளங்களிலிருந்து 10 முதல் 12 மீட்டர் தொலைவில் வயல் வாய்க்கால்கள் தோன்றுகின்றன. இவ்வாய்க்கால்கள் நெடுகிலும் பேரீச்சை மரங்கள் நடப்படுகின்றன(படம் 4) \n\nமண்ணின் பண்புகள்.\nகடல் அலை தடுப்பு மண்ணின் குறிப்பிடத்தக்க சில பண்புகள் (படம் 5) இல் காட்டப்பட்டுள்ளது. நன்கு பண்படுத்தப்பட்ட மண் 1 மீட்டருக்கும் அதிகமான அளவில் தடிமனைப் பெற்றுள்ளது. இதன் வழியாக தண்ணீர் உள்ளேயும் வெளியேயும் எளிமையாக நகரமுடியும். \n\nஓதங்கள்.\nஓத நகர்வுகள் 2 மீ சராசரியைக் கொண்டுள்ளன, பள்ளங்கள் பொங்கித்தாழும் ஏற்ற இறக்கங்களின் ஒப்புருவாக்கச் சராசரியாக எண்ணிக்கை படம் 6 இல் காட்டப்பட்டுள்ளது.கடலில் இருந்து பல்வேறு தொலைவுகளில் ஒரு நதி வெளியேற்றுவதற்கான ஒப்புருவாக்கங்கள் டப்ளோ மாதிரி வடிவில் உருவாகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_90329"}, {"id": [543, 8], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "இந்திய புவியியலாளர்களுக்கு அவரது கணிசமான பங்களிப்பிற்கான ஒரு புவியியலாளராக 1876 ஆம் ஆண்டில் இந்தியாவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டது, தெற்கு மஹாரஷ்டிரா நாடு மற்றும் அண்டை மாவட்டங்கள் என்ற புவியியல் அம்சங்கள் \"மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்கள் இந்தியாவின் எல்லை மாவட்டங்கள்\" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. \nPrehistoric Antiquities and Personal Lives: The Untold Story of Robert Bruce Foote, Shanti Pappu, Man and Environment, XXXIII(1): 30-50 (2008)\n\n\n\n\n", "document_id": "ta_ta_110434"}, {"id": [543, 9], "question": "பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான <Query> (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.", "document": "வாழ்க்கை.\nஇவர் இத்தாலியில் ஜெனோவாவில் பிறந்தார்.இவர் வானியற்பியல் ஆய்வு செய்ய, அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் முன்பு மிலான் பல்கலைக்கழகத்தின் முந்தைய இலாரியா பட்டத்தைப் பெற்றார். \n\nபுவியின் வளிமண்டலம் அண்ட X-கதிரை உட்கவர்ந்துவிடுவதால், X-கதிர் வானியலுக்கு விண்வெளியில் அமைந்த தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன. இச்சிக்கலுக்கு தீர்வு கான முனைந்த கியாக்கோனி, X-கதிர் வானியலுக்கான தனித்த கருவிகளை வடிவமைப்பதில் ஈடுபட்டார்;இவற்றில் ஏவூர்தியக ஒற்றி அல்லது காணிகளை 1950 களிலும் 1960 களிலும் முதல் X-கதிர் வானியல் செயற்கைக்கோளான உகுருவை 1970 களிலும் வடிவமைத்து உருவாக்கினார்.இவரது முன்னோடி ஆராய்ச்சிகள் 1978 இல் அய்ன்சுட்டீன் வான்காணகத்தில் தொடர்ந்தன. அங்கேயும் பின்னர் சந்திரா X-கதிர் வான்காணகத்திலும் முதல் X-கதிர்வழிப் படம் எடுக்கும் தொலைநோக்கியை வடிவமைத்தார். அது விண்வெளியில் 1999 இல் நிறுவப்பட்டு, இன்றும் தொடர்ந்து இயங்கிவருகிறது. இவர் வானியலின் பிற புலங்களிலும் தன் புலமையை நிலைநாட்டியுள்ளார். இவர் பின்னர் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் முதல் இயக்குநர் ஆனார். இவர் அபுள் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் இயக்க மையத்தின் இயக்குநரும் ஆனார். \n\nஇவர் மசாட்டோழ்சி கோழ்சிபா, இரேமாண்டு டேவிசு இளவல் ஆகியோருடன் இணைந்து 2002 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றார். இப்பரிசு இவருக்கு \"அண்ட X-கதிர்வாயில்களைக் கண்டறிய உதவிய இவரது வானியற்பியலின் முன்னோடி ஆராய்ச்சிக்காகத் தரப்பட்டது\". \n\nஇவர் (1982-1997) கால இடைவெளியில் இயற்பியல், வானியல் பேராசிரியராகவும் 1998 முதல் ஜான்சு ஆப்கின்சு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பேராசிரிராகவும் இருந்தார். இப்போது பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ளார். இவர் (1993=1999) கால இடைவெளியிலைரோப்பிய தென் வான்காணகத்துக்குப் பொது இயக்குநராக இருந்துள்ளார். இவர் அண்மையில் நாசாவின் சந்திரா கதிர் வான்காணகத்தின்சாந்திரா ஆழ்புல- தென் திட்ட முதன்மை புலனாய்வாளராக உள்ளார்.\n\nதகைமைகளும் விருதுகளும்.\n- வானியலுக்கான எலன் பி, வார்னர் பரிசு (1966)\n- புரூசு பதக்கம் (1981)\n- என்றி மோரிசு இரசல் விரிவுரைத்தகைமை (1981)\n- கைன்மன் வானியற்பியல் பரிசு (1981)\n- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1982)\n- இயற்பியலில் வுல்ஃப் பரிசு (1987)\n- இயற்பியலில் நோபல் பரிசு (2002)\n- தேசிய அறிவியல் பதக்கம் (2003)\n- குறுங்கோள் 3371 ஜியாக்கோனி\n\n\n\n\n", "document_id": "ta_ta_91361"}]
[{"id": [548, 0], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "பிறப்பு மற்றும் கல்வி.\n1819இல் ஸ்காட்லாந்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஃபிரான்சிஸ் நேப்பியர், இங்கிலாந்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்தார். சில காரணங்களால் படிப்பைவிட்டு பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் தனியாக ஆசிரியரை அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டார். அதுதான் அவருக்கு பிற்காலத்தில் இங்கிலாந்தின் தூதராக பணியாற்ற பெரிதும் கைகொடுத்தது.\n\nபணிகள்.\nநேப்பியர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவர் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட இன்றைய ஒரிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தால் தவித்த கஞ்சம் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நேப்பியர் தலையில் விழுந்தது. ஆனால் நேப்பியர் இதனை திறமையாகவே சமாளித்தார். ரீமிய யுத்தத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் கை விளக்கேந்திய காரிகை என வரலாற்றில் போற்றப்படும் பிரபல செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நேப்பியரின் நெருங்கிய நண்பர். மக்கள் பஞ்சத்தால் மடிந்தபோது, அவருக்கு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டார் நேப்பியர். நைட்டிங்கேலின் ஆலோசனைகளை உடனே செயல்படுத்தவும் செய்தார். இது பஞ்சத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியது. மதுரை திருமலை நாயக்கர் மஹாலைப் புதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நேப்பியர் ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் அமைக்க உதவியதால் அவரது பெயரே அந்த மையத்துக்கு சூட்டப்பட்டது. \n\nபாசன திட்டங்கள்.\nபென்னாறு அணை நேப்பியர் காலத்தில்தான் கட்டப்பட்டது. இதேபோல விவசாயத்தை வளப்படுத்த நிறைய பாசனத் திட்டங்களை நேப்பியர் செயல்படுத்தினார். முல்லை பெரியார் அணைக்கான திட்டமிடல் இவரது ஆட்சி காலத்திலேயே நடைபெற்றது. சென்னையின் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் இவரால் கட்டப்பட்டது.\n\nஇறப்பு.\n1872இல் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிச்சர்ட் பூர்ட், அந்தமானில் கொல்லப்பட்ட பிறகு சிறிது காலம் தற்காலிக வைஸ்ராயாக நேப்பியர் நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய வைஸ்ராய் கிடைத்ததும், நேப்பியர் இந்திய சேவைகளை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிவிட்டார். இத்தாலியில் டிசம்பர் 19, 1898 இல் தனது 79ஆம் வயதில் காலமானார்.\n\nநினைவிடங்கள்.\nசிந்தாதிரிப்பேட்டையில் நேப்பியரின் நினைவாக தொடங்கப்பட்ட நேப்பியர் பூங்கா தான், இன்றைய மே தினப் பூங்காவாக வழங்கப்படுகிறது. நேப்பியர் பெயரில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61097"}, {"id": [548, 1], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "வரலாறு.\nசென்னை நகரின் மிகப் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் 1869 ஆம் ஆண்டு பிரான்சிஸ் நேப்பியர் என்ற சென்னை ஆளுநராரால் கட்டப்பட்டது. நேப்பியர் பாலம் 1999ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்கள் இதனை இரும்புப் பாலம் என்று அழைத்தனர். 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக இந்தப் பாலம் கட்டப்பட்டது.\n\nபுதுப்பித்தல்.\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நேப்பியர் பாலம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. வண்ண விளக்கு ஒளியில் நேப்பியர் பாலம் நதியில் மிதப்பதைப் போன்று அமைக்கப்பட்டது. 16.2 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட ஒளிரூட்டும் பணி எல்.டி.பி என்ற ஆஸ்திரேலியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் 27 ஜூலை 2010 ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61096"}, {"id": [548, 2], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "இதனையும் காண்க.\n- இந்திய வங்கிகள்\n- இந்தியாவில் வங்கித்தொழில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67352"}, {"id": [548, 3], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "வரலாறு.\nஇந்தப் பள்ளிவாசலானது, சமஸ்கான் எனும் ஜாகீர்தாரால் 1723 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் இந்தப் பள்ளிவாசல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால் தொல்லியல் துறையால் பராமரிக்காமல் பாழடைந்துள்ளது. முழுவதும் கற்களை மட்டுமே கொண்டு இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- List of Monuments and Sites.\n- தினகரன் செய்தி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124860"}, {"id": [548, 4], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "இத்தெருவானது ஆர்மீனியர்களின் பெயரால் அழைக்கப்பட்டது. அவர்கள் சென்னை நகரத்தில் குடியேறிய இனமக்களில் ஒருவராவர். இம்மக்களில் பலர் 1750களில் ஜார்ஜ் டவுனை ஒட்டிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீதியில் குடியேறினர். இதனால் ஆரிமீனியன் தெரு என அழைக்கப்பட்ட இத்தெருவானது, பிற்காலத்தில் அரண்மனைக்காரன் தெரு என திரித்து அழைக்கப்பட்டது.\n\nவரலாறு.\nகி.பி. 780 ஆம் ஆண்டு கேரளத்தின் மலபார் கடற்கரையில் தாமஸ் கானாதான் இந்தியாவில் கால் பதித்த முதல் ஆர்மேனியர் ஆவார். அவரது மூலம் அல்லது பணி பற்றி அதிகம் அறியப்படவில்லை. சென்னையில் ஆர்மேனியர்கள் 1600-களில் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. சென்னை பரங்கிமலைக்கு அருகில் 1663-ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட கோஜா டேவிட் மார்கர் என்பவரின் கல்லறை அதற்குச் சான்று. சென்னை ஆர்மீனியர்கள்தான் பரங்கி மலை மீது உள்ள புனித தாமஸ் கல்லறையைக் கண்டுபிடித்தவர்கள் என்றும் ஆர்மீனியர்களே 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களை இங்கு அழைத்துவந்தவர்கள் என நம்பப்படுகிறது. பரங்கிமலைக்கு மேலிருந்த அந்தப் பழமையான தேவாலயம்தான் ஆர்மேனியக் கப்பல்களுக்கும் போர்த்துகீசிய கப்பல்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்துள்ளது. ஆர்மீனியர்களின் வர்த்தகத்தில் பட்டு, மசாலா பொருட்கள் இரத்தினக் கற்கள் இடம்பெற்றன. சென்னையில் வசித்த கடைசி ஆர்மேனியரின் பெயர் மைக்கேல் ஸ்டீபன். அவர் சென்னையை விட்டுச் சென்றுவிட்டார்.\n\nதெருவில் உள்ள பழமையான கட்டிடங்கள்.\nஇந்த நீண்ட, குறுகலான தெருவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டிடங்கள் உள்ளன. நகரில் உள்ள ஆர்மீனியன் தேவாலயம் ஒரு குறிப்பிடத்தக்க ஆர்மீனிய நினைவுச்சின்னமாகும். இது 1712 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, பின்னர் பிரெஞ்சு முற்றுகையால் ஏற்பட்ட சேதத்துக்குப் பிறகு 1772 இல் மீண்டும் கட்டப்பட்டது. இன்று சென்னை உயர் நீதிமன்றம் இருக்கும் இடத்தில் ஆர்மீனியர்கள் தங்கள் முதல் தேவாலயத்தைக் கிழக்கிந்திய கம்பெனியின் அனுமதியுடன் கட்டினர். இந்தத் தேவாலயமானது முழுவதும் மரத்தால் கட்டியுள்ளனர். அந்தத் தேவாலயப் பராமரிப்புக்காக அங்கு வசித்த ஆர்மேனியர்களுக்கு 50 பவுண்டுகளைக் கிழக்கிந்திய கம்பெனி வழங்கியுள்ளது. அது பிற பகுதிகளில் வசித்த ஆர்மேனியர்களையும் அங்கு வசிக்கத் தூண்டியுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- கூகுள் வரைபடத்தில் ஆர்மீனியர் தெரு\n\n\n\n\n", "document_id": "ta_ta_122716"}, {"id": [548, 5], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "வரலாறு.\nபழமையான இந்த பள்ளிவாசல் சேக் முகம்மது காசிம் என்பவரால் கட்டப்பட்டது. இந்த பள்ளிவாசல் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சறுக்கு மரத்தாலான அழகான மேற்கூரையை கொண்டுள்ளது.\n\nஅமைப்பு.\nஇப்பள்ளிவாசலின் தூண்கள் கடுஞ்சிக்கலான சிற்ப வேலைபாடுகள் கொண்டுள்ளது. இப்பள்ளிவாசலை கட்டிய சேக் முகம்மது காசிம்க்கு இங்கேயே அடக்கத்தலம் உள்ளது. பள்ளிவாசல் தேவைகளுக்கு கிணறு உள்ளது. \nஅங்கு மீன் அருங்காட்சியகம் உள்ளது. அதில் பல வண்ணங்களில் மீன்கள் உள்ளன.\n\nஇந்த பள்ளிவாசல் பழமையான சறுக்கு மர வேலைபாடுகள் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91850"}, {"id": [548, 6], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "1982 ல், இக்கட்டிடம், தேசிய பழமையான இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\n\nமேலும் காண்பதற்கு.\n- National Register of Historic Places listings in Andover, Massachusetts\n- National Register of Historic Places listings in Essex County, Massachusetts\n\nஇதர இணைப்புகள்.\n- Memorial Hall Library\n\n", "document_id": "ta_ta_122120"}, {"id": [548, 7], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "இந்த நீர் மழைக்காலத்தில் தாமிர பரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அப்போதைய தமிழக முதல்வர் காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டம் இது, சிங்கம்பட்டி அருகே 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த அணை. இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்கலாம். அணையில் 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவுடையதாகும். அணையின் மொத்த நீளம் 3 கி.மீ.\n\nஅணையில் தேக்கப்படும் நீரின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள், திசையன்விளை ஆகிய பகுதிகளில் சுமார் 65,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தவிர மேற்கண்ட பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது. மணி முத்தாறு அணைக்கட்டு மற்றும் அருவி ஆகியவை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90179"}, {"id": [548, 8], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "கடலில் வானூர்தி நிலையத்தை கட்ட திட்டமிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றிவிட்டு, கல் மற்றும் மண்ணைக் கொண்டு நிரப்பும் முறையில் கட்டுமானப் பணிகள் நடந்தன. இதற்காக சப்பானில் உள்ள மலைக் குன்றுகள் தகர்க்கப்பட்டு மண்ணும் கல்லும் கடலில் கொட்டப்பட்டன. மண்ணை நிரப்பும் பணிகள் முடிந்த பிறகு கட்டடம் கட்டும் பணிகள் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.\nகடல் மேலே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை உருவாக்க அப்போது 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த நிலையம் பணிகள் முடிந்து 1994 செப்டம்பர் 4 அன்று திறக்கப்பட்டது. இது ஒசாகா நகரத்துக்கு அண்மையில் உள்ளது.\n\nஇந்த நிலையம் பன்னாட்டு நிலையமாக செயல்படுகிறது. அனைத்து நிப்பான் ஏர்வேஸ் , ஜப்பான் ஏர்லைன்ஸ் ,  நிப்பான் சரக்கு விமானங்கள் போன்ற வானூர்திகள் இங்கு இயக்கப்படுகின்றன. \nஇது சப்பானியர்களால் கான்கு \"Kankū\" (関空) என பேச்சுவழக்கில் அழைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87671"}, {"id": [548, 9], "question": "உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான <Query> கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 24 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி வெனிசு, புளோரன்சு நகரங்களுடன் வணிக உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.\n- மார்ச் 5 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி ஜான் கபோட்டிற்கும் அவரது மகன்களுக்கும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான அதிகாரத்தை அளித்தார்.\n- மார்ச் – சான்டோ டொமிங்கோ கண்டுபிடிக்கப்பட்டது.\n- மார்ச் 10 – கொலம்பசு லா எசுப்பானியோலாவை விட்டு எசுப்பானியா நோக்கிப் புறப்பட்டார். மேற்கு அரைக்கோளத்திற்கான அவரது இரண்டாவது பயணம் முடிவுக்கு வந்தது.\n- ஆகஸ்டு 5 – கொலம்பசின் சகோதரர் பார்த்தலோமியூ கொலம்பசு சான்டோ டொமிங்கோ நகரைக் கண்டுபிடித்தார். புதிய உலகத்தில் நிறுவப்பட்ட மிகப் பழமையான நிரந்தரமான ஐரோப்பிய நகரம் இதுவாகும்.\n\nபிறப்புகள்.\n- யாவோ டி பாரோசு, போர்த்துக்கீசிய வரலாற்றாளர் (இ. 1570)\n\n\n\n\n", "document_id": "ta_ta_91716"}]
[{"id": [552, 0], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "இந்நூல் 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன. மேலும் இந்நூலில் பெரும்பாலும் சங்க கால இலக்கிய சொற்கள் மிகுதியாகவும், பிற்கால சொற்கள் குறைவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழில் இன்றுள்ள நிகண்டுகளில் இதுவே காலத்தால் முந்தியது.\n\nஇந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டது. கே. எஸ். ஸ்ரீநிவாசபிள்ளையும், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையும் இப்பாட்டுக்களில் சிலவற்றைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளபோதும், அவற்றை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து எதனையும் கூறவில்லை. இவர்களின் பின்னர் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்கள், இன்றுவரை இந்தப்பாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லை. \n\nஇந்த நிகண்டினை இயற்றியவர் ‘சைவன்‘ என ஒருசாராரும், ஆனால் பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ‘ஜைனன்‘ எனவும் கூறுவர். பேராசிரியர் வையாபுரி பிள்ளை இது பற்றித் தனது \"History of Tamil Language and Literature\" என்ற நூலின் பக்கம் - 164இல் \"The earliest Nighandu (lexicon) in Tamil, Divakaram, is a Jain work. Forgetting this, Saivaite scribes and editors have placed Siva's name at the beginning of the first section in contravention of Jain practice\" எனக் கூறியுள்ளார்.\n\n‘சேந்தன் திவாகரம்’ என்ற நிகண்டானது, சென்னைக் கல்விச் சங்கத்துத் தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட பத்துத் தொகுதிகளின் மூலத்தையும், சென்னைக் கல்விச் சங்கத்து வித்துவான்களால் பதிப்பிக்கப்பட்ட மிகுதி இரண்டு மூலத்தையும் இணைத்து, 1923ஆம் ஆண்டில், முதன்முதலாக, அச்சு வடிவில் முழுமையான நூலாக வெளியிடப்பட்டிருந்தது. பின்னர், அது 1958ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. \n\nதிவாகரத்தின் 12 பிரிவுகள்.\n1. தெய்வப்பெயர் தொகுதி\n2. மக்கட் பெயர் தொகுதி\n3. விலங்குப் பெயர் தொகுதி\n4. மரப் பெயர் தொகுதி\n5. இடப் பெயர் தொகுதி\n6. பல்பொருள் பெயர்த்தொகுதி\n7. செயற்கைப் பெயர் தொகுதி\n8. பண்புப் பெயர் தொகுதி\n9. செயல் பற்றிய பெயர்த் கொகுதி\n10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி\n11. ஒருசொல் பலபொருள் பெயர்த்தொகுதி\n12. பல்பொருள் ஒரு பெயர்த்தொகுதி\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழில் ஆதி நிகண்டு திவாகரம்\n\nஇதையும் பார்க்கவும்.\n- செழியன் சேந்தன்\n- சேந்தன் (சங்ககாலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2810"}, {"id": [552, 1], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிலப்பதிகாரம் தமிழில் கிடைத்துள்ள காப்பியங்களில் காலத்தால் முந்தியது. அதனோடு இணைந்த இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை பழமையான ஆசிரியப்பா யாப்புடையதாய் கால வரிசையில் அதனையொத்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதைக்குப் பின்னர் முழுதும் ஆசிரியப்பாவால் காப்பியம் எழுதும் மரபு மறைந்துபோயிற்று. அடுத்துத் தோன்றியது விருத்தப்பா காப்பிய மரபு. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணம் நூலுக்கு முன்னர் வளர்ச்சி பெறாத விருத்தங்களாலான காப்பியப் பாங்கைத் தோற்றுவித்தவராகத் திருத்தக்க தேவர் அறியப்படுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48838"}, {"id": [552, 2], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் உரை. \nபாண்டிக்கோவை என்னும் கோவை நூலே இன்று கிடைக்கும் கோவை நூல்களுள் காலத்தால் முந்தியது. இது 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதே நூற்றாண்டில் எழுதப்பட்ட இன்னொரு கோவைநூல், மாணிக்கவாசரால் இயற்றப்பட்ட சமயக் கோவை நூலான திருக்கோவையார் ஆகும். பொய்யாமொழிப் புலவர் எழுதிய தஞ்சைவாணன் கோவை 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.\n\nகோவை இலக்கியங்கள் சில.\n- திருக்கோவையார் - மாணிக்கவாசகர்\n- தஞ்சைவாணன் கோவை\n- குலோத்துங்கன் கோவை - ஒட்டக்கூத்தர்\n- பாண்டிக்கோவை\n- திருவெங்கைக்கோவை\n- கோடீச்சுரக்கோவை\n- திருவாரூர்க்கோவை\n\nஉசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21852"}, {"id": [552, 3], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "இந்நூல் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நூற்பாவால் இயற்றப்பட்ட 3334 சூத்திரங்களில், 12,000 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. இதில் சொற்கள் அகரவரிசையில் அமைந்திருப்பது சிறப்பு. இதுவே \"அகரவரிசையில்\" அமைந்த \"முதல்\" அகராதி. வீரமாமுனிவர் 18 ஆம் நூற்றாண்டில் அமைத்த சதுரகராதிக்கும் 200 ஆண்டுகள் முந்தியது, ஆனால் செய்யுள் வடிவில் உள்ளது.\n\nஉசாத் துணை.\nசோ.இலக்குவன், \"கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு\", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,\n\n\n\n\n", "document_id": "ta_ta_2820"}, {"id": [552, 4], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "இந்த நூல் கூறுவன.\n1\n2\n3\n\n\n\n\n", "document_id": "ta_ta_52137"}, {"id": [552, 5], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "சமணம் என்ற சொல்லின் பொருள்.\nதிவாகர முனிவரால் கி.பி. 8 நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.\n\nஅதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.\n\nசமணம் சைனம் பொருட்குழப்பம்.\nஇரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,\n1. கண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்\n2. கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக புத்தத்தையும்\n3. கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும் பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.\n\nஇதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.\n\nஇந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் ஜைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n\nதிவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,\n1. கி.மு. 3 நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு\n2. பௌத்தர்களின் நெறி நூலான மஜ்ஹிமா நிகாயம்\n3. கி.பி. 2 நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்\n4. கி.பி. 2 நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய புத்தக் காப்பியம் மணிமேகலை\n5. கி.பி. 10 நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி\n6. கி.பி. 12 நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்\nஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் ஜைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, கி.பி. 13 நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி ஜைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,\n1. கி.பி. 13 நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்\n2. கி.பி. 12 நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16 நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை\nஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.\n\nசமணமதக் கொள்கைகள்.\n- அகிம்சை\n- மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை\n- கடுந்தவம், பட்டினி போன்றவற்றின் மூலம் நிர்வாண நிலையை அடைவது(இறப்பிற்குப் பின் ஆன்மாவானது பெறும் எல்லையற்ற ஆனந்தமே நிர்வாண நிலையாகும்).\n- எதிலும் பற்றில்லாத துறவற வாழ்க்கை வாழ்தல்\n- நமது வாழ்கைக்கேற்ப மறுபிறவி உண்டு\n- மனிதர்கள் அனைவரும் சமம். சாதிகள் கிடையாது\n- முக்கியமான பாவங்கள் என்பவை பொய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், தற்பெருமை பேசுதல், பொறாமை, புறங்கூறுதல் போன்றவைகளாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.\n\nசமணமத வளர்ச்சி.\nமக்களை அதிகம் கவர்ந்த மதங்களில் சமணமும் ஒன்றாகும். ஏனெனில் இம்மதக் கருத்துக்கள் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பின்பற்றுவதற்கும் எளிமையாக இருந்தன. மேலும் இம்மதத்தை அரசர்களும், பேரரசர்களும் பின்பற்றியதால் இந்தியா முழுமையும் இம்மதம் பரவியது. தமிழ்ச் சங்கங்கள் போல சமணமதமும் சமண அவைகள் மூலம் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டது.\n\nசமணமத அழிவிற்கான காரணங்கள்.\n1. கொல்லாமைக் கொள்கை\n2. திகம்பரர், சுவேதம்பரர் என்ற பிரிவுகளாக சமணமத உடைவு\n3. பல்லவர், சோழர், பாண்டியர்களின் தாக்குதல்\n4. சாதிப் பிரிவுகளின் தோற்றம்\n5. முடியைப் பிடுங்குதல், பட்டினி போன்ற கடுமையான கட்டுப்பாட்டுக் கொள்கைகள்\n6. இந்துசமய மறுமலர்ச்சி\n7. பிரபலமாகாத சீடர்கள்\n8. புத்த சமய வளர்ச்சி\n\nசமணமதக் கொடைகள்.\n1. சமண இலக்கிய நூல்கள் பாலி, பிராகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் உருவாயின.\n2. சமுதாயத்தில் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைய ஆரம்பித்தன.\n3. கல்வி மறுக்கப்பட்டோருக்கு சமணக் கல்வி அளிக்கப்பட்டது.\n4. இராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள பில்வாரா ஆலயம் கட்டப்பட்டது.\n5. எல்லோரா, பண்டேல்கண்டு ஆகிய இடங்களில் உள்ள குகைக் கோயில்கள் கட்டப்பட்டன.\n6. விலங்குகள் பலியிடப்பட்டது குறைய ஆரம்பித்தது.\n\nசமணர் கழுவேற்றம்.\nசமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.\nஇதனையும் காண்க.\n- சமணர் கழுவேற்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4500"}, {"id": [552, 6], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "திருவண்ணாமலையின் புகழைப் பாடும் சிற்றிலக்கியங்கள் பல. அவற்றுள் காலத்தால் முந்தியது இந்தத் திருவருணை அந்தாதி. அடுத்து வந்தது அருணகிரி வெண்பா அந்தாதி. இதனை இயற்றியவர் குகை நமச்சிவாயர்.\n\nதிருவருணை அந்தாதியில் 100 கட்டளைக்கலித்துறைப் பாடல்களும், இரண்டு காப்புச் செய்யுள்களும் உள்ளன. \n\nஎடுத்துக்காட்டுப் பாடல்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44643"}, {"id": [552, 7], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "உப புராணங்கள் 18.\n- கூர்ம புராணத்தில் உள்ளபடி\n- இவற்றின் காலம் கி. பி. 650 – 800\n- வேறு பட்டியியல்களில் வேறு நூல்களும் காட்டப்படுகின்றன.\n- புராணங்கள் நூற்றுக்கணக்கானவை எனவும் கூறப்படுகிறது\n\nஅதி புராணங்கள் 18.\n- இவற்றின் பெயர்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.\n\nஇவற்றையும் காண்க.\n- வைணவ இலக்கியங்கள்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44961"}, {"id": [552, 8], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "ஐந்திரம் என்னும் நூல் இந்திரனால் செய்யப்பட்டது என்பர். தமிழ் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் கிடைத்துள்ளது போல வடமொழி இலக்கண நூலாக இப்போது கிடைத்துள்ள நூல் பாணினியம்.\n\nபாணினியத்துக்கு முந்துநூலாகக் கண்டறியப்பட்டுள்ள வடமொழி இலக்கண நூல்கள் 13. அவற்றில் ஐந்திரம் பற்றிய குறிப்புகள் வடமொழி நூல்களில் இல்லை . தொல்காப்பிய நூலுக்குத் தரப்பட்டுள்ள பனம்பாரனாரின் பாயிரம் ஆகும். இதில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார்.\n\nஐந்திரம் பற்றிய பர்னல் ஆய்வு தொல்காப்பியம் பாணினியின் காலத்துக்கு முந்தியது என்பதைக் காட்டுகிறது.\n\nபாணினியின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டாலும், கி.மு. நான்காம் நூற்றாண்டு என்று பலரும் கூறிவருகின்றனர். இந்தப் பாணினிக்கு முந்துநூலாக இருந்த 13 நூல்களில் முதலாவதாகக் கருதப்படும் ஐந்திரம் மிகப் பழமையானது என்பது தெளிவு. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் இல்லை. ஐந்திரம் என்னும் நூல்தான் இருந்தது. பனம்பாரனாரின் பாயிரத்தில் உள்ளபடி தொல்காப்பியர் 'முந்துநூல்' கண்டவர். அதாவது அகத்தியத்தில் ஆழங்கால் பட்டவர். அத்துடன் ஐந்திர இலக்கண அறிவும் நிரம்பியவர். எனவே ஐந்திரம் என்னும் நூலும், தொல்காப்பியமும் சற்றேறக் குறைய சமகாலத்தவை எனக் கொள்ளத் தக்கவை. (கி.மு. எட்டாம் நூற்றாண்டு)\n\nமாற்றுக்கருத்துகள் :\n\nவடமொழி எழுத்தாளர்கள் எனக் கூறப்படும் வியாசரோ ,பாணினியோ பதஞ்சலியோ ஐந்திரம் என்ற நூலை கூறாததும் கேள்விக்குறியானதே.இந்திரன் பெயரை கூறிய திருவள்ளுவரும் ஐந்திரம் இந்திரனால் எழுதப்பட்டது எனக் கூறவில்லை.ஆனால் சிலப்பதிகாரம் (கி.பி முதல் நூற்றாண்டு) \"விண்ணவர் கோமான் விழுநூல்\"எனக்கூறுகிறது. இதனை இந்திரனால் எழுதப்பட்டது என்றும்,இந்திரன் வழிவந்தவர்களால் எழுதப்பட்டது எனவும் கூறலாம். ஐந்திரம் எனக்கூறி சில காலக்கணக்குகளைக் கூறுபவர் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆரியபட்டரே.அதாவது வடமொழி எழுத்தாளர்களில் இவரே முதன்முதலில் ஐந்திரம் என்ற பெயரைக் கூறுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27198"}, {"id": [552, 9], "question": "தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட <Query> காலத்தால் முந்தியது.", "document": "கதாசாகரம் என்னும் நூல் ஒன்று வடமொழியில் உண்டு. இந்தப் புராண சாகரம் இந்த வடமோழி நூலின் மொழிபெயர்ப்பு ஆகலாம். இது இராமாயணம் போன்ற பழங்கதை. கதாசாகரம் சோமதேவ பட்டர் என்பவரால் இயற்றப்பட்ட நூல். இவர் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எனவே புராண சாகரம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனக் கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் பாடநூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இது பொருந்தாது என்பதை மு. அருணாசலம் சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்துகிறார். \n\nயாப்பருங்கல விருத்தி என்னும் உரைநூல் தோன்றிய 11 ஆம் நூற்றாண்டு. இந்த உரையில் சுட்டப்படும் நூல் அதற்கும் முந்தியது. கம்பராமாயணம் 9 ஆம் நூற்றாண்டு நூல். இது தன் காலத்துக்கு முன்னர் இருந்த பஃறொடை வெண்பாவாலான இராமாயணத்தையும் எண்ணியிருக்க வாய்ப்பு உண்டு. இந்தப் பஃறொடை வெண்பாவோடு சேர்த்துக் குறிப்பிடப்பட்டும் புராண சாகரம் என்னும் நூலும் 9 ஆம் நூற்றாண்டு எனக் கொள்வது பொருத்தமானது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53832"}]
[{"id": [554, 0], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "மேலை மற்றும் கீழைச் சாளுக்கியர்.\nகி.பி 10 நூற்றாண்டின் கடைசியில் தென் இந்தியாவில் இரண்டு சாளுக்கிய அரசுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தன. மேலைச் சாளுக்கியர் என்று அழைக்கப்பட்ட கல்யாணியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள், மற்றும் கீழைச் சாளுக்கியர் என்றழைக்கப்பட்ட வேங்கியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள்.\n\nவேங்கி.\nஇராஜராஜ சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராஜராஜனும் அவனுடைய சந்ததியினரும் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும்.\n\nமூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராஷ்டிரகூடர்களுடன் தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலூம் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர்.\n\nமேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராஷ்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாகா உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களாலும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாயும் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன.\n\nவேங்கிப் போர்.\nகீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் கி.பி 945 - 70ல் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ண்ட இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம்.\n\nகி.பி 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராஷ்டிரகூட மன்னம் மூன்றாம் கிருஷ்ணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான ஜடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான்.\n\nஇரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இரண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர்.\n\nபாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது.\n\nஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருஷ்ணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பீ ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருஷ்ணன் அளித்தான். ஆனால் இராஷ்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பீ அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான்.\n\nவீமன், மூன்றாம் கிருஷ்ணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 - 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர்.\n\nஇராஜராஜ சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராஜராஜனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராஜராஜ சோழன் துணிந்தான். அதே வேளையில் ஜடோசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.\n\n999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.\n\n1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் கி.பி 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது.\n\nவீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.\n\nமுதலாம் குலோத்துங்க சோழன்.\nவீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசனை சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான்.\n\nமுதலாம் குலோத்துங்க சோழனை அடுத்து பதவியேற்ற அனைவரும், சாளுக்கிய சோழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12810"}, {"id": [554, 1], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "சோழ படையெடுப்பு.\nஆட்சிக்கு வந்த உடன் இரண்டாம் சோமேசுவரன் வீரராஜேந்திர சோழனின் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது . சோழர் படைகள் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து குட்டி என்ற நகரத்தை (கர்நூல் மாவட்டம் )முற்றுகையிட்டனர். மேலும் கம்பில்லியைத் தாக்கினர். சாளுக்கிய பேரரசை காப்பதற்காக அவனது தம்பி விக்ரமாதித்தன் உதவாமல் சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற இதை வாய்ப்பாகக் கருதினான். \n\nவிக்ரமாதிதனின் சந்தர்ப்பவாதம்.\nசோழ படையெடுப்பால் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை விக்ரமாதித்தன் தனக்கு சாதகமாக பயன் படுத்த தகுந்த வாய்ப்பாகக்கிக் கொண்டான். விக்ரமாதித்தன் தனது ஆதரவாளர்களை திரட்டி, அவர்கள் உதவி மூலம் சோழ மன்னர் வீரராஜேந்திரனிடம் பேச்சுவார்த்தைகளை தொடங்கினான்.விக்ரமாதித்தன் வீரராஜேந்திரன் ஆகியோரின் கூட்டணி ஏற்பட்டது. இதன்மூலம் சாளுக்கிய நாட்டின் தெற்குப்பகுதி விக்ரமாதித்தன்வசம் வந்தது.\n\nசாளுக்கிய உள்நாட்டுப் போர்.\nவீரராஜேந்திரசோழன் 1070 ல் இறந்தான். இதன் பின்னர் அரசியல் நிலைமை மாறியது. சோழனின் இறப்புக்குப்பின் அவன் மகன் அதிராஜேந்திர சோழன் சோழ அரியணைக்கு வந்தான். அதிராஜேந்திர சோழன் படுகொலை செய்யப்பட்டான். இதனால் உள்நாட்டுக் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. இறுதியில் கீழைச்சாளுக்கியரின் நெருங்கிய இரத்த உறவான முதலாம் குலோத்துங்க சோழன் சோழ அரியணைக்கு வந்தான். விக்ரமாதித்தன் முதலாம் குலோத்துங்கனுக்கு எதிரியாக இருந்ததால், இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கச் சோழனுடன் உடன்பாடு கொண்டு, விக்ரமாதித்தனைத் தாக்குவதற்கு தயாரானான்.\n\nஇரண்டாம் சோமேசுவரனுக்கு ஆதரவாக முதலாம் குலோத்துங்கன் விக்ரமாதித்தன் மீது 1075 இல் தாக்குதலைத் தொடங்கினான். இரண்டாம் சோமேசுவரன் விக்ரமாதித்தனை எதிர் புறமிருந்து தாக்கினான். இந்த உள்நாட்டுப்போரில் சோமேசுவரன் பெரும் தோல்வியைச் சந்தித்தான். ஆறாம் விக்ரமாதித்தன் சோமேசுவரனைக் கைதுசெய்து சிறையில் அடைத்து 1076இல் தன்னை முழு சாளுக்கிய நாட்டுக்கும் அரசனாக அறிவித்தான்.\n\nமேற்கோள்.\n- Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).\n- Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).\n- Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).\n\n\n\n\n", "document_id": "ta_ta_66040"}, {"id": [554, 2], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.\n\nகி.பி 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக் காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழ நாட்டில்பெரும் அழிவுகளை உண்டாக்கினான்.\n\nஇவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், \"சுங்கம் தவிர்த்த சோழன்\" என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.\n\nகுலோத்துங்கனின் சோழ மரபு உரிமை\n\nராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அநபாய சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத்துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது.\n\nஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன். ஆறாம் விக்கிரமாதிதனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபை புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n\nகுழப்பங்கள்:\n\nசோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது. இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கழகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப் பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.\n\nசாளுக்கியப் போர்\n\nஅரசுரிமையை ஏற்றவுடன் குலோத்துங்கன் கலகங்களை கட்டுப்படுத்துவதில் ஈடுப்பட்டான். அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆகிய ஆறாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான் ஆதலால் குலோத்துங்கன் அரசுரிமை பெற்றதை தாளாமல் தொடர்ந்து கலகங்களை மக்கள் மூலம் ஏற்படுத்தினான். இதன் பொருட்டு சாளுக்கியனுடன் போர் புரிந்தான் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கியனாகிய இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவும் பொருட்டு (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனை பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழ படைகளோ சாளுக்கியப் படைகளை வேகமாக தக்க ஆரம்பித்தன, தோல்விதனை உணர்ந்த விக்கிரமாதித்தன் படைகளைப் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்தான். தனது வெற்றியை உறுதி செய்த்த குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை நசுக்கித் தள்ளிவிட்டு சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து சோழ நாடு திரும்பினான். சாளுக்கிய போரில் சாளுக்கியனுடன் உறவுக் கொண்ட கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.\n\nபடைத் தளபதிகள்:\n\nசாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள்.\n\n1) இளவரசன் ராஜேந்திர சோழன்\n\nகுலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். இவன் யானைப் படைகளை கை கொள்வதில் சிறந்தவனாக விளங்கியதாக கூறப்படுகின்றது. வாள் பயிற்ச்சியில் மிகப் பெரும் வீரனாக விளங்கியதாக அறியப் படுகின்றது.\n\n2) அரையன் காளிங்கராயர்:\n\nகுலோத்துங்கனின் அரசபையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அமைச்சனாகவும் படைகளை கையாள்வதில் அன்புவம் மிகுந்த செனதிபதியாகவும் விளங்கியவர் அரையன் காளிங்கராயர். இவரது படைத் தலைமையில் தான் சாளுக்கிய போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இவரின் மறு பேர் அரையன் பொன்னம்பலக் கூததன்.\n\n3) சேனாதிபதி இருங்கோவேள்\n\n4) அரையன் சயந்தன் ஆகியோர் இப்போரில் கலந்துக் கொண்டதாக காணப் படுகின்றது.\n\nபாண்டிய சேர யுத்தங்கள்:\n\nகுலோத்துங்கனின் ஆரம்பக் காலங்கள் போர்க் களத்தில் தான் பெரிதும் செலவிடப் பட்டன. தான் ஆட்சி ஏறிய பின்பு தனது ஆட்சியை நிலைப் படுத்தும் பொருட்டு ஏற்ப்பட்ட போர்கள் ஆதலால் அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் வேண்டி இருந்தது. அவனிற்கு துணை நின்று போர் புரியவும் தலை சிறந்த படைத் தலைவர்கள் கிடைத்தார்கள்.\n\nசாளுக்கிய தேசத்தில் போரினை வென்று அவன் சோழ தலைநகரிற்கு திரும்பாமல் நேராக பாண்டிய தேசம் நோக்கி சென்றான். சோழர்களின் படைத் தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான் குலோதுங்கநிற்கு உதவும் பொருட்டு. அவனுடன் சோழர்களின் படைத் தளபதி பல்லவ தொண்டைமான் என்கின்ற கருணாகர தொண்டைமானும் உடையான் ஆதித்த வேடவனாமுடையானும் படை முகாம் மிட்டு இருந்தனர். இவர்கள் பொன்னமராவதி அருகே முகாமிட்டு குலோதுங்கனுக்காக காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன் படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து கழகத்தில் ஈடுப்பட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர். இத்தனை அடுத்து தனது இளவல் விக்கிரமனை பாண்டிய சோழன் என்ற பேருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான் குலோத்துங்கன்.\n\nபடைத் தளபதிகள்:\n\n1) கருணாகரப் பல்லவன்\n\nகருணாகரப் பல்லவன் என்கின்ற பல்லவ தொண்டைமான் குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்களில் இருந்தே தோழனாக இருந்தவனாக காணப் படுகின்றது. ஆதலால் குலோத்துங்கன் ஆட்சி தொடக்கத்திலிருந்தே படைகளை ஆளுமைப் படுத்தி வந்தவன் என்பது திண்ணம். கருணாகரனும், காளிங்கராயனும் குலோத்துங்கனின் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்ற படைத் தலைவர்களாவர். இவ்விரண்டு நபர்களை மையப் படுத்தியே பெரும் போர்களை குலோத்துங்கன் புரிந்தான் என்பதும் திண்ணம்.\n\n2) உடையான் ஆதித்தன்:\n\nஉடையான் ஆதித்தன் என்கின்ற அரையன் மூவேந்தவேளாண். இவன் குலோத்துங்கனின் படைத் தளபதிகளுள் ஒருவன் ஆவான். மூவேந்த வேளாண் பாண்டியப் போரினை அடுத்து நிகழ்ந்த சேர யுத்தத்திலும் கலந்துக் கொண்டவன். ஆதலால் இப்பய்ரினைப் பெற்றான்.\n\n3) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்\n\n4) அழகிய மணவாள நம்பி\n\n5) ராஜ ராஜ மதுராந்தகன்.\n\nஇவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ்ந்த சேரப் போரிலும் ஈடுப் பட்டவர்கள். இவர்களில் அழகிய மணவாள நம்பியும், ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப் பட்டனர்.\n\nசேர யுத்தம் :\n\nகாந்தளூர் எனப்படும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காக விளங்கியது. ராஜ ராஜ சோழனின் காலம் தொட்டு காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள் பாண்டியர்கள் தோற்பதை எண்ணியவுடன் பின்வாங்கினர். காந்தளூர் அருகே சேர மன்னன் ரவி மார்த்தாண்ட வர்மன் தயாரக இருந்தான் குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கழகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன் காலத்தினைக் கடக்காமல் சேரர்களை எதிர்நோக்கி சென்றான். பாண்டியர்களை விட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர் சேரர்கள். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை பின் வாங்கி கடலோடியது. பாண்டிய படையும் இலங்கை படையும் சேரப் படைக்கு உதவினார்கள். இவ்வாறாக சேரப் படை சோழர்களை எதிர்நோக்கி காத்திருந்தது.\n\nகருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் தலைமயில் போரினால் ஈடுப் பட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால் அவர் நேராக காந்தளூர் போரிற்கு படையுடன் வந்தார். ஆதலால் குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்து போரிட்டான். மிகவும் இளைய வயதினை உடைய ரவி மார்த்தாண்ட வர்மன் குலோதுங்கனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சேர தேசத்தினை வென்று திரும்பினான் சோழன்.\n\nபடைத் தளபதிகள்:\n\nகருணாகரத் தொண்டைமான், காளிங்கராயர், உடையான் ஆதித்தன் இவர்களைத் தவிர வேறு சில படைத் தலைவர்கள் இப்போரினில் பங்கேற்றனர்.\n\n1) கரனை விழுப்பரையர்\n\n2) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி\n\nஇலங்கைப் போர் :\n\nவீர ராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய விஜயபாகு குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக் காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். சிங்கள தேசத்தில் இருந்த சோழ வீரர்களை கட்டுப்படுத்த சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்க செய்தான். குலோத்துங்கன் சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில் இலங்கை தேசத்தில் சோழ அரசு பலம் குன்றியது. சாளுக்கிய தேசத்தை வென்ற பின் குலோத்துங்கன் பாண்டிய தேசத்தை நோக்கி பயணப்பட்டான். சிங்கள தேசத்தை இழக்க விருப்ப படாத குலோத்துங்கன் தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர்.\n\nராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் மிகவும் சீரிய போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. இத்தோல்வியினை அடுத்த மனம் குன்றாத விஜயபாகு மகானகக்குளா என்ற இடத்தில் படை வீடு அமைத்து திட்டம் தீட்டினான். சுதந்திர சாம்ராஜ்யத்தை அமைத்திட திட்டம் தீட்டிய விஜய பாகுவின் அடி மனதில் வேள்வி எரிந்துக் கொண்டிருந்தது. ஆதலால் அவன் புத்திக்கு சிறந்த யோசனை எழுந்து படை வீட்டைக் கலைத்தான்.\n\nசிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன். நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கழகம் ஏற்பட்டது. இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.\n\nசாளுக்கியனுடனும் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்ப்பட்ட போர்கள் காரணமாக இலங்கையில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்கன் ராஜேந்திரனை சோழ தேசம் திரும்பும் படிக் கட்டளை இட்டான். அருகே குழப்பங்களை கலைந்த பின்பு இலங்கையை பின்பு பார்க்கலாம் என்று எண்ணிய அவன் சோழப் படைகளைப் பின்னுக்கு எழுத்தான். இவ்வாறாக விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும் வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது. இலங்கையை மட்டுமே இழந்திருந்தது.\n\nபடைத் தளபதிகள்:\n\n1) இளவரசன் ராஜேந்திரன்\n\n2)வீர விச்சாதிர மூவேந்த வேளார்\n\n3)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்\n\nமுதலாம் கலிங்கத்துப் போர்\n\nகுலோத்துங்கன் தெற்கே பாண்டிய தேசம் நோக்கித் திரும்பிவுடனே சாளுக்கிய அரசை கைப்பற்றினான் ஆறாம் விக்கிரமாதித்தன். அரசை கைப் பிடித்தவுடன் மீண்டும் சோழனுடன் போர் புரிய விரும்பாத அவன், கலிங்க தேசத்தினை துண்டி விட்டான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான், அதனை எதிர்த்து வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுத்தனர். வெங்கிக்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர். முதலாம் கலிங்கத்துப் போர் குலோத்துங்கனின் ஆரம்ப ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த ஒரு போராகும். \n\nபடைத் தளபதிகள்:\n\nகுலோத்துங்கனின் மைந்தன் விக்கிரம சோழன் இப்போரினில் பங்கு கொண்டான். அவனிற்கு துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர்.\n\nஇரண்டாம் கலிங்கத்துப் போர்\n\nஇந்த இரண்டாம் கலிங்கத்துப் போரே தமிழக வரலாற்றின் சிறப்பு மிகுந்த போராக காணப் படுகின்றது. களிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் மிகக் கடுமையாக போர் நிகழ்ந்ததாக காணப்படுகின்றது.\n\nஇப்போரின் தலைமை ஏற்று நடத்தியவன் கருணாகரத் தொண்டைமான். இப்போரின் காரணங்கள் தெளிவாக அறிய இயலவில்லை ஆனால் கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போரினை புரிந்துள்ளதாக தெரிகின்றது. கலிங்கத்துப் பரணி என்றக் காவியத்தினை இப்போரினை அடுத்து ஜெயம் கொண்டார் என்ற புலவன் பாடியதன் மூலம் இப்போரின் தன்மைதனை உணர்கின்றோம். ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப் படுவது பரணி என்ற தொடரின் மூலம் கருணாகரன் மிக வலுவுள்ள படைதனை எதிர்க் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளான் என்று அறிகின்றோம். மிக வலுமை மிகுந்த படைதனைக் கொண்டிருந்த அனந்தவர்மன், கங்கபாடி, இரட்டை மண்டலம் மற்றும் சாளுக்கியப் படைகளின் தோழமைப் பெற்று சோழனை எதிர்த்து நின்றான். காஞ்சி நகர் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இருப் பெரும்படைகளும் மோதியதில் இழப்புகள் இருப்பக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழ தேசம் கலிங்கத்தை அடிப்பணிய வைத்தது. இந்த யுத்தமே கலிங்கத்துப்பரணியாக மாறியது.\n\nபடைத் தளபதிகள்:\n1) கருணாகரப் பல்லவன்\n\n2) அரையன் காளிங்கராயர்\n\n3) அரையன் ராஜ நாராயணன்\n\nவெளிநாட்டு வணிகத் தொடர்புகள்\n\nஇலங்கை நாட்டினை குலோத்துங்க சோழன் இழந்திருந்தாலும் அவனது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் மிகவும் மேலோங்கி இருந்தது. வீர ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்திலேயே குலோத்துங்கன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குலோத்துங்கன், அவனது ஆட்சி காலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருந்தான். சாம்ராஜ்ய போட்டியில் சமாதானத்தை நிறுவும் வலிமை மிக்கவனாக இருந்தான். ஸ்ரீ விஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக குலோத்துங்கனின் மைந்தன் ராஜ ராஜ சோழன் பெரும் படையுடன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமால், குலோத்துங்க சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். அவனே இளவயதில் சீன தேசம் சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஆட்சி அமைத்த பின்பு சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். இவ்வாறு வாணிகம் அவனது ஆட்சி ஆண்டில் சிறப்புற விளங்கியது. மேலும் வாநிகத்தினை பேருக்கும் வண்ணம், சுங்கத்தை நிறுத்தினான் ஆதலால் இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார்.\n\nசீன தேசம் அடுத்து குலோத்துங்கனின் அவையினர் கம்போச நாட்டிலும், சக்கர கோட்டத்திற்கும், பாலி தேசத்திற்கும் , பாகர் (burma) நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர்.\n\nஅமைச்சரவை\n\nவாசுதேவ பட்டர்\n\nகுலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன்.\n\nபிரம்மராயர் பார்த்திவேந்திரர்\n\nகுலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன்.\n\nபடைத் தலைவர்கள்:\n\n1) கருணாகரப் பல்லவன் 2) அரையன் காளிங்கராயர்3) சேனாதிபதி இருங்கோவேள் 4) அரையன் சயந்தன் 5) உடையான் ஆதித்தன் 6) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர் 7) அழகிய மணவாள நம்பி 8) ராஜ ராஜ மதுராந்தகன் 9) கரனை விழுப்பரையர் 10) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி2)வீர விச்சாதிர மூவேந்த வேளார் 11)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான் 12) அரையன் ராஜ நாராயணன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4188"}, {"id": [554, 3], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "இவனது இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும். அதிராஜேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. அக்காலத்தில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது. வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், இதன்காரணமாகக் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது. அதிராஜேந்திரனின் இறப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் ஐயம் வெளியிட்டுள்ளார்கள்.\n\nவாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு,முதலாம் இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் கீழ் வந்தது. இவனே முதலாம் குலோத்துங்கன் எனப்பட்டவன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4601"}, {"id": [554, 4], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "வடக்கில் சாளுக்கியர் வெற்றிகள்.\nஇவன் இளவரசனாக இருந்தபோது கி.பி1068க்கு முன் வங்கத்தின் மீது படையெடுத்து கவுடா, காமரூபம் நாடுகளின் அரசர்களை வென்றான். சாளுக்கிய படையெடுப்புகள் உண்மை என்பதற்கு ஆதாரமாக சாளுக்கியர் படையெடுத்ததை அடுத்து இவர்களின் வம்சா வளியினரின் ஆட்சி வங்காளம், பீகார் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டது என்பதற்கு ஷீனா மரபினரின் ஆட்சியே சான்று. \n\nவிக்ரமாதித்தனின் கிளர்ச்சி.\nமுதலாம் சோமேசுவரனின் மூத்த மகனான இரண்டாம் சோமேசுவரன் அரியணை ஏறிய உடன் விக்ரமாதித்தன் அவனை அரியணையிலிருந்து இறக்க்கும் திட்டத்தைத் தொடங்கினான். சோழ படையெடுப்பை நல் வாய்ப்பாகப் பயன்படுத்தி, சோமேசுவரன் தனக்கு ஆதரவான சிற்றரசர்களைத் திரட்டினான். குறிப்பாக சீனுனா, போசளர்கள், கதம்பர்கள் ஆகியோரைச் சேர்த்து, தனது இலக்கை அடைந்தான். விக்ரமாதித்தன் சோழ மன்னன் வீரராஜேந்திர சோழனுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றான் . சோழர் கூட்டணியில் வேங்கி அரசு இணங்கியிருந்தது. வீரராஜேந்திர சோழனின் உதவியுடன், விக்ரமாதித்தன் சாளுக்கிய நாட்டின் தென் பகுதியை சுதந்திரமாக ஆண்டுவந்தான். சோழர்களுடனான தனது உறவைப் பலப்படுத்திக் கொள்ள வீரராஜேந்திர சோழனின் மகளைத் திருமணம் செய்துகொண்டான்.\n\nசோழப் பேரரசுடன் சிக்கல்கள்.\nஇந்த நேரத்தில் வீரராஜேந்திர சோழன் இறந்தபின் (1070) அவனது மகன் அதிராஜேந்திர சோழன் அரியணைக்கு வந்தான். இராஜேந்திர சாளுக்கியன் (எதிர்கால முதலாம் குலோத்துங்க சோழன்), சோழ இரத்த உறவுள்ள வேங்கி இளவரசன் ஆவான். இவன் வேங்கி சிம்மாசனத்தில் அமர்வதை விக்ரமாதித்தன் தடுத்தான். அதற்குப் பதிலாக சோழ சிம்மாசனத்தில் அமர வேண்டும் என இராஜேந்திர சாளுக்கியன் விரும்பினான். சோழ நாட்டில் உள்நாட்டுக் கலவரங்கள் எழுந்தபோது இராஜேந்திர சாளுக்கியனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தை, விக்ரமாதித்தன் தனது மைத்துனன் அதிராஜேந்திரனுக்கு உதவியாக தனது படைகளுடன் வந்து கலகத்தை அடக்கினான். பிறகு விக்ரமாதித்தன் சோழர் தலைநகர் அடைந்து அதிராஜேந்திர சோழனை ஆட்சியில் அமரவைத்தான். அரசு உரிமையுள்ள சோழ மன்னனைத் தூக்கியெறிய இராஜேந்திர சாளுக்கியன் செய்த முயற்சிகளைத் தோற்கடித்து உதவினான். ஆட்சியை தன் மைத்துனனுக்கு மீட்டுக் கொடுத்த திருப்தியுடன் விக்ரமாதித்தன் தனது தலைநகர் திரும்பினான். ஆனால் மீண்டும் சோழ நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் அதிராஜேந்திர சோழன் கொல்லப்பட்டான். இராஜேந்திர சாளுக்கியன் குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.\n\nபோர் ஏற்பாடுகள்.\nதெற்கில் முதலாம் குலோத்துங்கனும் வடக்கில் இரண்டாம் சோமேசுவரனும் இருபுறமும் ஆபத்தாய் இருப்பதை உணர்ந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள விக்ரமாதித்தன் அடுத்த ஆறு ஆண்டுகள் போராடினான். விக்ரமாதித்தன் தொடர்ந்து இரண்டாம் சோமேசுவரனை பலவீனப்படுத்த தன் ஆதரவாளர்கள் மூலம் முயன்றுவந்தான். இறுதியாக சியுனா, போசலர்கள், கதம்பர் ஆகியோர் உதவியுடன் இரண்டாம் சோமேசுவரனை தோற்கடித்து, கி.பி.1076இல் மேலைச் சாளுக்கிய அரியணையில் ஏறினான்.\n\nகுலோத்துங்கனுடன் போர்.\nமுதலாம் குலோத்துங்கன் கி.பி.1076இல் விக்ரமாதித்தன் மீது தாக்குதலை நிகழ்த்தினான். இப்போர் கோலார் மாவட்டத்தின் நங்கிலி என்ற இடத்தில் தொடங்கியது. விக்ரமாதித்தன் படைகள் தோற்கடிக்கப்பட்டு சோழ படைகளால் துங்கபத்ரை ஆறுவரை விரட்டியடிக்கப்பட்டன. முதலாம் குலோத்துங்கன் கங்கபாடியைக் கைப்பற்றிக் கொண்டான். 1088 ஆம் ஆண்டில், விக்ரமாதித்தன் வேங்கியின் (கீழைச் சாளுக்கிய நாடு) முக்கியப் பகுதிகளை வெற்றிகண்டான். குலோத்துங்கனால் 1099இல் கைப்பற்றப்பட்ட வேங்கியை 1118இல் சாளுக்கியர் கைப்பற்றி, 1124 வரை தக்க வைத்துக்கொண்டனர். கோவாவின் கதம்பர்கள், சிலகரர், சீனு, உச்சங்கி பாண்டியர், குஜராத் சாளுக்கியர், இரத்ணபூரின் சேடி ஆகிய ஆட்சியாளர்கள் ஆறாம் விக்ரமாதித்தனால் அடக்கப்பட்டனர்.\n\nபோசளர் அச்சுறுத்தல்.\nவிக்ரமாதித்தனின் ஆட்சிக்காலத்தின் முதல் சில ஆண்டுகளில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டான். தனக்கெதிராகக் கிளந்ச்சி செய்த தம்பி ஜெயசிம்மனை போசளர்களின் உதவியுடன் அடக்கினான். இதில் உதவி செய்த போசளர்கள் பின்னர் விக்ரமாதித்தனின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சியைத் தொடங்கினர். போசளர்கள் படிப்படியாக தங்களது ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் பணியைத் தொடங்கினர். ஹோய்சல அரசன் விஷ்ணுவர்தனன் கி.பி.1116இல் மேற்கு கடற்கரையில் கோவா வரை கைப்பற்றி வடக்கில் கிருஷ்ணா ஆறு வரை முன்னேறினான்.\n\nவிக்ரமாதித்தன் இந்த நிலையை மாற்ற உறுதியாக நடவடிக்கை எடுத்து சாளுக்கிய பகுதிகளில் இருந்து போசளர்களை வெளியேற்றினான். விஷ்ணுவர்தனன் தனது நாட்டில் ஒரு மலைக் கோட்டையில் புகலிடம் தேட வேண்டியிருந்தது. பல போர்களுக்குப் பின்னர், விஷ்ணுவர்தனன் 1123 ல் விக்ரமாதித்தனுக்குக் கீழ்படிந்தான்.\n\nசிங்கள உறவுகள்.\nஇலங்கைத் தீவில் சோழ ஆட்சியை விஜயபாகு முடிவுக்கு கொண்டு வந்தான். விக்ரமாதித்தன் விஜயபாகுவிடம் நட்புறவு பாராட்டி, பல பரிசுகளுடன் ஒரு தூதரையும் இலங்கைக்கு அனுப்பினான்.\n\nநர்மதைப் பகுதியைக் கைப்பற்ல்.\nவிக்ரமாதித்தன் மாலவம் மீது கி.பி.1077, 1087, 1097 என மூன்று முறை படையெடுத்து தெற்கு நர்மதைப் பகுதிகளைக் கைப்பற்றினான். அங்கு ஒரு வெற்றித் தூணை தார் பகுதியில் அமைத்தான். \n\nகுறிப்புகள்.\n- Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).\n- Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).\n- Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).\n- History of Karnataka \n\n\n\n\n", "document_id": "ta_ta_66101"}, {"id": [554, 5], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "சோழர்களுடனான போர்கள்.\nவரலாற்றாசிரியர் காமத்தின் கூற்றின்படி, தனது முடிசூட்டுக்குப் பிறகு, விரைவில் முதலாம் சோமேசுவரன் வேங்கி விவகாரங்களில் தலையிட்டு, அப்பகுதியின் மீது படையெடுத்தான். ஆனால் சோழருக்கு எதிரான இப்போரில் இராஜாதிராஜ சோழனிடம் அமராவதியில் தோல்வியடைந்தான். வரலாற்றாசிரியர் சாஸ்திரியின் கூற்றின்படி, இராஜாதிராஜ சோழன் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள தன்னடா (\"தான்யகட்டா\") போரில் முதலாம் சோமேசுவரனைத் தோற்கடித்தான். மேலைச் சாளுக்கிய படைகள் கிருஷ்ணா நதியைத் தாண்டி பின்வாங்கின. மேலும் கொல்லிப்பாக்கிக் கோட்டை (குல்பார்க்) தரைமட்டமாக்கப்பட்டது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து கம்பிலி மற்றும் புந்தர் ஆகியவை சோழர்களால் வெற்றிகொள்ளப்பட்டன. வரலாற்றாசிரியர்களின் சோப்ரா மற்றும் பலரின் கருத்துப்படி கம்பிலியை வெற்றிகொண்ட விவரங்கள் மணிமங்கலம் சாசனங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழர்கள் தங்களது வெற்றித்தூணை யட்டகிரியில் (தற்கால யாத்கிர் மாவட்டம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள யத்திகர்) நிறுவினர். இறுதியாக சோழர்கள் கி.பி.1045 இல் சாளுக்கிய தலைநகரான கல்யாணியைச் சூறையாடினர். பிறகு வெற்றிகொள்ளப்பட்ட எதிரியின் தலைநகரான கல்யாணி நகரில் இராஜாதிராஜ சோழன் வீராபிசேகம் செய்துகொண்டான். மேலும் விஜயராஜேந்திரன் என்ற பட்டமும் சூடினான். எனினும், சாஸ்திரி மற்றும் சென் கூற்றின்படி, வியக்கும் வகையில் முதலாம் சோமேசுவரன் இழந்த தன் செல்வாக்கை மீட்டு, கி.பி.1050 காலகட்டத்தில் வேங்கியின் மீதான தனது ஆதிக்கத்தை கொண்டுவந்தது மட்டுமல்லாது, இவனது செல்வாக்கு கலிங்கம்வரை (இன்றைய ஒரிசா ) நீண்டது. மேலும் முதலாம் சோமேசுவரன் சோழப் பேரரசின் உள்பகுதியான காஞ்சிபுரத்திலேயே சோழர்கள்மீது எதிர் தாக்குதல் தொடுத்தான். \n\nசில காலம் சோழர்களின் செல்வாக்கு வேங்கி, கலிங்கம் ஆகியவற்றின் மீது சற்று குறைந்திருந்தது. என்றாலும், கி.பி1054இல் சோழர்கள் படையெடுத்து சாளுக்கியருக்குப் பதிலளித்தனர். கொப்பள் (கொப்பம்) என்ற இடத்தில் நடந்த கொப்பம் போரில் சோழ மன்னன் இராஜாதிராஜ சோழன் கொல்லப்பட்டான். இப்போரில் முதலாம் சோமேசுவரன் தனது சகோதரன் ஜெயசிம்மனை இழக்க வேண்டியிருந்தது. சோழ இளவரசன் இரண்டாம் இராஜேந்திரன் (இராஜாதிராஜனின் தம்பி) மன்னனாக முடிசூடி மீண்டும் சாளுக்கிய படைகளை துரத்தியடித்தான். சாஸ்திரி அவர்கள் கூற்றின்படி சோழர்களின் தோல்வியை வெற்றியாக இரண்டாம் இராஜேந்திர சோழன் மாற்றினான். தனது வெற்றியின் சின்னமாக ஒரு வெற்றித் தூணை கொல்லாபுராவில் (தற்போதைய கோலாப்பூர் ) நிறுவி தனது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரம் திரும்பினான். சாளுக்கிய ராணிகள் சத்யாவதி, சங்கப்பாய் ஆகியோர் உட்பட சாளுக்கியரிடம் கைப்பற்றிய மிகுதியான செல்வங்களையும் கொண்டு வந்தான். கி.பி.1059லும் மோதல்கள் ஏற்பட்டன. இரண்டாம் ராஜேந்திர சோழனால் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் துங்கபத்ரா நதிக்கரையில் தோற்கடிக்கப்பட்டது. முதலாம் சோமேசுவன் இந்த வெற்றியைக் கொண்டாட அண்ணிகேரி (தற்போதைய தார்வாட் மாவட்டம்) என்ற இடத்தில் ஒரு கோயில் கட்டினான். எனினும், சென் கூற்றின்படி, கி.பி.1059இல் துங்கபத்ரை நதிக்கரையில் முடக்காறு போரில், முதலாம் சோமேசுவரன் மற்றொரு தோல்வியை சந்தித்தான். \n\nவேங்கியில் கி.பி.1061இல் கீழைச் சாளுக்கிய மன்னன் இராஜராஜ நரேந்திரன் இறந்ததையடுத்து மீண்டும் அரியணை போட்டி வெடித்தது. முதலாம் சோமேசுவரன் இப்போது இரண்டாம் விஜயாதித்தனின் மகன் சக்கதிவர்மனை சிம்மாசனத்தில் அமர்த்த முயன்றான். இது கீழைச்சாளுக்கிய மன்னனாக தங்கள் இரத்த உறவை நியமிக்க விரும்பிய சோழர்கள் விருப்பத்திற்கு எதிராக இருந்தது. சோழர்கள் இறந்துபோன அரசன் ராஜராஜ நரேந்திரன் மகன் இளவரசன் இராஜேந்திரனை மன்னனாக்க விரும்பினர். இதனால் புதிய சோழ மன்னர் இரண்டாம் ராஜேந்திர சோழன் மேலைச் சாளுக்கியர் மீது பல தாக்குதல்களை நடத்தினான். இதில் முதன்மையானது கி.பி.1062இல் கூடலசங்கமம் (தற்போய சிமோகா மாவட்டத்தின் கூடலி என்ற சிற்றூராக இருக்கலாம்) என்ற இடத்தில் நடத்திய பெரிய போராகும். இப்போரில் முதலாம் சோமேசுவரனை சோழர்கள் தோற்கடித்தனர். வரலாற்றாசிரியர்கள் சோப்ரா மற்றும் பலர், இந்த கூடலசங்கமம் கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரை ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இருப்பது என்று கூறுகின்றனர். இந்த நேரத்தில், முதலாம் சோமேசுவரன் இரண்டு படைகளைத் தனது மகன்கள் இளவரசர் ஆறாம் விக்ரமாதித்தன், ஜெயசிம்மன் ஆகியோர்கீழ் சோழர் ஆட்சியில் இருந்த கங்கப்பாடி மீதும் (மைசூரின் தெற்குப் பகுதி) தனது தளபதி சாமுண்டராயாவின் கீழ் மற்றொரு படையையும் அனுப்பினான். எனினும், இரண்டாம் இராஜேந்திரன் இந்த இரு படைகளையும் தோற்கடித்தான். இதன் பிறகு இரண்டாம் இராஜேந்திரன் இறந்த காரணத்தாலும் அவனது மகன் இராஜமகேந்திரன் அவனுக்கு முன்னே இறந்துவிட்டதினால். கி.பி.1063, இரண்டாம் இராஜேந்திரனின் தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். \n\nகூடலசங்கமம் இறுதிப் போர்.\nபோர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து, முதலாம் சோமேசுவரன் இராணுவரீதியாவும், இராஜதந்திரரீதியாகவும் தன்னை வலுவூட்டும் வேலையில் ஈடுபட்டான். கிழக்கில், அவர் நாகவம்சி ஆட்சியாளர் தரவர்சன் மற்றும் கீழைக் கங்கர் மரபின் கலிங்க மன்னர் இரண்டாம் வஜ்ரஹஸ்தன் ஆகியோரைத் தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டான். மேலும் விஜயவாடாவில் தங்கியிருந்த பரமரா வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் ஜன்னன்நாதன் ஆகியோர் உதவியுடன், மேற்கே விஜயாதித்தன் தலைமையின் கீழ் ஒரு பெரிய இராணுவத்தைத் திரட்டித் தாக்குதல் மேற்கொண்டான். இளவரசன் ஆறாம் விக்ரமாதித்தன் தலைமையில் வெற்றிகரமாக சாளுக்கியப் படைகள் சோழ நாட்டின் மீது தாக்குதல் நடத்தினான். இதன் பிறகு முதலாம் சோமேசுவரன் கூடலசங்கமத்தில் தன்னை எதிர்த்து போரில் ஈடுபட சோழர்களை அழைத்தான். அழைப்பை ஏற்ற வீரராஜேந்திர சோழன் படைகளுடன் கூடல சங்கமம் வந்தான். ஆனால் நோயால் பாதிக்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் முதலாம் சோமேசுவரன் போருக்குத் தன் படைகளுடன் அங்கு வரவில்லை. ஒரு மாத கால காலம் சோழர்படைகள் அங்கு போருக்காகக் காத்திருந்தது. பொறுமை இழந்த வீரராஜேந்திரசோழன் அனைத்து முனைகளிலும் படையெடுத்து வேங்கி, விஜயவாடா, கலிங்கம், நாகவம்சி,சித்ரதுர்கா ஆகிய இடங்களில் வெற்றிப் பெற்று, ஒரு வெற்றித் தூணை துங்கபத்ரா நதிக்கரையில் அமைத்தான். இந்நிலையில் முதலாம் சோமேசுவரன் குருவட்டி (தற்போதைய பெல்லாரி மாவட்டம்) என்ற இடத்தில் மார்ச்29, 1068 அன்று துங்கபத்ரை ஆற்றில் தற்கொலை (பரமயோகா) செய்துக் கொண்டான். \n\nமத்திய,கிழக்கு இந்தியப் போர்கள்.\nசோழர்களுடன் தொடர்ச்சியாக சண்டையிடும் இந்த நேரத்தில்,காமத் மற்றும் சாஸ்திரி கூற்றின்படி முதலாம் சோமேசுவரன் வட கொங்கனின் சில்லஹரர் , சியூனுவா (யாதவ) வம்சத்தின் மன்னன் மூன்றாம் பில்லம்மா, தாராவின் பரமரா வம்ச மன்னன் போஜ, குஜராத் மாநிலச் சாளுக்கியர், மத்திய இந்தியாவின் பிரதிஹாரா. முதலாம் சோமேசுவரன் போன்றோரைத் தோற்கடித்தான். மேலும் தார் , உஜ்ஜைன் மத்திய இந்தியாவின் மண்டபா, போன்ற பகுதிகளையும் வெற்றிகொண்டான். இதுபோல பல போர்களை வட இந்தியாவில் மேற்கொண்டு வெற்றிபெற்றான். \n\nமேற்கோள்.\n \n\n", "document_id": "ta_ta_66028"}, {"id": [554, 6], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "தொடக்க காலமும், அரியணை ஏறலும்.\nஇவனது இயற்பெயர் எறெயா (இறையா). முடி சூட்டிக்கொண்டபோது புலிகேசி என்னும் பெயர் பெற்றான். இவர் சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மனின் மகன் ஆவான். கிபி 597 ஆம் ஆண்டில் இவனது தந்தை கீர்த்திவர்மன் கட்டி அரசன் இறந்தபோது இவன் மிகவும் இளம் வயதினனாக இருந்தான். இதனால் இவனது சிற்றப்பனார் மங்களேசன் பகர ஆளுனராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வந்தான். மங்களேசனும் திறமையான ஆட்சியாளனாகவே இருந்தான். அவனது காலத்திலும் சாளுக்கிய அரசின் எல்லைகள் விரிவடைந்தன. பதவி ஆசை காரணமாக, எரேயா (இறையா) பருவமடைந்த பின்னரும் அவனுக்கு உரிய அரசுரிமையைக் கொடுக்காமல் தனது வழியில் அரசுரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தனது மகனை முடிக்குரியவனாக மங்களேசன் அறிவித்தான். \n\nஎரேயா (இறையா) வாதபியை விட்டுச் சென்று வானவப் (கோலார்) பகுதியில் மறைந்திருந்து கொண்டு தனது கூட்டாளிகளின் உதவியுடன் படை திரட்டி மங்களேசன் மீது போர் தொடுத்தான். வேட்டவடக்கூர் கல்வெட்டுக் கூறுவதன்படி எலப்பட்டு சிம்பிகே (இளப்பட்டு சிம்பிகை) என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன் தோல்வியடைந்து கொல்லப்பட்டான். எரேயா (இறையா) இரண்டாம் புலிகேசி என்னும் பெயருடன் சாளுக்கிய அரியணையில் அமர்ந்தான்.\n\nபோர்கள்.\nவானவாசி கடம்பர்கள், தலைக்காடு கங்கர்கள், கொங்கண் மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் ஆகியோரை போரில் வெற்றி கொண்டார். என்றாலும், ஹர்ஷவர்தனரை போரில் தோற்கடித்து நர்மதைக்கு அப்பால் ஹர்ஷவர்தனரின் ஆட்சி விரிவாகா வண்ணம் தடுத்து நிறுத்தியது வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முதலாம் நரசிம்மவர்மர் சாளுக்கிய நாட்டின் மீது நடத்திய போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார். இரண்டாம் புலிகேசியின் கி.பி. 634-635 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆய்ஹோளே (அய்யாபாளைய) கல்வெட்டில் இவர் வெங்கி நாட்டை வென்று, பின்பு பல்லவ நாட்டைத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.\n\nசமயம்.\nஇரண்டாம் புலிகேசி இந்து அரசராக இருந்தபோதிலும், நூறு புத்தவிகாரைகள் இவரது ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24226"}, {"id": [554, 7], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "இராஷ்டிரகூடர்கள் முடிவும், சாளுக்கியர் புத்துயிர்ப்பும்.\nமுற்காலத்தில் செல்வாக்குடன் இருந்த வாதாபி சாளுக்கியர்களுக்கு எதிராக எழுச்சிப் பெற்று அதிகாரத்தைக் இராஷ்டிரகூடர் கைப்பற்றி இருந்தனர். இவர்களுக்கு அடங்கி ஆட்சிசெய்து கொண்டிருந்த இரண்டாம் தைலப்பன் தனது வலிமையைப் பெருக்கிக்கொண்டு தனது சுயாட்சியை அறிவித்து தனது பேரரசை நிறுவினான்.\n\nதைலப்பனின் வெற்றிகள்.\nதைலப்பன் இராஷ்டிரகூட மன்னனான நான்காம் இந்திரன் மற்றும் அவனது படைகளைக் கோதாவரி படுகையில் நடந்த போரில் தோற்கடித்தான். சோழர்கள் குடும்பத்துகள் வாரிசு தொடர்பான நெருக்கடியில் பலவீனம் அடைந்திருந்தனர். இந்நிலையில் உத்தம சோழனுக்கு எதிரான 980இல் நடந்த போரில் தைலப்பன் வெற்றிபெற்றான்.\n\nபேரரசு ஒருங்கிணைப்பு.\nஇராஷ்டிரகூடர்களை கவிழ்த்த தைலப்பன் மான்யகட்டாவில் இருந்து ஆண்டான். பின்னர் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள பல ஆண்டுகள் செலவழித்தான். தக்கானத்தின் நர்மதை , காவிரி . ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதியில் தனது ஆட்சியை நிலைநிறுத்தினான். மால்வா அரசன் சாளுக்கியர்களைத் தோற்கடிக்கலாம் என்னும் நம்பிக்கையில் வடக்கில் இருந்து சாளுக்கிய அரசின் மீது படையெடுத்து வந்தான். படையெடுப்பை முறியடித்த தைலப்பன் மால்வா அரசன் பரமரா மஞ்சாவையும் கைதியாகப் பிடித்தான். பிடிபட்ட மால்வா அரசன் பிடிபட்ட நிலையில் கைதியாக இறந்தான்.\n\nசோழ மன்னனாக இராஜராஜ சோழன் ஆனபின்பு சோழ அரசு வடக்கு நோக்கி விரிவடைந்து மைசூர் மற்றும் பிற பகுதிகள் அடுத்த 100 ஆண்டுகளுக்குச் சோழராட்சியில் நீடித்தது. \n\nதைலப்பனுக்குப்பின் இவனது மூத்தமகன் சத்யஸ்ரயா 997இல் . ஆட்சிப் பொறுப்பேற்றான்.\n\nமேற்கோள்.\n- Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).\n- Dr. Suryanath U. Kamat (2001). A Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).\n\n\n\n\n", "document_id": "ta_ta_65853"}, {"id": [554, 8], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "சில வரலாற்று ஆசிரியர்கள், தந்தி வர்மனிடமிருந்து கிருட்டிணன் அரியணையைப் பறித்துக்கொண்டான் என்று கருதுகின்றனர்.ஆனால் வேறுசில ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர்.\n\nஇவன் மேற்கு கங்க மன்னன் சிறீபுருசனுடன் போரிட்டு அவனது நாடான கங்கப்பாடியின் சிலப்பகுதிகளைக் கைப்பற்றினான். மேலும் சிலகரன் என்னும் தென் கொங்கன் மன்னன், கீழை சாளுக்கிய நான்காம் விஷ்ணுவர்தனன் ஆகியோரைத் தோர்க்கடித்தான். எல்லோரா கைலாசநாதர் கோவில் இவனால் 770-இல் கட்டப்பட்டதாகும். மேலும் இவன் காலத்தில் 18 சிவாலயங்கள் அமைக்கப்பட்டன என அவனது கல்வெட்டுமூலம் தெரியவருகிறது. கிருட்டிணனுக்குப் பிறகு அவனது மூத்த மகன், இரண்டாம் கோவிந்தன் ஆட்சிக்கு வந்தான்.\n\n", "document_id": "ta_ta_65422"}, {"id": [554, 9], "question": "முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் <Query> என அழைக்கப்படுகின்றனர்.", "document": "இவன் காலத்திலும், மேற்குச் சாளுக்கியருடனான சோழரின் பகைமை நீடித்திருந்தது. அவர்களுடன் போரிட்டு வெற்றியும் பெற்றுள்ளான். கீழைச் சாளுக்கியருடனான உறவு நல்ல நிலையில் இருந்தது. தனது மகளான மதுராந்தகி என்பவள் கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன்.\n\nஇரண்டாம் இராஜேந்திரனைத் தொடர்ந்து, அவனுடைய தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னனானான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4169"}]
[{"id": [555, 0], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "நகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.\n\nஇந்தியாவில்.\nதமிழகத்தின் தலைநகரான சென்னை 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளன. அவை,\n\nவெளியிணைப்புகள்.\n- இரட்டையாக்கல் - ஐரோப்பிய ஆணையத் தகவல்\n- ஐக்கிய அமெரிக்கநாடுகளின் நகரங்களுடன் இரட்டையாக்கப்பட்ட நகரங்கள்\n- Germany and the town twinning movement\n- ஐக்கியராச்சிய இரட்டை நகரங்களின் பட்டியல்\n- Toledo Sister Cities International\n- Two Toledos Documentary\n- Town twinning in Europe's municipalities, towns and regions\n\n\n\n\n", "document_id": "ta_ta_26182"}, {"id": [555, 1], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "நகரங்கள் அழிந்த விதம்.\nஅழிந்து போன நகரங்கள் ஆழிப்பேரலை, பூகம்பம், எரிமலைச் சீற்றங்கள், புயற்காற்று,நெருப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் அழிந்து மண்ணுக்குள்ளோ அல்லது கடலுக்குள்ளோ புதைந்து போயுள்ளன.சில நகரங்கள் போர்,நோய் போன்ற காரணிகளாலும் அழிந்து போயின.\n\nமீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட நகரங்கள்.\nதொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் மற்றும் புவியியல் வல்லுனர்களால் பல்வேறு புதிய உத்திகள் மூலம் அழிந்து போன நகரங்கள் கண்டறிய படுகிறது.\n\nமச்சு பிச்சு (\"Machu Picchu\") என்பது இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்.. இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகருக்கு வடமேற்கே காணப்படுகிறது. மச்சு பிச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது.. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் அழிந்தது.. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு.\n\nஹேலைக் (Helike) நகரம் கிரீசு நாட்டில் கி.மு. 373 ஆம் ஆண்டு பூகம்பம் மற்றும் ஆழிப்பேரலையின் ஒரு சேர்ந்தத் தாக்கத்தினால் அழிந்துப் போனது.அன்றையக் காலத்தில் இந்நகரம் ஒரு கலாச்சார வழிப்பாட்டுத் தளமாக இருந்தது.\n\nஅழிந்து போன புராதன நகரங்கள்.\nஅழிந்து போன நகரங்களில் ஒரு சில நகரங்கள் புராதன நகரங்கள் ஆகும்.\n- ஆயி - (Ai) என்னும் நகரம் விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒரு முக்கிய இடம் ஆகும்.\n- சொதோம் கொமோரா\n- இரம் நகரம் – அரேபிய பாலைவனத்தில் ஆது சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுண்ட நகரம் இரம் நகரம் ஆகும்.அது தற்போது உபர் என்றழைக்கப் படுகிறது.\n- கேம்லாட் நகரம்\n- அட்லாண்டிஸ் நகரம் - ஏதன்ஸ்\n- அசுட்லான் நகரம்- அசுடெக் புராண கால மூதாதையர் தாயகம்.\n- சீசர்களில் நகரம் - தென் அமெரிக்கா\n- எல் டொராடோ நகரம்\n- கிட்டேக் நகரம், ரஷ்யா - நீருக்கடியில் இருப்பதாக கூறப்படும் நகரம். நல்ல காலநிலையில் காணலாம்\n- லியோனோசி நகரம்\n- ஒடுகன் நகரம் - துருக்கி\n- ஷாம்பலா நகரம்\n- வினெடா நகரம் – போலந்து\n\nகண்டம் வாரியாக அழிந்து போன நகரங்கள்.\nஆப்பிரிக்கா.\nஎகிப்து.\n1. ஹெராக்ளியன் - எகப்தில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிராவிற்கு அருகாமையில் இருந்த நைல் நதியின் துறைமுக நகரம்..\n\nஆசியா.\nதெற்காசியா.\nஇந்தியா.\n- காவிரிப்பூம்பட்டினம் – தமிழ் நாடு, தென் இந்தியா\n- தனுஷ்கோடி – தமிழ் நாடு, தென் இந்தியா\nஐரோப்பா.\nகிரீசு.\n1. ஹெலைக் (Helike) நகரம் கிரீசு நாட்டில் கி.மு. 373 ஆம் ஆண்டு பூகம்பம் மற்றும் ஆழிப்பேரலையின் ஒரு சேர்ந்தத் தாக்கத்தினால் அழிந்துப் போனது.\n\nஇத்தாலி.\n1. பொம்பெயி (pompeii)- இத்தாலி நாட்டில் இருந்தது.வெசுவிஸ் எனும் எரிமலையின் சீற்றத்தினால் கடந்த கி.மு 79 ஆம் ஆண்டு தீக்கிரையாகிப் போனது.\n2. ஹெர்குலியம் (Herculaneum)- இத்தாலி நாட்டில் இருந்தது.வெசுவிஸ் எனும் எரிமலையின் சீற்றத்தினால் கடந்த கி.மு 79 ஆம் ஆண்டு தீக்கிரையாகிப் போனது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86302"}, {"id": [555, 2], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.botswanatamil.com/pgCM.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_15919"}, {"id": [555, 3], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "இந்த நகரத்தை \"சயாஜி நகரி\" என்ற பெயரிலும் (\"சயாஜியின் நகரம்\" மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III அரசனின் பெயர்) அல்லது \"சன்சுகாரி நகரி\" (\"கலாச்சார நகரம்\", மற்றும் \"குசராத்தின் கலாச்சார தலைநகரம்\"). வதோதரா அல்லது பரோடா, முன்பு கேக்வார் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது, விசுவாமித்திரி நதிக் கரையில் அமைந்துள்ளது, ரிஷி விசுவமித்ரா எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. அகமதாபாத்திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் காந்தி நகருக்கு 139 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வதோதரா மாவட்டத்தின் நிருவாக தலைநகராக விளங்குகிறது.\n\nபரோடா இராச்சியத்தின் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் கட்டிய இலக்குமி விலாஸ் அரண்மனை இந்நகரத்திற்கு அழகு சேர்க்கிறது.\n\nஇந்நகரிலிருந்து மக்களவைக்கு ஒரு உறுப்பினரும் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்\nஇதனையும் காண்க.\n- இலக்குமி விலாஸ் அரண்மனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_31332"}, {"id": [555, 4], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "நினைவுச் சின்ன உருவாக்கம்.\nசெயற்பாட்டுக்குரிய அமைப்புகள் அவற்றின் பழமை, பருமன், வரலாற்று முக்கியத்துவம் என்பன காரணமாக நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுவது உண்டு. சீனப் பெருஞ் சுவர் அதன் பழமை, அளவு என்பவற்றினால் ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது. பிரான்சில் உள்ள ஓராதூர்-சர்-கிளான்ஸ் என்னும் ஊர் அங்கு இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுக்காக நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. அரசியல், வரலாற்றுத் தகவல்களை உணர்த்துவதற்காகவும் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படுகின்றன. இவை சமகால அரசியல் பலத்தின் முதன்மை நிலையை வலுப்படுத்துவதற்கும் பயன்படுவது உண்டு. பல்வேறு வெற்றித் தூண்கள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலைகள் போலப் பல நாடுகளில் அமைக்கப்படும் அரசியல் தலைவர்களது சிலைகள் என்பன இவ்வகையைச் சார்ந்தவை.\n\nநோக்கு வேறுபாடுகள்.\nநினைவுச் சின்னங்கள் குறித்த சமூகக் கருத்து, பொருள் சிலவேளைகளில் ஒன்றுபோலவோ நிலையானதாகவோ தெளிவானதாகவோ இருப்பதில்லை. இவை வெவ்வேறு சமூகக் குழுக்களால் வெவ்வேறு நோக்கில் பார்க்கப்படுவது உண்டு. ஒரு பிரிவினருக்கு வெற்றிச் சின்னமாக இருப்பது இன்னொரு பிரிவினருக்கு ஆக்கிரமிப்பின் சின்னமாக இருக்கக்கூடும். ஒரு குழுவினர் விடுதலையின் சின்னமாகப் பார்ப்பதை வேறொரு குழுவினர் புது அடிமைத்தனத்தின் சின்னமாக உணரக்கூடும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பேர்லின் நகரைப் பிரித்து அமைக்கப்பட்ட பேர்லின் சுவர், கிழக்கு ஜேர்மனியின் ஆதரவாளர்களால், மேற்குலக அரசியல் கோட்பாடுகளில் இருந்தான ஒரு பாதுகாப்புச் சுவராகப் பார்க்கப்படும்; அதேவேளை, மேற்கு நாடுகளின் ஆதரவாளர்கள் அதனை ஒரு பாசிச, அடக்குமுறைச் சின்னமாகப் பார்க்கின்றனர். பண்டைக்காலத்தின் வியக்கத்தக்க கட்டிடக்கலைச் சாதனையின் நினைவுச் சின்னங்களாகக் கருதப்படும் எகிப்தின் பிரமிடுகள், தஞ்சைப் பெரிய கோயில் போன்றவற்றை அக்காலத்து அடிமை முறை, அடக்குமுறை போன்றவற்றின் சாட்சியங்களாகப் பார்க்கும் பிரிவினரும் உள்ளனர். \n\nநோக்கு வேறுபாடுகளின் காரணமாக, நாடுகளின் வெற்றி, தோல்வி; அரசியல் அதிகார மாற்றங்கள்; சமயங்களின் எழுச்சி, வீழ்ச்சி; கருத்தியல் மாற்றம் போன்றவை நினைவுச் சின்னங்களையும் பாதிக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் அதன் தந்தை எனக் கருதப்பட்ட லெனினின் சிலைகள் அழிக்கப்பட்டமை, வேறிடங்களுக்கு அகற்றப்பட்டமை, ஈராக்கில் சதாம் உசைனின் தோல்வியின் பின் அவரது சிலைகள் உடைக்கப்பட்டமை. என்பன அரசியல் அதிகார மாற்றங்கள் தொடர்பானவை. முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றாக இருந்த லித்துவேனியாவில் இவ்வாறு அகற்றப்பட்ட சோவியத் காலச் சிலைகளின் காட்சிக்காகவே குருத்தாஸ் பூங்கா (Grūtas Park) எனப்படும் தனியார் காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கே இவ்வாறான 86 சிலைகள் உள்ளதாக அறியப்படுகின்றது. \nசில குடியரசு நாடுகளில் கூட வழமையான ஆட்சி மாற்றங்களின் போது நினைவுச் சின்னங்களுக்கு இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது உண்டு. உள்நாட்டுப் போர்களின்போது அமைக்கப்படுகின்ற நினைவுச் சின்னங்கள் பல சூழ்நிலைகளில் குறைந்த வாழ்நாள் கொண்டவையாகவே அமைந்துவிடுகின்றன. அண்மையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அதிகாரத்தின் கீழ் பல நூற்றாண்டுகள் பழமையான புத்த பண்பாட்டு நினைவுச் சின்னங்களான பாரிய புத்தர் சிலைகள் பீரங்கிகள் கொண்டு உடைக்கப்பட்டமை சமயக் கருத்து வேறுபாடுகள் தொடர்பானது. 14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியப் பகுதிகளைக் கைப்பற்றிய சில ஐரோப்பிய நாட்டினர் தமது மத வேறுபாடுகள் காரணமாகப் பிற சமய நினைவுச் சின்னங்களை அழித்தனர்.\n\nகுறியீடுகளாக நினைவுச் சின்னங்கள்.\nநினைவுச் சின்னங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே உருவாக்கப்பட்டு வருவதுடன், அவையே நீண்டகாலம் உழைக்கக் கூடியனவாகவும், பண்டைக்காலப் பண்பாடுகளின் புகழ்பெற்ற குறியீடுகளாகவும் விளங்குகின்றன. எகிப்தின் பிரமிடுகள், கிரேக்கப் பார்த்தினன், தமிழ்நாட்டுக் கோபுரங்கள் என்பன அந்நந்தப் பண்பாடுகளுக்கான குறியீடுகளாகத் திகழ்கின்றன. நினைவுச் சின்னங்களைக் கொண்டே சில நாடுகளைப் பிற நாட்டவர் அடையாளம் காண்பதும் உண்டு. இந்த வகையில் இந்தியா என்னும்போது பலருக்கும் நினைவில் வருவது தாஜ்மகால் ஆகும். அண்மைக் காலங்களில், மிகப் பெரிய அளவு கொண்ட அமைப்புகளான, அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, பிரான்சின் ஈபெல் கோபுரம் என்பவை நாடுகளின் குறியீடுகளாக மாறிவிட்டன. \n\nநினைவுச் சின்ன வகைகள்.\n- கட்டிடங்கள் - அடையாளச் சின்னங்களாக வடிவமைக்கபட்டவை.\n- இறந்தோர் நினைவுச் சின்னங்கள்\n- நினைவுத் தூண்கள்\n- கல்லறைகள்\n- நடுகற்கள்\n- சிலைகள்\n- வெற்றி வளைவுகள்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- எரியும் நினைவுகள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- தாஜ்மஹால்\n- இந்தியாவின் நினவுச் சின்னங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13730"}, {"id": [555, 5], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "நகர சேவைகள் பட்டியல்.\n- ஆற்றல்\n- நீர்\n- கழிவகற்றல்\n- தொலைத்தொடர்பு\n- இணையம்\n- பொதுப் போக்குவரத்து\n- வீதி\n- உணவு inspection\n- zoning\n- பூங்கா\n- புள்ளிவிபரம்\n- பொது நலம்\n- Recycling\n\n\n\n\n", "document_id": "ta_ta_20409"}, {"id": [555, 6], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "வரலாறு.\nஇந்நிகழ்வு 1973 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப்பகுதி மாகாணமான வடக்கு கலிபோர்னியாயாவில் அப்போதைய வானியல் சங்கத் தலைவர் \"டக் பெர்கர்\" (\"Doug Berger\") என்பவரால் தொடங்கப்பட்டது. பரபரப்பான நகர்ப்புற இடங்களில் பல்வேறு தொலைநோக்கியை அமைப்பதை நோக்கமாக கொண்டிருந்த அவர், இதனால் வழிப்போக்கர்கள், மற்றும் பார்வையாளர்கள் வானியல் காட்சியை அனுபவிக்க முடியும் என எண்ணினார். அதன்பின்னர் இந்த நிகழ்வு விரிவடைந்து இப்போது வானியல் தொடர்பான பல நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது.\n\nவானியல் நாள் முந்தின திங்களன்று தொடங்கும் தேசிய வானியல் வாரத்தின், ஒரு பங்காக உள்ளது. ஆரம்பத்தில், வானியல் நாள் ஏப்ரல் நடுப்பகுதி மற்றும் மே மாதத்தின் இடையே ஒரு சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மேலும் முதல் காலாண்டில் நிலவுடனோ அல்லது அதன் தொடர்பாகவோ இருக்கும் என திட்டமிடப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில், இந்நாளை ஒரு இலையுதிர் காலத்தில் இணைக்கப்பட்டது. மேலும் அது பல அல்லது முதல் காலாண்டில் நிலவுக்கு நெருக்கமாக உள்ள நடுப்பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மத்தியில் ஒரு சனிக்கிழமை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n\nநிகழ்வுகள்.\nகால அட்டவணையில், நிலவுக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்களில் நடக்கும் நாட்க்காட்டிகள். நாட்கள் அல்ல என்பதைக் குறிக்கிறது. கீழே உள்ள அட்டவணை வானியல் நாளிற்கான நாளை காட்டுகிறது:\n\nஇவற்றையும் காண்க.\n- வானியல்\n- தோற்ற ஒளிப்பொலிவெண்\n- சுற்றுச்சூழல்\n- நிகழ்வுகள்\n- புவி மணிநேரம்\n- புவி நாள்\n- அனைத்துலக வானியல் ஆண்டு\n- உயிரியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_100822"}, {"id": [555, 7], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "சுக்ரி ஆறானது இதன் முக்கிய கிளை ஆறாகும். ஜலோர் மாவட்டத்தில் உள்ள சாயலா  என்னும் ஊரில் கஹரி என்னும் ஆற்றில் கலக்கிறது. பின்னர் வட மேற்காக 96 கிலோ மீட்டர் தூரம் பயணித்து உதய்பூர், பாலி மற்றும் ஜலோர் மாவட்டங்களில் 2976 சதுர கிலோ மீட்டர் நில பரப்பளவை வளப்படுத்துகிறது.\n\nமேற்கு ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் உள்ள சுமேர்பூரில் உள்ள ஜவாய் அணை இந்த ஆற்றின் மீதே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மேற்கு ராஜஸ்தானில் உள்ள மிக பெரிய அணை ஆகும். சுமேர்பூர் மற்றும் ஷியோகஞ் ஆகிய இரட்டை நகரங்கள் இந்த ஆற்றின் கரைகளிலேயே அமைந்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107045"}, {"id": [555, 8], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "ஆக்சைம் டோசில் குளோரைடுடன் வினபுரிந்து முதலில் கீட்டாக்சைம் டோசிலேட்டாக (4-தொலுயின் சல்போனைல் குளோரைடு) மாற்றப்படுகிறது. சேர்க்கப்பட்ட கார வேதிப்பொருளால் உருவாகும் கார்பானியன் அயனி, அணுக்கரு கவர்பொருள் இடப்பெயர்ச்சியின் மூலம் டோசிலேட்டு தொகுதியை அசிரினாக இடப்பெயர்ச்சி செய்கிறது. அடுத்தடுத்து சேர்க்கப்படும் நீரால் நீராற்பகுப்பு வினை நிகழ்ந்து அமினோகீட்டோன் தோன்றுகிறது. \nபெக்மான் மறுசீராக்கல் வினை ஒரு பக்க வினையாக நிகழ்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_90853"}, {"id": [555, 9], "question": "<Query> என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_91047"}]
[{"id": [556, 0], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "உயிரின வகைப்பாடு.\n\"புரூக்கேசியா மைக்ரா\" வை கண்டுபிடித்து பெயர் சூட்டியது, பவேரிய உயிரியல் சேகரிப்பின் சார்பாக, பிராங்க்கு கிளா (Frank Glaw ) தலைமையில் ஆய்வு செய்தவர்கள் கிளாவும், அவருடைய உடன் பணியாற்றிய ஆய்வாளர்களும் மடகாசுக்கர் காடுகளில் எட்டு ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வந்திருக்கின்றனர் இவ்வினத்தின் பிற உறுப்பினர்களை, குறிப்பாக நோசி ஆரா (\"Nosy Hara\") பகுதியில் இருந்தவற்றை, கிளாவும் வென்செசும் (Glaw and Vences) 2007 இல் \"புரூக்கேசியா\" (\"Brookesia\") எனப் பெயரிட்டிருந்தனர்.\n\nசொற்பிறப்பியல்.\n\"புரூக்கேசியா மைக்ரா\" என்பதில் உள்ள \"மைக்ரா\" என்னும் சொல் கிரேக்க மொழியில் இருந்து இலத்தீன் மொழிக்கு வந்த கிரேகக் மொழிச்சொல் \"μικρός\" (mikros) என்பதாகும். இதன் பொருள் \"சிறிய\", \"குட்டியானது\" என்பதே\n\nவிளக்கம்.\nஅரியோந்திகளின் (புரூக்கேசியா மைக்ரா) ஆண் உயிரிகள் மூக்குநுனியில் இருந்து பின்புறம் வரை 16 மி.மீ இருக்கும், ஆண், பெண் இரண்டுமே மொத்த உடல் நீளம் (வாலையும் சேர்த்து) 30 மி.மீ மட்டுமே. ஓந்திகளில் மிகச்சிறிய இது முதுகுநாணிகளிலும் மிகச்சிறயனவற்றுள் ஒன்றாக உள்ளது. புரூக்கேசியா மினிமா எனப்படும் தொடர்பான உயிரின ஓந்தியை ஒப்பிட்டால், இதன் வால் சிறியது, தலை சற்று பெரியது. முதிர்ச்சியடைந்த அரியோந்தியில் வால் மஞ்சள்சிவப்பு (ஆரஞ்சு) நிறத்தில் இருக்கின்றது, ஆனால் புரூக்கேசியா மினிமா இனத்தில் குறிப்பிடத்தக்கதாக இல்லாத பழுப்பு நிறத்தில் இருக்கின்றது. இதன் உடல் அளவை, இது வாழும் சூழலால் என்று சொல்லலாம். இப்படி தனிப்பட இருக்கும் சூழலில் ஒருவகையான குறுமைப்பண்பு பெறுகின்றது (insular dwarfism).\n\nவாழிடமும், பரவலும்.\n\"புரூக்கேசியா மைக்ராவும்\", அதற்கு இனமான மற்ற மூன்று இனங்களும் மடகாசுக்கரின் வடக்கே, 2003 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆண்டுக்கும் இடையே கண்டுணரப்பட்டது. இந்த அரியோந்தி மட்டும் கரையோரம் இருந்த சிறு தீவில் காணப்பட்டது. இவை இலை தழைகளுக்கு இடையே பகலில் காணப்படுகின்றது. இரவில் மரக்கிளைகளில் ஏறி உறங்குகின்றது. \"அரியோந்தி\" (புரூக்கேசியா மைக்ரா), இப்பொழுது சட்டத்தை மீறி காடழிப்பு மரவெட்டிகள் இயங்கும், இடத்தில் காணப்படுகின்றது. இதனால் இதன் வாழிடம் அழியும் வாய்ப்புள்ளது (கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவரான யோர்ன் கியோலர் (Jorn Köhler) கூற்றின் படி).\n\nமேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்.\n- Specific\n\n\n\n\n", "document_id": "ta_ta_42590"}, {"id": [556, 1], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "அமைப்பு.\nஇச்செடி நீரின் அடிப்பகுதியில் வளர்கிறது. ஆனால் பூக்கள் நீருக்கு மேலே வளருகிறது.இதன் அடிப்பகுதியில் மட்டத் தண்டு கிழங்கு உள்ளது. இதில் வேர் இல்லை. மட்டத்தண்டு கிழங்கை ஒட்டி , அடிப்பகுதியில் இலைகள் அடுக்கடுக்காக அமைந்துள்ளன. இச்செடியில் இரண்டு வகையான இலைகள் வளர்கின்றன. இயற்கையான இலைகள் கரண்டி வடிவில் இருக்கும். மற்றொரு வகை இலை பூச்சியைப் பிடிக்கும் பொறியாகச் செயல்படுகிறது.பூச்சியைப் பிடிக்கும் குழாய் வடிவ இலைகள் நேரடியாக மட்டத்தண்டு கிழங்கோடு இணைந்து இருக்கும். இது நீரின் கீழே தொங்கிக் கொண்டு இருக்கும். இந்த இலைகள் மிகச் சிறியதாக 1 செ. மீ. நீளம் மட்டுமே உடையது. இதன் அடிப்பகுதியில் உள்ள சிறிய காம்பு கெட்டியாக இருக்கும். இதன் மையப் பகுதி ஊதிய பை போல இருக்கும். இதன் மேல் பகுதி இரண்டாகப் பிரிந்து கை போலக் காணப்படும். இந்த குழாய் வடிவ சாடி மேல் நாடுகளில் ஈல் (விலாங்கு மீன்) என்ற ஒரு வகை மீனைப் பிடிக்கப் பயன் படும் பொறி போல இருக்கும். இதன் இலைகள் கொடுக்குப் போல இருக்கும். இந்தக் கைகள் சுருளாக முறுக்கிக் காணப்படும். இந்தக் கைகளின் மேல் பகுதியில் மிகச் சிறிய துவாரங்கள் இருக்கும்.\n\nபூச்சிகளைப் பிடிக்கும் முறை.\nகுழாய் வடிவ இலையின் மேல் பகுதியில் பல சுரப்பிகள் உள்ளன. இதில் தேன் போன்ற ஒட்டக்கூடிய திரவம் சுரக்கிறது. பையின் உள் பகுதியில் பல முடிகள் கீழ் நோக்கி வளைந்து இருக்கும். இதற்குக் கீழே பூச்சிகளைச் செரிக்கக்க் கூடிய சீரண சுரப்பிகள் உள்ளன. துவாரத்தின் வழியாக உள்ளே செல்கின்ற பூச்சிகள் பையின் அடியில் உள்ள சீரண சுரப்பிகளால் சுரக்கப்படும் செரிப்பு நீரால் செரிக்கப்படுகிறது.\n\nஉசாத்துணை.\nஏற்காடு இளங்கோ. 'அதிசயத் தாவரங்கள்', அறிவியல் வெளியீடு. 2002.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39474"}, {"id": [556, 2], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "\"Bumblebee bat\"\nஇது உலகின் சிறிய பாலூட்டி இனம் ஆகும்.\n\nஇது தாய்லாந்தில் காணப்படுகிறது.இதை கிட்டிஸ் பன்றி மூக்கு வௌவால்(kitties hog-nosed bat)என்றும் அழைப்பர்.\n\n2.9செ.மீ முதல் 3.3செ.மீ வரை நீளம் மட்டுமே வளரக் கூடியது.அதிகபட்சம் 2கி.கி எடை மட்டுமே உள்ளது.\n\nஇரண்டு இறக்கைகளின் நுனிகளுக்கு இடையேயுள்ள அகலம் 15 செ.மீ.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108976"}, {"id": [556, 3], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "இயல்புகள்.\nஒளி பொருந்திய நிறங்களைக் கொண்டுள்ள இக் குடும்ப மீன்களில் பல உணவுக்காக வணிக அடிப்படையில் பிடிக்கப்படுகின்றன. இவை, வெப்பவலய, துணை வெப்பவலயப் பகுதிக் கரையோரத் திட்டுகளின் மேல் காணப்படுகின்றன. \n\nசில் இனங்கள் தவிர்ந்த \"செரனைடீ\" குடும்ப மீன்கள் அனைத்தும் ஊனுண்ணிகள். இவற்றுட் பல சிறிய மீன்களை உணவாகக் கொள்கின்றன. இவை மறைந்திருந்து உணவைத் தாக்குகின்றன. பவளத்திட்டுக்களில் மறைந்திருக்கும் இவை அவ்வழியே செல்லும் சிறிய மீன்களைப் பிடிக்கின்றன. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_16046"}, {"id": [556, 4], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "இது வட ஆசிய நாடுகளில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலங்களில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் வலசை செல்லும். \n\nஉடலமைப்பு தோற்றம்.\nநீளக்கால் உள்ளான் ஒரு மிகச் சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் நீளம் வெறும் 13 முதல் 16 செமீ ; இறக்கைகளின் அகலம் 26.5 முதல் 30.5 செமீ; எடை 25 கி. \n\n\n\n\n", "document_id": "ta_ta_108707"}, {"id": [556, 5], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "\nவகைப்பாடு.\nதாவரவியல் பெயர் : \"சாலிஸ் கெர்பேசியா\" Salix herbacea \n\nகுடும்பம் : சாலிக்கேசியீ (Salicaceae)\n\nஇதரப் பெயர் : வில்லோ (Willow) \n\nமரத்தின் அமைவு முறை.\nஇது உலகின் மிகச் சிறிய மரமாகும். இது 2.5 செ.மீ. (ஒரு இஞ்ச்) உயரமே வளரக்கூடியது. அடர்த்தியாகவும், விளிம்பு பற்கள் போன்றும் உள்ளது. இதனுடைய பூக்கள் பூனைவால் மஞ்சரி போன்றது. இது வெள்ளை நிறப் பூக்களாகும்.\n\nஇச்செடியின் தண்டு மிகச்சிறியது. இது மிகமிக மெதுவாக வளர்கிறது. இதனுடைய தண்டு பென்சில் அளவு தடிமன் ஆவதற்கு 100 வருடங்கள் ஆகிறது. இந்த மரம் துருவப்பகுதியில் பனி நிறைந்த பகுதியில் வளர்கிறது.\n\nஇச்சாதியில் 300 இனம் உள்ளது. இவற்றில் மரங்கள், சிறுசெடிகள் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் ஈரம் நிறைந்த ஈரமான பகுதியில் வளர்கின்றன. இவைகள் அழகிற்காக வளர்க்கிறார்கள்.\n\nசிறப்பு வகை.\nபீட்டுலா நானா (Betula nana) என்கிற பீர்ச்மரம் தன்னுடைய வாழ்நாளில் 2.5 அடி உயரம் மட்டுமே வளர்கிறது.\n\nமேற்கோள்.\n\n", "document_id": "ta_ta_117244"}, {"id": [556, 6], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "அடர்ந்த காடுகளில் வாழும் இவ்வுயிரினம் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. பொன் மரநாய்கள் பழங்கள், பூச்சிகள், பறவைகள், தவளைகள், பல்லிகள் போன்றவற்றை உணவாகக் கொள்வதாகக் கருதப்படுகிறது. சில வேளைகளில் கிராமங்களில் ஊடுருவும் இது கோழிகளைத் தூக்கிச் செல்வதுண்டு.\n\nபண்பாட்டுத் தொடர்பு.\nஇலங்கையில் இவ்விலங்கு சிங்களத்தில் \"பனி உங்குடுவா\", \"சப்புமல் கலவெத்தா\", \"ரன்ஃகோத்தம்புவா\"/\"ஃகோத்தம்புவா\" என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. எனினும், \"ஃகோத்தம்புவா\" என்ற சொல் உருவத்தில் இதனை ஒத்ததாகக் காணப்படும் பல இன விலங்குகளையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. உண்மையில் ஃகோத்தம்புவா என்ற சொல் செங்கீரிப்பிள்ளையைக் (\"Herpestes smithii\") குறிக்கப் பயன்படுவதாகும். இதனைக் குறிக்கப் பயன்படும் பெயர்களில் ஏற்படும் இக்குழப்பம் இதன் உருவமும் நிறமும் வேறு பல இனங்களை ஒத்திருப்பதனாலேயே ஏற்படுகிறது. சிங்களத்தில் பொன் மரநாய், ஆசிய மரநாய் என்பவற்றை கலவெத்தா என அழைக்கப்படுகிறது.\n\nபொன் மரநாய் இலங்கைக்குத் தனிச் சிறப்பான விலங்கு என்பதால் இதனைச் சிறப்பிக்க இலங்கை அஞ்சற் திணைக்களம் இதன் படம் பொறித்த மூன்று ரூபாய் முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது. அம்முத்திரையில் இதன் பெயர் \"கோல்டன் பால்ம் கெட்\" (Golden Palm Cat) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27859"}, {"id": [556, 7], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "இராட்சத கணவாய் இனங்களின் எண்ணிக்கை குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன. அண்மைய மரபணு ஆராய்ச்சிகள் இதில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது என்று கூறுகிறது.\n\n2004 ஆண்டு சப்பானிய ஆராய்ச்சியாளர்கள் இந்த உயிரினத்தை உயிருடன் முதன்முதலில் அது வாழும் இடத்தில் படம் பிடித்தனர், மற்றும் 2012 சூலை இல் வயதுவந்த இராட்சத கணவாய் ஒன்று, நேரடியாக அதன் இயற்கை வாழிடத்தில் சிசிங்-ஜீமா என்பவரால் படமாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89777"}, {"id": [556, 8], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 அங்குலம் ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, பூமியில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர். \n\nவெளி இணைப்புகள்.\n- HTML version of \"A Basal Dromaeosaurid and Size Evolution Preceding Avian Flight\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_11898"}, {"id": [556, 9], "question": "உலகின் மிகச் சிறிய ஓந்தி <Query>(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.", "document": "மில்லிமீட்டருக்கு ஒத்த பரப்பளவு அலகு சதுர மில்லிமீட்டரும், கனவளவு அலகு கன மில்லிமீட்டரும் ஆகும். இவற்றை முறையே மிமீ (மில்லிமீட்டர் இரண்டாம் அடுக்கு) என்றும் மிமீ (மில்லிமீட்டர் மூன்றாம் அடுக்கு) என்றும் சுருக்கி எழுதுவது வழக்கம்.\n\nதொடர்புகள்.\nமீட்டர் அளவை முறையில் மில்லிமீட்டருக்கும் பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு:\n\nமில்லிமீட்டருக்கும் இம்பீரியல் அளவை முறையில் உள்ள பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு:\n\nசில தர அளவுகள்.\nமில்லிமீட்டரில் தரப்பட்டுள்ள சில தர அளவுகள் வருமாறு:\n\n- A4 தாள் அளவு - 297 x 210\n- A3 தாள் அளவு - 420 x 297\n- குறுவட்டு (CD) அளவு - விட்டம் = 120 மில்லிமீட்டர், தடிப்பு = 1.2 மில்லிமீட்டர், நடுத்துளை விட்டம் = 15 மில்லிமீட்டர்.\n- சாதாரண செங்கல் அளவு = 225 x 112.5 x 75 மில்லிமீட்டர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1186"}]
[{"id": [557, 0], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "சில பண்பலை மையங்கள்.\n- கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்\n- வாரணம் பண்பலை\n- மின்னல் எப்.எம்\n\nமேலும் பார்க்க.\n- அதிர்வெண் பண்பேற்றம்\n\nவெளி இணைப்புகள்.\n- பெரியார் பண்பலை\n- கனேடிய கலாச்சார தமிழ் பண்பலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_43474"}, {"id": [557, 1], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "வானொலி நிலையங்கள்.\n- சென்னை வானொலி நிலையம்,\n- திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்,\n- திருநெல்வேலி வானொலி நிலையம்,\n- கோயம்புத்தூர் வானொலி நிலையம்,\n- கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்,\n- மதுரை வானொலி நிலையம்,\n- நாகர்கோவில் வானொலி நிலையம்,\n- உதகமண்டலம் வானொலி நிலையம்,\n- தூத்துக்குடி வானொலி நிலையம், உள்ளன .\n\nவானொலி ஒலிபரப்பு தத்துவம்.\nஒரு வானொலி நிலையத்தில், ரேடியோ அலைகளை உருவாக்கி, பின் அவைகளை ஒலி\nஅலைகளோடு பண்பேற்றம் செய்து , அதன்பின் அவைகளை பரப்புவதற்குப் பயன்படும் சாதனம்\nபரப்பி (Transmitter) என அழைக்கப்படுகிறது. இது ‘ஹென்ரிச் ஹெர்ட்ஸ்’ என்பவரால் முதல் பரப்பி\nஉருவாக்கப்பட்டது. இது துண்டுகளான ரகசிய சைகைகளை ((Morse – Code Signal) மட்டும்\nபரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது. பின் 1909 ஆம் ஆண்டில் முதல் வானொலி தொலைபேசி பரப்பி\nஉருவாக்கப்பட்டது.\n\nவகைகள்.\nஅ. ஊர்தி அலைப்பரப்பி (Carrier wave transmitter )\n\nஆ. பண்பேற்றப்பட்ட ஊர்தி அலைப்பரப்பி (Modulated carrier wave transmitter)\n\nஇ. வானொலி தொலைபேசி பரப்பி ((Radio Telephone Transmitter)\n\nஊர்தி அலைப்பரப்பிகள்\nபழைய வகை பரப்பிகள் ஆகும். அவைகள் துண்டுச் சிக்னல்களை மட்டும் (Morse \nSignals) பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. துண்டு சிக்னல்கள் புள்ளிகளையும்\n(dots) சிறிய கோடுகளையும்( dashes) கொண்டது. ஆனால் வானொலி பரப்பிகள்\nரேடியோ அலைகளை பரப்புவதற்கு அதிக அளவில் பயன்படுகின்றன. இவைகள் ஏ.எம்\n((AM) வானொலி பரப்பி மற்றும் எஃப் எம் ((FM) வானொலி பரப்பி என\nபிரிக்கப்படுகின்றன.\n\nவீச்சு மாற்றி வானொலி பரப்பி (Am Radio transmitter).\nஇந்த பரப்பி வீச்சுப்பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளைப் பரப்புகின்றன. இது\nகீழ்கண்ட வெவ்வேறு நிலைகளைப் (Stage) பெற்றுள்ளது.\n\nவானொலி அதிர்வெண் அலையாக்கி\n\nஇது ஊர்தி அலைகளை உற்பத்தி செய்கிறது. வெப்பநிலை மற்றும் மின்னழுத்த வேறுபாடுகள்\nஆகியவற்றினால் இது உற்பத்தி செய்யும் அதிர்வெண் மாறாதவாறு வடிவமைக்கப்படுகிறது.\nஅதற்கு கிறிஸ்டல் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இதற்கு கிறிஸ்டல் ஆசிலேட்டர் என்ற பெயரும்\nஉண்டு.\nபஃபர் ஆம்ப்ளிஃபையர் (Buffer Amplifier)\n\nஇது ஒரு இம்பிடன்ஸ் பொருந்தும் கிளாஸ் ஏ (Class) ஆர்.எஃப் ஆம்ப்ளிஃபையர் ஆகும்.\nஇது ஆர்.எஃப் ஆசிலேட்டர் நேரடியாக அவுட்புட் நிலையுடன் பளு ஆவதைத் தடுக்கிறது. இதனால்\nஆர்.எஃப் அதிர்வெண் மாறிலியாகக் (Constant) கிடைக்கிறது.\n\nஇண்டர் - மீடியேட் பவர் ஆம்ப்ளிஃபையர்\nஇதுவும் ஒரு கிளாஸ் ஏ ஆம்ப்ளிஃபையராகும். இது பஃபர் மற்றும் மாடுலேட்டர் பகுதிகளை\nஇணைக்கிறது. இது ஊர்தி அலையின் திறனைப் பெருக்குகிறது.\n\nஒலிவாங்கி (Microphone)\nஇது ஒரு சக்தி மாற்றும் சாதனம் (Transducer) ஆகும். இது ஒலியை, ஒலி மின்னலைகளாக\n(Audio Signals)) மாற்றுகிறது.\n\nமுன்பெருக்கி (Pre Amplifier)\nமுதலில் ஒலி மின்னலைகளில் உள்ள இரைச்சல் வடிகட்டப்பட்டு, பின்பு பெருக்கப்படுகிறது.\n\nசெவி உணர்வு அதிர்வெண் பெருக்கி ((AF Amplifier)\nஇது ஒலி மின்னலைகளின் திறனைப் பெருக்குகிறது. பெருக்கிய பின், மாடுலேட்டர் மற்றும்\nஆர்.எப் பவர் ஆம்ப்ளிஃபையர் பகுதிக்குக் கொடுக்கிறது.\n\nமாடுலேட்டர் மற்றும் ஆர்.எஃப் பவர் ஆம்ப்ளிஃபையர்\n\nஇங்கு ஒலிமின்னலை மற்றும் ஊர்தி அலைகள் வீச்சுப்பண்பேற்றம் (Ampliitude Modulation))\nசெடீநுயப்படுகிறது. பண்பேற்றப்பட்ட அலைகள், கடைசி நிலை ஆர்.எப் பவர் ஆம்ப்ளிபையரினால்\nமிக அதிக அளவில் பெருக்கப்பட்டு, பரப்பும் ஆண்டெனாவிற்குத் தரப்படுகிறது.\n\nபரப்பும் ஏரியல் (Transmitting Antenna)\nஇது பண்பேற்றப்பட்ட அலைகளை மின்காந்த அலைகளாக ((Electromagnetic waves) மாற்றி,\nவான்வெளியில் பரப்புகிறது.\n\nபண்பலை பரப்பி (FM Transmitter).\nஇந்த பரப்பி அதிர்வெண் பண்பேற்றம் செய்யப்பட்ட ஒலி அலைகளை உற்பத்தி செடீநுது\nஅவைகளைப் பரப்புகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளையும் மற்றும் நிலைகளையும்\nகொண்டுள்ளது.\n\n1. ஹகு பெருக்கி (AF amplifier)\n2. பிரி – எம்பசிஸ்( Pre – emphasis)\n3. கிறிஸ்டல் அலையாக்கி (Crystal – Oscillator)\n4. அதிர்வெண் மடங்காக்கி (Audio processing stage)\n5. ரியாக்டன்ஸ் - பண்பேற்றி (Audio processing stage)\n6. பவர் பெருக்கி\n\nஒலி – அலை தயாரிப்பு பகுதி (Audio processing stage)\n\nஇப்பகுதி ஒலி வாங்கியையும், பிரி-எம்பசிஸ் மற்றும் ஹகு பெருக்கியையும் கொண்ட\nபகுதியாகும். முதலில் ஒலி வாங்கியின் மூலம் பெறப்பட்ட ஒலியானது, மின்\nஅலையாக மாற்றப்பட்டு, பின்பு ஹகு ஆம்பிளிபயரின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பிரி –\nஎம்பசிஸ் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. உயர் அதிர்வெண் ஒலி அலைகள் இரைச்சலால் அதிகம்\nபாதிக்கப்படுவதால், இதனை நீக்க இவ்வலையின் வீச்சானது பெருக்கப்பட்டு மறுப்புப்\nபண்பேற்ற பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இதுவே பிரி-எம்பசிஸ் எனப்படும். இவ்வாறு\nபெருக்கப்பட்ட இவ்விரைச்சல் அலை ரிசீவரில் டி –எம்பசிஸ் என்ற சுற்றின் மூலம் மிக எளிமையாக\nநீக்கப்பட்டு விடும்.\n\nமறுப்புப் பண்பேற்ற பகுதி (Reactance Modulator)\n\nஇப்பகுதி கிறிஸ்டல் அலையாக்கி, அதிர்வெண் மடங்காக்கி மற்றும் மறுப்பு பண்பேற்றப்\nபகுதிகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் பயன்படுத்தப்படும் காயில் அல்லது மின்தேக்கியின் ரியாக்டன்ஸ், வருகின்ற ஒலி அலையின் அளவிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு\nவேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு பண்பேற்றத்திற்கு தேவையான உயர் அதிர்வெண்\nஊர்தி அலைகளை, கிறிஸ்டல் அலையாக்கி உற்பத்தி செய்து தரும். இவ்வூர்தி அலைகளின்\nஅதிர்வெண் மடங்காக்கியின் மூலம் பெருக்கப்பட்டு பவர் பெருக்கி பகுதிக்கு அனுப்பப்படுகிறது.\n\nபவர் பெருக்கி மற்றும் ஒலிபரப்பு ஏரியல்\n\nபண்பேற்றம் நிகழ்த்தப்பட்ட ஒலிஅலையானது அதன் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம்\nஆகிய இரு முறைகளிலும் பெருக்கப்பட்டு ஒலிபரப்பு ஆண்டெனாவிற்கு அனுப்பப்படுகிறது. பரப்பும்\nஆண்டெனாவானது RF அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி வான்வெளியில் பரப்புகிறது.\n\nவானொலியின் பயன்கள்.\nகப்பல்கள் மற்றும் நிலங்களுக்கு இடையில் மோர்ஸ் குறியீட்டைப் பயன்படுத்தி தந்திக்குறிப்புகளை அனுப்புவதற்கு, கடல்வழியே ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்டன. 1905 ஆம் ஆண்டில் சுஷிமா போரின் போது ரஷ்ய கப்பற்படையை ஜப்பானிய கடற்படையைக் கைப்பற்றியது அந்த தகவல்கள் ரேடியோ குறியீடு மூலம் அனுப்பப்பட்டன . முதன் முதலாக 1912 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது . மூழ்கிய கப்பல் மற்றும் அருகிலுள்ள கப்பல்கள் , மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பட்டியலிட்டு நிலையங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்பு சாதனமாக ரேடியோ தந்தி பயன்பட்டது .\n\nமுதல் உலகப் போரில் இரு தரப்பினரும் இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே உத்தரவுகளையும் தகவல்களையும் அனுப்ப ரேடியோ பயன்படுத்தப்பட்டது; அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட தகவலை ஜெர்மனிக்கு தெரியப்படுத்த ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்பட்டது. , ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரேடியோ பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு , வானொலி நிகழ்ச்சிகளில் செய்திகளும்,இடம்பெற்றன . 1920 கள் மற்றும் 1930 களில் பரவலாக வானொலியின் பயன்பாடு அதிகரித்தது . போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரேடியோ மற்றும் ராடார் பயன்படுத்தி விமானம் மற்றும் கப்பல்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது .\n\nஇன்று, வானொலி பல வகையான வடிவங்களில், வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து வகையான மொபைல் தகவல்தொடர்புகள், ரேடியோ ஒளிபரப்பும் அடங்கும். தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பாக, வணிக ரீதியான வானொலி ஒலி பரப்புகள் செய்தி மற்றும் இசை மட்டுமல்லாமல் , நாடகங்கள், நகைச்சுவை, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பல வகையான பொழுதுபோக்குகள் வழங்கின .1920 களின் பிற்பகுதி முதல் 1950 களின் இடைப்பட்ட காலம் வரை பொதுவாக வானொலியின் பொற்காலம் எனலாம் . வானொலி என்பது வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தி தனித்துவமக விளங்கியது .\n\nநவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது. கல்வி சேவை , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் , போன்றவற்றை வழங்குகின்றன .\n\nஇன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளன . தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றனர். 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது.\n\nரேடியோ அலை மூலம் இயங்கும் கட்டுப்பாட்டுக் கருவி.\nரேடியோ அலைகளை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கருவியை ( Remote control) உருவாக்கி ஏவுகணைகள், படகுகள், கார்கள், மற்றும் விமானங்கள் ஆகியவற்றை தொலைதூரத்தில் இருந்து இயக்க பயன்படுத்தப்பட்டது . பெரிய தொழில்துறையில் கிரேன்களை இயக்க இப்போது, பொதுவாக டிஜிட்டல் ரேடியோ நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, இவை பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன.1898 இன் மின் கண்காட்சியில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில், நிகோலா டெஸ்லா வெற்றிகரமாக ஒரு ரேடியோ கட்டுப்பாட்டு மூலம் படகை இயக்கி காண்பித்தார் \"கப்பல்கள் அல்லது வாகனங்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாட்டு முறைமைக்கான கருவி மற்றும் கருவிக்கான\" அமெரிக்க காப்புரிமை எண் 613,809 வழங்கப்பட்டது.\n\nஇவற்றையும் காண்க.\n- உலக வானொலி நாள்\n- வானொலி ஆர்வலர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_574"}, {"id": [557, 2], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "அலைகள் இருவகைப்படும்: இயக்க அலைகள் (mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves). நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள். ஒளி அலைகள், எஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள். இயக்க அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection) தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்க கூடியவை.\n\nஅலைகள் பற்றி அடிப்படை கணித விபரிப்பு.\nஅலைகள் பற்றி எண்ணுகையில் கடல் அலைதான் கண் முன் நிற்கும். கடல் அலையை எளிமைப்படுத்தினால் படத்தில் உள்ளது போன்ற sine wave வெளிப்படும். இவ் வரைபடத்தில் சில தகவல்கள் குறிப்பிடதக்கவை. அவையானவை:\n1. அதிர்வின் வீச்சு (amplitude)\n2. முகடு (crest)\n3. அகடு (trough)\n4. அலைநீளம் (wavelength)\n\nமேலும், கிடைகோடு காலத்தையும் நிகழ்கோடு அதிர்வின் வீச்சையும் குறித்து நிற்பதையும் காணலாம். இச் சமயத்தில் ஒரு முக்கிய சமன் பாட்டையையும் குறித்து கொள்ளுதல் வேண்டும்.\n\nஅலை வேகம் = அதிர்வெண் X அலை நீளம்\n\nformula_1\n\nஅதிர்வெண், அலை நீளம், வீச்சு ஆகிய தகவல்களே அலை பற்றிய ஆழமான ஆய்வுக்கும் விளக்கங்களுக்கும் அடிப்படை. கணித ரீதியாக அலையை பின்வருமாறு விபரிக்கலாம்.\n\nformula_2\n\nformula_3 உச்ச வீச்சு\nformula_4 அலையின் வடிவத்தை விபரிக்கும் சார்பு (function)formula_5 பரிமான திசை\nformula_6 அலையின் கோண அதிர்வெண்\nformula_7 நேரம்\nformula_8 பரப்புகை மாறிலி-propagation constant\n\nமின்காந்த அலை.\nஅலைகளின் முக்கியத்துவம், வகைகள், அடிப்படை கூறுகள், கணித ரீதியிலான விபரிப்பு ஆகியவற்றை மேலே ஆராயப்பட்டது. இனி மின்காந்த அலை என்றால் என்ன என ஆராயப்படும்.\n\nமின்காந்த அலை மூலம் மின்காந்த சக்தி பயணிக்கின்றது. பொதுவாக மின்காந்த சக்தியை மின் சக்தி என்றே கூறுவர். வீச்சு, அதிர்வு எண் மாற்றுவதன் மூலம் மின்காந்த அலைமூலம் தகவலையும் பரிமாறலாம். அதாவது தகவல் மின்காந்த அலையின் வடிவத்தில் உள்ளீடு செய்யப்பட்டு பரிமாறப்படும்.\n\nபொதுவாக அலையை விபரிப்பது போலவே, மின்காந்த அலையையும் கணித சார்புகள் கொண்டு விபரிக்கலாம். மின்காந்த அலையின் வெளி அல்லது இடநிலை (space or position), காலம் (time) ஆகியவற்றில் தங்கி இருக்கின்றது.\n\nபொதுவான மின்காந்த அலையின் சார்பு: formula_9, இவ் அலை எத்திசையிலும் செல்லலாம். ஆயினும், நாம் ஒரு பரிமாணத்தில் ஆராய்வதே இலகு, அப்படிப்பட்ட அலையின் சார்பு: formula_10.\n\nஇயற்கையில் மின்காந்த அலை என்ற ஒன்றே உண்டு. மின் அலை மற்றும் காந்த அலை மின்காந்த அலையின் கூறுகளே (components). மின் மற்றும் காந்தப் புலங்கள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைவதை பின்வரும் மக்ஸ் வெல் சமன்பாடுகள் விளக்குகின்றன.\n\nமாக்ஸ்வெல் சமன்பாடுகள்.\n காந்த சத்தியிலிருந்து மின் சக்தி: formula_11\nமின் சக்தியிலிருந்து காந்த சக்தி: formula_12\n\nமேலும் இரு சமன்பாடுகளை குறித்துக்கொள்க:\nformula_13\nformula_14\n\n- formula_15 - மின் பாய அடர்த்தி - Electric Flux Density (C/m)\n- formula_16 - மின் புலச் செறிவு - Electric Field Intensity (V/C)\n- formula_17 - மின் பாயம் - Electic Flux (C)\n- formula_18 - காந்த பாய அடர்த்தி - Magnetic Flux Density (Wb/m)\n- formula_19 - காந்த புலச் செறிவு - Magnetic Field Density (A/m)\n- formula_17 - காந்த பாயம் - Magnetic Flux (T)\n- formula_21 - கனவளவு மின்னோட்ட அடர்த்தி - Volume Current Density (A/m)\n- formula_22 - மின்னூட்ட அடர்த்தி - Electric Charge Density (C/m)\n- formula_7நேரம்\n- formula_24சிறிய மாற்றம்\n\nமேலே தரப்பட்ட நான்கு சமன்பாடுகளுமே மின் காந்த இயல்புகளை விபரிக்கும் முக்கிய நான்கு மாக்ஸ்வெல் சமன்பாடுகள் ஆகும். இச் சமன்பாடுகளின் அடிப்படையிலேயே மின் காந்த தொழில் நுட்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இயல்பியலின் பெரும் பகுதி இந் நான்கு சமன்பாடுகளின் விளக்கமே எனலாம்.\n\n(மேலே உள்ள சமன்பாடுகளை எப்படி விளக்கி கொள்வது? இதற்கு ஆழமான கணித அறிவும், தரப்பட்டுள்ள கருதுகோள்களின் பரிச்சியமும் அவசியம். எனவே சில அடிப்படை கணித அறிவை நினைவு மீட்டிகொள்ளுதல் வேண்டும்.\n\nformula_25டெல் இயக்கி என்பர். \nஇவ் இயக்கி ஒரு புலம் எப்படி மாறுகின்றது என்பதை குறிக்கும். )\n\nமின்காந்த புலம் இடத்திலும் காலத்திலும் தங்கியிருக்கும் ஒரு காவி புலம் (vector field) ஆகும். மின்காந்த புலம் எப்படி உருவாகுகின்றது அல்லது உருவாக்கலாம் என்பதை நோக்குக. எங்கு அசையும் மின்னூட்டுங்கள் (moving charges) இருக்கின்றதோ அங்கெல்லாம் மின்காந்த புலம் இருக்கும். மின்னூட்டம் அசைவின்றி (static/with out motion) இருக்குமானால் மின் புலம் மட்டுமே இருக்கும் எனலாம்.\n\nமின் புலத்துக்கும் மின் பாயத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன? அதேபோல், காந்த புலத்துக்கும் காந்த பாயத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன?\n\nமின் புலச் செறிவு, மின் பாய அடர்த்தி எப்படி வரையறை செய்யப்பட்டு பின் கணித்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பதிலேயே தங்கியுள்ளது.\n\nமின்னூட்டுங்கள் மின் புலத்தை தோற்றுவிக்கின்றன அல்லது மின்னூட்டுக்களின் இயல்பாக மின் புலம் இருக்கின்றது. மின் புலத்தின் பலம் ஒரு இடத்தில் எவ்வளவு என்பதை மின்புலச் செறிவுத் தரவின் மூலம் அறியலாம்.\n\nமின் பாயமும் மின்னூட்டங்களின் அதே இயல்பைத்தான் சுட்டுகின்றன, ஆனால் அவை வேறு ஒரு விதமாக வரையறை செய்கின்றன. மின் பாயத்தை மின்னூட்டுங்கள் தோற்றுவிக்கும் கோடுகள் அல்லது வரிகள் (flux lines) மூலமாக விபரிக்கலாம். மின் பாய அடர்த்தி அப்படி எத்தனை மின் பாய கோடுகள் ஒரு குறிப்பிட்ட தளப்பரப்பளவு (surface area)ஊடாக செங்குத்தாக (orthogonally) செல்கின்றது என்பதை குறித்து நிற்கும்.\n\nபொதுவாக, மின் புலச் செறிவுக்கும் மின் பாய அடர்த்திக்கும் இருக்கும் தொடர்பை பின்வரும் சமன்பாடு கொண்டு விளங்கலாம்:\n\nformula_26\n\nஅதேபோல் காந்தப் புலச் செறிவுக்கும் காந்தப் பாய அடர்த்திக்கும் இருக்கும் தொடர்பு:\n\nformula_27\n\nஇங்கே, formula_28மின்உட்புகுதிறன் (permittivity) ஆகும், மற்றும் formula_29காந்தவிடுதிறன் (permeability) ஆகும்.\n\nமின்காந்த அலை பயண இயல்புகள்.\nமேலே, மின்காந்த அலைகளை விபரிக்கும் மக்ஸ் வெலின் கணித செயல் கூறுகள் தரப்பட்டன. இனி மின்காந்த அலைகள் எப்படி பயணிக்கின்றன, வெவ்வேறு ஊடகங்கள் அல்லது இடங்கள் ஊடாக பயணிக்கும் பொழுது அதன் இயல்புகள் எப்படி மாறுகின்றன என்பது பற்றி அலசப்படும்.\n\nஊடகங்கள் அனைத்தையும் நான்காக வகைப்படுத்தலாம். எந்த ஒரு ஊடகத்தையும் மூன்று காரணிகள் வருணிக்கின்றன. அவை, கடத்துதிறன், மின் உட்புகுதிறன், காந்த உட்புகுதிறன் ஆகும். ஊடகங்களும் அவற்றை விபரிக்கும் காரணிகளும் பின்வருமாறு:\n\n1. வெற்றிடம் (formula_30)\n2. இழப்பு இல்லா மின் கடவாபொருள் (formula_31)\n3. இழப்புடைய மின் கடவாபொருள் (formula_32)\n4. நல்ல கடத்திகள் (formula_33)\n\nமின்காந்த அலைகள் பயணிக்கும் பொழுது கவனிக்கப்படவேண்டியது, அது எவ்வாறு எல்லையில் இயங்கும் என்பதை நோக்கித்தான். எல்லையில் மின்காந்த அலைகள் எப்படி இயங்கும் என்பதை நான்கு சமன்பாடுகள் சுட்டும். (இங்கே மின்காந்த அலையின் மின் அலை கூறு வேறாகவும், காந்த அலை கூறு வேறாகவும் விபரிக்கப்படுவதை குறிக்க.)\n\nமின் அலையின் சமந்தர கூறுகள் ஊடகம் 1, ஊடகம் 2 இடையான பயணத்தில் ஒரே பெறுமதி கொண்டிருக்கும், அதாவது formula_38. அப்படியானால், செங்குத்தான கூறுகளின் கதி என்ன? இரண்டாவது சமன்பாட்டை நோக்குக. எல்லையில், வேறு மின்னூட்டுக்கள் இல்லை எனில், அதாவது formula_39, பிரதேசம் 2ல் இருந்து பிரதேசம் 1 நோக்கி செல்லும் மின் அலையின் செங்குத்து கூறு formula_40 காரணியால் சமன்படும், அதாவது: \n\nகாந்த அலைகளின் இயல்பு எப்படி இருக்கும்? மேலே தரப்பட்ட மூன்றாவது சமன்பாடை நோக்குக, எல்லையில் பிற புறபரப்பளவு மின்னூட்டு அடர்த்திகளின் தாக்கம் இல்லாவின், அதாவது formula_44, சமன்பாடு இவ்வாறு மருவும் formula_45. மேலும், காந்த அலைகளின் செங்குத்தான கூற்றின் இயல்பை பின்வருமாறும் சமன்படுத்தலாம் formula_46.\n\nசக்தி, வலு, பொயின்ரிங் நெறியம்.\nமின்காந்த அலைகள் மூலம் மின்காந்த சத்தி பரவுகின்றது. மின்காந்த சத்தியின் அளவை, மின்காந்த வலுவை மின் புல செறிவு, காந்த புல செறிவு, பொயின்ரிங் நெறியம் துணைகொண்டு விபரிக்கலாம். பொயின்ரிங் நெறியம் பின்வருமாறு வரையறுக்கப்படும்.\n\nformula_47 (W/m)\n\nமேலே தரப்பட்டது வரைவிலக்கணமே, சமன்பாடு அல்ல என்பதை குறிக்க. பொயின்ர்ங் நெறியம் மின்காந்த வலு எத்திசையில் பாய்கின்றது என்பதை சுட்டி நிற்கும். மின் புலமும், காந்த புலமும் ஒரே அலைவரிசையில் அல்லது ஒரே மாதிரி மாறும் அலைவரிசையில் இருந்தால் மேல் தரப்பட்ட வரைவிலக்கணம் பின்வருமாறு மருவும்:\n\ncomplexformula_48 (W/m)\n\nமின்காந்த அலை பரப்புகை (Wave Propagation).\nமின்காந்த அலை பரவும் திசை (direction of propagation) மின்காந்த சக்தி எங்கே செல்கின்றது என்பதை சுட்டி நிற்க்கும். எப்பொழுதும் மின்காந்த அலையின் பரிமாணிக்கும் திசை அவ்வலையை விபரிக்கும் மின் புலம் பரவும் தளத்துக்கும், காந்த புலம் பரவும் தளத்துக்கும் செங்குத்தாகவே அமையும். உதாரணத்துக்கு, மின் புலம் x-அச்சிலும் காந்த புலம் y-அச்சிலும் பாயுமாறு விபரிக்கப்பட்டால் மின்காந்த அலை z-அச்சின் திசையில் பரவும். இத் திசை நோக்கியே பொயின்ரிங் நெறியம் சுட்டும்.\n\nமின்காந்த அலையின் முனைப்பாக்கம் (Wave Polorization).\nமின்காந்த அலையின் மின் புலத்தின் திசையை அலையின் முனைப்பாக்கம் எனப்படும். மின் புல முனைப்பாக்கத்தை கொண்டே மின்காந்த அலையின் முனைப்பாக்க தளத்தை (plane of polarization) விபரிப்பர். மின்காந்த அலையின் முனைப்பாக்க தளம் மின் புலத்தின் திசைக் கோட்டினாலும், மின்காந்த அலையின் பரவு திசைக் கோட்டினாலும் கட்டமைக்கப்பட்ட தளத்தை குறிக்கும். இத் தளம் இட கால காரணிகளின் ஒரு செயல்கூறு ஆகும். மிகவும் எளிய உதாரணம்: மின் புலம் x-அச்சு திசையிலும் மின்காந்த அலையின் பரவு திசை z-அச்சு திசையிலும் இருந்தால் அம் மின்காந்த அலையின் முனைப்பாக்க தளம் x-z தளம் ஆகும்.\n\nமின்காந்த குறுக்கலைகள் (Transverse Electromagnetic Waves).\nஅலை பரவும் திசையும் அலையின் அதிர்வுகளும்/அசைவுகளும் செங்குத்தாக இருக்குமானால் அவ் வலைகள் குறுக்கலைகள் எனப்படும். மின்காந்த அலையின் அதிர்வும் அது பரவும் திசையும் செங்குத்தாக இருப்பதால் மின்காந்த அலைகள் குறுக்கலைகள் ஆகும்.\n\nசீரான சமதள மின்காந்த அலைகள் (Uniform Plane TEM).\nமின் புலம் ஒரு திசையில் மட்டுமே பயணிக்குமாய் இருந்தால், அதற்கு செங்குத்தாக காந்த புலமும், இவை இரண்டுக்கும் செங்குத்தாக மின்காந்த அலையின் பரவு திசையும் அமையுமாக இருந்தால், இம் மின் காந்த அலை சீரான சமதள முனைப்பாங்குடன் பயணிக்கும்.\n\nமாறக, மின் புலத்தின் திசை மாறி மாறி அமைந்தும், அதற்கு அமைய காந்த புலமும், மின்காந்த அலையின் பரவு திசையும் அமையுமாக இருந்தால் அம் மின் காந்த அலை சீரான சமதள முனைப்பாங்குடன் பயணிக்க மாட்டாது.\n\nமின்காந்த அலைகளை வகைப்படுத்தல்.\nமின்காந்த அலையை அலை எண்ணை கொண்டு பல வேறாக வகைப்படுத்தலாம். அவ்வாறு வகைப்படுத்தும் மின்காந்த அலைகள் வெவ்வேறு தன்மைகளை கொண்டிருக்கும்.\n\n- காம்மா அலைகள் (10 - 10 GHz)\n- ஊடு கதிர் அலைகள் (10 - 10 GHz)\n- புற ஊதா கதிர்கள் (10 - 10 GHz)\n- ஒளி அலைகள் (10 - 10 GHz)\n- அகச்சிகப்பு கதிர்கள் (10 - 10 GHz)(\n- மைக்ரோ வேவ் அலைகள் (3 – 300 GHz)\n- ரேடியோ அலைகள் (535 kHZ - 806 MHz)\n\nபயன்கள்.\nரேடியோ அலைகள்.\nஇந்த அலைகள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி\nசெய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது. 530 MHz முதல் 1710 MHz வரையுள்ள\nஅலைகள் AM வரிசையிலும், 54 MHz வரையுள்ள அதிக அதிர்வெண் அலைகள்\nகுறைந்த அலை வரிசையிலும் பயன்படுகின்றன.\nதொலைக்காட்சி அலையின் நெடுக்கம் 54 MHz முதல் 890 MHz \nவரையிலும் FM வரிசையில் 88 MHz முதல் 108 MHz வரையிலும் செல்போன்களில்\nமிக உயர் அதிர்வெண் (ultra high frequency) வரிசையிலும் ரேடியோ அலைகள்\nபயன்படுகின்றன.\n\nநுண்ணலைகள்.\nமிகக் குறைந்த அலைநீளம் உள்ளதால் இந்த அலைகள்\nகதிரலைக் கும்பா மற்றும் செய்தித் தொடர்புக்குப் பயன்படுகின்றன. வீட்டு உபயோகப்\nபொருளான மைக்ரோ அலை சமையல்கலன்கள், இந்த அலைகளின் சிறந்த பயன்பாடு\nஆகும்.\n\nஅகச்சிவப்பு கதிர்கள்.\n1. அகச்சிவப்பு விளக்குகள் முடநீக்கு சிகிச்சைக்குப் பயன்படுகின்றன.\n2. அகச்சிவப்பு ஒளிப்படவியல் வானிலை தட்பவெப்ப முன்னறிவிப்புக்கு பயன்படுகிறது.\n3. காற்று, அடர்பனி, மூடுபனி போன்றவை அகச்சிவப்புக் கதிர்களை உட்கவர்வதில்லை. இதனால் தொலைவில் உள்ளவற்றை நிழற்படமெடுக்க இவை பயன்படுகின்றன.\n4. அகச்சிவப்பு உட்கவர் நிறமாலை, மூலக்கூறு கட்டமைப்புகளை ஆய்வதற்கு பயன்படுகின்றன.\n\nகண்ணுறு ஒளி.\nபொருள்களிலிருந்து உமிழப்படும் அல்லது\nஎதிரோளிக்கப்படும் கண்ணுறு ஒளியைக் கொண்டு நம்மைச் சுற்றி\nநடைபெறுவனவற்றை பார்க்கவும் அறியவும் முடிகிறது. இதன் அலைநீள நெடுக்கம்\n4000 A முதல் 8000 A உள்ளது\nபுற ஊதாக் கதிர்கள்.\n1. பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களில் உள்ள நுண்ணுயிர் கிருமிகளைக் கொல்லவும் பயன்படுகின்றன.\n2. இந்த வகைக் கதிர்கள் போலி பத்திரங்களைக் கண்டறியவும், கைரேகை பதிவுகளைக் கண்டறியும் தடயவியல் ஆய்வகங்களிலும் பயன்படுகின்றன.\n3. உணவுப் பொருள்கள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படுகின்றன.\n4. அணுவின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_740"}, {"id": [557, 3], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "அலை வீச்சில் ஒலியலைகளுக்கு ஏற்றார்போல மாற்றம் ஏற்படுத்தி அலைபரப்பப் படும் AM வானொலி நிலையத்தின் அலைவரிசை 750 Mega Hertz என்றால் அந்த அலைகள் 400மீட்டர் அலைநீளம் கொண்டதாக இருக்கும். இங்கு அலைவரிசை என்பது அதிர்வெண் ஆகும். ஒரு எளிய சமன்பாடு இந்த அலைநீளத்திற்கும், அதிர்வெண்ணுக்கும் இடையேயான தொடர்பைக் காட்டும். அதாவது, அதிர்வெண் x அலைநீளம் = மின்காந்த அலை பரவும் விரைவு ஆகும். மின்காந்த அலைகள் ஒளியின் விரைவில் நகரும். ஒளியின் வேகம் சுமார் 3 மீட்டர். இதே போல 100 Mega Hertz அலைவரிசை FM நிலையமானால் இதன் அலைநீளம் 3 மீட்டராக இருக்கும். இதனால் தான் FM நிலையங்கள் அதிக சக்தியுடன் தெளிவாக இருந்தாலும் AM நிலையங்களைப் போல நீண்ட தூரத்திற்கு எடுப்பதில்லை. FM என்பது ஒலியலைகளுக்கு ஏற்றார்போல அதிர்வெண் மாறும் அலைகளாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_729"}, {"id": [557, 4], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "அலைகளை அவற்றிற்கான ஊடகத் தேவையின் அடிப்படையில் பொறிமுறை மற்றும் மின்காந்த அலைகளாகப் பிரிக்கப்படும். பொறிமுறை அலைகள் பரவுவதற்கு ஊடகம் அவசியமாகும். பொதுவாக எம் கண்களால் பார்க்கும் நீரலை, சுனாமி அலை என்பனவும் நாம் கேட்கும் சத்தமும் பொறிமுறை அலைகளாகும். மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. ஒளி, x கதிர்கள், ரேடியோ கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பன மின்காந்த அலைகள் ஆகும். உதாரணமாக சூரிய ஒளியானது பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட பெரும் 'வெற்றிடத்தை' கடந்து வருகின்றது. எனினும் வளி இல்லாத் (அல்லது மிகவும் குறைவான) சந்திரனில் எம்மால் பொறிமுறை அலையான ஒலியைக் கேட்க முடியாது. \n\nஅலைகளின் வகைகள்.\nகுறுக்கலைகள், நெட்டலைகள்.\n- குறுக்கலை - transverse wave\n- நெட்டலை - longitudinal wave\n\nபொறிமுறை அலைகள் மேற்கண்டவாறு இரு வகைப்படும். அலை செல்லும் திசைக்கு ஏற்ப துணிக்கைகள் அதிருமானால் அவ்வலை நெட்டலை எனப்படும்.நெட்டலையில் நெருக்கங்களும் தளர்வுகளும் உண்டு.\nஅலை செல்லும் திசைக்குச் செங்குத்தாக துணிக்கைகள் அதிருமானால் அது குறுக்கலை எனப்படும்.\nபொறிமுறை அலைகள், மின்காந்த அலைகள்.\nஅலைகள் பொறிமுறை அலைகள்(mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves)என இருவகைப்படும். \n\n- நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்றலைகள் ஆகியவை இயக்க அலைகள்.\n\n- ஒளி அலைகள், எக்ஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள்.\n\nபொறிமுறை அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection)என்பன தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை.\n\nஅலைகள் பற்றி அடிப்படை கணித விபரிப்பு.\nஅலைகள் பற்றி எண்ணுகையில் கடல் அலைதான் கண் முன் நிற்கும். கடல் அலையை எளிமைப்படுத்தினால் படத்தில் உள்ளது போன்ற sine wave வெளிப்படும். இவ் வரைபடத்தில் சில தகவல்கள் குறிப்பிடதக்கவை. அவையானவை:\n\n1. அதிர்வின் வீச்சு (amplitude)\n2. முகடு (crest)\n3. அகடு (trough)\n4. அலைநீளம் (wavelength)\n\nமேலும், கிடைகோடு காலத்தையும் நிகழ்கோடு அதிர்வின் வீச்சையும் குறித்து நிற்பதையும் காணலாம். இச் சமயத்தில் ஒரு முக்கிய சமன் பாட்டையையும் குறித்து கொள்ளுதல் வேண்டும். \n\nஅலை வேகம் = அதிர்வெண் X அலை நீளம்\n\nformula_1\n\nஅதிர்வெண், அலை நீளம், வீச்சு ஆகிய தகவல்களே அலை பற்றிய ஆழமான ஆய்வுக்கும் விளக்கங்களுக்கும் அடிப்படை. கணித ரீதியாக அலையை பின்வருமாறு விபரிக்கலாம். \n\nformula_2\n\nformula_3 உச்ச வீச்சு\nformula_4 அலையின் வடிவத்தை விபரிக்கும் சார்பு (function)formula_5 பரிமான திசை\nformula_6 அலையின் கோண அதிர்வெண்\nformula_7 நேரம்\nformula_8 பரப்புகை மாறிலி-propagation constant\nகலைச்சொற்கள்.\n- நிலை முகடு - crest\n- நிலை அகடு - trough\n- நெருக்கம் - compression\n- தளர்வு - rarification\n- கட்டம் - phase\n\nமேலும் படிக்க.\n- அலைகளும் அவற்றின் பயன்களும்\n- மின்காந்த அலைகள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- A Radically Modern Approach to Introductory Physics - an online physics textbook that starts with waves rather than mechanics\n- Interactive Visual Representation of Waves\n- Science Aid: Wave properties - Concise guide aimed at teens\n- Simulation of diffraction of water wave passing through a gap\n- Simulation of interference of water waves\n- Simulation of longitudinal traveling wave\n- Simulation of stationary wave on a string\n- Simulation of transverse traveling wave\n- Sounds Amazing - AS and A-Level learning resource for sound and waves\n- Vibrations and Waves - an online textbook\n- Simulation of waves on a string\n- of longitudinal and transverse mechanical wave\n\n\n\n\n", "document_id": "ta_ta_16565"}, {"id": [557, 5], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "- காம்மா அலைகள் (10 - 10 GHz)\n- ஊடு கதிர் அலைகள் (10 - 10 GHz)\n- புற ஊதா கதிர்கள் (10 - 10 GHz)\n- ஒளி அலைகள் (10 - 10 GHz)\n- அகச்சிவப்புக் கதிர்கள் (10 - 10 GHz)\n- நுண்ணலைகள் (3 – 300 GHz)\n- வானொலி அலைகள் (535 kHZ - 806 MHz)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2192"}, {"id": [557, 6], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "வரையறைகள்.\nமுகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சு.\nஅலையின் நேர்மறை அதிக பட்ச அதிர்வுக்கும் (முகடு) எதிர்மறை அதிக பட்ச அதிர்வுக்கும் (அகடு) இடையேயுள்ள தூரம் முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சு என அழைக்கப்படுகிறது. அலைவுகாட்டிகளைக் கொண்டு மின்னியல் அலைவுகளின் முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சை அளக்கலாம். அலைவுகாட்டிகள் அலைவுகளை நேரடியாக அளக்கப் பயன்படுகிறது. \nஅதிகபட்ச வீச்சு.\nதொலைத்தொடர்பு, ஒலி பெருக்கி சாதனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் அலைவுகளிலுள்ள மாற்றங்களை அதிகபட்ச வீச்சஎன அளக்கப்படுகிறது. ஒரு சைன் அலையை மாதிரியாகக் கொண்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடப்படுகின்றன. \n\nபகுதி வீச்சு.\nமுகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சின் \"பாதி\" அளவு பகுதி வீச்சு ஆகும். \n\nவானியல்சார் பொருட்களில் சுழற்சிப் பாதையில் ஏற்படும் மாற்றம் இவ்வாறு அளக்கப்படுகிறது. நட்சத்திரங்களின் அருகிலுள்ள புறக்கோள்களைக் டாப்ளர் நிறமாலையியலைக் கொண்டு கண்டறிய பகுதி வீச்சு என்ற கோட்பாடு பயன்படுகிறது.\n\nசராசரி வர்க்க மூல வீச்சு.\nசராசரி வர்க்க மூல வீச்சு என்பது மின்பொறியியலில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. ஓய்வு நிலையிலிருந்து செங்குத்தாகச் செல்லும் அலையின் வரைபடத்தைக் கொண்டு வீச்சின் சராசரி வர்க்க மூலம் காணப்படுகிறது. அதாவது மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி வர்க்க மூல அளவாகும். \n\nஇரைச்சல் போன்ற அலையமைப்புக்களின் சராசரி வர்க்க மூல அளவைக் காண்பதன் மூலம் இவற்றின் இயற்பியல் பண்புகள் கண்டறியப்படுகின்றன. மின்காந்த அலைகள் மற்றும் ஒலியலைகள் ஆகியவற்றின் திறனைக் கண்டறிய சராசரி வர்க்க மூல அளவு பயன்படுகிறது.\n\nமேலும் சில குறிப்புகள்.\nசைன் அலைகள், சதுர அலைகள் மற்றும் முக்கோண அலைகள் போன்ற குறிப்பிட்ட கால அளவில் மாறும் அலைகளின் பண்புகளைக் கண்டறிய அதிக பட்ச வீச்சு பயன்படுகிறது. ஆனால் மாறுபடும் அலைகளின் பண்புகளை அறிய வர்க்க மூல சராசரி வீச்சு பயன்படுகிறது. முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சின் அளவின் பாதியைக் கொண்டு அதிக பட்ச வீச்சு என்பது மிகத் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது. நேர்திசை மின்னோட்டத்தின் வீச்சு என்பது எப்போதும் மாறததாக இருக்கும். \n\nதுடிப்பு வீச்சு.\nதொலைத் தொடர்புத் துறையில் துடிப்பு வீச்சின் அளவு மின்னழுத்தின் அளவையும், உள்ளீடு அலையின் துடிப்பையும் கொண்டு அளக்கப்படுகிறது. இவ் வகை வீச்சுகள் சராசரியாகவோ, உடனடியாகவோ, அதிகபட்ச அளவாகவோ மற்றும் சராசரி வர்க்க மூலமாகவோ அளவிடப்படுகிறது.\n\nவீச்சிற்கான சமன்பாடு.\nஎளிய அலைகளின் சமன்பாடு\n\nformula_2 என்பது அலையின் வீச்சாகும்,\n\nformula_3 என்பது அலையின் அலைவுறும் மாறி,\n\nformula_4 என்பது அலைகளின் கோண அதிர்வெண்,\n\nformula_5 என்பது அலைகளின் கால அளவாகும்,\n\nformula_6 and formula_7 என்பது அலைகளின் தன்னிச்சையான மாறிலிகள்.\n\nஅலகுகள்.\nஅலைகளின் வகையைப் பொறுத்து வீச்சின் அலகு மாறுபடுகிறது. \n\nஅலைகளின் அமைப்பில் அதிர்வுறும் ஒரு கம்பியானது நீரில் ஏற்படுத்தும் வீச்சானது இடப்பெயர்ச்சியின் அலகைக் கொண்டிருக்கும்.\n\nஒலியலை வீச்சின் இருமடி டெசிபெல் என்ற அலகால் அளக்கப்படுகிறது. வீச்சின் இருமடி ஒலியின் உரப்பைக் குறிக்கிறது. \n\nமின்காந்த அலைகளில் ஒளியணுக்களின் வீச்சானது அதனுடன் தொடர்புடைய மின்புலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு அளக்கப்படுகிறது. வீச்சுப் பண்பேற்றத்தில் அலைகளின் செறிவு, உள்ளீடு அலைகளின் பண்பிற்கேற்றாற்போல் மாற்றப்படுகிறது. அதிர்வெண் பண்பேற்றத்தில் அலைகளின் அதிர்வெண், உள்ளீடு அலைகளின் பண்பிற்கேற்றாற்போல் மாற்றப்படுகிறது.\n\nமாறுநிலை வீச்சு முகப்புகள்.\nஒரு அலையின் வீச்சானது காலத்தைப் பொறுத்து மாறாமல் இருந்தால், அது திசையிலியாக இருக்கும். வீச்சானது காலத்தைப் பொறுத்து மாறும் அமைப்பாக இருந்தால், அது திசையனாக இருக்கும். \n\nமேற் சுரங்கள், அதிர்வெண் பண்பேற்றம், வீச்சுப் பண்பேற்றம் ஆகிய அமைப்புகளில் வீச்சானது மாறும் அல்லது மாறாத அளவாக இருக்கும்.\n\nமேலும் பார்க்க.\n- அலை\n- அதிர்வெண்\n- அலைநீளம்\n- வீச்சுப் பண்பேற்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123354"}, {"id": [557, 7], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "வானொலி, தொலைக்காட்சி. ரேடார் மற்றும் செல்லிடப் பேசி அமைப்புகளில் மின்காந்த அலையானது, பரப்பியிலிருந்து ஏற்பிக்கு, வெளியில் பயனம் செய்கிறது. பரப்பியையும் ஏற்பியையும் வெளி இணைப்புடன் பினைக்க இரு முனைகளிலும் விண்ணலைக்கம்பிகள் தேவைப்படுகின்றன. மாற்றம் செய்யும் கருவியான நீ்ண்ட கடத்தி (கம்பி மற்றும் தண்டுவடம்) விண்ணலைக்கம்பி எனப்படும். பரப்பும் விண்ணலைக் கம்பியானது மின்னியல் சைகைகளை மின் காந்த ஆற்றலாகவும் ஏற்பி மின்னலைக் கம்பியானது மின்காந்த ஆற்றலை மின்னியல் சைகையாகவும் மாற்றுகின்றன. திசை நெறிப்படுத்தும் திறன் என்பது விண்ணலைக் கம்பியின் மிக முக்கியமான பண்பளவாகும். மின்காந்த அலைகளைப் பரப்பும்போது குறிப்பிட்டத் திசைகளில் ஒருமுனைப்படுத்தி பரப்பும் திறன் அல்லது குறிப்பிட்ட திசைகளிலிருந்து வரும் மின்காந்த அலைகளை மட்டுமே பெருமளவில் ஏற்கும் திறன் விண்ணலைக் கம்பியின் நெறிப்படுத்தும் திறனாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115416"}, {"id": [557, 8], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "அலைநீளமானது பொதுவாக கிரேக்க மொழியின் எழுத்தான \"லெம்டாவினால்\" (λ), வகைக்குறிக்கப்படும். குறித்த நிலையான வேகத்துடன் நகரும் ஒரு சைன் வடிவ அலையைக் கருதினால், அதன் அலைநீளமானது, அதன் அதிர்வெண்ணுக்கு நேர்மாறவிகித சமனாகும்: அதாவது, உயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட அலைகள், குறைந்த அலைநீளத்தை கொண்டிருக்கும், அதேவேளை, குறைந்த அதிர்வெண்ணைக் கொண்ட அலைகள், கூடிய அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.\n\nஅலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் அலைவு காலம் எனப்படும்.\n\nசைன் வடிவ அலையின் அலைநீளம்.\nமாறாத வேகம் \"v\" ஐக் கொண்டு நகருமொரு சைன் வடிவ அலையின் அலைநீளம் \"λ\" ஐக் கணித்துக் கொள்ள பின்வரும் சமன்பாடு பாவிக்கப்படும்.\n\nஇங்கு \"v\" எனப்படுவது, குறித்த அலையின் அலைவு காலத்தில் அதன் வேகமாகும். அத்தோடு, \"f\" ஆனது, அலையின் அதிர்வெண்ணைக் குறித்து நிற்கும்.\n\nமேலும் பார்க்க.\nஅதிர்வெண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12134"}, {"id": [557, 9], "question": "<Query> என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.", "document": "ஒவ்வொரு வகையான அலைக்கும் ஏற்றபடி பல்வேறு அலைக்கடத்திகள் உள்ளன. முதலின் தோன்றியதும் பரவலாக அறிந்ததும் ஆகிய அலைக்கடத்திகள் வானொலி மின்காந்த அலைகளையும் குறிப்பாக நுண்ணலைகளையும் (மைக்குரோவேவ்) கடத்தவல்ல மாழையால் (உலோகத்தால்) ஆன, பெரும்பாலும் செவ்வக குறுக்குவெட்டு வடிவம் கொண்ட குழாய் போன்றவைகளே ஆகும்.\n\nஅலைக்கடத்தியின் வடிவ அமைப்பு அதன் செயற்பாட்டைப் பொருத்ததாகும். தட்டை அலைக்கடத்திகள் ()Slab waveguides) ஆற்றலை ஒற்றைத் திரட்சியில் (பரிமாணமம்) இடுக்கி வைத்திருப்பவை. நார் அல்லது குழாய் போன்றவை இருதிரட்சி வெளியில் அலைகளை செலுத்தவல்லன. அலைகளின் அதிர்வெண்ணைப் பொருத்து அலைக்கடத்தியின் வடிவம் அமையும். அதிக அதிர்வெண்ணைக்கொண்ட ஒளியைக் கடத்தும் ஒளிநார்கள் ஒளியைவிட மிகவும்குறைந்த அதிர்வெண்கள் கொண்ட நுண்ணலைகளை (மைக்குரோவேவ்) கடத்தா. \nஅலைக்கடத்தியின் இயக்கக் கோட்பாடுகள்.\nஅலைகள் திறந்த வெளியில் எல்லாத் திசைகளிலும் பரவும். இவ்வலைகளை உருண்டையில் மேற்பரப்பு போன்ற வளைந்த அலைவடிவங்களாக பரவும். இந்த அலைகளின் ஆற்றல் செல்லும் திறன் பரவப்பரவ குறையும். புறப்படும் இடத்தில் இருந்து \"R\" என்னும் தொலைவு சென்றவுடன் அதன் திறன் \"R\" அளவு குறைந்துவிடும். இப்படி தலைகீழ் இருமடி விதிப்படி குறையும். ஆனால் அலைக்கடத்தியானது கருத்தளவில் ஆற்றல் திறன் குறையாமல் ஒருதிசையில் அலையைக் கடத்தக்கூடியது. அலைக்கடத்திக் குழாயின் உள்ளே அலைகள் குழாயின் மாழைச் சுவரில் பட்டு எதிர்ந்து (ஒளி எதிரொளிப்பதைப்போல எதிர்ந்து), ஆற்றல் இழக்காமல் முன்னே ஒரு திடையில் நகரவல்லது. \nவரலாறு.\nபிற்காலத்தில் எதிர்மின்னியைக் கண்டுபிடித்த சே. சே. தாம்சன் (J. J. Thomson) என்பார் 1893 இல் அலைகளை ஒரு குழாய் போன்ற வடிவில் எதிரச்செய்து முன்னே ஒரு திசையில் நகரச்செய்ய முடியும் என்னும் கருத்தை முன்மொழிந்தார். 1894 இல் ஆலிவர் இலாட்சு (Oliver Lodge) என்பார் முதன்முதலாக செய்து காட்டினார். 1897 இல் முதன்முதலாக இலார்டு இராலே (Lord Rayleigh) என்பார் மாழையால ஆனல் உருளைக் குழாய் வழியாக மின்காந்த அலைகள் நகர்வதை கணித அலசல் செய்தார்\nஒலி அலைகளுக்கு இலார்டு இராலே அலை நகர்மை நிலை அமைப்பு பற்றிய முழு கணித அலசலுடன் புதுமையான படைப்பொன்றைச் செய்தார். இதன் தலைப்பு “The Theory of Sound”. . செகதீசு சந்திரபோசு மில்லிமீட்டர் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை அலைக்கடத்திகள் கொண்டு இந்தியாவில் கொல்கத்தாவில் ஆய்வுகள் நிகழ்த்தி அவற்றை இங்கிலாந்தில் இலண்டனில் உள்ள வேந்தியக் கழகம் (Royal Institution) என்னும் ஆய்வு மன்றத்தில் 1897 இல் நேரில் விளக்கிக் காட்டினார். researched millimetre wavelengths using waveguides, and in 1897 described to the Royal Institution in London his research carried out in Kolkata.\n\nஅடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்.\n- Han, C C; Hwang, Y, \"Satellite antennas\", in, Lo, Y T; Lee, SW, \"Antenna Handbook: Volume III Applications\", chapter 21, Springer, 1993 .\n- Levy, R; Cohn, S B, \"A History of microwave filter research, design, and development\", \"IEEE Transactions: Microwave Theory and Techniques\", pages 1055–1067, volume 32, issue 9, 1984.\n- Oliner, Arthur A, \"The evolution of electromagnetic waveguides: from hollow metallic guides to microwave integrated circuits\", chapter 16 in, Sarkar \"et al.\", \"History of Wireless\", Wiley, 2006 .\n\nவெளியிணைப்புகள்.\n- Waveguide அலைக்கடத்தி என்றால் என்ன என்பதைப் பற்றிய எளிய அறிமுகம் (ஆங்கிலத்தில்)\n- Waveguide basics பல பக்கங்களில் விரிவான விளக்கம்ப் பாடங்கள்\n- Electromagnetic Waves and Antennas: Waveguides Sophocles J. Orfanidis, Department of Electrical and Computer Engineering, Rutgers University\n- Bound States in Twisting Tubes, J Goldstone, R.L. Jaffe, MIT Department of Physics\n\n\n\n\n", "document_id": "ta_ta_123246"}]
[{"id": [558, 0], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "நவீனக்கலை வடிவங்கள்.\nகலை என்பது ஓவியம்,சிற்பம் என்பதை எல்லாம் கடந்து அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு சட்டகத்துள் அடக்காமல் ஒளி, ஒலி காட்சிகளையும் அசைவுரு படிமங்களையும் உருவாக்கி, வெளிப்படுத்துகின்ற தன்மை இங்கு மிகுதியாக இருக்கின்றது. \nஇன்சலேசன் என்கிற பல்வேறு பொருட்களைக் கொண்டு உருவாக்குகின்ற கலைவடிவம் மிகுதியாக உள்ளது. எடுத்துக்காட்டாக 50க்கும் மேற்பட்ட சுவர் கடிகாரங்களை சுமார் 30அடி உயரமும், 40அடி அகலமும் உள்ள சுவரில் நேர்த்தியாக மாட்டப்பட்டுள்ளது போன்றும், இருபது தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து வரிசையில் அடுக்கி ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் படிமங்களைத் தோன்ற வைத்து பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வைத் தோன்றவைத்தல், தேனீர் கடையில் இருக்கின்ற அத்தனைப் பொருட்களையும் கொண்டு ஒருபடைப்பு, இப்படி நீள்கிறது. \n\nஇப்படி பல்வேறு வகையான வெளிப்பாடுகள் இருந்தாளும் நிறங்களையும், கோடுகளையும் பயன்படுத்தி கித்தானில் வரையப்பட்ட ஓவியங்களும் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66319"}, {"id": [558, 1], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "வகைகள்.\n- யாவராலும் தொகுக்கப்படக்கூடிய திறமூல மின்னிதழ்\n- பதிவுசெய்த பயனாளர்களைக் கொண்ட மின்னிதழ்\n- தன்னிச்சையாக இயங்கும் குழு நபர்களைக் கொண்ட மின்னிதழ் வகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_40362"}, {"id": [558, 2], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "இரத்தம் பாதுகாத்தல்.\nவளர்ந்த நாடுகள் பலவற்றில் அரசாங்கமே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும் சேமித்து வைக்கின்றன. இந்தியாவில் தனியார் நிறுவனங்களே தற்போது சேமித்து வருகின்றன. இதற்காக வருடத்திற்கு 2000 முதல் 3000 வரை வசூலிக்கின்றனர். குழந்தை பிறப்பதற்கு முன்பே இவர்களிடம் தெரிவித்தால் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் வழியாக அவர்கள் தொப்புள் கொடி இரத்தத்தை எடுத்து சென்று பாதுகாப்பார்கள். இந்தியாவிலும் குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் தற்போது இரத்த வங்கிகளை தொடங்கி வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26376"}, {"id": [558, 3], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "காரணங்கள்.\n1. கருப்பையில் சரியாக வளராமல் இருப்பது\n2. குழந்தையின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் அல்லது மரபணுக் கோளாறு\n3. கர்ப்பமான 24 வாரத்திற்கு பிறகு ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கு. சூல்வித்தகத்திலிருந்து கருப்பை பிரியும் போது. இது சூல்வித்தகத் தகர்வு என்றழைக்கப்படும்.\n4. தாயுடைய உடல் நலக்குறைவு (நீரழிவு, கல்லீரல் கோளாறு போன்றவை)\n5. குழந்தை பிறக்கும் போது தோள்பட்டை திரும்பி இருத்தல் அல்லது பிறக்கும் போது ஏற்படும் மூச்சுக்கோளாறு போன்றவை முக்கிய காரணங்களாகும். இதுமட்டுமின்றி இன்னபிற காரணங்களும் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22764"}, {"id": [558, 4], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசாதாரண மரபணு, குறைவான மரபணு, மேலதிக மரபணு, தொழிற்பாட்டை இழந்த மரபணு, மேலதிகமாகத் தொழிற்படும் மரபணு, அசாதாரண எண்ணிக்கையிலான நிறப்புரிகள் போன்ற காரணிகளால் ஏற்படும். இவ்வாறான நோய்கள் பெற்றோரிலிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும். ஆனாலும் இவற்றில் சில முட்டை, விந்து, முளையம் போன்றவற்றில் எழுந்தமானமாக நிகழும் மரபணு திடீர்மாற்றத்தினாலும் ஏற்படும். அதேவேளை சில நோய்கள் அவை மரபியல் நோய்களாக இருந்தாலும் சுற்றாடல் காரணமாகவும் தூண்டப்படும். அப்படி குறிப்பிட்ட ஒருவரில் ஏற்படும் மாற்றமானது, தொடர்ந்து வரும் சந்ததிக்கு கடத்தப்படுகின்றது.\n\nபுற்றுநோய் போன்ற சில நோய்களுக்கு மரபணுப் பிறழ்ச்சியும் காரணமாக இருக்கும் அதேவேளையில், வேறு சூழலியல் காரணிகளும் காரணமாகின்றன. பொதுவாக இவை கருவிலுள்ள நிறப்புரிகளில் அல்லது மரபணுக்களின் அசாதாரண நிலைகளாலேயே உருவாகும். ஆனால் சில சமயம் இழைமணியிலிருக்கும் டி.என்.ஏயில் ஏற்படும் அசாதாரண நிலையும் இவ்வாறான மரபணுப் பிறழ்ச்சிகளில் வகைப்படுத்தப்படும்.\n\nமரபணுவில் அல்லது நிறமூர்த்தத்தில் காணப்படும் இயல்பற்ற தன்மை காரணமாக ஏற்படும் நோய்கள் மரபியல் நோய்கள் எனப்படும். சில வகை புற்றுநோய்கள், இரத்தம் உறையாமை, டெளன் நோய்க்கூட்டறிகுறி, நடுக்குவாதம், போன்றன பரவலாக அறியப்பட்ட சில பரம்பரை நோய்களாகும். பொதுவாக பிறப்பிலிருந்தே காணப்படும் மரபணு சார்ந்த அசாதாரண நிலைகள், மரபணுப் பிறழ்ச்சி எனப்படுகின்றது.\n\nதனிமரபணுப் பிறழ்ச்சி.\nதனியொரு விகாரமுற்ற (மரபணுத் திடீர் மாற்றத்திற்குட்பட்ட) மரபணு காரணமாக ஏற்படும் பிறழ்ச்சிகள் தனிமரபணுப் பிறழ்ச்சிகள் என அழைக்கப்படும். இத்தகைய 4000 வரையான மனிதருக்கேற்படும் மரபணுப் பிறழ்ச்சிகள் காணப்படுகின்றன. பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ இவ்வகையான மரபணுப் பிறழ்வைக் கொண்டிருப்பின் அல்லது காவிகளாக இருப்பின், அவர்கள் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் முறையில் கருவை உருவாக்கி, மரபணுப் பிறழ்ச்சி இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொண்டு, கருத்தரிப்பு செய்துவது உசிதமாகும்.\n\nஆட்சியான தன்மூர்த்தம்.\nவிகாரமுற்ற மரபணுவின் தனிப்பிரதியொன்று காரணமாகவே ஆட்சியான தன்மூர்த்த கோளாறுக்கு ஒருவர் உட்படுவார். பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் பொதுவாக பெற்றேரில் ஒருவர் பாதிக்கப்பட்டவராக இருப்பார். ஆகவே விகாரமுற்ற மரபணுவொன்றை பாதிக்கப்படும் பெற்றோரில் இருந்து குழந்தையொன்று பெறுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் காணப்படும். இவ்வகையான ஆட்சியுடைய விகாரமுற்ற மரபணுப் பிரதியைக் கொண்டிருக்கும் அனைவரிலும் மரபணுப் பிரழ்ச்சி வெளித்தெரிவதில்லை. \nஎ.கா: Huntington's disease, Neurofibromatosis 1, Marfan Syndrome, Hereditary nonpolyposis colorectal cancer,Hereditary multiple exostose.\n\nபின்னடைவான தன்மூர்த்தம்.\nமரபணுவொன்றின் இரண்டு பிரதிகளும் விகாரமுற்றுக் காணப்படும் நிலையிலேயே பின்னடைவான தன்மூர்த்த மரபணுப் பிறழ்ச்சிகள் உருவாகும். ஒரு பிரதி மட்டும் பின்னடைவான விகாரமுற்ற மரபணுவைக் கொண்ட, பாதிப்புக்குள்ளாகாத பெற்றோர், அந்த விகாரமுற்ற மரபணுவுக்கான காவிகளாக இருப்பர். பாதிப்புக்கு உள்ளாகாத, ஆனால் விகாரமுற்ற மரபணுவின் ஒவ்வொரு பிரதியைக் காவும் இரு பெற்றோர்களால், அவர்களது ஒவ்வொரு கருத்தரிப்பிலும் மரபணுப் பிறழ்ச்சி கொண்ட குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்பு 25 % இருக்கிறது. \nஎ.கா: cystic fibrosis, sickle-cell disease ,Tay-Sachs disease, Niemann-Pick disease, spinal muscular atrophy, Roberts Syndrome, and Dry ,earwax.\n\nX இல் இணைந்த ஆட்சியானது.\nX நிறமூர்த்தத்தில் இணைந்த பரம்பரையலகுகளிலேற்படும் விகாரங்களால் இக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இவ்வாறான மரபணுப் பிறழ்ழ்ச்சிகள் சிலவே உள்ளன. ஆண் பெண் இருபாலாரும் இக்கோளாறுகளுக்குட்பட்டாலும் ஆண்கள் பாதிக்கப்படும் வீதம் அதிகமாகும். X இணைந்த பரம்பரையலகுகளான Rett syndrome, Incontinentia Pigmenti type 2 மற்றும் Aicardi Syndrome ஆகியவை ஆண்களில் கொல் பரம்பரையலகு ஆகும். இவ்வாறான குறைபாடுடைய மரபணுக் கொண்ட ஆண்கள், முளைய நிலையில் அல்லது பிறந்தவுடன் இறந்து விடுவர். இதனால் இந் நோய் நிலமையுடன் அதிகளவில் பெண்களே காணப்படுவர்.\n\nX இல் இணைந்த பின்னடைவானது.\nஇவ்வகையான மரபணுப் பிறழ்வுகளும் X நிறமூர்த்தத்தில் இணைந்த பரம்பரையலகுகளிலேற்படும் விகாரங்களால் ஏற்படுகின்றன. இங்கும் ஆண்களே பெண்களைவிட அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். X நிறமூர்த்தத்தில் இணைந்த பரம்பரையலகில் ஏற்படும் பாதிப்பு ஆகையால், தொடர்ந்த சந்ததிக்கு கடத்தப்படுவதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகின்றது. பிறக்கும் ஒவ்வொரு ஆண்குழந்தையும், தனக்கான X நிறமூர்த்தத்தை, தாயிடம் இருந்தே பெற்றுக் கொள்வதனால், தாய் பாதிப்பற்றவராகவும் (XX), தந்தை பாதிப்புள்ளவராகவும் (XY) இருப்பின், அது ஆண் குழந்தையைப் பாதிப்பதில்லை. ஆனால் பெண் குழந்தைக்கான ஒரு X நிறமூர்த்தம் தந்தையிடமிருந்து பெறப்படுவதனால், தாய்க்கு குறைபாடு இல்லாவிடினும், பெண் குழந்தை குறைபாட்டுக்கான ஒரு பிரதியைக் காவும் தன்மையைக் கொண்டிருக்கும். தந்தை பாதிப்பற்றவராகவும் (XY), தாய் குறைபாட்டிற்கான காவியாக இருப்பின் (XX), பிறக்கும் ஆண்குழந்தை 50 % குறைபாட்டிற்கான வாய்ப்பையும், பிறக்கும் பெண் குழந்தை 50 % ஒரு பிரதியைக் கொண்ட காவியாகவும் இருக்கும். தந்தை பாதிப்புக்குட்பட்டவராகவும் (XY), தாய் காவியாகவும் (XX) இருப்பின் ஆண்குழந்தையாயின் 50 % பாதிப்புடையவராகவும், பெண் குழதையாயின் காவியாகப் பிறப்பதற்கான வாய்ப்பு 50 % மும், பாதிப்புள்ள குழந்தையாகப் பிறப்பதற்கான வாய்ப்பு 50 % மாகவும் இருக்கும். இரு பெற்றோருமே பாதிப்படந்தவர்களாயின், பாதிப்புள்ள குழந்தைகளே பிறக்க முடியும். மிகவும் பாதிப்பைத் தரக்கூடிய நோய்களான குருதி உறையாமை, Duchenne muscular dystrophy, Lesch-Nyhan syndrome போன்றவையும், அதிகளவு பிரச்சனை தோற்றுவிக்காத நிறக்குருடு, ஆண்களில் மொட்டை போன்றவையும் இவ்வகை மரபணுப் பிறழ்வுகளே.\n\nY இல் இணைந்தது.\nY நிறமூர்த்தத்தில் ஏற்படும் மரபணுத் திடீர் மாற்றத்தால் இவ்வகை குறைபாடு ஏற்படும். Y நிறமூர்த்தத்தை ஒவ்வொரு ஆண் குழந்தையும் தனது தந்தையிடமிருந்து பெறுவதனால், பாதிப்புக்கு உள்ளான தந்தைக்கும் பிறக்கும் ஒவ்வொரு ஆண்குழந்தையுமே பாதிப்புக்கு உள்ளாகும். பெண் குஅந்தைகள் தந்தையிடமிருந்து X நிறமூர்த்தத்தை மட்டுமே பெறுவதனால், அவர்கள் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள். Y நிறமூர்த்தம் சிறியதாகவும், குறைவான எண்ணிக்கையிலான மரபணுக்களையும் கொண்டிருப்பதனால், இவ்வகையான குறைபாடும் குறைவாகவே இருக்கும். ஆண்களில் காணப்படும் மலட்டுத்தன்மை இவ்வகையான குறைபாடாகும்\n\nஇழைமணியில் இணந்தது.\nஇழைமணியில் உள்ள டி.என்.ஏ கொண்டிருக்கும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் மரபணுப் பிறழ்ச்சிகள் இவ்வகையைச் சாரும். முளையத்திற்கான இழைமணிகள் தாயின் முட்டை யிலிருந்தே கிடைப்பதனால், இழைமணி மூலம் காவப்படக்கூடிய நோய்கள் தாயிலிருந்தே பெறப்பட முடியும். எடுத்துக்காட்டு Leber's hereditary optic neuropathy.\n\nசிக்கல் மரபணுப் பிறழ்ச்சி.\nபல மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலோ அல்லது அவற்றுடன் இணைந்து வாழ்முறை மற்றும் சூழல்காரணிகள் போன்றவற்றினால் ஏற்படும் தாக்கத்தினாலோ ஏற்படும் மரபணுப் பிறழ்ச்சிகள் சிக்கலானவையாக இருக்கும். சில இதய நோய்கள், நீரிழிவு நோய் போன்றன இவற்றிற்கு உதாரணங்களாகும். இவை குடும்பங்களில் காணப்படினும், கடத்தப்படும் முறை சரியாக விளக்க முடியாததாக இருக்கும். அதனால் சந்ததிக்கு குறிப்பிட்ட மரபணுப் பிறழ்ச்சியால் ஏற்படக் கூடிய பாதிப்பின் சூழிடரைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. சரியான காரணிகளைத் தீர்மானிக்க முடியாமையால், இவற்றைப் பற்றி சரியாக அறிந்து கொள்வதும், சிகிச்சை செய்வதும் கூட இலகுவாக இருப்பதில்லை.\n\nமரபணுப் பிறழ்ச்சிப் பாதிப்பின் முன்கணிப்பும் சிகிச்சையும்.\nமரபணுப் பிறழ்ச்சியின் வகைக்கேற்ப சில வகைச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தாலும், மரபணுப் பிறழ்ச்சியால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி கணிப்பிடலும், சிகிச்சை வழங்கல் மூலம் முற்றாக குணப்படுத்தலும் கூட இலகுவாக இருப்பதில்லை. மரபணு சிகிச்சை சில மரபணுப் பிறழ்ச்சிகளுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50676"}, {"id": [558, 5], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "மரபணு மாற்றுப் பயிர்.\nஇன்று பயிரடப்படும் பலவகைப் பயிர்கள் மரபணு மாற்றுப் பயிர்கள் தான். குறிப்பாக சோயா, தக்காளி, விதை அற்ற முந்திரி இவ்வாறு மரபணு மாற்றப்பட்டவை. குறைந்த உற்பத்திச் செலவு அல்லது அதிக விளைச்சல் தரக் கூடிய பக்கவிளைவுகள் அற்ற மாற்றுப் பயிர்கள் சந்தையில் வரவேற்பைப் பெறுகின்றன.\n\nமரபணு மாற்றுப் பயிர்கள் மீது விமர்சனங்கள்.\nமரபணு மாற்றப் பயிர்களை பெரும் நிறுவனங்கள் பரப்பி மரபு வழி வேளாண்மைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. மேலும் ஒவ்வொரு முறையும் விதைக்க விதைகளை நிறுவனங்களிடம் பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த விதைகளை விவசாயி வேறு யாருக்கும் பகிர முடியாது. இவ்வாறு பொதுவில் இருக்கும் விதைகள் முழுமையாக நிறுவனங்களின் தனிச்சொத்தாக மாறக் கூடிய சாத்தியக்கூறு உண்டு.\n\nமனித உடல்நலத்திற்கு ஏற்படக்கூடிய இடர்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?\nஇவற்றின் பாதுகாப்பு மதிப்பீடு பின்வரும் விடயங்களை ஆராய்கின்றது: \n\n= சுற்றுச் சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் =\n- மரபணுமாற்றப்பட்ட உயிரிணத்திலிருந்து மரபணுக்கள் மகரந்தத்தின் வழியாக த்ண்ணுடைய சார்ந்த இணங்களை முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டது\n\nஇவற்றையும் பார்க்க.\n- மரபணு மாற்றுப் பயிர்\n\nவெளி இணைப்புகள்.\n- மரபணுமாற்றப்பட்ட பயிர் அறிவோமா?\n\n\n\n\n", "document_id": "ta_ta_14313"}, {"id": [558, 6], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "இந்த முறையைப் புரிந்துக்கொள்ள முதலில் நாம் தாயின் அண்டவணுவின் சிறுகூறான ஊன்குருத்து அல்லது குறுணைத் திரியைப் (Mitochondrion, Mito-திரி, Chondrion-குறுணை) பற்றி அறிந்துகொள்ளவேண்டும். இது நுண்ணுயிரி போன்ற உயிர்க் கல (Cell) மாகும். இந்த ஊன்குருத்துகள் பல நூறு கோடி ஆண்டுகளாகப் பூஞ்சை, நிலைதிணை, விலங்கு உயிரின உயிர்க்கலங்களில் ஒட்டுண்ணிகளாக உடனுறைந்து வருகின்றன. இவைதாம் உடலியக்கத்துக்கு வேண்டிய ஆற்றலை உணவில் இருந்து ஆக்குகின்றன. இவை குருதியில் உள்ள உயிரகத்தால் (Oxygen) உணவு மூலக்கூறுகளை எரித்து ஆற்றலைப் பன்னிரண்டு மடங்காகப் பெருக்குவனவாகும். மேலும், இவை ஓம்புயிரிகளின் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் குறிகைகளையும் (Signals) உருவாக்குகின்றன. இதனால் இவை உயிர்க்கலத்தின் ஆற்றல் நிலையங்களாகக் கருதப்படுகின்றன.\n\nஉயிரியல் அறவாதிகளும் ஊடக வல்லுநர்களும் இந்தப் புதிய கருவுருவாக்கல் முறையின் பாதுகாப்பு சார்ந்த ஐயத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் இது ஆய்வகச் சாதனையே தவிர நடைமுறைக்கு வரும்போது, வடிவமைப்புக் குழந்தைகளுக்கு வழிவகுப்பதோடு, முழுமை மரபணுவியல் (Eugenics) முயற்சிகளுக்கு ஆர்வமூட்டி புதிய அரசியல் சிக்கல்களைத் தோற்றுவிக்க வாய்ப்புள்ளது எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.\n\nஊன்குருத்துப் பதிலீட்டுமுறையில் பெறப்படும் குழந்தை தமது முதன்மைப் பெற்றோரின் இயற்பண்புகளில் இருந்து சற்றும் மாறுபடுவதில்லை என்பது அப்பெற்றோருக்கு மிகவும் ஆர்வமூட்டும் தகவலாகும். குழந்தைக்குக் கையளிக்கப்படும் பால்மரபணுவின் ஒருபாதி தந்தையிடமிருந்தும் மறுபாதி தாயிடமிருந்தும் பெறப்படுகிறது. இயல்பான கருமரபணுவைத் தவிர ஊன்குருத்து மரபணுவும் ஒவ்வொருவரிடமும் உள்ளது. குழந்தை இனப்பெருக்கத்தின்போது தாயிடமிருந்து கடத்தப்படும் ஊன்குருத்துநோயைத் தவிர்க்க, வேறொரு பெண்ணிடமிருந்து பெறும் ஊன்குருத்து பதிலீடு செய்யப்படுகிறது. இது ஒவ்வோர் உயிர்க்கலத்திலும் உள்ள ஆற்றல் நிலையமாகும். உண்ட உணவை இதுதான் உடலால் பயன்படுத்தமுடிந்த ஆற்றலாக மாற்றுகிறது. இதற்கு இதில் 37 மரபன்கள் உள்ளன. ஊன்குருத்து மரபன்தொகை கரு மரபன்தொகையைப் போல மரபுவழியாக குழந்தையின் தோற்றத்தையோ உடற்பான்மைகளையோ மாற்றாது. மேலும் இதைப் பெண்ணிடமிருந்து மட்டுமே பெறமுடியுமே தவிர வேறுவழியில் இயலாது.\n\nதனியொருவரின் ஊன்குருத்தில் உடனடிமாற்றங்கள் மிகும்போது பலவகைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நெஞ்சுநோய்கள், தசைப்பெருக்கம், கைகால் வலிப்புகள் ஏற்படலாம். சிலவேளைகளில் இந்த மாற்றங்கள் இறப்பிற்கும்கூட வழிவகுக்கலாம். எனவே தாயின் நோய்வாய்ப்பட்ட ஊன்குருத்து மற்றொரு பெண்ணின் நலமான ஊன்குருத்தால் பதிலீடு செய்யப்படுகிறது. இதற்கு அறிவியலார் பெண்கொடையாளியிடம் இருந்து முட்டையைப் பெற்று அதில் உள்ள கருமரபணுத் தொகுதியை நீக்கிவிட்டு அவரது ஊன்குருத்து மரபணுத் தொகுதியை மட்டும் பதிலீட்டிற்குப் பயன்படுத்துகின்றனர். இதனுடன் முதன்மைப் பெற்றோரிடமிருந்துப் பெறப்படும் கருமரபணுத் தொகுதிகள் இணைக்கப்படுகின்றன. எனவே புதிதாக உருவாகும் கருக் குழவி மூன்று பெற்றோரின் விளைபொருளாகும். மேலும் அது தன் முதன்மைத் தாயின் நோயேதும் இல்லாமல் பிறக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Three-parent IVF needs more research, review says - BBC News article\n- Short film with experts discussing the ethical / practical issues surrounding 'Three Parent Babies' / 'Mitochondria Replacement'\n- Why We Should Approve 'Three-Parent' Embryos - Real Clear Science Article\n- In depth: three-person IVF is about saving lives, not a slippery slope to eugenics - Wired Article\n- 'Three-parent babies' cure for illness raises ethical fear - The Guardian Article\n- Three-parent babies on the way, say IVF experts - The Independent Article\n- 'Three-Parent' IVF Technique Set for Approval - Web MD Article\n- Proposed IVF Technique Uses Three Parents - The ABC News Article\n- THREE-PARENT IVF IS HERE, AND THERE’S NOTHING TO FEAR - An Al Jazeera Article\n\n[[பகுப்பு:குடும்பம்]]\n[[பகுப்பு:கருவுறுதல்]]\n[[பகுப்பு:மூலக்கூற்று உயிரியல்]]\n\n", "document_id": "ta_ta_65526"}, {"id": [558, 7], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [558, 8], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "56 மாடிகளைக் கொண்ட, 355 மீட்டர் உயரமான பெரிய கோபுரம், பெரும்பாலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 54 மாடியையும், 309 மீட்டர் உயரத்தையும் கொண்ட சிறிய கோபுரம், 500 அறைகளைக் கொண்ட ஒரு ஐந்து நட்சத்திர தங்குவிடுதி (Hotel) ஆக அமைந்துள்ளது. இணைப்பு மேடைபோலமைந்துள்ள கீழ் ஐந்து தளங்களிலும், உணவுச்சாலைகள், அங்காடிகள் மற்றும் வாகனத் தரிப்பிடங்கள் என்பன அமைந்துள்ளன. \n\nஇக் கட்டிடம், கிடைக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது 2000 ஆவது ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட போது, மத்திய கிழக்கின் அதியுயர்ந்த கட்டிடமாகவும், உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்பதாவது இடத்திலும் இருந்தது.\n\nஇது நோர் குரூப் (Norr Group) கட்டிட ஆலோசனை நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16"}, {"id": [558, 9], "question": "<Query> என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.", "document": "சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு கிடைத்தது.\n\nபயன்பாடு.\nபலோப்பியன் குழாயிலிருக்கும் குறைபாடு காரணமாகப் பெண்களில் மலட்டுத்தன்மை இருக்கும் வேளையில், கருக்கட்டல் கடினமாகிவிடும். அதேபோல் ஆணின் மலட்டுத்தன்மைக்கு விந்துக்களின் தரம் போன்றன குறைவாக இருந்தாலும் கருக்கட்டல் கடினமாகும். இப்படியான நிலைகளில் இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாகக் கருக்கட்டல் நிகழ்த்தப்படும். ஆணின் விந்தின் தரம் குறைபாடுள்ளதாக இருப்பின், விந்தை நேரடியாக முட்டையினுள் செலுத்துவர். இதனைக் \"குழியமுதலுருவுக்குள்ளான விந்து ஊசிமூலம் ஏற்றும் முறை\" (intracytoplasmic sperm injection - ICSI) எனலாம்.\n\nநலமுடன் விளங்கும் கருமுட்டை, கருக்கட்டும் திறன் கொண்ட விந்து, மேலும் கருத்தரிப்பை ஆரோக்கியமாக ஏற்கக்கூடிய கருப்பை என்பன இம்முறை வெற்றியளிப்பதற்கான தேவைகள். இந்த முறைக்கான செலவு கூடுதலாக இருப்பதால் வேறு செலவு குறைந்த முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத்தப்படும். \n\nஇம்முறையில் சிலசமயம் முட்டை வழங்கும் பெண்ணும், கருக்கட்டலின் பின்னர் கருவைத் தாங்கிக் கருத்தரிப்புக்கு உட்படும் பெண்ணும் வெவ்வேறு நபராக இருப்பர். குழந்தை வேண்டும் பெண்ணிடமிருந்து நல்ல தரமான முட்டைகளைப்பெற முடியாதெனின், வேறொரு பெண்ணிடம் முட்டைகள் பெற்று கருக்கட்டலுக்குப் பின்னர் முளையத்தைக் குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பையில் உள்வைத்து பதிக்கிறார்கள். இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களும்கூட குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. 50 வயதைக் கடந்த பெண்களும் இம்முறையால் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பை கருவைத் தாங்கும் வல்லமை அற்றதாகக் கருதப்படின் அப்பெண்ணின் முட்டை கருக்கடிய பின்னர் வேறொரு பெண்ணின் கருப்பையில் பதிப்பார்கள். குழந்தை பிறந்த பின்னர் முதலாவது பெண்ணிடம் குழந்தையைத் தருவார்கள். குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலித்தாய் என அழைக்கப்படுவார்.\n\nகுழந்தை வேண்டும் ஆணின் விந்துக்கள் ஆரோக்கியம் அற்றதாக இருக்கும் வேளையில் வேறொரு ஆண் விந்துவழங்கியாக இருக்க முடியும்.\n\nசெயல்முறை.\nபெண்ணின் முட்டையைப் பாலோப்பியன் குழாயிலேயே வைத்து உறிஞ்சி கருக்கட்டலில் பயன்படுத்தலாம் எனினும், அப்படி செய்யும்போது குறைந்த அளவிலேயே வெற்றியளிப்பதாக உள்ளது. அதனால் பெண்ணுக்கு இயக்குநீர்களை அளித்துச் சூலகத்தின் தொழிற்பாட்டை கூட்டி அதிக எண்ணிக்கையான முட்டைகள் உருவாகச் செய்கிறார்கள். பின்னர், அம்முட்டைகளை சூலகத்திலிருந்து பிரித்தெடுத்து, உடலுக்கு வெளியாக ஒரு நீர்ம வளர்ப்பூடகம் ஒன்றில் வைக்கிறார்கள். அவற்றுடன் ஆணிலிருந்து பெறப்படும் விந்துப் பாய்மத்தைச் சேர்ப்பதனால் முட்டையுடன் விந்து இணைந்து கருக்கட்டுகிறது. பின்னர் கருக்கட்டலுக்கு உட்பட்டு கலப்பிரிவுக்குள்ளாகும் (உயிரணுப்பிரிவுக்குள்ளாகும்) கரு முட்டையைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி பெண்ணின் வெற்றிகரமான கருத்தரிப்புக்கு உதவி குழந்தை பெற வழி செய்கின்றனர்.\n\nசூலகத்தின் மேலதிக தூண்டல்.\nஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின்போது, பொதுவாக ஒரு பெண்ணின் சூலகத்திலிருந்து ஒரு கருமுட்டையே முதிர்ந்து வெளியேறும். இந்த வெளிச்சோதனை முறையைச் செயல்படுத்துவதற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை முதிரச்செய்யும் நோக்கில் பெண்ணுக்கு இயக்குநீர்களை வழங்கி அவளது சூலகத்தைக் கூடுதலாகத் தூண்டுகின்றனர். இதற்குக் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் எனப்படும் இயக்குநீர் பயன்படுத்தப்படும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு இவ்வாறு இயக்குநீர் வழங்கப்படும். அவ்வேளையில் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் இருக்கும். அனேகமாகப் பத்தாவது நாளில் முட்டைகள் போதிய வளர்ந்த நிலையை அடைந்துவிடுகின்றன.\n\nஇந்தத் தூண்டல் செயல்முறையானது வேறுபட்ட வழிகளில் வழங்கப்படுவதுண்டு. சிலசமயம் அளவுக்கதிகமான தூண்டல் ஏற்பட்டு பெண்ணுக்குச் சூழிடரைத் தோற்றுவிக்கக்கூடும். அரிதான வேளைகளில் இதனால் இறப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆதலினால், மிகவும் கவனமாக, தொடர்ந்த மருத்துவ கண்காணிப்புடன் செயல்படல் அவசியமாகும்.\n\nமுட்டை மீட்பு.\nசூலகத்தில் முட்டைகள் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும், பொதுவாக லூட்டினைசிங் இயக்குநீரின் செயலொத்த மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி [HCG] எனப்படும் இயக்குநீரை ஊசிமூலம் செலுத்தி இறுதி முதிர்நிலையைத் தூண்டுவர். இந்த ஊசி ஏற்றப்பட்டு 38-40 மணித்தியாலங்களில் பொதுவாக முட்டைகள் சூலகத்திலிருந்து வெளியேறும். ஆனால் அவ்வாறு முட்டைகள் தாமாகச் சூலகத்திலிருந்து பாலோப்பியன் குழாயினூடாக வெளியேறுவதற்கு முன்னமே, மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி ஊசியேற்றப்பட்டு 34-36 மணித்தியாலங்களில் முட்டைகளைச் செயற்கையாகச் சூலகத்திலிருந்து அகற்றி வெளியே எடுக்கிறார்கள்.\n\nஇவை அகற்றப்படும் முறையானது \"யோனியூடான முட்டை மீட்பு\" (transvaginal oozyte retrieval) எனப்படும். இம்முறையில் மீயொலி வழிகாட்டியுடன், யோனியினுள் ஊசியொன்றைச் செலுத்தி, அங்கிருந்து யோனிச் சுவரினூடாகச் சூலகத்தை நோக்கி ஊசியைச் செலுத்தி, அங்கிருக்கும் முதிர்ந்த முட்டைகளைப் பெறும் வழிமுறையாகும். பொதுவாக 10-30 முட்டைகள் இந்த ஊசியினூடாக உறிஞ்சிப் பெறப்படும். இதனைச் செய்வதற்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். இதன்போது வலியேற்படாமல் இருக்க மயக்க மருந்தைப் பயன்படுத்தி, விழிப்புநிலை தடுமாறுதல் ஏற்படுத்தப்படுகின்றது. இதன்போது உடலில் சில பகுதிகளில் மட்டும் உணர்வற்ற நிலையோ அல்லது முழு மயக்கநிலையோ பேணப்படலாம்.\n\nமுட்டை விந்து ஏற்பாடு.\nபெறப்பட்ட முட்டைகளிலிருந்து வெற்றிகரமான கருத்தரிப்புக்கு ஏற்ற தரமான முட்டைகள் கருக்கட்டலுக்காகத் தெரிவு செய்யப்படும். அதேபோல் விந்துப்பாய்மத்தில் இருக்கும் வீரியம் குன்றிய உயிரணுக்களை அகற்றி விந்துக்களை கருக்கட்டலுக்காகத் ஏற்பாடு செய்கின்றனர். விந்தானது வழங்கியிடமிருந்து பெறப்பட்டிருப்பின், அவை உறைநிலையில் வைக்கப்பட்டு, முன்னரே தயார்ப்படுத்தப்படுகின்றன. பின்னர் கருக்கட்டல் செயல்முறைக்கு முன்னர் உறைநிலையிலிருந்து மீட்டுப் பயன்படுத்தப்படும். தரமான மேலதிக முட்டைகள் இருப்பின் அவை உறைநிலையில் வைத்துப் பாதுகாக்கப்படும். குறிப்பிட்ட பெண்ணின் கருத்தரிப்பு வெற்றியடையாவிடின், இந்த முட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சிக்கலாம். கருத்தரிப்பு வெற்றியடைந்திருப்பின், பெண்ணின் விருப்பத்தின் பேரில் வேறு குழந்தை பெற விரும்புபவர்களுக்கு வழங்கலாம். ஆனால் முட்டை, விந்துக்களை உறைநிலையில் வைப்பதற்கான அனுமதி உண்டா, இல்லையா என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.\n\nகருக்கட்டல்.\nதகுந்த வளர்ப்பூடகம் ஒன்றில் விந்துக்களையும் முட்டைகளையும் 75,000:1 என்ற விகிதத்தில் கலந்து 18 மணித்தியாலங்களுக்கு விடுவர். இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பொதுவாகக் கருக்கட்டல் நிகழ்ந்திருக்கும். வீரியமான விந்துகள் குறைவாக இருந்தாலோ விந்துக்களின் நகர்வுத்திறன் குறைவாக இருந்தாலோ நல்ல வீரியமான ஒரு தனி விந்து தெரிவு செய்யப்பட்டு, முட்டையினுள் நேரடியாக உட்செலுத்தப்படும். இதனைக் \"குழியமுதலுருவுள்ளான விந்து உட்செலுத்தல்\" (\"intracytoplasmic sperm injection - ICSI\") என்று அழைப்பர்.\n\nகருக்கட்டியதும் தோன்றும் கருவணு கலப்பிரிவுக்குள்ளாகி இரு உயிரணுக்களைத் தோற்றுவிக்கும். இந்தக் கருவணுவானது, பின்னர் அதற்குரிய வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்பட்டு மேலும் வளர வழி செய்யப்படும். கிட்டத்தட்ட 48 மணித்தியாலங்களுக்கு, அதாவது கருவணு 6 அல்லது 8 உயிரணுக்களாகப் பிரியும்வரை அதே வளர்ப்பூடகத்தில் வளர வைக்கப்படும்.\n\nசில வேளைகளில் முட்டைகளை வெளியே எடுத்து ஆணின் விந்துடன் சேர்த்து பெண்ணின் பலோப்பியன் குழாயினுள்ளே கருக்கட்டலுக்காக வைப்பார்கள். இதனைப் \"பலோப்பியன் குழாயினுள்ளான புணரி மாற்றீடு\" (\"gamete intrafallopian transfer\") என அழைப்பர். அப்படியான நேரங்களில் கருக்கட்டல் பெண்ணின் உடலினுள்ளே நிகழ்வதால், அது வெளிச் சோதனை முறையாக அல்லது செயற்கைக் கல முறையாக அமைவதில்லை.\n\nமுளைய வளர்ப்பு.\nமுட்டை எடுக்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குப் பொதுவாக முளையத்தை வளர்ப்பூடகத்தில் வளர்ப்பர். சில நாடுகளில், நல்ல தரமான கருவணுக்கள் தோன்றியிருப்பின், நீடிக்கப்பட்ட வளர்ப்பூடகத்தில், 5 நாட்கள் வரை கூட வளர விடுவர். அப்படி விடும் கருவணுக்கள் கருத்தரிக்கும் விகிதம் கூடுவதாக அறியப்படுகின்றது.. ஆனால் பல நாடுகளில் 2-3 நாட்களில் ஊடகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படுகின்றது.\n\nபின்னர் முளையம் வேறு செயற்கை வளர்ப்பூடகத்திலோ, அல்லது பெண்ணின் கருப்பை யின் அகவுறை மேற்பரப்பிலிருந்து பெறப்படும் உயிரணுக்களின் மேலாகவோ வளர்க்கப்படும். செயற்கை வளர்ப்பூடகமாயின், அவை ஒரு தனி வளர்ப்பூடகமாகவோ, அல்லது வெவ்வேறு வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்படுவதன் மூலம் தொடர் வளர்ப்பூடகமாகவோ அமைக்கப்படலாம்.\n\nஇறுதியில் நன்கு வளர்ச்சியடைந்த முளையம் பெண்ணின் கருப்பையினுள் வைப்பதற்காகத் தெரிவு செய்யப்படும். பொதுவாக உருவவியல் அமைப்புக்களைப் பார்த்தே தரமான முளையம் தீர்மானிக்கப்படும். தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் முளையம் இருப்பின் அவை உறைநிலையில் பாதுகாக்கப்படும். மீண்டும் அதே பெண்ணுக்குத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் வேறு பெண்ணுக்கு அவருடைய அனுமதியுடன் வழங்கலாம்.\n\nமுளைய மாற்றம்.\nகருக்கட்டியவற்றுள் தரமான முளையங்களின் எண்ணிக்கை, பெண்ணின் வயது, உடல்நலம், மலட்டுத்தன்மை ஏற்பட்டதன் காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து கருப்பைக்குள் எத்தனை முளையங்களை வைப்பதென முடிவு செய்வர். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை வைக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கூடும் என்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் தங்குவதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு சில நாடுகளில் ஒரு முளையம் மட்டுமே பயன்படுத்தப்படும். வேறுசில நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை கருப்பையில் வைப்பர். அவ்வாறு வைத்தபின் ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கருக்கள் கருப்பையில் வளருமிடத்தில், கருவைப் பெறுபவரின் விருப்பத்தின்பேரில் ஒரு முதிர்கருவை வைத்துக்கொண்டு ஏனையவற்றைக் கருக்கலைப்பு மூலம் அகற்றுவதும் உண்டு. முளையத்தை ஒடுங்கிய, நெகிழியினாலான கதீட்டர் எனப்படும் நுண்ணிய குழாய் துணையுடன் யோனி, கருப்பை வாய் (cervix) ஊடாகக் கருப்பையினுள் செலுத்துவர். பின்னர் முளையம் கருப்பைக்குள் வளரத் தொடங்கும்.\n\nசோதனை முறையின் வெற்றி வாய்ப்பு.\nஇந்தச் சோதனை முறையில், வெற்றி வீதம் என்பது கணக்கிட முனையும் விருப்ப விளைவைக் குறிக்கும். கணக்கிடும் முறையின் அடிப்படையில் இது கருத்தரிப்பு வீதத்தையோ உயிருடன் குழந்தைகள் பிறக்கும் வீதத்தையோ குறிக்கிறது. \n\nகருத்தரிப்பு வீதம்.\nகருத்தரிப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் முட்டைகளைப் பெற்று வெளியே கருக்கட்டியதும் முட்டைகளைப் பெண்ணின் கருப்பையினுள் வைத்தபின்னர் வெற்றியுடன் கருத்தரிப்பு ஏற்படும் வீதத்தைக் குறிக்கும். அதாவது, கருத்தரிப்பு சோதனையில் கருவானது கருப்பையில் பதிந்திருப்பதை உறுதிப்படுத்துவதையே இது குறிக்கும். குழந்தையின் இதயத் துடிப்பு கருத்துக்கெடுக்கப்பட வேண்டியதில்லை. அவ்வாறு இதயத் துடிப்பு கருத்தில் கொள்ளப்படுமாயின் அது 'வாழும் பிறப்பு வீதம்' எனக் கருதப்படும். பெண்களின் வயது கூடும்போது கருத்தரிப்பு வீதம் குறையும். அதேபோல் உறைய வைக்கப்பட்ட முட்டைகளைக் கருக்கட்டச் செய்யும்போது, புதிதாக எடுக்கப்படும் முட்டைகளைக் கருக்கட்டச் செய்வதைக் காட்டிலும் குறைந்த கருத்தரிப்பு வீதத்தையே அவதானிக்க முடிகின்றது.\n\nஉயிரித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால் இந்தக் கருத்தரிப்பு வீதம் அண்மைய ஆண்டுகளில் கூடி வந்துள்ளது. இம்முறையால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் #5% என கனடாவில் உள்ள அமைப்பொன்று அண்மையில் கணக்கிட்டுள்ளது. பிரான்சில் செய்தவொரு கருத்துக் கணிப்பின்படி இந்த வெளிச் சோதனை முறைக் கருக்கட்டலை முயன்று பார்த்தபின்னர் 40 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இந்தப் பரிசோதனை முறையின்போதும், மேலும் 26 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந்தையைப் பெறுகின்றனர். இச்சோதனை முறையை இடை நிறுத்தியபின்னர் பெறப்படும் குழந்தைப்பேறு 46% தத்தெடுப்பதன் மூலமும், 42% தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்பு மூலமும் ஏற்படுகிறது. இச்சோதனையை இடை நிறுத்தியபின்னர் தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்புக்குக் காரணம் இயக்குநீர்கள் மூலகம் சூலகத்தின் தொழிற்பாடு கூட்டப்பட்டிருப்பதின் பின்விளைவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.\n\nவாழும் பிறப்பு வீதம்.\nவாழும் பிறப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் நடத்தப்படும் மொத்த சோதனைகளில் உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதத்தைக் குறிக்கும். இந்தக் கணக்கெடுப்பில் கருச்சிதைவு, செத்துப் பிறப்பு என்பன கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அத்துடன் இரட்டைக் குழந்தைகளோ, அல்லது மூன்று குழந்தைகளோ பிறந்தால்கூட, அந்த நிகழ்வை ஒரு குழந்தைப்பிறப்பு நிகழ்வாகவே கணக்கில் கொள்வர்.\n\nவெற்றி தோல்விக்கான காரணிகள்.\nபெண்ணிண் வயது இந்தச் சோதனை முறை கருக்கட்டலின் வெற்றி தோல்வி வாய்ப்புகளுக்கான முக்கியமான காரணியாகும். அகவை 23 முதல் 29 வரை இருப்பது உகந்ததாக அறியப்பட்டுள்ளது.. அத்துடன் கருத்தரிப்பு நிகழாமல் இருந்த காலத்தில் கருமுட்டை தூண்டும் இயக்குநீரின் அளவு, முட்டைக்குழியங்களின் எண்ணிக்கை என்பனவும் வெற்றி தோல்வியைப் பாதிக்கின்றன.\n\nமன அழுத்தம்.\n2005 ஆம் ஆண்டில் சுவீடனில் 166 பெண்களிடம் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல்முறைகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் இருந்து தொடங்கிச் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மன அழுத்தத்துக்கும் கருக்கட்டலில் கிடைக்கும் விளைவுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லையென அறியப்பட்டது. எனவே இந்தச் செய்தியை சோதனைமூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வருபவர்களிடம் கூறும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இருப்பினும், இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் விளைவு மன அழுத்தத்தையும் மனத்தளர்ச்சியையும் உருவாக்கவல்லது. இந்த முயற்சியில் ஏற்படும் செலவுகளைப் பற்றிய கவலை கூட வசதி குறைந்த பெற்றோர்களுக்கு இவ்வகையான நிலைமையைத் தோற்றுவிக்கக்கூடும். அதேவேளை இந்த முறையைத் தவிர்த்து இருக்கும் பெற்றோருக்குத் தொடர்ந்து குழந்தையற்று இருக்கும் நிலைமையே கூட மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும்.\n\nகுத்தூசி மருத்துவம்.\nவெளிச் சோதனை முறை கருக்கட்டலுடன் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்வது நல்ல பலனைத் தரக் கூடியது எனச் சோதனைமுறை கருக்கட்டலில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் கருதுகிறார்கள். பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையின்படி வெளியே கருக்கட்டல் மூலம் பெறப்பட்ட முளையத்தைப் பெண்ணின் கருப்பைக்குள் வைக்கும்போது, இந்தக் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்தால் கருக்கட்டலில் வெற்றி கிடைக்கும் அளவும், கருத்தரிப்பு காலத்தில் கருவின் வளர்ச்சியும், குழந்தை உயிருடன் பிறப்பதற்கான வாய்ப்பும் மிகுவதாக அறிந்துள்ளனர்.\n\nகுத்தூசி மருத்துவத்தின் நான்கு முக்கிய பொறிமுறைகள் இவ்வாறான வெற்றிகளுக்குக் காரணமாகின்றன.\n\n- நரம்பியல் சார்ந்த அகச்சுரப்பியியலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்\n- கருப்பை, சூலகங்களுக்கான குருதி ஓட்டம் அதிகரித்தல்\n- உயிரணு சைகைகளைக் கொண்ட சைட்டோகின் (cytokine) எனப்படும் புரத மூலக்கூற்றின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்\n- மன அழுத்தம், மனக் கலக்கம், மனத்தளர்ச்சி ஆகியவை குறைவது\n\nகருமுட்டைகளை செயற்கை முறையில் பிரித்தெடுக்கும்போது, வலியைப் போக்குவதற்காக வழங்கப்படும் வலி நிவாரணிகளுக்குப் பதிலாக, மின் குத்தூசி மருத்துவ முறையைப் பயன்படுத்துவதால், குறைந்த செலவினத்தைக் கொண்டிருப்பதுடன், குறைந்த காலத்திலேயே நல்ல மருத்துவ விளைவுகளைப் பெறலாம்.\n\nவேறு காரணிகள்.\n- புகைத்தல், புகையிலை பிடித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் பெண்களுக்குச் சோதனை முறையில் உயிருடன் குழந்தை பிறக்கும் வீதத்தில் 34% வீய்வதுடன் கருத்தரிப்பில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் 30% குடிவிடுகிறது.\n\n- உடல் நிறை குறியீட்டெண் 27-ஐ விடகு கூடும்போது, ஒப்பீட்டளவில் 20-27 குறியீட்டெண் உள்ளவர்களைவிட உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதம் 33% குறைகிறது. அத்துடன் கருத்தரித்த பெண்களின் உடற் பருமன் அதிகரிப்பின், குழந்தையின் உடலில் வழக்கத்துக்கு மாறான நிலைகள், பிறவி ஊனம், கருச்சிதைவு, கருத்தரிப்பின் போதான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், குழலியக்குருதியுறைமை போன்றனவும், குழந்தை பிறப்பின்போது வேறு சிக்கல்களும் ஏற்படலாம். சிறந்த உடல் நிறை குறியீட்டெண் 19-30 என வேறொரு அறிக்கை சொல்கிறது.\n\n- வெளிச்சோதனை முறை கருக்கட்டலுக்கு முன்னரே பாலோப்பியன் குழாய் அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றப்பட்டிருப்பின், பலோப்பியன் குழாயினுள் குருதி சேர்ந்து வேண்டாத விளைவுகளைத் தரும்.\n\n- முதல் கருத்தரிப்பு முயற்சியில் வெற்றி கிட்டியிருப்பின், மீண்டும் வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்பு மிகுதி.\n\n- மதுசாரம், காஃவீன் ஆகியவற்றை உட்கொள்ளுதல் குறைவாயின் வெற்றி கிட்டும் வீதம் அதிகம்.\n\n- டி.என்.ஏ துண்டாகும் தன்மை (\"DNA fragmentation\") அளவு\n\n- கருப்பையினுள் வைக்கப்படும் முளையங்களின் எண்ணிக்கை\n\n- பயன்படுத்தப்படும் விந்தின் தரம்\n\n- கருப்பையினுள் செலுத்தப்பட்ட கருவானது அங்கே நிலைநிறுத்தப்படுவதில் தன்னுடல் தாக்குநோய் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.\n\n- கருத்தரிப்பு வீதத்தை ஆஸ்பிரின் பயன்பாடும் குறைக்கிறது.\n\nசிக்கல்கள்.\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் பல நிலைகளில் சிக்கல்கள் ஏற்படலாம். \n\nஅளவுக்கதிகமான தூண்டல்.\nஅளவுக்கதிகமான கருமுட்டை தூண்டலால் சிக்கல்கள் வரலாம். இதனால் சூலகங்கள் வீங்கி வலியைக் கொடுக்கலாம். 30% பெண்களில் இது சிறிய அளவிலோ மிதமான அளவிலோ காணப்படும். \n\nபல குழந்தைகள்.\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் உள்ள முக்கியமான சிக்கல் பல குழந்தைகள் ஒன்றாக உருவாதலாகும். இம்முறையின் வெற்றியினைக் கருத்திற்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முளையங்கள் பெண்ணின் கருப்பையில் பதிய வைக்கப்படுவதுண்டு. அவ்வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாதலுக்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் பல குழந்தைகள் உருவாவதினால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு கருமுட்டைகள் மட்டுமே கருப்பையினுள் வைக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது.\n\nபிறப்புக் குறைபாடு.\nவெளிச் சோதனை முறை கருக்கட்டலால் பிறக்கும் குழந்தைகள் பிறப்புக் குறைபாட்டுடன் பிறக்கலாம் என்று சிலர் கூறினாலும், அவ்வாறு பிறப்புக் குறைபாட்டு வீதம் இயற்கை முறையுடன் ஒப்பிடும்போது இங்கே அதிகமாக இருப்பதற்கான சான்றுகள் இல்லையென்றும் கூறப்படுகின்றது.\n\nவேறு சிக்கல்கள்.\nஇந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டல் வெற்றியடையாத வேளையில் குழந்தைப்பேறு கிடைக்காத நிலையில் பெண்களில் மனத்தளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும், ஆனால் பதற்றக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த முறையில் ஏற்படும் வெற்றி-தோல்வி ஆண்களில் மனத்தளர்ச்சி, பதற்றக் குழப்பம் போன்ற சூழிடரை ஏற்படுத்தவில்லை என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. கருமுட்டைத் தூண்டலுக்காக இயக்குநீர்கள் செலுத்தப்படுவது பெண்களில் அதிகளவில் மனத்தளர்ச்சி ஏற்படக் காரணமாகலாம்.\n\nசட்ட விதிமுறைகள்.\nவெளிச்சோதனை முறை கருக்கட்டல் தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும் நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படுகின்றன. அமெரிக்கா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் வெவ்வேறு மாநிலங்களில்கூட இந்தச் சட்ட விதிமுறைகள் வெவ்வேறாகக் காணப்படுகின்றன.\n\nஒவ்வொரு நாட்டிலும் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே வழங்கிகளிடமிருந்து பெறப்பட முடியுமா, எத்தனை கருமுட்டைகளைக் கருப்பையில் வைக்கலாம், பதிலித்தாயை பயன்படுத்த அனுமதியுண்டா போன்ற பல்வேறு விடயங்களில் பல சட்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தகப்பனாகப் போகும் ஆணின் விந்து தரம் குறைவாக இருப்பின், வேறொரு ஆணிடமிருந்து விந்தைப் பெற சில நாடுகளில் அனுமதியுண்டு. ஆனால் சில நாடுகளில் இம்முறைக்கு கணவனின் விந்தே பெற முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதேவேளை செயற்கை விந்தூட்டல் முறைக்கு விந்து வழங்கி ஒருவரிடமிருந்து விந்து பெறப்பட அனுமதிக்கப்படுகிறது. சில நாடுகளில் விந்து வழங்கும் ஆணின் அடையாளம் மறைக்கப்பட்டே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டுபிடித்த இந்திய மருத்துவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23382"}]
[{"id": [559, 0], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "\"மண் நிலம் எல்லாம்\" என்னும் பொருள் பட கிரேக்க மொழியின் Παγγαία (பான் 'கையா, pangaea) என்னும் சொல்லை இம்மாபெரும் ஒரு கண்டத்துக்கு ஆல்ஃவிரட் வேகனர் (Alfred Wegener) என்னும் ஜெர்மன் நாட்டுக்காரர் 1920களில் இட்டார். இந்த ஒருநிலத்தைத் தமிழில் \"முழுமண்\" என்று அழைக்கப்படும். இந்த முழுமண்ணைச் சூழ்ந்திருந்த மாபெரும் ஒருபெருங்கடலுக்கு \"முழுக்கடல்\" அல்லது \"முழுஆழி\" (Panthalassa) என்று பெயர். முழுமண்ணானது பிறைநிலா வடிவில் அமைந்திருந்தது. இக்கருத்தினைப் படத்தில் காணலாம். பின்னர் நில உருண்டையின் புற ஓடுகள் பிரிந்து பல்வேறு கண்டகளாக ஆனதை கருத்துருவாக அசையும் படமாகக் கீழே காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7467"}, {"id": [559, 1], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "மீப்பெருங்கண்டங்கள் புவியின் அனைத்து அல்லது பெரும்பான்மையான நிலப்பரப்புகள் இணைந்து ஒரே தொடர்ச்சியான கண்டம் உருவாவதை விவரிக்கின்றன. பாஞ்சியா அல்டிமா உருவாக்கத்தில், அமெரிக்காக்களுக்கு கிழக்கே மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் கீழமிழ்வதால் அத்திலாந்திக்கு நடுக்கடல் முகடு கீழமிழ்ந்து அத்திலாந்திக்கு, இந்தியப் பெருங்கடல் குழிநிலம் தாழ்ந்து அத்திலாந்திக்கும் இந்தியப் பெருங்கடலும் இணைய, அமெரிக்காக்கள் மீண்டும் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவுடன் இணையும். மற்ற மீப்பெருங்கண்டங்களைப் போன்றே இதன் உட்புறமும் உயர்வெப்பநிலை நிலவும் வறண்ட பாலைவனமாக மாற வாய்ப்புள்ளது.\n\nமேலதிக விவரங்களுக்கு.\n- Nield, Ted, \"Supercontinent: Ten Billion Years in the Life of Our Planet,\" Harvard University Press, 2009, ISBN 978-0674032453\n\n\n\n\n", "document_id": "ta_ta_44403"}, {"id": [559, 2], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "1000 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இது நெனாவுடனும் அட்லாண்டிக்காவுடனும் இணைந்து ரோடீனியா மீப்பெரும் கண்டமாக உருவானது. ஓர் பிரிபடாத நிலப்பகுதியாக இருந்து வந்த ஊர் பாஞ்சியா லோரேசியாவாகவும் கோண்டுவானாவாகவும் உடைந்தபோது இதுவும் பிரிபட்டது.\nஉருவாக்கமும் பிளவுபடலும்.\nஊர் கண்டத்து பாறைகள் தற்கால ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியத் துணைக் கண்டங்களின் நிலப்பகுதிகளாக உள்ளன.\n\nஊர் உருவான காலத்தில் புவிப்பரப்பில் இருந்த ஒரே கண்டமாக அது இருந்திருக்கலாம்; தற்கால ஆத்திரேலியாவை விட சிறியதாக இருந்திருக்கலாம் என்றாலும் இது ஒரு மீப்பெருங்கண்டமாக கருதப்படுகின்றது. புவிப்பரப்பில் ஊர் ஒரே கண்டமாக இருந்தபோது மற்ற நிலப்பகுதிகள் சிறுசிறு பாறைத் தீவுகளாக இருந்திருக்கலாம். எனவே இவை கண்டங்களாகக் கருதப்படவில்லை.\n\nகாலக்கோடு.\n- ~3.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், புவியின் மீதான ஒரே கண்டமாக ஊர் உருவானது.\n- ~2.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கேனோர்லாந்து மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.\n- ~2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கொலம்பியாவின் அங்கமாக ஊர் இருந்தது.\n- ~1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ரோடீனியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.\n- ~550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பனோசியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது..\n- ~300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது..\n- ~208 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் லோரேசியா, கோண்டுவானா அங்கங்களாக பிரிந்தது.\n- ~65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊரின் ஆப்பிரிக்கப் பகுதி இந்தியாவின் அங்கமாக பிரிந்தது.\n- ~இன்று, ஊர் ஆத்திரேலியா, மடகாசுக்கரின் அங்கமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84661"}, {"id": [559, 3], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "அறிமுகம்.\nசில பூநாடிகள் இனங்களில் தேனீக்களும் கொடுக்கில்லா ஈக்களும் இசைவண்டுகளும் கூட்டங்கூட்டமாக சமூக வாழ்க்கையை மேற்கொள்கின்றன. பூநாடிகள் பூக்களின் தேன், பூந்தாது அல்லது பொலந்தூளை \nஉண்கின்றன. சிறப்பாகத் தேன் இவற்றுக்கு ஆற்றல் ஊட்டுகிறது; பூந்தாது புரதம் முதலிய பிற ஊட்டப் பொருள்களை வழங்குகின்றன. பூந்தாதுக்கள் பெரும்பாலும் இவற்றின் இளவுயிரிகளாகிய குடம்பிகளுக்கு உணவாகின்றது. தேனீ பொலன்சேர்க்கை சூழலியலாகவும் பயிர் விளைச்சலுக்கு வணிகவியலாகவும் முதன்மையானதாகும்; காட்டுத் தேனீக்கள் அருகிவருவதால், அதை ஈடுகட்ட செயற்கைத் தேன்கூடுகளில் தேனீ வளர்ப்பு வணிகவியலாகப் பெருகி வருகிறது.\n\nபூநாடிகளுள் மிகவும் சிறிய இனம் \"டிரைகோனா மினிமா\" என்பதாகும். இவற்றுக்குக் கொடுக்குகள் இருப்பதில்லை. இவ்வினத்தைச் சேர்ந்த வேலையாள் பூச்சிகள் 2.1 மிமீ (5/64\") நீளம் கொண்டவை. உலகில் காணப்படும் மிகப்பெரிய பூநாடியான \"மெகாச்சிலே புளூட்டோ\" என்னும் இனமாகும். இவ்வினத்தின் பெண் பூச்சிகள் 39 மிமீ (1.5\") வரை நீளமாக வளர்கின்றன. வடவரைக் கோளத்தில் மிகப் பொதுவாகக் காணப்படுபவை.இவை ஆலிக்ட்டைடீ குடும்பத்தைச் சேர்ந்த இனங்களாகும். இவை சிறியனவான இவற்றைப் பெரும்பாலும் குளவிகளுடன் அல்லது ஈக்களுடன் குழம்பிக்கொள்கிறார்கள். முதுகெலும்புக் கொன்றுண்ணிகளில், தேனீ உண்ணும் பறவைகளும் தும்பிகளும் குள்ளநரிகளும் பூச்சிக் கொன்றுண்ணிகளாகும்.\n\nபூநாடிகளுக்குத் தும்பிக்கை போன்ற உறிஞ்சுகுழல்கள் உள்ளன. இவை பூக்களில் இருந்து தேனை உறிஞ்சி எடுப்பதற்கு அவற்றுக்கு உதவுகின்றன. இவற்றுக்கு அமைந்துள்ள உணர்கொம்புகள் இப் பெரும்குடும்பத்தைச் சேர்ந்த எல்லாப் பூச்சிகளுக்கும் உள்ளதுடன், ஆண் பூச்சிகளுக்குப் 13 உடல் கண்டங்களும், பெண் பூச்சிகளுக்கு 12 உடல் கண்டங்களும் காணப்படுகின்றன. எல்லா பூநாடிகளும் ஈரிணை இறக்கைகளைக் கொண்டனவாக உள்ளன. இவற்றுள் பின்புற இறக்கைகள் இரண்டும் சிறியவை. சில இனங்களில் ஒரு பாலினமோ அல்லது ஒரு சாதியோ சிறிய இறகுகளைக் கொண்டிருப்பதுண்டு. இவ்வாறு சிறிய இறகுகளைக் கொண்டிருப்பவை பறப்பதற்குத் தொல்லைப்ப்படுவனவாக அல்லது பறக்க இயலாதனவாக இருக்கின்றன. எனினும் இறக்கைகள் இல்லாத பூநாடிகள் கிடையா.\n\nபூநாடிகளில் மிகவும் அதிகமாக அறியப்படுபவை தேனீக்கள் ஆகும். இவை பூக்களில் இருந்து தேனைத் திரட்டுகின்றன. இத்தேனை மனிதர்கள் தமது தேவைக்காக எடுத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு தேனுக்காகத் தேனீக்களை வளர்த்தல் தேனீவளர்ப்பு எனப்படுகின்றது.தேனீ வளர்ப்பு பல்லாயிரம் ஆண்டுகளாக, அத்தாவது குறைந்தது பண்டைய எகுபதியர், பண்டைய கிரேக்கர் காலம் முதலே, நடைமுறையில் உள்ளது. தேந்திரட்டல், பொலன்சேர்க்கையைத் தவிர, தேனீக்கள் தேன்மெழுகையும் அரசக்குழைவை எனும் கூழ்மப் பொருளையும் புரொபோலிசுவையும் தருகின்றன. இவை தொன்மவியல், நாட்டுப்புறவியல், அனைத்துக் கட்ட வளர்ச்சிநிலைக் கலை இலக்கியங்கள் ஆகியவற்றில் பண்டு முதல் இன்று வரை பாத்திரம் வகித்துவருகின்றன. இது குறிப்பாக வடக்கு அரைக்கோளத்தில் தேனீ வளர்ப்பு கூடுதலாக நடப்பில் இருந்துவருவதால் அப்பகுதிக்கு மிகவும் பொருந்தும்.\n\nபடிமலர்ச்சி.\nஉயர்சமூக உயிரியாகிய அப்பினே/கார்பிகுலேட்டு அப்பிடே 87 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான கால அளவிலும் அப்பிடேவின் அல்லோடாபினி 53 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான கால அளவிலும் தோன்றியுள்ளன\nகாலக்டிடே பிந்தைய ஒலிகோசீன் காலத்தில் (~25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில்) இருந்து தொடக்கநிலை மையோசீன் கால வரையிலான புதைபடிவங்களால் அறியப்பட்டுள்ளது.\nமெலிட்டிடே தொடக்கநிலை புத்துயிரிக் காலத்தில் இருந்தே நிலவியமை \"பலயேமேக்கிரோபிசு இயோசெனிக்கசு\" புதைபடிவங்களில் இருந்து அறியப்பட்டுள்ளது.\nமெகாச்சில்லிடே நடு புத்துயிரிக் காலத்தில் இருந்தே இலைவெட்டுகளின் புதைபடிவத் தடயங்களால் அறியப்பட்டுள்ளது.\nஆந்திரேனிடே இயோசீன் - ஒலிகோசீன் இடையிலான காலத்தில் இருந்தே, அதாவது 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிரிந்தே பூப்படிவங்களால் அறியப்பட்டுள்ளன.\nகாலிக்டிடே தொடக்கநிலை புத்துயிரிக் காலத்தில் with species இது ஆம்பரில் புதைபடிவமாக்க் கிடைத்துள்ளது. சுடெனோடிரைட்டிடே புதைபடிவ கூடுகளின் உயிர்க்களங்களில் இருந்து பிளிசுட்டோசீன் காலம் முதலே அறியப்பட்டுள்ளது.\n\nஇணைபடிமலர்ச்சி.\nமேலிடான கிண்ண வடிவப் பூக்களில் வண்டுகல் பொலன்சேர்க்கையை நிகழ்த்தின. எனவே விலங்குவழிப் பொலன்சேர்க்கை எனும் விலங்கு- தாவரக் இணைவினை தேனீக்கள் தோன்றும் முன்பாகவே தோன்றிவிட்டது. ஒரே புதுமை தேனீக்கள் பொலன்சேர்க்கையைத் திறம்பட நடத்த தேவையான சிறப்பு பொலன்சேர்க்கை உறுப்புகளைப் புறநிலையாகவும் நட்த்தை வழியிலும் கொண்டமைந்ததே ஆகும். மேலும் இவை பொல்ன்சேர்க்கையில் மற்ரவற்ரை விட பேரளவில் ஈடுபடுகின்றன. இனைபடிமலர்சி முறையில், பூக்கள் பூக்குழல்களை நீளமாகப் பெற்றதோடு தேனும் செறிவாக அமையப் பெற்றன.அதேபோல, தேனீக்களும் தேன் நுகர்வதற்கேற்ப, நீளமான நாக்குகளைப் பெற்றன. தேனீக்கள் பூந்தாதைச் சேர்த்துக் கொண்டுசெல்லும் பொலன்பைகளையும் பொலன் தழுவும் மயிரிழைகளையும் பெற்றன. இவற்ரின் வகையும் இருப்பிடமும் தேனீக்களின் இனத்துக்கினம் வேறுபடுகிறது. பெரும்பாலானவற்ரில் பொலனிழை பின்ன்ங்கால்களிலோ அடிவயிற்றிலோ அமைகின்றன; அப்பிடே குடும்பத்தின் சிலவற்றில் பொலன்பைகளும் பின்ன்ங்கால்களிலேயே அமைகின்றன; சிலவற்றில் மட்டும் பொலன்பைகளே இருப்பதில்லை. அவை, மாறாக தம்முடலில் பொலந்தூளைத் திரட்டுகின்றன. This drove the adaptive radiation of the angiosperms, and, in turn, the bees themselves. தேனீக்கள் பூக்களுடன் மட்டுமே இணைபடிமலர்ச்சி அடையவில்லை; அவை சில உண்ணிகளுடன் கூட இணைபடிமர்ச்சி அடைந்துள்ளன.\n\nதொகுதி மரபியல்.\nபுறநிலை வகைபாடு.\nஇந்தக் கவைவரைபடம் தெபேவிக் குழுவினர் (2012) ஆய்வைச் சார்ந்தது; இவர்கள் இந்த வகைப்பாட்டுக்கு மூலக்கூற்றுத் தொகுதிதோற்றவியலைப் பயன்படுத்தினர். அதன்வழி, பூநாடிகள் கிரேபிரானிடே குடும்பத்தில் இருந்து தோறியதாகவும் எனவே இவை இணைதொகுதி மரபினவென்றும் விளக்கிக் காட்டியுள்ளனர். எடெரொகைனைடேவில் இவற்றை வைத்தல் இன்னமும் உறுதிப்படவில்லை. சிறிய உள்குடும்பமாகிய மில்லினினே இவர்களது பகுப்பாய்வில் கருதப்படவில்லை.\n\nஉள்நிலை வகைபாடு.\nஇந்தப் பூநாடிகளின் கவைவரைபடம் எடுதேக் குழுவினரின் (2013) வகைபாட்டில் இருந்து பெறப்பட்ட்தாகும். இது முதைய டாசிப்போடைடே குடும்பத்தையும் மெகானோமிலிடே குடும்பத்தையும் மெலிட்டிடே குடும்பத்தின் உள்குடும்பங்களாக்க் கருதுகிறது.\n\nஅடைப்பில் ஆங்கிலப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- All Living Things Images, identification guides, and maps of bees\n- Bee Genera of the World\n- North American species of bees at Bugguide\n- Native Bees of North America\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_18386"}, {"id": [559, 4], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "இந்தத் தலைப்பு சர்ச்சைக்கு உரியதாகும். இந்தத் தலைப்பை ரிச்சர்ட் டாக்கின்சு ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவனத்தை ஈர்பதற்காக வைத்தார்கள். டாக்கின்சு, எல்லாக் கொடுமைகளுக்கும் ஒன்றே வேர் என்று சாடுவது முட்டாள்தனம் என்று கூறி உள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_23510"}, {"id": [559, 5], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "பின்னணி.\nஅறிவொளிக் காலத்தில் இருந்து பகுத்தறிவியம், மெய்யியலில் கணித வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன் தொடர்புள்ளதாகக் காணப்படுகின்றது. இரெனே தேக்கார்ட்டு, லீப்னிசு, இசுப்பினோசா போன்றோரை இவ்வாறான அணுகுமுறைகளுக்கு எடுத்துக் காட்டாகக் கொள்லலாம். இது பொதுவாகக் கண்ட ஐரோப்பியப் பகுத்தறிவியம் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஏனெனில் இது ஐரோப்பாவின் கண்டப் பகுதிகளிலிருந்த சிந்தனைக் குழுக்கள் நடுவிலேயே இது முன்னணிக் கோட்பாடாக இருந்தது. பிரித்தானியாவில், பட்டறிவியக் கோட்பாட்டின் செல்வாக்கு மேலோங்கி இருந்தது. பகுத்தறிவியம் பெரும்பாலும் பட்டறிவியத்துடன் முரண்பட்டது. பரந்த நோக்கிலிருந்து பார்க்கும்போது இவ்விரு கோட்பாடுகளும் ஒன்றையொன்று தவிர்த்து ஒதுக்குவன அல்ல. மெய்யியலாளர் ஒருவர் இரண்டு கோட்பாடுகளையுமே பயன்படுத்துபவராக இருக்க முடியும். தீவிர நிலையில் இருந்து பார்க்கும்போது, பட்டறிவிய நோக்கில், எல்லா எண்ணங்களுமே ஐந்து புலன்களால் ஏற்படுகின்ற அல்லது வலி, மகிழ்ச்சி போன்ற உள்ளுணர்வுகளால் ஏற்படும் பட்டறிவிலிருந்தே உருவாகின்றன. இதனால் அறிவு என்பது பட்டறிவை அடிப்படையாகக் கொண்டது அல்லது பட்டறிவிலிருந்து பெறப்படுகின்றது என்பது பட்டறிவிய வாதம். பிரச்சினை, மனித அறிவின் அடிப்படையான மூலம் சார்ந்ததும், நமக்குத் தெரியும் என்று நாம் நினைப்பதைச் சரிபார்த்துக் கொள்வதற்கான முறையான நுட்பங்கள் பற்றியதுமாகும். \n\nசில வகையான பகுத்தறிவியம் சார்ந்தோர், வடிவவியலின் அடிப்படை உண்மைகளைப் போல் பெறத்தக்க அறிவு முழுவதையும் உய்த்தறிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று வாதிடுகின்றனர்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Markie, Peter (2004), \"Rationalism vs. Empiricism\", \"Stanford Encyclopedia of Philosophy\", Edward N. Zalta (ed.),\n- John F. Hurst (1867), \"History of Rationalism Embracing a Survey of the Present State of Protestant Theology\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_57388"}, {"id": [559, 6], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "வட அமெரிக்க கிரேட்டானுக்குக் கொடுக்கப்பட்ட லோரென்சியாவுடன் ஐரோவாசியா இணைத்து இதற்கு லோரேசியா எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பெயர் சுட்டுவது போல வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பெரும்பான்மையான நிலப்பரப்புகளை தன்னகத்தேக் கொண்டுள்ளது. இதில் லோரென்சியா, பால்டிகா, சைபீரியா, கசக்சுதானியா, வடக்கு, கிழக்கு சீன கிரேட்டான்கள் அடங்கியுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84445"}, {"id": [559, 7], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "வெளி இணைப்புகள்.\n- The Paleomap Project — Christopher R. Scotese\n\n\n\n\n", "document_id": "ta_ta_84135"}, {"id": [559, 8], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "வெளி இணைப்புகள்.\n- ஓக்லோ: இயற்கை அணு உலை\n- சி. ஜெயபாரதன் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_12187"}, {"id": [559, 9], "question": "<Query> என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.", "document": "சீர்மரபு ஒப்புரு, புவியீர்ப்பு போன்ற பொருளீர்ப்பு விசை தவிர்த்த இருவேறு கொள்கைகளை ஒன்றிணைத்துக் காட்டும் ஒரு கொள்கை ஒப்புரு. அவ்விரு கொள்கைகள்:\n- (1) வேறு வேறாகக் கருதப்பட்ட மின்காந்த விசையும் மென்விசையும் (அணுவுக்குள் இயங்கும் ஒருவிசை) ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்த மின்மென் கொள்கை (electroweak theory),\n- (2) குவாண்டம் குரொமோவியக்கவியல் (quantum chromodynamics) எனப்படும் அணுக்கருவிசையாகிய வலிய இடைவினை சார்ந்த இயக்கக்கொள்கை.\n\nஇருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டு, 1970-களில் குவார்க்குகளின் இருப்பை உறுதி செய்தபிறகு தற்போதுள்ள சீர்மரபு ஒப்புரு நிலைபெற்றது. அதன்பின் அடிகுவார்க்கு (1977), உச்சிக் குவார்க்கு (1995), டௌ நுண்நொதுமி (டௌ நியூட்ரினோ) (2000), இகிசு போசான் (2012) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டபின், இந்த ஒப்புரு நம்பத்தகுந்தவாறு உறுதிசெய்யப்பட்டது. பல்வேறு விளைவுகளையும் இயக்கங்களையும் சரியாக இந்த ஒப்புரு விளக்குவதால் இதனை ஏற்புபெற்ற ஓர் ஒப்புருவாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.\n\nசீர்மரபு ஒப்புரு குவார்க்குகளுக்கும் மென்மிகளுக்கும் இடையே நிகழும் வினைகளைத் துல்லியமாக விளக்கிக்காட்டுகின்றது. என்றாலும் \nகுவார்க்குகள் மென்மிகள் இவற்றின் நிறைகளின் அளவுகளைப் பற்றி முற்கூற இயலுவதில்லை. மேலும் இந்த சீர்மரபு ஒப்புரு புதிதாக அறியப்பட்டுள்ள கரும்பொருள் (dark matter) என்பதைப் பற்றிய இயற்பியல் எதையும் விளக்காததால், முழுமை பெற்ற, எல்லாவற்றையும் விளக்கும் ஒரு கொள்கையாகக் கொள்ள இயலாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45426"}]
[{"id": [560, 0], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "தோற்றம்.\nஇது ஒரு பெரிய நாயாகும். இது வெள்ளை நிற உடலும், இளஞ்சிவப்பு மூக்கும், மடிந்த காதுகளும் கொண்டிருக்கும். இது வழக்கமாக 65 முதல் 75 செ.மீ. (25-30 இன்ச்சுகள்) வரை, கிட்டத்தட்ட வெளிநாட்டு கிரேடனை ஒத்த தோற்றத்துடன், அதைவிடச் சற்றே குறைந்த உயரத்துடன் இருக்கும் இது ஒரு வேட்டை நாய் என்பதால் இதனை உகந்த வேலைகளுக்கு மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். இது பிற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டிருப்பினும் பிற குணங்களில் அனைத்துடனும் ஒத்துப் போகிறது.\n\nஇதன் முக அமைப்பு காரவன் வேட்டை நாய்களிடமிருந்து முழுதும் வேறுபட்டுள்ளது. இதன் வால் சிறிய வளைவைக் கொண்டுள்ளது.இப்பகுதியில் அதிகம் வாழும் ராஜகம்பளம்  நாயக்கர் சமுதாயத்தினர் வேட்டையாடுவதை விருப்பமாக கொண்டுள்ளனர் . இவர்கள் அதிகம் சிப்பிப்பாறை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர் இவர்களே இந்தவகை நாய்களை அதிகம் வளர்த்து வருகின்றனர்.\nஅஞ்சல் தலை வெளியீடு.\n2005 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல்தலையில் இடம்பெற்று பெருமைப்படுத்தப்பட்ட ஒரே தமிழக நாய் இனம் இராஜபாளையம் நாய்தான்.\n\nபுற இணைப்புகள்.\n- இராஜபாளைய நாய்களின் மறுவருகை செய்திக் கட்டுரை\n- இதழ்க் கட்டுரை\n- வெள்ளை நிறத்திலொரு நாய் தி இந்து தமிழ் கட்டுரை 2017 அக்டோபர் 21\n\n\n\n\n", "document_id": "ta_ta_26134"}, {"id": [560, 1], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "பீகல் வகை நாய்கள் 2500 ஆண்டுகளாக உள்ளன என்றாலும், பெரிய பிரித்தானியாவில் 1830 இற்குப் பின்னரே டால்பட், வடகவுன்டி பீகல், தெற்கத்திய வகை வேட்டை நாய், ஹேரியர் முதலிய பற்பல இனப்பெருக்க நாய்கள் மூலமாக நவீன வகை பீகில் நாய்கள் உருவாக்கப்பட்டன.\n\nபீகல், எலிசபெத் காலத்திலிருந்து இலக்கியம், ஓவியம், திரைப்படம், தொலைக்காட்சி, காமிக் புத்தகங்கள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. ஸ்னூபி எனப்படும் \"காமிக் ஸ்ட்ரிப் பீனட்சின்\" கதாபாத்திரமான \"ஸ்னூபி\" உலகிலேயே பிரபலமான பீகல் நாயாகும்.\n\nநவீன பீகல் போன்ற அளவும் குணாதிசயங்களும் உடைய நாய்களின் தடயங்களைத் தேடினால் பண்டைய கிரீஸ் மற்றும் கி மு 5வது நூற்றாண்டை ச் சேர்ந்தவை என்று அறியலாம். கி மு 430 ல் பிறந்த க்ஸெனொபோன் என்ற நாயின் மீது வேட்டை மற்றும் ஸைனஜெடிச்ஸ் பற்றிய ஆய்வுக்கட்டுரையைப் பார்த்தால் இவை முயல்களை மோப்பசக்தியாலும் பின்னால் தொடர்ந்து சென்றும் வேட்டியாடும் வேட்டை நாயெனத் தெரிகிறது. ஸில்வியா வெப் என்பவர் பீகல் நாய்களை வைத்திருந்த முதல் அமெரிக்கர்களில் ஒருவர் ஆவார். கான்யுட் அரசரின் காட்டு சட்டத்தில் சிறிய வேட்டை நாய்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தின் படி மானைத் துரத்தும் எல்லா சிறு வேட்டை நாய்களுக்கும் ஒரு கால் உடைக்கப்பட வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது உண்மையானால் பீகல் வகை நாய்கள் இங்கிலாந்தில் 1016க்கு முன் இருந்தது உறுதி செய்யப்படும். ஆனால் காட்டு சட்டத்தின் பாரம்பரியத்தில் பழமையை தோற்றுவிப்பதற்காக இந்த சட்டங்கள் இடைக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கக்கூடும்.\n\nதெற்கத்திய வேட்டை நாய் , பீகல் நாயின் மூதாதையராகக்கருதப்படுகிறது. 11வது நூற்றாண்டு வில்லியம் தி கான்குவெரர் டால்போட் என்ற வேட்டை நாயை பிரிட்டனுக்குக் கொண்டுவந்தார். டால்பொட் முக்கியமாக வெண்மையானதும், ஆழமான தொண்டையும் , மெதுவானதுமான மோப்ப நாயாகும். அது செயின்ட் ஹுபெர்ட் வேட்டை நாயிருந்து 8 வது நூற்றாண்டில் இனப்பெருக்கம் செய்யப்பட்டது. ஒரு சமயத்தில் இங்கிலீஷ் டால்போட் நாய் , கிரே ஹவுண்ட் வகை நாயுடன் அதிக வேகம் பெறும் பொருட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. அழிந்து நெடுங்காலம் ஆகிய டால்போட்,நவீன பீகலுக்கு மூதாதையராகக் கருதப்படும் தெற்கத்திய வேட்டை நாய் உருவாகக்காரணமாயிருந்தது.\n\nஇடைக்காலத்திலிருந்து சிறு வேட்டை நாய்கள் நவீன இனத்திலிருந்து மாறுபட்டபோதிலும் இவற்றிற்கு பொது விளக்கமாக பீகல் பயன் படுத்தப்பட்டது.\nசிறியதாக்கப்பட்ட பீகல் இன நாய்கள் எட்வர்ட் II மற்றும் எட்வர்ட் VII காலத்திலிருந்தே அறியப்பட்டிருந்தன. இருவரிடமும் கிளோவ் பீகல் கட்டுகட்டாக இருந்தன. அப்படி பெயரிடப்பட்டதற்குக் காரணம் என்னவென்றால் , அவை கையுறை அதாவது கிளோவிற்குள் அடங்குமாறு மிக மிக சிறியதாக விருந்தன. குவீன் எலிஜபெத் I இடம் ஒரு பாக்கெட் பீகல் இனம் ஒன்று இருந்தது.அது 8 அல்லது 9 அங்குலம் உயரம் தோள்பட்டை வரையில் இருந்தது. வேட்டையின் போது கூடவே வரும் ஒரு பாக்கெட் அல்லது சேணப்பையில் வைக்கும் அளவிற்கு சிறியதாக் இருந்தது.பெரிய வேட்டை நாய்கள் இரையை நிலத்தில் துரத்தும், பிறகு வேட்டைக்காரர்கள் சிறு நாய்களை வெளியிட்டு புதரின் கீழ் தேடும்படி செய்வார்கள்.எலிஜபெத் I நாய்களைப்பாடும் நாயென அழைப்பார். அடிக்கடி அவர் பாக்கட் பீகல் நாய்களை அரச மேசை மீது தட்டுகளுக்கும் கோப்பைகளுக்கும் இடையில் ஆடிப்பாட விட்டு விருந்தினர்களை மகிழ்வித்தார். 19-ஆம் நூற்றாண்டு ஆதாரங்கள் இந்த இனங்களை மாறி மாறி குறிப்பிடுவர் மேலும் இரண்டு பெயர்களும் ஒரே சிறு நாய் வகையினை குறிக்க வாய்ப்புண்டு. ஜியார்ஜ் ஜெஸ்ஸெவின் 1866 லிருந்து பிரிட்டிஷ் நாய்கள் வரலாறு பற்றிய ஆராய்ச்சியில் , 17 ஆம் நூற்றாண்டு கவிஞர் மர்ற்றும் எழுத்தாளரான கெர்வசெ மர்க்ஹம், பீகல் மனிதனின் கையில் அமரும் அளவுக்கு மிகச்சிறியது, என்று மேற்கோள் காட்டுகிறார்.\n\nசிறிய மிட்டன் பீகல் கிர்டில் பெண்களுக்குத் துணையானவை வயல் வெளிகளில் தந்திரமாக மற்ற வாடெர் வேட்டை நாய்களைப்போல் ஓடும் ,அவற்றின் முசிக் மட்டும் நாணலைப்போல் சிறியதாயும் இருக்கிறது.\n\nஒரு பாக்கட் பீகல் எப்படி இருக்கவேண்டும் என்ற வரை முறை அதாவது ஸ்டான்டர்டு 1901-ல் தான் எழுதப்பட்டது. நவீன இனப்பெருக்கவாளர்கள் பல்வகையான பீகல் நாய்களை மறு முறை படைத்தாலும் இந்த மரபு வழி ப்பாதைகள் இப்போது அழிந்து போயின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122915"}, {"id": [560, 2], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "பின்வரும் பட்டியல் 'இனம்' என்பதற்கு அதிகமான பொருள்விளக்கங்களைப் பயன்படுத்துகிறது. இங்கே பட்டியலிடப்பட்ட இனங்கள் பதிவு செய்யப்பட்ட இனங்களாக நீண்ட வரலாறுகளுடன் இருக்கும் மரபுவழி இனங்களாகவும், அதனுடைய சொந்த பதிவுகளிலிருந்து வந்த அரிய இனங்களாகவும், இன்னும் உருவாக்கத்தின் கீழிருக்கும் புதிய இனங்களாகவும் இருக்கலாம். மேலும் தகவலுக்கு தனிப்பட்ட கட்டுரைகளைக் காண்க. அவைகள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதை அடிப்படையாகக் கொண்டு இனங்கள் வகைப்படுத்தப்பட்டு நாடுகளின் வரிசையில் நாய் இனங்களின் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.\n\nஇந்த பட்டியலில் ஒவ்வொரு நாய்க்கும் பொதுவாக பயன்படுத்தப்பட்ட பெயர்களே சேர்க்கப்பட்டுள்ளன.\n\nஇன வகைகள்.\nஇனப்பெருக்க முறைகளின் அடிப்படையில், நாய்களின் இனங்கள் பொதுவாக வகைப்படுத்தப்படுகின்றன. நாய்களில் பல வகையான இனங்களும் துணைவகைகளும் இருப்பினும், அவற்றின் பொதுவான வகைகளாவன: தோழமை நாய்கள், பாதுகாவல் நாய்கள், வேட்டை நாய்கள், மந்தை நாய்கள், மற்றும் சவாரி நாய்கள் ஆகியன. இன்னும் அதிகமான முழுமை பெற்ற பட்டியல்களுக்கு - நாய் வகைகளின் பட்டியல் மற்றும் இனங்களைப் (நாய்கள்) பார்க்கவும். \nபிற வகைகள் பின்வருமாறு:\n- \"ஒவ்வாமை குறைந்த நாய்\" வகைகள்\n- மிகவும் பிரபலமான நாய் இனங்கள் (2006 ஆம் ஆண்டில்)\n- காவல்துறை நாய் இனங்கள்\n- சண்டை நாய் இனங்கள்\n- ஸ்பிட்ஸ் (Spitz)\n\n- NR - அங்கீகரிக்கப்படவில்லை\n- Ex - அழிந்துவிட்டவை\n\nகுறிப்புகள்.\n- அனைத்து நாய் இனம் பற்றிய கட்டுரைகளில் பட்டியலிடப்பட்ட இனப் பெட்டியிலுள்ளபடி முக்கிய கேனல் கிளப்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனங்களின் பட்டியல்கள்:\n- அமெரிக்கன் கேனல் கிளப்\n- ஆஸ்திரேலியன் நேஷனல் கேனல் கிளப்\n- கனடியன் கேனல் கிளப்\n- Fédération Cynologique Internationale\n- த கேனல் கிளப்\n- நியூசிலாந்து கேனல் கிளப்\n- யுனைட்டட் கேனல் கிளப்\n- அரிதான இன வலையமைப்பு\n- dogsindepth.com - நாய்களுக்கான ஆன்லைன் என்சைக்ளோபீடியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_18429"}, {"id": [560, 3], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "விளக்கம்.\nஇது ஒரு அரிய நாய் இனம் ஆகும், இது தோன்றிய பகுதியான மகாராட்டிரத்தை விட்டு வெளியே அவ்வளவாக அறியப்படாத இனம். இவை செயலில் வலிமை மற்றும் வேகம் இணைந்தவை. இவை நின்ற நிலையில் முன்தோள் உயரம்   21 அங்குலம் (53 செண்டி மீட்டர்) கொண்டது, நல்ல தசைவலிமையோடும், ஆழமான நெஞ்சோடும், வலிமையான பின்பகுதியையும் உடையவை. இவை பொதுவாக அடர் நீலம் மற்றும் பழுப்பு நிறம் கொண்டவை. இந்திய சூழலைத் தாங்கி வாழக்கூடியவை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_90823"}, {"id": [560, 4], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "1. இராஜபாளையம் நாய்\n2. கோம்பை நாய்\n3. சிப்பிபாறை நாய்\n4. கன்னி நாய்\n\nமேலும் படிக்க.\n- Hunting dogs constellation Canes Venatici\n- Deeley, Martin. \"Working Gundogs: An Introduction to Training and Handling. (1990, reprinted 2002) The Crowood Press. ISBN 1-85223-764-3.\n- Fergus, Charles. \"Gun Dog Breeds, A Guide to Spaniels, Retrievers, and Pointing Dogs\", The Lyons Press, 2002. ISBN 1-58574-618-5\n- Roettger, Anthony Z. and Schleider, Benjamin H. III. (2004) Urban Gun Dogs: Training flushing dogs for home and field. The Writer's Collective. ISBN 1-59411-050-6\n\nவெளி இணைப்புகள்.\n- வளர்த்தவரை கோடீஸ்வரராக மாற்றிய வேட்டை நாய்\n- இராஜபாளையம் நாய் - அறிந்ததும் அறியாததும்\n- ராஜபாளையம் நாய்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69912"}, {"id": [560, 5], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "இந்திய கென்னல் கிளப் (KCI) மற்றும் இந்திய தேசிய கென்னல் கிளப் (INKC) இந்த நாயின் வெவ்வேறு இனப் பெயர்களை அங்கீகரித்துள்ளது. INKC முதொல் நாய் என்ற பெயரையும் KCI கேரவன் நாய் என்றும் பதிவு செய்துள்ளது.\n\nரூ.5.00 முக மதிப்பு கொண்ட தபால்தலையை முதொல் நாயை அங்கீகாரிக்கும் விதமாக இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டது.\n\nவிளக்கம்.\nதோற்றம்.\nமுதொல் அல்லது கேரவன் நாயிக்கு நன்கு வரையறுக்கப்பட்ட பண்புகள் உண்டு. இதன் தலை நீண்டு குறுகியும், காதுகளிடையே பரந்தும் இருக்கும் வகையிலும். தாடைகள் நீண்டு கடி பொருளை துண்டிக்கும் வகையில் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். மூக்கு பெரியதாகவும் கருத்தும் இருக்கும். காதுகள் தொங்கியவாறு மண்டைக்கு நெருக்கமாக இருக்கும். கண்கள் பெரியதாக முட்டை வடிவில் கருத்து வெளித்தள்ளியது போல இருக்கும். கழுத்து நீண்டு, தூய்மையானதாக தசைப்பிடிப்புடன் தோளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். முன்னங்கால்கள் நீளமானவை. பின்னங்கால்கள் நீண்டு, அகன்று தசைகளுடன் இருக்கும். மார்பு நல்ல வலிமையானதாகவும், விலா புடைத்ததாகவும் இருக்கும். வயிறு ஒட்டி இருக்கும். வால் மிக நீண்டதாக இயற்கையன வளைவுடன் தொங்கியவறும், வலுவானதாகவும், அடிப்பகுதி சிறுத்தும் இருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_90892"}, {"id": [560, 6], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "விளக்கம்.\nதோற்றம்.\nஇவை வழக்கமாக இளமஞ்சள் நிறத்தில், செம்மண்ணிறத்தவையாகவும், மிக லேசான வெள்ளி, சாம்பல் நிறக் கோடுகளுடன் மற்றும் நீண்ட வளைவான வாலுடன் இருக்கும். மற்ற நிறங்களாக சாம்பல் மற்றும் இளமஞ்சளில் சில  வேறுபாடுகள், கூட இருக்கலாம். இது ஒரு நடுத்தர அளவு நாய், இவை  25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ தோள் உயரம் கொண்டவை., அண்மைய கணக்கீட்டின்படி ஆண் நாய்கள் தோராயமாக 63.0 செமீ, பெண் நாய்கள் 56.0 செமீ தோள் உயரம் உடையவையாக உள்ளன. இதன் உடல் முடிகள் குட்டையானவையாக பளபளப்பானவையாக உள்ளது இதனால் இவை வெப்பத்தைத் தாங்க உதவியாக உள்ளன. இதன் முடியின் நீளம் குறைவாக உள்ளதால் இவை தெள்ளுப் பூச்சிகளை எளிதாக புரண்டு படுத்து உதிர்க்கின்றன. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஸ்லோகி, அல்லது ராம்பூர் வேட்டை நாய்களை மிகவும் ஒத்ததாக இருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- சிப்பிப்பாறையின் சிறப்பு,\nஇரா.சிவசித்து தி இந்து 2017 அக்டோபர் 28\n- வசூலுக்கு வந்தவர்களை விரட்டிய நாய்! இரா.சிவசித்து தி இந்து 2017 நவம்பர் 4\n- அசல் சிப்பிப்பாறை இரா.சிவசித்து தி இந்து 2017 நவம்பர் 11\n\n\n\n\n", "document_id": "ta_ta_90754"}, {"id": [560, 7], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.\n- பெயர்களும், வகையும்\nநாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே திரிவதால் 'நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது. ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள்.\n\nஅவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய், சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல \"ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல்\" என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. வங்கு என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் கழுதைப்புலி என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.)\n- அறிவுத்திறன்\nநாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.\n\nநாய்களின் வாழ்க்கை, இனப்பெருக்கம்.\nநாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது.\n\nபாகுபாட்டியல்.\nஉயிரியல் பாகுபாட்டியலின் தந்தை எனப்போற்றப்படும் கரோலசு இலின்னேயசு அவர் காலத்தில் அவருக்குத் தெரிந்த \"நான்கு கால்கள்\" கொண்டவை (\"quadruped\") என்னும் வகைப்பாட்டில் உள்ள விலங்குகளில் நாய்க்கு இலத்தீன் பெயராகிய \"canis\" என்பதை 1753 இல் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேரினத்தில் நரி என்பதை \"Canis vulpes\" என்றும், ஓநாய் என்பதை \"Canis lupus\" என்றும் குறிப்பிட்டிருந்தார் இலின்னேயசு. வீட்டில் வளர்க்கும் நாயை \"Canis canis\" என்று குறிப்பிட்டிருந்தார்.\n\nபின் வந்த பதிப்புகளில் இலின்னேயசு இந்த \"Canis canis\" என்பதை நீக்கிவிட்டார், ஆனால் \"நான்குகால்கள்\" (\"quadruped\") விலங்குகளின் குழுவில் \"Canis\" என்னும் பேரினத்தை விரிவாக்கினார்; 1758 ஆம் ஆண்டு வாக்கில் நரிகள், ஓநாய்கள், குள்ள நரிகளோடு பலவற்றையும் சேர்த்திருந்தார், அவற்றுள் மயிர் இல்லாத \"aegyptius\" (தோல்நாய்கள்), \"aquaticus\" எனப்படும் \"நீர்மீட்பு நாய்கள்\", \"mustelinus\" எனப்படும் \"குட்டைக்கால் நாய்கள்\" அல்லது \"பேட்சர் என்னும் விலங்கைப் பிடிக்கும் நாய்கள்\" என்பனவற்றையும் சேர்த்திருந்தார். இப்பெயர்களுள் \"Canis domesticus\" என்று அழைக்கப்படும் வீட்டு நாய் (கொல்லைப்படுத்தப்பட்ட நாய்) என்பதும், \"Canis familiaris\", நன்கு அறியப்பட்ட நாய் என்பதும் ஆகிய இவ்விரண்டு பெயர்களையும் பின்னர் வந்த துறைவல்லுநர்கள் பயன்படுத்தினர்.\n\nவீட்டுநாய் அல்லது பழக்கப்படுத்தப் பட்ட, கொல்லைப்படுத்தப்பட்ட நாய் என்பது தனி இனம் என்பது உறுதியாகியுள்ளது; அதன் பழக்கவழக்கங்களையும், குரைத்தல் போன்ற குரல் வெளிப்பாடுகளையும், உருவ அமைப்பு, மூலக்கூற்று உயிரியல் வகைப்பாடு போன்ற பல கூறுகளைக் கண்டபோது தற்கால அறிவியலில் அடிப்படையில் இவ்விலங்கு ஒரு தனி இனம் என்னும் கருத்து வலுப்பெற்றுள்ளது. இந்த இனம் காட்டுவிலங்காகிய சாம்பல் ஓநாய் (gray wolf) என்னும் ஒரு விலங்கினத்தில் இருந்தே பற்பல வளர்ப்புநாய் இனங்களாகப் பிரிந்து பல்கிப் பெருகியது என்று கண்டுபிடித்துள்ளனர். இக்கண்டுபிடிப்புகளின் பயனாய் 1993 இல் வீட்டு நாயை சாம்பல்நிற ஓநாயின் துணை இனமாக, \"Canis lupus familiaris\" (கானிசு இலூப்பசு பெமீலியாரிசு) என்னும் பெயரில் வழங்குமாறு அமெரிக்கப் பாலூட்டியியல் அறிஞர்கள் குழுமமும் (American Society of Mammalogists) சுமித்துசோன் கழகமும் (Smithsonian Institution) வகைப்படுத்தியுள்ளார்கள். இப்பெயரையே ஒருமித்த வகைப்பாட்டியல் தகவல் ஒருங்கியம் (Integrated Taxonomic Information System) என்னும் நிறுவனமும் பரிந்துரைக்கின்றது, எனினும் பழைய பெயராகிய கானிசு பெமிலியாரிசு (\"Canis familiaris\") என்பதும் ஈடான ஒருபொருள் பன்மொழிப் பெயராகக் கொள்ளப்படுகின்றது\n\nஓநாயிலிருந்து வேறுபாடு.\nஒரே அளவுள்ள நாயையும் ஓநாயையும் ஒப்பிட்டால் நாயின் மண்டையோடு 20% சிறியது, மூளை 30% சிறியதாகும் . மற்ற நாய் பேரினங்களை விட விகிதப்படி நாயின் பற்கள் சிறியதாகும் . நாய் செயல்பட ஓநாய் அளவு கலோரி தேவையில்லை . ஓநாயின் தோல் மெல்லியதாகும் வீட்டு நாயின் தோல் தடிமனனானது ஆகும். இதனால் சில இனுவிட்டு மக்கள் நாயின் தோலை கடும் குளிரிலிருந்து காக்க ஆடையாக பயன்படுத்துகிறார்கள் .\n\nதொன்மவியல்.\nதொன்மங்களில் நாய் வளர்ப்பு விலங்காகவும் காவல் விலங்காகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது . கிரேக்க தொன்மத்தில் செர்பெரஸ் என்பது ஏடிசு நகர வாயிலை காக்கும் மூன்று தலையுடைய நாய் ஆகும். நோர்சு தொன்மவியலில் கார்ம் என்பது நான்கு கண்களுடன் கூடிய இரத்தகறை படிந்த காவல் நாய் ஆகும். பாரசீக தொன்மத்தில் சின்வாட் பாலத்தை இரண்டு நான்கு கண்கள் உடைய நாய்கள் காப்பதாக உள்ளது. யூத, இசுலாம் சமயங்களில் நாய் தூய்மையற்ற விலங்காக பார்க்கப்படுகிறது. கிறித்துவத்தில் நாய் நம்பிக்கைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சீனா, கொரியா, நிப்பான் போன்ற நாடுகளில் நாய் அரசனின் பாதுகாவலாளியாக கருதப்படுகிறது.\n\nஇந்து சமயத்தில், கிராமத்துக் காவற்தெய்வமாக வணக்கப்படும் பைரவர் என்ற தெய்வத்தின் வாகனமாக நாய் உள்ளது. இதனால் சிலர் நாயை பைரவர் என்று அழைப்பதும் உண்டு.\n\nஇலக்கியங்களில் நாய்.\nநாலடியாரில் நாய்.\nநாலடியாரில் நாயானது நன்றியுள்ள மிருகமாகவும், நல்லவர்களின் நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.\n\nமகாவம்சத்தில் நாய்.\nஇலங்கையில் காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் அங்கே நாயும் இருந்ததாக கூறப்படுகிறது. அது இலங்கையில் விசயனின் வருகைக்கு முன்னரே நாயை வீட்டு வளர்ப்பு மிருகமாக வளர்த்துள்ளமையை மகாவம்சம் காட்டுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நாய் இனங்களின் பட்டியல்\n- இராஜபாளையம் நாய்\n\nவெளியிணைப்புக்கள்.\n- American Kennel Club\n- Biodiversity Heritage Library bibliography for \"Canis lupus familiaris\"\n- CompareCanines.com – Compare 150+ dog breeds in over 50 different categories\n- Canadian Kennel Club\n- Fédération Cynologique Internationale (FCI) – World Canine Organisation\n- New Zealand Kennel Club\n- The Kennel Club (UK)\n- Dogs in the Ancient World, an article on the history of dogs\n- உரிமையாளரின் புகைப் பழக்கத்துக்கு அடிமை: தம் அடிக்காமல் தூங்க மறுக்கும் சீன நாய்\n- தன்னுடைய உரிமையாளர்களுக்கு உதவி செய்யாதவர்களை வெறுக்கும் நாய்கள்: ஆய்வு முடிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_2439"}, {"id": [560, 8], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "வேட்டையாடுதலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. நம் முன்னோர்களுக்கும் முந்தைய ஆதி மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்கின்ற போது ஆரம்பித்ததன் பழக்கம் இன்று வரை இருக்கலாம். பெரிய விலங்குகளிடம் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்த இப்பழக்கம் பின்னர் உணவுப் பழக்கமாகவும் மாறி இருக்கலாம். நாகரிகம் அடைந்து சமவெளிகளில் குடியேறுவதற்கு முன்னரும், விவசாய நிலங்களை உருவாக்கிப் பயிரிடுதலைக் கற்றுகொள்வதற்கும் முன்னர் வேட்டையாடுதல் உணவளிக்கும் ஒரு செயலாய் இருந்து வந்தது.\n\nவேட்டையாடுதலில் பயன்படும் கருவிகள்.\nகற்காலத்தில் கற்களைக் கூர்மைப் படுத்தி ஆயுதங்கள் தயாரித்து அதைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடினர். மேலும் , இறந்த விலங்குகளின் கூரிய எலும்புகளைக் கொண்டும் வேட்டைக்கான ஆயுதங்களைத் தயாரித்தனர். உலோகங்களின் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் இரும்பால் ஆன கூறிய ஆயுதங்களை வேட்டைக்குப் பயன்படுத்தினர். கூர்மையான ஈட்டி, வில் அம்புகள், நீண்ட கத்திகள் முதலிய ஆயுதங்கள் விலங்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டன. நவீன உலகத்தில் வெடி மருந்துகளும், துப்பாக்கிகளும் வேட்டையாடப் பயன்படுத்துகின்றனர்.\nவேட்டையாடுதலின் நோக்கங்கள்.\nஉணவுக்கு.\nபண்டைக் காலத்தில் இருந்து உணவுக்காக வேட்டையாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பயிரிட்டு உண்ணும் வழக்கம் தொடங்கும் வரையில் உணவுக்கான முதன்மை செயற்பாடாக வேட்டையாடுதலே காணப்பட்டது.\n\nஉணவுக்காக மான், மரை, மாடு, பன்றி, முயல் முதலான விலங்குகள் பொதுவாக வேட்டையாடப்படுகின்றன.\n\nபொழுது போக்குக்கு.\nபண்டைக் காலத்தில் மன்னர்கள் பொழுதுபோக்குக்காகவும், தனது வீரத்தை மெய்ப்பிப்பதற்கும் வேட்டையாடுதலை மேற்கொண்டனர். குறி பார்த்து சுடும் அல்லது ஆயுதங்களைக் கையாளும் திறனை பரீட்சிப்பதற்கும் வேட்டையாடுதல் மேற்கொள்ளப்பட்டது.\n\nகொம்பு, பல், தோல், உரோமம் பெறுவதற்கு.\n- கொம்பு பெறுவதற்கு மான் முதலான விலங்குகள்\n- பல் பெறுவதற்கு யானை, புலி, முதலான விலங்குகள்\n- தோல் பெறுவதர்கு மான், புலி முதலான விலங்குகள்\n- உரோமம் பெறுவதற்கு செம்மறியாடு முதலான விலங்குகள்\n\nவேட்டையாடுதலுக்காக மற்றைய விலங்குகளைப் பழக்குதல்.\nபல்வேறு விலங்குகளை வேட்டையாட மனிதன் முன்பு பயன்படுத்தி இருந்தாலும் கூட, யாதும் நாய் போன்ற முக்கியமான பங்கு வகிக்கவில்லை. வேட்டை நாய்கள், விலங்குகள் எங்கு மறைந்து இருக்கின்றன என்பதைக் கண்டறியவும், அவற்றைத் துரத்தவும் மற்றும் சில நேரங்களில் அவ்விலங்குகளைக் கொல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. வேட்டை நாய்கள் மனிதர்களை வேட்டையாடுவது மிகவும் அரிதானதாக இருப்பினும், இரையைத் தொடர மற்றும் கொல்ல அவற்றை அனுமதிப்பது ஆபத்தானது என்றே கூறப்படுகிறது. பல்வேறு இன நாய்கள், பல்வேறு வகையான வேட்டையாடுதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, நீர்நிலைப் பறவைகள் லாப்ரடர் ரெட்ரீவர், கோல்டன் ரெட்ரீவர், சேஸபீக் பே ரெட்ரீவர், பிரிட்டானி ஸ்பானியல், மற்றும் இத்தகைய இன நாய்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48708"}, {"id": [560, 9], "question": "இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான <Query> மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.", "document": "இந்த நாய்கள் தரக்குறைவானவை அல்ல என்றாலும், இவை வணிக ரீதியாக இனப்பெருக்கம் அல்லது அங்கீகாரம் பெற்றவையாக இல்லை. \n\nபெரும்பாலும் தவறுதலாக இவை அனைத்தையும் நகர்ப்புற இந்தியத் தெரு நாய்கள் என்ற பெயரால் குறிக்கப்படுகின்றன. இந்தியாவில் தடையில்லாமல் சுற்றித் திரிகிற நாய்களில் சில இந்த நாட்டு நாய்களுடன் ஓப்பிட இயலாது ஆனால் இவை ஐரோப்பிய காலனி வரலாற்று காலத்துக்குப் பின் அவர்களின் குடியேற்றப்பகுதிகளில் இந்த நாய்கள் ஓரளவுக்கு கலப்புக்கு உள்ளாயின.\n\nபிற பெயர்கள்.\nஇந்த நாய்களை ஆங்கிலத்தில் குறிப்பிடும் pariah என்ற சொல் ஆங்கிலோ இந்திய சொல்லான pye அல்லது paë என்ற சொல்லில் இருந்து தோன்றியது. இந்தியால் pāhī என்றால் 'வெளியே', என்பது பொருளாகும் சில சமயம் இது pye-dog என குறிப்பிடப்படுகிறது, ( pie அல்லது pi என்றும் உச்சரிக்கப்படுகிறது), the Indian native dog அல்லது INDog என்றும் கூறப்படுகிறது. \n\nஅசாமிய மொழியில் இந்த நாட்டு நாய்கள் \"பூட்டுவா குக்குர்\" (ভতুৱা কুকুৰ) என அழைக்கப்படுகின்றன.\n\nஇந்த நாயை இரட்யார்ட் கிப்ளிங் \"தீண்டத்தகாத மஞ்சள் நாய்\" என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.\n\nஇதை மேற்கு வங்காளத்தில் \"নেড়ি কুত্তা\" என குறிப்பிடுகின்றனர்.\n\nவரலாறு.\nஇந்த தீண்டத்தகாத நாய் எனப்படும் நாட்டு நாய்கள் இந்தியா முழுக்கவும், வங்காளதேசம் மற்றும் தெற்கு ஆசியாவுக்கு அப்பாலும் காணப்படுகின்றன. இது நேசனல் ஜியாகிரபிக் சேனலின் படமான, \"சர்ச் பார் தி பஸ்ட் டாக் \" என்ற படத்தில் இதே போன்ற பழமையான நாயினங்களான இசுரேலின் கேனன் நாய் மற்றும் ஆத்திரேலியாவின் டிங்கோ நாய் ஆகியவற்றுடன் ஆராயப்பட்டது. இதுவே இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த உண்மையான நாய் இனமாகும். இது ஐரோப்பிய நாய்ளுடனோ அல்லது பிற நாயினங்களுடனோ பெரும்பாலும் இரத்த கலப்பு ஏற்படாமல் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலும் இதே நிலை உள்ளது. \n\nஇது அசல் உள்நாட்டு நாய்களில் மீதமுள்ள சில நாயினங்களின் பிரதிந்தியாகவும் உதாரணமாகவும் உள்ளது. இதன் உடல் அம்சங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள நாய்களிகளின் தொல்லுயிர் எச்சங்களை ஒத்து உள்ளன. இந்தியாவில் இந்த நாய்கள் இந்திய பழங்குடி மக்களின் வேட்டை பங்காளிகளாக உள்ளன. இந்த நாய்களின் தேர்ந்தெடுக்கப்பட்டு உறவு இனங்கள் இல்லை என்பதால், இவற்றின் தோற்றம், உடல் அம்சங்கள் மற்றும் மனப் பண்புகள் தனியாக இயற்கைத் தேர்வு பணியில் அமைந்துள்ளது. இந்து இனம் எந்த கென்னல் கிளப்பின் அங்கீகாரமும் பெறவில்லை ஆனால் பழங்குடி மற்றும் பழங்குடியினர் நாய் சங்கத்தின் (Primitive and Aboriginal Dog Society (PADS) அங்கீகாரம் கிடைத்துள்ளது, என அமெரிக்காவை சார்ந்த உலகளவிலான ஆர்வலரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\n\nபண்பு.\nஇது மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்ட சமூக நாய் ஆகும். இதன் கிராமப்புற பரிணாம வளர்ச்சி, காடுகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் அடிக்கடி புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் போன்ற விலங்குகளிடமிருந்து தப்பிக்க வேண்டிய நிலையே இவற்றை மிக எச்சரிக்கையாக கொண்ட இனமாக பரிணாமம் பெற்றுள்ளது. இவை சிறந்த காவல் நாய்கள் மற்றும் தனது பிராந்தியத்தையும், குடும்பத்தையும் தற்காக்கக்கூடியவையாக உள்ளன. இவற்றின் குட்டிகள் நல்ல சமுதாயமாகவும், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளிடம் நன்கு பழகக்கூடியனவாகவும் உள்ளன. இவை மிகவும் அறிவார்ந்த மற்றும் எளிதாக பழக்கப்படுத்தக் கூடியவையாக உள்ளன ஆனால் அதே சமயம் எளிதான ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய சலித்துக் கொள்ளக்கூடியது , மற்றும் \"கொண்டுவருதல்\" போன்ற வழக்கமான, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய நாய் விளையாட்டுகள் விளையாட விரும்புவதில்லை.. \n\nஇவை சாதாரணமாக உண்கின்றன அரிதாகவே கூடுதலாக உண்கின்றன. மிக சுறுசுறுப்பான இனம், வழக்கமான உடற்பயிற்சி வாழ்க்கை வாழ்பவை, இவை சிறிதளவும் சந்தேகம் அடைந்தாலோ அல்லது ஆத்திரமூட்டப்பட்டாலோ சத்தமாக குரைப்பவை.\n\nஉடல்நலம்.\nஇவை இயற்கையாக உருவான இனமாக இருப்பதால், இவை குறித்த நலவாழ்வு கவலைகள் குறைவே மற்றும், வெப்பமண்டல கால நிலையில் குறைந்த \"பராமரிப்பு\" தேவைப்படுபவை. \n\nஇவை ஒப்பீட்டளவில் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்கின்றன. இவை உடல் நாற்றமற்றவை. இடுப்பு பிறழ்வு மற்றும் இது போன்ற மரபணு சுகாதார நோய்கள், மிகவும் அரிதாகவே தோன்றுகின்றன.\n\nஇவை இயல்பாகவே நல்ல உடல்நலம் கொண்டவை, நல்ல பராமரிப்பில் 15 ஆண்டுகள்வரை வாழக்கூடியவை.\n\nதோற்றம்.\nஇது நடுத்தர அளவுள்ள நாய் இது இரட்டை தோல் அமைப்பைக் கொண்டது, கரடு முரடான மேல்தோலையும் மென்மையான உட்தோலையும் கொண்டது. பொதுவாக இவை பழுப்பு நிறம் கொண்டு கரும்பழுப்பில் இருந்து சிவப்பு கலந்த பழுப்பாகவும் அதில் வெள்ளைக் கோடுகளைக் கொண்டோ அல்லது இல்லாமலோ இருக்கும். முழுக்க கறுப்பு நிற நாய்கள் அபூர்வமாக இருக்கிறன, சில நாய்கள் பல வண்ணங்களைக் கொண்டதாக உள்ளன. \n\nஇவற்றின் தலை நடுத்தர அளவுள்ளதாகவும், ஆப்பு வடிவில் உள்ளதாக இருக்கும்.. முகவாய் கூரானதாக மற்றும் தலை அளவுக்கு சமமானதாக அல்லது சற்று அதிகமாக நீளம் உடையதாக இருக்கும். கழுத்து தடிமனாகவும், நிமிர்ந்தும் உள்ளது. கண்கள் பாதாம் வடிவமாக மற்றும் அடர் பழுப்பு வண்ணத்திலும் உள்ளன. காதுகள், பரந்த அடிப்பகுதையைக் கொண்டு நிமிர்ந்த நிலையிலும் உள்ளன. வால் நடுத்தர நீளம் மற்றும் வால் சுருண்டும் இருக்கும்.\nநடத்தை.\nஇந்த நாய்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் காணப்படுகின்றன, பின்தங்கிய கிராமங்களில் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள். பரந்து விரிந்த நகரங்களில் இவை வளர்போர் இன்றி தோட்டி விலங்குகளாக காணப்படுகின்றன. இந்த நாய்கள் வருடம் ஒருமுறை இனப்பெருக்கம் செய்ய முனைகின்றன. சினைப்பருவச் சுழற்சி காலத்தில், சினைப்பருவ பெண் நாய் பல ஆண் நாய்களுடன் புணர்ச்சியில் இருக்கலாம். இனப்பெருக்க காலத்தில் (ஜனவரி ஆகஸ்ட்) போது, இந்த நாய்கள் கூடுதலாக குழு இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91347"}]
[{"id": [562, 0], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "கணக்கிடப்படும் முறைகள்.\n- நிகர தேசிய உற்பத்தி = மொத்த தேசிய உற்பத்தி - தேய்மானம்\n\n- நிகர தேசிய உற்பத்தி = மொத்த ஊதிய செலவு + நிகர மறைமுக வரி + இதர இயக்க செலவிகள்\n\nஇவற்றையும் பார்க்க.\n- நிகர உள்நாட்டு உற்பத்தி\n- மொத்த தேசிய உற்பத்தி\n- மொத்த உள்நாட்டு உற்பத்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_42290"}, {"id": [562, 1], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்\n\nபயன்பாடு.\nநிகர உள்நாட்டு உற்பத்தி மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை தக்கவைக்க ஆகும் செலவைக் கணிக்கலாம். ஒரு நாட்டின் மூலதன இழப்பு சரிசெய்யப்படாவிட்டால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துவிடும். நிகர மற்றும் மொத்த உள் நாட்டு உற்பத்தியின் இடைவெளி அகலாமாக வளர்ந்தால் நாட்டின் மூலதனம் குன்றுவதாகவும்; இடைவெளி குறுகி வளர்ந்தால் நாட்டின் மூலதனம் பெருகுவதாகவும் கணிக்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_42289"}, {"id": [562, 2], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதன் ஆங்கிலச் சுருக்கமான \"ஜிடிபி\" என்பதை பரவலாக தனிசொல்லாகவே பயன்படுத்துவோரும் உண்டு. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட உதவும் இச்சொல் ஓர் பகுதி அல்லது ஓர் தொழிற்றுறையை அளவிடவும் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் இது விற்பனையை விட மதிப்புக் கூட்டலையே அளக்கின்றது; ஒவ்வொரு நிறுவனத்தின் நிகர மதிப்பும் கூட்டப்படுகின்றது. ( வெளிவரும் பொருட்களின் மதிப்பிலிருந்து அதனை உருவாக்க பயன்பட்ட மதிப்பைக் கழித்துப் பெறுவதாகும்). காட்டாக, ஓர் நிறுவனம் இரும்பை வாங்கி அதிலிருந்து தானுந்து தயாரிக்கின்றது; இரும்பின் மதிப்பையும் தானுந்து மதிப்பையும் கூட்டினால் ஜடிபி இரட்டிப்பாக எண்ணப்படும். எனவேதான் மொ.உ.உற்பத்தியில் மதிப்பு கூட்டல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஓர் நிறுவனம் அதே வெளியீட்டிற்கு தயாரிப்புச் செலவையோ பயன்படுத்தப்படும் பொருட்களையோ குறைத்தால் மொ.உ.உ மதிப்பு கூடுகின்றது. \n\nமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் பொருளாதார வளர்ச்சியை காலாண்டுக்கு காலாண்டோ ஆண்டுக்கு ஆண்டோ ஒப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பொருளாதாரக் கொள்கைகளின் வெற்றி/தோல்விகளை தீர்மானிக்கவும் பொருளாதார பின்னடைவை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. \n\nமொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method). \n\n\"மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி)\n\nஇதனுள் மூலதனப் பண்டங்களின் தேய்வும் சேர்ந்திருப்பதன் காரணமாக \"மொத்த உற்பத்தி\" என்று குறிப்பிடப் படுகின்றது. இச் சமன்பாட்டில் நுகர்வும், முதலீடும் முற்றுப்பெற்ற பொருட்களினதும், சேவைகளினதும் மீதான செலவினங்களாகும். தற்காலத்தில் பொருளியலாளர்கள் நுகர்வை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கருதுகிறார்கள். அவை தனியார் நுகர்வு, பொதுத்துறைச் செலவினம் என்பனவாகும்.\n\nஉள்நாட்டு உற்பத்தி எதிர் தேசிய உற்பத்தி.\nமொத்த தேசிய உற்பத்தி ( மொ.தெ.உ, \"Gross National Product\") மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ) இருந்து மாறுபட்டது. மொ.உ.உ ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் அளிவீடு. இதற்கு புவியியல் எல்லைகள் உண்டு. ஆனால் மொ.தே.உ, உள்நாட்டு உற்பத்தி போலவே கணக்கிடப்பட்டாலும், அதற்குப் புவியியல் எல்லைகள் கிடையாது. எ.கா. ஒரு நாட்டின் மொ.உ.உ அந்நாட்டின் எல்லைகளுக்குள் உள்ள மக்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு மட்டுமே கணக்கிடப்படும். மொ.தே.உ கணக்கீட்டில் அந்நாட்டின் குடிமகன்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். (அவை நாட்டெல்லைக்கு வெளியே அமைந்திருந்தாலும்) மேலும் ஒரு நாட்டின் மொ.உ.உ கணக்கீட்டில் பிற நாட்டு குடிமகன்களின் அமைப்புகளும் நாட்டெல்லைக்குள் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் மொ.தெ.உ கணக்கீட்டில் அவை ஏற்றுக் கொள்ளப்படா.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3077"}, {"id": [562, 3], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "விளக்கம்.\nசர்வதேச நாணய நிதியம் சர்வதேச பொருளாதார மந்தநிலையை வரையறுக்கும்போது பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறது, ஆனாலும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 3 சதவீதம் அல்லது அதற்கு குறைவான அளவில் உள்ளபோது \"சர்வதேச பொருளாதார மந்தநிலை\" நிலவுவதாக கருதலாம் என்கிறது. இந்த அளவீட்டின்படி, 1985 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது அவை: 1990–1993, 1998 மற்றும் 2001–2002.\n\nமேலோட்ட பார்வை.\nமேலோட்டமாக கூறுவதானால், ஒரு நாட்டின் பொருளாதார மந்தநிலை என்பது அதன் உற்பத்தி குறைவதே ஆகும். ஜூலியஸ் சிஸ்கின் என்பவர் 1974 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸில் எழுதிய கட்டுரையில் பொருளாதார மந்த நிலையைக் கண்டறிவதற்கு பல எளிய விதிகளைப் பரிந்துரைத்தார். அதில் நாட்டின் உற்பத்தியைக் குறிக்கக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் குறைவது ஒரு அடையாளம் என்றும் கூறுகிறார். இந்த இரு காலாண்டு அளவீடுதான் தற்போது பொருளாதார மந்தநிலையை வரையறுக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், பொருளாதார மந்தநிலையை கண்டறியும் மையமாக தேசிய பொருளாதார ஆய்வு துறை கருதப்படுகிறது. அது ஒரு மதிப்பீட்டைச் செய்யும் முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை மட்டுமின்றி பல்வேறு அளவீடுகளையும் கணக்கிடுகிறது. அமெரிக்காவைத் தவிர பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலையைக் கண்டறிய மேற்கூறப்பட்ட இரு காலாண்டு விதியும் பயன்படுத்தப்பட்டது.\n\nஒரு நாட்டின் பொருளாதார மந்தநிலை இரு காலாண்டு வளர்ச்சி வீத குறைவின் மூலம் கண்டறியப்பட்டாலும், சர்வதேச பொருளாதார மந்தநிலையை வரையறுப்பது சற்று கடினமானதாகும். ஏனெனில் வளரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்த நாடுகளுடையதை விட அதிகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கருத்துப்படி, 1980 களின் பிற்பகுதியிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் உண்மையான நிலையானது வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரித்தும், மேம்பட்ட பொருளாதார நிலைகள் கொண்ட வளர்ந்த நாடுகளில் குறைந்தும் வருகிறது. உலக வளர்ச்சியானது 2007 ஆம் ஆண்டில் 5% இலிருந்து 2008 ஆண்டில் 3.75% க்கு குறையும் என்றும் 2009 ஆம் ஆண்டில் 2% க்கு சற்று அதிகமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறாக இருக்கக்கூடும். சரக்குகளை ஏற்றுமதி செய்பவை, குறுகிய அந்நிய முதலீடு உடையவை மற்றும் ரொக்க பண சிக்கல் கொண்டவை போன்ற நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டன. கிழக்காசிய நாடுகள் (சீனாவும் அடங்கும்) மிகவும் குறைவான பின்னடைவையே சந்தித்தன. ஏனெனில் அவற்றின் பொருளாதார சூழல்கள் மிகவும் வலுவானவை. பொருட்களின் விலை வீழ்ச்சி அவற்றுக்கு நன்மையளித்தது. மேலும் அவை விரிவான பொருளாதாரக் கொள்கையை நோக்கி நகரத் தொடங்கின.\n\nஎட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மந்தநிலை ஏற்படுவதாக சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் ஏற்பட்ட மூன்று சர்வதேச பொருளாதார மந்தநிலைகளின்போது உலகளாவிய தனிநபர் உற்பத்தி வளர்ச்சி வீதமானது சுழியமாக அல்லது எதிர்மறையாக இருந்தது என்று சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- உணவு விலை உயர்வு, 2007 - 2008\n- உலகப் பொருளாதார நெருக்கடி, 2008-2009\n- பெரும் பொருளியல் நிலைத் தேக்கம்\n- பெரும் பொருளியல் வீழ்ச்சி\n\nபுற இணைப்புகள்.\n- நிதி சார்ந்த வரலாற்றில் மிகவும் மோசமான முப்பத்தைந்து ஆண்டுகள்: அதிர்ச்சிகள் மற்றும் நிதி குறைபாடுகள், வழங்கியவர் ராபர்ட் அலிபர். சர்வதேச நாணய நிதியத்தில் வழங்கப்பட்டது\n- வணிக சுழற்சி விரிவாக்கங்கள் மற்றும் சுருக்கங்கள் தேசிய பொருளாதார ஆய்வு துறை\n- வணிக சுழற்சி நிலைகளின் தனிப்பட்ட ஆய்வுகள் - பொருளாதார ஆய்வுக்கான அமெரிக்க நிறுவனம் (AIER)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18714"}, {"id": [562, 4], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "கணக்கிடும் முறை.\nஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே கணைக்கில் கொள்ளப்படும், பழையப் பொருட்கள் விற்பனையை கணக்கில் கொள்ளாது. ஒரு பொருள் நுகர்வோரை அடையும் முன் சந்தையில் பெறப்படும் இறுதி விலையை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். அதாவது சில்லரை விற்பனை விலை, இடைத்தரகர் விற்பனை விலை கொள்முதல் விலை முதலிய விலைகளை எடுத்துக்கொள்ளாது\n\nமொத்த தேசிய உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி) + (வெளிநாட்டு வரவு - வெளிநாட்டு செலவு)\n\n- \"வெளிநாட்டு வரவு\" என்பது இந்நாட்டினர் செய்த வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பெற்ற வெளிநாட்டு ஊதியங்கள்\n- \"வெளிநாட்டு செலவு\" என்பது இந்நாட்டில் வெளிநாட்டினர் செய்த முதலீடுகள் மற்றும் பெற்ற இந்நாட்டு ஊதியங்கள்\n\nமொத்த உள்நாட்டு உற்பத்தி - மொத்த தேசிய உற்பத்தி வேறுபாடு.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட (பண்டம்/பணி) மதிப்பாகும். மொத்த தேசிய உற்பத்தி என்பது அந்நாட்டினர் உற்பத்தி செய்யப்பட்ட(பண்டம்/பணி) மதிப்பாகும். முன்னவை அந்நாட்டில் வெளிநட்டினார் செய்த உற்பத்தியை சேர்க்கும். பின்னவை வெளிநாட்டில் அந்நாட்டினர் செய்த வருமானத்தையும் சேர்க்கும்.\n\nபயன்பாடு.\nநாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கப் பயன்படும் ஒரு அளவீடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கணக்கிடுவதற்கு முன் ஐக்கிய அமெரிக்கா இதனைப் பயன்படுத்திவந்தது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- நிகர தேசிய உற்பத்தி\n- மொத்த உள்நாட்டு உற்பத்தி\n- நிகர உள்நாட்டு உற்பத்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_2534"}, {"id": [562, 5], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "தனி நபர் வருமானம் = மொத்த உள்நாட்டு உற்பத்தி/மொத்த மக்கள் தொகை\n\nஇது பொதுவாக ஒரு நாட்டினையும் மற்றொரு நாட்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மதிப்பை சர்வதேச நாணய மதிப்பில் அமெரிக்க டாலர் அல்லது யூரோ எனும் மதிப்பீட்டில் கணிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43238"}, {"id": [562, 6], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "இன்று பொருளாதாரம் அல்லது அதன் பகுதியை ஆராயும் பதிவுற்ற மற்றும் விவரிக்கும் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல வரலாற்றின் கிளைகளான (பொருளாதார வரலாறு) அல்லது புவியியல் (பொருளாதாரப் புவியியல்) ஆகியன அடங்கியுள்ளன. மனித நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்புள்ள நடைமுறைக் களங்களில், உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஒட்டுமொத்தமாக ஈடுபட்டுள்ளவற்றில் பொறியியல்லிருந்து மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகத்திலிருந்து செயல்முறை அறிவியல் மற்றும் நிதி வரை விரிந்துள்ளன. அனைத்து வகையான தொழில்கள், வேலைகள், பொருளாதாரக் காரணிகள் அல்லது பொருளாதார நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகளாகும். மேலும் அவை சந்தைச் சமநிலையைத் தீர்மானிக்கின்றன. பொருளாதார நடவடிக்கையில் மூன்று முக்கியத் துறைகளுள்ளன, அவையாவன: விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறை ஆகும்.\n\nஆங்கிலச் சொற்களான \"பொருளாதாரம்\" மற்றும் \"பொருளியல்\" ஆகியவை கிரேக்க சொற்களான \"οἰκονόμος\" \"குடும்பத்தை நிர்வகிப்பவர்\" (\"οἴκος\" \"வீடு, மற்றும் \"νέμω\" \"விநியோகம் (குறிப்பாக நிர்வகிக்க)\"), \"οἰκονομία\" \"குடும்ப மேலாண்மை\", மற்றும் \"οἰκονομικός\" \"குடும்பத்தின் அல்லது இல்லத்தின்\" ஆகியவற்றில் தடம் பொதிந்துள்ளது. \"பொருளாதாரம்\" எனும் சொல்லின் பதிவு செய்யப்பட்டப் பொருள் 1440 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டத்திற்கு சாத்தியமுடைய படைப்பில் காணப்பட்டது. அது \"பொருளாதார விஷயங்களின் மேலாண்மை\", எனும் பொருளில் இருந்தது. அது குறிப்பிட்டதொரு துறவியில்லத்தையாகும். பொருளாதாரம் பின்னர் அதிகளவில் \"சேமிப்பு\" மற்றும் \"நிர்வாகம்\" உள்ளிட்ட பொதுப்படையான பொருள்களில் பதிவுசெய்யப்பட்டன. தற்போது பெரும்பாலும் பயன்படும் \"நாடு அல்லது ஒரு பகுதியின் பொருளாதார அமைப்பு\", என்பது 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டு வரை மேம்படுத்தப்படாததாகக் காணப்படுகிறது.\n\nவரலாறு.\nபண்டைய காலங்கள்.\nயாரேனும் ஒருவர் பொருட்கள் அல்லது சேவைகளைக் செய்தும் விநியோகித்து வரும் வரை அங்கு சில வகையான பொருளாதாரம் இருக்கும்; பொருளாதாரங்கள் சமூகங்கள் வளர்கையில் பெரிதாகின்றன. மேலும் மிகச் சிக்கலாக மாறுகின்றன. சுமேரியர்கள் பேரளவிலான பொருளாதாரத்தைப் பொருள் பணத்தின் அடிப்படையில் உருவாக்கினர்; அதே போல பாபிலோனியர்களும் அவருடைய அருகாமை நகர அரசுகளும் பின்னர் நாம் நினைக்கின்ற வகையில் துவக்கக்கால பொருளாதார அமைப்பை, கடன் மீதான விதிகள்/சட்டங்கள் வரையறைகளில், சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் வணிக முறைகளின் சட்ட விதிகள் மற்றும் தனியுடைமை வரையறைகளில் உருவாக்கினர். இன்று விலையமைப்பு என அறியப்படுவதின் துவக்கம் அது முறைமையாக்கப்பட்டபோது ஏற்பட்டதாகும்.\n\nபாபிலோனியன்கள் மற்றும் அவரது அருகாமை நகர அரசுகளும் பொருளாதார வடிவங்களை தற்போது பயன்படுத்தப்படும் குடி சமூக (சட்ட) கருத்துருவங்களுடன் ஒப்பிடக்கூடியவற்றை உருவாக்கினர். அவர்கள் வரலாற்றில் முதலாவதாக அறியப்பட்ட அமைப்பாக்கம் செய்யப்பட்ட சட்ட மற்றும் நிர்வாக அமைப்புக்களை நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் அரசு ஆவணங்கள் ஆகியவற்றோடு முழுமையாக உருவாக்கினர்.\n\nமுக்கோண குறுக்கு வெட்டுத் தோற்றமுடைய எழுத்துக்களை கண்டுபிடித்து பல நூற்றாண்டுகள் கழிந்தப் பிறகு எழுத்தின் பயன்பாடு கடன்/பணமளிப்பு சான்றுகள் மற்றும் கணக்கு புத்தகப் பட்டியல் ஆகியவற்றைக் கடந்து முதல் முறையாக சுமார் கி.மு.2600 ஆம் ஆண்டில் செய்திகள் மற்றும் கடிதப் போக்குவரத்து, வரலாறு மூத்தோர்/மரபுத் தகவல், கணிதம், வானவியல் ஆவணங்கள் மற்றும் இதர முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. தனியார் சொத்தைப் பிரிக்கும் வழி, கடன் மீது வட்டி வாதிக்கப்பட்டப் போதும்..., ஒரு நபருக்கு ஏற்படும் பொருள் அல்லது சொத்து பாதிப்புகளுக்கு சொத்து, பண இழப்பீடு விதிகள்... 'தவறான செயல்களுக்கு' அபராதம் மேலும் அமைப்பாக்கம் செய்யப்பட்ட சட்டத்திற்கு மாறாய் நடந்த பல்வேறு சிறு குற்றங்களுக்கு பண இழப்பீடு ஆகியன வரலாற்றில் முதல் முறையாகத் தரநிலைப்படுத்தப்பட்டன.\n\nபண்டைய பொருளாதாரம் முக்கியமாக சுயத்தேவை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஷெகல் பண்டைய எடை மற்றும் நாணய அளவாகக் குறிக்கப்படுகிறது. அவ்வரையறையின் முதல் பயன்பாடு கி.மு. 3000 ஆம் வருடத்தில் மெசொபோடாமியாவிலிருந்து வந்தது. மேலும் குறிப்பிட்ட அளவு பார்லியை இதர மெட்ரிக் மதிப்பீடுகளில் வெள்ளி, வெண்கலம், செம்பு முதலியவை போன்றதன் தொடர்பில் குறித்தது. பார்லி/ஷெகல் துவக்கத்தில் நாணய அலகு மற்றும் எடையலகு ஆகிய இரண்டுமாகும்... பிரிட்டிஷ் பவுண்ட் துவக்கத்தில் ஒரு பவுண்ட் வெள்ளியளவு மதிப்பலகு என்பது போன்றதாகும்.\n\nமிக நவீன அறிஞரான ஹிரோடோடுஸ்சிற்கு இணங்க, லிடியன்ஸ் மக்களே தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் பயன்பாட்டை முதல் முறையாகப் அறிமுகப்படுத்தினர். அவர்களின் முதல் முத்திரையுடைய அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் கி.மு. 650-600 வாக்கில் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஒரு கிரேக்க நாணயம் கிரேக்க (பலமுறை மீண்டும் வருவது) கிரேக்க மதிப்புக்களில் தயாரிக்கப்பட்டது. நாணயத்திற்கு எண் மதிப்புத் தர, பின்னங்கள் உருவாக்கப்பட்டன அவை: திரைட் (மூன்று), ஹெக்டெ (ஆறு) மற்றும் அதற்கு கீழான மதிப்புக்களில் ஆனவையாகும்.\n\nபெரும்பாலான மக்களுக்கு பொருட்களின் பரிமாற்றம் சமூகத் தொடர்புகளால் நிகழ்ந்தது. சந்தைப் பகுதிகளிலும் வணிகர்கள் பண்ட மாற்று வணிகம் செய்தனர். பண்டைய கிரேக்கத்தில், தற்போதைய ஆங்கில சொல்லான 'பொருளாதாரம்' உருவானது, பல மக்கள் சுதந்திரநபர்களால் பிணை அடிமைகளாகப்பட்டு இருந்தனர். பொருளாதார விவாதங்கள் பற்றாக்குறையால் முன் செலுத்தப்படுகின்றன. அரிஸ்டாட்டிலே (கி.பி.384-322) முதல் முறையாக பொருட்களின் பயன் மதிப்பு மற்றும் பரிமாற்ற மதிப்பு ஆகியவற்றிற்கிடையிலான வேறுபாட்டை வகைப்படுத்தினார். (அரசியல், புத்தகம் I.) அவர் விவரித்த பரிமாற்ற விகிதாச்சாரம் பொருட்களின் மதிப்பை மட்டும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் வரலாற்றில் பெரும்பாலான நேரங்களில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மனிதர்களின் தொடர்புகளையும் கூட வெளிப்படுத்துகிறது. ஆகவே பொருளாதாரம் \"நிலைத்த\" மாற்று விகிதங்களை உருவாக்கும் நிறுவனங்களான ஆட்சி, அரசு, மதம், பண்பாடு, மற்றும் மரபு ஆகியவற்றிற்கு எதிராக நின்றது.\n\nஇடைக் காலங்கள்.\nஇடைக் காலங்களில், நாம் இப்போது பொருளாதாரம் என அழைப்படும் சுயத் தேவைகளிலிருந்து மிகவும் விலகி இருக்கவில்லை. பெரும்பாலான பரிமாற்றங்கள் சமூக குழுக்களுக்குள்ளேயே நிகழ்ந்தன. இதன் மீதே, பெரிய வெற்றியாளர்கள் செயல் மூலதனத்தை (\"வென்சூரா\" , இத்தாலி; \"இடர்\" ) தங்களின் பிரதேச கைப்பற்றல்களுக்கு நிதியுதவியளிக்க திரட்டினர். மூலதனமானது அவர்கள் புதிய உலகிலிருந்து கொண்டு வரும் பொருட்களின் வாயிலாக திரும்ப அளிக்கப்படும். ஜாகோப் ஃபூகர் (1459-1525) மற்றும் ஜியோவானி டி பிக்கி டெ' மெடிசி (1360-1428) போன்றோர் முதல் வங்கியை நிறுவினர். மார்கோ போலோ (1254-1324), கிறிஸ்டபர் கொலம்பஸ் (1451-1506) மற்றும் வாஸ்கோ டா காமா (1469-1524) ஆகியோரின் கண்டுபிடிப்புகள் முதல் உலக பொருளாதாரத்திற்கு வழியேற்படுத்தியது. முதல் தொழில்கள் வணிக நிறுவனங்களாகும். 1513 ஆம் ஆண்டில் முதல் பங்குச் சந்தை ஆண்டெவெர்ப்பில் நிறுவப்பட்டது. பொருளாதாரம் முதன்மையாக அக்காலத்தில் வணிகம் என பொருள் கொள்ளப்பட்டது.\n\nமுன் நவீன காலங்கள்.\nஐரோப்பியர்களால் கைப்பற்றப்பட்டவை ஐரோப்பிய அரசுகளின் கிளைகளாக ஆயின, அவை காலனிகள் என அழைக்கப்பட்டன. எழுகின்ற தேச-அரசுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரேட் பிரிட்டன் மற்றும் நெதர்லேண்ட்ஸ் ஆகியன அவர்களின் தேசிய பொருளாதாரத்தை காக்க வணிகத்தை சுங்க வரிகள் மற்றும் வரிகள் மூலம் கட்டுப்படுத்த முயன்றனர். மெர்கண்டலிசம் (\"மெர்கேடார்\" , லத்தீன்: வணிகர்) தனியாரின் செல்வம் மற்றும் பொது நலன்கள் இடையே நடுவராக செயல்படுவதற்கான முதல் அணுகுமுறையாகும்.\nஐரோப்பாவை மதச்சார்பற்றதாக ஆக்கிய முயற்சி அரசுகளை நகரங்களின் உருவாக்கத்திற்கு சர்ச்சுகளின் ஏராளமான சொத்துக்களைப்பயன்படுத்த அனுமதித்தது. பிரபுக்களின் செல்வாக்கு குறைந்தது. முதலாவது பொருளாதாரத்திற்கான அரசுச் செயலர்கள் தமது பணிகளைத் துவங்கினர். அம்ஸ்ஷெல் மேயர் ரோத்ஸ்சைல்ட் (1773-1855) போன்ற வங்கி அதிபர்கள் போர்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற தேசிய செயல்திட்டங்களுக்கு நிதியளிக்கத் துவங்கினர். பொருளாதாரம் அது முதல் தேசியப் பொருளாதாரம் என நாட்டின் குடிமக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கான தலைப்பாகியது.\n\nதொழிற் புரட்சி.\nபொருளாதாரவாதி எனும் சொல்லின் உண்மையான பொருளுக்கானவர் ஸ்காட்லாந்து நாட்டின் ஆடம் ஸ்மித் (1723-1790) ஆவார். தேசியப் பொருளாதாரத்தின் கூறுகளை அவர் விவரித்தார்: உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இயல்பான விலையில் போட்டியைப் பயன்படுத்தி - அளிப்பு மற்றும் தேவை - மற்றும் வேலை பகுப்பு முறை இவற்றால் அளிக்கப்படுகின்றன. சுதந்திர வர்த்தகத்தின் அடிப்படை நோக்கம் மனிதர்களின் சுய நலன்களே என அவர் வாதிட்டார். சுய நலன் கருத்தியல் பொருளாதாரத்தின் மானுடவியல் அடிப்படையாக ஆகியது. தாமஸ் மால்தஸ் (1766–1834) அளிப்பு மற்றும் தேவை சிந்தனையை மிகை மக்கள் தொகை பிரச்சினைக்குக் கடத்தினார். அமெரிக்க ஐக்கிய நாடுகள் அனைத்து ஐரோப்பிய நாடுகளின் குடியேறிகளின் இடமாக சுதந்திரமான[[பொருளாதார வளர்ச்சி]]க்கு ஆட்படுவதற்கு தேடுதலாக அமைந்தது.\nஐரோப்பாவில் கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் மெர்கண்டலிச அமைப்பை மாற்றியமைக்கத் துவங்கி (இன்று: பாதுகாத்தலியம்) பொருளாதார வளர்ச்சிக்கு வழிவிட்டது. இன்று அந்தக் காலம் தொழிற் புரட்சி என அழைக்கப்படுகிறது; ஏனெனில் உற்பத்தியமைப்பும் வேலை பகுப்பு முறையும் பொருட்களின் பேரளவு உற்பத்தியை சாத்தியமாக்கின.\n\nபொதுவுடைமையும் அதன் முதலாளித்துவத்தின் மீதான பார்வையும்.\nஇங்கிலாந்தில் துவங்கி, ஒரே சமயத்தில் தொடர்புடைய இயந்திரமயமாக்கலின் வழிமுறையும் பொதுமக்களின் ஆற்றலை அடைத்துவைத்ததும் மூலதனத்தைக் கட்டுபடுத்துபவர்களின் செல்வத்தின் வளர்ச்சிக்கு வழிவிட்டது. அத்தோடு, பேரளவு வறுமை, பட்டினி, நகரமயமாக்கல் மற்றும் திவாலாகுதல் ஆகியவற்றை மக்கள் தொகைக்கு ஏற்படுத்தியது. இது கார்ல் மார்க்ஸ் (1818-1883) மற்றும் ஜெர்மானிய தொழிலதிபர் மற்றும் தத்துவவாதி பிரெடரிக் ஏங்கெல்ஸ் (1820-1895) போன்றவர்களை பொருளாதாரத்தை \"முதலாளித்துவ அமைப்பு\" என விவரிக்க ஏதுவாக்கியது. \n\nமுதலாளித்துவம் வேலைப் பிரிவினையை தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமான குணாம்சமாகக் கொண்டது, அதில் உற்பத்தி வழிமுறைகள் நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஒட்டுண்ணி முதலாளித்துவ வர்க்கத்தால் சொந்தமாக்கப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் முதலாளித்துவத்தின் கீழ், தொழிலாளர் வர்க்கம் உபரி மதிப்பை உற்பத்திச் செய்கிறது; அதில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தொழிலாளர்களுக்கு கூலி வடிவில் அவர்களின் குறைந்தப் பட்ச வாழ்க்கைக்கு திரும்ப அளிக்கப்படுவதாக நம்பினர். மீதமுள்ள உபரி மதிப்பு இலாபமாக வைக்கப்படுகிறது. மேலும் முதலாளியால் பொருட் சுழற்சி நடவடிக்கையில் மறு முதலீடு செய்யப்படுகிறது. சந்தையின் போட்டி சக்திகள் மூலதனத்தை \"கூடுதல் மூலதன சேர்க்கையின் நலனுக்கு\" தொடர்ச்சியாகச் சேகரிக்க உந்துகின்றன. விளைவாக ஏகபோகம், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. \n\nமார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் முதலாளித்துவத்தை, நிலப்பிரத்துவம் மற்றும் வேட்டையாடும் சமூகங்கள் என்பவற்றுடன் அதன் சொந்த உள் முரண்பாடுகளை பினைத்துக் கொண்டதொரு வரலாற்று ரீதியிலான- குறிப்பிட்ட உற்பத்தி முறையாகப் பார்த்தனர். முதலாளித்தும் அதில் ஈடுபட்டுள்ள நேரடி உற்பத்தியாளர்கள் அவற்றின் மீதான வேலைச் சூழல் அல்லது உற்பத்தி வழிமுறைக் கட்டுப்பாடுகளைக் கொள்ளாதவாறு ஓர் உற்பத்தி வழிமுறையாகும். அதுவே அவ்வாறு முதன் முறையாக அமைந்த உற்பத்தி வழிமுறையாகும்.\n\nதொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலின் வீழ்ச்சி தொழிலாளர்களை ஒன்றாக இணைந்து வர்க்கப் போராட்டமாக எதிர்த்துப் போராட வைக்கும், விளைவாக முதலாளித்துவ அரசை உழைப்பாளர்கள் வர்க்கப் புரட்சியில் தூக்கியெறிந்து, ஜனநாயக ரீதியிலான திட்டமிட்ட பொருளாதாரத்தை நிறுவி, அதில் நேரடி உற்பத்தியாளர்களாக தாங்களே - உழைப்பாளிகளே - மனிதத் தேவைகளை தீர்க்க, இலாபத்தைச் சேர்க்க அல்லாமல் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவர். ஆகையால் பொதுவுடைமைப் பிரகடனத்தில், மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் முதலாளித்தும் நகர்மயமாக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தை இருத்தலுக்கு கொண்டுவருகிறது. அவர்களே முதலாளித்துவத்தின் 'சவக்குழியை தோண்டுபவர்களாக ஆகின்றனர். அதற்கு உறுதுனையாக பொருளியல் சூழல்களும், பெரும் செல்வக் குவிப்பும் வர்க்க பேதமற்ற சோஷலிச சமுதாயத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைகின்றன.\n\nமுதலாவது மையப்படுத்தப்பட்ட திட்டமிட்டப் பொருளாதாரம் 1917 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், போல்ஷெவிக் கட்சியினால் நிறுவப்பட்டது, அதில் உற்பத்தி சோவியத் என அழைக்கப்பட்ட தொழிலாளர் குழுக்களைச் சுற்றி அமைக்கப்பட்டது. அதே போன்ற ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரும்ப அழைக்கப்படக்கூடிய தொழிலாளர் பிரதிநிதிகளின் குழு பின்னர் வந்த புரட்சிகளிலும், புரட்சிகர சூழல்களிலும், 20 ஆம் நூற்றாண்டு முழுதும், 1936 ஸ்பானிஷ் புரட்சி, 1974 போர்ச்சுகலின் கார்னேஷன் புரட்சி, 1979 இரானியப் புரட்சி மற்றும் போலந்தின் 1980 சாலிடாரிட்டி எழுச்சி உள்ளிட்டவைகளில் இருந்தது.\n\nஇரண்டாம் உலகப் போர்.\nஇரு உலகப் போர்கள் மற்றும் பேரழிவை உண்டாக்கிய பொருளாதார மந்தநிலை பெருங் குழப்பங்களுக்குப் பிறகு, கொள்கை வகுப்பாளர்கள் பொருளாதாரத்தின் போக்கினை கட்டுப்படுத்த புதிய வழிகளைத் தேடினர். இது பிரெடெரிக் அகஸ்ட் வான் ஹயேக் (1899-1992) மற்றும் மில்டன் ஃபிரீட்மேன் (1912-2006) ஆகியோரால் தேடப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்தது, அவர்கள் உலக சுதந்திர வர்த்தகத்திற்கு பரிந்துரைத்தனர் மேலும் புதிய தாராளவாதம் என அழைக்கப்படுதின் தந்தையர்கள் எனக் கருதப்பட்டனர். இருப்பினும், ஜான் மேனார்ட் கீன்ஸ் (1883-1946) என்பவர், அரசினால் வலுவான கட்டுப்பாடுகளைச் சந்தையில் கொண்டுவர வாதிட்டார். அதுவே மேலோங்கியிருந்தப் பார்வையாகும். அக் கருத்தியலானது பொருளாதாரப் பிரச்சினைகளை நீக்க, பொருளாதார வளர்ச்சியை அரசின் மொத்தத் தேவையை திறமையாகக் கையாண்டு தூண்டலாம் என்பதேயாகும். அது 'கீனீசயனியம்' என அவரைக் கௌரவப்படுத்த அழைக்கப்படுகிறது. 1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அமெரிக்க ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி விர்ச்ஷாஃப்ஸ்வுண்டர் எனும் (ஜெர்மனி: \"பொருளாதார அதிசயம்\" )- புதிய வடிவிலான பொருளாதாரத்தைக் கொண்டு வந்தது, அது: பேரளவு நுகர்வு பொருளாதாரம் என்பதாகும். 1958 ஆம் ஆண்டில் ஜான் கென்னத் கால்பிரியத் (1908-2006) முதலாவதாக செல்வ வளமிக்க சமூகத்தைப் பற்றி பேசுகிறார். பெரும்பாலான நாடுகளில் பொருளாதார அமைப்பானது ஒரு சமூகப் பொருளாதாரச் சந்தையென அழைக்கப்படுகிறது.\n\nபின் நவீனத்துவப் பொருளாதாரம்.\nபொருளாதார நிபுணர் ராபர்ட் ரீச் வரையறுக்கிறார், பொருளாதாரம் \"முற்றிலும் பொற்காலமாக இல்லாதது\" (இரண்டாம் உலகப் போரிலிருந்து 1970 களின் மத்தி வரை)தற்போதைய உலகப் பொருளாதாரத்திற்கு அல்லது \"பேரியல் முதலாளித்துவத்\" திற்கு வழிவிட்டது. இந்தப் பொருளாதார புரட்சி மேனாட்டு பண்பாடுகளின் அடிப்படை மாற்றங்களுக்கும், மேனாட்டு ஜனநாயக அரசியலிற்கு உள்ளடங்கிய ஆளும் வர்க்கத்தினர்/செல்வராட்சி வளர்ச்சிப் போக்குகளுக்கு இணையாக ஏற்பட்டது.\n\nஅத்தகைய விஷயங்களை உலக வங்கி, உலக வர்த்தக மையம் மற்றும் உலக பொருளாதார அமைப்பிற்குள்ளான உலகளவிலான பங்கேற்பாளர்களின் அரசியல் என்பதாக விவாதிப்பதும், அதே போல உலக வாழ்க்கைச்சூழல் மற்றும் நிலைத்த வளர்ச்சி போன்ற அனைத்தும் \"பொருளாதாரம்\" என்பதின் விளக்கத்தை செல்வாக்கிற்குட்படுத்தியது.\n\nஜோசப் ஈ. ஸ்டிக்லிட்ஸ் பொருளாதாரத்தை \"உலகப் பொதுச் சரக்காக\" விவரித்தார். பீட்டர் பார்ன்ஸ் மற்றும் அலெக்ஸாண்டர் டில் போன்ற பொருளாதார நிபுணர்கள் பொதுப்படையானவற்றை மீண்டும் சீர்த்திருத்துகின்றனர் மற்றும் இலவச மென்பொருள் போன்ற புதிய விஷயங்களை தழுவுகின்றவாறான விளக்கங்களையும் கொடுக்கின்றனர். எர்னெஸ்ட் ஃபெகர் மற்றும் கிளாஸ் எம். ஷூமிட் போன்ற கேம் கருத்தியல்வாதிகள் எங்கும் நிறைந்திருக்கிற பொருளாதார தன்னல எண்ணத்துடன் முரண்படுகின்றனர். அருந்திற பொருளாதாரத்தின் கீழ் விரிவான கீழ்மட்ட இயக்கங்கள் எழுந்துள்ளன; கூடவே நோபல் பரிசுப் பெற்ற முகம்மது யூனூஸ் ஆகியோரின் கடன் திட்டங்களும் வளர்ந்துள்ளன. 2006 ஆம் ஆண்டில் உலக வங்கி அதன் \"வெல்த் ஆஃப் நேஷன்ஸ்\" அறிக்கையினைச் சமூக மற்றும் மனித மூலதனத்தைத் தடமறிய வெளியிடத் துவங்கியது.\n\nபொருளாதாரத் துறைகள்.\nபொருளாதாரம் பின் வந்த காலங்களில் ஏற்பட்ட பல துறைகளை (தொழில்கள் எனவும் அழைக்கப்படுபவை) உள்ளடக்கியது.\n\n- பழங்கால பொருளாதாரம் முக்கியமாக சுயத்தேவை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.\n\n- தொழிற் புரட்சி சுயத்தேவை விவசாயத்தின் பங்கினை குறைத்தது, அதை அதிக விரிவான மற்றும் ஒற்றைப் பயிர் விவசாயமாக கடந்த மூன்று நூற்றாண்டுகளாக மாற்றியமைத்துள்ளது. பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் சுரங்கத்தொழில், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் தொழில்களில் நடந்தேறியது.\n\n- நவீன நுகர்வுச் சமூகப் பொருளாதாரங்களில் சேவைகள், நிதி மற்றும் தொழில் நுட்பம் ஆகியன பங்கொன்றை ஆற்றுகின்றன. (அறிவுசார் பொருளாதாரம்).\n\nநவீனப் பொருளாதாரங்களில் நான்கு முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் உள்ளன:\n- 'பொருளாதாரத்தில் விவசாயத் துறை: இரும்பு, சோளம், கரி மற்றும் மரம் போன்ற மூலப் பொருட்களைத் தோண்டியெடுத்தல் மற்றும் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கியது. (விவசாயத்துறையில் கரி சுரங்கத் தொழிலாளியும் மீன் பிடிப்பவரும் தொழிலாளர்களாக இருக்கலாம்.)\n- பொருளாதாரத்தில் தொழில்துறை: மூலப் பொருட்கள் அல்லது இடைப் பொருட்களை இறுதிப் பொருட்களாக மாற்றச் செய்வதை உள்ளடக்கியுள்ளது. எ.கா. எஃகை கார்களாக உற்பத்தி செய்வது அல்லது நெசவுக்குகந்ததை துணியாக மாற்றுவது. (தொழில் துறையில் கட்டுமானம் செய்பவரும் உடை உற்பத்தியாளரும் பணியாளர்களாக இருக்க இயலும்.)\n- பொருளாதாரத்தில் சேவைத் துறை: நுகர்வோருக்கும் வணிகர்களுக்கும் சேவையளிப்பதை உள்ளடக்கியுள்ளது, அவை குழந்தைப் பராமரிப்பு, திரைப்படம் மற்றும் வங்கி போன்றவையாகும். (சேவைத்துறையில் கடைக்காரரும் கணக்காயரும் தொழிலாளர்களாக இருக்க முடியும்.)\n- பொருளாதாரத்தில் ஆய்வுத் துறை: இயற்கை வளங்களிலிருந்து பொருட்களை உருவாக்கத் தேவையான ஆய்வு மற்றும் மேம்பாட்டை உள்ளடக்கியுள்ளது. (மரக்கட்டைகளை கையாளும் நிறுவனம் பகுதி எரிந்த மரங்களை பயன்படுத்த வழிமுறைகளைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்து அதனால் அதன் பாதிக்கப்படாத பகுதிகள் காகிதத்திற்காக காகிதக் கூழாக ஆக்கப்பட முடியும்.) இந்தத் துறையில் சில நேரங்களில் கல்வியும் உள்ளடக்கப்பட்டும் என்பதைக் குறித்துக் கொள்ளவும்.\n\nபொருளாதார மேம்பாட்டின் பல்வேறு கட்டங்களைப் பற்றிய அதிகமான விவரங்கள் இக் கட்டுரையின் வரலாற்றுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. புவிவியல் ரீதியாக இந்த வழிமுறை ஒரே மாதிரியானத் தன்மையுடனிருப்பதில் தூர விலகியிருந்தாலும், இந்தத் துறைகளினிடையேயான சமநிலை உலகின் பல்வேறுப் பகுதிகளின் மத்தியில் விரிந்து வேறுபட்டுள்ளது.\n\nஇதர துறைகளில் உள்ளடங்கியவை \n\n- பொதுத் துறை அல்லது அரசுத் துறை\n- தனியார் துறை அல்லது தனியாரால் நடத்தப்படும் வணிகங்கள்\n- சமூகத் துறை அல்லது தன்னார்வத் துறை\n\nபொருளாதார அளவீடுகள்.\nதேசத்தின் பொருளாதாரத்தின் நடவடிக்கையை அளவீடு செய்ய எண்ணற்ற வழிகளுள்ளன. இத்தகைய பொருளாதார நடவடிக்கையை அளவீடு செய்யும் வழிமுறைகளில் உள்ளிட்டவை: \n\n- நுகர்வோர் செலவு\n- வெளிநாட்டு நாணய பரிமாற்று விகிதம்\n- உள்நாட்டு மொத்த உற்பத்தி\n- மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி\n- மொத்த தேசிய உற்பத்தி\n- பங்குச் சந்தை\n- வட்டி விகிதங்கள்\n- தேசிய கடன்\n- விலையுயர்வு விகிதம்\n- வேலைவாய்ப்பின்மை\n- வர்த்தகச் சமநிலை\n\nமொத்த உள்நாட்டு உற்பத்தி.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதன் பொருளாதாரத்தின் அளவின் அளவீடாகும். ஒரு நாட்டின் மிக மரபுச் சார்ந்த பொருளாதார அலசல்கள் பொருளாதார அறிகுறிகளான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி போன்றவற்றை அதிகமாகச் சார்ந்துள்ளது. அதேபோல பலமுறை பயன்படுவதால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தி பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட பொருளாதார நடவடிக்கையை மட்டுமே உள்ளடக்கியது என்பதைக் குறிக்க வேண்டும்.\n\nஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம்.\nஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் என்பது வரிகளுக்கு உட்படாததும் அரசினால் கண்காணிக்கப்படாததும் முறையான பொருளாதாரத்துடன் முரண்பட்டதுமானது ஆகும். ஆகையால், ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் அரசின் மொத்த தேசிய உற்பத்தியில் (GNP) யில் உள்ளடக்கப்படவில்லை. ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் வளரும் நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும் அனைத்து பொருளாதார அமைப்புகளும் சில விகிதாச்சாரங்களில் ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.\n\nஒழுங்கு முறைச் சாராத பொருளாதார நடவடிக்கை ஒரு சுறுசுறுப்பான வழிமுறை. அதில் பல பொருளாதார மற்றும் சமூக கருத்தியல் அம்சங்களான பரிமாற்றம், கட்டுப்பாடு மற்றும் அமலாக்கம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது. அதன் இயல்பில், அதை நோக்குவது, ஆராய்வது, விளக்குவது மற்றும் அளப்பது இன்றியமையாத தேவையாய் கடினமாயுள்ளது. ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தை ஆய்வுக்கான அலகாக எந்தவொரு தனித்த ஆதார மையங்களும் தயாராகவோ அல்லது அதிகாரப்பூர்வமாகவோ விளக்குவதில்லை. \n\nஇது போன்ற பொருளாதார வகையை \"மேஜைக்கு அடியில்\" மற்றும் \"புத்தகத்தில் இடம்பெறாத\" போன்ற வழக்கமான வரையறைகள் குறிக்கின்றன. கருப்புச் சந்தை எனும் வரையறை ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தின் குறிப்பிட்ட பொருளாதார உட் பகுதியைக் குறிக்கிறது. \"ஒழுங்கு முறைச் சாராத\" எனும் வரையறை பல முன்னாள் ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டது, மேலும் சமீப ஆய்வுகளில் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்டது. அது புதிய வரையறையைப் பயன்படுத்துகிறது.\n\nநுண்ணியல் பொருளாதாரம் குறிப்பிட்ட பொருளாதார சமூகத்தில் தனி நபர் மீது கவனம் கொள்கிறது. மேலும் பேரியல் பொருளாதாரம் பொருளாதாரம் முழுமையையும் காண்கிறது. (நகரம், மாநகரம், பிரதேசம்).\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழில் பொருளாதாரத் தகவல்கள்\n- உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?\n\n\n\n\n", "document_id": "ta_ta_11590"}, {"id": [562, 7], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "கடந்த காலங்களில் செய்யப்பட்ட கணிப்புகளும் மிகவும் சரியானதாக இருந்ததில்லை, எடுத்துக்காட்டாக 1980களில் நிறைய அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் ஜப்பான், அதனுடைய அதிக மக்கள்தொகை, மிக அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்த காலகட்டத்தில் அதன் மிக அதிக பொருளாதார வளரச்சி ஆகியவற்றை கொண்டு வல்லரசாகும் என கணித்தனர். . ஆனாலும் இன்றும் 2012ன் படி யப்பான் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தையே கொண்டுள்ளது, மேலும் யப்பான் அதன் 1990களின் இழந்த நூற்றாண்டிற்குப் பிறகு குறைவான வளர்ச்சியையே கொண்டுள்ளது, 2000த்தின் தொடக்கத்தில் இருந்து அதன் வயதான மக்கள் தொகையினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் அதன் வல்லரசாகும் திறன் குறைந்துள்ளது.\n\nபிரேசில்.\nபிரேசில் கூட்டாட்சிக் குடியரசை பல ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் 21ஆம் நூற்றாண்டின் வல்லரசாகும் திறனுள்ள நாடு என கருதுகின்றனர். உலகளாவிய கல்விக்கான கார்னெல் பல்கலைக்கழக மாரியோ எயணைடி (Mario Einaudi) மையத்தில் வெளியிடப்பட்ட “உலகின் திறன்மிக்க நாடாகும் பிரேசில்” எனப்படும் ஒரு சொற்பொழிவில், லெஸ்லி எலியட் அர்மிஜோ மிக விரைவில் பிரேசில் லத்தீன் அமெரிக்காவின் முதல் வல்லரசாகும் எனக் கூறுகிறார். \nஇந்தியா.\nபல்வேறு ஊடக வெளியீட்டாளர்களும், கல்வியாளர்களும் இந்தியக் குடியரசின் வல்லரசாகும் திறனை பற்றி உரையாடியுள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_45756"}, {"id": [562, 8], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "நிரந்தரக் குடியிருப்பாளர்களாக 79.1 மில்லியன் மக்களையும் வருடத்தின் குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் மாகாணத்தில் வாழ்ந்த 31 மில்லியன் இடம் பெயர்ந்த மக்களையும் கொண்ட \nகுவாங்டாங் மாகாணம், ஹெநான் மாகாணம், சிச்சுவான் மாகாணம் ஆகிய மாகாணங்களைப் பின்னுக்குத் தள்ளி சனவரி 2005 அன்று சீனாவின் அதிக மக்கள் நிறைந்த மாகாணம் எனப் பெயர் பெற்றது. 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 104,303,132. இது 2013 இறுதியில் 106,440,000 ஆக உயர்ந்தது.\n\nமாகாணத் தலைநகராக குவாங்சோ உள்ளது, பொருளாதார மையமாக சென்சென் விளங்குகிறது. இவை சீனாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முக்கிய நகரங்கள் ஆகும். \n1989 முதல், குவாங்டாங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்புகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பெற்றுவருகிறது. ஜியாங்சு மற்றும் சாங்டங் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.\n\nபெயர்.\n\"குவாங்\" என்ற சொல்லுக்கு \"விரிவடைவது\" அல்லது \"பரந்த\" என்று பொருள், \"டாங்\" என்ற சொல் \"கிழக்கு\" திசையைக் குறிக்கும். குவாங்டாங் என்ற சொல் கிழக்குப்பெருவெளி என்பதாகும். கி.பி. 226 இல் குவாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n\nநிலவியல்.\nகுவாங்டாங் மாகாணத்தின் தெற்கில் தென் சீனக்கடலைக் கொண்டுள்ளது. இதன் கடற்கரை 4,300 கிமீ (2,700 மைல்) நீண்டுள்ளது. லைச்சௌ தீபகற்பம் மாகாணத்தின் தென்மேற்கு முனையில் உள்ளது. ஒரு சில செயலற்ற எரிமலைகள் லைச்சௌ தீபகற்பத்தில் உள்ளன. சூகோங்சாங்கொக்சௌ எனப்படும் முத்து ஆற்றுப்படுகையில் கிழக்கு ஆறு, வடக்கு ஆறு, மேற்கு ஆறு எனப்படும் மூன்று ஆறுகள் குவிகின்றன. இந்த ஆற்றுப்படுகையில் நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் உள்ளன. மாகாணத்தைப் புவியியலடிப்படையில் வடக்கில் இருந்து பிரிக்கும் விதமாக உள்ள மலைத்தொடர்களைக் கூட்டாக நான் மலைகள் (நான் லிங்) என அழைக்கப்படுகின்றன. மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரமான ஷிகெங்கோங் கடல் மட்டத்தில் இருந்து 1,902 மீட்டர் உயரத்தில் உள்ளது.\n\nகுவாங்டாங் மாகாண எல்லைகளாக புஜியான் வடகிழக்கிலும், ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்கள் வடக்கிலும், குவாங்ஸி தன்னாட்சி பிராந்தியம் மேற்கிலும், ஹாங்காங் மற்றும் மகாவ் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் தெற்கு பகுதியிலும் உள்ளன.\n\nகுவாங்டாங் மாகாணம் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருந்தாலும் இதன் தெற்கில் வெப்பமண்டல காலநிலையை ஒட்டியுள்ளது. குளிர்காலம் குறுகியதாகவும், கனிவானதாகவும் மழையற்று உலர்வாகவும் இருக்கும்; கோடைக்காலம் நீண்டதாகவும், சூடாகவும், ஈரப்பதம் மிக்கதாகவும் இருக்கும். சனவரி மற்றும் சூலை மாதங்களில் இதன் வெப்பநிலை முறையே 18 டிகிரி செல்சியஸ் (64 ° ஃபா) மற்றும் 33 ° செ (91 ° ஃபா) நிலவும், எனினும் கோடைக்காலத்தில் ஈரப்பதம் மிகுந்திருப்பதால் வெக்கையாக இருக்கும். கடற்கரையில் பெரும்பாலும் உணரப்படாவிடினும் உள்நாட்டுப் பகுதியில் குளிர்காலத்தில் ஒரு சில நாட்கள் பனி நிலவுகிறது.\n\nபொருளாதாரம்.\nகுவாங்டாங்கின் பொருளாதாரம் பல நாடுகளுக்கு இணையாக ஒப்பிடுமளவிற்கு அதிக அளவு வளர்ந்துள்ளது. 2014 இல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சுமார் $ 1104,05 பில்லியன். இம்மாகாணம் 1989 ஆம் ஆண்டு முதல் சீனாவின் உள்நாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய மாகாணமாக விளங்குகிறது. குவாங்டாங் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.36 விழுக்காட்டை ($ 10.36 டிரில்லியன்) நிறைவு செய்கிறது. அமெரிக்க டாலர் அடிப்படையில் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தோனேசியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிடப் பெரியது ஆகும். குவாங்டாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 நாடுகளின் துணைப்பிரிவுகள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பெரியது. அவை இங்கிலாந்து , கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், டோக்கியோ, லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகர பகுதி ஆகியவை ஆகும்.\n\nமக்கள் வகைப்பாடு.\nகுவாங்டாங் 2005 ஜனவரியில் அலுவல்முறையாக அதிக மக்கள் நிறைந்த மாநிலம் என்றானது. பிற மாகாணங்களில் இருந்து மக்கள் குடியேறுவதால் மக்கள் தொகை பெருகிவருகிறது. குவாங்டாங்கில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தால், தொழிலாளர் அதிக அளவில் தேவைப்படுவதன் காரணமாக குடியேற்றம் நிகழ்கிறது. குவாங்டாங் ஒரு சுதந்திர நாடாக இருந்தால், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய ராஜ்யம் போன்ற உலகின் இருபது பெரிய நாடுகளைவிட மக்கள் தொகையில் மிகுந்து இருக்கும். மேலும் அமெரிக்க மாநிலங்களான கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகையைவிடக் கூடுதல் ஆகும்.\nஇந்த மாகாணத்தின் மக்களில் பெரும்பாலானவர்கள் ஹான் சீனர் ஆவர்.\nகுவாங்டாங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்பிடும்போது மிக அதிக ஏற்றத்தாழ்வு மிக்க பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி 1-4 வயது வரை உள்ள குழந்தைகளில், 100 சிறுமிகளுக்கு 130 சிறுவர்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.\n\nசமயம்.\n2012 ஆண்டு கணக்கெடுப்புப்படி குவாங்டோங் மொத்த மக்கட்டொகையில் 7% ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களைச் சேர்ந்தவர் ஆவர். இதில் பெரிய சமயக்குழுவாக இருப்பது புத்தசமயத்தினர் (6.2%), சீர்திருத்த கிருத்துவர் 0.8% கத்தோலிக்கர்கள் 0.2% ஆவர். மக்கள் தொகையில் 93% சமயப்பற்று அற்றவர்களாகவோ அல்லது இயற்கை வழிபாட்டுமுறையைக் கொண்டவர்களாகவோ, கன்பூசிய மதம், தாவோ, நாட்டுப்புற மதத்தினராகவோ உள்ளனர்.\n2007 ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, மக்கள் தொகையில் 43.71% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82076"}, {"id": [562, 9], "question": "ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் <Query> எனப்படும்.", "document": "பொருளியலில் பணத்தின் முதன்மை பயன்பாடுகளாக \"பரிமாற்றத்திற்கான ஊடகம்\", \"கணக்கிற்கான அலகு\" மற்றும் \"சேமிப்பு மதிப்பு\" என வரையறுக்கப்படுகிறது. அரிதாக இது எதிர்கால பெறுமதிக்கும் பயன்படுத்தப்படுகிறது\nஇந்த செயற்பாடுகளை நிறைவேற்றும் எந்தவொரு பொருளும் அல்லது சரிபார்க்கக்கூடிய பதிவும் பணமாக கருதப்படுகிறது. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெறுமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.\n\nவரலாற்றுப்படி சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின்போது பண்டமதிப்பு பணம் நிறுவப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து பண அமைப்புகளும் ஆணைத்தாள் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தனக்கான தனிமதிப்பு எதுவும் இல்லாத காசோலை அல்லது கடன் பத்திரம் போன்றே ஆணைத்தாள் பணத்திற்கும் ஒரு பண்டமாக மதிப்பு எதுவும் இல்லை. சட்டபூர்வமான தனது மதிப்பை அரசின் ஆணையாலேயே பெறுகிறது. எனவே இது அரசாணை இடப்பட்ட நாட்டின் எல்லைகளுக்குள்ளே மட்டுமே செல்லுபடியாகும். இத்தகைய அரசாணைகளால் ஆணைத்தாள் பணம் நாட்டின் எல்லைகளுக்குள் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.\n\nஒரு நாட்டின் பண வழங்கல் நாணயங்களும் (வங்கித்தாள்கள் மற்றும் காசுகள்) வங்கிப் பணமும் (வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள மீதத்தொகை) சேர்ந்ததாகும். பெரும்பாலும் பதிவுகளில் உள்ள வங்கிப் பணம் (பெரும்பான்மையான வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன), வளர்ந்த நாடுகளின் பண வழங்கலில் பெரும்பங்காக உள்ளன.\n\nவரலாறு.\nபண்டமாற்று முறையில் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெறுமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் சம்பளமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.)\nபண்டமாற்று போன்ற செயற்பாடுகள் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளபோதிலும், எந்தவொரு சமூகமோ பொருளியல் அமைப்போ பண்டமாற்றை மட்டும் பயன்படுத்தியதற்கு சான்று எதுவும் கிடைக்கப்பெறவில்லை.\nமாற்றாக, நாணயங்கள் ஏற்படாத சமூகங்களில் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி கொடையாகவோ அல்லது கடனாகவோ தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.\n\nபண்டமாற்று முறைகள் பெரும்பாலும் முழுவதும் தெரியாதவர்களிடமோ எதிரிகளிடமோதான் மேற்கொள்ளப்பட்டன.\n\nபொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாறப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. பல பண்பாடுகளிலும் பண்டமாற்றிற்கு மாற்றாக பண்டமதிப்பு பணம் செயற்பாட்டிற்கு வந்தது. வாற்கோதுமையை எடையிட பயன்படுத்தப்பட்ட செகல் என்ற அலகு பணத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.\nஇந்த அலகு முதன்முதலாக கிமு 3000 ஆம் ஆண்டில் மெசொப்பொத்தேமியாவில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காக்கள்,ஆசியா,ஆபிரிக்கா மற்றும் ஆத்திரேலிய சமூகங்கள் சோழிகளைப் பணமாகப் பயன்படுத்தினர்.\n\nதற்கால அறிஞர்கள் முதல் உலோக நாணயம் கிமு 650–600களில் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.\n\nசங்ககாலத் தமிழ்நாடு.\nசங்க காலத்துக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் கண்டறியப்படவில்லை. சங்க காலம் தொடங்கி கிடைத்துள்ள நாணயங்களில் சில பழம் பாண்டிய மன்னர்களுடையவை. அவை சதுர வடிவிலும், நீள் சதுர வடிவிலும் அமைந்துள்ளன. அவற்றின் ஒரு புறம் மீன் சின்னத்தையும், மறுபுறம் யானை அல்லது எருதின் சின்னத்தையும் பொறித்துள்ளனர். அவை கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவுடையவை. மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோவலன் பொட்டல் எனுமிடத்தில் சங்க காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன.\n\nபணத்தின் வகைகள்.\nமுதலில், பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற மாழையின் (உலோகத்தின்) மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயத்துக்கு அதில் உள்ள தங்கத்தின் எடையின் பெறுமதி வழங்கப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் ஒரு நீட்சியாகக் கொள்ளலாம். தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.\n\nஇதற்கடுத்த முறை கடன் பணம் எனப்படுவதாகும். இதன் கீழ், தங்கத்தை அல்லது ஏனைய பெறுமதியான உலோகங்களை உருக்கி, அவற்றை நாணயமாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, அரசு தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது, இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய தங்கம் அளிக்கப்படும் என அறிவித்துத்) தாள்களை வெளியிட்டது.\n\nதாளை வாங்கிக் கொண்டு மாழையைத் (உலோகத்தைத்) தரும் உறுதிமொழி எதுவும் இல்லாமல் இந்த நாணயத்தாளின் மதிப்பைக் குறித்து, அரசின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாகப் பயன்படுத்தும் முறைக்கு பணம் எனப்படும். தற்போது பயன்பாட்டிலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள மாழையின் (உலோகத்தின்) மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.\n\nஉற்பத்தி.\n1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்யப்படும் பணத்திற்க்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்கு பிறகு தங்க மாற்று என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே. பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது.\n\nஇதனால் பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி அரசாங்கங்கள் கொடுக்கும் நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பாலான பணம் வெளியிட படுவது பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை (Money As Debt.) ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான்.\n\nஉலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன் ஆகும். அவை வெளியிட்டிருக்கும் பணத்தின்(M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன். வங்கிகளால் கடன் மூலம் பெருக்க பட்ட பணம் $39 ட்ரில்லியன்கள் ஆகும்.\nபண வளர்ச்சி.\nநிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கப்படும் முதலீட்டு வங்கிகள் (investment bank),(Shadow banking System) ஹெட்ஜ் முத்லீடு, வங்கி சாரா பொருளாதார அமைப்புகள் (Non banking financial institutions) மூலமும் பணத்தின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் பணத்திற்க்கும் அதன் மூலம் ஏற்படும் அபாயத்திற்க்காகவும் வைப்பு தொகை எதுவும் வைக்க தேவையில்லை. கடன் கொடுத்தபின்னர் இவர்கள் சந்திக்கும் அபாயம் அதிகம் ஆகும். ஆனால் வங்கியானது கடன் கொடுக்கும்போது இந்த நிழல் வங்கி அமைப்புகளிடமே பணம் வசூலித்துக்கொள்ளும் போக்கு காணப்படுகிறது. இதன் காரணமாக வங்கி கடன்பெறுபவரின் தரம் பற்றி கவலைப்படாமல் கடன் கொடுக்கும்.\n\nதற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதிக செலவிட்டு மீண்டும் கட்டிடத்தின் அளவை பெரியதாக்க -முயற்சி செய்வது போல் உள்ளது.\n\nபிஷ்சரின் சமன்பாடு.\nMV=PQ\n\nMoney M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு\nV= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது.\nP=ஒட்டு மொத்த முதலீடுகளின் விலை\nQ=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி.\n\nஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல் பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்க பட்டுள்ளது என்று பார்ப்போம். கீழே உள்ள் படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்ய பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிட பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது.\n\nபணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு \"Money as debt\" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.\n\nஉயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.\n\nமற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.\n\nMoney இதே நிலை, அதாவது பண புழக்கம் அதிக அளவு வந்து உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதை தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன் பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்க பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்க பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது. இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்க பட்டது.\n\nமேலே சொன்ன சமன்பாட்டில் (MV=PQ) உள்ள படி ஒட்டு மொத்த பணத்தின் அளவு(M) அதிக பணம் அச்சிட பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும்(V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி(Q) அளவும் அந்த அளவு உயரவில்லை. உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின்(P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.\n\nபணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்த பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது இழப்பு உண்டாகிறது. விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் பின்னர் நட்டம் அடைவது இயற்கை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_750"}]
[{"id": [568, 0], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [568, 1], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "இவர்கள் பேரரசர் சூன்யாத்தா கெயித்தாவின் கீழ் எழுச்சி பெற்ற மாலிப் பேரரசின் வழிவந்தோராவர். மாண்டின்காக்கள், மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய இனமொழிக் குழுவும், 20 மில்லியன் மக்கள்தொகை கொண்டதுமான மாண்டே மக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவில் மாண்டின்காக்களுடன் தியுலா, போசோ, பிஸ்சா, பம்பாரா போன்ற பல இனக்குழுக்களும் அடங்குகின்றன. தொடக்கத்தில் மாலியைத் தாயகமாகக் கொண்ட இவர்கள், 13ம் நூற்றாண்டில் முன்னைய பேரரசுகளிடம் இருந்து விடுதலை பெற்று, மேற்கு ஆப்பிரிக்காவில் பரந்திருந்த பேரரசு ஒன்றை அமைத்தனர். இவர்கள் நைகர் ஆற்றுப் பகுதியில் இருந்து, நல்ல வேளாண் நிலங்களைத் தேடியும், பேரரசு விரிவாக்கத்துக்காகவும், மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். பூலா ஜிகாத் எனப்பட்ட தொடர்ச்சியான சண்டைகள் ஊடாகப் பல மாண்டின்கா மக்கள் உள்ளூர் நம்பிக்கைகளை விட்டு இசுலாத்தைத் தழுவினர். தற்கால ஆப்பிரிக்காவில் 99% மாண்டின்காக்கள் முசுலிம்கள். \n\nமாண்டின்கா மக்கள் பெரும்பாலும் மேற்கு ஆப்பிரிக்காவில், குறிப்பாக கம்பியா, கினியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மை இனக்குழுவாக வாழ்கின்றனர். இவர்கள் குறிப்பிடத்தக்க அளவில், மாலி, சியேரா லியோனி, ஐவரி கோஸ்ட், செனகல், புர்க்கினா பாசோ, லைபீரியா, கினி-பிசாவு, நைகர், மௌரித்தானியா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர். பரவலாக வாழ்ந்தாலும் பெரும்பாலான நாடுகளில் இவர்கள் பெரும்பான்மை இனக்குழு அல்ல. பெரும்பாலான மாண்டின்காக்கள், மரபுவழி நாட்டுப் புற ஊர்களில் உள்ள குடும்ப நிலங்களில் வாழ்கின்றனர். இவர்களது சமூகம் சாதிப் படிநிலை அமைப்புக் கொண்டது.\n\nமாண்டின்காச் சமுதாயங்கள், குழுத் தலைவராலும், முதியோர் குழுக்களாலும் வழிநடத்தப்படும் தன்னாட்சித்தன்மை கொண்டவை. இது ஒரு வாய்வழிச் சமூகம். தொன்மங்கள், வரலாறு, அறிவு அனைத்தும் வாய்வழியாகவே ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90483"}, {"id": [568, 2], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20318"}, {"id": [568, 3], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "கந்து அகற்றம் நடத்தப்பட்ட ஒரு பெண், வாழ்வில் ஒருபோதும் கலவி இன்பத்தை அனுபவிக்கவே முடியாது. அவள் கலவிக்குத் தகுதியானவளாக இருந்தாலும் அப்பெண்ணால் புணர்ச்சிப் பரவசநிலையை (Orgasm) அடைய முடியாது. இந்த வழக்கத்தால் கந்து அகற்றப்பட்ட சிறுமிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியான பல பிரச்சினைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. \n\nஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் தற்போதும் பின்பற்றப்படுகிறது. 13 கோடி பெண்களுக்குக் கந்து அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது. பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் கந்து அகற்றப்படுகிறது.\n\nசேதப்படுத்தும் முறை இனக்குழுக்களைப் பொறுத்து மாறுபடுகின்றது. பெண்குறித்தலை மற்றும் பெண்குறிக் காம்பு நீக்கம், உட்புற சிற்றுதடுகள் நீக்கம், வெளிப்புற பேருதடுகள் நீக்கம் மற்றும் பெண்குறி மூடுதல் என பல்வேறு நிலைகளில் சேதப்படுத்தப்படுகின்றன. கடைசி முறையில் பெண்ணின் சிறுநீர்/விடாய் பாய்மம் செல்ல சிறுதுளை மட்டுமே விடப்படுகின்றது; பாலுறவிற்காகவும் குழந்தைப் பிறப்பிற்காகவும் யோனி தேவையானயளவிற்கு திறக்கப்படுகின்றது. செய்முறைக்கேற்ப உடல்நலம் பாதிக்கப்படுகின்றது. அடிக்கடி நேரும் தொற்றுகள், நீங்கா வலி, கட்டிகள், குழந்தைப் பேறின்மை, குழந்தைப் பிறப்பின்போது சிக்கல்கள், உயிராபத்தான குருதிப்போக்கு என்பவை சிலவாம். இதனால் எந்தவொரு உடல்நலச் சீரும் இல்லை.\n\nபாலினச் சமனிலையின்மை, மகளிர் பாலுணர்வைக் கட்டுப்படுத்துதல், கற்பு, தூய்மை, அழகியல் பொன்ற கருத்தியல்கள் இதன் பின்னணியாக உள்ளன. இது பொதுவாக தாய்மார்களால் செய்யப்படுகின்றது. தங்கள் மகள்களுக்கும் பேத்திகளுக்கும் சேதப்படுத்தாவிட்டால் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுவார்களோ என்ற அச்சமும் செய்தமையால் பெருமையும் இதற்கு தூண்டுதலாக உள்ளது. 2016 நிலவரப்படி கிட்டத்தட்ட 30 நாடுகளில் குறைந்தது 200 மில்லியன் பெண்களும் சிறுமியரும் இதற்கு ஆளாகியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் 2010ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி பாதிக்கப்பட்ட பெண்களில் 20% வரை பெண்குறி அடைக்கப்பட்டுள்ளனர்; இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் குறிப்பாக சீபூத்தீ, எரித்திரியா, எதியோப்பியா, சோமாலியா மற்றும் வடக்கு சூடான் நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றது.\n\nபெண்ணுறுப்புச் சிதைப்பு இது கடைபிடிக்கப்படும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இச்சட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுவதில்லை. 1970களிலிருந்து இதை கைவிடத் தூண்டும் பன்னாட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன; ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 2012இல் பெண்ணுறுப்புச் சேதம் மாந்தவுரிமை மீறலாக அறிவித்து இதற்கெதிரான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. \n\nவகைகள்.\nபெண் உறுப்பு சிதைப்பில் மூன்று வகையான முறை கடைபிடிக்கப்படுகிறது. அவை,\n1. பெண்ணின் கந்து முனையை மட்டும் வெட்டி விடுதல் (TYPE I).\n2. கந்து முனை மற்றும் புழையின் (Vagina) இரு பக்கத்திலும் உள்ள இதழ்களையும் (labia minora) வெட்டு விடுதல் (TYPE II)\n3. கந்து முனையை அறுத்து, இதழை அறுத்து, புழையின் மேல்பகுதியை நூலால் தைத்துவிடுதல் (TYPE III)\n\nவெளி இணைப்புகள்.\n- பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை\n- தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம் - 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!\n- பெண்களின் பிறப்பு உறுப்பை சிதைத்ததற்கான வழக்கு\n- இந்தோனேஷியா: பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_17760"}, {"id": [568, 4], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "புவியியல்.\n \nசுவாசிலாந்தில் மொசாம்பிக் எல்லையில் பல மலைகளும் மழைக்காடுகளும் உள்ளன. பெரிய உசுத்து ஆறு உட்படப் பல ஆறுகள் இந்நாட்டில் பாய்கின்றன.\nஇதன் தலைநகரான உம்பானேயில் (\"Mbabane\") 67,200 பேர் (2004) வசிக்கிறார்கள்.\nபொருளாதாரம்.\nசுவாசிலாந்து ஆப்பிரிக்காவின் ஒரு செல்வங்கொழிக்கும் நாடுகளில் ஒன்றானாலும், இது உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகும்.\nஇதன் 38.8% வீதமான மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொட்சுவானாக்கு அடுத்தபடியாக இங்கு தான் அதிகமானோர் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்.\n\nமதம்.\n82.70% வீதமானோர் இங்கு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாம்: 0.95%, பஹாய்: 0.5%, மற்றும் இந்து: 0.15%.\n\nவெளி இணைப்புகள்.\n- சுவாசிலாந்து அரசு இணையதளம்\n- சுற்றுலாத்துறை\n- டைம்ஸ் ஒஃப் சுவாசிலாந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_10636"}, {"id": [568, 5], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "இறுதிப்போட்டியானது, பிரான்ஸிலே பொதுமக்கள் மத்தியிலே அரங்க நிகழ்வாக நடைபெறுகிறது. இதில் தென்னிந்திய சினிமாத்துறையில் இருக்கும் பிரபல இசையமைப்பாளர்கள், பாடகர்கள் ஆகியோர் நடுவர்களாக கலந்துகொள்கிறார்கள். போட்டியிலே வெற்றிபெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் வழங்கப்படுகின்றன. அத்துடன் தென்னிந்திய சினிமாத்துறைக்குள் நுழைவதற்கான ஒரு திறவுகோலாகவும் இந்தப் போட்டி அமைகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71210"}, {"id": [568, 6], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [568, 7], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "இந்நகரத்தையும் மற்ற தன்னாட்சி நகரான மெலில்லா மற்றும் பிற நடுநிலக் கடல் தீவுகளையும் மொராக்கோ உரிமை கோரி வருகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- செயுத்தா வரலாறு\n- அரசு இணையதளம்\n- அலுவல்முறை இணையதளம் எக்ஸ்போசியூடா\n- டைம் இதழ்: அல்-குவைடா எசுப்பானியாவின் \"தொலைந்த நகரத்தை\" கவனிக்கிறது\n- எசுப்பானியாவின் வடக்கு ஆப்பிரிக்க காலனிகள்\n- மொராக்கோவிலிருந்து சியூடா செல்ல முயலும் சட்டப்படியில்லாத குடியேற்றம் குறித்த ஆவணப்படம்\n- செயுத்தா செய்மதி படிமம்\n- செயுத்தா படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18640"}, {"id": [568, 8], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "புவியியல் தோற்றங்கள்.\nசோமாலியா கடற்கரையின் நீளம் முழுவதும் வெவ்வேறு நிலைமைகளைக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகத் திகழும் இக்கடற்கரை ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரையின் கடைசிப்பகுதியாகவும், இந்தியப் பெருங்கடலின் வடமேற்குக் கடற்கரையாகவும், ஏமன் நாட்டின் சாக்கோத் தீவுகளுக்கு அருகாமையிலுள்ள கடற்கரையாகவும் உள்ளது. இதன் தொடர்ச்சியான கண்டத்திட்டு 32500 கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. வடக்கு கடற்கரை டிபூட்டியிலிருந்து இருந்து தொடங்கி கிழக்கு வரை விரிவடைகிறது, மற்றும் கிழக்கு கடற்கரை வடகிழக்கிலிருந்து தென்மேற்கு வரை நீண்டு இறுதியாக கென்யாவை அடைகிறது . \n\n\n\n\n", "document_id": "ta_ta_121295"}, {"id": [568, 9], "question": "ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் <Query> ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}]
[{"id": [571, 0], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "வரலாறு.\n1934 ஆம் ஆண்டு, மானுடவியலாளரான \"குசுத்தாவு ஃகையின்றிச்சு இரால்ஃபு வொன் கொயெனிக்சுவால்டு\" என்பவர் இப்பகுதியை ஆராயத் தொடங்கினார். அவரது ஆய்வு தொடங்கி சில ஆண்டுகளில் மனித மூதாதையரின் புதை படிமங்கள் சிலவற்றைக் கண்டெடுத்தார். அவற்றுக்குச் சாவக மனிதன் எனப் பெயரிடப்பட்டது. அறிவியலில் முதலில் \"Pithecanthropus erectus\" என்றறியப்பட்ட \"சாவக மனிதன்\" தற்போது \"Homo erectus\" எனக் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட 60 இற்கு மேற்பட்ட மனிதப் படிமங்களில் இதுவரை விவரிக்க இயலாத \"கன்மண்டை\" வடிவங்கள் காணப்பட்டன. இவற்றுக்குக் கூடுதலாக, அந்த முற்கால மானிடர்களால் வேட்டையாடப்பட்ட விலங்கினங்கள் பலவற்றினதும் அவர்களுடன் தமது வாழிடத்தைப் பகிர்ந்து கொண்ட விலங்கினங்களினதும் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த மனித எச்சங்கள் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழைமையானவை. இவையே தற்போது கண்டறியப்பட்டுள்ள மனித எச்சங்களிற் காலத்தால் முந்தியவை.\n\nவெளித் தொடுப்புகள்.\n- உலக பாரம்பரியச் சுற்றுலாவின் 360° சஙீரான் அருங்காட்சியகக் காட்சி\n- சஙீரான் அருங்காட்சியகத் தங்குமிட விபரங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44369"}, {"id": [571, 1], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "அந்த எலும்புக் கூடு உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதன் வயது 40 லிருந்து 45 க்குள் இருக்கும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். அதன் எலும்பு உறுப்புகள் சிதைவுகள் இல்லாமல் நல்ல நிலையில் இருந்தன. பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு அருகாமையில் 2004 ஆம் ஆண்டில் 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.\n\nஇந்த எலும்புக் கூடுகள் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களினமான ஆஸ்திரேலோ மெலனெசோயிடு (Australo-Melanesoid) இனத்துக்குரியது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த இனத்தைச் சார்ந்த மனிதர்கள் பசிபிக் மாக்கடல் தீவுகளில் வாழ்கின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- பேராக் மனிதனும், லெங்காங் அருங்காட்சியகமும் , பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\n- மலேசிய குகைகள் , பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30138"}, {"id": [571, 2], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "வரலாற்றுக்கு முந்தியகால மனித எச்சங்கள்.\nஇந்தக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மனிதப் புதைகுழி 1968ல் தொல்பொருளியல் திணைக்களத்தைச் சேர்ந்த சிரான் யூ. தெரணியகலவினால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1988ல் உதவியாளரான டபிள்யூ. எச். விஜேபாலவுடன் சேர்ந்து மீண்டும் ஆய்வு நடத்தினார். நுண்கற்கருவிகள், பழங்கால நெருப்பின் எச்சங்கள், தாவர மற்றும் மனித எச்சங்கள் என்பன ஆய்வின்போது கிடைத்த முக்கிய பொருள்கள். கதிரியக்கக்காபன் காலக்கணிப்பின்படி இக்குகையில் ஏறத்தாழ 33,000 முதல் 4,750 ஆண்டுகள் முன்பு வரை மனிதர் வாழ்ந்தது தெரியவருகிறது. பல்வேறு மட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் கோர்னெல் பல்கலைக்கழகத்தின் மனித உயிரியல் ஆய்வுகூடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அங்கே முனைவர் கென்னத் ஏ. ஆர். கென்னடியும் அவரது மாணவர்களில் ஒருவரான யோஆன் எல். சகோர்ஸ்கியும் அவற்றை ஆய்வு செய்தனர். மனித எலும்புகளின் மிகப் பழைய துண்டுகளில் ஒன்று சிறு பிள்ளைக்குரியது, இரண்டு வயது கூடிய சிறுவர்களிக்கும், இன்னொன்று இளம் பருவம் சார்ந்த ஒருவருக்கும், மேலும் இரண்டு வயது வந்தவர்களுக்கும் உரியதாகக் காணப்பட்டது. இவை இரண்டாம் நிலை புதைப்புக்கு உரிய சான்றுகளைக் கொண்டவையாக இருந்தன. இரண்டாம்நிலைப் புதைப்பு என்பது, இறந்த உடலைச் சிதைவடையவும், பிணந்தின்னி விலங்குகளுக்கு உணவாகவும் விட்ட பின்னர் எலும்புகளைப் புதைப்பதைக் குறிக்கும். பிந்தியகால எச்சங்கள் 6,850 ஆண்டுகள் பழமையான சிறு பிள்ளையொன்றின் எலும்பும், 5,400 ஆண்டுகள் பழமையான இளம் பெண்ணுடைய எலும்பையும் உள்ளடக்கியிருந்தன. இரண்டுமே இரண்டாம்நிலைப் புதைப்புகள்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Official Web Portal\n- Pre-and Protohistoric Settlement in Sri Lanka\n- Prehistoric basis for the rise of civilisation in Sri Lanka and southern India\n- Pahiyangala Cave: a journey of evolution\n\n\n\n\n", "document_id": "ta_ta_67913"}, {"id": [571, 3], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "காலவரிசை.\n35,000+ ஆண்டுகளுக்கு முன் - தொடக்கக் கற்காலம்.\nசரவாக்கில் உள்ள நியா குகைகள் முக்கியமான வரலாற்றுக்கு முந்தியகாலக் களம் ஆகும். இங்கே 40,000 ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. சாபாவில் லகாட் தாத்துவுக்கு அண்மையில் உள்ள மன்சூலி பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் இதைவிடப் பழமையானவை எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் துல்லியமான காலக்கணிப்புப் பகுப்பாய்வுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68493"}, {"id": [571, 4], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "கண்டுபிடிப்பின் வரலாறு.\nநாகாவிலிருந்து 10 கிமீ தெற்கே, ஒக்கினாவாத் தீவின் தென் முனைக்கு அண்மையில் உள்ள மினத்தோகவா சுண்ணக்கல் அகழிடத்தில் மேற்படி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒக்கினாவா வணிகரும், தொழில்சாராத் தொல்லியலாளருமான செய்கோ ஒயாமா என்பவர் தான் மேற்சொன்ன அகழிடத்தில் வாங்கிய சில கற்களில் புதைபடிவ எலும்புத் துண்டுகள் இருப்பதைக் கவனித்தார். அத்துடன் இரண்டு ஆண்டுகள் அவ்வகழிடத்தின் செயற்பாடுகளையும் கவனித்துவந்தார். 1968ல் அகழிடத்தில் தான் கண்ட மனித எலும்புகள் குறித்து, டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இசாசி சுசுக்கி என்பவருக்கு ஒயாமா அறிவித்தார். \n\nசுசுக்கி தலைமையிலான குழுவொன்று 1968, 1970, 1974 ஆகிய ஆண்டுகளில் அவ்விடத்தில் ஆய்வுகளை நடத்தினர். 1982ல் கண்டுபிடிப்புக்கள் வெளியிடப்பட்டன. கண்டெடுத்த எலும்புக்கூடுகள் தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள மானிடவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88643"}, {"id": [571, 5], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "சென்னை தொழிற்சாலை.\nதொல்லியல் ஆய்வாளர்கள் தொல்லியல் களமான அத்திரம்பாக்கத்தையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் ஆங்கிலத்தில் மெட்ராசு இன்டசுட்ரி என்று கூறுவதுணடு. இப்பெயர் 1863ல் புருசு ஃபுட்டே என்னும் ஆய்வாளர் மேலுள்ள படிமத்தில் உள்ள ஆயுதங்களை கண்டறிந்த பின்னர் சில ஆண்டுகளுக்கு பின்னர் ஒசுவால்ட் எமன்கின் என்பவரால் சென்னைக்கு வழங்கப்பட்டது. அதன்படி தென்னிந்தியாவில் அதிப்பழமை வாய்ந்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.\n\nஆதாரங்கள்.\nசென்னையில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எழும்பின் கால்துண்டுகள் கிடைத்தது தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு ஆதாரமாய் விளங்குகிறது.\n\nகற்களின் இயல்புகளும் வகைகளும்.\nஅத்திரம்பாக்கத்தில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் அனைத்தும் குவாட் சயிட் என்ற கற்களால் ஆனவை. பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றி சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளை பிளந்து இவ்வாயுதங்களை செய்ததாகத் தெரிகிறது.\n\nஇக்கருவிகளை பிளந்து உருவாக்கும் போது அதை உடைக்க பயன்பட்ட குவாட்சயிட் கற்களின் தழும்பு இவ்வாயுதங்களில் காணப்படுகிறது. இதைக் கொண்டு இவர்கள் தங்கள் உடனடித் தேவைக்காக இதைப் போல் சரியாக செப்பனிடப்படாத ஆயுதங்களை பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம்.\n\nசெய்திறன் வளர்ச்சி.\nகாலம் செல்லச் செல்ல இவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் செப்பனிடும் முறைகள் அதிகம் கையாலப்பட்டு செய்திறனில் ஒரு படிமுறை வளர்ச்சியைக் கண்டுள்ளனர். இவ்வளர்ச்சி காலங்களின் போது இவர்களின் ஆயுதங்கள் கூழாங்கற்களிலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களில் இருந்து உடைக்கப்பட்ட ஆயுதங்களாகவும் வளர்ந்தது. இதன் வளர்ச்சியை தழும்புரியில் இருந்து தழும்பழி என்று கூறுவர்.\n\nவடமதுரை.\nசெங்கல்பட்டு அருகிலுள்ள வடமதுரையில் கிடைத்த பல வகையான கீழைப்பழங்கற்கால ஆயுதங்களைக் கொண்டு அங்கு படிப்படியாக ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியை கண்டறிய இயலும். அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்.\n\nபழுப்புப் பிரிவு.\nஇதில் முதல் வகை தழும்புரி என்னும் அதிகம் செப்பனிடப்படாத ஆயுதங்கள் அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இரண்டாம் பிரிவு பழைய தழும்பழி ஆயுதங்களாகும். இது சற்று குன்றிய பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது.\n\nசெம்பூரன் பிரிவு.\nஇதில் முதல் வகை ஆயுதங்கள் சிறிது செம்பூரன் கலப்புடன் காணப்படும் மத்திய தழும்பழி கால ஆயுதங்களாகும். இரண்டாவது வகை அதிகச் செம்பூரன் கலப்புடன் காணப்படும் பிற்கால தழும்பழிக் கால ஆயுதங்களாகும்.\n\nபளிங்குப் பிரிவு.\nஇந்த வகை ஆயுதங்களும் குவாட்சயிட் கற்களால் செய்யப்பட்டாலும் இவற்றோடு கிடைத்த துணை ஆயுதங்கள் அனைத்தும் பளிங்குக் கற்களால் ஆனவை. இவை வளர்ச்சியடைந்த தழும்பழிக் கால ஆயுதங்களாகும்.\n\nகுகைகள் மற்றும் பரவல்.\nதமிழக்த்தில் கீழைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் பல கண்டறியப்ப்ட்டுளன. இந்த இடங்களை பார்க்கும் போது வடதமிழகத்திலேயே கீழைப்பழங்கற்கால மனிதர்களின் பரவல் அடர்ந்து காணப்படுகிறது. தென்பகுதிகள் காடு அடர்ந்த பகுதிகளாய் இருந்ததால் அது கீழைப்பழங்கற்கால மனிதர்களை ஈர்க்கவில்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. அவற்றின் விவரம்,\nசெங்கல்ப்பட்டு மாவட்டம்.\n1. குடியம் - முதல் குழியில் பிந்திய தழும்பழிக் கால கோடாரிகள், வெட்டும் கருவிகள் ஆகியவையும் இரண்டாவது குழியில் கூழாங்கற்கருவிகள், கற்ற்கடுகள், செதுக்கல் கருவிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.\n2. கிருசுனாபுரம் - இதிலுள்ள கருவிகள் பிந்திய தழும்பழிக் கால கருவிகளாயினும் இவற்றினோடே கிடைத்த துணை ஆயுதங்கள் அனைத்தும் பளிங்கு கற்களால் ஆனது.\n3. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வடமதுரை\n4. திருப்பெரும்புதூர்\n5. எருமைவெட்டிப்பாளையம்\n6. மஞ்சனகரனை\n7. நம்பாக்கம்\n8. நெய்வேலி - தழும்பழி கோடாரிகள், வெட்டும் கருவிகள் மற்றும் கூர்க்கருவிகள்.\n9. பூண்டி - பிந்திய தழும்பழி கருவிகள்.\n10. பரந்தியூர்\n11. வடியூர்\n12. அரம்பாக்கம்\n13. ரங்கபுரம்\n14. அம்மம்பாக்கம்\n15. கொல்லாப்பாளையம்\n16. கம்மவாரிப்பாளையம்\n17. குஞ்யபுரம்\n18. நாராயணபுரம்\n19. ராசபாளையம்\n20. ஊத்துக்கோட்டை\n\nவட ஆர்க்காடு மாவட்டம்.\n1. அம்பரிசபுரம்\n2. அரும்பாக்கம்\n3. சென்னாசமுத்திரம்\n4. களத்தூர்\n5. கனியனூர்\n6. கீழ்வெண்பாக்கம்\n7. முசிறி\n8. நாகவேடு\n9. பகவெலி\n10. தக்கோலம்\n11. திருமால்பூர்\n12. வன்னியன் சத்திரம்\n\nதர்மபுரி மாவட்டம்.\n1. பர்கூர்\n2. வரதானப்பள்ளி\n\nதஞ்சாவூர் மாவட்டம்.\n1. தஞ்சாவூர்\n2. அத்திரம்பட்டினம்\n\nமதுரை மாவட்டம்.\n1. அவியூர்\n2. புதுப்பட்டி\n\nமுடிவுகள்.\n1. கீழைப் பழங்கற்கால தமிழகத்தில் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக கீழை, மத்திய மற்றும் மேலைப் பழங்கற்கால ஆயுதங்கள் காணப்படினும் இந்த இடங்களில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்ததற்கான எச்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அதன்பிறகு செய்யப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே இடைக்கற்காலத் தொடக்கத்திலேயே மனிதன் நிரந்தர குடியிருப்புகளை உருவாக்கி வாழ்ந்ததாக ஆய்வுகள் நிரூபித்தன. இது தமிழகத்தில் மட்டும் இன்றி உலகம் முழுதும் உள்ள நடைமுறையாகவே உள்ளது.\n2. அத்திரம்பாக்கத்தில் கிடைத்த 15,10,000 ஆண்டுகள் பழமையான தழும்பழி ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் ஆயுதங்களை விட பழமையாக காணப்படுவதால் கற்கால நாகரிகத்தில் தமிழகம் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னோடியாய் இருந்தது நிரூபிக்கப்பட்டது.\n\nமூல நாகரிகம்.\nஇந்த ஆயுதங்களுக்கான மூலம் ஆப்பிரிக்காவிலிருந்தே தென்னிந்தியா வந்திருக்க வேண்டும் என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து ஒற்றுமை இருந்த போதும் அவர்கள் இந்தியாவிற்கு வடமேற்கிந்தியா மூலம் வந்திருக்கலாம் என்றும் பனிபடர்ச்சி காலத்தில் கடல்மட்டம் குறைவாக இருந்ததால் பாரசீகக் கடல் பகுதி மூலம் வந்திருக்கலாம் என்று இரு வேறு கருத்துகள் உள்ளன. இவை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க பட வேண்டும் என்றால் கீழைப்பழங்கற்கால மனிதர்களின் எழும்புக்கூடுகள் பற்றிய அகழாய்வுகள் தமிழகத்தில் செய்யப்பட வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45156"}, {"id": [571, 6], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "அமைவிடம்.\nசெத்தவரை, விழுப்புரத்திற்கு வடமேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலைக்கு தென்கிழக்காக 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மற்றொரு பாறை ஓவிய இடமான கிழ்வாலை செத்தவரையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.\n\nபோக்குவரத்து.\nசெஞ்சியில் இருந்து திருக்கோயிலூர் செல்லும் நகரப் பேருந்துகள் (பேருந்து எண்:15) செத்தவரை வழியாக செல்கின்றன.\n\nகிராமத்தை பற்றி.\nசெத்தவரை 3000 ஆண்டுகள் பழமையான வரலாறை உடையது. இந்த கிராமத்தின் முக்கியத்துவம், இங்கு காணப்படும் கி. மு. 1000 சேர்ந்த பாறை ஓவியங்களின் மூலம் அறியப்படுகிறது. செத்தவரை பாறை ஓவியங்களில், பெரும்பாலும் விலங்கினங்களே அதிகம் காணப்படுகின்றன.\n\nபாறை ஓவியங்கள்.\nஉலகம் முழுதும், தொல்லியலில், பாறை ஓவியங்கள் குறித்து அதிகமான ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொல்லியல் நிபுணர்கள், பாறை ஓவியங்களை வரைந்த மக்களின் கலை நுணுக்கத்தை குறிப்பிடுவதோடு, அது, அவர்களின் நம்பிக்கைகளையும், தினசரி நடவடிக்கைகளையும் குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். பாறை இருப்பிடங்களில் காணப்படும் ஓவியங்களில் பெரும்பாலும், வேட்டை காட்சிகளும், மனித நடவடிக்கைகளும் இடம் பெற்றிருக்கின்றன. \n\nசெத்தவரை பாறை ஓவியங்கள்.\nஇங்குள்ள அய்யனார்மலை என்னும் குன்றில், பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. மான், காட்டுப்பன்றி, மீன், புலி, மாடு போன்ற விலங்கு ஓவியங்களும், விரல்களுடன் கூடிய மனித உள்ளங்கை ஓவியங்களும் காணப்படுகின்றன. இவற்றில், மான் ஓவியமும், மீன் ஓவியமும், பெரிய அளவில் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களின் எல்லை கோடுகள் சிவப்பு வண்ணத்தாலும், உட்புறம் வெள்ளை நிறத்தாலும் வரையப்பட்டுள்ளது. மாட்டு ஓவியம் முழுவதும் சிவப்பு வண்ணத்தால் வரையப்பட்டுள்ளது. மாட்டின் உள் உறுப்புகளும் தெரியுமாறு வரையப்பட்டுள்ளது. இம்மாதிரி உடல் உள் உறுப்புகள் தெரியுமாறு வரையப்படும் ஓவியங்களை, X - கதிர் ஓவியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\n\nமான் ஓவியத்திற்கு அருகில், ஒரு தடியில் இறைச்சியை தீயில் வறுப்பது போன்று வரையப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஓவியத்தை வரைந்தவர்களுக்கு, வறுக்கப்பட்ட இறைச்சியை உண்ணும் பழக்கம் இருந்ததை அறிய முடிகிறது.\n\nஓவியங்கள் வரையப்பட்ட முறையை வைத்து பார்க்கும் போது, செத்தவரை பாறை ஓவியங்களின் காலம் கி மு 1500 ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42774"}, {"id": [571, 7], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "ரோப்பாருக்கு அருகாமையில் உள்ள அரப்பா காலத்துத் தொல்லியல் களத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த அரும் பொருட்களை வைப்பதற்காக இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. விடுதலை பெற்ற இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் அரப்பா காலத் தொல்லியல் களம் இதுவேயாகும். இங்கு இடம்பெற்ற அகழ்வாய்வுகள் அரப்பா காலம் முதல் மத்திய காலம் வரையிலான பண்பாட்டுத் தொடர் கண்டறியப்பட்டது. \n\nஇந்த அருங்காட்சியகத்தில் அரப்பா காலத்து அரும்பொருட்களுடன், நிறந்தீட்டிய சாம்பல் பாண்டப் பண்பாட்டுக் காலம், சகர்கள் காலம், மௌரியர் காலம், குசாணர் காலம், குப்தர் காலம் ஆகியவற்றைச் சேர்ந்த பொருட்களும் உள்ளன. மாவுக்கல் முத்திரைகள்; செப்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களில் செய்யப்பட்ட கருவிகள்; சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள் என்பன இங்குள்ள காட்சிப் பொருட்களுள் அடங்குகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16504"}, {"id": [571, 8], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "பெயர்க் காரணம்.\nசிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின் கணவன் கோவலன் மீது, பாண்டிய மன்னனின் பட்டத்தரசி கோப்பெருந்தேவியின் கால் சிலம்பினை திருடியதாக வீண் பழி சுமத்தப்பட்டதை தீர விசாரணை செய்யாத பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கோவலனின் தலையை வெட்ட ஆணையிட்டான். மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்த பொட்டலில் கோவலனின் தலை வெட்டப்பட்டதால், பிற்காலத்தில் அவ்விடம் கோவலன் பொட்டல் என்றாயிற்று என்று கூறப்படுகிறது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_118463"}, {"id": [571, 9], "question": "<Query> தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.", "document": "ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு வரலாறு.\n1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆதிச்சநால்லூரில் முதன்முதலில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். பின்னர் 1896 இலும் 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வுகளை நடத்திய பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் ரெயா (Alexander Rea) என்பவர், தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத்தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். 2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n\nஅகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள்.\nதாழிகள்.\nஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழிகள் காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்குகளாகக் காணப்படுகின்றது. பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துக்களுடன்கூடிய பல தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n\nமற்ற பொருட்கள்.\nஇங்கு கருப்பும் சிவப்பும் கலந்த பானையோடுகள், சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒருபானையில் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் காணப்படுகின்றன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன.\n\nதமிழ் எழுத்துக்கள் சர்ச்சை.\nமேலுள்ள படத்தில் தாழியில் உள்ள கீறல்கள் எழுத்துக்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை \"கறிஅரவனாதன்\" என்று படித்து நச்சுடைய பாம்பை அணிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன்.\n\nஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை \"கதிஅரவனாதன்\" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார். ஆனால் அந்த தாழியில் இருப்பது வெறும் சாம்பல் கீறல்களே என்றும் அவை எழுத்துக்கள் அல்ல என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n\nமனித எலும்புக்கூடுகள்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளில் ஆய்வாளர்கள் சேட்டர்ஜியும் குப்தாவும் பதிமூன்று எழும்புக்கூடுகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு உள்ளனர். அந்த எலும்பு கூடுகளில் எட்டு ஆண்களின் மண்டை ஓடுகளும் ஐந்து பெண்களின் மண்டை ஓடுகளும் அடங்கும். அவற்றில் பெரும்பாலனவை உடைந்தும் சிதைந்தும் உள்ளன. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மனிதர்களே தென்னிந்தியாவின் பூர்வக்குடிகள் என்றும் அவர்கள் மத்திய தரை கடல் மக்கள் தென் இந்தியா வரும் முன்னர் இருந்தே தென் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் ஆய்வாளர் செரோம் சேக்கப்புசன். மேலும் செரோம் ஆதிச்சநல்லூர் எலும்பு கூடுகள் முந்து ஆசுத்திரோலாய்டு எலும்பு கூடுகள் என்றும் அவை மொனாக்கோ பகுதியில் கிடைத்த மேலை பழங்கற்கால ஆரிகனேசியன் பண்பாட்டு பெண்ணின் மண்டை ஓட்டுடன் ஒத்து வருவதாகவும் கூறியுள்ளார்.\n\nமண்டை ஓடுகள்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த எழும்புக்கூடுகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்த சூக்கர்மேனும் சுமித்தும் அவற்றுள் ஒரு மண்டை ஓடு முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாகவும் மற்றும் ஒரு மண்டை ஓடு மத்திய தரை கடல் மண்டை ஓடு என்றும் கணிக்கின்றனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சீவலும் குகாவும் அவை சிந்துசமவெளியின் மொகஞ்சதாரோவில் கிடைத்த முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாக கூறி உள்ளனர்.\n\nஆதிச்சநல்லூர் மக்களின் பண்பாடு.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார்.\n1. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாக இருந்தனர்.\n2. குதிரைகளை பயன்படுத்த கற்றிருந்தனர்.\n3. இரும்பை உருக்கவும் வார்க்கவும் அதை வைத்து போர் கருவிகள் செய்யவும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.\n4. முருகனை தெய்வமாக வழிபட்டனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிறிய வேல் முருகு வழிபாட்டின் எச்சம்.\n5. கொற்றவையை போரில் வெற்றி பெறவும் வெற்றியின் கடவுளாகவும் வழிபட்டனர்.\n6. ஆதிச்சநல்லூர் மக்களின் இயலும் இசையும் போரின் வீரச்செயல்களை போற்றிப்பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போர்ப்பறையை சடங்குகளில் இசையாக வாசித்திருக்க வேண்டும்.\n7. ஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு நெல் நாகரிகம்.\n\nகோட்டைச்சுவர்.\nஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர் சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது.\n\nஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.\n\nஅதிச்சநல்லூர் தொல்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த பழம்பொருட்கள் பெரும்பாலானவை இந்திய தொல்லியல்துறை கூட்டமைப்பின் அருங்காட்சியகங்களிலும் சென்னை அருங்காட்சியகத்திலும் உள்ளன. அவற்றை அனைத்தையும் ஆதிச்சநல்லூர் அருகிலேயே புதிதாக அருங்காட்சியகம் அமைத்து அதில் வைக்க திட்டங்கள் போடப்பட்டுள்ளன.\n\nஇதனையும் காண்க.\n- அரிக்கமேடு தொல்லியல் களம்\n- கீழடி அகழாய்வு மையம்\n- அழகன்குளம் தொல்லியல் களம்\n\nவெளி இணைப்புகள்.\n- எஸ். இராமச்சந்திரன் எழுதிய \"ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்\" கட்டுரை\n- இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் ஆதிச்சநல்லூர் பற்றிய பக்கம்\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_6172"}]
[{"id": [574, 0], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "எல்லா வெளிக்கோள்களும் வளையங்களைக் கொண்டவை எனினும், சனிக் கோளுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியக்கூடிய வளையம் உண்டு. பல துணைக்கோள்கள் இருப்பது வெளிக்கோள்களுக்குப் பொதுவாக அமைந்த இன்னொரு அம்சம். வியாழனின் கனிமீடு, சனியின் டைட்டன் ஆகிய இரண்டு துணைக்கோள்களும் புதன் கோளிலும் பெரியவை. இவையும், ஐஓ, கலிஸ்டோ, யூரோப்பா, டிரைட்டன் ஆகிய துணைக்கோள்கள் புளோட்டோ, ஏரிசு ஆகியவற்றைவிடப் பெரியவை.\n\nவிபரங்கள்.\n- வியாழன்: சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் பெரிய கோள் இதுவே. இதற்கு நான்கு பெரிய துணைக்கோள்கள் உள்ளன.\n- சனி: இது சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கோள். இதற்கு தெளிவாகத் தெரியும் வளையம் உண்டு.\n- யுரேனசு: இது அளவில் சூரிய மண்டலத்தின் மூன்றாவது பெரியது.\n- நெப்டியூன்: வெளிக்கோள்களில் மிகவும் சிறிய கோள். இதற்கு வக்கரித்துச் சுற்றும் ஒரு பெரிய துணைக்கோளும், பல சிறிய துணைக்கோள்களும் உள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உட்கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66035"}, {"id": [574, 1], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "புவியொத்த கோள்கள் வளிமப் பெருங்கோள்களை விட மிக அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் நீர், ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றை கொண்டுள்ளது.\n\n=பண்புகள்=\nசூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொறுக் கோள்ளும் தனித்துவமான இயற்பியல் பண்புகளை பெற்றுயிறுந்தாலும் அவையமைந்துள்ள இடம் மற்றும் பொதுப் பண்புகளைப் பொறுந்து, சூரிய மண்டலத்தை உட்கோள்கள் மற்றும் வாயுக் கோள்கள் அல்லது வெளிக்கோள்கள் என வகைப் படுத்தப் படுகின்றன. உட் கோள்களான் புவி, செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் அகியன அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றைப்போன்ற கட்டமைப்பினையே கொண்டுள்ளன. வாயுக் கோள்களைப் போன்றல்லாமல் இதன் உட்பகுதி கரு, உலோத்தால் ஆனது பொரும்பாலும் இரும்பினாலும் அதன் மேற்பகுதி சிலிகேட் மூடகத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.\n\nவெளிப்புறக் கோள்களைப் போல் இவை முதல்நிலை வளிமண்டலத்தைப் பெறாமல் இவை இரண்டாம்நிலை வளிமண்டலத்தைப் பெற்றுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24879"}, {"id": [574, 2], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.\n\nசூரிய சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது. சூரிய ஒளியை எதிரொளிக்கும் திறமையில், பூமியின் நிலவு, வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடி்யாக வியாழக் கோள் கருதப் படுகிறது. பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது, வியாழன்.\n\nஇந்த வளியரக்கனின் நடுவரை விட்டம் சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம் சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள், வால் விண்மீன்கள் போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.\n\nஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும் கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 67 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவான கானிமீடு புதன் கோளை விடவும் பெரியது.\n\nவியாழன் தானியங்கி விண்கலங்களால் பலமுறை ஆயப்பட்டுள்ளது; குறிப்பாக துவக்க கால பயனியர், வொயஜெர் பறப்புகளின் வழியிலும் பின்னதாக கலிலியோ திட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. மிகவும் அண்மையில் புளூட்டோவிற்கு அனுப்பப்பட்ட \"நியூ ஹரைசன்ஸ்\" விண்கலத்தால் 2007 பெப்ரவரியின் பிற்பகுதியில் ஆராயப்பட்டது. இந்தத் தேடுகலம் வியாழனின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி முடுக்கம் பெற்றது. வருங்கால வியாழ அமைப்புகளின் தேடாய்வுகளில் இதன் துணைக்கோள் ஐரோப்பாவிலுள்ள பனிபடர்ந்த நீர்மக் கடல்களை ஆராய்வதும் அடங்கியிருக்கும்.\n\nகட்டமைப்பு.\nவியாழன் முதன்மையாக வளிமப், நீர்ம்ப் பொருட்களால் ஆனது. நான்கு வளிமக்கோள்களில் இதுவே மிகப்பெரியதாகும்; தவிரவும் சூரியக் குடும்பக் கோள்களிலேயே மிகப்பெரும் கோளாகவும் விளங்குகின்றது. இதன் விட்டம் நிலநடுக்கோட்டில் ஆக உள்ளது. 1.326 கி/செமீ அடர்வுள்ள வியாழன் வளிமக் கோள்களில் மிகவும் அடர்த்தியான இரண்டாவது கோளாக உள்ளது. இருப்பினும் தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் எவற்றையையும் விட இதன் அடர்வு குறைவாகும். \nவளிமண்டலம்.\nவியாழனின் வளிமண்டலம் உயரத்திற்கு பரவியுள்ளது; இதுவே சூரிய குடும்பத்தில் கோளத்திற்கான மிகப்பெரும் வளிமண்டலம் ஆகும். வியாழனுக்கு தரைப்பரப்பு என்பது இல்லாமையால் வளிமண்டல அழுத்தம் இருக்குமிடம் வளிமண்டலத்தின் துவக்கமாகக் கொள்ளப்படுகின்றது. இது புவியில் தரைமட்ட அழுத்தத்தைப் போல பத்து மடங்கு ஆகும்.\n\nமேகப் படலங்கள்.\nவியாழனைச் சுற்றிலும் எப்போதும் அம்மோனியா படிகங்களும் அம்மோனிய ஐதரோசல்பைடும் அடங்கிய மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மேகங்கள் வெப்பநிலை மாறு மண்டல எல்லையில் அமைந்துள்ளன; பல நிலநேர்க்கோடுகளில் பட்டைகளாக அமைந்துள்ளன. இவை வெளிர்வண்ண \"மண்டலங்களாகவும்\" கருவண்ண \"பட்டைகளாகவும்\" வகைப் பிரிக்கப்பட்டுள்ளன. முரண்படும் சுற்றுகை உள்ள இவற்றின் இடைவினைகளால் புயல்களும் கொந்தளிப்பு ஓட்டங்களும் ஏற்படுகின்றன. மண்டல வளித்தாரைகளில் வளிவேகங்கள் 100 மீ/சவி (360 கிமீ/ம) ஆக உள்ளன. இந்த மண்டலங்களின் அகலம், வண்ணம், தீவிரம் ஆண்டுக்காண்டு மாறுபடுவதாக கவனிக்கப்பட்டுள்ளது; ஆனால் இவை ஒரே இடத்தில் அமைந்திருப்பதால் வானியலாளர்களால் இவற்றை அடையாளப்படுத்துமுகமாக பெயர்கள் வழங்க இயன்றுள்ளது.\n\nமேகப்படலம் ஆழம் மட்டுமே உள்ளது; இவை குறைந்தது இரண்டு அடுக்குகளிலாவது உள்ளன: அடர்த்தியானக் கீழ்ப்பகுதியும் அடர்த்தி குறைவான, தெளிந்த மேற்பகுதியும். அம்மோனியாப் படலங்களுக்கு கீழே மெல்லிய நீர் மேகப் படலம் இருக்கலாம்; வியாழனில் அவதானிக்கப்பட்டுள்ள மின்னல் கீற்றுக்கள் இதற்கு வாய்ப்புள்ளதற்கு சான்றாக அமைகின்றன. இது நீரின் முனைவுத்தன்மையால் ஏற்படுகின்றது; மின்மங்கள் பிரிக்கப்பட்டு மின்னல்கள் ஏற்பட ஏதுவாகின்றது. வியாழனினில் காணப்படும் மின்னல்கள் புவியில் காணப்படுபவற்றை விட ஆயிரமடங்கு வலுவானவை. உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீர் மேகங்களில் இடிமின்னற்புயல்கள் ஏற்படலாம்.\n\nவியாழனின் மேகங்களில் காணப்படும் இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு வண்ணங்கள் அவற்றிலுள்ள சேர்மங்களில் சூரியனின் புற ஊதாக் கதிர் பட்டு ஏற்படுகின்றன. சேர்மங்களின் அளவுகள் சரியாக மதிப்பிடப்படவிட்டாலும் இவற்றில் பாசுபரசு, கந்தகம், மற்றும் நீரகக்கரிமங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வண்ணமிகு சேர்மங்கள் கீழுள்ள மேக அடுக்கில் கலக்கின்றன. அம்மோனியா படிகமாகும் போது கீழுள்ள மேகங்கள் மறைக்கப்படுவதினால் மண்டலங்கள் உருவாகின்றன.\n\nவியாழனின் குறைந்த அச்சுச் சாய்வினால் இதன் முனையங்களில் எப்போதுமே குறைந்த சூரிய ஒளிதான் கிடைக்கின்றது. கோளின் உட்புற மேற்காவுகையால் ஆற்றல் முனையப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மேகப்படலங்களுக்கிடையேயான வெப்பத்தை சமப்படுத்தப்படுகின்றது.\n\nகோள் வளையங்கள்.\nவியாழன் கோளுக்கு மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்படும் மெல்லிய வளையங்களைக் கொண்டுள்ளது: உட்புறத்தில் துருத்துகின்ற பொருட்களடங்கிய வளையம் பரிதிவட்டம் எனப்படுகின்றது, சற்றே ஒளிர்மை மிக்க முதன்மை வளையம், வெளிப்புற சிலந்திவலை இழையடுக்கு வளையம். இந்த வளையங்கள் சனிக்கோளின் பனியாலான வளையங்களைப் போலன்றி தூசியாலானவை. முதன்மை வளையம் அட்ராசுட்டீயா மற்றும் மெட்டிசு நிலவுகளிலிருந்து வெளியேறிய பொருட்களால் ஆகியிருக்கலாம். நிலவிற்கு பொதுவாக உள்ளிழுக்கப்ப வேண்டிய பொருட்கள் வியாழனின் வலிய ஈர்ப்பு சக்தியால் வெளியே இழுக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பொருட்கள் வியாழனைச் சுற்றி வருகையில் கூடிய தாக்கங்களால் புதிய பொருட்கள் சேருகின்றன. இதேபோல தேபெ, அமால்தியா நிலவுகளின் பொருட்களால் இரண்டு குறிப்பிடத்தக்க அங்கங்களை உடைய தூசான சிலந்தி வலையடுக்கு வெளிப்புற வளையம் உருவாகியிருக்கக் கூடும்.\nஅமால்தியா நிலவைச் சுற்றியும் அதன் மீது தாக்கியப் பொருட்களாலான பாறையாலான வளையமொன்று கண்டறியப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- —A simulation of the 62 Jovian moons.\n- June 2010 impact video\n\n\n\n\n", "document_id": "ta_ta_200"}, {"id": [574, 3], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "பொதுவாக நிலாக்கள் அதன் கோள்களின் துவக்க நிலையிலேயே உருவாகி விடுகின்றன. இது துணைக்கோள்கள் அதன் முதன்மைக்கோளின் பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, முதன்மைக் கோளின் துவக்க காலத்தில் அதன் அருகில் திரண்டிருந்த பொருட்கள் கோளின் நிறையால் கவரப்பட்டு ஒருங்கிணைந்து பிறகு அதன் ஈர்ப்பு விசையால் அதற்கு துணைக்கோளாகவும் ஆகியிருக்கலாம் அல்லது வேறு எதேனும் புற விண்கற்கள் மோதனின் மூலம் முதன்மைக் கோளின் ஒருப் பகுதி அதனை விட்டு பிரிந்து அதன் துணைக் கோளாகவுமாக வாய்ப்புண்டு.\n\nநிலவின் எடைக்கும் புவியின் எடைக்கும் உள்ள விகிதமானது மற்ற துணைக்கோள் - கோள் எடை விகிதத்தை விட மிகவும் அதிகம். மேலும் நிலவின் வட்டப்பாதையானது சூரியனை ஒப்பீடு செய்யும் போது உட்குழிந்து (concave) இருக்கும். \n\nகுள்ள கோள்களை பொருத்தவரை சிரிஸ் மற்றும் மெக்மெக்கெவிற்கு இயற்கை துணைகோள்கள் கிடையாது. புளூட்டோ கிரகத்திற்கு சரோன் என்ற ஒரு பெரிய துணைகோளும் நான்கு சிறிய துணைகோள்களும் உண்டு. புளூட்டோ– சாரோன் இணையின் பொருண்மை மையம் அவற்றிற்கு இடையில் உள்ள திறந்த வெளியில் உள்ளதால் அது விசித்திரமாக உள்ளது. பெரும்பாலும் இது இரட்டை கோள்களுக்கே உண்டான ஒரு அம்சமாகும். \n\nதுணைக்கோள்களைக் கொண்டுள்ள கோள்கள் சில.\n- புவி,\n- செவ்வாய் (கோள்),\n- வியாழன் (கோள்),\n- சனி (கோள்),\n- யுரேனஸ்,\n- நெப்டியூன்\n\nTidal locking.\nபெரும்பாலான வழக்கமான நிலாக்கள் (குறைந்த தூரம் மற்றும் சாய்வு நிலையில் உள்ளவை) அவை சார்ந்திருக்கும் கோள்களுடன் tidally locked ஆக இருக்கும். அதாவது எந்நேரமும் அந்த நிலவின் ஒரு முகத்தை மட்டுமே அந்த கோளில் இருந்து காண முடியும். ஆனால் மிகப்பெரிய கிரகங்களை சுற்றி வரும் நிலவுகள், அவற்றின் தூரம் காரணமாக ஒழுங்கற்றதாக இருக்கும். உதாரணம்: வியாழனின் துணைக்கோளான ஹிமாலியா, சனியின் துணைக்கோளான ஃபோப், நெப்டியூனின் துணைக்கோளான நிரிட். இவற்றின் சுழற்சிக் காலம் சில மணிநேரங்களாக இருக்கும் போதிலும் இவை அந்த கோளை சுற்றி வர பல நூறு நாட்கள் ஆகும். \n\nதுணைக்கோளின் துணைக்கோள்.\n\"துணைக்கோளின் துணைக்கோள்\" (மற்றொரு கோளின் துணைக்கோளை சுற்றி வரும் துணைக்கோள்கள்) என்பது இதுவரை கண்டறியபடவில்லை. \nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், முதன்மை துணைக்கோளின் அலை விளைவுகள் இது போன்ற ஒரு அமைப்பை நிலையற்றதாக்கி விடும்.\nஇருப்பினும் சனிக்கிரகத்தின் இயற்கை துணைக்கோளான ரியாவை சுற்றி உள்ள வளையங்களை ஆராயும்போது ரியாவினை சுற்றி வருபவற்றிற்கு நிலையான வட்டப்பாதை இருப்பதற்கான சாத்தியக்கூறு வலுவடைகிறது. \nஆனால் காசினி செயற்கை கோள் எடுத்த படங்கள் ரியாவை சுற்றி உள்ள வளையங்களை கண்டறிய தவறிவிட்டன. \n\nபுவியின் துணைக்கோள்.\nபுவியின் துணைக்கோள் சந்திரன் ஆகும். துணைக்கோள்கள் பொதுவாக சுய ஒளியைக்கொண்டிருப்பதில்லை.\n\nசெவ்வாயின் துணைக்கோள்கள்.\nசெவ்வாயின் துணைக்கோள்கள் 2 ஆகும். அவையாவன போபொசு (14 மைல் விட்டம்) மற்றும் டெய்மொசு (8 மைல் விட்டம்). இரு துணைக்கோள்களும் 1877 இல் \"ஆசப் ஹால்\" என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை தவிர 50-100 மீட்டர்கள் விட்டம் கொண்ட சிறிய நிலவுகள் கூட இருக்கலாம்.\n\nவியாழனின் துணைக்கோள்கள்.\nவியாழனுக்கு 67 இயற்கையான துணைக்கோள்கள் உள்ளன. இவற்றில் நான்கு நிலவுகள் கலீலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்டவை. இவற்றை கலிலியின் நிலவுகள் என்கிறோம். சூரியன், பூமியை தவிர மற்றொரு விண்பொருளை சுற்றி வருபவற்றை முதன்முதலில் அப்போது தான் மக்கள் அறிந்தார்கள்.\n\nஹிமாலியா.\nஇது வியாழனின் மிகப்பெரிய ஒழுங்கற்ற துணைக்கோளாகும்.\n\nநிலவிற்கான வரையறை.\nஎப்போது ஒரு விண்பொருள் \"நிலவாக\" கருதப்படுகிறது என்று ஒரு நிறுவப்பட்ட கீழ் எல்லை இல்லை. ஒரு கிரகத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும் ஒவ்வொரு வான்பொருளும் - அவற்றின் விட்டம் ஒரு கிலோமீட்டர் அளவில் இருந்தால் கூட- அது நிலவு என்று கொள்ளப்படும்.\n\nஅதே போல் அதிகபட்ச மேல் எல்லை கூட தெளிவற்றே உள்ளது. சில சமயங்களில் இணையாக சுற்றும் இரு வான்பொருட்களை கோள் - துணைகோள் என்று சொல்லாது இரட்டை கோள் என்று கூட சொல்வதுண்டு. பொதுவாக ஒரு வான்பொருளின் பொருண்மை மையம் அது சுற்றி வரும் கோளின் மேற்பரப்பில் கீழே இருந்தால் அதை அக்கோளின் துணைகோள் என கொள்ளலாம்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- செயற்கைக் கோள்\n\nகோள்களின் துணைக்கோள்கள்.\n- பூமியின் நிலவு\n- வியாழனின் நிலாக்கள்\n- சனியின் நிலவுகள்\n\nகுறுங்கோள்களின் துணைக்கோள்கள்.\n- ஏரிசின் துணைக்கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35803"}, {"id": [574, 4], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "சூரியன்.\nசூரியனும் ஒரு விண்மீனே. இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன்(கோள்கள் வேறு விண்மீன்கள் வேறு). இது ஒரு நெருப்புக்கோளம். எனவே, இதன் அருகில் செல்லவே முடியாது. இது பூமியைப் போலப் பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. சூரியன், சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. \n\nசூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு சுமார் 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். சூரியனில் இருந்து ஒரு ஒளிக்கற்றை பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. \n\nகதிரவன் பெருமளவில் ஹைட்ரஜன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஹீலியம் (சுமார் 24% நிறை, 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன், கந்தகம், மக்னீசியம், கரிமம், நியான், கல்சியம், குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.\n\nபுதன்.\nஇது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே இது மிகவும் வெப்பமாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் \"மெர்க்கூரி\" என்று அழைக்கின்றனர். அனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும். \n\nஇக்கிரகத்தின் விட்டம் 4800 கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது. புதன் சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு, பகல் மாறி மாறிக்கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்டநாட்களுக்கு இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. \n\nபுதன் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் 400 பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்தாழ 280 பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர்.\n\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும்போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒருசிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புதசந்திரணம் என்று அழைக்கின்றனர்.\n\nவெள்ளி.\nசூரியனிலிருந்து இரண்டாவது கோள் வெள்ளி. இது மிகவும் வெப்பமான கோள். இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இது. இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம். இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் 12320 கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 224 நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகதான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது.\n\nஇறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் 2012 ஆண்டு ஜூன் 06 நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர். எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச்சுக்கிரசந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வென்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.\n\nபூமி.\nசூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள்தான் நமது பூமி. இது ஒரு பாறைக்கோளம். பூமியைக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. காற்றும் நீரும் உள்ளதால் உயிரினங்கள் இங்கு வாழ முடிகிறது. பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான உருண்டை வடிவாக அமைந்திருக்கவில்லை. இருதுருவங்களும் சிறிது தட்டையாகவும், கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப்பகுதியில் சற்று பருத்தும் காணப்படுகின்றது.. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் 12742 கிலோ மீற்றரரும் துருவங்கள் இரண்டிற்குமிடையில் உள்ள விட்டம் 12713 கிலோ மீற்ரராகும். \n\nபூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் 365,2563 நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது.\n\nபூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளென்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு, பகல் உண்டாவதும், சூரியனைச் சுற்றி வருவதனால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன.\n\nசெவ்வாய்.\nசெவ்வாய் நான்காவது கோளாகும். இதைச் சிவப்புக் கோள் என்றும் அழைப்பர். செவ்வாயின் ஒருநாள் என்பது 24.5 மணி நேரம் செவ்வாயில் உயிரினங்கள் இருக்கக்கூடும் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு 687 நாட்கள் எடுக்கின்றது. தன்னைத்தானே சுற்ற 24 மணி 37 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே புவியைப் போலவே அங்கும் இரவு பகல் மாறிமாறி உண்டாகும். \n\nபூமியின் அச்சு இருபத்து மூன்று அரை பாகை சரிந்துள்ளது. செவ்வாய் தன்னைத்தானே சுற்றும் அச்சு இருபத்து நான்கு பாகையில் சரிந்துள்ளமையினால் பருவகாலம் புவியை ஒத்ததாகவே காணப்படுகிறது. செவ்வாய் சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் ஏறக்குறைய பூமி கதிரவனைச் சுற்ற எடுக்கும் காலப்பகுதியைக் காட்டிலும் இருமடங்காக உள்ளதினால் காலநிலையும் இருமடங்காகின்றது. தொலைநோக்கி வாயிலாக செவ்வாயை உற்று நோக்கும் வேளையில் அது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும்.\n\nவியாழன்.\nஐந்தாவது கோள்தான் வியாழன். இதுவே கோள்களில் மிகப்பெரியது. இதன் பருமன் ஏனைய கிரகங்களை விட பெரிதாக உள்ளதினால் இதனை ‘ராட்சத கிரகம்’ என அழைக்கப்படுகின்றது. வியாழன் பூமியைப் போல 1300 மடங்கு பெரியது. வியாழன் வாயுக்களால் ஆனது. வியாழனில் ஒரு பெரிய சிவப்புப் பகுதி உள்ளது. மெல்லிய மங்கலான வளையம் ஒன்று வியாழனைச் சூழ்ந்துள்ளது. இவ்வளையம் பனிக்கட்டி மற்றும் தூசுகளால் ஆனது. இது தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 9 மணித்தியாலங்களும் 55 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே இந்த ராட்சத கிரகம் பூமியை விட எவ்வளவு வேகமாகச் சுழலுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப்பார்க்கலாம். அதேவேளை வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர பதினொரு வருடங்களும் முந்நூற்று பதினைந்து நாட்களும் எடுக்கின்றது.\n\nவியாழனிலிருந்து கிடைக்கப்பெற்ற நிறமாலையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தபோது அங்கு அம்மோனியா, மெதேன் போன்ற வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். நாம் வாழுகின்ற பூமிக்கு ஒரே ஒரு உபகிரகம் உள்ளது. ஆனால் வியாழனுக்கு பதினாறு உபகிரகங்கள் சுற்றிவருவதாக அண்மையில் கண்டிபிடித்துள்ளனர்.\n\nசனி.\nசனி ஆறாவது கோள். இது இரண்டாவது பெரியகோள். வியாழனைப் போன்று சனியும் வாயுக்களால் ஆனது. சனியைச் சுற்றித் தட்டையான வட்ட வடிவமான மிகப்பெரிய வளையங்கள் உள்ளன. இவற்றை வைத்தே சனியை அடையாளம் காண இயலும்.\n\nஇந்தப் பெரிய சனிக் கோளைத் தண்ணீரில் போட்டால் மிதக்குமாம்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏனெனில் சனியில் உள்ள வாயுக்கள் நீரைவிட (அடர்த்தி குறைந்தவை) இலேசானவை. சனியின் நிறம் மஞ்சள். சூரியனை ஒருமுறை சுறறிவர 29.5 ஆண்டுகள் ஆகின்றன.\n\nயுரேனஸ்.\nஏழாவது கோள் யுரேனஸ். இதுவும் வியாழன் சனியைப் போன்று வாயுக்களால் ஆனதே. இதனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. யுரேனஸ் ஆகும். 1781 ஆண்டுவரை சூரிய குடும்பத்தில் ஆறு கிரகங்களே உள்ளன என்று நம்பியிருந்தனர். வில்லியம் ஹர்ஷா என்னும் விஞ்ஞானியினால் யுரேனஸ் என்ற கிரகம் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதன் விட்டம் 48000 கிலோ மீற்றராகும். தன்னைத்தானே சுற்ற பத்து மணி நாற்பத்து எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது. சூரியனை ஒருமுறை சுற்ற 84 வருடங்கள் செல்கின்றது. யுரேனெஸ்ஸிற்கு ஐந்து உப கிரகங்கள் உள்ளன.\n\nநெப்டியூன்.\nநெப்டியூன் எட்டாவது கோளாகும். இதைத் தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது நீலம் கலந்த பச்சை நிறத்தில் தெரியும். இக்கிரகம் 1846 ஆண்டு பெர்லின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்த விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. 165 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது சூரியனைச் சுற்றி வருகின்றது. தன்னைத்தானே சுற்ற பதினைந்து மணி நாற்பது நிமிடங்களும் செல்லும். \n\nஇக்கிரகம் சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் நிலைகொண்டுள்ளதினால் எப்பொழுதும் குளிராகவே காணப்படுகின்றது. இதற்கு இரண்டு உபகிரகங்கள் உள்ளன. இவ் உபகிரகங்களில் ஒன்று ஆறு நாட்களுக்கு ஒருமுறை தாய்க்கிரகத்தை எதிர்த்திசையில் வலம் வருகின்றது. நெப்ரியூனை வெறுங்கண்களால் முடியாது.\n\nசூரியனுக்கும் ஒரு குடும்பம்.\nவானத்தில் சூரியனை மையமாக வைத்துக்கொண்டு அதனைச் சுற்றிச் சுழன்று வரும் கோள்களை - அவற்றில் முக்கியமாக நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\n\nநாம் வாழுகின்ற பூமியும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.\n\nஏனெனில் பூமியும் சூரியனை மையமாகக் கொண்டு சுழன்று வருகின்றது.\n\nசூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கோள்களிடையே ஆச்சரியப்படும் விதத்தில் ஓர் ஒழுங்குமுறை அமைந்திருக்கின்றது.\n\nகிரகங்கள் எனப்படும் பெருங்கோள்கள் அனைத்துமே சூரியனின் மத்திய ரேகைத் தடத்தில் சூரியனை வலம் வருகின்றன.\n\nபெருங்கோள்கள் அனைத்துமே ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருவது வியப்பூட்டும் விஷயமாகும்.\n\nயுரேனஸ் என்று குறிப்பிடப்படும் கோளைத் தவிர மற்ற கோள்கள் ஒவ்வொன்றும், கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர்ப்புறமாக தன்னைத்தானே சுற்றிக் கொள்கின்றன.\n\nசூரியனும் அதே திசையில் தன்னைத் தானே சுற்றிக்கொள்கின்றது.\n\nசூரியனுக்கு என்று கோள்களினால் ஆன ஒரு குடும்பம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என்பது குறித்து பல கருத்துகள் கூறப்படுகின்றன.\n\nசூரியனுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சி காரணமாக சூரியனின் பகுதிகளில் சில சிறு சிறு துண்டுகளாக உடைந்து தனித்தனி கோள்களாக சூரியனை வலம் வரத் தொடங்கின என்பது ஒரு கருத்து.\n\nசூரியன் மற்றொரு கோளுடன் மோதியதன் காரணமாக புதுக்கோள்கள் தோன்றி, சூரியனைச் சுற்றத் தொடங்கின என்பது மற்றொரு கருத்து.\n\nபுதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு.\nஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.\n\n7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு.\nஇந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.\nஅதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.\nஇந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118819"}, {"id": [574, 5], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "வரலாறு.\nயூ.ஒய் கேடயம் விண்மீன் முதன்முதலில் 1860ஆம் ஆண்டு போன் ஆய்வகத்தில் ஜெர்மானிய வானியலாளர்களால் பிடி-12 5055(BD -12 5055) என பெயரிடப்பட்டது. அடுத்த ஆய்வின் போது அந்த விண்மீனின் பண்புகள் மாறியிருந்ததை அடுத்து இவ்வின்மீனிர்க்கு மாறுபடும் விண்மீன் பட்டம் அளிக்கப்பட்டது. இந்த விண்மீனை சிறிய தொலைநோக்கி மூலம் அடையாளம் காண இயலும்.\nபண்புகள்.\nஇதுவரை அறியப்படும் கோள்களிலேயே பெரியதானதாக இருந்தும் இது உயர்அரக்கனாக கருதப்படுவது இல்லை. இவ்விண்மீனின் பண்புகளான பிரகாசம், நிறமாலை போன்ற பண்புகள் பேரரக்கனை போலவே அமைந்துள்ளதால், அளவில் பெரியதாகவும் வெப்பம் அதிகம் இருந்தும் இது உயரரக்கன் இல்லை.\nஅளவு.\n2012ஆம் ஆண்டு இந்த விண்மீன் சிலியில் உள்ள மிகப்பெரும் தொலைநோக்கியினால் அளவிடப்பட்டது. அதன் அளவின்படி இவ்விண்மீன் சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரியது என தெரியவந்தது. ஒளியின் வேகத்தில் பயணித்தால் இந்த விண்மீனை ஒருமுறை சுற்றி முடிக்க சுமார் ஏழு மணிநேரங்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88552"}, {"id": [574, 6], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "ஒழுங்கு எதிரொளிப்பு.\nகேசின் விண்வெளி ஆய்வு விண்கலத்தில் இருந்த பார்வை மற்றும் அகச்சிவப்பு வரைபட கதிர்நிரல் அளவி, 71° வ, 337° மே என்ற அடையாள ஆள்கூறில் இயிங்போ லாகச்சின் 5 µm அகச்சிவப்பு ஒளியை ஒழுங்கு எதிரொளிப்பு ஒளியாக அவதானித்தது. (சில நேரங்களில் இது கிரேக்கன் மேர் தெற்கு கடற்கரையை துல்லியமாக விவரித்தது. எனவே ரேடார் படத்தில் வரையப்பட்ட பெரிய நீர்ப்பரப்பு இருப்பதற்கான கவனிப்பு அனுமானம் உறுதிப்படுத்தப்பட்டது. குளிர்கால 15 ஆண்டுகள் இருளுக்குப் பின்னர் வடதுருவப் பகுதி வெளிப்பட்ட பின்னர் இக்கவனிப்பு மேற்கொள்ளப்பட்டது.\n\nபுற இணைப்புகள்.\n- Map of the liquid bodies in the north polar region of Titan\n\n\n\n\n", "document_id": "ta_ta_91488"}, {"id": [574, 7], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "இது கடலின் மேற்பரப்பிலிருந்து ஒளியின் அடர்த்தி 1% ஆகக் குறையும் வரை உள்ள பகுதி ஆகும். இந்த ஆழம் ஏறத்தாழ சுமார் 200 மீ வரை இருக்கும் . ஆனால் பாசி மற்றும் மாசடைந்த நீர் நிலைகளில் இது சற்று மாறுபடலாம். இந்த அளவு ஆழத்தில் மட்டும் 90% உயிரினங்கள் வாழ்கின்றன.குறைந்த அளவு உயிரினங்கள் மட்டுமே ஆழ்கடல் பகுதியில் வாழ்கின்றன.\n\nநீரின் ஒளி ஊடுருவும் தன்மையைப் பொறுத்து சூரிய ஒளி மண்டலத்தின் ஆழம் மாறுபடுகிறது, Secchi வட்டு என்ற கருவியின் உதவியுடன் இந்த சூரிய ஒளி மண்டலத்தின் ஆழத்தை அளவிடமுடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57010"}, {"id": [574, 8], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "திரவ ஈத்தேனும் மீத்தேனும் சேர்ந்து இந்த ஏரியை உருவாக்குகியுள்ளன. கேசினி விண்வெளி ஆய்வுக்கலம் இந்த ஏரியைக் கண்டறிந்தது. \n\n73.17°வ மற்றும் 45.55° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் 65 கிலோமீட்டர் நீளத்திற்கு அபயா லாகசு ஏரி அமைந்துள்ளது. எத்தியோப்பியாவில் உள்ள அபயா ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு அபயா லாகசு என்று பெயரிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91447"}, {"id": [574, 9], "question": "சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான <Query> அளவில் புதன் கோளை விடப் பெரியது.", "document": "அமெரிக்கப் பேரேரிகள்.\nஅமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகள்\n1. பெரிய ஏரி (\"Lake Superior\") அமெரிக்க ஏரிகள் ஐந்திலும் தான் கொண்டுள்ள நீரளவில் மிகப்பெரியதும், மிக ஆழம் கிக்கதும் ஆகும். இதன் பரப்பு ஸ்காட்லாண்டைக்காட்டிலும் அல்லது தென் கரோலினாவைக் காட்டிலும் பெரியது.\n2. மிச்சிகன் ஏரி (\"Lake Michigan\") (இது நீர் கொள் அளவில் ஐந்து ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரி).\n3. ஹியூரான் ஏரி (\"Lake Huron\") (நீர் கொள் அளவில் மூறாவது பெரிய ஏரி; பரப்பளவில் இரண்டாவது பெரியது).\n4. ஈரி ஏரி (\"Lake Erie\") (நீர் கொள் அளவால் மிகச் சிறியதும், ஆழம் மிகக் குறைந்ததும் ஆகும்)\n5. ஒண்டாரியோ ஏரி (\"Lake Ontario\") (நீர் கொள் அளவால் நான்காவதும், பரப்பளவால் ஐந்தாவதாகவும் உள்ள ஏரி; பிற ஏரிகளைக் காட்டிலும் தாழ்வான உயரத்தில் இருப்பது )\n\nஆப்பிரிக்கப் பேரேரிகள்.\n- டாங்கனிக்கா ஏரி (\"Lake Tanganyika\")\n- விக்டோரியா ஏரி (\"Lake Victoria\")\n- ஆல்பெர்ட் ஏரி (\"Lake Albert\")\n- எட்வர்ட் ஏரி (\"Lake Edward\")\n- கீவு ஏரி (\"Lake Kivu\")\n- மலாவி ஏரி (\"Lake Malawi\")\n\nஏனைய பேரேரிகள்.\n- டாஸ்மேனியப் பேரேரி (\"Great Lake\", தாஸ்மேனியா, ஆஸ்திரேலியா)\n- பைக்கால் ஏரி (\"Lake Baikal\")\n- கரடிப்பேரேரி (\"Great Bear Lake\", கனடாவின் வடமேற்குப் பகுதிகள்)\n- சிலாவ் பேரேரி (\"Great Slave Lake\") கனடாவின் வடமேற்கு ஆட்சிப்பகுதியின் இரண்டாவது பெரிய ஏரி.\n- உப்புப் பேரேரி (\"Great Salt Lake\") அமெரிக்க யுட்டா மாநிலத்தின் மிகப்பெரிய உப்பு ஏரி.\n- உப்பு வெளிப் பேரேரி (\"Great Salt Plains Lake\") - ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் உள்ள ஓக்லஹாமாவில் உள்ள செயற்கை ஏரி\n- சகேண்டகாப் பேரேரி (\"Great Sacandaga Lake\") - அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள அடிரோண்டாக் மலைத்தொடரில் உள்ள ஏரி.\n- கசப்புப் பேரேரி (\"Great Bitter Lake\") - எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3919"}]
[{"id": [576, 0], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "இந்தியாவில் இந்தப் பன்னாட்டுத் தரப் புத்தக எண், பதிப்புரிமைப் பக்கத்திலும், புத்தகத்தின் பின் அட்டையில் வலதுபுறம் கீழ்ப்பக்கத்திலும் இடம் பெறுகிறது.\n\nஇது தனித்துவமான \nஎண்குறியீட்டு வணிகரீதியான புத்தக அடையாளங்காட்டி ஆகும், இது தற்போது டப்லினில் உள்ள டிரிட்னி கல்லூரியில் புள்ளியியலில் ஓய்வுபெற்ற பேராசிரியரான கார்டன் போஸ்டெர் மூலமாக புத்தக விற்பனையாளர்கள் மற்றும் எழுதுபொருள் விற்பனையாளர்களான டபிள்யூ.எச். சுமித் மற்றும் பிறருக்காகவும் 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 9-இலக்க தர புத்தக எண் (SBN) குறியீட்டைச் சார்ந்ததாக இருக்கிறது .\n\n1970 ஆம் ஆண்டில் தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு மூலமாக உருவாக்கப்பட்ட 10-இலக்க ISBN வடிவமானது, சர்வதேசத் தரம் ISO 2108 ஆக வெளியிடப்பட்டது. (எனினும், 1974 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து நாட்டில் 9-இலக்க SBN குறியீடானது பயன்படுத்தப்பட்டது.) தற்போது, ISOவின் TC 46/SC 9 என்பது ISBNக்காக பொறுப்பேற்றுள்ளது. ISO ஆன்-லைன் வசதியானது 1978க்கு முன்பு மட்டுமே குறிப்பிடுகிறது.\n\n1 ஜனவரி 2007 அன்றில் இருந்து, ISBNகளானது புக்லேண்ட் EAN-13களுடன் ஏற்புடைய வடிவமான 13 இலக்கங்களைக் கொண்டிருக்கின்றன.\n\nஅரிதாக ஒரு புத்தகம் ISBN இல்லாமல் அச்சிடப்பட்டிருக்கும், கதாசிரியர் தனிப்பட்ட முறையில் அச்சிட்டிருந்தாலோ, வழக்கமான ISBN செயல்முறை தொடராமல் இருந்தாலோ இவ்வாறு நடக்க வாய்ப்பிருக்கிறது; எனினும், வழக்கமாகப் பின்னர் இக்குறைபாடு திருத்தப்படும்.\n\nஇதை ஒத்த எண்குறியீட்டு அடையாளங்காட்டியான சர்வதேசத் தர தொடர் எண் (ISSN) என்பது, பத்திரிகைகள் போன்று குறிப்பிட்ட காலங்களில் வெளிவரும் புத்தகங்களை அடையாளம் காணுகிறது.\n\nமேல்நோக்குப் பார்வை.\nISBN என்பது புத்தகத்தின் ஒவ்வொரு பதிப்பு மாறுபாட்டிற்காக (மறு அச்சிடுதல் தவிர) குறித்தொதுக்கப்படுவதாகும். ஜனவரி 1, 2007 தேதிக்கு பிறகு ISBN குறித்து ஒதுக்கப்பட்டிருந்தால் அது 13 இலக்க எண்களைக் கொண்டிருக்கும், 2007 ஆம் ஆண்டிற்கு முன்பு குறித்து ஒதுக்கப்பட்டிருந்தால் அது 10 இலக்கங்களைக் கொண்டிருக்கும். ஒரு சர்வதேசத் தர புத்தக எண்ணானது 4 அல்லது 5 பகுதிகளைக் கொண்டிருக்கிறது:\n\n1. 13 இலக்க ISBN, \"GS1 முன்னொட்டாக\" 978 அல்லது 979 இருக்கிறது (இது தொழிற்துறையைக் குறிக்கிறது; இந்த விசயத்தில், 978 ஆனது புத்தக வெளியீட்டைக் குறித்துக் காட்டுகிறது)\n2. \"குழு அடையாளங்காட்டி\" , (மொழியை பகிரும் நாட்டு அமைப்பு)\n3. \"வெளியீட்டாளர் குறியீடு\" ,\n4. \"பொருள் எண்\" , (புத்தகத்தின் தலைப்பு) மற்றும்\n5. \"செக்சம் தனிக்குறியீடு\" அல்லது செக் இலக்கம்.\n\nISBN பகுதிகளானது மாறுபட்ட அளவுகளைக் கொண்டிருக்கலாம், வழக்கமாக இணைப்புக்குறிகள் அல்லது இடைவெளிகளுடன் பிரிக்கப்பட்டிருக்கும்.\n\nகுழு அடையாளங்காட்டி.\nகுழு அடையாளங்காட்டி என்பது 1 முதல் 5 வரையிலான இலக்க எண்ணாகும். ஒற்றை இலக்க குழு அடையாளங்காட்டிகள் பின்வருமாறு: ஆங்கிலம்-பேசும் நாடுகளுக்கு 0 அல்லது 1; பிரெஞ்சு-பேசும் நாடுகளுக்கு 2; ஜெர்மன்-பேசும் நாடுகளுக்கு 3; ஜப்பானுக்கு 4; ரஷ்ய மொழி-பேசும் நாடுகளுக்கு 5, சீனக் குடியரசு மக்களுக்கு 7, சீனக் குடியரசுக்கு 957+986 மற்றும் ஹாங்காங்கிற்கு 962+988 ஆகியவை ஆகும். எடுத்துக்காட்டாக பூட்டானுக்குரிய 5 இலக்க குழு அடையாளங்காட்டி என்பது 99936 ஆகும். பொதுவாக, 0–7, 80–94, 950–993, 9940–9989 மற்றும் 99900–99999 என குழுக்கள் இருக்கும். ISBN இல்லாமல் வெளியிடப்படும் புத்தகங்களை உள்ளிட்ட சில தொகுப்புகளானது 99985 போன்ற குறித்து ஒதுக்கப்படாத 5-இலக்க தரமற்ற எண்களைக் கொண்டிருக்கும்; இந்த செயலானது தரத்தின் பகுதிக்கு சேர்த்தியில்லை. அரிய மொழிகளில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறிப்பாக நீண்ட குழு அடையாளங்காட்டிகளைக் கொண்டிருக்கும்.\n\nஅசல் தர புத்தக எண் (SBN) குழு அடையாளங்காட்டியைக் கொண்டிருப்பதில்லை, ஆனால் செல்லத்தக்க 10-இலக்க ISBN ஐ உருவாக்கும் 9-இலக்க SBNக்கு முன்னொட்டாக பூஜ்ஜியத்தைக் (0) கொண்டிருக்கும். குழு அடையாளங்காட்டிகளானது முன்னொட்டுக் குறியீட்டை வடிவமைக்கும்; நாட்டு அழைப்புக் குறியீட்டுடன் ஒப்பிடப்பட்டிருக்கும்.\n\nவெளியீட்டாளர் குறியீடு.\nதேசிய ISBN மையமானது வெளியீட்டாளர் எண்ணை (ஒப்பிடுதல்) குறித்து ஒதுக்குகிறது; வெளியீட்டாளர் பொருள் எண்ணைத் தேர்ந்தெடுக்கிறார். பொதுவாக, ISBN குறித்து ஒதுக்குவதற்கு ஒரு புத்தக வெளியீட்டாளர் தேவையில்லை, அன்றியும் ஒரு புத்தகத்திற்கு அதன் எண்ணை காட்டுவது தேவையாகிறது (சீனாவில் அவ்வாறு இல்லை; கீழே காண்க). எனினும், பெரும்பாலான புத்தகக் கடைகளில் ISBN ஏற்றிருக்கும் வணிகப் பொருள்கள் மட்டுமே கையாளப்படுகின்றன.\n\nபட்டியலிடப்பட்ட அனைத்து 628,000 குறித்து ஒதுக்கப்பட்ட வெளியீட்டாளர் குறியீடுகள் வெளியிடப்பட்டுவிட்டன, மேலும் அவை புத்தக வடிவில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் (€558, US$915.46). ISBN மையத்தில் வலைத்தளமானது வெளியீட்டாளர் குறியீடுகளைத் தேடும் எந்த இலவச பாணியையும் குறிப்பிடுவதில்லை. ஆங்கில-மொழிக் குழுக்களுக்காக (நூலகப் பட்டியல்களில் இருந்து) அரைகுறையான பட்டியல்கள் தொகுக்கப்பட்டுள்ளன, அவை: அடையாளங்காட்டி 0 மற்றும் அடையாளங்காட்டி 1 ஆகும்.\n\nISBNகளின் தொகுதிகளை வெளியீட்டாளர்கள் பெறுவர், வெளியீட்டாளர்களுக்குத் தேவைப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; ஒரு சிறிய வெளியீட்டாளர் குழு அடையாளங்காட்டி குறியீட்டிற்கான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்களைக் கொண்ட ISBNகளைப் பெறுவார், அதில் வெளியீட்டாளர்களுக்கு என பல்வேறு இலக்கங்களும், தனிப்பட்ட பொருள்களுக்களுக்கு என ஒற்றை இலக்கத்தையும் பெறுவார். ஒருமுறை ISBNகளின் தொகுதி பயன்படுத்தப்பட்டால், மற்றொரு ISBNகளின் தொகுதியை மாறுபட்ட வெளியீட்டாளர் எண்ணுடன் வெளியீட்டாளர் பெறலாம். அதன் விளைவாக, ஒரு வெளியீட்டாளர் மாறுபட்டு ஒதுக்கப்பட்ட வெளியீட்டாளர் எண்களைக் கொண்டிருப்பார். ஒரு நாட்டில் ஒன்றைக் காட்டிலும் அதிகமான குழு அடையாளங்காட்டி பயன்படுத்தப்படலாம். ஒரு பிரபல அடையாளங்காடியில் அதன் அனைத்து எண்களும் பயன்படுத்தப்பட்டிருந்தால் இவ்வாறு நிகழலாம். இவ்வாறு சீனாவில் நிகழ்ந்துள்ளது என அடையாளங்காட்டிகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகளில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.\n\nமாறுபட்ட தொகுதி அளவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், வெளியீட்டாளர் எண்ணுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு சில இலக்கங்களையும், தலைப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட பல இலக்கங்களையும் ஒரு பெரிய வெளியீட்டாளர் கொண்டிருப்பார்; அது போலவே நாடுகளின் வெளியீடுகளானது குழு அடையாளங்காட்டிக்கான சில ஒதுக்கப்பட்ட இலக்கங்களை அதிகமாகக் கொண்டிருக்கும், மேலும் வெளியீட்டாளர்கள் மற்றும் தலைப்புகளையும் அதிகமாகக் கொண்டிருக்கும். இங்கு சில மாதிரி ISBN-10 குறியீடுகள், தொகுதி அளவு மாறுபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.\n\nஅமைப்பு.\nஆங்கில-மொழி வெளியீட்டாளர் குறியீடுகள் ஒரு முறைப்படியான அமைப்பை பின்பற்றுகிறது, அதன் அளவை எளிதாக வரையறுப்பதற்கு இது இடமளிக்கிறது, அவை பின்வருமாறு:\n\nதடை இலக்கங்கள்.\nதடை இலக்கம் என்பது தவறை கண்டுபிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மிகைமைத் தடையின் வடிவமாகும், இது இரட்டை செக்சம்மின் பதின்ம சமநிலையாகும். செய்தியில் பிற இலக்கங்களுடன் கணக்கிடப்பட்ட ஒற்றை இலக்கத்தை இது கொண்டிருக்கும்.\n\nISBN-10.\nசர்வதேச ISBN மையத்தின் அதிகாரப்பூர்வ கையேட்டின் 2001 பதிப்பில் கூறப்பட்டதாவது, பத்து-இலக்க ISBN இன் கடைசி இலக்கமான ISBN-10 தடை இலக்கம் கண்டிப்பாக 0 முதல் 10 வரிசையைக் கொண்டிருக்கும் (10க்குப் பதிலாக X என்ற சின்னம் பயன்படுத்தப்படுகிறது), மேலும் கண்டிப்பாக அனைத்து பத்து இலக்கங்களின் கூட்டுத்தொகையாக அது கொண்டிருக்கும், 10 முதல் 1 வரை இறங்குமுகமான இரட்டை நிறை மூலமாக ஒவ்வொன்றும் பெருக்கப்படும், இது எண் 11 இன் பெருக்குத் தொகையாக இருக்கும். மட்டுக் கணக்கியல் என்பது எண்ணளவு 11 ஐப் பயன்படுத்தி தடை இலக்கத்தைக் கணக்கிடுவதற்கு வசதியாக உள்ளது. பத்து-இலக்க ISBN இன் முதல் ஒன்பது இலக்கங்கள் ஒவ்வொன்றும் — தானாகவே தடை இலக்கத்தை ஒதுக்குகிறது — 10 முதல் 2 வரை உள்ள வரிசை எண்ணின் மூலமாக இது பெருக்கப்படுகிறது, அதைச் சார்ந்த 11 உடன் மொத்தத்தின் மீதம் பெருக்கப்படுகிறது. விடையான மிச்சம் மற்றும் தடை இலக்கம், கண்டிப்பாக 11க்கு சமமாக இருக்க வேண்டும்; ஆகையால், தடை இலக்கம் என்பது உற்பத்திப் பொருள்களின் மொத்தத்தில் 11 ஐக் கழித்து வரும் தொகையாகும்.\n\nஎடுத்துக்காட்டாக, 0-306-40615-\"?\" இன் ISBN-10 க்கான தடை இலக்கம் கீழே கணக்கிடப்பட்டுள்ளது:\nformula_1\n\nஆகையால் இங்கு தடை இலக்கம் 2 ஆகும், மேலும் <nowiki>ISBN 0-306-40615-2</nowiki> இதன் முழுமையான வரிசையாகும்.\n\nவிதிமுறைப்படி, தடை இலக்கத்தின் கணக்கீடு பின்வருமாறு:\n\nஇதன் விடை 11 ஆக இருந்தால், '0' கண்டிப்பாக பதிலிடப்படவேண்டும்; 10 ஆக இருந்தால், 'X' கண்டிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.\n\nISBN ஐக் கையாளும் போது இரண்டும் மிகவும் முக்கியமான தவறுகள் என்பது (எ.கா., அதைத் தட்டச்சு செய்தல் அல்லது எழுதுதல்) திருத்தப்பட்ட இலக்கம் அல்லது அடுத்த இலக்கங்களின் இடமாற்றமாக இருக்கும்.\n11 என்பது முதன்மை எண்ணாக இருப்பதில் இருந்து, ISBN தடை இலக்க வகையில் இந்த இரண்டு தவறுகளும் எப்போதுமே நிகழும் என உறுதி படுத்திக்கொள்ளலாம். எனினும், இந்தத் தவறுகள் வெளியீட்டகத்தில் நடந்து அவை கண்டிபிடிக்கப்படாமல் போய்விட்டால், செல்லாத ISBN உடன் புத்தகம் வெளியிடப்படும்.\n\nமாற்று வகைக்கணக்கீடு.\nISBN-10 தடை-இலக்கத்தை சிறிது எளிய வழியிலும் கணக்கிடலாம்:\n\nஎடுத்துக்காட்டாக, 0-306-40615-? இன் ISBN-10 க்கான தடை இலக்கம் கீழே கணக்கிடப்பட்டுள்ளது: \n\nISBN-13.\nசர்வதேச ISBN மையத்தின் அதிகாரப்பூர்வ கையேட்டின் 2005 பதிப்பானது, ஜனவரி 2007 ஆம் ஆண்டில் இருந்து வெளியிடப்பட்ட சில ISBNகளைக் குறிக்கிறது, எவ்வாறு 13-இலக்க ISBN தடை இலக்கம் கணக்கிடப்படுகிறது என்பதை இது விளக்குகிறது.\n\nISBN-13 தடை இலக்கத்தின் கணக்கீடானது, பதிமூன்று-இலக்க ISBN இன் முதல் 12 இலக்கங்களுடன் தொடங்குகிறது (ஆகையால் தடை இலக்கம் தானாகவே தவிர்க்கப்படுகிறது). இடமிருந்து வலமான ஒவ்வொரு இலக்கமும், 1 அல்லது 3 மூலமாக மாறி மாறி பெருக்கப்படுகிறது, பின்னர் அந்த உற்பத்திப் பொருள்களானது 0 முதல் 9 வரை எல்லையிட்டு கொடுக்கப்பட்ட மதிப்பிற்கு மட்டு 10 ஆல் தொகையிடப்படுகிறது. 10 இல் இருந்து கழிக்கப்பட்டு, 1 முதல் 10 வரை விடையாக விட்டுச்செல்கிறது. ஒரு பூஜ்ஜியமானது (0) பத்திற்கு (10) மாற்றாகிறது, அதனால் இதன் அனைத்து கணக்குகளிலும் ஒரு ஒற்றைத் தடை இலக்கம் விடையாகிறது.\n\nஎடுத்துக்காட்டாக, 978-0-306-40615-\"?\" இன் ISBN-13 தடை இலக்கம் கீழே கணக்கிடப்பட்டுள்ளது:\n\nஆகையால், தடை இலக்கம் 7 ஆகும், மேலும் இதன் முழுமையான வரிசை <nowiki>ISBN 978-0-306-40615-7</nowiki> ஆகும்.\n\nவிதிமுறைப்படி, ISBN-13 தடை இலக்கத்தின் கணக்கீடு என்பது:\n\nஇந்த தடை அமைப்பு — UPC தடை இலக்க சூத்திரத்தை ஒத்திருக்கிறது — அடுத்த இலக்க நிலைமாற்றத்தின் அனைத்து தவறுகளையும் இது கண்டுபிடிப்பதில்லை. குறிப்பாய், இரண்டு அடுத்த இலக்கங்களின் மாறுபாடு 5 ஆக இருந்தால், தடை இலக்கம் அதன் நிலைமாற்றத்தைக் கண்டுபிடிக்காது. உதாரணமாக, மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டானது 1 மூலமாக தொடரப்படும் 6 உடன் இந்த நிலைமைக்கு இடமளிக்கிறது. சரியான ஒழுங்குமுறையானது தொகைக்கு 3×6+1×1 = 19 ஐ அளிக்கிறது; இதற்கிடையில், இலக்கங்கள் இடம்மாற்றமடைந்தால் (6 தொடர்ந்து வரும் 1), அந்த இரண்டு இலக்கங்களின் பங்களிப்பு 3×1+1×6 = 9 ஆக இருக்கும். எனினும், 19 மற்றும் 9 ஆகியவை முழு ஒற்றுமையான மட்டு 10 ஆகும், அதனால் இதன் செயல்முறை ஒன்றே ஆகும், மேலும் இறுதி விடையாக இரண்டு ISBNகளும் 7 ஐத் தடை இலக்கமாகக் கொண்டிருக்கும். ISBN-10 சூத்திரமானது இந்தத் தெளிவற்ற புள்ளியைத் தவிர்க்கும் முதன்மை மட்டளவு 11 ஐப் பயன்படுதுகிறது, ஆனால் தடை இலக்கத்தை வெளிப்படுத்துவதற்கு 0-9 இலக்கங்களைக் காட்டிலும் அதிகமான இலக்கங்கள் தேவைப்படுகிறது.\n\nகூடுதலாக, 2வது, 4வது, 6வது, 8வது, 10வது மற்றும் 12வது இலக்கங்களின் தொகையை நீங்கள் மும்மடங்காக்கி, பின்னர் எஞ்சியுள்ள இலக்கங்களுடன் கூட்ட வேண்டும் (1வது, 3வது, 5வது, மற்றும் பல.), இதன் மொத்தம் எப்போதுமே 10 இன் மூலமாக வகுக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும் (உதாரணமாக 0 வில் முடியும் எண்).\n\nபயன்பாட்டில் தவறுகள்.\nவெளியீட்டாளர்கள் மற்றும் நூலகங்கள், ISBN தடை இலக்கத்தைப் பயன்படுத்துவது பற்றி மாறுபட்ட திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. வெளியீட்டாளர்கள் சில சமயங்களில் புத்தகத் தலைப்பு மற்றும் வெளியிடுதலுக்கு முன்பு ISBN இன் ஒப்புடைப்பகுதியை சரிபார்க்காமல் விட்டுவிடுவார்கள்; இதனால் நூலகங்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசிப்பவர்கள் புத்தகத்தை அடையாளம் காணுவதில் பிரச்சினைகளை சந்திப்பர்.\n\nபல நூலகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள், வெளியீட்டாளர் மூலம் வெளியிடப்பட்ட செல்லாத ISBN ஐ புத்தகப் பதிவுக்கு வைக்கின்றனர். லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் பட்டியலில் செல்லாத ISBNகளைக் கொண்ட புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன, இதில் வழக்கமாக \"நீக்கப்பட்ட ISBN\" என்ற வார்த்தை இடப்பட்டுள்ளது. எனினும், Amazon.com போன்ற புத்தகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்புகள், செல்லாத ISBN ஐக் கொண்டிருக்கும் புத்தகங்களைத் தேடு பொறியில் தேடிக் கொடுப்பதில்லை.\n\nபார்கோடுகளில் பயன்படுத்தப்படும் EAN வடிவம் மற்றும் மேம்பாடு.\nதற்போது புத்தகத்தின் பின்புற அட்டையில் பார்கோடுகள் (அல்லது அதிக அளவில் தயாரிக்கப்படும் தாள்களை அட்டையாகக் கொண்ட புத்தகத்தின் முன்புற அட்டையில் இருக்கும்) EAN-13 வடிவத்தில் உள்ளன; அவை நாணயம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வியாபார விலைக்கான ஐந்து இலக்கக் குறியீட்டுடைய தனிப்பட்ட பார்கோடைக் கொண்டிருக்கும். புக்லேண்டின் \"நாட்டுக் குறியீடான\" எண் \"978\", பார்கோடு தரவின் ISBN க்கு முன்னொட்டாக இருக்கும், மேலும் தடை இலக்கம் என்பது EAN13 சூத்திரத்தைப் பொருத்து மறு கணக்கீடு செய்யப்படும் (மாற்று இலக்கங்களின் எடையேற்றமான மட்டு 10, 1x, மற்றும் 3x).\n\nகுறிப்பிட்ட ISBN பட்டியல்களின் நிலுவையிலுள்ள தட்டுபாட்டின் பகுதியாக, தர நிர்ணயித்திற்கான சர்வதேச அமைப்பு (ISO) பதிமூன்று-இலக்க ISBNக்கு (ISBN-13) மாறியது; ஜனவரி 1, 2005 அன்று இந்த செயல்பாடு தொடங்கி ஜனவரி 1, 2007 அன்று முடிவுக்கு வந்தது. பதிமூன்று-இலக்க ISBNகள் \"978\" ஐ முன்னொட்டாகக் கொண்டிருந்தன (மேலும் தடை இலக்கம் மறு கணக்கீடு செய்யப்பட்டது); \"978\" ISBN வழங்கல் முற்றிலும் நிரப்பப்பட்டதால், \"979\" முன்னொட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவிற்கு வெளியே மிகவும் வேகமாக ஏற்படும் என இது எதிர்பார்க்கப்பட்டது; துவக்கத்தில் \"979\" என்பது ISMN உடன் இசைசார்ந்த மதிப்புகளுக்கான \"மியூசிக்லேண்ட்\" குறியீடாக இருந்தது, எனினும், ISMN குறியீடுகளானது \"M\" என்ற எழுத்துடன் தொடங்கி பார்வைக்கு மாறுபட்டதாய் இருந்தது; பார்கோடானது ஒரு பூஜ்ஜியமாக (0) \"M\"ஐ சுட்டிக்காட்டியது, மேலும் செக்சம் நோக்கங்களுக்காக 3 என இது கணக்கிடப்பட்டது.\n\nவெளியீட்டாளர் அடையாளங்காட்டி குறியீட்டு எண்களானது ஒவ்வாத வகையில் \"978\" மற்றும் \"979\" ISBNகளில் ஒன்றாகவே இருக்கும், அதுபோலவே மொழிப் பகுதி குறியீட்டு எண்கள் ஒன்றாகவே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மேலும், பத்து-இலக்க ISBN தடை இலக்கமானது பொதுவாக பதிமூன்று-இலக்க ISBN தடை இலக்கத்தை ஒத்திருக்காது. EAN/UCC-13 ஆனது உலகளாவிய வணிகப் பொருள் எண் (GTIN) அமைப்பின் பகுதியாக இருப்பதன் காரணமாக (EAN/UCC-14, UPC-12, மற்றும் EAN-8 ஐ இது உள்ளிட்டது), ISBN உருவாக்கும் மென்பொருள் கண்டிப்பாக பதினான்கு-இலக்க ISBNகளுக்கு ஒத்துப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nபார்கோடு வடிவ ஒத்தியல்பானது தொடர்ந்து செயலாற்றுகிறது, ஏனெனில் (குழு உடைப்புகளில் இருந்து ஒரு பகுதியாக) ISBN-13 பார்கோடு வடிவமானது உளதாயிருக்கும் ISBN 10களின் EAN பார்கோடு வடிவத்திற்கு ஒத்து இருக்கும். அதனால், EAN-சார்ந்த அமைப்பின் பெயர்ச்சியானது தகவல் தொழில்நுட்பத்துறை அமைப்புக்கு குறைவான மாறுதல்களை மட்டுமே கொண்டு, உளதாயிருக்கும் ISBN சார்ந்த தரவுடன் பொருந்தக்கூடிய புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள் அல்லாத உற்பத்திப் பொருள்கள் இரண்டிலுமே ஒற்றை எண்ணியல் அமைப்பைப் பயன்படுத்துவதற்கு புத்தக விற்பனையாளர்களுக்கு இடமளிக்கிறது. முடிவாக, பல புத்தக விற்பனையாளர்கள் (எ.கா. பார்னெஸ் & நோபல்) மார்ச் 2005 ஆம் ஆண்டிற்குள் EAN பார்கோடுகளுக்கு மாறிவிட்டனர். எனினும் பல அமெரிக்கா மற்றும் கனடிய புத்தகவிற்பனையாளர்கள் 2005 ஆம் ஆண்டிற்கு முன்பு EAN-13 பார்கோடுகளை வாசிக்க முடியும், பெரும்பாலான பொது விற்பனையாளர்கள் அவற்றை வாசிக்க முடியாது. 2005 ஆம் ஆண்டு முழு EAN-13க்கு UPC பார்கோடு அமைப்பை மேம்படுத்துவது என்பது வட அமெரிக்காவில் ISBN 13க்கு எளிதாக மாறிக்கொள்வதற்கு வழிவகுத்தது. மேலும், ஜனவரி 2007 ஆம் ஆண்டில், பல பெரிய புத்தக வெளியீட்டாளர்கள் ஜனவரி 2007 ஆம் ஆண்டிற்கு முன்பு வெளியிடப்பட்ட புத்தகங்களின் பத்து-இலக்க ISBN பார்கோடுகளுடன் ஒருபுறமாக ISBN-13 ஐயும் சேர்த்துக்கொண்டனர்.\n\nமேலும் காண்க.\n- ஆவணமாக்கல்\n\nபுற இணைப்புகள்.\n- www.iso.org இல் ISO 2108:2005\n- விக்கிபுத்தகங்களில் இருந்து எவ்வாறு புத்தகத்தைக் கண்டுபிடிப்பது\n- isbn.org - ISBN இல் இருந்து EAN EAS EBS நிலைமாற்றம்\n- bookweb.org இல் ISBN இல் இருந்து EAN மேம்பாடு செய்வதற்கான விளக்கம்\n\n- தேசிய மற்றும் சர்வதேச மையங்கள்\n- சர்வதேச ISBN மையம்—அமைப்பின் உலகளாவியப் பயன்பாட்டை ஒருதரப்பத்துகிறது, மேற்பார்வையிடுகிறது.\n- குழு அடையாளங்காட்டிகளின் எண்சார்ந்த பட்டியல் - மொழி/பிராந்திய முன்னொட்டுகளின் பட்டியல்\n\n- ஆன்லைன் கருவிகள்\n- ISBN மையத்தில் இருந்து ஃப்ரீ கன்வெர்சன் டூல்: ISBN-10 டூ ISBN-13 & ISBN-13 டூ ISBN-10. இது சரியான பிரிவைக் காட்டுகிறது & ISBNகள் செல்லதக்கவையா என்பதையையும் சரிபார்க்கிறது.\n- யூனிபாஃம் ரிசோர்ஸ் நேம்களாக (URN) சர்வதேச தர புத்தக எண்களை RFC 3187 பயன்படுத்துகிறது\n- ISBN-13 ஃபார் டம்மீஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20736"}, {"id": [576, 1], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "எல்லா வகுத்தல் கணக்குகளிலும் உள்ளதுபோல இதிலும் வகுபடுஎண்ணானது வகுஎண்ணால் வகுக்கப்பட்டு, ஈவு மற்றும் மீதி ஆகிய இரண்டும் பெறப்படுகின்றன. மிகப் பெரிய வகுபடுஎண்ணைக்கூட எளிய தொடர்படிகளைக் கொண்டு குறுவகுத்தல் முறையில் வகுக்க முடியும்.\n\nவழிமுறை.\nநீள்வகுத்தலில், முதலில் வகுஎண்ணால் வகுபடக்கூடிய வகுபடுஎண்ணின் கடைசி இடதுபக்கச் சிறிய இலக்கம்/இலக்கங்கள் வகுக்கப்படுகிறது. கிடைக்கும் மீதியுடன் அடுத்த இலக்கம்/இலக்கங்கள் கீழிறக்கப்பட்டு வகுத்தல் தொடர்கிறது. இதனால் ஒவ்வொரு படி நிலையும் நீளவாக்கில் ஒன்றன்கீழ் ஒன்றாக அமைகிறது. ஆனால் குறுவகுத்தலில் முதலில் வகுஎண்ணால் வகுபடக்கூடிய வகுபடுஎண்ணின் கடைசி இடதுபக்கச் சிறிய இலக்கம் (அல்லது இலக்கங்கள்) வகுக்கப்பட்டபின் கிடைக்கும் மீதி மனதிலேயே கணக்கிடப்பட்டுக் கீழே எழுதப்படாமல், பக்கவாட்டில் அடுத்த இலக்கத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டு வகுத்தல் தொடர்கிறது.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- 500 ÷ 4\n\nமாறாக, வகுத்தலுக்கான கோட்டை வகுபடுஎண்ணுக்குக் கீழிட்டும் செய்யலாம். \n\nநீள்வகுத்தல் அளவுக்கு குறுவகுத்தல் எழுதுதாளில் இடமடைப்பதில்லை. எனினும் குறுவகுத்தலுக்கு மனக்கணக்குத் தேவைப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.\n\n- 950 ÷ 4\n\nபடிநிலை 1:\n\nபடிநிலை 2:\n\nபடிநிலை 3:\n\nபடிநிலை 4:\n\nபடிநிலை 5:\n\nபடிநிலை 4 இல் கிடைக்கும் இறுதிமீதி = 2. இத்துடன் வகுத்தலை நிறைவு செய்து ஈவை கலப்பு பின்ன வடிவில் எழுதலாம். \n\nஅல்லது தசம பின்ன வடிவில் பெறுவதற்குப் பின்வருமாறு தொடரலாம்.\n\nமாற்று வடிவம்:\n\nபகாக் காரணியாக்கம்.\nஒரு எண்ணின் பகாக் காரணிகளைக் காண்பதற்கு குறுவகுத்தல் மிகவும் பயனுள்ளது. பகாக் காரணியாக்கம் செய்யப்பட வேண்டிய எண்ணின் பகாக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு அந்த எண்ணைப் பகா எண்களால் அடுத்தடுத்து குறுவகுத்தல் முறையில் வகுக்கப்படுகிறது.\n\nஎடுத்துக்காட்டு:\n\nமாடுலோ வகுத்தல்.\nவகுத்தலில் மீதி மட்டுமே தேவைப்படும் கணக்குகளுக்கு குறுவகுத்தல் முறை பொருந்தும். மாடுலோ எண்கணித செயல்கள், வகுபடுதன்மைச் சோதனைக் கணக்குகளில் இம்முறை பயனுள்ளதாக இருக்கும். இச்செயல்களில் ஈவுகள் குறித்துக் கொள்ளப்படுவதில்லை. மீதிகள் மட்டுமே தேவைப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு:\n\nவெளியிணைப்புகள்.\n- Alternative Division Algorithms: Double Division, Partial Quotients & Column Division, Partial Quotients Movie\n- Lesson in Short Division: TheMathPage.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_82166"}, {"id": [576, 2], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "அமைப்பு.\nஇந்தியா ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் பிரிக்கப்பட்டது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது எனக் குறிக்கிறது.இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மூன்றாவது வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப்படுத்தும்.\n\nஇந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது \"பின்\" மண்டலங்கள்:\n\n- 1 - தில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர்(பாகிஸ்தான்-ஆளுமை கீழுள்ள காசுமீர் உட்பட), சண்டிகார்\n- 2 - உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம்\n- 3 - இராசத்தான், குசராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி\n- 4 - மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுக்கர்\n- 5 - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்\n- 6 - தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி\n- 7 - ஒரிசா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்\n- 8 - பீகார், சார்க்கண்ட்\n- 9 - இராணுவ அஞ்சலகம்(APO) மற்றும் கள அஞ்சலகம் (FPO)\n\nஇவற்றையும் பார்க்க.\n- இந்திய அஞ்சல் சேவை\n\nமேற்கோள்கள்.\n- IndiaPost - இந்திய அஞ்சல் சேவை\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய அஞ்சல் சேவை\n- இந்திய பின்கோடுகள்\n- இந்திய சுட்டு எண்கள் அகரவரிசையில்\n- PIN Codes list with lat/long information\n\nஇவற்றையும் காணவும்.\n- அஞ்சல்தலை சேகரிப்பு\n- அஞ்சல் வரலாறு\n- அஞ்சல் குறியீடுகள்\n- அஞ்சலட்டை\n- அஞ்சல்குறி\n- அஞ்சலக சுட்டு எண்\n- மின்னஞ்சல்\n- இந்திய அஞ்சல் துறை\n- இந்திய தபால் சேவை\n- அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\n- விதவிதமான அஞ்சல் தலைகள்\n- அஞ்சல் தலையில் அழகான பூக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17708"}, {"id": [576, 3], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "கணிப்பான்களும் கணினிகளும் அறிமுகமான பின்னர், மிகச் சிக்கலான கணக்குகளுக்கும் எளிதாகத் தீர்வு காண முடிகிறது. தாளையும், எழுதுகோலையும் கொண்டு கைமுறையில் எண்கணக்குகளைச் செய்யும் பழக்கம் மறைந்து கொண்டே வந்தாலும் பள்ளிகளில் அடிப்படைக் கணிதச் செயல்களுக்குப் பாரம்பரியக் கைமுறை வழிகளே பயிற்றுவிக்கப்படுகின்றன.\n\nவழிமுறை.\nநீள்வகுத்தல் முறையில், முதலில் வகுஎண்ணால் வகுபடக்கூடிய வகுபடுஎண்ணின் இடதுபக்கக் கடைசியிலுள்ள இலக்கம் (அல்லது இலக்கங்கள்), வகுஎண்ணால் வகுக்கப்படுகிறது. ஈவாகக் கிடைக்கும் முழுஎண் மூலக் கணக்குக்குரிய ஈவின் முதல் இலக்கமாகமாகும். மீதியிருந்தால் அதனுடன் வகுபடு எண்ணின் அடுத்த இலக்கம் சேர்க்கப்பட்டு (இது கீழிறக்கப் படுவதாகச் சொல்லப்படும்) வகுஎண்ணால் வகுக்கப்படுகிறது. வகுபடு எண்ணின் வலது கடைசி இலக்கம் கீழிறக்கப்பட்டு வகுக்கப்படும்வரை இது தொடரப்படும். வகுஎண்ணின் முழுஎண் மடங்காக வகுபடுஎண் இருந்தால் இறுதிமீதி பூச்சியமாகக் கிடைக்கும். இல்லையெனில் இறுதிமீதி வகுஎண்ணை விடச் சிறிய எண்ணாகவும் கிடைக்கும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஓரிலக்க வகுஎண்.\n- 500 ÷ 4 = 125\n 125 (விளக்கம்)\n\n- 503 ÷ 4 எனில் ஈவு = 125; மீதி = 3\n 125 (விளக்கம்)\n\n- கலப்பு பின்னவடிவில் ஈவு:\n\n- தசம பின்ன வடிவில் ஈவு:\n\nவகுபடுஎண்ணின் ஒன்றிலக்கத்துக்கு அடுத்து தசமப்புள்ளியிட்டு, அதைத் தொடர்ந்து தேவையான எண்ணிகையில் பூச்சியத்தைச் சேர்த்து, அப்பூச்சியங்களை ஒவ்வொன்றாக கீழிறக்கி வகுத்தலைத் தொடரலாம். இதில் கிடைக்கும் ஈவு தசம பின்னமாக இருக்கும். \n\n- 127 ÷ 4 = 31.75\n 31.75 \n\nஈரிலக்க வகுஎண்.\n 34061\n\nபொதுமைப்படுத்துதல்.\nவிகிதமுறு எண்கள்.\nமுழுஎண்களின் நீள்வகுத்தலை முழுஎண்கள் அல்லாத, விகிதமுறு வகுபடுஎண்களுக்கும் நீட்டிக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு விகிதமுறு எண்ணையும் ஒரு முடிவுறு தசம பின்னமாகவோ அல்லது மீளும் தசமபின்னமாகவோ எழுதமுடியும். வகுஎண்கள் முடிவுறு தசம பின்னமாக இருக்கும்போதும் நீள்வகுத்தல் சாத்தியமாகும். வகுஎண் முடிவுறு தசமபின்னமாக இருந்தால், அதனை முழுஎண்ணாக மாற்றத் தேவையான பத்தின் அடுக்கால் வகுஎண், வகுபடுஎண் இரண்டையும் பெருக்க வேண்டும். இதனால் வகுஎண் முழுஎண்ணாகி விடும். பின்னர் நெடுமுறை வகுத்தலைப் பயன்படுத்தி வகுக்கலாம்.\n\nபல்லுறுப்புக்கோவைகள்.\nநீள்வகுத்தலின் பொதுமைப்படுத்தலான பல்லுறுப்புக்கோவை நீள்வகுத்தல்முறை, பல்லுறுப்புக்கோவைகளை வகுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பல்லுறுப்புக்கோவை நீள்வகுத்தலின் குறுவடிவம் தொகுமுறை வகுத்தல் ஆகும்.\n\nவெளியிணைப்புகள்.\n- Long Division Algorithm\n-  Long Division and Euclid’s Lemma\n\n\n\n\n", "document_id": "ta_ta_82119"}, {"id": [576, 4], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் உள்ள தொலைபேசிகளுக்கு ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண்கள் கொடுக்கப்படும். அந்தக் குறியீட்டு எண்களுக்கு முன்னால், ஒரு நாட்டின் தேசிய அணுகல் குறியீடும் இருக்கும். உலகின் பல நாடுகளில் \"0\" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் \"1\" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.\n\nவேறு நாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகள் விடுக்கும் போது, தொலைபேசி இடக் குறியீடுகள் மிகவும் அவசியம். அதற்கு நாடுகளின் அணுகல் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாட்டின் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தும் போது “+” எனும் குறியீட்டையும் இணைத்துக் கொள்ள வேண்டும். தொலைபேசி எண்களுக்கு இடையில் வரும் நடுக்கோடுகளுக்குப் பதிலாக வெற்று இடைவெளி இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டு., “+AA BBB CCC CCCC”).\n\n\n\n\n", "document_id": "ta_ta_63935"}, {"id": [576, 5], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "- முன் சுழிகள்\n- பின்தொடர் சுழிகள் - எண்ணின் அளவைக் குறிப்பதற்கான பிடிப்பிடங்களாக மட்டும் இருக்கும்போது.\n- போலி இலக்கங்கள் - எடுத்துக்காட்டாக, குறைந்த நுண்ணியத்துடனான தரவுகளைக் கொண்டு கூடிய நுண்ணியத்துடன் கணிக்கப்பட்டதனால் அல்லது குறைவான நுண்ணியத்தையே கொடுக்கக்கூடிய கருவிகளைக்கொண்டு கூடிய நுண்ணியத்துடன் அளக்கப்பட்டதால் உருவான இலக்கங்கள்\n\nமதிப்பிலா இலக்கங்களைத் தருவதைத் தவிர்ப்பதற்காக என்கள் பெரும்பாலும் முழுதாக்கம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அண்மித்த ஒரு கிராம் நுண்ணியத்துடன் அளக்கக்கூடிய கருவியொன்றிலிருந்து 12.345 கிகி வாசிப்புப் பெறப்பட்டு, அதை 12.34500 கிகி எனத் தந்தால் அது போலி நுண்ணியத்தை உருவாக்கும். அளவின் நுண்ணியத்தைக் குறிப்பதற்காக அன்றி, எளிமைக்காகவும் எண்களை முழுதாக்கம் செய்வது உண்டு. எடுத்துக்காட்டாக, செய்தி ஒலிபரப்பில் வேகமாக வாசிக்கும் நோக்கத்துக்காக இவ்வாறு செய்வது உண்டு.\n\nபதின்ம இடங்களின் எண்ணிக்கையை (பதின்மப் புள்ளியைத் தொடர்ந்துவரும் இலக்கங்களின் எண்ணிக்கை) வைத்தும் கணக்கீட்டு நுண்ணியம் வரையறுக்கப்படுவது உண்டு. புள்ளிக்கப்பால் வரும் இலக்கங்களின் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறும் நிதி, பொறியியல் என்பவை தொடர்பான பயன்பாடுகளில் இந்த வரைவிலக்கணம் பயனுள்ளது.\n\nமதிப்புறு இலக்கங்களை அடையாளங்காணல்.\nஎண்களை எழுதும்போது அவற்றுக்கு விளக்கம் காணும்போதும் மதிப்புறு இலக்கங்களை அடையாளம் காண்பதற்கான விதிகள் பின்வருமாறு:\n\n- சுழி அல்லாத எல்லா இலக்கங்களும் மதிப்புறு இலக்கங்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, 91 இரண்டு மதிப்புறு இலக்கங்களைக் (9ம் 1ம்) கொண்டது. அதேவேளை 123.45 ஐந்து மதிப்புறு இலக்கங்கள் உடையது (1, 2, 3, 4, 5 என்பன).\n- சுழி அல்லாத இலக்கங்களுக்கு இடையில் வரும் எல்லாச் சுழிகளும் மதிப்புறு இலக்கங்களே. எடுத்துக்காட்டாக, 101.1203 ஏழு மதிப்புறு இலக்கங்கள் உடையது (1, 0, 1, 1, 2, 0, 3 என்பன).\n- முன் சுழிகள் மதிப்புறு இலக்கங்கள் அல்ல. எடுத்துக்காட்டாக, 0.00052 இல் இரண்டு மதிப்புறு இலக்கங்களே உண்டு (5, 2 என்பன).\n- பதின்மப் புள்ளியைக் கொண்ட ஒரு எண்ணில், பின்தொடர் சுழிகள் மதிப்புறு இலக்கங்கள் ஆகும். எடுத்துக்காட்டாக. 12.2300 ஆறு மதிப்புறு இலக்கங்களைக் கொண்டது (1, 2, 2, 3, 0, 0 என்பன). 1 ஏனும் இலக்கத்துக்கு முன்னுள்ள சுழிகள் மதிப்புறு இலக்கங்கள் அல்ல என்பதால், 0.000122300 என்னும் எண்ணும் ஆறு மதிப்புறு இலக்கங்களையே கொண்டது. அத்துடன், மூன்று பின்தொடர் சுழிகளைக் கொண்டுள்ளதால், 120.00 என்னும் எண் 1, 2, 0, 0, 0 என்னும் ஐந்து மதிப்புறு இலக்கங்களைக் கொண்டது.\n- மதிப்புறு இலக்கங்களை அடையாளம் காண்பதில் பதின்மப் புள்ளியைக் கொண்டிராத எண்ணொன்றில் காணப்படும் பின்தொடர் சுழிகள் குழப்பம் தரக்கூடியன. எடுத்துக்காட்டாக, 1300 என்னும் எண் அதன் நுண்ணியம் கிட்டிய நூறு என்பதைக் குறிக்கிறதா அல்லது கிட்டிய நூறுக்கு முழுதாக்கம் செய்யப்பட்டதா என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53757"}, {"id": [576, 6], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "தற்போது தேசிய அடையாள அட்டை வைத்திருத்தல் எப்போதும் வைத்திருப்பது கட்டாயமாகவுள்ளது. பாதுகாப்புப் பிரிவினருக்கு சோதனை மற்றும் பிற சந்தர்ப்பங்களில் இது காட்டப்படல் வேண்டும். இது தவறும்பட்சத்தில் தடுத்து வைக்கப்பட முடியும். சில அரச நடைமுறை மற்றும் வணிப பரிமாற்றல்களின்போது இது முக்கிய ஆவணமாகவுள்ளது. இது தவறும்போது குறிப்பிட்ட விடயங்கள் தடுக்கப்படலாம். கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் (வயது 16க்கு மேல்), சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும்போதும் (வயது 18க்கு மேல்) மற்றும் தேர்தல் வாக்களித்தலின்போதும் (வயது 18க்கு மேல்) இது முக்கிய ஆவணமாகும்.\n\nதேசிய அடையாள அட்டை இலக்கம்.\nஒவ்வொரு தேசிய அடையாள அட்டையும் தனித்த 10 குறிகளைக் கொண்டு, இதன் அமைப்பு 000000000அ (0 வரும் இடங்களில் எண்களும், அ வருமிடத்தில் ஓர் ஆங்கில எழுத்தும்) போன்று காணப்படும். முதல் மூன்று குறிகளும் குறித்த நபரின் பிறந்த ஆண்டின் கடைசி எண்களைக் குறிக்கும்(எ.கா: 1988 ஆம் ஆண்டு எனில் 88xxxxxxxx). கடைசி எழுத்து பொதுவாக 'V' அல்லது 'X' என்று காணப்படும். இந்த இலக்கம் தனியொருவரை அடையாளப்படுத்தும் தனித்துவமான இலக்கம். இது அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்பு இலக்கத்தை ஒத்தது.\n\nஅடையாளப்படுத்தல்.\n1. அட்டையின் மேல் மையத்தில் \"இலங்கை\" என்ற எழுத்து சிங்களத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.\n2. அட்டையின் மேல் வலது பக்கத்தில் ஊதா நிறத்தில் எண் தே.அ.அட்டைக்கு விண்ணப்பித்தவரின் மாகாணத்தைக் குறிக்கும். இந்த எண்கள் 1-9 வரை காணப்படும். இவ்வெண்கள் பின்வருமாறு மாகாண அடிப்படையில் அமைந்திருக்கும்:\n\n- 1. மேற்கு மாகாணம்\n- 2. மத்திய மாகாணம்\n- 3. தெற்கு மாகாணம்\n- 4. வடக்கு மாகாணம்\n- 5. கிழக்கு மாகாணம்\n- 6. வடமேற்கு மாகாணம்\n- 7. வட-மத்திய மாகாணம்\n- 8. ஊவா மாகாணம்\n- 9. சபரகமுவா மாகாணம்\n\nசிறுபான்மையினரும் தேசிய அடையாள அட்டையும்.\nஇலங்கை உள்நாட்டு யுத்தம் நடந்த கொண்டிருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக தமிழர் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க தேசிய அடையாள அட்டையினையே முக்கிய ஆவணமாகக் கொண்டிருந்தனர்.\n\nஇதனையும் பார்க்க.\n- இலங்கை கடவுச்சீட்டு\n\nவெளி இணைப்பு.\n- ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்\n- அஞ்சல் அடையாள அட்டை\n\n\n\n\n", "document_id": "ta_ta_45025"}, {"id": [576, 7], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "தன்விருப்பு அல்லது ஆம்சிட்ராங்கு எண்களை, எண் அமைப்பு முறையில் பதின்ம முறையையும் தாண்டி, பொது அடிமான எண் அமைப்பு முறையில் வரையறை செய்தல் கூடும். பதின்ம முறையில் (பத்தடிமான முறையில்), b = 10 என்பது அடி எண் என்றால், பொதுமையான முறையில் ஓர் இயல் எண் n ஐ \n\nஎன்று குறிக்கலாம்; இதில் அடி-\"b\" இடங்கள் (இலக்கங்கள்), \"d\" என்பது 0 ≤ \"d\" ≤ \"b\"-1. என்னும் வரையறைக்கு உட்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பதின்ம முறையில் 17 (பதினேழு) என்பது பதின்ம முறையில் தன்விருப்பு எண் அன்று (இல்லை), ஏனெனில்  1 + 7  = 50 ஆகும். ஆனால் இதே 17 என்னும் பத்தடிமான எண்ணை, மூன்று அடிமான எண்ணாக மாற்றி எழுதினால் 122 என்று எழுத வேண்டும் (17  = 122 = 1x3 + 2x3 + 2x3). இப்பொழுது இந்த மூன்றடிமான எண்ணில், மூன்று இடங்கள் (இலக்கங்கள்) இருப்பதால், ஒவ்வொரு எண்ணையும் 3-ஆம் மடிக்கு உயர்த்த வேண்டும் ஆகவே 17 = 1 + 2 + 2. ஆகவே 17 என்னும் பதின்ம எண் மூன்றடிமான எண் முறையில் தன்விருப்பு எண் அல்லது ஆம்சிட்ராங்கு எண் ஆகும். பதின்ம முறையில் எந்த இரண்டு இலக்க எண்ணும் தன்விருப்பு எண்கள் அல்லது ஆம்சிட்ராங்கு எண் அன்று!\n\nஓர் எண் எத்தனை இலக்க எண்ணோ, அதே எண் மடியாகத்தான் உயர்த்த வேண்டும் என்னும் கட்டுப்பட்டைத் தளர்த்தினால், அதாவது \"m\" என்பது இலக்க என்ணிக்கையாகிய \"k\" என்பதில் இருந்து மாறுபட்டதாகக் கொள்ளக்கூடும் எனில் \nஅந்த \"n\" என்னும் எண்ணை செம்பொருத்த இடவெண் மாறிலி ( perfect digital invariant அல்லது PDI) என்பர். எடுத்துக்காட்டாக, பதின்ம அல்லது பத்தடிமான எண் 4150 என்பது நான்கு இடவெண்கள் (இலக்கங்கள்) கொண்டுளது, ஆனால் இந்த இடவெண்கள் ஒவ்வொன்றின் ஐந்தாம் மடியையும் கூட்டினால் அதே 4150 கிட்டுகின்றது: \nஎனவே இது ஒரு \"செம்பொருத்த இடவெண் மாறிலி\" (செ.இ.மா), ஆனால் தன்விருப்பு எண் அல்லது ஆம்சிட்ராங்கு எண் அன்று (இல்லை). \n\nகணித அறிஞர் சி.எச். ஃகார்டி (G.H. Hardy, தன் \"A Mathematician's Apology\" என்னும் நூலில் இப்படி எழுதினார்:\n\nதன்விருப்பு எண்கள் பிறவேறு எண் அடிமானங்களில்.\nபதின்ம அல்லது பத்தடிமான எண்களில் தன்விருப்பு எண்களாக இருப்பவற்றின் வரிசையின் தொடக்கம்:\n0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 153, 370, 371, 407, 1634, 8208, 9474 ... \n\nமூன்று அடிமானம் ( \"base 3\") தன்விருப்பு எண்கள் வரிசையின் தொடக்கம்:\n0, 1, 2, 12, 122\n\nநான்கு அடிமான எண்களின் தன்விருப்பு எண்கள் வரிசயின் தொடக்கம்:\n0, 1, 2, 3, 313\n\nஒரு குறிப்பிட்ட அடியெண் அல்லது அடிமான எண்ணில் இருக்கும் தன்விருப்பு எண்களின் எண்ணிக்கை ஓர் அளவுக்குட்பட்டதே, ஏனெனில் \"b\" அடிமான எண்ணில் உள்ள \"k\" இடவெண் (இலக்க) எண்களின் \"k\" -ஆவது மடிகளின் உச்ச வரம்பான கூட்டல்\n\nஎன்னும் வரைக்குள் அடங்கும், இதில் \"k\" என்பது போதுமான அளவு பெரிய எண்ணாக இருந்தால் \n\nஎனவே எந்த \"b\" அடிமான தன்விருப்பு எண்ணும் \"k\" அளவவோ அதனைவிடக் கூடுதலான எண்ணிக்கையிலோ இலக்கங்கள் கொண்டிருக்க முடியாது. \"b\" யை 10 உக்கு ஈடாகக் கொண்டால், யாவற்றினும் மிகப்பெரிய பதின்ம தன்விருப்பு எண் 10. என்பதினும் சிறியதாக இருத்தல் வேண்டும். \n\nபதின்ம எண்களை எடுத்துக்கொண்டால், மொத்தம் 88 தன்விருப்பு எண்கள் மட்டுமே உள்ளன, அவற்றுள் யாவற்றினும் மிகப்பெரிய தன்விருப்ப எண் 39 இலக்கம் (இடவெண்) கொண்ட மிகப்பெரிய எண்:\n\nதனிவிருப்ப எண்களுக்கு உயர் எண்ணிக்கை எல்லை இருப்பது போல செம்பொருத்த இடவெண் மாறிலி எண்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அடிமானத்தின் உள்ள எண்களில், அறியப்பட்ட எல்லைகள் ஏதும் உள்ளதா இல்லையா என்று தெரியவில்லை\n\nதொடர்புடைய கருத்துகள்.\nதன்விருப்பு (அல்லது தன்விரும்பி) எண்கள் என்பதன் பொருளைச் சற்று விரிவுபடுத்தி, ஓர் எண்ணில் உள்ள இலக்கங்களை ஏதேனும் கணித செய்முறைகளால் மாற்றி அதே எண்ணைப் திரும்பப்பெற்றால் அபப்டியான எண்களும் ஒரு வகையான தன்விருப்பு அல்லது தன்விரும்பி எண்கள் என்று கொள்ளலாம். இந்த விரிவாகப் பொருளின் படி கிடைக்கும் சில எண்கள்: \n\n- மாறா அடிமான எண்கள் (Constant base numbers) : formula_7 for some \"m\".\n- இலக்கத்துக்கு இலக்கம் மாறா செம்பொருத்த எண்கள் (Perfect digit-to-digit invariants) : formula_8\n- ஏறுவரிசை மடிகள் எண்கள்(Ascending power numbers) : formula_9\n- பிரீடுமன் எண்கள் (Friedman numbers) .\n- கூட்டல்-பெருக்கல் எண்கள் (Sum-product numbers) : formula_10\n- டியூடினி எண்கள் (Dudeney numbers) :formula_11\n- தொடர்பெருக்கியான் எண்கள் (Factorions) :formula_12\n\nஇவற்றில் \"d\" என்பது ஏதோ ஓர் அடிமானத்தில் \"n\" இன் இலக்க எண்.\n\nஅடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்.\n- Joseph S. Madachy, \"Mathematics on Vacation\", Thomas Nelson & Sons Ltd. 1966, pages 163-175.\n- \"Perfect Digital Invariants\" by Walter Schneider\n- \"On a curious property of 3435\" by Daan van Berkel\nவெளியிணைப்புகள்.\n- பத்ரி சேசாத்திரியின் கணித வலைப்பதிவு செப்டம்பர் 10, 11, 2011 பதிவுகள்; செப்டம்பர் 11, 2011 பதிவில் இமயவல்லி என்னும் 8 ஆம் வகுப்பு மாணவி. எப்படி 3 இலக்க ஆம்சிட்ராங்கு எண்ணைக் கண்டுபிடிக்கலாம் என்று சூனியர் மேத்தமெட்டீசியன் என்னும் இதழில் விளக்கியுள்ளதைப் பற்றி பத்ரி சேசாத்திரி குறிப்பிட்டு எழுதியுள்ளார்.\n- Digital Invariants\n- Armstrong Numbers\n- Armstrong numbers between 1-999 calculator\n\n\n\n\n", "document_id": "ta_ta_42163"}, {"id": [576, 8], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "விவசாய நிலத்தின் பரப்பு உரிமை மாற்றம் பற்றிய விவரங்கள் போன்றவற்றை குறிக்க தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983 ஆம் ஆண்டு 1980-84 ஏழாவது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.\n\nபொருந்துந்தன்மை.\n- விவசாயம்\n- எருவிற்கான பயிர் வளர்ப்பு\n- பால் பண்ணை\n- கோழி வளர்ப்பு\n- மரங்கள் வளர்ந்து\nசார்ந்த நிலங்கள்\n\nபட்டா வழங்கும் முறை.\n1. ஒரு நிலத்தின் உரிமையாளர் தாசில்தாரிடம் உரிய மனு கொடுக்கும் பட்சத்தில் அதனை அவர் பரீசீலித்து பட்டா பாஸ் புத்தகம் வழங்குவார்\n2. இது ஒரு தாலுகா அளவில் வழங்கப்படும்\n3. ஒரு தாலுகாவில் பட்டா வழங்கப்படும் பொழுது தாசில்தார் குறிப்பிட்ட கிராமங்களில் பட்டா வழங்குவதாக அறிவிக்க வேண்டும்\n\nபட்டா பாஸ் புத்தகத்தின் உள்ளடக்கங்கள்.\n1. புல எண் அல்லது துணை பிரிவு எண் அல்லது வட்டாரத்தில் பரவலாக அழைக்கப்பெறும் நிலத்தின் பெயர்\n2. உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி\n3. நிலம் குறித்த இதர தகவல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61426"}, {"id": [576, 9], "question": "<Query>ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.", "document": "இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல்அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,263 அஞ்சலகங்கங்கள் உள்ளன.\n\nவரலாறு.\nஇந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764-1766களில் பம்பாய்(மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா(கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு) வசூலிக்கப்பட்டது.\n\nஅஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பிறகு அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. 1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அஸ்ஸாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம்&அஸ்ஸாம், பிகார்&ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, மத்திய,\n\nசென்னை, பஞ்சாப்&வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 ஜூலை 1852ல் சிந்து மாவட்டதில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு \"EAST INDIA POSTAGE\" என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன.\n\nதுறை அமைப்பு.\nஇந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 22 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல்சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது. \n\nஅஞ்சல் அலுவலகங்களின் வகைகள்.\nஇந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை\n1. தலைமை அஞ்சல் அலுவலகங்கள்\n2. துணை அஞ்சல் அலுவலகங்கள்\n3. புற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள்\n4. புற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள்\n\nஅஞ்சல் அலுவலகச் சேவைகள்.\nஇந்தியத் அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை\n\n1. ராஜதானிப் பிரிவு - தேசியத் தலைநகரத்திலிருந்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அஞ்சல்கள் இவை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.\n2. பச்சைப் பிரிவு - தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டத் அஞ்சல் நிலையங்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும்.\n3. பெருநகரப் பிரிவு - பெங்களூர் , ஐதராபாத் , கொல்கத்தா , சென்னை , டெல்லி , மும்பை ஆகிய பெருநகரங்களுக்கிடையே செல்லும் அஞ்சல்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி நீல நிறத்தில் இருக்கும்.\n4. வணிகப் பிரிவு - அதிக அளவு அஞ்சல்களை அனுப்புகிற வணிகர்களுக்காக அமைக்கப்பட்டது. பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக ஒரு சில தபால் நிலையங்களில் பெறப்படும்.\n5. பருவ இதழ்கள் பிரிவு - அஞ்சல் வழியில் வார, மாத அச்சிதழ்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகை அலுவலகங்கள் அனுப்பும் அஞ்சல்கள் இவ்வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன.\n6. மொத்தத் அஞ்சல் பிரிவு - பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ செல்லாமல் அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்.\n\nஅஞ்சல் குறியீட்டு எண்.\nஅஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972 -ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.\n\nஉதாரணமாக, * புதுடெல்லி , சம்மு காசுமீர் , பஞ்சாப் , இமாசலப் பிரதேசம் , ஹரியானா, சண்டிகர் ஆகியவைகளுக்கு தொடக்க எண் 1 ஆக இருக்கிறது.\n\n- உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்திற்கு தொடக்க எண்ணாக 2 இருக்கிறது.\n\n- ராஜஸ்தான் , குஜராத் , டையூ -டாமன், நாகர்ஹவேலி பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 3 இருக்கிறது.\n\n- மத்தியப் பிரதேசம் , கோவா , மகாராஷ்டிரம் ஆகியவைகளுக்கு தொடக்க எண்ணாக 4 இருக்கிறது.\n\n- ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 5 இருக்கிறது.\n\n- தமிழ்நாடு , கேரளா , இலட்சத்தீவுகள் , மினிக்காய் ஆகிய பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 6 இருக்கிறது.\n\n- ஒரிசா , அந்தமான் நிக்கோபார் தீவுகள் , மேற்கு வங்காளம் , மிசோரம் , மேகாலயா , மணிப்பூர் , நாகலாந்து , அசாம் , அருணாச்சலப் பிரதேசம் , திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 7 இருக்கிறது.\n\n- பீகார் , ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 8 இருக்கிறது.\n\nபலதரப்பட்ட அஞ்சல் சேவைகள்.\nபொதுவாக அனைத்து அஞ்சல் நிலையங்களும் பின்வரும் சேவைகளில் ஈடுபடுகின்றன.\n- அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை\n- பதிவுத் அஞ்சல்கள் (\"Registered post\") அனுப்புதல்\n- அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (\"Money order\")\n- அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (\"Booking parcels\")\n- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை\n- 1986 முதல் விரைவு அஞ்சல் சேவை மூலம் 35 கிலோ எடை வரையிலான பொருட்களுக்களை அனுப்பலாம்.\n- 2009 ஆண்டில் தொடங்கப்பட்ட லாஜிஸ்கிக் சேவை மூலம் வீட்டுப் உபயோகப் பொருட்களைக் கூட அனுப்பலாம்.\n- விரைவஞ்சல் சேவை உலக அளவில் 99 நாடுகளில் உள்ளது.\n- ‘ட்ராக் மற்றும் ட்ரேஸ்’ மூலம் பதிவு செய்யப்பட்ட கடிதம், பொருட்கள் பட்டுவடா விவரத்தை அறியலாம்.\n- செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி\n- மின்னணு அஞ்சல்\n- இணைய வழி பில் தொகை செலுத்தல்\n- புத்தகங்கள் விற்பனை\n\nஇதர சேவைகள்.\nஇந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது கீழ்க்கண்ட பிற வசதிகளையும் பொதுமக்களுக்குத் தருகின்றன.\n- செல்வமகள் சேமிப்புத் திட்டம்\n- பொது சேமநல நிதி\n- தேசிய சேமிப்புப் பத்திரம்\n- வங்கி சேமிப்புக் கணக்கு\n- மாத வருவாய்த் திட்டம்\n- வைப்புத் தொகைத் திட்டங்கள்\n- கடவுச்சீட்டு விண்ணப்பம்\n- தங்கக் காசு விற்பனை\n- காப்பீட்டுத் திட்டச் சேவை\n\nவெளி இணைப்பு.\n- இந்திய அஞ்சல் அலுவலகச் சேவைகள் குறித்த ஆங்கிலக் கட்டுரை\n\nஇவற்றையும் காணவும்.\n- அஞ்சல்தலை சேகரிப்பு\n- அஞ்சல் வரலாறு\n- அஞ்சல் குறியீடுகள்\n- அஞ்சலட்டை\n- அஞ்சல்குறி\n- அஞ்சலக சுட்டு எண்\n- மின்னஞ்சல்\n- இந்திய அஞ்சல் துறை\n- இந்திய தபால் சேவை\n- அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\n- wவிதவிதமான அஞ்சல் தலைகள்\n- அஞ்சல் தலையில் அழகான பூக்கள்\n\nஆதாரம்.\n- Official IndiaPost website\n- 150 years of postal service\n- History of Indian Postal Stamps\n- Indian Postal History 1947-1957\n\n\n\n\n", "document_id": "ta_ta_9407"}]
[{"id": [577, 0], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "தொன்மம்.\nபிருகு முனிவர் தன்னுடைய வருகையை மதியாமல் படுத்திருந்த திருமாலின் மாரின் மீது எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் மார்பில் குடியிருந்த திருமகள், திருமாலை விட்டுப் பிரிந்தார். திருமால் வைகுந்தத்திலிருந்து பூலோகத்திற்கு வந்து வேங்கட மலையில் தங்கினார். அங்குவந்த பிரம்மன் பெரியதாக விழா எடுத்தார். \n\nதிருமலையில் பிரம்மோட்சவம் புகழ்பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் இவ்விழா நடத்தப்படுகிறது. இறுதி நாள் திருவோணத் திருநாளாக வருமாரு அமைக்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_87911"}, {"id": [577, 1], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "கோவணத்தின் பயன்பாடு.\nதற்போது உள்ள இளைய தலைமுறையில் கோவணம் அணியும் போக்கு மிகவும் குறைந்து வருகிறது. \nகடும் வெயில், வயலில் வேலை செய்வோர் வெறும் கோவணத்துடன் வேலை செய்வதுண்டு. எனினும், பொது அவையில் வெறும் கோவணத்துடன் தோன்றுவது கண்ணியமானதாகக் கருதப்படுவதில்லை. உள்ளாடையாக கோவணம் அணிவது தற்காலத்தில் நாகரிகமாகவும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும் வறுமை, பழக்கம் காரணமாகவோ எளிமை கருதியோ சிலர் கோவணம் அணிகிறார்கள். முற்காலங்களில் ஆண்கள் 1 அல்லது 2 துண்டுகள் வைத்திருப்பாற்கள். குளிக்கும்போது, கோவணத்துடன் குளித்து, பின் ஆடை மாற்றும்போது உலர்ந்த கோவணம் ஒன்றை தரிப்பர். இது வயது வித்தியாமின்றி, சிறியவர் முதல் பெரியவர், முதியவர் என அனைவரும் அணிவர். சிறிய ஆண் பிள்ளைகளுக்கு வீட்டில் உலாவும்போது வேறு ஆடைகள் இன்றி கோவணம் மட்டுமே அணிந்து விடுவர். சிலர் பருவமடையா பெண் குழந்தைகளுக்கு கூட கட்டிவிடுவதுண்டு. சில சாதுக்கள், சாமியார்கள் கோவணம் மட்டுமே அணிந்து திரிவது குறிப்பிடத்தக்கது. பட்டிணத்தார் அதில் குறிப்பிடத்தக்கவர்.முருகக் கடவுளும் ஆண்டியாக இருந்த போது கோவணம் அணிந்திருந்ததாக சித்தரிக்கப்படுவதுண்டு.கோவணம் கட்டுவதால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான ஹிரணியா எனப்படும் விரைவீக்கத்தை தவிர்க்கலாம்.\n\nகோவணம் கட்டுதல்.\n5 அல்லது 6 அங்குல அகல துணிஎடுத்து, அரைஞாண் கயிற்றில் ஒரு அந்தத்தை சொருகி பின், துணியினல் ஆண்குறியையும் விதையையும் சேர்த்து சுற்றி கவட்டினூடாக பின்னே எடுத்து, கயிற்றின் பின் புறத்தில் சொருகப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6711"}, {"id": [577, 2], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [577, 3], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "அரைஞாணைப் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணியமாகக் கருதப்படுகிறது. இடையில் அணியப்படும் வேட்டி, கோவணம் போன்ற ஆடைகளை இறுக்கிக் கட்ட இது பயன்படுகிறது. என்றாலும், இடுப்புவார் போன்றவற்றை பயன்படுத்துவோரும் சமய நம்பிக்கை, சமூகப் பழக்கவழக்கங்கள் சார் காரணங்களுக்காக இதை அணிகிறார்கள். இந்து சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவதில்லை. தவிர, அரைஞாண் உடலை இரண்டாகப் பகுத்துக் காட்டி, உடை போல் செயல்படுவதால் அரைஞாண் மட்டும் அணிந்தோர் அம்மணமாக இருப்பதாகவும் கருதப்படுவதில்லை. அரைஞாண் அணியாமல் உடையும் இல்லாமல் இருப்பவர்களை \"முழு முண்டமாக\" இருப்பதாகக் குறிப்பிடுவதையும் காணலாம்.\n\nஉடை, சமயம் சார் தேவைகள் போக, நடைமுறை காரணங்களுக்காகவும் இதை அணிகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, கிராமப் புறங்களில் நீச்சல் பழக்கி விடுபவர் அரைஞாணில் சேலை, வேட்டியைக் கட்டிப் அதைப் பிடித்து நீச்சல் பழக்கி விடுவார்கள். நீச்சல் அறியாத பிள்ளைகள் நீர் நிலைகளில் மூழ்க நேர்ந்தாலும், பற்றி இழுப்பதற்கு ஏதுவாக அரைஞாண் உதவுகிறது. சாவிக் கொத்து, முள்வாங்கி போன்றவற்றை கோத்து வைத்துக் கொள்ளவும் அரைஞாண் உதவுகிறது.\n\nதமிழ் நிலப்பகுதிகள் போக இந்தியாவிலும் பாக்கிஸ்தானில் சில பகுதிகளிலும் இதை அணிந்திருப்பதை பார்க்கலாம். அரைஞாண் அணிவது இனம் சார் பண்பாட்டு வழக்கமாகப் பார்க்கப்பட்டாலும், இந்து, கிறித்தவ, இசுலாமிய நம்பிக்கைக்குட்பட்டு பெறப்பட்டும் தாயத்துக்களை கோத்து வைக்கவும் அரைஞாண் பயன்படுகிறது. இதனால் அரைஞாண் அணிவது மூடப்பழக்கம் என்று சிலரால் விமர்சிக்கப்படுவதும் உண்டு. எனினும், இத்தாயத்துக்களை மணிக்கட்டு, கழுத்து, முழங்கைக்கு மேல் தனிக்கயிற்றிலும் கட்டிக் கொள்ளலாம் என்பதால், அரைஞாண் அணியும் வழக்கம் மூடப்பழக்கம் என்றோ அதை ஊக்குவிக்கிறது என்றோ சொல்ல இயலாது.\nநோய் தடுப்பு முறை.\nஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை ஆகும். ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு. \nபெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.\nபுராண கதை.\nமகாபாரதம் காவியத்தில் திருதராட்டிரன் பிறவிக்குருடர் ஆகையால் பதிபக்தியின் காரணமாக காந்தாரி தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார்,இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில், துரியோதனன் உடல் வலிமையை காந்தாரி தன் பார்வை சக்தியால் அதிகப்படுத்த துரியோதனனை ஆடையின்றி வருமாறு கூற, அவ்வாறு துரியோதனன் வரும் வழியில் கிருஷ்ணன் குறுக்கிட்டு 'பெற்ற தாயே ஆனாலும் முழு ஆண்மகன் இப்படியா முழு நிர்வாணமாகச் செல்வது எனப் பரிகாசம் செய்து இடையில் சிறு கயிற்றைக் கட்டச்செய்தார், காந்தாரி தன் பார்வையைத் துரியோதனன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது. இதுவே குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை,மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலவில்லை, கிருஷ்ணரின் சமிக்ஞையால் பீமனால் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான்.\n\nஅரைஞாண் கயிறு நீக்கம்.\n- சிறைச்சாலையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறு நீக்கப்படும்.\n- மனிதனின் மரணத்திற்குப் பின் சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படும்.\n\nபெயர் விளக்கம்.\nவில்லின் நாண் போன்று நாண் அல்லது ஞாண் என்பது கயிறு, கொடி, நூல் ஆகியவற்றைக் குறிக்கும். நா-ஞா போலிகள். நால்-நாலுதல் என்றால் தொங்குதல். யானைக்கு வாய் தொங்குவதால், நால்வாய் என்று பெயர். உலகம் அந்தரத்தில் தொங்குவதாகக் கருதப்பட்டதால் ஞாலம் (ஞால் = நால்; நாலுதல் = ஞாலுதல்) என்று பெயர். நாண் = ஞாண். அரை = இடுப்பு (அரை உடல்). இடுப்பில் கட்டும் கயிறுக்கு அரைஞாண் என்று பெயர். ஆகவே, அரைஞாண் கயிறு என்று சொல்வது தேவையற்றது. இதனை \"அருணாக்கயிறு\", \"அர்ணாக்கயிறு\" என்றும் வேறு பலவிதமாகவும் பேச்சுவழக்கில் கூறுவார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7432"}, {"id": [577, 4], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "கட்டுமானம்.\nஅன்னபூர்ணா தேவி மந்திர் நகாரா கால கட்டிடக்கலைக்கு சான்றாகும். பெரிய தூண்களைக் கொண்ட தாழ்வாரத்தில் தேவியின் படத்தை வைத்திருக்கின்றனர். இங்கு இரண்டு அன்னபூர்ணா சிலை இருக்கிறது. ஒன்று தங்கத்தினால் செய்யப்பட்டது. மற்றொன்று பித்தளையால் செய்யப்பட்டது. பித்தளையால் செய்யப்பட்ட சிலை தினமும் தரிசனம் கிடைக்கும் தங்கச் சிலை தரிசனம் வருடத்திற்கு ஒருமுறை தீபாவளிக்கு முந்தின நாள் கிடைக்கும். \n\nமத நம்பிக்கை.\nஇந்து புராணத்தின் படி அன்னபூர்ணா துர்கா தேவியின் எட்டாவது வடிவம். வெள்ளை ஆடை அணிந்து அழகாக வீற்றிருப்பாள். \n\nஇடம்.\nஇது வாரணாசி இரெயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- அன்னபூரணி\n\n\n\n\n", "document_id": "ta_ta_108243"}, {"id": [577, 5], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பாஸ்கா திருவிழிப்பு\n- பாஸ்கா புகழுரை\n- பாஸ்கா திரி\n- புனித வெள்ளி\n- ஈஸ்டர் முட்டை\n- இயேசுவின் உயிர்த்தெழுதல்\n- புனித சனி\n- குருத்து ஞாயிறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_4854"}, {"id": [577, 6], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "இந்த கோயில் ஹேரந்தா் என்றழைக்கப்படும் முனிவர் உடன் தொடர்புடையது. புராணத்தின் படி, புவியின் ஒரு நிலத்தடி வழியே சென்று, வங்காள விரிகுடாவிற்குள் காவிரி ஆற்றை  கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. [1] நதி அதன் ஓட்டத்தில் ஒரு குழப்பமான திசையை எடுத்துக்கொண்டதால், இந்த இடம் திருவலஞ்சுழி என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் ஹேரந்தாின் உருவம், யானைமுகக் கடவுள் விநாயகர் வலதுபுறம் நாேக்கிச் சுழலும்படி காணப்படுகிறது. [2] சோழர் காலத்திய சித்தரிப்புகள் இப்பகுதியில் பௌத்த பாரம்பரியத்தின் செல்வாக்கைக் காட்டுகின்றன. [3]\n\nவிநாயகர் சிலை:\n\nவிநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது என இந்த கோவில் புகழ்பெற்றது. [1] வெள்ளை நிறத்தில் உள்ள இந்த விநாயகர் சிலையானது கடல் மணல் மூலம் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. எனவேதான், இந்த கோவில் சமஸ்கிருதத்தில் சுவேத விநாயகர் கோயில் என்றும், தமிழ்நாட்டில் வெள்ளை விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற இதிகாசங்களின்படி,தேவா்களின் அரசன் இந்திரன், பாற்கடலைக் கடையும்பாேது, கடல் மணலில் இருந்து விநாயகர் சிலை ஒன்றை உருவாக்கி, கரையில் வைத்துவிட்டு, பின்னா்  பாற்கடலைக் கடையும்வேலை முடித்துவிட்டு அச்சிலையை எடுக்க முயன்றபாேது அதை அசைக்க முடியவில்லை. எனவே அதை அபபடியே விட்டுவிட்டு வெளியேறிவிட்டாா். இந்த ஆலயத்தின் ஜன்னல் சட்டங்களில், நுண்வேலைப்பாடுகளுடன் கூடிய கற்கள் பலாஹானி என்றழைக்கப்படுகிறது.\nவரலாற்று காலங்களில்இந்த கோயில், கனக சோழரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.\n\nதேவாஸ் (வானுலக தெய்வங்கள்) மற்றும் அசுரர்கள் (பிசாசுகள்) வாசுகி சர்ப்பத்துடன் பால் பெருங்கடலில் மூழ்கியபோது விநாயகாவின் ஆலோசனையை அவர்கள் புறக்கணித்தனர். இது அம்ருடாவில் விஷத்தை உறிஞ்சுவதில் விளைந்தது. தேவபக்தியுடன், தேனீக்கள் விநாயகர் என்ற சரணாலயத்தை கடல் நீர் கொண்டு உருவாக்கி, அந்த இடத்தில் அவரை வணங்கினர் என்று வேறுவிதமாகவும் புராணத்தில் கூறப்படுகிறது.  வெள்ளை நிறத்தில் உள்ள தெய்வம் நம்பிக்கையின் உருவமாக வணங்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118345"}, {"id": [577, 7], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [577, 8], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [577, 9], "question": "இந்து நம்பிக்கையின் படி <Query> அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.", "document": "கடற்கொள்ளையர் புதையல்கள்.\nஉண்மையில், பொக்கிஷங்களை கடற்கொள்ளையர்கள் புதைத்து வைப்பது என்பது மிக அரிதான செயலாகும்:  இவ்வாறு பொக்கிசங்களைப் புதையலாக புதைத்துவைத்திருந்த ஒரே கடற்கொள்ளையன் பைரேட் வில்லியம் கிட் ஆவார். \nஇந்தியாவில் புதையல்.\nஇந்தியாவில் குறிப்பிட்ட சில கோட்டைகள், கோயில்கள் போன்ற இடங்களில் புதையல்களை மன்னர்கள் புதைத்து வைத்திருப்பதாக நம்புபவர்கள் உள்ளனர். அவர்கள் பாழடைந்த அளரவமற்ற கோயில் போன்ற இடங்களில் புதையலுக்காக இரவு நேரங்களில் ஆழமான குழிகளை நோன்டி புதையலைத் தேடுவது அவ்வப்போது நடக்கிறது. சிலர் புதையலை பூதம் காப்பதாகவும், அதை எடுக்க பூசைகள் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பூசைகள் செய்து பலியிடுதல் போன்றவற்றையும் செய்கின்றனர்.\n\nஇந்திய புதையல் சட்டத்தின்படி மதிப்புடைய எந்தவொரு பொருளும் பூமிக்குள் புதைந்திருந்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அது “புதையல்” எனப்படும். இச்சட்டத்தின் பிரிவு 4ன் படி ரூ.10/-க்கு மேற்பட்ட மதிப்புடைய எந்தவொரு புதை பொருளும் கண்டறிப்பட்டால், அதைக் கண்டுபிடித்தவர் இது குறித்து முதலில் வட்டாட்சியர் அல்லது கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_125249"}]
[{"id": [578, 0], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "தன்மைகள்.\nஇப்பள்ளிவாசல் பலதடவைகள் புதுப்பித்துக் கட்டப்பட்டிருப்பினும், பெரும்பாலும் இது இன்னமும் இதன் முதலமைப்பிலேயே உள்ளதாகக் கருதப்படுகிறது. இப்பள்ளிவாசல் சாவக மரபுவழிப் பள்ளிவாசற் கட்டுமானத்திற்கு ஓர் உதாரணமாகும். மத்திய கிழக்கு நாடுகளிற் போலன்றி, இதன் கட்டுமானம் மரப் பலகைகளினாலேயே அமைந்துள்ளது. இதன் கூரையிற் குவிமாடம் காணப்படுவதில்லை. 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தோனேசியப் பள்ளிவாசல்கள் குவிமாடமின்றியே கட்டப்பட்டன. எனவே இப்பள்ளிவாசலும் குவிமாடமில்லாமல் அடுக்கடுக்கான கூரையைக் கொண்டுள்ளது. இதன் கூரை நான்கு தேக்கு மரத் தூண்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அடுக்கடுக்கான கூரையமைப்பு பண்டைச் சாவக மற்றும் பாலிப் பண்பாடுகளிற் காணப்பட்ட இந்து-பௌத்த ஆலயங்களின் அமைப்பைக் கொண்டுள்ளது.\n\nதெமாகு பெரிய பள்ளிவாசலின் முதன்மை நுழைவாயிலிற் காணப்படும் இரு கதவுகளிலும் தாவரங்கள், பூச்சட்டிகள், மணிமுடிகள், வாயை அகலத் திறந்திருக்கும் விலங்கினங்களின் தலைகள் போன்றன செதுக்கப்பட்டுள்ளன. இதிலிருக்கும் படங்கள் இடி முழக்கத்தைக் காட்டுவதற்காக் குறிக்கப்பட்டுள்ளனவெனக் கூறப்படுகிறது. அதனாலேயே அக்கதவுகளை “லவாங் பிளதெக்” (இடிக் கதவுகள்) என அழைக்கப்படுகின்றன. \n\nஅக்காலத்திற் கட்டப்பட்ட ஏனைய பள்ளிவாசல்களைப் போன்றே, இதன் கிப்லாவும் (அதாவது மக்காவின் புனிதப் பள்ளியை நோக்கிய திசையும்) வெறும் அனுமானமாகவே உள்ளது.\n\nதெமாகு பெரிய பள்ளிவாசலின் வரலாற்றுச் சின்னங்களைச் செதுக்குதல்.\nஇதன் சுவர்கள் வியட்நாமிய வெண்களியினால் ஆனவை. அவற்றிற் காணப்படும் சாவக மரச் செதுக்கல் மற்றும் செங்கல் வேலைகள் என்பன, அவை அவற்றுக்கெனவே சிறப்பாகக் கொள்முதல் ஆணையிடப்பட்டு அழைக்கப்பட்டவை போன்று தோற்றமளிக்கின்றன. கற்களினாலன்றி, வெண்களியினாற் கட்டுமானம் அமைக்கப்பட்டிருப்பதானது, பாரசீகத்தின் பள்ளிவாசல்களுடன் ஒப்பிடக்கூடியதாயுள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- இஸ்லாமியக் கட்டிடக்கலை\n- இந்தோனேசியக் கட்டிடக்கலை\n- இந்தோனேசியாவில் இசுலாம்\n- உலகின் பழைய பள்ளிவாசல்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44373"}, {"id": [578, 1], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "ஆரம்பகாலக் கட்டிட வகைகள்.\nஇலங்கையின் வரலாறு கலிங்க இளவரசனான விஜயன் அவனது தோழர்களுடன் இலங்கையில் இறங்கி அரசனாக முடிசூட்டிக்கொண்டதிலிருந்து ஆரம்பமானதாகப் பாளி வரலாற்று நூல்கள் குறிப்பிட்டாலும், நாட்டின் முதலாவது பௌத்த அரசனான தேவாநாம்பியதீசனின் காலத்திலேயே (கி.மு 250 – 210) முக்கியமான கட்டிடக்கலை ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.\n\nதாதுகோபுரங்கள்.\nபௌத்தக் கட்டிடக்கலை தொடர்பில் இலங்கையில் காணப்படும் மிகப் பழைய கட்டிடவகை தாதுகோபுரங்கள் ஆகும். இது பாளி மொழியில் \"தூபா\" எனவும் சிங்கள மொழியில் \"தாகபா\" எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவை பல வடிவங்களைக் கொண்டவையாக இருப்பினும் ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக் கோள வடிவம் கொண்டவை எனலாம். சிங்கள வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட மிகத் தொன்மையான தாதுகோபுரம், இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் முன்னர் குறிப்பிட்ட தேவாநாம்பியதீசன் காலத்தில் கட்டப்பட்ட தூபாராம தாதுகோபுரமாகும். இந்தத் தாது கோபுரம் திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட தாது கோபுரங்கள் பல அனுராதபுரத்திலும், பிற்காலத் தலைநகரான பொலநறுவையிலும், ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன. பின்னர் கட்டப்பட்ட தாதுகோபுரங்கள் பாரிய அளவு கொண்டவையாக இருந்தன. அனுராதபுரத்திலுள்ள கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ருவன்வலிசாய தாதுகோபுரமும், கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபயகிரி தாதுகோபுரமும், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜேதவன தாதுகோபுரமும் உலகின் மிகப்பெரிய திண்மக் கட்டிட அமைப்புக்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியன.\n\nபோதிகர.\n\"போதிகர\" என்பது \"வெள்ளரசுவீடு\" எனப் பொருள்படும். புத்த பகவான் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கருதப்படும் புனித வெள்ளரசு மரக் கிளையொன்று அசோகப் பேரரசர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் பௌத்த வழிபாட்டிடங்களில் வெள்ளரசு மரங்கள் நடப்பட்டன. இம் மரத்தின் கீழ், புத்தர் இருந்து ஞானம் பெற்ற இருக்கையைக் குறிக்க ஒரு கற்பலகை அமைக்கப் பட்டிருக்கும். பிற்காலத்தில் அங்கே ஒரு புத்தர் சிலையும் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டிடமே \"போதிகர\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையின் கோட்டைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_316"}, {"id": [578, 2], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "சிதிலமடைந்த மகாவிகாரையில், அனுராதபுரத்தின் மன்னர் மகாசேனன் (273–301) கட்டத் துவங்கியத் இத்தூபியை, அவரது மகன் முதலாம் மகாசேனர் கட்டி முடித்தார்..\n\nஇப்பௌத்த கட்டிட அமைப்பு, இலங்கையின் தேரவாதம் மற்றும் மகாயானப் பௌத்தப் பிரிவினர்களிடையே இருந்த பிணக்குகளை வெளிப்படுத்துகிறது. ஜேடவனராமயா தூபி பண்டைய வரலாற்று உலகின் உயரமான கட்டிட அமைப்புகளில் ஒன்றாக விளங்கியது. பிரமிடு அல்லாத கட்டிடங்களில் எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்க மண்டபத்திற்கு அடுத்து, ஜேடவன ராமாய தூபி 400 அடி (122 மீட்டர்) உயரம் கொண்டது. இதன் அடிப்பரப்பு 2,33,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. \nஇத்தூபி 93.3 மில்லியன் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.\n\nஜேத்தவனராமயாவின் வளாகம் 5.6 எக்டேர் பரப்பளவு கொண்டது. இவ்வளாகத்தில் 10,000 பிக்குகள் தங்கி பௌத்தக் கல்வியைப் பயில்கின்றனர்.\n\nஇதனையும் காண்க.\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nமேற்கோள்கள்.\n- This page incorporates content from Dr. Rohan Hettiarachchi's lankalibrary.com used with permission of website owner.\n- Ratnayake, Hema (1993) Jetavana. In \"The Cultural Triangle of Sri Lanka\". Paris: Unesco Publishing/CCF.\n- Schroeder, Ulrich von. (1990). \"Buddhist Sculptures of Sri Lanka\". (752 p.; 1620 illustrations). Hong Kong: Visual Dharma Publications, Ltd. ISBN 962-7049-05-0\n\nவெளி இணைப்புகள்.\n- Discover Sri Lanka - More information & images about Jetavana Dagaba\n- Photos of Jetavanaramaya \n\n\n\n\n", "document_id": "ta_ta_89967"}, {"id": [578, 3], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "அனைத்து மண்டலங்களுள் கர்பகோசதாதுவும், வஜ்ரதாதுவும் மிகவும் புகழ்பெற்றவை. இவ்விரு மண்டலங்களும் இணைந்து இரு பிரிவு மண்டலம் என்ற ஒன்றை உருவாக்குகின்றன. கர்பகோசதாதுவும் வஜ்ரதாதுவும் இணைந்து ஷிங்கோன் பௌத்த சடங்கான அபிஷேகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. பாரம்பரிய ஷிங்கோன் பௌத்த அறைகளும், இந்த கர்ப மண்டலத்தின் படம் கிழக்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது மஹாவைரோசன புத்தரின் போதியின் இளைய நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் வஜ்ரதாதுவின் படம் மேற்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது வைரோசனரின் இறுதி நிலையை குறிப்பதாகும்\n\nஇவற்றையும் காண்க.\n- கர்பகோசதாது\n- மண்டலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11866"}, {"id": [578, 4], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "கொலம்பியாவிற்கு 19ஆவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் சிரியா, லெபனான், பாலத்தீனம் போன்ற நாடுகளிலிருந்து அராபியர் குடிபெயர்ந்துள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_86705"}, {"id": [578, 5], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "பௌத்த சமயத்திற்கு முன்னர் இறந்த இந்து சமயச் சாதுக்களை அமர்ந்த நிலையில் வைத்து சமாதிகள்கள் எழுப்பினர். கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர், அவரது உடலை எரியூட்டி கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளை எட்டு பகுதிகளாகப் பிரித்து, எட்டு இடங்களில் வைத்து அதன் மேல் தூபிகள் எழுப்பினர். அவ்வெட்டு இடங்களில் சாரநாத் மற்றும் சாஞ்சி குறிப்பிடத்தக்கதாகும். தமோக் தூபி கிபி 500ல் நிறுவப்பட்டது.\n\nமௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில், கிமு 249ல் கௌதம புத்தர் மற்றும் புத்தரின் சீடர்களின் நினைவாக, பிக்குகள் தங்குவதற்கும், சமயச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் சாரநாத், சாஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் புதிய தூபிகளையும், சைத்தியங்களையும், விகாரைகளையும் நிறுவினார்.தமோக் தூபி அருகே அசோகரின் தூண்கள் உள்ளது. \n\nதாமேக் தூபியை ரிஷிபத்தனா என்றும் (ரிஷி வருகை புரிந்த இடம்) அழைப்பர். பல்லாண்டு தவத்திற்குப் பின்னர் புத்தகயாவில் ஞானம் அடைந்த கௌதம புத்தர், தாம் பெற்ற ஞானத்தை, தம் முதல் ஐந்து சீடர்களிடம் உரைப்பதற்கு சாரநாத்திற்கு வந்தார். \n\nதாமேக் தூபி ஆறு முறை சீரமைக்கப்பட்டாலும், அதன் உச்சிப் பகுதியில் இதுவரை எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை.கிபி 640ல் இந்தியாவிற்கு யாத்திரை செய்த சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் தமது பயணக் குறிப்பில், தமோக் தூபி வளாகம் அருகே 1,500 பிக்குகள் தங்கியிருந்ததாகவும், தமோக் தூபி 300 அடி உயரத்துடன் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.\n\nகல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட உருளை வடிவ தமோக் தூபி தற்போது 43.6 மீட்டர் உயரமும், 28 மீட்டர் விட்டமும் கொண்டது.\nஅசோகர் காலத்தில் நிறுவப்பட்ட தூபியின் கட்டிட அமைப்பில், குப்தப் பேரரசு காலத்தில் முழுவதும் சீரமைத்து, பூவேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டது. தூபியின் சுவர்களில் பிராமி எழுத்துமுறையில் கல்வெட்டுகளும், மனிதர்கள், பறவைகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளது. \n\nஇதனையும் காண்க.\n- சாரநாத்\n- சௌகந்தி தூபி\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- தமோக் தூபியின் காணொளி\n- Secrets of the Stupa\n\n\n\n\n", "document_id": "ta_ta_122370"}, {"id": [578, 6], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "இந்துக் கோயில்களின் பட்டியல்.\nஅவுஸ்திரேலிய தலைநகர் மண்டலம்.\n- ஆறுபடை முருகன் கோயில்\n- கன்பரா இந்துக் கோயிலும் கலாசார மத்திய நிலையமும்\n- விஷ்ணு சிவா மந்திர்\n\nநியூ சவுத் வேல்ஸ் மாநிலம்.\n- மின்டோ சிவன் கோயில்\n- ஹெலன்ஸ்பேர்க் வெங்கடேஸ்வரர் கோயில்\n- சிட்னி முருகன் கோயில்\n- முக்தி குப்தேஷ்வர் மந்திர்\n- சிட்னி துர்க்காதேவி தேவஸ்தானம்\n- சிட்னி ஐயப்பன் கோயில்\n- ஓர்பன் கிருஷ்ணன் கோயில்\n- சிட்னி கற்பக விநாயகர் கோயில் \n\nவிக்ரோறியா மாநிலம்.\n- மெல்பேர்ண் முருகன் கோயில்\n- மெல்பேர்ண் வக்ரதுண்ட விநாயகர் கோயில்\n- மெல்பேர்ண் சிவா விஷ்ணு கோயில்\n\nமேற்கு அவுஸ்திரேலியா மாநிலம்.\n- பேர்த் இந்து கோயில்\n- பேர்த் பாலமுருகன் கோயில் \n\nகுயீன்ஸ்லாந்து மாநிலம்.\n- பிறிஸ்பேன் செல்வ விநாயகர் கோயில்\n\nதெற்கு அவுஸ்திரேலியா மாநிலம்.\n- அடிலெய்ட் கணேஷர் கோயில்\n\nவடக்கு மண்டலம்.\n- டார்வின் சித்தி விநாயகர் கோயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2064"}, {"id": [578, 7], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "\"சாவா மனிதன்\" எனப் பரவலாக அறியப்படும் ஓமோ இரக்டசுவின் புதைபடிவ எச்சங்களும், அவனால் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், இந்தோனேசியத் தீவுகளில் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக உள்ள ஆசுத்திரோனேசிய மக்கள் முதலில் தாய்வானில் இருந்து பொகாமு 2000 அளவில் இந்தோனேசியாவுக்கு வந்ததாக நம்பப்படுகின்றது. பொகா 7 ஆம் நூற்றாண்டளவில், பலம் பொருந்திய சிறீவிசய இராச்சியம் செழிப்புற்றிருந்தது. இதனூடாக இந்து, பௌத்த செல்வாக்குகள் இந்தோனேசியாவுக்குள் வந்தன. வேளாண்மை சார்ந்த, பௌத்தர்களான சைலேந்திர வம்சமும், இந்துக்களான மத்தாராம் வம்சமும் ஜாவாவின் உட்பகுதிகளில் செழித்திருந்து பின்னர் வீழ்ச்சியடைந்தன. முசுலிம் அல்லாத குறிப்பிடத்தக்க கடைசி இராச்சியம், 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த இந்து மசாபாகித் இராச்சியம் ஆகும். இதன் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும் பகுதியில் பரவி இருந்தது. சான்றுகளின்படி மிக முந்திய இசுலாமுக்கு மாறிய மக்கள் 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திராவில் இருந்ததாகத் தெரிகிறது. இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் வாழ்ந்தோரும் படிப்படியாக இசுலாமுக்கு மாறினர். இதனால், 16 ஆம் நூற்றாண்டின் முடிவில், சவாவிலும் சுமாத்திராவிலும் இசுலாம் முதன்மை மதமாக மாறிவிட்டது. இங்கே இசுலாம் ஏற்கெனவே இருந்த பண்பாடு, மதம் ஆகியவற்றுடன் கலந்தே நிலவியது.\n\nபோர்த்துக்கேயர் 16 ஆம் நூற்ராண்டில் இந்தோனேசியாவுக்கு வந்தனர். மலுக்குவில் கிடைத்த பெறுமதியான வணிகப் பொருட்களான சாதிக்காய், கராம்பு, வால் மிளகு போன்றவற்றில் தனியுரிமையை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. 1602 இல் ஒல்லாந்தர், ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவினர். 1610 அளவில், அவர்கள் தென்கிழக்காசியப் பகுதியில் முதன்மை வல்லரசாக மாறினர். ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி நொடித்துப்போய் 1800 இல் கலைக்கப்பட்ட பின்னர், அதன் ஆட்சிப் பகுதிகள் நெதர்லாந்து அரசாங்கத்தில் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இப்பகுதியில் ஒல்லாந்தரின் ஆதிக்கம் தற்கால எல்லைகள் வரை விரிவடைந்தன. இரண்டாம் உலகப் போரின் 1942 - 1945 காலப்பகுதியில், சப்பான் இப்பகுதிகள் மீது படையெடுத்து அவற்ரைக் கைப்பற்றிக்கொண்டதுடன், ஒல்லாந்தர் ஆட்சி முடிந்தது. இது முன்னர் அடக்கப்பட்டிருந்த இந்தோனேசிய விடுதலை இயக்கத்தை ஊக்குவித்தது. 1945 ஆகத்தில் போரில் தோல்வியுற்ற சப்பான் சரணடைந்த இரண்டு நாட்களின் பின்னர், தேசியவாத தலைவரான சுகர்னோ நாட்டின் விடுதலையை அறிவித்து அதன் சனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். ஒல்லாந்தர் தமது ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயற்சி செய்தனர். இதனால் ஆயுதப் போராட்டம் வெடித்ததுடன் இராசதந்திரப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. முடிவில், டிசம்பர் 1949 இல் நெதர்லாந்து முறைப்படி இந்தோனேசிய விடுதலையை ஏற்றுக்கொண்டது.\n\nவரலாற்றுக்கு முந்திய காலம்.\nசாவா மனிதனின் புதைபடிவ எச்சங்கள் முதன் முதலாக ஒல்லாந்த உடற்கூற்று ஆய்வாளர் ஒருவரால், 1891 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 700,000 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்லப்பட்ட இவ்வெச்சங்களே உலகில் கண்டு பிடிக்கப்பட்ட மனித மூதாதையின் மிகப்பழைய எச்சமாக இருந்தது. தொடர்ந்து இதே வயதையுடைய ஓமோ இரக்டசு புதை படிவங்கள் 1930களில் சங்கிரானில் கண்டுபிடிக்கப்பட்டன. இதஏ காலப் பகுதியில் இங்கான்டோங் என்னும் இடத்தில் மேம்பட்ட கருவிகளுடன் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2011 இல் இதன் காலம் 550,000 தொடக்கம் 143,000 வரை எனக் கணிக்கப்பட்டது. 1977 இல் இன்னொரு ஓமோ இரக்டசு மண்டையோட்டை சாம்புங்மாசனில் கண்டுபிடித்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123190"}, {"id": [578, 8], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "பீமரன் தூபிகள்.\nபல தொகுப்புகளாக இருந்த பீம்ரன் தூபிகளில், நான்கு முக்கியமான தூபிகள் மட்டும் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. \n\n38.40 மீட்டர் சுற்றளவு கொண்ட முதல் தூபி பாழடைந்த நிலையில் உள்ளது. காந்தாரி எழுத்தில் குறிப்புகள் கொண்ட இத்தூபியின் அருகே அகழாய்வு செய்த போது தங்கத்தில் செய்யப்பட்டு, கௌதம புத்தர் உருவம் பொறிக்கப்பட்டு, அதன் மீது நவரத்தினங்களாலும் அலங்கரிப்பட்ட பீமரன் பேழை கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இப்பேழை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. \n\n43.90 மீட்டர் சுற்றளவு கொண்ட இரண்டாவது தூபி, பீமரன் கிராமத்தின் நடுவில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தூபி சதுர வடிவ மேடை மீது கட்டப்பட்டுள்ளது. இத்தூபியில் அழகிய கண்னாடிக் குவளைகள், தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. \n\nமூன்றாவது தூபி 33 மீட்டர் சுற்றளவு கொண்டது. இத்தூபியைச் சுற்றிலும் பல மணல் திட்டுக்களும், சிறு தூபிகளையும் கொண்டுள்ளது. இத்தூபியில் வெள்ளி மற்றும் நாணயங்கள் கொண்ட பேழை கண்டுபிடிக்கப்பட்டது. \n\nநான்காவது தூபி 43.9 மீட்டர் சுற்றளவு கொண்ட நான்காவது தூபி அருகே பெருமளவில் கட்டிட இடிபாடுகளின் குவியல்கள் உள்ளது;. \n\nஇந்நான்கு தூபிகள் அல்லாது, பீமரன் வடக்கின் மலையடிவாரத்தில் செயற்கையாக உருவாக்கிய ஆறு குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- பீமரன் பேழை\n- கனிஷ்கர் பேழை\n- கனிஷ்கரின் தூபி\n- பாக்ராம்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nமேற்கோள்கள்.\nSource: Warwick Ball, Archaeological Gazetteer of Afghanistan, 1982, n. 127 \n\nவெளி இணைப்புகள்.\n- The Monuments of Afghanistan: History, Archaeology and Architecture\n\n\n\n\n", "document_id": "ta_ta_122030"}, {"id": [578, 9], "question": "இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான <Query> (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.", "document": "கர்மகோசதாதுவை குறித்த விவரங்கள் மகாவைரோசன சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த மண்டலத்தின் பெயர் மகாவைரோசன சூத்திரத்தின் இரண்டாம் அதிகாரத்தில் இருந்து பெறப்படுகிறது. அதில் மஹாவைரோசனர் இந்த மண்டலத்தின் ரகசிய போதனைகளை வஜ்ரசத்துவருக்கு தன்னுடைய \"காருண்ய கர்பத்தில்\" இருந்து உபதேசித்ததாக கூறப்பட்டுள்ளது. . \nஅனைத்து மண்டலங்களுள் கர்பகோசதாதுவும், வஜ்ரதாதுவும் மிகவும் புகழ்பெற்றவை. இவ்விரு மண்டலங்களும் இணைந்து இரு பிரிவு மண்டலம் என்ற ஒன்றை உருவாக்குகின்றன. கர்பகோசதாதுவும் வஜ்ரதாதுவும் இணைந்து ஷிங்கோன் பௌத்த சடங்கான அபிஷேகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. பாரம்பரிய ஷிங்கோன் பௌத்த அறைகளும், இந்த கர்ப மண்டலத்தின் படம் கிழக்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது மஹாவைரோசன புத்தரின் போதியின் இளைய நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் வஜ்ரதாதுவின் படம் மேற்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது வைரோசனரின் இறுதி நிலையை குறிப்பதாகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11864"}]
[{"id": [579, 0], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "1. காளிதாஸ், இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5331"}, {"id": [579, 1], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.\n\nஇந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.\n\nபாத்திரங்கள்.\n- பி. ஜி. வெங்கடேசன் - காளிதாஸ்\n- டி. பி. ராஜலட்சுமி - இளவரசி வித்யாதரி\n- எல். வி. பிரசாத் - கோயில் பூசாரி\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன \"ரத்தினமாம் காந்தி கை பானமாம்\", \"இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை\" போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியுள்ளார்.\n\nதுணுக்குகள்.\n- காளிதாஸ் படத்தில் கதாநாயகி வித்தியாதிரி (டி. பி. ராஜலட்சுமி) தமிழில் பேசிப் பாடுகின்றார். அவருக்குக் கதாநாயகன் காளிதாசன் (பி. ஜி. வெங்கடேசன்) தெலுங்கில் மறுமொழி உரைக்கிறார். சில துணை நடிகர்கள் இந்தியிலும் பேசியுள்ளார்கள்.\n\n- இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.\n- அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம் (படம்)இது: ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப் பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’..\n\nவெளி இணைப்புகள்.\n- காளிதாஸ் - திரைப்பட விமரிசனம், கல்கி எழுதியது, ஆனந்த விகடன், நவம்பர் 16, 1931\n- A reel revolution from 85 years ago\n\n\n\n\n", "document_id": "ta_ta_6836"}, {"id": [579, 2], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "குறிப்பு.\n- மலையாளத்தில் மம்முட்டி நடித்து, பாலு மகேந்திரா இயக்கிய \"யாத்திரா\" என்ற படம் தமிழில் \"அது ஒரு கனாக்காலம்\" என்று உருமாறியது.\n- பாலு மகேந்திரா இயக்கிய முதல் சினிமாஸ்கோப் படம் இது.\n\nவகை.\nகாதல்படம் / கலைப்படம்\n\nவெளி இணப்புக்கள்.\nஅது ஒரு கனாக்காலம் - விமர்சனம்\n\nதிரை விமர்சனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6785"}, {"id": [579, 3], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்.\n1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது.\n\nஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்.\nபதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்.\n1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.\nகெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றனர்.\n\nஅதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்.\n1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது.\n\nதமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்.\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம்.\n\nதமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்.\n1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.\n\nசர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்.\n2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3533"}, {"id": [579, 4], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "சாப்பிலினை ஒரு தேர்ந்த நடிகராக வெளிக்காட்டிய இப்படம் இரண்டு ஆண்டு படப்பிடிப்புகளுக்கு பின் 1931ல் வெளிவந்து விமர்சகர்களின் பரவலான பாராட்டுதல்களை பெற்றது. காலத்தால் அழியாத காட்சிகளை கொண்டு முழுமையான நகைச்சுவை படமாக இருந்தப் போதிலும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாகவும் கொண்டாடப்படுகிறது சிட்டி லைட்ஸ்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48185"}, {"id": [579, 5], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தடிகளின் வரலாற்றை ஒட்டி மூன்று திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. முதலாவது 1935 ஆம் ஆண்டில் சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக வெளிவந்த 1935 பட்டினத்தார் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அடுத்த ஆண்டிலேயே தேசிகர் பட்டினத்தாராக நடித்த இத்திரைப்படம் வெளிவந்தது. பின்னர் 1962 இல் டி. எம். சௌந்தரராஜன் நடித்த 1962 பட்டினத்தார் படம் வெளிவந்தது. இந்த மூன்று திரைப்படங்களில் தேசிகர் நடித்த 1936 திரைப்படமே பெரு வெற்றியை அடைந்தது. சென்னை பிராட்வே திரையரங்கில் மட்டும் இது 25 வாரங்கள் ஓடியது.\n\nஇத்திரைப்படத்தில் மொத்தம் 52 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. தண்டபாணி தேசி­கரே இசை­ய­மைத்து, பெரும்பாலான பாடல்களைப் பாடியிருந்தார்.\n\nவேல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எம். டி. ராஜன் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். முருகதாசா என அழைக்கப்படும் முத்துசாமி ஐயர் (பிறப்பு: 1900) இதனை இயக்கியிருந்தார். கே. ராம்நாத், மற்றும் ஏ. கே. சேகர் ஆகியோரின் ஒளிப்பதிவில் வெளியானது. இத்திரைப்படத்தின் பிரதி இப்போது கிடைப்பதில்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பட்டினத்தார் (1935 திரைப்படம்)\n- பட்டினத்தார் (1962 திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_61256"}, {"id": [579, 6], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5161"}, {"id": [579, 7], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "முதல் பேசும் படமான தமிழில் முதன் முதலாக வெளிவந்த (1931) \"காளிதாஸ்\" படத்தில் காந்தியைப் பற்றியும், அவரின் ஆயுதமான ராட்டிணத்தைப் பற்றியும் பாடல்கள் இடம் பெற்றன. பின்னர் தென் இந்திய திரை உலகில் வசூலில்வெற்றி பெற்ற முதல் படம் 1933 வெளி வந்த “வள்ளி திருமணம்” என்பதாகும். இப்படத்தில் பாடல் வரிகள் மூலம் \"வெளைக் கொக்குகள்” என்ற வரிகள் மூலம் வெள்ளைக் காரர்களின் செயல்களை கண்டித்து கூறினார். 1936-ல் கே.சுப்பிரமணியன் உருவாக்கிய \"நவீன சாரஸ்\" சுகாதார படத்தில் காந்தியடிகளின் தேசபங்கு பற்றி எடுத்துரைத்து மக்களை சிந்திக்கச் செய்ய வைத்தார். பின்னர் \"தியாக பூமி\" என்ற திரைப்படம் கணவனும், மனைவியும் நாட்டுக்காக எவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற கருத்தை எடுத்துரைத்தது. \n\"பரஞ்ஐோதி\" 1937, 1939-ல் வெளிவந்த \"மாதரூ பூமி\", 1970 வெளிவந்த \"தமிழ்த்தாய்\", 1947-ல்வெளி வந்த \"நாம் இருவர்\" நாம் இருவர்படத்தில்\nஆடுவோமே பள்ளுப் பாடுவோமே\n\nவெற்றி எட்டுத்திக்கும் மெட்ட\n\nகொட்டு முரசே\n\nஎன்ற விடுதலை வரிகள் நாட்டுப்பற்றினை மக்கள் மத்தியில் ஊட்டின. பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் மிகவும் கடினமான தணிக்கை முறைகள் இருந்த போதிலும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கதாசிரியார்கள், பாடல் ஆசிரியார்கள், மிகவும் சாதுயமாக திரைப்படங்களில் நாட்டுப் பற்றையும், விடுதலைப் போர் முழக்கத்தையும் மக்களின் மனதை ஆழமாக தொடும் வகையில் இடம் பெறச் செய்தனர்.\n\nசான்று.\nதர்மராஜ்.ஜே.,(2015), இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, சிவகாசி:டென்சி பப்ளிகேஷன்ஸ்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115377"}, {"id": [579, 8], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- இனிமே நாங்கதான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15461"}, {"id": [579, 9], "question": "1931ஆம் ஆண்டு வெளிவந்த <Query> திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.", "document": "சொல்விளக்கம்.\nஒருவரின் பேச முடியாத தன்மையை ”ஊமை” என்று அழைப்பது போன்றே, திரைப்படத்துறையின் பேச முடியாத தன்மை நிலவியக் காலங்களில் திரையிடப்பட்ட திரைப்படத்தை \"ஊமைப்படம்\" என்றே அழைத்தனர். இருப்பினும் இவ்வாறான திரைப்படங்களை \"சலனப்படம்\", \"நகரும்படம்\", ”மெளனப்படம்” என்று வெவ்வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- இந்தியாவில் தயாரான முதல் ஊமைப்படம் அரிச்சந்திரா\n- தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25556"}]
[{"id": [580, 0], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "எம் டி எம் வான்காணகத்தின் 2.4 மீ தொலைநோக்கியால் வானியலாளர்கள் 3900 K வெப்பநிலையினும் குறைந்த வெப்பநிலையுள்ள MO வகைசார்ந்த பல வெண் குறுமீன்களைக் கண்டறிந்துள்ளனர். இவை 11 முதல் 12 பில்லியன் ஆண்டு அகவையினவாக மதிப்பிடப்பட்டுள்ளன.\n\nமிக நெடிய எதிர்கால விண்மீன்களின் படிமலர்ச்சி, அவை நிலவப்போகும் இயற்பியல் நிலைமைகளைச் சார்ந்தமையும் என்பதாலும் அத்தகைய நிலைமைகளை இப்போது முன்கணிக்க முடியாதென்பதாலும், அதாவது கரும்பொருண்மத் தன்மை, வாய்ப்புள்ள முன்மி சிதைவு வீதம் போன்றவற்றை முன்கணிக்க முடியாதென்பதாலும், எவ்வளவு கால இடைவெளியில் வெண் குறுமீன்கள் கருப்பாகும் எனத் துல்லியமாக அறிய இயலவில்லை. பாரோவும் டிப்ளரும் வெண்குறுமீன்கள் 5 K வெப்பநிலைக்குக் குளிர 10 ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிட்டனர்; என்றாலும் மெல்விசையோடு ஊடாட்டம் புரியும் அடர்துகள்கள் இருந்தால், இந்த துகள்களின் ஊடாட்டம் இவ்வகைக் குறுமீன்களைத் தோராயமாக 10 ஆண்டுகளுக்குச் சூடாக வைத்திருக்கும். மேலும் முன்மிகள் நிலைப்பற்று நிலவினால், அப்போதும் வெண் குறுமீன்கள் இம்முன்மிகள் தம் சிதைவால் வெளியிடும் ஆற்றலால் மேலும் கூடுதல் சூட்டுடன் இருக்கும். முன்மியின் கருதுகோள்நிலை வாழ்நாளான 10 ஆண்டுகட்கு, ஆடம்சும் இலாலினும் முன்மிச் சிதைவு ஒரு சூரியப் பொருண்மையுள்ள வெண்குறுமீன்களின் விளைவுறு மேற்பரப்பு வெப்பநிலையைத் தோராயமாக 0.06 K அளவுவரை உயர்த்தும் எனக் கணக்கிட்டனர். இவ்வெப்பநிலை குளிர்நிலையைக் குறித்தாலும் ஆனால் இது அண்டப் பின்னணிக் கதிர்வீச்சு வெப்பநிலையை விட சூடானதாக எதிர்காலத்தில் 10 ஆண்டுகட்கு நிலவும் எனக் கருதப்படுகிறது.\n\nநீரக எரிப்பைப் பேணவல்ல அணுக்கருப் பிணைவை நிகழ்த்தவியலாத 0.08 பகுதிச் சூரியப் பொருண்மையுள்ள துணை உடுக்கணப் பொருள்களுக்குக் கருப்புக் குறுமீன்கள் எனும் பெயர் முதலில் இடப்பட்டது. இவ்வகைப் பொருள்களுக்கு இப்போது பழுப்புக் குறுமீன்கள் என்ற பெயர் 1970 களில் வழங்கலானது. கருப்புக் குறுமீன்கள் எனும் பெயரை கருந்துளைகளுடனோ நொதுமி விண்மீன்களுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது.\n\nமேற்பரப்பும் வளிமண்டலமும்.\nதம் உயர் ஈர்ப்பினால் கருப்புக் குறுமீன்களின் மேற்பரப்பு மலைகள் தவிர்த்து மற்றபடி போன்ற மேற்பொருக்கின்றிச் சீராக அமையும். தண்ணீர் போன்ற ஆவியாகும் பொருட்கள் ஏதுமின்றி உலர்ந்திருக்கும். இவற்றின் வளிமண்டலம் முழுவது கரிமம் நிறைந்திருக்கும். முகில்கள் ஏதும் இருக்காது.வளிமண்டலம் மெலிந்துள்ளதால் வானிலை இயல்பேதும் நிலவாது.\n\nசூரியனின் எதிர்காலம்.\nஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன் தன் அகட்டில் எல்லியப் பிணைவை நிறுத்திவிட்டுபுர அடுக்குகளை கோளாக்க வளிம முகில் வட்டாக வெளியே வீசும்போது அது வெண்குறுமீனாக மாறும்.அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் அது ஒளி ஏதும் காலாது (வெளியிடாது).. பிறகு, அதை ந்ம்மால் கண்வழி பார்க்க முடியாது. ஈர்ப்பு விளைவை மட்டுமே கொண்டிருக்கும். கருப்புக் குறுமீனாக சூரியன் குளிர ஆகுங்காலம் தோரயமாக, 10 (1 குவாட்ரில்லியன்) ஆண்டுகள் ஆகும். மெல்விசை ஊடாட்ட அடர்துகள்கள் இருந்தால் ஒருவேளை இதற்கும் மேலான கால அளவும் இதற்குத் தேவைப்படலாம். \n\nமேலும் காண்க.\nபழுப்புக் குறுமீன்\n\nநீலக் குறுமீன்\n\nவெண் குறுமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85911"}, {"id": [580, 1], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "விளக்கம்.\nபொதுவாக இரட்டை வின்மீன்களில் ஒன்று வெண் குறுமீன் ஆகவும், மற்றொன்று சிவப்பு அரக்கன் ஆகவும் இருக்கும். ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை, சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை (குறிப்பாக ஹைட்ரஜன்) ஈர்க்கும். இவ்வாறு திடீரென நடக்கும் சேர்க்கையால், வெண் குறுமீன் தன்னை விண்மீன் அளவுக்கு உயர்த்திக்கொண்டு அணுச்சேர்க்கை மூலம் மீண்டும் எரியத் தொடங்கும். அணுச்சேர்க்கை முடிந்தவுடன் அதன் மேல் பாகம் குறுமீன் வெடிப்பை நிகழ்த்தும். இது பொதுவாக வெண் குறுமீனில் நடக்கும் தற்காலிக ஒளி மாற்றம் ஆகும். இந்நிகழ்வு பால் வழியில் வருடத்திற்கு 40 முறை நடப்பதாக அறியப்படுகிறது.\n\nஉசாத்துணை.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\n", "document_id": "ta_ta_33932"}, {"id": [580, 2], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடைகளிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.\n\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புரொக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் உடுத்தொகுதிகளாகவும், கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3000 தென்படும்.\n\nவிண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது ஹீலியத்தை காபன், ஒட்சிசன் போன்ற வேறு சில பாரிய இரசாயன மூலகங்களாக மாற்ற முற்படும். இதன்போது அணுக்கரு இணைவு வினை அளவுக்கு அதிகமான சக்தியை அல்லது ஆற்றலை உற்பத்தியாக்கும். ஆற்றல் அல்லது சக்தி விண்மீனை மிகவும் வெப்பமாக்கச் செய்யும். விண்மீன்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி கதிர்வீச்சாக மாறிச்செல்லும். இவ்வாரு மாறிச்செல்லும் சக்தி அல்லது ஆற்றல் மின்காந்தக் கதிவீச்சு என அழைக்கப்படும்.\n\nவிண்மீனின் வாழ்க்கை.\nவிண்மீன்கள் தம் வாழ்க்கையில் முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன. அவை,\n1. நெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல்\n2. நிலையான விண்மீனாக மாறுதல்\n3. தளர்தல்\n\nநெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல்.\nவிண்மீன் உருவாதல்.\nவிண்மீன்களின் பிறப்பு விண்மீன் பேரடைகளினால் அண்பத்தில் சிதற விடப்படும் பாரிய மூலக்கூற்று முகில்களில் இருந்து ஆரம்பமாகின்றது. இப்பாரிய மூலக்கூற்று முகில்கள் நெபுலா (nebulae) என அழைக்கப்படும். இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே நீண்டு ஒடுங்குகின்றன. அவை சிறியதாய் வந்தபின் வேகமாக சுழல்வதோடு மட்டுமன்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு \"கோண உந்த அழிவின்மை\" (Conservation of angular momentum) என்பதே காரணம் ஆகும். இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் அழுத்தம் (Pressure) உருவாதலே வின்மீனுடைய வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பருவம் முகிழ்மீன் (Protostar) என அழைகப்படுகின்றது.\n\nநெபுலாக்கள்.\nநெபுலாக்கள் பிரதானமாக ஐதரசன்,ஹீலியம் முதலான வாயுக்களைக் கொண்டதாகவும், பல ஒளியாண்டுகள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும்.\n\nநிலையான விண்மீனாதல்.\nஒரு முகிழ்மீன் ஒன்று ஹன்னச்சூழவுள்ள பாரிய மூலக்கூற்று முகிலகளின் மிகுதிகளை வைத்து தன் பருமனை அதிகரிக்க முயற்சிக்கும் இப்பருவமே நிலையான விண்மீன் எனப்படும். முகிழ்மீன் ஒரு நிலையான விண்மீனாவதற்கு அதன் இரு முக்கிய விசைகளும் சமன்பட வேண்டும். முகிழ்மீன் தன் சுய ஈர்ப்பு விசையால் சுருங்கத் தொடங்கும். முகிழ்மீனில் உள்ள ஐதரசன் அணுக்கள் இணைந்து ஈலியம் அணுக்களாக மாறும் போது பெருமளவு ஆற்றல் உண்டாகி முகிழ்மீன் விரிவடையவும் முயற்சிக்கும். சில கோடி ஆண்டுகளில் இரண்டு விசைகளும் சமமானவுடன் அளவில் பெருமளவு மாற்றம் ஏற்படாது. அவ் விண்மீன் பில்லியன் வருடங்களாக ஐதரசனை ஹீலியமாக மாற்றும் செயற்பாட்டை மெற்கொண்டு ஒளியை வெளிவிட்டுக்கொண்டே இருக்கும். விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீரும் வரை இதே அளவு நீடிக்கும். விசை சமன்பட்டதில் இருந்து இந்நிலையை அடையும் வரையே நிலையான விண்மீனாக இருக்க முடியும். சூரியன் ஒரு நிலையான விண்மீன் ஆகும்.\n\nதளர்ச்சியும் அழிவும்.\nவிண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீர்ந்த பிறகு விண்மீன் வீங்கும் ஆற்றல் குறைவதால் சுய ஈர்ப்பு விசையின் மூலம் சுருங்கும் ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு இது சுருங்கும் போது அந்த விண்மீனின் மொத்த எடையை பொருந்து அது பல்வேறு நிலைகளை அடைகிறது. அவை,\n\n1. சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன்கள் சில கோடி வருடங்கள் சிவப்பு அரக்கனாக இருந்து விட்டு பின்பு வெண் குறுமீனாக மாறிவிடும்.\n2. அதுவே சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன் இரட்டை விண்மீன்களில் ஒன்றாக இருந்தால் அதில் குறுமீன் வெடிப்பு ஏற்பட்டு பிற்பாடு வெண் குறுமீனாக மாறிவிடும்.\n3. சூரியனை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு எடையுள்ள விண்மீன்கள் கருங்குழியாக மாறிவிடும்.\n4. சூரியனை விட ஐந்தில் இருந்து எட்டு மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு நொதுமி விண்மீனாக மாறிவிடும்.\n5. சூரியனை விட பத்தில் இருந்து நாற்பது மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு கருங்குழியாக மாறிவிடும்.\n\nஎனினும் பொதுவாக சூரியன் போன்ற விண்மீன்களின் தளர்ச்சியை எடுத்துக்கொண்டால்; ஐதரசன் தீர்ந்து கொண்டு செல்ல ஹீலியம் அதிகரித்துச்செல்லும். இறுதியில் ஹீலியம் விண்மீனின் உள் அகணிவரை (Core) நீடிக்கும். இதன் போது வின்மீனினுடை வெப்பநிலை மேலும் பலமடங்காக அதிகரிக்க அதனுடைய பருமனும் பலமடங்காக (250 மடங்கு) அதிகரிக்கும். உதாரணமாக நம் சூரியன் செவ்வாய்க் கோள் இருக்கும் இடம் வரை அதிகரிக்கும். இந்நிலை சிவப்பு அரக்கன் (Red giant) அல்லது \"செவ்வசுரன்\" என அழைக்கப்படும். சில காலத்தின் பின் சிவப்பு அரக்கன் வெடித்த்ச் சிதறி அகிலத்தில் விடப்படும். இவ்வாறு வெடித்துச்சுதறிய செவ்வசுரனின் வெளிப்பகுத் கோள் நெபுலா (planetry nebulea) என அழைக்கப்படும். இக்கோள் நெபுலா உதிர்ந்து போய் ஒரு சிறியவிண்மீனாக தோற்றம் பெறுகின்றன. அச்சிறு உடுவின் மத்திய பகுதி வெண் குறுமீன் (White dwarf) அல்லது வெண்ணிறக் குள்ளன் என அழைக்கப்படும். இவை பல ஆண்டகளுக்குப் பின் மிகவும் குளிர்மையாக இருக்கும். இறுதியில் அவை கறுப்பு நிறமாக வந்து எவ்விதமான சக்தியையும் வெளிவிடாது இதற்கு கருப்பு விண்மீன் (Black dwarf) அல்லது \"கருங்குள்ளன்\" என அழைக்கப்படும். இவ்வறு இல்லாமல் சூரியனை விட பருமனில் அதிகமாய் உள்ள விண்மீன்கள் மேலே குறிப்பிட்டது போன்று, சுரியன் போன்ற விண்மீன்களின் பரிணாமப் பாதையில் அன்றி வெவ்வேறு பரிணாமப் பாதைகளைக் கொண்டுள்ளன.\n\nகருப்பு விண்மீன்கள்.\nகருங்குழியாக மாறிய விண்கள் அண்டத்தில் குறிப்பிட்ட அளவில் அறியப்பட்டுள்ளன. காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் தற்போதைய கருப்பு விண்மீன்கள் இருபத்தி மூன்று சதவீதம் உள்ளன. இதுவே இன்னும் 1300 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் அறுபத்தி மூன்று சதவீதமாக மாறிவிடும்.\n\nதோற்றம்.\nபிரகாசம்.\nகி.மு 150 ஆம் ஆண்டில் கிரேக்க வானியலாளரான ஹிப்பார்க்கஸ் உடுக்களின் பிரகாசத்தை வைத்து அவற்றை ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதற்கு \"மேக்னியூட் அளவு முறை\" என்று பெயர்.\n\nமூல நூல்.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\nவெளி இணைப்பு.\n- கணேஷ் அரவிந்த் எழுதிய நட்சத்திரமே...! நட்சத்திரமே...!! கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_215"}, {"id": [580, 3], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "நொதுமி விண்மீனாகும் அளவுக்குப் பொருண்மை போதாத விண்மீன்கள் தம் படிமலர்ச்சி இறுதிக் கட்டத்தில் வெண்குறளிகளாக மாறுகின்றன எனக் கருதப்படுகிறது. இவற்றில் நம் சூரியனும் உள்ளடங்கும். மேலும் நம் பால்வழியில் அமைந்த 97% விண்மீன்கள் இத்தகையனவே. தாழ் அல்லது இடைநிலை பொருண்மை கொண்ட விண்மீன்களின் நீரகப் பிணைவு ஆயுட்காலம் முடிவுற்றதும், இவை விரிவடைந்து செம்பெருமீன்கள் ஆகின்றன, இந்நிலையில் இவை தம் அகட்டில் உள்ள எல்லியத்தைக் கரிமமாகவும் உயிரகமாகவும் மூ ஆல்பா வினையால் மாற்றுகின்றன. இவை கரிமத்தை பிணைக்கவல்ல 1 பில்லியன் K வெப்பநிலை உருவாகும் அளவுக்கான பொருண்மை வாய்த்திராவிட்டால். அப்போது இவற்றின் அகட்டில் கரிமமும் உயிரகமும் திரளும். பின்னர் இவற்றின் வெளி அடுக்குகள் உதிர்வுற்று, கோளாக்க வளிம வட்டாகும். எஞ்சியுள்ள அகடு வெண்குறுமீனாக மாறும். எனவே வெண்குறுமீன்களில் கரிமமும் உயிரகமும் நிலவும். ஆனால் செம்பெருமீனின் பொருண்மை 8 முதல் 10.5 மடங்கு சூரியப் பொருண்மையுடன் இருந்தால் கரிம்ம் பிணையவல்ல வெப்பநிலை உருவாகிக் கரிமம் நியானாக மாறும். இந்நிலையில் உயிரகம், நியான், மகனீசியம் அகடுள்ள வெண்குறுமீனாகும்.மேலும் சில எல்லியம் அமைந்த வெண்குறுமீன்களும்இரும விண்மீன் அமைப்பில் நிகழும் பொருண்மையிழப்பால் உருவாகின்றன.\n\nவெண்குறுமீனின் பொருட்கள் மேலும் பிணைப்பு வினையை மேற்கொள்ள முடியாத்தால் பிணைப்பால் அதில் வெப்பம் உருவாகாது. எனவே விண்மீனுக்கு ஈர்ப்புக் குலைவை எதிர்கொள்ளுவதற்கான ஆற்றலைத் தரும் வாயில் ஏதும் இல்லை. இந்நிலையில் மின்னன் அழிவெதிர்ப்பு அழுத்தம் மட்டுமே அதைத் தாங்குகிறது. எனவே விண்மீன் உயரடர்த்தியுள்ளதாகிறது. சுழலாத வெண்குறுமீனுக்கு இந்த அழிவெதிர்ப்பு இயற்பியல் பெருமப் பொருண்மையை, அதாவதுசந்திரசேகர் வரம்பான 1.4 மடங்குச் சூரியப் பொருண்மையை, ஈட்டுகிறது. இந்நிலைக்குப் பிறகு இது மின்ன்ன் அழிவெதிர்ப்பு அழுத்தத்தால்தஙிப் பிடிக்க இயலாது. இந்த கட்டமெய்தும் கரிம-உயிரக வெண்குறுமீன் தன் துணை விண்மீனில் இருந்துபொருண்மை பரிமாற்றத்தால் பொருண்மை வரம்பை அடைந்து கரிம த் தகர்வெடிப்பு வினையால் வகை 1a விண்மீன் பெருவெடிப்புக்கு ஆட்படும். (SN 1006 is thought to be a famous example.)\n\nதோன்றிய நிலையில் வெண்குறுமீன் மிகவும் சூடாக இருக்கும். ஆனால் ஆற்றல் வாயில் எதும் இல்லாததால், இது தொடர்ந்து ஆற்றலை வெளியிட்டுக் குளிரும். அதாவது உயர்வெப்பத்தில் வெண்மை நிறத்தில் இருந்த விண்மீன்கால அடைவில் சிவப்பாகும்.நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மிகவும் குளிர்ந்து ஒளியோ வெப்பமோ எந்த வகைஆற்றலும் வெளியிடமுடியாத நிலையை அடைந்து, மிக்க் குளிர்ந்த கருப்புக் குறுமீன் ஆகிவிடும். என்றாலும் இந்நிலை எய்த அது புடவியின் அகவையை விட கூடுதலான காலம், அதாவது 13.8 பில்லியன் ஆண்டுகள், எடுத்துக் கொள்ளும். எந்தவொரு வெண் குறுமீனும் அகவையில் புடவியினும் கூடுதலாக அமைய வாய்ப்பில்லை என்பதால் இதுவரை கருங்குறுமீன்கள் நிலவ வாய்ப்பேயில்லை எனக் கருதப்படுகிறது. மிகப் பழைய வெண் குறுமீன்கள் இன்னமும் சில ஆயிரம் கெல்வின் வெப்பநிலையுடன் கதிர்வீசுகின்றன.\n\nசிறப்பியல்புகள்.\n- சூரியனையொத்த நிறையுடைதாக இருப்பினும், இதன் அளவு பூமியை ஒத்ததாக இருப்பதால் அடர்த்தி மிகவும் அதிகமாகவிருக்கும் (1 x 109 kg/m3). பூமியின் அடர்த்தியை (5.4 x 103 kg/m3) ஒப்பிடுகையில் வெண் குறுமீன் 200,000 மடங்கு அடர்வு மிகுந்து இருக்கும் ; அதாவது, சீனிப்படிக அளவுள்ள (வெண் குறுமீனின்) ஒரு சிறு துண்டு நீர்யானையின் எடையுடையதாய் இருக்கும்.\n\nகலைச்சொற்கள்.\n- பரிமாண முடிவுப்புள்ளி - evolutionary endpoint;\n- வெளிவிடு விண்முகில் - emission nebula ;\n- ஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தம் - degenerate-electron pressure;\n- சீனிப்படிகம் - sugar cube.\n\nமேலும் காண்க.\n- வெண்குறளிகள் பட்டியல்\n- கோளாக்க ஒண்முகில்\n- PG 1159 விண்மீன்\n- விண்மீன் வகைபாடு\n- கருங்குறளிகள்\n- நொதுமி விண்மீன்\n\nவெளி இணைப்பும் கூடுதல் பார்வைநூல்களும்.\nஇயற்பியல்.\n- \"Black holes, white dwarfs, and neutron stars: the physics of compact objects\", Stuart L. Shapiro and Saul A. Teukolsky, New York: Wiley, 1983. ISBN 0-471-87317-9.\n- \"White dwarf stars and the Chandrasekhar limit\", Dave Gentile, Master's thesis, DePaul University, 1995.\n- Estimating Stellar Parameters from Energy Equipartition, sciencebits.com. Discusses how to find mass-radius relations and mass limits for white dwarfs using simple energy arguments.\n\nநோக்கீடுகள்.\n- Villanova University White Dwarf Catalogue WD, G. P. McCook and E. M. Sion.\n\nபடிமங்கள்.\n- Astronomy Picture of the Day\n\n- NGC 2440: Cocoon of a New White Dwarf 2010 February 21\n- Dust and the Helix Nebula 2009 December 31\n- The Helix Nebula from La Silla Observatory 2009 March 3\n- IC 4406: A Seemingly Square Nebula 2008 July 27\n- A Nearby Supernova in Spiral Galaxy M100 2006 March 7\n- Astronomy Picture of the Day: White Dwarf Star Spiral 2005 June 1\n\n\n\n\n", "document_id": "ta_ta_21991"}, {"id": [580, 4], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16552"}, {"id": [580, 5], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "சூரியன் பால் வழி மண்டலத்தை 20 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும்போது இந்த துர்தேவதையும் ஒன்றை ஒன்று சுற்றி வருவதாக நம்புகின்றனர். இது சூரியனுக்கு அருகில் வரும் போது 1 ஒளியாண்டு தூரத்திலும், அதிக பட்சமாக 2.4 ஒளியாண்டு தூரத்திலும் சுற்றி வருவதாக நம்புகின்றனர்.\n\nபெயர் காரணம்.\nஇதனுடைய சுற்றுப்பாதை காரணமாகவே பூமியிலும், மற்ற சூர்ய குடும்ப கிரகங்களிலும் விண் கல் மழை, நிலநடுக்கம் போன்ற எதிர்பாராத தாக்குதல் நடக்கிறது என நம்பப்படுவதால் இவ்விண்மீன் துர்தேவதை என பெயர் பெற்றது.\n\nபடக்குறிப்பு.\n- வலது பக்கத்தில் காணப்படும் மேல் படத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும்.\n- துர்தேவதையும் இச்சுற்றுப்பாதை வழியாக சுற்றி வருவதாக நம்புகின்றனர்.\n- கீழ் படத்தில் உள்ளது வானியலார் நம்புகின்ற துர்தேவதை.\n\nகுறிப்பு தற்போது வானியலார் அதிகமாக தேடும் விசயமாக இந்த துர்தேவதை உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34002"}, {"id": [580, 6], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "அகவை முதிர முதிர, விண்மீன்கள் ஒளிர்மையில் கூடுவதால் ஆற்றலை வேகமாக கதிர்வீச வேண்டும். அப்போது தான் அவை சமனிலையில் இருக்க முடியும்.. செங்குறுமீனைவிடப் பெரிய விண்மீன்கள் தம் அளவைப் பெருக்கிக் கூடுதல் மேற்பரப்புள்ள செம்பெருமீன்களாகி இப்பணியை நிறைவேற்றும். ஆனால் 0.25 சூரியப் பொருண்மையினும் சிறிய செங்குறுமீன்கள் விரிவடையாமல், தம் கதிர்வீசும் வீத்த்தை மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்துவதால் கூட்டுகின்றன. இதனால் அவை நீல விண்மீன் ஆகின்றன. வெப்பநிலை உயரும்போது செங்குறுமீன்களின் அடுக்குகள் ஒளித்தடுக்க முடியாத்தால் இந்நிலை ஏற்படுகிறது.\n\nநீரக எரிபொருள் முழுவதும் தீர்ந்ததும் நீலக் குறுமீன்கள் வெண்குறுமீனாகப் படிமலரும். அதே போல வெண் குறுமீன் அறுதியாகக் கருப்புக் குறுமீன் ஆக மாறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85910"}, {"id": [580, 7], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "ஒரு தனிமத்தில் உள்ள அதே எண்ணிக்கையான நேர்மின்னிகள் அணுக்கருவில் இருந்து, அந்த தனிமத்தைவிட அதிகமான நொதுமிகள் இருக்குமானால் அவைகளை ஓரிடத்தான் என்று அழைப்பர். எடுத்துக்காட்டாக, இயல்பாகக் கிடைக்கும் கரிம அணுவில், (கரிமம்-12 ல்), 6 நேர்மின்னிகளும் 6 நொதுமிகளும் இருக்கும். ஆனால் கரிமம்-14 என்னும் அணுவில் 6 நேர்மின்னிகளும் 8 நொதுமிகளும் இருக்கும். இப்படி எச்சாக நொதுமிகள் உள்ள கரிம அணுக்களை கரிம ஓரிடத்தான்கள் என்பர். ஒரு தனிமத்திற்கு ஒன்றிற்கு மேலும் ஓரிடத்தான்கள் இருக்ககூடும். ஹைட்ரஜன் அணுவைத் தவிர மற்ற எல்லாத் தனிமங்களின் அணுக்கருவினுள்ளும் நொதுமிகள் உண்டு. ஹைட்ரஜன் அணுவில் ஒரு நொதுமி இருக்குமானால் அது டியுட்டீர்யம் என்னும் ஹைட்ரஜன் அணுவின் ஓரிடத்தான் ஆகும். இரண்டு நொதுமிகள் ஹைட்ரஜன் அணுவின் கருவில் இருந்தால் அது டிரிட்டியம் என்னும் வேறொரு ஹைட்ரஜன் ஓரிடத்தான் ஆகும்.\n\nஒரு தனிமத்தில் நொதுமியின் எண்ணிக்கைக் கூடக் கூட அதன் கட்டமைப்பின் உறுதிநிலை குறையும். அணுவெண் 82 கொண்ட பிஸ்மத் என்னும் தனிமத்தை விட கூடிய அணுவெண் கொண்ட தனிமங்களின் உள்ள அதிகமான நொதுமிகளால், அணுக்கரு தானே பிரிந்து சிதைவுறும். இதனால் அவை வேறு தனிமங்களாக மாறும்.\n\nஉறுதிநிலை.\nஅணுக்கருவுக்கு வெளியே நொதுமிகள் நிலையாக இருப்பதில்லை. தனி நொதுமிகளின் சராசரி வாழ்காலம் 885.7±0.8 நொடிகள் (சுமார் 15 நிமிடங்கள்). அதன்பின் ஒரு நொதுமி ஒரு எதிர்மின்னியையும் ஒரு மறுதலை குட்டிநொதுமியையும் (antineutrino) வெளிவிட்டு நேர்மின்னியாக மாறுகின்றது. கீழே உள்ளதில் n என்பது நொதுமி, p என்பது நேர்மின்னி, formula_1 என்பது எதிர்மின்னி, \nformula_2 என்பது மறுதலை குட்டிநொதுமி.\n\nஇவ்வகையான சிதைவுக்கு பீட்டா சிதைவு என்று பெயர்.\n\nகண்டுபிடிப்பு.\n1930ல் ஜெர்மனியைச் சேர்ந்த வால்ட்டர் போத்தேயும் ஹெச். பெக்கர் என்பவரும் பொலோனியம் என்னும் தனிமத்தில் இருந்து வெளிவிடும் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆல்ஃவா துகள்களானவை எடை குறைவான தனிமங்களாகிய பெரிலியம், போரான், லித்தியம் ஆகியவற்றில் விழுந்தால், அவைகளில் இருந்து, முன்பு அறிந்திராத, மிகவும் ஊடுருவும் ஒரு வகையான கதிர்வீச்சு நிகழ்வதைக் கண்டுபிடித்தனர். இதன் விளைவாக கடைசியில் 1932ல் இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞர் ஜேம்ஸ் சட்விக் என்பார் மின்மம் ஏதும் இல்லாத ஆனால் ஏறத்தாழ நேர்மின்னியின் திணிவு உடைய ஒரு அணுத்துகளாலேயே இந்த கதிர்வீச்சு நிகழ்கின்றது என்று நிறுவினார். இக் கண்டுபிடிப்புக்காக 1935 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றார்\n\nபயன்கள்.\nநொதுமி பல அணு எதிர்வினைகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, நொதுமி கைப்பற்றல் நொதுமி தூண்டுதலுக்கும் கதிரியக்கத்திற்கும் வழிவகுக்கும். குறிப்பாக, நொதுமி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த அறிவு, அணுக்கரு உலைகள் மற்றும் அணு ஆயுத வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. யுரேனியம்-235 மற்றும் புளூடானியம்-239 போன்ற கூறுகளின் அணுக்கரு பிளவு நொதுமிகளை அவை உறிஞ்சுவதால் ஏற்படுகிறது.\n\nகெட்டிப்படுத்தப்பட்ட பொருளின் பகுப்பாய்வுக்காக எக்சு-கதிர்கள் பயன்படுத்துகிறது. இதே போல் குளிர், அனல் மற்றும் வெப்ப நொதுமி கதிர்வீச்சு நொதுமி சிதறல் பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.\n\nவெற்று கண்ணாடி தந்துகி குழாய்களுக்கு உள் மொத்த உட்புற பிரதிபலிப்பின் அடிப்படையில் அல்லது அலுமினிய தகடுகளில் இருந்து பிரதிபலிப்பு மூலம் \"நொதுமி வில்லைகளின்\" உருவாக்கப்படுகின்றன. இது நொதுமி நோக்கியியல் மற்றும் நியூட்ரான் / காமா கதிர் வரைவி குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n\nநொதுமிகளின் முக்கிய பயன்பாடு பொருட்களின் கூறுகளில் இருந்து காம்மா கதிர்களை தூண்டுவது ஆகும். இதுவே நொதுமி  செயலாக்க ஆய்வு மற்றும் காமா நொதுமி செயல்பாட்டு பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படை ஆகும். அணுக்கரு உலையில் உள்ள பொருட்களின் சிறிய மாதிரிகளை ஆய்வு செய்யவும், பூமிக்கு அடியில் துளைகளை சுற்றியுள்ள பாறைகளை ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படும்.\n\nநொதுமி உமிழிகளின் மற்றொரு பயன்பாடு லேசான கருக்களை கண்டறிதல், குறிப்பாக தண்ணீர் மூலக்கூறுகளில் காணப்படும் ஹைட்ரஜனை. வேகமான நொதுமி ஒரு லேசான கருவின் மீது மோதும் போது, அது அதன் ஆற்றலில் ஒரு பெரிய பகுதியை இழக்கிறது. மெதுவான நொதுமிகள் ஹைட்ரஜன் கருவில் பிரதிபலித்து திரும்பும் வேகத்தை அளவிடுவதன் மூலம், மண்ணில் உள்ள நீர் உள்ளடக்கத்தை நிர்ணயிக்கலாம்.\n\nகுறைந்த ஆற்றல் நொதுமிகள் புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nபாதுகாப்பு.\nசுதந்திர நொதுமிகளோடு நீண்ட நேரம் உட்படுத்தல் அபாயகரமானது. உடலில் உள்ள மூலக்கூறுகளுடன் நொதுமிகளின் இடைவினை, மூலக்கூறுகள் மற்றும் அணுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி நேர்மின்னி போன்ற பிற கதிர்வீச்சுகளுக்கு வழிவகுக்கும்.\n\nமேலும் காண்க.\n- அயனியாக்கும் கதிர்\n- ஓரிடத்தான்\n- நொதுமி கதிர்வீச்சு மற்றும் சீவெர்ட்\n- அணுக்கருத் தாக்கம்\n- வெப்ப நியூத்திரன் அணு உலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_6757"}, {"id": [580, 8], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "1862 சனவரி 31ஆம் நாளன்று மாசச்சூசெட்ஸ் கேம்பிரிட்ச் துறையில் புதிய 18½ தொலைநோக்கியை வெள்ளோட்டம் பார்த்த போது இவர் சிரியசு-பி விண்மீனைக் கண்டறிந்தார். இந்தப் பொலிவு அளவு 8 கொண்ட சிரியசின் இணைமீன்தான் முதன்முதலில் கண்டறிந்த வெண் குறுமீன் ஆகும்.\n\nஇந்த 18½ அங்குலத் தொலைநோக்கி இன்றும் இலினொய், எவான்சுட்டனில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் டியர்பார்ன் வான்காணகத்தில் பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- The Dearborn Telescope\n- Sirius A & B: A Double Star System In The Constellation Canis Major\n- Northwestern University Astronomy and Astrophysics - History of Dearborn Observatory\n- Look south to see winter's brightest constellations\n\n\n\n\n", "document_id": "ta_ta_66835"}, {"id": [580, 9], "question": "<Query>யில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.", "document": "எடுத்துக்காட்டாக கோள்களின் அமைப்புகள், விண்மீன் கொத்துகள், நெபுலா, விண்மீன் பேரடை, சிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள் , விண்மீன், வால்வெள்ளி என்பது கட்டமைப்புக்குட்பட்ட பனிக்கட்டி மற்றும் தூசி ஆகியவற்றால் ஆன வால்வெள்ளி உட்கோளமும், கட்டமைப்புக்கு உட்படாத வால்வெள்ளியின் வால் பகுதியையும் கொண்டுள்ளது. \n\nகோள்களின் அமைப்புகள் என்பது விண்மீன்களைச் சுற்றி கோள்கள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் குறிப்பதாகும். விண்மீன் கொத்துகள் என்பது விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது ஆகும். நெபுலா என்பது விண்மீன் பேரடை வெடிப்பின் மூலம் உண்டாகிறது, இதிலிருந்து புதிய விண்மீன்களும், புதிய கோள்களும் உருவாகின்றன. \nசிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள், வால்வெள்ளி ஆகியவை, நமது சூரியக் குடும்பத்தில் இடம் பெற்றுள்ள வானியல் சார் பொருட்கள் ஆகும்.\nஇதில் கோள்கள், சிறுகோள், வால்வெள்ளி ஆகியவை சூரியனைச் சுற்றியும், இயற்கைத் துணைக்கோள் கோள்களைச் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன. \n\nவிண்மீன் கொத்துகள்.\nஅண்டம் என்பது படிநிலை முறை கட்டமைப்பைக் கொண்டதாக உள்ளது. விண்மீன் பேரடைகள், விண்மீன் பேரடைக் கூட்டங்கள் மற்றும் விண்மீன் பெருந்திரள் ஆகிய இரண்டு பிரிவுகளாக உள்ளது.\nவிண்மீன் பேரடைகள் அதன் அமைப்பைப் பொறுத்து ஒழுங்கில்லா விண்மீன் பேரடை, நீள்வட்ட அண்டம் (Elliptical galaxy), வட்டத்தட்டு விண்மீன் பேரடை (Disc galaxy) போன்ற சில பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. \nவட்டத்தட்டு விண்மீன் பேரடையானது ஒடுக்க உருவ அண்டம் (lenticular galaxy) மற்றும் சுருள் விண்மீன் மண்டலம் (spiral galaxies) என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விண்மீன் பேரடைகளின் மையத்தில் மீப்பெரும் கருந்துளை இருக்கும். குறு ஒளிர்வண்டம் மற்றும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் ஆகியவை விண்மீன் பேரடைகளைச் சுற்றி அமைந்திருக்கும்.\n\nவிண்மீன் கொத்துகளின் உள்ளமைப்பு.\nவிண்மீன் கொத்துகள், வாயுப் பொருட்களால் ஆனவை, இவைப் படிப்படியாக தானே ஈர்ப்பு விசையை பெறும் அளவிற்கு உருவாகிறது. இந்த நிலையில் விண்மீன்களே அவற்றின் அடிப்படைப் பொருளாக உள்ளது. குளிர்வடையும் நெபுலாக்களிலிருந்து உருவாக்கப்பட்டு கூட்டமாய் சேர்ந்து விண்மீன் கொத்துகளை உருவாக்குகிறது. \nவிண்மீன்களின் நிறை, பொதிவு, மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பொறுத்து விண்மீன் கொத்துகளின் அமைப்பு உருவாகிறது. ஒரு படிப்படியாக உருவாகும் கூட்டமைப்பில், விண்மீன்கள் ஒன்றையொன்று ஈர்ப்பின் மூலம் சுற்றி வருகின்றன. கோள்கள், சிறுகோள்கள், துணைக் கோள்கள் மற்றும் தூசி ஆகியவை புதிய விண்மீன்களைச் சுற்றி வருகிறது. \nவிண்மீன்களின் ஒளிர்வு மற்றும் மேற்பரப்பு வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து வரையப்படும் ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம், விண்மீன்களை வகைப்படுத்தப் பயன்படுகிறது. மாறுபடும் விண்மீன் என்பது மாறுபடும் ஒளிர்வைக் கொண்ட விண்மீன் அமைப்பாகும். \nவெண் குறுமீன், நொதுமி விண்மீன் மற்றும் கருந்துளை ஆகியவை விண்மீன்களின் இறுதி நிலை விண்மீன் அமைப்பாகும்.\n\nஅமைவிடத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகள்.\nஅமைவிடம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகளின் பட்டியல்.\n\nமேலும் பார்க்க.\n- ஒளி மூலங்களின் பட்டியல்\n- சூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல்\n- வானியல் பொருட்களின் பட்டியல்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- SkyandTelescope.com SkyChart\n- Monthly skymaps for every location on Earth\n\n\n\n\n", "document_id": "ta_ta_63442"}]
[{"id": [586, 0], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். மேலும், மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங்கிற்கு எதிராகத் தாம் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.\n\nஉண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு.\nநவம்பர் 2, 2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்தனர். இந்த நிகழ்வு பின்னாளில் \"மலோம் படுகொலை\" என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படுகின்றது. 1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணி லெய்சங்பம் இபெடோமி உட்பட கொலையுண்டவர்களின் படங்களை உள்ளூர் நாளேடுகள் விவரமாக பதிப்பித்திருந்தன.\n\nநான்காம் நிலை கால்நடை ஊழியரொருவரின் மகளான 28 வயது சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு மற்றும் நீர் உண்ணாப் போராட்டத்தை மேற்கொண்டார்.அவரது உடன்பிறப்பு இறோம் சிங்கஜித் சிங்கின் கூற்றுப்படி \"சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்\". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. போராளி என ஐயுறும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாகும். சித்திரவதை, வலிய காணாமல் போவது, நீதித்துறைசாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்த சட்டமே காரணமாக மனித உரிமை தன்னார்வலர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.\n\nஉண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா \"தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக\" காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறையினர் அவருக்கு வலுக்கட்டாயமாக, மூக்கு குழாய் வழியே உணவு வழங்கத் துவங்கினர். இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து இறோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.\n\nதேர்தல்.\nமக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்த்து என்னும் அரசியல் கட்சியை 18 அக்டோபர் 2016 ஐரோம் சர்மிளா அவர்களால் நிறுவப்பட்டது. 2017 அன்று நடக்கும் தேர்தலில் ஐரோம் சர்மிளா மணிப்பூர் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிடுகிறார் இத்தேர்தல் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய சர்மிளா ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் வெறும் 90 ஓட்டு பெற்று தோல்வி அடைந்தார். மேலும் அரசியலில் இருந்தும் விலகப் போவதாக அறிவித்தார் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ எதிர்ப்பதாகவும் உண்ணா விரதத்துக்கு பதில் உத்தியை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் கூறினார்\n\nவெளியிணைப்புகள்.\n14 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு இரோம் ஷர்மிளா விடுதலையாக வாய்ப்பு\n\n- 14 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டக்காரரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\n- விடுதலைக்குப் பிறகும் உண்ணாவிரதத்தை தொடரும் ஐரோம் ஷர்மிளா: மக்கள் இயக்கமாக மாற்ற விருப்பம்\n- உண்ணாவிரதத்தை தொடரும் சர்மிளா : கோர்ட் விடுவித்தும் வீட்டிற்கு செல்ல மறுப்பு\n- 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்துக்கு இரோம் சர்மிளா முற்றுப்புள்ளி: தேர்தலில் போட்டியிட முடிவு\n- SHARMILA A SYMBOL OF PEACE AND AHIMSA\n- An interview and detailed report on Irom Sharmila- A living Gandhi from North East\n- Babloo Loitongbam, North-east India Experience\n- A write-up on Irom Sharmila, with video clips, IMOW\n- My Body My Weapon, a short documentary on Irom Sharmila by Kavita Joshi\n- Irom's Iron in the Soul, an interview with Irom Sharmila\n- The Unlikely Outlaw, cover story on Irom Sharmila\n- Daughter of peace, cover story on Irom Sharmila\n- Enacting The Irom Legacy\n- I am eager to live: Sharmila\n\n\n\n\n", "document_id": "ta_ta_36841"}, {"id": [586, 1], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் தேச நலனுக்காக மீண்டும் போராடிக் கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார். கேப்டன் அப்பாஸ் அலி 11-10-2014 ல் அலிகாரில் 94வது வயதில் காலமானார்...\n\n\n\n\n", "document_id": "ta_ta_62150"}, {"id": [586, 2], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "கவாமி நுழைவாயில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஒரு வாரம் கழித்து அவர் தனது உடமைகளை சேகரிக்க திரும்பி வந்தபோது மீண்டும் கைது செய்யப்பட்டு எவின் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தற்போது தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனிச்சிறையில் 100 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்டதை எதிர்த்து அக்டோபர் 1, 2014 அன்று உண்ணாநோன்பு துவங்கினார்.\n\nஈரானின் நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் கவாமி விளையாட்டரங்கினுள் நுழைய முற்பட்டதற்காக கைது செய்யப்படவில்லை என்றும் \"ஆட்சிக்கு எதிரான பரப்புரைக்காக” வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Amnesty International Campaign to free Ghoncheh Ghavami\n- Amnesty International Urgent Action about Ghoncheh Ghavami\n\n\n\n\n", "document_id": "ta_ta_62892"}, {"id": [586, 3], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "- அடையாள அணிவகுப்பு நடைமுறை\nஒரு கொடுஞ் செயல் நிகழும்போது, அதனால் பாதிக்கப்பட்டவர்களும், அதை நேரில் பார்த்தவர்களும் குற்றவாளியை அடையாளம் காட்ட முடியும் என காவல்துறை விசாரணை அதிகாரி கருதினால், அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கான கோரிக்கையை தலைமை குற்றவியல் நீதிபதிக்கு (சிஜேஎம்) மனுவாக கொடுப்பார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் தாமதமின்றி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதால், இந்த கோரிக்கை மனுவை உரிய காலத்துக்குள் தாக்கல் செய்வார்கள்.\n\nஅடையாள அணிவகுப்பு கோரி அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குற்றவியல் நீதிபதி ஆய்வுசெய்து, வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்றத்தைத் தவிர்த்து வேறொரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு அடையாள அணிவகுப்பு நடத்த ஆணை பிறப்பிப்பார். அவர், சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யுமாறு சிறைக் கண்காணிப்பாளருக்கு தகவல் அனுப்புவார். அடையாள அணிவகுப்புக்கு வரவேண்டும் என சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு அழைப்பாணை அனுப்பப்படும்.\n\nசிறைக்கண்காணிப்பாளர் குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவரை போலவே உடல்வாகு கொண்ட கைதிகளாக குறைந்தது எட்டு பேரை தேர்வு செய்வார். ஒரே சாயல் கொண்ட கைதிகள் தேவை என்பதால் பெரும்பாலும் மத்திய சிறைகளில்தான் அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். சிறையில் நீதிபதி முன்னிலையில் அணிவகுப்பு நடக்கும்போது, அவர் முன்னிலையில் குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரும் அவரது சாயல் கொண்ட வேறு எட்டு கைதிகளும் என அனைவரும் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். சாட்சி வரிசையில் நிற்பவர்களைப் பார்த்து, வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளியை கையால் தொட்டு அடையாளம் காட்டலாம் அல்லது, வரிசையில் இத்தனையாவது நபராக நிற்பவர் என்று நேருக்கு நேர் நின்று கை நீட்டி நீதிபதியிடம் காட்டவேண்டும். சாட்சி விரும்பினால் தன் முகத்தை மறைத்துக் கொள்ளலாம். சாட்சி அடையாளம் காட்டிய பிறகு, கைதிகள் அனைவரையும் அழைத்துச் சென்று வேறு உடைகளை மாற்றி மீண்டும் அழைத்துவந்து இடம் மாற்றி நிற்கவைத்து, மீண்டும் சாட்சி குற்றவாளியை அடையாளம் காட்ட வேண்டும். இவ்வாறு மொத்தம் மூன்று முறை அணிவகுப்பு நடத்தப்பட்டு, மூன்று முறையும் அடையாளம் காட்ட வேண்டும்.\n\nஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகள் இருந்தால் அவர்களுக்கும் இதேபோல தனித்தனியாக அணிவகுப்பு நடத்தப்படும். ஒருவர் அடையாளம் காட்டுவதை மற்ற சாட்சிகள் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அணிவகுப்பு முடியும்வரை ஒரு சாட்சி மற்ற சாட்சியிடம் கலந்து பேசவும் முடியாது. ஒரு வழக்கில் மூன்று சாட்சிகள் இருந்து அதில் ஒரு சாட்சி குழப்பமான முடிவை தெரிவித்து, மற்ற இரண்டு சாட்சிகளும் ஒரே நபரையே குற்றவாளியாக அடையாளம் காட்டினால், அதுவே சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்படும். இரண்டு பேர் குழப்பமான முடிவை தெரிவித்தால், விசாரணையின்போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தைப் பொருத்து சாட்சியம் எடுத்துக்கொள்ளப்படும். அடையாள அணிவகுப்பு முடிந்ததும், இந்த அடையாள அணி வகுப்பு தன் முன்னிலையில் சுதந்திரமாக நடத் தப்பட்டது. சாட்சிகள் தாங்களாகவே வந்து சாட்சியம் அளித்தனர் என நீதிபதியால் சான்றளிக்கப்படும். நீதிபதி சான்றளித்த நகலை குற்றப்பத்திரிகையுடன் இணைப்பர்.\n\nஅணிவகுப்பின்போது, சம்பந்தப்பட்ட கைதி ஏதாவது கருத்து தெரிவித்தால் அதையும் நீதிபதி பதிவுசெய்வார். பின்னர் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது அடையாள அணிவகுப்பின்போது இருந்த நீதிபதியும் சாட்சியமாக விசாரிக்கப்படுவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87866"}, {"id": [586, 4], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "எல்லன் ஜான்சன் சர்லீஃப் மற்றும் லேமா குபோவீயோடு இணைந்து கர்மனுக்கும் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.\n\n2011 போராட்டம்.\nதற்போது நடைபெற்றுவரும் யேமனியப் புரட்சியின் போது தவகேல் கர்மன் அலி அப்துல்லா சாலே யின் அரசுக்கெதிராக மாணவர்களின் பேரணியை சனாவில் ஒருங்கமைத்தார். அரசால் கைது செய்யப்பட்டு, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்ற கணவரின் புகார்களுக்கிடையே, 24 சனவரியன்று பிணையம் பெற்று வெளியே வந்தார். 28 சனவரி அன்று மீண்டும் ஓ்ர் போராட்டத்திற்கு தலைமையேற்று பெப்ரவரி 3 நாளை \"பெருங்கோப நாள்\" என அறிவித்தார். மீண்டும் மார்ச்சு 17 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\n\nவெளியிணைப்புகள்.\n- படிமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27509"}, {"id": [586, 5], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "1923ல் நாக்பூரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அதில் இந்திய தேசியக் கொடியும் காங்கிரசு கொடியும் பயன்படுத்தபப்ட்டன. மக்கள் தங்கள் வீடுகளிலும் கொடிகளைப் பறக்கவிட்ட்னர். இதனை விரும்பாத காலனிய ஆட்சியாளர்கள், தேசியக் கொடியைப் பறக்கவிடுவதற்குத் தடை விதித்தனர். இதற்கு பதிலடியாக ஏப்ரல் 6-13 வரை ஜாலியன்வாலா பாக் படுகொலையை நினைவு கூறும்வண்ணம் ஒரு தேசிய கொடி வாரம் விடுதலை இயக்கத்தினரால் கடைபிடிக்கப்பட்டது. ஏப்ரல் 13ம் தேதி அவர்கள் நடத்த எண்ணியிருந்த கொடி ஊர்வலம் ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது. தடையை மீறி ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான விடுதலை இயக்கத்தினர் கொடி ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலம் நாக்பூர் அரசு அதிகாரிகள் குடியிருப்பை (civil lines) அடைந்த போது காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி ஊர்வலத்தைக் கலைத்தனர். பஜாஜ் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\n\nஅடுத்த சில வாரங்களில் நாக்பூர் விடுதலை இயக்கத்தினருக்கு ஆதரவாக இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து விடுதலை இயக்கத்தினர் நாக்பூருக்கு வந்து கொடி ஊர்வலங்களை நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பிற ஊர்களிலும் கொடி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. வினோபா பாவே, வல்லபாய் படேல், சி. ராஜகோபாலாச்சாரி போன்ற தலைவர்கள் இந்த ஊர்வலங்களுக்கு தலைமை தாங்கி ஏற்பாடு செய்தனர். 109 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில் 1850 பேர் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் காலனிய ஆட்சியாளர்களுக்கும் விடுதலை இயக்கத்தினருக்கு இணக்கமான உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கொடி ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கைது செய்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_27921"}, {"id": [586, 6], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nவரதராஜப் பெருமாளின் தந்தை அண்ணாமலை இந்திய வம்சாவழித் தமிழர். தாயார் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பள்ளியில் படிக்கும் போதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாணவர் அமைப்பில் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறைகளில் அடைக்கப்பட்ட 42 தமிழ் இளைஞர்களில் வரதராஜப் பெருமாளும் ஒருவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர் அப்பல்கலைக்கழகத்திலேயே பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்) அமைப்பில் இணைந்த இவர் 1980களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n\n1983 செப்டம்பரில் மட்டக்களப்பு சிறை போராளிகளால் தாக்கப்பட்ட போது, வரதராஜப் பெருமாள் சிறையில் இருந்து தப்பி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். சென்னையில் இவர் ஈபிஆர்எல்எஃப் அமைப்புடன் இணைந்து அரசியலில் ஈடுபடலானார். அதன் பேச்சாளராகவும் பணியாற்றினார். விடுதலைப் போராளி அமைப்புகள் 1985 ஆம் ஆண்டில் இலங்கை அரசுடன் நடத்திய திம்புப் பேச்சுவார்த்தைகளில் பெருமாளும் கலந்து கொண்டார்.\n\n1987 ஆம் ஆண்டில் இந்திய இலங்கை உடன்பாட்டை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈபிஆர்எல்எஃப் இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை வரதராஜப் பெருமாள் ஏற்றுக் கொண்டார். இவர் டிசம்பர் 1988 முதல் மார்ச் 1990 வரை இப்பதவியை வகித்து வந்தார். \n\n1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், முதலமைச்சர் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு இந்தியப் படையினருடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.\n\nஇந்தியா சென்ற பெருமாள் சிறிது காலம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். தற்போது இவர் ராஜஸ்தானில் இந்திய அரசின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Varadaraja Perumal in conversation with Sumit Chakravartty, 23 மே 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_53302"}, {"id": [586, 7], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "குடும்பம்.\nமு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார். 1989ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய, ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார். இவருக்கு ஆதித்யா என்று ஒரு மகன் உள்ளார்.\n\nபொது வாழ்வு.\nசங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து \"கருத்து\" என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.\n\n\"தி இந்து\" நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.\n\n2007 சூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு முடிவடைந்தது.\n\n2 ஆம் தலைமுறை அலைவரிசை (\"2ஜி' ஸ்பெக்ட்ரம்) முறைகேடு.\nஇவரது பெயர் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் பிணைக்காக நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு மே 20, 2011 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் பெண்களுக்கான சிறப்பு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார்.\n\nசூன் 8, 2011 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு இவர் மீண்டும் திகார் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.\n\n2 ஆம் தலைமுறை அலைவரிசை (\"2ஜி' ஸ்பெக்ட்ரம்) தீர்ப்பு.\nஇந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.\n\nஇந்த வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.\n\nஇலக்கியம்.\nகவிதைத் தொகுப்புகள்.\n- \"கருவறை வாசனை\"\n- \"அகத்திணை\"\n- \"பார்வைகள்\"\n- \"கருக்கும் மருதாணி\"\n\nஇசைத் தொகுப்புகள்.\n- சிலப்பதிகாரம் (பாம்பே ஜெயசிறீயுடன் இணைந்து)\n\nவெளி இணைப்புக்கள்.\n- நிலாச்சாரல் தகவல்கள்\n- 2ஜி வழக்கு: கனிமொழி வாக்குமூலம் பதிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11274"}, {"id": [586, 8], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "இளமை வாழ்வு.\nபாலாசாகிப் கங்காதர் கெர் ஓர் நடுத்தரக் குடும்பத்தில் ஆகத்து 24, 1888இல் இரத்னகிரியில் பிறந்தார்.புனேயில் பள்ளிப்படிப்பும் மும்பை வில்சன் கல்லூரியில் 1908ஆம் ஆண்டு இளங்கலைப் படிப்பும் முடித்தார். வடமொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றதற்கு பரிசுகளும் பெற்றுள்ளார்.\nஅரசியல் வாழ்வு.\n1922ஆம் ஆண்டு சுவராஜ் கட்சியின் மும்பை செயலாளராக தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது 1930ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு எட்டு மாதங்கள் கடுங்காவல் தண்டனை பெற்றார். மீண்டும் 1932ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்க பெற்றார். 19வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது 1942ஆம் ஆண்டு மீண்டும் சிறை சென்று சூலை14,1944 அன்று விடுதலையானார். மார்ச் 30,1946 மீண்டும் பம்பாய் மாகாண பிரதமராக பொறுப்பேற்றார். ஏப்ரல் 21,1952 வரை இப்பதவியில்இருந்தார்.மார்ச் 8, 1957ஆம் ஆண்டு புனேயில் இயற்கை எய்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23865"}, {"id": [586, 9], "question": "இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் <Query> ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.", "document": "இளமை வாழ்க்கை.\nமகாதேவ தேசாய், குசராத்து மாநிலத்தின் சூரத் மாவட்டத்தின் \"சரஸ்\" எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியரான \"அரிபாய் தேசாய்\" – \"ஜம்னாபென்\" இணையருக்கு 1 சனவரி 1982இல் பிறந்தவர். தனது 13ஆவது அகவையில் துர்காபென் என்பவரை மணந்தவர். பள்ளிக் கல்வியை சூரத்திலும்; கல்லூரிக் கல்வியை மும்பை மாகாணத்தின் \"எல்பின்ஸ்டோன்\" கல்லூரியிலும் பயின்றவர். சட்டப்படிப்பை 1913இல் முடித்த மகாதேவ தேசாய், மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். \n\nமகாத்மா காந்தியுடன்.\n1917இல் மகாத்மா காந்தியின் பால் ஈர்க்கப்பட்ட மகாதேவ தேசாய், தனது மனைவியுடன், காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்து, சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.\n13 நவம்பர் 1917 முதல் 14 ஆகஸ்டு 1942 முடிய, தான் இறக்கும் வரை மகாத்மா காந்தியுடனான தனது வாழ்க்கையை நாட்குறிப்பாக எழுதி வந்தார்.\n1919இல் காந்தி பிரித்தானிய இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, பஞ்சாப் சிறையில் அடைத்தபோது, மகாதேவ தேசாயை தனது வாரிசாகக் குறித்திருந்தார்.\nகாந்தியின் நேர்முகச் செயலாராக 25 ஆண்டுகள் வரை, தம் மரணம் வரை பணியாற்றிவர் மகாதேவ தேசாய்.\n\nஇந்திய விடுதலை இயக்கத்தில்.\n1921இல் பிரித்தானியப் பொருள்களை, குறிப்பாகத் துணிகளை, இந்திய மக்கள் வாங்கக் கூடாது என செய்தித்தாள்களில் எழுதியமைக்காக, மகாதேவ தேசாய் கைது செய்யப்பட்டு, ஒராண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். \nபர்தோலி சத்தியாகிரகப் போராட்டத்தில், சர்தார் வல்லபாய் படேலுடன் கலந்து கொண்டார். \nஉப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் காந்தியுடன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 7 செப்டம்பர் 1931இல் தொடங்கிய காந்தி-இர்வின் உடன்படிக்கையின் படி, இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில், காந்தியுடன், மகாதேவ தேசாயும் கலந்து கொண்டார். \n\nஇரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில், பிரித்தானியர்கள் நல்ல முடிவு எடுக்காத காரணத்தால், எழுச்சியுற்ற குடியியற் சட்டமறுப்பு  இயக்கத்தின் விளைவாக இந்திய தேசிய காங்கிரசு கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் அடக்கப்பட்டனர். \n\n1932இல் சர்தார் வல்லபாய் படேலுடன் சிறையில் இருந்தபோது, காந்தியின் பார்வையில் பகவத் கீதை எனும் நூலை எழுதியினார். தேசாய் இறந்த பின் 1946இல் அந்நூல் வெளியிடப்பட்டது.\n1939இல் ராஜ்கோட் அரசு மற்றும் மைசூர் அரசு போன்ற சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கப் பாடுபட்டார்.\nதேசாயின் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தால், 1940 கைது செய்யப்பட்டார். 8 ஆகஸ்டு 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். 15 ஆகஸ்டு 1942 அன்று தமது 51 அகவையில் மாரடைப்பால் ஆகா கான் அரண்மனையில் மறைந்தார். \n\nவெளி இணைப்புகள்.\n- The Diary of Mahadev Desai Vol I\n\n\n\n\n", "document_id": "ta_ta_89238"}]
[{"id": [596, 0], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "\"1.f3 e5\"\n\n\"2.g4 Qh4#\"\n\nஇங்கே வெள்ளையானது முதலாவது நகர்வாக \"f3\"இற்குப் பதிலாக \"f4\"ஐயோ \"g\"-காலாளை முதலில் நகர்த்தினாலோ கறுப்பு \"e6\"இற்குப் பதிலாக \"e5\" நகர்த்தினாலோ கூட முட்டாளின் இறுதி இடம்பெறும்.\n\nபெயர்க் காரணம்.\nவெள்ளையானது மிகுதியாக வலிமை குறைந்ததாக இருந்தாலோ அல்லது முட்டாட்டனமாக விளையாடினாலோ மட்டுமே இவ்விறுதி முற்றுகை இடம்பெறலாமென்பதால் இது முட்டாளின் இறுதி என அழைக்கப்படுகின்றது.\n\nஒத்த பொறி.\nமுட்டாளின் இறுதியை ஒத்த பொறியொன்று கயோச்சினோ கிரிக்கோவிற்கும் அறியப்படாத ஆள் ஒருவரிற்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் ஏற்பட்டுள்ளது.\n\n\"1.e4 b6\"\n\n\"2.d4 Bb7\"\n\n\"3.Bd3 f5?\"\n\n\"4.exf5 Bxg2?\"\n\n\"5.Qh5+ g6\"\n\n\"6.fxg6 Nf6??\"\n\n\"7.gxh7+ Nxh5\"\n\n\"8.Bg6#\"\n\nஇதையும் பார்க்க.\n- இறுதி முற்றுகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_45340"}, {"id": [596, 1], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "அரசன் தாக்குதலின் கீழிருந்தும் அதனைத் தடுக்க முடியுமாயின், அது முற்றுகை என்றே (இறுதி முற்றுகை என்றல்ல.) அழைக்கப்படும். போட்டியாளரின் அரசன் முற்றுகைக்காளாகாதவிடத்தும் அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வைச் செய்ய முடியாதவிடத்து அந்நிலை சாத்தியமான நகர்வற்ற நிலை எனப்படும். இதன்போது போட்டி சமநிலையில் முடிவடையும்.\n\nஇயற்கணிதக் குறியீட்டு முறையில் இறுதி முற்றுகையானது எண் குறியீட்டின் (<nowiki>#</nowiki>) மூலம் காட்டப்படும் (எ-டு: \"42.Qh6#\").\n\nஎடுத்துக்காட்டுகள்.\nசதுரங்கப் பலகையில் அனைத்துக் காய்களும் இருக்கும்போதே இரண்டு நகர்வுகளிற்கூட (முட்டாளின் இறுதி போன்று) இறுதி முற்றுகை இடம்பெறலாம்.\n\nவரலாறு.\nதொடக்க கால வடமொழிச் சதுரங்கத்தில் அரசனைக் கைப்பற்றுவதன் மூலமே போட்டிக்கு முடிவு காணப்பட்டது. அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் முறையைப் பாரசீகர்களே அறிமுகப்படுத்தினார்கள். இதனால், சதுரங்க விளையாட்டு உடனடியாகவும் தவறுதலாகவும் முடிவடைவது தவிர்க்கப்படுகிறது.\n\nஇரு பெருங்காய்கள்.\nஇரு பெருங்காய்களும் (அரசியும் கோட்டையும்) தமது அரசனின் உதவியின்றியே பலகையின் விளிம்பில் இறுதி முற்றுகையைக் கட்டாயப்படுத்த முடியும்.\n\nமுதலாவது படத்தில், வெள்ளையானது கறுப்பு அரசனை இலகுவில் இறுதி முற்றுகைக்குள்ளாக்க முடியும்.\n\n\"1.Qg5+ Kd4\"\n\n\"2.Rf4+ Ke3\"\n\n\"3.Qg3+ Ke2\"\n\n\"4. Rf2+ Ke1\"\n\n\"5. Qg1#\" (இரண்டாவது படம்) \n\nஇரண்டு அரசிகளையோ இரண்டு கோட்டைகளையோ கொண்டு இறுதி முற்றுகைக்குள்ளாக்குவதும் இதை ஒத்ததே.\n\nஅடிப்படை இறுதி முற்றுகைகள்.\nஅரசனும் கோட்டையும்.\nஆனாலும் இரண்டு சாத்தியமான நகர்வற்ற நிலைகள் குறித்துங்கவனஞ்செலுத்த வேண்டும்.\n\nஅரசனும் அமைச்சரும் குதிரையும்.\nஅமைச்சர் கட்டுப்படுத்துகின்ற மூலையில் மட்டுமே அரசனையும் அமைச்சரையும் குதிரையையுங்கொண்டு இறுதி முற்றுகையைக் கட்டாயப்படுத்த முடியும்.\n\nஇரண்டு குதிரைகளும் மூன்று குதிரைகளும்.\nமூன்று குதிரைகள்.\nஓரரசனும் மூன்று குதிரைகளும் தனித்த அரசனை இருபது நகர்வுகளுக்குள் இறுதி முற்றுகைக்காளாக்க முடியும். இவ்வாறான நிலைமைகள் பெரும்பாலும் சதுரங்கச் சிக்கல்களிலேயே காணப்படும். போட்டியில் குறை நிலை உயர்வுக்காக (சாத்தியமான நகர்வற்ற நிலையைத் தவிர்க்க) இன்னுமொரு குதிரையைப் பெற்றிருந்தாலே இவ்வாறான நிலைமை ஏற்படும்.\n\nஅரிதான இறுதி முற்றுகை நிலைகள்.\nசில அரிதான நிலைகளில், அரசனும் அமைச்சரும் எதிர் அரசனும் காலாளும், அரசனும் குதிரையும் எதிர் அரசனும் காலாளும் ஆகிய நிலைமைகளில் இறுதி முற்றுகையைக் கட்டாயப்படுத்த முடியும்.\n\nசிட்டம்மாவின் இறுதி.\nவிலிப்பு சிட்டம்மாவின் பெயரால் சிட்டம்மாவின் இறுதிக்கான படம் அருகிலே காட்டப்பட்டுள்ளது. வெள்ளை நகர்வதாக இருந்தால் பின்வரும் நகர்வுகளின் மூலம் வெள்ளை வெல்ல முடியும்.\n\n\"1.Nb4+ Ka1\"\n\n\"2.Kc1 a2\"\n\n\"3.Nc2#\"\n\nகறுப்பு நகர்வதாக இருந்தாலும் பின்வரும் நகர்வுகளின் மூலம் வெள்ளை வெல்ல முடியும்.\n\n\"1... Ka1\"\n\n\"2. Nc1 a2\"\n\n\"3. Nb3#\"\nசிட்டம்மாவின் இறுதி சதுரங்க விளையாட்டுகளிலும் ஏற்பட்டுள்ளது. 2001இல் இடம்பெற்ற நொகுயெயிரசுக்கும் கொன்கோரவுக்கும் இடையிலான போட்டியில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது,\n\n\"81.Kc2 Ka1\"\n\n\"82.Nc5 Ka2\" (\"82... a2\" ஆக இருப்பின் \"83.Nb3#\")\n\n\"83.Nd3 Ka1\"\n\n\"84.Nc1\"\n\nஎன்று நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கே கறுப்பு போட்டியிலிருந்து விலகுகின்றது. ஆனாலும் ஆட்டம் இவ்வாறு தொடரலாம்.\n\n\"84... a2\"\n\n\"85.Nb3#\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- சதுரங்கம்\n- முற்றுகை (சதுரங்கம்)\n- சதுரங்க விதிமுறைகள்\n- சாத்தியமான நகர்வற்ற நிலை\n- முட்டாளின் இறுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_45403"}, {"id": [596, 2], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "நகர்வு.\nபோட்டியின் ஆரம்பத்தில் வெள்ளையின் ராஜா முதலாவது வரிசையில் ராணியின் வலப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவுக்கு நேர் எதிரே எட்டாவது வரிசையில் வைக்கப்பட்டிருக்கும். சதுரங்கக் குறியீட்டின்படி, வெள்ளை ராஜா \"e1\"இலும் கறுப்பு ராஜா \"e8\"இலும் வைக்கப்பட்டிருக்கும்.\n\nஒரு ராஜா எந்தத் திசையிலும் (செங்குத்தாக அல்லது கிடையாக அல்லது குறுக்காக) ஒரு பெட்டி நகர முடியும். ஆனால், நகர்வதற்கு முயற்சிக்கும் பெட்டியில் தோழமையான காய் காணப்பட்டால் அல்லது அப்பெட்டிக்கு நகர்வதால் ராஜா முற்றுகைக்கு ஆளாக நேரிடும் என்றால் அப்பெட்டிக்கு நகர முடியாது. ஒருபோதும் இரண்டு ராஜாக்கள் அருகருகே உள்ள பெட்டிகளுக்குள் வர முடியாது. ராஜாவும் கோட்டையும் இணைந்து கோட்டை கட்டுதல் என்ற விசேட நகர்வையும் செய்ய முடியும்.\n\nகோட்டை கட்டுதல்.\nகோட்டையுடன் இணைந்து ராஜா கோட்டை கட்டுதல் என்ற விசேட நகர்வைச் செய்ய முடியும். இந்த நகர்வில் ராஜா இரண்டு கோட்டைகளுள் ஏதேனும் ஒன்றை நோக்கி இரண்டு பெட்டிகள் செல்ல, கோட்டை ராஜா கடந்து வந்த பெட்டிக்குச் செல்லும். கோட்டை கட்டுதல் செய்யும் வரை ராஜாவோ கோட்டையோ நகர்த்தப்படாமலும் அவற்றுக்கிடையே உள்ள பெட்டிகளுள் எந்தவொரு காயும் இல்லாமலும் ராஜா முற்றுகையில் இல்லாமலும் ராஜா கடந்து செல்லும் பெட்டியோ அல்லது சென்று அடையும் பெட்டியோ எதிரியின் தாக்குகைக்கு உட்படாமலும் இருந்தால் மாத்திரமே கோட்டை கட்டுதல் செய்ய முடியும்.\n\nநிலைகள்.\nமுற்றுகையும் இறுதி முற்றுகையும்.\nஒரு போட்டியாளரின் ராஜா தாக்குதலின் கீழ் இருந்தால் அது முற்றுகை எனப்படும். அப்போது, மற்றைய போட்டியாளர் முற்றுகையைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மூன்று வழிகள் உள்ளன. அவையாவன:-\n- ராஜாவை அருகிலுள்ள அச்சுறுத்தலுக்குட்படாத பெட்டிக்கு நகர்த்துதல்\n- தாக்கும் காய்க்கும் ராஜாவுக்கும் இடையில் இன்னொரு காயை நகர்த்தித் தாக்குதற் கோட்டை உடைத்தல் (தாக்கும் காய் குதிரையாக இருந்தால் அல்லது இரட்டை முற்றுகை மேற்கொள்ளப்பட்டால் சாத்தியமில்லை.)\n- தாக்கும் காயைக் கைப்பற்றுதல் (தாக்கும் காயை ராஜா கைப்பற்றாவிடின், இரட்டை முற்றுகையில் சாத்தியமில்லை.)\n\nஇவற்றுள் ஏதேனும் ஒன்றையாவது செய்ய முடியாவிடின், ராஜா இறுதி முற்றுகைக்கு ஆளாகி, போட்டியாளர் தோல்வி அடைவார்.\n\nசாத்தியமான நகர்வற்ற நிலை.\nபோட்டியாளரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வு ஒன்றைச் செய்ய முடியாமலும் ராஜா முற்றுகையில் இல்லாமலும் இருந்தால் அந்நிலை சாத்தியமான நகர்வற்ற நிலை எனப்படும். சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் போட்டி சமநிலையில் முடியும். வெல்வதற்கு மிகவும் சிறிய வாய்ப்புக் கொண்ட அல்லது வாய்ப்பு இல்லாத போட்டியாளர் ஒருவர் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தப் பெரும்பாலும் முயல்வார். இதன் மூலம் அவர் தோல்வியைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.\n\nஒருங்குறி.\nஒருங்குறியில் ராஜாவுக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.\n- ♔ \"U+2654\"-வெள்ளை ராஜா\n- ♚ \"U+265A\"-கறுப்பு ராஜா\n\n\n\n\n", "document_id": "ta_ta_42653"}, {"id": [596, 3], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- Chess Tactics Repository - Discovered Attacks - வெளிப்படும் தாக்குதல்களுடன் கூடிய சிக்கல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63675"}, {"id": [596, 4], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "அதிகமான போட்டிகளிலும் சந்தர்பங்களிலும் சமநிலை என்பது இரு தரப்பினராலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும்போதே ஏற்படுகிறது. சதுரங்கத்தில் சதுரங்க விதிமுறைகள் ஊடாக சமநிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சாத்தியமான நகர்வற்ற நிலை (விளையாடுபவருக்கு நகர்த்த வாய்ப்புக் கிடைத்தபோதும் எந்தக் காய்களையும் நகர்த்த முடியாமல் இருத்தலும் இராசாவுக்கு முற்றுகை இல்லாமல் இருத்தல்), தொடர் மூன்று நகர்த்தல்கள் (ஒரே நகர்த்தல்கள் இரு வீரர்களாலும் மூன்று முறை தொடர்ந்து செய்யப்படல்), மற்றும் ஐம்பது நகர்த்தல்கள் விதி (இரு வீரர்களாலும் எந்தக் [காலாள் (சதுரங்கம்)|காலட்களும்]] நகர்த்தப்படாமல் மற்றும் எந்தக் காய்களும் வெட்டுப்படாமலும் ஐம்பது நகர்த்தல்கள் நகர்த்தப்படல்). இரு வீரர்களிடமும் இறுதி முற்றுகைக்கு இட்டுச்செல்லக்கூடிய காய்கள் இல்லாவிடினும் அல்லது அதற்குச் சாத்தியமான நகர்த்தல்கள் இல்லாவிடினும் கூட சமநிலையில் ஆட்டம் முடிவடையும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_59773"}, {"id": [596, 5], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "மேற்கண்ட நகர்வுகள் முன்னுக்குப் பின்னாக வெவ்வேறு வரிசை முறைகளிலும் சில வித்தியாசங்களுடன் ஆடப்படுவதுண்டு. ஆனால் அடிப்படை உத்தி ஒன்றேயாகும். இராணியும் அமைச்சரும் இணைந்து f7 சதுரத்தில் முற்றுகை தாக்குதல் நடத்தியோ, அல்லது கருப்பு ஆட்டக்காரராக இருந்தால் f2 சதுரத்தில் முற்றுகை தாக்குதல் நடத்தியோ வெற்றி பெறுவதே இந்த உத்தி. \n\nஇதை சில நேரங்களில் நான்கு நகர்வு முற்றுகை என்றும் அழைப்பதும் உண்டு. ஆனால், நான்கு நகர்வுகளில் ஆட்டத்தை முடிக்க வேறு முறைகளும் உள்ளன என்பதால், மேற்கண்ட நகர்வுகள் உள்ள வரிசையே மாணவகன் முற்றுகை எனப்படுகிறது.\n\nமாணவகன் முற்றுகையை தவிர்த்தல்.\nஎல்லா நிலைகளிலும் ஆட்டத்தில் எப்போதாவது நிகழும் முட்டாளின் இறுதி முற்றுகையைப் போலில்லாமல் மாணவகன் முற்றுகை பொதுவாக ஆரம்பநிலை ஆட்டக்காரர்கள் நிலையில் ஏற்படுகிறது. 1. e4 e5 2. Qh5 Nc6 3. Bc4 நகர்த்தல்களுக்குப் பின்னர் கருப்பு ஒருவேளை 3... Nf6?? என்று நகர்த்தினால் வெள்ளை உடனடியாக 4. Qxf7#. என்று விளையாடி இறுதி முற்றுகையை நிகழ்த்திவிடுவார். எனவே இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட கருப்பு 3...Qe7 அல்லது 3...g6 என்று விளையாடலாம். கருப்பு 3...g6 என்று விளையாடினால் வெள்ளை மீண்டும் அதே 5. Qxf7# அச்சுறுத்தலை உண்டாக்க விரும்பி 4. Qf3 என்று விளையாடுவார். இதை கருப்பு எளிதாக 4... Nf6 என்று விளையாடி தடுக்கலாம். (படம்) பின்னர் f8- அமைச்சரை (...Bg7) என விளையாடி விலாமடிப்புத் தேர் உருவாக்கி ஆட்டத்தை தொடரலாம்.\n\nவெள்ளை ஆட்டக்காரர் அமைச்சர் திறப்பு என்ற வேறு வரிசை முறையிலும் மாணவகன் முற்றுகைக்கு முயற்சிக்கலாம். 1. e4 e5 2. Bc4 Bc5 3. Qh5 ( f7 சதுரத்தில் மாணவகன் முற்றுகைக்கான அச்சுறுத்தல் ) இப்பொழுது கருப்பு 3... Qe7! ஆடலாம். ( படம் ); மாறாக இச்சமயத்தில் 3...g6? விளையாடுவது மிகப்பெரும் தவறாகும். ஏனெனில் 4.Qxe5+ மற்றும் 5.Qxh8) ஆடும் வாய்ப்பு வெள்ளை ஆட்டக்காரருக்கு ஏற்பட்டு கருப்பு ஆட்டக்காரருக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். எனவே கருப்பு 2...Bc5 ஆடுவதற்குப் பதிலாக 2...Nf6 ஆடுவது சிறந்ததாகும்.\n\nதிறப்புகள்.\nf7 சதுரத்தில் விரைவான முற்றுகை நிகழ்கிறது என்றாலும் இத்தகைய முடிவு தொடக்க நிலை ஆட்டக்காரர்களைத் தாண்டி பிறநிலைகளில் ஒருபோதும் நிகழ்வதில்லை. f7 கட்டத்திற்கு கருப்பு இராசா மட்டுமே பாதுகாப்பு என்பதால் இம்முற்றுகை உத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இதனடிப்படையில் பல சதுரங்க திறப்பு நகர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. உதாரணமாக 1. e4 e5 2. Nf3 Nc6 3. Bc4 Nf6 என்ற ந்கர்வுகளுக்குப் பின்னர் (  இரண்டு குதிரைகள் தடுப்பாட்டம்  ) வெள்ளை ஆட்டக்காரருக்கு உள்ள சிறந்த நகர்வு 4. Ng5 ஆகும். மாணவகன் முற்றுகைக்கான f7 சதுரத்தை தாக்குகிறார். வெறுக்கத்தக்க இந்த தாக்குதலை கருப்பு எதிகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. பிரைடுலிவர் தாக்குதல் விளையாட்டுக்குள் f7 சதுரத்தில் வெள்ளைக் குதிரையின் தியாகமும் அடங்குகிறது.\n\nவேவார்டு இராணி தாக்குதல் (1. e4 e5 2. Qh5?!) என்ற திறப்பாட்டம் மற்றும் நெப்போலியன் திறப்பு (1. e4 e5 2. Qf3?!) என்ற திறப்பாட்டம் இரண்டும் அடுத்த நகர்வை (3. Bc4) உத்தியுடன் மாணவகன் முற்றுகையை நோக்கியே நகர்த்தப்படுகின்றன. உயர்நிலைப் போட்டிகளில் நெப்போலியன் திறப்பு எப்போதும் ஆடப்படவில்லை. வேவார்டு திறப்பு எப்போதாவது அபூர்வமாக முயற்சி செய்யப்படுகிறது. கிராண்ட்மாஸ்டர் இக்காரு நாகமுரா வெள்ளை ஆட்டக்காரருக்கு நடு ஆட்டத்தில் சில அனுகூலங்களை எதிர்நோக்கி நடைமுறையில் மாணவகன் முற்றுகையை முயற்சித்துள்ளார்.\n\nமற்ற மொழிகளில் மாணவகன் முற்றுகை.\n- பிரெஞ்சு, துருக்கி, செருமன், டச்சு, எசுப்பானியம், போர்த்துகீசியம் போன்ற மொழிகளில் : செப்பேர்டு மேட்\n- இத்தாலிய மொழியில் : பார்பெர்சு மேட்\n- பெர்சியன், கிரீக் மற்ரும் அராபியன் மொழியில் : நெப்போலியன் பிளான்\n- உருசிய மொழியில் : சில்ரன்சு மேட்\n- போலந்து மொழியில் : ( முட்டாளின் இறுதி அறிஞர் முற்றுகையாக கருதப்படுகிறது.)\n- டென்மார்க்கு, செருமன், குரொசியா. அங்கேரி, சுலோவீனியன், சுலோவாகியன், இப்ரூ மொழிகளில்: சூமேக்கர் மேட்\n- பின்லாந்து, சுவீடன், நார்வே மொழிகளில்: சுகூல் மேட்\n\n\nஇவற்றையும் காண்க.\n- முட்டாளின் இறுதி\n- முற்றுகை மாதிரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_65086"}, {"id": [596, 6], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "சதுரங்கம் விளையாடும்போது \"முற்றுகை\" என்று கூறுவது போட்டியாளரின் விருப்பத்தைப் பொறுத்தது. \n\nஅறிமுகம்.\nமுற்றுகை என்பது எதிரியின் அரசனை அடுத்த நகர்வில் கைப்பற்றலாம் என்ற நிலைக்குக் கொண்டு வருதல் ஆகும். சதுரங்கத்தில் ஒரு காய் மூலமும் இரண்டு காய்கள் மூலமும் முற்றுகையை ஏற்படுத்த முடியும். ஆனால், சில சதுரங்க வகைகளில் இரண்டுக்கு மேற்பட்ட காய்களாலும் முற்றுகையை ஏற்படுத்த முடியும். அரசன் முற்றுகைக்காளாக்கப்பட்டு, அரசனை முற்றுகையிலிருந்து விடுவிப்பதற்கு எந்தவோர் ஏற்றுக் கொள்ளப்பட்ட நகர்வும் இல்லாதவிடத்து, அந்நிலைமை இறுதி முற்றுகை என அழைக்கப்படும். மேலும் அவ்வரசனைக் கொண்டிருக்கும் போட்டியாளர் தோல்வியுறுவார். இறுதி முற்றுகைக்கு ஆளாக்கிய போட்டியாளர் வெற்றியடைவார்.\n\nதனது சொந்த அரசனை முற்றுகைக்காளாக்கக்கூடிய கட்டத்தில் வைப்பது சதுரங்க விதிமுறைகளுக்கு எதிரானது. அவ்வாறான நகர்வு தவறானதாகக் கருதப்பட்டுப் பின்வாங்கப்படும். ஓர் அரசன் இன்னொரு அரசனை முற்றுகைக்காளாக்க முடியாது. ஏனெனில், இது முதலாவது அரசனை முற்றுகைக்காளாக்கி விடும் (ஏனைய அனைத்துக் காய்களும் அரசனை முற்றுகைக்காளாக்க முடியும்.).\n\nமுற்றுகையிலிருந்து விடுவித்தல்.\nஒற்றை முற்றுகையிலிருந்து அரசனை விடுவிப்பதற்கு மூன்று சாத்தியமான வழிகள் உள்ளன.\n- முற்றுகைக்காளாக்குகின்ற காயை அரசனாலோ ஏனைய காய்களாலோ கைப்பற்றுவதால் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியும். முற்றுகைக்காளாக்கும் காய் அரசனுக்கு அடுத்துள்ள கட்டங்களிலிருந்தால் அக்காயைக் கைப்பற்றுவது அரசனை இன்னொரு முற்றுகைக்காளாக்காதவிடத்து மட்டும் (அதாவது, அக்காய்ககு இன்னொரு காய் பாதுகாப்புக் கொடுக்காதவிடத்து) அரசனின் மூலம் அக்காயைக் கைப்பற்ற முடியும்.\n- அரசனை அடுத்துள்ள கட்டங்களுக்கு நகர்த்துவதன் மூலமும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியம். ஆனால், அரசன் நகர்த்தப்படுகின்ற கட்டம், அரசனை இன்னொரு முற்றுகைக்கு இட்டுச் செல்லக்கூடாது. மேலும் முற்றுகையிலிருக்கும்போது அரசன் கோட்டை கட்ட முடியாது. முற்றுகைக்குள்ளாக்குகின்ற காய் எதிரியின் காயினால் பாதுகாக்கப்படாமலும் அரசனுக்கு அடுத்துள்ள கட்டங்களிலும் இருந்தால் அக்காயை அரசன் கைப்பற்றவும் முடியும்.\n- முற்றுகையைத் தடுப்பதன் மூலமும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியும். முற்றுகைக்காளாக்குகின்ற காயானது அரசியாகவோ கோட்டையாகவோ அமைச்சராகவோ இருந்து, முற்றுகைக்காளாக்குகின்ற காய்க்கும் அரசனுக்கும் இடையில் ஒரு கட்டமாயினும் இடைவெளி இருந்தால் மாத்திரமே இவ்வாறு தடுக்க முடியும். முற்றுகைக்காளாக்கப்பட்ட அரசனின் படையிலிருந்து ஒரு காயை முற்றுகைக்காளாக்கும் காய்க்கும் அரசனுக்கும் இடையில் நகர்த்துவதன் மூலமே இவ்வாறு தடுக்கலாம். இவ்வாறு தடுப்பதால் தடுக்கின்ற காய் பிணையை நீக்கும் வரை பிணைக்காளாக்கப்படும்.\n\nவலப்பக்கத்திலுள்ள படத்திலே, வெள்ளையானது மூன்று வழிகளின் மூலமும் முற்றுகையிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும்.\n\n1. \"Nxa2\" என்ற நகர்வை மேற்கொள்வதனூடாக முற்றுகைக்காளாக்குங்காயைக் கைப்பற்றுதல்\n2. அரசனைத் தாக்குதலில்லாத கட்டத்துக்கு (\"Kd6, Ke5, Ke7\" என்பவற்றுள் ஏதேனும் ஒரு நகர்வு) நகர்த்துதல்\n3. \"Rc4\" அல்லது \"Nd5\"இன் மூலம் முற்றுகையைத் தடுத்தல்\n\nஓர் அரசனானது இரட்டை முற்றுகைக்காளாக்கப்பட்டால், அடுத்த நகர்வில் அரசன் இரண்டு முற்றுகைகளிலிருந்தும் தன்னை விடுவிக்க வேண்டும். இரண்டு முற்றுகைக்காளாக்கும் காய்களையும் கைப்பற்றுவதோ இரண்டு முற்றுகைகளையும் தடுப்பதோ முடியாத செயல். அரசனை நகர்த்துவதன் மூலம் மட்டுமே இரட்டை முற்றுகையிலிருந்து அரசனை விடுவிக்க முடியும். ஆனாலுங்கூட, இரட்டை முற்றுகைக்காளாக்கும் காய்களில் ஏதேனும் ஒன்றாவது அடுத்துள்ள கட்டங்களில் இருந்து, அது ஏனைய காய்களால் பாதுகாக்கப்படாவிட்டால், அரசன் அதனைக் கைப்பற்றிக் கொள்ளவும் முடியும்.\n\nஎந்தவொரு வழியிலும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியாவிட்டால், அது இறுதி முற்றுகை எனப்படும்.\nமுற்றுகையை அறிவித்தல்.\nநட்பு முறையிலான சதுரங்க விளையாட்டுகளில் முற்றுகைக்காளாக்கும் நகர்வைச் செய்பவர் முற்றுகையை அறிவிப்பார். எனினும் முற்றுகையை அறிவித்தல் சதுரங்கத்தின் விதிமுறைகளின் கீழ் தேவையானதன்று. மேலும் முறையான விளையாட்டுகளில் முற்றுகை அறிவிக்கப்படுவதில்லை. ஆயினுங்கூட 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி வரை போட்டியாளர் முற்றுகையை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டதுடன், விதிகளின் சில மூலங்கள் அதனை வேண்டி நின்றன.\n\nமுற்றுகையின் பயன்கள்.\n- அரசனை இறுதி முற்றுகைக்காளாக்குவதன் மூலம் போட்டியில் வெற்றி பெறுதல்\n- தொடர்முற்றுகையின் மூலம் ஆட்டத்தைச் சமநிலைக்குள்ளாக்குதல்\n- கவையின் மூலம் ஏனைய காய்களைக் கைப்பற்றுவதற்காக முற்றுகைக்காளாக்குதல்\n- மாற்றீடு ஒன்றை வேண்டி முற்றுகைக்காளாக்குதல்\n- முற்றுகைக்காளாக்கி அரசனை நகரச் செய்வதன் மூலம் கோட்டை கட்ட முடியாமற்செய்தல்\n\nவரலாறு.\nதொடக்க கால வடமொழிச் சதுரங்கத்தில் அரசனைக் கைப்பற்றுவதன் மூலமே போட்டிக்கு முடிவு காணப்பட்டது. அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் முறையைப் பாரசீகர்களே அறிமுகப்படுத்தினார்கள். இதனால், சதுரங்க விளையாட்டு உடனடியாகவும் தவறுதலாகவும் முடிவடைவது தவிர்க்கப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இறுதி முற்றுகை\n- சதுரங்க விதிமுறைகள்\n- வெய்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_45396"}, {"id": [596, 7], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "ஆண்டர்சன்.\nஅடால்பு ஆண்டர்சன் \"( Anderssen's mate )\" பெயரால் அழைக்கப்படும் இம்முற்றுகையில் ஒரு யானை அல்லது அரசி மூலைவிட்டப் பாதையில் தாக்குதல் நிகழ்த்தும் சிப்பாய் அல்லது அமைச்சர் அளிக்கும் ஆதரவினால் எட்டாம் நிலையில் நிற்கும் எதிரியின் அரசருக்கு இறுதிமுற்றுகை வைத்துப் பிடிக்கின்றன. \nசில வேலைகளில் ஆண்டர்சனின் முற்றுகைக்கும் மேயட்சின் முற்றுகைக்கும் உள்ள வேறுபாடு இம்முற்றுகையின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த முற்றுகையில் யானைக்கு சிப்பாய் ஆதரவும் அந்தச் சிப்பாய்க்கு வேரொரு காயின் ஆதரவும் உள்ளது. மேயட்சின் முற்றுகையில் யானைக்கு தொலைவில் நிற்கும் அமைச்சரின் ஆதரவு கிடைக்கிறது.\n\nஅராபியன்.\nஅராபியன் முற்றுகை \"( Arabian mate )\" ஒரு குதிரை மற்றும் யானை ஒன்றாகச் சேர்ந்து எதிரியின் அரசரை பலகையின் மூலையில் நிற்கவைத்து இறுதிமுற்றுகை வைத்துப் பிடிக்கின்றன. வெள்ளை யானை கருப்பு அரசருக்கு அடுத்த சதுரத்தில் நின்று அரசரை ஏழாவது நிலைக்கு நகரவிடாத பணியையும் இறுதி முற்றுகை வைத்து தப்பிக்கவிடாத பணியையும் செய்கிறது. வெள்ளை குதிரை சற்று தூரமாக நின்று கருப்பு அரசரை எட்டாவது நிலையின் அடுத்த கட்டத்துக்கு வரவிடாத பணியையும் வெள்ளை யானைக்கு ஆதரவளிக்கும் பணியையும் செய்கிறது. \n\nகடைசி கிடைவரிசை முற்றுகை.\nகடைசி கிடைவரிசை முற்றுகை \"( back-rank mate )\" எப்போது தோன்றுமெனில் ஒரு யானை அல்லது இராணி எதிரி அரசனுக்கு கடைசி கிடை வரிசையில் முற்றுகை வைக்கும்போது அரசர் தப்பித்துச் செல்லத் தடையாக சக சிப்பாய்களே முன்னால் நின்று அம்முற்றுகையை இறுதி முற்றுகையாக மாற்றிவிடும்.\n\nஅமைச்சர் மற்றும் குதிரை.\nஅமைச்சர் மற்றும் குதிரை முற்றுகை \"( Bishop and knight mate )\" என்பது அமைச்சர், குதிரை மற்றும் அரசர் ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து எதிரியின் அரசரை சதுரங்கப் பலகையின் மூலைக்கு தள்ளிச் சென்று முற்றுகை வைத்து இறுதி முற்றுகையாக்குவதாகும். அமைச்சர் மற்றும் குதிரையுடன் ஆடும் இறுதியாட்டத்தில் வல்லவராவது மிகவும் கடினம். இறுதி முற்றுகை நிகழ அதிகபட்சமாக 34 நகர்வுகள் வரைகூட மிகச்சரியாக சிந்தித்து எச்சரிக்கையுடன் ஆடவேண்டியிருக்கும்.\n\nபிளாக்பர்னே.\nசோசப் என்றி பிளாக்பர்னேவின் முற்றுகை (Blackburne's mate ) என்பது அரிதாக விளையாடப்படும் ஒரு முற்றுகை வகையாகும். இம்முற்றுகை அதைக் கண்டறிந்தவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இம்முற்றுகையில் வெள்ளை ஆட்டக்காரர் கருப்பின் ஒரு காயையும் ( யானை அல்லது இராணி அல்லது அமைச்சர் ) இறுதி முற்றுகைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். கருப்பு இராசாவை f8 சதுரத்திற்கு தப்பிச்செல்ல விடாமல் அவருடைய காயே இடையூறாக நின்று ஆட்டம் முடிந்துவிடுகிறது. வெள்ளையின் ஒரு அமைச்சர் தொலைவில் நின்றும் மற்றொரு அமைச்சரும் குதிரையும் அருகில் நின்றும் கருப்பு இராசாவை கட்டுப்படுத்துகின்றன. ஆட்டத்தில் கருப்பு ஆட்டக்காரரின் இருப்புநிலை அமைப்பை குலைக்க சிலசமயங்களில் பிளாக்பர்னேவின் முற்றுகை உதவுகிறது.\n\nபோடென்.\nபோடெனின் முற்றுகை \"(Boden's mate )\" என்பது இரண்டு அமைச்சர்கள் மூலைவிட்டப் பாதைகளில் தாக்குதல் நிகழ்த்தி இராசாவுக்கு நெருக்கடியை உண்டாக்கி இறுதி முற்றுகையை நிகழ்த்துவது சாமுவேல் போடெனின் முற்றுகை வகையாகும். கருப்பு இராசாவுக்கு அவருடைய ஒரு யானையும் சிப்பாயுமே தப்பிச்செல்ல விடாமல் இடையூறு செய்கின்றன\n\nபெட்டி அல்லது யானை.\nபெட்டி முற்றுகை அல்லது யானை முற்றுகை \"(Box mate (Rook mate) )\" என்று அழைக்கப்படும் இம் முற்றுகையானது, இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிக்க உதவும் நான்கு அடிப்படை முற்றுகைகளில் ஒன்றாகும். இராணி முற்றுகை, இராசாவும் இரண்டு அமைச்சர்களும் சேர்ந்து வைக்கும் முற்றுகை, இராசாவுடன் அமைச்சர் மற்றும் குதிரை சேர்ந்து வைக்கும் முற்றுகை முதலியன மற்ற அடிப்படை முற்றுகைகளாகும். இம்முற்றுகை நிகழ வேண்டுமெனில் வெறுமையுடன் இராசா பலகையின் மூலைக்கு அல்லது கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டிருக்க வேண்டும். இங்கு வெள்ளை யானை இராசாவுக்கு முற்றுகை வைக்கிறது. வெள்ளை இராசா கருப்பு இராசாவுக்கு நேராக நின்று அவரை பக்கவாட்டில் தப்பிச்செல்ல விடாமல் தடுக்கிறது.\n\nமூலையில் முற்றுகை.\nமூலை முற்றுகை \"( Corner mate )\" என்பது பொதுவாக கையாளப்படும் ஒரு வகை முற்றுகையாகும். இம்முற்றுகையில் யானை அல்லது இராணியை உபயோகித்து எதிரி இராசாவை சதுரங்கப் பலகையின் மூலையில் சிறை வைத்து குதிரையினால் இறுதி முற்றுகை வைத்து ஆட்டத்தை முடிக்கும் வகையாகும். \n\nகோசியோ.\nகோசியோவின் முற்றுகை \"(Cozio's mate)\" என்பது பொதுவாக கையாளப்படும் ஒரு வகை முற்றுகையாகும். இம்முற்றுகை புறாவால் முற்றுகையின் தலைகீழ் முறையாகும். 1766 ஆம் ஆண்டு கார்லோ கோசியோ செய்த ஆய்வைத் தொடர்ந்து இம்முற்றுகை அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.\n\nடாமியானோ அமைச்சர்.\nடாமியானோவின் அமைச்சர் முற்றுகை \"( Damiano's bishop )\" என்பது தரமான ஒரு முற்றுகையாகும். இம்முற்றுகையில் ஒரு இராணியையும் அமைச்சரையும் பயன் படுத்துகிறார்கள். இங்கு அமைச்சர் இராணிக்கு ஆதரவு அளிக்க இராணி இறுதி முற்றுகையை நிகழ்த்துகிறார். இம்முற்றுகை பெட்ரோ டாமியானோவின் பெயரால் அழைக்கப்படுகிறது.\n\nடாமியானோ முற்றுகை.\nடாமியானோ முற்றுகை \"( Damiano's mate )\" என்பது தரமானதும் பழைமையானதுமான ஒரு முற்றுகையாகும். ஒரு யானையை h- வரிசையில் தியாகம் செய்வதன் மூலமாக டாமியானோ முற்றுகைக்கான அடிப்படை ஆரம்பமாகிறது. இதன்பிறகு இம்முற்றுகையில் இராணி சிப்பாயின் ஆதரவுடன் இறுதி முற்றுகை வைத்து ஆட்டம் முடிகிறது. 1512 ஆம் ஆண்டில் டாமியானோ இம்முற்றுகையை கண்டறிந்து வெளியிட்டார். வெளியீட்டின் போது டாமியானோ வெள்ளை இராசாவை சதுரங்க பலகையில் வைக்க மற்ந்து போனார். இதனால் அதனைத் தொடரும் மற்ற வெளியீடுகளிலும் வெள்ளை இராசா இல்லாமலேயே பதிப்பிடப்பட்டு வருகிறது.\nடேவிட் மற்றும் கோலியாத்து.\nடேவிட் மற்றும் கோலியாத்து முற்றுகை \"( David and Goliath mate )\" என்பது பொதுவான ஒரு முற்றுகை முறையாகும். அருகில் எதிரியின் சிப்பாய்கள் இருக்கும்போதே இம்முற்றுகையில் இறுதித் தாக்குதலை சிப்பாய் நிகழ்த்தி ஆட்டத்தை முடிக்கிறார். பைபிளில் உள்ள பாத்திரங்களான டேவிவிட் மற்றும் கோலியாத பெயரால் இம்முற்றுகை அழைக்கப்படுகிறது.\n\nஇரட்டை அமைச்சர்கள்.\nஇரட்டை அமைச்சர்கள் முற்றுகை \"( Double bishop mate )\" என்பது தரமான ஒரு முற்றுகையாகும் இது போடெனின் முற்றுகை போன்றது என்றாலும் அதைவிட சற்று எளிமையானது ஆகும். இரண்டு அமைச்சர்கள் இராசாவின் மீது தாக்குதல் நிகழ்த்தி நகர வாய்ப்பில்லாமல் நின்று கொண்டிருக்கும் சிப்பாயின் பின்னால் இராசாவை சிறைவைத்து ஆட்டத்தை முடிக்கும் முறையாகும்.\n\nபுறாவின்வால்.\nபுறாவால் முற்றுகை \"( Dovetail mate )\" என்பதும் ஒரு பொதுவான முற்றுகை முறையாகும். கருப்பு இராசா வலது பக்கமுள்ள படத்தில் உள்ளவாறு முற்றுகை வைத்து ஆட்டத்தை முடிக்கும் முறையாகும்.சிப்பாயின் ஆதரவுடன் வெள்ளை இராணி நிற்பது காட்சி தோற்றத்தில் புறாவின் வால் போலத் தெரிவதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இம்முற்றுகையில் கருப்பு இராசாவுடன் குதிரையைத் தவிர வேறு எந்தக் காய்கள் இருந்தாலும் அதைப் பற்றிய கவலையில்லாமல் சிப்பாயின் ஆதரவுடன் இராணி இறுதி முற்றுகை நிகழ்த்த முடியும்.\n\nதோள்பட்டையணி.\nதோள்பட்டையணி முற்றுகை அல்லது படை வீரன் தோளிலுள்ல சின்னம் \"(Epaulette or epaulet mate )\" என்பது பின்வரிசையில் இராசா மற்றும் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் அவருடைய யானைகள் எதிரில் வெள்ளை இராணியின் முற்றுகை, என்ற அமைப்பில் உள்ள முற்றுகையாகும் . இக்காட்சி ஒற்றுமை பார்ப்பதற்கு சீருடை அணிந்த வீரனின் தோள்பட்டையை அலங்கரிக்கும் அணிகலன் போல இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. கருப்பு அரசர் நிற்கும் வரிசைக்கு இணையான வரிசைகளில் அவருடைய காய்களே இடையூறாக நின்று தப்பிக்க வழியில்லாமல் செய்யும் முற்றுகை இதுவாகும். \n\nஉதாரண ஆட்டங்கள்.\n- வான்வெய்லி எதிர் மோரோசெவிச்சு 2001 [http://www.chessgames.com/perl/chessgame?gid=1235478 Van Wely–Morozevich,\n- கார்லசன் எதிர் எர்ன்சிட் – 2004 Carlsen–Ernst, Wijk aan Zee 2004;\n- ஆனந்த் எதிர் கார்லசன் - 2009 Anand-Carlsen, Tal Memorial Blitz World Championship 2009;\nகிரெக்கோ.\nகிரெக்கோவின் முற்றுகை \"(Greco's mate )\" பொதுவான இம்முற்றுகை இத்தாலியின் சதுரங்க விரர் சியோசினோ கிரெக்கோ கண்டறிந்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. கிரெக்கோ முற்றுகையில் கருப்பு இராசா h8 சதுரத்தில் நிற்கும் போது சக சிப்பாய் g7 சதுரத்தில் நிற்கிறது. வெள்ளை அமைச்சர் g8 சதுரத்திற்கு கருப்பு இராசாவை வரவிடாமல் தடுக்கிறது. வெள்ளை இராணி அல்லது யானை இறுதி முற்றுகையை நிகழ்த்துகிறது.\n\nh-வரிசை முற்றுகை.\nh-வரிசை முற்றுகை \"( h-file mate)\" என்பது g- வரிசையில் இறுதியில் நிற்கும் கருப்பு இராசாவை, அமைச்சரின் ஆதரவுடன் உள்ள வெள்ளை யானை h-வரிசையில் நின்று முற்றுகை வைத்துப் பிடிக்கும் முறையாகும். கருப்பு இராசா கோட்டை கட்டிக் கொண்ட அவருடைய பிரதேசத்தின் விலாமடிப்பில் இம்முற்றுகை நிகழ்கிறது. h- வரிசையில் இந்நிலையை எட்ட வெள்ளை அவ்வரிசையில் பல தியாகங்களைச் செய்திருக்கும்.\n\nஇது h- வரிசை முற்றுகை என அழைக்கப்பட்டாலும் மற்ற வரிசைகளிலும் நிகழ வாய்ப்புண்டு. உதாரணமாக, கருப்பு இராசா e8 சதுரத்திலும் d8 சதுரத்தில் நிற்கும் வெள்ளை யானைக்கு வெள்ளை அமைச்சர் g5 சதுரத்தில் நின்று ஆதரவளிக்கும் போதும் இம்முற்றுகை நிகழ்கிறது.\n\nதூண்டில் முற்றுகை.\nதூண்டில் முற்றுகை \"(Hook mate)\" என்பது வெள்ளை யானைக்கு ஆதரவளிக்கும் குதிரை மற்றும் குதிரைக்கு ஆதரவளிக்கும் ஒரு சிப்பாய் ஆகியன ஒரு தூண்டில் போல செயல்பட்டு கருப்பு இராசாவை சிறை பிடிப்பது ஆகும். ராசாவைத் தப்பிக்க விடாமல் அவருடைய சிப்பாயே தூண்டில் முள்ளாகி அவரை இறுக்கிப் பிடித்திருக்கிறது. \n\nஅரசருடன் இரண்டு அமைச்சர்கள்.\nஅரசர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் முற்றுகை \"( King and two bishops checkmate )\" இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிக்க உதவும் நான்கு அடிப்படை முற்றுகைகளில் இதுவும் ஒன்றாகும். இராணி முற்றுகை, யானை முற்றுகை, இராசாவுடன் அமைச்சர் மற்றும் குதிரை சேர்ந்து வைக்கும் முற்றுகை முதலியன மற்ற அடிப்படை முற்றுகைகளாகும். இம்முற்றுகையில் இராசா மற்றும் இரண்டு அமைச்சர்கள் கூட்டணி கருப்பு இராசாவை மூலைக்குத் தள்ளிச்சென்று இறுதி முற்றுகை நிகழ்த்துகின்றன.\n\nஅரசருடன் இரண்டு குதிரைகள்.\nஅரசர் மற்றும் இரண்டு குதிரைகள் முற்றுகை \"( King and two knights checkmate )\" இராசாவுக்கு இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிப்பது இந்தக் கூட்டணிக்கு மிகவும் சிரமமான செயலாகும். சமவலிமையுடன் விளையாடும் இரண்டு ஆட்டக்காரர்களின் இவ்வகை ஆட்டம் பெரும்பாலும் சமநிலையில் முடியும். ஆனால் கருப்பு இராசா தவறாக விளையாடினால் அல்லது அவர் ஏற்கனவே மூலையில் சிறை பட்டிருந்தால் இம்முற்றுகை நிகழ வாய்ப்பு ஏற்படும்.\n\nலொல்லி.\nலொல்லியின் முற்றுகை ( Lolli's mate ) கியாம்பாடிசுடா லொல்லி இம்முற்றுகையை கண்டறிந்த காரணத்தால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. வெள்ளை இராணி சிப்பாயின் ஆதரவுடன் கருப்பின் விலாமடிப்பு அமைப்பிற்குள் ஊடுருவி இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிப்பது இம்முறையாகும்.\n\nமேக்சு லாஞ்சே.\nமேக்சு லாஞ்சே முற்றுகை \"( Max Lange's mate )\" மேக்சு லாஞ்சே இம்முற்றுகையை கண்டறிந்த காரணத்தால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. வெள்ளை இராணி அமைச்சரின் கடைசி வரிசையில் ஊடுருவி இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிப்பது இம்முறையாகும்.\n\nமார்ப்பி.\nமார்ப்பியின் முற்றுகை \"( Morphy's mate )\" பால் மார்ப்பி இம்முற்றுகையை கண்டறிந்த காரணத்தால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. வெள்ளை யானையுடன் கூட்டணி அமைத்து அமைச்சர் முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிப்பது இம்முறையாகும். இம்முற்றுகையிலும் கருப்பு இராசாவை சக சிப்பாயே தப்பிக்க விடாமல் தடுக்கிறது. பலவகைகளில் இம்முற்றுகை மூலை முற்றுகை போலவே உள்ளது.\n\nஓபெரா.\nஓபெரா முற்றுகை \"( Opera mate )\" பால் மார்ப்பி இம்முற்றுகையை கண்டறிந்து இதை ஓபெராவில் நடைபெற்ற போட்டியில் நடைமுறைப் படுத்தியதால் ஓபெரா முற்றுகை என அழைக்கப்படுகிறது. கடைசி கிடைவரிசையில் நிற்கும் கருப்பு இராசாவை வெள்ளை யானை அமைச்சரின் ஆதரவுடன் தாக்கி இறுதி முற்றுகை நிகழ்த்துவது இம்முறையாகும். இங்கு கருப்பு இராசாவை அவருடைய குதிரையைத் தவிர பிற காய்கள் தப்பிக்க விடாமல் தடுக்கின்றன.\n\nபில்சுபரி.\nபில்சுபெரி முற்றுகை \"( Pillsbury's mate )\"  ஆரி நெல்சன் பில்சுபெரி இம்முற்றுகையை கண்டறிந்து விளையாடியதால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. கடைசி கிடைவரிசையில் நிற்கும் கருப்பு இராசாவை வெள்ளை யானை அமைச்சரின் ஆதரவுடன் தாக்கி இறுதி முற்றுகை நிகழ்த்துவது இம்முறையாகும். கருப்பு இராசா இறுதி முற்றுகையின் போது g8 அல்லது h8 சதுரங்களில் நிற்கும். \n\nஇராணியின் முற்றுகை.\nஇராணியின் முற்றுகை \"( Queen mate )\" இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிக்க உதவும் நான்கு அடிப்படை முற்றுகைகளில் இதுவும் ஒன்றாகும். இராசாவுடன் இரண்டு அமைச்சர்கள் முற்றுகை, யானை முற்றுகை, இராசாவுடன் அமைச்சர் மற்றும் குதிரை சேர்ந்து வைக்கும் முற்றுகை முதலியன மற்ற அடிப்படை முற்றுகைகளாகும். இம்முற்றுகையில் இராணி இராசாவுடன் கூட்டணி அமைத்து கருப்பு இராசாவை கடைசி வரிசைக்குத் தள்ளிச்சென்று இறுதி முற்றுகை நிகழ்த்துகிறது. இறுதி முற்றுகையிலும் இராணிக்கு இராசாவே ஆதரவு அளிக்கிறது.\nரெட்டி.\nரெட்டி முற்றுகை \"( Réti's mate )\" ரிச்செர்டு ரெட்டி இம்முற்றுகையை கண்டறிந்து விளையாடியதால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. 1910 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற போட்டியில் இவர் சவையெலி டார்டாகோவருக்கு எதிரான ஆட்டத்தில் 11 நகர்த்தல் ஆட்டத்தில் இம்முற்றுகையினால் வெற்றி பெற்றார். வெள்ளை யானையின் ஆதரவுடன் அமைச்சர் முற்றுகை நிகழ்த்தி ஆட்டம் முடிகிறது. கருப்பு இராசாவுக்கு அவருடைய சக காய்கள் நான்கு அவரைத் தப்பிக்கவிடாமல் செய்கின்றன. இது ஒரு பிரபலமான இறுதிமுற்றுகையாகும். \n\nநகர்வில்லாத முற்றுகை.\nநகர்வில்லாத முற்றுகை \"( Smothered mate )\" என்பது குதிரையால் இறுதி முற்றுகை நிகழ்த்தப்பட்டு கருப்பு இராசா நகர்வதற்கு இடமில்லாமல் முடியும் ஆட்டமாகும். இங்கு கருப்பு இராசாவை சூழ்ந்து அவருடைய காய்களே நிற்கும். இராசாவால் எங்கும் நகரவும் முடியாது, முற்றுகை வைத்த குதிரையை கைப்பற்றவும் முடியாது. இம்முற்றுகைக்கு பிளிடர் மரபு என்ற பெயரும் உண்டு.\n\nமூச்சுத்திணறல் முற்றுகை.\nமூச்சுத்திணறல் முற்றுகை \"(Suffocation mate)\" என்பது குதிரையால் இறுதி முற்றுகை நிகழ்த்தப்பட்டு கருப்பு இராசா நகர்வதற்கு இடமிருந்தும் நகரமுடியாமல் தினறும் முற்றுகையாகும். ஏனெனில் நகர்வதற்கு வாய்ப்புள்ள இடங்கள் அமைச்சரின் கட்டுபாட்டில் இருக்கின்றன. \n\nவண்ணத்துப்பூச்சியின் வால்.\nவண்னத்துப்பூச்சியின் வால் முற்றுகை \"(Swallow's tail mate )\" என்பது கருப்பு இராசாவை வெள்ளை இராணி யானை அல்லது மற்ற காய்களின் ஆதரவுடன் தாக்கி இறுதி முற்றுகை நிகழ்த்துவது ஆகும். இறுதி முற்றுகை அமைப்பு நிலை காட்சிக்கு வண்ணத்துப் பூச்சியின் வாலைப் போலவே இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. பொதுவான முற்றுகை முறைகளில் ஒன்றான இதில் கருப்பு இராசாவுக்கு அவருடைய சக காயான கருப்பு யானையே அவரைத் தப்பிக்கவிடாமல் செய்கின்றது . மேலும் தோற்றத்தில் இம்முறை தோள்பட்டையணி முற்றுகை போலவே காணப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- George Renaud and Victor Kahn, with W.J. Taylor, trans., \"The Art of Checkmate\" (Mineola, New York: Dover Publications, Inc., 1962; reprint of: New York, New York: Simon and Schuster, 1953).\n\nஇவற்றையும் காண்க.\n- வெளிப்பார்வையில் சதுரங்கம்\n- போடென் முற்றுகை\n- முட்டாளின் இறுதி\n- லீகல் பொறி\n- மாணவகன் முற்றுகை\n\n", "document_id": "ta_ta_65077"}, {"id": [596, 8], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "ராஜா தாக்கப்படும் போது அதிலிருந்து தப்பிக்க பறக்கும் கட்டத்திற்கு செல்லலாம். மற்றொரு வழி, ராஜாவை முற்றுகையிடும் காயை வெட்டலாம் அல்லது தனது மற்றொரு காயை ராஜாவிற்கும் முற்றுகையிடும் காய்க்கும் நடுவில் வைக்கலாம். முற்றுகையிடப்படும் ராஜாவிற்கு பறக்கும் கட்டம் இல்லை மற்றும் முற்றுகையிலிருந்து தப்புவதற்கு வழியில்லையெனில், அது இறுதி முற்றுகை எனப்படும்.\n\nஎதிரியின் காயை வெற்றிகொள்ள (அதாவது முடிவில் சதுரங்கப் பலகையில்  எதிரியை விட அதிகமான காய்கள் அல்லது அதிக மதிப்புடைய காய்களைப் பெறுதல்) எதிரி காயின் பறக்கும் கட்டங்களை நீக்கி (தாக்குதல் அல்லது கட்டங்களை ஆக்கிரமித்தல்) அதன் மீது ஆதிக்கம் செலுத்தி அக்காயைக் கைப்பற்ற அச்சுறுத்த வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123379"}, {"id": [596, 9], "question": "<Query> (படம்) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.", "document": "19ஆம் நூற்றாண்டிலேயே, சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் போட்டி சமநிலையாக முடியும் எனும் விதி கொண்டு வரப்பட்டது.\n\nசில சதுரங்க வகைகளில் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தும் நகர்வை மேற்கொள்ள முடியாது. முரண்சதுரங்கத்தில் சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால், அது சமநிலையாகக் கருதப்பட மாட்டாது.\n\nஆட்டத்தினிறுதியில் சாத்தியமான நகர்வற்ற நிலை.\nஆனந்து எதிர் கிராம்னிக்கு.\n2007 உலகச் சதுரங்கப் போட்டியில் விசுவநாதன் ஆனந்துக்கும் விளாடிமிர் கிராம்னிக்குக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில், கறுப்பானது \"f5\"இலுள்ள காலாளைக் கைப்பற்றிச் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தியது (வேறு எந்தவொரு நகர்வும் கறுப்பைத் தோல்வியடையச் செய்யும்.).\nகோர்ச்னோய் எதிர் கார்ப்பொவு.\n1978 உலகப் போட்டியில் விக்டர் கோர்ச்னோய்க்கும் அனத்தோலி கார்ப்பொவுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியின் 124ஆவது நகர்வில் சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டது. இங்கே, வெள்ளை அமைச்சர் பயனற்றது. அதனால் \"a8\"ஐத் தனது தாக்குதலின் கீழ் வைத்திருக்கவோ \"a4\"இல் உள்ள கறுப்புக் காலாளைத் தாக்கவோ முடியாது. வெள்ளை அரசன் கறுப்புக் காலாளை நோக்கிச் சென்றால் கறுப்பு அரசன் \"a8\"இற்குச் சென்று கோட்டையை அமைத்து விடும். ஆனாலும் இரு போட்டியாளர்களும் ஒப்பந்தம் மூலம் போட்டியைச் சமநிலையாக்க முன்வரவில்லை. சாத்தியமான நகர்வற்ற நிலைக்கு கார்ப்பொவை உட்படுத்தியமை தனக்கு மகிழ்ச்சியைத் தந்ததாக விக்டர் கோர்ச்னோய் குறிப்பிட்டார்.\nஇவற்றையும் பார்க்க.\n- இறுதி முற்றுகை\n- சதுரங்க விதிமுறைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45477"}]
[{"id": [597, 0], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "தகவல்கள்.\n1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.\n2. அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.\n3. சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.\n\nசெய்தி மதிப்பீடு.\n1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரின் கல்வெட்டுகளும் தென்காசி கோயிலிலேயே இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44041"}, {"id": [597, 1], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [597, 2], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [597, 3], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [597, 4], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "இங்கு ஏறத்தாழ 36.000 மக்கள் வாழ்கின்றனர். இந்நகரத்தின் வரலாற்றில் சுரங்கத் தொழில் முக்கியமானது. இது \"லான்சு ரேசிங் கிளப்\" அல்லது \"ஆர்சி லான்சு\" என அறியப்படும் பிரான்சிய சங்கக் கால்பந்து அணிக்குப் புகழ்பெற்றது. பாரிசிலிருந்து 200 கிமீ தெற்கிலும், லீல் நகரிலிருந்து 40 கிமீ வடக்கிலும், துவேயிலிருந்து 15 கிமீ கிழக்கிலும், மாவட்டத் தலைநகர் அராசிலிருந்து 20 கிமீ தெற்கிலும் அமைந்துள்ளது.\n\nஇந்த நகரம் மிகவும் தொன்மையானது. இங்கு பண்டைய உரோமானிய குடியிருப்புக்களின் அழிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Official web site\n- Communauté d'Agglomeration of Lens-Liévin\n\n\n\n\n", "document_id": "ta_ta_86935"}, {"id": [597, 5], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Sporting Mavericks Hall of Fame Entry\n- Brazilian Football Museum Hall of Fame\n- Detail of international appearances and goals by RSSSF\n- Profile at the International Football Hall of Fame\n- Biography on ABC Sport\n- BBC biography\n- Biography at \"The Hindu Online\"\n- Profile at Botafogo's official web site\n- Tribute page including biography and photos\n- Video clips of football oddities. Inspired by Garrincha and the 1962 canine pitch invasion.\n- FIFA magazine article (1997)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58101"}, {"id": [597, 6], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [597, 7], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "மனித வரலாற்றில் இது ஒரு முக்கிய அறிவியல் தொழில்நுட்ப மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மனிதரின் மரபகராதியை பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் படிவளர்ச்சிக் கொள்கையை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது மரபணுவை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.\nவரலாறு.\nமனித மரபணுத்தொகையை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக மனித மரபணுத்தொகைத் திட்டம் 1989 இல் ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபணூத்தொகைக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முக்கியமான மரபணுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையான மரபணுத்தொகை அறியப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், கடைசியாக ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிறப்புரியின் ஆய்வும் முடிவடைந்து, Nature எனப்படும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டதுடன், மனித மரபணுத்தொகை ஆய்வுத் திட்டம் முழுமையடைந்து விட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உலகெங்கும் உள்ள உயிரியல் மருத்துவ ஆய்வாளர்கள், மருத்துவர்களால் பயன்படுத்தப்பட முடியும்.\n\nஇந்தியா பங்கெடுக்க தவறுதல்.\nஇந்த திட்டத்தில் ஆறுநாடுகள் முக்கிய பங்களித்தன. இதில் இந்தியா பங்களிக்க தவறிவிட்டது. இதை தவறவிட்டதற்கு இந்தியாவின் மந்தமான அரச துறையே காரணம் என இந்தியாவை பங்கெடுக்க ஊக்குவித்த இந்திய விஞ்ஞானி Pushpa M. Bhargava ஒரு கட்டுரையில் தெரிவித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Human Genome Project Information\n? National Human Genome Research Institute\n\n\n\n\n", "document_id": "ta_ta_14320"}, {"id": [597, 8], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "பட்டியல்.\n- தென்காசியை தலைநகரமாய் கொண்டு ஆண்ட பாண்டியர்களின் பட்டியல்.\n\n- வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையிலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர். அதன் பிறகு யார்? யார்? பாண்டியர்கள் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அழிந்து போனார்கள்.\n- புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்\n\nவேறு பெயர்கள்.\n- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்கு முன் தென்காசி 16 பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது. அவை\n\n1. சச்சிதானந்தபுரம்\n2. முத்துத்தாண்டவநல்லூர்\n3. ஆனந்தக்கூத்தனூர்\n4. சைவமூதூர்\n5. தென்புலியூர்\n6. குயின்குடி\n7. சித்தர்வாசம்\n8. செண்பகப்பொழில்\n9. சிவமணவூர்\n10. சத்தமாதரூர்\n11. சித்திரமூலத்தானம்\n12. மயிலைக்குடி\n13. பலாலிங்கப்பாடி\n14. வசந்தக்குடி\n15. கோசிகை\n16. சித்தர்புரி\nமதுரையை பாண்டியர் இழந்தது.\nவிஜயநகரப் பேரரசும் நாயக்கர்களும் 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மதுரையை ஆண்டிருந்தாலும், அவ்வப்போது சில பாண்டியர்கள் இவர்களை எதிர்த்தும் வந்தனர். சில நேரங்களில் மதுரையையும் ஆண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சடையவர்மன் விக்கிரம பாண்டியனும் (கி.பி. 1401 - 1422) அவனின் மகனான அரிகேசரி பராக்கிரம பாண்டியனும் ஆவர். இவர்கள் மதுரையை சுற்றி 32 கோட்டைகளைக் கட்டினர். பின் விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலேசுவரனாக ஆன பின்னர் மீண்டும் பாண்டியர் தனியாட்சி கோருவர் எனப்பயந்து மதுரையை 72 பாளையங்களாகப் பிரித்தான். அதில் பாண்டியர்களுக்கு மிக நெருக்கமானவர்களின் 16 பாளையங்களும் அடங்கும். அவர்களுக்குப் பதவிகள் பல தந்து பாண்டியர்களிடம் அண்டவிடாமல் அவர்களைத் தனியர்களாக்கினான். அதனால் பாண்டியர் மதுரையை நிரந்தரமாக இழக்க வேண்டியதாயிற்று.\nசெண்பகப்பொழில் தென்காசி ஆன கதை.\nசெண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்குக் கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் \"தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தைக் கட்டு\" என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்தக் கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.\n\nஆதாரங்கள்.\nபாண்டிய குலோதயம்.\nபாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும். அதில் உள்ள தகவல்கள்,\n1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.\n2. அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.\n3. சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.\n\nநாணயவியல்.\nதென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான ஆகவராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த நாணயங்களை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.\n\nநகரமைப்பு.\n- பாண்டியர் கால தென்காசி நகரமைப்பு காசி விசுவநாதராலயத்தை மையமாகக் கொண்டமைந்தது. ஆலயத்தைச் சுற்றி சதுர வடிவில் அடுத்தடுத்து வீதிகளமைந்திருந்தன. தென்காசி பாண்டியர் உக்கிரன் கோட்டையைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.\n\nகலை.\nதென்காசி ஆலயச்சிறப்பு.\nவாயுவாசல் (சடையவர்மன் பராக்கிரம்ம பாண்டியன் வாயில்).\n- இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. இதனால் ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம். பால சுப்பிரமணியர் கோயில் வெளியில் இசைத்தூண்கள் உண்டு.\n\nஒற்றைக் கல் சிலைகள்.\n\"மூலம்\":தமிழ்வு\n\nஇறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன.\n1. அக்னி வீரபத்திரர்\n2. ரதிதேவி\n3. மகா தாண்டவம்\n4. ஊர்த்துவ தாண்டவம்\n5. காளிதேவி\n6. மகாவிஷ்ணு\n7. மன்மதன்\n8. வீரபத்திரர்\n9. பாவை\n10. பாவை\n11. தர்மன்\n12. பீமன்\n13. அர்ச்சுனன்\n14. நகுலன்\n15. சகாதேவன்\n16. கர்ணன்\n- மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகள். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள்.\n\nசுரங்கப்பாதைகள்.\nதற்போதும் பெரிய கோயிலில் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயில் காணப்படுகிறது. இதில் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.\n1. கிழக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதை சுந்தரன் பாண்டியபுரத்தில் உள்ள விந்தன்கோட்டைக்கு செல்வதாகத் தற்போதும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.\n2. மற்றொரு பாதை குலசேகர நாதர் கோவில் வழியாகச் செல்வதாகக் கூறப்படுகிறது.\n\nதிருமலைப்புரம் ஓவியங்கள்.\n- தென்காசி அருகில் திருமலைப்புரம் மலையில் ஒரு குகைக் கோவில் உள்ளது. இது சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் பாண்டியர் காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை முதலில் கண்டுபிடித்தவர் அறிஞர் தூப்ராய் ஆவார். திருமலைப்புரக் குகைக் கோவில் ஓவியங்கள் பாண்டியர் காலத்து ஒவியக்கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.\n\nஇலக்கியங்கள்.\nஇவை தவிர்த்துப் பாண்டிய குலோதயம் என்னும் வரலாற்று நூலை மண்டலக்கவி ஒருவரும் தென்காசி பாண்டியர்களின் காலத்தில் இயக்கியுள்ளனர்.\n\nஉசாத்துணை.\n1. தென்காசி தல புராணம்.\n2. பாண்டியர் வரலாறு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32507"}, {"id": [597, 9], "question": "<Query> என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}]
[{"id": [600, 0], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇந்தச் சின்னம் ஓவியர் லக்ஷ்மன் ஏலே என்பவரால் வடிவமைக்கப்பட்டது. கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தால் 2014 சூன் 2 இல் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் பதவியேற்றதும் கையெழுத்திட முதல் கோப்பு இந்த சின்னம் குறித்த கோப்பு ஆகும். முதலில் சார்மினார் சேர்க்கப்படவில்லை, ஆனால் அசதுத்தீன் ஒவைசி, (ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் AIMIM தலைவர்) ஆலோசனைக்குப்பின், அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n\nசின்னம்.\nஇதில் காக்கத்திய தோரண வாயில், சார்மினார், சாரனாத் சிங்கம் ஆகியவை உள்ளன. சிங்க உருவத்தின் கீழே சமசுகிருதத்தில் சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் உள்ளது. இவற்றைச் சுற்றியுள்ள வட்டத்தில் ஆங்கிலத்தில் \"Government of Telangana\" என்றும், \"தெலுங்கானா சர்கார்\" என்று உருது மொழியிலும் \"தெலுங்கானா பிரபுத்துவம்\" என தெலுங்கிலும் எழுதப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121064"}, {"id": [600, 1], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகியவை சென்னை மாகாணமாக இருந்தது. சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் (1947–1949) இருந்த போது இந்த இலச்சினை பற்றிய முன்மொழிவு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அது தமிழ்நாட்டின் அரசு இலச்சினையாக 1949 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்திய பிரதமராக இருந்த போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த இலச்சினை மதுரையைச் சேர்ந்த ஓவியரான ஆர். கிருஷ்ணராவ் என்பவரால் வரையப்பட்டது.\n\nஅமைப்பு.\nதமிழ்நாடு அரசின் இலச்சினை வட்ட வடிவில் காணப்படுகிறது. வட்ட வடிவ மேற்புற பட்டையில் \"தமிழ்நாடு அரசு\" என்றும் வட்ட அமைப்பிற்கு வெளிப்புறத்தின் கீழே ”வாய்மையே வெல்லும்” எனும் குறிக்கோளுரையும் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இலச்சினையின் மையமாக திராவிடக் கட்டிடக்கலையையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் எடுத்துக்கூறும் வகையில் அடர்மஞ்சள் நிறத்தில் ஒரு கோபுரம் காணப்படுகிறது. இந்த கோபுரம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ஸ்ரீவடபத்திரசாயி பெருமாளுக்கு அர்பணிக்கப்பட்ட 11 அடுக்கு கோபுரத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்படவிருந்தது. ஆனால் ஓவியர் மதுரை மீனாட்சி கோயிலின் மேற்கு கோபுரத்தை அடிப்படையாக வைத்து வடிவமைத்தார். அதன் கீழ்புறத்தில் இந்திய தேசிய இலச்சினையில் உள்ள நான்கு சிங்க முகம் காணப்படுகிறது. இதன் பின்னணியில் இருபுறமும் இந்திய தேசியக் கொடிகள் காணப்படுகிறது. இது போன்று இந்திய தேசியக்கொடி வேறு எந்த மாநில இலச்சினைகளிலும் இல்லை.\n\nவழக்கு.\nமதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013 இல் தொடுத்த பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101328"}, {"id": [600, 2], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "\"கோண போவென் முடிச்சு\" என்பது வளைவான பக்கங்களைக் கொண்டிராத இதே போன்ற ஒரு முடிச்சு ஆகும். இது ஐந்து சதுரங்களினால் ஆன வடிவமாகத் தோற்றமளிக்கும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\nபுனித ஜானின் \n\nமூலங்கள்.\n- Glossary பௌவென் முடிச்சையும் உட்படுத்தியது.\n- குலமரபுச் சின்னம் சார்ந்த வார்ப்புரு — முடிச்சுக்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16968"}, {"id": [600, 3], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "விருதுகள்.\n- ஆந்திர பிரதேச அரசின் சிறந்த படத்திற்கான நந்தி விருது\n- சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய திரைப்பட விருது\n\nவெளி இணைப்புகள்.\n1. தமிழில் விமர்சனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43368"}, {"id": [600, 4], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "இந்தியாவில் கேளிக்கை வரி.\nஇந்தியாவில் சினிமா காட்சிகள், பெரிய வர்த்தக நிகழ்வுகள் மற்றும் பெரிய தனியார் விழாக்களும் கேளிக்கை வரி பட்டியலில் உள்ளவையாகும். கேளிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 7வது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் உள்ளது. இது முழுக்க முழுக்க மாநில அரசின் வருவாய் மூலமாகும். தமிழ் படம் மற்றும் மராட்டிய படங்களுக்கு முறையே தமிழ்நாடு மற்றும் மராட்டிய அரசுகளால் கேளிக்கை வரி விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62630"}, {"id": [600, 5], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "டாக்டர் அ. சண்முகம் 2௦12 ம் ஆண்டிலிருந்து தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.\n\nஇயக்கத்தின் வெள்ளி விழா ஆகஸ்ட் 2013, 11ம் தேதி பம்மல் சங்கரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் இயக்க தலைவர் டாக்டர் அ.சண்முகம் தலைமை ஏற்க, நடந்தேறியது. R.N.ரெங்கநாதன், மாநில பொதுச் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். பி.எஸ்.இராகவன் I.A.S சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், டாக்டர் பழனித்துரை, டாக்டர் க. ப. அறவாணன், நடராஜன் IPS ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கடந்த 25 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட இயக்க செயல்வீரர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.\n\nவெளியிணைப்புகள்.\nமக்கள் சக்தி இயக்கம் பற்றிய வலைப் பூ\n\n\n\n\n", "document_id": "ta_ta_25489"}, {"id": [600, 6], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [600, 7], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [600, 8], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற \"பெண் என் ஆசை பாழானது ஏனோ\" என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. \"எம்எல்ஏ\" என்ற பட்டத்தில் \"நீயாசா அடியார்\" என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.\n\nஇதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.\n\n1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு \"ஞான கான சரஸ்வதி\" என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். \"மௌனப் போராட்டம்\" என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.\n\nகுடும்பம்.\nஇவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.\n\n2010களில்.\nஜானகி சிறிய கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடல்கள் பாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அம்மா அம்மா ௭ன்ற பாடலைப் பாடியிருக்கிறார். மேலும் இவர் பேபி, திருநாள் மற்றும் புதிய திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.திருநாள் திரைப்படத்தில் தந்தையும் யாரோ தாயாரும் யாரோ பாடலைப் பாடியுள்ளார்.\n\nவிருதுகள்.\n- 1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது\n- 2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது\n- நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது\n- 1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது\n- பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது\n- ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது\n- பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது\n\nபத்மபூஷண் விருது மறுப்பு.\n௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- IMDb entry\n- An article on S. Janaki\n- Listen to Janaki and others Tamil/Hindi/Telugu Songs\n\n\n\n\n", "document_id": "ta_ta_15367"}, {"id": [600, 9], "question": "<Query> (படம்) தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசாமி நாகப்பன் தமிழ்நாட்டில் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஒரு கிராமத்தில் 1891ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தோற்றம், பிறந்த ஊர் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை. ஆனால் 1800களில் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு கூலி தொழிலாளியாக அழைத்து செல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். நாகப்பன் 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.\n\nநினைவு சின்னம்.\nஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் நாகப்பன் படையாட்சியின் நினைவை போற்றும் வகையில் அவரின் உருவ படம் வைக்க பட்டுள்ளது. \n\nவெளி இணைப்புக்கள்.\n- www.yarl.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_55328"}]
[{"id": [603, 0], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "உலக அமைப்புகள்.\nஉலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் IUCN சிவப்புப் பட்டியல் எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள், மூன்று நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:மிக அருகிய இனம் (CR), அருகிய இனம் (EN), அழிவாய்ப்பு இனம் (VU). \nதவிர கிபி 1500 இலிருந்து இனஅழிவு காரணமாக அழிவடைந்த இனங்களும் இங்கே அழிந்த அற்றுவிட்ட இனங்கள், இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்கள் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\n\nஅருகிய வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்களில் பன்னாட்டு வணிகத்திற்கான பேரவை (CITES) பன்னாட்டு வணிகத்தின் வழியே இவ்வினங்கள் அழியாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்குடன் செயல்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- Search the IUCN Red List\n\n\n\n\n", "document_id": "ta_ta_18299"}, {"id": [603, 1], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "பல நாடுகள் அருகிய இனங்களைக் காப்பதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. வேட்டையாடுதலைத் தடை செய்தல், குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைக் கட்டுப்படுத்துதல், காப்பகங்களை அமைத்தல் போன்றவை இத்தகைய நடவடிக்கைகளுள் அடங்கும். அருகிய இனங்களில் மிகச்சிலவே இத்தகைய சட்டப் பாதுகாப்புகளைப் பெறுகின்றன. ஏனையவை உரியவர்களின் கவனத்தைப் பெறாமல் முற்றாகவே அழிந்து விடுகின்றன அல்லது நிச்சயமாக அழிந்துவிடக்கூடிய நிலையை அடைகின்றன.\n\nகாப்பு நிலை.\nகாப்பு நிலை என்பது ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆராயப்படுகின்றன. தற்பொழுது எஞ்சியிருக்கும் விலங்குகளின் எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க சாத்திய வீதம் அல்லது தெரிந்த ஆபத்துகள் போன்ற கூறுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.ப.இ.பா.ச இன் சிவப்புப் பட்டியல் என்ற காப்பு நிலைப் பட்டியல் உலகளாவிய வகையில் ஒரு சிறந்த தரப்பட்டியல் என்று கருதப்படுகிறது. \n\nஉலகின் 40 சதவீதத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அச்சுறுத்தநிலை ஆபத்ததில் இருப்பதாகக் கருதப்படுகின்றன.சர்வதேச அளவில் ஆபத்தான மற்றும் பிற அச்சுறுத்தலான இனங்களைப் பாதுகாக்க்கும் பல்லுயிர்பெருக்க அதிரடி திட்டங்களை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் 199 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, அமெரிக்காவில் இத்தகைய திட்டங்கள் பொதுவாக சிற்றின மீட்பு திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\n\nஉலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் IUCN சிவப்புப் பட்டியல் எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. \n\nசிவப்புப் பட்டியல்.\nசிவப்புப் பட்டியல் என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுள்ள நிலையை விளக்குகின்ற ஒரு வகைப்பாட்டு நிலைப் பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான சில வகைப்பாடுகள் இங்குத் தரப்பட்டுள்ளன.  :\n- இனஅழிவு நிகழ்ச்சியினால் அற்றுவிட்ட இனம் (EX)\n- இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW),\n- மிக அருகிய இனம் (CR)\n- அருகிய இனம் (EN)\n- அழிவாய்ப்பு இனம் (VU)\n- அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT)\n- தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (LC)\n- தரவுகள் போதாது (DD]]\n- மதிப்பீடு செய்யப்படவில்லை (NE)\n- அழிந்து விட்டவை: உதாரணங்கள்: அட்லஸ் கரடி, பாலி புலி, கசுப்பியன் புலி, டோடோ, மங்கிய கடற்கரைச் சிட்டுக்குருவி, கிழக்கத்திய கோகர், யானைப் பறவை, த்ங்கத் தேரை, ஹாஸ்டின் கழுகு, ஜப்பானிய கடற்சிங்கம், ஜாவன் புலி, லப்ரடர் வாத்து, மோவா, பயணிகள் புறா, கொடுவாள் பூனை, ஸ்கொம்பேர்க்கின் மான், கட்டை-முக கரடி, ஸ்டெல்லரின் கடற்பசு, மேற்கத்தேய கறுப்பு காண்டாமிருகம், கம்பளி யானை, கம்பளி காண்டாமிருகம்.\n\n- காடுகளில் இருந்து அழிந்துவிட்டவை: சிறைப்பிடிக்கப்பட்டுத் தனியாக வாழலாம், ஆனால் சுதந்திரமான வாழ்க்கையோ இயற்கை குடித்தொகையோ இல்லை. உதாரணங்கள்: பர்பாரி சிங்கம் (அழிவடைந்திருக்கலாம்), ஹவாயன் காகம்\n\n- அழியும் ஆபத்திலுள்ளவை: உடனடியான எதிர்காலத்தில் அழிந்துபோகும் மிகவும் அதிக ஆபத்து எதிர்கொள்கிறவை. உதாரணங்கள்: மெக்சிக்கன் ஓநாய் (காடுகளில் இப்போது அவை அழிந்துவிட்டன), mountain gorilla, Northern hairy-nosed wombat, பிலிப்பைன் கழுகு, சிவப்பு ஓநாய், ஆசியாட்டிக் சிங்கம்\n\nஅருகிய இனமாக மாறுவதற்கான காரணங்கள்.\nபருவ நிலை அல்லது கால நிலை மாற்றம், காடுகளை அழித்தல், விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் புவி வெப்பமாதல் போன்ற காரணங்களால் பல உயிரினங்கள்நோய்த்தொற்றுநோய்த்தொற்று அருகிய இனமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளன.\n\nஒரு பிரதேசத்திற்கு உரியனவாக இல்லாத பழங்கால இனங்கள், மனிதர்களால் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்துவதனாலும், சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய வகையில் சில இனங்கள் அழிந்து போகலாம். அத்தகைய அறிமுக இனங்களை அன்னிய இனங்கள் அல்லது ஆக்கிரமிப்பு இனங்கள் என்று கூறலாம். சில நேரங்களில் ஆக்கிரமிப்பு இனங்கள் அவ்விடத்திலுள்ள பூர்வீக உயிரினங்களுடன் உணவிற்காக அல்லது இரையைப் பெறுவதற்காக சொந்த போட்டி போடுகின்றன. பிற சந்தர்ப்பங்களில், எதிர்பாராத புதிய இனங்களின் வருகை, ஒரு நிலையான சூழலியல் இருப்பின் பாதிப்புக்கும் வழியேற்படுகிறது. புதிய இனங்கள் நோய்த்தொற்றுடன் வரநேர்ந்தால் உள்ளுர் உயிரினங்களிடம் அந் நோயை எதிர்க்கும் சக்தி இல்லாமல் இருந்திருந்தால், அழிந்துபோகவும் நேரிடலாம்.\n\nபாதுகாப்பு நடவடிக்கைகள்.\nபாதுகாப்பான வளர்ப்பு.\nஅருகிய இனமாகவும், அருகிகொண்டிருக்கும் இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ள உயிரினங்களை சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் இனப்பெருக்கம் செய்து அவற்றை வளர்ப்பதனால் பாதுகாக்க முடியும்.\n\nமரபியல் முறையில் இனங்களை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல்.\n- அருகிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ள உயிரினங்களை அவற்றின் மரபணுக்களைப் பயன்படுத்தி, மரபியல் முறையில் இனவிருத்தி செய்து பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கலாம்.\n- உள்ளினப்பெருக்கம் எனப்படும் ஒரே குடும்பத்தை அல்லது வகையை சார்ந்த இனங்களை கொண்டு இனவிருத்தி செய்து பாதுகாக்க வேண்டும்.\n\n- பாரம்பரிய நகர்வு என்ற மரபியற் பல்வகைமை, அதாவது ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலை, குறிப்பிட்ட உயிரினம் பிழைத்து வாழ்வதற்குச் சாதகமான நிலைமையாகும்.\n\nமேலும் இந்த வகையான உயிரினங்களை தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். உயிரியல் பூங்காக்கள், வனவிலங்கு காப்பகங்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகளில் அரிய அல்லது அபாயகரமான இனங்களை இனப்பெருக்கம் செய்யும் செயல் கட்டுப்பாட்டு வளர்ப்பு எனப்படும். இக்கட்டுப்பாட்டுச் செயல்முறையால் அழிந்துவிடும் நிலையிலுள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவை அழிந்து போகாமல் காப்பாற்ற இயலும் .\n\nதனியார் பண்ணைகள்.\nஅழிந்துவரும் விலங்கினங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் ஆரவமுள்ள தனியார் சேவை பணி புரிபவர்களுக்கு விலங்குகளை வளர்க்க சிறப்பு அனுமதி அளித்து பன்னாட்டு இயற்க்கை பாதுகாப்பு அமைப்பு மேற்பார்வை செய்யலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14746"}, {"id": [603, 2], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "ஒரு படத்தின் பிரிதிறனை பிபிஐ கொண்டு வரையறை செய்யலாம். எ.கா 100 x 100 படவணுக்கள் கொண்ட ஒரு படம், ஒரு அங்குல சதுரத்தில் அச்சிடப்பட்டால், அது 100 புள்ளிகளை ஓர் அங்குலத்தில் கொண்டுள்ளது (dots per inch (DPI)) எனக் கூறலாம். பொதுவாக ஒரு படம் அச்சிடப்பட 300 புள்ளிகள் ஓர் அங்குலத்துக்குத் தேவை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_33027"}, {"id": [603, 3], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [603, 4], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "ஓர் சூழலின் தாங்கும் இருப்பளவு மாறலாம்; மனிதர்களின் செயற்பாடுகளால் இது பாதிக்கப்படலாம். சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வள சுரண்டல் போன்றவை தாங்கும் இருப்பளவைக் குறைக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122801"}, {"id": [603, 5], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "இந்தியாவில்.\n1870இல் இயற்றப்பட்ட இந்திய எடைகளும் அளவுகளும் சட்டம் பிரித்தானிய இம்பீரியல் முறைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தவிர வட்டார அளவீடு முறைமைகளும் நடப்பில் இருந்தன. இந்திய விடுதலை|விடுதலைக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டில் மெட்ரிக் முறைமைக்கு மாற நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. 1962 வரை இரு முறைமைகளும் இணையாக பயன்படுத்தப்பட்டாலும் ஏப்ரல் 1962 முதல் அலுவல் முறையாக பிற அளவீடு முறைமைகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் இவை அலுவல்சாரா அளவீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அடுக்கக முதலீட்டாளர்கள் பரப்பளவை இன்னமும் ஏக்கர் மற்றும் சதுர அடிகளில் விவரிக்கின்றனர். ஒருவரின் உயரத்தை அளவிட அடி மற்றும் அங்குலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன. மெட்ரிக் அலகுகளுடன் இணையாக அடி, அங்குலம், கசம், பாரன்ஹீட் மற்றும் ஏக்கர் என்பன பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- பிரித்தானிய எடைகளும் அளவுகளும் சங்கம்\n- கனடாவின் எடை மற்றும் அலகுகள் சட்டம் 1970-71-72\n- அளவீடு அலகுகளின் பொது அட்டவணை - NIST – pdf\n- How Many? அளவீடு அலகுகளின் ஓர் அகரமுதலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_42931"}, {"id": [603, 6], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "1954 ஆம் ஆண்டு வரை இருந்த வரையறையின் படி, கடல் மட்டத்தில் உள்ள, தரம் சீர்செய்யப்பட்ட, சூழ் அழுத்த (101.325 கிலோ பாஸ்க்கல்) நிலையில் நீரானது் பனியாய் உறையும் வெப்பநிலையில் இருந்து நீரின் கொதிநிலை வரை உள்ள வெப்ப நிலை வேறுபாட்டை 100 சம பாகைகளாகக் கொண்டது இந்த செல்சியசு வெப்பநிலை அளவீடு. இன்றும் இந்த அளவீடு துல்லியமானதே, எனினும், தற்காலத்தில் தரம் செய்யப்பட்ட செல்சியசு அளவீட்டின் படி நீரின் \"முந்நிலைக் கூடற்புள்ளி\" அல்லது முக்கூடற் புள்ளி (நீரானது ஒரே சமையத்தில் திண்ம, நீர்ம, வளிமம் ஆகிய முன்னிலைகளிலும் இணைந்திருக்கும் நிலை) என்பது 0.01 °C என்று கொள்ளப்படுகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_2968"}, {"id": [603, 7], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "வரைவிலக்கணம்.\nஉந்தத்திறன் ஒப்பளவு formula_1, என்பதால் குறிக்கப்படுகிறது, இங்கு formula_2 என்பது செய்யப்பட்ட பொறிமுறை வேலை ஆகும். பரிமாணமில்லா எண்ணான உந்தத்திறன் formula_1 பின்வருமாறு வரையறுக்கப்படும்:\n\nஇங்கு formula_5 நிலநடுக்கம் சார்ந்த உந்தத்தின் அளவு. இது தைன் செண்டிமீட்டர்களில் (10 நியூ.மீ) தரப்படும்.\n\nவெளியிணைப்புகள்.\n- USGS: Measuring earthquakes\n\n\n\n\n", "document_id": "ta_ta_35508"}, {"id": [603, 8], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "புகைப்பட மொழியில், வெளிப்பாடு பொதுவாக ஒரு ஷட்டர் சுழற்சியை குறிக்கிறது. உதாரணமாக: நீண்ட வெளிப்பாடு, போதுமான குறைந்த செறிவு ஒளியை கைப்பற்ற ஒற்றை, நீடித்த ஷட்டர் சுழற்சியை குறிக்கிறது, அதேவேளை பல்வெளிப்பாடு ஒரு ஒளிப்படத்தை உருவாக்க இரண்டு அல்லது மேற்பட்ட தனி வெளிப்பாடுகளை அதன் மேல் பதித்தலை குறிக்கிறது. ஒரே படச்சுருள் வேகத்திற்கு, திரட்டப்பட்ட ஒளிஅளவை வெளிப்பாடு (H) இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.\n\nஒளிஅளவை மற்றும் கதிர்ப்புஅளவை வெளிப்பாடு.\nஒளிஅளவை அல்லது ஒளிரும் வெளிப்பாடு ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டு நேரத்தில் குறித்த மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற கட்புல ஒளிஆற்றலின் (ஒளிர்வு சார்பு(luminosity function) மூலமாக எடையிடப்பட்ட) மொத்த இயற்பியல் அளவு என வரையறுக்கப்படுகிறது:\n\nஅங்கு\n\n- formula_2 (லக்ஸ் நொடிகளில் (lux.sec) வழக்கமாக) ஒளிரும் வெளிப்பாடு\n- formula_3 உரு-மேற்பரப்பு ஒளிர்வு (பொதுவாக லக்ஸ்(lux) இல்)\n- formula_4 வெளிப்பாடு நேரம் (வினாடிகளில்)\n\nசரியான வெளிப்பாடு.\n\"சரியான\" வெளிப்பாடு என்பது புகைப்படக்கலைஞரின் நோக்கம் விளைவை அடைகிறது என்பதற்கான வெளிப்பாட்டை கருதலாம்.\nஅதி வெளிப்பாடு,மற்றும் குறைவெளிப்பாடு.\nஓர் ஒளிப்படத்தின் முக்கிய பகுதிகள் அதிஉயர் பிரகசமாகவோ அல்லது வெள்ளை அடிக்கப்பட்டிருந்தால் அப்படம் அதி வெளிப்பாட்டிற்கு உட்பட்டது எனப்படும். . ஓர் ஒளிப்படத்தின் முக்கியமான பகுதிகள் இருண்டதாக அல்லது நிழல் பட்டதாக இருந்தால் அப்படம் குறை வெளிப்பாடிற்கு உட்பட்டது எனப்படும். \nஓர் ஒளிப்படத்தின் சரியான வெளிப்பாடு ஓர் காட்சியை படம் எடுக்கையில் ஒளிப்படக்கருவியின் உள்விழும் ஒளியின் அளவில் உள்ளது, ஒளிப்படக் கருவி பெறும் ஒளியின் அளவு அதன் நுண்துளையின் அளவு, அது திறந்து மூட எடுக்கும் நேரம், ஒளிப்பட உணரியின் உணர்தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32890"}, {"id": [603, 9], "question": "<Query> உயிரியலில் ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும்.", "document": "இவ்வாறு அழிவுக்குள்ளாகும் இனம் ஒன்று குறிப்பிட்ட காலத்தில் இவ்வுலகில் காணாமல்போய் இருப்பினும், தொல்லுயிர் எச்சங்கள் மூலம் பிறிதொரு காலத்தில் அவை வாழ்ந்திருந்ததற்கான அத்தாட்சியாக கண்டு பிடிக்கப்படுவதுண்டு. பொதுவாக ஒவ்வொரு இனமும் தோன்றியதிலிருந்து 10 மில்லியன் ஆண்டுகள்வரை வாழ்ந்த பின்னர் இன அழிவுக்குள்ளாவதாக நம்பப்ப்படுகின்றது. ஆனாலும் சில இனங்கள் 100 மில்லியன் ஆண்டுகள்வரை கூட மாற்றமின்றி உயிர் வாழ்வதாக நம்பப்படுகின்றது. இவை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக பல இனங்களின் இன அழிவு இயற்கையாக மனிதத் தலையீடு இன்றியே நடந்திருக்கின்றன. உலகம் தோன்றிய காலம்தொட்டு இருந்த இனங்களில் 99.99% ஆனவை தற்போது இல்லை என நம்பப்படுகின்றது.\n\nமுதலில் ஒரு இனத்தின் உயிர்களின் எண்ணிக்கை குறைந்து வரும்போது, அது பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. பின்னர் இன்னமும் எண்ணிக்கை குறையும்போது அது அருகிய இனம் என அடையாளப்படுத்தப்படுகின்றது. அதன் பின்னர் இன அழிவுக்குள்ளாகின்றது.\n\nபன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பானது இவ்வகையான இன அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இயற்கை மூலவளங்களைப் பாதுகாப்பதில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அற்றுவிட்ட இனம் என்பது காப்பு நிலையில் முற்றாக அழிந்த இனத்தைக் குறிக்கின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13057"}]
[{"id": [605, 0], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "ரஞ்சித் தென்னிந்திய நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவருடைய முதல்ப் படம் நாட்டு ராஜா. இவருடைய மனைவி பிரியா ராமன். பிரியா ராமன் ரஞ்சித்துடன் நேசம் புதிது என்ற படத்தில் நடித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32167"}, {"id": [605, 1], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "மேலும் பார்க்கவும்.\n- தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16960"}, {"id": [605, 2], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "கதைத்திட்டம்.\nஇந்த படத்தில் பிரேம் மேணன் தேசிய பாதுகாப்பு காவல் கமேண்டாவாக , நாட்டின் பிரதமரை பாதுகாக்கும் அதிகாாியாக வருவாா். கோயம்புத்தூா் விமான நிலையத்தில் திவிரவாத தாக்குதலில் இருந்து பிரதமாின் உயிரை காப்பாற்றுவதாக படம் ஆரம்பமாகும்.\nஅசோகா பிரதமரை காப்பற்றிய பிறகு , மருத்துவா் சொல்வாா் பிரதமா் பிழைத்து கொண்டாா் , ஆனால் அவருக்கு இதயம் வலது பக்கம் உள்ளது என்றும் இது ஒரு அாிய தோற்றம் என்றும் கூறுவாா். அசோகா மருத்துவமைணயில் சிகிச்சை பெற்று வரும் பிரதமரை எப்படி காப்பாற்றுவாா் என்பது மீதமுள்ள படத்தின் கதை.\n\nதயாாிப்பு.\n2004 ல் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் நான்கு ஆண்டுகள் கழித்து 2008 ல் வெளி ஆனது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108453"}, {"id": [605, 3], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "இந்தியாவில் கேளிக்கை வரி.\nஇந்தியாவில் சினிமா காட்சிகள், பெரிய வர்த்தக நிகழ்வுகள் மற்றும் பெரிய தனியார் விழாக்களும் கேளிக்கை வரி பட்டியலில் உள்ளவையாகும். கேளிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 7வது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் உள்ளது. இது முழுக்க முழுக்க மாநில அரசின் வருவாய் மூலமாகும். தமிழ் படம் மற்றும் மராட்டிய படங்களுக்கு முறையே தமிழ்நாடு மற்றும் மராட்டிய அரசுகளால் கேளிக்கை வரி விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62630"}, {"id": [605, 4], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "இளமை வாழ்வு.\nஅர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார். \n\nதிரைப்பட வாழ்வு.\nஅவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.\n\n2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.\n\nதனி வாழ்வு.\nஅர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.\n\nஅர்விந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20727"}, {"id": [605, 5], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "விலங்கு.\nஇங்கு 160 வகையான மீன்களும், 12 வகையான இறால்களும், 19 வகையான மெல்லுடலிகளும், 100 வகையான பறவைகளும் காணப்படுகிறது. இவ்விடம் பூநாரைகளுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும்,\n\nஅச்சுறுத்தல்கள்.\nஇந்த ஏரியில் நாளுக்கு நாள் சேர்ந்துகொண்டிருக்கும் சேற்றின் அளவு மிகவும் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் இன்னும் 100 வருடத்தில் இந்த ஏரியே இல்லாமல் போய்விடும் அளவிற்கு சேறு சேர்ந்துவிடலாம் என்று அச்சம் நிலவுகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_15705"}, {"id": [605, 6], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nரதி கர்நாடக மாநில, பெங்களூரில் 1982 செப்டம்பர் 23 இல் பிறந்தார். இவரின் பெற்றோர் தமிழை தாய் மொழியாய் கொண்ட ஆறுமுகம், பரணி ஆகியோர் ஆவர். இவருக்கு ஒரு அக்காளும், ஒரு தம்பியும் உள்ளனர். இவர் பெங்களூரில் மாத்ருஸ்ரீ ராம்பாய் அம்பேத்கர் பல்மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது, அங்கிருந்து விலகி சுகி எஸ். மூர்த்தி இயக்கிய கும்மாளம் (2002) படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் பெரும்பாலும் புதுமுகங்களே நடித்தனர். இந்தப் படம் வெற்றி பெறவில்லை. பின்னர் தங்கர் பச்சானின் சொல்ல மறந்த கதை படத்தில் சேரனுடன் நடித்தார். இந்த படம் சுமாராக வெற்றி பெற்றாலும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.\n\nஅடுத்துவந்த மூன்று படங்களில் எதுவும் பெரிய வெற்றி பெறவில்லை. சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் (2003) படத்தில் ஜெனிலியா விற்கு பின்னணிக் குரல் குரல் கொடுத்தார். பின்னர்  சத்யராஜ் உடன் அடிதடி திரைப்படத்தில் \"உம்மா உம்மம்மா\" பாடலில் நடனமாடினார். ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வி அடைந்தது. பின்னர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான \"சாந்திநிலையம்\" தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119661"}, {"id": [605, 7], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "கருவுற்றல்.\nஜெர்மனி நாட்டின் மாநிலமான பவேரியாவின் தலைநகரான மீனிக் என்ற இடத்தில் உள்ள கெல்லாப்ரான் (Hellabrunn Zoo) மிருக காட்சிசாலையில் 1943ம் ஆண்டு கருச்சேர்க்கை வெற்றிகரமாக நடந்தது. இங்கு பெண் குட்டி சுகாதாரமாக பிறந்தது.\n\nமேலும் பார்க்க.\n- சிங்கப்புலி (விலங்கு)\nபுற இணைப்புகள்.\n- Detailed Information of hybrid big cats.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58762"}, {"id": [605, 8], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "இன்கா காலந்தொட்டு விக்குன்யாக்கள் அரசின் சட்டப் பாதுகாப்புப் பெற்றுள்ளன. 1974-இல் அழியும் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது வெறும் 6000 விலங்குகளே எஞ்சியிருந்தன. தற்போது, இவற்றின் எண்ணிக்கை 350,000 ஆகக் கூடியுள்ளது.\n\nவிக்குன்யா பெரு நாட்டின் தேசிய விலங்கு ஆகும். இது பெரு அரச சின்னத்திலும் இடம்பெற்றுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32658"}, {"id": [605, 9], "question": "தமிழ் நாட்டின் மாநில விலங்கு <Query>. (படம்)", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஜெயச்சந்திரன் எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவிற்கும் பிறந்தவர். அன்னையின் தூண்டலால் ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கப் பயின்றார். எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத்தொடங்கினார். இரிஞ்சாலகுடாவில் வளர்ந்த ஜெயச்சந்திரன் அங்குள்ள தேசியப் பள்ளியில் படித்து வந்த நேரத்தில் பள்ளிப் போட்டிகளில் மிருதங்கம் மற்றும் மெல்லிசையில் பல பரிசுகளைப் பெற்று வந்தார். மாநில பள்ளிச்சிறுவர்களுக்கான ஓர் போட்டியில் 1958ஆம் ஆண்டு சிறந்த மிருதங்கக் கலைஞராக பரிசு பெற்றார். இதே போட்டியில் பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சிறந்த செவ்விசைப் பாடகராக தேர்வு பெற்றார்.\n\nவிலங்கியலில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு 1965 இல் ஜெயச்சந்திரன் சென்னை வந்து சேர்ந்தார்.\n\nதிரை வாழ்வு.\n1965 இல் இந்திய பாக்கித்தான் போர் நிதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஜெயச்சந்திரன் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏ. வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர். எஸ். பிரபு ஆகியோர் ஜெயச்சந்திரனை அவர்களின் \"குஞ்சாலி மரக்கார்\" என்ற மலையாலப் படத்தில் பாட வைத்தார்கள். இப்படம் வெளிவர முன்னரே ஜெயச்சந்திரன் பாடிய \"களித்தோழன்\" படம் வெளி வந்தது. 1972ஆம் ஆண்டு \"பணிதீராத வீடு\" என்ற மலையாளத் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடிய \"நீலகிரியுடே\" என்ற பாடலுக்காக முதல் கேரள மாநில விருது பெற்றார்.1985ஆம் ஆண்டு \"ஸ்ரீ நாராயண குரு\" என்ற மலையாளத் திரைப்படத்தில் அவரது பாடல் \"சிவசங்கர சர்வ சரண்ய விபோ\", தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றுத் தந்தது. ஏ. ஆர். ரகுமான் இசையில் கிழக்குச்சீமையிலே படத்தில் அவரது பாடல் \"கத்தாழம் காட்டுவழி\" தமிழ்நாடு மாநில திரைப்படவிருது பெற்றது.\n\n1975ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர். கே. சேகர் இசையமைத்த \"பெண்படா\" என்ற மலையாளத் திரைப்படத்தில் \"வெள்ளி தேன் கிண்ணம் போல்\" என்ற இவரது பாடல், ஒன்பது வயதில் திலீப் சேகர் என்ற ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த முதல் பாடலாகக் கருதப்படுகிறது.\n1. [[1973ம் ஆண்டு வெளியான அலைகள் தமிழ் படத்தில் \"\"பொன்னென்ன பூவென்ன பெண்ணே...\"\" என்ற பாடலை எம் எஸ் வி இசையில் அறிமுகம்.\n\nமேற்கோள்கள்.\n- அலுவல்முறை வலைத்தளம்\n\n[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]\n[[பகுப்பு:1944 பிறப்புகள்]]\n[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]\n[[பகுப்பு:1942 பிறப்புகள்]]\n[[பகுப்பு:வாழும் நபர்கள்]]\n[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]\n\n", "document_id": "ta_ta_22784"}]
[{"id": [606, 0], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "வேதிக் குறியீட்டை எழுதுதல்.\nவேதிக் குறியீட்டை எழுதும்போது முதலெழுத்து மாத்திரமே பேரெழுத்தாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக, ஈலியத்திற்கான குறியீடு \"He\" ஆகும் (Helium\" என்ற ஆங்கிலச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.). ஈயத்துக்கான குறியீடு \"Pb\" ஆகும் (Plumbum\" என்ற இலத்தீன் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.). தங்குதனுக்கான குறியீடு \"W\" ஆகும் (W\"olfram\" என்ற இடாய்ச்சு மொழிச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).\n\nதனிமம் பற்றிய தகவல்கள்.\nவேதிக் குறியீட்டில் குறிப்பிட்ட தனிமம் பற்றிய தகவல்களும் குறிப்பிடப்படுவதுண்டு.\n- குறிப்பிட்ட தனிமத்தின் திணிவெண்ணானது வேதிக் குறியீட்டின் இடது பக்க மேன்மூலையில் காட்டப்படும் (எ-டு: \"N\").\n- குறிப்பிட்ட தனிமத்தின் அணுவெண்ணானது வேதிக் குறியீட்டின் இடது பக்கக் கீழ்மூலையில் காட்டப்படும் (எ-டு: \"W\").\n\nமூன்று எழுத்துகளாலான குறியீடு.\nபுதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களுக்கு மட்டும் தொடக்கத்தில் மூன்று எழுத்துகளினாலான குறியீடு வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, தொடக்கத்தில் \"Uno\" என்ற தற்காலிகக் குறியீடு ஆசியத்துக்கு வழங்கப்பட்டது. இப்போது \"Hs\" என்ற குறியீடு பயன்படுத்தப்படுகின்றது.\n\nஇதையும் பார்க்க.\n- தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45625"}, {"id": [606, 1], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [606, 2], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "இவ்வலகின் தொடர்ந்த பயன்பாட்டை இப்பொழுது ஊக்குவிப்பதில்லை\n\nஒரு கியூரி என்பது ஏறத்தாழ ஒரு கிராம் இரேடியம் ஓரிடத்தான் (ஐசோடோப்பு) Ra என்பதின் கதிரியக்கச் செயற்பாடு ஆகும். \n\nகதிரியக்கச் செயற்பாட்டுக்கு அனைத்துலக முறை அலகுகள் வழி வந்த அலகு பேக்குரெல் (குறியீடு: Bq) ஆகும். ஒரு கியூரி என்பது 37 கிகா பேக்குரெல் ஆகும், அதாவது:\n\nஅதே போல ஒரு பேக்குரெல் என்பது,\n\nகதிரியக்கத்தைக் குறிக்கப் பயன்படும் மற்றொரு அலகு \"மைக்குரோ கியூரி\" (microcurie):\n\nஒரு கதிரியக்க மருத்துவமுறை இயந்திரம் ஏறத்தாழ 1000 Ci அளவு கதிரியக்கத்தை சீசியம்-137 அல்லது கோபால்ட்டு-60 போன்ற கதிரியக்க ஓரிடத்தான்களில் இருந்து வெளியிடும். இந்த அளவு கதிரியக்கச் செயற்பாடு ஒருசில மணித்துளிகளிலேயே உடலுக்கு மிகவும் தீங்கு தரும் அளவாகும்.\n\nசராசரியான ஒரு மாந்த உடலில் ஏறத்தாழ 0.1 μCi அளவு இயற்கையான பொட்டாசியம்-40 கதிரியக்கச் செயற்பாடு நிகழும். \n\nமொத்த அளவு கதிரியக்கத்தைக் குறிக்க கியூரி.\nகியூரிகள் சில நேரங்களில் ஒரு நொடிக்கு ஏற்படும் கதிரியக்கச் சிதைவுகளைக் குறிப்பதற்கு மாறாக கதிரியக்கப் பொருளின் அளைவைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர், எடுத்துக்காட்டாக சீசியம்-137 1 Ci. இப்படிச் சொல்லும் பொழுது 1 Ci கதிரியக்கம் உருவாக்கத் தேவைப்படும் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் கதிரியக்கச் சிதைவு வீதத்தைக் கொன்டு இந்த அணுக்களின் எண்ணைக் கணக்கிடலாம்:\n\nஆகவே,\n\nஇதில் λ என்பது அடுக்கேற்ற முறையில் உள்ள படி அல்லது மேலெண் சிதைவைக் குறிக்கும் (s).\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கைகர் துகள் அளவி\n\n\n\n\n", "document_id": "ta_ta_46090"}, {"id": [606, 3], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "ஐக்கிய அமெரிக்கா.\nமைக்ரோ என்பதை தவறுதலாக மில்லி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமிருப்பதால், ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவத் தரவுகளில் μg என்பதற்குப் பதிலாக mcg என்ற குறியீட்டைப் பயன்படுத்துமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பரிந்துரைத்துள்ளது. ஆனாலும், mcg என்பது பழைய, தற்போது பயன்பாட்டிலில்லாத CGS முறையில் மில்லிசென்டிகிராமை (=10 μg) குறிக்கும்.\n\nஐக்கிய இராச்சியம்.\nஐக்கிய இராச்சியத்தில், மில்லிகிராம், மைக்ரோகிராம் ஆகியவற்றுக்கிடையேயான குழப்பங்களில் மருத்துவத் துறையில் தீவிரமான தவறுகள் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டு, இசுக்கொட்லாந்து நோய்த் தவிர்ப்புப் பேணல் வழிகாட்டுதலின் படி, அங்கு ஒரு மில்லிகிராமுக்கும் குறைவான மருந்துகளில் “mcg” அல்லது “μg” என எழுதாமல் \"மைக்ரோகிராம்\" என்ற முழுச் சொல்லையும் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120944"}, {"id": [606, 4], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "பழைய கிரேக்க எழுத்து முறையில் இதன் வடிவமும் திசையமைவும் வேறுபடுகிறது. பெரும்பாலும் இரண்டு பெரிய கோடுகள் முக்கோண வடிவில் இணைந்தோ அல்லது ஒரு பெரிய கோடு மற்றொரு சிறிய கோட்டின் மீது சிந்து இருப்பது போன்றோ குறிக்கபடுகிறது.\nகுறியீடு.\nபெரிய எழுத்து வடிவம் Λ.\n- லாம்டா என்பது கணக்கோட்பாட்டில் வெற்றுக்கணத்தை குறிக்க பயன்படுகிறது. formula_1 என்ற குறியீட்டின் மூலமும் குறிக்க படுகிறது.\n- லாம்டாவனது இயற்பியலில் துணையணுவியலில் பயன்படுத்தப்படுகிறது.\n- தர்க்க அடிக்கொள் முறைமையில் முதற்படி குறைப்பில் பயன்படுத்தப்படும் கணமாக உபயோகிக்கபடுகிறது.\n- லாம்டா குறியீடு ஸ்பார்டா படையணிகளில் கேடயங்களில் பயன்படுத்தப்பட்டன.\n- \"வான் மாங்கோல்ட் ஃபங்க்ஷன்\" எனப்படும் கணிதவியல் எண் கோட்பாடு முறையில் பயன்படுத்தப்படுகிறது.\n- புள்ளியியலில் வில்க்ஸ் லாம்டாவானது மாறுபாட்டெண் பலவேறுபாட்டு பகுப்பாய்வுடன் ஒருசார்ந்த மாறிகளை ஒப்பிட பயன்படுத்தப்படுகிறது.\n- அணி விரிவாக்கத்தின்பொழுது லாம்டாவனது அணிகளின் மூலைவிட்ட உறுப்புகளை குறிக்க பயன்படுகிறது.\n- கணினியியலில் லாம்டா மெய்நிகர் நினைவாற்றலின் கணங்களினை கண்காணிக்க உபயோகபடுத்தபடுகிறது.\n- படிக ஒளியியலில் அணிக்கோவை கால இடைவெளிகளை குறிப்பிட லாம்டா பயன்படுத்தபடுகிறது.\n- லாம்டா மின்வேதியியலில் மின்பகுளியின் சமன கடத்துதிறனை குறிக்கபயன்படுகிறது.\n\nசிறிய எழுத்து λ.\n- λ வளர்ச்சி படிமுறைமையில் படிவளர்ச்சி தோற்றம்(μ) முதல் ஒவ்வொரு தலைமுறையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை தொகையை குறிக்கிறது.\n- எந்தவொரு அலையின் அலைநீளத்தினை குறிக்க λ பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இயற்பியல்,மின்னணுவியல் மற்றும் கணிதவியல் வழங்கப்படுகிறது.\n- கதிரியக்கம் மற்றும் அணுக்கருவியலில் பன்மடி சிதைவானது λ-வை வைத்து குறிக்கப்படுகிறது.\n- λ நிகழ்தகவு கோட்பாட்டில் பாய்சான் பரவலில் உள்ளது போல நிகழ்வின் அடர்த்தியை நேர இடைவெளியுடன் குறிப்பிடுகிறது.\n- கணிதக்கோட்பாட்டிலும் கணினியியலிலும் அனாமதேய செயலாற்றியினை அறிமுகம் செய்ய λ நுண்கணிதத்தின் மூலம் விளக்க உதவுகிறது.\n- λ அனைத்துலக முறை அலகுகளில் பட்டியலிடப்படவில்லை. இருந்தாலும் இது (குறியீடு λ)அளவையியலில் ஒரு மைக்ரோலிட்டர்க்கும் (1 μL) அல்லது ஒரு கன மில்லிமீட்டர்க்கும் இணையாக அரிதாகவே ஒப்பிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42891"}, {"id": [606, 5], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- உயிரொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33312"}, {"id": [606, 6], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "இந்திய சீர் நேரம் 1906 ஆம் ஆண்டு சனவரி 1 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணத்தால் மும்பை நேரத்தை இந்திய சீர் நேரமாக மாற்றுவது சிரமமாக இருந்தது. மும்பை நேர வலய மாற்றத்தின் போது, இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கியமான சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மீது ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. அரசுக்கு எதிராக மக்கள் போராட்டமும் நிகழ்ந்து கொண்டிருந்ததால் பிரபல வழக்கறிஞர் பெரோசா மேத்தா இம்மாற்றத்திற்கு எதிராக வாதாடினார். மக்கள் நம்பிக்கையைப் பெறாமல் மும்பை நகராட்சி ஆணையம்< சிலநாட்களுக்கு நேரவலைய மாற்றம் செய்யவிடாமல் நிறுத்தி வைத்தார். பொது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் இம்மாற்றத்தை செயல்படுத்துவதை நிறுத்தியது. 1955 ஆம் ஆண்டு வரை மும்பை நேரமே பயன்பாட்டில் இருந்தது. \n\nஇவற்றையும் காண்க.\n- இந்திய சீர் நேரம்\n- கொல்கத்தா நேரம்\n- போர்ட் பிளேர் இடைநிலை நேரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_83013"}, {"id": [606, 7], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "வரையறை.\nகுறிப்பிட்ட r அலகு ஆரமுள்ள கோளத்தின் மையத்தில், A = r பரப்பளவுள்ள அக்கோளத்தின் புறப்பரப்பின் ஒரு பகுதி ஏற்படுத்தும் கோணம் ஒரு திண்மவாரையன் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_54412"}, {"id": [606, 8], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "உலகில் புழக்கத்தில் உள்ள எழுத்து முறைகளில் அரைப்பங்கு அளவான எழுத்து முறைகள் அபுகிடா வகையைச் சேர்ந்தவையே. இவற்றுள், தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் புழக்கத்திலுள்ள பிராமியக் குடும்ப எழுத்து முறைகளான நகரி, தேவநாகரி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் போன்ற எழுத்துக்களும் இவ்வபுகிடா இனத்தையே சாரும்.\n\nஅமைப்பு.\nபொதுவாக, அபுகிடா முறையைச் சேர்ந்த ஒரு முழு எழுத்து ஒரு மெய்யெழுத்தைக் குறிக்கிறது. இவ்வெழுத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட திசையில் எழுதப்பட்டு வருகின்றன. உயிரொலிகள் மெய்யெழுத்துக்களில் தங்கியுள்ளன. தனியான அடையாளக் குறிகளை மெய்யெழுத்துக்களுடன் சேர்ப்பதன் மூலம் அல்லது மெய்யெழுத்திலேயே சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மெய்யெழுத்துக்கு உயிரொலிகள் சேர்க்கப்படுகின்றன. தனியான அடையாளக் குறிகளைச் சேர்ப்பதற்கு எடுத்துக்காட்டாக \"கா\", \"கி\" போன்ற எழுத்துக்களையும், மெய்யெழுத்து மாறுதலடைவதற்கு எடுத்துக்காட்டாக \"கு\" போன்ற எழுத்துக்களையும் கொள்ளலாம். அடையாளக் குறிகளை மெய்யெழுத்துக்களுடன் சேர்க்கும்போது குறியீடுகள் மெய்யெழுத்தைத் தொடர்ந்து எழுதும் திசையிலேயே எழுத்தப்படும் என்பதில்லை. சில வேளைகளில் மெய்யெழுத்துக்கு முன்னாலோ, மேலேயோ அல்லது கீழேயோ உயிரொலிக் குறியீடு வருவது உண்டு. எடுத்துக்காட்டாக \"கே\", \"யூ\" போன்ற எழுத்துக்களைக் குறிப்பிடலாம். \n\nமெய்யொலி தொடர்புபடாத உயிரொலிகளைக் குறிப்பதற்கு அபுகிடா முறையில் இரண்டு வழிகள் கையாளப்படுகின்றன. \n- ஒலியற்ற மெய்யெழுத்து உரிய உயிரெழுத்துக் குறியீடுகளுடன் பயன்படுதல்.\n- மெய்யெழுத்தில் சார்ந்திருக்கக்கூடிய உயிரொலிக் குறியீடுகளிலும் வேறான தனி மெய்யெழுத்துக்கள் பயன்படுதல்.\n\nஉயிரொலித் தொடர்பற்ற மெய்யொலிகள் பின்வரும் முறைகளில் ஒன்றால் வெளிப்படுகின்றன.\n- உயிரொலி இல்லாமையைக் காட்டுவதும், மெய்யெழுத்தைச் சார்ந்திருப்பதுமான ஒரு குறியீட்டின் பயன்பாடு.\n- சார்ந்திருக்கும் உயிர்க் குறியீடு எதுவும் இல்லாமை.\n- சார்ந்திருக்கும் ஒலியிலா உயிர்க் குறியீட்டின் பயன்பாடு.\n- இரண்டு மெய்களை இணைக்கும் கூட்டெழுத்துக்களில் முதல் எழுத்து உயிரின்றி ஒலித்தல்.\n- சிறிய சார்ந்திருக்கும் குறியீடு, வேறுபட்ட முறையில் இடப்படும் முழு மெய்யெழுத்து அல்லது தனியான குறியீடு.\n\nவகைகள்.\nஅபிகுடா எழுத்து முறையில் ஓரளவுக்கு வேறுபாடாகச் செயற்படும் மூன்று வகைகள் உள்ளன.\n- பிராமியக் குடும்பம்: அபிகுடா முறையில் மிகப் பெரியதும், மிகப் பழையதுமான வகை இதுவாகும். தெற்காசியா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் புழங்கும் இம் முறையில் உயிரொலிகள் அடையாளக் குறிகளினாலோ, கூட்டெழுத்துக்களினாலோ அல்லது உயிரொலி அகற்றும் குறியீடுகளினாலோ காட்டப்படுகின்றன.\n- எதியோப்பியக் குடும்பம்: இம் முறையில் மெய்யெழுத்துக்களின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் உயிரொலிகள் குறிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று இறுதி மெய்யையும் குறிக்கப் பயன்படுகின்றது.\n- கிரீ குடும்பம்: மெய்யெழுத்துக்களைச் சுழற்றுவதன் மூலம் அல்லது இடம்-வலமாகவோ மேல்-கீழாகவோ மாற்றுவதன் மூலம் உயிரொலிகள் குறிக்கப்படுகின்றன. இறுதி மெய்கள் சிறப்புக் குறிகளினால் அல்லது மெய்யெழுத்தை உயர்த்தி எழுதுவதன் மூலம் குறிக்கப்படுகின்றன.\n\nகாண்க.\n- தமிழ்\n- கிரந்தம்\n- மொழியொலியியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17063"}, {"id": [606, 9], "question": "<Query> என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.", "document": "\"candela\" என்பது இலத்தீன் மொழியில் \"மெழுகுவர்த்தி\" எனப் பொருள். ஒரு கேண்டெலா என்பது ஏறக்குறைய மெழுகுதிரி எரியும்போது வெளிப்படும் ஒளியின் அளவுக்குச் சமமாகும்..\n\nவரையறை.\nஎல்லா அனைத்துலக முறை அலகுகள் முறை அலகுகளைப் போல் இதற்கும் செயல்முறை வரையறை உள்ளது. 1979-ம் ஆண்டு நடைபெற்ற எடை மற்றும் அளவகளுக்கான பொது மாநாட்டைத் தொடர்ந்து ஒரு கேண்டெலாவிம் அளவு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:\n\nஒரு கேண்டெ ஒளியை வெளிப்படுத்தும் கதிர்விளக்கை உருவாக்கும் முறையை இந்த வரையறை விளக்குகிறது. அந்தக் கதிர்விளக்கை மற்ற ஒளியளக்கும் கருவிகளை அளவுத்திருத்தப் பயனபடுத்தலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16553"}]
[{"id": [608, 0], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "அகணிய விலங்குகள்.\nகேழல்மூக்கன் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும். கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மட்டும் காணப்படும் என்று நம்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பாலகாட்டு கணவாய்க்கு வடக்கே இதன் இருப்பை உறுதிசெய்தன. [1]2008 திசம்பரில் திருச்சூருக்கு அருகிலும் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17585"}, {"id": [608, 1], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "உத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம் = \n\nஓர் ஆண்டின் நடுவில் ஒரே இடத்தில் வாழும் 100,000 லட்சம் பேரில் எத்தனைப் பேருக்கு அக்குறிப்பிட்ட வருடத்தில் இந்நோய் தோன்றுகிறது எனக் கணக்கிடுவதற்காக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைக்கும் ஈவுத்தொகை (மேலே உள்ள சமன்பாட்டிலிருந்து பெறப்பட்டது) 100,000 என்ற எண்ணால் பெருக்கப்படுகிறது. \n\nஎடுத்துக்காட்டிற்காக:\n\nசென்னையின் மக்கள் தொகை 75,00000 (75 லட்சம்) என்றும் (ஆண்டு நடுவில்) இவர்களில் 5745 புதிய புற்று நோயாளிகள் பதிவாகினர் என்றும் கொண்டால் உத்தேச புற்றுநோய் வீதம் (உ.பு.தோ.வீ ):\n\nஅதாவது லட்சம் பேரில் 77.5 பேருக்குப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.\n\nஇதுபோல் ஆண், பெண் என்றும் வயது வாரியாகவும் கணக்கிடலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- Crude rate\n- Age-standardisation and denominators\n\n\n\n\n", "document_id": "ta_ta_53967"}, {"id": [608, 2], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "வகைப்படுத்தல் ஏன் தேவை.\nஒழுங்கமைப்பு.\nவகைப்படுத்துதல் பெருந்தொகை தகவலை பிரித்து ஒழுங்குபடுத்திக் கையாள உதவுகிறது. எ.கா உலகில் பல மில்லியன் உயிரினங்கள் வசிக்கின்றன. பாரை மீன் என்றவுடன், அது நீரில் வாழும், அதை சில வேளை மனிதர் உணவாகக் கொள்ளலாம் என்று ஊகிக்க முடியும். இதற்கு வகைப்படுத்தல் ஒழுங்கமைப்பு உதவுகிறது. \n\nமீட்டெடுத்தல்.\nஒரு நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. புது நூல்கள் மேலும் சேர்க்கப்படலாம். நூல்கள் வெளியிடப்படும் அல்லது கிடைக்கும் காலப்படி வரிசையாக ஒழுங்கமைத்தால், ஒரு குறிப்பிட்ட துறை பற்றி அறிய நூல்களை மீட்டெப்பது சிரமமாகும். ஆகையால் நூல்கள் துறை/தகவல் வாரியாக இலக்கங்கள் இட்டு வகைப்படுத்தப்படுகின்றன. கணினியில் மீட்டெடுத்தல் தேடல் மூலம் இலகுவாக்கப்பட்டாலும், தகவலை browse செய்ய வகைப்படுத்தல் உதவுகிறது. \n\nவரையறைகள், உறவுகள்.\nவகைப்படுத்தல் மூலம் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றி தெளிவாக வரையறைகளை செய்ய முடியும். \n\nதுறை வாரியாக வகைப்படுத்தல் முறைமைகள்.\nஉயிரினங்கள்.\n\"முதன்மைக் கட்டுரை: உயிரினங்களின் அறிவியல் வகைப்பாடு\"\n\nவேதியியல்.\n- தனிம அட்டவணை\n\nகணிதம் கல்வித்துறை.\nகணித இயல் வகைப்பாடு\n\nநோய்கள்.\nநோய்களுக்கும் தொடர்புடைய நலச் சிக்கல்களுக்குமான சர்வதேச புள்ளிவிவர வகைப்பாடு\n\nநூலகம்.\n- Ranganathan Colon classification\n- டூயி தசம வகைப்படுத்தல்\n- Library of Congress Classification\n\nமொழிகள்.\n\"முதன்மைக் கட்டுரை: மொழிகளும், மொழிக் குடும்பங்களும்\"\n\nதொழிற்துறைகள்.\n\"அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம்\"\n\nவகைப்படுத்தல் சிக்கல்கள்.\nஒரு நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. புது நூல்கள் மேலும் சேக்கப்படலாம். நூல்கள் வெளியிடப்படும் அல்லது கிடைக்கும் காலப்படி வரிசையாக ஒழுங்கமைத்தால், ஒரு குறிப்பிட்ட துறை பற்றி அறிய நூல்களை மீட்டெப்பது சிரமாகும். ஆகையால் நூல்கள் துறை/தகவல் வாரியாக இலக்கங்கள் இட்டு வகைப்படுத்தப்படுகின்றன. கணினியில் மீட்டெடுத்தல் தேடல் மூலம் இலகுவாக்கப்பட்டாலும், தகவலை browse செய்ய வகைப்படுத்தல் உதவுகிறது. \n\n\nவெளி இணைப்புகள்.\n- Concepts & Categorization - An Introduction\n\n\n\n\n", "document_id": "ta_ta_16152"}, {"id": [608, 3], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "செயல்முறைக் கட்டுப்பாடு பரவலாக இன்று அனைத்து தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் தொடர்ந்து இயக்கப்படும் செயல்முறைகளிலிருந்து ஒத்தப் பொருட்களை அதிகளவில் உற்பத்திசெய்யப்படுவது சாத்தியமாகிறது. செயல்முறைக் கட்டுப்பாடானது தன்னியக்கமாக்கலை(automation) ஏதுவாக்குகிறது, இதன் மூலம் ஒரு சிக்கலான செயல்முறையானது, மத்திய கட்டுப்பாட்டு அறையிலுள்ள குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டே இயக்க முடியும். \n\nசெயல்முறைக் கட்டுபாடானது பின்னுட்டக் கட்டுபாட்டினையோ அல்லது திறந்த நிலையாகவோ செயற்படும். பின்னுட்டக் கட்டுப்பாடானது தொடர்ச்சியாகவோ அல்லது தொடர்ச்சியற்றோ இருக்கலாம்.\n\nசெயல்முறைக் கட்டுப்பாட்டினை பயன்படுத்தும் பல்வேறு செய்முறைகள்.\n- தொடர்ச்சியற்ற (Discrete) : இது பல்வேறு உற்பத்தி, இயக்கம், பேக்கேஜிங் பயன்பாடுகளில் காணப்படுகின்றது.\n- கூறு (Batch) : சில பயன்பாடுகளில், குறிப்பிட்ட அளவு மூலப்பொருட்கள் குறிப்பிட்ட கால அளவு, குறிப்பிட்ட வழிகளில் இணைந்து ஒரு இடைநிலை அல்லது இறுதி விளைவை ஏற்படுத்தவேண்டும். எ.கா; ஒட்டுப்பொருள்(glue) தயாரிப்பின்பொழுது, அதன் வேதியியல் மூலப்பொருட்கள் குறிப்பிட்ட அளவு குறிப்பிட்ட கால அளவில் ஒரு வெப்பகலனுள் வைத்து இறுதியாக வெளீயிடப்படுகிறது. கூறு செயல்முறைக்கு மற்றுமொரு உதாரணம் உணவுப்பொருட்கள், பானங்கள், மருந்துப் பொருட்கள் உற்பத்தியாகும். கூறு செயல்முறையானது ஒரு ஆண்டுக்கு குறைந்த அல்லது மிதமான உற்பத்தி தேவைப்படும் இடங்களில் பயன்படுகின்றது.\n- தொடர்ச்சியான (Continuous) : தொடர்ச்சியான செயல்முறை ஒர் ஆண்டுக்கு அதிக அளவிலான உற்பத்தி தேவைப்படும் இடங்களில் பயன்படுகின்றது. பெட்ரோலியம், நெகிழி, வேதியியல் தொழிற்சாலை போன்றவை தொடர்ச்சியான செயல்முறைக்கு எடுத்துக்காட்டாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70515"}, {"id": [608, 4], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "பாகுபாடுடைய சட்டங்கள் பல நாடுகளில் உள்ளன. இவை பெரும்பாலும் இனப்பாகுபாட்டினால், குறிப்பிட்ட மக்கள் வாழும் பகுதிகளில் வங்கிகள் இயங்குவதைக் கட்டுப்படுத்தும் \"சிவப்பு கோடிடல்\" போன்றவை ஆகும். இனப்பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், சமூக, பண்பாட்டு வழக்கங்களால் சில நாடுகளில் இனப்பாகுபாடு இருந்து வருகின்றது. உலக மனித உரிமைகள் சாற்றுரை அனைத்து மனிதர்களும் எவ்வகையான பாகுபாட்டிலிருந்தும், பாகுபாட்டைத் தூண்டுவதிலிருந்தும் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. இதற்கான ஒரு தீர்வாக சிலநாடுகளில் இனம்சார் ஒதுக்கீடு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன; ஆனால் இவை மீள்பாகுபாட்டை அறிமுகப்படுத்துவதாக குறை கூறப்படுகிறது. \n\nஒரு தனிநபரை பாகுபடுத்தக்கூடியக் காரணங்களாக உள்ளவை: இனம், பால், அரசியல், பாலினச் சேர்க்கை விருப்பு, பாலின அடையாளம், சமயம், காணப்படும் தோற்றம், முந்தைய குற்ற வரலாறு, அவரது வாழ்க்கை முறை, அவர்களது ஆடை விருப்புகள், அவர்களது அகவை அல்லது அவர்களது உடற்குறைகள், மாற்றிவரும் சமூக புதுமைகளை ஏற்றுக்கொள்பவர் அல்லது அதற்கு பொருத்தமாயிருப்பவர், குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவராக இருத்தல், குறிப்பிட்ட இடத்தை சேராதவர் அல்லது உள்ளூர்க்காரராக இல்லாதிருத்தல், சமூக வகுப்பு, சாதி மற்றும் இன்னபிறவாம். \n\nபாகுபடுத்தல் பல வடிவங்களில் செயற்படுத்தப்படலாம்: பணியில் அமர்த்துவது/நீக்குவது, அதே வேலைக்குப் பிறரை விட குறைந்த ஊதியம் அளித்தல், வீடு கொடுக்க மறுத்தல், கேலி செய்தல், துன்புறுத்துவது அல்லது மற்றவர்களைப் போலல்லாது வேறுபட்டு நடத்துதல் ஆகியன சிலவாகும். \n\nசில நாடுகளில் இனம், பாலினம் மற்றும் சமயம் காரணமாக பணி மற்றும் வீடு கொடுப்பதை கட்டுப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில் பாகுபாடு காட்டுவது சட்டத்திற்குட்பட்டதும் அரசு கொள்கையாகவும் உள்ளது. குறிப்பாக தேசியச் சமயமாக ஒரு சமயத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் மற்ற சமயத்தினர் பாகுபடுத்தப்படுகின்றனர். பண்பாட்டின் கூறாக சாதிகள் நிறைந்துள்ள சமூகங்களிலும் நாடுகளிலும் சாதிப் பாகுபாடு பரவலாக உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- சட்ட வரையறுக்கள்\n- ஆத்திரேலியா\n- கனடா\n- உருசியா\n- அமெரிக்கா\n- ஐக்கிய அமெரிக்காவில் பணிவாய்ப்பு பாகுபாட்டு சட்டங்கள்\n- ஐரோப்பாவின் பாகுபாட்டுச் சட்டங்கள்\n- நடத்தை உயிரியலும் இனப்பாகுபாடும்\n- இனப்பாகுபாட்டுக்கும் வெறுப்பிற்கும் எதிர்\n- அகவை பாகுபாடு\n- Speciesism\n\n\n\n\n", "document_id": "ta_ta_44778"}, {"id": [608, 5], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "இருமடிய, பல்மடிய உயிரணுக்களில் ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலுள்ள ஒரு மரபணுவின் எதிருருக்கள் ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பின் அவை, குறிப்பிட்ட மரபணுவுக்குரிய ஒத்தினக் கருவணு (சமநுகம்/ ஓரின நுகம்) (homozygoous) எனப்படும். அதேவேளை குறிப்பிட்ட மரபணுவின் எதிருருக்கள் வேறுபட்ட மாற்று வடிவங்களில் இருப்பின் அவை, அந்த மரபணுவுக்குரிய கலப்பினக் கருவணு (இதரநுகம்/ கலப்பினக் கருவணு) (heterozygous) எனப்படும். \n\nபெயரீடு.\nஒரு குறிப்பிட்ட மரபணுவுக்குரிய மரபணு இருக்கையானது பின்வருமாறு குறிப்பிடப்படலாம். \n\"6p21.3\" \n\nதொடராக உள்ள மரபணு இருக்கையையும் இவ்வாறே விளக்க முடியும். எடுத்துக் காட்டாக OCA1இன் மரபணு இருக்கை \"11q1.4-q2.1\" எனும்போது, அது 11 ஆவது நிறப்புரியில், நீண்ட பாகத்தில், 1 ஆவது பட்டியின் 4 ஆவது துணைப்பட்டிக்கும், 2 ஆவது பட்டியின் 1 ஆவது துணைப்பட்டிக்கும் இடையில் இருப்பிடம் உள்ளது என்பதைக் குறிக்கும்.\n\nநிறப்புரியின் முனைப் பகுதிகளில் உள்ள மரபணு இருக்கைகள் \"pter\", \"qter\" எனக் குறிக்கப்படும். எடுத்துக் காட்டாக, \"2qter\" என்பது 2 ஆவது நிறப்புரியின் நீண்ட பாகத்தின் முனைப்பகுதியைக் குறிக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36246"}, {"id": [608, 6], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "References.\n- World Conservation Monitoring Centre 1998. \"Bridelia kurzii\". 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 20 August 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104123"}, {"id": [608, 7], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "இவ்வாறு அழிவுக்குள்ளாகும் இனம் ஒன்று குறிப்பிட்ட காலத்தில் இவ்வுலகில் காணாமல்போய் இருப்பினும், தொல்லுயிர் எச்சங்கள் மூலம் பிறிதொரு காலத்தில் அவை வாழ்ந்திருந்ததற்கான அத்தாட்சியாக கண்டு பிடிக்கப்படுவதுண்டு. பொதுவாக ஒவ்வொரு இனமும் தோன்றியதிலிருந்து 10 மில்லியன் ஆண்டுகள்வரை வாழ்ந்த பின்னர் இன அழிவுக்குள்ளாவதாக நம்பப்ப்படுகின்றது. ஆனாலும் சில இனங்கள் 100 மில்லியன் ஆண்டுகள்வரை கூட மாற்றமின்றி உயிர் வாழ்வதாக நம்பப்படுகின்றது. இவை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக பல இனங்களின் இன அழிவு இயற்கையாக மனிதத் தலையீடு இன்றியே நடந்திருக்கின்றன. உலகம் தோன்றிய காலம்தொட்டு இருந்த இனங்களில் 99.99% ஆனவை தற்போது இல்லை என நம்பப்படுகின்றது.\n\nமுதலில் ஒரு இனத்தின் உயிர்களின் எண்ணிக்கை குறைந்து வரும்போது, அது பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. பின்னர் இன்னமும் எண்ணிக்கை குறையும்போது அது அருகிய இனம் என அடையாளப்படுத்தப்படுகின்றது. அதன் பின்னர் இன அழிவுக்குள்ளாகின்றது.\n\nபன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பானது இவ்வகையான இன அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இயற்கை மூலவளங்களைப் பாதுகாப்பதில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அற்றுவிட்ட இனம் என்பது காப்பு நிலையில் முற்றாக அழிந்த இனத்தைக் குறிக்கின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13057"}, {"id": [608, 8], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "இங்கு, N என்பது நபர்களின் எண்ணிக்கை, D என்பது அவர்கள் பெற்ற கதிர் ஏற்பளவு. இவைகளின் கூட்டுத்தொகையே கூட்டுக்கதிர் ஏற்பளவு எனப்படும்.\n\nஅயனிக் கதிர்வீச்சின் போது மொத்த விளைவைக் கணிப்பதற்கு கூட்டுக்கதிர் ஏற்பளவு பயன்படுத்தப்படுகிறது. மொத்தக் கூட்டுக்கதிர் ஏற்பளவு என்பது கதிர்வீச்சு ஏற்படும் நேரம் முதல் சுற்றுசூழலில் இருந்து முழுவதுமாக அழிக்கப்படும் வரை மொத்த மக்கள்தொகையும் ஏற்கும் கதிர் ஏற்பளவு ஆகும். ஆனாலும், சில வேளைகளில் கூட்டுக்கதிர் ஏற்பளவுகள் ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகைக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ தரப்படுகிறது.\n\nகூட்டுக்கதிர் ஏற்பளவு பொதுவாக நபர்-ரெம் (man-rem) அல்லது நபர்-சீவெர்ட் (mSv, manSv) ஆகிய அலகுகளில் தரப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nதனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் வளிமண்டல அணுகுண்டு சோதனைகளில் கூட்டுக்கதிர் ஏற்பளவு பொதுவாக நபருக்கு 1 mSv இலும் குறைவாக இருக்கும். 20ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சோதனைகளிலும் இவ்வளவு 30,000 manSv ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கதிர் ஏற்பளவு\n- மொத்தக் கதிர் ஏற்பளவு\n- கதிரியக்கம்\n- கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி\n\nமேற்கோள்கள்.\n- European Nuclear Society Glossary\n- Health Physics Society\n\n\n\n\n", "document_id": "ta_ta_49781"}, {"id": [608, 9], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.", "document": "எடுத்துக்காட்டாக, உலக முழுவதற்குமான மக்கள்தொகை 6.5 பில்லியனாகவும், அதன் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் கொண்டால் மக்கள் தொகை அடர்த்தி 6500 மில்லியன்/510 மில்லியன்=சதுர கிலோமீட்டருக்கு 13 பேராகும். நீர்ப்பரப்பை விட்டுவிட்டு நிலப் பரப்பை மட்டும் கவனத்தில் எடுத்தும் மக்கள் தொகை அடர்த்தி கணிக்கப்படுவது உண்டு. நிலம் 150 மில்லியன் சதுர கிலோமீட்டராகும் எனவே மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 43 ஆகும். பூமியின் மொத்தப் பரப்பு ஆயினும், நிலப்பரப்பு ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுவதற்கான சாத்தியம் இல்லாததால், மக்கள் தொகை அடர்த்தி மக்கள் தொகை அதிகரிப்புடன் அதிகரிக்கும். பூமியின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மக்களடர்த்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே அதிகரித்துச் செல்ல முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள்.\n\nமக்கள் தொகை அடர்த்தி கூடிய பகுதிகள் நகர நாடுகளாகவோ அல்லது சிறிய நாடுகளாகவோ காணப்படுகின்றன. இவை பாரிய அளவு நகரமயமாக்கப்பட்டு காணப்படுவது வழக்கமாகும். அதிகளவு மக்கள் தொகை அடர்த்திய கொண்ட நகரங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வில் அமைந்துள்ளன. ஆபிரிக்காவின் கெய்ரோ, லாகோஸ் போன்ற நகரங்களும் அதிக அடர்த்தியை கொண்டவையாகும்.\n\nமக்களடர்த்தி வேறுபாடுகள்.\nகுறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டியும், அப்பகுதியின் வள நிலைமையை ஒட்டியும், அந்நிலப்பகுதி தாங்கக்கூடிய மக்களடர்த்தி அமையும். உணவு சேகரித்து உண்போர், கால் நடைகள் மேய்ப்போர், நாடோடிகள் போன்றோரின் செயற்பாடுகளுக்குப் பரந்த நிலப்பரப்புத் தேவை. இதன் காரணமாக இத்தகையோர் வாழும் நிலப்பகுதிகள் குறைந்த மக்களடர்த்தியையே கொண்டிருக்க முடியும். நிலையாக ஓரிடத்தில் வாழக்கூடிய வேளாண்மைச் சமுதாயங்கள் சற்றுக் கூடுதலான மக்களடர்த்தியைக் கொண்டிருக்க முடியும். தொழிற்துறை, வணிகம் மற்றும் சேவைத் தொழில்களை முக்கியமாகக் கொண்ட நகரப் பகுதிகள் அதிக மக்களடர்த்தியைக் கொண்டவையாக உள்ளன. நகரங்களுக்கு உள்ளேயும், நிலப்பயன்பாட்டுத் தன்மைகளைப் பொறுத்து மக்களடர்த்தி வேறுபடும்.\n\nநகரங்களின் மையப் பகுதிகளும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் அதிக மக்களடர்த்தி கொண்டவையாகக் காணப்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் கீழ் மட்ட மக்கள் வாழும் பகுதிகள் கூடிய மக்களடர்த்தி கொண்டவையாக இருக்க, மேல் மட்டத்தினர் வாழும் பகுதிகள் அடர்த்தி குறைந்தவையாக இருப்பது இயல்பு.\n\nமக்கள் தொகை அடர்த்தியை அளவிடும் வேறு முறைகள்.\nமக்களடர்த்தியைக் கணிப்பதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுவது மேற் குறிப்பிட்ட எண்கணித முறையேயாகும். எனினும், சிறப்புத் தேவைகளுக்காக, வேறுபட்ட முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\nஎண்கணித அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / மொத்தப் பரப்பளவு (கி.மீ² அல்லது மைல்²)\n\nஉடற்றொழிலியல் அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / பாசன வசதியுள்ள நிலம்\n\nவேளாண்மை அடர்த்தி - மொத்த ஊரக மக்கள் தொகை / மொத்த வேளாண்மைக்கு உட்பட்ட நிலம்\n\nவாழிட அடர்த்தி - குறித்த நகரப்பகுதியின் மக்கள் தொகை / மொத்த வாழிடத்துக்குரிய நிலப்பரப்பு\n\nசூழலியல் அடர்த்தி - குறித்த பகுதியிலுள்ள வளங்கள் மூலம் தாங்கப்படக்கூடிய மக்கள்தொகை அடர்த்தி.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n\nவெளியிணைப்புகள்.\n- நகரதரங்கள்\n- சில நகரங்களின் மக்கள் தொகை அடர்த்திகள்\n- மக்கள் தொகை அடர்த்தி உலக வரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3447"}]
[{"id": [610, 0], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "இந்து மதத்தில் உள்ள பிரம்மாண்டமான பறவை இனம் கருடன் ஆகும். (சமசுகிருதம்: Garuḍa[1] गरुड ; பாலி: Garuḷa) சப்பானிய புத்த மதப்பதிப்பை அடிப்படையாகக் கொண்டு கரூரா என ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதே உயிரினம் konjichō (金翅鳥?, lit. \"தங்கச் சிறகுப் பறவை\", Skr. suparṇa) எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.\nதீயைச் சுவாசிக்கும் மிகப்பெரிய உயிரினம் என்றும், பாம்புகள் மற்றும் கடல் நாகங்களை உணவாகக் கொள்ளும் என்றும் மலைகளை வாழிடமாகக் கொண்டிருக்கும் என கரூராவைப் பற்றிக் கூறப்படுகிறது.\n\nசப்பானிய அச்சிபூசு (八部衆?, \"எண்வகை தேவர்கள் வகை) என்ற பாதுகாப்பு அலகில் இருந்து மாற்றப்பட்ட ஒரு மாற்று இனங்களில் ஒன்று கரூரா எனக் கருதப்படுகிறது.\n\nகோஃபுகுயி i கோவிலில் உள்ள கரூரா சிலை, நாரா (கண் திறப்பு விழாவின் போது வைக்கப்பட்ட எட்டு தேவர் சிலைகளில் ஒன்று, எட்டாம் நூற்றாண்டு காலம், படம்.) ஒரு பிரபலமான உதாரணம் ஆகும். இந்த கரூரா சிலை சீன டாங் வம்சத்தின் பாணியில் கவசம் அணிவிக்கப்பட்டு இறக்கையில்லா கரூராவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறகுடன் கூடிய மனித உடலும் பறவை தலையும் கொண்டிருப்பதுதான் கரூரா என்று பல்வேறு நூல்களும் சப்பானிய ஆவணங்களும் தெரிவிக்கின்றன. \n\nநுண்கலைகளில் கரூரா.\nசப்பானிய கிகாகு நடனக் கலையில் கரூரா முகமுடி அணிந்து நடனம் ஆடுகிறார்கள்\nபுதோ-மையோ சிலையின் பின்புறம் உள்ள ஒளிவட்டம் கரூரா ஒளிவட்டம் எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91477"}, {"id": [610, 1], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "தமிழ் இலக்கியங்களில்.\nசங்கநூல்களில் இரண்டு பாடல்கள் இந்தப் பறவையைக் குறிப்பிடுகின்றன. \n\nதோழி ஒருத்தி தனக்கும் தலைவிக்கும் உள்ள உறவை இருதலைப்புள்னின் தலைகள் போன்றது என்கிறாள். கணவன் ஒருவன் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை ஓர் உயிர் இரண்டு தலை பெற்றிருப்பது போன்ற உறவு என்கிறான். \n\nஇந்தப் பறவை வடமொழிப் பஞ்சதந்திரக் கதையில் வருகிறது. சுமேரிய முத்திரையிலும் (கி.மு. 1350) அச்சுதராயர் தங்க நாணயத்திலும் (கி.பி. 1530) இந்தப் பறவையின் படம் இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது போன்று உள்ளது. \n\n- சொல்லாட்சி\n'இருதலை என்னும் சொல் சங்கநூல்களில் 'இரண்டு பக்கம்' என்னும் பொருளில் பயின்று வருகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_51124"}, {"id": [610, 2], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [610, 3], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [610, 4], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "இனப்பெருக்கம்.\nஇனப்பெருக்க காலம்.\nபிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இனப்பெருக்க காலமாகும்.\n\nகூடு.\nஇருவாச்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.\n\nபெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். இப்பறவைகளை மழைக்காட்டின் குறியீடு என்பர்.\n\nஉணவு.\nஅனைத்துண்ணிகளான இருவாச்சிகள் பழங்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் முதலியவற்றை உண்ணும். மேலும் இவற்றின் நாக்கு குட்டையாக இருப்பதால் இவற்றால் இரையை விழுங்க இயலாது. எனவே உணவை அலகின் நுனியில் இருந்து தூக்கிப்போட்டு சிறிது சிறிதாக அலகின் உட்பகுதிக்கு நகர்த்தும்.\n\nஇந்தியாவில் உள்ள வகைகள்.\nஉலகம் முழுவதும் 54 வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. கேரள மாநிலத்தில் இருவாச்சிகளை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். இலக்கியங்களில் இவற்றை மலை முழுங்கான் என்று குறிப்பிட்டுள்ளனர்.\n\nதமிழகத்தில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் 1. பெரும் பாத இருவாச்சி, 2. மலபார் இருவாச்சி, 3.சாம்பல் நிற இருவாச்சி, 4. மலபார் பாத இருவாச்சி. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்னிந்தியாவில் காணப்படுபவை.\n\nபெரும் பாத இருவாச்சி: அலகு மற்றும் அலகுக்கு மேலே உள்ள பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். கருப்பு இறக்கையில் வெள்ளைக் கோடுகள் இருக்கும் சிறிய பகுதி மட்டும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்ற மூன்று வகைகளைக் காட்டிலும் இந்த வகை சற்று பெரிதாக இருக்கும்.\n\nமலபார் பாத இருவாச்சி: இது பார்ப்பதற்குக் பெரும் பாத இருவாச்சி போல இருந்தாலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும். அலகில் வெள்ளை கலந்த மஞ்சள் நிறம் இருக்கும். கொண்டை பகுதியில் கருப்பு நிறம் காணப்படும். கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த உடலைப் பெற்றிருக்கும்.\n\nஇந்திய சாம்பல் நிற இருவாச்சி: மேலே குறிப்பிட்ட இரண்டைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். சாம்பல் வண்ணத்தில் காணப்படும்.\n\nமலபார் சாம்பல் நிற இருவாச்சி: இவற்றுக்குக் கொண்டைப் பகுதி இருக்காது. சாம்பல் நிறத்தில் காணப்படும்\n\nஇவை தவிர, மேலும் 5 வகைகள் இந்தியாவில் உள்ளன. அவை 1. நார்கொண்டான் இருவாச்சி (அந்தமான் தீவுகளில் காணப்படுவன) 2. வளையமுள்ள இருவாச்சி, 3.ரூஃவெஸ்ட் நெக்டு இருவாச்சி, 4. பழுப்பு இருவாச்சி (வடகிழக்கு இந்தியாவில் காணப்படுவன) 5. இந்திய பாத இருவாச்சி - நேபாளம் மற்றும் இமயமலையில் காணப்படுகின்றன.\n\nவெளியிணைப்பு.\n- தினமணியில் இருவாச்சி பற்றிய கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_30402"}, {"id": [610, 5], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [610, 6], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழக இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11278"}, {"id": [610, 7], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [610, 8], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "மாநிலப் பல்கலைக்கழகங்கள்.\nதமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20196"}, {"id": [610, 9], "question": "<Query> (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}]
[{"id": [611, 0], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "முக்கியத்துவம் .\nசரஸ்வதிக்கு தமிழகத்தில் உள்ள ஒரே இந்து கோவிலாகும். [ [] தமிழக கவிஞர்களான ஒட்டக்கூத்தர்  மற்றும் கம்பர் ஆகியோர் இக் கோயிலைப் பற்றிப்  புகழ்ந்து பாடியுள்ளார்கள். [1] [2] விஜயதசமி திருவிழா இக்கோயிலில் கொண்டாடப்படும் மிக பிரபலமான திருவிழாவாகும்..\n\n\n\n\n", "document_id": "ta_ta_111255"}, {"id": [611, 1], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "இலங்கையில் தெப்பக்குளத்தை கேணி என அழைக்கிறார்கள். வட இந்தியாவில் புஷ்கரணி, சரோவர், கல்யாணி, தீர்த்தம், குண்டம், தலாப், புக்கர் என்று அழைக்கிறார்கள்.\n\nதெப்பக்குளம் அமைப்பு.\nதெப்பங்குளங்கள் பொதுவாக சதுர வடிவிலான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சில கோயில்களில் அறுகோண அமைப்பிலும், ஸ்வஸ்திகா அமைப்பிலும் கூட தெப்பக்குளம் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருமெய்யம் சத்தியகிரீசுவரர் கோயில் மற்றும் சத்தியகிரிநாதப் பெருமாள் கோயில்களில் அறுகோண அமைப்பிலான தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n\nமிகப்பெரிய தெப்பக்குளம்.\nமதுரையிலுள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் தென்னிந்தியக் கோயில் தெப்பக்குளங்களிலேயே மிகப்பெரியது. இதை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்கின்றனர். மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இதன் நடுவில் நீராழி மண்டபம் ஒன்று உள்ளது. இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழா சிறப்புடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28000"}, {"id": [611, 2], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "வரலாறு.\nஇக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயிலில் கருப்பண சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nபூசைகள்.\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_100353"}, {"id": [611, 3], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\nதினமலர் நாளிதழ் \n\nஇதனையும் காண்க.\n- தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயக் கோயில்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57303"}, {"id": [611, 4], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "17 ஆகத்து 2015இல் இக்கோயிலின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 125 பேர் படுகாயமடைந்தனர்.\n\nஅமைவிடம்.\nதாய்லாந்து நாட்டின் பதும் மாவட்டத்தின், இரட்சதர்மி சாலையின், இரட்சபிரசாங் சந்திப்பில் அமைந்த கிராண்ட் அயத் எரவான் விடுதி அருகே அமைந்துள்ளது. இப்பகுதியில் பல வணிக வளாகங்கள் அமைந்துள்ளது. திருமூர்த்தி, இலக்குமி, விநாயகர், இந்திரன், திருமால் மற்றும் கருடனுக்கான கோயில்கள் இதனருகே அமைந்துள்ளது. \n\nவரலாறு.\nஎராவான் பிரம்மன் கோயில், 1956இல் தாய்லாந்து அரசின் எரவான் விடுதி அருகே, இத்தாலி நாட்டின் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Bangkok Metropolitan Administration | Erawan Shrine\n- பிரம்மா கோவில் குண்டுவெடிப்பு: தாய்லாந்து ராணுவ நீதிமன்றத்தில் 2 சீனர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு\n- பாங்காக்கில் அருளும் ப்ரா ப்ரோம் தி இந்து (தமிழ்) 28 சூன் 2018\n\n\n\n\n", "document_id": "ta_ta_70115"}, {"id": [611, 5], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "வகைகள்.\nஇந்து சமயக் கோயில்களில் உள்ள மண்டபங்கள் ஆதார மண்டபங்கள், எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப்படும் மண்டபங்கள், பயன்பாட்டு ரீதியாக வகைப்படுத்தும் மண்டபங்கள் என பல பிரிவுகளைக் கொண்டுள்ளன.\n\nஆதார மண்டபங்கள்.\nஇந்து சமயக் கோயில்களில் காணப்படுகின்ற கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நீராட்டு மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம் என ஆறு மண்டபங்களும் ஆதார மண்டபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. \n\nஎண்ணிக்கை அடிப்படியில் மண்டபங்கள்.\nமண்டபங்களின் தூண்களின் அடிப்படையில் மண்டபங்கள் நான்கு கால் மண்டபம், ஆறு கால் மண்டபம் மற்றும் ஆயிரம் கால் மண்டபம் என்று வகைப்படுத்தப்படுகின்றன.\n\nபிற மண்டபங்கள்.\nஇந்த மண்டப வகைகளைத் தவிர்த்து வாகன மண்டபம், நடன மண்டபம், நாடக மண்டபம், புராண மண்டபம், தருக்க மண்டபம், ஊஞ்சல் மண்டபம், முத்தி மண்டபம், நித்த மண்டபம், வசந்த மண்டபம், நவராத்திரி மண்டபம், கொடிக்கம்ப மண்டபம், நீராழி மண்டபம், தேர்முட்டி மண்டபம் போன்றவைகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89237"}, {"id": [611, 6], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "இக்கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் இந்து சமய கடவுளர்களின் சிற்பங்களும், சின்னங்களும் உள்ளது. \nஇக்கோயில் மணற்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டதாகும்.\n\nஇந்த தசாவதாரக் கோயில் குப்தர்களின் அழகிய இந்துக் கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது. \nகி பி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது.\n\nவரலாறு.\nதிருமாலுக்கு அர்பணிக்கப்பட்ட குப்தர்களின் இக்கோயிலை, ஆங்கிலேயரான கேப்டன் சார்லஸ் ஸ்டிராகன் என்பவர் முதலில் கண்டுபிடித்தார். இது வட இந்தியாவின் முதல் பஞ்சயாதனக் கோயில் ஆகும்.அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற பிரித்தானியர் இக்கோயிலுக்கு தசவதாரக் கோயில் எனப் பெயரிட்டார்.\n\nகோயில் கட்டிட அமைப்பு.\nஇக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். தசாவதாரக் கோயில், வட இந்தியாவில் விமானத்துடன் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். இக்கோவிலின் அடித்தளத்தளத்தில் தாழ்வாரமும், உயரமான பீடத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் பாழடைந்த நிலையில் இருந்தபோதும் \"நிர்ப்பந்திக்கும் முன்னிலையில்\" உள்ளது. மேற்கு திசை நோக்கிய இக்கோயிலின் முக்கிய கருவறையின் மூலவர் மீது சூரிய ஒளி விழும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.\n\nசிற்பங்கள்.\nதசாவதாரக் கோயில் சுவர்களில் புனித ஆறுகளின் தெய்வங்களான யமுனை மற்றும் கங்கை, நர-நாராயணன், கஜேந்திர மோட்சம், ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட திருமால் , ஆதிசேஷனை இருக்கையாக கொண்ட பெருமாள் சிற்பங்கள் உள்ளது. கோயில் சுவரின் கீழ் வரிசையில் திரௌபதியுடன் பாண்டவர்கள் நின்றிருக்கும் சிற்பங்கள் உள்ளது.\n\nகோயிலின் பக்கச் சுவர்களிலும், பின்பக்கச் சுவர்களிலும் விஷ்ணுவின் தசவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் நரசிம்மர் மற்றும் வராகம், சிற்பங்கள் உள்ளது.\nதேவகி தான் சிறையில் பெற்றேடுத்த கிருஷ்ணரை வசுதேவரிடம் கொடுக்கும் காட்சியை சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் தற்போது புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- உதயகிரி குகைகள்\n- உதயகிரி, கந்தகிரி குகைகள்\n- தியோகர்\n- பஞ்சயாதனக் கோயில்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Dashavatar Temple - காணோலிக் காட்சி\n- The Dasavatar Temple of Deogarh\n\n\n\n\n", "document_id": "ta_ta_93947"}, {"id": [611, 7], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "சொல் விளக்கம்.\n\"ஜேஷ்டா\" என்றால் பெரிய என்று பொருளாகும். பகல் நேரம் நீண்டிருக்கும் மாதமான ஆனி மாதம், ஜேஷ்டா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் கோயில்களில் நடைபெரும் அபிசேக விழாக்கள், ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87931"}, {"id": [611, 8], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- பண்டரிபுரம் விட்டலர் கோயிலில் அனைவரும் அர்ச்சகர் ஆகிறார்கள்\nமேலும் காண்க.\nபாவ்சார் சத்திரியர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24041"}, {"id": [611, 9], "question": "<Query> கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.", "document": "அமைவிடம்.\nஇச்சமணக் குகைக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து எழு கிலோ மீட்டர் தொலைவிலும்; கன்னியாகுமரி மாவட்டத் தலநகரான நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.\n\nஇக்கோயில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் வெள்ளாங்கோடு ஊராட்சியில் உள்ள சிதறால் கிராமத்தின் மலைப் பகுதியில் உள்ளது. நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.\n\nசமணச் சிற்பங்கள்.\nசிதறால் மலையில் சமணக் குடைவரைக் கோயில், கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டதாகும்.\n\nஇக்குடைவரைக் கோயிலில் சமண சமயத்தின் மகாவீரர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்கள் மற்றும் பத்மாவதி தேவதையின் சிற்பங்களைச் சுற்றிலும் யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களை வழிபடுவிதமாக அம்பிகை, வித்தியாதரர்களின் சிற்பங்கள் உள்ளது.\n\nகுடைவரைக் கோயில்.\nஇக்குடைவரைக் கோயில்கள் திகம்பர சமணப் பிரிவினர் நிறுவியதாகும். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (610-640) காலத்தில், சிதறால் கிராமப் பகுதி, சமணர்களின் செல்வாக்கு செழித்திருந்தது.\n\nஇக்குடைவரைக் கோயில் மண்டபம், முற்றம், பலி பீடம், சமையல் அறைகள் கொண்டது. இங்குள்ள மூன்று முக்கிய சந்நதிகளின் நடுவில் மகாவீரர் சிற்பமும், இருபுறங்களிலும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி தேவியின் சந்நதிகள் உள்ளது.\nஇக்குடைக் கோயில் அருகில் இயற்கையில் அமைந்த குளம் உள்ளது.\nகிபி 13ஆம் நூற்றாண்டில் இச்சமணக் குடைவரைக் கோயிலில், பகவதியம்மனை பிரதிட்டை செய்து இந்து சமயக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.\n\nமுன்னர் இக்குடைவரைக் கோயில் சமண சமயத் துறவிகளின் சமயக் கல்விக் கூடமாக விளங்கியதென இங்குள்ள தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் கூறுகிறது.\n\nதற்போது இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- இந்தியக் குடைவரைக் கோயில்கள்\n- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26301"}]
[{"id": [618, 0], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "     மழைப்பொழிவுக்கான காரனத்தைச் சுருக்கமாகச் சொல்வதானால் ஈரமான காற்று வளிமண்டலத்தின் மேலே செல்லும்போது குளிரடைந்து, ஆவிச்சுருக்கம் ஏற்பட்டு, மேகமாய் மாறி, பின்னர் மழையாய் பொழிகிறது. ஈரமான காற்று வளிமண்டலத்தின் மேலே எழும்ப நான்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. நான்கு காரணத்தாலும் ஏற்படும் மழையும் அதனை உருவாக்கும் மேகங்களும் வெவ்வேறு விதமானவை. அந்த நான்கு விதமான மழைகளாவன (1) வெப்பச் சலன மழை (2) மலைப்பகுதி மழை (3) முகப்பு மழை (4) பருவக்காற்று மழை என்பனவாகும். \n\nவெப்பச் சலன மழை \n      புவியின் வளிமண்டலம் சூரியனால் நேரடியாக வெப்பமடையாமல், கீழே பூமியிலிருந்து பெறும் நீட்டலைவரிசை வெப்ப அலைகளால் வெப்பமடைகிறது என்பதை முன்னரே பார்த்தோம். இதனால் வளிமண்டலத்தின் மேலே செல்லச் செல்ல வெப்பநிலை ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு 6 டிகிரி செல்சியஸ் என்ற வீதத்தில் குறைகிறது. இதனால்தான் கோடையில் மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்போது அருகே உள்ள சுமார் 2.4 கிலோமீட்டர் உயரமுள்ள கொடைக்கானலில் சுமார் 25 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. \n\n     நிலப்பகுதி வெப்பமாக இருக்கும்போது அங்குள்ள காற்று மேலெழும்பிச் செல்வதால் அப்பகுதியில் குறைந்த காற்றழுத்தம் தற்காலிகமாக நிலவுகிறது என்று முன்னரே குறிப்பிட்டோம். இது வளிமண்டலத்தில் ஓர் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. (படம் 1) இதனால் நீர்நிலைகளிலிருந்து வீசுகின்ற ஈரக்காற்றினால் பெறப்பட்ட ஈரமும் மேலெழும்பி மேகமாக மாறி மழையைத் தருகிறது. இதனையே வெப்பச் சலன மழை என்கிறோம். ஏப்ரல், மே மாத கோடையிடி மழைக்கு இதுவே காரணமாகும். பிற மாதங்களிலும் இத்தகைய மழை சாத்தியமே. வெப்பச் சலன மழை ஏற்பட வெப்பமான நிலப்பகுதியும் அதனால் ஏற்படும் குறைந்த காற்றழுத்தப் பகுதியும் தேவை. இவ்வகை மழை குறைந்த நேரத்தில் பெருந்துளி மழையாய் இடிமின்னலுடன் பெய்யும். விரைந்து வளரும் குவியல் வகை மேகங்கள் மற்றும் இடிமுகில்களிலிருந்து இவ்வகை மழை பொழிகிறது.\n\nமலைப்பகுதி மழை\n\n     இது நில அமைப்பால் ஏற்படும் மழை எனப் பொருள்படும் ரிலிப் ரெய்ன் (Relief Rain) என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. வெப்பச் சலன முறையால் உயரவாக்கில் ஈரப்பதம் செலுத்தப்படுவதுபோல சில சமயங்களில் ஈரப்பதமும் வெப்பமும் கிடைமட்டமாகவும் பூமியின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பரிமாறப்படுகிறது. இப்பரிமாற்றம் காற்றோட்டத்தால் நடைபெறிகிறது. கிடைமட்டத்தில் காற்றோட்டம் (1) அழுத்தச் சரிவு விசை, (2) கொரியாலிஸ் விசை, (3) மைய விலக்கு விசை (4) உராய்வு விசை ஆகியவற்றால் ஏற்படுகிறது. இவ்விசைகளால் ஏற்படுகின்ற காற்றோட்டம், காற்றினை கடல், நிலம், காடுகள், மலை ஆகிய எல்லாப் பகுதிகளின் வழியாகவும் இட்டுச்செல்கின்றது. காற்றோட்டத்தின் குறுக்காக ஒரு மலைப்பகுதி இருந்தால் காற்று அந்த மலைச்சரிவின் மீது ஏறிச் செல்கிறது. இவ்வாறு ஏறுகின்ற காற்று ஈரப்பதம் நிறைந்த காற்றாக இருப்பின், அது குளிரடைந்து, மேகமாகி மழையாய்ப் பொழிகிறது. இவ்வகை மழையையே மலைப்பகுதி மழை என்கிறோம். (படம் 3)\n\n      இத்தகைய மழை பொழிய குறிப்பிட்ட மலைப்பகுதி காற்றோட்டத்தின் குறுக்காக அமையவேண்டும். இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைகள் தென்மேற்குப் பருவமழைக் காலக் காற்றோட்டத்திற்குக் குறுக்காக அமைந்துள்ளதால் அப்பருவத்தில் காற்று வீசும் திசையான மேற்கு திசையில், அதாவது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் மேற்குக் கடற்கரைக்கும்  இடையில் உள்ள பகுதியில் பெருமழை பொழிகிறது. அதே சமயத்தில் மலைத்தொடரின் மறுபக்கமான கிழக்கு திசையில் மழை பொழிவதில்லை. ஏனெனில் மலையிலிருந்து கீழிறங்கும் காற்று வறண்ட காற்றாகவும் கீழிறங்கும்போது படிப்படியாக வெப்பமடைவதாலும் மழையைத் தருவதில்லை. எனவே இப்பகுதிகள் மழை மறைவுப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. மேலும் ஈரமான காற்று ஒரு குறிப்பிட்ட உயரம் வரை மேலே செல்லும்போது மட்டுமே மேகங்கள் உருவாகி மழை பொழியும். இந்த உயரம் நிலையானதல்ல. ஆயினும் பொதுவாக இது சுமார் 600 மீட்டர் ஆகும். காற்றோட்டத்தின் குறுக்கே அமையும் மலைத்தொடரின் உயரம் இதனவிட குறைவாக இருந்தால் மழை மேகங்கள் உருவாக வாய்ப்பில்லை. கருங்கற் பாறைகளுக்காக மலைகளை உடைக்கும்போது இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சராசரி உயரம் 900 முதல் 1600 மீட்டர் வரை இருப்பதால் மேகங்கள் உருவாகச் சாதகமாக உள்ளது. \n\n     இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் இதற்கு நேர்மாறானது. இம்மலைத்தொடர் தென்மேற்குப் பருவமழைக் காலக் காற்று வீசும் திசைக்கு இணையாக அமந்துள்ளது. எனவே இம்மலைப் பகுதிகளில் மழை பொழிய வாய்ப்பில்லாமல் போகிறது. மலைகள் மிக உயரமாக இருந்தால் ஈரக்காற்று மலையைத் தாண்டி மறுபக்கத்திற்கு செல்லவியலாது. இதனால் மலையின் மழை பெறும் பகுதி பசுமையாகவும் மறுபக்கம் பாலைவனமாகவும் இருக்கும். திபத்திய பீடபூமி உலகிலேயே மிக உய்ரத்தில் அமைந்துள்ள பாலைவனப் பகுதியாகும். ஏனெனில் ஈரமான காற்று இமயமலைகளின் தென்பகுதியில் நல்ல மழையைத் தருகிறது. அதே சமயம் இமயமலை மிக மிக உயரமான மலை என்பதால் ஈரமான காற்று மலையைத் தாண்டி மறுபுறம் செல்வதில்லை. எனவே திபத்தியப் பீடபூமி மழையற்ற பாலைவனமாக உள்ளது.\n\nமுகப்பு மழை \n\n     இவ்வகை மழை பொதுவாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய பகுதிகளில் பெய்யும். இரண்டு வெவ்வேறு பண்புடைய காற்றுத் தொகுதிகள் ஒன்றோடொன்று இணைவதால் இவ்வகை மழை ஏற்படுகிறது. (படம் 4)\n\nபருவக்காற்று மழை\n\n     பருவக்காற்று மழை ஒரு புவியியல் அமைப்பு சார்ந்த மழையாகும். காற்றுச் சுழற்சி ஓராண்டின் வெவ்வேறு காலகட்டத்தில் மாறுவதால் இவ்வகையான மழை ஏற்படுகிறது. இவ்வகை மழை ஒரு நிலப்பகுதியில் ஏற்பட அது ஒரு பெரிய கடற்பகுதிக்கு அருகாமையில் இருக்கவேண்டும். கடற்பகுதி நிலப்பகுதியை விட வெப்பநிலை அதிகமாக உள்ள காலத்தில், அங்கிருந்து காற்று வளிமண்டலத்தின் மேலெழும்புகிறது. பின்னர் வளிமண்டலத்தின் மேல்மட்டத்தில் இடம் பெயர்ந்து நிலப்பகுதியில் இறங்குகிறது. மேலிருந்து கீழிறங்கும் காற்று மழையத் தருவதில்லை. இக்காற்று தரைவழியே கடல் பகுதிக்குச் சென்று மீண்டும் மேலெழும்புகிறது. இவ்வாறு இக்காற்றுச் சுழற்சி ஓராண்டில் ஏறத்தாழ ஆறு மாதங்கள் நீடிக்கிறது. இக்காலம் நிலப்பகுதியின் மழையில்லா வறண்ட காலமாகும்.\n\n      ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இச்சுழற்சி அப்படியே திசை திரும்புகிறது. இச்சமயத்தில் நிலப்பகுதி வெப்பமடைந்து அப்பகுதியிலுள்ள காற்று மேலெழும்புகிறது. பின்னர் வளிமண்டலத்தின் மேல்மட்டத்தில் இடம் பெயர்ந்து கடல் பகுதியில் இறங்குகிறது. கடல் பகுதியிலிருந்து தரை வழியே நிலப்பகுதி நோக்கி வீசுகிறது. தற்போது நிலப்பகுதியில் மேலெழும்பும் காற்று கடலிலிருந்து வரும் ஈரப்பதம் மிகுந்த காற்றாகும். எனவே இது குளிரடைந்து மேகமாகி மழையைத் தருகிறது. இது பூமியின் சில பகுதிகளில் மட்டும் சில மாதங்களில் பொழியும் மழையாகும். இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்றுக் கால மழை இத்தகைய மழையாகும். \n\nஇந்தியாவில் மழை தரும் வானிலை நிகழ்வுகள்\n\n     சனவரி, பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் இந்தியாவின் வடபகுதிகளில் காஸ்பியன் கடலில் இருந்து உருவாகி கிழக்கு நோக்கி நகரும் மேற்கத்திய தொந்தரவுகளால்; (Western Disturbances) லேசான  முதல் மிதமான மழை பொழிகிறது. ஏப்ரல், மே மாதங்களில் நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் இடிமழை பொழிகிறது. \n\n    தென்மேற்குப் பருவ காலத்தில் \n\n- மேற்குக் கடற்கரையோரத்தில் காற்றழுத்தத் தாழ்வுநிலையாலும் (monsoon off-shore trough) குறைந்த காற்றழுத்தச் சுழலாலும்; (off-shore vortex)\n- மேற்கு வங்கம், பிஹார், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பருவக்காற்றுக் கால தழ்வுமண்டலங்கள், தாழ்வுப் பகுதிகளாலும் (monsoon depressions & monsoon low)\n- வடகிழக்குப் பகுதிகளில் மலைப் பகுதி மழையாலும்\n- பஞ்சாப், ஹரியாணா, டில்லி, உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பருவக்காற்றுத் தாழ்வுநிலையாலும் (monsoon trough)\n- குஜராத், மகராட்டிர உட்பகுதிகளில் பருவக்காற்றுக் கால மேல்மட்ட காற்றுச் சுழற்சியாலும் (Mid-tropospheric cyclonic circulation) மழை பொழிகிறது.\n\n    வடகிழக்குப் பருவ மழைக்காலத்தில் புயல்களாலும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் ஒருவித வானிலை சார்ந்த அலைகளாலும்; (easterly waves) மழை பொழிகிறது. இக்காலத்தில் வளிமண்டலத்தில் (கீழ்மட்டத்தில்) ஏற்படும் சுழற்சி காரணமாகவும் மழை பொழிகிறது. எடுத்துக்காட்டாக வளிமண்டலத்தில் தரையிலிருந்து 0.9 கிலோமீட்டர் உயரம் வரை உள்தமிழகத்தில் ஒரு காற்றுச் சுழற்சி இருக்குமானால் (படம் 7) கடலிலிருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தமிழகப் பகுதிகளிக்கு வீசுகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நல்ல மழை பொழிகிறது. \n\nமற்றொரு எடுத்துக்காட்டாக தென்னிந்தியப் பகுதியில் தமிழகக் கடற்கரையை ஒட்டி வங்கக்கடலிலும் கேரளக் கடற்கரையை ஒட்டி  அரபிக்கடல் பகுதியிலும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் தரையிலிருந்து 3.1 கிலோமீட்டர் வரை நீடித்தால் அதனால் தமிழகம், கேரளம், தெந்கர்நாடகப் பகுதிகளில் மழை பொழிய வாய்ப்புள்ளது, (படம் 8)\n\n      இவ்வாறு மழை பொழிய வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. இக்காரணங்களை நன்குணர்ந்து மழைநீரைத் திட்டமிட்டுப் பயன்படுத்தினால் நாடு வளம் பெறும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_110838"}, {"id": [618, 1], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "நாக தோசத்தினை தீர்க்க இந்த பரிகாரம்தான் விஷேசம் என்று மனுநீதி நூலில் கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு நாகப் பாம்பினை பிரதிஷ்டை செய்ய சில சிறப்பான தலங்களும் கூறப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52938"}, {"id": [618, 2], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "தட்பவெப்பநிலை.\nஇங்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. செப்டம்பர்-அக்டோபர் மழை பெய்கிறது. கோடைகாலத்தில் 35 டிகிரி செல்சியசும் குளிர்காலத்தில் 19 டிகிரி செல்சியசும் வெப்பம் நிலவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108150"}, {"id": [618, 3], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "நீர்த்தேக்க வகைகள்.\nதேங்கி நிற்கும் அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளை நீர்த்தேக்கம் என்கிறோம்.\n\n♦ பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்\n♦ கரையோர நீர்த்தேக்கம்\n♦ சேவை நீர்த்தேக்கம்\n\nநீர் நிலைகளின் தமிழ்ப்பெயர்கள்.\nநீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்துள்ளனர்.\n1. குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை)\n2. ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை)\n3. ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக)\n4. பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை)\n5. மடு\n6. கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை)\n7. மோட்டை\n8. அள்ளல்\n9. கிணறு\n10. துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை)\n11. தடாகம் அல்லது வாவி\n12. ஓடை\n13. அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)\n14. அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் )\n15. அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)\n16. அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)\n17. அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை.\n18. ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.\n19. இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.\n20. கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.\n21. கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.\n22. சுனை - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)\n23. மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.\n24. குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர்.\n25. கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.\n26. தருவை - பெரிய ஏரி\nநிகண்டு காட்டும் சொற்கள்.\nஇலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். \nவகைகள்.\nசுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். \n\nஉசாத்துணைகள்.\n- http://www.badriseshadri.in/2012/01/2_23.html.\n- http://www.agaraadhi.com/dict/OD.jsp?w=lagoon&Submit.x=6&Submit.y=10.\n- http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=Waterspout&matchtype=exact&display=utf8.\n- http://en.wikipedia.org/wiki/Waterspout.\n- http://www.srmuniv.ac.in/tamil_perayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt03/html/mat03009ep5b.htm.\n- https://www.facebook.com/BangaloreTamilSangam/posts/399144093547144?fref=nf\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழில் நீர்நிலைகளின் பெயர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59816"}, {"id": [618, 4], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "இளைய தலைமுறையின் கையில்தான் எதிர்கால இந்தியா! என்று ஊறதியாக நம்பும்! அது மாதிரியே, குழந்தைகளை சந்திப்பதிலேயும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் அறிவியல் அரட்டை இக்கட்டுரை அமைகிறது.அறிவியல் தொழில்நுட்பம்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. எனவே இளம்பருவத்தில் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை நமது குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.\n\nகருத்துரு.\nவங்க தேசத்தின் வடப்பகுதியான \"ரங்பூர்\" என்ற இடத்தில் மழை வராமல் போனால் என்ன செய்வார்கள்? அவ்வூர் மக்கள் தவளையை பிடித்து அதற்கு திருமணம் நடத்தி வைப்பார்கள். அந்த கல்யாணம் இந்து முஸ்லீம் முறைப்படி தான் திருமணம் நடக்கும். திருமணம் முடிந்த பிறகு சங்கு ஊதிய பிறகு தம்பதி தவளைகளை குளத்தில் விட்டுவிடுவார்கள். இப்படி பண்ணினால் மழை வரும் என்பது அவர்களது நம்பிக்கை. பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே மழை வந்துவிடும்.\n\nவிளைவு.\nமழை வந்தபிறகு மண்வாசனை ஏற்படும். காற்றிலுள்ள ஓசோன் வாயு மழைநீருடன் கலந்து பூமிக்கு வருவதால் இந்த வாசனை பூமிக்கு வருகிறது.\n\nசான்று.\n1.அறிவியல் அரட்டை, ஆசிரியர் - பிரியா ராமசாமி, தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை-98\n\n\n\n\n", "document_id": "ta_ta_113677"}, {"id": [618, 5], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "இலங்கையில் மாரிகாலம்.\nஇலங்கையில் இந்தியப் பெருங்கடல், மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே மழை பெய்கின்றது. இந்த மழைக்காலம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், இந்த மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இதில் இரண்டு பருவமழை பெறும் காலமாகவும் (Monsoon), மற்றைய இரண்டும் மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகவும் (Inter Monsoon) காணப்படுகின்றன..\n\nமே நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்ட் -செப்டம்பர் -ஒக்டோபர் வரையான காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்து பெறப்படும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நடுப்பகுதியில் இருக்கும் மலைப் பிரதேசங்களை இந்தக் காற்று கடக்க முயல்கையில், அங்கே பெரு மழைவீழ்ச்சியையும், தென்மேற்குப் பகுதிகளிலும் மழையையும் தரும். இக்காலத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழையைப் பெறும் அல்லது மழையற்ற வரண்ட காற்றைப் பெறும். இந்தக் காற்று தமிழில் கச்சான் காற்று என அழைக்கப்படும். இலங்கையின் உலர் வலயத்தில் பொதுவாக இந்தக் காலத்தில் மழை இருப்பதில்லை. \nபொதுவாக ஒக்டோபர், நவம்பர் இரு மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் சூறாவளிக் காற்று, தீவின் தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.\n\nஒக்டோபர் -நவம்பர் -டிசம்பரில் இருந்து பெப்ரவரி -மார்ச் வரையான காலத்தில், வங்காள விரிகுடாவில் இருந்து பெறப்படும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைத் தோற்றுவிக்கும். அங்கிருந்து வரும் ஈரக்காற்று நடுப்பகுதியில் உள்ள மலைகளில் மோதி, பெரிய மழையை வடக்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசத்தில் ஏற்படுத்தும்.\n\nமீண்டும் மார்ச் இலிருந்து ஏப்ரல் -மே நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்காலம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும்.\n\nஇந்த இரு மழைக்காலங்களை ஒட்டியே, இலங்கையரின் முக்கிய உணவுக்கான நெல் பயிர்ச்செய்கை செய்யப்படும். வடகிழக்கு பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் மஹா பருவம் (Maha season) எனவும், தென்மேற்குப் பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் யல பருவம் (Yala season) எனவும் அழைக்கப்படும். இலங்கையில் உலர் வலயம் என அழைக்கப்படும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீண்ட மழைக்காலமான மஹா பருவத்திலேயே அதிக மழை பெறப்படுவதனால், அக்காலத்திலேயே அங்கே அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஈர வலயம் என அழைக்கப்படும் தெற்கு, மேற்கு பகுதிகளில் குறுகிய மழைக்காலமான யல பருவத்தில் அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஆனாலும், இலங்கையின் சில மாவட்டங்களில் இரு மழை பருவங்களிலுமே போதிய மழை பெறப்படுவதனால், இரு காலங்களிலும் பயிர் விளைச்சலைப் பெற முடிகின்றது\n\nஇந்தியாவில் மாரிகாலம்.\nதென் மேற்கு பருவக்காற்றால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென் இந்தியா மழை பொழிவை அடையும், ஆனால் தமிழகம் வட கிழக்கு பருவக்காற்றால் அதிக மழை பொழிவை பெறும். தென் மேற்கு பருவக்காற்றால் தான் வட இந்தியாவும் அதிக மழை பொழிவை பெறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14504"}, {"id": [618, 6], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "காலத்தில், ஏரி அதன் அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கான பாசன நீர் ஆதாரமாக இருந்தது. தற்போதும் இந்த ஏரி சுற்றியுள்ள சில குடியிருப்புகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில், மற்றும் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பதில் உதவுகிறது. அதிக மழைக்குப் பின்னர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வாய்கால்கள் வழியாக ஏரிக்குச் செல்கிறது. \n\nபெருங்குடி ஏரி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் பெருங்குடி / வேளச்சேரி / பள்ளிக்கரணைவழியாக இணைக்கப்பட்டுள்ளது.\n\nஅருகில் முதன்மையான சில குடியிருப்புகளின் பெயர்கள் குறிஞ்சி நகர், காமராஜ் நகர், ரமணா கட்டிடம், கிரீன் ஏக்கர்ஸ் போன்றவை ஆகும்.\n\n2015 வெள்ளமும் சுயபரிசோதனையும்.\nஇந்த ஏரியில் அபகரிப்புகள் மற்றும் மோசமான பராமரிப்பின் காரணமாக 2015 திசம்பரில் ஏற்பட்ட பெருமழையின்போது 25% விழுக்கடு அளவுக்கே ஏரியால் மழை நீரை தக்க வைக்க இயன்றது. இந்த ஏரியின் அழகு அதன் அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது மற்றும் மாசு, துஷ்பிரயோகம், அபகரிப்புகள், சாக்கடை நீர் கலத்தல், கழிப்பிடங்களை, நீர் திருட்டு ஆகியவற்றில் இருந்து ஏரியைப் பாதுகாக்க மக்கள் மன்றம் தொடங்க அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். 2016 ஜனவரி 26 ஆம் திகதி அருகிலுள்ள 15 குடியிருப்பு சங்கங்களில் இருந்து மக்கள் ஏரியில் கூடி ஏரி பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒன்றாக கைகோர்த்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88569"}, {"id": [618, 7], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "<nowiki></nowiki>\n\n", "document_id": "ta_ta_109329"}, {"id": [618, 8], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "பட்டம்.\nஉடையார் சாதியினரான இவர்களை வடதமிழகத்தில் குறிப்பாக கடலூர் போன்ற பகுதிகளில் \"நயினார்\" எனவும், தஞ்சை, திருச்சியிலிருந்து தென்பகுதிகளில் \"மூப்பனார்\" எனவும், திருக்கோவிலூர் போன்ற நடுநாட்டுப்பகுதிகளிலும், தெற்கே சில இடங்களிலும் \"உடையார்\" என்று அழைக்கப்படுகின்றனர். உடையார்கள் மலையமான், நத்தமான், சுருதிமான் (உடையார், நயினார், மூப்பனார்) என்ற பட்டம் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களில் நத்தமான் பட்டம் கொண்ட மக்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் நயினார் பட்டம் கொண்டு அழைக்கப்படுகின்றனர். நத்தமான் நயினார்கள் சைவ உணவுப்பழக்கம் மேற்கொள்பவர்கள். மேலும் நத்தமான், மலையமான் பட்டம் கொண்டவர்கள் எல்லா இடங்களிலும் உடையார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சுருதிமான் பட்டம் உடையோர் பொதுவாக மூப்பனார் என்றும் அழைக்கப்படுவர். இவர்களின் மூதாதையர் ஆகிய மலையமான்களே நடுநாடு என்ற சேதிநாட்டுப்பகுதியை ஆட்சி செய்தவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16773"}, {"id": [618, 9], "question": "<Query> நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.", "document": "ஆங்கில பத்திரிகையான ‘மௌசம்’ இதழில் வெளியாகிவுள்ள இந்த ஆய்வறிக்கையில், 1960 முதல் 2010 வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.45 சதவீதம், மழை மேகமூட்டங்களின் அளவு குறைந்துள்ளதாக இந்திய வளிமண்டலவியல் துறை கணித்துள்ளது. இதனால் இந்திய முழுவதும் மழைக்காலத்தில் பெய்யும் மழை அளவும் 1.22 சதவீதம் சரிந்துள்ளது.\n\nஇந்தியாவின் பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையான பருவத்தில்தான் 70 சதவீதம் மழை மற்றும் பனிப்பொழிவுகள் ஏற்படுகின்றன. மழை மேகங்களின் அடர்த்தி குறைவதால் பருவமழை காலத்திற்கான நாட்களும் நிலையான அளவில் தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது.\n\n“இந்தியாவில் மேகங்களின் தன்மையை பற்றி மேற்கோண்ட முதல் ஆய்வு இதுதான், ஏற்கனவே எல்லாப் பகுதிகளிலும் சராசரியாக ஒரு முழு மழை நாளை நாம் நிச்சயமாக இழந்துவிட்டோம், இது முக்கியத்துவம் தரப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை” என்றுக் கூறியுள்ளார் ஓய்வுபெற்ற இந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சியாளர் ஏ.கே.ஜாஸ்வால்.\nகுறைவான மேகங்களின் அடர்த்தி மற்றும் படிப்படியாக குறைந்து வரும் மழை நாட்களின் எண்ணிக்கை இவை இரண்டிற்கும் வலுவான தொடர்பு ஒன்று இருக்கிறது, இவை பருவநிலை மாற்றத்திற்கு வழிவகுத்து, அதிகபட்ச வெப்பநிலையை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.\n\nஆண்டு ஒன்றிற்கு நாட்டிற்குத் தேவையான 70 சதவீத நீர்வளம் பருவமழை காலத்தில்தான் கிடைக்கிறது. 1961 - 2010 ஆண்டுகளுக்கு இடையேயான 50 வருடங்களில் இந்த அளவு கணிசமாக குறைந்துள்ளது என்பது இந்த ஆய்வில் கிடைத்த கவலைக்குரிய தகவல் ஆகும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள நாடு முழுவதும் 215 வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.\n\nஇந்தியாவில் மழை மேகமூட்டத்தின் அளவு 61% குறைந்துள்ளது!!\n\n1961-ஆம் ஆண்டு 46.7 சதவீதமாக இருந்த பருவகால மழை மேகமூட்டத்தின் அளவு 2009-இல் 33.5 சதவீதமாகக் குறைந்து இருக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.\n\nஇந்தியாவில் கங்கை அமைந்துள்ள சமவெளி பகுதிகளில் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மேகமூட்டங்களின் அளவு அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்தாலும், அதைத் தவிர நாட்டின் மற்ற இடங்களில் இவை குறைந்திருக்கின்றன. இவை ஏன் ஒவ்வொரு இடத்திற்கு மாறுபடுகின்றன என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.\nபூமியின் மேற்பரப்பானது சுமார் 60 சதவீதம் மேகங்களால்தான் மூடப்பட்டுள்ளது. சூரிய ஒளியைப் பிரதிபலிப்பது போன்ற வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு இந்த மேகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர் ஆவியாகி மறுசுழற்சியில் இடுப்பட, மழை மற்றும் பனியை உற்பத்தி செய்வது, வெளிச்செல்லும் நீளமான கதிர்வீச்சுகளை தடுப்பது என உலகம் முழுவதிலும் உள்ள ஆற்றல்கள் சமநிலையில் வைக்க மேகங்கள் செயல்படுகின்றன.\n\nஇன்றைய சூழலில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாகுதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கீரின் ஹவுஸ் வாயு மற்றும் இன்ஃபிராரெட் ஒளிக்கதிர் போன்றவை வளிமண்டலத்தைப் பாதிக்காமல் இருக்க மேகங்கள்தான் தடுத்து நிறுத்தும். எனவே தற்போது மேல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் மண்ணுலகையும் பாதிக்கக்கூடியதாக அமையும்.\n\nநம் இந்தியா ஒரு விவசாய நாடு, இங்குள்ள விவசாயிகள் அனைவரும் அதிகமாக பருவமழையைத்தான் சார்ந்து இருக்கிறார்கள். அதனால்தான் மழை பொய்த்து போனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு அது மிகப்பெரிய இழப்பை நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் ஏற்படுத்துகிறது. தற்போது படிப்படியாக அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலைக்கும் குறைந்து வரும் இந்த மேகமூட்டங்களின் அடர்த்திதான் ஒரு வகையில் காரணமாகவும் இருக்கிறது.\nஇன்றும் நம் நாட்டில் விவசாயிகள் பாரம்பரிய முறையில்தான் வேளாண்மை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் மாசுபட்டு வீணாவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரை அதிகரிக்கவும் குளங்களை அதிகம் உருவாக்க வேண்டும்.\n\nமழை நாட்களின் அளவும், மழைப் பொழிவும் குறைந்து கொண்டிருக்கும் இன்னிலையில் வானிலிருந்து கிடைக்கும் ஒரு மழைத்துளியைக் கூட வீணாக்காமல் அவற்றைப் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். மழை பெய்தால் அதை ரசித்து கவிதை எழுதுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், அந்த மழைத்துளிகள் மண்ணைத்தொடவும் வழி செய்வோம்! இந்தியாவில் குறைந்துவரும் மழை மேகங்களின் அடர்த்தி! வறட்சியை நோக்கி நகர்கிறதா இந்தியா? By DIN | Published on : 22nd June 2017 04:57 PM | அ+அ அ- | why_rain_clouds_are_grey_in_color\n\nAds by Kiosked\nஇந்திய வளிமண்டலவியல் துறை வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வறிக்கையில் கடந்த 50 ஆண்டுகளில் மழை மேகங்களின் அடர்த்தி இந்தியா முழுவதிலும் குறைந்து கொண்டே வருவதாக தெரிவித்துள்ளது.\n\nஆங்கில பத்திரிகையான ‘மௌசம்’ இதழில் வெளியாகிவுள்ள இந்த ஆய்வறிக்கையில், 1960 முதல் 2010 வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.45 சதவீதம், மழை மேகமூட்டங்களின் அளவு குறைந்துள்ளதாக இந்திய வளிமண்டலவியல் துறை கணித்துள்ளது. இதனால் இந்திய முழுவதும் மழைக்காலத்தில் பெய்யும் மழை அளவும் 1.22 சதவீதம் சரிந்துள்ளது.\n\nஇந்தியாவின் பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையான பருவத்தில்தான் 70 சதவீதம் மழை மற்றும் பனிப்பொழிவுகள் ஏற்படுகின்றன. மழை மேகங்களின் அடர்த்தி குறைவதால் பருவமழை காலத்திற்கான நாட்களும் நிலையான அளவில் தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது.\n\n“இந்தியாவில் மேகங்களின் தன்மையை பற்றி மேற்கோண்ட முதல் ஆய்வு இதுதான், ஏற்கனவே எல்லாப் பகுதிகளிலும் சராசரியாக ஒரு முழு மழை நாளை நாம் நிச்சயமாக இழந்துவிட்டோம், இது முக்கியத்துவம் தரப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை” என்றுக் கூறியுள்ளார் ஓய்வுபெற்ற இந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சியாளர் ஏ.கே.ஜாஸ்வால்.\nகுறைவான மேகங்களின் அடர்த்தி மற்றும் படிப்படியாக குறைந்து வரும் மழை நாட்களின் எண்ணிக்கை இவை இரண்டிற்கும் வலுவான தொடர்பு ஒன்று இருக்கிறது, இவை பருவநிலை மாற்றத்திற்கு வழிவகுத்து, அதிகபட்ச வெப்பநிலையை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.\n\nஆண்டு ஒன்றிற்கு நாட்டிற்குத் தேவையான 70 சதவீத நீர்வளம் பருவமழை காலத்தில்தான் கிடைக்கிறது. 1961 - 2010 ஆண்டுகளுக்கு இடையேயான 50 வருடங்களில் இந்த அளவு கணிசமாக குறைந்துள்ளது என்பது இந்த ஆய்வில் கிடைத்த கவலைக்குரிய தகவல் ஆகும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள நாடு முழுவதும் 215 வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.\n\nஇந்தியாவில் மழை மேகமூட்டத்தின் அளவு 61% குறைந்துள்ளது!!\n\n1961-ஆம் ஆண்டு 46.7 சதவீதமாக இருந்த பருவகால மழை மேகமூட்டத்தின் அளவு 2009-இல் 33.5 சதவீதமாகக் குறைந்து இருக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.\n\nஇந்தியாவில் கங்கை அமைந்துள்ள சமவெளி பகுதிகளில் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மேகமூட்டங்களின் அளவு அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்தாலும், அதைத் தவிர நாட்டின் மற்ற இடங்களில் இவை குறைந்திருக்கின்றன. இவை ஏன் ஒவ்வொரு இடத்திற்கு மாறுபடுகின்றன என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.\nபூமியின் மேற்பரப்பானது சுமார் 60 சதவீதம் மேகங்களால்தான் மூடப்பட்டுள்ளது. சூரிய ஒளியைப் பிரதிபலிப்பது போன்ற வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு இந்த மேகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர் ஆவியாகி மறுசுழற்சியில் இடுப்பட, மழை மற்றும் பனியை உற்பத்தி செய்வது, வெளிச்செல்லும் நீளமான கதிர்வீச்சுகளை தடுப்பது என உலகம் முழுவதிலும் உள்ள ஆற்றல்கள் சமநிலையில் வைக்க மேகங்கள் செயல்படுகின்றன.\n\nஇன்றைய சூழலில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாகுதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கீரின் ஹவுஸ் வாயு மற்றும் இன்ஃபிராரெட் ஒளிக்கதிர் போன்றவை வளிமண்டலத்தைப் பாதிக்காமல் இருக்க மேகங்கள்தான் தடுத்து நிறுத்தும். எனவே தற்போது மேல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் மண்ணுலகையும் பாதிக்கக்கூடியதாக அமையும்.\n\nநம் இந்தியா ஒரு விவசாய நாடு, இங்குள்ள விவசாயிகள் அனைவரும் அதிகமாக பருவமழையைத்தான் சார்ந்து இருக்கிறார்கள். அதனால்தான் மழை பொய்த்து போனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு அது மிகப்பெரிய இழப்பை நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் ஏற்படுத்துகிறது. தற்போது படிப்படியாக அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலைக்கும் குறைந்து வரும் இந்த மேகமூட்டங்களின் அடர்த்திதான் ஒரு வகையில் காரணமாகவும் இருக்கிறது.\nஇன்றும் நம் நாட்டில் விவசாயிகள் பாரம்பரிய முறையில்தான் வேளாண்மை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் மாசுபட்டு வீணாவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரை அதிகரிக்கவும் குளங்களை அதிகம் உருவாக்க வேண்டும்.\n\nமழை நாட்களின் அளவும், மழைப் பொழிவும் குறைந்து கொண்டிருக்கும் இன்னிலையில் வானிலிருந்து கிடைக்கும் ஒரு மழைத்துளியைக் கூட வீணாக்காமல் அவற்றைப் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். மழை பெய்தால் அதை ரசித்து கவிதை எழுதுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், அந்த மழைத்துளிகள் மண்ணைத்தொடவும் வழி செய்வோம்!\n\n", "document_id": "ta_ta_110271"}]
[{"id": [621, 0], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Forten en stellingen in Sri Lanka (Ceylon) tijdens de Nederlandse periode\n- Dutch and Portuguese buildings in Sri Lanka, written by Marco Ramerini\n- Colonial Forts in Sri Lanka\n- The remnants of Dutch culture in Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_28527"}, {"id": [621, 1], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "விபரங்கள்.\nஒவ்வொரு ஊர்களுக்கும் தனித்தனியாகத் தோம்புகள் எழுதப்பட்டன. அவ்வூர்களிலுள்ள நிலங்கள் தொடர்பில், நிலத்தின் பெயர், அதன் பரப்பளவு, உரிமையாளர் பெயர், அவர் சாதி, நிலத்தில் அடங்கியுள்ள பயன்தரு மரங்கள், வீடு முதலிய உடைமைகள், அவர்கள் அரசாங்கத்துக்கும், அதிகாரிகளுக்கும் செய்யவேண்டிய கடமைகளும், செலுத்தவேண்டிய வரிகளும், அவர்கள் செய்யவேண்டிய ஊழியம் பற்றிய விபரங்கள் என்பன போன்ற தகவல்கள் அவற்றில் அடங்கியிருந்தன.\n\nபோத்துக்கீசர் தோம்பு.\nஇலங்கையின் கோட்டே இராச்சியம் போத்துக்கீசர் வசம் சென்றபின், வரி வசூலிப்பை ஒழுங்குபடுத்துமுகமாக, தோம்பு எழுதும் வேலைகள் தொடங்கப்பட்டன. இதற்காக 1608 ஆம் ஆண்டில் அதிகாரி ஒருவர் போர்த்துக்கல்லிலிருந்து அனுப்பப்பட்டார். கோட்டே இராச்சியத்துள் அடங்கியிருந்த 21, 873 ஊர்களுக்கான தோம்பு தயாரிக்கும் வேலை பல ஆண்டுகளாக நடைபெற்றது. நான்கு தொகுதிகளாகத் தயாரிக்கப்பட்ட கோட்டே இராச்சியத்துக்கான தோம்புகளில் இரண்டு தொகுதிகள் 1614 ஆம் ஆண்டிலும், எஞ்சிய இரண்டு தொகுதிகள் 1618 இலும் நிறைவுற்றன.\n\n1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கீச அரசனின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், அதே ஆண்டிலேயே தோம்பு தயாரிக்கும் வேலைகளுக்கான ஆணை, கோவாவிலிருந்து பிறப்பிக்கப்பட்டது. இதற்காகக் கொழும்பிலிருந்து அதிகாரி ஒருவர் 1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார். எனினும், யாழ்ப்பாணம் தொடர்ந்தும் குழம்பிய நிலையிலேயே காணப்பட்டதால், இவ்வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இறுதியாக 1623 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத் தோம்பு வேலைகள் தொடங்கப்பட்டதாயினும் பல காரணங்களால், 1645 ஆம் ஆண்டுக்கு முன் ஒரு முழுமையான தோம்பு தயாரித்து முடிக்கப்படவில்லை.\n\nயாழ்ப்பாணத் தோம்பு பல தொகுதிகளை உள்ளடக்கியிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் தீவுப் பகுதிகளை உள்ளடக்கி 7 தொகுதிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இவை மொத்தமாக 2900 கோப்புகளை (folios) உள்ளடக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோப்புகள் அனைத்தும் டச்சு அரசின் காலத்தில் கடைசித்தடவையாக 1754 இல் மறு சீரமைக்கப்பட்டன. இவற்றின் மூலப்பிரதிகள் யாழ்ப்பாணக் கச்சேரியில் சிறப்பு உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் விடப்பட்டன. யாழ்ப்பாணத்தின் பிரிவுகளுக்குட்பட்ட (parish) கோப்புகளின் பிரதிகள் அப்பிரிவுகளின் உடையார்களிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டன. நில உரிமையாளர்கள் தமது காணிகளை விற்கும்போதோ அல்லது குத்தகைக்குக் கொடுக்கும் போதோ அக்காணிகளின் பத்திரத்தின் பிரதியை உடையாரிடம் பெற்றுக் கொள்ளமுடியும். யாழ்ப்பாண இராச்சியத்துள் அடங்கியிருந்த மன்னார், மாதோட்டம், வன்னி ஆகிய பகுதிகளுக்கும் தனியான தோம்புகள் எழுதப்பட்டிருந்தன.\n\n1864 ஆம் ஆண்டில் நிலங்களைப் பதியும் சட்டம் (Land Registration) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தோம்புகளின் பயன் அற்றுப் போய்விட்டன.\n\nபோத்துக்கீசர் தயாரித்த தோம்புகள் எதுவும் இன்று பார்வைக்குக் கிடைக்கவில்லை. கொழும்பு, கோவா, போத்துக்கல் ஆகிய இடங்கள் உட்பட உலகிலுள்ள ஆவணக் காப்பகங்கள் எதிலும் இவற்றின் பிரதிகள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\n\nஉசாத்துணைகள்.\n- அபயசிங்க. டிக்கிரி, \"Jaffna Under the Portuguese\", லேக் ஹவுஸ் இன்வெஸ்ட்மெண்ட் லிட்., கொழும்பு. 1986.\n\n- பீரிஸ், பீ. ஈ, Ceylon the Portuguese Era., தொகுதி 2, 1914, இரண்டாம் பதிப்பு, திஸ்சர பிரகாசகயோ லிட்., தெஹிவளை, 1983.\n\n- பீரிஸ், பீ. ஈ, \"The Kingdom of Jafnapatam 1645 Being an Account of its Administrative Organisation as Derived from the Portuguese Archives\", த சிலோன் டெய்லி நியூஸ் பிரிண்டர்ஸ், 1920, மறுபதிப்பு ஏசியன் எஜுகேஷனல் சேர்விசஸ், புது டில்லி, 1995.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5371"}, {"id": [621, 2], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "கண்டிய அரசமரபினருடன் செய்துகொண்ட மணத்தொடர்புகளின் வழியாகவே இவர்களுக்குக் கண்டியரசின் அரசுரிமை கிடைத்தது. இம் மரபைச் சேர்ந்த நான்கு அரசர்கள் கண்டியை ஆண்டுள்ளனர். இவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும் பின்னர் பௌத்தர்களாக மதம் மாறினர். இலங்கையில் பௌத்தமதத்தின் மறுமலர்ச்சிக்கு இவர்கள் பெருந்தொண்டாற்றியுள்ளனர்.\n\nமரபின் தோற்றம்.\nகண்டி நாயக்கர் மரபுக்கு முந்திய கண்டி அரச மரபினர் எப்போதுமே மதுரை நாயக்கர் அல்லது தஞ்சாவூர் நாயக்கர் மரபிலிருந்து பெண் கொண்டனர். கண்டி அரச மரபின் கடைசி அரசன் வாரிசு இல்லாமல் இறந்தபோது, மதுரை நாயக்கர் மரபைச் சேர்ந்த அவனது அரசியின் தம்பி மதுரையில் இருந்து கூட்டிவரப்பட்டு அரசனாக்கப்பட்டான். அக்காலத்தில் வழக்கில் இருந்த மருமக்கதாயம் என்னும் முறையை ஒட்டியே இவ்வாறு செய்யப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து வந்த அரசர்களும் இம் மரபில் இருந்தே வந்தனர்.\n\nகண்டி நாயக்க மன்னர்கள்.\nகண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம் மரபில் வந்த கண்டியரசர்களில் பட்டியலைக் கீழே காணலாம்.\n1. ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739 - 1747)\n2. கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 - 1782)\n3. ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 - 1798)\n4. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 - 1815)\n\nஇவற்றையும் பார்க்க.\nஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\nமூலங்கள்.\n- ஆங்கிலத்தில்\n- Robert Binning, \"A Journal of Two Years' Travel in Persia, Ceylon, etc. Volume 1\". (Wm. H. Allen & Co., 1857)\n- Horace Hayman Wilson, \"The history of British India, from 1805 to 1835\". (James Madden, 1858)\nவெளி இணைப்புகள்.\n- நாயக்கர்கள் காலம் - காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_11717"}, {"id": [621, 3], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "போத்துக்கீசர் ஆட்சி.\nபோத்துக்கீசரின் நேரடி ஆட்சி 1620 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணத்தில் தொடங்கியது எனினும், இதற்குச் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரேயே யாழ்ப்பாண அரசில் போத்துக்கீசர் தலையிடத் தொடங்கிவிட்டனர் எனலாம். 1560 ஆம் ஆண்டு வாக்கில், அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய தாக்குதல் முழு வெற்றி பெறாவிட்டாலும், மன்னார்த் தீவைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் 1590 ஆம் ஆண்டளவில் நடத்திய தாக்குதல் மூலம் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டுத் தாங்கள் விரும்பிய ஒரு இளவரசனை அரசனாக்கிச் சென்றனர். அடுத்து மீண்டும் 1620 ல், படையெடுத்த போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியை யாழ்ப்பாணத்தில் நிறுவினர்.\n\nகத்தோலிக்க மதம்.\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சியின் முக்கிய விளைவுகளில் ஒன்று கத்தோலிக்க மதத்தின் அறிமுகமாகும். போத்துக்கீசரின் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னரே யாழ்ப்பாண அரசுக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அளவில் இருந்துவந்த, கத்தோலிக்க மதப் பிரசார முயற்சிகள், 1590 ஆம் ஆண்டின் படையெடுப்புக்குப் பின்னர் அதிகரித்தது. யாழ்ப்பாணம் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் இது மிகவும் தீவிரம் அடைந்ததுடன், எல்லா இந்துக் கோயில்களும் இடிக்கப்பட்டதுடன், இந்து சமயத்தைக் கைக்கொள்வதும் தடை செய்யப்பட்டது. பெருந்தொகையில் மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். 1624 க்கும், 1626 க்கும் இடையில், பிரான்சிஸ்கன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் யாழ்ப்பாணத்தில் 52,000 மக்களை மதம் மாற்றியதாகத் தெரிகின்றது.\n\nபோத்துக்கீசரின் வரிக்கொள்கை.\nபோத்துக்கீசரின் வரிக் கொள்கை முதல் சில ஆண்டுகளுக்கு, யாழ்ப்பாணத்து அரசர் கால முறைகளைப் பின்பற்றுவதாகவே அமைந்திருந்தது. குடியேற்ற நாடொன்றில் செலவுகளுக்குரிய வருமானத்தை அந்தந்த நாடுகளிலேயே உருவாக்கிக் கொள்வதென்ற, லிஸ்பனில் இருந்த போத்துக்கீச அரசின் கொள்கையோடு பொருந்தி வந்த காரணத்தாலேயே இவ்வாறு செய்யப்பட்டது. ஆனால், 1623 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக வருமானம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள்மீது அதிக வரிச்சுமை ஏற்றப்பட்டது. மேலதிக வருமானம், திருகோணமலை, கொழும்பு, கொச்சின் முதலிய, யாழ்ப்பாணத்துக்கு வெளியேயுள்ள இடங்களின் தேவைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.\n\nமக்கள் வெளியேற்றம்.\nஇந்த மத நிறுவனங்களின் நடவடிக்கைகளினாலும், வரிச்சுமையாலும் பெருமளவில் மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்ததாகத் தெரிகிறது. இவர்களில் பலர் போத்துக்கீசரின் கெடுபிடிகள் குறைவாக இருந்த வன்னிக்கும், சிலர் தென்னிந்தியாவுக்கும் சென்றனர். இதனால் யாழ்ப்பாணத்தின் மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டது. முழுமையாக நோக்கும்போது போத்துக்கீசர் ஆட்சிக்காலம் யாழ்ப்பாணத்தவரின், பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை தொடர்பிலேற்பட்ட மிகவும் நெருக்கடியான காலகட்டம் ஆகும்.\n\nஒல்லாந்தர் ஆட்சி.\n1658 ஆம் ஆண்டில், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தரிடம் இழந்தனர்.\n\nஉசாத்துணைகள்.\n- அபயசிங்க, டிக்கிரி. \"போத்துக்கீசரின் கீழ் யாழ்ப்பாணம் (Jaffna Under the Portuguese)\", லேக் ஹவுஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிட்., கொழும்பு, 1986.\n\n- பீரிஸ், பி. ஈ, \"யாழ்ப்பாணப்பட்டின அரசு 1645 (Kingdom of Jafnapatnam 1645)\", 1920, மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சேர்விசஸ், 1995.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6110"}, {"id": [621, 4], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "வரலாறு.\nசெகராசசேகர மன்னனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில், யாழ்ப்பாண இராச்சியத் தொடக்க காலத்தில் இணுவில் பகுதித் தலைவனான பேராயிரவரும், அவர் வழிவந்தவர்களும் வழிபாடாற்றி வந்ததாகத் தெரிகிறது. 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயர் அங்கிருந்த எல்லா இந்துக் கோயில்களையும் இடித்துவிட்டனர். அப்போது யாழ்ப்பாண மன்னர்கள் கட்டுவித்த செகராசசேகரப் பிள்ளையார் கோவிலும் அழிந்துவிட்டது. ஏறத்தாழ இரண்டரை நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் இக் கோயில் மீளக் கட்டப்பட்டது. சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிறிய அளவிலான சாந்துக் கட்டிடமாக இருந்த இக் கோயில் இப்போது பொழிகற்களால் கட்டப்பட்ட அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.\n\nபாடல்கள்.\nசெகராசசேகரப் பிள்ளையார் மேல் வித்துவான் இ. திருநாவுக்கரசு ஒரு திருவூஞ்சற் பதிகம் ஒன்றைப் பாடியுள்ளார்.\n\nஉசாத்துணைகள்.\n- சிவலிங்கம், மு., \"சீர் இணுவைத் திருவூர்\", சைவத் திருநெறிக் கழகம், இணுவில். 2004.\n- திருநாவுக்கரசு, இ., \"சிறீ பரராச சேகர விநாயகர் தோத்திரப் பத்தும் சிறீ செகராச சேகர விநாயகர் திருவூஞ்சற் பதிகமும்\", இணுவை மத்திய இந்துசமய வளர்ச்சிச் சங்கம், இணுவில்.\nவெளி இணைப்புகள்.\n- இணுவில் செகராச சேகரப்பிள்ளையார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47439"}, {"id": [621, 5], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "சொல்விளக்கம்.\nஒருவரின் பேச முடியாத தன்மையை ”ஊமை” என்று அழைப்பது போன்றே, திரைப்படத்துறையின் பேச முடியாத தன்மை நிலவியக் காலங்களில் திரையிடப்பட்ட திரைப்படத்தை \"ஊமைப்படம்\" என்றே அழைத்தனர். இருப்பினும் இவ்வாறான திரைப்படங்களை \"சலனப்படம்\", \"நகரும்படம்\", ”மெளனப்படம்” என்று வெவ்வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- இந்தியாவில் தயாரான முதல் ஊமைப்படம் அரிச்சந்திரா\n- தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25556"}, {"id": [621, 6], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- Discover Sri Lanka - மிரிசவெட்டி தாது கோபுரம் தொடர்பிலான மேலதிக தகவல்களும் படங்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49435"}, {"id": [621, 7], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "உசாத்துணைகள்.\n- சாந்தலிங்கம், சோ., \"வரலாற்றில் தகடூர்\", புது எழுத்து வெளியீடு, காவேரிப்பட்டினம். 2006.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அதியமான் நெடுமிடல்\n- அதியமான் நெடுமான் அஞ்சி\n- அதியமான் பொகுட்டெழினி\n- விடுகாதழகிய பெருமாள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24265"}, {"id": [621, 8], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "இம்முறை ஜாவாவின் அரசவையில், பழைய ஜாவானியக் காலம் தொட்டு 1633 ஆம் ஆண்டுவரை புழக்கத்தில் இருந்தது. பின்னர் ஜாவானிய இசுலாமியக் கலப்பு முறையான அன்னோ ஜவானிக்கோ என்னும் முறையின் அறிமுகத்துடன் இது வழக்கொழிந்தது.\n\nபண்டைய கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட ஆண்டு முறைகளில் இதுவும் ஒன்றாகும்.\n\nமேலும் பார்க்க.\n- கொல்லம் ஆண்டு\n- விக்ரமாதித்யா\n\n\n\n\n", "document_id": "ta_ta_13161"}, {"id": [621, 9], "question": "<Query> என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.", "document": "எடையைக் குறிக்க மட்டுமல்லாமல், இது நிறையையும் (mass) குறிக்க உதவும். அதனைப் பவுண்டு நிறை என்று வழங்குவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24386"}]
[{"id": [622, 0], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "வடிவம்.\nஒவ்வொரு துண்டும் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கின்றது. இதில் சிரில்லிக் எழுத்து И, கிரேக்க எழுத்து Ω, அங்குல் எழுத்து 위, சீன எழுத்து 維, தேவநாகரி எழுத்து वि, வங்காள எழுத்து উ, கன்னட எழுத்து ವಿ, எபிரேய எழுத்து ו, ஆர்மேனிய எழுத்து Վ, கெமர் எழுத்து វិ, அரபு எழுத்து و, சியார்சிய எழுத்து ვ, தாய் எழுத்து วิ, திபெத்திய எழுத்து ཝི, கீஸ் எழுத்து ው, ஜப்பானிய எழுத்து ウィ, தமிழ் எழுத்து வி, மற்றும் இலத்தீன் எழுத்து W என்பன இடம் பெற்றுள்ளன.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Wikimedia Blog: Wikipedia in 3D முப்பரிமான விக்கிப்பீடியா அடையாளச் சின்னம்\n- விக்கிப்பீடியா வலைப்பூ\n\n\n\n\n", "document_id": "ta_ta_43882"}, {"id": [622, 1], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "படகு மொழியைப் பிற மொழியினர் \"படகா\" என்றும் அழைப்பதுண்டு. படுக மொழியில் இதனைப் பேசும் இனக்குழுவினரைப் \"படுகு\" அல்லது \"படுகுரு\" என அழைப்பர். இம்மொழி இதுவரை எழுத்து வடிவம் பெற்றிருக்கவில்லை. தமிழ், கன்னடம், அல்லது ஆங்கில எழுத்துகளில் எந்த எழுத்துவடிவத்தைக் கொண்டு எழுதுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மையினர் தமிழ் எழுத்துகளைக் கொண்டே இம்மொழியினை எழுதி வருகின்றனர். மலாய் மொழி போன்று ஆங்கில(இலத்தீன்) வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம் என சிலரும் தமிழ் எழுத்துகளிலேயே தொடரலாம் என சிலரும் கூறுகின்றனர்.\n\nபடுக விக்கிப்பீடியா.\nபடுக மொழியில் கலைக்களஞ்சியம் உருவாக்கும் நோக்கில் விக்கிமீடியா நிறுவனம் படக விக்கிப்பீடியா என்னும் சோதனை திட்டத்தைத் தொடங்கியுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- படுகர்\n- திராவிட மொழிக் குடும்பம்\n- படுகத் திரைப்படத்துறை\n\nவெளியிணைப்புகள்.\n- படகு எழுத்து\n- படகு எழுத்து குறித்த உரையாடல்\n- படக இலக்கியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10453"}, {"id": [622, 2], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "குறியீடுகள்.\nசெய்நிரல்களில் ஒன்றிணைப்பை மேற்கொள்வதற்கு <nowiki>+</nowiki> அல்லது & பயன்படுத்தப்படுகின்றது.\n\n<nowiki>+</nowiki>ஐப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, codice_1 என்பதைக் கூறமுடியும். இதன் வருவிளைவாக விக்கிப்பீடியா, கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பது அமையும்.\n\n&ஐப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்டு எக்செலில் codice_2 என்பதைக் கூறமுடியும். இதன் வருவிளைவாகத் தமிழ்மொழி என்பது அமையும்.\n\nமைக்ரோசாப்டு எக்செலில் \"CONCATENATE\" எனும் சார்பைப் பயன்படுத்துவதன் மூலமும் ஒன்றிணைக்க முடியும்.\n\nபயன்பாடு.\nஒலிதம்.\nகதைக்கும் கடிகார மென்பொருட்களில் தேவையான சொற்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் பயனருக்குக் கருத்துப் பிழையற்ற முழுமையான வசனம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக,\n- நேரம்\n- ஒன்பது\n- மணி\n- இருபத்து\n- இரண்டு\n- நிமிடங்கள்\nஎன்றவாறு அமையும்.\n\nதொலைபேசி நிறுவனங்களில் பண மீதியைப் பயனர்களுக்குத் தெரியப்படுத்தவும் இம்முறையே பயன்படுத்தப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44066"}, {"id": [622, 3], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "பாரம்பரிய எழுத்து முறைகளைக் கொண்டு எழுதப்படுவது பூக்மோல் நோர்வேயன் விக்கிபீடியா ஆகும். இது 26 நவம்பர் 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விக்கி நோர்வே மொழியின் தரத்துக்குட்பட்ட எந்த எழுத்து வடிவத்தில் இருந்த கட்டுரைகள் பதியப்படுவதையும் அனுமதித்தது. திசம்பர் மாதம் 2008ல் இரண்டு இலட்சம் கட்டுரைகளை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதிமூன்றாவது இடத்தில் இருக்கும் பூக்மோல் நோர்வேயன் விக்கியில் இன்றுவரை கட்டுரைகள் உள்ளன.\nஇரண்டாவதாக 31 சூலை 2004ல், நீநொர்ஸ்க் மொழிக்கென வரையறுக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்ட நீநொர்ஸ்க் நோர்வேயன் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டது. சூலை 2009ல் இது ஐம்பதாயிரம் கட்டுரைகளை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- பூக்மோல் நோர்வேயன் விக்கிப்பீடியா\n- பூக்மோல் நோர்வேயன் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n- நீநொர்ஸ்க் நோர்வேயன் விக்கிப்பீடியா\n- நீநொர்ஸ்க் நோர்வேயன் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19174"}, {"id": [622, 4], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "இன்று தகவல்களைக் சேமித்து வைக்கும் கணினி நினைவகங்களையும் களஞ்சியம் என்ற சொல் கொண்டு குறிப்பிடப்படுகின்றது. எடுத்துக்காட்டாக தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4879"}, {"id": [622, 5], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- விக்கி விவசாயி\n- விவசாய கலைக்களஞ்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55453"}, {"id": [622, 6], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "\"எ\" யின் வகைப்பாடு.\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் எ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் \n\nதமிழில் உள்ள வினாவெழுத்துக்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இது சொல்லுக்கு முதலில் வந்து வினாப்பொருளைக் காட்டி நிற்கும்.. எடுத்துக்காட்டாக எவன், எது, எங்கே போன்ற வினாச் சொற்களில் எ முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் எ சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகவினா எழுத்து எனப்படுகின்றது. எ புற வினா எழுத்தாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும். எப்பெண் (எ + பெண்), எவ்விடம் (எ + இடம்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.\n\nஇனவெழுத்துக்கள்.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், எ என்பது ஏ க்கு இன எழுத்தாக அமையும்.\n\n\"எ\" யும் மெய்யெழுத்துக்களும்.\nஎ யுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து எகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. எகர உயிர் மெய்களில் எகரத்தைக் குறிக்க ஒற்றைக் கொம்புக்குறி அகரம் ஏறிய மெய்களுடன் சேர்த்தே எழுதப்படுகிறது. \n\n18 மெய்யெழுத்துக்களோடும் அகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.\n\nசொல்லில் எகரம் வரும் இடங்கள்.\nதனி எ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் எ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம். இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙெ, டெ, ணெ, யெ, ரெ, லெ, ழெ, ளெ றெ, னெ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் \"டெ\", \"யெ\", \"ரெ\", \"லெ\" போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். \"டென்மார்க்\", \"யெமென்\", \"ரெட்டி\", \"லெபனான்\" என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். \n\nஎகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை. இது மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வருவதில்லை. உயிரளபடைகளில் சொல்லுக்கு இறுதியில் எ இட்டு எழுதுவது வழக்கு ஆயினும், அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒரு குறியீடாக எழுதப்படுகிறதே அன்றி அது தனி எகரமாக நிற்பதில்லை. எகரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.\n\nவரிவடிவம்.\nதமிழில் எகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் ஒன்றுபோலவே தொடக்க காலத்தில் இருந்தே இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் எகரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.\nதொல்காப்பியம் எகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், எகரத்துக்கும் ஏகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் எகர எழுத்தின் வடிவம் ஏகாரக் குறியீட்டுடன் புள்ளியும் சேர்ந்ததாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடு கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்திய தமிழ்ப் பிராமி எழுத்துக்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழ் கல்வெட்டுக்களில் எகரமும், ஏகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவர் ஏகாரத்திற்கு அடியில் சிறிய சரிவான கோடொன்றைச் சேர்த்து அதனை எகரத்திலிருந்து வேறுபடுத்தியபோது ஏகாரத்துக்கான பழைய குறியீடு எகரத்துக்கு ஆகியது. \n\nஎகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் எகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் எகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன. பிராமி, கிரந்தம் ஆகிய எழுத்து முறைகளிலும், வட இந்திய மொழிகளின் எழுத்து முறைகளிலும் எகரம் கிடையாது. ஆனால் இந்திய-ஆரிய மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கள மொழியில் எகரம் உள்ளது.\nபிரெய்லியில் எகரம்.\nகண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள \"பாரதி பிரெய்லி\" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் இரண்டாவது வரிசையில் இடது பக்கப் புள்ளியும் மூன்றாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது எ யைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.\n\nஉசாத்துணைகள்.\n- இளவரசு, சோம., \"நன்னூல் எழுத்திகாரம்\", மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\n- சுப்பிரமணியன், சி., \"பேச்சொலியியல்\", நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\n- \"தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை\", சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\n- பவணந்தி முனிவர், \"நன்னூல் விருத்தியுரை\", கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\n- வேலுப்பிள்ளை, ஆ., \"தமிழ் வரலாற்றிலக்கணம்\", குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24050"}, {"id": [622, 7], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- டேனிய விக்கிப்பீடியா\n- டேனிய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19134"}, {"id": [622, 8], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "மொழிகளில்.\nஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும். ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.\n\nகணிதத்திலும் அறிவியலிலும்.\nவடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்துப்படும். வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.\n\nஇயற்பியலில், அம்பியருக்கான அனைத்துலக முறை அலகுக் குறியீடு A ஆகும்.\n\nவேதியியலில், வலுவளவு ஓட்டு எதிர்மின்னிச் சோடித் தள்ளுகைக் கொள்கையில் மைய அணுவானது Aஆல் குறிப்பிடப்படும்.\n\nதொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்.\n- Α α : கிரேக்க எழுத்து அல்பா.\n- А а : சிரில்லிய எழுத்து A.\n- : இலத்தீன் எழுத்து அல்பா.\n- : சிற்றெழுத்து aஇன் தலைகீழ் வடிவம்.\n- : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் \"எல்லாவற்றுக்கும்\" என்பதைக் குறிக்கப் பயன்படும்.\n- ª : ஒரு வரிசைக் காட்டி.\n- Æ æ : இலத்தீன் கூட்டெழுத்து \"AE\".\n- Å å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.\n\n", "document_id": "ta_ta_69106"}, {"id": [622, 9], "question": "<Query> (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- ரோமன் விக்கிப்பீடியா\n- ரோமன் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19190"}]
[{"id": [624, 0], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "புலவர் பெயர் விளக்கம்.\nபரங்கொற்றனாரின் தந்தை உமட்டூர் கிழார். உமட்டூர் என்பது குமட்டூர் போன்றதோர் ஊர்.\n\nபாடல் சொல்லும் செய்தி.\nநிகழிடம்.\nபொருள் தேடச் சென்ற தலைவன் விரைவில் திரும்பிவிடுவான் என்று கூறித் தோழி தலைவியின் துன்பத்தை ஆறச்செய்மிறாள்.\n\nசெய்தி.\nமென்மைநலம் இழந்த மேனி, மலர்வனப்பு இழந்த கண்கள், உடலின் வண்ணம் மாறிச் சுருக்கங்களால் வரி விழுந்த உடல் ஆகியவற்றைப் பார்த்து நீ அழ வேண்டா. \n\nபிறருக்கு ஈவதுதான் இன்பம் என்று எண்ணி அவர் பொருள் தேடச் சென்றுள்ளார். மான்கள் புளிக்கும் நெல்லிக்காய்களை மேயும் காட்டின் வழியாகச் சென்றிருக்கிறார். ஆரியர் தேர் நடந்த வழியில் சென்றிருக்கிறார். என்றாலும் அங்கு நீண்ட நாள் தங்கியிருக்க மாட்டார். ஆய் வள்ளலின் காட்டில் பூத்த மலர் போல் மணக்கும் உன் மார்பைத் தழுவிக்கொண்டு துயில்வதை அவர் மறக்கமாட்டார். - என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.\n\nவரலாற்றுச் செய்தி.\n1. மோரியர்\nமோரியரில் ஒருசாரார் இயல்தேர் மோரியர் எனப்பட்டனர். இவர்கள் மலையைக் கடந்து வந்தனர். தேரில் வந்தனர். அவர்களது தேர்ச்சக்கரத்தில் இருந்த இரும்பாலான கட்டு அவர்கள் வந்த வழியைப் பள்ளமாக்கியது. பொருள் தேடச் சென்ற தலைவன் அந்தப் பள்ளப் பாதையின் வழியே அவர்கள் வந்த மலையைத் தாண்டிச் சென்றான்.\n1. ஆய்\n(இங்குக் குறிப்பிடப்படும் ஆய் கடையெழு வள்ளல்களில் ஒருவன்) \n\nபழக்க வழக்கம்.\nவில்லில் மயில் பீலி; ஆய் அரசனின் வயவர் தம் அம்பின் நுனியில் மயில்கள் தாமே உதிர்த்த பீலியின் அடிநினியை நறுக்கிச் செருகியிருப்பர். ('மடமயில் ஒழித்த பீலி')\n\n\n\n\n", "document_id": "ta_ta_23316"}, {"id": [624, 1], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "உள்ளடக்கம்.\nஇதில் தமிழக்த்தில் கிடைத்த காசுகள் மற்றும் தமிழக நாணயவியல் பற்றிய தோற்றமும் 16 வகையான மன்னர்கள் வெளியிட்ட காசுகளும் அவை வரலாற்று நிறுவலில் வகித்த பங்குகளையும் பற்றியும் பதியப்பட்டுளது. இதில் முத்திரைக்காசுகள், சங்ககாலம், ரோமானியர், சாதவாகனர், களப்பிரர், சீனர், பல்லவர், சோழர், பாண்டியர், கண்டகோபாலன், வீரச்சம்பன், விசயநகர வேந்தர், மாவலி வாணாதிராயர், வேணாட்டார், நாயக்கர், மராட்டியர் ஆகியவர்கள் வெளியிட்டு தமிழகத்தில் அகழ்வாய்வுகளில் கண்டேடுக்கப்பட்ட காசுகளை பற்றிய குறிப்புகள் உள்ளன.\n\nமுக்கியத்துவம்.\nதமிழக வரலாற்று நிறுவலில் கல்வெட்டுகளை தொடர்ந்து நாணயவியலின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நோக்கில் தமிழக வரலாற்று நிறுவலில் சில முக்கியமான மன்னர்கள் வெளியிட்ட காசுகளை பற்றி எழுதப்பட்ட நூலாகும்.\n\nஇதையும் பார்க்க.\n- சங்ககாலத் தமிழக நாணயவியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42799"}, {"id": [624, 2], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "தமிழ்.\nமேற்குறிப்பிட்ட அனைத்து மன்னர்களின் நாணயங்களிலும் முன் பக்கத்தில் யானை மற்றும் அம்மன்னனின் தலையும் பின் பக்கத்தில் உச்சயினி குறியீடும் காணப்படும். மன்னனின் தலைப்பகுதியின் ஒரு பக்கம் அவனது பெயர் தமிழிலும் மற்றொரு பக்கத்தில் பிராகிருதத்திலும் காணப்படும். இவற்றில் காணப்படும் தமிழ் எழுத்துகள் மாங்குளம் கல்வெட்டுகளில் உள்ள தமிழ் போல் காணப்படுகிறது.\n\nவார்ப்புக்கூடுகள்.\nசாதவாகனர் மற்றொரு பெயர் சாலிவாகனன் சாதவாகனர் காசுகள் செய்ய பயன்படுத்திய ஐந்து வார்ப்புக்கூடுகள் தமிழகத்தில் செய்த காஞ்சிபுரம் அகழாய்வில் கிடைத்துள்ளன. இவற்றில் மேற்குறிப்பிட்ட சின்னங்களான மன்னனின் தலை, அவர்களின் பெயர், யானை உருவம் போன்றவற்றை அச்சிடுவதற்கான அச்சுகள் உள்ளன. இவ்வார்ப்புக்கூடுகள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இவை தமிழகத்தில் புழக்கத்தில் விடுவதற்கு தயாரிக்கப்பட்டவையா அல்லது ஆந்திரப் பொருட்களை வாங்குவதற்கு தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டவையா என்று கூற முடியா வண்ணம் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42767"}, {"id": [624, 3], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் ஓய்மானாட்டு நல்லியக்கோடனைச் சிறப்பித்துப் பாடிய பாடல் சிறுபாணாற்றுப்படை. ஓய்மானாடு இப்போதுள்ள திண்டிவனம் என்னும் ஊரை மையமாகக் கொண்டது. சங்ககாலத்தில் இது மாவிலங்கை என்னும் ஊரை மையமாகக் கொண்டிருந்தது.\n\nஇது இடைக்கழி நாடு. இதனின்று வேறுபட்டது உலக இடைக்கழி. \n\nஉலக இடைக்கழி என்பது மோரியர் தமிழ்நாட்டுக்குள் நுழையத், தேரில் வர, தேர்ச்சக்கரம் உருண்டு உருண்டு பள்ளப்படுத்திய, மலையிடைக் கணவாய். \n\nஇது இக்காலத்து மங்களூர் மலையிடைப் பிளவு.\nசங்ககாலத்தில் இது கொண்கானம் எனப் பெயர் பெற்றிருந்தது.\nஇங்குதான் கோசரின் பொற்கிடங்கு இருந்தது.\nஅகப்பா என்னும் ஊரின் கோட்டை இருந்தது.\nஇந்தக் கிடங்குக்குத்தான் தூங்கெயில் கதவம் அமைக்கப்பட்டிருந்தது.\nஇங்குதான் அறத்துறை எனப்பட்ட மடம் ஒன்றும் இருந்தது.\n\nவள்ளல் ஆதனுங்கன் புலவர் கள்ளில் ஆத்திரையனார் என்பவரால் பாராட்டப்பட்டுள்ளான். பாராட்டும்போது உலக இடைக்கழி அறத்துறை போல ஆதனுங்கன் அறத்துறையாக விளங்கினான் என்று பாராட்டுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32011"}, {"id": [624, 4], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "வாழ்க்கை குறிப்பு.\nஇவர் அக்டோபர் 2, 1930இல் மண்ணச்சநல்லூர் - திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். \nஇவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். \n\nதொழில் முறை வாழ்க்கை.\n1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 - 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். சிந்து எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் (குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்கள்) மீதான ஆர்வம் அவரைக் கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது. முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன் பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.\n\nகோலாலாலம்பூர் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பு.\n1966-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார்; கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்ததை ஒட்டி அவர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார்.\n\nசிந்து எழுத்துக்கள் பற்றிய ஆய்வு.\n1970-ஆம் ஆண்டு: புகழ்பெற்ற சவகர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை கிடைக்கப் பெற்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுமாறு அவருக்குப் பணிக்கப்பட்டது. பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்பது மகாதேவனின் கருத்து..\n\nவிருதுகள்.\nஇந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.\n\nஎழுதிய நூல்கள்.\n- The Indus Script : Texts, Concordance and Tables (1977)\n- Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)\n\nவெளி இணைப்புகள்.\n- இவரது பேட்டி\n- கொடுமணல் தாழியில் பழந் தமிழ்ச்சொற்கள் - வரலாறு மின்னிதழில் ஐ.மா அவர்களின் கட்டுரை\n- தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம் - வரலாறு மின்னிதழில் ஐ.மா அவர்களின் கட்டுரை\n- சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 2 - வரலாறு மின்னிதழில் ஐ.மா அவர்களின் கட்டுரை\n- சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 1\n- நக்கன் : ஒரு சொல்லாய்வு\n- பிள்ளையார்பட்டி கல்வெட்டுக்கள் குறித்த கட்டுரை - வரலாறு மின்னிதழில்\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_8223"}, {"id": [624, 5], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது. இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப் பரப்பளவை 50லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான். கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியரின் தாக்கம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்டது.\nஎங்கு எப்போது முறியடிக்கப்பட்டது எனபதைக் காட்டும் சான்று சங்கப்படலில் உள்ளது.\n\nகோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில் மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது.\n\nவில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.\n\nஇப்போதுள்ள மங்களூர் மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நூழைந்தது. வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32062"}, {"id": [624, 6], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "சங்க இலக்கியத்தில் தேர்கள்.\nமரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது. மரத் தேர்களின் அடிப்படையில்தான் கற்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால் மாமல்ல புரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன. இருப்பினும் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட தேர்களைக் காண முடியவில்லை. இருப்பினும் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை நெடுந்தேர், பொற்றேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்று பலவகையான பெயர்கள் தேர்களுக்கு வழங்கப்பட்டன. சிலப்பதிகாரம் புத்தக் கடவுளுக்கு என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது.\n\nதேரின் பயன்பாடு.\nதற்போது பெரும்பான்மையான கோயில்களில் தேர்கள் உள்ளன. அவை இடைக் காலத்திலிருந்து இன்றுவரை செய்து வைக்கப்பட்டவையாகும். பல கோயில்களின் தேர்கள் விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்டவை ஆகும். திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதிகளுக்கு எடுத்துச் செல்லவே கோயில் போன்ற அமைப்புடைய இத்தேர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 866 தேர்கள் இருப்பதாகக் கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.\n\nதேர்ப்படை.\nஅக்காலத்தில் அரசனுக்கு இருந்த நான்கு வகைப் படைகளான தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பனவற்றுள் தேர்ப்படை முதலாவது இடத்தில் வைக்கப்பட்டது. போர்களில் தேர் இன்றியமையாத பங்கு வகித்துள்ளது.\n\nதேர் அமைப்புகள்.\nதேர்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும். இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும், மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் கொடையாளிகளின் உருவங்களும் செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம். திருவிழாக் காலங்களில் அவற்றின் மீது எண்ணெய் பூசுவதால் இச்சிற்பங்கள் அழகாகக் கற்சிற்பங்கள் போன்று கருமை நிறத்தில் காட்சியளிக்கும். தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது. இத்தேர் சதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிரண்டுகோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் அமைக்கப்படுகிறது.\n\nதேர்ச் சிற்பங்கள்.\nமானசாரம் என்ற நூல் தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது.\n\nதேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும், வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன. சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.\n\nதமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும். சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும். தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும். தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.\n\nதமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடுகர்பேட்டை எனும் ஊரிலுள்ள கிறித்தவ தேவாலயத்திற்கான தேரில் இயேசு பெருமான் வாழ்க்கையை விவரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.\n\nதேர்த் திருவிழா.\nதேர்த் திருவிழா என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட முடியும். இது ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் விழா என்று கூட கொள்ளலாம்.\n\n- ஒரிசாவில் உள்ள பூரி, தமிழ் நாட்டில் உள்ள திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் நடக்கும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் புகழ் பெற்றவை. தமிழ்நாட்டின் பல கோயில்களில் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது.\n\n- தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் தேர்த்திருவிழா 1805 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\n\n- புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் ஒன்று உள்ளது.\n\nதேர் வடிவமைப்பாளர்கள்\n\n<nowiki>*</nowiki>சோம.லெக்ஷ்மணன் ஸ்தபதி, மாலைகண்டான் \n\nஉசாத்துணை.\n- டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தேரோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9446"}, {"id": [624, 7], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "'சந்தனக்கூடு' எனும்போது தேர் வடிவிலே அலங்கரிக்கப்பட்ட கலையம்சங்கள் பொருந்திய ஊர்தியை குறிக்கும். ஆரம்பகாலத்திலே மிக உயர்வான முறையில் அலங்கரிக்கப்பட்ட இந்தக சந்தனக்கூடு முஸ்லிம் கிராமங்களில் ஆண்டுக்கொரு தடவை காட்சிப்படுத்தப்படும். குறிப்பாக மலையகப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் கிராமங்களில் இத்தகைய பாரம்பரியங்கள் காணப்பட்டன. இக் கலையில் ஈடுபடுவோர் கூடு கட்டுபவர்கள் என இன்றும் அழைக்கப்படுகின்றனர். கூடு கட்டும் குடும்பம் என்று அழைக்கப்படுவதினூடாக இதுவொரு சில குடும்பங்களுக்குரிய ஒரு கலையாகவும் கொள்ள இடமுண்டு.\n\nஇலங்கையின் மலையகப் பகுதியில் கண்டி பிரதான பள்ளிவாயிலான மீராமக்கம் பள்ளிவாயிலில் 1970களின் இறுதி வரை இந்த சந்தனக்கூடு காணப்பட்டது. சந்தனக்கூடு வைப்பதற்கென கட்டப்பட்டுள்ள அதியுயரமான கட்டிடங்கள் இன்றும் மீராமக்கம் பள்ளியில் காணமுடிகின்றது. இந்த சந்தனக்கூடு இஸ்லாமியர்களின் புதுவருடமான முஹர்ரம் மாதத்தில் பல தினங்கள் காட்சிக்கு வைக்கப்படும். இறுதித் தினத்தில் இது பள்ளிவாயிலை அண்மித்த பிரதேசத்தில் ஊர்தியில் ஊர்வலமாகவும் எடுத்துச் செல்லப்படும். இந்த சந்தனக்கூடு காட்சிக்கு வைக்கப்படும் தினங்களில் இஸ்லாமிய பாரம்பரியமான கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.\n\nஇந்நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதற்கு முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் பல இன மக்களும் கண்டி மீராமக்கம் பள்ளியில் கூடுவர். இதுவொரு களியாட்ட நிகழ்ச்சி என்றடிப்படையிலும் இது அனாச்சாரங்களை வளர்க்கின்றது என்ற அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட்ட வாதப்பிரதிவாதங்களின் மத்தியில் சந்தனக்கூடு கட்டுதலும் காட்சிப்படுத்தலும் கைவிடப்பட்டது. தற்போது இத்தகைய சந்தனக்கூடு கட்டுதல் காட்சிப்படுத்துதல் என்பன இலங்கை முஸ்லிம்களிடத்தே முற்றாக மறைந்துவிட்டது.\n\nஇந்திய இசுலாமியரும் இந்தப் பாரம்பர்யத்தைப் பின்பற்றுகின்றனர்.\n\nதமிழகத்தில் அவுலியாக்களின் பெயரால் தர்காக்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 1990களுக்குப் பின் தவ்ஹீத் எனும் ஏகத்துவ பிரச்சாரங்களில் முக்கியமான ஒன்றாக கந்தூரி, சந்தனக்கூடு, தர்காக்களுக்கு சென்று வழிபடுதல் போன்றவை இருந்தன. தர்காக்களுக்கு சென்று வழிபடுதல் என்பது ஓரிறைக்கொள்கைக்கு எதிரானதாக சொல்லப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_25772"}, {"id": [624, 8], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "புறநானூறு 175.\nஆதனுங்கன் சிறந்த வள்ளல்களில் ஒருவன். இவனது வள்ளண்மையைப் பாடும் பாடல் இது. \n\nஆதனுங்கனை இவர் 'அறத்துறை' என்கிறார். நீர்த்துறை அனைவருக்கும் பயன்படும். அதுபோல இவன் அறத்துறை அனைவருக்கும் பயன்படும். \n\n'எந்தை வாழி ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நின்(னைக்) காண்குவரே. நின்(னை) யான் மறப்பின், மறக்குங்காலை என் உயிர் யாக்கையிற் பிரியும். (எப்)பொழுதும் என்(னை) யான் மறப்பின் மறக்குவென்' என்று நெஞ்சுருகப் பாராட்டுகிறார்.\n\nபுலவரால் தன்னை மறந்திருக்க முடியுமாம். ஆதனுங்கனை மறந்திருக்க முடியாதாம். அவனை மறந்தால் புலவரின் உயிர் பிரிந்துவிடுமாம். என்னே ஈடுபாடு!\nமோரியர்.\n'விண் பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைக்கழி அறைவாய்'\n\nமலைத்தொடர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி நிலம் 'இடைக்கழி' அத்தகைய இடைக்கழி வழியே மோரியர் தென்னகத்துக்குள் நுழைந்தனர். கொடி கட்டிய தேரில் வந்தனர். தேர்ச்சக்கரம் செல்ல மலையில் வழி உண்டாக்கினர். அதற்கு 'அறைவாய்' என்று பெயர். அறைவாய் என்பது மலையை வெட்டி உண்டாக்கிய வழி. அந்த அறைவாய்க்கு இடையே காலையில் சூரியன் தோன்றுவது போல அறத்துறையில் ஆதனுங்கன் தோன்றினான் என்கிறார் புலவர்.\n\nபுறநானூறு 389.\nஇந்தப் பாடலில் ஆதனுங்கன் பாராட்டப்பட்டுள்ளான். புலவர் இந்தப் பாடலில் 'ஆதனுங்கன் போல நீயும் ... நன்கலம் நல்குமதி' என்று பாடுகிறார். பாடலில் வேங்கடங் கிழவோன் முதியன் என்பவனிடம் புலவர் பரிசில் வேண்டுவது தெளிவாக உள்ளது. \n\nகோடை என்பது நுங்கின் கண்ணைத் தோண்டி நுங்கு உண்ணும் காலம். வேம்பு காய்க்கும் காலம். இத்தகைய கோடைகாலக் காலை வேளையில் புலவர் தன்னை நினைக்கமாட்டார்களா என்று ஆதனுங்கன் ஏங்குவானாம்.\nவேங்கட நாட்டு மக்கள்.\nமுதியன் வேங்கட நாட்டு மன்னன். அவன் நாட்டு மக்கள் பெண்யானை புலம்பும்படி விட்டுவிடு அதன் கன்றுகளைக் கயிற்றால் கட்டிக் கொண்டுவந்து ஊர் மன்றத்தில் கட்டிவைப்பார்களாம்.\n\nமுன்னவிலக்கு அணி.\n'ஏலா வெண்பொன் போருறு காலை' (=காலை)\n\nபொன்னைச் சூடிக்கொள்ளலாம். சூடிக்கொள்ளமுடியாத பொன் என்பது காலை நேரம். பொன் செந்நிறம் கொண்டது. காலை நேரத்தில் செந்நிறம் வெண்மையாக மாறுவதால் அது வெண்பொன் காலம். இந்த ஏலா வெண்பொன் போர்த்திக்கொள்ளும் காலம் காலை வேளை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_23959"}, {"id": [624, 9], "question": "<Query> என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}]
[{"id": [628, 0], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "உமி நீக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் பருப்பு உண்ணப்படும் பகுதியாகும். பருப்பானது நொறுக்குத்தீனியாக உண்ணப் பயன்படும். இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். பல உயிர்ச்சத்துக்கள், கனிமங்களைக் கொண்டது. உயிரணுக்கள் தாக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளான உயிர்ச்சத்து ஈயை அதிகளவு கொண்டிருக்கின்றது.\n\nஉமி நீக்கப்பட்ட நிலையிலும், நீக்கப்படாத நிலையிலும் இது கடைகளில் விற்பனைக்கு விடப்படும். இதில் கிடைக்கும் உமியானது உயிரி எரிபொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும். இந்த சூரியகாந்தி விதையிலிருந்து பெறப்படும் எண்ணெயும் விற்பனைக்கு விடப்படும்.\n\nஊட்டச்சத்துப் பெறுமதி.\nலினோலெயிக் அமிலத்தையும்விட மேலதிகமாக, சூரியகாந்தி விதைகள் சிறந்த உணவுக்குகந்த நார்ப்பொருள் மூலங்கள், சில அமினோ அமிலம், உயிர்ச்சத்து ஈ, உயிர்ச்சத்து பி மற்றும் உணவுக்குகந்த கனிமங்களான செப்பு, மாங்கனீசு, பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, பாசுபரசு, செலீனியம், கல்சியம், துத்தநாகம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- National Sunflower Association (United States)\n- The World's Healthiest Foods: Sunflower seeds\n- A photo of developing seeds\n\n\n\n\n", "document_id": "ta_ta_44916"}, {"id": [628, 1], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "பெருமளவில் பனைகள் காணப்படுகின்ற இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் ஒரு சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6200"}, {"id": [628, 2], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "வில் வளர்ச்சிமானி.\nவில் வளர்ச்சிமானியில் (\"arch Auxanometer\") கம்பியின் ஒருமுனை தாவரத்தின் நுனிப்பகுதியிலும் மற்றொருமுனை வில்லுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பியானது கப்பியினுள் செல்லுமாறு பொருத்தப்பட்டு அந்தக்கப்பியில் ஒரு சுட்டிக்காட்டி இணைக்கப்பட்டுள்ளது. தாவரத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்போது கப்பி சுழன்று சுட்டிக்காட்டி வட்ட அளவுகோல் வழியாக நகர்ந்து தாவரத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது.\n\nஉணர்திறன் வளர்ச்சிமானி.\nஉணர்திறன் வளர்ச்சிமானி (\"sensitive auxanometer\") தாவரத்தின் நுண்ணிய வளர்ச்சியை அளவிட உதவுகிறது. இதில் மைக்ரோமீட்டர் எனும் நுண்ணிய அளவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த அளவையானது வளிமண்டல அமைப்பில் ஏற்படும் குறுகியகால மாற்றத்தையும் அதன்மூலம் தாவரங்களில் ஏற்படும் துலங்கல்களையும் அளவிட உதவுகிறது.\n\nபயன்பாடு.\nஆக்ஸனோமீட்டர்கள் ஆய்வகங்களிலும் களப்பயன்பாட்டிற்கும், மற்றும் வகுப்பறைகளிலும் பயன்படுகிறது. இது தாவர வளர்ச்சிவில்காட்டி எனவும் அழைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101274"}, {"id": [628, 3], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [628, 4], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [628, 5], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "வரலாறு.\nஇதை நாற்பது ஆண்டிற்கு முன்பு மிட்சேல் மற்றும் உடன் அலுவலர்கள், பிராசிகா நாபசு என்னும் தாவரத்தின் வித்திலிருந்து பெறப்பட்ட கரிம வடிமமானது, தண்டு வளர்ச்சியையும் மற்றும் உயிரணுப்பகுப்புகளையும் கூட்டுகிறது எனவும் அறிவித்தனர் . இதை முதன்முதலில் பிராசிகா என்னும் ரேப்சீட் இனத்தாவரத்திலிருந்து பெறப்பட்டதால் இவை பிராசினோச்டீராய்டுகள் எனப் பெயர்ப்பெற்றன. இக்கரிமவடிமத்திலிருப்பது தனித்துவமான தாவர வளரூக்கியென அறிந்து உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் பிராசினோலைடு என்னும் சேர்மத்தை 1979 ஆண்டு முதன்முதலில் பிரித்தெடுத்தனர். இது தாவரத்தின் வளர்பண்புகளை ஊக்குவிக்கிறதென அறிவிக்கப்பட்டது. இப்பிராசினோஸ்டீராய்டுகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கை 1980 வாக்கிலேயே நூறைத்தாண்டியது.\n\nஇது தாவரத்தின் வளரூக்கி என்பதில் நிலவிய குழப்பம், மரபியல் சார்ந்து உருவாகும் விதம் அதன் குறியிடைக்கடத்தல் (Signal transduction) தன்மையை அலசியதில் இவை தாவரத்தின் முக்கிய நெறிப்படுத்தி என்பது தெளிவாக்கியது. இவை ஆக்சின், சிப்ரல்லின், சைட்டோகைனின், அப்சிசிக் காடி மற்றும் எதிலீன் ஆகியவைகளுடன் இணைந்த ஆறாவது தாவரவூக்கியென அறிவிக்கப்பட்டது .\n\nவகைகள்.\nபிராசினோலைடு, 24 - எபிபிராசினோலைடு மற்றும் 28 - ஓமோபிராசினோலைடு ஆகியன் பிராசினோச்டீராய்டுகளாகும். இவை வேளாண்மையில் வெவ்வேறு பயிர்களின் ஊக்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன.\n\nசெயல்கள்.\nஇஸ்டீராய்டுகள் விலங்கு, பூச்சிகளில் ஊக்கிகளாக செயல்படுகின்றன. தாவரத்தில் பல கண்டறியப்பட்டாலும் பிராசினோச்டீராய்டுகளே தாவரத் திணைகளில் பரவலாக காணப்படுகிறது. உடற்செயலியல் ஆய்வில் பல வகையான உயிரணுக்களின் மாற்றத்திற்குத் தேவையானவை என அறியப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,\n1. தாவரங்களின் தண்டு வளர்ச்சி - பிராசின் செயல்\n2. வித்துக்குழல் வளர்ச்சி\n3. இலை மடிப்பு மற்றும் மேன்முன்னிலை அசைவு (epinasty)\n4. வேர் வளர்ச்சி நிர்வாகம் மற்றும் தடுப்பு\n5. எதிலீன் ஊக்கியின் உயிரிணைவாக்கத்தின் உந்துதல்\n6. புரோட்டானேற்றி கிளிவூட்டல்\n7. தாரு/காழ்த்திசுக்கள் வேறுபாடு\n8. மரபணு வெளிப்பாடு நெறிப்படுத்துதல் ஆகியவைகளில் முக்கியப்பங்கு வகிக்கிறது .\n\nபயன்கள்.\nவேளாண்மையில் பயிர்களின் மகசூலைப் பெருக்கியும், வறட்சி, உயர்வெப்பத்தாக்கம் மற்றும் தகைவைத் தாங்கக்கூடியப் பண்பையும் தருகின்றது. இதன் கண்டுபிடிப்பிற்குப் பிறகுத் தொடர்ந்த பல ஆய்வுகளில், மியூடா என்பவர் பிராசினோலைடுகள் பச்சடுக்கீரை, முள்ளங்கி, புதிர் அவரை, மிளகு ஆகியவைகளில் உற்பத்தி அதிகறிக்கிறது என விளக்கினார்.\n\nதழைத் தெளிப்பானாக - கோதுமை, கடுகு, நெல், சோளம், தேயிலை ஆகியவைகளிலும் புறவழியாக முள்ளங்கியில் கொடுக்க விளைச்சல் மற்றும் உற்பத்திக்கூடும்.\n\n- பிராசினோலைடுகள் - சக்கரைவள்ளிக்கிழங்கு, ரேப்விதைகள் மற்றும் இதர தானியங்களின் வளர்ச்சிக்கும்\n- 24 - எபிபிராசினோலைடுகள் - சோளம், தேயிலை, தர்ப்பூசணி, வெள்ளரி, திராட்சைக்கும்\n- 28 - ஓமோபிராசினோலைடுகள் - நிலக்கடலை மற்றும் தக்காளியில் அதிக மகசூலை ஈட்டுகிறது.\n\n- சீனாவில், 28 - ஓமோபிராசினோலைடுகள் -புகையிலை, கரும்பு, ரேப்விதை மற்றும் தேயிலையிலும்;\n- ருசியாவில், 24 - உருளைக்கிழங்கு, தக்காளி, வெள்ளரி, மிளகு மற்றும் பார்லியிலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.\n- இந்தியாவில் பிராசினோச்டீராய்டுகளைக் கீழ்வருமாறு பயன்படுத்தலாம் என விவரிக்கப்பட்டுள்ளது:\n1. இவைகளைத் தழை தெளிப்பான்களாக நெல்வெளிகளில் பூக்கும்முன் தெளிக்க தானிய உற்பத்தி கூடும்\n2. தானியங்களுள் கம்பில் முப்பதாவது மற்றும் ஐம்பதாவது நாளில் தெளிக்க மகசூல் அதிகரிக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27253"}, {"id": [628, 6], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "நூலமைப்பு.\nஇந்நூல் களவியல்,வரைவியல்,கற்பியல் என மூன்று இயல்களையும் 425 செய்யுள்களையும் கொண்டுள்ளது.களவியல் பதினேழு தலைப்புகளில் 283 பாடல்களையும் வரைவியல் 8 தலைப்புகளில் 185 பாடல்களையும் கற்பியல்7 தலைப்புகளில் 57 பாடல்களையும் பெற்று இலங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104927"}, {"id": [628, 7], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [628, 8], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "தோற்றம்.\nஒரு தாவரத்தில் எண்ணிக்கையில் பெருகும் உயிரணுக்கள் வேறுபாடடைந்து, பலவகையான நிலைத்த உயிரணுத்தொகுதிகளை உண்டாக்குகின்றன. இத்தகைய உயிரணுக்கள் பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழக்கின்றன. இந்நிலைத்த உயிரணுத்தொகுதியில் காணப்படும் உயிரணுக்கள், உருவத்தாலும், இயல்பாலும் வேறுபடுகின்றன. அவ்வேறுபாட்டினைப் பொருத்து, அவை இரண்டு\nவகையாகப் பிரிக்கலாம். \n- எளிய உயிரணுத்தொகுதி (அ) எளியத்திசு : ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆனவை இது மூன்று வகைப்படும். அவை பாரன்கைமா(Parenchyma), கோலன்கைமா (Collenchyma), ஸ்கிளீரன்கைமா(Sclerenchyma) என்பனவாகும்.\n- கூட்டு உயிரணுத்தொகுதி (அ) கூட்டுத்திசு : வேறுபட்ட அமைப்பு உடையவை. ஆனால், ஒத்த பணியை மேற்கொள்ளுபவை ஆகும். இவை இரண்டு வகைப்படும். காழ் (xylum), உரியம் (Phloem)\n\nஇயல்புகள்.\nஇவைகள் இறந்த உயிரணுக்கள் ஆகும். இவை நீளமாகவும். குறுகலான உயிரணு அறையுடனும், கூர்மையான முனைகளுடனும் காணப்படுகின்றன. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நார்கள், பலகோணமுடையவையாகவும், குறுகலான உயிரணு அறையுடனும் காணப்படுகின்றன. உயிரணுச்சுவரின் இரண்டாம் அடுக்கு, 'லிக்னைன்'(Lignin) என்ற வேதிப்பொருள் படிவதன் காரணமாக, உயிரணுச்சுவர் தடித்துக் காணப்படுகிறது. செல்சுவரில் காணப்படுகின்ற குழிகள், எளியவையாகவே உள்ளன. பெரும்பாலும் இவை உரியம் பகுதியில் இருந்து உருவாகின்றன.\n\nஇந்த தாவரநார்களின் இயல்புக்கு முக்கிய காரணி யாதெனில், அந்நார்களிலுள்ள கணுக்களே(fibre node) ஆகும். இதனால் தான் இவை வலுதன்மையை தன்னகத்தே தக்க வைத்துக் கொள்கின்றன. இந்நார்கள் தாவரத்தின் தாங்கு உயிரணுத்தொகுப்பு ஆகும். இவை தாவரத்திற்கு உறுதியளித்து, பலமான காற்றில் முறிந்து விடாமல் காக்கிறது. சில தாவர விதைகளின் விதையுறையிலிருந்து தோன்றுகின்ற நார்கள், மேற்பரப்பு நார்கள் (Surface fibres) என அழைக்கப்படுகின்றன. (எ.கா.) பருத்தி. சிறப்பான முறைகளிலிலே, நார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அம்முறைக்கு அழுக வைத்தல் அல்லது நார் உரிக்க ஊறவைத்தல் (retting) என்பது பெயராகும்.\n\nபயன்கள்.\nஆடைகளுக்கானத் துணி உற்பத்தியிலும், கம்பளி உருவாகத்திலும், கயிறு, நூலிழைத் தயாரிக்கவும், தோல் பதப்படுத்துதலிலும் பயனாகிறது.\n\nபுற இணைய இணப்புகள்.\n- அனைத்துலக சணலாய்வு குழுமம் \n- சுவீடன், நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளில் எட்டாம் நூற்றாண்டிற்கும், பதினொன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த போர்வீரர்களிடையே தாவரத்தோல்நாரின் பயன்பாடு\n- கற்சணலைக் கொண்டு நார் உற்பத்தி செய்தல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55739"}, {"id": [628, 9], "question": "<Query> என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.", "document": "ஒரு வித்திலை தாவரத்தின் இலைகள் இணை போக்கு நரம்பமைவு கொண்டிருக்கும்.\n\nஒரு வித்திலை தாவரத்தின் வேர்கள் சல்லிவேராக காணப்படும்.\n\nஒரு வித்திலை தாவரத்தின் விதைகளை சரியாக இரண்டாக பிளக்க இயலாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108526"}]
[{"id": [629, 0], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "முகலாய வரலாற்றில் இவர் பெயர் மரியம் உசு-சமானி என்றே பதிவாகியுள்ளது. இதனாலேயே இலாகூரின் அரணமைக்கப்பட்ட நகரத்தில் (இப்போது பாக்கித்தானில் அமைந்துள்ளது.) மரியம் சமானி பேகத்தின் பெயரால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசல் மரியம் உசு-சமானியின் மகனான சகாங்கீரால் கட்டப்பட்டது.\n\nவாழ்க்கை.\nஇராச்குமாரி ஈரா குன்வாரி பேரரசர் அக்பரை பெப்ரவரி 6, 1562 இல் இந்தியாவில் இராச்சசுத்தானிலுள்ள சாம்பார் எனும் இடத்தில் திருமணஞ்செய்தார். இவர் பேரரசர் அக்பரின் மூன்றாவது மனைவி ஆவார். பேரரசர் அக்பரின் முதலாவது மனைவி உருக்காயா பேகம் ஆவார். இரண்டாவது மனைவி சலீமா சுல்தான் ஆவார். திருமணத்தின் பின்பு, இராச்குமாரி ஈரா குன்வாரிக்கு மரியம் உசு-சமானி என்ற பெயர் வழங்கப்பட்டது.\n\nஇவர் 1622 ஆம் ஆண்டு இறந்தார்.\n\nசோதா பாய்.\nபேரரசர் அக்பரின் மனைவி, சகாங்கீரின் தாய் சோதா பாய் என்று அறியப்பட்டதாகவும் ஒரு பார்வை உண்டு. சகாங்கீரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் துற்கு-இ-சகாங்கிரி என்ற நூலில் சோதா பாய் என்று யாருமே குறிப்பிடப்படவில்லை. அக்பர்நாமாவிலோ முகலாயர் கால வரலாற்றாதாரங்களிலோ மரியம் உசு-சமானிக்குச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகத் தகவலில்லை.\n\nசிரின் மூசுவியின் கருத்துப்படி, 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளிலேயே வரலாற்று இலக்கியங்களில் பேரரசர் அக்பரின் மனைவியைக் குறிக்கச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்தியாசு அகமதின் கருத்துப்படி, பேரரசர் அக்பரின் மனைவிக்குச் சோதா அக்பர் எனும் பெயர் முதன்முறையாக \"அன்னல்சு அண்டு ஆண்டிக்குட்டீசு ஆவு இராச்சசுத்தான்\" என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n\nதிரைப்படத்தில்.\n- சோதா அக்பர் எனுந்திரைப்படத்தில் சோதா பாய் பேரரசர் அக்பரின் மனைவியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இத்திரைப்படத்தில் சோதா பாயாக ஐசுவர்யா இராய் நடித்திருந்தார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பேரரசர் அக்பர்\n- ஜோதா அக்பர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45755"}, {"id": [629, 1], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "வரலாறு.\nமுன்னர் அமர்கோட் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் முன்னர், இன்றைய இந்தியாவின் இராசத்தானத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பரந்த சிந்து மாகாணத்தின் தலைமையிடமாகச் செயல்பட்டது. இது முகலாயர் காலத்திலும், பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும் சிறப்பிடம் பெற்று விளங்கியது. பெரும் புகழ் பெற்று விளங்கிய முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்ததும் இந்நகரத்திலேயே. அக்பரின் தந்தை உமாயூன், சேர் சா சூரியிடம் தோல்வியுற்று நாட்டைவிட்டுத் தப்பியபோது அமர்கோட்டின் இந்து சோதா இராசபுத்திர அரசர் ராணா பிரசாத் சிங் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தபோதே இது இடம்பெற்றது. அக்பர் பின்னர் பேரரசரான போது இந்துக்கள், முசுலிம்கள் ஆகிய இரு பிரிவினராலுமே பெரிதும் விரும்பப்பட்டார். உமர்கோட் கோட்டையில் உள்ள அக்பரின் பிறந்த இடம் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடங்கள் இந்நகரத்தில் உள்ளன. \n\nஅமர்கோட் சாகிரின் இறுதி சாகிர்தார் ராணா சந்திர சிங் (1931-2009), 1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல தடவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நடுவண் அரசு அமைச்சராகவும் இருந்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17921"}, {"id": [629, 2], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "பிறப்பு.\nஇராஜா பகவன் தாஸ் மற்றும் இராணி பகவதி இணையருக்கு 21 டிசம்பர் 1550-இல் ராஜா மான் சிங் பிறந்தவர்.\n\nமுகலாயப் பேரரசின் படைத்தலைவராக.\nஇளமையில் 10 டிசம்பர் 1589 முதல் அக்பரின் படையில் 5000 படைவீரர்களுக்கு மன்சப்தாராக தலைமை வகித்தவர். \n26 ஆகஸ்டு 1605-இல் 7,000 குதிரைப் படைவீரர்களுக்கு தலைமை வகித்து மன்சப்தார் எனும் பதவியை வகித்தார்.1576-இல் மகாரானா பிரதாப் சிங் படைகளுக்கும், அக்பரின் முகலாயப் படைகளுக்கும் நடைபெற்ற ஹால்திகட்டிப் போரில் ராஜ மான் சிங் முகலாயப் பேரரசின் படைத்தலைவராகச் செயல்பட்டவர்.\n\n1580-இல் அக்பரின் ஒன்று விட்ட சகோதரரும், காபூல் ஆளுநரும் ஆன மீர்சா ஹக்கீம் தன்னை தானே முகலாயப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். மீர்சா ஹக்கீமை பிகார் மற்றும் வங்காள ஆளுநர்கள் ஆதரித்தனர்.\nபிகார் மற்றும் வங்காள ஆளுநர்களை சிறைபிடிக்க அக்பர் படைகளை அனுப்பி வைத்தார்.\nபின்னர் மீர்சா ஹக்கிமை அடக்குவதற்கு அக்பர், ராஜ மான் சிங்குடன் காபூலுக்கு படைகளுடன் புறப்பட்டார். முகலாயப் படைகள் சிந்து ஆற்றை கடக்கும் நேரத்தில், மீர்சா ஹக்கீம் காபூலை விட்டு தலைமறைவானார். பின்னர் காபூலின் ஆளுநராக ராஜா மான் சிங் நியமிக்கப்பட்டார்.1588-இல் ராஜா மான் சிங் பிகாரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.\n\n17 மார்ச் 1594-இல் ராஜா மான் சிங் வங்காளம், பிகார், ஒடிசா பகுதிகளின் சுபேதாராக அக்பரால் நியமிக்கப்பட்டார். 1594-98, 1601–1605 மற்றும் 1605-1606 கால கட்டங்களில் மூன்று முறை சுபேதாராக இருந்தவர்.\n\nஜஹாங்கீருடன் பிணக்கு.\nஅக்பர் மரணப் படுக்கையில் இருந்த போது அவரது மூன்றாவது மகனான சலீம் என்ற ஜஹாங்கீருக்கும் நான்காம் மகனான குஸ்ருவுக்கும் இடையே அரியணையைக் கைப்பற்றுவது குறித்தான பிணக்கில், ராஜா மான் சிங் குஸ்ருவிற்கு ஆதரவு தெரிவித்தார்.\n\n1605-இல் அக்பர் இறக்கையில் சலீமை (ஜஹாங்கீர்) தனது வாரிசாக அறிவித்தார். 10 நவம்பர் 1605-இல் வங்காள சுபேதாராக இருந்த ராஜா மான்சிங்கை நீக்கி குத்புதீன் கானை 2 செப்டம்பர் 1606-இல் வங்காள சுபேதாராக ஜஹாங்கீர் நியமித்தார்.1611-இல் தக்காண சுல்தான்களின் முகலாயப் பேரரசுக்கு எதிரான கிளர்ச்சியை, இராஜா மான் சிங் தலைமையில் அனுப்பப்பட்ட முகலாயப் படைகள் ஒடுக்கியது. \n\nமறைவு.\nஆம்பர் நாட்டு மன்னர் ராஜா மான் சிங் உடல் நலக் குறைவால் 6 சூலை 1614-இல் மறைந்தார்.\n\nஇதனையும் காண்க்.\n- மன்சப்தார்\n\nமேற்கோள்கள்.\n- Beveridge, H. (tr.) (1939, reprint 2000). \"The Akbarnama of Abu´l Fazl\", Vol. III, Kolkata: The Asiatic Society, ISBN 81-7236-094-0.\n- Sarkar, Jadunath (1984, reprint 1994). \"A History of Jaipur\", New Delhi: Orient Longman ISBN 81-250-0333-9.\n- Sagar, Nanuram \"Kavita Kalptaru\".\n- Raja Man Singh of Amber by Rajiva Nain Prasad. Calcutta, World Press Private Ltd., 1966.\n\nவெளி இணைப்புகள்.\n- Akbarnama by Abul Fazal Part III chapter 31,32,34\n- Version of Mewar\n- Genealogy of Kachwaha kings\n- மான்சிங் இராஜா\n\n\n\n\n", "document_id": "ta_ta_92176"}, {"id": [629, 3], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "மகாரானா பிரதாப்பின் படைகள்.\nமகாராணா பிரதாப் படையின் தலைமைப் படைத்தலைவராக செயல்பட்ட குவாலியரின் ராம் சிங் தன்வர் தனது அனைத்து மகன்களுடனும் கலந்து கொண்டனர். மேலும் ஆப்கான் படைவீரர்களுக்கு ஹக்கீம் கான் சூர் தலைமை தாங்கினார். 400 முதல் 500 எண்ணிக்கையில் பில் வீரர்கள் ராவ் பூஞ்சா தலைமையில் போரில் கலந்து கொண்டனர்.\n\nபோரின் முடிவு.\nமுகலாயப் பேரரசுக்கு அடங்காத மேவார் நாட்டு மன்னர் மகாராணா பிரதாப்பை கைது செய்து தில்லிக்கு அழைத்து செல்லும் அக்பரின் கனவு நிறைவேறவில்லை. ஹல்டிகாட் போரில் பின் வாங்கிய மகாராணா பிரதாப், மேலும் சில படைகளைத் திரட்டிக் கொண்டு திவார் எனுமிடத்தில், 18 சூன் 1576-இல் அக்பரின் முகலாயப் படைகளை துரத்தி அடித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Battle of Haldighati : The Close Up View of the Historical Battle\n- Breaking history: Maharana Pratap won Battle of Haldighati\n\n\n\n\n", "document_id": "ta_ta_92461"}, {"id": [629, 4], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "நிகழ்வுகள்.\n- 15 அக்டோபர் இறுதியில் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சி முடிவுபெற்றது. (1556 இல் தொடக்கம்).\n- 16 அக்டோபர் - ஜஹாங்கிரின் ஆட்சி தொடங்கியது. (அக்டோபர் 28, 1627 வரை ஆட்சி செய்தாா்) .\n\nமரணங்கள்.\n- 15 அக்டோபர் – அக்பர், முகலாய பேரரசர் அக்பா் 63 வது வயதில், 15 அக்டோபாில்  இறந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118914"}, {"id": [629, 5], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "இப்பெண் முகலாயப் பேரரசர் அக்பரின் மகனான சலீமைக் காதலித்ததாகவும் இதனால் இவர் உயிரோடு புதைக்கப்பட்டதாகவும் கதைகளில் கூறப்படுகிறது. இவர்களின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு முகல்-இ-அசாம் என்னும் புகழ்பெற்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67951"}, {"id": [629, 6], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "இளமை வாழ்க்கை.\nநடு ஆசியாவின் ஆப்கானித்தான் நாட்டில் படாக்சன் என்ற மாகாணத்தில் பிறந்த கலப்பு துருக்கி இனத்தை சேர்ந்த பைராம் கான் மற்றும் அவரது தந்தை, பாபரின் படையில் பணியாற்றியவர்கள்.\n\nபோர்கள்.\nஇந்தியப் படையெடுப்பின் போது 16 வயது பைராம் கான் பாபரின் தலைமையிலான படையில் சேர்ந்து கொண்டார். இந்தியத் துணைக்கண்டத்தில் வலிமையான முகலாயப் பேரரசை நிறுவ உமாயூனுக்கு பக்க பலமாக இருந்தவர். வாரணாசி, வங்காளம், குஜராத் மீதான படையெடுப்புகளின் போது படைத்தலைவராக இருந்தவர். \nஉமாயூனை பாரசீகத்திற்கு நாடு கடத்தப் போது, பைராம் கானும் உடன் சென்றார். உமாயூன் காந்தாரத்தைக் கைப்பற்றிய போரில் துணையிருந்தார்.\n1556இல் வட இந்தியா முழுவதையும் கைப்பற்றும் போரில், முகலாயப் பேரரசின் தலைமைப் படைத்தலைவராக இருந்தார்.\n\n1556இல் உமாயூன் இறந்த நேரத்தில் குழந்தையாக இருந்த இளவரசன் அக்பரின் காப்பாளாராக செயல்பட்டார்.\n[[[[பானிபட் போர் (1526)|முதலாம் பானிபட் போர் பானிபட் போரில்]] தில்லி பேரரசர் [[ஹெமு|ஹெமுவுடன்]] போரிட்டார். \n\nபிற்கால வாழ்க்கை.\n[[File:Bairam Khan is assassinated by an Afghan at Patan, 1561, Akbarnama.jpg|thumb|ஆப்கானிய வீரரால் கொல்லப்பட்ட பைராம் கான், பதான், அங்கில்வாட், [[குஜராத்|குஜராத்தில்]], ஆண்டு 1561]]\n\n[[சியா இசுலாம்|சியா இசுலாமியரான]] பைராம் கானின் அரசியல் ஏற்றத்தை கண்ட சன்னி இசுலாமியப் பிரபுக்கள், பைராம் கானை முகலாயப் பேரரசிலிருந்து நீக்கிவிட முடிவு செய்தனர். \n\nபைராம் கான் [[குஜராத்]] வழியாக [[மெக்கா]]வுக்கு பயணிக்கையில் [[ஹெமு]]வின் ஆப்கானியப் படைத்தலைவர் ஹாஜி கானால் கொல்லப்பட்டார்.\n\nமேற்கோள்கள்.\n [[Category:1561 இறப்புகள்]]\n[[பகுப்பு:முகலாயப் பேரரசு]]\n\n", "document_id": "ta_ta_88804"}, {"id": [629, 7], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "வரலாறு.\nஅமீதா பானு பேகம் 1527 ஆம் ஆண்டு, பாரசீகத்தைச் சேர்ந்த சியா முசுலிமான சேக் அலி அக்பர் ஜாமி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். அலி அக்பர் ஜாமி, முதலாவது முகலாயப் பேரரசரான பாபரின் கடைசி மகனான மிர்சா இன்டலின் நண்பரும் குருவும் ஆவார். அமீதா பானுவின் தாயார் மா அஃப்ராசு பேகம். இவர் அலி அக்பர் ஜாமியை சிந்தில் உள்ள பாத் என்னும் இடத்தில் மணந்து கொண்டார். \n\nஉமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். அப்போது அவருக்கு 13 வயது. சேர் சா சூரியின் படையெடுப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய உமாயூன் நாடுகடந்து வாழ்ந்து வந்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா பேகம் மறுத்தாலும், தில்தார் பேகத்தின் வற்புறுத்தலினால் உமாயூனை மணந்து கொள்ள அவர் சம்மதித்தார். நல்ல சோதிட அறிவு பெற்றிருந்த உமாயூனே குறித்த 1541 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமை நடுப்பகல் நேரத்தில் திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் அமீதா பானு பேகம், உமாயூனின் இளைய மனைவி ஆனார்.\n\nஇரண்டு ஆண்டுகள் கழித்துப் பாலைவனங்களூடாக மேற்கொண்ட கடுமையான பயணத்தின் பின்னர் 1542 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதி உமாயூனும், அமீதா பேகமும் உமர்கோட்டில் இருந்த ராசபுத்திரர் கோட்டைக்கு வந்தனர். அதன் ஆட்சியாளராகிய ராணா பிரசாத் சிங் அவர்களை வரவேற்றார். இங்கே இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1542 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அதிகாலை அமீதா பேகம் எதிர்காலப் பேரரசரைப் பெற்றெடுத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17917"}, {"id": [629, 8], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "- மும்தாஜ் (நடிகை) (பிறப்பு 1980), இந்திய நடிகை.\n- மும்தாசு மகால், முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி ஆவார்.\n- மும்தாஜ் (சிற்றிதழ்), மதுரையிலிருந்து 1987 இல் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழ்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56125"}, {"id": [629, 9], "question": "முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான <Query> ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.", "document": "கூட்டுத் தீக்குளிப்பு.\nசித்தூர் கோட்டையை இசுலாமிய மன்னர்கள் கைப்பற்றும் போது, இராசபுத்திர அரச குலப் பெண்கள் எதிரி மன்னர்களின் கையில் சிக்கிச் சீரழிவதைவிட, பெரும் தீ வளர்த்து அதில் கூட்டுத்தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்கள். \n\nபோக்குவரத்து.\nதங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் சித்தூர் நகரம் அமைந்துள்ளதால், நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப்பாதை மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலா தலங்கள்.\n- சித்தோர்கார் கோட்டை\n\nகல்வி.\n1. மேவார் பல்கலைக்கழகம்\n2. சைனிக் பள்ளி\n3. கேந்திரிய வித்தியாலம்\n4. புனித பவுல் உயர்நிலை பள்ளி\n5. தில்லி பப்ளிக் ஸ்கூல்\n6. ஜவஹர் நவோதய வித்தியாலயம்\n7. பிர்லா மேனிலைப் பள்ளி Birla Shiksha Kendra, Chanderiya, Chittorgarh\n8. மகாராணா பிரதாப் அரசு மேற்படிப்பு கல்லூரி\n9. ஆர் என் டி சட்டக் கல்லூரி\n10. இராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி (RIET)\n\nதொழிற்சாலைகள்.\n- இந்துஸ்தான் சிங்க் தொழிற்சாலை\n- பிர்லா சிமெண்ட் தொழிற்சாலை\n\nஇதனையும் காண்க.\n- சித்தோர்கார் கோட்டை\n- மேவார் இராச்சியம்\n- ராணி பத்மினி\n\n\n\n\n", "document_id": "ta_ta_89285"}]
[{"id": [630, 0], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "விண்வெளியில் நிலப்பரப்பு என்று ஏதும் இல்லாததால், முத்திரட்சி கொண்ட ஒரு பொருளுக்கு ஒன்றுக்கொன்று செங்குத்தான முத்திசை நீட்சிகள் இருந்த போதிலும், \"உயரம்\" என்று சிறப்பித்துக் கூற எதுவும் இல்லை. மூன்று செங்குத்தான திசைகளில் நீளங்கள் குறிப்பிடலாம். நிலப்பரப்பில் புவி ஈர்ப்பு திசைக்கு நேர் எதிரான திசையில் விரியும் நீட்சியை உயரம் என்றழைக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1749"}, {"id": [630, 1], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "வலை தயாரிப்பு.\n15 அடி அகலம், 30 அடி நீளம், 6 அடி உயரம் கொண்ட வலையினை அடிக்க வேண்டும். மேல் கூரை போடத்தேவையில்லை. இந்த வலையை ஒட்டி, ஆடுகள் சாப்பிடக்கூடிய அகத்தி, சூபாபுல், முள்முருங்கை, கிளிரிசிடியா, சித்தகத்தி, வாகை, வாதார காய்ச்சி, வெவ்வேல் மரங்களை நடவு செய்யலாம். அதனோடு வருமானம் தரக்கூடிய கருவேப்பிலை, பப்பாளி, மருதாணி மரங்களையும் வைக்கலாம். வலைக்குள் 3 கொடாப்புகள் அமைக்க வேண்டும். அவற்றை அமைக்கும் முறை மற்றும் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n\nகொடாப்பு (1) - படுக்கையறை.\nமழை, வெயில் நேரத்தில் பாதுகாப்பிற்கும், இரவில் தூங்குவதற்கும் ஒரு கூண்டு அடிக்க வேண்டும். வலையடித்த இடத்தில் ஒரு மூலையில் 3 அடி அகலம், 3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட கொடாப்பு போல் அந்த கூண்டு இருக்க வேண்டும். பழைய மரப்பலகைகளை வாங்கி, கழிவு எண்ணெயில் ஊற வைத்து பயன்படுத்தலாம். அல்லது தார் ஷீட்டைக் கொண்டு அப்படியே குச்சி மேல் போட்டாலும் போதும். அடிக்கடி மாற்ற நேரிடுவதால் தென்னங்கீற்றைப் பயன்படுத்த வேண்டாம்.\n\nமேலும் பார்க்க.\n- கோழி வளர்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_15333"}, {"id": [630, 2], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "அமைக்கும் முறை.\n                                 1 மீட்டர் அகலம் 100 மீட்டர் நீளம் 5 சென்டி மீட்டர் உயரம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் மேல் 300 காஜ் தடிமனுள்ள வெள்ளை பாலித்ன் தாளினை விரிக்க வேண்டும். நீளம் மற்றும் அகல வாக்கில் நான்கு கட்டங்களாக தடுக்கப்பட்ட 1 மீட்டர் நீளம் 0.5 மீட்டர் அகலம் 4 சென்டிமீட்டர் உயரம் கொண்ட விiப்பு சட்டம் தயார் செய்து அதனை விரிப்பதற்கு மேல் சரியாக வைக்க வேண்டும். ஒரு கிலோ வளமான வயல் மண்ணுடன் 0.5 கிராம் பொடியாக்கிய டை அம்மோனியம் பாஸ்பேட் உரத்தைச் சேர்த்து விதைப்புச் சட்டத்திற்குள் முக்hல் அளவிற்கு நிரப்புதல் வேண்டும். 8-9 கிலோ விதை நேர்த்தி செய்யப்பட்ட சட்டத்திற்கு 45 கிராம் விதை என்ற அளவில் விiத்து பின் மண்ணால் நன்கு மூடிவிட வேண்டும்.\n\nநாற்றங்கால் நிர்வாகம்.\n                பூவாளியால் விதைப்புச்சட்டத்தின் அடிவரை நனையுமாறு தண்ணீர் தளித் விதைப்பு சட்டத்தை வெளியில் எடுக்க வேண்டும். பின்பு ஐந்து நாட்கள் வரை பூவாளியில் தண்ணீர் தெளித் பின் பாத்தி நனையும் வகையில் வாய்க்காலில் தண்ணீர் கட்ட வேண்டும். விதைத் ஒன்பதாவது நாள் 0.5 சதவீத யூரியா கரைசலை (150 கிராம் யூரியாவை 30 டிலட்டர் நீரில்) பூவாளி மூலம் மாலையில் தெதளிப்பதால் வாளிப்பான நாற்றுக்களைப் பெறலாம். பதினான்காம் நாள் சிறிய கட்டத்தில் உள்ள 12 முதல் 16 சென்டிமீட்டர் உயரமுள்ள நாற்றுகளை பிரித்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு போகலாம்.\n\nநன்மைகள்.\n1.            13-15 நா.க்ளில் நாற்றுகள் தயாராகின்றன.\n\n2.            ஒரு ஹெக்டர் நடவு செய்ய 100 சதுர மீட்டர் அளவுள்ள குறைந்த நிலப்பரப்பு போதுமானது.\n\n3.            நீர் தேக்க வேண்டிய அவசியம் இல்லை அனால் நீர் தேவை குறைவு.\n\n4.            ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது.\n\n5.            நாற்றுக்களை எளிதாக பிரித்தெடுக்கலாம்.\n\n6.            நடவு இயந்திரங்களில் நடவு செய்ய இந்நாற்றுக்கள் ஏற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107254"}, {"id": [630, 3], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பனிஹல் நகரத்திலிருந்து 11.2 (7 மைல்) கிலோ மீட்டர் நிளத்திற்கு இமயமலையின் பீர் பாஞ்சால் மலைத் தொடரைத் குடைந்து அமைக்கப்பட்டது. \n\nநீளம் மற்றும் உயரம்.\nகடல் மட்டத்திலிருந்து 1,760 மீட்டர் உயரத்தில் அமைந்த பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை 11.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. \nஇச்சுரங்கப் பாதை 8.40 மீட்டர் அகலமும்; 7.39 மீட்டர் உயரமும் கொண்டது. மேலும் இச்சுரங்க இருப்புப் பாதையை ஒட்டி மூன்று மீட்டர் அகலம் கொண்ட சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.\n\nதொடருந்துகள் இச்சுரங்க இருப்புப் பாதையை கடக்க 9 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஆகிறது.\n\nபேருந்துகள் குவாசிகுண்டு – பனிஹல் நகரங்களுக்கிடையே உள்ள 35 கிலோ மீட்டர் நீள சாலை வழியாக பயணித்து கடக்க வேண்டும். ஆனால் இச்சுரங்க இருப்புப்பாதை மூலம் தொடருந்துகள் 17 கிலோ மீட்டர் பயணித்து கடக்கலாம். \n\nஇதனையும் காண்க.\n- செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை\n\nவெளி இணைப்புகள்.\n- Pir Panjal Railway Tunnel T80 By N.A.T.M at IRICEN\n\n\n\n\n", "document_id": "ta_ta_93142"}, {"id": [630, 4], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "தற்காலத்தில் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் திரைப்படங்கள் பொதுவாக 1.85:1, 2.39:1 ஆகிய உருவ விகிதங்களைக் கொண்டவை. நிகழ்படங்கள், 20 ஆம் நூற்றாண்டின் பொது நிகழ்பட வடிவமான 4:3 (1.3:1) அல்லது உயர் வரைவுத் தொலைக்காட்சி, ஐரோப்பிய எண்ணிமத் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான 16:9 (1.7:1) என்னும் இரண்டு உருவ விகிதங்களைக் கொண்டவை. வேறு உருவ விகிதங்களும் உள்ளன ஆயினும் மிகவும் அரிதாகவே பயன்படுகின்றன.\n\nநிலைத்த ஒளிப்படங்களுக்கு 4:3, 3:2 ஆகிய உருவ விகிதங்களும், அண்மைக் காலத்தில் 16:9 உருவ விகிதமும் பயன்படுகின்றன. 5:3, 5:4, 1:1 ஆகிய உருவ விகிதங்களும் ஒளிப்படங்களும் உள்ளன. இவை பொதுவாக நடுத்தர அளவு, பெரிய அளவு ஒளிப்படங்களைப் பிடிப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன.\n\nதிரைப்படச் சுருள்.\nதிரைப்படச் சுருளில், இரு பக்கங்களிலும் காணப்படும் துளைப்பட்டைகளுக்கு இடையில் உள்ள பகுதியின் அளவுக்கு ஏற்பவே படிமத்தின் அளவு அமைகின்றது. 1892 ஆம் ஆண்டில் வில்லியம் டிக்சனும், தாமசு எடிசனும் உருவாக்கிய பொதுத் தரத்தின்படி ஒரு படம் நான்கு துளைகள் உயரம் கொண்டது. படச்சுருளின் அகலம் 35 மிமீ (1.36 அங்). துளைபட்டைகளை நீக்கிப் படச்சட்டத்தின் அளவு 24.89 மிமீ x 18.67 மிமீ (0.985 அங் x 0.735 அங்). இது 4:3 அல்லது 1.33:1 என்னும் உருவ விகிதத்தைத் தருகிறது. இந்த உருவ விகிதம் மனிதக் கண்ணின் பார்வைக் கோணங்களான 155°கிடை x 120°நிலை என்பவற்றிலிருந்து கிடைக்கும் 4:3.075 என்னும் உருவ விகிதத்தை ஒத்துள்ளது. படச் சுருளில் ஒளிவழி ஒலிப்பட்டை சேர்க்கப்பட்ட போது படச் சட்டத்தின் அகலம் குறைந்தது. இதனால் படச் சட்டத்தின் அளவைக் குறைத்து 22 மிமீ x 16 மிமீ அளவு கொண்டதும் 1.37:1 உருவ விகிதம் கொண்டதுமான \"அக்கடமி படத்துளை\" எனப்படும் அளவு ஏற்படுத்தப்பட்டது.\n\nதிரைப்படச் சொற்கள்.\nதிரைப்படத் தொழில் துறை மரபின்படி படத்தின் உயரம் 1 எனக் கொள்ளப்படுகிறது. எனவே பெருப்பிக்கத்தக்க படச் சட்டத்தின் அளவு 2.40:1 அல்லது 2.40 (ஆங்கிலத்தில் \"டூ ஃபோர்-ஓ\") எனக் குறிப்பிடுவது வழக்கம். அமெரிக்கப் படங்களில் பொதுவான படமெறி விகிதங்கள் 1.85:1, 2.40:1 என்பன. சில ஐரோப்பிய நாடுகளில் அகலத்திரைக்கான உருவ விகிதம் 1.6:1 ஆக உள்ளது. 1953 ஆம் ஆண்டு வரை \"அக்கடமி விகிதம்\" என அழைக்கப்பட்ட 1.37:1 என்னும் விகிதமே எல்லாப் படச் சுருள்களிலும் பயன்பட்டன. அக்காலத்தில் அதே போன்ற உருவ விகிதத்துடன் (1.3:1) அறிமுகமான தொலைக்காட்சி திரைப்படங்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக பல்வேறு அகலத்திரை வடிவங்கள் உருவாக்கப்பட்டன. \"சினிமாசுக்கோப்பு\" (2.6:1 வரை), \"டாட்-ஏ.ஓ\" (2.20:1), \"விசுத்தாவிசன்\" (முதலில் 1.50:1, இப்போது 1.6:1 இலிருந்து 2.00:1 வரை) என்பவை அவற்றுட் சில. 1.85:1 உருவ விகிதம் 1953 மே மாதம் அறிமுகமானது. இதுவே இப்போது அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் ஒரு பொதுவான தரமாக இருந்து வருகிறது.\n\nகாட்சி ஒப்பீடுகள்.\nஇரு வேறு உருவ விகிதங்களை ஒப்பிடுவதில் பல நுணுக்கங்கள் உள்ளன. உயரம், அகலம், மூலைவிட்டம், பரப்பளவு என்பவற்றில் ஏதாவது ஒன்றைச் சமமாக எடுத்துக்கொண்டு இவ்வகையான ஒப்பீட்டைச் செய்யலாம். சில வேளைகளில் குறிப்பிட்ட ஒரு காட்சிக்கு இயல்பான ஒரு உருவ விகிதம் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, \"அகல் காட்சி\" (panorama) அகலம் கூடியதாக இருக்கும், மனிதரின் முழு அளவுப் படம் உயரம் கூடியதாக இருக்கும். இவை தவிரப் பொன் விகிதம் (~1.618) போன்ற சில உருவ விகிதங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதனால் பயன்படுத்துவது உண்டு. பொதுவான காட்சிக்குரிய உருவ விகிதங்களில் 16:10 (8:5) விகிதமே பொன் விகிதத்துக்கு மிக நெருங்கியது. \n\nபல்வேறு உருவ விகிதங்களில் மூலை விட்டம் ஒரே அளவாக இருக்கும்போது 4:3 என்னும் உருவ விகிதம் கொண்ட வடிவம் கூடிய பரப்பளவு உள்ளதாக இருக்கும். எதிர்முனைக் கதிர்க் குளாய் நுட்பத்தைப் பயன்படுத்துபோது ஏறத்தாழச் சதுரமான வ்டிவத் திரைகளை உற்பத்தி செய்வதற்குச் செலவு குறைவாக இருக்கும். படமெறி கருவிகள், ஒளிப்படக் கருவிகள், நிகழ்படக் கருவிகள் போன்றவற்றிலும் அவ்வாறே. நீர்மப் படிகக் கட்சித் திரை, பிளாசுமா காட்சித் திரை போன்றவற்றில் பரப்பளவு கூடும்போது உற்பத்திச் செலவு கூடுதலாக இருக்கும். எனவே, ஒரு குறித்த மூலைவிட்ட அளவுக்கு அகலம் கூடியதும் உயரம் குறைந்ததுமான திரைகளைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம்.\n\nவெவ்வேறு கூறளவுகளைச் சமமாக வைத்திருப்பதன் மூலம், பல்வேறு உருவ விகிதங்களில் அமைந்த ஒரே படத்தின் நறுக்குகளை ஒப்பிட முடியும். இவ்வாறு ஒரு படத்தின் 4:3, 16:9 ஆகிய உருவ விகிதங்களின் ஒப்பீட்டைக் கீழே காணலாம். சதுர வடிவத்துக்குக் கிட்டிய உருவ விகிதம் கொண்ட படங்களில் காட்சியில் உள்ள சதுக்கம் முக்கியத்துவம் பெறுவதையும், அகலம் கூடிய உருவ விகிதம் கொண்ட படங்களில், நீளமான கட்டிடம் முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம். \n- மூலைவிட்டத்தைச் சமமாகக் கொண்ட ஒப்பீடு:\n\n- பரப்பளவைச் சமமாகக் கொண்ட ஒப்பீடு:\n\n- உயரத்தைச் சமமாகக் கொண்ட ஒப்பீடு:\n\n- அகலத்தைச் சமமாகக் கொண்ட ஒப்பீடு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_55486"}, {"id": [630, 5], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "போட்டிக் கருவி.\nவரலாறு.\nகுதிரைக் கரடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே படை வீரர்களால் செயற்கை குதிரையாக அமைக்கப்பட்டு குதிரை ஏற்றம்/இறக்கம் பழக பயன்படுத்தப்பட்டு வந்தது. பேரரசன் அலெக்சாந்தர் கூட இதனைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.\n\nஅளவைகள்.\nபன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருவி அளவைகள் சிற்றேட்டின்படி:\n- தரையிலிருந்து மேற்பரப்பிற்கான உயரம்: ±\n- மேலே நீளம் : ±\n- கீழே நீளம்: ±\n- அகலம் - மேலே : ±\n- அகலம் - கீழே: ±\n- கரடுகளின் உயரம்: ±\n- கரடுகளுக்கிடையேயான தொலைவு: - (adjustable)\n\nவெளி இணைப்புகள்.\n- International Federation of Gymnastics Rules and Regulations\n- Apparatus description at the FIG website\n- History of the Pommel Horse\n\n\n\n\n", "document_id": "ta_ta_44401"}, {"id": [630, 6], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "5 அக்டோபர் 2015 அன்று இப்பாலத்தில் கீறல்கள் தென்பட்டதால், இப்பாலத்தை கடக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_70287"}, {"id": [630, 7], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "புழுத்துளை பெயர்க்காரணம்.\nஆப்பிள் ஒன்றின் மீது வாழும் இரு புழுக்களைக் கருதும் போது, முதல் புழு 'நீளம் அகலம்' என்ற வெறும் இரண்டு பரிமாணங்களை கொண்ட பரப்பளவாக மட்டுமே அறிந்துள்ளது. 'ஆழம்' என்ற பரிமாணத்தைப் பற்றி அதற்கு தெரியாது. இரண்டாவது புழு புதிய பரிமாணங்களைத் தேடி ஆப்பிளைச் சுற்றிக் கொண்டு செல்கிறது. இதை, முதல் புழு மற்றொரு புழு தொடுவானில் மறைந்து விட்டது என்று கருதிக்கொள்ளும், இரண்டாவது புழு ஆப்பிளை சுற்றி வரும் போது ஆப்பிள் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது பரிமாணத்தில் வளைந்துள்ளது என்ற முடிவுக்கு வரும். இரண்டாவது புழு, இப்போது ஆப்பிளின் மறுபக்கத்துக்கு செல்ல மூன்றாவது பரிமாணத்தின் வழியே ஆப்பிளைத் துளைத்துச் செல்லலாம் என்று கணிக்கிறது. இந்தத் துளைகளின் வழியே செல்லும் போது நேரத்தையும் தூரத்தையும் கணிசமாக மிச்சப்படுத்தலாம் என்ற முடிவுக்கும் வருகிறது. இந்த 'புதைகுழிகளுக்கு' பெயர் தேடிக் கொண்டிருந்த போது ஜான் வீலர் (John Archibald Wheeler), ஒரு ஆப்பிள் புழு ஒன்று துளைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து இந்தப் பெயர் வைத்தார். அதாவது WORM HOLE - புழுத்துளை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39960"}, {"id": [630, 8], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "இதற்கு \"சான் டூங்\" என்று பெயர். யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாத, இந்த அதிசைய குகை 1991ஆம் ஆண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்தது.பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சியாளர்கள் இக்குகையை கண்டுபிடித்தனர். இங்கே 70 கிலோமீட்டர் மொத்த நீளம் கொண்ட 300 குகைகள் காணப்படுகின்றன. உயரம் 80 மீட்டர், அகலம் 80 மீட்டர்.இவற்றுள் சுமார் 20 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியை வியட்நாமிய அறிவியலாளர்களும், பிரித்தானிய அறிவியலாளர்களும் ஆய்வு செய்தனர். இப் பூங்காவில் பல நிலக்கீழ் ஆறுகள் உள்ளதுடன், உயிரியல் பல்வகைமைத் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால்,இக்குகை உருவானதாக்க் குகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே \"மழை ஆறு\" என்ற பொருளுள்ள \"சான் டூங்\" என்ற பெயர் இக்குகைக்கு வைக்கப்பட்டதாக கூறுகின்றனர். 2003 ஆம் ஆண்டில் யுனெசுக்கோ இதனை ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு 2009இல் இக்குகை உலகின் மிகப்பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16793"}, {"id": [630, 9], "question": "4 பரிமாணங்களை கொண்ட <Query> வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.", "document": "சிலை அமைப்பு.\n- திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.\n- சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n- பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.\n- மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.\n\nசிலை குறிப்புகள்.\n1. மொத்த சிலையின் உயரம் - 133 அடி\n2. சிலையின் உயரம் - 95 அடி\n3. பீடத்தின் உயரம் - 38 அடி\n4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.\n5. சிலையின் மொத்த எடை - 7,000 டன்\n6. சிலையின் எடை - 2,500 டன்\n7. பீடத்தின் எடை - 1,500 டன்\n8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்\n\nசிலை அளவுகள்.\n1. முக உயரம் - 10 அடி\n2. கொண்டை - 3 அடி\n3. முகத்தின் நீளம் - 3 அடி\n4. தோள்பட்டை அகலம் -30 அடி\n5. கைத்தலம் - 10 அடி\n6. உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி\n7. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி\n8. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி\n\nவெளியிணைப்பு.\n- The Tribune\n- Official Site of V Ganapati Sthapati\n\n\n\n\n", "document_id": "ta_ta_22035"}]
[{"id": [637, 0], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- எல்லா வெடிகுண்டுகளின் பிதா\n- எல்லா வெடிகுண்டுகளின் தாய்\n- சார் பீரங்கி\n- சார் மணி\n\nவெளியிணைப்புக்கள்.\n- \"Tsar Bomba\" at Carey Sublette's NuclearWeaponArchive.org\n- Video of the \"Tsar Bomba delivery, blast and cloud\" at Sonicbomb.com\n- Tsar Bomb – The biggest bomb ever\n- Google Maps\n\n\n\n\n", "document_id": "ta_ta_45707"}, {"id": [637, 1], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "கோவில்கள்.\nஇங்கு ஆதி சக்தி மகாமாாியம்மன் கோவில் சிறப்பு வாய்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121976"}, {"id": [637, 2], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "வெடிக்கும்போது அமோனியம் பர்மாங்கனேட்டானது மாங்கனீசு டை ஆக்சைடு, நைட்ரசன் மற்றும் தண்ணீராகச் சிதைவடைகிறது.\n\n1824 ஆம் ஆண்டு முதன்முதலில் இல்லார்டு மிட்செர்லிச் அமோனியம் பர்மாங்கனேட்டைத் தயாரித்தார். இதற்காக வெள்ளி பெர்மாங்கனேட்டுடன் சம மோலார் அளவு அமோனியம் குளோரைடை வினைபுரியச் செய்தார். வினையில் உருவான வெள்ளி குளோரைடை வடிகட்டிப் பிரித்தார். நீரை ஆவியாக்கி அமோனியம் பர்மாங்கனேட்டைத் தயாரித்தார். இதே முறையில் பேரியம் பர்மாங்கனேட்டு மற்றும் அம்மோனியம் சல்பேட்டு சேர்மங்களை வினைபுரியச் செய்தும் அமோனியம் பர்மாங்கனேட்டைத் தயாரிக்கிறார்கள். \n\nசாதாரண வெப்பநிலையிலும் அமோனியம் பர்மாங்கானேட்டு மெதுவாக சிதைவடைகிறது. 3 மாதங்களுக்கு சேமித்து வைக்கப்பட்ட ஒரு மாதிரியானது 96% மட்டுமே தூய்மைநிலையில் இருக்கும். 6 மாதங்களுக்கு பிறகு இதுவே அயோடினின் நிறத்தையும் நைட்ரசன் ஆக்சைடுகளின் மணத்தையும் பெறுகிறது. வெப்பத்தால் சிதைவடையும்போது நச்சுப்புகையை வெளியிடுகிறது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_120769"}, {"id": [637, 3], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "கோயில் வரலாறு.\nஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.\nஅயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம்.\n\nகோயில் அமைப்பு.\nகோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம்.\n\nஉற்சவ விழாக்கள்.\nஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் மிகச் சிறப்புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21310"}, {"id": [637, 4], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "சிறப்புகள்\n- விண்வெளியில் அதிகபட்ச பரப்பளவை நோக்கும் வசதிகொண்ட முதல் தொலைநோக்கி\n- ஒரே நேரத்தில் 4000 நட்சத்திரங்களை கண்காணித்து தகவல் சேகரிக்கும் திறன் வாய்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106813"}, {"id": [637, 5], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "உதய கிரி என்றால், பரிதி எழும் மலை என்று பொருள் ஆகும்; இதில் 18 குகைகளும், கந்தகிரியில் 15 குகைகளும் உள்ளன. இதனருகில் லலித்கிரி எனும் பௌத்த தொல்லியற் களம் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- லலித்கிரி\n- இரத்தினகிரி, ஒடிசா\n- புஷ்பகிரி\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42338"}, {"id": [637, 6], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "நடிகர்கள்.\n- ராபர்ட் டவுனி ஜூனியர் - டோனி ஸ்டார்க் / அயன் மேன்\nஇரும்புக் கவசங்களை உடையவனும் கணனித் திரையினால் எதிர்களைத் திட்டமிட்டு தாக்கக் கூடிய துவக்குகளை உடையவனும் ஆனவன் அயன் மேன். \n\n- கிறிஸ் எவன்ஸ் - ஸ்டீவ் ரோஜர்ஸ் / கேப்டன் அமெரிக்கா\nவிசேசமான வல்லமையை ஊட்டக் கூடிய தசைகளைப் படைத்தவனும் சிறந்த போர்த் திட்டங்களைத் தீட்ட வல்லவனும் ஆனவன் கேப்டன் அமெரிக்கா. இவனின் ஆயுதம் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத வட்டமான போர்க் கவசம் ஆகும். \n\n- மார்க் ரஃபலோ - டாக்டர் ப்ரூஸ் பேனர் / ஹல்க்\nஎவராலும் எளிதில் அசைக்க முடியாத மிகப் பெரிய தசை வலிமையை உடையவனும் எதிரிகளைக் கொசுவைப் போல் அடித்து நாசம் செய்ய வல்லவனும் ஆனவன் ஹூல்க்.\n\n- கிறிஸ் ஹெம்ஸ்வே(ர்)த் - தோர்\nலோக்கியின் அண்ணனும் இடிகளின் வல்லமையை ஈர்த்து எதிர்களைத் தாக்க வல்ல சக்தி படைத்த கோடாலியை உடையவனுமானவன் தோர்.\n\n- ஸ்கார்லெட் ஜொஹான்சன் - நடாஷா ரோமனஃப் / பிளாக் விடோ\nமிகச் சிறந்த சண்டைப் பயிற்சியும் உளவுத் திறனும் பெற்ற பெண் பிளாக் விடோ.\n\n- ஜெரேமி ரெனர் - கிளின்ட் பா(ர்)டன் / ஹோக்கை\nமிகச்சிறந்த வெடிக்கத்தக்க கூரையுடைய வில் அம்பு வீரன் ஹோக்கை.\n\n- டாம் ஹிடில்ஸ்டன் - லோகி\n\n- சாமுவேல் எல். ஜாக்சன் - நிக் ப்யூரி\n\nசண்டை காட்சிகள்.\nஇந்த திரைப்படத்தில் இறுதிப் பாகம் சுமார் 40 நிமிடங்கள் சண்டை காட்சிகள் இதுவரை எந்தத் திரைப்படத்திலும் இல்லாத அளவு மிக நூதனமாக அமைந்துள்ளது.\n\nகுறிப்புகள்.\n1. தி அவேஞ்சர்ஸ் தமிழ் முன்னோட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Avengers\" at The Num\n\n\n\n\n", "document_id": "ta_ta_58403"}, {"id": [637, 7], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "செயற்பாட்டு நுட்பம்.\nபொதுவாக கிளைமோர்கள் வளைவான அதேநேரம் சற்றுத் தடிப்பான மேற்பரப்பைக் கொண்டிருக்கும். கிளைமோரில் ஏதோவோர் உயர்சக்தி வெடிமருந்து பயன்படுத்தப்படும். அதேவேளை வளைவான பக்கத்தில் இலக்கைத் தாக்கவேண்டிய சிதறுதுண்டுகள் அடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான கிளைமோர்களில் உருக்கு உருளைகள் அடுக்கப்பட்டிருக்கும், சிலவற்றில் சிற்சிறு துண்டுகளாகச் சிதறக்கூடிய வகையில் உருக்குத் தகடு பொருத்தப்பட்டிருக்கும். கிளைமோர் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட பாகை ஆரைச்சிறைக்குள் (பெரும்பாலும் 60 பாகை) ஏறத்தாழ 100 மீற்றர் தூரத்திற்கு சிறு உருக்கு உருளைகளை, அபாயம் விளைவிக்கக்கூடிய சிற்றோடுகளை (சன்னங்கள்) ஏவிச் சிதறச்செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. \n\nகிளைமோர்களில் 'எதிரியின் பக்கம்', 'எமது பக்கம்' என இரு பக்கங்கள் உள்ளன. பல கிளைமோர்களில் இவை எழுதப்பட்டுமுள்ளன. எதிரியின் பக்கத்தில் குறிப்பிட்ட ஆரையை விடுத்து ஏனைய பக்கங்களில் சிதறுதுண்டுகள் செல்லா. ஆனால் வெடிப்பின் அதிர்வு குறிப்பிட்டதூரம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும். கிளைமோரை வெடிக்க வைப்பவர் தமது பக்கம் சிதறுதுண்டுகள் வரா என்றபோதிலும் மிக அருகிருந்து வெடிக்க வைக்க முடியாது. கிளைமோரை வெடிக்க வைப்பவருக்கான பாதுகாப்புத் தூரமென்று ஒரு தூரத்தை உற்பத்தியாளர்கள் வரையறுத்து வைப்பார்கள். M18A1 எனும் கிளைமோருக்கு இது பதினைந்து மீற்றர்கள்.\n\nபலநாடுகளின் பலநிறுவனங்கள் பல்வேறு வகையில் கிளைமோர்களைத் தயாரிக்கின்றன. எனவே கிளைமோரின் தாக்கும் ஆரை, கொலைவீச்சு, பாதுகாப்புத் தூரம் என்பன மாறுபட்டுக்கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக P5MK2 இன் தாக்கும் ஆரை 60 பாகை, அதேவேளை செந்தூரன்-96 இன் தாக்கும் ஆரை 80 பாகை.\n\nபயன்படுத்தப்படும் முறைகள்.\nகிளைமோர் என்பது துருப்பெதிர்ப்பு வகைக் கண்ணிவெடியாகும். இவை மனித இலக்குகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. நேரடியாக மனித இலக்குகளை மட்டுமன்றி இலகுரக வாகனங்களிற் பயணிக்கும் மனித இலக்குகளுக்கு எதிராகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.\nகிளைமோர்கள் நிலத்தின் மேலே பயன்படுத்தப்படுகின்றன. தரையில் கிளைமோரை நாட்டுவதற்கு உதவியாக இவற்றில் கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிளைமோரின் கோணத்தை மாற்றும்வகையில் இக்கால்கள் அசைதிறனைக் கொண்டவை.\nகிளைமோர் நிலைப்படுத்தப்பட்ட பின்னர் இவை சிறந்தமுறையில் உருமறைக்கப்படுகின்றன. உருமறைக்கும்போது கிளைமோரின் முன்பக்கத்தில் பெரிய தடைகள் ஏற்படாதவண்ணம் உருமறைக்க வேண்டும். அல்லாதுவிடின் கிளைமோரிலிருந்து புறப்படும் சிதறுதுண்டுகளின் தாக்கத்தை இத்தடைகள் வெகுவாகக் குறைத்துவிடும். பொதுவாக சிறுபற்றைகள், புற்கள், சேறு என அச்சூழலோடு தொடர்புபட்டு இவை உருமறைப்புச் செய்யப்படுகின்றன.\n\nகிளைமோர்கள் தரையில் நிலைப்படுத்தப்பட்டு மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஓரளவு உயரமான இடங்களில் - குறிப்பாக மரங்களில் பொருத்தப்பட்டுக்கூட பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்களில் வரும் எதிரிகள் மீதான தாக்குலுக்கு கிளைமோரை தரையில் நிலைப்படுத்துவதை விட மரங்களில் பொருத்தித் தாக்குதல் நடத்துவது அதிகளவு பலனைத் தரவல்லது.\n\nஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைமோர்களை வெடிக்க வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதுண்டு. நேரடியாக ஒவ்வொரு கிளைமோருக்கும் ஒரேநேரத்தில் மின்சாரம் வழங்கியோ அல்லது ஒரு கிளைமோருக்கு மட்டும் மின்சாரம் வழங்கி ஏனைய கிளைமோர்களை வெடிப்பதிர்வு கடத்தி(Detonating cord) மூலம் இணைத்தோ தாக்குதல் நடத்தப்படுகிறது.\n\nவெடிக்க வைக்கும் முறைகள்.\nகிளைமோரை வெடிக்க வைப்பதற்கு கெற்பு (Detonator) பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான கிளைமோர்களில் இரு கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இது வெடித்தலின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக மட்டுமன்றி, சீரான வெடித்தலை உறுதிப்படுத்தவும் அதன் விளைவாக சிதறுதுண்டுகளைச் சரியாக வழிநடத்தவும் இரு கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கெற்பு வெடித்து கிளைமோரிலுள்ள உயர்சக்தி வெடிமருந்தின் வெடித்தலைத் தொடக்கி வைக்கிறது.\nகெற்பை வெடிக்க வைக்கும் முறைகள் மூவகைப்படும்.\n\nகட்டுப்பாட்டு முறை.\nஇம்முறையில் கெற்பானது மனிதர்களாற் கட்டுப்படுத்தப்படுகிறது. எந்நேரத்தில் வெடிக்க வேண்டுமென்பதை மனிதரொருவர் தீர்மானித்து இதைச் செயற்படுத்துகிறார். இம்முறையில் மின்சாரக் கெற்புகளே பயன்படுத்தப்படுகின்றன. இக்கெற்புகளுக்கு மின்சாரம் கிடைக்கும்போது அதற்குள்ளிருக்கம் தங்குதன் இளை எரிந்து வெடித்தலைத் தொடக்கிவைக்கிறது. நகர்ந்துவரும் எதிரிகளைத் தாக்கவென நிலைப்படுத்தப்பட்டிருக்கும் கிளைமோரை இலக்கு கொலைவலையத்துள் வந்ததும் குறிப்பிட்ட மனிதர் வெடிக்க வைப்பார். இம்முறையில் தாக்குதலை நடத்துபவர்கள் இலக்கை அவதானித்துக் கொண்டு நிற்க வேண்டும்.\nமின்கம்பி மூலமாக நேரடியாக மின்சாரம் வழங்கியோ அல்லது தானியங்கிக் கட்டுப்பாட்டுக் கருவி மூலமோ (Remote control) தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.\n\nகட்டுப்பாடற்ற முறை.\nஇம்முறையில் கெற்பானது தாக்குதலைச் செய்யும் மனிதர்களாற் கட்டுப்படுத்தப்படுவதில்லை. மாறாக தாக்குதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டவர்களால் தூண்டல் ஏற்பட்டு இவை வெடிக்க வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை பொறிவெடியாக அமையப் பெற்றிருக்கும். எடுத்துக் காட்டாக, வீதிக்குக் குறுக்காக இடறுகம்பியொன்றைக் கட்டி, அது இடறுப்படும்போது செயற்படத்தக்கதாக ஒரு பொறியமைப்பை அதன் ஓர் அந்தத்திற் பொருத்தி கிளைமோரை நிலைப்படுத்தி வைத்தல். வீதியில் நடந்துவருபவர்களோ வாகனமோ இடறுகம்பியில் இடறும்போது கிளைமோர் வெடிக்கும்.\nஇம்முறையில் மின்சாரக் கெற்புகள் மட்டுமன்றி, ஏனைய பொறிமுறைக் கெற்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nநேரக் கணிப்பி முறை.\nஇது மேற்குறிப்பிட்ட இரு வகைக்குள்ளும் அடக்க முடியாததால் தனியொரு முறையாகக் வகைப்படுத்தப்படுகிறது. கிளைமோரோடு பொருத்தப்பட்ட நேரக்கணிப்பியில் (Timer) தாமத நேரம் தெரிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் வந்தது கிளைமோர் வெடிக்கும். இம்முறை மிகமிக அரிதாகவே கிளைமோர்த் தாக்குதல்களிற் பயன்படுத்தப்படுகிறது.\n\nவெவ்வேறு நாடுகள் தயாரிக்கும் கிளைமோர்களின் பெயர்கள்.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள்.\n- M18A1\n\nசோவியத் ஒன்றியம்.\n- MON-50\n- MON-90\n- MON-100\n- MON-200\n\nஇஸ்ரேல்.\n- No. 6\n\nபிரான்ஸ்.\n- MAPED F1\n\nதென்னாபிரிக்கா.\n- Mini MS-803\n\nபாகிஸ்தான்.\n- P5MK1, P5MK2\n\nஇலங்கை.\nஇலங்கையில் போரிடும் இருதரப்புமே கிளைமோர்க் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துகின்றன. இலங்கை இராணுவம் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில்தான் கிளைமோர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும் விடுதலைப்புலிகள் அதற்கு முன்பிருந்தே அதிகளவில் கிளைமோர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.\n\nஇலங்கை இராணுவம் பயன்படுத்துபவை.\n- M18A1 (அமெரிக்கா)\n- P5MK1(பாகிஸ்தான்)\nபிற்காலத்தில் அதிகளவு தாக்குதிறனைப் பெறுவதற்காகவும் சில சிறப்புத் தேவைகளுக்காகவும் இலங்கை இராணுவம் சொந்தமாக சில கிளைமோர்களை உற்பத்தி செய்திருந்தது.\n\nவிடுதலைப் புலிகள் பயன்படுத்துபவை.\nவிடுதலைப் புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்திலிருந்து கிளைமோர்களை அதிகளவில் பயன்படுத்தினர் . இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிகள் தயாரிக்கப்பட்டன.\n\n- தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட கிளைமோர். இது 15 கிலோகிராம் எடை கொண்டது. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும்.\n- செந்தூரன் 96. இதுவே புலிகளால் தயாரிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் கிளைமோர். புலிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட கிளைமோர்க் கண்ணிவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான கிளைமோர்களை பலபெயர்களில் புலிகள் தயாரித்துப் பயன்படுத்தினர்.\n- இராகவன். இது வழமையான கிளைமோர்கள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையிலும் சிதறுதுண்டுகளை ஏவி பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.\n- கட்டுப்பாடற்ற தாக்குதல் வகைக்குரியதாக விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் 'சாந்த குமாரி'. இது விடுதலைப்புலிகளின் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் இறந்த லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாகத் தயாரிக்கப்பட்டது. இடறுகம்பிப் பொறிமுறையுடன் கூடியதாக இக்கிளைமோர் வடிவமைக்கப்பட்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2093"}, {"id": [637, 8], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "ஆவர்த்தன இயல்பு.\nஇலத்திரன் நாட்ட சக்தி ஆவர்த்தன அட்டவணையில் பல்வேறு விதத்தில் வேறுபட்டாலும், ஒவ்வொரு கூட்ட மூலகங்களும் ஒரு பொது ஆவர்த்தன இயல்பைக் காட்டுகின்றன. பொதுவாக 17ம் கூட்ட மூலகங்களான புளோரின், குளோரின், புரோமின், அயோடின் ஆகியவற்றின் இலத்திரன் நாட்ட சக்தியே அதிகமாக உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட மூலகங்களுள் குளோரினின் (Cl) இலத்திரன் நாட்ட சக்தியே அதிகமாகும். 2, 7, 15, 18ம் கூட்ட மூலகங்கள் அவற்றின் இலத்திரன் நிலையமைப்பின் உறுதித்தன்மை காரணமாக இலத்திரன்களை இலகுவில் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே அருமன் வாயுக்களினது 2ம் கூட்ட மூலகங்களில் Be, Mg, 7ம் கூட்ட மூலகங்களில் Mn, Tc, Re, மற்றும் நைதரசன் ஆகியவற்றின் இலத்திரன் நாட்ட சக்தி அறியப்படவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_59096"}, {"id": [637, 9], "question": "இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது <Query> ஆகும்.", "document": "தாக்கங்கள்.\nChivalric romance, இத்தாலிய மறுமலர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14643"}]
[{"id": [638, 0], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "காலக்கோடு.\n- 2003 சூலை 11 – இந்தி விக்கிப்பீடியா தொடக்கம்\n- 2005 சனவரி 25 – கட்டுரைகள் எண்ணிக்கை 1,000\n- 2007 சனவரி 16 – கட்டுரைகள் எண்ணிக்கை 5,000.\n- 2007 மார்ச் 14 – கட்டுரைகள் எண்ணிக்கை 10,000.\n- 2007 திசம்பர் 6 – கட்டுரைகள் எண்ணிக்கை 15,000.\n- 2008 மே 29 – கட்டுரைகள் எண்ணிக்கை 20,000.\n- 2008 சூலை 11 – இந்தி விக்கிப்பீடியா தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவு\n- 2009 மே 9 – கட்டுரைகள் எண்ணிக்கை 30,000.\n- 2009 செப்டம்பர் 8 – இந்திய விக்கிகளில் முதலிடத்தைப் பெற்றது.\n- 2009 செப்டம்பர் 14 – கட்டுரைகள் எண்ணிக்கை 50,000.\n- 2010 பிப்ரவரி 13 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 25,000\n- 2010 சூன் 20 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 30,000\n- 2010 நவம்பர் 26 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 37,000\n- 2011 சனவரி 29 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 40,000\n- 2011 ஆகஸ்டு 14 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 50,000.\n- 2011 ஆகஸ்டு 30 – 100,000க்கும் அதிகமான கட்டுரைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- இந்தி விக்கிப்பீடியா\n- இந்தி விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19163"}, {"id": [638, 1], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- தாய் விக்கிப்பீடியா\n- தாய் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19215"}, {"id": [638, 2], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "வெளிநாட்டுத் தொழிலாளர்கள்.\nஇலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டுக்கான பெறுமதியான ஏற்றுமதியாகக் கொள்ளப்படுகின்றனர். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை வளர்ந்தும் அவர்கள் அனுப்பும் பணம், பொருள் என்பன அதிகரித்தும் காணப்பட்டன. 2009 இல் $3.3 பில்லியனை இலங்கைக்கு அனுப்பினர். இது அதன் முன்னைய வருடத்தில் அனுப்பிய $400 மில்லியனைவிட அதிகமாகும். 2010 இல் 1.8 மில்லியன் இலங்கையர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- புலம்பெயர் தமிழர்\n- புலம்பெயர் ஈழத்தமிழர்\n- புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை\n\nவெளி இணைப்பு.\n- International Network of Sri Lankan diaspora\n\n\n\n\n", "document_id": "ta_ta_49476"}, {"id": [638, 3], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- ரோமன் விக்கிப்பீடியா\n- ரோமன் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19190"}, {"id": [638, 4], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "எடுத்துக்காட்டு.\nஅயல் நாடுகளில் 30 மில்லியனை 30,000,000 என எழுதுவர். இதுவே கோடி அடிப்படையில் எழுதும் பொழுது, 3,00,00,000 என எழுதப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_566"}, {"id": [638, 5], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- குரோசிய விக்கிப்பீடியா\n- குரோசிய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19132"}, {"id": [638, 6], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அங்கேரிய விக்கிப்பீடியா\n- அங்கேரிய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19164"}, {"id": [638, 7], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "இவ்வாறான கணக்கிடலின் படி உலகிலேயே அதிகமான அதியுயர் கட்டடங்களைக் கொண்ட நகரம் ஹொங்கொங் எனப்படுகின்றது. ஹொங்கொங்கில் 2010 டிசம்பர் மாதக் கணக்கெடுப்பின் படி 7,684 அதியுயர் கட்டடங்கள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் அதிகமான அதியுயர் நகரங்களைக் கொண்ட நகரம் நியூ யோர்க் ஆகும். நியூ யோர்க் நகரின் அதியுயர் கட்டடங்களின் எண்ணிக்கை 5,901 ஆகும். \n\nஅதன் அடிப்படையில் உலகின் அதிகமான அதியுயர் கட்டடங்களை கொண்ட 25 நகரங்கள்.\n\nவெளியிணைப்புகள்.\n- Cities with most skyscrapers in the world\n- Cities With Most Skyscrapers\n- Top 18 Skylines in the World\n\n\n\n\n", "document_id": "ta_ta_25391"}, {"id": [638, 8], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- பாரசீக விக்கிப்பீடியா\n- பாரசீக விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19175"}, {"id": [638, 9], "question": "பறவைகளில் <Query> அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- செர்பியன் விக்கிப்பீடியா\n- செர்பியன் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19208"}]
[{"id": [639, 0], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "விபரம்.\n20 மீ (66 அடி) தாமரை பீடம் உட்பட 128 மீ (420 அடி) கொண்ட இது உலகிலுள்ள உயரமான சிலையாகும். 25 மீ (82 அடி) அடிப்பீடத்துடன் இதன் மொத்த உயரம் 153 மீ (502 அடி) ஆகும். 2008 அக்டோபர், சிலையைத் தாங்கிய குன்று மீள் வடிவமைக்குள்ளாகி, இரண்டு மேலதிக அடிப்பீடங்கள் சேர்க்கப்பட்டன. ஒன்று 15 மீ உயரமுடையது. தற்போது இச்சிலையின் மொத்த உயரம் ஆகும்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஓளிப்படங்கள்:\n- close up\n- Fodushan scenic area\n\n\n\n\n", "document_id": "ta_ta_45892"}, {"id": [639, 1], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "வெளி இணைப்பு.\n- Official website of Sanctuary of Our Lady of Licheń\n- Skyskraperpage.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_63772"}, {"id": [639, 2], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "சிற்பத் தேர்.\nஇங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை. \nஇத் தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத் தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத் தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.\n\nஅரங்கம்.\n220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது. இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன. இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.\n\nவேயாமாடம்.\nஅரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ் வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம். இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத் தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும்.\n\nசுற்றாடல்.\nஇக் கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில், பூஞ்செடிகளும், வேறு பல அழகூட்டும், நிழல்தரு மரங்களும் நடப்பட்டுப் பூங்காவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சுற்றுலா ஈர்ப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- வள்ளுவர் கோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5425"}, {"id": [639, 3], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "இக்கோபுரங்களின் வசதி மற்றும் ஆகிய அச்சுகளில் அமைந்து, இசுரேலிலுள்ள உயரமான கோபுரங்களாகவும், உலகிலுள்ள உயரமான தொலைக்கண்டுணர்வி கோபுரமாகவும் இருக்கின்றது\n\n\n\n\n", "document_id": "ta_ta_46912"}, {"id": [639, 4], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "அமைப்பும் தோற்றமும்.\nகெக்கிராவைக்கு அண்மையில் உள்ள இச்சிலை கலா வெவ எனப்படும் ஏரிக்கு அண்மையில் அதை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பாறை முகப்பில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை பாறையில் இருந்து முழுமையாகப் பிரிக்கப்படவில்லை. சிலையின் பின்பகுதியில் ஒட்டியுள்ள ஒரு ஒடுக்கமான பாறைப் பகுதி பின்னுள்ள பாறையுடன் சிலையைப் பிணைத்துள்ளது. சிலை நிற்கும் பீடம் தாமரை வடிவில் தனியாகச் செதுக்கப்பட்டு சிலைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளது. சிலை மட்டும் 11.84 மீட்டர் (38 அடி 10 அங்குலம்) உயரம் கொண்டது. பீடத்துடன் மொத்த உயரம் 13 மீட்டர் (42 அடி).\n\n\n\n\n", "document_id": "ta_ta_67718"}, {"id": [639, 5], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "கோதீஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மகாஅபிசேகத்தின் போது உலகம் முழுவதிலிருந்து பக்தர்கள் இங்கு கூடுவர். குடமுழுக்கின் போது கோமதீஸ்வரர் சிலைக்கு நீர், பால், தயிர், சந்தனம், குங்குமப்பூ, குங்குமம் மற்றும் இளநீரால் அபிசேகம் செய்யப்படுகிறது. \n\nகோமதீஸ்வரர் சிலையின் பாகங்கள்.\nகோமதீஸ்வரர் சிலையின் பாகங்களைக் காட்டும் காட்சிகள்\n\nபாகுபலியின் கருங்கல் சிலைகள்.\nகர்நாடகா மாநிலத்தில் கோமதீஸ்வரின் 20 அடி உயரத்திற்கு மேற்பட்ட ஐந்து சிலைகள் அமைந்த இடங்கள்:\n- 57 அடி உயரம், சரவணபெலகுளா, ஹாசன் மாவட்டம், கி பி 983\n- 42 அடி உயரம், கர்கலா, உடுப்பி மாவட்டம் கி பி 1432\n- 39 அடி உயரம் தர்மஸ்தலா, தென் கன்னட மாவட்டம், கி பி 1973\n- 35 அடி உயரம், வேணூர், தென் கன்னட மாவட்டம், கி பி 1604\n- 20 அடி உயரம், கோமதகிரி, மைசூர் மாவட்டம், 12ஆம் நூற்றாண்டு\n\nஇதனையும் காண்க.\n- பாகுபலி\n- சரவணபெலகுளா\n- அருகதர்\n- திகம்பரர்\n\n\nவெளி இணைப்புகள்.\n- கோமதீஸ்வரர் குடமுழுக்கு விழா காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_104096"}, {"id": [639, 6], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "5 அக்டோபர் 2015 அன்று இப்பாலத்தில் கீறல்கள் தென்பட்டதால், இப்பாலத்தை கடக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_70287"}, {"id": [639, 7], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "வரலாறு.\nதிருச்சிராப்பள்ளியில் உள்ள நன்றுடையான் விநாயகா் கோயில் மிகப் பழமையான இந்து ஆலயங்களில் ஒன்றாகும். 7 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயன்மாரும், சம்பந்தரும்  இத்திருத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார்கள்.\n\nகட்டிடக்கலை.\nஇக் கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில்  கட்டப்பட்டுள்ளது. 5 அடி உயரமான விநாயகர் சிலை மனித உருவில் அமைந்துள்ளது. மேலும் மிகப்பொிய நந்தி கிழக்கு முகமாக அமைந்துள்ளது.  கோயில் வளாகத்திற்குள் 4 அடி உயரம் கொண்ட ஆதி  விநாயகருக்கென்று  சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே  ஆதிசங்கரர், வேத வைசியர், காயத்ரி, சதாசிவ பிரம்மேந்திரர் மற்றும் பட்டினத்தாாின் சிலைகளும் உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_117776"}, {"id": [639, 8], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "பொதுத் தகவல்கள்.\nஇக்கட்டிடம் 2006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. இக்கட்டிடம் 2012 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.\n\nகட்டிட உயரம்.\nஉச்சிக்கொம்புடன் சேர்த்து 414 மீட்டர்களாகும் (1,358 அடி). கூரையுடன் 392 மீட்டர் (1,286 அடி). மேல் தளம் வரை மட்டும் உள்ள உயரம் 357 மீட்டர் (1,171 அடி).\n\nவெளியிணைப்புகள்.\n- Tameer.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_60148"}, {"id": [639, 9], "question": "சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட <Query> சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.", "document": "சென்னை துறைமுகத்தில் வானிலை ரேடார் இருப்பு காரணமாக, அதன் அனுமதிக்கப்பட்ட எல்லை தாண்டி உயரமான கட்டிடங்கள் கட்டுமான தடை உள்ளது. சென்னையில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரம் 1998 வரை 40 மீ மட்டுமே இருந்தது, பின்னர் 60 மீ என அதிகரிக்கப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 2008 ல் தளர்த்தப்படும் வரை இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்தது. அதுவரை, அண்ணா சாலையில் உள்ள 15 மாடிகள் கொண்ட எல்ஐசி கட்டிடமே நகரின் மிக உயர்ந்த கட்டிடமாக விளங்கியது. \n\nஉயரமான கட்டிடங்கள்.\nஇந்த பட்டியல் சென்னையில் உள்ளகட்டிடங்களை உயரம் அடிப்படையில் பட்டியலிடுகிறது. 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேலே உள்ள கட்டிடங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன.\nமேலும் காண்க.\n- இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடங்கள்\n- ஆசியாவில் மிக உயரமான கட்டட பட்டியல்\n- உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்\n- இந்திய நகரங்களின் உயரமான கட்டிடங்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_99461"}]
[{"id": [640, 0], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "ஈட்டியின் சிறப்பு.\nபோர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை காவலாளி வைத்து இருப்பார். அதுமட்டுமின்றி மீன் பிடிக்கவும் ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.\n\nபழமொழி.\nஈட்டி எட்டுறமுட்டும் பாயும், பணம் பாதாளமுட்டும் பாயும்\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஈட்டி எறிதல் (விளையாட்டு)\n- வில்\n- வாள்\n- வளரி\n- தமிழர் தற்காப்புக் கலைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- தற்காலிக ஈட்டி தயாரிக்கும் முறை - ஆங்கிலத்தில்\n- ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஈட்டி மூலம் வேட்டையாடுதல் - ஆங்கிலத்தில்\n- Jimmy's Backpacking Page--Trail Spears\n\n\n\n\n", "document_id": "ta_ta_43354"}, {"id": [640, 1], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [640, 2], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [640, 3], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி தொடர்பான பிற பொருட்களை பொழுதுபோக்காக சேகரிப்பது \"பில்லுமெனி\" எனப்படும்.\n\nமேலும் பார்க்க.\n- தீக்குச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_41171"}, {"id": [640, 4], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "பக்கத்தில் காணப்படுவது நடுத்தர அளவு கொண்ட ஒரு வேல்வடிவக் குளோவிசு முனையாகும். இவற்றின் பக்கங்கள் வளைவானதாக இருப்பதுடன், விளிம்பு வழியே கவனமாக அழுத்தம் கொடுத்து செதுக்கப்பட்டிருக்கும். முனையின் அடிப்புறம் அல்லது நடுப்பகுதி அகலம் கூடிய பகுதியாக அமைந்திருக்கும். இதன் அடிப்பக்கம் உள்வளைந்த வடிவில் இருக்கும். இதன் விளிம்பின் ஒரு பக்கத்தில் அல்லது இது பக்கங்களிலுமே தவாளிச் செதுக்கு இருக்கும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 100 பொருட்களில் உலக வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_47729"}, {"id": [640, 5], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [640, 6], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "சர்வதேச விளையாட்டுகள் நவீன பூட்டானில் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ளன. கால்பந்தாட்டம் பூட்டானில் மிகவும் பிரபலமாகியுள்ளது. பூட்டானியர்கள் கால்பந்தாட்டத்தை உள்விளையாட்டரங்கில் புட்சால் என்ற பெயரிலும் விளையாடுகின்றனர். இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் தாக்கத்தால் துடுப்பாட்டப் போட்டிகளும் பூட்டானில் பிரபலமாகி வருகின்றன.\n\nபாரம்பரிய விளையாட்டுகள்.\nபாரம்பரிய பூட்டானிய விளையாட்டில் முதலாவது இடத்தைப் பிடித்திருப்பது வில்வித்தையாகும். பூட்டானின் பாரம்பரிய வில்வித்தையானது அம்மக்களின் மத நம்பிக்கைகளுடன் இரண்டற கலந்து சடங்குகளுக்காகவும், மனமகிழ்ச்சிக்காகவும் மற்றும் தற்காலப் புகழ் மற்றும் செல்வாக்கிற்காகவும் திருவிழாக்கள் மற்றும் போட்டிகளில் விளையாடப்படுகிறது. விதிமுறைகள் மற்றும் அளவீட்டு முறைகளில் பூட்டானின் வில்வித்தையானது, அனைத்துலக வில்வித்தை விளையாட்டிலிருந்து வேறுபடுகிறது. மிகச்சிறிய பொருளை அதிகத் தொலைவில் இருந்து வீழ்த்துவது என்ற நோக்கம் இந்நாட்டு வில்வித்தை விளையாட்டில் பின்பற்றப்படுகிறது. ஆனாலும் பூட்டான் சர்வதேச வில்வித்தைப் போ ட்டிகளிலும் போட்டியிடுகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளும் பூட்டானில் இருக்கின்றன. \n\nகுரு என்பது பூட்டானில் விளையாடப்படும் பாரம்பரிய வில்வித்தை போன்ற ஒரு பழங்குடி எறி விளையாட்டாகும். இவ்விளையாட்டிலும் வீரர்கள் மிகத் தொலைவில் இருந்து மிகவும் சிறிய பொருட்களை எறிந்து வீழ்த்த வேண்டும். குறிப்பாக திருவிழாக் காலங்களில் ஈட்டி எறிதல் விளையாட்டைப் போன்ற சோக்சம், திகோர், குண்டு எறிதல் விளையாட்டைப் போன்ற புண்டோ போன்ற விளையாட்டுகளுடன் குரு விளையாட்டும் விளையாடப்படுவது வழக்கமாகும்.\n\nவில்வித்தை.\nவில்வித்தை பூட்டானின் தேசிய விளையாட்டு என்பதால், பூட்டான் வில்வித்தை கூட்டமைப்பு என்ற நிறுவனம் நாட்டில் இவ்விளையாட்டை ஒழுங்குபடுத்துகிறது பாரம்பரிய பூட்டான் வில்வித்தை விளையாட்டின் விதிமுறைகள் ஒலிம்பிக் வில்வித்தையின் தரங்கள், நுட்பங்கள், இலக்கை வைக்கும் இடங்கள் மற்றும் சூழ்நிலைகள் ஆகிய கூறுகளில் வேறுபடுகிறது. வீழ்த்தப்பட வேண்டிய இலக்கானது 130 மீட்டர் தொலைவில் (430 அடி) வைக்கப்படுகின்றது. 3 அடி உயரமும் 11 அங்குல அகலமும் கொண்ட இவ்விலக்கு மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பிரகாசமாக வண்ணம் தீட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய மரத்துண்டாகும். இலக்கின் மையப்புள்ளி கர்ரே எனப்படுகிறது. பாரம்பரிய பூட்டானிய விற்கள் மூங்கிலால் செய்யப்பட்டன. அம்புகள் மூங்கில் அல்லது நாணலுடன் இற்குகள் இணைத்துச் செய்யப்பட்டிருந்தன. நன்றாக வண்ணம் தீட்டப்பட்ட இவற்றின் முனைகள் உலோகத்தில் முக்கியெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தன. அம்புகள் வைப்பதற்கான அம்பறாத் துணி மரத்தால் செய்யப்பட்டு விலங்குகளின் தோல் அல்லது சணல்வகை வலைகளால் செய்யப்பட்டிருந்தது\n\nபூட்டானிய வில்வித்தை அணியில் 13 வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு அணியும் அவர்கள் முறை வரும்போது ஒரேசமயத்தில் இரண்டு அம்புகளை செலுத்த வேண்டும் முதல் அம்பை ஒரு திசையிலும் மற்றொரு அம்பை வேறொரு திசையிலும் செலுத்த வேண்டும். எந்த அணி முதலில் 25 புள்ளிகளை ஈட்டுகிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுக்கும் மதிப்பீட்டு முறை சிக்கல் நிறைந்ததாகவும் நீண்ட நேரத்தையும் எடுத்துக் கொள்வதாக இருக்கிறது. ஏனெனில், இரண்டாவதாக அம்பு செலுத்துபவர், முதலாவதாக விளையாடியவரை விட அதிக புள்ளிகளை ஈட்டி முந்திவிடுவார் இத்தொடர்கதை மாதக்கணக்கில் கூட நீடிப்பது உண்டு. நவீன வில்வித்தைப் போட்டிகள் சில நாட்களில் முடிந்து விடக் கூடியதாக இருக்கிறது. \n\nபாரம்பரிய பூட்டான் வில்வித்தைப் போட்டிகளும்கூட நாளுக்குநாள் நவீனமயமாகி வருகின்றன. பன்னோக்கு விற்கள், பெருநிறுவனங்களின் நிதியுதவி, அதிக பணம் மற்றும் பொருள்களைப் பரிசாக வழங்குதல்காயங்கள், எப்போதாவது நிகழும் உயிரிழப்புகள்ஆகிய அனைத்துப் பிரிவுகளும் கவனிக்கப்படுகின்றன. வீரர்கள் ஊக்க மருந்து உட்கொள்ளுதல், மது அருந்துதல் ஆகியனவும் விளையாட்டு விதிகளில் சேர்க்கப்படும் அளவிற்கு கவனம் பெற்றுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82017"}, {"id": [640, 7], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [640, 8], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [640, 9], "question": "<Query> 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.", "document": "தமிழர் ஓவிய வரலாறு.\n\"தமிழகத்தில் கற்கால குகைகளிலே மிருகங்களை வேட்டையாடுவதையும் வேறுசில குறியீடுகளையும் காணக்கிடைக்கின்றன. சங்க காலத்திலேயே தமிழர்களிடையே ஓவியக் கலை வளர்ச்சி நிலையில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தமிழர் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் சுவர் ஓவியங்களே. அதாவது சுவரில் எழுதப்பட்ட ஓவியங்கள். மிகச்சில மரப்பலைகளிலும், கிழி (துணிச்சீலை) களிலும் எழுதப்பட்டன.\" \n\n\"இன்றைய பழந்தமிழரின் ஓவியக் கலைக்குப் பேர் சொல்லும் ஓவியங்கள் பனைமலை ஓவியத்தில், காஞ்சி கோயிலில், திருமலைப்புரக் கோயிலில், சித்தண்வாசல் குகையில், தஞ்சை பெரியகோயிலில், மதுரை நாயக்கர் கால மண்டபங்களில் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன\" \n\nகலைச்சொற்கள்.\n- புனையா ஓவியம் - கோட்டினால் வரைந்த வண்ணம் தீட்டப்படாத ஓவியம்\n- புனைந்த ஓவியம் - சித்திரம் - வண்ணங்களினால் புனைந்து அமைத்த ஓவியம்\n- துகிலிகை, தூரிகை - brush\n- 'தொய்யில்'\n- ஓவியர், ஒவமாக்கள், கண்ணுள் வினைஞர்\n- ஓவம், ஓவு\n- புடைப்போவியம் - கல் சிற்பங்களில் புடைத்து செய்யப்படுவன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பச்சை குத்துதல்\n- தஞ்சாவூர் ஓவியப் பாணி\n- தமிழ்நாட்டு ஓவியக் கலை\n\nவெளி இணைப்புகள்.\n- ஓவியத் தொழில் நுட்பம் -\n- தமிழ் ஓவிய கண்காட்சி\n- http://shanaathanan.blogspot.com/\n- துகிலிகை\n- http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=0&catid=13\n- http://www.tamilartsacademy.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_6142"}]
[{"id": [641, 0], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "சிலை அமைப்பு.\n- திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.\n- சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n- பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.\n- மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.\n\nசிலை குறிப்புகள்.\n1. மொத்த சிலையின் உயரம் - 133 அடி\n2. சிலையின் உயரம் - 95 அடி\n3. பீடத்தின் உயரம் - 38 அடி\n4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.\n5. சிலையின் மொத்த எடை - 7,000 டன்\n6. சிலையின் எடை - 2,500 டன்\n7. பீடத்தின் எடை - 1,500 டன்\n8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்\n\nசிலை அளவுகள்.\n1. முக உயரம் - 10 அடி\n2. கொண்டை - 3 அடி\n3. முகத்தின் நீளம் - 3 அடி\n4. தோள்பட்டை அகலம் -30 அடி\n5. கைத்தலம் - 10 அடி\n6. உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி\n7. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி\n8. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி\n\nவெளியிணைப்பு.\n- The Tribune\n- Official Site of V Ganapati Sthapati\n\n\n\n\n", "document_id": "ta_ta_22035"}, {"id": [641, 1], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "சிலை.\nஅகிம்சா தலத்தில் 30 டன் எடையும், 13 அடி 6 அங்குலம் உயரமும் கொண்ட மகாவீரர் சிலை ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டதாகும். மகாவீரர் சிலையைத் தாங்கும், தாமரை வடிவ மேடை 17 டன் எடையும், 2 அடி 8 அங்குலம் உயரமும் கொண்டது.\n\nஇதனையும் காண்க.\n- சமணப் புனிதத் தலங்கள்\n- சமணத் தமிழ் நூல்கள்\n- சமண அறிஞர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120043"}, {"id": [641, 2], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "இவற்றையும் காண்க.\n- ஐஎன்எஸ் விராட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71307"}, {"id": [641, 3], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "அக்னி-1.\nதிட எரிபொருள் கொண்ட முதல் அடுக்குடன் கூடிய ஈரடுக்கு அக்னி தொழில்நுட்பம், சந்திபூரிலுள்ள இடைக்கால சோதனை தளத்தில் இருந்து 1989 ஆம் ஆண்டு சோதிக்கப்பட்டது. அது 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய திறனுடையதாக இருந்தது. இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு அக்னி-1 மற்றும் அக்னி-2 ஆகிய திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இந்தியா முதலில், 2000 கிலோ மீட்டர் இயங்கு தூரம் கொண்ட ஈரடுக்கு அக்னி-2 ஏவுகணையை உருவாக்கி 1999 ஆம் ஆண்டு சோதித்தது. பின்னர் அதன் ஓரடுக்கைப் பயன்படுத்தி 700 கிலோ மீட்டர் இயங்கு தூரம் கொண்ட அக்னி-1 உருவாக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சோதனை செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக இருந்த அப்துல் கலாம் அவர்களுக்கு பல வெளிநாடுகளின் நெருக்கடி இருந்தபோதும் வெற்றிகரகாக சோதனை செய்து சாதனை செய்தார். \nபன்னிரண்டு டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட அக்னி-1 ஏவுகணை 700 முதல் 1250 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்துகொண்டு நொடிக்கு 2.5 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ஏவுகணை, ஒடிசா அருகிலுள்ள வீலர் தீவிலிருந்து, 13 சூலை 2012 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி ஏவுகணைகள் ஒன்று (குறுகிய இயங்கு தூரம்) அல்லது இரண்டு (இடைத்தர இயங்கு தூரம்) அடுக்குகள் கொண்ட ஏவுகணைகளாகும். திட எரிபொருள் கொண்டு இயங்கும் இவற்றை இருப்புப்பாதை மற்றும் சாலைகளில் இருந்து நடமாடும் ஏவுதளத்தில் மூலம் ஏவ முடியும். அக்னி-1 ஏவுகணை இந்திய தரைப்படையால் பயன்படுத்தப்படுகிறது.\n\nஅக்னி-2.\nஅக்னி-2 ஏவுகணை, 2000 முதல் 2500 கிலோ மீட்டர் இயங்கு தூரமும் 20 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் விட்டமும், 18 டன் எடையும் கொண்டது. அக்னி-2 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட எரிபொருள் கொண்டு இயங்குவன. பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் \"நம்பகமான தற்காப்பின்\" ஒரு அங்கமாக இந்த ஏவுகணை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்தியா, தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிரானவை அல்ல என்றும், தனது பாதுகாப்புத் திட்டங்களில் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் ஒரு சிறு அங்கம் மட்டுமே என்றும், சீனாவுக்கு எதிரான தற்காப்பில் அக்னி ஏவுகணை ஒரு முக்கிய அங்கம் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூலோபாய படைப்பிரிவு, 13 சூலை 2012 அன்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட அக்னி-1 சோதனைக்குப் பிறகு, பயனர் சோதனையின் ஒரு பகுதியாக அக்னி-2 ஏவுகணையை, 9 ஆகஸ்டு 2012 அன்று சோதித்தது. இந்தியா தனது 'அணு ஆயுதம் ஏந்தி செல்லக்கூடிய அக்னி-2' ஏவுகணையை ஓடிசாவிலுள்ள இராணுவ தளத்தில் இருந்து 7 ஏப்ரல் 2013 அன்று சோதித்தது.\n\nஅக்னி-3.\nஅக்னி ஏவுகணைக் குடும்பத்தில் மூன்றாவது ஏவுகணையான அக்னி-3, 3500 கிலோ மீட்டர் இயங்கு தூரமும், 1.5 டன் எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் கொண்டது. அக்னி-3 ஏவுகணை, தனது இரண்டு அடுக்குகளிலும் திட எரிபொருள் கொண்டு இயங்குவதாகும். ஒடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 9 சூலை 2006 அன்று அக்னி-3 சோதிக்கப்பட்டது. ஏவுகணையின் இரண்டாம் அடுக்கு பிரியத்தவறியதால் ஏவுகணை இலக்கை எட்டாமலே விழுந்தது சோதனைக்குப்பிறகு தெரியவந்தது. மீண்டும் வீலர் தீவிலிருந்து, 12 ஏப்ரல் 2007 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மே 7, 2008 அன்று மற்றொரு முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த மூன்றாவது சோதனையின் போது அக்னி-3 ஏவுகணையின் விரைவாக உபயோகிக்கக்கூடிய தன்மை உறுதிபடுத்தப்பட்டது. இந்தியா இதன் மூலம் தனது எதிரிகளின் முக்கிய இடங்களைத் தாக்கும் வல்லமையைப் பெற்றது.\n\nஅக்னி-3 ஏவுகணை தனது இலக்கை, 40 மீட்டர் துல்லியத்துடன் தாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. இதனால் அக்னி-3 ஏவுகணையே உலகின் மிகத் துல்லியமான தாக்குகணை என்றாகிறது. மிக அதிக துல்லியத்தினால் இதன் இலக்கைத் தகர்க்கும் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் குறைந்த எடையுடைய ஆயுதங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அதிக அழிவை வெற்றிகரமாக உண்டாக்க முடியும். ஆகையால் இந்தியாவால் குறைந்த அளவு அணுப்பிளவு அல்லது அணு இணைவு பொருட்களைக் கொண்டு மிக அதிக ஆற்றலுடைய அணு வெடிப்பை நிகழ்த்த முடியும். மற்ற அணு சக்தி நாடுகளால் பயன்படுத்தப்படும் தாக்குகணைகளில், அக்னி-3க்கு இணையான அழிவை உண்டாக்க மிக அதிக அளவில் (1 - 2 மெகா டன்) அணு வெடி பொருட்கள் தேவைப்படும். மேலும், அக்னி-3 ஏவுகணையால் குறைந்த எடையுடைய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, 3500 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரத்திலும் தாக்குதல் நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.\n\nஅக்னி-4.\nமுன்னர் 'அக்னி-2 பிரைம்' என்றழைக்கப்பட்ட அக்னி-4, அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் நான்காவது ஏவுகணையாகும். முதன்முதலாக, 15 நவம்பர், 2011 அன்று இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் அருகிலுள்ள வீலர் தீவில் இருந்து, அக்னி-4 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. மீண்டும் 19 செப்டம்பர், 2012 அன்று அதன் முழு இயங்கு தூரமான 4000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதே தீவிலிருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அக்னி-4 ஏவுகணை, 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும், ஒரு டன் எடையுடைய ஆயுதங்களை சமது செல்லும் திறனும் கொண்டது. இந்த ஏவுகணை, 3000 முதல் 4000 கிலோ மீட்டர் இயங்கு தூரமும், 3000°C வெப்பத்தையும் தாங்கக்கூடியது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மிக உயரிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, நடமாடும் ஏவுதளத்திலிருந்தும் ஏவக்கூடியதாகும்.\n\nஅக்னி-5.\nஅக்னி-5 ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும். இதனைக் கொண்டு 5000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்க இயலும். அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஈரடுக்கு அக்னி-3 ஏவுகனையோடு கூடுதலாக ஒரு அடுக்கைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படக்கூடியதால், இதை இடமாற்றுவது மிகவும் எளிதானது. அக்னி-5 ஏவுகணை, 17 மீட்டர் உயரமும், 49 டன் எடையும் கொண்டது. ஓடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 19 ஏப்ரல் 2012 அன்று ஏவுகணை முதலில் சோதிக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு, சூலை 2013 இல் சோதிக்கப்பட்டது. மீண்டும் வீலர் தீவிலிருந்து இரண்டாம் முறையாக, 15 செப்டம்பர் 2013 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\n\nஅக்னி-6.\nஅக்னி-6 கண்டம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, தற்போது அதன் ஆரம்பகட்ட வளர்ச்சி நிலையில் உள்ளது. இது, அக்னி ஏவுகணைக் குடும்பத்திலேயே மிகவும் நவீனமான ஏவுகணையாக இருக்கும். நிலத்தில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்தும் ஏவக்கூடிய இந்த ஏவுகணையின் இயங்கு தூரம் 8000 முதல் 10,000 கிலோ மீட்டர் ஆகும்.\n\nமேலதிக வளர்ச்சிகள்.\nஇந்திய விஞ்ஞானிகள், மே 2008 இல், ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை குறைந்தது 40% அதிகரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாகக் கூறினர். ஏவுகணைகளின் மேல்பரப்பில் சிறப்பு உலோகப் பூச்சு பூசுவதன் மூலம், அவை வானில் பறக்கும்போது ஏற்படும் காற்றின் எதிர்விசையை எளிதாகக் குறைக்க முடியும் (7 - 8 மக் வேகத்தில் 47% குறைவு). இதன் மூலம் ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை கணிசமாக (குறைந்தது 40%) அதிகரிக்க முடியும். இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அஸ்திரா ஏவுகணை\n- பிரமோஸ்\n- ஆகாஷ் ஏவுகணை\n- சவுரியா (ஏவுகணை)\n- பிரித்வி ஏவுகணை\n\nவெளி இணைப்புகள்.\n- Bharat-Rakshak Agni strategic missile Section\n\n\n\n\n", "document_id": "ta_ta_12878"}, {"id": [641, 4], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "கட்டுமானம்.\nகிடைப்பதற்கு அரிதான ஆயில் கோங்கு, இலுப்பை முதலான மரங்களில் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. தேவையைப் பொறுத்து கோட்டியாவின் கட்டுமானப்பணிகளை முடிக்க ஒருவருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். இதற்கான மரங்கள் மலேசியா மியான்மர் ஆகிய இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 400 டன் சரக்கைக் கையாளும் திறன் கொண்ட கோட்டியா உருவாக்க 350 டன் அளவிற்கு இலுப்பை மரங்களும், 3,000 சதுர அடி கோங்கு மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 20 அடி நீளமும் 50 அடி உயரமும் கொண்ட கோட்டியா செய்ய 50 இலட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும். பின்னர், கப்பலுக்குத் தேவையான இயந்திரப்பொறிகள், தொழில்நுட்பப் பொறிகள் ஆகியவை பொருத்தப்பட்டு நீரில் இறக்கப்பட்டு நீர்க்கசிவு உள்ளிட்ட பல்வேறு சோதனைக்குப் பிறகு துறைமுக அதிகாரிகளின் உரிமம் பெற்று இயக்கப்படுகின்றன. 400 டன் சரக்குக் கையாளும் திறன் கொண்ட கோட்டியாக்களை உருவாக்க 2 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.\n\nஆதாரம்.\n- தினமலர் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_46993"}, {"id": [641, 5], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், மாவட்டத்தில் உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம் தளிஞ்சி ஆகும். இந்த கிராமம் மானுப்பட்டி பஞ்சாயத்தினைச் சேர்ந்தது. மாவட்டத் தலைநகர் திருப்பூரிலிருந்து சுமார் 73கி.மீ தொலைவில் உள்ளது. \n\nஉயிர் வாயு திட்டம்:.\nபுதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் ஊரக வளா;ச்சித் துறையினால் இரண்டு உயிர்; வாயுத் திட்டம் தளிஞ்சி மலைக்கிராமத்தில் தொடங்கப்பட்டது.\n\nஆற்றல் உருவாக்கம்:.\n15 கி.வாட் ஆற்றல் இந்த உயிர் வாயு திட்டத்தின் ழூலம் கிடைக்கப்பெறுகிறது. இந்த ஆற்றல் கிராமத்திலுள்ள 100 வீடுகள் மற்றும் 25 தெரு விளக்குகளை; ஒளியூட்ட பயன்படுகிறது. \n\nஎரு:.\nஇக்கிராமத்திலுள்ள 400 கால்நடைகளிலிருந்து சுமார் 4 டன் எடையுள்ள எரு தினமும் கிடைக்கப்பெறுகிறது. இந்த உயிர்வாயு திட்டத்திற்கு குறைந்த பட்சமாக 2.5 டன் எரு ஆற்றல் உருவாக்க தேவைப்படுகிறது. மீதமுள்ள எரு தோட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆற்றல் அனைத்து வீடுகளில் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.\n\nமகளிர் சுய உதவிக் குழு:.\nமகளிர்; சுய உதவிக் குழு உறுப்பினார்களால் இந்த உயிர்; வாயுத் திட்டம் பாராமரிக்கப்பட்டு வருகிறது.\n\nமேற்கோள்கள்:\nwww.thehindu.com/todayspaper-article16496858.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109089"}, {"id": [641, 6], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "இவர் மனோதத்துவ கவிஞர்களின் முன்னோடியாக கருதப்படுகின்றார். இவரது கவிதைகள் செய்யுள்கள், மதப்பாடல்கள்,காதல் பாடல்கள் ஆகியவை அழுத்தமானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் அமைந்துள்ளன.மேலும் இவரது கவிதைகள் மொழியின் அதிர்வுகள் நிரம்பியதாகவும்,உருவகங்களாகவும் குறிப்பிடப்படுகின்றன.அதிரடி துவக்கத்துடன் கூடிய கதாபாத்திரங்கள்,திடீர் திருப்பங்கள்,முரண்பாடுகள் நிரம்பியதே இவரது நடையாகும்.மேற்குறிப்பிட்ட நடையுடன் வியத்தகு நடைமுறை சந்தங்கள்,கடினமான சொற்கள் ஆகியவை எலிசபெத்தியன் கவிதைகளுக்கு எதிரானவை.ஜான் டன் அவர்களது கவிதைப் புலமை மற்றும் ஆங்கில மொழியின் மீதான புலமை சீரிய புலனாய்விற்குப் பின்பே செம்மைப்படுத்தப்பட்டது.இவரது கவிதைகளின் மற்றும் ஓர் சிறப்பு உண்மையான மதப்பற்றை தன்னகத்தே கொண்டுள்ளது ஆகும்.இதை அவர் பெரும்பாலும் தன் கவிதைகளின் வாயிலாக ஆவணப்படுத்தியுள்ளார்.ஜான் டன் அவர்கள் மதச்சார்பற்ற கவிதைகளையும் புனைந்துள்ளார்.கற்பனை கவிதைகள்,மற்றும் சிற்றின்பம் சார்ந்த கவிதைகளையும் புனைந்துள்ளார்.இவரது மனோதத்துவ கற்பனை கவிதைகளே இவர் பிரபலமடைய முக்கிய காரணமாக அமைந்திருந்தது. \n\nசிறந்த கல்வியும்,கவிதை எழுதும் திறனிருந்தும் ஜான் டன் அவர்கள் வறுமையிலேயே பல வருடங்கள் வாழ்ந்தார்.இவரது வாழ்வு இவரது பணக்கார நண்பர்களைச் சார்ந்தே அமைந்திருந்தது.இவர் சம்பாதித்த செல்வத்தின் பெரும்பகுதியை பெண்களுக்காகவும்,இலக்கியங்களுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மற்றும் பயணங்களுக்காகவுமே செலவழித்தார்.1601-ஆம் ஆண்டு ஜான் டன் அவர்கள் ”ஆன் மோர்” என்பவரை இரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 12 குழந்தைகள் பிறந்தன.இவர் 1615 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட திருத்தொண்டராகவும்,ஆங்கிலேய பாதிரியராகவும் நியமிக்கப்பட்டார்.இவ்வாறு இருந்தும் ஜான் டன் அவர்கள் பரிசுத்த ஆணையை பெறவில்லை.ஏனெனில் முதலாம் ஜேம்ஸ் அரசர் தனிப்பட்ட முறையில் இப்பதவிகளை வழங்கியதால் பரிசுத்த ஆணையை பெற முடியவில்லை.1621 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள புனித பால் கத்தீட்டரலின் தலைவராக நியமிக்கப்பட்டார்.மேலும் இவர் 1601 ஆம் ஆண்டு முதல் 1614 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். \n\nவாழ்க்கை வரலாறு.\nஇளமைக்காலம்.\nஜான் டன் அவர்கள் இலண்டனில் பிறந்தார்.இவர் பிடிவாதமுள்ள அடிபணிய மறுக்கும் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.இங்கிலாந்தில் இம்மதம் முறையற்றதாகும்.ஆறுபேர் கொண்ட உறுப்பினர்களில் மூன்றாவது மகனாவார்.இவரது தந்தையின் பெயரும் ஜான் டன் என்பதாகும் இவர் வேல்ஸ் வம்சாவளியைச் சேர்ந்தவர்.இவர் இலண்டனில் உள்ள இரும்பு வணிக நிறுவனத்தின் பாதுகாவலர் ஆவார்.இவர் ஒரு மரியாதைக்குரிய ரோமானிய கத்தோலிக்கர்.ஆனால் துன்புறுத்தலுக்கு பயந்து அரசின் கவனத்தை தவிர்த்தார்.\n\nஜான் டன்னுக்கு நான்கு வயதாகும் போதே அவரது தந்தை 1576 காலமானார் இவரது மனைவி எலிசபெத் ஹேவுட் தந்தையற்ற குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை தனியாக ஏற்றார் இவரும் அடிபணிய மறுக்கும் பிடிவாதமுள்ள ரோமானிய கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர். இவர் ஜான் ஹேவுட் என்பவரது மகளும் ஜோசப் ஹேவுட் என்பவரது சகோதரியும் ஆவார். ஜான் ஹேவுட் ஒரு நாடக ஆசிரியர். ஜோசப் ஹேவுட் ஒரு வரையறுக்கப்பட்ட பாதிரியார் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அதுமட்டுமல்ல இவர் ரோமானிய கத்தோலிக்க தியாகி தாமஸ் மோரின் சிறந்த மருமகளும் ஆவார். ஜான்சனின் நெருங்கிய உறவினர்கள் பலர் வீரமரணம் அடைவது வழக்கமானது ஆகும். இவர்களில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் நாடுகடத்தப்பட்டனர். ஜான்டன் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்க பட்டார். ஜான்டன் சபையினரால் கற்பிக்கப்பட்டதற்கான வெளிப்படையான சான்றுகள் எதுவும் இல்லை ஜான் டன்னின் தந்தை இழந்த சில மாதங்களில் இவரது தாயார்,டாக்டர் ஜான் ஸ்மிங்கர் என்ற மனைவியை இழந்த மூன்று குழந்தைகள் உடைய பணக்காரரை மணந்தார். இவ்வாறு ஜான் டன்னுக்கு மாற்று தந்தை கிடைத்தார். ஜான்டன்னின் சகோதரிகள் மேரி மற்றும் கேத்தரின் ஆகியோர் 1581 இல் இறந்தனர். புனித பால் தேவாலயத்தின் தலைவராக ஜான் டன் இருக்கும் பொழுது அவரது தாயார் 1631 இல் இறந்தார். சில மாதங்களிலேயே ஜான்டன் காலமானார். ஜான் டன் 1583 அவரது 11வது வயதில் ஹார்ட் ஹாலில் தனது படிப்பைத் தொடங்கினார் தற்போது அது ஹார்ட்போர்ட் கல்லூரி ஆக்ஸ்போர்ட் ஆக உள்ளது. 3 வருட படிப்பிற்கு பிறகு அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 3 ஆண்டுகள் இடைவிடாது பயின்றார். ஆனாலும் அவரால் பட்டம் பெற முடியவில்லை ஏனெனில் மேலாதிக்க உறுதிமொழியை அவர் ஏற்க மறுத்துவிட்டார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123331"}, {"id": [641, 7], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட்.\nஇந்த இராக்கெட் 5000 கிலோ எடையுடன் செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்புவதற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் \n1. இரண்டு 200 டன் திட ஏரிபொருள் உந்து பகுதிகள் (S -200 Solid Motor)\n2. ஒரு திரவ உந்து பகுதி (L 110 Liquid stage)\n3. ஒரு 25 டன் உந்து விசை கொண்ட ஆழ்குளிர் உந்துபொறி பகுதி (C-25 Cryogenic stage)\nஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் திட திரவ எரிபொருள்களைக் கொண்டு பகுதிகள் வடிவமைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டுத் தகுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது சி-25 எனப்படும் ஆழ்குளிர் உந்துபொறி வடிவமைப்பு நடைபெற்று வருகின்றது.\n\nஆழ்குளிர் உந்துபொறி.\nஇது 20 டன் உந்து விசையை கொடுக்க வல்ல ஒரு இராக்கெட் பொறி. இதை C-25 என்றும் அழைப்பர். 25 என்ற எண் அதில் உள்ள திரவத்தின் எடையை குறிக்கும். இது திரவ ஐட்ரசனாலும் திரவ நைட்ரசனாலும் இயங்குகின்றது.\n\nமுக்கிய பாகங்கள்.\n- உந்து அறை (Thrust Chamber)\n- வாயு உற்பத்தியாக்கி (Gas Generator)\n- LOX & LH2 pump\n- தூண்டி (Igniter)\n- கட்டுப்பாட்டு உறுப்புகள் (Control components )\n- Pyro devices\n- உந்து & கலவை விகிதக் கட்டுப்பாட்டு உறுப்புகள் (Thrust & Mixture Ratio Control components)\n- நீர்மச் சுற்றுகள் (Fluid circuits)\n\nஉந்து அறை உள்ள முக்கிய பாகங்கள்.\n- எரி அறை (Combustion chamber)\n- ஒருங்கும் விரியும் தூம்பு (Convergent divergent nozzle)\n- செலுத்தி (Injection)\n- எரிபொருள் வருவழி (Propellant inlet)\n\nஉந்து அறை.\nஇந்த எரி அறை (Combustion Chamber) அதிக அழுத்தத்தையும் அதிக வெப்பத்தையும் தாங்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளித்துறையில் உள்ள திரவ இயக்க திட்ட மையம், வலியமலா என்ற இடத்தில் இவ்வுந்து பொறி வடிவமைக்கப்பட்டது. முதல் உந்து பொறி கோட்ரெச் மற்றும் மதார் குழுமத்தால் உருவாக்கப்பட்டது. தற்போது இது சோதனைக்கு தயாராக உள்ளது. இதைச் சோதனை செய்வதற்கு தேவையான உள்கட்டமைப்புகள் திரவ இயக்க திட்ட மையம், மகேந்திரகிரியில் உருவாக்கப்பட்டு வருகின்றது.\n\nஆய்வுத் தளம்.\nஇதன் முதல் சோதனையனது திரவ உந்துகை அமைப்பு மையம், மகேந்திரகிரியில் உள்ள சோதனை சாலையில் வைத்து பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- வெற்றிப் பாதையில் இந்திய கிரையோஜெனிக் எஞ்சின்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24096"}, {"id": [641, 8], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.\n\nஇக்கோயில் ஒற்றைக்கல் கோயில் வகையைச் சேர்ந்தது.சிவனின் இருப்பிடமான கைலாசத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியிலிருந்து தொடங்கி செங்குத்தாகக் குடையபட்டுள்ளது. இந்த ஒற்றைகல் கோயிலை உருவாக்க பலநூறு ஆண்டுகளாக, கிட்டத்தட்ட 400,000 டன் எடையுள்ள பாறைகள் குடைந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. கோவில் சுவற்றில் காணப்படும் உளிகளின் தடங்களைக் கொண்டு மூன்றுவிதமான உளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் தொல்லியல் ஆய்வாவாளர்கள், கருதுகின்றனர்.\n\n250அடி நீளமும் 150அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் 148அடி நீளமும் 62அடி அகலமும் 100அடி உயரமும் உடையது. சைவ மரபிலமைந்த பௌராணிக கதைச்சிற்பங்களை கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49635"}, {"id": [641, 9], "question": "கன்னியாகுமரியின் <Query> (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.", "document": "19 ஆம் நூற்றாண்டின் வரை, ஐரோப்பாவில் மட்டுப்படுத்தப்பட்ட விநியோக விளைவாக மைக்காவின் பெரிய படிகங்கள் மிகவும் அரிதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருந்தன. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் பெரிய இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெட்டப்பட்டபோது அவற்றின் விலை வியத்தகு முறையில் வீழ்ச்சியடைந்தது. மைக்காவின் மிகப்பெரிய ஆவணப்படுத்தப்பட்ட ஒற்றை படிக (ஃபாலாலோபிட்) கனடாவின் ஒன்டாரியோவின், லேசி மைன் காணப்பட்டது; இது 10 × 4.3 × 4.3 மீ அளவைக் கொண்டு 330 டன்களை எடையும். இதே போன்ற அளவிலான படிகங்கள் ரஷ்யாவிலுள்ள கரேலியாவில் காணப்பட்டன. \n\n2005 ஆம் ஆண்டு, இந்தியாவில் ஜார்கண்டில் உள்ள கோடர்மா மாவட்டம் உலகிலேயே மிகப்பெரிய வைப்புத்தொகையை வைத்திருந்தது என்று பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்கா, தென் கொரியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிடையே நெருக்கமாக தொடர்ந்து உலகின் மூன்றில் ஒரு பகுதியுடன் மைக்காவின் சிறந்த உற்பத்தியாளராக சீனா விளங்கியது. 19 ம் நூற்றாண்டு முதல் 1970 களில் நியூ இங்கிலாந்தில் தாள் மைக்காவின் பெரிய வைப்புக்கள் வெட்டப்பட்டன. கனெக்டிகட், நியூ ஹாம்ப்ஷையர், மற்றும் மைனே ஆகியவற்றில் பெரிய சுரங்கங்கள் இருந்தன.\n\nஸ்க்ராப் மற்றும் ஃப்ளாக் மைக்கா உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. 2010 இல், ரஷ்யாவில் (100,000 டன்கள்), பின்லாந்து (68,000 டன்), அமெரிக்கா (53,000 டன்), தென் கொரியா (50,000 டன்), பிரான்ஸ் (20,000 டன்) மற்றும் கனடா (15,000 டன்) ஆகியவை இருந்தன. மொத்த உலகளாவிய உற்பத்தி 350,000 டி ஆகும், சீனாவிற்கு நம்பகமான தரவு கிடைக்கவில்லை. பெரும்பாலான தாள் மைக்கா இந்தியா (3,500 டி) மற்றும் ரஷ்யா (1,500 டி) தயாரிக்கப்பட்டது. [10] ஃப்ளேக் மைக்கா பல ஆதாரங்களில் இருந்து வருகிறது: மெலமோர்ஃபிக் ராக் என அழைக்கப்படும் உருமாற்றம், ஃபெல்ஸ்பார் மற்றும் கால்வின் வளங்களைச் செயலாக்க, ப்ளாசர் டெபாசிட்டுகளிலிருந்து, மற்றும் பெக்மேடிட்டுகள் ஆகியவற்றின் ஒரு துணை தயாரிப்பு ஆகும். தாள் மைக்காவை ஸ்கேப் மிக் மற்றும் ஸ்கேப் மைக்காவை விட கணிசமாக குறைவாகக் கொண்டுள்ளது, மேலும் சில நேரங்களில் சுரங்கத் துணியிலிருந்து மற்றும் ஃப்ளேக் மைக்காவிலிருந்து மீண்டுள்ளது. தாள் மைக்காவின் மிக முக்கியமான ஆதாரங்கள் பெகமடைட் வைப்புகளாக இருக்கின்றன. தாள் மைக்கா விலைகள் தரத்துடன் மாறுபடுகின்றன மற்றும் குறைந்த தர மைகாவிற்கு கிலோகிராம் ஒன்றுக்கு $ 1 க்கும் குறைவான விலையில் கிலோவுக்கு $ 2,000 க்கும் அதிகமாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111138"}]
[{"id": [642, 0], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "மிகப் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட துகள் முடுக்கிகளில் ஒத்தியங்கு முடுக்கி முதன்மையானது. துகள்களை வளைப்பது, குவிப்பது, முடுக்குவது ஆகியவை தனித் தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. நவீன துகள் முடுக்கிகள் அனைத்தும் ஒத்தியங்கு முடுக்கியின் அமைப்பிலிருந்து பெறப்படுகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் செனீவாவிற்கு அருகில் 2008 ல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்த 27 கி.மீ நீளமுள்ள ஒத்தியங்கு முடுக்கி வகை துகள் முடுக்கி உலகின் மிகப் பெரிய ஆட்ரான் மோதுவி ஆகும். இந்த துகள் முடுக்கியில் நேர்மின்னிகள் 6.5  டெரா இலத்திரன்வோல்ட் (TeV). ஆற்றல் வரை முடுக்கப்படுகின்றன.\n\n1944 ஆம் ஆண்டு ஒத்தியங்கு முடுக்கி தத்துவத்தை விலாடிமிர் வெக்சுலர் கண்டறிந்தார். 1945 ஆம் ஆண்டு முதல் எதிர்மின்னி சின்குரோத்திரனை எட்வின் மேக்மிலன் வடிவமைத்தார். 1952 ஆம் ஆண்டு மார்க் ஒலிபண்ட் உலகின் முதல் நேர் மின்னி ஒத்தியங்கு முடுக்கியினை வடிவமைத்தார்.\n\nவகைகள்.\nநவீன காலத்தில் பல வகை ஒத்தியங்கு முடுக்கிகள் பயன்படுத்தப்படுகிறது:\n\n\"சேமிக்கும் வளையம்\" என்ற ஒத்தியங்கு முடுக்கி வகையில் துகள்களின் இயக்க ஆற்றல் மாறாததாக வைக்கப்படுகிறது.\n\n\"ஒத்தியங்கு முடுக்கி ஒளி மூலம்\" என்ற ஒத்தியங்கு முடுக்கி வகையில் பல, எதிர் மின்னிகளை முடுக்கும் வகையைச் சேர்ந்தது. இவற்றிலும் சேமிக்கும் வளையம் இடம் பெற்றிருக்கும், தேவைப்பட்ட மின்காந்த அலைகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துகள்களுக்கு பதிலாக மின்காந்த அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\n\"சுழல் மோதுவி\" .என்ற ஒத்தியங்கு முடுக்கி வகையில், ஒன்றையொன்று குறுக்கிடும் இரு சேமிக்கும் வளையங்களும், ஒரு முன் துகள் முடுக்கியும் உள்ளன.\n\nகருவி இயங்கும் தத்துவம்.\nஉலகின் முதல் சுழல் துகள் முடுக்கியான சுழற்சியலைவியிலிருந்து உருவாக்கப்பட்டதே ஒத்தியங்கு முடுக்கி ஆகும். மரபார்ந்த சுழற்சியலைவி ஒன்றில் ஒரு வழி நடத்தும் காந்தப்புலமும், மாறாத அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளும் பயன்படுத்தப்படுகிறது. முடுக்கத்தினால் அதிகரிக்கும் சார்பு நிறைக்கு ஏற்றாற் போல் காந்தப்புலங்களும் தொடர்ந்து அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n\nஒத்தியங்கு முடுக்கியில் காந்தப்புலச்செறிவு, துகள்கள் நகரும் இடத்தைப் பொறுத்து மாறாமல் காலத்தை பொறுத்து மாறுகிறது. துகள்கள் ஒளியின் வேகத்தில் செல்லாததால் பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகளும் பல்வேறு அதிர்வெண்களைப் பெற்றிருக்கும். ஒரு மெல்லிய தடிமன் கொண்ட வட்ட வலய வெற்றிடக் குழாய் வழியாக துகள்கள் முடுக்கப்படுகின்றன. மெல்லிய வெற்றிடக் குழாய் வழியாக துகள்கள் செல்வதால் காந்தப்புலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குறைந்த செலவில் மிகப் பெரிய ஒத்தியங்கு முடுக்கிகள் உருவாக்கப்படுகின்றன.\n\nகாசுமோட்ரான் போன்ற சேமிப்பு வளையங்கள் கொண்ட முதல் ஒத்தியங்கு முடுக்கிகள் முடிவிலாச் சுருள் அமைப்பைக் கொண்டது. இதன் தத்துவத்தை எர்னெசுட் கோரன்ட் கண்டறிந்தார். மற்றும் நிக்கோலசு கிறிசுடோபிலோசு துகள்கள் செல்லும் பாதையை வட்ட முனைகளைக் கொண்ட பல கோணப் பகுதியாக வடிவமைத்தார்.\n\nரேடியோ அதிர்வெண் முடுக்கிகள், துகள்கள் நேரடியாக முடுக்குகிறது. இரு முனை காந்தப்புலங்கள், துகள்களை திசை மாற்ற உதவுகிறது. நான்முனை காந்தங்கள், துகள்களைக் குவிக்கப் பயன்படுகிறது.\nகாலத்தைப் பொறுத்து மாறும் காந்தப்புலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த குவிக்கும் அமைப்புகளும், மிகப் பெரிய துகள் முடுக்கிகளையும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.\n\nமிகவும் சக்தி வாய்ந்த துகள் முடுக்கிகள் அதிக ஆரம் கொண்ட பாதைகளையும், அதிக அளவிலான மற்றும் அதிக ஆற்றல் கொண்ட நுண்ணலை உருவாக்கிகளையும் கொண்டிருக்கும். துகள் முடுக்கிகளின் ஆற்றல், அதன் மீது செயல்படும் காந்தப்புலத்தின் வலிமையைப் பொறுத்தது.\n\nபயன்கள்.\n- உயிரி அறிவியல்: புரதம் மற்றும் பெரிய மூலக்கூறு படிகவியல்\n- லிகா முறையில் நுண்வனைதல்\n- மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி\n- எக்சு கதிர் அச்சடிப்பு முறை\n- உயிரிகள் எவ்வாறு மருந்திற்கு வேலை செய்கிறது எனக் கண்டறிய\n- கனிம வேதிப் பொருட்களின் நுண்ணாய்வும், படிகவியலும்\n- உடனொளிர்தல் ஆய்வு\n- குறைகடத்திப் பற்றிய ஆய்வும் மற்றும் அதன் அமைப்பை அறிதலும்\n- நிலவியல் பொருட்களை ஆராய்தல்\n- மருத்துவப் படிமவியல்\n- சில வகையான புற்று நோய்களைத் துகள் சிகிச்சை மூலம் குணமாக்குதல்\n\nமேலும் பார்க்க.\n- சுழற்சியலைவி\n- வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி\n- துகள் முடுக்கி\n\nவெளியிணைப்புகள்.\n- ESRF (European Synchrotron Radiation Facility)\n- Elettra Sincrotrone Trieste – Elettra and Fermi lightsources\n- Canadian Light Source\n- Australian Synchrotron\n- French synchrotron Soleil\n- Diamond UK Synchrotron\n- Lightsources.org\n- IAEA database of electron synchrotron and storage rings\n- CERN Large Hadron Collider\n- Synchrotron Light Sources of the World\n- A Miniature Synchrotron: room-size synchrotron offers scientists a new way to perform high-quality x-ray experiments in their own labs, \"Technology Review\", February 4, 2008\n- Brazilian Synchrotron Light Laboratory\n- Podcast interview with a scientist at the European Synchrotron Radiation Facility\n- Indian SRS\n- Sameen Ahmed Khan, Synchrotron Radiation (in Asia), ATIP Report, No. ATIP02.034, 28 pages (21 August 2002). (ATIP: The Asian Technology Information Program, Tokyo, Japan, 2002). Complete Report.\n- Spanish ALBA Light Source\n- The tabletop synchrotron MIRRORCLE\n\n\n\n\n", "document_id": "ta_ta_122975"}, {"id": [642, 1], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "இத்திட்டத்தை உலகின் 100 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 10,000 இயற்பியலாளர்களும் பொறியியலாளர்களும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆய்வுகூடங்களும். இணைந்து பிரான்சு-சுவிட்சர்லாந்து எல்லையில் நிலத்துக்கடியில் 175 மீ (574 அடி) ஆழத்தில் நீள வட்டத்தில் 27 கிமீ நீளத்துக்கு இந்தக் கருவியை அமைத்துள்ளனர்.\n\nஇந்தக் கருவி நேர்மின்னிகளை (புரோத்தன்களை) 7 டெர்ரா இலத்திரன் வோல்ட்டிலும் (1.12 மைக்குரோச்சூல் (microjoules) ஆற்றலுக்கு முடுக்கப்பட்டு மோதவிடும் திறம் கொண்டது, அல்லது ஈய அணுக்கருவை 574 TeV (92.0 µJ) ஆற்றலுக்கு முடுக்கவிட்டு மோதவிடும் திறம் கொண்டது. இக்கருவியின் உதவியால் அணுக்கருவுக்குள் இருப்பதாகக் கருதப்படும் துககள் பற்றியும், அவற்றிடையே நிகழும் அடிப்படை இயக்கப்பாடுகளையும் அறிய முடியும். இவற்றின் அடிப்படையில் அண்டம் எப்படி உருவானது என்பது குறித்த புதிய அறிவையும் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். நமக்குத் தெரிந்த பொருட்களின் நிறையையை அளிக்க அடிப்படையாக இருந்ததாகக் கருதப்படும் இகிசு போசான் (ஹிக்ஸ் போசான், \"Higgs Boson\") என்னும் துகளைக் கண்டுபிடிக்க இக்கருவி உதவும் என்று கருதப்பட்டது. சூலை 4, 2012 இல் இந்த இகிசு போசான் இருக்கக்கூடும் என்னும் பெரும்நம்பிக்கை ஊட்டும் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இகிசு போசான் துகளைக் கண்டுபிடித்தால் அடிப்படைத்துகள்கள் பற்றிய சீர்மரபு ஒப்புரு (\"Standard Model\") என்னும் கட்டுமானக் கொள்கையின் மீது மேலும் நம்பிக்கை ஊட்டுமாறு அமையும், அது நல்ல விளக்கமாக இருக்கும் என்று நம்புகின்றார்கள். இதனால் அடிப்படை துகள்களை பற்றிய அறிவு மேலும் தெளிவாகப் புரியலாம்.\n\nஇக்கருவி முதன் முதலாக 2008, செப்டம்பர் 10, 2008 இல் முதன் முதலாக பரிசோதிக்கப்பட்டது. முதலாவது துணிக்கைகள் வெற்றிகரமாக இதனூடாக அனுப்பப்பட்டன. இதன் முதலாவது பெரும் ஆற்றலுடன் கூடிய மோதல் 2008 அக்டோபர் 21 இல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 19 ஆம் திகதி அன்று அதன் சுரங்க பாதையில் ஏற்பட்ட ஈலியம் வளிம வெடிப்பால் ஏறத்தாழ 50 மீக்கடத்திமின் காந்தங்கள் பழுதுபட்டன . இதனால் இந்த மோதுவியின் பயன்பாடு இரண்டு மாதங்கள் தடைபட்டது.\n\nமீண்டும் இயக்கம்.\nசெப்டம்பர் 2008-க்குப் பின்னர், முதன்முறையாக 30 மார்ச் 2010 அன்று நிகழ்த்தப்பட்ட ஆய்வில்\n7 டெரா எலக்ட்ரான்வோல்ட் (7 TeV - 1 டெரா = 1,000,000,000,000) மோதல் ஏற்படுத்தப்பட்டது; இதில், 3.5 TeV ஆற்றல் கொண்ட இரு நேர்மின்னி(புரோட்டான்) கற்றைகள் மோதுவிக்கப்பட்டன. தொடர்ந்து 18 முதல் 24 மாதங்களுக்கு இயக்கத்தில் இருக்கப்போகும் பெரிய ஆட்ரான் மோதுவியில், அண்டத்தின் தொடக்கத்தில் இருந்த சூழலை மீண்டும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்; புதிய இயற்பியலைத் துவக்கவல்ல இவ்வாய்வில் கலந்து கொண்டிருக்கும் 50 இந்திய இயற்பியலாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. \n\nமேற்கோள்கள்.\n- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் - 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !\n- ஒரு துகளை தேடி \n\nவெளி இணைப்புகள்.\n- உலகில் பிரமாண்ட அளவிலும் செலவிலும் நடைபெறும் ஆய்வு.\n- Energising the quest for 'big theory'\n- \"symmetry\" magazine LHC special issue August 2006, special issue December 2007\n- LHC UK webpage\n- US LHC webpage\n- லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் ராப்\n- அண்டத்தின் துவக்கம் (LHC)\n- கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்\n- பூமியின் ஆழத்தில் அணு சோதனை-உயிரினம் தோன்றுவதை கண்டுபிடிக்க முயற்சி\n- பூமிக்கு அடியில் செயற்கை பிரளயம்,அணுவை வெடித்து பயங்கர சோதனை\n- பூமிக்கு கீழே மிகப்பெரிய அணு சோதனை: உலகம் அழியுமென்று பீதி வேண்டாம்-விஞ்ஞானிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14325"}, {"id": [642, 2], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "தத்துவம்.\nகாந்தப்புலத்திற்குச் செங்குத்தான திசையில் மின்னூட்டம் பெற்ற துகள் இயங்கும்போது செயல்படும் லொரென்ஸ் விசை, துகளை வட்டப் பாதையில் இயங்கச் செய்கிறது. இத்தத்துவத்தின் அடிப்படையாகக் கொண்டே சுழற்சியலைவி செயல்படுகிறது.\n\nஅமைப்பு.\nஇதில் உள்ளீடற்ற உலோக உருளை 1,2 இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெற்றிட அறையில் வைக்கப்பட்டு உள்ளது. இவ்வரையுருளைகள் (dees) இரண்டும் சற்று இடைவெளி விட்டு வைக்கப்பட்டு இடையே அயனிமூலம் வைக்கப்படுகிறது. இவ்வமைப்பு வலிமையான மின்காந்தத் துருவங்களுக்கு இடையே வைக்கப்படுகிறது. இவ்வரையுருளைகள் உயர்-அதிர்வெண் அலையியற்றியுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nசெயல்பாட்டு முறை.\nq மின்னூட்டமும் , m நிறையும் கொண்ட நேர் மின் அயனி, மூலத்திலிருந்து வெளிப்பட்டால் , அந்தக் கணத்தில் எதிர் மின்னூட்டம் பெற்ற அரையுருளையால் ஈர்க்கபடும். செங்குத்தாகச் செயல்படும் காந்த விசையால் துகள் வட்டமான பாதையில் இயங்கும். அரையுருளைகளுக்கு இடைப்பட்ட பகுதியினை அயனி அடையும்போது, அரையுருளைகளின் துருவம் மாறுபடும். எனவே துகள், மீண்டும் அடுத்த அரையுருளையினுள் அதிக வேகத்துடன் ,அதிக ஆரம் கொண்ட சுருள்வில் பாதையில் இயங்கும்.\n\nஅயனியானது அரையுருளைகளின் விளிம்பிற்கு அருகே சென்றவுடன் விலக்கத்தகடுகள் மூலம் வெளியேற்றப்படும். இந்த உயர்-ஆற்றல் துகளை , தேவையான இலக்கின் மீது மோதச் செய்யலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52341"}, {"id": [642, 3], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுழல்முடுக்கிகள் பொதுவாக அணு உடைப்பான்கள் எனக் குறிப்பிடப்பட்டன. தற்கால மோதுவிகளில் அணுக்கருத் துகள்கள் விரைவாக செல்ல முடுக்கப்பட்டாலும் —அணுக்களைப் பிளக்க முடுக்கிகள் தேவையில்லை —பொதுப்பரப்பில் இத்தகைய சொல் இந்த துகள் முடுக்கிகளை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- What are particle accelerators used for?\n- Stanley Humphries (1999) Principles of Charged Particle Acceleration\n- Particle Accelerators around the world\n- Wolfgang K. H. Panofsky: The Evolution of Particle Accelerators & Colliders, (பி.டி.எவ்), Stanford, 1997\n- P.J. Bryant, A Brief History and Review of Accelerators (PDF), CERN, 1994.\n- David Kestenbaum, Massive Particle Accelerator Revving Up NPR's Morning Edition article on 9 April 2007\n- Fred's World of Science\n- Annotated bibliography for particle accelerators from the Alsos Digital Library for Nuclear Issues\n\n\n\n\n", "document_id": "ta_ta_40570"}, {"id": [642, 4], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "வரலாறு.\n- 1928 ஆம் ஆண்டு பால் டிராக் வெளியிட்ட டிராக் சமன்பாட்டில், ஐன்ஸ்டைனின் ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாட்டிற்கு (formula_1) நேர், (positive) எதிர் (negative) தீர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.\n- பாசிட்ரான் என்ற இலத்திரனின் எதிர்மத் துகள் இருப்பதைக் கண்டறிந்தார். பாசிட்ரான்கள் நேர் மின்னுாட்டமும், எதிர் தற்சுழற்சியும் (opposite spin) கொண்டிருந்தன.\n- 1955 ஆம் ஆண்டு எமிலியோ செக்ரி (Emilio Segrè) & ஓவன் சாம்பர்லென் (Owen Chamberlain) ஆகிய அறிவியல் அறிஞர்கள், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பிவாட்ரான் என்ற துகள் முடுக்கி மூலம் எதிர்மத் துகள், எதிர் புரோத்தன் இருப்பது சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் 1959 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்.\n- 2 மேல் குவார்க்குகளும், 1 கீழ் குவார்க்கும் () இணைந்து எதிர் புரோத்தனை உருவாக்குகின்றன.\n- எதிர் புரோத்தனின் பண்புகளும், புரோத்தனின் பண்புகளும் ஒத்திருப்பது கண்டறியப்பட்டது. எதிர் புரோத்தனின் மின்னுாட்டம் மற்றும் காந்தத் திருப்புத்திறன் புரோத்தனிற்கு சம அளவிலும், எதிர் திசையிலும் இருப்பதும் அறியப்பட்டது.\n- துகளும், எதிர்மத் துகளும் பெரு வெடிப்புக் காலத்திலிருந்து ஒன்றையொன்று அழிக்காமல் இருப்பதற்கு காரணம் அண்டத்தில் எதிர்மத் துகள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.\n\nஎதிர் புரோத்தான் கண்டுபிடிப்பு.\n- காசுமிக் கதிர்கள் கண்டறியப்பட்ட காலத்திலேயே எதிர்மத் துகள்களும் கண்டறியப்பட்டன. காசுமிக் கதிர்களின் மோதல்களின் போது புரோத்தனும் எதிர் புரோத்தனும் உருவாவது கண்டறியப்பட்டது. A என்பத உட்கரு எனக் கொண்டால்:\n\n() என்பது விண்மீன் திரள்களின் காந்தபுலத்துடன் தாெடர்புடையது. \n\n- காசுமிக் கதிர்கள் மோதல்களின் போது உருவாகும் நிறமாலையில் எதிர் புரோத்தன்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.\n- ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் எதிர் புரோத்தன்களின் நிலைப்புத்தன்மை குறைவு எனக் கண்டறியப்பட்டது.\n- பெர்மி ஆய்வகத்திலும் எதிர் புரோத்தன்களின் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.\n\nசில குறிப்புகள்.\n- எதிர் புரோத்தன் ஒரு எதிர்ம துகள்.\n- எதிர் புரோத்தன் என்பது எதிர் மின்னுாட்டம் கொண்டவை.\n- எதிர் புரோத்தன் என்பது எதிர் ஐதரசன் அணுக்கருவினால் ஆனது.\n- எதிர் புரோத்தன், புரோத்தனுடன் மோதி அழியும் போது, அதிக ஆற்றலை வெளியேற்றுகிறது.\n\nமேலும் பார்க்க வேண்டியவை.\n- எதிர்ப் பொருள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_108605"}, {"id": [642, 5], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- World Vision\n\n\n\n\n", "document_id": "ta_ta_19095"}, {"id": [642, 6], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அரசினால் 1854 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31807"}, {"id": [642, 7], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "1935 ல் செர்மனி நாட்டைச் சேர்ந்த மேக்சு ச்டீன்பெக் (Max Steenbeck) இலத்திரன்களை முடுக்கும் பீட்டாட்ரானை உருவாக்கினார். ஆனால் இதன் கருத்துரு ரூல்ப் வைடுரோவால் (Rolf Widerøe) உருவாக்கப்பட்டது. இவர் உருவாக்கிய தூண்டல் துகள் முடுக்கி (induction accelerator) சரியாக இலத்திரன்களைக் குவிக்காததால் தோல்வியடைந்தது, 1940 ல் அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்டு கெர்சுட் (Donald Kerst) இக் கருவிக்கு முழு வடிவம் கொடுத்தார்.\nசெயல்பாட்டு தத்துவம்.\nபாரடேயின் மின் காந்தத் தூண்டல் தத்துவத்தில் செயல்படும் மி்ன்மாற்றிகளைப் போன்றே செயல்படுகிறது. மாறும் காந்தப்புலம் முதன்மைச் சுற்றில் வழங்கப்படுகிறது, இவை வெற்றிடமாக்கப்பட்ட வட்ட குழாயின் வழியே, இலத்திரன்கள் முடுக்கப்படுகின்றன. \n\nநிலையான வட்டப்பாதையில் செயல்படும் இலத்திரன்கள், கீழ்காணும் சூத்திரத்தின் படி செயல்படுகிறது. \n\nஇதில்\n\nஅதே சூத்திரம் இவ்வாறும் எழுதப்படுகிறது.\n\nசொற்தோற்றம்.\nபீட்டாட்ரான் என்பது இலத்திரன்களுக்கு வழங்கப்படும் பீட்டா துகள் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. \n\"\"Außerordentlichehochgeschwindigkeitselektronenentwickelndesschwerarbeitsbeigollitron\"\" என்ற செர்மானியப் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. இதற்கு அர்த்தம் அதிவேக இலத்திரன்களை உருவாக்க கடினமாக இயங்கும் கருவி என்பதாகும்.\n\nபயன்கள்.\nதுகள் இயற்பியலில் 300 MeV வரை ஆற்றல் கொண்ட இலத்திரன்களை முடுக்க பீட்டாட்ரான் பயன்படுகிறது. அதி வேக இலத்திரன் கற்றைைகள் உலோகத் தகட்டின் மீது மோதும் போது எக்சு-கதிர் மற்றும் காம்மா கதிர்களை உருவாக்கும் மூலமாகச் செயல்படுகிறது. இவ்வகை எக்சு கதிர்கள் மருத்துவம் மற்றும் தொழிற்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது (). \nஅணுக்கரு ஆயுதங்களின் செயல்பாட்டைச் சோதிக்கப் பயன்படும் கடின எக்சு கதிர்களை உருவாக்கப் பயன்படுகிறது.\n\n1950 களில் பீட்டாட்ரான்களைக் கொண்டு புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மேடிசன் என்ற இடத்தில் துவக்கப்பட்டது.\n\nகுறைபாடு.\nபீட்டாட்ரானின் ஆற்றல், காந்தப்புலத்தின் ஆற்றலைக் கொண்டு செயல்படுவதால், இரும்பு உள்ளகம் கொண்ட பீட்டாட்ரான் ஒரளவுக்கு மேல் ஆற்றலை உருவாக்க இயலவில்லை. அடுத்து உருவாக்கப்பட் சின்குரோத்திரன் போன்ற கருவிகள், இந்தக் குறைபாட்டை சரி செய்தன. \n\nவெளியிணைப்புகள்.\n- The Betatron at UIUC \n\n\n\n\n", "document_id": "ta_ta_121884"}, {"id": [642, 8], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக அடிப்படைத் துகள்களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், திணிவு எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். அவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த ஹிக்ஸ் செயல்பாடு ஹிக்ஸ் போசான் என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் துகள் \"நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக\" கருதப்படுகிறது.\n). இதுவரை இந்தத் துகளை எந்த துகள் முடுக்கி சோதனையிலும் காணாதபோதும் துகள் இயற்பியலின் செந்தரப் படிவத்தின் ஓர் முதன்மையான அங்கமாக ஹிக்ஸ் செயல்பாடு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. \n\nநோபெல் பரிசு.\n2013 இயற்பியலுக்கான நோபெல் பரிசு இக்சிற்கும் எங்லேருக்கும் \"அணுவுட்டுகளின் நிறைத் தோற்றத்தினை அறிய உதவும் இயக்காற்றினை கருத்தியல் முறையில் கண்டுபிடித்தமைக்காக\" வழங்கப்பட்டது. \nவெளியிணைப்புகள்.\n- Google Scholar List of Papers by PW Higgs\n- A photograph of Peter Higgs, Photographs of Peter Higgs, June 2008\n- The god of small things - An interview with Peter Higgs in The Guardian\n- Peter Higgs: the man behind the boson - An article in the PhysicsWeb about Peter Higgs\n- Higgs v Hawking: a battle of the heavyweights that has shaken the world of theoretical physics - An article on the debate between Peter Higgs and ஸ்டீபன் ஹோக்கிங் about the existence of the ஹிக்ஸ் போசான்\n- My Life as a Boson - A Lecture by Peter Higgs available in various formats\n- blog of an interview\n- Physical Review Letters - 50th Anniversary Milestone Papers\n- In CERN Courier, Steven Weinberg reflects on spontaneous symmetry breaking\n- Physics World, Introducing the little Higgs\n- Englert-Brout-Higgs-Guralnik-Hagen-Kibble Mechanism on Scholarpedia\n- History of Englert-Brout-Higgs-Guralnik-Hagen-Kibble Mechanism on Scholarpedia\n- Sakurai Prize Videos\n\n\n\n\n", "document_id": "ta_ta_40556"}, {"id": [642, 9], "question": "உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள <Query> ஆகும்.", "document": "சென் 1934-ல் -ஷாங்காய் நகரத்தில் பிறந்தாா். 1954-ல் வடகிழக்கு சீனா, சாங்சன்-ல் உள்ள பீப்புள் பல்கலைக்கழகத்தில் (தற்போது ஜிலின் பல்கலைக் கழகம்) தன்னுடைய இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தாா். பெக்கிங் பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப இயற்பியல் துறையில் 1955 முதல் ஆசிாியராக பணிபுாிந்து பின்னா் அத்துறையின் துணை முதல்வராக பதவி உயா்த்தப்பட்டாா்.\n\nபிாிட்டிஷ் ராயல் சொசைட்டி அவரை அழைத்து ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக அனுக்கரு இயற்பியல் துறையில் 1963 முதல் 1965 வரை visiting scientist - ஆக நியமிக்கப்பட்டாா்.  மேலும் அவா் அங்கு ரூதா்ஃபோா்டு உயா் ஆற்றல் நிறுவனத்தில் தொடா் நிலைமின்னியல் முடுக்கி மற்றும் சின்க்தரோட்ரான் முடுக்கிகளைப் பற்றி ஆராய்ந்தறிந்தாா்.\n\n1982 முதல் 1984 வைர SUNY, ஸ்டோனி புரூக் மற்றும் லாரன்ஸ் பொ்க்லே ஆய்வகத்தில் வருகை விஞ்ஞானியாக பணியாற்றினாா்.  ஆகஸ்ட் 1984-ல் பெக்கிங் பல்கலைக்கழகத்தின் அறிவுப் பகுதியின் தலைவராகவும் மற்றும் துணைத் தலைவராகவும் ஆனாா்.  மேலும் அவா் PKU-வில் உள்ள துகள் இயற்பியல் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.  நவம்பா் 1993-ல் CAS-ல் சீன அறிவியல், கணித மற்றும் இயற்பியல் கலைக்கழகத்தின் வளா்ச்சிக்குழு  அங்கத்தினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். சென் ஆகஸ்டு 1996 முதல் டிசம்பா் 199 முடிய பெக்கிங் பல்கலைக்கழகத்தின் தலைவராக பணியாற்றினாா். 1998-ல் ஆசிய - பசிபிக் இயற்பியல் கழகத்தின் தலைவரானாா். டிசம்பா் 1999-ல் சீனாவின் தேசிய இயற்கை அறிவியல் நிறுவனத்தின் இயக்குனா் ஆனாா்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115057"}]
[{"id": [643, 0], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "நடிகர்கள்.\n- விஜய்\n- கீர்த்தி சுரேஷ்\n- சதீஸ்\n- ஜெகபதி பாபு\n- டேனியல் பாலாஜி\n- மீம் கோபி\n- ஹரிஷ் உத்தமன்\n- சரத் லகித்தசுவா\n- சிறீமன்\n- ஒய். ஜி. மகேந்திரன்\n- அபர்ணா வினோத்\n- விஜயராகவன்\n- ரோசன் பசீர்\n- சுகுந்தன்\nவிநியோகம்.\nநடிகர் அருண் பாண்டியன் இப்படத்தின் வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமையை அளவிற்கு வாங்கியுள்ளார். இத்தொகையானது விஜய் நடிப்பில் முன்னதாக வெளியான தெறி திரைப்படத்தை விட மிக அதிகமாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_87783"}, {"id": [643, 1], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "வெளியான திரைப்படங்கள்.\n1. நிரல்\n2. பர்கெ\n3. என்ன தங்கடி\n4. கோடி சென்னய\n5. பங்கார் பட்லேர்\n6. பகெத்த புகெ\n7. பீசத்தி பாபு\n8. துடர்\n9. பத்க்த பிலெ\n10. மாரி பலெ\n11. பொள்ளிதோட\n12. ஸத்ய ஓலுண்டு\n13. தாரெத புடெதி\n14. காஸ்தாயெ க0டனி\n15. ஏர் மந்தின தப்பு\n16. ஸுத்த\n17. பிர்ஸெ\n18. ஒரியர்தொரி அஸல்\n19. சாலி பொலிலு\n\nஇணைப்புகள்.\n- TULU NADU and CINEMA</ref>\n\n\n\n\n", "document_id": "ta_ta_54072"}, {"id": [643, 2], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "தொழில் வாழ்க்கை.\nஅதா கான், மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரில் 12 மே 1989ம் நாளன்று பிறந்தார். அவர் ஒரு மாடலாக தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு அவர் பல விளம்பரங்களில் நடித்தார். அவர் சோனி இந்தியா தொலைக்காட்சியின் பலம்பூர் எக்ஸ்பிரஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானார்.\n\n2010ம் ஆண்டு பெஹனேன் தொடரில் ஆகாஷி என்ற துணை கதாபாத்திரத்தில் அதா கான் நடித்தார். பிறகு அவர் 2012ம் ஆண்டு லைஃப் ஓகே தொலைக்காட்சியில் அம்ரித் மந்தன் என்ற தொடரில் ராஜ்குமாரி அம்ரித் கவூர் என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு ஒருசில தொடர்களில் பகுதி கதாபாத்திரமாக நடித்தார்.நவம்பர் மாதம் 2015ம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான நாகின் தொடரில் நாகினியாக அதா கான் நடித்தார். அத்தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. பிறகு அவர் நாகின் தொடரின் இரண்டாம் பருவத்திலும் நடித்தார்.\n\nமேலும் அதா கான் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் 2016ம் ஆண்டு நடந்த பாக்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியில் ஜெய்ப்பூர் ராஜ் ஜோஷிலே என்ற அணிக்காக விளையாடினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123498"}, {"id": [643, 3], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "இளமைக்காலம்.\nசித்தார்த்த பாசு கொல்கத்தாவில் பிறந்தார். மும்பை, தில்லி, சென்னை ஆகிய நகரங்களில் இவர் வளர்ந்தார். பள்ளிக் கல்வியை \nமும்பையிலும் தில்லியிலும் முடித்தார். சென்னையில் கேந்திரிய வித்யாலயாவிலும் இந்தியத் தொழில் நுட்ப நிலையத்திலும் பயின்றார். \n\nதொலைக்காட்சிப் பணி.\n1985 இல் தூர்தர்சனில் வினா விடை நேரம் என கல்லூரி மாணவர்களுக்கிடையே ஒரு போட்டி நிகழ்ச்சியை நடத்தினார்.\nதூர்தர்சன் மட்டுமல்லாது பி.பி.சி. ஸ்டார் வேர்ல்ட் ஆகிய தொலைக்காட்சிகளிலும் வினா விடை நிகழ்ச்சிகளை நடத்தினார் \nஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில்  கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்சியை நடத்தினார்.\n\n36 வயதினிலே என்ற தமிழ்த் திரைப்படத்திலும் சில இந்தி, மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பொது அறிவு மற்றும் வினா விடைகள் தொடர்பான நூல்கள் சில எழுதியுள்ளார்.\n\nமேலும் பார்க்க.\nhttp://www.thehindu.com/features/metroplus/radio-and-tv/The-mastermind/article14468983.ece\n\n\n\n\n", "document_id": "ta_ta_90259"}, {"id": [643, 4], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "நடிகர்கள்.\n- நயன்தாரா - மதிவதனி இஆப\n- ராமச்சந்திரன் துரைராஜ் - புலேந்திரன்\n- சுனு லட்சுமி\n- விக்னேஷ்\n- ரமேஷ்\n- வினோதினி வைத்தியநாதன்\n- கிட்டி\n- வேலா ராமமூர்த்தி - சட்டமன்ற உறுப்பினர்\n- டி. சிவா - அமைச்சர்\n- பி. வி. அனந்த கிருஷ்ணன்\n\nஒலிப்பதிவு.\nஇத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.\n\nவெளியீடு.\n2017 நவம்பர் 10 அன்று வெளியான இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120328"}, {"id": [643, 5], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "பிறப்பு மற்றும் கல்வி.\nஇவர் 1947ஆம் ஆண்டு சூலை 11 ஆம் நாள் பிறந்தார். திருவரங்கத்தில் பிறந்தார். திருவல்லிக்கேணி \"இந்து\" பள்ளியிலும் சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் படிப்பை முடித்தார். 1969 ஆம் ஆண்டில் விகடன் இதழில் பயிற்சி கேலிச்சித்திரக்காரராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் ஆகியவற்றின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆனந்த விகடனில் இவர் வழங்கி வந்த \"ஹாய் மதன்!\" எனும் கேள்வி - பதில் பகுதி மிகவும் புகழ் பெற்றது. பிரபலமான கேலிச்சித்திர ஓவியர் ஆர். கே. லட்சுமணனை தனது வழிகாட்டியாகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.\n\nவிகடன் குழுமத்திலிருந்து வெளியேறுதல்.\nவிகடன் குழுமத்தில் 30 ஆண்டு காலம் பணிபுரிந்த மதன், 02.05.2012 நாளிட்ட விகடன் இதழில் வெளியான கேள்வி பதிலுக்கு, விகடன் வெளியிட்ட படத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விகடன் குழுமத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார். \n\nவிருதுகள்.\n2015 ஆம் ஆண்டு கார்ட்டூன் வாட்ச் என்ற சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து வெளிவரும் இதழ் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை மதனுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை தமிழன் விருதினையும் இவர் பெற்றுள்ளார். \n\nஇதர பெருமைகள்.\nசிறந்த திரைப்பட விமர்சகராக இருந்த காரணத்தால் கொலம்பியா டிரைஸ்டார் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், பிலிப்பைன்சு நாட்டில் மணிலாவில் நடந்த காட்சில்லா திரைப்பட முன்னோட்டக் காட்சி மற்றும் இயக்குநர்களுடனான பேட்டிக்காக இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினராக மதன் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கையில் கொழும்புவில் நடைபெற்ற கம்பன் விழாவிற்காக அழைக்கப்பட்டிருந்த தனிப்பெருமையும் இவருக்குண்டு.\n\nபிற ஊடகப் பங்களிப்பு.\nஇவர் \"அன்பே சிவம்\" என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகராகவும், உரையாடலாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் வரலாறு தொடர்பான ஒரு நிகழ்ச்சியையும், விஜய் தொலைக்காட்சியில் மதன்ஸ் திரைப்பார்வை என்ற திரைவிமர்சன நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி இருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியில் \"மதன் டாக்கீசு\" எனும் திரைவிமர்சன நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் புதுயுகம் தொலைக்காட்சியில் ”மதன் மூவி மேட்னி” என்ற பெயரில் திரைப்பட விமர்சன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குனர் என்ற புதிய இயக்குநர்களைக் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியில் இவர் நடுவர்களில் ஒருவராக இருந்தார். மதன் தற்போது வியலாளர்கள், விளம்பர, காட்சி /கேள்வி ஊடக செயல்திட்டங்கள் தொடர்பாக ஊடகத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்கும் 'மதன்'ஸ் ஸ்வே' என்ற பெயரில் படைப்பாக்க ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\n\nஎழுத்துப்பணி.\nஇவர் முகலாயர்கள் பற்றி எழுதிய வந்தார்கள் வென்றார்கள் தொடர் ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்து புகழ் பெற்றது. பின்னர் இத்தொடர் நுாலாகவும் வெளியானது. இந்நூல் 18 பதிப்புகளைக் கண்டு 1,50,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ள நுாலாகும். இவரது கேள்வி பதில்கள் விகடன் பிரசுரத்தால் ஹாய் மதன் (பகுதி 1,2,3) என்ற நுால்களாக வெளியிடப்பட்டது. அதே போன்று இவரது நகைச்சுவைத் துணுக்குகள் விகடன் பிரசுரத்தால் மதன் ஜோக்ஸ் (பகுதி 1,2,3) என்ற நுால்களாக வெளியிடப்பட்டது. இவ்விரு நுால்களுமே இன்று வரை விற்பனையில் தொடர் சாதனை படைப்பவையாக இருந்து வருகின்றன.\n\nஇவருடைய படைப்புகள்.\n- வந்தார்கள் வென்றார்கள்\n- மனிதனுக்குள் ஒரு மிருகம்\n- மனிதனும் மர்மங்களும்\n- மதன் ஜோக்ஸ்\n- மதன் கார்ட்டூன்ஸ்\n- கி.மு கி.பி\n- நான் ஒரு ரசிகன்\n\n1998ஆம் ஆண்டு \"விண்நாயகன்\" என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். 1999ஆம் ஆண்டு அது நிறுத்தப்பட்டது.\n\nஉசாத்துணை.\n- மதன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11297"}, {"id": [643, 6], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "துரூவ் பந்தாரி என்பவர் கதாநாயகனாகவும், மாதலசா சர்மா என்பவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். நகைச்சுவை நடிகரான விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். \n\nநடிப்பு.\n- துரூவ் பந்தாரி\n- மாதலசா சர்மா\n- விவேக்\n\nவெளி இணைப்புகள்.\n- பத்தாயிரம் கோடி திரைப்படத்திற்கான இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54878"}, {"id": [643, 7], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "மாநிலத்தின் 42 அணைகளில் 35 அணைகள் வரலாற்றில் முதன்முறையாக திறக்கப்பட்டன. செறுதொனி அணையின் ஐந்து வாயில்களும் 26 வருட இடைவெளிக்குப் பிறகு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன. அதிக மழை காரணமாக மலைசார்ந்த மாவட்டமான வயநாடு தனிமைப்படுத்தப்பட்டது.\n\nகாரணங்கள்.\nஆகஸ்ட் 14 அன்று பிற்பகல் வேளையில் கேரளா அதிக பருவ மழையைப் பெற்றது. இதன் விளைவாக அணைகள் கொள்ளளவை எட்டின; முதல் 24 மணி நேர மழையில் மாநிலம் 310 மிமீ மழை பெற்றது. அதிக மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்ததால் கிட்டத்தட்ட எல்லா அணைகளும் திறக்கப்பட்டுள்ளன. தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக, அதன் 42 அணைகளில் 35 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.\n\nமீட்புப்பணிகள்.\nநிலச்சரிவுகளால் மூடப்பட்ட சாலைகளின் மறுசீரமைப்பு ஆகியவற்றில் இராணுவம் மற்றும் கடற்படையின் பிரிவுகள் முதலான மீட்புப் படையினர் அரசு நிர்வாகத்திற்கு உதவினர். விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை தயார் நிலையில் வைக்கப்பட்டன. அவசர நிவாரணக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன; தேசிய பேரிடர் நிவாரணப் படைகளின் 10 குழுக்கள் தவிர எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவுவதற்காக குண்டூர் மற்றும் அரக்கோணத்தில் இருந்து நான்கு கூடுதல் குழுக்கள் வான்வழியாகக் கொண்டுவரப்பட்டன. மத்திய அரசு கேரள அரசைத் தொடர்பு கொண்டு, நிலைமையைச் சமாளிக்க உதவி செய்ய முன்வந்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களை வான்வழியாக முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஆய்வு செய்தார். முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்றார். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் உதவி செய்ய முன்வந்தன, வெள்ள நிவாரணத்திற்காக முறையே 5 கோடி மற்றும் 10 கோடி ரூபாயை நன்கொடையாக இந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் வழங்கினர். மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தது. மலப்புரம் மாவட்டத்தில் பல நிலச்சரிவுகள் பதிவாகின. இம்மாவட்டத்தில் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மற்றும் கனரக வாகனங்களின் இயக்கம் தடை செய்யப்பட்டது.\n\nதாக்கம்.\nமாநிலம் முழுவதும் 17,000க்கும் அதிகமான மக்கள் 48 மணி நேரத்திற்கு குறைவான காலப்பகுதியில் இடம்பெயர்ந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க பல்வேறு இடங்களில் 350 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. 24x7 கட்டுப்பாட்டு அறை அலுவாவில் செயல்பட்டது. இது பெரியாறில் உயரும் நீரின் அளவுகள் மற்றும் கலங்கள் ஆகியவற்றை சமாளிக்க கேரள நீர் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஒன்றிணைத்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி ஆகஸ்ட் 12, 2018 வரை மாநிலம் முழுவதும் கடுமையான பருவமழை, நிலச்சரிவு மற்றும் நீர்த்தேக்கங்களை நிரம்பி வழிதல் ஆகிய காரணங்களால் 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36,000 பேர் இடம்பெயர்ந்தனர். அடுத்த நான்கு நாட்களுக்கு எட்டு மாவட்டங்களில் அதிகமானது முதல் மிக அதிகமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்தது. முன்னதாக மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து வெள்ளம் வடிந்து ஒரு பகுதி மக்கள் வீடு திரும்பியதால் நிவாரண முகாம்களில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கை 53,500ல் இருந்து 35,874 ஆகக் குறைந்தது. பின்னர் வெளியான அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்கள் உட்பட 60,000க்கும் அதிகமான மக்கள், 14 மாவட்டங்களில் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- செய்தித் தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_124459"}, {"id": [643, 8], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "கைது.\n2012 இல் ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார். இரண்டு வாரங்களின் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார்.\n\n2013 ஏப்ரல் 26 இல் மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. இதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகவிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48852"}, {"id": [643, 9], "question": "1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான <Query> 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.", "document": "வாழ்க்கைக் குறிப்புகள்.\nஉத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் மோசின் ரசா பிறந்தார். இவர் பெரும் நிலஉடைமையாளர் பரம்பரையில்,  சியா முசுலீம் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய முன்னோர்கள் சபிபுர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். \nமட்டைப் பந்தாட்டத்தில் ஆர்வம் உள்ளவர். ரஞ்சி டிராபி போட்டியில் உத்தரப் பிரதேசம் சார்பாக விளையாண்டார். திரைப்படத் தொழில், தொலைக்காட்சித் தொடரில் நடித்தல், மாடெல்லிங் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டார். நீம் கா பேட்  என்ற இவர்  நடித்த நாடகம்  தூர்தர்சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 1995 ஆம் ஆண்டில் 'லக்னோ இளவரசர்' என்ற பட்டத்தைப் பெற்றார்.\n\nஅரசியல் பணிகள்.\n1999 ஆம் ஆண்டில் மோசின் ரசா  காங்கிரசுக் கட்சியின் விளையாட்டுப் பிரிவின் தலைவராக ஆனார். சில உள் பிரச்சினைகளால் விலகினார். 2010 இல் சபீபுர் விகாஸ் மஞ்சு என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார். அரசியலில் ஈடுபாட்டுடன் இயங்கினார். 2014 இல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாரதிய சனதா கட்சியில் இணைந்தார். 2016 ஆம் ஆண்டில் பா.ச.க. வின் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பை ஏற்றார்.\n\n2017 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ச.க. வென்று யோகி ஆதித்தியநாத் முதலமைச்சர் ஆனார். ஆனால் இந்தத் தேர்தலில் பா.ச.க.சார்பாக இசுலாமிய வேட்பாளரை நியமிக்கவில்லை. இருப்பினும் மோசின் ரசா  உத்தரப் பிரதேச அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_119542"}]
[{"id": [645, 0], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "காரணிகள்.\nஎட்டின் நேர்க் காரணிகள் 1, 2, 4, 8 என்பனவாகும்.\n\nஇயல்புகள்.\n- எட்டு ஓர் இரட்டை எண்ணாகும்.\n- formula_1 என்பது ஒரு நிறைகனம் ஆகும்.\n- எட்டை இரண்டு வர்க்க எண்களின் கூட்டுத்தொகையாக எழுத முடியும்.\n- எட்டானது ஆறாவது ஃபிபொனாச்சி எண் ஆகும்.\n- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான எண்கோணியை உருவாக்கலாம்.\n- formula_3 ஆகவே, எட்டை அடி மூன்றில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42171"}, {"id": [645, 1], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "கனசதுர அணு மாதிரியும் பிணைப்பும்.\nபடம் சி யில் உள்ளது போல இரண்டு அணுக்கள் ஒரு விளிம்பைப் பகிர்ந்துக் கொண்டு ஒற்றைச் சகபிணைப்பு உருவாகிறது. இதன் விளைவாக இரண்டு எலக்ட்ரான்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஒரு கனசதுரத்திலிருந்து மற்றொரு கனசதுரத்திற்கு எலக்ட்ரான்களை மாற்றுவதால் அயனிப்பிணைப்பு உருவாகிறது. விளிம்பு பகிரப்படாமல் படம் ஏ வில் உள்ளது போல பிணைப்பு உருவாகிறது. இவ்விரு நிலையும் இல்லாமல் படம் பி யில் உள்ளது போல ஒரு இடைநிலைக் கட்டமைப்பு, அதாவது ஒரேயொரு மூலை மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டு பிணைப்பு உருவாகிறது என்பதையும் இலூயிசே முன்மொழிந்தார்.\n\nகனசதுரத்தின் ஒரு முகம் பகிர்ந்து கொள்ளப்படுவதால் இரட்டைப் பிணைப்புகள் உருவாகின்றன. இங்கு நான்கு எலக்ட்ரான்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\n\nமுப்பிணைப்புகளைக் இரண்டு கனசதுரங்கள், மூன்று இணை விளிம்புகளை பகிர்ந்து கொள்வதற்கு வழி இல்லை என்பதால் கனசதுர அணு அமைப்பில் முப்பிணைப்பு உருவாதலுக்கான வாய்ப்பு இல்லை. \nஅணு பிணைப்புகளில் உள்ள எலக்ட்ரான் இணைகள் ஒரு வகையான சிறப்பு ஈர்ப்பைக் கொண்டுள்ளன என்று இலூயிசு கருத்துரைக்கிறார். எனவே,கீழே படத்தில் உள்ளவாறு ஒரு நான்முக அமைப்பிலான வடிவமைப்பு ஏற்படுகிறது என்று கூறுகிறார். (எலக்ட்ரான்களுக்கான புதிய இடம், கனமான விளிம்புகளின் மையத்தில் புள்ளியிட்ட வட்டங்களாக காட்டப்பட்டுள்ளது.) மூலைகள் பகிர்ந்து ஒற்றைப் பிணைப்பு உருவாதலையும், விளிம்புகள் பகிர்ந்து இரட்டைப் பிணைப்புகள் உருவாதலையும் மற்றும் முகம் பகிர்ந்து முப்பிணைப்பு உருவாதலையும் இது அனுமதிக்கிறது. மேலும், ஒற்றைப் பிணைப்பைச் சுற்றி சுதந்திரமாக சுழல்வதையும் மீத்தேனில் நான்முக வடிவமைப்பையும் இது அனுமதிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88399"}, {"id": [645, 2], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "சில கணங்களின் உறுப்புகளைச் சொற்களால் விரித்துரைக்க முடியும். எடுத்துக்காட்டாக: \n\nஅதைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிக்கலாம். \n\nஒரு பொருள் ஒரு கணத்தினுள் உள்ள ஓர் உறுப்பு என்றோ அல்லது ஓர் உறுப்பு அல்ல என்றோ குறிக்கக் கீழ்க்காணும் குறிவடிவுகளை முறையே பயன்படுத்தப்படுகிறது: \n\nஎடுத்தக்காட்டாக, மேலே A என்னும் கணத்தைப் பார்த்தால் அதில் 4 என்பது A யில் உள்ள ஓர் உறுப்பு என அறியலாம். எனவே அதனைக் கீழ் காணுமாறு குறிக்கப்படுகிறது:\n\nஆனால் ஒரு பொருள் உறுப்பு அல்ல என்பதைக் கீழ்க்காணுமாறு குறிக்கப்படும்:\n\nகணங்கள்.\n\"A\" = {1, 2, 3, 4} என்பதிலிருந்து கணம் \"A\" யின் உறுப்புகளாக 1, 2, 3 and 4 ஆகிய எண்கள் உள்ளன என அறியலாம். \n\nகுறியீடும் சொல்லியலும்.\n\"இன் ஓர் உறுப்பு\", அல்லது \" இல் உள்ளது \" என்ற ஈருறுப்பு உறவின் குறியீடு  \"∈\" ஆகும். \n\nஇக்குறியீட்டைப் பயன்படுத்தி \"\"x\" ஆனது  \"A\" இன் ஓர் உறுப்பு\" அல்லது \"\"x\" ஆனது  \"A\" இல் உள்ளது\" என்ற கூற்றானது பின்வருமாறு எழுதப்படுகிறது:\n\nஒருசில கணித நூலாசிரியர்கள் \"\"A\" , \"x\" ஐ உள்ளடக்கியுள்ளது\" and \"\"A\" , \"x\" ஐக் கொண்டுள்ளது\" என்ற கூற்றுகளை ஒரு கணத்தின் உறுப்பைக் குறிக்கப் பயன்படுத்தினாலும் வேறு சிலர் இவற்றை உட்கணங்களுக்கு உரியவையாகக் கருதுகின்றனர். தருக்கவியலாளர் ஜார்ஜ் பூலோசு என்பவர் \"கொண்டுள்ளது\" என்பதை உறுப்புகளுக்கும் \"உள்ளடக்கியுள்ளது\" என்பதை உட்கணங்களுக்கும் பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறார்.\n\n\"\"A\" , \"x\" ஐக் கொண்டுள்ளது\" என்பதைக் கீழ்வருமாறு குறிக்கலாம். \n\n\"\"x\" , \"A\" இன் உறுப்பல்ல\". என்ற எதிர்மறைக் கூற்றுக் கீழுள்ளவாறு குறியீட்டில் ( \"∉\") எழுதப்படுகிறது:\n\nformula_11 என்பது, கிரேக்க எழுத்து எச்சைலன் (\"ε\") இன் சிற்றெழுத்து வடிவமாக அமைந்துள்ளது.\n\nகணங்களின் எண்ணளவை.\nஒரு கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையானது அக்கணத்தின் ”எண்ணளவை” எனப்படுகிறது. மேலுள்ள எடுத்துக்காட்டு கணங்களில் \n\nஇவை முடிவுறு கணங்கள். முடிவுறாக கணங்களின் எண்ணளவை முடிவுறா எண்ணாக இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- 2 ∈ \"A\"\n- {3,4} ∈ \"B\"\n- 3,4 ∉ \"B\"\n- {3,4}, \"B\" இன் ஓர் உறுப்பு.\n- Yellow ∉ \"C\"\n\nமேலதிக வாசிப்புக்கு.\n- - \"Naive\" means that it is not fully axiomatized, not that it is silly or easy (Halmos's treatment is neither).\n- - Both the notion of set (a collection of members), membership or element-hood, the axiom of extension, the axiom of separation, and the union axiom (Suppes calls it the sum axiom) are needed for a more thorough understanding of \"set element\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_14006"}, {"id": [645, 3], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "மக்கள் தொகை.\nஇங்கு 240,363 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரியவந்தது, \n\nமொழிகள்.\nஇங்குள்ள மக்கள் பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழியை பேசுகின்றனர். ஐமோல் என்ற சீன - திபெத்திய மொழியை மூவாயிரத்துக்கும் குறைவானோர் பேசுகின்ற்னர். இது லத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகிறது.\n\nஉயிரினங்கள்.\nஇங்கு கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா 40 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பாதுகாப்புக்கு உட்பட்ட இடமான இந்த பூங்காவில் பல்வேறு தாவரங்களும், விலங்குகளும் வசிக்கின்றன.\n\nஅரசியல்.\nஇந்த மாவட்டம் உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது..\nஇணைப்புகள்.\n- பிஷ்ணுபூர் மாவட்ட அரசின் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_83027"}, {"id": [645, 4], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாகரியிலிருந்து லாவோ வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், பாளி நூற் சபை (Pali Text Society)யைச் சேர்ந்த டி.டபிள்யூ.ஆர்.டேவிட் என்பவரால் உருவாக்கப்பட்ட ரோமனாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது. \n\nசில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாளியே என்று கருதுகிறார்கள். எனினும் பாளி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சமஸ்கிருதம் உயர் குடியினரதும், படித்தவர்களதும் மொழியாயிருந்தபோது, பாளியே சாதாரண மக்களது மொழியாயிருந்ததெனக் கூறுவோர் ஒருபுறமிருக்க, பாளி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை எனக் கருதுவோரும் உள்ளனர்.\n\nபௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாளி நூற் சபை, 1881ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்\n- சமஸ்கிருதம்\n\nவெளி இணைப்புகள்.\n- Pali Text Society\n- Pali Canon\n- தமிழில் பாளிமொழிச் சொற்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_223"}, {"id": [645, 5], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "நூறாவது என்பது நூறுகளின் பெருக்கல் நேர்மாறு ஆகும்\n\nநூறாவது என்பதை பதின்மமாக 0.01 என எழுதப்படுகிறது, மற்றும் பின்னமாக 1/100 என எழுதப்படுகிறது.\n\n\"நூறாவது\" என்பதை \"வரிசை எண்ணாக\" தொன்னூற்று ஒன்பதை அடுத்தத எண்ணாகவும், \"நூறு மற்றும் முதலாவது\" என்பதை, 100வது என்றும் எழுதப்படுகிறது.\nமேலும் காண்க.\n- சதவிகிதப் புள்ளி\n- சதம் (நாணயம்)\n- விழுக்காடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_109277"}, {"id": [645, 6], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [645, 7], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [645, 8], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "தொழிற்சாலைகளில் வளையபெண்டீன் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு வேதியியல் தொகுப்பு முறைகளில் பயன்படுத்தப்படும் இச்சேர்மம் நெகிழிகள் தயாரிப்பில் ஒற்றைப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nவினைல்வளையபுரொபேன் – வளையபெண்டீன் மறுசீராக்கல் வினையின் மூலமாகவும் இதனைத் தயாரிக்கலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_86518"}, {"id": [645, 9], "question": "<Query>யில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.", "document": "இவர் ஜெனரல் எலக்ட்ரிக்கின் ஆய்வகச் சோதனைச்சாலையின் இயக்குனராகவும் பின் அதன் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் இழை மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான மெல்லிய கம்பியினைப் பயன்படுத்தினார்.இதற்கானக் காப்புரிமையினையும் பெற்றார்.\n\nஎக்சு கதிர்த் துறையில் இவரது முக்கிய பங்களிப்பு, வெப்ப எலக்ட்ரான்களை உமிழும் டங்ஸ்டன் கம்பிச்சுருளை எதிர்மின் \nமுனையாக பயன்படுத்தியதாகும். இதனால் சீரான குழல் மின்னோட்டம் பெற ஏதுவாயிற்று. சிறப்பான கதிர்ப் படம் கிடைக்கிறது. இன்றளவும் பயன்பாட்டிலுள்ளன.சுழலும் நேர்மின்முனை எக்சு கதிர் குழாய் அமைத்ததும் இவரே.இதற்கான காப்புரிமை 1916-ல் பெற்றார்.\n\nபெற்ற சிறப்புகள்;\n\n1914 லில் இரம்போர்ட் பரிசு,\n\n1926 ல்கோவார்ட் என் பாட் பதக்கம்,\n\n1927 ல் எடிசன் பதக்கம்,\n\n1927 ல் லுயிசு இ லெவி பதக்கம்,\n\n1939 ல் ஃபாரடே பதக்கம்,\n\n1944 ல் ஃபிராங்லின் பதக்கம் முதலியன ஆகும்.\n\nதேசிய புகழ்பெற்றக் கண்டுபிடிப்பாளர் அரங்கிற்கும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.தனது 101 வயதில் இயற்கை எய்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63775"}]
[{"id": [646, 0], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கும் தெற்காசிய விளையாட்டுகளுக்காக கட்டப்பட்ட சிற்றூருக்கும் இடையே உள்வட்டச் சாலை (சவகர்லால் நேரு சாலை)யில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று அப்போதைய தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவால் நிறுவப்பட்டது. இப்பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. \n\nஇந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்னை மெட்ரோ தனது இருக்கைப் பெட்டிகள் பணிமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.\n\nவரலாறு.\nபுறநகர் பேருந்து நிலையம் முதலில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் ஏறத்தாழ 1.5  ஏக்கர் பரப்பளவில் \"பிராட்வே முனையம்\" என அமைந்திருந்தது. வளர்ந்து வந்த போக்குவரத்துத் தேவைகளை இந்த முனையம் சந்திக்க இயலாமல் போனதால் ஓர் புதிய முனையத்தை கோயம்பேட்டில் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக சூன் 6, 1999 அன்று நடைபெற்ற கால்கோள் விழாவிற்கு அன்றைய முதல்வர் மு. கருணாநிதி தலைமையேற்றார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்ட இந்த வளாகம்  1,03 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை நவம்பர் 18, 2002இல் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா திறந்து வைத்தார்.\n\nசேவைகள்.\nஇந்த நிலையத்தில் மூன்று கிளைகளில் ஆறு நடைமேடைகளும் 180 பேருந்து நிறுத்துமிடங்களும் உள்ளன. இங்கு எந்த நேரத்திலும் 270 சேவைப் பேருந்துகள் நிறுத்தப்படவும் ஓய்வுநிலையாக 60 பேருந்துகளும் நிறுத்தப்படவும் கூடும். நகரின் முக்கிய வாயிலாக விளங்கும் இந்த முனையம் 2000 பேருந்துகளையும் 200,000 பயணிகளையும் மேலாளும் திறனுடையது. இங்கு தற்போது ஒரே நேரத்தில் 500 பேருந்துகளும், நாளொன்றுக்கு 3,000 பேருந்துகளும் 250,000 பயணிகளும் பயன்படுத்துகின்றனர். பரப்பளவில் அமைந்துள்ள இந்நிலையத்தில் பரப்பில் பயணிகளுக்கான வசதிகளும் பரப்பில் தானிகள், வாடகை உந்துகள் மற்றும் தனியார் தானுந்துகளும் பரப்பில் இரு சக்கர தானுந்துகளும் நிறுத்த வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு மூன்று தங்கு விடுதிகளும் மூன்று சிற்றுணவகங்களும் மூன்று பயணர் சரக்கு வைக்குமிடங்களும் பத்து பயணச்சேவை முகமையகங்களும் கடைகளும் பேரங்காடிகளும் தாவருவிகளும் வாடகைக்கான தங்கு கூடங்களும் (குளிர்பதனப்படுத்தப்பட்ட மற்றும் அல்லாத) கழிவறைகளும் உள்ளன; இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் பாதுகாப்பு வீரர்கள், இலவசமாக தூய குடிநீர், 24 மணி நேர இலவச முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்கு சக்கர இருக்கைகளும் வழங்கப்படுகின்றன. \nஇங்கு ஒருநாளைக்கு 500,000 பேருக்கும் மேலாக வந்துபோவதாகவும் 4,800 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மதிப்பிட்டுள்ளது.\n\nதன்னுந்து நிறுத்துமிடங்கள்.\n இந்தப் பேருந்து முனையத்தில் 1,500 முதல் 2,000 வரையிலான ஈராழி தன்னுந்துகளும் 60 நாற்சக்கர தன்னுந்துகளும் நிறுத்தக்கூடிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.\n2008ஆம் ஆண்டில் நுழைவாயிலில் பேருந்துகளும் ஈராழி தன்னுந்துகளும் பிற தன்னுந்துகளும் நெரிசலை ஏற்படுத்தாதிருக்கும் பொருட்டு தரைக்குக் கீழே ஓர் ஈரடுக்கு ஈராழி தானுந்து நிறுத்தும் வசதியை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 9 கோடி திட்டச்செலவில் ஒருநாளுக்கு 3000 ஈராழி தன்னுந்துகள் நிறுத்தும் தேவையை கருத்தில் கொண்டு இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது. சனவரி 2009இல் 6,000-ச.மீ பரப்பில் துவங்கிய இப்பணி ஆகத்து 2010இல் 17 கோடி செலவில் நிறைவுற்றது. இந்த நிறுத்தும் வசதியைத் திசம்பர் 26, 2010இல் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.\n\nசென்னை நகரத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்பட்ட இது போன்றதொரு நிறுத்தற் வசதி இதுவே முதலாவதாகும். பேருந்து வளாகத்தின காலிமனையில் உள் வட்டச் சாலையை ஒட்டி இரண்டு தளங்களில் கட்டப்பட்டுள்ளது. 3000 ச.மீ பரப்புள்ள ஒவ்வொரு தளத்திலும் 1500 ஈராழி வண்டிகள் நிறுத்தப்படக் கூடும். முதல் தளம் ஆழத்திலும் இரண்டாம் தளம் ஆழத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அணுக இரு சாய்தளங்களும் மூன்று மாடிப்படிகளும் உள்ளன. தீயணைப்புச் சாதனங்களும் கண்காணிப்புக் காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. நிறுத்தற்கூடத்தின் மேற்கூரையில் தெளிப்புப் பாசனத்துடன் கூடிய பூங்கா, நீரூற்று மற்றும் நடப்பவர்களுக்கான சுற்றுப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.\n\nபேருந்து நிலையத்தில் விளம்பரங்கள்.\nசென்னையில் விளம்பரம் வெளியிட பெரும் வசதியளிக்கும் வளாகங்களில் இந்தப் பேருந்து முனையமும் ஒன்றாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் வெளியிடங்களில் விளம்பரப் பதாகைகள் அமைக்கத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை வானூர்தி நிலையம், சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் மற்றும் இங்கு மட்டுமே உள்வாயில்-வெளிவாயில்களில் சட்டப்படி விளம்பரப் பதாகைகள் அமைக்க இயலும் என்ற நிலையில் இந்த வளாகத்தில் பரப்பிற்கு காட்சிபடுத்தக்கூடிய வெளி அமைந்துள்ளது.\n\nமற்ற வசதிகள்.\nசூன் 2009இல், சென்னை மாநகரக் காவல் இங்கு \"சிறார்-கவனிப்பு மையம்\" ஒன்றை அமைத்து காணாமற் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் வழிதவறிய சிறுவர்களுக்கும் உதவி வருகின்றனர். மேலும் சிறுவர்களுக்கெதிரான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கும் ஆவன செய்து வருகின்றனர்.\n\nஇந்த முனையத்தில் 64 மூடியச் சுற்று ஒளிப்படக் கருவிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.\n\nசென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம்.\nசென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம் (\"Chennai Contract Carriage Bus Terminus\", CCCBT), பரவலாக ஓம்னி பேருந்து நிலையம் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடுத்து ஒப்பந்த அடிப்படையில் (எதிர் பட்டியலிடப்பட்ட வழிதடங்களில்) வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 80 பேருந்துகள் நிறுத்தவும் 100 பயணமில்லாப் பேருந்துகள் நிறுத்தவும் 50 பயணச் சேவை முகமையகங்கள் இயங்கவும் ஒரு நேரத்தில் 120 பயணியர் தங்கக்கூடிய 14 பயணியர் காத்திருப்புக் கூடங்களும் அமைந்துள்ளன. இதனையும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்பார்த்து வருகிறது. நாளொன்றுக்கு 200 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.\nபேருந்து சேவைகள்.\nதமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் தலைநகர்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும், பேருந்துகளை இயக்குகிறது.\nவருங்காலத் திட்டங்கள்.\nசென்னை மெட்ரோ இப்பேருந்து வளாகத்தினுள் உயரத்தில் அமைந்ததாகத் தனது தொடர்வண்டி நிலயத்தை அமைத்து வருகிறது.\n\nமூன்று வழிகளுடன் ஒரு கிமீ தொலைவும் 11 மீ அகலமும் கொண்ட மேம்பாலம் காளியம்மன் கோவில் சாலை - சவகர்லால் நேரு சாலை சந்திப்பில் கட்டமைக்கப்படுகிறது. 50 கோடி செலவில் மதிப்பிடப்பட்டுள்ள இத்திட்டத்தினால் விருகம்பாக்கத்திற்கும் கோயம்பேட்டிற்கும் இடையேயான போக்குவரத்து பயனடையும். தற்போது இந்த சந்திப்பை ஒரு மணி நேரத்திற்கு 18,000 தானுந்துகள் கடப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\n\nநகரத்தினுள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க துணை புறநகர் பேருந்து நிலையங்கள் 80 கோடி செலவு மதிப்பீட்டில் வேளச்சேரியிலும் மாதவரத்திலும் கட்டப்படத் திட்டமிடப்படுள்ளன. கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் இராசீவ் காந்தி சாலையில் செல்லும் 300 பேருந்துகள் வேளச்சேரி பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். வடக்கு பெரும் முதன்மைச் சாலையில் (ஜி. என். டி ரோடு) செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். ஆந்திரா செல்லும் பேருந்துகளும் மாதவரத்திலிருந்து இயக்கப்படும். இந்த இரு துணை பேருந்து நிலையங்களும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை ஒத்த வசதிகளுடன் அமைக்கப்படும். எட்டு ஏக்கர் பரப்பில் அமையவிருக்கும் மாதவரம் நிலையம் 200 பேருந்துகளை இயக்கும் திறனுடன் விளங்கும். 48 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பில் கட்டப்பட இருக்கும் வேளச்சேரி நிலையத்தில் 300 பேருந்துகள் இயங்கக் கூடியதாவிருக்கும். இருப்பினும், சென்னை மோனோரெயில் திட்டம் நிறைவேற்றப்படுவதைக் கருத்தில்கொண்டு வேளச்சேரி பேருந்து நிலையப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\n\nதற்போதுள்ள ஓம்னி பேருந்து நிலையத்திற்கு எதிராக உள்ள 4 ஏக்கர் காலியிடத்தில் ஒருங்கிணைந்த பலநிலை நிறுத்தற்கூடம் அமைக்கப்பட உள்ளது. தரைக்குக் கீழே இரு தளங்கும் தரைக்கு மேலும் தளங்களுடன் அமையவிருக்கும் இந்த நிறுத்தற்கூடத்தில் பணியில் இல்லாத தனியார் ஓம்னி வண்டிகளும் பல்வேறு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளும் நிறுத்தலாம். இதன் கடைசி மேல்தளத்தில் 400 நான்கு சக்கர தானுந்துகள் நிறுத்தவும் அதன் கீழுள்ள தளத்தில் 1000 ஈராழித் தன்னுந்துகள் நிறுத்தவும் வசதி செய்யப்படும். முதல் தளத்தில் பணியில் இல்லா அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும். தற்போதுள்ள ஒப்பந்தப் பயணச்சேவைப் பேருந்து நிலையம் இந்த நிறுத்தற்கூடத்தின் தரைத்தளத்திற்கு மாற்றப்படும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்\n- சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\n- சென்னைத் துறைமுகம்\n\nவெளி இணைப்புக்கள்.\n- Chennai CMBT article from \"The Hindu\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_10971"}, {"id": [646, 1], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "வரலாறு.\nநிசாம் ஆட்சிக் காலத்தில் இப்பேருந்து நிலையம் முசி ஆற்றங்கரையில் கட்டப்பட்டது. குவிமாட வடிவில் கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்திற்கு இம்லிபன் என்று பெயர் சூட்டப்பட்டது. சிறிது காலத்திற்குப் பின்னர் முசி ஆற்றுப்படுகை நிரப்பப்பட்டு நவீன் வசதிகள் இந்நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டது.\n\nசேவைகள்.\nமகாத்மா காந்தி பேருந்து நிலையம் தெலுங்கானா மாநிலத்திற்கு பெரும் சேவை புரிகிறது. இதைத் தவிர அடுத்துள்ள மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், சத்தீசுகர், கருநாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் மற்றும் தமிழ்நாடு பகுதிகளுக்கும் இப்போக்குவரத்துக் கழகம் தன் சேவையை நீட்டித்து உள்ளது. அடுத்த மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தினமும் இந்நிலையத்தையே வந்தடைகின்றன. \n\nஉள்கட்டமைப்பு வசதிகள்.\nசுமார் 30 ஏக்கர் பரப்பளவில் (120,000 மீ2) மகாத்மா காந்தி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. 13 கோடி ரூபாய் மதிப்பில் இங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் பரப்பளவு 8 ஏக்கர் ஆகும். பேருந்துகள் வந்து நிற்கவும் போகவும் 74 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7380 சதுரமீட்டர் பரப்பளவுள்ள பயனியர் காத்திருக்கும் அறை, 3455 சதுரமீட்டர் பரப்பளவுள்ள வர்த்தக வளாகம், 5000 சதுரமீட்டர் பரப்பளவுள்ள தனியார் வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளுடன் இப்பேருந்து நிலையம் உள்ளது. ஐதராபாத்தில், தெலுங்கானா மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்து நிலைய முனையங்கள் பலவற்றை நிர்வகிக்கிறது. தொலைதூரப் பேருந்துகளுக்காக பராமரிக்கப்படும் இரண்டு நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_82651"}, {"id": [646, 2], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "அமைவிடம்.\nஇப்பேருந்து நிலையமானது திருச்சி சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து கிழக்கு பாண்டி சாலையில் 2 கி.மீ தொலைவில் பழைய பேருந்து நிலையமும் (அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்), தமிழ்நாட்டின் தென்னக இரயில்வேயின், மிகப் பெரிய இரயில் நிலையங்களின் ஒன்றான விழுப்புரம் இரயில் நிலையம் 2.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையமானது நகரப் பேருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.\n\nபோக்குவரத்து.\nஇப்பேருந்து நிலையமானது தென் தமிழகத்தை இணைக்கும் முக்கியப் பேருந்து நிலையமாகும். தலைநகரம் சென்னையில் இருந்து தென்தமிழகமான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்தை வந்தடைந்த பின்னே செல்கிறது. இங்கிருந்து வடக்கு திசையில் 160 கி.மீ தொலைவில் சென்னையும், தெற்கு திசையில் 160 கி.மீ தொலைவில் திருச்சியும், கிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில் புதுச்சேரியும், மேற்கு திசையில் 38 கி.மீ தொலைவில் திருக்கோவிலூரும், தென்கிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில் கடலூரும், வடமேற்கு திசையில் 60 கி.மீ தொலைவிலும் திருவண்ணாமலையும் மற்றும் 44 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டையும், தென்மேற்கு திசையில் 144 கி.மீ தொலைவில் சேலமும் அமைந்துள்ளது. விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி வழியாக கடலூர், விருத்தாச்சலம், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு செல்லலாம். \n\nநடைமேடைகள்.\nஇப்பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள், அரசு விரைவுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், கருநாடக அரசுப் பேருந்துகள் போன்றவை அனுமதிக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையத்தில் 3 நடைமேடைகளும், 67 தடுப்புகளும் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124079"}, {"id": [646, 3], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "கைதிகள்.\nஇந்த சிறை 26 செப்டம்பர் 2006 முதல் செயல்படத் தொடங்கியது. சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்து முதல் தொகுதி கைதிகள் திசம்பர் 14 2006 அன்று மாற்றப்பட்டனர். இந்த சிறை 1,250 சிறை கைதிகள், 1250 தண்டனை கைதிகள் மற்றும் 500 பெண் கைதிகளை இருத்துவதர்க்கான வசதிகளை கொண்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு சிறைத் துறை வரலாறு (ஆங்கிலத்தில்)]\n\n\n\n\n", "document_id": "ta_ta_55415"}, {"id": [646, 4], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "கோயம்பேடு பெயர் காரணமும் வரலாரும்.\nகோயம்பேட்டில் கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைநாமம்ஓதிச் சிவலோகப் பிராப்தி அடைந்ததாம்! அதனால் அந்த நாரையின் பெயரால் 'கோயட்டிபுரம்' என்று இந்த இடம் முதலில் அழைக்கப்பட்டு, பின் அது 'கோட்டிபுரம்' என்றாகி நாளடைவில் 'கோயம்பேடு' என மருவியதாம்.\n\nலவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில் சிறந்து விளங்கச் செய்ததும் வால்மீகிதான். வால்மீகி முனிவர் இருந்த ஆஸ்ரமம்தான் தற்போது சென்னையில் இருக்கும் கோயம்பேடு எனும் இடம். இந்த இடத்தில்தான் லவன், குசன் இருவரும் ஈஸ்வரன் கோயில் ஒன்றைக் கட்டினர்\n\nஇங்கு இருக்கும் சிவனுக்குக் குறுங்காலீஸ்வரர் எனப் பெயர் வந்த காரணம்?\n\nலவ, குசர் பூஜை செய்த லிங்கம் நாளடைவில் மணலில் அமிழ்ந்து போயிற்று. பிற்காலத்தில் சோழ மன்னன் அந்தப் பக்கம் தேரில் வர, தேரின் சக்கரம் மணலை அழுத்த, மணலில் புதைந்திருந்த லிங்கத்திலிருந்து இரத்தம் பெருக்கிட்டது. மன்னர் இதைப் பார்த்துப் பயந்து கீழே இறங்கி அந்த லிங்கத்தை எடுத்தார். தன்னால் அந்தச் சிவலிங்கத்திற்கு இப்படியாகி விட்டதே என்று மனம் வருந்தினார். பின் அதற்கு ஒரு கோயிலும் கட்டினார். லிங்கம் தேரின் சக்கரம் பட்டு நசுங்கியதால் குறுகிக் குள்ளமானது . இதனால் பெயரும் குறுங்காலீஸ்வரர் ஆனது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11686"}, {"id": [646, 5], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "கடந்த 1993ம் ஆண்டு சேலம் விமான நிலையம் தொடங்கப்பட்டது. எந்த விமான நிறுவனமும் சேவையைத் தொடங்க முன்வராததால் தொடங்கப்பட்டது முதல் விமான நிலையம் காலியாகவே கிடந்தது. ஆரம்பத்தில் என்இபிசி நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. ஆனால் பயணிகள் சரிவர வராததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது.\n\nஇதையடுத்து உள்ளூர் தொழில் துறையினர் இந்த விமான நிலையத்திற்கு உயிரூட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனம் சேலம் விமான நிலையத்திலிருந்து சேவையைத் தொடங்குவதாக அறிவித்தது. ஆனால் உள்ளூர் தொழில்துறையினர் ரூ.90 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது 50 சதவீத அளவுக்கு விமான டிக்கெட்கள் விற்பனையாக வேண்டும் என அது உத்தரவாதம் கோரியது.\n\nஇந்த சமயத்தில் ஏர் டெக்கான் நிறுவனம் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலவி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக கிங்பிஷர் நிறுவனம் தனது விமான சேவையை தொடங்கியது.\nசேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் அங்கு சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் தொடங்கியது.\nசென்னை – சேலம் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும்.\n\nநிர்வாக காரணங்களால் இந்த சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் சென்னை - சேலம் விமான சேவை விரைவில் தொடங்க உள்ளது.\n\nதற்பொழுது கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் சென்னையிலிருந்து சேலம் மற்றும் சேலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி விமான சேவை உள்ளது.\n\nவிரைவில் சேலத்திலிருந்து பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரிக்கு ஏர் ஒடிசா தனது சேவையை தொடங்க உள்ளது.\n\nபோக்குவரத்து.\n- இந்நிலையம் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தருமபுரி,கிருஷ்ணகிரி,நாமக்கல், ஈரோடு மாவட்ட மக்கள் எளிதில் பேருந்து மற்றும் கார் மூலம் சேலம் விமான நிலையத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது. \n- 1 A310-300\n\nமேற்கோள்கள்.\nhttps://www.airodisha.com/eng/flight-schedule\n\nhttps://www.dailythanthi.com/News/State/2018/03/26022914/Between-Salem-and-Chennai-Flight-service-back.vpf\n\n\n\n\n", "document_id": "ta_ta_24003"}, {"id": [646, 6], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "ஏரிகளின் சுற்றுச்சூழல்.\n37 வகையான பறவைகள், 20 வகை ஊர்வனங்கள், 10 வகை உயிரிப்பினங்கள், 46 வகையான மீன்கள் மற்றும் மூன்று வகை இறால்கள், 10 வகை துணை - இணைக்கப்பட்ட பெருநீர்த்தாவரங்கள், 14 இனங்கள் மிதக்கும் பெருநீர்த்தாவரங்கள் மற்றும் 24 இனங்கள் வெளிப்படையான பெருநீர்த்தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. கட்டுப்பாடற்ற கற்சுரங்க திடக் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமும், அதன் வட்டப்பகுதிகளில் அஸ்திவாரங்களை நிர்மாணிப்பதற்கும் இந்த ஏரி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_110718"}, {"id": [646, 7], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "ராஜீவ் காந்தி சாலையை அண்மித்து உருவாகியுள்ள சென்னையின் தகவல் தொழினுட்ப தாழ்வாரத்தின் கடைசி முனையாக சிறுசேரி அமைந்துள்ளது. இராசீவ் காந்தி சாலையை இதுவரை மட்டுமே ஆறுவழி தடச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.\n\nசிறுசேரி தகவல்தொழினுட்பப் பூங்கா.\nசிறுசேரியில் உள்ள பாடூர் பகுதியில் சிப்காட் ஐடி பார்க் அமைக்கப்பட்டுள்ளது. சிப்காட் சிறுசேரி சிற்றூரில் பரப்பு நிலப்பகுதியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா ஒன்றினை அமைத்துள்ளது.இது ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழினுட்ப பூங்காவாக விளங்குகிறது. இங்கு தங்கள் வளாகங்களை கட்டிக்கொள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிலம் அளிக்கப்படுகிறது. இங்கு வணிகமயமாக்கலுக்குத் தேவையான அனைத்துக் கட்டுமான வசதிகளும் மாநில அரசின் முனைப்பால் கட்டமைக்கப்படுகின்றன: தனியான மின்வழங்கு துணைநிலையம், தனியான தொலைபேசி இணைப்பகம், உயர்வேக அகன்ற பட்டை தரவுத் தொடர்பு, பன்னாட்டுத்தர விரைவுச்சாலைகள், ஐந்து விண்மீன் தங்குவிடுதிகள் ஆகியன. பல நிறுவனங்கள் இங்கு நிலத்தை வாங்கியுள்ளபோதும் சில நிறுவனங்களே தற்போது தங்கள் வளாகங்களைக் கட்டிக் கொண்டுள்ளன. \n\nகல்வி நிறுவனங்கள்.\n- சென்னை கணிமைக் கழகம்\n- ஐடிஎம் வணிகப் பள்ளி http://www.itm.edu/chennai/\n- செட்டிநாடு மருத்துமனை & ஆய்வுக் கழகம் http://www.chettinadhealthcity.com\n\nகுடியிருப்புக்கள்.\n பரப்பளவில் 6000 குடியிருப்பு அடுக்ககங்களைக் கொண்ட பன்னாட்டுத்தர குடியிருப்பு நகர்ப்புரத்தை கட்டமைக்க சிங்கப்பூர் ரியால்ட்டி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் சில சட்டச் சிக்கல்களால் இது விடப்பட்டது. \n\nகடந்த சில ஆண்டுகளில் இங்கு அடுக்ககங்கள் விரைவாக கட்டப்பட்டு வருகின்றன. சீனிவாசநகர் அவற்றில் ஒன்றாகும். செல்வமிக்க வெளிநாடுவாழ இந்தியர்கள் இந்தக் குடியிருப்பு வானளாவிகளில் முதலீடு செய்துள்ளனர். பத்மா சேசாத்திரி பள்ளி இங்கு ஒரு கிளையை துவக்கி உள்ளது. விரைவான வளர்ச்சியால் இங்கு நிலத்தின் விலை மிக உயர்ந்தநிலையை எட்டி உள்ளது. \n\nபோக்குவரத்து.\nசிறுசேரியின் முதன்மை பேருந்து நிலையம் ராஜீவ் காந்தி சாலையில் சிப்காட் தகவல்தொழினுட்ப பூங்காவினை ஒட்டி, பாடூருக்கும் எகாட்டூருக்கும் இடையே உள்ளது. இங்கு நிற்கும் பேருந்துகளாவன:\n\n- 19B,519ext,M51D: சைதாப்பேட்டை - கேளம்பாக்கம்\n- M5,519: அடையாறு - கேளம்பாக்கம்\n- M19A: திருவான்மியூர் - கேளம்பாக்கம்\n- 523,523A : திருவான்மியூர் - திருப்போரூர்\n- 570,119,568C : சென்னை புறநகர் பேருந்து நிலையம் - கேளம்பாக்கம்\n- T151, M151 : தாம்பரம் - கோவளம்\n- 21H : பிராட்வே - கேளம்பாக்கம்\n- 219A : குளிர்சாதனப் பேருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை - கேளம்பாக்கம்\n\nபள்ளிகள்.\nசுசில்ஹரி பன்னாட்டு தங்கிக்கற்கை பள்ளி கேளம்பாக்கம்- வண்டலூர் சாலையில் உள்ளது. இங்குள்ள ஒரே அரசுப் பள்ளி பேரூராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகும். பஞ்சாப் சங்கத்தினரால் பத்மா ஆதர்ச உயர்நிலைப் பள்ளி வாணியஞ்சாவடியில் கட்டப்பட்டுள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- SIPCOT IT Park map\n\n﻿\n\n", "document_id": "ta_ta_50148"}, {"id": [646, 8], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "வரலாறு.\n1953-ம் ஆண்டு புனே மாநகராட்சியால் சுமார் 7-ஏக்கர் பரப்பளவில் பேஷ்வா பூங்காவாக ஆரம்பிக்கப்பட்டது. இதே இடத்தில் மாதவ்ராவ் பேஷ்வா 1870-ம் ஆண்டு காட்டு விலங்குக் காட்சிச் சாலை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதி மலை அடிவாரத்தில் பண்டைய கால கூண்டுகளில் அடைக்கப்பட்டு வைத்திருந்தனர்.\n\n1986-ம் ஆண்டு, திரு. நீலம் குமார் காயிரே (இப்பூங்காவின் முதல் இயக்குனர்) காத்ரஜ் பாம்பு பூங்கா அமைத்தார். பின்னர், இது ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவானது.\n\n1997-ம் ஆண்டு, மத்திய விலங்கியல் ஆணயத்தின் அறிவிப்பின்படி, காத்ரஜில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விலங்கியல் பூங்கா 1999-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பத்தில் பாம்புகளும், மான்களும், குரங்குகளும் மட்டுமே இருந்தது. 2005-ம் ஆண்டு, பேஷ்வா பூங்காவில் இருந்த விலுங்குகள் அனைத்தும் இப்பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது, அதன்பின்னர் பேஷ்வா பூங்கா மூடப்பட்டது. \n\nஅக்டோபர் 2010 முதல் அடிபட்ட விலங்குகளுக்கான காப்பகமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\n\nவிலங்குகள்.\nஇவ்விலங்கியல் பூங்காவில் ஊர்வன, பாலூட்டிகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் உள்ளன. வெள்ளைப் புலி, பெங்காலியப் புலி உள்ளிட்ட புலி வகைகளும், சிறுத்தை, மான், மயில், குரங்கு, யானை போன்ற மிருகங்களும் உள்ளன. முதலைகள், பாம்பு வகைகள், நட்சத்திர ஆமைகள் போன்ற ஊர்வன விலங்குகளும் உள்ளன.\n\nசுமார் 160 வகையான பாம்புகளும், ஒன்பது அடி நீளமுள்ள பெரிய ராஜநாகமும் உள்ளது. பிரெய்லி முறையில் பாம்புகள் பற்றிய குறிப்புகளும் இப்பூங்காவில் உள்ளது.\n\nஅமைவிடம்.\nநகரத்தின் மத்தியில் இருந்து சற்று தூரத்தில், இப்பூங்கா அமைந்துள்ளது. புனே சத்தாரா நெடுஞ்சாலையில், பாரதி வித்யாபீட பல்கலைக்கழகத்தின் அருகாமையில் உள்ளது. இப்பூங்கா புனேவிலிருந்து 8 கி.மீ. தொலைவில், காத்ரஜ் பேருந்து நிருத்தமருகில் உள்ளது. சுவர்கேட்டிலிருந்து பேருந்து மற்று ஆட்டோ வசதி உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- | அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50986"}, {"id": [646, 9], "question": "37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள <Query> ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.", "document": "இது முதலில் தாம்பரம்தின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் பின்னர் இரயில் நிலையம் மற்றும் அரசு காசநோய் மருத்துவமனை, சானிடோரியம் மற்றும் மெட்ராஸ் ஏற்றுமதி நடைமுறைப்படுத்துதல் மண்டலம் (MEPZ) ஆகியவற்றின் காரணமாக ஒரு தனியான அயல்நாட்டாக உருவாக்கப்பட்டன. TB சானிடோரியதுடன் இணைந்து, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அரசு சேவை துவங்கப்பட்டது. MEPZ வருவதற்கு முன், ஒரு பெரிய FCI பொது விநியோக அமைப்பு ,உணவு தானியங்கள் சேமிக்க தொடங்கியது.\n\nபொருளடக்கம் [மறை]\nபெயர் 1 பிறப்பிடம்\n2 பேருந்து நிலையம்\n3 பேருந்து நிலையங்கள்\n4 அரசு மருத்துவமனைகள்\n5 இடம்\n6 குறிப்புகள்\nபெயர் தோற்றம் [தொகு]\nஏப்ரல் 1928 இல் சவுரி முத்துவால் திறக்கப்பட்டதில் இருந்து தாம்பரம் சான்டிட்டியம் என்ற பெயர் வந்தது\n\nபேருந்து நிலையம் [தொகு]\nதாம்பரம் சானிடோரியத்தில் உள்ள வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பேருந்துகளை கையாள்கிறது. 3.77 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 50 மில்லியன் செலவில் கட்டப்பட்டது,\n\nபஸ் நிலையங்கள் [தொகு]\nதாம்பரம் சானிடோரியம் அதே முகாமில் அமைந்துள்ள 2 பேருந்து நிலையங்களை வழங்குகிறது. MTC இன் தம்பரம் டிப்போ மற்றும் TNSTC - சென்னை பிராந்தியம்\n\nஎம்.டி.சி யின் தாம்பரம் டிப்போ, தமிழ்நாட்டில் 235 பஸ்கள் கொண்ட ஒரு பெரிய பேருந்து நிலையமாக உள்ளதுஅரசு மருத்துவமனை [தொகு]\nசித்தாவின் தேசிய நிறுவனம் சித்த மருத்துவத்தின் முதன்மையான நிறுவனமாகும் ஆகும். இது சென்னையில் உள்ள தாம்பரம் சானிடோடரியத்தில் அமைந்துள்ளது.\n\n1928 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட தொல்லுயிர் மருத்துவம் அரசாங்க மருத்துவமனை, டி.பீ. சனடோரியம் என பிரபலமாக அறியப்பட்டது. இது கிராண்ட் சவுத் டிரங்க் ரோடு வழியாக அமைந்துள்ளது. []\n\nஇருப்பிடம் [தொகு]\nசென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 6 கி.மீ. தூரத்திலுள்ள சென்னை நகரத்தின் அருகில் உள்ள தாம்பரம் சானிடோரியம் அமைந்துள்ளது\n\n", "document_id": "ta_ta_109452"}]
[{"id": [648, 0], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- டி நூர்ட்\n\nவெளி இணைப்புக்கள்.\n- Fuhrländer Wind Turbine diagram at SkyscraperPage.com\n- - video illustrating the construction and operation of this wind turbine\n\n\n\n\n", "document_id": "ta_ta_46910"}, {"id": [648, 1], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "தற்கால பொறியியல் மற்றும் தொழினுட்பமுறைகளில் காற்றுச்சுழலியின் தேவை அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல, அது கிடைமட்ட மற்றும் செங்குத்து அச்சு சுழலிகளாக வகைபடுத்தப்படுகிறது. காற்றின் மூலம் ஆற்றலானது பெறப்படுவதால் இச்செயல்முறை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது இந்த ஆற்றலை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்து பயன்படுத்திக்கொள்ள இயலும்.\n\nகாற்றின் வகைகள்.\nநேர்க் காற்று.\n\"நேர்க் காற்று\" என்பது ஒரே திசையை நோக்கிச் சீரான வேகத்தில் தொடர்ச்சியாகவும் அலைகள் குறைந்தும் வீசும் காற்று ஆகும். புவியமைப்பின் காரணமாகப் பல இடங்களில் நேர்க் காற்று வீசும். இந்த வகைக் காற்று காற்றாலைகளுக்குப் பெரிதும் பயன் உள்ளதாக அமையும். காற்றுச் சுழலிகளுக்கு அதிக காலத்திற்குக் நேர் காற்று தேவைப்படுகிறது என்பதால் இவ்வகைக் காற்று வீசும் இடங்களில் தான் பெரும்பாலான காற்றுச் சுழலிகள் அமைக்கப் படுகின்றன. அதனால் பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.\n\nஅலைக் காற்று.\n\"அலைக் காற்று\" நேர்க்காற்றில் இருந்து சற்றுத் துண்டிக்கப்பட்டது. விட்டு விட்டு வீசும் தன்மை கொண்டது. இது ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது. உதாரணமாக, சிறிய மலைப் பள்ளத்தாக்குகளைத் தாண்டிவரும் காற்று, அல்லது பெரும் காடு அல்லது வெளிகளில் இருந்து வரும் காற்று, பெரும் கடல் அலைகளில் மோதிவரும் காற்று, சூடான வெப்ப நிலையில் இருந்து குளிரான வெப்ப நிலைக்கு வரும் காற்று ஆகியவற்றைக் கூறலாம். இந்த வகைக் காற்றினால் காற்றாலைகளில் அதிக மின்சாரம் உற்பத்தியினைப் பெற இயலாது. காற்றுச் சுழலியின் பாதுகாப்புக் காரணமாகவும், இக்காற்றின் போது சுழலிகள் சில நேரங்கள் தொழிற்படாமல் நிறுத்தப்படும்.\n\nமேல் காற்று.\nமேல் காற்று ஆனது அதிகக் காலங்களுக்குக் கிடைக்கக் கூடியதாகும். மேட்டுப் பிரதேசம், அல்லது மலைப்பிரதேசம் அல்லது கடல் நீரில் இருந்து 50 மீற்றர் உயரத்திலும் இவ்வகைக் காற்றைக் காணலாம். அதே வேளை நேர்க் காற்றாக உள்ளதனால் இந்த காற்று, காற்றுச் சுழலி இயந்திரத்துக்கு பெரிதும் உதவியாக உள்ளது. உதாரணத்துக்கு, விளையாட்டுப் பட்டம் மேல் காற்றுக்குச் சென்றடைந்தால் அப் பட்டம் பெரும்பாலும் நிலத்தில் விழாது எனலாம்.\n\nசுழல் காற்று.\nசுழல் காற்று என்பது பெரும்பாலும் மாரி அல்லது மழைக் காலத்தில், மழையுடன் வரக்கூடிய காற்றாகும். ஒரு சில பிரதேசங்களில் இருக்கும் வெப்பமும் குளிரும் காரணமாகக் காற்றின் தன்மை மாறி ஒரு வகைச் சுழல் காற்றாக மாறுகிறது. அப்போது அதன் வேகமும் அதிகரிக்கும். அதே நேரத்தில் அதன் திசைகளும் மாறும். இதன் காரணமாக, தானியங்கிப் பொறிமுறைகள் அற்ற காற்றுச் சுழலிகளை இயக்குவது ஆபத்தானது என்பதால், இந்தச் சுழற்காற்று வீசும்போது அனைத்துக் காற்றுச் சுழலிகளும் செயல் படுத்துவது நிறுத்தி வைக்கப்படும்.\n\nகாற்றின் வேகம்.\nகாற்றுச் சுழலிக்குக் காற்றின் வேகம் ஒரு முக்கியமான பண்பு ஆகும். காற்றுச் சுழலியானது திறம்படச் செயற்பட வேண்டுமாயின் காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு ஐந்து மீற்றர் தூரத்தில் இருந்து பதினைந்து மீற்றர் வரை இருக்க வேண்டும். அந்நிலையில் காற்றுச் சுழலிகள் உச்சத் திறனோடு செயல்படக்கூடியவை. அதே வேளை காற்றின் வேகம் வினாடிக்கு நான்கு மீற்றர் வேகமாக இருந்தால் காற்றுச் சுழலிகள் தொடர்ந்து செயல்படும் என்றாலும் அவற்றின் திறன் குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக மின் உற்பத்தியும் குறைவாக இருக்கும். ஒரு வினாடிக்குக் காற்றின் வேகம் நான்கு மீற்றருக்குக் குறைவாக இருப்பின் காற்றுச் சுழலிகள் செயல்படா. அத்தோடு ஒரு காற்றுச் சுழலி செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது காற்றின் வேகம் ஒரு வினாடிக்குப் பதினைந்து மீற்றருக்கு மேல் சென்றால் காற்றுச் சுழலிகளுக்குப் பேராபத்தைத் தரும் என்பதால் பாதுகாப்பு கருதித் தானியங்கிப் பொறிமுறையைப் பயன்படுத்திக் காற்றுச் சுழலிகள் நிறுத்தப்படுவது இயல்பு.\n\nகாற்றாடி.\nகாற்றாடி என்பது காற்றின் அழுத்தம் காரணமாக அசையக் கூடியது அல்லது சுற்றக்கூடியது. இவை பல பரிமாணங்களைக் கொண்டுள்ளன, அவை பின் வருமாறு: ஒற்றைத் தகடு, இரட்டைத் தகடு, மூன்று தகடு, நான்கு தகடு, எட்டுத் தகடு, பன்னிரண்டு தகடுகளை கொண்டனவாகும். ஆரம்ப காலத்தில் பொறிமுறைகள் குறைவாகக் காணப்பட்டதனால், நான்கு, எட்டு, பன்னிரண்டு தகடுகளைக் கொண்ட காற்றுச் சுழலிகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இவ் வகை காற்றுச் சுழலிகள் காற்றின் அழுத்தம் அல்லது வேகம் காரணமாகக் காற்றை எதிர்த்துச் செயல்பட இயலாமையும், ஆபத்துக்களையும் ஏற்படுத்தின. இதன் காரணமாகத் தற்போதைய காலத்தில் மூன்று தகடுகளை கொண்ட காற்றுச் சுழலிகளே செயல்பாட்டுக்குத் தகுந்தவை என்ற முடிவுக்கு இறுதியாக ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். அதே வேளை காற்று சுழலிகளின் தகடுகளின் நீளமும் பல அளவுகளைக் கொண்டுள்ளது. 2012 காலப்பகுதியில் ஒரு தகட்டின் சுற்றின் நடு விட்டம் எடுத்துக்கொண்டால் அதன் நடு விட்டம் நூற்றி இருபது மீற்றர் வரைக்கும் காணப்படும். ஆனால் பெரும்பாலான காற்றுச் சுழலிகள் நாற்பது மீற்றர் முதல் நூறு மீற்றர் வரையே பாவிக்கப்படுகின்றன. காற்றுச் சுழலிகளின் தகடுகளின் நீளம் ஒரு காற்றுச் சுழலியின் கோபுரத்தின் உயரத்தையும் அதில் பொருத்தபட்டு இருக்கும் இயந்திரத்தின் வலுவை பொறுத்தும் மாறுபடும். காற்றுச் சுழலிகளின் அதிகூடிய உயரமாக நூற்றி ஐம்பது மீற்றர் வரை காணப்படுகின்றன.\n\nகாற்றாடிகளின் செயல்பாடாக இரண்டு உள்ளன.\n- காற்றின் சக்தியை மாற்றுச் சக்தியாக்கும் திறன் கொண்டது.\n- மாற்றுச் சக்தியினால் காற்றுச் சக்தியை உருவாக்கும் திறன் கூடியது காற்றாடி ஆகும்.\n\nகாற்றுச் சுழலி வகைகள்.\nகாற்றுச் சுழலி வகைகள் இரண்டாகும்\n- ஒன்று தரையில் இருந்து செங்குத்தாக 90° யில் வானத்தை நோக்கி உள்ள கோபுரத்தில் \"பக்கவாட்டாக இருக்கும் 0°அல்லது 180° அச்சில்\" மேலும் கீழும் சுற்றும் காற்றுச் சுழலி(Horizontal) வகை ஒன்று. இந்த வகை காற்றுச் சுழலிகள் மிகவும் உயரமாகக் காணப்படும்.\n- இன்னொன்று தரையில் இருந்து செங்குத்தாக 90°யில் இருக்கும் கோபுரத்தில் \"செங்குத்தாக இருக்கும் 90° அச்சில்\" பக்கவாட்டில் சுற்றும் காற்றுச் சுழலி(Vertical) ஆகும். இந்த வகை காற்றுச் சுழலிகள் மிகவும் உயரம் குறைந்தனவாக காணப்படும்.\n\nகாற்றாலை.\nமேலும் கீழும் சுற்றும் காற்றாலை(Horizontal) \nகாற்றாலைகளை ஆரம்ப காலத்தில் நிலத்தடியில் இருக்கும் நீரை மேலே எடுப்பதற்காகவும், வேளாண்மை செய்பவர்கள் தங்கள் அன்றாட நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், இவ் வகை காற்றாலைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பின், கோதுமை போன்ற தானியங்களை அரைப்பத்துக்கும் காற்றின் சக்தியை இது போன்ற காற்றாலைகள் மூலம் மாற்று சக்திகளுக்காக பயன் படுத்தப்பட்டது, அதே நேரத்தில் ஆரம்ப காலத்தில் காணப்பட்ட காற்றாலைகளுக்கு பாரிய அளவு இயந்திர போறிமுறைகளோ, அல்லது பாரிய தொழில் நுட்பன்களோ காணப்படவில்லை. அத்தோடு இவைகளின் உயரமும் குறைவாகவே காணப்பட்டன. ஆரம்ப காலத்தில் இந்த வகை காற்றாலைகள் மரம், மரப்பலகை, மற்றும் இரும்புத்தகடுகள் போன்றவற்றினால் உருவாக்கப்பட்டவை. இந்தவகை காற்றாலைகள் நீளம் குறைவானதும், அகலமானதுமாக தகடுகளை கொண்டன. அதே வேளை நீளம் மற்றும் அகலம் குறைவான அதிக எண்ணிக்கையிலான (8,12) தகடுகளை கொண்டவும் காணப்பட்டது, பல காலங்களின் பின் இந்த வகை காற்றாலைகளில் இருந்தும் மின்சார உற்பத்தியும் செய்யப்பட்டன ஆனால் போதுமான அளவோ அல்லது அதிக சக்தி கொண்டா மிஞ்சாரத்தையோ இவைகளால் உற்பத்திசெய்யும் திறன் அற்றவையாகவே காணப்பட்டன. இதன் காரணமாக மின்சார உற்பத்திக்காக புதிய வகை காற்றுச் சுழலிகளை ஆராச்சியாளர்கள் உருவாக்கினார்கள்.\n\nகாற்றுச் சுழலி.\nமேலும் கீழும் சுற்றும் காற்றுச் சுழலி(Horizontal)\n\nகாற்றுச் சுழலி, காற்றாலைகளின் அடுத்த பரிமானமாகும். இவை ஆரம்பத்தில் நீளமான ஒற்றை தகடுகளை கொண்டதும், நூலிழைகளினால் தயாரிக்கபட்ட தகடுகளையும், உயரமான இரும்புத் தகட்டினால் ஆனா கோபுரங்களை கொண்டதுமாக அமைக்கப் பட்டன. ஆனால் இவற்றின் பயன் பாடு குறைந்து காணப்பட்டதனால், நூலிழை கொண்டு தயாரிக்கப்பட்ட இரட்டை தகடுகளை உடைய காற்றுச் சுழலி உருவாகப்பட்டன், இந்த வகை காற்றுச் சுழலிகளில் இருந்தும் அதி சக்தி கொண்டா மின் உற்பத்தியை பெறமுடியாமல் போகவே, ஆராச்சியாளர்கள் மாற்று திட்டத்தை வகுத்து நூலிழைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நீளமான மூன்று தகடுகளை உடையதும், அதே வேளை அதிக உயரமானதுமான காற்றுச் சுழலிகளை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டார்கள். இதன் அடிப்படையில் சீமேன்டினால் ஆனா உயரமான கோபுரங்களை கட்டி அந்த கோபுரத்தின் உச்சியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை பொருத்தி அதன் முன் பக்கத்தில் காற்றுச் சுழலிகளின் காற்றாடித் தகடுகளை இணைத்து அதன் மூலம் பெருமளவு மின்சாரத்தை பெற்றார்கள். ஆனால் இங்கும் ஒரு பாதுகாப்பு பிரச்சனை உருவாகியது காற்றாடிகள் சுற்றும் போது அதன் எதிர் தாக்கம் அந்த சீமேந்து கோபுரங்களை சற்று தாக்க ஆரம்பித்தன இதனால் சீமேந்து கோபுரங்களில் வெடிப்புகள் உருவாக்கி காற்றுச் சுழலியை நீண்ட காலம் செயல்படமுடியாத வகையில் பாதிப்புகளை உருவாக்கியது. அதனால் 2000 ஆண்டு காலத்துக்கு பின் உருவாக்கப்பட்ட பெரும்பாலான கற்றுச் சுழலிகள் (காற்று சுழலிக்கு ஏற்ப) 40, 50, 60, 70,cm தடிப்பு உடைய இரும்புக்குளாய்களை கொண்டு கோபுரங்கள் உருவாக்கப் பட்டன. இந்த வகை கோபுரங்கள் அதிக காலங்களுக்கு பாதிப்புகள் இல்லாது பயன்படகூடியன. அதே நேரத்தில் காற்றுச் சுழலிகளுக்கு பாதுகாப்பாகவும் உள்ளன. இந்த வகை காற்றுச் சுழலிகளுக்கு அதி உச்ச தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n\nபக்கவாட்டில் சுற்றும் காற்றுச் சுழலி(Vertical)\n\nசெயல்பாடு.\nகாற்றுச் சுழலி என்பது இரு வகைகளாக செயல்படுகின்றன.\n\"மேலும் கீழும் சுற்றும் காற்றுச் சுழலி(Horizontal)\"\n- தானியங்கி செயல்பாடு\n- நேரடி செயல்பாடு பற்சில்லு மூலம் (தானியங்கி செயல்ப்பாடு அற்றவை)\nதானியங்கி செயல்பாடு இதில் தானியங்கி செயல்பாடானது, காற்றுச் சுழலியின் காற்றாடிச் தகடுகள் ஒருமுறை சுற்றும் போது (360°) தானியங்கி செலுத்தம் மூலம் மின்னியற்றி 77,4 சுற்றுகளை சுற்றுகின்றன. இதனால் காற்று குறைவாக இருந்தாலும் இந்த வகை காற்றுச் சுழலிகள் செயல்பட கூடியவை ஆகும்.\n\nநேரடி செயல்பாடு இதில் நேரடி செயல்பாடானது காற்றுச் சுழலியின் காற்றாடி ஒரு முறை சுற்றும் போது அச்சில் பொருத்தப்பட்டு இருக்கும் பற்சில்லு உதவியின் மூலம் மின்னியற்றிக்கு தேவையான அளவு சுற்றை மேலதிகமாக கொடுக்கின்றன அதன் மூலம் மின்னியற்றி சுற்றுகின்றன. ஆனால், காற்றில் வேகம் குறைவடையும் போது இதன் மின் உற்பத்தியும் பெருமளவில் குறையும் அல்லது தனது செயல்பாதடை இது நிறுத்திவிடும்.\n\nகுறிப்பு:மின்னியற்றியின் செயல்ப்பாட்டுக்கான சுற்றுக்கு ஏற்றவாறே இவை அனைத்தும் செயல் படும்.\n\nகாற்றுச் சுழலியின் தகடு காற்றுச் சுழலியின் காற்றாடித் தகடுகளும் தன்னை தானே சுற்ற கூடியவை, அவை காற்றின் வேகத்துக்கு ஏற்றால் போல் தன் பாகை சுற்றுகளை மாற்றி அமைக்கும், இதுவும் தானியங்கி மூலமே இப்போது செயல்படுகின்றன. பொதுவாக இவை 90° சுற்றும் திறன் கொண்டவை.\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் போது, காற்றின் வேகத்துக்கு ஏற்றால் போல் தனது சுற்று எவ்வளவு இருக்க வேணுமோ அதற்கேற்றால் போல் தன் பாகையை குறைக்கும். காற்றின் வேகம் குறைவாக இருப்பின் தன் பாகை அளவை கூட்டும்.\n\nஉதாரணம்: காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு பத்து மீற்றர் இருக்குமே ஆனால் காற்றாடி தகடுகள் 45° அளவுக்கு அனைத்து தகடுகளும் திரும்பிவிடும், அதே வேளை காற்றின் வேகம் குறைந்து வினாடிக்கு 5 மீற்றர் என்ற அளவில் இருந்தால் காற்றாடி தகடுகள் அனைத்தும் 65° என்ற அளவுக்கு திரும்பிவிடும். அதாவது காற்றின் வேகம் குறையுமே ஆனால் தன் பாகை அளவை கூட்டும், காற்றின் வேகம் அதிகரிக்குமானால் தன் பாகை அளவை குறைக்கும். இவை அனைத்தும் காற்றுச் சுழலி செயல்பாட்டில் இருக்கும் போதே நிகழும்.\n\nகாற்றின் திசை \nகாற்றின் திசை மாறுபடுமே ஆனால், காற்றுச் சுழலியின் அனைத்து செயல்பாடுகளும் உடனடியாக தானியக்கி மூலம் நிறுத்தப்பட்டுவிடும். அதேவேளை உடனடியாக காற்றின் திசை அறியப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளேயே கோபுரத்தில் போருத்தபட்டு இருக்கும் காற்றுச் சுழலி காற்றின் திசையை நோக்கி \nதானியக்கி பொறிமுறை மூலம் திரும்பும் தன்மை கொண்டதும், இரு பக்கமாக திரும்பக்கூடியது. இது ஒரு பக்கமாக 270° அளவுக்கு திசையை மாற்றும் திறன் கொண்டது. அத்தோடு அனைத்து செயல்பாடும் சரியாக உறுதி படுத்தபட்ட நேரத்தில் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும்.\n\nதொழில்நுட்பம்.\n2012 ஆண்டில் காற்றுச் சுழலிகளில் பயன்படுத்தப்படும் தொழினுட்பங்கள் பின்வருமாறு:\n- கட்டுமான தொழினுட்பம்\n- காற்றுச் சுழலி தொழினுட்பம்\n- இயந்திரவியல் தொழினுட்பம்\n- மின்னியல் தொழினுட்பம்\n- இலத்திரனியல் தொழினுட்பம்\n- நூலிழை தகடுகளின் தொழினுட்பம் (Fiberglass கண்ணாடியிழை, Carbon-fiber-reinforced polymer கார்பன் இழை வலுவூட்டப்பட்ட பல்பகுதியம்)\n- தானியங்கி தொழினுட்பம்\n- காற்றுத்திறன் தொழினுட்பம்\n- பாதுகாப்பு தொழினுட்பம்\n- கணணி தொழினுட்பம்\n- தொலைத்தொடர்பு தொழினுட்பம்\n\nமின்னியக்கி.\nமின்னியக்கி வகைகள் இரண்டு அவையாவன:\n- AC = alternating current மாறுதிசை மின்னோட்டம் கொண்டா மின்னியக்கி\n- DC = Direct current நேர் மின்னோட்டம் கொண்டா மின்னியக்கி\n\nமேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வகை மின்னியக்கிகள் காற்றுச் சுழலிகளில் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவு வலுவுடைய மின்னியக்கிகளே காற்றுச் சுழலிகளுக்கு ஏற்ப்புடையனவாக உள்ளன. 4500(kW) கிலோவாட் வரையிலான மின்னியக்கிகள் பொதுவாக பாவிக்கப்பட்டாலும் அதிகூடிய வலுவுடைய 8000(kW) கிலோவாட் கொண்டா மின்னியக்கிகளும் பாவிக்கப்படுகின்றன.\n\nபயன்படுத்தப்படும் நாடுகள்.\n- வட அமெரிக்கா: அனைத்துப்பிரதேசங்களும்.\n- தென் அமெரிக்கா: ஒரு சில பிரதேசங்கள்.\n- ஐரோப்பா: யேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, எசுப்பானியா, போர்த்துகல், நார்வே, நெதர்லாந்து, சுவீடன், போலந்து, சுவிஸ், உருமேனியா, மேலும் பல நாடுகளில்.\n- ஆசியா:ரஷ்யா, சீனா, இந்தியா, யப்பான், இலங்கை, மேலும் ஒரு சில நாடுகள்.\n- ஆத்திரேலியா: ஒரு சில பிரதேசங்களில்.\n- ஆபிரிக்கா: தென் பகுதி மற்றும் ஒரு சில பிரதேசங்களில்.\nவெளியிணைப்புக்கள்.\n- காற்றுக்களின் பெயர்கள் – ஒரு பட்டியல்\n- காற்று வேகங்களின் வகைப்பாடு\n- காற்று வேக அட்டவணை\n- காற்றுச் சுழலி செய்தி தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46435"}, {"id": [648, 2], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "இதைத் தவிர கக்ரபார் அணுமின் நிலையம், கக்ரபாரிலும் (குஜராத்), ராஜஸ்தான் அணுமின் நிலையம், ராவட்பட்டாவிலும் (ராஜஸ்தான்) முறையே முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்துடன் இரு 700 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இவை யாவும் உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் கனநீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகளைக் கொண்டது.\n\nஇந்திய அணு மின் கழகம் 2017 ஆம் ஆண்டில் அணு மின் நிலையங்கள் மூலம் 9580 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், 2000 ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவும், 2020 ஆம் ஆண்டில் 60,000 மெகா வாட் அளவும் படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.‎\n\nஇந்த விரிவாக்கத்திற்கு தேவைப்படும் நிதியுதவி, பங்குகளில் பங்கேற்பு மற்றும் ஆலோசனைகள் வழங்க பவர் கொர்போரேசன் நிறுவனம் முன்வந்துள்ளது.‎\n\nகைகாவில் நான்காவது அணு மின் நிலையம்.\nகைகாவில் நான்காவது அணு மின் நிலையம் 24-11-2010 முதல் செயல்படத் துவங்கியது. இதுவே இந்தியாவில் தற்பொழுது செயல்பாட்டில் உள்ள இருபதாம் அணு உலை ஆகும். இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமேரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது.\n\nவணிக ரீதியில் அணு மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரித்தல்.\nஇந்திய அணுமின் கழகம் அணு மின் நிலையங்களை அமைத்து வணிக ரீதியில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான திட்டங்களை ஒன்றிய அரசின் அனுமதியுடன் தீட்டியுள்ளது. இதன் படி பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து மகாராட்டிர மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் கொண்கன் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மதுபன் கிராமத்தில் ஜைத்தாபூர் அணு மின் நிலையத்தை ஜைத்தாபூரில் அமைக்கும் திட்டம் வணிக ரீதியில் முதலாவது திட்டமாகும். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சில நிபந்தனைகளை விதித்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இங்கு 9900 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் கூடிய மின்சாரம் தயாரிப்பதற்கு இந்திய அணு சக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக இங்கு மிகவும் நவீன தொழில் நுட்பம் கொண்ட 1650 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு மின் உலைகள் நிறுவப்படும். பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனம் அவேராவுடன் (Avera) இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப் படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23961"}, {"id": [648, 3], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "ராஜஸ்தான் அணு சக்தி நிலையத்திற்கான திட்டப்பணிகள் 1968 ஆம் ஆண்டுகளில் துவங்கி, 1973 ஆம் ஆண்டில் முதல் 220 மெகா வாட் திறன் கொண்ட, காண்டு (CANDU) வகையிலான, அணு சக்தி உலைகள் கானடா நாட்டின் உதவியுடன் செயல்பட்டது. உயரழுத்தம் கொண்ட அணு சக்தி உலைகள் முதல் முதலாக இங்கு தான் செயல்பட்டது. \n1974 ஆம் ஆண்டில் போக்ரானில் இந்தியா அணு சக்தி ஆய்வுகள் நடத்தியதன் விளைவாக கானாடா நாட்டினர் இத்திட்டத்தில் இருந்து விலகினர். அதனால் இதே திறனுடன் கூடிய இரண்டாவது உலையை காலதாமதமாக 1981 ஆம் ஆண்டில் தான் இயக்க முடிந்தது. முதலில் கட்டிய உலையின் திறனும் படிப்படியாக குறைந்து தற்பொழுது 100 மெகா வாட் அளவுக்குக் குறைந்து செயல்படுகிறது.\n\nஅதற்குப் பின்னால் இங்கு மேலும் 220 மெகா வாட் திறன் கொண்ட, இரு அணு சக்தி உலைகள் முறையே 1999 ஆம் ஆண்டிலும், 2000 ஆம் ஆண்டிலும் செயல்பட துவங்கின. தற்பொழுது 220 மெகா வாட் திறன் கொண்ட, மேலும் இரு உலைகள் கட்டி 2010 ஆம் ஆண்டில் முடித்துள்ளனர். 700 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு சக்தி ஆலைகளை கட்டுவதற்கும் திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23704"}, {"id": [648, 4], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "இங்கு அக்டோபர் 1969ல் கொதிக்கும் நீர் வகையான 200 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணுக்கரு அணுசக்தி உலைகள் கொண்ட ஆலைகள் அமைக்கப் பட்டன. இதற்கான திட்டப் பணிகள் 1962ம் ஆண்டே தொடங்கி விட்டன. இந்த நிலையம் இந்திய அணுமின் கழகத்தின் நிருவாகத்தில் செயல்பட்டு வருகிறது. துவக்க நாட்களின் இவ்விரு உலைகளின் திறன் 200 மெகாவாட் அளவிற்கு இருந்தாலும், காலப் போக்கில் அவை 160 மெகாவாட் அளவிற்கு குறைந்தது. இந்த முதல் கட்ட ஆலைகளை அமெரிக்காவின் பெக்டேல் நிறுவனமும், ஜெனெரல் எலெக்ட்ரிக் நிறுவனமும் இணைந்து அருகாமையில் உள்ள அக்கர்பட்டி கிராமத்தில் கட்டி முடித்தன. ஆசியாவிலேயே முதன்முதலாக செயல்பட்ட அணுக்கரு அடிப்படையிலான மின்சாரம் தயாரிக்கும் ஆலை என பெயர்பெற்றது. தற்பொழுது இங்கு நான்கு அணுக்கரு அணுசக்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன, அவற்றின் மொத்த உற்பத்தித் திறன் 1400 மெகா வாட் ஆகும்.\n\nசமீபத்தில் உயர்ந்த அழுத்தம் கொண்ட தண்ணீருடன் கூடிய 540 மெகாவாட் திறன் கொண்ட இரு உலைகளையும் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக தாராப்பூரில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் செயல்படும் அணுசக்தி மின்சார உற்பத்தி ஆலைகளில், இதுவே மிகவும் அதிக திறன் கொண்ட ஆலையாகும். மதிப்பீடு செய்த அளவில் இருந்து மிகவும் குறைவான செலவில், குறிப்பிட்ட நாளுக்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் இந்த ஆலை இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனத்தால் கட்டி முடிக்கப் பெற்றது, மிகவும் பாராட்டுக்குரியதாகும். இப்பொறுப்பை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனமும், காம்மன் இந்தியா நிறுவனமும் இணைந்து கட்டி முடித்தன.\n\nஇவ்வாலைகளில் பணி புரியும் பணியாளர்களுக்கு பயன் படும் வகையில் இங்கிருந்து அருகாமையில் உள்ள தாராபூர் அணுசக்தி நிலைய வீட்டு வசதி வளாகத்தையும் பெக்டேல் நிறுவனம் கட்டிக் கொடுத்தது. முதலில் திட்டத்தில் செயல்பட்ட ஆங்கிலேயே அதிகாரிகளின் வசதிக்காக பல நல்ல வீடுகள் இங்கே கட்டினார்கள். இப்பொழுது முதலில் திட்டத்தில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள் தமது நாட்டிற்கு திரும்பிச் சென்றதை அடுத்து, இப்போது இங்குள்ளவர்களே குடியிருந்து வருகின்றனர்.\n\nதாராப்பூரில் இயங்கும் அணு மின் உலைகள்.\nதாராப்பூரில் முதன் முதலில் அக்டோபர் 28, 1969 அன்று முதல் இரு 160 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கொதிக்கும் நீர் வகையிலான அணு மின் உலைகள் செயல்படத் துவங்கின.\n\nபிறகு நாளடைவில் 540 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கன நீர் உயர் அழுத்த நீர் உலை எண் நான்கு அணு உலை 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் செயல்படத் துவங்கியது.\n\nபின்னர் இதே போன்ற 540 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கன நீர் உயர் அழுத்த நீர் உலை எண் மூன்று அணு உலை 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி முதல் செயல்படத் துவங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23343"}, {"id": [648, 5], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "2013ல் இதன் 1, 3 மற்றும் 4 அலகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தது. பிறகு நவம்பர் 2013 தொடக்கத்தில், இதில் 1 மற்றும் 4வது கொதிகலன் அலகு மட்டும் கோளாறு சரி செய்யப்பட்டு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் மின் உற்பத்தி துவக்கப்பட்டது. \n\nகப்பல் மூலமாகக் கொண்டு வரப்படும் நிலக்கரி முதலில் நொறுக்கும் இயந்திரங்களில் இடப்பட்டு 10 முதல் 20 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட துண்டுகளாக நொறுக்கப்படுகிறது. இவ்வாறு நொறுக்கப்பட்ட சிறுதுண்டுகள் நிலக்கரி அரவை இயந்திரங்களில் செலுத்தப்பட்டு தூளாக்கப்படுகிறது. தூளாக்கப்பட்ட நிலக்கரி நன்கு பொடியாக்கப்பட்டு செலுத்து விசிறிகள் மூலமாக உலைக்குள் வேகமாகச் செலுத்தப்படுகிறது. எண்ணெய் கிடங்கிலிருந்து தொடுகோட்டு எரித்தலுக்காக வரும் உலை மற்றும் எண்ணெய் தெளிகுழலைச் சுற்றிலும் ஆல்தியா, பாரதீப் விசாகப்பட்டினம் துறைமுகம் போன்ற இடங்களில் ஆலைகள் உள்ளன. \n\nபுற இணைப்புகள்.\n- http://www.infraline.com/power/State/Tamilnadu/TuticorinTPS.aspx\n- http://www.tangedco.gov.in/linkpdf/tttps.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_55416"}, {"id": [648, 6], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "காற்றாலை மின் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவின் காற்று வழி மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55% பங்கு வகிக்கித்து முதல் இடத்தில் உள்ளது. இது தமிழ்நாட்டின் மின் தேவைகளில் 20% அளவை (2000 மெகா வாட்) நிறைவு செய்கிறது. மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளன.\nசூழல் பாதிப்புகள்.\nபரவலாக காற்றாலை மின்சாரம் பசுமை மின்சாரம் என்று வர்ணிக்கப்பட்டாலும், காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கிறது. காற்றாலைகளால் ஒலி மாசுபாடு, உயிரினங்களின் வாழ்விடச் சிதைவு, பறவைகளின் வலசைப் பாதையில் இடர் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காற்றாலைச் சுழலியின் மூலம் ஒரு ஆண்டில் ஒன்றிலிருந்து 64 பறவைகள்வரை இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக ஸ்பெயின் நாட்டில் எல் பெர்டோன் (El perdon) என்ற இடத்தில் அமைந்துள்ள காற்றாலையில் ஆண்டுக்கு 64 பறவைகள் ஒரு காற்றாலையால் இறக்கின்றன. அதேநேரம் தங்கள் ஆய்வுக் காலத்தில் பறவைகளின் மரணங்களே நிகழாத காற்றாலைகளும் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6563"}, {"id": [648, 7], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "மின் உற்பத்தி முறைகள்.\nமின்சாரம் பொதுவாக பின்வரும் முறைகளைப் பயன்படித்தி உற்பத்தி செய்யப்படும்:\n- சூரிய ஆற்றல் - சூரியப்பலகம் (solar panel)\n- காற்றுச் சுழலி\n- புவிவெப்ப மின்சாரம்\n- Micro combined heat and power\n- Micro hydro\n- டீசல், உயிரி எரிபொருள் மின்னாக்கி\n\nமின் சேமிப்பு.\nதனித்தியங்கும் ஆற்றல் ஒருங்கியங்களில் மின்சாரச் சேமிப்பு ஒரு முக்கிய சிக்கலாகும். சூரிய ஒளி, காற்று போன்றவை முழு நேரமும் கிடைக்கக் கூடிய வளங்கள் இல்லை. அவை அதிகம் கிடைக்கும்போது அவற்றைச் மின்கலங்கள் கொண்டு சேமித்து பயன்படுத்தக் கூடியவாறான கட்டமைபு கூடிய பொருட் செலவை இந்த ஒருங்கியங்களுக்கு ஏற்படுத்துகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_51541"}, {"id": [648, 8], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "மின்னியக்கியின் காந்தப்புலத்தின் நடுவே ஓர் மின்கடத்து பொருள் சுழலும் போது அந்த சுழலும் மின் கடத்தும் பொருளில் மின்சாரம் உருவாகிறது. இதுதான் அடிப்படையான விஷயம். இது சூரியமின் சக்தி தவிர மற்ற அனைத்து வகையான மின் உற்பத்தியும் இந்த முறையிலே நடைபெறுகின்றன. அந்த மின் கடத்தும் பொருளைச் சுற்ற பல்வேறு சக்தியை உபயோகிக்கின்றோம். நீர், நீராவி, அனல், அணு, மற்றும் காற்று, போன்ற பிற சக்தியினால் மின்சாரத்தை பெறுகின்றனர். மின் உற்பத்தி என்பது மின் அல்லாத வடிவில் உள்ள ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் வழிமுறை ஆகும். மின் செலுத்துதலும், மின் வழங்கலும் இதனோடு இணைந்த செயற்பாடுகள் ஆகும். ஒரு நாட்டின் உள்கட்டமைப்பில் மின்திறன் துறை முக்கிய இடத்தை வகிக்கிறது. \n\nநீர் மின் நிலையங்களே அதிகம் பரவலாக பயன்படுத்தப்படும் மின் உற்பத்தி முறை. இது தவிர \nமின்னாற்றலை உற்பத்தி செய்ய வேறு பல வழிமுறைகள் உண்டு. அவை பின்வருமாறு:\n- அனல் மின் நிலையம்\n- அணு மின் நிலையம்\n- சூரிய ஆற்றல்\n- காற்றுச் சுழலி/காற்றாலை\n- கடல் அலை\n- உயிரி வாயு\n\n\n\n\n", "document_id": "ta_ta_15869"}, {"id": [648, 9], "question": "2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட <Query> என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.", "document": "வருவாய் வட்டங்கள்.\n1. மோதசா வட்டம்\n2. மால்பூர் வட்டம்\n3. தான்சூரா வட்டம்\n4. மெக்ராஜ் வட்டம்\n5. பிலோதா வட்டம்\n6. பயத் வட்டம்\n\nஆரவல்லி மலைத் தொடர்.\nஆரவல்லி மலைத்தொடரின் 5653 அடி (1723 மீட்டர்) உயரமான இச் சிகரம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.\n\nபொருளாதாரம்.\n5 மெகா வாட் திறன் கொண்ட தனியார் சூரிய ஒளி மின்சக்தி ஆலை கொண்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- ஆரவல்லி மலைத்தொடர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65479"}]
[{"id": [649, 0], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "கிருதிகள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் பகுதிகளைக் கொண்டவை. சில கிருதிகளில் அனுபல்லவி இருக்காது. அப்போது சரணத்திற்கு \"சமஷ்டி சரணம்\" என்று பெயர். சில சமயங்களில் சரணங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவையாகவும், ஒரே தாதுவால் (சுரக் கோர்வை) அல்லது வெவ்வேறு தாதுக்களால் அமைக்கப்பட்டோ இருக்கலாம். சாகித்தியம் இறைவனை பற்றியதாகவோ, உலகியலைப் பற்றியதாகவோ இருக்கலாம். கிருதியின் எல்லை 1 ½ ஸ்தாயி முதல் 2 ஸ்தாயி வரை உள்ளது. அனாகத, அதீத எடுப்புக்கள் கையாளப்படுகின்றன. கிருதிகள் எல்லா விதமான இராகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இராகங்களின் வடிவம் அழிந்து போகாமல் இருப்பதற்குக் கிருதிகள் தான் காரணம் என்று கருதப்படுகிறது. \n\nகிருதிகளை இயற்றியோர்.\n1. முத்துத் தாண்டவர்.\n2. தியாகராஜர்.\n3. சியாமா சாஸ்திரிகள்.\n4. பாபநாசம் சிவன்\n5. முத்துசுவாமி தீட்சிதர்.\n6. சுப்பராய சாஸ்திரி\n7. மைசூர் சதாசிவராயர்\n8. வீணை குப்பையர்\n9. சுவாதித் திருநாள் மகாராஜா\n10. பட்டணம் சுப்பிரமணிய ஐயர்\n\nசமுதாயக் கிருதிகள் (தொகுதிக் கிருதிகள்).\nஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி வரைமுறையாக இயற்றப்பட்ட கிருதிகளின் தொகுப்பைச் சமுதாயக் கிருதிகள் என்று கூறுவர். எடுத்துக்காட்டுக்கள் :\n\n\n\n\n", "document_id": "ta_ta_3826"}, {"id": [649, 1], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "அப்பியாசகான உருப்படிகள்.\nஇசைப்பயிற்சிக்கான வடிவங்களை \"அப்பியாசகான உருப்படிகள்\" என்று முன்னர் அழைப்பதுண்டு. இவை\n1. \"சுராவளி\" என்றழைக்கப்படும் சரளி வரிசைகள் (கோவை வரிசைகள்)\n2. ஜண்டைசுர வரிசைகள் (இரட்டைக்கோவை வரிசைகள்)\n3. மேல்ஸ்தாயி வரிசைகள் (வலிவு மண்டில வரிசைகள்)\n4. கீழ்ஸ்தாயி வரிசைகள் (மெலிவு மண்டல வரிசைகள்)\n5. தாட்டுவரிசைகள் (தாண்டு வரிசைகள்)\n6. 7 அலங்காரங்கள்\n7. கீதம்\n8. ஸ்வரஜதி\n9. ஜதீஸ்வரம்\n10. வர்ணம்\nஆகியவைகளாகும். வர்ணம் என்ற இசை வடிவம் மட்டுமே இசைப்பயிற்சி, அரங்கிசை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.\n\nசபாகான உருப்படிகள்.\nஅரங்கிசை வடிவங்கள் என்றாலும் \"சபாகான உருப்படிகள்\" என்றாலும் ஒன்றே ஆகும். ஓர் இசைவாணர் தனது இசைப் புலமையினை காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் இவை ஆகும்.\n1. வர்ணம்\n2. கிருதி\n3. கீர்த்தனை\n4. இராகமாலிகை\n5. தேவாரம்\n6. திருப்புகழ்\n7. திருவருட்பா\n8. திவ்வியப் பிரபந்தம்\n9. பட்டினத்தார் பாடல்\n10. தாயுமானவர் பாடல்\n11. பதம்\n12. ஜாவளி\n13. தில்லானா\n14. தரு\n15. தரங்கம்\n16. அஷ்டபதி\n17. காவடிச்சிந்து\n18. இராகம்-தானம்-பல்லவி\nமுதலியன அரங்கிசை உருப்படிகள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3771"}, {"id": [649, 2], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது.\n\nபண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. தேவாரத்திலும் திருமுறைகளிலே குறிக்கப்பட்டுள்ள 24 பண்களைக் கீழே காணலாம். அவற்றுக்குச்சமமான தற்கால இராகங்கள் அருகே தரப்பட்டுள்ளன. \n<table>\n\n\n\n\n", "document_id": "ta_ta_107"}, {"id": [649, 3], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "இளமைக்காலம்.\nஇவரது தகப்பனார் குப்புசுவாமி (பாகவதர்) இசைப் பேருரைகள் ஆற்றும் கலைஞர். கிருஷ்ணர் தொடக்கத்தில் தனது தந்தையாரிடம் இசை பயின்றார். பின்னர் கொடவாசல் வெங்கடராமரிடம் இசை கற்றுக்கொண்டார். வெங்கடராமர் தான வர்ணங்கள் இயற்றுவதில் வல்லவர்.\nகிருஷ்ணருக்குக் குரல் வளம் நன்றாக இருக்கவில்லை. ஆகவே, ஆசிரியர் அவரை வயலின் கற்றுக்கொள்ளுமாறு கூறினார்.\nஎனவே அவர் பிடில் சுப்பாவிடம் வயலின் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பின்னர் முத்துசுவாமி சிஷ்ய பரம்பரையில் வந்த சாத்தூர் பஞ்சுவிடம் இசை கற்றார். இவருடன் கூட வீணை தனம்மாள், நாதசுவரம் வித்துவான் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் ஆகியோரும் பஞ்சுவிடம் இசை பயின்றனர்.\n\nஇசை அநுபவங்கள்.\nதொடக்கக் காலத்தில் மட்டுமன்றி பிற்காலத்திலும் கூட வயலின் வாத்தியத்தை கருநாடக இசைக்கு ஏற்றவாறு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றி எந்நேரமும் அர்ப்பணிப்பு சிந்தையுடன் செயற்பட்டார்.\nஒவ்வொரு நாளும் சரளி வரிசை, தானம் என்பவற்றை சாதகம் செய்தார். மிகக் குறைந்த கதியில் தொடங்கி நான்கு ஸ்தாயிகளில் பயிற்சி செய்தார். அத்துடன் வில்லின் ஒரு அசைவிலே 4, 8, 16, 32 இசைக்குறிப்புகளை எழுப்ப பயிற்சி பெற்றார். ஒவ்வொரு நாளும் நான்கு வர்ணங்கள் வாசிப்பார்.\nஆயினும், வயலின் ஒரு பக்கவாத்திய இசைக் கருவி என்பதும் பிரதான பாடகரின் இசையை பிரகாசிக்கச் செய்வதே வயலின் வித்துவானின் கடமை என்ற நினைவும் அவருக்கு இருந்தது.\nஅவர் வயலின் வாசிக்கும்போது வெறுமனே இசைக்கோலங்கள் போடுவதில்லை. பாடகர் பாடும் ஒவ்வொரு சொல்லையும் திருப்பிச் சொல்வது போல் இருக்கும்.\n\nஅரங்கிசை நிகழ்ச்சிகள்.\nஅக்காலத்தின் பிரபல வித்துவான்களான மகா வைத்தியநாதர், பட்னம் சுப்பிரமணியர் போன்றவர்களின் இசைக்கச்சேரிகளுக்கு வயலின் வாசித்துள்ளார்.\nஒரு சமயம் திருமண வைபவம் ஒன்றின்போது கோனேரிராஜபுரம் வைத்தியநாதரின் இசைக்கச்சேரிக்கு கிருஷ்ணர் வயலின் வாசித்தார். கும்பகோணம் அழகநம்பி மிருதங்கம், புதுக்கோட்டை தட்சணாமூர்த்தி கஞ்சிரா, உமையாள்புரம் சுந்தரம் கடம் வாசித்தனர். கச்சேரி நான்கு மணி நேரம் நடைபெற்றது.\nஅச்சமயம் சிறுவனாக இருந்த அரியக்குடி இராமானுஜர் தனது தகப்பனாரான திருவேங்கடதாருடன் வந்திருந்தார். பிரதான கச்சேரி முடிந்ததும் சிறுவனைப் பாட வைத்தனர். மிகப் பெரிய பக்க வாத்திய வித்துவான்களுக்கு மத்தியில் உட்காரப் பயந்து சிறுவன் இராமானுஜன் ஒரு ஓரமாக உட்கார்ந்தான். அச்சமயம் திருக்கோடிக்காவல் கிருஷ்ணர் சிறுவனை நோக்கி \"முன்னுக்கு வா\" என்று கூறினார். அவர் மேடையில் முன்னுக்கு வா என்ற கருத்தில் சொன்னாலும் அதுவே ஆசீர்வாதமாக அமைந்து பின்னாளில் அரியக்குடி இராமானுஜர் மிகப் பெரும் இசைக் கலைஞரானார்.\n\nமாணாக்கர்கள்.\nசெம்மங்குடி நாராயணசுவாமி, திருக்கோடிக்காவல் இராமசுவாமி ஆகியோர் இவரது மாணாக்கர்கள் ஆவர். செம்மங்குடி சீனிவாசர் இவரின் மருகராவர்.\n\nஅரச பணி.\nஇவர் அக்கால அரச பதவியான கிராம முன்சீப் ஆக இருந்தார். ஆனால் அப்போதிருந்த வெள்ளைக்கார நிருவாக அதிகாரி இவர் இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதாகக் கூறி பதவியை பறித்துவிட்டார். ஆயினும் இவர் வாதாடி அந்த வேலையை தனது மகனுக்கு வாங்கிக் கொடுத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58457"}, {"id": [649, 4], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "காமாக்யா கோவில்.\nஇங்கு நீலாச்சல் மலைகளில் உள்ள காமாக்யா கோவில் சக்தி பீடங்களில் தலைமையானதும் முக்கியமானதுமாகும். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவிலாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13194"}, {"id": [649, 5], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "வரலாறு.\nபொதுப்பட ராப் இசையின் வரலாறு மூன்று இனத்தில் பிரிக்கப்படலாம். \n\nராப் இசையின் \"தங்கமான ஆண்டு\" (Golden Age of Hip Hop) 1970கள் முதல் 1990 வரை ஆகும். இந்த ஆண்டுகளின் நியூ யார்க் ராப் இசை தலைப்பட்டது. இக்காலப்பகுதியின் ராப் இசையின் பெயர் (Old School). சில புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்கள் கர்டிஸ் ப்ளோ (Kurtis Blow), ஆப்பிரிக்கா பம்பாட்டா (Afrika Bambaataa), கே ஆர் எஸ்-வன் (KRS-One), எரிக் பி & ராகிம் (Eric B & Rakim), மார்லி மார்ல் (Marley Marl)ஆகியோர்.\n\n1988 முதல் 1996 வரை \"கேங்க்ஸ்ட ராப்\"பும் கிழக்கு-மேற்கு எதிரிடை ஹிப் ஹாப்பை மேற்பட்டது. 1987 இல் லாஸ் ஏஞ்சலஸ் இல் இருந்த NWA ராப் கூட்டணி \"Straight Outta Compton\" ஆல்பம் படைத்தார்கள். இந்த ஆல்பம் முதல் பிரதான \"கேங்க்ஸ்ட ராப்\" ஆல்பம் ஆகும். NWAஇல் இருந்த இசை கலைஞர்கள் ஐஸ் கியூப் (Ice Cube), டாக்டர் ட்ரே (Dr. Dre) மிக புகழ்பெற்ற தனி ஆல்பங்கள் படைத்தார்கள். 1991 இல் ஓக்லன்ட்-இல் இருந்த டூபாக் ஷகூர் (Tupac Shakur) அவரின் முதல் ஆல்பம், \"2Pacalypse Now\", படைத்தார். 1991 முதல் 1996 வரை 75 மில்லியன் ஆல்பம்கள்ளை விற்று, இன்று வரை உலகில் ராப் ஆல்பம் விற்ற இசை கலைஞர்களின் இவர் முதலாவார். \n\n1988 முதல் 1993 வரை மேற்கு கடற்கரையில் இருந்த ராப் இசை மிக புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால் 1994-இல் நியூ யார்க் நகரிலிருந்த நாஸ் (Nas), நொடோரியஸ் பி.ஐ.ஜி (Notorious BIG) என்ற ராப் கலைஞர்கள் இவர்களின் முதல் ஆல்பம்களை படைத்தார்கள். \n\nநொடோரியஸ் பி.ஐ.ஜியுக்கும் டூபாக் ஷகூருக்கும் 1994 முதல் 1996 வரை எதிரிடை இருந்தது. 1996 செப்டம்பர் மாதத்தில் டூபாக் சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார். 6 மாதங்கள் பிரகு நொடோரியஸ் பி.ஐ.ஜி சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார்.\n\nடூபாக், நொடோரியஸ் பி.ஐ.ஜி மரணத்துக்கு பிரகு ஜெய்-சி (Jay-Z), எமினெம் (Eminem), ஒளட்கேஸ்ட் (Outkast), 50 சென்ட் (50 Cent) சில புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்கள் ஆவார்.\n\nதமிழ் ராப் இசை.\nவெரும் இசை மட்டும் அல்ல அது என் உயர்களிடாம் கலந்தாது\n\n", "document_id": "ta_ta_12391"}, {"id": [649, 6], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "ராக் இசையின் ஒலி பொதுவாக மின் கிட்டார் அல்லது ஒலிப்பண்பியல் கிட்டார்களில் தங்கியுள்ளது. அத்துடன் இது பாஸ் கிட்டார், தோல் கருவிகள், விசைப்பலகை இசைக்கருவிகள் போன்ற கருவிகளினால் வழங்கப்படும் வலுவான தாள ஒலிகளையும் பயன்படுத்துகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15114"}, {"id": [649, 7], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "இவரது வாழ்க்கைக் காலத்தில் ஒரு ஆர்கன் இசைக் கலைஞராகவே இவர் பெரும் புகழ் பெற்றிருந்தார். ஒரு இசையமைப்பாளராக இவர் அதிகம் அறியப்பட்டிருக்கவில்லை. பரோக் பாணியும் இவர் பின்பற்றிய பிற நுட்பங்களும் காரணமாக இவர் பழம் பாணியைக் கடைப்பிடிக்கும் ஒருவர் என இவரது சமகாலத்தவர் கருதினர். குறிப்பாக இவரது தொழில் வாழ்வின் பிற்பகுதியில் ரோக்கோக்கோ பாணி, செந்நெறிப் பாணி என்பன விருப்பத்துக்குரிய போக்காக இருந்த வேளையில் இவரது இசையமைப்பு மக்களைக் கவரவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவரது இசை நிகழ்ச்சிகள் குறித்த ஆர்வம் மீண்டும் ஏற்பட்டது. தற்போது, மேலைத்தேச இசைமரபின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். இதுவரை உலகில் வாழ்ந்த மிகத் திறமைவாய்ந்த இசை மேதைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.\n\nவாழ்க்கைக்குறிப்பு.\nயோகான் செபாஸ்தியன் பாக், எயசெனாக் என்ற ஜெர்மானிய பகுதியில், 21 மார்ச் 1685 இல் ஒரு சிறந்த இசை குடும்பத்தில் பிறந்நார். இவருடைய தந்தையார் யோகான் அம்ப்ரொசியஸ் பாக், அந்ந பகுதியின் இசை குழுமத்தின் தலைவராக விளங்கினார். இவருடைய பெற்றொரின் சகோதரர்களூம் இசைத் துறையில் சிறந்து விளங்கினர். யோகான் செபாஸ்தியன் பாக் கின் தந்தையார் இவருக்கு வயலின் மற்றும் harpsichord (தந்திகள் இறகினால் அல்லது தோல் ஊசிகளால் வருடப்படும் ஆணிப்பட்டையுள்ள முற்கால இசைக்கருவி வகை) ஆகிய கருவிகளை கற்றுக் கொடுத்ததுடன், சமகால இசையையும் அறிமுகப்படுத்தினார்.\n\nயோகான் செபாஸ்தியன் பாக் இன் தாயார் 1694 இல் மரணமடைந்தார். எட்டு மாதங்கள் கழித்து தன்னுடைய தந்தையாரையும் பாக் இழந்தார். தன்னுடைய 10 ஆவது வயதில், பெரிய தமயனார் யோகான் கிறிஸ்டொபர் பாக் (1671 - 1721) குடன், மிகெலிகிர்ஸெ விற்கு இடம் பெயர்ந்தார். அங்கே இசை கற்பதிலும், தன் சகோதரர் உட்பட பிற இசை அமைப்பாளர்களுக்கு இசைக்கோப்புகளை நகல் எடுப்பதிலும் ஈடுப்பட்டார். இங்கே, தன்னுடைய பெரிய தமயனார் யோகான் கிறிஸ்டொபர் பாக் கிடம், மிக முக்கியம் வாய்ந்த இசை பாடங்களை கற்றதுடன், clavichord என்னும் இசை கருவியிலும் பாடங்கள் கற்றார். பெரிய தமயனார் யோகான் கிறிஸ்டொபர் பாக் இவரை சமகால இசை அமைப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களில் Johann Pachelbel (இவரின் கீழ் பாக் கின் பெரிய தமயனார் யோகான் கிறிஸ்டொபர் பாக் இசை பயின்றார்), Johann Jakob Froberger , Jean-Baptiste Lully, Louis Marchand, Marin Marais, Girolamo Frescobaldi ஆகியோர் குறிப்பிடத்தந்தவர்கள். மேலும் இந்தக் கால கட்டத்தில் தான் பாக் இறையியல், லத்தின், கிரேக்க மொழி, பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி ஆகியவற்றில் பாடம் கற்றார்.\n\nபாக் தன்னுடைய 14 ஆவது வயதில், தன்னுடைய பள்ளி தோழர் ஜார்ஜ் எர்ட்மென் னுடன், மிகவும் மதிப்பு வாய்ந்த லுன்பெர்க் கில் உள்ள புனித மிகெல் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார் . உறுதியாக தெரியாவிட்டாலும் இந்த பயணத்திற்கு கால் நடையாக சென்றனர் என்று அறியப்படுகிறது. இங்கு இருந்த இரண்டு வருடங்கள், பாக் கிர்கு ஐரோப்ப வாழ்க்கை முறையை நன்றாக அறிமுகப்படுத்தியது. இந்தக் காலக் கட்டத்தில் தான் பாக் கிற்கு வடக்கு ஜெர்மனியின் அரச குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுடன் தொடர்பு கிடைத்தது.\n\nமிகச் சிறிய வரலாற்று ஆதாரங்களே இருந்தாலும், லுன்பெர்க் கில் உள்ள கால கட்டத்தில் லுன்பெர்க் புனித ஜார்ஜ் பள்ளியில் உள்ள ஜேஸ்பர் ஜோஃஅன்ஸன் உருவாக்கிய ஆர்கனை வாசித்து கேட்டதாகவும், பாக் கும் அதை வாசித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. பாக் கின் இசை மேதமையின் காரணமாக, அந்த கால கட்டத்தில் லுன்பெர்க் கில் உள்ள மிகச் சிறந்த ஆர்கன் இசை கலைஞர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.\n\nஜனவரி 1704 ஆம் ஆண்டு, லுன்பெர்க் கில் உள்ள புனித மிகெல் பள்ளியில் படிப்பை முடித்தப் பின்னர், சஃகர்ஹவுசன் னில் ஆர்கன் கலைஞர் வேலைக்கு நிராகரக்கப்பட்டு, பின்னர் வெய்மர் ரில் உள்ள யோவான் அர்ன்ஸ்ட் என்பவரின் அரச சபை இசை கலைஞராக நியமிக்கப்பட்டார். அவருடைய பொறுப்பு தெளிவாக தெரியாவிட்டாலும், மிகச் சிறிய அற்ப வேலைகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இங்கு இருந்த ஏழு மாத காலத்தில் கீபோர்ட் இசை கலைஞராக அவர் புகழ் மிகவும் பரவியது. ஆகஸ்ட் 1704 இல் புனித போனிபேஸ் தேவாலயத்தில் ஆர்கன் கலைஞர் வேலைக்கு நியமிக்கப்பட்டார். இங்கு இவருக்கு இலகுவான வேலைகளும், அதிக ஊதியமும் வழங்கப்பட்டது.\n\nமிகச் சிறந்த இசை குடும்ப்பத்தில் இருந்து இவர் வந்திருந்தாலும், மற்றும் இசையில் ஆர்வம்முள்ள எஜமானரிடம் வேலை செய்தாலும், தேவாலய அதிகாரிகளுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது. இதனால் 1705 - 1706 காலகட்டத்தில் பஃஷுதெ என்னும் புகழ் பெற்ற இசை கலைஞரை காண்பதற்க்காக பல மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார். இந்தப் பயணத்தை (250 மைல் தூரம்) இவர் கால் நடையாக மேற்கொண்டார். பஃஷுதெ சந்தித்ததன் முலம் பாக் கின் ஆரம்ப கால இசையில் இவருடய தாக்கம் அதிகமாக எற்ப்பட்ட்து. பஃஷுதெ வின் காலத்திற்க்கு பிறகு அவர் பொறுப்பிற்க்கு வர ஆசைப் பட்ட பாக், பஃஷுதெ வின் மகளை திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அந்த எண்ண்ம் நிரைவேறாமல் போனது.\n\n1706 ஆம் ஆண்டு, புனித முஃஹாஸான் தேவாலயத்தில் ஆர்கன் கலைஞராக நியமிக்கப்பட்டார் இங்கு முன்பை விட அதிக ஊதியம், தேர்ந்த இசை கலைஞர்கள் மற்றும் நல்ல சூழ்நிலை இவருக்கு அமைநந்தது. புனித முஃஹாஸான் வந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு மரியா பார்பரா பாக் என்ற தனது உறவுக்கார பெண்மணியைத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு எழு குழந்தைகள் பிறந்தது. அதில் மூன்று குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிட்டன. உயிர் பிழைத்தவர்களில் வில்லியம் ப்ரிக்மன் பாக் மற்றும் கார்ல் பிலிப் இமானுவெல் பாக் பின்னாளில் மிகச் சிறந்த இசை கலைஞர்களாக விளங்கினர்.\n\n1708 ஆம் ஆண்டு முஃஹாஸான் நகரிலிருந்து வெய்மர் நகருக்குத் திரும்பினார். 1715 ஆம் ஆண்டு பாக் தம்பதியனருக்கு முதல் குழந்தை பிறந்தது. வெய்மர் நகரிலிருந்த காலக்கட்டம் தான் அவருடைய இசை பயணத்தின் துவக்கமாக இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் விவால்டி, கோரெலி, டொரெலி போன்ற இத்தாலிய இசை அமைப்பாளர்களின் இசையில் காணப்படும் புதிய யுக்திகளை தன் இசையில் கையாண்டார். தன்னுடைய மிகச் சிறந்த இசைகளில் சிலவற்றை இந்தக் காலக்கட்டத்தில் அவர் இயற்றி அவருடைய புகழ் பெற்ற இசை புத்தகமான Das Wohltemperierte Clavier என்பதில் அவை தொகுக்கப்பட்டது.. வெய்மர் நகரில் சிறந்த இசை அமைப்பாளராக விளங்கிய பாக், 1717 ஆம் ஆண்டு, அந்த நகரத்தில் அவர் இசையின் மேல் இருந்த மதிப்பு குறைந்து, ஒரு மாத சிறை வாச நிகழ்விற்குப் பின் அந்த நகரின் இசைப் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\n\n1717 ஆம் ஆண்டு, லியோபோல்ட் என்னும் மன்னன், பாக் கை தன் சபையில் உயர்ந்த இசைப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். லியோபோல்ட், ஒரு இசை கலைஞனானதால், பாக் கின் திறமையை உணர்ந்து அவருக்கு நல்ல ஊதியமூம், சுதந்திரமூம் அளித்தான். ஒரே ஆண்டு பிறந்து 80 மைல் தொலைவில் இருந்த இசையமைப்பாலர் ஹான்டல் அவர்களை பாக் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. 1719 ஆம் ஆண்டு பாக் இசையமைப்பாலர் ஹான்டல் லை சந்திக்கச் சென்ற பொழுது அவர் ஊரில் இல்லை. பின்பு 1730 ஆம் ஆண்டு, பாக் கின் மகன் ப்ரீட்மென் ஹான்டல் லை பாக் குடும்பத்தை பார்க்க அழைப்பு விடித்தார். ஆனால் அந்த சந்திப்பு நிகழவில்லை.. ஜூலை 7, 1720 ஆம் ஆண்டு லியோபோல்ட்டுடன் பாக் வெளியுரில் இருந்த பொழுது அவருடைய முதல் மனைவி மரணமடைந்தார். ஒரு ஆண்டு கழித்து பாக், 3 டிசெம்பர் 1721 இல் அன்னா மஃடலினா வில்கெ என்ற பெண்னை திருமணம் புரிந்து கொண்டார். இவர் பாக் கை விட 17 வயது இளையவராவார். இவர்களுக்கு பதிமூன்று குழந்தைகள் பிறந்தது. அதில் எழு குழந்தைகள் சிறு வயதில் இறந்த விட்டன. பிழைத்தவற்களில் கோட்ப்ரிட் ஹெஇன்ரிச், யோகான் கிறிஸ்டொப் பிரெடரிக் பாக், யோகான் கிறிஸ்டியன் ஆகியோர் பின்னாளில் சிறந்த இசை கலைஞர்களாக விளங்கினர்.\n\n1723 ஆம் ஆண்டு, பாக் லீப்ஸிக் நகர தேவாலயங்களின் இசை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இது சாஸொனி தொகுதியில் ஒரு மதிப்புமிக்க ஒரு பதவியாகும். இந்த பதவியை பாக் 27 ஆண்டுகள் தான் இறக்கும் வரை வைத்திருத்தார். இந்த பதவியின் மூலம் பாக் கிற்கு பல அரசியல் தொடர்புகள் கிடைத்தது.\n\n1749 ஆம் ஆண்டு, பாக் கின் உடல் நிலை மோசமடைந்தது. 1750 ஆம் ஆண்டு, பாக் கின் கண் மிகவும் பாதிக்கப்பட்டதால், அந்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரில் மாதத்தில், பிரிட்டிஷ் கண் மருத்துவ நிபுணர் ஜான் டெய்லரால் கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.\n\nஜுலை 28, 1750 ஆம் ஆண்டு, பாக் தன்னுடைய 65 ஆவது வயதில் இயற்கை எய்தினார். சமகால செய்திதாள் ஒன்று கண் அறுவைச் சிகிச்சை தோல்வியினாலே அவர் மரணம் அடைந்ததாக குறிப்பிட்டது. நவீன வரலாற்று ஆசிரியர்கள் நிமொனியா மற்றும் இதய பிரச்சனையால் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறிகிறார்கள். பாக் இறந்த பின் அவருடைய மகன் இமானுவெல் மற்றும் மாணவர் யோவான் பிரடரிக் அக்ரிகோலா அவருடைய இரங்கல் செய்தி வெளியிட்டனர்.\n\nபாக் முதலில் லீப்ஸிக் நகரில் உள்ள புனித ஜான் தேவாலயத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டார். அவருடைய கல்லறை சுமார் 150 ஆண்டுகளுக்கு அடையாளம் காணபடாமல் இருந்தது. பின்னர் 1894 இல் புனித ஜான் தேவாலயத்திற்கு உள்ளே உள்ள ஒரு பெட்டகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த கட்டடம் இரண்டாம் உலகப் போரின் போது சேதம் அடைந்ததால் 1950 இல் பாக் கின் மிச்சங்கள் லீப்ஸிக் நகரில் உள்ள புனித தோமஸ் தேவாலயத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.\n\nமரபுப் பெருமை.\nபாக் இறந்து நாங்கு ஆண்டுகள் கழித்து 1754 இல் மிகவும் விரிவான இரங்கல் செய்தியானது லோரஸ் கிறிஸ்டொப் மிஸ்லர் என்னும் பாக் கின் முன்னால் மாணவரால் ஒரு இசையைப் பற்றிய இதழில் வெளியிடப்பட்டது. இந்த இரங்கல் செய்தியே பாக் கை பற்றி நம்பகத்தன்மையான ஆரம்ப காலக்கட்ட ஆதாரமாகும். பாக் மரணம் அடைந்த பின் இசை கலைஞராக அவருடைய பெருமை குறைத்து மதிப்பிடப்பட்டது; அவருடைய இசை பழமைத்தன்மை உடையதாக கருதப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவர் இசை கருவி வாசிப்பவராகவும், இசை ஆசிரியராகவே கருதப்பட்டார்.\n\nஇறுதி 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் மற்றும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்ப காலக்கட்டத்திலும், பாக் தன்னுடைய கிபோர்ட் வாசிக்கும் திறமைக்காக பெரிதும் மதிக்கப்பட்டார். மோட்சார்ட்(Mozart), பேத்தோவன்(Beethoven), சொப்பின்(Chopin), சூமான்(Robert Schumann), பெலிக்ஸ் மென்டல்சான்(Felix Mendelssohn) ஆகியோர் பாக் கின் குறிப்பிடத்தகுந்த ரசிகர்கள் ஆவர்; இவர்களின் சுர இணைப்புச் சார்ந்த இசை ( contrapuntal style) க்கு பாக் கின் இசை தாக்கமே ஆகும். இசை மேதை பேத்தோவன் இவரை இசை ஹார்மோனியின் தந்தை என குறிப்பிடுகிறார்.\n\n1802 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யோவான் நிகோலஸ் போர்கல் லின் பாக் கின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் பொது மக்களிடையே பாக் கின் மதிப்பு பெரிதளவு உயர்ந்தது. பெலிக்ஸ் மென்டல்சான்(Felix Mendelssohn), 1829 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் St Matthew Passion என்னும் பாக் கின் இசையை வாசித்ததால் பாக் பெருமை இன்னும் நன்றாக அறியப்பட்டது.\n\nபாக் கின் இசை சேக்சுபியரின் இலக்கியம் மற்றும் ஐசாக் நியூட்டனின் அறிவியலொடு ஒப்பிடப்பட்டு மதிக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில், ஜெர்மனியில் உள்ள பல சிலைகள் பாக் கின் ஞாபகமாக உருவாக்கப்பட்டது. விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 கலங்கலில் உள்ள வொயேஜர் தங்கத் தட்டில் மிக அதிகப்பட்சமாக மூன்று மூறை இவருடைய இசை இடம் பெறுகிறது.\n\nபுதன் (கோள்) இன் ஒரு பள்ள தாக்கிற்கும், இரண்டு விண்கற்களுக்கும் (1814 Bach, 1482 Sebastiana) இவர் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15197"}, {"id": [649, 8], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Nagara Vaytei (Official Music Video) High Quality\n\n\n\n\n", "document_id": "ta_ta_20225"}, {"id": [649, 9], "question": "<Query> இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.", "document": "ஜவ்வுமிட்டாயின் பொற்காலம்.\n30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஜவ்வு மிட்டாய்தான் குழந்தைகள் விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்ற மிட்டாய் வகைகளில் ஒன்றாக வலம் வந்தது.\nவிரும்பும் பண்டங்களைத் தேடிச் சென்று சாப்பிடக்கூடிய காலம் இதுவென்றாலும், அன்று நம்மைத் தேடிவந்த இனிப்பான தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும்.\n\nஜல்..ஜல் சத்தம்.\nதெருவில் ஜல்... ஜல் என்று பொம்மை கைதட்டுகிற ஓசைதான் இந்த ஜவ்வு மிட்டாயின் ஈர்ப்பு இசை. குழந்தைகளை மயக்கும் மந்திரம்.\n\nவகைகள்.\nபொதுவாக பண்பு கருதி இந்த மிட்டாயை ஜவ்வு மிட்டாய் என்று கூறினாலும் இந்த மிட்டாய் ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் அடையாளப்படுத்தப்படுகிறது.\n\n- பம்பாய் மிட்டாய்\n- ஜவ்வு மிட்டாய்\n- சவுக்கு மிட்டாய்\n- பொம்மை மிட்டாய்\n- பப்பர மிட்டாய்\n\nமிட்டாய்க் கழி ( கம்பு ).\nபல நிறங்கள் வரி வரியாக இருப்பது போல் இந்த ஜவ்வு மிட்டாய் ஒரு நீள மூங்கில் கழியில் (கம்பில்) சுற்றப்பட்டிருக்கும். இந்த மூங்கில் கழியின் உச்சியில்தான் பொம்மை ஒன்று பொருத்தப்பட்டு அந்த பொம்மைக்குப் பலவண்ணத்திலான ஆடையை அணிந்து வைத்திருப்பார்கள்.\n\nகைதட்டும் பொம்மை.\nபொம்மையின் இரண்டு கைகளும் அசையுமாறு செய்யப்பட்டு இருக்கும். பொம்மையின் இரண்டு கைகளோடு பிணைக்கப்பட்ட கயிறு ஒன்று மூங்கில் கழியின் நடுவில் உள்ள துளையின் வழியே கொண்டுவந்து இறுதியில் ஒரு சிறிய வளையத்தோடு கட்டப்பட்டிருக்கும். மிட்டாய் விற்பவர் கால் கட்டைவிரலினை கீழ் உள்ள கயிற்று வளையத்தில் நுழைத்து அசைப்பதன் மூலம் கயிறு இழுக்கப்பட்டு பொம்மையின் கைகளில் பொருத்தப்பட்டுள்ள பித்தளைத் தகடுகள் முன்னும் பின்னும் நகர்ந்து ஒன்றோடு ஒன்று தொடுகிறபோது ஜல்...ஜல் என்ற சத்தம் தோன்றுகிறது. இதுவே ஜவ்வுமிட்டாயின் அழைப்போசையாகும்.\n\nஅரிதாகிப்போன ஜவ்வுமிட்டாய்.\nகடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தினமும் வீதிகளில் காணமுடிந்த ஜவ்வுமிட்டாய் இன்று திருவிழாக் காலங்களிலும்,பண்டிகை நாட்களிலும் மட்டுமே தான் அரிதாகக் காணமுடிகிறது. அக்காலங்களில் பள்ளிக்கூடப்பகுதிகளில் இந்த ஜவ்வுமிட்டாய்க்காரா்களைப் பரவலாகக் காணமுடியும்.இந்த மிட்டாயை வாங்குவதற்கு ஒரு கூட்டமே காத்திருக்கும்.\n\nஎவ்வளவு காசு.\nஇன்று பத்து ரூபாய்க்கு விற்கப்படும் ஜவ்வுமிட்டாய் அக்காலங்களில் 25 பைசாவிற்கும் 50 பைசாவிற்கும் மட்மே விற்கப்பட்டது.\nஇதைக்கூட வாங்கமுடியாமல் வந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு போகிறவர்களும் அன்று பலர் உண்டு.\n\nமிட்டாயின் சுவை.\nஅதிக தித்திப்பான இனிப்புடன் ஜவ்வுமிட்டாய் தயாரிக்கப்படும்.ஏனென்றால் இது குழந்தைகளைக் குறிவைக்கும் தின்பண்டமாகும்.\nஅளவிற்கதிகமான இனிப்பு என்ற ஒன்றைத் தவிர வேறெந்த சுவை அடையாளங்களும் இந்த மிட்டாய்க்குக் கிடையாது.\n\nபல வடிவங்களில் ஜவ்வுமிட்டாய்.\nதேள் , பாம்பு , மோட்டார் வண்டி (பைக்) , மயில் , கைக்கடிகாரம் , நெக்லஸ் ( கழுத்தில் அணியும் அணிகலன் ) என மிட்டாய்க்காரர் பல வடிவங்களில் மிக விரைவாக ஜவ்வு மிட்டாயில் செய்து கொடுப்பார்.\n\nமீசை இலவசம்.\nமிட்டாய் வாங்கும் குழந்தைகளை ஆர்வமூட்டும் வகையிலும் மீண்டும் தன்னிடமே வந்து வாங்க வரவேண்டும் என்ற வியபார உத்தியிலும் மிட்டாய் விற்பவர் கொஞ்சம் (கொசுரு) மிட்டாயை எடுத்து வாங்கும் குழந்தைகளின் கண்ணங்களிலும், மீசை போலும் ஒட்டிவிடுவார்.\n\nமளிகைக் கடைகளிலும் இவ்வழக்கம்.\nஅன்றைய காலங்களில் மளிகைக் கடைகளிலும் இதுபோன்ற வழக்கமுறையைக் காணமுடியும் அதாவது பொருள் வாங்கவரும் குழந்தைகளை மீண்டும் தமது கடைக்கே வரவழைக்க கடைசியில் கொஞ்சம் அவர்களுக்குப் பொட்டுக்கடலை, வெல்லம் கொடுப்பதுண்டு.\n\nமிட்டாயின் தனித்துவம்.\nஇந்தவகை மிட்டாய்கள் சாப்பிடும்போது சவக்.. சவக் என்று பற்களில் ஒட்டிக்கொள்ளும். பின்பு உமிழ்நீரோடு கலந்து விரைவில் கரைந்தும் போகும் தன்மை கொண்டதாகும்.\n\nகுழந்தைகளுக்குப் பெருமை.\nமிட்டாயை வாங்கிய குழந்தைகள் தின்பதற்கு முன்பாக தனக்கு மிட்டாய்க்காரர் செய்து கொடுத்திருக்கும் வடிவங்களை ( தேள்,பாம்பு,மோட்டார் வண்டி (பைக்) , மயில் , கைக்கடிகாரம் , நெக்லஸ் ) மற்றவர்களிடம் காட்டி பெருமைப்பட்டுக்கொண்டதற்குப் பின்பே சாப்பிடத் தொடங்குவார்கள்.\nஇச்செயல்பாடு இம்மிட்டாய்க்குக் குழந்தைகளிடம் இருக்கும் அளவிற்கதிகமான ஈர்ப்பைக் காட்டுவதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105993"}]
[{"id": [653, 0], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "பின்னணி.\nலெய்செச்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசையாசிரியராக இருந்த பாய் குர்மீத் சிங் ஜி விர்தீ (Bhai Gurmeet Singh Ji Virdee) என்பவரின் நினைவாக 2006ஆம் ஆண்டு முதல் இந்த இசை விழா நடைபெறுகிறது.\n\nஉசாத்துணை.\n- \"Britain's got Indian talent\"\n\nவெளியிணைப்புகள்.\n- அலுவல்முறை இணையத்தளம்\n- \"தர்பார் விழா 2016\" - சிறப்பிதழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70486"}, {"id": [653, 1], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "- கனபஞ்சக இராகங்கள்\n- திவிதிய கனபஞ்சக இராகங்கள்\n\nகனபஞ்சக இராகங்கள்.\nதானத்தினால் பிரகாசிக்கும் இராகங்கள் \"கனபஞ்சக இராகங்கள்\" எனப்படும். அவையாவன :\n1. நாட்டை\n2. கௌளை\n3. ஆரபி\n4. வராளி\n5. ஸ்ரீராகம்/சிறீராகம்\nஇவ் ஐந்து இராகங்களிலும் நுட்ப சுருதிகள், கமகங்கள், அல்பத்துவ துர்லப ஸ்வரப் பிரயோகங்கள் முதலியன காணப்படும். இவ் ஐந்து கனராகங்களிலேயே தியாகராஜ சுவாமிகள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.\n\nதிவிதிய கனபஞ்சக இராகங்கள்.\nகனபஞ்சக இராகங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் ஐந்து இராகங்களும் \"திவிதிய கனபஞ்சக இராகங்கள்\" எனப்படும். அவையாவன :\n1. கேதாரகௌளை\n2. ரீதிகௌளை\n3. நாராயணகௌளை\n4. சாரங்கநாட\n5. பௌளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_5292"}, {"id": [653, 2], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "இந்துஸ்தானி இசையின் ஆதி காலம்.\nவேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும்.\n\nமாற்றங்கள்.\n13ம் நூற்றாண்டில் சாரங்கதேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மார்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும்.\n\nஇந்துஸ்தானி இசையின் முன்னோடி.\nவட இந்திய இசை வளர்ச்சியுறக் காரணமாக இருந்தவர்களுள் அமிர்குஸ்ரு முன்னோடியாக இருந்தவர் ஆவர். இவர் பல தாளங்களையும், இராகங்களையும், உருப்படிகளையும், புதிய வாத்தியங்களையும் அறிமுகப் படுத்தினார். கி.பி 14ம், 15ம் நூற்றாண்டுகளில் இந்துஸ்தானி இசை மிகப் பெரிய வளர்ச்சி பெற்றது. வட இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்கள் தம் அரசவையில் இசைக்கலைஞர்களை ஆதரித்து இசைகலையை வளர்த்தார்கள்.\n\nதான்சேன்.\nஇந்துஸ்தானிய இசை வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன் ஆவார். இவர் அக்பரின் அரசவையில் இரத்தினக் கல் போல் விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கர்நாடக சங்கீத வித்துவான்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.\n\nபிற இசை செல்வாக்கும் தொண்டாற்றியோரும்.\nவட இந்தியாவில் ஏற்பட்ட பல அரசியல் குழப்பங்களுக்கு உள்ளாகிய இந்துஸ்தானிய இசையும் அரேபியா, மொசப்பத்தேமியா, சின்ன ஆசியா, திபெத் இசைகளின் செல்வாக்கு காணப்படுகின்றது. மீராபாய், சூர்தாஸ், கபீர்தாஸ், துளசீதாஸ் போன்றோர் இந்துஸ்தானிய இசைக்கு பெரும் தொண்டாற்றினார்கள். 17ம் நூற்றாண்டில் மேள, தாட் போன்ற பதங்கள் இந்துஸ்தானிய இசையில் வழக்கத்திற்கு வந்தன. வேங்கடமகி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட 72 மேளகர்த்தாப் பத்ததி இந்துஸ்தானி இசையில் 10 தாட்கள் வகுக்க உதவியது.\n\nஉருப்படிகள்.\n18ம் நூற்றாண்டில் தப்பா என்னும் உருப்படி வகை அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் தும்ரி, தரானா, தாதரா போன்ற இலகு செவ்வியல் இசை உருப்படி வகைகள் தோன்றத்தொடங்கின.\n\nவேறு பலரின் சேவைகள்.\nபலர் இந்துஸ்தானிய இசை சம்பந்தமான பல நூல்களை எழுதியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்துஸ்தானி இசையை போற்றிப் பாதுகாக்க யாரும் இல்லாத சமயத்தில் விஷ்ணு திகம்பர பலுஸ்கர், பண்டிட் V.N. பாத்கண்டே ஆகிய அறிஞர்கள் பல நூல்களை எழுதினார்கள். இவர்கள் இருவரும் சங்கீத லிபி முறையை அறிமுகப்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் கல்லூரிகளையும் நிறுவி இசை பயிற்றுவித்தார்கள்.\n\nதற்போது கல்லூரிகளும், சேவைகளும்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய அரசாங்கம் இந்துஸ்தானி இசையை வளர்க்க பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. டெல்லி, லக்னோ ஆகிய இடங்களில் உள்ள சங்கீத நாடக அகடமி பல இசை விழாக்களையும் இசைப்போட்டிகளையும் நடத்தி இசை உலகில் திறமை உள்ளவர்களை வெளிக்கொணரும் அரிய சேவையை ஆற்றி வருகின்றன. இந்திய வானொலி, தூரதர்ஷன் போன்றவையும் இசை வளர்ச்சிக்கு பெரும் துணை புரிகின்றன. வெளிநாட்டவர்களும் இந்தியாவுக்கு வந்து இந்திய இசையை கற்றுச் செல்கிறனர். மும்பாய், பூனா, பெங்களூர், ஸாஹூர், குவாலியர், பரோடா, தஞ்சாவூர், மைசூர், திருவனந்தபுரம், கொல்கத்தா போன்ற இடங்களிலெல்லாம் இசைக்கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. தற்பொழுது அகில இந்தியாவிலும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இசை சம்பந்தமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\n\nஇந்துத்தானி இசை வகைகள்.\nஇந்துத்தானி இசை வகைகள் :\n\n- துருப்பாது\n- கயல்\n- தப்பா\n- தரானா\n- துமரி\n- கசல்\n- தமர்\n- திரிவதம் (த்ரிவத்)\n- சைதி\n- தபகயல் (தப்கயல்)\n- அட்டபதி (அஷ்டபதி)\n- ததுரம் (தாத்ரா)\n- பசனம் (பஜனம்)\n\nபிரபல இந்துஸ்தானி வாத்தியக் கலைஞர்கள்.\n- வீணை: Birendra Kishore Roy Chowdhury, Zia Mohiuddin Dagar, Asad Ali Khan\n- விசித்திர வீணை: Lalmani Misra, Gopal Krishna, Gopal Shankar Misra\n- சாரங்கி: ராம் நாராயண்\n- சித்தார்: Imdad Khan, Enayet Khan, ரவி சங்கர், Vilayat Khan, Pandit Habib Khan, Nikhil Banerjee, Rais Khan, Abdul Halim Jaffer Khan, Imrat Khan, Shahid Parvez, Indranil Bhattacharya, Budhaditya Mukherjee, Sanjoy Bandopadhyay\n- Sarod: Allauddin Khan, Brij Narayan , Hafiz Ali Khan, Radhika Mohan Moitra, Timir Baran, Ali Akbar Khan, Amjad Ali Khan, Buddhadev Dasgupta, Vasant Rai, Sharan Rani, Aashish Khan\n- Surbahar: Imdad Khan, Enayet Khan, Annapurna Devi, Imrat Khan\n- ஷெனாய்: பிஸ்மில்லா கான்\n- Bansuri: Pannalal Ghosh, Hariprasad Chaurasia, Raghunath Seth\n- Santoor: Shivkumar Sharma, Bhajan Sopori, Omprakash Chaurasiya\n- Sarangi: Ram Narayan, Bundu Khan\n- Esraj: Ashesh Bandopadhyay, Ranadhir Roy\n- வயலின்: V. G. Jog, Gajananrao Joshi, N. Rajam\n- தபேலா: Ahmed Jan Thirakwa, Chatur Lal, Shamta Prasad, Kanthe Maharaj, Alla Rakha, Anokhelal Misra, Keramatullah Khan, Kishen Maharaj, Zakir Hussain, Aban E. Mistry\n\nமேலும் காண்க.\n- கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு\n- மேற்கத்திய இசை\n- பிளமேன்கோ கிதார்\n- இந்துத்தானி இசை வகைகள்\n- தாட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_3202"}, {"id": [653, 3], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஅன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். \"சுபத்ரா கல்யாணம்\" இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான '’திம்மக்கா\" என்பவர் அன்னமாச்சாரியாரின் மனையாளாவார்.\n\nஅன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.\n\nஇவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.\n\nகீர்த்தனைகள்.\nஇவர் 32,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை (சங்கீர்த்தனைகள்) கருநாடக இசை முறையில் இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன.\n\nசிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் இராமானுசரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் இராமானுசர் மீதும் (உ.ம் கதுலன்னி கிலமைனா..., உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (உ.ம்: வாடே வேங்கடேசுனனே வாடே வீரு...) சில பாடல்களை இயற்றியுள்ளார்.\n\nசாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் \"ப்ரஹ்மம் ஒக்கடே\" என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.\n\nமொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையிலும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றி முடித்துள்ளார்.\nஇராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.\n\nவடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்து உள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்து உள்ளது. திவிபர்த ராமாயணா, சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன.\nஅன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரை வரிசை செய்துள்ளார். இவருடைய பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.\n\nதிரைப்படமும் பாடல்களும்.\nஇவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு \"அன்னமய்யா\" என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன.\n\nஇவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத்,\nகொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர். இவரது பாடல்களை பல தெலுங்கு திரைப்படங்களில் எடுத்தாண்டுள்ளனர்.\n\nமேலும் பார்க்க.\n- அன்னமாச்சார்யா திட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- வெங்கடேஸ்வர அன்னமாச்சாரிய அவை, அமெரிக்கா -\n- tirumala.org அன்னமாச்சாரியாரின் பாடல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8313"}, {"id": [653, 4], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "சிறு வயதில்.\nஆந்திர மாநிலம் ராயல்சீமா, அனந்தப்பூர் மாவட்டம், கம்பதூர் வட்டத்தில் ரள்ளபல்லி என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் கர்ணமடக்கல கிருஷ்ணர். தாயார் பெயர் அலமேலு மங்கம்மா. தந்தையிடம் தெலுங்கு, சமக்கிருத மொழிகளும் தாயாரிடம் இசையும் கற்றார்.\n\nதனது 13 ஆவது வயதில் மேற்படிப்புக்காக மைசூர் சென்று அங்கிருந்த பரக்கல மடத்தில் சேர்ந்தார். சமக்கிருத மொழியில் இவருக்கிருந்த புலமையைக் கண்ட மடத்தின் தலவர் ஸ்ரீ கிருஷ்ண பிரமதந்திர சுவாமி இவரை அங்கிருந்த சாமராஜ பாடசாலையில் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழி இலக்கியங்களை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.\n\nஅத்துடன் மைசூர் அரசவை வித்துவான்களாக இருந்த \"பிதரம்\" கிருஷ்ணப்பா, சிக்க ராமா ராவ் ஆகியோரிடம் கருநாடக இசை கற்றார்.\n\nபயிற்சியின் முடிவில் வாய்ப்பாட்டு வித்துவானாகவும், வயலின் வாத்தியக் கலைஞராகவும் பேர் பெற்றவராக இருந்ததோடு வாக்கேயக்காரராகவும், விமரிசனம் செய்பவராகவும் விளங்கினார்.\n\nபணிகள்.\nதனது 18 ஆவது வயதில் மைசூர் மகாராஜா கல்லூரியில் 1912 ஆம் ஆண்டு தெலுங்கு பண்டிதராக நியமனம் பெற்றார். 1949 வரை இந்தப் பதவியில் பணியாற்றியவர் திருப்பதிக்கு வந்து அங்கிருந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கீழைத்தேய ஆய்வு மையத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக 1958 வரை பணியாற்றினார். \n\nமாணாக்கர்கள்.\nஅவரது மருமகள் சரோஜம்மா (வாய்ப்பாட்டு, வீணை), டி. எஸ். தாதார், வி. வி. கிருஷ்ணர், பணகிரி லட்சுமி நரசிம்மர், புக்கபட்டணம் ராமார் (வயலின்), அவரது மகள்கள் நாகமணி (வாய்ப்பாட்டு) பிரபாவதி (வாய்ப்பாட்டு, வீணை), ஹரிணி (வாய்ப்பாட்டு), அவரது மூத்த மகன் பேராசிரியர் ஆர். ஏ. பாணி சாயி (வாய்ப்பாட்டு), பேர்த்திகள் ஊர்மிளா (வீணை), சுரபி (வாய்ப்பாட்டு) ஆகியோர் அவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள்.\n\nஇசை, இலக்கியப் பணி.\nகருநாடக இசையிலும், தெலுங்கு, கன்னட, சமக்கிருத இலக்கியங்களிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.\n\nவாக்கேயக்காரராக.\nகீதம், ஸ்வரஜதி, வர்ணம், கிருதி, தில்லானா எனப் பல வடிவங்களில் அவர் பாடல்கள் இயற்றி இசை அமைத்துள்ளார். அன்னமாரின் கீர்த்தனைகளில் கிட்டத்தட்ட 300 கீர்த்தனைகளை தொகுத்து வெளியிட்டதுடன் அவற்றுள் சுமார் 100 கீர்த்தனங்களுக்கு இசை அமைத்துள்ளார்.\n\nசிறப்புகளும் விருதுகளும்.\n- கௌரவ முனைவர் பட்டம் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் வழங்கியது (1974).\n- சங்கீத கலாநிதி விருது, சென்னை மியூசிக் அகாதமி வழங்கியது (1974).\n- கானகலா சிந்து - மைசூர் ஸ்ரீ பிரசன்ன சீதாராம மந்திரம், சங்கீத சம்மேளனம் வழங்கியது\n- கானகலா பிரபூர்ண - ஆந்திரப் பிரதேச சங்கீத நாடக அகாதமி வழங்கியது.\n- சங்கீத கலாரத்னா - பெங்களூர் காயன சமாஜம் (1970)\n- கௌரவ உறுப்பினர் - மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி\n- சங்கீத சாகித்திய ஆஸ்தான வித்துவான் - திருப்பதி திருமலை தேவஸ்தானம், திருப்பதி வழங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58712"}, {"id": [653, 5], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது.\n\nபண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. தேவாரத்திலும் திருமுறைகளிலே குறிக்கப்பட்டுள்ள 24 பண்களைக் கீழே காணலாம். அவற்றுக்குச்சமமான தற்கால இராகங்கள் அருகே தரப்பட்டுள்ளன. \n<table>\n\n\n\n\n", "document_id": "ta_ta_107"}, {"id": [653, 6], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "இசைப் பரம்பரை.\nஇவரது தந்தை சிவசம்பு. ஸ்ரீ [[தியாகராஜர்|தியாகப் பிரம்மத்தின்]] சீடரான [[உமையாள்புரம்]] கிருஷ்ண பாகவதர் இவரது குரு. ஆகவே சுவாமிநாத ஐயர் ஸ்ரீ தியாகராஜரின் இசைப் பரம்பரையில் வந்தவராவார்.\n\nபின்னர் சுந்தர பாகவதர், [[ மகா வைத்தியநாதர்‎|மகா வைத்தியநாத சிவன்]], [[வீணை]] வித்துவான் [[திருவாலங்காடு]] தியாகராஜர், கெக்கரை முத்து ஆகியோரிடமும் இசை பயின்றார்.\n\nஇசை ஆசிரியராக.\nஇவரது சீடரான [[செம்மங்குடி சீனிவாசர்]] இவரைப் பற்றிக் கூறுகையில், இவரது குரல் இனிமையாக இருந்தாலும் மெலிதாக இருந்ததனால் கச்சேரிகள் செய்வதை விட கூடுதலாக மாணவர்களைப் பயிற்றுவதிலேயே அவர் கவனம் செலுத்தினார் என 1980களில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் \"அதட்டல்\" எனப்படும் ஆளுமை உணர்வுடன் கச்சேரி செய்வதை அவர் விரும்பவில்லை எனவும் செம்மங்குடி குறிப்பிட்டார். \n\nஇவரது மற்றொரு சீடரான [[மகாராஜபுரம் விசுவநாதர்]] தனது குருகுலவாச அநுபவம் பற்றிக் கூறும்போது சுவாமிநாதர் மிகவும் அன்புடன் தனது அறிவை மாணவர்களுக்கு ஊட்டினார் என்றும் மாணவர்கள் அவரை ஒரு தந்தையாகவும் கண்டிப்பான ஆசிரியராகவும் உணர்ந்தார்கள் எனக் கூறியுள்ளார். அவர் கற்றுக்கொடுத்த மிகவும் அரிதான \"சங்கதி\"களை தான் பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து கற்றதாகவும் விசுவநாதர் குறிப்பிட்டுள்ளார்.\n\n1936 ஆம் ஆண்டு [[மியூசிக் அகாதெமி (சென்னை)|சென்னை மியூசிக் அகாதமி]]யின் மாநாட்டில் பேசும்போது சுவாமிநாதர் இசைக் கலைஞர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கினார். \"பாடல் வரிகளை நன்கு கற்றுக் கொள்ளுங்கள்; இசை, லயம் இரண்டையும் வசப்படுத்திக் கொள்ளுங்கள். நன்னடத்தையும், உயர்வான எண்ணங்களும் கொண்டவர்களாக இருங்கள். இசையில் வணிகராக இருக்காதீர்கள்.\"\n\nஅவரது கருத்துகள்.\nபாரம்பரிய இசை வழி வந்தாலும் அவர் சில முன்னேற்றமான கருத்துகளைக் கொண்டிருந்தார்.\n\nஇசையில் காலத்துக்கேற்றபடி புதிய ஆக்கங்கள் வரவேண்டும்.\n\nஇசையில் சாஸ்திரிய கோட்பாடுகளையும் விதிகளையும் கடைபிடிப்பது எளிதானதல்ல. அது இசையை விரும்பும் எல்லோராலும் வரவேற்கப்படும் எனவும் கூறமுடியாது.\n\nஇசை வித்துவான்கள் தமிழ் பாடல்களை பிரபலமடையச் செய்ய வேண்டும். அவர்கள் சைவ நாயன்மார்களின் தோத்திரங்களை அவற்றிற்குரிய \"பண்\"ணில் இசையமைத்துப் பாடவேண்டும்.\n\nவிருதுகளும் சிறப்புகளும்.\n- [[சங்கீத கலாநிதி விருது]], 1936 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதமி வழங்கியது.\n- [[திருவாவடுதுறை ஆதீனம்]] ஆஸ்தான வித்துவான்.\n- நாதானுபாவசரஜ்ஞ, 1940 ஆம் ஆண்டு காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கியது.\n\nவாழ்க்கை.\nசுவாமிநாதர் [[கும்பகோணம்|கும்பகோணத்திலே]] வாழ்ந்தார். அவ்வப்போது [[சென்னை]]க்கு வந்து கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் போன்ற சில மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்தார். இவருக்கு வெங்கடராமன், ராஜகோபாலன் என இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் [[வயலின்]] வித்துவான்கள். இவர்களில் முன்னவர் மியூசிக் அகாதமியின் \"ஆசிரியர்க்கான இசைக் கல்லூரி\"யில் சில காலம் பணியாற்றினார். அத்துடன் உமையாள்புரம் பாணியில் தியாகராஜ [[கீர்த்தனை|கீர்த்தனைகளை]] பரவச் செய்யுமுகமாக பல கீர்த்தனைகளை இசைக் குறியீட்டுடன் [[சுதேசமித்திரன்]] பத்திரிகையில் வெளியிட்டார்.\nகுறிப்புகள்.\n[[பகுப்பு:கருநாடக இசைக் கலைஞர்கள்]]\n[[பகுப்பு:சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்]]\n[[பகுப்பு:1867 பிறப்புகள்]]\n[[பகுப்பு:1946 இறப்புகள்]]\n[[பகுப்பு:19 – 20 ஆம் நூற்றாண்டுக் கால கருநாடக இசைக் கலைஞர்கள்]]\n\n", "document_id": "ta_ta_58767"}, {"id": [653, 7], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "பல்லவி பாடல்களில் முதல் உறுப்பாக வரும் அதேவேளை, அனுபல்லவி, சரணம் ஆகிய உறுப்புக்களுக்குப் பின்னரும் திரும்பத் திரும்பப் பாடப்படுவது உண்டு. பல்லவி பொதுவாக ஒரு தாள வட்டணை (ஆவர்த்தம்) நீளம் கொண்டதாக இருக்கும். இரண்டு அல்லது நான்கு தாள வட்டணைகளைக் கொண்டு அமைவதும் உண்டு. பக்கவாத்தியம் வாசிப்பவர்கள், எடுத்துக்கொண்ட தாளத்தின் தன்மையை அறிந்துகொள்ள இது உதவியாக உள்ளது. பாடும்போது, பல்லவியை இரண்டு தடவைகள் அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் பாடுவதும் உண்டு. \n\nஎடுத்துக்காட்டு.\nஅலைபாயுதே ... என்று தொடங்கும் கீர்த்தனையில் முதல் இரண்டு வரிகள் பல்லவி ஆகும். \n\nபல்லவி\n\nஅனுபல்லவி\n\nசரணம்\n\nஉசாத்துணைகள்.\n- மம்மது, நா., \"தமிழிசைப் பேரகராதி\", இன்னிசை அறக்கட்டளை, மதுரை, 2010.\n- வில்லவராயர், மீரா., \"ஹிந்துஸ்தானி மேற்கத்திய இசை - ஓர் அறிமுகம்\", லங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம், 2011 (மூன்றாம் பதிப்பு).\n- செல்லத்துரை, பி. டி., \"தென்னக இசையியல்\", வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 2005 (ஐந்தாம் பதிப்பு).\n- பக்கிரிசாமிபாரதி, கே. ஏ., \"இந்திய இசைக்கருவூலம்\", குசேலர் பதிப்பகம், சென்னை, 2006.\n\nஇதையும் காண்க.\nஇராகம் தானம் பல்லவி\n\n\n\n\n", "document_id": "ta_ta_47458"}, {"id": [653, 8], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "வாழ்க்கையும் பணிவாழ்வும்.\nகோபாலகிருஷ்ணன் இரண்டு நூற்றாண்டுகளாக இசைத்துறையில் ஈடுபட்ட கலைக்குடும்பதைச் சேர்ந்தவர். இவரது தந்தை டி. ஜி. விசுவநாத பாகவதர், கொச்சி மகாராசா அவையில் இசைக்கலைஞராக இருந்தவர். இவர் ஒரு வாய்ப்பாட்டுக்காரர் மட்டுமல்லாது வயலின் மற்றும் மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ந்தவர். மிருதங்கத்தை தமது நான்காவது அகவையிலேயே வாசிக்கத் துவங்கி ஆறாம் அகவையில் திருப்புனித்துறை கொச்சி அரண்மனையில் அரங்கேற்றம் கண்டார். இவர் தமது கருநாடக இசையை செம்பை வைத்தியநாத பாகவதரிடம் பயின்றார்.\n\nகோபாலகிருஷ்ணன் தனது 9 ஆவது வயதில் செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பக்க வாத்தியம் வாசித்தார். இதுவே இவரின் முதல் முக்கியமான மேடை நிகழ்ச்சி.\n\nஇவரது மாணாக்கர்களாக இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், ராஜ்குமார் பாரதி, மற்றும் கத்ரி கோபால்நாத் இருந்துள்ளனர். மேற்கத்திய விபுணவிகலைஞரும் இசையமைப்பாளருமான பிராங்க்ளின் கீர்மையருடன் நிகழ்கலை நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்து பங்காற்றியுள்ளார்.\n\nவிருதுகள்.\n- 1990 சங்கீத நாடக அகாதமி விருது\n- 2005 செம்பை வைத்தியநாத பாகவதர் விருது, குருவாயூர் தேவஸ்தானம்\n- 2012 பத்ம பூசன் விருது\n- 2013 சங்கீத சூடாமணி விருது, 2013; வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை\n- நாத கோவிதா பட்டம், 2014; வழங்கியது: நாதபிரம்மம் இசை இதழ்\n- சங்கீத கலாநிதி விருது, 2014; வழங்கியது: மியூசிக் அகாதமி, சென்னை\n\nவெளியிணைப்புகள்.\n- Timeless T V Gopalakrishnan\n- Matchless in his art\n- \"Crowning glory\" - செவ்வியை உள்ளடக்கிய ஒரு கட்டுரை\n- Unfinished agenda\n\n\n\n\n", "document_id": "ta_ta_42039"}, {"id": [653, 9], "question": "<Query> 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.", "document": "வாழ்நாள் சாதனைகள்.\nஇவர் தியாகராஜரின் தலைமை மாணவர் ஆவார். தெலுங்கு மற்றும் சௌராட்டிர மொழியில் பல்வேறு பக்திக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். தமது அனைத்து தெலுங்கு கீர்த்தனைகளின் இறுதியில் தியாகராஜ என்ற முத்திரையிட்டுக் குரு காணிக்கையாக செலுத்தியுள்ளார்.\n\nதியாகராஜர் மறைவுக்குப் பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டைக்கு குடிபெயர்ந்தார். தியாகராஜர் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவத நூல், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகளை பாதுகாத்து வந்தார்.\n\nவேங்கடரமணரின் மறைவிற்குப் பின் அவரிடம் ஏட்டுச் சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் மதுரை சௌராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\n\nதஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் வேங்கடரமணரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செளராட்டிரர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nவேங்கடரமணரின் கர்நாடக பக்தி இசையை பாராட்டி, அவரின் உருவம் பதித்த அஞ்சல் வில்லையை இந்திய அஞ்சல் துறை 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.venkataramanabhagavadar.org/Index.html\n- http://sangeetasagaram.blogspot.in/2011/10/walajpet-venkataramana-bhagavatar.html\n- WALAJAPET VENKATRAMANA BHAGAVATHAR ILLAM (VELLORE - TAMILNADU)\n\n\n\n\n", "document_id": "ta_ta_619"}]
[{"id": [654, 0], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "கிறிஸ்தவம்.\nகிறிஸ்தவ சமயத்தில் அடிமைத்தனம் அனுமதிக்கப்பட்டது. யாரை எப்படி அடிமைப்படுத்தலாம் என்று பரிந்துரைகள் பைபிளில் உள்ளது.\n\nஇந்து.\nஇந்து சமயத்தின் சாதி அமைப்பு அடிமைபின் படி ஆக கீழ் சாதிகள் அடிமைச் சாதிகளாக கருதப்படக்கூடியவை. குருமார்களுக்கும் அரசர்களுக்கும் கோயில்களுக்கும் சேவை செய்யும் தாசர்கள், தாசிகள் இருந்தார்கள். இந்திய சமூகத்தில் கொத்தடிமை வைத்திருக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது.\n\nஇஸ்லாம்.\n\"முதன்மைக் கட்டுரை: இஸ்லாமில் அடிமைத்தனம்\"\n\nஇசுலாம் சமயத்தின் முக்கிய நீதி அமைப்புகள் அடிமைத்தனத்தை முற்காலத்தில் ஏற்றுக்கொண்டன. முகமதுவும் அவரோடு உடனிருந்தவர்களும் அடிமைகளை வாங்கி விற்றனர். சிலரை விடுதலையும் செய்தனர். 19 நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய சிந்தனை அடிமைத்தனம் இஸ்லாமிற்கு உடன்படாத செயற்பாடு என திரும்பியது. சவூதி அரேபியாவின் இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. \n\n21ஆம் நூற்றாண்டில் அடிமை முறையை ஒழிப்பதற்கு சமயங்கள் தூண்டுதல் அளித்தல்.\nஉலகத்தில் நிலவுகின்ற பலவகையான அடிமை முறைகளை அழித்தொழிப்பதற்கு நாடுகள், சமயங்கள், சமூகக் குழுக்கள் முன்வர வேண்டும் என்று சமயத் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். வத்திக்கான் நகரில் கத்தோலிக்க கிறித்தவம், கீழை மரபுவழி கிறித்தவம், ஆங்கிலிக்கம் ஆகிய கிறித்தவ திருச்சபைகளின் தலைவர்களும், இசுலாம் சமயத் தலைவர்களும், யூதம், இந்து சமயம், பவுத்தம் போன்ற உலக சமயங்களின் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து 2014, திசம்பர் 2ஆம் நாள் “அடிமை முறை ஒழிப்பை ஆதரிக்கும் அறிக்கை” ஒன்றில் கையெழுத்திட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15268"}, {"id": [654, 1], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "இடம், கட்டுமானம், பரிமாணம்.\nபாறைக் குவிமாடம் கோவில் மலை எனப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இது கி.பி. 70 இல் உரோமப் படை மேற்கொண்ட எருசலேம் முற்றுகையின்போது அழிக்கப்பட்ட இரண்டாம் கோவில் (யூதம்) அமைந்த இடத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. கி.பி. 637 இல் யெரூசலேம் கலிப்பா படையிடம் வீழ்ச்சியடைந்தது.\n\nஇக் கட்டடம் கலிபா ஒமர் இபின் அல் கட்டாப்பினால் யூத போதகராக இருந்து மதம் மாறிய காஃப் அல் அக்பரின் ஆலோசனையுடன் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 689 – 691 காலப் பகுதியில் இது கட்டப்பட்டது. யசிட் இபன் சலாம் மற்றும் ராஜா இபன் கேவா ஆகியோர் பொறியியலாளர்களாக இருந்தனர். இக் கட்டடம் எண்கோண வடிவம் உடையது. ஏறக்குறைய 20 மீட்டர் விட்டமுடைய மரத்தினால் ஆன குவிமாடம் 16 தூண்கள் மேல் உள்ளது. வெளிப் பக்கச் சுவர் பீங்கானிலால் ஆக்கப்பட்டு எண்கோணத்தை பிரதிபலிக்கச் செய்கிறது. ஒவ்வொன்றும் ஏறக்குறைய 60 அடி அகலமும், 36 அடி உயரமும் கொண்டது. குவிமாடமும் வெளிச்சுவரும் பல யன்னல்களையுடையன.\n\nகுவிமாடம்.\nவெளிப்புறம்.\nகுவிமாடம் வடிவம் பைசாந்திய வேத சாட்சிகளில் கல்லறை வடிவத்தை ஒத்தது. சுலைமான் காலத்தில் குவிமாடத்தின் வெளிப்புறம் மட்பாண்டம் செய்யப் பயன்படும் ஒருவித பொருளின் ஓடுகளினால் மூடப்பட்டிருந்தது. இதை முடிப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆயின. பின்னர், பிரித்தானியாவினால் ஹச் அமின் அல் குசைன் பாறைக் குவிமாடத்தை புணருத்தாரனம் செய்ய நியமிக்கப்பட்டார்.\n\n1955 இல் அராபிய அரசாங்கங்கள் மற்றும் துருக்கியின் நிதியுதவிடன் யோர்தான் அரசாங்கம் புதுபித்தலை மேற்கொண்டது. இவ் வேலையானது சுலைமான் காலத்து ஓடுகளை மாற்றுவதாக இருந்தது. ஏனென்றால் அவை பெரு மழையினால் நகரத் தொடங்கின. 1965 இல் புணருத்தானத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் தயாரிக்கப்பட்ட உறுதியான அலுமியம் மற்றும் வெண்கலம் கலப்பு உலோகத்தினால் குவிமாடம் மூடப்பட்டது. 1993 இல் 80 கிலோ தங்கத்தினால் குவிமாடம் மூடப்பட்டது. இதற்காக யோர்தானிய மன்னர் குசைன் அவருடைய இலண்டன் வீடுகளை விற்று 8.2 மில்லியன் டாலர் அன்பளிப்பு செய்தார்.\n\nஉட்புறம்.\nஉட்புறம் அதிகளவு சித்திர வேலைப்பாடுகள், பீங்கான் மட்பாண்டம், சலவைக் கல் என்பனவற்றைக் கொண்டு காணப்படுகிறது. இவை கட்டி முடிக்கப்பட்டு சில நூற்றாண்டுகளின் பின்னரே சேர்க்கப்பட்டன. இங்கு குரான் எழுத்துக்களும் காணப்படுகின்றன.\n\nவரலாறு.\nஆரம்பம்.\nபாறைக் குவிமாடம் கோவில் மலையின் மையத்தில் அமைந்துள்ளது. இங்குதான் சாலமோனின் கோவில் மற்றும் யூதர்களின் இரண்டாம் கோவில் என்பன காணப்பட்டன. இதில் இரண்டாம் கோவில் முதலாம் ஏரோது காலத்தில் கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் பாரிய வரிவாக்கலுக்கு உள்ளானது. ஏரோதின் கோயில் உரோமர்களால் கி.பி. 70 இலும் கி.பி 135 இல் இடம்பெற்ற புரட்சியின் பின்னும் அழிக்கப்பட்டு, உரோமர்களின் கோயில் அவ்விடத்தில் யூலியஸ் கபிடோலினசினால் கட்டப்பட்டது.\n\nஎருசலேம் கிறிஸ்தவ பைசாந்தியப் பேரரசுவினால் 4 முதல் 6 வரையான காலப்பகுதியில் ஆளப்பட்டது. இக்காலத்தில் கிறிஸ்தவ யாத்திரிகள் எருசலேமுக்குச் செல்வது வளர்ச்சியடைந்தது.\nதிருக்கல்லறைத் தேவாலயம் கொண்டான்டைனினால் 320 களில் கட்டப்பட்டது. ஆனால் கோவில் மலை யூலியன் பேரரசர் காலத்தில் புணரமைக்கும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்யாமல் கைவிடப்பட்டது.\n\nசிலுவைப் போர் வீரர்கள்.\nசிலுவைப் போர் வீரர்கள் காலத்தில் பாறைக் குவிமாடம் கிருத்தவ துறவிகளிடம் கொடுக்கப்பட்டு கிருஸ்தவ தேவாலயமாக மாற்றப்பட்டிருந்தது. பாறைக் குவிமாடம் சலமோன் கட்டிய தேவாலயம் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என நைட் டெம்பிளர் நம்பினர். 12ம் நூற்றாண்டில் நைட் டெம்பிளருடைய தலைமையகமாக அல் அக்சா பள்ளிவாசல் காணப்பட்டது. இதற்கு முன் அல் அக்சா பள்ளிவாசல் அரச குதிரைகளின் இலாயமாக இருந்தது. சலமோன் கட்டிய யூத தேவாலய மாதிரி ஐரோப்பாவிலிருந்த தேவாலயங்களின் கட்டிட மாதிரியாக அக்காலத்தில் அமைந்தது.\n\nஅயூபிட் மற்றும் மம்லுக்.\nசலாதீனால் 1178 இல் மீண்டும் யெரூசலேம் கைப்பற்றப்பட்டது. பாறைக் குவிமாடம் மேல் இருந்த சிலுவைக்குப் பதிலாக பொன் பிறை வைக்கப்பட்டது. பாறைக்கு கீழ் மர யன்னல்கள் வைக்கப்பட்டன.\n\nஉதுமானிய பேரரசு 1517–1917.\nபாரியளவிலான புணருத்தானம் மகமட் காலத்தில் 1817 இல் மேற் கொள்ளப்பட்டது. பாறைக் குவிமாடத்துடன் இணைந்தாற்போல் தனியான தீர்க்கதரிசி குவிமாடம் 1620 இல் உதுமானால் கட்டப்பட்டது.\n\nபிரித்தானிய ஆட்சியிலிருந்து இன்று வரை.\n11. சூன் 1927 அன்று பாலஸ்தீனத்தை தாக்கிய பூமியதிர்ச்சியில் பாறைக் குவிமாடம் பலத்த சேதத்திற்குள்ளாகி, அதற்கு முன்னைய ஆண்டுகளில் செய்த திருத்தங்கள் பயனற்றுப் போயின.\n\n1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போர் வெற்றியின்போது இசுரேல் பாறைக் குவிமாடத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இசுரேலிய பாதுகாப்பு படைகளின் யூத போதகரான ஸ்லோமோ கெரென் தோராவுடனும் சோபாருடனும் பாறைக் குவிமாடத்தினுள் சென்றார்.\n\nஆறு நாள் போரின்போது பாறைக் குவிமாடத்தில் ஏற்றப்பட்ட இசுரேலிய தேசியக் கொடி சில மணித்தியாலங்களில் மோசே டயானின் உத்தரவின்படி இறக்கப்பட்டது. சமாதனத்தை பேணும் விதமாக அப் பகுதியின் அதிகாரம் முசுலிம்களுக்கு கொடுக்கப்பட்டது.\n\nசில யூத குழுக்கள் பாறைக் குவிமாடத்தை மக்காவிற்கு நகர்த்திவிட்டு மூன்றாவது யூத தேவாலயத்தை கட்ட விரும்புகின்றன. பாறைக் குவிமாடத்தை புனிதமாக முசுலிம்கள் கருதுவதனால் இச் செயல் பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும் எனலாம். யூத குழுக்களின் விருப்பு பற்றி இசுரேலியர்கள் இருவித கருத்துக்களைக் கொண்டு இருக்கின்றார்கள். சில சமய பற்றுள்ள யூதர்கள், யூத ஆலயம் மெசியாவின் காலத்தின் கட்டப்பட வேண்டும் என்கின்றனர் சில சுவிசேச கிருஸ்தவர்கள் கருத்துப்படி, யூத ஆலயம் கட்டும் செயல் கடைசி காலத்திற்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் முன் நிகழ வேண்டிய நிகழ்வு என்கின்றனர்.\n\nபாறைக் குவிமாடத்தின் படம் ஈரானிய 1000 ரியாலின் பின் பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.\n\nகட்டிடக்கலையின் தாக்கம்.\nபாறைக் குவிமாடத்தை பிரதி செய்து பல கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. சில எண்கோண தேவாலயங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம் கிருஸ்தவர்களின் யெரூசலேம் தேவலயம் பற்றிய நம்பிக்கையே இப் பிரதிபலிப்பிற்கு முக்கிய காரணம். ஓவியர் ரபாயலின் ஓவியங்களில் இது பிரதிபலிப்பதையும் காணலாம்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அல் அக்சா பள்ளிவாசல்\n\nமேலதிக வாசிப்பு.\n- Creswell, K. A. C., \"The Origin of the Plan of the Dome of the Rock\" (Jerusalem, British School of Archaeology in Jerusalem, 1924).\n- Peterson, Andrew (1994). \"Dictionary of Islamic Architecture\". London: Routledge. ISBN 0-415-06084-2\n- Braswell, G. (1996). \"Islam – Its Prophets, People, Politics and Power\". Nashville, TN: Broadman and Holman Publishers.\n- Ali, A. (1946). \"The Holy Qur’an – Translation and Commentary\". Bronx, NY: Islamic Propagation Centre International.\n- Islam, M. Anwarul; Al-Hamad, Zaid, \"The Dome of the Rock: Origin of its Octagonal Plan,\" \"Palestine Exploration Quarterly\", 139,2 (2007), 109-128.\n\nவெளிச் சுட்டிகள்.\n- Dome of the Rock வேதாகம இடங்கள்\n- Dome of the Rock புனித இடங்கள்\n- Re-envisioning the Dome of the Rock நம்பிக்கை\n- The Dome of the Rock in Jerusalem இசுலாமிய கட்டிடக் கலையின் சிறப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_43122"}, {"id": [654, 2], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "உருவாக்கப்பட்ட காலவரிசைப்டி, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று பெரிய சமயங்கள் என்பன ஆபிரகாமிய சமயங்கள் ஆகும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Reconciling the Abrahamic Faiths\n- What's Next? Heaven, hell, and salvation in major world religions A side-by-side comparison.\n- Three Faiths, One God \n\n\n\n\n", "document_id": "ta_ta_45908"}, {"id": [654, 3], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "பல மதங்கள்.\nபிரேசில் நாட்டில் மிகப் பல மதங்கள் உள்ளன. அவற்றுள் மிகப் பரவலாக உள்ளது கிறித்தவம் ஆகும். போர்த்துகீசியர்கள் பிரேசில் நாட்டைத் தங்கள் குடியேற்ற நாடாக ஆக்கிக் கொண்ட காலத்திலிருந்து அங்கு கத்தோலிக்க கிறித்தவ மதம் பரவியது. நாட்டில் ஏற்கெனவே இருந்த முதல் குடிமக்களின் நம்பிக்கைகளோடு, ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட மக்களின் பூர்வீக சமய நம்பிக்கைகளும் கிறித்தவ நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்து பிரேசில் நாட்டில் பல கலப்பு சமயங்கள் தோன்றின.\n\nஅண்மைக் காலம் வரை பிரேசில் நாட்டில் கத்தோலிக்க கிறித்தவ சமயமே பெரும்பான்மையாக இருந்தது. ஆனால் 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விரைவான மாற்றங்களைத் தொடர்ந்து அந்நாட்டில் சமயமின்மை வளர்வதோடு, நற்செய்தி புரோட்டஸ்தாந்தியமும் 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது.\n\n2010ஆம் ஆண்டு மக்கள் தொகையில் சமயங்களின் நிலை.\n2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, பிரேசிலில் 65 விழுக்காடு மக்கள் மட்டுமே தங்களை கத்தோலிக்க கிறித்தவர் என்று அடையாளம் காட்டுகின்றனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் (1970) பிரேசிலின் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் கத்தோலிக்கராய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் விரைவிலேயே கத்தோலிக்க நாடு என்னும் நிலையை இழந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது என்று பலர் கூறுகின்றனர்.\n\n2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் படி பிரேசிலில் சமயங்களும் அவற்றைக் கடைப்பிடிப்போரும் கீழ்வருமாறு: மொத்த மக்கள் தொகை: 189.6 மில்லியன். அவர்களுள்:\n- கத்தோலிக்கர்: (123.000.000 பேர்) - 64.6%\n- புரோட்டஸ்தாந்து: (42.300.000 பேர்) - 22.2%\n- சமயம் சேராதோர்: (15.000.000 பேர்) - 8%\n- பிற சிறுபான்மை சமயத்தினர்: (9.300.000 பேர்) - 5.2%\n\nசிறுபான்மை சமயத்தினரில் கீழ்வருவோர் அடங்குவர்:\n\n- இயற்கை வழிபாட்டினர்\n- உம்பாண்டா குழுவினர்\n- கண்டோம்ப்ளே குழுவினர்\n- ஜெகோவாவின் சாட்சிகள்\n- மார்மோன் குழுவினர்\n- பவுத்தர்\n- யூதர்\n- இசுலாமியர்\n\nபிரேசிலில் கத்தோலிக்க கிறித்தவம்.\nஉலகிலேயே மிகப்பெரும்பான்மையான எண்ணிக்கைக் கத்தோலிக்கர் பிரேசில் நாட்டிலேயே உள்ளனர். கத்தோலிக்கம் பிரேசிலில் முதன்முதலாக அறிமுகமானது போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களால் ஆகும். அவர்கள் அனைவரும் கத்தோலிக்கர். மறைபரப்பாளர்களாக பிரேசில் முதன்முதல் வந்தவர்கள் இயேசு சபையினர் ஆவர்.\n\nபோர்த்துகீசயரின் குடியேற்ற காலத்தில் பிரேசிலில் சமய சுதந்திரம் இருக்கவில்லை. அனைவருமே கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவ வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் பிரேசில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒவ்வொருவரும் தாம் விரும்பிய சமயத்தைக் கடைப்பிடிக்கலாம் என்று 1824இல் சட்டம் இயற்றப்பட்டது. ஆயினும், கத்தோலிக்க சமயம் அதிகாரப்பூர்வ சமயமாகத் தொடர்ந்தது. கத்தோலிக்க சமயக் குருக்களுக்கு அரசு ஊதியம் வழங்கியது. ஆயர்கள் நியமனத்தில் அரசுக்கு செல்வாக்கு இருந்தது. \n\nபிரேசில் 1891இல் குடியரசானது. அதிலிருந்து அரசும் சமயமும் பிரிந்தன. என்றாலும், 1970கள் வரையிலும் கத்தோலிக்க சமயத்தின் செல்வாக்கு ஓங்கியே இருந்தது. \n\nபிரேசிலில் நிலவும் கத்தோலிக்க சமயத்தில் போர்த்துகீசிய தாக்கம் அதிகம் உண்டு. போர்த்துகல்லில் வழக்கத்தில் உள்ள பல சமய விழாக்களும் மரபுகளும் பிரேசிலிலும் உண்டு. அதோடு, பிரேசிலின் முதல்குடிகளின் சமய நம்பிக்கைகளும் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக பிரேசிலுக்கு வந்த மக்களின் சமய நம்பிக்கைகளும் பிரேசிலின் கத்தோலிக்கத்தில் தாக்கம் கொணர்ந்தன.\n\nமக்களிடையே நிலவும் சமய மரபுகளில் பிரேசிலின் அப்பரெசீதா நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு மக்கள் திருப்பயணமாகச் செல்வதைக் குறிப்பிடலாம். அந்த அமலோற்பவ அன்னை பிரேசில் நாட்டில் பாதுகாவலியாக வணங்கப்படுகிறார். ஐரோப்பாவிலிருந்து குடியேறியோரில் இத்தாலி, செருமனி ஆகிய நாட்டிலிருந்து வந்தோர் நடுவே அந்தந்த நாட்டுப் பழக்கங்கள் நிலவுகின்றன.\n\nபிரேசிலில் புரோட்டஸ்தாந்தியம்.\nபுரோட்டஸ்தாந்து சபைகள் பிரேசிலுக்கு பெரும்பான்மையும் அமெரிக்க மறைபரப்பாளர் வழியாக 19ஆம் நூற்றாண்டில் வந்தன. 20ஆம் நூற்றாண்டில் நற்செய்தி புரோட்டஸ்தாந்தியம் விரைவாகப் பரவியது. இன்று பிரேசிலில் 20% மக்கள் பல்வேறு புரோட்டஸ்தாந்து சபைகளைச் சார்ந்துள்ளனர். \n\nஇயற்கை சமயம்.\nபிரேசிலில் 4 மில்லியன் இயற்கை சமயத்தினர் உள்ளனர் (2010 கணக்குப்படி). மேலும், பிரேசிலின் பழங்குடி மக்களின் நம்பிக்கையும் தழைக்கிறது. இது குறிப்பாக அமெசோன் பள்ளத்தாக்கில் உள்ளது. \n\nமேலும் ஆப்பிரிக்காவிலிருந்து பிரேசிலுக்குக் கப்பல்களில் அடிமைகளாக வந்தவர்கள் தங்கள் பூர்வீக நம்பிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் பாடல்கள், நடனம் வழியாக தங்கள் தெய்வங்களை வரவழைத்து வழிபடுகின்றனர். அந்த வழிபாடுகள் முறையற்றவை என்று கூறி அம்மக்களைத் துன்புறுத்திய வரலாறு பிரேசிலில் உண்டு. \n\nபவுத்தம், இந்து சமயம்.\nபிரேசிலில் பவுத்த சமயத்தைக் கடைப்பிடிப்போர் பெரும்பாலும் சப்பானிய வழிமுறையினர் ஆவர். அவ்வாறே இந்தியாவிலிருந்து குடியேறியோர் நடுவே இந்து சமயம் நிலவுகிறது. \n\nபிரேசிலில் குடியேறிய இந்துக்கள் பெரும்பாலும் கிழக்கு இந்தியர் ஆவர். அங்கு சுமார் 1500 இந்திய வம்சாவழியினரும், 400 குடியேற்ற இந்தியரும் உள்ளனர். \n\nபிரேசிலின் மானாவுசு நகரில் 1960களில் சில சிந்தி மக்கள் சூரிநாம் மற்றும் மைய அமெரிக்காவிலிருந்து வந்து கடைகள் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் 1960களுலும் 1970களிலும் இந்தியப் பேராசியர்கள் பலர் பிரேசிலில் குடியேறினார்கள். அதுபோலவே பல ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, குறிப்பாக முன்னாள் போர்த்துகீசிய குடியேற்ற நாடாகிய மொசாம்பிக்கில் இருந்து இந்தியர் பிரேசிலில் குடியேறினர். தற்போது அணுத்துறை வல்லுநர் மற்றும் கணினி வல்லுநர் அங்கு குடியேறியுள்ளனர். \n\nயூதம்.\n1630இல் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் ஒல்லாந்தர் குடியேறினர். அப்பகுதியில் ஒல்லாந்திலிருந்து வந்த யூதர்கள் பலர் குடியேறினர். அவர்களில் பெரும்பான்மையோர் போர்த்துகல் நாட்டிலிருந்து 1497இல் வெளியேற்றப்பட்ட யூதர்களின் வழிமுறையினர் ஆவர். 1636இல் யூதர்களின் தொழுகைக் கூடம் பிரேசிலின் ரெசீஃபே நகரில் கட்டப்பட்டது. இதுவே அமெரிக்காக்களில் முதன்முறையாகக் கட்டப்பட்ட யூத தொழுகைக் கூடம் ஆகும். \n\nநாசி காலத்திலும் இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்தும் பல யூதர் பிரேசிலில் குடியேறினர். அவர்களுள் நாசி குற்றவாளிகள் சிலரும் உண்டு. 2006ஆம் ஆண்டளவில் பிரேசிலில் சுமார் 96 ஆயிரம் யூதர் இருந்தனர். \n\nஇசுலாம்.\n2010 ஆம் ஆண்டுக் கணக்குப்படி, பிரேசிலில் 35,167 முசுலிம்கள் இருந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஆப்பிரிக்க அடிமைகளுள் இசுலாம் சமயத்தினரும் இருந்தனர். இன்று பிரேசிலில் சுமார் 300 ஆயிரம் வரை எண்ணிக்கையில் முசுலிம்கள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53099"}, {"id": [654, 4], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "இசுலாம் வரலாறு, முகமது நபி வரலாறு, கடவுளின் வரலாறு, செருசலம், யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகியவற்றின் அடிப்படைவாதம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். உலகில் இக்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க இரக்கமும் அருளும் கொண்டு மக்கள் வாழவேண்டும் என்று பரப்புரை செய்து வருகிறார்.\n\nமேலும் படித்தறிய.\nhttp://www.theguardian.com/profile/karenarmstrong\n\n\n\n\n", "document_id": "ta_ta_85530"}, {"id": [654, 5], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "யூதம், கிறித்தவம், இசுலாம் என்பன எசேக்கியேலை எபிரேய தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவர் எருசலேமின் அழிவையும், யூதர்களின் மூன்றாம் தேவாலயம் பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்த எசேக்கியேல் நூலின் ஆசிரியர் என நோக்கப்படுகின்றார்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Catholic Encyclopedia article\n- Prophet Ezekiel Orthodox icon and synaxarion\n- Ezek.org: The Seraphic Order Auxiliary\n\n\n\n\n", "document_id": "ta_ta_46468"}, {"id": [654, 6], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "சுவரின் நீளம் 4,018 மீட்டர்கள் (2.4966 மைல்), அதன் சராசரி உயரம் 12 மீற்றர்கள் (39.37 அடி) மற்றும் அதன் சராசரி தடிப்பு 2.5 மீற்றர்கள் (8.2 அடி). இச்சுவர் 34 கண்காணிப்புக் கோபுரங்களையும் 8 வாயில்களையும் கொண்டுள்ளது.\n\n1981 இல் யெரூசலம் பழைய நகருடன் சேர்த்து யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\n\nஎருசலேமின் சுவர்கள் அந்நகரின் எல்லைகளைப் பாதுகாக்கவே கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பழைய நகர் (யெரூசலம்)\n- மேற்குச் சுவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45034"}, {"id": [654, 7], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "எபிரேயத்தில் மிக்கேல் என்னும் பெயருக்கு \"கடவுளுக்கு நிகர் யார்?\" என்று பொருள்.\n\nபழைய ஏற்பாட்டில் மிக்கேல்.\nபழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், தானியேல் நூலில் மிக்கேல் பற்றி தானியேல் (தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர் காட்சி காண்கிறார். அதில் ஒரு தூதர் மிக்கேல் இஸ்ரயேலின் பாதுகாப்பாளர் என மிக்கேல் அழைக்கப்படுகின்றார். தானியேல் மிக்கேலை \"தலைமைக் காவலர்\" என்று அழைக்கிறார். பின்னர் அதே காட்சியில் (தானியேல் 12:1) \"\"கடைசி காலத்தில்\" பின்வரும் நிகழ்ச்சிகள் மிக்கேலின் பங்கு பற்றி தானியேலுக்கு அறிவுறுத்தபடுகிறது\n\nபுதிய ஏற்பாட்டில் மிக்கேல்.\nவெளிப்படுத்துதல் நூலில் விண்ணகத்தில் நடந்த போர் பற்றி குறிப்பிடப்படுகிறது. பின்வரும் விவிலிய வசனங்கள் அதை குறிக்கின்றது (வெளி 12 அதிகாரம் )\n\n7. பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.\n8 அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று.\n9 அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது: அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.\n\nயூதா 1 ஆம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில், மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகின்றது\n\n9. தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று மட்டும் சொன்னார்.\n\nகுரானில் மிக்கேல்.\nமிக்கேல் (அரபு மொழி: ميخائيل, Mīkhā'īl) குரான்னில் குறிப்பிட பட்ட இரண்டு ஆதிதூதாதரில் ஒருவர் ஆவார். (மற்றவர் கிப்ரில் என்று அழைக்க பட்ட கபிரியேல்). குரானில் ஸுரா 2:98 இல் மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகிறது\n\nஎவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.\n\nசில இஸ்லாமியர் ஸுரா 11:69 இல் குறிப்பிடபட்டது போல், இப்ராஹிம் அவர்களை சந்தித்த மூன்று தூதரில் ஒருவர் என்று நம்புகிறார்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51738"}, {"id": [654, 8], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "எருசலேம் என்பது எபிரேய மொழியில் \"יְרוּשָׁלַיִם\" (\"யெருசலையிம்\") என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு \"அமைதியின் உறைவிடம்\" என்றும், அரபிச் சொல்லுக்கு \"புனித தூயகம்\" என்றும் பொருள்.\n\nகிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும். இந்நகரில் 801,000 மக்கள் வாழ்கின்றார்கள். இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.\n\nஎருசலேமின் நீண்டகால வரலாற்றின்போது அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது. நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது. இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் \"உலகப் பாரம்பரியச் சொத்து\" (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும்.\n\nசொல் பொருள்.\nஇந்நகர் \"உருசலிமம்\" (\"Rušalimum\"/\"Urušalimum\") (சலீமின் அத்திவாரம்) என அழைக்கப்பட்டதாக புராதன எகிப்தின் இரண்டு கி.மு. 19ம், 18ம் நூற்றாண்டு குறிப்புக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது\n\nவரலாறு.\nஎருசலேம் 5000 வருட வரலாற்றைக் கொண்டது. இது சீயோசிய மற்றும் பாலஸ்தீன தேசியவாதத்திற்கு காரணமுமாகும். உதாரணத்திற்கு: இசுரேலிய தேசியவாதிகளாக சீயோனியர்களுக்கு யூத கால வரலாறு முக்கியத்துவமிக்கது. அதேவேளை இசுலாமியர் மற்றும் யூதரல்லாதவர்களுக்கு அந்நகரின் வரலாறு முக்கியத்துவமிக்கது. அவர்கள் தங்கள் முன்னோர் இவ்விடத்தில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர்.\n\nயூதர்களின் புனித நகரம்.\nபழைய ஏற்பாட்டின்படி, இசுரயேலின் மன்னர் தாவீது எருசலேம் நகரை இசுரயேல் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகராக சுமார் கி.மு. 1000 ஆண்டளவில் நிறுவினார். தாவீது மன்னரின் மகன் சாலமோன் எருசலேமில் புகழ்வாய்ந்த கோவிலைக் கட்டியெழுப்பினார். இவ்வாறு எருசலேம் யூதா நாடு மற்றும் இசுரயேல் நாடு இரண்டும் இணைந்த ஐக்கிய நாட்டுக்கு மாபெரும் புனித நகராக மாறியது.\nகிறித்தவர்களின் புனித நகரம்.\nபுதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறித்து சுமார் கி.பி. 30இல் எருசலேமுக்கு வெளியே சிலுவையில் அறையுண்டு இறந்தார். அவர் உயிர்நீத்த சிலுவையை கான்ஸ்டன்டைன் மன்னனின் தாய் புனித ஹெலென் என்பவர் கி.பி. 300 அளவில் எருசலேமில் கண்டெடுத்தார். இவ்வாறு கிறித்தவர்களுக்கு எருசலேம் புனித நகரமாயிற்று.\n\nஇசுலாமியரின் புனித நகரம்.\nமெக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு அடுத்த நிலையில் இசுலாமியர் எருசலேமைத் தங்கள் புனித நகராகக் கருதுகின்றனர். கி.பி. 610ஆம் ஆண்டில் இசுலாமியர் எருசலேமை நோக்கித் தொழுகை நடத்தினார்கள். 620இல் முகம்மது நபி எருசலேமிலிருந்து விண்ணகப் பயணம் சென்று திரும்பினார் என்று இசுலாமியர் நம்புகின்றனர்.\n\nஇவ்வாறாக, எருசலேமின் பழைய நகர்ப்பகுதி உலகப் பெரும் சமயங்களுள் மூன்றினுக்குப் புனித நகராக விளங்குகிறது. அப்பகுதியின் பரப்பளவு 0.9 சதுர கி.மீ (0.35 சதுர மைல்) மட்டுமே ஆகும். அங்கே புனித இடங்களாக இருப்பவை: கோவில் மலை, \"அழுகைச் சுவர்\" என்று அழைக்கப்படுகின்ற மேற்குச் சுவர், திருக்கல்லறைத் தேவாலயம், பாறைக் குவிமாடம், அல்-அக்சா மசூதி.\n\nஎருசலேம் பற்றிய நிலைப்பாடுகள்.\nஇசுரயேல் நாடு தன் தலைநகராக எருசலேமைக் கருதுகின்றது. எருசலேம் நித்திய காலத்துக்கும் தன் தலைநகராக இருக்கும் என்று 1949இல் இசுரயேல் அறிவித்தபோதிலும் பன்னாட்டளவில் எந்த நாடும் அந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. பாலத்தீன மக்களுக்கென வருங்காலத்தில் உருவாக்கப்படவிருக்கின்ற தன்னுரிமைகொண்ட பாலத்தீன நாட்டின் தலைநகராக எருசலேம் அமையவேண்டும் என்பது இன்றைய பாலத்தீன ஆட்சியமைப்பின் (\"Palestinian Authority\") கொள்கையாகும். இசுரேல் சட்டப்படி எருசலேம் அந்நாட்டின் தலைநகரம் எனக்குறிக்கப்படுகிறது. இசுரேலின் குடியரசுத் தலைவர் உறைவிடம், அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் ஆகியவை அங்கு அமைந்துள்ளன. பாலஸ்தீன அதிகார அமைப்பு வருங்காலத்தில் அமையக்கூடிய பாலத்தீன நாட்டின் தலைநகராக கிழக்கு எருசலேமைக் கருதுகிறது. ஐக்கிய நாடுகள் அவையும் பெரும்பாலான உலக நாடுகளும் இந்நகரை இசுரேலின் தலைநகரம் என ஏற்றுக்கொள்வதில்லை. அவை இந்நகரின் எதிர்கால நிலை இசுரேல்-பாலத்தீன அதிகார அமைப்பிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளால் முடிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலைபாட்டைக் கொண்டுள்ளன. பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் டெல் அவீவ் அல்லது எருசலேமின் புறநகர்ப் பகுதிகளிகளில் அமைந்துள்ளன.\n\nஇசுரயேல்-பாலஸ்தீன மோதலும் எருசலேமின் சட்ட உரிமை நிலையும்.\nமுதலாம் உலகப் போரின்போது பாலஸ்தீனப் பகுதியை உள்ளடக்கியிருந்த ஒட்டோமானிய அரசு செருமனியை ஆதரித்தது. செருமனியும் அதன் கூட்டுநாடுகளும் போரில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து பிரித்தானிய மற்றும் பிரான்சு அரசுகள் பாலஸ்தீனத்தைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டன. 1917இலிருந்து 1948 வரை அங்கு ஆதிக்கம் செலுத்திய பிரித்தானிய அரசு ஆட்சியைக் கைவிட்டபோது அரபு-இசுரயேல் எல்லைகள் வரையறுப்பது பற்றிய தெளிவு இருக்கவில்லை.\n1948இல் நிகழ்ந்த அரபு-இசுரயேலிப் போரின் விளைவாக வரையப்பட்ட எல்லைக்கோட்டின்படி, எருசலேமின் பழைய நகர்ப்பகுதி முழுவதும் யோர்தான் நாட்டு எல்லைக்குள் வந்தது. ஆனால், 1967இல் நிகழ்ந்த ஆறு நாள் போரில் இசுரயேல் எருசலேமின் பழைய நகர்ப்பகுதியையும் கிழக்குப் பகுதியையும் யோர்தானிடமிருந்து கைப்பற்றித் தன்னோடு இணைத்துக்கொண்டது.\n\nஇவ்வாறு இணைத்துக்கொண்டதை பன்னாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் உலக நாடுகள் சட்ட மீறுதலாகக் கருதின. கிழக்கு எருசலேம் பாலஸ்தீனப் பகுதி என்றும், அது தற்போது இசுரயேலின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் பன்னாட்டுச் சட்டக் கருத்து உள்ளது. ஆனால், எருசலேம் முழுவதும் இசுரயேலுக்கே சொந்தம் என்று இசுரயேல் நாடு உரிமை பாராட்டுவதோடு, 1980இல் \"ஒருங்கிணைக்கப்பட்ட எருசலேம் நகரம் இசுரயேலின் தலைநகராய் இருக்கும்\" என்றும் அறிவித்துச் சட்டம் இயற்றியது.\n\nஎருசலேம் நகரம் பிளவுபடக் கூடாது என்றும், முழு நகரமும் இசுரயேலின் ஆட்சிக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்றும் இசுரயேல் கூறுகிறது. 1967இல் இசுரயேல் கைப்பற்றிய கிழக்கு எருசலேம் பகுதியாவது தம் ஆட்சிக்கு உரியது என்று பாலஸ்தீனியர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்.\n\nஇசுரயேல் அரசின் முதன்மை நிறுவனங்கள் எருசலேமில்தான் உள்ளன. க்னெஸ்ஸெட் என்று அழைக்கப்படும் இசுரயேல் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் போன்றவை மேற்கு எருசலேமின் \"புதிய பகுதியில்\" அமைந்துள்ளன.\n2000 ஆண்டளவில் இசுரயேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதி கொணரும் முயற்சியாக, எருசலேமின் அரபுப் பகுதிகள் பாலஸ்தீனத்துக்குச் சேர வேண்டும் என்றும், எருசலேமின் யூதப் பகுதிகளை இசுரயேல் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், இரு தரப்பினரும் \"கோவில் மலை\" என்னும் பகுதியின் கீழ் நிகழும் அகழ்வாய்வுகளை இணைந்து நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. கொள்கையளவில் இப்பரிந்துரை ஏற்கப்பட்டது, ஆனால் நடைமுறையில் ஒன்றும் நிகழவில்லை. எருசலேமின் புனித இடங்கள் பாலஸ்தீனக் கட்டுப்பாட்டுக்குள் வருவதை இசுரயேல் எதிர்க்கிறது. அதுபோலவே, கிறித்தவ மற்றும் இசுலாமிய புனித இடங்கள் இசுரயேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது அம்மதங்களைச் சார்ந்தவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதில்லை என்று பாலஸ்தீனம் முறையிடுகிறது.\n\nஇசுரயேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து நிலவுகின்ற மோதலில் ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா ஆகிய தீவிர இயக்கங்களும் ஈடுபட்டுள்ளன. இன்றைய சூழ்நிலையில், ஈரான், சிரியா ஆகிய நாடுகள் அரபு-இசுரயேலி பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாமல் தடுக்கின்றன என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Official website of Jerusalem Municipality\n- Jerusalemp3, offers free virtual tours in mp3 format from the Jerusalem Municipality\n\nஅரசாங்கம்\n- , United Nations document related to the recent dispute over Jerusalem\n- \"Basic Law: Jerusalem, Capital of Israel, Government of Israel\", the Israeli law making Jerusalem the capital of Israel\n\nகலாச்சாரம்\n- Israel Museum, one of Jerusalem's premier art museums\n- Yad Vashem, Israeli memorial to victims of The Holocaust\n\nகல்வி\n- Hebrew University of Jerusalem, Jerusalem's foremost institution of higher learning\n- al-Quds University, the only Palestinian university in Jerusalem\n\nவரைபடங்கள்\n- Modern-day map of Jerusalem, from City of Jerusalem.\n- Ancient Maps of Jerusalem, from the Jewish National Library at the Hebrew University of Jerusalem\n- Modern maps, post-1947 from PASSIA\n- Maps of Jerusalem, from Israel Star News\n\nசமயம்\n- The significance of Jerusalem in Judaism, NSW Jewish Board of Deputies\n- The significance of Jerusalem to Christians, International Christian Embassy Jerusalem\n- The City of Jerusalem in Islam\n- BBC: \"Why is Jerusalem so Holy?\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_13270"}, {"id": [654, 9], "question": "<Query> (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.", "document": "சீக்கியர்களின் புனிதக் கோயிலான,  பொற்கோயில் (அல்லது  ஹர்மந்திர் சாஹிப் ) புனித நகரான  அம்ரித்சர்ரில் உள்ள, அகால் தக்த் வளாகத்தில் உள்ளது. இது உலகில் உள்ள சீக்கியர்களின் ஐந்து பீடங்களில் ஒன்று. மூன்று பீடங்கள் பஞ்சாப்பில் உள்ளன இதில், அனந்த்பூர் சாஹிப் என்பது குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது.  பஞ்சாப்பில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் குறைந்தது ஒரு சீக்கிய குருத்வாராவை (பல்வேறு பாணிகள் மற்றும் அளவுகளில்) காணலாம்.\n\nபஞ்சாபி மொழி குர்முகி எழுத்தில் எழுதப்படுகிறது. இதுவே மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். முஸ்லிம்கள் லேசான பெரும்பான்மையுடன் மலிர்கோட்லா நகரில் வாழ்கின்றனர். பஞ்சாப்பில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 1.93% அதிகரித்துள்ளது காரணம் வேலைதேடி பிற இந்திய மாநிலங்களில் இருந்து முதன்மையாக பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லீம்கள் குடியேரியதே காரணமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87649"}]
[{"id": [655, 0], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "அமைப்பு.\nஇந்நூலில் தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள், தமிழகத்தின் இயற்கை அமைப்புகள், வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தமிழகம், சிந்துவெளி அகழ்வாராய்ச்சி, பண்டைய தமிழரின் அயல்நாட்டுத்தொடர்கள், தமிழ் வளர்த்த சங்கம், சங்க இலக்கியம், பண்டைத் தமிழரின் வாழ்க்கை, களப்பிரர்கள், பல்லவர்கள், தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் சமூக நிலை, சோழப் பேரரசின் தோற்றம், சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம், பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும், மதுரை நாயக்கர்கள், தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூக நிலை,ஐரோப்பியரின் வரவு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும், இருபதாம் நூற்றாண்டின் தமிழகம் என்ற உட்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஆங்காங்கே நாட்டுப்பட விளக்க அட்டவணைகளும் தரப்பட்டுள்ளன. \n\nஉசாத்துணை.\n'தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்', நூல், (மறுபதிப்பு 2004; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சி.பி.டி.வளாகம், சென்னை)\n\nவெளி இணைப்புகள்.\n- உடுமலை.காம்.வலைத்தளம்\n- Google Books\n\n\n\n\n", "document_id": "ta_ta_69136"}, {"id": [655, 1], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "பண்டைய எகிப்திய மொழியில் \"இகுதாவ்\" என்ற சொல்லுக்கு தாவ்வுடைய ஆவியின் வீடு என்று பொருள். இந்த சொல்லில் இருந்து எகிப்து என்ற பெயர் தோன்றியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88259"}, {"id": [655, 2], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "மதங்கள்.\nவேதநகர் என்னும் ஊரின் பூர்வீக மக்கள் கிறித்தவர் கள் மட்டுமே ஆவர். குடிபெயர்ந்த இசுலாம் மற்றும் இந்து மதத்தினரும் இங்கு உள்ளனர்.\n\nபுவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் 8.17°N 77.43°E ஆகும்.[4] மேலும், இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42அடி) உயரத்தில் உள்ளது.\n\nஊர் நிர்வாகம்.\nகோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ்த் தனிப்பங்காகச் செயல்படுகிறது. ஊர்த் தலைவர், பொருளாளர் போன்றவர்கள் அன்பியம் வாயிலாக மக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n\n", "document_id": "ta_ta_92183"}, {"id": [655, 3], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "இவர் முன்னாள் கிராமப்புற தொழில்துறை அமைச்சர் ஆவர். இவரது மோசமான ஆட்சிக் காரணமாக மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு மூலம் ஐந்து மாதகாலப்பகுதியிலேயே அன்றைய முதல்வரான ஜெயலலிதாவால்  பணி நீக்கம் செய்யப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108594"}, {"id": [655, 4], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [655, 5], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [655, 6], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "ஆதும்பரர்கள் யது குலத்தின் ஒரு கிளையான விருஷ்ணி குலத்தவர்கள் ஆவார். ஆதும்பர மக்களின் கடவுளர்கள் சிவன் மற்றும் வேலுடன் கூடிய கார்த்திகேயன் ஆவர். இம்மக்களின் தலைநகரம் கோட்டீஸ்வரா அல்லது கச்சேஷ்வரா என மகாபாரத காவியத்தில் கூறப்படுகிறது.\n\nஆல்பிரட் எ. கன்னிங்காம் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர், தனது தொல்லியல் அறிக்கை எண் 5-இல், பக்கம் 155-இலும் மற்றும் தனது பண்டைய புவியியல் எனும் நூலில், பக்கம் 254-இல் வட இந்திய ஆதும்பர பழங்குடி மக்கள் பற்றி குறித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92956"}, {"id": [655, 7], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [655, 8], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "புவியியல்.\n24.67272°வடக்கு 93.93805° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சாமுரோ நகரம் அமைந்துள்ளது. \n\nமக்கள் தொகையியல்.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சாமுரோ நகரத்தின் மக்கள் தொகை 14,232 ஆகும். இத்தொகையில் 50 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 50 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்த நகரத்தின் படிப்பறிவு 66% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 78% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 55% ஆகவும் இருந்தது. சாமுரோ நகரின் மக்கள் தொகையில் 16 % எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85022"}, {"id": [655, 9], "question": "<Query> பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.", "document": "பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி, உலக வரலாற்றில் முதல் உண்மையான பேரரசாக அசிரிய மக்களின் இப்புதிய பேரரசு விளங்கியது. அசிரியர்கள், முதலில் இரும்பு ஆயுதங்களுடன், போரில் தந்திரோபாயங்களுடன் போரிட்டதால், அசிரியர்களை போரில் எளிதில் வெல்ல இயலவில்லை. \n\nகிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியா உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது. \n\nபுது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள், கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், ஆசியா மைனர், காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, உரார்த்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர். \n\nபழைய அசிரிய இராச்சியத்திற்குப் (கிமு 2025–1378) பின் தோன்றிய மத்திய அசிரியப் பேரரசுக் (கிமு 1365–1050) பின் புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காடியன் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.\n\nகிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னிபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது.\n\nகிமு 616ல் பாரசீக மன்னர் பாபிலோன், சால்டியா மற்றும் சிதியர்களுடன் கூட்டு சேர்ந்து, புது அசிரியப் பேரரசு-எகிப்திய பேரரசுகளுடன் போரிட்டனர். ஹர்ரன் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின், புது அசரியப் பேரரசு, தனது விரிவாக்கப் பகுதிகளை இழந்து, தனது இராச்சியத்தை அசிரியாவில் மட்டும் நிலைநாட்டிக் கொண்டனர். \n\nபுது அசிரியப் பேரரசு வீழ்ச்சியுற்றாலும், அசிரியர்களில் வரலாறு தொடர்ந்தது. தற்காலத்திலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அசிரியா மக்கள் வாழ்கின்றனர்.\n\nஅசிரியாவின் வீழ்ச்சிக்குப் பின்.\nகிமு 609ல் இறுதி அசிரியப் பேரரசரின் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், அசிரியப் பகுதிகளை மீடியா பேரரசும், கிமு 550ல் அகாமனிசியப் பேரரசும், பின்னர் சாசானியப் பேரரசும் கைப்பற்றி ஆண்டனர்.\n\nபுது அசிரியப் பேரரசின் முக்கிய ஆட்சியாளர்கள்.\nகிமு 911 முதல் 627 முடிய புது அசிரியப் பேரரசை ஆண்ட பேரரசர்களின் விவரம். \n\nஇதனையும் காண்க.\n- அசிரியா\n- அசிரிய மக்கள்\n- லம்மசு\n- பண்டைய அசிரியா\n- பழைய அசிரியப் பேரரசு\n- மத்திய அசிரியப் பேரரசு\n- மித்தானி இராச்சியம்\n- எப்லா இராச்சியம்\n- அக்காடியப் பேரரசு\n- மீடியாப் பேரரசு\n- சசானியப் பேரரசு\n\nமேற்கோள்கள்.\n- Women and their Agency in the Neo-Assyrian Empire, Saana Teppo, Master's Thesis, April 2005. University of Helsinki, Faculty of Arts, Institute for Asian and African Studies, Assyriology.\n\nஆதாரங்கள்.\n- Roux, Georges (1982) \"Ancient Iraq\", (Penguin, Harmondsworth)\n\nவெளி இணைப்புகள்.\n- http://www3.uakron.edu/ziyaret/historical.html\n- https://www.webcitation.org/query?url=http://www.geocities.com/garyweb65/neoassy.html&date=2009-10-25+22:30:02\n- http://www.britannica.com/eb/article-55456/history-of-Mesopotamia\n- Chart of World Kingdoms, Nations and Empires – All Empires\n- Lanfranchi, Giovanni B., \"The Expansion of the Neo-Assyrian Empire and itsperipheries: Military, Political and Ideological Resistance\"\n- BetBasoo, Peter. \"Brief History of Assyrians\", Assyrian International News Agency\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_123915"}]
[{"id": [656, 0], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "பாலம்.\nஇப்பாலம் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சாங்காய் மற்றும் நாஞ்சிங் ஆகியவற்றுக்கிடையிலான தண்டவாள வழியில் அமைந்துள்ளது.\n\nஇது 2010 இல் கட்டி முடிக்கப்பட்டு 2011 இல் திறந்து வைக்கப்பட்டது. 10,000 பேர் வேலைக்கமர்த்தப்பட்டு, நான்கு வருடங்களில் கட்டப்பட்ட இப்பாலத்தின் செலவு கிட்டத்தட்ட $8.5 பில்லியன் ஆகும். இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம் உலகிலுள்ள நீண்ட பாலம் என்ற கின்னஸ் உலக சாதனையை சகல வகையிலும் சூன் 2011 இன்படி பெற்றுள்ளது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Danyang Kunshan Grand Bridge, in Google Earth\n- Photos and Google Map\n\n\n\n\n", "document_id": "ta_ta_46916"}, {"id": [656, 1], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "கண்ணோட்டம்.\n1985 க்கு முன்னர், பட்டர்வொர்த் மற்றும் ஜோர்ஜ் டவுன் மாநகர் இடையே நீர்வழிப் போக்குவரத்து அரசுக்கு சொந்தமான பினாங்கு படகு சேவையை மற்றும் சார்ந்து இருந்தது. பின் அதனை ஈடுகட்ட பினாங்கு பாலம் அமைக்க மலேசிய மத்திய அரசு பரிந்துரை செய்தது.\n\nவரலாறு.\n- 1970 களின் ஆரம்பத்தில் : நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கும் பாலம் அமைக்க யோசனை.\n\n- 1970 களின் பிற்பகுதியில் : மலேசிய 3ஆம் பிரதம மந்திரி துன் உசேன் ஓன் காலத்தில் பினாங்கு பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.\n\n- 1981 ஜூலை 23 : பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு பினாங்கு பாலம், கேபிள் பாதை பாலமாகக் கட்டப்படும் என்று அறிவித்தார்.\n\n- 1982 : பினாங்கு பாலம் கட்டுமான பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.\n\n- 3 ஆகஸ்ட் 1985 : மலேசிய 4வது பிரதம மந்திரி துன் டாக்டர் மகாதீர் பின் முகமது பினாங்கு பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.\n\n- 14 செப்டம்பர் 1985 : பினாங்கு பாலம் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.\n\nவிவரக் குறிப்பீடு.\n- ஒட்டுமொத்த நீளம் : 13.5 கி.மீ\n- நீளம் தண்ணீர் மீது : 8.4 கி.மீ.\n- முதன்மை இடைவெளி : 225 மீ\n- தண்ணீர் மேலே உயரம் : 33 மீ\n- வாகனப் பாதைகள் எண்ணிக்கை : 3 ( ஒவ்வொரு திசையில் )\n- ஒட்டுமொத்த செலவு : மலேசிய ரிங்கிட் 4.5 பில்லியன்\n- பாலத்தில் உச்ச வேக வரம்பு : 80 கி.மீ. / மணிநேரம்\n\nமேலும் பார்க்க.\n- பினாங்கு இரண்டாவது பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58533"}, {"id": [656, 2], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "இந்தப் பாலமானது 4.1 கிலோமீட்டர் நீளமுடையது (சாலைப் பகுதி 4.1 கி.மீ - தண்டவாளப் பகுதி 2.8 கி.மீ) 91.5 மீ வீச்சளவுள்ள 27 வளைவுகள் மற்றும் 45.72 மீ வீச்சளவுள்ள 7 வளைவுகள் (இவற்றில் 45.72 மீட்டர் வீச்சளவுள்ள 6 வளைவுகள் 6 பாகை அளவு இராஜமுந்திரி முனையருகே வளைந்துள்ளது)\nஇந்தப் பாலமானது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிராப்டன் பாலத்தைப் போன்று இரயில் பாதைக்கு மேலாக சாலைப்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலமானது கோதாவரி வளைவுப் பாலத்தோடு கூடுதலாக இராஜமுந்திரியின் கலை, கலாச்சாரத்தைக் குறிக்கும் சின்னமாக விளங்குகிறது. இந்தப் பாலம் இராஜமுந்திரியின் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. \n\nபுவியியல்.\nசாலை-இரயில் பாலமானது தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஆறான கோதாவரி ஆற்றின் (1000 கி.மீ அல்லது 620 மைல்களுக்கும் அதிகமான நீளம்) குறுக்காகக் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறானது கடலுக்குள் 60 கி.மீ தொலைவில் கடப்பதற்கு முன்னதாக இந்தப் பாலத்தின் கீழ் பகுதியில் சமவெளிப்பகுதியில் பாய்கிறது. இந்த ஆறு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆறாகவும் விளங்குகிறது. இராஜமுந்திரிக்கு அருகிலான இந்தப் பாலத்தின் அமைவிடத்தில் இந்த ஆறானது 2.7 கி.மீ (1.7 மைல்) அளவு அகலமுடையதாக இருக்கிறது. இங்கு இந்த ஆறானது இரண்டு கிளை நதிகளாகப் பாய்வதற்காக பிரிகிறது. அவ்வாறு இந்த நதியானது பிரியும் போது அந்த இரு கிளையாறுகளுக்கு இடையில் ஒரு தீவினை உருவாக்கிச் செல்கிறது. இந்த ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் அதிகபட்ச நீரின் கன அளவானது ஏறத்தாழ 3 மில்லியன் கனமீட்டராக இருக்கலாம் எனவும் இந்த ஆற்றின் நீரின் ஓட்டத்தின் அதிகபட்ச வேகம் வினாடிக்கு 5 மீட்டர் எனவும் அறிவிக்கப்படுகிறது.\n\nவரலாறு.\nகட்டுமானம்.\nமூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது சென்னை - ஹவுரா இடையே இரயில் பாதையை இரட்டைப் பாதையாக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்தது. கோவ்வூர் மற்றும் இராஜமுந்திரி இடையிலான பாதையைத் தவிர பெரும்பாலான இரயில் பாதையானது இரட்டைப் பாதையாக்கப்பட்டது. இந்த இடத்தில் கோதாவரி ஆற்றின் மேலாக 3 கி.மீ நீளத்திற் பாலம் கட்டப்பட வேண்டியிருந்தது. 1964 ஆம் ஆண்டில் கோவ்வூர் மற்றும் இராஜமுந்திரி இடையிலான இரட்டைப்பாதைக்காக, இராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றின் மேல் இரண்டாவது பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பகுதி உள்ளூர் மக்களிடையே நீண்ட காலக் கோரிக்கையாக கோவ்வூர் மற்றும் இராஜமுந்திரி இடையே சாலைப்பாலம் ஒன்று வேண்டும் என்பதிருந்து வந்துள்ளது. அவ்வாறு ஒரு பாலமானது கட்டப்பட்டால் அது கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களை இணைக்கும் அத்தியாவசியமான இணைப்பாக அது இருக்கும் என கருதப்பட்டது. ஆந்திரப்பிரதேச மாநில அரசாங்கம், சென்னை - ஹவுரா  இரயில் பாலத்திற்கு மேலாக சாலைப்பாலம் ஒன்று அமைப்பதற்கான முன்மொழிவுடன் முன்வந்தனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_123395"}, {"id": [656, 3], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "வரலாறு.\nஆரம்ப காலத்தில் இப்பிரதேசம் மத்திய சீனாவின் நாகரிகங்களிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. பின்னர் சூ அரசமரபினரின் காலத்தில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆன் அரசமரபினர் காலத்தில் இது இரு மாகாணங்களாக ஆட்சிசெய்யப்பட்டது.\n\nபுவியியல்.\nஇது பெரிதும் தாழ்வான சமவெளியான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. 68 சதவீதமான நிலப்பரப்பு சமவெளியாக உள்ளது. 18 சதவீதமான பரப்பு நீர்நிலைகள் ஆகும். சீனாவின் மிக நீண்ட ஆறான யாங்சி ஆறு இம்மாகாணத்தின் தெற்குப் பகுதியூடாகப் பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது. சீனப் பெரும் கால்வாய் இம்மாகாணத்தை வடக்கிலிருந்து தெற்காக ஊடறுத்துச் செல்கின்றது.\n\nஅரசியல்.\nசீனாவின் ஏனைய பகுதிகளைப்போலவே இங்கும் இரு கட்சி அரசமைப்பைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் அதி உயர் அரச அதிகாரியாக மாகாண ஆளுநர் விளங்குகின்றார்.\n\nநிர்வாகப் பிரிவுகள்.\nஇம்மாகாணம் 13 மேல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 98 கவுண்டி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு மேலும் 1488 நகர நிலை அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n\nபொருளாதாரம்.\n2014இல், சியாங்சு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8 ட்ரில்லியன் யுவான் ($759 பில்லியன் அமெரிக்க டொலர்) ஆகக் காணப்பட்டது. தனி நபர் வருமானம் 52,448 ரென்மின்பி ஆகக் காணப்பட்டது.\n\nஇம்மாகாணம் சிறந்த நீர்ப்பாசன வசதியைக் கொண்டுள்ளது. பிரதான பயிர்களாக நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, சோயா அவரை, எள், தேயிலை போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன.\n\nமக்கட் பரம்பல்.\nஇம்மாகாணத்தில் பெரும்பான்மையாக ஆன் சீனர்கள் வசிக்கின்றனர். மேலும் மஞ்சு இனக்குழு, ஊய் இனக்குழு போன்றவை சிறுபான்மையினராக உள்ளனர்.\n\nபோக்குவரத்து.\nநாஞ்சிங் லுக்கோ பன்னாட்டு விமானநிலையம் மாகாணத்தின் பிரதான விமானநிலையம் ஆகும். பெய்ஜிங்-சாங்காய் நகரங்களுக்கிடையிலான சிங்கு தொடர்வண்டிச் சேவை இம்மாகாணம் ஊடாகச் செல்கின்றது. நன்கு மேம்பட்ட சாலை வலையமைப்பை சியாங்சு கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82377"}, {"id": [656, 4], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "கண்ணோட்டம்.\nபினாங்கு இரண்டாவது பாலம் ஒன்பதாவது மலேசிய திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு உயர் தாக்கத் திட்டம் ஆகும். ஒரு உயர் தாக்கத் திட்டமாக இருப்பதால், மலேசியாவின் வடக்கு நடைபாதை பொருளாதார பகுதியின் (NCER) சமூக பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\n\nவரலாறு.\nதிட்டமிடல்.\nஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டில், மலேசிய மத்திய அரசு ஒன்பதாவது மலேசிய திட்டதின்கீழ் பினாங்கு இரண்டாவது பாலம் கட்ட ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நவம்பர் 12, 2006 அன்று, புதிய பினாங்கு இரண்டாவது பாலத்துக்கு முன்மாதிரி விழா ஐந்தாவது மலேசிய பிரதம மந்திரி அப்துல்லா அகமது படாவியால் நிகழ்த்தப்பட்டது.\n\nகட்டுமானம்.\nமண் ஆய்வுப் பணி மற்றும் சோதனைத் தொகுப்பு வேலைகளை முடித்த பின்பு சீனத் துறைமுக பொறியியல் கூட்டுறவு லிமிடெட் மற்றும் யூ. இ. ஏம் குழு பாலம் கட்டும் பணி 2011 இல் நிறைவடையும் என்று அறிவித்தது. கட்டுமானப் பணி 2008 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 2008 இல், அரசாங்கம் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தல், வடிவமைப்பு சிக்கல்கள் மற்றும் கட்டிட பொருட்கள் உயரும் செலவினங்கள் காரணமாக ஒன்பது மாதங்கள் தாமதமாகும் என அறிவித்தது. நவம்பர் 8, 2008 அன்று, சீனத் துறைமுக பொறியியல் கூட்டுறவு லிமிடெட் மூலம் பினாங்கு இரண்டாவது பாலம் கட்டுமானம் இறுதியாக தொடங்கியது. அக்டோபர் 3, 2012 அன்று, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான செப்டம்பர் 2013 க்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே இப்பாலக் கட்டுமானப் பணி முடிவடையுமென ஊடகங்களில் அறிக்கைகள் வெளியானது. ஏப்ரல் 20, 2013 அன்று, கேபிள் இறுதி மூடல் முடிக்கப்பட்டது. இதனால் பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்தது. ஏப்ரல் 30, 2013 அன்று, ஆறாவது பிரதமர் நஜிப் துன் ரசாக்  கோலப்புறையில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக தீவுப்பகுதியிலிருந்து நிலப்பகுதிக்குச் செல்ல பாலத்தில் 24 கி.மீ. தொலைவு சென்று இப்பாலத்தைப் பயன்படுத்திய நாட்டின் முதல் தலைவர் ஆனார். பாலம் முதலில் நவம்பர் 8, 2013 அன்று திறப்பதற்குத் திட்டமிடப்பட்டது. எனினும் திறப்புத் தேதி, மார்ச் 1 ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.\n\nபாலம் திறப்பு விழா.\nபினாங்கு இரண்டாவது பாலம் திறப்பு விழா மார்ச் 1, 2014 சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு உத்தியோகபூர்வமாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் திறந்து வைக்கப்பட்டது. நஜிப் துன் ரசாக் பினாங்கு இரண்டாவது பாலத்திற்கு சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் என்று பெயர் சூட்டினார், பாலம் திறப்பு விழா முடிந்த பிறகு 12:01 மணிக்கு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது .\n\nதொழில்நுட்ப குறிப்புகள்.\nபாலம்.\nசுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் உயர் தணித்த இயற்கை ரப்பர் (HDNR) தாங்கி கொண்டு, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாங்கும் பாலமாகச் செயல்படுகிறது.\n\nவிவரக் குறிப்பீடு.\n- ஒட்டுமொத்த நீளம் : 24 கி.மீ\n- நீளம் தண்ணீர் மீது : 16.9 கி.மீ.\n- முதன்மை இடைவெளி : 250 மீ\n- தண்ணீர் மேலே உயரம் : 30 மீ\n- வாகனம் பாதைகள் எண்ணிக்கை : 2 ( ஒவ்வொரு திசையில் )\n- பொது திறக்கப்படும் இலக்கு தேதி: 2014 மார்ச் 2\n- ஒட்டுமொத்த செலவு : மலேசிய ரிங்கிட் 4.5 பில்லியன்\n- பாலம் உத்தேச வேக வரம்பு : 80 கி.மீ. / மணிநேரம்\n\nமேலும் பார்க்க.\n- பினாங்கு பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58498"}, {"id": [656, 5], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- சி.ஜெயபாரதன் எழுதிய வலைக் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2612"}, {"id": [656, 6], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.bbc.com/news/technology-36575947\n- https://www.top500.org/lists/2016/06/\n- http://www.computerworld.com/article/3085483/high-performance-computing/china-builds-world-s-fastest-supercomputer-without-u-s-chips.html\n- http://www.theverge.com/2016/6/20/11975356/chinese-supercomputer-worlds-fastes-taihulight\n- http://www.foxnews.com/tech/2016/06/21/china-tops-supercomputer-list-again-with-homegrown-processor.html\n\nஇவற்றையும் பார்க்க.\n- மீத்திறன் கணினி\n- தியான்கே-2\n- தியான்கே-1\n\nபயன்பாடுகள்.\n- தொழில்துறை வடிவமைப்பு\n- மருத்துவ ஆராய்ச்சி\n- வானிலை ஆராய்ச்சி\n- எண்ணெய் வள மேம்படுத்துதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87610"}, {"id": [656, 7], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 164 மீட்டர் (538 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆற்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆற்காடு மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nபொருளாதாரம்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆற்காடு நகர தொழிலாளர் பங்கு விகிதம் 25.50% ஆகும். ஆற்காடு வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 85 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும் வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு ஆற்காடு மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. \n\nஆற்காடு சுற்றியுள்ள இராணிப்பேட்டை நகரம் நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல்பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37 சதவீதம் ஆகும். \n\nகல்வி.\nஇந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியில் ஆற்காடு சுற்றியுள்ள கல்வி பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு ஓர் அரசுப் பல்கலைக்கழகம், ஒரு தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஓர் அரசு மருத்துவக்கல்லூரி, ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி தவிரப் பல பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.\n\nபோக்குவரத்து.\nசுமார் 104.332 கிமீ, அதாவது (64.829 மைல்) நீளமுள்ள சாலைகளை வேலூர் மாநகராட்சி பராமரித்து வருகிறது.இதில் 50.259 கிமீ (31.229 மைல்) நீளமுடைய சிமெண்ட் சாலைகள், 6.243 கிமீ நீளமுள்ள (3.879 மைல்) மண் சாலைகள் மற்றும் 47.88 கி.மீ. (29.75 மைல்) நீளமுடைய நிலக்கரித்தார் சாலைகள் உள்ளன. பெங்களூர் – சென்னை சாலையில் உள்ள கிருட்டினகிரியையும் வாலாசாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 46 ஆற்காடு வழியாகச் செல்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 ராணிப்பேட்டை – சென்னை மற்றும் கடலூர் – சித்தூர் சாலைகளை இணைத்துச் செல்கிறது.\n\nதமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் ஆற்காடு இணைக்கப்பட்டுள்ளது. ஆற்காட்லிருந்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், திருப்பதி, சேலம், சித்தூர், ஓசூர், நாகர்கோவில், கடலூர், கர்னூல், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமாரி, ஆரணி, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், கல்பாக்கம்,குடியாத்தம், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், பாலக்காடு,கிருஷ்ணகிரி, செஞ்சி மற்றும் தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர பேருந்து சேவை வசதிகள் உண்டு. சுமார் 30 கிலோமீட்டர் அருகிலுள்ள புறநகரங்களை நகரப்பேருந்து சேவை ஆற்காடு வேலூருடன் இணைக்கிறது. \n\nசென்னை பெங்களூர் அகன்ற இரயில் பாதையில் அமைந்துள்ள காட்பாடி இரயில் நிலையம் சென்னை, பெங்களூர், திருப்பதி மற்றும் திருச்சி இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட இரயில்கள் இந்நிலையத்தின் வழியாகச் செல்கின்றன. விஜயவாடா, திருப்பதி, புவனேஸ்வர், நாக்பூர், பெங்களூரு, போபால், மும்பை, மங்களூர், திருச்சிராப்பள்ளி, பிலாஸ்பூர், கோர்பா, பாட்னா, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ஷிரடி, கான்பூர், கயா, தன்பாத், ஜம்முதாவி, மதுரை, பிலாய், குவாலியர், சென்னை சென்ட்ரல், ஹவுரா இரயில் நிலையம், புது தில்லி இரயில் நிலையம், கோயம்புத்தூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஜெய்ப்பூர் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு காட்பாடியில் இருந்து நேரடி இரயில் இணைப்புகள் உள்ளன.\n\nவிமான நிலையம், இங்கிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையமும் சுமார் 250 கி.மீ தூரத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. சுமார் 90 கி.மீ தூரத்தில் திருப்பதி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4259"}, {"id": [656, 8], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "வெளி இணைப்பு.\n- விக்கிமேப்பியாவில் சிடு தொங்கு பாலம் அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45506"}, {"id": [656, 9], "question": "சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய <Query> உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.", "document": "நீர்கொழும்பு.\nநீர்கொழும்பு ஒரு கடற்கரை நகரம் ஆகும். இது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 7 கி.மீ (4.3 மைல்) தூரத்திலும் மற்றும் இலங்கையின் வணிகத் தலைநகரான கொழும்பில் இருந்து சுமார் 37 கி.மீ (23 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. இது நீர்கொழும்புக் கடல் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இந்நகரின் பொருளாதாரம், பெரும்பாலும் சுற்றுலா மற்றும் மீன்பிடித் தொழிலினை அடிப்படையாகக் கொண்டது. இது பரந்த கடற்கரைகளையும் மற்றும் ஒரு அமைதியான கடலுக்குமான ஒரு இடமாகும்.\n\nகல்கிசை.\nகல்கிசை நகரமானது இலங்கை வணிகத் தலைநகரான கொழும்பில் இருந்து 12 கி.மீ. (7.5 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது.இது ஒரு நடுத்தர வர்க்க மற்றும் கொழும்பை அண்டிய பெரும்பாலானவர்கள் வசிக்கும் குடியிருப்பு புறநகராக கருதப்படுகிறது.இந்த நகரமானது “கோல்டன் மைல்\"  என அறியப்படுவதோடு, இது  இலங்கையின் ஒரு பிரபலமான சுற்றுலா இடமாகிறது.மவுண்ட் லவினியா (கல்கிசை) என்ற பெயர் இலங்கையில் 1805 இல் இருந்து 1811 வரை மகாதேசாதிபதியாக இருந்த சர் தாமஸ் மெயிட்லாந்து என்பவரால் வைக்கப்பட்டது ஆகும். அவர் தனது வரவேற்ப்பு நிகழ்வொன்றில்  உள்ளூர் மச்டிஜோ(mestizo) நடன கலைஞரான லோவினாவின்  மீது காதல் வயப்பட்டார்.இறுதியில்  குறுகிய காலம் வரை அவருடன்  ஒரு இரகசிய உறவு வைத்திருந்தார்.\n\nகளுத்துறை.\nகளுத்துறை நகரமனது இலங்கையின் வணிகத் தலைநகரான கொழும்பில் இருந்து 43 கி.மீ. (27 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு வெப்பமண்டல காலநிலை உடைய இடமாவதோடு பனை மரங்கள் வரிசையாக காணப்படுகின்றதும்  பலருடன் கூடிச் சேர்கின்ற நகரமாகவும் அமைகின்றது. இந்த இடமானது ஆட்சி காலத்தின் போது ஒரு முக்கிய மசாலா வர்த்தக மையமாகப் \nபயன்படுத்தப்பட்டதோடு இன்றும்  இவ் வரலாற்று இயல்பை பேணிக் காக்கின்றது. இங்குதான் உலகின் ஒரே உள்ளீடில்லாத புத்த மதக் கோயில் மற்றும் ரிச்மண்ட் கோட்டை, பண்ணை மாளிகை என்பன உள்ளன.\n\nபேருவளை.\nபேருவளை நகரமானது கொழும்புக்கு தெற்கே 55 கி.மீ (34 மைல்) தூரத்திலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 92 கி.மீ (57 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது.இது தென் மேற்கு கரையோர முதல் முக்கிய பலருடன் சென்று கூடும் கடற்கரை\nமற்றும் இதனை கொழும்பு காலி பிரதான மோட்டார் சாலை (ஏ2), அதே போல் தெற்கு கடலோர புகையிரதம் மூலமும் அடையலாம். இது ஒரு இலங்கையில் மிகப்  பெரிய மீன்பிடி மையமும் ஆகும். \n\nபெந்தோட்டை.\nபெந்தோட்டை நகரம் கொழும்புக்கு தெற்கில் 64 கி.மீ (40 மைல்) தூரத்தி அமைந்துள்ளது. இது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 101 கி.மீ (63 மைல்) தெற்காக  உள்ளது. இது ஒரு உயரமான தென்னை பனை மரங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பெரும்பாலும் ஒரு கிராமப்புற பகுதியியாகும்.இதனை கொழும்பு-காலி பிரதான சாலை (A2) மூலமும் அத்துடன் கொழும்பு-காலி-மாத்தறை தெற்கு புகையிரதம்  மூலமும் அடையலாம்.\n\nபாசிக்குடா மற்றும் கல்குடா.\nகல்குடா மற்றும் பாசிக்குடா இரண்டு கடற்கரைகளும் மட்டக்களப்பின் வடக்கில்  34 கி.மீ (21 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது.  பாசிக்குடா ஆனது ஏராளமான ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஆழமற்ற கடற்கரை கொண்ட பரபரப்பான ஒரு சுற்றுலாத்தளம் ஆகும். இதற்கு மாறாக, கல்குடா கடற்கரையானது உள்நாட்டுப் போர் மற்றும் 2004ல் ஏற்பட்ட சுனாமி காரணமாக பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்படும்.\n\nஉணவாண்டுன.\nஉணவாண்டுன நகரமானது கொழும்புக்கு தெற்கில் 140 கி.மீ (87 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது. இக் கடற்கரையானது சுமார் ஒரு கிலோமீட்டர் நீண்ட அரை வட்ட வடிவமானது ஆகும். உணவாண்டுன ஆனது கடல் ஆமைளுக்காக அறியப்பட்டதாகும் .மற்றும் ஆண்டில் பல்வேறு நேரங்களில் கடற்கரையை ஒட்டி முட்டைகள் காணப்படுவது இதற்கான சுற்றுலா பயணிகளுக்கு சாட்சியாக அமைகிறது. இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகள் 2004 ல் இந்தியப் பெருங்கடல் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் இந்த கடலோர சமூகம் விரைவில் மீழ்கட்டப்பட்டு, சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.\n\nமிரிஸ்ஸ.\nமிரிஸ்ஸகடற்கரையானது இலங்கையின் தென்முனைக்கு நெருக்கமாகவும் பூமத்திய ரேகையில் இருந்து சுமார் 200 கி.மீ. (120 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு பிறை வடிவம் உடையதும் தனிமைப்படுத்தப்பட்டதும் ஆகும் . இது வெலிகம தென்கிழக்கில் இருந்து வெறும் 4 கி.மீ. (2.5 மைல்) தூரத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு நகரம் ஆகும்.\n\nவெலிகம.\nவெலிகம நகரம் காலிக்கு கிழக்கே சுமார் 30 கி.மீ (19 மைல்) தூரத்தில் அமைத்துள்ள  சிறிய மீன்பிடி நகரம் ஆகும்.  இது ஒப்பீட்டளவில் அமைதியானதும் மற்றும்  ஒரு பரந்த விரிகுடாவை சுற்றியும் அமைந்துள்ளது.  வெலிகம  என்பது  \"மணல் கிராமம்\" என மொழிபெயர்க்கப்பட்டு தன்னைச் சுற்றியுள்ள இயற்கை விவரிப்பதாகவும் உள்ளது.  இக் கடற்கரையானது பொய்க்கால் மீனவர்களுக்காக அறியப்பட்டது ஆகும். வெலிகமவை பிரதான A2 கொழும்பு-காலி-மாத்தறை மோட்டார் வீதி , தெற்கு அதிவேக மற்றும் கொழும்பு-மாத்தறை புகையிரதம் மூலமும் அடையலாம். \n\nபொல்ஹேன.\nபொல்ஹேன  ஆனது  மாத்தறையில்  அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும். மற்றும் 4 கி.மீ (2.5 மைல்)   நீளமும்  கடலுக்கு அப்பால் 200 மீ  (660 அடி) நீளத்திலும்   பவளப் பாறையைக் கொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் அமைதியாகவும் மற்றும் சுற்றுலா பயணிகள் நீந்துவதற்கு பொதுவான இடமாகவும் உள்ளது. பொல்ஹேனவில் பலர் ஆழ்கடல் நீச்சல்,  உலாவித்திரிதல்  மற்றும் குளியல் செய்வதைக் காணலாம்.\n\nதிக்வெல்ல.\nதிக்வெல்ல கடற்கரையானது மேலும் திக்வெல்ல அல்லது திக்வெல்ல தெற்கு எனவும் அழைக்கப்படுகிறது, இது இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கடற்கரை நகரமாகும். இது மாத்தறைக்கு கிழக்கே 22 கி.மீ (14 மைல்) இல் அமைந்துள்ளது. இலங்கையின் மிகப் பெரிய புத்த சிலையானது திக்வெல்ல பகுதியில்  அமைந்துள்ளது. பலர் திக்வெல்ல கடற்கரையோரங்களில் நீந்துகிறார்கள் ஏனெனில் தண்ணீர் ஆனது   மேட்டு நிலங்கள், பாறைகள் மற்றும் மணல்கட்டிகளால் பாதுகாக்கப்படுகின்றன.\n\nஹிக்கடுவ.\n ஹிக்கடுவ  இலங்கையின் தெற்கு கடற்கரையில் காலியிற்கு வடமேற்கில் 14 கி.மீ (8.7 மைல்) தூரத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். இது இலங்கையின் மிகவும் அபிவிருத்தி அடைந்த கடற்கரை ரிசார்ட் ஆகவும்  நன்கு அறியப்பட்ட உலாவித் திரிவதற்கான இடமாகவும் அத்துடன் கடல் ஆமைகளை எளிதாக பார்க்க கூடிய இடமாகவும் உள்ளது. தண்ணீர் ஆனது பவளப் பாறைகள் மூலம் சூழப்பட்டு தூய்மையானதாக காணப்படும். இங்கு  சிறு  சிறு  தீவுகள் சேர்ந்த ஒரு கூட்டம் உள்ளது.\n\nகொக்கல.\nகொக்கல என்பது சுற்றி திரிவதற்க்கு  நன்கு அறியப்பட்ட இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது கொழும்பிற்கு தெற்கே 130 கி.மீ (81 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் கொக்கல நதி மற்றும் கொக்கல ஏரி அமைந்துள்ளது. மேலும் இக்  கிராமத்தில் மார்டின் விக்கிரமசிங்க நாட்டுப்புற கலை அருங்காட்சியகமும்  காணப்படுகிறது.\n\nதங்காலை.\nதங்காலை நகரமானது மாத்தறைக்கு கிழக்கில் இருந்து 195 கி.மீ (121 மைல்) தூரத்திலும் மற்றும் கொழும்புக்கு தெற்கில் இருந்து 35 கி.மீ. (22 மைல்) தூரத்திலும்   அமைந்துள்ளது. இது கோயம்போக்க, ப ள்ளிக்குடவா, மேடகேடிய போன்ற பல விரிகுடாக்களை கொண்டுள்ளது. தங்காலையானது நீச்சலலுக்கும் மற்றும் முக்குளித்தலுக்குமான பொதுவான ஒரு இடமாகவும் காணப்படுகின்றது.  தங்காலை எனும் பெயரானது ரன்-கல அல்லது பொன்மலை என்பதிலிருந்து இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. \n\nதிருகோணமலை.\nதிருகோணமலையில் ஆழ்கடல்  துறைமுகமாவும், மற்றும் நிலாவெளி,  உப்புவெளிகடல் ,புறா தீவு போன்ற  கடற்கரைகளுக்கு ஒரு பிறப்பிடமாகவும்  காணப்படுகிறது. இது ஒரு திமிங்கிலம் பார்ப்பதற்கான இடமாகவும் ஏழு சூடான கென்னியா நீரூற்றுகளையும்  வெறும்  8 கி.மீ (5.0 மைல்) தூரத்தில் கொண்டதாகவும்  காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டமானது இலங்கையில் ஒரு முக்கிய புத்த கலாச்சார மற்றும் தொல்பொருள் தளமாகக் கருதப்படுகிறது.\n\nநிலாவெளி.\nநிலாவெளியானது வெறும்  4 கி.மீ நீளம் கொண்ட  திருகோணமலை பிராந்தியத்தின்  உல்லாசப் பிரதேசமாகும். இது கொழும்பிலிருந்து 276 கி.மீ (171 மைல்) தொலைவிலும், திருகோணமலையிலிருந்து 14  கி.மீ (8.7 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.\n\nமட்டக்களப்பு.\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் மட்டக்களப்பு ஆகும். இந் நகரமானது இந்தியப் பெருங்கடலுக்கு  கிழக்கில் அமைந்துள்ளதோடும் முகத்துவார கடலேரிகளாலும் சூழப்பட்துள்ள  ஒரு சிறு  நில பரப்பாகும். இங்கு அதிகளவில் பவளங்கள்  கடற்கரையை ஒட்டிக்\nகாணப்படுவதால் ஸ்நோர்கெலிங் மற்றும் ஸ்கூபா முக்குளித்தலுக்கும் பிரபலமாக கருதப்படுகிறது. மட்டக்களப்பு நகரத்தின் மையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லடி பாலமானது \"பாடும் மீன்களினால்  \"  அறியப்படுகிறது. \n\nஅறுகம்பே  .\nஅறுகம்பே கொழும்பிலிருந்து 317 Km தூரத்தில் அமைந்துள்ளது. அத்துடன் பல மீனவ கிராமங்களைக் கொண்ட பரந்த கடற்கரையைக் கொண்டது.இலங்கையின் உலர்வலயத்தில் அமைந்துள்ள தென் கிழக்கு கடற்கரையாகும்.இலங்கையில் இந்தக் கடற்கரை நீந்துவதற்கு மிகச் சிறந்த இடமாகவும் தென் கிழக்கு ஆசியாவின் நான்காவது சிறந்த இடமமாகவும் அடையாளம் கானப்பட்டுள்ளது.லகுகலை தேசியப் பூங்கா மற்றும் யால கிழக்கு தேசியப் பூங்கா என்பன அறுகம்பேயின்  மத்தியிலிருந்து 10-30 கி.மீ  (6.2-18.6 மைல்) சுற்றளவில் அமைந்துள்ளது.இப்பகுதியில் மகுல் மஹா விகாரை (புத்த கோவில்),குடும்பிகல விகாரை (புத்த கோவில்), சாஸ்ரவேல புத்த கோவில் ,உகந்தை இந்துக் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள் அமைந்துள்ளன.\n\nகாரைநகர் கடற்கரை.\nஇக்கடற்கரை வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து 20கி.மீ தொலைவில் உள்ள  காரைநகர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகக் காணப்பட்ட இப்பகுதி பின்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் விளைவால் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.எனினும் மூன்று தசாப்த நீண்ட  காலப்  போர் முடிவுக்கு வந்ததையடுத்து இக்கடற்கரையின் பாதிப்பிற்கு உள்ளாகாத பகுதிகள் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளன. \n\nகிளாலி கடற்கரை .\nமேலும் kilali கடற்கரை என அழைக்கப்படும் இக்கடற்கரையானது வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ளது.பிராந்தியத்தில் மிகவும் அமைதியானதும்  மற்றும் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்ற ஒரு கடற்கரைப் பிரதேசமாகும்.\n\nவங்காலை .\nவங்காலையானது வட மாகாணத்தின் மன்னார் பகுதியின் மிகப் பெரிய மீன்பிடி கிராமம் ஆகும்.இக்கடற்கரையானது நீர்ப் பாவனையற்ற ,மீன்பிடி காரணமாக அடிக்கடி குப்பைக் சிதறிக் காணப்படும் இடமாக காணப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92442"}]
[{"id": [657, 0], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- விக்கிமேப்பியாவில் அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41906"}, {"id": [657, 1], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "பொதுத் தகவல்கள்.\nஇக்கட்டிடம் 2006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. இக்கட்டிடம் 2012 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.\n\nகட்டிட உயரம்.\nஉச்சிக்கொம்புடன் சேர்த்து 414 மீட்டர்களாகும் (1,358 அடி). கூரையுடன் 392 மீட்டர் (1,286 அடி). மேல் தளம் வரை மட்டும் உள்ள உயரம் 357 மீட்டர் (1,171 அடி).\n\nவெளியிணைப்புகள்.\n- Tameer.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_60148"}, {"id": [657, 2], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயிலுள்ள மிக உயர்ந்த கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- Emirates Crown on Emporis.com\n- Emirates Crown on SkyscraperPage.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_15950"}, {"id": [657, 3], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தொராண்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது. இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர் . இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் (தேசிய கனடா இரயில்வே) எனும் நிறுவன பெயரின் சுருக்கமாகும். \n\n1995 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகமானது , சி. என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும். \n\nவரலாறு.\n1968 ஆம் ஆண்டில் கனடிய தேசிய இரயில்வே நிறுவனம் தொராண்டோ நகரத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளத்தை உருவாக்க விரும்பியபோது சி. என் கோபுரம் உருவாக்குவதற்கான யோசனை வந்தது.அடுத்த சில ஆண்டுகளில் இதனைத் தோற்றுவிப்பதற்கான வேலைகள் நடந்தன. 1972 இல் இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோபுரம் மெட்ரோ சென்டரின் (மையத்தின்) ஒரு அங்கமாக இருந்தது. இந்தக் கோபுரத்தின் முதன்மைப் பொறியாளர்களாக ஜான் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மென்கெஸ் ஆகியோர் இருந்தனர்.\n\nகட்டுமானம்.\nசி. என் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளானது பெப்ரவரி 6, 1973 இல் துவங்கப்பட்டது. இதன் அடித்தளத்திற்காக (கட்டுமானம்) பேரளவு அகழ்தல் பணி நடைபெற்றது. குறிப்பாக 56,000டன் (61,729 குறுகிய டன்கள், 55,116 நீண்ட டன்கள்) அளவுள்ள மண் மற்றும் களிப்பாறைகள் நீக்கப்பட்டன. பைஞ்சுதைக்காக 450 டன் (496 குறுகிய டன்கள், 443 நீண்ட டன்கள் ) மேலும் 36 டன்கள் (40 குறுகிய டன்கள், 35 நீண்ட டன்கள்) எஃகு , 6.7 மீட்டர் (22.0 அடி) மின்கம்பிகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. அடித்தளப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றன. பணிகள் துவங்கிய நான்கு மாதங்களில் அடித்தளப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தது.\n\nகட்டிடக் கலைஞர்கள்.\nWZMH கட்டிடக்ககலையினர், ஜான் ஹாமில்டன் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மற்றும் ஈ. ஆர். பால்வினின் உடஹ்வியுடன் மென்ஹஸ் ஹவுஸ்டன். \n\nதிறப்பு விழா.\nசி. என். கோபுரமானது சூன் 26, 1976 அன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 63 மில்லியன் டாலர்கள் செலவானது. பதினைந்து ஆண்டுகளில் இதற்கான செலவினத் தொகையானது திருப்பிச் செலுத்தப்பட்டது. பின் தேசிய கனடிய இரயில்வே நிறுவனம் இதனை விற்பனை செய்தது. \n\nவெளியிணைப்புகள்.\nசி. என் கோபுரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n\n", "document_id": "ta_ta_157"}, {"id": [657, 4], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "க்ரகாடூ 200 அடி (61 மீ) உயரமான செயற்கை எரிமலை. இந்த எரிமலையில் மூன்று டிராபிக் ஸ்லைடுகள் உள்ளன. கோகோகிரி உடல் சதுக்கம், அமெரிக்காவில் உலகின் மிக உயரமான சதுரம் 125 அடி உயரம் கொண்டது.அக்வா கோஸ்டர் என்பது சுற்றிலும் எரிமலை நடுவே முழுவதும் பயணம் செய்யும் கலா & டாக் ந்யூய் பாம்பு ஸ்லேட்ஸைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107242"}, {"id": [657, 5], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "அருவியில் விழும் தண்ணீர் மூன்று அடுக்கு அருவிகளாக உள்ளது, மேலே உள்ளது 229 மீட்டர் உயரம், நடுவில் உள்ளது 248 மீட்டர், அடியில் 103 மீட்டர் உயரம் கொண்டது. செங்குத்து உயரம் என்றால் 480 மீட்டரும், சாய்வுத் தொலைவு என்றால் 580 மீட்டர் நீளம் உடையதாக உள்ளது. இதன் பொருள் அருவி சுமார் 56 பாகையில் வழிகிறது.\n\nசுதர்லேண்ட் அருவியின் அடிவாரமானது மில்ஃபோர்ட் ட்ராக்கில் க்வின்டின் பப்ளிக் ஷெல்டரிலிருந்து 90 நிமிடங்கள் (திரும்ப) நடைப்பயண தொலைவில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111418"}, {"id": [657, 6], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "பெயர்க்காரணம்.\nரீச்மன் குடும்பத்துக்குச் சொந்தமான, ஒலிம்பியாவும், யோர்க்கும் என்ற கனடாவைச் சேர்ந்த நிறுவனத்தினால் கட்டப்பட்டமையாலேயே, இக்கட்டிடத்துக்குக் கனடா சதுக்கம் என்ற பெயர் வந்தது. \"கனரி வார்வ்\" (Canary Wharf ) பகுதியைக் கட்டும் முயற்சியில் இந் நிறுவனம் வங்குரோத்து நிலையடைந்தது.இக்கட்டிடம் \"கனரி வார்வ்\"இன் (Canary wharf) ஒரு பகுதியாக இருப்பதால், இது கனரி வார்வ் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.\n\nஉட்கட்டமைப்பு.\nசீசர் பெல்லி என்ற முதன்மை கட்டிடக்கலை வல்லுநர் 1 கனடா சதுக்கத்தை வடிவமைத்தார். முக்கியமாக உலக நிதிநிறுவனம் மற்றும் எலிசபெத் கோபுரம் ஆகிய கட்டிடங்களை அடிப்படையாக நினைத்தே இவர் இச்சதுக்கத்தை வடிவமைத்தார். துருப்பிடிக்காத எஃகு இந்த அழகிய கட்டிடத்தின் மேற்புறத்தை அலங்கரிக்கிறது. இச்சதுக்கத்தின் உச்சியில் உள்ள ஒளிரும் பிரமீடு விமானங்களுக்கான எச்சரிக்கை விளக்காக இருருப்பதுதான் இச்சதுக்கத்தின் மிகமுக்கியமான தனிச்சிறப்பு ஆகும். தனித்துவமாகத் தெரியும் இந்த பிரமீடு உச்சிமுடி கடல்மட்டத்தில் இருந்து 800 அடி (240 மீட்டர்) உயரத்தில் உள்ளது.\n\nஅலுவலகம்.\nகீழ் தரைத் தளத்தில் சில சில்லறை வணிகக் கடைகள் இடம்பெற்றிருந்த போதிலும் இச்சதுக்கத்தில் முதன்மையாக அலுவலகங்கள் இடம்பெற்றன. 1 கனடா சதுக்கத்தில் அலுவலகங்கள் அமைந்திருப்பது பெரிய ஒரு கௌரவமாகக் கருதப்பட்டது. சனவரி 2013 நிலவரப்படி மதிப்புமிக்க இச்சதுக்கத்தின் அனைத்து பகுதிகளும் அலுவலகங்களாய் நிரம்பியிருந்தன \nஇச்சதுக்கம் இலண்டனின் மைல்கல் என அங்கீகரிக்கப்பட்டது. இதனால் திரைப்படங்கள்,தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களில் இதன் புகழ்பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் என்று பட்டியலிடப்பட்டதனால் இச்சதுக்கம் மேலும் பலருடைய கவனத்தை ஈர்ப்பது தொடர்கிறது .\n\nதாக்குதல்.\n1996 ல், இங்கு, ஐரிஷ் குடியரசு இராணுவம் (IRA) என்ற தீவிரவாத இயக்கம் குண்டுத் தாக்குதல் நடத்தியது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலண்டனின் உயரமான கட்டிடங்கள்\nவெளி இணைப்புகள்.\n- Skyscrapernewsல் 1 கனடா சதுக்கம் பற்றிய கோப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_87"}, {"id": [657, 7], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "கட்டிடம்.\nஇந்த 86 மீட்டர் (282 அடி) எஃகு கட்டிடத்தில்   தரைமட்டத்திற்கு மேல் 14 மாடிகள் உள்ளன .  ஒரு தளத்தின் உயரம் 3.77 மீட்டர் (12.4 அடி)  .  கட்டிடத்தின் முகப்பில் அலுமினியம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் திரைச்சுவர் அமைப்பு உள்ளது.மேலும் கட்டிடம் ஒரு குவியல் அஸ்திவாரத்துடன் வலுவாக இருக்கிறது . கட்டிடத்தின் மேலே  கூராக   தெரிவது பின்னல் சட்டத்திலுள்ள மழைத் திரை பலகம் . \n\n\n\n\n", "document_id": "ta_ta_119230"}, {"id": [657, 8], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றான \"பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ்\" வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.\n\nஇதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், \"ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ்\" என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் \"இமார்\" (EMAAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலைமை ஒப்பந்த நிறுவனமாக தென்கொரியாவைச் சேர்ந்த Samsung C&T இருந்தது.\n\nஇக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. துபை வேர்ல்ட்ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல்அவுட் செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பூர்ஜ் அல் அராப்\n\nவெளியிணைப்புகள்.\n- உலகின் மிகமிக உயரமான கட்டிடம்-\"புர்ஜ் காலிஃபா \"\n\n\n\n\n", "document_id": "ta_ta_6312"}, {"id": [657, 9], "question": "323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய <Query> இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.", "document": "சென்னை துறைமுகத்தில் வானிலை ரேடார் இருப்பு காரணமாக, அதன் அனுமதிக்கப்பட்ட எல்லை தாண்டி உயரமான கட்டிடங்கள் கட்டுமான தடை உள்ளது. சென்னையில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரம் 1998 வரை 40 மீ மட்டுமே இருந்தது, பின்னர் 60 மீ என அதிகரிக்கப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 2008 ல் தளர்த்தப்படும் வரை இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்தது. அதுவரை, அண்ணா சாலையில் உள்ள 15 மாடிகள் கொண்ட எல்ஐசி கட்டிடமே நகரின் மிக உயர்ந்த கட்டிடமாக விளங்கியது. \n\nஉயரமான கட்டிடங்கள்.\nஇந்த பட்டியல் சென்னையில் உள்ளகட்டிடங்களை உயரம் அடிப்படையில் பட்டியலிடுகிறது. 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேலே உள்ள கட்டிடங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன.\nமேலும் காண்க.\n- இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடங்கள்\n- ஆசியாவில் மிக உயரமான கட்டட பட்டியல்\n- உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்\n- இந்திய நகரங்களின் உயரமான கட்டிடங்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_99461"}]
[{"id": [658, 0], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுத்தை வேட்டை மிகப் பெயர் பெற்று இருந்தது.இவற்றின் எண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது. 1947ல் மத்திய பிரதேச சுர்குச மன்னர் இச்சிறுத்தையை வேட்டையாடியதே இதை இந்தியாவில் கடைசியாக பார்த்த ஆதாரம். உலகில் இவற்றின் எண்ணிக்கை 70-100 தனியன்களே என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இவை ஈரானிலும் ஆப்கானிசுத்தானிலும் மட்டுமே காணப்படுகின்ற போதிலும், இவற்றிற் பெரும்பாலானவை ஈரானிலேயே வாழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34792"}, {"id": [658, 1], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "மே 2015 இல், 14 வது ஆசியச் சிங்கக் கணக்கெடுப்பு சுமார் 20,000 கிமீ 2 (7,700 சதுர மைல்) பரப்பளவில் நடத்தப்பட்டது, இந்த பகுதியில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளதாக தெரியவந்தது. இதில் 109 ஆண் சிங்கங்களும், 201 பெண்கள் சிங்கங்களும், 213 குட்டிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டு 600 ஆக அதிகரித்துள்ளது.\n\nஆசிய சிங்கங்கள் என்பவை இந்தியாவில் காணப்படும் பெரும் பூனை இனங்களில் ஒன்றாகும். பிற பெரும் பூனை இனங்கள் வங்காளப் புலி , இந்தியச் சிறுத்தை , பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை ஆகியவை ஆகும். \n\nஆப்பிரிக்க சிங்கங்களின் துணைக் குடும்பமாகக் கருதப்படும் ஆசிய சிங்க இனமானது, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முற்காலத்தில் இவை பாரசீகம், இஸ்ரேல் , மெசபடோமியா , பலுசிஸ்தானில் இருந்து, மேற்கில் சிந்து கிழக்கில் வங்காளம்வரையிலும் தெற்கில் நருமதை ஆறுவரையிலும் காணப்பட்டன. ஆப்பிரிக்க சிங்கத்துடன் ஒப்பிட்டால் இதற்கு பிடரி மயிர் சற்றுக்குறைவாக இருக்கும். பெண் சிங்கத்துக்கு பிடரி மயிர் இருக்காது. உடலில் கோடுகளோ அல்லது புள்ளிகளோ காணப்படா. ஆனால் சிங்கக் குட்டிகள் உடலில் புள்ளிகள் ,கோடுகள் காணப்படும்.\nநோய் அச்சுறுத்தல்.\nஇந்தச் சிங்கங்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், 2016 ஆம் ஆண்டில் 104 சிங்கங்களும் 2017இல் 80 சிங்கங்களும் இறந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 23 சிங்கங்கள் 20 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தது, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களையும் வனவிலங்கு ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. 2011ஆம் ஆண்டிலேயே ஒரு சிங்கத்தின் மரணத்துக்கு ஆடுகளைத் தாக்கும் பி.பி.ஆர்.எஸ். என்ற வைரசே காரணம் என்று விலங்கின நோய்கள் ஆராய்ச்சி மற்றும் நோயறிதலுக்கான மையம் (சி.ஏ.டி.ஆர்.ஏ.டி), இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.வி.ஆர்.ஐ) ஆகியவை எச்சரித்தன. இந்த வைரசின் ஆபத்தில் இருந்து ஆசிய சிங்கங்களைக் காக்க மிகப் பெரிய ஒரு செயல்திட்டத்தை உடனடியாக மேற்கொண்டால்தான் இந்த அரிய வகை சிங்கங்களைப் பாதுகாக்க முடியும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69863"}, {"id": [658, 2], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "இனங்கள்.\nபுலிச் சாதி \"(Panthera)\" பின்வரும் இனங்களைக் கொண்டுள்ளது:\n- புலி \"Panthera tigris'\n- தென் சீனப் புலி \"Panthera tigris amoyensis\"\n- சுமாத்திராப் புலி \"Panthera tigris sumatrae\"\n- வங்காளப் புலி \"Panthera tigris tigris\"\n- மலாயப் புலி \"Panthera tigris jacksoni\"\n- இந்தோசீனப் புலி \"Panthera tigris corbetti\"\n- சைபீரியப் புலி \"Panthera tigris altaica\"\n- பாரசீகப் புலி \"Panthera tigris virgata\" †\n- பாலிப் புலி \"Panthera tigris balica\" †\n- சாவகப் புலி \"Panthera tigris sondaica\" †\n- வன்சியன் புலி \"Panthera tigris acutidens\" †\n\n- திரினில் புலி \"Panthera tigris trinilensis\" †\n- சிங்கம் \"Panthera leo\"\n- ஆசியச் சிங்கம் \"Panthera leo persica\"\n- ஆபிரிக்கச் சிங்கம் \"Panthera leo leo\". இதில் உள்ளடங்குபவை:\n-  மேற்காபிரிக்கச் சிங்கம் \"Panthera leo senegalensis\"\n-  மசாய் சிங்கம் \"Panthera leo massaica\"\n-  கொங்கோச் சிங்கம் \"Panthera leo azandica\"\n-  கதங்காச் சிங்கம் \"P. l. bleyenberghi\"\n-  திரான்சுவால் சிங்கம் \"P. l. krugeri\"\n-  பர்பர் சிங்கம் \"P. l. barbarica\" இயலிடத்தில் அழிந்து விட்டது\n-  கேப்புச் சிங்கம் \"P. l. melanochaita\" †\n- இலங்கைச் சிங்கம் \"Panthera leo sinhaleyus\" †\n- யூராசியக் குகைச் சிங்கம் \"Panthera leo spelaea\" †\n- ஐரோப்பியக் குகைச் சிங்கம் \"Panthera leo fossilis\" †\n- அமெரிக்கச் சிங்கம் \"Panthera leo atrox\" †\n- சிறுத்தைப்புலி \"Panthera onca\"\n- நடுவமெரிக்க சிறுத்தைப்புலி \"Panthera onca hernandesii\"\n- கரையோர சிறுத்தைப்புலி \"Panthera onca onca\"\n- பந்தனல் சிறுத்தைப்புலி \"Panthera onca palustris\"\n- ஐரோப்பிய சிறுத்தைப்புலி \"Panthera onca gombaszoegensis\" †\n- வடவமெரிக்க சிறுத்தைப்புலி \"Panthera onca augusta\" †\n- தென்னமெரிக்க சிறுத்தைப்புலி \"Panthera onca mesembrina\" †\n- சிறுத்தை \"Panthera pardus\"\n- ஆபிரிக்கச் சிறுத்தை \"Panthera pardus pardus\"\n- அமூர் சிறுத்தை \"Panthera pardus orientalis\"\n- சாவகச் சிறுத்தை \"Panthera pardus melas\"\n- அரபியச் சிறுத்தை \"Panthera pardus nimr\"\n- பாரசீகச் சிறுத்தை \"Panthera pardus saxicolor\". இதில் உள்ளடங்குவது:\n-  அனத்தோலியச் சிறுத்தை \"P. p. tulliana\"\n- இந்தியச் சிறுத்தை \"Panthera pardus fusca\"\n- இலங்கைச் சிறுத்தை \"Panthera pardus kotiya\"\n- இந்தோசீனச் சிறுத்தை \"Panthera pardus delacouri\"\n- வட சீனச் சிறுத்தை \"Panthera pardus japonensis\"\n- வெகுவனிச் சிறுத்தை \"Panthera pardus begoueni\" †\n- சிக்கன்வருகி சிறுத்தை \"Panthera pardus sickenbergi\" †\n- பண்டைச் சிறுத்தை \"Panthera pardus antiqua\" †\n- ஐரோப்பியப் பனியுகச் சிறுத்தை \"Panthera pardus spelaea\" †\n- பனிச் சிறுத்தை \"Panthera uncia\" அல்லது \"Uncia uncia\"\n- பைக்கால் பனிச் சிறுத்தை \"Panthera uncia baikalensis-romanii\"\n- வடக்கத்திய பனிச் சிறுத்தை \"Panthera uncia uncia\"\n- தெற்கத்திய பனிச் சிறுத்தை \"Panthera uncia uncioides\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- பெரும் பூனை\n- பூனைப் பேரினக் கலப்பினம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68529"}, {"id": [658, 3], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றி படமாகும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாகும். ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. இவரின் சிம்மாத்திரி என்ற படம் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது. விக்கரமகுடு என்ற படம் தமிழில் சிறுத்தை என மீண்டும் படமாக்கப்பட்டது. மகாதீரா என்ற படம் மாவீரன் என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\n\nநான் ஈ என்ற படம் இவர் நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் இயக்கியதாகும்.ஊடகங்களில்\n\nஇவரின் அனைத்து படங்களுக்கும் இசை மரகதமணி, படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஆவார்கள்.\nஊடகங்கள்.\nராஜமௌலி படம் இயக்கும் முன்பு ஈநாடு தெலுங்கு சேனலில் சில தொடர்களை இயக்கிக் கொண்டிருந்தார்.\n\nவிருப்பம்.\nராஜமௌலிக்கு இன்னும் நிறைவேறாத ஆசை மோகன்லால் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது தான். இரண்டாவது படத்திலேயே அவரை இயக்க வேண்டியது மிஸ்ஸாகிவிட்டது. ஆனால் பாகுபலி 2க்குப் பிறகு கண்டிப்பாக அவரை இயக்குவேன் எனக் கூறியிருக்கிறார் ஜக்கன்னா.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46361"}, {"id": [658, 4], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "ஆசியச் சிங்கம், வங்கப்புலி, பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை ஆகியவற்றுடன் இந்தியச் சிறுத்தையும் இந்தியாவில் காணப்படும் ஐந்து பெரிய பூனைகளுள் ஒன்றாகும்.\n\nஅழிவுகள்.\nவனவிலங்கு வர்த்தகம் இந்தியச் சிறுத்தைகளின் இருப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இவ்விந்தியச் சிறுத்தைகளின் தோல் மற்றும் சில உடல் உறுப்புக்கள் இந்தியாவிலிருந்து நேபாளம், சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு களவாடப்படும் இந்தியச் சிறுத்தைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.\n\n- இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 2845 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.\n- நேபாளத்தில் 2002 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2008 ஆம் ஆண்டு மே மாதம் வரை 243 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.\n- சீனா மற்றும் திபெத்இல் 1999 ஆம் ஆண்டு சூலை மாதம் தொடக்கம் 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை 774 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83322"}, {"id": [658, 5], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "1832இல் இதன் பெயர் \"வங்காளத்தின் ஆசியச் சமூகம்\" (Asiatic Society of Bengal) எனப் பெயர் மாற்றப்பட்டது; மீண்டும் 1936இல் இது \"வங்காளத்தின் அரச ஆசியச் சமூகம்\" எனவும் இறுதியாக சூலை 1, 1951இல் தற்போதுள்ளவாறு \"ஆசியச் சமூகம்\" என்றும் மாற்றப்பட்டது. இச்சமூகம் கொல்கத்தாவின் பார்க் சாலையில் அமைந்துள்ள இதன் கட்டிடத்தில் உள்ளது. 1808இல் இக்கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது. 1823இல் உருவான கொல்கத்தா மருத்துவ இயற்பியல் சமூகம் தனது அனைத்துக் கூட்டங்களையும் இங்குதான் நடத்துகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Asiatic Society\", \"Banglapedia.\" On Line.\n- \"Asiatic Society of Bengal\", Scholarly Societies Project.\n- Scanned volumes of the Journal of the Asiatic Society\n\n\n\n\n", "document_id": "ta_ta_84988"}, {"id": [658, 6], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு சேயோன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார்.\nகுறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. \"சேயோன் மேய மைவரை உலகமும்\" எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.\n\nகுறிஞ்சி நிலத்தின் பொழுதுகள்.\nகூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.\n\nகுறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள்.\n- \"தெய்வம்\": சேயோன்\n- \"மக்கள்\": குறவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி,கானவர்\n- \"மரங்கள்\": வேங்கை, அகில், சந்தனம், மூங்கில்\n- \"விலங்குகள்\": குரங்கு, கரடி,புலி, பன்றி\n- \"பறவை\" : கிளி, மயில்\n- \"பறை\" : தொண்டகம், வெறியாட்டு\n- \"பண்\": குறிஞ்சி யாழ்\n- \"மலர்கள்\": குறிஞ்சி, காந்தள்,வேங்கை\n- \"தொழில்\": கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல்,வெறியாடல் ,தினைகாத்தல்\n- \"நீர் நிலை\" : அருவி, சுனை\n- \"உணவு\" : தினை, மலைநெல்,மூங்கிலரிசி\n- \"ஊர்\" : சிறுகுடி\n\nகுறிஞ்சி நிலத்தின் உரிப்பொருட்கள்.\n- \"அக ஒழுக்கம்\" : புணர்தல்\n- \"புற ஒழுக்கம்\" : வெட்சி\n\nகுறிஞ்சி நிலப்பகுதிகளில் குரங்கு, கரடி, சிறுத்தை, புலி, யானை, காட்டுப்பன்றி, காட்டு ஆடு போன்ற விலங்குகளும் வேங்கை, திமிசு, தேக்கு,சந்தனம், அகில், அசோகு, மூங்கில், நாகம், கடம்பு, கருங்காலி, பலா போன்ற மரங்களும், குறிஞ்சி, காந்தள், வேங்கை போன்ற மலர் வகைகளும் காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1452"}, {"id": [658, 7], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "உலர்ந்த புதர்நிலங்கள் கொண்ட இப்பகுதி காட்டு விலங்குகளுக்கு ஏற்ற ஒரு சரியான தங்குமிடமாக எவ்வாறு மாறியது என்பதே ஒரு ஆச்சரியமான செய்தியாகும். சுற்றுச்சூழல் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஓர் அழகான படம் அதன் அற்புதமான பின்னணியில் முரண்படுவது இல்லை. இங்குள்ள விலங்குகளும் நடத்தை மற்றும் உடலியல் தேவைகளை பொறுத்தவரையில் அவற்றிற்கான இயற்கையான சூழலிலேயே இருக்கின்றன.\n\nஅமைவிடம்.\nசண்டிகரில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், சண்டிகர் – சிராக்பூர் – பாட்டியாலா சாலையில் சாத்பிர் விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது.\n\nபூங்காவின் சிறப்பியல்புகள்.\nதனித்துவம் மிக்க ராயல் பெங்கால் புலிகளைப் பார்க்கவேண்டுமென்றால் அதற்குரிய ஒரே இடமாக சாத்பீர் விலங்கியல் பூங்கா திகழ்கிறது. இங்கு அடைக்கலம் புகுந்துள்ள இப்புலிகளை பார்வையாளர்கள் அவர்களின் இருசக்கர வாகனத்தில் சென்று மிக அருகாமையில் காணமுடியும். என்பது மிகவும் சிறப்பம்சமாகும். சண்டிகர் பூங்காவில் உடைமையாக உள்ள வண்ணமயமான ஊர்வன விலங்குகள், 80 வகை அரிய பறவைகள் மற்றும் விலங்குகள் வேறு எங்கும் காணக்கிடைக்காதவைகளாகும்.\n\nசண்டிகர் பூங்காவின் அலுவலர்கள் கடினமான தங்களுடைய உழைப்பால் விலங்குகளின் இருப்பிடங்களை முடிந்தவரை அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள வைத்துள்ளார்கள்., பெரிய குழுக்களாக விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலில் பசுமை உணர்வு மிகுந்திருப்பதால் ஒரு தீவு போன்ற தோற்றத்தை இப்பூங்கா அளிக்கிறது.\n\nசாத்பிர் விலங்கியல் பூங்காவில் நீர்நிலைகள், பெரிய பூங்காக்கள் மற்றும் பூங்காவைச் சுற்றிலும் காடுகள் சூழ்ந்து இருப்பதால் சுற்றுலாப் பயணீகளுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. நாள் முழுவதும் இனிமையான காலநிலை நிலவுவதால் குளிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் இங்கு மிகுதியாகிறது. பல்வேறு வகையான விலங்கினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள விலங்கியலாளர்கள் இப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.\n\nபூங்காவிலுள்ள விலங்குகளின் பட்டியல்.\nஅருகிவரும் இனமான கரியால் வகை முதலை உட்பட 85 வகையான இனங்களைச் சேர்ந்த சுமார் 950 விலங்குகள் மற்றும் பறவைகள் நூற்றுக்கு மேலான இருப்பிடங்களில் இங்கு காணப்படுகின்றன. பெரும்பாலான விலங்குகள் இவ்விடத்தில் பிறந்தனவாகவும் மற்ற பூங்காக்களில் இருந்து கொண்டு வரப்பட்டனவாகவும் உள்ளன,\n- வங்காளப் புலி\n- வெள்ளைப் புலி\n- ஆசிய யானை\n- நீர்யானை\n- இந்தியச் சிறுமான்\n- கடமான்\n- சதுப்புநில மான்\n- ஈமியூ\n- ஆசியச் சிங்கம்\n- பபூன்\n- இந்தியச் சிறுத்தை\n- சிறுத்தைப்புலி\n- ஆசியக் கறுப்புக் கரடி\n- தேன் கரடி\n- வரிக்குதிரை\n- சிம்பன்சி\n- நீலான்\n- புல்வாய்\n- கடமா\n- இந்தியக் குள்ள நரி\n- வரிக்கழுதைப்புலி\n- இந்தியக் காட்டுப்பன்றி\n- முள்ளம்பன்றி\n- கரியால்\n- முக்கர் முதலை\n- இந்திய மலைப் பாம்பு\n\nபார்வை நாட்கள்.\nதிங்கள் கிழமை தவிர வாரம் 6 நாட்கள் திறந்திருக்கும்.\n- நேரம்: 9.00 மு.ப- 5.00 பி.ப\n- குடியரசு நாள், சுதந்திர தினம் மற்றும் காந்தி பிறந்த நாள் விடுமுறை\n- சிற்றுண்டி, உணவு வசதிகள், உண்டு\n\nஅனுமதிக் கட்டணம்.\n- 3 முதல் 12 வயது வரை ரூ20\n- 12 வயதுக்கு மேல் ரூ 50\n- சபாரி சிங்கம் நபர் ஒருவருக்கு ரூ50\n\n\n\n\n", "document_id": "ta_ta_87521"}, {"id": [658, 8], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "- சிறுத்தை (மிருகம்)\n- சிறுத்தை (திரைப்படம்)\n- பனிச்சிறுத்தை\n- இலங்கைச் சிறுத்தை\n\n\n\n\n", "document_id": "ta_ta_41367"}, {"id": [658, 9], "question": "தமிழகத்தில் <Query>(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.", "document": "இத்திரைப்படம் 2016ஆம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்டது. \n\nதயாரிப்பு.\nஇத்திரைப்படத்தின் தயாரிப்பு 2015ஆம் ஆண்டு மே மாதம் துவங்கியது. சிறுத்தை திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த கார்த்தி இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். இந்தப் படம் 60 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.\n\nகார்த்தி ஒரு அரசன், ஒரு தற்கால இளைஞன் மற்றுமொறு போர்விரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக உள்ளார். நயன்தாரா ஒரு அரசி வேடத்திலும், ஸ்ரீதிவ்யா ஒரு துப்பறிவு செய்தியாளர் வேடத்திலும் நடிக்கின்றனர். விவேக் இந்தப் படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடிக்கிறார். இன்தத் தகவலை பாலக்காட்டு மாதவன் திரைப்பட வெளியிட்டு விழாவில் அறிவித்தார். \n\nரௌத்திரம், இதற்குத்தானே பட்டாய் பாலகுமரா, படங்களைத் தொடர்ந்து காஷ்மோராவை கோகுல் இயக்கி வருகிறார். அரசகால காடசிகள் நிறைந்த இந்தப் படத்தின் கலைவடிவம் ராஜீவன் செய்கிறார். ஓம் பிரகாஷ் இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_88788"}]
[{"id": [661, 0], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "உயிரினங்கள் பல வகைப்படும். அவற்றுள் ஒரு குறிப்பிட்ட அளவிலான சிற்றினங்கள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. இவற்றை காட்டு நுண்ணோக்கியின் உதவியினால் மட்டுமே காண முடியும். இது போன்ற உயிரினங்களை நுண்ணுயிரிகள் என்கிறோம். இவ்வுயிரிகளை மைக்ரோன், மில்லிமைக்ரான் ஆகிய அலகுகளால் அளக்கலாம்.\n\nபொருளடக்கம் [மறை] \n1 நுண்ணுயிரிகளின் வகைகள் 1.1 வைரஸ்\n1.2 பாக்டீரியா\n1.3 பூஞ்சை\n1.4 ஆல்காக்கள் அல்லது பாசிகள்\n1.5 புரோட்டோசோவா\n\nநுண்ணுயிரிகளின் வகைகள்[மூலத்தைத் தொகு]\n\nநுண்ணுயிரிகளைப் பொதுவாக பல வகைகளில் பிரிக்கலாம். அவை வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள், பாசிகள், புரோட்டோசோவா.\n\nவைரஸ்[மூலத்தைத் தொகு]\n\nபாக்டீரியா[மூலத்தைத் தொகு]\n\n1. காக்கஸ்\n\n2. பேசில்லஸ்\n\n3. ஸ்பைரில்லம்\n\n4. விப்ரியா (கால் புள்ளி வடிவம்) இதே போன்று பாக்டீரியாக்களின் இசையிழைகளைக் கொண்டும் வகைப்படுத்த முடியும்.\n\nபூஞ்சை[மூலத்தைத் தொகு]\n\nஆல்காக்கள் அல்லது பாசிகள்[மூலத்தைத் தொகு]\n\n1. பாசிகள் பச்சயமுள்ள கீழினத்தாவரம் பச்சையமுள்ளதால் ஒளிச்சேர்க்கை செய்து தாமாகவே உணவு தயாரித்துக் கொள்ளும் ஒற்றை உயிரணுவாலானது. இவ்வணுவே கழிவகற்றல், இனப்பெருக்கம், மூச்சுவிடுதல் முதலிய அனைத்து வேலைகளையும் செய்யும்.\n\n2. பாசிகளை அவற்றில் காணப்படும் வண்ண நிறமிகளின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கலம்.\n\n3. கிளாமிடோமோனாஸ் என்பன எளிய ஒரு செல்லால் ஆன பச்சை நிறப் பாசிகள் ஆகும். இவை உருளை வடிவிலோ, முட்டை வடிவிலோ காணப்படும்.\n\n4. அறிவியல் பைக்காலஜி என்று அழைக்கப்படுகிறது.\n\nபுரோட்டோசோவா[மூலத்தைத் தொகு]\n\nமேற்காேள்:\n1.அறிவளிக்கும் அறிவியல் கருத்துக்கள் - பழனிச்சாமி\n\n2. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - எட்டாம் வகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_106710"}, {"id": [661, 1], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "லைக்கான்கள் என்பது ஆல்கா மற்றும் பூஞ்சை இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை ஆகும். பூஞ்சை மண்ணில் உள்ள நீர் மற்றும் கனிமஙகளை உறிஞ்சி ஆல்காவிற்கு உதவுகின்றது. ஆல்கா பசுமையாக இருப்பதால் ஔிச்சேர்க்கையின் மூலம் உணவு உற்பத்தி செய்து பூஞ்சைக்கு வழங்குகிறது. இங்கு இரு உயிரினங்களும் ஒனறு மற்றொன்றால் பயன் அடைகின்றன. இரு வெவ்வேறு உயிரினங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து ஒனறு மற்றொன்றால் பயன் அடைந்தால். அவ்வாழ்க்கை முறை கூட்டுயிர் வாழ்க்கைமுறை எனப்படும்.இவ்வுயிரிகள் கூட்டுயிரிகள் எனப்படுகின்றன. \nபகுப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111981"}, {"id": [661, 2], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "தாவரங்கள்.\nவெப்பமண்டல அகன்ற இலைக்காடுகள் இங்கு காணப்படுகின்றன. இக்காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ள 160 பாசியினங்களில் 30 கடல்பாசியினங்கள் உணவாக பயன்படுகின்றன. இங்கு மிகுந்து காணப்படும் கடற் புற்கள் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு உணவளிக்கின்றன. கண்டல் மரவகைகள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 46 தாவர இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தானவையாகும்.\n\nவிலங்குகள்.\nமன்னார் வளைகுடாப்பகுதியில் காணப்படும் அழகான பவழப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன. முத்துக்கள் விளையும் சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது. மேலும் 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவழங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுணைப்புழுக்கள், 35 வகை இறால்கள், 17 வகை நண்டுகள், 7 வகை கடற்பெருநண்டுகள், 17 வகை தலைக்காலிகள் மற்றும் 103 வகை முட்தோலிகள் காணப்படுகின்றன.\n\nஅச்சுறுத்தல்கள்.\nமுறையற்ற கடற்புற்கள் சேகரிப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக பவழத்திட்டுகளை அழித்தல் போன்ற செயல்பாடுகள் காப்பகத்திற்கு பெரும் அச்சுறுததல்களாகும். மனிதனின் செயல்பாடுகளால் இதுவரை 65 விழுக்காடு பவழத்திட்டுகள் அழிந்துவிட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66354"}, {"id": [661, 3], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "தாவரங்கள்.\nஉலகின் மிகப்பெரிய பல்லுயிர் வளப்பகுதியாக விளங்கும் இக்காப்பகத்தில் 1500 பூக்கும் தாவர வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சயாத்தியா, லிவிஸ்டோனா மற்றும் கோப்டிஸ் போன்ற அரிய மற்றும் அழிந்து வரும் தருவாயிலுள்ள தாவர இனங்கள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 8க்கும் மேற்பட்ட வன வகைகள் உள்ளன.\n\nவிலங்குகள்.\nகிழக்கு இமயமலைக்கே உரித்தான பல வகை உயிரினங்கள் இக்காப்பகத்தில் காணப்படுகின்றன. மேலும் உலகின் அதிக அழிவாய்ப்புள்ள உயிரினங்கள் இங்குள்ளன. வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் அந்திப்பூச்சிகள் உட்பட 45 வகையான பூச்சியினங்களும் 195 வகையான பறவையினங்களும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு வகையான பறக்கும் அணில்கள் இப்பகுதிக்கே உரித்தான ஒரு உயிரினமாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சிறுத்தை, பனிச்சிறுத்தை, பொன்பூனை, காட்டுப்பூனை மற்றும் சிறுத்தை பூனை போன்ற பாலூட்டிகள் காணப்படுகின்றன. 1991இல் 4149 கி.மீ2 பரப்பளவு உள்ள மேல் திபாங்க் பள்ளத்தாக்கு பகுதி வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.\nபழங்குடியினர்.\nமிகப்பெரிய பரப்பளவில் பரவியுள்ள இக்காப்ப்பகம் உலகில் மிகக் குறைந்த மக்கள் வாழுமிடமாகும். இங்கு சுமார் 10,000 மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். பாரிஸ், படாமா, பாங்கி, சிமோங், கர்கோ, ஆசிங், டங்கம், கோம்கர், மில்லங், டால்பிங், மெம்பா, காம்பா, ஆதிமிஷ்மி போன்ற ஆதி, புத்த மற்றும் மிஷ்மி பழங்குடி மக்கள் மிகுந்து வாழும் இக்காப்பகம் காடுகள் மிகுந்து காணப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை,அருணாசலப் பிரதேசம்\n- Biosphere Reserve In Arunachal Pradesh\n\n\n\n\n", "document_id": "ta_ta_66320"}, {"id": [661, 4], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "இப்போதுவரை பூவுலகில் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட 80 இலட்சம் உயிரினங்களும் இன்னும் கண்டறியப்படாத, பெயரிடப்படாத தாவர, விலங்கினங்களும், நம்முடன் வாழும் வளர்ப்பு விலங்குகளும் சேர்ந்த ஒட்டுமொத்த உயிரின வளமே உயிரினப் பன்மை (Bio Diversity).\n\nஒன்றுக்கொன்று தொடர்பு:\nசூழலியலில் (Ecology) ஒவ்வொரு உயிரின வகையும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, ஓர் உயிரினம் அழிக்கப்பட்டால், அதன் விளைவு சங்கிலி தொடராக மற்றொன்றைத் தாக்கும். நீலகிரியில் உள்ள இருவாச்சி பறவை (Hornbill) அழிந்தால், அத்துடன் தொடர்புள்ள 10 வகை மரங்களும் அழிந்துவிடும். இதற்குக் காரணம் இருவாச்சி உட்கொண்டு வெளியேற்றும் தாவர விதைகளே உயிர்ப்புத்தன்மைமிக்கதாக உள்ளன. இப்படித்தான் காட்டில் அந்த மரங்கள் செழித்துப் பெருகுகின்றன.\n\nநம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில்தான் உயிரினப் பன்மைஉயிரினப் பன்மை செழித்துக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட பாலூட்டி வகைகள், 400-க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106879"}, {"id": [661, 5], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "வகைப்பாடுகள்.\n- அனலிட்டு - வழைதசை புழுக்கள்:\n- கணுக்காலி —\n- குழியுடலி -\n- முட்தோலி -\n- மெல்லுடலி -\n- உருளைப்புழு\n- தட்டைப்புழுக்கள் —\n- புரையுடலி -\n\nமெல்லுடலிகள்.\nமுதுகெலும்பில்லாத உயிரினங்களில் மற்றோரு வகை பவளப் பூச்சிகள், கடல் சாமந்தி, ஜெல்லி மீன் போன்றவைகளாகும். நாடாப்புழு, ஈரல் புழு போன்றவை தட்டைப் புழுக்கள் எனும் வேறு வகையைச் சார்ந்தது. கொக்கிப் புழு, நாக்குப் புழு, நரம்பு சிலந்திப் புழு போன்றவை உருண்டைப் புழு என்ற மற்றோர் வகையைச் சார்ந்தததாகும். கிளிஞ்சல், நத்தை போன்றவை சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட மெல்லுடலிகளாகும்.\n\nபிற முதுகெலும்பிகள்.\nஆக்டோபஸ் எனும் எண்காலிகள் போன்றவையும் இவ்வகையைச் சார்ந்தது. நட்சத்திரமீன், கடல் வெள்ளரி போன்ற கடல் வாழ் உயிரினங்களும் முதுகெலும்பில்லாதவைகளே. முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மிகப் பெரியவை கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண்டு ஆகும். முதுகெலும்பில்லா உயிரினங்களில் நன்மை அளிப்பவையும், தீமை அளிப்பவையும் உண்டு. பட்டுப்பூச்சி, தேனீ, அரக்குப் பூச்சி போன்றவை நன்மை செய்பவை. விசத்தன்மை கொண்ட பாம்புகள்,பூச்சிகள் ஏராளம் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32344"}, {"id": [661, 6], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "நீர்சார் சூழல் மண்டலத்தின் வகைகள்.\nநீர்சார் சூழல் மண்டலங்களை இரண்டு பொதுவான பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை கடல்சார் சூழல் மண்டலம், நன்னீர்ச் சூழல் மண்டலம் என்பனவாகும். \n\nஉவர்நீர்ச் சூழல் மண்டலம்.\nகடல்சார் சூழல் மண்டலம் புவி மேற்பரப்பின் 71% இல் பரந்துள்ளதுடன் உலகிலுள்ள நீரின் 97% அளவையும் தன்னுள் அடக்கியுள்ளது. உலகின் தேறிய முதன்மை உற்பத்தியின் 32% இங்கிருந்தே கிடைக்கிறது. கடல்சார் சூழல் மண்டலத்தில் கரைந்துள்ள சேர்வைகளினால், முக்கியமாக உப்பினால், இது நன்னீர் சூழல் மண்டலத்தில் இருந்து வேறுபடுகின்றது. கடல்நீரில் கரைந்துள்ள பொருட்களில் ஏறத்தாள 85% சோடியமும், குளோரீனும் ஆகும்.\n\nநன்னீர்ச் சூழல் மண்டலம்.\nஇது புவி மேற்பரப்பின் 0.8% அளவை மூடியுள்ளதுடன் உலக நீர் அளவின் 0.009% அளவையும் தன்னுள் அடக்குகிறது. நன்னீர்ச் சூழல் மண்டலம் உலகின் அறியப்பட்ட மீன் இனங்களில் 41% அளவைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13238"}, {"id": [661, 7], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பாலாடைக்கட்டி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் சுவை, மணம், தன்மை, போன்றவை பால் பெறப்படும் மூலம் (விலங்குகளின் உணவூட்முறை உட்பட), தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை, முதிர்வித்தல், அடங்கியுள்ள கொழுப்புச் சத்து போன்றவற்றைப் பொருத்து மேலும் மாறுபடும். இதில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க்காரணிகள், காரம், மூலிகைகள், புகை மணம், போன்றவை அதன் தனிப்பட்ட நறுமணத்திற்கு காரணமாக அமைகின்றன. இதில் உரகுமஞ்சள் (அன்னட்டோ) சிவப்பு நிற பாலாடைக்கட்டி (லெய்செஸ்டர்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சுவைக் கூட்டுப் பொருட்களான கருமிளகு, பூண்டு, இனப்பூண்டு, குருதிநெல்லி (க்ரேன் பெர்ரி) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.\n\nஅதிக நாள் கெடாதிருக்க பாலாடைக்கட்டி குளிர் சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகளைப் பாதுகாக்க சீஸ் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி துளையுள்ள நெகிழிகளாலும், மேற்பகுதி மெழுகினாலும் ஆக்கப்பட்டிருக்கும். இக்காகிதம் பாலாடைக்கட்டி சுருங்கி நெடுநாட்கள் பாதுகாக்க உதவுகிறது.\n\nசிறந்த பாலாடைக்கட்டி விற்பன்னர்கள் சீஸ் மோங்கர் என அழைக்கப்படுகின்றனர். இதற்காக தனிப்பட்ட கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகள் வகைமுறைப்பட்டியல், தேர்வு, மூலப்பொருட்கள் வாங்குதல், தயரித்தல், பாதுகாத்தல் போன்ற பணிகளை இச்சீஸ் மோங்கர்கள் திறம்பட செய்கின்றனர்.\n\nவரலாறு.\nபாலடைக்கட்டியின் தோற்றம் பற்றிய சரியான வரலாறு அறியப்படவில்லை. இருப்பினும் அதன் பயன்பாடு பற்றி அறியப்பட்டதினால் அதன் காலக்கோடு வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது.\nதோற்றம்.\nபாலின் பயன்பாடு தொடங்கிய பொழுதே பாலாடைக்கட்டியின் பயன்களும், வகைகளும் அறியப்பட்டிருக்க வேண்டும், ஆயினும் அதன் தோற்றம் பற்றிய முழு வரலாற்று ஆய்வுகள் முழுமைப்பெறவில்லை. சில ஆய்வுகள், கற்பனை நிகழ்வுகள் இதன் தோற்றம் பற்றி சில குறிப்புகளைச் சுட்டுகின்றன, அவை\n- சுமார் கி.மு 7000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ஆசியாவின் ஈராக் பாலைவனங்களில் செய்யப்பட்ட நீண்ட பயணங்களில் விலங்குத்தோலினால் ஆன நீர்க்கொள்பைகள் (எ.கா.ஆட்டுத்தோலினால் ஆன தோற்பை) பாலை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டது. அப்பைகளிலுள்ள ரெனின் எனப்படும் செரிம நொதியும், சூரிய வெப்பமும், ஒட்டகத்தின் மேல் பயணப்படும் போது ஏற்படும் கிளர்த்தல் நுரைப்பும், பாலைக் கட்டிப்பட வைத்திருக்க வேண்டும். இதுவே பாலடைக்கட்டி தோற்றம் பற்றிய அறிவியல் பூர்வ கற்பனைக் கதை ஆகும்.\n- அதே போல், கடவுள்களுக்கு கோயில்களில் படைத்த பாலானது, சூரிய ஒளியினாலோ, அல்லது குகையில் உள்ள விளக்குகளின் வெப்பத்தினாலோ பாலின் நீர்ப்பதம் குறைந்து கட்டிப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.\n- கி.மு 3000ஆம் ஆண்டுகளில் மெசபடோமியர்கள் தங்களின் பெண் தெய்வமான நினுர்சாகின் கோயில்களிலுள்ள சுவரோவியங்களில் பாலாடைக்கட்டி தயாரிப்பதன் முறைகள் பற்றிய குறிப்புகளை வரைந்து வைத்திருந்தனர்.\n\n- கி.மு.1615 ஆம் ஆண்டில் சிஞ்சியாங் பாலைவனத்தில் பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட பாலாடைக்கட்டி தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்டது.\n\nபண்டைய கிரேக்க, உரோமானியத்தின் பயன்பாடு.\n- ஹோமர் படைத்தளித்த பண்டைய கிரேக்க இலக்கியமான ஒடிசியில் (கி.மு 8ஆம் நூற்றாண்டு) \"சைக்ளோப்\" என்ற ஒற்றைக்கண் கதாபாத்திரமானது ஆட்டுபாலிலிருந்து பாலாடைக்கட்டி தயாரிப்பதன் முறையைக் குறிப்பிடுவதாக அறியப்படுகிறது.\n- கி.மு. 65ல் உரோமானியர்கள் தங்களின் அன்றாட உணவான பாலாடைக்கட்டி தயாரிக்கும் முறைமை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர்.\n- ஆல்ப்ஸ், அபினைன் மலைத்தொடர்களில் வாழ்ந்த மக்கள் படைத்த பாலாடைக்கட்டிகளின் வகை, தற்போதுள்ள அறியப்பட்ட வகைகளை விட அளப்பரியதாகும்.\n- உரோமானியப் பேரரசைச் சார்ந்த லிகுரியன், பித்னியன் பாலாடைக்கட்டிகள் ஆட்டுப்பாலில் செய்யப்பட்டவை ஆகும். நன்கு அறியப்பட்ட, மிகப்பழமையான இதன் சுவைகள் புகைக்கப்பட்ட பாலாடைக்கட்டிகளை ஒத்ததாகும்.\n\nநவீனப் பயன்பாடு.\nபாலாடைக்கட்டி அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்திற்காக வெவ்வேறான சுவையுடன் பலதரப்பட்ட வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நேரடியான உணவாகவோ, உணவில் கலந்த சுவைக் கூட்டாகவோ பாலாடைக்கட்டிகள் பயன்படுகின்றன.\n- பீத்சா\n- பர்கர்\n- சான்விச்\n- காய்கறி, பழக்கலவை\n- வெதுப்பிகள்\nபோன்றவை குறிப்பிட்ட சில உணவு வகைகளாகும்.\n\nதயாரிப்பு.\nபாலடைக்கட்டி தயாரித்தல் வகைக்கு வகை மாறுபடும். பொதுவான தயாரிப்பு முறையினடிப்படையில் அதன் உற்பத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.\nபால் தர நிர்ணயம்.\nதரமான பாலாடைக்கட்டி தயாரிக்க பாலானது புரத, கொழுப்பு அளவுகளின் தரம் சரிபார்க்கப்பட்டு, சரியான விகித அளவில் மேம்படுத்தப்படுகிறது.\n\nபால் பதப்படுத்தல் / காய்ச்சுதல்.\n- பாலாடைக்கட்டியின் வகைகளுக்கேற்ப பாலானது கரந்த (உடன்) காய்ச்சாத பாலாகவோ, காய்ச்சிப்பதப்படுத்தப்பட்ட பாலாகவோ பயன்படுத்தப்படுகிறது.\n- கரந்த பாலில் செய்யப்படும் பாலாடைக்கட்டிகள் குறைந்த பட்சமாக 60 நாட்கள் முதிர்விக்கப்படுகின்றன. இதனால் பாலிலுள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைக்கப்படுகிறது.\n- சில சமயங்களில் தேவையற்ற புறநுண்ணுயிர்களினால் பால் கெடுவதைத் தவிர்க்க மிதமான முறையில் சூடுபடுத்தப்படுகிறது.\n- கரந்த பாலாயினும், பதப்படுத்தப்பட்ட பாலாயினும் நுண்ணுயிர்க் காரணிகளின் வளர்ச்சிக்காக சுமார் 90ᐤF (32ᐤC) வெப்பநிலையில் சூடுபடுத்தப்படுகிறது.\n\nபால் குளிரூட்டல்.\n- நன்கு காய்ச்சப்பட்ட பாலானது பதப்படுத்துதலின் இரண்டாம் நிலையான குளிர்வித்தலை அடைகிறது.\n\nநுண்ணுயிரிகளால் பாலைத் தோய்த்தல்.\n- வெவ்வேறு வகையான பாக்டீரிய நுண்ணுயிரிகளின் மூல வித்துக்கள் வேண்டிய பாலாடைக்கட்டி வகையினைப் பொருத்து சேர்க்கப்படுகின்றன.\n\nரென்னட் நொதியைச் சேர்த்து தயிராக்கல்.\nரென்னட் எனும் நொதி பாலிலுள்ள கேசின் புரதத்தை நொதிக்கச் செய்து கட்டிப்படுத்தி தயிராக மாற்றுகிறது.\n\nதயிரை வெட்டி எடுத்தல் & சூடுபடுத்தல்.\nகட்டிப்படுத்தப்பட்ட தயிரானது வெட்டி எடுக்கப்பட்டு வெப்பபடுத்தப்படுகிறது.\n\nமோரை (அ) ஈரப்பதத்தை நீக்கல்.\nதயிரிலுள்ள ஈரப்பதம் வெப்பப்படுத்துவதினால் நீக்கப்படுகிறது.\n\nகட்டித்தயிரமைத்தல்.\nஈரப்பதம் நீக்கப்படுவதால் இருகி மேலும் திடத்தன்மையை அடைகிறது.\n\nஉப்பு / உப்புக்கரைசல் சேர்த்தல்.\nஉவர்ப்புச் சுவைக்காக உப்பு அல்லது உப்புக்கரைசல் சேர்க்கப்படுகிறது.\n\nபாலாடைக்கட்டிகளை வெட்டி பகுதியாக்கல்.\nநன்கு முறைப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டிகள் சிறு சிறு பகுதிகளாக வெட்டி எடுக்கப்படுகின்றன. மேலும் இவை சிற்சிறு வட்ட உருளைகளாக ஆக்கப்படுகின்றன.\n\nசேமிப்பு & முதிர்வித்தல்.\nசிலவற்றில் துளையிடப்படுகின்றன. துளையில்லா பாலாடைக்கட்டிகள் குருட்டுப்பாலாடைக்கட்டிகள் (அ) ப்ளைன்ட் சீஸ் எனப்படுகின்றன. (எ.கா. சுவிஸ் பாலாடைக்கட்டி)\n\nசிப்பமிடுதல்.\nபாலாடைக்கட்டிகளை சந்தைப்படுத்தும் விதமாக வெவ்வேறு வகையான சிப்பமிடல் முறைமைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும் வெப்பநிலை 4°C யில் நிலைப்படுத்தப்படுகிறது.\n- நெகிழிகளில் பொதியம் செய்தல்\n- பெட்டிகளில் அடைத்தல்\n- வெற்றிடச் சிப்பமிடல் (வாக்யூம் பேக்கேஜ்)\n\nஊட்டச்சத்துகள்.\nபாலாடைக்கட்டியில் அதன் வகைகளுக்கேற்ப பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. காட்டேஜ் வகை 4% கொழுப்புச் சத்தும், 11% புரதச்சத்தையும் கொண்டிருக்கிறது. மேலும் முக்குளம்பு பாலாடைக்கட்டியானது 36% கொழுப்புச்சத்தும், 7% புரதச்சத்தையும் கொண்டிருக்கிறது. பொதுவாக இப்பாலாடைக்கட்டிகள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளன. \n\n100கி பாலாடைக்கட்டியிலுள்ள பெரு ஊட்டச்சத்துக்கள் (கிராம்) \n100கி பாலாடைக்கட்டியிலுள்ள உயிர்ச்சத்துக்கள் (கிராம்) \n100கி பாலாடைக்கட்டியிலுள்ள தாது உப்புக்கள் (கிராம்) \n\nபாலாடைக்கட்டி வகைகள்.\nசுமார் 500க்கும் மேற்பட்ட பாலாடைக்கட்டி வகைகள், உலக பால்பொருள் உற்பத்தி ஆணையத்தால் (International Dairy Federation) வகைப்படுத்தப்பட்டுள்ளது. \n\nதன்மையின் அடிப்படையிலான வகைகள்.\n- கடின வகை\n- மென்மை வகை\n\nகொழுப்பின் அடிப்படையிலான வகைகள்.\n- கொழுப்பு குறைவான வகை\n- கொழுப்பு நிறைந்த வகை\nபூசனத்தின் அடிப்படையிலான வகைகள்.\n- பயன்படுத்தப்படும் பூஞ்சை நுண்ணுயிரிகளால் இவை வகைப்படுத்தப்படுகின்றன.\nமென்மையாகக் கனிதல்.\n- \"பெனிசிலியம் கேமெம்பர்ட்டீ\" எனும் பூஞ்சையினால் மென்மையாக கனிவிக்கப்படும் பாலாடைக்கட்டிகள் இவ்வகையின. சான்றாக, ப்ரீ, கேமெம்பெர்ட் பாலாடைக்கட்டிகள் குறிப்பிடத் தகுந்தவைகளாகும்.\nஉவர்த்து கனிதல்.\n- பிரைன் எனப்படும் உவர் நீரில் வெளுக்கப்பட்ட பாலாடைக்கட்டிகள் இவ்வைகையின. (எ,கா: \"லிம்பர்கர்\", \"அப்பன்செல்லர்\").\n\nமற்றவை.\n- பதப்படுத்தப்பட்ட வகை\n- பாலாடைக்கட்டித் தயிர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1363"}, {"id": [661, 8], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "குறிப்பாக இப் பெரும் தொகுதியில் கீழ் கண்ட குழுமங்கள் காணப் படுகின்றன: காளான்கள்,பஃப்பந்து காளான்,துர்நாற்ற கொம்பு காளான், அடைப்புக் குறி காளான், உறைகூழ் பூஞ்சை, புவிவிண்மீன் / நட்சத்திர பூஞ்சை, ரஸ்ட் பூஞ்சைகள், பன்ட் பூஞ்சைகள்மற்றும் மனிதனுக்கு நோயுண்டாக்கும் ஈஸ்டான கிரிப்ரடோகாகஸ் போன்றவை ஆகும்.\nபாசிடியோமைகோட்டோ இழை பூஞ்சைகளாகும். இவை பூசணை இழைகளால் ஆனவை. இவை பாலினப் அல்லது இலிங்க இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையவை. இவை இதற்கென்று விசேஷமாக உருவாக்கப் பட்ட உருளை வடிவ செல்களால் பாலினப் பெருக்கம் செய்கின்றன. இந்த செல்கள் பாசிடா என்று அழைக்கப் படுகின்றன. இவை வெளி மியோவித்துகளைக் கொண்டுள்ளன. அவை பொதுவாக நான்கு என்கிற எண்ணிக்கையில் காணப் படும். இந்த தனித் தன்மை வாய்ந்த வித்துக்கள் பாசிடோவித்துக்கள் எனப் படும். சிலவகை பாசிடோமைகோட்டாக்கள் இலிங்கமில் அல்லது பாலிலா இனப் பெருக்கமு மேற்கொள்ளும். சில வகை பூஞ்சைகள் பாலிலா அல்லது இலிங்கமில் இனப் பெருக்கம் மட்டும் மேற் கொள்ளும். இலிங்கமில் முறையில் இனப் பெருக்கம் செய்யப் பட்ட பாசிடோமகோட்டாக்கள் முழுவதும் அல்லது மொத்த ஒத்த பண்புகள் இருந்தால் அவைகள் இந்த சிற்றினத்தைச் சார்ந்தவையாக அடையாளம் காணப் படும். தனித்துவமான உடற்கூறு செல் சுவர்களின் பகுதிகள், மரபுவழிச் சார்பான உறுதியான கட்டமைப்பு மூலம் இவைகளின் தன்மை உறுதி செய்யப் படுகிறது.\n\n", "document_id": "ta_ta_122700"}, {"id": [661, 9], "question": "<Query> உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.", "document": "பருவகாலம்.\nகுறுகியகால வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான நவரைப் பட்டம் எனும் இப்பருவத்தில், 30 நாட்கள் நாற்றங்கால் உட்பட 120 நாள் வயதுடைய முட்டைக்கார் நெற்பயிர் பயிரிடப்படுகிறது. மேலும் டிசம்பர் - சனவரி மாதங்களில் தொடங்கக்கூடிய இப்பட்டத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், இதுபோன்ற குறுகியகால நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக விளங்குகிறது.\n\nவளருகை.\nஈரநில நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர், 4½ - 5 அடிகள் உயரம் வரை வளர்ந்து, தண்டுடைந்து சாயும் தன்மை உடையதாகும்.\n\nகுறிப்புகள்.\n- முட்டைக்காரின் அரிசி சிவப்பு நிறத்தில் பெரு நயத்துடன் (தடித்து) காணப்படுகிறது.\n- தென்னிந்திய பிரதான உணவாக கருதப்படும், இட்லி, மற்றும் தோசைப் போன்ற சிற்றூண்டி வகைகள் தயாரிக்க ஏற்றதாக உள்ள இது, பூச்சிகள், மற்றும் நோய்களிலிருந்து காத்துகொள்ளும் திறன் கொண்டதாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- பாரம்பரிய நெல்\n- இலங்கையின் பாரம்பரிய அரிசி\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\nபுற இணைப்புகள்.\n- முட்டைக்கார் நெற்படிமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_92293"}]
[{"id": [664, 0], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "தெலுத்தாவின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) கழிமுகம் இருப்பதனாலேயே (முக்கோண வடிவம்), அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது.\n\nபயன்பாடுகள்.\nகணிதம்.\nபேரெழுத்துத் தெலுத்தா கணிதத்தில் தன்மைகாட்டியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.\n\nவானியல்.\nதெலுத்தாப் புயல் எனும் பெயர் 1972 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போதும் 2005அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போதும் பயன்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43865"}, {"id": [664, 1], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "உருவாக்கம்.\n ஆறுகள் ஓடும்போது மண், மணல், குப்பைக் கூளங்கள் முதலியவற்றை அடித்துக்கொண்டு செல்லும். ஆறு கடலிலோ ஏரியிலோ கலக்கும்போது அதன் வேகம் குறைந்துவிடும். அப்பொழுது மண்ணும் மணலும் அங்கு படிந்துவிடுகின்றன. மண் படிந்து கொண்டே இருப்பதால் நாளடைவில் அங்கு ஒரு திட்டு உண்டாகிறது. \n\nபெயர்க்காரணம்.\n ஆற்றின் இரு கிளைகளுக்கும் கடலுக்கும் இடையில் இத்திட்டு ஒரு முக்கோண வடிவில் அமையும். இதற்குக் கழிமுகத் தீவு (டெல்ட்டா)(Delta) என்று பெயர். டெல்ட்டா என்ற கிரேக்க எழுத்து முக்கோண வடிவில் இருக்கும். இதையொட்டி இதற்கு இப்பெயர் வந்தது.\n\nபண்புகள்.\n ஆற்றின் நடுவே இத்திட்டு வளர்ந்து நீரோட்டத்தைத் தடை செய்வதால் ஆறு பல கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கிறது. மக்கள் குடியிருப்பதற்கு இது பாதுகாப்பான இடமாகாது. ஏனெனில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் கிளையாறுகள் இடம்விட்டு இடம் மாறிவிடுவது உண்டு. ஆறு கடலில் கலக்குமிடத்தில் அதன் வேகம் அதிகமாக இருந்தால், கழிமுகத் தீவு அமையாது.\n\nவண்டல் மண்.\n கழிமுகத் தீவில் படிந்துள்ள மண்ணுக்கு வண்டல் மண் என்று பெயர். இது வளம் நிறைந்தது. இத்திட்டுகளில் பயிர் மிகச் செழிப்பாக வளரும். \nமேற்கோள்கள்.\n- \"குழந்தைகள் கலைக் களஞ்சியம்\",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117738"}, {"id": [664, 2], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "வடிவமைப்பு .\nபின்னடைப்பு ஆனது, படிப்படியாக அதிகரிக்கும் ஆரையம்முள்ள, பல \"படிகளை\" உடைய, திருகாணி வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு படியும், ஒரேயளவிலான வட்டக் கோணப்பகுதியாக இருக்கும்.\n\nஇதை மூடிச் சுற்றும்போது ஒவ்வொரு படியும், அதற்கு இணையாக துப்பாக்கிக் குழலாசனத்தில் வெட்டப்படிருக்கும் மரையுடன் பொறுந்திக் கொள்ளும். பின்னடைப்பிலுள்ள மரைகளால் ஆக்கிரமிக்கப்படும், குழலாசன பரப்பை தரும் சூத்திரம் பின்வருமாறு:\n\nபுற இணைப்புகள் .\n- வெலின் குழலாசன இயங்குமுறையை காட்டும் யூடியூப் காணொளி (ஆங்கிலத்தில்)\n- இராச்சிய நியுசிலாந்து பீரங்கிப்படை கழகம், குழலாசன இயங்குமுறைகள் (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_105712"}, {"id": [664, 3], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "வரலாறு.\nமுக்கோணவடிவ நிலைப்படுத்திகள்.\n1529-க்கும் 1156-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், \"கொன்றாடு காசு\" என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், வாணவேடிக்கை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு ஏவுகணை தொழில்நுட்பத்தை விவரித்துள்ளார். அப்புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1961-ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பல்-நிலை ஏவுகணைகள், திரவ எரிபொருள் கலவையைப் பயன்படுத்துவது, முக்கோணவடிவ நிலைப்படுத்திகளைப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.\n\nஅக்கையெழுத்துப் பிரதி 1961-ல் கண்டறியப்படும் வரை, அவ்வகை நிலைப்படுத்திகளின் வடிவமைப்பு மற்றும் பெயர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து-லித்துவேனிய ராணுவப் பொறியாளரான கசிமெர்சு சீமெனோவிச் என்பவரால் கண்டறியப்பட்டது என எண்ணப்பட்டது.\n\nமுக்கோண இறக்கைகள்.\nமுக்கோண இறக்கைகளின் முதல் செயல்பாட்டுப் பயன்வடிவம் \"வாலற்ற முக்கோணம்\", அதாவது வால்பகுதியில்லாத முக்கோண இறக்கையுடைய வானூர்தி, வடிவில் வந்தது. இவை அறிமுகமான காலகட்டத்தில் \"பறக்கும் இறக்கைகள்\" என்று இவை அறியப்பட்டன. 1924-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செரனோவ்சுகி இறக்கை வடிவமைப்புகள், பரவளைய மேலிருந்து காண் வடிவம் கொண்டவை, முக்கோண இறக்கை எனும் பகுப்பில் சேர்க்கப்படக்கூடியதே என சிலர் வாதிடக்கூடும். ஆனால், யெர்மானியரான அலெக்சாண்டர் லிப்பிச் என்பவரே முக்கோண வடிவ இறக்கை வடிவமைப்புக்கு முன்னோடியாவார். இவரே 1931-ல் முதன்முதலில் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியை ஓட்டிக்காட்டினார். அதன் பின் நான்கு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளையும் இவர் தயாரித்தார். குறைவான வேகத்தில் பறக்கும்போது இவை கட்டுப்படுத்துவதற்கு கடினமாயிருந்தன. அக்காலத்தில் இவ்வடிவமைப்பு பெருமளவில் ஆர்வத்தையும் கிளப்பவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது லிப்பிச், தாரை எந்திரங்களைப் பயன்படுத்தும் முக்கோண இறக்கையுடைய இடைமறிக்கும் வானூர்தியை வடிவமைத்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஒரு திட்டம் மிதவை வானூர்தி சோதனை வரை சென்றது.\n\nபோருக்குப்பின் லிப்பிச் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அவர் கலிபோர்னியாவிலுள்ள கன்வொயர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கன்வொயர் நிறுவனத்தில் உயர் பதவிகளிலிருந்த சில பொறியாளர்கள் லிப்பிச்சின் இடைமறி வானூர்தி வடிவமைப்பில் கவரப்பட்டனர். அவர்கள் சற்றே பெரிதான சோதனை வடிவமைப்பில், கன்வொயர் எக்சு.எஃப்-92, ஆழ்ந்தனர். இவ்வானூர்தியின் முன்மாதிரி வடிவம், இது வணிகரீதியில் உற்பத்தி செய்யப்படவில்லை, மிக அதிக அளவில் பலவித சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது. இதன் வடிவமைப்பு பல நாடுகளிலிருந்த பல வானூர்தி வடிவமைப்பு நிறுவனங்களில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் பின் மிகக் குறுகிய காலத்திலேயே பல வானூர்திகள், முக்கியமாக இடைமறி வானூர்திகள், முக்கோண இறக்கை வடிவமைப்புடன் செய்யப்பட்டன. அதி வேகப் பயன்பாட்டிற்கு வாலற்ற முக்கோண இறக்கை வானூர்திகளே உகந்தவை என குறுகிய காலத்திலேயே நிலைநாட்டப்பட்டது. கன்வொயர் நிறுவனத்தின் எஃப்-102 எனும் போர்வானூர்தியே உலகின் எந்தவொரு வான்படையிலும் பயன்படுத்தப்பட்ட முதல் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியாகும்.\n\nஅதே நேரத்தில், லிப்பிச்சின் தரவுகளைக் கொண்டு பிரிட்டிசாரும் முக்கோண இறக்கை வானூர்திகளை வடிவமைத்தனர். முக்கியமாக அவ்ரோ வல்கன் எனும் குண்டுவீசும் வானூர்தி மற்றும் குளோசுடர் சாவலின் போர்வானூர்தி. குறைந்த வேகத்தில் வானூர்தியின் இயக்குதிறனை அதிகரிக்கவும், அதி வேகத்தில் திசையமைவு மாறுவீதத்தை அதிகரிக்கவும், புவியீர்ப்பு மையத்தின் வீச்சினை அதிகரிக்கவும் குளோசுடர் சாவலின் வானூர்தியில் வால்பகுதி அமைக்கப்பட்டது.\n\nஅதிக தாக்கு கோணம் மற்றும் அதிக வேகங்களில் பறக்கும் திறனை மேம்படுத்தும் வண்ணம், மாசுகோவின் மத்திய காற்று மற்றும் நீரியக்கவியல் நிறுவனத்தால் வாலுடை முக்கோண இறக்கை வடிவமைப்பு அதன் வானூர்தி வடிவமைப்புகளில் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அமைவடிவம் மிக்-21, சுகோய் சு-9/சு-11/சு-15 போர் வானூர்திகளில் பயன்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டது.\n\nஅண்மைக் காலத்தில் சாப் ஏபி நிறுவனம் தனது விகன் போர்வானூர்தியின் முன்விமானப் பகுதியில், நெருக்கமாக இணைசேர்க்கப்பட்ட கானர்டு(Canard) பயன்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கமாய் இணைசேர்த்தல் மூலம் இறக்கை மேலான காற்றோட்டம் பெருமளவு மாறுபடுத்தமுடியும், முக்கியமாக அதிக தாக்கு கோணங்களில் வானூர்தி செல்லும்போது பயன்படுத்தப்படுகிறது. வழமையான வாலில் பொருத்தப்பட்ட உயர்த்திகளை ஒப்பிட்டு நோக்குகையில், கானர்டுகள் ஒட்டுமொத்த ஏற்றத்தை அதிகப்படுத்துகின்றன. மேலும், கடினமான பறப்பிப்பு விதங்களையும் செய்ய உதவுகிறது, குறைந்த வேகத்தில் வானூர்தியை எளிதாக கையாளவும் வானூர்தியின் தரையிறங்கும் வேகத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வடிவமைப்பு பிற வானூர்திகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன்(Eurofighter Typhoon).\n\nமுக்கோண-இறக்கை வகைப்பாடுகள்.\nதூய முக்கோண இறக்கைகளின் சில விரும்பப்படாத பின்விளைவுக் காரணிகளால் அவற்றின் பயன்பாடு குறைந்தது. முக்கியமாக, அதிக தாக்கு கோணங்களில் காற்றோட்டப் பிரிவு (வளைந்த இறக்கைகளிலும் இத்தகைய பிரச்னை உண்டு), குறைவான உயரங்களில் அதிகமான இழுவை ஏற்படுதல். ஆகையால், தூய முக்கோண இறக்கைகள் அதிக உயரங்களில் அதிக வேகத்தில் பறக்கும் இடைமறித்துத் தாக்கும் வானூர்திகளில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஅண்மைக் கால போர் விமானங்களில் முக்கோண இறக்கைகளுடன் கானர்டுகளும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன், டசால்ட் ரஃபேல். \n\nகுறிப்புதவிகள்.\n- Uwacadweb.uwyo.edu\n\nவெளியிணைப்புகள்.\n- Analysis of air flow over delta wings\n\n\n\n\n", "document_id": "ta_ta_31504"}, {"id": [664, 4], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "பிறப்பு மற்றும் இளமை பருவம்.\nரெஜினா கஸ்ஸாண்ட்ரா, தமிழ்நாட்டில் சென்னையில் டிசம்பர் 13, 1990 இல் பிறந்தார் . இவர் சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரியில் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். முதல் தமிழ் திரைப்பட த்தில்- கண்ட நாள் முதல் படத்தில் தன் 16 வயதில் லதா என்ற 21 வயது கர்ப்பஸ்திரீ வேடத்தில் ஒப்பனையின்றி மிக அருமையாய் நடித்தார் . 2012 சிவா மனசுல சுருதி என்ற தெலுங்கு படம் இவருக்கு SIIMA விருதை பெற்று தந்தது \n\nசினிமாவாழ்க்கை.\nஅழகிய அசுரா திரைப்படத்தில் நடிகர் யோகியுடன் இணைந்து நடித்து, நல்ல விமர்சனங்களைப் பெற்றார். ரெஜினா அடுத்த கன்னட படமான சூரிய காந்தியில்,இயக்குனர் கே .எம் .சைதன்யா இயக்கத்தில் நடிகர் சேதனுடன் ஜோடி சேர்ந்தார் . மேலும் அவர் கன்னட மொழியில் பேச முடியாததால் ஆங்கிலத்தில் வசனங்களை பேசி ,கன்னட வசனமாய் மாற்றப்பட்டது . இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மற்றும் வசூலில் வெற்றி பெற்றது.\nஆதித் அருணுடன் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடித்தார் . பின்னர் அப்படம் தாமதமாயும்,புதிய நடிகர் நடிகையுடன் நடித்து \n2012 இல் வெளிவந்தது. அடுத்து சிவா மனசுல சக்தி தெலுங்கில் சிவா மனசுல சுருதியாய் வெளிவந்து இவருக்கு SIIMA விருது பெற்றது 2012.\n2013 ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் இரண்டு தமிழ் படங்கள் வெளிவந்தன .அதில் பாண்டிராஜின் கேடி பில்லா கில்லடி ரங்கா, வெற்றி பெற்றது \nஅடுத்து நிர்ணயம் என்ற படம் ,வசூலில் வெற்றி பெற வில்லை . பின்னர் அதிகமாக தமிழ் படங்களை குறைத்து கொண்டார் .தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்\n\n", "document_id": "ta_ta_120784"}, {"id": [664, 5], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "எல்லாஉறுப்புகளின்  சிறும மதிப்புகளின் கூடுதல் பிளேக் நியமன வடிவத்தில் இருப்பினும்,  பிளேக் நியமன வடிவம் சிறுமமாக இருக்க வேண்டியதில்லை.\n\n1937 இல் ஆா்ச் பிளேக் என்பவா்  இதை அறிமுகப்படுத்தினாா். இவா் இதை \"எளிமையாக்கப்பட்ட நியமன வடிவம்\" என அழைத்தாா். 1990 இல் பிளேக்கிற்கு மாியாதை செலுத்தும் வகையில் பிராங்க் மாா்கம் பிரெளனால் இப்பெயாிடப்பட்டது.\n\nபிளேக் உட்குறிப்புகளை வெளியேற்றுதல், தொடா்ச்சியான கருத்து இணக்கம் மற்றும் பெருக்கல் என்ற மூன்று முறைகளும் நியமன வடிவத்தை கணக்கிட பயன்படும் என விவாதித்தாா். தொடா்ச்சியான கருத்து இணக்கம் முறை சாம்ஸன் மற்றும் மில்ஸ், குயின் மற்றும் பிங் ஆகியோா்களால் மீள கண்டுபிடிக்கப்பட்டடது.\n\nமேலும் காண்க.\n- Horn clause\n- Consensus theorem\n\n\n\n\n", "document_id": "ta_ta_116522"}, {"id": [664, 6], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "சொற்தோற்றம்.\nஇது சம்பூசா, சம்போசா, சமூசா, சோமாசி, சிங்கதா, சிங்கரா என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்த பெயர் 'சம்பூசாஹ்' என்கிற ஃபார்ஸி (ஈரான்) (). சொல்லிலிருந்து வந்ததாகும். அரபி மொழியில் 'பிறைபோன்ற வடிவம்' என்பதை \"சன்புசாக்\" அல்லது \"சன்புசாஜ்\" என்பர். \"சம்போசா\" என ஆப்கானித்தானிலும், \"சோமாசா\" என வங்கமொழியிலும்: ) அழைப்பர், \"சமோசா\" என்று உருது மொழியில்: பாக்கித்தானிலும், இந்தியிலும்:) நெருங்கிய தொடர்பு உடையதாக உள்ளது. \"()\" என்று தஜிகிஸ்தான் சொல்லோடும், \"சம்சா\" என்று துருக்கிய மொழிகளிலும், ஆப்பிரிக்க மொழிகளில்,' ஆப்பிரிக்காவின் கொம்பு வடிவம்' என்ற பொருளிலும், \"chamuça\" என கோவாவிலும், மொசாம்பிக் மொழியிலும், சில போர்த்துகல் சொற்களும், சமோசா என்ற சொல்லின் ஒலிப்போடு, (sambusaj) நெருங்கிய தொடர்புடையதாக விளங்குகின்றன.\n\nதேவையான பொருட்கள்.\nஉலக மக்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கு ஏற்ப, இதன் அளவும், உட்பொருட்களின் கலப்பும், வேறுபடுகின்றன. தேவையான பொருட்களை, இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வெளிப்புறத்திற்கான, மாவு. இது பெரும்பாலும், மைதா மாவாகும். இரண்டாவது உட்பொருளான மசாலைச் சேர்வை. இது உள்ளிடு பொருள் என்றும், பூர்ணம் என்றும் அழைக்கப்படும். பூர்ணமாக, உருளைக்கிழங்கு, வெங்காயம், பட்டாணி, முட்டைக்கோசு, கேரட் போன்ற காய்கறிகளும், உண் உணவாக மாட்டிறைச்சியும், கோழிக் கறியும் சிறுசிறு துண்டுகளாகவும் தேர்ந்தெடுக்கப் படுகிறது. இத்துடன் நறுமண உணவுப் பொருட்களாலான மஞ்சள், இலவங்கம், பட்டை, பெருஞ்சீரகம், உப்பு போன்றவை பதமாகக் கலக்கப் படுகிறது. இந்திய சமோசாவில், மரக்கறி உட்பொருளே அதிகம் பயன்படுகிறது.\n\nசெய்முறை.\nசெய்முறை அடிப்படையில், இதனை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பச்சைமாவு சமோசா, மற்றொன்று வெந்தமாவு சமோசா. பச்சைமாவு சமோசா என்பது குறைந்த நேரத்தில் உடனே தயாரிக்கப்படும், துரித உணவு தயாரிப்பு முறையாகும். இதில் பயன்படுத்தம் எண்ணையின் அளவு குறைவாக இருக்கும். தோசைசட்டியில் இதனைத் தயாரிக்கலாம். நுண்ணலை அடுப்பு போன்றவற்றிலும் தயாரிக்கலாம். வெந்தமாவு சமோசா என்பது இரு நாட்களில் செய்யப்படும். இட்லி மாவு தயாரிப்பது போல, முதல் நாளே பாதி செய்முறை முடிந்து விடும். இதனால் வெந்தமாவு சமோசாவில் சற்று புளிப்புச் சுவை இருக்கும். மேலும், முழுமையாக கொதிக்கும் சமையல் எண்ணையில், அமிழ்ந்து எடுப்பதால் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும்,உட்புறம், வேகவைத்த காய்கறி போன்று, திண்மையாக இருக்கும். மேற்கூறிய இரண்டு முறைகளிலும், மைதாவில் ஆனா மெல்லிய உரொட்டி/சப்பாத்தி போன்று, பெரியதாகத் தயாரிக்கப் படுகிறது. இந்த ரொட்டி நீள்செவ்வக வடிவில் வெட்டப் படுகிறது. ஒவ்வொரு நீள்செவ்வக ரொட்டியும், ஏறத்தாழ நமது போன்ற வடிவம் பெறுகிறது. இவ்வடிவம் கொண்ட ரொட்டி, முக்கோண வடிவில் கையால் சுற்றப்பட்டு, அதனுள் உள்ளிட்டுச்சேர்வை வைத்து, மைதா பசையால் ஒட்டப்படுகிறது. இவ்வாறு நிரப்பப் பட்ட சமோசாவை வேகவைத்து எடுத்தால், அது உண்ணும் பக்குவத்திற்கு மாறும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மொமொ (உணவு)\n- வடா பாவ்\n\nவெளியிணைப்புகள்.\n- இதனை தயாரிக்கும் முறையை, மேலதிக விவரங்களை,ஆங்கில மொழியில் தரும் இணையப் பக்கம்\n- சமைக்கும் முறைகள் ஆங்கிலத்தில் இருக்கும், கார்டியன் இதழின் இணையப் பக்கம்\n- சமையற்குறிப்புகளை மிக விளக்கமாக, ஆங்கிலமொழியில் தரும்,'கிச்சன் கில்லாடி' இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50205"}, {"id": [664, 7], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "அமைப்பு.\nஇதன் அமைவிடம் ஒரு முக்கோண வடிவத்தில் இருந்ததால், கோட்டையும் அதே வடிவத்தைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு செங்கோண முக்கோண வடிவத்தைக் கொண்டிருந்த இக் கோட்டையின் நீளமான பக்கம் வடக்குப் பக்கம் உள்ள கடலை நோக்கியதாக இருந்தது. இக் கோட்டையின் தரைப் பகுதியை நோக்கியிருந்த மூலையில் இதன் ஒரேயொரு கொத்தளம் அமைந்திருந்தது. இதன் அளவு, வடிவம் என்பன காரணமாக இதன் உட்பகுதியில் கட்டிடங்களையோ அல்லது அறைகளையோ அமைப்பதற்கான இடவசதி இல்லை. இதன் மூன்று பக்கங்களிலும் கற்சுவர்களுக்கு உட்புறமாக மண் நிரப்பப்பட்டிருந்தது. இதன் மேற்பகுதிக்குச் செல்வதற்கான படிகளும் அமைக்கப்பட்டிருந்தன. \nஒல்லாந்தர்காலத்தில் வரையப்பட்ட தளப்படங்களின் அடிப்படையில் இதன் நீளமான பக்கம் ஏறத்தாழ 80 மீட்டர் (240 அடி) நீளம் கொண்டதாகக் காணப்படுகிறது. ஏனைய இரண்டு பக்கங்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக 42 மீட்டர் (140 அடி) நீளம் கொண்டவை. கடலை நோக்கிய இதன் பக்கத்தில் பீரங்கிகளுக்கான துளைகளோ அல்லது கொத்தளப் பாதுகாப்போ கிடையாது. ஏனைய இரண்டு பக்கங்களிலும் தரையை நோக்கியபடி ஒவ்வொரு துளைகள் உள்ளன. தரையை நோக்கிய கொத்தளத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு துளைகளாக நான்கு துளைகள் உள்ளன.\n\nஉசாத்துணைகள்.\n- Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).\n\n\n\n\n", "document_id": "ta_ta_29397"}, {"id": [664, 8], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "சீராம விண்ணகரம்.\nசீர்காழியில் உள்ள சீராம விண்ணகரம் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பதியாகும். இது தாடாளன் கோவில் என வழங்கப்படுகிறது.\n- வைகுந்த விண்ணகரம்\n- அரிமேய விண்ணகரம்\n- பரமேச்சுர விண்ணகரம்\n- நந்திபுர விண்ணகரம்\n- வீர நாராயண விண்ணகரம்\n- இராசராச விண்ணகரம்\n- இராசேந்திர சோழ விண்ணகரம்\n- திருப்பொதியில் விண்ணகரம்\n\nஉசாத்துணை.\nரா.பி. சேதுப்பிள்ளை.'ஊரும் பேரும்',பழனியப்பா பிரதர்ஸ். 1956\n\n\n\n\n", "document_id": "ta_ta_38656"}, {"id": [664, 9], "question": "கழிமுகம், <Query>வின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).", "document": "திரைப்பட வாழ்க்கை.\nமிர்ச்சி சிவா 12B படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு 2007ம் ஆண்டு இயக்கிய விளையாட்டை மையமாக் கொண்ட காமெடி திரைப்படமான சென்னை 600028 ல் நடித்த 10 அறிமுக கதாநாயகர்களுல் ஒருவராக நடித்திருந்தார். பின்பு வெங்கட் பிரபு வின் அடுத்த த்ரில்லர் படமான சரோஜா வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களும் வியாபார ரீதியில் மிக பெரிய வெற்றியை பெற்றது.\n\nஅடுத்து மிர்ச்சி சிவா நடித்தது சமகால தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்து வெளியான தமிழ் படம். 2010ல் வெளிவந்த \"வா குவார்ட்டர் கட்டிங்\" சராசரி வசூலைப் பெற்றது. சிவா நடித்து நீண்ட நாட்களுக்கு பின் வெளியான காதலை மையமாக கொண்ட பதினாறு படம் 2011 ல் வெளியானது. இந்த காலகட்டத்தில் சிவா நடித்து ராம நாராயணன் இயக்கிய முழு நீள காமெடி திரைப்படமான \"சிவ பூஜையில் கரடி\" படம் என்று பெயரிடப்பட்டு முழுமையடைந்து திரைக்கு வராமலே இருக்கிறது.\n2012ல் விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த கலகலப்பு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியுலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் சிவாவின் கதாபாத்திரமான சிறிய திருட்டுகளை செய்யும் ரகு கதாபாத்திரம் பழைய படங்களில் நடித்ததையே நியாபக படுத்துவதாக விமர்சகர்கள் கருதினார்கள். முந்தைய படங்களின் தொடர் வெற்றியால் 2013ம் ஆண்டு புது கதையம்சம் கொண்ட 4 புதுபடங்களில் சிவா ஒப்பந்தம் ஆனார். ஏற்கனவே 1981ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றிபடமான தில்லுமுல்லு மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர பிரகாஷ் ராஜ் நடித்த தில்லுமுல்லு 2013-ம் ஆண்டு முதல் படமாக அமைந்தது. இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் தோளில் சுமக்கும் அளவுக்கு தன் முழு திறமையையும் வெளிபடுத்தியிருந்தார் என அனைவராலும் பாராட்டப்பட்டார். சரியான நேரத்தில் ஒரு வார்த்தையில் நகைச்சுவை செய்வது சிவாவின் சிறப்பு. இதே ஆண்டு வெளியான சொன்னா புரியாது திரைப்படத்தில் பிண்னனி பேசும் கலைஞராக நடித்திருந்தார். தி ஹிந்து பத்திரிக்கையில் சுதிஷ் காம்நாத் இறுகிய முகத்தை வைத்து கொண்டு இவ்வளவு அழகாக காமெடி செய்வதில் சிவாவை மிஞ்ச ஆள் இல்லை, சிவா ஒரு வேடிக்கையான மனிதர் அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை என குறிப்பிட்டிருந்தார். சிவாவின் அடுத்த வெளியீடான யா யா வில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிவாவின் அடுத்த படமான வணக்கம் சென்னையில் பிரியா ஆனந்துடன் ஜோடி சேர கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றது.\nஅடுத்து ஒரு வருடம் கழித்து பாபி சிம்ஹா வுடன் இணைந்து நடித்து வெளிவந்த மசாலாபடத்திற்கு நேர்மறை விமர்சனமும், சிவா நடிப்புக்கு பாராட்டும் கிடைத்தது. 2007 ல் மிகப்பெரிய வெற்றியடைந்த சென்னை 6000028 இன் இரண்டாம் பாகத்திலும் சிவா நடித்துள்ளார்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nபூப்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான வீராங்கனை பிரியா வை 15 நவம்பர் 2012 ம் ஆண்டு காதலித்து மணம் முடித்து கொண்டார்.\n\nபாடலாசிரியராக.\n- \"\"சொளதி பாஷா\"\" (வா குவார்ட்டர் கட்டிங்)\n- \"\"ரோசா ஹ்ய்\"\" (சொன்னா புரியாது)\n\nபாடகராக.\n- \"\"ரோசா ஹ்ய்\"\" (சொன்னா புரியாது)\n\n\n\n\n", "document_id": "ta_ta_88127"}]
[{"id": [666, 0], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான \"சுவீடன் சூரியக் குடும்ப முறையின்\" சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.\n\nபெப்ரவரி 2, 2009 அன்று ஸ்டாக்ஹோம் உலக அரங்கு சுவீடன் தொலைத்தொடர்பு குழுமம் எரிக்சன் கையகப்படுத்தப்பட்டு, பெயரிடல் உரிமையின்படி \"எரிக்சன் உலகம்\" என பெயர் மாற்றபப்ட்டது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Stockholm Globe Arenas, website. (English).\n- Stockholm Globe City\n- Hockeyarenas.net entry\n- Web cams monitoring the construction on the \"Globe Arena\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_46907"}, {"id": [666, 1], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்).\n- பிரெஞ்சு பொலினீசியா\n- கேம்பியர் தீவுகள்\n\nஅவாய்-அலூசியன் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்.\n- அமெரிக்க ஐக்கிய நாடு\n- அலாஸ்கா - அலூசியன் தீவுகள் மட்டும்\n\nஅலாஸ்கா சீர் நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்).\n- அமெரிக்க ஐக்கிய நாடு (அலாஸ்கா சீர் நேரம்)\n- அலாஸ்கா (−169.5° நிலநிரைக்கோட்டின் மேற்கே அமைந்துள்ள ஆனெட்டி மற்றும் அலூசியன் தீவுகள் தவிர ஏனைய பகுதிகள்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_66705"}, {"id": [666, 2], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "மேற்கு கிறீன்லாந்து நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்).\n- கிறீன்லாந்து\n- பெரும்பான்மையான பகுதிகள் (தூளே விமானத் தளம் தவிர)\n-  இங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\n- பிரான்சு\n- செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்\n-  இங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\n\nஅத்திலாந்திக்குப் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்).\n- கனடா\n- நோவா இசுகோசியா, நியூ பிரன்சுவிக், இளவரசர் எட்வர்ட் தீவு, லாப்ரடோர் - தென்கிழக்கு முனையைத் தவிர மற்றும் கியூபெக்கின் கிழக்குப் பகுதிகள்.\n- பெர்முடா (பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்)\n- கிறீன்லாந்து - தூளே விமானத் தளம்\n- இங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\nஇவை  ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.\n\nசீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்).\n- சுரிநாம்\n- பிரெஞ்சு கயானா\n- பிரேசில் - வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்\n- ஆலகோவாசு\n- அமாபா\n- பாகையா\n- சியாரா\n- மாரஞ்ஞோ\n- பாரா\n- பாராயிபா\n- பெர்னம்புகோ\n- பியாயுயி\n- இரியோ கிராண்டு டோ நார்த்\n- செர்ச்சீபி\n- தோகான்ச்சீசு\n- அர்கெந்தீனா\n- அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள்\n\nசீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது).\n- பிரேசில் - தெற்கு மற்றும் தென்கிழக்கு மாநிலங்கள்\n- கூட்டரசு மாவட்டம்\n- மினாஸ் ஜெரைசு\n- பரானா\n- இரியோ டி செனீரோ\n- இரியோ கிராண்டு டொ சுல்\n- சாவோ பாவுலோ\n- இசுபிரிட்டோ சான்டோ\n- கோயாசு\n- சான்டா கதரீனா\n- உருகுவே\n\nபகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது).\n- பிரேசில் - தென்மேற்கு மாநிலங்கள்\n- மடோ குரோசோ\n- மடோ குரோசோ டொ சுல்\n- பரகுவை\n- சிலி - பெருநிலப்பகுதி\n- போக்லாந்து தீவுகள்\n- அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள்\nஇவை  ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66824"}, {"id": [666, 3], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "அமைவிடம்.\nஇந்த நினைவுச் சின்னம், முன்னைய தியெப்வால் மாளிகை அமைந்திருந்த இடத்திலிருந்து தென் கிழக்கே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம் மாளிகை தியெப்வால் காட்டுப் பகுதிக்கு அருகே தாழ் நிலப்பகுதியில் இருந்தது. மாளிகைப் பகுதியில் போர்க்காலத்தில் அமைந்திருந்த மருத்துவ மையங்களைச் சுற்றியிருந்த ஏராளமான கல்லறைகளை இடம் மாற்ற வேண்டும் என்பதனால், மாளிகை இருந்த இடம் நினைவுச் சின்னம் கட்டுவதற்குப் பொருத்தமில்லாது இருந்தது.\n\nகட்டிடம்.\nநாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னக் கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டு போர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட 16 தூண்களைக் கொண்டது. இது 150 அடி (46 மீ) உயரமானது. போர்க் காலத்தில் இப்பகுதியில் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் கட்டிடத்தைத் தாங்குவதற்கு 19 அடி (6 மீ) தடிப்புள்ள அத்திவாரம் அமைக்கவேண்டி இருந்தது. சர் எட்வின் லுட்யென்சு என்னும் கட்டிடக்கலைஞர் வடிவமைத்த இக் கட்டிடம் 1928 ஆம் ஆண்டுக்கும் 1932 ஆன் ஆண்டுக்கும் இடையில் கட்டி முடிக்கப்பட்டது. உலகிலுள்ள பிரித்தானியப் போர் நினைவுச் சின்னங்களில் பெரியது இதுவே ஆகும். பிற்காலத்தில் அரசர் எட்டாம் எட்வர்டான அப்போதைய வேல்சு இளவரசர், பிரான்சின் சனாதிபதி அல்பர்ட் லெப்ருன் முன்னிலையில் 1932 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் திறந்து வைத்தார்.\n\nபொறிப்பு.\nஇந்நினைவுச் சின்னம் வேறு கல்லறைகள் இல்லாதவர்களும், காணாமற் போன அல்லது அடையாளம் காணப்படாத இறந்த போர் வீரர்களுக்காக அமைக்கப்பட்டது. உட்புற மேற்பரப்பில் பெரிய அளவில் பொறிப்புக்கள் உள்ளன. கட்டிடத்தின் நோக்கம் பற்றிய பொறிப்பு பின்வருமாறு:\n\nபோர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட தூண்களில் 72,000 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் சூலை 1916 க்கும் மார்ச் 1918 க்கும் இடையில் காணாமல் போனவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலோர் 1916 ஆம் ஆண்டில் சூலை முதலாம் தேதிக்கும், நவம்பர் நான்காம் தேதிக்கும் இடையில் இடம்பெற்ற முதற் சண்டைகளில் இறந்தவர்கள். இங்கு பெயர் பொறிக்கப்பட்டுள்ளவர்களில் எவரது எச்சங்களாவது பின்னர் கண்டுபிடிக்கப்படுமானால் அவர்களுக்கு உரிய படைத்துறை மரியாதைகளுடன் அவர்களுடைய ஊர்களுக்கு அண்மையில் அடக்கம் செய்தபின்னர், நினைவுச் சின்னத்தில் உள்ள அவர்களது பெயர் நீக்கப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_25158"}, {"id": [666, 4], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்).\n- பிரேசில்\n- அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரேசிலுக்குச் சொந்தமான தீவுகளான பெர்னான்டோ டி நோரன்கா, டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் போன்றவை.\n- தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்).\n\nபகலொளி சேமிப்பு நேரலமாக பயன்படுத்தும் பகுதிகள்.\nவடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது.\n- கிறீன்லாந்து - பெரும்பான்மையான பகுதிகள்\n- இங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\n- செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (கனடாவிற்கருகே வடமேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள, பிரான்சின் ஒரு சுய ஆட்சி பிராந்தியம்)\n- இங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\n\nதெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது.\n- பிரேசில்\n- கூட்டரசு மாவட்டம், மினாஸ் ஜெரைசு, பரானா, இரியோ டி செனீரோ, இரியோ கிராண்டு டொ சுல், சாவோ பாவுலோ, இசுபிரிட்டோ சான்டோ, கோயாசு, சான்டா கதரீனா\n- உருகுவே\n\n\n\n\n", "document_id": "ta_ta_66740"}, {"id": [666, 5], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [666, 6], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "நியூஃபவுன்லாந்து சீர் நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்).\n- கனடா\n- நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணம்\n-  லாப்ரடோர் (தென்கிழக்கு பகுதிகள்)\n-  நியூஃபவுன்லாந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_66766"}, {"id": [666, 7], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "பசிபிக் சீர் நேரம்.\nஇது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இப்பகுதிகளின் கோடைகாலத்தின்போது (பசிபிக் பகலொளி நேரம்) பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\n- கனடா\n- பிரிட்டிசு கொலம்பியா (மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள்)\n- யூக்கான்\n- மெக்சிகோ\n- பாகா கலிபோர்னியா\n- அமெரிக்க ஐக்கிய நாடு\n- கலிபோர்னியா\n- ஐடஹோ (வடக்குப் பகுதி)\n- நெவாடா (மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்)\n- ஓரிகன் (மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்)\n- வாஷிங்டன்\n\nஅலாஸ்கா பகலொளி நேரம்.\nஇது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தின்போது (அலாஸ்கா சீர் நேரம்) பயன்படுத்தப்படும்.\n\n- அமெரிக்க ஐக்கிய நாடு\n- அலாஸ்கா (அலூசியன் தீவுகள் தவிர)\n\nசீர் நேரம்.\nபின்வரும் பகுதிகளில் \"ஒ.ச.நே - 08:00\" சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.\n- கனடா\n- ஐக்கிய இராச்சியம்\n-  டங்க்ஸ்டன், கேன்துங் சுரங்கம் உட்பட\n- மெக்சிகோ\n- கிளாரியான் தீவுகள்\n- இரிவில்லாகிகிடோ தீவுக்கூட்டத்தின் மேற்குப் பகுதிகள்\n- பிரான்சு\n- கிளிப்பர்டன் தீவு\n- ஐக்கிய இராச்சியம்\n- பிட்கன் தீவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66901"}, {"id": [666, 8], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- அதிகாரபூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63773"}, {"id": [666, 9], "question": "<Query> என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.", "document": "இவர் 1970களின் பிற்பகுதி முதல் TCS நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரது முயற்சியின் காரணமாக TCS நிறுவனம் உலகிலுள்ள மிகப்பெரிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் 116, 000 பேர் பணிபுரியும் நிறுவனமாகவும், 53 நாடுகளில் 151 கிளைகளைக் கொண்டதாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் நிகர வருமானம் US$ 5.7 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_945"}]
[{"id": [669, 0], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "வரைவிலக்கணம்.\nகடத்தியொன்றில் இரு புள்ளிகளுக்கிடையிலான அழுத்த வேறுபாடு ஒரு வோல்ட்டு ஆகவும் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓர் அம்பியர் ஆகவும் இருப்பின், அக்கடத்தியின் தடை ஓர் ஓம் ஆகும்.\n\nformula_1\n\nஇலத்திரனியல் ஆவணங்களில் Ω குறியீடு.\nஇலத்திரனியல் ஆவணங்களில் (மீப்பாடக் குறிமொழி உள்ளடங்கலாக) Ω குறியீட்டினைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் அவசியமாகும். சில மென்பொருட்களில் எழுத்துரு ஆதரவு அளிக்காத நிலையில் Ω குறியீடானது, \"W\" என்ற குறியீட்டின் மூலம் காட்டப்படும். உதாரணமாக, 100 Ω தடையி என்பதற்குப் பதிலாக 100 \"W\" தடையி என்று காட்டப்படும். \n\nஒருங்குறியில் Ω குறியீட்டிற்கு \"U+2126\" என்ற இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஓமின் விதி\n- மின்தடையம்\n- மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42823"}, {"id": [669, 1], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [669, 2], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "மின்னழுத்தை வோல்ட்டு என்னும் அலகால் அளக்கிறார்கள் மின்துறையாளர். ஒரு வோல்ட்டு மின் அழுத்தத்தை ஒரு 10 ஓம் கொண்ட தடையத்தின் இரண்டு முனைக்கும் இடையே பொருத்தினால், அந்த தடையத்தின் வழியாக 1/10 ஆம்பியர் அளவு மின்னோட்டம் நிகழும். இந்த மின்னழுத்தம், மின்னோட்டம், தடை என்பவற்றினிடையே உள்ள தொடர்பை சார்ச்சு சைமன் ஓம் என்பாரின் ஓமின் விதியால் அறியப்படுகின்றது. மின்னழுத்தம் = (மின்தடை) x (மின்னோட்டம்). இதனையே குறியீடுகள் வழி,\nV = மின்னழுத்தம்\nR = மின்தடை\nI = மின்னோட்டம் என்றால்,\n- V = R x I என சுருக்கமாக நினைவில் கொள்ளலாம்.\n\nமின்னை அளக்கும் அலகு.\nஇங்கே மின்னழுத்தம் (V), மின்னோட்டம் (I), மின் தடை (R) என்பவற்றை எப்படி எளிதாகக் கணக்கிடுவது என்பதை காட்டியுள்ளது.\n- இந்த முக்கோணமான படத்தின் மேலே (V) என்ற குறியீடு உள்ளது இது மின்னழுத்தம் ஆகும். மின்னழுத்தத்தை நாம் கண்டறிய வேண்டும் என்றால் கீழே உள்ள மின்னோட்டத்தையும் (I) மின் தடையையும் (R) (IxR=V) பெருக்க வேன்டும் அப்போது மின்னழுத்தத்தின் அளவு தெரியும்.\n\n- அது போன்று மின்னோட்டத்தை (I) கண்டறிய வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை (V) கீழே உள்ள மின்தடையால்(R) (V/R=I) வகுக்கும் போது மின்னோட்டத்தின் அளவு தெரியும்.\n\n- இப்போது மின் தடையை (R) அளக்க வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை (V) கீழே உள்ள மின்னோட்டத்தினால் (I) (V/I=R) வகுக்கும் போது மின் தடையின் அளவு தெரியும்.\n\nமின்னழுத்தம் - விளக்கம்.\nஈறிலாத் தொலைவு.\nகாற்று அல்லது வெற்றிடத்தில் ஒரு புள்ளி மின்னூட்டம் (q) வைக்கப்படும் போது அதனருகில் ஒரு புள்ளியில் அம்மின்னோட்டத்தினால் ஏற்படும் மின்புலத்தைக் கருதுவோம். மின்னூட்டத்திலிருந்து அப்புள்ளி இருக்கும் தொலைவைப் பொறுத்து மின்புலச் செறிவு (E) மாறுபடும். தொலைவு அதிகரிக்கும் போது மின்புலச் செறிவு குறைந்து, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் சுழியாகக் குறைந்து விடும். அத்தொலைவிற்கு அப்பால் உள்ள ஒரு புள்ளியை நாம் ஈறிலாத் தொலைவிலுள்ள புள்ளியாகக் கருதுவோம்.\nஈரிலாத் தொலைவு எனப்படுவதன் வரையறை யாதெனில் அந்த புள்ளி மின் துளியின் மின் உணர்வு உணரப்படாத எந்த ஒரு புள்ளியையும் கொள்ளலாம்.\n\nவேலை.\nஈறிலாத் தொலைவிலிருந்து ஓரலகு நேர் மின்னோட்டம் (+ 1 கூலூம்) ஒன்றை, புள்ளி நேர் மின்னோட்டத்தின் புலத்திலுள்ள ஒரு புள்ளிக்குக் கொணரும் போது, அப்புலத்தினால் ஏற்படும் விலக்கு விசைக்கு எதிராகக் குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டும். அவ்வேளை அது அந்த மின்னோட்டத்தில் ஆற்றலாகச் சேமித்து வைக்கப்படுகின்றது. எனவே, \"ஓரலகு நேர்மின்னோட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்துவரச் செய்யப்படும் வேலையே அப்புள்ளியில் புள்ளி மின்னூட்டம் q இன் மின்னழுத்தம்\" என வரையறுக்கப்படுகிறது.\n\nவோல்ட் மின்னழுத்தம்.\nஓரலகு நேர்மின்னோட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்து வரும்போது செய்யப்படும் வேலை அப்புள்ளியில் மின்னழுத்தம் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Electrical voltage \"V\", current \"I\", resistivity \"R\", impedance \"Z\", wattage \"P\"\n- Elementary explanation of voltage at NDT Resource Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_1391"}, {"id": [669, 3], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்.\nகணிதத்தில், தொடர் ஒன்றின் nஆவது உறுப்பு Tஆல் குறிக்கப்படும்.\n\nஏரணத்தில், உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.\n\nஇயற்பியலில், வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் அனைத்துலக முறை அலகான தெசுலாவின் குறியீடும் T ஆகும். திணிவின் அலகான தொன்னைக் குறிக்க t பயன்படுத்தப்படும். நேரத்தைக் குறிக்கவும் t பயன்படுத்தப்படும்.\n\nவேதியியலில், நீரியத்தின் ஓரிடத்தானாகிய திரித்தியத்தின் குறியீடு T ஆகும்.\n\nதொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்.\n- Τ τ : கிரேக்க எழுத்து தோ\n- Т т : சிரில்லிய எழுத்து தே\n- ת : எபிரேய எழுத்து தாவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_69182"}, {"id": [669, 4], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "கணிதத்திலும் அறிவியலிலும்.\nஇயற்கணிதத்தில், சார்பைக் குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.\n\nஇயற்பியலில், விசையைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளளவத்தின் அலகான பரட்டின் குறியீடும் F ஆகும். வெப்பநிலையின் அலகான பரனைற்றின் குறியீடு °F ஆகும். \n\nவேதியியலில், புளோரினின் வேதிக் குறியீடு F ஆகும்.\n\nதொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்.\n- : கொக்கியுடனான இலத்தீன் எழுத்து F\n- : கிரேக்க எழுத்து தைகாமா\n- ₣ : பிரான்சியப் பிராங்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_69880"}, {"id": [669, 5], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "கணிதத்திலும் அறிவியலிலும்.\nவடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும். வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும். இயற்கணிதத்தில் சேர்மானங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவும் C பயன்படுத்தப்படும். சிக்கலெண்களின் தொடையைக் குறிப்பிட formula_1 பயன்படுத்தப்படும்.\n\nஇயற்பியலில், கொள்ளளவத்தைக் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. மின்னேற்றத்தின் அனைத்துலக முறை அலகான கூலோத்தின் குறியீடு C ஆகும். வெற்றிடத்தில் ஒளியின் கதி cஆல் குறிக்கப்படும்.\n\nவேதியியலில், காபனின் வேதிக் குறியீடு C ஆகும். மூலர்ச் செறிவைக் குறிக்க c பயன்படுத்தப்படும்.\n\n", "document_id": "ta_ta_69242"}, {"id": [669, 6], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "அளவிடும் முறை.\nஒரு பொருளின் விறைப்பான \"k\" என்பது, உருக்குலைவுக்கு எதிராக அது அளிக்கும் தடையின் அளவாகும். \n\nஇங்கு,\n\nஅனைத்துலக முறை அலகுகள் படி, ஒரு பொருளின் விறைப்பை நியூட்டன்/மீட்டர் என்று அளக்கிறார்கள்..\n\n\n\n\n", "document_id": "ta_ta_42468"}, {"id": [669, 7], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "கணிதத்திலும் அறிவியலிலும்.\nஇயற்பியலில், ஈர்ப்பு மாறிலியைக் குறிக்க G பயன்படுத்தப்படுகின்றது. ஈர்ப்பு ஆர்முடுகலைக் குறிக்க g பயன்படுத்தப்படுகின்றது. திணிவின் அலகான கிராத்தின் குறியீடும் g ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69909"}, {"id": [669, 8], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "வரலாறு.\nஇக்கழகம் 1899 ஆம் ஆண்டில் \"ஜார்ஜ் எலிரி ஹேல்\" என்பவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இக்கழகத்தின் சட்டதிட்டங்கள் \"ஹேல்\", \"ஜார்ஜ் கம்ஸ்டாக்\", \"எட்வர்ட் மார்லே\", \"சைமன் நியூகோம்ப்\" மற்றும் \"எட்வர்ட் சார்லஸ் பிக்கரிங்\" ஆகியோரால் எழுதப்பட்டது. இவர்களும் மேலும் நால்வரும் இக்கழகத்தின் நிருவாகக் குழுவில் முதலில் இருந்தனர். இதன் முதல் தலைவராக \"சைமன் நியூகோம்ப்\" இருந்தார். இதன் தொடக்ககால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 114 ஆகும். 1915 ஆம் ஆண்டிற்கு முன்னால் இக்கழகத்தின் பெயர் \" அமெரிக வானியல் மற்றும் வான் இயற்பியல் கழகம்\" (Astronomical and Astrophysical Society of America) என இருந்தது. \n\nதற்போது இதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7,000 ற்கும் அதிகமாகும். மேலும் இஃது ஆறு பிரிவுகளையும் கொண்டுள்ளது. இதன் உறுப்பினர்களில் இயற்பியலாளர்கள், கண்தவியலாளர்கள், நிலவியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுப்பினராக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123701"}, {"id": [669, 9], "question": "மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான <Query> அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "document": "இவரது துகள் மற்றும் திட நிலை இயற்பியல் பங்களிப்புகளுக்காக 2008 இல் பதக்கத்துடன் கூடிய மேக்ஸ் போர்ன் பரிசு வழங்கப்பட்டது. லேவ் லண்டாவுவின் 100வது பிறந்த நாளில், 2008ன் மஜோறன பரிசை வென்றார். \n\nஇவர் 370 க்கும் மேற்பட்ட ஆய்வு ஏடுகளில் பங்களித்துள்ளார். இவரது பங்களிப்பு கணித இயற்பியல், அடிப்படைத் துகள் இயற்பியல், அணுக்கரு இயற்பியல், திண்மை நிலை, திரவ படிகங்கள், உயிர் சவ்வுகள், பாலிமர்கள் மற்றும் நிதி சந்தைகள்]] ஆகும். இவர் கொள்கைநிலை இயற்பியலில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.\n\nஹனோவர் பல்கலைக்கழகத்திலும், ஜோர்ஜியத் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பட்டம் பெற்று, பெருவெடிப்பு கோட்பாட்டின் தந்தையான ஜார்ஜ் கமோவ் இடம் பொது சார்பியல் பயின்றார்.\n\n1972 ல் ஒரு இளம் பேராசிரியரான கிலிநெர்டு, கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் குறிப்பிடத்தக்க அமெரிக்க இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபேய்ன்மேனால் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஃபேயின்மேனின் தத்துவங்களைப் பயன்படுத்தி ஐதரசன் அணுவின் ஆற்றல் மட்டங்களைக் கண்டுபிடித்தார்..\n\nவெளி இணைப்புகள்.\n- Personal homepage\n\n\n\n\n", "document_id": "ta_ta_32329"}]
[{"id": [671, 0], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "முதல் ஐங்கோண பிரமிடு எண்கள் சில:\n\n1, 6, 18, 40, 75, 126, 196, 288, 405, 550, 726, 936, 1183, 1470, 1800, 2176, 2601, 3078, 3610, 4200, 4851, 5566, 6348, 7200, 8125, 9126 .\n\n\"n\" -ஆம் ஐங்கோண பிரமிடு எண் காணும் வாய்ப்பாடு:\n\nஇவ்வாய்ப்பாட்டிலிருந்து \"n\" -ஆம் ஐங்கோண பிரமிடு எண், n மற்றும் n இரண்டின் சராசரியாகவும் \"n\" -ஆம் முக்கோண எண்ணின் \"n\" மடங்காகவும் இருப்பதைக் காணலாம்.\n\nமுதல் ஐங்கோண எண்கள் சில:\n\n1, 5, 12, 22, 35, 51, 70, 92, 117, 145, 176, 210, 247, 287, 330, 376, 425, 477, 532, 590, 651, 715, 782, 852, 925, 1001 .\n\nஅதாவது \"n\" -ஆம் ஐங்கோண பிரமிடு எண்ணானது முதல் \"n\" ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.\n\nஐங்கோண பிரமிடு எண்களின் பிறப்பிக்கும் சார்பு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_41646"}, {"id": [671, 1], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "\"n\" -ஆம் எழுகோண பிரமிடு எண் காணும் வாய்ப்பாடு:\n\nமுதல் எழுகோண பிரமிடு எண்கள் சில:\n\n1, 8, 26, 60, 115, 196, 308, 456, 645, 880, 1166, 1508, 1911, 2380, 2920, 3536, 4233, 5016, 5890, 6860, 7931, 9108, ... \n\nமுதல் எழுகோண எண்கள் சில:\n\nஅதாவது \"n\" -ஆம் எழுகோண பிரமிடு எண்ணானது முதல் \"n\" எழுகோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.\n\nஎழுகோண பிரமிடு எண்களின் பிறப்பிக்கும் சார்பு:\n\nமேற்கோள்கள்.\nWeisstein, Eric W. \"Heptagonal Pyramidal Number.\" From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/HeptagonalPyramidalNumber.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_41649"}, {"id": [671, 2], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "\"n\" -ஆம் அறுகோண பிரமிடு எண் காணும் வாய்ப்பாடு:\n\nமுதல் அறுகோண பிரமிடு எண்கள் சில:\n\nமுதல் அறுகோண எண்கள் சில :\n\nஅதாவது \"n\" -ஆம் அறுகோண பிரமிடு எண்ணானது முதல் \"n\" அறுகோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.\n\nஅறுகோண பிரமிடு எண்களின் பிறப்பிக்கும் சார்பு:\n\nமேற்கோள்கள்.\n- Hexagonal pyramidal number at MathWorld\n\n\n\n\n", "document_id": "ta_ta_41648"}, {"id": [671, 3], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "முதல் ஐங்கோண எண்கள் சில (\"n\" ≥ 1):\n\n1, 5, 12, 22, 35, 51, 70, 92, 117, 145, 176, 210, 247, 287, 330, 376, 425, 477, 532, 590, 651, 715, 782, 852, 925, 1001 .\n\n\"n\" -ஆம் ஐங்கோண எண்ணானது 3\"n\"-1 ஆம் முக்கோண எண்ணில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும். \n\n0, 1, -1, 2, -2, 3, -3, 4..., என்ற தொடர் வரிசைப்படி \"n\" -ன் மதிப்பை எடுத்துக் கொண்டு மேலே தரப்பட்ட வாய்ப்பாட்டிலிருந்து கணக்கிடப்படும் எண்கள் பொதுமைப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்களாகும். இவ்வெண்களின் தொடர் வரிசை:\n\n0, 1, 2, 5, 7, 12, 15, 22, 26, 35, 40, 51, 57, 70, 77, 92, 100, 117, 126, 145, 155, 176, 187, 210, 222, 247, 260, 287, 301, 330, 345, 376, 392, 425, 442, 477, 495, 532, 551, 590, 610, 651, 672, 715, 737, 782, 805, 852, 876, 925, 950, 1001, 1027, 1080, 1107, 1162, 1190, 1247, 1276, 1335... .\n\nபொதுமைப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்களின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆய்லர் தனது \"ஐங்கோண எண்\" தேற்றத்தில் விளக்கியுள்ளார்.\n\nஒரு ஐங்கோண எண்ணைக் குறிக்கும் சுற்றுவரைக் கோட்டமைப்பின் கடைசி வெளிப்புற ஐங்கோணத்திற்கு உட்புறமுள்ள அனைத்துப் புள்ளிகளின் எண்ணிக்கை ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்ணாகும்.\n\nபொதுமைப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்களும் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்களும்.\nபொதுமைப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்கள் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்களுடன் நெருங்கிய தொடர்புடையன. ஒரு மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்ணைக் குறிக்கும் வரிசையமைப்பின் நடு நிரைக்கும் அடுத்துள்ள நிரைக்கும் இடையே இரண்டு பிரிவாகப் பிரித்தோமானால் அது இரு பொதுமைப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்களின் கூடுதல் போல் தோற்றமளிக்கும். பெரிய பகுதி ஒரு சாதாரண ஐங்கோண எண்ணைக் குறிக்கும்: \n\nபொதுவாக:\n\nஇங்கு வலப்புறத்தில் உள்ள இரு உறுப்புகளும் பொதுமைப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்கள். முதல் உறுப்பு ஒரு சாதாரண ஐங்கோண எண்ணாகவும் இருக்கும் (\"n\" ≥ 1). மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்களின் இவ்வகைப் பிரிப்பு ஐங்கோண எண்களை ஒரு சரிவக வடிவ வரிசையமைப்பாகக் காட்டுகிறது.\n\nஐங்கோண எண்களுக்கான சோதனை.\nபின்வருமாறு \"n\" -ன் மதிப்பைக் கணக்கிட்டு நேர்ம எண் \"x\" ஒரு சாதாரண ஐங்கோண எண்ணா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும் \n\n\"n\" ஒரு இயல் எண் எனில் \"x\" , \"n\" -ஆம் ஐங்கோண எண். \"n\" இயல் எண் இல்லை எனில் \"x\" ஐங்கோண எண் கிடையாது.\n\nமேற்கோள்கள்.\n- Leonard Euler: On the remarkable properties of the pentagonal numbers\n\nவெளி இணைப்புகள்.\nWeisstein, Eric W. \"Pentagonal Number.\" From MathWorld--A Wolfram Web Resource.\n\nhttp://mathworld.wolfram.com/PentagonalNumber.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_40880"}, {"id": [671, 4], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "முக்கோண எண்களின் தொடர்வரிசை :\n\n\"n\" -ஆம் முக்கோண எண்ணின் மதிப்பு 1 முதல் \"n\" வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம் என்பதால் முக்கோண எண்களுக்கான மீள்வரு வாய்ப்பாடு:\n\nவலது இறுதியில் உள்ளது ஒரு ஈருறுப்புக் கெழு. இக்கெழு, \"n\" + 1 பொருள்களில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய சோடிகளின் எண்ணிக்கையைத் தருகிறது. பெருக்கலில் உள்ள தொடர் பெருக்கத்தைப் போன்றவை கூட்டலுக்கு முக்கோண எண்கள். தொடர் பெருக்கம் \"n\" !, 1 முதல் \"n\" வரையிலான இயல் எண்களின் பெருக்கலுக்குச் சமம். முக்கோண எண் formula_2 1 முதல் \"n\" வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம். \n\nஒவ்வொரு புள்ளியையும் இணைத்து வரையக் கூடிய கோடுகளின் எண்ணிக்கையைப் பின்வரும் வாய்ப்பாடு மூலம் காணலாம்:\n\nformula_3\n\nபுள்ளிகள் மற்றும் இக்கோடுகளின் எண்ணிக்கைகளுக்கு இடையிலான விகிதம்விகிதத்தின் குறிப்பிடத்தக்கதொரு பண்பு:\n\nformula_4\n\nஏனைய வடிவ எண்களுடனான தொடர்பு.\nமுக்கோண எண்கள் மற்ற வடிவ எண்களோடு அதிகத் தொடர்புடையன.\n\nஎடுத்துக்காட்டுகள்: \n\n- அடுத்தடுத்த இரு முக்கோண எண்களின் கூடுதல் ஒரு வர்க்க எண் (சதுர எண்). இக்கூடுதலின் மதிப்பு, இந்த இரு முக்கோண எண்களின் வித்தியாசத்தின் வர்க்கமாகும்.\n\nமேலேயுள்ள ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும், இரண்டு பொருந்துகின்ற முக்கோணங்களிலிருந்து ஒரு சதுரம் அமைவதைக் காணலாம்.\n\n- எண்ணற்ற முக்கோண எண்கள் வர்க்க எண்களாகவும் அமைகின்றன. அவற்றுள் சிலவற்றை பின்வரும் மீள்வரு வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:\n\nஅனைத்து வர்க்க முக்கோண எண்களையும் பின்வரும் மீள்வரு வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்.\n\n- \"n\" -ஆம் முக்கோண எண்ணின் வர்க்கம் 1 முதல் \"n\" வரையிலான முழு எண்களின் கனங்களின் கூடுதலுக்குச் சமம்.\n\n- 1 முதல் \"n\" வரையிலான முக்கோண எண்களின் கூடுதல் \"n\" ஆம் நான்முக எண்ணாகும்.\n\n- பொதுவாக, \"n\" -ஆம் \"m\" -பலகோண எண் மற்றும் \"n\" -ஆம் (\"m\" + 1)-பலகோண எண்ணிற்குமுள்ள வித்தியாசம் (\"n\" – 1) -ஆம் முக்கோண எண்ணாக அமையும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\n\"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட \"k\"-கோண எண்ணைக் காணும் வாய்ப்பாடு:\n\nஇரு முக்கோண எண்களின் நேர்ம வித்தியாசம் ஒரு சரிவக எண்.\n\nவெளி இணைப்புகள்.\n- Triangular numbers at cut-the-knot\n- There exist triangular numbers that are also square at cut-the-knot\n- Triangular numbers via 12 days of Christmas by Vi Hart\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சதுர எண்\n- பல்கோண எண்\n- முக்கோண சதுர எண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_167"}, {"id": [671, 5], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "சிலசமயங்களில் இம்முற்றொருமை நிகோமாக்கஸ் தேற்றம் என அழைக்கப்படுகிறது.\n\nவரலாறு.\n1995 -ல் நிகோமாக்கஸ் தேற்றம் பற்றி எழுதிய \"ஸ்ட்ரோக்கர்\", எண் கோட்பாட்டைப் பயிலும் ஒவ்வொரு மாணவரும் கண்டிப்பாக இந்த அதிசயமான உண்மையைக் கண்டு வியந்திருப்பார்கள் என்கிறார். இக்கூற்று கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கவித்தவத்துடன் இருந்தாலும் பல கணிதவியலாளர்கள் இந்த முற்றொருமையை பல வகைகளில் ஆராய்ந்து நிரூபித்துள்ளனர். \"பென்கெல்லி\" (2002) பண்டைய கணிதவியலாளர்களின் கூற்றுகளில் இம்முற்றொருமைப் பற்றய குறிப்புகள் காணப்படுவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்: முதல் நூற்றாண்டு - \"நிகோமாக்கஸ்\" (தற்போதைய ஜோர்டான்) , ஐந்தாம் நூற்றாண்டு - \"ஆரியபட்டர்\" (இந்தியா), சுமார் 1000-ல் - \"அல்-கராஜி\" (பாரசீகம்). \"பிரேசோத்\" (2004), மேலும் பல ஆரம்பகால கணிதக்கணிப்புகளில் இம்முற்றொருமை பற்றிய குறிப்புகள் காண்ப்படுவதாகக் கூறுகிறார்: பத்தாம் நூற்றாண்டு - \"அல்காபிட்டியஸ்\" (அரேபியா), சுமார் 1300-ல் \"கெர்சனைட்ஸ்\" (பிரான்சு), சுமார் 1500-ல் \"நீலகண்ட சோமயாஜி\" (இந்தியா); மேலும் அவர் நீலகண்டரின் படவடிவ நிரூபணத்தை மீட்டுருப்படுத்தியுள்ளார்.\n\nவடிவவியல் விளக்கம்.\nவர்க்கப்படுத்தப்பட்ட முக்கோண எண்கள்:\n\nஇந்த எண்களை வடிவ எண்களாகவும், முக்கோண எண்கள் மற்றும் சதுர பிரமிடு எண்களின் நான்கு பரிமாண மீப்பிரமிடு பொதுமைப்படுத்தலாகவும் கருதலாம். \n\n\"n\"×\"n\" சதுர வலைச்சட்டத்துக்குள் அமையும் மொத்த செவ்வகங்களின் எண்ணிக்கையை இந்த வர்க்கப்படுத்தப்பட்ட \"n\" -ஆம் முக்கோண எண் குறிக்கிறது என்பதை \"ஸ்டெய்ன்\" (1971) கண்டறிந்துள்ளார். எடுத்துக்காட்டாக ஒரு 4×4 சதுர வலைச்சட்டத்துக்குள் மொத்தம் 36 வெவ்வேறு செவ்வகங்கள் உள்ளன. இதேபோல ஒரு \"n\"×\"n\" சதுர வலைச்சட்டத்துக்குள் அமையும் வெவ்வேறு சதுரங்களின் மொத்த எண்ணிக்கை \"n\" -ஆம் சதுர பிரமிடு எண்ணாக இருக்கும்.\n\nநிறுவல்கள்.\nஒரு தொடரில் உள்ள ஒவ்வொரு கன எண்ணையும் அடுத்தடுத்த ஒற்றை எண்கள் தொகுப்பாக விரித்தெழுவதன் மூலம் ஒரு எளிய தருவித்தலை \"வீட்ஸ்டோன்\" (1854) தந்துள்ளார்:\n\nஒன்றிலிருந்து ஆரம்பித்து அடுத்தடுத்த ஒற்றை எண்களின் தொகுப்புகளின் உறுப்புகளின் மொத்தக் கூடுதல் ஒரு வர்க்கமாக இருக்கும். இந்த வர்க்கமானது கூட்டப்படும் தொகுப்புகளிலுள்ள ஒற்றை எண்களின் எண்ணிக்கையின் வர்க்கமாகும்.\n\nஎடுத்துக்காட்டாக:\n\n\"ஸ்டெய்ன்\" (1971) ஒரு சதுர வலைக் சட்டத்துக்குள் அமையும் செவ்வகங்களின் மொத்த எண்ணிக்கையாக இவ்வெண்களைப் பயன்படுத்தி முற்றொருமையின் வடிவகணித விளக்கத்தைத் தந்துள்ளார். மேலும் பல நிறுவல்கள், \"டோபிளிட்ஸ்\" (1963), \"கானிம்\" (2004), \"பெஞ்சமின்\", \"ஓரிசன்\" (2002) மற்றும் \"நெல்சென்\" (1993) ஆகிய கணிதவியலாளர்களால் தரப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- A visual proof of Nicomachus's Theorem\n\n\n\n\n", "document_id": "ta_ta_41615"}, {"id": [671, 6], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "முதல் நான்முக எண்கள் சில :\n\n- \"n\"-ஆம் நான்முக எண்ணின் வாய்ப்பாடு:\n\nஇங்கு :formula_2 -மூன்றாம் கூடும் தொடர்பெருக்கம்.\n\nகுறிப்பிடத்தக்க விவரங்கள்.\n- பாஸ்கலின் முக்கோணத்தில் இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக பார்த்தாலும் நான்முக எண்கள், நான்காவது இடத்தில் அமைகின்றன. எனவே நான்முக எண்கள் ஈருறுப்புக் கெழுக்களாகும்:\n\n- மூன்று நான்முக எண்கள் மட்டுமே முழு வர்க்கங்களாக இருக்கும் என்பதை 1878 -ல் கணிதவியலாளர் ஏ. ஜே. மெய்ல் நிறுவியுள்ளார்:\n\n- சதுர பிரமிடு எண்ணாக அமையும் நான்முக எண் 1 மட்டும்தான். (புயூக்கர்ஸ், 1988) முழு கனமாக அமையும் நான்முக எண்ணும் 1 மட்டுமே.\n\n- தலைகீழ் நான்முக எண்களின் முடிவிலா கூட்டுத்தொகை:\n\n- ஒற்றை-இரட்டை-இரட்டை-இரட்டை என்ற அமைப்பில் நான்முக எண்கள் அமைந்துள்ளதைக் காணலாம்.\n\n- :formula_8\n\n- முக்கோண எண்ணாகவும் நான்முக எண்ணாகவும் அமையும் எண்கள் கீழ்க்காணும் ஈருறுப்புக் கெழுச் சமன்பாட்டை நிறைவு செய்யும்:\n\nவெளி இணைப்புகள்.\n- Geometric Proof of the Tetrahedral Number Formula by Jim Delany, The Wolfram Demonstrations Project.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40854"}, {"id": [671, 7], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "முதல் செவ்வக எண்களில் சில :\n\nபலகோண எண்களைப் போல இவ்வெண்கள் கீழே உள்ளவாறு செவ்வக வடிவில் அமைகின்றன:\n\nசெவ்வக எண்ணை \"n\"² + \"n\" என எழுதலாம். \"n\"-ஆம் செவ்வக எண்ணானது முதல் \"n\" இரட்டை முழு எண்களின் கூடுதலாகவும், (2\"n\" − 1)² மற்றும் \"n\"-ஆம் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்ணிற்குமுள்ள வித்தியாசமுமாகவும் இருக்கும்..\n\nஅனைத்து செவ்வக எண்களும் இரட்டை எண்களாக இருப்பதால் 2 மட்டுமே பகா எண்ணாக உள்ள ஒரு செவ்வக எண். மேலும் 2 மட்டுமே ஃபிபனாச்சி தொடர் வரிசையிலுள்ள செவ்வக எண்ணாகவும், செவ்வக \"லூகாஸ் எண்\"ணாகவும் உள்ளது.\n\nஎந்தவொரு சதுர அணியிலும் மூலைவிட்ட உறுப்புகள் தவிர மற்ற உறுப்புகளின் எண்ணிக்கை ஒரு செவ்வக எண்ணாக இருக்கும்.\n\nமேற்கோள்கள்.\n- .\n\n\n\n\n", "document_id": "ta_ta_41329"}, {"id": [671, 8], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "வர்க்க எண்கள் நேர்ம எண்களாகவே இருக்கும். ஒரு நேர்ம எண் வர்க்க எண்ணாக இருக்க வேண்டுமானால் அதன் வர்க்கமூலம் ஒரு முழு எண்ணாக இருக்கவேண்டும். \n\nஎண் 1, முதல் முழு வர்க்கமாகக் கருதப்படுகிறது. எண் 0 -ஐ (0 × 0 = 0) என்று எழுத முடியும் என்பதால் எண் 0 மும் வர்க்க எண் தான் என வாதிடுவோரும் உண்டு.\n\nவர்க்கத்தை வழக்கமாக பெருக்கல் வடிவில் எழுதுவதில்லை. மாறாக \"n\" என்ற எண்ணின் வர்க்கம் \"n\" என எழுதப்படுகிறது. இதனை \"\"n\" ஸ்கொயர்ட்\" என வாசிக்க வேண்டும். \"n\" அளவு பக்கமுடைய ஒரு சதுரத்தின் பரப்பு \"n\" × \"n\" . அதாவது \"n\". எனவேதான் முழு வர்க்க எண்கள், சதுர எண்கள் என அழைக்கப்பட்டு வடிவ எண்களில் ஒரு வகையாகின்றன. \n\nவர்க்கம் என்ற கருத்துருவைப் பிற எண் கணங்களுக்கும் நீட்டிக்கலாம். விகிதமுறு எண்களை எடுத்துக்கொண்டால், ஒரு விகிதமுறு வர்க்க எண் என்பது இரு வர்க்க எண்களின் விகிதமாகும். மறுதலையாக, இரு வர்க்க எண்களின் விகிதம் ஒரு விகிதமுறு வர்க்க எண்ணாகும். \n\nஎடுத்துக்காட்டு: 4/9 = (2/3)).\n\nஎடுத்துக்காட்டுகள்.\n60 -க்கும் கீழுள்ள வர்க்க எண்கள் :\n\nபண்புகள்.\n- \"m\" புள்ளிகளை ஒரு சதுரமாக அடுக்க முடிந்தால், முடிந்தால் மட்டுமே எண் \"m\" ஒரு வர்க்க எண்ணாகும்:\nஇங்கு \"n\" -ஆம் வர்க்க எண் \"n\". இது முதல் \"n\" ஒற்றை எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமம். இக்கூற்றைப் படத்தில் காணலாம். படத்தில் ஒவ்வொரு சதுரமும் அதற்கு முந்தைய சதுரத்துடன் ஒற்றை எண்ணிக்கைப் புள்ளிகளைச் சேர்ப்பதால் உண்டாவதையும் காணலாம்.\n\n- ஒரு வர்க்க எண்ணிற்கும் அதற்கு முந்தைய வர்க்க எண்ணிற்குமுள்ள தொடர்பு:\n\nஅல்லது:\n\nமற்றொரு வாய்ப்பாடு:\nஎடுத்துக்காட்டு:\n\n- ஒரு வர்க்க எண் அடுத்தடுத்த இரு முக்கோண எண்களின் கூடுதலுக்குச் சமம்.\n\n- அடுத்தடுத்த இரு வர்க்க எண்களின் கூடுதல் ஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்.\n\n- ஒவ்வொரு ஒற்றை வர்க்க எண்ணும் ஒரு மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்ணாகவும் இருக்கும்\n\n- ஒரு வர்க்க எண்ணின் வகுத்திகளின் எண்ணிக்கை ஒற்றையெண்ணாக இருக்கும். பிற எண்களின் வகுத்திகளின் எண்ணிக்கை இரட்டையெண்ணாக இருக்கும்.\n\n- பத்தடிமானத்தில், ஒரு வர்க்க எண் 0,1,4,6,9, அல்லது 25 ஆகிய இலக்கங்களைக் கொண்டு பின்வருமாறு முடிவடையும்:\n\n- 0 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், இரட்டை எண்ணிக்கை கொண்ட 0 -க்களைக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 0-க்களுக்கு முந்தைய இலக்கங்கள் ஒரு முழு வர்க்க எண்ணைத் தரும்.\n- 1 அல்லது 9 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 1-ஐக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 1-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும்.\n- 2 அல்லது 8 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 4 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 4-க்கு முந்தைய இலக்கம் இரட்டை எண்ணாக இருக்கும்.\n- 3 அல்லது 7 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 9 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 9-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும்.\n- 4 அல்லது 6 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 6 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 6-க்கு முந்தைய இலக்கம் ஒற்றை எண்ணாக இருக்கும்.\n- 5 -ஐக் கொண்டு முடியும் எண்ணின் வர்க்கம், 25 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 25-க்கு முந்தைய இலக்கங்கம் 0, 2, 6, 25 -ஆக இருக்கும்.\n\n- பொதுவாக ஒரு பகா எண் \"p\" , வர்க்க எண் \"m\" -ஐ வகுக்குமானால் \"p\" -ம் \"m\" -ஐ வகுக்கும்.\n\n- வர்க்க எண் ஒரு செவ்விய எண் அல்ல.\n\n- வர்க்க எண்களின் கூடுதல் காணும் வாய்ப்பாடு:\n\n0, 1, 5, 14, 30, 55, 91, 140, 204, 285, 385, 506, 650, 819, 1015, 1240, 1496, 1785, 2109, 2470, 2870, 3311, 3795, 4324, 4900, 5525, 6201... .\nசிறப்பு வகைகள்.\n- \"m\"5 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் \"n\"25 இதில் \"n\" = \"m\" × (\"m\" + 1)\n- \"m\"0 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் \"n\"00 இதில் \"n\" = \"m\".\n- ஈரிலக்க 5\"m\" (\"m\" -ஒன்றினிடம்) வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் \"AABB\" இதில் \"AA\" = 25 + \"m\" மற்றும் \"BB\" = \"m\".\n\n\"AA\" = 25+7 =32 மற்றும் 7=49,\n\nஒற்றை மற்றும் இரட்டை எண்கள்.\nஇரட்டை எண்களின் வர்க்கங்கள் இரட்டை எண்களாகும். அவை நான்கால் வகுபடும் எண்களாகவும் இருக்கும். \n\nஒற்றையெண்களின் வர்க்கங்கள் ஒற்றையெண்கள். \n\nஇதிலிருந்து இரட்டை எண்களின் வர்க்க மூலங்கள் இரட்டை எண்களாகவும் ஒற்றை எண்களின் வர்க்க மூலங்கள் ஒற்றை எண்களாகவும் இருக்கும் என்பதை அறியலாம்.\n\nபயன்பாடு.\nஇரு நேர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகை ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இரு எதிர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகையும் ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இருக்கும் என்பதால் எந்தவொரு வர்க்க எண்ணும் எதிர்ம எண்ணாக இருக்க முடியாது. எனவே மெய்யெண்களின் கணத்தில் ஒரு எதிர்ம மெய்யெண்ணின் வர்க்க மூலத்தைக் காணமுடியாது. இதனால் மெய்யெண்கள் கணத்தில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டு கணிதவியலாளர்கள் கற்பனை மூலம் \"i\" -ஐ  −1 -ன் வர்க்க மூலங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்டு கலப்பெண்களை உருவாக்கினர்.\n\nபுள்ளியியலில் ஒரு தரவின் திட்ட விலக்கம் காண்பதற்கு வர்க்கம் (வர்க்க மூலம்) பயன்படுகிறது\n\nமேலும் படிக்க.\n- Conway, J. H. and Guy, R. K. \"The Book of Numbers\". New York: Springer-Verlag, pp. 30-32, 1996. ISBN 0-387-97993-X\n\nவெளி இணைப்புகள்.\n- Learn Square Numbers. Practice square numbers up to 144 with this children's multiplication game\n- Dario Alpern, Sum of squares. A Java applet to decompose a natural number into a sum of up to four squares.\n- Fibonacci and Square Numbers at Convergence\n- The first 1,000,000 perfect squares Includes a program for generating perfect squares up to 10^15.\n- எந்த ஒரு Positive integerஐயும் நான்கு அல்லது அதற்கு குறைந்த வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக மாற்ற உதவும் நிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_347"}, {"id": [671, 9], "question": "n -ஆம் <Query>ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.", "document": "முக்கியமான மையப்படுத்தப்பட்ட வடிவ எண்கள்.\n- மையப்படுத்தப்பட்ட முக்கோண எண்கள் 1,4,10,19,31...\n- மையப்படுத்தப்பட்ட சதுர எண்கள் 1,5,13,25,41... ()\n- மையப்படுத்தப்பட்ட கன எண்கள் 0, 1, 8, 27, 64.. ()\n- மையப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்கள் 1,6,16,31,51... ()\n- மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்கள் 1,7,19,37,61... ()\n- மையப்படுத்தப்பட்ட எழுகோண எண்கள் 1,8,22,43,71... ()\n- மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்கள் 1,9,25,49,81... ()\n- மையப்படுத்தப்பட்ட நவகோண எண்கள் 1,10,28,55,91... ()\n- மையப்படுத்தப்பட்ட தசகோண எண்கள் 1,11,31,61,101... ()\n\nபட விளக்கம்.\nஎடுத்துக்காட்டாக மையப்படுத்தப்பட்ட சதுர எண்கள் மற்றும் மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்களுக்கான பட விளக்கங்களைக் காணலாம்.\n\nவாய்ப்பாடு.\nமேலேயுள்ள படங்களில் உள்ளதுபோல ஒரு \"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட \"k\"-கோண எண்ணை, ஒரு மையப்புள்ளியைச் சுற்றி (\"n\"−1) -ஆம் முக்கோண எண்களின் \"k\" பிரதிகளை வைப்பதன் மூலம் பெறமுடியும். \n\nஎனவே \"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட \"k\"-கோண எண்:\n\nபலகோண எண்களில் உள்ளது போல மையப்படுத்தப்பட்ட எண்களிலும் முதல் எண் 1 தான். எந்தவொரு \"k\" மதிப்பிற்கும், \"k\"-கோண மற்றும் மையப்படுத்தப்பட்ட \"k\"-கோண எண்களில் முதல் எண் 1 ஆகும்.. அதற்கடுத்த \"k\"-கோண மற்றும் மையப்படுத்தப்பட்ட \"k\"-கோண எண்ணைப் பின்வரும் வாய்ப்பாட்டின் மூலம் காணலாம்:\n\nஇதிலிருந்து எண் 10, முக்கோண எண் மற்றும் மையப்படுத்தப்பட்ட முக்கோண எண்ணாகவும் 25 சதுர எண் மற்றும் மையப்படுத்தப்பட்ட சதுர எண்ணாகவும் இருப்பதைக் காணலாம். ...\n\nஒரு பகா எண் பலகோண எண்ணாக இருக்கமுடியாது. ஆனால் பல மையப்படுத்தப்பட்ட பலகோண எண்கள் பகா எண்களாக இருக்கும்.\n\nமேற்கோள்கள்.\n- Neil Sloane & Simon Plouffe, \"The Encyclopedia of Integer Sequences\". San Diego: Academic Press (1995): Fig. M3826\n\n\n\n\n", "document_id": "ta_ta_40826"}]
[{"id": [673, 0], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "வாரிசு இழப்புக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ அல்லது நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னராட்சி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.\n\nஒன்றிணைப்பு.\nபிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் வாரிசு இழப்புக் கொள்கை எனும் அவகாசியிலிக் கொள்கையின் படி, சதாரா (1848), செய்ப்பூர் (1849), சம்பல்பூர் (1849), நாக்பூர் (1854), சான்சி (1854), தஞ்சாவூர் மன்னராட்சி (1855), உதயப்பூர் ஆகிய மன்னராட்சிப் பகுதிகளை சொந்தமாக்கிக் கொண்டது. அயோத்தி இராச்சியம் மட்டும் மோசமான ஆட்சி முறை என காரணம் காட்டி 1858ல் பிரித்தனிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.\n\nசான்சி.\nசான்சியின் மகாராசா கங்காதர இராவ் நேரடி வாரிசின்றி நவம்பர் 21, 1853இல் இறந்தமையால் ஆங்கிலேயர் வாரிசு இழப்புக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர். மார்ச்சு, 1854இல் இராணி இலட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து சான்சிக் கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர். ஆயினும் இராணி இலட்சுமிபாய் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் சான்சியைக் கைப்பற்றினர். ஆகையால், 1857ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.\n\nஅவத்.\nஆங்கிலேயர்கள், அவத் பகுதியின் அயோத்தி இராச்சியத்தின் நவாப் ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் கூறி அவத் நாட்டை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும் இவ்வொன்றிணைப்பு எதிர்க்கப்பட்டதுடன் 1857 இந்தியக் கிளர்ச்சிக்கான காரணமாகவும் அமைந்தது.\n\nஇதனையும் காண்க.\n- அவகாசியிலிக் கொள்கை\n- மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)\n\nமேற்கோள்கள்.\n7. நவீன இந்திய வரலாறு பிபன் சந்திரா தமிழாக்கம் இரா.சிசுபாலன் \n\n\n\n\n", "document_id": "ta_ta_44078"}, {"id": [673, 1], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "பிரித்தானிய முகவர்கள்.\nபிரித்தானியப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிர்வாகி \"பிரான்சிஸ் டே\" என்பவர், 1639ல் \"சந்திரகிரி\" மன்னரின் அனுமதியுடன் சென்னையின் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளில் வணிகம் மேற்கொள்ள கட்டுமானங்களை துவக்கினார். முன்னர் மசூலிப்பட்டினத்தில் கம்பெனியினர் நிறுவியியிருந்த தொழிற்சாலைகளை, 1640ல் ஆண்ட்ரூ கோகன் என்பவர் சென்னைக்கு மாற்றினர். புனித ஜார்ஜ் கோட்டை கட்டி, அதில் கம்பெனியின் தலைமை அலுவலகத்தை நிறுவினர். \n\nஇவ்வாறக முதன்முதலில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை முகமை 1 மார்ச் 1640ல் நிறுவப்பட்டது. சென்னை முகமையின் முதல் முகவராக ஆண்ட்ரூ கோகன் நியமிக்கப்பட்டார்.\nசென்னை முகவரி அலுவல் பெயர் புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் ஆகும். இருப்பினும் ஆளுநரை முகவர் என்றே அழைக்கப்பட்டார்.\n\nஆண்ட்ரூ கோனின் மூன்றாண்டு பணிக்குப் பின்னர் பிரான்சிஸ் டே சென்னை முகவராக நியமிக்கப்பட்டார்.\n\nபின்னர் பதவியேற்ற நான்கு முகவர்களுக்குப் பின் வந்த ஆரோன் பேக்கர் முகவராக இருந்த காலத்தில், சென்னை முகமை, 1684ல் சென்னை மாகாணமாக தரம் உயர்த்தப்பட்டது. \n\nகம்பெனி தலைவர்கள்.\nசென்னை, 1684 முதல் 12 பிப்ரவரி 1785 முடிய மாகாணமாக விளங்கியது.\n1784ல் இயற்றப்பட்ட பிட்டின் இந்தியச் சட்டத்தின் படி, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை கம்பெனியும், பிரித்தானியப் பேரரசும் கூட்டாக நிர்வாகம் செய்ய ஒரு தலைவரின் கீழ் கட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது.\n\nசென்னை மற்றும் மும்பை மாகாணங்களில் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்து, கொல்கத்தா மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கினர். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் தலைநகராக கல்கத்தா விளங்கியது.\n\nஇலிகு யேல் 8 ஆகஸ்டு 1684 அன்று சென்னை மாகாணத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். \n\nஇலிகு யேல், தாமஸ் பிட், மற்றும் ஜார்ஜ் மெகர்டினி ஆகியோர் சென்னை மாகாணத்தின் புகழ் பெற்ற தலைவர்கள் ஆவார்.\n\nபிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுநர்கள்.\n1746ல், தூப்ளேயின் படைகள் சென்னை நகரத்தை முற்றுகையிட்டு, கைப்பற்றியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னைப் பகுதிகள், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் கட்டுப்பாட்டில் இருந்தது. 1749ல் இருதரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சென்னை மீண்டும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒப்படைக்கப்பட்டது. \n1749ல் சென்னையை மீண்டும் பிரித்தானியர்களிடம் வழங்கும் வரை சென்னை ஆளுநராக ஜீன்-ஜாக்ஸ் டுவால் டிபிரெம்மேன் ஆட்சி செய்தார்.\n\nபிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்கள்.\n1746 முதல் 1749 முடிய சென்னை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்த போது, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடம் தற்காலிகமாக, சென்னையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திரா கடற்கரையில் உள்ள புனித டேவிட் கோட்டையில் இயங்கியது.\n1752ல் சென்னையின் தலைவர் ஜான் சாண்டர்ஸ், கம்பெனியின் தலைமையிடத்தை மீண்டும் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார். \n\n1760ல் வந்தவாசிப் போரில், பிரஞ்ச் கம்பெனிப் படைகளை வென்றதன், மூலம், சென்னை மாகாணத்தில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி பன்மஅடங்கு விரிவடைந்தது. \n\n1785ல் சென்னை மாகாணம் நிறுவப்பட்டு, அதன் தலைவரே, மாகாண ஆளுநராக பதவியேற்றார். \n\nஆளுநர்கள் (பிரித்தானிய இந்தியா).\nபிரித்தானியப் பேரரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்\n\nஇதனையும் காண்க.\n- சென்னை மாகாணம்\n- சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள்\n- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்\n- இந்தியாவில் கம்பெனி ஆட்சி\n- பிரித்தானிய இந்தியா\n- பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\n- இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு\n\nமேற்கோள்கள்.\n- List of Governors of Madras, Worldstatesmen.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_123020"}, {"id": [673, 2], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "1773 இல் கிழக்கிந்திய நிறுவனம் தனக்கேற்பட்ட நிதிப்பற்றாக்குறையைப் போக்க பிரித்தானிய அரசின் உதவியை நாடியது. இந்தியாவிலிருந்த நிறுவன அதிகாரிகளிடையே ஊழல் மலிந்திருந்த காரணத்தால், நிதி உதவி செய்வதற்கு நிபந்தனையாக, நிறுவனச் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு சட்டத்தை பிரித்தானிய அரசு ஏற்படுத்தியது. 1773 மேற்பார்வைச் சட்டம் (\"Regulating Act of 1773\") என்றழைக்கப்பட்ட அச்சட்டம் தோல்வியடைந்தது. நிறுவனச் செயல்பாடுகளில் காணப்பட்ட முறைகேடுகளையும் ஊழலையும் அதனால் தடுக்க முடியவில்லை. இச்சட்டத்தின் குறைபாடுகளைத் தீர்க்க 1784 இல் பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் 1784 இல் ஒரு புதிய சட்டத்தை இயற்றினார்.\n\n1784 கிழக்கிந்திய நிறுவனச் சட்டத்தின் படி ஒரு நிருவாக வாரியம் உருவாக்கப்பட்டது. அது மொத்தம் ஆறு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அவர்களில் இருவர் அரசினால் நியமிக்கப்பட்டனர். எஞ்சிய நாலு பேர், பிரிவி கவுன்சிலின் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாரியத்தின் தலைவர், கிழக்கிந்திய நிறுவன விவகார அமைச்சர் போன்று செயல்பட்டார். நிறுவனத்தின் இராணுவ, குடிசார், வருவாய்சார் செயல்பாடுகள் அனைத்தும் இவ்வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. மேலும் இச்சட்டம் நிறுவனத்தின் நிருவாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கையை மூன்றாகக் குறைத்தது. மும்பை மற்றும் சென்னை மாகாணங்களில் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்தனர். கொல்கத்தா மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கினர். கல்கத்தா இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் நிருவாகத் தலைநகராகச் செயல்படத் தொடங்கியது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Pitt's India Act - East India Company Rule காணொளி]\n\n\n\n\n", "document_id": "ta_ta_42318"}, {"id": [673, 3], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "புவியியல் குறிப்பான உரிமைகள்.\nகிழக்கிந்திய தோல் தொழிற்சாலை 2008 இல் அறிவார்ந்த சொத்து உரிமைகள் பாதுகாப்பு அல்லது புவியியல் அடையாள (GI) நிலைப்பாட்டைப் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115189"}, {"id": [673, 4], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு, கம்பெனி ஆட்சியிடம் வீழ்ந்தது. மராத்திய பேஷ்வாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மராத்திய மன்னர் இரண்டாம் பாஜி ராவ் பித்தூருக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு ஆண்டு 80,000 பவுண்ட் ஸ்டெர்லிங் ஓய்வூதியமாக கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வழங்கியது.\n\nபோரில் தோற்ற மராத்திய கூட்டமைப்பின் குவாலியர் அரசு, இந்தூர் அரசு, நாக்பூர் அரசு, பரோடா அரசு, கோல்ஹாப்பூர் அரசு மற்றும் சதாரா முதலிய மராத்திய அரசுகள், கிழக்கிந்திய கம்பெனி வகுத்த துணைப்படைத்திட்டத்தையும், ஆங்கிலேயர்களின் மேலாத்திக்கத்தையும் ஏற்று, சுதேச சமஸ்தான மன்னர்களாக இந்தியா விடுதலை அடையும் வரை ஆண்டனர். \n\n1848ல் ஆண் வாரிசு அற்ற சதாரா இராச்சியத்தை, அவகாசியிலிக் கொள்கையின் படி, பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்துடன் ஆங்கிலேயர்கள் இணைத்தனர். \n\nபின்னர் 1948ல் முன்னாள் மராத்திய சுதேச சமஸ்தானங்கள் இந்திய அரசுயுடன் இணைக்கப்பட்டது. \n\nமேலும் காண்க.\n- பேஷ்வா\n- ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்\n- மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\n- மராத்திய கூட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18735"}, {"id": [673, 5], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "இத்திட்டத்தின்படி அரசர்கள் அனைவரும் கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவப் படையை தனது நாட்டின் பாதுகாப்பிற்கான படையாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் தங்களுக்கென்று படைகள் ஏதும் வைத்துக்கொள்ளக் கூடாது மற்றுமிவர்கள் இப்படைக்காக வரி மற்றும் பணத்தைக் கெம்பனியினரிடம் செலுத்த வேண்டும் இல்லையேல் அவர்கள் தங்களது ஆட்சிப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தை அவர்களிடம் அபராதமாக ஒப்படைக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் பிரித்தானியர்கள் பாரதத்தின் பல இடங்களை எளிதில் கைப்பற்றினர்.\n\nஇதனையும் காண்க.\n- இந்தியாவில் கம்பெனி ஆட்சி\n\nமேற்கோள்கள்.\n- George Bruce Malleson: \"An Historical Sketch of the Native States of India in Subsidiary Alliance with the British Government\", Longmans, Green, and co., 1875, ISBN 1-4021-8451-4\n- Edward Ingram: \"Empire-Building and Empire-Builders: twelve studies\", Routledge, 1995, ISBN 0-7146-4612-1\n\n\n\n\n", "document_id": "ta_ta_63537"}, {"id": [673, 6], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "தானிசுக்காரர்கள் பல வணிக புறமையங்களை நிறுவி தரங்கம்பாடியிலிருந்து ஆண்டனர்:\n- 1696 – 1722 மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஓட்வே டோர்ரெ.\n- 1698 – 1714 சந்தன் நகருக்கு தென்கிழக்கிலுள்ள தன்மார்க்குநகர் என்கிற கோண்டல்பரா.\n- 1752 – 1791 கோழிக்கோடு.\n- அக்டோபர் 1755 மேற்கு வங்காளத்திலுள்ள செராம்பூரின் பிரெடிரிக்சுநகர்.\n- 1754/1756 நிக்கோபார் தீவுகள் ( பிரெடிரிக்சுசோர்ன் என்ற பெயரில்).\n- 1763 பாலசோர் (1636-1643இல் முன்பே ஆக்கிரமிக்கப்பட்டது).\n\n1777ஆம் ஆண்டில் இபகுதிகளை தானிசுக் கம்பனி அரசிடம் ஒப்படைக்க இவை தானிசு மன்னராட்சி் குடியேற்றங்களாயின.\n\n1789 ஆம் ஆண்டு அந்தமான் தீவுகள் பிரித்தானியக் குடியேற்றமானது.\nநெபோலியப் போர்களின் போது ஐக்கிய இராச்சியம் தானிசு கடல்வணிகத்தை தாக்கி இந்தியாவிலிருந்த தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு மிகுந்த நட்டத்தை உண்டாக்கியது. மே 1801 - ஆகத்து 1802 மற்றும் 1808 - செப்டம்பர் 20, 1815 காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் தரங்கம்பாடி மற்றும் பிரெடிரிக்சுநகர் கோட்டைகளைப் பிடித்து தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர்.\n\nமெதுவாக தானிசுக் குடியேற்றங்கள் வலுவிழந்து பிரித்தானிய இந்தியாவின் பகுதிகளாயின: 1839ஆம் ஆண்டில் செராம்பூர் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது, 1845இல் தரங்கம்பாடியும் பெரும்பாலான சிறு குடியேற்றங்களும் விற்கப்பட்டன. 1868 அக்டோபரில், 1848இலிருந்தே புறக்கணிக்கப்பட்டிருந்த, நிக்கோபார் தீவுகளும் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42810"}, {"id": [673, 7], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "ரஞ்சித் சிங்கின் மரணத்துக்குப் பின் சீக்கியப் பேரரசில் உட்பூசல் அதிகமானது. அவருக்குப் பின் பேரரசராவது யார் என்பது குறித்து சீக்கியப் பேரரசில் இருந்த குறுநிலமன்னர்களிடையே வேறுபாடுகள் அதிகரித்தன. கிழக்கிந்தியக் கம்பனி நிருவாகத்துடன் மோதல்களும் அதிகரித்தன. 1845-56 இல் இம்மோதல்கள் போராக மாறின. முதலாம் ஆங்கிலேயே-சீக்கியர் போரில் (1845-1846) கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் சீக்கியப் படைகளைத் தோற்கடித்தன. 1846 இல் கையெழுத்தான லாகூர் அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக சீக்கியப் பேரரசின் பல பகுதிகள் கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டன. சீக்கியர்கள் ஒன்றரை கோடி ரூபாய் தண்டமாக கிழக்கிந்திய நிறுவனத்துக்குக் கட்டினர். ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டவாறு இருந்தன. 1848 இல் மீண்டும் வெளிப்படையான போர் மூண்டது. \n\n1848 - 1849 காலகட்டத்தில் நடைபெற்ற ஆங்கிலேய–சீக்கியர் போரில் சீக்கியப் பேரரசு முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது. அதன் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்\n- இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்\n- இந்தியாவில் கம்பெனி ஆட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_42423"}, {"id": [673, 8], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "இந்து சமயத்தில் விதவைகள் ஒதுக்கப்பட்டவர்களாகவும், விதவைகள் மறுமணம் புறக்கணிக்கப்பட்டதாகவும் இருந்து நெடுங்காலமாக இருந்து வந்தது. குறிப்பாகக் குடும்பத்தின் கௌரவத்தையும், சொத்தையும் பேணவும் இது அவசியம் என்று இந்துக்களால் கருதப்பட்டது. இச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51581"}, {"id": [673, 9], "question": "<Query> என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.", "document": "முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்படட்து. அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 2004 ஆண்டில், கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் நாடெங்கும் நிகழ்ந்த வைபவங்களில் கலந்து கொண்டனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Wilson's Almanac on Australia Day\n- National Australia Day Council\n\n\n\n\n", "document_id": "ta_ta_14539"}]
[{"id": [674, 0], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "பெயர்.\nபண்டைய கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞரான புளூட்டாக் என்பவர் தனது காலத்தின் புகழ்பெற்ற நாற்பத்தாறு பேரின் வரலாற்றை எழுதினார். புகழ் பெற்ற இந்த நூல் எழுதியவரின் பெயரால் \"புளூட்டாக்\" எனவும் வழங்கப்பட்டது. இதைப் பின்பற்றியே காசிச்செட்டி அவர்கள் தான் இயற்றிய தமிழ்ப் புலவர் வரலாற்றுக்குத் தமிழ் புளூட்டாக் எனப் பெயரிட்டார்.\n\nஉள்ளடக்கம்.\nஇந் நூலில் 195 தலைப்புகளின் கீழ் புலவர்களுடைய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், வேறு ஐந்து புலவர்கள் பற்றிய தகவல்கள் தனித் தலைப்புகளிலன்றிப் பிற புலவர்களைப் பற்றிக் கூறும்போது கொடுக்கப்பட்டுள்ளன. அதங்கோட்டாசிரியர், சேனாவரையர், இளம்பூரணர், குணசாகரர், அம்பிகாபதி ஆகிய மேற்படி ஐவரில் முதல் மூவர் தொல்காப்பியரின் கீழும், நாலாமவர் அமிர்தசாகரரின் கீழும், அம்பிகாபதி அவர் தந்தையாரான கம்பரின் கீழும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தவிர பெருந்தேவனார் என்னும் தலைப்பில் இரு வேறு பெருந்தேவனார்களைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்நூல் 202 தமிழ்ப் புலவர்களைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.\n\nபதிப்புக்கள்.\nஇந்நூல் முதன் முதலாக 1859 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், 1946 ல் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், விபுலானந்த அடிகள் ஆகியோரின் அணிந்துரைகளுடன் கூடி இதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. அண்மையில் \"ஆசிய கல்விச் சேவை\" (Asian Educational Services) நிறுவனத்தினர் இதனை மறுபதிப்புச் செய்துள்ளனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாவலர் சரித்திர தீபகம்\n- சைமன் காசிச்செட்டி\n- சங்கப் புலவர்கள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- The Tamil Plutarch, A Summary Account of the Lives of the Poets and Poetesses of Southern India and Ceylon- TamilNation.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_641"}, {"id": [674, 1], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Interview with Ashley Walsh, 14 July 2011\n- \"Writing and truth:The instance of Niromi de Soyza’s Tamil Tigress\", By Charles Ponnuthurai Sarvan, \"the Sunday Times Plus\", 25 September 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_59317"}, {"id": [674, 2], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "இந்நூலில் சிவவழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும், தொல்காப்பியர் கூறும் வழிபாட்டு நெறிகளும், தத்துவக் கொள்ளைகளும், சங்கச் செய்யுட்கலில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாட்டு தத்துவக் கொள்கைகளும், சங்கவிலக்கியத்தில் சிவன் வழிபாடும் சைவ சமயத் தத்துவ உண்மைகளும் இடம்பெற்றுள்ள.\n\nஅத்துடன் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகளும், தத்துவ உண்மைகளும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள சிவநெறிக் கோட்பாடுகளும், திருமந்தரம் கூறும் சைவ சித்தாந்தக் கொள்கைகளும், திருமுறையில் இடம்பெற்றுள்ள சிவநெறிக் கொள்கைகளும் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51845"}, {"id": [674, 3], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "நிகழ்வுகள்.\n- ஏப்ரல் 20 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.\n- மே 21 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.\n- மே 30 - சார்டீனியர்கள் ஆஸ்திரியப் படைகளை பாலெஸ்ட்ரோ என்ற இடத்தில் தோற்கடித்தனர்.\n- ஜூன் 6 - குயீன்ஸ்லாந்து பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக அமைக்கப்பட்டது.\n- ஜூன் 24 - சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகளும் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.\n- ஆகஸ்ட் 27 - பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது எண்ணெய்க் கிணறு எட்வின் டிறேக் என்பவரால் தோண்டப்படட்து.\n- அக்டோபர் 26 - வேல்சில், ஆங்கிலெசி என்ற இடத்தில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 454 பேர் கொல்லப்பட்டனர்.\n- நவம்பர் 24 - சார்ல்ஸ் டார்வின் தனது \"உயிரங்களின் தோற்றம்\" நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.\n\nநாள் அறியப்படாதவை.\n- பெப்ரவரி - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக கத்தோலிக்க நூலகம் ஒன்று செமேரியா ஆயரினால் அமைக்கப்பட்டது.\n- நவம்பர் - யாழ்ப்பாணத்தில் தமிழில் சிறுவர் இதழ் பாலியர் நேசன் வெளிவந்தது.\n- தமிழ் புளூட்டாக், தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.\n- யாழ்ப்பாண நகரத்தின் மக்கள் தொகை 28,500 ஆக மதிப்பிடப்பட்டது.\n- திமோர் தீவு போர்த்துக்கலுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பங்கிடப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- மே 22 - ஆர்தர் கொனன் டொயில், ஆங்கில எழுத்தாளர் (இ. 1930)\n- சூலை 7 - இரட்டைமலை சீனிவாசன், இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1945)\n\n\n\n\n", "document_id": "ta_ta_11312"}, {"id": [674, 4], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "இளமைக் காலம்.\nதமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் என்னும் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இன்று சிங்களப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்தது. வணிக மொழியாகவும் தமிழே விளங்கியது. தமிழ் நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர். காலப் போக்கில் இவர்கள் பிரித்தானியர் நடையுடைகளையும், அவர்கள் சமயத்தையும் சார்ந்து கொழும்புச் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், சிங்களம், அக்காலத்து ஆட்சி மொழியான ஆங்கிலம் என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, சமஸ்கிருதம், போத்துக்கீச மொழி, டச்சு மொழி, லத்தீன், கிரேக்கம், எபிரேயம், அரபு மொழி ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.\n\nஇவர் வகித்த பதவிகள்.\nஇவரது பதினேழாவது வயதில், 1824 ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். இதன் போது இவரது திறமைகள் வெளிப்பட்டதால் இவரது இருபத்தொராவது வயதில் 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான மணியக்காரராக (Cheif Headman) உயர்வு பெற்றார். தனது இருபத்தேழாம் வயதில் 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் முதலியாராகவும் எற்கனவே இருந்த மணியகாரர் பதவியிலும் பணியாற்றினார்.\n\nகோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆ. குமாரசுவாமி முதலியார் 1836 ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிடவே உறுப்புரிமை வெற்றிடமானபோது, 1838 இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1845-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும்.\n\nஆற்றிய சேவைகளும், சாதனைகளும்.\nதனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்பற்றி எழுதியதோடு, தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன.\n\nஇலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட \"கசெற்\" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட \"சிலோன் கசற்றியர்\" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் கூடப் புகழ் பெற்றார். இவர் உதயாதித்தன் என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எனினும் நீண்டகாலம் அதை நடத்தமுடியாமல் நிறுத்திவிட்டார்.\n\nஇவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், \"தமிழ் புளூட்டாக்\" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.\n\nமாலைத்தீவு மொழியிலே சிங்கள மொழி கலந்துள்ளமை பற்றியும் ஜாவாத்தீவின் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார். அத்துடன் இலங்கையின் வரலற்றைக் கூறும் \"சரித்திர சூதனம்\" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார். \n\nகத்தோலிக்க சமயம் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். \"கத்தோலிக்க தேவாலயங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும்\" எனும் தலைப்பில் நூல் எழுதிய இவர் யோசப் வாஸ் எனும் பாதிரியார் பற்றியும் எழுதியுள்ளார். கிரேக்க மொழியிலிருந்து கிறித்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த 'பிலிப் டி மெல்லோ என்பவர்பற்றிய வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் கிறித்தவ வேதாகமத்தின் பழைய ஏற்பாடான ஆதியாகமம் பற்றிய ஓர் நூலையும் எழுதியுள்ளார்.\n\n\"புத்தள பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்\" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார். \n\nசைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டில் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.\n\nஇறப்பு.\nசைமன் காசிச்செட்டி 1860 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் புளூட்டாக்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள் - பொ. பூலோகசிங்கம்\n- An Outline of the Classification of the Tamul Castes (January 1, 1865) -\n\n\n\n\n", "document_id": "ta_ta_578"}, {"id": [674, 5], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "சிசெல்சு தென்கிழக்கு ஆபிரிக்க முனையில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் மொத்த மக்கள் தொகை 81000 ஆகும். அது ஒரு மிகச் சிறு விழுக்காடு, ஏறக்குறைய 4000 மக்கள் தமிழர் ஆவர். இங்கு தமிழ்ப் பண்பாட்டு விருத்தி மையம் ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பினூடாக 50 மாணவர்கள் தமிழ்க் கல்வி பெற்று வருகின்றனர். \n\nவரலாறு.\n1770 களில் ஒரு சிறு குழு தமிழர்கள் இத்தீவுகளுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். புதுச்சேரியில் இருந்து வணிகர்கள் இங்கு வந்து வணிகம் செய்து வந்தனர். இவ் வணிகர் சமூகத்தின் ஒரு பகுதி இங்கேயே தங்கியது. \n\nஊடகங்கள்.\n- \"தமிழ் முரசு\" (சீசெல்சுத் தமிழ் மன்ற வெளியீடு)\n\nஅமைப்புகள்.\n- சீசெல்சுத் தமிழ் மன்றம் - Seychelles Tamil Mandram\n- தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சி நடுவம் - Tamil Cultural Development Centre\n\nஇவற்றையும் பாக்க.\n- மொரிசியத் தமிழர்\n- ரீயூனியன் தமிழர்\n- தென்னாபிரிக்கத் தமிழர்\n\nவெளி இணைப்புகள்.\n- சீசெல்சுத் தமிழர் தைப்பூசப் பண்டிகை\n- Tamils in Africa ஆங்கிலம்\n- சீசெல்சில் தைப்பொங்கல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15693"}, {"id": [674, 6], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலையின் ஆசிரியர் \"எழுகரை நாட்டு நம்பி\" என்னும் \"சதாசிவப் பண்டிதர்\" என்பவராவார். இந்த நூலானது 364 பாடல்களைக் கொண்டது. இந்நூல் விசய நகர ஆட்சியாளர்கள் தொடங்கி அதன்பிறகு ஆண்ட சிற்றரசர்கள் காலம் வரையில் செய்யப்பட்ட கோயில் திருப்பணிகளை பட்டியல் இடுகிறது. இந்த நூலை 1913இல் தி. அ. முத்துசாமிக் கோனார் பதிப்பித்தார். இந்நூலில் சில பாடல்கள் சிதைந்துவிட்டதாக குறிப்பிடும் பதிப்பாசிரியர். இந்நூல் கூறும் தகவல்களுக்கு பின்னர் ஆங்கிலேயர்களும், தனிநபர்களும் செய்த திருப்பணிகள் பற்றிய தகவல்களை கோனாரே செய்யுள் வடிவில் பாடி இதனுடன் சேர்த்துள்ளார். அவற்றையும் சேர்த்து மொத்தம் 408 செய்யுள்களைக் கொண்ட நூலாக பதிப்பித்துள்ளார். இந்நூல் தரும் செய்திகளையும் கல்வெட்டு ஆதாரங்களையும் ஒப்பிட்டு கல்வெட்டு ஆய்வாளர் வெ. இரா. துரைசாமி இரண்டும் பெரும்பாலும் பொருந்தி போவதாக குறிப்பிட்டுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_124561"}, {"id": [674, 7], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "திருக்கோணேஸ்வர வைபவம் இப்போதும் கோணேஸ்வர ஆலயம் பற்றியும் திருகோணமலையிலுள்ள தமிழர்களின் வரலாறு பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்களாலும் வரலாற்றாளர்களாதும் பெறுமதியான ஆவணமாக நோக்கப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\nதிருக்கோணாசல வைபவம், நூலகத் திட்ட மின்னூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52836"}, {"id": [674, 8], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "பணிகள்.\n- தமிழ் வகுப்புகள்\n- கலை விழாக்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Botswana Tamil Cultural Association\n\n\n\n\n", "document_id": "ta_ta_33780"}, {"id": [674, 9], "question": "<Query> (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.", "document": "உலக நாடுகளைப் பற்றிய குறிப்பு, இந்தியாவின் மாநிலங்கள் தொடர்பான கருத்துக்கள், தமிழ்நாட்டுத் தகவல்கள், அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய கட்டுரைகள், பொது அறிவு மற்றும் போட்டித் தேற்வாளர்களுக்குப் பயன்படும் செய்திகளின் தொகுப்பு எனப் பலவிடயங்களைப் பற்றி கூறும் ஒரு புத்தகமாக உள்ளது. இந்திய ஆட்சிப்பணியில் உள்ளவர்கள் பலர் பங்களித்துள்ளனர். சுமார் 900 பக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65091"}]
[{"id": [679, 0], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "காக்னிசன்ட் நிறுவனம் 2007 ஃபார்ச்சூன் இதழினால் தொடந்து ஐந்தாம் முறையாக வேகமாக வளரும் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும் காக்னிசன்ட் நிறுவனம் பிஸ்னர் வீக்கால் மிக வேகமாக வளரும் முதல் பத்து நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் ஒட்டுமொத்த ஆலோசக நிறுவனங்களிலும் 2012க்கான தரப்பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்திருந்தது. 2011, செப்டம்பர் 31 அன்று 1,30,000 ஊழியர்களையும் 50 விநியோக மையங்களையும் கொண்டிருந்தது.\n\nவரலாறு.\nஇந்நிறுவனம் 1994ல் டன் & பிராட்ஸ்டிரீட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்பட்டது. டன் & பிராட்ஸ்டிரீட் கார்ப்பரேஷன் முத்ல் தன் நிறுவனத்தின் 76% பங்கினையும், பின் மீதியுள்ள 24% பங்கினை சத்யம் நிறுவனத்திடம் இருந்து தன் இரண்டாம் வருடத்தில் பெற்றது. குமார் மகாதேவா என்ற அதன் தலைமை அதிகாரியின் கீழ் காக்னிசன்ட், டன் & பிராட்ஸ்டிரீட் கார்ப்பரேஷனிடம் இருந்து தனி நிறுவனமாக ஐக்கிய அமேரிக்காவில் செயல்பட தொடங்கியது. அதன்பின் குமார் மகாதேவா 2003ஆம் ஆண்டு தலைமை பொறுப்பை லட்சுமி நாராயணன் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெற்றார்.\n\nசேவைகள்.\nஅமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தை தலைமையகமாக கொண்டுள்ள போதும் பெரும்பாண்மையான காக்னிசன்ட் நிறுவன ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், ஹைதரபாத், கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் கொச்சியில் அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும் சீனாவின் ஷாங்காய் நகரிலும் ஆம்ஸ்டர்டாமிலும் வளர்மையங்களை கொண்டுள்ளது.\n\nகாக்னிசன்ட் கீழ்க்கண்ட சேவைகளை வழங்குகிறது\n\n- வங்கிச்சேவை & நிதி\n- மருத்துவம்\n- உற்பத்தி & தருக்கவியல்\n- தகவல்,ஊடகம் & பொழுதுபோக்கு\n- தொலைதொடர்பு\n- காப்பீடு\n- உயிர் அறிவியல்\n- வியாபாரம்\n- விருந்தோம்பல்\n- தொழில்நுட்பம்\n\nநிதி நிலைமை.\nகாக்னிசன்ட் நிறுவனத்தின் வருவாய் 2006ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் முந்தைய ஆண்டை விட 65 சதவீதம் ஏற்றம் கண்டது. இந்நிறுவனம் 2006ஆம் ஆண்டை $1.424 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியது. காக்னிசன்ட் கடனில்லா இருப்புநிலை ஏட்டை கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதன் வருவாய் வருடாந்திரமாக 40 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.\nபோட்டியாளர்கள்.\nஇன்ஃபோசிஸ், சத்யம். சீமென்ஸ், விப்ரோ, அரிசன்ட் முதலிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு போட்டியாளர்களாக கருதப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n- பிஸ்னஸ்2.0 வேகமாக வளரும் 100 தொழில்நுட்ப நிறுவனங்கள்\n- காக்னிசன்டுக்கான ஃபோர்ஸ் பட்டியல்\n- பிஸ்னஸ்வீக் விபரக்குறிப்பு\n- ஃபார்ச்சுனின் வேகமாக வளரும் நிறுவனங்கள்(2006)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13381"}, {"id": [679, 1], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "இவர் நார்வேயின் வார்டெய்க் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் நொபிலியம், இலாரென்சியம் ஆகியவற்றின் யுரேனியப் பின்-தனிமங்களைக் கண்டுபிடித்த இலாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகம் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் ஆவார். நார்வே நாட்டின் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு 1969 முதல் 1993 வரை அங்கு பணியாற்றினார். நார்வேயின் தொழில்நுட்ப அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66986"}, {"id": [679, 2], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "ஈழத்தமிழர் தாயகப்பகுதி பனை, தென்னை, மா, பிலா, வாழை, மரக்கறிகள், பல்வேறு தானியங்கள், சுவைப்பொருட்கள், கடலுணவுகள் நிறைந்தது. எனவே இயல்பாக இவை சமையலில் இடம்பெறுகின்றன. குறிப்பாக , மிகையான தேங்காய், மிளகாய்ப் பயன்பாடு, கடலுணவுகள் இங்கு அதிகம். கூழ், கொத்து ரொட்டி, இடியப்பம், பனங்காய்ப் பணியாரம், தொதல் போன்றவை ஈழத்தமிழர் சமையலில் இடம்பெறும் நன்கு அறியப்பட்ட உணவுகள் ஆகும்.\n\nஉணவுகள்.\n- ஒடியல் கூழ்\n- புட்டு\n- இடியப்பம்\n- கொத்து ரொட்டி\n- அப்பம்\n- பனங்காய்ப் பணியாரம்\n- புழுக்கொடியல்\n- பனஞ்சாராயம்\n- பனாட்டு\n- பனங்கட்டி\n- சொதி\n- சம்பல்\n- தொதல்\n- வாய்ப்பன்\n- புளிச்சல்\n- பரித்தித்துறை வடை\n- கோவும்\n- அச்சாறு\n- பாண் / வெதுப்பி\n- ஃபண் (உணவு)\n- உழுத்தம் சுவாலை\n- முட்டை மா\n- பொரி விளாங்காய்\n- எள்ளுப்பாகு\n- நெல்லிரசம்\n- கோழிப்புக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_46434"}, {"id": [679, 3], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "ஆசிரியராக பணியைத் தொடங்கிய இவர் கல்வித்துறையில் பல பணிகளைச் செய்துள்ளார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117431"}, {"id": [679, 4], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "நோக்கம்.\nஐ.ஐ.ஐ.டி.டியை நிறுவுவதின் முக்கிய நோக்கமானது, இந்தியக் கல்வியில் ஒரு மாதிரியை உருவாக்குவதும், தகவல்தொழில்நுட்ப துறையினில் சிறந்த முறையில் மனித வளங்களை உருவாக்குவதோடு, பல்வேறு களங்களில் தகவல்தொழில்நுட்பத்தின் பல பரிமாணங்களை அணிதிரட்டுவதாகும். MHRDஆனது அனைத்து ஐ.ஐ.ஐ.டி.டிக்களுக்கும் ஒர் பொதுவான நோக்கத்தினை உருவாக்கியுள்ளது. இது குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை பயிற்றுவித்தபொழுதும், அவர்களினால் ஏற்படும் தாக்கம் பெரிதாக இருக்கும் என நம்பப்படுகிறது.\n\nவளாகம்.\nதற்காலிக வளாகம்.\nஐஐஐடிடி திருச்சி, தற்பொழுது தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வளாகத்தில் செயற்பட்டுவருகிறது. \n\nநிரந்தர வளாகம்.\nஐஐஐடிடி நிரந்தர வளாகத்திற்கான இடம் திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகாவிலுள்ள சேதுரப்பட்டி கிராமத்தில் சுமார் 56 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது, இது திருச்சி ஜங்ஷனிலிருந்து 15கி.மீ தொலைவிலும் விராலிமலை நகரிலிருந்து 15கி.மீ தொலைவிலும், திருச்சி முதல் மதுரை வரை செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமையவிருக்கிறது. இதற்கான நிலங்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கட்டுமானத்திற்கு தயாராக் உள்ளது. முழுத் திட்டம் பூர்த்தியாகியுள்ளது.\n\nசேர்க்கை மற்றும் கல்வியாளர்கள்.\nPrograms.\nIIITT இரண்டு இளங்கலை மற்றும் மூன்று முதுகலை படிப்புகளை பின்வரும் பிரிவுகளில் வழங்குகிறது:\nB. Tech படிப்புக்கான மாணவர் சேர்க்கை JEE-Main தேர்வு மூலம் செய்யப்படுகிறது. M. Tech மாணவர் சேர்க்கை கேட் மூலம் செய்யப்படுகிறது.\nபாடத்திட்டத்தை.\nThe M.Tech. Curriculum has following components: \n\n- Core Courses\n- Electives\n- Graduate Seminar / Term Paper\n- Dissertation (Project Work)\n\n\n\n\n", "document_id": "ta_ta_122445"}, {"id": [679, 5], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "அருவி மாதிரி.\nஅருவி மாதிரியை ஒரு 'மென்பொருள் மேம்பாட்டு முறையியலாக' முதன் முதலில் விவரித்தவர் இவரே ஆயினும், அவர் தனது கட்டுரையில் 'அருவி' என்னும் சொல்லை கையாளவோ அல்லது இந்த 'மாதிரி' நிச்சயமாக செயல்படும் என்று வாதிடவோ இல்லை.\n\nகல்வி மற்றும் வேலை.\nகலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியில் தனது கல்லூரி வாழ்க்கையை தொடங்கிய அவர், அங்கு இயற்பியலில் இளநிலைப் பட்டத்தையும், வானூர்தி பொறியியலில் முதுகலை பட்டத்தையும் பெற்றார். இறுதியாக ஜூலியன் டேவிட் கோலின் கீழ் வானூர்தி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.\n35 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், ஆராய்ச்சி, கற்பித்தல், மற்றும் மேலாண்மை துறைகளில் பணியாற்றினார். 1970ல் இருந்து டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரிலுள்ள லாக்ஹீட் மென்பொருள் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகப் பணியாற்றிய அவர் 1975ல் \"AIAA தகவல் அமைப்புகள் விருது\" பெற்றார்.\n\nஜூன் 7, 1995ல், வெர்ஜினியா மாநிலம் கிளிஃப்டன் நகரிலுள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.\n\nவாக்கர் ராய்ஸ்.\nஇவரது மகன் வாக்கர் ராய்ஸ், ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் ரேஷனல் (Rational) பிரிவின் 'தலைமை மென்பொருள் பொருளாதார வல்லுநர்'. ஐபிஎம் நிறுவனத்தின் ரேஷனல் ஒருங்கிணைந்த செயல்முறையில் (Rational Unified Process) உள்ளார்ந்த மேலாண்மை தத்துவத்தின் முக்கிய பங்களிப்பாளர். \"மென்பொருள் திட்ட மேலாண்மை, ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு\" என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_42716"}, {"id": [679, 6], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "நிபுணத்துவம்.\nகட்டிட பொறியாளர்கள் பொதுவாக, கட்டுமான பொறியியல், புவி தொழில்நுட்ப பொறியியல், கட்டுமான பொறியியல், போக்குவரத்து பொறியியல், நீரியல் பொறியியல், மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற சில குறிப்பிட்ட நடைமுறையில் நிபுனத்துவம் உடையவர்கள்.\n\nகல்வித்தகுதி மற்றும் உரிமம் பெறுதல்.\nபெரும்பாலான நாடுகளில் சிவில் பொறியாளர் என்பவர் உயர்நிலை பள்ளியில் தேர்ச்சி மற்றும் குடிசார் பொறியியலில் குறைந்தது இளங்கலை பட்டம் பெற வேண்டும். பல நாடுகளில், குடிசார் பொறியாளர்கள் பனியாற்ற உரிமம் வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32271"}, {"id": [679, 7], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த இவர் அங்குள்ள டி.ஈ.எல்.சி. விடிவெள்ளி பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும், சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், திருச்சி, மண்டலப் பொறியியல் கல்லூரியில் இளம் பொறியியல் பட்டத்தினையும் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு புலமைவாய்ந்தவர். சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் மூன்றாண்டுகள் தொழில்நுட்ப அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.\n\nஇலக்கியப் பணி.\nமலர் தமிழ் எனும் புனைப்பெயரில் 1977ல் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட மரபுக் கவிதைகளையும், புதுக்கவிதைகளையும் யாத்துள்ளார். இவரது ‘தாள்’ எனும் மரபுக் கவிதை கல்கியில் 1990ல் வெளிவந்தது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினராக உள்ளார்.\n\nபெற்ற விருதுகளும், கௌரவங்களும்.\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய மாதாந்த கவிதைக் கருத்தரங்கில் அன்னை தெரேசா மறைவு பற்றி இவர் எழுதிய ‘போய் வா அன்னையே’ எனும் இரங்கல் கவிதை சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வென்றது.\n\nஉசாத்துணை.\n- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_40310"}, {"id": [679, 8], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "சின்கள் லியாவோ வம்சத்திற்கு (கி.பி. 907-1125) எதிரான தைசுவின் புரட்சியில் இருந்து உருவாயினர். லியாவோ வம்சத்தினர் வட சீனாவை ஆண்டு கொண்டிருந்தபோது வளர்ந்து வந்த சின்களிடம் தோற்றனர். லியாவோ வம்சத்தவர் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து மேற்கத்திய லியாவோ என்று அழைக்கப்பட்டனர். லியாவோவைத் தோற்கடித்த பின்னர் சின்கள் தெற்கு சீனாவில் இருந்த சாங் வம்சத்திற்கு (கி.பி. 960-1279) எதிராக 100 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற ஒரு போரைத் தொடங்கினர். ஆட்சி செய்யத் தொடங்கிய பின்னர் சின்கள் சீனப் பழக்கவழக்கங்களை சீக்கிரமே கற்கத்தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக வளர்ந்து வந்த மங்கோலியர்களுக்கு எதிராகச் சீனப் பெருஞ்சுவரையும் செறிவூட்டினர். சின் ஆட்சியில் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டன. உதாரணமாக வெடிமருந்து உருவாக்கம் மற்றும் கன்பூசிய மதத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். \n\nசெங்கிஸ் கான் கி.பி. 1211ல் சின் வம்சத்தவருக்கு எதிராகப் படையெடுத்தார். சின் இராணுவத்திற்குப் பேரழிவுகரமான தோல்விகளைக் கொடுத்தார். \n\nஉசாத்துணை.\nஆதாரங்கள்.\n- .\n- (hardcover)\n\n\n\n\n", "document_id": "ta_ta_120492"}, {"id": [679, 9], "question": "<Query> என்பவர் காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கிய ஈழத்தமிழர் ஆவார்.", "document": "வரலாறு.\nவிப்ரோ நிறுவனம் டிசம்பர் 29, 1945 அன்று மும்பையில் மேற்கு இந்திய தயாரிப்புகள் லிமிடெட் எனும் பெயரில், முஹம்மது ஹசம் பிரேம்ஜி மூலம் தொடங்கப்பட்டது. பிறகு இதன் சுருக்கமாக விப்ரோ என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் காய்கறிகள் மூலம் நெய், வனஸ்பதி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகிய தயாரிப்புகளை மகாராஷ்டிர மாநிலம் ஜலகோன் மாவட்ட அம்ல்னர் என்னும் ஊரில் தயாரித்து வந்தது. கிஸான் என்ற பெயரிலும், ஒட்டகம் மற்றும் சூரியகாந்தி பூவை குழுமச் சின்னமாக வைத்தது. அன்று முதல் இன்று வரை விப்ரோ தங்களது அனைத்து வியாபாரங்களிலும் சூரியகாந்திப் பூவை குழுமச் சின்னமாக வைத்துள்ளது.\n\n1966ஆம் ஆண்டு, தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தனது 21ஆவது வயதில் அசிம் பிரேம்ஜி, விப்ரோவின் தலைவராக பொறுப்பெற்றார். 175 நாடுகளில் உள்ள 175+ வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவை செய்கிறது.\nநிர்வாக இயக்குநர்களின் பதவி விலகல் - 2011 ஆம் ஆண்டு.\n2011 ஆம் ஆண்டு, எதிர்பார்த்த இலாபத்தினை ஈட்டாததற்குக் காரணமாக தானே கொணர்ந்த இரட்டை நிருவாக இயக்குநர் முறையைக் காரணம் காட்டினார் அஜிம் பிரேம்ஜி. அதன் விளைவாக கிரிஷ் மற்றும் சுரேஷ் வாஷ்வானி எனும் இரு நிருவாக இயக்குநர்களில் யாரேனும் ஒருவர் பதவி விலக வேண்டிய சூழலில், ஏற்கனவே பதவியேற்றபோது ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை என்று தாங்கள் கொண்ட கொள்கைப்படி இருவருமே விப்ரோவை விட்டு விலகினர்.அதன் பின்னர் டி கே குரியன் நிருவாக இயக்குநராகப் பதவியேற்றார். விப்ரோவின் நிர்வாக இயக்குநர்களின் பதவி விலகல் செய்தியை முதலில் ஊடகத்திற்குத் தந்தவர் காக்னிசன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிரான்சிஸ் டி சௌசா.\n\nநுகர்வோர் சேவை மற்றும் விளக்குகள்.\n- \"விப்ரோவின் நுகர்வோர் சேவை மற்றும் விளக்குகள் \"அத்துறையில் பல முன்னணி நிறுவனங்களை வாங்கியுள்ளது. 2004 ஆம் ஆண்டு கேரளாவை அடிப்படையாகக் கொண்ட சந்திரிகா சோப் நிறுவனத்தை வாங்கியது.\n- லண்டனின் யார்ட்லி (yardley) நிறுவனத்தின் சோப்பு,வாசனைத் திரவியங்கள் போன்ற பொருட்களின்ஆசிய, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் வியாபாரத்தை 2009 ஆம் ஆண்டு விப்ரோ வாங்கியது.\n\nமைல்கற்கள்.\n- 1945ல் வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள் பிராடக்ட்ஸ் என்ற பெயரில் தொடக்கம்\n- 1946ல் ஐபிஓ\n- 1984 விப்ரோ மென்பொருள் நிறுவனம் தொடக்கம்\n- மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை[நவம்பர் 2014] - 154,297\n- வருவாய் [மே 31, 2014] - 7.3 பில்லியன்\n- நியூயார்க் பங்குச் சந்தையால் 2000ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டுள்ளது.\n- 2002 விப்ரோ பிபிஓ\n\n\n\n\n", "document_id": "ta_ta_32473"}]
[{"id": [683, 0], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "நையாண்டி மேளத்தின் அமைப்பு.\nகரகாட்டத்திற்கு நையாண்டி மேளம் பக்க இசையாக நிகழ்த்தப்படுகிறது. நையாண்டி மேளம் இரு நாதசுவரம், இரு தவில்களும் முதன்மை இசைக்கருவியாகவும், பம்பை, உறுமி, கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, கோந்தளம், ஒரு சுதிப்பெட்டி, ஒரு தாளம் போன்ற இசைக் கருவிகள் பக்க இசையாகவும் அமையும். இப்பக்க இசையில் நாதசுரக் கலைஞர்கள் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து கொண்டும் ஆட்டக் கலைஞர்களுடன் இணைந்து ஆடியும் நிகழ்த்துவதால் இந்தப் பக்க இசை (பக்க வாத்தியம்) நையாண்டி மேளம் என்று அழைக்கப்படுகிறது. கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமையப்பெறுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- நையாண்டி மேள ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44954"}, {"id": [683, 1], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "பின்னணி.\nநாட்டுப்புற நடனங்கள் பின்வரும் பண்புகளில் சில அல்லது அனைத்து பகிர்ந்துகொள்ளப்படுகின்றன..\n- வழக்கமாக நாட்டுப்புற நடனக் கூட்டங்கள் அல்லது சமூக நிகழ்வுகளில் சிறிதளவு அல்லது தொழில்முறை பயிற்சி இல்லாத மக்களால் பாரம்பரிய இசைக்கு ஏற்றவாறு இவை நடத்தப்படுகின்றன.\n- பொதுவாக பொது ஆற்றுகை அல்லது மேடை நடனங்களுக்காக வடிவமைக்கப்படாத நடனங்கள், பின்னர் அவை ஒழுங்கமைக்கப்பட்டு, மேடை நிகழ்ச்சிகளுக்காக ஒருங்கமைக்கப்படலாம்.\n\n- புதுப்பிப்புக்கு மாறாக பல்வேறு சர்வதேசக் கலாச்சாரங்களிலிருந்து வரும் மரபு வழி பாரம்பரியங்கள் நாட்டுப்புற நடனத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது\n\n- மற்றவர்கள் கவனிப்பதன் மூலமாகவோ அல்லது மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவதன் மூலமாகவோ புதிய நடனக் கலைஞர்கள் இந்நடனங்களின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்கின்றனர்.\n\nதமிழர்களின் நாட்டுப்புற நடனங்கள்.\n- கோலாட்டம்\n- கும்மியாட்டம்\n- கரகாட்டம்\n- பொய்க்கால் குதிரை ஆட்டம்\n- சிலம்பாட்டம்\n- சேவையாட்டம்\n- கழியல் ஆட்டம்\n- வேதாள ஆட்டம்\n- பூத ஆட்டம்\n- கணியான் ஆட்டம்\n- காவடியாட்டம்\n- மயிலாட்டம்\n- பின்னல் கோலாட்டம்\n- தேவராட்டம்\n- சக்கையாட்டம்\n- சிம்ம ஆட்டம்\n- பொடிக்கழி ஆட்டம்\n- கரடி ஆட்டம்\n- புலி ஆட்டம்\n- பேய் ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_104029"}, {"id": [683, 2], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "தமிழர் கலைகள் பட்டியல்.\n- சிலம்பம்\n- கோலாட்டம்\n- பட்டிமன்றம்\n- வில்லுப்பாட்டு\n- ஆட்டங்கள்\n- கும்மி\n- மயிலாட்டம்\n- காவடியாட்டம்\n- பொய்க்கால் குதிரை ஆட்டம்\n- தெருக்கூத்து\n- ஒயிலாட்டம்\n- பாம்பாட்டம்\n- உருமி ஆட்டம்\n- புலி ஆட்டம்\n- பறை ஆட்டம்\n- கரகாட்டம்\n- மாடு ஆட்டம்\n- உறியடி ஆட்டம்\n- கொல்லிக் கட்டை ஆட்டம்\n- புலி ஆட்டம்\n- சிலம்பாட்டம்\n- குறவன் குறத்தி ஆட்டம்\n- கைச்சிலம்பாட்டம்\n- தேவராட்டம்\n- தப்பாட்டம்\n- காளியாட்டம்\n- சேவையாட்டம்\n- பேயாட்டம்\n- சாமியாட்டம்\n- கூத்துக்கள்\n- சாந்திக் கூத்து\n-  சாக்கம்\n-  மெய்க் கூத்து\n-  அபிநயக் கூத்து\n-  நாட்டுக்கூத்து\n- விநோதக் கூத்து\n-  குரவைக் கூத்து\n-  கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து'\n-  கரகம் என்னும் 'குடக் கூத்து'\n-  பாய்ந்தாடும் 'கரணம்'\n-  நோக்கு 'பார்வைக் கூத்து'\n-  நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து'\n-  'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு'\n-  பொம்மலாட்டம்\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் சிற்பக்கலை\n- தமிழர் கட்டிடக்கலை\n- தமிழர் கப்பற்கலை\n- தமிழர் பெருங்கற்காலக் கட்டிடக்கலை\n- தமிழர் மட்பாண்டக்கலை\n- தமிழர் மரவேலைக்கலை\n- தமிழ் வரைகலை\n- கலைகள்\n- கலை வரலாறு\n- கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\n\nதுணை நூல்கள்.\n- ஜீவன், \"தமிழ் மரபு வழி நாடக மேடை\", சென்னை: நர்மதா பதிப்பகம், 2000\n\nவெளி இணைப்புகள்.\n- Folk Dances Of Tamil Nadu\n- நுண்கலையும் சமுதாயமும்\n- அறுபத்து நான்கு ஆயகலைகள்\n- தமிழர் கலைகளைப் பற்றிய ஒலி-ஒளி படிமத் தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1059"}, {"id": [683, 3], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "கரகம் அமைக்கப்படும் முறை.\nஅலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள செம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். கரகம் என்பது விதைப்பாதுகாப்பின் ஒரு அங்கமாகவும்  இருந்து வந்திருக்கிறது. கரகத்தின் உள்ளே விதைகளை இட்டு வைத்து, வழிபட்டு, அந்த விதைகளை முளைப்பாரி என அழைக்கப்படும் விதைத்தேர்வு முறைக்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.  ஒரு விதத்தில் விதைகளை கரகத்தின் வழியாக வழிபடும் முறை என்றும் சொல்ல முடியும். இந்த செம்பின் வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டை வைத்திருக்கின்றனர். இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர். குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம் இருக்கும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் \"சக்திக்கரகம்' என்றும் தொழில்முறைக் கரகத்தை \"ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால் செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும். முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களே ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன. நாதஸ்வரத்தில் பாடல் வாசிக்க மேளம் முழங்க அந்த \nஇசைக்கேற்ப கரகாட்டக் கலைஞர்கள் ஆடுவார்கள்.\n\nகரகாட்ட வகைகள்.\n- சக்தி கரகம் - பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.\n- ஆட்ட கரகம் - பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில் ஆடப்படுவது\n\nதிரைப்படம்.\nமிகவும் பிரபலமான கரகாட்டக்காரன் திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது.\n\nமேற்கோள்கள்.\n- கரகாட்டம்- ஆறாம்திணைக் கட்டுரை\n- karakattam - சென்னை சங்கம் நிகழ்ச்சிகளில் கரகாட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_106953"}, {"id": [683, 4], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "பாடல் வகைகள்.\nநாட்டுப்புற பாடல் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. \n1. தாலாட்டுப் பாடல்கள்\n2. குழந்தைப் பாடல்கள்\n3. காதல் பாடல்கள்\n4. தொழில் பாடல்கள்\n5. கொண்டாட்டப் பாடல்கள்\n6. பக்திப் பாடல்கள்\n7. ஒப்பாரிப் பாடல்கள்\n8. பனிமலர்ப் பாடல்கள்\n\nஆடல் வகைகள்.\nநாட்டுப்புற நடனங்கள் அல்லது நாட்டார் ஆடல்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டடுள்ளன.\n1. கும்மியாட்டம்\n2. கோலாட்டம்\n3. பொய்க்கால் குதிரையாட்டம்\n4. சேவையாட்டம்\n5. கழியல் ஆட்டம்\n6. வேதாள ஆட்டம்\n7. பகல் வேஷம்\n8. வர்ணக் கோடாங்கி\n9. பூத ஆட்டம்\n10. கணியான் ஆட்டம்\n11. கூத்து\n12. கழைக் கூத்து\n13. தோற்பாவைக் கூத்து\n14. காவடியாட்டம்\n15. மயிலாட்டம்\n16. ஒயிலாட்டம்\n17. பின்னல் கோலாட்டம்\n18. தேவராட்டம்\n19. சக்கையாட்டம்\n20. சிம்ம ஆட்டம்\n21. பொடிக்கழி ஆட்டம்\n22. கரடி ஆட்டம்\n23. புலி ஆட்டம்\n24. பேய் ஆட்டம்\n25. வில்லுப் பாட்டு\n26. தெருக்கூத்து\n27. பாவைக் கூத்து\n28. சிலம்பாட்டம்\n29. கரக ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87587"}, {"id": [683, 5], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "கோயில் தகவல்கள்.\n மூலவர் : முத்தாலம்மன்\nசிறப்பு.\n திருவிழாக்கள்: பிரம்மோற்சவம், மாசி பூச்சொறிதல் விழா, ஆடியில் முளைக்கொட்டு, நவராத்திரி\nதிருவிழாக்கள்.\n- ஆடிமாதம் - முளைக்கொட்டு திருவிழா\n- மாசிமாதம் –பூச்சொரிதல் விழா\n- பங்குனி மாதம் - பங்குனித் திருவிழா\n- நவராத்திரி\nபூச்சொரிதல் விழா.\n நகரின் அனைத்துத் தெருக்களிலும் திருக்கண்கள் அமைக்கப்படும். பூக்களைத் தட்டுகளில் பரப்பி வைத்து பூஜைகள் நடத்தப்படும். திருக்கண்கள் அமைக்கப்படும் இடங்களி பட்டிமண்டபம், கரகாட்டம், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயிலிருந்து பூச்சொரிதல் ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கியச் சாலைகளின் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடையும். அப்போது வாண வேடிக்கைகள் நடைபெறும். அதிகாலையில் அம்மனுக்கு பூ அலங்காரமும், மகா தீபாராதனைகளும், சிறப்பு அபிசேகமும் நடைபெறும். காலையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அம்மனுக்கு சார்த்தப்பட்ட பூ, பிரசாதமாக பொது மக்களுக்கு வழங்கப்படும்.\nபங்குனித் திருவிழா.\n- 10 நாட்கள் நடைபெறும்\n- ஒவ்வொருநாள் இரவிலும் அன்ன வாகனம், ரிசப வாகனம், யானை வாகனம், வெள்ளி சிங்கவாகனம் குதிரை வாகனம் என அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.\n- பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.\n- கோயில் மேடையில் ஒவ்வொரு நாளின் இரவு முழுவதும் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மாடு - மயில் ஆட்டம், இலக்கிய இன்னிசை பட்டிமன்றம், ஆடல் –பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஆலயச் சிறப்பு.\n நாகதோசம் உள்வர்களுக்கு பரிகாரத் தலமாக்க் கருதப்படுகிறது.\nநேர்த்திக் கடன்.\n பங்குனித் திருவிழாவின்போது, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இங்கிருக்கிறது.\nமேற்கோள்.\n தலவரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_115361"}, {"id": [683, 6], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "- கோடங்கி\n- உருமி\n- அளிக்கி\n\nகூத்துக்கள்.\n- காமன் கூத்து\n- அர்ச்சுனன் தபசு\n- கெங்கையம்மன் கூத்து\n- பொன்னர் சங்கர் கூத்து\n- காத்தவராயன் கூத்து\n- ஏழுகன்னிமார் கதை\n- நல்லத்தங்காள் கதை\n- குசலன் கதை/லவகுசா கூத்து\n- மாரியம்மன் தாலாட்டு\n\nஆட்டங்கள்.\n- கெங்கையம்மன் ஆட்டம்\n- நொண்டி மேளம்\n- நெருப்பு விளையாட்டு\n- பொய்க்கால் ஆட்டம்\n- காவடியாட்டம்\n- தோகையாட்டம்\n- கும்மியாட்டம்\n- கரகாட்டம்\n\nநாட்டுப்புறவியல்.\n- தாலாட்டு\n- ஒப்பாரி\n- தெம்மாங்கு\n\nபுவியியியல்.\n- மலையகத் தமிழர் பரம்பல்\n\nதோட்டங்களும் ஊர்களும் நகரங்களும்.\n- தோட்டக்குடியிருப்புகள்\n- ராஜலிங்கபுரம் \n- பசும்பொன் வீட்டுத்திட்டம் \n- கே. ராஜலிங்கம்\n- பழனி திகாம்பரம்\n- சௌமியமூர்த்தி தொண்டமான்\n- க. அஞ்சுகம் - உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு\n- எச். நெல்லையா\n- ஜி.கணகராஜ் மாஸ்டர்\n- இலங்கை இந்திய சங்கம் - நகர்புற மலையகத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு உதவிய அமைப்பு\n- இந்திய சங்கம் - நகர்புற மலையகத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு உதவிய அமைப்பு\n- உழைப்பாளர் சங்கம் - கோ. நடேசய்யர் இணைத் தலைவராக விளங்கிய அமைப்பு\n- இலங்கை தோட்டத்தொழிலாளர் யூனியன் - இடதுசாரிகள் தொழிற்சங்க அமைப்பு\n- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்\n- இளைஞர் தமிழ்ச்சங்கம், இளைஞர் மன்றம்\n- மலையக நல்வாழ்வு வாலிபர் சங்கம்\n- மலையக இளைஞர் முன்னணி\n- மலையக இளைஞர் பேரவை\n- மலையக மக்கள் இயக்கம்\n- மலையகத் தமிழர் பண்பாட்டுப் பேரவை\n- மலையக சமூக ஆய்வு மையம்\n- மலையக தமிழ் ஆய்வு மையம்\n- மலையக தமிழீழ ஊடகவியல் சங்கம்\n- மலையக ஆய்வுக் களம்\n- மலையக மகளிர் மன்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_104490"}, {"id": [683, 7], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "திருவிழாக்கள்.\n- ஆடி மாதம் - முளைக்கொட்டு திருவிழா\n- மாசி மாதம் - பூச்சொரிதல் விழா\n- பங்குனி மாதம் - பங்குனித் திருவிழா\n- நவராத்திரி\n\nபூச்சொரிதல் விழா.\nநகரின் அனைத்துத் தெருக்களிலும் திருக்கண்கள் அமைக்கப்படும். பூக்களை தட்டுகளில் பரப்பி வைத்து பூஜைகள் நடத்தப்படும். திருக்கண்கள் அமைக்கப்படும் இடங்களில் பட்டிமண்டபம், கரகாட்டம், கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயிலிலிருந்து பூச்சொரிதல் ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கியச் சாலைகளின் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடையும். அப்போது வாணவேடிக்கைகள் நடைபெறும். அதிகாலையில் அம்மனுக்கு பூ அலங்காரமும், மகா தீபாராதனைகளும், சிறப்பு அபிசேகமும் நடைபெறும். காலையில் பூப் பிரித்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அம்மனுக்கு சார்த்தப்பட்ட பூ, பிரசாதமாக பொது மக்களுக்கு வழங்கப்படும்.\n\nபங்குனித் திருவிழா.\n- 10 நாள்கள் நடைபெறும்.\n- ஒவ்வொரு நாள் இரவிலும் அன்ன வாகனம், ரிசப வாகனம், யானை வாகனம், வெள்ளி சிங்க வாகனம், குதிரை வாகனம் என அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.\n- பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.\n- கோயில் மேடையில் ஒவ்வொரு நாளின் இரவு முழுவதும் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மாடு-மயில் ஆட்டம், இலக்கிய இன்னிசை பட்டிமன்றம், ஆடலும் - பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\n\nஆலயச் சிறப்பு.\nநாகதோசம் உள்ளவர்களுக்கு பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.\nநேர்த்திக்கடன்.\nபங்குனித் திருவிழாவின்போது, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இங்கிருக்கிறது.\n\nஉசாத்துணை.\n- ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி ஆலய பூச்சொரிதல் விழா\n- ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா\n- பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழா!\n- முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம்\n- அம்மா, தாயே, மகமாயி...\n\n\n\n\n", "document_id": "ta_ta_59783"}, {"id": [683, 8], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "ஆ.\n- ஆலி ஆட்டம்\n\nஇ.\n- இடையன் இடைச்சி கதை\n- இரணிய நாடகம்\n- இருளர் இனமக்களின் ஆட்டம்\n- இலாவணி\n\nஎ.\n- எக்காளக்கூத்து\n\nஉ.\n- உடுக்கைப்பாட்டு\n- உறுமி\n- உறுமி கோமாளி ஆட்டம்\n- உருமி ஆட்டம்\n- உறியடி ஆட்டம்\n\nஒ.\n- ஒட்ட நாடகம்\n- ஒயில் கும்மி\n- ஒயிலாட்டம்\n\nக.\n- கட்சிப்பாட்டு\n- கட்டைக்குழல்\n- கட்டைக் காலாட்டம்\n- கண்ணன் ஆட்டம்\n- கணியான் ஆட்டம்\n- கதை வாசிப்பு\n- கப்பல் பாட்டு\n- கரகாட்டம்\n- கரடியாட்டம்\n- கருப்பாயி ஆட்டம்\n- கருப்பாயி கூத்து\n- கல்யாண காமிக்\n- களியலாட்டம் \n- கமுவேற்ற விழாகூத்து\n- கழைக்கூத்து\n- களரி\n- களமெழுத்தும் பாட்டும்\n- காவடி\n- காமாட்டா\n- காமாட்டா கொட்டுதல்\n- காமன் எரிப்பு ஆட்டம்\n- காலடியாட்டம்\n- காளை ஆட்டம்\n- காளியாட்டம்\n- கானாப்பாட்டு\n- கிருட்ணனாட்டம்\n- கும்மி\n- கும்மிக்கூத்து\n- கும்மி குறத்திக்களி\n- குறவன் குறத்தி ஆட்டம் - \n- குரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள்\n- கைச்சிலம்பாட்டம்\n- கையுறை பாலைக்கூத்து\n- கொக்கலிக்கட்டை ஆட்டம்\n- கொறத்திகளி ஆட்டம்\n- கோத்தர் மக்களின் ஆட்டங்கள்\n- கோடாங்கி பாட்டு\n- கோணாங்கி ஆட்டம்\n- கோலாட்டம்\n- கோயிலாட்டம் - \n- கோமாளி ஆட்டம்\n\nச.\n- சக்கையாட்டம்\n- சக்கை குச்சியாட்டம் - \n- சந்தைகாமிக்\n- சலங்கை ஆட்டம்\n- சாமியாட்ட காமிக்\n- சாமியாட்டம் - \n- சிம்மநடனம்\n- சிண்டு நடனம்\n- சிலம்பாட்டம்\n- சிலா ஆட்டம் - \n- செனக்குத்து ஆட்டம்\n- சேர்வையாட்டம்\n- சேலையாட்டம்\n- சேவையாட்டம்\n- சோழவர் ஆட்டம்\n\nட.\n- டப்பாங்குத்து\n\nத.\n- தப்பாட்டம் - \n- தகதாட்டம்\n- தாதராட்டம்\n- தும்பிப்பாட்டு\n- துடும்பாட்டம் / ஜமாப்பு\n- தெக்கத்தி வெள்ளையம்மா\n- தெருக்கூத்து\n- தேவராட்டம்\n- தோடர் மக்களின் ஆட்டங்கள்\n- தோல்பாவை கூத்து\n\nந.\n- நையாண்டி மேளம்\n\nப.\n- பறை ஆட்டம்\n- பக்கிரிசா பாட்டு\n- பகல்வேடம்\n- பாதவர் கழியல்\n- பசனைப்பாட்டு\n- பாகவத மேளா\n- பாம்பு நடனம்/பாம்பாட்டம் - \n- பின்னல் கோலாட்டம்\n- பிருந்தாவன் கும்மி\n- புலியாட்டம் - \n- பூத ஆட்டம்\n- பெரியமேளம்\n- பெரும்பறை ஆட்டம் - \n- பேயோட்டம்\n- பேயாட்டம்\n- பேயோட்ட காமிக்\n- பொடிக்கழி ஆட்டம்\n- பொம்மலாட்டம்\n- பொய்க்கால் குதிரை ஆட்டம்\n- பொன்னர் சங்கர் விழாக்கூத்து\n- போட்டி வேதக்கதைப்பாடல்\n\nம.\n- மயானக்கொள்ளை\n- மயிலாட்டம்\n- மரக்காலாட்டம்\n- மாடிப்பாட்டு\n- மோடியாட்டம்\n- மாடு ஆட்டம்\n\nர.\n- ராசாணியாட்டம்\n\nல.\n- லெசிம் ஆட்டம் - \n\nவ.\n- வண்ணான் வண்ணாத்தி கூத்து\n- வழியாட்டம்\n- வழிகாப்பு நாடகம்\n- வில்லுப்பாட்டு\n- வீரப்பத்ரசாமி ஆட்டம்\n- வைத்தானை ஆட்டம்\n- வேதாள ஆட்டம்\n\nஜ.\n- ஜிம்பளா மேளம்\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20053"}, {"id": [683, 9], "question": "<Query> என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.", "document": "அமைப்பு.\nபம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை \"அவனத்த வாத்தியம்\" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். \"அவனத்த\" என்றால் மூடிய என்று பொருள்.ஆரம்ப காலத்தில் பம்பையானது வெண்கலம் மற்றும் பித்தாளை போன்ற உலோகத்தால் பயன்படுத்தி வந்தனர் ஆனால் இப்போது இரும்பு(கலாய்) தகடு போன்ற உலோகத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் நையாண்டி மேளம் என்று சொல்லப்படும் ஒரு வகை பிரிவினர் மரத்தால் (பலா, வேங்கை)செய்து இசைத்து வருகின்றனர்..\n\nநாட்டுப்புற இசையில் பம்பை.\nபம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.\n\nபம்பைக்காரன்.\nபம்பை என்னும் இந்த இசைக்கருவியை வாசிப்பவர் தமிழ் நாட்டில் பம்பைக்காரன் என்றும் ஆந்திராவில் \"பாம்பால\" என்றும் அழைக்கப்படுகிறார். திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி அங்காளபரமேஸ்வரி கதைப் பாடல்களை பாடுகின்றனர். 24 மனை தெலுங்கு செட்டியார் குலதெய்வக் கோவில்களில் பம்பைக்காரரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். பெரும்பாலும் இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.\n\nநாட்டுப்புற ஆட்டங்களுக்கு பின்னணி வாத்தியம்.\nமேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு உறுமி, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். தமிழ் நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. \n\nஇவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41533"}]
[{"id": [684, 0], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "பிரித்தானியக் கடற்படையினரும், கமாண்டோக்களும் இணைந்து இத்தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தினர். மார்ச் 28, 1942ல் \"ஹெச். எம். எஸ் காம்பெல்டவுன்\" என்ற பழைய டெஸ்ட்ராயர் வகைப் போர்க்கப்பலை நார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகள் மீது மோதவிட்டனர். இதற்கடுத்த நாள் காம்பெல்டவுனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் ஜெர்மனி படையினருக்குப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. \"காம்பெல்டவுன்\" கப்பல்கூடத்தின் மீது மோதும்போது ஜெர்மன் பாதுகாப்புப் படையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிறு கமாண்டோ குழுக்கள் சென் நசேர் நகரம் முழுவதும் தாக்குதல்கள் நடத்தின. இந்த நடவடிக்கையின் விளைவாக நார்மாண்டி கப்பல்கூடம் பல ஆண்டுகளுக்கு செயலிழந்து போனது. வரலாற்றாளர்களால் இத்தாக்குதல் உலக திடீர்த்தாக்குதல்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.\n\nபின்புலம்.\n1942ல் இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியின் கை ஓங்கியிருந்தது. மேற்கு ஐரோப்பா முழுவதும் அதன் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஐக்கிய இராஜ்யம் மட்டும் ஜெர்மனியை வெற்றிகரமாக எதிர்த்து வந்தது. ஜெர்மனி கடற்படை, ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சின் துறைமுகங்களிலிருந்து அட்லாண்டிக் சண்டையில் ஈடுபட்டிருந்தன. இச்சண்டையில் ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பல்களும் அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்குத் தளவாடங்களை ஏற்றிவரும் சரக்குக்கப்பல் கூட்டங்களைத் தாக்கி மூழ்கடிக்க முயற்சி செய்து வந்தன. அவ்வாறு அவை பயன்படுத்திய துறைமுகங்களில் முக்கியமானது சென் நசேர். நார்மாண்டி கப்பல்கூடம் என்றழைக்கப்பட்ட சென் நசேர் உலர் கப்பல்கூடம் ஒன்றுதான் பிரான்சில் ஜெர்மனியின் பெரும் போர்க்கப்பல்களைப் பழுது பார்க்கும் அளவுக்குப் பெரியது. ஜெர்மனியின் ஆக்கிரமிலிருந்த ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரையோரத்தில் பெரும் போர்க்கப்பல்களைப் பழுதுபார்க்கும் வசதி கொண்ட வேறு துறைமுகங்கள் இல்லை. எனவே இந்த கப்பல்கூடத்தைத் தகர்த்து விட்டால் \"டிர்பிட்ஸ்\" போன்ற பெரும் ஜெர்மன் போர்க்கப்பலகள் அட்லான்டிக் கடலில் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.\n\nசென் நசேர் நகரத்தில் துறைமுகத்தின் அருகாமையில் சாதாரண குடிமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் குடியிருந்தனர். விமானங்களைக் கொண்டு கப்பல்கூடத்தின் மீது குண்டுவீசினால், அப்பாவி மக்களுக்கு பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படுமென்பதால் வேறுவழியில் அதனைத் தகர்க்க பிரிட்டனின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தலைமையகம் முடிவு செய்தது. கப்பல்கூடத்தைத் தகர்க்க நூற்றுக்கணக்கான கிலோக்கள் வெடிமருந்துகள் தேவைப்பட்டன. இதனால் சிறு கமாண்டோ குழுக்களாலும் இதனை சாதிக்க முடியாதென்பது புலனானது. இக்காரணங்களால் வேகமாகச் செல்லும் கப்பலலைக் கொண்டு மோதித் தகர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டது.\n\nநிகழ்வுகள்.\nஇந்த திடீர்த்தாக்குதலுக்கு மூன்று முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன:\n1. நார்மாண்டி கப்பல் கூடத்தைத் தகர்க்க வேண்டும்\n2. பேசின் டி சென் நசேர் என்றழைக்கப்பட்ட துறைமுகப் படுகையின் கதவுகள், நீரேற்றிகள் மற்றும் பிற கட்டமைப்புகளைத் தகர்க்க வேண்டும்\n3. அப்பகுதியில் தென்படும் ஜெர்மன் நீர்மூழ்கிகள் மற்றும் பிற கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும்\n\nநார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகளில் மோத \"ஹெச். எம். எஸ். காம்பெல்டவுன்\" என்ற பழைய கப்பல் தேர்வு செய்யப்பட்டது. ஒரு ஜெர்மானிய டெஸ்டிராயர் வகைக்கப்பலைப் போல அதன் தோற்றம் மாற்றப்பட்டது. அதன் மேல்தட்டில் பதுங்கியிருக்கும் கமாண்டோக்களை குண்டுவீச்சிலிருந்து பாதுகாக்க கவசங்கள் பொருத்தப்பட்டன. அதன் முன்புறத்தில் நான்கரை டன் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டது. 173 கமாண்டோ வீரர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்க ஏற்பாடானது. மார்ச் 26, 1942 அன்று \"காம்பெல்டவுன்\" மற்றுமிரு டெஸ்டிராயர் வகைக் கப்பல்களுடனும் பதினாறு சிறு படகுகளுடனும் ஃபால்மவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. மார்ச் 27 நள்ளிரவில் இச்சிறுபடை சென் நசேர் துறைமுகத்தை அடைந்தது. ஜெர்மன் பாதுகாப்புப் படையினரை ஏமாற்ற காம்பெல்டவுனில் ஜெர்மனியின் கடற்படைக் கொடி ஏற்றப்பட்டது. இதனால் ஏமாந்த ஜெர்மனி படைகள் பல முக்கியமான நிமிடங்கள் பிரிட்டிஷ் தாக்குதல் படையைத் தாக்காமல் விட்டனர். சிறிது நேரத்தில் குட்டு வெளிப்பட்டாலும் அதற்குள் \"காம்பெல்டவுன்\" நார்மாண்டி கப்பல்கூட கதவுகளை நோக்கி வெகுதூரம் முன்னேறி விட்டது. அதனுடன் வந்த மற்ற படகுகள் ஜெர்மன் பாதுகாப்பு நிலைகளின் மீது குண்டு மழை பொழிந்தன. கமாண்டோ குழுக்கள் சென் நசேர் நகரத்தினுள் ஊடுருவி ஆங்காங்கே நாசம் விளைவிக்கத் தொடங்கினர்.\n\nமே 28, அதிகாலை 1.34 மணிக்கு \"காம்பெல்டவுன்\" நார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகளின் மீது மோதியது. அப்போது அது மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததால் அதன் உந்தம் பல நூற்றுக்கணக்கான கிலோ வெடிமருந்தின் வெடிவிளைவுக்கு சமமாக இருந்தது. மோதிய வேகத்தில் 10 மீட்டர் வரை கப்பல்கூடத்தின் இரும்புக் கதவுகளை உள்நோக்கி நெளியச் செய்து நன்றாக சிக்கிக் கொண்டது. தாக்குதலில் முக்கியமான் இலக்கு நிறைவேறியதால் கமாண்டோக்களும் மற்ற கப்பல்களும் பின்வாங்கத் தொடங்கின. ஜெர்மன் அரண்வீரர்களின் கடுமையான எதிர்த்தாக்குதலால் பல சிறுபடகுகள் மூழ்கின; பெரும்பாலான கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர் அல்லது பிடிபட்டனர். ஃபால்மவுத்திலிருந்து புறப்பட்ட 16 சிறு படகுகளில் மூன்று மட்டுமே பத்திரமாகத் திரும்பி வந்து சேர்ந்தன. ஆனால் தாக்குதல் இத்துடன் முடிவடையவில்லை. மார்ச் 28, நண்பகலில் காம்பெல்டவுனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கரை டன் எடையுள்ள வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. நார்மாண்டி கப்பல்கூடம் முழுதும் தகர்க்கப்பட்டது. கூடத்தில் அப்போதிருந்த இரு ஜெர்மன் எண்ணெய்க் கப்பல்களும் தகர்க்கப்பட்டன. கப்பலைப் பார்வையிட வந்த ஜெர்மன் அதிகாரிகள், பார்வையாளர்கள் உட்பட 360 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலியானார்கள். இரு நாட்கள் கழித்து (மார்ச் 30ம் தேதி) பிரிட்டிஷ் டொர்பீடோ படகுகள் வீசிவிட்டுப் போயிருந்த தாமதத் திரி (delayed fuse) டோர்பீடோக்கள் சென் நசேர் நீர்மூழ்கிக்கப்பல் கட்டுந்தளங்களில் வெடித்துச் சிதறி அவற்றைத் தகர்த்தன. இதனால் சில நாட்கள் சென் நசேர் நகரில் பெரும் குழப்பம் நிலவியது.\n\nவிளைவுகள்.\nதகர்க்கப்பட்ட நார்மாண்டி கப்பல் கூடத்தை ஜெர்மானியர்களால் இரண்டாம் உலகப்போர் 1945ல் முடியும் வரை மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை. இத்தாக்குதலின் விளைவாக ஹிட்லரும் அவரது தளவாட அமைச்சர் ஸ்பீரும் ஐரோப்பாவின் மேற்கு அரணான அட்லாண்டிக் சுவரை பலப்படுத்தத் தொடங்கினர். 1942ல் தொடங்கி பல்லாயிரக்கணக்கான பதுங்கு குழிகளும் அரண் நிலைகளும் மேற்குக் கடற்கரையோரமாக கட்டப்பட்டன. \"டிர்பிட்ஸ்\" போர்க்கப்பல் அட்லாண்டிக் கடலை அடையவேயில்லை. 1944ல் நார்வே கடலோரத்தில் பிரிட்டிஷ் விமானங்களால குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்டது.\n\nசென் நசேர் திடீர்த்தாக்குதலில் ஈடுபட்ட 622 பிரிட்டிஷ் வீரர்களில் 233 பேர் மட்டுமே பத்திரமாக இங்கிலாந்து திரும்பினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட பலருக்கு பிரிட்டனின் உயரிய ராணுவ பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஃபால்மவுத் துறைமுகத்தில் இத்தீடீர்த்தாக்குதலின் நினைவு கூறும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. \"காம்பெல்டவுன்\" கப்பலின் நினைவாக 1987ல் புதிதாக ஹெச். எம். எஸ். காம்பெல்டவுன் என்ற ஃபிரிகேட் வகைக் கப்பல் பிரிட்டிஷ் கப்பல்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- After action report by Commander Ryder includes detailed maps\n- St Nazaire: Operation Chariot, Combined Operations\n- I Was There! - We Went With the Raiders to St. Nazaire, The War Illustrated\n- St Nazaire Society\n\n\n\n\n", "document_id": "ta_ta_22781"}, {"id": [684, 1], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு ஜூல் 6, 1944ல் நார்மாண்டிப் பகுதியில் நிகழ்ந்தது. இரு மாதங்கள் கடற்கரையோரப் பகுதிகளில் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியப் படை வளையத்தை உடைத்து பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின. இந்த முன்னேற்றத்தைத் தடுத்து, இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற எதிர்த்தாக்குதல் ஒன்றை நிகழ்த்த இட்லர் தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டார். பிரிட்டானிப் பகுதியில் அமெரிக்கப் படைகள் கைப்பற்றியிருந்த பகுதிகளை மீட்டு, கோடென்ண்டின் தீபகற்கபத்தின் அவராஞ்செசு நகர் வரை முன்னேற ஜெர்மானியப் படைகளுக்கு இலக்குகள் கொடுத்தார். இத்தாக்குதலுக்கு லியூட்டிக் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. ஜெர்மானிய களத் தளபதிகள் இட்லரின் உத்தியோடு உடன்படவில்லை. இத்தகைய தாக்குதலுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு, மாறாக தாக்குதலில் ஈடுபடும் படைப்பிரிவுகள் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட வாய்ப்பு உண்டு என்று மறுத்தனர். ஆனால் அவர்களது கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் நடவடிக்கையைத் தொடங்க உத்தரவிட்டார் இட்லர்.\n\nஆகஸ்ட் 7 அன்று 47வது ஜெர்மானியக் கவச கோர், அமெரிக்கப் படை நிலைகளின் மீது தாக்குதலைத் தொடங்கியது. துவக்கத்தில் சண்டையின் போக்கு ஜெர்மானியர்களுக்குச் சாதகாமவே இருந்தாலும், நேச நாட்டு வான்படைகளின் எதிர்த்தாக்குதலால், ஜெர்மானியத் தாக்குதல் படையில் பெரும்பாலான டாங்குகள் அழிக்கப்பட்டன. தாக்கப்பட்ட நேசநாட்டுப் படைப்பிரிவுகளும் சுதாரித்துக்கொண்டு எதிர்த்துத் தாக்கத் தொடங்கின. இதனால் ஒரு வார சண்டைக்குப் பின்னர், ஜெர்மானிய முன்னேற்றம் தடைபட்டு, தாக்குதலில் ஈடுபட்ட படைப்பிரிவுகள் சுற்றி வளைக்கப்பட்டன. ஜெர்மானியத் தளபதிகள் இட்லரை எச்சரித்தபடியே பல படைப்பிரிவுகள் நேச நாட்டுப் படை வளையத்தில் சிக்கிக் கொண்டதால் ஃபலேசு இடைப்பகுதி உருவாகி விட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25493"}, {"id": [684, 2], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டிப் பகுதியில் ஜூன் 6, 1944ல் துவங்கியது. இரு மாதங்கள் கடும் சண்டைக்குப்பின்னர் கடற்கரைப் பகுதியிலிருந்து பிரான்சின் உட்பகுதிக்கு நேச நாட்டுப் படைகள் முன்னேறத் தொடங்கின. இதனை முறியடிக்க ஜெர்மானியர்கள் நிகழ்த்திய லியூட்டிக் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது. லியூட்டிக்கில் ஈடுபட்ட ஜெர்மானியப் படைப்பிரிவுகள் சுற்றி வளைக்கப்படும் அபாயம் உருவானது. லியூட்டிக் தாக்குதலில் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் நேச நாட்டுப் படை நிலைகளை ஆழமாக ஊடுருவித் தாக்கியதால், தாக்குதல் முறியடிக்கப்பட்டவுடன் முப்புறமும் எதிரிப்படைகளால சூழப்பட்டு சிக்கிக் கொண்டன. நேச நாட்டுப் படைநிலைகளின் இடையே ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஃபலேசு வீக்கப்பகுதி (Falaise Gap) என்று அழைக்கப்பட்டது. வடக்கில் கனடியப் படைகளும், மேற்கில் பிரிட்டானிய 2வது ஆர்மியும், தெற்கில் அமெரிக்க 1வது ஆர்மியும் இவ்வீக்கப்பகுதியை சூழ்ந்திருந்தன. இதன் நான்காவது புறத்தையும் கைப்பற்றி ஜெர்மானியர்களைச் சுற்றி வளைக்க நேச நாட்டுப் படைகள் வடக்கிலிருந்து டிராக்டபிள் நடவடிக்கையைத் தொடங்கின. இதில் 1வது கனடிய ஆர்மியும், 1வது போலந்திய கவச டிவிசனும் பங்கு கொண்டன.\n\nஆகஸ்ட் 14, 1944ல் இத்தாக்குதல் தொடங்கியது. துவக்கத்தில் மெதுவாக இருந்தாலும் போலந்திய 1வது கவச டிவிசன் புதிய தாக்குதல் முறைகளைப் பயன்படுத்தி ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ஜெர்மானியர்களைச் சுற்றிய படைவளையத்தைப் பூர்த்தியாக்கிவிட்டது. ஆகஸ்ட் 19ல் சில நூறு மீட்டர்களே ஜெர்மானியர்கள் தப்பிச் செல்வதற்கு இடைவெளி எஞ்சியிருந்தது. ஃபலேசு வீக்கப்பகுதியில் சிக்கியுள்ள படைப்பிரிவுகளை மீட்டு நேச நாட்டுப் படைவளையத்தை உடைக்க ஜெர்மானியப் படைகள் அடுத்த இரு நாட்களில் கடும் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டன. போலந்திய 1வது கவச டிவிசன் இவற்றைச் சமாளித்து ஆகஸ்ட் 21ம் தேதி அமெரிக்கப் படைப்பிரிவுகளுடன் கைகோர்த்துவிட்டது. ஃபலேசு வீக்கப்பகுதி ஃபலேசு இடைப்பகுதியாக (Falaise Pocket) மாறிவிட்டது. இதில் ஜெர்மானிய ஆர்மி குரூப் “பி” ஐச் சேர்ந்த 1,50,000 வீரர்கள் சிக்கிக்கொண்டனர். இவர்களுள் பலர் தப்பினாலும், பெரும்பாலானோர் அடுத்த சில நாட்களில் சரணடைந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25516"}, {"id": [684, 3], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாடு படையெடுப்பு ஜூன் 6, 1944ல் நார்மாண்டியில் தொடங்கியது. நார்மாண்டியின் கான் நகரைக் கைப்பற்ற இரு மாதங்கள் கடும் சண்டை நடந்தது. எனினும் நேச நாட்டுப் படைகளால் கான் நகரை முழுவதும் கைப்பற்ற முடியவில்லை. வெர்ரியர் முகடும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளும் ஜெர்மானியர் வசமிருந்தன. ஜூலை மாத இறுதியில் நார்மாண்டிப் போர்முனையின் மற்றொரு பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் உடைத்து வெளியேறி பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின. இதனால் கான் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அமெரிக்க முன்னேற்றத்தைத் தடுக்க அனுப்பப்பட்டன. ஜெர்மானியப் படைபலம் குறைந்ததால் மீண்டும் வெர்ரியர் முகட்டைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் முயன்றன. \n\nஇத்தாக்குதல் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த கனடிய 1வது ஆர்மியினால் மேற்கொள்ளப்பட்டது. கான் நகரின் தெற்குப் பகுதியில் ஜெர்மானியப் படை நிலைகளை ஊடுருவி, தெற்கு நோக்கி முன்னேறி ஃபலேசு நகரின் வடக்கிலுள்ள மேட்டுப் பகுதியைக் கைப்பற்றுவது இத்தாக்குதலின் நோக்கு. ஆகஸ்ட் 8ம் தேதி கனடியப் படைப்பிரிவுகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஆரம்பத்தில் எளிதாக ஜெர்மானியப் படைகளை முறியடித்து முன்னேறி பல முக்கிய படைநிலைகளைக் கைப்பற்றின. ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டிய கவச டிவிசன்கள் அனுபவமின்மையால் தயங்கி நின்று விட்டன. மேலும் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்கள் அதிகரித்ததால் கனடியப் படைகளின் முன்னேற்றம் ஃபலேசு நகருக்கு 11கிமீ வடக்கே நின்று போனது. இந்த நடவடிக்கை இத்துடன் நிறுத்திக்கொள்ளப்பட்டு, எஞ்சிய இலக்குகளைக் கைப்பற்ற டிராக்டபிள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25480"}, {"id": [684, 4], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. அவற்றுள் ஒன்று தான் விண்ட்சர் நடவடிக்கை. ஜுலை 4ம் தேதி 3வது கனடியத் காலாட்படை டிவிசனின் நான்கு பட்டாலியன்கள் கான் அருகே உள்ள காப்பிரிக்கே நகரைத் தாக்கின. இரு நாட்கள் சண்டைக்குப் பிறகு நகரம் கைப்பற்றப்பட்டது. ஆனால் அருகிலிருந்த விமானதளத்தைக் கனடியப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை 6ம் தேதி தொடங்கிய சார்ண்வுட் நடவடிக்கையில் பங்கு பெறுவதற்காகக் கனடியப் படைகள் காப்பிரிக்கே விமானதளத்தின் மீதான தாக்குதலைக் கைவிட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25183"}, {"id": [684, 5], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "இரண்டாம் உலகப் போர் மூளும் முன் நேச நாடுகளுக்கும் போலந்துக்கும் ராணுவ உதவி உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால், அதன் மேற்குப்போர்முனையில் பிரான்சு தாக்குதல் நடத்தி ஜெர்மனியை இருமுனைப் போரில் ஈடுபடும்படி செய்ய வேண்டுமென இவ்வுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்குப் போர்முனையில் பிரான்சு தாக்கினால் ஜெர்மனி போலந்திலிருந்து தன் படைகளின் ஒரு பகுதியை திருப்பி அழைக்க வேண்டியிருக்கும், அது போலந்துக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மனி போலந்தைத் தாக்கியது. செப்டம்பர் 3ம் தேதி பிரான்சு ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தது. செப்டம்பர் 7ம் தேதி ஜெர்மனியின் ரைன் பள்ளத்தாக்கில் பிரெஞ்சுப் படைகள் நுழைந்தன. ஜெர்மனி-பிரான்சு எல்லையில் குறைவான ஜெர்மானிய படைகளே நிறுத்தப்பட்டிருந்ததால் நிலை பிரான்சுக்கு சாதகமாகவே இருந்தது. ஜெர்மனியின் சார்லாந்துப் பகுதியுள் எட்டு கி. மீ தூரம் வரை பிரெஞ்சுப் படைகள் முன்னேறின. இருபது கிராமங்களையும் மூன்று சதுர கி.மீ பரப்பரவுள்ள வார்ண்ட் காட்டுப்பகுதியையும் அவை கைப்பற்றின. ஆனால் இத்தாக்குதல் அரைமனதாகவே நடைபெற்றது. போலந்துக்கு உறுதியளித்தபடி 40 டிவிசன்களுடன் நடக்க வேண்டிய இந்த படையெடுப்பில் 11 டிவிசன்கள் மட்டுமே கலந்து கொண்டன. 12ம் தேதி நேசநாட்டுப் படைகளின் முதன்மை போர் குழுமம் கூடி படையெடுப்பை நிறுத்திக் கொள்ள வேண்டுமென முடிவு செய்தது. செப்டம்பர் 16ம் நாள் அனைத்து பிரெஞ்சுப் படைகளும் பின்வாங்கி மஷினோ கோட்டிற்கு (பிரெஞ்சு எல்லை அரண்) திரும்பி வந்துவிட்டன. நேச நாடுகளின் இந்த துரோகத்தால் ஜெர்மனி போலந்தை எளிதில் கைப்பற்றியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23309"}, {"id": [684, 6], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "மேற்கு ஐரோப்பா மீது கடல்வழியாக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்கு எதிர்பார்க்கப்பட்ட சிக்கல்களில் ஒன்று போதிய எரிபொருள்களை வழங்குதல். கடல்வழியே செல்லும் சரக்குக் கப்பல்கள் ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்களால் மூழ்கடிக்கப்படும் ஆபத்து இருந்ததால், நேச நாட்டு உத்தியாளர்கள் அதற்கு மாற்றாக இன்னொரு வழியைத் தேடத் தொடங்கினர். கடலுக்கடியில் எண்ணெய்க் குழாய்களை அமைக்கும் திட்டம் 1942ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்குத் தேவையான புதிய ரக குழாய்களை வடிவமைக்கும் பணி தொடங்கியது. சோதனை முயற்சிகள் வெற்றியடைந்த பின்னர் இத்திட்டம் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 1944ல் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே முதல் புளூட்டோ எண்ணெய்க் குழாய் அமைக்கப்பட்டது. மே 1945ல் போர் முடிவதற்குள் மேலும் பதினாறு குழாய்கள் அமைக்கப்பட்டன. உச்ச கட்டமாக இக்குழாய்களின் மூலம் நாளொன்றுக்கு 4000 டன் எரிபொருள் பிரிட்டனிலிருந்து பிரான்சுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தினால் மேற்கு ஐரோப்பியப் போர்முனையில் நேச நாட்டுப் படைப்பிரிவுகளின் எரிபொருள் பற்றாக்குறை வெகுவாகக் குறைந்தது. \n\nவெளி இணைப்புகள்.\n- Pipe laying operations\n- Picture of a pipe laying drum\n- Section of PLUTO pipeline held by Swansea Museum\n- Universal Newsreel containing footage on Operation Pluto at archive.org\n- \"Popular Science\",August 1945, \"PLUTO - The Undersea Pipe Line\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_25755"}, {"id": [684, 7], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. இச்சண்டைத் தொடரின் ஒரு பகுதியே லே மெஸ்னில்-பேட்ரி சண்டை. ஜூன் 11ம் தேதி கனடியப் படைகள் கான் நகர் அருகே உள்ள லே மெஸ்னில்-பேட்ரி ஊரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றன. இத்தாக்குதலில் அரசியின் சொந்த சுடுகலன் ரெஜிமண்ட் மற்றும் 1வது ஃகுஸ்சார்கள் ரெஜிமண்ட் ஆகியவை பங்கேற்றன. லே மெஸ்னில்-பேட்ரி நகரை ஜெர்மானிய 12வது எஸ். எஸ் டிவிசன் பாதுகாத்து வந்தது. பலமான பாதுகாவல் நிலைகளின் மீதான கனடியத் தாக்குதல் முறியடிக்கப்பட்டு இச்சண்டை ஜெர்மானியப் படைகளுக்கு வெற்றியில் முடிவடைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25352"}, {"id": [684, 8], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "1940ல் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் நாசி ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த நாடுகளில் நாசி ஆட்சிக்கு எதிராக உருவான உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து தேவையான தளவாடங்களை வழங்க பிரிட்டன் மற்றும் இந்நாடுகளில் நாடு கடந்த அரசுகள் திட்டமிட்டன. பிரிட்டனின் சிறப்பு நடவடிக்கைகள் செயற்குழு, அமெரிக்காவில் மேல்நிலை உத்திச் சேவைகளுக்கான அலுவலகம், சுதந்திர பிரெஞ்சு அரசின் உளவு மற்றும் நடவடிக்கைகளுக்கான நடுவண் அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஜெட்பர்க் நடவடிக்கையைத் தொடங்கின. இதில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் பயிற்சி அளிக்கப்பட்டு நாசி ஆக்கிரமிப்பு நாடுகளில் வான்குடை வழியாக தரையிறக்கப்பட்டனர். “ஜெட்பர்குகள்” என்று அழைக்கப்பட்ட இக்குழுவினர் உள்நாட்டு எதிர்ப்புப் படையினருக்கு ஆயுதப் பயிற்சி, நாச வேலைப் பயிற்சி, கொரில்லாப் போர்முறைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்தனர். எதிர்ப்புப் படையினருக்கும் நேச நாட்டுப் போர்த் தலைமையகத்துக்கும் இடைமுகமாகச் செயல் பட்டனர். 1944ல் மேற்கு ஐரோப்பா மீது நேச நாட்டுப் படைகள் கடல்வழியாகப் படையெடுத்த போது, அவற்றுக்குத் துணையாக ஜெர்மானிய படைநிலைகளுக்குப் பின்னால் நாச மற்றும் சீர்குலைப்பு வேலைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டன.\n\nவெளி இணைப்புகள்.\n- www.operationjedburgh.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_25690"}, {"id": [684, 9], "question": "<Query> (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.", "document": "பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. இரு மாதங்கள் தொடர்ந்து நடந்த கடுமையான சண்டையால் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் இழப்புகளை ஈடு செய்வதில் ஜெர்மானியர்களால் நேச நாடுகளுக்கு இணையாகச் செயல்பட முடியவில்லை என்பதால், நார்மாண்டியில் அவர்களது நிலை வலுவிழந்து வந்தது. கான் நகரைக் கைப்பற்ற இயலாமை நார்மாண்டியிலிருந்து பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற நேச நாட்டு உத்தியாளர்கள் செய்திருந்த திட்டத்தினைக் காலதாமதப் படுத்தியது. கான் சண்டையினை முடிவுக்குக் கொண்டுவர இறுதிகட்ட முயற்சியாக ஜுலை 18ம் தேதி நேசநாட்டுப் படைகள் குட்வுட் நடவடிக்கை மற்றும் அட்லாண்டிக் நடவடிக்கையைத் தொடங்கின. முன்னதில் பிரிட்டானிய 1வது கோர் கான் நகரின் கிழக்கிலும் பின்னதில் கனடிய 2வது கோர் மேற்கிலும் தாக்கின.\n\nஓர்ன் பாலமுகப்பிலிருந்து முன்னேறி கான் நகரின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றுவதே அட்லாண்டிக் தாக்குதலின் நோக்கம். ஆரம்பத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஓர்ன் ஆற்றின் அக்கரையிலிருந்த வெர்ரியர் முகட்டினைக் கனடியப் படைகளால கைப்பற்ற முடியவில்லை. ஜுலை 20ம் தேதி இத்தாக்குதல் கைவிடப்பட்டது. இரு நாட்கள் சண்டையில் கனடியப் படைகளுக்கு 1,349 இழப்புகள் ஏற்பட்டன. வெர்ரியர் முகட்டினைக் கைப்பற்ற ஜூலை 20ம் தேதி மற்றொரு தாக்குதல் தொடங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25281"}]
[{"id": [685, 0], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "வரலாறு.\nகல்வி கற்குமளவுக்கு வசதி இல்லாத ஏழைகுடும்பத்தில் பிறந்தவர் மரியா. 12 வயதில் இவருக்குப் புது நன்மை கொடுக்கப்பட்டது. புது நன்மை வாங்கிய ஐந்து வாரங்களுக்கு பின், அலெக்சாண்ட்ரோ செரனெல்லா என்ற 18 வயது இளைஞன் வன்கலவியால் மரியாவை அடைய முனைந்தான். மரியா அதற்கிணங்க மறுத்ததால் அவரின் உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான். \"இது பாவம், இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா அவனை எச்சரித்தும் பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட மரியா மருத்துவ மனையில் 24 மணி நேரம் கழித்து உயிர் நீத்தார் . “மன்னித்துவிட்டேன் அவரை”, என்று சொல்லிவிட்டு மரித்தார்.\n\nகொலை செய்ததற்காக அலெக்சாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெக்சாண்ட்ரோ, மரியா கொரற்றி விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். அலெக்சாண்ட்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3 ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து கி.பி. 1970 காலமானார்.\n\nமரியா இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் புனிதர் பட்டம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெக்சாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகை தந்தனர்.\n\nஇவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். இவரின் விழா நாள் சூலை 6 ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47589"}, {"id": [685, 1], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "கத்தோலிக்க திருச்சபையில்.\nகத்தோலிக்க திருச்சபையில் இப்பட்டம், தன் எழுத்துக்களாலும், சேவையினாலும் கத்தோலிக்க திருச்சபைக்கு பெறும் நன்மை விளைவித்த, கல்வியிலும், புனிதத்திலும் உயர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும். இந்த மரியாதை மிக அரிதாகவே வழங்கப்படும், அவ்வாறு வழங்கப்படும் போதும், புனிதர் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இது திருத்தந்தையாலோ அல்லது கத்தோலிக்க பொதுச்சங்கங்களினாலோ வழங்கப்படலாம். ஆனாலும் இதுவரை எப்பொதுச்சங்கமும் மறைவல்லுநர் பட்டம் வழங்கியது இல்லை என்பது குறிக்கத்தக்கது.\n\n2011-இன் படி, கத்தோலிக்க திருச்சபை 34 பேரை மறைவல்லுநர்களாக அறிவித்துள்ளது. அவர்களுள் பதினெழுவர் கிழக்கு-மேற்கு திருச்சபைகளின் பிளவின் முக்காலத்தவர்களாதலால் அவர்களை மறைவல்லுநர்களாக கிழக்கு மரபுவழி திருச்சபையும் ஏற்கின்றது. (இவர்கள் கீழே உள்ள பட்டியளில் * குறியிடப்பட்டவர்கள்) மேலும் இப்படியலில் 8 பேர் கிழக்கிலும், 26 பேர் மேற்கிலும் வாழ்ந்தவர்கள். அவர்களுள் 3 பெண்கள் அடங்குவர். அம்மூவருள் அவிலாவின் புனித தெரேசா, லிசியே நகரின் புனித தெரேசா ஆகிய இருவரும் கார்மேல் சபைத் துறவியர் ஆவர். புனித சியன்னா நகர கத்ரீன் அர்ப்பணிக்கப்பட்ட கன்னி ஆவார். மேலும் அவர்களும் 1 திருதொண்டர், 10 குருக்கள், 12 ஆயர்கள், 4 பேராயர்கள் (இவர்களில் ஒருவர் கர்தினால் ஆயர்), 2 மறைமுதுவர், 2 திருத்தந்தையர்களும் அடங்குவர். 25 நபர்கள் ஐரோப்பாவையும், 3 பேர் ஆபிரிக்காவையும், 6 பேர் ஆசியாவையும் சேர்ந்தவர்கள்.\n\nலுதரன் திருச்சபையில்.\nமறைவல்லுநர் (Doctor of the Church) என்னும் பதத்தை லுதரன் திருச்சபையினர் பயன் படுத்துவதில்லை. அவர்களின் திருவழிபாப்பி ஆண்டு அட்டவணையிலே Doctor என்னும் பதம் \nமார்ட்டின் லூதருக்கு வழங்கப்படும் போது, அது அவர் பெற்ற முனைவர் பட்டத்தையே குறிக்கும்.\n\nமேற்கோள்கள்.\n- Holweck, F. G., \"A Biographical Dictionary of the Saint\". St. Louis, MO: B. Herder Book Co. 1924.\n\nவெளி இணைப்புகள்.\n- Doctors of the Catholic Church\n- Catholic Encyclopedia: Doctor of the Church \n-  Doctors of the Church Produced by EWTN hosted by Fr. Charles Connor\n\n\n\n\n", "document_id": "ta_ta_34558"}, {"id": [685, 2], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "மேலும் காண்க.\n- புனிதர் பட்டமளிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_5038"}, {"id": [685, 3], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "எவ்வகை புனிதராயினும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இப் பட்டம் திருத்தந்தையால் மட்டுமே அறிவிக்கப்படும். ஆனால் மரபுவழி திருச்சபைகளில் இரத்த சாட்சியாக மரிப்பவர்களுக்கு தனிப்பட்ட அறிவிப்பு தேவையில்லை. அவர்களது மரணமே அவர்களது புனிததுவத்திற்கு சாட்சியாக ஏற்கப்படும். பிற கிறித்துவ உட்பிரிவுகளில் எவ்வகை முறையான அறிவிப்பு முறைகள் இல்லை.\n\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள் நான்காகும். அவை:\n1. இறை ஊழியர் (Servant of God) என அறிவிக்கப்படல்\n2. வணக்கத்திற்குரியவர் (Venerable) என அறிவிக்கப்படல்\n3. அருளாளர் (Blessed) என அறிவிக்கப்படல்\n4. புனிதர் (Saint) என அறிவிக்கப்படல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22131"}, {"id": [685, 4], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "புனிதர் பட்டம்.\nஇவரை கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர் என திருத்தந்தை பன்னிரண்டாம் லியோ 1823இல் அறிவித்தார். இவரின் விழா நாள் 21 பெப்ரவரி ஆகும். இவருக்கு முறைப்படி புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை என்பது குறிக்கத்தக்கது. இவரின் இறப்பு முதலே இவருக்கு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளனர். இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து ஆறு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தற்போது இஃபியேன்சா மறைமாவட்ட முதன்மைக்கோவிலில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58423"}, {"id": [685, 5], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "இவருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டமும் மறைச்சாட்சி பட்டமும் அளித்துள்ளது.\n\nவாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்.\nஇன்றைய உக்ரேய்ன் நாட்டிலுள்ள வோல்னியா பகுதியில் 1580 அல்லது 1584இல் பிறந்த இவருக்கு திருமுழுக்கின்போது அளிக்கப்பட்ட பெயர் \"யோவான் குன்ட்சேவிச்\" ஆகும். வோல்னியா பகுதி இவர் வாழ்ந்த காலத்தில் போலிய-லித்துவானிய கூட்டமைப்பின்கீழ் இருந்தது. இவர் பிறந்த நகரின் பெயர் விளாடிமிர்\n\nகத்தோலிக்க திருச்சபைக்கும் மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம் பிரெஸ்ட் உடன்பாடு () என்று அழைக்கப்படுகிறது. இது 1596இல் நிகழ்ந்தது. இதன்படி, உக்ரேய்ன் கிரேக்க மரபுவழி சபையானது கத்தோலிக்க திருச்சபையோடு இணைய முன்வந்தது.\n\nமரபுவழி திருச்சபையில் பிறந்த யோவான் குன்ட்சேவிச் முதலில் புனித பசிலியார் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் கத்தோலிக்க திருச்சபையில் 1609இல் குருப்பட்டம் பெற்றார். \n\nதிருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்தல்.\nதுறவற சபையில் சேர்ந்தபோது அவர் யோவான் என்ற தம் பெயரை \"யோசபாத்து\" என்று மாற்றிக்கொண்டார். அவருடைய வாழ்க்கைக் குறிக்கோளே திருச்சபையில் ஒற்றுமையைக் கொணர்வதாக அமைந்தது. பண்டைக்காலத் திருச்சபையின் வழிபாட்டு முறைகள், திருச்சபைத் தந்தையர்களின் படிப்பினைகள் ஆகியவற்றையும் வரலாற்றையும் ஊன்றிப் பயின்ற யோசபாத்து, ஆண்டவர் இயேசு நிறுவிய திருச்சபையில் பேதுருவின் வாரிசாக வருகின்ற திருத்தந்தைக்கு ஒரு முக்கிய இடம் ஒன்று உண்டு என்றும், அவருடைய தலைமையின் கீழ் திருச்சபை முறையாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.\n\n1617இல் யோசபாத்துக்கு ஆயர் பட்டம் வழங்கப்பட்டது. 1618, மார்ச்சு மாதத்தில் அவர் போலோஸ்க் என்னும் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார்.\n\nஉரோமைத் திருச்சபையோடு உக்ரேய்ன் மரபுவழி திருச்சபையை ஒன்றுபடுத்தும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். பலர் அவருடைய முயற்சியை எதிர்த்தனர். \n\nஆயர் யோசபாத்து பல கோவில்களைப் புதுப்பித்தார். குருக்களின் கல்வியறிவை வளர்க்க அவர் ஒரு மறைக்கல்வி நூல் எழுதினார். குருக்களின் வாழ்வுக்கான நெறிகளை வழங்கினார். தமது மறைமாவட்டத்தைச் சார்ந்த நகரங்களில் மறை மன்றங்கள் நிறுவ ஏற்பாடு செய்தார். கீழை மரபுவழி சபைகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் வழங்கியது அவருக்கு விருப்பமாக இருக்கவில்லை.\n\nஅவருடைய ஆயர் பணிக்காலம் முழுவதிலும் அவர் ஒரு துறவிக்கான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தார். பல ஒறுத்தல் முயற்சிகள் செய்து கடவுள் மட்டில் தமது பக்தியையும் மக்கள் மட்டில் தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார். <ref name=AC / \n\nஎதிர்ப்பு.\nகத்தோலிக்க திருச்சபைக்கும் உக்ரேனிய மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை கொணர யோசபாத்து உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. பலர் ஒற்றுமை வழியை ஆதரித்தனர். ஆனால் சிலர் அவர் மட்டில் காழ்ப்புணர்வு கொள்ளலாயினர். அவர் உக்ரேனிய சபையை முற்றிலுமாக உரோமை மயமாக்க முயற்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டினர். \n\nதம் ஆயர் பணியை நிறைவேற்றுவதற்காக அவர் மொகிலேவ் நகருக்குச் சென்றபோது அவருடைய எதிரிகள் அவரை எதிர்த்தனர். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.\n\nயோசபாத்துவின் மறைச்சாட்சி மரணம்.\n1623இல் யோசபாத்தின் எதிரிகளுள் ஒருவர் ஆயரின் இருப்பிடம் சென்று அவரை கடுமையான வார்த்தைகள் கூறி இகழ்ந்தார். இதனால் அக்குருவை அகற்றி ஓரிடத்தில் வைத்திருந்தனர். அதற்கு எதிர்வினையாக உடனே நகரத்தின் மணி ஒலிக்கப்பட்டது. மக்கள் கும்பல் ஒன்று திரண்டு வந்து, ஆயரின் இருப்பிடத்தை வன்முறையாகத் தாக்கியது. அவரை அரிவாளால் வெட்டினர். துப்பாக்கியால் சுட்டனர். அவருடைய உடல் ஆற்றில் வீசி எறியப்பட்டது. \n\nபல நாட்களுக்குப் பின் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, உரோமைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. \n\nயோசபாத்தின் பக்தி வாழ்வு.\nயோசபாத்து சிறுவயதிலிருந்தே மிகுந்த இறைபக்தி கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்தமான இறைவேண்டல் கீழைத் திருச்சபையின் துறவற இல்லங்களில் வழக்கமாக பயன்பட்ட ஒரு வேண்டல் ஆகும். \"ஆண்டவராகிய இயேசு கிறித்துவே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்!\" என்னும் அந்த இறைவேண்டலை அவர் அடிக்கடி செபித்துவந்தார். அவர் மாமிச உணவு அருந்தியதில்லை. விரதம் இருப்பதும் உடலை ஒறுப்பதும் அவரது வழக்கம். வெறும் தரையில் உறங்கினார். ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தார். \n\nபுனிதர் பட்டம்.\nயோசபாத்தை நோக்கி வேண்டியதன் விளைவாக பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதைத் தொடர்ந்து திருத்தந்தை எட்டாம் அர்பன் ஒரு குழுவை ஏற்படுத்தி, அவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கிவைத்தார். 116 சாட்சிகளின் வாக்குமூலம் பெறப்பட்டு, ஐந்து ஆண்டு ஆய்வுக்குப்பின், அவர் இறந்து 20 ஆண்டுகள் ஆனபோது, 1643இல் அவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் அளிக்கப்பட்டது. \n\nதிருத்தந்தை ஒன்பதாம் பயஸ் யோசபாத்துக்கு 1867, சூன் 29ஆம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.\n\nதிருவிழா.\nபுனித யோசபாத்தின் திருவிழா அவர் இறந்த நாளான நவம்பர் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபை, யூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி, அவருடைய திருவிழாவை நவம்பர் 25ஆம் நாள் கொண்டாடுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- Catholic Encyclopedia: \"St. Josaphat Kuncevyc\"\n- Ukrainian Catholic Eparchy of St. Josaphat\n- Patron Saints Index: \"Saint Josaphat\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_55587"}, {"id": [685, 6], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "எபிரேம் பாடல்கள், கவிதைகள், மறைஉரைகள் மற்றும் உரைநடை வடிவில் விவிலிய விளக்க உரைகள் பல எழுதி உள்ளார். இவை துன்பவேளையில் திருச்சபையை சீர்திருத உதவும் வகையில் நடைமுறை இறையியல் படைப்புக்களாக இருந்தன. எனவே மக்கள் பல நூற்றாண்டுகளாக இவரது மரணத்திற்கு பின்னரும், இவரது பெயரில் பல நூல்களை (pseudepigraphal) எழுதினார். இவரின் படைப்புகளில் மேற்கு சிந்தனைகளின் தாக்கம் சிறிதாகவே இருப்பதால் அவை கிறித்தவத்தின் துவக்க வடிவத்தைக் காட்டுகின்றது. இவர் சிரிய மொழி பேசும் திருச்சபை தந்தையர்களுல் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49588"}, {"id": [685, 7], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "இத்தாலியில் வாழ்ந்த வழக்கறிஞரும் நீதியரசருமான ஃப்ரான்செஸ்கோ முஸ்காதி மற்றும் உயர்குடியில் பிறந்த ரோசா தே லூகா தேயி மார்சேசி தெ ரொசெதொ என்பவருக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஜோசேபே முஸ்காதி ஏழாவது குழந்தை ஆவார். இவருக்கு நான்கு வயதாகும் போது இவரின் குடும்பம் இத்தாலியின் நாபொலி நகருக்கு குடி பெயர்ந்தது. இவருக்கு 8ஆம் அகவையில் புது நன்மையும் 10ஆம் அகவையில் உறுதிபூசுதலும் வழங்கப்பட்டது. இவர் 1903இல் நாபொலி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு மருத்துவமனையின் நிர்வாகியாக பணியாற்றிய இவர், அதே நேரத்தில் மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்படிப்பிலும் ஈடுபட்டார். வெசுவிஸ் என்னும் எறிமலை வெடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் புறிந்த உதவிக்கு எந்த கைமாறும் பெற மறுத்தார். நாபொலியில் வாந்திபேதியை தடுக்க அரும்பாடுபட்டார். நீரிழிவு நோயிக்கு முதன் முதலில் இன்சுலின் பயன்படுத்தி குணப்படுத்த முயன்றவர்களுள் இவரும் ஒருவர். முதல் உலகப் போரின் போது இத்தாலிய தரைப்படையில் சேர இவர் அளித்த விண்ணபம் மறுக்கப்பட்டாலும் இவர் இராணுவ மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டார். இவர் ஏறத்தாழ 7000 வீரர்களுக்கு சிகிச்சை அளித்திருப்பார் என நம்பப்படுகின்றது. இவர் பலரை காணாமலேயே குணப்படுத்தினார் என்பர்.\n\nஇரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் தாய் இவரிடம் வேண்டியப்பின்பு அவரின் மகன் குணமடைந்ததை ஏற்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இவருக்கு அக்டோபர் 25, 1987இல் புனிதர் பட்டம் அளித்தார். புனிதர் பட்டம் பெற்ற முதல் நவீன கால மருத்துவர் இவர் என்பது குறிக்கத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49994"}, {"id": [685, 8], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "இவர் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் எனவும் திருச்சபையின் மறைவல்லுநர் எனவும் ஏற்கப்படுகின்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49538"}, {"id": [685, 9], "question": "புனித <Query> கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.", "document": "இவர் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்ட கத்தோலிக்க ஆண்துறவியர் சபையின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவர். அவர் தொடங்கிய சபை “மாசற்ற மரியா கார்மேல் சபை” என்று அழைக்கப்படுகிறது. இது சீரோ மலபார் வழிபாட்டுப் பிரிவின் ஓர் அமைப்பு ஆகும். அச்சபையின் முதல் தலைவராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் அவர் பெண்துறவியருக்கென்று ஒரு சபையைத் தொடங்கினார். அது “கார்மேல் அன்னை சபை” என்று அழைக்கப்படுகிறது.\n\n\"வாழ்க்கை வரலாறு.\nகுரியாக்கோஸ் எலியாஸ் சாவறா இந்தியாவின் கேரள மாநிலத்தில் கைநாக்கரி என்னும் கிராமத்தில் நசரானி கிறித்தவர்கள் என்று அழைக்கப்படுகின்ற “புனித தோமா கிறித்தவ” குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர் குரியாக்கோஸ் சாவறா, தாயார் பெயர் மரியம் தோப்பில். குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா பிறந்த நாள் 1805, பெப்ருவரி 10 ஆகும். சென்னம்காரி ஊரில் அமைந்துள்ள புனித யோசேப்பு சீரோ மலபார் கோவிலில் 1805, பெப்ருவரி 17ஆம் நாளில் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது. குரியாக்கோஸ் என்னும் பெயர் சிரிய-அரமேய மொழியிலிருந்து வருகிறது. \nசொந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்றார். 1818இல் பள்ளிப்புறத்தில் அமைந்திருந்த குருமடம் புகுந்தார். 1829, நவம்பர் 29இல் குருப்பட்டம் பெற்றார். \n\nகுருவான பிறகு குரியாக்கோஸ் வேறு இரண்டு குருக்களோடு சேர்ந்து துறவற வாழ்க்கை வாழ்ந்தார். அவர்கள் பாலய்க்கல் தோமா மல்பான், போருக்கர தோமா கத்தனார் என்போர். அவர்கள் தொடங்கிய துறவு சமூகத்தின் பெயர் “மாசற்ற மரியாவின் ஊழியர்” என்பதாம். மன்னானம் நகரில் முதல் இல்லத்தின் அடிக்கல்லை தோமா கத்தனார் இட்டார். அவர் 1846இலும் அதற்கு முன் தோமா மல்பான் 1841இலும் இறந்தார்கள். 1855, திசம்பர் 8ஆம் நாள் குரியாக்கோஸ் கத்தனாரும் அவரோடு வேறு பத்து குருக்களும் கார்மேல் சபை மரபுக்கு இணங்க வார்த்தைப்பாடு கொடுத்தார்கள். குரியாக்கோஸ் மன்னானம் மடத்திற்குத் தலைவராக நியமனமானார். \"காலணியற்ற கார்மேல் சபை” (Order of Discalced Carmelites) என்னும் சபையின் பொதுநிலைப் பிரிவாக அச்சபை ஏற்கப்பட்டது.\n\nசமூக சீர்திருத்தர்.\nகுரியாக்கோஸ் கத்தனார் சமயத் துறையில் மட்டுமன்றி சமூகத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு சீர்திருத்தர் ஆவார். உயர்ந்த சாதி என்று கருதப்பட்ட பிரிவில் அவர் பிறந்திருந்தாலும் அவர் தாழ்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட வேண்டும் என்று அவர் பாடுபட்டார். 1846இல் அவர் மன்னானத்தில் ஒரு கல்விக்கூடம் தொடங்கினார். சிரிய கத்தோலிக்கரின் தலைவராக் இருந்தபோது, 1864இல், ஒவ்வொரு கோவிலிலும் (பள்ளி) ஒரு கல்விக் கூடம் தொடங்கி அனைவருக்கும் இலவசக்கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார். “பள்ளி”யோடு இணைந்த கல்விக்”கூடம்” “பள்ளிக்கூடம்” என்று பெயர்பெற்றது. \n\nகுரியாக்கோஸ் கத்தனார் முயற்சியால் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது. இந்த வழக்கத்தைத் திருவிதாங்கூர் அரசும் பின்னர் கேரள அரசும் கடைப்பிடித்தன. \n\nஇந்திய கத்தோலிக்க திருச்சபையில் முதன்முறையாக அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவர் குரியாக்கோஸ். அது மன்னானத்தில் நிறுவப்பட்டது. அந்த அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்த முதல் மலையாளப் பத்திரிகை “தீபிகா”.\n\nதிருச்சபை அளவில் பணி.\nகேரள கத்தோலிக்க திருச்சபையில் பொதுநிலையினருக்கு தியானங்கள் வழங்குவதற்கு குரியாக்கோஸ் ஏற்பாடு செய்தார். கத்தோலிக்க பக்திமுயற்சிகளை வளர்த்தார். செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை போன்ற பக்திமுயற்சிகள் பரவ வழிவகுத்தார். \n\nஆண்களுக்கென்று ஒரு துறவியர் சபை, பெண்களுக்கென்று ஒரு துறவியர் சபை என்பவற்றைக் குரியாக்கோஸ் நிறுவினார். பெண்களும் ஆண்களுக்கு நிகரான விதத்தில் கல்வியறிவு பெற வேண்டும் என்ற கருத்துடைய குரியாக்கோஸ் பெண்களுக்கான துறவற சபையை 1866இல் நிறுவினார்.\n\nஇறப்பு.\nகுரியாக்கோஸ் கத்தனார் கூனம்மாவு என்ற ஊரில் 1871, சனவரி 3ஆம் நாள் உயிர்துறந்தார். அவருடைய உடலின் மீபொருள்கள் மன்னானம் ஊரில் உள்ள புனித யோசேப்பு கோவில் மடத்தில் 1889, மே 24ஆம் நாளிலிருந்து காக்கப்படுகிறது.அவருடைய நினைவு விழா அவர் இறந்த நாளாகிய சனவரி 3ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\n\nபுனிதர் பட்டம்.\nகுரியாக்கோஸ் கத்தனாரை நோக்கி வேண்டியதன் பயனாக பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் புனிதராகக் கருதப்படுகின்ற புனித அல்போன்சா என்பவர் 1936இல் வழங்கிய கூற்றுப்படி, குரியாக்கோஸ் இரண்டுமுறை அல்போன்சாவுக்குக் காட்சியளித்து அவருடைய நோய் தணித்தார். குரியாக்கோசுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான மறைமாவட்டத் தயாரிப்பு 1955இல் சங்கனாச்சேரியில் தொடங்கியது. 1984, ஏப்பிரல் 7ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் குரியாக்கோசின் சிறப்புப் பண்புகளை ஏற்று அவருக்கு “வணக்கத்துக்குரியவர்” என்னும் பட்டம் கொடுத்தார்.\n\n1986இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இந்தியாவுக்கு வருகை தந்த வேளையில், கோட்டயம் நகரில் பெப்ருவரி 8ஆம் நாள் குரியாக்கோசுக்கு “அருளாளர்” (”முத்திப்பேறு பெற்றவர்”) பட்டம் வழங்கினார். \n\n2014, ஏப்பிரல் 3ஆம் நாள், குரியாக்கோஸ் வழியாக நிகழ்ந்த புதுமைகள் திருச்சபைத் தலைமைப் பீடத்தால் ஏற்கப்பட்டன.\n\nதிருத்தந்தை பிரான்சிசு குரியாக்கோஸ் எலியாஸ் சாவறாவுக்குப் புனிதர் பட்டத்தை 2014, நவம்பர் 23ஆம் நாள் கிறித்து அரசர் பெருவிழாவின் தருணத்தில் வத்திக்கான் நகரத்தில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்த திருப்பலியின்போது வழங்கினார். அப்போது, குரியாக்கோஸ் ஏற்படுத்திய பெண்துறவியர் சபைக்குத் தலைவியாகப் பணியாற்றியிருந்த யூப்ரேசியா எலுவத்திங்கல் என்பவருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Blessed Kuriakose Elias Chavara\n- Postage stamp issued in honor of Father Elias by the Republic of India on 20 December 1987\n- Blessed Kuriakose Elias Chavara at Patron Saint Index\n\n\n\n\n", "document_id": "ta_ta_63288"}]
[{"id": [687, 0], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "பிரேட்டாக்களின் தோற்றம் குறித்துத் தெளிவான தகவல்கள் கிடையா. 10 ஆம் நூற்றாண்டில் இது பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. மத்திய காலத்தில் பயன்பாட்டில் இருந்த மென்மையானதும், சதுரமானதுமான கல்வி சார்ந்த தொப்பியில் இருந்து இது வளர்சியடைந்து இருக்கலாம் என்பது ஒரு கருத்து. 1311 ஆம் ஆண்டின் பேர்காமோ ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் பின்னர் குருமார்கள் பிரேட்டாவை அணியவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னரே இது சமயத் தொடர்பான உடைகளில் பரவலாகப் பயன்படத் தொடங்கியது. இத்தொப்பிகள் சிலவற்றில் காணப்படும் குஞ்சம் பிற்காலத்திலேயே சேர்க்கப்பட்டது. தொடக்ககாலப் பிரேட்டாக்களில் குஞ்சம் இருக்கவில்லை.\n\nவழிபாடு தொடர்பான பிரேட்டா.\nகர்தினல்கள் முதல் குருமார்கள், குருத்துவ மாணவர்கள் உட்பட எல்லாத் தரங்களிலும் உள்ள குருமார்கள் பிரேட்டாவை அணிவர். கர்தினல்கள் அணியும் பிரேட்டா குங்கும நிறம் கொண்டபட்டுத் துணியால் ஆனது. இரண்டாவது வத்திக்கான் அவைக் கூட்டத்தின் பின்னர், வழமையாக கர்தினல்களுக்கு வழங்கப்படும் \"கலேரோ\" என்னும் தலையணிக்குப் பதிலாக பிரேட்டோ வழங்கும் மரபு ஏற்பட்டது. மேற்றிராணிமார்கள் அணியும் பிரேட்டா சிவப்புக் கலந்த இளஞ்சிவப்பு நிறமானது. மாணவக் குருமார் உட்பட்ட பிற தரங்களில் உள்ள குருமார்கள் கறுப்பு நிற பிரேட்டாக்களை அணிவர். பாப்பாண்டவர்கள் பிரேட்டாவைப் பயன்படுத்துவது இல்லை. பதினாறாவது பாப்பாண்டவர் பெனடிக்ட் கமௌரோ என்னும் பழையகாலத் தலையணியை மீண்டும் அறிமுகப்படுத்தியதில் இருந்து அதுவே பாப்பாண்டவர்களுக்கு உரிய தலையணியாக இருந்து வருகிறது. \n\nகர்தினல்களின் பிரேட்டாக்களில் குஞ்சம் இருப்பதில்லை. ஊதா நிறக் குஞ்சம் கொண்ட பிரேட்டாக்கள் மேற்றிராணிமாருக்கு உரியவை. வத்திக்கானில் குருமாருக்குள் உயர்ந்த தரத்தில் உள்ளவர்கள் (prelates) சிவப்புக் கொஞ்சம் கொண்ட கறுப்புத் தொப்பியை அணிவர். மறை மாவட்டக் குருமார் அணியும் பிரேட்டாவில் கறுப்புக் குஞ்சம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருப்பதுண்டு. குருத்துவ மாணவர்கள் குஞ்சம் இல்லாத பிடேட்டாக்களை அணிவதற்கே உரித்துடையவர்கள், எனினும் இதற்கு முறைப்படியான விதிகள் எதுவும் இல்லை. பெனடிக்டியர், பிரான்சிசுக்கியர், டொமினிக்கியர்களைப் போல் மடங்களைச் சார்ந்த குருமாரும், சந்நியாசிகளாக இருப்பவர்களும் தமக்கே உரித்தான வழக்கங்களைக் கொண்டிருப்பதுடன், பிரேட்டாக்களை அவர்கள் அணிவது இல்லை. எனினும், பிரிமொன்ட்ரி ஒழுங்கைச் (Order of Prémontré) சேர்ந்த குருமார்களில் சிலர் வெண்ணிறப் பிரேட்டாக்களை அணிவது உண்டு. யேசு சபையினர் போன்ற மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பிந்திய கிறித்தவ ஒழுங்குகள் சிலவற்றைச் சேர்ந்த குருமார்களிற் சில தரத்தினர் பொதுவாகக் குஞ்சம் இல்லாத கருநிறப் பிரேட்டாக்களை அணிகின்றனர். \n\nஇரண்டாவது வத்திக்கான் உலகக் கிறித்தவ அவை அமர்வுக்குப் பின்னர் குருமார்களுடைய உடைகள் தொடர்பான விதி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களினால் பிரேட்டாவின் பயன்பாடு ஒழிந்துவிடவில்லை. வழிபாட்டில் இருக்கும்போது அணியும் சரியான தலையணியாக இது இன்றும் பயன்பட்டு வருகிறது. எனினும், இதை விரும்பினால் மட்டும் அணியும் வகையில் மாற்றம் செய்துள்ளனர். கர்தினால்களும், மேற்றிராணிமாரும் இதைப் பயன்படுத்தி வந்தாலும், குருமார்கள் இதனைக் குறைவாகவே பயன்படுத்தி வருகின்றனர். சில குருமார்கள், திறந்த வெளியில் இடம்பெறும் இறந்தவர்களை அடக்கம் செய்தல், ஊர்வலங்கள், கூட்டு வழிபாடுகள் போன்றவற்றின் போது பிரேட்டாக்களை அணிகின்றனர். \n\nகல்விசார்ந்த பிரேட்டா.\nஐரோப்பாவில் மத்தியகாலப் பல்கலைக் கழகங்களில் புதிய மாணவர்களுக்கு முதுநிலை, முனைவர் பட்டங்களை வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக \"பிரெட்டேசியோ\" எனப்படும் பிரேட்டா அணிவிப்பதும் இடம்பெறும். இது பட்டம் பெறுபவரின் தகைமைக்குச் சான்றாக அடையாளப் புத்தகம் வழங்குவதுடன் இடம்பெறும். இதற்குப் பயன்பட்ட நான்கு மூலைகள் கொண்ட பிரேட்டா சமயத் தேவைகளுக்கு ஆனவையல்ல. கல்விசார்ந்த பிரேட்டாக்கள், ஐரோப்பாவிலும், பிரித்தானியத் தீவுகளிலும் பல்வேறு பாணிகளைச் சேர்ந்த கல்விசார் பிரேட்டாக்களாக வளர்ச்சியடைந்தன. இன்று சில மதஞ்சாராத பல்கலைக்கழகங்களில் கல்விசார் தலையணிகள் உண்மையான பிரேட்டாக்களாக இல்லாவிட்டாலும் கூட அவற்றையும் பிரேட்டாக்கள் எனவே அழைக்கின்றனர்.\n\nகிறித்தவ மதத் தொடர்பான பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்தைப் பெறுபவர்களுக்கு, அத்தகுதிக்கான முக்கிய அடையாளமாக இருப்பது நான்கு உச்சிகளைக் கொண்ட பிரேட்டாவே. தொடக்க நிகழ்வுகளிலும், பிற கல்வித் தொடர்புடைய நிகழ்வுகளிலும், கிறித்தவ சமயப் பல்கலைக் கழகங்களையும், பாடப் பிரிவுகளையும் சேர்ந்த முனைவர்கள், முனைவர் பட்டத்துக்குரிய பிரேட்டாக்களை அணியும் உரிமை கொண்டவர்கள். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொப்பி\n\n\n\n\n", "document_id": "ta_ta_32930"}, {"id": [687, 1], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "வரலாறு.\nதொப்பியைக் காட்டும் மிகப் பழைய படங்களில் ஒன்று தேப்சுக் கல்லறையில் உள்ள ஓவியம் ஒன்றில் காணப்படுகிறது. ஒரு மனிதன் வைக்கோல் தொப்பியொன்றை அணிந்திருப்பதை இப் படம் காட்டுகிறது. எளிமையான கூம்புவடிவத் தொப்பியான பிலெயசு, பண்டைக் கிரேக்கத்திலும், ரோமிலும் விடுதலையான அடிமைகள் அணியும் பிரிகியன் தொப்பி என்பனவும் மிகவும் பழைமையான தொப்பிகளுள் அடங்குவன. கிரேக்கத்தின் பெட்டாசோசு எனப்படும் தொப்பியே இதுவரை அறியப்பட்டவைகளுள் விளிம்புடன் கூடிய முதல் தொப்பி ஆகும். பழைய காலத்தில் பெண்கள், முகத்திரை, முக்காடு போன்றவற்றை அணிந்தனர். 16 ஆம் நூற்றாண்டிலேயே பெண்களும் ஆண்கள் அணிவதுபோன்று செய்யப்பட்ட தொப்பிகளை அணியத் தொடங்கினர். \n19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பெண்கள் பொன்னெட் என்னும் ஒருவகைத் தொப்பியை அணிந்தனர். இது படிப்படியாக அளவில் பெரிதாகியதுடன், துணிப் பட்டிகள், பூக்கள், இறகுகள், சல்லடைத் துணிகள் போன்றவற்றால் அழகுபடுத்தப்பட்டன. அந்நூற்றாண்டில் இறுதியில் மேலும் பல பாணிகளில் தொப்பிகள் அறிமுகமாயின. 1930 களின் நடுப்பகுதியில் பெண்கள் தமது கூந்தலைக் குட்டையாக வெட்டத் தொடங்கினர். அதன் பின் அவர்கள் தலையை முற்றாக மூடும் தலைக் கவசம் போன்ற தொப்பிகளையும் அணிந்தனர். \nதொப்பியின் வடிவமைப்பு.\nதொப்பியொன்று நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கலாம்.\n\n1. \"முடி\", தலையின் மேற்பகுதியை மூடும் பகுதி.\n2. \"மேல்மறைப்பு\", முன்பகுதியில் விறைப்பாக நீண்டிருக்கும் பகுதி. இது வெய்யில், மழை போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.\n3. \"விளிம்பு\", தொப்பியின் முடிப்பகுதியின் அடிப்பக்கத்தில் கிடையாகத் தொப்பியின் நாற்புறமும் சூழ வட்டமாக இருக்கும் பகுதி.\n4. \"தொப்பிப்பட்டி\", இது விளிம்புப் பகுதிக்கு மேல், முடியின் அடிப்பகுதியைச் சுற்றியிருக்கும் பட்டி.\n\nஇவற்றைவிட முடியின் அடிப்பகுதியைச் சுற்றி உட்புறமாக தோலால் அல்லது துணிபோன்ற வேறு பொருளால் ஆன பட்டியொன்று பொருத்தப்பட்டிருக்கலாம். இது வியர்வையால் தொப்பி பழுதாகாமல் இருக்கப் பயன்படுகிறது. இது \"வியர்வைப்பட்டி\" எனப்படும். சில தொப்பிகளில் பட்டுப் போன்ற துணிகளால் தொப்பியின் உட்புறம் \"அகவுறை\" இருக்கும்.\n\nதொப்பி அளவுகள்.\nதொப்பியின் அளவு ஒருவருடைய தலையின் சுற்றளவைக் கண்களுக்கு மேல் 1/2 அங்குல (1.3 சமீ) தூரத்தில் அளப்பதன் மூலம் பெறப்படும். உற்பத்தியாளரைப் பொறுத்து இது அங்குலத்தில் அல்லது சதம மீட்டரில் குறிக்கப்படும். உர்ரொம அட்டைத் தொப்பிகளை இழுத்து அணிய முடியும். கடினத் தொப்பிகள், அடிப்பந்துத் தொப்பிகள் போன்றவற்றைத் தேவையான அளவுக்குச் சரி செய்து கொள்ளலாம். சில மலிவான தொப்பிகள், சிறியவை, இடைத்தரமானவை, பெரியவை என மூன்று அளவுகளில் கிடைக்கும். \n\nமுன்பக்கத்திலிருந்து பின்பக்கத்துக்கும், ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கும் இடையிலான தூரங்களை அங்குலத்தில் அளந்து அவற்றை இரண்டால் வகுப்பதன் மூலம் பாரம்பரியத் தொப்பிகளின் அளவுகள் குறிக்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் தொப்பி அளவுகள் அதே அளவுடைய அமெரிக்கத் தொப்பிகளிலும் 1/8 அங்குலம் சிறியவை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6704"}, {"id": [687, 2], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "அடிப்பந்துத் தொப்பி, மரபுவழியாக அடிப்பந்து வீரர்கள் அணியும் சீருடையின் ஒரு பகுதி. முன்மறைப்பு முன்புறம் நோக்கியிருக்குமாறு இத் தொப்பியை அணிவது வழக்கம். இது கண்களைச் சூரிய ஒளியிலிருந்து மறைத்துக் காக்கின்றது. தற்காலத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமன்றிப் பொதுவாக எல்லோருமே முறைசாரா உடைகளுடன் இத் தொப்பியை அணிகிறார்கள்.\n\nவரலாறு.\n1860 ஆம் ஆண்டில், \"புரூக்லின் எக்செல்சியர்சு\" என்னும் அடிப்பந்துக் குழுவினர் தற்கால வட்ட வடிவ மேற்புறம் கொண்ட தொப்பியின் மூதாதையான ஒருவகைத் தொப்பியை அணிந்தனர். 1900 ஆண்டளவில், இந்த புரூக்லின் பாணித் தொப்பி மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது. 1940 களில், விறைப்பூட்டுவதற்காகத் தொப்பியின் உட்புறம் இறப்பர் பொருத்தப்பட்டது. இதுவே நவீன அடிப்பந்துத் தொப்பியின் தொடக்கம் எனலாம். வீரர்களின் கண்களை வெய்யிலில் இருந்து காப்பதற்காகத் தொப்பியில் முன்மறைப்பு வடிவமைக்கப்பட்டது. தொடக்க கால முன்மறைப்புக்கள் நீளம் குறைந்தவையாக இருந்தன. விளையாட்டுக் குழுவினரை அடையாளம் காண்பதில் இத் தொப்பிகள் இன்றும் முக்கியமானவையாக இருக்கின்றன. சிறப்பாக தொப்பிகளில் பொறிக்கப்படும் சின்னம் அல்லது பெயரின் முதல் எழுத்துக்கள் இதற்கு உதவுகின்றன. அதே வேளை தொப்பியின் நிறங்களும், விளையாட்டுக் குழுவின் தெரிவு செய்யப்பட்ட நிறங்களைக் கொண்டு அமைந்திருப்பது குழுக்களை மிகவும் இலகுவாக அடையாளம் காண உதவுகின்றது.\n\nபடைத்துறையில்.\nபடைத்துறையிலும் சில அலுவலரின் சீருடைகளில் இத்தகைய தொப்பிகள் அடங்குகின்றன. சிறப்பாக ஐக்கிய அமெரிக்கக் கடற்படையிலும், ஐக்கிய அமெரிக்கக் கரையோரக் காவற்படையிலும் இவ்வாறான தொப்பிகளை அணிந்த அலுவலர்களைக் காண முடியும். இவ்வலுவலர்களின் தொப்பிகளில் அவர்கள் சார்ந்த படைப்பிரிவின் சின்னம் இருக்கும். அத்துடன், அலுவலர்களின் பணி தரம் என்பவற்றைப் பொறுத்து அவர்கள் அணியும் தொப்பிகளின் நிறமும் வேறுபடும். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கிப் படையில் பயிற்சிக் கண்காணிப்பாளர்களின் சீருடையின் ஒரு பகுதியாகச் சிவப்பு நிறமான அடிப்பந்து வகைத் தொப்பிகளை அணிகின்றனர். இது போலவே ஐக்கிய அமெரிக்க படையில், வான்குடைப் பேணுனர் அணியும் தொப்பிகள் ஐவப்பு நிறமானவை ஆகவும், வான்குடைப் பயிற்றுனர்கள் அணியும் அடிப்பந்து வகைத் தொப்பிகள் கறுப்பு நிறமானவையாகவும் உள்ளன. ஐக்கிய அமெரிக்கக் காவல் துறையிலும் வழமையாக அணியும் தொப்பிகளுக்குப் பதிலாகச் சில சமயங்களில் நடைமுறைக்கு உகந்தவையான அடிப்பந்து வகைத் தொப்பிகளை அணியும் வழக்கம் உண்டு. இவை நடைமுறைக்கு உகந்தவையாகவும், மலிவானவையாகவும் இருப்பதால் பல தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தமது காவலர்களுக்கு அடிபந்து வகைத் தொப்பிகளைச் சீருடையின் ஒரு பகுதியாக வழங்குகின்றன.\n\nஉலகின் பல பகுதிகளிலும் ஆயுதம் ஏந்திய காவற்படையினரும் அடிப்பந்துத் தொப்பிகளை அணிவது உண்டு. ஐக்கிய அமெரிக்காவில் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் படையணியினரும் (SWAT), ஐக்கிய இராச்சியத்தில் சிறப்புவகைச் சுடுகலன் ஆணையத்தைச் சேர்ந்தவர்களும், முறையான தலைக் கவசம் அணிவது தேவையற்றது எனக் கருதும்போது அடிப்பந்து வகைத் தொப்பிகளை அணிவர்.\n\nவிளம்பரம்.\nதற்காலத்தில் பல வணிக நிறுவனங்கள் தமது சின்னம் அல்லது பெயர் பொறிக்கப்பட்ட இவ்வகைத் தொப்பிகளைச் செய்வித்துத் தமது வாடிக்கையாளர்களுக்கும், பிறருக்கும் வழங்குகின்றனர். இது உற்பத்திப் பொருட்களையும் பிற வணிகச் சேவைகளையும் விளம்பரம் செய்வதற்கான ஒரு உத்தியாகப் பயன்படுகின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொப்பி\n\n\n\n\n", "document_id": "ta_ta_32648"}, {"id": [687, 3], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "ஒற்றை நிறத்தைக் கொண்ட இவ்வகைத் தொப்பிகளை அணிபவர்கள், தமது உடையின் நிறத்தோடு ஒத்துப்போகத் தக்கதான நிறத்தைத் தெரிவு செய்து அணிவர். தட்டைத் தொப்பிகளில் இருப்பதுபோல் இவ்வகைத் தொப்பிகளில் பட்டுத் துணியாலான உட்புறவுறை கிடையாது. ஆனாலும் இதன் மூடிய வடிவமைப்பினாலும், உரோம அட்டைகளால் செய்யப்பட்டிருப்பதாலும் இதனை அணியும்போது கதகதப்பான சுகம் கிடைக்கிறது. 1900 ஆவது ஆண்டை அண்டிய காலப் பகுதியில் இருந்து இத் தொப்பி புழக்கத்தில் உள்ளது.\n\nஇதைப் பெரும்பாலும் ஆண்களே அணிவர் எனினும், சில பெண்களும் இதை அணிவதுண்டு. இத் தொப்பி, தோல் முதலிய வேறு பொருட்களாலும் செய்யப்படுவது உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32415"}, {"id": [687, 4], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "துருவ பனி முகடு என்பது பனிக்கட்டியின் பனிப்பகுதியைக் குறிக்கும். இதற்கு பனிக்கட்டியின் அளவை பொறுத்து எந்தவிதமான வரையரையும் இல்லை. இதற்கு நிலத்திற்கான எந்த புவியியல் தேவையும் இல்லை. இது துருவ மண்டலத்தில் திடமான நிலைப்பாடு உடையதாக இருக்க வேண்டும். இது துருவ பனி முகடு என்ற தவறான பெயரைக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் பனிப்பகுதி என்பது 50,000 சதுர மீட்டருக்கும் அதிகமாக உள்ள பகுதிகளையே குறிக்கிறது. இதைவிட பெரிய பகுதிகள் பனித் தாதுக்கள் என குறிப்பிடப்படுகின்றன.\n\nபனி கலவையின் அமைப்பு இடத்திற்கிடம் மாறுபடும். உதாரணமாக, பூமியின் துருவ பகுதிகளில் முக் நீர் பனிக்கட்டியாகும். அதே நேரத்தில் செவ்வாய் கிரகத்தின் துருவ பனியானது திட கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் பனியின் கலவையாகும்.\n\nஉயர்-அட்சரேகை மண்டலங்கள் சூரிய கதிர்வீச்சின் குறைவான ஆற்றலைப் பெறுவதால், பூமத்திய மண்டல பகுதிளைக் காட்டிலும் குறைவான மேற்பரப்பு வெப்பநிலையே உருவாகின்றன.\n\nகடந்த 12,000 ஆண்டுகளில் பூமியின் துருவப் பகுதிகள் வியத்தகு முறையில் மாறிவிட்டன. கிரகம் அல்லது சந்திரன் சூரிய ஒளியை உறிஞ்சும் அளவைப் பொறுத்தே பனிப்பகுதிகளில் பருவகால மாறுபாடுகள் ஏற்படுகின்றன. கூடுதலாக, புவியியல் கால அளவிலும், காலநிலை மாறுபாடு காரணமாக துருவ பனி முகடுகள் வளரலாம் அல்லது சுருங்கலாம்.\n\nவட துருவம்.\nபூமியின் வட துருவத்தில் ஆர்க்டிக் பெருங்கடலில் மிதக்கும் பேக் பனிக்கட்டி கடல் பனி உள்ளது. பருவகாலத்தை உருகாத பனிப்பகுதிகள் 20 மீட்டர் வரை அடர்த்தியுள்ள பெரிய இடங்களில் 3-4 மீட்டர் வரை அடர்த்தியாக இருக்கும். ஒரு வருட பனி பொதுவாக 1 மீட்டர் தடிமன் உயரும். கடல் பனி மூடிய பகுதி 9 முதல் 12 மில்லியன் கிமீ² வரை உள்ளது. கூடுதலாக, கிரீன்லாந்து பனிப்பாதை சுமார் 1.71 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. சுமார் 2.6 மில்லியன் கி.மீ. பனிப்பாறைகள் முறிந்துவிடும் போது அது வட அட்லாண்டிக் சுற்றுவட்டாரத்தில் சிதறடிக்கப்படும் பனிப்பாறைகளாக மாறும்.\nதேசிய பனி மற்றும் பனி தரவு மைய ஆய்வின் படி, \"1979 ல் இருந்து, குளிர்காலத்தில் ஆர்க்டிக் பனி அளவு சுமார் 4.2 சதவிகிதம் குறைந்துவிட்டது\". 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஆர்டிக் கடல் பனி அளவு 2007 ஆம் ஆண்டை விட அதிகமாக இருந்தது. ஆண்டின் மற்ற நேரங்களில், ஐஸ்லாந்தின் அளவு 1979-2000 சராசரியை விடவும், ஏப்ரல் 2010 இல் அதிகமாக இருந்தது என தேசிய பனி மற்றும் பனி தரவு மையம் அறிவித்தது. இருப்பினும், இந்த ஆண்டுகளில், மொத்த சராசரி பனி அளவு 8 மில்லியன் சதுர கிலோமீட்டர் முதல் 5 மில்லியன் சதுர கிலோமீட்டர் வரை வீழ்ச்சியுற்றதாக இருந்தது.\n\nதென் துருவம்.\nபூமியின் தெற்கு துருவ நிலப்பரப்பான, அண்டார்டிக்கா, பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. இது சுமார் 14.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. மேலும் 25 முதல் 30 மில்லியன் கன கி.மீ அளவில் இது அமைந்திருக்கும். பூமியிலுள்ள 70% துாய்மையான நீர் இந்த பனிப்பகுதியில் அடங்கியுள்ளது.\n\nதேசிய பனி மற்றும் பனித் தரவு மையத்திலிருந்து தரப்பட்ட தகவல்கள், அண்டார்டிகாவின் கடலில் பனிப்பொழிவு கடந்த மூன்று தசாப்தங்களாக (1979-2009) சிறிது சாதகமான போக்கு கொண்டதாக உள்ளது.\n\nவரலாற்று உண்மைகள்.\nகடந்த பல தசாப்தங்களாக, பூமியின் துருவ பனி முகடுகளின் நிலத்திலும், கடலிலும் உள்ள பனிப்பொழிவு குறைந்து வருவதால் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றமடைந்துள்ளன. 1970 களின் பிற்பகுதியில் இருந்து ஆர்க்டிக் வருடத்திற்கு சராசரியாக 20,800 சதுர மைல்கள் (53,900 சதுர கிலோமீட்டர்) பனிப்பொழிவை இழந்துவிட்டது.அதே நேரத்தில் அண்டார்டிக் சராசரியாக வருடத்திற்கு 7,300 சதுர மைல் (18,900 கிமீ 2) பனி அளவு அதிகரித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.செப்டம்பர் 19, 2014 அன்று, 1979 க்குப் பிறகு முதல் தடவையாக, தேசிய பனி மற்றும் பனி தரவு மையத்தின் ஆய்வின் படி, அண்டார்க்டிக் கடல் பனி அளவு 7.72 மில்லியன் சதுர மைல்கள் (20 மில்லியன் சதுர கிலோமீட்டர்) அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனியின் அளவு பல நாட்களாக இதே நிலையில் இருந்துள்ளது.1981 க்கும் 2010 க்கும் இடையில் சராசரியாக அதிகபட்சமாக 7.23 மில்லியன் சதுர மைல்களாக (18.72 மில்லியன் சதுர கிலோமீட்டர்) பனியின் அளவு இருந்தது. செப்டம்பர் 20 ஆம் நாள், ஒற்றை நாள் அதிகபட்ச அளவை தேசிய பனி மற்றும் பனி தரவு மைய தரவுகளின்படி, கடல் பனி 7.78 மில்லியன் சதுர மைல்களாக (20.14 மில்லியன் சதுர கிலோமீட்டர்)இருந்தது. தேசிய பனி மற்றும் பனி தரவு மைய அறிக்கையின்\nபடி, கடல் பனி 7.76 மில்லியன் சதுர மைல்கள் (20.11 மில்லியன் சதுர கிலோமீட்டர்) விரிந்து, செப்டம்பர் 22 அன்று ஐந்து நாள் சராசரியின் அதிகபட்ச நிலையை அடைந்தது.\nபனிக்கட்டி முகட்டின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் இயக்கவியல் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புவி வெப்பநிலை வேறுபாடே இவற்றின் மாறுபாட்டிற்கு முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1950 களின் முற்பகுதியில், அமெரிக்க இராணுவத்திலிருக்கும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் புவியியல் நுண்ணறிவுக்காக துருவ பனிமுகடுகளில் துளையிடல் பணியைத் தொடங்கினர்.இந்த ஆய்வுகள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் மற்றும் ஆழ்ந்த துருவ பனி துளையிடுவதில் சாதனை புரிந்தோரைக் கொண்டு ஐந்து ஆழமான பனி உள்மையப் பகுதிகளில் துளையிடல் தொழில்நுட்பம் நிறுவப்பட்டது.\" \nதற்போதைய துருவ பகுதியின் காலநிலை மாதிரிகளை ஆராயும்போது, கடந்த பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீத்தேன் முதலியவை பனிப்பகுதியில் உள்ளதாக அறியப்படுகின்றன. கடந்த தசாப்தத்தில், துருவ பனிமுகடுகளின் வளர்ச்சிமிக வேகமாக சரிவை அடைந்துள்ளதாக கருதப்படுகிறது. நாசாவின் மூத்த ஆராய்ச்சியாளரான ஜோஸ்பினே காமிசோ, கடந்த 20 ஆண்டுகளில் ஆர்க்டிக்கின் வெப்பமயமாதல் விகிதம் கடந்த 100 ஆண்டுகளில் எட்டு மடங்கு வெப்பமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 2012 செப்டம்பரில் கடல் பனி எப்போதும் இல்லாத அளவு குறைந்து காணப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் கடல் பனி 4.17 மீட்டர் சதுர கிலோமீட்டருக்கு கீழே குறைந்து 700,000 சதுர கிமீ ஆக இருந்தது என்று பத்திரிகையாளர் ஜான் விடல் தெரிவித்தார். ஆகஸ்டு 2013 இல், ஆர்க்டிக் கடல் பனி அளவு சராசரியாக 6.09 மில்லியன் சதுர கிமீ இருந்தது. இது 1981-2010 சராசரியான 1.13 மில்லியன் சதுர கிமீக்கு குறைவாக இருந்ததாக அறியப்படுகிறது.\n\nசெவ்வாய்.\nபூமிக்கு கூடுதலாக, கோளப்பகுதியிலும் துருவ பனி மூடி உள்ளது. அவை நீர்,பனிக்கட்டி,தூசி முதலியவற்றை கொண்டிருக்கும். உறைந்த கார்பன் டை ஆக்சைடு பிளானம் ஆஸ்ட்ரேல் (செவ்வாயின் தென்துருவ பகுதி) அல்லது தென் துருவ அடுக்குகளில் ஒரு சிறிய நிரந்தர பனிபகுதியை உருவாக்குகிறது. குளிர் பருவகாலத்தில் கார்பன் டை ஆக்சைடு உறைபனியில் அதிகமாக உறைந்தும், வசந்த காலத்தின் போது விழுமிய நிலையிலும் காணப்படும்.\n2001 ஆம் ஆண்டில் நாசா பயணங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் தெற்கே எஞ்சிய பனிப்பகுதி ஒவ்வொரு வருடமும் ஆண்டுக்கு ஒரு முறை பதப்படுத்தப்படுவதாக காட்டுகின்றன. கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஏற்ற இறக்கங்கள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் ஆகும்.\n\nபுளூட்டோ.\nஏப்ரல் 29, 2015 அன்று, நியூ ஹாரிஸன் பயணங்கள் குள்ள கிரகமான ப்ளூட்டோவில் ஒரு துருவ பனிமுகடு உள்ளதை கண்டுபிடித்ததாக நாசா அறிவித்தது. ஜூலையில் 2015 ஆம் ஆண்டில் புளூட்டோவின் பயணத்தின்போது பயணித்த ஆலிஸ் புற ஊதா இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் இந்த அம்சம் உண்மையில் மீத்தேன் மற்றும் நைட்ரஜன் ஐஸ்கள் கொண்ட ஒரு பனி முகடு உள்ளதை உறுதிப்படுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116586"}, {"id": [687, 5], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "எல்லா பாக்டீரியாக்களையும் போலவே ஒவ்வொரு தனித்த கோள வடிவான பாக்டீரியாவும் ஒரு தனித்த உயிரினமாகும். ஆனாலும் பல சமயங்களில் அவை ஒன்றாக இணைந்து கூட்டாகக் காணப்படும். அவை இணைந்திருக்கும் விதத்தைப் பொறுத்து, அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றது. இரு கோளவடிவ பாக்டீரியாக்கள் இணைந்திருக்கையில் இருகூற்றுத் தொகுதி (டிப்ளோகொக்கசு - Diplococcus) என அழைக்கப்படும். இந்த வகையான பாக்டீரியாக்கள் வெவ்வேறு பேரினங்களில் காணப்படுகின்றது. நான்கு இணைந்திருக்கையில், அது நால்கூற்றுத் தொகுதி (டெட்ராட் - Tetrad) என அழைக்கப்படும். சிலசமயம் எட்டு கோளவடிவான பாக்டீரியாக்கள் இணைந்து ஒரு கனசதுர வடிவில் காணப்படும். இது Sarcina என்று அழைக்கப்படும் பேரினத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. Streptococcus என்றழைக்கப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை மணிமாலை போன்று சங்கிலி வடிவில் அமைந்திருக்கும். Staphylococcus எனும் பேரினத்தைச் சேர்ந்தவை திராட்சைக் கொத்துப் போன்ற வடிவில் பல கோளவுரு பாக்டீரியாக்கள் இணைந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_53227"}, {"id": [687, 6], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "நறுக்கம், சுழற்சி போன்ற எளிய நேரியல் கோப்புகளைக் குறிக்கச் சதுர அணிகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக R என்பது ஒரு சுழற்சியைக் குறிக்கும் சுழற்சி அணி; v என்பது வெளியிலமைந்த ஒரு புள்ளியைக் குறிக்கும் நிரல் திசையன் எனில், இவ்விரு அணிகளின் பெருக்கற்பலன் அணி Rv என்பது சுழற்சியினால் ஏற்படும் அப்புள்ளியின் புதிய நிலையைக் குறிக்கும் நிரல் திசையனாக இருக்கும். v ஒரு நிரைத் திசையனாக இருந்தால் சுழற்சியினால் ஏற்படும் புள்ளியின் புது நிலையை vR மூலம் பெறலாம் (இதில் R என்பது R இன் இடமாற்று அணி).\n\nமுதன்மை மூலைவிட்டம்.\nஒரு சதுர அணியின் \"a\" (\"i\" = 1, ..., \"n\") உறுப்புகள், அவ்வணியின் முதன்மை மூலைவிட்டத்தை அமைக்கும். இவ்வுறுப்புகள் சதுர அணியின் இடப்பக்க மேல் மூலையிலிருந்து வலப்பக்க கீழ் மூலையை இணைக்கும் கற்பனைக் கோட்டின் மீதமைகின்றன. எடுத்துக்காட்டாக, மேலே தரப்பட்டுள்ள அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள்: \"a\" = 9, \"a\" = 11, \"a\" = 4, \"a\" = 10. \n\nசதுர அணியின் வலதுபக்க மேல் மூலையிலிருந்து இடதுபக்க கீழ்மூலையை இணைக்கும் மூலைவிட்டம் எதிர்மூலைவிட்டம் (\"antidiagonal\" , \"counterdiagonal\") எனப்படும்.\n\nசிறப்பு வகைகள்.\nமூலைவிட்ட அணியும் முக்கோண அணியும்.\nஒரு சதுர அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் தவிர்த்த ஏனைய உறுப்புகள் அனைத்தும் பூச்சியமெனில் அந்த அணி மூலைவிட்ட அணி எனப்படும். முதன்மை மூலைவிட்டத்திற்கு மேல் (அல்லது கீழ்) உள்ள உறுப்புகள் மட்டும் பூச்சியமாக இருந்தால் அந்த மூலைவிட்ட அணி கீழ் (அல்லது மேல்) முக்கோண அணி என்றழைக்கப்படும்.\n\nமுற்றொருமை அணி.\nஒரு \"n\" x \"n\" சதுர அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் 1 ஆகவும், ஏனைய உறுப்புகள் பூச்சியமாகவும் இருந்தால் அந்தச் சதுர அணி முற்றொருமை அணி (I) எனப்படும். \n\nமுற்றொருமை அணி I\"n\" , சதுர அணியாக மட்டுமல்லாது, ஒரு சிறப்பு வகை மூலைவிட்ட அணியாகவும் உள்ளது. எந்தவொரு அணியையும் முற்றொருமை அணியால் பெருக்கும்போது கிடைக்கும் விடை மூல அணியாகவேக் கிடைப்பதால் முற்றொருமை அணிக்கு இப்பெயர் அளிக்கப்பட்டுள்ளது.\n\nசமச்சீர் அணி.\nஒரு சதுர அணியும் அதன் இடமாற்று அணியும் சமமானவைகளாக இருந்தால், அச்சதுர அணி சமச்சீர் அணி எனப்படும். \n\n- எதிர் சமச்சீர் அணி\nஒரு சதுர அணியும் அதன் இடமாற்று அணியின் எதிரணியும் சமமானவைகளாக இருந்தால் அச்சதுர அணி எதிர் சமச்சீர் அணி எனப்படும். \n\n- ஹெர்மைட் அணி\nசிக்கலெண் அணிகளில் சமச்சீர் அணி என்பது ஹெர்மைட் அணி என்ற கருத்துருவாக உள்ளது. சிக்கலெண் உறுப்புகள் கொண்ட சதுர அணி A ஆனது அதன் இணைச் சிக்கலெண் அணியின் இடமாற்று அணிக்குச் சமமாக இருந்தால் அது ஹெர்மைட் அணி எனப்படும். \n\nமெய்யெண் சமச்சீர் அணிகளும், சிக்கலெண் ஹெர்மைட் அணி\nகளும் ஐகென் மதிப்பு கொண்டவை. அதாவது ஒவ்வொரு திசையனையும் ஐகன் திசையன்களின் நேரியல் சேர்வாக எழுத முடியும். இரண்டிலும் ஐகென் மதிப்புகள் மெய்யெண்களாக இருக்கும்.\n\nநேர்மாற்றக் கூடிய அணி.\nA ஒரு சதுர அணி; கீழ்வரும் முடிவை நிறைவு செய்யும் வகையில் அணி B உண்டெனில் A ஒரு நேர்மாற்றக் கூடிய அணி அல்லது வழுவிலா அணியாகும்:\n\nஇந்த B அணி தனித்துவமானதாக இருக்கும் A இன் நேர்மாறு அணி எனப்படுகிறது. A இன் நேர்மாறு அணியின் குறியீடு A.\n\nசெங்குத்து அணி.\nசெங்குத்து அணி ஒரு சதுர அணியாக, மெய்யெண் உறுப்புகளைக் கொண்டுள்ளதோடு நிரைகளையும் நிரல்களையும் செங்குத்து அலகு திசையன்களாகக் கொண்டிருக்கும். \n\n\"A\" ஒரு செங்குத்து அணி எனில்: \n\n- \"A\" இன் இடமாற்று அணியும், நேர்மாறு அணியும் சமமானவை\n\n- இதனால் பின்வரும் முடிவும் உண்மையாக இருக்கும்\n\n- \"A\" கண்டிப்பாக நேர்மாற்றத் தக்கது\n\n- \"A\" ஒரு அலகுநிலை அணி\n\n- \"A\" ஒரு இயல்நிலை அணி\n\n- \"A\" இன் அணிக்கோவை மதிப்பு +1 அல்லது −1 ஆகும். அணிக்கோவை மதிப்பு +1 ஆகவுள்ள செங்குத்து அணி ஒரு சிறப்பு செங்குத்து அணியாகும். ஒரு நேரியல் கோப்பாக, +1 அணிக்கோவை மதிப்புள்ள ஒவ்வொரு செங்குத்து அணியும் ஒரு தனித்த சுழற்சியாகவும்,  −1 அணிக்கோவை மதிப்புள்ள செங்குத்து அணியும் தனித்த எதிரொளிப்பாகவோ அல்லது எதிரொளிப்பு மற்றும் சுழற்சி இரண்டின் தொகுப்பாகவோ இருக்கும்.\n\nசெயல்கள்.\nசுவடு.\nசதுர அணி A இன் சுவடு என்பது அவ்வணியின் மூலைவிட்ட உறுப்புகளின் கூட்டுத்தொகையாகும். \n- tr(AB) = tr(BA).\n- tr(A) = tr(A).\n\nஅணிக்கோவை.\nசதுர அணி A இன் அணிக்கோவை det(A) அல்லது |A| என்பது அவ்வணியின் குறிப்பிட்ட சில பண்புகளைக் குறிக்கும் எண்ணாகும். \n\n- ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பு பூச்சியமற்றதாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அவ்வணி நேர்மாற்றக்கூடியதாக இருக்கும்.\n- அணிக்கோவையின் தனி மதிப்பு இருபரிமாணத்தில் (R) அலகு சதுரத்தின் எதிருருவின் பரப்பளவுக்கும், முப்பரிமாணத்தில் (R) அலகு கனசதுரத்தின் எதிருருவின் கனவளவுக்கும் சமமாக இருக்கும். அணிக்கோவையின் மதிப்பின் குறி நேரியல் கோப்பின் திசைப்போக்கைக் குறிக்கும். திசைப்போக்கு மாற்றமடையாமல் இருந்தால் மட்டுமே அணிக்கோவையின் மதிப்பு நேரெண்ணாக இருக்கும்.\n\n- 2X2 அணிகளின் அணிக்கோவையின் மதிப்பு:\n- 3X3 அணிகளின் அணிக்கோவையின் மதிப்பு ஆறு உறுப்புகளைக் கொண்டிருக்கும்.\n\n- \"n\"×\"n\" அணியின் அணிக்கோவை மதிப்பு\n\n\"A\" ஒரு \"n\"×\"n\" அணி; \"a\" \"i\" ஆவது நிரை மற்றும் \"j\" ஆவது நிரலிலுள்ள உறுப்பு எனில். அணிக்கோவையின் மதிப்பு காணும் லீபினிட்சின் வாய்ப்பாடு:\n\n- இரு சதுர அணிகளின் பெருக்கற்பலன் அணியின் அணிக்கோவையும், அவ்விரு அணிகளின் தனித்தனி அணிக்கோவைகளின் பெருக்கற்பலனும் சமமாக இருக்கும்.\n\n- அணிக்கோவையின் எந்தவொரு நிரையின் (நிரல்) மடங்கை வேறொரு நிரையோடு (நிரல்) கூட்டினால் அணிக்கோவையின் மதிப்பு மாறாது. அணிக்கோவையின் இரு நிரை (நிரல்)களைப் பரிமாற்றம் செய்தால் அணிக்கோவையின் மதிப்பு -1 ஆல் பெருக்கப்படும். இச்செயல்களைப் பயன்படுத்துவதன் மூலம் எந்தவொரு அணியையும் கீழ் (மேல்) முக்கோண அணிகளாக மாற்றலாம். அவ்வாறு மாற்றப்பட்ட பின் அவ்வணியின் அணிக்கோவையின் மதிப்பு முதன்மை மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்குத்தொகைக்குச் சமமாக இருக்கும். எனவே இம்முறையில் ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பை எளிதாகக் கணக்கிட முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89592"}, {"id": [687, 7], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "படல்களும் கண்ணாடியிடப்பட்ட உலோகச் சட்டங்களாகவே இருப்பது வழக்கம். இது இரண்டு பக்கங்களிலுமிருந்து அடுத்த பக்கத்தைப் பார்த்து அதற்கேற்ப பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். பக்கத் தடுப்புக்களுக்கும், படல்களுக்குமான சட்டங்கள் அலுமினியத்தாலோ அல்லது எஃகினாலோ செய்யப்படலாம். அழகுக்காக இச் சட்டங்கள் துருவேறா எஃகுத் தகடுகளால் மூடப்படுவதும் உண்டு.\n\nசெயற்பாடு.\nசுழல் கதவுகள் செயற்பாட்டைப் பொறுத்தவரை இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு வகையில் பயனர்கள் தன்முயற்சியால் படல்களைச் சுழற்றி இயக்குவர். இரண்டாம் வகையில் படல்கள் தன்னியக்கமாகச் சுழலுமாறு அமைக்கப்படும். கைகளால் இயக்கும் வகையில் யாராவது படல்களை வேகமாகச் சுழற்றிவிடாமல் இருப்பதற்காக வேகக் கட்டுப்பாட்டு முறைமை அமைக்கப்பட்டிருப்பது வழக்கம். தன்னியக்கக் கதவுகளில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வேகத்தில் கதவு சுழலும் வகையில் அமைந்திருக்கும். \nதன்னியக்கச் சுழல் கதவுகள் பயனர்கள் அண்மையில் வரும்போது மட்டும் சுழலக்கூடிய வகையில் உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதை விடப் பல பாதுகாப்புத் தேவைக்காக அமைக்கப்படும் உணரிகளும் உள்ளன. இது மெதுவாக நடபவர்களை உணர்ந்தறிந்து சுழல் வேகத்தைத் தன்னியக்கமாகக் குறைத்தல், அசையும் கூறுகளுக்கு இடையே உடல் உறுப்புக்கள் அல்லது உடை சிக்கிக்கொள்ள நேரும்போது அதை உணர்ந்து சுழற்சியை நிறுத்துதல் போன்ற தேவைகளுக்கு இத்தகைய உணரிகள் பயன்படுகின்றன.\nதீப் பிடிப்பது போன்ற அவசர காலங்களில் சுழல் கதவின் படல்களைச் சாதாரண கதவுகளைத் திறப்பதுபோல் முற்றாகத் திறந்துவிடக் கூடிய வசதிகளுடன் கூடிய சுழல் கதவுகளும் உள்ளன. இது கூடிய எண்ணிக்கையானவர்களை வெளியேற்றுவதற்கு வசதி அளிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24273"}, {"id": [687, 8], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "எடுத்துக்காட்டு:\n\nமூலைவிட்ட அணி என்பது செவ்வக மூலைவிட்ட அணியையும் குறிக்கலாம். அதாவது \"d\" உறுப்புகள் தவிர பிற உறுப்புகளைப் பூச்சியமாகக் கொண்ட \"m\" x \"n\" அணியையும் மூலைவிட்ட அணி எனலாம். \n\nஎடுத்துக்காட்டு:\nஎனினும் இக்கட்டுரையில் சதுர மூலைவிட்ட அணிகளே கையாளப்படுகின்றன.\nஒவ்வொரு சதுர மூலைவிட்ட அணியும் சமச்சீர் அணியாக இருக்கும். மேலும் அதன் உறுப்புகள் மெய்யெண் மற்றும் சிக்கலெண் களங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அந்த மூலைவிட்ட அணி இயல்நிலை அணியாகவும் இருக்கும். மூலைவிட்ட அணியை கீழ் மற்றும் மேல் முக்கோண அணியாக அமையும் அணியாகவும் வரையறுக்கலாம். முற்றொருமை அணியும் (\"I\") சதுர சூனிய அணிகளும் மூலைவிட்ட அணிகளாகும். முதலாம் வரிசை அணிகள் எப்பொழுதும் மூலைவிட்ட அணிகளாகும்.\n\nதிசையிலி அணி.\nமுதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் சமமானதாகக் கொண்ட மூலைவிட்ட அணியானது திசையிலி அணி (\"scalar matrix\") எனப்படும். முற்றொருமை அணி \"I\" இன் திசையிலிப் பெருக்கல் \"λI\" ஆக ஒரு திசையிலி அணி இருக்கும். \n\nதிசையிலி அணியின் எடுத்துக்காட்டு:\n\nஅணிச் செயல்கள்.\nமூலைவிட்ட அணிகளைக் கூட்டுவதும் பெருக்குவதும் மிகவும் எளியது. ஒரு மூலைவிட்ட அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் (இடப்பக்க மேல்மூலையில் தொடங்கி) \"a\", ..., \"a\" எனில், அவ்வணியை என எழுதிக்கொண்டு அணிச் செயல்களை மேற்கொள்ளலாம். \n\nஇரு மூலைவிட்ட அணிகளின் கூட்டல்:\n\nஇரு மூலைவிட்ட அணிகளின் பெருக்கல்:\n\nமூலைவிட்ட அணியின் நேர்மாறு:\nமூலைவிட்ட அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் எல்லாம் பூச்சியமற்றவையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அவ்வணி நேர்மாற்றத்தக்கதாகும். \n\nமூலைவிட்ட அணி இல் \"a\", ..., \"a\" அனைத்தும் பூச்சியமற்றவை எனில் அதன் நேர்மாறு:\n\nபிற பண்புகள்.\n- அணிக்கோவை மூலைவிட்ட அணி இன் அணிக்கோவையின் மதிப்பு \"a\"...\"a\" ஆகும்.\n- ஒரு மூலைவிட்ட அணியின் சேர்ப்பு அணியும் ஒரு மூலைவிட்ட அணியாகும்.\n- முக்கோண அணியாகவும் இயல்நிலை அணியாகவும் இருந்தால், இருந்தால் மட்டுமே, ஒரு சதுர அணி மூலைவிட்ட அணியாக இருக்கும்.\n\nமேற்கோள்கள்.\n- Roger A. Horn and Charles R. Johnson, \"Matrix Analysis\", Cambridge University Press, 1985. ISBN 0-521-30586-1 (hardback), ISBN 0-521-38632-2 (paperback).\n\n\n\n\n", "document_id": "ta_ta_89627"}, {"id": [687, 9], "question": "<Query> (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு \"முகடு\"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.", "document": "ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாணங்கள் விலைக்கும், வாடகைக்கும் கிடைக்கின்றன. சில ஒட்டியாணங்கள் எளிமையானங்கள் வடிவமைப்புக் கொண்டவையாக இருக்கும் அதே வேளை, நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட ஒட்டியாணங்களும் உள்ளன. வேலைப்பாடுகளைப் பொறுத்து ஒட்டியாணங்களின் மதிப்பும் வேறுபடும். தனி உலோகங்களால் மட்டுமன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்களும் செய்யப்படுகின்றன.\n\nபெயர்.\nஒட்டியாணம் என்பது தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்படும் மாதர் இடையணியுள் ஒன்று என்று பொருள்தருகிறது தமிழ் லெக்சிக்கன். அத்துடன், யோகிகள் தியானத்தில் இருக்கும்போது மடிக்கப்பட்டிருக்கும் கால்களை இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொள்வதற்குப் பயன்படும் ஒரு இடுப்புப் பட்டி அல்லது \"யோகப்பட்டி\" என்ற பொருளும் தரப்பட்டுள்ளது. முற்காலத் தமிழகத்தில் ஒட்டியாணம் அல்லது ஒட்டியாணம் போன்ற இடுப்பில் அணியும் அணிவகைகளைப் பற்றிய தகவல்கள் தமிழ் இலக்கியங்களிலே காணப்படுகின்றன. மேகலை, மேகலாபாரம், கலாபம், கலை, தொடலை, பட்டிகை, படுகால், ஏணிப்படுகால், ஏணிப்பந்தம், விரிசிகை போன்ற பெயர்களில் இவ்வணிகள் அவற்றில் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் கலை என்பது ஏழு இழைகளால் ஆன ஒரு இடை அணி என்றும், கலாபம் பதினாறு இழைகளால் ஆனது என்றும் தெரிகிறது. இவ்வாறே மேகலை என்பது ஏழு அல்லது எட்டு இழைகளைக் கொண்டது எனவும், தொடலை என்பது மணி இழைகளால் தொடுக்கப்பட்டது என்றும் பட்டிகை தங்கம் அல்லது வெள்ளியால் ஆன இடை அணி எனவும் தமிழ் லெக்சிக்கன் பொருள் தருகிறது. சிலப்பதிகாரத்தில் முப்பத்திரண்டு இழைகளுடன் கூடியதாகச் சொல்லப்படும் இடையணி விரிசிகை எனப்படும் எனச் சிலப்பதிகார உரையாசிரியர் கூறுகிறார்.\n\nதமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் பெயர், மணிகளால் ஆன இடை அணியின் பெயரிலிருந்தே பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nஅணியும் முறை.\nஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படுகின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடையணிகளை உடைக்குள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது. இத்தகைய இடையணிகள் நுண்ணிய உடையினூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைகளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கியங்கள் தருகின்றன.\n\nவரலாறு.\nவட இந்தியா.\nகிமு 4 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி தொடக்கம் வரையிலான காலப் பகுதிகளைச் சேர்ந்த சிற்பங்கள் இந்தியாவில் ஒட்டியாணங்களையொத்த இடையணிகள் புழக்கத்தில் இருந்ததைக் காட்டுகின்றன. இவ்வணிகள் கோர்க்கப்பட்ட மணிகளாலான பல இழைகளினால் ஆக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. தொடக்கத்தில் இம் மணிகள் \"கக்சா\" எனப்படும் தாவரத்தின் செந்நிறமான விதைகளைக் கொண்டு செய்யப்பட்டன. பிற்காலத்தில் வெள்ளி, தங்கம் முதலிய விலையுயர்ந்த உலோகங்கள் பயன்பட்டன. நடனமாடும் பெண்கள் இவ்விடை அணிகளில் வெள்ளி, தங்கச் சங்கிலிகளில் கோர்க்கப்பட்ட சிறிய ஒலியெழுப்பும் மணிகளையும் தொங்கவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\n\nவட இந்தியாவில், பர்குத் என்னும் இடத்தில் உள்ள கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இயக்கி ஒருத்தியின் சிற்பத்தில் இடம்பெற்றுள்ள இடையணி, மணிகள் கோர்க்கப்பட்ட பல இழைகள் அடுக்காக அமைந்துள்ளதைக் காட்டுகிறது. இச் சிற்பத்தின் படத்தையும் அதன் அருகில் பெருப்பிக்கப்பட்ட இடையணியின் படத்தையும் காணலாம். பர்குத் என்னும் இடத்தில் உள்ள இன்னொரு சிற்பத்தில் காணப்படும் ஏழு இழைகளிலாலான இடையணியின் அமைப்புப் பற்றி அல்காசி தனது நூலில் விளக்கியுள்ளார். இதன்படி, இரண்டு கரைகளிலும் உள்ள இழைகள் சதுர வடிவான மணிகள் கோர்க்கப்பட்டவையாக இருக்கின்றன. இவ்விரு இழைகளுக்கும் இடையே, உருண்டையான மணிகளைக் கொண்ட இழைகளும், நீள்வட்ட வடிவம் கொண்ட மணிகளைக் கொண்ட இழைகளும் இருக்கின்றன.\nஇக்காலத்தின் பின்னர் கிபி 250 வரையிலான காலப்பகுதியில், பல இழைகளைக் கொண்ட பல்வேறு வகையான இடையணிகள் பயன் பட்டுள்ளன. இவற்றுள் ஒலியெழுப்பும் சிறிய மணிகள் பொருத்தப்பட்ட \"காஞ்சி\" எனப்படும் இடையணிகளும்; இணைக்கப்பட்ட சங்கிலிகளால் ஆன அல்லது, முத்துக்கள் கோர்க்கப்பட்ட அல்லது விலையுயர்ந்த கற்களினால் ஆன இடையணிகளும் பயன்பட்டதாகத் தெரிகிறது. அவை அழகைக் கொடுத்தது மட்டுமன்றிக் கீழாடை வழுவாமல் பிடித்துக் கொள்வதற்கும் பயன்பட்டன.\n\nபிற்பட்ட காலத்துச் சிற்பங்களிலும் ஏறத்தாழ இதே வகையான இடையணிகள் காணப்படுகின்றன. ஒரிசாவின் புபனேசுவரில் அமைந்துள்ள கிபி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பரசுராமேசுவரர் கோயிலில் உள்ள பெண்சிற்பம் ஒன்றில் நான்கு இழைகளால் ஆன இடையணி காணப்படுகின்றது. இதன் கீழ் இழையில் குஞ்சம் அல்லது சிறிய மணிகள் போன்ற அமைப்புக்கள் காணப்படுகின்றன. இச் சிற்பத்தினதும், பெருப்பிக்கப்பட்ட இடையணியினதும் படத்தை அருகே காணலாம்.\n\nதென்னிந்தியா.\nதமிழ் நாட்டில் சங்ககாலத்திலேயே ஒட்டியாணம் போன்ற இடையணிகள் இருந்தமைக்கான சான்றுகளும் பெண்கள் பரவலாக இதனை அணிந்தனர் என்பதும் சங்க இலக்கியங்களில் இருந்து தெரிய வருகிறது. சங்ககாலத்துக்குப் பின்னர் எழுந்த சிலப்பதிகாரத்திலும் கண்ணகி, மாதவி முதலியோர் மேகலை அணிந்தது பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன. கோவலன் பிரிந்து சென்றதனால் ஏற்பட்ட துயர் காரணமாக மெலிவுற்றதனால், அவள் ஆடையின் மீது அணிந்திருந்த மேகலை நீங்கியது என்கிறது சிலப்பதிகாரம்\n\nபொதுவாக வசதி படைத்தோரும், உயர்குலப் பெண்களும் தங்கம், வெள்ளி, முத்து, பவளம், இரத்தினங்கள் முதலிய விலையுயர்ந்த பொருட்களினால் ஆன இடையணிகளை அணிந்தனர் எனலாம்.\n\nதென்னிந்தியாவில் அணியப்பட்ட இடையணிகள் பற்றிய தகவல்களைத் தென்னிந்தியச் சிற்பங்களும் தருகின்றன. இச் சிற்பங்கள் சிலவற்றில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய இடையணிகள் காணப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்சரசின் சிற்பம் ஒன்று ஒலியெழுப்பும் மணிகள் பொருத்தப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய இடையணியுடன் கூடியதாகக் காணப்படுகிறது. இச் சிற்பத்தை அருகில் உள்ள படம் காட்டுகிறது.\n\nஉசாத்துணைகள்.\n- பகவதி, கு., \"தமிழர் ஆடைகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.\n- Alkazi, Roshen., \"Ancient Indian Costume\", National Book Trust, India, New Delhi, 1996.\n- புலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரை, பாரி நிலையம், சென்னை. 2004 (முதற் பதிப்பு 1958)\n- ஸ்ரீசந்திரன், ஜெ., \"சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும்\", வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 2001.\n\nவெளியிணைப்புக்கள்.\n- இடையணி, யாழ் மண்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24126"}]
[{"id": [688, 0], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "பட்டியல்.\n- தென்காசியை தலைநகரமாய் கொண்டு ஆண்ட பாண்டியர்களின் பட்டியல்.\n\n- வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையிலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர். அதன் பிறகு யார்? யார்? பாண்டியர்கள் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அழிந்து போனார்கள்.\n- புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்\n\nவேறு பெயர்கள்.\n- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்கு முன் தென்காசி 16 பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது. அவை\n\n1. சச்சிதானந்தபுரம்\n2. முத்துத்தாண்டவநல்லூர்\n3. ஆனந்தக்கூத்தனூர்\n4. சைவமூதூர்\n5. தென்புலியூர்\n6. குயின்குடி\n7. சித்தர்வாசம்\n8. செண்பகப்பொழில்\n9. சிவமணவூர்\n10. சத்தமாதரூர்\n11. சித்திரமூலத்தானம்\n12. மயிலைக்குடி\n13. பலாலிங்கப்பாடி\n14. வசந்தக்குடி\n15. கோசிகை\n16. சித்தர்புரி\nமதுரையை பாண்டியர் இழந்தது.\nவிஜயநகரப் பேரரசும் நாயக்கர்களும் 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மதுரையை ஆண்டிருந்தாலும், அவ்வப்போது சில பாண்டியர்கள் இவர்களை எதிர்த்தும் வந்தனர். சில நேரங்களில் மதுரையையும் ஆண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சடையவர்மன் விக்கிரம பாண்டியனும் (கி.பி. 1401 - 1422) அவனின் மகனான அரிகேசரி பராக்கிரம பாண்டியனும் ஆவர். இவர்கள் மதுரையை சுற்றி 32 கோட்டைகளைக் கட்டினர். பின் விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலேசுவரனாக ஆன பின்னர் மீண்டும் பாண்டியர் தனியாட்சி கோருவர் எனப்பயந்து மதுரையை 72 பாளையங்களாகப் பிரித்தான். அதில் பாண்டியர்களுக்கு மிக நெருக்கமானவர்களின் 16 பாளையங்களும் அடங்கும். அவர்களுக்குப் பதவிகள் பல தந்து பாண்டியர்களிடம் அண்டவிடாமல் அவர்களைத் தனியர்களாக்கினான். அதனால் பாண்டியர் மதுரையை நிரந்தரமாக இழக்க வேண்டியதாயிற்று.\nசெண்பகப்பொழில் தென்காசி ஆன கதை.\nசெண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்குக் கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் \"தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தைக் கட்டு\" என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்தக் கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.\n\nஆதாரங்கள்.\nபாண்டிய குலோதயம்.\nபாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும். அதில் உள்ள தகவல்கள்,\n1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.\n2. அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.\n3. சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.\n\nநாணயவியல்.\nதென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான ஆகவராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த நாணயங்களை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.\n\nநகரமைப்பு.\n- பாண்டியர் கால தென்காசி நகரமைப்பு காசி விசுவநாதராலயத்தை மையமாகக் கொண்டமைந்தது. ஆலயத்தைச் சுற்றி சதுர வடிவில் அடுத்தடுத்து வீதிகளமைந்திருந்தன. தென்காசி பாண்டியர் உக்கிரன் கோட்டையைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.\n\nகலை.\nதென்காசி ஆலயச்சிறப்பு.\nவாயுவாசல் (சடையவர்மன் பராக்கிரம்ம பாண்டியன் வாயில்).\n- இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. இதனால் ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம். பால சுப்பிரமணியர் கோயில் வெளியில் இசைத்தூண்கள் உண்டு.\n\nஒற்றைக் கல் சிலைகள்.\n\"மூலம்\":தமிழ்வு\n\nஇறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன.\n1. அக்னி வீரபத்திரர்\n2. ரதிதேவி\n3. மகா தாண்டவம்\n4. ஊர்த்துவ தாண்டவம்\n5. காளிதேவி\n6. மகாவிஷ்ணு\n7. மன்மதன்\n8. வீரபத்திரர்\n9. பாவை\n10. பாவை\n11. தர்மன்\n12. பீமன்\n13. அர்ச்சுனன்\n14. நகுலன்\n15. சகாதேவன்\n16. கர்ணன்\n- மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகள். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள்.\n\nசுரங்கப்பாதைகள்.\nதற்போதும் பெரிய கோயிலில் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயில் காணப்படுகிறது. இதில் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.\n1. கிழக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதை சுந்தரன் பாண்டியபுரத்தில் உள்ள விந்தன்கோட்டைக்கு செல்வதாகத் தற்போதும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.\n2. மற்றொரு பாதை குலசேகர நாதர் கோவில் வழியாகச் செல்வதாகக் கூறப்படுகிறது.\n\nதிருமலைப்புரம் ஓவியங்கள்.\n- தென்காசி அருகில் திருமலைப்புரம் மலையில் ஒரு குகைக் கோவில் உள்ளது. இது சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் பாண்டியர் காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை முதலில் கண்டுபிடித்தவர் அறிஞர் தூப்ராய் ஆவார். திருமலைப்புரக் குகைக் கோவில் ஓவியங்கள் பாண்டியர் காலத்து ஒவியக்கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.\n\nஇலக்கியங்கள்.\nஇவை தவிர்த்துப் பாண்டிய குலோதயம் என்னும் வரலாற்று நூலை மண்டலக்கவி ஒருவரும் தென்காசி பாண்டியர்களின் காலத்தில் இயக்கியுள்ளனர்.\n\nஉசாத்துணை.\n1. தென்காசி தல புராணம்.\n2. பாண்டியர் வரலாறு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32507"}, {"id": [688, 1], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "தகவல்கள்.\n1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.\n2. அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.\n3. சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.\n\nசெய்தி மதிப்பீடு.\n1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரின் கல்வெட்டுகளும் தென்காசி கோயிலிலேயே இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44041"}, {"id": [688, 2], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [688, 3], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [688, 4], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [688, 5], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "வரலாறு.\nதென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் கட்டப்படுவதற்கு முன் அவ்விடத்தில் சிற்றாறு பாய்ந்தோடியது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு வேண்டினார். அதற்கு முன் சிற்றாறு, தென்காசி சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்திலும் மற்றும் இலஞ்சியிலுள்ள சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்தின் வழியாகவும் சென்றது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் தோன்றிய சிவன் கூறிய இடமோ சிற்றாறு செல்லும் இடத்தில் அமைந்தது. அதனால் அதை தெற்கு நோக்கி திசை திருப்பினான் பாண்டியன். அந்த தடுத்து நிறுத்தப்பட்ட பழைய சிற்றாறு சென்ற இடங்களில் கட்டப்பட்டதே இந்த 2 கோயில்களும் ஆகும். இக்கோயில்களிலுள்ள அம்மன் சிற்றாறு திருப்பிவிட்டதால் ஏற்படும் வீரிய விளைவுகளை தடுப்பதன் காரணத்தினால் கட்டப்பட்டதாக நம்பிக்கை வைத்ததால் இக்கோயில்கள் சிற்றாற்று வீரியம்மன் கோயில் என பெயர் பெற்றன.\n\nமூலம்.\n- தென்காசி நகரில் கூறப்படும் சிற்றாற்று வீரியம்மன் கோயில் கட்டப்பட்டதன் காரணக் கதை\n\n\n\n\n", "document_id": "ta_ta_45421"}, {"id": [688, 6], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "அப்பாசியர்களின் எழுச்சியைத் தொடர்ந்து, பொகா 750 இல் இது வீழ்ச்சியடையத் தொடங்கியது. இருப்பினும் இதனை தொடர்ந்து கலீபகத் தலைமை, அப்பாசியர்கள், குர்துபா உமையாக்கள், பாத்திம கலீபாக்கள் மற்றும் உதுமானியக் கலீபாக்கள் என 1924 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20799"}, {"id": [688, 7], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [688, 8], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.\n- வீரகேரளம்புதூர் தாலுக்கா\n- தென்காசி தாலுக்கா (பகுதி)\nகுத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு (ஆர்.எம்.), ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள், தென்காசி (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).\n\n2016 சட்டமன்றத் தேர்தல்.\nவாக்காளர் எண்ணிக்கை.\nஏப்ரல் 29, 2016 அன்று \"தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு\" வெளியிட்ட பட்டியலின்படி,\n\n\n\n\n", "document_id": "ta_ta_15591"}, {"id": [688, 9], "question": "தென்காசி, <Query> கடைசி தலைநகரம் ஆகும்.", "document": "பாசனம்.\nமொத்தம் சிற்றாறிற்கு 5 முதனிலை துணையாறுகளும் 3 இரண்டாம் நிலை துணையாறுகளும் ஒரு மூன்றாம் நிலை துணையாறும் உள்ளன. அவற்றின் மூலம் தென்காசி நகராட்சி முழுதும் பாசன வசதி பெறுகிறது. அவற்றின் விவரம்,\n\n\n\n\n", "document_id": "ta_ta_43480"}]
[{"id": [691, 0], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "புவியில் வாழும் அனைத்து உயிர் வகைகளின் மொத்த தொகுப்பே பல்லுயிர்பரவல் எனப்படும். உலகின் மிகப்பெரிய பல்லுயிர் வளம் மிக்க 12 நாடுகளில் நம் இந்திய நாடும் ஒன்றாகும். உலகின் மொத்த நிலபரப்பில் 2.5 சதவீதம் உள்ள நம்நாட்டில், உலகில் காணப்படும் உயிர் வகைகளில் 7.8 சதவீதம் இங்கு காணப்படுகின்றது. மேலும் நம்நாடு பாரம்பரியம் மற்றும் கலாச்சார அறிவாண்மை மிக்கதாகும்.\n\n1992, உலகின் பல்லுயிர்பரவல் மாநாட்டில் இந்தியா பல்லுயிர்பரவல் ஓப்பந்தம் நிபந்தனை 3 மற்றும் 15ன்படி, தேசிய சட்டத்திட்டத்திற்று உட்பட்டும் பரஸ்பர ஒப்பந்தத்தின்படியும் மக்கள் தங்கள் நாட்டின் உயிர்வளங்களை முறையாக பகிர்ந்து பயன்படுத்துவதற்கும் பிற நாடுகளும் இந்நாட்டு மரபியல் வளங்களை பெற வசதி செய்து தரவும் இக்கூட்டமைப்பு அறிவுறுத்துகிறது. பல்லுயிர்ப்பரவல் ஒப்பந்தம் நிபந்தனை 8(j))ன்படி, பாரம்பரிய அறிவாண்மை, செயல்முறைகள், புதிய யுக்திகள், மற்றும் சரிசம பகிர்வின் மூலம் நாட்டின் உயில் வளங்கள் பாதுகாப்பதிலும் நிலையான பயன்பாடு அடைவதிலும் அந்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\n\nபல்லுயிர்பரவல் என்பது பல்வித நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளடக்கிய பல்துறை சார்ந்த நெறிமுறையாகும். மத்திய அரசு, மாநில அரசுகள், தன்னாட்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற அனைத்துமே பல்லுயிர்பரவலின் பயனாளிகள் ஆவர். இந்தியா முக்கிய கொள்கையாக உட்புகுத்தி கொண்டிருந்த, முக்கிய சவாலாக விளங்கிய 'சரிசம பகிர்வு' பெறுதலின் நோக்கங்கள் பல்லுயிர்பரவல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.\n\nபயனாளிகன் பங்கேற்புடன் பல்வித தீவிர ஆலோசனைகள் நடத்தியபிறகு, மத்திய அரசு கீழ்க்கண்ட முக்கியம்சங்களை உள்ளடக்கிய பல்லுயிர்ப்பரவல் சட்டத்தை 2002ம் வருடம் அமுலுக்கு கொண்டுவந்தது.\n\n1. நாட்டின் உயிர் வளங்கள் மற்றும் அதன் சார்ந்த அறிவாண்மையை பெறுவதற்காண சரிசம பகிர்வு முறையை ஒழுங்குமுறைப்படுத்துதல்.\n2. பல்லுயிர்பரவல் பாதுகாப்பும் நிலையான பயன்பாடும்.\n3. பல்லுயிர்ப்பரவல் சார்ந்த அந்நாட்டு மக்களின் பாரம்பரிய அறிவாண்மையை போற்றி பாதுகாத்தல்.\n4. பல்லுயிர் வளம் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடு சார்ந்த பாரம்பரிய அறிவாண்மையைப் பெற்றுள்ள அந்நாட்டு மக்களுடன் இனைந்து பயனை பகிர்ந்து கொள்ளுதல்\n5. 'பாரம்பரிய பல்லுயிர்பரவல்' பகுதியாக அறிவிப்பதன் மூலம், சிலமுக்கிய இடங்களின் பல்லுயிர் வளத்தை முறையாக பாதுகாத்தலும் அப்பகுதியினை மேம்படுத்தலும்.\n6. அச்சுறுத்தப்படும் உயிர்வகைகளை பாதுகாத்தலும் மறுவாழ்வளித்தலும்.\n7. பல்வித நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளடக்கிய தனிப்பட்ட குழுக்கள் அமைத்து பல்லுயிர்பரவல் சட்டத்தை அமுலாக்குதல்.\n\nமேலும் தெரிந்து கொள்ள.\n- தேசிய_பல்லுயிர்ப்பரவல்_ஆணையத்தின் அலுவல்முறை வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49765"}, {"id": [691, 1], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "தமிழ்நாட்டின் வனப்பகுதி சுமார் 22,877 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. இது தமிழ்நாட்டுப் புவிப்பரப்பளவில் 17.59% ஆகும். \"தேசிய வனக் கொள்கை, 1988\" இன் படி மாநிலமொன்றின் புவிப்பரவளவில் 33.33% வனங்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nமாறுபட்ட தட்பவெப்ப நிலை, இடவியல்பு, மண் (அ) நிலவியல்பு, நீராதாரம், உயர்நிலை மற்றும் உயிரினங்களின் ஆதாரங்கள் இவற்றை வைத்து பல்வேறுபட்ட சமூகக் காடுகள் அல்லது சமூதாய வனங்களை உருவாக்கும் காரணிகளாக செயல்படுகின்றன. பொதுவாக இவைகள் வனங்களின் வகைகள் எனப்படுகின்றன.\n\nமாநில அரசு வனப்பகுப்பாக, நிறப்பிரிகையாக வனத் தாவர வளர்ச்சியை ஈரப்பதமுள்ள பசுமை மாறாக் காடுகள் முதல் குறை ஈரப்பதமுள்ள இலையுதிர் காடுகள் வரை தனது கவனத்தை செலுத்துகின்றது. மதிப்பிடற்கரிய மரங்களாக சந்தனம், தேக்கு மற்றும் கருங்காலி மரம் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, சோலைமந்தி (சிங்க வால் குரங்கு), சாம்பல் நிற அணில் மற்றும் அரிய வகை உட்பிரதேசத்திற்குரிய விலங்கினங்கள் மற்றும் எண்ணிலடங்கா இனங்களான முக்கிய மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசத்திற்குரிய தாவரங்கள்) இவற்றின் பாதுகாப்பு வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்துகின்றது. \n\nதமிழ்நாடு மாநில வனச் சட்டம், 1882, வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, வனப் பாதுகாத்தல் சட்டம், 1980 மற்றும் அதன் துணை விதிகள் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இவ்வனங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகின்றது.\n\nமுன்னுரை.\nஇயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வனங்களின் தட்பவெப்பநிலையை, சீராக வைப்பதுடன், மழைபெய்ய வைக்க முக்கிய காரணங்களாகவும் அமைகின்றது. ஆறுகளின் பிறப்பிடமாக, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளாக வனங்கள் திகழ்கின்றன. \n\nபல்லுயிர் பெருக்கத்தின் புகலிடமாக விளங்கும் காடுகள் வனவிலங்குகளுக்கு உய்விடமாகவும், அரிய வகை மூலிகைகளுக்கு உறைவிடமாகவும், மலைவாழ் மக்களுக்கு அரணாகவும் விளங்குகின்றன. மண் அரிமானத்தை தடுத்து வேளாண்மையின் வளர்ப்புத் தாயாகவும் காடுகள் விளங்குகின்றன. \n\nநச்சு வாயுக்களின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறைந்து வரும் வேளாண்மை உற்பத்தி திறன் தண்ணீர் பற்றாக்குறை ம்ற்றும் அதிகரித்து வரும் வாயு மாசுக்கள் போன்ற முக்கிய காரணங்களினால் வனங்களின் முக்கியத்துவம் முன்பை விட தற்பொழுது உணரப்படுகின்றது.\n\nபல்லுயிர் பெருக்கம்.\n- இந்தியாவில் உள்ள 1022 பூக்காத தாவர வகைகளில் தமிழகத்தில் மட்டும் 184 வகைகள் உள்ளன.\n\nபல்லுயிர் களஞ்சியம்.\nகாப்பு வனப்பகுதிகளும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும் பல்லுயிர் களஞ்சியமாக திகழ்கின்றன.\n\nதமிழ்நாட்டில் தாவரவளம் தட்பவெப்பம், நிலத்தன்மை, கடல்மட்டத்திலிருந்து உயரம் போன்ற பல்வேறு காரணங்களினால் மாறுபட்டு காணப்படுகின்றது.\n\nஇவை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.-;\n\n1. கடற்கரையோரத் தாவரவளம்\n2. தீவுகளில் உள்ளத் தாவர வளம்\n3. உட்புறச் சமவெளிகளில் காணப்படும் தாவரவளம்\n4. குன்றுகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ளத் தாவரவளம்\n\nதாவரவளங்கள்.\n- முக்கியமான வன வகைகளில் புல்வெளிகளும், மூங்கில் மற்றும் நாணல் காடுகளும் அடங்கும்.\n\nமேற்குத் தொடர்ச்சி மலை.\n- மேற்குத் தொடர்ச்சி மலை உலகளவில் பல்லுயிர் பெருக்கத்தில் முக்கியத்துவம் கொண்ட் 25 இடங்களில் ஒன்றாகும்.\n- இந்தியாவிற்கே உரித்தான உயரினங்களில் தன்னகத்தே கொண்ட 3 பெரும்பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்.\n- கன்னியாகுமரி, களக்காடு, முண்டந்துறை, கொடைக்கானல், நீலகிரி, ஆனைமலை, முதுமலை, முக்கூர்த்தி, திருவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய உயிரின வகைகளைக் கொண்டுள்ளன.\n\nவனக்கொள்கை.\nதமிழகத்தின் வனக்கொள்கை மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள், தேசிய வனக் கொள்கையைச் சார்ந்து அமைந்துள்ளன.1988 இல் வகுக்கப்பட்ட தேசிய வனக் கொள்கையில் காடுகளை பராமரிக்கவும் அவற்றின் மேலாண்மைக்கு பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும், கோட்பாடுகளையும் விவரித்து குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nவனக்கொள்கையின் முதன்மையான குறிக்கோள்\n- சூழலமைப்பை நிலைப்படுத்துதல்\n- மனித இனம், விலங்கினம் மற்றும் தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கு முக்கியமான சூழல் சமநிலை மற்றும் வளிமண்டல சமன்பாட்டுடன் கூடிய சூழலமைப்பை நிலை நிறுத்தி பராமரிப்பதாகும்.\n\n- வனங்களின் வளங்களை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்துதல் என்பது குறைந்த முக்கியமுடையதாக கருதவேண்டும்.\n\nவனச்சட்டங்கள்.\nவனக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள்.\n- தமிழ்நாடு வனச்சட்டம், 1882,\n- தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம், 1949,\n- தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம், 1955,\n- வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம், 1972,\n- தமிழ்நாடு வனப்பாதுகாப்புச் சட்டம், 1980,\n- பல்லுயிரினப் பரவல் சட்டம், 2002.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு வனத்துறை இணையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17052"}, {"id": [691, 2], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "லிங்கன்மக்கி அணை இவ்வாற்றின் மீது பிரித்தானியர்களால் கட்டப் பட்டது. இரு நீர்மின் நிலையங்களும் இதன் மீது கட்டப் பட்டுள்ளன. \n\nஷராவதி ஆற்றுப் படுகை பல்லுயிர் வளம் நிறைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8095"}, {"id": [691, 3], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,046 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நீலகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீலகிரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nஇயற்கை வளம்.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீலகிரியின் இயற்கை வளம் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு காலகட்டத்தில் மரங்கள் செறிந்திருந்தன. மரங்கள் குறைந்த அளவே வெட்டப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பின்னர் மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதன் விளைவாக 1978 ஆம் ஆண்டு இறுதியில் நிலச்சரிவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. \n\nஇவற்றையும் காணவும்.\n- நீலகிரி பல்லுயிர் வலயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6588"}, {"id": [691, 4], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "மேற்கோள்.\nபுலவா். கா.கோவிந்தன், பண்டைத் தமிழா் போர் நெறி, தமிழ்த்தாய் பதிப்பகம், சென்னை-64.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115439"}, {"id": [691, 5], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "ஏரிகளின் சுற்றுச்சூழல்.\n37 வகையான பறவைகள், 20 வகை ஊர்வனங்கள், 10 வகை உயிரிப்பினங்கள், 46 வகையான மீன்கள் மற்றும் மூன்று வகை இறால்கள், 10 வகை துணை - இணைக்கப்பட்ட பெருநீர்த்தாவரங்கள், 14 இனங்கள் மிதக்கும் பெருநீர்த்தாவரங்கள் மற்றும் 24 இனங்கள் வெளிப்படையான பெருநீர்த்தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. கட்டுப்பாடற்ற கற்சுரங்க திடக் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமும், அதன் வட்டப்பகுதிகளில் அஸ்திவாரங்களை நிர்மாணிப்பதற்கும் இந்த ஏரி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_110718"}, {"id": [691, 6], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "இந்தோனேசியாவின் கொமோடோ தேசியப் பூங்காவை சேர்ந்த இத்தீவு, உலகில் மிகப்பெரிய பல்லி கொமோடோ டிராகனின் முதன்மையான வாழிடமாகும். \n\nஇங்கு இளஞ்சிவப்பு நிறம் கொண்ட (வெள்ளை மற்றும் சிவப்பு நிற மணல் கலந்ததால் கிடைத்த நிறம்) கடற்கரை உள்ளது. இக்கடற்கரையையும் சேர்த்து உலகில் ஏழு இடங்களில் மட்டுமே இந்நிறத்தில் மணல்கொண்ட கடற்கரைகள் உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_59106"}, {"id": [691, 7], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "பரவல்.\nஇம்மலைத்தொடர் மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.\n\nபுவியியல்.\nஇந்த மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது. முற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்தது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்தது மற்றும் ஏறக்குறைய 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும். இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில் அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாக காரணமானது.\n\nஆறுகள்.\nதென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகுகின்றன. இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா வில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் தாமிரபரணி. கோவையில் சிறுவாணி \"உலகின் இரண்டாம் சுவைமிகு நீர்\" ,பவானி ,நொய்யல் என நதிகள் பிறக்கின்றன. இவை தவிர பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. புவியியல் ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அரபிக்கடலிற்கு அருகில் அமைந்துள்ளதால் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் சிறிய ஆறுகளேயாகும். அவற்றுள் சில சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கபினி ஆறு, கல்லாவி ஆறு, பெண்ணாறு மற்றும் பெரியாறு ஆகும்.\n\nஇந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும் மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. மகராட்டினத்தில் உள்ள கோபாளி அணை, கோய்னா அணை, கேரளாவில் உள்ள பரம்பிகுளம் அணை, தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணைக்கட்டு போன்றவை குறிப்பிடத்தகுந்தவைகளாகும்.\n\nஉலகப் பாரம்பரியக் களம்.\nஇம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.\nமாதவ் காட்கில் குழு.\nபருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், புவியியல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும், மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010 மார்ச் 4 அன்று அமைத்தது. இந்தக்குழு தனதுஅறிக்கையை 2011 ஆகஸ்ட் 30 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை 2012 மே - 23ந்தேதி இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துக் களையும், விமர்சனங்களையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. அரசால் பிராந்திய மொழிகளில் இவ்வறிக்கை 2014 வரை மொழிபெயர்க்கப்படவில்லை. 1700 பேர் மட்டுமே இவ்வறிக்கை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதிலும் 30.34 சதவீத பேர் மட்டுமே அறிக்கைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் மாதவ் காட்கில் அறிக்கையை திறம்பட அமல்படுத்தும் வகையில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை 2012 ஆகஸ்ட் 17 அன்று மத்திய அரசு அமைத்தது.\n\nகஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை.\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு பற்றிய கஸ்தூரிரங்கன் அறிக்கையில் மலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், மணல் குவாரிகள், சுரங்க பணிகள் தடைசெய்யவேண்டும், 20,000 சதுர மீட்டர்களுக்கு மேல் கட்டுமானம் கூடாது, 50,000 ஹெக்டேருக்கு மேல் வீடுகள் கட்டக்கூடாது எனக்கூறிய அறிக்கையை மத்திய அரசு தடை செய்தது. இந்தக்குழு தனது அறிக்கையை 2013, ஏப்ரல் 15 அன்று அரசிடம் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் 37 சதவீதம் பகுதியை பாது காக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\n\nதமிழ்நாடும் கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளும்.\nமேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை சூழ்ந்த 41 சதவீத பகுதியில் 37 சதவீத பகுதியை சுலபமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதி என கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ளது. மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் முதல் மண்டலத்தில் 4156 கிராமங்கள் வருகின்றன. இதில் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய எட்டுமாவட்டங்களில் 135 கிராமங்கள் வருகின்றன.இந்தப் பகுதியில் புதிதாக பட்டா வழங்கக்கூடாது. புதிய விவசாய பகுதிகள் விஸ்தரிக்கக்கூடாது. புதிய குடியிருப்புகள் கட்டக் கூடாது. வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது, அதாவது, பள்ளி, மருத்துவ மனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போக்குவரத்து ஆகியவை கூடாது. வனநிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.வன உரிமைச் சட்டம் 2006ன் படி வன நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு குடும்பத்துக்கு 10 ஏக்கர் வரை வழங்க வேண்டும். ஆனால் கஸ்தூரிரங்கன் அறிக்கை அதற்கு தடைவிதிக்கிறது. தமிழ்நாட்டில் 1989ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடைவிதிக்கப் பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில், வனநிலங்களில் பயிர் செய்து வரும் மக்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். இந்த கட்டுப் பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து 10 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொருந்தும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- ஆண்டிப்பட்டி மலை, பழனி\n- கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்\n- விந்திய மலைத்தொடர்\n- இமயமலை\n\nவெளி இணைப்புகள்.\n- விழிப்புணர்வு இதழில் மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படும் உயிரனங்கள் பற்றிய ச. முகமது அலி அவர்களின் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2611"}, {"id": [691, 8], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாக பிபிபீஏம் கட்சி விளங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டில் பிபிபீஏம் கட்சியும் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122692"}, {"id": [691, 9], "question": "உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் <Query>யும் ஒன்றாகும்.", "document": "வரலாறு.\nஇந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் கோவை - மேட்டுப்பாளையம் (நீலகிரி கிளைப்பாதை) வரை இருந்த இருப்புப் பாதையானது நீலகிரி வரை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது.\nஇப்பாதை வழியே புகழ் மிக்க நீலகிரி விரைவு ரயில் (Blue mountain express) இயங்குகிறது (சென்னை - மேட்டுப்பாளையம் சாதாரண இரயில், மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் மலை இரயில்). இப்பாதை 1995-ல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியக் களமாக (\"World Heritage Site\") ஆக அறிவிக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்திய இரயில்வே\n\nவெளி இணைப்புகள்.\n- Indian Railway\n- நீலகிரி மலை தொடருந்துக்கான தளம் (ஆங்கிலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2493"}]
[{"id": [693, 0], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "ஆங்கில எழுத்துக்களின் வடிவம் தட்டச்சு முறைக்கேற்பச் சிறிதளவில் மாறுவதுண்டு. மேலும் அச்சிட்ட எழுத்துக்கும் கையெழுத்துக்கும் வித்தியாசங்கள் இருப்பதுண்டு.\n\nவரலாறு.\nபண்டைய ஆங்கிலம்.\nஆங்கில மொழியானது முதன்முதலில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலோ-சாக்சன் நெடுங்கணக்கு முறையில் எழுதப்பட்டது. பின்னர், இங்கிலாந்தில் இந்நெடுங்கணக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டளவில் கிறித்தவச் சமயப் பரப்புக் குழுவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலத்தீன் வரி வடிவம் ஆங்கிலோ-சாக்சன் முறைக்குப் பதிலீடாக அமையத் தொடங்கியது. சிறிது காலத்திற்கு இரு முறைகளும் வழக்கில் இருந்தன.\n\n1011ஆம் ஆண்டில் ப்யர்ஹ்ட்பிர்த் என்ற எழுத்தாளர் பண்டைய ஆங்கில நெடுங்கணக்கை ஒழுங்குபடுத்தினார். இவர் இலத்தீன் நெடுங்கணக்கு முறையின் 24 எழுத்துக்களை (உம்மைக் குறியையும் சேர்த்து) முதலில் பட்டியலிட்டார். பின்னர், ஐந்து மேலதிக ஆங்கில எழுத்துக்களைப் பட்டியலிட்டார்.\n\nபுதிய ஆங்கிலம்.\nஎழுத்துக்களான \"U\"உம் \"J\"உம் 16ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்தோடு, \"W\" ஒரு தனி எழுத்து என்ற நிலையை அடைந்தது. ஆகவே, தற்போது ஆங்கில நெடுங்கணக்கானது பின்வரும் 26 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.\n\n\"A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z\"\n\nகூட்டெழுத்துக்களான \"Æ\"உம் \"Œ\"உம் இன்றும் கிரேக்க அல்லது இலத்தீன் மூலங்களைக் கொண்ட சொற்களை எழுதும்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, \"encyclopædia, cœlom\" முதலிய சொற்களைக் குறிப்பிடலாம். கவனயீனத்தாலும் தொழினுட்ப வரையறைகளாலும் (குவர்ட்டி விசைப்பலகையில் கூட்டெழுத்துக்கள் உள்ளடக்கப்படாமை) மேலே குறிப்பிடப்பட்ட கூட்டெழுத்துக்கள் \"AE\" என்றோ \"OE\" என்றோ காட்டப்படுவதுண்டு. மேற்கூறிய கூட்டெழுத்துக்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. அவை இரண்டுக்கும் பதிலாக \"E\" பயன்படுத்தப்படுவதுண்டு (எடுத்துக்காட்டாக, \"encyclopædia\"இற்காக \"encyclopedia\" மற்றும் \"fœtus\"இற்காக \"fetus\").\n\nஉம்மைக் குறி.\nஉம்மைக் குறியானது ஆங்கில நெடுங்கணக்கின் இறுதியில் சில சமயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ப்யர்ஹ்ட்பிர்த்தின் எழுத்துக்களின் பட்டியிலில் உம்மைக் குறி உள்ளடக்கப்பட்டுள்ளது.\n\nதனி மேற்கோள் குறி.\nதனி மேற்கோள் குறியானது ஆங்கில நெடுங்கணக்கின் பகுதியாகக் கருதப்படாவிடினும் ஆங்கிலச் சொற்களைச் சுருக்கிக் கூறப் பயன்படுத்தப்படுகின்றது.\n\nஎழுத்துக்களின் பெயர்கள்.\nஆங்கில எழுத்துக்களின் பெயர்கள் அரிதாகவே பலுக்கப்படுகின்றன. ஆனாலும் \"tee-shirt, deejay, emcee, okay, aitchless, wye-level\" போன்ற சொற்களில் ஆங்கில எழுத்துக்களின் பெயர்கள் பலுக்கப்படுகின்றன. அத்தோடு, பெரும்பாலான அஃகுப்பெயர்களின் பலுக்கலிலும் (எ. கா.: \"HTML, USB\") எழுத்துக்களின் பெயர்கள் பலுக்கப்படுகின்றன.\nஒலியியல்.\nஆங்கில மொழியில் \"A, E, I, O, U\" ஆகிய எழுத்துக்கள் உயிரெழுத்துக்களாகக் கருதப்படும். ஏனைய எழுத்துக்கள் மெய்யெழுத்துக்களாகும். ஆனாலும் \"Y\" என்ற எழுத்து உயிரெழுத்தாகவோ மெய்யெழுத்தாகவோ இருக்கும் (எ. கா.: \"myth\"). மிகவும் அரிதாக \"W\" என்ற எழுத்தும் அவ்வாறு இருக்கும் (எ. கா.: \"cwm\"). மேலும் \"U\" என்ற எழுத்துச் சில சந்தர்ப்பங்களில் மெய்யெழுத்தாகவோ உயிரெழுத்தாகவோ இருக்கும் (எ. கா.: \"university\"). மிகவும் அரிதாக \"O\" என்ற எழுத்தும் அவ்வாறு இருக்கும் (எ. கா.: \"one\").\n\nஎழுத்துக்கள் பயன்படுத்தப்படும் வீதம்.\nஆங்கில மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து \"E\" ஆகும். குறைவாகப் பயன்படுத்தப்படும் எழுத்து \"Z\" ஆகும்.\n\nகீழேயுள்ள வரிசைப் பட்டியல் ஆங்கில மொழியில் எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் வீதத்தைக் காட்டுகின்றது.\nஇவற்றையும் பார்க்க.\n- அகரவரிசை\n- அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை\n- ஆங்கில மொழியின் வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_43483"}, {"id": [693, 1], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "மொழிகளில்.\nஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும். ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.\n\nகணிதத்திலும் அறிவியலிலும்.\nவடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்துப்படும். வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.\n\nஇயற்பியலில், அம்பியருக்கான அனைத்துலக முறை அலகுக் குறியீடு A ஆகும்.\n\nவேதியியலில், வலுவளவு ஓட்டு எதிர்மின்னிச் சோடித் தள்ளுகைக் கொள்கையில் மைய அணுவானது Aஆல் குறிப்பிடப்படும்.\n\nதொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்.\n- Α α : கிரேக்க எழுத்து அல்பா.\n- А а : சிரில்லிய எழுத்து A.\n- : இலத்தீன் எழுத்து அல்பா.\n- : சிற்றெழுத்து aஇன் தலைகீழ் வடிவம்.\n- : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் \"எல்லாவற்றுக்கும்\" என்பதைக் குறிக்கப் பயன்படும்.\n- ª : ஒரு வரிசைக் காட்டி.\n- Æ æ : இலத்தீன் கூட்டெழுத்து \"AE\".\n- Å å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.\n\n", "document_id": "ta_ta_69106"}, {"id": [693, 2], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "இதனையும் காண்க.\n- கால்மீக்கியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_23745"}, {"id": [693, 3], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "ரோமானியப் பேரரசின் காலத்தில், ஆட்சி மொழியாகவும், கிறிஸ்தவ மத வழிபாடுகளில், முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில், கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 ஆண்டுகளில், டைபர் ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத எற்றசுக்கன்(Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய கெல்டிக்மொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த கிரேக்க மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது. \n\nசுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற செம்மொழியாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் நெடுங்கணக்கு அகரவரிசையானது எற்றசுக்கன் மொழி மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100ல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்களாக உருக்கொண்டது. இன்று ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.\n\nஇன்று, பல மாணவர்கள், அறிஞர்கள் கத்தோலிக்க குருமார்கள் மற்றும் உறுப்பினர்கள் பேசும் இலத்தீன் ஒரு சரளமான மொழியாகும். அது ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப் படிப்புநிலை, ஆய்வுநிலை, என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. \n\nபழைய இலத்தீன்.\nஇலத்தீன் மொழி முதலில் அறியப்பட்ட வடிவம் பழைய லத்தீன் ஆகும். இது ரோம சாம்ராஜ்யம் முதல் மத்திய ரோமன் குடியரசுகாலம் வரை வழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் மூலமும், சில முந்தைய கால நடைமுறை இலத்தீன் இலக்கிய படைப்புகள் மற்றும் பிளாடஸும் (Plautus) டெரன்ஸும் (Terence) எழுதிய நகைச்சுவைத் தொகுப்புகள் மூலமும் இதன் தொன்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகின்றது. இலத்தீன் எழுத்துக்கள் எட்ருஸ்கன் எழுத்துக்களிலிருந்து உருவானவை. இது பூஸ்டாஃப்டான் (boustrophedon) எனப்படும் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி எழுதும் முறையில் எழுதப்பட்டு வந்தது. பின்னர், இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் நோக்கிச் செல்லும் முறையில் மாற்றப்பட்டது.\n\nபாரம்பரிய இலத்தீன்.\nகுடியரசின் பிற்பகுதியிலும், பேரரசின் ஆரம்பக்காலங்களிலும், ஒரு புதிய பாரம்பரிய இலத்தீன் மொழி உருவானது. சிறந்த பேச்சாளர்களின் பேருரைகள், உரைஞர்களின் உரைநடைகள், இலக்கியவாதிகளின் பெரும் இலக்கியப் படைப்புகள், கவிஞர்களின் கவிதைகள், வரலாற்றாசிரியர்களின் வரலாற்று ஆய்வறிக்கைகள், எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள், படைப்பாற்றல் மிக்கோரின் நனவு உருவாக்கங்கள் போன்றவை சொல்லாட்சிக் கல்லூரிகளில் கற்றல் பொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இவை கற்போரிடையே இலக்கண அறிவை வளர்த்தன. கற்போரின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன. இவை முறைசாரா மொழிக் கல்வி அல்லது பயிற்சி நிறுவனங்களாகவும், புணர்கூட்டு கல்விச்சாலைகளாகவும் செயல்பட்டு வந்தன. இவை கல்வி கற்ற பேராசிரியர்களால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியாக நன்கு பராமரிக்கப்பட்டன. இத்தகைய நிறுவனங்கள் தற்கால இலக்கண வழிமுறைக் கற்றல் பிரிவுகளுக்கு வேர்களாக அமைந்தன.\n\nதற்போதைய மொழிகளில் இலத்தீனின் செல்வாக்கு.\nஆங்கில மொழியில் பொதுவான பல்லசைச் சொற்களில் பல, இலத்தீன் மொழியிலிருந்து, பழைய பிரெஞ்சு மொழியின் ஊடாக ஆங்கிலத்திற்குச் சென்றவை. புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற்குவியலில் 59% ஆங்கில வார்த்தைகளும் 20% ஜெர்மானிய வார்த்தைகளும் மேலும் 14% டச்சு வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் இலத்தீன மொழியில் இருந்து தோன்றியவை. கலவை அல்லாத மற்றும் பெறப்படாத வார்த்தைகள் சேர்க்கப்படுமானால் இந்த புள்ளிவிவரங்கள் வியத்தகு அளவில் மேலும் உயரும்.\n\nஇலத்தீன் மொழியை ஒப்பிட்டு பிற மொழிகளில் புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற் குவியல்களில், ஒலியியல், சொல் வடிவ மாற்றங்கள், குரல் ஏற்ற இறக்கங்கள், சொற்பொழிவுகள், உரையாடல்கள், சொற்களின் மூலம் எண்ணங்களைப் பரிமாறல், தொடரியல் நிரல்தொடரிகள், வழிமுறைத் தொடரமைப்புகள், சொற்றொடரியல்கள், சொற்தொகுதிகள், ஒலிவேறுபாடுகள், ஒலியழுத்தங்கள் போன்ற கூறுகளின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகள்:\n- சார்தினிய (Sardinian) மொழி 8%\n- இத்தாலிய (Italian) மொழி 12%,\n- ஸ்பானிஷ் (Spanish) மொழி 20%\n- ரோமானிய (Romanian) மொழி 23.5%\n- ஆக்சிடன் (Occitan) மொழி 25%\n- போர்த்துகீசிய (Portuguese) மொழி 31%\n- பிரஞ்சு (French) மொழி 44%\nஇந்த ஆய்வு இலத்தீன் மொழியை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. எனவே, பிற மொழிகள் இலத்தீனிலிருந்து எந்த அளவிற்கு வேறுபட்டுள்ளது என்பதை அறிய முடியும். இம்முடிவுகளில், சதவிகித அளவு அதிகமாக இருப்பின் அது இலத்தீனிலிருந்து அதிக அளவு பயன்பாட்டு விலக்கம் கொண்டுள்ளது என்று பொருள்.\n\nஇலத்தீன் நெடுங்கணக்கு.\nஇலத்தீன் மெய்யெழுத்துகள்.\nபாரம்பரிய இலத்தீன் மெய்யெழுத்துகள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன:\n\nஉள்ளீடற்ற சொற்றொடர்கள் .\nஇலத்தீன்மொழியில், அசையழுத்தம் மிக்க உச்சரிப்புகளை எங்கு அதிக அளவு வலியுறுத்தப்பட வேண்டுமோ, அந்த இடங்கள் உள்ளீடற்ற சொற்றொடர்களால் குறிக்கப்படுகின்றன. இலத்தீன் மொழியில், பெரும்பாலான வார்த்தைகளில் இறுதி அசைக்கு முந்தைய அசை ஒலியழுத்தம் கொடுத்து அழுத்திக் கூறக்கூடிய அசையாக இருக்கும். இந்த அசை லத்தீன் மொழியில், பெனெல்டிமா (இறுதியிலிருந்து இரண்டாவது - paenultima) அல்லது சில்லபா பெனெல்டிமா (இறுதியிலிருந்து இரண்டாவது அசை - syllaba paenultima)] என்று அழைக்கப்படும். இம்மொழியில் ஒரு சில வார்த்தைகளில் இறுதி அசையிலிருந்து மூன்றாவது அசையானது அழுத்தக் குறியுடன் உறுத்திக் கூற வேண்டி இருக்கும். இந்த அசை லத்தீன் மொழியில், ஆன்டிபெனெல்டிமா (இறுதியிலிருந்து மூன்றாவது - antepaenultima) அல்லது சில்லபா ஆன்டிபெனெல்டிமா (இறுதியிலிருந்து மூன்றாவது அசை - syllaba antepaenultima)] என்று அழைக்கப்படும்.\n\n- சால்வே (sálve) /\n- சால்வெடெ (salvéte)\n- வணக்கம்\n\n- ஏவ் (áve) /\n- ஏவெடெ (avéte)\n- வாழ்த்துக்கள்\n\n- வேல் (vále) /\n- வாலெடெ (valéte)\n- சென்றுவருகிறேன்\n\n- க்யூரா உட் வேலியாஸ் (cúra ut váleas)\n- கவனமாக இரு / எச்சரிக்கையாக இரு \n\n- எக்ஸோப்டாடஸ் (exoptátus) /\n- எக்ஸோப்டாடா (exoptáta) ,\n\n- ஓப்டாடஸ் (optátus) /\n- ஓப்டாடா (optáta) ,\n\n- கிராடஸ் (grátus) /\n- கிராடா (gráta) ,\n\n- அக்ஸப்டஸ் (accéptus) /\n- அக்ஸப்டா (accépta)\n- நல்வரவு\n\n- குவொமொடொ வேலஸ் (quómodo váles?),\n- உட் வேலஸ் (ut váles?)\n- எப்படி இருக்கிறீர்கள்?\n\n- பெனெ (béne)\n- நல்லது / நன்று\n\n- அமபோ டெ (amabo te)\n- தயவு செய்து\n\n- பெனெ வேலியோ (béne váleo)\n- நான் நலமாக இருக்கிறேன்\n\n- மேலெ (mále)\n- தீய / கெட்ட / பழுதுள்ள\n\n- மேலெ வேலியோ (mále váleo)\n- நான் நன்றாக இல்லை\n\n- குவேஸோ (quáeso) (['kwajso]/['kwe:so])\n- மகிழ்வி / விருப்பம் போல்\n\n- இடா (íta),\n- இடா எஸ்ட் (íta est),\n- இடா வேரோ (íta véro),\n- சிக் (sic),\n- சிக் எஸ்ட் (sic est),\n- ஏடியம் (étiam)\n- ஆம் / ஆமாம் / சரி\n\n- நான் (non),\n- மினிமெ (minime)\n- இல்லை / கிடையாது\n\n- கிராடியாஸ் டிபி (grátias tíbi),\n- கிராடியாஸ் டிபி ஆகோ (grátias tíbi ágo)\n- தங்களுக்கு நன்றி\n\n- மாக்னாஸ் கிராடியாஸ் (mágnas grátias),\n- மாக்னாஸ் கிராடியாஸ் ஆகோ (mágnas grátias ágo)\n- தங்களுக்கு மிகவும் நன்றி \n\n- மாக்ஸிமாஸ் கிராடியாஸ் (máximas grátias),\n- மாக்ஸிமாஸ் கிராடியாஸ் ஆகோ (máximas grátias ágo),\n- இன்ஜேன்டஸ் கிராடியாஸ் ஆகோ (ingéntes grátias ágo)\n- தங்களுக்கு மிக்க நன்றி\n\n- அஸ்ஸிபெ ஸிஸ் (accípe sis) /\n- அஸ்ஸிபிடெ ஸிடிஸ் (accípite sítis) ,\n- லிபேன்டர் (libénter)\n- நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்\n\n- குவா எயிடாடெ எஸ்? (qua aetáte es?)\n- உங்கள் வயது என்ன?\n\n- 25 ஆன்னோஸ் நாடஸ் (25 ánnos nátus) /\n- 25 ஆன்னோஸ் நாடா (25 ánnos náta)\n- 25 வயது ஆகிறது\n\n- லோகுயரிஸ்னெ (loquerísne ...)\n- நீங்கள் பேசுவீர்களா ...\n\n- லத்தீன் ? (Latíne?)\n- இலத்தீன்?\n\n- கிரீஸ் (Gráece?) (['grajke]/['gre:ke])\n- கிரேக்கம்?\n\n- ஆங்க்லிஸ்? (Ánglice?) (['aŋlike])\n- ஆங்கிலம்?\n\n- இடாலியானெ? (Italiáne?)\n- இத்தாலிய மொழி?\n\n- கால்லீஸ்? (Gallice?)\n- பிரெஞ்சு மொழி?\n\n- ஹிஸ்பானீஸ்? (Hispánice?)\n- எசுப்பானிய மொழி?\n\n- லூஸிடானீஸ்? (Lusitánice?)\n- போர்த்துகீசிய மொழி?\n\n- தியோடிஸ்ஸீ? (Theodísce?) ([teo'diske])\n- ஜெர்மன் நாட்டு மொழி?\n\n- சினீஸ்? (Sínice?)\n- சீன நாட்டு மொழி?\n\n- ஜபோனீஸ்? (Japónice?) ([ja'po:nike])\n- ஜப்பானிய மொழி?\n\n- கொரீயனெ? (Coreane?)\n- கொரிய மொழி?\n\n- அராபீஸ்? (Arábice?)\n- அரபி மொழி?\n\n- பெர்ஸீஸ்? (Pérsice?)\n- பெர்சிய மொழி?\n\n- இந்தீஸ்? (Indice?)\n- இந்தி?\n\n- ருஸ்ஸீஸ் (Rússice?)\n- ருசியநாட்டு மொழி ?\n\n- காம்ப்ரிகா? (Cambrica?)\n- இங்கிலாந்தின் வெல்ஸ் பகுதி மொழி?\n\n- ஊபி லாட்ரினா எஸ்ட்? (úbi latrína est?)\n- கழிப்பறை எங்கே உள்ளது?\n\n- ஆமோ டெ (ámo te) / டெ ஆமோ (te ámo)\n- நான் உன்னை காதலிக்கிறேன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6208"}, {"id": [693, 4], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [693, 5], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "வரலாறு.\n- ஜூன் 12, 1923: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.\nஇந்தியாவின் முதல் இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர் மேதகு. திர்பூசியஸ் ரோச் அவர்கள் இந்த மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்.\n\nசிறப்பு ஆலயங்கள்.\n- சிறு பேராலயம்:\n- பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி, தூத்துக்குடி.\n\nதிருத்தலம்\nபுனித அந்தோனியார் திருத்தலம்\nஉவரி\n\nதலைமை ஆயர்கள்.\n- தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)\n- ஆயர் யுவான் அம்புரோஸ் (ஏப்ரல் 1, 2005 – இதுவரை)\n- ஆயர் பீட்டர் பெர்னான்டோ (டிசம்பர் 8, 1999 – மார்ச் 22, 2003)\n- ஆயர் சிலுவைமது தெரேசநாதன் அமலநாதர் (நவம்பர் 29, 1980 – டிசம்பர் 8, 1999)\n- ஆயர் அம்புரோஸ் மதலைமுத்து (ஆகஸ்ட் 30, 1971 – டிசம்பர் 6, 1979)\n- ஆயர் தாமஸ் பெர்னான்டோ (ஜூன் 26, 1953 – நவம்பர் 23, 1970)\n- ஆயர் பிரான்செஸ்கோ திர்பூசியஸ் ரோச், S.J. (ஜூன் 12, 1923 – ஜூன் 26, 1953)\n\nமேலும் காண்க.\n- சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்\n- புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்\n\nஆதாரங்கள்.\n- Giga-Catholic Information\n- Catholic Hierarchy\n- Diocese website \n\n\n\n\n", "document_id": "ta_ta_38552"}, {"id": [693, 6], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "இலிகுரிய மொழி ஏறத்தாழ 500,000 மக்களால் பேசப்படுகிறது. பரவலாகப் பேசப்பட்டுவரும் இம்மொழியை செனோவாவிலும், இப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களிலும் ஊர்களிலும் பலர் பேசுகின்றனர். இம்மொழியைப் பாதுகாப்பதற்காகப் பல அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. இவற்றுட் சில இம்மொழியைக் கற்பதற்கான பாடநெறிகளையும் வழங்குகின்றன. \n\nஇதற்கும் பண்டைய இலிகுரிய மொழிக்கும் இடையில் தொடர்பு கிடையாது. இதற்கான மொழியியல் சான்றுகள் எதுவும் இல்லை. ஆனாலும், பண்டை லிகுரிய மொழியிலிருந்து சில இடப்பெயர்கள் பயன்பாட்டில் உள்ளன.\n\nஎழுத்துக்கள்.\nஇம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர். இலிகுரிய எழுத்துக்களில் 7 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும் அடங்குகின்றன.\n- உயிரெழுத்துக்கள்: a, e, i, ò (IPA: ), o , u [], æ , அத்துடன் eu .\n- மெய்யெழுத்துக்கள்: b, c, ç, d, f, g, h, l, m, n, p, q, r, s, t, v, x, z.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23758"}, {"id": [693, 7], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "சிறப்பியல்புகள்.\nபழைய இரண்டு ரூபாய்.\n1. பழைய இரண்டு ரூபாய் நாணயம் 26 மில்லி மீட்டா் விட்டம் கொண்டது.\n2. நாணயத்தின் எடை 6 கிராம் கொண்டது.\n3. இந்நாணயமானது 11 பக்கங்களை அல்லது பல்முனைகளைக் கொண்டது.\n\nபுதிய இரண்டு ரூபாய் நாணயம்.\n1. புதிய இரண்டு ரூபாய் நாணயம் 27 மில்லி மீட்டா் விட்டம் கொண்டது.\n2. நாணயத்தின் எடை 5.62 கிராம் ஆகும்.\n3. இந்நாணயம் வட்ட வடிவமுடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_103962"}, {"id": [693, 8], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "பொதுக் கருத்தேற்பு.\nஎட்ரூசுகோலியர்களின் இன்றைய பொதுக் கருத்தேற்பின்படி, கீழ்வரும் புதிய பட்டியல் தரப்படுகிறது. Huθ, śa ஆகியவை முறையே \"நான்கு\" அல்லது \"ஆறு என்பது மட்டும் இன்னமும் விவாதத்தில் உள்ளது:\n\nமேலும் காண்க.\n- எட்ரூசுகான் நாகரிகம்\n- எட்ரூசுகான் மொழி\n- பழைய இத்தாலிய நெடுங்கணக்கு\n- பழைய அங்கேரிய எழுத்து\n\nவெளி இணைப்புகள்.\n- http://users.tpg.com.au/etr/etrusk/tex/grammar.html#num\n- http://www.mysteriousetruscans.com/language.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_86342"}, {"id": [693, 9], "question": "புதிய <Query> என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (\"Æ\" மற்றும் \"Œ\") கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.", "document": "தமிழ்.\nதமிழின் அகர வரிசை அமைந்த முறை: (1) முதலில் 12 உயிரெழுத்துக்கள் கொண்ட வரிசை, (2) தனி எழுத்தாகிய ஆய்த எழுத்து, (3) 18 மெய்யெழுத்துக்கள் கொண்ட வரிசை, (4) உயிரோடு சேர்ந்த மெய்யெழுத்துக்களாகிய 216 உயிர்மெய் எழுத்துக்கள். எனவே மொத்த எழுத்துக்கள் 247.\n\nஉயிர்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ \nஆய்த எழுத்து: ஃ \nமெய்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் ழ் ள் வ் ற் ன்.\n\nஉயிர்மெய் எழுத்துக்கள் வரிசை:\nஆங்கிலம்.\nஆங்கில மொழியின் அகரவரிசையில், உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என்று ஏதும் பிரிவில்லாமல் கீழ்க்காணுமாறு எழுத்துக்கள் வரிசைபடுத்தப்ப்படுகின்றன. இவற்றுள் A E I O U ஆகிய ஐந்து எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் (Vowels) எனப்படும். ஆங்கில அகரவரிசையில் மொத்தம் 26 எழுத்துக்கள் உள்ளன.\n\nA B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z\n\nமேலும் பார்க்க.\n- எல்லா எழுத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_2826"}]
[{"id": [695, 0], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் தொடர்வண்டி (Rail) பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான 3 வழி (போக, வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது. கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு \"அகாசி கைக்ஜோ\" பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற \"அகாசி கைக்ஜோ\" கட்டுமானத்தின் போது 1995 ஜனவரி 17 ம் திகதி பூமியதிர்ச்சி (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் நீளம் ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.\n\nஉலக புகழ் தொங்கு பாலம் \"அகாசி கைக்ஜோ\" பற்றிய சுவையான குறிப்புக்கள்.\n- பாலத்தின் மொத்த நீளம் 3,911 மீற்றர் (12,831 அடி) ஆகவும் , இதன் இரு உயரிய தூண்கள் இடையேயான தூரம் 1,991 மீற்ரர்கள் (1.24 மைல்).\n- முழுமையான கட்டுமானம் 100 க்கு மேற்பட்ட (கட்டுமான) நிறுவனங்களின் உதவியுடன் பாவிக்கப்பட்ட மொத்த மனித வேலையாட்கள் 2 மில்லியன் (20 இலட்சம்).\n- முழுமையான கட்டுமானத்தில் 181,000 தொன் இரும்பும் 14 இலட்சம் கன மீற்ரர்கள் சீமெந்தும் பாவிக்கப்பட்டுள்ளது.\n- இதனை கட்டிமுடிக்க செலவிடப்பட்ட பணம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (¥ 500 billion).\n- பாலமானது கடுமையான வெப்பமுள்ள நாளில் அதிக பட்சம் 2 மீற்றர் (7 அடி) தூரத்தினால் விரிவடைகின்றது.\n- பால கட்டுமானத்தில் அதி உயர் பொறியியல் நுட்பத்தினை புகுத்தியதன் காரணமாக பாலமானது அதிக பட்ச சூறைக்காற்று (286 km/h) பூமியதிர்வு (அதிர்வு 8.5) என்பவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n- பாலம் கடல் மட்டத்திலிருந்து 65 மீற்றர் உயரத்தில் உள்ளது. பாரிய கப்பல்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்காக இவ்வாறு உயரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\n- பாலத்தின் இரு மருங்கிலும் உபயோகிக்கப்பட்ட கேபிள் (தடம்) நீளம் மொத்தமாக 300,000 கிலோ மீற்றர்கள் (190,000 மைல்) என்பதுடன் இவற்றின் தடிப்பு (விட்டம்) அண்ணளவாக 4 அடிகளாகவும் உள்ளது !. அதாவது , பிரதான கேபிள் (தடம்) ஒவ்வொன்றின் தடிப்பும் 112 சென்றி மீற்றர் (44 அங்குலம்) ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n- முழுமையான பாலத்தினை தாங்கும் இரண்டு பக்கங்களுக்குமான இராட்சத உருக்கு (இரும்பு) தடங்களும் 36,830 சிறிய கேபிள் (இழை) களினால் ஒன்று சேர உருவாக்கப் பட்டவையாகும்.\n- இந்த தொங்கு பாலம் உருவாக்கப் பாவிக்கப்பட்ட உருக்கு தடத்தின் நீளமானது ஏழு தடைவைகள் உலகத்தை சுற்றி வருவதற்கு சமானம் எனவும் சொல்லப் படுகின்றது.\n- மேற்படி இரண்டு nபக்கங்களுக்குமான இராட்சத கேபிள்களும் பாலத்தின் இரு அந்தத்திலும் உள்ள 350,000 தொன் எடையுள்ள பாரிய கட்டுமானத்தில் இணைக்கப் பட்டுள்ளது.\n- மிகவும் சுறு சுறுப்பான சர்வதேச கடல் பாதையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் கீழான 1,500 மீற்றர் அகல நீரிணையில் தினமும் (தற்போது) சராசரி 1,000 கப்பல்கள் பயணிக்கின்றன.\n- இன்றய காலகட்டத்தில் பாலத்திணூடு தினமும் சராசரி 2,500 கார்கள் பயணிக்கின்றன. கார்கள் ஒவ்வொன்றிற்கும் அனுமதியாக US$20.00 (¥2,300)அறவிடப்படுகின்றது.\n- உலகில் நீண்ட தொங்குபாலத்தில் இன்னுமொரு சாதனையும் சேர்ந்துள்ளது. அதாவது பாலத்தின் முக்கிய இரு தூண்களும் அதி உயரமான பால தூண்களாக இருப்பதுதான் அந்த விடையம். மேற்படி பாலத்தூண்களின் கடல் மட்டத்திலிருந்து உயரம் 978 அடி (298 மீற்றர்கள்) ஆகவுள்ளது.\n- \"அகாசி கைக்ஜோ\" தற்போது சுற்றுலா பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருவதனால் அதுசார்ந்த துறைகள் பெருமளவில் பாலத்தின் சுற்றுவட்டத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45314"}, {"id": [695, 1], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "கட்டப்பட்ட காலத்தில் இதுவே உலகின் மூன்றாவது நீளமான தொங்கு பாலமாகும். குறும்பாலம் இடிந்து விழுந்ததில் மூன்று கால்களையுடைய நாய் மட்டுமே இறந்தது. செய்தியாளர் லியனார்டோ கோல்ட்சுவோர்த்து என்பவர் நாயுடன் தன் மகிழுந்தில் (கார்) வந்த போது சுங்கச்சாவடியிலிருந்து 1,895 அடி தொலைவிலேயே காற்றின் காரணமாக பாலம் பலமாக ஊசலாடியதால் நாயுடன் மகிழுந்தை நிறுத்தி விட்டு வந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63626"}, {"id": [695, 2], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "காரணப் பெயர்.\nஇப்பாலத்திற்கான பெயர் லந்தாவ் தீவிக்கும் கவ்லூண் நிலப்பரப்புக்கும் இடையில் அமைந்திருக்கும் இரண்டு தீவுகளின் பெயரான சிங் யீ தீவு மற்றும் மா வான் தீவு எனும் பெயர்களின் முதல் சொற்களால் சிங் - மா தெரிவுசெய்யப்பட்டு சிங் மா பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.\n\nவரலாறு.\nஇப்பாலத்தின் நீளம் (4,518 அடிகள்) 1,377 மீட்டர்களாகும். கடல் மட்டத்தில் இருந்து உயரம் (676 அடிகள்) 206 மீட்டர்களாகும். இப்பாலத்திற்கு சிங் மா பாலம் என பெயரிடப்பட்டது. இதுவே இன்று உலகில் நீளமான முதல் இரட்டைமாடி பாலமாகும். உலகில் நீளமான பாலங்களில் ஏழாவது பாலமாகும். (World's Seventh Longest Bridge) இப்பாலத்தின் அகலம் (135 அடிகள்) 41 மீட்டர்களுமாகும். போவதற்கான மூன்று, வருவதற்கான மூன்று என, மேல் தளத்தில் ஆறு பாதைக் கோடுகள் உள்ளன. பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிப்பதற்கு மேல்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடருந்து மற்றும் அதிபார ஊர்திகள் பயணிப்பதற்கு கீழ்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ் மாடி பாதைகளில் தொடருந்துக்கென இரண்டு பாதைக் கோடுகளும் அதிபார ஊர்திகளுக்கான இரண்டு பாதை கோடுகளுமாக நான்கு உள்ளன. மேல்மாடி பாதையில் பயணிப்போர் வெளிக்காட்சிகளை பார்த்த வண்ணம் பயணிக்கலாம். கீழ்மாடியில் செல்லும் வாகணங்கள் எந்த வெளிப்புரக் காட்சியையும் பார்க்க முடியாது. சுரங்கப்பாதைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.\n\nஇப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1992 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு 1997 மே மாதத்தில் முடிவடைந்தது. இதன் செலவு 7.2 பில்லியன் ஹொங்கொங் டொலர்கள் ஆகும். இப்பாலம் 1997 ஏப்ரல் 27 ஆம் நாள் பிரித்தானிய பிரதமர் மார்கிறட் தட்சர் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18722"}, {"id": [695, 3], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அலுவல் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51437"}, {"id": [695, 4], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "அதன் நீளம் 5575 மீட்டர் (18,291 அடி) ஆகும். இது உலகின் மிக நீளமான பாலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த பாலத்தில் 48 தூண்கள் உள்ளன. இது அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் 1982, மே அன்று தொடங்கப்பட்டது.\n\nகட்டிடக்கலை.\nஇந்த பாலம் கேமன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்த பாலம் 46 தூண்களைக் கொண்டுள்ளது. இதன் தாங்கி 7.5 மீட்டர் (25 அடி) அகலத்தில் இரு வழிச்சாலை மற்றும் இருபுறமும் நடைபாதகளை கொண்டுள்ளது. இது கொடுங்கை பால வகையாகும். 65 கோடி ரூபாயில் இது கட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35022"}, {"id": [695, 5], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "5 அக்டோபர் 2015 அன்று இப்பாலத்தில் கீறல்கள் தென்பட்டதால், இப்பாலத்தை கடக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_70287"}, {"id": [695, 6], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் 20,000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு முந்தைய பாலம் 2004 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தற்போதைய புதிய பாலம் 2009, ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17657"}, {"id": [695, 7], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் இப்பாலம் 1924இல் அமைக்கப்பட முன்னர் போக்குவரத்து சிரமமிக்கதாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடி கரைக்குச் செல்ல தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன என நூறு வருட மட்டுநகர் நினைவுகள் எனும் நூல் கூறுகின்றது.\n\nபுதிய கல்லடிப் பாலம்.\nதற்கால போக்குவரத்து தேவையை நிறைவு செய்ய முடியாமல் கல்லடிப் பாலம் காணப்படுவதால், இதற்கு அருகாமையில் புதிதாக ஓர் பாலம் 2.6 பில்லியன் (இலங்கை) ரூபா (அ.டொ. 20 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டு 22 மார்ச்சு 2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. சப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகவரினால் கடனுதவி அளிக்கப்பட்டு கட்டப்பட்ட இதன் நீளம் 288.35 மீ (946 அடி), அகலம் 14 மீ (46 அடி) ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n-  (ஆங்கிலம்) புதுக்கட்டுமானம்\n-  (PDF பதிப்பு) நூறு வருட மட்டுநகர் நினைவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41908"}, {"id": [695, 8], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "ஆதாரம்: இயற்கை ஆசிரியர்: முகம்மது அலி பக்கம்: 72\n\n\n\n\n", "document_id": "ta_ta_109000"}, {"id": [695, 9], "question": "உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான <Query>, யப்பான் நாட்டில் உள்ளது.", "document": "சியாச்சின் பனியாறானது ஆசிய ஐரோப்பிய நிலத்தட்டையும் இந்திய துணைக்கண்டத்தையும் பிரிக்கும் காரகோர மலைத்தொடரின் தெற்குப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த பனியாற்றின் பெரும் வடிகால் பரப்பில் அமைந்துள்ளது. இப்பகுதி சில சமயம் உலகின் மூன்றாவது முனை என்றும் அழைக்கப்படுகிறது.\n\nசியாச்சின் பிணக்கு.\nசியாச்சின் பனிமலை உரிமை தொடர்பாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏப்ரல் 1984 முதல் சியாச்சின் பிணக்கு நீடித்து வருகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Video about the Conflict in the Siachen area and its consequences\n- Siachen Peace Park Initiative\n- Blankonthemap The Northern Kashmir WebSite\n- Outside magazine article about Siachen battleground\n- பிபிசி செய்தி: Nuclear rivals in Siachen talks; May 26, 2005\n- Siachen - A War for ice - An awarded documentary on the Siachen War\n- Bharat Rakshak\n\n\n\n\n", "document_id": "ta_ta_43575"}]
[{"id": [703, 0], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம்அவனியாபுரம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,[திருச்சி ]] பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.\n\nபெயர்க்காரணம்.\nசல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளிகட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.\n\nவகைகள்.\nசல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.\n\n- வேலி ஜல்லிக்கட்டு:\nவேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.\n\n- வாடிவாசல் ஜல்லிக்கட்டு:\nமதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.\n\n- வடம் ஜல்லிக்கட்டு:\nவட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.\n\nவரலாறு.\nபழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள்/யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nசங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்.\nசங்க இலக்கியமான கலித்தொகை\nஎன்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: \"கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.\" என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.\n\nபண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்..\n\nஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்.\nஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது . குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது.\n\nஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்.\nஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.\n\nமற்ற நாடுகளில் காளைப்போர்.\nஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.\n\nதென்மாவட்டங்களின் பங்கேற்பு.\nமதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.\n\nஉலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.\n\nதற்காலச் சிக்கல்கள்.\nஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் இதில் அடக்கம். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது குற்றச்சாட்டு. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன.\n\nஆதரிப்போர் கருத்து.\nசல்லிக்கட்டை ஆதரிப்போர் அது தமிழர்களின் பண்பாடாகக் கருதப்படுவதாகவும் அதை அழியவிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும், அவர்கள் கூறுவது: சல்லிக்கட்டுக் காளையை உழவுக்குப் பயன்படுத்துவது இல்லை. கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டுக் கோவில் மாடாக வழிபட்டு சல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு யானைக்குக் கூட இல்லை. கேரளத்தில் யானையை வைத்துப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\n\nஎதிர்ப்போர் கருத்து.\nசல்லிக்கட்டை எதிர்ப்போர் கூறும் முதன்மையான வாதம் விலங்கு வதை. உழவுக்குப் பயன்படுத்தாமல் பாராட்டி சீராட்டி வளர்ப்பது அந்தக் காளையை ஆண்டின் ஒரு நாளில் உடல், மன அழுத்தங்களுக்கு உட்படுத்த முடியும் என்ற உரிமையை வளர்ப்பவருக்கு கொடுத்து விடாது என்பது சல்லிக்கட்டை எதிர்ப்பவர்களின் வாதம். கேரளாவில் இன்னொரு விலங்கை மனிதனின் களியாட்டங்களுக்கு பாவிப்பதையும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இதைவிட கடுமையான நிகழ்வுகளையும் தடை செய்தால்தான் இதையும் தடைசெய்ய முடியும் என்ற சல்லிக்கட்டு ஆதரவாளர்களின் நிலைப்பாட்டையும் இவர்கள் மறுக்கின்றார்கள். ஒரு பண்பாட்டு நிகழ்ச்சி அடிப்படையிலேயே தவறாக இருப்பதால் அதை விட்டுக்கொடுத்து விலங்குகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமன்றி சல்லிக்கட்டு என்பது ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் பண்பாடு அல்லாது ஒரு சில மாவட்டங்களிலுள்ள சில மக்கட்பிரிவின் அடையாளம் என்ற வாதமும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.\n\n2008-11.\nசல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் 2008 சனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்திய உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சல்லிக்கட்டு நடத்த ஒப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது. பின்னர் இச்சிக்கலை எதிர்கொள்ள ”தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” இனை இயற்றியது. இச்சட்டம் சல்லிக்கட்டு நடத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியிலிட்டது. தமிழக அரசு, தடையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து சல்லிக்கட்டு நடைபெற மீண்டும் அனுமதி பெற்றது. இச்சட்டம் சரிவர செயல்படுத்தப்படுவதில்லை என விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகினர்.\n\nஉச்ச நீதிமன்றத்தில் இந்திய விலங்கு நல வாரியம் சல்லிக்கட்டு தொடர்பாக முன்வைத்த சில ஆலோசனைகள்:\n\n- ஒரு மாவட்டத்தில் ஓராண்டில் மூன்று சல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.\n- குறைந்த அளவாக ரூ.20 இலட்சத்தை வைப்புநிதியாக சல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும். போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.\n- தகுந்த மருத்துவத் துணைக்கருவிகள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும்.\n- ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஐந்து பேருக்கு மேல் காளையை அடக்க அனுமதிக்கக் கூடாது.\n- ஏற்கனவே உள்ள சல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஒரு இலட்சம் தண்டமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் ஏழாவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n\nஇது போன்ற பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 2011 பொங்கல் திருவிழாவை ஒட்டி சல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. 2011 இல் சல்லிக்கட்டு நிகழ்வுகளால் ஏற்பட்ட இறப்புகளும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விடக் குறைவாக இருந்தன. பொங்கல் முடிந்த பின்னரும் 2011 இல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மார்ச் 2011 இல் சல்லிகட்டு நடத்துவதற்கு கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டது. சல்லிக்கட்டை எதிர்த்து 2011 இல் உச்சநீதிமன்றத்தில் மேலுமொரு மனு பெடா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டது. 2011, சூலை மாதம் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குளைக் கூண்டில் அடைத்தோ பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே உள்ள சட்டத்தில் \"காளை\" புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்த உத்தரவு சல்லிக்கட்டுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தடைவிதித்தது போல் ஆனது.\n\n2012.\nஒன்றிய அரசின் மேற்கூறிய கட்டுப்பாடு நடப்பில் இருந்தாலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012 இல் சல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. 2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன. காளைகளைப் பதிவு செய்வதற்காகக் கால்நடை மருத்துவர்களிடம் உடல் தகுதிச் சான்று பெறப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு முதன்முறையாகப் பயிற்சி முகாம் மதுரையில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சனவரி 7ஆம் நாள் நடந்தது. நாட்டுப்புறச் சல்லிக்கட்டு விழாக் குழுவினர் சீருடை தைப்பது, பரிசுப் பொருட்களைத் தயார் செய்வது, விழா அழைப்பிதழ் வழங்குவது, சல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.\n\nபொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் சனவரி 16ஆம் நாள் பாலமேட்டிலும், 17ஆம் நாள் அலங்காநல்லூரிலும் சல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதற்காகக் கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் சல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாகத் தங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். இந்நிகழ்வுகளில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. காளைகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது; கூர்மையான கொம்புகளைக் கொண்ட மாடுகள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டன.\n\nஉச்ச நீதிமன்றம் இட்ட 77 கட்டளைகளுள் சில:\n- காளைகளும் மாடுபிடி வீரர்களும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.\n- காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவரிடம் தகுதிச் சான்று பெறப்பட வேண்டும்.\n- காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுதல், சேறு, சகதி பூசி வெறியூட்டுதல் கூடாது.\n- ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக் கூடாது.\n- காளைகளை அடிப்பதோ வாலைப்பிடித்துத் திருகுவதோ வேறு விதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.\n- காளைகள் ஓடவும், வீரர்கள் அடக்கவும் போதிய இட வசதி களத்தில் இருக்க வேண்டும்.\n\n2014.\nமே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஒன்றிய அரசு, சல்லிக்கட்டுப் பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என ஒன்றிய அரசு சார்பில் விவாதம் நடந்தது. ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சல்லிக்கட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.இதனை எதிர்த்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது . தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேசு கண்ணா மனு தாக்கல் செய்தார்.\n\n2016.\nஏறுதழுவுதலுக்கு இருந்த தடையை 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது இந்திய விலங்குகள் நல வாரியம் ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கவில்லை என்றும் ஏறுதழுவலுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவதாக பெட்டா அமைப்பு கூறியது. பெட்டா அமைப்பு சல்லிக்கட்டை நடத்தலாம் என்ற அரசு அனுதியை எதிர்த்து திங்கள் கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் சென்று மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் செவ்வாய் 01-12-2016 அன்று தடைவாங்கியது.\n\nஏறுதழுவல் விளையாட்டில் ஏற்படுகின்ற காயங்கள்.\nஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.\n\nசிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை. ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற்ற 80 முதல் 100 பேர் மதுரை இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.\n\nசல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும்.\n\n- தலை: காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.\n- கழுத்து: காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.\n- தண்டுவடம்: கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.\n- நெஞ்சு: நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.\n- அடிவயிறு: காளை முட்டுவதால் மாடுபிடிவீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.\n- பிறப்புறுப்புப் பகுதி: ஆண் பிறப்புறுப்புப் பகுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.\n- கால்கள்: தொடையெலும்பு மற்றும் காலெலும்பு முறிவோ கீறலோ ஏற்படக்கூடும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஏறுகோள் (ஆயர் விளையாட்டு)\n- சங்ககால விளையாட்டுகள்\n- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு\n- பாலமேடு ஜல்லிக்கட்டு\n\nவெளி இணைப்புகள்.\n- Video from 2013 Animal Welfare Board investigation into animal cruelty at Jallikattu events\n- Video of a Jallikattu event\n\n\n\n\n", "document_id": "ta_ta_11767"}, {"id": [703, 1], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "வரலாறு.\nதொகுதி 1-க்கான காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2000–2001–ம் ஆண்டில் நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 91 பேர்களுக்கு துணை ஆட்சியர் போன்ற அரசு உயர்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2005ஆம் ஆண்டில் பணி நியமனம் வழங்கப்பட்டது. அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி நடராஜன் என்பவர் 2005–ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\n\nவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 91 பேரில் 83 பேர்கள் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும், உடனடியாக அவர்களை அரசுப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. \n\nஇந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\n\nஇடைக்கால உத்தரவு.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக புதிய மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய 83 அதிகாரிகளும் தொடர்ந்து தமிழக அரசுப் பதவியில் நீடிக்கலாம் என்று இடைக்கால உத்தரவை வழங்கியது.\n\nஇந்திய ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஆய்வறிக்கை.\nஇந்த வழக்கு விசாரணை நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட 91 பேரில், 15 பேர் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர், மூன்று பேர் மரணமடைந்து விட்டனர், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மறு மதிப்பீட்டில் எட்டு பேர் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர், எஞ்சியவர்கள் 65 பேர் மட்டுமே இவ்வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள்.\n\nஇந்த வழக்கு தொடர்பான 65 பேரின் விடைத்தாள்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படிஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வழக்கு குறித்த 65 பேரின் விடைத்தாள்களை ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. \n6 மே 2015 அன்று இந்த அறிக்கையை அனைத்து தரப்பினருக்கும் வழங்கவும், அதன் மீது ஏதேனும் மறுப்பு இருப்பின் அதனைக் குறித்து நான்கு வாரங்களுக்குள் எழுத்து மூலமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்திரவிட்டது.\n\nஉச்ச நீதிமன்ற அமர்வு விசாரனை.\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த அறிக்கையை விசாரிக்க, நீதியரசர்கள் அனில் ஆர். தவே மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\n\nதமிழக அரசின் வாதம்.\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் 65 அதிகாரிகளின் வினாத்தாள்களை விரிவாக ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த தேர்வில் எந்த வித முறைகேடுகள் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளதால், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்து, மனுதாரர்களான தமிழக அதிகாரிகளின் பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு வாதிட்டது.\n\nஎதிர் தரப்பு வாதம்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து மிகவும் தெளிவாக வரையறுத்து உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களில் அடையாள குறியீடு இட்டது, பென்சில் மற்றும் ஸ்கெட்ச் பேனா போன்றவற்றில் எழுதியது போன்ற விதிமுறை மீறல்களை செய்து உள்ளனர். விடைத்தாள்களை திருத்துபவர்களுக்கு தங்களை எளிதாக அடையாளம் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால் தேர்ச்சி ரத்து செய்யப்படும் என்று தேர்வாணையத்தில் இணைய தளத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்களுடைய பணிநியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது சரிதான் என பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் வாதிட்டார்.\n\nதீர்ப்பு.\nஇந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் 17 செப்டம்பர் 2015 அன்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.tnsic.gov.in/judgements/pdfs/E-35336-12-7-11-12.pdf TAMILNADU INFORMATION COMMISSION No.2 Theagaraya Road, Teynampet, Chennai 600 018. Tel: 24347590\n- TNPSC Group1 case\n- 83 அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n\n\n\n\n", "document_id": "ta_ta_69677"}, {"id": [703, 2], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கு தமிழக காவல் துறையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏப்ரல் 2011இல் உச்ச நீதிமன்றம் ஜான் டேவிடுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஆனால் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை அடுத்தடுத்து அனுபவிக்காமல், ஒரே நேரத்தில் அனுபவிக்கவேண்டுமென்றும் தீர்ப்பளித்தது. தீர்ப்பைத் தொடர்ந்து காவல் துறையிடம் சரணடைந்த ஜான் டேவிட் தற்போது சிறையில் உள்ளார்.\n\nகொலை செய்யபட்ட மாணவர் நாவரசுவின் தந்தை சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான முனைவர் ப.க.பொன்னுசாமி என்பவர் ஆவார். தங்களின் ஒரே மகனை இழந்த நாவரசுவின் பெற்றோர் வருங்காலத் தலைமுறையினரை நல்லவர்களாக ஆக்கும் பொருட்டு பொன் நாவரசு அறக்கட்டளை என்ற அமைப்பை 1997 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் துவக்கினர்.\n\nஇக்கொலை வழக்கின் பாதிப்புகளால், தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை (\"Tamil Nadu Prohibition of Ragging Act\") 1997இல் தமிழ்நாடு அரசு இயற்றியது.\n\nவெளியிணைப்புகள்.\nபொன் நாவரசு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_17265"}, {"id": [703, 3], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "மேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_46747"}, {"id": [703, 4], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "இளமை காலம்.\nரங்கநாத் மிஸ்ரா நவம்பர் 25, 1926 அன்று ஒடிசாவில் பானபூரில் பிறந்தார்.இவா் ஒரு  ஒரியா கவிஞராகவும்  அரசியல்வாதியாகவும் இருந்தாா்.  உயர்நிலைப் பள்ளிப்படிப்பை  பான்பூரில் படித்தார். மேலும் உயா்கல்வியை பி.எம்.  அகாடலும், பின்னா் ரவென்ஷா கல்லூரிலும் மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் பயின்றாா்.\n\nசட்ட தொழில் .\nஇவா் 18 செப்டம்பா் 1950 முதல் கட்டாக்கில் உள்ள ஒடிசா உயர்நீதி மன்றத்தில் முறைப்படி பதிவு செய்துக்கொள்ளப்பட்டு தனது வழக்கறிஞா் தாெழிலை மேற்க்கொண்டாா். இவா் 1969 வழக்கறிஞா் தொழில் பயிற்சிப் பெற்றாா். 1969 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒடிசா உயர்நீதி மன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட பட்டாா். பின்னா்1980 நவம்பர் 6 ஆம் தேதி முதல் 16 ஜனவரி 1981 வரை அவர் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி ஒரிசா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர தலைமை நீதிபதியாகவும் பணிப்புாிந்தாா். 1983 ஆம் ஆண்டில் அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்க்கு பின்னா் 1990 செப்டம்பர் 25 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1991 நவம்பர் 24 அன்று ஓய்வு பெற்றார்.\n\nஒய்வு மற்றும் இறப்பு.\nஇவர் 1992 ஆம் ஆண்டு முதல் அனைத்து இந்தியா ஆண்கள் சாரணியா் சங்கத்தின் தலைமை சாரணராக பணியாற்றினார். 1993 ல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1998 முதல் 2004 வரை அவர் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.\n\nநீண்ட காலத்திற்கு பிறகு, ரங்கநாத் மிஸ்ரா புவனேஸ்வரில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2012 செப்டம்பர் 13 அன்று இறந்தார். அவர் தனது மனைவி சுமித்ரா மிஸ்ராவால் தப்பிப்பிழைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116888"}, {"id": [703, 5], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "வரலாறு.\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரித்தானிய அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் சூன் 26, 1862, ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக (மற்றவை மும்பை, கொல்கத்தா), சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலணை தமிழ்நாடு மற்றும் புதுவையை (பாண்டிச்சேரி) உள்ளடக்கியது.\n\nதொடக்கத்தில், 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862- ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என்ற பெயர் மாற்றம் பெற்றது. தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துக்கு முன் கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்) என்ற இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கிவந்தது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது.\n\n1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மதராசு உயர்நீதிமன்றம் (Madras High Court) என்றே வழங்கப்பட்டுவந்தது..\n2016 ஆம் ஆண்டு சூலை மாதம் மதராசு உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற நடுவண் அரசு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\n\nஇதனோடு சேர்ந்து அமைக்கப்பட்ட மூன்று உயர்நீதி மன்றங்களில் மற்ற இரண்டான மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றங்களாக, 1861 உயர்நீதிமன்ற சட்ட வரைவிற்கு முன்பு வரை செயல்பட்டுக்கொண்டிருந்தன.\n\nகட்டுமான அமைப்பு.\nஇதன் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில் 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892 ல் என்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டி முடிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் செப்டம்பர் 22, 1914 இல் முதல்உலகப்போரின் துவக்கத்தின்போது செர்மனின் எசு எம் எசு எம்டன் போர்க்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது. உயர் நீதிமன்றக் கட்டடத்தை அமைப்பதற்கு அப்போது ஆன செலவு 13 லட்ச ரூபாய். உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும் (உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன், பெய்லி நீதிமன்றம்) இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.\n\nஅழகாக வண்ணம் தீட்டப்பட்ட கட்டிடத்தின் கூரைகளும் வண்ணக் கண்ணாடிகள் பொதிந்த கதவுகளும் மிக்க கலைவண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் மிக உயரமான மாடகோபுரத்தில் கலங்கரை விளக்கு செயல்பட்டு வந்தது. சரியான பராமரிப்பின்றியும் மெரினாக் கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டதாலும் தற்போது இது செயல்படாது உள்ளது. இந்த நீதிமன்றத்தை 9.45 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் பணி முடிக்கப்பட்டது. \n\nபுகழ்பெற்ற வழக்கறிஞர்கள்.\n1870கு முன் இதன் நீதிபரிபாலணையில் பிரித்தானியர் மட்டுமே வழக்கறிஞராக பங்குபெற முடியும் என்றிருந்த நிலை, பிரித்தானிய முடியாட்சியினரிடமிருந்து வழங்கப்பட்ட ஆணையினால் இந்திய வழக்குரைஞர்களும் பங்கு பெற முடியும் என்ற நிலையை அடைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிப் பின் நீதிபதியாக உயர்ந்த முத்துச்சாமி ஐயர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள் நாடு கடந்தும் புகழ் பெற்றவை. அவருடைய தீர்ப்புகளை லண்டன் பிரிவியூ கவுன்சில் தொடர்ந்து கவனித்துப் பாராட்டி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் மற்ற மாநில உயர் நீதிமன்றங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த டி.பிரகாசம், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், சுதந்திர இந்தியாவில் செயல்பட்ட உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி போன்றவர்கள் வழக்கறிஞர்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\n\nமுக்கிய வழக்குகள் / குறிப்பிடத்தக்க வழக்குகள்.\nதந்தை பெரியார் மீது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வழக்கு, நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக அண்ணாதுரை மீது தொடரப்பட்ட வழக்கு, தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் மீதான லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ஆகியவை இவ்வுயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சில முக்கிய வழக்குகளாகும்\n\nசென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி.\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிமுறைமை புரிவர். தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின்படி இதன் நீதி நிர்வாகங்களைச் செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.\n\nஅரசுத் தலைமை வழக்குரைஞர்.\nஅரசுத் தலைமை வழக்குரைஞர் (அட்வகேட் ஜென்ரல்) (அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப் பெற்றவராவார். இவர் தமிழக அரசு சார்பில் வாதாடுபவர் மற்றும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்குபவர். இவர் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்குரியத் தகுதிகளை உடையவர். தமிழகத்தின் தற்பொழுதய தலைமை வழக்குரைஞர் திரு ஏ. நவநீதகிருஷ்ணன். இவருக்கு துணை புரிகின்ற வகையில் இரு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள் செயல்படுகின்றனர்.\n\nமதுரைக் கிளை.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.\n\nதுவக்கம்.\nஇக்கிளை உயர்நீதிமன்றம்ஜூலை 24 2004 முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் , மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் , முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.\n\nஅமர்வு.\nநீதியரசர் திரு.ஹேமன்த் லட்சுமண கோக்கலே\nதலைமையின் கீழ் 54 நீதிபதிகள் (6 நடுவர்கள்) பணிபுரிகின்றனர். இவர்கள் உரிமை இயல் (சமூக நலன்- சிவில்) மற்றும் குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கின்றர். இதன் கிளையான மதுரை அமர்வு 2004 முதல் செயல்படுகின்றது என்பது குறிப்படத்தக்கது. அமர்வில் முழு நீதிப்பீடம்(புல் பெஞ்ச்)(full bench,Full Court ) என்னப்படுவது, ஒரு வழக்கை இரண்டு பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் விசாரிப்பதைக் குறிக்கும். \n\n- உரிமையியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணையில்;\n- மாவட்ட நீதிபதி\n- சார்பு நீதிபதி\n- மாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.\n\n- குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகள்;\n\n- செசன்சு நீதிபதி\n- தலைமை நீதிமுறைமை நடுவர்\n- உதவி செசன்சு நீதிபதி\n- நீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.\n\nசார்நிலை நீதிமன்றங்கள்.\nஇந்தியாவின் மாநிலமான தமிழக மாவட்டங்களின் நீதிமன்றங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இவை இரண்டு அமர்வுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. ஒன்று முதன்மை அமர்வின் கீழ் மற்றொன்று மதுரைக் கிளை அமர்வின் கீழ் செயல்படுகின்றன. இவை மாவட்ட நீதிமன்றங்கள் அ சார்பு நிலை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\n\nதமிழகத்தின் இரண்டு அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்ற மாவட்டங்கள் அட்டவணையில் உள்ளபடி அமைந்துள்ளது இதில் புதுவைப்பிரதேச நீதிமன்றங்களும் அடங்கும்.\n\n''\n\nசென்னை சட்டக்குறிப்பு.\nஇந்தியாவின் சட்ட நிகழ்வுகளை, மற்றும் தகவல்களை வெளியிடும் சென்னை சட்டக்குறிப்பு உதயமான இடம் சென்னை உயர்நீதிமன்றம். இது தான் முதன் முதலில் தோன்றிய உயர் நீதிமன்ற சட்டக்குறிப்பு ஆகும்.துவங்கிய ஆண்டு 1891.\n\nசென்னை சட்டக்குறிப்பு துவங்கியதின் வரலாற்றை உற்று நோக்கும் பொழுது பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன, முறைப்படி இயங்காத சங்கமாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் 11 மணியளவில் வக்கீல் பார் எனப்படும் சங்கத்தில் மயிலாப்பூரில் மூத்த வழக்குரைஞரான ஸ்ரீ எஸ் சுப்ரமணிய ஐயர் தலைமையில் இதர மூத்த உறுப்பினர்களுடன் கூடும் அளவில் 1888 ல் துவங்கப்பட்டது. அதில் ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை சட்டக்குறிப்பு சஞ்சீகை என்ற ஒன்றை சட்ட காலாண்டு மதிப்பாய்வாகத் துவங்க இங்கிலாந்து, சர் பிரட்ரிக் பொல்லாக் கினால் 1885 ல் துவங்கப்பட்டது, 1887 ல் இது ஆர்வர்டு சட்ட பள்ளி அமைப்பால் விரிவடைந்தது.\n\nஆரம்பித்தநாள் முதல் இன்று வரை இது பலருக்கும் பயன்தரும் வகையில் பலரும் சட்டக்குறிப்புகளை அறிய, அகத்தூண்டுதலை உருவாக்க, குறிப்பாக மாணவர்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றது.\n\nஇந்த நீதிமன்றத்தில் தான் பழைய கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது சரியாக பராமரிக்கப்படாததால் அதன் பெருமையை யாரும் அறியமுடிவதில்லை\n\nசமீபத்திய நிகழ்வுகள்.\nதமிழகத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரவர்க்கம் நீதி தவறும் நேரங்களில், தன்னுடைய தீர்ப்புகளின் மூலம் சாதாரண மக்களுக்கு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தனியார் பள்ளிக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பது, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது, அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றத்துக்குத் தடை விதித்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தாமிரபரணி ஆற்றைக் காக்கத் தொடர்ந்த வழக்கில், தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்தது போன்றவை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதி முறைமைக்குச் சான்றுகளாகும்.\n\nவிடுமுறை நாட்களிலும் குடும்ப நல நீதிமன்றங்களை நடத்துவது, மிகவும் சிக்கலான சிவில் வழக்குகளில் இரண்டு தரப்புக்கும் இடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த சமரச மையங்களை அமைத்து இருப்பது போன்றவை இந்தியாவுக்கே சென்னை உயர் நீதிமன்றம் காட்டிய வழிமுறைகள் ஆகும்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பெப்ரவரி 19,2009 \nஅன்று நீதிமன்றத்திற்குள்ளே வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் ஒருவரையொருவர்த் தாக்கிக் கொண்டனர். உயர் நீநிமன்றத்தில் உள்ள காவல் நிலையமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இவ்வன்முறையால் நீதிபதிகள் தாக்கப்பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன.\n\nசெப்டம்பர் 8, 2012 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் தலைவர்கள் முன்னிலையில் கோலகலமாக நடந்தது. விழாவில் 150வது ஆண்டு விழா நினைவு கல்வெட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\n\nபாதுகாப்பு.\n\"சென்னை உயர் நீதிமன்றத்தின்\" பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறையே இதுவரை கவனித்துவந்தது. இந்த காவல் போதாது, மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வேண்டும் என்று நீதிபதிகள் உச்ச நீதி மன்றத்திற்க்கு பரிந்துரை செய்தார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. \n\nபெயர் மாற்றம்.\n\"சென்னை உயர் நீதிமன்றத்தின்\" பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை தமிழ்நாடு மதுரைக் கிளை என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 2016ம் ஆண்டு ஆகத்து மாதம் 1ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்திய உயர் நீதிமன்றங்கள்\n- இந்திய உச்ச நீதிமன்றம்\n- இந்திய நீதித்துறை\n\nவெளி இணைப்புகள்.\n- சென்னை சட்டக் குறிப்பேடு (MLJ) இணையம் ( 1891 முதல் சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த முடிவுகள் குறித்து காண).\n- சென்னை உயர் நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16122"}, {"id": [703, 6], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "பூட்டான் உச்ச நீதிமன்ற அமைப்பு.\nஉச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி மற்றும் நான்கு  இணை நீதிபதிகளைக் கொண்டது.இது மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் செயல்படுகிறது. அத்தகைய மேல்முறையீட்டு நடவடிக்கைகளினால் இயற்கை பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டு உள்ள அசல் மேல்முறையீட்டு அதிகார வரம்பிற்கு உட்பட்டு கேள்விகள் கேட்பதற்கு அதாவது \"உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பெற தகுதி உள்ளது\". பூட்டான் அரசர்,அதன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டு உள்ள எந்தவொரு கருத்திற்கும் உரிய விளக்கம் உச்சநீதிமன்றத்திடம் கேட்க முடியும்; உச்ச நீதிமன்றமும் அதனைப் பரிசீலனை செய்து, அரசரால் குறிப்பிடப்பட்டுள்ள கருத்திற்கான உரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.\n\nநீதிபதி நியமனம் மற்றும் விதிமுறைகள்.\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி \"பூட்டானின் தலைமை நீதிபதி\" என்றும் அழைக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி,  இணை நீதிபதிகள் நியமனமானது, சக நீதிபதிகளில் இளையோர் மற்றும் மூத்தோரைக் கருத்தில் கொண்டும், பணியில் சிறந்தவர்களைக் கணக்கில் கொண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தலைமை நீதிபதியின் பணிக்காலமானது, பணியில் அமர்ந்து 5 ஆண்டு காலம் அல்லது 65 வயது அடையும் வரையும், மற்ற இணை நீதிபதிகளுக்கு பணியில் அமர்ந்து 10 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும் வரைகுயுமாகும். பூட்டானின் உச்சநீதி மன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே உரிய விதிகளின்படி பணி நீட்டிப்பு வழங்க முடியும். அதேநேரத்தில் தங்கள் பதவிக்காலத்தின்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டு, அவர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தேசிய குற்றவியல் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் நிரூபிக்கப்பட்டால், அரசரின் கட்டளையின்படி ஒழுங்கு நடவடிக்கை, தணிக்கை மற்றும் இடைநீக்கம் செய்யப்படுவர். \nதேசிய நீதித்துறை ஆணையம்.\nதேசிய நீதித்துறை ஆணையம் என்பது 4 பேர் கொண்ட பூட்டான் தலைமை நீதிபதி தலைமையிலானது ஆகும். உச்சநீதிமன்றத்தின் மிகவும் மூத்த இணை நீதிபதி தேசிய நீதித்துறை ஆணையத்தின் ஒரு உறுப்பினராக இருப்பார்.\n\nமேலும் பார்க்க.\n- அரசியலமைப்பு பூட்டான்\n- நீதித்துறை\n\n", "document_id": "ta_ta_117783"}, {"id": [703, 7], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "வரலாறு.\n 1861 ல் ஆங்கிலேய அரசு ஒன்றினைந்த இந்தியாவில் பல்வேறு உயர்நீதிமன்றங்களை உருவாக்கியது.சென்னை, லாகூர், கல்கத்தா பம்பாய் போன்ற மாகாணங்களில் உருவாக்கியது. \n1935 ஆம் ஆண்டில் இந்திய அரசின் சட்டம் அமல்படுத்தப்படும் வரை, பெடரல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது, இந்த புதிய உயர் நீதிமன்றங்கள் அனைத்து வழக்குகளுக்கும் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் விசாரிக்க அனுமதி வழங்கியது. \n\nஅரசியலமைப்பு அமைப்பு.\nநீதிமன்றத்தின் அரசியலமைப்பு.\nஇந்த நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி 1947ல் உருவாக்கப்பட்டு பின் 1956ல் மறு கட்டமைக்கப்பட்டது. பின் 1973 ல் பாகிச்தான் அரசியலமைப்பு படி மீண்டும் வடிவமைக்கப்பட்டது. பகுதி 8 ன் படி தற்போது பாகிச்தான் மக்களுக்குக்காக செயல்படுகிறது. \nநீதிமன்ற அதிகாரங்கள் / பிரிவுகள்.\nஉச்சநீதிமன்றத்தின் அமைப்பு, விதிகள், மற்றும் பொறுப்புகள் போன்றவற்றை அரசியலமைப்பு பகுதி 7 ன் படி கட்டுரைகள் இருந்து வரம்புகள் 176 மூலம் 191 அதிகாரங்கள் கையாள்கிறது\n\n- பிரிவு 176 நீதிமன்றத்தின் கலவை\n- பிரிவு 177 தலைமை நீதிபதியின் நியமனம் மற்றும் தகுதிகள்\n- பிரிவு 178 அலுவலக உறுதிமொழி\n- பிரிவு 179 ஓய்வு\n- பிரிவு 180 தலைமை நீதிபதியின் காலியிடம், இல்லாத அல்லது இயலாமை\n- பிரிவு 181 மற்ற நீதிபதிகளின் காலியிடம், இல்லாத அல்லது இயலாமை\n- பிரிவு 182 நீதிபதிகள் தற்காலிக நியமனங்கள்\n- பிரிவு 183 நீதிமன்றத்தின் இடம்\n- பிரிவு 184 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசாங்கங்களுக்கு இடையில் ஒரு சர்ச்சையில் அதிகார வரம்பு\n- பிரிவு 185 முறையீடுகளைக் கேட்க மற்றும் தீர்மானிக்க அதிகார வரம்பு\n- பிரிவு 186 சட்டத்தின் முக்கிய விஷயங்களில் ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறுவது\n- பிரிவு 186அ இடம் மாற்றுவதற்கு ஆணை\n- பிரிவு 187 ஆணைகள் மற்றும் சம்மன்கள்\n- பிரிவு 188 அதன் சொந்த தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை மதிப்பாய்வு செய்ய சக்தி\n- பிரிவு 189 அனைத்து மற்ற பாகிஸ்தான் நீதிமன்றங்களிலும் சுப்ரீம் கோர்ட்டின் முடிவுகளைத் தீர்ப்பது\n- பிரிவு 190 பாகிஸ்தானில் அனைத்து நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்திற்கு உதவி புரிவது\n பாகிஸ்தானின் அரசியலமைப்பின் பாகம்7 உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் அமைப்பை மறுசீரமைத்தது, ஆனால் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற நீதிபதிகள் எண்ணிக்கை பற்றி குறிப்பிடப்படவில்லை. \n\nகட்டிடங்கள்.\n உச்சநீதிமன்றக் கட்டிடம் அரசியலமைப்பு அவென்யூவில் அமைந்துள்ளது. பிரதமரின் தலைமை அலுவலகம் தெற்கு புறமும் மற்றும் குடியரசுத்தலைவரின் இல்லம் மற்றும் பாராளுமன்றம் வடக்கு புறமும் அமைந்திருக்கிறது.\n\nநீதிபதிகள்.\n\"தலைமை நீதிபதி\".\nதற்போது தலைமை நீதிபதி திரு.சாஹிப் நிஸார் பொறுப்பேற்றுள்ளார்.\n\n\"பிற நீதிபதிகள்\".\n1. திரு.\n2. திரு.\n3. திரு.\n4. திரு.\n5. திரு.\n\nதகுதிகள்.\nஒரு வெளிநாட்டு குடிமகன் அல்லது ஒரு வெளிநாட்டவர்.\n உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் தகுதி பெற்ற தகுதிகள், தனிப்பட்ட அறிவுப்புலமை மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் போன்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் நிறைவேற்று தேர்வுகளில் இருந்து நீதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைப்பார். பின்னர் ஜனாதிபதி நியமனத்தை உறுதிப்படுத்தி இறுதியில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் நீதிபதியையும் நியமிப்பார். \n\nபாகிஸ்தானின் குடிமகன்.\n ஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரு உயர் நீதி மன்றத்தில் ஒரு நீதிபதியாக பண்யாற்றிய அனுபவம் அல்லது\nமேற்கோள்கள்.\n- பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில்\n- அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120359"}, {"id": [703, 8], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "இதையடுத்து லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்தத் தண்டனையின் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, லாலு பிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிக்கப்படுவதுடன், அவரால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_54548"}, {"id": [703, 9], "question": "2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு <Query> நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.", "document": "குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோரிக்கைப்படி 1997ம் ஆண்டு தமிழக ஊழல் தடுப்பு காவல்துறை தயாரித்த குற்ற அறிக்கை தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.\n\nவழக்கின் காலவரிசை.\n1996.\n- ஜூன் 14 அன்று, 1991-1996 ஆம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துச் சேர்த்ததாக அப்போதைய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.\n- ஜூன் 31ம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.,யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். அவ்விசாரணையின்படி செயலலிதா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் வெளியானார். வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\n1997.\n- ஜூன்4, ஊழல் தடுப்புச் சட்டத்தில் செயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\n- அக்டோபர் 1, தமிழக ஆளுநர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.\n\n2000.\n- ஆகஸ்டு மாதம் வழக்கின் விசாரணை தொடங்கியது. 250சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்\n\n2001.\n- மூன்று அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தனர்.\n- விசாரணை அதிகாரி மாற்றப்பட்டார்.\n- சிறப்பு நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டார்.\nகுறிப்பு: இக்காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.\n\n2002.\n- நவம்பர் மாதம் வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.\n- 76 சாட்சிகள் குறுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.\n- செயலலிதாவுக்கான கேள்விகள், அவரது வீட்டுக்கே அனுப்பப்பட்டன.\n\n2003.\n- குறுக்கு விசாரணையின் போது 76 சாட்சிகளில் 64 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்\n- பிப்ரவரி மாதம் வரை விசாரணை நடந்தது\n- இவ்வழக்கு விசாரணையைவேறு மாநிலத்திற்கு மாற்றும்படி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் சுப்ரமணியன் சாமியும் இணைந்து கொண்டார்.\n- நவம்பர் 18ம் தேதி இந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது.\n- கர்நாடக அரசு சார்பில் புதிய நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டனர்.\n\n2005.\n- அரசு வழக்கறிஞராக பி. வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.\n- வழக்கை மீண்டும் விசாரிக்க அவர் முயற்சித்த போது, தனக்கான கேள்விகளை வீட்டுக்கு அனுப்பும் படியும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கவும் செயலலிதா நீதிமன்ற உத்தரவைப் பெற்றார்.\n- நீதிமன்றம், செயலலிதா நேரடிக் காணொளி மூலமும் எழுத்து மூலமாகவும் விளக்கமளிக்க அனுமதி வழங்கியது.\n- செப்டம்பர், அரசு தரப்பில் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்க செயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n- அக்டோபர், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணையில், 567 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.\n- நவம்பர், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி 192 கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.\n\n2012.\n- ஆகஸ்ட், அரசு வக்கீல் பி. வி. ஆச்சார்யாவுக்கு, மாநில அட்வகேட் ஜெனரல் பதவியை கர்நாடக மாநில அரசு அளித்தது. இதனால் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யதார்.\n2013.\n- பிப்ரவரி, புதிய சிறப்பு வழக்கறிஞராகப் பவானி சிங் பொறுப்பேற்றார்.\n- செப்டம்பர், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார்.\n- புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார்.\n\n2014.\n- செப்டம்பர் 27, விசாரணை முடிந்து, ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.\n- செப்டம்பர் 29, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேலும் இவ்வழக்கின் தண்டனையிலிருந்து \"பிணை\" வழங்க வேண்டும் எனவும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செயலலிதா தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார்.\n- செப்டம்பர் 30, பிணையின் மீதான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என செயலலிதா சார்பாகத் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் படி அக்டோபர் 1 அன்று விசாரிக்கப்படும் என கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்தார்.\n- அக்டோபர் 1, செயலலிதாவின் பிணை மனு மற்றும் மேல்முறையீட்டு மனுவை விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா விசாரிக்க மறுத்தார்.\n- அக்டோபர் 7, செயலலிதாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது .\n\nபெங்களூர் நீதிமன்றம்.\nவிசாரணையும் குறுக்கு விசாரணையும் முடிந்த அரசு தரப்பு சாட்சிகள் 76 பேரை மீண்டும் விசாரித்ததில் 64 சாட்சிகள் பிறழ்ந்தன (மாற்றி கூறின) இதனால் வழக்கு பலவீனம் அடைந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பிறழ் சாட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடுக்க முனையவில்லை.. திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் 2003ல் நியாயமான முறையில் இவ்வழக்கு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை கேட்டதால் இவ்வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.\n\nசர்ச்சைகள்.\nநீதிபதிகள்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் இவ்வழக்கை விசாரித்தவர் சம்பந்தம் அவர்கள் ஆவார். அவருக்கு அடுத்து ஆறுமுகப் பெருமாள் விசாரித்தார். இவ்வழக்கின் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக பாலகிருஷ்ணன் இருந்தார். அவரின் பணி காலம் முடிந்ததை அவருக்கு பணி நீடிப்பு செப்டம்பர் 30லிருந்து வழங்க உச்ச நீதிமன்றம் கேட்டும் அவருக்கு பணி நீடிப்பு வழங்காமல் கர்நாடக அரசு ஜான் மைக்கேல் டி'குன்ஹாவை நீதிபதியாக நியமித்தது. பாலகிருஷ்ணனும் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர் என அன்பழகன் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.\n\nஅரசு சிறப்பு வழக்கறிஞர்.\nஇவ்வழக்கின் முதல் சிறப்பு வழக்கறிஞர் பி. வி. ஆச்சாரியா 2012, ஆகத்து அன்று பதவி விலகியதை அடுத்து பவானி சிங் சிறப்பு வழக்கறிஞரானார். தன் பதவி விலகலுக்கு அப்போதைய கருநாடக பாசக அரசு தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். எதிர்காலத்தில் அதிமுகவுடன் பாசக அரசியல் உறவு கொள்வதற்காக பாசக அரசு அவ்வாறு நடந்து கொண்டதாக கூறினார் 2013, ஆகத்தது 26 அன்று பவானி சிங்கை நீக்கியதை எதிர்த்து செயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியதில் பவானி சிங்கை நீக்கியது தவறு என்றும் மீண்டும் அவரை அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆக ஆக்கும்படியும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n\nஅன்பழகன்.\nஅரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு தான் உதவ அனுமதிக்க கோரிய அன்பழகனின் மனுவை 2013, ஆகத்து 21 அன்று நீதிபதி பாலகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். அன்பழகன் தனக்கு உதவுவது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் அவர் தனியாக நீதிமன்றத்தில் வாதாடுவதை தான் ஏற்கமுடியாது எனவும் பவானி சிங் கூறினார்.\n\nஊடகங்கள் தந்த முக்கியத்துவம்.\nதமிழக முதல்வர் தொடர்புடைய இச்செய்திக்கு தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\n\nதீர்ப்பு.\n1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் செயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 27, 2014 அன்று செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு முன்னர், 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கின் தீர்ப்பு 2014, செப்டம்பர் 20ந் தேதி அறிவிக்கப்படும் என பெங்களூரிலுள்ள சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி மைக்கேல் குன்கா அறிவித்திருந்தார். தீர்ப்பு நாளன்று குற்றஞ்சாட்டப்பட்ட செயலலிதா, வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய நால்வரும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டார். பாதுகாப்புக் கருதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பு 2014 செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக பெங்களூரிலுள்ள சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி மைக்கேல் குன்கா அறிவித்திருந்தார்.\nதீர்ப்பு செப்டம்பர் 27 அன்று பிற்பகல் மூன்று மணிக்கு அறிவிக்கப்பட்டது. செயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. செயலலிதாவிற்கு 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடியும் தண்டமாகவும் அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது . மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம் இரண்டாண்டுகளுக்கு மேல் இருப்பதால் ஜெயலலிதா முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்தார்.\n\nஇத்தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே சிற்சில வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.\n\nதீர்ப்பு விபரங்கள்.\nநீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள விபரங்களில் சில. \n- 3 ஆயிரம் ஏக்கர் நிலம் உட்பட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தகாலத்தில் குவிக்கப்பட்டுள்ளன.\n- நிலத்தை வாங்குபவரின் பெயர்களை பூர்த்தி செய்யாமலே பதிவாளரை வீட்டிற்கு அழைத்து சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n- வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரின் பெயரிலும் சொத்துக்கள் இருந்தாலும் அது முதல்வர் பதவியை பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள்தான்.\n- அந்த காலக்கட்டத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. வெறும் காகிதத்தில் மட்டுமே அந்த நிறுவனங்கள் இருந்துள்ளன .\n\nபிணை மனு.\nஜெயலலிதாவுக்கான பிணை மனுவை பெங்களூரு நீதிமன்றம் 7-10-2014 மதியம் 2.30க்குப் பின்னர் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு பிணை வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தண்டனையைத் தடை செய்யும் மனுவும் பிணை கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார்..\n\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு 2014, டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தில் செயலலிதாவின் பிணைக்காக வாதாடியவர் பாலி சாம் நரிமன். ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம்.2014, அக்டோபர் 17 (வெள்ளிக்கிழமை) அன்று உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நடைமுறைகளை நிறுத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\n\n2015 (மேல் முறையீடு).\n- ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அமர்வில் உயர்நீதிமன்ற நீதிபதியாக குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வகேலா அறிவித்துள்ளார்.\n- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 02 ஜனவரி 2015 அன்று விசாரணைக்கு வந்தது.\n- ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைக்க வேண்டுமென தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 3, 2015 அன்று மனுத் தாக்கல் செய்தார்.\n- மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழ‌க்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மதன் லோகூர், பானுமதி ஆகியோர் மாறுபாடான நிலை எடுத்ததால் மதன் லோகூர் இவ்வழக்கு பேரமர்வுக்கு மாற்றப்படுவதாக கூறினார்\n- செயலலிதாவின் பிணையை மே 12 வரை உயர் நீதிமன்றம் நீடித்துள்ளது. தீர்ப்பு வழங்கவும் மே 12 வரை தேதியை நீடித்துள்ளது. தலைமை நீதிபதி தத்து எ. கே. மிசுரா அடங்கிய அமர்வு அரசு வழ‌க்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு பேரமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதை கருத்தில் கொண்டு கருநாடக தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கும் தேதியை மேலும் நீடிக்கவும் அனுமதி வழங்கியது.\n- மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழ‌க்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தீபக் மிசுரா, ஆர் கே அகர்வால், பி சி பண்ட் அடங்கிய அமர்வு ஏப்பிரல் 21 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.\n- இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு (3 நீதிபதிகள் உடையது) பவானி சிங் அரசு வழ‌க்கறிஞராக வாதாடியது தவறு, சட்டத்திற்கு புறம்பானது என்றும், அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் இவ்வழக்கில் ஏப்பிரல் 27ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தது .\n- இறுதி தீர்ப்பில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு பவானி சிங் அரசு வழ‌க்கறிஞராக வாதாடியது தவறு என்றும் அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் தீர்ப்பு வழங்கினர். சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பவானிசிங் ஆவார். இவரே அரசு சார்பாக வாதிட்டார்.\n- பவானி சிங் மேல் முறையீட்டு மனுவில் அரசு சார்பாக வாதாடுவது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கருநாடக அரசின் சார்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா தனது வாதத்தை எழுத்து மூலமாக தெரிவித்தார். கருநாடக அரசு இவ்வழக்கில் தன் சார்பாக (அரசு சார்பாக)வாதாடுவார் என தெரிவித்துள்ளது. இவர் முன்னமே கருநாடக அரசு வழக்கறிஞறாக இவ்வழக்கில் தோன்றியுள்ளார், 2012இல் ஆச்சாரியா அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். 2013 பிப்ரவரி அன்று ஆச்சாரியாவுக்கு பதிலாக பவானி சிங்கை கருநாடக அரசு அரசு வழக்கறிஞறாக அமர்த்தியது.\n\nமேல் முறையீட்டில் விடுதலை.\nமேல் முறையீட்டில் நீதிபதி குமாரசாமி செயலலிதா மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை எனக்கூறி விடுதலை செய்தார். \n\nஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.\n- 23 சூன் 2015: ஜெ ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டிருந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, கர்நாடக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.\n\n- 16 சூலை 2015: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.\n\n- 27 சூலை 2015: கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\n\nமேல்முறையீட்டில் தீர்ப்பு.\n2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சசிகலா உட்பட நான்குபேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதில் நான்கு பேரில் செயலலிதா மட்டும் இறந்ததை அடுத்து வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகியோர் பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் 15 பிப்ரவரி 2017 அன்று அடைக்கப்பட்டனர்.\n\nசீராய்வு மனு.\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டாலும் ரூபாய் 100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் 22 மார்ச் 2017-இல் சீராய்வு மனு செய்துள்ளது. \n\nஜெ. இளவரசி.\nஜெ. இளவரசி, ஜெயலலிதாவின் தோழியான வி. கே. சசிகலாவின் மூத்த அண்ணன் ஜெயராமன் என்பவரின் மனைவி ஆவார். ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் இளவரசின் கணவர் ஜெயராமன் மேற்பார்வையாளராக இருந்த போது, டிசம்பர், 1991-ஆம் ஆண்டில் மின்சாரம் தாக்கி இறந்தார். எனவே விதவையான இளவரசியை ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தன்னுடன் இருத்தி அடைக்கலம் கொடுத்து வைத்துக் கொண்டார்.\n\nசொத்து குவிப்பு வழக்கில்.\nஜெயலலிதாவுடன் கூட்டுச் சதி செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சொத்து குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட இளவரசி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பின்னர் மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பின்னர் கர்நாடகா அரசு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்யுமாறு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 15 பிப்ரவரி 2017 அன்று உச்ச நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்ததுடன், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, இளவரசிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, 16 பிப்ரவரி 2017 அன்று கர்நாடகா மாநில பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் இளவரசியுடன் வி. கே. சசிகலா மற்றும் வி. என். சுதாகரனும் அடைக்கப்பட்டனர்.\n\nசொத்து பறிமுதல் நடவடிக்கை.\nநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கையை முடிக்கி விட்டுள்ளது. \nவெளியிணைப்புகள்.\n- 14 பிப்ரவரி 2017 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு (570 பக்கம்)\n- ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 1996 முதல் 2017 வரை\n- ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 1996 முதல் 2014 வரை\n- சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயா தரப்பு ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்\n- ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு\n- 'சொத்துக்கள் வாங்கியதற்கு ஜெ.,யால் கணக்கு காட்ட முடியவில்லை' : நீதிபதி குன்ஹா தீர்ப்பு\n- நீதிபதி குன்ஹா தீர்ப்பு: 10 முக்கியக் குறிப்புகள்!﻿\n- ஜாமின் மனுவை நீதிபதி நிராகரிக்க என்ன காரணம்?\n- ஜெயலலிதா ஜாமீன் மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விவாதம்\n- homepage=true&ref=relatedNews Jayalalithaa’s DA case: chronology of events\n- அண்மைத் தகவல்கள்\n- “அம்மா” இல்லாத தமிழகம் - ஆசுதிரேலிய வானொலியின் தமிழ்ப்பிரிவில் ஒலிபரப்பான கலந்துரையாடல்\n- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...1: தீர்ப்பை தீர்மானிக்கும் கிரானைட், இத்தாலியன் சலவை கற்கள்\n- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...2 - சுதாகரனின் பிரம்மாண்ட திருமணத்தில் தீர்ப்பு நிச்சயிக்கப்படுகிறது\n- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-3... போயஸ் கார்டனில் கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள்..!\n- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி- 4: திராட்சைத் தோட்டமும் டி’குன்ஹாவின் மதிப்பீடும்\n- %95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82141-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE/article7010208.ece ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு டைரி-5: 'நமது எம்ஜிஆர்' பத்திரிகைக்கு ரூ.14.1 கோடி வருமானம் வந்ததா\n- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-6\n- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-7: 20 சதவீத தள்ளுபடி அளித்த நீதிபதி குன்ஹா\n- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-8: 32 நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்ட 3,000 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்?\n- தர்மத்தின் பாதையில் ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு என்ன?\n- தர்மத்தின் பாதையில் ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு என்ன? - பாகம் -2\n- தர்மத்தின் பாதையில் ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு என்ன? நிறைவுப் பகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_92242"}]
[{"id": [704, 0], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "நான்கு முதல் ஆறு அங்குலம் வரை நீளமும் இரண்டு அங்குல அகலமும் உள்ள இச்சிலந்தியின் உடல் நடுவில் மஞ்சள் நிற கோடுகளும், புள்ளிகளும் நிறைந்து காணப்படும். தரையில் இருந்து குறைந்தது ஆறு மீட்டர் வரை உயரத்திற்கு இவை வலை பின்னும். அவ்வாறான வலைகளின் விஸ்தீரணமும், 2 மீட்டர் வரை இருக்கும். இவ்வலைகள் பிற வகை சிலந்திகளின் வலைகளைக் காட்டிலும் நீண்ட நாள் நீடித்து நிற்கக் கூடியவை. சில வெளிநாடுகளில் இந்த வலைகளை கொண்டு சிறிய மீன்களை பிடித்து வருகின்றனர். \n\nஇவ்வலைகளை சேகரித்து, அவற்றை சுருட்டி அதில் இரைகளை வைத்து மீன்களை பிடிப்பதாகத் தெரிகிறது. வனங்கள் செயற்கையாக அழிக்கப்படுவது, தீயில் எரிந்து நாசமாதல் போன்ற பல்வேறு காரணங்களால், இவ்வகை சிலந்தி இனம் அழிந்து வருகிறது. இதன் உடலில் விஷக்கிருமிகள் இருந்தாலும், மனிதர்களை இவ்வகை சிலந்திகள் தீண்டுவதில்லை. இவ்வகை சிலந்திகளில், பெண் சிலந்திகள் தரையில் குழி தோண்டி அதில் முட்டையிடுகின்றன. இவைகள் இனப்பெருக்கத்திற்காக 15 மணி நேரம் வரை சேர்ந்திருக்கும். அடர்ந்த வனங்களில் மட்டுமே இவ்வகை சிலந்திகள் காணப்படும். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் தென்படாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18228"}, {"id": [704, 1], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "இந்த குடும்பத்தில் நன்கு அறிமுகமான  பிரகாசமான நிறமுடைய தோட்டச் சிலந்திகள் உள்ளிட்டவை அடங்கும். இதில் உலகளவில் 172 பேரினங்களும்  3122 வகை இனங்களும் உள்ளன. சிலந்திகளில் இந்த குடும்பம்  மூன்றாவது பெரிய சிலந்தி குடும்பமாக (குதிக்கும் சிலந்தி மற்றும் லினியீபைடை ஆகியவற்றுக்கு அடுத்து) உள்ளன.\n\nஇந்த வகைச் சிலந்திகள் பின்னும் வலையில் ஒட்டக்கூடிய வலை, ஒட்டாத வலை என கலந்து பின்னுகின்றன. இரையைப் பிடிக்கும் இழை ஒட்டக்கூடியதாகவும், சிலந்தி நகர்ந்து செல்லக் கைடியவை ஒட்டாத இழையாகவும் இருக்கும். இவை எப்போதும் ஒட்டாத இழையிலேயே கவனமாகக் கால் வைத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற சிலந்திகள் வலையின் ஒரு மூலையில் மறைந்திருக்கும். வலையில் இரை அகப்பட்டவுடன் வலையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்துகொண்டு ஓடிவந்து இரையைப் பிடித்து உண்ணும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120824"}, {"id": [704, 2], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "நன்கு வளர்ந்த லாமாவானது தலைப்பகுதி வரை ஐந்தரை அடி முதல் ஆறு அடி உயரம் இருக்கும். சராசரியாக 127 கிலோ முதல் 204 கிலோ எடை வரை இருக்கும். பிறந்த ஒட்டகக் கன்றுகள் ஒன்பது கிலோ முதல் 14 கிலோ வரை இருக்கும். லாமாக்கள் மந்தைகளாகக் கூடி வாழ்வன. பொதுவாக இவற்றின் மயிரிழையானது மென்மையாகவும் லனோனின் இல்லாமலும் இருக்கும். இவை புத்திசாலி விலங்குகளாகும். பல வேலைகளைச் சில முறை சொல்லிக்கொடுத்தவுடன் கற்றுக்கொண்டு செய்யும். பொதி சுமக்கும் லாமாக்கள் தங்கள் உடல் எடையில் 20-30% வரை தூக்கிக் கொண்டு பல மைல்கள் நடக்கவல்லன.\n\nலாமாக்கள் வடஅமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள சமவெளிப்பகுதிகளில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இவை 3 மில்லியன் ஆண்டுகட்கு முன் தென் அமெரிக்காவுக்கும் ஆசியாவிற்கும் இடம்பெயர்ந்தன. பனியுகத்தின் முடிவில் இவை வடஅமெரிக்காவில் அழிந்துவிட்டன. 2007-ஆம் கணக்கெடுப்பின் படி தென்அமெரிக்காவில் 7 மில்லியன் லாமாக்களும் அல்ப்பாக்காக்களும் உள்ளன. ஐக்கிய அமெரிக்கா, கனடாவில் ஒரு இலட்சம் லாமாக்கள் உள்ளன. இவை தென்னமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16832"}, {"id": [704, 3], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "உடற்கூறு அடிப்படையில் சிலந்திகள் மற்ற கணுக்காலிகளைப் போலல்லாமல் உடல் பகுதிகள் இரண்டு இணைவுத் துண்டுகளாக (tagmata) காணப்படுகிறது. தலைநெஞ்சுப்பகுதி (cephalothorax) மற்றும் வயிற்றுப்பகுதி (abdomen) என்ற அந்த இரண்டு பகுதிகள் சிறிய உருளை வடிவ காம்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பூச்சிகளைப் போல சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் (antennae) இல்லை.மிகவும் பழமையான மிசோதீலே (Mesothelae) குழுவைச்சார்ந்த சிலந்தியைத் தவிர மற்ற கணுக்காலிகளில் சிலந்திகள் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைக் கொண்டுள்ளன.தலைநெஞ்சுப்பகுதியில் நரம்புச்செல்கள் கொத்தாக இணைக்கப்பட்டுள்ளன. மற்ற கணுக்காலிகளைப் போல் சிலந்திகளின் கால்களில் விரிவடையக்கூடிய தசைகள் காணப்படுவதில்லை அதற்குப் பதிலாக நீர்ம அழுத்தத்தால் (hydraulic pressure) மேலெழும்பித் தாவுகின்றன.\n\nசிலந்தியின் வயிற்றுப் பகுதியில் துணை உறுப்பாகக் காணப்படும் ஆறு விதமான நூற்பு சுரப்பி உறுப்புகள் பட்டு நூலினை வெளித்தள்ளுகின்றன. ஒட்டும் தன்மையுள்ள நூலின் பயன்படுத்தப்பட்ட அளவைப் பொறுத்து சிலந்தி வலைகளின் அளவுகளில் பரவலாக வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுருள் கோள வலைகள் (spiral orb web) சிலந்திகளின் ஆரம்பகால வலைப்பின்னல் வடிவமாக இருக்கின்றன. சில சிலந்திகள் சுருள் கோள வலைகளை விட அதிகப்படியான சிக்கலான நூற்கூடுகளைக் கட்டுகின்றன.பட்டு உற்பத்தி செய்யும் கூம்பல் (spigots) கொண்ட சிலந்தி போன்ற இனம் (arachnids) 386 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெவோனியன் புவியியல் காலத்தில் (Devonian period) தோன்றின, ஆனால் அந்த விலங்குகளுக்கு வெளிப்படையாக நூற்பு உறுப்புகள் (spinnerets) இல்லை.உண்மையான சிலந்திகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய கரிமப்பாறைகளில் (Carboniferous rocks) புதைபடிவங்களாக கண்டிறியப்பட்டுள்ளன. அவை அடிப்படை சிலந்தி இனமான மீசோதீலே பிரிவைச் சார்ந்த சிலந்தியினத்துடன் ஒத்திருந்தது.தற்போதுள்ள நவீன சிலந்தியினங்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூன்றாய காலத்தில் தோன்றிய மைகலோமார்ஃபே (Mygalomorphae) மற்றும் அரானியோமார்ஃபே (Araneomorphae) ஆகியனவாகும்.\nஉடல் கூறு இயல்.\nசிலந்திகளின் உடல், வழக்கமாக கணுக்காலிகளில் காணப்படும், \"பல்பகுதி உடலமைப்பு\" கொண்டது எனினும் பிற கணுக்காலிகளில் இல்லாதவாறு, இதன் இருபகுதியான உடற்பகுதிகள் இணைந்து இருக்கின்றன. கணுக்காலிகளில் அறுகால் பூச்சிகளில் காணப்படுவது போன்ற உணர்விழைகள் சிலந்திகளுக்குக் கிடையா. சிலந்திகளுக்கு நஞ்சு பாய்ச்சும், கொடுக்கு போன்ற வாய்ப்பகுதி உண்டு. இதனைக் \"கெலிசெரே\" (Chelicerae) என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர் (கிரேக்கச் சொல் keras என்றால் கொம்பு என்று பொருள் (cera <keras)). சிலந்துகளின் இருபகுதி உடலமைப்பு என்பதை இரு \"டாக்மாட்டா\" (\"tagmta\") என்று கூறுவது வழக்கம்.. இந்த இரு உடற்பகுதிகளும் \"ஒருங்கிணைந்து ஒட்டிய\" வடிவில் உள்ளது. ஒருபகுதியில் தலையும், செஞ்சுப்பகுதியும் உள்ளது. இதனைத் \"தலை-நெஞ்சகம்\" அல்லது \"செபாலோ-தோராக்ஃசு\" (cephalothorax) அல்லது புரோசோமா (prosoma) என்றும், மற்றதை \"வயிறு\" (abdomen) அல்லது ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) என்றும் அழைக்கின்றனர். தலை-நெஞ்சகமும், வயிற்றுப்பகுதியும் ஆன இவ்விரு பகுதிகளையும் மெல்லிய உருளை வடிவான இணைப்புத் தண்டு இணைக்கின்றது. இந்த இணைப்புத்தண்டை \"பெடிசெல்\" (pedicel) என்பர். இதன் குடல் மிகமிகச் சிறியதாகையால் சிலந்திகள் பெரிய கெட்டியான பொருளை உட்கொள்ள இயலாது. சவைக்கும் வாய்ப்பகுதியும் கிடையாது. எனவே, சிலந்திகள் தான் உண்னும் இரையின் உடலினுள் தன்னுடலில் சுரக்கும் நொதி என்னும் செரிக்கும் திரவத்தை செலுத்துகிறது. இரையின் தசை பகுதி அனைத்தும் அந்நீர்மத்தில் கரைந்து நன்கு நீர்மமாக்கிவிடுகின்றது. இந்நீர்ம்ப் பகுதியை சிலந்திகள் உறிஞ்சி உண்ணுகின்றன சிலந்தி இன வகைகளின் எளிமையான \"மெசொத்தெலே\" (\"Mesothelae\") என்னும் வகையைத் தவிர, மற்ற எல்லா வகையான சிலந்திகளிலும், மற்ற கணுக்காலிகளைப் போல் அல்லாமல், சிறப்பாக நடுவிருந்து கட்டுப்படுத்தும் \"நரம்புமண்டலம்\" உள்ளது. மற்ற கணுக்காலிகளில் இருப்பதைப் போன்று தன் கால்களில் வெகுவாக மடக்கி நீட்டக்கூடிய தசைகள் இல்லை. ஆனால் அவற்றுக்கும் மாறாக, வயிற்றுப் பகுதியில் உள்ள நூலிழை நூற்கும் சுரப்பிகள் உள்ளன. தன் உடலில் ஒன்று முதல் ஆறுவகையான நூல்நூற்கும் சுரப்பிகள் வயிற்றுப்பகுதியில் உண்டு. சிலந்திநூல் மிகவும் மெலிதாக இருந்தாலும், அதன் அளவை ஒப்பிடும்பொழுது அது மிகுந்த வலிமையும், மிகுந்த நீட்சித்திறனும் (\"elasticity\") கொண்டது . செயற்கையாக செய்யப்படும் நூலிழைகள் யாவற்றினும் வலிமை முதலான பண்புகளில் சிறந்தது.\n\n2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஊனுண்ணா ஒரேயொரு சிலந்தியைத்தவிர மற்றவை எல்லாம் பிற சிறு பூச்சிகளையும், பிற சிறு உயிரினங்களையும், பிற சிலந்திகளையும் கொன்றுண்டு வாழும் வகையைச் சேர்ந்தவை. ஒரு சில சிலந்திகள், பறவைகளையும், பல்லி போன்ற ஊர்வன வகைகளையும் உண்ண வல்லன.\n\nசிலந்திகளின் படிவளர்ச்சி.\nசிலந்திகளின் உடல் மெலிதான உடற்பகுதிகளால் ஆனதால் தொல்லுயிர் எச்சம் அல்லது புதை படிவங்கள் கிடைப்பது அரிது. சிலந்தி போன்ற அராக்னிடுகளின் வகையான நூலிழை விடும் பூச்சிகள் 386 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னிருந்த தெவோனியன் (\"Devonian\") காலப்பகுதியில் இருந்தன, ஆனால் அவற்றுக்கு நூலிழை விடும் தனி உறுப்புகள் இல்லை. உண்மையான சிலந்தி வகைகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அம்பரில் புதியுண்ட ஏறத்தாழ 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேத்தேசியஸ் காலத்து தொல்லுயிர் எச்சங்கள் இடைத்துள்ளன். \n\nகுருதியோட்டம் மற்றும் சுவாசம்.\nமற்ற கணுக்காலிகளை விட சிலந்திகள் உடற்குழியுள்ள (coelomates) உயிரினமாகும். உடற்குழியானது சுருங்கி இனப்பெருக்க மற்றும் கழிவுநீக்க மண்டலத்தை சுற்றிக் காணப்படுகிறது. உடற்குழியின் பெரும்பகுதி கோமோசீல் (hemocoel) எனும் உடற்குழி திரவ அறை காணப்படுகிறது.உடல் நீளத்திற்கும் நீண்டுள்ள ஒரு சிற்றறையாக இருக்கிறது . அதன் வழியே குருதித்திரவம் பாய்கிறது.குழல் வடிவலான இதயம் உடலின் மேற்பகுதியில் காணப்படுகிறது.இதில் ஆசிடியா (ostia) என்றழைக்கப்படும் சில வெட்டு அமைப்புகள் காணப்படுகிறது.இவ்வமைப்பு ஒருபோக்கி, தடுக்கிதழ் (Valve) போன்று செயல்பட்டு குருதி திரும்பிப் பாய்வதைத் தடுக்கிறது .எப்படியாயினும் இதயமானது அடிவயிற்றின் மேற்பகுதியை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. இதயத்திலிருந்து ஒரு தமனி வழியாக கோமோசீலுக்குள் இரத்தம் வெளியேற்றப்பட்ட பின் அடிவயிற்றுப்புறமுள்ள பின்பக்கத் தமனி திறந்து துணைத் தமனிகள் வழியாக ஒரு காம்பின் மூலம் தலைநெஞ்சுப் பகுதிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சிலந்தியில் திறந்த நிலைக் குருதியோட்ட அமைப்பு (open circulatory system) காணப்படுகிறது. சிலந்தியின் குருதியிலும் தட்டு நுரையீரலிலும் (book lung) ஆக்சிசனை திறம்பட கடத்தும் சுவாச நிறமியான ஹியூமோசயனினைக் (hemocyanin) கொண்டுள்ளன .\n\nஅளவுகள்.\nபல்வேறு அளவுகளில் சிலந்திகள் காணப்படுகின்றன. கொலம்பியா நாட்டில் காணப்படும் மிகச்சிறிய சிலந்தியான \"பட்டு டிகுவா\" (Patu digua) உடலின் நீளம் 0.37 மி.மீ (0.015 அங்குலம்). மிகப்பெரியதும் கனமானதுமான \"டரன்டுலாஸ்\" (tarantulas) 90 மி.மீ (3.9 அங்குலம்) உடல் அளவும் அதன் கால்கள் 250 மி.மீ (9.8 அங்குலம்) நீண்டும் காணப்படுகின்றன.\n\nவகைப்பாட்டியல்.\nசிலந்திகள் மீசோதீலே மற்றும் ஒபிஸ்தோதீலே ஆகிய இரண்டு துணை வரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒபிஸ்தோதீலே மேலும் பிரிந்து மைகலோமார்ஃபே மற்றும் அரானியோமார்ஃபே ஆகிய இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.கிட்டத்தட்ட 46,000 தற்போது வாழும் சிலந்தியினங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. இவை 114 குடும்பங்களில் 4000 பேரினங்களிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. \n\nஆய்வுகள்.\nமிக்காரியா சொசியாபிலிஸ் (Micaria sociabilis) என்னும் இனத்தைச் சேர்ந்த ஆண் சிலந்திகள் பெரிய பெண் சிலந்திகளுடன் உடலுறவு கொள்ளாமல் அதனை கொன்று உணவாக்கி கொள்கிறது என சிக் குடியரசில் உள்ள மசாரைக் பல்கலைக்கழகத்தின் லென்கா செண்டன்ஸ்காவின் ஆய்வு கூறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15239"}, {"id": [704, 4], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "குணாதிசயங்கள்.\n- இவை நன்னீரில் மட்டுமே காணப்படும்\n- இவை ரே பின்ட் மீன்\n- இவை சைபிரினிடே குடும்ப வகையைச் சார்ந்தது.\n- இவை 165 செ.மீ நீளம் வளரக்கூடியது. சுமார் 70 கிலோ எடை வரை இருக்கும்.\n- இவை 50 ஆண்டு காலம் வரை வாழக்கூடியவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106178"}, {"id": [704, 5], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்.\nஆமை.\nஆமைகள் அல்லது நில ஆமைகள் (\"Tortoises\") என்பவை டெஸ்டியுடினிடே (\"Testudinidae\") என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும். நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பரிசைமூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடு மற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமைகளின் அளவானது சில சென்டிமீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் வரை வேறுபடுகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்பக்கூடிய உயிரினமாகும்.\nபாம்பு.\nபாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப்பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.\n\nமுதலை.\nமுதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன. மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.\n\nபல்லியோந்திகள்.\nபல்லிகளையும் ஓந்திகளையும் உள்ளடக்கிய பல்லியோந்திகள் (\"Lacertilia\") என்ற இந்த துணைவரிசையில் தான், ஊர்வனவற்றின் அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் சிற்றினங்கள் பூமியில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக செதிலுடைய ஊர்வனவற்றில், இதுவரை 3800 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளது.\n\nஓணான்.\nஓணான் பல்லி வகையைச் சார்ந்தது. கரட்டாண்டி எனப்படும் இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப் போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.\n\nஉடும்பு.\nஉடும்புகள் (Monitor lizard) பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த அவயவங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புல் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா (\"Varanus bitatawa\") , வரானசு மபிடாங் (\"Varanus mabitang\") மற்றும் வரானசு ஒலிவாசியசு (\"Varanus olivaceus\" ) ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது. இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன. உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும்.\n\nபிடரிக்கோடன்.\nபிடரிக்கோடன் (\"Tuatara\") நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி முதலிய பல்லியோந்திகளைப் போலவே தோன்றினாலும், அவ்வினங்களில் இருந்து வேறுபடும் \"ஆப்புப்பல்வரிசையமைப்பிகள்\" எனும் வரிசையில் வரும் விலங்கு. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் இரு பிடரிக்கோடன் இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை. இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லியோந்திகளையும் உள்ளடக்கிய செதிலுடைய ஊர்வன (\"Squamata\") மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. இவ்விலங்கின் மண்டையோட்டை மட்டும் வைத்து வைத்து முதலில் பிடரிக்கோடன்களையும் பல்லிகளுடன் வகைப்படுத்தியிருந்தனர். பின்னர் ஆய்வின்போது இவற்றின் பல உடற்கூறுகள் ஊர்வனவற்றின் பொது மூதாதையருடையவை என்றும் வேறு ஊர்வனவற்றில் இல்லாதவை என்றும் அறிந்து தனியாக வகைப்படுத்தியுள்ளனர்.\n\nதொன்மா.\nதொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின. இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.\n\nஉயிரியல் வகைப்பாடு.\nகீழ்க்காணும் இனக்கிளை வரைபடம் ஊர்வனப்பிரிவின் கீழ் வரும் இனங்களின் மரபியல் தொடர்பைக் காட்டுகிறது. 1996-ல் அலாரினும் காத்தியரும் வெளியிட்ட உயிரியற் வகைப்பாட்டைப் பற்றி வரையப்பட்டது இது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1793"}, {"id": [704, 6], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "உயர்விலங்கினக் கூர்ப்பு, மரபியல் ஆய்வுகளின்படி, பிந்திய கிரத்தேசியசுக் காலத்தில் 85 மிமு (மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இலும், புதைபடிவப் பதிவுகளின்படி பலியோசீன் காலத்துக்குப் பிற்படாமல் 55 மிமு இலும், தொடங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். ஒமினிடே குடும்பம் 15-20 மில்லியன் ஆண்டுகள் முன்பு ஐலோபட்டிடே குடும்பத்திலிருந்து, பிரிந்துபோனது. 14 மிமு அளவில், \"பொங்கினே\", அல்லது ஒராங்குட்டான்களும், ஒமினிடே குடும்பத்தில் இருந்து விலகிச் சென்றன. பின்னர் 5-6 மிமு அளவில் கொரில்லா, சிம்பன்சி என்பன ஓமோ பேரினத்தை நோக்கிக் கூர்ப்பு அடைந்த கால்வழியில் இருந்து விலகிச் சென்றுவிட்டன. 2.3-2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில், இறுதிப் பொது மூதாதையான ஒமினினி, ஆசுத்திராலோபித்தசினெசுச் சிற்றினம் என்பவற்றிலிருந்து நவீன மனித இனம் கூர்ப்படைந்தது.\nஒமினினி கூட்டத்தில் (tribe) ஓமோ பேரினத்தின் பல்வேறு இனங்களும், துணை இனங்களும் தோன்றின. ஆனால் இன்று ஒன்று தவிர ஏனையவை முற்றாக அழிந்துவிட்டன அல்லது பிற இனங்களுடன் கலந்துவிட்டன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த \"ஓமோ இரக்டசு\" (Homo erectus), ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் வாழ்ந்த நீன்டர்தால்கள் (\"ஓமோ நீன்டர்தாலென்சிசு\" அல்லது \"ஓமோ சப்பியென்சு நீன்டர்தாலென்சிசு\") இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதனின் முன்னோடியான தொடக்கநிலை ஓமோ சப்பியென்சு 400,000 தொடக்கம் 250,000 ஆண்டுகள் முன்னர் வரையிலான காலப் பகுதியில் தோன்றின. தொடக்க நிலை மனிதர்களுக்கான எடுத்துக்காட்டுகளுள் \"ஓமோ எய்டெல்பெர்கென்சிசு\", \"ஓமோ ரொடெசியென்சிசு\", \"ஓமோ நீன்டர்தாலென்சிசு\" என்பனவும், சில வேளைகளில் \"ஓமோ அன்ட்டெசெசர்\", \"ஓமோ எர்காசுட்டர்\" என்பனவும் அடங்கும். உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தொடக்கநிலை ஓமோ சப்பியென்சில் இருந்து, நடுப் பழையகற்காலத்தில், ஏறத்தாழ 200,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். நடத்தை அடிப்படையிலான தற்கால மனிதர் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றினர் என்பது பலருடைய கருத்து. வேறு சிலர், தற்கால மனித நடத்தைகள், உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தோன்றியபோதே உருவாகிவிட்டதாகக் கருதுகின்றனர்\n\nஉடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதரின் தோற்றம் குறித்து அறிவியலாளரிடையே நிலவும் கருத்துக்களுள் ஒன்று, தற்கால மனிதனின் அண்மை ஆப்பிரிக்கத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். இதை \"அண்மை ஓரிடத் தோற்றக் கருதுகோள்\" என்றும் \"ஆப்பிரிக்காவிலிருந்து அண்மைக்கால வெளியேற்ற மாதிரி\" என்றும் அழைப்பது உண்டு. இக் கருதுகோளின்படி \"ஓமோ சப்பியென்சு\" இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி சுமார் 50,000 - 100,000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி ஆசியாவில் வாழ்ந்த \"ஓமோ இரக்டசு\" இனத்தையும், ஐரோப்பாவில் வாழ்ந்த நீன்டர்தால்களையும் பதிலீடு செய்துவிட்டது. இக்கருதுகோளுக்கு மாற்றீடாக பல்லிடத் தோற்றக் கருதுகோள் என்னும் ஒரு கருதுகோளும் உள்ளது. இக்கருதுகோள், \"ஓமோ இரக்டசு\" இனம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிப் பல்வேறு பகுதிகளிலும் இனக்கலப்பு அடைந்ததன் மூலம் \"ஓமோ சப்பியென்\"கள் பல்வேறு புவியியல் பகுதிகளிலும் தனித்தனியாகத் தோற்றம் பெற்றனர் என்கிறது. மரபியல் அடிப்படையிலான சில ஆய்வுகளின்படி, ஆப்பிரிக்கரல்லாத மக்களில் நீன்டர்தால்களின் கூறுகள் இருப்பதும், நீன்டர்தால்களும், \"டெனிசோவா ஒமினின்\" போன்ற ஒமினிட்டுகளும் தமது மரபுப்பதிவுகளில் 6% வரையில் தற்கால மனிதருக்கு வழங்கியுள்ளதும் தெரியவருகிறது.<ref name=\"10.1126/science.1209202\"></ref>\n\nகூர்ப்புக்கான சான்றுகள்.\nமனிதக் கூர்ப்புக்கான சான்றுகள் இயற்கை அறிவியலின் பல துறைகளிலும் காணப்படுகின்றன. இச்சான்றுகளில் பெரும்பாலானவை புதைபடிவப் பதிவுகளாகவே காணப்படுகின்றன எனினும் தற்காலத்தில் இவ்விடயத்தில் மரபியலின் பங்களிப்பும் கூடிக்கொண்டு வருகிறது. முதுகெலும்பிகள், முதுகெலும்பிலிகள் ஆகிய இருவகை விலங்குகள் தொடர்பிலும் உயிர்வளர்ச்சி (ontogeny), உயிரினத் தோற்ற வரலாறு (phylogeny), குறிப்பாகக் கூர்ப்பு அடிப்படையிலான வளர்ச்சிசார் உயிரியல் போன்ற துறைகளில் நிகழும் ஆய்வுகள் இன்று எல்லா உயிரினங்களதும் கூர்ப்புக் குறித்த பல விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன.\n\nஒமினிடுகளில், முள்ளந்தண்டு படிப்படியாக நேராகிக்கொண்டு வருவதையும், மூளையின் கனவளவு கூடிக்கொண்டு வருவதையும், முக அம்சங்கள் மாறிவருவதையும், பல்லமைப்பின் மாற்றத்தோடு சேர்ந்து மெல்லுவதற்கான தசைநார்கள் குறைந்து வருவதையும் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன. மேல்நிலை உயர் விலங்கினங்களில் வால், இடுப்பெலும்பில் முக்கோண எலும்பாக மாறிவிட்டது. எல்லா முதுகெலும்பிகளும் தமது உயிர்வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் வாலைக் கொண்டிருக்கின்றன. மனிதரைப் பொறுத்தவரை, மனிதக் கருவளர்ச்சியின் 14 முதல் 22 வரையான 4 வாரக் காலப்பகுதியில் வால் இருப்பதைக் காணலாம். மனிதரில் இப்போது பயன்பாடற்றுப் போய்விட்ட மூன்றாவது கண்மடல் இருப்பதையும் காணமுடியும். மனிதனுக்குக் கீழ்நிலையில் உள்ள விலங்குகளின் புறக் காதில் தசைநார்கள் உள்ளன. இவை புற ஒலிகளைக் குவிப்பதற்காகக் காதைத் தனியே அசைப்பதற்குப் பயன்படுகின்றன. இத் தசைநார்கள் மனிதனில் வலுவிழந்த நிலையில் உள்ளன..\n\nஅங்கால் தசைநார்களும் மனிதக் கூர்ப்புக்குச் சான்றாக விளங்குகின்றன. சில விலங்குகள் பொருட்களைக் காலால் பிடிப்பதற்கும், அவற்றைக் கையாள்வதற்கும் அங்கால் தசைநார்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனிதக்குரங்கு பற்றிப் பிடிப்பதற்குக் கைகளைப் போலவே கால்களையும் பயன்படுத்த வல்லது. மனிதனிலும் இத் தசைநார்கள் காணப்பட்டாலும், இவை வளர்ச்சியடையாத நிலையில் பயன்படாமல் உள்ளது. இதனால் சில வேளைகளில், உடலின் பிற பாகங்களை மீட்டுருவாக்குவதற்குத் திசுக்கள் தேவைப்படும்போது, மருத்துவர்கள் இந்தத் தசைநார்களை எடுத்துப் பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில் 9% குழந்தைகள் இந்தத் தசைநார்கள் இல்லாமலே பிறப்பது, மனிதருக்கு இதன் தேவையின்மையைக் காட்டுகிறது. கூர்ப்புக்குச் சான்றாக அமையும் இன்னொன்று சேக்கப்சனின் உறுப்பு ஆகும். விலங்குகளின் உடற்கூற்றின் ஒரு பகுதியாகிய இவ்வுறுப்பு மூக்கறையில் அமைந்துள்ளது. இவ்வுறுப்பு பாலுணர்வுக்கான விருப்பு, எச்சரிக்கை உணர்வு போன்றவற்றைத் தூண்டும் வேதிப்பொருளை உணர உதவுகிறது. இது விலங்குகள் பாலியல் தேவைக்காகப் பிற விலங்குகள் இருக்கும் இடத்தை அறியவும், ஆபத்துக்களை உணர்ந்து கொண்டு எச்சரிக்கை அடையவும், உணவு இருக்கும் இடத்தைக் கண்டுகொள்ளவும் பயன்பட்டது. மனிதர் பிறக்கும்போது இந்த உறுப்புடனேயே பிறக்கிறார்கள். எனினும் வளர்ச்சியில் தொடக்கக் கட்டத்திலேயே இதன் வல்லமை குறைவடைந்து பயனற்ற நிலைக்கு வந்துவிடுகிறது. சிலவேளைகளில், முன்னைய உறுப்புக்களின் எச்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சில அமைப்புக்கள் முன்னர் இன்னும் அறியப்படாத தேவைகளுக்குப் பயன்பட்டு இருக்கலாம். ஞானப்பற்களும் கூர்ப்புக்குச் சான்றாக அமைகின்றன. மனிதனின் மூதாதையர்கள் ஏராளமான தாவரப் பொருட்களை உணவாகக் கொண்டனர். கிடைக்கும்போது தேவையான அளவைச் சாப்பிட்டுவிடுவதற்கு இவ்வுணவை இவர்கள் விரைவாகச் சாப்பிடவேண்டும். இதனால், அவர்களது பெரிய வாய்கள் கூடிய திறன் கொண்டவையாக இருப்பதற்கு கூடுதலான அரைக்கும் பற்கள் (கடைவாய்ப் பற்கள், ஞானப் பற்கள்) தேவைப்பட்டன. அத்துடன், மனிதரின் மூதாதைகளின் உடலுக்கு செலுலோசைச் செரிக்கும் தன்மை போதிய அளவு இருக்காததால், உணவை வாயில் கூடுதலாக அரைத்துக் கொள்வதற்கும் இது தேவையாக இருந்தது. கூர்ப்பின் தேர்வு வழி மூலம் மனிதரின் உணவுப் பழக்கம் மாறிவிட்டது. தாடைகள் சிறியன ஆகிவிட்டன. இதனால் மூன்றாவது சோடி அரைக்கும் பல்லும் தேவையற்றது ஆகிவிட்டது.\n\nஓமோவுக்கு முன்.\nபெரு மனிதக் குரங்குகளின் கூர்ப்பு.\nஉயர் விலங்கினங்களின் கூர்ப்பு வரலாறு 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தொடங்குகிறது, அறிந்தவற்றுள் மிகப் பழைய உயர்விலங்குகளை ஒத்த பாலூட்டி இனமான \"பிளெசியாடெப்பிசு\" \"(Plesiadapis)\" வட அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. எனினும், பலியோசீன், இயோசீன் காலங்களின் வெப்பமண்டல நிலைமைகளில் இவ்வினம் யூரேசியா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலும் பரந்து வாழ்ந்தது.\n\n30 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட முந்திய ஒலிகோசீன் காலத்தில் உருவாகிய முதல் அன்டார்ட்டியப் பனி தற்காலக் காலநிலையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இக் காலத்தைச் சேர்ந்த ஒரு உயர்விலங்கினம் \"நாதார்க்டசு\" ஆகும். 1980ல் செருமனியில் கண்டுபிடிக்கப்பட்டு, 16.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று அறியப்பட்ட புதைபடிவச் சான்றுகள் இதுபோல் கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இனங்களைவிட ஏறத்தாழ 1.5 மில்லியன் ஆண்டுகள் முற்பட்டது. இது, மனித இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே தோன்றியது என்னும் கொள்கைக்குச் சவாலாக உள்ளது.\n\n\"டிரையோபத்தேக்கசு\" உள்ளிட்ட ஆப்பிரிக்க மனிதக்குரங்கு, மனிதர் ஆகிய இனங்களின் தோற்றத்தை நோக்கிய கால்வழியைச் சேர்ந்த இந்த உயர் விலங்கினம் ஐரோப்பா அல்லது மேற்காசியாவில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று ஆப்பிரிக்காவுக்குள் நுழைந்ததாக டேவிட் பேகன் என்பவர் கூறுகிறார்.\n\nஅறிந்தவற்றுள் மிகவும் பழமையான கட்டரைன், மிகமேல் ஒலிகோசீன் காலத்தைச் சேர்ந்ததும், வட கெனியப் பிளவுப் பள்ளத்தாக்கிலுள்ள எராகலியட்டைச் சேர்ந்ததுமான \"காமோயாபித்தேக்கசு\" ஆகும். இது 24 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூதாதைகள், \"ஏசிப்டோபித்தேக்கசு\", \"புரொப்பிலியோபித்தேக்கசு\", \"பராபித்தேக்கசு\" ஆகியவற்றுக்கு உறவுடையவை என்று கருதப்படுகிறது. இவை 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தன. \"சாடனியசு\" போரினம், கிரவுன் கட்டரைன்களின் கடைசிப் பொது மூதாதைக்கு உறவுடையது என 2010 ஆண்டில் விபரிக்கப்பட்டது. இது 29-28 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தற்காலிகமாகக் கணித்துள்ளனர். இதன் மூலம் புதைபடிவப் பதிவுகளில் காணப்பட்ட 11 மில்லியன் ஆண்டுக்கால இடைவெளி நிரப்பப்பட்டது.\n22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், முந்திய மயோசீன் காலத்தைச் சேர்ந்த, மரத்தில் வாழும் தகவடைந்த பல வகைகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததானது இனங்கள் பிரிவடைந்ததன் நீண்ட வரலாற்றைக் காட்டுகிறது. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய புதைபடிவங்களில், \"விக்டோரியாபித்தேக்கசு\" என்னும் மிக முந்திய பழைய உலகக் குரங்குகளுக்கு உரியதாகக் கருதப்படும் பகுதிகள் இருந்துள்ளன. 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை செல்லும் மனிதக் குரங்குகளின் கால்வழியைச் சேர்ந்தவை என நம்பப்படும் பேரினங்களுள் \"புரோக்கான்சல்\", \"ரங்வாபித்தேக்கசு\", \"டென்ட்ரோபித்தேக்கசு\", \"லிம்னோபித்தேக்கசு\", \"நாச்சோலாபித்தேக்கசு\", \"ஈக்குவாட்டோரியசு\", \"நியான்சாபித்தேக்கசு\", \"ஆப்பிரோபித்தேக்கசு\", \"எலியோபித்தேக்கசு\", \"கென்யாபித்தேக்கசு\" என்பன அடங்குகின்றன. இவையனைத்தும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தனவாகும். நமீபியாவின் குகைப் படிவுகளில் கிடைத்த \"ஒட்டாவிப்பித்தேக்கசு\"; பிரான்சு, எசுப்பெயின், ஆசுத்திரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த \"பியெரோலாபித்தேக்கசு\", \"டிரையோபித்தேக்கசு\" போன்ற பொதுமைப்படுத்திய செர்க்கோபித்தேசிடுகள் அல்லாதவை கிழக்காப்பிரிக்காவில் இருந்து தொலைவில் உள்ள களங்களில் கிடைத்திருப்பது அக்காலத்தில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும், நண்ணிலக்கடல் பகுதியிலும் பல்வேறு வகை இனப் பிரிவுகள் வாழ்ந்ததற்கான சான்றாகும். மியோசீன் ஓமினிடுகளுள் காலத்தால் பிற்பட்ட \"ஒரியோப்பித்தேக்கசு\" இத்தாலியில் நிலக்கரிப் படுகைகளில் இருந்து பெறப்பட்டது. இதன் காலம் 9 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.\n\nகிப்பன்களின் கால்வழி (\"ஐலோபட்டிடே\" குடும்பம்) பெருமனிதக் குரங்குகளிலிருந்து பிரிவடைந்தது சுமார் 18-12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும், ஓரங்குட்டான்கள் பெருமனிதக் குரங்குகளிலிருந்து பிரிவடைந்தது ஏறத்தாழ 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்றும் மூலக்கூற்றுச் சான்றுகள் காட்டுகின்றன. கிப்பன்களின் வழிமரபைத் தெளிவாகப் பதிவு செய்யும் புதைபடிவச் சான்றுகள் எதுவும் கிடையா. இது இதுவரை அறியப்படாத தென்கிழக்காசிய ஒமினிடுவில் இருந்து தோன்றியிருக்கக்கூடும்.\n\nபெரு மனிதக் குரங்குகளில் இருந்து மனிதக் கால்வழி பிரிந்தமை.\nகொரில்லாக்கள், சிம்பன்சிகள், மனிதர் ஆகியவற்றின் கடைசிப் பொது மூதாதைக்குக் கிட்டியதாகக் கருதப்படக் கூடியவை, கெனியாவில் இருந்து கிடைத்த \"நாக்காலிப்பித்தேகசு\", கிரீசில் இருந்து கிடைத்த \"ஓரானோபித்தேகசு\" என்பனவாகும். மூலக்கூற்றுச் சான்றுகளின்படி 8 தொடக்கம் 4 மில்லியன் ஆண்டுகள் முன் வரையான காலப்பகுதியில், முதலில் கொரில்லாக்களும், பின்னர் சிம்பன்சிகளும் (பான் பேரினம்) மனிதனின் தோற்றத்தை நோக்கிச் சென்ற மரபுவழியில் இருந்து பிரிந்தன. மனிதனுடைய டி.என்.ஏ, சிம்பன்சிகளுடையவற்றுடன் ஏறத்தாழ 98.4% ஒத்துள்ளது. கொரில்லாக்கள், சிம்பன்சிகள் ஆகியவற்றின் புதைபடிவப் பதிவுகள் குறைந்த அளவே கிடைக்கின்றன. மழைக்காட்டு மண் அமிலத்தன்மை கொண்டதால் எலும்புகள் கரைந்துவிடுவதால் அவை புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட முடிவதில்லை என்பது ஒரு காரணம். மாதிரி எடுத்தல் குறைபாடுகளும் இதற்கு ஒரு காரணமாகலாம்.\n\nபிற ஓமினைன்கள்; ஆன்டிலோப்புகள், கழுதைப்புலிகள், நாய்கள், பன்றிகள், யானைகள், குதிரைகள் போன்றவற்றுடன் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு வெளியேயுள்ள வரண்ட சூழலுக்குத் தகவு பெற்றிருக்கக்கூடும். இற்றைக்கு 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதிக்குப் பின்னர், நிலநடுக்கோட்டு பகுதி சுருங்கியது. சிம்பன்சிகளில் இருந்து மனிதக் கால்வழி பிரிந்த பின்னர் உருவான அக் கால்வழியைச் சேர்ந்த பல ஓமினைன் இனங்களின் புதைபடிவங்கள் ஒப்பீட்டளவில் பெரிதும் அறியப்பட்டவை. இவற்றுள் காலத்தால் முந்தியது \"சகெலந்திறோப்பசு சண்டென்சிசு\" இது 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது (மிமு).\n\nஇவ்வாறான ஓமினின்கள் பின்வருமாறு:\n\nஓமோ பேரினம்.\nஓமோ பேரினத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே இனம் \"ஓமோ சப்பியென்சு\". அழிந்துபோன ஒரு \"ஓமோ\" இனம் \"ஓமோ சப்பியென்சு\" இனத்தில் மூதாதையாக இருக்கக்கூடும். அதே வேளை பெரும்பாலான இத்தகைய இனங்கள் \"ஓமோ சப்பியென்சுக்கு\" ஒன்றுவிட்ட உடன்பிறப்புக்கள் போன்றவை. இவை மனித மூதாதையரின் கால்வழியில் இருந்து விலகிச் சென்றுவிட்டவை. இவற்றுள் எவையெவை தனி இனங்கள் எவை இன்னொரு இனத்தின் துணையினம் என்ற விடயங்கள் குறித்து ஒருமித்த கருத்து இன்னும் இல்லை. போதிய அளவு புதைபடிவங்கள் கிடைக்காதது இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதைவிட, ஓமோ பேரினத்தில், இனங்களை வகைப்படுத்துவதில் காணப்படும் சிறிய வேறுபாடுகளும் மேற்படி கருத்தொற்றுமைக் குறைவுக்கு இன்னொரு காரணம். ஓமோ பேரினத்தில் காணப்பட்ட தொடக்ககால வேறுபாடுகளுக்கான காரணமாகக் கொள்ளத்தக்க விளக்கங்களுள் ஒன்றை சகாரா வெளியேற்றிக் கோட்பாடு (Sahara pump theory) முன்வைக்கிறது. ஒருகாலத்தில் ஈரலிப்பான பகுதியாக இருந்த இன்றைய சகாரப் பாலைவனப் பகுதி உயிரினங்கள் ஆப்பிரிக்காவுக்கும், யூரேசியாவுக்கும் இடையே பரவுவதற்கு உதவியது என்பது இக் கோட்பாட்டின் சாரம்.\n\nதொல்லியல், தொல்லுயிரியல் ஆகிய துறைகள் தரும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு ஓமோ இனங்களின் உணவுப் பழக்கங்கள் பற்றி உய்த்துணர முடிவதுடன், ஓமோக்களின் உடல்சார் கூர்ப்பு, நடத்தைசார் கூர்ப்பு என்பவற்றில் உணவுப் பழக்கங்களின் பங்கு குறித்து ஆய்வுகள் செய்யவும் முடிகிறது.\n\n\"ஓ.அபிலிசு\"வும் \"ஓ.கோட்டென்சென்சிசு\"வும்.\n\"ஓமோ அபிலிசு\" மிமு 2.4 தொடக்கம் 1.4 வரை வாழ்ந்தன. இவை பிளியோசீன் காலப் பிற்பகுதியில் அல்லது மிமு 2.5 - 2 வரையிலான பிளீசுட்டோசீன் கால முற்பகுதியில் ஆசுத்திரலோபித்தேசைனில் இருந்து பிரிந்து, ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் கூர்ப்படைந்தன. ஓமோ அபிலிசுக்கள், ஆசுத்திரலோபித்தேசைன்களுடன் ஒப்பிடும்போது சிறிய அரைக்கும் பற்களையும், பெரிய மூளையையும் கொண்டிருந்தன. இவை கற் கருவிகளைச் செய்தன. விலங்குகளின் எலும்புகளிலும் கருவிகளைச் செய்திருக்கக்கூடும். இவற்றின் எலும்புக்கூடு, இரண்டு கால்களால் நடப்பதைவிட, மரத்தில் வாழ்வதற்கே கூடிய தகவு பெற்றிருப்பதனால் இவற்றை \"ஓமோ\" பேரினத்தில் இருந்து \"ஆசுத்திரலோபித்தேக்கசு\" பேரினத்துக்கு மாற்றுவதே பொருத்தமானது எனச் சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். மே 2010ல் \"ஓமோ கோட்டென்சென்சிசு\" என்னும் புதிய இனம் ஒன்றைத் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பதற்கு முன்னர் \"ஓமோ அபிலிசு\"க்களையே \"ஓமோ\" பேரினத்தின் முதல் இனமாகக் கருதி வந்தனர். இப்போது, பெரும்பாலும், \"ஓமோ கோட்டென்சென்சிசு\" \"ஓமோ அபிலிசு\"க்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்கின்றனர்.\n\n\"ஓ. ருடோல்ஃபென்சிசு\"வும் \"ஓ. சோர்சிக்கசு\"வும்.\nஇவை, மிமு 1.9 - 1.6 காலப் பகுதியைச் சேர்ந்த புதைபடிவங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள். \"ஓமோ அபிலிசு\"க்கும் இவற்றுக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் தெளிவாகவில்லை.\n\n- \"ஓ. ருடோல்ஃபென்சிசு\" என்பது கெனியாவில் இருந்து கிடைத்த ஒரு மண்டையோட்டுப் பகுதியால் குறிக்கப்படுகிறது. அறிவியலாளர் சிலர் இது இன்னுமொரு \"ஓமோ அபிலிசு\" என்கின்றனர். எனினும் இது உறுதியாகவில்லை.\n- \"ஓ. சோர்சிக்கசு\" சோர்சியாவில் கிடைத்தது. இது \"ஓமோ இரெக்டசு\"வுக்கும், \"ஓமோ அபிலிசு\"வுக்கும் இடைப்பட்டதாக அல்லது \"ஓமோ இரக்டசு\"வின் ஒர் துணையினமாக இருக்கக்கூடும்.\n\n\"ஓ. எர்காசுட்டர்\", \"ஓ. இரெக்டசு\" என்பன.\n\"ஓமோ இரெக்டசு\"வின் முதல் புதைபடிவத்தை ஒல்லாந்த மருத்துவரான இயூசீன் துபோய்சு என்பவர், 1891 ஆம் ஆண்டில், இந்தோனீசியத் தீவுகளில் ஒன்றான சாவாவில் கண்டுபிடித்தார். அதன் உருவவியலை அடிப்படையாகக் கொண்டு, அவர் அதற்கு \"பித்தேகாந்திரோப்பசு இரெக்டசு\" எனப் பெயரிட்டார். இதை அவர் மனிதனுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் இடைப்பட்டதாகக் கருதினார். \"ஓமோ இரெக்டசு\" மிமு 1.8 தொடக்கம் 70,000 ஆண்டுகளுக்கு முன் வரையான காலப் பகுதியில் வாழ்ந்தது. இது, இவ்வினம் தோபோ பேரழிவினால் முற்றாகவே அழிந்திருக்கலாம் எனக் காட்டுகிறது. எனினும், \"ஓமோ இரெக்டசு சொலோவென்சிசு\", \"ஓமோ புளோரசியென்சிசு\" ஆகிய இனங்கள் இப் பேரழிவில் இருந்து தப்பிவிட்டன. மிமு 1.8 - 1.25 காலப்பகுதியைச் சேர்ந்த \"ஓமோ இரெக்டசு\", \"ஓமோ எர்காசுட்டர்\" என்னும் தனி இனமாக அல்லது \"ஓமோ இரெக்டசு எர்காசுட்டர்\" என்னும், \"ஓமோ இரெக்டசு\" இனத்தின் துணையினமாகக் கருதப்படுகிறது.\n\nமிமு 1.5 - 1 காலப்பகுதியான, பிளீத்தோசீன் கால முற்பகுதியில், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் \"ஓமோ அபிலிசு\" இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதி பெரிய மூளையைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்ததோடு, நுணுக்கமான கற்கருவிகளையும் செய்தன. இவ்வியல்புகளும், வேறு சிலவும் இவற்றை \"ஓமோ இரெக்டசு\" என்னும் புதிய இனமாக வகைப்படுத்தப் போதியதாக இருந்தது. அத்துடன், உண்மையாக நிமிர்ந்து நடந்த முதல் மனித மூதாதை \"ஓமோ எரெக்டசு\" ஆகும். தளரா முழங்கால் பொருத்து வளர்ச்சியும், மண்டையோட்டுப் பெருந்துளையின் அமைவிட மாற்றமும், இது சாத்தியமாகக் காரணமாயிற்று. இவ்வினம், இறைச்சியைச் சமைப்பதற்கு நெருப்பையும் பயன்படுத்தி இருக்கக்கூடும்.\n\n\"ஓமோ இரெக்டசு\"வுக்குப் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு பீக்கிங் மனிதன் ஆகும். இதன் பிற எடுத்துக்காட்டுகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் கிடைத்தன. இவற்றில் ஆசியா அல்லாத பிற பகுதிகளைச் சேர்ந்தவற்றை, தற்காலத்தில் தொல்மானிடவியலாளர் பலர், \"ஓமோ எர்காசுட்டர்\" என அழைக்கின்றனர். ஆசியாவைச் சேர்ந்தனவும், மண்டையோடு, பற்கள் என்பவை தொடர்பில் சில சிறப்பியல்புகளைக் கொண்டவை மட்டுமே தற்போது \"ஓமோ இரெக்டசு\" என்னும் இனத்துள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வியல்புகள் \"ஓமோ எர்காசுட்டர்\" இனத்தில் இயல்புகளில் இருந்து வேறுபடுகின்றன.\n\n\"ஓ. செப்பிரானென்சிசு\", \"ஓ. அன்ட்டெசெசர்\" என்பன..\nஇவை, இனங்களாக முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள். \"ஓ. இரெக்டசு\", \"ஓ. எய்டெல்பர்கென்சிசு\" ஆகிய இனங்களுக்கு இடைப்பட்டதாக இவை இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.\n- \"ஓ. அன்ட்டெசெசர்\", மிமு 1.2 - 500 ka வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. எசுப்பெயின், இங்கிலாந்து ஆகிய இடங்களில் கிடைத்த புதைபடிவங்கள் மூலம் அறியப்பட்டது.\n- \"ஓ. செப்பிரானென்சிசு\", இத்தாலியில் கிடைத்த ஒரு மண்டையோட்டு மூடியிலிருந்து அறியப்படுவது. 800,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணிப்பிடுகின்றனர்.\n\n\"ஓ. எய்டெல்பேர்கென்சிசு\".\n\"ஓ. எய்டெல்பேர்கென்சிசு\", எய்டெல்பேர்க் மனிதன் எனவும் அழைக்கப்படுகிறது. இது, 800,000 - 300,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையான காலப் பகுதியில் வாழ்ந்துள்ளது. \"ஓமோ சப்பியென்சு எய்டெல்பேர்கென்சிசு\", \"\"ஓமோ சப்பியென்சு பலியோகங்கேரிகசு\" ஆகிய பெயர்களும் இதற்கு முன்மொழியப்பட்டு உள்ளன.\n\n\"ஓ. ரொடீசியென்சிசு\"வும், காவிசு மண்டையோடும்.\n- \"ஓ. ரொடீசியென்சிசு\" 300,000 - 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணித்துள்ளனர். \"ரொடீசிய மனிதன்\" எனவும் அழைக்கப்படும் இதைத் தற்கால ஆய்வாளர் பலர் \"ஓ. எய்டெல்பேர்கென்சிசு\"வுக்குள் வகைப்படுத்த விரும்புகின்றனர். தொல் ஓமோ சப்பியென்சு, \"ஓமோ சப்பியென்சு ரொடீசியென்சிசு\" போன்ற வகைப்படுத்தல்களும் முன்மொழியப்பட்டு உள்ளன.\n- 2006 ஆம் ஆண்டு பெப்ரவரியில், \"காவிசு மண்டையோடு\" எனப்படும் புதைபடிவம் எத்தியோப்பியாவில் உள்ள காவிசு என்னும் இடத்தில் கண்டறியப்பட்டது. \"ஓ. இரெக்டசு\", \"ஓ. சப்பியென்சு\" ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக அல்லது முற்றிலும் அழிந்துவிட்ட கூர்ப்புக் கால்வழிகளுள் ஒன்றைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படும் இது, 500,000-250,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது பற்றிய சுருக்கமான விவரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இணைநிலை-மீளாய்வுக்கு உட்படுத்திய ஆய்வறிக்கை இன்னும் வெளிவரவில்லை. இதன் முக அமைப்பை வைத்து இது ஒரு இடைப்பட்ட இனமாக அல்லது பெண் \"போடோ மனிதன்\" ஆக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43102"}, {"id": [704, 7], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "மனித இனத்தோற்றம்.\nமனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வாலிலா மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்றும் பத்துலட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரியமூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.\n\nதொல்பொருள் ஆய்வுகள்.\n- பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n- சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனச் சன்றுகள் ஜாவா தீவிலுள்ள சோலோ நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n- \"ருடால்ஃப் மனிதன்\" ( Rudolph man) சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n- கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனச் சான்றுகள் தென் ஆப்பிரிக்காவின் \"ட்ரான்ஸ்வால்\" பகுதியில் கிடைத்துள்லன.\n- நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் ( Homoerectus) என்னும் மனித இனச் சான்றுகள் ஜாவா தீவில் கிடைத்துள்லன.\n- ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நியான்டர்தால் மனிதனின் எஞ்சிய அழிவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மனித இனம் குகைகளில் வாழ்ந்ததாகவும், தோல் ஆடைகளை உடுத்தியதாகவும், தீயால் சமைக்கத் தெரிந்ததாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.\n- \"நியான்டர்தால் மனித இனம்\" அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதை எனக் கருதப்படும் குரோமன்யான் மனிதன் ஆவான்.\n- கற்கருவிகளைப் பயன்படுத்திய \"குரோமன்யான் மனிதன்\" வேட்டையாடிய பழைய கற்கால மனிதன் ஆவான்.\n- குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே \"புதிய கற்கால மனிதன்\" (நியோ லித்திக் ). இவனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன்.\n- செக்கோஸ்லேவாகியா நாட்டின் லார்ச் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகையில் 35,000 ஆண்டுகட்குமுன் வாழ்ந்த இன்றைய மனிதத் தோற்றத்தை ஒத்த மனித எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் முழுமையான நாகரிகமடைந்த மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.\n\nமனித இனப் பாகுபாடு.\nமனிதனின் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மனித இனம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை\n1. மங்கோலிய இனம் (Mongoloids)\n2. காக்கேசியஸ் இனம் (Caucasoid)\n3. நீக்ரோ இனம் (Negroids)\n\nமங்கோலிய இனம்.\nமஞ்சள் நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் செர்ந்தவர்கள். சீனர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்க இந்தியர்கள், மங்கோலியர் மற்றும் எஸ்கிமோக்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.\n\nகாக்கேசிய இனம்.\nவெள்ளை நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர், அரேபியர், இந்தோ-திராவிட இனத்தவர் எல்லோரும் இவ்வகையில் அடங்குவர்.\n\nநீக்ரோ இனம்.\nகறுப்பு நிறமுடையவர்கள் இவ்வினத்தில் அடங்குவர். ஆப்பிரிக்காவிலும்,பசிபிக்தீவுப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.\n\nமேற்கண்டவாறு மனித இனப்பாகுபாடு இருப்பினும், தற்காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இனத்துக்கு இனம் கண், வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது. தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன.\n\nஉசாத்துணை.\nஆணைவாரி ஆனந்தன். 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம் வெளியீடு. 1989.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39918"}, {"id": [704, 8], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "பரவலும், வாழிடமும்.\nதங்க நச்சுத் தவளை ஓரிடவாழியாகும். இவை பசிபிக் கடற்கரையில் ஈரப்பதமான மழைக்காடுகள் உள்ள கொலொம்பியாவின் கவுகா மற்றும் வள்ளி டில் கவுகா ஆகிய பகுதிகளில், சுமார் 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. இவை தரையில் முட்டைகளை இடுகின்றன. முட்டை பொரித்து வெளிவரும் தலைப்பிரட்டைகளை ஆண் தவளைகள் குளங்களுக்கு கொண்டுசென்று விடுகின்றன. \n\nநச்சுத்தன்மை.\nஇந்த தங்க நச்சுத் தவளைகள் ஆபத்தான உயிரினங்களே தவிர, கொடூரமான உயிரினங்கள் அல்ல. பொதுவாக நச்சுத்தன்மை கொண்ட விலங்குகளும் பூச்சிகளும் பற்கள், கொடுக்குகள் மூலம் நச்சை செலுத்துகின்றன. ஆனால், தங்கத் தவளை தனக்கு ஆபத்து என்று உணர்ந்தால், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தோலில் இருந்து நச்சை பீய்ச்சி விடுகிறது. இந்தத் தவளையை நம் கையில் உறையில்லாமல் வைத்திருந்தால், அடுத்த சில நொடிகளில் மரணம் உறுதி. ‘அல்கலாய்ட்’ என்ற விஷம் தவளையின் தோல் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த விஷம் நரம்புகளின் செயல்களைத் தடுத்துவிடும். தசைகளைச் சுருக்குகிறது. இறுதியில் இதயத்தைச் செயலிழக்க வைத்துவிடும். உள்ளுர் பழங்குடி மக்கள் இதன் நஞ்சை சேகரித்து வேட்டைக்கு பயன்படுத்துகின்றனர். முன்பு வட, தென் அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த தவளைகளுக்கு நச்சு இல்லை. காலப் போக்கில் இவை சாப்பிடும் உணவுகளிலிருந்தே நச்சுத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_86268"}, {"id": [704, 9], "question": "<Query> (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.", "document": "ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன், முந்தைப் பான்டு மொழிக் குழுவினர், கிழக்கு நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளில் எல்லைப் பகுதிகளை அண்டிய மேற்கு, மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருந்த அவர்களது தாய் நிலத்தில் இருந்து கிழக்கு நோக்கிய தமது ஆயிரம் ஆண்டுக் காலப் புலப்பெயர்வைத் தொடங்கினர். இந்த பான்டு விரிவாக்கத்தின் மூலம் முன்னர் பான்டு மக்கள் இல்லாதிருந்த மத்திய, தெற்கு, தென்கிழக்குப் பகுதிகளில் பான்டுக்கள் முதன் முதலாகக் குடியேறினர். இந்த முந்தை பான்டுக் குடியேறிகள், அவர்களுக்கு முன் குடியேறிய பகுதிகளில் வாழ்ந்த, மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிக்மிகள், தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கோசிய மக்கள் போன்ற பல பிற இனத்தவரை இனக்கலப்புக்கு உள்ளாக்கினர் அல்லது இடம் பெயர்த்து விட்டனர். இவர்கள், வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து, பல நூற்றாண்டுகளாகத் தென்கிழக்குப் பகுதிகளின் வாழ்ந்த சில ஆப்பிரிக்க-ஆசிய வெளிக் குழுக்களையும் சந்தித்தனர்.\n\nதனித்தனியான பான்டுக் குழுக்கள் இன்று பெரும்பாலும் மில்லியன் கணக்கில் மக்களைக் கொண்டுள்ளவையாக உள்ளன. இவற்றுள், சிம்பாப்வேயைச் சேர்ந்த டெபெலே, சோனா ஆகிய குழுக்கள் 14.2 மில்லியன் மக்களுடனும், காங்கோ சனநாயகக் குடியரசின் லூபா குழு 13.5 மில்லியனுக்கு மேற்பட்ட எண்ணிக்கையான மக்களுடனும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சூலு மக்கள் 10 மில்லியன் மக்களுடனும், மத்திய நைசீரியாவிலும், கமரூனிலும் வாழும் திவ் குழுவினர் ஏறத்தாழ 10 மில்லியன் மக்களையும், தான்சானியாவின் சுக்குமா குழு ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களையும், கென்யாவின் கிக்குயு ஆறு மில்லியன் மக்களையும் கொண்டுள்ளன. அரபு மொழிச் செல்வாக்குக்கு உட்பட்ட சுவாகிலி மொழியைத் தாய் மொழியாகப் பேசுபவர்கள் ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களே ஆயினும், இது தெற்கு ஆப்பிரிரிக்கா முழுவதும் வாழும் 140 மில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்களின் பொது மொழியாக உள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகவும் சுவாகிலி உள்ளது. \n\nவரலாறு.\nஇற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளின் தென்மேற்கு எல்லைகளை அண்டிய மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியே முந்தைப் பான்டு மக்களின் தாய்நிலம் எனத் தற்கால அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்களது மொழி, நைகர்-காங்கோ மொழிக்குடும்பத்தின் ஒரு கிளை. இந்த நோக்கு, 1960 களில் யோசேப் கிரீன்பர்க், மால்க்கம் குத்ரீ ஆகியோரான் முன்னெடுக்கப்பட்ட முரண்பட்ட கோட்பாடுகளினால் இடம்பெற்று வந்த வாதங்களுக்கு முடிவாக அமைந்தது. பான்டு மொழிகளின் முன்னேர்களாகக் கருதப்படும் முந்தைப் பான்டு மொழி தென்கிழக்கு நைசீரியாவின் மொழிகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டது என கிரீன்பர்க் கருதினார். பான்டு மொழிகள் அங்கிருந்து கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் பரவியதாகவும், பல நூறு ஆண்டுக் காலத்தினூடாக மேலும் பல இரண்டாம் நிலை மையங்களுக்கும் அம்மொழிகளின் பரவல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_123039"}]
[{"id": [706, 0], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "இவர் சூன் 15, 1959ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் திருவல்லாவில் முக்கூர் என்னும் ஊரில் பிறந்தார். தற்போது உள்ள கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இவர் ஆவார்.\n\nகல்வி.\nஇவர் 1976-1979 காலக் கட்டத்தில் திருவல்லா மறைமாவட்ட இளங்குருத்துவக் கல்லூரியில் பயின்றார். 1979-1982 ஆண்டுக் காலத்தில் ஆலுவாவின் மங்கலப்புழாவில் அமைந்துள்ள தூய யோசேப்பு திருத்தந்தைக் கல்விநிறுவனத்தில் மெய்யியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n\n1983-1986 ஆண்டுகளில் இவர் பூனே திருத்தந்தை குருத்துவக் கல்லூரியில் பயின்று இறையியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n\nதிருப்பணி.\nஐசக் தோட்டுங்கல் 1986, சூன் 11ஆம் நாள் குருவாகத் திருநிலை பெற்றார். 1986-1989 ஆண்டுகளில் அவர் பெங்களூரு தர்மாரம் கல்லூரியில் இறையியல் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் உரோமை நகரில் புனித அக்வீனா தோமையார் திருத்தந்தைப் பல்கலைக் கழகத்தில் இறையியல் பட்டப்படிப்பு பயின்று 1997இல் கிறித்தவ ஒன்றிப்பு இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.\n\nஆயர் பட்டம்.\nஉரோமையில் படிப்பை முடித்துத் திரும்பிய ஐசக் தோட்டுங்கல் பத்தேரி மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகப் பணிபுரிந்தார். ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் குடிபெயர்ந்து வாழ்கின்ற சீரோ-மலபார் கத்தோலிக்க மக்களிடையே ஆன்ம பணிபுரிய திருத்தந்தைப் பார்வையாளராக அவர் 2001, சூன் 21ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் நியமிக்கப்பட்டார். \n\n2001, ஆகத்து 15ஆம் நாள் அவர் திருவல்லாவின் திருமூலபுரத்தில் ஆயராகத் திருநிலை பெற்று \"ஐசக் மார் கிளீமிஸ்\" என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார்.\n\nதிருவல்லா மறைமாவட்ட ஆயர்.\n2003, செப்டம்பர் 11ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மார் கிளீமிசை திருவல்லா மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராக நியமனம் செய்தார். \n\nதிருவல்லா உயர் மறைமாவட்டத் தலைமைப் பேராயர்.\n2006, சூன் 10ஆம் நாள் மார் கிளீமிஸ் திருவல்லா உயர் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராயராக உயர்த்தப்பட்டார்.\n\nதிருவனந்தபுரத்தில் பட்டம் என்னும் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க நிலையத்தில் 2007, பெப்ருவர் 7-10இல் கூடிய சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் மன்றம், மார் கிளீமிசை சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் உயர் தலைமைப் பேராயராகத் தேர்ந்தெடுத்தது. பெப்ருவரி 9ஆம் நாள் அத்தேர்தல் முடிவை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அங்கீகரித்தார். அம்முடிவு மறுநாள் திருவனந்தபுரம் புனித மரியா பெருங்கோவிலில் அறிவிக்கப்பட்டது.\n\nதிருவனந்தபுரம் புனித மரியா பெருங்கோவிலில் மார் கிளீமிஸ் 2007, மார்ச்சு 5ஆம் நாள் உயர் தலைமைப் பேராயராக முடிசூடப்பட்டார். அந்நிகழ்ச்சியில் கர்தினால் தெலெஸ்போர் தோப்போ மற்றும் கர்தினால் மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி ஆகியோர் கலந்துகொண்டனர். \n\nகர்தினால் பட்டம் அறிவிப்பு.\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மார் பசேலியோஸ் கிளீமிசை 2012 நவம்பர் 24ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்ஹ்டினார்.\n\nகேரளத்தின் ஐந்தாம் கர்தினால்.\nசீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் முதல் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ள மார் பசேலியோஸ் கிளீமிஸ் கேரளத்திலிருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்தினால்மார்களுள் ஐந்தாமவர் ஆவார்.\n\nஅவருக்கு முன் கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டோர்:\n- ஜோசப் பாறேக்காட்டில்\n- ஆன்றணி படியற\n- வர்க்கி விதயத்தில்\n- மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி\n\nவெளி இணைப்புகள்.\n- Syro-Malankara Catholic Church\n- Syro-Malankara Catholic Church - alternative site built by Malankarites\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_47208"}, {"id": [706, 1], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "1980 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் உலகின் தலை சிறந்த சீருடற்பயிற்சியாளருள் ஒருவராக கருதப்படுகின்றார்.\n\nகொமனட்சி, விளையாட்டுத் துறையிலிருந்து 1981 ஓய்வு பெற்றார். 1984இல் புக்கரெஸ்டில் நடந்த ஒய்வு பெறும் நிகழ்சியில் அப்போதைய பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அவைத்தலைவர் பங்கு பெற்றார்.\n\nகொமனட்சி, 2000ஆம் ஆண்டு, 20ஆம் \"நூற்றாண்டின் தலை சிறந்த விளையாட்டு வீரராக\", லாஉரஸ் உலக விளையாட்டு அகடமியால் தேர்வு செய்யப்பட்டார்.\n\nவெளி இனைப்புகள்.\n- Official Site of Bart Conner and Nadia Comăneci\n- International Gymnast Magazine\n- Profile of Nadia Comăneci\n- List of competitive results at Gymn Forum\n- The Nadia Comaneci Foundation Website\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_37227"}, {"id": [706, 2], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "அதிதி \"லால்லா ஐச்சா சுற்று பள்ளி\"யில் மிக இளைய அகவையில் தேறியவரும் முதல் இந்தியரும் ஆவார்; இதனால் மகளிர் ஐரோப்பியச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்று 2016ஆம் ஆண்டு பருவத்தில் கலந்து கொண்டார். இந்த வெற்றி பன்னாட்டு சுற்று ஒன்றில் பங்கேற்க தகுதிபூண் பள்ளி ஒன்றில் வெற்றி கண்ட மிக இளையவர் என்ற பெருமையும் ஈட்டியது.\n\nதற்போது இரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88705"}, {"id": [706, 3], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "பெற்ற விருதுகளும் சிறப்புகளும்.\n- சங்கீத கலாநிதி விருது, 1956 ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- சங்கீத நாடக அகாதமி விருது, 1962\n- இசைப்பேரறிஞர் விருது, 1974 ; வழங்கியது: சென்னை தமிழிசைச் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59249"}, {"id": [706, 4], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "கடந்த காலங்களில் செய்யப்பட்ட கணிப்புகளும் மிகவும் சரியானதாக இருந்ததில்லை, எடுத்துக்காட்டாக 1980களில் நிறைய அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் ஜப்பான், அதனுடைய அதிக மக்கள்தொகை, மிக அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்த காலகட்டத்தில் அதன் மிக அதிக பொருளாதார வளரச்சி ஆகியவற்றை கொண்டு வல்லரசாகும் என கணித்தனர். . ஆனாலும் இன்றும் 2012ன் படி யப்பான் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தையே கொண்டுள்ளது, மேலும் யப்பான் அதன் 1990களின் இழந்த நூற்றாண்டிற்குப் பிறகு குறைவான வளர்ச்சியையே கொண்டுள்ளது, 2000த்தின் தொடக்கத்தில் இருந்து அதன் வயதான மக்கள் தொகையினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் அதன் வல்லரசாகும் திறன் குறைந்துள்ளது.\n\nபிரேசில்.\nபிரேசில் கூட்டாட்சிக் குடியரசை பல ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் 21ஆம் நூற்றாண்டின் வல்லரசாகும் திறனுள்ள நாடு என கருதுகின்றனர். உலகளாவிய கல்விக்கான கார்னெல் பல்கலைக்கழக மாரியோ எயணைடி (Mario Einaudi) மையத்தில் வெளியிடப்பட்ட “உலகின் திறன்மிக்க நாடாகும் பிரேசில்” எனப்படும் ஒரு சொற்பொழிவில், லெஸ்லி எலியட் அர்மிஜோ மிக விரைவில் பிரேசில் லத்தீன் அமெரிக்காவின் முதல் வல்லரசாகும் எனக் கூறுகிறார். \nஇந்தியா.\nபல்வேறு ஊடக வெளியீட்டாளர்களும், கல்வியாளர்களும் இந்தியக் குடியரசின் வல்லரசாகும் திறனை பற்றி உரையாடியுள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_45756"}, {"id": [706, 5], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "மகளிர் டென்னிசு சங்க சுற்றுக்களில், எட்டு போட்டிகளில் வாகை சூடியுள்ள கெர்பர், ஒவ்வொரு தரைவகையிலும் ஒரு பட்டத்தை வென்றுள்ளார்; தவிர முதன்மை போட்டிகளில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளார். பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு சுற்றுக்களில் இதுவரை 11 ஒற்றையர், 3 இரட்டையர் போட்டிகளில் பட்டதை வென்றுள்ளார்.\nதனி வாழ்க்கை.\nஏஞ்செலிக் கெர்பர் மேற்கு செருமனியிலுள்ள பிரெமன் என்றவிடத்தில் போலந்து தந்தை இசுலாவோமிர் கெர்பருக்கும் செருமானியப் போலியத் தாய் பியட்டாவிற்கும் சனவரி 18, 1988இல் மகவாகப் பிறந்தார். இவருக்கு ஜெஸ்ஸிக்கா என்ற சகோதரி உள்ளார். தனது மூன்றாம் அகவையிலேயே டென்னிசு பயிற்சியைத் துவக்கிய கெர்பர் இளையோர் சுற்றுக்களில் விளையாடத் தொடங்கினார். செருமனியிலும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் வெற்றிப்பெறத் தொடங்கினார்; இருப்பினும் 2003 வரை எந்தவொரு இளையவர் பட்டத்தையும் வெல்லவில்லை. தனது 15ஆம் அகவையில் தொழில்முறையாக விளையாடத் தொடங்கினார். கெர்பர் இடாய்ச்சு, போலீஷ் மற்றும் ஆங்கில மொழிகளைப் பேச வல்லவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84507"}, {"id": [706, 6], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "கோயில்.\nகேரள மாநிலத்தில் உள்ள கூடல்மாணிக்கம் கோயிலே இந்தியாவில் பரதனுக்கு உள்ள ஒரே கோயிலாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_11178"}, {"id": [706, 7], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "2010 ல் ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் வெளியிடும் முக்கியமான \"68 நபர்கள்\" பட்டியலில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் மத்தியில் இவர் இடம் பெற்றார்,மேலும் 2012 ல் இவர் ஆசியாவில் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகில் 19 வது பணக்கார மனிதராகவும் இடம்பெற்ற இவரது தனிப்பட்ட சொத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் ($) 22.3 பில்லியன் ஆகும். 2007 ல் இந்திய பங்கு சந்தையில் ஏற்படட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்தது. இதன் காரணமாக இவர் உலகின் அதி பணக்கார மனிதராக அறியப்பட்டார்.\n\nஇவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒரு உறுப்பினராவார், மற்றும் சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளார்.\n\n2012 ல் உலகின் 2 வது பணக்கார விளையாட்டு உரிமையாளராக முகேசு அம்பானியை ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் பட்டியலிட்டது. பணக்கார விளையாட்டு உரிமையாளர்களின் பட்டியலின் படி இவர் செல்சீ மற்றும் ஏசி மிலனை காட்டிலும் பணக்காரராக அறியப்படுகிறார். அம்பானி இந்திய பிரீமியர் லீக் உள்நாட்டு கிரிக்கெட் கிளபின் மும்பை இந்தியன்ஸ் அனியின் உரிமையாளர் ஆவார்.\n\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி.\nமுகேசு அம்பானி, திருபாய் அம்பானியின் மூத்த மகனாவார், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிற்பகுதியில் நிறுவுனராவார். இவருக்கு அனில் என்று ஒரு சகோதரனும், தீப்தீ சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.\n\nஅம்பானியின் குடும்பம் 1970 வரை மும்பை புலீஸ்வரில் உள்ள இரண்டு படுக்கையறை கொண்ட குடியிருப்பில் வசித்து வந்தது. திருபாய் அம்பானி பின்னர் கொலாபா உள்ள 'ஸீ வின்ட்' என்றழைக்கப்படும் 14-மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார் சமீப காலம் வரை முகேசு மற்றும் அனில் அவர்கள், அவர்களின் குடும்பங்களுடன் இங்கு வெவ்வேறு தளங்களில் வசித்து வந்தனர்.\n\nமுகேசு அம்பானி தனது ஆரம்ப கல்வியை மும்பையில் உள்ள அபே மொரிச்சா பள்ளியிலும் தனது இரசாயன பொறியியல் பட்டப்படிப்பை தற்பொழுது இன்ஸ்டிடுட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, மும்பை என்று அழைக்கப்படும் யுடிசிடீயிலும் முடிததார். இவர் பல்கலைக்கழக தேர்வில் ஆறாவது இடத்தை பிடித்தார். முகேசு பின்னர் இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம் அல்லது ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகதில் எம்பிஏ எனப்படும் இரண்டு ஆண்டு திட்ட படிப்பில் சேர்ந்தார் ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் 1980இல் படிப்பைக் கைவிட்டார். இந்திரா காந்தியி்ன் நிர்வாகம் 1980 இன் முற்பகுதியில் PFY (பாலியஸ்டர் இழை நூல்) உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. திருபாய் அம்பானி அவர்கள் பாலியஸ்டர் இழை நூல்( PFY) உற்பத்தி செயயும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். டாடா, பிர்லா மற்றும் 43 இதர போட்டியளர்களுக்கு மத்தியில் திருபாய் அம்பானி அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தி (PFY) ஆலையின் உருவாக்கத்தில் உதவுவதற்காக திருபாய், அவரது மூத்த மகன் முகேசுவை இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அழைத்துவந்தார். முகேஷ் அம்பானி, அவருடைய தந்தைக்கு உதவுவதற்காகவும் ரிலயன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் மற்றும் 1981 இல் தொடங்கிய பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையி்ன் ஆரம்பத்திற்காகவும் தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.\n\nதொழில்.\nஇவர் 1981இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசில் சேர்ந்தார். இவரது பயணம் ஒருங்கிணைந்த ரிலையன்ஸ் இன் ஆரம்ப நிலையான நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் உற்பத்தியில் தொடங்கி மேலும் பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சியாக தொடர்ந்து விரிவடைந்தது.\n\nஅம்பானி, உலகின் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களை கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை கொண்ட ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிமிடெட்டை (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார்.\n\nஉலகின் மிகப்பெரிய அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவின் ஜாம்நகரில் உள்ளது. இதன் தற்போதைய சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 660,000 பீப்பாய்கள் (வருடத்திற்கு 33 மில்லியன் டன்கள்) மேலும் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் இவைகளின் தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் நிர்வாகத்தை இயக்குபவராகவும் மற்றும் வழிவகுத்து நடத்தி செல்பவராகவும் அம்பானி உள்ளார்.\n\nவாரிய உறுப்பினரகங்கள்.\n- தலைவர், நிர்வாக இயக்குநர், நிதி செயற்குழுவின் தலைவர், மற்றும் ஊழியர்களின் பங்குதொகையின் இழப்பீட்டு செயற்குழுவின் உறுப்பினர்,ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்\n- முன்னாள் தலைவர்,இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்\n- முன்னாள் துணை தலைவர்,ரிலையன்ஸ் பெட்ரோலியம்\n- வாரியத் தலைவர்,ரிலையன்ஸ் பெட்ரோலியம்\n- தலைவர்,தணிக்கை குழு தலைவர்,ரிலையன்ஸ் சில்லறை வியாபார லிமிடெட்\n- தலைவர்,ரிலையன்ஸ் ஆய்வு மற்றும் உற்பத்தி டிஎம்சிசி\n- இயக்குனர், கடன் செயற்குழு உறுப்பினர்,மற்றும் இழப்பீடு & அனுகூலங்களின் செயற்குழு உறுப்பினர், அமெரிக்க கார்பரேசன் வங்கி\n\nவிருதுகள் மற்றும் கீர்த்திகள்.\n- ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யுவில் சிறந்த 50 உலக தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான தரவரிசையில் 5 வது சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n- ஐக்கிய நாடுகளின் எம்டிஜி(MDG) ஆலோசனை குழுவில் இருக்கும் ஒரே இந்தியர்.\n- வியாபார அபிவிருத்தி ஆலோசனை சபையின்(WBCSD) துணை தலைவராக 2010 ல் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nஇவரது மனைவி நீதா அம்பானி ஆவார் மேலும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் மும்பையில் அண்டிலியா (கட்டிடம்) என்று பெயரிடப்பட்ட தனிப்பட்ட 27 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் வசித்துவருகின்றனர்.இவ்வீட்டின் மதிப்பு அமெரிக்க ஐக்கிய டாலரில்($) 2 பில்லியன்கள் ஆகும்,இது வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_4661"}, {"id": [706, 8], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nஎமிலியானுஸ்பிள்ளை இலங்கையின் மேற்கே வென்னப்புவை என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வென்னப்புவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். எமிலியானுஸ்பிள்ளை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார்.\n\nபணி.\nஎமிலியானுஸ்பிள்ளை 1929 சூலையில் கத்தோலிக்கக் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1950 சூலையில் யாழ்ப்பாண ஆயராக நியமிக்கப்பட்டு 1972 சூலை 17 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார். இலங்கையின் முடஹ்லாவது தமிழ் கத்தோலிக்க ஆயர் இவராவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70661"}, {"id": [706, 9], "question": "உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான <Query> ஆவார்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nஞானப்பிரகாசம் 1948 மே 13 இல் இலங்கையின் வடக்கே கரம்பொன் என்ற ஊரில் பிறந்தார். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் கண்டி தேசிய குருமடத்திலும், பின்னர் புனேயில் உள்ள பாப்பிறைக் குருமடத்திலும் கற்று இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n\nபணி.\nஞானப்பிரகாசம் 1974 ஏப்ரலில் குருநிலைப்படுத்தப்பட்டார். கிளிநொச்சி, வலைப்பாடு (1974-75), உருத்திரபுரம் (1975-76), இளவாலை (1976-79) ஆகிய இடங்களில் துணைக்குருக்களாகப் பணியாற்றினார். 1979-80 காலப்பகுதியில் இங்கிலாந்து ஹல் பல்கலைக்கழகத்தில் படித்து பொதுப்படையான இறையியலில் பட்டம் பெற்றார். பின்னர் இலங்கை திரும்பி இளவாலை மாரீசன்கூடல் கோவிற்பற்று குருக்களாகவும், இளவாலை புனித என்றீசு கல்லூரியில் துணைத் தலைவராகவும் (vice-rector, 1980-85) பணியாற்றினார். 1982-1984 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்க்ழகத்தில் கிறித்தவ நாகரிகத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.\n\n1986 இல் மீண்டும் இங்கிலாந்து சென்று சவுத்தாம்ப்டனில் கல்வியியல் அறிவியல் பயின்று 1989 இல் பட்டம் பெற்றார். பின்னர் இளவாலை புனித என்றீசு கல்லூரியின் தலைவராகவும் (1990-94), இளவாலை Deanery இன் பீடாதிபதியாகவும் (1995-02), யாழ்ப்பாணக் குருமடத்தின் வருகைதரு பேராசிரியராகவும் (1992-06), யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியின் தலைவராகவும் (2002-07) பணியாற்றினார்.\n\n20007 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பொதுப் பதில்குருவாக நியமிக்கப்பட்டார். 1998 முதல் 2014 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவை உறிப்பினராகவும் பணியாற்றினார். 2015 அக்டோபரில் 11-வது யாழ்ப்பாண ஆயராக திருத்தந்தை பிரான்சிசுவினால் நியமிக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70650"}]
[{"id": [708, 0], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "இவர் இலகுரக விமானம் (10,000 அடி வரையிலும்) ஓட்டுவதில் பயிற்சியும், நிறுவனத்தின் உதவித்தொகையையும் பெற்றார். தன்னுடைய பதினான்காவது அகவை வரையிலும் தன்னுடைய செயற்கைக் கையை உபயோகப்படுத்தவில்லை. . தன்னுடைய கைகளுக்குப் பதிலாக, கால்களையே பெரும்பாலும் உபயோகப்படுத்தும் இவர் கார் ஓட்டுநர் உரிமமும் வைத்துள்ளார் (தடையற்ற கார் ஓட்டுநர் உரிமம்). இவருடைய கார்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் உபயோகப்படுத்தி வருகிறார். இவர் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்வதிலும் தேர்வு பெற்றுள்ளார். தன்னுடைய காஸ் இணைப்பது, மூக்குக் கண்ணாடியில் உள்ள குவியங்களை மாற்றுவது உள்ளிட்டவைகளைப் பிறருடைய உதவிகளை நாடாமல் தானே செய்கிறார். இவர் ஒரு பயிற்சிபெற்ற சுகூபா என்னும் ஒரு வகையான நீர் மூழ்குதல் வீராங்கனை ஆவார். காக்ஸ், அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது உணர்ச்சிமயமான பேச்சாளராக இருந்து வருகிறார்.. \n\nஇவற்றையும் பார்க்க.\n- ஸ்டீபன் ஹாக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர் மற்றும் பேராசிரியர்\n- நிக் வோய்ச்சிச், உணர்ச்சிமயமான ஆத்திரேலியப் பேச்சாளர்\n\nவெளி இணைப்புகள்.\n- ஜெசிக்கா காக்ஸ் இணையத்தளம்\n\n- இலவச மின்னூல் - விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் - http://freetamilebooks.com/ebooks/vimanam-ottiya-kaigal-illa-pen/\n\n\n\n\n", "document_id": "ta_ta_44469"}, {"id": [708, 1], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "துணைக்காட்சியில் அவரின் பங்கு.\nகைகளில்லாத அதிசயம், துணைக்காட்சியில் நடிப்பவர்களிலேயே மிக அதிகம் சம்பளம் பெறுகின்ற நபர் ஆவார். ஒரு பெண்மணியின் கணுக்காலை காண்பிப்பது கூட சிக்கல் எனக் கருதப்பட்ட காலத்தில், ஒரு அழகிய பெண்மணி தனது கால்களின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தும் போது, பெரிய அளவில் அனைவரையும் கவர்ந்தது.\n\nகலைஞர்கள்.\n20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கைகளில்லாத ஆச்சர்யத்துக்கு எடுத்துக்காட்டு ப்ரான்சிஸ் ஓ கான்னர் மற்றும் மார்த்தா மாரிசு. ஆன்னி லீக் என்பவர் தான் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு எடுத்துக்காட்டு ஆவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Limbless at ShowHistory.com\n- Limbs, Torsos, and Armless at Quasi-Modo.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_118252"}, {"id": [708, 2], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "இந்தப் பட்டயம் ஓர் அரசியலமைப்பு ஆவணமாகும்; அனைத்து ஒப்பமிட்ட உறுப்பினர்களும் இதன்படி நடக்கக் கடமை பெற்றவர்கள். மேலும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்குரிய கடமைகள் வேறெந்த உடன்பாட்டின்படி எழுந்த கடமைகளுக்கும் மேலானதாக பட்டயம் வரையறுக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தப் பட்டயத்திற்கு பின்னேற்பு வழங்கியநிலையில் முக்கியமான விலக்காக திருப்பீடம் (the Holy See) விளங்குகிறது; தான் நிரந்தர நோக்காளராகவே இருக்க தேர்ந்தெடுத்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29962"}, {"id": [708, 3], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "விடுதலைக்குப் பின்பு (1946-2000).\nஏர் இந்தியா.\nஏர் இந்தியா ஜெட் விமானத்தை அறிமுகப்படுத்திய முதல் ஆசிய நிறுவனம் ஆகும், அது போயிங் 707-420 கௌரி ஷங்கர் ஆகும். \nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வழக்கமான வர்த்தக சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. மேலும் டாடா ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா என்ற பெயரில் 29 ஜூலை 1946 அன்று ஒரு பொது நிறுவனமாக மாறியது. 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, விமான நிறுவனத்தின் 49% பங்குகளை இந்திய அரசாங்கம் 1948 இல் வாங்கியது. 1948 சூன் அன்று லாகீட் கான்ஸ்டலேஷன் L-749A மலபார் இளவரசி என்ற பெயரைக்கொண்ட (பதிவு செய்யப்பட்ட VT-CQP) வானூர்தியைக் கொண்டு முதன் முதலில் லண்டன் ஹீத்ரோவுக்கு விமானப் போக்குவரத்தைத் தொடங்கியது.\nதேசியமயமாக்கல்.\n1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது, ஆனால் அதன் நிறுவனர் ஜே. ஆர். டி. டாடா 1977 வரை நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்தார். இதன்பிறகு  இந்த நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா இன்டர்நேஷனல் லிமிடெட் என்று பெயர மாற்றப்பட்டது. மேலும் உள்நாட்டு பயணச் சேவைகளை மறுசீரமைப்பதின் ஒரு பகுதியாக உள்நாட்டுப் போக்குவரத்து பிரிவு இந்திய ஏர்லைன்ஸ் என்று இதண்டு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன. 1948 முதல் 1950 வரை, கென்யாவின் நைரோபிக்கும், முதன்மையான ஐரோப்பிய பகுதிகளான ரோம், பாரிஸ், தியூசல்டோர்ஃபு போன்ற இடங்களுக்கு விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பேங்காக், ஹாங்காங், டோக்கியோ, சிங்கப்பூர் ஆகியவற்றிற்கு விமான சேவை வழங்கப்பட்டது.\n\nவீழ்ச்சி.\n1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_11437"}, {"id": [708, 4], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "ஒரு குறிப்பிட்ட வகை வாகனத்தின் தற்காலிக உரிமங்களுடன் இணைக்கப்பட்ட நிபந்தனைகள்.\n- \" எல் பிளேட் \" முன் மற்றும் வாகனத்தின் பின்பகுதியில் வெளிப்படையாக காட்டப்பட வேண்டும்.\n- ஒரு குறிப்பிட்ட வகை மற்றும் டிரான்ஸ்மிஷன் வகையிலான வாகனத்தின் ஓட்டுநர் பயிற்சியின் போது அந்த வகை மற்றும் டிரான்ஸ்மிஷன் வகைக்கு ஒரு முழு ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவரை உடன் வைத்து பயிற்சி பெறுதல் வேண்டும், தனியாக ஒரு நபருக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட சில வகைகளான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு பயிற்சி பெற்றவரை அருகில் வைத்து பழகுதல் வேண்டும்.\n- பஸ் டிரைவர்கள் பயிற்சி பெரும் ஒருவர் வழிகாட்டும் அல்லது பயிற்சி தரும் நபரை தவிர வேறு எந்த பயணிகளையும் கொண்டு செல்லக்கூடாது.\nஒருவர் ஓட்டுநர் சோதனைக்குப் பிறகு, பொருத்தமான வாகனத்திற்கான ஒரு முழு இந்திய உரிமத்தை பெரும்பொழுது பதிலாக தற்காலிக உரிமத்தினை ஒப்படைத்திடல் அவசியம். முழு கார் ஓட்டுநர் உரிமம் பெற்றவர் mopeds, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் பயன்படுத்த அனுமதிக்க படுபவர் ஆவார்.\nஉரிமம் பெற்ற தேதியிலிருந்து 20 ஆண்டுகளுக்கு அல்லது உரிமதாரர்களுக்கு 50 வயதை எட்டும் வரை உரிமம் செல்லுபடியாகும். காலாவதி ஆன ஓட்டுநர் உரிமத்தினை புதுபித்தல் கட்டாயம் ஆகும்\nகோட்பாடு சோதனை.\nஒரு தனிப்பட்ட தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது அடிப்படை ஓட்டுநர் விதிகள் மீதான சோதனைகளை RTO களில் நடத்தப்படும். இந்தியாவில் கோட்பாட்டு சோதனை என்பது அடிப்படை சாலை அடையாளம் பற்றிய கேள்விகளைக் கொண்டுள்ளது, இது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சோதனைகளுக்கும் ஒரே மாதிரியானவை:\nபன்முகத் தெரிவு வினா தேர்வுகள் - சாத்தியமான பதில்களைத் தெரிவு செய்யும் 20 கேள்விகள். குறைந்தபட்சம் 8 கேள்விகளுக்கு இந்த பிரிவை சரியாக பதில் கூறுதல் வேண்டும்.\n\nஇவற்றையும் காண்க.\n- இந்தியாவில் வாகனம் செலுத்துதல்\n- இந்தியாவில் வாகன வேகத்தின் கட்டுபாடு\n- இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கான சாலை குறியீடு\n\nமேற்கோள்கள்.\nhttps://en.wikipedia.org/wiki/Driving_licence_in_India\n\nவெளி இணைப்புகள்.\n- Motor Vehicles Act, 1988\n\n\n\n\n", "document_id": "ta_ta_109754"}, {"id": [708, 5], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "2010ன் முதல் 20 நாடுகள்.\nபட்டயம் வேண்டிய நாடுகள் (கடைசியாக:2008)\nபட்டயம் வழங்கப்பட்ட நாடுகள்\nசெயல்பாட்டிலுள்ள பட்டயங்கள்\n\n2007ன் முதல் 10 நாடுகள்.\n- முந்தைய தகவலின் அடிப்படையில் மாறியுள்ள விகிதங்கள்:\n- = ஏற்றம்.\n- = நடுநிலை.\n- = இறக்கம்.\n\nவெளியிணைப்பு.\n- World Intellectual Property Organization\n\n\n\n\n", "document_id": "ta_ta_42247"}, {"id": [708, 6], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [708, 7], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "வாரன் ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தில் குரூட் ஐனட் என்ற தீவில் ஐரோப்பிய வம்சாவழிப் பெற்றோருக்கு முதலாவது பிள்ளையாகப் பிறந்தார். டனது ஆரம்பக் கல்வியை தாஸ்மானியாவிலும், பின்னர் சிட்னி டிரினிட்டி கிரம்மர் பள்ளியிலும் பயின்றார். இவரது தந்தை 1934 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். [[சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னிப் பல்கலைக்கழகத்தில் [[அறிவியல்]] பட்டதாரியானார்.\n\n[[1952]] முதல் [[1983]] வரை [[மெல்பேர்ண்|மெல்பேர்ணில்]] உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தி ஆய்வாளராகப் பணியாற்றினார். [[1953]] இல் கொமெட் என்ற உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானத்தின் விபத்துக் குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்த போது அவர் விமானத் தரவுப் பதிவு செய்யும் கருவியைப் பற்றிய ஆய்வுகளை ஆரம்பித்தார். விமான விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிய இது மிகவும் உதவியாக இருக்கும் என அவர் நம்பினார். விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கும் விமானிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்வதினூடாக மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியுமென உணர்ந்த அவர் இதனைக் கண்டுபிடித்தார். 1960ஆம் ஆண்டுக்கு பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு, அனைத்து விமானங்களுக்கும் 'கறுப்புப் பெட்டி' பொருத்தப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Biography at Defence Science and Technology Organisation\n\n[[பகுப்பு:1925 பிறப்புகள்]]\n[[பகுப்பு:2010 இறப்புகள்]]\n[[பகுப்பு:ஆத்திரேலிய அறிவியலாளர்கள்]]\n[[பகுப்பு:ஆத்திரேலியக் கண்டுபிடிப்பாளர்கள்]]\n\n", "document_id": "ta_ta_21813"}, {"id": [708, 8], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "கனரக வாகன உரிமம் பெறத் தேவையான ஆவணங்கள்.\n படிவம் LTVA, Form-I&Pa வை பூர்த்தி செய்து அவற்றுடன் பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.\n1. ஓட்டுநர் உரிமம்\n2. மருத்துவ சான்றிதழ்\n3. முதல் உதவி சான்றிதழ்\n4. கட்டணம் – ரூ.215\n\nஅபாயகரமான வாகனம் ஓட்டுநர் உரிம மேற்குறிப்பு.\n அபாயகரமான மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஓட்ட அதற்கென சிறப்பான ஓட்டுநர் உரிமம் மேற்குறிப்பு பெற வேண்டும். அதற்காகச் சில ஆவணங்களை இணைக்க வேண்டும்.\n\nஇணைக்க வேண்டிய ஆவணங்கள்.\n1. போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம்\n2. IRT அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்\n3. கோரிக்கை மனு\n4. கட்டணம் ரூ.250\n\n\n\n\n", "document_id": "ta_ta_110345"}, {"id": [708, 9], "question": "<Query> உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.", "document": "ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடமியிலிருந்து 1958இல் மெக்கெய்ன் பட்டம் பெற்று கடற்படை விமான ஓட்டுநர் ஆனார். விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து நிலத் தாக்குதல் விமானங்களை ஓட்டியுள்ளார். வியட்நாம் போரில் அமெரிக்கப் படையில் சேர்ந்து பணி புரிந்து \"ஃபோரெஸ்டல்\" விமானம் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார். அக்டோபர் 1967இல் வியட்நாம் தலைநகரம் ஹனோய் மேல் வான் தாக்குதல் செய்யும் பொழுது தனது விமானம் சுட்டப்பட்டு மெக்கெய்ன் காயம் அடைந்து வடக்கு வியட்நாமியர்களால் போர் கைதியாக சிக்கினார். 1973 வரை வியட்நாமிய சிறையில் போர் கைதியாக இருந்து வதை செய்யப்பட்டு இதனால் இன்று வரை சில உடல் ஊனங்கள் கொண்டுள்ளார்.\n\nகாப்டனாக கடற்படையிலிருந்து 1981இல் விலகி அரிசோனாவுக்கு நகர்ந்து அரசியல் உலகில் நுழைந்தார். 1982இல் கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பதவி காலங்களாக பணியாற்றியுள்ளார். பின்பு 1986இல் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1992, 1998, மற்றும் 2004இல் மீண்டும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். பொதுவாக பழமைவாதக் கொள்கைகளை நம்புகிற மெக்கெய்ன் சில முக்கிய தலைப்புகள் தொடர்பான தனது கட்சிக்கு எதிராக கருதுகிறார். 1980களில் அரசியல் செல்வாக்கு இழிப்பு நடவடிக்கையில் ஆராய்ச்சி செய்யப்பட்டு குற்றமற்றவர் என்று தீர்ப்பு செய்யப்பட்டதற்கு பிறகு பிரச்சாரம் நிதி சீர்திருத்தம் (campaign finance reform) ஒரு முக்கிய தலைப்பாக உறுதி செய்து பிரச்சாரம் நிதியை திருத்த 2002இல் ஒரு சட்டத்தை படைத்தார். 1990களில் வியட்நாமுடன் உறவு மேம்படுத்துதலுக்கும் 2000களில் ஈராக்கில் முடிவு வரை சண்டையிடுவதுக்கும் மெக்கெய்ன் கவனம் பெற்றார். மேலவையில் பொருளாதார செயற்குழுவின் தலைவராக பணியாற்றி மாநிலங்களின் சிறிய திட்டங்களுக்கு நடுவண் அரசு நிதி கொடுதலை எதிர்த்தார்.\n\n2000இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி முதல்கட்ட தேர்தல்களில் ஜோர்ஜ் புஷிடம் தோல்வி அடைந்தார். 2008இல் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டு மார்ச் 2008இல் முன்னோடி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2008 குடியரசுக் கட்சி சம்மேளனத்தில் அதிகாரபூர்வமாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக, தனது தேர்வான துணைத் தலைவர் வேட்பாளர் சேரா பேலின் உடன் உறுதி செய்யப்பட்டார். 2008 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பராக் ஒபாமாவால் தோற்கடிக்கப்பட்டார்.\n\nவாழ்க்கை வரலாறு.\nகுழந்தை பருவமும் கல்வியும்.\nபனமாவில் அமெரிக்க கடற்படை விமான நிலையத்தில் 1936இல் கடற்படை அலுவலர் ஜான் மெக்கெய்ன் சீனியர் மற்றும் ரொபேர்ட்டா ரைட் மெக்கெய்னுக்கு ஜான் மெக்கெய்ன் பிறந்தார். அப்பொழுது பனமா கால்வாய் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்தது. மெக்கெய்னின் குலமரபில் ஆங்கிலேயர்கள், ஸ்காட்டியர்கள், மற்றும் ஸ்காட்-ஐரியர்கள் உள்ளனர். தனது தந்தையார் பல்வேறு கடற்படை நிலையங்களுக்கு நகர்த்தப்பட்டது காரணமாக மெக்கெய்ன் மொத்தத்தில் 20 பள்ளிகளில் படித்தார். 1951இல் வர்ஜீனியாவின் வடக்கு பகுதியில் தனது குடும்பம் குடியேறி மெக்கெய்ன் 1954இல் உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெற்றார். பின்பு ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடெமியில் சேர்ந்தார். அங்கே இருக்கும் பொழுது குத்துச்சண்டை விளையாடினார். நான்கு ஆண்டுகளாக படித்து 899 மாணவர்கள் கொண்ட வகுப்பில் 894ஆம் நிலையில் 1958இல் பட்டம் பெற்றார்.\n\nகடற்படை பயிற்சியும் வியட்நாமும்.\nகடற்படை அகாடமியிலிருந்து பட்டம் பெறுவதற்கு பிறகு இரண்டரை ஆண்டுகளாக விமான ஓட்டுநர் பயிற்சி செய்தார். ஆரம்பத்தில் இவர் தரம் தாழ்ந்த ஓட்டுநராக இருந்து இரண்டு முறையாக பறக்கும் பொழுது விபத்துகள் ஏற்பட்டன. ஆனால் 1960இல் பயிற்சி முடிந்த காலத்தில் ஓர் அளவு கவனக்குறைவான ஆனால் வேலைத்திறனுள்ள ஓட்டுநராக தெரிந்து கொண்டுள்ளார். 1965இல் தனது முதல் மனைவி கேரல் ஷெப்புடன் திருமணம் செய்து அவரது இரண்டு பிள்ளைகளும் தத்தெடுத்தார்.\n\n1967இல் \"ஃபோரெஸ்டல்\" என்கிற விமானம் தாங்கிக் கப்பலின் விமான படையை சேர்ந்து வியட்நாமுக்கு சென்றுள்ளார். ஜூலை 1967இல் ஃபோரெஸ்டல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார். தனது எரிகின்ற விமானத்திலிருந்து தப்பி பிற ஓட்டுநர்களுக்கு உதவி செய்யும் பொழுது ஒரு குண்டு வெடித்து கால்களிலும் மார்பிலும் குண்டு துண்டுகள் மோதின. இந்த நிகழ்வில் மொத்தத்தில் 134 கடற்படையினர்கள் உயிரிழந்தனர். பின்னர் வேறு விமான தாங்கிக் கப்பலின் படையை சேர்ந்து வடக்கு வியட்நாமில் தாக்குதல்கள் நடத்தி விருதுகளை பெற்றார்.\n\nபோர் கைதி.\n1967இல் அக்டோபர் 26ஆம் தேதி மெக்கெய்ன் தனது 23ஆம் தாக்குதல் பயணத்தை நடத்தும் பொழுது ஹனோய் நகர் அருகில் ஒரு ஏவுகணை தனது விமானத்தை தாக்கி மெக்கெய்ன் மூன்று மூட்டுகளை உடைத்தார். டுருக் பாச் ஏரியில் விழுந்து வடக்கு வியட்நாமியப் படையினர்கள் மெக்கெய்னை கண்டுப்பிடித்து கைது செய்தனர். ஹனோயில் ஹொவா லோ சிறையில் சிறைப்பிடிக்கப்பட்டார். வடக்கு வியட்நாமியப் படையினர்கள் அவரிடம் தகவல்களை பெறுவதற்காக மெக்கெய்னை அடித்து, குத்தி, வதை செய்தனர். மெக்கெய்னின் தந்தையார் இராணுவத்தில் ஒரு முக்கிய அதிகாரி என்று தெரிந்த பொழுது தான் வியட்நாமியர்கள் அவருக்கு மருத்துவ உதவி கொடுத்தனர். ஆறு வாரங்களால் மருத்துவமனையில் இருந்து 20 கிலோகிராம் எடையை இழந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளாக சிறையில் தனிமைச் சிறை வைப்பில் இருந்தார்.\nஆகஸ்ட் 1968இல் மெக்கெய்னின் தந்தையாருக்கு நிலை உயர்வு பெறுவது காரணமாக வடக்கு வியட்நாமியர்கள் மெக்கெய்னுக்கு முன்னர் விடுவித்தல் அனுமதி கொடுத்தனர், ஆனால் பிற போர் கைதிகளுக்கு விடுவித்தல் கொடுக்கவில்லை. இதனால் மெக்கெய்ன் சிறையிலிருந்து வெளிவரவில்லை. பின்னர் வியட்நாமியர்கள் மெக்கெய்ன் மீது கடும் வதை திட்டத்தை தொடங்கினர். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கயிறால் கட்டிவைத்து வடக்கு வியட்நாமியர்கள் மெக்கெய்னை அடித்தனர். இதனால் மெக்கெய்ன் ஒரு முறை தற்கொலை முயற்சி செய்தார். சிறையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இன்று வரை மெக்கெய்னால் கைகளை தலைக்கு மேல் தூக்க முடியாது. மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளாக போர் கைதியாக இருந்து 1973இல் விடுதலை பெற்றார்.\n\nஅமெரிக்காவுக்கு திரும்புவது.\nஅமெரிக்காவுக்கு திரும்பி ஓர் அளவு புகழ்பெற்றவராக தெரியவந்தார். இரண்டு ஆண்டுகளாக காயங்களுக்கு நோய்த்தீர் மருத்துவம் செய்து மறுபடி விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றார். 1976இல் புளோரிடாவில் ஒரு கடற்படை பயிற்சி குழுமத்தின் அதிகாரியாக பணியாற்றினார். 1977 முதல் மேலவைக்கு கடற்படை தொடர்பு அலுவலராக பணி புரிந்தார். இதுவே அரசியல் உலகில் தனது முதல் நுழைவு என்று மெக்கெய்ன் கூறியிருக்கிறார். 1980இல் தனது முதல் மணம் முறிந்து இரண்டாம் மனைவி சிண்டி மெக்கெய்னை திருமணம் செய்தார். 1981இல் 17 விருதுகளுடன் கடற்படையிலிருந்து காப்டனாக விலகி அரிசோனா மாநிலத்துக்கு நகர்ந்தார்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- 2008 குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அதிகாரபூர்வ இணையத்தளம்\n- அதிகாரபூர்வ மேலவை இணையத்தளம்\n- மெக்கெய்னின் கடற்படை ஆவணங்கள்\n- அமெரிக்க சட்டமன்ற இணையத்தளத்தில் வாழ்க்கை வரலாறு\n- வாஷிங்டன் போஸ்ட் வழங்கும் மெக்கெய்னின் வாக்களிப்பு ஆவணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12454"}]
[{"id": [711, 0], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.\n\nபெயர் காரணமும் வரலாறும்.\nசேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை பற்றியும்,\nமுகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.\n\nபின் இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.\n\nஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.\n\nஇவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.\n\nகட்டுமான அமைப்பு.\nஇந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசூதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கிக் கட்டப்பட்டுள்ளது). இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது. \n\nசிறப்புகள்.\nஇந்த மசூதி முகம்மது நபியின் காலத்திலேயே கட்டப்பட்டது. இது இன்றும் எல்லா மதத்தினரும் வந்து வழிபாடு செய்யும் ஒரு திருத்தலமாக உள்ளது. இன்றும் இந்த மசூதி சேரமான் பெருமாளின் வம்சத்தினராண கொச்சின் அரச குடும்பத்தினருக்கு முதல் மரியாதை கொடுக்கிறது. இங்கு மிகவும் பழமையான ஒரு தாமிர விளக்கு உள்ளது. இதற்கு எல்லா மதத்தினரும் எண்ணெய் கொண்டு வந்து விடுகின்றனர். மேலும் இங்குள்ள ரோஸ்‌வுட் சொற்பொழிவு மேடையும் (மிம்பர் படி) கரும்பளிங்குக் கற்களும் மிகவும் பழமையானதாகும். இதில் கரும்பளிங்குக் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது.\n\nஇதையும் பார்க்கவும்.\n- சேரமான் பெருமாள்\n\nசேரமான்மசூதியின் இணையதளம்.\nhttp://www.cheramanmosque.com/history.php\n\nவெளி இணைப்புகள்.\n- சேரமான் பெருமாள் மசூதி பற்றிய காட்சித்தொகுப்பு\n\nமேற்கோள்கள்.\n- cheraman juma masjid- a secular heritage\n- A mosque from a hindhu king\n- Hindhu patron of a muslim heritage site\n- kalam to visit oldest mosque in sub-continant\n- 2/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு - CMN Saleem\n- 1400-year-old mosque to be restored to its original form\n\n\n\n\n", "document_id": "ta_ta_15151"}, {"id": [711, 1], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "வரலாறு.\nஇஸ்லாமியர்களின் இறுதி நபியான முகம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் முதல் கலிபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அபூபக்கர் (ரலி) என்பவராவார். இவரது ஆட்சிக்காலத்தில் ஒரு வியாபார குழு 633 ஆம் ஆண்டு சுமார் 224 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் முதன்முதலாக காயல்பட்டினம் நகரில் வந்து தங்கியது. முகம்மது கல்ஜி என்பவர் அந்தக் குழுவுக்கு தலைமை ஏற்று வந்தார். அந்த சமயத்தில் அந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனான அபிராம ராஜா அதிராஜ ராஜா ஜெயவீர ராஜுக்கர் என்பவர் அவர்களை வரவேற்று, அவர்கள் தங்குவதற்க்கும் வழிசெய்தார். \nபின் அங்கேயே தங்கி வியாபாரத்தில் ஈடுபட்ட அந்தக் குழுவினர், தங்கள் வழிபாட்டுக்காக, ஒரு மசூதியை கட்டினர். இதுவே கடற்கரை பள்ளி என அழைக்கப்படுகின்றது. இது இரண்டாவது கலீபாவான உமர் (ரலி) அவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.\n\nமுக்கியத்துவம்.\nஇந்த மசூதி கட்டப்பட்ட ஆண்டை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும், இது தோராயமாக 633 முதல் 640 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மாலிக் பின் தீணார் என்பவரால் கேரள மாநிலம் கொடுங்கலூரில் 612 ஆம் ஆண்டு கட்டப்பட்ட, இந்தியாவின் முதல் மசூதியான சேரமான் ஜுமா மசூதிக்கு அடுத்து கட்டப்பட்ட இதுவே இந்தியாவின் இரண்டாவது மசூதி ஆகும். மேலும் இதுவே தமிழ்நாட்டின் முதல் மசூதி ஆகும்.\n\nஇன்றைய நிலை.\nஇன்று இந்த மசூதி கோஸ்மாரி தர்கா அருகில் உள்ளது. இதன் பல பகுதிகள் இயற்கை சீற்றங்களினால் அழிந்துவிட்ட நிலையில் எஞ்சிய பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. ஆனால் இங்கு இருக்கும் இரண்டு கல்வெட்டுகள் இந்த மசூதியின் வரலாற்று பெருமைகளை நினைவு கூறுகின்றன. இதில் முதலாவது கல்வெட்டு, இந்த மசூதிக்கு பாண்டிய மன்னன் நிலம் கொடுத்ததை நினைவு கூறுகின்றது. அடுத்தது அந்நாளில் வாழ்ந்த இஸ்லாமிய பெரியாவரான செய்யது அஹமது பின் சஹீது இப்நு முகம்மது கரீம் மதானி என்பவரை பற்றி கூறுகின்றது.\n\nஇதையும் பார்க்கவும்.\nசேரமான் ஜுமா மசூதி\n\nவெளி இணைப்புகள்.\nwww.kayalpatnam.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_15936"}, {"id": [711, 2], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "மரபுவழிக் கதை.\nசேரமான் பெருமாள் யார் என்பதே விவாததுக்குள்ளானதாக உள்ளது. மகோதயபுரத்தை ஆண்ட பிற்காலச் சேர அரசர்களில் முதலாவது அல்லது கடைசி அரசனாக இருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளின் வரலாற்றில் பல்வேறு சேரமான் பெருமாள்கள் குறித்த குறிப்புகள் காணப்படுவதால் இச்சேரமான் பெருமாள் உண்மையில் யார் என்பதை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இவன் ஆண்ட காலம் 12 ஆண்டுகள் (சில கதைகளில் 20 ஆண்டுகள்) என நம்பப்படுகிறது.\n\nமக்களிடையே தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டும்வகையில், கேரள நம்பூதிரிகளால் சேரமான் பெருமாள் மரபுவழிக்கதைகள் உண்டாக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. பிராமண மரபுவழிக் கதைகள் ஒன்றில், உள்ளூர் கிராமக் குழுவினர் திறமையாக செயல்படாமையால், ஆட்சி செய்வதற்காக கேரளத்துக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் சேர மரபினர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அரசர்கள் சேரமான் என்று அழைக்கப்பட்டனர்; அவர்களை உயர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காக, அவர்கள் பெயருடன் பெருமாள் (கடவுள்) என்ற பட்டமும் சேர்க்கப்பட்டது என்பது இக்கதையின் கூற்று. மேலும் சேரமான் பெருமாள் அரசர்கள் பன்னிருவர் என்றும் கூறுகிறது. ஆனால் கேரளோல்பத்தியின்படி, இவ்வரசர்களின் எண்ணிக்கை 20 ஆகும்.\n\nகேரளத்தில் புத்தம் அதிகம் பரவியிருந்ததால், \"பெருமாள்\" என்பது புத்தர் என்பதன் ஒத்த பெயராக இருந்திருக்கவேண்டும் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும் அரச துறவியுமான குலசேகர ஆழ்வாரின் பெயரிலிருந்து \"பெருமாள்\" என்ற பட்டப்பெயர் பெறப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இராமரின் சிறந்த பக்தராக இருந்தவர் குலசேகர ஆழ்வார். இவருக்கு பெருமாள் என்ற பட்டப்பெயர் உண்டு. மேலும் இவரது இன்றைய சீடர்களும் இதே பட்டப்பெயரை பயன்படுத்துகின்றனர். மார்த்தாண்ட வர்மர் என்ற பெயருடன் \"பத்மநாபதாசர்\" என்ற பெயரையும் கொண்ட திருவிதாங்கூர் அரசர்களும் குலசேகராழ்வாரின் சீடர்களாவர்.\n\nசேரமான் பெருமாளின் மர்ம மறைவு.\nதனது ஆட்சியின் இறுதிகாலத்தில் சேரமான் பெருமாள் கடைசியாக எங்கு சென்று மறைந்தான் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன: \n- மெக்கா (தாஜுதீன் சேரமான் பெருமாள் என்ற கதைப்படி)\n- கயிலை மலை (சேரமான் பெருமாள் நயினார் என்ற மரபுக்கதைப்படி)\n- கபிலவஸ்து, லும்பினி, சாரநாத் போன்ற ஏதேனொமொரு புத்த தலங்கள்\n- கேரள புத்தமதத்தினர் தலைமைப் பொறுப்பு வகித்திருந்த நாளந்தா பல்கலைக்கழகம்\n\nஆனால் இவற்றுக்கான சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அவர் சென்று மறைந்த இடம் எதுவென்பது புதிராகவே உள்ளது\n\nசேரமான் பெருமாளை பல்வேறு ஆட்களாக அடையாளப்படுத்தும் கதைகளும் உள்ளன:\n- கேரளத்தின் அரச பரம்பரையைத் தோற்றுவித்தவன் மற்றும் ஒரு சத்திரிய குலப்பெண் மற்றும் மூன்று சூத்திர குலப் பெண்களின் கணவன்.\n- ஈழவர்களின் பாதுக்காப்பின்கீழ் தச்சர்களைத் திருப்பிக் கொண்டுவருமாறு ஈழத்துக்குச் செய்தியனுப்பிய அரசன்.\n- கிபி 628 இல் மெக்காவிற்குச் சென்று இசுலாமிய சமயத்தில் இணைந்து அப்துல் ரஹ்மான் சமிரி எனப் பெயர் மாற்றியவர்.\n- இசுலாமிய வட்டங்களில் நிலவும் கதைப்படி, நிலவின் பிளப்பைக் கண்டவர்; முகம்மது நபியால் தியாஜுதீன் என்ற பெயரில் இசுலாமியத்திற்கு மாற்றப்பட்டவர்.\n- நாயர் தலைவருக்கு வாளைப் பரிசளித்து அவரை கோழிக்கோட்டின் சாமூத்திரி ஆக்கியவர்.\n- இரு சிரியன் கிறித்துவ வணிகர்களுக்கு (Mar Sabor, Mar Proth) வணிகம் செய்ய உரிமையை வழங்கியவர்.\n- ஆயிக்கார எஜமானனுக்கு அவன் அதிகாரத்தை ஆதரிக்கும்வகையில் தனது தலைப்பாகையைத் தந்தவர்.\n- சைவத் துறவியாகி, சுந்தரருடன் சேர்ந்து தென்னிந்திய சிவத்தலங்களுக்குப் பயணம் சென்று, பின்னர் சிவனின் தொண்டராகக் கயிலைமலையை அடைந்தவர்.\n- புத்தசமயத்தைத் தழுவியவர்.\n\nதிரைப்படத்தில்.\nசேரமான் பெருமாள் அல்லது தாஜிதீன் வாழ்க்கையை மையப்படுத்தி, சேரமான் கதாபாத்திரத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் மலையாளத் திரைப்படம், இந்தியா மற்றும் கட்டார் கூட்டுத்தயாரிப்பாகத் தயாரிக்கப்படவுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123183"}, {"id": [711, 3], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "பெரும்பாலான முஸ்லீம் விரிவுரையாளர்கள் நேரடி சந்திரன் பிளவு நிகழ்வு நடந்தது என விளக்குகின்றனர்.\nசில அறிஞர்கள் கூற்றுப்படி இறுதித் தீர்ப்பு நாள் அன்று நடக்கும் நிகழ்வு எனக்கூறுகின்றனர்.\n\nநேரடி விளக்கங்கள் முகம்மது நபியின் தோழர்களான இப்னு அப்பாஸ், அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் போன்றவர்கள் மூலமும் இன்னும் சிலர் மூலமும் விவரிக்கப்பட்டுள்ளன. \nபின்னணி.\nசில குறைஷிக் குலத்தைச் சார்ந்த தலைவர்கள் முகம்மது நபியிடம் \"நீங்கள் உண்மையான இறைத்தூதராக இருந்தால் முற்காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர்கள் போல் அற்புதங்களை காட்டவும்\" எனக்கூறினாரகள். அப்பொழுது முகம்மது நபி நிலவை பிளந்து மறுபடியும் ஒட்ட வைத்தார்கள் என்பது முசுலிம்களின் நம்பிக்கையாகும். \n\nகுர்ஆன் வசனங்கள்.\nமுகம்மது நபி சந்திரனை பிளந்த நிகழ்வை பற்றிய குர்ஆன் வசனங்கள் வருமாறு:\n\n\"(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள். \"இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.\"\nஹதீஸ்.\nமுகம்மது நபி சந்திரனை பிளந்த நிகழ்வை பற்றிய ஹதீஸ் வசனங்கள் வருமாறு:\n\n\"மக்காவாசிகள் முகம்மது நபியிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே,சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக முகம்மது நபிக் காட்டினார்கள். என்று அனஸ் பின் மாலிக் எனும் நபித்தோழர் கூறினார்.\"\n\nநாசா செயற்கைக்கோள் புகைப்படம்.\n1969 இல் அப்பல்லோ 10 செயற்கைக் கோள் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தில் நிலவு பிளந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்டது. .\nஅப்பல்லோ 10 செயற்கைக் கோள் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தில் 300 கி.மீ. நீள பிளவு காணப்பட்டது. \n\n2010 இல் இணைய விவாதங்களில் நிலவு பிளந்ததற்கான ஆதாரம் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சார்ந்த பிராட் பெய்லி \"நிலவு பிளந்ததற்கான ஆதாரம் இணைய விவாதங்கள் மூலம் இல்லாமல் ஆராய்ச்சி கட்டுரைகள் மூலமாகவே நிருபிக்க வேண்டும்\" எனக் கூறினார்.\n\nசேரமான் பெருமாள்.\nசேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர நாட்டு மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.என்பதாக இந்திய மாநிலமான கேரள முசுலிம்கள் மத்தியில் தொன்மவியல் கருத்து உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92003"}, {"id": [711, 4], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "சேரமான் பெருமாள் (English: Cheraman Perumal; Malayalam:ചേരമാൻ പെരുമാൾ; Arabic: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .\n\nசேரமான் பெருமாளும் கொங்கு நாடும்.\nசேரமான் கயிலை சென்றது\n\nவாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்\n\nகலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்\n\nகொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்\n\nதலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை\n\nமலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே \n\n(கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி\nஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே . கொங்கு நாடு தான் சேர நாடு\n\n'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில், \n\nஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா \n\nஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில் ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே. (திருப்புகழ் - பழநி) என்பது இத்தகையதே.\n\nஅவரசமாக ஒரு காரியத்தைச்செய்தால் \"தலைக்கு எண்ணெய் கூடத் தேய்க்காமல் அவசரப்படுகின்றான்\" என்பது கொங்குநாட்டுப் பழமொழியாகும். சுந்தரர் கயிலைக்குச் செல்கின்றார் என்பதனை யறிந்து சேரமான் பெருமாள் விரைந்து சென்றார் என்பதனைத் 'தலைக்கு இடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் ... கயிலை சென்றான்' என்று குறிப்பிட்டது கொங்கு நாட்டுப் பழமொழியை யொட்டியாகும்.\n\nசேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்.\nகடைசி சேரமான் பெருமாளின் திடீர் மறைவு, அவரை சுற்றி பல தொன்மங்களை உருவாக்கியது. தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் சேரமான் பெருமாள் கீழ்கண்ட இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு சென்றதாக கருதப்படுகிறது: \n1. மெக்கா (இது தாஜுத்தீன் சேரமான் பெருமாள் என்ற ஓர் தொன்மக் கதையை உருவாக்கியது)\n2. கைலாசம் (இது சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் தொன்மக் கதையை உருவாக்கியது)\n3. கபிலவஸ்து அல்லது லும்பினி அல்லது சாரநாத் போன்ற புத்த மத ஸ்தலங்கள்\n4. கேரளர்கள் முன்னின்று நடத்திய நலந்தா பல்கலைகழகம்\n\nஆனால், மேலே கூறிய எந்தவொரு இடத்திற்கும் அவர் சென்றதற்கான ஆதாரம் இல்லாதது, அவரது மறைவை மர்மம் ஆக்கியது. இவரது மறைவை வைத்து பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவை கீழ்கானும்வாறு:\n- க்ஷத்ரிய பெண்ணின் கணவன் மற்றும் மூன்று சூத்திர பெண்களின் தந்தையாக இருந்தவர், இப்பெண்கள் தான் கேரளத்தின் வருங்கால அரசர்களை பெற்றெடுத்தனர்.\n- எழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்கு செய்தி அனுப்பியவர்.\n- கிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தை தழுவியவர்.\n- இஸ்லாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதையில், முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை கண்டு, மெக்கா பயணித்து முகமது நபி மேற்ப்பார்வையில் தாஜுதீன் (\"நம்பிக்கையின் மகுடம்\") என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தை தழுவியவர்.\n- கோழிக்கோடின் நாயர் தலைவருக்கு வாள் அளித்து அவரை அப்பகுதியின் சாமுத்த்ரியாக ஆக்கியவர்.\n- கிறிஸ்த்துவ வியாபாரிகளுக்கு வியாபார உரிமை வழங்கிய அரசர்.\n- அயிக்கற யஜமானன் என்பவருக்கு மகுடம் அணிவித்து , அதிகாரமும் வழங்கியவர் .\n- அரசராக இருந்து, பின்பு சைவ சாமியாராகி, தென் இந்தியா முழுதும் சுந்தரருடன் கோயில்களுக்கு சென்றார். கடைசியாக கைலாயத்தில் சிவா பக்தன் ஆனதாக கருதப்படுகிறது.\n- புத்த மதத்தை தழுவினார்.\n\nவரலாறு.\nஇத்திருமுறையில் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளிச் செய்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.\n\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெற்ற இவர் சேரமன்னர். சுந்தரரின் இனிய தோழர். சுந்தரருடன் கயிலை சென்றவர். ஆலவாய் இறைவர் பாணபத்திரர் பொருட்டுத் திருமுகப்பாசுரம் அருளிய பெருமை உடையவர். இந்நாயனார் வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது.\nஇவரது காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும்.\n\nஎம்பெருமானிடத்துச் சென்ற சேரரை அவர் புகழ் குன்ற கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சேரர் கிறிஸ்துவர்களுக்கு உதவியது போல் முகமதியருக்கும் உதவினார். இன்றும் அவர் வணங்கிய திருவஞ்சைக்களம்** அன்றாடம் மானிடர் வணங்கி வரும் திருக்கோயிலாக உள்ளது.\n\nசைவமும் தமிழும் தழைக்கத் தோன்றிய அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்னும் பெருமாக் கோதையார் திரு அவதாரஞ் செய்தருளிய பதி. பரசுராமர் தம் தாயைக் கொன்றதோஷம் நீங்கப் பூசித்த தலம். இத்தலத்திலிருந்துதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானையின் மீதும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரையின் மீதும் திருக் கயிலாயத்துக்கு எழுந்தருளினார்கள். இந்த அஞ்சைக்களம் சேர நாட்டில் சேர மன்னர்களது இராசதானியாகிய மகோதையில், உள்ள திருக்கோயில். `கடலங்கரை மேல் மகோதையணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே` என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவாக்கு (மகோதை என்பது கொடுங்கோளுர்).\n\nஇத்திருவஞ்சைக்களத்துக்கு வடக்கே கொடுங்கோளூரும், தெற்கே கோட்டைப் புறமும், மேற்கே மேற்றலையும், கிழக்கே புல்லூற்றும் இருக்கின்றன. கொடுங்கோளூரில் பகவதி அம்மன் கோயில் இருக்கின்றது. இதனையே கண்ணகி கோயில் என்பர். அஞ்சைக்களத்து அப்பர் கோயில் மலையாள முறையில் கட்டப்பட்டுள்ளது.\n\nமேலும் பார்க்க.\nசேரமான் ஜும்மா பள்ளிவாசல்\n\nவெளி இணைப்புகள்.\n- India's President makes a visit to the mosque\n- The Land of the Permauls. Cochin, Its Past and Its Present 1863. Chapter 2. Page 44, The Last \"Permaul.\" Dr. Francis Day.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15150"}, {"id": [711, 5], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "காண்க.\n- சங்ககாலத் தண்டனை\nஒப்புநோக்குக.\n- சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்\n- சேரமான் பெருஞ்சேரலாதன்\n\nஉசாத்துணைகள்.\n- புலியூர்க் கேசிகன், \"பதிற்றுப்பத்து தெளிவுரை\", புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).\n- செல்லம், வே. தி., \"தமிழக வரலாறும் பண்பாடும்\", மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).\n- புலியூர்க் கேசிகன், \"புறநானூறு தெளிவுரை\", பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)\n\n\n\n\n", "document_id": "ta_ta_16567"}, {"id": [711, 6], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "உசாத்துணைகள்.\n1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\n\nவெளி இணைப்புகள்.\n- கழறிற்றறிவார் நாயனார் புராணம் (பெரிய புராணம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_10339"}, {"id": [711, 7], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "குவலயானந்தம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன. ஒன்று வாதவூரார் என்பவரால் இயற்றப்பட்டது. மற்றொன்று அப்பைய தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது.\n\nமீமாம்சை என்னும் நூல் வடமொழியில் உள்ளது. இது அணியிலக்கணம் கூறும் நூல். இந்த நூலைத் தமிழில் தரும்படி வரகுண பாண்டியன் என்பவன் வேண்டினானாம். அவன் வேண்டுகோளுக்கு இணங்க வாதவூரான் என்பவர் இந்த நூலைச் செய்தளித்தாராம். இப்படி இந்த நூலின் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கிறது. \n\nஇந்த வாதவூரார் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அல்லர். பிரபந்தங்கள் தோன்றிய 13ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.\n\nமுற்றுப்பெறாத இந்த நூலில் 282 நூற்பாக்கள் உள்ளன. இவற்றில் சொல்லிலக்கணமும், அணியிலக்கணமும் கூறப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_31323"}, {"id": [711, 8], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "சைனா கெய்ரெற்சி 2001 இல் தனது 24வது வயதில் இப்புத்தகத்தை எழுதினார். இதில் மூன்று பாகங்கள் உள்ளன. சைனாவின் 9 வயது வரையிலான பிஞ்சு வயதுப் பருவம் முதல் பாகத்திலும், குழந்தைப் போராளியாக 19 வயது வரை NRA படையில் இருந்த அவரது அனுபவங்கள் இரண்டாம் பாகத்திலும், அரசியல் கைதியாக தென்னாப்பிரிக்காவிற்கு தப்பித்து ஓடி டென்மார்க்கில் அகதியாக புகுந்தது வரையிலான பகுதி மூன்றாம் பாகத்திலும் விவரிக்கப் பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- குழந்தைப் போராளி \n- குழந்தைப் போராளி: சில குறிப்புகள் \n- சைனா கெய்ரெற்சியின் \"குழந்தைப் போராளி\"\n- ‘குழந்தைப் போராளி’ நூல் வெளியீட்டு நிகழ்வு \n- Ich konnte einfach nicht nein sagen\n\n\n\n\n", "document_id": "ta_ta_66666"}, {"id": [711, 9], "question": "இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான <Query> (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.", "document": "ரணதீரன் ஆற்றிய போர்களும் பெற்ற பட்டங்களும்.\nரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் புகழப்பட்டான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.\n\nரணதீரன் ஆட்சியில் சேரமான் பெருமாள் நாயனார்.\nரணதீரன் ஆட்சிக் காலத்தில் சேரமான் பெருமாள் நாயனார் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருஆலவாய் இறைவனையும், திருப்பரங்குன்ற பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம், சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.\n(பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).\n\nரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6241"}]
[{"id": [712, 0], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "ஆவர்த்தன அட்டவணையில் குழு 18க்குரிய முதல் ஆறு மூலகங்களும் அருமன் வாயுக்களுக்குரிய இயல்புகளை காட்டுகின்றன. ஆனால் இதே கூட்டத்தில் ஏழாவது ஆவர்த்தனத்திற்குரிய மூலகமாகிய உனுனோக்டியம்(Uuo) அருமன் இயல்புகளைக் காட்டாது. பதிலாக குழு 14க்குரிய உனுக்குவடியம் அருமன் இயல்புகளைக் கொண்டுள்ளன.\n\nஅருமன் வாயுக்களின் இயல்புகள் பற்றி அணுக்கட்டமைப்பு பற்றிய புதிய கொள்கைகள் விளக்குகின்றன. இவற்றின் இறுதி இலத்திரன் ஒழுக்கு நிரம்பிய நிலையில் காணப்படும். இதன் காரணமாக இவை குறைந்தளவு இடைத்தாக்கங்களை கொண்டு காணப்படுகின்றன. இவற்றின் உருகுநிலை , கொதி நிலை என்பன நெருங்கிய வீச்சினுள்10 C ஐ விடக் குறைந்த வேறுபட்டைக் கொண்டும் காணப்படுகின்றன. இவை சிறிய வெப்பநிலை வேறுபாட்டில் நீர்மநிலையை அடையக்கூடியதாகவும் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29367"}, {"id": [712, 1], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "கார்பன்-ஹைட்ரஜன் நேர்மறை அயன் (சிஎச் +) மற்றும் கார்பன் அயனி (சி +) - கார்பன்-ஹைட்ரஜன் மூலக்கூறு (CH, அல்லது மெதிலிடின் ரேடியல்) கார்பன் அயனி (சி +) முன்னர் நினைத்தவாறு, சூப்பர்நோவா மற்றும் இளம் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய கொந்தளிப்பான நிகழ்வுகள் போன்ற பிற வழிகளில் காட்டிலும், நட்சத்திரங்களிலிருந்து புற ஊதா ஒளியின் பெரும்பகுதி.\nஎதிர்வினைகள்.\nபொதுவாக சி-எச் பிணைப்பு மிகவும் வலுவாக உள்ளது, எனவே இது ஒப்பீட்டளவில் unreactive ஆகும். பல கூட்டு வகுப்புகள், கூட்டாக கார்பன் அமிலங்கள் என்று அழைக்கப்படும், சி-எச் பிணைப்பு புரோட்டான் நீக்கம் செய்ய போதுமான அளவு அமிலமளிக்கும். செயலிழக்கப்படாத C-H பத்திரங்கள் alkanes இல் காணப்படுகின்றன, அவை ஒரு heteroatom (O, N, Si, போன்றவை) க்கு அருகில் இல்லை. இத்தகைய பத்திரங்கள் வழக்கமாக மட்டுமே தீவிர மாற்றீட்டில் பங்கேற்கின்றன. இருப்பினும் பல எதிர்விளைவுகளை பாதிக்கும் பல நொதிகள் அறியப்படுகின்றன.\nC-H பத்திரமானது வலுவான ஒன்றாகும் என்றாலும், இது மிகவும் உறுதியான கரிம சேர்மங்களுக்கு 30% க்கும் அதிகமாக வேறுபடுகிறது.\nபெயர்முறை.\nC-H அலகு முறையாக கார்போஜெனின் பெயரிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113957"}, {"id": [712, 2], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "இந்த வெப்பநிலை அந்த நீர்மத்தின் சூழல் காற்றழுத்தத்தைப் பொருத்து மாறுபடக்கூடியது. எடுத்துக்காட்டாக நீரானது கடல் மட்டத்தில் உள்ள காற்றழுத்ததில் 100 °C வெப்பநிலையில் ஆவியாகும். ஆனால் மலை போன்ற உயரமான இடங்களில் காற்றழுத்தம் குறைவதால், கொதிநிலை (ஆவியாகும் வெப்பநிலை) குறையும். எவரெஸ்ட் மலை உச்சியில் நீரானது 69 °C வெப்பநிலையிலேயே கொதி நிலைக்கு வந்துவிடும். கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் 101.325 kPa (கிலோ பாஸ்கல்), ஆனால் எவரஸ்ட் மலையின் உச்சியில் காற்றின் அழுத்தம் 26 kPa (கிலோ பாஸ்கல்)தான், எனவே கொதிநிலை குறைகின்றது. சூழ்ந்துள்ள காற்றின் அழுத்தம் குறைந்தால், நீர்மத்தில் உள்ள அணுக்களோ, மூலக்கூறுகளோ எளிதாக வெளியேற முடியும், எனவே குறைவான வெப்பநிலையே போதும்.\n\nகடல் மட்டத்தில் (அதாவது 101.325 கிலோ பாஸ்கல் அழுத்தத்தில்) நீர்மத்தின் கொதிநிலைக்குச் சிறப்பான ஒரு பெயர் உண்டு. அது இயல்நிலைக் கொதிநிலை அல்லது சூழ் அழுத்தக் கொதிநிலை என்று வழங்கப்படும். இயல்நிலைக் கொதிநிலையில் நீர்மத்தின் ஆவி அழுத்தமும் 101.325 கிலோ பாஸ்கல் அளவில் இருக்கும்.\n\nதனிமங்கள் யாவற்றிலும் ஹீலியம் (ஃஈலியம்)தான் மிகக்குறைந்த கொதிநிலை கொண்டது. இத்தனிமம் 4.22 K (அல்லது -268.92 °C) வெப்பநிலையில் கொதிநிலை அடைகின்றது. யாவற்றினும் மிக அதிக கொதிநிலை கொண்ட தனிமங்கள் தங்குதன் (W) மற்றும் இரேனியம் (Re) ஆகும். இவை 5000 K (5300 °C) வெப்பநிலையையும் மீறியவையாகும்.\n\nகொதிநிலை என்பது திரவங்கள் ஆவியாகும் வெப்பநிலை ஆகும். திரவங்கள் வெப்பமாகும்போது குறித்த ஒரு வெப்பநிலையை அடைந்தவுடன் திரவம் கொதித்து ஆவியாகத் தொடங்கும். நியம அமுக்கத்தில் திரவம் ஆவியாகும் வெப்பநிலை குறித்த திரவத்தின் கொதிநிலை ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2516"}, {"id": [712, 3], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "நோவசிபீர்சுக் நகரம் சைபீரியாவின் தென்மேற்குப் பகுதியில் ஓபு ஆற்றுப் பள்ளத்தாக்கை அடுத்து ஓபு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. நோவசிபீர்சுக் புனல்மின் நிலையத்திற்காக அணை கட்டப்பட்டு நகரத்தின் அருகே பெரும் நீர்த்தேக்கமாக உள்ளது. இந்த நகரம் பத்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பரப்பளவு 502.1 சதுர கிமீ (193.9 ச மை) மாஸ்கோவிலிருந்து கிழக்கில் 2,800 கி.மீ (1,700 மை) தொலைவிலும் எக்கத்தரீன்பூர்க்கிலிருந்து கிழக்கே 1,400 கிமீ (870 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.\n\nநோவசிபீர்சுக் என்ற பெயரை \"புதிய சைபீரியா\" என மொழியாக்கம் செய்யலாம். 1893 முதல் 1925 வரை இந்த நகரம் நோவோனிகோலயெவ்ஸ்க் என அழைக்கப்பட்டது. \n\nஇந்த நகரின் தெற்கே உள்ள உகோக் சமவெளி யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமான \"ஆல்டாய் தங்க மலைகளின்\" அங்கமாகும். இங்குள்ள வானிலை ஐரோப்பிய பெருநில வானிலையாகும். மிகவும் கடுமையான குளிரும் பனிப்பொழிவுமான குளிர்காலமும் வெப்பமான உலர் வேனிற்காலமும் கொண்டது. வேனிற்கால வெப்பநிலை 20 முதல் 25 °C (75 °F) வரையும் குளிர்கால வெப்பநிலை -18 முதல் -20 °C (0 °F) வரையும் நிலவுகிறது; குளிர்காலத்தில் வெப்பநிலை -40 °C (-40 °F) வரையும் வேனிற்காலத்தில் வெப்பநிலை 35-40 °C (100 °F) வரையும் செல்லலாம். மீயுயர் வெப்பநிலைக்கும் மீகுறை வெப்பநிலைக்கும் இடையேயான வேறுபாடு 88 °C (158 °F). பெரும்பாலும் சூரிய ஒளி காணப்படுகின்றது; சராசரியாக ஆண்டுக்கு 2880 மணிகள் சூரிய ஒளி கிடைக்கின்றது.\n\nஇயந்திரங்கள் தயாரிப்பு, உலோகவியல் ஆகியவை முதன்மை தொழில்களாக உள்ளன. நோவசிபீர்சுக் மாநிலப் பல்கலைக்கழகம் இங்குள்ளது. மற்றும் பல கல்வி நிறுவனங்களும் அறிவியல் ஆய்வகங்களும் அமைந்துள்ளன. நோவசிபீர்சுக்கின் ஓபரா, பாலே புகழ்பெற்றது; பல குழுக்களும் அரங்கங்களும் இங்குள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124273"}, {"id": [712, 4], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [712, 5], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "ஒரு திரவமாக்கப்பட்ட மற்றும் மீக்குளிர் நிலையில் உள்ள சில பொருள்களின் விரிவாக்க விகிதம் கொதி நிலையிலிருந்து சுற்றுப்புற வெப்ப நிலைக்கு வரும்போது கீழ்காணுமாறு\n\n<nowiki>*</nowiki> நைட்ரஜன் 1 லிருந்து 696 க்கும்\n\n<nowiki>*</nowiki> திரவ ஹீலியம் 1 லிருந்து 757 க்கும்\n\n<nowiki>*</nowiki> ஆர்கான் 1 லிருந்து 847 க்கும்\n\n<nowiki>*</nowiki> திரவ ஹைட்ரஜன் 1 லிருந்து 851 க்கும்\n\n<nowiki>*</nowiki> திரவ ஆக்சிஜன் 1 லிருந்து 816 க்கும்\n\n<nowiki>*</nowiki> நியான் மிக அதிகமாக 1 லிருந்து 1445 க்கும் அதிகரிக்கின்றன.\n\n\nமேலும் காண்க: \n- <nowiki>*</nowiki> திரவ - வாயு விகிதம்\n- <nowiki>*</nowiki> கொதிக்கும் திரவ விரிவாக்கம் நீராவி வெடிப்பு\n- <nowiki>*</nowiki> வெப்ப விரிவு\n\nகுறிப்புகள்\n- ரிக் ஹாட்டன் (2007). தெரியாத பொருள்களின் அவசர தன்மையாக்கல். CRC பிரஸ். ஐஎஸ்பிஎன் 0-8493-7968-7\n- Safetygram-27 கிரியோஜனிக் திரவ கொள்கலன்கள்.\n- அழுத்தப்பட்ட வாயுக்கள் கையேடு. March 2016|date=2012-12-06|publisher=Springer Science & Business Media|isbn=9781461306733|page=82 அழுத்தப்பட்ட வாயு சங்கம். ஸ்ப்ரிங்கர் அறிவியல் மற்றும் வணிக ஊடகம். 12.06.2012. ப. ஐஎஸ்பிஎன் 9781461306733. 82. 8 மீட்டெடுக்கப்பட்டது மார்ச் 2016.\n- \"சிறப்பியல்புகள்\". Linde குழு. 2012-02-18 அன்று பரணிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104913"}, {"id": [712, 6], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "பயன்பாடு.\nஇந்திய-ஐரோப்பியம், திராவிடம் போன்ற மொழிக் குடும்பங்களில் /ɨ / ஒரு ஒலியனாகக் காணப்படுவது மிகவும் அரிது. ஆனால், அமெரிக்கத் தாயக மக்களின் மொழிகளில் தனியான ஒரு ஒலியனாக இது பொதுவாகப் பயன்படுகிறது. தற்காலத்தனவும், மீட்டுருவாக்கியனவுமான இத்தகைய மொழிகள் பலவற்றில், இவ்வொலிக்கு நெருங்கிய , போன்ற உயிரொலிகளுடன் ஒலிப்பியல் அடிப்படையிலான வேறுபாட்டையும் இவ்வொலியன் கொண்டுள்ளது. கவுஃப்மன் கம்பெல், இசுட்டாக் சிமித் என்போர் எழுதிய நூலொன்றில், இந்த ஒலியன் இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியில் ஒரு பொது அம்சமாக விளங்குவதை எடுத்துக் காட்டியுள்ளனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உயிரொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33786"}, {"id": [712, 7], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "பல தயோல்கள் அடர்த்தியான வாசனை உடையவை. பூண்டு அல்லது அழுகிய முட்டைகளின் வாசனையைக் கொண்டுள்ளன. தயோல்கள், இயற்கை எரிவாயுவைக் (இது தூய வடிவில் மணமற்றதாக உள்ளது) கண்டறிய பயன்படுகிறது. தயோல்கள் சில நேரங்களில் மெர்காப்டன்கள் என குறிப்பிடப்படுகிறது . மெர்காப்டன் என்ற வார்த்தை 1832  இல் வில்லியம் கிறிஸ்டோபர் செய்சி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.தயோலேட் தொகுதிகள் , மெர்குரி சேர்மங்களுடன் வலுவான பிணைப்பினால் பிணைக்கப்பட்டுள்ளது. லத்தீன் மொழியில் \"mercurium captāns\" (மெர்குரியைக் கைப்பற்றுதல்) என்ற வார்த்தையில் இருந்து மெர்காப்படன் என்ற வார்த்தை பெறப்பட்டுள்ளது.\n\nவடிவம் மற்றும் பிணைப்பு.\nதயோல் மற்றும் ஆல்ககால் இரண்டும் ஒத்தவையாக உள்ளன. ஏனெனில் ஆக்சிசனை விட கந்தகம் பெரிய தனிமம். இங்கு, C–S பிணைப்பு நீளங்கள், பொதுவாக சுமார் 180 பைக்கோ மீட்டர்.  C–O பிணைப்பு நீளம் சுமார் 40 பைக்கோ மீட்டர். C–S–H தொகுதி, 90° கோணத்தில் உள்ளன. அதேசமயம்  C-O-H தொகுதி விரிந்து காணப்படுகிறது. திட அல்லது திரவ நிலைகளில் தயோல்கள் தனது தொகுதிகளில் வலு குறைந்த ஹைட்ரஜன் பிணைப்பு பெற்றுள்ளன.\n\nO-H பிணைப்புடன் ஒப்பிடுகையில் S-H  பிணைப்பு வலு குறைந்த பிணைப்பை பெற்றுள்ளது. ஏனனெனில், இதற்கு பிணைப்பின் பிரிகை ஆற்றலே காரணமாகும்(BDE).  CHS-H,  ன் BDE 366 kj/mol ஆக உள்ள போது CHO-H ன், BDE 440 kj/mol ஆக உள்ளது.\n\nகந்தகம் மற்றும் ஐதரசனின் மின்னெதிர்தன்மையில் உள்ள சிறிய வேறுபாடு காரணமாக S–H பிணைப்பு முனைவுத்தன்மை உடையதாக உள்ளது. இதற்கு மாறாக, ஐதராக்சில் தொகுதியில் உள்ள O-H பிணைப்புகள் அதிகளவு முனைவுத்தன்மையைப் பெற்றுள்ளன.  மேலும், ஆல்ககாலை விட குறைந்த அளவு இருமுனைத்திருப்புத்திறனைப் பெற்றுள்ளன.\n\nவகைப்பாடு (பெயரிடுதல்).\nஅல்கைல்தயோல்களுக்குப் பெயரிட பல வழிகள் உள்ளன .\n\n- பின்னொட்டு - \"(\"alkane) அல்கேனின் பெருக்குப் பின்னொட்டாக (thiol) என்ற பெயர் சேர்க்கப்படுகிறது. இது  கிட்டத்தட்ட ஆல்ககால் பெயரிடும் முறையை ஒத்து காணப்படுகிறது. இதுவே IUPAC முறையிலும் பின்பற்றப்படுகிறது. உதாரணம்: CHSH என்பது \"methanethiol (மீத்தேன்தயோல்) என்று குறிப்பிடப்படுகிறது.\"\n- ஆல்ககால் சேர்மத்தில் உள்ள ஆல்ககால் என்ற வார்த்தைக்குப் பதிலாக தயோலில் மெர்காப்டன் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது.. .உதாரணம்:  CHO-H என்பது மெத்தில் ஆல்ககால் என்றும் CHSH என்றபது மெத்தில் மெர்காப்டன் என்றும் குறிப்பிடப்படுகிறது.\n- \"sulfanyl\" (சல்பனைல்) அல்லது \"mercapto\" (மெர்காப்டோ) என்ற வார்த்தை முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.  முன்னொட்டு. உதாரணம்: மெர்காப்டோபியுரின் (mercaptopurine).\n\nஇயற்பியல் பண்புகள்.\nபிணைப்பு.\nஆல்ககாலில் உள்ள O-H பிணைப்புடன் ஒப்பிடும் போது தயோலில் உள்ள S-H பிணைப்பு வலு குறைந்ததாகவே உள்ளது. CHX-H, பிணைப்பின் என்தால்பி மதிப்பு 365.7 (+/-2.1) இங்கு X = S. மேலும்  X = O எனும் போது என்தால்பி மதிப்பு 440.2 (+/-3) கிலோ கலோரி/மோல் ஆக உள்ளது .\n\nதயாரிப்பு.\nஐதரசன் சல்பைடை, மெத்தனால் உடன் வினைபுரியச் செய்து தொழில்துறையில் மீத்தேன்தயோல் தயாரிக்கப்படுகிறது. இதுவே, தொழில்முறை தொகுப்பு முறையாக உள்ளது.\n\nஇத்தகைய வினைகள் ஒரு அமில் வினைவேக மாற்றி முன்னிலையில் நடைபெறுகிறது. மற்றொரு வழிமுறையில் அல்கீனுடன் ஐதரசன் சல்பைடை சேர்த்து தயோல்கள் பெறப்படுகின்றன. இவ்வினைகள் பொதுவாக அமில வினைவேக மாற்றி அல்லது புறஊதா ஒளிக்கதிரின் முன்னிலையில் நடைபெறுகிறது. சோடியம் ஐதரசன் சல்பைடு மற்றும் பொருத்தமான கரிம ஆலைடுகளை பயன்படுத்தி ஆலைடுகள் இடம்மாற்றம் செய்யப்படுகிறது.\n\nசோடியம் ஐதரோசல்பைடை அல்கைல் ஏற்றம் செய்யும் முறை  மற்றொரு இன்றியமையாத முறையாகும். \n\nகுளோரோ அசிட்டிக்காடியில் இருந்து தயோகிளைக்காலிக் காடி தயாரிக்கஇந்த முறை பயன்படுத்தப்படுகிறது \n\nவினைகள்.\nவேதியியலில் ஆல்ககால் மற்றும் தயோல்கள் ஒத்ததாக காணப்படுகிறன. தயோல் - தயோ ஈதர், தயோ அசிட்டால் மற்றும் தயோஎசுத்தர் இவற்றைத் தருகின்றன. ஆல்ககால் - ஈதர், அசிட்டால் மற்றும் எசுத்தர்களைத் தருகின்றன. ஆனால் வினைபுரியும் தன்மையில் ஆல்ககால் மற்றும் தயோல்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆல்ககாலை விட தயோல்கள் எளிதாக ஆக்சிசனேற்றம் அடைகின்றன. ஆல்காக்சைடை விட தயோலேட்டுகள் மிகவும் வலுவான கருக்கவர் காரணியாக உள்ளது.\n\nS-அல்க்கைல் ஏற்றம்.\nதயோல்கள், அதன் இணை காரங்களுடன் உடனடியாக அல்கைல் ஏற்றமடைந்து தயோஈதர்களைத் தருகின்றன.\n\nS- அரைலேற்றம்.\nS-அரைலேற்ற முறை மூலம் தயோபினால்கள் தயாரிக்கப்படுகின்றன. அல்லது கந்தகஐதரல் எதிரயனி (SH) மூலம் அரைல் டையசோனியம் சேர்மத்தில் உள்ள டையசோனியம் தொகுதி விடுவிக்கப்பட்டு தயோபினால் பெறப்படுகிறது.:\n\nஅமிலத்தன்மை.\nஆல்ககால் உடன் ஒப்பிடும் போது தயோல்கள் அதிகளவு அமில்த்தன்மை உடையவை. தயோலின் இணைகாரம் தயோலேட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. பியுட்டேன்தயோலின் p\"K\" 10.5 vs 15-பியுட்டனால். தயோபீனாலின் p\"K\" 6 vs 10 பீனால். பென்டாபுளுரோதயோபீனால் என்பது அதிகளவு அமிலத்தன்மை உடைய தயோல். இதன் pKa மதிப்பு 2.68. இதனால், காரஉலோக ஐதராக்சைடு உடன் தயோல்களை வினைபுரியச் செய்து தயோலேட்டுகள் பெறப்படுகின்றன.\nஏற்றஇறக்க வினைகள்.\nதயோல்கள், குறிப்பாக காரத்தின் முன்னிலையில் அயோடினை சேர்க்கும் பொழுது எளிதாக ஆக்சிசனேற்றம் அடைந்து  கரிம டைசல்பைடுகளைத் (R–S–S–R) தருகின்றன.\n\nசோடியம் ஐப்போகுளோரைடு அல்லது  ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற வலுவான வினைபொருட்களை சேர்க்கும் போது ஆக்சிசனேற்றம் அடைந்து கந்தக அமிலங்கள் (RSOH) கிடைக்கின்றன.\n\nதயோல்-டைசல்பைடு, தயோல் மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123245"}, {"id": [712, 8], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "மக்கள் வகைப்பாடு.\n2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4795 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். கானாடுகாத்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80% உம் பெண்களின் கல்வியறிவு 67% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. கானாடுகாத்தான் மக்கள் தொகையில் 10% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.\n\nகாண வேண்டிய இடங்கள்.\nசிவகங்கை மாவட்டம் கானடுகாத்தான் அருகில் உள்ள பெரியகோவில் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடனுறை சௌந்தரநாயகி அம்பாள் கோவில் மிக சக்தி வாய்ந்த திருத்தலம் ஆகும்.இந்த கோவில் உள்ள சிவலிங்கம் சுயம்பு ஆக தோன்றியவர்.மேலும் இந்த ஊரை சுற்றி கரை மேல் அய்யனார் கோவில்,பொன்னழகி அம்மன் கோவில்,வரத ராஜபெருமாள் கோவில்,முனிஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களும் உள்ளன.குழந்தை பேறு இல்லாதவர்கள்,கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள்,திருமணம் ஆகாதவர்கள் இந்த ஊரில் உள்ள தெய்வங்களை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்கி நன்மை அடைவதாகக் கூறப்படுகிறது.\n\nவழி:காரைக்குடி வருபவர்கள் திருச்சி அல்லது தஞ்சாவூர் பேருந்தில் ஏறி நேமதான்பட்டியில் இறங்கவேண்டும்.திருச்சியில் இருந்து வருபவர்கள் காரைக்குடி அல்லது தேவகோட்டை பேருந்தில் ஏறி நேமதான்பட்டியில் இறங்க வேண்டும்.இந்த ஊரை சுற்றி கலைநயம் மிக்க நகரத்தார் வீடுகளும் உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- விக்கிமேப்பியாவில் கானாடுகாத்தான் அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5679"}, {"id": [712, 9], "question": "<Query>க்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 C ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.", "document": "அறிவியலாளர்கள் 0 K (-273.15 °C) எனும் வெப்பநிலையையே எட்டக்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலையென எதிர்வுகூறியுள்ளனர். இவ்வெப்பநிலையில் அணுக்கள் அதிர்வடைதலை நிறுத்தி, இயக்கசக்தி பூச்சியமாகுமெனவும் எதிர்வுகூறியுள்ளனர். எனினும் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் இவ்வெப்பநிலைக்கு அருகே செல்ல முடியுமெனினும் இதுவரை (2014) இவ்வெப்பநிலையை அடைய முடியவில்லை. இவ்வெப்பநிலையிலிருந்தே சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கெல்வின் வெப்பநிலை அளவீட்டு முறை ஆரம்பமாகின்றது. எனினும் இன்றளவும் செல்சியஸ் (°C) மற்றும் பரனைற்று (°F) வெப்பநிலை அலகுகளே மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. கெல்வின் அலகு அறிவியலாளர்களால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒன்றாகவே உள்ளது.\n\nஅறிவியல் பயன்பாடு.\nவெப்பநிலையானது பதார்த்தங்களைப் பாதிக்கும் காரணிகளாகிய பதார்த்தநிலை (திண்மம், திரவம், வாயு, ப்ளாஸ்மா), அடர்த்தி, கரையும் தன்மை, மற்றும் மின்சாரக் கடத்துதிறண் ஆகியவற்றில் தாக்கத்தைச் செலுத்தும். இரசாயனத்தாக்க வீத்தத்தைக் கட்டுப்படுத்தும் காரணியாகவும் வெப்பநிலை உள்ளது. இதன் காரணமாகவே மனித உடல் வெப்பநிலையை 36.9 °C ஆகப் பேணவேண்டி உள்ளது.\n\nவெப்பநிலை செல்வாக்கு செலுத்தும் காரணிகள்.\n- ஒரு தொகுதியின் பௌதீக நிலை\n- கனவளவு\n- மின்தடை\n- வேதியியற் தாக்க வீதம்\n- ஒரு தொகுதியிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக்கதிர்ப்பின் அளவு\n- ஒலியின் வேகம்\n\nவெப்பக்கொள்ளளவு.\nஒரு பொருளை வெப்பமேற்றும் போது குறிப்பிட்ட அளவு மாத்திரமே இயக்கசக்தியாக மாற்றப்படுகின்றது. மற்றைய சக்தி வேறு விதங்களில் பயன்படுத்தப்படும். உதாரணமாக 1 kg நீரை வெப்பமாக்கும் போது ஒவ்வொரு 1 K / 1 °C வெப்பநிலை அதிகரிப்புக்கும் 4200 J வெப்பசக்தி நீரால் உறிஞ்சப்படுகின்றது. இதுவே 1 kg இரும்பெனில் 1 K ஆல் வெப்பநிலையை உயர்த்துவதற்கு 450 J சக்தியே தேவைப்படும். நீரில் உறிஞ்சப்படும் வெப்பசக்தி அதிலுள்ள ஐதரசன் பிணைப்புக்களை உடைக்க விரையமாவதே அதன் உயர் பெறுமானத்துக்குக் காரணமாகும். ஒரு தொகுதிக்கு வழங்கப்பட்ட வெப்பத்தை (Q), அத்தொகுதியில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றத்தால் (ΔT) பிரிப்பதன் மூலம் அத்தொகுதியின் வெப்பக்கொள்ளளவைக் (C) கணக்கிட முடியும்.\n\nவெப்பநிலை அளவீடு.\nவெப்பநிலையை அளவிடும் உபகரணம் வெப்பமானி என அழைக்கப்படும். பொதுவாக அனைத்து வெப்பமானிகளும் வெப்பநிலை பொருட்களில் காட்டும் விளைவைக் கொண்டு வெப்பநிலையை அளவிடுகின்றன. இரச வெப்பமானி வெப்பநிலையால் இரச நிரலில் ஏற்படும் கனவளவு மாற்றத்தைக் கொண்டு வெப்பநிலையைக் கணிக்கின்றது. எந்தவொரு வெப்பமானியும் வெப்பநிலையை நேரடியாக அளவிடுவதில்லை.\nஉலகில் அதிகமாக வெப்பநிலையை அளக்க செல்சியஸ்(°C) அளவீடே பயன்படுகின்றது. எனினும் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீடாக விளங்குவது கெல்வின் அளவீடு(K) ஆகும். (0 °C = 273.15K). ஐக்கிய அமெரிக்கா, லைபீரியா, மியன்மார் போன்ற தேசங்களில் மாத்திரம் பரனைற்று அலகு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. செல்சியஸ் அலகு நீரின் உருகு நிலை மற்றும் கொதி நிலையை அடிப்படையாகக் கொண்டது. செல்சியஸ் அலகில் குறிப்பிடப்பட்ட வெப்பநிலையின் பருமனோடு 273.15 ஐக் கூட்டுவதால் கெல்வின் அலகில் வெப்பநிலை பெறப்படும். \nஅலகு மாற்றங்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_872"}]
[{"id": [713, 0], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "இவர் வேளாள மரபில் தோன்றியவர். அருக்கவனம் என்னும் சூரியனார் கோவில் ஊரின் தெற்கு வீதியில் இவர் தமக்கென ஒரு திருமடம் அமைத்துக்கொண்டு ஞானம் பரப்பிவந்தார். திருவீழிமிழலை என்னும் ஊரில் அக்கால அரசன் கட்டித் தந்த மடத்திலும் இவர் வாழ்ந்தமையால் இவரை 'மிழலைச் சிவாக்கியார்' எனவும் வழங்கினர்.\nஇவர் எழுதிய நூல்கள்.\n- சிவஞானபோத விருத்தி - சிவஞானபோதம் வடமொழிச் சிலோகம் பன்னிரண்டுக்கும் தமிழில் எழுதப்பட்ட உரை\n- சிவநெறிப் பிரகாசம்\n- சிவஞான சித்தியார் உரை\n- சைவபரிபாஷை (வடமொழி நூல்)\n- கிரியா தீபிகை (வடமொழி நூல்)\n- சைவ சந்நியாச பத்ததி (வடமொழி நூல்)\n- சிவாக்கிர பாஷ்யம் (வடமொழி நூல்)\n- சிவஞானபோத லகுடீகை (வடமொழி நூல்) இது தமிழ் மொழிபெயர்ப்போடும் வெளிவந்துள்ளது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45990"}, {"id": [713, 1], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "இந்த நூல் எட்டு படலங்கள் கொண்டது. ஆசிரியரின் உரைநடை, ஆகம சுலோகங்கள், சில இடங்களில் பக்கம் பக்கமாக வடமொழி சுலோகங்கள் முதலானவற்றைக் கொண்ட நூல் இது. இந்த நூலில் கிரியைப் பகுதிகள் மிகுதியாக உள்ளதால் இதனை 'மந்திர சாத்திரம்' என்பர். \n\n(காலைக்கடன், பிராணாயாமம், தர்ப்பணம், நித்திய கருமம்) (சூரியபூசை, சிவபூசை, உணவு உண்ணும் சடங்குகள்) (பவித்திரம், சாதுரியம்) (நிவாரண தீட்சை, ஞான தீட்சை) (சன்னியாச விதிமுறைகள்) (ஆசிரியர், மாணவர் வழிபாட்டு முறை) (அந்திமக் கிரியை) (சமாதி விதிமுறை) முதலானவை இதில் கூறப்பட்டுள்ளன.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு. 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45974"}, {"id": [713, 2], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "இளமை முதல் சந்நியாசம் மேற்கொள்ளும் நெறி சைவர்களுக்கு இல்லை என, பார்ப்பன சுமார்த்த சந்நியாசிகள் கூறிவந்தனர். அரசன் முன்னிலையில் சிவாக்கிர யோகிகள் வாதிட்டு சைவர்களும் இளமை முதலே சந்நியாசம் மேற்கொள்ளலாம் என்றும், சைவர்களுக்கும் ஆசாரியர் தகுதி உண்டு என்றும் ஆகம மேற்கோள்களைக் காட்டி நிறுவினார். அரசன் இவரது வாதங்களை நூலாகச் செய்துதருமாறு வேண்டினான். அதன்படி எழுதப்பட்டதே இந்த நூல். \n1. சரியை முறைகள்\n2. சிவபூசை விதிகள்\n3. தகரவித்தை யோகம், பஞ்சாட்சரம்\n4. சந்நியாசி பிச்சை ஏற்றல்\n5. சாதுக்களின் விரத முறை\n6. தீட்சைகள்\n7. சடை முதலான அபிசேக விதிகள்\n8. முத்திக்கு உரிய கிரியைகள்\nஎன இந்த நூலில் 8 படலங்கள் உள்ளன.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45997"}, {"id": [713, 3], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "வடமொழியில் உள்ள உபாகம சாத்திர நூல்களில் தேவி காலோத்தர ஆகமம், சர்வ ஞானோத்தர ஆகமம், கந்த காலோத்தர ஆகமம் என்பன சில. இவற்றில் முதல் இரண்டு வடமொழி ஆகமங்களை இவர் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கியுள்ளார். இந்த நூல்கள் இரண்டும் சிவாக்கிர யோகிகள் பரம்பரையாகிய சூரியனார் கோயில் ஆதீனத்தின் பிரமாண நூல்கள்.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_48145"}, {"id": [713, 4], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "- இந்த நூலுக்கு முன்னும் பின்னும்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_46000"}, {"id": [713, 5], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "இந்தப் பரம்பரைக்கு வழங்கும் வேறு பெயர்கள்:\nசந்தான வரிசை.\nஇரண்டு பரம்பரைக்கும் உபதேசம் பெற்ற சந்தான வரிசை வேறு. இவர்கள் வாழையடி வாழையாக அவரவர் குருவிடம் ஞானம் பெற்றவர்கள்.\nசூரியனார் கோயில் ஆதீனம்.\nசூரியனார் கோயிலுக்கு ஓர் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனம் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் சிவாக்கிர யோகியால் தோற்றுவிக்கப்பட்டது. இவருக்கு முன்னரும் இந்தக் கோயிலுக்குப் பரம்பரை உண்டு என்று காட்டுகின்றனர். 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பரம்பரை இன்றும் தொடர்கிறது. பரம்பரை வரிசை சில குறிப்புகளுடன் வரிசைப்படுத்தி இங்குக் காட்டப்படுகிறது.\n1. ஸ்ரீ கண்ட பரமசிவம்\n2. கந்த சுவாமி\n3. வாமதேவ ரிசி\n4. நீலகண்ட சிவாசாரியர்\n5. விசுவேசுர சிவாசாரியர்\n6. சதாசிவ சிவாசாரியர் வடமொழியில் சிவஞானபோத விருத்தி எழுதியவர் (1450-1475)\n7. சிவமார்க்கப் பிரகாச சிவாசாரியர் (1475-1525)\n8. சிவக்கொழுந்து தேசிகர் (சிவாக்கிர யோகிகள்), ஆதீனம் நிறுவியவர், (1500-1550)\n9. வீழி சிவாக்கிர யோகிகள், பெரும்பெருஞ் சாத்திரங்கள் செய்தவர், (1550-1575)\n10. நந்தி சிவாக்கிர யோகிகள், சிவநெறிப் பிரகாச உரை, சிவப்பிரகாச உரை ஆகிய உரைநூல்களை இயற்றிவர் (1560-1600)\n11. சிவக்கொழுந்து தேசிகர் (1600-1640)\n12. சொக்கலிங்க தேசிகர், இவர் திருமாந்துறைப் பண்டார சந்நிதி (1640-1680)\n13. (இடையில் சில ஆண்டுகளில் ஏழு ஆசாரியர் பரம்பரைத் தலைமையை ஏற்றிருந்தனர். இவர்களில் அம்பலவாண தேசிகர் என்பவர் மட்டும் கேரளப் பிராமணர். ஏனையோர் அனைவரும் வேளாளர் குலத்தினர்) (1680-1688)\n14. முத்துக்குமார தேசிகர் (1888-1918)\n15. மீனாட்சி சுந்தர தேசிகர் - இவர் இறைஞான போதம் முதலான நூல்களை இயற்றியவர்.1973-ல் சமாதி அடைந்தவர் (1918-1947)\n\nமேலும் காண்க.\n- மரபு வழி\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_49709"}, {"id": [713, 6], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "கருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50393"}, {"id": [713, 7], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "நூலின் பாடல்கள் எண்சீர் விருத்தங்களால் ஆனவை. \n\nநூல் சொல்லும் செய்திகளில் சில:\n- முனிவர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறைகள் - துருவாசர் சந்நியாசம், அகத்தியர் வானப்பிரத்தம், கௌதமர் கிரகத்தம், ததீசி பிரமச்சரியம்\n- அளவை கூறும் பகுதியில் பதி, பசு, பாச இலக்கணம் கூறப்பட்டுள்ளது.\n- தீட்சை முதலானவற்றைக் கூறும் பகுதியில் புறசமய மறுப்புகள் காணப்படுகின்றன.\n- மூன்று வகை ஆன்மாக்கள்: சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்\n- சிவஞான சித்தியாருக்கு உரை எழுதிய பின்னர் இந்த நூல் செய்யப்பட்டதற்கான குறிப்புகள் நூலில் காணப்படுகின்றன.\n- மகடூஉ முன்னிலைப் பாடல்கள் இந்நூலில் யாண்டும் இல்லை.\nநூலில் உள்ள பாடல் (எடுத்துக்காட்டு)\n\nசெறிவரிய ஞானநிட்டை எய்தி னோர்கள்\nஅறிவறிதாம் அவர்செயலைப் பிராரத்த பேதம்\nபிரிவரிதாய்ச் சிற்றின்பம் அனைத்தினையும் பெற்றும்\nநெறியான அறம்மறந்து மறமே செய்தும்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_49902"}, {"id": [713, 8], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- ஈழத்துப்பூராடனார். (2011). \"வல்வெட்டித்துறை கடலோடிகள்\". ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47887"}, {"id": [713, 9], "question": "<Query> என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.", "document": "இப்பத்ததிகள் குரு சீட முறையில் பாதுகாக்கப்பட்டு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றன. பத்ததி வழிபாட்டு முறையில் விக்கிரகங்களை விட கும்பங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆகமம் சாராத பத்ததிகள், ஆகமம் சார் பத்ததிகள் என இரு வகைப்படும். பத்ததி நூல் செய்தவர் அந்தணர் ஆயின் 'சிவம்' என்றும், அரச மரபினர் ஆயின் 'தேவர்' என்றும் குறிப்பிடுவது வழக்கம். \n\nபத்ததி என்பது பத்தியின் அதிகரிப்பு. பத்தி வழிபடுவோர் மாட்டு நிகழ்வது உண்டு. இப்படி நிகழ்ந்து பாடப்பட்ட வடமொழி நூல் குகபத்ததி. \n\nமட்டக்களப்பில் வழங்கப்படும் சில ஆகமம் சாராத பத்ததிகள்.\n- காளியம்மன் பத்ததி,\n- மாரியம்மன் பத்ததி,\n- பேச்சியம்மன் பத்ததி,\n- கண்ணகியம்மன் பத்ததி,\n- வதனமா பத்ததி,\n- வயிரவர் பத்ததி,\n- திரௌபதி அம்மன் விதிமுறை,\n- விஷ்ணு பத்ததி,\n- பெரிய தம்பிரான் பத்ததி\n\n\n\n\n", "document_id": "ta_ta_30970"}]
[{"id": [715, 0], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [715, 1], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "https://en.wikipedia.org/wiki/Richard_Massey\n\n", "document_id": "ta_ta_105418"}, {"id": [715, 2], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி 18 - பெருவின் லிமா நகரம் பிரான்சிஸ்கோ பிசாரோவினால் நிறுவப்பட்டது.\n- மார்ச் 10 - பிரே தொமாசு பெர்லாங்கா கலாபகசுத் தீவுகளைக் கண்டுபிடித்தார்.\n- மே 4 - முதலாவது ஆங்கிலேயக் கார்த்தூசிய மாவீரர்கள் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் உத்தரவில் தூக்கிலிடப்பட்டனர்.\n- மே 19 - பிரெஞ்சு நாடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோஒக்கிய தனது இரண்டாவது பயணத்தை மூன்று கப்பல்கள், 110 மாலுமிகளுடன் ஆரம்பித்தார்.\n- சூன் 1 - தூனிசு நகர் மீதான தாக்குதலை புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசு ஆரம்பித்தான். உதுமானியரிடம் இருந்து இந்நகரம் கைப்பற்றப்பட்டு 30,000 பேர் வரையில் அங்கு படுகொலை செய்யப்பட்டனர்.\n- சூன் 22 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கு விசுவாசமாக இருக்க மறுத்த கருதினால் ஜோன் பிசர் தூக்கிலிடப்பட்டார்.\n- சூலை 6 - உட்டோப்பியா நூலை எழுதியவரும், இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகவும் இரிந்த சர் தாமஸ் மோர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக தூக்கிலிடப்பட்டார்.\n- அக்டோபர் 2 - இழ்சாக் கார்ட்டியே செயிண்ட் லாரன்சு ஆற்றுப் பகுதியில் தீவு ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மொண்ட்ரியால் என அழைக்கப்பட்டது.\n- அக்டோபர் 4 - முதலாவது ஆங்கில மொழி விவிலியம் ஆண்ட்வெர்ப்பில் அச்சிடப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- சூன் 2 - பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (இ. 1605)\n\nஇறப்புகள்.\n- சூலை 6 - தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)\n\n\n\n\n", "document_id": "ta_ta_49518"}, {"id": [715, 3], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி 15 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி, ஆன் பொலின் ஆகியோரின் திருமணத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. அவர்களின் பிள்ளைகள் முடிக்குரிய வாரிசுகளாகவும் அறிவித்தது.\n- ஏப்ரல் 7 - சேர் தாமஸ் மோர் இலண்டன் கோபுரத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.\n- மே 10 - இழ்சாக் கார்ட்டியே வடமேற்குப் பெருவழியைக் காணச் சென்ர போது நியூபவுண்டுலாந்து தீவைக் கண்டுபிடித்தார்.\n- சூன் 29 - இழ்சாக் கார்ட்டியே கனடாவின் பிரின்சு எட்வர்ட் தீவைக் கண்டுபிடித்தார்.\n- ஆகத்து 15 - லொயோலா இஞ்ஞாசியும் மேலும் ஆறு பேரும் இயேசு சபையை ஆரம்பிக்க பாரிசில் உறுதி பூண்டனர்.\n- அக்டோபர் 13 - மூன்றாம் பவுல் (திருத்தந்தை) 220வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.\n- நவம்பர் 3-டிசம்பர் 18 - இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியை இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.\n- டிசம்பர் 6 - 200 இற்கும் அதிகமான எசுப்பானியக் குடியேறிகள் எக்குவடோரின் கித்தோவை சென்றடைந்தனர்.\n- சடையவர்மன் சீவல்லப பாண்டியனின் ஆட்சிக் காலம் ஆரம்பமானது.\n\nபிறப்புகள்.\n- செப்டம்பர் 24 - குரு ராம் தாஸ், நான்காவது சீக்கிய குரு (இ. 1581)\n\nஇறப்புகள்.\n- சைதன்யர், வங்காள மதகுரு (பி. 1486)\n\n\n\n\n", "document_id": "ta_ta_84310"}, {"id": [715, 4], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி 7 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் முதலாம் மனைவி அராகனின் கேத்தரின் இறந்தார்.\n- பெப்ரவரி 2 - எசுப்பானியர் பெத்ரோ டெ மெண்டோசா புவெனஸ் ஐரிஸ் நகரக் கண்டுபிடித்தார்.\n- ஏப்ரல் 30 - திரிபுக் கொள்கை விசாரணை போர்த்துகலில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n- மே 2 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது மனைவி ஆன் பொலின் விபச்சாரம், தேசத்துரோகக் குற்றச்சாடுகளுக்காகக் கைது செய்யப்பட்டார்.\n- மே 17 - ஆன் பொலினுடன் விபசாரம் செய்த குற்றச்சாட்டுக்களுக்காக அவரது சொந்த சகோதரர் ஜோர்ஜ் பொலின் உட்பட ஐந்து பேர் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டனர்.\n- மே 19 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி ஆன் பொலின் இலண்டன் கோபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.\n- மே 30 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஜேன் சீமோர் என்பவரைத் திருமணம் புரிந்தார்.\n- பிரான்சின் முதலாம் பிரான்சிசு மன்னருக்கும், புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசிற்கும் இடையில் போர் மீண்டும் ஆரம்பித்தது. பிரான்சிசு துரினைக் கைப்பற்றினான்.\n- இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மடாலயங்களைக் கலைக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து இங்கிலாந்தின் பல சமயக் கட்டடங்கள் மூடப்பட்டன.\n- சீர்திருத்தத் திருச்சபை டென்மார்க், நோர்வே நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டது.\n- இலங்கையின் முதலாவது ஆயர் ஜொவோ மொன்டெய்ரோ கொழும்பில் இறந்தார்.\n\nஇறப்புகள்.\n- மே 19 - ஆன் பொலின், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி (பி. 1501/1507)\n\n\n\n\n", "document_id": "ta_ta_84397"}, {"id": [715, 5], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "இளமையும் கல்வியும்.\nகிறிஸ்டியன் டாப்ளர் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் தன் தந்தையின் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவர் தனது உயர்கல்வியை முடித்ததும் வியன்னா மற்றும் சல்ஸ்பெர்கில் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்று முடித்தார். பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போதைய செக் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்) பணியாற்றினார்.\n\nடாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார். இது அவரை 1845 -ல் டாப்ளர் விளைவைக் கண்டறியத் தூண்டுகோலாய் இருந்தது. டாப்ளர் செக்கோசுலவாக்கியாவில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது கணிதம், இயற்பியல், இயந்திரவியல் மற்றும் வானியல் சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார். 1848-ல் வியன்னாவுக்கு குடிபெயர்ந்த டாப்ளர் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். மரபியலின் தந்தை எனப்படும் கிரிகொர் மென்டல் வியன்னாவில் 1851 முதல் 1853 இவரது மாணவராக இருந்தார்.\n\nமுழுப்பெயர்.\nடாப்ளரின் முழுப்பெயரில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. டாப்ளர் தனது பெயரை கிறிஸ்டியன் டாப்ளர் எனக் கூறிக்கொண்டார். அவருடைய பிறப்பு ஆவணங்கள் அவரை கிறிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர் எனக் குறிப்பிடுகின்றன. வானியல் அறிஞரான ஜூலியஸ் சைனர் இவர் பெயரை ஜோகான் கிறிஸ்டியன் டாப்ளர் எனத் தவறுதலாக அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து இவருடைய பெயரைப் பலர் அவ்வாறே தொடருகின்றனர்.\n\nடாப்ளர் விளைவு.\nஒலி மூலத்திற்கும் கேட்குநருக்கும் இடையில் ஒரு சார்பியக்கம் உள்ள பொது ஒலிகள் அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் எற்படும் நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.\n\nஒலியியல் டாப்ளர் விளைவின் பயன்கள்.\n- ரேடார் (Radio Detection And Ranging) - டாப்ளர் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவியாகும். இதனைக் கொண்டு நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் வானூர்திகளின் இயக்கம் மற்றும் திசைவேகம் கண்டறியப்படுகிறது.\n- போக்குவரத்து கட்டுப்பாட்டு வாகனத்திலிருந்து, வேகமாக செல்லும் வாகனத்தை நோக்கி மைக்ரோ அலைகள் அனுப்பப்படுகின்றன. இயங்கும் வாகனத்திலிருந்து எதிரொலிப்பு அலைகள் கட்டுப்பாட்டு வாகனத்திலிள்ள பகுப்பான் உதவியினால் உணரப்படுகின்றது அதிர்வெண்ணில் ஏற்படும் இடப்பெயர்ச்சியின் மூலம் வாகனத்தின் வேகம் கணக்கிடப்படுகிறது.\n- வானூர்தி நிலையத்தில் உள்ள ரேடாரின் மூலம் பெறப்படுகின்ற டாப்ளர் இடப்பெயர்ச்சியின் உதவியுடன் வானூர்தி உள்ள உயரம், வேகம், நெருங்கும் வானூர்தியின் தொலைவு போன்றவை கணக்கிடப்படுகின்றன.\n- வௌவால்கள் மீயொலியை உருவாக்கும் பண்பு கொண்டவை. இரை மற்றும் தடைப் பொருள்களில் பட்டு எதிரொலிப்பு அடையும் மீயொலிகளில் ஏற்படும் டாப்ளர் இடப்பெயர்ச்சியின் மூலம் வௌவால்கள் இரையின் தொலைவு மற்றும் இயக்கத்தை அறிந்துகொள்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35327"}, {"id": [715, 6], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 24 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி வெனிசு, புளோரன்சு நகரங்களுடன் வணிக உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.\n- மார்ச் 5 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி ஜான் கபோட்டிற்கும் அவரது மகன்களுக்கும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான அதிகாரத்தை அளித்தார்.\n- மார்ச் – சான்டோ டொமிங்கோ கண்டுபிடிக்கப்பட்டது.\n- மார்ச் 10 – கொலம்பசு லா எசுப்பானியோலாவை விட்டு எசுப்பானியா நோக்கிப் புறப்பட்டார். மேற்கு அரைக்கோளத்திற்கான அவரது இரண்டாவது பயணம் முடிவுக்கு வந்தது.\n- ஆகஸ்டு 5 – கொலம்பசின் சகோதரர் பார்த்தலோமியூ கொலம்பசு சான்டோ டொமிங்கோ நகரைக் கண்டுபிடித்தார். புதிய உலகத்தில் நிறுவப்பட்ட மிகப் பழமையான நிரந்தரமான ஐரோப்பிய நகரம் இதுவாகும்.\n\nபிறப்புகள்.\n- யாவோ டி பாரோசு, போர்த்துக்கீசிய வரலாற்றாளர் (இ. 1570)\n\n\n\n\n", "document_id": "ta_ta_91716"}, {"id": [715, 7], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "சிதைவு.\n தேய்வில், மெலிதான இடைத்தாக்கம் (weak interaction) நியூத்திரனை () புரோத்தன் () ஆக மாற்றுகின்றது. இத்தேய்தலின் போது ஒரு இலத்திரனையும் () எதிர்நியூத்திரீனோவையும் (\"antineutrino\", ) வெளிவிடுகின்றது.:\n\nசிதைவு.\n சிதைவின் போது, புரோத்தனை நியூத்திரனாகவும், ஒரு பொசித்திரனாகவும் (), ஒரு நியூத்திரினோ () ஆகவும் மாற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது:\n\n\n\n\n", "document_id": "ta_ta_13481"}, {"id": [715, 8], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "வாழ்க்கை.\nஅன்னா பிரேபெல் செருமனியின் கோட்டிங்கனில் பிறந்து வளர்ந்தார். இவர் தன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு முடிந்ததும், பிரீபர்கு இம் பிரீசுகாவு]] வில் இயற்பியல் பயின்றார். இவர் மேலும் தன் கல்வியினை ஆத்திரேலியாவில் தொடர்ந்து கான்பெராவில் உள்ள ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் மவுண்ட் சுட்டிராம்லோ வான்காணகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் 2006 இல் ஏ, டபுள்யூ. ஜே. மெக்டொனால்டு முதுமுனைவர் ஆய்வுநல்கையைப் பெற்று ஆசுட்டினில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.\n\nஇவர் 2009 முதல் 2011 வரை மசாசூசட்டில் அமைந்த கேம்பிரிட்ஜ் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் கிளே முதுமுனவர் ஆய்வாளராகவிருந்தார். இவர் 2012 இல் இருந்து மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியல் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார்.\n\nஇவர் 2005 இல் HE 1327-2326 எனும் விண்மீனைக் கண்டுபிடித்தார். இது பெருவெடிப்பு முடிந்த்துமே தோன்றிய இரும்பு குறைவாகவுள்ள விண்மீனாகும். இவர் 2007 இல் HE 1523-0901 எனும் செம்பெருமீனைக் கண்டுபிடித்தார். இது 13.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய விண்மீனாகும்.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Anna Frebel, fischerverlage.de\n- Anna Frebel at MIT\n- Anna Frebel, Homepage\n\n\n\n\n", "document_id": "ta_ta_120888"}, {"id": [715, 9], "question": "நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான <Query> 1932இல் கண்டுபிடித்தார்.", "document": "இவரது துகள் மற்றும் திட நிலை இயற்பியல் பங்களிப்புகளுக்காக 2008 இல் பதக்கத்துடன் கூடிய மேக்ஸ் போர்ன் பரிசு வழங்கப்பட்டது. லேவ் லண்டாவுவின் 100வது பிறந்த நாளில், 2008ன் மஜோறன பரிசை வென்றார். \n\nஇவர் 370 க்கும் மேற்பட்ட ஆய்வு ஏடுகளில் பங்களித்துள்ளார். இவரது பங்களிப்பு கணித இயற்பியல், அடிப்படைத் துகள் இயற்பியல், அணுக்கரு இயற்பியல், திண்மை நிலை, திரவ படிகங்கள், உயிர் சவ்வுகள், பாலிமர்கள் மற்றும் நிதி சந்தைகள்]] ஆகும். இவர் கொள்கைநிலை இயற்பியலில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.\n\nஹனோவர் பல்கலைக்கழகத்திலும், ஜோர்ஜியத் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பட்டம் பெற்று, பெருவெடிப்பு கோட்பாட்டின் தந்தையான ஜார்ஜ் கமோவ் இடம் பொது சார்பியல் பயின்றார்.\n\n1972 ல் ஒரு இளம் பேராசிரியரான கிலிநெர்டு, கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் குறிப்பிடத்தக்க அமெரிக்க இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபேய்ன்மேனால் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஃபேயின்மேனின் தத்துவங்களைப் பயன்படுத்தி ஐதரசன் அணுவின் ஆற்றல் மட்டங்களைக் கண்டுபிடித்தார்..\n\nவெளி இணைப்புகள்.\n- Personal homepage\n\n\n\n\n", "document_id": "ta_ta_32329"}]
[{"id": [717, 0], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் 1911ஆம் ஆண்டு தனது தில்லி தர்பாரின் போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார். இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான சர் எட்வின் லூட்டியன்சும் சர் எர்பெர்ட்டு பேக்கரும் வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புது தில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு 1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன..\n\nபுது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது. மேலும், 21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும், நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது. அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது. 2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது.\n\nவரலாறு.\nபுராண காலமான, மஹாபாரதத்தில், விஸ்வகர்மாவால் பாண்டவர்களுக்காக, கடவுள் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்க, உருவாக்கப்பட்ட நகரம் இந்திரப்ரஸ்தம் ( தில்லியின் பழைய பெயர் ). இன்றைய தில்லியிலும் ஒரு பகுதி இந்திரப்ரஸ்தம் என்றே வழங்கப்படுகிறது. \n\nதில்லி மாநகரானது முகலாயப் பேரரசரான ஷாஜகானால் நிறுவப்பட்டதாகும். ஏழு புராதான நகரங்களால் உருவாகிய தில்லி, வரலாற்றுச் சிறப்புகளான உமாயூனின் சமாதி, ஜந்தர் மந்தர், லோதித் தோட்டம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது\nநிறுவியது.\nஇந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது.\n\n12 திசம்பர் 1911 இல் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது தில்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரித்தானிய இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர். மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு தில்லியிலுள்ள முடிசூட்டுப் பூங்காவில் அடிக்கல் நாட்டினார்.. புது தில்லியின் பெரும்பகுதியான கட்டுமானங்கள், ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது சீறிய முயர்ச்சியாலும் திரு. சோபா சிங் அவர்களின் பங்களிப்பாலும் சிறப்பாக நடந்தேறியது. கட்டுமானப்பணிகள், 1911 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தியே ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில், 13 பெப்ரவரி 1931 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.\n\nபுவி அமைப்பு.\nதில்லி பெருநகரப் பகுதியில், 42.7சதுர கி.மீட்டரைக் கொண்டு புது தில்லி அமைந்துள்ளது. மேலும் புவியமைப்பை கணக்கிடும் பொழுது புது தில்லி, கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. ஆரவள்ளி மலைத்தொடரின் நடுவே அமைந்திருக்கும் புது தில்லியின் மேற்கே யமுனை ஆறும் பாய்கிறது. ஷாதரா என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமும், யமுனையாற்றின் கிழக்கே அமைந்துள்ளது. புது தில்லியானது, நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால், இவ்விடம் பூகம்பங்களால் பாதிக்கப்படலாம்\n\nமாவட்ட நிர்வாகம்.\nபுது தில்லி மாவட்டம் சாணக்கியபுரி, தில்லி கண்டோன்மெண்ட் மற்றும் வசந்த விகார் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. புது தில்லி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கன்னாட்டு பிளேசில் உள்ளது.\n\nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 142,004 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -20.72% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 77,942 ஆண்களும்; 64,062 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 822 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4,057 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 88.34 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.24 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 83.56 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12,760 ஆக உள்ளது. \nசமயம்.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 124,482 (87.66 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 8,480 (5.97 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 2,933 (2.07 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 679 (0.48 %) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 4,852 (3.42 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 312 (0.22 %) ஆகவும் உள்ளது.\n\nமொழிகள்.\nதேசிய தலைநகர் வலயத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\n\nகாலநிலை.\nபுது தில்லியின் காலநிலையானது ஈரமான மிதவெப்பப் பருவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இங்கு, கோடை மற்றும் குளிர் காலங்களில் அதன் உச்சத்தில் இருக்கும். தட்பவெப்பநிலை, கோடைக் காலங்களில் ம், குளிர் காலங்களில் ம் இருக்கும். இத்தகைய காலநிலையைக் கொண்ட நகரங்களிலிருந்து புது தில்லியில் தனித்து காணப்படுகிறது. ஏனென்றால், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், குளிர் காலங்களில் குளிரின்தன்மை அதிகமாகவும் காணப்படும்.\n\nவெளி இணைப்புகள்.\n- புது தில்லியின் புகைப்படங்கள்\n- புது தில்லி அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\n- புது தில்லியின் நகரமைப்பு\n- புது தில்லியை விவரிக்கும் வரைபடங்கள்\n- புது தில்லி அரசின் சுற்றுலா துறைக்கான இணையதளம்\n- புது தில்லியைப் பற்றிய தகவல்கள்\n- புது தில்லி டைம்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_983"}, {"id": [717, 1], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.) இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது.\nமேலும் இது இந்தியா என்ற பெயரில் உறுப்பு நாடுகளுள் ஒன்றாக 1900, 1920, 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக்ஸிலும் 1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகவும் இணைந்தது.\n\nஇந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றுதல்.\nபக்சார் சண்டை, பிளாசி சண்டை, வாலிகொண்டா போர், கர்நாடகப் போர்கள், ஆங்கிலேய-மராட்டியப் போர்கள், ஆங்கிலேய-சீக்கியப் போர்கள், ஆங்கிலோ - ஆப்கான் போர்கள் மற்றும் ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியும், பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர்களும் இந்தியத் துணைக்கண்டத்தின் தற்கால ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம் இலங்கை மற்றும் பர்மா பகுதிகளை பிரித்தானியப் பேரரசின் காலனி நாடுகளாக அடிமைப்படுத்தினர். \n\nஇந்தியத் துணைக்கண்டத்தின் செழிப்பான 13 மாகாணங்களை பிரித்தானியப் பேரரசால் நியமிக்கப்பட்ட வைஸ்ராயின் நேரடி ஆட்சியிலும், நிலவருவாய் வசூலிக்க இயலாத வளமற்ற, மலைப்பாங்கான பகுதிகளை ஆட்சி செய்ய, துணைப்படைத் திட்டம் மூலம் 562 சுதேச சமஸ்தானங்களின் மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவகாசியிலிக் கொள்கையின் படி, பிரித்தானியாவின் இந்திய அரசு, வாரிசு அற்ற பல சுதேச சமஸ்தானங்களை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.\n\nமுக்கிய மாகாணங்கள்.\n20 ஆம் நூற்றாண்டின் போது பிரித்தானிய இந்தியா ஒரு ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநர் மூலம் நிர்வகிக்கப்படும் எட்டு மாகாணங்களைக் கொண்டிருந்தது. 1907 ஆண்டு கணக்கின்படி மக்கள் தொகை அடிப்படையில் பின்வரும் மாகாணங்களை கொண்டிருந்தது. அவைகள்:\n\nவங்கப் பிரிவினைக்கு பின் (1905–1911) அசாம் மற்றும் கிழக்கு வங்க பகுதிகளை இணைத்து ஒரு துணை ஆளுநரின் ஆட்சியின் கீழ் ஒரு புதிய மாகாணம் உருவாக்கப்பட்டது. 1912ல் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகள் இணைந்து, பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா பகுதிகள் கொண்ட வங்காள மாகாணமாக மாறியது.\n\nஇதனையும் காண்க.\n- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்\n- இந்தியாவில் கம்பெனி ஆட்சி\n- பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\n- பிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றம்\n- இந்திய மாகாணங்களின் சபை\n- இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\n- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\n- பர்மாவில் பிரித்தானிய ஆட்சி\n- மராத்தியப் பேரரசு\n- முகலாயப் பேரரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_14756"}, {"id": [717, 2], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குஜராத்தின் தலைநகராக காந்தி நகர் ஏற்கப்பட்டது.\nஅகமதாபாத் இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.\nஉலகின் பாரம்பரிய அறிவிப்பு.\nஅகமதாபாத் நகரம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அகமத் ஷாவால் உருவாக்கப்பட்டது. அவர் இதை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்த நகர் இந்திய-முகலாயக் கட்டிடக் கலைக்கும், இந்து-முஸ்லிம் கவின் கலைக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. மேலும் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்றும் இந்த நகரத்தில் புழக்கத்தில் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்த நகரம் பாரம்பரிய நகரமாக யுனெசுகோவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.\n\nஅகமதாபாத் மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1109"}, {"id": [717, 3], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் இப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வேழு மாநிலங்களும் “வட கிழக்கு மாநிலங்கள்” என்றும் கூட்டாக வழங்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள்தொகையில் 3.8% இங்கு வசிக்கின்றனர்.\n\nவடகிழக்கு இந்திய மாநிலங்களின் உருவாக்கம்.\nதற்கால வடகிழக்கு இந்தியவை ஆண்ட அகோம் பேரரசு மற்றும் மணிப்பூர் இராச்சியங்களை, 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பர்மியர்கள் கைப்பற்றினர். பின்னர் 1824 – 1826ல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள் பர்மியர்களை வென்று, வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரித்தானிய இந்தியாவில் இணைத்தனர். \nவடகிழக்கு இந்தியப் பகுதிகள் 1826 முதல் 1905 முடிய வங்காள மாகாணத்திலும், 1905ல் வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905 முதல் 1912 முடிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்திலும் இருந்தது. பின்னர் 1912 முதல் புதிய அசாம் மாகாண நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கு இந்திய மாநிலங்கள் வந்தன. \n\n1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவான இந்திய ஒன்றியத்தின் அசாம் மாகாணத்தில், மணிப்பூர் மற்றும் திரிபுரா போன்ற சுதேச சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டது.\nஅசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது. \nமணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது.\n\nதனி நாடான இருந்த சிக்கிம் பாதுகாப்பு காரணங்களால் 1975ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. 2002ல் வடகிழக்கு குழுவில் சிக்கிம் எட்டாவது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது. \n\nபிரித்தானிய இந்திய அரசில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. பின் சில்லாங் நகரம் 1972ல் மேகாலயா மாநிலத்தின் தலைநகரானாது. அசாம் மாநிலத்தின் தலைநகராக குவகாத்தி நகர்புறத்தில் அமைந்த திஸ்பூர் தலைநகரானது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_27024"}, {"id": [717, 4], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "வரலாறு.\nசூரி பேரரசு.\nசூர் பேரரசின் நிறுவனரான ஷேர் ஷா சூரி வட இந்தியாவை கி.பி 1540 முதல் 1545 வரை ஆட்சி செய்தார். அவர் தனது ஆட்சிக் காலத்தில், 1542 ஆம் ஆண்டில் தூய வெள்ளி நாணயங்களை ரூபியா (\"அழகான வடிவம்\" என்று பொருள்படும்) என்ற பெயரில் வெளியிட்டார். இந்தப் பெயரானது தொடர்ந்து வந்த முகலாயப் பேரரசு, மராட்டியப் பேரரசு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், பிரித்தானிய ஆட்சிக் காலங்களிலும் பயன்படுத்தப்பட்டது. ரூபியா ஆனது 1835 ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியால் தக்கவைக்கப்பட்டதுடன் 1947 வரை பிரித்தானிய அரசாலும் அடிப்படையான நாணயமாகக் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ரூபியா நாணயமும் எடையுடன் இருந்தன. ரூபியாவுக்கான சில்லறை அலகுகள் செப்புக் காசுகளாக இருந்தன. 40 செப்புக் காசுகள் ஒரு ரூபியாவாக இருந்தன. ஷேர் ஷா சூரி இந்த செப்புக் காசுகளுக்கு பைசா எனப் பெயரிட்டார்.\n\nசென்னை மாகாணம்.\nசென்னை மாகாணமானது கி.பி 1815 வரை ஒரு ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. ஒரு ரூபாயானது பன்னிரண்டு மதராசு பணத்துக்கு சமமாக இருந்தது.\nகிழக்கிந்தய நிறுவனம்.\n17 ஆம் நூற்றாண்டில், கிழக்கு இந்திய நிறுவனமானது இந்தியாவில் பிரித்தானிய பவுண்டை அறிமுகப்படுத்த விரும்பியது. ஆனால் ரூபியாவின் புகழ் காரணமாக, இந்தியாவில் பவுண்டு அறிமுகப்படுத்தப்படவில்லை. கிபி 1717 இல் தான் முகலாய பணத்தை நாணயமாக்குவதற்கு ஆங்கிலேயர் முயன்று முகலாயப் பேரரசர் பருக்சியாரிடமிருந்து அனுமதி பெற்றனர். 1835 ஆம் ஆண்டு சீரான நாணயத்துக்காக, \"1835 ஆம் ஆண்டு நாணயச் சட்டம்\" அமலுக்கு வந்தது. புதிய ஒரு ரூபாய் நாணயம் 0.917 வெள்ளியும், எடையும், விட்டமும் கொண்டிருந்தது. 1835 க்குப் பிறகும் 1862 க்கு முன்பும் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தின் பின்புறம் நாட்டின் பெயருக்குப் பதில் \"கிழக்கு இந்தியா கம்பெனி\" என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. 1835 ஆம் ஆண்டு அச்சிட்ட ஒரு ரூபாய் நாணயங்களில் முதன் முதலில் அரசர் வில்லியம் IIII எனக் குறிக்கப்பட்டது. 1840 க்குப் பிறகு வெளியான நாணயங்களில் அரசி விக்டோரியா (கி.பி 1840 முதல் 1901 ), எட்வர்ட் VII (கி.பி 1903 முதல் 1910 வரை ), ஜார்ஜ் V (1911 முதல் 1936 வரை), ஜார்ஜ் VI (1938 முதல் 1947 வரை) உருவங்கள் இடப்பட்டிருந்தன.\n\nபிரித்தானிய அரசு.\nஇந்தியாவானது கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் ஒரு நூற்றாண்டு இருந்த பின்னர், 1858 இல் இருந்து பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. இது 1947 இல் இந்தியா விடுதைலை அடையும்வரை நீடித்தது. 1835 முதல் 1858 வரை, \"1835 ஆம் ஆண்டு நாணயச் சட்டத்தின்படி\" சீரான ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1862 ஆம் ஆண்டில், புதிய ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன, இவை \"ரெகலால் வெளியீடு\" என அழைக்கப்பட்டன, இதில் ராணி விக்டோரியாவின் முகமும் அடுத்தபக்கம் நாட்டின் பெயராக \"இந்தியா\" என்றும் அச்சிடப்பட்டிருந்தது. 1835 ஆம் ஆண்டிற்குப் பிகும் 1862 ஆண்டுவரையிலான காலக்கட்டத்தில் வெளியான ஒரு ரூபாய் நாணயங்களின் பின்புறம் நாட்டின் பெயருக்குப் பதில் \"கிழக்கு இந்தியா கம்பெனி\" என்ற பெயர் இருந்தது குறிப்பிடத் தக்கது. 1862 முதல் 1939 வரை, ஒரு ரூபாய் நாணயங்கள் 0.917 வெள்ளியிலும், எடை , விட்டம் , கனம் என்றவாறு வெளியிடப்பட்டன. நாணயத்தின் மேற்புறம் அரசி விக்டோரியா (1862 முதல் 1901 வரை), எட்வர்ட் VII (1903 முதல் 1910 வரை), ஜால்ஜ் V (1911 முதல் 1936 வரை), ஜார்ஜ் VI (1938 முதல் 1947வரை) ஆகியோரின் உருவங்கள் முத்திரையாக இடப்பட்டிருந்தன. எட்வர்ட் VIII குறைந்த காலமே ஆட்சியில் இருந்ததால் (1936 சனவரி-திசம்பர்) இவர் உருவம் பதித்த நாணயங்கள் வெளியாகவில்லை.\n\nமுதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காரணமாக, வெள்ளிக்கு பற்றாக்குறை இருந்தது. இதன் விளைவாக, 0.917 வெள்ளி ரூபாய் நாணயங்கள் 1940 ஆம் ஆண்டில் கால்பங்கு வெள்ளிக் கலவை (0.500) நாணயங்களாக மாற்றப்பட்டன. 1947 ஆம் ஆண்டில் வெள்ளி ஒரு ரூபாய் நாணயங்கள், நிக்கல் நாணயங்களாக மாற்றப்பட்டன.\n\nசுதந்திர இந்தியா.\n1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா சுதந்திரம் பெற்றது. பிரித்தானிய அரசின் நாணய அமைப்பு மற்றும் நாணயங்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டன. 1950 ஆகத்து 15, இல் இந்தியா புதிய நாணயங்களை அறிமுகப்படுத்தியது. புதிய நாணயங்கள் அறிமுகப்படுத்துதலானது (ஒரு ரூபாய் நாணயம் உட்பட) பின்வரும் காலவரிசை மற்றும் காரணங்களில் செய்யப்பட்டன;\n- இந்திய விடுதலையையும் இறைமையை வெளிக்காட்டும் காட்டும் விதமாக புதிய வடிவமைப்பில் நாணயங்கள் வெளியிடப்பட்டன.\n- தசம முறை அறிமுகத்தால் இந்திய நாணய முறையில் ஏற்பட்ட தாக்கம்.\n- தசம முறையினால் இந்திய நாணய மதிப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.\nதுணையலகுகள்.\n1947 ஆம் ஆண்டு முதல் 1957 காலக்கட்டத்தில், இந்திய ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆணாவும் நான்கு இந்திய பைசாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது (1835 முதல் 1947 வரை, ஒவ்வொரு பைசாவும் மூன்று இந்திய தம்பிடிகளாக பிரிக்கப்பட்டது, 1947 இல் தம்பிடி செல்லாததாக்கப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது). கீழே உள்ள அட்டவணையில் ஒரு ரூபாயும் (1835-தற்போது வரை) அதன் துணை-அலகுகளையும் காட்டுகிறது.\n\nநாணயம் ஆலைகள்.\nமும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய காசு ஆலைகள் மூலமாக 2017 ஆம் ஆண்டுவரையான காலக்கட்டங்களில் ஒரு ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து நாணயங்களும் இந்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன.\nகாசாலை அடையாளங்கள்.\n1947 முதல் புதிய ஒரு ரூபாய் நாணயங்களில் பின்வரும் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120849"}, {"id": [717, 5], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "வரலாறு.\nஇவ்வீடு முதலில் ஒரு பஞ்சாபியான சுசன் சிங் என்ற வீடுநில விற்பனையாளரால் அவரது தனிப்பட்ட குடியிருப்பாகக் கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் புதுதில்லியை தலைநகரமாக பிரித்தானிய அரசு அறிவித்தபோது சுசன் சிங் மற்றும் அவருடைய மகன் சோபா சிங் இருவரும் புதுதில்லியின் கட்டுமாணத் திட்டத்தில் மூத்த துணை ஒப்பந்ததாரர்களாக பொறுப்பேற்றனர். புதுதில்லி நகர கட்டமைப்புத் திட்டத்திற்காக இக்கட்டிடம் 1911 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வில்லத்திற்கு வியூகுந்து என்று முதலில் பெயரிடப்பட்டது. அக்காலத்தில் புதுதில்லியின் மிகமுக்கியமான ஒரு நில அடையாளமாக இவ்வில்லம் இருந்தது.\n\nபுதிய பிரித்தானிய இந்தியாவின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக, இந்திய சுதேச அரசுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்திய பாராளுமன்றத்தில் இந்திய பிரபுக்களுக்காக ஒர் அறை உருவாக்கப்படவேண்டும். இதன் விளைவாக இந்திய பிரபுக்கள் புது தில்லிக்கு வருகை தந்து செயல்பாடுகளில் கலந்து குரல் கொடுப்பது அவசியமாகிப் போனது. 1920 ஆம் ஆண்டில் கொச்சியினை ஆட்சி செய்த கொச்சி மகாராசா, எச்.எச்.ராசா ராமவர்மா, வியூகுந்து வீட்டை சோபாசிங்கிடமிருந்து வாங்கினார். பின்னர் இதை கொச்சின் மாநில அரண்மனை என்று மாற்றம் செய்தார்.\n\nஇந்திய சுதந்திரத்திற்குப் பின் கொச்சின் இந்தியாவுடன் சேர்ந்த பிறகு இவ்வில்லம் கேரள அரசாங்கத்தின் சொத்தாக மாறியது. தற்பொழுது கேரளா இல்ல வளாகமாக விரிவடைந்து மத்திய அரசாங்கத்திற்கான கேரள தூதரகமாக இயங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84234"}, {"id": [717, 6], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "முகலாய ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக ஆற்காடு (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் ஆற்காடு நவாப்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டம் என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக கடலூர் மாவட்டம் , விழுப்புரம் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- வட ஆற்காடு மாவட்டம்\n- ஆற்காடு நவாப்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22881"}, {"id": [717, 7], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "வரலாறு.\nவங்காளப் பிரிவினை.\n1868ல் உருவான வங்காள மாகாணம், 1781ல் கட்டப்பட்ட வில்லியம் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் ஆண்டனர். \n\nவங்காள மாகாணம், மேற்கே பஞ்சாப் முதல் கிழக்கே வடகிழக்கு இந்தியா வரை பரவியிருந்தது. நிர்வாக வசதிக்காக 16 அக்டோபர் 1905ல் வங்காளப் பிரிவினையின் மூலம் வங்காள மாகாணத்தை பிரித்து, இசுலாமியர்கள் அதிகம் கொண்ட கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பிராந்தியத்தை, 16 அக்டோபர் 1905ல் இந்திய வைஸ்ராய் கர்சன் பிரபு உருவாக்கினர். கிழக்கு வங்காள மாகாணத்தின் தலைநகராக டாக்கா விளங்கியது.\n\nபிரிவினைக்கு ஆதரவும் எதிர்ப்பும்.\nவங்காளப் பிரிவினைக்கு இப்பிரிவினைக்கு அகில இந்திய முசுலிம் லீக் கட்சி ஆதரவு அளித்தது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. \nகிழக்கு வங்காளத்தின் துணைநிலை ஆளுநர்கள்.\nவங்காள ஆளுநரின் கீழ் சர் ஜோசப் பாம்பீல்டு புல்லர் (1905 – 1906), சர் லான்ஸ்லோட் ஹரி (1906-1911), சர் சர்லஸ் பெய்லி (1911-1912) ஆகியோர் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பிராந்தியத்தின் துணைநிலை ஆளுநர்களாக பணியாற்றினர். \n\nபிரித்தானியர்களின் இந்த பிரித்தாளும் கொள்கையை இந்து மகாசபை மற்றும் மகாத்மா காந்தியும் கடுமையாக எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்திய விளைவாக, 21 மார்ச் 1912ல் பிரித்தானிய இந்தியா அரசு வங்காள மொழி பேசும் கிழக்கு வங்காளத்தை, மீண்டும் வங்காள மாகாணத்துடன் இணைத்தனர். எஞ்சியிருந்த அசாம் பகுதியை தனி மாநிலமாக அறிவித்து, அதனை நிர்வகிக்க முதன்மை ஆனையாளரை நியமித்தனர். \n\nநிர்வாகம்.\nபிரித்தானியப் பேரரசரின் பிரதிநிதியான தலைமை ஆளுநரின் கீழ் பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகம் செயல்பட்டது. தலைமை ஆளுநரின் கீழ் துணைநிலை ஆளுநர்களும், ஐந்து முதன்மை ஆனையாளர்களும் மற்றும் பல முகவர்களும் இந்தியத் துணைக்கண்டத்தின் நிர்வாகத்தை மேற்கொண்டனர்.\n\nபிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், சென்னை மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உயர்நீதிமன்றங்களும், வரையறுக்கப்பட்ட அதிகாரம் கொண்ட சட்டமன்றங்களும் நிறுவப்பட்டது. \n\nகிழக்கு வங்காளம் & அசாம் பிராந்தியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றம் உருவானது. மேலும் உள்ளாட்சிக் குழு, மாவட்டப் பஞ்சாயத்துக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. இக்குழுக்களில் கல்வியாளர்கள், வணிகர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரின் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர். \n\nகிழக்கு வங்காளத்தின் கோடைகால தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. \n\nகோட்டங்களும், மாவட்டங்களும்.\nகிழக்கு வங்காளம் & அசாம் பிராந்தியத்தின் நிர்வாக வசதிக்காக, அசாம் கோட்டம், ராஜசாகி கோட்டம், சிட்டகாங் கோட்டம், டாக்கா கோட்டம் என 4 நிர்வாகக் கோட்டங்களாகவும், முப்பது மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டது. \n\nமக்கள் தொகையியல்.\n1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிழக்கு வங்காளம் & அசாம் பகுதியின் மொத்த மக்கள் தொகை 30,961,459 ஆகும். இதில் வங்காளிகள் 27,272,895 ஆகவும்; அசாமியர்கள் மற்றும் சக்மா, மிசோ, திபெத்திய-பர்மியர்கள், நாகா, போடோ, காரோ போன்ற பழங்குடி மக்கள் 1,349,784 ஆக இருந்தனர்.மக்கள் தொகையில் கிழக்கு வங்காளம் & அசாம் மாகாணத்தில் இந்துக்கள் 18,036,688 ஆகவும், இசுலாமியர்கள் 12,036,538 ஆகவும் இருந்தனர் மேலும் பௌத்தர்கள், கிறித்தவர்கள் மற்றும் பழங்குடி தெய்வ வழிபாட்டாளர்களும் கனிசமாக இருந்தனர். \n\nபொருளாதாரம்.\nகிழக்கு வங்காளம் & அசாம் பகுதியின் வடக்கில் அசாம் பகுதியில் தேயிலையும், கச்சா எண்ணெய்யும், பத்மா ஆறு & பிரம்மபுத்திரா ஆற்றின் வடிநிலங்களில் நெல்லும், சணலும் அதிக அளவில் உற்பத்தி ஆகியது. அசாம் – பெங்கால் இரயில்வே மற்றும் சிட்டகாங் துறைமுகம் போக்குவரத்திற்கும், ஏற்றுமதிக்கும் உதவின. \n\nவங்காளப் பகுதிகள் மீண்டும் இணைத்தல்.\nவங்காளிகளின் இடைவிடாத போராட்டங்களின் விளைவாக 21 மார்ச் 1912ல் கிழக்கு வங்காளம் & அசாம் பிராந்தியத்தின், கிழக்கு வங்காளத்தை மீண்டும் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அசாம் பகுதி துணைநிலை ஆளுநரின் கீழ் சென்றது. \n\nஇதனையும் காண்க.\n- வங்காள மாகாணம்\n- சென்னை மாகாணம்\n- பம்பாய் மாகாணம்\n- பஞ்சாப் மாகாணம்\n- மத்திய மாகாணம்\n- ஐக்கிய மாகாணம்\n- வடமேற்கு எல்லைப்புற மாகாணம்\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:மேற்கு வங்காளத்தின் வரலாறு]\n[[பகுப்பு:வங்காளதேச வரலாறு]]\n[[பகுப்பு:அசாம் வரலாறு]]\n[[பகுப்பு:அருணாசலப் பிரதேச வரலாறு]]\n[[பகுப்பு:திரிபுராவின் வரலாறு]]\n[[பகுப்பு:மணிப்பூரின் வரலாறு]]\n\n", "document_id": "ta_ta_105553"}, {"id": [717, 8], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "அக்பர் ஆட்சிக் காலத்தில் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியை அவத் என அழைக்கப்பட்டது.\n\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் ஆவணங்கள் அயோத்தியை அவத், அவுத், உத் என குறித்துள்ளது. பிரித்தானியர்கள் தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்பகுதியை இந்திய விடுதலைக்கு முன்பு வரை ஆக்ரா மற்றும் அவுத் ஐக்கிய மாகாணம் எனக் குறித்துள்ளனர்.\n\nமுகமது ஷா தலைமையிலான முகலாயப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், அவுத் பகுதியின் ஆளுனராக இருந்த சதாத் அலி கான் என்பவர் அயோத்திக்கு அருகில் பைசாபாத் நகரத்தை நிறுவி 1719-ஆம் ஆண்டில் அவத் பகுதியின் நவாப் ஆனார். அவரும் அவரது 12 வாரிசுகளும் அவத் பகுதியை 1719 முதல் 1858 முடிய அவுத் நவாப்புகள் என்ற பெயரில் 139 ஆண்டுகள் ஆண்டனர். \n\n1857 சிப்பாய் கலவரத்திற்குப் பின்னர் பிரித்தானியாவின் இந்திய அரசின் துணைப்படைத் திட்டத்தை ஏற்ற அயோத்தி சுல்தான்களின் தனியுரிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்தும் சுதேச சமஸ்தானம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.\n\n1858ல் இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் அறிவித்த அவகாசியிலிக் கொள்கைப்படி, வாரிசு அற்ற அவத் இராச்சியத்தை பிரித்தானிய இந்திய அரசுடன் இணைத்தனர்.\n\nதற்கால அவத் பகுதிகள்.\nஅவத் பகுதியின் புவியியலை அடிப்படையாகக் கொண்டு, நவீனகால கால கூற்றின் படி, அவத் பகுதி என்பது தற்கால உத்தரப் பிரதேச மாவட்டங்களான அவத் பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் நகர் மாவட்டம், பகராயிச் மாவட்டம், பலராம்பூர் மாவட்டம்,  பாராபங்கி மாவட்டம், பஸ்தி மாவட்டம், பைசாபாத் மாவட்டம், கோண்டா மாவட்டம், ஹர்தோய் மாவட்டம், லக்கிம்பூர் கேரி மாவட்டம், லக்னோ மாவட்டம், பிரத்தாப்புகர் மாவட்டம், ரேபரேலி மாவட்டம், சிராவஸ்தி மாவட்டம், சுல்தான்பூர் மாவட்டம், சித்தார்த் நகர் மாவட்டம், உன்னாவு மாவட்டம், சீதாபூர் மாவட்டம் மற்றும் கங்கை சமவெளியின் தெற்கு பகுதிகளான கான்பூர் மாவட்டம், பதேபூர் மாவட்டம், கௌசாம்பி மாவட்டம், அம்ரோகா மாவட்டம் மற்றும் அலகாபாத் மாவட்டம் ஆகிய 22 மாவட்டங்கள் அவத் பகுதியாகும்.\n\nவரலாறு.\nஇந்தியாவின் கோதுமை, நெல் மற்றும் கரும்புக் களஞ்சியம் எனப்படும் கங்கை ஆற்றுக்கும் யமுனை ஆற்றுக்கு இடைப்பட்ட தோப் (Doab) சமவெளியில் அவத் நாட்டின் புவியியல் பகுதி அமைந்திருந்தது.\n1350-ஆம் ஆண்டு முதல் 1947 முடிய அவத் பகுதியை தில்லி சுல்தானகம், மொகலாயர்கள், அவத் நவாப்புகள், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள், பிரித்தானிய அரசு ஆண்டனர்.\n\n1394 முதல் 1478 வரை அவத் பகுதி ஜவுன்பூர் சுல்தானகத்தின் கட்டுக்குள் இருந்தது. 1555-இல் உமாயூன் காலத்தில் அவத் பகுதி மொகலாயப் பேரரசில் இணைக்கப்பட்டு, அவத் அப்பகுதிக்கு ஒரு ஆளுனரும் நியமிக்கப்பட்டார்.\n\nஅவத் பகுதியின் ஆளுனராக நியமிக்கப்பட்ட பாரசீக நாட்டைச் சேர்ந்த \nசியா முஸ்லீமான சதாத் அலி கான், முகலாயப் பேரரசு வீழ்ச்சி அடையும் நிலையில் இருந்த போது, 1719-இல் அவுத் பகுதியின் நவாப் (மன்னர்) ஆக பட்டம் சூட்டிக் கொண்டு, அவரும் அவரது வாரிசுகளுமாக 13 நவாப்புகள், 1719 முதல் 1948 முடிய 139 ஆண்டுகள் அவத் பகுதியை ஆண்டனர்.\n\nபிரித்தானிய ஆட்சியில்.\nசிப்பாய்1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பின் அவத் நவாப்புகள் பிரித்தானிய இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தனியுரிமையின்றி சுதேச சமஸ்தான மன்னர்களாக 1858 வரை ஆண்டனர். பின்னர் அவகாசியிலிக் கொள்கையின் படி, அவத் இராச்சியம் பிரித்தானிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. \n\nஇந்திய விடுதலைக்குப் பின்னர்.\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் அயோத்தி நவாப்புகளின் கீழ் இருந்த அவத் பகுதி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- அயோத்தி சுல்தானகம்\n- பூர்வாஞ்சல்\n- தோவாப்\n- புந்தேல்கண்ட்\n- பகேல்கண்ட்\n- ரோகில்கண்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86169"}, {"id": [717, 9], "question": "1911-ஆம் ஆண்டு வரை <Query> நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.", "document": "முகலாய ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக ஆற்காடு (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் ஆற்காடு நவாப்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. வடாற்காடு ஜில்லாவில் இருந்து 1950 களில், சித்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. மீண்டும் 1989இல் வடாற்காடு மாவட்டமானது வடாற்காடு சம்புவராயர் மாவட்டம் (இன்று :திருவண்ணாமலை மாவட்டம் ) வடாற்காடு அம்பேத்கார் மாவட்டம் (இன்று:வேலூர் மாவட்டம்) என்று இரண்டாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது.\n\nமேலும் பார்க்க.\n- தென் ஆற்காடு மாவட்டம்\n- ஆற்காடு நவாப்கள்\n- கர்நாடக பிரதேசம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52334"}]
[{"id": [718, 0], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "கறுப்புச் சாவு ஐரோப்பிய மக்கள்தொகையில் 30 விழுக்காட்டிற்கும் 60 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட மக்களைக் கொன்றுள்ளது. ஐரோப்பிய வரலாற்றை சமூக, சமய, பொருளியல் தளங்களை மற்றியமைத்ததில் இக்கறுப்புச் சாவுக்கு பெரும் பங்கு உண்டு. இச்சாவிலிருந்து தேற 150 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. மீளவும் இது அவ்வப்போது தலையெடுத்த போதும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் முற்றாக அழிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27910"}, {"id": [718, 1], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "நோய்க்காரணி ஒன்றின் தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது (infectivity), அந் நோய்க்காரணியானது ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள் பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். தொற்றும் தன்மையானது (infectiousness) நோயானது ஒரு உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும் தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும், நோய்க்காரணியால் தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது.\n\nபல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\n\nநோய்க்கடத்தல்.\nதொற்றுநோயானது ஏதாவது ஒரு மூலத்திலிருந்து (source) கடத்தப்படுகின்றது. ஒரு தொற்றுநோய்க்கான காரணம்பற்றியும், அதற்குரிய நோய்க்காரணியின் உயிரியலை அறிந்துகொள்ளவும், நோய்க்கடத்தல் பற்றிய அறிவு மிகவும் உதவுகின்றது. நோய்க்கடத்தலானது பல்வேறு முறைகளால் நிகழ்கின்றது.\n\nசுவாசத்தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள், மற்றும் மூளைக்காய்ச்சல் (meningitis) என்பன பொதுவாக காற்றுச் சிறுதுளிகளால் பரவுகின்றன. இக்காற்றுச் சிறுதுளிகள் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது, முத்தமிடும்போது ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு கடத்தப்படுகிறது. இரைப்பைகுடல் தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள் பொதுவாக அசுத்தமடைந்த (அதாவது நோய்க்கரணிகளைக் கொண்ட) உணவு, நீர் போன்றவற்றால் ஏற்படுகின்றன. பாலின தொற்றுநோய்கள், பொதுவாக பாலியல் ஈடுபாடுகளின்போது, உடல் திரவங்கள் மூலம் கடத்தப்படுகின்றன.\n\nபல தொற்றுநோய்கள் நோய்க்காவியினாலும் கடத்தப்படுகின்றது. இந்தக் கடத்தலின்போது, நோய்க்காரணியானது காவியின் உடலினுள் உட்செல்லாமல், காவியின் வெளியுடலில் ஒட்டிக்கொண்டு சென்று கடத்தப்படுமாயின் அதை பொறிமுறைக் கடத்தல் (mechanical) என்று அழைக்கலாம். உதாரணமாக ஈயானது மாட்டுச்சாணத்தில் உட்காரும்போது, அதன் உடலில் நோய்க்காரணிகள் ஒட்டிக்கொண்டு சென்று, மீண்டும் அவை உணவுப் பொருட்களின் மேல் உட்காரும்போது, உணவுப் பொருளை அசுத்தமடையச் செய்கின்றது. இதனால், அந்த உணவை உட்கொள்ளும் உயிரினத்திற்கு நோய்க்காரணி கடத்தப்பட்டு, அங்கு நோயை ஏற்படுத்துகின்றது. மாறாக உயிரியல் நோய்க்காவிகள் எனப்படுபவை இயக்க நிலையிலிருந்து, நோய்க்காரணியை தன் உடலினுள்ளே எடுத்துச் சென்று, வேறொரு உயிரினத்தினுள் செலுத்தி, அங்கே நோய்க்காரணியை கடத்துகிறது. உதாரணமாக, நுளம்பானது ஒருவரிலிருந்து தான் பெறும் குருதியில் இருக்கும் நோய்க்காரணியை, வேறொரு நபரை கடிக்கும்போது, அவரது உடலினுள் செலுத்துவதன் மூலம் கடத்துகிறது. பொதுவாக தீவிரமான குருதியிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களான மலேரியா, யானைக்கால் நோய் போன்றவை இப்படியான காவிகளாலேயே ஏற்படுகின்றது. வேறு உயிரினங்களும் உயிரியல் நோய்க்காவிகளாக இருக்கின்றதாயினும், பொதுவானவை நுளம்பு, ஈ, தெள்ளு, பேன் போன்ற ஆத்ரோபோடா வகையைச் சார்ந்த உயிரினங்களாகும். இப்படியான நோய்க்காவிகள் நோய்க்காரணியின் வாழ்க்கைவட்டத்தின் குறிப்பிட்ட நிலைக்கு அவசியமாக இருப்பதனால், நோய்க்காவியை அழிப்பதன்மூலம் நோய்க்கடத்தலையும், நோய்பரவலையும் தடுக்கலாம்.\n\nநோய்க்கடத்தலை தடுத்தல்.\nநோய்க்கடத்தலை தடுப்பதற்கு, ஒவ்வொரு நோயையும் உருவாக்கும் உயிரினம் பற்றி, நோயின் இயல்புபற்றி, நோய் கடத்தப்படும் முறைபற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான இயல்புகளாவன, நோய்க்காரணியின் நோய்த்தொற்று வீரியம் (virulence), நோய்ப் பாதிப்புக்கு உட்பட்டிருப்பவர் செல்லும் தூரம், நோய்த் தொற்றின் நிலை என்பனவாகும்.\n\nஉதாரணமாக எய்ட்சு எனப்படும் மனித நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோயுருவாக்கும் வைரசானது (HIV) மனிதரைத் தாக்கும்போது, அதன் வீரியம் (virulence) குறைவாக இருப்பதுடன், தொற்றுக்குட்பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியை (immune system) மிக மெதுவாகவே பாதிப்பதால் அவரின் இறப்பும் மெதுவாகவே நடக்கும். அந்தக் கால இடைவெளியில் அவர் நீண்ட தூரம் பயணித்து, மேலும் பலருக்கு இந்த வைரசை பரப்ப முடியும். தாம் இந்த வைரசின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, பலர் இந்த நோயைக் காவி ஏனையோருக்கும் தொற்றச் செய்ய முடிவதனால், இந்நோயானது மிக வேகமாக தூர இடங்களுக்கு பரவி கொள்ளைநோயாக (epidemic disease) உருவெடுக்கும். அதனால் நோய்த் தொற்றும் முறையை அறிந்து தொற்று ஏற்படாமல் இருக்க உகந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும்.\n\nஅதேநேரம் வீரியம் கூடிய, மிக விரைவாக தாக்கப்பட்டவரின் உடல் தொழிலியல்களை பாதிக்கக்கூடிய நோய்க்காரணியின் தாக்கத்திற்குட்படும் ஒருவர் மிக விரைவில் இறப்பதனால், அவர் அதிக தூரம் பயணம் செய்ய முடியாமல் போவதனால், நோய் விரைவாகப் பரவினாலும், ஒரு குறுகிய பிரதேசத்தினுள் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இப்படிப்பட்ட நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் பரவலை தடுக்க முடியும்.\n\nசிலநோய்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அதிகமாக இருக்குமாயின், அவ்விடங்களில் வசிப்பவர்கள் எளிதில் அந்நோய்க்கு ஆளாகும் பண்பை (susceptibility) கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உரிய தடுப்பூசி முறைகள் (vaccination programs), தொற்றுநீக்கிகளின் (use of disinfectants) பாவனை, நோய்க்காவியை (vectors) அழித்தல் போன்ற முறைகளால் கட்டுப்படுத்தலாம்.\n\nகொள்ளைநோய் (epidemic), உலகம்பரவுநோய் (pandemic).\nஒரு தொற்று நோயானது புதிதான ஒரு நோய்க்காரணியாலோ, அல்லது ஏற்கனவே அறியப்பட்டிருந்தும்கூட, பாவிக்கப்படும் மருத்துவ முறைகளை எதிர்க்கவல்ல புதிதான ஒரு நிலையைப் பெற்றிருக்கும் ஒரு நோய்க்காரணியாலோ ஏற்படும்போது மிக விரைவில் பரவும் வல்லமை உள்ளதாய் இருக்கிறது. அப்படி ஒரு தொற்றுநோய் பரவும்போது, பல இறப்புக்களை ஏற்படுத்தவல்ல, அபாயகரமான கட்டத்தை அடையும் சாத்தியம் அதிகரிக்கும். இவ்வாறான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய முறையில் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டு, தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது.\nஒரு தொற்றுநோயானது, எதிர்பார்க்கப்படும் அளவை விட மீறிய வேகத்தில் பரவி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்திலுள்ள மக்களை தாக்குமாயின் அது கொள்ளைநோய் (epidemic) எனப் பெயரிடப்படும்.\nஅதுவே மேலும் அதிகமான வேகத்தில் பரவி, ஒரு கண்டத்திலுள்ள மக்களையோ அல்லது உலகின் பெரும்பாகத்திலுள்ள பல்லாயிரம் மக்களையோ தாக்கும் நிலையை அடையுமாயின், அது உலகம்பரவுநோய் (pandemic) என அழைக்கப்படும்.\nஉலகம்பரவு நோய் வரலாறு.\n- கி.மு 540-750 ஆண்டுகளில், ஐரோப்பாவில் ஏற்பட்ட Plague of Justinian எனப்படும் ஒருவகை தொற்றுநோய், ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையின் 50-60% மக்களின் இறப்புக்கு காரணமானது.\n- 1342–1352 ஆண்டுகளில் ஏற்பட்ட வேறொருவகை பிளேக் நோயினால், ஐரோப்பிய, ஆசிய ஆப்பிரிக்க மக்கள் சனத்தொகையில் 25-50% மக்கள் இறந்து, உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்தது. உலக மக்கள் சனத்தொகை கிட்டத்தட்ட 500 மில்லியன்களாக இருந்த அந்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் மட்டும் 5 வருட கால இடைவெளியில், 25 மில்லியன் மக்கள் அளவில், இந்த நோயினால் இறந்து போனார்கள். இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-60% ஆகும். இதனால் இந்த காலமானது ஐரோப்பாவின் ‘கறுப்பு இறப்பு காலம்' (Black Death period) என வர்ணிக்கப்பட்டது.\n- 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய தேடலறிஞர்களால், மத்திய, தென் அமெரிக்காவில் அறிமுகமான பெரியம்மை (smallpox), தட்டம்மை அல்லது சின்னமுத்து (measles), தைஃபசு (typhus) போன்ற நோய்கள், அந்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட மக்களில் பல்லாயிரம் இறப்புக்களைத் தோற்றுவித்தது. 1518–1568 காலப்பகுதியில் மெக்சிகோ நாட்டில் மக்கள் சனத்தொகையானது, இந்நோய்களால் 20 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக குறைவடைந்ததாக அறியப்படுகிறது.\n- 1556–1560 ஆண்டுகளில், ஐரோப்பாவில் முதன் முதலில் அறிமுகமான இன்ஃபுளுவென்சா எனப்படும் ஒருவகைக் காய்ச்சல் தொற்றுநோயானது 20% இறப்பு வீதத்தில் மக்கள் சனத்தொகை குறைவுக்கு காரணமானது.\n- சின்ன அம்மை நோயினால், 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 60 மில்லியன் மக்கள் இறந்தார்கள். இது வருடமொன்றுக்கு 400,000 மக்கள் இறப்பைக் கொண்டிருந்தது. ஐந்து வயதுக்குட்பட்ட 80% ஆன குழந்தைகளை உள்ளடக்கியிருந்த, தொற்றுக்குட்பட்ட மக்கள் சனத்தொகையில் 30% ஆனோர் இந்நோய்த் தாக்கத்தினால் இறந்து போக, ஒன்றில் மூன்று பங்கினர் குருடாகினர்.\n- 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்களைத் தாக்கிய காசநோயானது, கிட்டத்தட்ட வளர்ந்தவர்களின் நாலில் ஒரு பங்கினரின் இறப்புக்கு காரணமானது. 1918ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் இறப்பவர்களில் ஆறில் ஒருவர் காசநோயால் இறப்பவராக இருந்தார்.\n- 1918ஆம் ஆண்டில் பரவிய இசுப்பானிய இன்ஃபுளுவென்சா (Spanish Influenza) ஆனது, உலக மக்கள் சனத்தொகையில் கிட்டத்தட்ட 2% மக்களின் (25-50 மில்லியன் மக்கள்) இறப்புக்கு காரணமானது.\n- தற்போதைய காலகட்டத்திலும் புதிது புதிதாக பல இன்ஃபுளுவென்சா காய்ச்சல் அறிமுகமாகிக் கொண்டே இருப்பதும், இதனால் உலகளவில், வருடம்தோறும் 250,000 – 500,000 மக்கள் இறப்பதாக அறியப்படுகிறது.\n- 2009 ஆம் ஆண்டில் பன்றிக் காய்ச்சல் எனும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் உலக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது 1918ஆம் ஆண்டில் பரவி, மக்கள் இறப்பை ஏற்படுத்திய இசுப்பானிய இன்ஃபுளுவென்சா விற்கான நோய்க்காரணியுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தபோதிலும், அவற்றிலிருந்து வேறுபட்டு உருவாகிய புதிய வகையாக (strain) காணப்படுகிறது. .\n\nஉலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலக மக்கள் தொகை இறப்பில் 25%, தொற்றுநோய்த் தாக்கத்தால் ஏற்படுகின்றது. இவற்றில் 90% இறப்பை, நுரையீரல் அழற்சி அல்லது நியூமோனியா (Pneumonia), இன்ஃபுளுவென்சா போன்ற சுவாசத் தொகுதி தொடர்பான தொற்றுநோய்களும், எய்ட்சு என்று அழைக்கப்படும் நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயும், வயிற்றுப் போக்கு (Diarrhoea) தொடர்பான தொற்றுநோய்களும், காசநோய் (Tuberculosis), மலேரியா (Malaria), தட்டம்மை அல்லது சின்னமுத்து (Measles) நோய்களுமே ஏற்படுத்துகின்றன .\n\nமேலதிக இணைப்புக்கள்.\n- தொற்றுநோய்கள்\n- முக்கியமான தொற்றுநோய்கள் தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைகள்\n- புதிய தொற்றுநோய்களும், மீண்டும் தோன்றிய தொற்றுநோய்களும்\n- புதிய தொற்றுநோய்களின் அதிகரிப்பு\n- பன்றிக் காய்ச்சலும், வேறு புதிய தொற்றுநோய்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18332"}, {"id": [718, 2], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "குருதிநச்சு பிளேக் நோயில் நோய் தொற்றிய குருதியணுக்கள் ஒன்றுகூடி சிறு கட்டிகளை உருவாக்குகின்றன. தகுந்த சிகிட்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பது பெருமளவில் உறுதியாகும். தொன்மைக்காலத்தில் இறப்பு வீதம் 99-100 விழுக்காடாக இருந்தது. 1348இல் ஐரோப்பாவில் பரவிய மூன்று பிளேக் வகைகளில் இது மிக அரிதானது. இந்த நோய் நோய்தொற்றிய கொறிணி அல்லது பூச்சி கடிப்பதால் உண்டாகின்றது. மிக அரிதாக தோலுள்ள திறப்பு வழியாகவோ மற்ற மனிதரொருவரின் இருமலிலிருந்தோ தொற்றலாம். இந்த நோயில் பாக்டீரியாக்கள் விரைவாக இரத்தத்தில் பெருகுகின்றன; இவற்றின் நச்சுப்பொருள் குழலுள் பரவிய உறைவுத்தன்மையை ஏற்படுத்துகின்றன. (DIC) இந்த இரத்த சிறுகட்டிகள் உடலெங்கும் பரவி சில பகுதிகளுக்கு இரத்தம் செல்வதை அடைக்கின்றன. இதனால் அங்குள்ள உயிரணுக்கள் இறக்கின்றன. உடலின் இரத்தம் உறைகின்ற தன்மை பாதிக்கப்படுவதால் குருதிப்போக்கை நிறுத்துகின்ற இயல்பை இழக்கிறது; இதனால் தோலினுள்ளும் மற்ற அவயங்களிலும் இரத்தம் கசிகின்றது. இதனை தோலில் சிவப்பு அல்லது கருப்பு பட்டைகளாக காணலாம். மேலும் குடலுள் கசிந்த இரத்தம் வாந்தியாகவோ இருமல் வழியாகவோ வெளியேற்றப்படுகின்றது. உடலின் சில பகுதிகளில் காணப்படும் வீக்கங்கள் பூச்சிக்கடி போன்றுள்ளன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொண்டு துவக்கத்திலேயே சிகிட்சை அளிக்கப்பட்டால் இறப்பு வீதத்தை 4 முதல் 15 % குறைக்கலாம். நோய் கண்ட 24 மணி நேரத்திற்குள் சிகிட்சை துவங்கப்பட வேண்டும்.\n\nஉணர்குறிகள்.\n- வயிற்று வலி\n- குருதிக்கட்டல் காரணமாக குருதிப்போக்கு\n- வயிற்றுப்போக்கு\n- காய்ச்சல்\n- குறைந்த குருதி அழுத்தம்\n- குமட்டல்\n- உறுப்பு செயலிழப்பு\n- வாந்தி\n\nகுறிப்பு: குருதிநச்சு பிளேக்கின் உணர்குறிகள் வெளிப்படுவதற்கு முன்னமே கூட உயிர் பிரியலாம்.\n\nதொன்மைக்காலத்தில் குருதிநச்சு பிளேக்.\n1348 முதல் 1350 வரை ஏற்பட்ட மூன்று பிளேக் கொள்ளைநோய்களில் குருதிநச்சு பிளேக் மிகவும் அரிதானதாக இருந்தது. மற்றவற்றைப் போலன்றி இவ்வகைப் பிளேக் கிழக்கிலிருந்து கருங்கடல் வழியாக நடுநிலக் கடல் பகுதிகளில் பரவியது. முக்கிய துறைமுக நகரங்களான வெனிசு, பிளாரென்சு போன்றவை மிகவும் கூடுதலாக பாதிக்கப்பட்டன. The three plagues that are part of the கறுப்புச் சாவின் அங்கங்களாக இருந்த மூன்று வகை பிளேக்குகளுமே 1381இல் நடந்த விவசாயிகளின் புரட்சிக்கு காரணமாயிருந்தன.\n\nதொடர்புள்ள பக்கங்கள்.\n- அரையாப்பு பிளேக்கு\n- வளியிய பிளேக்கு\n- கறுப்புச் சாவு\n\nவெளி இணைப்புகள்.\nGoogle Health - Plague\nHowStuffWorks - \"Septicemic Plague\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_63230"}, {"id": [718, 3], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "காரணிகள்.\nஇந்த நோயால் பாதிக்கபட்டவரின் கண்கள் அல்லது மூக்கு போன்ற உறுப்புகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு ஏற்பட்டால் இந்த நோய் தொற்றுக்கிருமி பரவ வாய்ப்புண்டு. மறைமுக தொடர்பு என்பதில் பாதிக்கப்பட்ட நபர் அவரது கண்களையோ மூக்கையோ துடைக்கப் பயன்படுத்திய துணிகளும் ஈக்களும் அடங்கும்.. பல ஆண்டுகளாக இந்த தொற்று இருந்தால் மட்டுமே இமைகளில் வடு ஏற்படும். அப்பொழுது இமை மயிர்கள் கண்ணுடன் உரச தொடங்கும். இந்த நோய் தொற்று பெரியவர்களை விட அதிகமாக சிறுவர்களால் ஏற்படுகிறது. சுற்றுப்புற தூய்மை குறைவு, நெரிசலான வாழ்விடங்கள், சுத்தமான நீருக்கான தட்டுப்பாடு, சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்றவை நோய்த்தொற்றை அதிகரிக்க செய்யும்.\n\nதடுப்பு மற்றும் சிகிச்சை.\nஇந்த நோய் பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் முக்கியமானவை சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வது மற்றும் நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு நுண்ணியர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சையளிப்பதும் தான். இந்த நோய் பொதுவாகத் தாக்கும் மக்கள் அனைவருக்குமே ஒரே நேரத்தில் இந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கழுவுதல் என்பது போதுமானது அல்ல, இருந்தாலும் இதர நடவடிக்கைகளுடன் சேர்த்து செய்தால் பலனளிக்கலாம். சிகிச்சை முறை தேர்வுகளில் வாய் வழியாக அசித்திரோமைசின் அல்லது வெளிப்புற பூச்சு மருந்தாக டெட்ராசைக்ளின் பயன்படுத்தப்படுகிறது. அசித்திரோமைசின் மாத்திரைக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது ஏனெனில் அது ஒரு வேளை மட்டும் உட்கொண்டால் போதுமானது. கண்ணிமைகளில் வடு ஏற்பட்டுவிட்டால் இமைமயிர்களின் ஒழுங்கில்லா நிலையை சரி செய்யவும் குருட்டுதன்மையை தவிர்க்கவும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.\n\nநோய்தொற்று இயல்.\nஉலகளவில் இத்தொற்று 80 மில்ல்யன் மக்களிடம் உயிர்ப்புள்ளதாக இருக்கிறது. சில இடங்களில் இந்த நோய்த்தொற்று 60-90 விழுக்காடு வரை குழந்தைகளையே பாதித்துள்ளது. அவர்களைத் தவிர்த்து ஆண்களை விட பெண்களுக்கே இந்த தொற்று அதிகமாக உள்ளது, காரணம் குழந்தைகளிடம் அவர்களுக்குள்ள நெருக்கம். சுமார் 2.2 மில்லியன் மக்களிடம் உள்ள பார்வைக் குறைவுக்கு காரணம் இந்த நோய்த்தொற்று தான், அதில் சுமார் 1.2 மில்லியன் மக்களுக்கு குருட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பொதுவாக ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள 53 நாடுகளை சேர்ந்த 230 மில்லியன் மக்களை தாக்கும் அபாயத்திலுள்ளது. இது ஆண்டுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்று இந்த நோய்கள் வகைப்படுத்தப்ட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83316"}, {"id": [718, 4], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "மக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 31,252 ஆகும். இம்மக்கள் தொகையில் 61 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 39 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். சானோடு நகரின் படிப்பறிவு சதவீதம் 72% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 80% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 60% ஆகும். மக்கள் தொகையில் 16 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84339"}, {"id": [718, 5], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "மக்கள் தொகையியல் ==\n\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 11,764 ஆகும். இம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 48 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். பதோடு நகரின் படிப்பறிவு சதவீதம் 63% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 60% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 40% ஆகும். படோடு நகரின் மக்கள் தொகையில் 18 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83813"}, {"id": [718, 6], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "மக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 472 ஆகும். இம்மக்கள் தொகையில் 63 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 37 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். சரிகம் ஐஎன்ஏ நகரின் படிப்பறிவு சதவீதம் 60% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 70% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 42% ஆகும். மக்கள் தொகையில் 18 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84346"}, {"id": [718, 7], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "மக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 17,237 ஆகும். இம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 48 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். ஆதித்யனா நகரின் படிப்பறிவு சதவீதம் 52% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 60% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 40% ஆகும். மக்கள் தொகையில் 16 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84352"}, {"id": [718, 8], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "கூற்றளவு 50/30.\nகூற்றளவு 50 (lethal dose 50/30, LD-50/30) என்பது சோதனைக்காக எடுத்துக் கொண்ட ஒரு தொகுதி சிற்றுயிரிகளில் (எலி, முயல் போன்றனவற்றில்) 30 நாட்களில் 50 விழுக்காடு இறப்பதற்குத் தேவையான ஏற்பளவினைக் குறிக்கும். LD/30 அல்லது LD/60 போன்ற அளவுகள் சிகிச்சை எதுவுமில்லாமல் 30 அல்லது 60 நாட்களில் 50% இறப்பதற்குத் தேவையான ஏற்பளவினைக் குறிக்கும். 60 நாட்களுக்கு மேல் உயிருடன் இருக்கும் உயிரினங்கள் உயிர்வாழும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் இவ்வளவுகள் உடநல இயற்பியலில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் கூற்றளவு மாறுபடும். கதிர்வீச்சின் தாக்கம் ஒவ்வொரு உயிரினத்திலும் எவ்வாறுள்ளது என அறிய இது உதவுகிறது.\n\nபொதுவாக LD 50/30 இன் அளவு 400 முதல் 450 ரெம் (4 முதல் 5 சீவெர்ட்) ஆக இருக்கும். LD 50/60 அண்ணளவாக 2.5 முதல் 3 கிரே ஆகும்.\n\nசில உயிரினங்களுக்கு கூற்றளவு 50.\n- குரங்கு 5 கிரே\n- மனிதன் 4--6 கிரே\n- எலி 6--7 கிரே\n- தவளை 7 கிரே\n- ஆமை 15 கிரே\n- நத்தை 100 கிரே\n- அமீபா 1000 கிரே\n\nகுறைகூற்றளவு.\nபுற்று நோய் வளரும் நல்ல திசுக்களிலும் புற்றுநோய் கண்ட திசுக்களை அடுத்தும் காணப்படும் நல்ல திசுக்களும் கதிர்மருத்துவத்தின் போது கதிர்வீச்சினை ஏற்கின்றன, இதனால் அவை சேதமுறலாம். இது குறை கூற்றளவு (\"sublethal dose\") எனப்படும். இந்த அளவு கூற்றளவினை விடக் மிக்க குறைவானது. சேதம் 2-3% ஆகவே இருத்தல் வேண்டும். போதுமான கால இடைவெளி, நல்ல உயிர் சத்து, ஆற்றல் கொடுக்கப்பட்டால், இந்த சேதப்படுத்தப்பட்ட உயிரணுக்கள சேதத்தினை முழுதும் சமாளித்து நல்ல நிலைக்கு வந்துவிடக்கூடும். ஆனால் சேதம் சரிசெய்யப்படும் முன், மேலும் அதிக சேதம் கதிர் வீச்சினால் ஏற்படுமானால், அதுவே கூற்றளவாக மாறும். குறைகூற்றளவு சரிசெய்யப்படுவதின் அரைப் பொழுது (Recovery Half Life) பொதுவாக ஒரு மணி நேரமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53581"}, {"id": [718, 9], "question": "<Query> (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.", "document": "காரணம் மற்றும் நோய் அறிதல்.\n\"டி. க்ரூசி \" பொதுவாக மனிதர்களுக்கும் இதர பாலூட்டிகளுக்கும் பரவ காரணம் [[ஹிமாட்டோஃபாகி|இரத்தம்-உறிஞ்சும்]] \" முத்தமிடும் பூச்சி \" யின் உட்குடும்பத்தை சேர்ந்த [[டிரியடோமினே]]தான். இந்த பூச்சிகள் பல பெயர்களில் பல பகுதிகளில் அறியபடுகின்றன: அர்ஜன்டீனா ,பொலீவியா,சிலி மற்றும் பராகுவே பகுதிகளில் \"வின்சுகா\" என்றும், பிரேசிலில் \"பார்பெரோ\" ([[பார்பர் சர்ஜன்| பார்பர்]]) என்றும், கொலம்பியாவில் \"பிட்டோ\" என்றும் மத்திய அமெரிக்காவில் \"சிஞ்சே\" என்றும் வெனிசுலாவில் \"சிபோ\" என்றும் அறியபடுகின்றன. [[இரத்தம் செலுத்துதல்]], [[உறுப்பு மாற்றம் செய்தல்]], ஒட்டுண்ணிகளால் அசுத்தமாக்கபட்ட உணவை உண்ணுதல், மற்றும் [[செங்குத்து பரவுதல்|தாயிடமிருந்து கருவிற்கு]] போன்ற பல்வேறு முறைகளிலும் இந்த நோய் பரவலாம். ஆரம்ப கட்ட நோய் நிலையை, ஒட்டுண்ணிகள் இரத்தத்தில், இருப்பதை நுண்ணோக்கி மூலம் கண்டறிந்து உறுதி செய்யபடுகிறது. இரத்ததில் \" டி. க்ரூசி \" க்கான நோய் நுண்ம எதிரி \nஇருப்பதை வைத்து நாள்பட்ட நோய் கண்டறியபடுகிறது.\n\nதடுப்பு மற்றும் சிகிச்சை.\nஇந்த நோய்க்கான தடுப்பு என்பது பெரும்பாலும் முத்த பூச்சிகளை ஒழிப்பதும் அதன் கடிக்கு ஆளாகாமல் இருப்பதும் தான். வேறுவித தடுப்பு முறையென்றால் இரத்த மாற்றதிற்கு பயன்படுத்தும் இரத்தத்தை பிரித்தறியும் சோதனை செய்து பயன்படுத்துவதை சொல்லலாம்..2103 2013 ஆம் ஆண்டு வரை இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கபடவில்லை. ஆரம்ப கட்ட நோய்நிலையை,[[பென்சினாடசோல்]] அல்லது [[நிஃபார்டிமோக்ஸ்]] போன்ற மருந்துகள் கட்டுபடுத்தும். ஆரம்ப நிலையிலயே இந்த மருந்துகள் கொடுக்கபட்டால் ஏறக்குறைய இந்த நோயை குணபடுத்த முடியும்,ஆனால் வெகு நாட்களாக இந்த நோயால் பாதிக்கபட்ட நபர்களுக்கு இந்த மருதுகளால் நிவாரணம் கிடைக்கவில்லை. நாள்பட்ட நோய்வாய்பட்டவருக்கு இந்த மருந்து இறுதி கட்ட நோய்நிலைய எட்டுவதை தாமாதபடுத்தலாம் அல்லது தடுக்கலாம்.. பென்சினாடசோல் மற்றும் நிஃபார்டிமோக்ஸ், 40 % நோயாளிகளுக்கு சரும வியாதிகள், மூளை நச்சுத்தன்மை மற்றும் செரிமான மண்டல எரிச்சல் போன்ற சில தற்காலிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. \n\nநோய்ப்பரவு இயல்.\nபெரும்பாலும் [[மெக்ஸிகோ]], [[மத்திய அமெரிக்கா]] மற்றும் [[தென் அமெரிக்கா]] போன்ற பகுதிகளில் 70 லிருந்து 80 லட்சம் மக்களுக்கு இரத்த ஒட்டுண்ணி நோய் உள்ளதாக மதிப்பிடபட்டுள்ளது. 2006 வரை இந்த நோயினால் ஆண்டுக்கு சுமார் 12,500 நபர்கள் இறந்துள்ளார்கள். பெரும்பாலும் இந்த நோய்க்கு ஆளானவர்கள் ஏழை மக்களாவர். மேலும் இந்த நோயினால் பாதிக்கபட்ட பெரும்பாலான நபர்களுக்கு இந்த நோய் இருப்பது தெரிந்திருக்கவில்லை. பெரிய அளவிலான மக்கள் நகர்வுகள், இரத்த ஒட்டுண்ணி நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகரித்துள்ளது. தற்பொழுது ஐரோப்பாவும் அமெரிக்காவும் கூட இதில் அடங்கும். 2014 வரை இந்த பகுதிகளிலும் இந்த நோய் பாதிப்பு அதிகரிதுள்ளது. முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு [[கார்லோஸ் சகாஸ்]] என்பவரால் இந்த நோய் கண்டுபிடிக்கபட்டது,அதனால் இந்த நோய் சகாஸ் நோய் என்று அவரது பெயராலயே ஆங்கிலத்தில் அறியபடுகிறது. இந்த நோய் 150 க்கும் மேற்பட்ட மற்ற விலங்குகளையும் பாதிக்கிறது.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:நோய்கள்]]\n\n", "document_id": "ta_ta_68162"}]
[{"id": [719, 0], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "வரலாறு.\n1. 2006ல் முழு பரிசோதனை செய்யப்பட்டது.AMR Vidhwansak at Indian Military Database</ref>\n2. 2007ல் எல்லை பாதுகாப்புப் படையால் (Border Security Force) 100 வித்வான்சாக்கள் வாங்கும் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.\n3. 2008ல் எல்லை பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டது.\n\nசிறப்புகள்.\n- 2,000மீட்டர் வரையிலான தொலைதூர தாக்குதல் திறனுடையது.\n- குறி வைத்து தாக்குதல் மற்றும் 8 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கியுடனானது.\n- போர்க் கருவிகள், ஆயுதக் கூடங்கள், சிறிய ரகப் போர் வாகனங்களைத் தகர்த்தல் போன்றவைக்கு உதவக்கூடியது.\n- 50 முதல் 60 சதவிகிதம் வரையிலான பின்னுதைப்பு விசை தாங்கும் கருவி கொண்டது.(muzzle brake to resist recoil velocity)\n\nவிவரங்கள்.\nவித்வான்சாக் விவரங்கள்\nபயன்படுத்துபவர்.\n- - இந்திய எல்லை பாதுகாப்புப் படை (100 துப்பாக்கிகள்)\n\nவெளி இணைப்புகள்.\n- Manufacturer information - Vidhwansak at OFB website.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33420"}, {"id": [719, 1], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "மேம்பாடும் வரலாறும்.\nஇரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் இந்த ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. 150 கிமீ தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய இந்த ஏவுகணை நீண்ட தூர ஏவுகணைகளுக்கும் மத்திய தொலைவு ஏவுகணைகளுக்கும் இடையேயான இடைவெளியை போக்கும். சாலையோர ஏவுகணை உந்திலிருந்து ஏவக்கூடியத் தன்மை போர்ந்திரத்திற்கான மற்றும் முக்கியமான இலக்குகளை தாக்க இராணுவத்திற்கு உதவியாக உள்ளது. \n\nஒப்பீட்டளவில் மற்ற ஏவுகணைகளைக் காட்டிலும் செலவு குறைவு. எல்லா வகையான கால நிலைகளிலும் இலக்குகளைத் தாக்கக் கூடியது. போர்களத்தில் மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் செயல்பட வல்லது.திட எரிபொருளைப் பயன்படுத்துவதால் திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் பிரித்வியை விட விரைவாக ஏவக்கூடியது. \n\nசூலை 21, 2011 அன்று ஒரிசா மாநிலத்தின் கடல் பகுதியில் உள்ள சண்டிப்பூரில் இந்த ஏவுகணையின் முதல் சோதனையோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது 150 கிமீ தொலைவில் வங்காள விரிகுடாவில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை 250 வினாடிகளில் அடைந்தது.\n\nமேலும் பார்க்க.\n- பிரித்வி ஏவுகணை\n- ஆகாஷ் ஏவுகணை\nவெளியிணைப்புகள்.\n- First test launch video of the misile\n\n\n\n\n", "document_id": "ta_ta_32649"}, {"id": [719, 2], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "ஒன்று நிலையான பிடியுடன் (\"Fixed Stock\") கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் (\"Metal shoulder stock\") தயாரிக்கப்பட்டது.\n\nஇந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக (\"Carbine\") அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டது.\n\nஇதுதான் முதன் முதலில் \"குறைந்த செலவில்\" நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.\n\nஇரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்றபின் பயன்பாட்டுக்கு வந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12916"}, {"id": [719, 3], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "நடிகர்கள்.\n- ராபர்ட் டவுனி ஜூனியர் - டோனி ஸ்டார்க் / அயன் மேன்\nஇரும்புக் கவசங்களை உடையவனும் கணனித் திரையினால் எதிர்களைத் திட்டமிட்டு தாக்கக் கூடிய துவக்குகளை உடையவனும் ஆனவன் அயன் மேன். \n\n- கிறிஸ் எவன்ஸ் - ஸ்டீவ் ரோஜர்ஸ் / கேப்டன் அமெரிக்கா\nவிசேசமான வல்லமையை ஊட்டக் கூடிய தசைகளைப் படைத்தவனும் சிறந்த போர்த் திட்டங்களைத் தீட்ட வல்லவனும் ஆனவன் கேப்டன் அமெரிக்கா. இவனின் ஆயுதம் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத வட்டமான போர்க் கவசம் ஆகும். \n\n- மார்க் ரஃபலோ - டாக்டர் ப்ரூஸ் பேனர் / ஹல்க்\nஎவராலும் எளிதில் அசைக்க முடியாத மிகப் பெரிய தசை வலிமையை உடையவனும் எதிரிகளைக் கொசுவைப் போல் அடித்து நாசம் செய்ய வல்லவனும் ஆனவன் ஹூல்க்.\n\n- கிறிஸ் ஹெம்ஸ்வே(ர்)த் - தோர்\nலோக்கியின் அண்ணனும் இடிகளின் வல்லமையை ஈர்த்து எதிர்களைத் தாக்க வல்ல சக்தி படைத்த கோடாலியை உடையவனுமானவன் தோர்.\n\n- ஸ்கார்லெட் ஜொஹான்சன் - நடாஷா ரோமனஃப் / பிளாக் விடோ\nமிகச் சிறந்த சண்டைப் பயிற்சியும் உளவுத் திறனும் பெற்ற பெண் பிளாக் விடோ.\n\n- ஜெரேமி ரெனர் - கிளின்ட் பா(ர்)டன் / ஹோக்கை\nமிகச்சிறந்த வெடிக்கத்தக்க கூரையுடைய வில் அம்பு வீரன் ஹோக்கை.\n\n- டாம் ஹிடில்ஸ்டன் - லோகி\n\n- சாமுவேல் எல். ஜாக்சன் - நிக் ப்யூரி\n\nசண்டை காட்சிகள்.\nஇந்த திரைப்படத்தில் இறுதிப் பாகம் சுமார் 40 நிமிடங்கள் சண்டை காட்சிகள் இதுவரை எந்தத் திரைப்படத்திலும் இல்லாத அளவு மிக நூதனமாக அமைந்துள்ளது.\n\nகுறிப்புகள்.\n1. தி அவேஞ்சர்ஸ் தமிழ் முன்னோட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Avengers\" at The Num\n\n\n\n\n", "document_id": "ta_ta_58403"}, {"id": [719, 4], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "25 செப்டம்பர் 2012 இல் துல்லிய பன்னாட்டு நிறுவனம் ஏடபிள்யுஎம் .338 இற்குப் பதிலாக துல்லிய பன்னாட்டு ஏஎக்ஸ்338 நீள் துப்பாக்கி உள்ளது என அறிவித்தது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- demigodllc.com: Military .338 Lapua Rifles Compared, the SAKO TRG-42 and AI-AWSM by Zak Smith\n- demigodllc.com: Accuracy International AWSM Photos and More AWSM & TRG-42 Photos\n- Modern Firearms\n- Picture – Arctic Warfare Magnum rifle\n- Sniper Central, 2004\n\n\n\n\n", "document_id": "ta_ta_87647"}, {"id": [719, 5], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "\nஇவற்றையும் பார்க்க.\n- எப்என் மினிமி\n\nவெளி இணைப்புகள்.\n- Heckler & Koch—official page\n- HKPRO\n- Modern Firearms\n\n\n\n\n", "document_id": "ta_ta_88353"}, {"id": [719, 6], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "வடிவமைப்பும் பாவனையும்.\nகைத்துப்பாக்கிகளுடன் ஒப்பிடுகையில் இது பெரியதும் பாரியதும் ஆகும். அத்துடன் சில சிறப்புக்களை இது கொண்டுள்ளது:\n- இவை பொதுவாக ஆற்றல் மிக்கவை.\n- பல இலக்குகளை விரைவாக குறி வைக்க முடியும்.\n- விலை குறைவானவை.\n- சுவர்களைத் துளைக்காததால், சனநடமாட்டமுள்ள பகுதிகளில் சுட ஏற்றவை.\n\nமேலும் பார்க்க.\n- குண்டுபொதி\n\nவெளி இணைப்புகள்.\n- Shotgun FAQ\n- Shotgun sabot separation photography\n- \"Shotgun Chokes and Gauges.\" \"Popular Mechanics\", October 1947, p. 196-200. Excellent diagrams and drawings.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87793"}, {"id": [719, 7], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.\n\nதிருவாரூர் தேர் உலகிலேயே மிக பெரிய தேராகும்.[சான்று தேவையில்லை] திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது. அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . பல கலை நயந்துடன் கூடிய வேலைப்பாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது.\n\nஇந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது. முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும். ஆனால் தற்பொழுது 4 புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119390"}, {"id": [719, 8], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "இதனைக் குறைவான அளவில் நீண்டகாலம் பயன்படுத்தும்போது, சிறுதட்டைகளில் (platelets) துரோம்பொக்சேன் (thromboxane) A2 உருவாவது தடுக்கப்பட்டுச் சிறுதட்டுத் திரள்வைப் பாதிக்கிறது. இந்த இரத்தம் இளக்கும் (blood-thinning) இயல்பு இதயவலிக்கான சந்தர்ப்பங்களைக் குறைப்பதில் உதவுகின்றது. இந்த நோக்கத்துக்காக உற்பத்தி செய்யப்படும் ஆஸ்பிரின், 75 அல்லது 81 மில்லிகிராம் (mg) கரையக் கூடிய வில்லைகளாக உள்ளன. இவை சில சமயங்களில் \"ஜூனியர் ஆஸ்பிரின்\" என்றோ \"பேபி ஆஸ்பிரின்\" என்றோ குறிப்பிடப்படுவது உண்டு.\nஅளவுக்கு அதிகமான ஆஸ்பிரின் வில்லைகளை எடுப்பதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படும் நூற்றுக்கணக்கான சம்பவங்களும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. எனினும் பெரும்பாலும் பயன் தரக்கூடிய வகையிலேயே இது பயன்படுத்தப்படுவதாகக் கூறலாம். இதன் பாதக விளைவுகளில் முதன்மையானதாக, குடற்புண் (ulcers) மற்றும் வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் காதிரைச்சல் (tinnitus) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் இரத்த உறைவைத் தடுக்கும் இயல்பால் ஏற்படக்கூடிய இன்னொரு பக்க விளைவு, பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் இரத்தப்போக்கு அதிகரித்தலாகும். இராய் கூட்டறிகுறிக்கும், ஆஸ்பிரினுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் காணப்படுவதால் இன்புளுவென்சா போன்ற நோய்க் குறித் தொகுப்புகளுக்கும், சிறுவர்களில் ஏற்படக்கூடிய சின்னமுத்து நோய்க்குறித் தொகுப்புக்களுக்கும், ஆஸ்பிரின் தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5379"}, {"id": [719, 9], "question": "<Query>, திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.", "document": "தமிழகத்தில் சென்னை மற்றும் கோவைக்கு அடுத்து திருச்சி வானூர்தி நிலையம் தான் சர்வதேச வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக ௨௦ ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறது. திருச்சி வானூர்தி நிலையத்துக்கு வானூர்திப் போக்குவரத்து அமைச்சகத்தால் ௪ அக்டோபர் ௨௦௧௨ இல் பன்னாட்டு அந்தஸ்து வழங்கப்பட்டது.\n\nஇந்த வானூர்தி நிலையம் தினமும் கிட்டத்தட்ட ௩௦௦௦ வெளிநாட்டு பயணிகளை கையாண்டு வருகிறது. வாரத்திற்கு ௭௭ விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்படுகின்றன. சராசரியாக நாள்தோறும் திருச்சியிலிருந்து ௬௦௦ பயணிகள் கோலாலம்பூருக்கும், ௪௦௦ பயணிகள் சிங்கப்பூருக்கும் செல்கின்றனர். இந்த வானூர்தி நிலையம் சுங்கத்தீர்வு போன்ற வசதிகள் பெற்றதாக இருப்பதால் வெளிநாட்டு போக்குவரத்து வானூர்திகளை இயக்குவது சாத்தியமானதாகவும், வசதியானதாகவும் உள்ளது.\nஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற இந்த வானூர்தி நிலையம், நடுக்கிழக்கு நாடுகள், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்ல உதவியாக மிகச் சிறந்த தொண்டாற்றி வருகிறது.\n\nவரலாறு.\nஇந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. பிரித்தானிய விமானப்படை உலகப் போரின் போது இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி்யது. போரில் சேதமடைந்த விமானங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு 2 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலை பணிமனையில் பழுது பார்க்கப்பட்டது. உலகப் போருக்குப் பின்னர் பயணிகள் விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்து 1980களின் ஆரம்பகாலத்தில் தொடங்கப்பட்டது. இலங்கை ஏர்லைன்ஸ் வாரம் ஒரு முறை கொழும்புக்கு 1981 ம் ஆண்டு விமான சேவையை துவக்கியது, பின்னர் படிப்படியாக இப்போது தினசரி இரண்டு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் 80களில் சென்னைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.\n\nபிஆர் பிரவுஸ்(1942 இல் திருச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளராக பணிபுரிந்தவர்) இன் கூற்றுப்படி 1930 மற்றும் 40களில் விமான நிலையம் ரேஸ் கோர்ஸாக பயன்படுத்தப்பட்டது. விமான நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு கோபுரமும் 600 மீட்டர் ஓடுபாதையும் தவிர எந்தவொரு கட்டிடமும் இல்லை. மேலும் அவர் கூறுகையில், திருச்சி விமான நிலையம் டாட்டாவின் டகோட்டா ரக விமானங்களைக் கையாண்டுள்ளது. இந்த விமானம் மும்பையிலிருந்நு பெங்களூரு வழியாக திருச்சி வந்து எரிபொருள் நிரப்பிய பிறகு பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்புக்கு சென்றது.. வழக்கமாக 5 முதல் 20 பேர் திருச்சியிலிருந்து இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.\n\nமுனையங்கள்.\nதிருச்சி விமான நிலையத்தில் இரண்டு அடுத்தடுத்த முனையங்கள் உள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையம் சர்வதேச சரக்கு முனையமாக மாற்றப்பட்டு இயங்கிவருகிறது.\n\nபயணிகள் முனையம்.\n80 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் 21 பிப்ரவரி 2009 அன்று தொடங்கி ஜூன் 2009 1ல் இருந்து செயல்படத் தொடங்கியது இரண்டு மாடி முனையத்தில் மொத்த தரைப் பகுதி 11,777 சதுர மீட்டர் உள்ளது. முனையம் கொடுக்கப்பட்ட நேரத்தில் 400 பயணிகளைக் கையாளுவதற்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய முனையத்தின் சில அம்சங்கள் :\n- 12 சோதனை நுழைதாள் கூண்டுகள் (கவுண்டர்கள்)\n- 4 சுங்கத்துறை நுழைதாள் கூண்டுகள் (கவுண்டர்கள்) (1 புறப்பாடு + 3 வருகை)\n- 16 புலம்பெயர்வு நுழைதாள் கூண்டுகள் (கவுண்டர்கள்) (8 புறப்பாடு + 8 வருகை)\n- 1 சுகாதார அலுவலர்\n- 3 சாதன வார்கள் (47 மீ ஒவ்வொன்றும்)\n- 5 எண்ணிக்கை பொதிகளுக்கான ஊடுகதிர் பரிசோதனை சாதனம்\n- 210 மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர்\n- பாதுகாப்பு சோதனை அலகுகள் = 2\n- மொத்தம் விமானம் நிற்க இடம் = 7\n- 3 குறியீடு டி விமானத்திற்கு\n- 4 குறியீடு சி விமானத்திற்கு\n\nசரக்கு முனையம்.\nவிமான நிலையத்தில் பழைய முனையம் ஒரு சர்வதேச சரக்கு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. 4000 சதுர மீட்டர் சரக்கு வளாகம் 21 நவம்பர் 2011 அன்று செயல்பாட்டிற்கு வந்தது.. தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியிலிருந்து வெளிநாட்டு ஏற்றுமதிக்கு சுலபமான வழியாகவும் நுழைவாயிலாகவும் இந்த விமான நிலையம் உள்ளது. அழியக் கூடிய மற்றும் கெடாத பொருட்கள், ஆடைகள், கைத்தறி, கணினி ஹார்டுவேர் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன, இதனால் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்துக்கு அதிக தேவை உள்ளது. 6000 முதல் 7000 டன்கள் வரை சரக்குகள் ஏற்றுமதி செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆபத்தான சரக்குகளை கையாள்வதற்கான தனி வளாகமும் அமைந்துள்ளது.\n\nஓடுபாதை.\nதிருச்சி விமான நிலையத்தில் முதலில் குறுக்காக சந்திக்கும் இரண்டு ஓடுபாதைகள் இருந்தன. பின்னர் சிறிய ஓடுபாதையான 15/33 மூடப்பட்டு, தரையிறங்கும் விமானங்களை விமான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லும் பாதையாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது இங்கு பயன்பாட்டில் இருப்பது 2480 மீட்டர் நீளமுள்ள 09/27 ஓடுபாதை ஆகும். மிகவும் நீளம் குறைவான இந்த ஓடுபாதையில் ஏர்பஸ் A320, 321, போயிங் 737 மற்றும் ATR ரக சிறிய விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். மேலும் ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான வழிகாட்டி கருவி, இரவு நேரத்தில் தரையிறங்க ஓடுபாதை விளக்குகள் உட்பட அனைத்து நவீன வசதிகளும் உள்ளன.\n\nவிரிவாக்கம்.\nதொடர்ந்து அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தினால், திருச்சி விமான நிலையமானது கடந்த 2004ஆம் ஆண்டு முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பழைய ஓடுபாதை 6,000 அடியிலிருந்து (1,829 மீட்டர்) 8,136 அடியாக (2,480 மீட்டர்) நீட்டிக்கப்பட்டது; விமான நிறுத்துமிடங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது; தரையிறங்கிய விமானம் நேராக நிறுத்துமிடத்திற்கு செல்வதற்கான \"டாக்சிவே\" பாதை மற்றும் புதிய முனையம் ஒன்றும் கட்டப்பட்டது.\n\nவிரிவாக்கத்தின் இரண்டாம் கட்டமாக, தற்போதுள்ள சிறிய ஓடுபாதையை 12,500 அடியாக (3,810 மீட்டர்) உயர்த்தவும், அதி நவீன விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கவும், தற்போதுள்ள பயணிகள் முனையத்தை 17,920 சதுர மீட்டராக (192,900 சதுர அடி) விரிவுபடுத்தி, ஒரே நேரத்தில் 1075 பயணிகளை கையாளவும், வேறு சில கட்டடங்கள் கட்டவும் இந்திய விமான நிலைய ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்காக விமான நிலையத்தின் அருகேயுள்ள விவசாய நிலங்கள் மற்றும் இந்திய ராணுவத்துக்கும் சொந்தமான நிலங்கள் ஆகியனவற்றை கையகப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- திருச்சி வானூர்தி நிலையத்தின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46858"}]
[{"id": [720, 0], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "இச்சுவையை அண்மையில்தான் மேற்கு நாடுகளில் தனியான ஒரு சுவையாக அறிந்து ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இச்சுவையை சீன மொழியில் \"சியன் வெ\" (鮮味) (புதுச் சுவை) என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் \"நற்சுவை\" (deliciousness, savory) என்கிறாகள். இச்சுவையை நாவில் உள்ள சிறப்பான (தனித்தேர்வு) சுவைமொட்டுகள் உணர்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். இச்சுவைக்கு இயற்கையில் உள்ள குளூட்டாமிக் காடி அல்லது குளூட்டாமேட் காரணம் என்று கருதுகிறார்கள். இது இறைச்சி, பால்திரளி (cheese), மற்றும் புரதம் நிரைய உள்ள பொருட்களில் காணப்படுகின்றது. உணவில் மோனோ சோடியம் குளூட்டாமேட் கலந்து இருந்தால் நாவில் உள்ள இந்த உமாமி (துவர்ப்பு)ச் சுவை உணரும் சுவை மொட்டுகள் தூண்டப்பட்டு, நற்சுவை தருவதாக மக்கள் உணர்கின்றார்கள். நூறுகிராம் எடையுள்ள உணவுப்பொருளை எடுத்துக்கொண்டால் அதில் உமாமி சுவைதரும் மோனொ சோடியம் குளூட்டாமேட் எவ்வளவு உள்ளது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்:\nஇந்த குளூட்டாமிக் காடி ஆசிய உணவுகளில் பரவலாகப் நெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தமிழர்களின் சமையலில் பல்வேறு பருப்புகளிலும், கிழக்கு ஆசிய நாடுகளில் சோயா சாசு (soy sauce), மீன் சாசு (fish sauce) போன்றவற்றிலும், இத்தாலிய பார்மீசான் பால்திரளி (parmesan cheese ) ஆகியவற்றில் காணப்படுகின்றது. இது நேரடியாக மோனோ சோடியம் குளூட்டாமேட்டில் இருந்தும் கிடைக்கின்றது .\n\nமேலும் காண்க.\nஅறுசுவை\n\nசுவை\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\n- குளூட்டாமேட் பற்றிய கருத்துச்செய்திகள் நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41614"}, {"id": [720, 1], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "வேதியியல்.\nபக்கக் கிளை இணைப்பு கொண்ட கார்பாக்சைலிக் காடியின் (carboxylic acid) வினைப்படும் பகுதி (functional group) காடி பிரிவுறும் எண் (acid dissociation constant) pK = 4.1 கொண்டுள்ளது. உடலியக்க pH அளவில் இது எதிர்மின்மம் கொண்ட (நேர்மினமம் களையப்பட்ட) கார்பாக்சைலேட்டு (carboxylate) வடிவில் உள்ளது. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இதன் குறிமுறையன்கள்: GAA மற்றும் GAG. கார்பாக்சிலேட் எதிர் மின்மங்களும், குளுடாமிக் அமில உப்புகளும் \"குளுடமேட்\" என்றழைக்கப்படுகின்றன. தனி வடிவமாக உள்ளபோது நரம்பு பரப்பியாகவும் (neurotransmitter), கிரப் சுழற்சியில் வளர்சிதைமாற்ற இடைநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.\n\nவரலாறு.\nஇந்த குளூட்டாமிக் காடியை 1908 இல் நிப்பானைச் சேர்ந்த பேராசிரியர் கிக்குனே இக்கேடா (Kikunae Ikeda), டோக்கியோ அரசக பல்கலைக்கழகத்துல் கண்டுபிடித்தார். இவர் கடல்பாசி போன்ற கடல் களைச்செடி எனக் கருதப்படும் கொம்பு (Kombu) என்னும் செடியில் இருந்து குளூட்டாமிக் காடியை பிரித்தெடுத்தார். இதில் இருந்து பெறும் குளூட்டாமேட் என்னும் பொருள், சுவை மிக்கதாக நாவில் உணரும் உமாமி என்னும் சுவையைத் தருவதாகக் கண்டுபிடித்தார். அறிவியலில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு (கரிப்பு) ஆகிய நான்கு சுவைகளைப் போல நாவில் உணரும் புதிய ஐந்தாவது சுவையாக இந்த உமாமி இருப்பதாகக் கணக்கிடுகிறார்கள்\n\n. இதனால் இந்த குளூட்டாமேட் என்னும் பொருள் பல உணவுப்பொருள்களில் சுவைகூட்டியாக (சுவையூட்டியாக) சேர்க்கப்படுகின்றது. இந்த சுவையூட்டி பெரும்பாலும் மோனோ சோடியம் குளூட்டாமேட்டாக இருக்கின்றது. \n\nமேலும் படிக்க.\n- Nelson DL and Cox MM. \"Lehninger Principles of Biochemistry\", 4th edition.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31918"}, {"id": [720, 2], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "வேதியியல் பண்புகளும் உற்பத்தியும்.\nமாவுப்பொருளாகிய கார்போ ஐதரேட்டுகளை சிலவகையான பாக்டீரியாக்களால் நொதிக்கச் செய்து அதிலிருந்து மோசோகு பெறுகிறார்கள். இம்முறையில் ஏறத்தாழ ஒரு லிட்டருக்கு 100 கிராம் என்னும் அளவில் மோசோகு விளைகின்றது. 1909 முதல் 1960 வரை கோதுமை மணியின் உட்கருவில் உள்ள மாவுப்பொருளுடன் சேர்ந்திருக்கும் குளூட்டென் என்னும் புரதப்பொருளில் இருந்து நீர்ப்பகுப்பாய்வு வழியில் பிரித்தெடுத்தார்கள். கோதுமை குளூட்டன் என்னும் புரதப்பொருளில் ஏறத்தாழ 25% குளூட்டாமிக் காடிதான். அமினோ காடிகளில் குளூட்டாமிக் காடி நீரில் மிகக்குறைவாக வே கரையும் பொருள் ஆகையால் எளிதாக பிரித்தெடுக்க வல்லது.. \n\nஇவற்றையும் பார்க்க.\n- அச்சினமோட்டோ நிறுவனம்\n- உமாமி\n- தூண்டுணர்வு நச்சுத்தன்மை\n- சுவையூட்டி\n- டை-சோடியம் குளூட்டாமேட்\n- உணவு சேர்பொருள்களின் பட்டியல்\n- இயீசுட்டு பிழிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_15748"}, {"id": [720, 3], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "வரலாறு.\nயேர்மன் மொழியில் 1901 ஆம் எழுதப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை மொழிபெயர்த்து ஆர்வர்டு பல்கலைகழக உளவியலாளர் எட்வின் ஜி. போரிங் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றின் மூலம் தோன்றியதாகும். மூல ஆய்வுக்கட்டுரையில் இருந்த தகவல்கள் பிழையாக பிரநித்துவப் படுத்தபட்டமையால் நாவின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மூல சுவையை உணர்வதாக முடிவெடுக்கப்பட்டது.\n\nவரைப்படம்.\nஇன்று ஏற்றுக் கொள்ளப்படாத மனித நாவின் சுவை வரைப்படம் நான்கு சுவைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது:\n1. நாவின் பின்புறம்: கசப்பு சுவை.\n2. நாவின் பின்புற இரு விளிம்புகள்: புளிப்பு சுவை.\n3. நாவின் முன்புற இரு விளிம்புகள்: உவர்ப்பு சுவை.\n4. நாவின் முன்னுனி: இனிப்பு சுவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17594"}, {"id": [720, 4], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "சுவை வரைப்படம்.\nநாவில் அடிப்படைச் சுவைகளை அறியும் பகுதிகள் உள்ளனவென முன்னர் நம்பிக் கொண்டிருந்த போதும் அது தற்போது பிழையென அறியப்பட்டுள்ளது.\n\nதமிழர் முறைப்படியான அடிப்படைச் சுவைகள்.\nசுவை மேற்கத்தியர் அடிப்படை சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு என்பனவாகும். தமிழர் முறைப்படி ஆறு வகை சுவை என்பர்.அவை இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பனவாகும்.\n\nஇனிப்பு.\nஇனிப்பு என்பது ஒரு சுவை. இது ஆறுசுவைகளுள் ஒன்று. சுவையுள்ள ஒரு இனிப்பு வகையை இனிப்பு பண்டம் என்று கூறுவர். மாசத்து மிகுந்த பொருள்கள் பொதுவாக இனிப்பு சேர்மத்தைக் கொண்டது ஆகும்.\n\nகார்ப்பு.\nகார்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. இதனை காரம் என்றும் கூறுவர். காரத்தண்மையைக் கொண்ட உணவை கார்ப்பு சுவை என்பர். இந்தியர்கள் பொதுவாக காரம் வாய்ந்த உணவை உண்பது வழக்கம். பொதுவாக மிளகாய் காரம் உடையது ஆகும்.\n\nகசப்பு.\nகசப்பு மனிதர்களின் நாவினால் உணரப்படக்கூடிய சுவைகளில் ஒன்றாகும். இந்த சுவை பொதுவாக விரும்பபடாத சுவையாகும். இருப்பினும், சில சமையல்களில் இவற்றை சேர்ப்பது உண்டு. இந்த சுவை பொதுவாக வெறுக்கப் படுவதால், \"கசப்பு\" என்ற சொல், ஒரு மனிதரின் ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள வெறுப்புணர்வை குறிப்பிட பயண்படுத்தப்படுகிறது.\n\nபுளிப்பு.\nபுளிப்பு என்பது ஆறு வகைச் சுவைகளிள் ஒன்று. எடுத்துக்காட்டாக புளிய மரத்தின் கனி புளிப்புச் சுவையைக் கொண்டது இது தமிழர் சமையலில் பெரும் பங்குவகிக்கிறது. உதாரணமாக இரசம் புளியை முலப்பொருளாகக் கொண்டு செய்யப்படுகின்றது.\n\nஉவர்ப்பு.\nஉப்பு, அல்லது சோடியம் குளோரைடு, உணவில் பயன்படும் ஒரு கனிமம். விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், ஆனால் தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது. உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது.\n\nதுவர்ப்பு.\nதுவர்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. பாகற்காய், காப்பி, பாக்கு போன்றவை துவர்ப்பு சுவை உடையது. இந்தியர்கள் பெரும்பாலும் தாம்புலம் இடுவது( வெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பு கலந்த கலவை) விரும்பி உண்பார்கள். இதில் உள்ள பாக்கு துவர்ப்பு தன்மைக் கொண்டது ஆகும்.\n\nமருத்துவகுணம்.\nதினம் அறுசுவையையும், அனுபவிக்காத உடல் கெடும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.\n\nமேலும் காண்க.\nஅறுசுவை\n\nஉமாமிசுவை\n\nவெளியிணைப்புக்கள்.\n- 6 Tastes & its important medicinal properties\n- Researchers Define Molecular Basis of Human \"Sweet Tooth\" and Umami Taste\n- Answers to several questions of curious kids about taste\n\n\n\n\n", "document_id": "ta_ta_16390"}, {"id": [720, 5], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "கார்சியா விளைவு.\n கட்டுப்படுத்தப்பட்ட சுவைப் பகைமை என்பது விலங்குகள் நச்சுத்தன்மையுள்ள அல்லது கெட்டுப்போன உணவுப்பொருளை சுவைக்கும்போது ஏற்படுவதாகும்.பொதுவாக சுவை  பகைமை  என்பது உணவை உட்கொண்டபின் ஏற்படும் விளைவுகளான அருவருப்பு,நோய்நிலை,வாந்தியுணர்வு போன்றவற்றால் உண்டாவதாகும்.சுவை பகைமைத்திறன்  என்பது நச்சுத்தன்மையுள்ள பொருள்கள் உடலினுள் பாதிப்பை ஏற்பதுத்துவதற்குமுன் மாற்றியமைக்கும் பண்பை பெறுதல் அல்லது உயிர்வாழ் தகவமைப்புபடி தற்காத்துகொள்ளும்திறன்.ஏற்கனவே உட்கொண்ட இதே நச்சுத்தன்மை கொண்ட (சுவைகொண்ட) பொருளை மீண்டும் உட்கொள்ளும்போது நச்சுத்தன்மை பெறுதலை தவிர்த்தல். ஆக்கநிலையிறுத்தம் அல்லது பாவ்லோவ் நிலையிறுத்தம் இதற்கான உதாரணமாகும்.\n\nமேற்கோள்கள்.\nhttps://en.wikipedia.org/wiki/Conditioned_taste_aversion\n\n\n\n\n", "document_id": "ta_ta_110188"}, {"id": [720, 6], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "புளிப்பு என்பதை மேலும் இவ்வாறு  குறிப்பிடலாம்  \n\nபல பானங்கள் கலந்தது.\n\nஉணவில் நிகழும் இயற்பியல் மற்றும்  வேதியியல் மாற்றங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_106187"}, {"id": [720, 7], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "புளிப்பு. இது அறுசுவையில் ஒன்று. நாம் அன்றாடும் சமைத்து சாப்பிடும் உணவுகளில் புளிப்பு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிற்து.\n\nஉணவில் நிகழும் இயற்பியல் மற்றும்  வேதியியல் மாற்றங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16391"}, {"id": [720, 8], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "சில இனிப்பு தன்மை கொண்ட பொருட்கள்.\nஅமினோ அமிலம் கொண்ட சில வேதியியல் பொருட்கள் இனிப்பு தன்மையைக் கொண்டவை. அவை அலனீன், கிளைசீன் மற்றும் செர்ரீன் ஆகும். தாவரவியலில் பெரும்பாலான வகைகளில்கிளைக்கோசைட்டு எனப்படும் அமிலம் இனிப்புத் தன்மை வாய்ந்தது.\n\nஇனிப்புச் சுவை உணரும் பிராணிகள்.\nவிலங்குகளில் நாய், எலி, பன்றிகள் ஆகியன மட்டுமே இனிப்புச் சுவையை உணரமுடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16389"}, {"id": [720, 9], "question": "<Query> சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.", "document": "இவையேயன்றிக் காதல் வாழ்க்கையில் காதலர்களிடையே தோன்றும் மெய்ப்பாடுகள் அவத்தை, அழிவில்-கூட்டம், ஒப்பு, ஒப்பின்மை என்னும் உணர்ச்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன.\n\n- பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல் முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத்தெழுச்சி உணர்வுகள்.\n- சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் - ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள்.\n- தொல்காப்பியம் காட்டுவன உணர்ச்சிகள் உந்திய வெளிப்பாடு.\nஒப்புநோக்குக.\n- மெய்ப்பாடு (மேலையர் நெறி)\nபுறப்பொருள் மெய்ப்பாடுகள்.\nமெய்ப்பாடு எட்டு. அவை நகை, அழுகை முதலானவை.\nமெய்ப்பாடு தோன்றுமிடம் சுவை. சுவை என்பது உள்ளத்தில் தோன்றும் சுவை-உணர்ச்சி. அவை எள்ளல், இளமை முதலான 32, மற்றும் உடைமை, இன்புறல் முதலான 32 \nஅகச் சுவைகள் 32.\nமேலே சொல்லப்பட்ட எட்டு வகையான மெய்ப்பாடுகளின் கூறுகள் இந்த 32 மெய்ப்பாடுகள்.\nஅகப்பொருள் மெய்ப்பாடுகள்.\nஅவத்தை 6.\n'வினைய நிமித்தம்' எனத் தொல்காப்பியர் குறிப்பிடும் இந்த மெய்ப்பாடுகளை உரையாசிரியர்கள் 'அவத்தை' என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். தலைவன் முதன்முதலில் பார்க்கும்போது தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள் இவை. \n\nஉரையாசிரியர் விரிவு.\nஅவத்தைகள் 10 என வடநூலார் கொள்வர்.\n\nவடநூலார் கூறும் மன்றல் என்னும் ஆண்-பெண் உறவுகள் எட்டு. அவற்றில் நடுவண் ஐந்திணைக்கண் வருவன ஆறு. இவற்றைத் தொல்காப்பியர் விளக்கினார். ஏனைய நான்கும் கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் உரியன. ஒத்த காமத்து நிகழாது. \n\nஇந்நிகரன அவத்தை பற்றி நிகழ்ந்தனவாயின் ஏழாவது முதலாகப் பத்தாவது ஈறாகக் கூறவெனின் . ஒன்பதாவது மயக்கம்; ; ஆதலான் எனக் கூறினார் என்று கொள்க. \n\nமனம் அழிந்த தலைவியின் மெய்ப்பாடுகள்.\nகாதனுக்காகக் காத்திருக்கும்போது காதலியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள்\nமனம் அழியாத் தலைவியின் மெய்ப்பாடுகள் 8.\nஇது திருமணத்துக்கு முற்பட்ட வாழ்க்கையில் தோன்றும் மெய்ப்பாடுகள் என்றும், திருமணத்துக்குப் பிற்பட்ட வாழ்க்கையில் தோன்றும் மெய்ப்பாடுகள் என்றும் இருவகையாக்கித் தொகுக்கப்பட்டுள்ளது. \nதிருமணத்துக்கு முந்திய களவு வாழ்க்கையில் தோன்றுவன.\nதலைவன் மனம் அழியக்கூடாது என நடந்துகொள்ளும் தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள் 'அழிவில் கூட்டம்' எனப்படும்.\n1. முட்டுவயின் கழறல்,\n2. முனிவு மெய்ந் நிறுத்தல்,\n3. அச்சத்தின் அகறல்,\n4. அவன் புணர்வு மறுத்தல்,\n5. தூது முனிவு இன்மை,\n6. துஞ்சிச் சேர்தல்,\n7. காதல் கைம்மிகல்,\n8. கட்டுரை இன்மை,\n\nதிருமணத்துக்குப் பின்னர் கற்பு வாழ்க்கையில் தோன்றுவன - 10.\n1. தெய்வம் அஞ்சல்,\n2. புரை அறம் தெளிதல்,\n3. இல்லது காய்தல்,\n4. உள்ளது உவர்த்தல்,\n5. புணர்ந்துழி உண்மை,\n6. பொழுது மறுப்பு ஆக்கம்,\n7. அருள் மிக உடைமை,\n8. அன்பு தொக நிற்றல்,\n9. பிரிவு ஆற்றாமை,\n10. மறைந்தவை உரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவி\n\nவாழ்வியல் மனநிலை.\nஇது திருமணத்துக்கு முன்னர், திருமணத்துக்குப் பின்னர் என்னும் இரண்டு கோணங்களில் நோக்கப்பட்டுள்ளது. \nமணப்போர் ஒப்புமை.\nவாழ்க்கையில் இணையும் ஆண் பெண் இங்குக் காட்டப்பட்டுள்ள 10 நிலைகளில் ஒத்தவர்களாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54271"}]
[{"id": [721, 0], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "சுவீடனாலும் நார்வேயினாலும் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசு கணிதத்தை உள்ளடக்கவில்லை என்பதால் சோஃபஸ் லை (\"Sophus Lie\") என்பவர் கணிதத்திற்கு தனியே வழங்க வேணும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இரண்டாம் ஆஸ்கார் மன்னர் இதற்காக நிதியையும் ஒதுக்க திட்டங்கள் வரைந்தார். ஆனாலும் 1905இல் சுவீடனும் நார்வேயும் பிரிந்ததில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.\n\nஏபெல் விருதாளர்கள்.\nநார்வே நாட்டின் அறிவியல் கழகம் இந்த விருதைப் பெறும் சிறந்த கணிதவியலரைத் தெரிவுசெய்கிறது. இவ்விருது ஏறத்தாழ நோபல் பரிசின் பெறுமதியை ஒத்தது. ஏபல் பரிசின் தற்போதைய மதிப்பு $875,000 அமெரிக்க டாலர்கள். இது வரையில் இப்பரிசைப் பெற்றவர்கள்:\n\nவெளி இணைப்புகள்.\n- ஏபெல் பரிசு இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10438"}, {"id": [721, 1], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nவரதன், இந்தியாவில் சென்னையில் பிறந்தவர். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்க ஐயங்கார் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். 1959 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானி (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில், புகழ் பெற்ற புள்ளி இயலர் சி. ஆர். ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து 1963 இல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில் 1963இலிருந்து 1966 வரையில் பணியாற்றினார். 1966 இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். 1968 இல் இணைப்பேராசிரியரானார். 1972 இல் முழுப்பேராசிரியராக பணியேற்றம்பெற்று, 1980 இலிருந்து 1984 வரையும் மறுபடியும் 1992 இலிருந்து 1994 வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.\n\nஅவர் மனைவி வசுந்தரா வரதன் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூ யார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.\n\nபரிசுகளும் பெருமைகளும்.\nபேராசிரியர் வரதனுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளிலும் கௌரவங்களிலும் சில பின்வருமாறு:\n\n- வருகைப் பேராளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (1976-77)\n- வருகையாளர் பதவி, மிட்டாகு-இலெஃப்ளர் கழகம் ( Mittag-Leffler Institute) (1972)\n- வருகையாளர் பதவி, முன்னிலை ஆய்வுக்கான கழகம் (Institute for Advanced Study), பிரின்சிட்டன் (1991-92)\n- ஆல்ஃபிரடு பி. சுலோன் பேராளர் (1970-72)\n- கூகன்ஃகைம் பேராளர் (1984-85)\n- அமெரிக்க கணிதக்கழகத்தின் பிர்க்காஃப் பரிசு (1994)\n- மார்கரரெட்டு-எர்மன் சோக்கோல் விருது, நியூயார்க்குப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் துறை (1995)\n- மேரி கியூரீ பல்கலைக்கழகம், பாரிஸ், இன் பெருமைப்பட்டம் (2003)\n- கொல்கத்தா இந்தியன் புள்ளியியல் கழகத்தின் பெருமைப்பட்டம் (2004)\n- அமெரிக்கத் தேசிய அறிவியல் பதக்கம், 2010\n- , 2013\n\nஏபெல் பரிசு.\nநார்வே தேசத்து அறிவியல் கழகம் 2003 இலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த ஏபெல் என்பவரின் நினைவில் ஏற்படுத்தப்பட்ட ஏபெல் பரிசை வழங்கி வருகின்றனர். இப்பரிசின் மதிப்பு இன்று $875,000 அமெரிக்க டாலர்கள்.\n\nபேராசிரியர் வரதனின் ஏபெல் பரிசு.\n2007 இன் ஏபெல் பரிசு அவருக்குக்கொடுக்கப்பட்டபோது இது 'நிகழ்தகவுக்கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப்பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக 'பெரிய விலக்கங்கள் கோட்பாடு' (Theory of Large Deviations) என்ற படைப்பிற்காகவும் கொடுக்கப்பட்ட பரிசு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.\n\nஉசாத்துணைகள்.\n- 2007 ஏபல் பரிசை வரதன் பெற்றார் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_10437"}, {"id": [721, 2], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "இந்த வரிசை நார்வே கணிதவியலாளர் நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் (1802-1829) -ன் பெயரால் அழைக்கப்பட்டது.\n\nஇந்த அடுக்குக்கோவை வரிசை ஈருறுப்பு வகையாக இருக்கிறது: மாறாக, விம்ப நுண்கணிதத்தில்(umbral calculus), ஒவ்வொரு ஈருறுப்பு வகை அடுக்குக்கோவை வரிசையும் ஏபெல் வரிசைமுறையிலிருந்து பெறலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116776"}, {"id": [721, 3], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "விருது பெற்றவர்கள் பட்டியல்.\nகுறிப்பு\n\n- 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6534"}, {"id": [721, 4], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "மேற்கோள்கள்.\nhttp://www.hybridcars.com/top-six-plug-in-vehicle-adopting-countries-2015/\n\n\n\n\n", "document_id": "ta_ta_91813"}, {"id": [721, 5], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "இத்திரைப்படத்தை 1999 என்னும் திரைப்படத்தை இயக்கிய லெனின் எம்.சிவம் எழுதி இயக்கியுள்ளார்.\n\nபங்கு பற்றிய திரைப்பட விழாக்கள்.\n- சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா (SIFF) in June 2013\n- மொன்ரியல் உலக திரைப்பட விழா (MWFF) in Aug 2013\n- லூஈவில் பன்னாட்டுத் திரைப்பட விழா (LIFF) in Oct 2013\n- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழா (CIFF) in Oct 2013\n- ஹமில்டன் திரைப்பட விழா (HFF) in Nov 2013\n- நார்வே தமிழ்த் திரைப்பட விழா (NTFF) in Apr 2014\n- சென்னை பெண்களுக்கான உலக திரைப்பட விழா (CWIFF) in May 2014\n- கொழும்பு உலக திரைப்பட விழா (IFFColombo) in Sept 2014\n\nவிருதுகள்.\n- சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் தங்க குவளை விருதுக்கான தேர்வு\n- ஹமில்டன் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்க்கான தேர்வு\n- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்தபடத்திற்கான சபயர் விருது ( Sapphire Award for Best Feature Film)\n- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான சபயர் விருது (Sapphire Award for Best Director)\n- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான எமெறோல்ட் விருது (Emerald Award for Best Actor Jon Berrie)\n- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பச்சை விருது (Green Award for Best Actor Kandasamy Gangatharan)\n- நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்க்கான விருது\n- நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான விருது\n- நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது\n\nநடிகர்கள்.\n- ஜான் பெரி\n- மதிவாசன் சீனிவாசகம்\n- கந்தசாமி கங்காதரன்\n- சேகர் தம்பிராசா\n- பாஸ்கர் மனோகரன்\n- தேனுகா கந்தறாயா\n- பவானி சோமசுந்தரம்\n- செல்வஜோதி ரவீந்திரன்\n- ஷெளி ஆந்தனி\n- சுதன் மகாலிங்கம்\n- கோபி திரு\n- பார்த்தி புவன்\n\nவெளி இணைப்புகள்.\n- வலைத்தளம்\n- Facebook வலைத்தளம்\n- Twitter வலைத்தளம்\n- Youtube வலைத்தளம்\n- IMDB வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54552"}, {"id": [721, 6], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "இவர் நார்வேயின் வார்டெய்க் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் நொபிலியம், இலாரென்சியம் ஆகியவற்றின் யுரேனியப் பின்-தனிமங்களைக் கண்டுபிடித்த இலாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகம் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் ஆவார். நார்வே நாட்டின் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு 1969 முதல் 1993 வரை அங்கு பணியாற்றினார். நார்வேயின் தொழில்நுட்ப அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66986"}, {"id": [721, 7], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "ஆல்ஃபிரட் நோபெலின் உயிலின்படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபெலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. நோபெல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்,ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.\n\nஅமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்.\nஇந்தியாவின் அன்னை தெரேசா, மியான்மரின் ஆங் ஸாங் சூ கி மற்றும் பங்களாதேசத்தின் முகமது யூனுஸ் தென்னாசியாவில் இப்பரிசை பெற்றவர்களாவர்.\n\nமுழுப்பட்டியல்:\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அமைதிக்கான அடம்ஸ் பரிசு\n- காந்தி அமைதிப் பரிசு\n- லெனின் அமைதிப் பரிசு\n- நோபெல் பரிசு\n- நார்வே நோபெல் குழு\n- மக்சேசே பரிசு\n- மார்ட்டின் லூதர் கிங்\n- கன்பூசியசு அமைதிப் பரிசு\n\nவெளியிணைப்புகள்.\n- \"All Nobel Laureates in Peace\" – நோபெல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்.\n- \"The Nobel Peace Prize\" – நார்வே நோபல் குழுவிற்கான நார்வே நோபல் கழகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்.\n- \"The Nobel Prize Medals and the Medal for the Prize in Economics\" – பதக்கத்தின் வடிவமைப்பின் வரலாற்றை பதியும் பிர்கிட்டா லெம்மலின் ஆக்கம்.\n- \"What the Nobel Laureates Receive\" – நோபல் பரிசுவிழாக்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17573"}, {"id": [721, 8], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "விருது பெற்றவர்கள் பட்டியல்.\nகுறிப்பு\n\n- 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் விருது வழங்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43553"}, {"id": [721, 9], "question": "<Query> 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.", "document": "ஏப்ரல் 9, 1940ல் நாசி ஜெர்மனி நார்வே மீது படையெடுத்தது. படையெடுப்பின் துவக்கத்திலேயே நார்வே அரசரையும் அமைச்சர்களையும் கைப்பற்றினால் நார்வீஜிய எதிர்ப்பை முடக்கி விடலாம் என ஜெர்மானிய உத்தியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வைத்து அரசரையும் அமைச்சர்களையும் கைது செய்ய அவர்கள் செய்த முதல் முயற்சி டுரூபாக் கடற்கால்வாய் சண்டையில் ஜெர்மானியக் கடற்படைக்கு ஏற்பட்ட தோல்வியால் நிறைவேறவில்லை. ஏழாம் ஹாக்கோனும், நார்வே அரசும் ஓஸ்லோவைக் காலி செய்து விட்டு பத்திரமாக வெளியேறினர். அவர்களை வான்வழியாகத் தரையிறங்கிய வான்குடை வீரர்களைக் கொண்டு கைது செய்ய அடுத்த முயற்சி ஏப்ரல் 10ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. மிட்சுகூகன் என்ற இடத்தில் அரசரும் அமைச்சரவையும் தஞ்சம் புகுந்திருப்பதை அறிந்த ஜெர்மானிய வான்குடை வீரர்கள் அவ்விடத்துக்கு விரைந்தனர். அரசரது பாதுகாவலர்களும், அப்பகுதியிலிருந்த பொதுமக்களும் மிட்சுகூகனுக்கு வரும் சாலையில் ஒரு சாலைத்தடையை ஏற்படுத்தி ஜெர்மானிய வான்குடைப் பிரிவினைத் தடுத்து நிறுத்தினர். அப்போது நிகழ்ந்த சண்டை சில மணிநேரம் நீடித்தது. இதை பயன்படுத்திக் கொண்டு அரசரும் நார்வே அமைச்சரவையும் தப்பி விட்டனர். தங்கள் முயற்சி தோல்வியடைந்ததை உணர்ந்த ஜெர்மானியர்கள் பின்வாங்கினர். \n\nநார்வே போர்த்தொடரில் இது ஒரு சிறு மோதலாக இருந்தாலும், இதன் விளைவாக நார்வே அரசு ஜெர்மானியர் பிடியிலிருந்து தப்பியதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் ஜெர்மானியப் படையெடுப்பால் நிலைகுலைந்து போயிருந்த நார்வே மக்களின் மன உறுதிக்கு இவ்வெற்றி ஊக்கமளித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28067"}]
[{"id": [727, 0], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [727, 1], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "கண்டிலா- பதிந்தா எண்ணெய் குழாய்த்தொடர் 1993-ல் துவங்கப்பட்டு 1996-ல் அரசால் நியமிக்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் குழாய்த்தொடர் ஆகும். முதல் பொறியியல் நிறுவனமான கோடா ஏற்றுமதியாளர்கள் வேலையை முடிக்காததால், 1996-ல் புதிய ஏலங்கள் விடப்பட்டது. இதன் மொத்த நீளம் 1443 கி.மீ ஆகும். அதே வருடம் மீண்டும் அரசால் நியமிக்கப்பட்டது. இக்குழாய்த்தொடர் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் எண்ணெய், நிலஞ்சூழ்ந்த வட இந்தியா நுகர்வோருக்கு அனுப்பப் பயன்படுகிறது. இக்குழாய்த்தொடரின் உரிமையாளர் இந்திய எண்ணெய் நிறுவனம் ஆகும். ஆரம்பத்தில் இது தயாரிப்பு குழாய்த்தொடர் ஆகும். இப்பொழுது இது கண்டிலா மற்றும் பானிபட் இடையே கச்சா எண்ணெய் குழாய்தொடராகவும், மற்றும் பதிந்தா வரை தயாரிப்பு குழாய்த்தொடராகவும் உள்ளது.\n1990-களில் நாட்டின் வடமேற்கு பகுதியில் அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருட்களின் தேவையால் குழாய்த்தொடரின் திறன் தற்பொழுது அதிகரித்து உள்ளது.\nமேற்கோள்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_116740"}, {"id": [727, 2], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "இந்தியாவில் பெரிதான இந்நிறுவனம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் வணிகத்திற்கு பெயர் பெற்றது. இந்நிறுவனத்தின் 2016 – 17 ஆண்டு வருமானம் ரூ. 19,106 கோடியாகும். (USD 2,848 million) 2016ல் போர்ச்சூன் இந்தியா நிறுவனம் தர வரிசையில், இந்தியாவின் முதல் 500 நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் முதலிடத்தைப் பெற்றது. மேலும் 2017ல் இந்நிறுவனம் உலக அளவில், முதல் ஐநூறு இடங்களில், 168வது இடத்தை பிடித்தது. 31 மார்ச் 2017ல் இந்நிறுவனத்தில் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 33,135 ஆகும். அவர்களில் அலுவலர்களின் எண்ணிக்கை 16,545 ஆகும்.\n\nபெட்ரோலிய-இயற்கை எரிவாயு போன்ற பொருட்களை உற்பத்தி செய்தல், சுத்திகரித்தல், வினியோகித்தல், சந்தைபடுத்தல் இந்நிறுவனத்தின் முக்கியப் பணிகளாகும் \nஇந்தியாவில் மட்டுமின்றி, இலங்கை, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மொரிசியசு போன்ற நாடுகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், தனது துணை நிறுவனங்களின் மூலம் பெட்ரோலியப் பொருட்களை அகழ்வு செய்து கச்சா எண்ணெய்யை வெளியெடுத்தல், சுத்திரிகரிப்பு நிலையங்கள் மூலம் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தல், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற தொழில், வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. .\n\nவணிகப் பிரிவுகள்.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் ஏழு முதன்மையான பிரிவுகளுடன் செயல்படுகிறது. அவைகள்: \n- கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவு\n- பைப் லைன் பிரிவு\n- சந்தைப் பிரிவு\n- ஆராய்ச்சி & வளர்ச்சிப் பிரிவு\n- பெட்ரோ கெமிக்கல்ஸ் பிரிவு\n- அகழாய்வு & உற்பத்திப் பிரிவு\n- வெடி மருந்துகள் மற்றும் கிரியோஜெனிக் பிரிவு\n\nதயாரிப்புகள் & சேவைகள்.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்தியாவில் இயங்கும் 23 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில், 11 நிலையங்களின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு, 80.7 MMTPA (மில்லியன் மெட்ரிக் டன்) பெட்ரோலியப் பொருட்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உற்பத்தி செய்கிறது\n\nசமையல் திரவ எரிவாயுவை இரும்பு உருளைகளில் அடைத்து, இந்நிறுவனம் இண்டேன் (Indane (LPG)) எனும் வணிகப் பெயர்களில் இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறதுஒ. \n\nஇந்நிறுவனம் பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான உயர் கல்வியை ராஜிவ் காந்தி பெட்ரோலிய தொழில் நுட்ப நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு வழங்குகிறது.\n\nசென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு சொந்தமானதாகும்.\n\nஇதனையும் காண்க.\n- பொதுத்துறை நிறுவனம்\n- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்\n- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Official IOCL−Indian Oil Corporation website\n- Official Indane website\n\n\n\n\n", "document_id": "ta_ta_121889"}, {"id": [727, 3], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "உலர்சலவை முறை.\nமுதல் கட்டமாக உலர் சலவை இயந்திரத்தில் மினால் டர்பன்டைன் போன்ற பெட்ரோலியப் பொருளையும் துணியையும் போடுகின்றனர். 15-20 நிமிடங்கள் கழித்து துணிகள் சுத்தமாகி இருக்கும் மேலும் அழுக்குகள் இருந்தால் அவற்றை இரண்டாம் கட்டமாக அடையாளம் கண்டு, அது என்ன கறை என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி வெள்ளை பெட்ரோல், தின்னர் போன்ற பொருட்களை பயன்படுத்தி கறைகளை நீக்குகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_66978"}, {"id": [727, 4], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "ஆய்வுகூட அமைப்பு.\nஆய்வுகூடப் பகுதிபடக் காய்ச்சி வடிப்பு பொதுவான ஆய்வுகூட உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். பொதுவாக, பன்சன் சுடரடுப்பு, தட்டை அடிக் குடுவை, ஒடுக்கி மற்றும் பகுதிபடுத்தும் நிரல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.\n\nஉபகரணங்கள்.\n- வெப்ப முதல்\n- வடிப்புக் குடுவை, பெரும்பாலும் வட்ட அடிக் குடுவை\n- பெறும் குடுவை, வழமையாக வட்ட அடிக் குடுவை\n- பகுதிபடுத்தும் நிரல்\n- வடிப்பு வழி\n- வெப்பமானியும் செருகியும்\n- ஒடுக்கி, பெரும்பாலும் இலீபிக்கின் ஒடுக்கி, கிரகமின் ஒடுக்கி அல்லது அல்லினின் ஒடுக்கி\n- வெற்றிடச் செருகி (படத்தில் காட்டப்படவில்லை)\n- கொதி துகள்கள்\n- நியம ஆய்வுகூட குடுவைகளும் உபகரணங்களும்\n\nகலந்துரையாடல்.\nஉதாரணமாக, நீரினதும், எதனோலினதும் காய்ச்சிவடிப்பைக் கருதுக. எதனோல் 78.4 °Cயில் கொதிக்கும். ஆனால், நீர் 100 °Cயில் கொதிக்கும். ஆகவே, கலவையை வெப்பமாக்கும்போது, அதன் ஆவியில் மிகவும் எளிதிலாவியாகக்கூடிய கூறே அதிகளவில் காணப்படும். சில கலவைகள் மாறாக்கொதிநிலைக் கலவைகளாகும். இவற்றில் கலவையிலுள்ள இரண்டு கூறுகளினதும் தனித்தனிக் கொதிநிலைகளிலும் பார்க்கக் குறைவான கொதிநிலையில் கலவை கொதிக்கும். இவ் உதாரணத்தில் 96% எதனோலையும், 4%நீரையும் கொண்ட கலவை, 78.2 °Cயில் கொதிக்கும். இக்கலவை தூய எதனோலிலும் பார்க்க எளிதிலாவியாகக் கூடியதாகும். இதன் காரணமாக, பகுதிபடக் காய்ச்சி வடிப்பின் மூலம் எதனோல்-நீர்க் கலவையிலிருந்து, எதனோலை முற்றாக தூய்மைப்படுத்த முடியாது.\n\nஉபகரணம் படத்தில் காட்டப்பட்டவாறு ஒழுங்கமைக்கப்படும். கலவை வட்ட அடிக்குடுவையினுள் இடப்படும். சில கொதி துகள்களும் சேர்க்கப்படும். மேற்பகுதியில் பகுதிபடுத்தும் நிரல் பொருத்தப்படும். வெப்பமுதலினால் குடுவையை வெப்பப்படுத்தும்போது, பகுதிபடுத்தும் நிரல் வழியே வெப்பப் படித்திறன் மாறுபடும். இங்கு மேற்பகுதி வெப்பநிலை குறைந்ததாகவும், கீழ்ப்பகுதி வெப்பநிலை கூடியதாகவும் அமையும். ஆவிக்கலவை மேல்நோக்கிச் செல்லும்போது மேற்பகுதியின் வெப்பநிலை குறைவாய் இருப்பதால் அங்கு ஒடுங்கி கீழ்நோக்கிச் செல்லும். எனினும் கீழ்ப்பகுதியின் வெப்பநிலை உயர்வாயிருப்பதால் மீண்டும் இது ஆவியாகும். இவ்வாறு மீண்டும் மீண்டும் நடைபெறும்போது ஆவியில் எளிதிலாவியாகக்கூடிய கூறு அதிகரிக்கும். இதனால் நிரல் வழியே ஆவி எளிதிலாவியாகக்கூடிய திரவத்தினை மாத்திரம் கொண்டிருக்கும். இவ்வாறு பிரிக்கப்படும் திறனானது, (வழங்கப்படும் வெப்பசக்தி மற்றும் பகுதிபடுத்த எடுக்கும் நேரம்) நிரலின் வெளிப்பகுதியை பஞ்சு, அலுமினியம் தகடு அல்லது வெற்றிடக் கவசத்தினால் மூடுவதன் மூலம் அதிகரிக்கப்படலாம். உறுதி நிலையில் ஆவியும் திரவமும் சமநிலையில் காணப்படும். மேற்பகுதியில் எளிதிலாவியாகக்கூடிய திரவம் மட்டுமே ஆவி நிலையில் காணப்படும். மேற்பகுதியிலுள்ள ஆவி ஒடுக்கியினூடாகச் செலுத்தப்பட்டு, திரவமாகும் வரை குளிரச் செய்யப்படும். கலவையிலுள்ள எல்லா எதனோலும் ஆவியாகும் வரை இச் செயன்முறை தொடர்ந்து செய்யப்படும். வெப்பமானியின் வெப்பநிலையில் தெளிவான உயர்ச்சி ஏற்படுவதன் மூலம் இப்புள்ளியை அறியலாம்.\n\nஇச் செயன்முறை கொள்கை ரீதியான காய்ச்சிவடிப்பாகும். சாதாரண ஆய்வுகூட காய்ச்சிவடிப்பில் பயன்படுத்தப்படும் நிரல்கள் சாதாரண கண்ணாடிக் குழாய்களாகும். ஆய்வுகூடக் காய்ச்சிவடிப்பில் பல்வேறு வகையான ஒடுக்கிகள் பயன்படுத்தப்படும். இலீபிக்கின் ஒடுக்கி ஒரு எளிய நீரால் சூழப்பட்ட நேரிய குழாயாகும். கிரகமின் ஒடுக்கி சுருளி வடிவானது.\n\nவெற்றிடக் காய்ச்சி வடிப்பில் தாழமுக்கத்தில் காய்ச்சிவடிப்பு நடைபெறும். இதனால் கலவையின் கொதிநிலை குறைக்கப்படும். கொதி துகள்களின் பாவனை இங்கு பலனைத் தராது.\n\nகைத்தொழில் முறைப் பகுதிபடக் காய்ச்சி வடிப்பு.\nபகுதிபடக் காய்ச்சி வடிப்பு பெற்றோலியச் சுத்திகரிப்பு, கனிய நெய் இரசாயன மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகள் இயற்கை வாயுப் பிரித்தெடுப்பு மற்றும் வளிப் பிரித்தெடுப்பில் பயன்படுத்தப்படும் பிரதான பிரித்தெடுப்பு நுட்பமாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காய்ச்சி வடிப்பு தொடர்ச்சியான செயன்முறையாக நடத்தப்படும். புதிய உள்ளீடுகள் தொடர்ச்சியாகச் சேர்க்கப்படுவதும், விளைவுப் பொருட்கள் தொடர்ச்சியாக அகற்றப்படுவதும் நடைபெறும். உள்ளீடு, வெப்பம், மாறுபடும் வெப்பநிலை ஆகிய நிலைமைகளால் இச் செயன்முறை குழப்பப்படாவிட்டால் உள்ளீட்டினதும், விளைவினதும் அளவுகள் சமனாகும். இச் செயன்முறை தொடர்ச்சியான உறுதிநிலை பகுதிபடக் காய்ச்சி வடிப்பு எனப்படும். \n\nதொழில்முறைக் காய்ச்சிவடிப்பு பாரிய நிலைக்குத்தான உருளை வடிவ நிரல்களான காய்ச்சிவடிப்புக் கோபுரங்களில் நடைபெறும். இவற்றின் விட்டம் 65 சென்ரி மீற்றரிலிருந்து 6 மீற்றர் வரையிலும், உயரம் 6 மீற்றரிலிருந்து 60 மீற்றர் வரையிலும் காணப்படும். காய்ச்சி வடிப்புக் கோபுரங்கள், வெவ்வேறு கொதிநிலைகள் அல்லது கொதிநிலை வீச்சுக்களையுடைய திரவங்களை தனித்தனியே பிரித்தெடுக்க திரவ வாயில்கள் காணப்படும். நிரலின் வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலம் வெவ்வேறு ஐதரோகாபன்கள் வேறுபடுத்தப்படும். பாரங்குறைந்த, கொதிநிலை குறைந்த ஐதரோகாபன்கள் நிரலின் மேற்பகுதியினாலும், பாரமான, கொதிநிலை கூடிய ஐதரோகாபன்கள் நிரலின் கீழ்ப்பகுதியினாலும் வெளிப்படும். \n\nஉதாரணமாக, எண்ணெய்ச் சுத்திகரிப்பு மூலம் மசகு எண்ணெயிலிருந்து வெவ்வேறு கொதிநிலைகளையுடைய வெவ்வேறு ஐதரோகாபன்களைப் பிரித்தெடுக்க பகுதிபடக் காய்ச்சி வடிப்பு பயன்படும். உயர் கொதிநிலையுடைய ஐதரோகாபன்கள்: \n\n- அதிக காபன் அணுக்களைக் கொண்டிருக்கும்.\n- உயர் மூலக்கூற்று நிறையைக் கொண்டிருக்கும்.\n- அதிக கிளைகளையுடைய சங்கிலிகளாலான அல்கேன்களாகும்\n- கரிய நிறமுடையவை\n- அதிக பாகுத்தன்மையானவை\n- எரிபற்றுநிலை குறைந்தவை\n\nபெரியளவிலான கைத்தொழில் பகுதிபடுத்தும் கோபுரங்களில் மீள் கலப்பு முறை மூலமாக உற்பத்திப் பொருளின் முழுமையான பிரித்தெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. மீள்கலப்பு என்பது, ஆவி நிலையிலிருந்து ஒடுக்கப்பட்ட திரவம் மீண்டும் திரவக் கலவைக்குள் செலுத்தப்படும் செயன்முறையாகும். கீழ்நோக்கி வரும் திரவம் கோபுரம் வழியே ஆவி நிலையில் மேலே செல்லும் கலவையை குளிர்ந்து ஒடுங்கச் செய்யும். அதிகளவிலான மீள் கலப்பு சிறப்பான பிரித்தெடுப்புக்கு உதவும்.\n\nபகுதிபடக் காய்ச்சிவடிப்பு வளிப் பிரித்தெடுப்பிலும் பயன்படுகிறது. இதன் மூலம் திரவ ஒட்சிசன், திரவ நைதரசன் மற்றும் உயர் செறிவூட்டப்பட்ட ஆகன் என்பன உருவாக்கப்படுகின்றன. குளோரோசைலேன்களின் காய்ச்சிவடிப்பின் மூலம், குறைகடத்தித் தயாரிப்புக்கான மிகத் தூய சிலிக்கன் உற்பத்தி செய்யப்படுகிறது. \n\nகைத்தொழிற் பயன்பாட்டில், தட்டுக்களுக்குப் பதிலாக பொதிசெய்யும் பதார்த்தமொன்று பயன்படுத்தப்படும். இது, வெற்றிடத்தில் தொழிற்படும்போது அமுக்கத்தை நிரலின் வழியே அதிகரிக்குமாறு செய்வதற்குப் பயன்படும். பொதி செய்யும் பதார்த்தங்களாக ரச்சிக் வளையங்கள் அல்லது உலோகத் தகடுகள் என்பன பயன்படும். திரவங்கள் பொதி செய்யும் பதார்த்த மேற்பரப்பை ஈரமாக்க முனையும். ஆவி இவ் ஈரமாக்கப்பட்ட மேற்பரப்பினூடாகச் செல்லும்போது திணிவுப் பரிமாற்றம் நிகழும். இங்கு திரவ ஆவிச் சமநிலை வரைபடம் ஒரு தொடர்ச்சியான கோடாகக் காணப்படும்.\n\nகைத்தொழில்முறைக் காய்ச்சிவடிப்பு நிரல்களின் வடிவமைப்பு.\nகாய்ச்சிவடிப்பு நிரல்களின் வடிவமைப்பும் தொழிற்பாடும், மூலப்பொருள் மற்றும் வாடிக்கையாளரின் விருப்பத்திலேயே தங்கியிருக்கும். எளிய இரு திரவங்களினாலான கலவைக்கு மக்கேப்-தீல் முறை அல்லது பென்ஸ்கேயின் சமன்பாடு பயன்படுத்தப்படலாம். \n\nமேலும், காய்ச்சிவடிப்பு நிரல்களில் பயன்படுத்தப்படும் திரவ ஆவித் தொடுகை உபகரணங்களின் (தட்டுக்கள்) திறன், கொள்கை ரீதியான திறனிலும் மிகவும் குறைவானது (கொள்கையளவிலான திறன் 100% ஆகும்). ஆகவே, ஒரு காய்ச்சி வடிப்பு நிரலுக்கு கொள்கை ரீதியிலான ஆவி- திரவச் சமநிலை எண்ணிக்கையிலும் அதிகமான தட்டுக்கள் தேவைப்படும்.\n\nதட்டுக்களின் எண்ணிக்கைக்கான குறிப்பீடு: சார் எளிதிலாவியாகுந் தன்மை 1.1ஐக் கொண்ட இரு கூறுகளின் பிரித்தெடுப்புக்கு கொள்கையளவில் 130 தட்டுக்கள் தேவைப்படுவதோடு, அதன் இழிவு மீள்கலப்பு விகிதம் 200ஆக் இருக்க வேண்டும். சார் எளிதிலாவியாகுந் தன்மை 4 ஆயின், தேவைப்படும் தட்டுக்களின் எண்ணிக்கை 9ஆகக் குறைவதோடு, மீள்கலப்பு விகிதமும் 0.66 ஆகக் குறையும். வேறு வகையில், கொதிநிலை வித்தியாசம் 30 °C ஆயின் தேவைப்படும் தட்டுக்கள் 12 ஆகும். எனினும் கொதிநிலை வித்தியாசம் 3 °C ஆயின் தேவைப்படும் தட்டுக்களின் எண்ணிக்கை 1000மாக உயரும்.\n\nமீள்கலப்பு விகிதம் என்பது, ஓரலகு நேரத்தில் பகுதிபடுத்தும் நிரலில் மீள்கலக்கும் திரவத்தின் மோல் எண்ணிக்கைக்கும், இறுதி விளைபொருளின் மோல் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதமாகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மாறாக் கொதிநிலைக் கலவை\n- Batch distillation\n- பிரித்தெடுப்புக் காய்ச்சி வடிப்பு\n- பகுதிபடுத்தும் நிரல்\n- Freeze distillation\n- Raschig rings\n- கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு\n\nவெளியிணைப்புக்கள்.\n- Validating Your Binary VLE Data\n- ACS Distillation Tower Packing\n- Chemistry Activity: Fractional Distillation\n\n\n\n\n", "document_id": "ta_ta_46651"}, {"id": [727, 5], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.\n\nஇந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது. \n\n9,000 ஊழியர்கள் கொண்ட இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்நிறுவனத்தின் செயல் அலுவலகம் நொய்டாவில் உள்ளது.\n\nஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வது, கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் இதன் முக்கியப் பணியாகும். \n\nஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தின், திக்பை எனுமிடத்தில் 1889ல் முதன் முதலில் பிரித்தானிய இந்தியா ஆட்சியினரால் எரி எண்ணெய் தோண்டி எடுக்கப்பட்டதன் மூலம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வரலாறு தொடர்கிறது. \n\n2014 ஆண்டு முடிய ஆயில் இந்தியா நிறுவனம் 3.446 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யையும், 2625.81 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவையும் மற்றும் 46,640 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவையும் உற்பத்தி செய்துள்ளது.\n\nஇந்நிறுவனம் தனது உற்பத்தியில் 80% வடகிழக்கு இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. மேலும் ஒடிசா, அந்தமான், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளிலும்,\nஇராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதிகளிலும், அரபுக் கடற்கரை பகுதிகளிலும், பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகைகளிலும், மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மலைப்பகுதிகளிலும் எரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. \nஎரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு, இந்நிறுவனம் ஒரு இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலங்களை அரசிடமிருந்து பெற்றுள்ளது. \n\nதற்போது இந்நிறுவனம் லிபியா, நைஜீரியா, சூடான், வெனிசூலா, மொசாம்பிக், ஏமன், ஈரான், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் எண்ணெய் துரப்பண மேடைகளை நிறுவுவதற்கு அனுமதி பெற்றுள்ளது.\n\nஇந்நிறுவனம் அசாமின் துலியாஜான் நகரத்திலிருந்து பிகார் மாநிலத்தின் பரவுனி நகரம் வரை கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்கு 1157 கிமீ நீளத்திற்கு குழாய்கள் பதித்துள்ளது. \n\nஇந்நிறுவனத்த்தின் பங்குகள், இந்தியப் பங்குச் சந்தைகளில் விற்பனையாகிறது.. \nஇதனையும் காண்க.\n- பொதுத்துறை நிறுவனம்\n- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்\n- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121931"}, {"id": [727, 6], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [727, 7], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [727, 8], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [727, 9], "question": "பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு <Query> முறை பயன்படுகிறது.", "document": "தயாரிப்பு முறை a.\nஇசுட்ரோன்சியம் குளோரைடு மற்றும் சோடியம் குரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதால் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது. அல்லது இசுட்ரோன்சியம் கார்பனேட்டு மற்றும் சோடியம் இருகுரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதாலும் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது.\n\nபயன்கள்.\n- நிறமிகளில் அரிமானம் தடுப்பியாகப் பயன்படுகிறது.\n- மின்வேதியியல் செயல்முறைகளில் கரைசல்களில் சல்பேட்டுகளின் அடர்த்தியைக் கட்டுப்படுத்துகிறது.\n- பாலிவினைல் குளோரைடு பிசின்களை நிறமூட்டப் பயன்படுகிறது.\n- வானவெடிகள் தயாரிப்பில் பயனாகிறது.\n- அலுமினியச் சீவல்களுக்கு மேல்பூச்சாகப் பயன்படுகிறது.\n- விமானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் துத்தநாகம், மக்னீசியம், அலுமினியம் மற்றும் உலோகக் கலவைகள் ஆகியனவற்றுக்கு அரிமானத்தைத் தடுக்கும் முதன்மை இணைப்பான் பூச்சாகப் பூசப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83286"}]
[{"id": [730, 0], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "இவற்றையும் பாக்க.\n- முப்பரிமாண ஒளிப்படவியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18842"}, {"id": [730, 1], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "இவற்றையும் பாக்க.\n- பொருளாதார அமைப்புக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12918"}, {"id": [730, 2], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "1) மண்ணில் களர் உவர் தன்மை இருந்தாலும் \n\n2) மண்ணில் அமிலத்தன்மை இருந்தாலும் \n\n3) மண்ணில் ஈரப்பதம் மிகவும் குறைவாக இருந்தாலும் \n\n4) சரியான உழவியல் முறைகளை மேற்கொள்ளாமல் இருந்தாலும் \n\nமண்ணிலுள்ள ஊட்டப் பொருட்களை தாவரங்கள் பயன்படுத்த இயலாமல் உற்பத்தியின் அளவு குறைந்து மண்ணின் உற்பத்தித் திறனும் குறைகின்றது. மண்ணின் வளம் மற்றும் உற்பத்தித்திறனை நிர்ணயிக்கம் காரணிகள் \n\n1) மண்ணில் உள்ள சத்துக்கள் \n\n2) மண்ணின் இயற்பியல் தன்மை \n\n3) மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் அளவும் அவற்றின் செயல் திறனும் \n\n4) நிலத்திலிருந்து தாவரத்திற்க கிடைக்கக்கூடிய ஈரப்பதம் \n5) மண்ணனி களர் உவர் மற்றம் அமிலத்தன்மை \n\n6) பயிர் உற்பத்திக்கு மேற்கொள்ளப்படும் உழவியல் முறைகள் \n\n7) பயிர்களைத் தாக்கும் நோய்க்கிருமிகள் \n\nமண்ணிலுள்ள சத்துக்களும் உற்பத்தித்திறனும் \n\nதாவரங்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்றவை நீர் மற்றும் காற்றின் மலம் கிடைக்கின்றன. மற்ற 13 மூலப் பொருட்களான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம், காப்பர், துத்தநாகம், போரான், மாலிப்டினம், இரும்பு, மாங்கனீசு மற்றும் குளோரின் போன்றவை மண்ணிலிருந்து கிடைக்கின்றன. மண்ணலிருந்து கிடைக்கும் சத்துப் பொருட்களில் அதிக அளவு தேவைப்படுபவை நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம் ஆகிய ஆறு சத்துக்கள் ஆகும். இவற்றக்கு பேரூட்டச் சத்துக்கள் என்று பெயர். \n\nமண்ணின் வளம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. பல்வேறு இயற்கைக் காரணங்களாலும் மண் வளம் கூடுகின்றது. மண் சிதைவடைவதாலும் தாவரக் கழிவுப் பொருட்கள் மக்குவதாலும் மண் வளம் கூடுகின்றது. இயற்கையில் மழை நீரில் நைட்ரஜன் இருப்பதாலும் மண் வளம் மேலும் ஊட்டமடைகிறது. மண்ணை பரிசோதனை செய்து பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான அளவில் உரங்களை இட்டு நல்ல சத்துப்பொருட்களை சேர்த்து மண்ணை தயார் செய்வதன் மூலம் நல்ல மகசூலை அடையலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_106054"}, {"id": [730, 3], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [730, 4], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "வரலாறு.\n19 ஆம் நூற்றாண்டுக்கு முன், நூல்கள் மரப்பலகை, தோல், பொன் தகடு, வெள்ளித் தகடு போன்ற தடித்த பொருள்களைப் பயன்படுத்திக் கையால் கட்டப்பட்டன. பல நூறு ஆண்டுகளாக அட்டை கட்டுதல் தொழில், விலையுயர்ந்தனவும், கையால் எழுதப்பட்டனவுமான நூல்களின் பக்கங்களுக்குப் பாதுகாப்பு அழிக்கும் பயன்பாட்டுக்காகவும், அவற்றின் பண்பாட்டு ஆழுமைக்கு அழகூட்டல் மூலம் மதிப்பளிப்பதற்கு ஆகவும் செய்யப்பட்டு வந்தது. 1820களில், நூல்களுக்கு அட்டை கட்டுவதில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிப் படிப்படியாக பொறிகள் மூலம் அட்டை கட்டும் தொழில்நுட்பம் அறிமுகமானது. நீராவி ஆற்றலில் இயங்கும் அச்சியந்திரங்களின் பயன்பாடு நூல்களின் விலைகளைப் பெருமளவில் குறைத்தபோது, துணியும், பின்னர் கடதாசியும் அட்டை கட்டுவதற்கான முக்கியமான பொருட்கள் ஆயின. பொறிகள் மூலம் கடதாசி உற்பத்தி செய்யப்பட்டதும் இதற்கு வாய்ப்பாக அமைந்தது. \nமேற் கூறிய மாற்றங்கள், நூல் அட்டைகளை உற்பத்தி செய்வதை மலிவாக ஆக்கியது மட்டுமன்றி, அட்டைகள் மீது நிறங்களைப் பயன்படுத்திப் படங்களையும் எழுத்துக்களையும் அச்சிடுவதற்கும் வழிவகுத்தன. 19 ஆம் நூற்றாண்டின் சுவரொட்டிக் கலைஞர்களிடமிருந்து கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்கள் நூல் அட்டை கட்டுவதிலும் பயன்படலாயின. அட்டைகள், நூலுக்குப் பாதுகாப்பளிப்பதுடன் நில்லாது, நூலின் விளம்பரத்துக்கும், அந்நூலின் உள்ளடக்கம் சம்பந்தமான தகவல்களை உணர்த்துவதற்கும் பயன்படலாயிற்று. \n\nஅட்டை வடிவமைப்பு.\n20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலை இயக்கங்களான \"ஆர்ட்சு அண்ட் கிராஃப்ட்\" (கலையும் கைப்பணியும்), \"ஆர்ட் நொவ்வூ\" போன்றவை நூல் அட்டை வடிவமைப்புக்கு உந்து சக்திகளாக அமைந்தன. இவ்வாறு வளர்ச்சி பெற்ற அட்டை வடிவமைப்புக் கலை வெகு விரைவிலேயே ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இருந்த முற்போக்கான நூல் பதிப்பாளரூடாக பெரும்படி நூல் உற்பத்தித் துறையிலும் நுழைந்து கொண்டது. அக்காலத்தின் தீவிர புதுமியத் (நவீன) தன்மை கொண்ட நூல் உறைகளில் சில 1920 களில் சோவியத் ஒன்றியத்தில் வடிவமைக்கப்பட்டன. \"அவந்த் கார்டிய\"க் கலைஞர்களான அலெக்சாண்டர் ரொட்சென்கோவும், எல் லிசிட்சுக்கியும் (El Lissitzky) இவ்வாறான அட்டைகளை வடிவமைத்த வடிவமைப்பாளர்களில் இருவர். ஆபிரே பியர்ட்சிலி (Aubrey Beardsley) என்பாரும் அக்கால நூல் அட்டை வடிவமைப்புத்துறையில் செல்வாக்குச் செலுத்தியவர் ஆவார். இவர் 1894-95 காலப்பகுதியில் இலண்டனில் இருந்து வெளியான \"யெலோ நூல்\" (Yellow Book) எனப்படும் இலக்கிய சஞ்சிகையின் முதல் நான்கு இதழ்களுக்கு அட்டை வடிவமைத்தார். \n\nபோருக்குப் பிந்திய காலங்களில் நூல் உற்பத்தித் துறையில் வணிகப் போட்டிகள் கூடுதலானதால் அட்டை வடிவமைப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியது. அக்காலத்து நூல்களின் உள்ளடக்கம், அதன் பாணி, அதன் வகை, என்பன குறித்து ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள அவற்றின் அட்டைகள் உதவின. இணைய வழி விற்பனை சிறப்புப் பெற்றுள்ள தற்காலத்திலும் நூல் அட்டைகளில் முக்கியத்துவம் குறைவடையவில்லை. நூல் அட்டைகளின் \"எண்ணிய\" வடிவங்கள் நூல் விளம்பரத்தில் சிறப்பிடம் பெறுகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- நூல் அட்டைகள் காப்பகம்\n- கிராண்ட் வலி மாநிலப் பல்கலைக்கழக \"எண்ணிய\" சேகரிப்பு- 1870 முதல் 1930 வரையிலான அழகூட்டிய பதிப்பாளர் கட்டுகளின் ஒளிப்படங்களை உள்ளடக்கியது.\n- நூல் அட்டை வடிவமைப்பு வரலாற்றுக் காட்சியகம்\n- அட்டை வடிவமைப்புக் குறித்து பதிப்பாளர்கள், கலை இயக்குவர்கள் போன்றோரோடு நிகழ்த்திய நேர்காணல்களின் ஒலிவடிவத் தொகுப்பு. தாமசு பான் சேகரிப்பு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18191"}, {"id": [730, 5], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "பெல் ஆய்வகங்கள்.\nஆல்காடெல்-லுசென்ட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமாக பெல் செயல்படுகிறது. சி-நிரலாக்க மொழி பெல்லில் உருவானதாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26460"}, {"id": [730, 6], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "வல்சாடு, நவ்சாரி மற்றும் தேங்கு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு இந்த தொழிற்சங்கம் பால்பொருட்களின் தேவையை நிறைவு செய்கிறது. குசராத்தின் அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தி நிலையங்களிலும் முதன்முதலாக 1997 ஆம் ஆண்டில் அமுல் என்ற வர்த்தகப் பெயரில் குளிர்பாலேடு தயாரிப்பு வணிகத்தில் நுழைந்தது இப்பால்பண்னையே ஆகும். போய்சார் நகரில் இருந்த இந்த குளிர்பாலேடு தயாரிக்கும் ஆலை, குசராத்தில் இருந்து இடம்பெயர்ந்து வியாபாரத்திற்காக மகாராட்டிராவிற்கு சென்றது .\n\nஇவற்றையும் காண்க.\n- அமுல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_118132"}, {"id": [730, 7], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "வரலாறு.\nதமிழர்களின் தொழில்நுட்ப வரலாற்றினை, தமிழ் இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள் , தொல்லியல் ஆய்வுகள், நடப்பில் உள்ள கலைகள் உட்பட்ட பல்வேறு சான்றுகள் ஊடாக தொகுக்க முடியும். தமிழர்களின் பண்டைய உயர்ந்த தொழில்நுட்பத் திறனை கீழடி தொல்லியல் களம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் உட்பட்ட தொல்லிய ஆய்வுகளும், இலக்கியக் குறிப்புகளும் வலுவாக நிறுவியுள்ளன. கீழடி தொல்லியல் கள ஆய்வுகள் சங்க கால கட்டிடத்தொகுதிகள், சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள், உறை கிணறுகள், நான்கு வகையான செங்கற்கள், பல்வேறு வகை மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், பல்வகைத் அரிய தொல்பொருட்கள் தமிழர்களின் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த ஒரு நகர வாழ்கைக்கு உதவியை நிறுவியுள்ளன. இடைக் காலத்தில் நிலவிய சோழப் பேரரசு, கட்டிடக்கலை, சிற்பக்கலை, கப்பற்கலை, புவியியல் என்று பல்வேறு துறைகளில் ஒரு உயரிய இடத்தை எட்டியது.\n\nதுறைகள்.\n- தமிழர் வேட்டைத் தொழில்நுட்பம்\n- தமிழர் மீன்பிடிப்புத் தொழில்நுட்பம்\n- தமிழர் வேளாண்மைத் தொழில்நுட்பம்\n- தமிழர் போக்குவரத்துத் தொழில்நுட்பம்\n- தமிழர் கப்பற்கலை\n- தமிழர் தொடர்பாடல் தொழில்நுட்பம்\n- தமிழர் நெசவுக்கலை\n- தமிழர் தையற்கலை\n- தமிழர் உலோகத் தொழில்நுட்பம்\n- தமிழர் நகைத் தொழில்நுட்பம்\n- தமிழர் மரவேலைக்கலை\n- தமிழர் கல்வேலைக்கலை\n- தமிழர் மட்பாண்டக்கலை\n- தமிழர் பீங்கான்வேலை\n- தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம்\n- தமிழர் சமையல் கருவிகள்\n- தமிழர் கட்டிடக்கலை\n- தமிழர் கட்டுமானக்கலை\n- தமிழர் போரியல் – தமிழர் போர் தொழில்நுட்பம்\n- தமிழர் நீர்பாசனத் தொழில்நுட்பம்\n- தமிழர் சிற்பக்கலை\n- தமிழர் யோகக் கலை\n- தமிழ்க் கணிமை\n- தமிழ் அச்சியல்\n- தமிழர் உயிரித் தொழில்நுட்பம்\n- தமிழர் எழுத்துத் தொழில்நுட்பம்\n- தமிழர் இயந்திரத் தொழில்நுட்பம்\n- தமிழர் கண்ணாடித் தொழில்நுட்பம்\n- தமிழர் கைத்தொழில்கள்\n\nமுக்கிய ஆய்வாளர்கள்.\n- பழ. கோமதிநாயகம் – \"தமிழர் பாசன வரலாறு\" – \n- முனைவர் கொடுமுடி ச. சண்முகன் – \"பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்\" \n- மாத்தளை சோமு. (2005) – \"வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்\"\n- முனைவர் வா. செ. குழந்தைசாமி – \"பழந்தமிழரும் பொறியியலும்\"\n- நரசய்யா, \"கடலோடி\", சென்னை: அலர்மேல்மங்கை, 2004\n- இல. செ. கந்தசாமி . \"தமிழர் வேளாண்மை மரபுகள்\" – \n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் அறிவியல்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் - வகைப்பாடு\n- புதுவை ஞானத்தின் கட்டுரை : நீதாம், பாரம்பரிய அறிவு - ஒரு குறிப்பு\n- ஆரயம்பதியில் வழக்கற்றுப் போன பாவனைப் பொருட்கள்\n- TamilNadu Innovates -\n- தமிழ்நாட்டு மரபுவழி அறிவியல் துறைகளில் கலைச்சொற்கள் - முனைவர் இ. சுந்தரமூர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14854"}, {"id": [730, 8], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [730, 9], "question": "<Query> என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.", "document": "தரக்கட்டுப்பாடு என்பது பொறியியல் மற்றும் உற்பத்தித் துறைகளின் கிளையாக செயல்படுகிறது. வாடிக்கையாளர் தேவைகளைச் பூர்த்தி செய்யவும் அல்லது அதைவிட சிறப்பாக செயல்படவும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் மற்றும் வடிவமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் தோல்வி சோதனை இதில் கையாளப்படுகிறது. \n\nதரக் காப்புறுதி.\nதரக் காப்புறுதி மேலாண்மைக்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மேற்கோள் சூத்திரங்களில் ஒன்று PDCA (பிளான்-டு-செக்-ஆக்ட்) அணுகுமுறை ஆகும். இது ஷீவார்ட் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது.\n\nதோல்விச் சோதனை.\nநுகர்வோர் பொருட்கள் முழுதும் செயற்படுத்துவதற்கு ஒரு மதிப்பான செய்முறை \"தோல்விச் சோதனை\" (உளைச்சல் சோதனை என்றும் கூறப்படுகிறது) ஆகும். பொருட்களில் தோல்வி ஏற்படும் வரை இச்சோதனையின் நடவடிக்கைத் தொடரும். மேலும் இதில் அதிர்வு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவை அடிக்கடி உயர்த்தப்படும். இச்சோதனை பொருட்களில் உள்ள எதிர்பாராத பல பலவீனங்களை வெளிப்படுத்தும். மேலும் இதன் தரவுகள் பொறியியல் மற்றும் தயாரித்தலில் செய்முறை மேம்பாடுகளில் முனைப்பான நடவடிக்கைக்குப் பயன்படும்.\n\nபுள்ளியியல் கட்டுப்பாடு.\nபல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை சிக்ஸ் சிக்மா நிலை தரத்திற்கு உயர்த்த புள்ளியியல் செய்முறைக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர். இத்தரத்தை மற்ற வார்த்தைகளில் கூற வேண்டுமானால் எதிர்பாராத தோல்வி ஏற்படும் நிகழ்வாய்ப்பு இயல்புப் பரவலின் ஆறு நிலை விலக்கங்களுக்குள் அடங்கிவிடும். இந்த நிகழ்வாய்ப்பு 3.4 ஒரு மில்லியனில் இருக்கிறது. அடிக்கடி கட்டுப்படுத்தப்படுபவனவற்றில் ஆர்டர்-எண்ட்ரி போன்ற எழுத்தர் வகைப்பணிகள் அத்துடன் வழக்கமான தயாரித்தல் பணிகள் உள்ளிடங்கியுள்ளன.\n\nமரபான வெளியீட்டில் தொடர்பற்ற முறையில் ஒரு பகுதியை மாதிரி எடுத்து அதனை சோதிப்பது தயாரித்தல் நடவடிக்கைகளின் வழக்கமான புள்ளியியல் செய்முறைக் கட்டுப்பாடு ஆகும். சிக்கலான செயல்பாடுகளில் ஏற்படும் மாறுபாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும், மேலும் தயாரித்தல் நடைமுறைகள் கெட்ட பாகங்கள் தயாராவதற்கு முன்பு சீர் செய்யப்படும்.\n\nநிறுவனத் தரம்.\n1980களில், மேலாண்மை மற்றும் பணியாளர்களுடன் “நிறுவனத்தரம்” என்ற கருத்துப் படிவமும் முக்கியத்துவம் பெற்றது. அனைத்து துறைகளும் திறந்த மனதுடன் தர அணுகுமுறையில் நிறுவனத்தின் தர மேம்பாட்டு செய்முறைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வெற்றிக்கு வாய்ப்புள்ளது என்பது உணரப்பட்டது.\n\nநிறுவனங்களின் பரவலான தர அணுகுமுறை வலுவான மூன்று கூறுகளை உடையது அவை :-\n\n1. கட்டுப்பாடுகள், பணி மேலாண்மை, வரையறுக்கப்பட்ட மற்றும் சிறப்பாக மேற்கொள்ளப்படும் செய்முறைகள், செயல்திறனும் நாணய விதிகளும் மற்றும் பதிவுகளை அடையாளங்காட்டுதல் போன்ற கூறுகள்\n2. அறிவு, செயற்திறன்கள், அனுபவம், தகுதிகள் போன்ற ஆற்றல்கள்\n3. பணியாளர்கள் ஒருமைப்பாடு, தன்னம்பிக்கை, நிறுவன கலாச்சாரம், ஊக்கப்படுத்துதல், குழு சக்தி மற்றும் தர உறவுகள் போன்ற மென்மையான கூறுகள்.\n\nஏதாவது ஒரு வழியில் இந்த மூன்று கூறுகளில் குறைபாடு ஏற்பட்டால் வெளியீடுகளின் தரம் சிக்கலான நிலையில் இருக்கும்.\n\nமொத்த தரக் கட்டுப்பாடு.\nபுள்ளியியல் தரக்கட்டுப்பாட்டு உத்திகள் அல்லது தர மேம்பாட்டு செயற்படுத்தல், விற்பனை குறைதல் போன்ற நிலைகளில் மொத்த தரக் கட்டுப்பாடு மிகவும் தேவையான ஆய்வுமுறை ஆகும்.\n\nமுதன்மையான விவரக் குறிப்பீட்டில் சரியான தரத் தேவைகள் வெளிப்படவில்லை எனில் தரத்தைப் பொருளில் ஆய்வு செய்ய அல்லது உருவாக்க முடியாது.\n\nஎடுத்துக்காட்டாக அழுத்தக் கலனின் அனைத்து கூறுகள் பொருள்சார் மற்றும் பரிமாணங்கள் மட்டுமல்லாமல் இயக்குதல், சூழ்நிலைச் சார்ந்த, பாதுகாப்பு, ஏற்புடைமை மற்றும் பராமரிக்கும் தன்மை தேவைகள் போன்றவையும் உள்ளிட்டவையாக இருக்கும்.\n\nதொழில் சார்ந்த வளங்கள்.\n- தர முன்னேற்றம்\n\nஅறிவியல் வளங்கள்.\n- , ISSN: 0949-1775 Print, eISSN: 1432-0517\n\nகல்விச் சார் வளங்கள்.\n- த குவாலிட்டி அஸ்ஸூரன்ஸ் இதழ், ISSN: 1087-8378\nகுறிப்புதவிகள் & குறிப்புகள்.\n- காட்பிரே, A. B., \"ஜூரான்'ஸ் குவாலிட்டி ஹேண்ட்புக்\" , 1999. ISBN 007034003.\n- பிஸ்டெக், T., \"குவாலிட்டி இன்ஜினியரிங் ஹேண்ட்புக்\" , 2003. ISBN 0-8247-4614-7.\n\n", "document_id": "ta_ta_18665"}]
[{"id": [731, 0], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "தமிழ்ப் பணிகள்.\nதமிழ் மொழி தொடர்பான பல்வேறு பணிகளையும் செய்து வரும் இவர், உலகின் பல நாடுகளுக்கு பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றியும் வருகிறார். அத்துடன் தமிழில் நூல்களை எழுதியும், தமிழ் நாவல்களை யப்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்தும் வருகிறார். அவற்றில் சில தமிழ் நாவல்கள் யப்பானிய மொழியில் வானொலி நாடகங்களாக இடம்பெற்றுள்ளதான தகவல்களும் அறியக்கிடைக்கின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_48177"}, {"id": [731, 1], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "பிறப்பும் படிப்பும்.\nநியூயார்க்கு நகரில் ரசியப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர்; தாயார் ஒரு ஆசிரியர். \nபள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு 1935 இல் நியூயார்க்குப் பல்கலைக்கழக்த்தில் சேர்ந்தார். 1939இல் மருத்துவ முதுவர் பட்டம் பெற்றார். மாணவராக இருக்கும்போதே குழந்தைகளின் மனவியல் ஆய்வில் ஈடுபட்டார்.\n\nஆசிரியர் பணி.\nநியூயார்க்கு மருத்துவக் கல்லுரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். குழந்தைகள் மனநோயியல் பெண் பேராசிரியர் என்னும் தகுதியை முதன் முதலில் பெற்றவர் இவர். 1966 இல் நியுயார்க்குப் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனவியல் இணைப் பேராசிரியர் ஆனார். 1970 இல் முழுமையான பேராசிரியர் என்ற பதவியைப் பெற்றார்.\n\nஆய்வுகள்.\nகுழந்தைகளின் குணங்கள் பிறப்புக்கு முன்னேயே உருவாகி அமைகின்றனவா \nஎன்றும், பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையில் உண்டாகின்றனவா என்றும் ஆய்ந்தார். பிறவிக் கோளாறுகளான ருபெல்லா, ஆட்டிசம் போன்ற இளம் மகவுகளின் நோய்களைப் பற்றியும் ஆய்வுகள் செய்து நூல் எழுதினார். குழந்தைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பிள்ளைகளை வளர்ப்பின் படிநிலைகளை எளிது, கடினம், கொஞ்சம் கடினம் என்று வகைப்படுத்திக் கண்டறிந்தார்.\n\nஇசுடெல்லா செஸ் புதிதாகப் பிறந்த பலவேறு பின்புலங்களைக் கொண்ட 238 குழந்தைகளை ஆய்வுக்கு எடுத்து, அக்குழந்தைகளின் பெற்றோர்களின் குணநலன்களும் நடத்தைகளும் அக்குழந்தைகளின் வளர்ச்சியை எந்த அளவு பாதிக்கச் செய்கின்றன என்பதை ஆராய்ந்தார். யுவர் சைல்ட் ஈஸ் எ பெர்சன் என்ற ஆங்கில நூலை மற்ற இரண்டு பேருடன் இணைந்து எழுதினார். \n\nஇசுடெல்லா செஸ் தமது 93 ஆம் அகவையில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107800"}, {"id": [731, 2], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "பிறப்பு, படிப்பு, பணி.\nசெருமனியில் உள்ள ஓயார்சித்ஸ் என்னும் சிற்றுரில் ஒரு எளிய நெசவுத் தொழில் புரிந்த குடும்பத்தில் பிறந்தார். செருமனியில் இருக்கும் போதே தமிழ் மொழியைக் கற்றார். லெய்ப்சிக் இவாஞ்சலிக்கல் லூத்தரன் மிசனனின் முதல் இயக்குநராக 1844 ஆம் ஆண்டில் காரல் கிரவுல் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார். கிறித்தவ மதக் கருத்துகளைப் பரப்பும் நோக்கத்தில் தமிழகத்துக்கு வந்த செருமானியர்கள் அக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளை அறிந்து தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினர். தமிழகம் வந்தவுடன் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பிய காரல் கிரவுல் சீர்காழிக்குச் சென்று தமிழ்ப் புலவர் நல்லதம்பியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.\n\nதமிழ்ப்பணி.\nவாழை மரம், தென்னைமரம், பனை மரம், கமுகு, ஆல் ஆகியன பற்றி செருமானியத்தில் கவிதைகள் புனைந்தார். \n1853இல் லிப்சிக் திரும்பியதும் தமிழ் மொழியையும் இலக்கிய இலக்கணங்களையும் மிசன் மனையில் அங்கு வசித்த செருமானியருக்கு சொல்லிக் கொடுத்தார். தமிழ் இலக்கணத்தை செருமன் மொழியில் எழுதினார். அவர் இறக்கும் தறுவாயில் தாம் எழுதி வைத்திருந்த திருக்குறள் செருமன் மொழிபெயர்ப்பை அச்சிட்டு வெளியிடுமாறு வேண்டினார். அவ்வாறே அவர் மறைந்து சில நாள்களில் அந்நூல் வெளியிடப்பட்டது.\n\nசான்று.\nநினைக்கப்பட வேண்டியவர்கள்-நூல், பதிப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ,அமெரிக்கா.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66449"}, {"id": [731, 3], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "பெயர்.\nபண்டைய கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞரான புளூட்டாக் என்பவர் தனது காலத்தின் புகழ்பெற்ற நாற்பத்தாறு பேரின் வரலாற்றை எழுதினார். புகழ் பெற்ற இந்த நூல் எழுதியவரின் பெயரால் \"புளூட்டாக்\" எனவும் வழங்கப்பட்டது. இதைப் பின்பற்றியே காசிச்செட்டி அவர்கள் தான் இயற்றிய தமிழ்ப் புலவர் வரலாற்றுக்குத் தமிழ் புளூட்டாக் எனப் பெயரிட்டார்.\n\nஉள்ளடக்கம்.\nஇந் நூலில் 195 தலைப்புகளின் கீழ் புலவர்களுடைய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், வேறு ஐந்து புலவர்கள் பற்றிய தகவல்கள் தனித் தலைப்புகளிலன்றிப் பிற புலவர்களைப் பற்றிக் கூறும்போது கொடுக்கப்பட்டுள்ளன. அதங்கோட்டாசிரியர், சேனாவரையர், இளம்பூரணர், குணசாகரர், அம்பிகாபதி ஆகிய மேற்படி ஐவரில் முதல் மூவர் தொல்காப்பியரின் கீழும், நாலாமவர் அமிர்தசாகரரின் கீழும், அம்பிகாபதி அவர் தந்தையாரான கம்பரின் கீழும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தவிர பெருந்தேவனார் என்னும் தலைப்பில் இரு வேறு பெருந்தேவனார்களைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்நூல் 202 தமிழ்ப் புலவர்களைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.\n\nபதிப்புக்கள்.\nஇந்நூல் முதன் முதலாக 1859 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், 1946 ல் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், விபுலானந்த அடிகள் ஆகியோரின் அணிந்துரைகளுடன் கூடி இதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. அண்மையில் \"ஆசிய கல்விச் சேவை\" (Asian Educational Services) நிறுவனத்தினர் இதனை மறுபதிப்புச் செய்துள்ளனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாவலர் சரித்திர தீபகம்\n- சைமன் காசிச்செட்டி\n- சங்கப் புலவர்கள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- The Tamil Plutarch, A Summary Account of the Lives of the Poets and Poetesses of Southern India and Ceylon- TamilNation.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_641"}, {"id": [731, 4], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "வாழ்க்கை.\nஇவர் படைத்தளபதி கிம் யூழ்சினின் பேரன் ஆவார்.\n\nகிம் ஆம் யின்-யாங் மற்போரைச் சீன நாட்டு சாங்கன் மாகாணத்தில் பயின்றார். இம்மற்போர் ஒரு தொன்ம மற்போர் வகையாகும். இவர் பொருட்கள் உருமாறும் கோட்பாடு (\"Tungap ipsong pop\") எனும் தாவோயியப் படைப்பை எழுதினார். இது சண்டைக்கலையின் தொன்ம உருவு (\"Tungkapbop\") என்றும் தண்டுகளைத் தவிர்க்கும் கோட்பாடு (\"Tun'gap ipsong pop\") என்றும் அறியப்படுகின்றது. இவரது புங்-சு-சோல்.(\"Pung-su-sol\") எனும் புவியியல் கோட்பாடுதான் கொரிய அறிவியலில் முதலில் பதிவாகிய புவியியல் மேற்கோளாகும். கி.பி 769 இன் ஓர் பழங்கதைப்படி இவர் ஓர் மந்திர ஓதலால் புயலை உருவாக்கி பஞ்சத்தை உருவாக்கவிருந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தைக் கொன்றுள்ளார். இதில் இருந்து இவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினரைப் போலவே இவரும் மாயவித்தை செய்பவராக இருந்துள்ளார் எனத் தெரியவருகிறது.\n\nசில்லா அரசு இவருக்கு அலுவற்பணிகளைத் தந்துள்ளது. இப்பணியின் பெயர் \"அண்ட நிகழ்வு வல்லுனர்\",அல்லது \"அறிவியல், வானியல் பேரறிஞர்\" (Sachon Paksa) or \"வானியல் மாபெரும் பேராசிரியர்\" எனப் பலவாறாக மொழிபெயர்க்கப்படுகிறது; அவரது காலத்தில் இருந்த வானியல் பேராசிரியர் எவருக்கும் தரப்படாத ’மாபெரும்’ எனும் அடைமொழி இவருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.\n\nஇவர் 797 இல் யப்பானின் நாரா மன்றத்துக்கு தூதுவரக அனுப்பப்பட்டுள்ளார், அங்கு இவர் யப்பான் பேரரசரான கோனினின் பெருமதிப்பைப் பெற்றுள்ளார். (\"ஆ-டோ கியூயிi\")என்ற யப்பான் பயண நூலை எழுதிய கிம் ஆம் இவராகத்தான் இருக்கவேண்டும் என நம்பப்படுகிறது.\n\nஇவர் போர்ப்படை தளபதி மட்டுமன்றி, போர்க்கோட்பாட்டாளரும் ஆவார். இவர் பயேகாங் படையணிக்கு . \"ஆறுவரிசை அணிவகுப்புமுறை. \"யில் பயிற்சியளித்து வழிநடத்தினார். \n\nமேலும் காண்க.\n- கொரியச் சாமனியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82432"}, {"id": [731, 5], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "இரம்யா சதாசிவம் உயிர்த் தொழில் நுட்பத்தில் பட்டமும், மேற்கத்தியக் கலைகளில் டிப்ளமாவும் பெற்றார். 2006 ஆம் ஆண்டு முதல் வரையத் தொடங்கினார். தொடக்கத்தில் கரிக்கோலில் வரைந்தார். பின்னர் ஆயில் வண்ணத்தில் வரைந்தார். இந்திய நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சிற்றூர்ப்புற வாழ்க்கை முறைகள், உழைப்பாளிகளின் அன்றாட அலுவல்கள், பெண்களின் நிலைகள் ஆகியனவற்றை ஓவியத்தில் சித்தரித்துள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- https://plus.google.com/+RamyaSadasivam85\n- வரைதலே வாழ்க்கை-ரம்யா சதாசிவம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90079"}, {"id": [731, 6], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "எழுத்துப் பணிகள்.\n- \"தி ரிகர்சல், என்ற முதல் புதினம் விக்டோரியா பல்கலைக்கழக அச்சகம் வெல்லிங்டன், 2008ல் வெளியானது.\n- \"தி லுமினர்ஸ்\", கிரந்த புக்ஸ் 2013ல் வெளியானது\n- இவரின் சிறுகதைகள் பல நூலாக வெளிவந்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54974"}, {"id": [731, 7], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "எசுப்பானிய தேசிய அணியில் 75 முறை ஆடியுள்ள இவர் யூரோ 2008 மற்றும் யூரோ 2012 போட்டித் தொடர்களில் பங்கெடுத்துள்ளார்; அவ்விரு கோப்பைகளையும் எசுப்பானிய அணி வென்றது. மேலும் எசுப்பானிய 2014 உலகக்கோப்பை காற்பந்து அணியிலும் இடம் பெற்றார்.\n\nவெளியிணைப்புகள்.\n- Arsenal official profile\n- BDFutbol profile\n- National team data\n- Premier League profile\n\n\n\n\n", "document_id": "ta_ta_87602"}, {"id": [731, 8], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "பணி.\nஅவர் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா நாடுகளில் முனைவராக பணியாற்றினார். \n\n2003 ஆம் ஆண்டு முதல், அவர் பிரெடெரிக் ஷில்லர் பல்கலைக்கழகம், ஜெனா (ஜெர்மனி) இல் உயிர் தகவலியல் பேராசிரியராக உள்ளார். \n\nஅவர் தத்துவார்த்த உயிரியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார். அவரின் முக்கிய சாதனை அடிப்படை முறைகளில் உயிர்வேதியியல் பாதைகளை விவரித்தது. அவரது ஆராய்ச்சி தலைப்புகள் பின்வருமாறு:\n- அமைப்பு உயிரியல்\n- உயிர்வேதியியல் அமைப்புகள் பிணைய பகுப்பாய்வு\n- பரிணாம கேம் தியரி\n- உயிர்வேதியியல் கட்டுப்பாடு பகுப்பாய்வு\n- உயிரியல் ஏற்றத்தாழ்வுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70005"}, {"id": [731, 9], "question": "<Query> என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.", "document": "பிறப்பும் படிப்பும்.\nநாகப்பட்டின மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் ஞானசுந்தரம் பிறந்தார். கும்பக்கோணம் அரசுக் கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். வைணவ உரைவளம் என்னும் பொருண்மையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாராய்ச்சி மணிப்பவழ நடையில் அமைந்த திவ்யப்பிரபந்த உரைகளைப் பற்றியதாகும். இவர் பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவர் ஆவார்.\n\nபேராசிரியப் பணிகள்.\nபல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக 37 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்து இறுதியாகச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவரானார். சில மாதங்கள் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வர் பதவி வகித்து 2000ஆம் ஆண்டில் பணி ஓய்வு அடைந்தார். புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியராக 2009 முதல் 2011 வரை பணியாற்றினார். தினமணி போன்ற செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.\n\nஎழுதிய நூல்கள்.\n- வைணவ உரை வளம்\n- காப்பிய விருந்து (கம்பர்-வால்மீகி ஒப்பீடு)\n- குறுந்தொகைத் தெளிவு\n- திருக்குறள் கட்டுரைகள்\n- மாணிக்கவாசகர்\n- மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி விளக்கம்\n- கம்பநாடர்-புதிய வெளிச்சம்\n- கம்பராமாயணத்தில் சகோதரத்துவம்\n- இராவணனைச் சந்திப்போம்\n- கம்பர் போற்றிய கவிஞர் (திருவள்ளுவர்)\n- இராவணனின் மைந்தர்கள்\n- இராம காதை-முதலும் வழியும் பால காண்டம்\n- இராம காதை-முதலும் வழியும் அயோத்தியா காண்டம்\n- திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி-மூலமும் உரையும்-தமிழாக்கம் (முதல் இருநூறு பாசுரங்கள்)\n\nபிற பணிகள்.\nசென்னை, கோவை கம்பன் கழகங்களும் கங்கைப் பதிப்பகமும் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்புகளின் பதிப்பாசிரியர் குழுவில் ஞானசுந்தரம் இடம்பெற்றார். அஞ்சல் வழிக் கல்வி பயிலும் சிங்கப்பூர் வாழ் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்பிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரைச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தது. \nமும்பை, கொல்கத்தா, தில்லி, பெங்களூரு, கொல்லம் ஆகிய நகரங்களுக்குச் சென்று இலக்கிய, சமயச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று தமிழ்ப் பணி ஆற்றியுள்ளார்.\n\nவிருதுகள்.\n- நல்லாசிரியர் விருது (கோவை நன்னெறிக் கழகம்)\n- சிறந்த தமிழ்ப் பேராசிரியர் விருது (சென்னைச் சேக்கிழார் ஆராய்ச்சி மையம்)\n- தமிழறிஞர் விருது (சென்னைக் கம்பன் கழகம் )\n- சடையப்பர் விருது (மதுரைக் கம்பன் கழகம்)\n- கபிலவாணர் விருது (திருக்கோவிலூர் கலைப்பண்பாட்டுக் கழகம்)\n- இராசா சர் முத்தையா செட்டியார் விருதும் உருபா இரண்டு இலக்கம் பரிசும் (இராசா சர் முத்தையா செட்டியார் அறக்கட்டளை)\n\nசான்று ஆவணம்.\nதிருக்குறள் கட்டுரைகள், அல்லையன்சு பதிப்பகம், சென்னை-600004 (நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள்)\n\nவெளியிணைப்புகள்.\n- Bhakti movement and Tamil\n- 'தீதும் நன்றும் பிறர்தர வாரா': கம்பன் விழாவில் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67568"}]
[{"id": [734, 0], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "மையநரம்பு மண்டலம் எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது. மூளை கபால எலும்புகளாலும், முண்ணாண் முதுகெலும்புகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.\n\nபரிணாமம்.\nபரிணாம வளர்ச்சியில் பிளனேரியா எனும் தட்டைப்புழுவில் தான் தெளிவாக வேறுபடுத்தி அறியக்கூடிய மைய நரம்பு மண்டலம் மற்றும் புற நரம்பு மண்டலம் எனும் வேறுபாடு காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25902"}, {"id": [734, 1], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "மண்டை நரம்புகள்.\nமண்டை நரம்புகள் பின்வருமாறு:\n1. நுகர்தல் நரம்பு\n2. பார்வை நரம்பு\n3. விழியசைவு நரம்பு\n4. கப்பிஊடு நரம்பு\n5. முப்பிரிவு நரம்பு\n6. விழி வெளி நரம்பு\n7. முக நரம்பு\n8. செவிப்புலன்-சமநிலைத்திறன் நரம்பு\n9. நாத்தொண்டை நரம்பு\n10. அலையுநரம்பு\n11. துணை நரம்பு\n12. கீழ்நாக்கு நரம்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_63801"}, {"id": [734, 2], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "பிரதான டியூட்டெரோஸ்டோம் விலங்குக் கணங்கள்:\n- முதுகுநாணிகள் (Chordata)\n- Hemi chordata\n- முட்தோலிகள் (Echinodermata)\n- Xenoturbellida\n\n\n\n\n", "document_id": "ta_ta_61819"}, {"id": [734, 3], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "பிரதான புரொட்டோஸ்டோம் கணங்கள்:\n- தட்டைப் புழுக்கள் (Platyhelmenthis)\n- உருளைப் புழுக்கள் (Nematoda)\n- வளையப் புழுக்கள் (Annelida)\n- மெல்லுடலிகள் (Mollusca)\n- கணுக்காலிகள் (Arthropoda)\n\n\n\n\n", "document_id": "ta_ta_61796"}, {"id": [734, 4], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "பெருந்தமனியின் பகுதிகளும் செல்லும் பாதையும்.\nஐந்து பகுதிகளாக பெருந்தமனி பிரிக்கப்பட்டுள்ளது:\n- ஏறு பெருந்தமனி - இதயத்திற்கும் பெருநாடி வில்லிற்கும் இடைப்பட்ட பகுதி\n- பெருநாடி வில் - உச்சிப் பகுதி, வில் போன்ற வளைந்த அமைப்பைக் கொண்டிருக்கும்.\n- இறங்கு பெருந்தமனி - பெருநாடி வில்லில் இருந்து பெருந்தமனி பிரிவடையும் வரையிலான பகுதி\n- நெஞ்சறைப் பெருநாடி - பிரிமென்றகட்டிற்கு (உதரவிதானம்) மேலே உள்ள இறங்கு பெருந்தமனியின் பகுதி\n- வயிற்றுப் பெருநாடி - பிரிமென்றகட்டிற்குக் கீழே உள்ள இறங்கு பெருந்தமனியின் பகுதி\n\nமுளையவியல் மாற்றங்கள்.\nமுலையூட்டி அல்லது பறவை இனத்துக்குரிய முளைய வளர்ச்சியின் போது ஆறு சோடி குருதிநாளங்கள் கொண்ட அமைப்பாக பெருநாடி விற்கள் விளங்குகின்றன, முளைய வளர்ச்சியின் போது இவற்றிலிருந்து தமனிகள் உருவாகுகின்றன. பெருநாடி விற்களில் உள்ள நான்காவது வளைவில் இருந்தே பெருந்தமனி (பெருநாடி) உருவாகுகிறது. மூன்றாவது வளைவில் இருந்து புயத்தலை நாடியும் (brachiocephalic artery), ஆறாவது வளைவில் இருந்து நுரையீரல் நாடியும் உருவாகுகின்றன. \n\nசிறப்புக்கூறுகள்.\nபெருந்தமனியானது மீள்தன்மை கொண்டது, இந்தச் சிறப்பினால் பெருந்தமனி நன்றாக இழுபடக் கூடியதாக அமைந்துள்ளது. பெருந்தமனியிலேயே இரத்த அழுத்தமானது உயர்வாகக் காணப்படும், பெருந்தமனியில் இருந்து சிறிய தமனிகள், மயிர்த்துளைக்குழாய்களிற்குச் செல்லச்செல்ல அழுத்தம் குறைந்துகொண்டே செல்கின்றது.\nமழமழப்புத் தசை, நரம்புகள், கலங்கள் போன்ற அமைப்புகளால் பெருந்தமனி உருவாக்கப்பட்டுள்ளது, இதன் சுவர் மூன்று வகையான படைகளைக் கொண்டுள்ளது, அவையாவன: \n- வெளியங்கிப்படை ( tunica adventitia),\n- நடுவங்கிப்படை (tunica media),\n- உள்ளங்கிப்படை (tunica intima).\nபெருந்தமனிக்குரிய ஊட்டப்பொருளை மிகச்சிறிய தமனியான நாளக்குழல் (vasa vasorum – \"தமனிகளின் தமனி\") வழங்குகிறது. பெருந்தமனிவில்லிலே காணப்படும் அழுத்த ஏற்பிகளும் (baroreceptors) வேதிய உணர்வு ஏற்பிகளும் (chemoreceptors) குருதி அழுத்தத்தையும் குருதியில் கரியமிலவளியின் அளவினையும் கண்காணித்து மூளையின் நீள்வளையமையவிழையத்திற்குத் தகவலை அனுப்புகின்றன. இத்தகவலைப் பெற்ற மூளையின் செயற்பாடு மூலம் உடலின் சமநிலை பேணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23775"}, {"id": [734, 5], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "மனிதரில் பெண்ணின் கருப்பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான ஆரம்ப நிலைத் தோற்றப்பாடே “கருவணு” எனப்படுகின்றது. பெண்ணின் பாலணுவான சூல்முட்டையும், ஆணின் பாலணுவான விந்தும் இணைவதனால் உருவாகும் கருவணு பின்னர் குழந்தையாக விருத்தியடையும். ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பை போன்ற உறுப்பிலேயே கருவணு வளர்வதனால் அந்த உறுப்பு கருப்பை என்று அழைக்கப்படுகின்றது. கருவணுவானது உருவாகும்போது, பெண்ணில் கருத்தரிப்பு நிகழ்கின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_17291"}, {"id": [734, 6], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "விலங்கு இழையங்களிலுள்ள கலச்சந்தி வகைகள்.\nமுள்ளதண்டுள்ள விலங்குகளில் பிரதானமாக மூன்று வகைக் கலச்சந்திகள் உள்ளன.\n\n- இறுக்கமான சந்தி (Tight junctions)\n- ஒட்டல் சந்தி (anchoring junctions)\n- தொடர்பாடல் சந்தி (Gap junctions)\n\nதாவரங்களில் முதலுரு இணைப்பு (Plasmodesma) தொடர்பாடல் சந்தியாகத் தொழிற்படும்.\n\nஒட்டல் சந்திகள்/ தாங்கும் சந்திகள்.\nஒரு கலத்தின் குழிய வன்கூட்டை இன்னொரு கலத்தின் குழியவன்கூடுடன் பொறிமுறை ரீதியில் இணைக்கும் சந்திகளே ஒட்டல் சந்திகளாகும். மூன்று வகை ஒட்டற் சந்திகள் அறியப்பட்டுள்ளன. \n- தெசுமோசோம்\n- அரை-தெசுமோசோம்\n- அட்ஹெரென்ஸ் சந்தி\n\nதொடர்பாடல் சந்தி.\nகலங்களுக்கிடையில் நேரடியான குழியவுருத் தொடர்பை ஏற்படுத்த உதவும் கலச் சந்திகள் தொடர்பாடல் சந்திகளாகும். இவற்றின் உதவியால் கலப்புறத் தாயத்துக்கு இரசாயனத் தொடர்பாடலுக்காகத் தேவையில்லாமல் சுரத்தலைத் தவிர்க்க முடிகின்றது. தொடர்பாடல் சந்தியினூடாக ஒரு கலத்திலுள்ள கரையம் நேரடியாக பரவல் மூலம் அடுத்துள்ள கலத்தை அடைகின்றது. இச்சந்தியூடாக மின்சைகைகளையும் கடத்த முடியும். அடுத்துள்ள இரு கலங்களின் மென்சவ்வூடாகவும் செல்லும் 6 மென்சவ்வுக்குக் குறுக்கான மையத்தில் துளையுள்ள connexin புரத மூலக்கூறுகளால் இத் தொடர்பாடல் சந்தி ஆக்கப்பட்டுள்ளது. இப்புரதங்களைக் கொண்டு தொடர்பாடற் சந்தியின் துவாரத்தைத் திறந்து மூட முடியும்; தேர்ந்து பதார்த்தங்களைக் கடத்த முடியும். முளைய விருத்தியின் போது கலங்கள் அருகிலுள்ள கலங்களை அறிந்து கொண்டு இழைய வியத்தத்துக்கு உள்ளாவதில் இத் தொடர்பாடல் சந்தி முக்கிய பங்கு வகிக்கின்றது. இதயத் தசை சீராகச் சுருங்குவதில் மின் சைகையை அனைத்து இதயத் தசைக் கலங்களுக்கும் கடத்துவதன் மூலம் இச்சந்தி முக்கிய பங்களிப்பு வகிக்கிறது. மூளையில் நியூரான்களுக்கிடையேயான தொடர்பைப் பேணுவதிலும் இது உதவுகின்றது.\n\nஇறுக்கமான சந்தி/ நெருக்கமான சந்தி.\nஅருகருகே உள்ள கலங்களின் மென்சவ்வுகளை ஒன்றாக ஒரு தகடு போல இணைக்கும் சந்திகள் இறுக்கமான சந்திகளாகும். இச்சந்திகள் கலத்திடைவெளி ஊடாக சிறிய மூலக்கூறுகள் கசிந்து செல்வதைத் தடுக்கின்றன. இச்சந்திகள் பொதுவாக முள்ளந்தண்டுளி விலங்குகளின் மேலணி இழையங்களில் பதார்த்தக் கசிவைத் தடுப்பதற்காக உள்ளன. குடலின் சடைமுளைக் கலங்களை ஒன்றாக இயங்கும் உறிஞ்சற் படையாகத் தொழிற்பட இக்கலச் சந்தி வகை பெரும் பங்களிப்பைப் புரிகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58978"}, {"id": [734, 7], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "தாவரங்களில்.\nசீவசமுளைத்தல் தாவரங்கள் தாய்த் தாவரத்திலிருந்து வேறாவதற்கு முன்னமே முளைக்கக் கூடிய வித்துக்களை ஆக்குகின்றன.\nபல அலையாத்தித் தாவரங்கள்,தாய்த் தாவரத்துடன் இணைந்த நிலையிலேயே தாமாகவே முளைத்து விடுகின்றன. இவை நீரில் விழுந்து நீரோட்டத்தின் மூலம் பரம்பலைகின்றன. ஏனையவை அதிக, நேரிய ஆணி வேர்களை உருவாக்கி அதன் மூலம் சேற்றில் ஊடுருவி நிலைநிறுத்தப்படுகின்றன.\n\nபலா, தோடை முதலான சில தாவர வித்துக்கள் பழம் மிகையாகப் பழுக்கும் சந்தர்ப்பங்களில் பழங்களின் உள்ளேயே முளைத்து விடுகின்றன. இச் செயற்பாடு சீவசமுளைத்தல் அல்ல. உண்மையில் முளைத்தலுக்குச் சாத்தியமான புறச் சூழலை ஒத்த சூழல் கிடைப்பதாலேயே அவை உள்ளே முளைக்கின்றன. இவற்றுக்கு தாய்த் தாவரத்துடன் இணைந்திருப்பது அவசியமில்லை. இவை, நிலத்திலும் முளைக்கும் தன்மை கொண்டவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62249"}, {"id": [734, 8], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "இதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை பான்ஸ், நடுமூளை, பின்மூளை(முகுளம்) என்பனவாம்.\n\nமுதல் இரண்டு கபால நரம்புகள் (cranial nerves) தவிர மற்ற கபால நரம்புகள் மூளையில் இருந்து தான் புறப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25897"}, {"id": [734, 9], "question": "விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை <Query> கொள்ளப்படுகின்றது.", "document": "நரம்புசார் உளவியலாளர்கள் மருத்துவமனைகளில் நரம்பியல் நோய் காரணமாக உளவியல் பூர்வமான பிரச்சனைகளால் பாதிக்கபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்களாக அதிகம் இருந்தாலும், வேறு சிலர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களாகவும், மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் எவ்வாறு நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பவர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.\n\nஇந்தத் துறை நரம்பியலுடனும், மன நல மருத்துவத்துடனும் அதிகத் தொடர்பு கொண்டது. \n\nவரலாறு:.\nநரம்புசார் உளவியல் என்ற துறை மிகவும் புதிய துறை என்றாலும் இதன் வரலாறு கி.மு 3500வில் எகிப்தின் இம்போடெப் என்ற பெயர் கொண்ட முன்னோடி மருத்துவர் எழுத்துக்களில் தொடங்குகிறது. இந்தப் பகுதியில் நரம்புசார் உளவியலின் வளர்ச்சிக்கு காரணமாய் இருந்த சில முன்னோடிகள் பற்றிப் பார்க்க இருக்கிறோம்\n\nஇம்போடெப்.\nஇம்போடெப் அவர்கள் மூளை பற்றியும், அது எவ்வாறு உடலின் மற்ற பாகங்களில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் அறிவியல் பூர்வமான கருத்துக்களைத் தன் எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தினார். அவர் காலத்தில் எகிப்து நாட்டில், மூளை என்பது அவ்வளவு முக்கியமான உறுப்பாகக் கருதப்படவில்லை. இதயத்தையே ஆன்மா உறைந்திருக்கும் இடமாகக் கருதினர். \n\nஇப்போக்கிரட்டீசு.\nகிரேக்கநாட்டிலும் மூளையே ஆன்மா உறைந்திருக்கும் இடமாகக் கருதினர் என்றாலும், கிரேக்கத்தை சார்ந்த இப்போக்கிரட்டீசு மூளையை ஒரு முக்கிய உறுப்பாகக் கருதி, மனிதன் மீது மிகப்பெரிய அதிகாரம் கொண்டது மூளை என்று கூறியிருக்கிறார். மனம் என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியது ஹிப்போகிரேட்டஸ் என்றாலும், மனம் என்று தனியாக ஓர் உறுப்புக் கிடையாது, மனம் என்பது மூளையின் செயல்பாடுகளே என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அவரும் ஆன்மா என்ற கருத்தாக்கத்தையே நம்பினார்; எனினும் அந்தக் காலகட்டத்தில் மூளையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசியது, அவருக்குப் பின்னர் வந்தவர்களை மூளையின் செயல்பாடுகளைப் பற்றி ஆராய வைத்தது. \n\nரெனே டேக்கார்ட்.\nரெனே டேக்கார்ட் என்ற தத்துவியலாளர் மனம்-உடல் பற்றிய தத்துவங்களுக்கு அதிகம் பெயர்போனவர். அவர் இப்போகிரட்டீசுவின் கருத்துக்களை விரிவுபடுத்தி, தலைப்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியை ஆன்மா இருக்கும் இடமாகக் கருதினார். அவரும் ஆன்மீகத்தின் அடிப்படையில் ஆன்மா என்ற கருத்தாக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்தார். மனமும், உடலும் சந்திக்கும் இடமாகப் பீனியல் சுரப்பியை குறிப்பிட்டார். மனம் உடலை கட்டுப்படுத்துவதாகவும், அதேபோல் உடலால் மனதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பினார். உடலிடம் மனதை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது என்ற கருத்து அப்போது பல உடற்செயலிலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், அதுவே பின்னர் உடல் பகுதியான மூளை எவ்வாறு மனதை கட்டுப்படுத்துகிறது என்று பலரை சிந்திக்கவைத்து, வெவ்வேறு வகைகளில் மூளையின் செயல்பாடுகள் பற்றிய கொள்கைகளை அறிமுகப்படுத்த வைத்தது என்று கூறலாம். \n\nதாமஸ் வில்லிசு.\n17-ம் நூற்றாண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த தாமஸ் வில்லிஸ், மூளைக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்பை அறிய உடலியல் பூர்வமான (Physiological) அணுகுமுறையை கையாண்டார்¢. மூளைக்கு இரத்தம் அளிக்கும் இரத்த குழாய்களை அவர் கண்டுபிடிக்க, அந்த இரத்த குழாய்கள் வில்லிஸ்-ன் சர்க்கிள் (Willis’ Circle) என்று அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மூளையின் அமைப்பினை ஆழமாக ஆராய்ந்து அவர் தந்த கொள்கை இன்று வழக்கற்று போனாலும், மூளையை அவர் ஆராய்ந்த விதம் அவருக்குப் பின்னால் வந்த ஆய்வாளர்களுக்கு மூளையைப் பற்றி முறையாய் புரிந்துகொள்ளவும், நரம்புசார் உளவியல் என்ற துறை உருவாகவும் வழிகாட்டியது. \n\nபிரான்ஸ் ஜோசப் கால்.\nஇவர் ஆளுமை என்பது மூளையின் அம்சங்களுடனும், அமைப்புடனும் தொடர்பு கொண்டது என்றும், முக்கியமாக மண்டையோட்டின் வடிவம் ஒருவரின் நுண்ணறிவுத்திறனையும், ஆளுமையையும் நிர்ணயிக்கிறது என்றும் நம்பினார். இவரின் கொள்கைகள், அறிவியல் பூர்வமாக நிருபிக்கபடாததால் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகின. எனினும் ஆளுமையை நிர்ணயிக்கும் வகையில் மூளையில் 27 பகுதிகள் இருப்பதாகவும், ஒவ்வொரு பகுதியுடனும், ஒவ்வொரு நடத்தை சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இவர் அளித்த கருத்துக்கள் நரம்புசார் உளவியல் உருவாக ஒரு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. \n\nஜீன் பாப்டைஸ்ட் பௌல்லாட்.\nகால் அவர்கள் அளித்த கொள்கைகளின் அடிப்படையில், 19ம் நூற்றாண்டில் ஜீன் பாப்டைஸ்ட் பௌல்லாட் (\"(Jean Baptiste Bouillaud\") என்ற மருத்துவர் ஆராய்ச்சிகள் செய்து பெருமூளை பகுதி, தனிப்பட்ட செயல்பாடுகள் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். பேச்சு என்ற நடத்தை எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ந்த அவர் மூளையின் முன்புற பகுதியே அதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். ஒருவருக்கு மூளையின் முன்புற பகுதியில் காயம் ஏற்படும்போது, அவர் வார்த்தைகளை உருவாக்கும் திறனையும், அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறனையும் இழப்பதால் பேச முடியாமல் போவார் என்ற கருத்தை கூறினார். இவரின் கருத்துக்கள் மூலம் மூளையின் எந்ததெந்த பகுதிகள், எந்தெந்த நடத்தையுடன் தொடர்புகொண்டவை என்பதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடங்கின. \n\nபால் புரோக்கா.\nபௌல்லாட்-ன் கருத்துக்களால் உந்தப்பட்ட ப்ரோகா என்பவர் பேச்சு எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தார். மூளைக்காயத்தால் பேசமுடியாமல் போனவர்களின் இறப்பிற்குப் பிறகு அவர்களது உடல்களைப் பிரேத பரிசோதனை செய்து, அவர்கள் பேச முடியாமல் போனதற்கு, பெருமூளையின் இடது புற முன்மடலின் (Frontal Lobe) ஒரு குறிப்பிட இடத்தில் ஏற்படும் சிதைவே காரணம் என்று கண்டறிந்தார். இவரின் கண்டுபிடிப்புக்கு பிறகு, பேச்சின் மையமான அந்தக் குறிப்பிட்ட இடம் ப்ரோகா பகுதி (Broca’s Area) என்று அழைக்கப்படுகிறது. இவரின் ஆய்வுகளின் மூலம் மூளை என்பது நுண்ணியச் செயல்பாடுகளைச் செய்யும் சிக்கலான உறுப்பு என்று புரிந்துகொள்ளப்பட்டது. இவரே மூளைக்கும், நடத்தைக்கும் உள்ள தொடர்பினை, இவருக்கு முன்னர் இருந்தவர்களை விட மிகவும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தவர் என அறியப்படுகிறார். \n\nகார்ல் ஸ்பென்சர் லாசுலி.\nஇவர் 'என்கிராம்' (Engram) என்ற கொள்கையின் மூலம் நினைவாற்றல் மூளையில் உயிரி வேதிப் பொருளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படுகிறது என்று கூறினார். அதனை நிரூபிக்க எலிகளுக்குக் கற்றலை நிகழவைத்து பின்னர் மூளையில் அவர் குறிப்பிட்ட பகுதிகளை நீக்கி, கற்றவற்றை அவை மறந்துவிட்டனவா என ஆராய்ந்து பார்த்த போது, அவை கற்றவற்றை மறக்கவில்லை. இதனால் அவரின் கொள்கையை அவரே மாற்றிக்கொண்டார். இது ஏன் இவ்வாறு நடந்தது என்று ஆராய்ந்த போது, கற்றலில் பல்வேறு மூளைப்பகுதிகள் ஈடுபட்டு இருப்பதனால், ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் நீக்கினால், அவை கற்றவற்றை மறக்காது என்று மூளையின் பெரிய பகுதிகளை நீக்கினால் அவை அவற்றை மறக்கின்றன என்றும் கண்டறிந்தார். அதே போல், மூளையின் ஒரு குறிப்பிட்ட இடத்தை நீக்கிவிட்டாலும் கூட, அவற்றைச் சார்ந்த இடங்கள் நீக்கிவிட்ட இடத்தின் வேலைகளைச் செய்து கொள்கின்றன என்பதையும் அவர் அறிந்திருந்தார். \n\nகார்பினியன் பிராட்மேன்.\nஜெர்மன் நரம்பியலாளரான இவர், பெருமூளை புறணியில் உள்ள நியூரான்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்பதை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து, பெருமூளை புறணியின் நியூரான்களின் ஒழுங்கமைப்பை 52 பரப்புகளாகப் பிரித்தார். இந்த 52 பரப்புகளும் எந்ததெந்த நடத்தைகளுக்குப் பொறுப்பாக உள்ளன என்ற கொள்கையை வெளியிட்டார். இன்று அவர் தந்த கொள்கைகள் நடப்பில் இல்லாவிட்டாலும் கூட, எந்தெந்த நடத்தைகள் நரம்பு மண்டலத்தின் எந்தெந்த பகுதிகளோடு தொடர்பு கொண்டுள்ளன என்று ஆய்வு செய்யப் பெரிதும் உறுதுணையாய் இருந்தது பிராட்மேனின் 52 பரப்புகள் கொள்கைதான். \n\nடொனால்ட் ஓல்டிங் ஹெப்.\nஇவரே நரம்புசார் உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மூளையின் செயல்பாடுகளை விளக்கும் வேறு பல கொள்கைகள் நிரூபணம் ஆகாத நிலையில், இவரின் ஹெப்பியன் கொள்கை மூளையின் செயல்பாடுகளை மற்ற கொள்கைகளை விடச் சிறப்பாக விளக்கியது. \n\nஹெப்பியன் கொள்கையின் சாராம்சம்: நியூரான் 'ஏ'-வின் ஆக்சான், நியூரான் 'பி'-ஐ தூண்டும் அளவுக்கு மிக அருகில் இருந்து, அதனைத் தொடர்ந்து தூண்டி விட்டுக்கொண்டே இருந்தால், அந்த இரு நியூரான்களிலோ அல்லது ஒரு நியூரானிலோ மாற்றங்கள் ஏற்பட்டு அதன் திறன் அதிகரிக்கிறது. இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்த நியூரான்கள், செல் அஸெம்பிளிஸ் (Cell Assermblies) என்று அழைக்கப்படுகின்றன. நியூரான்களுக்கு இடையே உள்ள இணைப்புகள் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பவை.\nஅயனிகள் அடிப்படையில் நரம்பு இணைப்புப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன என்று இன்று நிருபிக்கபப்பட்டுள்ள மூளை செயல்பாட்டுக்கொள்கைகளுக்கு ஹெப் அவர்களின் கொள்கைகளே அடிப்படையாகும். \n\nஇங்குக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களைத் தாண்டி பல்வேறு ஆய்வாளர்களும் நரம்புசார் உளவியலின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள். இன்று தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஸ்கேன் போன்ற அதி நவீன கருவிகளின் மூலம் நரம்புசார் உளவியல் ஓர் உச்சத்தைத் தொட்டு மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. \n\nநரம்புசார் உளவியல் முறைகள்.\nநரம்புசார் உளவியலில் நரம்பு மண்டலத்திற்கும், நடத்தைக்கும் இருக்கும் தொடர்பை அறிய பயன்படுத்தப்படும் முறைகளை இங்குக் காண இருக்கிறோம்.\n\nநரம்புசார் உளவியல் கருவிகள்.\nஇன்று எந்தெந்த நடத்தைகள் எந்தெந்த நரம்பு மண்டலத்தின் பகுதியுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விட்டதன் காரணமாக, உளவியல் சோதனைகளை நிகழ்த்தி, அவற்றின் முடிவுகளை வைத்து நரம்பு மண்டலத்தின் எந்தப் பகுதிகள் நோயினாலோ அல்லது காயத்தினாலோ பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறிய முடிகிறது. இவ்வாறு நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் உளவியல் கருவிகள் நரம்புசார் உளவியல் கருவிகள் (\"Neuropsychological Tools\") என்று அழைக்கப்படுகின்றன. \n\nவெஷ்லர் நுண்ணறிவுத்திறன் (Weshler’s Intelligence) உளவியல் கருவி, நினைவுத்திறனை அறிய உதவும் பல்வேறு உளவியல் கருவிகள், மொழித்திறன், திட்டமிடுதல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற சிந்தனைத்திறன் சம்பந்தப்பட்டவற்றை அளவிடும் கருவிகள் அனைத்தும் நரம்புசார் உளவியல் கருவிகளே! \n\nமூளை மேவல்.\nசி.டி. (Computed-axial Tomography) ஸ்கேன், எம்.ஆர்.ஐ (Magnetic Resonance Imaging) ஸ்கேன், பெட் (Positron Emission Tomography) ஸ்கேன், எப்.எம்,ஆர்.ஐ (Functional Magnetic Resonance Imaging) ஸ்கேன் போன்ற படக்கருவிகள் மூளையையும், மற்ற நரம்பு மண்டல பகுதிகளையும் மிகத் துல்லியமாகக் காட்டுவதால், அவற்றின் மூலமும் பிரச்சனை மூளையின் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது. \n\nமின்உடலியல் கருவிகள்.\nநரம்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் மின் அல்லது காந்த புலத்தை அளவிட்டு அதன் மூலம் மூளை செயல்பாடுகளை அறியும் வகையிலான ஈ.ஈ.ஜி (Electro Encephalo Graphy), எம்.ஈ.ஜி (Magneto Encephalo Graphy) கருவிகள் பெரிதளவில் இப்போது நரம்புசார் உளவியலில் பயன்படுத்தப்படுகிறது. \n\nகணினிகள்.\nகணினியால் கட்டுப்படுத்தப்படும் சில வேலைகளை அளித்து, அதற்கு மனிதர்கள் பதிலீடு அளிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு, துல்லியம் போன்றவற்றைக் கணிணியின் மூலமே பதிவு செய்து எந்த அளவுக்கு அவர்களின் சிந்தனைத்திறன் இருக்கிறது என்று அறியும் முறைகள் இன்று புழக்கத்திற்கு வந்துவிட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3914"}]
[{"id": [735, 0], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Scheele, \"Chemical Observations and Experiments on Air and Fire\" (1780 translation)\n- Excerpts from the Chemical Treatise on Air and Fire\n- \"Carl Wilhelm Scheele's d. Königl. Schwed. Acad. d. Wissenschaft Mitgliedes, Chemische Abhandlung von der Luft und dem Feuer\" in German (source of an above lab equipment image)\n\n\n\n\n", "document_id": "ta_ta_63060"}, {"id": [735, 1], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "1762 முதல் 1770 வரையிலான காலத்தில் கான் உப்சாலாவில் கல்வி கற்றார். அங்கு, தோர்பெர்ன் பெர்க்மான் மற்றும் காரல் வில்லெம் சீலெ முதலான வேதியியலாளர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. 1770 இல் இவர் சுவீடனிலுள்ள பாலன் நகருக்கு குடியேறினார். இவ்வூரில், தாமிரம் உருக்குதலை மேம்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்தினார். துத்தம், கந்தகம் மற்றும் அடர்சிவப்பு சாயம் தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் உருவாக்குவதில் இவர் பங்கேற்றார்.\n\nசுவீடனின் அரசுத்துறை கனிம வாரியத்தில் வேதியியலாளராக 1773 முதல் 1817 வரை பணியாற்றினார். தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் இவர் மிகவும் தயக்கம் காட்டினார். ஆனால் பெர்க்மான் மற்றும் வில்லெம் சீலெவிடம் அவற்றைப்பற்றி தயக்கமின்றி உரையாடினார். மாங்கனீசு ஈராக்சைடை கரிமம் உபயோகித்து மாங்கனீசாக ஒடுக்கியது இவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இதுவே மாங்கனீசை தனிமமாக முதன்முதலில் தனிமைப்படுத்திய முறையுமாகும்.\n1874 ஆம் ஆண்டில் சுவீடனின் இராயல் அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுவீடன் நாட்டு சுரங்கத் துறையில் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.\n\nகானைட்டு (ZnAlO) என்ற ஆக்சைடு தாதுப்பொருள் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Article in \"Svenskt biografiskt handlexikon\"\n- Eggerlz H.P., Palmstedt C. Nekrolog. Jahann Gottlieb Gahns Leben. // Jahrbuch der Chemie und Physik. - Nürnberg, 1822. P. 140.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67021"}, {"id": [735, 2], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "குரோன்ஸ்டெட் 1751 ஆம் ஆண்டில் \"ஸ்கீலைட்\" என்ற கனிமத்தையும் கண்டறிந்தார். இதற்கு டங்ஸ்டன் எனப் பெயரிட்டார். சுவீடனின் கனமான கல் என்பது இதன் பொருளாகும். இக்கனிமத்தில் இருந்து புதியதாக ஒரு தனிமத்தைப் பிரித்தெடுக்க இயலும் என்று பின்னாளில் காரல் வில்லெம் சீலெ பரிந்துரை செய்தார். இதுதான் தற்பொழுது டங்ஸ்டன் என்று அழைக்கப்படும் தனிமம் ஆகும்.\n\n1753 ஆம் ஆண்டில் இராயல் சுவீடன் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nஸ்டிபைட் கனிமத்தை ஊதுகுழாய் சுடரின் மூலம் சூடுபடுத்திய பிறகு 1756 ஆம் ஆண்டில் குரோன்ஸ்டெட், சியோலைட் (\"zeolite\") என்ற சொல்லை உருவாக்கினார்.\n\n\nவெளி இணைப்புகள்.\n- A Practical Treatise on the Use of the Blowpipe by John Griffin, 1827, கூகுள் புத்தகங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67008"}, {"id": [735, 3], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "இது தனிம அட்டவணையில் நெடுங்குழு 16 தனிமங்கள் குழுவின் அங்கமாகும். உயரிய வினையாற்றும் அலோக தனிமமும் ஆக்சிசனேற்றியுமான ஆக்சிசன் பெரும்பாலான தனிமங்களுடன் எளிதாக சேர்மங்களை (குறிப்பாக ஆக்சைடுகளை) உருவாக்குகின்றது. திணிவின் அடிப்படையில், அண்டத்தில் மிகவும் செழுமையாக உள்ள வேதித் தனிமங்களில் நீரியம், ஈலியம் அடுத்து மூன்றாவதாக உள்ளது. திட்ட வெப்ப அழுத்தத்தில், இத்தனிமத்தின் இரு அணுக்கள் பிணைந்து \"டையாக்சிசன்\" என்ற ஈரணு மூலக்கூற்று வளிமமாக விளங்குகின்றது; இந்நிலையில் இதற்கு வண்ணம், வாசனை, சுவை எதுவும் இல்லை. இந்நிலையின் வேதியியல் குறியீடு ஆகும்.\n\nவளி மண்டலக் காற்றில் நைட்ரசனுக்கு அடுத்து செழிப்புற்றிருப்பது ஆக்சிசன். இது பெரும்பாலும் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலேயே நில உலகத்தில் கிடைக்கின்றது. இதன் செழுமை (பரும அளவில்) 20.95 விழுக்காடு. நீர் மண்டலப் பகுதியில் ஆக்சிசனின் செழுமை (எடை அளவில்) 85.89 விழுக்காடு. பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் கனிமங்களில் ஆக்சைடாகக் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் செழுமை (எடை அளவில்) 49.13 விழுக்காடு. மனித உடலில் 3 ல் 2 பங்கும், நீரில் பத்தில் 9 பங்கும் ஆக்சிசனாகும்.\n\nவாழும் உயிரினங்களில் காணப்படும் புரதங்கள், கருவமிலங்கள், கார்போவைதரேட்டுக்கள், கொழுப்புக்கள் போன்ற கரிம மூலக்கூறுகளில் ஆக்சிசன் உள்ளது; அதேபோல, விலங்குகளின் கூடுகள், பற்கள், எலும்புகள் ஆகியவற்றில் உள்ள முக்கிய அனங்கக சேர்மங்களிலும் ஆக்சிசன் உள்ளது. மேலும் உயிரினங்களின் திணிவில், பெரும்பகுதி நீராக இருப்பதால் (காட்டாக மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீராகும்) ஆக்சிசன் இருக்கின்றது. ஆக்சிசன் தனிமத்தை நீலப்பச்சைப்பாசி, பாசி மற்றும் தாவரங்கள் உருவாக்குகின்றன; அனைத்துயிர் உயிரணு ஆற்றல் பரிமாற்றங்களிலும் ஆக்சிசன் பயன்படுத்தப்படுகின்றது.\n\nநில உருண்டையின் காற்று மண்டலத்தில் உள்ள வளிமங்களில் முக்கியமான இரண்டு வளிமங்களில் ஆக்சிசன் ஒன்றாகும் (மற்றது நைட்ரசன்). உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கும் மிக இன்றியமையாது தேவைப்படுவது இந்த ஆக்சிசன். இதனால் இது உயிர்வளி என்றும் பிராணவாயு என்றும் அழைக்கப்படுகிறது. எனினும், நிலவுருண்டையின் வரலாற்றில் தொல்பழங்காலத்தில் ( சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் ஒரு நச்சுப் பொருளாக இருந்தது. அன்றிருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் தேவை இல்லாமல் இருந்தன. ஆனால் சில வகையான நுண்ணுயிரிகளின் நுண்ணுடலின் இயக்கத்தின் விளைவால் ஆக்சிசன் வெளிவிடப்பட்டது. இப்படி ஆக்சிசன் அதிகம் வெளியிடப்பட்டதால் அன்றிருந்த உயிரினங்கள் மாய்ந்தன என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள், பிற்காலத்தில் நில உலகத்தில் ஆக்சிசனின் அளவு கூடியதற்குக் காரணம், ஒளிச்சேர்க்கை வழி ஆற்றல் பெற்று ஆக்சிசனை வெளிவிடும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால்தான் (பார்க்க: ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள்). இவ்வகையான ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகளும் பாசி போன்ற எளிய நிலைத்திணை வகைகளும்தான் நிலவுலகில் உள்ள ஆக்சிசனில் முக்கால் பங்கை (3/4) ஆக்கித்தருகின்றன.\n\nபெரும்பாலான உயிரினங்கள் மூச்சு விடும்போது ஆக்சிசன் பயன்படுத்தப்படுவதால் அவை உயிர்வாழத் மிகத் தேவையான ஒன்றாக விளங்குகிறது. இருப்பினும் மிகவும் வீரியமான வேதிவினையாற்றும் இத்தனிமம் தனிநிலையில் நிலைத்தில்லாமையால் புவியின் வளிமண்டலத்தில் கிடைப்பதற்கு சில உயிரினங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தொடர்ந்து ஒளித்தொகுத்தல் வினையாற்றி நீரிலிருந்து மீளுருவாக்க வேண்டியுள்ளது. ஆக்சிசனின் மற்றொரு தனிமப் புறவேற்றுருவான ஓசோன் () புற ஊதாக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொள்வதன் விளைவாக மீயுயரத்தில் உள்ள கமழிப் படலம் உலகத்தை புற ஊதாக் கதிர் தாக்குதலிலிருந்து காக்கின்றது. ஆனால் புவியின் தரையருகே ஓசோன் ஓர் மாசுபொருளாக விளங்குகிறது. இதனினும் உயரத்தில் உள்ள பூமியின் தாழ் வட்டப்பாதை உயரங்களில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலுள்ள ஆக்சிசன் அணுக்கள் விண்கலங்களின் அரிப்பிற்கு காரணமாகின்றன. நீர்மநிலை காற்றை பகுதிபடக் காய்ச்சி வடிப்பு, செயோலைற்றுகளைப் பயன்படுத்தி அழுத்த-சுழற்சி மூலம் காற்றிலிருந்து ஆக்சனை செறிவுறுத்தல், நீரின் மின்னாற்பகுப்பு மற்றும் பிற முறைகளில் தொழில்முறையில் ஆக்சிசன் தயாரிக்கப்படுகிறது. இது எஃகு, நெகிழி, துணி தயாரிப்பு, இரும்பு மற்றும் பிற உலோகங்களை ஆக்சி-எரிபொருள் பற்ற வைத்தல், வெட்டுதல், ஏவூர்தி உந்துகை, ஆக்சிசன் சிகிட்சை போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. தவிரவும் வானூர்தி, நீர்மூழ்கிக் கப்பல், மனித விண்வெளிப்பறப்பு மற்றும் தாவுதலிலும் உயிர்தாங்கி அமைப்பாக பயன்படுத்தப்படுகின்றது.\n\nஆக்சிசனை 1773 அல்லது அதற்கு முன்பாகவே உப்சாலாவில் கார்ல் வில்லியம் சீலேயும், 1774இல் சோசப்பு பிரீசிட்லியும் தனித்தனியே கண்டறிந்தனர்; இருப்பினும் பிரீசிட்லியே தனது கண்டுபிடிப்பை முதலில் பதிப்பித்ததால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. \"ஆக்சிசன்\" என்ற பெயர் 1777இல் அந்துவான் இலவாசியேயால் கொடுக்கப்பட்டது.\n\nதோற்றம்.\nபூமியின் உயிர்க்கோளத்தில் உள்ள காற்று, கடல் மற்றும் நிலம் ஆகியவற்றில் மிக அதிகமான நிறை அளவில் காணப்படும் வேதியியல் தனிமம் ஆக்சிசன் ஆகும். ஐதரசன் மற்றும் ஈலியம் வாயுக்களை அடுத்து பிரபஞ்சத்தில் மூன்றாவது மிக அதிகமான அளவில் காணப்படும் வேதியியல் தனிமமும் ஆக்சிசன் ஆகும். சூரியனின் நிறையில் 0.9% ஆக்சிசனாகும். புவியின் மேற்பரப்பு அதன் நிறையளவில் 49.2% சிலிக்கன் டையாக்சைடு போன்ற ஆக்சைடு சேர்மங்களாக காணப்படுகிறது . பூமியின் மேற்பரப்பில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் ஆக்சிசனும் ஒன்றாகும். உலகத்தில் காணப்படும் கடல்கள் அனைத்திலும் காணப்படும் பொருள்களின் நிறையில் 88.8% ஆக்சிசன் பகுதிப்பொருளாக உள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிசன் வாயு இரண்டாவது மிக பொதுவான பகுதிக்கூறு ஆகும், இதன் கன அளவில் 20.8% மற்றும் அதன் மொத்த நிறையில் 23.1% ஆக்சிசன் ஆகும். (சில 10 டன்கள்) . வளிமண்டலத்தில் ஆக்சிசன் வாயு மிகவும் உயர்ந்த செறிவைக் கொண்டிருப்பதால், சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமி அசாதாரணமான கிரகமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் அதன் கன அளவில் 0.1% ஆக்சிசனைக் கொண்டுள்ளது. வெள்ளி கிரகத்தில் இதைவிடக் குறைவான அளவிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. ஆக்சிசனைக் கொண்டுள்ள கார்பன் டை ஆக்சைடு போன்ற மூலக்கூறுகளின் மீது புற ஊதா கதிர்கள் வினைபுரிந்த காரணத்தால் இக்கிரகங்களைச் சூழ்ந்துள்ள ஆக்சிசன் வாயு தோன்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. \n\nஆக்சிசன் சுழற்சியின் விளைவாகவே பூமியில் அதிகப்படியான ஆக்சிசன் அடர்த்தி காணப்படுகிறது. பூமிக்குள்ளும் பூமியிலுள்ள மூன்று முக்கிய களஞ்ச்சியங்களான வளிமண்டலம், உயிர்க்கோளம், கற்கோளத்திலும் ஆக்சிசன் வாயுவின் இயக்கத்தினை இந்த உயிர்வேதியியல் சுழற்சி விவரிக்கிறது. ஆக்சிசன் சுழற்சி நடைபெறுவதற்கான முக்கியமான காரணியாக ஒளிச்சேர்க்கை திகழ்கிறது. இந்த நவீன வளிமண்டலம் உருவாவதற்கு ஒளிச்சேர்க்கையும் ஆக்சிசன் சுழற்சியுமே முக்கிய காரணிகளாகும். ஒளிச்சேர்க்கையினால் ஆக்சிசன் வளிமண்டலத்தில் வெளிவிடப்படுகிறது. சுவாசித்தல், சிதைவு மற்றும் எரிதல் செயல்முறைகள் ஆக்சிசனை வளிமண்டலத்தில் இருந்து நீக்குகின்றன. இப்போதிருக்கும் நிலையில் ஆக்சிசன் உற்பத்தியும் ஆக்சிசன் பயன்பாடும் சம் விகிதத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. \n\nஉலக நீர் நிலைகளின் கரைசல்களில் இருந்தும் தனி ஆக்சிசன் தோன்றுகிறது. தாழ்வெப்ப நிலைகளில் அதிகரிக்கும் ஆக்சிசனின் கரைதிறன் கடல்சார் வாழ்க்கையுடன் மிக முக்கியமான தொடர்பைக் கொண்டுள்ளது. உயிர்வாழ்வன அடர்த்தியாக துருவக்கடல்களில் காணப்படுவதற்கு அங்கு ஆக்சிசன் அளவு அதிகமாகக் காணப்படுவதே காரணமாகும். நைட்ரேட்டு அல்லது பாசுப்பேட்டு போன்ற தாவர நுண்ணுயிரிகளால் மாசடைந்த நீரில் பூஞ்சைகள் வளர்ந்து தூர்ந்துபோவதால் நீர்ப்பகுதிகளில் ஆக்சிசன் அளவு குறைகிறது. தண்ணீரின் உயிர்வேதியியல் தேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் தண்ணீரின் தரத்தை இறுதி செய்கிறார்கள். அல்லது தண்ணீர் அதன் பழைய நிலையை அடைய எவ்வளவு ஆக்சிசன் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட்டும் தண்ணீரின் தரத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள். \n\nவரலாறு.\nஆக்சிசன் கண்டுபிடிப்பு.\nகாரல் வில்லெம் சீலெ.\nகாரல் வில்லெம் சீலெ (\"C. W. Scheele\") என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1774 ல் குளோரின் மற்றும் மாங்கனீசைக் கண்டுபிடித்தார். 1778 ல் மாலிப்பிடினத்தைக் கண்டுபிடித்தார். 1772 ல் இவர் ஆக்சிசனை அறிந்திருந்தார். சூடாக்குவதன் மூலம் மேர்க்கூரிக்கு ஆக்சைடு, பல்வேறு நைத்திரேட்டுக்கள் போன்ற கனிமச் சேர்மங்களைப் பகுத்து இவர் ஆக்சிசனை உற்பத்தி செய்து காட்டினார். ஆக்சிசனின் சில முக்கியமான வேதியியல் பண்புகளையும் கண்டறிந்து தெரிவித்தார். அக்காலத்தில், எரிவதற்கு உதவுவதாக அறியப்பட்ட ஒரே பொருள் இதுவே என்பதால் இதை \"தீ வளி\" என சீலெ அழைத்தார். இக்கண்டுபிடிப்புத் தொடர்பாக \"வளியும் தீயும் தொடர்பான நூல்\" என்னும் தலைப்பிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றையும் எழுதி, 1775 ஆம் ஆண்டு பதிப்பாளருக்கு அனுப்பினார். ஆனால் இது 1777 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. இவருடைய இக்கண்டுபிடிப்பு 1774 ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிட்ட பின்னரே கால தாமதமாக வெளியிடப்பட்டதால் கண்டுபிடிப்பின் பெருமையையை இவரால் பெறமுடியவில்லை.\n\nசோசப்பு பிரீசிட்லி.\nசோசப்பு பிரீசிட்லி பாதரச ஆக்சைடைச் சூடுபடுத்தி அதிலிருந்து வெளியேறும் வளிமம் எரியும் மெழுகுவர்த்தியை மேலும் பிரகாசமாக எரியத் தூண்டுவதாகக் கண்டார். அத்துடன் இவ்வளிமத்தைச் சுவாசித்த எலிகள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் நீண்ட நாட்கள் வாழ்வதையும் அவர் கவனித்தார். தானும் அவ்வளிமத்தைச் சுவாசித்த பின்னர், \"என்னுடைய சுவாசப்பை, வழமையான வழியைச் சுவாசிப்பதைக் காட்டிலும் வேறுபட்ட உணர்வு எதையும் பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் சிறிது நேரம் என்னுடைய மார்பு இலகுவாக இருப்பதாக நான் உணர்ந்தேன்\" என எழுதினார். சோசப்பு பிரீசிட்லி, தனது கண்டுபிடிப்பை 1775 ஆம் ஆண்டில் \"மேலும் வளி தொடர்பான கண்டுபிடிப்புக்கள் பற்றிய விபரங்கள்\" (\"An Account of Further Discoveries in Air\") என்னும் தலைப்பிட்ட கட்டுரை ஒன்றின் மூலம் வெளியிட்டார். இக்கட்டுரை, \"பல்வேறு வகையான வளிகள் தொடர்பான சோதனைகளும் கவனிப்புக்களும்\" என்னும் அவரது நூலின் இரண்டாம் தொகுதியில் வெளியானது.\n\nபிரான்சு நாட்டவரான பெயர் பெற்ற வேதியியலாளர் அந்துவான் லோரென்ட் இலவாசியே (\"Antoine Laurent Lavoisier\") என்பவரும் தனியாக ஆக்சிசனைக் கண்டுபிடித்தாதாகக் கருதப்பட்டது. ஆனால், பிரீசுட்லி 1774 அக்டோபரில் இலவாசியேயைச் சந்தித்துத் தனது சோதனைகள் பற்றியும் அதை அவர் எவ்வாறு உற்பத்தி செய்தார் என்பது குறித்தும் கூறியுள்ளார். சீலெயும் தனது கண்டுபிடிப்புப் பற்றி 1774 செப்டெம்பரில் இலவோசியேக்குக் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறான கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதை இலவோசியே ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால், சீலெ இறந்த பின்னர் அவரது உடமைகளுக்குள் இக்கடிதத்தின் படி ஒன்று கிடைத்தது.\n\nஇலவோசியேயின் பங்களிப்பு.\nசர்ச்சைக்கு இடமில்லாத இலவோசியேயின் பங்களிப்பு, முதன் முதலாக ஒட்சியேற்றம் தொடர்பில் போதிய கணியம் சார் சோதனைகளைச் செய்ததும், எரிதல் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்துச் சரியான விளக்கம் கொடுத்ததும் ஆகும். இச் சோதனைகளையும் இதுபோன்ற பிற சோதனைகளையும் பயன்படுத்தி, 1774 ஆம் ஆண்டு முதல் புளோசித்தன் கோட்பாட்டைப் பிழை என நிறுவுவதில் ஈடுபட்டதுடன், சோசப்பு பிரீசிட்லி, சீலெயும் கண்டுபிடித்த பொருள் ஒரு வேதியியல் தனிமம் என்பதையும் நிறுவினார்.\n\n18 நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்துவான் இலவாசியே அவர்கள் தவறுதலாக எல்லா காடியில் இருந்து தோன்றும் வளிமம் என்று எண்ணி “காடியிலிருந்து உண்டாவது” என்று பொருள்படும் கிரேக்க மொழி வழிப் பெற்ற பெயராக “ஆக்சிசன்” என்பதனைச் சூட்டினார். கிரேக்க மொழியில் ஆக்சிஸ் என்றால் அமிலம் என்றும் \"ஜென்\" என்றால் உற்பத்தி செய்தல் என்றும் பொருள். உற்பத்தி செய்தால் பாதரச ஆக்சைடு மட்டுமின்றி வெள்ளி, தங்கம், பிளாட்டினம் இவற்றின் ஆக்சைடுகளை சூடுபடுத்தியும் ஆக்சிசனைப் பெறலாம். எனினும் பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் சூடுபடுத்தும் போது ஆக்சிசனை வெளியேற்றுவதில்லை. மாங்கனீசு டை ஆக்சைடு, பேரியம் பெராக்சைடு செவ்வீயம் போன்ற உயர் ஆக்சைடுகளைச் சூடுபடுத்தியும் ஆக்சிசனைப் பெறலாம். மாங்கனீசு டை ஆக்சைடை அடர்மிகு கந்தக அமிலத்தில் இட்டு சூடுபடுத்த உடனடியாக ஆக்சிசன் வெளியேறுகிறது. அமிலமிட்ட நீரை மின்னாற் பகுக்க ஆக்சிசன் நேர் மின் வாயில் வெளியேறுகிறது.\n\nஆக்சிசனின் பண்புகள்.\nஆக்சிசன் நிறம் மணம் சுவையற்ற ஒரு வளிமம் .நீர்ம வடிவில் உள்ள ஆக்சிசன் ஒளி ஊடுருவும் நீல நிறத்தில் இருக்கும். சிறிதளவு நிலைப்பெறா காந்தத்தன்மை (paramagnetic) உடையது. காந்தப் புலனுக்கு உட்படுத்தினால் நீர்ம ஆக்சிசன், காந்த முனைகளுக்கு இடையே, இழுப்புண்டு முனைகளை இணைத்து நிற்கும். உறைந்து திண்மமாகச் சுருங்கும் போது வெளிர் நீல நிறத்தைப் பெறுகிறது. இது காற்றை விடச் சற்று கனமானது. நீரில் ஓரளவு கரையக்கூடியது. நீரில் கரைந்த ஆக்சிசன் நீர் வாழ் உயிரினங்களின் சுவாசித்தலுக்கும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிசன் நிலத்தில் வாழும் விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் சுவாசித்தலுக்கும் இன்றியமையாததாய் உள்ளது. உடலுக்குள் சத்துப் பொருட்களை எரித்து ஆற்றலைப் பெறுவதற்கும், உயிர் வேதியல் சார்ந்த பல வினைகளை ஏற்படுத்துவதற்கும் இந்த ஆக்சிசன் தேவை.\n\nஹிமோகுளோபின் (\"Haemoglobin\") என்ற பெரிய புரத (\"Protein\") மூலக்கூறுகள் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து உயிர்ச் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது ஒரு ஹிமோகுளோபினில் 574 அமினோ அமிலங்கள் இணைந்துள்ளன. ஆக்சிசனை எடுத்துச் செல்லும் போது ஹிமோகுளோபின் சென்னிறமாகவும், ஆக்சிசனை திசுக்களுக்குக் கொடுத்த பின் ஆக்சிசன் இல்லா ஹிமோகுளோபின் நீல நிறமாகவும் இருக்கும். பொதுவாக இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் வட்டத் தட்டு வடிவில் இருக்கும். சிலருக்கு ஹிமோகுளோபினில் உள்ள அமினோ அமிலங்கள் குறைபாடுடன் இருக்கும். இது சிவப்பணு மூலக்கூறின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பிறை வடிவத் தோற்றத்தைத் தரும். இந்த உருமாறிய சிவப்பணுக்கள் ஆக்சிசன் பரிமாற்றத்தில் தீங்களிக்கவல்ல பாதிப்பை உண்டாக்கும். இதையே பிறைவடிவச் செல் இரத்தச் சோகை (\"Sickle cell anemia\") என்பர்.\n\nசீர்தரம் செய்யப்பட்ட அழுத்த வெப்ப நிலைகளில் ஆக்சிசன் ஈரணு (O) மூலக்கூறு வடிவில் காணப்படுகின்றது. வளிம நிலையில் ஆக்சிசன் நிறமற்ற ஒரு பொருள். நீரில் கரைவது மிகவும் குறைவே. ஆக்சிசனின் ஈரணு மூலக்கூற்றின் ( O) பிணைப்பின் நீளம் 121 பி.மீ (pm) ஆகும். பிணைப்பின் வலுவாற்றல் (bond energy) 498 kJ/mol.. ஆக்சிசனின் இயைபு எண் (valency )2. 'O' என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஆக்சிசனின் அணு எண் 8, அணு எடை 15.9994. இதன் அடர்த்தி 1.33 கிகி /கமீ. இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 54.75 ,90.18 K ஆகும்.\n\nவேதியியலில் ஆக்சிசன் ஒரு வினைதிறமிக்க தனிமமாகும். மந்த வளிமம் தவிர்த்த பிற மாழைகள் (உலோகங்கள்), மாழையிலிகளுடன் (அலோகங்களுடன்) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைகிறது. இவை ஆக்சிசனுடன் கூடுவதையே எரிதல் என்கிறோம். தங்கமும், பிளாட்டினமும் ஆக்சிசனில் எரிவதில்லை. என்றாலும் அவற்றின் ஆக்சைடுகள் நேரடியில்லாத வழியில் தோன்றுகின்றன. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சத்துப் பொருட்களை ஒளிச் சேர்க்கை(Photo synthesis) மூலம் உற்பத்தி செய்து கொள்கின்றன. வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடை தாவரத்தின் இலைகள் உறிஞ்ச, நிலத்தடி நீரை வேர்கள் உறிஞ்ச, இவை சேர்ந்து இசுட்டார்ச்சு(Starch) எனும் சக்கரைப் பொருளாக மாறுகிறது. இதற்குத் தேவையான ஆற்றலைத் தாவரங்கள் பச்சையம் (Chlorophyl) என்ற நிறமிகளால் (Pigments) ஒளிச் சேர்க்கையின் போது 400 -700 நானோ மீட்டர் நெடுக்கையில் சூரிய ஆற்றலை உட்கவர்ந்து பெறுகிறது. ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்சிசன் வளிமண்டலத்தில் சேருகிறது. எனவே விலங்கினங்களின் மூச்சுவிடுதலுக்குத் தேவையான ஆக்சிசன் தடையின்றிக் கிடைக்க இது வழி செய்கிறது. இதனால் வளிமண்டலத்தில் ஆக்சிசன் மட்டுமின்றி கார்பன்-டை-ஆக்சைடும் ஒரு சம நிலையில் இருக்கிறது.\n\nமாற்றுரு.\nபொதுவாகக் காணப்படும் உரு ஈரணு வடிவம்தான். மூவணு வடிவம் ஒரோவொருக்கால் சிறிதளவே காணப்படும். மூன்று ஆக்சிசன் அணுக்களால் ஆன மூலக்கூறு ஓசோன் எனப்படும். இது நீர் மூலக்கூறு போல நேரியலற்றதாக (\"non-linear\") இருக்கிறது. இள நீல நிறமுடைய நச்சு வளிமமான இது மூக்கைத் துளைக்கிற கார நெடியுடையது.புற ஊதாக்கதிர்களால் வளிமண்டலத்தின் மிக உயரமான இடங்களில் தொடர்ந்து உருவாகிக்கொண்டு இருக்கும். வெப்ப இயங்கியல் முறைகளின் படி இந்த மூவணு ஆக்சிசன் உறுதிநிலைப்பெறா வடிவம். ஆக்சிசன் வழியாக மின்னிறக்கம் செய்யும் போது இது உண்டாகிறது. அதனால் இது நெடுஞ்சாலைகளில் உள்ள உயர் மின் கம்பங்கள், இருப்புப் பாதை நிலையங்களில் உள்ள உயர் மின்னழுத்த மோட்டார்களுக்கு அருகாமையில் உருவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. வளி மண்டலத்தில் மின்னல் என்பது மின்னிறக்கமே. மின்னல் ஏற்படும்போது வளிமண்டலத்தில் ஓசோன் உற்பத்தி செய்யப்படுகிறது.\n\nஓசோன் மிகவும் வினைத்திறன் மிக்க ஒரு வேதிச் சேர்மம். இரப்பர், நூலிழைகள், போன்றவற்றை எளிதாகச் சிதைக்கும். ஓசோன் செறிவு மிக்க காற்றைச் சுவாசித்தால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. வளிமண்டலத்தின் அடிப்பகுதியில் ஓசோனை உற்பத்தி செய்யும் மூலங்கள் நைட்ரசன் டை ஆக்சைடின் ஒளி வேதியியல் சிதைவாகும். நைட்ரசன் டை ஆக்சைடு தானியங்கு வண்டிகள் உமிழும் கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இதை தீங்கிழைக்கும் ஓசோன் என்பர். ஆனால் வளிமண்டலத்தின் உயரடுக்குகளில் 15-50 கிமீ உயரங்களில் ஓசோன் செரிவுற்றுள்ளது. இந்த ஓசோன் படலம் உலகில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் போலச் செயல்படுகிறது. சூரிய ஒளியோடு சேர்ந்து வரும் தீங்கிழைக்க வல்ல புற ஊதாக் கதிர்களை இந்த ஓசோன் படலம் உட்கவர்ந்து கொள்வதால் அவை பூமியின் நிலப்பரப்பை எட்டுவதில்லை.\n\nமிக அண்மையில், உடலின் இயல்பான தடுப்பாற்றல் முறையின் இயக்கத்தால் நுண்ணுயிரிகளைக் கொல்ல இந்த மூவணு ஓசோன் உருவாகின்றது என்று கண்டுள்ளனர். நீர்ம நிலையிலும் திண்ம நிலையிலும் உள்ள ஓசோன் சற்று கூடிய நீல நிறமாக இருக்கும். இவ்வடிவங்களும் உறுதிநிலை கொள்ளா வடிவங்கள்தாம். சில நேரங்களில் வெடிக்கவும் செய்யும்.\"ஓ4 என்ற டெட்ரா ஆக்சிசன் என்பதை 2001-ல் கண்டறிந்துள்ளனர்.\n\nஇயற்பியல் இயல்புகள்.\nஆக்சிசன், நைதரசனிலும் கூடுதலாக நீரில் கரையக் கூடியது. வளியில் ஆக்சிசனும், நைதரசனும் 1:4 என்னும் விகிதத்தில் இருக்க நீரில் ஒரு ஆக்சிசன் மூலக்கூறுக்கு இரண்டு நைதரசன் மூலக்கூறே காணப்படுகின்றது. ஆக்சிசனின் நீரில் கரையும் தன்மை வெப்பநிலையில் தங்கியுள்ளது. 20 °C யில் கரைவதிலும் (7.6 மிகி·லீ) 0 °C யில் இரண்டு மடங்கு (14.6 மிகி·லீ) ஆக்சிசன் நீரில் கரைகின்றது. 25 °C யிலும் 1 வளிமண்டல அழுத்தத்திலும், நன்னீர் ஒரு லீட்டருக்கு 6.04 மில்லிலீட்டர் ஆக்சிசன் காணப்படும். ஆனால் கடல் நீரில் லீட்டருக்கு 4.95 மில்லிலீட்டர் ஆக்சிசனே காணப்படுகின்றது. 5 °C யில் கரையும் தன்மை அதிகரித்து நன்னீரில் 9.0 மில்லிலீட்டரும், கடல் நீரில் லீட்டருக்கு 7,2 மில்லிலீட்டரும் கரைகின்றது.\n\nஆக்சிசன் 90.20 கெல்வின் (−182.95 °செ, −297.31 °பா) வெப்பநிலையில் நீர்மமாக ஒடுங்குகிறது. 54.36 கெல்வின் (−218.79 °செ, −361.82 °பா) வெப்பநிலையில் திண்மமாக உறைகிறது. ஆக்சிசன் நீர்மமும், திண்மமும் இளம் வான்-நீல நிறம் கொண்ட தெளிவான பொருட்கள். நீர்ம வளியைப் பகுதிபடக் காய்ச்சிவடித்தல் (fractional distillation) முறை மூலம் தூய ஆக்சிசன் பெறப்படுகின்றது. நீர்ம நைதரசனைக் குளிர்விப்பானாகப் (coolant) பயன்படுத்தி வளியை நீர்ம நிலைக்கு ஒருக்குவதன் மூலமும் ஆக்சிசனைப் பெறமுடியும். ஆக்சிசன் தாக்குதிறன் கூடிய பொருளாதலால் இதை எரியக் கூடிய பொருட்களிலிருந்து வேறாக வைத்திருக்க வேண்டும்.\n\nஓரிடத்தான்களும், விண்மீன்சார் தோற்றமும்.\nஇயற்கையில் காணப்படும் ஆக்சிசன் மூன்று உறுதியான ஓரிடத்தான்களின் கலவையாகும் இவை O, O, and O என்பன. இவற்றுள் O ஓரிடத்தானே மொத்த அளவில் 99.762% ஆகும். ஆக்சிசன் ஓரிடத்தான்களின் திணிவெண்கள் 12 தொடக்கம் 28 வரை வேறுபடுகின்றது.\n\nபெரும்பாலான O விண்மீன்களில் இடம்பெற்ற ஈலியச் சேர்க்கையின் (\"helium fusion\") போது உருவானவை. ஒரு பகுதி நியான் எரிதல் முறையாலும் உருவானது. O, காபன், நைதரசன், ஆக்சிசன் வட்டத்தின்போது ஐதரசன் எரிந்து ஈலியம் ஆகும்போது உருவாகிறது. இதனால் இந்த ஓரிடத்தான் விண்மீன்களில் ஐதரசன் எரியும் வலயங்களில் காணப்படுகின்றது.\n\nஆக்சிசனின் 14 கதிரியக்க ஓரிடத்தான்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் O உறுதி கூடியது. இதன் அரைவாழ்வுக் காலம் 122.24 நொடிகள். O 70.606 நொடிகள் அரைவாழ்வுக் காலம் கொண்டது. எஞ்சிய கதிரியக்க ஓரிடத்தான்கள் எல்லாமே 27 செக்கன்களிலும் குறைவான அரைவாழ்வுக் காலம் கொண்டவை. அவற்றிலும் பெரும்பாலானவை 83 மில்லி நொடிகளிலும் குறைவான அரைவாழ்வுக் காலத்தோடு கூடியவை. O இலும் நிறை குறைவான ஓரிடத்தான்களின் மிகப் பொதுவான சிதைவு முறை எதிர்மின்னிப் பிடிப்பு (electron capture) முறை ஆகும். இம்முறையில் ஓரிடத்தான்கள் நைதரசனாக மாறுகின்றன. O இலும் நிறை கூடிய ஓரிடத்தான்களின் பொதுவான சிதைவு முறை பீட்டா சிதைவு (\"beta decay\") முறை ஆகும். இம்முறையில் ஓரிடத்தான்கள் புளோரினாக மாறுகின்றன\n\nஇருப்பு.\nபுவியின் உயிர்க் கோளம், வளி, கடல், நிலம் ஆகியவற்றில் மிகவும் அதிக அளவில் காணப்படும் வேதியியல் தனிமம் ஆக்சிசன் ஆகும். அண்டத்திலும், ஐதரசன், ஈலியம் ஆகியவற்றுக்கு அடுத்து அதிக அளவில் இருக்கும் தனிமம் ஆக்சிசனே. சூரியனின் திணிவின் 0.9% ஆக்சிசனாக உள்ளது. திணிவின் அடிப்படையில் புவி மேலோட்டின் 49.2% ஆக்சிசன் ஆக இருப்பதுடன், உலகின் பெருங்கடல்களில் இது 88.8% ஆகவும் உள்ளது. புவியின் வளிமண்டலத்தில், கனவளவின் அடிப்படையில் 20.8% ஐயும், திணிவு அடிப்படையில் 20.8% ஐயும் (ஏறத்தாழ 10 தொன்கள்) கொண்ட ஆக்சிசன் அதன் இரண்டாவது முக்கிய கூறாக உள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள பிற கோள்களுடன் ஒப்பிடும்போது, புவியின் வளிமண்டலத்தில் இவ்வளவு அதிகமான ஆக்சிசன் இருப்பது வழமைக்கு மாறானது. செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களின் வளிமண்டலங்களில் மிகவும் குறைவான ஆக்சிசனே காணப்படுகின்றது. இவ்வாறு உள்ள ஆக்சிசனும் புறவூதாக் கதிர்கள் காபனீரொட்சைடு போன்ற ஆக்சிசனைக் கொண்ட மூலக்கூறுகளைத் தாக்குவதாலேயே உருவாகின்றது.\n\nஆக்சிசன் வட்டத்தின் காரணத்தினாலேயே புவியில் ஆக்சிசன் வளிமம் வழமைக்கு மாறாக அதிக அளவில் காணப்படுகிறது. இந்த உயிர்ப்புவிவேதியியல் வட்டம் புவியில் அதன் மூன்று முக்கியமான கொள்ளிடங்களான வளிமண்டலம், உயிர்க்கோளம், பாறைக்கோளம் ஆகியவற்றுக்கு உள்ளேயும் அவற்றுக்கு இடையிலும் ஆக்சிசனின் நகர்வுகளை விளக்குகிறது.\n\nதொழில்முறை தயாரிப்பு.\nதொழிற்சாலை பயன்பாடுகளுக்காக காற்றிலிருந்து ஆண்டுக்கு 100 மில்லியன் டன் பிரித்தெடுக்கப்படுகிறது; ஆக்சிசன் தயாரிப்பிற்கு முதன்மையாக இரண்டு செய்முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. மிகவும் வழமையான செய்முறை நீர்மநிலையிலுள்ள காற்றிலிருந்து பகுதிபடக் காய்ச்சி பல்வேறு அங்கங்களை வடித்திறக்குவதாகும்; ஆவிநிலையில் வடித்திறக்கப்பட நீர்மநிலையில் அடியில் தங்கியிருக்கும்.\n\nஆக்சிசன் வளிமத்தை நீரின் மின்னாற்பகுப்பு மூலமாகவும் தயாரிக்கவியலும். நேரோட்ட மின்சாரம் பயன்படுத்தப்பட வேண்டும்: அலையோட்டம் பயன்படுத்தப்பட்டால் ஒவ்வொரு பக்கத்திலும் ஆக்சிசனும் ஐதரசனும் !:2 என்ற விகிதத்தில் சேகரிக்கப்பட்டு வெடிக்கக் கூடும்.\n\nஇதேபோன்ற மற்றொரு செய்முறை ஆக்சைடுகளிலிருந்தும் ஆக்சோ-அமிலங்களிலிலிருந்தும் மின்வினையூக்கி வெளியேறுவதாகும். மின்சாரதிற்கு மாற்றாக வேதி வினையூக்கிகளையும் பயன்படுத்தலாம். நீர்மூழ்கிக் கப்பல்களில் வாழ்வாதார அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிசன் வர்த்திகள் இத்தகையன. இதே கோட்பாடு வணிகமய வானூர்திகளிலும் அமுக்கநிலை குறைவு நெருக்கடிகளின்போது பயனாகின்றது. மற்றொரு முறை சிர்கோனியம் டையாக்சைடு சுட்டாங்கல் மென்றகடுகளில் உயரிய அழுத்தம் மூலமாகவோ மின்னோட்டம் மூலமாகவோ காற்றை கரைய கட்டாயப்படுத்துவதாகும்; இதன் மூலம் கிட்டத்தட்ட தூய்மையான வளிமம் கிடைக்கிறது.\n\nசேமிப்பு.\nஆக்சிசனை உயரழுத்த ஆக்சிசன் கொள்கலன்களிலும் கடுங்குளிரக கிடங்குகளிலும் வேதியச் சேர்மங்களிலும் சேமிக்கலாம். பொருளியல் காரணங்களுக்காக சிறப்பான காப்பிட்ட கொள்கலன்களில் ஆக்சிசன் நீர்ம நிலையில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது; ஒரு லிட்டர் நீர்மநிலை ஆக்சிசன் வளிமண்டல அழுத்தத்தில் வெப்பநிலையில் உள்ள வளிமநிலையில் 840 லிட்டர்கள் ஆக்சிசனுக்கு ஈடானதாகும். இத்தகைய கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்டு திரளான நீர்மநிலை ஆக்சிசன் மருத்துவமனைகள், மற்ற நிறுவனங்களின் வெளியே உள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்றப்படுகிறது. நீர்ம ஆக்சிசன் வெப்பப் பரிமாற்றிகள் வழியாக செலுத்தப்படும்போது கடுங்குளிரிலுள்ள ஆக்சிசன் வளிமமாக மாற்றப்படுகிறது; அழுத்தப்பட்ட ஆக்சிசனாக சேமிக்கவும் எடுத்துச் செல்லவும் சிறிய உருளைகலன்களும் பயன்படுத்தப்படுகின்றது. இது ஆக்சி-எரிபொருள் பற்றவைப்பு, மருத்துவப் பயன்பாடுகளுக்கு ஓரிடத்திலிருந்து எளிதாக எடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன.\nகரிமச் சேர்மங்களில் ஆக்சிசன்.\nமிக முக்கியமான கரிமச்சேர்மங்களின் வகைப்பாடுகள் அனைத்திலும் ஆக்சிசன் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது. இங்கு R என்பது ஒரு கரிமவேதியியல் குழுவாகும். ஆல்ககால்கள் (R-OH); ஈதர்கள் (R-O-R); கீட்டோன்கள் (R-CO-R); ஆல்டிகைடுகள் (R-CO-H); கார்பாக்சிலிக் அமிலங்கள் (R-COOH); எசுத்தர்கள் (R-COO-R); அமில நீரிலிகள் (R-CO-O-CO-R); மற்றும் அமைடுகள் (R-C(O)-NR2) போன்ற அனைத்து கரிமச் சேர்மங்க்களிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. மிக முக்கியமான கரிமக் கரைப்பான்களான அசிட்டோன், மெத்தனால், எத்தனால், ஐசோபுரோப்பனால், பியூரான், டெட்ரா ஐதரோபியூரான், டை எத்தில் ஈதர், டையாக்சேன், அசிட்டிக் அமிலம் மற்றும் பார்மிக் அமிலம் உள்ளிட்ட கரைப்பான்களிலும் ஆக்சிசன் காணப்படுகிறது.\n\nஆக்சிசனின் பயன்கள்.\nமருத்துவம்.\nநன்கு வளர்ச்சியடைந்த ஒரு மனிதன் சாதாரணமாக சுவாசிக்கும்போது (மூச்சினை உள்ளிழுத்து மீண்டும் வெளிவிடுவது ) ஒரு நிமிடத்திற்கு 1.8 கிராம் முதல் 2.4 கிராம் வரை ஆக்சிசன் தேவைப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மனித மூலம் உள்ளிழுக்கப்பட்டு ஆக்சிசன் 6 பில்லியன் டன்கள்களுக்கும் அதிமாகும்.\n\nமூச்சியக்கத்தின்போது முதன்மை நோக்கமே காற்றிலிருந்து ஆக்சிசனை உளவாங்குவது ஆகும்; எனவே மருத்துவத்தில் நிரவலுக்காக ஆக்சிசன் கொடுக்கப்படுகிறது. இதனால் நோயாளியின் குருதிநாளங்களில் ஆக்சிசனின் அளவு கூடுவது மட்டுமன்றி இரண்டாம்நிலை தாக்கமாக நோய்வாய்ப்பட்ட பல்வேறு நுரையீரல்களில் குருதியோட்டத்திற்கான தடையை குறைக்கிறது; இதயத்தின் வேலைப்பளுவை குறைக்கிறது. நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் அழற்சி, சில இதயநோய்கள் (இதயத் திறனிழப்பு), மூச்சுப்பை தமனி அழுத்தத்தை கூட்டுகின்ற சில நோய்கள், மற்றும் ஆக்சிசன் வளிமத்தை ஏற்கவும் பயன்படுத்தவும் கூடிய உடலின் திறனை தாக்கும் எந்தவொரு நோய்க்கும் ஆக்சிசன் சிகிட்சை பயன்படுத்தப்படுகின்றது.\n\nஆக்சிசன் சிகிட்சையை மருத்துவமனைகளைலோ நோயாளியின் வீட்டிலோ பயன்படுத்துமாறு எளிதாக எடுத்துச்செல்லத்தக்க கருவிகள் வந்துள்ளன. ஆக்சிசன் கூடாரங்கள் ஒருகாலத்தில் பயன்படுத்தப்பட்டன; தற்காலத்தில் பெரும்பாலும் ஆக்சிசன் முகமூடிகள் அல்லது மூக்குக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஉயரழுத்த ஆக்சிசன் சிகிட்சையில் சிறப்பான ஆக்சிசன் அறைகள் பயன்படுத்தப்படுகின்றன; இங்கு நோயாளியைச் சுற்றி, சிலநேரங்களில் மருத்துவப் பணியாளருக்கும், உயர்ந்த அழுத்தத்தில் ஆக்சிசன் வழங்கப்படுகிறது. இத்தகைய சிகிட்சை கார்பனோரொக்சைட்டு நச்சு, வளிம திசு அழுகல், மற்றும் அமுக்கநீக்க நோய்மை போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல்களில் கூடிய அழுத்தத்திலான செறிவு கார்பனோரொக்சைட்டு வளிமத்தை குருதிவளிக்காவிகளிலிருந்து வெளியேற்ற உதவுகின்றது. ஆக்சிசன் வளிமம் திசு அழுகலை உண்டாக்குகின்ற காற்றின்றிவாழும் நுண்ணுயிரிகளுக்கு நச்சாக அமைவதால் உயர் அழுத்தத்திலுள்ள ஆக்சிசன் அவற்றை கொல்கின்றது. ஆழ்நீர் மூழ்கிகள் மூழ்கித் திரும்புகையில் சரியாக அமுக்கநீக்க செய்முறைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு அமுக்கநீக்க நோய்மை ஏற்படுகின்றது; அவர்களது உடலில் கரைந்துள்ள வளிமங்கள், பொதுவாக நைத்திரசன், ஈலியம், கொப்புளங்களாக குருதியில் வெளியேறும். இவர்களுக்கும் உயரழுத்தத்திலுள்ள ஆக்சிசன் இந்நோய் சிகிட்சைக்கு உதவியாக உள்ளது.\n\nமருத்துவக் காரணங்களுக்காக இயக்கமுறை காற்றூட்டம் தேவைப்படும் நோயாளிகளுக்கு, காற்றில் காணப்படும் ஆக்சிசனின் செறிவான 21%ஐவிடக் கூடுதலான செறிவில் ஆக்சிசன் வழங்கப்படுகிறது.\n\nபாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியலில் O ஓரிடத்தான் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டது.\n\nவாழ்வாதார அமைப்புகளிலும் பொழுதுபோக்கு விளையாட்டுக்களிலும்.\nஇயல்பாக வாழும் சூழலை விட்டு வேறுபட்ட சூழல்களில் பணிபுரிவோருக்கு ஆக்சிசன் ஊட்டம் தேவையாக இருக்கிறது. மலை ஏறுபவர்கள், விமானங்களில் பயணிப்போர், கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்வோர், விண்வெளி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணி புரிவோர், சுரங்கங்களில் வேலை செய்வோர், நோயாளிகள் போன்றவர்களுக்குத் சுவாசித்தலுக்குத் தேவையான ஆக்சிசனை வழங்க ஆக்சிசனூட்டம் பயன்தருகிறது. நீர்ம ஆக்சிசனை கரிப் பொடியுடன் கலக்க அது ஒரு வெடிப் பொருளாகின்றது.\n\nசின்னக் குப்பியில் சோடியம் குளோரேட்டையும் இரும்புத் துருவல்களையும் போட்டு விமானத்தின் ஒவ்வொரு இருக்கைக்கு அருகாமையிலும் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு ஆக்சிசன் தேவை ஏற்பட்டால் புறத் தூண்டுதல் மூலம் வெடிக்கச் செய்து இரு வேதிப் பொருட்களையும் கலக்க வைத்து, ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றார்கள். இன்றைக்கு ஆக்சிசனை ஓரிடத்தில் உற்பத்தி செய்து, குழாய் மூலம் ஒவ்வொரு இருக்கைக்கும் அனுப்புகின்றார்கள். மருத்துவ மனைகளில் செயற்கைச் சுவாசத்திற்கு ஆக்சிசன் கலந்த வளிமங்கள் பயன்தருகின்றன. அமோனியா, மெதனால், எதிலின் ஆக்சைடு போன்ற வளிமங்களின் தொகுப்பாக்க முறையில் ஆக்சிசன் பயன்படுகிறது.\n\nதொழிற்சாலைகளில்.\nவணிகமுறையில் தயாரிக்கப்படும் ஆக்சிசனில் 55% இரும்புத்தாதுவிலிருந்து எஃகை உருக்கியெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தச் செய்முறையில், உயரழுத்த ஈட்டி மூலமாக உருகிய இரும்பின் மீது செலுத்தப்படுகின்றது; இது கந்தக மாசுகளையும் மிகுதியான கரிமத்தையும் அவற்றின் ஆக்சைடுகளாக, முறையே , வெளியேற்றுகின்றது. இந்த வேதிவினைகள் வெப்பம் விடு வினைகளாதலால் வெப்பநிலை 1,700 °Cக்கு உயர்கின்றது.\n\nதயாரிக்கப்படும் ஆக்சிசனில் அடுத்த 25% வேதித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது. எத்திலீன் உடன் வேதிவினையாற்றி எத்திலீன் ஆக்சைடு உருவாக்கப்படுகின்றது; இதிலிருந்து எத்திலீன் கிளைக்கால் உருவாக்கப்படுகின்றது; இது பல உறைவுதவிர்ப்பி மற்றும் நெகிழி மற்றும் துணிப் பொருட்களுக்கு தயாரிப்பு மூலமாக விளங்குகின்றது.\n\nமீதமுள்ள 20% வணிகமுறை ஆக்சிசன் மருத்துவப் பயன்பாடுகளுக்கும் உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் ஏவூர்தி எரிபொருளாகவும் நன்னீராக்கலிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆக்சிசன் – அசிடிலின் வளிமங்களை ஊதி எரியச்செய்து உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் பயன்படுத்துகிறார்கள். இது 3300 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வரை தரவல்லது. ஆக்சிசன்-நைட்ரசன் எரி வளிமங்கள் பிளாட்டினம், சிலிகா போன்றவைகளுக்குப் பயன்தருகிறது. இது 2400 சென்டிகிரேடு வரை வெப்பநிலை தரவல்லது. 60 செமீ தடித்த உலோகம் ஆக்சி-அசிடிலின் தீச்சுடர் மூலம் சுடவைக்கப்படுகின்றது; இதன்மீது ஓடையை செலுத்தி விரைவாக வெட்டப்படுகின்றது.\n\nபிற பயன்கள்.\nஆக்ஸிஜனேற்ற வினைக்குத் தேவையான ஆக்சிசனைத் தரக்கூடிய பொருளை ஆக்ஸிமம் (\"Oxidant\") என்பர். ஏவுகணைகளில் எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்சிசனை வழங்கும் பொருளையும் ஆக்ஸிமம் என்பர். பொதுவாக ஏவுகணை, ஏவூர்திகளில் நீர்ம ஆக்சிசன், ஐதரசன் பெராக்சைடு அல்லது நைட்ரிக் அமிலம் ஆக்சிமம் ஆகக் கொள்ளப்படுகின்றன. உடலில் வளர் சிதை மாற்ற வினைகள் நடைபெறும் போதும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகத் தற்காப்பு செய்யும் போதும் தனித்த பகுதி மூலக்கூறுகள் (\"free radicals\") உற்பத்தி செய்யப்படுகின்றன. மாசற்ற சுற்றுச் சூழலுக்கு அதிகம் இலக்காகும் போதும், புற ஊதக் கதிர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் போதும், புகைக்கும் போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் தனித்த வீரியமான பகுதி மூலக்கூறுகளின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் இந்த நிலையற்ற தீமை பயக்கும் வேதிப் பொருள், இதய நோய், புற்று நோய்களைத் தூண்டுகிறது. இதைச் சரிக்கட்ட உடலுக்குத் தேவைப் படுவது எதிர் ஆக்சிமம் (\"anti oxidant\") ஆகும். உடல் இயற்கையாகவே எதிர் ஆக்சிமங்களை உற்பத்தி செய்கிறது. என்றாலும் இயல்பு மீறிய சூழ்நிலைகளில் அவை போதாமல் போய்விடுகின்றன. அதனால் எதிர் ஆக்சிமம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.வைட்டமின் E,வைட்டமின் C,கரோட்டீன் என்ற வைட்டமின் A, தனிமங்களுள் செலினியம், செம்பு, துத்தநாகம், திராட்சைப் பழத்திலுள்ள பிளாவோனாய்டு (\"flavonoids\") எதிர் ஆக்சிமம் பண்பைக் கொண்டுள்ளன.\n\nபாதுகாப்பும் கவனமும்.\nஎன்.எப்.பி.ஏ 704 சீர்தரம் அழுத்தத்திலுள்ள ஆக்சிசன் உடல்நலத்திற்கு தீங்கில்லாததாகவும் எரியாததாகவும் வினையாற்றாததாகவும் ஆனால் ஆக்சிகரணியாக மதிப்பிட்டுள்ளது. செறிந்த ஆவியால் உயராக்சிசன் (\"hyperoxia\") ஏற்படத் தீவாய்ப்பு, கடுங்குளிர் நீர்மங்களின் பொதுவான தீங்கான தோலுறைவு ஆகிய காரணங்களால் குளிரூட்டப்பட்ட நீர்ம ஆக்சிசனுக்கு (\"LOX\") தீங்கு மதிப்பாக 3 தரப்பட்டுள்ளது; மற்ற மதிப்பீடுகள் அழுத்தப்பட்ட வளிமத்திற்குரியவையேயாம்.\n\nநச்சியல்பு.\nவளிம ஆக்சிசன் () உயர்ந்த பகுதியழுத்தங்களில் நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது; வலிப்புகளும் பிற நலக்கேடுகளும் ஏற்படுகின்றன. 50 கிலோபாசுக்கல்களுக்கு (kPa) கூடிய பகுதியழுத்தங்களில் ஆக்சிசன் நச்சுமை ஏற்படுகிறது; இது சீர்தர அழுத்தத்தில் ஏறத்தாழ 50% ஆக்சிசன் அடக்கம் அல்லது வழமையான கடல்மட்ட பகுதி அழுத்தமான 21 kPaக்கு 2.5 மடங்காகும்.\n\nதுவக்கத்தில், குறைப்பிரசவ மழலையர் -கூடிய காற்றுள்ள அடைப்பெட்டிகளில் வைக்கப்பட்டனர்; உயரிய ஆக்சிசனால் சில குழந்தைகளுக்கு கண் குருடானதால் தற்போது இச்செயல்முறை கைவிடப்பட்டுள்ளது.\n\nகுறைந்த அழுத்தத்தில் பயன்படுத்துவதால் விண்வெளியில் தூய ஆக்சிசனை சுவாசிப்பது தீங்கானதல்ல.> விண்வெளியுடைகளில் சுவாசிக்கும் காற்றில் பகுதி அழுத்தம் 30 kPa (வழமையை விட 1.4 மடங்கு) ஆக உள்ளது; இது விண்ணோடியின் தமனிகளில் உள்ள ஆக்சிசன் பகுதி அழுத்தம் கடல்மட்டத்தில் இருப்பதை விட சற்றே கூடுதலாகும்.\n\nஆழ்கடல் இசுகூபா மூழ்கலிலும் தரைவழி சுவாசாதார மூழ்கலிலும் நுரையீரல்களிலும் மைய நரம்பு மண்டலத்திலும் ஆக்சிசன் நச்சுமை ஏற்படக்கூடும். பகுதி அழுத்தம் 60 kPa விடக் கூடுதலான உள்ள காற்றுக்கலவையை தொடர்ந்து சுவாசிப்பதால் நிரந்தர நுரையீரல் இழைமப்பெருக்கம் ஏற்படும். 160 kPa விடக் கூடுதலான பகுதியழுத்தம் தசைவலிப்புகளுக்கு வழிவகுக்கும்; இது மூழ்குவோருக்கு உயிருக்கே ஆபத்தாக முடியும்.\n\nஎரிதலும் பிற இடையூறுகளும்.\nசெறிவான ஆக்சிசன் விரைவாக தீப்பிடிக்க உதவுகின்றது. ஆக்சிசனேற்றிகளும் எரிமங்களும் அருகருகே இருந்தால் நெருப்பு மற்றும் வெடித்தல் நிகழும் இடையூறுகள் உள்ளன. இருப்பினும் எரிதலைத் தூண்ட, வெப்பம், தீப்பொறி போன்றதோர் தீப்பற்றுதல் நிகழ்வு தேவை. ஆக்சிசன் எரிபொருளல்ல, ஆனால் ஆக்சிசனேற்றியாகும். இத்தகைய தீவாய்ப்புகள் ஆக்சிசனின் சேர்மங்களான, பெராக்சைடு, குளோரேட்டுக்கள், நைத்திரேட்டுகள், பெர்குளோரேட்டுக்கள், மற்றும் குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுகளிலும் உண்டு; இவை நெருப்புக்கு வேண்டிய ஆக்சிசனை வழங்கக் கூடியவை.\n\nசெறிந்த விரைவாகவும் ஆற்றலுடனும் தீப்பிடிக்க உதவுகிறது. வளிம அல்லது நீர்ம ஆக்சிசனை சேகரிக்கவும் செலுத்தவும் பயனாகும் எஃகு குழாய்களும் சேகரிப்பு கலன்களும் எரிபொருளாக செயற்படும். எனவே ஆக்சிசனுக்கான அமைப்புக்களின் வடிவமைக்கவும் தயாரிக்கவும் சிறப்பான பயிற்சி தேவை; தீப்பற்றும் வாய்ப்புகள் குறைக்கப்பட வேண்டும்.\n\nமரம், பெட்ரோ வேதிப் பொருட்கள், அசுபால்ட்டு போன்ற கரிமப் பொருட்களில் நீர்மநிலை ஆக்சிசன் சிந்தி அவை நனைந்தால் பின்னெப்போதும் ஏற்படும் இயக்க மோதல்களின்போது வெடிக்கின்ற அபாயம் உண்டு. மற்ற கடுங்குளிர் நீர்மங்களைப் போலவே மனித உடற் பகுதியுடன் தொடர்பேற்பட்டால் தோலுக்கும் கண்களுக்கும் தோலுறைவு ஏற்படும். \nஇவற்றையும் பார்க்கவும்.\n- நெபுலியம்\n- ஆக்சிசன் சேர்வைகள்\n- ஆக்சிசன் உணரி\n- கரைந்த ஆக்சிசனுக்கான விங்கிளர் சோதனை\n- ஒக்சைட்டுகள்\n\nபுற இணைப்புகள்.\n- Oxygen at \"The Periodic Table of Videos\" (University of Nottingham)\n- Oxidizing Agents > Oxygen\n- Oxygen (O) Properties, Uses, Applications\n- Roald Hoffmann article on \"The Story of O\"\n- WebElements.com – Oxygen\n- Scripps Institute: Atmospheric Oxygen has been dropping for 20 years\n\n\n\n\n", "document_id": "ta_ta_6715"}, {"id": [735, 4], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "நிகழ்வுகள்.\n<onlyinclude>\n- ஜனவரி 24 - ஏழாம் சார்லசு புனித உரோமைப் பேரரசின் மன்னனாக முடிசூடுனார்.\n- ஆன்டர்சு செல்சியசு செல்சியசு வெப்பநிலை அலகைப் பரிந்துரைத்தார்.\n- \"டான் குய்க்ஸோட்\" வெளியிடப்பட்டது.\n- பெரம்பூர் சென்னையுடன் இணைக்கப்பட்டது.\n</onlyinclude>\nபிறப்புகள்.\n- டிசம்பர் 9 – காரல் வில்லெம் சீலெ, சுவீடிய வேதியியலாளர் (இ. 1785)\n- தாயுமானவர், தமிழ்ப் புலவர் (பி. 1705)\n\nஇறப்புகள்.\n- ஜனவரி 14 - எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1656)\n- பெப்ரவரி 4 - வீரமாமுனிவர், இத்தாலியத் துறவி (பி. 1680)\n\n\n\n\n", "document_id": "ta_ta_68800"}, {"id": [735, 5], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "செருமனியின் அயிடல்பெர்க் என்ற நகரில் அமைந்துள்ள, \"அரச இருக்கை\" (\"Kings seat\") என்ற பெயருடைய மலையிலுள்ள, அயிடல்பெர்க் வானாய்வகத்தில் (Landessternwarte Heidelberg-Königstuhl) 1912 முதல் 1957 வரை 45 ஆண்டுகள் பணியாற்றினார். அவரது கண்டுபிடிப்புகளிலே முக்கியமான சிறுகோள்கள், 1322 கோப்பர்நிக்கெசு, அப்போலோ சிறுக்கோள் தொகுதி, 1862 அப்போலோ, 69230 எர்மிசு ஆகும்.\n\nமுதன் முதலில் 796 சரிட்டா (796 Sarita) என்ற அழைக்கப்படும் சிறுகோளை, அக்டோபர் 15, 1914 ஆண்டில் கண்டறிந்தார். அவரது இறுதியான 395வது கண்டுபிடிப்பு 69230 எர்மிசு அக்டோபர் 28, 1937 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- MPBu 7 (1979) 10\n- MitAG 50 (1980) 7\n\n\n\n\n", "document_id": "ta_ta_32206"}, {"id": [735, 6], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "பெயர்க்காரணம்.\nதற்காலப்பெயரான சுவீடன், பழைய ஆங்கில வழக்குச் சொல்லான சுவேத மக்கள் எனும் பொருள் கொண்ட சுவியோபியோட் என்பதலிருந்து உருவானது. இவ்வழக்குச் சொல்லானது, பியோவல்ப்பின் சுவியோரைசில் பதிவாகியுள்ளது).\n\nவரலாற்றுச் சுருக்கம்.\n17ஆம் நூற்றாண்டின் மத்தியில், நாட்டின் மாகாணங்களை விரிவாக்கி சுவீத பேரரசு உருவாக்கப்பட்டது. உருவாகிய சில ஆண்டுகளில், ஐரேப்பாவின் மிகப்பெரும் சக்தியாக உருவானது. பெரும்பாலான மாகாணங்கள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்திலிருந்து சுவீடனால் கைப்பற்றப்பட்டது. தனது கிழக்கு மாகாணமான பின்லாந்தை இரசியப் பேரரசிடம் 1809ம் ஆண்டு இழந்தது. 1814 ஆண்டில் நிகழ்ந்த தனது நேரடிப் போருக்குப் பின்னர், அமைதியை கடைபிடிக்கின்றது. சனவரி 1, 1995 நாள் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினராக உள்ளது.\n\nமாவட்டங்கள்.\nஸ்வீடன் \"லான்\" என்று அழைக்கப்படும் 21 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\n\nபுவி அமைப்பு.\nசுவீடன் - தெற்கில் ஐரோப்பாவையும், நீண்ட கடற்பரப்பு கொண்ட கிழக்கில் பால்திக் கடலையும், மேற்கில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள ஸ்காண்டிநேவிய மலைத்தொடரானது, சுவீடனையும் நார்வேயையும் பிரிக்கின்றது. பின்லாந்தானது, நாட்டின் வடகிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, போலாந்து, இரசியா, லுதியானா, லாத்வியா, எஸ்தானியா ஆகிய நாடுகள், சுவீடனின் அண்டை நாடுகளாகும். ஒரிசன்ட் பாலத்தின் மூலம், டென்மார்க்குடன் இணைந்துள்ளது. ஐரோப்பாவின் மிக நீண்ட எல்லையை சுவீடன் கொண்டுள்ளது ( நார்வேயுடன், நீளம் - 1,619 கிமீ ).\n\nஆட்சிமுறை.\nஅரசியலமைப்பு முடியாட்சியான சுவீடனின் காரல் 16ம் மன்னர் குஸ்தாப் தலைவராக உள்ளார். ஆனால், அதிகாரத்தை அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பிரதிநிதித்துவம் வரையில் வரையறுக்கப்பட்டது. பொருளாதார புலனாய்வு பிரிவின்படி, 167 ஜனநாயக நாடுகளுடன் மதிப்பிடும் 2010 ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் ஸ்வீடன் உள்ளது.\n\nசுவீடன் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - ரிஸ்க்ஸ்டேக். 349 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அவையே, நாட்டின் பிரதமரை தேர்வு செய்கின்றது. பாராளுமன்றத் தேர்தல், நான்காண்டிற்கு ஒருமுறை செப்டம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறன்று நடக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3832"}, {"id": [735, 7], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nவில்லெம் ரோண்ட்கன் மார்ச் 27, 1845 இல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின் என்பவராவார். 1848 மார்ச்சு மாத்த்தில் வியாபார நிமித்தம் நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர். வில்லெம் அப்பெல்டூர்னில் ஒரு தனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் 1861 முதல் 1863 வரை உட்ரெக்ட்டு தொழில்நுட்பக் கல்லுரியில் உயர் கல்வியையும் பயின்றார். பள்ளி ஆசிரியர் ஒருவரின் படத்தை அவருக்கு மரியாதை இல்லாதவாறு, இவருடன் பயின்ற மாணவ்ர் ஒருவர் வரைந்தார் என்றும், அவர் யார் என்று இவர் அடையாளம் காட்ட மறுத்தார் என்று இவரைக் கல்லுரியில் இருந்து வெளியேற்றினார்கள். பிறகு இவரால், பிற டச்சு சிம்னாசியம் என்னும் பள்ளிகள் எதிலும் சேர இயலவில்லை. 1865 இல், சூரிக்கில் உள்ள ஃபெடரல் பொலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பயின்றார். 1869 இல் சூரிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\n\n1872 சூலை 7 ஆம் நாளில் அன்னா பேர்த்தா லூடுவிகு (1872 - 1919) என்பவரை மணந்தார். இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் அன்னாவின் சகோதரர் மகளான யோசபீன் பேர்த்தா லூடுவிகு என்பவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.\n\nபணி.\n1874 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இயற்பியல் துறையில் இராபர்ட் குண்ட் அவர்களுடன் பணியில் அமர்ந்தார். 1875-ல் வூர்ட்டென்பர்கு, ஓகெனைம் பல்கலைக்கழகத்திலும், 1876-ல் ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்திலும், 1879 முதல் 1885 வரை செருமானியிலுள்ள கெயிசன் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் 1888-ல் வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழத்திலும் இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார். 1900 இல் மியூனிக் பல்கலைக்கழகத்தில் இணைந்து இறுதி வரையில் அங்கு இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார்.\n\nஆய்வுப்பணி.\nபல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. அவரும் இவ்வாய்வில் தன்னை இணைத்துக் கொண்டார். 1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். எனினும் அதன் பண்புகள் தெரியாததால் அதற்க்கு எக்சு கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இதை அவர் 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று கண்டறிந்தார். அதற்கு இரண்டு வாரம் கழித்து தனது மனைவியின் கையை முதன்முதலின் ஊடுகதிர் படமெடுத்தார்.\n\nரோண்ட்கென் மூலக் கட்டுரையான \"ஒரு புது வகை கதிர்கள்\" என்ற தலைப்பில் 28 டிசம்பர் 1895 அன்று வெளியிட்டார். 5 சனவரி 1896 இல் ஒரு ஆஸ்திரிய பத்திரிகை ரோண்ட்ஜென் புதிய வகை கதிர்வீச்சு கதிர்களை கண்டறிந்ததை வெளியிட்டது. அவர் 1895 முதல் 1897 வரை எக்ஸ் கதிர்கள் பற்றி மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இன்று ரோண்ட்ஜென் கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை எனப்படுகிறார்\n\nரோண்ட்கென் அவரது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை மேலும் அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார். முதல் உலகப் போரின் போது ஏற்பட்ட வறுமை காரணமாக ரோண்ட்கென் முனிச் அருகே உள்ள வெய்தீம் என்ற கிராமத்தில் தன் இறுதி ஆண்டுகளை கழித்தார். ரோண்ட்கென் 1923 ஆண்டு பிப்ரவரி 10 அன்று குடல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரின் இறப்பிற்கு பின்னர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது தனிப்பட்ட மற்றும் அனைத்து அறிவியல் உபகரணங்களும் அழிக்கப்பட்டன.\n\nவிருதுகள்.\nஇயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு இவருக்கு 1901 இல் வழங்கப்பட்டது. இப்பணப்பரிசு முழுவதையும் அவர் தனது பல்கலைக்கழகத்துக்கே வழங்கி விட்டார். தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் பெற அவர் மறுத்து விட்டார்.\n- ரம்ஃபோர்ட் விருது (1896)\n- மட்டூச்சி விருது (Matteucci Medal) (1896)\n\nநினைவு சின்னங்கள்.\nஇன்று டுசெல்டார்ஃப் நகருக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரெம்ஸ்கிட்-லென்நேப்ராண்ட்கென் பகுதியில் அவர் பிறந்த வீட்டில் டச்சு ரோண்ட்கென் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.\n\nபல மொழிகளில் ரோண்ட்கெனின் பெயர் கதிரியக்க சிகிச்சை மற்றும் அதன் தயாரிப்புகளை குறிக்க \"எக்ஸ்ரே\" என்ற பெயருக்கு பதில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துகாட்டாக சப்பானிய மொழியில் \"ராண்டோகென்\", லித்துவேனிய மொழியில் \"ராண்ட்கெனோ\", செர்பிய, குரோவேசிய மற்றும் ஈப்ருவில் \"ரெண்ட்கென்\", மற்றும் துருக்கிய \"ரோண்ட்கென்\" ஆகியவாறு குறிக்கபடுகிறது.\n\n2004 நவம்பரில் ரோண்ட்கனியம் தனிமத்துக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n\nமேற்கோள்கள்.\n- எக்சு கதிர்கள் - பெ. நா. அப்புசாமி, ஜெ.பி. மாணிக்கம்- தமிழ் வெளியீட்டுக் கழகம்.\n\nவெளி இணைப்புகள்.\n- நோபல் பரிசு இணையத்தளத்தில் ரோண்ட்கனின் வாழ்க்கைக் குறிப்பு\n- வில்லெம் ரோண்ட்கன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57992"}, {"id": [735, 8], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "வாழ்க்கை.\nஇவர் அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் யூத குடும்பத்தில் பிறந்தார். 1918இல் இவர் குடும்பம் லூதரனிய கிருத்துவத்துக்கு மதம் மாறியது. இவர் பெற்றோருக்கு இவர்தான் முதல் மகனாவார். இறை நம்பிக்கையோடு வளர்ந்தவர், பிற்காலத்தில் தன்னை நாத்திகவாதி என்று கூறிக் கொண்டார். முதல் உலகப் போரின்போது, வட இத்தாலியில் அங்கேரி நாட்டு பீரங்கிப் படையில் பணிபுரிந்தார். 1918இல் இருந்து புடாபெஸ்ட் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பெர்லினில் உள்ள சார்லோட்டன்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார்.\n\nபடிப்புக்குப் பின் இவரது பணிகளைத் துவக்கினார். கேதோடு கதிர் ஆஸிலோகிராப்பை பயன்படுத்தி உயர் மின்னழுத்தக் கம்பிகளின் பண்புகளை ஆராய்ந்தார். இதன்மூலம், எலக்ட்ரான் ஒளியியலில் அவரது ஆர்வம் திரும்பியது. ஆஸிலோகிராப், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப், டிவி கதிர் டியூப்கள் ஆகியவை பற்றியும் தீவிரமாக ஆராய்ந்தார்.1927-ல் முனைவர் பட்டம் பெற்றார். நாசி ஜெர்மனியில் இருப்பது ஆபத்து என்று, அங்கிருந்து வெளியேறினார். பிரிட்டிஷ் தாம்சன் ஹூஸ்டன் நிறுவனத்தின் வளர்ச்சித் துறையில் பணியாற்றுமாறு வந்த அழைப்பை ஏற்று 1933-ல் இங்கிலாந்து சென்றார். பின் இங்கிலாந்து பெண்ணான மர்ஜோரியை 1936-ல் திருமணம் செய்துகொண்டு 1946-ல் பிரித்தானியக் குடியுரிமை பெற்றார். முப்பரிமாண ஒளிப்படவியலை (Holographic Photography) 1947-ல் கண்டறிந்தார். ஆனால், 1960-ல் லேசர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் இது வெளியிடப்பட்டு, வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு வந்தது.\n\nஹோலோகிராபி என்பது ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை அதன் வெவ்வேறு தோற்ற வகைகளில் பதிவு செய்து, அப்பொருளின் அசைவுகளை முப்பரிமாண (3D) தோற்றத்தில் காட்டும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டது. 1946இல் இருந்து 1951 வரையான காலகட்டத்தில் இவர் தன் ஆராய்ச்சி முடிவுகளை ‘ரீ-ஹோலோகிராபி’ என்ற பெயரில் தொடர்ச்சியாக பல ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டார். 1948இ்ல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். இவர் 1963இல் ‘இன்வென்டிங் தி ஃப்யூச்சர்’ என்ற நூலை வெளியிட்டார். லேசர்கள் குறித்த ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைந்ததால், ஹோலோகிராபிக் முப்பரிமாண ஒட்டிகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்தன. ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக 1971இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66997"}, {"id": [735, 9], "question": "1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான <Query> ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.", "document": "வாழ்க்கை.\nஇவர் பிரான்சு நாட்டு அல்சாசில் ஓட்மார்ழ்சீல் வாழ்கிறார்.\nஇவர் மொராக்கோவில் உள்ள எந்திரன்வகை 0.5 மீ தொலைநோக்கியைப் பயன்படுத்தி மூன்று வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார். இவர் 2013 ஆம் ஆண்டுக்கான எட்கர் வில்சன் விருதைப் பெற்றார். இவை \"P/2011 W2 இரின்னர்\", C/2012 CH17, P/2013 CE31M எனப் பெயரிடப்பட்டன. இந்த ஆண்டில் ஏழு விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு விருதுக்கும் 42,000 அமெரிக்க டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\n\nபிரெஞ்சு வானியலாளர் இலாரன்ட் பெர்னாசுகோனி 1999 இல் கண்டுபிடித்த23999 இரின்னர் வால்வெள்ளி இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. பெயரீட்டுச் சான்று 2005 ஜூலை 21 இல் வெளியிடப்பட்டது ().\n\nகண்டுபிடிப்புகள்.\nசிறுகோள் மையம் இவர் 2004 முதல் 2007 வரை 58 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளது. இவற்றில் மூன்று பிராங்கோயிசு குகேல் உடனான இணைகண்டுபிடிப்புகள் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- En bref : cocorico, enfin une comète française !\n\n\n\n\n", "document_id": "ta_ta_123635"}]
[{"id": [736, 0], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "லதாரேசிதமாகக் கைகளை இருமருங்கும் நீட்டி, ஒரு காலை மற்றொரு காற்சிலம்பின் மேல் வைத்து நடிப்பது தண்டையாட்டு ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101185"}, {"id": [736, 1], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "இவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52492"}, {"id": [736, 2], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "இவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52467"}, {"id": [736, 3], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "ஸ்வஸ்திககரத்தை வீசியும்,இடுப்பில் வைத்தும் நடிப்பது ஸ்வஸ்திகரேசிதமாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51910"}, {"id": [736, 4], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "கை,கால்களைச் சுவத்திகம்போல அமைத்து நடிப்பது ஸ்வஸ்திகமாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51919"}, {"id": [736, 5], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "விருச்சிகபதமாக (தேள்வடிவில்) நின்று, லதாரேசிதககரமாக நின்று ஆடுவது கருடப்லுதமாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52569"}, {"id": [736, 6], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "கால்களை ஸ்வஸ்திகமாக வைத்து, கைகளையும் மார்பிற்கு மேல் ஸ்வஸ்திகமாக வைப்பது வக்ஷஸ்வஸ்திகமாகும்\n\nஇவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51917"}, {"id": [736, 7], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "பிருஷ்டஸ்வஸ்திகமாக நின்று பக்கங்களிலும் முன்பும் அசைந்து நடக்கின் அது திக்ஸ்வஸ்திகமாகும்\n\nஇவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51933"}, {"id": [736, 8], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "கைகளை அலாதகஹஸ்தமாகச் செய்து கால்களை வளைத்து நின்று ஆடுவது விருஷபக்கிரீடிதம் என்று அழைக்கப்படுகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47865"}, {"id": [736, 9], "question": "<Query> என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.", "document": "இரு மணிக்கட்டுகளை வளைத்து தொடையின் பக்கத்தில் கைகளைத் தொங்கவிடுவது வர்த்திதம் என்று அழைக்கப்படுகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48068"}]
[{"id": [739, 0], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "இந்த ஓவியம் சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த ஓவியத்தில், கிறித்தவ கலைமரபைப் பின்பற்றி, இயேவின் தாயாகிய மரியா தம் மடியில் குழந்தை இயேசுவை வைத்துக்கொண்டு, அரியணையில் அரசியாக வீற்றிருக்கின்றார். அவர்களைச் சூழ்ந்து வானதூதர்களும் புனிதர்களும் உள்ளனர்.\n\nஇந்த ஓவியம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் முதல் ஓவியமாகப் போற்றப்படுகிறது. இறுக்கமான விதிகளுக்கு உட்பட்டிருந்த பிசான்சிய ஓவியக் கலைப் பாணியிலிருந்து வேறுபட்டு, இயல்பான விதத்தில் வரையப்பட்ட ஓவியம் இது.\n\nஓவியத்தை வரைந்தவர்.\nஜியோட்டோ எந்தெந்த ஓவியங்களை வரைந்தார் என்பது பற்றிய விவாதம் இன்னும் தொடர்ந்தாலும், \"முடிசூடிய மரியா\" என்னும் இந்த ஓவியம் ஜியோட்டோவின் கையால் வரையப்பட்டதே என நிறுவுவதற்கு பல ஆவணங்கள் உள்ளன. 1447இல் லொரேன்சோ கிபேர்ட்டி என்பவர் தம் நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇந்த ஓவியம் ஜியோட்டோவின் பிற்காலப் படைப்புகளுள் ஒன்று. அதை அவர் புளோரன்சு நகரில் வரைந்து முடித்தார். புளோரன்சு நகரில் பிரான்சிஸ்கு சபைக் கோவிலாகிய \"அனைத்துப் புனிதர் ஆலயத்தின்\" பெரிய பீடத்தின் மேல் பக்கம் வைப்பதற்காக இந்த ஓவியம் படைக்கப்பட்டது.\n\nஅன்னை மரியா தம் மகனான இயேசுவைத் தம் மடியில் வைத்திருக்கிறார். அரியணையில் அரசியாக அமர்ந்திருக்கிறார். அவர்களைச் சுற்றி வானதூதர்களும் புனிதர்களும் நிற்பதைக் காணலாம். இவ்விதத்தில் அன்னை மரியாவையும் இயேசுவையும் சித்தரிக்கும் ஓவியப் பாணி \"Maestà\" (\"Majesty\") என்று இத்தாலிய மொழியில் அழைக்கப்பட்டது. அதைத் தமிழில் \"முடிசூடிய மரியா\" எனலாம்.\n\nஜியோட்டோவின் முன்னோடிகள்.\nகிறித்தவ பிசான்சியக் கலையின் கூறுகள் ஜியோட்டோவின் ஓவியத்தில் உள்ளன. திருவோவியம் என்னும் அந்தக் கலைப்பாணியில் தங்க நிறப் பின்புலம், ஆடைகளில் தங்க நிறம் போன்றவை உண்டு. அதை ஜியோட்டோவின் இந்த ஓவியத்திலும் காணலாம். பிசான்சியக் கலை இத்தாலியில் சில புதிய அம்சங்களைப் பெற்றது. அவற்றையும் ஜியோட்டோ தம் ஓவியத்தில் காட்டுகிறார்.\n\nஎனவே இந்த ஓவியத்தில் பிசான்சியக் கலையின் இறுக்கம் சிறிது உண்டு. குழந்தை இயேசுவை மடியில் தாங்கி, நடுவில் அமர்ந்திருக்கின்ற மரியா, சூழ்ந்திருக்கின்ற வானதூதர்களையும் புனிதர்களையும் விட பெரிய உருவில் காண்பிக்கப்படுகிறார்.\n\nஅதே நேரத்தில், பிசான்சியக் கலையில் சித்தரிக்கப்படும் நபர்களைப் போல் அல்லாமல், ஜியோட்டோவின் ஓவியத்தில் வருவோர் முப்பரிமாணத் தோற்றம் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள். அளவிலும் பெரியவர்களாய் உள்ளார்கள். \n\nமரியா அமர்ந்திருக்கின்ற அரியணை இத்தாலிய-பிசான்சியப் பாணியில் உள்ளது. அதை அணிசெய்கின்ற பன்னிறப் பளிங்குக் கற்கள் ஒரு புதுமையான சேர்க்கை. கிறித்தவக் கலையின் தொடக்க காலத்தில் பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டதை ஜியோட்டோ இங்கே புகுத்துவது தெரிகிறது.\n\nஜியோட்டோவின் ஆசிரியராகக் கருதப்படுகின்ற சீமாபூவே (\"Cimabue\") என்பவரின் கலைத் தாக்கத்தை ஜியோட்டோவின் ஓவியத்தில் காணலாம். \"முடிசூடும் மரியாவும் இயேசுவும்\" என்றொரு ஓவியத்தை சீமாபூவே 1280இல் வரைந்திருந்தார். அது ஜியோட்டோவின் ஓவியத்திற்கு ஒரு முன்னோடியாக அமைந்தது. இரு ஓவியங்களுமே பெரும்பாலும் இத்தாலிய-பிசான்சிய கலைப்பாணியில் அமைந்தவை என்றாலும் அக்கலைப்பாணி சீமாபூவே ஓவியத்தில் அதிக அழுத்தமாக உள்ளது. \n\nவானதூதர்களின் இறகுகளை வரைந்துள்ள பாணியிலும் ஜியோட்டோவுக்கும் சீமாபூவேக்கும் இடையே ஒப்புமை உள்ளது. இடம், உருவ அளவு போன்றவற்றின் முக்கியத்துவத்தை அவர்களுடைய ஓவியங்களில் காணலாம். \n\nஜியோட்டோ சித்தரிக்கின்ற மரியா, இயேசு, வானதூதர்கள், புனிதர்கள் முகத்தில் ஓர் அமைதி தவழ்கிறது. அவர்கள் படம் என்றிராமல் சிலை போன்று தோற்றம் தருகிறார்கள். \n\nசில சிறப்புகள்.\nமுப்பரிமாண முறையில் ஆள் உருவங்களைச் சித்திரமாக எழுதிய முதல் மேற்கு ஐரோப்பியர் ஜியோட்டோ என்று கருதப்படுகிறது. ஆள் உருவங்களின் உடலுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பிசான்சியக் கலை தட்டையாக வரைந்ததை ஜியோட்டோ முப்பரிமாணத்துக்குக் கொணர்ந்தார். \n\nஜியோட்டோவின் ஓவியத்தில் மரியாவும் பிறரும் அணிந்திருக்கின்ற ஆடைகளும் அவற்றின் மடிப்புகளும் அதிக அளவு இயல்பாக உள்ளன. இதையும் உடல் அளவையும் வரைகளால் காட்டாமல் ஒளியும் நிழலும் முறையில் (\"chiaroscuro\") காட்டுகிறார். உடை மடிப்புகளின் உள்ளே காட்டுவதும் தெரிகிறது. இதைக் குறிப்பாக மரியாவின் முழங்கால் பகுதி, மார்புப் பகுதி ஆகியவற்றில் காணலாம். இயேசுவின் முகத்திலும் இது தோன்றுகிறது. \n\nஜியோட்டோ ஓவியத்தின் இன்னொரு சிறப்பு, அவர் பார்வையாளர்களை ஓவியத்தின் பகுதியாகக் கொணர்வது ஆகும். ஜியோட்டோவுக்கு முந்திய கலைஞர்கள் வரைந்த \"முடிசூடிய மரியா\" ஓவியங்களில் வானதூதர்களும் புனிதர்களும் காட்டப்படுவதுண்டு. ஆனால் ஜியோட்டோவின் ஓவியத்தில் இருபுறமும், சாளரங்கள் வழியாக சாட்சிகள் போல இருவர் நிற்கின்றனர். அவர்கள் ஓவியத்தின் பார்வையாளர்களாகவும், மரியா மற்றும் இயேசு குறிப்பிட்டு நிற்கின்ற தெய்விக உலகில் மண்ணுலகோர் பங்கேற்பதைக் காட்டுவதாகவும் உள்ளார்கள். \n\nஆதாரங்கள்.\n- Beckett, Sister Wendy and Patricia Wright. \" Sister Wendy’s 1000 Masterpieces: Sister Wendy Beckett’s Selection of the Greatest Paintings in Western Art\". New York: Dorling Kindersley, 1999. Print.\n- Greenspun, Joanne, ed. \"History of Art\". Abrams: New York, 1997. Print.\n- Turner, Jane, ed. \"The Encyclopedia of Italian Renaissance and Mannerist Art\", Vol. 1. London: Macmillan Reference, 2000. Print.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49613"}, {"id": [739, 1], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "இந்த ஓவியத்தின் மறுபெயர்கள்: \"மார்த்தா மரியாவைக் கடிந்துகொள்ளுதல்\", மற்றும் \"மதலேனாவின் மனமாற்றம்\".\n\nஓவியத்தின் அமைப்பு.\nஇந்த ஓவியம் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் வருகின்ற மார்த்தா, மரியா என்னும் இரு சகோதரிகளைச் சித்தரிக்கிறது (காண்க:யோவான் 11-12). மரியா இவ்வுலக ஆடம்பரங்களில் மனதைப் பறிகொடுத்துவிட்டு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இன்றி இருக்கின்றார். மார்த்தா தன் சகோதரி மரியாவை அணுகி, உலக ஆடம்பரங்கள் வீண் என்றும் வாழ்க்கையின் உண்மைப் பொருளைக் காணவேண்டும் என்றால் இயேசு கிறித்துவை நம்பி ஏற்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.\n\nமரியா ஒரு கண்ணாடியின் முன் அமர்ந்து தன் அழகை இரசித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய வலது கையில் இளஞ்சிவப்பு மலர் ஒன்று இருக்கிறது. அதை அவர் விரல்களுக்கிடையே வைத்து சுழற்றிக்கொண்டிருக்கிறார். இடது கை பெரியதொரு கண்ணாடியைத் தழுவிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவருடைய உலகப் பற்று சித்தரிக்கப்படுகிறது. \n\nமார்த்தா தம் சகோதரியின் அருகில் சென்று அமர்ந்துள்ளார். அவருடைய முகம் சிறிதே மரியாவை நோக்கித் திரும்பி இருக்கிறது. அவருடைய முகத்தில் நிழல் படிந்துள்ளது. அவர் குனிந்து, மரியாவை நோக்கி உரையாடிக்கொண்டிருக்கிறார்.\n\nமரியாவின் முகத்தில் தோன்றும் உணர்வு.\nஓவியர் மரியாவின் முகத் தோற்றத்தை மிக அழகாக சித்தரித்துள்ளார். உலக இன்பங்கள் ஒருநாள் கடந்து போகும் என்று மார்த்தா எடுத்துரைப்பது மரியாவின் உள்ளத்தைத் தொடுகிறது. அவரது முகத்தில் படிப்படியாக ஒரு மாற்றம் ஏற்படுகிறது. மரியா மனம் மாறுகிறார்.\n\nஓவியத்தின் பின்னணி.\nஇந்த ஓவியத்தை வரைந்த போது கரவாஜியோ தம் புரவலரான கர்தினால் பிரான்செஸ்கோ மரியா தெல் மோந்தே என்பவரின் மாளிகையில் வாழ்ந்துவந்தார். அவர் தம் புரவலருக்கென வரைந்த ஓவியங்கள் இரு வகைப்பட்டவை:\n\n- முதல் வகை உலகப் போக்கு சார்ந்தவை. அவற்றுள் \"இசைக் கலைஞர்கள்\" (\"The Musicians\"), \"யாழ் இசைக்கும் கலைஞன்\" (\"The Lute Player\"), \"மது தெய்வம்\" (\"Bacchus\") போன்ற ஓவியங்கள் உள்ளடங்கும். இந்த வகை ஓவியங்களில் சிறுவர் மற்றும் இளையோர் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்கள் அடைபட்ட ஓரிடத்தில் இருப்பதுபோன்று காட்டப்படுகின்றனர்.\n- இரண்டாம் வகை சமயம் சார்ந்தவை. அவற்றுள் \"திருக்குடும்பம் எகிப்துக்கு ஓடிப்போனபோது ஓய்வெடுத்தல்\" (\"Rest on the Flight into Egypt\"), \"புனித பிரான்சிசின் பரவச நிலை\" (\"Ecstasy of Saint Francis\"), \"மார்த்தாவும் மகதலா மரியாவும்\" (\"Martha and Mary Magdalene\") போன்றவை உள்ளடங்கும்.\n\nகரவாஜியோ ஓவியங்களுக்கு உருமாதிரிகள்.\nசமயம் தொடர்பான கருத்துகளை விளக்குகின்ற ஓவியங்களை வரைந்தபோது கரவாஜியோ இரு பெண்களை உருமாதிரிகளாக (\"models\") பயன்படுத்தினர். சில ஓவியங்களில் ஒரு பெண், வேறு சிலவற்றில் இரு பெண்களும் என்று அவருடைய ஓவியங்கள் உள்ளன.\n\nஇந்த இரு பெண் உருவமாதிரிகளும் கர்தினால் தெல் மோந்தேயின் மாளிகையிலும் பிற கலைப் புலவர் அவைகளிலும் நன்கு அறியப்பட்ட அவையணங்குகள் (\"courtesans\"). அவர்கள் அன்னா பியாங்கீனி (\"Anna Bianchini\"), மற்றும் ஃபில்லிடே மெலாந்த்ரோனி (\"Fillide Melandroni\") என்போர் ஆவர். \n\nகரவாஜியோ சுமார் 1597இல் வரைந்த \"மனம் மாறிய மதலேனா\" (\"Penitent Magdalene\") என்னும் ஓவியத்திற்கு உருமாதிரியாக இருந்தவர் அன்னா. \n\nமாறாக, கரவாஜியோ படைத்த \"ஓர் அவையணங்கின் உருவப்படம்\" (\"Portrait of a Courtessan\") என்னும் உலகுசார் ஓவியத்திற்கு ஃபில்லிடே உருமாதிரியாக இருந்தார். அந்த ஓவியம் அதே ஆண்டில் வின்சென்சோ ஜுஸ்தினியானி என்னும் கலைப் புரவலருக்காக வரையப்பட்டது. \n\n1598இல் கரவாஜியோ தாம் வரைந்த \"புனித கத்தரீனா\" (\"Saint Catherine\")என்னும் ஓவியத்திற்கு ஃபில்லிடே என்பவரை உருமாதிரியாகப் பயன்படுத்தினார். அறிவுத்திறனும் மன எழுச்சியும் வெளிப்படுகின்ற ஓர் அழகோவியமாக அது அமைந்தது.\n\nமரியா, மார்த்தா ஓவியம்.\nமரியாவையும் மார்த்தாவையும் இணைத்து வரைந்த ஓவியத்தில் கரவாஜியோ அந்த இரு கதாபாத்திரங்களின் உள்ளுணர்வை எழிலுற வெளிக்கொணர்கின்றார். மரியாவின் ஆடம்பரத்தையும் உலக நாட்டத்தையும் சித்தரிக்க ஃபில்லிடே தகுந்த உருமாதிரியாகவும், முக பாவனையில் சற்றே இறுக்கம் காட்டி, அதே நேரத்தில் அழுத்தமான தோரணையை வெளிப்படுத்தும் மார்த்தாவைச் சித்தரிக்க அன்னா பொருத்தமான உருமாதிரியாகவும் அமைந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49480"}, {"id": [739, 2], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "வரலாறு.\nகரவாஜியோவின் கலையை ஆதரித்தவர்களுள் முக்கியமான ஒருவர் கர்தினால் பிரான்செஸ்கோ மரியா தெல் மோந்தே என்பவர். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க கரவாஜியோ \"இசைக் கலைஞர்கள்\" என்னும் ஓவியத்தை 1595 அளவில் வரைந்தார்.\n\nஓவியத்தின் அமைப்பு.\nகரவாஜியோ வரைந்த இந்த ஓவியத்தில் நான்கு இளைஞர்கள் இசை எழுப்புவதில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் கிரேக்க-உரோமைய செவ்விய காலத்தை நினைவூட்டுகின்றன. மூன்று இளைஞர்கள் இசைக் கருவிகளை மீட்டுவதும் பாடலைப் பாடுவதுமாக உள்ளனர். நான்காம் இளைஞன் (பின்புறம், இடது) காம தேவனைப் போல உடையணிந்து, திராட்சைப் பழத்தைக் கொய்து எடுப்பதுபோல ஓவியர் சித்தரித்துள்ளார். திராட்சை இரசம் உள்ளத்துக்குக் கிளர்ச்சியூட்டுவதுபோல, இசை உள்ளத்தின் உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது என்னும் கருத்தோடு, இசை ஓவியங்களில் காம தேவனுக்கு இடம் கொடுப்பது அன்றைய வழக்கம். \n\nஓவியத்தில் இருப்போர்.\nஓவியத்தின் மையமாக இருக்கும் இளைஞன் கையில் யாழ் போன்ற நரம்புக் கருவி உள்ளது. அது கரவாஜியோவின் தோழன் மாரியோ மின்னீத்தி. அவனை அடுத்து, சற்றே பின்புறமாக, பார்வையாளரை நோக்கி இருக்கும் இளைஞன் ஓவியரின் சுய உருத்தோற்றம் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது. \n\nகாம தேவனைப் போல் இருக்கும் இளைஞன் கரவாஜியோ வரைந்த \"யாழ் இசைக்கும் கலைஞன்\" (\"The Lute Player\"), \"புனித பிரான்சிசின் பரவச நிலை\" (\"Saint Francis of Assisi in Ecstasy\") மற்றும் \"பழம் உரிக்கும் இளைஞன்\" (\"Boy Peeling Fruit\") ஆகிய ஓவியங்களில் சித்தரிக்கப்படுகின்ற அதே உருமாதிரி என்று தெரிகிறது. அவற்றை கரவாஜியோ சில ஆண்டுகளுக்கு முன் வரைந்திருந்தார்.\n\nஇசைப் பின்னணி.\nஇந்த ஓவியம் வரையப்பட்ட காலக் கட்டத்தில் திருச்சபை இசைக் கலையைப் பெரிதும் ஆதரித்தது. கர்தினால் பிரான்செஸ்கோ மரியா தெல் மோந்தே போன்ற கலை ஆர்வம் மிக்க திருச்சபைத் தலைவர்கள் பலர் கலைஞருக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்தனர். இசையின் மறுமலர்ச்சி ஏற்பட்ட அதே சமயத்தில் புதுப்புது வித இசையமைப்புகளும் ஊக்கம் பெற்றன. இருப்பினும், கரவாஜியோவின் இந்த ஓவியம் சமயக் கருத்தை வலியுறுத்துவதற்கு மாறாக உலகுசார் இசைப் பாணியையே முன்வைக்கிறது.\n\nஓவியத்தில் வரும் இளைஞர்கள் காதல் பாட்டு இசைக்கின்றனர். யாழ் இசைப்பவனின் கண்கள் கலங்கியிருக்கின்றன. ஒருவேளை காதல் தோல்வியின் இரேகைகள் அங்கே தெரியலாம். ஓவியத்தின் முன்னணியில் உள்ள வயலின் ஐந்தாம் கலைஞன் ஒருவன் இந்த ஓவியத்தில் இருப்பதை மறைமுகமாகக் காட்டுகிறது. ஒருவேளை ஓவியரின் மனத்தில் ஓவியத்தைப் பார்ப்பவரும் இசைக் குழுவில் இணைய அழைக்கப்படுவதாகக் கருதலாம். \n\nகரவாஜியோவின் சிறப்புமிக்க ஓர் ஓவியம்.\nஅதுவரை கரவாஜியோ வரைந்த ஓவியங்களுள் \"இசைக் கலைஞர்கள்\" ஓவியமே அதிக செறிவு மிக்கது. நான்கு மனித உருவங்களை இணைத்து வரைந்தது ஒரு சவாலாகவே இருந்தது. நான்கு கலைஞர்களும் தனித்தனியே, ஒருவர் மற்றவரோடு தொடர்பின்றி இருப்பதுபோல் தோன்றுகிறது. \n\nஇந்த ஓவியம் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இசைக் குறிப்புகளைக் கொண்ட ஏடும் சேதமடைந்துள்ளதால் அதில் எழுதப்பட்ட குறிப்புகளை முற்றிலுமாக அடையாளம் காண இயலவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49529"}, {"id": [739, 3], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "இவரது குறுகிய வாழ்க்கைக் காலத்தில் மற்ர ஓவியர்கள் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கை இவர் கொண்டிருந்தார். ஒருங்கு புள்ளி போன்ற நுட்பங்களைப் பயன்படுத்திப் பார்வைத் தோற்றத்தை ஓவியத்தில் முதன் முதலாகக் கொண்டு வந்தவர் இவரே. இவர் பன்னாட்டு கோதிக் பாணியில் இருந்தும், யென்டை டா பப்ரியானோ போன்ற ஓவியர்களின் நுணுக்கமான அலங்காரங்களைத் தவிர்த்தும் பார்வைத் தோற்ற நுட்பம், தூரத்தை உணர்த்தும் நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இயல்பான தன்மையை ஓவியங்களிற் கொண்டுவர முயற்சித்தார்.\n\nஇளமைக் காலம்.\nஇவர், யோவன்னி டி சிமோனி கசாய் என்பவருக்கும், சக்கோட்டா டி மார்ட்டினோகோ என்பவருக்கும் காஸ்டெல் சான் யோவன்னி டி அல்தூராவில் பிறந்தார். மசாச்சியோவின் தந்தை ஒரு ஆவண எழுத்துப் பதிவர் (notary). தாயார்புளோரன்சில் இருந்து சில மைல்கள் தொலைவில் இருந்த பார்பரீனோ டி முகல்லோ என்னும் நகரத்தில் உணவுச் சாலை ஒன்றை நடத்தியவரின் மகள். மசாச்சியோவின் குடும்பப் பெயர் அவரது தந்தை வழிப் பாட்டனாரின் தொழில் குறித்து உருவானது. அவர் தச்சுவேலை, பெட்டகங்களைச் செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தார். மசாச்சியோவின் தந்தை 1406 ஆம் ஆண்டில் இறந்தார். அப்போது இவருக்கு ஐந்து வயது. அதே ஆண்டில் இவருக்கு ஒரு தம்பி பிறந்த போது இறந்த தந்தையின் பெயரான யோவன்னி என்பதையே அவருக்கும் இட்டனர். பிற்காலத்தில் அவரும் லோ செகியா என அழைக்கப்பட்ட ஒரு ஓவியர் ஆனார். 1412 இல், மொன்னா ஜக்கோப்பா வயது முதிர்ந்த மருந்தாளர் ஒருவரை மணந்துகொண்டார். அவருக்கும் பல மகள்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் காஸ்டல் சான் யோவன்னியைச் சேர்ந்ததாக அறியப்பட்ட இன்னொரு ஓவியரான மரியோட்டோ டி கிறிஸ்தோபானோ (1393–1457) என்பவரை மணம்புரிந்தார். \n\nமசாச்சியோவின் ஓவியப் பயிற்சி குறித்துத் தகவல்கள் இல்லை. ஆனால், மறுமலர்ச்சிக்கால ஓவியர்கள் தமது 12 ஆவது வயதில் தொடங்கி, மரபு வழியாக ஒரு குருவிடம் தொழிற் பயிற்சி பெறுவர். இப்பயிற்சிக்காக மசாச்சியோ புளோரன்சுக்குச் சென்றிருக்கக்கூடும். \n\nமுதல் படைப்புக்கள்.\nமசாச்சியோவினால் வரையப்பட்டதாகக் கருதப்படும் முதல் படைப்பு \"சான் யொவெனாலே டிரிப்டிக்\" (San Giovenale Triptych) (1422) என்னும் ஓவியம் ஆகும். இது தற்போது புளோரன்சு நகருக்கு மிக அண்மையில் உள்ள காஸ்சா டி ரெச்செல்லோ (Cascia di Reggello) அருங்காட்சியகத்தில் உள்ளது.உஃப்பிசியில் உள்ள \"செயின்ட் ஆனுடன் கன்னியும் குழந்தையும்\" (1424) என்னும் ஓவியமும் இவ்வாறான முதல் ஓயங்களுள் ஒன்று. \n\n1961 இல் மசாச்சியோவின் சொந்த நகரத்துக்கு மிக அண்மையில் உள்ள கசியா டி ரெச்செல்லோ என்னும் இடத்தில் உள்ள சான் யொவெனாலே தேவாலயத்தில் இருந்து சான் யொவனாலே ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_123139"}, {"id": [739, 4], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "இந்த ஓவியம் முதன்முதலாக 1874 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதலாவது சுதந்திர ஓவியக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. \n\nஉசாத்துணைகள்.\n- முதலாவது உணர்வுப்பதிவுவாதக் கண்காட்சியின் (1874) இணையப் பதிப்பு. விபரப் பட்டியல்களினதும், விமர்சகர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1832"}, {"id": [739, 5], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "அந்த ஓவியம் முதன்முறையாக \"ஷூலியேன் லேவி\" கலைக்கூடத்தில் 1932இல் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் 1934இலிருந்து நியூயார்க்கில் உள்ள \"தற்காலக் கலைப்பொருள்கள் காட்சியகத்தில்\" வைக்கப்பட்டுள்ளது. \n\nஎளிதில் அடையாளம் காணக்கூடிய இந்த ஓவியம் மக்கட்கலை ஊடகங்களில் அடிக்கடி இடம்பெறுகிறது.\n\nஓவியத்தின் விவரிப்பு.\nமெதுவாக உருகி வழிகின்ற சட்டப்பைக் கடிகாரம் (\"pocket watch\") இந்த ஓவியத்தில் மைய இடம் பெறுகிறது. இந்த ஓவியம் அடிமன வெளிப்பாட்டியம் (\"Surrealism\") என்ற பெயரில் 1930களில் ஐரோப்பாவில் எழுந்த புரட்சி இயக்கத்தின் ஒரு சான்றாக உள்ளது. \n\nமென்மை, கடுமை என்னும் இரு பண்புகளும் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும்போது என்ன நிகழும் என தாலீ இந்த ஓவியத்தில் காட்ட விழைகிறார். பிரபஞ்சத்தில் நிலையான ஒழுங்கு உண்டு என்று நினைக்கின்ற மனது \"கடுமை\"யைக் குறிக்கிறது என்று கொண்டால், அந்த ஒழுங்கு உருகி இளகுவது \"மென்மை\"யைக் குறிக்கிறது. காலம், இடம் இரண்டுமே நெகிழ்ச்சி கொண்டவை என்பது அடிமன அனுபவம். \n\nஅந்த அனுபவம் ஓவியமாக தாலீயின் கைகளில் உருவெடுக்கிறது என்பது ஒரு விளக்கம். \n\nஇருப்பினும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொதுச் சார்புக் கோட்பாடு என்ற பெயரில் வெளியிட்ட இயற்பியல் கொள்கையை சால்வதோர் தாலீ ஓவியமாக்கினாரா என்ற கேள்விக்கு ஓவியர்தாமே அளித்த பதில்: \"சூரிய வெப்பத்தில் மென் பாலடைக்கட்டி உருகுவதுதான் கடிகாரம் உருகுவதாகக் காட்டும் இந்த ஓவியத்துக்கு அடிமன விளக்கம் என்னும் அடிப்படையாக அமைந்தது.\"\n\nசிக்மண்ட் பிராய்ட் என்னும் உளநிலைப் பகுப்பாய்வு அறிஞர் எடுத்துரைத்த அடிமனக் கொள்கை சால்வதோர் தாலீயின் ஓவியத்தின் அடிப்படையாக உள்ளது. 1945இல் சப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீச்சு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தாலீ இந்த ஓவியப் பாணிக்கு மெருகூட்டினார்.\n\nஓவியத்தில் காணும் பொருள்களும் அவற்றின் விளக்கமும்.\nகனவு நிலையில், காலமும் இடமும் தாண்டிய விதத்தில், ஓவியத்தின் நடுப்பகுதியில் ஒரு மனித உரு உள்ளது. அது விசித்திரமான முறையில் முகங்குப்புற புழுதியில் விழுந்துகிடக்கிறது. இந்த உருக்குலைந்த மனித உருவை தாலீ தாம் வரைந்த பல ஓவியங்களில் சேர்த்துள்ளார். அது மனிதரைப் பொதுவாகவும், தம்மைக் குறிப்பாகவும் சுட்டுவதாக அவரே விளக்கியுள்ளார்.\n\nஓவியத்தின் பின்புலத்தில் ஒரு மலைத்தொடர் உள்ளது. அது மட்டுமே \"நிலை\"யாக உள்ளது. பிற பொருள்கள் நெகிழ்ச்சியுற்றும், வழிந்து சென்றும், உருக்குலைந்தும் தோற்றமளிக்கின்றன. மனித அடிமனத்தில் காலமும் இடமும் வேறுபாடு இன்றி ஒன்றோடொன்று தொடுகின்றன. காலமே உருக்குலைந்து போகிறது. மரக்கிளையில் பச்சை இல்லை, மாறாக அது பட்டுப்போய் காலத்தைச் சுமந்து, சாவு தவிர்க்க இயலாது என உணர்த்துகிறது.\n\nஓவியத்தின் கீழ்ப்பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சட்டைப்பைக் கடிகாரம் உள்ளது. அது அழுகியதுபோலவும், அதன் மேல் எறும்புகள் ஊர்வதுபோலவும் ஓவியம் காட்டுகிறது. காலம் என்பது நிலையற்றது என்னும் கருத்து ஆங்கே துலங்குகிறது. எறும்புகளைச் சாவுக்கும் பிறப்பைக் காட்டும் பெண்குறிக்கும் அடையாளமாகச் சித்தரிப்பது தாலீயின் பாணி ஆகும். \n\nகனவு நிலையிலும் அடிமன நிலையிலும் எதார்த்தம் என்பது உறுதியாக நிலைகொள்ளாமல் இளகுநிலையில் உள்ளதை ஓவியத்தின் நடுவிலுள்ள மனித உரு காட்டுகிறது. அந்த முகப்பகுதியில் ஒரு கண் மூடியிருக்கிறது. கண்ணின் இமையில் முடிவரிசை அடர்த்தியாக உள்ளது. அந்த மனித உருவும் கனவு நிலையில் உள்ளது. ஒருவேளை இந்த ஓவியமே சால்வதோர் தாலீ அனுபவித்த ஒரு கனவின் சித்திரமாக இருக்கலாம். கனவு காணும்போது காலம் கடந்துசெல்வது எப்படித் தெரிகிறது என்பதன் சித்திரமாகவும் இருக்கலாம்.\n\nநினைவு என்பது காலத்தின் நீட்சி என்று கொண்டால், அந்த நினைவு நிலையாக இருப்பதில்லை, மாறாக நெகிழ்ச்சியோடு நீள்கிறது. எனவே \"நீங்கா நினைவு\" கனவிலும் கனவிலி நிலையிலும் நீடிக்கிறது. \n\nஓவியத்தின் நிலப்பகுதி.\nஎசுப்பானியா நாட்டின் கத்தலோனியா பிரதேசத்தில் உள்ள க்ரூசு முனை (Cap de Creus) என்னும் இடத்தில் அமைந்த பாறைத் தொகுப்புதான் தாலீயில் ஓவியத்தில் பின்னணியாக, வலது மேற்புறத்தில் காட்டப்படுகிறது. தாலீ தாம் பிறந்து வளர்ந்த கத்தலோனியா நிலப்பகுதியைத் தம் ஓவியங்களில் காட்டுவது வழக்கம். ஓவியத்தின் முன்னணியில் இருள்போலப் படர்ந்து கருமையாகத் தோற்றமளிப்பது பானி என்னும் மலையின் தோற்றம் ஆகும்.\n\nஓவியத்தின் பிற பதிப்புகள்.\nதாலீ இந்த ஓவியத்தின் கருத்தைத் தழுவி வேறு படைப்புகளையும் உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கிய ஓர் ஓவியம் \"நீங்கா நினைவு கலைதல்\" (\" The Disintegration of the Persistence of Memory\") என்னும் 1954 ஆண்டு சித்திரம் ஆகும். \n\nஅந்த ஓவியத்தில் \"நீங்கா நினைவு\" ஓவியத்தில் காணும் பொருள்கள் சிதைவதாகவும், அவற்றிற்குக் கீழே அடிமன நிலையில் சதுரப் படிகங்கள் வைக்கப்பட்டு அப்படிகங்களின் இடை வழியே நோக்கும்போது அடிமட்டத்தில் வேறு பொருள்கள் தோன்றுவதாகவும் சித்திரம் உள்ளது. இதிலும் அடிமன வெளிப்பாட்டுக் கொள்கை தெரிகிறது. அந்த ஓவியம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரக் காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது.\n\nகல்படிம முறையிலும் கல்லோவிய முறையிலும் தாலீ \"நீங்கா நினைவு\" ஓவியத்தில் உள்ள சட்டைப்பைக் கடிகார நெகிழ்ச்சி உருவகத்திற்கு உருக்கொடுத்து, படைப்புகளை ஆக்கியுள்ளார். அவை \"நீங்கா நினைவு கல்லோவியம்\" (\"Persistence of Memory\"), \"காலத்தின் மேன்மை\" (\"Nobility of Time\"), \"காலத்தின் முகத்தோற்றம்\" (\"Profile of Time\"), \"நடனமாடும் மூன்று கடிகாரங்கள்\" (\"Three Dancing Watches\") என்பவை ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- The Persistence of Memory on Authentic Society\n- \"The Persistence of Memory\" in the MoMA Online Collection\n- \"Keep your eyes wide shut\" by Kelly Grovier in The Observer\n- \"The mapping cylinder\" from the Fomenko et al. book\n- \"Homotopic Topology\"\n- \"Salvador Dali Museum\", St. Petersburg FL USA\n\n\n\n\n", "document_id": "ta_ta_47489"}, {"id": [739, 6], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "காரணம்.\nநீலக்காலம் எப்போது தொடங்கியது என்பது குறித்துத் தெளிவில்லை. இது எசுப்பெயினில் 1901 வசந்த காலத்தில் அல்லது பாரிசில் அவ்வாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கண்டிப்பான நிறப் பயன்பாடும், அவர் அடிக்கடி பயன்படுத்திய விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், குடிகாரர்கள் போன்ற சோகத்துக்குரிய விடயங்களும், பிக்காசோவின் எசுப்பானியப் பயணத்தின் செல்வாக்காலும், அவரது நண்பர் கார்லோசு கசாகெமாசு தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் உண்டான சோகத்தின் விளைவாலும் ஏற்பட்டது. \n\nதனது நண்பனின் இறப்புச் செய்தியைக் கேட்டதிலிருந்துதான் நீல நிறத்தில் ஓவியங்களை வரையத் தொடங்கியதாக பிக்காசோவே ஒருமுறை கூறியிருந்தபோதும், கலை வரலாற்றாளரான எலன் செக்கெல் இதுகுறித்துச் சில ஐயங்களை எழுப்பியுள்ளார். இவரது கூற்றுப்படி, கசாகேமா பாரிசில் இறக்கும்போது பிக்காசோ அங்கு இல்லை. பிக்காசோ மே மாதம் பாரிசுக்குத் திரும்பியபோது இறந்த நண்பனின் கலையகத்தில் பல வாரங்கள் தங்கி ஒரு கண்காட்சிக்குத் தயார்படுத்தினார். அக்காலத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் பளிச்சிடும் நிறங்களையும், பகட்டான விடயங்களையும் கொண்டிருந்தன. 1901ல் பிக்காசோவின் உளவியல் நிலைமை மோசமானது. அவ்வாண்டின் பிற்பகுதியில் பிக்காசோ கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளானார். இதனால், இவர் தனது ஓவியங்களில் நீலச் சாயையைக் கூடுதலாகப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆண்டின் முற்பகுதியில் இவரது நண்பர் இறந்தபோது பிக்காசோ வரைந்த \"கசாகெமாசின் இறப்பு\" (La mort de Casagemas) என்னும் ஓவியத்தில் பிரகாசமான நிறங்களே பயன்படுத்தப்பட்டிருந்தன. நீலக்காலத்தின் முதல் ஓவியம் என்று கொள்ளத்தக்கது \"தனது சவப்பெட்டியில் கசாகெமாசு\" எனத் தலைப்பிட்ட ஓவியம் ஆகும். இவ்வோவியத்தை வரைந்து முடித்த காலத்தில் பிக்காசோ மோசமான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்தார். வழக்கமாக மற்றவர்களுடன் பழகுவதில் விருப்பம் கொண்டவரான பிக்காசோ இக்கட்டத்தில் தனது நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கியிருந்தார். இவரது மன அழுத்தத்தின் தாக்கம் பல ஆண்டுகள் நீடித்தது. \n\n1901க்கு முன்னர் பிக்காசோவின் தொழில் சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால், அவர் தனது ஓவியங்களுக்கான விடயங்களாக ஏழைகளையும், விலக்கிவைக்கப்பட்டவர்களையும் பயன்படுத்தியதுடன், நீலச் சாயைகள் மூலம் துயரங்களை வெளிப்படுத்தத் தொடங்கியபோது, பொதுமக்களும், திறனாய்வாளர்களும் இவரது ஓவியங்களிலிருந்து விலகிச் சென்றனர். மக்கள் இவ்வாறான ஓவியங்களைத் தமது வீட்டுச் சுவர்களில் தொங்கவிட விரும்பவில்லை. பிக்காசோ தொடர்ந்தும் இவ்வகை ஓவியங்களையே வரைந்தார். இதனால் அவரது பொருளாதார நிலையும் மோசமானது. \n\n1904ம் ஆண்டுக்குப் பின்னரே நிலைமை மாறியது. இதன் பின்னர் பிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம் தொடங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70026"}, {"id": [739, 7], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகராகிய வாஷிங்டனில் அமைந்துள்ள தேசிய கலைக்கூடத்தில் இந்த ஓவியம் 1956இல் வைக்கப்பட்டது. அதுவரையிலும் அந்த கலைக்கூடத்தில் பெரும்பான்மை மக்களால் போற்றப்பட்ட ஓவியமாக இருந்தது பியேர் ஓகுஸ்த் ரெனுவா (\"Pierre-Auguste Renoir\") என்னும் கலைஞரின் படைப்பாகிய \"பூவாளி பிடித்த சிறுமி\" (\"A Girl with a Watering Can\") என்னும் ஓவியமே. அதன் இடத்தை தாலீயின் ஓவியம் பிடித்துக்கொண்டது. இன்று தேசிய கலைக்கூடத்தில் மக்கள் போற்றும் முதன்மை ஓவியமாக \"இறுதி இராவுணவு அருட்சாதனம்\" ஓவியம் விளங்குகிறது.\n\nபுதுக் கலைப்பாணி.\nசால்வதோர் தாலீ அடிமன வெளிப்பாட்டியம் என்னும் புரட்சிக் கலைப்பாணியில் ஓவியங்களை வரைந்தார். அதன்பின் பண்டைச் செவ்விய கிறித்தவ கருத்துருக்களை நவீனத்தோடு அவர் இணைக்கத் தொடங்கினார். அதன் பயனாக, உருவான படைப்புகளுள் சில:\n- சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்) (\"Christ of Saint John of the Cross\")\n- \"புனித வனத்து அந்தோனியார் சோதிக்கப்படுதல்\" (\"The Temptation of St. Anthony\")\n- \"மிகுகனசதுர சிலுவையில் இயேசு\" (\"Corpus Hypercubus\")\n- \"லிகாத் துறைநகர அன்னை மரியா\" (\"The Madonna of Port Lligat\")\n- \"அணுநிலைச் சிலுவை\"(\"Nuclear cross\")\n- \"பொதுச் சங்கம்\" (\"The Ecumenical Council\")\n\nகணித விகிதப் பாணி.\nதாலீ உருவாக்கிய \"இறுதி இராவுணவு அருட்சாதனம்\" என்னும் ஓவியத்தில் பொன் விகிதம் என்னும் கணித வாய்பாடு செயலாக்கம் பெறுகிறது. \n\nதாலீ வரைந்த இந்த ஓவியத்தின் நீளமும் அகலமும் பொன் விகிதத்தின்படி அமைந்துள்ளன. மேலும், இயேசுவும் அவருடைய நண்பர்களும் அமர்ந்திருக்கின்ற உணவு மேசையைச் சூழ்ந்து குவிந்துள்ள அமைப்பு பன்னிருகோணம் (\"dodecahedron\") ஆகும். பன்னிருகோண வடிவத்தின் பண்புகளை விவரித்த பிளேட்டோ என்னும் பண்டைய மெய்யியலார் \"வான வெளியில் (பன்னிரு) கிரகத் தொகுப்புகளைச் சூழ்ந்து அணிசெய்ய கடவுளே பயன்படுத்திய வடிவம் அது\" என்று கூறியுள்ளார். பன்னிருகோண வடிவும் பொன் விகிதத்தோடு நெருங்கிய தொடர்புடையது. குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற மூன்று பொன் விகித செங்கோண முக்கோணங்கள் பன்னிருகோண வடிவத்தை உருவாக்குகின்றன.\n\nவிமர்சனங்கள்.\nதாலீ வரைந்த இந்த ஓவியத்தில் குறைகண்டோருள் பிரான்சிசு ஷேஃபர் (\"Francis Schaeffer)\", பவுல் டில்லிக் (\"Paul Tillich\") என்னும் இறையியலாரும் அடங்குவர். ஷேஃபர் கூறியது:\n\"தெளிவில்லாத இருப்பியல்வாத அடிப்படையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில் காணும் கிறித்து புலன்களுக்கு எட்டாதவராக உள்ளார். அவருடைய சீடர்கள் தெளிவாக, திடப்பொருள்முறையில் உள்ளார்கள். சால்வதோர் தாலீ, திடப்பொருள் காட்சியைவிடத் தெளிவற்ற, கலக்கமான காட்சியைச் சக்தியாகக் கருதி உள்ளார்ந்த அர்த்தம் வாழ்வுக்குக் கிடைப்பதாகக் கூறுகிறார். அந்த அர்த்தத்தைக் கொடுப்பதற்காக மேலே ஒரு கூரையை அமைத்துள்ளார். இங்கே கிறித்தவப் பார்வை மறைந்துவிட்டது.\"\n\nபவுல் டில்லிக் என்னும் இறையியலாரும் தாலீயின் ஓவியத்தைக் குறைகூறினார். சமய எழுச்சி என்ற பெயரில் தாலீ தரும் ஓவியம் பொருளற்றதாக, வெறும் குப்பையாகவும் (\"\"simply junk!\"\") உள்ளது என்பது அவரது கருத்து.அப்படத்தில் இருக்கின்ற இயேசு \"அமெரிக்காவின் அடிப்பந்தாட்ட வீரர் போல, திடகாத்திரமான உடலோடு காட்டப்பட்டுள்ளார். அது தவறு\" என்றார் டில்லிக். இயற்கையை மகிமைப்படுத்தும் இந்த முயற்சி வெறுக்கத்தக்கது என்பது அவரது பார்வை.\n\nஎதிர் விமர்சனம்.\nமேலே கூறிய இரு இறையியலாரும் தாலீயின் ஓவியத்தைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்று வேறு விமர்சகர்கள் கூறுகின்றனர்.\n\nஅவர்கள் கருத்துப்படி, தாலீயின் ஓவியத்தை லியொனார்டோ டா வின்சி வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்தை முற்றிலும் ஒத்ததாகக் கருதுவது தவறு. இயேசுவைச் சூழ்ந்து பன்னிரண்டு பேர் அமர்ந்து இருப்பது அத்தோற்றத்தைத் தரக்கூடும். ஆனால் தாலீ தரும் பொருள் அதைவிட ஆழமானது.\n\nசால்வதோர் தாலீயின் கத்தோலிக்க சமய நம்பிக்கை வெளிப்படுதல்.\nஇந்த ஓவியத்தை தாலீ வரைந்தபோது (1955) அவர் கத்தோலிக்க சமயத்திற்குத் திரும்பிவிட்டிருந்தார். அவருடைய மனமாற்றம் நிகழ்ந்தது 1949இல் ஆகும். அதற்கு முன்னோடியாக அமைந்தது தாலீ எசுப்பானியப் புனிதரான சிலுவையின் புனித யோவான் என்பவருடைய இறையியல் கவிதைகளால் கவரப்பட்டு, கிறித்தவ சமயத்தைச் சார்ந்த பொருள்கள் குறித்து கலையாக்கம் செய்யத்தொடங்கியது ஆகும். வெளிப்படையாகக் கிறித்தவப் பொருள்பற்றி தாலீ 1946இல் வரைந்த முதல் ஓவியம் \"புனித வனத்து அந்தோனியார் சோதிக்கப்படுதல்\" (\"The Temptation of St. Anthony\"). கத்தோலிக்க சமய நம்பிக்கையை வெளிப்படையாகத் தழுவிய காலத்திலிருந்து, தாம் அடிமன வெளிப்பாட்டியத்தின் கூறுகளோடு, செவ்வியம் மற்றும் மறுமலர்ச்சிக் காலக் கலைக்கூறுகளையும் இணைத்துக் கலையாக்கம் செய்ய உறுதிபூண்டார்.\n\nஅறிவியலும் சமயமும் முரணாகா.\nசால்வதோர் தாலீ நவீன கால அறிவியல் முன்னேற்றங்களைத் தம் கலையாக்கத்தில் இணைப்பதில் எப்போதுமே ஆர்வம் காட்டினார். அணுக்கரு இயற்பியல் (\"nuclear physics\") மனித அறிவுக்குக் கொணர்ந்த இயற்கை இரகசியங்களை ஆன்மிக உண்மைகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தினார். எனவே, அவருடைய பார்வையில் சமயமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அன்று. மெய்யியல் துறை, அறநெறித் துறை, கலைத்துறை, உயிரியல் துறை ஆகியவற்றின் எந்தவொரு கண்டுபிடிப்புமே கடவுள் மறுப்புக்கு இட்டுச்செல்வதில்லை என்பது அவருடைய கருத்து.\n\nசிக்மண்ட் பிராய்டின் உளநிலைப் பகுப்பாய்வு, கனவு வெளிப்பாடுகள் போன்றவற்றைக் கைவிடாமலே அவர் கிறித்தவக் கருத்துகளையும் நவீன கலைப்பாணியையும், குறிப்பாக அடிமன வெளிப்பாடுகளையும் இணைக்கின்ற வழியைத் தம் கலைப்படைப்புகளில் கையாண்டார். \nஓவியத்தின் விளக்கம்.\nதாலீயின் \"இறுதி இராவுணவு அருட்சாதனம்\" என்ற ஓவியத்தைத் துல்லியமாக ஆய்ந்தால் பல ஆழ்ந்த சமய உண்மைகளைக் கண்டுகொள்ளலாம்:\n- இயேசுவின் முகம் ஓவியத்தின் மையமாக அமைந்துள்ளது. அது தொடுவானக் குறுக்குக்கோட்டின் மையமாக இருப்பதோடு, சூரிய ஒளிக்கதிர் விரிந்துபரவுகின்ற குவிமையமாகவும் உள்ளது.\n- ஓவியத்தின் நடு மேற்பகுதியில் தெரிகின்ற உருவம் ஒளிபுகு நிலையில் அமைந்து, கைகளை அகல விரித்து, ஓவியத்தில் உள்ள அனைவரையும் அன்போடு அரவணைப்பதாக உள்ளது. அந்த உருவத்தின் உடல் மேற்பகுதி மட்டுமே உள்ளது. அதன் தலை தெரிவதில்லை, கழுத்துப்பகுதி வரையே தெரிகிறது. இந்த துண்டிக்கப்பட்ட உருவம் இயேசுவைக் குறிக்கிறது என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். ஆனால், இது கிறித்தவ மறைக்கு அடிப்படையான உண்மையாக இருக்கின்ற மூவொரு இறைவன் அல்லது திரித்துவம் என்னும் மறைபொருளில் முதலில் குறிப்பிடப்படுகின்ற தந்தையாம் கடவுளை தாலீ உருவகிக்கும் கலைப்பாணி ஆகும். கடவுளின் உடனிருப்பு மனிதரோடு உண்டு என்றாலும், அவரை முழுமையாக அறிந்துகொள்ள மனிதரின் சிற்றறிவால் இயலாது என்பதைக் குறிக்க தாலீ, தந்தையாம் கடவுள் உருவத்தின் தலை மனிதக் கண்களுக்குத் தெரியாநிலையில் இருப்பதாக ஓவியத்தை வரைந்துள்ளார்.\n- ஓவியத்தின் நடுவில், ஒளிபுகுநிலையில் இருக்கின்ற இயேசு உருவத்தின் கைகள் மற்றொரு உண்மையைச் சுட்டுகின்றன. இயேசுவின் இடது கை அவர்தம் நெஞ்சத்தை நோக்கி உள்ளது. அவரது வலது கை மேலே உயர்ந்துள்ளது. அதில் பெருவிரலும் ஆட்காட்டி விரலும் தந்தையாம் கடவுளைச் சுட்டிக்காட்டுகின்றன.\n- இவ்வாறு ஒரு கையால் தம்மையும் மறு கையால் தந்தையையும் இயேசு சுட்டிக்காட்டுவதன் பொருளை அறிய வேண்டும் என்றால் விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டின் யோவான் நற்செய்தியைப் புரட்டவேண்டும். அங்கே இயேசுவின் இறுதி இராவுணவின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது:\n\"அப்போது பிலிப்பு, இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இயேசு அவரிடம் கூறியது: 'பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, \"தந்தையை எங்களுக்குக் காட்டும்\" என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே...\" (யோவான் 14:8-10)\n- இவ்வாறு, தந்தையாம் கடவுளோடு தமக்குள்ள நெருங்கிய ஒன்றிப்பைக் குறிப்பிடும் இயேசுவின் சொற்களுக்கு தாலீ ஓவிய வடிவம் அளித்துள்ளார்.\n- தந்தையாம் கடவுளின் முகம் மனிதருக்குத் தெரிவதில்லை. அதாவது கடவுள் பற்றிய முழு அறிவும் மனிதரின் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை. இது விவிலியத்தின் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் விடுதலைப் பயணம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது:\n\"ஆண்டவர் மோசேயிடம், 'என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது' என்றார்\" (விடுதலைப் பயணம் 33:20)\n- மூவொரு கடவுள் என்னும் கருத்துருவகத்தில் மூன்றாம் ஆளாய் இருப்பவர் தூய ஆவி. அவரைப் புறா வடிவில் உருவகிப்பது கிறித்தவ மரபு. தாலீயும் தூய ஆவியைப் புறா வடிவில் தம் ஓவியத்தில் இணைத்துள்ளார். ஓவியத்தில் இருக்கும் இயேசுவின் இடது கைக்கு மேல் அவரது தோள் அருகே தலைமுடியை இணைத்து நாடியைத் தொடுவதுபோன்று புறா உருவம் உள்ளது. இவ்வாறு தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய மூவொரு இறைவன் என்னும் மறைபொருள் தாலீயின் ஓவியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n- தாலீ ஓவியத்தின் அமைப்பிடமும் தனித்தன்மை கொண்டுள்ளது. இயேசுவும் நண்பர்களும் சூழ்ந்திருக்கும் மேசைக்குப் பின்புறத்தில் ஐங்கோண வடிவ அமைப்பு உள்ளது. அது பன்னிருகோண வடிவமைப்பின் (\"dodecahedron\") பகுதியாகக் காட்சியளிக்கின்றது. அந்த வடிவமைப்பும் ஒளிபுகு நிலையில் உள்ளது. பன்னிருகோண வடிவமைப்பு என்பது பண்டைய கலாச்சார மரபில் கடவுள் உறைகின்ற விண்ணகத்தைக் குறித்தது. அங்குதான் ஓவியம் காட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. கட்டட அமைப்பு கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் தந்தையாம் கடவுளின் நிழல் அங்கே தெரிகின்றது. அவரது பரந்து விரிந்த கைகள் மண்ணகத்தையும் விண்ணகத்தையும் அரவணைக்கின்ற பாணியில் ஓவியம் காட்டுகிறது.\n- வழக்கமாக இயேசுவின் இறுதி இராவுணவு ஓவியங்களில் இருப்பதுபோல, இந்த ஓவியத்திலும் இயேசுவோடு பன்னிரு திருத்தூதர்கள் உணவருந்தும் பாணியில் மேசையைச் சூழ்ந்து அமர்ந்திருப்பதுபோல மேலெழுந்த வாரியான பார்வைக்குத் தோன்றலாம். ஆனால், சரியாகக் கூர்ந்து நோக்கினால் இயேசுவோடு உள்ளவர்கள் பன்னிரு திருத்தூதர்கள் அல்ல என்பது தெரியவரும். வலதுபுறம் இருக்கும் ஆறுபேரும் இடதுபுறம் இருக்கும் ஆறுபேரின் \"ஆடி எதிர்உருவம்\" (\"mirror image\") என்பதாக உள்ளனர். ஒத்த இரட்டையர்கள் (\"identical twins\") ஆறு இணையாகக் காட்டப்படுவதுபோல் ஓவியம் உள்ளது. எனவே, இயேசுவைப் பின்சென்று அவருடைய சீடர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர்கள் ஓவியத்தில் குறிக்கப்படவில்லை என்பது தெளிவு.\n- இந்த ஓவியத்தில் இயேசுவோடும் தந்தை மற்றும் தூய ஆவியோடும் வேறு யார்யார் உள்ளனர் என்பது முக்கியமன்று, மாறாக அவர்களுடைய செய்கைகள் எதைக் குறிக்கின்றன என்று அறிவதே முக்கியம் என்னும் வகையில் தாலீயின் ஓவியம் உள்ளது.\n- படத்தில் உள்ள பன்னிருவரும் தாழ்ந்து பணிந்து வழிபடும் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கவனம் இயேசுவை நோக்கி இருக்கவில்லை. அவர் கண்களுக்குப் புலப்படும் வகையில் அவர்களோடு அமர்ந்திருக்கவில்லை. மாறாக, புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒளிபுகு நிலையில் காட்டப்படுகிறார். படத்தில் நேரடியாகப் புலனாகின்ற பன்னிருவரும் (ஆறு இணையான இரட்டையர்கள்) பீடத்தை நோக்கித் திரும்பியுள்ளனர். பீடத்தின்மீது வைக்கப்பட்டிருக்கும் பொருள்களை முன்னிட்டுத்தான் அவர்கள் தாழ்ந்து பணிந்து வழிபடும் உடல்செயல் நிலையில் உள்ளனர். பீடத்தின்மீது இருப்பதோ இயேசு கிறித்துவின் உடலும் இரத்தமும் அடங்கிய நற்கருணை ஆகும். அதுவே அப்பத்தின் வடிவிலும் திராட்சை இரசத்தின் வடிவிலும் ஆங்கு உள்ளது.\n\nநற்கருணையில் கிறித்துவின் உடனிருப்பு ஓவியத்தின் கருப்பொருள் ஆதல்.\nசால்வதோர் தாலீ வரைந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி என்னும் பேர்போன கலைஞர் வரைந்த இயேசுவின் இறுதி இராவுணவு ஓவியத்தைப் போன்று, இயேசு தம் சீடர்களோடு அமர்ந்து உணவருந்தியதைக் குறிப்பது அல்ல. மாறாக, தாலீயின் ஓவியம் நற்கருணையில் இயேசு உண்மையாகவே உடனிருக்கிறார் என்னும் உண்மையைக் கலைவடிவில் காட்டுகிறது. \n\nஇயேசு அப்ப இரச வடிவத்தில் உண்மையாகவே நற்கருணையில் உள்ளார் என்பது கத்தோலிக்கரின் ஆழ்ந்த நம்பிக்கை. அந்த உடனிருப்பின் உட்பொருள் என்னவென்பதை தாலீ கலைவடிவில் வெளிக்கொணர்கிறார். நற்கருணை என்பது ஒரு அருட்சாதனம். அருட்சாதனம் என்றால், \"புலனாகா எதார்த்தத்தைப் புலனாக்கும் அடையாளம்\" என்று பொருள். \n\nதாலீயின் ஓவியத்தில் பீடத்தைக் குறிக்கும் மேசையின்மீது அப்பமும் இரசமும் உள்ளன. அவற்றின்முன்னே புலனாகா விதத்தில் (ஒளிபுகு நிலையில்) இயேசு கிறித்து உள்ளார். அவரே \"கடவுளின் அருட்சாதனம்\" என்னும் வகையில் தந்தையாம் கடவுளை உலகுக்கு வெளிப்படுத்துகிறார். \n\nநற்கருணைக் கொண்டாட்டம் என்று அழைக்கப்படுகின்ற திருப்பலியின்போது என்ன நிகழ்கிறது என்பதை சால்வதோர் தாலீ ஓவியமாகச் சித்தரிக்கிறார். மண்ணகத்தில் நிகழும் நற்கருணை வழிபாடு, விண்ணக எதார்த்தத்தை மண்ணகத்துக்குக் கொணர்கிறது என அவர் ஓவியத்தில் காட்டுகிறார். இயேசு நற்கருணையில் உண்மையாகவே உள்ளார் என்னும்போது இயேசு வெளிப்படுத்துகின்ற தந்தையாம் கடவுளும் அங்குள்ளார். குழுவாக இணைந்து வழிபடுகின்ற திருச்சபை தூய ஆவியின் உடனிருப்புக்குச் சான்றாக உள்ளது.\n\nமூவொரு கடவுள் எங்கு உள்ளாரோ அங்கே விண்ணகம் உள்ளது. அது புறக்கண்களுக்குத் தெரிவதில்லை, ஆனால் இறைவேண்டலில் ஈடுபட்டு வழிபடுகின்றோருக்கு அது உள்ளார்ந்த விதத்தில் புலனாகின்றது. இதுவே சால்வதோர் தாலீ வரைந்த \"இறுதி இராவுணவு அருட்சாதனம்\" என்னும் ஓவியத்தின் உட்பொருள். \n\nமேலும் காண்க.\n- இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)\n- image at Dali Gallery\n\n\n\n\n", "document_id": "ta_ta_47507"}, {"id": [739, 8], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "கீழே உள்ள படத்தில் உள்ள ஓவியம்.\nஅரசன் ஒருவன் யானைமீது இருக்கும் காட்சியைக் காட்டும் ஓவியம் இது. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் களிற்றின்மீது இருந்து பகைவை அழித்தான். சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி கருவூருக்கு யானைமேல் வந்தபோது அவனது யானை மதம் பிடித்து ஓடியது. இது போன்ற ஓர் வரலாற்றைக் காட்டும்ஃ ஓவியம் இது.\n\nஉசாத்துணை.\n- http://dinamani.com/tamilnadu/article957516.ece?service=print\n- http://temple.dinamalar.com/news_detail.php?id=17103\n\n\n\n\n", "document_id": "ta_ta_50008"}, {"id": [739, 9], "question": "<Query> என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.", "document": "கிழக்கத்திய ஓவியங்களிலும், மாற்றங்கள் நிகழ்ந்தே வந்தன. ஆபிரிக்க ஓவியம், இஸ்லாமிய ஓவியம், இந்திய ஓவியம், சீன ஓவியம், ஜப்பானிய ஓவியம் என்பன மேற்கத்திய ஓவிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மறுதலையாக, மேற்காட்டிய கிழக்கத்திய ஓவிய வகைகளின் வளர்ச்சியிலும் மேற்கத்திய செல்வாக்குக் காணப்படுகின்றது.\n\nவரலாற்றுக்கு முந்திய காலம்.\nஅறியப்பட்டவற்றுள் மிகப் பழைய ஓவியங்கள் எனக் கருதப்படுவன பிரான்சின் குரோட்டே சோவெட்டில் (\"Grotte Chauvet\") உள்ள ஓவியங்கள் ஆகும். சில ஆய்வாளர்கள் இவற்றை 32,000 ஆண்டுகள் வரை பழமையானவை என்கின்றனர். சிவப்பு நிறக் களிகள் கொண்டு வரையப்பட்டுள்ள அல்லது செதுக்கப்பட்டுள்ள இவ்வோவியங்களில், குதிரைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள், எருமைகள், மனிதர்கள் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை வேட்டைக் காட்சிகளாகவே உள்ளன. குகை ஓவிய எடுத்துக் காட்டுகள், பிரான்ஸ், இந்தியா, ஸ்பெயின், போர்த்துக்கல், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உட்பட உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. இவற்றை உருவாக்கிய மனிதர் இவற்றை என்ன நோக்கத்துக்காக ஆக்கினர், இவை தொடர்பில் எவ்வாறான பொருள் விளக்கத்தை அவர்கள் கொண்டிருந்தனர் என்பவற்றை விளக்குவதற்காகப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொல்பழங்கால மனிதர், விலங்குகளை இலகுவாக வேட்டையாடுவதற்காக அவற்றின் ஆவிகளைப் \"பிடிப்பதற்காக\" இவ்வோவியங்களை வரைந்து இருக்கலாம் என்றும், இயற்கையை விலங்குகள் வடிவில் கண்டு அவற்றுக்கு வணக்கம் செலுத்துவதற்காக இவை வரையப்பட்டிருக்கலாம் என்றும், மனிதர்களுக்கு இயல்பாக உள்ள உணர்வு வெளிப்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்கானவை இவை என்றும், தகவல்களைப் பரிமாறுவதற்கான ஒரு முறையே இது என்றும் விளக்கங்கள் பலவாறாக அமைந்துள்ளன.\n\nபழையகற்காலத்தில் குகை ஓவியங்களில் மனிதர்களை வரைவது மிகவும் அரிது. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டன. உணவாகப் பயன்படக்கூடிய விலங்குகளை மட்டுமன்றி பலத்தைக் குறிக்கும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் இந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. புள்ளிகள் போன்ற குறிகளும் சில வேளைகளில் வரையப்பட்டுள்ளன. மிக அரிதான மனிதர் தொடர்பான எடுத்துக் காட்டுகளுள், கை அடையாளங்கள், அரை விலங்கு அரை மனித உருவங்கள் போன்றன அடங்குகின்றன. கிமு 31,000 ஆண்டளவில் வரையப்பட்ட சோவட் குகை ஒவியங்களே காக்கப்பட்ட நிலையில் உள்ள முக்கியமான பழையகற்கால ஓவியங்கள். ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை ஓவியங்கள் கி.மு 14,000 – 12,000 ஆண்டுகள் காலப்பகுதியில் வரையப்பட்டவை. இவற்றில் வேறு பலவற்றோடு \"பைசன்\" என்னும் விலங்கினமும் வரையப்பட்டுள்ளது. பிரான்சின், லாஸ்கோக்ஸ், டோர்டோக்னே என்னுமிடத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் அறியப்பட்ட சுவர் ஓவியங்களுள் அடங்குவன. இவை கி.மு 15,000 – 10,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை.\n\nமேலே குறிப்பிடப்பட்ட குகைகள் மனிதர் வாழ்ந்த இடங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் இக் குகைகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சடங்குகள் நடத்துவதற்காகப் பயன்பட்டிருக்கக் கூடும். விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டுள்ளதால் இவை மாய மந்திரத் தேவைகளுக்காப் பயன்பட்டிருக்கவும் கூடும். லாஸ்கோக்சில் உள்ள ஓவியங்களில் காணப்படும் அம்பு போன்ற குறியீடுகள் சில சமயங்களில் நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம் போன்ற பயன்பாடுகளைக் குறிப்பதுண்டு. ஆனாலும் எந்த முடிவுக்கும் வருவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இடைக் கற்காலத்தைச் சேர்ந்த முக்கியமான ஆக்கம் ஸ்பெயினின் கஸ்டெலனில், சிங்கிள் டி லா மோலா என்னும் இடத்தில் உள்ள \"நடைபோடும் போர்வீரர்\" (marching Warriors) என்னும் ஓவியம் ஆகும். இது, கி.மு 7,000 – 4,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. இது நிறத்தூள்களை பாறை மீது துப்புவதால் அல்லது ஊதுவதால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள உருவங்கள் ஒன்றின் பின்னால் ஒன்று மறையும் படி வரையப்பட்டிருப்பினும் இவை முப்பரிமாணங்களைக் காட்டும் ஓவியங்கள் அல்ல.\n\nகிழக்கத்திய ஓவியங்கள்.\nதென்னாசிய ஓவியங்கள்.\nஇந்திய ஓவியங்கள்.\nஇந்திய வரலாற்றில் ஓவியங்கள் கடவுளரையும், அரசர்களையும் காட்டுவனவாகவே இருக்கின்றன. \"இந்திய ஓவியம்\" என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் இருந்த பல்வேறு ஓவியப் பாணிகளை ஒருங்கே குறிக்கும் ஒரு தொடராகும். இது எல்லோராவில் காணும் பெரிய சுவரோவியங்கள் முதல் முகலாயரின் சிற்றோவியங்கள் வரை பல்வேறு அளவுகளில் உள்ள ஓவியங்களையும், உலோகங்களால் அழகூட்டப்பட்ட தஞ்சாவூர் பாணி ஒவியங்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றது. காந்தாரம், தக்சிலா ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களில் பாரசீகச் செல்வாக்குக் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதி ஓவியங்கள் பெரும்பாலும் நாளந்தாவை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தவை. இவ்வாக்கங்கள் இந்தியப் புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவை.\n\nமிகப்பழைய இந்திய ஓவியங்கள் பீம்பேத்கா பாறை வாழிடங்களில் காணப்படுகின்ற ஓவியங்கள் ஆகும். இவை கி.மு. 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனப்படுகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தாவில் இந்திய ஓவியங்களின் சிறந்த எடுத்துக் காட்டுகளைக் காண முடிகின்றது. கனிமங்களில் இருந்து பெறப்பட்ட, சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களில் பல்வேறு சாயைகளைப் பயன்படுத்தி இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன.\n\nஇந்திய ஓவியப் பாணிகளில் பின்வருவன பரவலாக அறியப்பட்டவை.\n\n- மதுபானி ஓவியப் பாணி\n- ராஜபுதன ஓவியப் பாணி\n- முகலாய ஓவியப் பாணி\n- தஞ்சாவூர் ஓவியப் பாணி\n- சென்னை ஓவியப் பாணி\n- வங்காள ஓவியப் பாணி\n\nகிழக்காசிய ஓவியங்கள்.\nசீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளும் பலம்வாய்ந்த ஓவிய மரபுகளைக் கொண்டவை. இவை வனப்பெழுத்து (calligraphy), அச்சடிப்பு (printmaking) என்பவற்றோடும் நெருங்கிய தொடர்புகொண்டவை. தூரகிழக்கு நீர் சார்ந்த நுட்பங்கள், குறைவான உண்மையியம், நளினமானவையும் மரபுப்பாணியில் அமைந்தவையுமான உருவங்கள், வெண்ணிற வெளிகளின் (எதிர் வெளி) முக்கியத்துவம், நிலத்தோற்றங்களுக்குக் கொடுக்கும் முதன்மை என்பன தூரகிழக்கு நாடுகளின் ஓவியங்களுக்குத் தனித்துவமான இயல்புகளை வழங்குகின்றன. மையாலும், நிறங்களாலும்; கடதாசி, பட்டுத் துணி என்பவற்றின் மீது வரைவதற்கும் அப்பால், அரக்குப் பூச்சின் (lacquer) மீது பொன் இழைத்து வரைவதும் கிழக்காசிய ஓவியங்களில் பொதுவாகக் காணும் ஒரு அம்சமாகும். கிபி முதலாம் நூற்றாண்டில் கடதாசி கண்டுபிடிக்கப்பட்டபோது, இது ஓவியம் வரைவதற்கான மலிவான ஊடகமாக ஆனது.\n\nகான்பூசியனியம், தாவோயிசம், புத்த மதம் என்பன கிழக்காசிய ஓவியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தன. மத்தியகால சோங் மரபு ஓவியரான லின் டிங்குயி (Lin Tinggui) வரைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த \"சலவைசெய்யும் பிக்குகள்\" என்னும் ஓவியம், பௌத்த எண்ணக்கருக்கள் சீன மரபுவழி ஓவியங்களில் கலந்து இருப்பதைக் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பட்டுத்துணியில் வரையப்பட்ட மேலே குறிப்பிட்ட ஓவியம் மழித்த தலையுடன் கூடிய பிக்குகள் ஆற்றில் சலவை செய்யும் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளனர். பனிபடர்ந்தது போன்ற, மண்ணிறமும், அமைதியான காட்டுச் சூழலும் அமைந்த பின்னணியில் அவற்றுக்கு எதிர்மாறாக ஒளிரும் கடுமையான நிறங்களில் பிக்குகள் வரையப்பட்டுள்ள இவ்வோவியம் வியக்கத்தக்கவகையில் உள்ளது. மர உச்சிகளை மூடியிருக்கும் மூடுபனி கிழக்காசிய ஓவியங்களுக்கே உரிய \"எதிர் வெளியை\" (negative space) உருவாக்குகின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழர் ஓவியம்\n- ஓவியக் கலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_13865"}]
[{"id": [740, 0], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "பெயர் விளக்கம்.\nகிரேக்கத்தில் περίπλους (\"periplous\") என்றுள்ள இச்சொல் \"periploos\" என்பதன் சுருக்கவடிவம். அதிலிருந்து \"periplus\" என்னும் இலத்தீன் வடிவம் தோன்றியது. அதுவே வழக்கத்தில் உள்ளது.\n\nஇச்சொல்லுக்கு \"கடல் வழிப்பயணம்\" என்னும் பொதுப் பொருள் இருந்தாலும், அச்சொல்லின் பகுதிகளாகிய \"peri\" என்பதும் \"plous\" என்பதும் தனித்தனியே பொருள்தரும் சொற்களாகவும் மாறின.\n\nபெரிப்ளசு என்னும் சொல் கடல் வழிப்பயணம் என்பதோடு, அப்பயணத்திற்கான கையேடு என்னும் பொருளையும், அப்பயண விவரிப்பு என்னும் பொருளையும் பெற்றது. நடைமுறையில், கடல் வழிப்பயணம் மேற்கொள்வோர் எந்தெந்த கடற்கரையில் எந்தெந்த பட்டினங்களைச் சந்திப்பார்கள், அப்பட்டினங்களுக்கு இடையே உள்ள தூரம் என்ன, அங்கு என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன, அப்பகுதிகளில் மக்களின் வாழ்க்கை முறை என்ன, அங்கு காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் யாவை போன்ற விளக்கங்கள் \"பெரிப்ளசு\" என்னும் நூலில் தரப்படுவது வழக்கம்.\n\nபண்டைக்கால பெனீசியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் மேற்கூறிய பொருளில் \"பெரிப்ளசு\" என்பதைப் புரிந்துகொண்டார்கள். \n\nஉரோமையர்கள் தரைவழிப் பயணக் கையேடுகள் (\"itinerarium\") உருவாக்கியது போலவே கிரேக்கர்கள் கடல்வழிப் பயணக் கையேடுகளை உருவாக்கினர். ஆனால் தம் கையேடுகளில் நிலவியல் சார்ந்த பல குறிப்புகளையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.\n\nகடல் வழிக்கையேடு வரலாறு.\nகிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர்களுள் மிக முந்தியவராகக் கருதப்படுகின்ற மிலேத்து நகர ஹெக்காட்டேயஸ் (Hecataeus of Miletus) (கி.மு. 6ஆம்-5ஆம் நூற்றாண்டு)என்பவரே முதன்முதலில் பெரிப்ளசு வகை பயணநூல் எழுதினார். அவருக்குப் பின் வந்த ஹெரோடோட்டஸ் மற்றும் துசீடிடெஸ் போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் பெரிப்ளசு வகை வரலாற்று நூல்களைப் பின்பற்றி தம் நூல்களைப் படைத்தார்கள் என்று தெரிகிறது.\n\nபாரசீக வளைகுடா.\nபாரசீகக் கடல் பயணிகளும் பண்டைக்காலம் தொட்டே ஒரு வகையான கடல் பயணக் கையேடுகளை உருவாக்கினர். அவை \"ரானாமா\" (\"Rahnāmag\") என்று பாரசீக மொழியில் அழைக்கப்பட்டன ('Rahnāmeh' = رهنامه )இவ்வகை நூல்கள் கடலோரமாக அமைந்த துறைமுகங்கள் மற்றும் நிலப்பகுதிகளைக் குறிப்பிட்டு, அவற்றிற்கிடையிலான தூரத்தையும் கணித்துக் கூறின. \n\n12ஆம் நூற்றாண்டளவில் உருவான இந்நூல்களில் இந்தியப் பெருங்கடல் \"தப்பிப் பிழைப்பதற்குக் கடினமான கடல்\" என்று விவரிக்கப்படுகிறது.\n\nஇன்று கிடைக்கின்ற பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள்.\nபண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள் பலவற்றின் படிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில:\n\n- கடற்பயணி ஹான்னோ (\"Hanno the Navigator\") என்பவர் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் எழுதிய பெரிப்ளசு கையேடு ஆப்பிரிக்க கடற்கரையை விவரிக்கின்றது. இன்றைய மரோக்கோ பகுதியிலிருந்து கினி வளைகுடா (\"Gulf of Guinea\") வரையிலான பகுதி பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. ஹான்னோ கார்த்தேஜ் நகரைச் சார்ந்த ஆய்வுப் பயணி.\n\n- \"மர்சேய் பெரிப்ளசு\" (\"Massaliote Periplus\") என்னும் கடற்பயண நூல் தெற்கு ஐரோப்பாவுக்கும் வடக்கு ஐரோப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த கடல்வழி வணிகத்தை விவரிக்கிறது. இது கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்.\n\n- கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மசீலியா பித்தேயாஸ் என்பவர் எழுதிய \"கடல் நூல்\" (\"On the Ocean\" -Περί του Ωκεανού) என்னும் நூல் கிடைக்கவில்லை. ஆனால் பிற்கால ஆசிரியர்கள் அந்நூலிலிருந்து காட்டிய மேற்கோள் பகுதிகள் கிடைத்துள்ளன.\n\n- போலி ஸ்கைலாக்சின் பெரிப்ளசு (\"Periplus of Pseudo-Scylax\") என்னும் பயண நூல் கி.மு. 4ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.\n\n- கியோஸ் நகர ஸ்கிம்னுஸ் என்பவரின் பெரிப்ளசு கி.மு. 110ஆம் ஆண்டுக் காலத்தைச் சார்ந்தது.\n\n- \"எரித்திரேய கடல் வழிப்பயணக் கையேடு\" என்னும் பெரிப்ளசை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தில் வாழ்ந்த கிரேக்கராக இருக்க வேண்டும். அவரது காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. இக்கையேடு விவரிக்கும் பயணம் எகிப்து நாட்டின் தென்பகுதியில் செங்கடல் கரையோரத்தில் அமைந்த பெரெனீசு (\"Berenice\") என்னும் துறைமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து அக்கையேடு செங்கடலுக்கு அப்பால் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த வணிகத் தளங்களை விவரிக்கிறது. கேரளம் மற்றும் தமிழகக் கடற்கரை வணிக நகரங்கள் பல, மற்றும் கங்கை நதி ஆகியவை பற்றி குறிப்பிடுகின்றன. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை \"அசானியா\" (Azania) என்று குறிப்பிடப்படுகிறது.\n\n- ஆரியான் என்பவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதிய கையேடு \"போன்டி யூக்சீனி பெரிப்ளசு\" (\"Periplus Ponti Euxini\") என்று அழைக்கப்படுகிறது. இது கருங்கடலின் கரையோர வணிகத் தளங்களை விவரிக்கிறது.\n\nகடலில் முற்றுகைத் தாக்குதல்.\nபெரிப்ளசு என்னும் சொல், கப்பல்கள் பிற கப்பல்களைக் கடலில் முற்றுகையிட்டுப் பின்னிருந்து தாக்குகின்ற உத்தியையும் குறிக்கிறது.\nமேலும் காண்க.\n- பெரிப்ளசு கண்ட தமிழகம்\n- எரித்திரேய கடல் வழிக்கையேடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_48976"}, {"id": [740, 1], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "பெயர் தோற்றம்.\n\"எரித்திரேய கடல்\" என்னும் பெயர் கிரேக்க மொழிச் சொல்லாகிய \"எருத்ரா\" (Ερυθρά) என்பதிலிருந்து பிறந்ததாகக் கருதப்படுகிறது. அதற்கு \"சிவப்பு\" என்று பொருள். இன்று செங்கடல் என்று அழைக்கப்படுகின்ற பகுதியில் நீரின் மேல்மட்டத்தில் சிவப்பு நிற நுண்ணுயிரிக் கூட்டம் தோன்றி, செந்நிறமாகக் காணப்படுவதுண்டு. \n\nஎரித்திரேய கடல் \"எரி திரைக் கடல்\" என்னும் தமிழ்ப் பெயரிலிருந்து தோன்றியதாகச் சிலர் தரும் விளக்கம் ஏற்புடையதாகத் தெரியவில்லை. கடல் எரிவது போன்று செந்நிறம் தெரிவதாலும், திரை தோன்றுவதாலும் அப்பெயர் வந்ததாக விளக்கப்படுகிறது. \"ருத்ரம்\" என்னும் சமசுகிருத சொல்லோடு தொடர்புடைய எருத்ரா (Ερυθρά) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து \"எரித்திரேய\" கடல் என்பது பிறந்ததாகக் கொள்வதே சிறப்பு \n\nகி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஃபிளாவியுஸ் ஃபிலோஸ்ட்ராட்டுஸ் என்பவர் கூற்றுப்படி, \"எருத்ரா அல்லது சிவப்பு என்று அழைக்கப்படுகின்ற கடல் ஆழ்நீல நிறம் கொண்டது. எருத்ராஸ் என்னும் மன்னன் தன் பெயரை அக்கடலுக்கு அளித்தார்.\" \n\nஎரித்திரேய கடல் என்று அழைக்கப்படும் நீர்ப் பகுதிகள்.\n\"எரித்திரேய கடல்\" யாது என்பது குறித்து வரலாற்றில் பல நீர்ப் பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன:\n\n- ஹெரொடோட்டஸ் என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் (கி.மு. 5ஆம் நூற்றாண்டு) தம் நூலில் பெனீசிய மக்கள் எரித்திரேய கடலிலிருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார்.\n\n- கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட \"எரித்திரேய கடல் வழிக்கையேடு\" (Periplus of the Erythraean Sea) என்னும் நூல் \"எரித்திரேய கடல்\" என்னும் பெயரால் அரபிக் கடல் உட்பட வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதையும் குறிக்கிறது.\n- கடந்த நூற்றாண்டுகளில், நிலப்பட வரைநர்கள் \"எரித்திரேய கடல்\" என்னும் பெயரால் சோக்கோத்ரா தீவைச் சூழ்ந்த, குவார்தாஃபுயி முனைக்கும் (Cape Guardafui), ஆர்தாமாத் கரைக்கும் (Hadhramaut) இடைப்பட்ட வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியைக் குறித்தார்கள். இப்போது ஏதென் வளைகுடா (Gulf of Aden) என்னும் பெயர் வழக்கில் உள்ளது. வடமேற்கு இந்தியப் பெருங்கடலை இப்பெயரால் குறிப்பிடும் நிலவரை படங்களில் செங்கடல் \"அரபி வளைகுடா\" (Arabian Gulf) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகிறது.\n- எரித்திரேய கடல் என்னும் பெயர் பாரசீக வளைகுடா (முந்நாட்களில் \"செந்நிற வளைகுடா\") பகுதியையும் குறித்தது.\n- எரித்திரேய கடல் என்னும் பெயரால் செங்கடல் குறிக்கப்பட்டது. இது குறிப்பாக 19ஆம் நூற்றாண்டு வழக்கம். அதன்படியே \"எரித்திரேயா\" என்னும் நாடு பண்டைய கிரேக்க மூலத்திற்கு ஏற்ப பெயர்பெற்றது.\n- 1895இலிருந்து செவ்வாய் கிரகத்தின் கருஞ்சிவப்புப் பகுதிக்கு எரித்திரேய கடல் (Mare Erythraeum) என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48974"}, {"id": [740, 2], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "காண்க.\n- கலம்\n- சங்ககாலக் கடல் வாணிகம்\n- நாவாய்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47405"}, {"id": [740, 3], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "இக் குடும்பத்தில் இது வரை 22 இனங்களை உயிரியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வினங்கள் 11 பேரினங்களாக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை நன்னீர் மீன்கள் எனினும், சில கடல் மீன்கள். இக் குடும்ப மீனினங்கள் பல ஆசுத்திரலேசியா, தென்னமெரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. எனினும், இக் குடும்பத்தின் மிகப் பெரிய பேரினமான \"சினிப்பேரா\" வைச் சேர்ந்த மீனினங்கள் ஆசியாவைத் தாயகமாகக் கொண்டவை. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_16044"}, {"id": [740, 4], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "விளக்கம்.\nஇவை 76-102 செ.மீ. நீளம், 94-112 செ.மீ. இறக்க நீளம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவற்றின் நான்கு விரல்களும் சவ்வால் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கால்கள் உடலின் கடைசிப் பகுதியில் இருக்கின்றன. ஆதலால் இவற்றால் நடக்க இயலாது. இவை கால்களால் உந்தி நகர்கின்றன.\n\nஉசாத்துணை.\n- (HTML abstract)\n- Oiseaux.net (2006): Red-billed Tropicbird. Retrieved 4-SEP-2006.\n- (HTML abstract)\n\nவெளி இணைப்புகள்.\n- Tropicbird Identification by Don Roberson\n- Tropicbird Photos by Brian Patteson\n- Tropicbird videos on the Internet Bird Collection\n\n\n\n\n", "document_id": "ta_ta_120724"}, {"id": [740, 5], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "பொதுவாக கடல்களை இணைக்கும் கால்வாய்கள் கப்பல் போக்குவரத்தின் பயண தூரத்தை, குறுக்கு வழியே வெகுவாக குறைக்கும் நன்மையை கருதி பூசந்தியின்  ஊடாகவே கட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக பனாமா கால்வாய் அத்திலாந்திக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் பிரிக்கும் பனாமா பூசந்தியின் குறுக்காகவே கட்டப்பட்டுள்ளது. மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயசு கால்வாய், சீனாய் தீபகற்பத்தினால் உருவான சூயஸ் பூசந்தியின் மேற்குப் பகுதியை வெட்டி எடுக்கப்பட்டே அமைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104667"}, {"id": [740, 6], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "இப்பகுதியிலுள்ள நாடுகள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_23354"}, {"id": [740, 7], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "நன்மைகள்.\n- எடை அதிகமாக உள்ள பொருட்களை அதிகளவில் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல முடிகிறது.\n- அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம்.\n- இது பன்னாட்டு வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.\n\nதீமைகள்.\n- கடல்கள் இல்லாத நாடுகளுக்கு இப்போக்குவரத்து செயல்படுத்த இயலாது.\n- கூடுதலான பயண நேரம் செலவாகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45384"}, {"id": [740, 8], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "பெயர்க்காரணம்.\nகிரேக்கச் சொல்லான \"γαῖα\" (கையா) இச்சொல்லின் கருத்து பூமி அல்லது புவி ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- யுரேனஸ்\n- டெரா\n\n\n\n\n", "document_id": "ta_ta_86410"}, {"id": [740, 9], "question": "<Query> (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.", "document": "<poem>காதலார் சொல்லும் கடுஞ் சொல், உவந்து உரைக்கும்\nஏதிலார் இன் சொலின் தீது ஆமோ-போது எலாம்\nமாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப!-\nஆவது அறிவார்ப் பெறின்? </poem>\n\nஇந்தப் பாடலில் நெய்தல் நிலத் தலைவனை 'மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப' என்பது ஆடூஉ முன்னிலை. ஆசை கொண்ட வண்டினத்தின் ஆரவாரம் மிகுந்த கடலோர ஈர நிலத்தின் தலைவனே! எனபது இந்த விளியின் பொருள். \n\n<poem>சான்றாண்மை, சாயல், ஒழுக்கம், இவை மூன்றும்\nவான் தோய் குடிப் பிறந்தார்க்கு அல்லது,-வான் தோயும்\nமை தவழ் வெற்ப!-படாஅ, பெருஞ் செல்வம்\nஎய்தியக்கண்ணும், பிறர்க்கு. </poem>\n\nஇந்தப் பாடலில் வரும் வான் தோயும் மை தவழ் வெற்ப! என்பது குறிஞ்சிநிலத் தலைவனை விளித்த ஆடூஉ முன்னிலை\n\nஒப்பிட்டுக் காண்க\n- மகடூஉ முன்னிலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_49904"}]
[{"id": [741, 0], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "குழந்தைகள் பலரைத் தாய் தன் முன்பக்கம் உட்கார வைப்பார். பாட்டுப் பாடும்போது ஒவ்வொருவராகத் தொட்டுக்கொண்டே வருவார்.\n\nஇந்தக் காக்கா எனத் தொடும் குழந்தை படுத்துக்கொள்ளும். இப்படி எல்லாக் குழந்தையும் படுத்துக்கொண்ட பின்னர் எல்லாக் குழந்தைகளையும் தூங்கவைத்து விட்டதாக வைத்துக்கொண்டு தாய் நெல் குற்றுவது போல நடிப்பார். குந்தைகள் படுத்துக்கொண்டே பார்த்து மகிழும்.\n\nகுற்றும்போது பாடும் பாடல்\nஇத்துடன் ஆட்டம் முடிந்து மறு ஆட்டம் தொடங்கும்.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா.பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41905"}, {"id": [741, 1], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "முதலில் தாய் குழந்தையின் கையிலுள்ள ஒவ்வொரு விரலையும் தொட்டு, சோறு, பருப்பு, நெய், குழம்பு - என்று 10 விரலுக்கும் 10 சமைத்த உணவின் பெயரைச் சொல்வாள்.\n\nபின்னர் குழந்தைகளின் தொடு-உணர்வை வலிமைபெறச் செய்யும் விளையாட்டு இது. குழந்தையின் கையை விரித்துப் பிடித்துக்கொண்டு தாய் தன் முழங்கையால் பருப்பு கடைவது போலச் செய்துகொண்டு பாடுவாள். \n\nஎனச் சொல்லி ஊட்டுவதுவது போல நடிப்பாள். \n\nகடைசியில் குழந்தையின் கையை நீட்டிப் பிடித்து அதன்மேல் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் லேசாக நடத்திக் கூசுமாறு செய்வாள். அப்போது கூச்சம் வராவிட்டால் கைகளின் தோள்பட்டைக்குக் கீழ் உள்ள கமுக்கட்டைத் தொட்டுக் கூசுமாறு செய்வாள். \n\nகுழந்தையின் அழுகையை நிறுத்தவும் இந்த விளையாட்டைத் தாய் நடத்துவாள்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954\n- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_42170"}, {"id": [741, 2], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_41020"}, {"id": [741, 3], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "ஏலாதி நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.\n\nஏலாதி நூல் பாடல் ஒவ்வொன்றிலும் ஆறு கருத்துகள் இருக்கும். இந்த ஆறு கருத்துகளையும் பிரித்துக் காட்டும் வகையில் இதன் உரை அமைந்துள்ளது.\n\nஇந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45129"}, {"id": [741, 4], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "பல குழந்தைகளைக் கால்களை நீட்டிக்கொண்டு வரிசையாக உட்கார வைத்து அவர்களின் கால்களை ஒவ்வொன்றாகத் தொட்டுத் தாய்மார் பாட்டுப்பாடுவர்.\n\nகடைசியில் தொடும் காலைச் செல்லமாகக் கிள்ளுவர்.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை வெளியீடு, 1954\n\n\n\n\n", "document_id": "ta_ta_41018"}, {"id": [741, 5], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "பேசும் குழந்தையின் விரலை ஒவ்வொன்றாகப் பிடித்துக்கொண்டு ‘இது யார்க் கொம்பு, ஐயன் கொம்பு … என்று பாடி மகிழ்விக்கும் விளையாட்டு.\n\nஉரையாட்டுப் பாடல்.\nவெட்டவா, குத்தவா, வெந்நித் தண்ணி ஊத்தவா!\n\nஇவ்வாறு சொல்லிவிட்டுக் குழந்தையைத் தாய் செல்லமாகக் கிள்ளுவாள்.\n\nபார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41017"}, {"id": [741, 6], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "பொத்துபவர் பாடும் உரைப்பாட்டு.\nகண் பொத்தப்பட்டிருக்கும் குழந்தை மல்லிகா போன திசையைக் காட்டவேண்டும். காட்டிய திசை சரி ஆயின் மல்லிகா கண் பொத்தப்படும். தவறு ஆயின் மீண்டும் பொத்தப்பட்டவர் கண்ணே பொத்தப்படும். இவ்வாறு ஆட்டம் தொடரும்\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41011"}, {"id": [741, 7], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "தாய் கொஞ்சம் உயரமான இடத்தில் காலைத் தொங்கவிட்டுக்கொண்டு உட்காருவாள். குழந்தையைத் தன் இரண்டுகால் பரடுகளும் தாங்குமாறு உட்கார வைத்துக்கொண்டு மேலும் கீழும் தூக்கி ஆட்டி மகிழவைப்பாள். தாயின் கால் தென்னைமரம் எனக் கொள்ளப்படும்.\n\nஆட்டும்போது பாட்டுப் பாடுவாள்.\nதிரும்பத் திரும்பப் பாடி ஆட்டுவாள்.\n\nஇப்படிப் பல்வேறு மரங்களின் பெயர்களைச் சொல்லி ஆட்டுவாள்.\n\nகடைசியில் குழந்தையை\nஎனக் கேட்பாள்.\n\nகுழந்தை எதைச் சொன்னாலும் குழந்தையை மெதுவாகத் தரையில் விழும்படி செய்வாள்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா.பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_42090"}, {"id": [741, 8], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "வாணவெடி ஏழாம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய சீனாவின் நான்கு பெரிய கண்டுபிடிப்புக்களின் ஒன்றான வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே வாணவெடி உருவானது. தீய ஆவிகளை விரட்டுவது என்னும் நம்பிக்கையில் இவை முதலில் பயன்பட்டன. சீனப் புத்தாண்டு, நடு இலையுதிர்கால நிலவு விழா போன்ற கொண்டாட்டங்களின் போது வாண வேடிக்கைகள் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன. இன்றும் உலகில் வாணவெடிகளை உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் முன்னணி நாடாக விளங்குவது சீனாவே.\n\nவாணவெடிக் காட்சி நிகழும் இடத்தைப் பொருத்து வாணவெடிகள், நில வாணவெடிகள் அல்லது வான் வாணவெடிகள் என இரண்டு வகைகளாகப் பகுக்கப் படுகின்றன. இரண்டாவது வகையில் அவற்றை வானுக்கு உந்துவதற்கான வாணங்கள் வாணவெடிகளிலேயே இருக்கும், அல்லது எறிகணைவீசிகள் மூலம் அவற்றை வானில் செலுத்துவர்.\n\nவாணவெடிகளில் உள்ள மிகப் பொதுவான அம்சம், வெடிமருந்து நிரப்பிய, தாள் அல்லது அட்டையினால் ஆன குழாய்கள் ஆகும். இத்தகைய பலவிதமான குழாய்கள் சேர்த்து அமைக்கப்படுவதனால், அவை எரியும்போது பல்வேறு நிறங்களும் வடிவங்களும் உண்டாகின்றன. வாணவெடிகளின் மிகப் பொதுவான வடிவம் வாணம் ஆகும். வாணங்கள் போரிலும் பயன்பட்டன. அஞ்சல்களை அனுப்புவதற்கும் வாணத்தொழில்நுட்பம் பயன்பட்டுள்ளதுடன் மாதிரி ஏவுகணைகளை உந்துவதற்கும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.\n\nவான் வாணவெடிகளைவிட, நில வாணவெடிகள் பெரிதாக விரும்பப்படுவதில்லை எனினும் நில வாணவெடிகள் மூலமும் அழகான தோற்றங்களை ஏற்படுத்தமுடியும். இதன்மூலம், எளிமையான சுழலும் சில்லுகள் முதல் முப்பரிமாணக் கோளங்கள் வரை உருவாக்குகின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கதரீன் சில்லு\n\nவெளியிணைப்புக்கள்.\n- NOVA Online Kaboom! வாணத்தொழில்நுட்பம், வாணவெடியின் கூறுகள், பிற\n- கனடா வாணவெடிக் கழகம்\n- வாணவெடி ஆய்வாளர், கசுமா சயேக்கி\n\n\n\n\n", "document_id": "ta_ta_32080"}, {"id": [741, 9], "question": "<Query> என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.", "document": "காண்டிகை உரையில் கூறிய நூற்பாவின் உட்பொருள் விளக்கத்தோடு மட்டும் அல்லாமல் அவ்விடத்திற்கு இன்றியமையாதனவாகக் கருதப்படும் அனைத்து கருத்துக்களையும் விளக்குதல் வேண்டும். இவ்விளக்கம் ஆசிரியனுடைய உரையாகவும் பிற நூலாசிரியர்களின் கருத்துகளை எடுத்துக் காட்டும் மேற்கோள்களாலும் ஐயம் அகற்றும் வகையில் இலக்கண உண்மையை சிறிதும் குறைவின்றி விளக்கிச் சொல்வதாக அமையுமென விருத்தி உரைக்கு விளக்கமளிக்கிறது நன்னூல். \nவெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67412"}]
[{"id": [742, 0], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதேவேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32090"}, {"id": [742, 1], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும். இதனை தன் வட்டத்தில் மலம், மூத்திரம் கழிப்பதன் மூலமும் கர்ஜிப்பது மூலமும் தன் நகத்தால் மரங்களில் கீரியும் இது தன் எல்லை என மற்ற சிங்ககளுக்கும் பெரிய வகை ஊனுண்ணிகளுக்கும் தெரிவிக்கிறது. அவ்வாறு இருக்கையில் அருகில் இரை வரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது. 1990களில் சிங்கங்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள்.\n\nசிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். உடற்கூற்றின் படி இரு பாலிங்களும் ஆயுட்காலத்தில் சர்வ வல்லமை படைத்திருந்தாலும், ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக் கூடிய கொம்புடைய உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது. இத்தனை வலிமை இழந்த சிங்கம் மிகவும் ஒல்லியாகவும் பலவீனமாகவும் இருப்பதால் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தாலேயே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாகக் கொண்டுள்ளது.\n\nகூட்டம்.\nசிங்கக் கூட்டத்தின் தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஒரு அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயதுவந்த பெண் சிங்கங்களும், ஒரு வயது வந்த ஆணும் சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். இந்த அமைப்பில் விதிவிலக்குகள் குறைவாகவே உண்டு.\n\nகலப்பு இனங்கள்.\nசிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இவ்வினத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் இனங்களோ வேறுபட்டவையாக உள்ளது. அறியப்பட்ட அனைத்து பூனைகுடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாக சிங்கப்புலி உள்ளது. கிட்டத்தட்ட இவற்றைப்போலவே கலப்பினச்சேர்க்கை மூலம் தோன்றிய புலிச்சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கப்புலி வேறுபட்டுள்ளது. ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினமே புலிச்சிங்கம் ஆகும். சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதேவேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது.\n\nவழக்காறுகள்.\n1. பொதுவாக சிங்கத்தை காட்டின் அரசன் எனக் கூறுகின்றனர், எனினும் வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது. அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தை கொன்றுவிட்டது. இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது. ஆனால் தொன்மங்கள் அனைத்திலும் சிங்கமே அதிகம் வல்லமை உடையதாய் காட்டப்படுகின்றன.\n2. ஊடகங்களில் கூறப்படுவது போல் சிங்கம் தனித்து வேட்டையாடாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட்டமாகவே சிங்கம் வேட்டையாடும்.\n3. ஒரு கூட்டத்தின் தலைவனாக இருந்த ஆண் சிங்கம் ஒரு இளைய ஆண் சிங்கத்தால் அடித்து விரட்டப்பட்ட போது மட்டுமே தனியாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டது. அப்போது அச்சிங்கம் கிழப்பருவத்தை எட்டியதால் அவற்றின் வேட்டையாடும் திறன் குறைந்திருப்பதுடன் வேறு விலங்குகள் வேட்டையாடிப் தின்றது போக மீதி இருந்த உணவையே உட்கொள்கிறது.\n\nமேலும் பார்க்க.\n- மலையரிமா\n\nவெளி இணைப்புகள்.\n- Species portrait Lion; IUCN/SSC Cat Specialist Group\n- Battle at Kruger: Video of a pack of lions fighting against a crocodile and buffaloes over a kill.\n- Example of a fund and its projects about the research and conservation of the lion.\n- Has conducted field research on lions and published peer-reviewed scientific articles.\n- Description article\n\n\n\n\n", "document_id": "ta_ta_924"}, {"id": [742, 2], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "காட்டிற்கு ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்திற்கு இதயம் மிகவும் சிறியது . சிங்கம் எப்போதும் தனிமையில் இருக்காது .எங்கு சென்றாலும் தன் குடும்பத்துடன் தான் செல்லும் . சிங்கம் எப்போதும் சமவெளியில் தான் வாழும் .ஒரு மந்தையில் ஒரு ஆண் சிங்கமும் ,பல பெண்சிங்கங்களும் ,பல குட்டிகளும் இருக்கும். பொதுவாகவே சிங்கம் ஒரு சோம்பேறி மிருகம் என்று கூறப்படுகிறது .ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கும் குணமுடையது . சூரியன் மறையும் நேரத்தில் தான் தூக்கத்தை விட்டு வேட்டைக்கு செல்லும்.ஆண் சிங்கத்தை விட பெண் சிங்கம் சிறியதாக இருக்கும் .ஆண் சிங்கத்தை விட பெண் சிங்கம் வேட்டையாடுவதில் சிறந்து விளங்குகிறது. பல நேரங்களில் ஆண் சிங்கம் வேட்டையில் ஈடுபடாது . பெண் சிங்கம்தான் வேட்டையில் ஈடுபடும் . சாதாரணமாக ஒரு ஆண் சிங்கம் 9 அடி நீளம் வரை வளரும் .வால் மட்டும் 3 அடி இருக்கும் .உயரம் 3.5 அடி இருக்கும்.எடை 550 பவுண்ட் இருக்கும்.சிங்கம் 12 அடி உயரத்திலும் 40 அடி பள்ளத்தில் தாவக்கூடியது .\n\n", "document_id": "ta_ta_115737"}, {"id": [742, 3], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "ஒரு குறுகலான வரைவிலக்கணம் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தைப்புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை என்பனவற்றை பெரும் பூனை எனக் குறிப்பிடுகிறது. இப் பேரினத்தைச் சேர்ந்த இவை மாத்திரமே கர்ச்சனை செய்யக் கூடியன. வேறு ஓர் வரைவிலக்கணம் மலையரிமா, சிவிங்கிப்புலி என்பனவற்றையும் பெரும் பூனைகளாக உள்வாங்குகின்றன. படைச்சிறுத்தை பெரிய, சிறிய பூனைகளுக்கு இடையிலான பரிணாமத் தொடர்பைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. அளவில் வேறுபட்டிருந்தாலும் அமைப்பிலும் நடத்தையிலும் ஒத்த தன்மையுடன் காணப்படுகின்றன. ஆயினும் சிவிங்கிப்புலி பெரிய, சிறிய பூனைகளில் இருந்து குறிப்பிடத்தக்களவு வேறுபட்டுக் காணப்படுகின்றது. எல்லா பூனைக் குடும்ப விலங்குகளும் ஊனுண்ணிகளாகவும் உயர்நிலை கொன்றுண்ணிகளாகவும் உள்ளன. இவை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.\n\nஇனங்கள்.\nபூனைக் குடும்பம்\n- \"பூனைப் பேரினம் \"\n- புலி, \"Panthera tigris\" ஆசியா\n- சிங்கம், \"Panthera leo\" (துணை சகாரா ஆப்பிரிக்கா, இந்தியாவில் கிர் தேசியப் பூங்கா; மறைந்த இடங்களாக தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின பல பகுதிகள், வட அமெரிக்கா)\n- சிறுத்தைப்புலி, \"Panthera onca\" (அமெரிக்கா; தென் ஐக்கிய அமெரிக்கா முதல் வட அர்ஜெந்தீனா வரை)\n- சிறுத்தை, \"Panthera pardus\" (ஆசியா, ஆப்பிரிக்கா)\n- பனிச்சிறுத்தை, \"Panthera uncia\" (syn. \"Uncia uncia\" - மத்திய ஆசியா முதல் தென் ஆசியா வரையான மலைப்பகுதிகள்)\n- சிவிங்கிப்புலி பேரினம்\n- சிவிங்கிப்புலி, \"Acinonyx jubatus\" (துணை சகாரா ஆப்பிரிக்கா, ஈரான்; இந்தியாவிலிருந்து மறைந்துவிட்டது)\n- மலைச்சிங்கம் (பேரினம்)\n- மலையரிமா, \"Puma concolor\" (தென், வட அமெரிக்கா)\n\nபரிமாணம்.\n2010 இல் பிரசுரிக்கப்பட்ட ஆய்வு பெரும் பூனைகளுக்களுக்கிடையிலான பரிமாண உறவு பற்றிய பார்வையை வெளியிட்டது இக்கற்றல் பனிச்சிறுத்தையும் புலியும் சகோதர இனங்கள் எனவும், சிங்கம், சிறுத்தை, சிறுத்தைப்புலி என்பன நெருக்கிய தொடர்புள்ளவை எனவும் வெளிப்படுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68526"}, {"id": [742, 4], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "கருத்துரை.\nஎல்லா தேவர்களிடமும் எந்த தேவர் இருக்கிறார்? எவரிடம் எல்லா தேவர்களும் இருக்கிறார்கள்? மகன் சுகரின் இக்கேள்விகளுக்கு விடையாக தந்தை வியாசர் பகர்ந்தது தான் இவ்வுபநிஷத்து.\n\nஎல்லா தேவர்களும் சிவ உருவத்தில் அடக்கம். உமாவும் ருத்ரரும் இணைந்த வடிவம் தான் எல்லா உலக மக்களும், அசைவனவும் அசையாததுமாகிய இவ்வுலகமும். அந்த சிவ உருவமே இரண்டற்ற பரப்பிரம்மம். அனைத்துலகிற்கும் ஆதாரம். அது அறியப்பட்டால் எல்லாம் அறியப்பட்டதாகும்.\n\nஎவன் அங்ஙனம் பரப்பிரம்மத்தை அறிந்தவனோ அவன் தன்னிடம் விளங்கும் சச்சிதானந்த வடிவான பிரம்மமாகவே விளங்குவான்.\n\nஉபநிஷத்துப் பொன்மொழிகள்.\nஎவர்கள் கோவிந்தரை வணங்குகிறார்களோ அவர்கள் சங்கரரை வணங்குபவராவர். எவர்கள் பக்தியுடன் ஹரியைப் பூஜிக்கிறார்களோ அவர்கள் காளைக்கொடியுடையனான ருத்ரரைப் பூஜிக்கிறார்கள். (6)\n\nஆண் வடிவமெல்லாம் சிவன். பெண் வடிவலெல்லாம் பகவதி உமாதேவி. (9)\n\nவெளிப்படையான எல்லாம் உமாரூபம். வெளிப்படையாக இல்லாதது மகேசுவரர். உமாவும் சங்கரரும் இணைந்த வடிவம் மகாவிஷ்ணு.(10)\n\nஓம்காரம் வில், ஆன்மா அம்பு, மற்றும் பிரம்மம் குறிக்கோள் எனப்படுகின்றன. (38).\n\nகுடத்தின் வெளிக்கும் வெளியிலிருக்கும் வெளிக்கும் வேறுபாடு எங்ஙனம் கற்பனையோ அவ்விதமே ஈசனுக்கும் ஜீவனுக்கும் வேறுபாடு கற்பனையே.(43).\n\nதுணை நூல்கள்.\n- S. Radhakrishnan.The Principal Upanishads.1969. George Allen & Unwin Ltd. London. SBN 04 294047 8\n- \"அண்ணா\". உபநிஷத்ஸாரம். 1989 ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10412"}, {"id": [742, 5], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "தோற்றம்.\nபெருவால் எழிற்புள் பறவையானது நாடாவால் எழிற்புள் இனத்தை நெருங்கியதாகக் காணப்படினும், உண்மையில் தன் இரு பெற்றார் இனங்களையும் ஒத்திருக்கும். இதன் ஆண் பறவைகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங் கொண்ட நீளமான இரு வாலிறகுகளையும் கூந்தல் போன்ற நீல நிறத் தலை மற்றும் கழுத்தையும், சிறிய சொண்டையும் கரிய உடலையும் கொண்டிருக்கும். இதன் பெண் பறவையோ தன் தலையில் ஆண் பறவையை விடக் குறைவான அளவு நீல இறகுகளையும் ஒப்பீட்டளவிற் சிறிய வாலையும் கொண்டிருக்கும்.\n\nவரலாறு.\n1930 வரையில், பெருவால் எழிற்புள் (மற்றும் ஏனைய கலப்பினச் சந்திரவாசிப் பறவையினங்கள்) தனித்த இனங்களாகவே கருதப்பட்டுத் தனியான பெயரிடப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில், பெருவால் எழிற்புள் \"Astrarchia barnesi\" என்று அறிவியற் பெயர் வழங்கப்பட்டிருந்தது.\n\nபரவல்.\nபெருவால் எழிற்புள்ளானது பப்புவா நியூ கினி நாட்டின் \"ஃகாகன் மலைத்தொடர்\" மற்றும் \"கிலுவே மலை\" என்பவற்றில், கடல் மட்டத்துக்கு மேலே 2400 மீ - 2600 மீ உயரமான பகுதிகளிற் காணப்படுகிறது.\n\nஉசாத்துணை.\n- Peckover, William S. (1990). \"Papua New Guinea, Birds of Paradise\". Brown: Carina.\n- ஐயுசிஎன் செம்பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34035"}, {"id": [742, 6], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "23-30 செ.மீ நீளம் கொண்டது. ஆண் பந்தல் குருவி மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணக் கொண்டைப் பகுதிகளைக் கொண்டிருக்கும். வெளிப்புறத் தோற்றத்தில் இருபால் குருவிகளையும் எளிதில் பிரித்தறிய முடியாது. உணவாகப் பழங்கள், பூச்சிகளை உட்கொள்கின்றன. \n\nகூடு.\n பந்தல் குருவியின் சிறப்புப் பண்பே கூடு கட்டுவதாகும். இக்கூடு ஏனைய பறவைகளிலிருந்து வேறுபடுகிறது. கூடு கட்டுவதற்கென்றே மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறது. சிறு குச்சிகள், இலை, புல் ஆகியவற்றைக் கொண்டு கட்டுகிறது. பல பொருட்களைக் கொண்டு கூட்டை அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் வைத்திருக்கிறது. கூடுகட்டுதலில் ஆண் பறவையின் பங்கே அதிகம். பெண் பறவை இதில் பங்கேற்பதில்லை. உறைவிடத்தைக் கூடு என்று சொல்வதை விட பந்தல் என்றே கூறலாம்.\n\nவகைகள்.\nகூட்டின் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கலாம். பூனைக் குருவி (Cat bird), யார்டு பந்தல் குருவி (Yard lower bird), மேபோல் பந்தல் குருவி (Maypole lower bird), அவென்யூ பந்தல் குருவி (Avenue lower bird) என்பன.\n\nபூனைக் குருவி (Cat bird).\nகுரல் பூனையின் குரலை ஒத்துக் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. ஆஸ்திரேலியாவில் மிகுந்துக் காணப்படுகிறது.\n\nயார்டு பந்தல் குருவி (Yard lower bird).\nவெப்ப மண்டலக் காடுகளிலும், வடக்கு ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. ஆண் குருவியின் வாய்ப் பகுதிகளில் ரம்பம் போன்ற பற்கள் காணப்படுகின்றன. பந்தலைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட பகுதியை உருவாக்கிக் கொள்கிறது.\n\nமேபோல் பந்தல் குருவி (Maypole lower bird).\nகோபுரம் போன்ற அமைப்புகளை உருவாக்கும் தன்மையுடையது. உயரம் 1.2 - 1.8 செ.மீ. ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.\n\nஅவென்யூ பந்தல் குருவி (Avenue lower bird).\nகொண்டைகள் கிடையாது. தமக்கென பாதுகாக்கப்பட்ட பகுதியை உருவாக்கிக் கொள்கிறது. இப்பகுதி 1 - 1.5 மீ சுற்றளவுடன் மலர்களாலான மெத்தை போன்று காணப்படும். இரண்டு குச்சிகளாலான சுவர்களையும், அவ்விரண்டு சுவர்களை இணைக்கும் பல கிளைகளையும் கொண்டு இதன் கூடு கட்டப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் மிகுந்து காணப்படும் பறவையாகும்.\n\nபகுப்பு; கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரை\n\n", "document_id": "ta_ta_116053"}, {"id": [742, 7], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [742, 8], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "பெயர்கள்.\nதமிழில் :மயில் உள்ளான்\n\nஆங்கிலப்பெயர் :Greater Painted - Snipe\nஅறிவியல் பெயர் :Rostratula benghalensis\nஉடலமைப்பு.\n25 செ.மீ. - ஆணும் பெண்ணும் உருவத்தில் வேறுபட்டவையாகக் காட்சிதரும். பெண் வண்ண நிறங்கள் கொண்டது. ஆண், பெண்ணைப்போன்ற வண்ணக் கவர்ச்சித் தோற்றம் அற்றது. பெண்ணின் உடல் பசுமை தோய்ந்த ஆலிவ் பசுமையாக வெளிர் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் கீற்றுக்களையும் புள்ளிகளையும் பெற்றிருக்கும். \nகாணப்படும் பகுதிகள் ,உணவு.\nதமிழகம் எங்கும் தாவரங்கள் நிறைந்த ஏரி குளங்குட்டைகளை அடுத்த சதுப்பு நிலங்களில் தனித்தோ சிறு கூட்டமாகவோ காலை மாலை அந்திவேளைகளிலும் இரவிலும் நத்தை, நண்டு, புழு, பூச்சி ஆகியவற்றோடு புல் விதைகள், நெல் ஆகியவற்றையும் தேடித் தின்பது. கால்வாயின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு இரைதேட நீந்தியே செல்லும். சேற்றில் அலகை நுழைத்து இரைதேடும். பெண் ஊக் என நீட்டி இழுத்துக் குரல் கொடுக்கும். முழுநிலா நாட்களில் இரவு முழுதும் இக்கத்தலைக் கேட்கலாம்.\n\nஇனப்பெருக்கம்.\nஜுலை முதல் செப்டம்பர் முடிய தரையில் புல் கொத்தாக வளர்ந்துள்ள இடத்தில் ஆண் தட்டு வடிவில் கூடுகட்டித் தர பெண் 4 முட்டைகளிடும்.\nவெளி இணைப்புகள்.\n- (Greater) Painted snipe - Species text in The Atlas of Southern African Birds\n- BirdLife Species Factsheet.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120092"}, {"id": [742, 9], "question": "ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான <Query> அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.", "document": "தோற்றம்.\nஇவை மாங்குயில் போன்ற தோற்றம் கொண்டிருந்தாலும், உருவத்தில் சற்று பெரியது. கருமை நிற பிடரியானது கண்ணிலிருந்து நீண்டு கழுத்தின் பின்பகுதியில் இணைந்து காணப்படும். கரும்பிடரி மாங்குயில்கள் சிறு பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்ணும். நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் தென் இந்தியப் பகுதிக்கு இப் பறவைகள் வலசை வருகின்றன. வலசை காலத்தில் கூடுகட்டி குஞ்சு பொரிப்பதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92207"}]
[{"id": [743, 0], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்கோடி முனையான இதனருகில் அய்யா நாராயணசாமி ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். இம்மலை குறித்தும் அவர் பாடியுள்ளார். எனவே அய்யாவழி சமயத்தில் இம்மலை புனிதமானதாய் மதிக்கப்படுகிறது.\n\nஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம்.\nஇந்த ஊரில் ஸ்ரீ நாராயணகுரு போதித்த சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் பணியில் உருவாக்கப்பட்ட சதயபூஜா சங்கத்தின் நிர்வாகத்தில் 1992 ஆம் ஆண்டில் “ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் எனும் பெயரில் மடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50678"}, {"id": [743, 1], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "வகைகள்.\nபுதர்க்காடுகளில் வளரக்கூடிய தாவரங்களின் உயிர்த்தன்மையைப் பொறுத்து, அவை பல வகைகளாக பிரிக்கப்படுகின்றன. உலக வனவிலங்கு நிதியம் புதர்க்காடுகளை கீழ்கண்ட வகைகளில் பிரிக்கின்றது.\n\nபாலைவனப் புதர்க்காடுகள்\n\nபாலைவனச் செடிகள் அதிகம் காணப்பட்டால், மணற்பாங்கான நிலப்பரப்பையும், வறட்சியான சூழலையும் கொண்டிருந்தால் அவற்றை பாலைவனப் புதர்க்காடுகள் என அழைப்பர். இவ் வகைப் புதர்க்காடுகளில் கள்ளிச் செடிகள், முள் செடிகள் அதிகம் காணப்படும். \n\nமத்தியதரை புதர்க்காடுகள்\n\nமத்தியரதரைக் காடுகள், மரக்காடுகள் போன்றவைகளில் இவ் வகைப் புதர்க்காடுகள் காணப்படுகின்றன. உலகின் ஐந்து மத்தியத்தரை வகை காலநிலைப் பகுதிகளிலும் இவ் வகைப் புதர்க்காடுகள் அமைந்துள்ளன. பெரும்பாலும் கடற்கரைச் சார்ந்த உப்பளப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. \n\nநாட்டுப்புற புதர்க்காடுகள்\n\nவண்டல் பகுதிகளில் இவ்வகைப் புதர்க்காடுகள் அதிகம் காணக்கிடைக்கின்றன. போர்த்துக்கல் நாட்டின் மத்தாஸ் பகுதியில் இவ்வகைப் புதர்க்காடுகளைக் காணலாம். புளோரிடா புதர்வெளிகளும் இவ் வகையினிலேயே அடங்கும். \n\nகுட்டைப் புதர்க்காடுகள்\n\nகுட்டைப் புதர்ச்செடிகள், படரும் கொடிப் புதர்ச் செடிகள் அதிகம் தென்படும் பகுதிகளை குட்டைப் புதர்க்காடுகள் என்பர். மத்தியத்தரை வகை காலநிலைப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69045"}, {"id": [743, 2], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "இம்மாவட்டம் 1,784 சதுர கிலோ மீட்டரும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,68,613 மக்கள் தொகையும் கொண்டது. \n\nகிராம வளர்ச்சிக் குழுக்களும், நகராட்சிகளும்.\nபாகலுங் மாவட்டம் 59 கிராம வளர்ச்சி சபைகளும், ஒரு நகராட்சி மன்றமும் கொண்டது. \nஉயர்ந்த மலைப்பாங்கான பாகலாங் மாவட்டத்தில் பல மலை ஆறுகளையும், தொங்கும் பாலங்களையும் கொண்டது. இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை மக்கள் பின்பற்றுகின்றனர். புன், தாபா, ராணா, மகர், செத்திரி, பிராமணர், நேவார் மக்கள், குரூங் மற்றும் தகாளி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.\n\nஇம்மலை மாவட்டத்தில் மூலிகைச் செடிகள், நெல், சோளம், கோதுமை மற்றும் உருளைக் கிழங்கு அதிகம் பயிரிடப்படுகிறது.\n\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்.\nபாகலுங் மாவட்டத்தின் கோடை கால அதிக பட்ச வெப்பம் 37.5 பாகை செல்சியஸ் ஆகவும், குளிர் கால குறைந்த பட்ச வெப்பம் -15 பாகை செல்சியஸ் ஆகவும் உள்ளது. \nஇம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்திலிருந்து 4,300 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவி உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- நேபாள மாநிலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- www.ddcbaglung.gov.np பாகலுங் மாவட்ட இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90841"}, {"id": [743, 3], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "காலநேமி கதைப்பாத்திரம், [[வால்மீகி]] எழுதிய மூல [[இராமாயணம்|இராமாயணத்தில்]] குறிப்பிடப்படவில்லை. [[மகாபாரதம்|மகாபாரதத்திலும்]] காலநேமி என்ற கதைமாந்தர் குறிக்கப்படுகிறார். \n\nவரலாறு.\n[[அத்யாத்ம இராமாயணம்| அத்தியாத்ம இராமயணத்தின்]] படி, இராம-இராவணப் போரில், [[இந்திரசித்து|மேகநாதன்]] எய்திய அம்பால் குத்தப்பட்டு, மூர்ச்சித்து வீழ்ந்த [[இலட்சுமணன்|இலக்குவனை]] காக்க, இலங்கையின் அரச மருத்துவர் சுசேனர், [[இமயமலை]]யில் வளரும் சஞ்சீவினி மூலிகைச் செடிகளை பறித்து வரக் கூறுகிறார். சஞ்சீவினி மூலிகைச் செடிகளை பறிக்க, இமயமலையை நோக்கிச் சென்ற அனுமானைத் தடுத்துக் கொல்ல, இந்திரசித்து, காலநேமி என்ற பாம்பு அரக்கனை அனுப்புகிறார். \n\nஅனுமார் [[இமயமலை]]யின் \"கந்தமாதன மலை\" எனும் துரோண கிரியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை பறிக்கையில், அவ்விடத்தில் போலித் துறவி வேடத்தில் வந்த காலநேமி, அனுமாரை வரவேற்று, அருகில் உள்ள ஏரியில் குளித்து விட்டு வந்தால் சஞ்சீவினி செடிகளை பறித்துத் தருவதாக கூறுகிறார். அனுமார் ஏரியில் குளிக்கையில், காலநேமி ஏவிய மாய [[முதலை]], அனுமாரைக் கொல்ல வருகையில், அனுமார் அம்முதலையைக் கொல்கிறார்.. அனுமார் கையால் இறந்த முதலை [[அரம்பையர்கள்|அப்சரசாக]] மாறி, தான் ஒரு முனிவரால் சாபம் பெற்ற வரலாற்றைக் கூறி, காலநேமியின் சதித் திட்டத்தை அனுமாருக்கு எடுத்துரைக்கிறாள். பின்னர் காலநேமியைக் கொன்று, விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து, இலக்குவனைக் காக்கக் கூறுகிறாள். அனுமானும் காலநேமியைக் கொன்று, சஞ்சீவினிச் செடிகளுடன் கூடிய மலைக்குன்றை தூக்கிக் கொண்டு, இலங்கை திரும்பி, இலக்குவனைக் காக்கிறார். \n\nபிற மொழி இராமாயணக் காவியங்களில் காலநேமி.\nமத்திய காலத்தில் எழுதப்பட்ட வங்காள மொழி இராமாயணம், தெலுங்கு மொழி ரங்கநாத இராமாயணம் மற்றும் [[இந்தி மொழி]]யில் [[துளசிதாசர்]] எழுதிய [[ராமசரிதமானஸ்]] போன்ற பெரும்பாலான இராமாயணக் காவியங்கள் காலநேமியின் கதைபாத்திரம் கொண்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- [[அனுமான்]]\n\nஆதார நூல்கள்.\n[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]\n\n", "document_id": "ta_ta_121722"}, {"id": [743, 4], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "சிறப்பு பெயர்கள்\n\nதாமரைகுளம்பதி,தாமரையூர்பதி, தாமரைபதி, தாமரைகுளம் ஸ்ரீமன் நாராயண சுவாமிபதி, ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில், அகிலம் இயற்றிய பதி, விருந்துண்டபதி போன்ற சிறப்பு பெயர்களை பெற்றது. \n\nஐம்பதிகளுள் ஒன்று\n\nசுவாமிதோப்புபதி, தாமரைகுளம்பதி, அம்பலபதி, முட்டபதி, பூப்பதி ஆகிய அய்யாவழி வழிபாட்டு தலங்கள் மட்டும் பதி என்ற சிறப்பை பெறுகிறது. இவை பஞ்சபதிகள் என்றும் ஐம்பதிகள் என்றும் சிறப்பு பெறுகிறது.\n\nஅகிலத்திரட்டு அம்மானை\n\nதாமரைகுளம்பதியில் வைத்துதான் அரிகோபாலசீடர் அய்யாவழி புனிதநூலான அகிலத்திரட்டு அம்மானை நூலை இயற்றினார். \n\nகுருபரம்பரையினர் மற்றும் பணிவிடைகள்\n\nஅய்யா வைகுண்டசுவாமிக்கு விருந்து அளித்து உபசரித்த அய்யாவின் அடியார் பூஜிதகுரு உடையகுட்டிநாடாரின் பரம்பரையினர் தாமரைகுளம்பதியின் குருத்துவப்பணிகளை மற்றும் பணிவிடைகளை மேற்கொண்டு வருகின்றனர். \n\nநிர்வாகம்\n\nதமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அய்யாவழி மக்களுக்கும், பக்தர்களுக்கும் புனித தலமாக தாமரைகுளம்பதி உள்ளது. \n\nபக்தர்களுக்கு வழங்கப்படும் நாமம் மற்றும் பதியில் உள்ள முத்திரி கிணற்றின் பதம் ஆகியவை நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. தக்காரின் நேரடி நிர்வாகத்தில் பரம்பரைகுரு.சௌ.இராஜசேகரன், குரு.சௌ.பிரபாகரன், குரு.இரா.சௌந்தரராஜபாண்டியன், குரு.ஸ்ரீ.ஜெகன் ஆகியோர் குருத்துவப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். \n\nதிருவிழாக்கள்\n\n1.சித்திரை திருவிழா \n\nசித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். பதினொரு நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் தொட்டில் வாகனம், சர்ப்பவாகனம், கருட வாகனத்தில், தாமரைபூவாகனம், என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி அய்யா வைகுண்டசுவாமி அருள்புரிவார். நாள்தோறும் அன்னதர்மம் நடைபெறும். எட்டாம் நாள் திருவிழாவில் தாமரைகுளம் ஊரின் முக்கிய வீதிகளில் வாகனத்தில் வீதிஉலா வந்து கலிவேட்டை நடைபெறும். பதினொன்றாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறும். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிறுக்கிழமைகளில் சிறப்பு பணிவிடைகள் மற்றும் வாகனபவனி, பக்தர்களுக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. தினந்தோறும் மூன்று வேளைகளும் பணிவிடைகள் வைகுண்டசுவாமிக்கு நடைபெறுகிறது. \n\n2.கார்த்திகை திருஏடுவாசிப்புவிழா \n\nஅய்யா வைகுண்டசுவாமியின் திருவருளால் அரிகோபாலன் சீடர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை திருஏடுவாசிப்பு திருவிழாவாக நடைபெறும். இத்திருவிழா கார்த்திகை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை துவங்கி ஏழுநாட்கள் நடைபெறுகிறது அதன் பின்னர் பதினேழு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஏழு நாட்கள் நடைபெற்று திருஏடு வாசிப்பு திருவிழா முடியும். (தொடக்க காலத்தில் ஏட்டுபிரதிகள் இல்லாத நிலையில் மூலஏடு தாமரைகுளம்பதியில் மட்டுமே இருந்தது. அதனால் அகிலத்திரட்டு அம்மானை ஏட்டை தாமரைகுளம்பதியில் இருந்து சுவாமிதோப்பு பதிக்கு கொண்டு சென்று பதினேழு நாட்கள் தொடர்ச்சியாக திருஏடு வாசிப்பு திருவிழா முடிந்ததும் பின்னர் மீண்டும் தாமரைகுளம்பதியில் ஏழு நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறுவதால் இந்த திருவிழா இடைவெளி ஏற்பட்டது. தற்போது படி ஏடுகள் எல்லா பதிகளிலும் மற்றும் தாங்கல்களிலும் இருப்பதால் தற்போது திருஏடு எடுத்துச்சென்று வாசிக்கப்படும் வழக்கம் இல்லை)\n\n3.அய்யா அவதார தின விழா \n\nமாசி மாதம் 20 ம் நாள் அய்யா வைகுண்டசுவாமியின் அவதார நாள் கொண்டாடப்படுகிறது. தாமரைகுளம்பதியில் அய்யா அவதார நாள் சிறப்பு பணிவிடைகளுடன் அன்னதர்மம் மற்றும் வாகனபவனியுடன் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து அய்யாவழி பக்தர்கள் வழிபாடு செய்ய தாமரைகுளம்பதிக்கு வருகின்றனர். அய்யா வைகுண்டசுவாமி அவதார தினத்தன்று தமிழக அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RH) வழங்குகிறது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.\n\n", "document_id": "ta_ta_121861"}, {"id": [743, 5], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "நொய்யல் ஆறு இதன் நீராதாரமாக விளங்குகிறது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை குளத்தை ஒட்டிச் செல்கிறது. மேலும் போத்தனூர்-இருகூர் இருப்புப் பாதை குளத்தின் நடுவில் செல்கிறது. இக்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அதிகம் காணப்படுகின்றன. மழைநீர் நிறைந்திருக்கும் நாட்களில் மீன் பிடித்தலும் நடைபெறும்.\n\n2005-ஆம் ஆண்டளவில் இங்கு படகு இல்லம் ஒன்றும் செயல்பட்டு வந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32517"}, {"id": [743, 6], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "இந்த தாவரவியல் பூங்கா, பிரேசிலிய மற்றும் வெளிநாட்டு தாவரங்களின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. 54 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 6,500 தாவரஇனங்கள் (சில அழிந்து வருபவை உட்பட) பரவிக்கிடக்கின்றன. மேலும் இங்கே பல பசுமை இல்லங்களும் உள்ளன. இந்த பூங்காவில் வரலாற்று, கலை மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் உள்ளன. இங்குள்ள முக்கியமான ஆராய்ச்சி மையத்தில் 32,000 க்கும் அதிகமான தொகுதிகளுடன் தாவரவியல் நிபுணத்துவம் வாய்ந்த, அந்த நாட்டிலேயே மிக சிறந்த, நூலகம் ஒன்று உள்ளது.\n\nஇது போர்ச்சுகலின் போர்த்துக்கலின் ஆறாம் யோவான் என்ற அரசரால் 1808 இல் நிறுவப்பட்டது. முதலில் மேற்கிந்திய தீபகற்பத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜாதிக்காய், மிளகு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருள்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் 1822 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக இந்த தோட்டம் திறக்கப்பட்டது, தற்போது டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1 தவிர, ஒவ்வொரு நாளும் பகல் நேரங்களில் திறக்கப்படுகிறது.\n\n140 ஹெக்டேர் பரப்பளவுள்ள இப்பூங்கா 'கோர்கோவாடோ' மலை அடிவாரத்தில் மீட்பரான கிறிஸ்து (சிலை) க்கு வலதுபுறமாக கீழேஅமைந்துள்ளது, இங்கு 900 வகையான பனை மரங்கள் உட்பட 6,000 க்கும் அதிகமான வெப்பமண்டல, துணை வெப்பமண்டல தாவரவகைகளும் மரங்களும் உள்ளன. \n\nநுழைவாயிலிலிருந்து பூங்காவிற்கு செல்லும்போது 750 மீட்டர் நீளமுள்ள 134 பனை மரங்கள் ஓரங்களில் அழகாக அமைந்துள்ளதைக்காணலாம். இந்த மரங்கள் அனைத்தும் நெடுங்காலத்திற்கு முன் மின்னலால் அழிப்பட்ட ஒரே தாய்மரத்திலிருந்து தான் தோன்றியுள்ளன. பூங்காவின் சுமார் 40% பகுதி மட்டுமே பயிரிடப்படுகிறது, மீதமுள்ள பகுதி அட்லாண்டிக் காடாக உள்ளதால் 'கோர்கோவாடோ' மலை சரிவாக உள்ளது. இந்த பூங்கா தேசிய பாரம்பரிய கலை மற்றும் வரலாற்று நிறுவனம் மூலமாக பாதுகாக்கப்படுகிறது, மேலும் 1992 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் ஒரு உயிர்க்கோள இடமாகக் குறிப்பிடப்பட்டது.\n\nஇந்த தாவரவியல் பூங்காவில் பிரேசிலில் அதிகளவில் தாவரவியல் படிப்புகளை உருவாக்கும் ஒரு முக்கியமான ஆராய்ச்சி நிறுவனம் இருக்கிறது.இப்பூங்காவில் புது வகை வெப்பமண்டலத்தாவரங்களை கண்டறிந்து பாதுகாக்ககூடிய தொகுப்புமுறையியல் நிபுணர்கள் உள்ளனர்.\nப்ரோமேலியாட் மலா்கள், ஆர்கிட் வகை தாவரங்கள், ஊனுண்ணி செடிகள், மற்றும் கள்ளிச்செடிகள் ஆகியவை இப்பூங்காவின் தொகுப்புக்களுள் அடங்கும். இதில் பிரேசிலின் மிகப்பெரிய தாவரவியல் நூலகம் மற்றும் உலர்ந்த பழங்கள், அரிய பிரேசிலிய தாவரங்கள் மற்றும் பல புகைப்படங்களும் உள்ளன. \n\nமேலும், மனிதர்களுக்கு பழக்கமாகி, அதனால் காடுகளில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் எளிதாக மனிதர்களால் உற்றுநோக்கப்படக்கூடிய 140 வகையான பறவைகள் இந்த பூங்காவில் உள்ளன. இவைகளுள் இரட்டை அலகு துக்கான் பறவை, கிண்ணிக்கோழி மற்றும் வெள்ளை-கழுத்து பருந்து ஆகியவை அடங்கும்.கபூசின் வகை முகமூடிக் குரங்குகள் மற்றும் குடும்பி உள்ள சிறிய குரங்குகள் அடிக்கடி இந்த தாவரவியல் பூங்காவில் காணப்படுகின்றன.\n\nஇந்த பூங்காவில் ஆர்வத்தின் அம்சங்களாக ஒரு பழைய வெடி மருந்து தொழிற்சாலை, லேகா ஃரை லியண்ட்ரோ குளத்தில் உள்ள விக்டோரியா லில்லி மலர்கள், ஜப்பானிய தோட்டம், மற்றும் பல சிற்பங்கள் மற்றும் நீரூற்றுகள் ஆகியனவும் உள்ளன. \n\nExternal links.\n- Research Institute of Rio de Janeiro Botanical Gardens (in Portuguese)\n\n\n\n\n", "document_id": "ta_ta_117869"}, {"id": [743, 7], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "வேளாண்மை.\n- மன்னர்\n\nமன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். மன்னரால் பொன்னாலான் கலப்பையைக் கொண்டு செய்யப்படும் இந்நிகழ்ச்சி பொன்னேர் உழுதல் எனப்படும் (தமிழகத்திலும் இருந்தது).\n\n- இடம்\n\nபெருவின் நிலங்கள் பெரும்பாலும் மலைச்சரிவுகளாகவே இருந்தன. இவற்றை படிப்படியான நிலங்களாக அமைத்து பயிரிட்டனர். நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டிருந்தன.\n\n- ஒவியம்\n\nகலப்பைகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்தே உழுதனர். சிலர் உழும் போது கட்டிகளை உடைத்து நிலத்தைச் சரி செய்தனர். இக்காட்சிகள் இன்கா ஒவியங்களில் இடம் பெற்றிருக்கின்றன.\n\n- விழா\n\nகோடையின் அறுவடை காலத்தில் இந்தி-ராமி என்ற விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சிலப்பதிகார காலத்தில் இதை போன்று இந்திர விழா கொண்டாட்ப்பட்டது.\n\nபிரிவுகள்.\nஇன்கா வேளாண்மையில் நிலங்கள் பல பகுதிகளாக பிரிக்கப் பட்டிருந்தது. இதில் கிடைக்கும் வருவாயும் அவ்வாறே பிரிக்கப்பட்டது.\nமற்ற பொருட்கள்.\nமேலும் மூலிகைச் செடிகள், அரிசி, ம்க்காச்சோளம், வாழை, கொக்கோ, கசாவா போன்ற பொருட்களை பயிரிட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34391"}, {"id": [743, 8], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "சாலை வழியாக மலை உச்சியை சென்று அடையக் கூடிய மலேசிய மலைகளில், பிரிஞ்சாங் மலையும் ஒன்றாகும். மலேசியாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலைகளில், இந்த பிரிஞ்சாங் மலைச் சாலை தான் முதலிடம் வகிக்கிறது. பிரிஞ்சாங்நகரில் இருந்து, மலை உச்சிக்குச் செல்ல 12 கி.மீ. சாலை போடப்பட்டு இருக்கிறது. நடந்து சென்றால் மூன்று மணி நேரத்தில் மலை உச்சியைச் சென்று அடையலாம். \n\nபாசிபடிந்த பாறைகள்.\nதித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த மலையின் உச்சியில், வானொலி தொலைக்காட்சி கோபுரங்களும், 15 மீட்டர் உயரம் கொண்ட ஒரு கண்காணிப்பு கோபுரமும் உள்ளன. அங்கு இருந்து தித்திவாங்சா மலைத்தொடரை நன்கு பார்க்க முடியும். பிரிஞ்சாங் மலையின் உச்சியில் பாசிபடிந்த பாறைகளும் தாவரங்களும் நிறைய உள்ளன. \n\nமுன்பு பிரிஞ்சாங் மலையில் பல அபூர்வமான மலைவாழ் சிறு விலங்குகள் இருந்தன. சில அரிய வகை தாவரங்களும் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் மிகவும் குறைந்து விட்டன. மலை உச்சிக்குச் செல்லும் சுற்றுப் பயணிகள் அந்தத் தாவரங்களையும் சிறுவிலங்குகளையும் எளிதாகக் கடத்தி வந்தனர். \n\nஅதனால், அந்த மலையின் தாவர அரியத் தன்மை பாதிக்கப் பட்டது. அதைத் தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் இப்போது கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். \n\nஇவற்றையும் பார்க்க.\n- மலேசிய மலைகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64487"}, {"id": [743, 9], "question": "அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் <Query> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.", "document": "அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. அய்யாவழி மக்கள், 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை.\n\nஅய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக சமய ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.\n\nஅய்யாவழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும் , சில சமயச் சடங்குகளும் இந்து சமயதுடன் ஒத்திருக்கின்ற போதிலும், பெரும்பாலும் வேறுபட்ட கருத்துக்களே அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தீய சக்தி, தர்மக் கோட்பாடு போன்றவற்றில் அய்யாவழி இந்து சமயத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது.\n\nபெயர் காரணம்.\nஇச்சமயத்திற்கு அய்யாவழி என்ற பெயர் எப்போழுது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது தெளிவு இல்லை. பெயர் காரணத்துக்கு பல கோணப்பார்வைகள் இருக்கின்ற போதும் அவைகளை பொருள் கொள்ளுமிடத்து பெரும்பாலும் அவையனைத்தும் ஒத்த கருத்துடையனவாகவே இருக்கின்றன. மிகவும் நுட்பமாக பொருள்கொள்ளும் போது வேறுபடுகின்றன. ஆவை:\n\n- தந்தையின் பாதை - இச்சமயம் தோன்றிய சுவாமிதோப்பு பகுதியின் தமிழ் பேச்சு மொழியில், அய்யா (\"தந்தை\") + வழி (\"பாதை\"). எனில், தந்தையை மிகவும் நேசத்தோடு அழைக்கும் 'ஐயா' என்னும் பதத்தை இறைவனை அழைக்க பயன்படுத்தி, 'அன்புத் தந்தையின் பாதை' என்று பொருள்கொள்ளப்படுகிறது.\n\n- தலைவனின் ஒப்புயர்வற்ற வாய்மை - அய்யா (\"தலைவன்\") + வழி (\"ஒப்புயர்வற்ற வாய்மை\") என இப்பதங்களின் இலக்கியப் பயன்பாடுகளிலிருந்து பொருள்கொள்ளப்படுகிறது.\n\n- குருவின் வழிபாடு - அய்யா (\"குரு\") + வழி (\"வழிபாடு\") என கொள்ளப்படுகிறது.\n\n- இறைவனின் பாதத்தை சேரும் வழி - அய்யா என்பது (\"இறைவன்\") + வழி என்பது (\"சேரும் வழி\") எனவும்\nபக்தி முறையாக பொருள் கொள்ளப்படுகிறது.\n\nமேலும் அய்யா என்னும் பதம் தமிழில், தந்தை, குரு, உயர்ந்தவர், சிறந்தவர், மதிக்கத்தக்கவர், தலைவர், அரசர், போதகர் என்றெல்லாம் பொருள்படுவதாலும், வழி என்னும் பதம் தமிழ் மொழியில், பாதை, விதம், முறை, செயல்வகை, கருத்து, இலக்கு, நோக்கம், என்றெல்லாம் பலவாறாக பொருள்படுவதாலும் இப்பதங்களின் பயன்பாடு இங்கே வரையறைக்குட்பட்டதல்ல.\n\nவரலாறு.\nஅய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டின் ஒரு அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தாலும் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யாவழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்ததாக லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அய்யாவழியின் சமுதாய வரலாற்றை படிக்க லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலும் நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் கணிசமாக இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன.\n\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் (தற்போதைய தென் தமிழ் நாடு) தென்பகுதியிலும் திருவிதாங்கூரின்(தற்போதைய தெற்கு கெரளம்) தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக்கண்டது. அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யாவழி, வைகுண்டரின் போதனைகள், மற்றும் அய்யாவழியின் புனித நூல்களின் அடிப்படையிலும் பரப்பப்பட்டது.\nஅய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுகும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத்தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொருபுறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன.\n\nஇந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கொன்மை இங்கு இருந்துவந்ததால் சமயக்கட்டமைப்பு என்னும் இயல்புக்கு அப்பால், அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமுக-வரலாற்றில் தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டயத்திலிருந்தது. தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால், காணாமை, நெருங்காமை ஆகியனவும் சாதிக்கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது. அத்தகைய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள்-கலப்பை செயல்படுத்தியது அய்யாவழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும்.\n\nதற்போது, பையன் வாரிசுகளில் ஒருவரான பால பிரஜாபதி அடிகளார், அய்யாவழியின் சமயத்தலைவராக கருதப்படுகிறார். அய்யாவழியின் கடந்த இரு பத்தாண்டுகள் வளர்ச்சியில் இவருக்கு மகத்தான பங்கு உண்டு. தென்னிந்தியா முழுவதுமாக ஏறத்தாழ 1000 தங்கல்களுக்கு மேல் அடிக்கல் நாட்டிய பெருமை இவருக்குண்டு. அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு்விடுமுறையை விடுமுறை அளித்து வருகின்றது\n\nபுனித தலங்கள் மற்றும் நூல்கள்.\nஅகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும், அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி புராணத்தின் அடிப்படையில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது. இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் அருள் நூலின் வரலாறு தெளிவு இல்லை. ஆனால் இது அய்யாவின் சீடர்களாலும், அருளாளர்களாலும் எழுதப்பட்டவைகளாக நம்பப்படுகிறது. இன்னூலில் அய்யாவழி வழிபாட்டு-வணக்க முறைகள், சடங்கு முறைகள், அருளாளர்கள் மற்றும் சீடர்களின் தீர்க்க தரிசனங்கள், அய்யாவழி சட்டங்கள் ஆகியன அடங்கும்.\n\nஅய்யாவழி மக்களுக்கு ஐந்து முக்கிய புனிதத் தலங்கள் உள்ளன. அவைகள் ஐம்பதிகள், பஞ்சப்பதி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் சுவாமிதோப்பு பதி தலைமைப் பதியாகும். இவையல்லாமல் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியனவும் அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெறுவதாலும் இவை ஏழும் முக்கிய புனிதத் தலங்களாகவே கருதப்படுகின்றன. ஆனால் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவற்றை சில உட்பிரிவுகள், ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக தற்போதைய அவதாரப்பதி எனப்படுவது, வைகுண்டர் அவதாரம் எடுத்த இடத்தில் இல்லை என்பது அவர்கள் கணிப்பு. ஆனால் அவர்களும் திருச்செந்தூரை இரண்டாம் நிலை புனித நூலாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தலைமைப்பதி வெளியிடும் பதிகளின் பட்டியலில் பஞ்சப்பதிகள் தவிர்த்து மற்றவைகள் இடம்பெறவில்லை.\n\nஅவதாரப்பதி தவிர பதிகள் அனைத்தும் குமரி மாவட்டத்துள்ளேயே இருப்பதால், மொத்த மாவட்டமே அகில இந்திய அளவில் உள்ள அய்யாவழியினரால் புனிதமானதாக கருதப்படுகிறது.\n\nசின்னம்.\nஅய்யாவழியின் சமயச்சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானையிலும் அருள் நூலிலும் திருநாமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அகிலத்தின் கருத்தோட்டத்தின் கருவை ஆராயுமிடத்து அய்யாவழியின் சின்னமான நாமம் ஏந்தும் தாமரை சார்புடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றனவேயன்றி இச்சின்னம் பற்றிய நேரடிக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில வரலாற்றுக்குறிப்புகள் வாயிலாக இச்சின்னம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து அய்யாவழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது ஏற்கும் விதமாக உள்ளது.\n\nஅய்யாவழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது. ஏழு(மேல்) + ஏழு(கீழ்) என பதினான்கு இதழமைப்பு பொதுவாக வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலைகீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய கட்டிடக் கலையமைப்பு அண்மைகாலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது.\n\nஅகிலத்தின் புராணவோட்டம் கூறும் எட்டு யுகத்தை தத்துவ ரீதியாக மனித உடம்பின் எட்டு ஆதாரங்கள் எனவும் கூறுவர். முதல் நீடிய யுகம் விந்து எனவும், கடைசி மற்றும் பரிபூரண நிலையான சஹஸ்ராரம் என்பது தர்ம யுகம், எனவும் இத்தத்துவம் விளக்கம் பெறுகிறது. இக்கருத்தோட்டத்தில் குண்டலினி எனப்படும் தன்னுணர்வு (சக்தி) பரஞானத்தின் துவக்கமான விந்து எனப்படும் நீடியயுகத்திலிருந்து அது பரிபூரணமடையும் சஹஸ்ராரமெனப்படும் தர்ம யுகத்தை அடையவேண்டும். அங்கே ஏகம் எனப்படும் பரிபூரண ஒருமையுடன் ஜீவான்மா சங்கமித்து, தனக்கு இனமான தனி நாமரூபம் அழிந்து, தன்னிலை கெட்டு, அதுவும் ஏகமாகிறது. ஏகமென்பது வைகுண்டம் (வைகுண்டர்) ஆதலால் வைகுண்டர் தர்ம யுகத்தை ஆள்கிறார் அல்லது வைகுண்டர் சஹஸ்ராரத்தில் ஜீவாத்மாக்களால் முழுமையாக உணரப்படுகிறார்.\n\nமேலும் இந்து ஆகமங்களின்படி சஹஸ்ராரச் சக்கரத்தின் இதழ்களின் எண்ணிக்கை 1000 ஆகும். ஆனால் அய்யாவழி சின்னத்தில் இது 1008-ஆக கருதப்படுகிறது. காரணம் அகிலத்திலோ அருள் நூலிலோ '1000' என்பது காணப்படாத அதேபட்சத்தில் '1008' என்றவெண் திரும்பத்திரும்ப வருவதை காண முடியும். இவற்றுள் முக்கியமாக வைகுண்ட அவதார ஆண்டு கொ.ஆ 1008 ஆகும். அதனால் இப்புனித நூற்களின் குறிப்புகள் அடிப்படையில் 1008 இதழ்த்தொகுதி அய்யாவழி சின்னத்தின் பயன்படுத்தப்படுகிறது.\n\nஸ்ரீ மந் நாராயண சுவாமி (அய்யா) திருக்கோயில்  - வெள்ளையன் தோப்பு.\nசுவாமி தோப்பு பதி- ல் இருந்து  சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ள இந்த கோயிலானது சுமார் 100 ஆண்டு கால பழமையானது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள இத்திருக்கோயில் 74 அடி உயர கோபுரம் மற்றும்  கொடி மரத்துடன் மிக கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. ஆண்டு தோறும் இங்கு பங்குனி மாத இறுதியில் 10 நாட்கள் அய்யாவின் திருக்கொடி மரத்தில் திருக்கொடியேற்றி திருவிழாவும், ஐப்பசி மாத இறுதியில் 18 நாட்கள் திருஏடு வாசிப்பு திருவிழாவும் நடைபெறுகின்றது. \n\nபதிகளும் நிழல் தாங்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1997-ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன. அய்யாவழி ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால், சுவாமிதோப்பு பதி சமய ரீதியாக மட்டுமே தலைமைப்பதியாக விளங்குகிறது. ஆட்சி ரீதியாக அல்ல.\n\nபதிகள்.\nபதிகள் அய்யாவழியின் முக்கியமான கூட்டுவழிபாட்டு தலமாக விளங்குகின்றன. இவைகள் கோயில்களை பொன்ற பெரிய அமைப்புடையதாகும். இவற்றின் சிறப்பெனப்படுவது, அய்யா வைகுண்டரின், அவதார இகனைகள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக பதிகளுடன் தொடர்புடையதாகும். இவை ஐந்து ஆகும்.\n\nநிழல் தாங்கல்கள்.\nநிழல் தங்கல்கள் பதிகளை போல் அல்லாமல் சிறிய அளவுடையதாக இருக்கும். இவற்றுள் பல அகிலத்திரட்டு பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவைகளில் அன்னதர்மமும் ஏனைய உதவிகளும் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளிலுமாக, 8000 - க்கும் மேற்பட்ட தாங்கல்கள் செயல் பட்டு வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.\n\nபதி - தாங்கல்.\nஅய்யாவழியில் பதிகள் மற்றும் தாங்கல்களில் வேறுபாடு அகிலத்தின் அடிப்படையில் பகுக்கப்படுகிறது. ஒரு பகுதியை பதி என்று அழைக்க இரண்டு விதிமுறைகள் உள்ளன. அவை,\n\n- அது அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும்.\n- அது அய்யாவின் அவதார இகனையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.\n\nசட்டம்.\nஅய்யாவழியின் வாழ்வியல் மற்றும் இறையில் சட்டங்கள் அகிலம் முழுவதுமாக பரவலாக காணப்படுகிறது. இது இறைவனால் துறவிகளிடமோ, தேவர்களிடமோ, கீழ்நிலை கடவுளர்களிடமோ அவர்களின் கேள்விகளுக்கேற்றவாறு கூறப்படுவதாக புராணத்தொகுதியின் கூடே பின்னப்பட்டு இடையிடையே நூல் முழுவதும் சிதறுண்டு காணப்படுகிறது.\n\nஅருள் நூல் இவ்வகையில் ஒரு தொகுப்பு நூலாக கருதப்படுகிறது. முதன்மை புனித நூலான அகிலம் கூறும் கோட்பாடுகள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அருளாளர்களின் தீர்க்கதரிசனங்கள், அழிவு விபரங்கள், சமய-சமுக சட்டங்கள் ஆகியனவற்றை இந்நூல் உள்ளடக்குகிறது.\n\nநீதம்.\nஅய்யாவழி சட்டங்களில் நீதம் முதன்மை இடம் வகிக்கிறது. எட்டு யுகச்செய்திளை தொகுத்து விளக்குமிடத்து பழங்காலத்தில் நீதம் எவ்வாறு மக்களால் கடைபிடிக்கப்பட்டது என்பது விளக்கப்படுகிறது. அன்றைய சமுதாயம், அதனை ஆண்ட மன்னன் ஆகியவர்கள், தங்கள் செயல்களில், தங்களுக்கப்பாலுள்ள இறைவனை நிலைநிறுத்தி இயற்கையோடியைந்த நிலையில் வாழ்ந்த விதம் இந்நூலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. நீதம் மூன்றாக பகுக்கப்பட்டுள்ளது.\n\n1. மனு நீதம் – சமுதாயத்தில் தனிமனிதனின் கடமைகள்.\n2. ராச நீதம் - ஆட்சி புரியும் மன்னனுக்கான கடமைகள்.\n3. தெய்வ நீதம் – இறையியல் சட்டங்கள் மற்றும் கடமைகள்.\n\nஅக்காலத்து இந்த சிறப்பு நிகழ்வுகள் உவமையாக கூறப்பட்டு அதை சட்டவடிவாக கொண்டு வாழ்வியல் கோட்பாடாக இன்று இக்கலியுகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என கூறப்படுகிறது. கலியுகத்தின் துவக்கத்திலும் வைகுண்ட அவதார துவக்கத்திலும் பொது நிலைமாற்றங்கள் நிகழ்வதால் அவற்றிலிருந்து சில கோட்பாடுகள் மாற்றம் பெருகின்றன. அவ்வாறு நிகழும் மாற்றங்கள் பின்னர் அவதாரத்தின் போது வைகுண்டரால் போதிக்கப்படுகின்றன.\n\nவிஞ்சை.\nநாராயணரால் வைகுண்டருக்கு அளிக்கப்படும் உபதேசம் மற்றும் சட்டம் அகிலத்தில் விஞ்சை எனப்படுகிறது. வைகுண்டருக்கு மூன்று முறைகளாக கடலின் உள்ளாக கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விஞ்சையின் முதல் பகுதி அவதாரம் எடுத்த உடனேயும், மற்ற இரண்டு பகுதிகளும் சில அவதார நிகழ்வுகளுக்குப் பிறகும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தந்தையாகிய அதிகாரக்கடவுள் மகனாகிய அவதாரக் கடவுளுக்கு அளிக்கும் இறை சட்டம் என்றாலும் இதில் அடங்கும் பல பகுதிகள் மனிதனின் வாழ்வியல் சட்டங்களாகவும் பின்பற்றப்படுகிறது. முதல் விஞ்சையாகிய திருச்செந்தூர் விஞ்சை அகிலத்தின் மிக நீளமான சட்டத்தொகுதியாகும்.\n\nதர்மம்.\nதர்மக் கோட்பாடு அகிலத்தில் இரண்டு கோணங்களில் விளக்கம் பெறுகிறது. தர்மத்துக்கு சமுதாய உருவம் கொடுப்பதாக முதல் பார்வையும் சமய விளக்கம் கொடுப்பதாக இரண்டாம் பார்வையும் அமைந்திருக்கிறது. சமுதாயப்பார்வையில் தர்மம் என்பது எளியோருக்கு உதவுவதெனவும் சமய விளக்கத்தில் அத்தர்மம் சீவன் பரநிலையடையும் இயல்பு எனவும் குறிக்கிறது. மேலும் தர்மத்தின் இரண்டாம் நிலையை அடைய முதல் நிலை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என்கிறது அகிலம்.\n\nசமுதாய தர்மம்.\nதர்மத்தின் சமுதாய விளக்கம் எளியோரை மேலாக்குவது எனப்படுகிறது. அகிலம் இதை \"\"தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்.\"\" என்கிறது. சமுதாயத்தில் நிலவும் எளியோர்-வலியோர், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஆகிய வேற்றுமைகள் இதனிமித்தம் களையப்பட வேண்டுமென்கிறது அகிலம். அதன் முதல் மற்றும் மேலான நிலையாக அன்ன தர்மம் கருதப்படுகிறது. \"\"பயந்து தர்மமிட்டந்த பரம்பொருளைத் தேடிடுங்கோ.\"\" என்கிறது அருள் நூல். இதன் மூலம் ஒருவரிடமும் வேறுபாடில்லாமல் தான-தருமங்களை செய்ய சமுதாயம் அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் பிரபல இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தர் சமுதாய அறத்தையே முதன்மை தர்மமாக சித்தரிப்பது அய்யாவழியில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார் என்னும் கருத்தை உறுதி செய்வதாக அமைகிறது.\n\nசமயப் பார்வை.\nசமயப் பார்வையில் திருப்புகையில் தர்மம் என்பது அறிவுக்கு அப்பாலான \"முழுமுதல் உண்மை\" என சித்தரிக்கப்படுகிறது. மேலும் வைகுண்டரின் முக்கிய அவதார நோக்கம் கலி என்னும் மாயையை அழித்து உலகில் தர்மம் என்னும் மெய் இயல்பை உருவாக்குவதேயாம். ஆக அய்யாவழி சமய தர்மம் என்பது இயற்கையோடியைந்து காலம் இடம் என்னும் வரையறைக்கப்பாலான \" 'இருப்பதனைத்தும் ஒன்று' \" என்னும் மெய் நிலையேயாகும். ஏகம் என்னும் பதத்தின் பயன்பாடு துவக்கம் முதலே அகிலத்தில் அதிகமாக காணப்படுவது இதனை உறுதி செய்கிறது. அவ்வாறான மெய்யுலகு வைகுண்டரால் ஆளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வருணாசிரம தர்மத்தை இவ்யுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. இதனை அகிலம், கீழ்க்கண்டவாறு கூறுகிறது.\n\nநம்பிக்கைகள்.\nஅய்யாவழி மறுபிறவி கொள்கையையும் தர்ம யுகத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இந்து சமயத்தின் வருணாஸ்ரம தர்மம் என்னும் ஜாதி முறையை இவ்வுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. மூர்த்தி வழிபாட்டையும் அய்யாவழி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாமார மக்களும் வழிபட ஒரு உருவத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அய்யாவழியில் இறைவன் அமர்வதர்க்கான இருக்கையாக, பள்ளியறையில் ஆசனம் அமைக்கப்பட்டு, அவ்வாசனத்தில் அய்யா அரூபமாக அமர்ந்திருப்பதாக உணர்த்தப்படுகிறது. அய்யாவழி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் ஒப்பற்ற ஒரே கடவுளின் மாறுபட்ட வடிவங்களாக காண்கிறது. இவ்வகையில் அய்யாவழி அத்வைதம் மற்றும் சுமார்த்தம் ஆகியவைகளை ஒத்திருக்கிறது. அய்யாவழி துவைதம் மற்றும் விசிஷ்டா துவைதம் ஆகிய கோட்பாடுகளுடன் ஒத்திருப்பதாகவும் கருத்துகள் உள்ளன. மேலும் அய்யாவழி ஏகத்துவத்தை வலியுறுத்துகிறது.\n\nஅய்யாவழி தீய சக்தியின் மொத்த ஒருங்கிணைந்த உருவமாக குறோணி என்னும் அசுரனை உருவகிப்பதன் மூலம் இந்து மதத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்ட குறோணி, பின்வரும் ஒவ்வொரு யுகங்களிலும் ராவணன், துரியோதனன் என அசுரப்பிறவிகளாகப் பிறக்கிறான். அவர்களை அழிக்க விஷ்ணு, அந்தந்த யுகங்களில் ராமன், கிருஷ்ணன் மற்றும் கடைசியாக வைகுண்டராக அவதரிக்கிறார்.\n\nதற்போதைய கலியுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி மாயையாக உலகத்தில் பிறக்கிறான். அக்கலியனை அழிக்க ஏகப்பரம்பொருளான இறைவன் வைகுண்ட அவதாரம் கொள்கிறார். ஆக வைகுண்டர் அவதாரம் எடுத்த உடனேயே கலி அழியத்தொடங்கி தற்பொது அழிந்துகொண்டிருப்பதாக அகிலம் கூறுகிறது.\n\nஅன்ன தர்மம் அய்யாவழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருவாரியான நிழல் தாங்கல்களில் மாதத்துக்கு ஒரு முறையாவது அன்ன தர்மம் செய்கிறார்கள்.\n\nஇறைவன்.\n\"முக்கியக் கட்டுரை:அய்யாவழி மும்மை\"\n\nஅய்யாவழியின் இறையியல் மற்ற ஏகத்துவ சமயங்களிலிருந்து வேறுபடுகிறது. அது ஏகம் என்னும் அடிப்படை ஒருமையையும், பல்வேறு மாற்றங்களுக்கு பின்னால் ஒரு ஒற்றுமை இருப்பதாகவும் கூறுகிறது. மேலும் பிரபஞ்சத்தை சிவம் என்றும் இதை இயக்கும் சக்தியை (force) சக்தி என்றும் கூறுகிறது. மேலும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை பற்றியும் கூறுவதுடன் மேலும் பல கீழ்நிலை தெய்வ சக்திகளையும் கூறுகிறது. ஆனால் கலியன் கேட்ட கொடிய வரங்கள் காரணமாக நாராயணரால் குறோணியின் ஆறாவது துண்டான கலியை நேரடியாக அழிக்க இயலாது. அதனால், அனைத்து தெய்வ சக்திகளும் ஏகத்துள் ஒடுங்கி, அந்த ஏகம் உலகில் கலியை அழிக்கும் பொருட்டு மூன்றின் தொகுதியாக வைகுண்டம் என அவதரிக்கிறது.\n\nமேலும் வைகுண்டர் மறு மன்னர் எதிரியில்லாமல் ஆளும் எட்டாவது யுகமாக ஒரு தர்ம யுகத்தையும் அகிலம் கூறுகிறது. அனைத்து தெய்வ சக்திகளும் ஒடுங்கி வைகுண்டமாக அவதரிப்பதால் கலி யுகத்தில் அய்யா வைகுண்டர் ஒருவரையே வழிபடக்கூடிய கடவுளாக அகிலம் கூறுகிறது. இதன் அடிப்படையில் அய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டு சமயமாகவும் உருவம் பெறுகிறது.\n\nவைகுண்டர் - ஏகம் - மற்ற கடவுளர்கள் - ஆளுமை.\nஅய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால் ஒரே கடவுள் பற்பல இயல்புகளில் பல இறை சக்திகளாக வெவ்வேறு உருவங்களில் காட்சிகொடுக்கிறார் என்றும் அகிலம் கூறுகிறது. ஆனால் நாம ரூபங்களுக்கு அப்பால் ஒரே சக்தியாக அனைத்தையும் இயக்கி, அனைத்தும் தானான சுயம்புவாக இருப்பது, ஏகம் என்னும் ஒருமை என்கிறது.\n\nஅகிலத்தின் முதல் பகுதி மும்மூர்த்தி, தேவர்கள் என பல கடவுளர்களையும் அவர்களின் ஆளுமை ஏற்றத்தழ்வுகளையும், பின்னர் இரண்டாம் பகுதியில் அனைத்து தெய்வ சக்திகளையும் அடக்கும் ஆளுமையுடன் வைகுண்டர் அவதாரம் எடுக்கின்ற போதும், அனைத்து தேவர்களும் தனித்தனியாக இருந்து இயங்கி வருகிறர்கள் (வைகுண்டரின் ஆளுமைக்கு உட்பட்டு) . அனைத்து தெய்வ சக்திகளும் வைகுண்டரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற போதும் வைகுண்டரின் அவதார காலகட்டம் முழுவது நாராயணர் வைகுண்டரின் உள்ளாகவும், வைகுண்டரின் தந்தையாகவும் இரட்டைத் தன்மையுடம் இயங்குகிறார். அதனால் அகிலம் பல கடவுளர்களின் இருப்பை ஒத்துக்கொள்கிறது. ஆனால் வைகுண்டரை அனைத்துக்கும் அப்பாற்பட்டவராகவும், அனைத்து தெய்வ சக்திகளை உள்ளடக்கியவராகவும் காண்கிறது.\n\nஆனால் கடவுள் மிக உயர்ந்த நிலையில் ஒன்றாகவும், ஒப்பற்றதாகவும், உருவமற்றதாகவும், மாறிலியாகவும், அனைத்தையும் இயக்குவதும் மறுமுனையில் அனைத்தாக இயங்குவதும், காலம் - இடம் என்னும் வரையறைக்கப்பற்பட்டவராகவும் இருக்கிறார் என ஆகிலம் கூறுகிறது. ஏகம் என்னும் பதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அகிலத்தின் துவக்கம் முதல் இறுதி வரை கூறப்படுகிறது. ஆனால் மிக உயர்ந்த கருத்தியலாக கருதப்படும் இப்பத்திற்கு வேறு எந்த நேரடி தனி விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்பதம் அனைத்துக்கும் அப்பற்பட்டதாக மட்டும் அகிலம் முழுவதும் கூறப்படுகிறது. இப்பதம் தமிழில், \" \"ஒன்று, ஒப்பற்றது\" \" என்று விளக்கம் பெறுகிறது. ஆக, ஏகம் என்னும் இப்பயன்பாடு இறைசக்தி தொடர்பாக அய்யாவழியில் காணப்படும் ஒருமைக்கோட்பாட்டு விளக்கமாக கருதப்படுகிறது. இவ்வேகத்தின் கீழ்னிலை தெய்வசக்திகளாக பல கடவுளர்கள் கூறப்படுகின்ற அதேவேளையில், வைகுண்டர் அனைத்துக்குமப்பாற்பட்ட ஏகத்தின் அவதாரமாக அகிலம் கூறுகிறது.\nஆனால் மறுமுனையில், வைகுண்டர் கலி மன்னனால் கைதுசெய்யப்படும் இடத்தில் அவர் சான்றோரை தேற்றும் விதமாக அமைந்திருக்கும் அடிகளில் வைகுண்டரே ஏகத்தை படைத்ததாக கூறுகிறார். இக்கோணத்தில் வைகுண்டர் ஏகத்துக்கும் அப்பற்பட்ட முழுமுதல் சக்தி எனப்படுகிறார்.\n\nஅவதார மும்மையை பொறுத்த வரையில் வைகுண்டரின் உள்ளே மூன்றில் ஒன்றாக ஏகம் இருப்பதால் ஏகத்தின் அனைத்து குணங்களும் வைகுண்டருக்கும் பொருந்தும். இக்கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் அருள் நூலின் பல அடிகள் வைகுண்டரை முழுமுதலாக கூறுவதோடு அவரின் விஸ்வ-ரூபத்தினை வெளிப்படுத்துகிறது.\n\nஅய்யாவழியில் இருபொருள் வாதம்.\nநீடிய யுகத்தில் தோன்றிய குறோணி, ஆறு துண்டுகளாக வெட்டப்பட்டு, பின்வரும் யுகங்களில் அவை ஆறும் அழிக்கப்பட்டு இறுதியில் கலியன் நடுத்தீர்வை செய்யப்பட்டு நரகத்தில் தள்ளி கதவடைக்கப்படுவதாக அகிலம் கூறுகிறது. இதன் மூலம் அய்யாவழி இருபொருள் வாதத்தை வலியுறுத்துவது போன்றதொரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் கலி என்பது மாயை என்று வர்ணிக்கப்படுவதால் மாயையின் அழிவே அவ்வாறு கூறப்படுவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் அகிலம் தொடக்கம் முதலேயே அடிப்படை ஒருமையாகிய ஏகத்தை கூறி வருவதால், இது இருபொருள் வாதக் கோட்பாட்டை மங்கச்செய்கிறது.\n\nஅது மட்டுமல்லாமல் அய்யாவின் சீடர்களாலோ அருளாளர்களாலோ எழுதப்பட்டவைகளாக நம்பப்படும் அருள் நூலின் பெருவாரியான பகுதிகளும் ஒருமைக்கோட்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதும் இருபொருள் வாதம் பற்றிய கூற்றுகளை அய்யாவழியிநின்று புறந்தள்ளுகிறது.\n\nஎழுவாய் - சான்றோர்.\nஅய்யாவழியின் படி சான்றோரின் சகாப்தம் துவாபர யுகத்தின் நிறைவுடன் துவங்குகிறது. அயோத அமிர்தவனத்தில் சப்த கன்னியருக்கு பிறந்த ஏழு பிள்ளைகளும் அவர்களது வம்சாவளியினரும் இவ்வாறு சான்றோர் என அழைக்கப்படுகின்றனர்.\n\nஅகிலத்திரட்டின் படி இச்சான்றோர் என்னும் பதம் தற்போது அய்யாவழியில் சமய ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இரு கோணத்தில் பயணிக்கிறது. இன்று பெரும்பாலும் அய்யாவழியினரின் பார்வை சான்றோர் விடயத்தில் சமய ரீதியாகவே இருக்கிறது. இப்பார்வை மூலம், தமிழ் இலக்கியங்களில் இப்பதத்தின் பயன்பாடுகளைக் கொண்டும், அகிலத்தின் சில அடிகளை மையமாகக் கொண்டும், \"\"எவர் ஒருவர் நீதியாக வாழ்கிறாரோ\"\", \"\"எவர் ஒருவர் (அனுபவத்தில்) இறைவனை காணும் தகுதி பெறுகிறாரோ\"\" அவர் சான்றவர் என்னும் பரந்த அடிப்படையினாலான உலகளாவிய பார்வையை முன்வைக்கப்படுகிறது. மறுபுறம், இப்பார்வையில் அய்யாவழியை பின்பற்றும் எவரும் சான்றவர் என்னும் கருத்தும் கொள்ளப்படுகிறது. ஆனால் அகிலத்தின் பரவலான பார்வை மேலோட்டமாக இவ்வாறல்லாமல் பெரும்பாலும், இப்பதத்தின் சமுதாய கோணத்தையே வலியுறுத்துவதாக தெரிகிறது. இதனிமித்தம் இப்பார்வை சாணார் இனத்தையே மையப்படுத்துகிறது.\n\nஆனால் இச்சான்றோர் இவ்வுகத்தின் முதல் மக்களினம் என்னும் கருத்து அகிலத்தில் மேலோங்குவதால், இப்பார்வையில் சாணார் எனப்படுபவர்கள், தற்போது தமிழகத்தில் வாழும் நாடார் இனம் என்னும் பார்வை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. ஆனால் ஆதி காலத்தில் வாழ்ந்த, அரேபியர்களால் \"அல் ஹிந்த்\" என்றும் விவிலிய காலகட்டங்களில் \"பஞ்ச நதிகளின் மக்களினம்\" என்றும் அழைக்கப்பட்டவர்களும், 250 மேல் பிரிவுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் இன்று சிதறுண்டு கிடக்கும் மக்கள் என்று கொள்ளுதலே பொருத்தமானதாகும். அகிலத்தின் ஆதிச்சாதி போன்ற பயன்பாடுகள் இதற்குச் சான்று.\n\nஆனால் மறுபுறம் அய்யாவின் போதனைகளும், அகிலத்தின் செய்திகளும் சாதி முறையை கடுமையாக கண்டிப்பதாலும் இக்கோணத்தாலான சமுதாய்ப் பார்வையை அகிலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே பரவலாக கருதப்படுகிறது.\n\nதத்துவப் பின்புலம்.\nஅகிலத்திரட்டு அம்மானை, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழிய நடையில் உயர்ந்த தத்துவங்களை கதை ரூபத்தில் வளிப்படுத்தியிருக்கும் நூல் என்னும் கருத்தும் உள்ளது. அகிலத்திரட்டு முழுவதையும் - குறோணி முதல் தர்மயுகம் வரை அனைத்தையும், மனித உடலுக்குள்ளேயே விளக்கி அதை, யோக சித்தி அடையச் செய்யும் நூல் என்பது சில கல்வியாளர்கள் கணிப்பு. மேலும் அகிலம் சித்தர் பரிபாஷையில் இயற்றப்பட்ட நூலாகும். அகிலத்திரட்டில் காணப்படும் \" 'ஏரணியும் மாயோன்', உச்சிச் சுழி', 'மூக்குச் சுழி', 'முச்சுழி', 'லலாடம்', 'மேலக்கால் மண்டபம்', 'கொண்டையமுது', 'அகங்காணும் பாந்தள்' \" போன்ற பயன்பாடுகள் இதற்கு சிறந்த சான்றுகளாகும்.\n\nஆறு துண்டுகளாக வெட்டப்படும் குறோணி எனப்படுவது, மனித உடலின் ஆறு அகப்பகைகள் எனவும், அவைகளை கடந்து சகஸ்ராரப் பகுதியில் இறைவனை முழுமையாக உணர்வது தான் தர்மயுகம் என்பது அய்யாவழி தத்துவ வாதிகளின் கருத்து. மேலும் அய்யாவழி ஒரு அடிப்படை ஒருமை கோட்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் காணும் அனைத்தும் ஒன்று என்றும், இங்கு காணப்படும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு ஒருமை என்னும் முழுமுதற்பொருள் இருப்பதாகவும் அகிலம் கூறுகிறது. அகிலத்தின் இரண்டாம் திருவாசகம் இவ்வொருமையிலிருந்து பிரபஞ்சத்தின் அனைத்தும் உருவானதாகக் கூறுகிறது. மேலும் அகிலம் மனிதப் பிறவிக்கும் ஏனைய பிரபஞ்சத்திற்கும் ஒரே உற்பத்தி விதியை கூறுவதாகத் தெரிகிறது.\n\nபுராணம்.\n\"(முக்கிய கட்டுரை: அய்யாவழி புராணம்)\"\n\nஅய்யாவழியின் புராண வரலாறு இந்து சமயத்தின் புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. அகிலத்திரட்டின் முதற்பகுதியான முந்திய யுகங்களைப்பற்றி கூறும் பகுதி இந்து புராணங்களுடன் நிறைய சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறது. மேலும் பல கடவுளர்களையும், கோட்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பெருவாரியானவைகளை திருத்தியமைத்திருக்கிறது. அய்யாவழியின் யுகங்களும், அவதாரங்களும் எண்ணிக்கையில் இந்து சமயத்திலிருந்து மாறுபடுகிறது. அய்யாவழியில் கலி உருவகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்து சமயத்தில் இல்லை. இதைப்பற்றி கூறும் பொழுது அகிலத்திரட்டு அம்மானை, இவை சார்ந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் அதனால் அவை (பழைய புராணங்கள்) சாரம் கெட்டுவிட்டதாகவும் கூறுகிறது.\n\nஅகிலத்தின் இரண்டாம் பகுதி, கலி யுகத்தில் கலியை அழிக்க இறைவன் அவதரித்த செய்தியை உலகுக்கு கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏகாபரன், வைகுண்டராக அவதரிக்கிறார். வைகுண்ட அவதாரம் மிகவும் பிந்திய காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பதாததால் அவர் வரலாற்றில் வெகுவாக அறியப்படுகிறார். அவர் நிகழ்த்திய பெரும்பாலான அவதார இகனைகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன. இதனிமித்தம் அகிலத்திரட்டின் இரண்டாம் பகுதி வரலாறு மற்றும் புராணச்செய்திகளின் கலப்பாக அமைந்துள்ளது.\n\nசமயச்சடங்குகள்.\n\"முக்கியக் கட்டுரை:அய்யாவழி சமயச்சடங்குகள்\"\n\nபுராணம் மற்றும் கோட்பாடுகளைப்போன்று சமயச்சடங்குகளிலும் அய்யாவழி, தனக்கு இனமான புதுப்பாதையிலேயே பயணிக்கிறது. அது ஒடுக்கப்படுபவர்களையும், புறக்கணிக்கப்படுகிறவர்களையும் இறையியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும், வெகுவாக தேற்றி தைரியமளிப்பதாக உள்ளது. இதற்கு சான்றுகளாக; புற மற்றும் அகத்தூய்மையை உணர்த்தும் துவையல் தவசு, தீண்டாமையை துரத்தும் முறையான தொட்டு நாமம், சுயமரியாதை மற்றும் உறுதியை அளிக்கும் முறையான தலைப்பாகை அணிதல், சாதி முறைகளைக்களையும் விதமாக அமைக்கப்பட்ட முத்திரிக்கிணறு, ஆகிய சடங்குகள் விளங்குகின்றன. அய்யாவழியில் சமயச்சடங்குகளுக்கு இறையியல் ரீதியாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதும், அவை சமுதாய ரீதியாக ஜாதிப் பிரிவினைகளை புறந்தள்ளி, அனைத்து மக்களும் ஒன்று என்னும் கோட்பாட்டை வலியுறுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவற்றுள் மிகச்சில இந்து சமயச்சடங்குகளை ஒத்து இருக்கின்றன.\n\nபுது வழிபாட்டு முறை.\nஅய்யாவழி உதயமாகி 170 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் - இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது.\n\nஅய்யாவழியினர் ஒரு முனையில் தாங்கள் பிற சமயங்களிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையாகவும் மறு முனையில் மற்ற சமயங்களில் இருந்து மாறுபட்ட புதிய சமயமாக கருதுகின்றனர். அவர்கள் ஒரு முனையில் வைகுண்டர் அனைத்து பிற சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திவிட்டதாகவும், மறு முனையில் அவை அனைத்தும் வைகுண்டரின் வருகையோடு சாரம் கெட்டு விட்டதாகவும் கருதுகின்றனர். மேலும் அய்யாவழி இந்து சமயத்தின் ஆதரவொடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஅது மட்டுமல்லமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அய்யாவழியோ அவ்வாறல்ல. அது தானாக எழுந்து தன்னை தான நிலைபடுத்திக்கொண்டது.\n\nஆதாரங்கள்.\n- \"அகிலத்திரட்டு அம்மானை\", பதிப்பாளர் பாலராமசந்திரன் நாடார், ஒன்பதாம் பதிப்பு 1989\n- \"அருள் நூல்\", பதிப்பாளர் பாலராமசந்திரன் நாடார், பதிமூன்றாம் பதிப்பு 1990\n- வே.தி. செல்லம்,\" தமிழக வரலாறும் பண்பாடும்\", பாகம் 12\n- ஆ.அரிசுந்தர மணி, \"அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை\", அய்யா வைகுண்டர் திருக்குடும்ப வெளியீடு\n- சாமுவேல் மாடீர், \"தி லான்ட் ஆப் சாரிட்டி\"\n- பின்வரும் ஆண்டுகளுக்கான \"லண்டன் சமயப் பணிப்பரப்பு சமூகத்தின் ஆண்டறிக்கைகள்:1838, 1843, 1847, 1872, 1892\".\n- 1862, 1863, ஆகிய ஆண்டுகளுக்கான \"ஜெம்ஸ்டவுன் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்\".\n- 1858, 1859, 1863, 1864, ஆகிய ஆண்டுகளுக்கான \"சாந்தாபுரம் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்\".\n- 1864, 1866, 1871, 1880, ஆகிய ஆண்டுகளுக்கான \"நாகர்கோயில் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்\".\n- 1863, 1869, 1871, 1872, ஆகிய ஆண்டுகளுக்கான \"நெய்யூர் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்\".\n- 1867, 1869, ஆகிய ஆண்டுகளுக்கான \"திட்டுவிளை பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்\".\n- 1871, ஆண்டுக்கான \"கொட்டாரம் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கை\".\n- என்.அமலன், \"வைகுண்டர் பிள்ளைத் தமிழ்\", சாமிதோப்பு வைகுண்ட குருகுல சேவாதள வெளியீடு, 1984.\n- அருணன், \"தமிழகத்தில் சமூக சீருதிருத்தம் - இரு நூற்றாண்டு வரலாறு\"\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அய்யா வைகுண்டர்\n- அய்யாவழி புராணம்\n- அய்யாவழி மும்மை\n- சுவாமிதோப்பு பதி\n- பஞ்சப்பதி\n- அகிலத்திரட்டு அம்மானை\n- அருள் நூல்\n- ஏகம்\n- மும்மூர்த்தி\n\nபுற இணைப்புகள்.\n- அய்யா வைகுண்டர் ஆன்மீக ஒளி\n- அய்யா-வழி\n- அய்யா வைகுண்டர்\n- சான்றோர் வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1017"}]
[{"id": [745, 0], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "இந்தியாவில் கழைக்கூத்து.\nஇக்கலை வடநாட்டில் இருந்து வந்த கலை என்பதால் இதை ஆரியக்கூத்து என்றும், ஆரியக்கழைக்கூத்து என்றும் அழைக்கிறார்கள். இக்கலையை நடத்திக் காண்பவர்களை கழைக்கூத்தாடிகள் என்பர்.\n\nஇசை.\nஇக்கலையில் இசை கூட்டம் சேர்க்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கு தவில் அல்லது தட்டு மற்றும் சிறு ஊதுகுழல் பயன்படுத்துவார்கள்.\n\nகூத்துப்பயிற்சி.\nகுழந்தைகளுக்கு 2 வது மாதத்திலேயே கூத்துப்பயிற்சியை தொடங்கி விடுகிறார்கள். தலையே நிமிராத இரண்டு மாதக் குழந்தையை ஒரு கையால் தூக்கி, மேலே நிறுத்துவது தான் முதல்கட்டப் பயிற்சி. கீழே கிடத்தி வயிற்றில் ஏறி மிதிப்பது, குழந்தையின் வயிற்றில் கயிற்றைக் கட்டி, ஊஞ்சல் போல ஆட்டுவது என பயிற்சிகள் நீள்கின்றன. \n\nஇந்தக் கூத்தை பெரும்பாலும் மணற்பாங்கான இடத்தில் தான் நடத்துகிறார்கள். இக்கூத்து நிகழ்த்த 9 மீட்டர் உயரத்தில் இருந்து 18 மீட்டர் வரை உயரம் உள்ள 4 வலிமையான மூங்கில்கள் தேவை. முந்தைய காலங்களில் இதைவிட அதிக உயரமுள்ள குச்சிகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். இரண்டு கம்புகளை பெருக்கல் குறிபோல இருபுறமும் நட்டு வைத்து, கயிற்றால் இணைப்பார்கள். கம்புகள் அசையாமல் இருக்க மாட்டுத்தோலால் செய்யப்பட்ட கயிறைக்கொண்டு கட்டி, பூமியில் இரும்புக் கம்பியை நட்டுக் கட்டி விடுவார்கள். நடப்பதற்கு வசதியாக மேலே உள்ள கயிறு இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். கூத்துத் தொடங்குவதைக் குறிக்கும் விதத்தில் தட்டு அல்லது தவில் இசைப்பார்கள். தொடக்கத்தில் சில வித்தைகாட்டும் விளையாட்டுக்கள் செய்வார்கள். தரையில் கிடக்கும் ஊசியை கண்களால் எடுப்பது, கண்ணைக் கட்டிக்கொண்டு பெண்கள் மேல் கத்தியை வீசுவது, கர்ணம் அடிப்பது, கயிற்றில் நடப்பது என இக்கலை நீளும். கயிற்றில் நடப்பது பெரும்பாலும் பெண்கள் தான். இப்போது இக்கலை அவ்வளவாக நடைமுறையில் இல்லை. \n\nகழைக்கூத்தாடிகள்.\nகழைக்கூத்துக் கலைஞர்கள் கழைக்கூத்தாடிகள் என அழைக்கப்படுவர். இவர்கள் தங்களை தொம்பன் என தமிழ்நாட்டில் அழைத்துக் கொள்கின்றனர். இவர்களின் பூர்வீகம் குஜராத். குஜராத்தின் பூர்வகுடிகளான தோம்பரா மக்களின் பாரம்பரிய கலைதான் கழைக்கூத்து. தோம்பராக்கள் காட்டுநாயக்கர்களின் ஒரு பிரிவு என்ற கருத்து உண்டு. இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களை ரெட்டி, டொம்பரர்கள் என்றும் அழைப்பார்கள். குஜராத், இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டதால், சீவனம் தேடி இடம்பெயர்ந்தவர்கள். இவர்கள் ஆந்திரம் வழியாக தமிழகம் வந்து அடைக்கலமானவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சிதறி வாழ்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 500 கூத்தாடிக் குடும்பங்கள் இருக்கலாம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இவர்கள் முழுக்க, முழுக்க இந்தக் கலையை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். இவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே இக்கலையை அறிந்து வைத்திருப்பார்கள். அதனால் இதை குடும்பக்கலை என்றும் அழைப்பதுண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30300"}, {"id": [745, 1], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "மல் என்னும் சொல் வளத்தைக் குறிக்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உடல்வளம் கொண்ட சங்ககால மன்னர்களில் ஒருவன் ஆமூர் மல்லன். தெருக்களில் வித்தை காட்டும் டொம்பர் தம் குழந்தைகளை நட்டுவைத்த மரத்தில் தலைகீழாக ஏறவும் இறங்கவும் செய்து விளையாட்டு காட்டுவர். \n\nதற்காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களும் பங்கு கொள்ளும் தேசிய உடல்வித்தைப் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வந்தாலும் 18-ம் நூற்றாண்டில் மகாராட்டிர மாநிலத்துப் பலம்பத்த தாதா தியோதர் என்பவரால் புத்துயிர் ஊட்டப்பட்ட விளையாட்டே சிறப்புற்று விளங்குகிறது. நடப்பட்ட கம்பத்தில் வித்தைகாட்டும் விளையாட்டில் ஆண்கள் பங்கு கொள்வர். \n\nகயிற்றில் தொங்கி வித்தை காட்டும் விளையாட்டுகளில் பெண்கள் பங்குகொள்கின்றனர்.\nஆதி மனிதன் மரம் ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டான். அதை விதியாக வகுத்தான். இந்தமுறையில் மனிதன் போல மரம் அல்லது கல்லில் உருவம் அமைத்து மல்யுத்தம் செய்ய பயிற்சிகள் மேற்கொண்டதால் இவ்விளையாட்டு மல்லர் கம்பம் எனப்பட்டது. தற்க்காலத்தில் கோவில் விழாக்களில் விளையாடும் ழவழுக்கு மரம் அக்கலத்தில் சோழர்கள் விளையாடிய மல்லர் கம்பததின் மறு உருவாகும்.காஞ்சியை ஆண்ட மாமல்லன் நரசிம்மப் பல்லவன்\nஇக்கலையைஸ் செழிக்க செய்தான். தமிழ நாட்டு வீர தற்காப்பு கலைகளுல் இதுவும் ஒன்று. இவ்விலையாட்டு மனதை ஒருனிலைப் படுத்தும் ஓர் கலையாகும்.\n\nஇவ்விளையாட்டு வடமாநிலங்களில் மால்காம் என்ற பெயரில் விளையாடப்படுகிறது. தற்காலத்தில் மல்லர் விளையாட்டு நிலைக் கம்பம், தொங்குகம்பம் கயிறு விளையட்டு என பிரித்து விளையாடப்படுகிறது. நிலைக் கம்பம் என்பது பருமனான மரத்தை நட்டு அதில் ஏறி பலவித ஆசனங்கள் செய்வது. தொங்கு கம்பம் என்பது பருமனான மரத்தை கயிறுறில் கட்டி எண்ணெய் பூசி வீரதீர விளையாட்டு ஆடுவது. கயிறு விளையாட்டு என்பது கம்பத்திற்கு பதில் கயிற்றில் பெண்கள் ஏறி ஆசனம் செய்வது. இது இந்தியாவில் பல மநிலங்களில் இன்றும் விளையாடப் படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_42285"}, {"id": [745, 2], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "கயிறூர் பாணி.\nகயிற்றில் ஏறி ஆடும் ஆட்டத்தைச் சங்கப்பாடல் கயிறு ஊர் பாணி எனக் குறிப்பிடுகிறது. \n\nவியலூர் விழாவில் இது நடைபெற்றது. \nமயில் ஒன்று மாம்பழத்தை உண்ணும்போது அது சுனையில் உதிர்ந்துவிட்டதாம். அந்தச் சுனைக்கு இறங்கிய மயில் அந்த நீரைப் பருகிற்றாம். அந்த நீரில் பழுத்த மிளகு, பலா ஆகியனவும் விழுந்து ஊறிக் கள்ளாக ஊறிக் கிடந்த்தாம். எனவே மயில் தள்ளாடித் தள்ளாடி நடந்த்தாம். இது இன்னிசை முழக்கத்துடன் ஆடுமகள் கயிற்றில் ஏறி, வியலூர் விழாவில், ஆடுவது போல இருந்ததாம். \nசென்னியர் ஆடல்.\nவையை ஆற்றில் நீராடிய மகளிர் இசைக் கருவிகள் முழங்க ஒருவர் தலைமேல் ஒருவராக நின்று வித்தை காட்டி விளையாடியிருக்கிறார்கள்.\nவெறியுறு நுடக்கம்.\nசேரநாட்டில் விளையாட்டுக் காட்டிய மகளிர் பனந்தோப்பில் பலவகையாக நடந்து காட்டியும், உடம்பை வளைத்து ஒசிந்து காட்டியும், வளைந்தாடியும் பலவகையாக வேடிக்கை காட்டியிருக்கிறார்கள். \nவிசும்பமர் ஆடல்.\nமதுரையில் திருமண வீடு ஒன்றில் கொண்டிமகளிர் விளக்கொளியில் விளையாட்டுக் காட்டினர். விளக்கொளி படாத இருளில் அவர்களின் கால்கள் இருந்ததால் அவர்களது ஆட்டம் விசும்பில் ஆடுவது போல இருந்தது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- சங்ககால விளையாட்டுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42377"}, {"id": [745, 3], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "1) கழியலாட்டம் - :கையில் ஒரு கழியையோ, இரு கைகளிலும் இரு கழிகளையோ வைத்துக்கொண்டு சுழற்றிக் கலைத்திறனைக் காட்டுவது கழியலாட்டம்.\n\n2) கழியல்நடை ஆட்டம் - ஒன்று அல்லது இரண்டு மூங்கில் கழிமேல் ஏறி நடந்து ஆட்டம் காட்டுவது கழியல்\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_41046"}, {"id": [745, 4], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "தொழில் செய்வோர்.\nதமிழ்நாட்டில் குறவர் பழங்குடியினரும் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறிய \"மகேந்திர வேதரா மரபு வழி\" என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பழங்குடியின மக்களும் இம்மூங்கில் தொழிற்கலையில் வழிவழியாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இவர்களுக்குள் எவ்விதமான உறவுமுறைகளும் இல்லை. ஆண்களோடு பெண்களும் சரிசமமாக இக்கலைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.\n\nமூங்கிலைத் தேர்ந்தெடுத்தல்.\nவெட்டுவதற்கும், பிளப்பதற்கும், பளாச்சிகள் எனப்படும் மூங்கில் குச்சிகளை(கழி) வேண்டிய அளவுகளில் எடுக்கவும், பட்டையை எளிதாக உரிக்கவும் உதவுவது பச்சை(இளம்) மூங்கிலே. மூங்கில் காய்ந்துவிட்டாலும் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்துவர். ஆயினும் இதில் செய்யப்படும் பொருட்கள் தரமுடையனவாகக் கருதப்படுவதில்லை. எனவே தரமான மூங்கில் கழிகளைத் தேர்வு செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப்படுகிறது.\n\nகணுக்கள் நெருக்கமாக இருந்தால் அதில் வேலை செய்தல் இயலாது. கணுக்கள் இல்லாத மூங்கில் உடைந்துவிடும். எனவே மூங்கிலின் கணுக்களுக்கு இடையில் அதிக இடைவெளி (ஓட்டம்) இருக்க வேண்டும். அப்போதுதான் அதனை வேண்டுமாறு வளைக்க இயலும். கல் மூங்கில், கூட்டு மூங்கில், மலை மூங்கில் என்னும் மூன்றுவகை மூங்கில்கள் இக்கைவினைக் கலைஞர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\n\nஈடுபடும் முறை.\nமூங்கில் கழிகளின் மேற்புறத்தில் உள்ள கணுக்களை நன்கு செதுக்கிய பின்பு தேவையான அளவுகளில் துண்டுகளாக்குவர். இந்தத் துண்டுக்கழிகளைப் பிளந்து பளாச்சிகளாகச் செய்வர். பளாச்சிகளை மெல்லிய பட்டைகளாக உரித்துக் கொள்வர். இந்தப்பட்டைகள் செதும்புகள் எனப்படும் பிசிறுகளின்றி சீவியிருக்க வேண்டும். பின்பே முடைதல் வேலை தொடங்குகிறது. கவனக்குறைவினால் செதும்புகள் கைகளில் குத்தி புண் ஏற்படலாம். இதற்காகக் கையாளப்படும் கருவிகள் பட்டைக்கத்தி, அம்புவடிவிலான கைக்கருவி ஆகும்.\n\nவெட்டுதல், செதுக்குதல், பிளத்தல், உரித்தல் ஆகியவை ஒருநிலை, முடைதல் என்பது மற்றொருநிலை என இருநிலைகளில் இத்தொழில் இயக்கம் பெறுகிறது. கூடைகள், தட்டுகள் போன்றவற்றை முடைவதற்கு அடிப்பகுதியில் முறையே பன்னிரண்டு, எட்டு என பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மேல்நோக்கி வரும்போது பிரித்துவிடுதல் மூலம் இரட்டிப்பாகின்றன.\n\nஉருவாகும் பொருட்கள்.\n- புட்டுக் குழல்\n- பாய்\n- கைப் பை\n- தட்டு\n- முறம்\n- தூவல்\n- கூடை\n- சொளவு\n- நோன்பு முறம்\n- ஏணி\n- சதுரத்தட்டி\n- டைமன்ட் தட்டி\n- கூரைத்தட்டி\n- சோலைப்பெட்டி\n- ஜாடு எனப்படும் தெருக்கூட்டும் துடைப்பம்\n- மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி\n- மூடியுடைய காய்கறிக்கூடை\n- அன்னக்கூடை\n- பழக்கூடை\n- பூக்கூடை\n- தட்டுக்கூடை\n- செடிக்கூடை(கடலூர் மாவட்டத்தில் குலுக்கை)\n- மூங்கில் கட்டில்\n- புல்லாங்குழல்\n- ஒளிக்கோபுர அலங்கார அமைப்புகள்\n- வளைவுகள்\n- பந்தல்\n- குழந்தைகட்கு விளையாட்டுப் பொருட்கள்\n- கால்நடைகளுக்கு மருந்தூட்டும் குழாய்\n- இறந்தோரைச் சுமக்கும் தேர்.\n- தளபாடங்கள்\n- கதிரை\n\nபண்பாடு.\nசீர்கூடைகள்.\nதுணிகள், பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றை வைத்துக் கொடுப்பதற்கென்றே சீர்கூடைகள் கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்டன. இது தற்போது அருகிவிட்டது.\nநோன்பு முறம்.\nநோன்பு முறம் என்பது வழிபாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படும் முறமாகும். தானியங்களைப் புடைக்கவோ, தூற்றவோ, காயவைக்கவோ, அள்ளவோ இதனைப் பயன்படுத்தக்கூடாது. மற்ற முறங்களைக் காட்டிலும் இதன் விலை அதிகமானது. முடையும்போதே அதிகக்கட்டுகளைக் கொண்டிருக்கும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் என இருபத்தியோரு வகையான பொருட்களை இம்முறத்தில் வைத்துப் படைப்பதும், அம்முறத்தை ஆண்டுமுழுவதும் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் ஆறு அல்லது கடலில் விட்டுவிட்டு வேறு நோன்புமுறம் வாங்கி பழைய இடத்தில் வைப்பர். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் அந்தணர்களின் குடும்பங்களில் திருமணத்தின் போது மணப்பெண் இம்முறையில் வழிபாடு செய்து, வந்துள்ள சுமங்கலிப்பெண்களுக்கு 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மடிகட்டுதல் என்னும் சடங்காகச் செய்வது வழக்கம். கௌரி விரதம், வரலட்சுமி விரதம் போன்ற நோன்புகளிலும் இம்முறை பின்பற்றப்படுகிறது\nமணப்பந்தல்.\nதிருமண விழாக்களின் போது மணவறை பூக்களால் ஒப்பனை செய்யப்படுகிறது. இதற்கு உதவியாக உள்ள பூக்கள் வைத்துக் கட்டும் பூக்குச்சிகள் மூங்கில்களால் தயாரிக்கப்படுகின்றன. \n\nஇன்றைய நிலை.\nஅதிக உழைப்பும் குறைந்த வருவாயும் கொண்ட இக்கலையானது, நெகிழிப்பொருட்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தற்போது நலிவடைந்து வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40260"}, {"id": [745, 5], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "இலங்கையில் மண் வீடுகளில் ஒரு வகை சாம்பல் நிறத்தில் நேர்த்தியாகச் சீமெந்தால் கட்டியது போலவே இருக்கும். இவற்றுள் ஒரு வகை வட்ட வடிவமும் கூரை கூம்பு வடிவமும் உடையவை. வேறு ஒரு வகை நீள் சதுரமாகவும் அறைகளுடனும் அமையும். இவை நீரில் இருந்து பாதுகாப்பதற்காக உயர்த்தப்பட்ட ஒர் அடித்தளத்தில் கட்டப்பட்டு இருக்கும். கூரைகள் ஓலையால் வேயப்பட்டு இருக்கும்.\n\nசுவர் அமைப்பு.\nமண்வீடுகளின் சுவர் அமைப்பு பலவகைப்பட்டதாகக் காணப்படும்.\n- நிலைக் கட்டைச் சுவர் - மரக்கம்புகளை அல்லது மூங்கில், நாணல் கம்புகளை வரிச்சியாக வைத்துக் கட்டி இதன் இடைநடுவை களிமண்ணினால் நரப்பிக் கட்டப்படும். பின் மண்சந்தினால் மெழுகிடப்படும்.\n\n- கற்சுவர் - சுடப்படாத பச்சைக் கல் பிணைப்பு ஊடகமாக களிமண்ணினால் கட்டப்படும். இதுவும் பூச்சிடப்படும்.\n\nபண்டைய பெரிய கட்டடங்கள் கூட களிமண் கொண்டு கட்டப்பட்டு அவற்றின் உறுதிக்காக சர்க்கரை , தேன் வச்சிரமெழுகு என்பன கலக்கப்பட்ட சாந்தினால் பூசப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45209"}, {"id": [745, 6], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "என்பதில் formula_3 என்பது ஒரு பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் கெழு அல்லது குணகம் ஆகும். அதாவது வெளிவிடும் வெப்ப ஆற்றலை (formula_1), மாறும் பொதுக்கூறாகிய நான்காம் படிய வெப்பநிலையால் (T) வகுத்தால் அப்பொருளின் சிறப்புத்தன்மையைக் காட்டும் மாறா எண்ணாகிய formula_3 ஐக் காட்டும். இங்கு formula_3 என்பது கெழு அல்லது குணகம். மேலும் பொதுமைப் படுத்தினால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாறும் கூறுகளின் முன்னே அவற்றின் பெருக்குத்தொகையாக நிற்கும் மாறா எண்கள் கெழு அல்லது குணகம் எனப்படும். \nவெப்ப விரிவுக் குணகம், உராய்வுக் குணகம் என்பன இயற்பியல் குணகங்களுக்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள். பொதுவாக ஒரு பொருள் சூடாகும்போது அது விரிவடையும். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட (ஓரலகு) அளவுடைய அப்பொருள் எந்த அளவுக்கு விரிவடைகின்றது என்று அளவிட்டால் அது அப்பொருளின் இயல்பின் அளவீடாக அமையும். எடுத்துக்காட்டாக ஒரு பாகை வெப்பநிலையைக் கூட்டி அந்தச் சூட்டால் ஒரு பொருள் நீட்சி அடைந்தால், நீளும் அளவை முதலில் இருந்த அளவால் வகுத்தால் பெறும் மாறிலியே வெப்பவிரிவுக் குணகம். அதுபோலவே இரண்டு மேற்பரப்புக்கள் ஒன்றின் மீது ஒன்று தொட்டுக்கொண்டு அசைய முயலும்போது உருவாகக்கூடிய உராய்வுத் தன்மையின் அளவீட்டைக் குறிக்கும் ஒரு மாறிலியே குறித்த நிலைமையில் அம் மேற்பரப்புகள் தொடர்பிலான உராய்வுக் குணகம் எனப்படும். இக் குணகங்கள், பொருட்களின் குறித்த இயல்புகள் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளைக் கணித்தறிவதற்கு உதவுகின்றன. இது, இவ்வியல்புகளை நன்மையளிக்கும் விதத்தில் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கும், ஏற்படக்கூடிய வேண்டாத விளைவுகளைத் தடுப்பதற்கான நடைமுறைகளைக் கைக்கொள்வதற்கும் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24676"}, {"id": [745, 7], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "செறியிணைச் சொற்கள்.\nஒரு சொல்லின் பண்பு அல்லது செயலை வலுவூட்டும் விதமாக ஒத்த பொருளுடைய இரு சொற்கள் இணைந்து வருவது செறியிணைச் சொற்கள் எனப்படும்.\nசெறியிணைச் சொற்கள் பின்வரும் இரு வழிகளில் அமையும். \nபண்பு செறியிணைச் சொற்கள்.\n- செக்கச் செவேல்\n- வெள்ளை வெளேர்\n- பச்சைப் பசேல்\n- நட்ட நடுவில்\nசெயல் செறியிணைச் சொற்கள்.\n- அழுதழுது\n- நடந்து நடந்து\n- கொஞ்சிக் கொஞ்சி\n- பார்த்துப் பார்த்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_103787"}, {"id": [745, 8], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "வகைகள்.\nசெப்பிடு வித்தைக் கலை நான்கு வகைப்படும். அவை:\n1. சாதாரன செப்பிடுவித்தை- கை தந்திரமாக ஒளித்தும் மறைத்தும் செய்தல்\n2. மேசை வித்தை- மேசையில் சில மறைவிடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சில தந்திரங்கள் செய்தல்\n3. கண்ணாடி வித்தை- இரசக் கண்ணாடியைக் கொண்டு தந்திரமாக சில காட்சிகளைச் செய்தல்\n4. கருப்பு வித்தை- கருப்பு வண்ணத் திரைச் சீலைகளைக் கொண்டு தந்திரமாக சில காட்சிகளை அமைத்தல் ஆகியன\n\nசெப்பிடு வித்தையாளர்கள்.\n- பி. சி. சர்க்கார் - வங்காளம்\n- பி. சி. சர்க்கார் (ஜூனியர்)\n- கே. லால் - கொல்கத்தா\n- மதுகாந்தா - மகாராஷ்டிரா\n- பீதாம்பர அய்யர்- தமிழ்நாடு, திருச்சி மாவட்டம்\n- கிரேட் அப்பாதுரை- பொள்ளாச்சி\n- பிரேம்நாத் கேரளா\n- பாக்கியநாத்- சென்னை\n- சி. கிருஷ்ணமூர்த்தி- மதுரை\n- கே. ஆர். குமார் - கும்பகோணம்\n- சிவந்தமண் ராதிகா (நடிகை)- சென்னை\n- ஜூலி\n- சௌமியா ஷபாத் - களக்காடு (திருநெல்வேலி)\n- இராஜேஸ்வரி - சேலம் ஆகியோர்.\n- ஆர்த்தி மங்களா - சென்னை\n\nமேலதிக வாசிப்பிற்கு.\n- மந்திரமா - தந்திரமா, அ. வள்ளி நாயகம், அறிவியல் வெளியீடு.1999.\n- புலிப்பாணி ஜாலத் திரட்டு(ஓலைச் சுவடி)\n- அகத்தியர் ஜால நிகண்டு(ஓலைச் சுவடி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18402"}, {"id": [745, 9], "question": "ஆரியக்கூத்து எனப்படும் <Query> என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.", "document": "இவன் பூவுலகில் பிறந்தவுடன் அழைக்கப்பட்டு சிவபெருமான் முன்னிலையில் நிறுத்தப்படுகிறான். அவர் மேல் நம்பிக்கை இல்லாதவனாய் அவரை அவன் இழிவுபடுத்த, அவரிடம் தேவைப்படும் வரங்களை கேட்க சொல்கிறார்கள், தேவர்கள். உடனே ஒரு பெண்ணை படைத்துக் கொடுக்குமாறு கேட்க, சிவன் ஒரு பெண்ணை படைத்து கொடுக்கிறார். இதன் பின்னால் தான் அவர் மேல் கலியனுக்கு நம்பிக்கை வருகிறது. அதன் பின்னால் உலகை ஆளும் பொருட்டு பல விதமான வரங்களைக் கேட்கிறான். \n\nகலியன் கேட்ட வரங்கள்.\n- மாயவனாரின் திருமுடி, சக்கரம் மற்றும் இரதம்.\n- சிவனுடைய வெண்ணீறு\n- அந்தணரின் பிறப்பு\n- சக்திக்குரிய வலக்கூறு\n- சிவனின் மூல மந்திரம்\n- சக்தி மூல மந்திரம்\n- தவத்துக்குரிய மூல மந்திரம்\n- பிரம்ம தேவரின் மூல மந்திரம்\n- நாராயணரின் மூல மந்திரம்\n- இலட்சுமியின் மூல மந்திரம்\n- தெய்வ சக்திகளின் மூல மந்திரம்\n- காலனின் மூல மந்திரம்\n- காமாட்சி மூல மந்திரம்\n- கன்னி சரஸ்வதி மூல மந்திரம்\n- காளி தன் மூல மந்திரம்\n- கணபதியின் மூல மந்திரம்\n- சுப்பிரமணியரின் மூல மந்திரம்\n- கிங்கிலியர் தன் மூல மந்திரம்\n- ஆயிரத்து எட்டு அண்டத்துக்குரிய மூல மந்திரம்\n- கூடு விட்டு கூடு பாயிம் வித்தை\n- நாட்டை அழித்து நகரில் கொள்ளை அடித்தல்\n- உலகம் அனைத்தையும் தூங்க வைக்கும் தந்திரம்\n- அயர்த்தி மோகினியின் கரு (உற்பத்தி விதி)\n- ஆவடக்கு மோகினி உருவாக்கும் வித்தை\n- அழைக்க வெகு மோகினியை கட்டுப்படுத்தும் இரகசியம்\n- ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் தந்திரம்\n- கோள்களின் செயல்பாடுகளை பயன்படுத்தி குடிகெடுக்கும் தந்திரம்\n- உலகம் அனைத்தும் இயங்காவண்ணம் ஏகம் தனை ஸ்தம்பிக்கச்செய்யும் வலிமை\n- மந்திர வித்தைகள் மற்றும் அதன் கரு\n- பூசை விதிமுறைகள்\n- புவனச்சக்கரத்தின் இயக்க கட்டுப்பாடு\n- தீட்சை விதிமுறைகள் மற்றும் சிவ விதி\n- நீர் மற்றும் கனல் ஆகியவற்றின் மேல் மிதக்கும் வித்தைகள்\n- கலையை ஆட்சி செய்யும் வித்தை\n- மிருகங்களை கட்டுப்படுத்தி வேலை வாங்கும் வித்தை\n- வாதைகளை கட்டுப்படுத்தும் திறமை\n- அட்ட-கர்மங்களிடத்தும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை\n- மொட்டைக் குறளியை ஏவல் செய்யப் பணிக்கும் உரிமை\n- மந்திரஜாலம், இந்திரஜாலம் மற்றும் மாய்மாலத் தந்திரம்\n- தனக்கு இடையூறு செய்யும் கோள்களை அறிய உதவும் குளிகை\n- வரும் நோய்களை தீர்க்க வைத்திய சாஸ்திரம்\n- தந்திரத்துக்கான சாஸ்திர வகைகள்\n- சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் வடிவம்\n- தனது முற்பிறப்பை அறியும் அறிவு\n- தேவர்களின் பிறப்பு இரகசியம்\n- பறக்கும் குளிகை\n- சிவனை அழைக்கும் குளிகை\n- அனைத்தையும் கண்காணாமல் மறைக்கும் குளிகை\n- திருமாலை அழைக்கும் குளிகை\n- மாயாஜாலம் செய்யும் குளிகை\n- சக்தியை வரவளைக்கும் குளிகை\n- வேதங்களை வரவளைக்கும் குளிகை\n- காளிதனை வேலைவாங்கும் குளிகை\n- கூளிப்பேய் கணங்களை அழைத்து ஏவல் செய்யப் பணிக்கும் குளிகை\n- தேவரையும் வானவரையும் வரவழைக்கும் குளிகை\n- மூவரையும் அழைத்து வேடிக்கை காட்டும் குளிகை\n- தனக்கு பழி செய்தவரை வெல்லும் குளிகை\n- தலைவிதி முதலியவற்றை அறியப் பயன்படும் குளிகை\n\nஆதாரம்.\n- நா.விவேகானந்தன், அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், முதற் பாகம், 2003.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2800"}]
[{"id": [747, 0], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "மேலும் பார்க்க.\n- இன்கா நாகரிகம்\n- இந்திர விழா - இவ்விழாவைப்போலவே சங்ககால தமிழகத்தில் வேளாண்மைக்காக கொண்டாடப்பட்ட விழாவாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- The celebration of the Sun\n- Inti Raymi - Cultura Interactiva\n\n\n\n\n", "document_id": "ta_ta_39828"}, {"id": [747, 1], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது. தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.\n\nதமிழ் காப்பியங்களில் இந்திரவிழா.\nதூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான். சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம்.\nகாண்க.\n- தேவ உலகம்\n- இந்து சமய விழாக்கள்\n\nமேற்கோள்.\n<nowiki>குறிப்பு:</nowiki>தென்னமேரிக்க இன்கா நாகரிக மக்களும் இவ்விழாவைப்போன்றே \"இண்டிர்யாமி\" என்னும் விழாவை கொண்டாடினர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35624"}, {"id": [747, 2], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "முடிவு.\nமன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன் என மக்கள் கருதும்படியான ஆட்சிமுறை(theocracy) ந்டந்தது. இச்சூழ்நிலையிலே 177 வீரர்களுடன் மட்டுமே வந்த எசுபானிய தளபதி பிசாரோ அடஹுஅல்பா என்ற இன்கா மன்னரை கொன்றான். மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன், அவனையே கொன்று விட்டார்கள் என கருதியதால் மக்கள் கிளர்ந்தெழவில்லை. அதன் விளைவாக 433 ஆண்டுகள் சாயாதிருந்த இன்கா பேரரசின் முடி சாய்ந்தது.\n\nஉசாத்துணை.\n- நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History\n\n\n\n\n", "document_id": "ta_ta_34380"}, {"id": [747, 3], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "செய்தி அனுப்பும் முறை.\nகியூப்பு.\nஎழுத்தின் மூலம் செய்தி தெரிவிக்காமல், கியூப்பு என்ற கயிறு முடிச்சுக்களை கொண்டு சாசுகியூக்கள் தகவல் பரிமாற்றம் செய்தனர். அந்த சங்கேத முடிச்சுக்கள் கூறும் செய்தியை அனுப்பநரும் பெருநரும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சாசுகியூக்களாலும் கூட தெரிந்து கொள்ள முடியாது.\n\nசாசுகியூ.\nஇன்காக்களின் தகவல் பரிமாற்றம் சாசுகியூ என்ற ஒற்றர் படையைச் சேர்ந்த ஓட்டக்காரர்களால் நடத்தப்பட்டது. 2 மைல் தொலைவுக்கு ஒருவர் என்ற வீதம் ஓடிச்சென்று செய்தியை அடுத்தவரிடம் தெரிவித்தனர். இந்த முறையின் மூலமே மாநில ஆளுநருக்கும் பேரரசிற்கும் தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது. தேர்ச்சி மிக்க ஓட்டக்காரர்கள் இதற்காகவே தேர்ந்தெடுக்கப்ப்ட்டிருந்தனர். அவர்கள் ஒய்வெடுப்பதற்காக டோம்போ ஒய்வரை கோபுரங்கள் இருந்தன.\n\nடோம்போ.\nடோம்போ கோபுரங்கள் ஒய்வறைகளாக மட்டும் அல்லாமல், அந்நாட்டில் எங்கு கலவரம் நடந்தாலும் அச்செய்திகளை தீமூட்டல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் ஒரு இடமாகவும் இருந்தது. 20 மைல்களுக்கு ஒரு கோபுரம் வீதம் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் தனி கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்பட்டனர்.\n\nஎடுத்துக்காட்டு.\n1. இன்காக்களின் துணைத்தலைநகரமான குவிட்டோ நகரில் நடந்த ஒரு கலவர நிலவரம், 4 மணி நேரங்களில் குவிட்டோவில் இருந்து 1700 கி.மீ. தொலைவில் இருந்த கஃசுகோ தலைநகரத்தில் உள்ள இன்கா பேரரசரின் காதுக்கு டோம்போ கோபுர கண்காணிப்பாளர்கள் மூலம் சென்றுவிட்டது.\n2. கியூப்பு அஞ்சல் துறை வசதி மூலம் ஒரு செய்தியை 250 மைல்கள் தாண்டி ஒரு நாளைக்குள் கொண்டு செல்ல முடிந்தது.\n\nஉசாத்துணை.\n1. Highway of the Sun by Victor von hagen\n மேல் குறிப்பிட்ட விக்டர் வான் ஹேகன் () எழுதியகதிரோனின் பெருவழி (Highway of the Sun) என்ற புத்தகமே இன்கா நாகரிக சாலை அமைப்பு மற்றும் அஞ்சல் துறை பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகமாகும். இந்த புத்தகத்தின் மூலத்தைக் கொண்டே இன்கா நாகரிக சாலை அமைப்பு மற்றும் அஞ்சல் துறை பற்றிய மற்ற ஆய்வுகள் செய்யப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34896"}, {"id": [747, 4], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "இன்கா படையில் போர் வீரர்கள் முக்கிய இடம் வகித்தனர். இவர்களுக்கு உணவு, உடை, மற்றும் உணவு உற்பத்தி, வேளாண்மை பாதிக்கப்படாமல் இருக்க அவர்களது குடும்பங்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.\n\nஇன்கா படையினர் போரில் வென்று தலைநகருக்குத் திரும்புகையில் பெண்களும் குழந்தைகளும் அவர்கள் வீரத்தினைப் போற்றி மரியாதை செய்தனர்.\n\nகருவிகள்.\nஇன்கா படையினர் தாங்கள் சார்ந்திருந்த இனத்திற்கேற்ப வெவ்வேறு வகையான எளிய ஆயுதங்களைக் கையாண்டனர். \nபாதுகாப்பு.\n- தலைக்கவசம்\n- மார்புக்கவசம்\n\nஆயுதங்கள்.\n- கோடாரிகள்\n- ஈட்டிகள்\n- போலா எனப்படும் நுனியில் கற்களைக் கொண்ட கயிறு\n- கவண்வில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32699"}, {"id": [747, 5], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "வரலாறு.\n12-ஆம் நூற்றாண்டு வாக்கில் பழங்குடியினராக இருந்த இன்க்கா மக்கள் மன்க்கோ கப்பாக் என்பவரின் கீழ் கசுக்கோ என்ற சிறிய நகர அரசை அமைத்தனர். பின்னர் சாப்பா இன்கா பச்சாகுட்டியின் காலத்தின் இது மேலும் விரிவடைந்தது. இவரும் இவரது மகனும் இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்டீய மலைத்தொடரின் பெரும்பகுதியை இன்காக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.\n\nதோற்றம்.\nஇன்காக்களின் வாய்மொழி வரலாறு மூன்று இடங்களில் மூன்று குகைகள் குறிப்பிடுகிறது. மைய குகை, டம்போ டோக்கோ, கெபாக் டோக்கோவை பின்பற்றி பெயரிடப்பட்டது. மற்ற குகைகள் மரஸ் டோக்கோ மற்றும் சுடிக் டோக்கோ. நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் மத்தியி குகையிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள்: அயர் மன்கோ, அயர் சாசி, அயர் ஏர்ஜியா, மற்றும் அயர் உச்சு மற்றும் மாமா ஒக்லோ, மாமா ரவுவா, மாமா ஹுவாகா, மற்றும் மாமா கோரா. பக்க குகைகளிருந்து அனைத்து இன்கா மக்களின் முன்னோர்களாக இருக்கும் நபர்கள் வெளியே வந்தனர்.\n\nஅயர் மன்கோ சிறந்த பொன்னால் செய்யப்பட்ட ஒரு மாய தடியை வைத்திருந்தார். இந்த தடி இறங்கிய இடத்தில், மக்கள் வாழ வேண்டும். அவர்கள் ஒரு மிக நீண்ட நேர பயணம் மேற்கொண்டனர். வழியில், அயர் சாசி அவரது பெரும் பலம் மற்றும் அதிகாரத்தை பற்றி பெருமையாக பேசினார். அதனால் அவரது சகோதரர்கள் அவரை ஏமாற்றி ஒரு புனிதமான பொதி ஒட்டகத்தை பெற குகைக்கு திரும்பி அனுப்புகின்றனர். குகைக்கு சென்ற போது, அவரை அவர்கள் உள்ளே மாட்டி கொள்ள செய்து விடுகின்றனர்.\n\nஅயர் உச்சு இன்கா மக்களை பார்த்து கொள்வதற்காக குகை மேல் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதை பிரகடன படுத்திய நிமிடம், அவர் கல்லாக மாறினார். அந்த கல்லை சுற்றி ஒரு கோவில் கட்டப்பட்டது. பின்னர் அது ஒரு புனிதமான தளமாக மாறியது. அயர் ஏர்ஜியா இதையெல்லாம் கண்டு வெறுப்படைந்து தனியாக பயணம் செய்ய முடிவு செய்தார். அயர் மன்கோ மற்றும் அவரது நான்கு சகோதரிகள் மட்டுமே இருந்தனர்.\n\nசமூகம்.\nமக்கள்.\nசுமார் 4 மில்லியன் பேரிலிருந்து 37 மில்லியன் வரை இன்கா மக்கள் தொகை இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளாது. இன்காக்கள் சிறந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுகளை வைத்துருந்தாலும், அதை எவ்வாறு புரிந்து கொள்வதென தற்காலத்தில் தெரியவில்லை.\n\nமொழி.\nஇன்கா பேரரசில் ஒரு எழுதப்பட்ட மொழி இல்லை என்பதால், குவெச்சுவா என்ற பேச்சு மொழியை தான் பயன்படுத்தினர். இது தவிர பல்வேறு பகுதிகளிலும் வட்டார மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த பேச்சுகளில் குவெச்சுவா போன்றே மொழியியல் அமைப்பு இருந்தாலும், அது பேசப்படும் பகுதிக்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது.\n\nசமயம்.\nஇன்காக்கள் மறு ஜென்மத்தில் (மறுபிறப்பு) நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். பெரும்பாலான மதங்கள் பச்சாமாமா மற்றும் விரகோச்சா ஆகிய கடவுள்களை சார்ந்து இருந்தது. போரில் வெற்றி கொண்டவர்களுக்கு தங்கள் பலதெய்வ வரிசையில் இடம் கொடுக்க அவர்கள் மதம் கட்டுப்பாடு விதித்தது.\nஇறப்பு என்பது பல சிக்கல்கள் நிறைந்த அடுத்த உலகத்திற்கு ஒரு பாதை என்று நம்பினர்.\nஇன்கா மக்கள் மண்டையோட்டு புனரமைப்பதில் ஈடுபட்டனர்.\nஅவர்கள் தலையை கூம்பு வடிவத்திற்கு மாற்ற தங்கள் குழந்தைகளின் மென்மையான மண்டையில் சுற்றி இறுக்கமான துணி பட்டைகளை கட்டினர். இவ்வாறு பிரபுக்கள் மற்றும் சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டது.\n\nஇன்கா மக்கள் நர பலி இடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஏறத்தாழ 4,000 சேவகர்கள், நீதிமன்ற அதிகாரிகள், மற்றும் மறுமனையாட்டிகள் இன்கா பெரியவர் கபாகின் மரணத்தின் போது கொல்லப்பட்டனர்.\n\nபொருளாதாரம்.\nஇன்கா பேரரசின் பொருளாதாரம் மிகவும் திட்டமிட்ட பொருளாதாரமாக கருதப்பட்டது. இன்கா பேரரசு மற்றும் வெளி பிரதேசங்களுக்கு இடையிலான வணிக தொடர்புகளுக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், இன்கா பகுதி ஒரு கணிசமான உள்நாட்டு சந்தைப் பொருளாதாரம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இன்கா நாகரிகம்\n- மச்சு பிக்ச்சு\n\nவெளி இணைப்புகள்.\n- உலக அதிசயம்: மச்சு பிச்சு\n- இன்கா நாடு by Hiram Bingham III (published 1912–1922 CE).\n\n\n\n\n", "document_id": "ta_ta_13773"}, {"id": [747, 6], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "மேற்கோள்கள்.\n- Deyermenjian, Gregory \"Vilcabamba Revisited\" in \"South American Explorer\", No. 12 (1985)\n- Santander Casselli, Antonio (no date) \"Vilcabamba\" in \"Andanzas de un Soñador\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_33954"}, {"id": [747, 7], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "இன்கா நாகரிகம்.\nஇன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையே பயன்படுத்துவார்.\n\nமகதம்.\nபண்டை மகதநாட்டு ஊர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- இன்கா வேளாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_39827"}, {"id": [747, 8], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "அழகிய சாலை எனப்பொருள் தரும் காப்பக் நன் என்ற சாலை இன்கா பேரரசின் முதன்மையான தென்வடல் சாலை ஆகும். இது ஆண்டிய மலைத்தொடரினைத் தொடரந்து 6,000 கி.மீ தொலைவு சென்றது. இச்சாலை இன்கா அரசு தனது படைகளை தனது தலைநகரில் இருந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அனுப்பப் பயன்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32694"}, {"id": [747, 9], "question": "<Query> (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.", "document": "தமிழர்.\nதமிழர் பண்பாட்டில் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததென திருக்குறளை கொண்டு அறியலாம். ஆடி அமாவாசை நீத்தார் கடன் செய்யச் சிறந்த நாளாய்க் கருதப்படுகிறது.\n\nசெவ்விந்தியர்.\nசெவ்விந்தியருள் ஒரு பிரிவினரான இன்காக்களும் இந்நீத்தார் வழிபாடுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். அவர்கள் புத்தாண்டு விழாவையே(அயு-மர்கா) நீத்தார் வழிபாடு நாளாக கொண்டாடினர். அந்நாளில் அவர்கள் முன்னோர் கல்லறைகளுக்கு சென்று வழிபடுவர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நடுகல்\n- கல்திட்டை\n- கல்பதுக்கை\n- குத்துக்கல்\n- பள்ளிப்படை\n\nஉசாத்துணை.\n- நீத்தார் வழிபாடு, கா. ம. வேங்கடராமையா\n\n\n\n\n", "document_id": "ta_ta_34902"}]
[{"id": [748, 0], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "பல கிறித்தவர்கள் இந்த விண்மீன் மெசியாவின் வருகையின் முன் அடையாளமாகக் காண்கின்றனர். இந்நிகழ்வு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா என பல கிறித்தவப்பிரிவுகளில் கொண்டாடாப்படுகின்றது.\n\nபல வானியல் அறிஞர்கள் இந்த விண்மீன் மீயொளிர் விண்மீன் வெடிப்பு, வால்வெள்ளி அல்லது வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றை ஒன்று கடக்கும் நிகழ்வாக இருக்கலாம் என என்னுகின்றனர்.\n\nவிவிலியத்தில்.\nஇந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெறுகின்றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித்ததால் ஞானிகளை அங்கே அனுப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்றது. அங்கே வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Consolmagno S.J., Guy (2010) Looking for a star or Coming to Adore?\n- Case, Shirley Jackson (2006). \"Jesus: A New Biography\", Gorgias Press LLC: New Ed. ISBN 1-59333-475-3.\n- Jenkins, R.M., \"The Star of Bethlehem and the Comet of 66AD\", \"Journal of the British Astronomy Association\", June 2004, 114, pp. 336–43. This article argues that the Star of Bethlehem is a historical fiction influenced by the appearance of Halley's Comet in AD 66.\n- Griffith Observatory, a video on the star presented on MSNBC's \"Mysteries of the Universe.\"\n- Star of Bethlehem Bibliography. Provides an extensive bibliography with Web links to online sources.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48219"}, {"id": [748, 1], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "ஞானிகள்.\nஇவர்கள் மூன்று பேர் என்று விவிலியத்தில் இல்லை. ஆயினும் இவர்கள் இயேசுவுக்கு அளித்த பரிசுகளின் எண்ணிக்கையினை வைத்து இவர்கள் மூவர் என நம்பப்படுகின்றது.\n\nஇவர்கள் விண்மீனை ஆய்து அறிந்து வந்ததால் இவர்கள் வானியளாலராக இருக்கலாம்.\n\nஇயேசுவின் வருகையின் போது \"எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;\" திருப்பாடல்கள் 72:14இல் உள்ள மறைநூல் வாக்கினால் இவர்கள் அரசர்களாக இருப்பர் என நம்பப்படுகின்றது.\n\nபரம்பரியப்படி இவர்களின் பெயர்கள்:\n- மெல்கியோர், பெருசிய ஞானி\n- கஸ்பார் , எதியோப்பிய ஞானி\n- பல்தாசார், அராபிய ஞானி.\n\nவிவிலியத்தில்.\nஇவர்கள் வந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெறுகின்றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித்ததால் ஞானிகளை அங்கே அனுப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்றது. அங்கே வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48245"}, {"id": [748, 2], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "இதில் குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோர் சித்தரிக்கப்படுவர். இவர்களோடு பெத்லகேமின் விண்மீன், ஒட்டகம், ஆடு, காளை, கழுதை முதலிய மிருகங்களும் இடம் பெறும். பெறும்பான்மையாக இந்நிகழ்வு மலைக்குகையிலோ அல்லது மாடடைக்குடிசையிலோ நிகழ்வது போன்று சித்தரிக்கப்பட்டும். இவற்றை செய்ய தாள், அட்டை, கல் என பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.\n\nமுதன் முதலில் கி.பி. 1223இல் அசிசியின் பிரான்சிசுவினால் இவ்வகை குடில்கள் உயிருள்ள மிருகங்களாலும், மனிதர்களை மாதிரிகளாகவும் கொண்டு அமைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.\n\nகிறித்து பிறப்பு.\nகிறித்துமசு குடில் சித்தரிக்கப்பட அடிப்படையான நிகழ்வுகள் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது.\nலூக்கா நற்செய்தியின்படி வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவு தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தபோது ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து மெசியாவின் பிறப்பை அறிவித்ததாகவும், பின்னர் அவர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். ()\nமத்தேயு நற்செய்தியில் கிழக்கிலிருந்து ஞானிகள் ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டு எருசலேமுக்கு வந்து, குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.() இவர்கள் மூன்று பேர் என்பதற்கோ அல்லது இவர்கள் இயேசு பிறந்த அதே இரவில் வந்ததாகவோ விவிலியத்தில் இல்லை. ஆயினும் இவ்விரவின் சித்தரிப்பிலேயே இவர்களும் காட்சிப்படுத்தப்படுகின்றார்கள்.\n\nகுடிலில் மிருகங்கள்.\nஇயேசு பிறந்த இடத்தில் மிருகங்கள் இருந்ததாக விவிலியத்தில் இல்லை. ஆயினும் குடிலில் காளையும், கழுதையும் காட்சிபடுத்தப்படுகின்றது. எசாயா 1:3இன் படி \"காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை;\" என்னும் இறைவாக்கினை சுட்டிக்காட்ட இவை இடம்பெறுகின்றன. மேலும் காளை மீட்பரின் வருகைக்காக இஸ்ரயேல் காத்திருந்ததையும், கழுதை கடவுளுக்கு பணிபுரிய தாழ்ச்சியுடன் ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்பதையும் புறவினத்தாரையும் குறிக்கின்றது.\n\nமேலும் இயேசுவைக்காண கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் ஒட்டகத்தில் வந்தனர் வாந்தனர் என விவிலியத்தில் இல்லை ஆயினும் இவர்கள் பயணித்ததாக ஒட்டகமும் குடிலில் காட்சிப்படுத்தப்படுகின்றது. எசாயா 60:6இல் உள்ளபடி \"ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.\" என்னும் இறைவாக்கு ஞானிகளின் வருகையை முன் உரைப்பதாக நம்பப்படுவதால் இவர்கள் ஒட்டகங்களோடு காட்சிப்படுத்தப்படுகின்றனர்.\n\nவத்திக்கான் நகரக் குடில்.\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திகான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் ஆண்டுதோறும் குடில் வைக்கும் பழக்கத்தை 1982இல் ஏற்படுத்தினார்.\n\n2006ஆம் ஆண்டு வத்திக்கான் நகரக்குடிலில் குழல் ஊதுவோர் முதலிய இசைக்கலைஞரின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. 2007ஆம் ஆண்டு குடில் பெத்லகேம் அல்லாமல் மத்தேயு நற்செய்தியில் உள்ளது போல இயேசுவின் நாசரேத்து இல்லம் சித்தரிக்கபட்டிருந்தது.\n\n1968முதல் திருவருகைக் கால மூன்றாம் ஞாயிரில் வத்திக்கான் நகர புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பயணிகள் மற்றும் உரோமை நாட்டு குழந்தைகள் கொண்டுவரும் குடிலில் வைக்கப்பட இருக்கும் திருஉவச்சிலைகளுக்கு திருத்தந்தை ஆசி அளிக்கும் வழக்கமும் உள்ளது. 1978ஆம் ஆண்டு, 50,000 பள்ளிக்குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துக்கொன்டனர்.\n\nஇவற்றையும் காண்க.\n- கிறித்துமசு கெரொல்\n- கிறித்துமசு மரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48176"}, {"id": [748, 3], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "விவிலியத்தில்.\nஇவரைப்பற்றி விவிலியத்தில் அதிகம் இடம் பெறவில்லை. இவர் புதிய ஏற்பாட்டில் நான்கு முறை மட்டுமே குறிக்கப்படுகின்றார். செபதேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து பிரித்துக்காட்ட இவர் சிரிய யாக்கோபு அல்லது சின்ன யாக்கோபு என்று அழைக்கப்படுகின்றார். (மாற்கு 15:40) இப்பெயரே இவருக்கு பாரம்பரிய சுவடிகளிலும் உள்ளது.\n\nமாற்கு நற்செய்தியில்.\nஅல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு.\nமாற்கு நற்செய்தியாளரே முதன் முதலில் இவரை \"அல்பேயுவின் மகன்\" என திருத்தூதர்களைப் பட்டியல் இடும் போது அழைக்கின்றார். அவரும் ஒரே முறை தான் அழைக்கின்றார்.\n\nமாற்கு நற்செய்தியில் இவர் அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பு இடம் பெறுகின்றது. ஆயினும், லேவி திருத்தூதர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் அல்பேயுவின் மகன் யாக்கோபு இடம் பெறுகின்றார்.\n\nமாற்கு நற்செய்தியில் பிற யாக்கோபு.\nமாற்கு நற்செய்தியாளர் மூன்று யாக்கோபுகளை விகுதியுடன் குறிப்பிடுகின்றார். அவர்கள், அல்பேயுவின் மகன் யாக்கோபு, செபதேயுவின் மகன் யாக்கோபு, இயேசுவின் சகோதரரான யாக்கோபு. பிற மூன்று இடங்களில் விகுதியற்று குறிக்கின்றார். அவர்கள் உறுமாற்றத்தின் போது ஒலிவ மலையில் உள்ள யாக்கோபு, கெத்சமணி தோட்டத்தில் இயேசுவோடு இருக்கும் யாக்கோபு, தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க \"சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா\" என்னும் போதும்.\n\nமத்தேயு நற்செய்தியில்.\nஅல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு.\nபேதுரு, அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் அவரின் சகோத்ரர் யோவான் ஆகியோர் இயேசு கிறித்துவின் சீடராக அழைக்கப் பெற்றனர். இதன் பின்னர் மாற்கு நற்செய்தியில் உள்ள அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பைப் போன்றே மத்தேயு இயேசுவின் அழைப்பை பெறுகின்றார். ஆனாலும் மத்தேயு \"அல்பேயுவின் மகன்\" என குறிக்கப்படவில்லை எனினும் மத்தேயுவும் லேவியைப்போல வரி தண்டினவராக குறிக்கப்படுகின்றார். மத்தேயு நற்செய்தியில் வரி தண்டினவரான மத்தோயுவும், அல்பேயுவின் மகன் யாக்கோபுவும் திருத்தூதர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் .\n\nமத்தேயு நற்செய்தியில் பிற யாக்கோபு.\nமத்தேயு தனது நற்செய்தியில் யாக்கோபுவைக்குறிக்கும் போது, அவரின் உறவுவினர்களை வைத்தே பிரித்துக்காட்டுகின்றார். மத்தேயு மூன்று யாக்கோபுகளை தன் நற்செய்தியில் குறிப்பிடுகின்றார். அவர்கள் :\n- யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரராக,\n- செபதேயுவின் மகனாகவும், யோவான் சகோதரராகவும்,\n- அல்பேயுவின் மகனாகவும்.\n\nஉறுமாற்றத்தின் போது இருந்த யாக்கோபு யோவான் சகோதரர் என குறிப்பிடப்படுகின்றார். கெத்சமணி தோட்டத்தில் இருந்தவர் அல்பேயுவின் மகனாக குறிப்பிடப்படுகின்றார். மேலும் தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா என்னும் போதும் யாக்கோபுவுக்கு இவர் மாற்க்கை போல \"சின்ன\" என்னும் அடை மொழி இல்லமல் குறிக்கின்றார்.\n\nபாரம்பரியம்.\nபுனித யாக்கோபு என்னும் பெயருடன் ஒருவர் சில கிறித்தவர்களோடு சேர்த்து கைது செய்யப்பட்டு பின்னர் ஏரோது மன்னனால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என திருத்தூதர் பணிகள் நால் குறிக்கின்றது. ஆனால் அது இவர் அல்ல எனவும், அது செபதேயுவின் மகன் யாக்கோபுவே எனவும் அறிஞர்கள் கொள்கின்றனர்.\n\nஇவர் பாரம்பரியப்படி எகிப்தில் மறைபணி ஆற்றும் போது சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்பது மரபு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46575"}, {"id": [748, 4], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "விவிலியத்தில்.\nஇயேசுவோடு அவரின் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை சிலுவைகளில் அறைந்தார்கள் என விவிலியம் கூறிகின்றது. (, , , ),\n\nஇன்நிகழ்வை மாற்கு, ஏசாயா இல் உள்ள மறைநூல் வாக்கு நிறைவேறியதாக கூறுகின்றார். மத்தேயு இரண்டு கள்வர்களுமே இயேசுவை பழித்துரைத்ததாக கூறுகின்றார் (). ஆயினும் லூக்கா பின்வருமாறு இன்நிகழ்வை விவரிக்கின்றார்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_50376"}, {"id": [748, 5], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "பிலிப்பு எழுதிய நற்செய்தி என்னும் நாக் அமாடி நூலகத்தில் உள்ள நூல் இவரால் எழுதப்பட்டது போல் தோன்றினாலும், அது அவ்வாறு அழைக்கப்படுவது திருத்தூதர்களுள் இவரின் பெயர் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே ஆகும்.\n\nஇவரின் விழாநாள் கத்தோலிக்க திருச்சபையில் நீதிமானான புனித யாக்கோபுவோடு (திருத்தூதர் யாக்கோபு அல்ல) சேர்ந்து மே 3இல் கொண்டாடப்படுகின்றது.\n\nபுதிய ஏற்பாட்டில்.\nஒத்தமை நற்செய்தி நூல்கள் இவரை இயேசுவின் சீடர் என்கிறது. இவரும் அந்திரேயா மற்றும் பேதுருவைப்போல பெத்சாயிதாவைச் சேர்ந்தவர்.\n\nநத்தானியேல் என அழைக்கப்பட்ட திருத்தூதரான பர்த்தலமேயுவை இயேசுவிடம் அறிமுகப்படுத்தியவர் இவரே. ஐயாயிரம் மக்களிக்கு அப்பம் பலுகச்செய்து உணவளித்த புதுமைக்கு முன்பு, இயேசு இவரைச்சோதித்தார்.\n\nஇவருக்கு கிரேக்கம் தெரிந்திருந்ததால் இவர் கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக்காண வந்தபோது அவர்களை இயேசுவிடம் கூட்டிவந்தார்.. இயேசுவின் இறுதி இரா உணவின் போது, \"தந்தையை எங்களுக்கு காட்டும்\" என்று பிலிப்பு கேட்க, இயேசு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு பற்றி விலக்கினார்.\n\nபுனித பிலிப்புவின் பெயர் எல்லாத் திருத்தூதர்களின் பட்டியல்களிலும் ஐந்தாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_45435"}, {"id": [748, 6], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "லூக்கா நற்செய்தியின்படி அகுஸ்து சீசரின் கட்டளைப்படி மக்கள் தொகையைக் கணக்கில் தன் குடும்பத்தை பதிவு செய்ய தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், அவருக்கு மண ஒப்பந்தமான மரியாவும் நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர். அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்து, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். இதன்பின் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் தோன்றி அவர்களிடம், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.' எனக்கூறி இயேசுவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தனர். அவர்கள் சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டு வணங்கினர்.\n\nமத்தேயு நற்செய்தி விண்மீன் ஒன்றின் வழிகாட்டுதலால் கிழக்கிலிருந்து ஞானிகள் சிலர் வந்து இயேசுவை வணங்கினர் என்று குறிக்கின்றது. இதன்பின் ஏரோது குழந்தையை கொல்லத் தேடுவான் என கணவில் யோசேப்பு எச்சரிக்கப்பட்டதால், அவர்கள் மூவரும் எகிப்துக்குத் தப்பி ஓடிச் சென்றனர். ஏரோது காலமானதும், எகிப்திலிருந்து திரும்பி வந்து நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். \n\nஇந்த நிகழ்வு பல கிறித்தவ பிரிவுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபை உட்பட்ட சில சபைகளில் கிறித்துமசு அன்று திருவிழிப்பு ஆராதனையோடு இவ்விழா சிறப்பிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மரபுவழி திருச்சபையின் இவ்விழாவுக்கு முன் 40 நாட்கள் நோன்பிருப்பது (Nativity Fast) வழக்கில் உள்ளது. கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் முதலிய பல பிரிவுகளில் இவ்விழாவுக்கு முன் வரும் நான்கு ஞாயிருகளை திருவருகைக் காலம் என வைத்து இவ்விழாவுக்கு ஆயத்தம் செய்கின்றனர்.\n\nகிறித்தவ இறையியலில் வாக்கு மனிதரான நிகழ்வாக இது கருதப்படுகின்றது. ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியால் விளைந்த பாவத்தைப்போக்க கடவுளின் திருவுளப்படி அவரின் ஒரே மகன் இயேசு மனிதனாகப்பிறந்ததாக நம்பப்படுகின்றது. 4ம் நூற்றாண்டு முதல் கிறித்தவக் கலையில் இன்நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கின்றது. 13ம் நூற்றாண்டு முதல் கிறித்துமசு குடில் அமைத்து இவ்விழாவை கிறித்தவர்கள் கொண்டாடுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56829"}, {"id": [748, 7], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "இன்நிகழ்வுவைப்பற்றி பல செவிவழியாக பாரம்பரியக்கதைகளும் பல உள்ளன. குழந்தை இயேசு எகிப்துக்குள் நுழைந்த போது அங்கிருந்த வேற்று இன தெய்வ சிலைகள் உடைந்ததாகவும், குழந்தையாக நோயுற்றிருந்த இருந்த நல்ல கள்வனையும் அவரின் தாயையும் மரியா சந்தித்தது அடைக்களம் பெற்றதாகவும், குழந்தை இயேசு குளித்த நீநில் நல்ல கள்வனையும் குளிக்கச்செய்து அவரின் நோய் நீங்கியதாகவும் கதைகள் உள்ளன. மேலும் எகிப்துக்குப்போகும் வழியில் பலரை சந்தித்ததாகவும் கூறப்படுகின்றது. அவர்களுல் புனித அப்ரோடிசியுசு குறிப்பிடத்தக்கவர் ஆவார். ஆயினும் இவற்றிக்கு எவ்வித விவிலிய ஆதாரமும் இல்லை.\n\nஇன்நிகழ்வே பொதுவாக இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் கலை முறையின் இறுதிக்காட்சி ஆகும். மேலும், மரியா மற்றும் குழந்தை இயேசுவின் வாழ்வின் சித்தரிப்பில் மிக முக்கியமான கருப்பொருளாகவும் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52933"}, {"id": [748, 8], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "முக்கியத்துவம்.\nஇத் தேவாலயம் கிறிஸ்தவத்தில் முக்கிய இடமான புராதன கப்பர்நாகும் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக் கிராமம் அடிக்கடி நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலிலேயா பணியின்போது இயேசுவின் பிரதான தளமாக இது இருந்தது. இது இயேசுவின் சொந்த நகர் எனவும் அவர் வாழ்ந்த இடம் எனவும் விவிலியத்தில் குறிப்பிடப்படுகிறது. இயேசுவின் முதல் போதனை இங்கிருந்த யூதரின் தொழுகைக்கூடத்தில் துவங்கியது.\n\nஇத் தேவாலயம், யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு திருத்தூதர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44685"}, {"id": [748, 9], "question": "<Query> என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.", "document": "அன்னை மரியா மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள்.\n- தேவமாதா பிள்ளைத்தமிழ்\n- வேளை மரியன்னை பிள்ளைத்தமிழ்\n- கன்னிமரி பிள்ளைத்தமிழ்\n\nகிறித்தவப் புனிதர் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள்.\n- தொன் போஸ்கோ பிள்ளைத்தமிழ்\n\nகிறித்தவ சான்றோர் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள்.\n- வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ்\n- வேதநாயகர் பிள்ளைத்தமிழ்\n\nவீரமாமுனிவர் பாடிய \"தேவமாதா பிள்ளைத்தமிழ்\".\n\"தேவமாதா பிள்ளைத்தமிழ்\" என்ற நூல் வீரமாமுனிவர் (1680-1946) பாடியதாக முனைவர் வி.மி. ஞானப்பிரகாசம் பாரிசிலுள்ள தேசிய நூலகத்தில் கண்டுபிடித்துள்ளார். இந்நூலைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. \"வீரமாமுனிவரின் நிருபங்கள்\" என்ற பெயரில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் பின்பகுதியில் \"தேவமாதா பிள்ளைத்தமிழ்\" இடம் பெறுகிறது.\n\nஅம்மானை, அந்தாதி, கலம்பகம், பதிகம், மாலை, வெண்கலிப்பா, வண்ணம் ஆகிய சிற்றிலக்கியங்களைப் படைத்த வீரமாமுனிவர் \"தேவமாதா பிள்ளைத்தமிழ்\" பாடியுள்ளமை அவரது பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. \n\n\"தேவமாதா பிள்ளைத்தமிழ்\" காப்புப் பருவத்திற்கு முன் \"கடனரி அகவல்\" என்ற முன்னுரைப் பகுதியைப் பெற்றுள்ளது. இப்பகுதியில் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களும், ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களும் இடம்பெற்றுள்ளன. பிற பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களில் \"நீராடல்\" என்று அழைக்கப் பெறும் பருவம் தேவமாதா பிள்ளைத்தமிழில் \"அபிஷேகம்\" என்று அமைந்துள்ளது. \n\nமுத்தப்பருவத்தில் ஒரு மாற்றமாக, அன்னை மரியாவின் அடியார்கள் மரியா என்னும் குழந்தையின் திருவடியை முத்தம் செய்ய இசைவு தருமாறு வேண்டுவதாகப் பாடப்பட்டுள்ளது:\n\"முளரிப் பதத்தில் அருள்கனிந்த முத்தம் தருக\"  \"அரிய திருத்தாளின் முத்தம் தருக\"  \"மொழியும் கருணைத் திருத்தாளின் முத்தம் தருக\" \"பன்னு முத்தம் பரிவு முத்தம் பாத முத்தம் தருகவே\"\nஎன்பவற்றைச் சான்றாகக் காட்டலாம்.\n\nஉலக முடிவில் இறைமகன் எல்லா மக்களுக்கும் தீர்ப்பு வழங்கும் (\"நடுத்தீர்வை\") நீதித்தலைவராக வருவார் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்போது மண்ணுலகிலும் கதிரவன் மற்றும் நிலவிலும் நடுக்கம் ஏற்படும் என்பது விவிலிய உருவகம். \"அம்புலியே, நீயும் நடுக்கமுறுவாய். எனவே மரியன்னையின் திருத்தாள்களிலே சரணடைந்து விடு\" என்னும் பொருள்பட, கீழ்வருமாறு பாடுகிறார்:\n\"நன்னடுத் தீர்வையில் உனைப் பீடொடுங்கச் செய்ய நாயகன்தாய் பரிவுசேர்அற்புதக் கன்னியிவள் பதத்தினில்நீ பணிந்து அம்புலியாட வரவேஅன்புடைய ஞானக் குழந்தை மரியாயி சரணம் புலியாட வரவே\"\n\nவீரமாமுனிவர் இயற்றியதாகக் கருதப்படுகின்ற இந்த \"தேவமாதா பிள்ளைத்தமிழ்\" இலக்கியமே தமிழில் எழுந்த முதல் கிறித்தவப் பிள்ளைத்தமிழ் என்று தெரிகிறது.\n\nகிறித்தவ பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் சில.\n- திருநெல்வேலியில் உள்ள பரங்குன்றாபுரம் ஊரைச் சார்ந்த மு. நல்லசுவாமி பண்டிதர் \"பிள்ளைத்தமிழ்\" என்னும் தலைப்பில் எழுதிய நூலில் அம்புலிப் பருவ பாடல்கள் மட்டுமே உள்ளன. இயேசு குழந்தையோடு ஆடவருமாறு அம்புலியை அழைப்பதாக இப்படல்கள் பாடப்பட்டுள்ளன. அப்பாடல்களோடு பண்டிதரின் பிற சிற்றிலக்கியங்களும் இணைந்த நூலை ஆர்.எஸ். ஜேக்கப் தொகுத்து \"சிலுவைத் தியானமாலை\" என்ற பெயரில் 1980இல் வெளியிட்டுள்ளார்.\n\nவான வீதியில் தவழும் அம்புலிக்குப் பல குறைகள் உண்டு. அவற்றைச் சுட்டிக்காட்டி, அதே நேரத்தில் இயேசு பெருமானின் சிறப்பையும் எடுத்துக்கூறி அம்புலியை விளையாட அழைக்கிறார் கவிஞர்:\n\"...உலகருனைத் தூற்றுபழி இனிக் கழிய வேண்டுவாயேல் இத்தலம் போற்றலம் பிறிதில்லை ஆதலால் இசைந்தஇப் பெத்தலையினில் அடுபவம் தீர்த்திடும் அத்தன்முனம் பணிவுடன் அம்புலீ ஆடவாவே அண்டர் நாயகன் தொண்டர் தாயகன் இவனுடன் அம்புலீ ஆடவாவே\" \n\n- \"வேதநாயகர் பிள்ளைத்தமிழ்\" என்னும் நூலில் பருவத்துக்கு ஒருபாடல் என்றே உள்ளது.\n- திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பாவலர் அருள் செல்லத்துரை 1985ஆம் ஆண்டு \"இயேசுபிரான் பிள்ளைத்தமிழ்\" என்ற பெயரில் நூல் வெளியிட்டார். பொறியியல் துறையில் பணிசெய்த இவர் அறிவியல் கருத்துகளையும் விவிலிய மற்றும் தமிழ் மரபுகளையும் இணைத்து இந்நூலில் சமைத்தளிக்கிறார்.\n- கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். தம்புரான் தோழபிள்ளை என்பவர் \"கன்னிமரி பிள்ளைத்தமிழ்\" எழுதினார். அந்நூல் 1972ஆம் ஆண்டு வெளிவந்தது.\n- தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள கோட்டரப்பட்டி என்னும் கோட்டூரில் 1910ஆம் ஆண்டு பிறந்தவர் புலவர் சூ. தாமஸ். இவர் பல சிற்றிலக்கியங்களை உருவாக்கியுள்ளார். அவர் எழுதிய \"வேளை மரியன்னை பிள்ளத்தமிழ்\" உட்பட அவரது பிற நூல்களும் \"ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்\" என்னும் தலைப்பில் புலவர் நாகசண்முகம் என்பவரால் 1993இல் பதிப்பிக்கப்பட்டன.\n\nபிள்ளைத்தமிழில் வரும் ஒரு பாடலில் அவர் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான நாட்பெயர்களை அமைத்துள்ளார். அத்துடன் திருவடிகளில் நிலவையணிந்து, செம்மை நிறம் பொருந்திய வாயுடன் அன்புமாறாத தம் சேயை அழகுமிக்க பொன்னையொத்த மலர்க்கைகளில் ஏந்தி, வெள்ளி என்னும் விண்மீனைச் சென்னியில் சூடித் துன்பம்நீக்கிக் கதிரவனை ஆடையாகப் புனைந்து ஆரோக்கியமாதா விளங்குகிறாள் என்று இரட்டுற மொழிதலாகவும் பாடியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. இதோ அப்பாடல்:\n\"பேறாம் பதத்தினில் திங்களைச் சூடிப் பிறங்கு செவ்வாய் மாறாத அற்புதன் தான்வியாழம் ஒத்த மலர்க்கைதுன்ன சீரான வெள்ளிகொண் டேசனி யோட்டிச் செஞ் ஞாயிறிட்டு நீராரும் வேளைவந் தாய் தயை தான் நிதம் செய்குவையே\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_47972"}]
[{"id": [750, 0], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "இந்த கப்பல்களின் தலைவர் பட்டினத்துப்பிள்ளை ஆவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- சோழர் கால கப்பல்கள் பற்றிய வெளி இணைப்புகள்\n1. http://www.indianetzone.com/37/ancient_ships_india_indian_history.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_34257"}, {"id": [750, 1], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "இடைக்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கடற்படை அளவிலும் தரத்திலும் வளர்ந்தது. சோழ கடற்படைத் தளபதிகள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டும் செல்வாக்கும் பெற்றும் காணப்பட்டனர். கடற்படையின் கட்டளைத்தளபதிகள் சில சந்தர்ப்பங்களில் அரசதந்திரிகளாகவும் செயற்பட்டனர். கி.பி 900 முதல் கி.பி. 1100 வரை, சிறிய காயல் உட்பகுதிகளிலிருந்து ஆசியா முழுவதற்கும் அரசதந்திர அடையாளமாகவும் மிகுந்த வல்லமை நீட்சியாகவும் கடற்படை காணப்பட்டது. ஆனால், தென்னிந்தியாவின் ஆந்திர-கருநாடக தலைமை நிலப்பகுதிகளில் இடம்பெற்ற சாளுக்கியர்களை வென்றடக்குவதற்கான சண்டைகளினால் படிப்படியாக மேலாதிக்கத்தை சோழர் இழந்தனர்.\n\nவரலாறு.\nவரலாற்றாளர்கள் சோழ ஆட்சியினை மூன்று புரிந்துகொள்ளக்கூடிய கட்டங்களாகப் பிரிக்கின்றனர். முதலாவது காலகட்டம் முற்காலச் சோழர்கள் காலம். இரண்டாவது காலம் இடைக்காலச் சோழர்கள் காலமாகவும், கடைசிக் காலகட்டம் சாளுக்கிய சோழர் காலமாகவும் உள்ளது.\n\nசோழர்கள் 9ம் நூற்றாண்டு அரைப்பகுதி முதல் 13ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தங்கள் வல்லமையின் உயரத்தில் காணப்பட்டனர். முதலாம் இராஜராஜ சோழன், அவருடைய மகன் இராசேந்திர சோழன் காலத்தில் சோழப் பேரரசு ஆசியாவில் ஓர் இராணுவ, பொருளாதார, கலாச்சார சக்தியாக விளங்கியது. 1010 முதல் 1200 வரையான காலப்பகுதியில் சோழரின் நிலப்பகுதிகள் மாலைதீவுகளிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி ஆறு வரை விரிவடைந்தது. இராஜராஜ சோழன் தென்னிந்தியா தீபகற்பத்தை வெற்றி கொண்டு, இலங்கையின் பகுதிகள் மற்றும் மாலைதீவுகளின் கைப்பற்றப்பட்ட பகுதிகளை இணைத்தார். இராசேந்திர சோழன் அனுப்பிய வெற்றிகரமான திட்டமிடப்பட்ட பயணம் வட இந்தியாவின் கங்கை ஆறு வரை சென்று, பாடலிபுத்திரம் மகிபாலவின் பாலப் பேரரசை தோற்கடித்தது. அவர் அவுத்திரேலியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான மலாய் தீவுக்கூட்ட பேரரவு மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்.\n\nஆரம்ப நடவடிக்கை.\nசங்க இலக்கியம் ஆரம்ப கால சோழ அரசர்கள் பற்றி தெளிவாகச் சான்றுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விலக்கியம் பொது ஊழியின் முதற் சில நூற்றாண்டு காலத்திற்கு உரியது என்று பொதுவாக அறிஞர்கள் உடன்படுகின்றனர். சங்க இலக்கியம் அரசர்களினதும் இளவரசர்களினதும், அவர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்களின் பெயர்களாலும் நிறைந்து காணப்படுகின்றது. ஆயினும், மக்களின் வாழ்க்கையையும் வேலையையும் சித்தரிக்கும் உயர் இயக்கியம், வரலாற்றைப் பிணைக்க முடியாது உள்ளது.\n\nபுராதன கடற்படை.\nசோழர் கடற்படை செயற்பாடுகள் பற்றிய ஆரம்ப குறிப்பு கி.பி. முதலாம் நூற்றாண்டு வெளி மூலங்களில் காணப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் (தற்போது பூம்புகார்) பற்றிய உரோமர் குறிப்பு எவ்வாறு அரசனின் கடற்படையினால் வாணிப கடற்கலங்கள் கடற்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டன என்றும் அது காவிரி ஆற்றின் வாயிலில் அமைந்த இயற்கைத் துறைமுகம் என்றும் விபரிக்கின்றது.\n\nஇக்கால கடற் ரீதியான செயற்பாடுகள் பற்றிய, சில அகழ்ந்தெடுக்கப்பட்ட மரத்தாலான அலங்காரத் தட்டு பழைய நகர் அருகில் இடம்பெற்ற கடல் நிகழ்வுகளின் சித்தரிப்பு தவிர்த்த சிறு தொல்பொருளியல் சான்றுகள் உள்ளன.\n\nஆயினும், சோழ கடற்ச் செயற்பாடுகள்பற்றிய அதிகமான நுழைபுலம் செங்கடல் செலவிலிருந்து சேர்க்கப்பட்டது. இதில் குறிப்பிடப்படாத வர்த்தகர் பெறுமதியான பொருட்களுடனான வாணிப கடற்கலங்களுக்குத் துணையாகச் செல்லும் கப்பல்களின் செயற்பாடுகள் பற்றி விவரிக்கிறார். இந்த ஆரம்ப கால கடற்கலங்கள் ஒருவித ஆரம்ப நிலை நெருப்பு எறி கருவி அல்லது கவண் முறையிலமைந்த ஆயுதத்திணைக் கொண்டு காணப்பட்டது.\n\nசொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும். இவற்றில் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பசிபிக் தீவுகள் வரையில் முற்காலச் சோழர்களால் கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை மிகப்பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களைச் சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பல்களின் தலைவர் பட்டினத்துப்பிள்ளை ஆவார்.\n\nஇடைக்கால கடற்படை.\nஇடைப்பட்ட ஆட்சிக் காலம்.\nசங்க கால (கிட்டத்தட்ட கி.பி 300) முடிவிலிருந்து ஏறக்குறைய மூன்று நூற்றாண்டு தமிழ் நாட்டைப் பாண்டியரும் பல்லவரும் ஆட்சி செலுத்திய காலம் (கிட்டத்தட்ட கி.பி 600) வரையிலான மாறுதலுக்குள்ளான காலம் சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இருண்ட அரசாட்சியான களப்பிரர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஏற்கெனவே இருந்த அரசுகளை மாற்றிவிட்டு ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். இவர்கள் 6ம் நூற்றாண்டில் பல்லவராலும் பாண்டியராலும் நீக்கப்பட்டனர்.\n\nமூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்ட வரையான காலப்பகுதி சோழர் கடல் வலிமைப் பாரம்பரியத்தின் குருட்டுப் புள்ளியாகவே காணப்பட்டது. ஆனால் இது பாண்டிய, பல்லவ சமகால செயற்பாடுகளிலிருந்து ஊகிக்க முடிகின்றது. வரவிருக்கின்ற மூன்று நூற்றாண்டு சோழர்களின் சரிவு காலப்பகுதியிலிருந்து 9ம் நூற்றாண்டின் இரண்டாம் காலண்டில் விஜயலாயனின் பதவியேற்பு வரை சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஆட்சிக் காலத்தில், சோழர்கள் பல்லவர்களுக்குக் கீழ் இருப்பதைக் குறைத்து, பாண்டியருடன் பக்கம் உறவை ஏற்படுத்தி, பல்லவர்களின் நிலப்பிரபுத்துவ அதிகாரத்ததை ஒழிக்க முயன்றனர். ஆயினும், இதுபற்றிய திடமான குறிப்போ, பதிவோ இல்லை.\n\nஎவ்வாறு இருப்பினும், சோழர்களின் அக்குறிப்பிட்ட காலத்தில் காவேரி ஆற்றில் உட்புறத்தே சிறிய ஆனால், குறிப்பிடத் தக்க கடற்படை பராமரித்து இருந்தனர். இக்கால கட்டத்தில் அவர்கள் கவேரி ஆற்றுப் பள்ளத்தாக்கில் உட்புற வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி, முசிறியை அவர்களின் முக்கிய உட்புற துறைமுகமாகக் கொண்டு காணப்பட்டனர். உலர் கப்பல் கட்டுமிடங்கள் இக்காலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றை இன்றும் காணக்கூடியதாகவுள்ளது.\n\nபேரரசின் கடற்படை ஆழ்கடல் திறன்களுடன்.\nஇப்பகுதி வரலாறு சாசனங்கள், கல்வெட்டுகள் மற்றம் வெளிநாட்டு குறிப்புக்கள் என்பவற்றுக்கூடாகச் சிறப்பாக ஆவனப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக வரலாற்றாலர்கள் சோழர் கடற்படை செயற்பாடுபற்றிய இடைச்செருகல்களைச் சேர்க்கக் கூடியதாகவுள்ளது.\n\nவிஜயலாய அரசின் எழுச்சியுடன் சோழ வல்லமையின் விளைவாகச் சோழர் கடற்படை அதன் வடிவத்தைப் பெறலாயிற்று. பல்லவர் ஆட்சிக் காலத்தில் சோழர் நிலப்பகுதிகளை மட்டுமல்லாது கலாச்சார, சமூக பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். இடைக்காலச் சோழர் பல்லவரிடமிருந்து வாணிப, கடல் கட்டுப்பாடு ஆதிக்கத்தைப் பெற்றனர்.\n\nபல்லவ கடற்படையின் அபிவிருத்தியில் போர்க்கப்பல் பரிணாமம், கடற்சார் கட்டமைப்பு ஆகியன முக்கிய பங்காற்றின. மலாய் தீபகற்பத்தில் தமிழருக்கான நண்பரை உருவாக்கித் தென் கிழக்காசியாவில் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த பல்லவ அரசன் சிம்மவிஷ்னுவினால் காத்திரமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆயினும், சோழரின் கடற்படைப் பலத்தினால் இது மூன்று நூற்றாண்டுகள் வரையே நீடித்தது.\n\nசிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தனுடனான மூன்று நூற்றாண்டு கால முரண்பாடு முதலாம் இராஜராஜ சோழன் (985-1014) முடியேற்புடனும் அவனது வெற்றிகரமான கடற்படையின் பாவனையினாலும் திருப்பமானதொரு முடிவுக்குக் கொண்டு வந்து சிங்கள அரசனை அடக்கச் செய்தது.\n\nஇக்காலம் பழைமையான பாரம்பரியங்களிலிருந்து விடுபட்டுச் சிந்திக்கவும் செய்தது. இராஜராஜ சோழன் பல வெளிநாட்டவர்களை (குறிப்பாக அராபியாகள், சீனர்கள்) கடல்சார் கட்டுமான திட்டத்தில் நியமித்தான் இம்முயற்சி தொடர்ந்ததன் விளைவால் இராஜராஜ சோழனுக்குப் பின் முடிசூட்டிக் கொண்ட முதலாம் இராசேந்திர சோழனினால் அதன் பயனைப் பெறக்கூடியதாகவிருந்தது. இராசேந்திர சோழன் வெற்றிகரமாக சிறீவிஜயத்திற்கெதிராக (தற்போதைய இந்தோனேசியா) சென்று சலிந்திராவை அடக்கச் செய்தது.\n\nவணிகம், வர்த்தகம், அரசியல் சாதூரியம்.\nசோழர் கடல்சார் செயற்பாடுகளை அதிகரித்து, சீனா, தெற்கிழக்காசியா வரை அதை விரிபுபடுத்தினர். சுமாத்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ச் சாசனம் \"நனதேச திசையய்யாயிரத்து ஐந்நூற்றுவர்\" என்ற சோழ நாட்டின் புகழ்பெற்ற வணிக சங்கத்தைக் குறிப்பிட்டது. 1088ம் ஆண்டுக்குரிய இச்சாசனம் சோழர்களின் கடற்சார் வர்த்தக செயற்பாட்டைக் குறிப்பிடுகின்றது.\n\n9ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தென்னிந்தியர்கள் சீனர்களுடனும் ஆராபியர்களுடனும் சேர்ந்து கடல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொண்டனர். சோழர் இந்திய தீபகற்ப மேற்கு மற்றும் கிழக்கை தங்களுக்குரியதாக்கி, முன்னனி வர்த்தகத்தில் ஈடுபட்டனர். சீனாவின் தாங் அரசமரபு, சைலேந்திரர்களின் சிறீவிஜயம், பக்தாத்தின் அப்பாசியக் கலீபகம் என்பன சோழர்களின் பிரதான வர்த்தக பங்காளிகளாகவிருந்தனர்.\n\nசீனருடனான வணிகம் மிகவும் ஆதாயம் மிக்கதாகவிருந்தது. வெளிநாட்டு வணிபம் செய்ய அரசனின் அனுமதியையும் சுங்கத் துறையிடமிருந்து அனுமதிப் பத்திரமும் பெற்றிருக்க வேண்டியதாயிருந்தது. அக்கால வணிபம் மூன்று வழிப் பயணம் மிக்கதாயிருந்து. இந்தியப் பொருட்கள் (காரச்சுவைப் பொருட்கள், பஞ்சு, இரத்தினம்) சீனாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டு, சீனாவிலிருந்து பொருட்கள் (பட்டு, நறுமணப்பொருள், இரும்பு) கொண்டுவரப்பட்டு, சோழர்களின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. உள்ளூர் தேவைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மிகுதி மற்றும் இந்தியப் பொருட்கள் அராபியருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. \n\nதென்கிழக்காசியாவில் கடற்கொள்ளையருடன் சண்டை.\nசீன மற்றும் அரேபிய துறைமுகங்களுக்கு இடையேயான வர்த்தக பாதையின் மத்திய மையமான சிறீவிஜயம் மற்றும் கம்போஜ் (தற்போது கம்போடியா) தந்திரோபாய இடம் நெருக்கடிமிக்கதாகவிருந்தது. 5வது நூற்றாண்டுவரை, அரேபியர்கள் சீனாவுடனான வர்த்தகத்திற்கு நேரடியாகச் சிறீவிஜயத்தை துறைமுகமாக, முழுமையான மையப்பகுதியாகப் பயன்படுத்தினர். தங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்த சிறீவிஜய பேரரசு சுற்றியுள்ள பகுதியில் கடற்கொள்ளையை ஊக்குவிக்கத் தொடங்கியது. இரண்டு மடங்கு ஆதாயமும், கடற்கொள்ளையும் நல்ல கொடையாகவும், இது வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினரிடமிருந்து அவர்களின் இறையாண்மை மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றிக்கு உறுதியளித்தது. சிறீவிஜய அரியணைக்கான முரண்பாடு, அதற்கான இரு இளவரசர்கள் சண்டையிட்டது கடற்கொள்ளை பலமாக வளர வழிகோலியது. அவர்களின் உள்நாட்டுப் போருக்காகக் கடற்கொள்ளையில் தங்கியிருந்தனர்.\n\nகடற்கொள்ளையர்களின் அபாயம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வளர்ந்தது. ஒவ்வொரு கடற்பயணத் தொடரின்போதும் 1/3 இழப்பு இல்லாமல் சீனாவுடனான கடல் வர்த்தகம் சாத்தியம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு கடற்பயணத் தொடரின்போதும் தாக்குதல்தலுக்குள்ளானது புது காரணியாக இருந்தது. சிறீவிஜயம் கடற்கொள்ளையை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர நடவடிக்கைகள் சிறிய விளைவுகளைக் கொண்டுவந்தது. கடற்கொள்ளை எழுச்சியுடன், சீன வணிகப் பொருட்கள் இன்மை, சோழர் தங்கள் குதிரைப்படைப் பிரிவுக்கான குதிரைகளுக்கு அரேபியர்களைச் சார்ந்தது என்பன அவர்களின் வர்த்தகத்திற்கு அதிக விலையை அதிகரித்து. இதனால் சோழர் படையைக் குறைக்க வழி ஏற்படுத்தியது. சீனர் இதேயளவிற்கு கடற்கொள்ளையர்களின் அபாயத்தினால் சீற்றமுற்றிருந்தனர். \n\nபல்லவர் மற்றும் சோழர்களின் மூன்று நூற்றாண்டு உச்சக்கட்ட இணைந்த கடற்படை மரபுகள் சோழ கடற்படையின் மிகவும் பிரபலமான சாதனைக்கு வழிவகுத்தது. மலாய் தீபகற்பம் நோக்கிய சோழ கடற்படையின் முதலாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் இதற்குக் குறிப்பிடலாம்.\n\nசீனருடன் ஒத்துழைப்பு.\n\"சுலியன்\" (சோழர்) தூதரகம் சீன நீதிமன்றத்தை 1077 இல் அடைந்ததாகச் சீன சொங் அரசமரபு அறிக்கை குறிப்பிடுகின்றது. அக்காலத்தில் இருந்த சோழ அரசனின் பெயர் \"டி-குவா-கியா-லோ\". இது \"தேவ குலோ[துங்கன்]\" (முதலாம் குலோத்துங்க சோழன்) என்பதைக் குறிக்கிறது. இத்தூதரக துணிச்சலான வணிப செயற்பாடு, வடிக்கையாளர்களுக்கு உயர் இலாபத்தைக் கொடுத்தது. இதனால் கண்ணாடி, காரச் சுவைப் பொருட்கள் உட்பட்ட பொருட்களுக்கு மாற்றுப் பண்டமாக அவர்களிடமிருந்து 81,800 செப்பு நாணயக் கம்பிகள் பொறப்பட்டன.\n\nசொங் அரசமரபு மற்றும் இடைக்காலச் சோழர்கள் ஆகியவற்றுக்கிடையிலான நெருங்கிய அரசியல் சாதூரியம் பல நுட்ப முயற்சிகளுக்கு இரு வழியிலும் துணை புரிந்தன. இதில் குறிப்பிடத் தக்க விடயங்களாவன:\n\n- பிரபல்யமான சோழ கப்பல் வடிவமைப்பு கப்பலின் உடற்பகுதியில் தனித்த நீர் இறுக்க பிரிவுகளைக் கையாண்டது.\n- ஈரூடகப் படையின் திசைகாட்டி\n- கடற் சண்டையில் தொடர்ச்சியாகச் சுடக்கூடிய நெருப்பு வீசும் கருவி.\n\nஅமைப்பும் நிர்வாகமும்.\nஆரம்பத்தில் சோழர் சிறிய கடற்கலங்களை வடிவமைத்திருந்தனர். ஆயினும், இது வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்பு, கடற்படை சிறப்பு படையாக ஒவ்வொருவிதமான சண்டைக்கு ஏற்பவும் கப்பல்களைக் கட்டினர்.\n\nஇடைக்காலச் சோழர்களின் கடற்படை தன் கட்டளையின் கீழ் பல எண்ணிக்கையான படைகளைக் கொண்டிருந்தது. இயல்பான கடற்படைக்கு (கப்பல் படை) மேலதிகமாகச் சண்டையில் பயன்படுத்தத் துணைப்படைகளையும் அது கொண்டிருந்தது. சோழர் கடற்படை அதன் சமகாலப் படைகள் போலல்லாது சுய ஆட்சியுரிமை சேவையைக் கொண்டிருந்தது. தரைப்படை போக்குவரத்திற்கும் விநியோகத்திற்கும் கடற்படையின் போர்க்கப்பற் படையில் தங்கியிருந்தது. கடற்படை ஈரூடக அணியையும் கொண்டிருந்தது. முத்துக்குளிப்போராகப் பயிற்றப்பட்ட நாசகார வேலையில் ஈடுபடுவோர் எதிரியின் கடற்கலங்களின் சுக்கனை அழிக்க அல்லது சேதப்படுத்த பயன்படுத்தப்பட்டளர்.\n\nசோழர் கடற்படை பின்வரும் போர் அல்லது போரற்ற செயற்பாடுகளை முன்னெடுத்தனர். \n\n- கடற்கொள்ளையினைத் தடுக்கும் சமாதான கால சுற்றுக்காவல் செய்தல்.\n- வாணிப கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்தல்.\n- நட்பு கடற்கலங்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.\n- தாயக துறைமுகத்திற்கு அருகிலும் ஆழ்கடலிலும் கடற்சமர் புரிதல்.\n- கடற்கரை முகப்புக்களை உருவாக்குதல் அல்லது தேவையான நேரத்தில் படைக் குவிப்பைச் செய்தல்.\n- நேசநாட்டின் எதிரிகளுக்குப் பயணத் தடை ஏற்படுத்தல்.\n- எதிரியின் கடற்கலங்களை நாசப்படுத்தல்.\n\nஇந்தப் பல பரிமானங் கொண்ட படை சோழர்கள் தங்கள் பரந்த மேலாட்சியில் இராணுவ, அரசியல் மற்றும் கலாச்சாரத் திறனை அடைய உதவியது.\n\nநிர்வாகம்.\nஅரசன்/சக்கரவர்த்தி கடற்படை உட்பட்ட சகல படைத்துறைக்கும் ஒப்புயர்வற்ற தலைவராகக் காணப்பட்டார்.\n\nகடற்படை பங்கு வகிப்பு அடிப்படையில் படைப்பிரிவாகவும், குழுக்களாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, கப்பல்களும் துறைமுகங்களும் ஒதுக்கப்பட்டிருந்தது. இவ் நடைமுறை தேவையானதாக, குறிப்பாக இலங்கை மீதான வெற்றியின் பின் மாறியது. பொதுவாக \"கனம்\" (போர்க்கப்பல் படைப்பிரிவு) \"கனபதி\"யால் கட்டளையிடப்பட்டது. \n\nகடற்படை பல உப பிரிவுகள் நடவடிக்கை, அமைப்பு போன்ற காரணங்களுக்காகக் காணப்பட்டன. அவற்றில் சில பின்வருமாறு:\n\nபதவித் தர கட்டமைப்பு.\nசோழர் கடற்படை கலப்பு பதவிக் கட்டமைப்பு கொண்டிருந்தது. அவர்கள் கடற்படை பதவிகளையும், தரைப்படையிலிருந்து பெறப்பட்ட பதவிகளையும் கொண்டிருந்தனர். சோழர் கடற்படையானது கடற்படை பதவி மற்றும் தரைப்படை பதவி முறைகளைப் பயன்படுத்தியது. தற்கால பதவி முறைகளும் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, தரைப்படை \"கப்டன்\" கடற்படை \"லெப்டிணட்\" தரத்திற்கும், கடற்படை \"கப்டன்\" தரைப்படை \"கேணல்\" தரத்திற்கும் சமமானது. மற்றவை முற்றிலும் வேறுபட்டன. சில பதவித் தர ஒப்பீடுகள் பின்வருமாறு:\n\n- மிகச்சிறந்த படைத்தலைவர் :சக்கரவர்த்தி - பேரரசன்\n- கடற்படையின் கட்டளை அதிகாரி :ஜலதிபத்தி - கடற்படையின் கடற்படைத் தலைவருக்குச் சமம்\n- போர்க்கப்பல்களின் படைத்தலைவர் : பிரிவு+ அதிபதி அல்லது தேவர்/ன் அல்லது நாயகன் - கடற்படை துணைத் தலைவருக்குச் சமம்\n- போர்க்கப்பல்களின் படைப்பிரிவு படைத்தலைவர் : கனதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம்\n- குழு படைத்தலைவர் : மண்டலதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம்\n- கப்பல் படைத்தலைவர் : கலபதி - \"கப்டன்\" தரத்திற்குச் சமம்\n- கப்பலின் ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி : காப்பு - ஆயுதங்களுக்களுக்கான அதிகாரி\n- கப்பலோட்டிகளின் பொறுப்பதிகாரி : சேவை - மூத்த மற்றும் பொறியியல் அதிகாரி\n- தரையிறக்க பொறுப்பதிகாரி (ஈரூடக அணி) : ஈட்டிமார் - ஈரூடக அணி \"மேஜர்\" அல்லது \"கப்டன்\"\n\nஏனைய கடற்படைசார் பிரிவுகள்.\nசோழ கடற்படையின் துணை படைகள்: அரச கடற்படையைக் கொண்டிருந்த சோழர் மற்ற சேவைகளாகக் கடலுக்குரிய தங்கள் சொந்த பிரிவுகளைக் கொண்டிருந்தனர். இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகச் சுங்கத் திணைக்களம், குடிப்படை, முத்துக் குளித்தலுக்கான பிரத்தியோக அரச உரிமையைக் கொண்டிருந்தனர். இந்த அரச சேவைகளுடன் சிறிய ஆனால் வல்லமைமிக்க படைகள் பல்வேறு வர்த்தக கழகங்களினால் பராமரிக்கப்பட்டன. இக்கழகங்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேவையான காலங்களில் கூலிப்படையாகவும் வலிமையூட்டவும் பயன்படுத்தப்பட்டன.\n\nசுங்கம் மற்றும் தீர்வை.\n\"சுங்கு\" (சுங்க இலாகா) என அழைக்கப்பட்ட சுங்கப் பிரிவு மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, புராதன உலகில் அவ்வாறு ஒன்று இல்லாதவாறு தனித்துவம் பெற்றிருந்தது. இது இயக்குனர் தளபதியின் கீழ் இயங்கியது. அவர் தலை-திறை என அழைக்கப்பட்டார். இப்பிரிவு மிகவும் வளர்ச்சியடைந்த, கொண்டிருந்தது பல்வேறு துறைகளைக் கொண்டிருந்தது.\n\nகடலோர காவலர்கள்.\n12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கடற்படை சோழரின் வர்த்தக, சமய, அரசியல் விருப்பங்களுக்காகத் தொடர்ச்சியாக சண்டையிட்டது. இதனால் தாய்நாட்டு துறைமுகம் பாதுகாப்பற்றுக் காணப்பட்டது. இது கடற்படையின் தந்திரோபாயத்தை மாற்றச் செய்து, பெரிய கலங்களைப் படைப் பெருக்கத்திற்கு அழைக்க நேரிட்டதால், பெரிய எண்ணிக்கையில் பாரிய ஆயுதந்தரித்த இலகு கப்பல்கள் துணைப் படையின் மேம்பாட்டிற்கு வழிவகுத்தது. முன்பு, கரைப்பிரிவு இத்தேவையின் இயற்கைத் தெரிவாகவும் சோழர் பிரதேச நீர்கள், தாய்நாட்டுத் துறைமுகங்கள், புதிதாகக் கைப்பற்றிய துறைமுகங்கள் மற்றும் கரையோர நகரங்களின் சுற்றுக் காவல் ஆகிய பொறுப்புக்கள் கொண்ட படையாகக் காணப்பட்டது.\n\nதனியார் படைகள்.\nபெறுமதிமிக்க வெளிநாட்டுப் பரிமாற்றத்திற்காக அரசு வெளிநாட்டு வர்த்தகத்தில் தங்கியிருந்தமை சக்தி வாய்ந்த வர்த்தக சங்கங்களை உருவாக்கி, அவற்றில் சில பிராந்திய ஆளுனர்கள் விடச் சக்தி வாய்ந்த வளர்ந்தது. சர்வதேச வணிகத்தின் போட்டிக்களப் பெருக்கத்தினால் ஆழ்கடலில் சிரமங்களில் சிக்கிய வணிக கப்பல்களைக் காப்பாற்றல், வலுப்படுத்தல் உதவி ஆகியவற்றை உரிய காலத்தில் செய்வதில் அரசு சிரமங்களை எதிர்நோக்கியது. இனால் தனியார் கடற்படைகளை உருவாக்க வேண்டியதாயிற்து. ஐரோப்பியர்களைப் போல இவர்களுக்கு எந்தத் தேசிய அடையாளங்களும், பல்தேசிய குழுக்களும் இல்லை.\n\nஆனால், அவர்கள் பேரரசுகளைவிட வர்த்தக சங்கங்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். பொதுவாக, அவர்கள் பாதையைக் கண்டறிதல், வழித்துணை மற்றும் பாதுகாப்பு கடமைகளைச் செய்தனர். ஆயினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் இவர்கள் பேரரசு நலன்களுக்கு வேலை செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். வர்த்தக சங்கங்கள் வேலைக்கமர்த்திய குறிப்பிடத் தக்க தனியார் கடற்படைகள் காணப்பட்டன.\n\nகடற்கலங்களும் ஆயுதங்களும்.\nகி.மு. 1 ம் நூற்றாண்டுக்கு முன்னர் கப்பல் கட்டுதல், போர்ப்படகுகள் பற்றி அவர்கள் எழுதியிருந்தனர். கி.மு 2 ஆம் நூற்றாண்டில் கடற்படை கட்டிடக்கலை பற்றிய ஒரு விரிவான புத்தகம் இந்தியாவில் இருந்தது என்று பேராசிரியர் ஆர். சி. மயும்தர் கூறுகிறார்.\n\nராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மகனின் ஆட்சிக்காலத்தில் சிக்கலான வகைப்பாட்டுக் கடற்கலங்கள வகைள் மற்றும் அதன் பயன்பாடு என்பன இருந்தன. அவற்றில் எஞ்சிய கடற்கள வகைகளின் பெயர் மற்றும் பயன்பாட்டு என்பன கீழ் வருமாறு.\n\n- தாரணி - ஆழ்கடல் போருக்காக வடிவமைக்கப்பட்ட தற்கால அழிப்பு கடற்கலங்களுக்குச் சமமானது.\n- லூலா - சிறு போர் மற்றும் வழித்துணை கடமைகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட தற்கால வழித்துணைக்கப்பல்களுக்குச் சமமானது.\n- வஜிரா - சிறியளவு ஆயுதம்தரித்த, விரைவுத் தாக்குதல் போர்க்கப்பல்.\n- திரிசடை - பெரியளவில் ஆயுதம் தரித்த இரண்டுக்கு மேற்பட்ட இலக்குகள் சண்டையிடக்கூடிய என அறிக்கையிடப்பட்ட போர்க்கப்பல்கள் அல்லது போர்க்கலங்கள். இவை வேகம் மற்றும் தாக்குதல் என்பவற்றைவிட அதன் கட்டுமானத்தில் தங்கியிருந்தன.\n\nஅக்காலக் கப்பல்கள் ஒரு சிறிய ஈரூடகப்படையை வேலைக்கமர்தியபோதும், இவ்வகைக் கப்பலில் அவர்களுக்குத் தனி அறைகள் மற்றும் பயிற்சி பகுதியில் என்பவற்றைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இக்கப்பல் சமநிலையற்ற போர் நடவடிக்கை ஈடுபடக்கூடியது என்று கூறப்படுகிறது.\n\nஇவ்வகை கடற்களங்களைத்தவிர அரச உல்லாசப்படகுகளும் இருந்தன. அவை பின்வருமாறு:\n\n- அக்ரமண்டம் - பின்பகுதியில் அரச தங்குமிடத்துடன் கூடிய அரச உல்லாசப்படகு.\n- நீலமண்டம் - நீதிமன்றங்கள் நடத்தக்கூடிய, உயர் அதிகாரிகள் / அமைச்சர்கள் தங்கக்கூடிய விரிவான வசதிகள் கொண்ட அரச உல்லாசப்படகு.\n- சர்ப்பமுகம் - நதியில் பயன்படுத்தப்பட்ட சிறிய உல்லாசப்படகு (அலங்கார பாம்பு தலையைக் கொண்டிருந்தன)\n\nஇவை தவிர, கடலிலும் தரைப்பகுதி நீர்ப்பகுதிகளிலும் பயன்படக்கூடிய பல கப்பல் வகைகளையும் அவற்றின் பயன்பாட்டையும் புறநானூறு குறிப்பிடுகின்றது. அவை பின்வருமாறு:\n\n- இயந்திரம் - சக்கரங்கள் நடைமுறைப்படுத்தும் இயந்திர துடுப்புகள் கொண்ட கலப்பினக் கப்பல்.\n- கலம் - மூன்று பாய்மரங்கள் கொண்ட காற்றுத் திசையைப் பொருட்படுத்தாது பயணிக்கக்கூடிய பெரிய கப்பல்கள்.\n- புனை - கடலோர கப்பல் மற்றும் தரைப்பகுதி நீர்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர அளவிலான கப்பல்.\n- பற்றி - வர்த்தக பொருட்களை நீர்நிலைகளில் ஏற்றிச் செல்லக்கூடிய பெரிய படகு\n- ஓடம் - பெரிய துடுப்புகள் கொண்ட சிறிய படகு\n- அம்பி - ஒற்றைப் பாய்மரம், துடுப்பு என்பவற்றுடன் கூடிய நடுத்தர அளவிலான படகு.\n- தோணி - பாறைப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சிறிய படகு.\n\nபோர் நடவடிக்கைகள்.\nசோழர் கடற்படை 500 வருடங்களாகப் போரில் ஈடுபட்டுள்ளது. இதில் தொடர்ச்சியான சிறு சண்டைகள் முதல் போர்கள்வரை அடங்கும். தீபகற்பத்தை கட்டுப்படுத்த பாண்டியருக்கும் சோழருக்கும் இடையிலான 5ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு பல கதைகளையும் நாடோடிக் கதைகளயும் உருவாக்கியது. குறிப்பிடத் தக்க போர் நடவடிக்கைகள் பின்வருமாறு:\n\nஆட்சேர்ப்பும் சேவையும்.\nகப்பற்படைத்தலைவர்கள் கடற்படை வீரர் ஆட்சேர்ப்பு, பயிற்சி போன்ற விடங்களில் சுதந்திரமாகச் செயற்பட சோழ சக்கரவர்த்திகள் அனுமதி அளித்திருந்தனர். அங்குச் சிக்கலான சோதனைகள் மற்றும் மதிப்பீடு இருக்கவில்லை. எக்குடிமகனும் அல்லது குடிமகன் அல்லாதவரும் கடற்படை சேவையில் சேர முடியும்.\n\nதுறைமுகம், போர்க்கப்பல்கள்.\nசோழர்களால் பயன்படுத்தப்பட்ட மிகப் புராதன துறைமுகமாக காவிரிப்பூம்பட்டினம் விளங்கியது. பின்பு அவர்கள் மேலும் பல துறைகங்களை பயன்படுத்தவும், புதிதாகக் கட்டவும் செய்தனர். அவற்றில் சில முக்கிய துறைமுகங்களாவன:\n\n- அரிக்கமேடு\n- காஞ்சிபுரம்\n- நாகப்பட்டினம்\n- குளச்சல்\n- கொற்கை\n- கடலூர்\n- தூத்துக்குடி\n\nஇலக்கியத்திலும் பண்பாட்டிலும்.\nசங்க கால கவிதை முதல் கலிங்கத்துப்பரணியில் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்க படையெடுப்பு வெற்றி கொண்டாட்டம்வரை புகழ்பாடுகின்றது. பரணி சிறப்பு இலக்கிய கையில் ஒன்றும் பாரம்பரியத்தின்படி போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் அரசன் அல்லது தளபதியின் படைமீது பாடப்படுவது ஆகும். \n\nதற்காலத்தில் தமிழ் இலக்கியத்தில், சோழர் கடற்படையின் சில காதல் கதைகளும் இடம்பெற்றுள்ளது.\n\nராஜாளி: டாக்டர் எல். கைலாசம் எழுதிய புதினம் சோழருக்கும் சேரநாட்டவருக்கும் நடந்த யுத்தத்தை பற்றி விரிவாக சொல்லுகிறது. இந்த புதினம், கருணாகரப் பல்லவர் கடற்படையை நிர்வகிப்பதிலும், சோழ யுத்தக் கலக் கட்டுமானத்திலும் எவ்விதம் சேரரை வெல்ல குலோத்துங்க சோழருக்கு உதவினார் என்பதை சொல்கிறது.\n- யவன ராணி: சாண்டில்யன் எழுதிய புதினம். 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கரிகாலன் வரலாறுபற்றி எடுத்துரைக்கின்றது.\n\n- பொன்னியின் செல்வன்: கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினம். கி.பி. 1000 ஆம் ஆண்டு காலத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.\n\n- கடல் புறா: சாண்டில்யன் எழுதிய புதினம். சிறீவிஜயம் நாட்டிலிருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் உதவுவது கதையின் ஒரு பகுதி. இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.\n\n- கன்னி மாடம்: சாண்டில்யன் எழுதிய புதினம். பாண்டிய உள்ளநாட்டுச் சண்டைகள் பற்றியும், சிங்களவர்களுக்கும் சோழர்களுக்கும் இடையிலான போர் பற்றியும் விபரிக்கின்றது. இதில் போர் தந்திர முறைகள்பற்றிய விபரமும், வெளிநாட்டுச் சண்டையில் கடற்படையின் வல்லமை மற்றும் விநியோக முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடுகின்றது.\n\n- ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நாடுகடத்தப்பட்ட சோழ இளவரசனை தேடுவது பற்றியது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சோழப் பேரரசு\n- சோழர் படை\n- கடற்புலிகள்\n\nவெளி இணைப்புக்கள்.\n- http://www.tifr.res.in/~akr/crab_webtifr.html (Indian subcontinent section)\n- http://www.sabrizain.demon.co.uk/malaya/early2.htm\n- http://www.tsr8283.com/general/history.htm\n- http://nandhivarman.indiainteracts.com/2007/11/01/chola-maritime-conquests-and-technological-grandeur/\n- http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_tambaramhistory.htm\n- http://www.sangam.org/articles/view2/print.php?uid=1012\n- http://www.bharat-rakshak.com/NAVY/History/1600s/Prakash.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_46991"}, {"id": [750, 2], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "முற்கால வரலாறு.\nதிருச்சிராப்பள்ளியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் கற்காலத்தில் இருந்தே மனிதர்கள் வசிப்பதாக நம்பப்படுகிறது. முற்கால சோழர்களின் எழுச்சிக்கும் முன் நாகர் என்னும் இனத்தவர் வசித்ததாக வி. கனகசபை கூறுகின்றார்.\n\nமுற்கால சோழர்கள்.\nமுற்கால சோழர்களின் காலத்தில் திருச்சிராப்பள்ளி ஒரு முக்கியமான நிர்வாக தலைநகரமாகவும், பண்பாட்டுக் கூடமாகவும் விளங்கியது. தற்போது திருச்சிராப்பள்ளியின் புறநகராக இருக்கும் உறையூர் அன்றைய சோழர்களின் தலைநகராக விளங்கியது. இதற்குரிய ஆதாரம் கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசரான அசோகரின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொலெமி என்னும் கிரேக்க புவியியலாளரும் திருச்சிராப்பள்ளியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். மனிதனால் கட்டப்பட்ட மிகவும் பழமையான அணை கரிகாலச் சோழனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை ஆகும். இது உறையூரிலிருந்து 10 மைல்(16 கிலோமீட்டர்) தொலைவில் கட்டப்பட்டுள்ளது.\n\nபல்லவர் காலம்.\nகிபி ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவர்கள் எழுச்சி பெறத் தொடங்கினர். திருச்சிராப்பள்ளி அவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் திருச்சி மலைக்கோட்டைக் கோயிலை சீரமைத்து, குடைவரைகளையும் கட்டினார்.\n\nஇடைக்காலச் சோழர்கள்.\nஒன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் திருச்சிராப்பள்ளியை இடைக்காலச் சோழ மன்னனான விஜயாலய சோழன் கைப்பற்றினார். கைப்பற்றி மீண்டும் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினார். திருச்சிராப்பள்ளியை சோழ மண்டலத்தின் தலைநகராக மாற்றினார். அதன்பிறகே திருச்சிராப்பள்ளி மகிமை அடையத் தொடங்கியது. ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி சோழர்கள் தனது அதிகாரங்களை பிரித்து உறையூரிலும், ஸ்ரீரங்கத்திலும் சிறுசிறு நிர்வாக நகரங்களை நிறுவினர். இது இடைக்காலச் சோழர்களின் கடைசி அரசனான முதலாம் குலோத்துங்கன் வரை நீண்டது. பின்னர் இடைக்காலச் சோழர்கள் தொடர்ச்சியான போர்களால் நலிவுற்றனர்.\nபாண்டியர்கள்.\n1296 வரை போசளப் பேரரசின் கல்வெட்டுக்கள் திருச்சியில் இருந்தாலும், ஸ்ரீரங்கத்தில் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் 1260 இல் வென்றதாகக் கூறப்படுகிறது. 1264 இல் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போசள மன்னன் வீர சோமேஸ்வரனை போரிட்டு வென்றதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. முதலாம் மாறவர்மன் குலசேகரன், இரண்டாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்மன் குலசேகரன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் திருச்சியில் கிடைத்துள்ளன. அரியணைக்காக 1310 இல் பாண்டிய மன்னனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் அவரது சொந்த மகனான சுந்தரபாண்டியனால் கொலை செய்யப்படுகிறார். ஆனால் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் இன்னொரு மகனான வீர பாண்டியன் அரியணை ஏறுகிறார். இதனால் கோபமடைந்த சுந்தரபாண்டியன் டெல்லி சுல்தானின் படைத் தலைவரான மாலிக்கபூரின் உதவியுடன் பாண்டிய ராஜ்யத்தை கவிழ்க்க முற்படுகிறான். 1311இல் மாலிக் கபூர் பாண்டிய ராஜ்யத்தை வெல்கிறார்.\n\nநாயக்கர் ஆட்சி.\n1500 களில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைய ஆரம்பித்தவுடன் நாயக்கர்கள் சுதந்திரமாக செயல்படத் தொடங்கினர். முதல் சுதந்திர நாயக்க மன்னரான விஸ்வநாத நாயக்கர் 1538 முதல் 1163 வரை திருச்சிராப்பள்ளியை ஆண்டார். நாயக்கர்களின் காலத்தில் திருச்சிராப்பள்ளி ஐந்து பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை உடையார்பாளையம், அரியலூர், மருங்காபுரி, துறையூர், கடலூர். இவர்கள் திருச்சியை சுற்றியுள்ள பல கோயில்களில் மண்டபங்களைக் கட்டினர். 1616 இல் முத்துவீரப்ப நாயக்கர் தலைநகரத்தை மதுரையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். முத்து வீரப்ப நாயக்கருக்கு பிறகு அரியணை ஏறிய திருமலைநாயக்கர் மீண்டும் தலைநகரத்தை மதுரைக்கு 1634 இல் மாற்றினார். 1665 இல் சொக்கநாத நாயக்கர் மீண்டும் மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளியை தலைநகரமாக ஆக்கினார். சொக்கநாத நாயக்கர் பாதி திருமலை நாயக்கர் மகாலை இடித்து விட்டார். புதியதாக ராணி மங்கம்மாள் மஹால் என்று ஒன்றை நிறுவுவதற்காக அவர் இவ்வாறு செய்தார். திருச்சியை ஆண்ட கடைசி நாயக்க மன்னர் மீனாட்சி ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122982"}, {"id": [750, 3], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "இவை 1987-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமைச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.\n\nவெளி இணைப்புகள்.\n- யுனெசுக்கோ தளப்பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2898"}, {"id": [750, 4], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "கப்பல்கள் மற்றும் படகுகள் மனித வரலாற்றுடன் இணைந்து வளர்ந்தது. ஆயுத மோதல் மற்றும் அன்றாட வாழ்வில் அவை நவீன வணிக மற்றும் இராணுவ அமைப்புகளில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மீனவர்களால் மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இராணுவ படைகள் போர் மற்றும் படைகளின் போக்குவரத்திற்காக இயங்குகின்றன. கிட்டத்தட்ட 35,000 வர்த்தக கப்பல்கள் 2007 ல் 7.4 பில்லியன் டன் எடையுள்ள சரக்கை ஏற்றிசென்றன. \n\nகப்பல்கள் எப்போதும் வரலாற்றின் கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணமாக இருந்தன. கடல்வழி பயணங்களால் தான் திசைகாட்டி, வெடிமருந்து போன்ற கண்டுபிடிப்புகள் பரவியது. கப்பல்கள் காலனித்துவம் மற்றும் அடிமை வர்த்தகம் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர், ஐரோப்பிய மாலுமிகள் வழியாக அமெரிக்காவிற்கு வந்த புதிய பயிர்களினால் கணிசமாக உலக மக்கள் தொகை வளர்ச்சியடைந்தது. கடல்வழி போக்குவரத்து இன்றைய உலக பொருளாதார முறையை உருவாக்கியுள்ளது.\n\nவரலாறு.\nசுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால காலகட்டத்திற்கு முன்பிருந்தே, மனிதன் கப்பல்களை அறிந்திருந்தான். ஆனால் அவற்றை முறையான கப்பல்கள் என்று கொள்ள முடியாது. முதலில் விலங்கு தோல்கள் அல்லது நெய்த துணிகளை sails பயன்படுத்த தொடங்கினர். ஒரு படகில் நிமிர்த்தியவாறு அமைக்கப்பட ஒரு கம்பின் மேல் முனையில் இவற்றை இணைத்து, நெடுந்தூரப்பயணங்களுக்கு பயன்படுத்தினான்.\n\nமொகெஞ்சதாரோவில் காணப்பட்ட ஒரு பலகை மிதக்கும் படகோட்டத்தை சித்தரித்தது. கப்பல்கள் பல வகையாக இருந்தன; அவற்றின் கட்டுமானத்தை யுக்தி கல்ப தரு என்ற பண்டைய இந்திய உரை விவரிக்கிறது. இது கப்பல் கட்டும் நுட்பங்களை அறிய ஒரு தொழில்நுட்ப விளக்கத்தை கொடுக்கிறது. இது பல்வேறு கப்பல்களின் வகைகள், அவற்றின் அளவுகள், மற்றும் அவை கட்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை கொடுக்கிறது.\n\n21 ஆம் நூற்றாண்டு.\n2007 ஆம் ஆண்டில், உலகிலுள்ள மொத்த கப்பல்களில் 1,000 டன்களுக்கும் அதிகமான வர்த்தக கப்பல்கள் 34,882 ஆகும். \nஇவற்றின் மொத்த எடை 1.04 பில்லியன் டன்களாகும். இக்கப்பல்கள் 2006 ஆம் ஆண்டைய கணக்கின் படி 7.4 பில்லியன் சரக்குகளை ஏற்றிச்சென்றிருக்கின்றன. அது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8% வளர்ச்சியாகும்.2016 ஆண்டு புள்ளி விவரப்படி 1000 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள கப்பல்களில் 27.9 சதவீதம் எண்ணெய்க் கப்பல்கள் (tankers) , 43.1 சதவீதம் பேரளவு சரக்குக்கப்பல்கள் (bulk carriers), 13.5 சதவீதம் கொள்கலக் கப்பல்களாகும் (container ships). 4.2 சதவீதம் பொதுச் சரக்குக் கப்பல்கள் (general cargo) , 11.3 சதவீதம் மற்ற பயன்பாட்டுக் கப்பல்களாகும் (வாயு, வேதிப்பொருள் பயணிகள் கப்பல்கள் உட்பட)<ref name=\"UNCTAD/RMT/2016\"></ref>.\n\n2002 ஆம் ஆண்டு நிலவரப்படி சிறிய வகை ரோந்துக் கப்பல்கள் தவிர்த்து 1,240 போர்க்கப்பல்கள் உலகளவில் உள்ளன . ஐக்கிய அமெரிக்காவிடம் 3 மில்லியன் டன் எடை மதிப்புடைய கப்பல்களும், 1..35 மில்லியன் டன் ரசியாவிடமும், ஐக்கிய இராச்சியத்திடம் 504,660 டன் எடைமதிப்புள்ள கப்பல்களும், சீனாவிடம் 402,830 டன் மதிப்புள்ள கப்பல்களும் உள்ளன.இரண்டு உலகப்போர்களின் போதும், பனிப்போரிலும்,கடற்படை நடவடிக்கைகள் மூலம் இரண்டு பிராந்தியங்களுக்கிடையே ஏற்ப்பட்ட கடற்படை அதிகாரப் போட்டிகளை 21 ம் நூற்றாண்டு பார்த்திருக்கிறது.சமீபத்தில் உலகின் பெரிய வல்லரசுகளான ஐக்கிய இராச்சியம் பாக்லாந்து தீவுகளிலும் அமெரிக்கா இராக்கிலும் தமது கடற்படை அதிகாரத்தை பயன்படுத்தியது.\n\nஉலக மீன் பிடிக்கப்பல்களின் எண்ணிக்கையை கணிப்பதில் சிரமங்கள் உள்ளன.இவற்றுள் எண்ணக்கூடிய அளவில் பெருவணிக மீன்பிடி கலன்களும் மிகப்பெரும் எண்ணிக்கையில் சிறிய ரக மீன் பிடி கப்பல்களும் உள்ளன. பெரும்பாலான மீன் பிடி கப்பல்கள் கடற்கரைக் கிராமப்பகுதிகளில் இருப்பதால் அவற்றை எண்ணிக் கணிப்பதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 4 மில்லியன் மீன் பிடி கப்பல்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கணித்துள்ளது.மேலும் அதே வருடத்தில் உலகம் முழுவதும் 29 மில்லியன் மீனவர்களால் 85,800,000 டன்கள் மீன்கள் மற்றும் நண்டு இறால் வகை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது .\n\nநன்னீர் கப்பல் போக்குவரத்து.\nநன்னீர் கப்பல் போக்குவரத்தானது ஏரிகளிளும், ஆறுகளிலும், கால்வாய்களிலும் நடைபெறுகிறது.நன்னீரானது கடல்நீரை விட அடர்த்தி குறைவு. ஆகையால் அதற்கேற்றவாறு கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு நன்னீர் நீர்நிலைகளின் நிள அகலத்திற்கு ஏற்றவாறும் கப்பல்கள் உருவாக்கம் செய்யப்படுகின்றன. உதாரணமாக தன்யூப் ஆறு, மிசிசிப்பி ஆறு, ரைன் ஆறு, யாங்சி ஆறு, அமேசான் ஆறு மற்றும் அமெரிக்கப் பேரேரிகளில் மிகப்பெரிய கப்பல்கள் செல்லும் அளவுக்கு அகலமாகவும் மற்றும் ஆழமாகவும் காணப்படுகின்றன.\n\nகப்பல்களின் வகைகள்.\nவர்த்தக கப்பல்கள்.\nவர்த்தக கப்பல்கள் அல்லது வணிக கப்பல்களை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் - சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள், மற்றும் சிறப்பு தேவை கப்பல்கள். சரக்கு கப்பல்கள் உலர் மற்றும் திரவ சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுகிறது.\n\nபயணிகள் கப்பல்களின் அளவு சிறிய ஆற்று படகுகளில் இருந்து மிக பெரிய கப்பல்கள் வரை செல்லும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிகளை கொண்டு செல்லும் கப்பல்கள், குறுகிய பயணங்களுக்கு பயணிகள் மற்றும் வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல்கள், இன்ப பயணங்கள் மேற்கொள்ளப்படும் கப்பல்கள் இந்த வகையில் அடங்கும்.\n\nகடற்படை கப்பல்கள்.\nகடற்படை கப்பல்கள், இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கப்பல்கள் ஆகும். கடற்படை கப்பல் பல வகையாக உள்ளன. கடலின் மேற்பரப்பில் போர் புரியும் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், மற்றும் ஆதரவு மற்றும் துணை கப்பல்கள்.\n\nபெரும்பாலான இராணுவ நீர்மூழ்கி கப்பல்கள் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகும். இரண்டாம் உலக போரின் முடிவு வரை டீசல் / மின்சார நீர்மூழ்கிகளின் முதன்மை பணி கப்பல் எதிர்ப்பு போர், இராணுவ படைகளுக்கு உதவி மற்றும் உளவு பணிகள். சிறந்த சோனார் அமைப்புகள், அணு உந்துவிசை வளர்ச்சி போன்ற காரணிகளால் நீர்மூழ்கி கப்பல்கள் திறம்பட பணிபுரிய முடிந்தது.\n\nமீன்பிடி படகுகள்.\nமீன்பிடி படகுகள் வர்த்தக கப்பல்களின் ஒரு துணைக்குழு, ஆனால் அளவு சிறியதாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் இருக்கும். அவற்றை பல விதங்களிலும் வகைப்படுத்த முடியும்: கட்டுமானம், அவற்றல் பிடிக்கப்படும் மீன்களின் வகை, பயன்படுத்தப்படும் மீன்பிடி முறை, புவியியல் தோற்றம், மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள்.\n\nபடகுகளும், கப்பல்களும்.\n- எண்ணெய்க் கப்பல்\n- கொள்கலக் கப்பல் (Container ship)\n- விமானம் தாங்கிக் கப்பல்\n- தட்டையடிப் படகு (Barge)\n- தலைமைக் கப்பல் (Capital ship)\n- சரக்குக் கப்பல் (Cargo ship)\n- கட்டுமரம்\n- பாரந்தூக்கிக் கப்பல் (Crane ship)\n- பயணிகள் கப்பல் (Cruise ship)\n- தமிழர் கப்பற்கலை\n- கப்பல் மணி (Ship's bell)\n- நீர்மூழ்கிக் கப்பல்\n\nகட்டுமானம்.\nகப்பல் கட்டுமானம் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறுகிறது. கட்டப்படும் கப்பலின் அளவை பொருத்து அது ஒரு சில மாதங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கும். கப்பல் கட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கப்பலின் அளவு போன்றவை கட்டுமான முறையை தீர்மானிப்பதில் ஒரு பெரிய பங்கு வகிக்கும். ஒரு கண்ணாடியிழை படகு மேலோடு அச்சிலிருந்தும், ஒரு சரக்கு கப்பல் எஃகு பாகங்களை ஒன்றாக பற்ற வைத்தும் கட்டப்படுகிறது.\n\nபொதுவாக, கப்பலின் கட்டுமானம் அதன் வெளிப்புற சுவர் கட்டப்படுவதுடன் தொடங்குகிறது. இது பெரும்பாலும் நிலப்பகுதியில் செய்யப்படுகிறது. வர்ணம் பூசப்பட்ட பின், அது மிதக்கவிடப்படுகிறது. மேல் பகுதிகளை கட்டுவதும் உபகரணங்களை நிறுவுவதும் பின்னர் செய்யப்படும். கப்பல் தொடங்குதல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக இருக்கிறது. வழக்கமாக கப்பல் அப்போது தான் முறையாக பெயரிடப்படும்.\n\nகடல் வணிகக் கப்பல்கள்.\nவர்த்தக கப்பல்கள் அல்லது வணிக கப்பல்களானது, மீன்பிடி கப்பல்கள் (fishing vessels), சரக்குக் கப்பல்கள் (cargo ships), பயணிகள் கப்பல்கள் ( passenger ships) மற்றும் சிறப்பு-நோக்க கப்பல்கள் (special-purpose ships) என நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பின் (UNCTAD) கடல் வழி வர்த்தகம் தொடர்பான ஆய்வறிக்கையில் (UNCTAD review of maritime transport ) கப்பல்களை பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது .\nஇதில் மற்ற கப்பல்கள் என்பதில் திரவ பெட்ரோலிய வாயு ,திரவ இயற்கை எரிவாயு , வேதியப் பொருட்கள் ஆகியவற்றை சுமந்து செல்லும் கப்பல்கள், தூர்வாரி (dredgers) , இழுவை, மரச்சட்டங்கள் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் (reefers),பயணிகள் கப்பல்கள், உல்லாசக் கப்பல்கள் (cruise) போன்ற சிறப்பு வகைக் கப்பல்களும் அடங்கும்.\nசிறப்புப் பயன்பாட்டுக் கப்பல்கள்.\nவானிலைக் கப்பல்கள் (weather ships) போன்ற சிறப்பு வகைக் கப்பல்கள் கடல் வளிமண்டலத்தில் புவி வெப்பமயமாதல் கணிப்புகள் மேற்கொள்ளவும் கடல் மேற்பரப்பு வானியல் ஆய்வுகளுக்கும் ஒரு தளமாக கடல் பரப்பில் நிறுத்திவைக்கப்படுகின்றன.\n\nகடற்ப்படைக் கப்பல்கள்.\nநாட்டின் இராணுவ மற்றும் கடற்படைப் பாதுகாப்பிற்காகவும், ரோந்துப் பணிக்காகவும் ஆயுதங்கள், விமானங்கள், சிறப்பு வகை பாதுகாப்பு உபகரணங்கள்,தொலைக்கண்டுணர்வி (radar) உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட கப்பல்கள் கடற்படைக்கப்பல்களாகும். இவை பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன.\n\nமேலும் காண்க.\n- வான்கப்பல்\n- கடற்படை\n- பாய்மரப் படகோட்டம்\n- கப்பல் போக்குவரத்து\n- விண்கலம்\n\nபட்டியல்கள்\n- புகழ் பெற்ற கப்பல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1086"}, {"id": [750, 5], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "- இம்முறையின் சிறப்பு\n2. . பருப்பொருள் மூலமாகக் கருப்பொருளை மாணவர்கள் விளங்கிக் கொள்கின்றனர்.\n3. . தெரிந்த கருத்துகளை வைத்துக்கொண்டு தெரியாத கருத்துகளை அறிந்து கொள்கின்றனர்.\n4. . எளிய கருத்துகளில் தொடங்கிச் சிக்கலான கருத்துகளைப் புரிந்து கொள்கின்றனர். இது உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட கற்பித்தல் முறையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115296"}, {"id": [750, 6], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "வகைகள்.\nமரபுவழியான அஞ்சற்றலையியல் என்பது, பின்வருவன உள்ளிட்ட, அஞ்சற்றலை உற்பத்தி, அஞ்சற்றலை அடையாளம் காணல் ஆகியவை தொடர்பான தொழில்நுட்ப அம்சங்களின் ஆய்வு ஆகும்:\n\n- அஞ்சற்றலை வடிவமைப்பு வழிமுறைகள்;\n- பயன்படுத்திய தாள்;\n- அச்சிடல் முறை;\n- பயன்பட்ட பசை;\n- பிரிக்கும் முறை;\n- அஞ்சற்றலை மேலுள்ள மேலச்சு;\n- பாதுகாப்புக் குறியீடுகள்;\n- அஞ்சற்றலையியல் போலிகளும் ஏமாற்றுக்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_92187"}, {"id": [750, 7], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "முற்கால பழைய புத்தகங்களில் சிடானேட்டுகள் என்பவை சிலசமயங்களில் எளிய ஆக்சியெதிர்மின் அயனியைக் (SnO32−) கொண்டிருக்கும் சேர்மங்களைக் குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் இச்சேர்மத்தை சோடியம்-சிடானேட்டு-3-நீர் என்றனர். மூன்று படிக உள்நீர் கொண்ட நீரேற்று என்று பொருள்படும் வகையில் Na2SnO3•3H2O என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டால் குறிப்பிட்டனர் . நீரிலி வடிவ சோடியம் சிடானெட்டு Na2SnO3 ஒரு தனித்த சேர்மமாகவே கருதப்பட்டு சிஏஎசு எண் 12058-66-1 என்று வழங்கப்பட்டுள்ளது . மேலும், தனித்த பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் பராமரிக்கப்படுகிறது . \n\nதனிமநிலை வெள்ளீயத்தை பொருத்தமான உலோக ஐதராக்சைடில் கரைத்து கார உலோக சிடானேட்டு சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. சோடியம் சிடானேட்டு தயாரிக்க வேண்டுமெனில் பின்வரும் வினை நிகழ்கிறது :.\n\nவெள்ளீயம் டையாக்சைடை ஒரு காரத்தில் கரைக்கும்போதும் இதைப்போன்ற ஒரு வினையே நிகழ்கிறது.\nவெள்ளீயம் டையாக்சைடை சோடியம் கார்பனேட்டுடன் சேர்த்து கார்பனோராக்சைடு/கார்பனீராக்சைடு சுழலில் வறுத்தால் நீரிலி வடிவ சோடியம் சிடானெட்டு உருவாகிறது :.\n\nஎக்சாகுளோரோசிடானெட்டு எதிர்மின் அயனி ( [SnCl6]2−) போன்ற பிற சிடானேட்டுகள் போல இந்த எதிர்மின் அயனி எண்முக வடிவிலான ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். Sn—O பிணைப்பின் பிணைப்புத் தூரம் 2.071 Å ஆகும் . \n\n\n\n\n", "document_id": "ta_ta_121683"}, {"id": [750, 8], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [750, 9], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}]
[{"id": [752, 0], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவை கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார். 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய் திகழ்ந்தனர். வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயர கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.\n\nஇவர்கள் தெலுங்கானா மற்றும் இன்றைய கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சில பகுதிகளை ஆண்டனர்.\n\nவரலாறு.\n13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டா கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர். 16 ஆம் நூற்றாண்டில், ஐதராபாத் அருகே குதுப் ஷாஹி ராச்சியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய் கோல்கொண்டா திகழ்ந்தது. இந்நகரம் செல்வம் கொழிக்கும் வைர வியாபாரத்திற்கும் மையமாய் திகழ்ந்தது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் கோல்கொண்டா அமைந்துள்ளது.\n\n\"கோல்லா கொண்டா\" என்கிற தெலுங்கு பெயரில் இருந்து தான் இக்கோட்டைக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் மேய்ப்பர் மலை என்பதாகும். ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மலையில் சிலைவடிவ இறைவனை கண்டதாக நம்பப்படுகிறது. இதனையடுத்து இந்த இடத்தைச் சுற்றி அப்போது ஆட்சியில் இருந்த ககாதியா வம்ச அரசர் ஒரு களிமண் கோட்டையை எழுப்பினார்.\n\nஇந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன. சுற்றிலும் பெரும் பாதுகாப்பு மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இக்கோட்டையின் துவக்க காலம் இந்து ககாதியா வம்சம் இந்த பகுதியில் ஆட்சி செய்த 1143 ஆம் ஆண்டு வரை பின்நோக்கி செல்கிறது. ககாதியா வம்சத்தை அடுத்து வாரங்கல் அரசு வந்தது. இது பின் இஸ்லாமிய பாமினி சுல்தான் வம்சத்தால் கைப்பற்றப்பட்டது. அந்த வம்சம் வீழ்ச்சி கண்ட பிறகு குதுப் ஷாஹி அரசர்களின் தலைநகரமாக ஆனது. முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீபின் முற்றுகைக்கு ஆளாகி வீழ்ந்த பின் இந்த கோட்டை தகுந்த பராமரிப்பு இன்றி சிதையத் துவங்கியது.\n\nபாமினி சுல்தான் ராச்சியம் வீழ்ந்த பின் 1507 ஆம் ஆண்டுவாக்கில் குதுப் ஷாஹி வம்சத்தின் இருப்பிடமாக கோல்கொண்டா சிறப்பு பெற்றது. சுமார் 62 ஆண்டுகளில் இந்த களிமண் கோட்டை முதல் மூன்று குதுப் ஷாஹி அரசர்களால் பெரும் கருங்கல் கோட்டையாக விரிவாக்கப்பட்டது. சுமார் 5 கிமீ சுற்றளவுக்கு இக்கோட்டை விரிந்திருந்தது. 1590 ஆம் ஆண்டு தலைநகரம் ஐதராபாத் நகரத்திற்கு மாற்றப்படும் வரை கோல்கொண்டா குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகராய் விளங்கியது. குதுப் ஷாஹி அரசர்கள் கோட்டையை விரிவாக்கியபோது எழுப்பிய 7 கிமீ தூர சுற்றுச்சுவருக்குள் நகரம் அமைந்திருந்தது. இச்சுவற்றால் கோட்டை மற்றும் நகரம் இரண்டும் பாதுகாக்கப்பட்டன. இந்தியாவில் ஷியா இஸ்லாமிற்கான ஒரு மையப் புள்ளியாக கோல்கொண்டா அரசு விளங்கியது. பதினேழாம் நூற்றாண்டில் ஷேக் ஜாஃபர் பின் கமால் அல்-தின் மற்றும் ஷேக் ஷலி அல்-கர்ஸாகனி ஆகிய இரண்டு பஹ்ரைன் குருமார்கள் கோல்கொண்டாவுக்கு குடிபெயர்ந்தது இதற்கு சான்றாகும்.\n\n1687 ஆம் ஆண்டில் முகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப் கைப்பற்றும் வரை குதுப் ஷாஹி சுல்தான் ராச்சியம் நீடித்தது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது. பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா அப்போது சுல்தானாக இருந்த தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் அக்கோயிலை கட்டியதால் சிறை தண்டனை பெற்று கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.\n\nவைரங்கள்.\nகோல்கொண்டா கோட்டையின் பாதுகாப்பு அறையில் புகழ்பெற்ற வைரங்களான கோஹினூர் மற்றும் ஹோப் வைரம் போன்றவை பாதுகாப்பட்டிருந்தன. \nககாதியா ஆட்சியில் கோல்கொண்டாவிற்கு தென்கிழக்கே இன்றைய குண்டூர் மாவட்டத்திலுள்ள கொல்லூருக்கு அருகேயுள்ள கொல்லூர் சுரங்கத்திலிருந்தும், இன்றைய கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பரிதலா பகுதியிலிருந்தும் வைரங்கள் எடுக்கப்பட்டன, அவை கோல்கொண்டா நகரில் பட்டை தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டன. அச்சமயத்தில் உலகத்தில் இந்தியா மட்டுமே அறிந்த வைரச் சுரங்கங்களைக் கொண்டிருந்தது.\n\nகோல்கொண்டா சுரங்கங்களிலும் கூட மிகச்சிறிய அளவில் வைரங்கள் கிட்டின. இப்பகுதியிலுள்ள சுரங்கங்களில் மட்டுமே வைரங்கள் காணப்பட்டதை ஐரோப்பியர்கள் அறிந்திருந்தனர். கோல்கொண்டா வைர வியாபாரத்தின் சந்தை நகரமாக இருந்தது. பல்வேறு சுரங்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்கள் இங்கு விற்கப்பட்டன. இக்கோட்டை நகரம் தனது வைர வியாபாரத்திற்கு பெயர் பெற்று விளங்கியது.\n\nகோல்கொண்டாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்து அற்புதமான வைரங்கள் கிடைத்தன. ஈரானின் கிரீடக் கற்களில் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான 185 காரட் (37 கி) உடைய தர்யா-இ நுர் இங்கிருந்து பெறப்பட்டதாகும். தர்யா-இ நுர் என்பதன் பொருள் ஒளிக் கடல் என்பதாகும். சுத்தமாக அல்லது மிகக் குறைந்த அளவு நைட்ரஜன் உள்ள வைரங்கள் கோல்கொண்டா வகை எனப்பட்டன. இவை 2ஏ எனவும் குறிக்கப்பட்டன. இவை மதிப்பு மிக்க வைரங்களாகும்.\n\nபின்வருவன போன்ற பல புகழ்பெற்ற வைரங்கள் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து எடுத்தவையாக கருதப்படுகின்றன:\n- தர்யா-இ நுர்\n- நுர்-உல்-எய்ன் வைரம்\n- கோஹினூர்\n- ஹோப் வைரம்\n- ரெஜெண்ட் வைரம்\n- விடல்ஸ்பேக் வைரம்\n\n1880களின் வாக்கில், ஆங்கில மொழியாளர்கள் எந்த செல்வம் கொழிக்கும் சுரங்கத்தைக் குறிப்பிடவும் கோல்கொண்டா எனும் வார்த்தையைப் பயன்படுத்தத் துவங்கினர். பின் பெரும் செல்வம் கொழிக்கும் எந்த ஆதாரவளத்திற்கும் இப்பெயரிட்டு அழைக்கத் துவங்கினர்.\n\nமறுமலர்ச்சி சகாப்தத்தின் போதும் ஆரம்ப கால நவீன சகாப்தங்களின் போதும், ”கோல்கொண்டா” என்னும் பெயர் பரந்த செல்வத்தைக் குறிப்பதற்கானதானது. 1687 ஆம் ஆண்டு வரை கோல்கொண்டாவை ஆண்ட ஐதராபாத் குதுப் ஷாஹிக்களுக்கும், அதன்பின் 1724 ஆம் ஆண்டில் முகலாயர்களிடம் இருந்து விடுதலை கிட்டிய பின் ஆண்ட ஐதராபாத் அஸாப் ஜா வம்சத்திற்கும் இச்சுரங்கங்கள் பெரும் செல்வக் கொழிப்பை அளித்தன. 1948 ஆம் ஆண்டில் ஐதராபாத் இந்திய மாநிலமாக இணைக்கப்படும் வரை இந்நிலையே தொடர்ந்தது.\n\nகோட்டை.\nகோல்கொண்டா கோட்டை இந்திய தொல்லியல் துறை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.\nகோல்கொண்டாவில் 87 அரை வட்ட கொத்தளங்களுடனான 10 கிமீ நீள வெளிச் சுவர் கொண்ட \nநான்கு தனித்தனி கோட்டைகள் உள்ளன. கொத்தளங்கள் சிலவற்றில் இன்னும் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கோட்டையில் எட்டு நுழைவாயில்கள், மற்றும் ஏராளமான அரண்மனை குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் ஆகியவை உள்ளே இருக்கின்றன. இவற்றில் மிகக் குறைந்த உயரத்தில் இருப்பது மிக வெளியில் இருக்கும் வெற்றி நுழைவாயில் (”பதே தர்வாசா”) இணைப்பு ஆகும். கோட்டையை வென்ற அவுரங்கசீப் ராணுவத்தின் வெற்றிப் படை இந்த வாயில் வழியாக நுழைந்ததால் இந்த பெயர் கிட்டியது. இதன் தென்கிழக்கு மூலை அருகே பெரும் இரும்பு கூர்முனைகள் பதிக்கப்பட்டிருக்கும். யானைகள் வாயில் கதவில் மோதி வீழ்த்தாமல் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோல்கொண்டாவின் பொறியியல் சிறப்பை எடுத்தியம்பும் ஒலியமைப்பினை வெற்றி நுழைவாயிலில் நாம் உணரலாம். கோபுரத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குக் கீழ் ஒரு கை தட்டினால் கூட, அது சுமார் ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் விதானத்தில் (பால ஹிசார்) தெளிவாய் ஒலிக்கக் கேட்கலாம். தாக்குதல் சமயத்தில் அரசர்களுக்கு எச்சரிக்கும் அமைப்பாக இது செயல்பட்டது.\n\nநான்கு நூற்றாண்டுகள் பழையதாகி விட்டிருந்தபோதிலும் கட்டுமானக் கலையின் அற்புத அழகு சிதையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கோல்கொண்டா நகரம் சிறந்து விளங்கிய சமயத்தில் இது வைரத்திற்கு பெயர்பெற்றது என்பதால், உலகப் புகழ் கோஹினூர் வைரம் இந்த கோட்டையில் இருந்து தான் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கருங்கல் மலையின் (120 மீ உயரம்) உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பெரிய கோட்டை கட்டுமானப் பொறியியலின் திட்டத்திற்கும் சிறப்புக்கும் ஒரு சிறந்த உதாரணமாய் திகழ்கிறது.\n\nகோல்கொண்டா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் அனைத்தும் சுமார் 11கிமீ பரப்பளவுக்கு விரிந்து பரந்திருப்பதால், அதன் அனைத்து பகுதிகளையும் காண்பது என்பது நேரம் எடுக்கும் செயலாகும். . கோட்டைக்கு பார்வையிட வருபவர்கள் வாசல்கள், தளங்கள், நுழைவாயில்கள் மற்றும் கோபுரங்களை கண்டு ரசிக்கலாம். நான்கு தனித்தனி கோட்டைகளாய் அமைந்திருக்கும் கோல்கொண்டாவில் கட்டுமானக் கலையின் அற்புதம் அதன் ஒவ்வொரு குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் அதன் பிற கட்டிடங்களில் காணக்கிடைப்பதாய் இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன் இருந்த அதே வசீகரத்தை கோட்டையின் தோட்டங்கள் இழந்திருந்தாலும் கோல்கொண்டா கோட்டையின் பழம் பெருமையை புரிந்து கொள்ள தோட்டத்தை நாம் சுற்றிப் பார்த்தால் அவசியமாகும்.\n\nபால ஹிசார் நுழைவாயில் தான் கிழக்கு பக்கத்தில் கோட்டைக்கான முதன்மை நுழைவாயிலாக இருக்கிறது. இது கூம்பு வடிவ வளைவைக் கொண்டுள்ளது. தூண்களில் யாளிகள் இடம்பெற்றிருக்கின்றன. கதவுக்கு மேலிருக்கும் பகுதியில் அலங்கார வால்களுடனான மயில்கள் இடம்பெற்றுள்ளன. கீழிருக்கும் கருங்கல் கற்களில் யாளிகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மயில்கள் மற்றும் சிங்கங்களின் வடிவமைப்பு இந்து-முஸ்லீம் கட்டிடக் கலையின் கலவையாகும்.\n\nகோல்கொண்டா கோட்டையில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கர்வானில் டோலி மசூதி உள்ளது. இது அப்துல்லா குதுப் ஷாவின் அரச கட்டிடக் கலை நிபுணரான மிர் மூசா கான் மஹால்தார் 1671 ஆம் ஆண்டில் கட்டியதாகும். முகப்பில் ஐந்து வளைவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தாமரைச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. மத்தியில் இருக்கும் வளைவு அகன்றதாயும் அலங்காரம் மிக்கதாயும் இருக்கிறது. உள்ளேயிருக்கும் மசூதி இரண்டு அரங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நுழைவாயிலை கட்டுவதற்கு நிறைய சிந்தித்திருக்கிறார்கள். வாயிலுக்கு சில அடிகள் முன்னால் ஒரு பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது. தாக்குதல் சமயங்களில் வீரர்களும் யானைகளும் பின்னால் சென்று ஓடிவந்து மோதுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n\nகோல்கொண்டா கோட்டை இதன் மந்திரம் போன்ற ஒலியமைப்பு முறைக்கு பெயர்பெற்றதாகும். கோட்டையின் மிக உயர்ந்த புள்ளியான ’பால ஹிசார்’விதானம் ஒரு கிமீ தூரத்தில் இடம்பெற்றுள்ளது. கோட்டைக்குள் இருக்கும் அரண்மனைகள், ஆலைகள், நீர் வழங்கு அமைப்பு மற்றும் பிரபல ‘ரபான்’ பீரங்கி ஆகியவை பார்ப்பவர்களை கவரத்தக்கவை.\n\nரகசியமான ஒரு சுரங்கப்பாதை சபை அரங்கில் துவங்கி மலை அடிவாரத்தில் இருக்கும் அரண்மனைகளில் ஒன்றில் சென்று முடிவதாக நம்பப்படுகிறது. குதுப் ஷாஹி அரசர்களின் கல்லறைகளும் இந்த கோட்டையில் உள்ளன. இஸ்லாமிய கட்டிடக் கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்லறைகள் கோல்கொண்டாவின் வெளிச் சுவருக்கு சுமார் 1 கிமீ வடக்கே அமைந்துள்ளன. இவற்றைச் சுற்றி அழகிய தோட்டங்களும் ஏராளமான அழகுற்ற செதுக்கிய கற்களும் இடம்பெற்றுள்ளன. சார்மினாருக்கு ஒரு ரகசிய சுரங்கப் பாதை இருந்ததாகவும் நம்பப்படுகிறது.\n\nகோல்கொண்டாவின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் இரண்டு தனித்தனி விதானங்கள் கோட்டையின் பெரும் சிறப்புகளாய் இருக்கின்றன. மிகவும் கரடுமுரடான பாறைப் பகுதியில் இது கட்டப்பட்டுள்ளது. கோட்டையில் கலைக் கோயிலும் இடம்பெற்றுள்ளது. கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் அரச சபையில் இருந்து இதனைக் காண முடியும்.\n\nகோல்கொண்டா கோட்டையின் அற்புதமான ஒலியமைப்பு முறை கோட்டையின் கட்டிடக் கலை சிறப்பு குறித்து ஏராளமாய் கூறுகிறது. இந்த கம்பீரமான கட்டமைப்பில் அழகிய அரண்மனைகளும் தனித்துவமான நீர் வழங்கு அமைப்பும் இடம்பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, கோட்டையின் தனித்துவமான கட்டிடக் கலை சிறப்பம்சம் தனது வசீகரத்தை இப்போது இழந்து கொண்டிருக்கிறது.\n\nகோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் அற்புதமான வடிவமைப்பு கொண்டுள்ளன. கோடையின் வெம்மையில் இருந்து நிவாரணம் அளிக்கத்தக்க குளிர்ந்த காற்று கோட்டை உள்பகுதிகளுக்கும் எட்டும் வகையில் அவை அற்புதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.\n\nகோட்டையின் பெரும் வாயிற் கதவுகள் பெரிய கூரிய இரும்பு முனைகள் பொதிக்கப் பெற்றுள்ளன. கோட்டையை யானைகள் சேதப்படுத்தாமல் பாதுகாப்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோல்கொண்டா கோட்டையைச் சுற்றி 11 கிமீ நீள வெளிச் சுவர் உள்ளது. கோட்டைக்கு உறுதி கூட்ட இது கட்டப்பட்டது.\n\nகுதுப் ஷாஹி கல்லறைகள்.\nகுதுப் ஷாஹி சுல்தான்களின் கல்லறைகள் கோல்கொண்டாவின் வெளிச் சுவருக்கு ஒரு கிமீ வடக்கே அமைந்துள்ளன. அழகாய் செதுக்கப்பட்ட கற்சிற்பங்களுடன் இந்த கல்லறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றைச் சுற்றி அழகிய தோட்டங்களும் அமைந்திருக்கின்றன. இவை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகின்றன. ஏராளமான பார்வையாளர்கள் வருகின்றனர்.\n\nதுணுக்குகள்.\n- இந்த இடம் மங்கல் என்றும் அறியப்படுகிறது (கோட்டைக்குள் மகாகாளி கோயில் இடம்பெற்றுள்ளது. இரட்டை நகரங்களின் போனாலு திருவிழா இங்கு துவங்குகிறது).\n- இந்த நகரின் பெயரிலேயே ரெனெ மெக்ரிட்டின் (René Magritte) ஓவியத்திற்கு கோல்கொண்டா எனப் பெயரிடப்பட்டது.\n\nபுற இணைப்புகள்.\n- கோல்கொண்டாவில் குதுப் ஷாஹி கட்டிடக் கலை\n- கோல்கொண்டா கோட்டையின் அழகிய காட்சி\n- HyderabadPlanet.com இணையதளத்தில் கோல்கொண்டா கோட்டையின் புகைப்படங்கள்\n- ஐதராபாத்தின் 7 அதிசயங்களில் ஒன்றாக கோல்கொண்டா\n- இந்தியாவின் இஸ்லாமிய நினைவுச்சின்னங்கள் புகைப்பட தரவுத்தளத்தில் கோல்கொண்டா\n- இந்திய நினைவுச்சின்னங்கள்\n- india-picture.net கோல்கொண்டாவின் பல்வேறு புகைப்படங்கள்]\n- கோல்கொண்டா புகைப்படங்கள் - இரவுப் புகைப்படங்கள் உட்பட\n- ஒலிச் சுற்றுலா இணையத்தளத்தில் ஒலிச்சிறப்பு மற்றும் கைதட்டல் தொலைபேசி விவரிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_21126"}, {"id": [752, 1], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "மக்கள்தொகையியல்.\n2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புரோட்டத்தூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,63,970 ஆகும். அதில் ஆண்கள் 81,874 ஆகவும்; பெண்கள் 82,096 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1003 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு பெற்றவர்கள் 113,450 ( 77.67 %) ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 16,653 ஆகவுள்ளனர். குழந்தைகள் பாலினவிகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 72.99 %; இசுலாமியர்கள் 25.58 %; மற்றவர்கள் 1.43% ஆகவுள்ளனர்.\n\nநகராட்சி நிர்வாகம்.\n7.1 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புரோட்டத்தூர் நகராட்சி 1915ல் நிறுவப்பட்டது. 1998ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயரந்தது.\n\nபோக்குவரத்து.\n- தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் அமைந்த புரோட்டத்தூர் நகரம், ஐதராபாத், பெங்களூர், சென்னை, விஜயவாடா மற்றும் கடப்பா நெடுஞ்சாலை வழியாக நகரங்களை இணைக்கிறது.\n\n- மூன்று நடைமேடைகள் கொண்ட புரோட்டத்தூர் தொடருந்து நிலையம் வழியாக நாளொன்றுக்கு ஆறு தொடருந்துகள் கடந்து செல்கிறது.\n\nஇதனையும் காண்க.\n- ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நகரங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_124509"}, {"id": [752, 2], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "தொழில்நுட்ப விவரங்கள்.\n1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று இங்கு மின்னொளி வழிகாட்டி நிறுவப்பட்டது. வெண்சுடர் குமிழ் விளக்குகள் அகற்றப்பட்டு உலோக ஆலைடு விளக்குகள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று பொருத்தப்பட்டன. நேரடி இயக்கி அமைப்பும் இணைக்கப்பட்டு கலங்கரை விளக்கம் மேம்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84194"}, {"id": [752, 3], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "அணைக்கட்டு வட்டம், அணைக்கட்டு, உசூர், பள்ளிகொண்டா மற்றும் ஒடுக்கத்தூர் என நான்கு பிர்கா எனும் குறு வட்டங்களையும், 61 வருவாய் கிராமகங்ளைக் கொண்டுள்ளது. \n\nஇதன் வடக்கே கே. வி. குப்பம் வட்டம், மேற்கே குடியாத்தம் வட்டம், கிழக்கே வேலூர் வட்டம் சூழ்ந்துள்ளது. இவ்வட்டத்தின் அருகமைந்த நகரங்கள் வேலூர், பள்ளிகொண்டா, ஆற்காடு ஆகும். அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_124530"}, {"id": [752, 4], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "துளஜா குகைகளில் குடைவரை ஒன்றில், வட்ட வடிவ சைத்திய மண்டபத்தில் உள்ள தூபியைச் சுற்றிலும் 12 எண்கோண வடிவ தூண்களைக் கொண்டது. \n\nகிமு 50ல் நிறுவப்பட்ட துளஜா குகைகள், 11 பௌத்தக் குடைவரைகளைக் கொண்டது.\nதற்போது குடைவரை எண் 4ல் துளஜா தேவியின் சிலை நிறுவப்பட்டு, இந்துக்களின் குகையாக மாற்றப்பட்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Kevin Standage, An Indian Travel Photography Blog (Tulja Lena caves)\n- துளஜா குடைவரைகளின் காணொளி\n- துளஜா குடைவரைகளின் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_122338"}, {"id": [752, 5], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "இந்திய-நேபாள எல்லையோரத்தில், நேபாளத்தின் தராய் சமவெளியில் அமைந்துள்ள இந்நகரம், தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு மேற்கே 265 கிமீ தொலைவில் உள்ளது.\n\nகௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம், இந்நகரத்திற்கு மேற்கே 25 கிமீ தொலைவில் உள்ளது. \n\nஇந்நகரத்திலிருந்து 21 கிமீ தொலைவில் பூத்வல் நகரம் உள்ளது. \n\nசித்தார்த்தநகர், நேபாளத்தின் பெருந்தொழில் நகரம் ஆகும்.\n\nஇந்தியாவின் எல்லைப்புற வணிகத்தில், வீரகஞ்ச் நகரத்திற்கு அடுத்து இரண்டாமிடத்தில் சித்தார்த்தநகர் உள்ளது.\n\nமக்கள்தொகை பரம்பல்.\n2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சித்தாத்தநகரின் மக்கள்தொகை 63,528 ஆகும். \n\nபொருளாதாரம்.\nசித்தார்த்தநகர் நேபாளத்தின் பெரிய எல்லைப்புற வணிக மையம் ஆகும். \n\nஇந்நகரத்திற்கு தெற்கே 5 கிமீ தொலவில் இந்தியா-நேபாள எல்லையில் சுங்கச் சாவடி செயல்படுகிறது. இந்தியாவிலிருந்து வணிகப் பொருட்கள், இச்சோதனைச் சாவடியை கடந்து நேபாளத்திற்கு வரவேண்டும். \n\nசித்தார்த்தநகரைச் சுற்றிலும் பல சிறு, குறு மற்றும் பெருந்தொழிற்சாலைகள் உள்ளது.\n\nபோக்குவரத்து.\nவானூர்தி.\nஇந்நகரிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள கௌதம புத்தா வானூர்தி நிலையத்திலிருந்து, தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு நேரடி வானூர்தி சேவைகள் உள்ளது. \n\nமேலும் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கு, இங்கிருந்து பேருந்து சேவைகள் உள்ளது.\n\nஆன்மீகச் சுற்றுலாத் தலங்கள்.\n- லும்பினி 22 கிமீ\n- தேவதகா 15 கிமீ\n- இராமகிராம தூபி 20 கிமீ\nதட்பவெப்பம்.\nஇந்நகரின் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 44.8°C ஆகவும்; குளிர்கால அதிகபட்ச வெப்பம் -1.1°C ஆக பதிவாகியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122805"}, {"id": [752, 6], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "திட்டப்பணி விவரங்கள்.\nபி.வி. நரசிம்மராவ் உயர்வு விரைவுப்பாதை: மேதிப்பட்டணம் — ஆராம்கர் சந்திப்பு [11.6 கிமீ].\nஇது ஐதராபாத் நகரத்தை பன்னாட்டு விமானநிலையத்தை இணைக்கும் 11.6கிமீ நீளமுள்ள உயர்ந்த நிலையில் உள்ள விரைவுப்பாதை யாகும்.இதனை இரண்டு கட்டங்களாக ஐதராபாத் ஊரக மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்து வருகிறது.\n\nகட்டம் 1:\n\nமேதிப்பட்டணத்திலிருந்து ஐதர்குடா வரை 5.1கிமீ தொலைவிற்கு கட்டப்படும்.வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்னர் இறங்கும். \n\nகட்டம் 2:\n\nஐதர்குடாவிலிருந்து ஆராம்கர் சந்திப்பு வரை 6.5கிமீ தொலைவிற்கு கட்டப்படும்.\n\n2007ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பணித்திட்டம் பல இயற்கை மற்றும் நிர்வாக தடங்கல்களால் திட்டமிட்ட நாட்களில் முடிக்கப்பட வியவிலை. 2009 அக்டோபர் 2 அன்று மறைந்த முதல்வர் வை.எஸ்.ஆரால் திறக்கப்பட விருந்தது. அவரது மறைவிற்குப் பிறகு, முதல்வர் கே ரோசையாவினால் அக்டோபர் 19,2009 அன்று பொதுமக்கள் சேவைக்கு திறக்கப்பட்டது. இதன்பின்னர் 30 கிமீ தொலைவில் சம்சதாபாத்தில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்தை அடைய 45 நிமிடங்களே எடுக்கின்றது.\n\nஇந்தியாவின் மிக நீளமான 17.2 மீட்டர் அகலமுள்ள இந்த நான்குவழிப்பாதையைக் கட்டுவதற்கு இந்திய ரூபாய் 6 மில்லியன் செலவாகியுள்ளது.\nராசீவ் உயர்வு விரைவுப்பாதை: பரேட் மைதானம் — சாமீர்பேட்டை [20 கிமீ].\nஇது அணிவகுப்பு மைதானத்திலிருந்து (பரேட் கிரௌண்ட்ஸ்)சாமீர்பேட்டை வரை அமைக்கப்படும் 20 கிமீ நீளமுள்ள உயர்ந்த நிலையில் அமைந்த விரைவுப்பாதை யாகும்.\n\nதிட்டப்பணி நிகழ்நிலை\n\nசெப் 2008 அன்று இத்திட்டப்பணி ஆந்திர அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது \"கட்டு,இயக்கு,மாற்று \"அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18435"}, {"id": [752, 7], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "நிலவியல்.\nவெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் 11,5206 ° வடக்கு, 78,0872 ° கிழக்கில் அமைந்துள்ளது. இது 218 மீட்டர் ( 726 அடி) உயரத்தில் உள்ளது. வெண்ணந்தூர்-ஏரி வெண்ணந்தூருக்கு அருகில் மேற்கே அமைந்துள்ளது. வெண்ணந்தூர் அருகில் அலவாய்மலை உள்ளது இது கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். திருமணிமுத்தாறு அருகில் உள்ள ஆறு. இது ஏற்காடு மலையில் இருந்து ஆரம்பமாகிறது. மாவட்ட தலைநகர் நாமக்கல் வெண்ணந்தூரில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.மாநில தலைநகர் சென்னை வெண்ணந்தூரில் இருந்து 370 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\n\nஊராட்சி மன்றங்கள்.\nவெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்: \n1. ஏ. ஜி. பாளையம்,\n2. அக்கரைப்பட்டி, வெண்ணந்தூர்\n3. ஆலம்பட்டி\n4. அலவாய்பட்டி\n5. கள்ளன்குளம்\n6. கட்டணச்சம்பட்டி\n7. கீலூர்\n8. குட்டலாடம்பட்டி\n9. மதியம்பட்டி\n10. மாட்டுவேலம்பட்டி\n11. மின்னக்கல்\n12. மூலக்காடு\n13. நாச்சிப்பட்டி\n14. நடுப்பட்டி\n15. கொமாரபாளையம் எண். 3\n16. சௌதாபுரம்\n17. பழந்திண்ணிபட்டி\n18. பல்லவநாயக்கன்பட்டி\n19. பொன்பரப்பிபட்டி\n20. ஆர். புதுப்பாளையம்\n21. செம்மண்டபட்டி\n22. தேங்கல்பாளையம்\n23. தொட்டிபட்டி\n24. தொட்டியவலசு\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,045 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 32,107 ஆண்கள், 29,938 பெண்கள் ஆவார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84092"}, {"id": [752, 8], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "வரலாறு.\nசார்மினார் 1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக, அதனை கொண்டாடும் பொருட்டு, முகம்மது குலி குப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. சார்மினாரை மையமாக வைத்தே பழமையான நகரமான ஐதராபாத் உருவாக்கப்பட்டது.\n\nவடிவமைப்பு மற்றும் உருவாக்கம்.\nமுகம்மது குலி குதுப் ஷா என்பவர் இதன் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டினார். குதுப் ஷாவின் முதன்மை அமைச்சராய் இருந்த மிர் மொமின் அஸ்டாரபடி (Mir Momin Astarabadi) இதன் வடிவமைப்பிலும் ஹைதிராபாத் நகர வடிவமைப்பிலும் முக்கிய பங்காற்றினார்.. பெர்சியாவிலிருந்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். எனவே இது இந்திய இஸ்லாமிய பாணி கட்டிட வகையில் காணப்படுகிறது. சார்மிரானது துறைமுக நகரான மசூலிப்பட்டினத்தையும், கோல்கொண்டாவையும் இணைக்கும் சாலையில் கட்டப்பட்டது.\n\nவடிவம்.\nஇது இஸ்லாமிய பாணியில் அமைந்த கட்டிடம். சதுர வடிவமானது . ஒவ்வொரு பக்கமும் 20 மீட்டர் நீளமுடையது.நான்கு புறமும் உள்ள வாசல்கள் உயர்ந்த வளைவுகளைக் கொண்டது. இவை இதைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளைப் பார்த்து இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.இது கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டது.சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உண்டு.\nதாக்கம்.\n2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வாழும் ஹைதிராபாத் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகே பகதூராபத் எனும் இடத்தில் இதைப்போல் சிறிய அளவில் ஒரு சார்மினாரைக் கட்டினர்.\nசர்ச்சை.\nபாக்யலெக்ஷ்மி கோவிலின் மேல் தான் சார்மினார் கட்டப்பட்டது என்று ஒரு சர்ச்சை உண்டு. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என 'தி இந்து' நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_54196"}, {"id": [752, 9], "question": "இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான <Query> (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.", "document": "மாநிலத் தலைநகர் பெங்களூரில் இருந்து 425 கிமீ தொலைவில் நான்காம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்தும் பருவக்காற்றுக் காலத்தில் ஈரமிகுந்தும் குளிர்காலத்தில் இதமான காலநிலையுடன் விளங்குகிறது.\n\nஇந்த இரட்டை நகரங்களின் வரலாறு ஹொய்சளர் காலத்திலிருந்து துவங்குகிறது. இந்திய செவ்விசைக்கும் இலக்கியத்திற்கும் தார்வாட் மிகுந்த பங்களிப்புகள் வழங்கியுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களான கர்நாடகா பல்கலைக்கழகம் போன்றவை இங்கு அமைந்துள்ளன. இங்கு பாலிலிருந்து தயாரிக்கப்படும் \"தார்வாட் பேடா\" புகழ்பெற்றது.\n\nஇது மாணவர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுடன் அமைதியான நகரமாக உள்ளது. இதன் தெற்கு, வடக்கு பகுதிகளில் தொழிலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரு பெரும் தொழில்நகரங்களான பெங்களூருக்கும் புனேவிற்கும் சம தொலைவில் உள்ளதால் தார்வாட்டின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.\n\nவெளியிணைப்புகள்.\n- about Dharwad city\n- University of Agricultural Sciences, Dharwad\n- Karnatak University, Dharwad\n- Web site of Hubli Dharwad Municipal Corporation\n- Know more about Dharwad city\n- Information about STPI & other Technology parks(IT Parks)\n- SDM College of Engineering and Technology\n- Dharwad as a Gateway of Learning Article by Dharwadi Jyotsna Kamat\n\n\n\n\n", "document_id": "ta_ta_32133"}]
[{"id": [753, 0], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nரோரெர் சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் காலனில் பிறந்தார். இவர் 1951 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம் (ஈடீஎச்), இல் சேர்ந்தார். இவர் 1961 இல் ரோஸ்-மேரி எக்கர் என்பவரை மணந்தார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32069"}, {"id": [753, 1], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "வேலை செய்யும் விதம்.\nஒரு வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி என்பது ஓர் ஊசி யையும் உடன் ஒரு கணினியையும் முதன்மையாய்க் கொண்டிருக்கும். ஆய்விற்கெடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் ஊசிமுனை கொண்டு வருடப்படும். காற்றிலோ வெற்றிடத்திலோ மின்னோட்டம் பாயாது என்றாலும், மீக்குறைவான மின்னழுத்த வேறுபாடு ஊசிமுனைக்கும் அப்பரப்பிற்கும் இடையில் ஏற்படுத்தப்படின், அவை நெருக்கமாகக் கொணரப்படுகையில் அவற்றிற்கிடையில் மின்னோட்டம் பாயும். \nஊசிமுனையின் அணுக்களைப் பரப்பின் எலக்ட்ரான் மேகம் சூழ்ந்திருக்கும்போதோ அல்லது ஊசிமுனை பரப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்போதோ மட்டுமே மின்னோட்டம் பாயும். அதுவும் அவற்றிற்கிடைப்பட்ட தொலைவு அணுப்பரிமாணத்தில் இருக்கும்போது மட்டுமே இது நிகழும். அதற்கும் மேற்பட்ட தொலைவில் இப்புரையூடுருவு விளைவு புறக்கணிக்கத்தக்கதாகும்.\nவருடு ஊடுருவு நுண்ணோக்கியை ஒத்த பல நுண்ணோக்கிகள் தற்போது இருந்தாலும் அதிகமாக புழக்கத்தில் இருப்பது அணுப்புற விசை நுண்ணோக்கியே ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21285"}, {"id": [753, 2], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "பலவிதமான நுண்நோக்கிகள் பயன்பாட்டில் உள்ளன, இவற்றுள் பொதுவானதும் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதுமான ஒளிநுண்நோக்கியில் ஒளியின் உதவியுடன் பிம்பம் நோக்கப்படுகின்றது. பொதுவாக, நுண்நோக்கி எனும்போது ஒளி நுண்நோக்கியையே குறிக்கின்றது. ஒளி நுண்நோக்கியின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட மிகவும் நுண்ணிய பொருட்களை நோக்க இலத்திரன் நுண்நோக்கி, வருடு நுண்சலாகை நோக்கி (scanning probe microscopes) பயன்படுகின்றது.நுண்ணோக்கியின் மூலமாக பொருள்களைப் பத்து மடங்கிலிருந்து 100 மடங்கு வரை பெரிது படுத்தலாம். \n\nவரலாறு.\nஆரம்ப காலங்களில் நுண்ணோக்கிகளில் ஒரே ஒரு வில்லை(lens) மட்டுமே இருந்தது. அதனால் அவை தற்போது சாதாரண நுண்ணோக்கி என்று அழைக்கப்படுகின்றது.கலவை நுண்ணோக்கிகளில் குறைந்தது இரண்டு வில்லைகளாவது இடம் பெறும்.\n\n1590ம் ஆண்டு நெதர்லாந்தில் கான்சு ஜேன்சென்(Hans Janssen) மற்றும் அவரது மகன் சக்கரியாசு ஜேன்சென்(Zacharias Janssen) ஆகிய மூக்குக்கண்ணாடி தயாரிப்போர் முதல் கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்கள்.\nகலிலியோ கலிலி (Galileo Galilei 1564-1642) 1609 – 1624ம் ஆண்டுப் பகுதிகளில் குழிவு, குவிவு வில்லைகளைப் பயன்படுத்தி கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கி, பூச்சிகளின் கூட்டுக்கண்களை ஆராய்ந்தார். 1625இல் “microscope” (நுண்ணோக்கி) என்னும் பெயரை ஜெர்மானிய மருத்துவரான கியோவான்னி ஃபாபெர் (Giovanni Faber) என்பவர் இட்டார். மார்செலோ மல்பிஜி (Marcello Malpighi, 1628-1694) எனும் இத்தாலிய உடற்கூற்றியல், இழையவியல் ஆராய்ச்சியாளர் நுண்ணோக்கியை உபயோகப்படுத்தி விலங்குகளின் இழைய அமைப்புக்களை ஆராய்ச்சி செய்தார், சில உள்ளுறுப்புக்களின் இழைய அமைப்பு இவரது பெயரால் அழைக்கப்படுகின்றது (தோலில் உள்ள மல்பிஜியின் படை). ரொபட் கூக் (Robert Hooke, 1635 – 1703) எனும் ஆங்கிலேய நுண்ணோக்கி ஆராய்ச்சியாளர் 1665 - 1667இல் தான் உருவாக்கிய கூட்டு நுண்ணோக்கியால் தக்கைக்கலங்களின் மெல்லிய பகுதியினை ஆராய்ந்தார், இவற்றில் நோக்கிய தேன்கூடு போன்ற சிறுசிறு பகுதிகளுக்கு “cell” (கண்ணறை) என்று பெயரிட்டார், இவ்வார்த்தையே இன்று ஆங்கிலத்தில் செல் என்று உயிரணுக்களை அழைக்கப்பயன்படுகின்றது. \nஅன்டன் வான் லீவன்கோக் (Anton van Leeuwenhoek, 1632-1723) நுண்ணோக்கியின் தரத்தை உயர்த்தி அதனது உருப்பெருக்கத்தையும் உயர்த்தினார்; தனி உயிரணுக்களை விரிவாக ஆராய்ந்தார்; இவரே முதன் முதலில் பாக்டீரியாக்கள் பற்றி ஆராய்ந்தவரும் ஆவார்.\n\nஎலக்ட்ரான் நுண்ணோக்கி.\n1900-களின் ஆரம்ப காலங்களில் ஒளிநுண்ணொக்கிக்கு மாற்று கண்டுபிடிக்க முயற்சித்தபோது கண்டுபிடிக்கப்பட்டதே எல்ட்ரான் நுண்ணோக்கிகள் ஆகும்.ஏர்னஸ்ட் ரஸ்கா என்பவர் முதன் முதலில் 1931-இல் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கியினைக் (TEM) கண்டுபிடித்தார். மிகப்பெரிய தெளிவான படிமங்களை அவை தந்ததால் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் வரவேற்கப்பட்டன.இதைத் தொடர்ந்து ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் மேக்ஸ் க்னால் என்பவரால் 1935-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் இரண்டாம் உலகப்போரின் போது மிகவும் பிரபலமாகின.இதன் பின் முதல் முதலாக வர்த்தக பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கியிணை 1965-ஆம் ஆண்டு சார்லஸ் ஓட்லே என்பவர் வடிவமைத்தார்.\n\nஎலக்ட்ரான் நுண்ணோக்கியின் செயல்பாடு.\nஎலக்ட்ரான் நுண்ணோக்கிகள் ஒளி நுண்ணோக்கிகள் போன்றே செயல் படுகின்றன.ஆனால் இவற்றில் ஒளிக்கு பதிலாக எலட்ரான்களை பயன்படுத்தி பிம்பத்தை உருவாக்குகின்றனர்.வில்லைகள் செய்யும் வேலையை இதில் மின்காந்தங்கள் செய்கின்றன.\n\nவருடு நுண்சலாகை நோக்கி.\n1980 முதல் ஸ்கேனிங் ஆய்வு நுண்ணோக்கிகள் வளர்ச்சிக் காண ஆரம்பித்தது. முதலில் 1981 -ஆம் ஆண்டு வருடு நுண்சலாகை நோக்கி , கெர்ட் பின்னிக் மற்றும் ஹென்ரிச் ரோஹ்ரெரால் உருவாக்கப்பட்டது. இந்த பின் கெர்ட் பின்னிக் , குவேட் மற்றும் கெர்பர் ஆகியோரின் கண்டுபிடிப்பான அணு விசை நுண்ணோக்கியானது 1986-ஆம் ஆண்டு வெளியானது.\n\nஒளிர்வு ஒளி நுண்ணோக்கிகள்.\nஇவை இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கிகள் ஆகும்.இதில் ஒளிரும் புரதங்கள் கொண்டு பொருட்களைப் பெரிதாக்குகின்றனர்.இதன் கொள்கைக்கு மார்வின் மின்ஸ்கி என்பவர் 1957 இல் காப்புரிமை பெற்றார்.பின் 1978 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியாக இது வெளியிடப்பட்டது.1980 களில் இவ்வகை நுண்ணோக்கிகள் பிரபலம் அடைந்தன.\n\nநுண்ணோக்கி வகைகள்.\n- AFM - அணு விசை நுண்ணோக்கி\n- BEEM - பாலிஸ்டிக் இலத்திரன் நுண்ணோக்கி\n- EFM - நிலைமின்னுக்குரிய விசை நுண்ணோக்கி\n- ESTM - மின்வேதியியல் ஊடுரு நுண்ணோக்கி\n- KPFM - கெல்வின் ஆய்வு விசை நுண்ணோக்கி\n- MFM - காந்த சக்தி நுண்ணோக்கி\n- MRFM - காந்த சக்தி அதிர்வு நுண்ணோக்கி\n- NSOM - கிட்டப்பொருள் ஆய்வு ஒளி நுண்ணோக்கி\n- PFM - அழுத்த சக்தி நுண்ணோக்கி\n- PSTM - ஃபோட்டான் ஊடுருவி சோதினை நுண்ணோக்கி\n- PTMS - ஃபோட்டான் வெப்ப நுண்நிறமாலையியல்\n- SAP - ஊடுருவல் அணு ஆய்வி\n- SCM - ஊடுருவல் மின்தேக்க நுண்ணோக்கி\n- SECM - ஊடுருவல் மின்வேதியியல் நுண்ணோக்கி\n- SGM - ஊடுருவல் கேட் நுண்ணோக்கி\n- SICM - ஊடுருவல் அயனி கடத்து திறன் நுண்ணோக்கி\n- SPSM - சுழன்றுமுனைவாக்கிய ஊடுருவி சோதிக்கும் நுண்ணோக்கி\n- SThM - வெப்ப ஊடுருவல் நுண்ணோக்கி\n- STM - ஊடுருவி சோதிக்கும் நுண்ணோக்கி\n- SEM - ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி\n- TEM - பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி\n\nஇவற்றில் AFM மற்றும் STM நுண்ணோக்கிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவேறு வகைகள்.\nஒலி ஊடுருவல் நுண்ணோக்கி ஒலி அலைகளைப் பயன்படுத்தி ஒலி மின்மறுப்பின் மாற்றங்களை அளக்கப் பயன்படுகின்றது. கொள்கை அடிப்படையில் இது ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவை ஒத்திருக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2178"}, {"id": [753, 3], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "வரலாறு.\nஏர்ணஸ்ட் ருஸ்கா (Ernst Ruska) என்னும் செருமானிய இயற்பியலாளர் முதன்முதலாக இலத்திரன் நுண்நோக்கியொன்றை உருவாக்கினார். எதிர்மின்னி அலை இயல்புகளையும் கொண்டிருப்பதன் காரணமாக, அதை ஒளியைப் பயன்படுத்துவது போலக் கையாள முடியும் என அவர் நம்பினார். காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எதிர்மின்னிகளைக் கட்டுப்படுத்திச் (குவியச்செய்து) செயற்படவைக்க முடியும் என அறிந்திருந்த ஏர்ணஸ்ட், ஒளியைக் கண்ணாடி வில்லைகளைப் பயன்படுத்திக் குவியச் செய்வதுபோல், காந்தப் புலத்தைப் பயன்படுத்தி எதிர்மின்னி அலைகளைக் குவிக்க முடியும் என உணர்ந்தார். அலை நீளம் குறையும் போது, பெரிதாக்கும் திறன் அதிகரிக்கும் என்பதால், குறைந்த அலை நீளம் கொண்ட எதிர்மின்னி (இலத்திரன்) அலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சாதாரண ஒளியியல் நுண்நோக்கிகளைவிட மிக அதிகமான உருப்பெருக்கத்தைப் பெறமுடியும் என அவருக்குப் புலப்பட்டது. 1933 ஆம் ஆண்டில் மாக்ஃசு நொல் என்னும் இன்னொரு இயற்பியலாளருடன் சேர்ந்து திருத்தமற்ற இலத்திரன் நுண்நோக்கியொன்றை உருவாக்கினார். நடைமுறைத் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இது இல்லாதிருந்தாலும், இதன்மூலம் 400 மடங்கு உருப்பெருக்கத்தைப் பெறமுடிந்தது. இக்கண்டுபிடிப்புக்காக ருஸ்காவுக்கு 1986 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n\nமுதலாவது நடைமுறையில் பயன்படுத்தப்படக்கூடிய எதிர்மின்னி நுண்நோக்கி எலி பிராங்க்ளின் பர்ட்டன் (Eli Franklin Burton) மற்றும் அவரது மாணவர்களான சிசில் ஆல் (Cecil Hall), சேம்சு இல்லியர் (James Hillier), அல்பர்ட் பிறிபசு (Albert Prebus) என்பவர்களால் கனடாவிலுள்ள ரொராண்டோ பல்கலைக் கழகத்தில் 1938 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. \n\nதற்கால எதிர்மின்னி(இலத்திரன்) நுண்நோக்கிகள் 20 இலட்சம் மடங்குவரை கூட உருப்பெருக்கும் திறன் கொண்டவையாக இருப்பினும், அவை இன்னும் ருஸ்காவின் மாதிரியின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. இன்றைய காலகட்டத்தில் இலத்திரன் நுண்நோக்கிகள் முன்னணி ஆய்வகங்களிலும், பல்கலைக்காழக ஆய்வுச் சாலைகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது. இந் நுண்நோக்கிகள், நுண்ணுயிர்கள், உயிரணுக்கள் (கலம்) போன்ற உயிரியற் பொருட்களை ஆராயவும், உலோகவியல், படிகக் கட்டமைப்புக்கள் போன்றவற்றில் ஆய்வு செய்யவும் பெரிதும் பயன்படுகின்றன. \n\nவகைகள்.\nசெலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கி அல்லது ஊடுருவு எலக்ட்ரான் நுண்ணோக்கி (Transmission Electron Microscope).\nஊடுருவு = Transmission \n\nஊடுருவு எதிர்மின்னி நுண்ணோக்கிகளில், எதிர்மின்வாய்களில் அல்லது எலக்ட்ரான் துப்பாக்கியில் இருந்து கதிர்வீசப்படும் (உமிழப்படும்) இலத்திரன் கற்றைகள் உயர் மின்னழுத்தத்தால் முடுக்குவிக்கப்பட்டு பின்னர் காந்தவில்லைகளினால் (மின் காந்த லென்சுகளினால்) குவிக்கப்படுகின்றன. \n\nஅடிப்படை தத்துவம்.\nபருப்பொருள்களின் அலைப்பண்பு இதில் பயன்படுத்தப்படுகிறது; \nஅடிப்படையில் ஒளி நுண்ணோக்கியை ஒத்துள்ள ஊடுருவு எலக்ட்ரான் நுண்ணோக்கியில் ஒளிக்கற்றைக்கு பதிலாக எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தப்படுகிறது. ஒளியின் அலைநீளம் அதிகம் (~ 600 nm அதாவது 600 நேனோமீட்டர்), எனவே ஒளி நுண்ணோக்கியால் நாம் காணும் பொருள்களில் பகுதிறன் (Resolving power) குறைவாக இருக்கும். முடுக்கப்பட்ட எலக்ட்ரான் கற்றையின் அலைநீளம் குறைவு (~ 6 pm அதாவது 6 பைகோமீட்டர்; எனவே ஒளியை விடவும் 1 இலட்சம் மடங்கு குறைவு). எனவே, பகுதிறன் ~ 1 இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்.\n\nவேலை செய்யும் விதம்.\n- அடிப்படையில் ஒளி நுண்ணோக்கியை ஒருவாறு ஒத்துள்ள ஊடுருவு எதிர்மின்னி (எலக்ட்ரான்) நுண்ணோக்கியில் ஒளிக்கற்றைக்கு மாறாக எதிர்மின்னிக் கற்றை பயன்படுத்தப்படுகிறது. ஊடுருவு எதிர்மின்னி நுண்ணோக்கியின் வழி ஒரு நுண்ணிய பொருளை அளவிட அல்லது அலச வேண்டும் என்றால் அலப்படவிருக்கும் பொருளின் தடிப்பு எதிர்மின்னிகள் உட்புகுந்து வெளியேறுமாறு மெல்லியதாக இருக்க வேண்டும். இந் நுண்ணோக்கியின் செயல்பாடு பின்வரும் நான்கு படிகளில் கொடுக்கப்படுகிறது:\n1. எதிர்மின்னி வாய் (வெளிவிடும் ஊற்றுவாயில்) பகுதியில் இருந்து உருவாகிப் புறப்படும் எதிர்மின்னிக் (எலக்ட்ரான்) கற்றை மிக அதிக நேர் மின்னழுத்தத்தால் முடுக்கப்பட்டு அளக்க வேண்டிய நுண்பொருளை நோக்கி விரைகிறது.\n2. இவ்வெதிர்மின்னிக் கற்றை உலோக இடைவெளி (துவாரம்), காந்தவியல் குவிப்பி (\"வில்லை\", லென்சு) மூலம் மெல்லிய கற்றையாகக் குவிக்கப்படுகிறது.\n3. காந்தவியல் குவிப்பியை (வில்லையைக்) கொண்டு இக்கற்றை அளக்கப்படும் பொருளின் மீது குவிக்கப்படுகிறது.\n4. அளக்கபடும் பொருளுக்கும் எதிர்மின்னிக்கும் (எலக்ட்ரானுக்கும்) இடையேயான பின்னிய செயல் விளைவினால் எதிர்மின்னிக் கற்றை மாற்றம் அடைகிறது.\nஇவை படங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன;\n\nஅலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி (Scanning Electron Microscope).\nகற்றைகளாகச் செலுத்தப்படும் இலத்திரன்களை (முதல்நிலை இலத்திரன்கள்) உணர்தலை அடிப்படையாகக் கொண்ட செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கிகளைப் போலன்றி, துருவுமுறை இலத்திரன் நுண்நோக்கிகள், செலுத்தப்படும் இலத்திரன் கற்றைகளினால் அருட்டப்பட்டு, மேற்பரப்புகள் வெளியேற்றும் இலத்திரன்களை (துணைநிலை இலத்திரன்கள்) உணர்வதன்மூலம் அவற்றின் உருப்பெருக்கப்பட்ட படிமங்களை உருவாக்குகின்றன. \n\nதுருவல் செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கி (Scanning Transmission Electron Microscope\n\nதெறிப்புமுறை இலத்திரன் நுண்நோக்கி\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நுணுக்குக்காட்டி\n\nவெளியிணைப்புகள்.\n- ரூபின் பொராஸ்கி (Rubin Borasky) இலத்திரன் நுண்நோக்கியல் சேகரிப்பு, 1930-1988 சுவடிகள் மையம் (Archives Center), அமெரிக்க வரலாற்றுத் தேசிய அருங்காட்சியகம், சிமித்சோனியன் நிறுவனம்..\n\nஇக்கருவியில், ஒளிக் கதிர்களுக்குப் பதில் எலக்ட்ரான் கற்றையினையும் வில்லைகளுக்குப் பதில் மின், காந்தப் புலங்களும் பயன் படுத்தப் படுகின்றன.மிகவும் மெல்லிய தகடு போன்ற ஆராயப்பட வேண்டிய பொருளின் மேல் எலக்ட்ரான் கற்றை விழுமாறு செய்து, அடர்த்திக் கூடிய பகுதியினால் தோன்றும் நிழல் உடனொளிர் திரையில் பெறப்படுகிறது. உருப்பெருக்கம் 100 000 வரையிலிருக்கும். இக்கருவி உலோகவியல், உயிரியல், வேதியியல் போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_2177"}, {"id": [753, 4], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசாட்டிலோன் என்ற நகரில் பிறந்த கையேட்டே பாரிசில் கல்வி கற்று, தந்தையின் இரும்புத்தொழிலைக் கவனிப்பதற்காக ஊர் திரும்பினார். பகுதியாகக் காய்ச்சி வடித்த இரும்புத்துண்டுகளை பதனிடுகையில் ஏற்படும் விபத்துகளைப் பற்றி ஆராயும் போது, இரும்பை சூடாக்கும் போது அது உயர்ந்த உறுதியற்ற தன்மையைக் கொண்டிருப்பதும், வாயுக்கள் கரைந்திருப்பதையும் அவர் கண்டறிந்தார். பின்னர் அவர் சூளையில் இருந்து வெளிவரும் வாயுக்களை ஆராய்ந்தார். இதன் மூலம் உலோகங்களின் பல்வெறு கட்டங்களிலும் வெப்பம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை அவர் அறிந்தார். இதன் மூலம் அவர் பல்வேறு வாயுக்களையும் திரவமாக்கும் முயற்சியில் இறங்கினார்.\n\n1877 ஆம் ஆண்டில் திரவ ஆக்சிசன் துளிகளை உருவாக்கும் முயற்சியில் கையேட்டே வெற்றி பெற்றார். இதே காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரவுல் பிக்டே என்பவர் சூல்-தாம்சனின் விளைவைப் பயன்படுத்தி ஆக்சிசனைத் திரவமாக்கினார்.\n\nஇதனை விட, கையேட்டே ஈபெல் கோபுரத்தில் 300-மீ/985-அடி உயர அழுத்தமானி ஒன்றைப் பொருத்தினார். கீழே விழும் பொருட்கள் மீதான வளித் தடை பற்றி ஆராய்ந்தார். தானியங்கிப் புகைப்படக்கருவி, உயரமானி போன்ற பல கருவிகளை இவர் வடிவமைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60738"}, {"id": [753, 5], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- மெக்கானிக்கா பாகம் 1 (ஜெர்மன்).\n- மெக்கானிக்கா பாகம் 2 (ஜேர்மன்).\n- மெக்கானிக்கா பாகம் 1 ஆங்கில மொழிபெயர்ப்பு.\n- மெக்கனிக்கா பாகம் 2 ஆங்கில மொழிபெயர்ப்பு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16493"}, {"id": [753, 6], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "வரலாறு.\nஆண்டன்வான் லூவன்ஹூக் என்பவரால் (1632-1723) முதன்முதலாக எளிய கோள ஆடிகளைப் பயன்படுத்தி நுண்ணோக்கி உருவாக்கப்பட்டது. அவர் அந்நுண்ணோக்கியை பயன்படுத்து முதன் முதலாக ஓரணு உயிரினங்களை கண்டவராவார். \n\nமனுபிரகாஷ் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு மருத்துவ பல்கலைக்கழகத்தில் உயிரிப்பொறியியல்துறையில் துணைநிலை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது குழுவினரால் மடிப்புநோக்கி என்ற புதியவகை நுண்ணோக்கி உருவாக்கப்பட்டது. பில்ரூமெலிண்டாகேட்ஸ் அறக்கட்டளை உட்பட பல்வேறு நிறுவனங்களால் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. பில் ரூமெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மட்டும் 2012ம் ஆண்டு 100000 உதவித்தொகை கொடுத்துள்ளது.\n\nமனுபிரகாஷ் தாய்லாந்தில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் போது அங்குள்ள பணியாளார்கள் பெரும்பான்மையானோர் ஆய்வக நுண்ணோக்கியை பயன்படுத்த தயங்கினர். ஏனெனில் அதன் விலை பணியாளார்களின் மாத சம்பளத்தை விட உயர்வானதாக இருந்ததாகும். அப்போதுதான் மனுபிரகாஷ் விலைமலிவான (அறிவியல் கருவிகளை) நுண்ணோக்கியை உருவாக்க முனைந்தார்.\n\nஒரு பார்வை.\nதுளையிடப்பட்ட அட்டைக்கற்றை, கோளஆடிகள், ஒளிசிந்தும் இருமைவாய், ஒளிப்பரவலாக்கும் அமைப்பு, டுநுனு (மின்கலத்துடன்) ஆகியவற்றை ஒருங்கிணைத்து மடிப்புநோக்கி அமைக்கப்படுகிறது. 8 கிராம் எடையுள்ள ஒரு மடிப்பு நோக்கி 140 மடங்கு முதல் 2000 மடங்கு வரை உருப்பெருக்குகிறது. ஒரு காந்தமும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மடிப்புநோக்கியை அலைப்பேசி கருவியுடன் கூட ஒட்டவைத்துக்கொள்ள முடியும். மடிப்பு நோக்கியைக் கொண்டு எஸ்சொ;ஸியா மற்றும் லெய்ஷ்மேனியா (\"Leishmania donovani\" , \"Escherichia coli\") போன்ற ஒட்டுண்ணிகளைக்கூடக் காண முடியும்.\n\nபயன்கள்.\n- ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சிறுவர்கள் வாழையைப் பாதிக்கும் பூஞ்சைகளையும் ஆராயப்\nபயன்படுத்துகின்றனர்.\n- ஆவினங்களின் சாணங்களில் உள்ள நுண்ணுயிர்களை அறிந்தக்கொள்ளப் பயன்படுகிறது.\n- இந்தியாவில் உயிரியல், வேதியியல், இயற்பியல் கற்பிக்கவும், ஆய்வகங்களில் இதனைப் பயன்படுத்தவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\n- கானாவில் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் இது தற்போது பயன்படுத்தப்படுகிறது.\n\nமேலதிக வாசிப்புக்கு.\n- Stanford bioengineer develops a 50-cent paper microscope on Stanford Medicine [Scope Blog]\n- Stanford microscope inventor featured on TED Talk on Stanford Medicine [Scope Blog]\n- Foldscope: Origami-based paper microscope, James Cybulski, James Clements, Manu Prakash, 5 March 2014, Cornell University Library.\n\nவெளியிணைப்புகள்.\n- Foldscope: Origami based print and fold paper-microscope\n\n\n\n\n", "document_id": "ta_ta_103772"}, {"id": [753, 7], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [753, 8], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "நடிப்பு.\n- அல்லு அர்ஜுன்\n- ஆர்யா\n- பானு சிறீ மஹரா\n- சுஹாசினி\n- ஆஷிஷ் வித்யார்த்தி\n- நாசர் (நடிகர்)\n- சாயாஜி சிண்டே\n- பிரம்மானந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58035"}, {"id": [753, 9], "question": "<Query> என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}]
[{"id": [756, 0], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "இக்குழுவின் ஆறு முக்கிய உறுப்பினர்கள் நாசி ஜெர்மனியின் இரகசியக் காவல்துறை அமைப்பான கெஸ்டாப்போக்களினால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் பெப்ரவரி 22, 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இவர்களின் ஆறாவது துண்டுப் பத்திரிகையின் வாசகங்கள் ஜெர்மனியில் இருந்து ஸ்காண்டினேவியாவினூடாகக் கடத்தப்பட்டு பிரதி பண்ணப்பட்டு \"மியூனிக் மாணவர்களின் அறிக்கை\" என்று பெயரிடப்பட்டு ஜூலை 1943 இல் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளினால் விமானங்கள் மூலம் ஜெர்மனி மீது வீசப்பட்டன.\n\nஇன்று, வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் ஜெர்மனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சோபி சோல்\n\nவெளி இணைப்புகள்.\n- : Center for White Rose Studies — Making the White Rose relevant to the 21st century\n\n\n\n\n", "document_id": "ta_ta_15988"}, {"id": [756, 1], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 16 - கொழும்பை டச்சுக்களிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். இலங்கையை மதராசில் இருந்து ஆட்சி புரியத் தொடங்கினர்.\n- மே 10 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.\n- மே 14 - எட்வேர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தினார்.\n- மே 15 - நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.\n- ஜூலை 10 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.\n- செப்டம்பர் 8 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியப் படைகளை பசானோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.\n- டிசம்பர் 25 - ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் இறப்பு.\n- பிரித்தானிய இலங்கையில் வன்னிப் பகுதி தனியான ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- பெப்ரவரி 22 – அடால்ப் குவெட்லெட், பெல்ஜியக் கணிதவியலாளர் (இ. 1874)\n- சூன் 1 – சாடி கார்னோ, பிரான்சிய இயற்பியலாளர், வெப்பவியக்கவியலின் தந்தை (இ. 1832)\n\nஇறப்புகள்.\n- சூன் 26 – டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், வானியலாளர் (பி. 1732)\n- சூலை 21 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)\n- நவம்பர் 6 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (பி. 1729)\n- டிசம்பர் 26 – வேலு நாச்சியார், சிவகெங்கை அரசி (பி. 1730)\n\n\n\n\n", "document_id": "ta_ta_11520"}, {"id": [756, 2], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "அனானி 4சான் (4chan) படச்சுருள் மூலமாக 2003  இல் தொடங்கப்பட்டது.  பல இயங்கலை மற்றும் முடக்கலை சமூகப் பயனர் கருத்துடன் எண்ணியலில் உலகளாவிய மூளையாக  இயங்கும் ஒரு குழுவாகும். அனானி உறுப்பினர்கள் கிராஃபிக் நாவல் மற்றும் படமான வீ ஃபோர் வென்டேட்டாவில்  சித்தரிக்கப்பட்ட பாணியிலான கய் ஃபாக்கெஸ் முகமூடி அணிந்ததவர்களாக பொதுமக்களிடையை தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். பெரும்பாலும் இது மாறுவதில்லை, கூட்டங்களில் சிலர் நன்கு அறியப்பட்ட முகமூடியைப் பயன்படுத்தாமல் தங்கள் முகத்தை மறைக்க விரும்புகிறார்கள்.\n\nஅதன் துவக்க வடிவில், பரவலான ஒரு இயங்கலை சமூகமாக, ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதன் மூலம், அவை பொதுவாக ஒப்புக் கொண்ட தமது குறிக்கோளை நோக்கிய செயல்பாட்டைக் கொண்ட இது பெரும்பாலும் \"எல்ஓஎல்\" என்று குறிப்பிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122861"}, {"id": [756, 3], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Events Leading Up to Kristallnacht – What led to the Night of Broken Glass?, by The Center for Holocaust and Humanity Education\n- \"Voices on Antisemitism\" Interview with Susan Warsinger from the United States Holocaust Memorial Museum\n- \"Synagogues Memorial institute\" in Jerusalem\n- It Came From Within... 71 Years Since Kristallnacht – Online exhibition from Yad Vashem, including survivor testimonies, archival footage, photos, and stories\n- \"At 7:00 in the morning I was a student, and at 5:00, I was a criminal\" – Interview with Miriam Ron, Witness to the Events of Kristallnacht\n\n[[பகுப்பு:நாசிசம்]]\n[[பகுப்பு:படுகொலைகள்]]\n[[பகுப்பு:1938 நிகழ்வுகள்]]\n\n", "document_id": "ta_ta_15909"}, {"id": [756, 4], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- இனமேம்பாட்டியியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15860"}, {"id": [756, 5], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "ஜூலை 28, 2005 இல் ஐஆர்ஏ இராணுவக் கவுன்சில் தனது இராணுவ நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்துவதாகவும் தனது தனிநாட்டுக் கோரிக்கைகளை அரசியல், சனநாயக வழிமுறைகளில் போராடிப் பெறப்போவதாகவும் அறிவித்தது.\n\n2007 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் உள்ளக இராணுவ அறிக்கை ஒன்றின்படி பிரித்தானிய இராணுவத்தினரால் ஐ.ஆர்.ஏ இயக்கத்தை இராணுவ வழிமுறைகளில் அடக்கி வெல்ல முடியாமல் போனதென்றும், அதே நேரத்தில் வன்முறைகள் மூலம் ஐ.ஆர்.ஏ தனது நோக்கங்களை நிறைவேற்ற முடியாமல் போனதென்றும் குறிப்பிட்டுள்ளது\n\nவெளி இணைப்புகள்.\n- FAS Intelligence Resource Program - Irish Republican Army (IRA)\n- Terrorism: Q & A Irish Republican Army\n\n\n\n\n", "document_id": "ta_ta_13802"}, {"id": [756, 6], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "அவருடைய புகழ்பெற்ற பிரசார வியூகத்தால் வரலாற்றில் நினைவுகூறப்படுகிறார். அதன் காரணத்தை அவரின் இந்தப்பேச்சின் மூலம் உணரலாம்: \n\"எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள். அரசியல், பொருளாதார, மற்றும் அல்லது ராணுவ விளைவுகளை மக்களிடமிருந்து அரசாங்கம் மறைப்பதன் மூலம், பொய்யை குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றலாம். உண்மைதான் பொய்க்கு எதிரி, அதே போல, உண்மைதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய எதிரி என்பதால், அதிருப்தியை அடக்க எல்லா அதிகாரங்களையும் பிரயோகிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமாகிறது.\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_15907"}, {"id": [756, 7], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "பண்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஒரு சிங்களவராவர். இலங்கையின் முன்னாள் சனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் மைத்துனரும் ஆவார். இவரது மனைவியார் கமலினி செனவிரத்னா ஒரு தமிழராகும்.\nஇன்றைய இந்நிலைக்கான காராணம்.\nஇவர் ஒரு பண்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றப் போதும், இவருடைய குடும்பத்தினர்களான பண்டாரநாயக்க வம்சத்தினர் செய்த அசட்டுத்தனமான பெருந் தவறுகளே நாடு இன்று இச்சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்றும், அதனையே மற்றைய இலங்கை அரசியல் தலைவர்களும் தொடர்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் தமது உரிமைகள் தொடர்பாக அமைதி வழியிலும் மக்களாட்சி வழியிலும் போராடிய போது எவ்வித பயனும் கிடைக்கவில்லை. சிங்களப் பௌத்த பிக்குகளும் மற்றும் சில சிங்களத் தலைவர்களும் தமிழர் நலனுக்கு முட்டுக்கட்டையாகினர். இதனால் தமிழர் ஆயுத வழிப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு ஆயுதப் போராட்டக் குழுவாகும். பயங்கரவாதக் குழு அல்ல என்றும் இலங்கை சிங்களவர்கள் இலங்கையை ஒரு சிங்களப் பௌத்த நாடாக உணர்வதே இதற்கு காரணம் என்பதனையும் ஆணித்தரமாகக் கூறி வருகின்றார்.\n\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவு.\nதமிழீழ விடுதலைக்கு ஆதரவான பொங்கு தமிழ் நிகழ்வுகளின் போதும் தென்னாப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகள் உட்பட உலகில் பல நாடுகளுக்கும் சென்று ஈழத் தமிழர் போராட்ட நியாயப்பாடுகளை பேசி வருகின்றார். \n\nதமிழ் அரசியலாளர் படுகொலைக்கு எதிர்ப்பு.\nதமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கையின் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் படுகொலைச் செய்யப் படுவது தொடர்பிலும் இலங்கை அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.\n\nவெளியிணைப்புகள்.\n- Selected Writings Dr. Brian Senewiratne, Australia -\n- The outrageous harassment of Dr Brian Senewiratne -\n- President Rajapakse sends an emissary to Australia - A response by Brian Senewiratne -\n- A Truly Gratifying Day with Dr. Brian Senewiratne இலங்கை தமிழ் சங்கம்\n- Socialist Alliance people - Brian Senewiratne -\n- “Saying what’s in my heart” – Dr. Brian Seneviratne\n- Socialist Alliance people - Brian Senewiratne\n- Dr. Brian Seneviratne's Interview about SL Ethnic Crisis காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_15854"}, {"id": [756, 8], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "இளமை.\nமார்ட்டின் லூதர் கிங் 1929, ஜனவரி 15 ஆம் நாள் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்ட்டின் லூதர் தாயார் அல்பெர்டா ஆவார். இவருடைய சட்டப்படியான பிறப்புப் பெயர் மைக்கேல் கிங் என்பதாகும். இவருடைய தந்தையின் பெயரும் மைக்கேல் கிங் என்பதே ஆகும். ஆனால் 1934 செருமனியில் பெர்லின் நகரில் ஐந்தாம் பாப்திச உலக மாநாடுக்குச் சென்றிருந்த கிங்கின் தந்தை இருவருடைய பெயரையும் ஜெர்மனியில் அப்போது புகழ்பெற்றிருந்த சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவருடைய பெயரை இருவருடையதாகவும் மாற்றிக் கொண்டார். \n\nமார்ட்டின் லுதர் கிங் இளையவருக்கு சகோதரிகள் இருவரும் ஒரு சகோதரனும் இருந்தனர். கிறித்துவக் கோவில்களில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த கிங் ' கோன் வித் அ விண்ட் என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.\n\nகல்வி.\nதொடக்கத்தில் மார்ட்டின் லூதர் கிங் கிறித்துவம் குறித்து ஐயம் கொண்டார். தனது பதின்மூன்றாம் வயதில் அவருக்குக் கிறித்துவத்தின் கொள்கைகள் பலவற்றில் ஐயம் ஏற்பட்டது. எனவே அதனை ஏற்க மறுத்தார். பின்னர் பைபிளை ஆய்ந்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆழமான உண்மைகளிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது என்ற முடிவுக்கு வந்தார். அதன்பிறகு ஒரு தீவிர பாப்திச பாதிரியாரானார்.\nஅட்லாண்டாவில் புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப்பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். கல்வியில் மீத்திறன் மிக்க கிங் ஒன்பது மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலாமல் அடுத்த வகுப்புக்கு முன்னேற்றப்பட்டு மோர்ஹவுஸ் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1948 இல் அக்கல்லூரியில் தனது சமூகவியல் இளங்கலைப் பட்டம் பெற்று 1951 இல் பென்சில்வேனியாவில் சமயக் கல்விக்கான பட்டத்தையும் பெற்றார்.\n\nமார்ட்டின் லூதர் கிங் கொரெட்டா ஸ்காட் கிங் என்ற பெண்ணை ஜூன் 18, 1953 இல் மணந்துகொண்டார். இவ்விணையருக்கு யோலண்டா கிங், மார்ட்டின் லூதர்கிங் III, டெக்ஸ்டெர் ஸ்காட் கிங் மற்றும் பெர்னிஸ் கிங் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னாளில் கொரெட்டா ஸ்காட் கிங், 2004 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற்றார்.\n\nகிங் தனது 25 ஆம் வயதில் அலபாமாவில் உள்ள ஓர் கிறித்துவ மடத்தில் பாதிரியாராகத் தனது பணியைத் தொடங்கினார். அதன் பிறகு 1955 ஜூன் 5 ஆம் தேதி பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் இணைந்து சமயக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்காக கிங் சமர்ப்பித்த ஆய்வேட்டின் பகுதிகள் களவாடப்பட்டது என்று 1991 அக்டோபரில் விசாரணைக்குட்படுத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிங்கின் ஆய்வேடு ஒரு சிறந்த பங்களிப்பு எனக் கூறி அவருக்கு அளித்த பட்டத்தைத் திரும்பப் பெற பல்கலைக் கழகம் மறுத்துவிட்டது.\n\nகொள்கைகள்.\nமதம்.\nமேற்கொண்டவர் மார்ட்டின் லூதர் கிங். இதில் அவருக்கென ஒரு தனிச் செல்வாக்கு இருந்தது. கிங் எப்போதும் தேவாலயத்தில் நடைபெறும் மதக்கூட்டங்கள் மற்றும் உரைகளில் கிறிதுவர்களுக்கான நற்செய்திகளைச் சொல்வார். ஆனால் பொதுக் கூட்டங்களில் \" கிறித்துவத்தின் பொன்விதியான ' உன் அண்டை அயலாரையும் உன்னைப் போல் நேசி' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ஆற்றும் சொற்பொழிவுகள் அமைந்தன. அனைவருக்கும் அன்பு காட்டு; பகைவனையும் நேசி; அவர்களுக்காக வேண்டுதல் செய்; அவர்களையும் ஆசிர்வதி; என்பனவற்றையும் போதிப்பதாக இருந்தது. இயேசுவின் மலைச் சொற்பொழிவில் இயேசு ஆற்றிய 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்ற கொள்கை அடிப்படையிலும் 'உங்களுடைய வாளை அதற்குரிய உரையில் திரும்ப வையுங்கள்'என்பதன் அடிப்படையிலும் இவருடைய வன்முறையற்ற அறக்கருத்துகள் இருந்தன.\"\n(Matthew 26:52).\n\nஅறப்போராட்டம்.\nகாந்தியடிகளின் அறப்போராட்ட வழியில் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அறவழியில் போராடுவதைப் பற்றி அறிந்துகொள்ள நீண்டகாலமாக நினைத்திருந்தார். 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார். இந்த இந்தியப் பயணம் மார்ட்டின் லூதரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. வன்முறையற்ற எதிர்ப்பின் மூலம் அமெரிக்கக் குடியுரிமைகளின் நலனுக்கான தனது போராட்டத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற புரிதல் இங்கு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்தபோது தனது கடைசி மாலைப் பொழுதில் ஒரு வானொலி உரையின் போது \" இந்தியா வந்து நேரில் பார்த்த பிறகு முன்னெப்போதையும் விட வன்முறையற்ற எதிர்ப்பு என்பதை நான் நன்கு அறிந்துகொண்டேன். அறப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வலிமையான ஆயுதமாகும். நீதி மற்றும் கண்ணியமான போராட்டத்திற்குப் பொருள்தரக் கூடியதாகும்.\" எனக் குறிப்பிட்டுள்ளார். காந்தியின் சில தார்மீக அடிப்படையிலான இக்கொள்கைகள் மார்ட்டின் லூதர் கிங்கின் சில கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்., \n\nகாந்தியும் கூட கிறித்துவ எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய \"கடவுளின் அரசாங்கம் உங்களுடன் இருக்கிறது\"(The Kingdom of God Is Within You) என்ற நூலில் கூறப்பட்ட வன்முறையற்ற எதிர்ப்பு என்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இதையொட்டியே மார்ட்டின் லூதர் கிங்கும் டால்ஸ்டாயின் நூல்களை வாசித்தார். கிங் 1959 இல் டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' என்ற நூலை மார்ட்டின் கிங் மேற்கோள் காட்டியுள்ளார். டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய மூவருமே இயேசுவின் வன்முறையற்ற எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டனர்.\n\nஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை ஆர்வலரான பேயர்டு ரஸ்டின் என்பவர் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஆலோசகராக இருந்தார். அவர் படித்த காந்தியின் போதனைகள் மற்றும் இயேசுவின் போதனைகளான அறப்போராட்டம் என்ற வன்முறையற்ற கொள்கைகளில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொள்ள கிங்குக்கு ஆலோசனைகள் வழங்கினார். மார்ட்டினின் செயல்பாடுகளில் அவர் கிங்குக்கு ஒரு முக்கிய ஆலோசகராகவும் அறிவுரையாளராகவும் பணியாற்றினார். 1963 இல் வாசிங்டன் பேரணியில் ரஸ்டின் முக்கிய அமைப்பாளராகவும் இருந்தார். ஆனால் ரஸ்டினுடைய வெளிப்படையான ஓரினச் சேர்க்கை விவகாரங்கள், ஜனநாயக சோசலிசத்தை ஆதரித்தல், அமெரிக்கக் கம்யூனிட் கட்சியுடனான உறவுகள் ஆகியவற்றால், சில வெள்ளையர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களும் கிங்கிடம் ரஸ்டினை தன்னை விட்டு விலக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கிங் இதனைச் செய்வதாக ஏற்றுக்கொண்டார். \n\nமார்ட்டின் கிங்கின் அறப்போராட்டாத்தில் தான் மாணவனாக இருந்த போது படித்த தோரியாவ் என்பவரின் அநீதிகளுக்கெதிராக போராடும் 'சட்ட மறுப்பு' என்ற கொள்கைகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் புரோட்ஸ்டண்ட் தத்துவவாதிகளான ரீன்ஹோல்ட்,பால் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் மற்றும் வால்ட்டர் ராசென்புஷ் என்பவருடைய 'கிறித்துவமும் சமூக நெருக்கடியும்' என்ற நூலும் கிங்கின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.\n\nமார்ட்டின் லூதர் கிங் தானாக வகுத்துக் கொண்ட அறவழிப் போராட்டக் கொள்கைகளில் காந்தியின் கொள்கைகளை விட நீல்பர் மற்றும் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் அதிக செல்வாக்கு செலுத்தின. மேலும் இவருடைய பின்னாட்களில் பயன்படுத்திய 'கிறித்துவ சகோதரத்துவம்' என்ற கொள்கை பால் ராம்சே என்பவருடைய தாக்கத்தால் ஏற்பட்டதாகும்.\n\nபடுகொலை.\nமார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்குச் சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய மார்ர்டின் லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். அனைவருடைய மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். இது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். \n\nடென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் மாலை சொற்பொழிவிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்தபொழுது ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்பட்டு அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.\n\nதுணை நூல்கள்.\n- \"\" (1958) ISBN 978-0-06-250490-6\n- \"The Measure of a Man\" (1959) ISBN 978-0-8006-0877-4\n- \"Strength to Love\" (1963) ISBN 978-0-8006-9740-2\n- \"Why We Can't Wait\" (1964) ISBN 978-0-8070-0112-7\n- \"\" (1967) ISBN 978-0-8070-0571-2\n- \"The Trumpet of Conscience\" (1968) ISBN 978-0-8070-0170-7\n- \"A Testament of Hope: The Essential Writings and Speeches of Martin Luther King, Jr.\" (1986) ISBN 978-0-06-250931-4\n- \"The Autobiography of Martin Luther King, Jr.\" (1998), ed. Clayborne Carson ISBN 978-0-446-67650-2\n- \"\"All Labor Has Dignity\"\" (2011) ed. Michael Honey ISBN 978-0-8070-8600-1\n- \"\"Thou, Dear God\": Prayers That Open Hearts and Spirits\" Collection of Dr. King's prayers. (2011), ed. Dr. Lewis Baldwin ISBN 978-0-8070-8603-2\n- \"MLK: A Celebration in Word and Image\" Photographed by Bob Adelman, introduced by Charles Johnson ISBN 978-0-8070-0316-9\nஆதாரம்.\n- Garrow, David. \"Bearing the Cross: Martin Luther King, Jr., and the Southern Christian Leadership Conference\" (1989). Pulitzer Prize. ISBN 978-0-06-056692-0\n\nமேலதிக வாசிப்புக்கு.\n- Kirk, John A., ed. \"Martin Luther King Jr. and the Civil Rights Movement: Controversies and Debates\" (2007). pp. 224\n- Schulke, Flip; McPhee, Penelope. \"King Remembered\", Foreword by Jesse Jackson (1986). ISBN 978-1-4039-9654-1\n- Waldschmidt-Nelson, Britta. \"Dreams and Nightmares: Martin Luther King Jr., Malcolm X, and the Struggle for Black Equality.\" Gainesville, FL: University Press of Florida, 2012. ISBN 0-8130-3723-9.\n\nவெளியிணைப்புகள்.\n- The King Center\n- \"Martin Luther King Jr. Collection\", Morehouse College, RWWL\n- The Martin Luther King, Jr. Papers Project\n- FBI file on Martin Luther King, Jr.\n\n- சொற்பொழிவுகளும் நேர்க்காணல்களும்\n- Audio from April 1961 King, \"The Church on the Frontier of Racial Tensions\", speech at Southern Seminary\n- \"Martin Luther King, Jr. Historic Speeches and Interviews\"\n- The New Negro, King interviewed by J. Waites Waring\n- \"Interview with Dr. Kenneth Clark\", PBS\n- \"Beyond Vietnam\" speech text and audio\n- King Institute Encyclopedia multimedia\n- Why I Am Opposed to the War in Vietnam, sermon at the Ebenezer Baptist Church on April 30, 1967 (audio of speech with video 23:31)\n- \"Walk to Freedom\", Detroit, June 23, 1963. Walter P. Reuther Library of Labor and Urban Affairs. Wayne State University.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது\n\nவெளி இணைப்புகள்.\n- மார்டின் லூதர் கிங் இந்தியா வந்த பொழுது ஆற்றிய வானொலி உரையின் தமிழ் மொழியாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8131"}, {"id": [756, 9], "question": "<Query> என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.", "document": "வரலாறு.\n25ஆம் தேதி டிசம்பர் 2003இல் இந்த குழு மூவ்-அண்-பிக் என்ற பெயரில் துவங்கப்பட்டது. மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான ஒரு ஆதரவு குழுவாக இது துவங்கப்பட்டது. பெயர் சிக்கலினால், 2006ஆம் ஆண்டு ஓரினம் என்று பெயர் மாற்றப்பட்டது.\n\nபெயரை பற்றி.\n“ஓரினம்” எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஒரு குலம் என்று பொருள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66395"}]
[{"id": [758, 0], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "டெங்கு காய்ச்சலை அறுதியிடத் தேவையானதொரு பரிசோதனை என இது உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. குருதி அழுத்தத்தை அளக்கப் பயன்படும் குருதியழுத்தமானியின் அழுத்தவடம் கையில் இடப்படும். பின்னர், சுருக்க அழுத்தத்துக்கும் விரியல் அழுத்தத்துக்கும் இடைப்பட்ட அழுத்தத்தில் காற்று நிரப்பப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு விடப்படும். பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட சிவப்புக் குருதிப்புள்ளிகள் ஒரு சதுர அங்குலத்தில் தோன்றின் இப்பரிசோதனை நேரானது. டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் உள்ளவரில் வழமையாக சிவப்புக் குருதிப்புள்ளிகளின் எண்ணிக்கை இருபதுக்கும் மேற்பட்டு இருக்கும். \n\nபெண்களில் மாதவிடாயின் முன்னர் அல்லது பின்னர், சூரியக் கதிரால் பாதிக்கப்பட்ட தோல் உடையவர் ஆகியோரில் குருதி நுண் குழாயில் சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு ஆதலால் இப்பரிசோதனை உயர் தனிக்குறிப்புத் தன்மை அற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46216"}, {"id": [758, 1], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "குறிப்பிட்ட நோயானது நோய்த்தொற்று விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய இடத்தில் மக்களைத் தாக்கும்போது, அது உலகம்பரவுநோய் என அழைக்கப்படும். நிகழ்வு வீதத்துக்கு ஒரு அடிக்கோடு கவனத்தில் கொள்ளப்பட்டு, அந்த அளவைவிட அதிகரிக்கும்போதே அது கொள்ளைநோயாக அறிவிக்கப்படும். தடிமன் போன்ற பொதுவான நோய்களுக்கு இவ்வாறு அறிவிக்கப்படுவதில்லை. ஜூன் 11 அன்று உலக சுகாதார அமைப்பு பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்தது.\n\nநோய்க்கான காரணியில் அதிகரிப்பு ஏற்படும்போது இவ்வாறு நிகழலாம். அதற்கான காரணங்கள்:\n- நோய்க்காரணியின் வீரியம் அதிகரித்தல்\n- புதிய அமைப்பு சூழலில் அறிமுகமாதல்\n- நோய் வழங்கிகளின் நோயை ஏற்கும் திறன் அதிகரித்தல்\n- நோய் வழங்கியானது நோய்க்காரணிக்கு இலகுவாக வெளிப்படுத்தப்படல்\n\nகொள்ளை நோயானது கட்டாயமாக தொற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை.உடற் பருமன் இவ்வாறு கொள்ளைநோய் என அறிமுகப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44652"}, {"id": [758, 2], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை எதிர்ப்பு நாட்கள்\n- புகையிலை எதிர்ப்பு நாள் (காயத்ரி பரிவார்) கூகிளில் இருந்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9924"}, {"id": [758, 3], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "இளமைப் பருவம்.\nவட இந்தியாவில் ராவல்பிண்டியிலிருந்து குடிபெயர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்து வந்தவா்கள் தோக்கரா குடும்பத்தினா். இக்குடும்பத்தில் 1882 ஆம் ஆண்டு ரகுநாத் சோப்ரா என்பவரின் தலைமகனாகப் பிறந்தார் ராம்நாத் சோப்ரா. ஜம்முவிலும் ஸ்ரீநகரிலும் இவரது பள்ளி வாழ்க்கை தொடங்கியது. ராம்நாத் சோப்ரா பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் கீழ் லாகூரில் உயர்நிலைக் கல்வி கல்லூரிப் பட்டங்கள் பெற்றார். 1903 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் நகரில் டௌனிங் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஏறத்தாழ பத்தாண்டுக் கல்விப் பயணத்தில் அறிவியல் பட்டம் (1905), எல்.ஆர்.சி.பி (LRCP), எம்.ஆா்.சி.எஸ்.(MRCS), எம்.பி(MB), வேதியல் இளங்கலை (BCH) எனப் பட்டங்கள் பெற்றார். 1912 ஆம் ஆண்டு மருந்தியல் உயர்பட்டம் (MD) பெற்றார். இலண்டனில் தூய பர்த்தலோமியெவ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த காலகட்டத்தில் இந்திய மருத்துவப் பணித் தேர்விலும் மூன்றாம் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.\n\nமருத்துவப் பணி.\nகிழக்கு ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பணிபுரிந்தார். பின்னர் வெப்பப் பிராந்திய மருந்துக் கூடம், கல்கத்தா மருத்துவக் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் 1921 ஆம் ஆண்டு முதல் மருந்தியல் பேராசிரியராக பணியாற்றினார். பின்னாளில் கல்கத்தாவில் வெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் இயக்குநராகவும் உயர்ந்தார். கீழ்கண்ட துறைகளில் சோப்ரா ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.\n\n- வெப்ப பிராந்தியத்திற்கு ஏற்ற மருந்துகள்\n- பரிசோதனை மருந்தியல் மற்றும் சிகிச்சையியல்\n- மருந்துக்கு அடிமையாதல், உள்நாட்டு மருந்துகள், நச்சு இயல்\n- புதிய பரிசோதனை கூடத் தொழில் நுட்பங்கள்\n- நோய் கண்டறியும் வழிமுறைகள்\n\nஎழுதிய நூல்கள்.\nவெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் வேதியியல் பேராசிரியரான சுதமாய் கோஷ் என்பவரின் நட்புறவில் \n- இந்திய உள்நாட்டு மருந்துகள்\n- இந்திய மருந்து மற்றும் நச்சு தாவரங்கள்\n- இந்திய மூலிகைகளின் சொல்லடைவு\n\nபங்களிப்புகள்.\n- நாகவல்லி அல்லது சர்ப்பகந்தி எனப்படும் இந்திய மூலிகையின் பயனை முதன் முதலில் அறிவித்தார் ராம்நாத் சோப்ரா.\n- இந்திய அரசின் விசாரணைக் குழுவின் தலைவராக இந்திய அரசியல் சாசனத்தில் மருந்துச் சட்டம், மருந்தியல் சட்டம் ஆகியன இடம் பெற வலியுறுத்தினார்.\n- இவரது முனைப்பினால் அறிவியல் தொழிற்துறை ஆய்வுக்குழுமத்தின் கீழ் ஜம்முவில் பிராந்திய ஆய்வுக்கூடம் உருவானது.\n- சோப்ரா குழுவின் அறிக்கையில் தான் மருந்தியல் என்ற சொல் முதன்முதலாக இந்திய சாசனத்தில் (1931) அறிமுகமானது.\n- ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனம் போதை மருந்து ஒழிப்பு நிபுணர் குழுவில் பங்கு வகித்தார்\n- 1941 ஆம் ஆண்டு நவம்பர் முதல் கல்கத்தா வெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் இயக்குநராக செயலபட்டார்.\n- ஜம்மு காஷ்மீரில் மருத்துவ பணி மற்றும் மருந்து ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக செயல்பட்டார்.\n- வாரனாசியிலிருந்து வெளியான இந்திய மருந்து ஆராய்ச்சி சஞ்சை எனும் இதழாசிரியர் குழுவின் தலைவராக இருந்தார்.\n\nபெற்ற விருதுகள்.\n1. மின்டோ பதக்கம்\n2. மௌவாத் பதக்கம்\n3. கோட்டோஸ் பதக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_104011"}, {"id": [758, 4], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) திட்டம் ஊட்டச்சத்து குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இல்லை என்று ஒரு 2005 ஆய்வு கண்டுபிடித்தது. பெரும்பாலும் இதை செயல்படுத்துவதில் உள்ள  சிக்கல்களாக கருதப்படுபவை வறுமை உ ள்ள மாநிலங்கள் குறைந்த பாதுகாப்பு மற்றும் நிதியை பெறுவதாகும். அதாவது, இத்திட்டத்திற்கு 2012-13 நிதியாண்டில் இந்திய மத்திய அரசாங்கம் ₹ 159 பில்லியன் செலவிடப்பட்டது (அமெரிக்க $ 2.5 பில்லியன்) . ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம் முக்கியமான பங்களிப்பாக கருதப்படுவது,  ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு குறிப்பாக பலவீனமான குழந்தைகளுக்கு எதிரான பரவலாக ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது.\nபின்னணி.\nஇந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள்  பெரும்பான்மையினர் பிறப்பிலிருந்தே  சில குழந்தைகளே உள்ளனர். இந்திய குழந்தைகளின் குழந்தை இறப்பு விகிதம் 44 ஆகும். மேலும் இந்தியாவில்  ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மற்றும் கல்வி குறைபாடுகளுக்கு இடையில் குறைவான  பிறந்த குழந்தைகளில் 93 முதல் 25% வரை குறைவாக உள்ளனர். இந்தியாவின் புள்ளிவிவரங்கள் நாட்டின் சராசரியை விட கணிசமாக மோசமாக உள்ளன.\n\nஇந்தியாவில் குழந்தைகளுக்கான தேசிய கொள்கைக்கு ஏற்ப 1975 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தல்தொடங்கப்பட்டது. தற்போது இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த குடும்பம் மற்றும் சமூகநலத் திட்டங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தற்போது கடந்த சில ஆண்டுகளில் இதன் செயற்பாடுகள்,  உலக அளவில் நடைமுறைப்படுத்துவோடு மட்டுமல்லாமல் உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.\nசேவைகளின் எல்லை.\nஅதன் நோக்கங்களை அடைய உதவுவதற்கு ICDS இன் கீழ் பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன:\n1. நோய்த்தடுப்பு\n2. கூடுதல் ஊட்டச்சத்து\n3. சுகாதார சோதனை\n4. பரிந்துரை சேவைகள்\n5. முன் பள்ளி அல்லாத முறையான கல்வி\n6. ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல்\n\nநடைமுறைப்படுத்தல்.\nஊட்டச்சத்து குறைப்பாடு காணப்படும் காரணத்தால்  ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) திட்டத்தின் மூலம்,  ஒவ்வொரு ஆண்டும் 6 வயதிற்கு குறைவான ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நாளும் 300 கிலோ கலோரிகளை (8-10 கிராம் புரதத்துடன்) வழங்குகிறது. பருவ வயது பெண் குழந்தைகளுக்கு இது 500 கிராம் கலோரியில்  25 கிராம் புரதமும் ஒவ்வொரு நாளும் வழங்குதல் வேண்டும்.\n\nஉடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் பொது சுகாதார உள்கட்டமைப்பு மூலம் வழங்கப்படும் நோய்த்தடுப்பு, சுகாதார பரிசோதனை மற்றும் முக்கியமான பரிந்துரை சேவைகள் போன்றவை வழங்கப்படும். யுனிசெப் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) திட்டத்திற்கு 1975 ஆம் ஆண்டிலிருந்து அவசியமான பொருட்களை வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உலக வங்கியும் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் செலவினம் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு$ 10- $ 22 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியுதவி மூலம், மாநில அரசுகள் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு INR1.00 (1.6) வரை பங்களிப்புடன் வழங்கப்படுகிறது.\n\nமேலும், 2008 ஆம் ஆண்டில், ஐ.சி.டி.எஸ் மற்றும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கமும் (என்.ஆர்.ஹெச்.எம்.),  உலக சுகாதார அமைப்பு கூறிய, குழந்தையின் வளர்ச்சிக்காகவும், வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் அளவிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்   போன்ற தரங்களை ஏற்றுக்கொண்டது. 1997 ல்  ஆறு வளரும் நாடுகளின் தீவிர ஆய்வு மூலம் இந்த தரநிலைகளை உலக சுகாதார அமைப்பு  உருவாக்கியது. அதாவது, புதிய உலக சுகாதார அமைப்பு குழந்தை வளர்ச்சி தரநிலை மற்றும் உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து நிலை மற்றும் பிறப்பு முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் உடலியக்க வளர்ச்சியின் அளவு போன்றவற்றை வலியுறுத்தியது..\n\nதாக்கம்.\n2010 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த திட்டம் 80.6 லட்சம் என எதிர்பார்க்கப்பட்டது.  மேலும் பாலூட்டும் தாய்மாா்களுடன் 3.93 கோடி குழந்தைகள் (6 வயதுக்கு கீழ்) இருந்தது. 1,241,749  அங்கன்வாடி மையங்களில் 6,719 செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு அறிக்கையின் படி, பல நல்ல பயன்கள் கிடைத்துள்ளது.\n- தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள குழந்தைகளின் மனநிலையிலும் மற்றும் சமூக வளர்ச்சியிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\n- 1992 ம் ஆண்டு பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான தேசிய நிறுவனம் பற்றிய ஆய்வில், இந்திய குழந்தைகளின் பிறப்பு எடை மற்றும் குழந்தை இறப்பு ஆகியவற்றின் மேம்பாடுகள் மற்றும் மேம்பட்ட நோய்த்தடுப்பு மற்றும் ஊட்டச்சத்துடன் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇருப்பினும், உலக வங்கியானது கிழ்க்கண்ட சில முக்கிய குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.பெண் குழந்தைகளின்  மேம்பாடுகளை இலக்காகக் கொள்ள வில்லை, ஏழைக் குழந்தைகளை விட அதிகமான பணக்கார குழந்தைகளின் பங்களிப்பு இருந்தது, இந்தியாவின் மிக வறுமை மற்றும் ஊட்டக்குறைந்த மாநிலங்களுக்கு குறைந்த அளவிலான நிதியுதவி அளித்தது ஆகியன ஆகும்.\n\nமேலும் காண்க.\n- Malnutrition in India\n- Malnutrition in India (Section ICDS)\n- School Meals in India\n- Mina Swaminathan\n- 15 point Programme for minorities\n- Mid-day Meal Scheme\n- Balwadi Nutrition Programme\n\nவெளி இணைப்புகள்.\n- UNICEF India ICDS\n- National Institute of Public Cooperation and Child Development\n- ICDS in the various states of India\n- ICDS in Bihar\n- ICDS in Maharashtra\n\n\n\n\n", "document_id": "ta_ta_115607"}, {"id": [758, 5], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "நோக்கம்.\nஇத்திட்டமானது விவசாய உற்பத்தி, நிலையான மற்றும் பருவகால நிலைக்கு கொண்டுவருவதற்கான நோக்கங்களைக் கொண்டு \nமண்ணின் நலமும் விவசாயத்தின் நலத்தையும் பேணுகிறது.\n\nநிலையான வேளாண்மைக்கான தேசிய திட்ட (NMSA) அமைப்பால் செயல்படுத்தப்படும் இவ்வமைப்பானது,\n\nஇயற்கை வளங்களை காப்பாற்றவும்,\n\nமுழுமையான மண் சுகாதார மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுவும்,\n\nநீர் வளங்களைப் பயன்படுத்துவதை மேம்படுத்தி உதவவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும்,\n\nபணிகள்.\nஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை (INM), இரசாயன உரங்கள், இரசாயன உரங்கள், கரிம உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் மண் ஆரோக்கியம் மற்றும் அதன் உற்பத்தித்திறன் மேம்படுத்துதல்\nமண் வளத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு மண் பரிசோதனை சார்ந்த பரிந்துரைகளை வழங்க மண் மற்றும் உர சோதனை வசதிகளை வலுப்படுத்துதல்\n\nஉரம் கட்டுப்பாட்டு ஒழுங்கு, 1985 இன் கீழ் உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் கரிம உரங்களின் தரம் கட்டுப்பாட்டு தேவைகளை உறுதி செய்தல்\n\nபயிற்சி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் மண் பரிசோதனை ஆய்வக ஊழியர்களின் திறன், விரிவாக்க ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் மேம்படுத்துதல்\n\nகரிம வேளாண்மை நடைமுறைகளை மேம்படுத்துதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_116763"}, {"id": [758, 6], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "நிர்வாகம்.\nஅதிக ஆபத்து இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி வேலை செய்கிறதா என தெரிந்துகொள்ள இரத்த பரிசோதனை செய்ய பரிந்துரைக்கபடுகிறது. மோசமான நோய் எதிர்ப்பு செயல்பாடு உள்ளவர்களுக்கு அதிக அளவு மருந்து தேவைபடும,ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு இது தேவைப்படாது. கல்லீரல் அழற்சி வகை B நுண்ணுயிர் நோய் தாக்கபட்டு தடுப்பூசி போடப்படாதவார்களுக்கு , கல்லீரல் அழற்சி வகை B நோய் எதிர்ப்பு குளோபுளின்  அதிக அளவு தடுப்பூசி மருந்து கொடுக்க வேண்டியிருக்கும் தசைவழி உட்செலுத்தப்படும்.\n\nமுறைப்படி பாதுகாப்பு உருவாக்குதல்.\nகடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிது.. தடுப்பூசி போட்ட இடத்தில் வலி ஏற்படலாம். கர்ப்பம் தரித்திருக்கும் போது அல்லது தாய்ப்பால் கொடுக்கும் நேரத்திலும்  இந்த தடுப்பூசி பாதுகாப்பானது. இதற்கும் தசை பலவீன நோய்க்கும் சம்பந்தமில்லை. தற்போதைய தடுப்பூசி மீளிணைதிற DNA தொழில்நுட்பம் மூலம் தயார் செய்யப்பட்டது. இந்த தடுப்பூசிகள் தனியாகவும் மற்ற தடுப்பூசிகளுடன் இணைந்தும் கிடைக்கிறது \n\nவரலாறு,சமூகம் மற்றும் கலாச்சாரம்.\nமுதல் கல்லீரல் அழற்சி வகை B தடுப்பூசி 1981 இல் அமெரிக்காவில் அங்கீகரிக்கபட்டது.. பாதுகாப்பான ஒரு பதிப்பு 1986 ஆம் ஆண்டு வெளி வந்தது.. இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல்,இல் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கியமான அடிப்படை சுகாதார அமைப்பு க்கு தேவையான மருந்து.< 2014 இல் ஒரு மருந்தளவுக்கான மொத்தவிலை 0.58 USD முதல் 13..20 USD ஆக இருந்தது அமெரிக்காவில் அதன் விலை 50 முதல் 100 USD வரை உள்ளது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_84563"}, {"id": [758, 7], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "தென் ஆசியாவில் இந்நிலையங்கள் 30,000 பேருக்கு ஒன்று என்ற நிலையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழும் ஐந்தாறு துணை மையங்கள் செவிலியருடன் அமைந்துள்ளன.இவர்கள் மூலம் அரசின் நோய்தடுப்புத் திட்டங்கள், ஆரம்ப சிகிட்சைகள்,மகப்பேறு, தாய்-சேய் நலம் ஆகியன செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஓரிரு மருத்துவர்கள்,ஓர் மருந்தியலாளர்,செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இருக்கின்றனர். இது உலக சுகாதார நிலையத்தின் GOBI-FFF என்று சுருக்கப்படும் சேவைகளுக்கான மையமாகவும் செயல்படுகின்றன.\n\nஇந்தியாவில் சுகாதார நலன் பேணுதலில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடிப்படை கட்டுமானமாக உள்ளன. இந்நிலையத்தின் மருத்துவ அதிகாரி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அவர் நோயறிதல் மற்றும் சிகிட்சைப் பணிகளைத் தவிர நிலையத்தின் நிர்வாகப் பணியையும் மேற்கொள்கிறார்.நிலைய ஊழியர், நிர்வகிக்கப்படும் மாநிலத்தைப் பொறுத்து, ஆஷா (Accredited Social Health Activist) அல்லது கிராம சுகாதார செவிலியர் என அழைக்கப்படுகிறார்.கிராம சுகாதார செவிலியர் நோயாளின் இடத்திற்க்கேச் சென்று சேவை வழங்குகிறார். நோயாளிக்கு மேலதிக மருத்துவ சோதனைகளோ சிகிட்சையோ தேவைப்படின், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மருத்துவரால் பரிசோதிக்கப்படுகிறார்.தேவைப்பட்டால் மாவட்ட பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். தற்போது தேசிய சுகாதார திட்டத்தின்படி இந்நிலையங்களில் உள்ள மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24707"}, {"id": [758, 8], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "நோக்கம்.\n\"உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்\". இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.\n\nஉருவாக்கம்.\nஉலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.\n\nஇந்த அமைப்பின் சட்டத்தை உலகின் 61 நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் கையெழுத்திட்டன. இதன் தொடக்கத்தில் இருந்தே பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய முக்கியத்துவம், நோய்த்தொற்று தடுப்பதும், எய்ட்சு, மலேரியா, காச நோய் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதும் ஆகும். உடல்நலம் சார்ந்த உலகின் முன்னணி இதழான வேர்ல்டு ஹெல்த் ரிப்போர்ட், இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது. \n\nஇதன் சின்னமாக நோயைக் குணப்படுத்தும் அஸ்லெப்பியசின் தடி ஏற்கப்பட்டுள்ளது. \nஇதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது. 1966 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.\n\nகிளை அலுவலகங்கள்.\n1949 - 1952 ஆண்டுகளுக்கு இடையில், மண்டலப் பிரிவுகள் பிரிக்கப்பட்டன. இவை இந்த அமைப்பின் 44வது பிரிவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு முடிவுகள் மண்டல அளவில் எடுக்கப்படுகின்றன.\n\nஒவ்வொரு மண்டலத்திற்கு மண்டலக் குழு உண்டு. இது ஆண்டுக்கு ஒரு முறை கூடும். ஒவ்வொரு நாட்டு பிரிதிநிதியும் கலந்துகொள்வார். அங்கிகரிக்கப்படாத நாட்டின் பிரதிநிதிகளு பங்கேற்பர். மண்டலங்களுக்கு தனித்தனி அலுவலகங்கள் உண்டு. இந்த அலுவலகத்தின் தலைவராக மண்டலக் குழுவால் ஒருவர் தெர்வு செய்யப்படுவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பனியில் இருப்பார்.\nஇந்த மண்டலக் குழுவிற்கு, ஒவ்வொரு உறுப்பு நாட்டின் உடல்நலத் துறைத் தலைவர்கள் பங்கேற்பர். உலக சுகாதார அவையின் திட்டங்களை மண்டல அளவில் செயல்படுத்துவதும் மண்டலக் குழுவின் பொறுப்பாகும்.\n\nநோக்கம்.\nஇதன் நோக்கம், “எல்லா மக்களுக்கும் முடிந்தவரையிலான உடல்நலத்தைப் பெற வழி வகுத்தல் ”\nஇதன் நோக்கத்தை நிறைவேற்ற, கீழ்க்கண்ட செயல்பாடுகள் உதவுகின்றன.\n\nநாடுகளும் அலுவலகங்களும்.\nஇந்த அமைப்பு 147 நாடுகளில் இயங்குகிறது. . இது சில உதவி அலுவலகங்களையும் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள், உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம். ஆகியவற்றிற்காக இவை செயல்படுகின்றன. கேன்சர் தடுப்பிற்கான சர்வதேச ஆய்வு மையம், பிரான்சில் லியோன் நகரில் உள்ளது.\nசுகாதார மேம்பாட்டிற்கான மையம், ஜப்பானின் கோபே நகரில் உள்ளது. \nஒவ்வொரு நாட்டிலும் ஒரு அலுவலகம் இருக்கும். சில நாடுகளில் மண்டலத்திற்கு துணை அலுவலகங்களும் உள்ளன.\nஇந்த அமைப்பிற்கான நாட்டின் பிரதிநிதி, அந்த நாட்டின் அலுவலகத் தலைவராக இருப்பார்.\nஇது 147 நாடுகளில் 8,500 பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. \n\nசட்டசபை.\nஉலக சுகாதார அவை, இந்த அமைப்பின் உயரிய பொறுப்பைக் கொண்டதாகும். இதன் தலைமையகம், ஜெனிவா நகரில் உள்ளது. ஆண்டுக்கொருமுறை மே மாதம் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவையின் தலைவராக, ஐந்தாண்டு காலம் பதவி ஏற்பார். இந்த அவை செயலாக்க அவையின் செயற்பாடுகளை மீள்பார்வையிடுகிறது.\nசுகாதாரத்துறையில் சிறந்த 34 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயலாக்க அவையில் இடம்பெறுவார். சட்டசபையின் கொள்கைகளுக்கு உட்பட்டு திட்டங்களை வகுப்பது செயலாக்க அவையின் பொறுப்புகளில் ஒன்று.\nநிர்வகித்தல்.\nஇந்த அமைப்பின் பதின்மூன்று கொள்கைகள் இதைச் சார்ந்தே உள்ளன.\n”ஐக்கிய நாடுகள் சபை, நாடுகள் ஆகியவற்றுடன் இணைந்து, சுமுகமான உறவை மேம்படுத்தி, உலக சுகாதார மேம்பாட்டிற்கு உழைத்தல்” என்பது இதன் முதல் கொள்கை. \"இந்த அமைப்பை சிறப்பாகச் செயல்படச் செய்ய ஏதுவாக இருத்தல்” என்பது இதன் இரண்டாவது கொள்கை.\n\nஉறுப்பினர்கள்.\n2013 ஆம் ஆண்டு வரையில், இந்த அமைப்பிற்கு 194 உறுப்பு நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாக உள்ளன. லீச்டென்ஸ்டெயின், குக் தீவுகள், நியுவே ஆகிய நாடுகள் இதன் உறுப்பினர்கள் இல்லை. புவேர்ட்டோ ரிக்கோ, டோக்கெலாவ் ஆகியன இதன் துணை உறுப்பினர்களாக உள்ளன. பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாக ஏற்கப்பட்டுள்ளன. \nஇதன் சட்டத்தின்படி, அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களும் இதன் உறுப்பினராகத் தகுதி உடையன. ஐநா சபையில் இல்லாத பிற நாடுகளும், ஐநா சபையின் வாக்கெடுப்பில் தேர்வானால் உறுப்பினராக சேர்க்கப்படுகின்றன.\nமேலும் பார்க்கவும்.\n- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n- பொது நலம்\n- அயனமண்டல நோய்\n\nவெளி இணைப்புகள்.\n- உலக சுகாதார நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1526"}, {"id": [758, 9], "question": "<Query> டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.", "document": "நடுவில் அமைந்துள்ள அரசு வளாகங்களைச் சுற்றிலும் முப்பது செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செக்டரிலும் அதற்கெனத் தனியான வணிக வளாகம், சமூக மையம், துவக்கப் பள்ளி, சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் குடியிருப்புகளை கொண்டுள்ளது. பல பூங்காக்கள், சோலைகள் மற்றும் மனமகிழ் மையங்கள் அமைக்க இடம் வரையறுக்கப்பட்டுள்ளது. நகரத்தை ஓர் பசுமைப் பூங்காவாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Gandhinagar Urban Development Authority\n- Gandhinagar District Megistrate\n- Gandhinagar Municipal Corporation\n\n\n\n\n", "document_id": "ta_ta_48617"}]
[{"id": [761, 0], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "ஆப்பிளே, இந்தியாவின் முதலாவது புவிநிலைச் சுற்றுப்பாதை மூவச்சு நிலையாக்க தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். 1981 ஆம் ஆண்டு சூலை 16 அன்று இச்செயற்கைக்கோள் \n102° கிழக்கு தீர்க்கரேகையில் நிலைநிறுத்தப்பட்டது. 672 கிலோ எடையுள்ளதாகத் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் செயற்கைக்கோள் பல்வேறு தகவல் தொடர்பு பரிசோதனைகளுக்கும் தேவைகளுக்கும் பயன்பட்டு 27 மாதங்கள் விண்ணில் வலம் வந்த இது 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 இல் செயலிழந்தது . தொலைகாட்சி ஒளிபரப்பு, வானொலி ஒலிபரப்பு ஆகிய சேவைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உருளை வடிவத்தில் 1.2 மீட்டர் விட்டமும் 1.2 மீட்டர் உயரமும் கொண்டதுதான் இந்த ஆப்பிள் செயற்கைக்கோள் ஆகும்,\nஇரண்டு 6/4 கிகா எர்ட்சு அலைவாங்கிச் செலுத்திகள், 0.9 விட்டமுள்ள பரவளைய வானலை வாங்கி இணைக்கப்பட்டு இவ்விண்கலம் தயாரிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89112"}, {"id": [761, 1], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "உருவாக்கம்.\nஇச்செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியது. இடஞ்சுட்டும் அமைப்பில் தன்னிறைவு அடையும் பொருட்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.\n\nஏவுதல்.\nஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து 15 அக்டோபர் 2014 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.\n\nஇதையும் பார்க்கவும்.\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி\n- ஐஆர்என்எஸ்எஸ் 1-டி\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப்\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி\n\n\n\n\n", "document_id": "ta_ta_66197"}, {"id": [761, 2], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "பயன்கள்.\nஇக்கோளின் மூலம் அனைத்து பருவ நிலைகளிலும், இரவு, பகல் அனைத்து நேரங்களிலும் புவியைக் கண்காணிக்க இயலும். இக்கோளில் உள்ள நுண்ணலை தொழில்நுட்பத்தால் மேகங்களை ஊடுருவவும், இரவில் படம் பிடிக்கவும் முடியும். இக்கோள் அனுப்பவிருக்கும் படங்களின் மூலம் இந்தியாவில் கோதுமை, அரிசி உற்பத்தி எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணிக்க முடியும். பேரிடர் பாதிப்புகளையும், மழை, வெள்ளப் பாதிப்புகளையும் கண்டறிந்து நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும். மண் பரிசோதனை, கனிமவளங்கள் போன்றவற்றை ஆராயலாம். பவளப்பாறைகளைக் கண்டறிய இக்கோள் உதவும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ந‌. வளர்மதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_44387"}, {"id": [761, 3], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "உருவாக்கம்.\nஇச்செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் 125 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாக்கியது. இசஞ்சுட்டும் அமைப்பில் தன்னிறைவு அடையும் பொருட்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.\n\nஏவுதல்.\nஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து 1 சூலை 2013 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இச்செயற்கைக்கோள் முதலில் 26 சூன் 2013 அன்று ஏவத் திட்டமிடப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாய் தாமதமாகியது.\nஇதையும் பார்க்கவும்.\n- இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள்\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப்\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி\n\n\n\n\n", "document_id": "ta_ta_66195"}, {"id": [761, 4], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "பயன்பாட்டு வகை.\n\"இந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்\" மூலம் உருவாக்கும் இடஞ்சுட்டி அமைப்பு, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் இரகசிய இராணுவப் பயன்பாடு என இருவகையில் பயன்பாட்டிற்கு வரும்.\n\nஉருவாக்கம்.\nஇத்திட்டத்திற்காக 28 மே 2013 அன்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய செயற்கைக்கோள் வழிநடத்து மையம் பெங்களூருவில் பயலாலு கிராமத்தில் இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதன்படி நாடெங்கும் 21 நிலையங்கள் அமைத்து தகவல்களை கண்காணிக்க வழி செய்யப்பட்டது. செயற்கைக்கோள், தரையில் உள்ள கட்டுப்பாட்டுக் கருவிகள் மேலும் பயன்பாட்டுக் கருவிகள் அனைத்தும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 1,420 கோடி ரூபாய்கள்.\n\nகாலக்கெடு.\nஏப்ரல் 2010 திட்ட அறிக்கையின்படி முதல் செயற்கைக்கோளை 2011 இறுதியில் செலுத்த ஆரம்பித்து ஒட்டுமொத்தத் திட்டமும் 2015 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் தாமதமடைந்து 2016 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nசெயற்க்கைகோள்கள் பட்டியல்.\nஇந்த செயற்கைக்கோள்கூட்டமைப்பு 7 செயற்பாட்டிலுள்ள செயற்க்கைகோள்களை கொண்டது. இதில் மூன்று செயற்கைக்கோள்கள் புவிநிலைச் சுற்றுப்பாதையிலும், மேலும் நான்கு செயற்கைக்கோள்கள் புவியிணக்கச் சுற்றுப்பாதையிலும் நிலைநிறுத்தப்படும். இந்த அமைப்பிலுள்ள செயற்கைக்கோள்கள் விவரம் பின்வருமாறு:\nஇத்திட்டத்தின்படி 7 செயற்கைகோள்கள் செயல்பாட்டிலிருக்கவேண்டும், இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏவின் அணுக்கடிகாரம் பழுதடைந்ததால் செயற்கைகோள் செயலிழந்தது, அதற்கு ஈடாக செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எச் செயற்கைக்கோள் ஏவுதலின் போது செயற்கைக்கோள் பிரிந்து நிலைநிறுத்துதல் செயல்படாமல் போனதால் தோல்வியடைந்தது. இதற்கு ஈடாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் 12ல் விண்ணில் ஏவப்பட்டது.\n\nஎதிர்கால திட்டங்கள்.\n12 வது FYP (2012-17) இல் தொழில்நுட்ப மற்றும் கொள்கை முயற்சிகளின் ஒரு பகுதியாக, உலகளாவிய இந்திய இடஞ்சுட்டி அமைப்பு (GINS) ஏற்படுத்துவதற்க்கான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு பூமியின் மேலே 24,000 கிமீ (14,913 மைல்) தொலைவினில் 24 செயற்கைக்கோள்களின் தொகுப்பினை கொண்டிருக்க வேண்டும். 2013 இன் படி, சர்வதேச விண்வெளி மையத்தில் ஜி.ஐ.என்.எஸ் அமைப்பிற்க்கான செயற்கைக்கோள்களின் அதிர்வெண் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிட்டிற்கு விண்ணப்பிக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_66215"}, {"id": [761, 5], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "இந்த செயற்கைக்கோள் மின்காந்த நிறமாலையில் உள்ள பூமியின் காண்பகுதியை கருப்பு வெள்ளை படமாக எடுக்கக் கூடிய சகலநிறமுணர் (சநிமு) படம்பிடி கருவியை ஏந்தி சென்றது. மேலும் அது 45 கோண அளவிற்கு நகரும் பாதைத்திருப்பங்களை அடிக்கடி மேற்கொள்ளும் வகையில் அமைந்ததாகும்.\n\nமேலும் பார்க்க.\n- கார்ட்டோசாட்-2\n\n\n\n\n", "document_id": "ta_ta_21961"}, {"id": [761, 6], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "இந்திய விண்வெளி திட்டமானது நாட்டினுடைய சமூக-பொருளாதார நன்மைக்காக விண்வெளி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை செய்வதற்கும், பயன்பாட்டிற்கும் உந்துதலாக நோக்கம் கொண்டதாகும், இது இரண்டு பிரதான செயற்கைக்கோள் அமைப்புகளை கொண்டது. ஒன்று இன்சாட் இது தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானிலை சேவைகள் ஆகியவற்றிற்கும் இந்திய தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள்கள் ஐ.ஆர்.எஸ் வளங்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.\n\nஐ.ஆர்.எஸ் மற்றும் இன்சாட் வகுப்பு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வைக்க இரண்டு வாகனங்களை, பி. எஸ். எல். வி மற்றும் ஜி. எஸ். எல். வி ஆகியவற்றை இது உருவாக்கியுள்ளது.\n\nமுகவர்கள் மற்றும் நிறுவனங்கள்.\n1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)\n2. விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனம் (VSSC), திருவனந்தபுரம்.\n3. திரவ உந்துவிசை அமைப்புகள் நிறுவனம் (LPSC), திருவனந்தபுரம்\n4. சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC-SHAR), ஸ்ரீஹரிகோட்டா.\n5. இஸ்ரோ செயற்கைக்கோள் நிலையம் (ISAC), பெங்களூர்.\n6. விண்வெளி பயன்பாடுகள் மையம் (SAC), அகமதாபாத்.\n7. தேசிய தொலை உணர்வு மையம், ஹைதராபாத்\n8. இஸ்ரோ நிலைம அமைப்புகள் பிரிவு , திருவனந்தபுரம்.\n9. வளர்ச்சி மற்றும் கல்வி கழகம் (DECU), அகமதாபாத்.\n10. முழுக்கட்டுப்பாடு வசதி மையம், ஹசன், கர்நாடகா\n11. மின்-ஒளியியல் அமைப்புகள்ஆய்வகம் (LEOS), பெங்களூர்.\n12. தொலைதூர உணர்தல் இந்திய நிறுவனம் (IIRS), டெஹ்ராடூன்.\n13. இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் (PRL), அகமதாபாத்.\n14. தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் (NARL), காடிங்கி.\n15. வட-கிழக்கு விண்வெளி பயன்பாடுகள் மையம் [3] (NE-SAC), உமியம்.\n16. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IIST), திருவனந்தபுரம்\n\nவரலாறு.\n1961 ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி ஆணையம் (DAE) ஆகியவற்றிற்கு விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பொறுப்பேற்ற டாக்டர் ஹோமி பாபாவின் தலைமையின் கீழ் இந்தியாவின் அரசாங்கம் பொறுப்பை ஒப்படைத்தது. 1962 ஆம் ஆண்டில், அணுசக்தித் துறை விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை உருவாக்கியது, டாக்டர் விக்ரம் சாராபாய் தலைவரான பிறகு அவர் ஒரு தேசிய விண்வெளித் திட்டத்தை ஏற்பாடு செய்தார். 1969 ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் அகாடமி இன் கீழ் ஒரு ஆலோசனைக் குழுவாக மறுசீரமைக்கப்பட்டது மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நிறுவப்பட்டது.\nஇந்திய அரசு விண்வெளி கமிஷனை உருவாக்கியது மற்றும் 1972 ஆம் ஆண்டில் விண்வெளித் துறையை நிறுவியது . 19721 சூன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை விண்வெளித்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது.\n\nகிரண் குமார் தற்போதைய விண்வெளி ஆணையத்தின், தலைவர், விண்வெளித் துறை செயலாளர் ஆவார்.\nதிருமதி வண்டிதா ஷர்மா இதன் கூடுதல் செயலாளர் ஆவார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_109745"}, {"id": [761, 7], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "இதையும் பார்க்கவும்.\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ\n- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி\n\n\n\n\n", "document_id": "ta_ta_66199"}, {"id": [761, 8], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "ஸ்ரீஹரிக்கோட்டா, பழவேற்காடு ஏரியை வங்காள விரிகுடாவிலிருந்து பிரிக்கிறது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சார்ந்த புலிக்காடு நகரம் இத்தீவிலுள்ளது. அருகிலுள்ள நகரான சூலூர் பேட்டை 20 கிமீ தொலைவிலுள்ளது. இங்கு தொடர் வண்டி நிலையம் உள்ளது. சூலூர் பேட்டை சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை 5 ஆல் இணைக்கப்பட்டுள்ளது.\n\nவெளியிணைப்பு.\n- சிறீ ஹரிக்கோட்டாவைப் பற்றிய காணொளிகள் மற்றும் படிமங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15031"}, {"id": [761, 9], "question": "இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி <Query> ஏவுகலமாகும்.", "document": "மேலும் பார்க்க.\n- இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Official Website\n\n\n\n\n", "document_id": "ta_ta_90323"}]
[{"id": [762, 0], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "அரராத் மலை ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது லாவா பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது \"சிஸ்\" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது.\n\nஆதியாகமம் நூல் நோவாவின் பேழை அரராத் மலைகளில் தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.\n\nவெளியிணைப்புகள்.\n- நோவாவின் பேழை\n- நோவவின் பேழை-செயற்கை கோள் படங்கள்\n- அரராத் மலைகள் படத்திகுப்பு\n- நாசா புவி ஆய்வு பக்கம்\n- எரிமலைகள்- அரராத் மலை.\n- நோவாவின் மலை அர்ராத்- விவிலிய குறிப்புகள்\n- அரராத் மலை கூகுள் வரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3182"}, {"id": [762, 1], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- USGS - Mons Huygens\n- Annotated map (source)\n\nஇவற்றையும் காண்க.\n- சூரியக் குடும்பத்தில் உள்ள உயரமான மலைகளின் பட்டியல்\n- சோதிடவியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69586"}, {"id": [762, 2], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "இந்த மலையிலிருந்து 76 மைல் கிழக்கில் சாப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் வட அமெரிக்காவிலேயே மிக கீழான நிலையில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13679"}, {"id": [762, 3], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "இம்மலையின் உச்சியும் அதன் சூழவுள்ள பகுதிகளும் குளிர்காலங்களில் (பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் வரை) பனியால் மூடப்பட்டிருக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- கொஸ்கியஸ்கோ மலை இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14889"}, {"id": [762, 4], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "இருப்பினும் இந்த விக்டோரியா சிகரத்தில் வானொலி அலைக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனைச் சூழ வசதிமிக்கவர்களின் அழகிய வசிப்பிடங்களைக் கொண்டுள்ளன. இம்மலைப் பகுதியில் உள்ள வீடுகளும் அதிக விலையானவைகள் ஆகும். அத்துடன் ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களில் முதன்மையானதும் ஆகும். இந்த விக்டோரியா சிகரத்தில் இருந்து பார்த்தால், ஹொங்கொங் மையம், வஞ்சாய், மற்றும் கவுலூன் பக்கம் உள்ள கட்டடங்கள் அனைத்தையும் காணக்கூடியதாக இருக்கும். குறிப்பாக ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகள் போகும் முதன்மையான இடங்களில் இந்த விக்டோரியா சிகரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிகரக் கோபுரமும் ஒன்றாகும்.\n\nவரலாறு.\n19ம் நூற்றாண்டுகளில் இந்த விக்டோரியா சிகரம் ஐரோப்பியர்களின் ஆதிக்கப் பகுதியாகவே இருந்தது. வீடுகளும் ஐரோப்பியர்களின் வீடுகளாகவே இருந்தன. தற்போதும் அதிகமான வீடுகள் ஐரோப்பியர்களுடையதாகவே உள்ளன. ஐரோப்பியர்கள் இந்த மலையை விரும்பி தமது வசிப்பிடங்களை அமைத்தமைக்கான முக்கியக் காரணம், இந்த மலையையின் இயற்கை அமைவு, இயற்கையுடன் கூடிய சிறப்பான காலநிலை மற்றும் இம்மலையில் இருந்து பார்த்தால் ஹொங்கொங்கின் பிரதான நகரங்கள் எல்லாம் காணக்கூடியதாக இருக்கும் காட்சி போன்றவைகளாகும். பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஹொங்கொங்கில் இருந்த ஆளுநர்கள் ஆறு பேரின் வசிப்பிடங்கள் இந்த விக்டோரியா மலையிலேயே இருந்தன.\n\nஅத்துடன் இந்த விக்டோரியா மலை போக்குவரத்திற்கான சிகரம் டிராம் வண்டி சேவைத் தொடங்கியப் பின், இம்மலை பகுதியில் உள்ள வசிப்பிடங்களின் பெறுமதி மேலும் உயர்ந்தன.\n\nவெளியிணைப்புகள்.\n- Official site of the Peak Tramways and Tower\n- The Peak to undergo facelift (Chinese)\n- Peak Lookout Restaurant\n- More photos of Victoria Peak\n- Photos of Victoria Peak at official Hong Kong tourism website\n- The Peak and the Hikers' Trail\n\n\n\n\n", "document_id": "ta_ta_26093"}, {"id": [762, 5], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Heard Island and McDonald Islands official website\n- CIA World Factbook entry\n- MODIS satellite image, taken செப்டம்பர் 30, 2004 and showing a Theodore von Kármán|von Kármán Von Kármán vortex street in the clouds, caused by Mawson Peak's effect on the wind\n- Heard Island and McDonald Islands Marine Reserve page on Department of the Environment and Heritage website\n- World Heritage Site entry\n- Fan's page with further historical and geographic information and a map\n\n\n\n\n", "document_id": "ta_ta_12682"}, {"id": [762, 6], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "2015 ஆம் ஆண்டில் டோன் விண்கலம் சியரீசை நெருங்கி எடுத்த புகைப்படங்களில் இருந்து இந்த பிரமிடு வடிவ மலை கண்டறியப்பட்டது. இம்மலை 6 கிலோ மீட்டர் உயரமும் (20000 அடிகள் அல்லது 4 மைல்) 15 கிலோ மீட்டர் அடிப்பகுதியும் கொண்ட மலையாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் காண்க.\n- சியரீசின் மீதுள்ள புவியியல் தோற்றங்களின் பட்டியல்\n- சூரியக் குடும்பத்தில் உள்ள உயரமான மலைகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- New View Of Ceres Conical Mountain A Puzzler, Bog King\n\n\n\n\n", "document_id": "ta_ta_69512"}, {"id": [762, 7], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- உலகின் மிகவும் உயர்ந்த மலைகள்\n- எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்\n- மலைத்தொடர்\n\nவெளியிணைப்புக்கள்.\n- பிராட்பீக்.ஆர்க் இணையதளத்தில் உள்ள ஆசுத்திரியக் குழுவினரின் 1957 ஆம் ஆண்டு காராக்கோர மலையேற்றம் குறித்த பகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_16790"}, {"id": [762, 8], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "பிஜி பெட்ரெல் என்ற கடற்பறவையின் வளர்ச்சியுறா மாதிரி ஒன்றை முதன் முதலாக பிரித்தானிய இயற்கை ஆர்வலர் ஜோன் மக்கில்விரே என்பவர் பிஜி தீவுகளில் ஒன்றான காவு தீவில் 'எச்.எம்.எசு எரால்ட்' என்ற கப்பலில் செல்லும்பொழுது கண்டெடுத்து அதனை லண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இப்பறவையினம் பின்னர் 1983 ஆம் ஆண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏழு முறை இவை கடல் வெளியில் பறக்கக் காணப்பட்டன. ஏப்ரல் 1984 இல் முழு வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள பறவையைக் கைப்பற்றிப் படம் பிடித்தனர். கடைசியாக 2009 செப்டம்பரில் பிஜி தீவுகளில் ஒன்றான குவா தீவின் தெற்கே 25 கடல்மைல் தொலைவில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 8 பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டு 11 நாட்களாக அவற்றைப் படம் பிடித்தனர்.\n\nஇப்பறவை 30 செமீ உயரமான கரும்பழுப்பு நிறமானவை. இவற்றுக்குக் கரும் கண்களும், வெளிறிய நீல நிற அலகுகளும் உண்டு.\n\nஇப்பறவையினம் அரிதாகக் காணப்படும் செய்தி, காவு தீவுகளின் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அத்துடன் இதன் படம் பிஜியின் வங்கி நாணயத்திலும் பதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2007 இல் காயமடைந்து பின்னர் இறந்த பிஜி பெட்ரெலின் தோல் ஆய்வுக்காக வழங்கப்பட்டது. இப்பறவையினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தினால் 192 அழிதருவாயில் உள்ள, அல்லது மிக அரிதான இனங்களில் ஒன்றாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.\n\nமே 2009 இல், இப்பறவையின் முதலாவது கடலில் பறக்கும் படம் காவு தீவு அருகே பிடிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Database entry includes justification for why this species is critically endangered\n- BirdLife International Species Factsheet\n- Fiji Millennium Stamps produced by Fiji Post\n- Nature Fiji News on the Fiji Petral skin\n\n\n\n\n", "document_id": "ta_ta_18096"}, {"id": [762, 9], "question": "எரிமலைக் கூம்பான <Query> (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- உலகின் மிகவும் உயர்ந்த மலைகள்\n- மலைத்தொடர்\n\nவெளியிணைப்புக்கள்.\n- பீக்வேரில் கசெர்பிரம் 1\n\n\n\n\n", "document_id": "ta_ta_16789"}]
[{"id": [764, 0], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "மொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளின் அடிப்படை நம்பிக்கை முதலாக ஒத்த கருத்து கொண்டதாக இல்லை. பல வேறுபாடான சமயக் கொள்கைகள் மொர்மனியத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனைவிகளை மணப்பது, சமய குற்றம் இழைத்தோரைக் கொல்வது, கருப்பினத்தவரைப் பற்றிய கொள்கைகள் போன்றவை இவற்றுள் அடங்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12759"}, {"id": [764, 1], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "மோர்மொன் நூல்.\nயோசஃப் இசுமித்தின் கூற்றுப்படி, அவர் 17 அகவையினராக இருக்கும் போது தான் மொரோனி எனப்படும் தேவதூதரை சந்தித்தார்.. மொரோனி இசுமித்திடம் தங்கத்தகடுகளில் எழுதப்பட்டுள்ள மிகவும் பழைமையான நூல் ஒன்றினைப் பற்றியும் அது ஓர் குன்றில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சில ஆண்டுகள் கழித்து இந்த தகடுகளைத் தான் பெற்றதாகக் கூறி அதன் உள்ளடக்கத்தை ஆங்கிலத்தில் இன்று மோர்மொன் நூல் எனப்படும் புனித நூலாக மொழிபெயர்த்தார். மார்ட்டின் ஹாரிசு என்பவருக்கு தான் அவரது தொப்பியிலிருந்து படிக்கும் வாசகங்களை எழுதுமாறு பணித்தார். தங்கத் தகடுகளுடன் முக்காலமுணரும் கற்களை அவரது தொப்பியில் இட்டுள்ளதாகவும் அதன் மகிமையால் எழுத்துக்கள் தொப்பியில் தோன்றி ஆங்கிலமாக மாறும் எனவும் கூறினார். ஹாரிசு இந்தப் பக்கங்களை எடுத்துச் சென்று தனது மனைவிக்கு என்ன நடந்தது என்பதை எடுத்துரைத்தார். அவரது மனைவி நம்பாது அடுத்த நாளில் யோசப்பை சோதிக்குமாறு பணித்தார். ஹாரிசு அடுத்தநாள் சென்று தான் முந்தைய நாள் பக்கங்களை தொலைத்து விட்டதாகவும் வேண்டுமானால் திரும்பவும் நகலெடுக்க உதவுவதாகவும் கூறினார். யோசப்பு பொய் கூறுவதானால் இம்முறை நகலும் நேற்றைய படியும் வெவேறாக இருக்குமென்பது அவரது சோதனை. யோசப்பு தான் தனியாக வழிபட விரும்புவதாகக் கூறினார். பின்னர் ஹாரிசிடம் யோசப் கடவுள் மிகவும் கோபப்பட்டதாகவும் இனி தங்கத்தகடுகளிலிருந்து மொழிபெயர்க்க உதவ மாட்டேன் என்றதாகவும் கூறினார். ஆனால் வேறு தகடுகளைத் தருவதாகவும் அதனை யோசப் மட்டுமே காண முடியும் என்றும் கூறியதாகவும் அதன் உள்ளடக்கமும் அதே கதையைக் கொண்டிருக்கும்;ஆனால் வேறு மொழிநடையில் இருக்கும் என்றார். இதையொட்டியே மோர்மொன் நூல் எழுதப்பட்டது.\n\nமேசேவும் ஆபிரகாமும்.\nஜூன் 1830இல் இசுமித்து தான் மோசேவை ஒரு காட்சியில் கண்டதாகவும் அதில் உலக முடிவைப்பற்றியும் மனிதப்படைப்பைப்பற்றியும், கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தும் விளக்கம் பெற்றதாகவும் கூறினார். இக்காட்சியின் அடிப்படையில் இசுமித்து விவிலியத்தை மொழிபெயர்க்க தொடங்கினார். இம்மொழிபெயர்ப்பினை 1833இல் நிறைவு செய்ததாக இவர் அறிவித்தாலும், இவரின் இறப்பு வரை இது அச்சிடப்படவில்லை. இசுமித்து செய்த பல மாற்றங்கள் விவிலிய மூல நூலுக்கு ஒத்திருக்கவில்லை. இவர் விவிலியம் காலப்போக்கில் மனிதர்களால் மாற்றப்பட்டுவிட்டதாகவும், அதனால் அதன் உணமைத்தன்மை கெட்டு விட்டதாகவும், இவரின் மொழிபெயர்ப்பே கடவுளால் தூண்டப்பட்டதாகவும் கூறியுள்ளார். இவர் செய்த பல மாற்றங்கள் முரண்பாடுகளை சரி செய்யவோ அல்லது சிறிய விளக்கங்கள் தருவதாகவோ இருந்தாலும், பிற மாற்றங்கள் \"இழந்த\" பகுதிகள் என மூல நூலில் இல்லாத பெரிய உரைகளையும் விவிலியத்தில் சேர்த்திருத்தது. எடுத்துக்காட்டாக தொடக்க நூலின் படைப்பு விவரிப்பு இவரின் மொழிபெயர்ப்பின் மூன்று மடங்கு பெரிதாயிருந்தது. இதுவே பிற்காலத்தில் \"மோசேயின் புத்தகம்\" என அழைக்கப்படது விவிலியத்தில் சில வரிகளே உள்ள நோவாவின் மூதாதையரான ஏனோக்கின் கதை இவரின் மொழிபெயர்ப்பில் பல பக்கங்களுக்கு உள்ளது. இவரின் மொழிபெயர்ப்பு பழைய ஏற்பாட்டை கிறித்தியலுக்கு உட்படுத்தும் முயற்சியாக அமைந்திருந்தது.\n\n1835ஆம் ஆண்டு இவர் ஒரு வழிப்போக்கரிடமிருந்து தனது திருச்சபையினர் சிலரை சில சுவடிகளை வாங்கச்செய்தார். அடுத்த பல ஆண்டுகளாக, ஸ்மித், இந்த சுருள்களில் கூறப்பட்டுள்ளவைகளாக தான் எண்ணியதை மொழிபெயர்த்து 1842இல் \"ஆபிரகாமின் புத்தகம்\" என்னும் பெயரில் வெளியிட்டார். இப்புத்தகம் ஆபிரகாம் நிறுவிய நாட்டினைப்பற்றியும் வானியல், அண்டவியல், வம்ச பட்டியல் மற்றும் குருத்துவம் பற்றியும் உலகப்படைப்பின் மற்றுமொரு வகையான விவரிப்பையும் கொண்டுள்ளது.\n\nமோர்மொன் திருச்சபை.\nஏப்ரல் 6, 1830 அன்று அவர் பின்னாள் புனிதர்களின் இயேசு கிறித்துவின் திருச்சபையை நிறுவினார். இது பரவலாக மோர்மொன் திருச்சபை எனப்படுகிறது. யோசப் கடவுள் தன்னிடம் ஓர் இறைவாக்கினராக இருந்து தன்னிடம் கற்றவைகளை மக்களிடம் பரப்புமாறு கூறியதாக்க் கூறினார். பல மில்லியன் மக்கள் அவரது திருச்சபையில் இணைந்தனர். இந்தத் திருச்சபை இன்றும் இயங்கி வருகிறது.\n\nயோசப் ஸ்மித் கூறிய கூற்றுக்களை சிலர் விரும்பவில்லை. மற்ற திருச்சபைகள் பகுதி உண்மையையே உரைப்பதாகக் கூறினார். மேலும் பல மனைவிகளை மணம் புரிவதை ஆதரித்தார். இதனால் இவர் மீது பலர் பகைமை பாராட்டினர்.\n\nஇறப்பு.\nசூன் 7, 1844இல் ஸ்மித்தின் செயல்களால் வெறுப்படைந்த இவரின் சமயத்தினர் சிலர் இல்லினாய் மாநிலத்தின் \"நாவூ\" என்னுமிடத்தில் \"நாவூ புறங்காட்டி\" என்ற செய்தித்தாளினை மொர்மனியத்தினை மறுசேரமைக்கும் கருத்துகளோடு வெளியிட்டனர். இந்த செய்தித்தாளில் ஸ்மித் தங்களது மனைவியரைக் கவர்ந்ததாக சிலர் கூறுகின்றனர் போன்ற பல விசமச் செய்திகளை பரப்பினர். இதனால் வெகுண்ட ஸ்மித் செய்தித்தாள் வெளியிட்ட அச்சு இயந்திரத்தை அழித்து அந்நகரத்திலும் இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்தார். இதனால் உள்நாட்டுப் போர் விளைவிக்க முயன்றதாக ஸ்மித் கைது செய்யப்பட்டார். இல்லினாயன் கார்த்தேஜ் சிறையில் அடைபட்டிருக்கும் தருவாயில் சூன் 27, 1844 அன்று சிறையினுள் புகுந்த சில இவரின் பகைவர்கள் இவரையும் இவரது தமையனார் ஐரும்மையும் சுட்டுக்கொன்றனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- Official LDS page about Joseph Smith\n- JosephSmithPapers.org—An LDS Church project compiling primary documents relating to Joseph Smith\n\n\n\n\n", "document_id": "ta_ta_49533"}, {"id": [764, 2], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "மோர்மொன் என்பவரால் பதியப்பட்ட நெபைட்டுக்கள், இலாமனைட்டுக்கள் என்ற இரு மக்கள் குழுக்களைப் பற்றிய கதையின் சுருக்கமே மோர்மொன் நூலில் இடம் பெற்றுள்ளது. இவர்களது மூதாதையர்கள் தங்கள் தந்தை \"லெகி\"யுடன் இயேசு கிறித்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே யெரூசலத்தை விட்டு நீங்கியதாகவும் மாபெரும் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தில் குடியேறியதாகவும் குறிப்பிடுகிறது. இந்தக் குடும்பங்களின் வாழ்க்கை, நகரங்கள், போர்கள், அரசு அமைப்புக்கள், ஆன்மிக புரிதல்கள் மற்றும் சமய நம்பிக்கைகளை இந்நூல் விவரிக்கிறது. இதன் முதன்மை குறிக்கோளாக இயேசு கிறித்து குறித்தான கற்கையைப் பரப்புவதாகும். இந்த மக்களிடையே இயசு கிறித்து வருகை புரிந்து அதிசயங்கள் நிகழ்த்தி சரியான வாழும் முறையை வழிகாட்டியதே இந்த நூலின் மையக் கருத்தாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Project Gutenberg has the full text of the Book of Mormon in various formats (LDS chapters and numbering)\n- RLDS 1908 Book of Mormon (RLDS chapters and numbering)\n- Book of Mormon at Scriptures.lds.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_49532"}, {"id": [764, 3], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஹரிலால் இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் தொழிலுக்குக் கல்வி பெற விரும்பியதை, மகாத்மா காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஹரிலால் குடும்ப உறவுகளை 1911இல் துறந்தார். இஸ்லாம் சமயத்திற்கு மாறித் தன் பெயரை அப்துல்லா காந்தி என்று வைத்துக் கொண்டார். பலரின் வற்புறுத்தலால் மீண்டும் தாய் சமயமான இந்து சமயத்திற்கே திரும்பி விட்டார். \n\nஹரிலால் \"குலாப்\" என்பரை மணந்து ஐந்து குழந்தைகளுக்கு தந்தையானர். ஹரிலாலின் மூத்த மகளான ரமிபென்னின் மகளான \"நீலம் பரிக்\" என்பவர் ஹரிலால் குறித்தான \"காந்திஜி இழந்த இறுதி அணிகலன்:ஹரிலால் காந்தி\" என்ற தலைப்பில் வரலாற்று நூலை எழுதியுள்ளார். ஹரிலாலின் வாழ்க்கை குறித்து \"பகுபாய் தலால்\" என்பவரும் ஒரு நூலை எழுதியுள்ளார்.\n\nகாந்திஜியின் இறுதிச்சடங்கின் போது காணப்பட்ட ஹரிலால், பின்னர் கல்லீரல் நோய் காரணமாக 18 சூன் 1948 அன்று மும்பை நகராட்சி மருத்துவமனையில் மரணமடைந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Harilal Mohandas Gandhi\n\nமேலும் படிக்க.\n- \"\" by Chandulal Bhagubhai Dalal\n- \"Gandhiji's Lost Jewel: Harilal Gandhi\" by Nilam Parikh, grand daughter of Harilal Gandhi\n- \"Mahatma Vs Gandhi\" by Dinkar Joshi\n\n\n\n\n", "document_id": "ta_ta_68374"}, {"id": [764, 4], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "நூலின் இயல்பு.\nகிறித்தவ சமயப் பின்னணி இருந்தாலும், சமயத்திற்கு அப்பாற்பட்டு வாழ்வியல் சார்ந்த இலக்கியமாகப் புதுவாழ்வு மலர்ந்துள்ளது. முகிலன், செல்வி, இன்பம் இம்மூவரிடையே நிகழும் வாழ்வியல் சிக்கலை மையமாகக் கொண்டு இக்காப்பியம் பாடப்பட்டுள்ளது.\n\nபல சந்தங்களில் பாடப்பட்டுள்ள இக்காப்பியம் சிலப்பதிகாரத்தின் கருப்பொருளை நவீன காலத்துக்கு ஏற்றாற்போல எடுத்துரைப்பதாக உள்ளது. \n\nமனிதன் தவறு செய்வது இயல்பு. ஆயினும் தவற்றினை உணர்ந்து தக்க நேரத்தில் திருந்திவிடின் உலகத் துன்பமெல்லாம் ஓய்ந்திடும் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் நூலை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.\n\nஆதாரம்.\nஇர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).\n\n\n\n\n", "document_id": "ta_ta_52968"}, {"id": [764, 5], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "- சுவாமிதோப்பு பதி\n- அம்பலப்பதி\n- முட்டப்பதி\n- பூப்பதி\n- தாமரைகுளம் பதி\n\nமேலும் அவதாரப்பதியும் வாகைப்பதியும் இரண்டாம் நிலை புனித தலங்களாக கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2268"}, {"id": [764, 6], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "நூலின் அமைப்பு.\nஇக்காப்பிய நூலில் மூன்று காண்டங்கள் உள்ளன. அவை உருக்காட்சிக் காண்டம், திருக்காட்சிக் காண்டம், அருட்காட்சிக் காண்டம் என்பன ஆகும். இவற்றுள் முதலாவதாகிய உருக்காட்சிக் காண்டம் பதினைந்து படலங்களைப் பெற்றுள்ளது. அடுத்துவருகின்ற திருக்காட்சிக் காண்டம் பதினேழு படலங்களில் அமைந்துள்ளது. அருட்காட்சிக் காண்டம் இருபத்தைந்து படலங்களைக் கொண்டுள்ளது.\n\nவிருத்தப் பாவால் அமைந்து இக்காவியத்தில் 4745 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.\n\nநூலின் மூலங்கள்.\nஇந்நூலுக்கு மூலங்களாக திருவிவிலியம் மற்றும் வேறுபல ஆங்கில நூல்கள் உள்ளன. உலகப் படைப்பு முதல் சூசையப்பர் மறைவுவரை உருக்காட்சிக் காண்டத்திலும், இயேசு சோதிக்கப்பட்டது முதல் சாவினின்று உயிர்பெற்றெழுந்தது வரையிலான நிகழ்வுகள் திருக்காட்சிக் காண்டத்திலும், உலகின் பல இடங்களில் அன்னை மரியா நல்கிய அருங்காட்சிகள் அருட்காட்சிக் காண்டத்திலும் விவரிக்கப்படுகின்றன.\n\nசிறப்புப் பண்பு.\nகாப்பியத்தலைவியாம் அன்னை மரியா, கடவுளின் மைந்தனை இவ்வுலகிற்கு ஈன்றளித்த கன்னித் தாய் என்பதாலும், பெண்களுள் பேறுபெற்றவர் என்பதாலும், அதற்கேற்ப கிறித்தவ சமயக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே நூலாசிரியர் காப்பியத்தை யாத்துள்ளார்.\n\nஆதாரம்.\nஇர. ஆரோக்கியசாமி, \"கிறித்தவ இலக்கிய வரலாறு\", கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).\n\n\n\n\n", "document_id": "ta_ta_53183"}, {"id": [764, 7], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "இந்த வார்த்தை முத்தமிட என்ற பொருளுடைய \"osculate\" என்னும் லத்தீன் வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டது, ஏனெனில் இரண்டு வளைவரைகள் எளிய தொடுவரை விட நெருக்கமான வழியில் ஒன்றுக்கொன்றுத் தொடர்புக்கொள்கின்றன. \n\nஉதாரணங்கள்.\nபல்வேறு வரிசைகளில் ஒட்டு வளைவரைக்கான உதாரணங்கள் பின்வருமாறு,\n\n- நேர்கோடுகளின் குடும்பத்திலிருந்து ஒட்டு வளைவரை என்பது, புள்ளி \"p\"-ல் வளைவரை \"C\"-ன் தொடுகோடு எனப்படும். தொடுகோடு அதன் முதல் வகையிடல் (சாய்வு)-ஐ வளைவரை \"C\" உடன் பகிர்ந்துக் கொள்கின்றது, எனவே அது வளைவரை \"C\" உடன் முதல் வரிசைத் தொடர்புக் கொண்டுள்ளது.\n- வட்டங்களின் குடும்பத்திலிருந்து ஒட்டு வளைவரை என்பது, புள்ளி \"p\"-ல் \"C\"-ன் ஒட்டு வட்டம் எனப்படும். ஒட்டு வட்டம் அதன் முதல் மற்றும் இரண்டாம் வகையிடல் (சாய்வு மற்றும் வளைவு)-களை \"C\" உடன் பகிர்ந்துக் கொள்கின்றது, எனவே அது வளைவரை \"C\" உடன் இரண்டாம் வரிசைத் தொடர்புக் கொண்டுள்ளது.\n- பரவளையங்களின் குடும்பத்திலிருந்து ஒட்டு வளைவரை என்பது, புள்ளி \"p\"-ல் \"C\"-ன் ஒட்டு பரவளையம் எனப்படும். ஒட்டு பரவளையம் அதன் முதல் மூன்று வகையிடல் (சாய்வு)-களை \"C\" உடன் பகிர்ந்துக் கொள்கின்றது, எனவே அது \"C\" உடன் மூன்றாம் வரிசைத் தொடர்புக் கொண்டுள்ளது.\n- கூம்புவளையங்களின் குடும்பத்திலிருந்து ஒட்டு வளைவரை என்பது, புள்ளி \"p\"-ல் \"C\"-ன் ஒட்டு கூம்பு வளையம் எனப்படும். ஒட்டு கூம்பு வளையம் அதன் முதல் நான்கு வகையிடல் (சாய்வு)-களை \"C\" உடன் பகிர்ந்துக் கொள்கின்றது, எனவே அது \"C\" உடன் நான்காம் வரிசைத் தொடர்புக் கொண்டுள்ளது.\n\nசான்றாதாரம்.\n 1. Rutter, J. W. (2000), Geometry of Curves, CRC Press, pp. 174–175, ISBN 9781584881667.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116451"}, {"id": [764, 8], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "உசாத் துணை.\nபெரியார் சிந்தனைகள் தொகுப்பு --வே.ஆனைமுத்து\n\nHindu Manners, customs & ceremonies--book by Abbe J. A. Dubois\n\n\n\n\n", "document_id": "ta_ta_63779"}, {"id": [764, 9], "question": "கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான <Query> மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.", "document": "நூற்பெயர் விளக்கம்.\n\"சுடர்மணி\" என்னும் தலைப்பு \"என்றும் சுடரும் மணி\" எனப் பொருள்தரும். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்களிலும் ஒளிவீசும் சுடராக இயேசு கிறித்து இருப்பதை \"சுடர்மணி\" எனும் சொல் உணர்த்துகிறது. \n\nஇந்நூலில் காப்பியக் கூறுகள் சிலவே உள்ளன என்பதால் வரலாறு கூறும் காப்பியம் என்னும் வகையதாகக் கருதப்படலாம். \n\nநூல் எழுதப்பெற்ற நோக்கம்.\nஆசிரியர் நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்: \"தேம்பாவணியும் இரட்சணிய யாத்திரிகமும் இயேசு பெருமானின் வரலாற்றைக் கூறுவனவாயினும் அவை அதனை முற்றக் கூறுவனவாயில்லை. இக்குறையை நீக்கி, இயேசுவின் வரலாற்றை முழுவதுமாகக் கூறும் செய்யுள் நூல் ஒன்றை இயற்றவேண்டும் என்ற எண்ணத்தால் இக்காப்பியம் பாடப்பட்டது.\" \n\nஇயேசு சபையைச் சார்ந்த அருள்திரு ஜே.எஃப். பெர்னாண்டோ என்பவர் எழுதியிருந்த \"சேசு கிறிஸ்து நாதரின் ஜீவிய சரித்திரம்\" என்னும் நூலை அடியொற்றி சுடர்மணி என்ற தலைப்பில் இயேசுவின் வாழ்க்கையைச் செய்யுளாக வடித்ததாக நூலாசிரியர் கூறுகிறார். \n\nநூலின் பிரிவுகள்.\nசுடர்மணி என்னும் காப்பியம் நான்கு காண்டங்களைக் கொண்டுள்ளது. அவை: பால காண்டம், உபதேச காண்டம், மீட்புக் காண்டம், உத்தான காண்டம் என்பவை. பால காண்டம் நான்கு படலங்களையும், உபதேச காண்டம் முப்பது படலங்களையும், மீட்புக் காண்டம் பத்து படலங்களையும், உத்தான காண்டம் மூன்று படலங்களையும் கொண்டுள்ளன.\n\nநூல் முழுவதும் 1200 பாடல்களை உள்ளடக்குகிறது.\n\nசில பாடல்கள்.\n- அவையடக்கம்\n\n\"வளர்மதி ஒளியில் மின்னும் மின்மினி போலும் வானில்\"\n\"விளங்கிடும் பரிதி முன்னே விளக்கொளி தருதல் போலும்\"\n\"குளமலர்க் கமலம் முன்னே கொட்டியும் மலர்தல் போலும்\"\n\"அளவிலான் வாழ்க்கை நூலை அடியனும் எழுத லுற்றேன்.\"\n\n- சிலுவைச் சுமையால் விழுந்த இயேசுவுக்கு இயற்கை ஆறுதல் அளித்தல்\n\n\"நின்ற மரங்கள் தம்கிளையால் நிகரே இல்லான் தாள்வணங்கி\"\"\n\"என்றும் அழியான் மிதியடியாய் இன்றே அழியும் தம்மலரை\"\n\"முன்னே தூவித் தரைதன்னை மென்மைப் படுத்த முன்வந்ததையே\"\n\"இன்றும் எண்ணி மரங்கள் எல்லாம் இலைப்பூ உதிர்க்கக் காண்கின்றோம்.\"\n\nஆதாரம்.\nஇர. ஆரோக்கியசாமி, \"கிறித்தவ இலக்கிய வரலாறு\", கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).\n\n\n\n\n", "document_id": "ta_ta_52954"}]
[{"id": [765, 0], "question": "<Query> என்பது சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் வழங்கப்பட்ட சங்ககால விருதுகளில் ஒன்றாகும்.", "document": "தொல்காப்பியம் இதனைச் சுட்டுகிறது. உயர்திணைச் சொல் எல்லா வழியும் இயல்பாகப் புணரும். அவற்றுள் ‘இ’ எழுத்தில் முடியும் சொல் வருமொழி ஒற்று மிக்கும் வரும். \n\nஇதற்கு உரையாசிரியர் இளம்பூரணர் எட்டிப்பூ, எட்டிப்புரவு என எடுத்துக்காட்டுத் தருகிறார். யாழிசையில் சிறந்து விளங்கும் பாணனுக்குப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப்பூ வழங்கப்பட்டது போல சுறந்த வணிகனுக்குப் பொன்னால் செய்த எட்டிப்பூ வழங்கி அரசன் சிறப்பித்தான் எனத் தெரிகிறது. \n- எட்டிப்பூ – எட்டி விருது பெற்றவனுக்கு வழங்கப்பட்ட பூ\n- எட்டிப்புறவு – எட்டி விருது பெற்றவனுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலம்\nகாவிதிப்பூ, காவிதிப்புறவு என்பன காவிதி விருது பெற்ற உழவனுக்கு வழங்கப்பட்டவை. இவற்றை இங்கு ஒப்புநோக்கிக் கொள்வது நன்று.\n\nதருமதத்தன் என்னும் வணிகன் எட்டி விருது பெற்றதை மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.\n\n- காண்க - பண்டைய தமிழர் விருதுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47674"}, {"id": [765, 1], "question": "<Query> என்பது சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் வழங்கப்பட்ட சங்ககால விருதுகளில் ஒன்றாகும்.", "document": "ஏ என்னும் சொல் அம்பைக் குறிக்கும். \nஏ+ஆதி=ஏனாதி. இதில் ‘ன்’ என்பது சாரியை. \nஆ+நிரை=ஆனிரை என வருவதை இதனோடு ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளலாம். \nஇவற்றைப்போலக் கா என்பது கான் என்றும், ஊ எனபது ஊன் என்றும், மா என்பது மான் என்றும், தே எனபது தேன் என்றும் வருவனவற்றையெல்லாம் இங்குப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.\n\nவில்லாண்மையில் சிறந்தவன் என்னும் பொருளில் இந்த ஏனாதி என்னும் பட்டம் சங்ககால மன்னர்களால் வழங்கப்பட்டது. ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆகியோர் ஏனாதி பட்டம் பெற்ற படைத்தலைவர்கள்\n\nகாவிதி என்பது சிறந்த உழவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். நாயகன் என்பது சிறந்த கடல்வணிகனுக்கு வழங்கப்பட்ட பட்டம். எட்டி என்பது சிறந்த உள்நாட்டு வணிகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். இது இக்காலத்தில் செட்டி என மருவியுள்ளது.\n\nஎட்டி < செட்டி என்பது போல ஏனாதி < சேனாதி, சேனாபதி என்னும் மரூஉ தோன்றியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38989"}, {"id": [765, 2], "question": "<Query> என்பது சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் வழங்கப்பட்ட சங்ககால விருதுகளில் ஒன்றாகும்.", "document": "சிறந்த திரைப்படத்திற்கான விருது 1979ஆம் ஆண்டில் மட்டும் வழங்கப்படவில்லை.\n\nதேசிய திரைப்பட விருதுகள் (தங்கத்தாமரை விருது) சிறந்த திரைப்படங்களுக்கான வெற்றியாளர்கள்:\n\nவெளியிணைப்புகள்.\n- தேசிய திரைப்பட விருதுகள்,இந்தியா IMDb யில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18077"}, {"id": [765, 3], "question": "<Query> என்பது சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் வழங்கப்பட்ட சங்ககால விருதுகளில் ஒன்றாகும்.", "document": "பட்டியல்.\nஇவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84473"}, {"id": [765, 4], "question": "<Query> என்பது சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் வழங்கப்பட்ட சங்ககால விருதுகளில் ஒன்றாகும்.", "document": "இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 218 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_24116"}, {"id": [765, 5], "question": "<Query> என்பது சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் வழங்கப்பட்ட சங்ககால விருதுகளில் ஒன்றாகும்.", "document": "பட்டியல்.\nஇவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84469"}, {"id": [765, 6], "question": "<Query> என்பது சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் வழங்கப்பட்ட சங்ககால விருதுகளில் ஒன்றாகும்.", "document": "பட்டியல்.\nஇவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_84468"}, {"id": [765, 7], "question": "<Query> என்பது சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் வழங்கப்பட்ட சங்ககால விருதுகளில் ஒன்றாகும்.", "document": "இவர் வேறு. நன்னாகனார் வேறு. \n- நன்மையை உணர்த்தும் நல் என்னும் அடைமொழி சேர்த்து வழங்கப்பட்ட பெயர் நன்னாகனார்.\n- நம் கிழமைப்பெயர் சேர்த்து உரிமையோடு வழங்கப்பட்ட பெயர் நந்நாகனார்.\n- இப்பாடலில் இசை காட்டுப் அடிகளில் சில\n\n\n\n\n", "document_id": "ta_ta_47698"}]
[{"id": [766, 0], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "கட்டுமானம்.\nகிடைப்பதற்கு அரிதான ஆயில் கோங்கு, இலுப்பை முதலான மரங்களில் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. தேவையைப் பொறுத்து கோட்டியாவின் கட்டுமானப்பணிகளை முடிக்க ஒருவருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். இதற்கான மரங்கள் மலேசியா மியான்மர் ஆகிய இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 400 டன் சரக்கைக் கையாளும் திறன் கொண்ட கோட்டியா உருவாக்க 350 டன் அளவிற்கு இலுப்பை மரங்களும், 3,000 சதுர அடி கோங்கு மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 20 அடி நீளமும் 50 அடி உயரமும் கொண்ட கோட்டியா செய்ய 50 இலட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும். பின்னர், கப்பலுக்குத் தேவையான இயந்திரப்பொறிகள், தொழில்நுட்பப் பொறிகள் ஆகியவை பொருத்தப்பட்டு நீரில் இறக்கப்பட்டு நீர்க்கசிவு உள்ளிட்ட பல்வேறு சோதனைக்குப் பிறகு துறைமுக அதிகாரிகளின் உரிமம் பெற்று இயக்கப்படுகின்றன. 400 டன் சரக்குக் கையாளும் திறன் கொண்ட கோட்டியாக்களை உருவாக்க 2 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.\n\nஆதாரம்.\n- தினமலர் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_46993"}, {"id": [766, 1], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "வெளி இணைப்புகள்.\n- குறவன் குறத்தி ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45001"}, {"id": [766, 2], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "வெளி இணைப்புகள்.\nஇணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_100630"}, {"id": [766, 3], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "கீழ்க்கண்ட இடங்களில் 16 சிப்காட் தொழிற் வளாகங்கள் உள்ளன\n\n1. பர்கூர்\n2. இருங்காட்டுக்கோட்டை\n3. புதுக்கோட்டை\n4. செய்யாறு\n5. மானாமதுரை\n6. இராணிப்பேட்டை\n7. கடலூர்\n8. நிலக்கோட்டை\n9. சிறுசேரி\n10. கங்கைகொண்டான்\n11. ஒரகடம்\n12. திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்)\n13. கும்மிடிப்பூண்டி\n14. பெருந்துறை\n15. தூத்துக்குடி\n16. ஓசூர்\n\n- தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் சிப்காட் தொழிற் வளாகங்கள் உருவாக்கப்பட உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- SIPCOT main page\n- List of SIPCOT industrial projects\n- Siruseri SIPCOT IT Park map\n- SIPCOT Cuddalore\n\n\n\n\n", "document_id": "ta_ta_45734"}, {"id": [766, 4], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "இந்த கப்பல் கட்டும் துறைமுகம் 1961 ல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது, மேலும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.\n\n2009ல், ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது கப்பல் துறை அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. அணு ஆற்றலுடன் கூடிய அரிகந்த் வகை நீர்மூழ்கிகளை உருவாக்குவதில் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் முக்கியப் பங்காற்றியது.\n\nகப்பல்கள்.\n2009ன் படி, இத்துறைமுகத்தில் 170 கப்பல்கள் வரை கட்டப்பட்டுள்ளது, மேலும் 2000 கப்பல்கள் வரை பழுது பார்க்கப்பட்டுள்ளது. இதில் பெரிய கப்பல்கள், கடலோர கண்காணிப்புக் கப்பல்கள், ஆய்வுக் கப்பல்கள், துளையிடும் கப்பல்கள், கடலோரத் தளங்கள் போன்றவை கட்டப்படுகின்றன.\n\nஇங்கு இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கு முக்கிய சீரமைப்புப் பணிகள் செய்யப்படுகின்றன, மேலும் அணு ஆற்றலுடன் கூடிய நீர்மூழ்கிக்கப்பலைக் கட்டுமளவுக்கு இந்தக் கப்பல் கட்டுமிடம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.\n\nநலிவு நிலை.\nஇந்திய அரசின் பொதுதுறை நிறுவனமான இது நலிவடைந்து வருவதால் மூடிவிட 2015ஆம் ஆண்டி அரசு முடிவெடுத்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44911"}, {"id": [766, 5], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "பார்க்கென்டைன் பாயமைப்பு.\nமுழுப் பாயமைப்புக் கொண்ட கப்பல்கள் எல்லாப் பாய்மரங்களிலும் குறுக்குப் பாயமைப்பையும், \"பார்க்\" கப்பல் முன் மற்றும் முதன்மைப் பாய்மரங்களில் குறுக்குப் பாயமைப்பையும் கொண்டிருக்க பாக்கென்டைனில் முன் பாய்மரம் மட்டுமே குறுக்குப் பாயமைப்பைக் கொண்டுள்ளது. சிறிய பணிக்குழுவுடன் இயங்கக்கூடிய தன்மை, பெருமளவு சரக்குகளைக் கொண்டுசெல்லும்போது காற்றின் திசைக்கு நெருக்கமாகச் செல்லக்கூடிய வல்லமை என்பன 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இக்கப்பலைப் பிரபலமாக்கின. \n\nஇன்று, பார்க்கென்டைன்கள் நவீன \"டோல்\" கப்பல்கள் தொடர்பிலும், பாய்க்கப்பல் பயிற்சி தொடர்பிலும் பெயர் பெற்றுள்ளது. இவற்றின் முன்-பின் பாயமைப்பை இலகுவாகவும் செயற்றிறனுடனும் இயக்க முடியும் அதேவேளை, குறுக்குப் பாயமைப்புக்கொண்ட ஒற்றைப் பாய்மரம், தொலை தூரப் பயணத்துக்கான வேகத்தையும், துறைமுகங்களில் நல்ல தோற்றத்தையும் வழங்குகின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாய்க்கப்பல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_81992"}, {"id": [766, 6], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "புத்த விகாரைகள்.\n1. பூம்புகார்\n2. சூடாமணி விஹாரம், நாகப்பட்டினம் மாவட்டம்\n\nபுத்தர் கோயில்கள்.\n1. அரியாங்குப்பம், புதுச்சேரி-கடலூர் சாலை\n2. தியாகனூர், (கோயில்) சேலம் மாவட்டம்\n3. தியாகனூர், (தியான மண்டபம்) சேலம் மாவட்டம்\n4. திருச்சி\n5. திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்\n6. திருவிளந்துறை, தஞ்சாவூர் மாவட்டம்\n7. பள்ளூர், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்\n8. பெருஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்\n9. புத்தமங்கலம், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்\n10. வியாசர்பாடி சென்னை\n\nபிற கோயில்களில்/கோயில்கள் அருகில் புத்தர் சிலைகள்.\n- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்\nஇக்கோயிலில் மதிற்சுவரில் புத்தர் பரிநிர்வாண கோலத்தில் உள்ள சிலை இருந்ததாக மயிலை சீனி.வேங்கடசாமி கூறியுள்ளார். தற்போது அச்சிலை அங்கு காணப்படவில்லை. தமிழகத்தில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. \n- கோபிநாதப்பெருமாள் கோயில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்\n- திருநாகேஸ்வரம் செண்பகராண்யேஸ்வரர் கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்\n- திருநாட்டியத்தான்குடி, திருவாரூர் மாவட்டம்\n- திருவதிகை, கடலூர் மாவட்டம்\n- திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்\n- நிலவளமுடைய அய்யனார் கோயில், கரூர், புதுக்கோட்டை மாவட்டம்\n- பேட்டவாய்த்தலை, திருச்சி மாவட்டம்\n- மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்\n- முத்துமாரியம்மன் கோயில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்\n- முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பௌத்தம்\n- புத்த விகாரம்\n- நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61231"}, {"id": [766, 7], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "இதன் தலைமையகம் தற்போது கேரளாவில் உள்ள கொச்சி நகரத்தில் இயங்கிவருகிறது. இது 1971 ஆம் ஆண்டு தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்திலிருந்து மாற்றப்பட்டதாகும். இது கடல் மீன் வள ஆய்வில் தனக்கென பல வளர்ச்சிகளை உலகளவில் எட்டியுள்ளது.\n\nகொள்கைகள்.\nஇந்நிறுவனம் தனக்கென தலையாயக் கொள்கைகளை இந்திய வேளாணமை ஆய்வுக் கழகத்தின் ஒப்புதலின் படி செயற்படுத்தி வருகிறது.\n- பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியில் (Exclusive Economic Zone - EEZ) கடல் மீன் வளத்தை சுரண்டுதல் மற்றும் மிதமிஞ்சியிருத்தலைக் கண்காணித்தல்.\n- சூற்றுச்சூழல் மாறுபாடுகள் குறித்து மீன் வளத்தில் ஏற்படும் மாறுபாடுகளை உணர்தல்.\n- துடுப்புமீன் (Finfish), ஓடுமீன் (Shellfish) மற்றும் இதை தவிர்த்த திறந்த கடல்வெளி வளர்ப்புயிர்களை பிடிப்பதற்கு மற்றும் பெருக்குவதற்கு ஏதுவாக தொழில்முறைகளை உருவாக்கல்.\n- கடல் மீன் வளத்தை திட்டமிட்டத் தரவுத்தளத்துடன் தகவர்களஞ்சியமாகச் செயற்பட.\n- தொழில்முறையைக் வணிகரீதியாக இடைமாற்ற, முதுநிலை மற்றும் சிறப்பு பயிற்சிகள், கற்பித்தல் மற்றும் நீட்டிக்கப்பட்ட கல்வித்திட்டத்தை நடத்த.\n- இக்கடல்மீன்கள் குறித்த விழிப்புணர்ச்சியும் படிப்பினையும் கொடுக்க, என்பன.\n\nஆய்வு நிலையங்கள்.\nஇந்நிறுவனம் தனக்கென வெவ்வேறு பகுப்புகளை ஏற்படுத்தி வெவ்வேறு இடங்களில் செயற்படுத்தி வருகிறது. அவை நான்கு பகுப்புகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை மேற்மொள்ளும் பணிகள் குறித்து அதன் செயற்பாடு விரிவாக்கம், அதன் ஆளுமை ஆகியவற்றைக் கொண்டு வட்டார மையம், ஆய்வு மையம், களப்பணிமையம், படிப்பினை மையம் என வகுத்து நடத்தி வருகிறது.\n\nவட்டார மையம்.\nஇந்நிறுவனம் தனக்கென மூன்று வட்டார மையங்களை நடத்தி வருகிறது. அவை மண்டபம் - தமிழ் நாடு, விசாகப்பட்டினம் - ஆந்திர மாநிலம், வெராவல் - குசராத் மாநிலம் ஆகிய இடங்களில் இயங்குகின்றன. இந்நிறுவனங்கள் ஆய்வு, வளர்ச்சி மற்றும் செயலாக்கம் ஆகியவற்றை முறையே செயற்படுத்தி வருகிறது.\n\nஆய்வு மையம்.\nமேற்குக்கடல் மற்றும் கிழக்குக்கடல் ஆகியவற்றில் மீன் வளம் குறித்து கண்காணிக்க ஏழாய்வு மையங்களை நாடு முழுவதும் மங்களூர், கோழிக்கோடு, மும்பை, விழிஞ்சம், கார்வார், தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகியவற்றில் செயல்படுத்திவருகிறது.\n\nகளப்பணிமையம்.\nநாடு முழுவது 14 களப்பணி மையங்கள் உள்ளன. அவை கன்னியாக்குமரி, ஓங்கோல், அலிபாக், பட்டுக்கோட்டை, கொடாய், சிரிக்காகுளம், கோவா, நர்சாபூர், நாகப்பட்டினம், சாம்நகர், பாட்கல், பூரி, கொல்லம், ரத்னகிரி, கடலூர் ஆகியன.\n\nபடிப்பினை மையம்.\nகிரிசி விக்யான் கேந்தரா என்றப் பெயரில் ஞாரக்கல், கொச்சின் என்னும் இடத்தில் நடத்தி வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41213"}, {"id": [766, 8], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "இந்தக் கப்பல்கள் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நிலைகொண்டுள்ளன.\n\nஇவ்வகை கப்பல்கள் இரண்டு நடுத்தர வகை உலங்கு வானூர்திகளை செயல்படுத்தக் கூடியவை, இந்த உலங்கு வானூர்திகள் சிறிய சிறப்பு படைப்பிரிவு (marine commandos) குழுக்களை கொண்டு செல்லவே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கப்பலில் உள்ள சரக்குகள் மற்றும் படைகளை வெளியேற்ற இதில் உள்ள வில்-கதவு (bow-door') (முன் பகுதியில் உள்ளது) மூலம் கடற்கரையில் நிலை நிறுத்தப்பட வேண்டும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_44963"}, {"id": [766, 9], "question": "தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே <Query> என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.", "document": "சிறிய நீர்த்தேக்கங்களையும் இந்தத் தடுப்பணைகள் உருவாக்குகின்றன. இத்தகைய தடுப்பணைகள் பத்து ஏக்கர் அளவில் நீர்ப்பாசன வசதி தரும் சிறிய ஓடைகளின் குறுக்கேயே கட்டப்படுகின்றன.\n\nதமிழ்நாடு.\nமேற்குத் தொடர்ச்சி மலையில் தடுப்பணைகள்.\nமேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கோம்பையில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Guidelines for Construction of Check Dams\n\n\n\n\n", "document_id": "ta_ta_32921"}]
[{"id": [767, 0], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "தமிழ் இலக்கியத்தில்.\nதமிழிலக்கியத்தில் பல இடங்களில் மணம் கமழும் கவரி அல்லது கத்தூரியைப் பற்றி கூறப்படுகின்றது. இரண்டு எடுத்துக்காட்டுகள்:\n\n[1] சூளாமணியில் (பாடல் 954) கவரிகள் குறிப்பிடப்பெறுகின்றன:\n\"கணங்கெழு கவரிகள் கலந்து காழகி\"\n\"லணங்கிவர் நாவிகா லளைந்து நாறலால்\"\n\"இணங்கிய கடற்படைப் பரவை யிவ்வழி\"\n\"மணங்கம ழிமகிரி வருவ தொக்குமே.\"\nஇப்பாடலில் மணங்கமழ்தலையும், இமயமலையில் வாழ்வதையும் (\"\"மணங்கமழ் இமகிரி\"\") என்னும் செய்தியும், இது கூட்டமாக வாழ்வதையும் (\"\"கணகெழு\"\") குறிக்கின்றது.\n\n[2] திருமந்திரத்தில் (பாடல் 30)\n\"சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்\"\n\"வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி\"\n\nஉடலமைப்பு.\nகஸ்தூரி மான் உருவில் சிறியது. இதன் பின்னங்கால்கள் முன்னங்கால்களைவிட நீண்டவை. இவை ஏறத்தாழ 80 முதல் 100 செ.மீ நீளமும், 50-70 செ.மீ உயரமும் (தோளருகே) , ஏறத்தாழ 7-17 கி.கி எடையும் கொண்டதாக இருக்கும். இதன் பற்கள் அமைப்பைக் கீழ்க்காணுமாறு குறிப்பர்:\n. இதன் தலை சிறியதாகவும் உடல் பகுதி பெரியதாகவும் ஏறத்தாழ முயலைப் போன்றிருக்கும். இதன் தலை வலிமை குறைந்தது. இதன் வாய் மற்ற மான்களிடமிருந்து வேறுபட்டது. இதன் உடல் முழுதும் நீண்டமயிர்கள் அடர்த்தியாகக் காணப்படும். காது பழுப்பு நிறத்துடன் நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். இந்த மான் நீண்ட ஓய்வுக்குப் பின்பு தன் உடலைக் குலுக்கும். அப்போது அதன் உடலிலிருந்து மயிர் உதிரும்.\n\nபொதுவாக மானினங்களில் காணப்படும் கொம்புகள் கஸ்தூரி மானின் தலையில் வளர்வதில்லை. ஆனால் மற்ற வகை மான்களிடம் இல்லாத பித்தப் பையை இது பெற்றுள்ளது. கொம்பு இல்லாத கஸ்தூரி மான் தனது கூர்மையான கோரைப் பற்களைத் தற்காப்புக்காகப் பயன்படுத்துகிறது. இந்தப் பற்களே இதற்கு ஆயுதமாகப் பயன்படுகின்றது. கஸ்த்தூரி மான் மலைப் பாங்கான பகுதியில் வாழ்வதற்கேற்ப காலமைப்பைப் பெற்றுள்ளது. இதன் காலிலுள்ள குளம்புகள் வலிமையானதும் கூர்மையானதும் ஆகும். வழுக்குப் பாறைகள், பனி படர்ந்த பெருங்கற்கள் ஆகியவற்றின் மேல் ஏறுவதற்கு ஏற்றபடி இதன் கால்களில் குளம்புகள் அமைந்துள்ளன.\n\nஉணவு.\nஇவை இலைதழைகளை உண்ணும் தாவர உண்ணி. இவை புல்,தழை, மரக்குருத்து, வேர்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். கஸ்தூரி மானின் வயிற்றில் நான்கு உட்பிரிவுகளும் உள்ளன. இந்த வயிற்றமைப்புக் காரணமாகவும் முகத்தோற்றம் காரணமாகவும் இது மான் குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வகை மான்களைப் போலவே, இம்மான் வயிற்றிலுள்ள புல் உணவை, வாய்க்குக் கொண்டு வந்து அசை போடுகிறது.\n\nவாழ்க்கை.\nகஸ்தூரி மான்கள் இமயமலைப் பகுதி யிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் வாழ்கின்றன. பிற மானினத்தைப் போல, கஸ்தூரி மானகள் சமூதாய உணர்வுடன் கூட்டமாகச் சேர்ந்து வாழாமல் தனித்து வாழும் இயல்புடையவை. சில சமயம், ஆண் கஸ்தூரி மான் தன் துணை மற்றும் குட்டியுடன் ஒன்றாக இருப்பதும் உண்டு.கஸ்தூரி மான்கள் மலைப் பாறைகளின் மேல் தாவியும், சாய்வான மரத்தின் மீதும் ஏறி நடக்கவும் கூடியவை.\n\nஆண் கஸ்தூரி மான் தான் வாழும் இட அளவை வகுத்துக் கொள்ளும். தன் உடலின் சுரப்பி ஒன்று வெளிப்படுத்தும் நீர்ப்பொருளை வாழிட எல்லையிலுள்ள பாறை, செடியின் கிளை முதலியவற்றில் தடவி வைக்கும். இதன் மூலம் மற்ற மான்களுக்குத் தனக்குரிய இடத்தை அறிவிக்கும்.\n\nபெண் மானுடன் இணைவதற்காக ஆண் கஸ்தூரி மான்களிடம் போராட்டம் நடைபெறும் இவற்றுக்குக் கொம்பு இல்லை. ஆனாலும் கடுமையான போட்டி நிலவும். இவை தம் கோரைப்பற்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, மற்ற ஆண் கஸ்தூரி மான்களின் கழுத்தை வளைக்கும். எதிரியின் கழுத்தில் தம் கூர்மையான, நீளமான கோரைப் பற்களை ஊன்றிப் புண் ஏற்படுத்தப் பெரு முயற்சி செய்யும். கடியின் ஆழ மிகுதி காரணமாக இரத்தம் வரும். வலி தாங்க முடியாத ஆண் மான் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கிச் செல்லும். இப்படிப்பட்ட போராட்டம் காரணமாகப் பல ஆண் கஸ்துரி மான்களின் கழுத்தில் வடுக்கள் காணப்படும். சில சமயம் கழுத்தில் ஏற்பட்ட பெரிய புண் காரணமாக சில ஆண்மான்கள் இறந்து விடுவதும் உண்டு.\n\nஇனப்பெருக்கம்.\nபெண் கஸ்தூரி மானின் கருக்காலம் ஐந்து மாதங்கள் ஆகும். பொதுவாக கஸ்தூரிமான் ஒரு குட்டியை ஈனும். சில சமயம் அது இரண்டு குட்டிகளை ஈனுவதும் உண்டு. தாய் மான் குட்டியைப் பாறைச் சந்தில் மறைத்து வைத்துவிட்டு உணவு தேடச் செல்லும். குறிப்பிட்ட நேரத்தில் அது குட்டி இருக்குமிடத்திற்குத் திரும்ப வந்து பாலூட்டும். நான்கு வாரங்கள் சென்ற பிறகு குட்டி மான் நடக்கும் ஆற்றலைப் பெறுகிறது. பின்பு அது தாயைப் பின்தொடரும். ஓராண்டு வரை குட்டி மான் தாயின் பாதுகாப்பில் இருக்கும். அது முழு வளர்ச்சி அடைந்த பிறகு தாயிடமிருந்து பிரிந்து தன் வாழ்க் கையை அமைத்துக்கொள்ளும்.\n\nகஸ்தூரி.\nஆண் கஸ்தூரி மானின் வயிற்றின் அடிப் பாகத்தில் தனிச் சிறப்புடைய ஒரு பை உறுப்பு உள்ளது. அப்பையில் வாசனை நீர்ப் பொருள் சுரக்கிறது. அதுவே கஸ்தூரி யாகும். இந்தக் கஸ்தூரியைச் சுரப்பதால், இது கஸ்தூரி மான் என்ற பெயரைப் பெற்றது.\n\nகஸ்தூரி என்பது நறு மணம் வீசும் பொருள். இது சிவப்பும், பழுப்பும் கலந்த நிறம் கொண்டது. மனிதர்கள் இப்பொருளுக்காக கஸ்தூரி மானைக் கொல்வார்கள். கஸ்துரி சுரப்பியைத் தனியாகப் பிரித்தெடுத்து அதை உலர வைப்பார்கள். உலர்ந்த பின் இதிலிருந்த நீர்ப்பொருள் வற்றி, சிறு சிறு மணல் போன்ற வடிவம் பெறும். கஸ்தூரிப் பொருளில் ஐந்து வகை உள்ளன என்றும், அவை, கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என்றும் தமிழ் லெக்சிகன் அகராதி அறிவிக் கின்றது.\n\nகஸ்தூரியின் பயன்கள்.\nகஸ்தூரியைக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சித்த மருத்துவத்தில் சன்னி போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்தில் பயன்படுத்தப்படுவதாக அபிதான சிந்தாமணி என்ற தமிழ்க் கலைக்களஞ்சியம் கூறுகிறது. பாம்புக் கடி நஞ்சைப் போக்கும் மருந்து தயாரிப்பதிலும் இதன் பங்கு உள்ளது. கஸ்தூரி மாத்திரை என்ற சித்தமருத்துவ மருந்துகளில் இதன் பெயர் இடம் பெற்றுள்ளது.\n\nஉசாத்துணை.\n- மலையமான், மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்\n\nவெளியிணைப்புகள்.\n- கஸ்தூரி மானை பற்றி...\n- கஸ்தூரி மான் - காணொளி\n- மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்\n- தங்கத்தை விட 10 மடங்கு அதிக மதிப்புடைய கஸ்தூரி மான் சுரப்பி ஆன்லைனில் விற்ற 2 பேர் கைது பொறி வைத்து பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினர் அதிரடி\n\n\n\n\n", "document_id": "ta_ta_42558"}, {"id": [767, 1], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "இப் பழக்கத்தைப் பொடி போடுதல் என்பர். பொடியைத் தயாரிப்போர் வாழை மட்டையிலோ (பொடிமட்டை) சிறிய தகர டப்பாவிலோ (பொடி டப்பா) இதை அடைத்து விற்பர்.\n\nஇந்தியாவில் மூக்குப்பொடி தயாரிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன.\n\nபுகையிலை உள்ள பொருளான மூக்குப் பொடி உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. வாய்ப் புற்றுநோய், குரல்வளைப் புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்க வல்லது.\n\nபழமொழி.\nஓசி பொடிதனை நாசியில் இட்டால் காசிக்கு போனாலும் கருமம் தீராது\n\nபொடிக்கவி.\nமாம்பழக்கவிச்சிங்க நாவலர்\nவெளி இணைப்புகள்.\n- வயதாகியும் பொடியன்கள்\n- சீன மூக்கு பொடி வரலாறு\n- மூக்கு பொடி டப்பா ஓவியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43928"}, {"id": [767, 2], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "\"கறி\" சொல் பயன்பாடு.\n\"கறி\" எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு மொழிகளிலும் பயன்படும் ஒரு சொல்லாகும். \n\nஇந்த “கறி” எனும் உணவு பதார்த்தம் தமிழர்களின் அன்றாட உணவில் பிரதான இடம் வகிப்பதாகும். இந்த “கறி” அடுப்பில் வேகவைத்து (கறியாக சமைத்து) உணவுக்காக பெறப்படுபவற்றை குறிக்கிறது. இவ்வாறு கறியாக சமைத்து உண்ணும் உணவு வகைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுத்தலாம். ஒன்று சைவ உணவு. மற்றொன்று அசைவ உணவு. இதில் அசைவு உணவு என்பது மாமிச உணவு வகைகளை குறிக்கும். அதனை \"மச்சக்கறி\" என அழைக்கும் வழக்கும் உள்ளது. சைவ உணவு என்பது அசைவம் அல்லாத மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கும். இவ்வாறு மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பயன்படுபவற்றையே மரக்கறிகள் என அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் ஒரு சமுதாயத்தினர் இந்த உணவை கறியமுது என்றே அழைக்கின்றனர். அதாவது அமுதத்தைப் போன்ற கறி என்பதாகும்.\n\nகறியின் வகைகள்.\nசெய்யும் முறைக்கேற்ப கறியின் பெயர்கள் மாறுபடுகின்றன. எண்ணெய்யில் வதங்கும்படி சமைக்கும்போது 'வதக்கல்', வேகவைத்த பருப்போடு சமைத்தால் 'பொறியல்', கற்று புளி சேர்த்து செய்தால் 'புளிக்கறி', சமான அளவில் காய்த்துண்டுகளையும், அரைத்த பருப்பு விழுதையும் சேர்த்து செய்யும்போது 'உசிலி', வேகவைத்த காய்களை பருப்பு, புளியோடு சேர்த்து நன்றாகக் கடைந்து சற்று நீர்த்த நிலையில் செய்வது 'மசியல்', பொதுவாக நன்றாக நீர் வற்றும்படி புரட்டி செய்வது 'புரட்டல்' முதலியன ஆகும்.\n\nஅடிப்பாகம்.\nஒரு மரத்தின் (அடிப்பகுதி) வேர் பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் கிழங்குகள் என அழைக்கப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- மரவள்ளிக்கிழங்கு\n\n- உருளைக்கிழங்கு\n\n- வள்ளிக்கிழங்கு\n\nநடுப்பாகம்.\nமரத்தின் நடுப்பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் தண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- வாழைத் தண்டு (வாழைமரத்தின் நடுப்பாகத்தை வெட்டி பெறப்படும் பகுதி)\n\n- கோகிலைத் தண்டு (இதனை கோகிலைக் கிழங்கு என்றும் அழைப்பர்)\n\nஇலைப்பகுதி.\nமரத்தின் இலைகளை உணவாகக் உற்கொள்ளத் தகுந்தவைகளை கீரைவகைகள் என்றழைக்கப்படுகின்றன. (மரம், செடி, கொடி எல்லாவற்றினுடைய இலைகளைக் குறிக்கும்.)\n\nஎடுத்துக்காட்டு: \n\n- மரவள்ளிக்கீரை\n\n- புதினாக்கீரை\n\n- வல்லாரைக்கீரை (சிலக் கீரைகள் முழுச் செடிகளாகவே பயன்பட்டாலும் குறிப்பாக அதன் இலைப்பகுதியையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.)\n\nநுனிப்பகுதி.\nஇலைகளின் (கீரைகளின்) நுனிப்பகுதையை மட்டும் உணவாகக் கொள்ளும் பொழுது அவற்றை கொழுந்துவகைகள் என்றழைக்கப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- பூசணிக்காய் கொழுந்து\n- புளியங் கொழுந்து\n\nமலரும் பகுதி.\nமரத்தின் பூக்கும் பூக்களை கறியாக சமைத்து உணவாகக் கொள்ளும் பொழுது அவை பூ வகைகள் என அழைக்கப்பட்டன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- வாழைப்பூ (வாழைமொட்டு என்றும் அழைப்பர்)\n\n- அத்திப்பூ\n\nபூக்கள் காயானால்.\nஇவ்வாறு மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைத்து வந்த நாம், மரத்தில் காய்க்கும் காய்களில், கறியாக சமைத்து உண்பதற்கு பயன்படுபவனவற்றை காய்கறி வகைகள் அல்லது காய்கறிகள் என்று வகைப்படுத்துகின்றோம்.. \n\nஎடுத்துக்காட்டு: \n\n- கத்தரிக்காய்\n\n- பூசணிக்காய்\n\n- வெண்டிக்காய்\n\nகாயின் உற்பகுதி.\nசெடிகளின் காய்கள் அல்லது பழங்களின் உள்ளிருக்கும் விதைகளை கறியாக சமைத்து உண்ணக்கூடியவற்றை தானியங்கள் என்றழைக்கப்பட்டன. அவற்றை தானியத்தின் பெயரோடு கறி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. (இதில் அரிசியும் ஒரு தானியம் என்றாலும், அது தமிழரது பிரதான உணவாக இருப்பதால் சிலர் அதனை ஒரு தானியமாகப் பார்ப்பதில்லை அல்லது கூறுவதில்லை) \n\nஎடுத்துக்காட்டு:\n\n- அவரை\n\n- பாசிப்பயறு\n\nதானியங்கள் முளைக்கும் பருவம்.\nஇந்த தானியங்கள் முளைக்கும் பருவத்தில் அவற்றை கறி சமைப்பதற்காக எடுக்கப்படுபவற்றை முளைகள் என்றே அழைக்கப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு: \n\n- சோயாமுளை\n\n- பயறு முளை\n\nஇவ்வாறு மரம், செடி, கொடி என்பவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பெறப்படும் அனைத்துப்பாகங்களுக்கும் ஒரே பெயராக “மரக்கறிகள்” என்றழைக்கப்படுகின்றன. மரத்தின் காய்கள் பழுத்தப்பின் அவற்றை கறியாக சமைத்து உண்பதில்லை என்பதால் அவை “மரக்கறிகள் எனும் பெயர்வழங்கலில் இருந்து விலகி பழங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.\n\nதமிழர்களின் அன்றாட உணவுகளில் சோறும் கறியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கறி இந்தியாவிலும் ஆசியாவில் பல காலமாக ஒரு முக்கிய உணவு வகையாக இருந்து வருகிறது. தற்காலத்தில் மேற்குநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால்தான் இந்திய உணவை உண்ண தெரிவு செய்யும் மேற்கு நாட்டினர் \"Lets go to cuury\" என்று கூறுவர்.\n\nகறி வகைகள்.\n- குழப்பு, சாம்பார்\n- கூட்டுக்கறி, பிரட்டல், மசியல்\n- கீரை\n- பருப்பு\n- வறை\n- பாற்கறி\n- வதக்கிய கறி\nமேற்கோள்கள்.\n- The Mystery of Curry\n\n\n\n\n", "document_id": "ta_ta_14224"}, {"id": [767, 3], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "ஐக்கிய இராச்சியத்தின் கல்வி முறைமையிலும், அதன் செல்வாக்குக்கு உட்பட்ட பிற நாடுகள் சிலவற்றின் கல்வி முறைமையிலும், இளநிலைப் பட்டத்தில், சாதாரண பட்டம், சிறப்புப் பட்டம் என இரண்டு வகைகள் உள்ளன. சிறப்புப் பட்டம் பெறுபவர்கள் தமது பெயருக்குப் பின் பட்டத்தைக் குறிப்பிடும்போது அடைப்புக் குறிக்குள் (சிறப்பு) எனக் குறிப்பிடுவது உண்டு. சிறப்புப் பட்டம் பெறுவதற்குச் சாதாரண பட்டத்தை விட உயர்வான கல்வித் தரம் தேவைப்படுகிறது. சில பல்கலைக்கழகங்களில், சிறப்புப் பட்டம் பெறுவதற்கு கூடுதலாக ஓராண்டு கற்க வேண்டும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முதுநிலைப் பட்டம்\n- பட்டப் படிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_65592"}, {"id": [767, 4], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "தென்னந் தும்பு வகைகள்.\n- வெண் தும்பு - பழுத்த பச்சை நிற மட்டையில் இருந்து பெறப்படும் தும்பு\n- கபிலத் தும்பு - முற்றி உலர்ந்த மட்டையில் இருந்து பெறப்படும் தும்பு\n- பிரிஸ்டல் தும்பு - தடிப்பான, நீளமான நார்களைக் கொண்டது\n- மெத்தைத் தும்பு\n\nஉற்பத்தி.\nதென்னை பெருமளவில் வளர்க்கப்படும் நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை உட்பட்ட நாடுகளில் தும்பு உற்பத்தியும் மிகுந்து நடைபெறுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119675"}, {"id": [767, 5], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "இது முதலில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறித்தது எனினும், இப்போது எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டது.\n\nதேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலையெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என வெவ்வேறு அடைபெற்று வெவ்வேறு வகை எண்ணெய்களைக் குறிக்கின்றது. நிலத்தடியினின்று தோண்டி எடுக்கப்பட்ட எண்ணெயும் பாறைநெய் அல்லது பாறை எண்ணெய் என வழங்கப்படும்.\nஎண்ணெய் வகைகள்.\nதமிழர்களின் அன்றாட வாழ்வில் இடம் பிடித்திருக்கும் மிக முக்கியமான உணவுப்பொருள் எண்ணெய் ஆகும். அந்த எண்ணெய் பல வகைப்படும்.அவை எண்ணெய் வித்துக்களில் இருந்து பெறப்படுகின்றன.\nஎண்ணெய் வித்துக்கள்.\n1. எள்\n2. ஆமணக்கு\n3. வேம்பு\n4. புன்னை\n5. இலுப்பை\n6. தேங்காய்\n7. நிலக்கடலை\n8. பனை\n9. சூரியகாந்தி\nநல்லெண்ணெய்.\nஎண்ணெய் என்பது எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை மட்டுமே முதலில் குறித்தது. கிறிஸ்துவின் சம காலத்திலும் அதற்கு முன்னரும் நல்லெண்ணெய் தமிழர் சமையலில் பயன்பட்டு வந்துள்ளது.\nவிளக்கெண்ணெய்.\nஆமணக்கு விதையினைச் செக்கிலிட்டு பெறப்படும் எண்ணெய் விளக்கெண்ணெயாகும். இது தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.\nபுன்னை எண்ணெய்.\nபுன்னை மரத்தின் விதைகளில் இருந்து புன்னை எண்ணெய் பெறப்படுகிறது. இது விளக்கு எரிக்க பயன்படுகிறது.\nமணிலா எண்ணெய்.\nநிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மணிலா எண்ணெய் என அழைக்கப்படுகிறது.\nதேங்காய் எண்ணெய்.\nதென்னை மரத்தில் இருந்து பெறப்படும் தேங்காயை வெயிலில் இட்டு காய வைத்து, செக்கிலிட்டு ஆட்டி பெறப்படும் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யாகும்.\nசளம்பனை எண்ணெய்.\nபனையின் ஒரு வகையான சளம்பனையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சளம்பனை எண்ணெய் (பாமாயில்) ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108135"}, {"id": [767, 6], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "பயன்பாடும் தயாரிப்பும்.\nசவ்வரிசித் தாவரத்திலிருந்து பெறப்படும் சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இது மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். இவ்வாறு பெறப்படும் சவ்வரிசி மணிகள் சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள் (puddings) போன்றவை தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25319"}, {"id": [767, 7], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "இது ஓரளவு இனிப்புத் தன்மையும், ஓரளவு புளிப்புச் சுவையும் கொண்டது. தக்காளி, இனிப்பூட்டி, வினாகிரி ஆகியவற்றுடன், பிற வாசனைப் பொருட்களையும் சேர்த்து இதனைத் தயாரிக்கின்றனர். பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் வேறுபடுகின்றன. எனினும், வெங்காயம், கராம்பு, கொத்தமல்லி, சீரகம், உள்ளி, கடுகு என்பவற்றுடன் சில வேளைகளில் கறுவா, இஞ்சி என்பனவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n“எயின்சு” (Heinz) நிறுவனமே ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் தக்காளிச் சுவைச்சாறு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. மொத்த தக்காளிச் சுவைச்சாற்று விற்பனையில் இதன் பங்கு ஐக்கிய அமெரிக்காவில் 60% உம், ஐக்கிய இராச்சியத்தில் 82% உம் ஆகும். ஐக்கிய இராச்சியத்தின் பெரும் பகுதிகளில் இதைத் தக்காளிச் சுவைச்சாறு என்னும் நேரடிப் பொருள் கொண்ட ‘’டொமாட்டோ சோஸ்’’ ‘’(tomato sauce)’’ அல்லது ‘’சிவப்புச் சுவைச்சாறு’’ என்னும் பொருள்கொண்ட ‘’ரெட் சோஸ்’’ ‘’(red sauce)’’ (சிறப்பாக வேல்சு பகுதியில்) ஆகிய பெயர்களாலேயே அழைக்கின்றனர்.\n\nதக்காளிச் சுவைச்சாறு பெரும்பாலும் சூடாகப் பரிமாறப்படும் உணவுகளுக்குச் சுவையூட்டியாகப் பயன்படுகிறது. பிரெஞ்சுப் பொரியல், “ஹாம்பர்கர்”, “ஹாட் டோக்” கோழி அவியல், சூடான “சான்ட்விச்”, அவித்த முட்டை, வாட்டிய அல்லது பொரித்த இறைச்சி ஆகியவற்றுடன் சுவையூட்டியாக தக்காளிச் சுவைச்சாறு பயன்படுகிறது. சில சமயங்களில் வேறுவகைச் சுவைச் சாறுகளில் அடிப்படையாக அல்லது ஒரு சேர்மானப் பொருளாக இது பயன்படுகின்றது.\n\nமீன் ஊறுகாயும் வாசனைப் பொருட்களும்.\n17 ஆம் நூற்றாண்டில் சீனர்கள் மீன் ஊறுகாயையும், வாசனைப் பொருட்களையும் கலந்து செய்த ஒரு துணை உணவை “கோஏ-சியாப்” அல்லது “கே-சியாப்” என அழைத்தனர். இது “மீன் ஊறுகாய்ச் சாறு” என்னும் பொருள் குறித்தது. 18 ஆம் நூற்றாண்டில் இந்த சுவைச்சாறு மலாய நாடுகளுக்குச் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர் ஆகியன) சென்றது. அங்கேயே ஆங்கிலேயக் குடியேற்றவாதிகளுக்கு இதன் அறிமுகம் கிடைத்தது. இந்தச் சுவைச் சாற்றுக்கான மலேசிய மலாய் மொழிச் சொல் ‘’கிச்சப்’’ அல்லது ‘’கேச்சப்’’ என்பதாகும். இதுவே ஆங்கிலத்தில் ‘’கெச்சப்’’ ஆனது. English settlers then took ketchup with them to the American colonies. ஆங்கிலேயக் குடியேறிகள் இதனைத் தங்களுடன் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு எடுத்துச் சென்றனர்.\n\nஐக்கிய இராச்சியத்தில், முன்னர் “கெச்சப்” தயாரிப்பில் தக்காளி அல்லாமல் காளானே முக்கிய சேர்பொருளாகப் பயன்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியச் சமையல் புத்தகங்களிலும், பின்னர் அமெரிக்கச் சமையல் புத்தகங்களிலும் “கெச்சப்” தயாரிப்பு முறைகள் இடம்பெறத் தொடங்கின. 1742 இல் வெளியான ஒரு இலண்டன் சமையல் புத்தகத்தில் காணப்பட்டபடி, இந்த மீன் சுவைச்சாறு காளான் போன்ற சேர்மானங்களுடன் ஏற்கெனவே பிரித்தானிய வாசனையைப் பெற்றிருந்தது. காளான் விரைவிலேயே முதன்மையான சேர்பொருள் ஆகியது. 1750 தொடக்கம் 1780 வரையான காலப் பகுதியில் “கெச்சப்” என்னும் சொல் காளான், வாதுமைக் கொட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட, நீர்த்தன்மையான, கடும் நிறத்தோடு கூடிய எந்த சுவைச்சாற்றையும் குறிக்கப் பயன்பட்டது. \n\n“கெச்சப்”பின் பல்வேறு வகைகள் உருவாக்கப்பட போதிலும், ஒரு நூற்றாண்டு கடந்த பின்பே தக்காளியை அடிப்படையாகக் கொண்ட “கெச்சப்” தயாரிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123094"}, {"id": [767, 8], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "குளிர் சாதனப் பெட்டியில் சேமிக்கப்படும் பொழுது கெட்டியான உறை நிலையிலும், அறை வெப்ப நிலையில் சற்று குழைவாகவும் இருக்கும் வெண்ணெய், 35 சென்டிகிரேடிற்கும் கூடுதலான வெப்பத்தில் உருகி நெய்யாகும். நெய்யில் பெரும்பாலும் கொழுப்பு மட்டுமே உண்டு. பொதுவாக வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட இது ஆழ்மஞ்சள் முதல் வெண்ணிறம் வரை இருக்க வாய்ப்புண்டு. பால் தரும் விலங்குகளின் தீவனத்தை மாற்றுவதன் மூலம் வெண்ணெயின் நிறத்தை மாற்றுவதுண்டு. உப்பு, வாசனைப் பொருட்கள் மற்றும் காப்புப் பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து வெண்ணெயை விற்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2200"}, {"id": [767, 9], "question": "<Query> இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.", "document": "நூலடை (noodles), சப்பாத்தி, கொழுக்கட்டைகள், மாப்பலகாரம் (pastry), வடை, பிட்சா, ரொட்டி, பூரி போன்ற உணவுகள் தயாரிப்பதில், பிசைமாவு தயாரிப்பது முதற் கட்டம் ஆகும்.\n\nபிசைமாவின் வகைகள்.\nசேர்பொருட்கள், செய்யவுள்ள உணவு வகை, பயன்படும் புளிப்பேற்றி வகை, குழைக்கும் விதம், சமையல் முறை என்பவற்றைப் பொறுத்துப் பிசைமாவு பல்வேறு வகையினவாகக் காணப்படுகின்றன. பிசைமாவு என்பதற்கு குறிப்பான வரைவிலக்கணம் கிடையாது. ஆனாலும், பெரும்பாலான பிசைமாவு வகைகள் இழுபடத்தக்க பாகுத்தன்மை கொண்டவை. \n\nபுளிப்பேற்றிய அல்லது நொதிக்க விடப்படும் பிசைமாவு பல்வேறு வகையான ரொட்டிகளைத் தயாரிப்பதற்கு உலகெங்கும் பயன்படுகின்றன. ரொட்டிக்கான பிசைமாவில் உப்பு, எண்ணெய் அல்லது கொழுப்பு, சர்க்கரை அல்லது தேன் போன்றவற்றுடன் சில வேளைகளில் பால், முட்டை என்பனவும் சேர்ப்பது உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20534"}]
[{"id": [768, 0], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "தயாரிப்பு.\nஇந்த பணத்தை தயாரிக்கும் பணியை சீன பணத்தாள் அச்சடிப்பு, வார்ப்பு நிறுவனம் செய்கிறது. இதன் தலைமையகம் பெய்ஜிங் நகரில் உள்ளது. அச்சடிக்கும் கிளைகள் பெய்ஜிங், சாங்காய், செங்குடு, இஃக்சியான், ஷிஜியாசுஆங், நன்சாங் உள்ளிட்ட நகரங்களில் உள்ளன. காசுகளை வார்க்கும் அலுவலகங்கள் நாஞ்சிங், ஷாங்காய், ஷென்யாங் ஆகிய நகர்களில் உள்ளன. சீன மக்கள் வங்கி, தனக்கென தனித்துவமான அச்சடிக்கும் முறையைக் கொண்டுள்ளது. \n\nதாள்கள்.\n1948 ஆம் ஆண்டு, திசம்பர் 1 ஆம் நாள், புதிதாக உருவான சீன மக்கள் வங்கி, பணத்தை வினியோகித்தது. 1, 5, 10, 20, 50, 100, 1000 யுவான் என்ற எண்ணிக்கைகளில் இவை வினொயோகிக்கப்பட்டன. 62 வடிவமைப்புகள் இவற்றில் பயன்படுத்தப்பட்டன. 1955 ஆம் சீன மக்கள் வங்கி, சீனக் குடியரசு என்ற வரிகள் இந்த பணங்களில் எழுதப்பட்டிருந்தன. ரென்மின்பி என்ற பெயர், 1949 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. \n\nகாசுகள்.\n1955 இல், 1,2, 5 ஃபென் காசுகள் அலுமினியத்தில் செய்யப்பட்டு வெளியாயின. 1980 இல், 1, 2, 5 ஜியாவோ காசுகள் வெளியிடப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பின்னர், 1,2 ஃபென் காசுகள் செல்லாக் காசுகள் ஆயின. அடுத்த ஆண்டே 5 ஃபென் காசும் மதிப்பிழந்தது. இவற்றின் வடிவமும் மாற்றப்பட்டது.\n\nஉலக வர்த்தகம்.\n2009 ஆம் ஆண்டிற்கு முன்னர், சீன ரென்மின்பி காசுகள் உலக சந்தையில் இடம்பிடிக்கவில்லை. சீன ரசின் கெடுபிடிகளால், சீனப் பணம் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டவில்லை. சீன, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உண்டான வர்த்தகத்தில் அமெரிக்க டாலர்களே பயன்படுத்தப்பட்டன. சீனப் பணத்தை \nவெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கமுடியவில்லை. சீனாவிலும் அமெரிக்க டாலர்களை கொண்டிருக்கமுடியவில்லை. எனவே, வர்த்தகங்கள் சீன மக்கள் வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டு ஆள், இவ்வங்கியில் டாலர்களாக பணத்தைத் தருவார். இது, உள்நாட்டு மாற்றுவிகிதத்தில், சீனப் பணமாக (ரென்மின்பி) மாற்றி சீன நிறுவனங்களுக்குத் தரும்.\nரென்மின்பியை உலகப் பணமாக மாற்றுவதற்காக, வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, உருசியா, வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான வர்த்தகத்தில் சீனப் பணத்திலேயே தொடரலாம் என்று ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது. விரைவில் ஆஸ்திரேலியாவும் இப்பட்டியலில் இணையவுள்ளது.\n\nவடிவமைப்பு.\nபணத்தாள்களில் சீன எண்களிலும், அரபிய எண்களிலும் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருக்கும்.\nசீன மக்கள் வங்கி என்ற பெயர் மங்கோலியம், திபெத்தியம், உய்குர் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். சீனப் பின்யின் எழுத்துகளில் ழோங்குவோ ரென்மின் யின்ஹாங் என்ற பெயர் இருக்கும். பார்வையற்றோருக்காக, தாளின் வலதுபுறத்தில் சீன பிரெய்லியிலும் எழுதப்பட்டுள்ளன. \n\n1999 இல் 50யுவான் சிவப்பு பணத்தில், சீன மக்கள் வங்கியின் ஐம்பது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில், சின்னம் பொறிக்கப்பட்டது. முன்பக்கத்தில் மா சே துங் படமும், பின்பக்கத்தில் விலங்குகளின் படமும் பொறிக்கப்பட்டது.\n2000 ஆம் ஆண்டை புது ஆயிரம் ஆண்டின் தொடக்கமாக நினைவுகூற, பாலிமரில் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற பணம் அச்சடிக்கபப்ட்டது. 100 யுவான் மதிப்புடைய இதில், டிராகன் படமும், சீன ஆயிர ஆண்டு நினைவுச் சின்னமும் பொறிக்கப்பட்டன. \n2008 ஒலிம்பிக் போட்டியின் நினைவாக, ஒலிம்பிக் நடைபெற்ற சீன அரங்கத்தின் (பேர்ட்ஸ் நெஸ்ட்) சின்னத்தையும், வட்டெறியும் வீரர், பிற விளையாட்டுகள் ஆகியனவும் அச்சடிக்கப்பட்டன.\nதேசிய மக்கள் பேராயத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்கால பணத்தாள்களில் சுன் இ சியன், டங் சியாவுபிங் ஆகியோரின் படங்களை அச்சிட வேண்டும் என்றும் கருத்து கூறினர்.\n\nசிறுபான்மையினர் பகுதிகள் ரென்மின்பி.\nரென்மின்பி, சிறுபான்மையினர் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.\n- மங்கோலியா: உள்ளூர் மங்கோலியப் பகுதிகளில், யுவான் என்னும் காசை டுக்ரெக் என அழைப்பர். மங்கோலிய குடியரசுப் பகுதியில் யுவானி என்று அழைப்பர். ரென்மின்பி என்ற பெயரை மங்கோலிய மொழியில் அரடின் ஜோகோஸ் என்பர்.\n- திபெத்: திபெத் தன்னாட்சிப் பகுதியில் யுவானை கோர் என்பர். ஒரு கோர், பத்து கோர்சுருக்கு சமம். ஒரு கோர்சுர் 10 காருக்கு சமம். ரென்மின்பி என்னும் பெயரை திபெத்திய மொழியில் மிமங்ஃசோங்கு என்பர்.\n\nசீனாவுக்கு வெளியில் ரென்மின்பி.\nசீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஆங்காங், மக்காவு பகுதிகளில் தனி நாணயங்கள் உள்ளன. ஹாங்காங்கில் ஹாங்காங் டாலரும், மக்காவ் பகுதியில் மவவ் படகாவு செல்லத்தக்க நாணயங்கள். மக்காவில் ரென்மின்பியின் பயன்பாடு மிகக் குறைவே. இதுதவிர பாக்கிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளிலும் ரென்மின்பியின் பயன்பாடு உள்ளது. கம்போடியா, லாவோஸ், மியான்மர் நாட்டு எல்லைகளில் ரென்மின்பியை பயன்படுத்துவர்.\n\nமதிப்பு.\nமுன்பு, ஒரு அமெரிக்க டாலருக்கு 2.46 யுவான்கள் சமம் என்ற மாற்றுவீதம் இருந்தது. சீனாவின் பொருளாதார மாற்றத்தினால், மாற்றுவீதமும் மாறியது. 2013, ஆகஸ்டு மாதத்தில், ஒரு டாலருக்கு 6.109 யுவான் என்ற அளவில் வீதம் இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14153"}, {"id": [768, 1], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "போர்த்துக்கீச வியாபாரிகள் முதன் முதலில் இங்கு 16ம் நூற்றாண்டில் குடியேறினர். பின்னர் இது போர்த்துகலினால் 1999 வரையில் சீனாவுக்குக் கையளிக்கப்படும் வரையில் ஆளப்பட்டு வந்தது. சீன-போர்த்துக்கல் ஒப்பந்தத்தின்படி மக்காவு முழுமையான சுயாட்சியுள்ள அமைப்பாக குறைந்தது 2049 ஆம் ஆண்டு வரையில் இருக்கும் என இரு தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. \"ஒரு நாடு, இரண்டு ஆட்சிகள்\" என்ற கொள்கைப்படி மக்காவுவின் எல்லைப் பாதுகாப்புக்கும் வெளிநாட்டுறவுக்கும் சீனாவின் மத்திய அரசு பொறுப்பாகும். அதே நேரத்தில் மக்காவுக்கு அதன் உள்நாட்டு விவகாரங்களில் (சட்டம், காவற்துறை, நாணயம், வரி போன்றவை) தன்னதிகாரம் இருக்கும்.\n\nஇதனையும் காண்க.\n- மக்காவு வரலாறு\nவெளி இணைப்புகள்.\n- மக்காவு அரசின் நுழைவாயில்\n- அரச ஆங்கிலப் பக்கம்\n- மக்காவு நகர உலா\n- மக்காவு சுற்றுலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_11496"}, {"id": [768, 2], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "இரண்டு சிறிய நாடுகளான ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளே அவைகளாகும். ஹொங்கொங் பிரித்தானியர் வசம் இருந்து மீளப்பெற்றது. மக்காவ் போர்த்துகீசர் வசம் இருந்து மீளப்பெற்றது ஆகும். இவற்றை சீனாவின் சிறப்பு பொருளாதார வலையங்களாக கருதவேண்டியதில்லை. இவைகளின் முழுமையான நிர்வாகப் பொருப்பு மத்திய சீன மக்கள் குடியரசு ஆட்சிக்கமையவே கைச்சாத்திடப்பட்டுள்ளன. \n\nசீன மக்கள் குடியரசின் அரசியல் சட்டத்திற்கு அமைய, உடன்படிக்கை 31 படி சீனத் தேசிய மக்கள் காங்கிரசால் இச்சிறப்பு நிர்வாகப் பகுதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18750"}, {"id": [768, 3], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "வங்காள மொழியில் \"இட்டாக்கா\" என்ற சொல் பணம்,நாணயம்,தாள்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். எனவே வங்காளமொழியில் பேசுமொருவர் எந்த நாணயத்தையும் இட்டாக்கா எனக் குறிப்பிடுவார். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுராவிலும் இந்தியாவின் அலுவல்முறையான இந்திய ரூபாய் \"இட்டாக்கா\" என பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- Bangladesh Bank's page on currencies in circulation\n- High resolution scans of Bangladeshi currency\n\n\n\n\n", "document_id": "ta_ta_69980"}, {"id": [768, 4], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "சீன மக்கள் குடியரசின் கட்டமைப்புள் திபெத், திபெத் தன்னாட்சி பகுதியின் அங்கமாகவே அங்கீகரிக்கப்படுகிறது. திபெத் தன்னாட்சிப் பகுதியுள் திபெத்திய பகுதிகளைத் தவிர யு-சாங் மற்றும் காம் மாகாணப் பகுதிகளும் அடங்கும். இத்தானாட்சிப் பகுதியே சீனாவின் மாகாணங்களுள் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளது (1,200,000 சதுர கிலோமீட்டர்).\n\nஇதனையும் காண்க.\n- திபெத்\n- தலாய் லாமா\n- யாதோங் கவுண்டி\n\nவெளி இணைப்புகள்.\n- The Tibetan Argument for Autonomy\n- Difference Between Tibet Autonomous Region and Tibetan Area\n\n\n\n\n", "document_id": "ta_ta_27312"}, {"id": [768, 5], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "இது உள்ளூர் மக்களால் விரும்பப்படும் ஒரு கோடைக்காலச் சுற்றுலா மையம் ஆகும். இந்தப் பகுதியில் ஏராளமான தாவோயிய, புத்த கன்பூசியச் சுவடுகள் உள்ளன. \n\nவெளியிணைப்புக்கள்.\n- லுஷான் தேசியப் பூங்கா - உலக பாரம்பரியம்/யுனெஸ்கோ\n- லுஷான் தேசியப் பூங்கா - சீன உலகப் பாரம்பரியம்/யுனெஸ்கோ\n\n\n\n\n", "document_id": "ta_ta_12039"}, {"id": [768, 6], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "\"யுவான்\" () சிலநேரங்களில் வழக்குமொழியில் \"குய்யை\" (; துவக்கத்தில் வெள்ளிக் கட்டி) எனப்படுகின்றது. ஒரு \"யுவான்\" 10 \"ஜியாவாக\" () (அல்லது வழக்குமொழியில் \"மாவோ\", \"இறகு\") பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு \"ஜியாவ்\" மேலும் 10 \"பென்\"னாகப் () பிரிக்கப்பட்டுள்ளது.\n\nயுவானின் சீனமொழிக் குறியீடான (元) ஜப்பான், கொரியா நாட்டு நாணயங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. \"டாலர்\" மற்றும் பிற நாட்டு நாணயங்களை மொழிபெயர்க்கவும் இக்குறியீட்டை சீன மொழியில் பயன்படுத்துகின்றனர்; காட்டாக, அமெரிக்க டாலரை சீனமொழியில் \"மெய்யுவான்\" () எனவும் ஐரோவை \"ஊயுவான்\" () எனவும் மொழிபெயர்க்கின்றனர். ஆங்கிலப் பயன்பாட்டில் அன்னியச் செலாவணி சந்தையில் சீன யுவான் (CNY) பெருநில சீனாவின் அலுவல்முறை நாணயமான ரென்மின்பியைக் (RMB) குறிக்கின்றது.\nசொற்தோற்றம், எழுத்துமுறை மற்றும் உச்சரிப்பு.\nதரப்படுத்தப்பட்ட மண்டாரின் சீனத்தில் \"யுவானின்\" நேரடிப் பொருள் \"வட்டமான பொருள்\" அல்லது \"வட்டக் காசு\". சிங் அரசமரபு காலத்தில் யுவான் வட்ட வடிவிலான வெள்ளிக் காசாக இருந்தது. \nவழமையான உரைகளில் எளிய சீன எழுத்துமுறையில் எனக் குறிப்பிடப்படுகின்றது; இதன் நேரடிப் பொருள் \"துவக்கம்\" என்பதாகும். முறையான உரைகளில் எளிய எழுத்துரு மூலமோ வழமையான சீன எழுத்துரு மூலமோ குறிக்கப்படுகின்றது; இவை இரண்டுமே \"வட்டம்\" என்ற பொருளுடையது, காசின் உருவத்தைக் குறிப்பதாக உள்ளது. இவை அனைத்துமே தற்கால தரப்படுத்தப்பட்ட சீனத்தில் \"யுவான்\" என உச்சரிக்கப்பட்ட போதிலும் துவக்கத்தில் அவை வெவ்வேறாக உச்சரிக்கப்பட்டன; = ', = '.\n\nசீன மக்கள் குடியரசில் ரென்மின்பி நாணயத்தின் அலகு எனக் குறிக்க '￥' அல்லது 'RMB' என்ற குறியீடு பணத்தொகைக்கு முன்னொட்டாக இடப்படுகின்றது (காட்டாக, ￥100元 அல்லது RMB 100元).\nமாற்றுச் சொற்கள்.\nசீனாவின் பல பகுதிகளில் ரென்மின்பியின் அலகை \"யுவான்\" என்பதற்கு மாறாக வழக்குமொழியில் \"குய்யை\" (, நேரடிப் பொருளாக \"துண்டு\") என்கின்றனர்.\n\nகண்டோனீயம் பெரும்பாலும் பேசப்படும் குவாங்டாங், குவாங்ச்சீ, ஆங்காங் மற்றும் மக்காவு பகுதிகளில் \"யுவான்\", \"ஜியாவ்\", \"ஃபென்\" ஆகியன முறையே \"மான்\" (), \"ஹூ\" (), \"சின்\" () எனப்படுகின்றன. \"சின்\" என்பது ஆங்கிலச் சொல்லான \"சென்ட்டிலிருந்து\" பெறப்பட்டுள்ளது.\nதொடர்புடைய நாணய அலகுகள்.\nவழமையான எழுத்துரு ஹொங்கொங் டொலர், மக்காவ்வின் படாக்கா, புதிய தாய்வான் டொலரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இலுப்பினும் இவற்றின் ஏனைய நாணயப் பிரிவுகள் அதே பெயர்களை கொண்டிருப்பதில்லை. புதிய தாய்வான் டொலர் தரப்படுத்தப்பட்ட சீனமொழியில் \"யுவான்\" என்றும் எழுத்துருவில் 元, 圆 அல்லது 圓 என்றும் குறிப்பிடப்படுகின்றது.\n\nகொரிய சப்பானிய நாணய அலகுகளின் பெயர்களான, முறையே வன் மற்றும் யென், மண்டாரின் \"யுவானின்\" உடனொத்தவைகளே; இவையும் அவ்வவ் மொழிகளில் \"வட்டம்\" எனப் பொருள்படுகின்றன.\n\nசப்பானிய யென் (\"என்\") துவக்கத்தில் சீன எழுத்துரு வாலும் பின்னர் எளிதாக்கப்பட்டு எனவும் குறிப்பிடப்பட்டது. \n\nகொரிய வன் (\"வன்\") சீன எழுத்துருவில் 1902 முதல் 1910 வரை என்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் என்றும் எழுதப்பட்டு வந்தது. தற்போது வட, தென் கொரியாக்களில் அங்குல் எழுத்துமுறையில் என தனிப்பட்ட முறையில் எழுதப்படுகின்றன.\n\n", "document_id": "ta_ta_82103"}, {"id": [768, 7], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "வரலாறு.\nபண்டைய வரலாறு.\nஅண்மைய வரலாற்று ஆய்வுகளின்படி கிர்கிஸ்தானின் வரலாறு கிமு 201 இல் தொடங்குகிறது. பண்டைய கிர்கிஸ்தானியர்கள் நடு சைபீரியாவின் மேலை யெனிசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். பசிரிக் மற்றும் டாஷ்டிக் பண்பாடுகளின் கண்டுபிடிப்பு கிர்கிஸ்தானியர்கள் துருக்கிய நாடோடி பழங்குடியினரின் கலப்பினம் என்று தெரிவிக்கிறது. 7ம்-12ம் நூற்றாண்டு சீன மற்றும் இஸ்லாமிய எழுத்துக்கள் கிர்கிஸ்தானியர்களை சிகப்பு அல்லது வெளிறிய முடி, வெளிறிய தோல் மற்றும் பச்சை அல்லது நீல நிற கண்களை உடையவர்கள் என்று கூறுகின்றன.\n\nகிர்கிஸ்தானியரின் உள்நாட்டு சைபீரியரின் மூலமான மரபுவழி அண்மைய மரபியல் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.\n\nவெளி இணைப்புகள்.\nஅரசாங்கம்\n- கிர்கிஸ்தான் அரசாங்கம் அதிகாரபூர்வ தளம்\n- கிர்கிஸ்தான் குடியரசின் தலைவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12652"}, {"id": [768, 8], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடந்தன. இதில் 1989இல் நடந்த போராட்டங்கள் மிக புகழ்பெற்றது ஆகும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13987"}, {"id": [768, 9], "question": "<Query> அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.", "document": "மக்கள் முதற்கட்சி (People First Party), சீன புதுக் கட்சி (Chinese New Party) ஆகியவற்றுடன் குவோமிந்தாங்கும் சேர்ந்து பான்-புளூ கூட்டணி எனப்படுகின்றது. இவை சீனாவின் ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_12061"}]
[{"id": [771, 0], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- ஆங்கிலேயர்களும் வேல்சு மக்களும் வெவ்வேறு இனப்பிரிவினர்; பிபிசி; 30 சூன், 2002.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49885"}, {"id": [771, 1], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "காரென் மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருந்தாலும், இவர்களின் மூதாதையர் கோபி பாலைவனத்தூடாகக் கடந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\n\nகாரென் மக்களின் அரசியல் அமைப்பான காரென் தேசிய ஒன்றியம் 1949 ஆம் ஆண்டில் இருந்து நடுவண் அரசுடன் போரிட்டு வருகிறது. காரென் தேசிய ஒன்றியம் ஆரம்பத்தில் தனிநாடு கோரிப் போராடியது. ஆனாலும், 1976 ஆம் ஆண்டில் இருந்து தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு கூட்டாட்சி கோரி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.\n\nகுறிப்புகள்.\nவெளி இணைப்புகள்.\n- San C. Po, \"Burma and the Karens\" (London 1928)\n- the Karen people of Burma\n\n\n\n\n", "document_id": "ta_ta_41553"}, {"id": [771, 2], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.\n\nஆசியா.\n- மலேசியா: மலாய் (ஆட்சி மொழி), ஆங்கிலம் (கல்வி மொழி). சீனமும் தமிழும் கல்வி மொழிகளாகவும் அதிகம் பேசப்படும் பிற மொழிகளாகவும் உள்ளன. சீன மாண்டரின் மட்டுமே கற்றுத் தரப்பட்டாலும், ஹொக்கைன், கண்டோனியம், டீச்சோவ் ஆகிய சீன வழக்குகளைப் பேசும் மக்களும் உள்ளனர்.\nசபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வாழும் பூர்விகக் குடிகள் இபான், தயாக் பொன்ற மொழிகளைப் பேசுவர்.\n- சிங்கப்பூர்: ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் (ஆட்சி மொழிகள்). மலாய் (தேசிய மொழி). ஆங்கிலம் (கல்வி மொழி). சிங்கப்பூரியர்கள் அனைவரும் ஆங்கிலமும்தங்கள் தாய்மொழியையும் பேசுவர். ஜப்பானியம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைப் பள்ளிகளில் கற்கலாம்.\n- இலங்கை. சிங்களம், தமிழ் (ஆட்சி மொழிகள்)\n- தாய்வான்: மாண்டரின் சீனம் (ஆட்சி மொழி), தாய்வான் மின்னான் என்னும் மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹக்கா குழுவினர் தங்கள் ஹக்கா சீன மொழி, மாண்டரின், தாய்வான் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். பழங்குடியினர் 10 மொழிகளைப் பேசுகின்றனர்.\n- மக்காவ்: சீனம், போர்த்துகேயம் (ஆட்சி மொழிகள்). சீனக் கண்டோனியம் அதிகம் பேசப்படும் மொழி எனினும், மாண்டரின் சீனமும் கற்றுத் தரப்படுகிறது. போர்த்துகேயமும், ஆங்கிலமும் பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.\n\nபன்மொழிகளைப் பேசும் நகரங்கள்.\nஉலகின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர், பிற மொழியினர் பேசும் மக்கள் அதிகம் குடியேறிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம், லண்டன், நியூ யார்க், பாரிஸ், சிட்னி, வான்கூவர், ரொறன்ரோ ஆகியவற்றில் பல மொழிகள் பேசப்படுகின்றன எனினும், இவர்கள் தங்கள் மொழியை மட்டுமே பேசும் திறன் பெற்றிருக்கின்றனர்,\n\n- அகமதாபாத், இந்தியா — ஆங்கிலம், இந்தி, & குஜராத்தி.\n- ஐதராபாது, இந்தியா — தெலுங்கு, ஆங்கிலம், உருது, பிற.\n- ஒட்டாவா, கனடா — ஆங்கிலம், பிரெஞ்சு.\n- கோலாலம்பூர், மலேசியா — மலாய், கண்டோனியம், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் & அரபு மொழி\n- திருவனந்தபுரம், இந்தியா — மலையாளம், தமிழ் & ஆங்கிலம்.\n- சண்டிகார், இந்தியா — ஆங்கிலம், இந்தி & பஞ்சாபி.\n- சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா — சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், எசுப்பானியம்.\n- சிங்கப்பூர் — ஆங்கிலம், மாண்டரின், ஹொக்கைன், மலாய், தமிழ், கண்டோனியம்\n- சென்னை, இந்தியா — தமிழ், ஆங்கிலம், தெலுங்கு\n- துபாய், ஐக்கிய அரபு அமீரகம் — ஆங்கிலம், அரபு மொழி, மலையாளம், இந்தி, உருது, பாரசீகம், தகலாகு\n- பாட்னா, இந்தியா — ஆங்கிலம், இந்தி, மைதிலி, போஜ்புரி, மகதி, பிற\n- புனே, இந்தியா — ஆங்கிலம், இந்தி, & மராத்தி.\n- பெங்களூர், இந்தியா — கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, பிற இந்திய மொழிகள்\n- தில்லி, இந்தியா — ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, பிற இந்திய மொழிகள்\n- மங்களூர், இந்தியா — கன்னடம், துளு, கொங்கனி & பியரி.\n- மொன்றியால், கனடா — பிரெஞ்சு (ஆட்சி மொழி). ஆங்கிலம். எசுப்பானியம், இத்தாலியம், கிரேக்கம், ஹைத்தி கிரியோலே, போர்த்துகேயம், அரபு மொழி\n- ரொறன்ரோ, கனடா — ஆங்கிலம் (ஆட்சி மொழி), பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர். கனடிய அரசு, சீனம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகேயம், பஞ்சாபி, தமிழ் உள்ளிட்ட நூறு மொழிகளில் ஆவணங்களை வெளியிடுகிறது.\n- லண்டன், ஐக்கிய இராச்சியம் — ஆங்கிலம் (ஆட்சி மொழிகள்), புலம்பெயர்ந்தோர்\n- லாகூர், பாக்கித்தான் — பஞ்சாபி, உருது (ஆட்சி மொழிகள்)\nமொழிகள்\n- ஹொங் கொங் — கண்டோனியம், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பிற மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49370"}, {"id": [771, 3], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "- மேற்கு இடாய்ச்சிய மொழிகள்\n- உயர் இடாய்ச்சு மொழிகள் (இதில் இன்று வழக்கில் இருக்கும் பொதுச்சீர் இடாய்ச்சு மொழியும் இடாய்ச்சு மொழியின் கிளை வழக்குகளும் அடங்கும்)\n-  நடு இடாய்ச்சு\n-   கிழக்கு நடு இடாய்ச்சு\n-   மேற்கு நடு இடாய்ச்சு\n-    இலக்சம்பர்கிய மொழி\n-    பென்சில்வேனிய இடாய்ச்சு (கனடாவிலும், அமெரிக்காவில் தென் பென்சில்வேனியாவிலும் வாழும் அம்மானிய-மென்னோனிய மக்கள் பேசும் மொழி)\n-  மேல் இடாய்ச்சு\n-   உயர் பிராங்கோனியம்\n-   ஆலமானிய இடாய்ச்சு\n-   ஆத்திரிய-பவேரிய இடாய்ச்சு\n-    மோச்செனோ மொழி\n-    இட்சிம்பிரியன் மொழி(Cimbrian language)\n-    உத்தரிய இடாய்ச்சு (ஆத்திரிய-பவேரிய மொழி வகை, Hutterite German)\n-  யூத இடாய்ச்சு (Yiddish)\n- கீழ் பிராங்கோனிய மொழிகள்\n-  இடச்சு, இடச்சின் கிளைவழக்கு வட்டார மொழிகள்\n-  ஆப்பிரிகான மொழி\n- கீழ் இடாய்ச்சு\n-  மேற்குக் கீழ் இடாய்ச்சு\n-  கிழக்குக் கீழ் இடாய்ச்சு\n-   பிளௌட்டீட்சியம் (Plautdietsch) (மென்னோனிய கீழ் இடாய்ச்சு)\n- ஆங்கில-ஃவிரிசிய மொழிகள்\n-  ஃவிரிசிய மொழிகள்\n-  ஆங்கில மொழிகள்\n-   ஆங்கிலம், அதன் கிளை வட்டார மொழிகள்\n-   இசுக்காட்டு மொழி (கீழ்நில, தாழ்நில இசுக்காடுகள் மொழி)\n-   இயோலா மொழி (Yola) (வழக்கற்றுவிட்டது)\n- வட இடாய்ச்சிய மொழிகள்\n- மேற்கு இசுகாண்டிநேவியம்\n-  நோர்வே மொழி (Norwegian)\n-  ஐசுலாந்திய மொழி (ஐசுலாந்தியம்)\n-  ஃவாரோயெசு மொழி (Faroese)\n-  கிரீன்லாந்திய நோர்வேயம் (Greenlandic Norse) (வழக்கற்றுவிட்டது)\n-  நோர்னிய மொழி(Norn) (வழக்கற்றுவிட்டது)\n- கிழக்கு இசுக்காண்டிநேவியம்\n-  இடேனிய மொழி\n-  சுவீடிய மொழி\n-   இடலெக்கார்லிய வட்டார மொழிகள்\n- கோட்லாண்டியம் (Gutnish) (சுவீடனில் உள்ள கோட்லாண்டு என்னும் தீவில் வழங்குமொழி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_9558"}, {"id": [771, 4], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "புற இணைப்புகள்.\n- Fort Sill Apache Tribal Chairman Jeff Houser's Website\n- Kiowa Comanche Apache Indian Territory Project\n- American Indian Language Development Institute (has children's video of Cactus Boy story in Western Apache)\n- Apache Times (San Carlos)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18887"}, {"id": [771, 5], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "வெனெசுவேலாவில் உள்ள மைப்பூரே மொழியைத் தழுவி இக்குடும்பத்துக்கு மைப்பூரே என்னும் பெயர் முதலில் 1782 ஆம் ஆண்டில் பிலிப்போ எஸ். கிலிஜ் என்பவரால் இடப்பட்டது. இம்மொழியையே அவர் இக்குடும்பம் பற்றி ஆராய்வதற்கு அடிப்படையாகக் கொண்டார். ஒரு நூற்றாண்டின் பின்னர், பண்பாட்டு அடிப்படையில் முக்கியமான அரவாக் மொழியின் பெயரைத் தழுவி இக்குடும்பத்துக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வட அமெரிக்க அறிஞர்கள் பரந்த பெரும் அரவாக்கன் என்னும் முன்மொழிவை வைக்கும்வரை அரவாக்கன் என்னும் பெயர் நிலைத்திருந்தது. பின்னர் மைப்பூரிய மொழிகள் என்னும் பெயர் மூலக் குடும்பத்துக்கான பெயராக மீள்விக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67602"}, {"id": [771, 6], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2001)\n- படஹா - 245,000\n- கொடவா - 241,000\n\n- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2003)\n- இருளர் - 200,000\n\n- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2007)\n- கைக்காடி - 26,000\n- சென்சு - 23,694\n- கனிக்கரன் - 19,000\n\n\n\n\n", "document_id": "ta_ta_31921"}, {"id": [771, 7], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "\"செருமானிக்\" (Germanic) என்னும் சொல், செந்நெறிக் காலத்தில், கீழ், மேல், பெரும் செருமானியப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிக் குழுக்களைக் குறிப்பதற்கு உரோம எழுத்தர்கள் பயன்படுத்தியபோது உருவானது. உரோமர்களின் \"செருமானிக்\" என்னும் சொற் பயன்பாடு மொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டியது இல்லை. ஆனால் இது, தற்கால லக்சம்பர்க், பெல்சியம், வடக்கு பிரான்சு, அல்சாசு, போலந்து, ஆசுத்திரியா, நெதர்லாந்து, செருமனி ஆகிய நாடுகளில் வாழ்ந்த, நாகரிகத்தில் குறைந்தவர்களாகவும், செல்ட்டியக் கௌல்களைக் காட்டிலும் உடல் ரீதியாக உரம் ஏறியவர்களாகவும் காணப்பட்ட பழங்குடிக் குழுக்களைக் குறித்தது. \n\nஉரோம-செருமானிய போர்களில், குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தெயுத்தோபர்க் காட்டுச் சண்டையில், ஐரோப்பிய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு செருமானியப் பழங்குடிகள் இருந்ததாக உரோமின் வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தெயுத்தோபர்க் காட்டுச் சண்டையில், செரூசியின் தலைவன் ஆர்மினியசின் கீழ் போரிட்ட செருமானிக் பழங்குடிப் போர்வீரர்கள் மூன்று உரோமானியப் படைப்பிரிவுகளையும் அவர்களது துணைப் படைகளையும் தோற்கடித்தனர். இது உரோமப் பேரரசின் படைகள் மக்னா செருமானியாவில் இருந்து பின்வாங்கக் காரணம் ஆயிற்று. \n\nஇனப்பெயர்.\nபொகாமு 222 அளவில், \"ஜெர்மானி\" (Germani) என்னும் இலத்தீன் சொல்லின் பயன்பாடு \"பாசுத்தி கப்பித்தோலினி\" கல்வெட்டில் காணப்பட்டது. இது கவுல் அல்லது தொடர்புடைய மக்களைக் குறித்திருக்கக்கூடும். எனினும், இது முன்னைய தேதியொன்றை குறிப்பிடும் பொகாமு 18 இல் நிறுவப்பட்ட கல்வெட்டு ஆதலால், இதில் குறித்த தேதி சரியானதாக இல்லாமல் இருக்கலாம். பொசிடோனியோசு என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் பொகாமு 80 ஐச் சேர்ந்த ஆவணம் ஒன்றில் இச்சொல் மீண்டும் காணப்பட்டதாகத் தெரிகிறது. இவ்விடயம் மிகவும் பிந்தி பொகா 190 இல் ஆதனையோசு என்பவரால் மேற்கோளாகவே காட்டப்பட்டுள்ளது. இதற்குச் சற்றுப் பின்னர் \"ஜெர்மானி\", \"ஜெர்மானியா\" தொடர்பான விரிவான விளக்கங்கள் யூலியசு சீசரிடம் இருந்தே வருகிறது. யோலியசு சீசரின் நினைவுக் குறிப்புகள் அவரது நேரடி அனுபவங்களின் அடிப்படையிலானது. \n\nசீசரின் நோக்கில் \"ஜெர்மானியா\" என்பது, சீசரினால் உரோமின் கட்டுப்பாட்டுக்கு வெளியே விடப்பட்டிருந்த கவுலுக்கு எதிர்ப்புறத்தில், ரைன் ஆற்றின் கிழக்குக் கரையில் இருந்த ஒரு புவியியல் நிலப்பரப்பைக் குறித்தது. \"செருமானிக் மொழிகள்\" என்னும் கருத்துருவுக்கும், \"செருமனி\" என்னும் புவியியல் பண்பாக்கப் பெயருக்கும் மேற்படி சொல்லே சொற்பிறப்பு மூலம் ஆகும். சில செந்நெறிக் கால எழுத்தாளர்களைப் பொறுத்தவரை, \"ஜெர்மானியா\" சர்மாத்தியாப் பகுதியையும், உரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த ரைன் ஆற்றின் மேற்குக் கரைப் பகுதியையும் குறித்தது. மேலும் தெற்கில், ரைனுக்குக் கிழக்கிலும், ஆல்ப்சுக்கு வடக்கிலும் செல்ட்டிய மக்கள் இன்னும் வசித்து வந்தனர். ரைனுக்குக் கிழக்கே வேறுபட்ட பண்பாடுகள் இருப்பதாக சீசர், தசித்தசு போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்தப் பாண்பாட்டுக் குறிப்புக்களின் கருப்பொருள் அப்பகுதிகள் காடாகவும், ஆபாத்தானதாகவும் இருந்தன என்பதுடன், கவுல் பகுதியைவிட நாகரிகம் குன்றியதாக இருந்தது என்பதும் அதனால், கூடுதலான படைக் கண்காணிப்புத் தேவைப்பட்டது என்பதுமாகும். \n\n", "document_id": "ta_ta_123043"}, {"id": [771, 8], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "அடை மொழிகள்.\nஇச்சீறூர் மன்னர்களுக்கான அடைமொழிகள் எல்லாம் இவர்களை தொல்குடி, முதுகுடி, சிறுகிடி என்றே குறிப்பிடுகின்றன. இதிலிருந்து இவர்கள் ஒரே இடத்திலேயே பல காலமாக வாழ்ந்திருந்த மக்கள் என கூறப்படுகிறது.\n1. ஓரெயில் மன்னன் (புறம் 338, அகம் 373)\n2. சிறுகுடி மன்னர் (அகம் 117, 204, 269, 270, நற்றிணை 340, 367)\n3. சீறூர் மன்னர் (புறம் 197, 299, 308, 319, 328)\n4. சீறூர் மதவலி (புறம் 332)\n5. தொல்குடி மன்னர் (புறம் 353, 354)\n6. முதுகுடி மன்னர், மூதில் முல்லையின் மன்னர் (தொல்காப்பியம் - பொருளதிகாரம் 77, புறம் 308, 319, 328)\n\nமகள் மறுக்கும் மாண்பு.\nசிறுநில மன்னர்களான இவர்கள் பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் முதுகுடி முறைமை கருதி பெண் கொடுப்பதற்கு அஞ்சி, பெண் தர மறுத்து போர் புரியும் தன்மையை கொண்டிருந்தனர்.\n\n- இவர்களின் மகள் மறுக்கும் மாண்பைப் பற்றி தொல்காப்பியம்\n\nமறப்பண்பு விளக்கும் பாடல்.\nவேந்தனுக்கும் சீறூர் மன்னனுக்கும் நடக்கும் போரில் வேந்தன் சீறூர் மன்னனின் மார்பில் வேலெறிந்தான். அவ்வலியையும் பொருட்படுத்தாமல் தன் மார்பில் எறிந்த வேலை பிடுங்கி வேந்தனின் யானை மீது எறிந்தானாம் சீறூர் மன்னன். இவ்வீரச் செயலை கண்டு வேந்தனே நாண வேந்தன் கூட்டி வந்த யானைப் படை அனைத்தும் பின் வாங்கியதாம். இவ்வாறு இவர்களின் மறப்பண்பு வேந்தரினும் ஓங்கி நிற்பது போல் புறப்பாடல்கள் அமைந்துள்ளன.\n\nசீறூர் மன்னர்கள்.\n1. அம்பர் கிழான் அருவந்தை\n2. அருமன்\n3. அள்ளன்\n4. ஈந்தூர் கிழான் தோயன்மாறன்\n5. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்\n6. கொடுமுடி மன்னன்\n7. சிறுகுடி பண்ணன்\n8. தழும்பன்\n9. நாலை கிழவன் நாகன்\n10. போஒர் கிழவோன் பழையன்\n11. முசுண்டை\n12. வயவன்\n13. வல்லங்கிழவோன் நல்லடி\n14. பண்ணன் (வல்லார் கிழான்)\n15. வாணன்\n16. விரான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35558"}, {"id": [771, 9], "question": "<Query> என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.", "document": "மேற்கு செமிடிக் மொழிகள் பின்வரும் தெளிவான உப குழுக்களை கொண்டுள்ளது: எத்தியோப்பிய மொழிகள், தெற்கு அராபிய மொழிகள், அரபு மொழி மற்றும் வடமேற்கு செமிடிக் மொழிகள் என்பனவாகும். எத்தியோப்பிய மற்றும் தெற்கு அராபிய மொழிகள் பொதுவான இயல்புகள் பலவற்றை கொண்டுள்ள படியால் அவை பொதூவாக்க தெற்கு செமிடிக் மொழிகள் என குழுப்படுத்தப்படுகின்றன. அரபு மொழியின் சரியான குழுப்படுத்தல் தர்க்கிக்கப்படுகிறது. இருப்பினும், மற்றும் என்பவர்கள் அரபு மொழியை வடமேற்கு செமிடிக் மொழிகளுடன் இணைத்து மாத்திய செமிடிக் என்ற உபகுழுவை முன்மொழிந்தனர். குழுப்படுத்தல் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3238"}]
[{"id": [772, 0], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "உருவம்.\nஇது முதனிகளில் மிகவும் சிறிய உருவுடையவற்றுள் ஒன்று. இதன் உடல் அளவு வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் 14 முதல் 16 செமீ இருக்கும்; வால் மட்டுமே 15 முதல் 20 செமீ இருக்கும். ஆண் குக்குரங்குகளாகிய கடுவன்கள் ஏறத்தாழ 140 கிராம் எடையும், பெண் மந்திகள் 120 கிராம் எடையும் கொண்டிருக்கும்.\n\nவெளியிணைப்புகள்.\n- Twin albino pygmy marmosets born in Sweden\n- Primate Info Net \"Callithrix pygmaea\" Factsheet\n\n\n\n\n", "document_id": "ta_ta_45989"}, {"id": [772, 1], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "வரலாறு.\nஅமேசான் படுகையில் 12000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது பலநூறு இன மக்கள் இருந்தனர். எனினும் 90 சதவீதப் பழங்குடிகள் ஐரோப்பியத் தொற்றுநோய்களின் காரணமாக ஐரோப்பிய வருகையின் முதல் நூறு ஆண்டுகளுக்குள் அழிந்து விட்டனர்.\n\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மக்கட்தொகைப் பெருக்கம், நெடுஞ்சாலைத் திட்டம் போன்றவற்றால் காடுகள் அழிக்கப்படுகின்றன.\n\nஉயிரினங்கள்.\nஅமேசான் படுகையில் உள்ள காடுகள் மிகவும் அடர்ந்து காணப்படுகின்றன. எனவே இங்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இவை மனிதர்கள் செல்ல முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருப்பதால் இங்குள்ள உயிரினங்களின் எண்ணிக்கை இன்றளவும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17521"}, {"id": [772, 2], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "சிறப்புகள்.\n- உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது.\n- உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும்.\n- அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.\n- 2.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவு கொண்ட அமேசான் வடிநிலம், தென் அமெரிக்காவின் 40% ஆகும்.\n\nபல்லுயுரியம்.\nஉலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டி இனங்களுக்குத் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n- அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_9941"}, {"id": [772, 3], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "தோற்றம்.\nஇவை சிறிய நரிகள், நீண்ட முக்கோண வடிவ காதுகளும், அடர்ந்த கருப்பு முனை கொண்ட வாலும், கொண்டவை. இவற்றின் வால் அதன் உடல் நீளத்தில் 50 முதல் 60% வரை இருக்கும். இவை சாம்பல் நிறத்தில் ஒல்லியான கால்களுடனும் இருக்கும். இவற்றின் தலை முதல் உடலின் நீளம் 18 அல்குளம் (46 செமீ), இதன் வால் 10 அங்குளம் (25 செமீ) நீளம் இருக்கும். எடை 5 இல் இருந்து 9 பவுண்ட் (2.3 இல் இருந்து 4.1 கிலோ). இவை எலிகள், ஊர்வன, நண்டுகள், கரையான், பழங்கள் ஆகியவற்றை உண்டு வாழும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69502"}, {"id": [772, 4], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Portugal in America\n\n\n\n\n", "document_id": "ta_ta_16234"}, {"id": [772, 5], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "பூரான்களின் அறிவியல் பெயர் \"கைலோப்போடா\" (Chilopoda, Χειλόποδα). கிரேக்க மொழியில் \"கைலோஸ்\" (Χειλός) என்றால் உதடு என்றும், \"போடோஸ்\" (ποδός) என்றால் கால் என்றும் பொருள். பூரானின் உடல் அமைப்பில், அதன் முன்கட்டின்(முன் பகுப்பு உடலின்) கால்கள், இரையைப் பற்றி நஞ்சு ஊட்டுவதால், வாயின் தாடை போல் இயங்குகின்றது. எனவே, இதனை \"தாடைக்காலிகள்\" என்னும் பொருளில், \"foot-jaw\", \"கைலோப்போடா\" என்று அழைக்கிறார்கள். தமிழில் இதனைத் தாடைக்காலிகள் எனக்கூறலாம். \nஇப்படி ஓர் உயிரின வகுப்பு முழுவதும் இரையைத் தாக்கி உண்ணும் வகையாக இருப்பது அரிது. \n\nஉலகில் ஏறத்தாழ 8,000 இனங்கள் உள்ளன தற்பொழுது 3,000 வகைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. உலகில் பூரான்கள் மிகப்பரவலாகக் காணப்படுகின்றன. வடமுனைக்கருகில் ஆர்ட்டிக் வட்டத்தையும் கடந்து இவை காணப்படுகின்றன. இவை மண்ணுலகில் மழைக்காடுகளில் (பொழில்களில்) இருந்து கடும் பாலைவனங்கள் வரை மிகப்பரவலான சூழல்களில் காணப்படுகின்றன. இவை தன் உடலில் இருந்து ஈரப்பதத்தை இழப்பதால், இவை வாழும் இடம் ஈரப்பதம் சூழ்ந்த குறுஞ்சூழலாகவேனும் (microclimate) இருத்தல் வேண்டும். இலைதழை மற்றும் தாவரசிதைபொருளை மாற்றுவதில் பங்குகொள்ளும் முதுகெலும்பில்லா உயிரினங்களில் இவை முதன்மையானவற்றுள் ஒன்றாக உள்ளன. \nமாந்தர்களுக்கு நேரும் தீங்கு.\nசில பூரான் வகைகளின் கடி மாந்தர்களுக்குத் நச்சுத் தீமை உடையது. பூரான்களின் கடி வலி மட்டுமே தருமாயினும், ஒவ்வாமைத் தன்மை உடைய சிலருக்கும் குழந்தைகளுக்கும் கூடிய தீமை ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு பூரான்களால் பொதுவாக மாந்தர்களின் தோலை துளைத்து கடிக்க இயலாது.\n\nஉலகிலேயே பெரிய பூரான்.\nஅமேசான் பெரும்பூரான் எனப்படும் \"ஸ்கோலோபெண்ட்ரா ஜைகாண்ட்டியா\" தான் உலகிலேயே இன்றுள்ள மிகப்பெரிய பூரான். இதன் நீளம் 30 செமீ (12 அங்குலம்) ஐ விட கூடுதலானது. இது பறக்கும் நிலையிலேயே வௌவாலைக் கொன்றுண்ணுவது மட்டுமன்றி எலிகளையும் சிலந்திகளையும் உண்ணும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15323"}, {"id": [772, 6], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "உணவு.\nஇது பூச்சிகள், சிறிய விலங்குகள், பல்லிகள், பறவைகள், சிறிய பாலூட்டிகள் ஆகியவற்றை உணவாக கொள்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69575"}, {"id": [772, 7], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "புறஅமைப்பு.\nஇத்தவளை 2.5 முதல் 3.5 செ.மீ நீளமே உடையது. உடல் முழுதும் அடர் மஞ்சள் நிறமும், பச்சை அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளும் கொண்டு காணப்படும்.\n\nவித்தியாசமான இனப்பெருக்கமுறை.\nபெண் தவளை 30 வரை முட்டைகள் இடும். அந்த முட்டைகளை ஆண் தவளை பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ளும். தலைப்பிரட்டைகள் பொரிந்து வந்ததும் அவற்றைத் தன் நாக்கினால் எடுத்து தன் குரல் பையில் (vocal sac) போட்டுக் கொள்ளும். தலைப்பிரட்டைகளின் உருமாற்ற வளர்ச்சி தந்தையின் குரல்பையில் தொடர்ந்து நடைபெறும். அவை சுமார் 1 செ.மீ அளவு பெரிதாக வளர்ந்ததும் தந்தையின் குரல் பையை விட்டு வெளியேறும்.\n\nஉணவு.\nஇது பூச்சிகள், சிலந்திகள் மற்றும் சிறு புழுக்களை உணவாகக் கொள்ளும். வேட்டையாடும் இதுவே வேட்டையாடப் படலாம் என்பதால் எதிரியைக் கண்டால் உலர்ந்த இலைகளுக்கிடையில் இலை போல மறைந்து கொள்ளும்.\n\nஇவற்றையும் காண்க.\nமுரண்பாடான தவளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_21657"}, {"id": [772, 8], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "இது வட ஆசிய நாடுகளில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலங்களில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் வலசை செல்லும். \n\nஉடலமைப்பு தோற்றம்.\nநீளக்கால் உள்ளான் ஒரு மிகச் சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் நீளம் வெறும் 13 முதல் 16 செமீ ; இறக்கைகளின் அகலம் 26.5 முதல் 30.5 செமீ; எடை 25 கி. \n\n\n\n\n", "document_id": "ta_ta_108707"}, {"id": [772, 9], "question": "<Query> என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.", "document": "இப்பறவையானது பொதுவாக இந்தியா மற்றும் பிலிபைன்ஸின் வெப்ப மண்டல காடுகளில் பனை மரங்களில் கூடு கட்டி வாழும் தகவமைப்பைப் பெற்றுள்ளது. இவை அநேக நேரங்களில் பனிமரத்தைச் சுற்றியே பறந்து திரியும். அதோடு பனை ஓலைகளில் தனது எச்சில் மூலம் கூடுகட்டி இரண்டு மூன்று முட்டைகளை இடுகிறது. இப்பறவையின் வாழ்வாதாரப்பகுதியாக பனையை மட்டுமே நம்பிவாழுகிறது.\n\nஇதன் உணவு சிறிய பூச்சிகள் ஆகும். இவை இப்பூச்சிகளைப் பறந்து கொண்டே உணவாகப் பிடித்து உட்கொள்ளும் தகவமைப்பைப் பெற்றுள்ளது. இதன் இறகு 13 செமீ நீளம் கொண்டவையாகும். இதன் இறகுகளை விரித்துப் பறக்கும்போது பூமராங்கைப்போல் இவை காணப்படும். இதன் உடல் மெலிந்து காணப்பட்டாலும், வால் பகுதியை விரித்து பறக்கும்போது பெரிய பறவைபோல் காணப்படும். பறந்து கொண்டே பலமாகச் சத்தம் கொடுக்கும் குணம் கொண்டது. கால்கள் மூலம் பெரிய பறவைக்கும் சிறிய பறவைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கலாம். இதன் கால்கள் குட்டையாக இருக்கும். இவை தரைப்பகுதியைப் பயன்படுத்துவதில்லை என்பதால் பனையின் ஓலைகளில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்கக முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60085"}]
[{"id": [773, 0], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "இதையும் காண்க.\n- அதியமான் கோட்டை காலபைரவர் கோயில்\n- அதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89800"}, {"id": [773, 1], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "கடலில் வானூர்தி நிலையத்தை கட்ட திட்டமிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றிவிட்டு, கல் மற்றும் மண்ணைக் கொண்டு நிரப்பும் முறையில் கட்டுமானப் பணிகள் நடந்தன. இதற்காக சப்பானில் உள்ள மலைக் குன்றுகள் தகர்க்கப்பட்டு மண்ணும் கல்லும் கடலில் கொட்டப்பட்டன. மண்ணை நிரப்பும் பணிகள் முடிந்த பிறகு கட்டடம் கட்டும் பணிகள் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.\nகடல் மேலே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை உருவாக்க அப்போது 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த நிலையம் பணிகள் முடிந்து 1994 செப்டம்பர் 4 அன்று திறக்கப்பட்டது. இது ஒசாகா நகரத்துக்கு அண்மையில் உள்ளது.\n\nஇந்த நிலையம் பன்னாட்டு நிலையமாக செயல்படுகிறது. அனைத்து நிப்பான் ஏர்வேஸ் , ஜப்பான் ஏர்லைன்ஸ் ,  நிப்பான் சரக்கு விமானங்கள் போன்ற வானூர்திகள் இங்கு இயக்கப்படுகின்றன. \nஇது சப்பானியர்களால் கான்கு \"Kankū\" (関空) என பேச்சுவழக்கில் அழைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87671"}, {"id": [773, 2], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "அமைப்பு.\nகயிற்றின் உதவியுடன், மாடுகள் வண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். வண்டியினை ஓட்டிச் செல்பவர் வண்டியின் முற்பகுதியில் அமர்ந்திருப்பார். பண்டங்கள் பின் பகுதியில் ஏற்றப்பட்டிருக்கும். பிற பயணிகளும் பின் பகுதியில் அமரலாம். ஓட்டுனர் அமர்ந்தவாறு இருப்பதே பொதுவானது. தேர்ந்த ஓட்டுனர்கள் இட நெருக்கடி காரணமாக, சில சமயங்களில் நின்றவாறே ஓட்டுவதும் உண்டு. பெரும்பாலும், ஆண்களே மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். எனினும், தேவை ஏற்படின் வேளாண் குடும்பத்துப் பெண்களும் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டி ஓட்டத் தெரியாத ஆண்களை காண்பது அரிது. வேளாண் குடும்பத்துச் சிறுவர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிப் பழகுவது மிதி வண்டி ஓட்டிப் பழகுவது போல் ஒரு குதூகலமானதும் பெருமிதம் தரக்கூடியதுமான அனுபவமாகும்.\n\nஇவ்வண்டிகளின் வடிவமைப்பு, அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடும். பெரும் பகுதி மரத்தையும், சிறிதளவு இரும்பையும் கொண்டு இவ்வண்டிகள் செய்யப்படுகின்றன. சிற்றூர்களை ஒட்டிய பகுதிகளில் இவ்வண்டிகளை செய்வதற்கென்றே பெயர் பெற்ற ஆசாரிகள் இருப்பர். தோற்றத்தில் விலை குறைவானவை போன்று இருந்தாலும், ஒரு வண்டி செய்வதற்கு குறைந்தது இந்திய ரூபாய் 15,000 செலவு பிடிக்கும். மரச்சக்கரங்களாலான பழங்கால வகை மாட்டுவண்டிகளின் இழுவைத் திறன் குறைவே. மணல், சேறு நிறைந்த பகுதிகளில் இவற்றை இழுத்துச் செல்வது கடினம். நவீன கால மாட்டுவண்டிகளின் கூடு முழுக்க இரும்பாலும், சக்கரங்கள் உருளிப்பட்டைகளாலும் ஆனவை. இவ்வகை வண்டிகளை வாங்க அரசும் கூட்டுறவுச் சங்கங்களும் கடன் மற்றும் மானியம் தந்து உதவுகின்றன. நன்கு வளர்ந்த ஓரிணை வண்டிமாடுகளின் விலை, குறைந்தது இந்திய ரூபாய் 10,000 இருக்கும். எனவே, வண்டிமாடுகளை சிறு வயதிலேயே குறைந்த விலையில் வாங்கி வளர்க்க முற்படுவர். அல்லது, தத்தம் பண்ணைகளில் பிறக்கும் காளைகளை இணையாக வளர்க்க முற்படுவர். இது தவிர மாடுகளை பராமரிக்க, அவற்றுக்கு தீவனம், வைக்கோல் அளிக்க தனிச் செலவுகள் ஏற்படும். எனவே, ஓர் உழவர் மாட்டு வண்டி வைத்திருந்தால் அவர் ஓரளவு வசதி உடையவர் என்று அறியலாம்.\n\nமாட்டு வண்டிகளின் வடிவமைப்பு அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடும். வண்டிகளை இழுத்துச் செல்ல, வண்டியின் வடிவமைப்புக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு காளை மாடுகள் பயன்படுத்தப்படும். பெரும்பாலும் நகரங்களில் ஓடும், தொழிற்சாலைப் பொருட்கள் போக்குவரத்துக்குப் பயன்படும் வண்டிகள் ஒற்றை மாட்டைக் கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். சிற்றூர்களில் ஓடும் வண்டிகள் இரண்டு மாடுகளை கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.\n\nமாட்டு வண்டியின் பாகங்கள்.\nநுகத்தடி.\nநுகத்தடி வண்டியை இழுத்து செல்லும் மாடுகளைப் பூட்ட பயன்படும் நீளமான தடி ஆகும். இதில் மாடுகளைப் பூட்ட நுகத்தடியில் இரு பக்கங்களிலும் துளைகள் இருக்கும்.\n\nபூட்டாங்கயிறு.\nநுகத்தடியில் உள்ள துளைகளின் ஒரு கயிறு மாட்டப்பட்டு மாடுகளின் கழுத்தை சுற்றி மாட்டப்படுவது. இதனால் மாடுகள் வண்டியை இழுக்கும்போது நுகத்தடியை விட்டு நகராமல் இருக்கும்.\n\nகட்டு.\nஇது மரத்தாலான சக்கரம் உடையாமல் இருக்கவும் வலிமையாக இருக்கவும் உதவும்.\n\nவட்டை.\nஒரு சக்கரத்தை வடிவமைக்க பல வளைந்த அமைப்புடையது. ஆறு வட்டைகள் ஒரு சக்கரத்தை வடிவமைக்கும். இது வலிமையான தேக்கு மரத்தால் செய்வது வழக்கம்.\n\nஆரக்கால்கள்.\nவட்டையையும் குடத்தையும் இணைக்கும் கால்கள் ஆகும். ஒரு சக்கரத்திற்கு ஆறு ஆரக்கால்கள் இருக்கும்.\n\nஇருசு கட்டை.\nஇது வன்டியின் பாகத்தைத் தாங்கி நிற்பதோடு இக்கட்டையின் வழியே தான் அச்சுசெல்லும். இந்த அச்சு வழியேதான் சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.\n\nகுடம்.\nஇது ஆரக்கால்களை வட்டையுடனும் அச்சுடனும் இணைக்கும் பகுதி.\n\nமுளக்குச்சி.\nவண்டியின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஆறு வீதம் துளையிட்டு செங்குத்தாக நிறுத்தியிருப்பர். அககுச்சிகளை மூங்கில் பட்டைகளால் இணைத்து கட்டியிருப்பர். சுமை ஏற்றும் போது சுமை வெளியில் விழாமல் இது பாதுகாக்கும்.\n\nகடையாணி.\nஇது சக்கரங்கள் அச்சை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாக்க அச்சிலுள்ள துளையில் சொருகப்பட்டிருக்கும்.\n\nகொலுப்பலகை.\nவண்டியை ஓட்டுபவர் அமர்ந்து செல்ல வண்டியின் முன் பக்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு பலகை ஆகும்.\n\nபுறக்கந்து.\nவண்டியச்சின் முனை (யாழ்ப்பாணப் பயன்பாடு)\n\nகூட்டு வண்டி.\nமாட்டு வண்டிகளில் பயணிகள் அமர்ந்து செல்லவதற்குரிய இடம் மூடியதாக கூடார அமைப்பு கொண்டு காணப்படும் அமைப்பிலான வண்டி கூட்டு வண்டி எனப்படும். மாட்டுவண்டி பிரதான பயணிகள் போக்குவரத்துக்குரிய சாதனமாக கணப்பட்ட காலங்களில் கூட்டுவண்டி பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கே வண்டி பயன்படுத்தப்படுவதால் கூட்டுவண்டிப் பயன்பாடு குறைவடைந்து விட்டது.\n\nமாடுகள்.\nவண்டிமாடுகள், ஓட்டுனரின் எடையைத் தாண்டி பொருட்களை வண்டியின் பிற்பகுதியில் ஏற்ற மாட்டனர். மாடுகளை உந்தி ஓட்டிச் செல்ல ஓட்டுனர் பெரும்பாலும் தார்க்குச்சிகளை வைத்திருப்பார். தார்க்குச்சி என்பது நுனியில் (ஆணி) ஊசியும் சாட்டையும் பொருத்தப்பட்ட பிரம்புக் குச்சியாகும். மாடுகள் வேகம் குறையும்போது, சாட்டையால் அடித்தோ ஊசி கொண்டு குத்தியோ மாடுகளை வேகம் கொள்ளச் செய்வர். மாட்டின் வாலை தட்டி வேகமூட்டுவதும் உண்டு. ஒரே வழியில் செல்லப் பழக்கப்பட்ட மாடுகள், ஓட்டுனரின்றி குறித்த இடத்துக்கு தாமே வண்டியே இழுத்துச் செல்வதும் உண்டு. இவ்வாறு வண்டியிழுக்கப் பயன்படும் மாடுகள் அவற்றின் சிறு வயது முதலே இணையாக வளர்க்கப்படும். இவ்வாறு இணை சேர்க்கப்படும் மாடுகள் ஒரே உயரம், வளர்ச்சி உடையனவாக பார்த்துக் கொள்ளப்படும். பொலி காளைகளை போன்றன்றி, இம்மாடுகளின் இனப்பெருக்க விதைப் பைகள் சிதைக்கப்பட்டே வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இல்லையெனில், இவற்றை கட்டுப்படுத்தி வண்டி இழுக்கப் பயன்படுத்துவது சிரமமாகும். நன்கு வளர்ந்த ஒன்றுக்கொன்று பழக்கப்படாத புதிய மாடுகளை வண்டி இழுக்கச் செய்வது கடினமாகும். வண்டிகளை இழுத்துச் செல்வதற்கும், இணைமாடு மற்றும் வண்டியின் செயல்பாட்டை புரிந்துகொள்வதற்கும் மாடுகளுக்கு போதுமான பயிற்சி தேவை. பயிற்சியற்ற மாடுகளை வண்டியில் பூட்டி இழுக்க இயலாது.\n\nதற்கால நிலை.\nஉழவர் வீடுகளில் உழவுக்குப் பயன்படும் காளை மாடுகளே வண்டி இழுக்கவும் பயன்படுகின்றன. எக்காரணம் கொண்டும், பசு மாடுகளை இவற்றில் பூட்டி ஓட்டுவதில்லை. வேளாண்மையில் இயந்திரமயமாக்கலின் காரணமாகவும் உயர்ந்து வரும் கூலித் தொகைகளின் காரணமாகவும், தற்பொழுது உழவுக்கு மாடுகள் வளர்ப்பதும், உழவு வாடகைக்கு என மாடுகளை விடுவதும் குறைந்து வருகிறது. இதனால், வண்டி மாடுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேம்பட்டு வரும் சாலை வசதிகள், சுமையுந்துகளின் பெருக்கம் காரணமாக வேளாண் பொருட்களின் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகளின் தேவை குறைந்து வருகிறது.\n\nபயன்பாடு குறைந்து வந்தாலும் மாட்டு வண்டிகளை பேணி வைப்பதை சென்ற தலைமுறையினர் ஒரு கௌரவமாக கருதுகின்றனர். மாட்டுப் பொங்கல் நாளை ஒட்டி மாட்டு வண்டிகளுக்கு வண்ணமடிக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. பண்டப் போக்குவரத்து தவிர, பயணிகள் போக்குவரத்துக்கும் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன. திருவிழாக் காலங்களில் வண்டி கட்டிக் கொண்டு முழுக் குடும்பமும் விழாவுக்கு செல்வர். இரவு வேளைகளில் கூத்து பார்க்கச் செல்வோர் வண்டிகளையே இருக்கையாகவும் படுக்கையாகவும் கொள்வர். இவ்வாறு பயணிகள் போக்குவரத்திற்குச் செல்லும்போது, பயணம் சுகமாக இருக்க வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்பர். சில சிற்றூர்களில் மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடைபெறுவதும் உண்டு. வேலைக்குப் பயன்படாத காலங்களில், சிறுவர்கள் ஏறி விளையாடும் பொருளாகவும் மாட்டு வண்டி பயன்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- மாட்டு வண்டியின் ஸ்பேர் பார்ட்ஸ் பெயர்களும், அதன் பயன்களும்! பற்றி ஆனந்த விகடனில் வந்த கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_110618"}, {"id": [773, 3], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "உயிர் எழுத்துகள் அவற்றின் சிறப்பு கருதியும் ஒன்றற்கொன்று இனமாதல் கருதியும் எழுத்துகளை அகரம் தொடங்கி னகரம் வரை என வரிசைப்படுத்திக் கூறுதலே வரிசைமுறை என்கிறது நன்னூல்.\n\nதனித்தியங்கும் ஆற்றல் பெற்றதால் உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துகளுக்கு முன்னதாக வைக்கப்படுகின்றன். குறில் எழுத்துகளின் விகாரமே நெடில் எழுத்துகள் என்பதால் குறிலை அடுத்து இனமொத்த நெடிலும் வைக்கப்பட்டது. எழுத்துகளின் சிறப்பு கருதி அமைக்கப்பட்ட வரிசைமுறை இதுவாகும்.\n\nவலியவர் மெலியவருக்கு முன்நிற்றல் இயல்பு என்ற காரணத்தினால் மெய்யெழுத்துகளில் மெல்லினத்திற்கு முன் வல்லினம் வைக்கப்பட்டது. வல்லினமும் அல்லாமல் மெல்லினமும் அல்லாமல் இடையினமாக உள்ள எழுத்துகள் இறுதியில் வைக்கப்பட்டுள்ளன. இனமாதல் கருதி அமைக்கப்பட்ட வரிசைமுறை மெய்யெழுத்துகளின் வரிசை முறையாகும்.\n\nஉயிரும் அல்லாத மெய்யும் அல்லாத ஆய்த எழுத்து உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து இவற்றிற்கிடையில் வைக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67730"}, {"id": [773, 4], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "கிரிட் கட்டுப்பாட்டு குழாய்கள், மிகவும் குறைந்த கால அளவு கதிர்களைப் பாய்ச்சி கதிர்படம் எடுக்க உதவுகின்றன. இப்படிப் பட்ட குழாய்களில் சிறப்பாக அமைக்கப்பட்ட குவிக்கும் கோப்பையும் எதிர் முனையுடன் ஒப்பிடும் போது சில வோல்ட் எதிர் மின் அழுத்தமும் கொண்ட வலைப்பின்னல் (கிரிட்) அமைக்கப்பட்டுள்ளது. கிரிட் மின் அழுத்தத்தினை மாற்றினால் மட்டுமே கதிர்கள் தோன்றும். இப்படிப்பட்ட கருவியுடன் ஒரு மைக்ரோ செகண்ட் கால அளவினைத் தேர்ந்து எடுக்க முடியும். குருதிக்குழாய் ஆய்விற்கும் திரைப் படங்களாகப் படங்களைப் பெறுவதற்கும் இது போன்ற கருவிகள் தேவைப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56772"}, {"id": [773, 5], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "சுமைதாங்கியின் தேவை.\nபல வகை உந்துக்களும், ஈருருளிகளும், இன்னும் பல்வேறு வகையான தன்னியக்க வண்டிகளும் அறிமுகப்படுத்தப்படுமுன், பெரும்பாலான மக்கள் பொருட்களைத் தலைச் சுமையாகவே இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. உற்பத்திப் பொருட்களைத் தொலைவிலுள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வோரும், சந்தைகளில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வோரும் எனப் பல வகையானோர் நெடுந்தூரம் சுமைகளைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. தொலைதூரப் பயணம், யாத்திரை செல்பவர்களும், வேண்டிய பொருட்களைக் கால்நடையாகவே சுமந்து செல்வதுண்டு. சிறிது இளைப்பாறுவதற்காகச் சுமைகளை இறக்கி வைக்கவும் பின்னர் திரும்பவும் தூக்கவும் பிறர் துணை தேவைப்படும். இத் துணை எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்பதில்லை. இவ்வாறான பிரச்சனையின்றித் தனியாகவே சுமைகளை இறக்கவும், திரும்ப அதிக எத்தனம் இன்றித் தூக்கியேற்றவும் வசதியாக உயரமான மேடை போல் அமைக்கப்படும் அமைப்பே சுமைதாங்கியாகும். \n\nஅமைப்பு.\nசுமைதாங்கி, ஏறத்தாழ நாலரை அடி (1.2 மீட்டர்) உயரமும், ஒன்றரை தொடக்கம் 2 அடிவரை தடிப்புக் கொண்டதுமான ஒரு சிறிய சுவர் போன்ற கட்டுமானம் ஆகும். இதன் மேற்பகுதி ஒரே மட்டமாக இல்லாமல், இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு மட்டங்களில் அமைந்திருக்கும். சுமைகளைச் சுமப்பவர்கள் தலையில், அல்லது தோள்களில் சுமப்பார்கள். அதனால் இறக்கி வைப்பதற்குரிய மேடை, தலை உயரத்துக்கும், தோள் உயரத்துக்கும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. \n\nஅமைவிடம்.\nசுமைதாங்கிகள், பாதைகளுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன எனினும், பொதுவாக, இளைப்பாறுவதற்கான இடங்களில் வேறு வசதிகளுடன் சேர்த்தும் இவை அமைக்கப்பட்டன. சத்திரங்கள், வழிப்போக்கர்கள் நீர் அருந்துவதற்காகவும், கைகால் கழுவிக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட குளங்கள், கிணறுகள், ஆடு, மாடுகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள், நிழல் தரும் மரங்கள், சிறிய கோயில்கள் ஆகியவற்றுடன் ஒரு கூறாகச் சுமைதாங்கியும் அமைவதுண்டு. \n\nஅறச் செயல்.\nதற்காலத்தில், சுமைதாங்கிகள் பெரும்பாலான பகுதிகளில் மறக்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் எச்சங்களாகவே இருக்கின்றன. வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன. எனினும் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவற்றுக்கான தேவை இருந்தது. இதனால், முக்கியமான இடங்களில் சுமைதாங்கிகளை அமைப்பது அறச் செயலாகக் கருதப்பட்டது. \n\nசுமைதாங்கிகளை அமைப்பதில் உள்ள குறியீட்டு அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருக்கொண்ட பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது \"சுமைதாங்கிபோடுதல்\" எனப்பட்டது. பிறரது சுமைத் துன்பத்தைப் போக்குவதன் மூலம் அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் இதனால் நீங்கும் என்பது நம்பிக்கை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆவுரோஞ்சிக் கல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6850"}, {"id": [773, 6], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் என்னும் மலைப்பகுதியில் 1971ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது மாத்தூர் தொட்டிப் பாலம்.\n\nவெளி இணைப்புகள்.\n- தொட்டிப் பாலம்\n- உசிலம்பட்டி தொட்டிப் பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17450"}, {"id": [773, 7], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "வெண்கலத்தின் வரலாறு.\nமாந்தர்களின் வரலாற்றில், நாகரீகப் பண்பாட்டில், வெண்கலம் ஒரு சிறப்பான மாழைக் கலவையாகும். பல வகையான கருவிகளும், ஆயுதங்களும், அழகுப் பொருட்களும் செய்யப்பட்டன. வெண்கலம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் பயன்பட்ட செப்பு, கல் முதலாலவற்றைவிட உறுதிமிக்கது. முன் காலத்தில் செய்த வென்கலத்தில் சில நேரங்களில் சிறிதளவு ஆர்சனிக் கலந்திருந்தது, இதனால் அவை உறுதி மிக்கதாக இருந்தது. இது ஆர்சனிக் வெண்கலம் எனப்பட்டது. \n\nஈரான் நாட்டில் உள்ள சுசா என்னும் இடத்திலும் இன்றைய ஈராக் நாட்டிலும் (மெசுப்பொடாமியாவிலும்) கி.மு நான்காம் ஆயிரத்தாண்டிலேயே வெள்ளீயம் கலந்த வென்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கலப்புலோகங்களின் பட்டியல்\n- உலோகவியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10793"}, {"id": [773, 8], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "அசீசி இல்லங்கள்.\nஅசீசி தொண்டு நிறுவனம் மூலம் கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும், தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்திலும் அசீசி இல்லங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\n\nகேரளா இல்லங்கள்.\nகேரளா மாநிலத்தில் கீழ்க்காணும் ஊர்களில் அசீசி அன்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n\n1. கட்டப்பனா\n2. மூலமாற்றம்\n3. குமுளி,\n4. தோப்புராங்குடி\n5. நரியம்பாரா\n6. நெடுங்கண்டம்\n\nகட்டப்பனா இல்லம்.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனா எனும் ஊரில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 125 பயனாளர்கள் உள்ளனர்.\n\nமூலமாற்றம் இல்லம்.\nகேரள மாநிலத்தில் உள்ள மூலமாற்றம் எனும் ஊரில் 1998 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாள் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 100 பயனாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாலியல் பலாத்காரத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nகுமுளி இல்லம்.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 100க்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.\n\nதோப்புராங்குடி இல்லம்.\nகேரள மாநிலம் தோப்புராங்குடி எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லத்தில் 50க்கும் அதிகமான குழந்தைப் பயனாளர்கள் உள்ளனர்.\n\nநரியம்பாரா இல்லம்.\nகேரள மாநிலம் நரியம்பாரா எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் பல பயனாளர்கள் உள்ளனர்.\n\nநெடுங்கண்டம் இல்லம்.\nகேரள மாநிலம் நெடுங்கண்டம் எனும் ஊரில் அமைக்கப்பட்டுள்ள இல்லத்தில் 100க்கும் அதிகமான ஊனமுற்ற மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பயனாளர்கள் உள்ளனர்.\n\nதமிழ்நாடு இல்லம்.\nதமிழ்நாட்டில் கீழ்க்காணும் ஊரில் அசீசி அன்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.\n\n1. வடபுதுப்பட்டி தேனி\n\nவடபுதுப்பட்டி இல்லம்.\nதமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்லத்தில் 50க்கும் அதிகமான மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்ற பயனாளர்கள் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28585"}, {"id": [773, 9], "question": "<Query> என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.", "document": "1988-89 காலப்பகுதியில் சந்திரகிரி கோட்டைக்குள் இருக்கும் இராசமகாலில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் கல், உலோகம் முதலியவற்றால் செய்யப்பட்ட பல சிற்பங்களும் பிற அரும்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்டத்திலுள்ள குடிமல்லம், கடப்பா மாவட்டத்தின் கண்டிக்கோட்டா, குர்நூல் மாவட்டத்தின் யகந்தி ஆகிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைச் சேர்ந்த பொருட்களும் இங்கே உள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16432"}]
[{"id": [774, 0], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "நோக்கம்.\nசொராஸ்டிர சமுதாயத்தில் இறந்த உடல் அசுத்தமானதாய்க் கருதப்படுகிறது. இறந்த உடலைப் புதைத்தால் அது மண்ணையும் எரித்தால் நெருப்பையும் அசுத்தப்படுத்தி விடும். அத்தோடு இறந்தவர் இறுதி தானமாய்த் தனது உடலையும் பறவைகள் உண்ணத் தரும் நோக்கில் இறந்தவர்களின் உடல்கள் அமைதியின் கோபுரத்தில் கிடத்தப்படுகின்றன. கழுகுகள் வந்து இறந்தவர் உடலை உண்டுத் தூய்மை செய்கின்றன.\n\nஈரானில்.\nசொராஸ்டிர சமயத்தின் பிறப்பிடமான ஈரானில் இப் பழக்கம் 1970 ஆம் ஆண்டு முற்றும் தடை செய்யப்பட்டு அமைதியின் கோபுரங்கள் இழுத்து மூடப்பட்டன.\n\nஇந்தியாவில்.\nகணிசமான எண்ணிக்கையிலான பார்சி மக்கள் வாழும் இந்தியாவில் இப்பழக்கம் இன்னும் தொடர்கிறது. ஆனால் கால்நடைகளில் டைக்ளோஃபீனாக் மருந்தைப் பயன்படுத்தி 99.9 விழுக்காடு இந்தியக் கழுகுகள் அழிந்து விட்டதால் பார்சி மக்கள் இறந்த உடலைப் புதைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28740"}, {"id": [774, 1], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "பல்வகை காந்தப் புல அடக்கு இணைவு இயந்திரங்களில் டோகோமாக்கும் ஒன்று. கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப அணுக்கரு இணைவு ஆற்றல் உருவாக்கும் ஆய்வுகளில் மிகவும் ஆயப்படும் ஒரு இயந்திரமாகவும் டோகாமாக் விளங்குகிறது. பிளாசுமாவின் மிக உயர்ந்த வெப்பநிலைகளில் எந்த திண்மப்பொருளும் இருக்கவியலாதமையாலேயே காந்தப்புலம் பயன்படுத்தப்படுகிறது. டோகாமாக்கிற்கான ஓர் மாற்று இசுடெல்லரேடர் ஆகும். \"யுரேனியம் கரு உலை\" (UCR) போல டோகாமாக்குகள் பரவலாக அறியப்படவில்லை.\n\nடோகாமாக்கினை 1950களில் ஓலெக் லாவ்ரெந்த்யெவின் ஆய்வால் ஊக்கமூட்டப்பட்டு சோவியத் இயற்பியலாளர்கள் இகார் டாம்மும் ஆந்திரே சகாரோவும் கண்டுபிடித்தனர்.\n\nடோகாமாக் என்ற சொல்லாக்கம் \"காந்தப்புலம் கொண்டு டோராயிடு வடிவ அறை\" என்ற சொற்றொடரிடரின் சுருக்கமாக அமைந்த உருசிய சொல் токамак ஒலிபெயர்த்தலாக உருவானது.\n\nஇவற்றையும் காண்க.\n- பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம், காந்திநகர்\n- பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை - ஈடெர்\n\n\nவெளியிணைப்புகள்.\n- CCFE - site from the UK fusion research centre CCFE.\n- Plasma Science - site on tokamaks from the French CEA.\n- Fusion Programs at General Atomics, including the DIII-D National Fusion Facility, an experimental tokamak.\n- Fusion and Plasma Physics Seminar at MIT OCW\n- Unofficial ITER fan club, Club for fans of the biggest tokamak planned to be built in near future.\n- www.tokamak.info Extensive list of current and historic tokamaks from around the world.\n- SSTC-1 Overview video of a small scale tokamak concept.\n- SSTC-2 Section View Video of a small scale tokamak concept.\n- SSTC-3 Fly Through Video of a small scale tokamak concept.\n-  Information on conditions necessary for nuclear reaction in a tokamak reactor\n\n\n\n\n", "document_id": "ta_ta_27615"}, {"id": [774, 2], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "சூரிய மணி காட்டியில் பல்வேறு வகைகள் உள்ளன. சில சூரிய மணி காட்டிகள் ஒரு ஒளிக் கோட்டை நேரத்தை காட்ட பயன்படுத்துகின்றன. மற்றைவைகள் நிழலின் முனைகளை பயன்படுத்துகின்றன. ஒளிப் புள்ளிகளானது சூரியனின் ஒளிக்கதிர்களை ஒரு சிறிய துளையின் வழியாக அனுப்புவதன் மூலமாகவோ அல்லது ஒரு சிறிய வட்ட வடிவ கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்வதன் மூலமாகவோ உருவாக்கப்படுகிறது. ஒளிக் கோடானது ஒரு சிறிய பிளவின் வழியாக சூரிய ஒளிக் கதிர்களை அனுப்புவதன் மூலமாகவோ, அல்லது வட்ட வடிவ ஆடியில் குவிப்பதன் மூலமாகவோ உருவாக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43154"}, {"id": [774, 3], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "நிலையான கோட்பாடுகளின்படி, வட்டவிலகல் வட்டம், நீள்வட்டம், பரவளைவு, அதிபரவளைவு ஆகிய அனைத்து வடிவ சுற்றுப்பாதைகளுக்கும் கண்டிப்பாய் வரையறுக்கப்பட்டுள்ளது, அம்மதிப்புகள் கீழ்கண்டவாறு:\n- வட்டப் பாதைகளுக்கு: formula_1,\n- நீள்வட்டப் பாதைகளுக்கு:formula_2,\n- பரவளைவுப் பாதைகளுக்கு:formula_3,\n- அதிபரவளைவுப் பாதைகளுக்கு:formula_4.\n\nநீள்வட்டப் பாதைகளுக்கு, அதன் வட்டவிலகலின் நேர்மாறு சைன் (sinformula_5) தரும் கோணமானது, ஒரு சீர்வட்டத்தினை formula_5 வட்ட விலகல் கொண்ட நீள்வட்டமாய் வீழ்ப்பு வரைவு செய்யத்தேவையான கோணமாகும், என்பதை எளிதாய் நிறுவலாம்.\n\nஆக, ஒரு கோளின், உதாரணமாகப் புதனின், வட்டவிலகலை (புதனின் வட்ட விலகல் = 0.2056) காண, அதன் நேர்மாறு சைனை கணித்தால் வீழ்ப்பு வரைவுக் கோணம் 11.86 பாகையென அறியலாம். பின் ஏதேனுமொரு சீர்வட்ட பரப்புள்ள பொருளை (வட்டமான அடிப்பாகம் கொண்ட கோப்பை போன்றவை) இக்கோணத்திற்கு சாய்ப்பதன் மூலம் காணப்படும் நீள்வட்டம் புதனின் வட்டவிலகல் கொண்டதாய் இருக்கும்.\n\nகணிப்புகள்.\nஒரு சுற்றுப்பாதையின் வட்டவிலகலை அதன் நிலைத் திசையன்களிலிருந்து வட்ட-விலகல் திசையனின் அளவுப் பருமனென கணிக்கலாம்.\nஇங்கு:\n- formula_8 என்பது வட்டவிலகல் திசையன்.\nநீள்வட்டப் பாதைகளுக்கு, அப்பாதையின் திணிவுமையக் குறைவிலக்கம், திணிவுமையக் மிகைவிலக்கம் ஆகியவற்றைக் கொண்டும் வட்டவிலகலைக் கணிக்கலாம்:\nஇங்கு:\n- formula_11 என்பது திணிவுமையக் குறைவிலக்கம்,\n- formula_12 என்பது திணிவுமையக் மிகைவிலக்கம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வட்டவிலகல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10703"}, {"id": [774, 4], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "1. மேற்கோள்:\n பன்னிரெண்டாம் வகுப்பு உயிர்த் தாவரவியல் பக்கம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_110283"}, {"id": [774, 5], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "240 மீட்டர் நீளத்தையும், 160 மீட்டர் அகலத்தையும் கொண்ட இது அக்காலத்தில் உலகிலேயே பெரிய மசூதியாக விளங்கியது. இதன் மினார் அதிகம் வழக்கத்தில் இல்லாத வடிவ அமைப்பைக் கொண்டது. பெரிய கூம்பு வடிவ அமைப்புடன் விளங்கும் இதன் வெளிப்புறத்தைச் சுற்றி சுருள் வடிவிலான சாய்தள அமைப்பு உள்ளது. 52 மீட்டர் உயரமும், அடிப் பகுதியில் 32 மீட்டர் அகலத்தையும் கொண்ட இக் கோபுர அமைப்பு சுட்ட செங்கற்களால் ஆனது.\n\nவெளியிணைப்புகள்.\n- பெரிய மசூதி, சாமர்ரா, ஈராக்\n- சாமர்ரா பெரிய மசூதியின் படம்\n- புகைப்படமும் தகவல்களும்\n- புகைப்படங்கள், தள வரைபடங்கள், மற்றும் தகவல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2538"}, {"id": [774, 6], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "காலச்சூரி பேரரசர்களால் கிபி 10ம் நூற்றாண்டில் இக்கோயில் கஜுராஹோ கட்டிட அமைப்பில் கட்டப்பட்டது. \n\nதில்லி சுல்தானகம் மற்றும் முகலாய ஆட்சியில் இக்கோயிலின் சிற்பங்கள் சிதைக்கப்பட்டது.\n\nகோயில் அமைப்பு.\nயோகினி கோயில் ஜபல்பூர் அருகே உள்ள சிறு குன்றின் மீது 150 படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகம் வட்ட வடிவ மதில் சுவர்களுடன் கூடியது. கோயில் கருவறையில் துர்கை அம்மனின் உருவச் சிலையும்; வட்ட வடிவ கோயில் மதில் சுவரில் 64 யோகினிகளின் சிற்பங்கள் உள்ளது. 64 யோகினி சிற்பங்களுக்கு நடுவில் நந்தி வாகனத்தில் பார்வதி தேவியுடன் சிவபெருமான் அமர்ந்திருக்கும் சிற்பம் உள்ளது. \nஇதனையும் காண்க.\n- யோகினி கோயில், ஒடிசா\n\nவெளி இணைப்புகள்.\n- யோகினி கோயில் - காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_120170"}, {"id": [774, 7], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "உடல் தோற்றம்.\n- தடித்த உடல்; கழுத்தைவிடப் பெரிய முக்கோண-வடிவ தலை.\n- தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.\n- பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன.\n\nநிறம் மற்றும் குறிகள்.\n- பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.\n- உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன. இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன.\n- உச்சந்தலைப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளை நிறக்குறி உள்ளது. கண்ணுக்கு கீழேயும் பக்கவாட்டிலும் முக்கோண வடிவ கருங்குறிகள் உள்ளன.\n- உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறை-வடிவக் குறிகளுடனும் காணப்படுகிறது.\n\nநச்சு.\nவிரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17257"}, {"id": [774, 8], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "நிறுவனங்கள்.\n- அரசியலமைப்புக்கு உட்பட்ட மற்றும் சட்டபூர்வமான நிறுவனங்கள்\n- மத்திய வக்பு வாரியம் (இந்தியா) (CWC)\n- சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் (இந்தியா) (NCM)\n- சிறுபான்மை மொழிகளுக்கான ஆணையாளர்\n\n- சுயநிதி அமைப்பு\n- மௌலான ஆசாத் அறக்கட்டளை\n\n- பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்கள்\n- தேசிய சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (NMDFC)\n\nவெளி இணைப்புகள்.\n- சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68189"}, {"id": [774, 9], "question": "<Query> என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.", "document": "மேலும் பார்க்க.\n- தோசை\n- ஆப்பம்\n- சப்பாத்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_99450"}]
[{"id": [776, 0], "question": "<Query> சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.", "document": "கனிமவளங்கள் நிறைந்தப் பகுதியில் அமைந்துள்ளமையால் ஜோகார்னஸ்பேக் பாரிய தங்க, வைர வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு தெற்கு ஆபிரிகாவின் பெரியதும் வேலைப்பழு கூடியதுமான ஓ. ஆர். தம்போ பன்னாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது.\n\nதென்னாபிரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இங்கு 3 மில்லியனுக்கதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஏனைய நகரங்களைவிட ஜோகார்னஸ்பேக் பரப்பளவில் கூடியதாகும். இது பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை அடர்த்தி பாரிய ஜோகார்னஸ்பேக்கின் மக்கள்தொகை 8 மில்லியன் ஆகும்.\n\nஇரட்டை நகரங்கள்.\nஜோகானஸ்பேர்கின் இரட்டை நகரங்கள்: \n\n\n\n\n", "document_id": "ta_ta_10725"}, {"id": [776, 1], "question": "<Query> சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.", "document": "அமெரிக்கப் பேரேரிகள்.\nஅமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகள்\n1. பெரிய ஏரி (\"Lake Superior\") அமெரிக்க ஏரிகள் ஐந்திலும் தான் கொண்டுள்ள நீரளவில் மிகப்பெரியதும், மிக ஆழம் கிக்கதும் ஆகும். இதன் பரப்பு ஸ்காட்லாண்டைக்காட்டிலும் அல்லது தென் கரோலினாவைக் காட்டிலும் பெரியது.\n2. மிச்சிகன் ஏரி (\"Lake Michigan\") (இது நீர் கொள் அளவில் ஐந்து ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரி).\n3. ஹியூரான் ஏரி (\"Lake Huron\") (நீர் கொள் அளவில் மூறாவது பெரிய ஏரி; பரப்பளவில் இரண்டாவது பெரியது).\n4. ஈரி ஏரி (\"Lake Erie\") (நீர் கொள் அளவால் மிகச் சிறியதும், ஆழம் மிகக் குறைந்ததும் ஆகும்)\n5. ஒண்டாரியோ ஏரி (\"Lake Ontario\") (நீர் கொள் அளவால் நான்காவதும், பரப்பளவால் ஐந்தாவதாகவும் உள்ள ஏரி; பிற ஏரிகளைக் காட்டிலும் தாழ்வான உயரத்தில் இருப்பது )\n\nஆப்பிரிக்கப் பேரேரிகள்.\n- டாங்கனிக்கா ஏரி (\"Lake Tanganyika\")\n- விக்டோரியா ஏரி (\"Lake Victoria\")\n- ஆல்பெர்ட் ஏரி (\"Lake Albert\")\n- எட்வர்ட் ஏரி (\"Lake Edward\")\n- கீவு ஏரி (\"Lake Kivu\")\n- மலாவி ஏரி (\"Lake Malawi\")\n\nஏனைய பேரேரிகள்.\n- டாஸ்மேனியப் பேரேரி (\"Great Lake\", தாஸ்மேனியா, ஆஸ்திரேலியா)\n- பைக்கால் ஏரி (\"Lake Baikal\")\n- கரடிப்பேரேரி (\"Great Bear Lake\", கனடாவின் வடமேற்குப் பகுதிகள்)\n- சிலாவ் பேரேரி (\"Great Slave Lake\") கனடாவின் வடமேற்கு ஆட்சிப்பகுதியின் இரண்டாவது பெரிய ஏரி.\n- உப்புப் பேரேரி (\"Great Salt Lake\") அமெரிக்க யுட்டா மாநிலத்தின் மிகப்பெரிய உப்பு ஏரி.\n- உப்பு வெளிப் பேரேரி (\"Great Salt Plains Lake\") - ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் உள்ள ஓக்லஹாமாவில் உள்ள செயற்கை ஏரி\n- சகேண்டகாப் பேரேரி (\"Great Sacandaga Lake\") - அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள அடிரோண்டாக் மலைத்தொடரில் உள்ள ஏரி.\n- கசப்புப் பேரேரி (\"Great Bitter Lake\") - எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3919"}, {"id": [776, 2], "question": "<Query> சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.", "document": "சிறப்புகள்.\n- உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது.\n- உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும்.\n- அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.\n- 2.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவு கொண்ட அமேசான் வடிநிலம், தென் அமெரிக்காவின் 40% ஆகும்.\n\nபல்லுயுரியம்.\nஉலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டி இனங்களுக்குத் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n- அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_9941"}, {"id": [776, 3], "question": "<Query> சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.", "document": "ஆசியா.\n- கோபி பாலைவனம் - மங்கோலியாவில் உள்ளது.\n- தார் பாலைவனம் - இந்தியா-பாக்கிஸ்தானில் உள்ளது.\n- யூதேயப் பாலைவனம் – இசுரேல் மற்றும் மேற்குக் கரையிலுள்ள பாலைவனம்\n- சினாய் தீபகற்பம் – எகிப்து\n- காராகும் பாலைவனம் - துர்க்மெனிஸ்தான்\n\nஅமெரிக்காக்கள்.\nவட அமெரிக்கா.\n- மொஹாவே பாலைவனம்\n\nதென் அமெரிக்கா.\n- அட்டகாமா பாலைவனம் – சிலி மற்றும் பெரு நாட்டிலுள்ள பாலைவனம்\n\nஓசியானியா.\nஆத்திரேலியா.\n- கிப்சன் பாலைவனம்\n- சென்ட்ரல் பாலைவனம்\n\nஅண்டார்டிக்கா.\n- அண்டார்டிக்கா - இதன் உட்பகுதியே உலகின் மிகப்பெரிய பாலைவனம்.\n\nமேலும் பார்க்க.\n- பாலைவனம்\n- பாலைவனமாதல்\n- பரப்பளவின் படி பாலைவனங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8396"}, {"id": [776, 4], "question": "<Query> சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.", "document": "மின்டனாவின் தென்மேற்குப் பகுதிகளில், குறிப்பாக மகின்டனாவ் மாநிலம், லானாவ் டெல் சுர், சூலு, டாவி-டாவி மாநிலங்களில் (தன்னாட்சி பெற்ற முசுலிம் மின்டனாவ் மண்டலப் பகுதிகள்) முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். பரவலான ஏழ்மை மற்றும் சமய வேறுபாடுகளால் இத்தீவில் பொதுவுடமைவாத ஆயுதப்போராட்டங்களும் மோரோ தனிநாடு இயக்கங்களும் நடைபெற்று வருகின்றன. \n\nமின்டனாவ் பிலிப்பீன்சின் வேளாண்மை ஆதாரமாகக் கருதப்படுகின்றது. பிலிப்பீன்சிலிருந்து ஏற்றுமதியாகும் முதல் பத்து வணிகப்பயிர்களில் எட்டு இங்கு உற்பத்தியாகின்றது.\n\nவெளியிணைப்புகள்.\n- information on conflict affected area\n- Violent Conflicts and Displacement in Central Mindanao: Challenges for recovery and development\n- Moro Friends Community\n- The Catalyst for Countryside Development\n- Mindanao News\n- Online Mindanao\n- Taboan Mindanao\n\n\n\n\n", "document_id": "ta_ta_64558"}, {"id": [776, 5], "question": "<Query> சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.", "document": "கல்வி.\nஜெனீவா பல்கலைக்கழகம், ஜோன் கால்வின் என்பவரால் 1559ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுமார் 13000 மாணவர்கள் படிக்கும் இப்பல்கலைக்கழகம் ஐரோப்பாவில் உள்ள சிறந்த பல்கலைகழகங்களுள் ஒன்றாகும்.\n\nஉலக அமைப்புகள்.\nஐ. நா. சபையின் தலைமைச்செயலகம் இங்குள்ளது. ஐ. நா. சபையின் பல்வேறு பிரிவுகளின் செயலகங்களும் இங்கேயே உள்ளன. \n\nவேறு குறிப்பிடத்தக்க அமைப்புகள்: \n- உலக வாணிக அமைப்பு\n- செஞ்சிலுவைச் சங்கம்\n- அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு (CERN)\n\nஜெனீவாவின் புகழ்.\nஎழுத்து.\n- டேன் பிரவுனின் இரு புதினத்திலும் ஜெனீவா பற்றி எழுதப்பட்டிருந்தது.\nஇசை.\nபல்வேறு பாடகர்கள் ஜெனீவாவை பற்றி பாடியுள்ளார்கள். மரியா கார்ரி, வான் மேரிசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\n\nமக்கள் தொகை.\nபின்வரும் பட்டியல் ஜெனீவாவின் மக்கள் தொகையினை காட்டுகிறது:\n\nவெளி இணைப்புகள்.\n- Geneva – Welcome to Networld\n- Official website of the City of Geneva\n- Tourism\n- Geneva Tourism\n- Geneva public transport\n- Study\n- Student Blog Geneva\n- University of Geneva\n\n\n\n\n", "document_id": "ta_ta_14761"}, {"id": [776, 6], "question": "<Query> சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.", "document": "லூசோன் பிலிப்பீன்சின் மூன்று முதன்மை தீவுக்கூட்டங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகின்றது. அப்போது, லூசோன் தீவுடன் வடக்கில் பாடனெசு, பாபுயன் தீவுகளும் கிழக்கில் போலிலோ தீவுகளும் தெற்கில் பரவியுள்ள கடன்டுவான்சு, மரின்டுக், மாசுபேட், ரொம்ப்ளான், மின்டோரோ மற்றும் பலவான் தீவுகளும் அடங்கி உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65361"}, {"id": [776, 7], "question": "<Query> சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.", "document": "புவியியல்.\nஅயர்லாந்தின் பரப்பளவு 70,273 km அல்லது 27,133 சதுர மைல்களாக அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அத்திலாந்திக் சமுத்திரம் அமைந்துள்ளது. வடகிழக்குத் திசையில் வடக்குக் கால்வாய் அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் ஐரிஷ் கடல் அமைந்துள்ளது.\n\nவெளிநாட்டு உறவு.\nஅயர்லாந்து குடியரசின் வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்குச் செலுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதும் ஐக்கிய இராச்சிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருப்பதுவுமாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஐரிஷ் நாடு பற்றிய தகவல்கள்\n- அயர்லாந்து வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11815"}]
[{"id": [779, 0], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "நாக தாக்குகணை.\nநாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG - An Anti-Tank Guided Missile (ATGM)]. அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலேயே முற்போக்கானத் தாக்குகணை அது.\n\nபிரித்வி தாக்குகணை.\nபிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM)]. விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியனின் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது. பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ஆரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது, 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.\n\nஆகாஷ் தாக்குகணை.\nஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.\n\nதிரிசூல் தாக்குகணை.\nதிரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) - A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. \n\nஅக்கினி தாக்குகணை.\nஅக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest). அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்தாவது நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல்கல்லை தொட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18510"}, {"id": [779, 1], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "உருவாக்கம் மற்றும் வளர்ச்சி.\nஆகாஷ் ஏவுகணையின் முதல் சோதனை 1990 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நடந்த சோதனையில் இரண்டு ஆகாஷ் ஏவுகணைகள் வேகமாக நகரக்கூடிய ஒரு இலக்கை ஒருமித்துத் தாக்கின. ஆகாஷ் ஏவுகணையின் உருவாக்கத்திற்காக மொத்தமாக 1000 கோடி செலவிடப்பட்டது. இது மற்ற நாடுகளில் ஏவுகணை உருவாக்க ஆகும் செலவைவிட 8 முதல் 10 மடங்கு வரை குறைவாகும். ஆகாஷ் ஏவுகணையானது இலாவகம், ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்குதல், முற்றிலும் தானியங்கி செயல்பாடு என்று பல சிறப்புகளைக் கொண்டதாகும். சூன் 11, 2010 நிலவரப்படி ஆகாஷ் எம்கே II என்ற பதிப்பின் உருவாக்கம் தொடங்கப்பட்டு விட்டது. அடுத்த 24 மாதங்களில் இதன் உருவாக்கப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷ் எம்கே II முந்தைய ஏவுகணைகளை விட கூடுதல் எல்லை மற்றும் துல்லியம் கொண்டதாக இருக்கும்.\n\nவிவரம்.\nஆகாஷ் ஏவுகணை நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய நில வான் ஏவுகணை வகையை சார்ந்தது. 30 கி.மீ. வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கவல்லது ஆகாஷ் ஏவுகணை. அது எடை 720 கிலோ எடையும், 35 செ.மீ. விட்டமும், 5.78 மீட்டர் நீளமும் கொண்டதாகும். அதிகபட்சமாக 18 கி.மீ. உயரம் வரை பாயும் திறன் கொண்டது.\n\nநிலவரம்.\nஒரு ஆகாஷ் ஏவுகணையின் விலை 2 கோடிக்கும் குறைவு. இதன் விலை, இதைப் போன்ற ஏவுகணையை மேற்கு நாடுகளிலிருந்து வாங்குவதைவிட 50 சதவீதம் குறைவு. அதிக அளவு உற்பத்தி செயப்படும்போது விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இராணுவம் (தரைப்படை மற்றும் விமானப்படை) 23,300 கோடி மதிப்புள்ள ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது. மே 24, 2012 அன்று ஆகாஷ் ஏவுகணை மீண்டும் சோதித்துப் பார்க்கப்பட்டது. சூன் 1, 2012 அன்று ஆகாஷ் ஏவுகணையின் விமானப் படைக்கான பதிப்பு சந்திபூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதிக்கப்பட்டது.\n\nஇந்திய வான்படை.\nதிசம்பர் 2007 இல் இந்திய வான்படை இந்த ஏவுகணைக்கான பயனர் சோதனைகளை முடித்தது. பத்து நாட்கள் நடந்த இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சோதனைகளில் திருப்தி அடைந்த இந்திய வான்படை ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க முடிவு செய்தது. முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு ஆகாஷ் ஏவுகணைகள் இந்திய வான்படையின் சேவையில் சேர்க்கப்பட்டது. பின்னர் மேலும் சில ஏவுகணைகளை வடகிழக்கு எல்லையில் நிறுத்த இந்திய வான்படை முடிவு செய்து கூடுதல் ஏவுகணைகளை வாங்கியது.\n\nஇதுவரை இந்திய வான்படை 1000 ஆகாஷ் ஏவுகணைகளை வாங்கியுள்ளது. பூனே, குவாலியர் மற்றும் வடகிழக்கு பிரதேசங்களில் ஆகாஷ் ஏவுகணைகள் நிறுவப்படும் என்று இந்திய வான்படை அறிவித்துள்ளது.\n\nஇந்திய தரைப்படை.\nசூன் 2010 இல் 12,500 கோடி மதிப்புள்ள ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய தரைப்படைக்காக வாங்க பாதுகாப்பு கொள்முதல் சபை முடிவு செய்தது. மார்ச் 2011 நிலவரப்படி இந்திய தரைப்படை 14,000 கோடி மதிப்புள்ள - கிட்டத்தட்ட 2000 ஏவுகணைகள் - ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவதாக அறியப்படுகிறது. இந்திய தரைப்படையின் SA-6 ஏவுகணைகளுக்குப் பதிலாக ஆகாஷ் ஏவுகணைகள் பயன்படுத்தப்படவிருக்கின்றன.\n\nமற்றவை.\nஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மலேசியா ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.\n\nஉபயோகிப்பவர்கள்.\n- இந்திய வான்படை - 1000 ஏவுகணைகள்\n- இந்திய தரைப்படை - 2000 ஏவுகணைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18522"}, {"id": [779, 2], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "எண்ணெய்க் கப்பல்கள் அவற்றில் அளவு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அளவு அடிப்படையிலான வகைப்பாட்டில் சில ஆயிரம் டன்களைக் (தொன்) கொண்ட உள்நாட்டு அல்லது கரையோரக் கப்பல்கள் முதல் 550,000 டன்கள் எடை கொண்ட பாரிய கப்பல்களை வரை அடங்குகின்றன. எண்ணெய் தாங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் எண்ணெயைக் கொண்டு செல்கின்றன. எண்ணெயை இடத்துக்கிடம் கொண்டு செல்லும் முறைகளில் குழாய் வழி கொண்டுசெல்வதற்கு அடுத்தபடியான செயல் திறன் கூடிய முறை கப்பல்வழி கொண்டு செல்வதாகும்.. எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் எண்ணெயைக் கொண்டு செல்வதற்கான செலவு, க்கு 2 அல்லது 3 ஐக்கிய அமெரிக்க சதங்கள் மட்டுமே.\n\nதற்காலத்தில் சிறப்புப் பயன்பாடுகளுக்கான எண்ணெய்க் கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கப்பல்களுக்கு, அவை பயணம் செய்யும்போதே எரிபொருள் நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் அவற்றுள் ஒரு வகையாகும். எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், இவ்வகைக் கப்பல்களுக்கான வடிவமைப்பும், செயற்பாடுகளும் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக உள்ளன. \n\nமேலும் பார்க்க.\n- சரக்குக் கப்பல்\n- கொள்கலக் கப்பல்\n- பாரந்தூக்கிக் கப்பல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12816"}, {"id": [779, 3], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்ற “எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்” (ONGC) எடுக்கும் இயற்கை எரிவாயுவால் பெரியகோயில்குப்பம் கிராமத்தில் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. \n\nபெரியகோயில்குப்பத்தில் எண்ணெய் எண்ணெய்க் கிணறுகள் செயல்படத் துவங்கியதிலிருந்து தங்கள் பகுதியில் குடிநீரின் தன்மை மாறியுள்ளதோடு, மஞ்சள் நிறத்திலும், அவ்வப்போது எண்ணெய் கலந்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.\n\n", "document_id": "ta_ta_92507"}, {"id": [779, 4], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "மேலும் பார்க்க.\n- அலாஸ்கா நாள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4655"}, {"id": [779, 5], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "வரலாறு.\n9 ஆம் நூற்றாண்டிலிருந்தே அசர்பைஜான் நாட்டிலுள்ள இன்றைய \"பாக்கு\" நகரைச் சூழவுள்ள இடங்களில் எண்ணெய் வயல்கள் இருந்துள்ளன. மத்தியகால இஸ்லாமிய உலகின் பெற்றோலியத் துறைக்கான நேப்தா இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த எண்ணெய் வயல்களைப் பற்றி 10 ஆம் நூற்றாண்டில் அல்-மசுதி என்பவரும், 13 ஆம் நூற்றாண்டில் மார்க்கோ போலோவும் விபரித்துள்ளனர். இவற்றிலிருந்து பல கப்பல்கள் நிறைந்த எண்ணெய் இங்கு உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 1264 ஆன் ஆண்டில் அசர்பைஜானின் கரையோரத்திலுள்ள பாக்கு நகருக்குச் சென்ற மார்க்கோ போலோ அங்கே ஊற்றுக்களிலிருந்து எண்ணை எடுக்கப்படுவதைக் கண்டுள்ளார். அப் பகுதியிலிருந்த ஊற்றொன்றிலிருந்து நூறு கப்பல்களில் நிரப்பக்கூடிய எண்ணெய் கிடைக்கக் கூடும் என அவர் குறித்துள்ளார்.\n\nஇப்பகுதிகளில் ஆழம் குறைந்த பள்ளங்களைத் தோண்டி எண்ணெயை எடுத்தனர். அத்துடன் கைகளால் தோண்டப்பட்ட சுமார் 35 மீட்டர்கள் வரை ஆழம் கொண்ட துளைகள் 1594 ஆம் ஆண்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன. பாக்குவே முதலாவது உண்மையான எண்ணெய் வயலாகும். 1830 ஆம் ஆண்டளவில் இப்பகுதியிலிருந்த சுமார் 116 கிணறுகளில் இருந்து 3,840 மெட்ரிக் டன்கள் (சுமார் 28,000 பீப்பாக்கள்) எடையுள்ள எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதாகத தெரிகிறது. 1849 ஆம் ஆண்டில் ரஷ்யப் பொறியியலாளரான எஃப். என். செம்யெனோவ் என்பவர் அப்செரோன் குடாநாட்டில் எண்ணெய்க் கிணறு தோண்டுவதற்கு வடக் கருவி (cable tool) ஒன்றைப் பயன்படுத்தினார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பென்சில்வேனியாவிலுள்ள புகழ் பெற்ற கிணறு கர்னல் டிரேக் என்பவரால் தோண்டப்பட்டது. 19 ஆன் நூற்றாண்டின் இறுதியில் பாக்குவிற்கு அண்மையிலுள்ள பிபி-எய்பட் (Bibi-Eibat) எண்ணெய் வயலில் கடலுள் துளையிடல் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ அதே காலப்பகுதியில் 1896 ஆம் ஆண்டில் கலிபோர்னியாக் கரையில் அமைந்திருந்த சம்மர்லாண்ட் எண்ணெய் வயலில் முதல் கடலினுள் அமைந்த எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டது.\nதொடக்க கால எண்ணெய்க் கிணறுகள் வடக் கருவிகளை நிலத்துள் அடித்துச் செலுத்துவதன் மூலம் தோண்டப்பட்டன. பின்னர் சுழல் துளைப்பான்கள் (rotary drill) பயன்பாட்டுக்கு வந்தன. இவை கூடிய ஆழத்துக்கும் விரைவாகவும் துளைகளை இட வல்லவையாக இருந்தன. 1970 களுக்கு முன் பெரும்பாலான எண்ணெய்க் கிணறுகள் நிலைக்குத்தானவை. எனினும் தற்காலத் துளைக்கும் தொழில்நுட்பங்கள், நிலைக்குத்திலிருந்து விலகிய திசைகளிலும் துளைகளை இடக்கூடிய வல்லமையை உருவாக்கியுள்ளன. போதிய அளவு ஆழத்துக்குச் செல்லக்கூடிய சரியான கருவிகள் இருந்தால் கிடைநிலையிலும் துளைகளை இடலாம். ஐதரோகாபன்களைக் கொண்டிருக்கும் பாறைப் படைகள் கிடையாகவே இருப்பதால், பெற்றோலிய வலயத்தில் இடப்படும் கிடையான துளைகள் அவ்வலயத்தில் கூடிய மேற்பரப்பைக் கொண்டுள்ளன. இதனால் உற்பத்தி வீதமும் கூடுகின்றது. சரிவாக அல்லது கிடையாகத் துளைப்பதன் மூலம் துளைக்கும் இடத்திலிருந்து விலகியிருக்கும் எண்ணெய்ப் படிவுகளையும் அணுகக் கூடியதாக உள்ளது. இதனால், துளை கருவிகளை அமைக்க முடியாத அளவுக்குக் கடினமான இடங்களுக்கு, அல்லது சூழல் தொடர்பான பெறுமதியுள்ள இடங்களுக்கு அல்லது குடியிருப்புப் பகுதிகளுக்குக் கீழுள்ள பகுதிகளிலிருந்தும் எண்ணெய் எடுக்க முடிகிறது.\n\nஎண்ணெய்க் கிணற்றின் வாழ்வுக்காலம்.\nஎண்ணெய்க் கிணறு ஒன்றின் உருவாக்கத்தையும் அதன் பயன்படு காலத்தையும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\n\n- திட்டமிடல்\n- துளைத்தல்\n- நிறைவு செய்தல்\n- உற்பத்தி\n- கைவிடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12818"}, {"id": [779, 6], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "இந்தியாவின் கடல் வளங்கள்.\nமீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், பல்வேறு உலோகங்களின் தாதுக்கள், எண்ணெய், இயற்கை வாயு (வளிமம்) மற்றும் மீத்தேனை அடர்த்தியாகக் கொண்டுள்ள வளிம நீரேறிகள், முத்து, பவளம் மற்றும் சுண்ணாம்பு கற்கள், உப்பு, மணல் என கடல் பல்வேறு வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் காற்றாலைகள், மிதவை ஆலைகள், கடல் ஒதங்களின் ஆற்றல், கடலின் மேல்மட்ட மற்றும் கீழ் மட்ட வெப்ப வேறுபாடு ஆகியவை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த பயன்பட்டு அல்லது பயன்பட உள்ளன.\n\nமீன்கள்.\nஇந்தியாவில் ஆண்டுக்கு 71.3 லட்சம் (7.13 மில்லியன்) டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன (2008-09). இது உலகில் பிடிக்கப்படும் 15.17 கோடி (151.7 மில்லியன்) டன்னில் 4.7 விழுக்காடுகளாகும். இந்தியாவில் பிடிக்கப்படும் மீன்களில் 42.2 லட்சம் (4.22 மில்லியன்) டன்கள் உள்நாட்டு நீர்நிலைகளிளிருந்தும், 29.1 கோடி (2.91 மில்லியன்) டன்கள் கடலிலிருந்தும் பிடிக்கப்படுகின்றன. ஏறத்தாழ 1.5 கோடி இந்திய மக்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் விளங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி. டி.பி) ஒரு விழுக்காடு இத்துறையிலிருந்து வருகிறது. மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றுமதி ரூ.8200/- கோடியாக உள்ளது.\n\nஉலோகத் தாதுக்கள்.\nகடல் ஏராளமான உலோகத் தாதுக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நிக்கல், மாங்கனீஸ், கோபால்ட், தாமிரம் என பல்வேறு தாதுக்கள் உருண்டை உருண்டை கட்டிகளாக ஆழமான கடலின் (4000-6000 மீ) மேற்பரப்பில் படிந்து கிடக்கின்றன. பெரிதும் சிறிதுமாக இருந்தாலும் இவற்றின் சுற்றளவு 5 முதல் 10 செ.மீ. அளவிலேயே பெரிதும் காணப்படுகிறது. பல நாடுகள் 1960-70 களிலேயே பல கோடி டாலர்கள் செலவழித்து இவற்றின் இருப்பு மற்றும் வெளிக்கொணரும் முறைகள் உறுதி செய்யப்பட்டு செயல்பாடுகள் துவங்க இருந்தன. இந்திய அரசும் இத்தாதுக்களை வெளிக்கொணர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. \n\nஅதேபோல கடல் அலைகளின் செயல்களினால் மணல் பரப்பில் பரவலாகக் கிடந்த அடர் தாதுக்களான கார்னெட், சிலிமனைட், மோனசைட், கையனைட் போன்றவை செறிவுற்று கடற்கரையில் படிந்து கிடக்கின்றன. இந்தியாவில் கேரளா, தமிழ் நாடு மற்றும் ஒரிசாவில் இவ்வகையான தாதுக்கள் அளப்பறிய அளவில் கிடைக்கின்றன. மோனசைட்டிளிருந்து கிடைக்கும் தோரியம் அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.\n\nஎண்ணெய், இயற்கை வாயு மற்றும் வளிம நீரேறிகள்.\nஎண்ணெய் இயற்கை வாயுக்கள் கண்டங்களுக்கடியில் கிடப்பதைப் போலவே கடலுக்கடியிலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய்க் கிணறுகள் மும்பையிலிருந்து 160 கி.மீ. மேற்கே அரபிக் கடலின் கீழுள்ள \"பாம்பே ஹை\" என்ற பகுதியில் கிடைக்கிறது. அதே போல பெரும் இயற்கை வாயுக் கிணறுகள் கிருஷ்ணா -கோதாவரி ஆற்றுக் கழிமுகத்துவாரன்களைக் கடந்து பரவியிருக்கும் வங்காள விரிகுடாவின் அடிப்பகுதியில் கிடைக்கிறது. \nஅதேபோல வளிம நீரேறிகள் ஆழமான கடற்தளத்தின் மேற்பகுதியில் அதிலுள்ள மண்ணுடன் கலந்து படிகங்களாக படிந்து கிடக்கின்றன. எங்கு கடல் ஆழமாக இருக்கிறதோ அங்கு ஏற்படும் மீஅழுத்தத்தின் விளைவாக மீத்தேன் நிறைந்துள்ள வாயுக்கள் திடப்பொருளாக மாறி தரையில் படிந்து கிடக்கின்றன. ஒரு கனமீட்டர் கொள்ளளவு உடைய நீரேறி படிகம் மேலே கொண்டுவரப்பட்டால் அதிலிருந்து 160 கனமீட்டர் வரை மீத்தேன் உற்பத்திசெய்யலாம்.\n\nபவளம் மற்றும் சுண்ணாம்பு கற்கள்.\nகடலில் நிழவும் தட்பவெப்ப நிலைக்கேற்ப பவளங்கள் மற்றும் பவளப்பாறைகள் உருவாகின்றன. அவ்வாறான சூழ்நிலை இல்லாதபோது கடல் உயிரினங்கள் மறைந்த பிறகு அவற்றின் எலும்பு, முள் மற்றும் ஓடுகள் கடலின் அடியில் படிந்து சுண்ணாம்பு கற்களாக மாறுகின்றன.\n\nமின்னுற்பத்தி.\nமலைகளில் அமைக்கப்படுவது போலவே கடலின் அடியிலிருந்தும் தூண்களை ஊன்றி காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி செய்யலாம். சிறு சிறு மிதவைகளை ஒருங்கிணைத்து மிதக்கவிட்டும், கடல் ஒதங்களின் ஆற்றல் முலமும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அதேபோல கடலின் மேல்மட்ட மற்றும் கீழ் மட்ட வெப்ப வேறுபாட்டைப் பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18848"}, {"id": [779, 7], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "பிரித்தானியர்களால், ஆசியாவின் முதல் எண்ணெய் கிணறு, டிக்பாயில் 1889ல் தோண்டப்பட்டது. முதல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1901ல் நிறுவப்பட்டது. \nடிக்பாய் எண்ணெய் நகரம்.\nஇங்குள்ள மலைக்காடுகளில் சுற்றித் திரியும் யாணைகளின் கால்களில் படிந்த எண்ணெயைக் கொண்டு, 1867ல் அசாம் இரயில்வே அலுவலர்கள் இப்பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதை உறுதி செய்தனர்.\n\nஆங்கிலேயர்கள், இங்கு எண்ணெய் கிணற்றை தோண்டுவதற்கு, தொழிலாளர்களுக்கு \"dig-boy-dig\" என்று கூறி உற்சாகம் அளித்தனர். இதற்கு ஆங்கிலத்தில் \"தோண்டு பையனே தோண்டு\" என்று பொருள். \n1889ல் அசாம் எண்ணெய் நிறுவனத்தை நிறுவி, ஆங்கிலேயர்கள் இப்பகுதியில் 178 அடி ஆழத்தில் ஒரு சிறு எண்ணெய்க் கிணற்றை தோண்டுகையில் கச்சா எண்ணெய் ஊற்றெடுத்தது. எனவே டிக்பாயில் ஆசியாவின் முதல் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம் ஒன்றை 1901ல் நிறுவினர். \n\nடிக்பாய் எண்ணெய் வயல்கள், முதலாம் உலகப் போரின் போது கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்தது.\n\nடிக்பாயின் தற்போதைய கச்சா எண்ணெய் உற்பத்தி, நாளான்றுக்கு ஆகும். இங்கு ஆயிரத்திற்கும் மேலான எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது. \n\nடிக்பாய் எண்ணெய் கிணறு தோண்டப்பட்டதன் நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாம 1989ல் இந்திய அரசின் அஞ்சல் துறை, டிக்பாய் எண்ணெய் வயல்களில் படத்துடன் கூடிய அஞ்சல் தலை வெளியிட்டடது. \n\nடிக்பாய் எண்ணெய் வயல்கள் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் கீழ் உள்ளது. தற்போது டிக்பாய் எண்ணெய் வயல்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி, 2003ல் 0.65 MMTPA ஆக குறைந்துள்ளது. \nபுவியியல்.\nடிக்பாய் 27°22'48.0\"N 95°37'48.0\"E பாகையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 165 மீட்டர் உயரத்தில் அமைந்த டிக்பாய் எண்ணெய் நகரம், அசாம் மாநிலத் தலைநகரம் கௌகாத்திற்கு வடகிழக்கே 541 கிமீ தொலைவில், அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையருகே உள்ளது.\n\nமக்கள் தொகையியல்.\n2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, எட்டு வார்டுகள் கொண்ட டிக்பாய் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 21,736 ஆகும். அதில் ஆண்கள் 10,964, பெண்கள் 10,772 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 1745 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 982 ஆக உள்ளது. எழுத்தறிவு விகிதம் 92.08 % ஆக உள்ளது. இந்நகரத்தில் அசாமிய மொழி, வங்காள மொழி, நேபாளி மொழி, பிகாரி மொழி, மார்வாரி மொழிகள் அதிகம் பேசப்படுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- Tinsukia District Homepage\n\n\n\n\n", "document_id": "ta_ta_121942"}, {"id": [779, 8], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளைத் தீர்த்து வைப்பனவற்றுள் இயற்கை எரிவளி இன்றியமையாத ஒன்று. பிற ஆற்றல் மூலங்களை விட இயற்கை எரிவளியானது தூய்மையானதும் பாதுகாப்பானதும் மிகவும் பயனுள்ளதும் ஆகும். பெரும்பாலும் இது இல்லங்களில் சூடேற்றுவதற்கும், மின்னாற்றல் ஆக்குவதற்கும் பயன்படுகிறது. 2005ஆம் ஆண்டுக்கணக்குப் படி, உலகில் மாந்தர்கள் பயன்படுத்தும் ஆற்றல்வாய்களுள் இயற்கை எரிவளியின் பங்கு 23% ஆகும். இது உலகின் மூன்றாவதாக மிகுதியாகப் பயன்படும் ஆற்றல்வாய் ஆகும். முதலிரண்டு ஆற்றல்வாய்கள் பின்வருவன: எரியெண்ணெய் 37%, நிலக்கரி 24%.\n\nபண்புகள்.\nஇயற்கையில் கிடைக்கும் இந்த எரிவளிக்கு, அதன் கலப்பற்ற தூய வடிவில் நிறம், வடிவம், மணம் எதுவுமில்லை. அது எரியும்போது கணிசமான அளவு ஆற்றலைத் தரவல்லது. பிற புதைபடிவ எரிபொருட்களை ஒப்பிடுகையில் இது மிகவும் துப்புரவாக, மிகையான தூய்மைக்கேடுகள் தராமல் எரியக் கூடியது. சூழலை மிகுதியாக மாசுபடுத்தக்கூடிய பக்கவிளைவுகளைத் தராத ஒரு மூலம் இது. ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் தருவதற்கு எரியும் இயற்கை எரிவளியானது பெட்ரோலியத்தை விட 30% குறைவான அளவு கார்பன்-டை-ஆக்சைடும், நிலக்கரியை விட 45% குறைவான கார்பன்-டை-ஆக்சைடும் வெளியிடுகின்றது.\n\nஇயற்கை எரிவளிக்கு இயல்பாக மணம் ஏதும் இல்லை என்றாலும், அதனை இனங்காட்ட மெர்கேப்டன் என்னும் வேதிப்பொருளைக் கலந்துவிடுவது வழக்கம். அது அழுகிய முட்டை நாற்றத்தை இக்கலவைக்குத் தரும். இதனால், வளி கட்டுமீறி வெளியேறினால் எளிதில் கண்டுபிடிக்க இயலும்.\n\nஉற்பத்தி.\nஇயற்கை எரிவளியைப் பொதுவாக எண்ணெய்க் கிணறுகளில் இருந்தும், இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டுகிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாறைநெய் உற்பத்தியின் போது கிடைக்கும் பயனற்ற பொருளாகக் கருதப்பட்டது. \nஅதனால், எண்ணெய்க்கிணறுகளில் வெளிவரும் இவ்வளியைப் பயனின்றி எரித்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்காலத்தில் அவ்வாறு பயனற்றதாகக் கருதப்படும் எரிவளியையும் எண்ணெய்க் கிணறுகளின் அழுத்தத்தை அதிகரிக்க உட்செலுத்தப் பயன்படுத்திக் கொள்வர். \n\nஎண்ணெய்க் கிணறுகள் தவிர, கரிப்படுகைகளிலும் இயற்கை எரிவளி காணப்படும். மேலும், அண்மையில் களிப்பாறைகளிலும் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்யும் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதில் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இவ்வகை வளியைக் களிப்பாறை வளிமம் என்றும் சொல்வதுண்டு. \n\nநிலத்தடியில் இருந்து மேலே எடுத்த பிறகு, அதனில் கலந்திருக்கும் நீர், மணல், பிற சேர்மங்களும் வளிமங்களும் பிரித்து எடுக்கப்படும். அவற்றோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களையும் பிரித்து எடுத்து விற்பர். இவ்வாறாகத் தூய்மையாக்கிய இயற்கை எரிவளியைப் பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் வழியாகவே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் குறைவான அடர்த்தி கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று.\n\nஎரிவளி உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதன்மையாக இருப்பது உருசியாவாகும். அது தவிர, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவையும் அதிக அளவில் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்கின்றன. \n\nஉலகிலேயே அதிக அளவில் இயற்கை எரிவளி கிடைக்கும் இடம் கத்தார் நாட்டில் இருக்கும் வடக்கு வயல் ஆகும்.\n\nஅலகு.\nஇயற்கை எரிவளியைப் பல வகையாக அளந்து குறிப்பிடலாம். இது ஒரு வளிமம் என்பதனால், கன அடி என்னும் அலகைக் கையாளலாம். உற்பத்தி நிறுவனங்கள் பொதுவாக \"ஆயிரம் கன அடி\" என்னும் அலகைப் பயன்படுத்துகிறார்கள். சில சமயம் \"மில்லியன் கன அடி\" எனவும் \"டிரில்லியன் கன அடி\" எனவும் அளப்பதுண்டு.\n\nபிரித்தானிய வெப்ப அலகு என்னும் வெப்ப அலகு மிகவும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. இது எரியாற்றலின் அளவைக் கொண்டு குறிப்பது ஆகும். ஒரு பி. டி. யு (British Therman Unit, BTU) என்பது கடல்மட்ட சீர்நிலை அழுத்தத்தில் இருக்கும் ஒரு பவுண்டு நீரை ஓர் அலகு (ஒரு பாகை) வெப்பம் ஏற்றுவதற்குத் தேவையான ஆற்றலைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கன அடி இயற்கை வளியில் 1027 பி. டி. யு உள்ளது.\n\nபயன்கள்.\nமின்னாற்றல்.\nஎரிவளிச் சுழலிகள் மூலமும் நீராவிச் சுழலிகள் மூலமும் மின்னாற்றல் உற்பத்தி செய்வதற்கு இயற்கை எரிவளி பெரிதும் உதவுகிறது. இவ்விரண்டு சுழலிகளையும் ஒருங்கே சேர்த்துப் பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றல் உற்பத்தித் திறனைக் கூட்டலாம். சில வேளைககளில், எரிவளிச் சுழலிகளோடு கொதிகலன்களையும் சேர்த்து ஒரே நேரத்தில் மின்னாற்றலையும் நீராவியையும் உற்பத்தி செய்வர். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நீராவியை வேதி ஆலையில் பிற தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர். சுழலிகள் இன்றி, எளிமையாகக் கொதிகலன்களை மட்டும் வைத்து நீராவியை மட்டும் உற்பத்தி செய்யவும் இயற்கை எரிவளியைப் பயன்படுத்துவது உண்டு.\n\nவீட்டுப் பயன்பாடு.\nஅடுப்புக்களின் வழியே இயற்கை எரிவளியை எரிப்பதன் மூலம் 2000°F வரை வெப்பத்தை உண்டாக்க இயலும். வீட்டினுள் சமையலுக்கும் வெப்பமேற்றுவதற்கும் இவ்வளி பயன்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், குழாய்கள் வழியாக எரிவளி வீடுகளுக்கு அனுப்பப் படுகிறது. சமையலுக்கும், துணிகள் காயவைப்பதற்கும், அறைகளை வெப்பமுற வைப்பதற்கும் இது பயன்படுகிறது. \n\nபோக்குவரத்துப் பயன்பாடு.\nஅழுத்தப்பட்ட இயற்கை எரிவளியைப் போக்குவரத்து எரிபொருளாகப் பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 2008ஆம் ஆண்டளவில் உலக அளவில் பல நாடுகளில் ஏறத்தாழ 9.6 மில்லியன் வாகனங்கள் எரிவளியைப் பயன்படுத்தின. அவற்றுள் பாகிஸ்த்தான், அர்சென்டினா, பிரேசில், ஈரான், இந்தியா போன்ற நாடுகளும் அடக்கம்.\n\nதொழிலகப் பயன்பாடு.\n- உர உற்பத்திக்குத் தேவையான அம்மோனியாவைத் தயாரிக்கவும் முக்கிய ஆரம்பப் பொருளாக இயற்கை எரிவளி விளங்குகிறது.\n- மெத்தனால் தயாரிக்கவும் இயற்கை எரிவளி பயன்படுகிறது. மெத்தனாலுக்குத் தொழிற்சாலையில் பல பயன்கள் உண்டு. உதாரணத்திற்கு, காற்றில் உள்ள ஈரப்பசையை நீக்குவதற்குப் பல நெகிழி, மருந்துத் தொழிற்சாலைகளில் மெத்தனாலைப் பயன்படுத்துவர்.\n\nசூழல் தாக்கங்கள்.\nபுதைபடிவ எரிபொருட்களில், பாறைநெய், கரி போன்றவற்றைக் காட்டிலும், இயற்கை எரிவளி தூய்மையான எரிபொருளாகக் கருதப் படுகிறது. ஒரே ஜூல் அளவு வெப்பத்தை உண்டாக்க, கரி, எண்ணெய்யை விட இயற்கை எரிவளி குறைவான கார்பன் டை ஆக்சைடு வெளியிடுகிறது. \nஆனால், மொத்தக் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கணக்கிடும்போது இயற்கை எரிவளியும் கணிசமான அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் ஒன்று. 2004 கணக்கில் கரி, எண்ணெய், எரிவளி ஆகிய மூன்றும் முறையே 10.6, 10.2, 5.6 பில்லியன் டன் அளவில் கார்பன் டை ஆக்சைடி வெளியிட்டிருக்கின்றன. வரும் காலத்தில் இயற்கை எரிவளியின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் அனுமானிக்கப் படுகிறது. அதனால் உலக வெப்பேற்ற வளிகளின் அளவும் அதிகரிக்கலாம். \n\nவெளி இணைப்புகள்.\n- American Gas Association - distributor trade group\n- Natural Gas Supply Association - producer trade group\n- International Association for Natural Gas Vehicles\n\n\n\n\n", "document_id": "ta_ta_12739"}, {"id": [779, 9], "question": "இந்தியாவின் ஏவுகணையான <Query> எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.", "document": "1998ல் அமாக்கோ என்னும் நிறுவனத்தினோடும், பிறகு 2000ல் ஆர்க்கோ என்னும் நிறுவனத்தோடும் இணைந்ததன் மூலம் உலகளவில் ஒரு பெரிய எண்ணெய் நிறுவனமாக மாறிவிட்டது. \n\nஅண்மையில் அமெரிக்கக் கடலில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபத்தில் பெருத்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_24178"}]
[{"id": [782, 0], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "திபெத்திய மொழியில் டாகினி என்ற பதம் \"கந்த்ரோமா\" என உள்ளது. இதற்கு \"வானத்தில் செல்பவள்\" என்று பொருள். டாகினிகள் எப்போது நடன நளினமான கோலத்திலே சித்தரிக்கப்படுகின்றனர். இவர்கள் ஆற்றலின் உருவகமாக இருப்பதால் இவர்கள் நடன கோலத்தில் காட்டப்படுகின்றனர். டாகினில் அழகாகவும் ஆடையற்ற நிலையிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இது தடைகள் மற்றும் அழுக்க்கள் இல்லாத தூய மன நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் இவர்கள் வானத்தை ஆடையாக அணிந்தவர்களாக(திகம்பர) விவரிக்கப்படுகின்றனர். அவர்களின் அசைவுகள் மனதின் ஏற்படும் எண்னங்களை குறிப்பதாக அமைந்துள்ளது.\n\nவஜ்ரயான பௌத்ததில் அதுவும் இமாலயத்தை ஒட்டிய பகுதிகளில் டாகினிகள் ஆன்மீகத்தும் ஊக்கமளிக்கவராக கருதப்படுகின்றனர். டாகினிகள் எண்ணங்களின் ஆற்றலின் பெண் வடிவமாகவும் விண்ணில் ஆற்றலை தோற்றுவிப்பவர்களாகவும் வணங்கப்படுகின்றனர். மேற்கூறிய பொருளில் விண் என்பது சூன்யத்தன்மையின் உருவகம் ஆகும்\n\nடாகினிகள் சோதனை செய்வர்களாக இருக்கின்றனர். டாகினிகள் ஆன்மிக நிலையில் உயர விரும்பவர்கள் முன் தோன்றி அவர்களின் காம இச்சையை பரிசோதனை செய்வர். திபெத்தில் மகாசித்தர்களாக ஆவதற்கு நினைப்பவர்களின் முன் தோன்றி டாகினிகள் அவர்களை திசை திருப்ப முயற்சி செய்வர். அவர்கள் டாகினியின் சோதனையில் வெற்றியடைந்தாள் மகாசித்தராக ஏற்றுக்கொள்ளப்பட்டு டாகினியின் உலகில் ஏற்றுக்கொள்ளப்படுவர்.\n\nபாரம்பர்யத்தின் படி, ஒரு டாகின் மூன்றாம் கர்மபாவுக்கு (1284 - 1339) கருப்பு தொப்பியினை கார்மபா மூன்று வயதாக இருக்கும் போது அளித்தாதக கூறப்படுகிறது. அன்றிலிருந்து இந்த கருப்பு தொப்பி கர்மபாக்களின் அடையாளமாக கருதப்படுகின்றது.\n\nடாகினிகள் ஆற்றலுடன் தொடர்பு படுதப்படுவதால் இவர்கள் அனுத்தர தந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த தந்திரங்களில் தீய எண்ண (கிலேஷம்) ஆற்றல்களை ஞான ஆற்றலாக இவர்கள் மாற்றுகின்றனர்.\n\nசித்தரிப்பு.\nடாகினிகள் இளமையான ஆடையற்ற பென் நடன கோலத்தில் ஒரு கையில் கபாலத்துடனும் இன்னொரு கையில் குறுவாள் உடனும் சித்தரிக்கப்படுகின்றனர். டாகினிகள் மனித மண்டை ஓடுகளால் ஆன மாலையை அணிந்து தோளில் திரிசூலம் சாய்ந்தவாறும் காட்சியளிக்கின்றனர். டாகினி கூந்தல் பெரும்பாலும் கரை புரண்டோடும் நிலையில் சவத்தின் மீது நடனமாடியவாறு இருப்பார். அறியாமை மற்றும் ஆணவத்தின் உருவகமாக சவம் கருதப்படுகிறது. டாகினியின் இந்த நடனம் ஆணவத்தையும் அறியாமையையும் ஆட்கொண்டதை காட்டுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Beyer, Stephen (1973). \"The Cult of Tara: Magic and Ritual in Tibet\". University of California Press. ISBN 0-520-02192-4\n- Campbell, June. (1996). \"Traveller in Space: In Search of the Female Identity in Tibetan Buddhism\". George Braziller. ISBN 0-8076-1406-8\n- English, Elizabeth (2002). \"Vajrayogini: Her Visualizations, Rituals, and Forms\". Wisdom Publications. ISBN 0-86171-329-X\n- Kelsang Gyatso|Gyatso, Geshe Kelsang (1991). \"Guide to Dakini Land: The Highest Yoga Tantra Practice Buddha Vajrayogini\". Tharpa Publications. ISBN 0-948006-18-8\n- Norbu, Thinley (1981). \"Magic Dance: The Display of the Self Nature of the Five Wisdom Dakinis\". Jewel Publishing House, 2nd edition. ISBN 0-9607000-0-5\n- Padmasambhava, translated by Erik Pema Kunsang (1999) \"Dakini Teachings\". Rangjung Yeshe Publications, 2nd edition. ISBN 962-7341-36-3\n- Simmer-Brown, Judith (2001). \"Dakini's Warm Breath: The Feminine Principle in Tibetan Buddhism\". Shambhala Publications. ISBN 1-57062-720-7\n- Yeshe, Lama (2001). \"Introduction to Tantra : The Transformation of Desire\". Wisdom Publications, revised edition. ISBN 0-86171-162-9\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.dakini.demon.co.uk\n- khandro.net இல் \"டாகினி\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_11522"}, {"id": [782, 1], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- சீதாதபத்திரை\n- நைராத்மியை\n- ஹாரிதி\n- சிம்மமுகா\n- வஜ்ரயோகினி\n- தாரா\n\n\n\n\n", "document_id": "ta_ta_11519"}, {"id": [782, 2], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "வஜ்ரயான பௌத்தத்தில் இவர்கள் மற்ற உக்கிர மூர்த்திகளை போலவே மிகவும் பயங்கரமாக சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் பல கரங்கள், தலைகள் கொண்டவர்களாக காட்சியளிக்கின்றனர். தர்மபாலர்கள் பயமுறுத்தும் வகையில் இருந்தாலும் அவர்களை அனைவரும் கருணையின் வடிவான போதிசத்துவர்களின் உக்கிர உருவங்களாக இருப்பதால் இவர்கள் இந்த உக்கிரம் உயிர்களின் நன்மைகளுக்கே எனக் கருதப்படுகிறது. \n\nதிபெத்தில், கீழ்க்கண்ட 8 முக்கிய தர்மபாலர்கள் வணங்கப்படுகின்றனர்:\n\n- மகாகாலன்\n- யமன்\n- யமாந்தகர்\n- ஹயக்ரீவர்\n- குபேரன்\n- ஸ்ரீதேவி\n- சங்பா\n- பிராண ஆத்மன்\n\nதர்மபாலர்களை வழிபடும் வழக்கம் பழங்கால இந்தியாவிலே தொன்றியது. பிறகே தந்திர பாரம்பரியத்தின் மூலமாக திபெத்துக்கு ஜப்பானுக்கும் பிற்காலத்தில் பரவியது. \n\nதிபெத்தில், ஒவ்வொரு புத்தமடமும் ஒரு தர்மபாலகரை வணங்குவது வழக்கமாக உள்ளது. பரவலாக வணங்கப்படும் தர்ம்பாலகர்களின் போதிசத்துவர்களின் அம்சமாகவே வணங்கப்படுகின்றனர். \n\nதர்மபாலகர்கள் தர்மத்தை காக்கும் பொறுப்புடைய்வர்கள். மேலும் இவர்கள் தர்மத்தை பின்பற்ற விடாமல் தடுக்கக்கூடிய அனைத்து உள்ளார்ந்த மற்றும் வெளிப்புறத் தடைகளை களைந்து தர்மத்தின் பின்பற்றக்கூடிய ஒரு நல்ல மனநிலையை அருளக்கூடியவர்கள் என கருதப்படுகின்றனர். தர்மபாலகர்கள் புத்தர்களாகவோ அல்லது போதிசத்துவர்களாகவும் இருக்கலாம். சூன்யத்தன்மையைக் புரிந்துக் கொண்ட தர்மபாலர்களே சரணடைவதற்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். \nஇவற்றையும் பார்க்க.\n- லோகபாலர்கள்\n- ஷேத்ரபாலர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11480"}, {"id": [782, 3], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "மந்திரங்கள்.\nவஜ்ரயோகினியின் மந்திரம் பின்வருமாறு:\n\n\" ஓம் வஜ்ரயோகினி ஹூம் ஹூம் பட் பட் \" \n\" ॐ वज्रयोगिनि हूँ हूँ फट् फट् \"\n\nமேற்கோள்கள்.\n- English, Elizabeth (2002). \"Vajrayogini: Her Visualizations, Rituals, & Forms\". Boston: Wisdom Publications. ISBN 0-86171-329-X\n\nSee also.\n- நாரோடாகினி\n- சிம்மமுகா\n\nவெளி இணைப்புகள்.\n- வஜ்ரயோகினி இணையதளம்\n- வஜ்ரயோகினியை குறித்த ஒரு விரிவான கட்டுரை\n- வஜ்ரவயோகினியின் சித்திரங்கள்\n- வஜ்ரவராகியின் மண்டலம்\n- ஹேருகர் மற்றும் வஜ்ரயோகினியின் வழிபாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11448"}, {"id": [782, 4], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "சீதாதபத்திரை புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலான பெண் போதிசத்துவர் ஆவார். இவர் அவலோகிதேஷ்வரரின் பெண் இணையாக கருதப்படுகிறார். அவலோகிதேஷ்வரரைப் போலவே இவரும் ஆயிரம் தலைகள், ஆயிரம் கை-கால் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். இல்லையெனில் எளிய வடிவில் ஒரு அழகான பெண்ணாக காட்சியளிக்கிறார். இவர் வெண்குடையுடன் தொடர்பு படுத்தப்படுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11379"}, {"id": [782, 5], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [782, 6], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "மற்ற போதிசத்துவர்களைப்போல, மகாஸ்தாபமபபிராப்தரின வழிபாடு மக்களிடத்தில் பிரபலமடையவில்லை. சுரங்காம சூத்திரத்தில் மகாஸ்தாமபிரப்தரை குறித்து கூறப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_11390"}, {"id": [782, 7], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "வரையறைப் பண்புகள்.\nபல்மடிய இனப்பெருக்கத் தொகுதியில் பெரிய பாலணு சூல் முட்டை என்றும் சிறிய, பொதுவாக இடம் பெயரும் பாலணு, விந்தணு, எனவும் அழைக்கப்படுகிறது. சூல் முட்டை பெண்ணாலும் விந்தணு ஆணாலும் உருவாக்கப்படுகிறது. பெண் தனியனால் ஆணின் பாலணுக்கள் இல்லாது (கன்னிப்பிறப்பு தவிர்த்து) கலவிமுறை இனப்பெருக்கம் செய்யவியலாது. சிலவகை உயிரினங்களால் கலவிமுறை இனப்பெருக்கம் மற்றும் கலவியற்ற இனப்பெருக்கம் ஆகிய இருமுறைகளிலும் இனப்பெருக்கம் செய்ய முடியும்.\n\nபல்வேறு இனங்களில் இந்தப் பாலின வேறுபாட்டிற்கு மரபியல் சார்ந்த தனிக் காரணங்கள் ஏதுமில்லை. வெவ்வேறு கூர்ப்புப் பரம்பரைகளில் தனித்தனியே இரு பாலினங்கள் பலமுறை கூர்ந்துள்ளன. \nகலவிமுறை இனப்பெருக்கத்தின் சில அமை முறைகள்:\n- ஒரே போல வடிவமும் பண்பும் கொண்ட, ஆனால் மூலக்கூற்றளவில் மாறுபட்ட பாலணுக்களுடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையும் வகைகள் கொண்ட இனங்கள் (isogamous species),\n- ஆண் மற்றும் பெண் வகை பாலணுக்கள் கொண்ட இனங்கள் (anisogamous species),\n- ஆண் பாலணுவை விட பெரிய, நகரவியலாத பெண் பாலணுவைக் கொண்ட இனங்கள் (oogamous species). இத்தகைய அமை முறை இயல்புத் தடைகளால் உருவானதாக கருத்து உள்ளது.\n\nபாலூட்டிகளில் பெண்ணினம்.\n\"பாலூட்டி\" வகுப்பின் சிறப்புப் பண்பாக பால்மடிச் சுரப்பிகள் அமைந்துள்ளன. வியர்வைச் சுரப்பிகள் பால்மடிச்சுரப்பிகளாக மாற்றியமைக்கப்பட்டு பால் சுரக்கிறது; இந்தப் பால் பிறந்த சிசுவிற்கு பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு உணவு வழங்கப் பயனாகிறது. பாலூட்டிகள் மட்டுமே பாலைத் தயாரிக்கின்றன. மனித இனப் பெண்களில் மிகக்கூடுதலான கொழுப்பிழையத்தை முலைகளாகக் கொண்டிருப்பதால் பால்மடிச் சுரப்பிகள் மனிதர்களில் மிகவும் வெளிப்படையானது. அனைத்து பாலூட்டிகளிலும் பால்மடிச்சுரப்பிகள் அமைந்துள்ள போதும் ஆண் இனங்களில் இவை எச்ச உறுப்புக்களாக விளங்குகின்றன. \n\nபாலூட்டி பெண்ணினம் எக்சு நிறப்புரியின் இரண்டு படிகளைக் கொண்டுள்ள வேளையில் ஆணினம் ஒரே ஒரு எக்சையும் ஒரு சிறிய ஒய் நிறப்புரியையும் கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் உருவளவு வேறுபாட்டை ஈடுகட்ட பெண்ணினத்தின் எக்சு நிறப்புரியில் ஒன்று ஒழுங்கற்று ஒவ்வொரு கலத்திலும் செயலிழக்கப் படுகிறது. பறவைகளிலும் ஊர்வனவற்றிலும், மாறாக, பெண்ணினம் இருவேறு பாலினக் குறியீட்டு நிறப்புரிகளை (Z மற்றும் W) கொண்டிருக்க ஆண் இனங்கள் இரு Z நிறப்புரிகளைக் கொண்டுள்ளது. \n\nபாலூட்டிப் பெண் இனங்கள் உயிருள்ள குட்டிகளைப் பிரசவிக்கின்றன. சில பாலூட்டிகளல்லாத இனங்களிலும், குப்பி மீன், ஒத்த இன்னப்பெருக்கத்தொகுதி உள்ளது. மேலும் சில பாலூட்டிகளல்லாத இனங்களில், சுறா மீன், முட்டைகள் அவற்றின் உடலிலேயே குஞ்சு பொரிக்கப்பட்டு வெளி வருவது உயிருள்ள குட்டிகளை பெறுவதற்கு ஒத்ததாக காட்சியளிக்கிறது.\n\nமேலும் காண்க.\n- டாகினி\n- இளம் பெண்\n- ஆண் (பால்)\n- திருநங்கை\n- திருநம்பி\n- பெண்\n\nஆதாரங்கள்.\nAyers, Donald M. English Words from Latin and Greek Elements. Second Edition. 1986. University of Arizona Press. United States.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44196"}, {"id": [782, 8], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "தேரவத பௌத்தத்தில் யமன்.\nயமன் பௌத்தத்தில் இறப்பின் கடவுளாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார். மேலும் வெவ்வேறு நரகங்களை மேற்பார்வையிடுவதும் இவருடைய கடமைகளில் ஒன்றாக கருதப்பட்டது. இவருடைய பணி பாளி சூத்திரங்களில் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் மக்களின் பரவலான நம்பிக்கையில் பல்வேறு கருத்துகள் தெளிவாக இருப்பினும் அனைத்தும் பௌத்த சித்தாந்தத்திற்கு ஒத்த கருத்துகளாக இருப்பதில்லை.\n\nபெற்றோர்கள்,துறவிகள்,புனிதமானவர்கள் மற்றும் பெரியவர்களை தவறாக நடத்தியவர்கள் இறப்புக்கு பிறகு யமனிடம் அழைத்துச்செல்லப்படுகின்றனர். பிறகு யமன் அவர்களிடன் தங்களுடைய தீய நடத்தையைக் குறித்து என்றாவது கருதியது உண்டா என கேட்பார். அதற்கு அவர்கள் அச்செயல்களின் கர்ம பலன்களை குறித்து ஆலோசனை செய்ததில்லை என மீண்டும் மீண்டும் தெரிவிப்பர். அதன் விளைவாக அவர்களுடைய தீய கருமங்கள் தீரும் வரை அவர்கள் நரகத்தில் இடப்படுகின்றனர்.\n\nபுத்தகோசர் என்ற தேரவாத அறிஞர் யமனை விமானபேதன்(विमानपेत) என அழைக்கின்றார். அதாவது அவர் ஒரு கலப்பு நிலையில் இருப்பவர். ஒரு சமயம் நற்கர்மங்களின் பலனையும் வேறு சமயம் தீய கர்மங்களின் பலனை அனுபவிப்பவர் என்பதை இந்த பெயர் காட்டுகிறது. எனினும் ஒரு அரசராக தர்மத்தை தவறாதவர் எனவும் புத்தகோசர் கூறுகிறார்.(இந்து மதத்தில் இவரை யம தர்ம ராஜன் என அழைப்பது ஒப்பு நோக்கத்தக்கது.)\n\nதேரவாத பௌத்த மக்களுடைய நம்பிக்கையின் படி, யமன் முதுமையை,நோய்,இயற்கை சீற்றங்கள் முதலியவற்றை மனிதர்கள் தர்மத்தை பின்பற்றுவதற்காக எச்சரிக்கையாக அனுப்புகின்றார். மக்கள் இறந்த பின்னர் யமனே அவர்களுக்கு தீர்ப்பளித்து அவர்களுடைய கர்மத்தின் படி, அவர்களை மனித உலக்த்திலோ, சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ மறுபிறப்பு எய்தும் வண்ணம் செய்கிறார். சில சமயம் ஒவ்வொரு நரகத்துக்கும் ஒரு யமன் இருப்பதாக நம்பப்படுகிறது(இந்து மற்றும் பௌத்த நம்பிக்கைகளின் படி நரகங்களில் பலவகை உள்ளன. தீய கருமங்களுக்கு தகுந்தாற்போல் அந்தந்த நரகங்கள் தண்டனையாக வழங்கப்பெறுகின்றன).\n\nசீன மற்றும் ஜப்பானிய பௌத்தத்தில் யமன்.\nசீனத்தில் யமனை யான் வாங் அல்லது யான்லுவோ என அழைக்கப்படுகின்றார். ஜப்பானில் இவரை என்மா எனவும் எம்மா எனவும் அழைக்கப்படுகின்றார்.\n\nயமன் நரகத்தை ஆள்பவராக மட்டுமல்லாது நரகத்தில் இறந்தவர்களுக்கு தர்மத்தை வழங்குபவராகவும் கருதப்படுகிறார். அவர் எப்போது ஆண் வடிவிலேயே தோற்றம் அளிக்கிறார். தன்னுடன் ஒரு தூரிகை(சீன மற்றும் ஜப்பானிய மொழி பழங்காலத்தில் தூரிகையால் எழுதப்பட்டது), அனைத்து உயிர்களின் மரண தேதியையும் அடங்கிய புத்தகம் முதலியவற்றை வைத்துள்ளார். மேலும் காளை-முகன், குதிரை-முகன் என இருவர் இறந்தவர்களின் ஆன்மாக்களை ஒவ்வொன்றாக யமன் முன் கொண்டு வருகின்றனர். யமனும் அவர்களுடைய கர்மங்களுக்கு தகுந்தாற்போல் தீர்ப்பளிக்கிறார்.\n\nயமன் என்பது தேவராக அல்லது பதவியாக(யம பதவி) கருதப்படுகிறது. பல நல்ல மனிதர்கள் யம பதவி அளிக்கப்பட்டதாக புராணக்கதைகள் உள்ளன,\n\nதிபெத்திய பௌத்தத்தில் யமன்.\nதிபெத்தில் யமன் சம்சாரத்தை வழிநடுத்துபவராக கருதப்படுகிறார். எனினும் இவர் பயங்கரமாகவே சித்தரிப்படுகிறார். பவச்சக்கரத்தில் வாழ்வின் அனைத்து நிலைகளும் இவருடைய பயங்கரமான கரங்களுக்கு நடுவிலேயோ அல்லது இவருடைய தாடைகளுக்கு நடுவிலேயோ தான் சித்தரிக்கப்படுகிறது. யமனின் துணை யமி என கருதப்படுகிறார்.\n\nமேலும் திபெத்திய பௌத்தத்தில் யமனை மரணத்தின் உருவகமாக கருதுகின்றனர். எனவே தான் மரணத்தை அழிப்பவர் என்ற பெயரில் மஞ்சுஸ்ரீயின் உக்கிர வடிவம் யமாந்தகர் என அழைக்கப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யமன் (இந்து மதம்)\n- தர்மபாலர்கள்\n- உக்கிர மூர்த்திகள்\n\nமேற்கோள்கள்.\n- Nanamoli, Bhikkhu & Bodhi,Bhikkhu (2001). \"The Middle Length Discourses of the Buddha: A Translation of the Majjhima Nikaya\". Boston: Wisdom Publications. ISBN 0-86171-072-X.\n- Nyanaponika Thera & Bodhi, Bhikkhu (1999). \"Numerical Discourses of the Buddha: An Anthology of Suttas from the Anguttara Nikaya\". Walnut Creek, CA: AltaMira Press. ISBN 0-7425-0405-0.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11487"}, {"id": [782, 9], "question": "<Query> திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.", "document": "முன்-கொலம்பியக் காலத்திலிருந்து மெக்சிகோ கலாச்சாரத்தில் இருந்த இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியாக இது உருவானது என்பதால், இதை பரவலாக இறந்தோர் நாள் நினைவு நிகழ்ச்சியில் காணலாம். இந்நாளில் இறந்தோருக்கெனத் தனியாக பூசை மேடைகள் கட்டி அவற்றில் சர்க்கரையால் ஆன மண்டையோடுகள், மரிகோல்ட் மலர்கள், இறந்தவர்களுக்குப் பிடித்த உணவுகள், பானங்கள் ஆகியவற்றைப் படைப்பது மரபு. மெக்ஸிக்கோவின் கத்தோலிக்க தேவாலயத்தால் இவ்வழிபாட்டை தவறானது என கண்டிக்கப்படுகிறது, ஆனால் மெக்ஸிகோ கலாச்சாரத்தில் இவ்ழிபாடு அதிகரித்து வருகிறது.\n\nசான்டா முயர்ட்டின் தோற்றமானது எலும்புக்கூடுபோல் இருந்தாலும் கன்னி மேரி போலவே ஆடை, அலங்காரங்கள் செய்கிறார்கள். இவரது கையில் விவசாய அரிவாளும் உலக உருண்டையும் இருக்கின்றன. அவரது மேலங்கியின் நிறம்  எந்த நிறத்திலும் இருக்கலாம், ஏனெனில் படத்தின் மேலும் குறிப்பிட்ட படங்கள் பக்தர்களுக்கு பக்தர்களிலிருந்து பரவலாகவும், சடங்கு செய்யப்படுவதன் பேரிலோ அல்லது மனு செய்யப்பட வேண்டுமென்பதையோ வேறுபடுகின்றன.\n\n20 ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் சான்டா முயர்ட் வழிபாடும்,  பிரார்த்தனை போன்ற பிற சடங்குகளும் பாரம்பரியமாக வீட்டில் தனித்தனியாக நடத்தப்பட்டன. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, இந்த வழிபாடானது பொதுவெளியில் நடத்துவதாக மாறியது. சான்டா முர்ட்டின் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 10 முதல் 20 ஆண்டுகளில் மெக்சிக்கோ, அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள 10-20 மில்லியன் ஆக இருக்காலம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சான்டா மியூர்ட் பெண் தேவதையை போன்ற ஆண் கடவுள்களான சான்டா மியூர்ட்டேவை பராகுவேயிலும், ரே பாஸ்குல் என்ற தெய்வத்தை கவுதமாலாவிலும் நாட்டும்புற சமயங்களில் வணங்கப்படுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120166"}]
[{"id": [786, 0], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "மன்காட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தின்]] உலோகவியல் ஆய்வகத்தில், கலிபோர்னியாவின் பெர்க்லி பகுதியைச் சேர்ந்த கிளென் தி.சீபோர்கு குழுவினர் முதன்முதலில் 1944 ஆம் ஆண்டு கதிரியக்கம் கொண்ட அமெரிசியத்தைக் கண்டறிந்தனர்.. யுரேனியப் பின் தனிமங்களின் வரிசையில் இது மூன்றாவது உறுப்பினராக இருந்த போதிலும் இது கியூரியம் கண்டறியப்பட்ட பிறகே நான்காவதாகக் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பொது மக்களின் பார்வைக்கு இரகசியமாக வைக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டது. புளூட்டோனியத்தை அணுக்கரு உலையில் நியூட்ரான்களால் மோதச் செய்து அமெரிசியம் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒரு டன் அணுக்கரு எரிபொருளில் 100 கிராம் அமெரிசியம் இடம் பெற்றுள்ளது. அயனியாக்க அறை புகை உணரியாக வர்த்தக முறையில் பரவலாக அமெரிசியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதுவொரு நியூட்ரான் மூலமாகவும் தொழிற்சாலை அளவீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அணுக்கரு மின்கலன்களிலும் வான் கப்பல்களில் உந்து எரிபொருளாகவும்யன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. \n\nஅமெரிசியம் வெள்ளி உலோகம் போன்ற நிறத்தோற்றம் கொண்ட ஒரு மென்மையான கதிரியக்க உலோகமாகும். Am மற்றும் Am என்ற இரண்டு ஐசோடோப்புகளை அமெரிசியம் பெற்றுள்ளது. கரைசல்களில் இது +3 ஆக்சிசனேற்ற நிலையை ஏற்கிறது. இதைத் தவிர +2 முதல் +8 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளையும் இது ஏற்பதாக அறியப்பட்டுள்ளது\n\nவரலாறு.\nமுன்னதாக அணுக்கரு சோதனைகளின் போது அமெரிசியம் உருவாகிறது என்பது அறியப்பட்டாலும், தேவைக்காக தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டு தனிப்படுத்தப்பட்டது 1944 ஆம் ஆண்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கிளென் தி.சீபோர்க்கு குழுவினர் இதைத் தயாரித்தனர். 60 அங்குல சுழற்சியலைவியை இதற்காக இவர்கள் பயன்படுத்தினார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18928"}, {"id": [786, 1], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "இயற்பியல் இயல்புகள்.\nஇது வெள்ளி நிறம் கொண்ட, கதிரியக்கம் உள்ள, உலோகத் தன்மையான தனிமம் ஆகும். பொதுவான சூழல் வெப்பநிலையில் திண்ம நிலையில் இருக்கும், இந்தத் தனிமத்தின் உருகுநிலை 1323 கெல்வினும், கொதிநிலை 3471 கெல்வினும் ஆகும்.\n\nகாணப்படும் இடங்கள்.\nஅக்டினியம், யுரேனியத் தாதுகளுடன் Ac என்னும் வடிவில், மிகச் சிறிய அளவில் மட்டுமே காணப்படுகின்றது. α மற்றும் β கதிர்களை வெளிவிடும் இதன் அரைவாழ்வுக் காலம் 21.773 ஆண்டுகளாகும்.\n\nபயன்கள்.\nஇது ரேடியத்திலும் 150 மடங்கு கதிரியக்கம் கொண்டது. இதனால் இது ஒரு சிறந்த நியூத்திரன் மூலமாகக் கருதப்படுகின்றது. இது தவிர இதற்கு வேறுவிதமான குறிப்பிடத்தக்க தொழில் பயன்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம்.\n\nஓரிடத்தான்கள்.\nஇதற்கு 3 ஓரிடத்தான்கள் உண்டு. இவை Ac, Ac, Ac என்னும் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் Ac மட்டுமே, 21,773 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலத்தைக்]] கொண்டு உறுதியானதாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12148"}, {"id": [786, 2], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "- λ , λ -முறையே தாய் மற்றும் சேய்தனிமங்களின் அழிவு மாறிலிகள்.\n- N , N -முறையே தாய் மற்றும் சேய்தனிமங்களிலுள்ள அணுக்களின் எண்ணிக்கைகள்.\n\nஇங்கு தாய் தனிமத்தின் அழிவும், அதாவது சேய்தனிமத்தின் ஆக்கமும் அது அழியும் வீதமும் சமமாக இருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.epa.gov/radiation/understand/equilibrium.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_52158"}, {"id": [786, 3], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "இத்தனிமம் முதன் முதலாக 1996 ஆம் ஆண்டு Gesellschaft für Schwerionenforschung என்பவரால் உருவாக்கப்பட்டது. அப்போது இதற்கு உனுன்பியம் என்ற தற்காலிகப் பெயர் கொடுக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்தவர் தற்போது நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் நினைவாக \"கோப்பர்நீசியம்\" என்ற பெயரைப் பரிந்துரைத்து அதனை ஐயூபேக் 2010, பெப்ரவரி 19 ஆம் நாள் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_17614"}, {"id": [786, 4], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "- 88ரேடியம் 226 ஆல்ஃபா துகளை உமிழ்ந்து 86 ரேடான் 222 ஆக மாறுகிறது.\n\nஇங்கு ரேடியம் தாய் தனிமமாகும்; ரேடான் சேய் தனிமமாகும்.\n\n- 27 கோபால்ட் 60 ஒரு பீட்டா துகளை உமிழ்ந்து 28 நிக்கல்60 ஆக மாறும்.\n\nஇங்கு கோபால்ட் தாய் தனிமம் ஆகும்; நிக்கல் சேய் தனிமமாகும். \n\nமேற்கோள்.\n- அணுவைப்பற்றி, பம்பாய் தமிழ்ச் சங்கம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52156"}, {"id": [786, 5], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "1939இல் மார்கரெட்டு பெரியால் பிரான்சில் (இதனாலேயே பிரான்சியம் என்ற பெயர் வந்தது.) பிரான்சியம் கண்டறியப்பட்டது. தொகுப்பு முறை மூலம் கண்டறியமுன்னரே இயற்கையில் கண்டறியப்பட்ட கடைசித் தனிமம் இதுவே ஆகும். ஆய்வுக்கூடங்களுக்கு வெளியே, பிரான்சியத்தைக் காண்பது மிக அரிது. பிரான்சியம்-223 ஓரிடத்தான் தொடர்ச்சியாகத் தோன்றி, தேய்வுக்குள்ளாகும் செயன்முறை இடம்பெறும் உரேனியம், தோரியம் தாதுகளில், இது நுண்ணிய அளவில் காணப்படுவதுண்டு. ஏதாவது ஒரு குறித்த நேரத்தில் பூவுலக மேலோட்டில் 20–30 g (ஓர் அவுன்சு) போன்ற சிறிய அளவிலேயே இது காணப்படும். பிரான்சியம்-223, பிரான்சியம்-221 தவிர்ந்த ஏனைய பிரான்சிய ஓரிடத்தான்கள் அனைத்தும் செயற்கையானவை. ஆய்வுக்கூடத்தில் மிகக்கூடிய அளவு பிரான்சியம் தொகுக்கப்பட்டது, 300000இற்கும் மேற்பட்ட பிரான்சிய அணுக்கள் கொத்தாக ஆக்கப்பட்டபோதாகும்.\n\nஇயல்புகள்.\nஇயற்கையாகக் காணப்படும் தனிமங்களுள் மிகவும் உறுதிகுறைந்தது பிரான்சியம் ஆகும். இதனுடைய மிகவும் உறுதியான ஓரிடத்தான் பிரான்சியம்-223ஆனது 22 நிமைய அரைவாழ்வுக் காலம் உடையது. அதேவேளை, இயற்கையாகக் காணப்படும் தனிமங்களுள் இரண்டாவது உறுதிகுறைந்த தனிமமான அசுற்றற்றைன், 8.5 மணித்தியால அரைவாழ்வுக் காலம் உடையது. பிரான்சியத்தின் எல்லா ஓரிடத்தான்களும் அசுற்றற்றைனாகவோ இரேடியமாகவோ இரேடனாகவோ தேய்வடையும். 105ஆவது தனிமம் வரையுள்ள எல்லாச் செயற்கைத் தனிமங்களை விடவும் பிரான்சியம் உறுதிகுறைந்தது.\n\nகார மாழையான பிரான்சியத்தின் வேதி இயல்புகள் பெரும்பாலும் சீசியத்தை ஒத்தவை. இது, ஒரு வலுவளவு எதிர்மின்னியைக் கொண்டுள்ள ஒரு பாரத் தனிமம் ஆகும். கூடிய அளவு சமவலு எடையைக் கொண்டுள்ள தனிமமும் இதுவேயாகும். நீர்மப் பிரான்சியமானது (உருவாக்கப்பட்டால்) அதன் உருகுநிலையில் 0.05092 N m மேற்பரப்பு இழுவையைக் கொண்டிருக்கும். பிரான்சியத்தின் உருகுநிலையானது 27 °C (80 °F, 300 K) அளவில் காணப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அரிதாகவே கிடைப்பதாலும் கதிரியக்கத்தின் காரணமாகவும் இதன் உருகுநிலையைத் திட்டமாகக் கூறமுடியவில்லை. எனவே, மதிப்பிடப்பட்ட கொதிநிலைப் பெறுமானமான 677 °Cஉம் (1250 °F, 950 K) திட்டமான பெறுமானமன்று.\n\nபௌலிங்கின் அளவிடையில் சீசியத்திற்குக் கொடுத்த அதே மின்னெதிர்த்தன்மைப் பெறுமானமான 0.7ஐயே இலின்னசு பௌலிங்கு பிரான்சியத்திற்கும் வழங்கியுள்ளார். பின்னர், சீசியத்தின் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானம் 0.79 எனத் திருத்தியமைக்கப்பட்டது. எனினும், பிரான்சியத்தின் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான எந்தப் பரிசோதனைத் தரவுகளும் கிடைக்கவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44488"}, {"id": [786, 6], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "துத்தநாக சல்பைடு தாதுவில் இண்டியம் சிறிதளவு காணப்படுகிறது. துத்தநாகத்தை தூய்மைப்படுத்தும் செயல் முறையில் ஒரு உடன் விளைபொருளாக இண்டியம் கிடைக்கிறது. குறைக்கடத்தி தொழிற்சாலைகளில் இத்தனிமத்தை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக பற்றாசு போன்ற தாழ் உருகுநிலை கொண்ட கலப்பு உலோகங்களில் இண்டியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உயர் வெற்றிட முத்திரைகள், கண்ணாடிகள் மீது பூசப்பயன்படுத்தும் இண்டியம்வெள்ளீய ஆக்சைடு உற்பத்திக்கு இண்டியம் பயன்படுகிறது. \nஇரத்த ஓட்டத்தில் இண்டியம் சேர்மங்களைச் செலுத்தினாலும் அவை சிறிதலவு மட்டுமே நச்சுத்தன்மையைக் காட்டுகிறது மற்றும் எந்தவிதமான உயிர்னச் செயல்பாடுகளிலும் இது பங்கேற்பதில்லை. சுவாசம், ஈர்ப்பு முறைகளால் இண்டியம் உடலுக்குள் செல்வதில்லை. உட்செலுத்துதல் மூலம் மட்டுமே இவை உடலுக்குள் செல்கின்றன. \n\nபண்புகள்.\nஇயற்பியல் பண்புகள்.\nஇண்டியம் தனிமம் வெள்ளி போன்ற வெண்மையான நிறங்கொண்டதாகும். மிகவும் பளபளப்பான இத்தனிமம் பின் இடைநிலைத் தனிமங்கள் வகையில் ஒரு உறுப்பினராகும் . மிகவும் மென்மையான இத்தனிமத்தை கத்தியைக் கொண்டு வெட்டலாம். மோவின் கடினத்தன்மை மதிப்பு 1.2 ஆகும். தனிமவரிசை அட்டவனையின் 13 ஆவது குழுத் தனிமங்களின் குடும்பத்தில் இண்டியமும் ஓரு உறுப்பினர் ஆகும். காலியம் போல் இதுவும் கண்ணாடியில் சற்று பற்றி \"நனை\"க்கவல்ல பொருள் (பார்க்க: நனைப்புமை).இண்டியத்தின் பண்புகள் நெடுக்க வரிசையில் அடுத்துள்ள தனிமங்களான காலியம் மற்றும் தாலியம் இவற்றின் பண்புகளுக்கு இடைப்பட்டதாக உள்ளது. வெள்ளீயம் போலவே இன்டியத்தை வளைக்கும் போதும் படிகப்பகிர்தல் காரணமாக ஓர் உயர்ந்த சத்தம் கேட்கிறது. இலேசான காலியத்தைக் காட்டிலும் உயர்ந்த 156.60 ° செல்சியசு என்ற உருகுநிலையும் கனமான தாலியத்தைக் காட்டிலும் உயர்ந்த உருகுநிலையும் கொண்டதாக உள்ளது. கொதிநிலையைப் பொறுத்தவரை 2072 பாகை செல்சியசு என்ற கொதிநிலையை இண்டியம் பெற்றுள்ளது. இது தாலியத்தைக் காட்டிலும் அதிகமாகவும் காலியத்தைக் காட்டிலும் குறைவானது ஆகும். இப்பண்பு தனிம வரிசை அட்டவணையின் கொதிநிலைப் பண்புகளின் பொதுப் போக்கிற்கு மறுதலையாக உள்ளது. ஆனால் இதர பின் இடைநிலைத் தனிமங்களின் போக்கிற்கு இசைவாக உள்ளது. சில எலக்ட்ரான்களின் உள்ளடங்காப் பண்புடன் கொண்டுள்ள உலோகப் பிணைப்பின் வலிமை இன்மை இதற்குக் காரணமாகும். \n7.31 கிராம்/செ.மீ3 என்ற இண்டியத்தின் அடர்த்தியும் காலியத்தைக் காட்டிலும் அதிகம் மற்றும் தாலியத்தைக் காட்டிலும் குறைவாகும். 3.41 கெல்வின் என்ற வெப்பநிலைக்கு கீழ் இண்டியம் ஒரு மீகடத்தியாக மாறுகிறது. திட்டவெப்பம் மற்றும் அழுத்தத்தில் இண்டியம் முகமைய நாற்கோணக வடிவில் இடக்குழு I4/எம் எம் எம் அளவில் படிகமாகிறது. (a = 325 பைக்கோமீட்டர், c = 495 பைக்கோமீட்டர்) ஓர் உருக்குலைந்த முகமைய கட்டமைப்பாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு இண்டியம் அணுவும் 324 மைக்கோமீட்டர் இடைவெளியில் நான்கு அண்டை உறுப்பினர்களையும், 336 மைக்கோமீட்டர் இடைவெளியில் எட்டு சற்று தொலைவிலும் பெற்றுள்ளது . \n\nஅரிதில் கானப்படும் ஒரு பண்பு, இதன் பரவலாக கிடைக்கும் ஓரிடத்தான் சிறிதளவு கதிரியக்கம் கொண்ட ஒன்று. ஆனால் அது மிகவும் மெதுவாக சிதைந்து வெள்ளீயம் ஆக மாறுகின்றது. இதன் அரைவாழ்வு 4.41 ஆண்டுகள். இது அண்டம் தோன்றிய காலத்தைவிட 10,000 மடங்கு அதிகமானது. இயற்கையில் கிடைக்கும் தோரியம் என்னும் கதிரியக்கத் தனிமத்தை விட 50,000 மடங்கு அதிகமான கால அளவு. இந்த கதிரியக்கம் சிறியதென்பதால் கெடுதல் தராத ஒன்று ஆகும். இண்டியமானது, காமியம் போல கூடக்கூட நச்சுத்தன்மை பெறாத ஒரு நெடுங்குழு 5 ஐச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும்.\n\nவேதியியல் பண்புகள்.\nஇண்டியம் 49 எலக்ட்ரான்களைக் கொண்டு [Kr]4d105s25p1 என்ற எலக்ட்ரான் ஒழுங்கமைப்புடன் காணப்படுகிறது. சேர்மங்களாக மாறும் போது இண்டியம் மூன்று வெளிக்கூட்டு எலக்ட்ரான்களை வழங்கி இண்டியம்(III), In3+ ஆக மாறுகிறது. சில நிகழ்வுகளில் 5s எலக்ட்ரான்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் இண்டியம் (I) In+ உருவாகிறது. ஒற்றை இணைதிற நிலையின் நிலைப்புத்தன்மை மந்த இணை விளைவுகளுக்கு காரணம் ஆகும். கன உலோகங்களில் 5s சுற்றுப்பாதையின் சார்பியல் விளைவுகள் நிலைநிறுத்துகின்றன. இண்டியத்தின் ஒத்தவரிசையில் அமைந்துள்ள கன உலோகமான தாலியம் வலிமையான சார்பியல் விளைவைக் காட்டுகிறது இதனால் தாலியம்(III) நிலையைக் காட்டிலும் தாலியம்(I) நிலைக்கு அதிக நிகழ்வாய்ப்பு உள்ளது. இதேபோல இண்டியத்தின் ஒத்தவரிசையில் அமைந்துள்ள இலேசான உலோகமான காலியம் பொதுவாக +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையைக் காட்டுகிறது. தாலியம் வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் இண்டியம் அவ்வாறில்லாததற்கும் இதுவே காரணமாகும். பல இண்டியம்(I) சேர்மங்கள் வலுவான ஒடுக்கும் முகவர்களாக உள்ளன. இண்டியம்(I) ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடுகள் அதிக காரமாகவும் இண்டியம்(III) ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடும் அதிக அமிலத்தன்மையும் கொண்டுள்ளன. \n\nகிடைக்கும் அளவும் பயன்கொள்ளும் அளவும்.\nநில உருண்டையில் ஏறத்தாழ 0.1 மிஒப (ppm) (மிஒப (ppm) = மில்லியலின் ஒரு பங்கு) உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இது ஏறத்தாழ வெள்ளி போலும் அருகியே கிடைக்கும் ஒரு பொருள். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட எடைக்கு வெள்ளியை விட இண்டியம் மூன்று மடங்கு விலை உயர்ந்தது. 1924 ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதிலும் மொத்தம் ஏறத்தாழ ஒரேஎ ஒரு கிராம் அளவே இண்டியம் பிரித்து எடுக்கப்பட்டிருந்தது. அண்மையில் கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டெக் கோமின்க்கோ தூய்ப்பிரிப்பு ஆலையில் 2005 ஆம் ஆண்டு 32,500 கிலோ கிராம் பிரித்தெடுத்திருக்கிறார்கள் (2004 ஆம் ஆண்டில் 42,800 கி.கி, 2003 ஆம் ஆண்டில் 36,100 கி.கி). இண்டியம் துத்தநாகம் பிரித்தெடுக்கும் தொழிலில் துணைவிளை பொருளாக கிடைக்கின்றது. 2002 ஆம் ஆண்டு ஒரு கி.கி $94 இருந்தது, ஆனால் 2005 ஆம் ஆண்டு இண்டியத்தின் விலை ஒரு கி.கி ஐக்கிய அமெரிக்க டாலர் $900/kg ஆக உயர்ந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- தனிமங்கள் வலையில் இண்டியம் பற்றி\n- இண்டியம் தொழில்நிறுவனம் வலைத்தளம்\n- Reducing Agents > Indium low valent\n\n\n\n\n", "document_id": "ta_ta_10906"}, {"id": [786, 7], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "வழிமுறை.\nஇந்த வழிமுறையின் மூலமாக டீசல் வெப்ப இயக்க பொறி இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49866"}, {"id": [786, 8], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "இது போல் தோரியம் தொடரை அடியில் காட்டி இருப்பது போல் குறிக்கலாம் 90 தோ232.\n\nமேலும் கதிரியக்க அக்டீனியத் தொடரும் உள்ளது 92 அக் 235 .உள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_52240"}, {"id": [786, 9], "question": "<Query> என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.", "document": "செருமானிய வேதியியலாளர் இராபர்ட் புன்சன் மற்றும் இயற்பியலாளர் குசுடாவ் கிர்சாஃப் ஆகியோர் 1860 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட சுடர் நிறமாலை மூலம் சிசியத்தை கண்டுபிடித்தனர். வெற்றிடக் குழாய்களிலும் ஒளிமின்கலன்களிலும் தொடக்கத்தில் சிரிய அளவில் சீசியம் பயன்படுத்தப்பட்டது. ஒளியின் வேகம் பிரபஞ்சத்தில் மிகவும் மாறாத பரிமாணமாக இருப்பதாக ஐன்சுடீனின் ஆதாரத்தின் மீது 1967 ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக சர்வதேச அலகு அமைப்பு முறைமைகள் சிசியம் -133 ஐசோடோப்பைப் பௌஅன்படுத்தத் தொடங்கியது. அதிலிருந்து, சீசியம் அதிக துல்லியமான அணு கடிகாரங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.\n\n1990 களில் இருந்து சீசியம் தனிமத்தின் மிகப்பெரிய பயன்பாடாகக் கருதப்படுவது துளையிடும் திரவங்களுக்காக இதைப் பயன்படுத்துவது ஆகும். ஆனால் மின்சக்தி உற்பத்தி, மின்னியல் மற்றும் வேதியியல் துறைகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டது. கதிரியக்க ஐசோடோப்பான சீசியம்-137 அரை ஆயுட்காலமாக 30 வருடங்களைப் பெற்றுள்ளது.இது மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்கமல்லாத சீசியச் சேர்மங்கள் குறைந்த அளவு நச்சுத்தன்மை கொண்டவையாக உள்ளன. ஆனால் தூயநிலையில் இருக்கும் சீசியம் நீருடன் தீவிரமாக வெடித்தலுடன் வினைபுரிவதால் உதை தீங்கு விளைவிக்கும் தனிமமாகக் கருதுகிறார்கள். கதிரியக்க ஐசோடோப்புகள் குறிப்பிடத்தக்க சுகாதார விளைவுகளையும் சுற்றுச்சூழல் தீங்கையும் விளைவிக்கிறது.\n\nஇயற்பியல் பண்புகள்.\nமோவின் கடினத்தன்மை அளவுகோலில் 0.2 மோ மதிப்பைக் கொண்ட சீசியம் ஒரு மென்மையான உலோகமாகக் கருதப்படுகிறது. இதை தகடாகவும் அடிக்கலாம் கம்பியாகவும் நீட்டலாம். வெளிர் நிறத்தில் காணப்படும் ஒரு உலோகம் இதுவாகும். ஆக்சிசனுடன் வினைபுரிந்து கருமையாகிறது. கனிம எண்ணெய்களில் வைத்து எடுத்துச் செல்லும் போது இது தன்னுடைய பளபளப்பை இழந்து சாம்பல் நிறத்திற்கு மங்கிவிடுகிறது. 28.5° செல்சியசு என்ற குறைந்த உருகுநிலையைக் கொண்டு அறை வெப்பநிலையில் நீர்ம நிலையில் உள்ள சில தனிமங்களின் வரிசையில் ஒன்றாக இதுவும் இடம்பிடிக்கிறது. பாதரசம் மட்டுமே சீசியத்தைக் காட்டிலும் குறைந்த உருகுநிலை கொண்ட தனிமமாக உள்ளது. மேலும் கூடுதலாக சீசியம் மட்டுமே 641° செல்சியசு வெப்பநிலை என்ற குறைந்த கொதிநிலை கொண்ட தனிமமாகும். பாதரசம் மட்டுமே இதைவிட குறைந்த கொதிநிலை கொண்ட தனிமமும் ஆகும். சிசியத்தின் சேர்மங்கள் நீல நிறம் அல்லது ஊதா நிறத்துடன் எரிகின்றன. \n\nமற்ற கார உலோகங்களுடனும், தங்கம், மற்றும் பாதரசம் போன்ற உலோகங்களுடனும் சீசியம் உலோகக் கலவைகளை உருவாக்குகிறது. 650 ° செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் இது கோபால்ட், இரும்பு, மாலிப்டினம், நிக்கல், பிளாட்டினம், தங்குதன் ஆகியவற்றுடன் உலோகக் கலவைகளை உருவாக்குவதில்லை. ஆண்டிமனி, காலியம், இண்டியம், தோரியம் போன்ற ஒளி உணர் தனிமங்களுடன் சிசியம் இணைந்து உலோகமிடை சேர்மங்களை உருவாக்குகிறது. இலித்தியம் தவிர மற்ற கார உலோகங்கள் அனைத்துடனும் சீசியம் கலக்கிறது. 41% சீசியம், 47% பொட்டாசியம் மற்றும் 12% சோடியம் கலந்து உருவாக்கப்படும் கலப்புலோகம் மிகக் குறைந்த உருகுநிலை கொண்ட உலோகக் கலவையாக கருதப்படுகிறது. CsHg2 மற்றும் CsHg உள்ளிட்ட சில இரசக் கலவைகளும் அறியப்படுகின்றன. \n\nபயன்பாடுகள்.\nசீசியத்தின் ஐசோடோப்பான Cs 137,புற்றுநோய்கான கதிர்மருத்துவத்திலும் அண்மை கதிர் மருத்துவத்திலும் தொலைக்கதிர் மருத்துவத்திலும் பயன்படுகிறது. அதன் குறைந்த ஆற்றலால் அதனைக் கையாழுவது எளிமையாக இருக்கிறது.30.5 வருட அரை வாழ்நாளும் சாதகமாக உள்ளன.\n\nஅணு உலைகளில் யுரேனியம் பிளவுறும் போது கிடைக்கப்பெறும் பல தனிமங்களில் சீசியம் 137 னும் ஒன்று. இதனுடன் கதிரியக்கம் இல்லாத சீசியம் 133 அணுவும் கதிரியக்கமும் குறைந்த அரை வாழ்நாளும் கொண்ட சீசியம் 134 அணுவும் கிடைக்கின்றன.சீசியம் 137 னின் ஒப்புக் கதிரியக்கம் அதாவது ஒரு கிராம் சீசியம் 137 னுடைய கதிரியக்கம் 25 கியூரி அளவேயாகும். சீசியம் 137 ,கதிர் ஐசோடோப்பிலிருந்து 0.66 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் காமா கதிர்கள் வெளிப்படுகின்றன.இது தோல்பரப்பில் காணப்படும் புற்றுநோய்க்கு மருத்துவம் மேற்கொள்ள ஏற்றது.வெளிப்படும் β துகளின் ஆற்றல் 0.51 மி. எ.வோ.அளவே ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10961"}]
[{"id": [787, 0], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "சோடியம் பென்சோயேட்டு..\n பழரசம், பழச்சாறு ஆகியவற்றை பாதுகாக்கப் பயன்படுகிறது.\n\nபொட்டாசியம் மெட்டாபைசல்பைட்டு..\n பழங்களிலிருந்து தயாாிக்கப்படும், ரசம், பானம், பழங்களின் கூழ் ஆகியவற்றைப் பாதுகாக்கப்படுகிறது. இது பழத்திலுள்ள அமிலத்துடன் வினைபுாிந்து கந்தகடைஆக்சைடு உருவாக்குகிறது. இது நுண்ணுயிா்களை அழிக்கிறது.\nமேற்கோள்கள்.\n1. Biochemistry by Leninger\n2. \"Preserving Food without Freezing or Canning, Chelsea Green Publishing, 1999\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_111802"}, {"id": [787, 1], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "வரலாறு.\nஇசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.\n\nபயன்கள்.\n உணவு \nகொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.\n\nபயிரிடல்.\nகொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு சுமாராக 12-15 கிலோ விதை தேவைப்படும். நிலத்தினை உழுது , தொழு உரம் இறைத்து, பாத்தி கட்டிய நீர் பாய்ச்சப்பட்ட நிலத்தின், ஈர மண்ணில் கொத்துமல்லி விதைகளை தூவி, நிலத்தினை கீறி விட வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை என 40 நாட்களில் 10 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும். வாழையில் ஊடுபயிராக கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்கிறார்கள்.\n\nமேலும் படிக்க.\n- இந்திய வாசனைத் திரவியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_812"}, {"id": [787, 2], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [787, 3], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "இந்தத் தெருவுக்கு ஒப்பனக்காரத் தெரு என பெயர் வந்ததற்குக் காரணம், இந்தத் தெருவில் அக்காலத்தில் மக்களிடம் வரி வசூலித்த பலிஜா நாயுடு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வசித்துள்ளனர் என்பதால், இது ஒப்பனக்காரத் தெரு என்று அழைக்கப்படுகிறது என்பது பரவலான நம்பிக்கையாக உள்ளது. ஒப்பனக்காரர்கள் என்றால் தமிழில் வரி வசூலிப்பவர்கள் என்று பொருள் ஆகும். தெலுங்கில் அது ஒப்பனவாரு என்று அழைக்கப்படுகிறது. \n\nஒப்பனக்காரத் தெருவில். துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்ற பல வணிக நிறுவனங்களும், வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கட்டிடங்களும் இருக்கின்றன. அதில் ஒன்று பாரம்பரிய சிறப்புமிக்க அத்தர் ஜமாத் பள்ளிவாசலாகும். இந்தப் பள்ளிவாசல் 1860 இல் கட்டப்பட்டது. இது திருநெல்வேலி பேட்டையிலிருந்து அங்கே குடியேறிய 52 வாசனைத் திரவ வணிகக் குடும்பங்களால் கட்டப்பட்டது. அதனால்தான் இந்த பள்ளிவாசல் அத்தர் மசூதி என்றழைக்கப்படுகிறது. அத்தர் என்றால் தமிழில் வாசனைத் திரவியம் என்று பொருள். இந்தப் பள்ளிவாசலுக்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு வந்துள்ளார். மேலும் உருசியாவின் பிரதமராக குருஷ்ஷெவ் ஆவரதற்கு முன்பு 1953 இல் இந்த பள்ளிவாசலுக்கு வந்துள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122818"}, {"id": [787, 4], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [787, 5], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [787, 6], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "2010 அறிவிப்பு.\n2010 வரைக்கும் மற்ற உயரணுக்களில் இருந்தே, உயிரணுப் பிரிவு மூலம் பிற உயிரணுக்கல் உருவாக்கப்பட்டன. 2010 இல் முதன் முறையாக கணினியில் வடிவமைக்கப்பட்ட டி.என்.ஏ மரபுத் தரவுகளுக்கு ஏற்ப வேதிப் பொருட்களால் உருவாக்கப்பட்ட synthetic genome ஒரு பக்டீரியாக்கு transplanted செய்து, புதுவையான உயிரணுக்களை உற்பத்தி செய்வதில் உயிரியலாளர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். இது செயற்கை உயிரணு உருவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- செயற்கை உயிரி - ஆரம்ப வெற்றி...!\n\n\n\n\n", "document_id": "ta_ta_21029"}, {"id": [787, 7], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [787, 8], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [787, 9], "question": "<Query> என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.", "document": "பெயர் மூலம்.\n‘வாசலின்’ என்பது யூனிலிவர் என்னும் ஆங்கில-டச்சு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தைலக்களிம்பின் வணிகப்பெயராகும். வாசலின் என்ற பெயர் நீர் எனும் பொருள் கொண்ட செர்மானியச் சொல்லான “வாசர்’ (\"Wasser\") மற்றும் ஆலிவ் எண்ணை எனும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான ஏலையன் (\"έλαιον\", பலுக்கம்:\"Elaion\") என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையில் உருவானது.\n\nவரலாறு.\nபெட்ரோலியப் பாகிற்காக பூமியில் ஆழ்துளைக் கிணறு இடும் பொழுது கிடைத்த மெழுகிலிருந்து கோல் மெழுகு கிடைக்கப்பெற்றது. எண்ணைக் கிணறுகளில் பணிபுரியும் மக்கள் தீக்காயங்களுக்கு இதைப் பயன்படுத்திவந்ததைக் கண்ட இங்கிலாந்து நாட்டில் பிறந்த அமெரிக்க வேதியலர் ராபர்ட் சேசுபரோ (1837-1933) (Robert Chesebrough), தீப்புண் மற்றும் வெட்டுக் காயங்களுக்குப் பயன்படும் இதன் பண்பைக் கண்டுணர்ந்து, இம்மெழுகைக் காய்ச்சி வடித்து அதன் எச்சத்தை எலும்புக் கரியினால் வடிகட்டித் தைலக்களிம்பைத் தயாரித்தார். சேசுரோ இக்கண்டுபிடிப்பிற்கு அமெரிக்கக் காப்புரிமையை (US Patent 127,568) 1872 ஆம் ஆண்டு பெற்றார்.\n\nசேசுபரோ அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து, தீயினால் எற்பட்ட காயங்களுக்கும், வெட்டுக் காயங்களுக்கும் தைலக்களிம்பு சிறந்த மருந்து எனக் கூறி, இதன் மருத்துவ குணங்களை விளக்கி விளம்பரம் செய்தார். தைலக்களிம்பைத் தடவுவதால் கிருமிகளிலிருந்தும் ஈரத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவதால் காயம் விரைவில் குணமாவதற்கு வழியுண்டு. எனினும் இதற்கு ஆராய்ச்சி முறையில் சான்று எதுவும் இருக்கவில்லை. எனவே இவர் தன் கையில் அமிலத்தினாலோ அல்லது தீயினாலோ காயம் ஏற்படுத்திக்கொண்டு அதன்மீது தைலக்களிம்பைத் தடவி அது சரியான பின் எப்படியிருக்கும் என்பதை எற்கனவே தம் கையில் உள்ள வடுவைக் காட்டி விளக்கி வந்தார். \n\nசேசுபரோ 96 வயது வரை வாழ்ந்தார், இவர் தினமும் ஒரு தேக்கரண்டி தைலக்களிம்பை உட்கொண்டதாகவும், தமக்கு நுரையீரல் உறையழற்சி (Pleurisy) ஏற்பட்ட போது தமது உடலை தைலக்களிம்பினால் பூசி முழுவதும் மறைத்துக் கொண்டதாகவும் அதனால் அவர் விரைவில் குணமடைந்தர் என்றும் கூறப்படுவதுண்டு. \n\nதைலக்களிம்பை உற்பத்தி செய்யும் முதல் தொழிற்சாலை சேசுபரோ உற்பத்தி நிறுவனம் என்ற பெயரில் 1870 ஆம் ஆண்டு நியூயார்க் நகரம், புரூக்லினில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஐரோப்பாவில் 1911 ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_88594"}]
[{"id": [788, 0], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "பொதுவாக 90 மெர்க்கல் நரம்பிறுதிகளில் இருந்து பெறப்படும் செய்தியை ஒரு நரம்பு மூளைக்குக் கொண்டு செல்லும். இவை நம் உடலில் தோல், மயிர்க்கால்கள், வாயின் கோழைப்படலம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.\nமேற்கோள்கள்.\n \n\n", "document_id": "ta_ta_43858"}, {"id": [788, 1], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "தானியங்கிவியலில் ஒரு புதிய திசைக்கு கொண்டுசெல்லக்கூடிய வகையில் ஒரு குறைந்த செலவுடைய தொட்டறி உணரியை கண்டறிந்துள்ளதாக ஹார்டுவேர்டு பல்கலைக்கழத்தின் பயன்பாட்டு அறிவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவ்வாய்வில் தானியங்கியின் கை முரட்டுத்தனமாக தனக்கு கொடுத்தப் பணிகளைச் செய்யாமல் மென்மையாக செயல்படுகின்றன என ஹார்டுவேர்டு பல்கலைக்கழத்தின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_51014"}, {"id": [788, 2], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "மக்களில் மூன்றில் ஒருவருக்கு பயணம் செய்யும் பொழுது, பயணம் ஒவ்வாத உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப் படுகிறார்கள். கொந்தளிப்பு, ஆட்டம், குலுக்கல் நிறைந்த பயணங்கள் சிலரை மிகவும் பாதிக்கும். இப்பாதிப்பு கப்பல், ஊர்திகள், விமானமப் பயணங்களிலும் ஏற்படுவதால் இந்த பயணப்பிணி முறையே seasickness, car sickness, airsickness என்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாகக் குறிப்பிடப் படுவதும் உண்டு. இவ்வாறு பயணங்கள் மட்டும் அல்லாது இராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டிலும், வேகமாக பயணிக்கும் திரைப்படக் காட்சிகளைக் காண்பதிலும் கூடப் பயணப்பிணி உடல்நலக் குறைவு ஏற்படுவதுண்டு.\n\nஇந்நோய் ‘கின்னட்டோசிஸ்’ (kinetosis) என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. பயணப்பிணி ஏன் ஏற்படுகிறது என்ற சரியான விடையை இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் பல காரணங்களும் ஆராயப்பட்டு வருகிறது.\n\nஅறிகுறிகள்.\nகுமட்டல் (nausea), வாந்தி (vomiting), தலைசுற்றல் (dizziness), மயக்கம் (fainting) , தலைவலி (headache), சோர்வு (fatigue) ஆகியவற்றை பயணப்பிணியினால் பாதிக்கபட்டோர் உணரும் அறிகுறிகளாகக் குறிப்பிடுவர்.\n\nநோய்க்காரணி.\nபொதுவாகக் கருதப்படும் காரணம்; தனக்குக் கிடைக்கும் முரணான சமிக்கைகளை மூளை கையாளும் விதமே பயணப்பிணி தோன்றக் காரணம். நாம் ஓர் ஊர்தியில் பயணிக்கும் பொழுது, நமது புலன்கள் முரணான சமிக்கைகளை மூளைக்கு அனுப்புவதால், குழப்பமடைந்த மூளையின் எதிர்விளைவு பயணப்பிணியாக உருவெடுக்கிறது. நமது பயணத்தின் போது திசை, இயக்கம், அசைவு பற்றிய தகவல்களை மைய நரம்பு மண்டலதிற்கும், மூளைக்கும் அனுப்பும் புலனுறுப்புகள் கண், காது மற்றும் தோலின் திசுக்கள் ஆகியன .\n\nகண் பார்வை மூலம் காணும் காட்சியின் வழி திசை மற்றும் இயக்கத்தையும், காதில் உள்ள உட்செவியின் உள்ள ‘செவி முன்றில்’ (vestibular system) உதவியால் சமநிலை, அசைவு ஆகியவற்றையும், தோலின் கீழ் உள்ள தசைகளில் பொதிந்துள்ள உணர்வு நரம்புகள் ஈர்ப்புவிசை, வேகம் போன்ற தகவல்களையும் உள்வாங்கி புலனுறுப்புகள் மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. பயண ஊர்தியில் பயணிக்கும் பொழுது நமது கண்ணானது நாம் அறையில் அசையாமல் அமர்ந்திருப்பது போன்ற தகவலை மூளைக்கு அனுப்புகிறது, ஆனால் காதின் சமநிலைக்குக் காரணமான செவிமுன்றில் நாம் வேகமாகப் பயணிப்பதாகத் தகவல் அனுப்புகிறது. முரண்பட்ட இச்சமிக்கைகளால் மூளை குழப்பமடைந்து பயணப்பிணி தோன்றுகிறது. அது குமட்டலாக, வாந்தி வரும் உணர்வாக மாறுகிறது (Motion sickness caused by motion that is felt but not seen). திரைப்படத்தில் தோன்றும் பயணக் கட்சிகளும் இவ்வாறே குழப்பத்தைத் தரும். ஆனால் அது சற்று மாறுபட்ட வகையில் செயல்படுகிறது. கண் பார்வை திரையில் தோன்றும் வேகமாகப் பயணிக்கும் தகவலை மூளைக்கு அனுப்பும் பொழுது, காது அது போன்ற இயக்கம் ஏதும் நிகழவில்லை என்ற தகவலை மூளைக்கு அனுப்பும், இதன் விளைவாகவும் சிலர் எதிர் கொள்வது பயணப் பிணியைத்தான்\n\nபக்க விளைவுகள்.\nஇவ்வாறு வயிற்றினைப் பாதிக்கும் குமட்டலுக்கும் வாந்திக்கும் காரணம் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் விளக்கப்படுகிறது. விரைவுப் பயணங்கள் வரலாற்றில் நிகழ்வது சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளில்தான். அதற்குமுன் மனிதர்களின் இயக்கம் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்தது. இயற்கையில் மனிதர்கள் நச்சினை உண்டுவிட்டால், உடல் மனித உயிரைக் காக்கும் பொருட்டு குமட்டல், வாந்தி எடுப்பதன் மூலம் உடலில் இருந்து அவற்றை வெளியேற்றி மனித உயிரைக் காக்கும். அது போலவே, முரணான தகவல்களையும் நரம்புமண்டலம் நச்சுப் பொருள் என்ற வகையிலேயேக் கையாண்டு, குமட்டல், வாந்தி மூலம் நச்சை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கையை எடுக்கிறது. குமட்டல், வாந்தி என்ற பயணப்பிணியின் முக்கியமானப் பக்க விளைவுகளைக் கொண்டே இந்த விளக்கம் பிறந்ததுள்ளது. ஆனாலும் இக்கூற்று பல விளக்கங்களைத் தருவதில் தவறிவிடுகிறது. எதனால் பார்வையற்ற பயணிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது? எதனால் ஆடவரைவிட மகளிர் அதிகம் பயணப்பிணியினால் பாதிக்கபடுகிறார்கள்? வண்டி ஓட்டுனரைக் காட்டிலும் பயணிகள் பெரும்பாலும் பாதிப்படைவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு சரியான விளக்கங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.\n\nபழக்கமற்ற சூழ்நிலைகளிலும், இடங்களிலும் நம் உடல் சமநிலையில் இருக்கமுடியாததால் ஏற்படும் கோளாறு இவ்வாறு பயணப்பிணியாக வெளிப்படுகிறது என்றும் மற்றொரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் நிகழ்ந்துவிட்ட பொழுதும் எவ்வாறு சளி பிடிப்பதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோமோ அது போலவே பயணப்பிணியும் மனித குலத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.\n\nமருந்தும் சிகிச்சையும்.\nமூளைக்குக் குழப்பம் தரும் இயக்கம் நின்று போனாலும், அல்லது நாம் அதைத் தவிர்க்கும் பொழுதும் பயணப்பிணி நிலைமை பெரும்பாலும் மாறிவிடும். மேலும் இப்பிணியைத்தவிர்க்க, பயணிக்கும் பொழுது தொடுவானத்தில் பார்வையை நிலை நிறுத்தவும், அல்லது பயணம் செல்வதற்கு எதிர்திசையை நோக்கி அமர்ந்து பயணிப்பதைத் தவிர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப் படுகிறது .\n\nபயணங்களில் இஞ்சியை மெல்லுவதும் உதவுவதாக அனுபவபூர்வமான அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது, பேருந்து நிலையங்களில் நம்மூரில் ‘இஞ்சி மொரப்பா’ மிட்டாய்கள் விற்கப்படும் காரணமும் இதனால்தான்.\n\nசீனமருத்துவமான ‘அக்யூபங்க்ச்சர்’ (Acupuncture) முறையில் கண்டுணரப்பட்ட சிகிச்சைக்கான அதே உடற் பாகங்களிலேயே கொடுக்கப்படும் அழுத்தங்கள் (acupressure) உதவுவதாகவும் நம்பப்படுவதால் அந்த முறை சிகிச்சையினை அடிப்படையாகக் கொண்டு கைக்காப்பு போன்ற பட்டைகளும் சிலரால் கை மணிக்கட்டில் அணியப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The mystery of motion sickness, Rose Eveleth, TED Ed Lessons, January 2014\" \n- \"Treisman, M. Motion sickness: an evolutionary hypothesis. Science 197: 493-495, 1977\" \n- \"FYI: What Causes Motion Sickness, And How Do You Cure It? Brooke Workneh, Popular Science, December 2012\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_57489"}, {"id": [788, 3], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "முதலில் தாய் குழந்தையின் கையிலுள்ள ஒவ்வொரு விரலையும் தொட்டு, சோறு, பருப்பு, நெய், குழம்பு - என்று 10 விரலுக்கும் 10 சமைத்த உணவின் பெயரைச் சொல்வாள்.\n\nபின்னர் குழந்தைகளின் தொடு-உணர்வை வலிமைபெறச் செய்யும் விளையாட்டு இது. குழந்தையின் கையை விரித்துப் பிடித்துக்கொண்டு தாய் தன் முழங்கையால் பருப்பு கடைவது போலச் செய்துகொண்டு பாடுவாள். \n\nஎனச் சொல்லி ஊட்டுவதுவது போல நடிப்பாள். \n\nகடைசியில் குழந்தையின் கையை நீட்டிப் பிடித்து அதன்மேல் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் லேசாக நடத்திக் கூசுமாறு செய்வாள். அப்போது கூச்சம் வராவிட்டால் கைகளின் தோள்பட்டைக்குக் கீழ் உள்ள கமுக்கட்டைத் தொட்டுக் கூசுமாறு செய்வாள். \n\nகுழந்தையின் அழுகையை நிறுத்தவும் இந்த விளையாட்டைத் தாய் நடத்துவாள்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954\n- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_42170"}, {"id": [788, 4], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "வடிவமைப்பு.\nஒளியியல் புகையுணரி.\nஒளியியல் புகையுணரி ஒரு ஒளியுணரி ஆகும். இவ்வுணரியில் ஒரு மின் விளக்கும் அதிலிருந்து வரும் ஒளியை ஒளிக் கற்றையாகக் குவித்து வெளியேற்றுவதற்கான ஒரு வில்லையும் இருக்கும். இவ்வொளிக் கற்றையின் பாதையில் இருந்து சற்று விலகி அதற்கு ஒரு கோணத்தில் ஒளிமின் உணரியொன்றும் இருக்கும். புகை இல்லாதபோது ஒளிக்கற்றை, ஒளிமின் உணரிக்கு முன்பாக அதைக் கடந்து செல்லும்படி இருக்கும். புகை உருவாகி அது ஒளிக்கற்றையின் பாதையில் குறுக்கிடும்போது அக் கற்றையின் ஒரு பகுதி ஒளி, புகைத் துணிக்கைகளில் (துகள்களில்) பட்டுச் சிதறுகிறது. இவ்வாறு சிதறும் ஒளியை உணரும் ஒளிமின் உணரி அதை மின் குறிப்பலைகளாகத் (குறுதிகளாகத், குறிகைகளாகத் தீக்காப்புத் தொகுதிக்கு அனுப்பும். \nஉடற்பயிற்சியகங்கள், அரங்கங்கள் போன்ற பெரிய வெளிகளுடன் கூடிய கட்டிடங்களில் ஒளிக்கற்றை உணரிகளும் பயன்படுவதுண்டு. இதில், ஒருபக்கத்தில் ஒளிக்கற்றையை உருவாக்கும் பகுதி இருக்கும் மறுபக்கத்தில் ஒரு ஒளி உணரி இருக்கும். சில வகைகளில் ஒரே பக்கத்திலேயே இரண்டும் இருக்க மறு பக்கத்தில் ஒளியைத் தெறித்துத் திருப்பி அனுப்புவதற்கான ஆடியொன்று இருக்கும். அறையின் ஒரு பக்கத்திலிருந்து செலுத்தப்படும் ஒளிக் கற்றை மறு பக்கத்தில் உள்ள உணரியால் உணரப்படும் அல்லது மறுபக்கத்தில் உள்ள ஆடியினால் தெறிக்கப்பட்டு அதே பக்கத்தில் உள்ள உணரியில் உணரப்படும். புகை இருக்கும்போது ஒளிக்கற்றையில் உள்ள ஒளியின் ஒரு பகுதி மறைக்கப்படுவதனால் ஓளியுணரி அதை உணர்ந்து குறிகைகளைக் கொடுக்கும். \nநீண்ட நேரம் புகைந்து தீ உருவாகும் நிலைமைகளில் ஒளியியல் புகையுணரிகள் கூடிய வினைத்திறம் கொண்டவை. ஆனால், விரைவாகத் தீ உருவாகும் நிலைமைகளில், ஒளியியல் உணரிகள் அயனாக்க (மின்மமாக்க) உணரிகளைக் காட்டிலும் தாமதமாகவே செயற்படுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் எல்லாவகையான நிலைமைகளிலும் போதிய அளவு செயல் திறனுடன் எச்சரிக்கை வழங்க வல்லவையாக ஒளியியல் புகையுணரிகளே விளங்குகின்றன.\n\nமின்மமாக்கி அல்லது அயனாக்கப் புகையுணரி.\nஇவ்வகை உணரிகள் ஒளியியல் புகையுணரிகளைக் காட்டிலும் விலை குறைவானவை. எனினும் இவை, ஒளியியல் உணரிகளைக் காட்டிலும் கூடியதாகப் போலி எச்சரிக்கைகளைக் கொடுக்கும் வாய்ப்புக்களைக் கொண்டிருப்பதால் சில வேளைகளில் இவை விரும்பப்படுவதில்லை. மின்மமாக்கி அல்லது அயனாக்கப் புகையுணரிகள் கண்ணால் பார்க்க முடியாத அளவு சிறிய புகைத் துகள்களையும் கண்டறிய வல்லவை. இவ்வகைப் புகையுணரிகளில், 0.3 மைக்குரோகிராம் ஓரிடத்தானுக்கு இணையான 37 கிலோபெக்குவல் (kBq) அல்லது 1 மைக்குரோகியூரி (µCi) கதிர்வீச்சு அமெரிக்கியம்-241 (Am) உள்ளது. இக் கதிர்வீச்சு, புகையுணரியுள் இருக்கும் அயனாக்க அறையொன்றுனூடாகச் செல்கிறது. இவ்வறையானது இரண்டு மின்முனைகளுக்கு இடையே உள்ள காற்றுநிரம்பிய ஒரு வெளியாகும். இவ்விரு மின்முனைகளுக்கும் இடையே மாறாத அளவுள்ள சிறிய மின்னோட்டம் இருக்கும். இவ்வறைக்குள் புகை வரும்போது அதன் துகள்கள் ஆல்ஃபா துகள்களை உறிஞ்சுவதால், அயனாக்கம் குறைந்து மின்னோட்டத்தில் இடையீடு ஏற்படும். இது எச்சரிக்கைச் குறிகையை (சமிக்ஞையை) உண்டாக்குகிறது. \nஆல்பா துகள்களை வெளிவிடும் ஒரு மூலகமான அமெரிக்கியம்-241 இன் அரை வாழ்வுக்காலம் 432 ஆண்டுகள். பீட்டா துகள்கள், காமா கதிர்களிலும் பார்க்க ஆல்ஃபா துகள்கள் விரும்பப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஆல்ஃபா துகள்கள் கூடிய அயனாக்கம் (மின்மம்) கொண்டவை என்பதால் மின்னோட்டத்தைப் பேணுவதற்குப் போதுமான வளித் துகள்களை அயனாக்கம் (மின்மமாக்கக் கூடியதாக) செய்யக்கூடியதாக உள்ளது. மற்றது, இது குறைவான ஊடுருவும் தன்மை கொண்டது. இதனால் உணரியின் நெகிழி உறையினாலோ அல்லது காற்றினாலோ கதிர்வீச்சு இலகுவாகத் தடுக்கப்படலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24401"}, {"id": [788, 5], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "பயன்.\nதொடு உணர் உயர்த்திப் பொறியின் பொத்தான்கள் (டேக்டைல் உணரி) மற்றும் அடிப்பகுதியைத் தொடும்போது மங்கவோ அல்லது பிரகாசிக்கவோ செய்கின்ற விளக்குகள் போன்ற தினசரிப் பொருட்களில் உணரிகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவர்களும் அறிந்துகொள்ளாத எண்ணிடலங்கா பயன்பாடுகள் உணரிகளுக்கு இருந்துகொண்டிருக்கின்றன. கார்கள், இயந்திரங்கள், வான்வெளி, மருத்துவம், உற்பத்தி மற்றும் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட பயன்பாடுகள்.\n\nஒரு உணரியின் உணர்திறன் என்பது அளவிடப்பட்ட பண்பு மாறுபடும்போது உணரியின் செயல்பாடு எந்த அளவிற்கு மாறுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. உதாரணத்திற்கு, வெப்பநிலைமானியில் உள்ள பாதரசம் 1 டிகிரி செல்சியஸிற்கு மாறும்போது (அதாவது வெப்பநிலையின் பண்பு 1 டிகிரியால் அதிகரிக்கும்போது), பாதரசத்தின் உயரம் 1 சென்டிமீட்டருக்கு உயருகிறது. அப்படியானால் இந்த வெப்பநிலைமானியின் உணர்திறன் 1 செ.மீ/°C ஆகும். மிகச்சிறிய மாற்றங்களை அளவிடும் உணரிகள் உயர் அளவிற்கான உணர்திறன் கொண்டவையாக இருக்கின்றன. உணரிகள் அவை அளவிடுவனவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; உதாரணத்திற்கு, வெப்பமான திரவம் உள்ள கோப்பையில் செருகப்பட்டுள்ள ஒரு அறை வெப்பநிலைமானியானது (அந்த திரவம் வெப்பநிலைமானியை வெப்பப்படுத்தும்போது) திரவத்தை குளிரச் செய்கிறது. அளவிடப்படுவனவற்றில் சிறிதளவு விளைவேற்படுத்தும் வகையில் உணரிகளை வடிவமைக்க வேண்டியிருப்பதால் உணரியை சிறிதாக்குவதோடு தொடர்ந்து இதை மேம்படுத்த மற்ற அனுகூலங்களையும் அறிமுகப்படுத்தலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் MEMS தொழில்நுட்பத்தை நுண் உணரிகள் பயன்படுத்துவதால் மிக அதிகமான உணரிகள் மிகச்சிறிய (microscopic) அளவில் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகளில், நுண்ணிய அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது ஒரு நுண் உணரி குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர் வேகத்தை எட்டுகிறது என்பதோடு உணர்திறனானது அதிகமாக உள்ளது.\n\nஅளவீட்டுப் பிழைகளின் வகைப்படுத்தல்கள்.\nஒரு நல்ல உணரி பின்வரும் விதிகளுக்கு கட்டுப்படுகிறது:\n- இது அளவிடப்பட்ட பண்புக்கு உணர்திறனுள்ளது\n- இதில் பயன்பாட்டை எதிர்கொள்ளக்கூடிய வேறு பண்புக்கும் உணர்திறன் அற்றது.\n- அளவிடப்பட்ட பண்பின் அளவில் இது தாக்கமேற்படுத்துவதில்லை\n\nசிறந்த உணரிகளின் மாற்றல் செயற்பாடானது (transfer funstion) நேரியல் சார்பு (linear function) உள்ளதாக வடிவமைக்கப்படுகின்றன. இதுபோன்ற உணரியின் வெளிப்பாட்டு சமிக்ஞை (output signal) அளவிடப்பட்ட இயற்பொருளின் பண்புக்கு (measured physical property) நேர்விகிதத்தில் இருக்கும். இந்த உணர்திறன் ஆனது வெளிப்பாட்டு சமிக்ஞை மற்றும் அளவிடப்பட்ட பண்பின் அளவீடு ஆகியவற்றின் இடையிலுள்ள விகிதமாக வரையறுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு உணரி வெப்பநிலையை அளவிட்டு வோல்டேஜாகக் கொடுக்கிறது என்றால் உணர்திறனானது [V/K] என்ற அலகுடன் ஒரு மாறிலியாக இருக்கிறது; இந்த உணரி அளவீட்டின் எல்லா நிலைகளிலும் விகிதமானது மாறாமல் இருப்பதனால் நேரியல் சார்பு உள்ளதாக இருக்கிறது.\n\nஉணரி விலகல்கள்.\nஉணரிகள் நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட மாற்றல் செயற்பாட்டை அப்படியே மீண்டும் பிரதிபலிக்க முடியாமல் இருப்பதனால், சிறிய விலகல்கள் ஏற்படும்.\n- வெளிப்பாட்டு சமிக்ஞையின் அளவு எப்போதுமே ஒரு வீச்சுக்கு உட்பட்டது என்பதால், வெளிப்பாட்டு சமிக்ஞையானது அளவிடப்பட்ட பண்பு வரம்புகளைக் மீறும்போது குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அளவை மட்டுமே எட்ட முடியும். முழு அளவையின் (full scale) வரம்பு அளவிடப்பட்ட பண்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மதிப்புக்களை வரையறுக்கும்.\n- உணர்திறனானது (sensitivity) நடைமுறையில் குறிப்பிடப்பட்ட பெறுமதியிலிருந்து மாறுபடலாம். இது உணர்திறன் பிழை எனப்படுகிறது, இது நேரியல் மாற்றல் சார்பின் சரிவில் ஏற்படும் பிழையாகும்.\n- அளவிடப்பட்ட சமிக்ஞை பூஜ்ஜியமாக இருக்கும்போது வெளிப்பாட்டு சமிக்ஞை பூஜ்ஜியமாக இல்லை என்றால், அந்த உணரி சமனின்றியோ அல்லது பக்கச்சார்பாகவோ இருப்பதாகிறது. இது பூஜ்ஜிய வெளிப்பாட்டில் உணரியின் வெளிப்பாடாக வரையறுக்கப்படுகிறது.\n- உணர்திறனானது ஒரு மாறிலியாக இல்லையென்றால், அதன் செயற்பாடு நேரியல்பு அற்ற தன்மையைக் (Nonlinearity) காட்டும். வழக்கமாக, இது உணரியின் முழு வீச்சின் அளவிலிருந்து, நடைமுறையில் வெளியிடப்படும் சமிக்ஞையின் வேறுபாட்டால் வரையறுக்கப்படும். இது முழு வீச்சின் சதவிகிதத்தால் குறிப்பிடப்படுகிறது.\n- ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில், பண்பில் ஏற்படும் விரைவான மாற்றத்தால் இந்த விலகல் ஏற்படுமாயின், அது ஆற்றல்மிக்க பிழை (dynamic error) எனப்படுகிறது. இந்தச் செயல்பாடு உணர்திறன் பிழை மற்றும் கட்டப் பெயர்ச்சி (phase shift) என்பவற்றைக் காலமுறை உள்ளீட்டு சமிக்ஞை நிகழ்வெண் சார்பாகக் குறிப்பிடும் போடே பிளாட் (bode plot) கொண்டு விவரிக்கப்படுகிறது.\n- அளவிடப்பட்ட பண்பை விடுத்து வெளியீட்டு சமிக்ஞை மெதுவாக மாற்றமடைந்தால் இது drift என்று வரையறுக்கப்படுகிறது.\n- இரைச்சல் என்பது நேரத்திற்கேற்ப மாறுபடும் சமிக்ஞையின் எழுந்தமானமான விலகலாகும்.\n- பின்னடைவு (hysteresis) என்பது, அதற்கு முன்னர் நிகழ்ந்த உள்ளீட்டு சமிக்ஞையின் அடிப்படையில் பெறப்படும் வெளியீட்டு அளவின் விலகலாகும். ஆனால் உணரி பதிலுரைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கான நேரம் இருக்கிறது என்பதால் இது மற்ற திசையைக் காட்டிலும் ஒரு திசையில் பக்கச்சார்பான பிழையை உருவாக்குகிறது.\n- உணரி எண்மியமுறை வெளிப்பாட்டைக் கொண்டிருந்தால் அந்த வெளிப்பாடு அடிப்படையில் அளவிடப்பட்ட பண்பின் தோராயமான அளவீடாக இருக்கலாம். இது அளவாக்கப் பிழை (quantization error) எனப்படுகிறது.\n- சமிக்ஞையானது எண்மிய முறையில் கண்காணிக்கப்பட்டால், மாதிரியாக்க நிகழ்வெண்ணும் தீவிரப் பிழைக்கு காரணமாக இருக்கலாம்.\n- இந்த உணரி அளவிடும் பண்பைத் தவிர, குறிப்பிட்ட அளவிற்கு, வேறு ஏதாவது பண்புகளுக்கு உணர்திறனுள்ளதாக இருக்கலாம். உதாரணத்திற்கு, பெரும்பாலான உணரிகள் அவற்றின் சுற்றுச்சூழல் வெப்பநிலையால் தாக்கமுறுபவையாக இருக்கின்றன.\n\nஇந்த விலகல்கள் அனைத்தையும் ஒழுங்கு முறையிலான பிழைகள் அல்லது எழுந்தமானமான பிழைகள் என்று வகைப்படுத்தலாம். ஒழுங்கு முறையிலான பிழைகளைச் சிலநேரங்களில் சிலவகையான அளவை நிர்ணய வியூகத்தால் சமன்செய்யலாம். இரைச்சல் என்பது ஒரு எழுந்தமானமான பிழை என்பதுடன் வடிகட்டுதல் போன்ற சமிக்ஞை நிகழ்முறையாக்கத்தால் குறைக்கப்படலாம். ஆனால் இங்கு வழக்கமாக உணரியின் ஆற்றல் மிக்க செயல்பாடு பாதிப்படையலாம்.\n\nநுணுக்கம்.\nஉணரியின் நுணுக்கம் என்பது அளவிடும் தொகையில் உணரி கண்டுபிடிக்கக்கூடிய மிகச்சிறிய மாற்றமாகும். ஒரு எண்மிய முறை வெளியீடு கொண்ட ஒரு உணரியின் நுணுக்கமானது, வழக்கமாக எண்மிய வெளியீட்டின் நுணுக்கமாகும். ஒரு எண்மியத் திரையில், மிகச்சிறிய இலக்கம் ஏற்ற இறக்கம் பெறுவது அந்த பருமனின் மாற்றங்கள் சற்றே தீர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த நுணுக்கமானது அந்த அளவீடு மேற்கொள்ளப்பட்ட துல்லியத்தன்மைக்குத் (precision) தொடர்புடையதாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு ஸ்கேனிங் டன்னலிங் புரோப் (எலக்ட்ரான் இணைக்கப்பட்ட மின்னோட்டத்தை அளக்கும் தளத்திற்கு அருகாமையிலான மிகச்சிறிய நுனி) அணுக்களையும் மூலக்கூறுகளையும் தீர்மானிக்கலாம்.\n\nஉயிரியல் உணரிகள்.\nவாழும் உடலுறுப்புக்கள் அனைத்தும் மேலே விவரிக்கப்பட்ட இயந்திரரீதியிலான உணரி சாதனங்களுக்கு இணையான செயல்பாடுகளைக் கொண்ட உயிரியல் உணரிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பின்வருவனவற்றிற்கு உணர்திறனுள்ள தனிச்சிறப்புவாய்ந்த உயிரணுக்களைக் கொண்டிருக்கின்றன:\n\n- ஒளி, அசைவு, வெப்பநிலை காந்தவிசைத் தளங்கள், ஈர்ப்புவிசை, ஈரப்பதம், அதிர்வு, அழுத்தம் மின்னணுத் தளங்கள், ஒலி, மற்றும் பிற வெளிப்புற சூழலின் பௌதீக அம்சங்கள்\n- உடலுறுப்பின் நீட்சி, அசைவு மற்றும் துணையுறுப்புக்களின் நிலை (புரோபிரியோசெப்ஷன்) போன்ற உட்புறச் சூழலின் பௌதீக அம்சங்கள்\n- விஷப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் எதிர் பாலினக்கவர்ச்சிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மூலக்கூறுகள்.\n- உயிர்மூலக்கூறுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சில இயக்கவியல் அளவீடுகளின் மதிப்பீடு\n- குளுக்கோஸ் அளவு, ஆக்ஸிஜன் அளவு, அல்லது ஆஸ்மோலாலிட்டி போன்ற உட்புற வளர்ச்சிதை மாற்ற சூழல்\n- ஹார்மோன்கள், நரம்புக்கடத்திகள், மற்றும் சைட்டோகின்கள் போன்ற உட்புற சமிக்ஞை மூலக்கூறுகள்\n- உடலுறுப்புகளுக்கு மட்டுமேயான புரதங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் அந்திய உயிரினங்களுக்கு இடையிலான வித்தியாசங்கள்\n\nஉயிரியல் உணர்திறன் கருவியாக பயன்படுத்தப்படும் உயிரியல் உணரிகளான செயற்கை உணரிகள் உயிர்ம உணரிகள் என்று அழைக்கப்படுகின்றன.\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- ஆற்றல் சேகரிப்பு நிலை/இடநீக்க உணரி கோட்பாடு/பாடவிளக்கம்\n- ஆற்றல் சேகரிப்பு நிலை/இடநீக்க மறுபார்வை\n- ஆற்றல் சேகரிப்பு மற்றும் எடி-மின்னோட்ட உணரிகளை ஒப்பிடுதல்\n- எம். கிரெட்ஷ்மார் மற்றும் எஸ். வெல்ஸ்பி (2005), ஆற்றல்சேகரிப்பு மற்றும் தூண்டல் இடநீக்க உணரிகள், உணரி தொழில்நுட்ப கையேட்டில், ஜே. வில்ஸன் ஆசிரியர், நியூனஸ்: பர்லிங்டன், எம்ஏ.\n- சி. ஏ. கிரிம்ஸ், இ. சி. டிக்கே, மற்றும் எம். வி. பிஷ்கோ (2006), Encyclopedia of Sensors (10-தொகுப்பு), அமெரிக்கன் சயின்டிபிக் பப்ளிஷர்ஸ். ISBN 1-58883-056-X\n- Sensors - எம்டிபிஐ இன் இலவச அணுகல் ஜர்னல்\n- எம். போஹன்கா, ஓ. பாவ்லிஸ், மற்றும் பி. ஸ்க்லாடல். பைஸோஎலக்ட்ரிக் இம்முனோஉணரியைப் பயன்படுத்தி மோனோக்ளோனல் எதிர் உயிர்ப்பொருட்களை விரைந்து தன்மையாக்கல். \"Sensors\" 2007, 7 , 341-353\n- சென்ஸ்எஜூ; உணரிகள் எவ்வாறு செயல்படுகின்றன\n- கிளிஃபோர்ட் கே. ஹோ, அலெக்ஸ் ராபின்ஸன், டேவிட் ஆர். மில்லர் மற்றும் மேரி ஜே. டேவிஸ். உணரிகள் மீதான கண்ணோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணீப்பிற்கான தேவைகள். \"Sensors\" 2005, 5 , 4-37\n- கம்பியில்லா ஹைட்ரஜன் உணரி\n- Sensors and Actuators A: Physical - Elseveier Journal\n- தானியக்க வடிவநீக்க கண்காணிப்பு அமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16066"}, {"id": [788, 6], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "சிறப்பு வகைகள்.\nபட்டங்கள் வெளி-தொடு நாற்கரங்களாகும். இணைகரங்களை (சதுரங்கள், சாய்சதுரங்கள், செவ்வகங்கள்) வெளிவட்ட ஆரத்தை முடிவிலியாகக் கொண்ட வெளி-தொடு நாற்கரங்களாகக் கருதலாம். ஏனெனில் இணைகரங்கள், கீழே தரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நிறைவு செய்தாலும் அவற்றின் எதிர்ப்பக்கங்கள் இணையாக உள்ளதால் அவ்விணை பக்கங்களின் நீட்டிப்புகள் வெளிவட்டத்திற்கு தொடுகோடுகளாக அமையாது. கூட்டுத் தொடராக அமையும் பக்க நீளங்களைக் கொண்ட குவிவு நாற்கரங்கள் கீழுள்ள கட்டுப்பாடுகளை நிறைவு செய்வதால், வெளி-தொடு நாற்கரங்களாக அமையும்.\n\nபண்புகள்.\nஒரு குவிவு நாற்கரத்தில், ஒரு சோடி அடுத்தடுத்த பக்கங்களின் கூட்டுத்தொகை மற்றொரு சோடி அடுத்தடுத்த பக்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்த நாற்கரம், ஒரு வெளி-தொடு நாற்கரமாக இருக்கும். \n\nஅதாவது நாற்கரத்தின் பக்கங்கள் \"a, b, c, d\" -எனில்: \n\nஎன இருந்தால், இருந்தால் மட்டுமே அது வெளி-தொடு நாற்கரமாக இருக்கும். \n\nஇதனை 1846-ல் \"ஜேக்கப் ஸ்டீனர்\" நிரூபித்துள்ளார். இவ்விரண்டு கட்டுப்பாடுகளுக்கு இணையாக, எதிரெதிர்ப் பக்கங்களின் வித்தியாசங்களின் தனிமதிப்புகள் சமமாக இருக்க வேண்டும் எனவும் கூறலாம். \n\nஇம்முடிவு, தொடு நாற்கரங்களின் பிட்டாட் தேற்றத்திற்குச் சமானமானதாக உள்ளது. பிட்டாட் தேற்றத்தின்படி, ஒரு தொடு நாற்கரத்தின் எதிரெதிர்ப் பக்கங்களின் கூட்டுத்தொகைகள் சமமாக இருக்கும்.\n\nஉர்க்கார்ட்டின் தேற்றம்.\nஒரு குவிவு நாற்கரம் \"ABCD\" -ன் எதிரெதிர் பக்கங்கள் \"E\" மற்றும் \"F\" புள்ளிகளில் வெட்டிக்கொண்டால்:\nவெகு காலத்துக்கு முன்பே 1841-ல் \"அகஸ்டஸ் டி மார்கனால்\" வலதுபக்க முடிவு நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அது \"எல். எம். உர்க்கார்ட்டின்\" (1902-1966) பெயராலேயே அழைக்கப்படுகிறது. நேர்கோடுகளையும் தூரங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டுள்ளதால் இதனை \"டானியல் பீடோ\" யூக்ளிடின் வடிவவியலின் \"மிகவும் எளிய அடிப்படையான தேற்றம்\" என அழைத்தார். \n\nபரப்பு.\nவெளி-தொடு நாற்கரம் \"ABCD\" -ன் பக்கங்கள் \"a, b, c, d\" எனில் அதன் பரப்பு:\n\nஇது தொடு நாற்கரத்தின் பரப்பு வாய்ப்பாட்டைப் போன்றே உள்ளதைக் காணலாம். இதனை பிரெட்ஷ்னீடர் வாய்ப்பாட்டிலிருந்து தருவிக்கலாம்.\n\nவெளி-இருமைய நாற்கரம்.\nஒரு வெளி-தொடுநாற்கரத்திற்கு ஒரு சுற்றுவட்டமும் இருந்தால் அது வெளி-இரு மைய நாற்கரம் (\"ex-bicentric quadrilateral\") என அழைக்கப்படும்.. \nஇதற்கு இரண்டு எதிர் மிகைநிரப்புக் கோணங்கள் உள்ளதால் இதன்பரப்பு: \n\nவிளக்கம்.\nவெளி தொடு நாற்கரத்தின் பரப்பு:\n\nவெளி-இருமைய நாற்கரத்தின் எதிர்கோணங்கள் மிகைநிரப்புக் கோணங்கள் என்பதால்:\n\nஎனவே வெளி-இருமைய நாற்கரத்தின் பரப்பு:\n\nஇதுவே இரு மைய நாற்கரத்தின் பரப்பும் ஆகும்.\n\nசுற்றுவட்ட மையத்திற்கும் வெளிவட்ட மையத்திற்கும் இடையேயுள்ள தூரம் \"x\" எனில்:\n\nஇங்கு \"R\" -சுற்றுவட்ட ஆரம்; \"formula_13\" - வெளிவட்ட ஆரம்.\n\nஇச்சமன்பாடு இரு மைய நாற்கரத்தின் ஃபஸ் தேற்றத்தின் சமன்பாடுதான். ஆனால் \"x\" -ன் தீர்வு காணும்போது, இரு மைய நாற்கரத்திற்கு போலல்லாமல் இருபடிச் சமன்பாட்டின் மற்றொரு மூலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். \n\nஎனவே வெளி-இருமைய நாற்கரத்திற்கு:\n\nஇவ்வாய்ப்பாட்டிலிருந்து:\n\nஇம்மதிப்பிலிருந்து வெளி-இருமைய நாற்கரத்தின் சுற்றுவட்டமும் வெளிவட்டமும் ஒருபோதும் வெட்டிக்கொள்ளாது என்பதை அறிந்து கொள்ளலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42162"}, {"id": [788, 7], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "பல வகைகளில் உள்ளீடு புரிந்துகொள்ளப்படுகிறது. வெப்பம், விரலின் அழுத்தம், நிகழ்பட உள்ளீடு, infrared ஒளி, optic catpture, மின் தூண்டல்,ultrasonic receivers, transducer microphones, laser rangefinders, and shadow capture ஆகியவை சில வழிகள் ஆகும்..\n\n\n\n\n", "document_id": "ta_ta_15759"}, {"id": [788, 8], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "தொடுதிரை இரண்டு முக்கிய நிறைவுகளைக் (main attributes) கொண்டுள்ளது. முதலில், இது சுட்டி அல்லது தொடுபலகையினால் சுட்டுமுள்ளை நேரற்று கட்டுப்படுத்துவதைப் போலல்லாமல், எது படங்காட்டப்படுகிறதோ அதனை நேராக அணுகுகிறது. அடுத்ததாக, இது மேலே குறிப்பிட்டப்படி அணுகுவதற்கு வேறெந்த இடையூடகக் கருவிகளும் தேவையில்லை (தற்போதைய தொடுதிரைகளில் உகப்புள்ள (கட்டாயமற்ற) ஒயிலாணியைத் தவிர). அத்தகைய படங்காட்டிகள் கணினிகளோடும், முனையங்களாக வலையிணக்கங்களோடும் கோர்க்கப்படுகின்றன. இவை தனி எண்முறை உதவுக் கருவிகள் தஎஉ (personal digital assistant PDA), செய்மதி இடஞ்சுட்டல் கருவிகள் (satellite navigation devices), நகர்ப் பேசிகள், நிகழ்படக் கும்மாளங்கள் போன்ற எண்முறை சாதனங்களை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. \n\nநுண்ணறி பேசிகள், கைக் கணினிகள் மற்றும் பல வகைத் தகவல் சாதனங்கள் ஆகியவற்றின் புகழ்ப்பெருக்கினால், புகல் மற்றும் பந்தமுடைய மின்னணுக்களில் பொதுத் தொடுதிரையின் கிராக்கி மற்றும் ஏற்பைத் துரவப்படுகிறது. தொடுதிரைக் படங்காட்டியின் மெதுவான மேனியாலும், வன்பொருட்கள் (சுட்டி மற்றும் குயவுப்பலகை) இல்லாமல் பயனருக்கும் அடைவுக்கும் (content) அளிக்கின்ற நேரடி இடையியக்கத்தினாலும் (interaction), சில தொடுதிரை உபரிக்களே தேவைப்படுகின்றன. தொடுதிரைகள் மருத்துவத் புலத்திலும், கனரக தொழிற்சாலைகளிலும், அத்துடன் படங்காட்டியின் அடைவு பயனருடன் உகந்த உள்ளுணர்வாகவோ, துரிதமாகவோ அல்லது துல்லிய இடையியக்கமாகவோ இசையாத விசைப்பலகை அல்லது சுட்டி அமைப்புகளுள்ள தானியங்கு அறை அல்லது அருங்காட்சியகக் படங்காட்டிகள் போன்ற கணினிக்கூடாரங்களிலும் புகழடைந்துள்ளது.\n\nவரலாற்றுரீதியில், படங்காட்டி, சில்லு, அல்லது தாய்ப்பலகை உற்பத்தியாளர்கள் அல்லாமல், அகன்று அணி திரண்ட பிற்சந்தை கட்டகத் தொகுப்பாளர்களால் (system integrators) தொடுதிரை உணரி மற்றும் அதனுடனுள்ள கட்டுப்பாட்டினங்களான இடைப்பொருளையும் (firmware) கிடைக்கக்கூடியதாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய படங்காட்டி உற்பத்தியாளர்களும், சில்லு உற்பத்தியாளர்களும் தொடுதிரைகளை பெரிதாக விரும்பத்தக்க பயனர் இடைமுக பாகம் என ஒற்றுக்கொள்ளும் போக்கு உருவாகியுள்ளதையும், அவர்களின் அடிப்படை வடிவமைப்பினை தொடுதிரைகளுடன் இடைச்சேர்க்கவுள்ளதையும் உறுதிசெய்துள்ளனர். \n\nவரலாறு.\n1965 இல் இஏ சான்சன் என்பவர் வெளியிட்ட குறுங்கட்டுரை ஒன்றில் கொண்ம தொடு திரைகள் பற்றிய படைப்பை விவரித்துள்ளார். அதன் பிறகு முழுமையாகப் புகைப்படங்கள், வரைப்படங்களுடன் 1967 இல் வெளியிடப்பட்ட கட்டுரையில் விவரித்துள்ளார். 1968 இல் வெளியிடபட்டுள்ள ஒரு கட்டுரையில் வான்வெளி துரப்பு கட்டுப்பாட்டிற்கு பொருந்தக்கூடிய தொடு நுட்ப விரிவுரையை விவரிக்கப்பட்டுள்ளது. செர்ன்னில் உள்ள பொறியாளர் பென் ச்டம்பி என்பவர் ப்ரான்க் பெக்-இன் உதவியுடன் 1970-இன் முற்பகுதியில் தெளிந்த தொடு திரையை மேம்படுத்தி, செர்ன்னால் உற்பத்தியாக்கி 1973-இல் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. ஞ்சி சாமுவேல் என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஒரு தடுப்பு தொடு திரையை மேம்படுத்தி, அதன் முதற்பதிப்பு 1982-இல் உற்பத்தியாக்கப்பட்டுள்ளது.\n\n1979–1985 க்கிடையில், பயனர் மாதிரியை ஒதிக்கி, கையாளவும் தரவைச் சேர்க்கவும் அத்துடன் அதன் இயங்குதளத்துக்குள் மெல்லாணியால் திரையைத் தொட்டு வெவ்வேறு பட்டியை அணுக்கமடையவும் செய்யகூடியவகையில் பார்லைட் சிஎம்ஐ Fairlight CMI (and Fairlight CMI IIx) மெல்லாணி நுட்பத்தைப் பயன்கொண்ட உயர்முனை இசையியல் மாதிரியாக்கல் மற்றும் மறுசேர்க்கை பணினிலையமாகத் திகழ்ந்ததாகும். அதற்கு பின் வெளியான Fairlight series IIT மாதிரிகள் மெல்லாணிக்கு பதிலாக வரைகலை பட்டிகைகளைப் பயன்படுத்தின. 1983 இருந்த HP-150, உலகில் ஆரம்பக்கட்ட வணிகமாக்கிய தொடுதிரைக் கணினிகளில் ஒன்றாகும். PLATO IV அமைப்பைப் போன்று, திரையில் உள்ள எந்த ஒளிப்புகாப் பொருட்களையும் அறியக்கூடிய 9\" சோனி எதிர்மின் கதிர்க் குழாயின் உளிச்சாயும் ஓரத்தில் அகச்சிவப்புக் கதிர் அலை அனுப்பிகளையும், அலை வாங்கிகளையும் பொருத்தப்பட்டதாக இந்தத் தொடு நுட்பங்கள் பயன்படுத்துகின்றன.\n\n1986 இல், 16-நுண்மி (16-பிட்) அடாரி 520எஸ்டி வண்ணக் கணினியில் முதல் வரைகலை பார்வையிலான விற்பனை மென்பொருளைச் செய்துகாட்டப்பட்டது. இதன் சிறப்புக்கூறுகளாக நிரல்பலகை-இயக்கும் இடைமுகமாய் ஒரு வண்ணத் தொடுதிரை உள்ளது. அடாரிக் கணினி செயற்காட்டல் இடம், 1986இல் லாஸ் வீகாஸ், நிவாதா, ஃபால் காம்டெக்ஸில் வியூடச் பார்வையிலான விற்பனை மென்பொருளை முதலில் பார்வையாளரிடம் காண்பித்தவர் வளர்ப்பாளர் ஜெனி மோசர் மற்றும் அதுவே நிரல்பலகை-இயக்கும் வரைகலை வண்ணத் தொடுதிரை இடைமுகம் கொண்ட வணிக பிஒஎஸ் அமைப்பாகும்.\n\n1990களின் முன்பு கேம் கியர்க்கான சேகாவின் வெற்றியாகக் கருதப்படும் தொடுதிரை கட்டுப்பாடுடனான கையடக்க கும்மாள பொருளை உருவாக்கப்பட்டது, ஆனாலும் அதன் தொடுதிரை நுட்பங்களுடைய அதிக விலையின் காரணமாக அதனை வெளியிடவேயில்லை. 2004 இல் நின்டென்டோ டிஎஸ் வெளியாகும் வரை தொடுதிரைகள் நிகழ்படக் கும்மாளங்களில் பெரிதாகப் பயன்பட்டுத்தபடவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை, பெரும்பாலான நுகர்வோர்கள் ஒரு தடவை ஒரு முறை தொடும் படியான தொடுதிரை அனுபவத்தை மட்டுமே பெற்றிருந்தார்கள். இது தற்போதைய தாராளமயமாக்கப்பட்ட பல்முனைத் தொடு தொழில்நுட்பத்தினால் மாற்றமடைந்துவிட்டது.\n\nதொழினுட்பங்கள்.\nபல்வேறு வகையான தொடுதலை உணரும் முறைகளில் பலவகை தொடுதிரை தொழினுட்பங்கள் உள்ளன.\n\nமின்தடை தொடுதிரை.\nமின்தடை தொடுதிரைப் பலகம் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது, அதில் மிக முக்கியமானது மெல்லிய இடைவெளியுடன் அமைந்த இரண்டு மெல்லிய, ஒளிபுகக்கூடிய மின்சாரத் தடை அடுக்குகள் ஆகும். மேல் திரையின் (பயனரால் தொடப்படுகிற திரையின்) உட்பரப்பில் சில திரவபூச்சு செய்யப்படும். அதற்கு தாழ்வாக அதன் தளப்பொருளின் மேல் அதேப் போன்று மற்றொரு மின்சாரத் தடை அடுக்கு. அதன் ஓரத்தில் ஒரு மின்கடத்து அடுக்கும், மற்றொன்று அதன் மேலும் கீழுமாய். ஒரு மின்னழுத்தம் ஒன்றின் மீது கொடுக்க, மற்றொன்றினால் உணரப்படுகிறது. விரல்நுனி அல்லது ஒயிலாணி அதன் மேற்பரப்பை அழுத்தும் பொழுது அது இரு அடுக்கும் அந்த நேரத்தில் சேர்க்கப்படுகிறது. அந்தப் பலகம் அப்பொழுது ஒரு இணை மின்னழுத்த வகுப்பியின் பண்பைப் பெறுகிறது. உடனடியாகப் பிரியப்படுகின்ற இரு அடுக்குகளினால், அது அழுத்தப்பட்ட இடத்தை அறிகிறது.\n\nமாசுக்களுடனும், திரவங்களுடனும் அதிக மின்தடையை கொண்டிருப்பதால், மின்தடை தொடுதிரை உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிலகங்கள் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. மின்தடை தொடு நுட்பங்களின் முகனையான பயன் என்னவென்றால் அதன் குறைவான விலையே ஆகும். பயன் குறைவுகள் கீழ் அழுத்த வேண்டிய தேவை மற்றும் கூரான பொருட்களினால் பாதிப்படையும் ஆபத்து ஆகியவை அடக்கம். திரையின் மேற்பரப்பில் வைக்கப்பட்ட மிகையான அடுக்கில் கூடுதல் எதிரொளிப்புகள் கொண்டிருப்பதால், குறைவான தெளிவுநிலையிலும் மின்தடை தொடுதிரைகள் அவதியுறுகிறது.\n\nமேற்பரப்பு ஒலியிய அலை தொடுதிரை.\nமேற்பரப்பு ஒலியிய அலை தொடுதிரைகளில், அதனுடைய பலகத்தின் மீது கேளா ஒலியலைகள் (ultrasonic waves) பாய்ந்து செல்வதாக அமைகிறது. அந்தப் பலகத்தை தொடும்பொழுது, அந்த அலைகளின் ஒரு பகுதியானது கண்டரியப்படுகிறது. இந்தக் கேளாவொலி அலைகளின் மாற்றம் தொட்ட நிகழ்வின் இடத்தைப் பதிவு செய்கிறது, மேலும் அந்தத் தகவல்களைக் கட்டுபாட்டகத்திற்கு செயலாக்க கொண்டு செல்கிறது. மேற்பரப்பு அலை தொடுதிரை பலகத்திற்கு வெளி உறுப்புகளினால் ஊறுவிளையக்கூடும். மேற்பரப்பில் உள்ள மாசுகள் கூடத் தொடுதிரையின் செயல்பாட்டில் குறுக்கிடக்கூடும்.\n\nகொண்மம்.\nகொண்ம தொடுதிரையில் இன்டியம் டின் ஆக்சையிடு போன்ற மெல்லிய கடத்துப் பொருளினை தடவப்பட்ட ஆடி போன்ற மின்கடத்தாப் பொருட்கள் அடங்கியிருக்கும். மனிதர்களின் உடலும் மின்கடத்தக் கூடியதாகையால், திரையின் மேற்பரப்பை தொடுதல் என்பது கொண்ம மாற்றத்தை அளக்கக்கூடியதாகத் திரையின் நிலைமின் புலத்தை உருக்குலைக்கும். தொடும் இடத்தை அறிய பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தகவலைப் பிறகு கட்டுப்பாட்டகத்திற்கு செயலாக்கம் செய்ய அனுப்பப்படுகிறது.\n\nமின்தடைய தொடுதிரையை போலல்லாமல், கொண்ம தொடுதிரையை பெரும்பாலான மின்கடத்தாப் பொருட்களில் பயன்படுத்தல் இயலாது. இந்தக் குறைபாடுகளினால் தொடு கைக்கணினிகள் மற்றும் குளிர்காலத்தில் கொண்ம சுட்டிப்பேசிகள் போன்ற நுகர்வோர் மின்னணுனிக்களின் பயன்பாட்டில் பாதிக்கிறது. சிறப்பு கொண்ம ஒயிலாணி அல்லது பயனரின் விரல்நுனியை சந்திக்கவும், கடத்து புரி திரையில் பாயவும் கூடிய சிறப்பு பயன்பாட்டு கையுறை ஆகியவைகளால் இதனை நிவர்த்தி செய்ய இயலும். \n\nகைப்பேசிக்கான தொடுதிரைகள், சாம்சங்கின் சூப்பர் அமோலெடு (Samsung's Super AMOLED) இல் உள்ளது போன்று ஒரு அடுக்கை தவிர்ப்பதாகக் கொண்மங்களை படங்காட்டிக்குள்ளேயே கட்டமைத்தல் போன்ற உள்-சில்லு நுட்பத்தைப் பயன்படுத்துவதாகையால் பெரிய கொண்ம படங்காட்டி உற்பத்தியாளர்கள் தற்போது தொடர்ந்து மெலிதாகவும், மிகத் துல்லியமான தொடுதிரைகளையும் வளர்த்து வருகின்றனர். இவ்வகையான தொடுதிரைகள், படங்காட்டும் அடைவுடன் மிக நேர் தொடர்பு கொள்ளுமாறும், தத்தலும் அசைவுகளும் கூட மிகத் துலக்கமாக இருக்குமாறும் பயனரின் விரல்நுனிக்கும், பயனர் திரையில் எதைத் தொடுகிறார் என்பதற்கும் உள்ள காட்டல் தொலைவை (மில்லிமீட்டர்களுக்குள்) குறைக்கிறது.\n\nமேற்பரப்பு கொண்மம்.\nஇந்த அடிப்படை தொழில்நுட்பத்தில், மின்கடத்தானின் ஒரே ஒரு புறத்தினில் மட்டுமே கடத்தான் அடுக்கு பூசப்பட்டுள்ளது. ஒரு சிறிய மின்னழுத்தத்தை அந்த அடுக்கின் மீது செலுத்தும் பொழுது ஒரு சீரான நிலைமின்னியல் புலம் உருவாகிறது. மனித விரலைப்போன்றதொரு மின்கடத்தான் அதன் பூசப்படாத பரப்பைத் தொடும் பொழுது, இயக்கமாக ஒரு கொண்மம் உருவாகிறது. பலகத்தில் உள்ள நாளாபுறத்திலும் அளக்கப்பட்ட கொண்ம வேறுபாட்டினால் மறைநிலையாக உணரியின் கட்டுபாட்டகம் தொடப்பட்ட இடத்தை அறிகிறது. இதில் நகரும் பாகங்கள் இல்லாததால், இது மிதமாக நீடிக்கக்கூடியது ஆனால் ஒட்டிய கொண்ம இணைப்பினால் குறிகைகளை தவறாக்கக்கூடியதும், உற்பத்தியின் போது ஒப்பாய்வு தேவையென்பதாலும் இது குறைவான பகுதிறன் கொண்டவை ஆகும். ஆகையால் இதனை தொழிற்சாலை மற்றும் கணினிக்கூடாரங்கள் போன்ற சில எளிய பயன்பாடுகளில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.\n\nதுருத்தக் கொண்மம்.\nதுருத்தக் கொண்ம தொடு தொழினுட்பம் என்பது ஒரு வேறுபாடுள்ள கொண்ம தொடு தொழினுட்பமாகும். அனைத்து துருத்தக் கொண்ம தொடுதிரைகளிலும் கண்ணாடி அட்டைகளின் மீது அடுக்குகளாகப் பல கடத்துப்பொருளின் அணிகளால் உருவாக்கப்படுகிறது. மின்முனை வலையமைப்பை ஒரு தனி கடத்து அடுக்கினாலோ அல்லது இரண்டு வெவ்வேறு செங்குத்தான கடத்து அடுக்கினாலோ அமைக்கப்படுகிறது. இந்த வலையமைப்பிற்கு மின்னழுத்தம் கொடுக்கும் பொழுது, அந்த வலையமைப்பு அளக்கக்கூடிய ஒரு சீரான நிலைமின்னியல் புலத்தினை ஏற்படுத்துகிறது. விரலைப் போன்ற ஒரு கடத்துக்கூடிய பொருள் இந்தத் துருத்தக் கொண்ம தொடுதிரையை தொடும்பொழுது அது அந்த நிலைமின்னியல் புலத்தை அந்தப் புள்ளியில் பாதிக்கிறது. இதனை கொண்ம வேறுபாடாக அளக்கப்படுகிறது. இரண்டு பாதையின் இடைவெளியை ஒரு விரல் இணைத்தால், மின்னூட்டு புலம் மேலும் குறுக்கிட்டு கட்டுப்பாட்டகத்தால் அறியப்படுகிறது. அந்த வலையமைப்பின் வெவ்வேறு புள்ளியிலும் கொண்ம வேறுபாடினை அளக்கப்படும். ஆகையாலேயே, இந்தக் கட்டகம் மிக துல்லியமாகத் தொடுதலை அறியமுடிகிறது. இதன் மேல் தட்டு கண்ணாடியால் உள்ளபடியால், விலையுயர்ந்த மின்தடைய தொடுதிரையை காட்டிலும் இதுவே மிக உறுதியான தீர்வாகும். வழக்கமான கொண்ம தொடுதிரைகளுடன், ஒயிலாணி மற்றும் உறை விரல்கள் ஆகியவற்றை உணரக்கக்கூடிய துருத்தக் கொண்ம தொடுனுட்பமும் இடம்பெறுகின்றன. ஆனால், நீர்நயப்பு, அதிக ஈரப்பதம் மற்றும் சேரப்பட்ட தூசிகள் போன்றவற்றினால் இந்தத் துருத்தக் கொண்ம தொடுதிரை பாதிக்கப்படுகிறது. இரண்டு வகையான துருத்தக் கொண்ம தொடு தொழினுட்பம் இருக்கின்றன. அவை பரிமாற்றக் கொண்மம், தனிக் கொண்மம் என்பனவாகும்.\n\nபரிமாற்றக் கொண்மம்.\nஇது, மின்கடத்தக்கூடிய பொருட்கள் மிக அருகில் இருந்தால் பெரும்பாலானவை மின்னூட்டத்தை பிடித்துக்கொள்ளும் என்ற கருத்தின் அடிப்படையிலான பொது துருத்தக் கொண்ம நடைமுறையாகும். பரிமாற்றக் கொண்ம உணரிகளில், ஒவ்வொரு இணைதுணைகள் சந்திக்கும் புள்ளியிலும் ஒரு கொண்மம் இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு 16க்கு 14 அணியில் 224 சாராத கொண்மங்கள் இருக்கும். ஒரு மின்னழுத்தத்தை அந்த இணைகள் அல்லது துணைகளுக்கு அனுப்பப்படுகிறது. உணரி பரப்பின் அருகில் ஒரு விரலோ அல்லது கடத்தக்கூடிய ஒயிலாணியோ பரிமாற்றக் கொண்மத்தைக் குறைக்கும்படி உள்ளிட நிலைமின்னியல் புலத்தை மாற்றுகிறது. ஒவ்வொரு வலையமைப்பின் புள்ளியிலும் உள்ள கொண்ம மதிப்பை அளந்து துல்லியமாகத் தொடப்பட்ட இடத்தினை கண்டறியப்படுகிறது. பரிமாற்ற கொண்ம தொடுதிரைகள் பன்தொடு செயல்பாடுகளையும் ஏற்கிறது.\n\nதனிக் கொண்மம்.\nதனிக் கொண்ம உணரிகள் பரிமாற்ற கொண்ம உணரிகள் போலவே வலையமைப்பைக் கொண்டிருக்குமானால் இங்கு இணைதுணை வரிசைகள் தனித்தனியாகவே செயல்படுகின்றன. தனிக் கொண்மங்களுடன், விரலின் கொண்மச் சுமை மின்சாரமானியினால் இணைவரிசை மின்முனை அல்லது துணைவரிசை மின்முனைககளில் அளக்கப்படுகிறது. இது பரிமாற்ற கொண்மங்களை விடத் திடமான குறிகைகளைக் கொடுக்கின்றன, ஆனாலும் இதனால் ஒரு விரலுக்கு மேல் பயன்படுத்தினால் அதனால் துல்லியமாக அறியயியலாது.\n\nஅகச்சிவப்பு வலையமைப்பு.\nஅகச்சிவப்பு தொடுதிரையானது திரையின் ஓரங்களில் ஒளியீரிக் கதிர்களில் ஏற்படும் குறுக்கீடுகளைக் கண்டுணர X-Y அச்சிவப்பு ஒளி உமிழ்வு இருமுனையம் (LED) மற்றும் ஒளியன் கண்டுணர்வி இணை அணிகளைப் பயன்படுத்துகிறது. இந்த ஒளியீரிக் கதிர்கள் குத்துநிலை மற்றும் கிடைநிலை பட்டைகளில் ஒன்றுக்கு ஒன்றாகக் குறுக்கே இருக்கும். இதுவே உணரிகள் தொடும் இடத்தை சரியாகக் கண்டறிய உதவுகிறது. இதன் சிறப்பான நன்மை என்னவென்றால் இது கிட்டத்தட்ட விரல், ஒயிலாணி, அல்லது கையுறை போன்ற எந்த உள்ளீடையும் ஏற்கிறது. தொடுதிரையை கிளர்வூட்ட எந்த ஒரு மின்கடத்தியும் தேவைப்படாத விற்பனைப்புள்ளி மற்றும் வெளிப்புற பயன்பாடுகளிலேயே இது பெரும்பாலும் பயன்படுத்தப்படும். கொண்ம தொடுதிரைகள் போலல்லாமல், அச்சிவப்பு தொடுதிரைகள் மொத்த கட்டகத்திற்கும் உழைதிறம் மற்றும் ஒளியியல் தெளிவு ஆகியவற்றை அதிகரிக்கும் கண்ணாடியின் மீது உருப்படிவம் ஏதும் தேவையில்லை. அச்சிவப்பு தொடுதிரைகள் அச்சிவப்புகளால் குறுக்கிடக்கூடிய தூசிகளிடம் கூருணர்வுடையதாகும். வளை மேற்பரப்பில் இணைமாறு தோற்றப்பிழையினால் அவதிப்படக்கூடியது. மேலும் விரல்கள் திரையின் மீது பரவும் பொழுது, பொத்தான்கள் விபத்தாக அழுத்தப்படும்.\n\nஅகச்சிவப்பு அக்குரிலீக்கு வீழ்ப்பு.\nஒரு ஒளிகசிவு அக்குரிலீக்கு அட்டையைப் பின்புற வீழ்ப்பு திரையாகப் பயன்படுத்தி படங்காட்டப்படுகிறது. அக்குரிலீக்கு அட்டையின் ஓரங்கள் அகச்சிவப்பு ஒளியீரிகளால் (ஒளி உமிழ்வு இருமுனையம்) ஒளிப்பெருக்கப்படுகிறது. மேலும் அகச்சிவப்பு ஒளிப்படக்கருவிகள் அட்டையின் பின்புறத்தை குவியமாக்குகிறது. அட்டையில் வைக்கப்படுகிற பொருட்களை ஒளிப்படக்கருவி கண்டறிகிறது. பயனர் அந்த அட்டையைத் தொடும் பொழுது அகச்சிவைப்பு ஒளியின் கசிவு ஏற்படுகிறது. இதனால் அந்தப்புள்ளியில் உள்ள மீப்பெரு அழுத்தம் உச்சத்தை அடைவதினால் பயனிர் தொட்ட இடத்தினை அறியமுடிகிறது. மைக்குரோசாப்டு நிறுவனத்தின் PixelSense இந்தத் தொழினுட்பத்தைப் பயன்படுத்துகிறது.\n\nஒளிய படிமவியல்.\nஒன்று அல்லது இரண்டு படிம உணரிகளைத் திரையின் மூலையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒளித் தொடுதிரைகளே சார்புடைய நவீன தொடுதிரை தொழில்நுட்பமாகும். தொடுதிரையின் மறுபகுதியில் படக்கருவியின் பார்வை புலத்தில் அகச்சிவப்பு பின் விளக்குகள் வைக்கப்பட்டிருக்கும். தொடுதல் நிழலினை ஏற்படுத்துவதால் படக்கருவி எளிதாகத் தொட்ட இடத்தினை அறிந்து கொள்கிறது. அது தொட்ட இடத்தின் பெருக்கத்தையும் அறிகிறது. அதன் மீமேலாக்கமை, விரிவுமை, தாங்குமை போன்றவற்றினால் இந்தத் தொழினுட்பம் வளர்ந்து பிரபலம் அடைந்து வருகிறது.\n\nபிரிவு குறிகை தொழினுட்பம்.\nதொடுதலினால் ஒரு கண்ணாடியில் ஏற்ப்படும் அழுத்தமின் விளைவைக் கண்டறியும் உணரிகளை இந்தக் கட்டகம் பயன்படுத்துவதாய் 2002 ஆம் ஆண்டு 3எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கடின முறைமைகள் இந்த தகவலைப் பின்னப்பட்டு, பிறகு தொடுகின்ற இடத்தை அறியமுற்பட்டது. இந்தத் தொழில்நுட்பானது தூசிகள், மற்றும் பிற பொருட்களினால் எந்தப் பாதிப்பும் அடையா வண்ணம் அமைந்துள்ளது. வேறு எந்த இடையூடகமும் தேவையில்லாததாகையால், இது மேலும் நல்ல ஒளித் தெளிவை தருகிறது. இது இயந்திர அதிர்வுகளால் தொடுகின்ற இடத்தை அறிவதினால், விரல் மற்றும் ஒயிலாணி போன்ற எந்த ஒரு பொருளும் இதனை உருவாக்க இயல்கின்றது. இதிலுள்ள குறைபாடு என்னவென்றால், ஒரு முறை தொட்டவுடன் இந்தக் கட்டகம் அதற்கு மேல் இயக்கமற்ற அந்த விரலை அறியமுடிவதில்லை.\n\nதிரைக்காப்பிகள்.\nசில தொடுதிரைகள் முகனையகச் சுட்டிப்பேசியில், தினந்தோறும் பயன்படுத்தும் பொழுது தொடுதிரைகள் கீறல் விழாமல் இருக்க ஒளிபுகு நெகிழி காப்பிகளால் ஒட்டப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- Howstuffworks - How do touchscreen monitors know where you're touching?\n- MERL - Mitsubishi Electric Research Lab (MERL)'s research on interaction with touch tables.\n- Jefferson Y. Han et al. Multi-Touch Interaction Research. Multi-Input Touchscreen using Frustrated Total Internal Reflection.\n- Dot-to-Dot Programming : Building Microcontrollers\n- Knowledge base: Multi-touch hardware\n\n\n\n\n", "document_id": "ta_ta_35731"}, {"id": [788, 9], "question": "<Query> என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.", "document": "நோக்கம்.\nஇயந்திர மனிதரைத் தற்போது பல அறிவியல் பகுதிகளில் ஓர் ஆராய்ச்சிக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\nஆராய்ச்சியாளர்கள் இயந்திர மனிதனை உருவாக்கவும், ஆய்வு செய்யவும் மனித உடல் அமைப்பையும், நடத்தையையும் (உயிர் இயந்திரவியல்)புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மறுபுறம், மனித உடலை உருவகப்படுத்துதலின் முயற்சியால் அதனைப் பற்றி ஒரு நல்ல புரிதல் ஏற்படுகிறது. மனித அறிவாற்றல் என்னும் ஆய்வுத்துறை, உணர்வுத் தகவல் மூலம் புலனுணர்வையும், மோட்டார் திறன்களையும் பெறுவதற்காக மனிதன் எவ்வாறு கற்றுக் கொள்கிறான் என்று கவனிக்கிறது. இந்த அறிவு மனித நடத்தையின் கணக்கீட்டு மாதிரிகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. காலப்போக்கில் அது மேம்பட்டும் வருகிறது.\n\nமிகவும் முன்னேறிய இயந்திரவியல் எளிய மனிதரை மேம்படுத்துவதை எளிதாக்கிறது எனப் பரிந்துரைக்கப்படுகிறது. பார்க்க மீவுமனிதத்துவம்.\n\nஆராய்ச்சியைத் தவிர, இயந்திர மனிதர் தனிப்பட்ட உதவியைப் போன்ற மனிதப் பணிகளை செய்ய உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய இயந்திர மனிதரால் நோயாளிக்கும் முதியவருக்கும், மாசடைந்த வேலைகளுக்கோ அல்லது பேரிடர்மிக்க வேலைகளுக்கோ உதவ முடியும். வழக்கமான வேலைகளைப் போன்ற வரவேற்பாளராக இருப்பதும், ஒரு வண்டி உற்பத்தி தொழிலாளியாக இருப்பதும் இயந்திர மனிதருக்குப் பொருந்தும்.\n\nபொழுபோக்கை வழங்குதற்காகவும் இயந்திர மனிதர்கள் பிரபலமடைந்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, உர்சுலா எனும் இயந்திர மனிதப் பெண் பாடுகிறாள், இசையை இசைக்கிறாள், நடனமாடுகிறாள், யுனிவர்சல் ஸ்டுடியோஸி்ல் தனது பார்வையாளரிடம் பேசுகிறாள்.\n\nஇயந்திர மனிதர்களது செயற்கை அறிவுத்திறனின் படிமுறைத் தீர்வுகளைக் கொண்டு எதிர்காலத்தில் பேரிடர்மிக்க தொலைதூர விண்வெளி ஆய்வுப் பயணங்களுக்குச் செல்ல பயனுள்ளதாக அமைவர்; மீண்டும் திரும்பி வர வேண்டும் என்றில்லாமல் மீண்டும் விண்வெளியில் சுற்றியும், பணி நிறைவடைந்தவுடன் பூமிக்குத் திரும்புவர்.\n\nஉணரிகள்.\nஉணரி என்பது உலகின் சில பண்பை அளவீடும் ஒரு கருவியாகும். இயந்திரவியலில் மூன்று மூலங்கள் ஒன்றாக உணர்தல், தானியங்கி கட்டளைப்படிவ வாய்ப்பாட்டில் ஒரு முதன்மை பங்கு வகிக்கிறது. \n\nஉடற்செயற்பாடு படி வேலை செய்வதைப் பொறுத்தோ, வெளியீடும் அளவீட்டுத் தகவல் வகையைப் பொறுத்தோ உணரிகள் வகைப்படுத்தப்படுகிறன. மனித இயந்திரங்களில், இரண்டாம் அணுகுமுறையையே பயன்படுத்தப்படுகிறது.\n\nசீர்செய்யும் உணரிகள்.\nசீர்செய்யும் உணரிகள் இயந்திர மனிதன் உடல், மூட்டுகள் ஆகியவற்றின் நிலையையும், நோக்குநிலையையும், அசைவு வேகத்தையும் உணரும்.\n\nமனிதர்களின் உட்காதில் மூன்று திரவம் நிரப்பப்பட்ட எலும்பாலான கால்வாய்கள் சமநிலையையும், நோக்குநிலையையும் பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக மனிதர்கள் நோக்குநிலையைப் பராமரிக்க தங்களின் சொந்த சீர்செய்யும் உணரிகளைப் (எ.கா. தொடுதல், தசை நீட்டிப்பு, மூட்டு நிலை) பயன்படுத்துகின்றனர். இயந்திர மனிதர்களின் முடுக்கத்தை அளப்பதற்கு முடுக்கமானியைப் பயன்படுத்தப்படுகிறது. சாய் உணரிகளைக் கொண்டு சாய்வை அளவிடப்படும், ஆற்றல் உணரிகள் இயந்திர மனிதனின் கைகளிலும் கால்களிலும் சுற்றுச்சூழலுடன் தொடுதல் ஆற்றலை அளவிட வைக்கப்பட்டிருக்கும், நிலை உணரிகள் இயந்திர மனிதனின் உண்மையான நிலையைக் குறிப்பிடும் (இதில் இருந்து திசைவேகத்தை மூலத்தோற்றைத்தின் மூலம் கணக்கிட முடியும்) விரைவு உணரிகளும் இதை செய்யும். இத்தகைய உணரிகள் ஒருங்கிணைந்திருப்பதால் திசைவேகத்தைக் கணக்கிட முடியும்.\n\nவெளியுறுப்பு உணரிகள்.\nஅணிவரிசையாக அமைந்திருக்கும் தொட்டுணரக்கூடிய உணரிகள் எதை தொட்டதென்று தரவுகளை வழங்க பயன்படுகின்றன. தொட்டறி உணரிகள் ஆற்றல்களையும், திருகுவிசைகளையும் தனியங்கிக்கும், பிற பொருள்களுக்கும் இடையே இடமாற்றம் அடையும் தகவலை வழங்குகிறன. \n\nஒலி உணரிகள் பேச்சையும், சுற்றுச்சூழல் ஒலியையும் மனித இயந்திரங்களுக்குக் கேட்க அனுமதிக்கின்றன. அவை மனிதனின் காதுகளைப் போன்று செயல்படுகின்றன. வழக்கமாக இந்தப் பணியைச் செய்ய ஒலிவாங்கிகளைப் பயன்படுத்தப்படுகின்றன\n\nஇயக்கிகள்.\nஇயக்கிள் விசைப்பொறியாகத் தானியங்கி இயந்திரத்தில் அசைவு ஏற்படுவதற்குப் பொறுப்புவகிக்கிறது.\n\nமனித உடலைப் பிரதிபலிக்கும் வகையில் இயந்திர மனிதர்களைக் கட்டமைக்கப்படுகின்றன. ஆதலால், தசைகளையும் மூட்டுகளையும் போல் செயற்பட இயக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். மனித இயக்கத்தைப் போன்று அதே விளைவை அடைவதற்காக இயந்திர மனிதருக்குச் சுழற்முறை இயக்கிகளை முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன; அவை மின்சாரமாகவும், காற்றழுத்தியாகவும், நீரியலாகவும், அழுத்தமின் விளைவாகவும், மீயொலியாகவும் இருக்க முடியும்.\n\nதிட்டமிடுதலும், கட்டுப்படுத்துதலும்.\nதிட்டமிடுதல், கட்டுப்படுத்துதலில் இயந்திர மனிதனுக்கும், மற்ற வகை தானியங்கிகளுக்கும் அடிப்படை வேறுபாடாக அவற்றின் இயக்கத்தை மனிதனைப் போன்று கால்கலால் இடம்பெயர, அவற்றின் இரு கால் நடை தோற்றவிதம் மூலம் காட்டப்படுகிறது. சிறந்த திட்டமிடலால் இயந்திரமனிதனின் வழக்கமான நடை இயக்கங்கள் மனித உடலில் போலவே குறைந்தபட்ச ஆற்றலை நுகர்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- MIT Media Lab Personal Robots Group\n- Humanoid Robots' jobs in Japan\n- MIT Lab Research Projects\n- Ethics for the Robot Age\n- Honda Humanoid Robots\n- Service Robots\n- Ethical Considerations for Humanoid Robots\n- Ulrich Hottelet: Albert is not happy – How robots learn to live with people, African Times, June 2009\n- RISE Lab, NUST\n\n\n\n\n", "document_id": "ta_ta_43079"}]
[{"id": [792, 0], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "சுண்டன் வள்ளங்கள் 100 முதல் 158 அடி வரை நீளம் கொண்டவை. வள்ளத்தின் பின்பாகம் 20 அடி உயரத்தில் இருக்கும். முன்பாகம் நீளத்தில் கூர்மையாக இருக்கும்.\nஅலங்காரம்.\nசுண்டன் வள்ளம் தங்க நாடாக்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருக்கும். ஒன்றோ இரண்டோ முத்துக்குடைகளும் ஒரு கொடியும் சுண்டன் வள்ளத்தில் காணப்படும்.\n\nமேலும் பார்க்க.\n- கெட்டு வள்ளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11422"}, {"id": [792, 1], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "இந்த விசம் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அழிக்க வல்லதாகவும், அதனால் சிவபெருமான் அதை உண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு சிவபெருமான் ஆலகாலத்தினை அருந்திய போது, அது வயிற்றுக்குள் செல்லாமல் இருக்க உமையம்மை சிவபெருமான் கழுத்தினை பிடித்தாகவும், அதனால் விசம் கண்டத்திலேயே தங்கி நீல நிறமாக கண்டம் ஆகியதாகவும் புராணம் சொல்கிறது. \n\nஆலகாலம் அசுரர்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துரத்தி வந்த காலத்தினை பிரதோச காலம் என்று சைவர்கள் கூறுகிறார்கள். இந்நிகழ்வு சனிக்கிழமையன்று நிகழ்ந்ததால் சனி பிரதோசம் வெகு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.\n\nகாண்க.\n- பிரதேசம்\n- நீல கண்டர்\n\nகருவி நூல்.\nமச்ச புராணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51143"}, {"id": [792, 2], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "இயற்பியலில், திணிவு மையம் என்பது ஒரு பொருளினுடைய வடிவத்தின் வடிவுசார் மையத்தைக் குறிக்கிறது. ஆனால் ஈர்ப்பு மையம் என்பது, அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து, வடிவுசார் மையத்தை மட்டுமல்லாது நிறை மையம்(center of mass) அல்லது புவியீர்ப்பு மையத்தையும்(center of gravity) குறிக்கலாம். சாதாரணமாக, ஒரு பொருளின் நிறை மையம் (மற்றும் சீரான ஈர்ப்பு மண்டலத்தின் புவியீர்ப்பு மையம்) என்பது, அப்பொருளிலுள்ள அனைத்துப் புள்ளிகளின், அண்மை அடர்த்தி அல்லது தன்எடைகளால் எடையிடப்பட்ட சராசரியாகும். ஒரு பொருளின் அடர்த்தி சீரானதாக இருக்குமானால் அப்பொருளின் நிறை மையமும் அப்பொருளின் வடிவத்தின் திணிவு மையமும் ஒன்றாக இருக்கும்.\n\nபுவியியலில் பூமியின் மேற்பரப்பு மண்டலம் ஒன்று, அம்மேற்பரப்பின் மீதே ஆரைப்போக்கில் வீழ்த்தப்பட்ட நிலையில் அதன் திணிவு மையமானது, அம்மேற்பரப்பின் புவியியல் மையம் என அழைக்கப்படுகிறது.\n\nபண்புகள்.\nஒரு குவிவான பொருளின் திணிவு மையமானது எப்பொழுதும் அப்பொருளுக்குள்ளேயே அமையும். குவிவாக இல்லாத பொருளின் திணிவு மையம் அப்பொருளுக்கு வெளியில் அமையலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வளையம் அல்லது கிண்ணத்தின் திணிவு மையங்கள் அவற்றின் மைய வெற்றுப்பகுதியில் அமைகின்றன.\n\nஒரு பொருளின் திணிவு மையம் வரையறுக்கப்பட்டிருந்தால், அது அப்பொருளின் சமஅளவை உருமாற்றங்களின் சமச்சீர் குலத்தின் நிலைப்புள்ளியாகும். குறிப்பாக, ஒரு பொருளின் வடிவுசார் மையமானது அதன் அனைத்து சமச்சீர் மீத்தளங்களின் வெட்டுப்பகுதியில் அமையும். ஒழுங்குப் பலகோணம், ஒழுங்கு பண்முகத்திண்மம், உருளை, செவ்வகம், சாய்சதுரம், வட்டம், கோளம், நீள்வட்டம், நீள்வட்டத்திண்மம் போன்ற பல வடிவங்களின் திணிவு மையங்களை இம்முறையில்தான் காண முடியும்.\n\n- ஒரு இணைகரத்தின் திணிவு மையமானது, அதன் மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளியாகும். ஆனால் நாற்கரங்களுக்கு இது பொருந்தாது.\n\nஇதேபோல் இடப்பெயர்ச்சி உருமாற்றத்திற்கு நிலைப்புள்ளிகள் எதுவும் இடையாது என்பதால், சமச்சீர் இடப்பெயர்ச்சி உருமாற்றமுடைய பொருட்களுக்கு, ஒன்று திணிவு மையம் கிடையாது, அப்படியே இருந்தாலும் அது அப்பொருளுக்கு வெளியே அமையும்.\n\nதிணிவு மையம் காணல்.\nகுண்டு நூல் முறை.\nகீழே காட்டப்பட்டுள்ள ஒரு சீரான இருபரிமாணத் தகட்டின்(படம்-a) திணிவு மையத்தை ஒரு குண்டு நூல் மற்றும் ஊசியைக் கொண்டு பரிசோதனைமூலம் காணலாம். \n\n- (படம்-b)தகட்டின் ஒரு முனையை, அது எளிதாகச் சுழலக்கூடியவகையில் ஊசியில் மாட்டிவிட வேண்டும். பிறகு குண்டு நூலை ஊசியிலிருந்து தொங்கவிட வேண்டும். இப்போது அக்குண்டு நூலின் நிலையை அத்தகட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். இதேபோல் மீண்டும் தகட்டை வேறொரு முனையில் மாட்டிவிட்டு, குண்டுநூலின் நிலையைக் குறிக்க வேண்டும். இப்பொழுது தகட்டில் குண்டு நூலின் இரு வேறுபட்ட நிலைகளைக் குறிக்கும் கோடுகள் இருக்கும்.\n- (படம்-c)அவ்விரு கோடுகளும் சந்திக்கும் புள்ளி அத்தகட்டின் திணிவு மையமாகும்.\n\nஇந்த சோதனைமூலம் சீரான அடர்த்தியும் மாறாத வடிவமும் உடைய எந்தவொரு இரு பரிமாணப் பொருளுக்கும் திணிவு மையம் காணலாம். \n\nஇம்முறையைக் குவிவல்லாத வடிவங்களுக்கும் சீரான அடர்த்தியுடைய திடப்பொருள்களுக்கும் நீட்டிக்கலாம்(கோட்பாட்டில்). ஆனால் குண்டு நூல்களின் நிலைகளைக் குறிப்பதற்கு வரைதலைத் தவிர்த்து மாற்று முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.\n\nமுடிவுறு எண்ணிக்கையுள்ள புள்ளிகளுக்கு.\nமுடிவுறு எண்ணிக்கை கொண்ட formula_1 புள்ளிகள்: :formula_2 in formula_3 \n\nஇப்புள்ளிகளின் திணிவு மையம்:\n\nவடிவத்தைப் பிரிப்பது மூலம்.\nஒரு தளவுருவை, எளிய வடிவங்களாக முடிவுறு என்ணிக்கையில் பிரித்து அதன் திணிவு மையத்தைக் காணலாம்.\n\nதளவுரு: formula_5 \n\nஇவை ஒவ்வொன்றின் பரப்பு formula_7. \n\nபிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றின்மீது ஒன்றாகப் படியும் formula_5 -லுள்ள துளைகளையும் formula_5 -க்கு வெளியில் அமையும் பகுதிகளையும் குறைக்குறியுடைய பரப்புகளைக் கொண்டு சரி செய்யலாம். ஒரு குறிப்பிட்ட புள்ளி formula_13 -யைக் கொண்டுள்ள எல்லாப் பகுதிகளின் பரப்புகள் formula_7 -ன் குறிகளின் கூடுதல், அப்புள்ளி formula_5 -ல் இருந்தால் 1 ஆகவும் இல்லையெனில் 0 ஆகவும் இருக்குமாறு formula_7 -க்களின் குறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். \n\nஎடுத்துக்காட்டு:\n\nபடம் (a) -லுள்ள வடிவம்: \n- மிகைக்குறி கொண்ட பரப்புடைய சதுரம் மற்றும் முக்கோணமாகவும், குறைக்குறி கொண்ட பரப்புடைய வட்டத்துளையாகவும் படம் (b) ல் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.\n\n- பிரிக்கப்பட்ட பகுதிகளின் திணிவு மையத்தை, எளிய வடிவங்களின் திணிவு மையப் பட்டியலிலிருந்து கண்டுபிடிக்கலாம். எடுத்துக்கொண்ட வடிவத்தின் திணிவு மையம் மூன்று புள்ளிகளின் எடையிடப்பட்ட சராசரியாகும். வடிவத்தின் இடது விளிம்பிலிருந்து திணிவு மையத்தின் கிடைமட்ட நிலை:\n\nஇதே வாய்ப்பாடு எந்தவொரு முப்பரிமாணப் பொருளுக்கும் பொருந்தும். ஆனால் ஒவ்வொரு formula_7 -ம் பரப்பாக இல்லாமல், formula_19 -ன் கன அளவாக இருக்க வேண்டும். எந்தவொரு பரிமாணம் formula_20 -லும் formula_21 -ன் எந்தவொரு உட்கணத்திற்கும் இந்த வாய்ப்பாடு பொருந்தும். பிரிக்கப்பட்ட பகுதிகளின் பரப்பிற்குப் பதில் formula_20 -பரிமாண அளவுகளை எடுக்க வேண்டும்\n\nதொகையிடல் மூலம்.\nformula_23 -ன் உட்கணம் \"X\" -ன் திணிவு மையத்தைத் தொகையிடல் மூலம் காணலாம்:\n\nஇத்தொகையீடானது, formula_23 வெளிமீது முழுவதுமாகத் தொகையிடப்படுகிறது. \"g\" என்பது \"X\" உட்கணத்தின் சிறப்பியல்புச் சார்பாகும். எனவே \"g\" -ன் மதிப்பு \"X\" -க்குள் 1. மற்றும் \"X\" -க்கு வெளியே 0 ஆகும். வாய்ப்பாட்டிலுள்ள பின்னத்தின் பகுதியானது, உட்கணம் \"X\" -ன் அளவையாகும் (measure). (\"X\" -ன் அளவைப் பூச்சியமாக இருந்தாலோ அல்லது தொகையீடு விரிந்தாலோ இவ்வாய்ப்பாட்டைப் பயன்படுத்த முடியாது.)\n\nதிணிவு மையத்தின் மற்றொரு வாய்ப்பாடு:\n\nஇங்கு, \n\nஒரு தளவுருவத்தின் பொருள்-நிறை மையத்தின் அச்சுதூரங்கள்:\n\nஇங்கு, \n\nL-வடிவப் பொருளின் திணிவு மையம்.\n- இது, படம்-1 லுள்ள L- வடிவப் பொருளின் திணிவு மையம் காணும் முறையாகும்:\n\n- படம் 2 -ல் உள்ளபடி, L-வடிவத்தை , இரு செவ்வகங்களாகப் பிரிக்க வேண்டும். இந்த இரு செவ்வகங்களின் மூலைவிட்டங்களை வரைய வேண்டும். ஒவ்வொரு செவ்வகத்திலும் அதன் மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளி அதன் திணிவு மையமாகும். இந்தத் திணிவு மையங்களை இணைத்துக் கோடு AB வரைதல் வேண்டும். தரப்பட்ட L-வடிவப் பொருளின் திணிவு மையம் இக்கோட்டின் மேல் அமையும்.\n- படம் 3 -ல் உள்ளபடி, L-வடிவத்தை இரு செவ்வகங்களாகப் பிரிக்க வேண்டும். இவ்விரு செவ்வகங்களின் மூலைவிட்டங்களை வரைந்து அவற்றின் திணிவு மையங்களைக் காண வேண்டும். இந்த இரு திணிவு மையங்களை இணத்து கோடு CD வரைதல் வேண்டும். L-வடிவப் பொருளின் திணிவு மையம் இக்கோட்டின் மேல் அமைய வேண்டும்.\n- L-வடிவப் பொருளின் திணிவு மையம் கோடுகள் AB மற்றும் CD மேல் அமையும் என்பதால் இவ்விரு கோடுகளும் வெட்டும் புள்ளியான O, திணிவு மையமாகும். இப்புள்ளி, L-வடிவப் பொருளுக்குள் அமைவது சாத்தியமில்லை.\n\nமுக்கோணம் மற்றும் நான்முகத் திண்மம்.\nஒரு முக்கோணத்தின் திணிவு மையமானது அம்முக்கோணத்தின் நடுக்கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். முக்கோணத்தின் திணிவு மையமானது நடுக்கோட்டுச்சந்தி எனவும் அழைக்கப்படுகிறது. திணிவு மையமானது ஒரு நடுக்கோட்டை 2:1 என்ற விகிதத்தில் முக்கோணத்தின் உச்சியிலிருந்து பிரிக்கிறது. திணிவு மையம், முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கும் அதன் எதிர் உச்சிக்கும் இடையேயுள்ள செங்குத்து தூரத்தில் ⅓ அளவிலான இடத்தில் அமைகிறது (படத்தைப் பார்க்கவும்). திணிவு மையத்தின் கார்டீசியன் அச்சுதூரங்கள் முக்கோணத்தின் மூன்று உச்சிகளின் அச்சுதூரங்களின் சராசரியாகும்.\n\nமுக்கோணத்தின் மூன்று உச்சிகளின் அச்சுதூரங்கள்: \n\nதிணிவு மையத்தின் அச்சுதூரங்கள்:\n\nஎனவே ஈர்ப்புமைய அச்சுதூரங்களின் வாயிலாக முக்கோணத்தின் திணிவு மையம்:\n\nமுக்கோணம் ஒரு சீரான தாள் அல்லது தகட்டால் செய்யப்பட்டிருந்தால் (அல்லது அதன் நிறை மூன்று உச்சிகளிலும் சீராக பிரிக்கப்பட்டிருந்தால்) நடுக்கோட்டுச்சந்தியானது முக்கோணத்தின் நிறை மையமாகவும் அமையும். மாறாக முக்கோணத்தின் நிறையானது சீரான அடர்த்தியுடன் அதன் சுற்றளவில் பரவியிருந்தால், நிறை மையமானது திணிவு மையத்துடன் பொருந்தாது.\n\nமுக்கோணத்தின் பரப்பானது, அதன் ஏதேனும் ஒரு பக்கத்தின் நீளத்தின் மடங்காக அமையும் அப்பக்கத்திலிருந்து திணிவு மையத்தின் செங்குத்து தூரத்தின் 1.5 மடங்காகவும் முக்கோணத்தின் பரப்பு அமையும்.\n\nமுக்கோணத்தின் பரப்பு:\n\n1/2 bh = (3/2) x ( b) x (h/3) =1.5 (b) x (h/3)\n\nநான்முகத்திண்மத்தின் திணிவு மையமானது அதன் ஒவ்வொரு உச்சியையும் அவ்வுச்சிக்கு எதிர் முக்கோணப் பக்கத்தின் திணிவு மையத்தை இணைக்கும் கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். இக்கோடுகள், திணிவு மையத்தினால் உச்சியிலிருந்து 3:1 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகின்றன. \n\nஇதனை \"n\"-பரிமாண பன்முகிக்குப் (simplex) பொதுமைப்படுத்தலாம். \n\nபன்முகியின் உச்சிகள்: formula_34, உச்சிகளை வெக்டர்களாக கருதினால்: \n\nபன்முகியின் திணிவு மையம்:\n\nபன்முகியின் நிறையானது, பன்முகி முழுவதும் சீராக பரவியிருந்தாலோ அல்லது உச்சிகளில் சமமாகப் பிரிக்கப்பட்டிருந்தாலோ திணிவு மையமானது, நிறை மையத்துடன் பொருந்தும்.\n\nபல்கோணத்தின் திணிவு மையம்.\nதனக்குள்ளாக வெட்டிக்கொள்ளாத மூடிய பல்கோணத்தின் திணிவு மையம்:\n\nபல்கோணத்தின் \"n\" உச்சிகள்: (\"x\",\"y\"), (\"x\",\"y\"), ..., (\"x\",\"y\") \n\nஇங்கு \"A\" என்பது பல்கோணத்தின் குறியிடப்பட்ட பரப்பாகும்.\n\nஇந்த வாய்ப்பாடுகளில் பலகோணத்தின் உச்சிகள் சுற்றளவு வழியாக வரிசையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உச்சிகள் ( \"x\" , \"y\" ) மற்றும் ( \"x\" , \"y\" ) இரண்டும் ஒன்றாகக் கருதப்படுகின்றன. உச்சிகள் கடிகார திசையில் எடுத்துக்கொள்ளப்பட்டால் மேற்கண்டவாறு கணக்கிடப்படும் பரப்பு \"A\", குறைக்குறி கொண்டதாக அமையும். எனினும் திணிவு மையத்தின் அச்சுதூரங்கள் இதனால் மாறுவதில்லை.\n\nகூம்பு மற்றும் பிரமிடின் திணிவு மையங்கள்.\nகூம்பு மற்றும் பிரமிடின் திணிவு மையமானது, முகட்டிலிருந்து அடிப்பக்கத்தின் திணிவு மையத்தை இணைக்கும் கோட்டின் மீது அமைகிறது. திடக்கூம்பு மற்றும் திடப்பிரமிடின் திணிவு மையம், அடிப்பக்கத்திலிருந்து முகட்டின் தூரத்தில் ¼ அளவிலான இடத்திலும், அடிப்பக்கம் இல்லாத(உள்ளீடற்ற) கூம்பு மற்றும் பிரமிடின் திணிவு மையம், அடித்தளத்திலிருந்து முகட்டின் தூரத்தில் 1/3 அளவிலும் அமையும்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Encyclopedia of Triangle Centers\" by Clark Kimberling. The centroid is indexed as X(2).\n- Characteristic Property of Centroid at cut-the-knot\n- Barycentric Coordinates at cut-the-knot\n- Interactive animations showing Centroid of a triangle and Centroid construction with compass and straightedge\n\n\n\n\n", "document_id": "ta_ta_34885"}, {"id": [792, 3], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "பரவல்.\nஉலகில் உள்ள பாம்பு இனங்களில் இது ஒரு அரிதானது ஆகும். இது வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிறது. தென்கிழக்காசியா பகுதியில் இலங்கை உட்பட வியட்நாம், கம்போடியா, போன்ற நாடுகளிலும், இந்தியாவில் அரிதாகவும் காணப்படுகிறது.\n\nதோற்றம்.\nஉடல் வாக்கில் அனைத்துப் பாம்புகளைப்போல் தோன்றினாலும் இதன் உடலின் மேல் பகுதியில் கட்டுவிரியன் பாம்பைப்போல் கருப்பு கோடுகள் காணப்படுகின்றன. தலைப்பகுதியில் வலுவான கருப்பு நிறத்தில் நல்ல பாம்பைப் போல் படம் எடுப்பதுபோன்ற தோற்றம் கொண்ட கோடுகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85762"}, {"id": [792, 4], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "அடர்ந்த காடுகளில் வாழும் இவ்வுயிரினம் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. பொன் மரநாய்கள் பழங்கள், பூச்சிகள், பறவைகள், தவளைகள், பல்லிகள் போன்றவற்றை உணவாகக் கொள்வதாகக் கருதப்படுகிறது. சில வேளைகளில் கிராமங்களில் ஊடுருவும் இது கோழிகளைத் தூக்கிச் செல்வதுண்டு.\n\nபண்பாட்டுத் தொடர்பு.\nஇலங்கையில் இவ்விலங்கு சிங்களத்தில் \"பனி உங்குடுவா\", \"சப்புமல் கலவெத்தா\", \"ரன்ஃகோத்தம்புவா\"/\"ஃகோத்தம்புவா\" என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. எனினும், \"ஃகோத்தம்புவா\" என்ற சொல் உருவத்தில் இதனை ஒத்ததாகக் காணப்படும் பல இன விலங்குகளையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. உண்மையில் ஃகோத்தம்புவா என்ற சொல் செங்கீரிப்பிள்ளையைக் (\"Herpestes smithii\") குறிக்கப் பயன்படுவதாகும். இதனைக் குறிக்கப் பயன்படும் பெயர்களில் ஏற்படும் இக்குழப்பம் இதன் உருவமும் நிறமும் வேறு பல இனங்களை ஒத்திருப்பதனாலேயே ஏற்படுகிறது. சிங்களத்தில் பொன் மரநாய், ஆசிய மரநாய் என்பவற்றை கலவெத்தா என அழைக்கப்படுகிறது.\n\nபொன் மரநாய் இலங்கைக்குத் தனிச் சிறப்பான விலங்கு என்பதால் இதனைச் சிறப்பிக்க இலங்கை அஞ்சற் திணைக்களம் இதன் படம் பொறித்த மூன்று ரூபாய் முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது. அம்முத்திரையில் இதன் பெயர் \"கோல்டன் பால்ம் கெட்\" (Golden Palm Cat) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27859"}, {"id": [792, 5], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "பட்டியல்.\nஇதே போன்ற ஒரு வடிவப் படம் (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) 1919 ஆம் ஆண்டில் இர்விங் இலேங்முர் என்ற அமெரிக்க வேதியியலாளரால் பயன்படுத்தப்பட்டது. தொடக்கக் காலத்தில் வெளியிடப்பட்ட எண்ம விதியின் கூறுகள் ஆக்சிசனேற்ற எண்களின் ஆவர்த்தனப் பண்புகளுடன் பொருந்தியதால் இவ்விதியை அவர் ஏற்றுக்கொண்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_67628"}, {"id": [792, 6], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "சங்க இலக்கியங்களில் நாகம்.\n- படமெடுத்தாடும் நாகத்தை இடி தாக்கும் நாகம்\n- நாகம் தன் நஞ்சைக் கக்கும். அது இறுகி மணியாக மாடும்.\n- முப்புரம் எரிக்கும்போது சிவபெருமானுக்கு மலை வில்லாகவும், நாகம் நாணாகவும் பயன்படுத்தப்பட்டது என்பது ஒரு புராணக் கதை.\n- ஐந்து தலை கொண்ட நாகம் என்பதும் ஒருவகைக் கற்பனை.\nஉடலமைப்பு.\nநாகப்பாம்புகளின் உடலில் காணப்படும் சிறப்பான உறுப்பு தலையில் இருக்கும் ஒரு விரியக் கூடிய தசை ஆகும். இவை தாக்கும் போதோ, தற்காப்புக்காகவோ அவற்றை விரிக்கும். இது எதிரியை அச்சுறுத்தவே ஆகும். இதனை படம் எடுத்தல் என்பர். இப்பாம்புகள் மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு மற்றும் வெளிர்சாம்பல் நிறங்களில் இருக்கின்றன. இதன் நிற அமைப்பின் காரணமாக அது தான் வாழும் தரையில் புற்களுக்கு இடையே அரிதாகவே கண்ணுக்குத் தெரிகிறது. ஒருவகை நாகப் பாம்பின் படத்தில் மூக்குக் கண்ணாடி போன்ற குறி ஒன்றுள்ளது. இதனால் கண்ணாடிப் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.\n\nநச்சுச் சுரப்பி.\nநச்சுப் பாம்புகளைப் போலவே இப்பாம்பின் தலையில் இரண்டு நச்சுச் சுரப்பிகள் மேல்தாடையில் உள்ள இரண்டு பெரிய பற்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இப்பாம்பு இதன் பற்களால் கடிக்கும் பொழுது அவற்றின் வெளிப்புறம் அமைந்த துளை வழியாக நச்சு கடிபட்ட உயிரினத்தின் இரத்தத்துடன் கலக்கிறது. இப்பாம்பிற்கு நச்சுப்பல் உடைந்து போனால் கூட அந்த இடத்தில் புதிய நச்சுப் பல் முளைத்து விடுகிறது.\n\nநச்சுத் துளிகள்.\nஇப்பாம்பு கடிக்கும் பொழுது இதனிடமிருந்து வெளியேறும் நச்சுத்துளியின் அளவு 4 முதல் 6 துளிகள் அளவாக உள்ளது. இவை பிடிபட்ட உயிரினத்தைக் கொல்வதற்கு போதுமானதாக உள்ளது. மயில், சிங்காரக் கோழிகள் போன்றவற்றிற்கு இந்த நச்சு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இப்பாம்பு கடித்தால் மனிதனுக்கு இறப்பு நேரிடும். இப்பாம்பின் நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடிபட்டவனுக்குப் பெருங்களைப்பும், அடக்க முடியாத தூக்கமும் ஏற்படுகின்றன. பின்பு மூச்சடைக்கிறது. தலை சுற்றுதல், வாந்தி எடுத்தல், உடல் குளிர்தல், இருதயச் செயல்பாடு குறைதல் போன்றவை ஏற்பட்டு மனிதன் இறக்கிறான். நாகப்பாம்பு கடித்தால் நச்சு இரத்தத்தில் கலந்து விடாது தடுப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\n\nவாழ்விடம்.\nஇப்பாம்பு கற்களுக்கு அடியில், இடிபாடுகளுக்கிடையில் வாழக்கூடிய தன்மையுடையது. சில சமயம் வீட்டுக்குள்ளும் புகுந்து விடும். \n\nஉணவு.\nஇப்பாம்புகள் பிற பாம்புகளைப் போல் தனது அசைந்தியங்கும் தாடைகளின் உதவியுடன் இரையை முழுதாக விழுங்கும். இவை பல்லி, சிறு பாம்புகள், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டி வகைகளை உணவாக உட்கொள்கின்றன.\nமேலும் பார்க்க.\n- கருநாகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10006"}, {"id": [792, 7], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "இவர்கள் பாம்பு பிடிக்கின்றனர். மலைப் பாம்பின் இறைச்சி இவர்களின் உணவாகும். பாம்பின் தோலை விற்பர். புல்லால் வேய்ந்த குடில்களில் வசிப்பர்.\n\nமற்ற பழங்குடியினரைப் போல், இவர்கள் விலங்குகளையும், மரங்களையும் வணங்குவதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54772"}, {"id": [792, 8], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "இது, மெக்சிக்கோவின் யுக்கட்டான் மாநிலத்தின் தலை நகரமான மெரிடாவுக்குத் தெற்கே அதிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரின் கட்டிடங்கள் அவற்றின் அளவுக்கும், அலங்காரங்களுக்கும் பெயர் பெற்றவை. \"சக்பெசு\" என அழைக்கப்படும் பழங்கால வீதிகள் கட்டிடங்களை இணைப்பதுடன், இன்றைய மெக்சிக்கோவில் உள்ள சிச்சென் இட்சா; இன்றைய பெலிசேயில் உள்ள கராக்கோல், சுனன்துனிச்; இன்றைய குவாதமாலாவில் உள்ள திக்கல் ஆகிய நகரங்களை இணைப்பதற்காகவும் அமைக்கப்பட்டன. \n\nகட்டிடங்கள், பூக் பாணியில் அமைந்தவை. கரடுமுரடற்ற குட்டையான சுவர்களின் மேற்பகுதி மாயர்களின் குடிசைகளின் அடிப்படையிலான அலங்காரப் பட்டைகளுடன் முடிவடைகின்றது. இவை தூண்களையும் (குடிசைகளின் சுவர்களில் பயன்படுத்தப்பட்ட புற்கள்), சரிவக வடிவங்களையும் (புல் வேய்ந்த கூரைகள்) பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. சுருள் வடிவப் பாம்புகளும், பல வேளைகளில் இரட்டைத் தலைப் பாம்புகளும் மழைக் கடவுள் \"சாக்\"கின் முகமூடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. \n\nவேண்டிய உயரத்தை அடைவதற்கும், முக்கியமான கனவளவுகளைப் பெறுவதற்கும் நிலத்தின் தன்மையைக் கட்டிடங்களில் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஐந்து தளங்களைக் கொண்ட மந்திரவாதியின் பிரமிடு, 1,200 சதுர மீட்டர்களுக்கு (12,917 சதுர அடி) மேற்பட்ட பரப்பளவைக் கொண்ட ஆளுனரின் மாளிகை என்பன இவற்றுள் அடங்கும். \n\nபெயர்.\nஇதன் தற்போதைய பெயர் மும்முறை கட்டப்பட்டது என்னும் பொருள் தரும் \"ஒக்ஸ்மால்\" என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது இவ்விடத்தின் பழமையையும், எத்தனை முறை இது மீளக் கட்டப்பட்டது என்பதையும் குறிப்பதாக இருக்கக்கூடும். இக்கருத்தோடு முரண்படுபவர்களும் உள்ளனர். \"வர இருப்பது, எதிர் காலம்\" என்னும் பொருளுடைய \"உச்மால்\" என்னும் சொல்லில் இருந்து நகரத்தின் பெயர் பெறப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத நகரம் என்றும், குள்ள அரசனின் மந்திர வித்தையால் ஒரே இரவில் கட்டப்பட்டது என்றும் ஐதீகங்கள் உள்ளன. இதை அடிப்படையாகக் கொண்ட \"ஊக்சுமாலின் குள்ள மந்திரவாதி\" என்னும் மாயர்களின் கதை ஊக்சுமாலைப் பின்னணியாகக் கொண்டு எழுந்தது.\n\nகளம் பற்றிய விளக்கம்.\nமீளமைப்பு வேலைகள் இடம்பெறுவதற்கு முன்பே, பல மாயன் நகரங்களுடன் ஒப்பிடும்போது, ஊக்சுமால் நல்ல நிலையில் இருந்தது. கட்டிடத்தை உறுதியாக வைத்திருப்பதற்குச் சாந்தில் தங்கியிராமல், நடுவில் காங்கிறீட்டையும், வெளிப்புறம் நன்கு வெட்டப்பட்ட கற்களையும் பயன்படுத்தி மீளமைப்பு வேலைகள் செய்யப்பட்டன. இங்குள்ள கட்டிடக்கலையை நேர்த்தியிலும், அழகிலும் பலன்கேயின் கட்டிடக்கலையுடன் மட்டுமே ஒப்பிடலாம். மாயாக் கட்டிடக்கலையின் பூக் பாணியே இங்கு முதன்மை பெற்று விளங்குகிறது. இது சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பதால், வருபவர் ஒருவர் பழைய காலத்தில் ஒரு முழுமையான சடங்கு மையம் எவ்வாறு இருந்திருக்கும் என அறிந்துகொள்வதற்கு உதவக்கூடிய மிகக் குறைவான நகரங்களுள் இதுவும் ஒன்று.\n\nகட்டிடங்களை மீளமைப்பதற்காக உக்சுமால் சுற்றுலாத் தலத்தில் பல வேலைகள் செய்யப்பட்டிருந்தாலும், தொல்லியல் அகழ்வாய்விலும், ஆய்விலும் முறையான வேலைகள் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122863"}, {"id": [792, 9], "question": "<Query> (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "இராவின் பயணம்.\n\"மான்ட்செட்\" (காலை படகு) மற்றும் \"மெசெக்டெட்\" (மாலை படகு) என்னும் இரு படகுகளின் மூலம் இரா நாள்தோறும் வானுலகில் இருந்து துவாத் உலகிற்கு (பாதாளம்) நாள்தோறும் பயணம் செய்வதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செல்லும் போது அவருக்கு ஆட்டுக்கிடாவின் தலை இருக்கும். \nவெறுமையின் கடவுளான \"அபோபிசு\" என்ற பெரிய பாம்பு இராவின் பயணத்தை தடுத்து நிறுத்த இரவு வேளையில் அவரது காலை படகை விழுங்கிவிடுகிறார். அதனால் இரா இரவு படகின் மூலம் பாதாளம் செல்கிறார். பிறகு மறுநாள் காலை இரா மீண்டும் மறுபிறவி எடுக்கிறார். வானக் கடவுள் \"நூட்\" இராவை பெற்றெடுக்கும் வேளையே கதிரவ உதயம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நாள்தோறும் இராவின் பயணம் சுழற்சி முறையில் நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\n\nவழிபாடு.\nஈலியோபோலிசு மக்கள் இராவை பிறப்பின் கடவுளாக வழிபடுகின்றனர். அவர்கள் அனைவரும் இராவின் கண்ணீர் மற்றும் வியர்வை துளிகளில் இருந்து பிறந்ததாக நம்புகின்றனர். மேலும் இரா தானாக தோன்றியவர் என்று நம்புகின்றனர். ஆனால் தாவ் வழியினர் இராவை தாவ் கடவுள் உருவாக்கியதாக நம்புகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88258"}]
[{"id": [794, 0], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றங்கள் போன்ற உடற் தொழிற்பாடுகளை நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீர் கட்டுப்படுத்துகின்றது. இயக்குநீரின் அளவு கூடினாலோ குறைந்தாலோ நாளமில்லாச் சுரப்பி நோய்கள் உருவாகின்றன.\n\nமுக்கிய நாளமில்லாச் சுரப்பிகள்.\nகபச் சுரப்பி.\nமூளையின் அடிப்பகுதியில் ஒரு சிறிய தண்டு நீட்டமாக எலும்புகளால் சூழப்பட்ட எலும்புக் குழியில் அமைந்துள்ளது. இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: இயக்குநீர் உற்பத்தி செய்யும் சுரப்புப்பகுதி (முன்கபச்சுரப்பி அல்லது சுரப்பியக் கபச்சுரப்பி), ஐப்போத்தலாமசின் தொடர்ச்சியான நரம்பியப் பகுதி (பின்கபச்சுரப்பி அல்லது நரம்பியக் கபச்சுரப்பி). கபச் சுரப்பி முதன்மைச் சுரப்பி என்று அழைக்கப்படுகின்றது, எனினும் கபச் சுரப்பியைக் கட்டுப்படுத்துவது ஐப்போத்தலாமசு ஆகும்.\n\nஐப்போத்தலாமசால் உற்பத்தி செய்யப்பட்ட ஒக்சிடோசின் மற்றும் வாசோபிரெசின் ஆகிய இயக்குநீர்களை நரம்பியக் கபச்சுரப்பி குருதியுள் வெளிவிடுகின்றது, இங்கு இயக்குநீர் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால் முன்கபச்சுரப்பி உடலின் ஏனைய சில இயக்குநீர்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நான்கு இயக்குநீர்களை உற்பத்தி செய்து சுரக்கின்றது. ஏனைய நாளமில்லாச் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் இயக்குநீர், சுரப்பூக்கி இயக்குநீர் என அழைக்கப்படுகின்றது. பெரும்பான்மை முன்கபச்சுரப்பி இயக்குநீர்கள் நித்தமும் சீரான ஒழுங்கில் பகற்பொழுது சுரக்கப்படுகின்றன என்றாலும் அதன் சீர்மை ஐப்போத்தலாமசு தூண்டப்படல் மூலம் மாற்றியமைக்கப்படுகின்றது.\n\nமுன்கபச்சுரப்பியின் இயக்குநீர்கள்: வளர்ச்சி இயக்குநீர், கேடயச் சுரப்பூக்கி இயக்குநீர், அண்ணீரகப்புறணி சுரப்பூக்கி இயக்குநீர், மூலவுயிரணுத் தூண்டும் இயக்குநீர், மஞ்சள் உடலமாக்கு இயக்குநீர், புரோலாக்டின்.\n\nவளர்ச்சி இயக்குநீர் உடலின் இழையங்களின், குறிப்பாக வன்கூட்டுத்தசை, எலும்பு போன்றனவற்றின் வளர்ச்சியைத் தூண்டும் ஒரு வளர்மாற்ற இயக்குநீர் ஆகும். இது நேரடியாகவோ அல்லது இன்சுலின்-போன்ற வளர்சிக் காரணி மூலம் மறைமுகமாகவோ செயற்படலாம். கொழுப்பு நகர்மை, புரதத்தொகுப்புத் தூண்டல், குளுக்கோசு உள்ளெடுப்பைத் தடுத்தல் ஆகிய செயல்களை வளர்ச்சி இயக்குநீர் மேற்கொள்கின்றது. ஐப்போத்தலாமசு இயக்குநீரான வளர்ச்சி இயக்குநீர் வெளிவிடும் இயக்குநீர் மற்றும் வளர்ச்சி இயக்குநீர் தடுப்பு இயக்குநீர் ஆகியன வளர்ச்சி இயக்குநீர் சுரத்தலைக் கட்டுப்படுத்துகின்றன.\n\nகேடயச் சுரப்பி.\nகழுத்தின் முன் பகுதியை அமைவிடமாகக் கொண்டுள்ளது. இது பட்டாம்பூச்சியின் வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இரு புற இறகுகள், ஒரு சந்தியுடன் (isthmus) இணைக்கப்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியின் நுண்குமிழில் தைரோகுளோபுளின் (thyroglobulin) என்ற புரதம் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. \n\nகேடயச் சுரப்பியின் இயக்குநீர் உடலின் வளர்சிதைமாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. கேடயச் சுரப்பியின் இயக்குநீர்களில் முக்கியமானவை தைராக்சின் (thyroxine) (T4) மற்றும் டிரையோடோதைரோநின் (thyroxine) (T3) ஆகும். \n\nஇதிலுள்ள கால்சிடோனின் என்ற இயக்குநீர் இரத்ததிலுள்ள சுண்ணாம்பு சத்து அதிகரிக்கும் போது, செயல்பட்டு எலும்புகளில் அவற்றை படிய வைக்க உதவுகிறது. அதாவது உடலில் சுண்ணாம்பு சத்து சமநிலையைப் பேண உதவுகின்றது. தைராக்சின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவதுடன், உடலின் மொத்த வளர்ச்சியையும், செயல்படும் திறனையும் பாதிக்கின்றது. (T), (T) ஆகிய இரு வளரூக்கிகளின் செயற்பாட்டை அதிகரிக்க அயடீன் முக்கிய கூறாக செயல்படுகிறது. \n\nஇணைகேடயச் சுரப்பி.\nஇணைகேடயச் சுரப்பிகள் பொதுவாக 4 முதல் 6 வரை காணப்படும். இவை கேடயச் சுரப்பியின் பின்புறம் அமைந்துள்ளது. (PTH) எனப்படும் இணைகேடயச் சுரப்பி இயக்குநீர் கால்சிடோனின் இயக்குநீருக்கு எதிராகச் செயல்பட்டு இரத்ததிலுள்ள சுண்ணாம்பு சத்தை அதிகரிக்கச் செய்கிறது. \n\nஅண்ணீரகச் சுரப்பி.\nஅண்ணீரகச் சுரப்பி, மனிதர்களுக்கு சிறுநீரகத்தின் மேலேயும், மற்ற விலங்கினங்களுக்கு சிறுநீரகத்தின் முன்பும் அமைந்துள்ளது. எபிநெப்ரின் அல்லது அட்ரனலீன், அல்டோஸ்டீரோன் மற்றும் கார்ட்டிசால் போன்ற இயக்குநீர்களை உருவாக்குகிறது. ஆபத்து மற்றும் மனவெழுச்சி காலங்களிலும் இச் சுரப்பி செயல்படுகிறது. இது இதயத்தைத் தூண்டி உடலின் பிற பாகங்கள் வேகமாகச் செயல்பட உதவுகிறது. \n\nகணையம்.\nஇது வயிற்றின் நடுப்பகுதியில் இரைப்பைக்குக் கீழே காணப்படுகிறது. இது நாளமுள்ள சுரப்பி மற்றும் நாளமற்ற சுரப்பி என இரு வகையையும் சார்ந்தது. கணைய திட்டுக்களிலிருந்து இன்சுலின் மற்றும் குளூக்கொகான் போன்ற முக்கிய இயக்குநீர்கள் சுரக்கப்படுகின்றன. இவை இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. உடல் செல்கள், இரத்தத்திலுள்ள சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்ள இன்சுலின் உதவுகிறது. \n\nஇனப்பெருக்க உட்சுரப்பி.\nபெண்ணின் இனப் பெருக்க உறுப்பினுள் காணப்படும் இச் சுரப்பி ஈத்திரோசன் என்ற இயக்குநீரை சுரக்கிறது. பெண் பூப்பெய்தும் காலத்தில் தொடங்கி, இனப் பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மாதவிடாய் காலத்தை நிலைநாட்டுகிறது. \n\nஆணின் இனப் பெருக்க உறுப்பினுள் காணப்படும் இச் சுரப்பி ஆண்மையியக்குநீரைச் சுரக்கிறது. ஆண் பருவமடையவும், ஆணின் இனப் பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.\n\nகூம்புச் சுரப்பி.\nகூம்புச் சுரப்பி முதுகுநாணி மற்றும் மூளையில் இரு பெரும் பகுதிகளுக்கு இடையே, மூளையின் நடுப்பகுதியில் காணப்படும் மிகச் சிறிய அளவுள்ள சுரப்பி ஆகும். இது உடல் செயற்பாட்டில் பெரும் பங்கினை வகிக்கிறது. இது தூக்கத்தினைத் தூண்டும் செரட்டோனினின் வழிப்பொருளான மெலட்டோனினைச் சுரக்கிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_21653"}, {"id": [794, 1], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் தொடர்ந்து ஊட்டச்சத்துக்களும், ஆக்சிசனும் தேவை. உயிரணுக்களில் ஏற்படும் வளர்சிதைமாற்றங்கள் மூலம் அங்கு தோன்றும் கழிவுப்பொருட்களையும், காபனீரொட்சைட்டு போன்றவற்றையும் வெளியேற்றுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடலின் பெரும்பாலான உயிரணுக்கள் ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் இடமான உணவுப்பாதை அல்லது கழிவுகளை நீக்கும் இடமான சிறுநீரகங்களுக்கு அருகிலோ இருப்பதில்லை. எனவே உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் சுற்றோட்டத் தொகுதி அமைந்துள்ளது. இதயத்தின் இயக்கத்தால் குருதியைக் கடத்தும் குருதிக்குழல்கள் (அல்லது இரத்தக் குழாய்கள்) மூலம் கடத்தல் நடைபெறுகின்றது.\n\nஇத்தொகுதியை ஒரு குருதி வழங்கும் வலையமைப்பாக மட்டும் பார்க்க முடியும். எனினும் சிலர் இத் தொகுதி, குருதிக்கான வலையமைப்புடன், நிணநீரைக் (Lymph) கொண்டு செல்லும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் ஒரு பகுதியான நிணநீர்த் தொகுதியையும் (Lymphatic system) உள்ளடக்கியது என்கின்றனர். \n\nமனிதரும், பிற முதுகெலும்பிகளும் மூடிய குருதிக் குழாய்த் தொகுதியைக் கொண்டுள்ளன. மூடிய குருதிக் குழாய்த் தொகுதியில் குருதி ஒருபோதும், தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் மற்றும் நுண்துளைக் குழாய்களைக் கொண்ட வலையமைப்பை விட்டு வெளியேறுவதில்லை. சில முதுகெலும்பிலிகளில் திறந்த குருதிக் குழாய்த்தொகுதி காணப்படுகின்றது. சில தொல்லுயிர்களில் சுற்றோட்டத் தொகுதியே இருப்பதில்லை. நிணநீர்த் தொகுதி எப்போதும் திறந்த தொகுதி ஆகும்.\n\nமனிதச் சுற்றோட்டத் தொகுதி.\nமனிதச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய கூறுகள் இதயம், நுரையீரல், குருதி, குருதிக் கலங்கள் என்பனவாகும். ஒரு சுற்றோட்டத் தொகுதி, குருதியை ஒட்சிசனேற்றுவதற்காக நுரையீரலுக்குக் கொண்டுசெல்லும், ஒரு சுற்றைக் கொண்ட நுரையீரல் சுற்றோட்டத்தையும் (pulmonary circulation); ஒட்சிசனேற்றப்பட்ட குருதியை உடலின் பிற உறுப்புக்களுக்குக் கொண்டு செல்லும் தொகுதிச் சுற்றோட்டத்தையும் (systemic circulation) உள்ளடக்கியது .\n\nஒரு முதிர்ந்த மனிதனில் சராசரியாக 4.7 - 5.7 லீட்டர் குருதி சுற்றியோடிக்கொண்டிருக்கும். இது கிட்டத்தட்ட மனித உடல்நிறையின் 7% ஆகும். சுற்றோட்டத் தொகுதியுடன் இணைந்து, சமிபாட்டுத்தொகுதி செயற்படுவதனால், இதயம் சுருங்கி விரிவதன்மூலம் உடல் பகுதிகள் அனைத்துக்கும் குருதி சுற்றியோடச் செய்வதற்கான ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்து கிடைக்கிறது.\n\nதமனி.\nதமனிகள் அல்லது நாடிகள் ( Arteries) என்பவை இருதயத்தில் இருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். பெரும்பாலான தமனிகள் உயிர்வளியுற்ற குருதியை ஏந்திச் செல்லும்போதிலும், இதற்கு விதிவிலக்காக நுரையீரல் தமனிகள், தொப்புள் தமனிகள் ஆகிய இரு தமனிகளுள்ளன. ஆற்றல் நிறைந்த தமனி குருதித் தொகுதி, புறவணுத் திரவமாக தமனி மண்டலத்தை நிரப்புகிறது.\n\nதந்துகிகள்.\nதந்துகிகள் அல்லது மயிர்த்துளைக் குழாய்கள் (Capillaries) என்பவை தமனி மற்றும் சிரைகளின் நுண் இழையங்களாகும். இவையே உயிரணுக்களுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் அல்லது உயிரணுக்களிலிருந்து அசுத்த இரத்தத்தை சேகரித்து வரும் நுண் உறுப்புகளாகும்.\n\nசிரைகள்.\n\"சிரைகள் அல்லது நாளங்கள்\"' (\"Veins\") என்பவை இருதயத்தை நோக்கி குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். தந்துகிகளிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற அசுத்தக்குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக நுரையீரல் சிரையும், தொப்புள் சிரையும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. \n\nசிரைகளுக்கு மாறுபாடாக, தமனிகள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன. சிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிசனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் காபனீரொக்சைட்டு நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருதியானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. நுரையீரலில் காபனீரொக்சைட்டு வெளியேற்றப்பட்டு, மீண்டும் ஆக்சிசனேற்றம் செய்யப்படும் குருதியானது நுரையீரல் சிரை மூலம் இதயத்தின் இடது மேலறைக்குச் செல்லும். அங்கிருந்து இடது கீழறைக்குச் செல்லும் குருதி மீண்டும் உடலின் பல பக்திகளுக்கும் கொண்டு செல்லப்படும்.\n\nசிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.\n\nஇதயம்.\nஇதயமானது ஆக்சிஜன் நிறைந்த சுத்தக்குருதியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கரியமிலவாயு நிறைந்த அசுத்தக்குருதியை நுரையீரலுக்கும் (சுத்திகரிக்க) அனுப்புகிறது.மனிதன் மற்ற பாலூட்டி இனங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றில் இதயமானது நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.மேல் அறைகள் (atrium) இடது மேலறை, வலது மேலறை மற்றும் கீழ் அறைகள் (ventricle ) இடது கீழறை , வலது கீழறை ஆகும். \nஇதயம் அல்லது இருதயம் (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் போசாக்குப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.\n\nமுதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இருதயம் சராசரியாக பெண்களில் 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்ஸ்) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்ஸ்) திணிவையும் கொண்டுள்ளது.\n\nஇதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இருதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.\n\nநுரையீரல்.\nசுற்றோட்டத் தொகுதியின் மற்றோர் முக்கிய உறுப்பு நுரையீரல் ஆகும். இது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூச்சுவிடல் என்று பெயர். வாயுப் பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் காபனீரொக்சைட்டு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.\n\nமூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes) இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (Bronchi) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் (Alveoli) எனப்படும் காற்றுப்பைகளில் முடிவுறும். இந் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பனீரொசைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பனீரொசைட்டை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிரைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. \n\nபொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள நுண்மயிர்கள், மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.\n\nசுற்றோட்டத் தொகுதி நோய்கள்.\nபல நோய்கள் சுற்றோட்டத் தொகுதியைப் பாதிக்கின்றன. இதயக் குழலிய நோய் இதய குழலிய அமைப்பைப் பாதிக்கும் மற்றும் நிணநீரிய நோய்கள் நிணநீரிய அமைப்பை பாதிக்கும். இதயத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் இதயவியல் மருத்துவர்கள் ஆவர். இதயமார்பக நிபுணர்கள் நெஞ்சக பகுதிக்குள் இதய சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யவும் இவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். குழலிய அறுவை மருத்துவர்கள் சுற்றோட்ட அமைப்பு பகுதிகளில் கவனம் செலுத்துகின்றனர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25699"}, {"id": [794, 2], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "வேறுபாடு.\nசில வேளைகளில் ஆர்மோனின் அளவு குறையும் போது அதனை ஈடுசெய்ய ஆர்மோன்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது ஆர்மோன் ஈடுசெய் மருத்துவம் எனப்படும். ஆர்மோன் மருத்துவமும் ஆர்மோன் ஈடுசெய் மருத்துவமும் முற்றிலும் மாறுபட்டவையாகும். இவை இரண்டினையும் ஒன்றெனக் கருதக்கூடாது. எடுத்துக்காட்டாக ஆர்மோன் ஏற்கும் மார்பகப்புற்றுநோய்க்கும் ஏற்காத மார்பகப்புற்றுநோய்க்கும் தனித்தனி மருந்துகள் உள்ளன. \n\nமார்பகப்புற்றுநோய் சிகிச்சை.\nமுலைப்புற்றுக்கு இரு வழிகளில் ஆர்மோன் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. \n1. எசுட்ரசன் ஆர்மோனின் அளவை உடலில் குறைப்பது\n2. எசுட்ரசன் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்துவது\n\nபெரும்பகுதி எசுட்ரசன் சூலகங்களில் உற்பத்தியாகின்றது. எசுட்ரசன் ஏற்புநிலை மார்பகப்புற்றை வளரச் செய்கின்றது. எனவே எசுட்ரசனின் அளவைக் குறைப்பது அல்லது தடுப்பது மார்பகப்புற்று வளருவதையும், மறுபடியும் வளருவதையும் தடுக்க உதவும். இந்த மருந்துகள் எசுட்ரசன் ஆர்மோனை ஏற்காத மார்பகப்புற்று நோயாளிகளிடம் பயன்தராது.\n\nஎசுட்ரசனைக் குறைக்கச் சிலவேளைகளில் சூலகங்களும் பாலோப்பியன் குழாய்களும் அறுவைமூலம் நீக்கப்படுகின்றன. டமாகிசிபென், லிட்டரசால், பாக்டிடாக்செல் போன்ற மாத்திரைகள் மார்பகப்புற்று நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.\n\nபுராசுடேட் புற்றுநோய் சிகிச்சை.\nபுராசுடேட் புற்று வளர டெசுட்டோசுடரான் என்ற இயக்குநீர் உதவுகிறது. இந்த இயக்குநீர் சுரப்பதைக் கட்டுப்படுத்த விரைநீக்கம் செய்யப்படுவதுண்டு.\n\nஉசாத்துணைகள்.\n- பாபா அணு ஆய்வு மையக்குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_82900"}, {"id": [794, 3], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "சீரச் சுரப்புகளில் உருவாகும் முதன்மை நொதியாக ஆல்பா அமிலேசு எனும் தரசம் அல்லது மாப்பொருளைச் சிதைத்து மால்ட்டோசaகவும் குளூக்கோசாகவும் மாற்றுகிறது;கோழைச் சுரப்பிகள் மியூசின் எனும் முதன்மைப் புரத்த்தைச் சுரக்கிறது. இது உயவுப் பொருளாகப் செயல்படுகிறது\n\nமாந்தரில் ஒவ்வொரு நாளும் 0.5 முதல் 1.5 லிட்டர்கள் உமிழ்நீர் உருவாகிறது. உமிழ்நீர்ச் சுரப்பு இணைபரிவு மண்டலத் தூண்டலால் உருவாகிறது; அசெட்டைல்கோலைன் செயல்முனைவான நரம்பியல் செலுத்தியாகும். இது நாளங்களில் உள்ள இணைபரிவு மண்டல ஏற்பிகளுடன் பிணைந்து உமிழ்நீர்ச் சுரப்பைக் கூட்டுகிறது.\n\nகட்டமைப்பு.\nஉமிழ்நீர்ச் சுரப்பிகள் கீழே தரப்படுகின்றன:\n\nகன்னச் சுரப்பிகள்.\nமாந்தர்களில் கன்னச் சுரப்பிகள் இரு முதன்மை உமிழ்நீர்ச் சுரப்பிகள் தாடை எலும்புகளைச் சுற்றி போர்த்தியபடி அமைந்துள்ளன.உமிழ்நீர்ச் சுரப்பிகளிலேயே பெரியனவாகிய இவை சுரக்கும் உமிழ்நீர் விழுங்கலுக்கும் mastication பணிக்கும் உதவுகிறது. இவை சுரக்கும் அமிலேசு நொதி மாப்பொருளைச் செரிக்க உதவுகிறது. இது தயாலினைச் சுரக்கும் ஊனீர்வகை சுரப்பாகும்.இது கன்னச் சுரப்பிகள் (சுட்டென்சன் குழல்) ஊடாக வாயறைக்குள் செல்கிறது. இந்தச் சுர்ப்பிகள் தாடையெலும்புக்கு பின்னால் அமைந்துள்ளது. கன்ன எலும்பின் முலைவடிவத் துருத்திக்கு முன்னால் உள்ளது. முக நரம்பு நரம்புக் கிளைகளை வெட்டிப் பார்க்க மருத்துவ இயலாக உதவுகிறது. அப்போது அதன் பல்வேறு இதழ்களும் வெளியே தெரியும். இல்லாவிட்டால், மாறாக மருத்துவ்வழி வெட்டலைப் பயன்படுத்தும்போது முகவிளக்க தசைகளின் வலிமையிழப்போ அல்லது செயலிழப்போ ஏற்படும்.\n\nகீழ்த்தாடைச் சுரப்பிகள்.\nகீழ்த்தாடைச் சுரப்பிகள் (முன்னர் மேல்தாடைச் சுரப்பிகள் எனப்பட்டவை) என்பவை கீழ்த்தாடயின் கீழே அமைந்த ஓரிணை முதன்மை உமிழ்நீர்ச் சுரப்பிகளாகும். இவை digastric தசைகளுக்கு மேலே அமைந்துள்ளது. இச்சுரப்பு ஊனீரும் கோழையும் கலந்த கலவையாக அமைகிறது; இது கீழ்த்தாடைக் குழல் (வார்ட்டன் குழல்) ஊடாக வாயறைக்குள் நுழைகிறது. Approximately 65-70% of saliva in the oral cavity is produced by the submandibular glands, இவை கன்னச் சுரப்பிகளை விட சிறியவை என்றாலும், வாயறையில் சுரக்கும் உமிழ்நீரில் ஏறத்தாழ 65-70% அளவுக்கு கீழ்த்தாடைச் சுரப்பிகளே சுரக்கின்றன. இது கழுத்தில் மேலீடாக அமைந்துள்ளதால் இவற்றை எளிதாக வட்ட வடிவப் பந்தாக அமைதலை உணரலாம். இது ஆதாம் ஆப்பிளுக்கு (குரல்வளை புடைப்புக்கு) மேலே இருவிரல் தொலைவில் ஈரங்குல இடைவெளியில் முகவாய்க்குக் கீழே உள்ளன.\n\nகீழ்நாக்குச் சுரப்பிகள்.\nகீழ்நாக்குச் சுரப்பிகள் நாக்கு அடியிலும்கீழ்த்தாடைச் சுரப்பிகளுக்கு முன்னாலும் அமைந்த ஓரிணை முதன்மை உமிழ்நீர்ச்சுரப்பிகள் ஆகும். இவற்றின் சுரப்பு பெரிதும் கோழையாகவே உள்ளது; என்றாலும், இது கலப்புச் சுரப்பியாக வகைபடுத்தப்பட்டுள்ளது. மற்ற இரு முதன்மைச் சுரப்பிகளைப் போலல்லாமல், கீழ்நாக்குச் சுரப்பிகளின் குழல் அமைப்பு இடைமறிப்பு குழல்களாக அமையவில்லை; மேலும், இதில் வரிப்பள்ளங்கள்அமைவதில்லை எனவே, கீழ்நாக்குச் சுரப்பிகளின் 8-20 சுரப்புக் குழல்களில் (இரிவினசுக் குழல்களில்) இருந்து உமிழ்நீர் சுரக்கிறது. Approximately 5% of saliva entering the oral cavity comes from these glands.\n\nசிற்றுமிழ்நீர்ச் சுரப்பிகள்.\nவாயறைக்குள் மென்கோழைப்படலத்தில் 800 முதல் 1000 வரையிலான சிற்றுமிழ்நீர்ச் சுரப்பிகள் அமைந்துள்ளன\n\nஉருவாக்கம்.\nஅகவை முதிர்வில்.\nஅகவை முதிர்வு உமிழ்நீர்ச் சுரப்பிகளில் கட்டமைப்பு மாற்றங்களை உருவாக்குகிறது:\n- நுனிக்குமிழ் இழையப் பருமனளவு குறைகிறது\n- நாரிழையம் கூடுகிறது\n- கொழுப்பு இழையம் கூடுகிறது\n- குழல் hyperplasia and குழல் விரிவும்\nIமேலும், இதோடு உமிழ்நீர் உட்கூறுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன: \n- சுரப்பு IgA செறிவு குறைகிறது\n- மியூசின் அள்வு குறைகிறது\nஎன்றாலும், ஒட்டுமொத்த உமிழ்நீர் சுரப்பளவு மாறுவதில்லை.\n\nபணி.\nபொதுவாக உமிழ்நீர் சுரப்பு உடல்நலத்துக்கும் வாயறைக்கும் பல நன்மைகளைத் தருகிறது. அவை கீழே விவரிக்கப்படுகின்றன:\n- பாதுகாப்பு\n\n- இடைத்தேக்கம்\n\n- Pellicle உருவாக்கம்\n\n- பல் ஒருமையைப் பேணுதல்\n\n- நுண்ணுயிரி எதிர்ப்புச் செயல்பாடு\n\n- இழையப் பழுதுபார்ப்பு\n\n- செரிப்பு\n\n- சுவை\n\nஇழையவியல்.\nஇச்சுரப்பிகளினுள்ளே பல நுண்ணறைகள் உள்ளன. குருதிக் குழாய்களும், நரம்பிழைகளும் இச்சுரப்பிகளுக்குள் சுரப்பித்திறப்பின் (hilum) வழியாக உட்புகுந்து கிளைகளாக நுண்ணறைகளுக்குள் படிப்படியாகச் செல்கின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- Salivary gland at the Human Protein Atlas\n- Illustration at merck.com\n- Illustration at .washington.edu\n- - \"Parotid Tumors, Benign\"\n- Medical Encyclopedia Medline Plus: Salivary gland\n\n\n\n\n", "document_id": "ta_ta_53445"}, {"id": [794, 4], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "வளர்சிதைமாற்றம் போன்ற குறிப்பிட்ட உயிரியத் தொழிற்பாடுகளுக்கும், தன்னாட்சி நரம்புத்தொகுதியின் பிற செயற்பாடுகளுக்கும் ஐப்போத்தலாமசு பொறுப்பாக உள்ளது. குறிப்பிட்ட நரம்பு இயக்குநீர்களை (வெளியிடு இயக்குநீர்கள்) ஐப்போத்தலாமசு உற்பத்தி செய்து, சுரக்கிறது. இத்தகைய வெளியிடு இயக்குநீர்கள் கபச் சுரப்பி இயக்குநீர்கள் சுரப்பதைத் தூண்டவோ, தடுக்கவோ செய்கின்றன.\n\nஉடலின் வெப்ப நிலையைச் சீரமைத்தல், பசி, (பெற்றோர்) பேணுகையின் சில முக்கியமான கூறுகள், தாய்மைப்பற்றின் செயற்பாடுகள், தாகம், சோர்வு, தூக்கம், பருவ, பொழுது ஒழுங்கியல்புகள் (circadian rhythms) ஆகியவற்றை ஐப்போத்தலாமசு கட்டுப்படுத்துகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88875"}, {"id": [794, 5], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "குறிப்பிடத்தக்க அளவில் தனித்துவமான நரம்பணு வகைகள் பல உள்ளன: உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு, மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பும் உணர்வு நரம்பணுக்கள் (sensory neurons); மூளை, தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று தசைச் சுருக்கங்கள் மற்றும் சுரப்பிகளைப் பாதிக்கும் இயக்க நரம்பணுக்கள் (motor neurons); மூளை, தண்டுவடத்தின் ஒரு பகுதியிலுள்ள நரம்பணுக்களை இணைக்கும் தொடுப்பு நரம்பணுக்கள் (interneurons). \n\nமுழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்.\n\nநரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் அல்லது நரம்பு செல்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் நரம்புக்கட்டிகளும் (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.\n\nமனித மூளையில் 86 - 100 பில்லியன் (10) நரம்பணுக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. \n\nஅமைப்பு.\nநரம்பணுவானது மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.\n\nபுத்தகங்கள்.\n- Kandel E.R., Schwartz, J.H., Jessell, T.M. 2000. \"Principles of Neural Science\", 4th ed., McGraw-Hill, New York.\n- Bullock, T.H., Bennett, M.V.L., Johnston, D., Josephson, R., Marder, E., Fields R.D. 2005. \"The Neuron Doctrine, Redux\", Science, V.310, p. 791–793.\n- Ramón y Cajal, S. 1933 \"Histology\", 10th ed., Wood, Baltimore.\n- Richard S. Snell: \"Clinical neuroanatomy\" (Lippincott Williams & Wilkins, Ed.6th 2006) Philadelphia, Baltimore, New York, London. ISBN 978-963-226-293-2\n- Roberts A., Bush B.M.H. 1981. \"Neurones Without Impulses\". Cambridge University Press, Cambridge.\n- Peters, A., Palay, S.L., Webster, H, D., 1991 \"The Fine Structure of the Nervous System\", 3rd ed., Oxford, New York\n\nவெளியிணைப்புகள்.\n- IBRO (International Brain Research Organization).\n- NeuronBank\n- .\n- The at , which presently offers two courses: and .\n- NIF Search – Renshaw Cell\n- Cell Centered Database – Neuron\n- Complete list of neuron types\n- NeuroMorpho.Org\n- Immunohistochemistry Image Gallery: Neuron\n\n\n\n\n", "document_id": "ta_ta_65529"}, {"id": [794, 6], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "நாளமில்லாச் சுரப்பிகள்:.\n1. பிட்யூட்டரி:.\n- இவை மூளையின் டையன்செபலான் என்ற இடத்தில் பட்டாணி வடிவில் காணப்படுகின்றன.\n- ஹார்மோன் குறைந்தால் குள்ளத்தன்மையும், அதிகரித்தால் இராட்சதத் தன்மையான வளர்ச்சியும் காணப்படும்.\n- மேலும் இவை மற்ற நாளமில்லாச் சுரப்பிகளையும் கட்டுப்படுத்துகின்றன.\n- அசாதாரண உடல் பருமன்.\n\n2.தைராய்டு.\n- இவை சுவாசக் குழலின் முன் வெளிப்பகுதியில் ஒட்டிக் காணப்படுகின்றன.\n- இவற்றில் தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கின்றது.\n- தைராக்ஸின் சுரத்தலின் பற்றாக்குறை ஹைப்போ தைராய்டிஸம் ஆகும்.\n- அயோடின் குறைபாட்டால் எளிய காய்டர் (முன் கழுத்துக் கழலை) தோன்றும்.\n- குழந்தை பிறக்கும்போதே தைராக்ஸின் பற்றாhக்குறையால் கிரிட்டினிஸம் என்னும் நோய் தோன்றும்.\n- பெரியவர்களுக்கு மிக்ஸிடிமா என்னும் நோய் தோன்றும்.\n- தைராக்ஸின் அதிகரித்தால் ஹைபர் தைராய்டிஸம் (அ) தைதோடாக்ஸிகோஸி. (அ) எக்சோப்தால்மிக் காய்டர் (அ) கிரேவின் நோய்.\n\n3.பாராதைராய்டு சுரப்பி.\n- தைராய்டு சுரப்பியின் பின்பகுதியில் நான்கு கதுப்புகளாக உள்ளன.\n- இவை பாராதார்மோன் மற்றும் கால்சிடோனின் என்ற ஹார்மோன்களைச் சுரக்கின்றன.\n- உடல் வளர்ச்சிக்குத் துணை புரிகின்றன.\n\n4.கணையச் சுரப்பு.\n- நாளமில்லாச் சுரப்பிச் செல்களுக்கு லாங்கர்ஹானின் திட்டுக்கள் என்று பெயர். இவை வயிற்றின் கீழ்ப்பகுதியில் காணப்படுகின்றன.\n- இவற்றில் இன்சுலின் மற்றும் குளுக்கோகான் என்ற ஹார்மோனை ஆல்பா மற்றும் பீட்டாச் செல்கள் சுரக்கின்றன.\n- இன்சுலின் - இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது குறைந்தால் டயாபடீஸ் மெல்லிடஸ் (நீரிழிவு நோய்) தோன்றும்.\n- குளுக்கோகான் - இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது.\n\n5.அட்ரீனல் சுரப்பிகள்.\n- இவை சிறுநீரகத்தின் மேல்புறத்தில் தொப்பி வடிவில் காணப்படும்.\n- இவை அவசரகாலச் சுரப்பி என்றும் அழைக்கப்படுகின்றன.\n- இவை அட்ரீனலின (அ) எபி நெஃப்ரின் நார் - அட்ரீனலின் (அ) நார் எபிநெஃப்ரின் என்ற இரு ஹார்மோன்களைச் சுரக்கிறது.\n- இவற்றிற்கு சண்டை பறத்தல் மற்றும் பயமுறுத்தல் ஹார்மோன் என்று பெயர்.\n- இவை குறைபாட்டால் அடிசன் நோய் தோன்றுகின்றது.\n\n6.இனப்பெருக்கச் சுரப்பிகள்.\nஅ. விந்தகம்.\n- லீடிக் செல்கள் நாளமில்லாச் சுரப்பிகளாகச் செயல்படுகின்றன. இச்செல்கள் டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண்ட்ரோஜன் வகை ஹார்மோனைச் சுரக்கின்றன.\n- ஆண் தன· ்மைக்குக் காரணம் டெஸ்டோஸ்டீரான்.\n\nஆ. அண்டகங்கள்.\n- ஈஸ்ட்ரோஜன் - பெண் உறுப்பு வளர மற்றும் இரண்டாம் நிலை பால்பண்புகளான மார்பக வளர்ச்சி, குரலில் மாற்றம் மற்றும் பல பண்புகள் வளர.\n- புரோஜெஸ்டிரான் - அண்டம் விடுபட.\n- ரிலாக்ஸின் - குழந்தை பிறக்கும் சமயத்தில் இடுப்புப் பகுதியிலுள்ள தசைகளையும், தசை நார்களையும் தளர்வடையச் செய்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111240"}, {"id": [794, 7], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "கல்வி.\nஇவர் யேல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டமும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் ஆவார்.\n\nஆய்வு.\nஉரோத்துமனின் (ரோத்மனின்) ஆய்வின் பயனாய் உடலில் உள்ள உயிரணுக்குள் நகரும் நுண்ணிய பை (vesicle) போன்ற உள்கூறுகள் தாம் எங்கு அடைய வேண்டும், எப்பொழுது அடைய வேண்டும், எப்பொழுது தான் தாங்கியிருக்கும் பொருள்களை வெளிவிடவேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த நுண்பைகள் (vesicles) இயக்குநீர், வளரூக்கிகள், மற்றும் பல மூலக்கூறுகளைத் தாங்கியிருப்பவை. இப்படியான உயிரணு உட்கூறுகளின் போக்குவரத்து உடலியக்கத்தின் பல செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றது. இந்த உயிரணுக்களின் உட்கூறுகளின் உள்போக்குவரத்து, உயிரணுக்களின் அடிப்படை உயிரணுப்பிளவில் இருந்து நரம்புகளோடும் மூளையோடும் தொடர்பு கொளவதிலும், இன்சுலின் போன்றவறற்றையும் பிற இயக்குநீர்களை வெளிவிடுவதையும், உணவின் சத்துகள் உறிஞ்சி உள்ளெடுப்பதுவும் போன்றவற்றுக்கு அடிப்படையாக இருப்பது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54526"}, {"id": [794, 8], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "தகவமைப்புகள்.\nஇதன் உருளைவடிவமான உடல், பல கண்டங்களாக பிரிக்கப்பட்டது போல, வெளித்தோற்றத்தில் உள்ளளது. உடலின் நுனி முதல், உடலின் அடி(மலப்புழை வரை)வரை, நீண்ட குழாய் போன்ற வாய்திறப்பு உள்ளது. முன்நுனிக்கு அருகே உடல் சற்று பருத்துக்காணப்படுகிறது. இதனை வலயம் (அ) கிளைடெல்லம் என்றழைப்பர்.\n\nஒற்றை அடுக்குக் கொண்ட இதன் புறத்தோல், வளைத்திசுக்களால் ஆனது. அதன் கீழ் நீண்ட தசைநார்களால் உள்ளன. இந்த தசைநார்கள் சுருங்கும் போது,\nமண்புழு அளவில் சிறியதாகி, உடல் பருத்து விடும். வளைத்திசுக்கள் சுருங்கும் போது, மண்புழுவின் உடல் நீண்டு விடும். இப்படி மாறி மாறி நார்தசைகள் இயங்குவதால், மண்புழு இடம் பெயருகிறது. \n\nபெருந்தொகையான நுண்ணிய தோல்முடிகள், இந்த இயக்கத்திற்கு துணைப் புரிகின்றன.வளைத்திசுக்கள் சுருங்கும் போது, இந்த முடிகள் உடலின் பின்பகுதியை அசையாது பிடித்துக்கொள்கிறது. இதனால் உடலின் முன்நுனி நீள்கிறது. அதேபோல, முன்நுனியின் முடிகள் பிடித்துக் கொள்ளும் போது, பின்பக்க உடல், முன்னே இழுக்கப்படுகிறது.\nஉடலின் முன்நுனியிலுள்ள வாய் மண்ணை விழுங்கி, உடலின் இறுதிவரை அனுப்பும் போது செரிமானம் நடைபெறுகிறது. மழைப்புழுவின் அடிப்பகுதி மேற்பகுதியை விட சற்று தட்டையாக இருக்கிறது. முன்,பின் உடலானது சமமாக அமைந்து, இது இருபக்கச் சமச்சீர் உடலி என்ற பெயரினைப் பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32267"}, {"id": [794, 9], "question": "<Query> என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.", "document": "குளூக்கொகான் 29 அமினோக் காடிகள் கொண்ட பல்புரதக்கூறாகும். இதன் மூலக்கூறு எடை 3485 டால்ட்டன்கள் என்று கண்டறிந்துள்ளனர். \n\nமாந்தர்களின் உடலில் உள்ள குளூக்கொகானின் அடிப்படை கட்டமைப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது:\n\nNH-His-Ser-Gln-Gly-Thr-Phe-Thr-Ser-Asp-Tyr-Ser-Lys-Tyr-Leu-Asp-Ser-Arg-\nArg-Ala-Gln-Asp-Phe-Val-Gln-Trp-Leu-Met-Asn-Thr-COOH.\n\nவரலாறு.\nஇப்பொருளை முதன்முதலாக 1923ல் கிம்பல் (Kimball) என்பாரும் மர்லின் (Murlin) என்பாரும் கண்டுபிடித்தனர். இவர்கள் கணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை ஆய்ந்த பொழுது அதிக சக்கரைப் பொருள் (இனியப் பொருள் தங்கும் தன்மையுடைய பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர், 1950களின் பிற்பகுதியில் இதன் அமைப்பை உறுதிசெய்தனர். 1970களில் உடலியங்கியலில் இதன் பங்கை அறியத் தொடங்கினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6532"}]
[{"id": [796, 0], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "ரேக்ளா.\nரேக்ளா என்பது ஒருவர் மட்டும் அமரக்கூடிய ஒருவகை மாட்டு வண்டி அகும். இது பந்தயத்தை கருத்தில் கொண்டே உருவாக்கப்படும் சிறிய வகை மாட்டு வண்டி ஆகும். இதன் சக்கரங்கள் சிறிய அளவிலும் வேகமாக சுழலக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன.\n\nபோட்டியாளர்கள்.\nசிவகங்கை, இராமநாதபுரம், ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி , திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து உழவர்கள் தங்கள் ரேக்ளா வண்டிகளுடனும் காளைகளுடனும் பந்தயங்களில் கலந்து கொள்கின்றனர். பந்தயம் நடைபெறும் குறிப்பிட்ட கிராமத்தையோ நகரையோச் சேர்ந்த பஞ்சாயத்து அமைப்புகள் இந்த ரேக்ளா வண்டிப் பந்தயத்தை நடத்துகின்றன. சில இடங்களில் தனியார் அமைப்புகளும் இந்தப் போட்டியை நடத்துவதுண்டு.\n\nபந்தையக் காளைகள்.\nபந்தயத்தில் ஈடுபடும் காளைகளின் உயரம், திறன், பலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர்:\n- பெரிய மாடு\n- நடுத்தர மாடு\n- கரிச்சான் மாடு\n- பூஞ்சிட்டு மாடு\n\nபந்தய தூரம் மாடுகளின் வகைகளை வைத்தே முடிவுசெய்யப்படுகின்றது. தமிழகத்தின் அய்யம்பாளையம் என்ற ஊரில் நடக்கும் பந்தயத்தில் பெரிய மாடு 15 கி.மீ தூரமும், நடுத்தரம் 12 கி.மீ தூரமும், கரிச்சான் 10 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு 07 கி.மீ தூரமும் ஓட வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.\n\nகாளைகளின் பரிசு பெறும் திறன்.\nரேக்ளா வண்டிப் பந்தயத்திற்குத் தேர்வாகும் ஓர் இணை காளைகள் 25 ஆயிரம் இந்திய ரூபாய் முதல் ஒரு லட்சம் இந்திய ரூபாய் வரை விற்கப்படுகின்றன. கொங்கு நாட்டு உழவர்கள் தங்கள் காளைகள் வெற்றிப் பெறுவதை பெருமையாக நினைக்கின்றனர். இப்போட்டியில் ஈடுபடும் மாடுகளுக்கு உணவாக இஞ்சி, எலுமிச்சை, கருப்பட்டி, பேரீச்சை, வெங்காயம் ஆகியவற்றை வெந்நீரிற் பிசைந்து கவளம் கவளமாக ஊட்டுகின்றனர். \n\nவேகமாக ஓடுவதில் காங்கேயம் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல்லை என்பது பரவலான கருத்து. கொங்குநாட்டில் தற்போது காங்கேயம், மூலனூர், வெள்ளகோவில், சிவகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த இன காளைகள் வளர்க்கப்படுகின்றன. காங்கேயம் காளைகளுக்கு போட்டியாக, தற்போது பந்தயத்தில் \"லம்பாடி\" இன காளைகளையும் ஈடுபடுத்துகிறார்கள். ஆனால், காங்கேயம் காளைகளே பெரும்பாலும் பரிசுகளைப் பெறுகின்றன. பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரைச் சவரன் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.\n\nமேற்கோள்கள்.\n1. தட்டுவண்டி\n2. The Hindu\n3. Madurai man wins ‘rekla’ race\nவெளி இணைப்புகள்.\n- ரேக்ளாப்பந்தயம்\n- ரேக்ளா ரேஸ்\n- விகடன்\n- கட்டவண்டி கட்டவண்டி.. காணாமல் போற வண்டி!\n\n\n\n\n", "document_id": "ta_ta_42326"}, {"id": [796, 1], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "செயல்பாடு.\nஒரு நாட்டின் கடல் எல்லையானது 12 கடல் மைல்கள் (கடல் மைல் 1.85 கி.மீட்டர்) என வரைமுறை செய்யப்பட்டுள்ளது. இதனால் படகானது 12 கடல் மைல் கடந்தாலே இக்கருவி 'பீப்' ஒலியை எழுப்பி, மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும். இதன் துணையால் விசைப் படகுகளில், ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.\nவகைகள்.\nஊடுருவல் உபகரணங்கள்\nகடல் தொடர்பு\nதந்தி அனுப்பும் கலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_55916"}, {"id": [796, 2], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "முனைவர். கா.மீனாட்சிசுந்தரம் விளக்கம்.\nமுனைவர் கா.மீனாட்சிசுந்தரம் எழுதிய “அகராதிக்கப்பால்” எனும் நூலில் (மங்கை நூலகம் வெளியீடு- 1980-இரண்டாம் பதிப்பு) பக்கம் 92-93 ல் கால் மற்றும் அரை எனும் எண்களுக்கான விளக்கமளித்துள்ளார்.\n\nஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவரவர் கைச்சான் அளவில் எட்டுச் சான் இருப்பர். “எறும்புக்கும் தன் கையால் தன்னுடல் எண் சான்” என்பது பழமொழி .\n\n“அடி முதல் முழங்கால் வரை இரண்டு சான்கள், அதாவது எட்டுச் சான் உடலில் எட்டில் இரண்டு பங்கு. எட்டில் இரண்டு பின்னத்தைச் சுருக்கினால் நான்கில் ஒன்றாகிறது. உடனே “கால்” எனப் பெயரிட்டான். அடி முதல் இடுப்பு வரை நான்கு சான்கள். எட்டில் நான்கு அரையாயிற்று. எனவே இடுப்பை “அரை” என்று பெயரிட்டான்.” என்று கால் மற்றும் அரை எண்களுக்கு விளக்கமளித்துள்ளார்.\n\nதேவநேயப் பாணர் விளக்கம்.\nதேவநேயப் பாவாணர் எழுதிய “தமிழ் வரலாறு” எனும் நூலில் (கழகப் பதிப்பு - 1990- இரண்டாம் பதிப்பு) பக்கம் 176- முதல் 181 வரை ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் மற்றும் நூறு, ஆயிரம், இலக்கம், கோடி ஆகியவைகளுக்கும் விளக்கமளித்துள்ளார்.\n\nஒன்று\nஇரண்டு\nமூன்று\nநான்கு\nஐந்து\nஆறு\nஏழு\nஎட்டு\nதொண்டு(ஒன்பது)\nபத்து\nநூறு\nஆயிரம்\nஇலக்கம்\nகோடி\n\nவெங்கடாச்சலத்தின் விளக்கம்.\nமூலம் - தொல்காப்பியமும் கணித வாய்ப்பாடு இலக்கணமும்\n1. கும்பம் - ஆயிரம் கோடி\n2. கணிதம் - பத்தாயிரங்கொடி\n3. தாமரை - கோடானுகோடி\n4. சங்கம் - பத்துகொடானுகோடி\n5. வாரணம் - பத்து கோடானுகோடி\n6. பரதம் - லட்சம் கோடானுகோடி\n\nஆதாரம்.\n- முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்) பக்கம் 134 முதல் 137 வரை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19236"}, {"id": [796, 3], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "தொடர்கள்.\nதிங்கள் முதல் சனிக்கிழமை வரை.\n- கல்யாணமாம் கல்யாணம்\n- அவளும் நானும்\n- பொன்மகள் வந்தாள்\n- ஈரமான ரோஜாவே\n\nதிங்கள் முதல் வெள்ளி வரை.\n- பகல் நிலவு\n- நாம் இருவர் நமக்கு இருவர்\n- ராஜா ராணி\n- மௌன ராகம்\n- நெஞ்சம் மறப்பதில்லை\n- சரவணன் மீனாட்சி (பகுதி 3)\n- சின்னத் தம்பி\n\nநிகழ்ச்சிகள்.\n- பிக் பாஸ் தமிழ் 2\n- நீயா நானா\n- அது இது எது (பகுதி 2)\n- சூப்பர் சிங்கர் (பகுதி 6)\n- கலக்கல் போவது யாரு? 7\n- கலக்கல் போவது யாரு? சாம்பியன்ஸ்\n- சமையல் சமையல்\n- என்கிடே மோததே\n\nமுன்னர் ஒளிப்பரனாவை.\nதொடர்கள்.\n- 7சி\n- அக்கினி சாட்சி\n- அம்மன்\n- அவள்\n- அன்பே வா\n- ஆசை\n- ஆண்டாள் அழகர்\n- ஆதிபராசக்தி\n- ஆபிஸ்\n- ஆர்த்தி\n- ஆஹா\n- இது ஒரு காதல் கதை\n- என் பெயர் மீனாட்சி\n- கண்டேன் சீதையை\n- கண்ணாடி கதவுகள்\n- கதை கதையாம் காரணமாம்\n- கல்யாணம் முதல் காதல் வரை\n- கல்யாணி\n- கவியாஞ்சலி\n- களத்து வீடு\n- கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்\n- காக்கி\n- காதலிக்க நேரமில்லை\n- காத்து கருப்பு\n- கானா காணும் காலங்கள்\n- கானா காணும் காலங்கள்: கல்லூரி சாலை\n- கானா காணும் காலங்கள்: ஒரு கல்லூரியின் கதை\n- சரவணன் மீனாட்சி\n- சலனம்\n- சிங்கார தெரு\n- சீரடி சாய் பாபா\n- சுழியம்\n- தமிழ்க்கடவுள் முருகன்\n- தர்மயுத்தம்\n- தாயுமானவன்\n- தெய்வம் தந்த வீடு\n- நதி எங்கே போகிறது?\n- நாணயம்\n- நினைக்கத் தெரிந்த மனமே\n- நீ நான் அவள்\n- நீலி\n- பணம்\n- பயணம்\n- பாரிஜாதம்\n- பாலகணபதி\n- பிரிவோம் சந்திப்போம் - பகுதி: 1\n- பிரிவோம் சந்திப்போம் - பகுதி: 2\n- புதுக்கவிதை\n- பூவிலங்கு\n- மகாராணி\n- மகான்\n- மகான்களும் அதிசயங்களும்\n- மதுரை\n- மருமகள்\n- மறுபிறவி\n- மாப்பிள்ளை\n- மாய மச்சீந்திரா\n- மாயா மந்திரிகன்\n- மீரா\n- ரெட்டைவால் குருவி\n- ரோஜா கூட்டம்\n- லட்சுமி கல்யாணம்\n- விண்ணை தாண்டி வருவாயா\n- ஜனனம் எஸ்\n- ஸ்ரீராமன் ஸ்ரீதேவி\n\nமொழி மாற்று தொடர்கள்.\n- அன்பாலே அழகான வீடு\n- அன்புடன்\n- இது காதலா?\n- உறவுகள் தொடர்கதை\n- உறவுகள் தொடர்கதை - பகுதி: 2\n- என் அன்பு தங்கைக்கு\n- என் கணவன் என் தோழன்\n- என் வாழ்க்கை\n- என்னுடைய தோட்டத்தில்\n- காதலா காதலா\n- கிரண் மாலா\n- சந்திரன் நந்தினி\n- சிவம்\n- சுவாமி ஐயப்பா\n- தெய்வம் தந்த என் தங்கை\n- நந்தவனம்\n- மகாபாரதம்\n- மாயா மோகினி\n- மாவீரன் ஹதீம்\n- ஹலோ குட்டி சாத்தான்\n\nநிகழ்ச்சிகள்.\n- 60 நொடி ஆர் யு ரெடி\n- ஒரு வார்த்தை ஒரு லட்சம் (பகுதி 1-2)\n- கனெக்‌ஷன்\n- காபி வித் டிடி\n- காபி வித் டிடி 2\n- காமெடியில் கலக்குவது எப்படி\n- கிட்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர்\n- கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்\n- சூப்பர் சிங்கர் ஜூனியர் (பகுதி 1-5)\n- டைம் பாஸ்\n- தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு\n- நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்\n- நம்ம வீட்டு கல்யாணம்\n- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி (பகுதி 1-3)\n- வில்லா டு வில்லேஜ்\n- ஜோடி நம்பர் 1 (பகுதி 1-7)\n- ஜோடி நம்பர் 1 ஜூனியர் (பகுதி 1-3)\nவிருதுகள்.\n- விஜய் தொலைக்காட்சி விருதுகள்\n- விஜய் விருதுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56351"}, {"id": [796, 4], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "காங்கேயம் காளைகள் இயல்பாக 4,000 முதல் 5,000 கிலோ எடையிலான வண்டிப் பாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்சக் காலத்திலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.\n\nகாங்கேயம் பசுக்களின் பாலில் உயர்தரமான சத்துக்கள் காணப்படுகின்றது. பொதுவாகப் பால் உற்ப்பத்தி நேரங்களில் இந்த வகையான இனங்கள் ஒரு நாளைக்கு 1.8 லிட்டரிலிருந்து 2.0 லிட்டர் பால் வரை கொடுக்கும் தன்மை கொண்டது. இன்னும் பல இன பசுக்களின் வருகையினாலும் விவசாயம் குறைந்து போனதினாலும், இந்த இனங்கள் குறைந்து கொண்டுவருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. காங்கேய மாடுகள் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு வேலைக்காக விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன.\n\nஏற்றுமதி.\nகாங்கேயம் காளைகள் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மட்டும் இல்லாமல் இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேயா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் பிரேசில் நாட்டில் இந்த வகை காளைகள் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு, மரபு வள மையம் சார்பாக சிறப்புக்கவனம் செலுத்தப்படுகிறது.\nதோற்றம்.\nகாங்கேயம் மாடுகள் பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும், ஆறு மாத காலத்திற்குப் பிறகு சாம்பல் நிறத்துக்கும் மாறிவிடும். காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்தில் இருக்கும், திமில், முன்பகுதி, பின்கால் பகுதிகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். \n\nஉட்பிரிவுகள்;\n- மயிலை (வெள்ளி)\n- பிள்ளை (வெண்மை)\n- செவலை (சிவப்பு)\n- காரி (கறுப்பு)\n\nமேற்கோள்கள்.\n- Palayakottai Pattagar Cattle Farm and Research Centre\n- Oklahoma State University: Kangayam\n\n\n\n\n", "document_id": "ta_ta_69295"}, {"id": [796, 5], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார்.\n\nதிரைப்படத் துறை.\nதமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார். காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். \n\nதிரைப்படங்கள்.\n1. \"தூள் (திரைப்படம்)\"\n2. \"காதல் சடுகுடு (திரைப்படம்)\"\n3. \"தேவதையைக் கண்டேன்\"\n4. \"ஏய்\"\n5. \"ஜெய் சூர்யா\"\n6. \"கண்ணாடிப் பூக்கள்\"\n7. \"தக திமி தா\"\n8. \"நெஞ்சில் ஜில் ஜில்l\"\n9. \"நாகரீக கோமாளி\"\n10. \"கை வந்த கலை\"\n11. \"சுயேச்சை எம். எல். ஏ\"\n12. \"பசுபதி c/o ராசக்காப்பாளையம்\"\n13. \"சண்டை\"\n14. \"பூ\"\n15. \"தோரனை\"\n16. \"ராஜாதி ராஜா\"\n17. \"தமிழ் படம் (திரைப்படம்)\"\n18. \"மகனே என் மருமகனே\"\n19. \"போக்கிரி ராஜா\" - மலையாளம்\n20. \"பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்)\"\n21. \"வேங்கை (திரைப்படம்)\n22. \"வெளுத்துக் கட்டு\"\n23. \"காசேதான் கடவுளடா\"\n24. \"வீரம் (திரைப்படம்)\"\n25. \"மான் கராத்தே\"\n\nதொலைக்காட்சித் தொடர்.\nகலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.\n\nபிற நிகழ்ச்சிகள்.\nமேடை நிகழ்ச்சிகள் உள்ளூரிலும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன.\n\nநிதி உதவி.\nபரவை முனியம்மாவின் ஏழ்மை மற்றும் இயலாமையையும் கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, 6 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- வறுமையில் சிக்கியுள்ள பரவை முனியம்மாவுக்கு 6 லட்சம் நிதி உதவி ஜெயலலிதா உத்தரவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_31981"}, {"id": [796, 6], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "=பின்னணி=\n\n\"ஜோடி\" என்ற வார்த்தை பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்ததாகும், \"இரு துண்டுகள் இரும்புச் சங்கிலியால் அல்லது ஒன்றிணைந்தன.\" 1590 இல் சார் பி சிட்னி'ஸ் ஆர்காடியாவில் அடுத்தடுத்த வரிகளை விவரிப்பதற்கு \"ஜோடி\" என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார்: \"சில குறுகிய காலப் பாடல்களை பாடி, ஒரு பாதி தொடக்கத்தில், மற்ற பாதி பதில் சொல்ல வேண்டும்.\" [2]\n\nஇரட்டையர்கள் வழக்கமாக ரைம் செய்யும்போது, எல்லாமே செய்யாது. கவிதைகள் வெள்ளை நிறத்தை பயன்படுத்தலாம், அவை ரைம் செய்யாவிட்டால், ஜோடிகளை வெளியேற்றுகின்றன. ஐம்பிக் பென்டமீட்டரில் உள்ள ஜோடிஸ் வீர ஜோடிகளாக அழைக்கப்படுகின்றன. 16-17 ஆம் நூற்றாண்டில் ஜான் டிரைன் மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டர் போப் இரண்டும் வீர கதாபாத்திரங்களின் எழுத்துக்களில் நன்கு அறியப்பட்டனர். பொயடிக் epigram இரண்டு வடிவத்தில் உள்ளது. ஜோனாட்கள் சோனோட்கள் போன்ற சிக்கலான ரைம் திட்டங்களில் ஒரு பகுதியாகவும் தோன்றலாம்.\n\nரைம் ட்யூட்டி கவிதைகள் கவிதையின் எளிமையான ரைம் திட்டங்களில் ஒன்றாகும். ரைம் அவ்வளவு விரைவாக வந்து கொண்டே இருப்பதால், அதை கவனமாகக் கவனிப்பதே முனைகிறது. ரைம் ரைம் இரட்டையர்கள் இரண்டும் ரம்மியும், யோசனைகளும் இரண்டு வரிகளில் விரைவாக நெருங்கி வருகின்றன. உணர்வு மற்றும் ஒலி \"ரைம்ஸ்\" என்ற பாடலுக்கான சில உதாரணங்கள் இங்கே உள்ளன:\n\nஉண்மையான நகைச்சுவை என்பது ஆடம்பரமானது.\n\nமறுபுறம், ரைமிங் ஜோடிகளுக்கு அத்தகைய கணிப்பொறியைக் கொண்டிருக்கும் ரைம் திட்டம் இருப்பதால், அவர்கள் செயற்கை மற்றும் தண்டுகளை உணர முடியும். இங்கே அவரது சகாப்தத்தின் யூகிக்கக்கூடிய பாடல்கள் ஒரு போப் கேலி:\n\n=ஆங்கில கவிதைகளின் ஜோடி=\n\nசாஸெர்ஸின் தி கேன்டர்பரி டேல்ஸ்ஸில் காணப்படும் ஆரம்பகால நவீன ஆங்கில கவிதைகளில் Rhyming ஜோடிஸ் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இலக்கியத்தின் இந்த வேலை கிட்டத்தட்ட முழுமையாக ரைமிங் ஜோடிகளில் எழுதப்பட்டுள்ளது. இதேபோல், ஷேக்ஸ்பியரின் சொனெட்கள் பெரும்பாலும் தீம் வலியுறுத்துவதற்காக இறுதியில் ரைமிங் ஜோடிகளை பயன்படுத்துகின்றன. உதாரணமாக ஷேக்ஸ்பியரின் மிக பிரபலமான சொனாட்டா, சொனட் 18, ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் (ரைமிங் டூட்லிட் சில்லிட்டில் காட்டப்பட்டுள்ளது):\n\n=சீன கவிதை ஜோடிகளுக்கு=\n\nசீன ஜோடி அல்லது \"கட்டுப்பாட்டு ஜோடி\" உலகெங்கிலும் உள்ள சீன சமூகங்களில் உள்ள கதவுகளில் காணப்படலாம். சீன புத்தாண்டு திருவிழாவின் ஒரு பகுதியாக, புதிய ஆண்டின் முதல் நாளன்று, சென்னியன் என அழைக்கப்படுகிறது. இவை வழக்கமாக ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஒரு சந்தையில் வாங்கப்பட்டன, மேலும் கதவைத் தட்டினேன். இரட்டையர்களின் உரை பெரும்பாலும் பாரம்பரியமானது மற்றும் செழிப்புக்கான நம்பிக்கைகளை கொண்டுள்ளது. மற்ற சுன்லீயன் இன்னும் அண்மைக்கால கவலைகளை பிரதிபலிக்கிறது. உதாரணமாக, சி.சி.டிவி புத்தாண்டு காலா பொதுவாக சீனாவின் பிரதான நிலப்பரப்பில் தற்போதைய அரசியல் கருப்பொருள்களை பிரதிபலிக்கும் இரட்டையர்களை ஊக்குவிக்கிறது.\n\nசில சீன ஜோடிகளில் ஒவ்வொன்றும் நான்கு எழுத்துகள் கொண்ட இரு கோடுகள் கொண்டிருக்கும். முதல் பில்ட் வலதுபுறத்திலிருந்து தொடங்குகையில், ஜோடிகளுக்கு மேலே முதல் படி படிக்கப்படும்\n1. == References ==\n2. \"couplet.\" Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online Academic Edition. Encyclopædia Britannica Inc., 2013. Web. 12 Nov. 2013\n3. http://www.oed.com/view/Entry/43139?rskey=nmXq3u&result=47784#\n4. http://www.shakespeare-online.com/sonnets/18.html\n5. Barber, David 'A Brief for Epigrams' Parnassus Poetry Aug 19 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_107398"}, {"id": [796, 7], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "வரலாறு‍.\nநல்கொண்டா, வாரங்கால், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கிராம ராஜ்யமே அமைந்தது எனலாம். முதலில் ஹைதராபாத் நிஜாமின் ரஜாக்கர்கள் போலீஸ், பின் இந்திய அரசின் போலீஸ், ராணுவம் இவை அனைத்தையும் எதிர்த்து விவசாய மக்களின் ஆயுத எழுச்சியாக இது நடந்தது. விவசாய சீர்திருத்தங்கள், குறைந்த பட்சக்கூலி, குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல முயற்சிகளை அரைகுறையாகவாவது அரசாங்கம் மேற்கொள்ள இப்போராட்டம் வகை செய்தது. \n\nஇந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் சீரமைக்கப்பட வேண்டுமென்று இந்திய அரசு‍ முடிவுக்கு‍ வந்தது. கேரளாவின் புன்னப்புரா வயலாரிலும், வங்காளத்திலும், ஆந்திரத்திலும் இவ்வாறு கட்சி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே தேசிய அரசியலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது; 1952-ம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது முதல் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் எதிர்க்கட்சிக் குழுவாகவும் இடம் பெற்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_55695"}, {"id": [796, 8], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "தொழிலாளர் எண்ணிக்கை.\nநெல்லையில் சுரண்டை, சோலைச்சேரி பகுதிகளில் பெண்கள் பீடி சுற்றுவது பிரதானமான தொழிலாக இருக்கிறது. அவர்களின் வேகமும், லாவகமும் பார்ப்பதர்கே அழகாய் இருக்கும். இந்தியாவில் இருக்கும் பல லட்சம் பீடித்தொழிலாளர்களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் ஒன்பது லட்சம் பீடி சுற்றும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.\nபெண் தொழிலாளர்கள்.\nஇந்த தொழில் இங்கு எப்போது வந்தது என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. பல தலைமுறைகளாக செய்து வருகின்றனர். இந்த தொழிலில் இயங்குபவர்கள் 99 சதவீதம் பேர் பெண்கள் தான்.\n\nஉடல் நோவுகண்டு வீட்டில் இருக்கும் ஆண்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக மீசை அரும்பும் வரை ஆண் பிள்ளைகள் பீடி சுற்றுவதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சுற்றிவிட்டு பணத்தை (வீட்டினரிடமே) பெற்றுக்கொண்டு, பொழுது போக்க/செலவு செய்ய ஓடி விடுவார்கள். மீசை அரும்ப ஆரம்பித்ததும், அது பெண்களுக்கான வேலை என்று ஒதுக்கி வைத்துவிட்டு கிளம்பி விடுவார்களாம்.\n\nகாலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பீடி சுற்ற அமரும் ஒரு பெண் அடுத்த நாள் காலைக்குள் ஆயிரம் பீடிகளை அநாயசமாக சுற்றித்தள்ளுகிறார். அப்படி ஆயிரம் பீடிகளை சுற்றினால் ரூ. அறுபது வரை சம்பளம் கிடைக்கும்.\n\nஇவர்களுக்கு பீடி கொடுக்கும் கம்பெனியில் நோட்டு போட்டு, பி.எப் பிடிக்கிறார்கள். சம்பளத்தில் பணம் பிடிக்கப்படும் இந்த பணம் குறைவான தொகை என்றாலும், இதில் ஈடுபட்டிருக்கும் அனேகரும் ஏழை மக்கள் என்பதால் அவர்களுக்கு இந்த சேமிப்பு பெரிதும் உதவுகிறது.\n\nஇப்பகுதில் இம்மக்களின் திருமண சடங்கின் போது, மணப்பெண் எத்தனை நோட்டு வைத்திருக்கிறார்? என்பதை மாப்பிள்ளை வீட்டார் விசாரித்தே திருமணங்களை முடிவு செய்கிறார்கள். இந்த நோட்டுக்களின் அளவு..., கொடுக்கப்படும் ரொக்க வரதட்சணை பணத்திற்கு ஈடானதாக இங்கு கருதப்படுகிறது.\n\nஅதனாலேயே இப்பகுதியில் பல பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை. சிறுவயது முதலே பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில வீடுகளில் மட்டும் தங்கள் பெண் பிள்ளைகளை துவக்கப்பள்ளி வரை அனுப்புகின்றனர். அதற்கு மேல் படிக்கப் போகும் பெண் குழந்தைகளின், குடும்பப் பின்னனி வளமானதாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nவட்டியாக பீடிகட்டு.\nஒரு கிலோ இலையும், இருநூறு கிராம் புகையிலையும் கொடுப்பார்கள், அதில் ஆயிரம் பீடிகள் சுற்ற வேண்டும். அடுத்த நாள் காலை சுற்றியதைக் கொடுத்திட வேண்டும். தவறினால் திரும்பவும் வேலை கிடைக்காது. ஆனால் ஒரே நாளில் ஆயிரம் பீடிகள் சுற்றி விடும் வேகத்திற்கு இவர்களின் கை பழகி இருந்தாலும், பூச்சி கடித்த இலை, புகையிலை தூள் அளவின் அதிக தேவை என்று ஏதாவது இடையூறு வந்துவிடும்.\n\nஅதனால் ஆயிரம் பீடிகள் எண்ணிக்கை வராது. ஆயிரம் வராமல் பீடி கம்பெனியின் கிளை(நெல்லையில் பல கிராமங்கள் ஒன்று கூடும், பெரிய கிராமங்களில் இவை இருக்கின்றன.)யில் எப்படி கொண்டு போய் கொடுக்க முடியும்...? அப்படியான சூழல்களில் இவர்களுக்கு உதவ, பீடிகளை கட்டு கட்டி, தயார் நிலையில் வைத்திருக்கும் சிறு வியாபரிகளும் உண்டு. ஆனால்.. இவர்கள் காசுக்கு விற்பது இல்லை. பண்டமாற்று முறை போல.., பத்துகட்டு பீடிக்கு ஒரு கட்டு பீடியை ஈடாக பெறுகிறார்கள். இது ஒரு வகை வட்டி. அதுவும் ஒரு நாளுக்குள் கொடுக்க வேண்டும், கொடுத்தால் ஒரு கட்டு, இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டால்.. இரண்டு கட்டு! இப்படி நாள் ஒன்றுக்கு ஒரு கட்டு வீதம் வசூலிக்கிறார்கள்.\n\nஓய்வூதியம்.\nகை நோக பீடி சுற்றிய பின்னும் கையில் காசு பார்க்க முடியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பின்ன.. வட்டியாக மாற்றுக்கட்டு கொடுத்தே ஓய்ந்து போகிறார்கள். இம்மக்களுக்கு அரசு தரப்பில் இருந்த முறைசாரா தொழிலாளர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஓய்வூதியமும் வருகிறது. அதுவும் மாசம் அதிகபட்சமாக வரும் ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா? முப்பது ரூபாய்.\n\nஅந்த பணமும் பணவிடையாக(எம்.ஓ) வராது. இவர்கள் ஏதாவதொரு வங்கியில் கணக்கு திறந்து அந்த வங்கி கணக்கு எண்ணை அரசுக்கு கொடுத்தால்...அவர்கள் நேரடியாக வங்கியில் பணம் வர ஏற்பாடு செய்வார்கள். (வங்கி கணக்கு திறக்க குறைந்தபட்சம் ரூ.300 தேவை. அதுவும் இருப்பு நிதியாக வங்கி கணக்கிலேயே இருக்கவேண்டும்)\nவெளி இணைப்புகள்.\n- தெரிந்ததும்.. தெரியாததும்- பீடி தொழில், பாலபாரதியின் வலைப்பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18524"}, {"id": [796, 9], "question": "<Query> (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.", "document": "2016 சட்டமன்றத் தேர்தல்.\nவாக்காளர் எண்ணிக்கை.\n, 2016 அன்று \"முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு\" வெளியிட்ட பட்டியலின்படி,\n\nவெளியிணைப்புகள்.\n- Poor roads irk Mylapore residents, \"தி இந்து (ஆங்கிலம்)\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_15010"}]
[{"id": [800, 0], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கு தமிழக காவல் துறையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏப்ரல் 2011இல் உச்ச நீதிமன்றம் ஜான் டேவிடுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஆனால் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை அடுத்தடுத்து அனுபவிக்காமல், ஒரே நேரத்தில் அனுபவிக்கவேண்டுமென்றும் தீர்ப்பளித்தது. தீர்ப்பைத் தொடர்ந்து காவல் துறையிடம் சரணடைந்த ஜான் டேவிட் தற்போது சிறையில் உள்ளார்.\n\nகொலை செய்யபட்ட மாணவர் நாவரசுவின் தந்தை சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான முனைவர் ப.க.பொன்னுசாமி என்பவர் ஆவார். தங்களின் ஒரே மகனை இழந்த நாவரசுவின் பெற்றோர் வருங்காலத் தலைமுறையினரை நல்லவர்களாக ஆக்கும் பொருட்டு பொன் நாவரசு அறக்கட்டளை என்ற அமைப்பை 1997 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் துவக்கினர்.\n\nஇக்கொலை வழக்கின் பாதிப்புகளால், தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை (\"Tamil Nadu Prohibition of Ragging Act\") 1997இல் தமிழ்நாடு அரசு இயற்றியது.\n\nவெளியிணைப்புகள்.\nபொன் நாவரசு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_17265"}, {"id": [800, 1], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "வரலாறு.\nஇலங்கையின் பண்டைய கல்வி நிலையங்களில் பகடிவதையோ அதற்கொத்த செயற்பாடோ நிலவியமைக்கான எந்தப் பதிவுகளும் இல்லை. இலங்கையில் பகடிவதையானது பிரித்தானிய ஆதிக்கத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nதற்போதைய நிலை.\nஇலங்கையில் பகடிவதைக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், தற்போதும் பல பல்கலைக்கழகங்களில் பகடிவதை இடம்பெற்று வருகின்றது. பொதுவாக, புதுமுக மாணவர்கள் பகடிவதைக் காலம் என அழைக்கப்படும் காலப்பகுதிக்கு மேனிலை மாணவர்களால் பகடிவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். இது பொதுவாக ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கும்.\n\nஅறிமுகம்.\nபகடிவதையின்போது, மேனிலை மாணவர்களுக்கும் புதுமுக மாணவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக, அறிமுக நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு.\n\nஉடைக் குறிமுறைப் பகடிவதை.\nபகடிவதைக் காலத்தின்போது, புதுமுக மாணவர்கள் குறித்த உடைக் குறிமுறையைப் பின்பற்றும்படி மேனிலை மாணவர்களால் வற்புறுத்தப்படுவதுண்டு. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மேனிலை மாணவர்கள் விதித்த உடைக் குறிமுறைப்படி, பாவாடை (Skirt) அணிய மறுத்த மாணவிகள் சிலர், மேனிலை மாணவர்களால் அறையப்பட்ட நிகழ்வை உடைக் குறிமுறைப் பகடிவதைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.\n\nபாலியல் துன்புறுத்தல்.\nபாலியல் வசைச் சொற்களால் திட்டுதல், அவற்றைக் கூறும்படி வற்புறுத்துதல், ஆடைகளைக் களையும்படி வற்புறுத்துதல் போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் பகடிவதையில் மேற்கொள்ளப்படுகின்றன.\n\nஉடலியல் துன்புறுத்தல்.\nஅதிகப்படியான உடற்பயிற்சிகளைச் செய்ய வற்புறுத்துதல், தோப்புக்கரணம் போடச் செய்தல், மின்னேற்றுதல், தாக்குதல் போன்ற உடலியல் துன்புறுத்தல்கள் பகடிவதையில் மேற்கொள்ளப்படுகின்றன.\n\nஅரசியலின் பங்கு.\nபல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் உள்ள அரசியல் தலையீட்டுக்கும் பகடிவதைக்கும் தொடர்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.\n\nபாரிய நிகழ்வுகள்.\n- 1974இல், வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தில் (களனிப் பல்கலைக்கழகம்) இடம்பெற்ற பகடிவதை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமையால் அலுவலர்கள் நால்வர் தண்டிக்கப்பட்டனர். மேலும், மாணவர்கள் 12 பேர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், மூவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.\n- 1975இல், பேராதனைப் பல்கலைக்கழகத்தில், பகடிவதையிலிருந்து தப்பிப்பதற்காக இராமநாதன் மண்டபத்தின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்த 22 அகவை நிரம்பிய மாணவியான உரூபா இரத்தினசீலி, இதன் காரணமாக முடக்குநோய்க்கு ஆளானார். இவருடைய பெண்குறியினுள் மேனிலை மாணவர்கள் மெழுகுவர்த்தியைச் செலுத்த முயன்றதால், இவர் விடுதியிலிருந்து வெளியே குதித்ததாகத் தெரியவந்தது. இவர் 2002இல் தற்கொலை செய்துகொண்டார்.\n- 1993இல், உருகுணை பல்கலைக்கழக மாணவரான சமிந்த புஞ்சிகேவா, பகடிவதை காரணமாக உயிரிழந்தார்.\n- 1993இல், அக்குமனவைச் சேர்ந்த மாணவரான பிரசங்க நிரோசண, பகடிவதை காரணமாக உயிரிழந்தார்.\n- 1997இல், உருகுணை பல்கலைக்கழகத்தில், மேனிலை மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.\n- 1997இல், 21 அகவை நிரம்பிய, பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் மாணவரான செல்வவிநாயகம் வரப்பிரகாசு, கடுமையான பகடிவதை காரணமாக, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். இதற்குக் காரணமாக அமைந்த மேனிலை மாணவர் ஒருவருக்குச் சாவுத் தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டதுடன், இன்னொருவரிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டது.\n- 1997இல், அம்பாறையில் அமைந்துள்ள ஆடி தொழினுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவரான கலும் துசார விசேதுங்க, கடுமையான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்ய வற்புறுத்தப்பட்டதாலும் அதிகப்படியாக மது அருந்தச் செய்யப்பட்டதாலும் உயிரிழந்தார்.\n- 2002இல், சிரீ சயவர்தனபுர பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு முகாமைத்துவ மாணவரான சமந்த விதானகே, பகடிவதைக்கு எதிரான கலந்துரையாடலை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.\n- 2006இல், பகடிவதைக்கு எதிரான கட்டளைக்கு மாணவர்கள் ஒத்துழைக்க மறுத்ததால், சிரீ சயவர்தனபுர பல்கலைக்கழகத் துணைவேந்தரான சந்திம விசேபண்டார பதவிவிலகினார்.\n- 2011இல், உருகுணை பல்கலைக்கழக மாணவி ஒருவர், பகடிவதை காரணமாகப் பகுதியான முடக்குநோய்க்கு ஆளானார். இதற்குக் காரணமாக அமைந்த மாணவி பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.\n- 2011இல், பேராதனைப் பல்கலைக்கழகப் புதுமுக மாணவர் ஒருவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதற்காக, மாணவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.\n- 2013இல், பேராதனைப் பல்கலைக்கழகப் புதுமுக மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதற்காக, இரண்டாம் ஆண்டு மாணவிகள் மூவருக்கு மூன்று கிழமைகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.\n- 2015இல், இலங்கை சபரகமுவ பல்கலைக்கழக மாணவியான அமாலி சதுரிக்கா, பகடிவதை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார்.\n- 2015இல், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உள் நாட்டு மருத்துவ நிறுவகத்தில், பகடிவதை தொடர்பான சச்சரவு காரணமாக மாணவர் ஒன்றியத்தை எதிர்த்ததால், 150இற்கு மேற்பட்ட ஒன்றிய உறுப்பினர்களால் தாக்கப்பட்டு, மாணவர்கள் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.\n\nபள்ளிக்கூடங்களில்.\n- 1994இல், திருகோணமலையிலுள்ள கோணேசுவரா இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பின் புதுமுக மாணவர்களைப் பகடிவதை செய்த 30இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட்டது; இவர்களுள் 16 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.\n\nசட்டம்.\nஇலங்கையில், 1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வடிவங்களிலான வன்முறைகளைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, பகடிவதை ஒரு குற்றச்செயல் ஆகும்.\n\nபகடிவதை எதிர்ப்பு.\nஇலங்கையிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பகடிவதை எதிர்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 919ஆம் இலக்கச் சுற்றறிக்கைப்படி, உயர்கல்வி நிறுவனங்களிற்கு அனுமதி பெறும் மாணவர் ஒவ்வொருவரும் பகடிவதையைத் தொடங்கவோ தூண்டவோ செய்யவோ மாட்டேன் எனவும் பகடிவதைக்கு உதவமாட்டேன் எனவும் கட்டாயம் கையொப்பமிடவேண்டும்.\n\nபுகழ்பெற்றவர்களின் வாழ்வில்.\n- களனிப் பல்கலைக்கழகத்தில் கடுமையான பகடிவதையை எதிர்கொள்ள நேரிட்டதாக இலங்கை நடிகையான இயசோதா விமலதர்ம தெரிவித்திருந்தார்.\n- பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகடிவதைக்காளானதாக இலங்கைத் தமிழ் எழுத்தாளரான செங்கை ஆழியான் தெரிவித்திருந்தார்.\n\nஇதனையும் பார்க்க.\n- பகிடிவதை\n\n\n\n\n", "document_id": "ta_ta_85359"}, {"id": [800, 2], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "துறை வாரியான சட்டங்கள்.\nஎரிசக்தித்துறை.\n- மின்சார பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான விதிகள் 2௦௦3\nசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை.\n- பழங்குடியினர் மற்றும் மற்ற பாரம்பரிய வனங்களில் குடியிருப்போர் (வன அங்கீகாரம்) நடைமுறைப்படுத்தல் சட்டம் 2006\n\nநிதித் துறை.\n- தமிழ்நாடு பயணப்படி விதிகள் மற்றும் இணைப்புக்கள் 2௦௦5\n- தமிழ்நாடு நிதி பொறுப்புக்கான சட்டம் 2003 (திருத்தப்பட்டது)\n- தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற கேள்விப்பத்திரங்கள் சட்டம் 1998 - பிரிவு 16 இன் கீழ் வெளியிடப்படுகிறது\n- தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற கேள்விப்பத்திரங்கள் சட்டம் 1998 விதிமுறைகள் 2000\n- பொது மற்றும் தனியார் கூட்டு கொள்முதல் விதிகள், 2012\n\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை.\n- பிறப்பு பதிவு மற்றும் இறப்பு சட்டம் 1969 (1969 ஆம் ஆண்டின் 18வது சட்டப்பிரிவு)\n\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை.\n- வேலைவாய்ப்பு அலுவலகம் சட்டம் 1959\n\nகல்வித் துறை.\nபல்கலைக்கழகங்கள்.\n= கூட்டுறவுத்துறை =\n\n- கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1982, மற்றும் விதிகள் 1988\n\nசட்ட துறை.\n- தமிழ்நாடு அரசு அரசிதழில் - தை முதல் நாளை புத்தாண்டு தினம் கடைப்பிடிக்க அவசர சட்டம் 2௦௦8\n- வல்லுநர் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை கட்டுப்படுத்துவது குறித்த சட்டம் 2006\n- தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)\n\nநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.\n- தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம், 2003\n\nபொது துறை.\n- குடியேற்றங்களின் (திருத்தம்) விதிகள் 2002\n\nஇதர சட்டங்கள்.\n- தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983\n- தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்)\n- தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் சட்டம், 1951\n- பெண்களைக் கேலி செய்தல் தடை சட்டம், 1998\n- தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009\n- தமிழ்நாடு பொது இடங்களில் நுழைவு (உடை மீதான தடை நீக்கம்) 2014 சட்டம்\nவிதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்.\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_61201"}, {"id": [800, 3], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "ஜெர்மனியில் 1852ஆம் ஆண்டில் பிரான்ச் ஹெர்மன் சூல்ஸ் (Franz Hermann Schulze) என்பவரது முயற்சியால், நகர் புறங்களில் சிக்கன நாணயக் கூட்டுறவு கடன் சங்கங்கள் துவக்கப்பட்டது. 1864ஆம் ஆண்டில் ரெய்பிசன் (Raiffeisen) என்பவரது முயற்சியால் கிராமப்புறங்களில் கூட்டுறவு கடன் சங்கங்கள் துவக்கப்பட்டது. ரெய்பிசனின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மற்றும் பரஸ்பர சேமிப்பு கூட்டுறவு வங்கிகள் துவக்கப்பட்டது. பிரான்சில் அச்சுத் தொழில் கூட்டுறவு சங்கங்களும், இஸ்ரேலில் கூட்டுறவு இயக்கம் கில்ப்லர்ட்ஸ், மோஸ்ஹவ், மோசர்ஷிட்டாப் போன்றவர்களால் முன்னடத்தப்பட்டது. இராபர்ட் ஓவன் மற்றும் வில்லியம் கிங் ஆகியவர்களின் முயற்சியால், ஐக்கிய அமெரிக்காவில் கூட்டுறவு இயக்கம் பரவத் தொடங்கியது.\n\nஇந்தியாவில் கூட்டுறவு இயக்கம்.\nபிரித்தானிய இந்தியாவில் ஆங்கிலேயேர்கள் கூட்டுறவு இயக்கத்தை அறிமுகப்படுத்த, 1904ஆம் ஆண்டில் கூட்டுறவு கடன் சங்கங்கள் சட்டத்தை இயற்றியது. பின் கூட்டுறவு இயக்கத்தை நாடு முழுவதும் பரப்ப கூட்டுறவு சங்கங்களின் சட்டம்,1912 கொண்டு வந்தனர்.\n\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் கூட்டுறவு இயக்கம் வளர்ந்த நிலையில், சுவாமிநாதன் மற்றும் வர்கீஸ் குரியன் ஆகியவர்களின் முயற்சியால் நாட்டில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி ஏற்பட்டது.\n\nகூட்டுறவு அமைப்புகளின் கிளைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறுவப்பட்டதால், இந்திய அரசு பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002 இயற்றியது. \n\nதமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம்.\nபிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தை பரப்ப 1932ஆம் ஆண்டில் சென்னை மாகாண கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், 1932 மற்றும் 1934ஆம் ஆண்டில் சென்னை மாகாண கூட்டுறவு நிலவள கூட்டுறவுச் சங்ககள் சட்டம், 1934 கொண்டு வந்தனர். இந்திய விடுதலைக்கு பின்னர், கூட்டுறவு சட்டங்கள் திருத்தப்பட்டு, 1961ஆம் ஆண்டில் திருந்திய கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1961 மற்றும் விதிகள் அமல் படுத்தப்பட்டது. ஒரே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் இருந்த அனைத்து கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்கள், வேளான்மை சங்கங்கள், நகர வங்கிகள், நிலவள வங்கிகள் தவிர, பிற வகையான கூட்டுறவு சங்கங்கள், அவ்வமைப்பின் நிர்வாக அதிகாரிகளின் தலைமையில், கூட்டுறவுச் சங்க பதிவாளரின் அதிகாரங்களுடன் செயல்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் தரத்தை மேலும் வளுப்படுத்த, 1983ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள், 1988 தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. \n\nவெளி இணைப்புகள்.\n- History of Co-operative Movement in India (1047 Words)\n- Essay on the History of Cooperative Movement in India\n- [http://www.preservearticles.com/201105076374/essay-on-the-history-of-cooperative-movement-in-india.html\n- HISTORY OF COOPERATIVE MOVEMENT IN INDIA\n- INDIAN COOPERATIVE MOVEMENT\n- History of RECs\n- Over 160 rulebooks of co-operative societies from Great Britain and Ireland, 1877–1921, are available online\n- Digital Collection on the History of Cooperatives in Utah: \"Extension, Enterprise, and Education: the Legacy of Co-operatives and Cooperation in Utah\": Utah State University\n\nமேலும் படிக்க.\n- Birchall, Johnston (1997), \"The International Co-operative Movement.\"\n- \"For All The People: Uncovering the Hidden History of Cooperation, Cooperative Movements, and Communalism in America\", PM Press, by John Curl, 2009\n- Derr, Jascha (2013), \"The cooperative movement of Brazil and South Africa\"\n- Greider, William (2003), \"The Soul of Capitalism.\"\n- Kelly, Marjorie (2012), \"Owning Our Future: The Emerging Ownership Revolution.\"\n- Nadeau, E.G. & D.J. Thompson (1996), \"Cooperation Works!\"\n- Whyte, W.F. & K.K. Whyte (1988), \"Making Mondragon.\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_70037"}, {"id": [800, 4], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் இனாம்தார்களின் உரிமைகள், கடமைப்பொறுப்புகள் தொடர்பாக 1989- சென்னை மாகாண அரசு, 1989-இல் சென்னை மாகாண இனாம் சட்டம் VIII, 1989-இல் இயற்றியது. மேலும் சென்னை மாகாண அரசு இனாம் நிலங்கள் தொடர்பான நிலவரி மற்றும் பதிவேடுகளை நிர்வகிக்க தனி இனாம் ஆணையாளரை நியமித்தது.சில இனாம் நிலங்களை பர்கானா வாட்டன் இனாம் நிலங்கள் என அழைக்கப்பட்டது.\n\nஇனாம் ஒழிப்புச் சட்டம்.\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய மாகாண அரசுகள் இனாம்தார் அனுபவிக்கும் நிலங்களின் உரிமையைத் தகுதி நீக்கம் செய்து, இனாம் நிலங்களை, நிலமற்றவர்களுக்கு வழங்கி சட்டங்கள் இயற்றியது.\n\nஇனாம் ஒழிப்புச் சட்டங்களில் குறிப்பிடத்தக்கது, பம்பாய் மாகாண அரசின், பம்பாய் தனிநபர் இனாம் ஒழிப்புச் சட்டம் (XLII of 1953), கர்நாடகா (சமயம் & தொண்டு நிறுவனங்கள்) இனாம் ஒழிப்புச் சட்டம் 1955, கர்நாடகா தனிநபர் இனாம் ஒழிப்புச் சட்டம், 1977, ஹைதராபாத் இனாம் ஒழிப்புச் சட்டம், 1955 மற்றும் தமிழ்நாடு இனாம் (ஒழிப்பு & ரயத்துவாரி மாற்றம்) சட்டம், 1963 ஆகும்.\n\nஇனாம் ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டதால், இனாம்தார் எனும் கௌரவப் பெயரும் காலப் போக்கில் வழக்கொழிந்தன.\nவட இந்தியாவில் சில முன்னாள் இனாம்தார்கள், தங்களின் குடும்பப் பெயராக இனாம்தார் என வைத்துக் கொண்டுள்ளனர்.\n\nஇதனையும் காண்க.\n- பௌஜ்தார்\n- கிலாதார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_100914"}, {"id": [800, 5], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "செயற்பாடுகள்.\nமாநில மனித உரிமை ஆணையத்தின் (எஸ் எச் ஆர் சி) \"பிரிவு 12\" ன்படி அதன் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நீட்சியுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன. (தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போன்றே இதன் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.)\n\nபுகார்.\nபுகார்கள் அனுப்புவது.\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் \nகூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.\n\nபுகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை.\n- புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-\n- குறிப்பு-;ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (\"ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது\"). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.\n\nஏற்கப்படாத புகார்கள்.\nகீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திடலாம்.\n\nஆய்வு.\nஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.\n\nகாலவரை.\nபுகாரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள் தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.\n\nபுலன் விசாரணை.\nஆணையமானது தனது 14 வது பிரிவின் சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளவறு அதனுடைய புலன் விசாரணையை மேற்கொள்ளுமாறு மாநில அரசின் புலனாய்வுக்கு உத்தரவிடும். இதன்படி அமைக்கப்பட் குழுவினர் ஆணையத்திற்காக புலனாய்வை மேற்கொண்டு அதன் அறிக்கையை ஆணையத்தின் முன் சமர்ப்பிப்பர். குறிப்பிட்ட காலவரைக்குள் புலனாய்வை முடிக்கவில்லையெனில் மேற்கொண்டு முடிவுகளுக்காக காரணங்களை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கவேண்டும்.\n\nமனித உரிமை நீதிமன்றங்கள்.\n மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருத்து எழும் குற்றச் செயல்களை விரைந்து விசாரணை செய்ய ஏதுவாக மாநில அரசால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒருங்கிணைவுட்ன சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க சட்டம் வழிவகை செய்துள்ளதின்படி அமைக்கபெற்ற சிறப்பு நீதிமன்றங்கள் இவ்வழக்குகளை விசாரணை செய்யும். சிறப்பு மனித உரிமையியல் நீதிமன்றங்கள் என இந்நீதிமன்றங்கள் அழைக்கப்படும். சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் அரசின் சார்பில் இவ்வழக்குகளை மேற்க்கொள்வார்.\n\nமாநில மனித உரிமை ஆணைய நியமனங்கள்.\nபிரிவு 21 இல் கூறப்பட்டுள்ளதின்படி \"அரசு ஆணை 1465 14\"66 பொதுமக்கள் (ச&ஒ) துறை, \"நாள் 20.12.1996\" இல் கட்டமைக்கப்பெற்ற மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்-;\nமாநில மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.\n\nபெண்கள் உரிமை.\nஇந்திய அரசியலமைப்பு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளுக்கும் உத்திரவாதம் அளித்துள்ளது. (இந்திய அரசியலமைப்பின் விதிகள் 14, 15, 16) இது தவிர அரசாங்கமும் பெண்கள் நலனுக்கான பல சமூகநலச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.\n\nபெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்.\nபணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு பெண்களுக்கான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தியுள்ளது.\n\nகுழந்தைகள் உரிமை.\nகுழந்தைகளை நலனே நாட்டின், சமுதாயத்தின் நலனாகும். இந்தியக் குழந்தைகள் கீழ்க்கண்ட உரிமைகளைப் பெற தகுதியுடையவர்களாவர்-;\n\nகுழந்தைகள் சட்டம்.\n1960 இல் இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது, 1974 இல் இந்திய அரசு குழந்தைகளிக்கான தேசியக் கொள்கையை வெளியிட்டது. குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதை தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 இல் மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றியது.\n\nகுழந்தைகள் சட்டம் வலியுறுத்துவன-;\n\n- குழந்தைப் பிறந்தவுடன் பெற்றோர்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யவேண்டும்.\n- பெயரிட்டபிறகு குழந்தையானது நல்ல குடிமகனாக வளர முறையான பாரமரிப்பு கட்டாயமாகின்றது.\n- ஒவ்வொரு குழந்தைக்கும் முறையானக் கல்வியும் எத்ர்காலத்தில் வேலைவாய்ப்புகளும் அளிக்கப்படவேண்டும்.\n\nகுழந்தைத் தொழிலாளர்கள் நிலை.\nகுழந்தைத் தொழிலாளர் பிரச்சினை என்பது உலகாளாவியப் பிரச்சினையாகும். 14 வயதுக்குட்பட்டவர்களை யாவரும் குழந்தைகள். 14 வயத்க்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் தொழிற்சாலைகளில் பணியில் நியமிக்கக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும் இந்திய அளவிலும் உலகளவிலும் இன்றளவும் குழந்தைகள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் நிதர்சனமான உண்மை.\n\nஉலகளவில் பல இலட்சம் குழந்தைகளின் கரங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மோட்டார் பணிமனைகள், சுரங்கத் தொழில்கள், விசைத்தறிப் பட்டறைகள், உணவு விடுதிகள், செங்கற் சூலைகள், பட்டாசுத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஏழ்மை, கல்லாமை, சூழ்நிலைகள், மனக்குழப்பங்கள் ஆகியவை குழந்தைகளைத் தொழிலாளர் என்ற நிலைக்கு தள்ளுவதற்கு வழி செய்கின்றன.\n\nகுழந்தை தொழிலாளர்கள்.\nபெற்றோர்களின் சமூகப் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் கைவிடப்படுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் 75 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 103 கோடி இந்திய மக்களில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 18.55 கோடி பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு.\nஐ.நா வின் துணை அமைப்பான உலகத் தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்\nஆகிய அமைப்புகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.\n\nமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்.\nகாவல்துறைக்கெதிரான குற்றச்சாட்டுகள்.\nமனிதவுரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படும் துறைகளில் காவல் துறையும் ஒன்று. அவற்றுக்கெதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள்-;\n\n- (1). சித்ரவதை\n- (2). சட்டத்திற்கு புறம்பாக சிறை வைத்தல்.\n- (3). பொய் வழக்கு புனைதல்\n- (4). பாலியியல் கொடுமை\n- (5). வழக்குகளைப் பதிய மறுத்தல்\n- (6). எதிர் தாக்கு இறப்புக்கள் (என்கவுன்டர்ட் டெத்)\n\nசிறைத்துறையினர் மீதும் குற்றசாட்டுகளாக சரியாக உண்வு கொடுக்காதது, பிணைக் கைதிகள் மரணம் (லாக் அப் டெத்), சரியான மருத்துவ சிகிச்சை தராதது போன்ற மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.\n\nகாவல்துறையினர் மீது கூறப்படும் பெரும்பான்மையான புகார்கள் அவர்கள் கொடுமையாக நடந்து கொள்வதைப் பற்றியும் கடுஞ்சொற்கள், வசை மொழிகள் உபயோகிப்பது பற்றியுமே மக்களால் எழுப்பப்படுகின்றன.\n\nஎன்று முன்னாள் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான திரு.கே. நடராஜ் இ.கா.ப (ஏ.டி.ஜி.பி) \nகுறிப்பிட்டுள்ளார். தற்பொழுது தமிழக சிறைத்துறை இயக்குநாராக பொறுப்பு வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஐ.நா வின் மனித உரிமை விதிகள்.\n20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இம்மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் இதை ஏற்படுத்தும் பொறுப்பு ஐ.நா அவைக்கு ஏற்பட்டது. 1945 இல் டிசம்பர் 24 இல் ஐ.நா அவை ஏற்பட்டவுடன் அமைக்கப்பட்ட குழுவின் முன் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அக்குழுவினரால் உருவாக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட விதிகள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், பன்னாடுகளுக்கும் பொருந்துவனவாகவும் அமைந்திருந்தது.\n\n1948 ஆம் ஆண்டு ஐ.நா வினால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மனித உரிமைகள் டிசம்பர் 10 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த தினத்தையே \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தேசிய மனித உரிமை ஆணையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16788"}, {"id": [800, 6], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "தமிழகத்தில் 2003-ல் கந்து வட்டி] தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க ஆட்களை கொண்டு அப்பாவிகள் மீது நடத்தப்படும் கராரான கீழ் தர நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இது போன்ற நிலையை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.\n\nசட்டம்.\n- வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது தடை, அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ 30,000 அபராதம் பரிந்துரைக்கலாம்.\n\n- இந்த அவசர சட்டத்தின் கீழ், போலீசார் \"மணிநேர வட்டி\",\"கந்து வட்டி\", \"மீட்டர் வட்டி\" மற்றும் \"தண்டல்\" போன்ற ஆடம்பரமான பெயர்களில் தினமும் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61275"}, {"id": [800, 7], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "மே 22, 2018 அன்று ஆயிரக்கணக்கான மக்கள், மாசு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தின்போது காவலர்கள் அமைத்திருந்த போக்குவரத்துத் தடைகளை உடைத்தும் காவலரின் கோரிக்கையினை ஏற்காமலும் காவலர்களை தாக்கியும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தினை நோக்கிச் சென்றனர். அதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயது இளம் பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 102 இக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மறுநாள் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வால் காவல்துறையினர் 132 பேரை கைது செய்துள்ளனர். \n\nநிகழ்விற்குப் பிறகான அரசின் நடவடிக்கைகள்.\nகலவரத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் நிகழ்வின் ஒருபகுதியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மே 23 இரவு 7 மணிமுதல் இணைய சேவை நிறுத்தப்பட்டது.\n\nஆலையை நிரந்தரமாக மூடல்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர். முத்திரை வைக்கப்பட்டதற்கான விளம்பரச் சீட்டை ஆலையின் வெளிப்புறக் கதவில் ஒட்டப்பட்டது.\n\nமேலும் பார்க்க.\n- மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை\n\nவெளியிணைப்புகள்.\n- ஒரு செய்தித் தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_123042"}, {"id": [800, 8], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "வரலாறு.\nஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் “பறையர்கள் பற்றிய குறிப்புகள்” என்ற பெயரில் பறையர்கள் குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் 1891ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பறையர்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த இயலும் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார். இந்த அறிக்கை ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892, மே 16ஆம் தேதி விவாதத்துக்கு வந்ததை ஒட்டி, பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம், 30 செப்டம்பர் 1892இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பஞ்சமி நிலச்சட்டப்படி இந்தியா முழுவதும் 12.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தலித் மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் தலித் மக்களுக்கு 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக அரசால் வழங்கப்பட்டது.\n\nபிரித்தானிய இந்திய அரசின், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் புறம்போக்கு நிலம், புறம்போக்கு நிலம், மானாவாரி நிலம், தரிசு நிலம், நீர்பாசான சாகுபடி நிலம் என்று வகைப்படுத்தியுள்ளது.\n\nபஞ்சமி நிலம் மீட்பு.\nபஞ்சமி நிலங்கள் உரிய ஆதி திராவிடர்கள் தவிர பிற சமூகத்தினர் உரிமை கோர இயலாது. பஞ்சமி நிலத்தை ஆதி திராவிடர் அல்லாதோர் வாங்கவோ, அனுபவிக்கவோ, குத்தகைக்கோ பெறவோ இயலாது. . விவரம் அறியாது வில்லங்கப்படுத்திய பஞ்சமி நிலத்தை மீண்டும் அடைவதற்கு, ஆதி திராவிடர்கள் போராடி வருகின்றனர்.\n\n. பஞ்சமி நிலங்களை மீட்கும் பொருட்டு, முதலில் தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து குழு அமைத்துள்ளது.\n\nபஞ்சமி நில விவரங்கள்.\n1891ம் ஆண்டில், செங்கல்பட்டில் ஆட்சியராக இருந்த டிரெமன்ஹரே என்கிற ஆங்கிலேயர்,  லண்டனிலுள்ள அரசிக்கு ஒரு கடிதம் எழுதினார்.  இந்த கடிதத்தின் அடிப்படையில்,  பிரிட்டிஷ் பாராளுமன்றம், 1892 ம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றியது.\n\nஇந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்கு நிலங்களை இலவசமாக அளித்தது.  இந்த நிலங்களீல், தாழ்த்தப்பட்ட மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.  குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிறகு தான், அவர்கள் இந்த நிலங்களை பிறர் பெயருக்கு மாற்ற முடியும்.  அதுவும், அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்த (Depressed Class) வர்களிடம் தான் விற்க முடியும்.  வேறு வகுப்பினரிடம் விறறால் அந்த விற்பனை செல்லாது.\n\nஅரசின் வருவாய் துறை ஆவணங்களில் பஞ்சமி நிலங்களைப்பற்றிய விவரங்கள் உள்ளன.\n\nதவறுதலாக, யாராவது, இந்த பஞ்சமி நிலங்களை வேறு வகுப்பினரிடம் விற்க முற்பட்டால், பத்திர பதிவு அதிகாரி, அதை பதிவு செய்யக்கூடாது. மீறி வாங்கினால்,  எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம்.  அதற்கு நஷ்ட ஈடு கிடையாது.\n\nஇந்த சட்டம், தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற எண்ணத்தில், ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.\n\nஇந்த சட்டத்தை பற்றிய ஒரு குறிப்பும், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில், விவரமாக இருக்கிறது.\n\n1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசின் மூலம் வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.  Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste  பட்டியல் வகுப்பினர் (அட்டவணை வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது.\n\nஇந்திய அளவில், எவ்வளவு நிலங்கள், இந்த பஞ்சமி நிலங்களாக கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய சரியான் புள்ளி விவரங்கள் இல்லை.  திமிழ் நாட்டில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  ஆனால் சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பில் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் முந்தைய சென்னை மாகாணத்தில் (கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா) பஞ்சமி நிலங்களை கொடுத்ததாக  குறிப்பிட்டுள்ளார்கள்.  இந்திய அளவில், சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  \n\nகாலப்போக்கில், பஞ்சமி நிலங்கள் பிற வகுப்பினருக்கு விற்கப்பட்டுள்ளன.  விற்கப்படாத நிலங்க்ளின் பெரும் பகுதி, மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.  இது பற்றிய புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டு அளவில் இல்லை.   \n\nபிரபல ஆதி திராவிட தலைவரும், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் நிறுவனருமான (தற்போது அவர் இந்த இயக்கத்தில் இல்லை) திரு தடா பெரியசாமி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI Act), பெரம்பலூர் மாவட்ட புள்ளி விவரங்களை பெற்றுள்ளார்.\n\nஅதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று தாலுக்காக்களில், 134 கிராமங்கள் உள்ளன. அதிகாரபூர்வ தகவல்கள் படி, 4442 ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன.  அதில் 1263 ஏக்கர் நிலங்கள் 948 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\nமீதமுள்ள 3180 ஏக்கர் நிலங்கள் 3148 பேர் பெயரில் உள்ளன.  இந்த நிலங்கள் ஆதி திராவிட மக்கள் பெயரில் இருந்தாலும், சுமார் 25 சத்விகிதம் நிலங்கள் மற்ற வகுப்பினரால் ஆக்கிரமிகப்பட்டு அனுபவிக்கப்படுகிறது என்று தடா பெரியசாமி கூறுகிறார்.  அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால், சுமார் 2000 ஏக்கர் நிலங்கள், அதாவது, 50 சதவிகித பஞ்சமி நிலங்கள், பிறாரல் அனுபவிக்கப்படுகின்றன என்று தடா பெரியசாமி கூறுகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- பஞ்சமி நிலம் மீட்பு குறித்தான காணொளி காட்சி\n- பஞ்சமி நிலம் மீட்பு குறித்தான காணொளி காட்சி\n- பஞ்சமி நிலம் மீட்பு குறித்தான காணொளி காட்சி\n- பக்கம் 3, பஞ்சமி நில மீட்பு குறித்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அறிக்கை\n- பஞ்சமி நிலங்களை மீட்பது பற்றிய செய்திகள்\n- Depressed Class Land Details\n- Lands Assigned by the govt.to depressed class\n- What is Panchami Land\n\n\n\n\n", "document_id": "ta_ta_63852"}, {"id": [800, 9], "question": "<Query> நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.", "document": "இவர் \"இந்திய புகையிலை குழுமம்\" என்னும் நிறுவனத்தில் பங்குத்தொகை வைத்திருக்கிறார். இந்த பங்குத்தொகை விவகாரம் மதிமுகவின் எதிர்த்தரப்புக் கட்சிக்காரர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. மேலும் இவர் வீ இரியாலிட்டி (V Realty) தனியார் வரையறுக்கப்பட்டது என்ற நிறுவனத்துக்கு இயக்குநராகவும் உள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68355"}]
[{"id": [801, 0], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "\"அன்பின் சகோதரிகள்\" என்னும் கத்தோலிக்கத் துறவற சபையில் இணைந்து 1940ஆம் ஆண்டு தனது துறவற வாக்குறுதியினை அளித்தார். அதன் பின்னர் கணித அறிவியலில் இளங்கலையும் (B.S. in Mathematics), மேலும் கணிதம் மற்றும் இயற்பியலில் முதுகலையும் (M.S. in Mathematics and Physics) தேபால் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். டார்த்மவுன்ட் கல்லூரியில் பயிலும் போது, அக்காலத்தில் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியதாகக் கருதப்பட்ட, கணினித் துறையில் பேசிக் நிரலாக்க மொழியினை உருவாக்க ஊதவினார்.\n\n1965ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற பின், ஐயோவா கிளார்க் கல்லூரியில் கணினி அறிவியல் துறையினை நிறுவி அதன் இயக்குநராக இருபது ஆண்டுகளுக்குப் பதவி வகித்தார். இந்த கிளார்க் கல்லூரியில் இப்போது \"கெல்லர் கணினி மையம் மற்றும் தகவல் சேவை மையம்\", இவர் பெயரால் நிறுவப்பட்டு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்குக் கணினி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பயிர்ச்சி அளிக்கின்றது. இக்கல்லூரியில் இவரின் பெயர் கொண்டு, \"Mary Kenneth Keller Computer Science Scholarship\" கல்வி ஊக்கத்தொகை மாணாக்கருக்கு வழங்கப்படுகின்றது.\n\nகணினி அறிவியல் பற்றி இவர் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52001"}, {"id": [801, 1], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "கல்வி.\nஇவர் சான்பிரான்சிசுகோ வளைகுடாப் பகுதியில் வளர்ந்தார். இவர் கென்யான் கல்லூரியில் சேர்ந்து கணிதவியலிலும் இயற்பியலிலும் இளவல் பட்டம் பெற்றார். இவர் பட்ட மேற்படிப்புக்காக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சென்றார். இவர் அங்கு 2010 இல் முனைவர் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வானியற்பியலில் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே ஆவார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை \"பெருமூலக்கூற்று முகில்களின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் (The Formation and Evolution of Giant Molecular Clouds)\" என்பதாகும்.\n\nஆராய்ச்சி.\nஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் \"வருங்காலப் புலத் தலைவர்கள்\" நிகழ்ச்சியின் முதல் முதுமுனைவர் பட்ட ஆய்வாளரானார். இவர் 2017 இல் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் ஜான் ஆர்வார்டு தகைமை அறிவியல் ஆய்வாளராக அமர்த்தப்பட்டார். இவர் பால்வெளிப் பொருண்மையையும் உருவாக்க வீதங்களையும் தூசு வெப்பநிலைகளையும் இணைக்கும் கணிதவியல் படிமத்தை உருவாக்கினார்.\n\nமுனைவான கலை ஈடுபாடும் செயல்பாடும்.\nஇமாரா திரைச்சீலை நெய்வன ஓவியர். இவர் 2014 இல் முதல் காதல் எனும் சொந்தக் கலைக் காட்சியரங்கினைத் திறந்தார். இவர் ஓக்லாந்தில் 2015 இல் பல தொடர்கலைக்காட்சிகளை நடத்தி, அதனால் ஓக்லாந்துக் குடும்பங்களில் நிகழ்ந்த பாலினச் சமமை மேம்பாட்டை ஆய்வு செய்தார்.\nஇவர் பாலின மேம்பாட்டுக்காகவும் ஆண்-பெண் பொதுக் கல்விக்காகவும் பாடுபட்டவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124718"}, {"id": [801, 2], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "வாழ்க்கை.\nஇளமை.\nஅசீமா சாட்ட்ர்ஜி (நேயி முகர்ஜி) முந்தைய வங்காள மாகாணத்தில் 1917 செப்டம்பர் 23 இல் பிறந்தார் (நேயி முகர்ஜி). இவர் கொல்கத்தாவில் பள்ளிக்கல்வியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தர். பின்னார் கொல்கத்தா பல்கலைக்கழக இசுகாட்டிழ்சு கல்லூரியில் சேர்ந்து வேதியியலில் தகவுறு மாண்போடு 1936 இல் இளவல் பட்டம் பெற்றுள்ளார்.\n\nகல்விப்பணி.\nஇவர் 1938 இல் வேதியியல் முதுவர் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலேயே முனைவர் பட்டம் தாவரப் பொருள்களிலும் செயற்கைக் கரிம வேதியியலிலும் பெற்றுள்ளார்.அப்போது அங்கே பிரஃபுல்லா சந்திர ராயும் பெர்ர. எஸ்.என். போசும் இவரின் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். கூடுதலாக இவர் மடிசனில் உள்ள வில்கான்சின் பல்கலைக்கழகத்திலும் கால்டெக்கிலும் ஆய்வுப் பட்டறிவும் பெற்றவர் ஆவார்.\n\nவாழ்க்கைப்பணி.\nஇவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சீமாட்டி பிரபவுர்ன் கல்லூரியில் 1940 இல் வேதியியல் துறையின் நிறுவனத் தலைவராகச் சேர்ந்தார். இவர் 1940 இல் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றால் முதன்முதலாக அறிவியலில் முதுமுனைவர் பட்டம் பெற்ற பெண்மணியானார்.இவர் 1954 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் இணைப்பேராசிரியராக தூய வேதியியல் துறையில் சேர்ந்தார்.இவர் 1962 இல் அப்பல்கலைக்கழகத்தின் தகைமைசான்ற கைரா வேதியியல் பேராசிரியர் பதவியை ஏற்றார், இப்பதவியில் இவர் 1982 வரைதொடர்ந்து இருந்தார்.\n\nதகைமைகளும் விருதுகளும்.\n- இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரேம்சந்த் இராய்சந்த் புலமையாளர் ஆவார்.\n- இவர் ஓர் இந்தியப் பல்கலைக்கழகத்தால், அதாவது கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் ஜானகி அம்மாளுக்குப் பின்னர் இரண்டாவதாக அறிவியலில் முதுமுனைவர் பட்டம் 1944 இல் வழங்கப்பட்டவர்.\n- இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பெருமைசால் கட்டிலான கைரா வேதியியல் பெராசிரியராக 1962 முதல் 1982 வரை பதவி வகித்தார்.\n- இவர் 1972 இல் இந்திய பல்கலைக்கழக நல்கை ஆணையத்தால் ஒப்பளிக்கப்பட்ட இயற்கைப் பொருள் வேதியியலில்செறிந்த பயிவிப்பும் ஆய்வும் மேற்கொள்ள நல்கிய சிறப்புதவித் திட்ட்த்தின் தகைமைசால் ஒருங்கிணைப்பாளராக அமர்த்தப்பட்டார்.\n- இவர்1960இல் புது தில்லி, இந்திய தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n- இவர் 1961 இல் வேதியியலுக்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருதைப் பெற்றார். இவரே இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணியாவார்.\n- இவர் 1975 இல் ப்ருமைசான்ர பத்மப் பூழ்சன் விருதைப் பெற்றார். மேலும் இவரே இந்திய அறிவியல் பேர்ராயக் கழகத்தின் பொதுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அறிவியலாளரும் ஆவார் .\n- பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு அறிவியலில் தகவுறு முதுமுனைவர் பட்டத்தை வழங்கின.\n- இவர் 1982 பிப்ரவரி முதல் 1990 மே வரை இந்தியக் குடியரசுத் தலைவரால் இராச்சியச் சபையின் உறுப்பினராக அம்ர்த்தப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Asima Chatterjee. Indian Academy of Science\n\n\n\n\n", "document_id": "ta_ta_53820"}, {"id": [801, 3], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "வாழ்க்கை.\nஉரூசு 1946 இல் சாந்தியாகோ தெ சிலியில் பிறந்தார். இவர் சிலி பல்கலைக்கழகத்தில் வானியல் பயின்ற முதல் பெண்மணியாவார். இவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்ர முதல் பெண்மணியாவார். இவர் 1997 இல் சிலி நாட்டுச் சரிநிகர் அறிவியல் புலங்களுக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் பெண்மணி ஆனார். இவர் தியெசுத்ரே வான்காணகத்தில் முதுமுனைவர் ஆய்வுக்கும் தேர்வு செய்யப்பட்ட்டுள்ளார். உரூசு மெக்சிகோவில் அமைந்த யூனாம் வானியல் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.\n\nஇவர் குகன்கீம் ஆய்வு நல்கையைப் பெறுவதற்கு முன்பு திரியெசுத்தே, மெக்சிகோ, நியூயார்க் நகரில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் கேலு -1 எனும் பழுப்புக் குறுமீனைக் கண்டுபிடித்தார்.\n\nஇவர் 2016 மேவில் இருந்து சிலி அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகவும் சிலி பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் உள்ளார். இங்கு இவர் வானியலைக் கற்பிக்கிறார். இவர் வானியற்பியலுக்கான கெட்டா (CATA ) மைய உறுப்பினர் ஆவார்.\n\nதகைமைகளும் விருதுகளும்.\n- அறிவியல் தலைமைக் கட்டில், 1996\n- சிலி பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதக்கம், 1996\n- அறிவியலுக்கான தேசிய விருது, 1997\n- சிலி பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதக்கம், 1998\n- அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினர், 1998 இல் இருந்து\n- இலாபார்க்கா தகைமை விருது, 2000\n- அறிவியல் மகளிருக்கான யுனெசுகோவின் உலோரியல் விருது, 2017.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124232"}, {"id": [801, 4], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "பெற்ற சிறப்புகள்.\n- ஐக்கிய அமெரிக்கக் கட்டடப் பொறியாளர் சமூகத்தினரால் வழங்கப்படும் ஆல்பிரடு நோபல் பரிசு (1939)\n- மோரிஸ் லீப்மன் நினைவுப் பரிசு (1949)\n- யேல் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலில் முதுகலைப்பட்டம் (1954)\n- சுடுவர்ட்டு பாலண்டைன் பதக்கம், பிராங்கிளின் நிறுவனம் (1955)\n- ஆராய்ச்சிக் கூட்டிணைய விருது (1956)\n- மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1961)\n- இரைசு பல்கலைக்கழகத்தின் கவுரவப் பதக்கம் (1962)\n- பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1962)\n- மார்வின் கெல்லி விருது (1962)\n- எடின்பரோ பல்கலைக்கழத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1964)\n- பிட்சுபர்கு பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1964)\n- மின்சாரம் மற்றும் மின்துகளகப் பொறியியலாளர்கள் நிறுவனத்தின் கவுரவப் பதக்கம் (1966)\n- ஐக்கிய அமெரிக்க நாட்டின் அறிவியல் பதக்கம் (1966)\n- தங்கத்தட்டு விருது (1967)\n\n\n\n\n", "document_id": "ta_ta_86462"}, {"id": [801, 5], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "ஐக்கிய அமெரிக்கா (USA) போன்ற நாடுகளில் முதுமுனைவர் ஆய்வு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 42,000 டாலர்கள் ஊதியம் அல்லது உதவித்தொகை வழங்கப்படுகிறது. ..\n\nஐக்கிய அரசில் (United Kingdom) இயற்கை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களில் 25 விழுக்காட்டினர் அதே துறையில் தொடர்ந்து முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்கின்றனர். .\n\nவெளி இணைப்புகள்.\n- முதுமுனைவருக்கான விளக்கம் \n- ஐக்கிய அமெரிக்க நாட்டில் (USA) முதுமுனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்ய \n\n\n\n\n", "document_id": "ta_ta_56398"}, {"id": [801, 6], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "இளமையும் கல்வியும்.\nமேயர் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்திலுள்ள \"வோசோ\" என்ற நகரில் பின்லாந்திய வம்சாவளியினராகிய ஓவிய ஆசிரியர் மார்கரெட் மேயருக்கும் பொறியாளர் மைக்கேல் மேயருக்கும் மகளாகப் பிறந்தவர். வோசோ மேற்கு உயர்நிலைப் பள்ளியில் 1993இல் படிப்பை முடித்தார். விஸ்கொன்சினிலிருந்து பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவராக மேற்கு வெர்ஜினியாவில் நடத்தப்பட்ட தேசிய இளைஞர் அறிவியல் முகாமில் பங்கேற்றார்.தொடர்ந்து இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் குறியீட்டு அமைப்புகளில் இளங்கலை படமும் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவ்விரு கல்வித்திட்டங்களிலுமே மேயர் சிறப்புப் பாடமாக செயற்கை அறிவுத்திறன் எடுத்திருந்தார். 2009ஆம் ஆண்டில் தேடுதல் நெறிமுறைகளில் அவராற்றிய பணிக்காக இல்லினாய் தொழில்நுட்பக் கழகம் மேயருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- Yahoo! Press Release: Yahoo! Appoints Marissa Mayer Chief Executive Officer July 16, 2012\n- Know Yahoo's Marissa Mayer in 11 facts July 17, 2012 at CNN\n- Marissa Mayer on Twitter\n\n\n\n\n", "document_id": "ta_ta_45725"}, {"id": [801, 7], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "இளமையும் கல்வியும்.\nஇவர் 1885 இல் மசாசூசட் சேர்ந்த இலிட்டில்டனில் பிறந்தார். இவர் எர்பெர்ட் ஜோசப் ஆர்வுட்டின் மகளாவார். இவரது தாயார் எமேலீ அகத்தா கிரீன் ஆவார். இவர் இவ்விருவரின் ஒன்பது குழந்தைகளில் ஒருவராவார். இவர் இராடுகிளிப் கல்லூரியில் சேர்ந்து 1907 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அப்போது இவர் பை, பீட்டா, கப்பா கழகத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1916 இல் கலிபோர்னியா பல்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.\n\nவாழ்க்கைப்பணி.\nஇவர் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஆர்வார்டு வான்காணகத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் போசுட்டன், கேம்பிரிட்ஜ், தேதாம் ஆகிய இடங்களி அமைந்த தனியார் பள்ளிகளிலும் கல்விகற்பித்துள்ளார். இவர் 1912 இல் நாந்துகெட் மரியா மிட்செல் வான்காணகத்தின் வானியல் ஆய்வுநல்கையைப் பெற்றார். இந்த வான்காணகம் முதல் பெண் வானியலாளர் நினைவாக அமெரிக்கா கட்டிய சிறிய வான்காணகம் ஆகும். இவர் 1916 இல் இந்த வான்காணக இயக்குநராகி அங்கே தான் 1957 இல் ஓய்வு பெறும் வரை பணிபுரிந்தார்.இவரது புலம் சிறுக்கோள்கள், விண்மீன்களின் ஒளிமாற்றத்தை அளக்கும் ஒளியளவியல் ஆகும். குறிப்பாக இவர் சிரிய கோளகிய ஈரசின் ஒளிமாற்றத்தை அளந்தார். இவர் அமெரிக்க வானியல் கழக உறுப்பினரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆக இருந்து பல சம கால வானியலாளர்களோடு கடிதத் தொடர்பு வைத்திருந்தார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல இடங்களுக்குப் பயணம் செய்துள்ளார். இவர் சீரியச் சமூகப் பணியாளர் ஆவார். எனவே, இவர் தன்னார்வத்தோடு நாந்துகெட் கல்லூரி மருத்துவமனையிலும், நாந்துகெட் பள்ளிக் குழுவிலும் நாந்ந்துகெட் செஞ்சிலுவைச் சங்கத்திலும் பணி செய்துள்ள்ளார். இவர் இரண்டாம் உலகப் போரின்போது மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்விகற்பித்துள்ளார். மேலும் இவர் நாந்துகெட் மருத்துவமனை அறக்கட்டளையாளராகவும் இருந்துள்ளார். \n\nசாதனைகள்.\nஇவரது கண்டுபிடிப்பாகிய சிறுகோள் 886 வாழ்சிங்டோனியா ஒப்புதல் கிடைப்பதற்கு நன்கு நாட்களுக்கு முன்னமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அக்காலதில் ஆர்வார்டின் புரவலர்கள் இத்தகைய கண்டுபிடிப்புகளுக்காகப் பெண்கள் பெயர்பெறுதல் தகுதியானதன்று எனக் கருதியுள்ளனர்.\n\nஇவர் அப்போது உலகின் பெரிய வான்காணகமாக விளங்கிய மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் சேர்ந்த முதல் பெண்மணியாவார்.\n\nகார்னெலிசு யோகான்னெசு வான் கவுட்டனும் இங்கிரிடு வான் கவுட்டன் குரோயெனவெல்டும் தாம் கெகிரெல்சும் ஆகிய அறிவியலாளர் மூவர் கூட்டாகத் தாம் 1960 இல் கண்டுபிடித்த 2542 P-L ஆர்வுட் எனும் சிறுகோளை 7040 ஆர்வுட் என இவரது நினைவாகப் பெயரிட்டனர்.\n\nஇறப்பு.\nஇவர் இலிட்டில்டனில் உள்ள வெசுட்டுலான் கல்லறையில் அடக்கம் செய்யபட்டார்..\n\nதகைமைகள்.\nஆர்வுட் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தகைமை முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார். கார்னெலிசு யோகான்னெசு வான் கவுட்டனும் இங்கிரிடு வான் கவுட்டன் குரோயெனவெல்டும் 1960 இல் கண்டுபிடித்த 2542 P-L ஆர்வுட் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் 1962 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார். மேலும் நாந்துகெட்டில் உள்ல மரியா மிட்செல் கழகத்தின் மகளிருக்கான வானியல் ஆய்வுநல்கை வென்றார். மேலும் தகவல்களுக்குக் காண்க, http://www.wickedlocal.com/article/20120410/News/304109549#sthash.qmlxqiDy.dpuf\n\n\nவெளி இணைப்புகள்.\n- Littleton astronomer Margaret Harwood remembered for achievements\n- Papers of Margaret Harwood, 1891-1971. Schlesinger Library, Radcliffe Institute, Harvard University.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124242"}, {"id": [801, 8], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "இளமைக் காலம்.\nஆத்திரியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த யூதப் பெற்றோர்க்கு மகனாகப் பிறந்த ரே கர்ஸ்வயில் நியூயார்க்கு நகரத்தில்\nவளர்ந்தார். 5 அகவையிலேயே தாம் புதுப்புனவர் ஆக வேண்டும் என்ற வேட்கையுடன் வளர்ந்தார். 1970 இல் மசாசூசட்சு\nதொழில் நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து படித்து கணினி அறிவியல், இலக்கியம் ஆகியவற்றில் பட்டம் பெற்றார்.\n\nஎழுதிய நூல்கள்.\nகர்ஸ்வயில்  ஏழு நூல்களை எழுதியுள்ளார். 'தி ஏஜ் ஆப் ஸ்பீரிச்வல் மெஷின்ஸ்' என்ற நூல் 9 மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவருடைய இணையத் தளத்தை மூன்று மில்லியன் மக்கள் படிக்கிறார்கள்.\n\nபெற்ற விருதுகளும் மதிப்புகளும்.\nபுகழ் பெற்ற தேசிய புதுப்புனவர்கள் வரிசையில் இடம்பெற்றார்.  20 மதிப்புறு முனைவர் பட்டங்கள் பெற்றார். எம் ஐ டி லெமெல்சன் பரிசு ஐந்து இலக்கம் டாலர்கள் பெற்றார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அரசுத் தலைவர் பில் கிளின்டன் இவருக்குத் தேசிய தொழில் நுட்பப் பதக்கத்தை அளித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119717"}, {"id": [801, 9], "question": "<Query> கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.", "document": "கணிதவியலில் பெயர்பெற்றவர்கள் பலர் ஆண்களே என்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெண்களில் பலர் கணிதவியலில் ஈடுபட்டனர் எனலாம். பிறகு பல பெண்கள் கணிதவியலிலும் அணுக்கமான புலமாகிய இயற்பியலிலும் குறிப்பிடத்தக்க அரும்பெருஞ்செயல்களை ஆற்றியுள்ளனர். அமெரிக்கக் கணிதவியல் கழகமும் பிற கணிதவியல் கழகங்களும் பெண் கணிதவியலாளர்களை ஊக்குவிக்க பல பரிசுகளைத் தந்து பெருமைபெறச் செய்து வருகின்றன.\n\nமெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகம் வைத்திருக்கும் முனைவானப் பெண் கணிதவியலாளர்களின் பட்டியல் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது.\n\nஅ.\n- அகதா சுமோக்துனோவிச் (1973– ), போலிழ்சு–சுகாட்டிய ஆய்வாளர். இவர் நுண்ணிலை இயற்கணிதவியலில் ஒருபோகு இன்மை வலயங்களைக் கட்டியமைத்தார். அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கைபெற்றவர்\n- அகனேசு சைம் பாக்சுட்டர் (1870–1917), கணிதவியல் முனைவர் பட்டம்பெற்ற இரண்டாம் கனடியரும் நான்காம் வட அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.\n- அகனேசு மேயர் திருசுகோல் (1889–1971), முதல், இரண்டாம் உலகப் போர்களில் அமெரிக்க கரவுக் குறியீட்டுப் பகுப்பாய்வாளராக விளங்கியவர்.]]\n\n- அடா இலவ்லேசு (1815–1852), பாபேஜ் பகுப்பாய்வுப் பொறிக்காக முதலில் கணினி நிரலை இயற்றியவர்.\n- அடா தீட்சு (1882–1950), வடிவமைப்புத் துகில்களில் இயற்கணிதக் கோவைகளை நெய்த அமெரிக்க நெசவாளர்.\n- அடா மாடிசன் (1869–1950), பிரித்தானியக் கணிதவியலாளர். வகைக்கெழு கணிதச் சமன்பாடுகளில் ஆய்வு செய்து பெயர்பெற்றவர்.\n- அபிகைல் தாம்சன் (1958– ), அமெரிக்க தாழ்பருமான இடத்தியல் (கிடப்பியல்) அறிஞர்; கல்விச் சீர்திருத்தவாதி; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- அமி கோகன் கார்வின், கோர்த்தெவெக்-தெ விரைசுச் சமன்பாடுகளிலும் பருமனியல் சுரோடிஞ்சர் சமன்பாடுகளிலும் புலமையுள்ள அமெரிக்க வல்லுநர்.\n- அயோனா துமித்ரியூ (1976– ), உரொமானிய-அமெரிக்க எண்ணியல் பகுப்பாய்வாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- அலிசன் ஈதரிட்ஜ், ஆங்கிலக் கணிதவியல் ஆய்வாளர்; கோட்பாட்டுமக்கள்தொகை மரபியல், கணிதவியல் சூழலியல் ஆய்வாளர்; அரசு கணிதவியல் கழக ஆய்வு நல்கையாளர்.\n- அலிசியா பூல் சுக்காட் (1860–1940), அய்ரிசு=ஆங்கில நாற்பருமானக் கணிதவியலாளர்.\n- அலீசியா டிக்கென்சுட்டைன் (1955– ), அர்ஜெண்டீன இயற்கணித வடிவியலாளர்; பன்னாட்டு கணிதவியல் ஒன்றியத் துணைத்தலைவர்.\n- அலெக்சாந்திரா பெல்லொ (1935– ), நிகழ்தகவியல்,பகுப்பாய்வு, நிகழ்தகவு இயங்கியல் அமைப்புக் (ergodic) கோட்பாட்டின் உரொமேனிய ஆய்வாளர்.\n- அலைசு இலீ (1858–1939), இலண்டன் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் கணிதவியல் பட்டம்பெற்ற பெண்மணி.\n- அலைசு உரோத் (1905–1977), சுவீடன் கணிதவியலாளர்; தோராயக் கோட்பாட்டுக்குக் கணிசமானப் பங்களிப்பு செய்தவர்.\n- அலைசு சில்வர்பர்கு, அமெரிக்க எண்ணியல் கோட்பாட்டாளர்; கரவுக் குறியீட்டாய்வாளர், அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n\n- அலைசு ட்டி, சேஃபெர் (1915–2009), அமெரிக்க வகைக்கலன வடிவியலாளர்;கணிதவியல் மகளிர்க்கழகத்தின் நிறுவன உறுப்பினர்.\n- அவுர்யா சினாசியூர், மொராக்கோ கணிதவியல் வல்லுநர்; கணிதவியல் வரலாறு, கோட்பாட்டு ஆய்வில் ஈடுபட்டவர்.\n- அன்னா யோப்பியா கிறிகோவ்சுகா (1904–1988), கணிதவியல் கல்விப் பணிக்காக பெயர்பெற்ற போலந்து கணிதவியலாளர்\n- அன்னா வியனார்டு (1977– ), செருமானிய வகைக்கலன வடிவியலாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- அன்னா ஜான்சன் பெல் வீலர் (1883–1966), ஈறிலிப் பருமான நேரியல் இயற்கணித அமெரிக்க ஆய்வாளர்.\n- அன்னெத்தி இயூபர்-கிளாவிட்டர் (1967– ), செருமானிய இயற்கணித வடிவியலாளர்; பிளாக்-காட்டொ புனைகோள்களின் வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- அன்னேலி காஃன் இலாக்சு (1922–1999), அமெரிக்கக் கணிதவியலாளர்;ஜார்ஜ் போல்யா விருது பெற்றவர்.\n- அனா கரையானி, உரொமேனிய-அமெரிக்கப் பன்னாட்டுக் கணிதவியல் கழகப் பதக்கம் பெற்றவரும் புட்னாம் ஆய்வாளரும் ஆவார். இவர் இயற்கணித எண்கோட்பாட்டிலும் இலாங்லாந்த்சு நிரலிலும் வல்லுநர்.\n- அஜீத் இக்பால் சிங் (1943–), சார்புகள் பகுப்பாய்விலும் கிளையலைப் (இசைவலைப்) பகுப்பாய்விலும் ஈடுபட்ட இந்தியக் கணிதவியலாளர்\n\nஆ.\n- ஆட்ரி தெராசு (1942– ), அமெரிக்க எண்ணியல் கோட்பாட்டாளர்; குவையக் குலைவிலும் சீட்டாச் சார்புகளிலும் வல்லுனர்.\n- ஆந்திரியா ஆர். நகுமது, பூரியர் பகுப்பாய்வு, கிளையலைப் பகுப்பாய்வு, பகுதி வகைக்கலனச் சமன்பாடுகளில் ஈடுபட்ட அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n\n- ஆந்திரியா பெர்தோழ்சி (1965– ), நகர்ப்புறக் குற்றக் கணிதவியல் ஆய்வுகள், பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளின் ஆய்வுகளில் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்.\n- ஆம்லி வில்கின்சன் (1968– ), வாய்ப்பியல்பு இயங்கியல் கோட்பாட்டிலும் சீரொழுங்கு இயங்கியல் அமைப்புகளிலும் ஈடுபட்ட அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- ஆய்சே சோய்சாl (1948– ), துருக்கிக் கணிதவியலாளர்; பொகாசிகி பல்கலைக்கழகத்தின் தலைவர்.\n- ஆர்சியா பி. சுவார்டு (1939–2008), அமெரிக்க்க் கணிதவியல் கழகத்தின் செயல் இயக்குநர்.\n- ஆல்வனி உரோச்சா, இலை குலங்களிலும் விராசோரோ இயற்கணிதக் கணிப்புப் பான்மைகளிலும் திறமை மிக்க அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- ஆலிசன் மில்லர், IMO பொற்பதக்கம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி; மும்முறைஎலிசபத் உலோவல் புட்னாம் விருது பெற்றவர்\n- ஆலிவ் ஆழ்லெட் (1890–1974), இல்லினாயிசு பல்கலைக்கழகத்தில் உள்ள அமெரிக்க இயற்கணித வல்லுனர்\n ஆன்னா நாகர்னி, உக்ரேனிய-அமெரிக்க கணிதவியலாளர்; பொருளியலாளர்; கல்வியாளர்; செயல்முறை ஆய்வு மேலாண்மை நூலாசிரியர்.\n- ஆன்னா முல்லிக்கின் (1893–1975), புள்ளிக் கணக் கோட்பாஇல் முதன்முதலில் ஆய்வு செய்த அமெரிக்கக் கணிதவியலாளர்\n- ஆன்னி ஈசுலி (1933–2011), ஆப்பிரிக்க-அமெரிக்க்க் கணினி அறிவியலாளர்;கணிதவியலாளர்; ஏவூர்தி அறிவியலாளர்.\n- ஆன்னி காழ்சனேவ், பிரெஞ்சு விண்வெளிப் புவியளக்கையாளரும் செயற்கைக்கோள் குத்துயர அளவை முன்னோடியும் ஆவர்.\n- ஆன்னி டேல் பிடில் ஆந்திரூசு (1885–1940), இயற்கணிதவியலாளர். இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முதல் முனைவர் பட்டம்பெற்ற பெண்மணியாவார்.\n\nஇ.\n- இங்கிரிடு தவுபெச்சீசு (1954– ), பெல்ஜிய இயற்பியலாளர்; கணிதவியலாளர்; சிற்றலைகளின் ஆய்வால் பெயர் பெற்றவர்.\n இசபெல்லா இலாபா (1966– ), கிளையலைப் பகுப்பாய்வு, வடிவவியல் அளமானக் கோட்பாடு, கூட்டல்வகைச் சேர்மானவியல் தலைப்புகளில் ஆய்வு செய்த போலந்து-கனடிய வல்லுனர்\n- இடா உரோடேசு (1900–1986), சமூகப் பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட முதல் கணினியில் கணினி நிரலாக்கம் செய்த முதல் அமெரிக்கப் பெண்மணி\n- இடா பசுபிரிட்ஜ் (1908–1988) தொகையச் சமன்பாடுகளிலும் அரைவழி இடம்பெயர்ப்பு குறித்தும் கல்விபயின்றார். இவர் ஆக்சுஃபோர்டின் முதல் பெண்கணித ஆய்வாளர் ஆவார்.\n- இடா பர்னே (1886–1982), அமெரிக்கக் கணிதவியல் பேராசிரியரும் வானியலாளரும் ஆவார்.\n- இதுன் இரீட்டன் (1942– ), நார்வேஜிய அறிவியல் உருவகிப்புக் கோட்பாட்டாளர்; நார்வேஜிய அறிவியல், இலக்கியக் கல்விக் கழக உறுப்பினர்.\n- இந்துலதா சுக்ளா (1944– ), பூரிர்யை தொடரின் இந்திய ஆய்வாளர்; என்கோட்பாட்டிலும் கரவுக் குறியீட்டாய்விலும் பாட நூல்களின் எழுதியவர்\n- இயூ- எழ்செங் (1928– ), வகைக் கலன வடிவியலாளர்; சாங்காய் கணிதவியல் கழகத்தலைவர்; சீன அறிவியல் கல்விக் கழக உறுப்பினர்.\n- இரத்தா பிரீதாகு (1908–2000), ஃபிபனோசி எண்களில் ஆத்திரிய-அமெரிக்க வல்லுனர்.\n- இர்ம்ங்கார்டுபுளூகே-லாட்சு (1903–1974), செருமானிய காற்றியங்கியல் ஆய்வாளர்; சுட்டான்ஃபோர்டில் முதல் பெண்பொறியியல் பேராசிரியர்.\n- இர்ரின் பிசுசர் (1907–2009), அறிவன் (புதன்) அப்பொல்லோ விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஆத்திரிய-அமெரிக்கப் புவியளவையாளர்; தேசியப் பொறியியல் கல்விக் கழக உறுப்பினர்.\n- இராகுனி பியேன் (1947– ), நார்வேஜிய இயற்கணித வடிவியலாளர்; நார்வேஜிய அறிவியல் இலக்கியக் கல்விக் கழக உறுப்பினர்.\n- இராமன் பரிமளா (1948– ), இயற்கணிதவியலுக்குப் பங்களித்த இந்தியப் பெண்கணிதவியலாளர்.\n- இரித் தினூர், வாய்ப்பியல்புமுறையில் சரிபார்க்கும் எண்பிப்புகளிலும்தோராய வன்மையிலும் ஈடுபட்ட இசுரேலிய ஆய்வாளர்.\n- இரினா மித்ரியா, உரொமேனிய-அமெரிக்க ஆய்வாளர்; மகளிர், சிறுபான்மையினர் சார்ந்தபகுதி வகைக்கெழுக் கலன ஆய்வு மேற்கொண்டவர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரீன் எம். காம்பா, அர்ஜெண்டீன-அமெரிக்கப் பயன்முறைக் கணிதவியலாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வு நல்கை பெற்றவர்.\n- இரீன் சுதேகன் (1919–2008), செவ்வியல் கணிதவியல் பட்டியல்களைப் பதிப்பித்த அமெரிக்கக் கணிதவியலாளர்.\n- இரீன் பொன்சேகா (1956– ), கார்னிகி-மெல்லான் பல்கலைக்கழகத்தின் நேரிலா பகுப்பாய்வு மையத்தின் போர்த்துகீசிய-அமெரிக்க இயக்குநர்.\n- இரீனா இலசீக்கா, பகுதி வகைக்கெழுக் கலனச் சமன்பாடுகளின் கட்டுபாட்டுக் கோட்பாட்டில் ஈடுபட்ட போலந்து-அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரீனா பீவா,ஒருபோகு இயற்கணிதத்திலும் அதன் பயன்பாடுகளிலும் ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க கணிதவியலாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரெபேக்கா ஏ. கெர்பு (1948– ), நுண்ணிலை இயற்கனித்த்திலும் இலை குலங்களிலும் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரெஜினா எஸ். புராச்சிக் ஓர் அர்ஜெண்டீன-ஆசுத்திரிய ஆய்வாளர் ஆவார்.குழிவுப் பகுப்பாய்வு, சார்புகள் பகுப்பாய்வு, சீரிலாமை பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வு செய்தார்.\n- இரெஜினா திழ்சுகேவிச், பைலோருசிய வரைவியல் கோட்பாட்டாளர்; இவர் பிறரோடு இணைந்து பிரிஇலைவரைவுகளைப் புனைந்தவர்.\n- இரேகா ஆர். தாமசு, அமெரிக்க்க் கணிதவியலாளர்; செயல்முறை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரேச்சல் குசுகே, அமெரிக்க-கனடியக் கணிதவியல் வல்லுனர்; தொழிலகக் கணிதவியல், அணுகுகோட்டு முறைகள், நேரிலா தன்வாய்ப்பியல்பு இயங்கியலில் ஆய்வு மேற்கொண்டவர்.\n- இரேதுன் திவரோக், செருமனியில் பிறந்த கணித உயிரியலாளர்.\n- இரேனு சி. இலசுகார், இந்திய-அமெரிக்க வரைவியல் கோட்பாட்டாளர்; ஓங்குமை எண்களிலும் வட்டவில் வரைவியலிலும் வல்லுனர்.\n- இல்டா கெய்ரிஞ்சர் (1893–1973), பூரியர் தொடர், புள்ளியியல், நிகழ்தகவு, விறைதகவு ஆகிய புலங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆத்திரியக் கணிதவியலாளர்; நாஜி செருமானிய அகதி.\n- இல்டா போபே அட்சன் (1881–1965),இயற்கணித வடிவியலில் கிரெமோனாஉருமாற்றங்களை ஆய்ந்த ஆங்கிலக் கணிதவியலாளர்.\n- இலவுரா டிமாற்கோ, இயங்கியல் அமைப்புகளிலும் கலப்பெண் பகுப்பாய்விலும் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்; அமெரிக்க்க் கணிதவியல் கழக ஆய்வு நல்கை பெற்றவர்\n- இலவுரே புனித இரேமாண்டு (1975– ), பகுதி வகைக்கெழுக் கலனப் பிரான்சு வல்லுனர்; பிரெஞ்சு அறிவியல் கல்விக் கழக உறுப்பினர்.\n- இலவுலவு வான்புரோக்விட்சு (1986– ), கேலிப்பட வரைவாளராக மாறிய சுவீடன் புள்ளிவரைவுப் (pin-up) படிமக் கணிதவியலாளர்.\n- இலிசா கோல்டுபர்க், நிதிப் புள்ளியியல்சார் அமெரிக்கக் கணிதவியல் அறிஞர்\n- இலிசா சாயெர்மன் (1992– ), பன்னாட்டு கணிதவியல் ஒலிம்பியாடு புகழ்முற்றத்தில் மூன்றாம் இடம்பெற்ற செருமானியக் கணிதவியலாளர்\n- இலிசா ஜெஃப்ரீ, குவையப் புலக் கோட்பாட்டிலும் எளிய வடிவியலிலும் வல்லுனர்; கனடிய அரசு கழக ஆய்வாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இலிடா பாரெட் (1927– ), MAAவின் இரண்டாவது பெருந்தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n- இலிண்டா கீன் (1940– ), அமெரிக்கக் கணிதவியலாளர்; கணினி அறிவியலாளர்; அமெரிக்க மகளிர் கணிதவியல் கழகத்தின் தலைவர்.\n- இலிண்டா பாசுடாக், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.\n- இலிண்டா பிரீசு உரோத்சைல்டு (1945– ), அமெரிக்க மகளிர் கணிதவியல் கழகத்தின் தலைவர்; அமெரிக்கக் கணிதவியல் கழகத்தின் துணைத்தலைவர்; கணித ஆய்வு மடல்கள் இதழின் இணை முதன்மை ஆசிரியர்.\n- இலிண்டா பெட்சோல்டு (1954– ), வகைக்கலன இயற்கணித்ச் சமன்பாடுகளிலும் ஒப்புருவாக்கத்திலும் ஈடுபட்ட ஆய்வாலர்; தேசியப் பொறியியல் கல்விக் கழகத்தின் உறுப்பினர்.\n- இலியோனி பர்ட்டன் (1936–2007) ஒரு பிரித்தானிய இனவரைக் கணிதவியல்ஆய்வாளர் ஆவார். இவர் அறிவியலில் மகளிர் எனும் தொடர் கணிதவியலாளர் நூல்களின் வரிசையைத் தோற்றுவித்தார்.\n- இலில்லி செர்னா (1986– ), \"எண்ணும் எழுத்தும்\" என்ற SBS விளையாட்டுக் காட்சியின் இசுரேலிய-ஆத்திரேலிய எண்ணியல் குரு.\n- இலில்லியன் உரோசனோவ் இலீபர் (1886–1986), அமெரிக்க்க் கணிதவியல் பேராசிரியர்; அறிவியலிலும் கணிதவியலிலும் பல மக்கள் அறிவியல் நூல்களை இயற்றியவர்.\n- இலின்னே எச். வாலிங்கு, பிரித்தானிய எண்கோட்பாட்டாளர்; அமெரிக்க்க் கணிதவியல் கழக ஆய்வு நல்கை பெற்றவர்.\n- இலீகு கெழ்சர், இசுரேலிய-கனடியக் கணித உயிரியலாளர்; கணித உயிரியல் கழகத்தின் முதல் பெண்பால் தலைவர்.\n- இலீலா சினேப்சு (1961– ), அமெரிக்க-பிரான்சு எண்கோட்பாட்டாளர்; எண்கணித வடிவியலாளர்;குரோதெண்டிக் நூல்களின் ஆவணக் காப்பாளர்.\n- இலீனா சுத்ரேன்யூ, உரொமானிய-அமெரிக்கக் கணிப்பியல் வடிவியலாளர்; இயக்கவோட்டவியல், கட்டக விறைப்பியல் வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இலெசுலீ சிப்னர் (1934–2013), அமெரிக்க வகைக்கலன வடிவியலாளர்; ஆட்ஜுக் கோட்பாட்டாளர்; இரீமான்-இராக் தேற்றத்துக்கான ஆக்கநிலை (வரைவுவழி) எண்பிப்பைக் கண்டறிந்தவர்.\n- இலெனோர் பிளம் (1942– ), பெயர்பெற்ற கார்னிகி மெல்லான் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர்.\n- இலேதிய் தங் நிகான் (1970– ), வியட்நாமியக் கணிதவியலாளர்; தாய் நாகூயேன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துணைப் புரவலர்; கோவலெவ்சுகாயா பரிசு பெற்றவர்\n- இலை-சாங் யங்  (1952– ) ஹாங்காங்கில் பிறந்த இயங்கியல் அமைப்புக் கோட்பாட்டாளர்\n- இழ்சரி கோங், பன்னாட்டு கணிதவியல் ஒலிபியாடு போட்டியில் இரண்டாம் அமெரிக்கப் பொற்பதக்கம் வென்றவர்.\n- இழ்சாபி கோல்டு வாசர் (1958– ), அமெரிக்காவில் பிறந்த இசுரேலியக் கரவுக் குறியீட்டாய்வாளர்.\n\nஎ.\n- எம்மா காசுடெல்நியோவோ (1913–2014), இத்தாலியக் கணிதவியல் கல்வியாளரான இவர் பாடநூலாசிரியரும் ஆவார்.\n\n- எமிலீ து சாதலெட் (1706–1749), பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர். இவர் அய்சக் நியூட்டனின் கணிதவியல் நெறிமுறைகள் (\"Principia Mathematica\") எனும் நூலின் உரையாளரும் ஆவார்.\n\n- எர்த்தா மார்க்சு அய்ர்ட்டன் (1854–1923), ஆங்கிலேயப் பொறியியலாளர். இவர் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் புதுமைப்புனைவாளரும் ஃஅக்சு பதக்கம் பெற்றவரும் ஆவார்.\n- எல்லன் காயேசு (1851-1930 ), அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் சமூகப் பணியில் முனைவாகச் செயலாற்றினார்\n\n- எலிசபெத் எஸ். ஆல்மன்,அமெரிக்கக் கணிதவியல்சார் உயிரியலாளரும் ஓர் அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளரும் ஆவார்.\n\nஏ.\n- ஏவா பாயர்-ஃபிளக்கிகர் (1951– ), சுவீடியக் கணிதவியலாளர். இவர் இயற்கணிதக் குழுக்களின் கலாயிசு அண்டவியல் பற்றிய செர்ரியின் கருதுகோளை நிறுவியவர் ஆவார்.\n\nக.\n- கத்லீன் அண்டோனெல்லி (1921–2006), அய்ரிசு–அமெரிக்க ஏனியாக்(ENIAC) கணினி நிரலர். இது முதல் பொதுப்பயன் இலக்கக் (எண்மக் )கணினியாகும்.\n\nகா.\n- காத்ரின் பிரிங்மேன் (1977– ) ஒரு செருமானிய எண் கோட்பாட்டாளரும் மாக் தீட்டாச் சார்புகளின் வல்லுநரும் ஆவார். இவர் சாசுத்திரா (SASTRA) இராமாநுசம் பரிசு பெற்றுள்ளார்.\n\nகி.\n- கிரேசீலா சிச்சில்னிசுகி (1944– ), அர்ஜெண்டீன-அமெரிக்கக் கணிதவியல் பொருளியலாளரும் காலநிலை மாற்ற வல்லுநரும் ஆவார்.\n\n- கிரேசு அல்லெல்லி வில்லியம்சு (1932– ), நைஜீரியப் பல்கலைக்கழகத்தை நடத்திய முதல் பெண்மணியாவார்.\n\n- கிரேசு ஆந்திரூசு (mathematician) (1869–1951),அமெரிக்க \"அறிவியல் ஆண்பாலார் பட்டியலின்\" முதல் பதிப்பில் இடம்பெற்ற ஒரேயொரு பெண்மணியாவார்.\n\n- கிரேசு சிழ்சோல்ம் யங் (1868–1944), செருமானிய முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆங்கிலக் கணிதவியலாளர் ஆவார்.\n\n- கிரேசு பேட்சு (1914–1996), அமெரிக்காவில் 1940களில் முதலில் கணிதவியல் முனைவர் பட்டம்பெற்ற மகளிர் சிலருள் ஒருவர்.\n\nகெ.\n- கெர்ட்ரூடெ பிளாஞ்ச் (1897–1996), அமெரிக்க எண்பகுப்பாய்வாளர்.\n\n- கெர்ட்ரூடே மேரி காக்சு (1900–1978), செய்முறைகள் வடிவமைப்பு ஆய்வாளரும் அமெரிக்காப் புள்ளியியல் கழகத் தலைவரும் ஆவார்.\n\nசா.\n- சாரா பில்லி (1968– ), அமெரிக்க இயற்பியல் சேர்மானவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- சாலட்டி பர்னம் (1860–1934),கணிதவியலாளரும் சமூகச் செயல் முனைவாளரும் ஆவார். மேலும் யேல் பலகலைகழகத்தின் முதல் கணிதவியல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணியும் ஆவார்.\n\nசி.\n- சில்வியா போசுமேன் (1947– ), ஆப்பிரிக்க-அமெரிக்க கணிதவியலாளரும் கல்வியியல் ஆட்சியாளரும் ஆவார். அமெரிக்கக்கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- சிலியா கிரில்லோ பரோமியோ (1684–1777), கிளேலி அரையைக் கண்டுபிடித்த ஜெனோவியக் கணிதவியலாளரும் அறிவியலாளரும் ஆவார்.\n\nசு.\n- சுஃபியா யூசஃப் (1984– ), பிரித்தானியப் பாக்கித்தனியக் கணிதவியலாளர். prodigy. பெண்ணிய வலைப்பூ வல்லுநர்.\n\n- சுசான் ரோசு பெனெடிக்ட் (1873–1942), மிச்சிகன் பல்கலைக்கழக முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி.\n\n- சுசான் ஜேன் கன்னிங்காம் (1842–1921), சுவார்த்மோர்க் கல்லூரியில் வானியல், கணிதவியல் துறைகளை நிறுவியவர்.\n\n- சுசேன் பிரென்னர், வகைக்கலனச் சமன்பாடுகளின் எண்ணியல் தீர்வில் வல்லுநர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- சுடெஃபானி பி. அலெக்சாந்தர், அர்பனா-சாம்பைனில் உள்ள இல்லினாயிசுப் பல்கலிக்கழகத்தின் வகைக்கலனக் கணிதவியலாளர். இவர் ஓர் AMS ஆய்வாளர் ஆவார்.\n\n- சுடெல்லா சுன்லிஃபே (1917–2012), பிரித்தானியப் புள்ளியியலாளர்.அரசுப் புள்ளியியல் கழகத்தின் முதல் பெண் தலைவர்.\n- சுன் யங் அலைசு சாங் (1948– ), சீன-அமெரிக்கக் கணிதவியல் பகுப்பாய்வாளம் தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினரும் ஆவார்.\n\nசூ.\n- சூ சாண்டிலர், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.\n\nசெ.\n- செனிஃபெர் தூர் சாயெசு (1956– ), வலைகளின் தறுவாய் மாற்றங்களில் வல்லுநர். மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியில் குலக்கோட்பாட்டை நிறுவியவர்.\n\nசோ.\n- சோஃபி பிரையாண்ட் (1850–1922) ஓர் ஆங்கில-அய்ரிசு கணிதவியலாளரும் கல்வியியலாளரும் பெண்ணியச் செயல்முனைவாளரும் ஆவார்.\n\n- சோஃபியா யானோவ்சுகாயா (1896–1966), சோவியத் ஒன்றியத்தில் கணீத அளவையியலை மீட்டெடுத்தவர். மார்க்சின் கணிதவியல் குறிப்பேடுகளைப் பதிப்பித்தவர்.\n\n- சோயியா செஅவுசெசுகு (1949–2006), பொதுவுடைமைத் தலைவரின் மகளான இவர் உரொமேனியாவைச் சார்ந்த கணிதச்சார்புகள் பகுப்பாய்வாளர்.\n\nடி.\n- ட்டி. ஏ. சரசுவதி அம்மாள் (1918–2000), தொல்பழம் இந்தியக் கணிதவியலின் வரலாற்றியலாளர்.\n\nடோ.\n- டோரதி லெவிசு பெர்ன்சுடீன் (1914–1988), பயன்முறைக்கணிதவியலாளரும் MAAவின் முதல்பெண் தலைவரும் ஆவார்.\n\nத.\n- தமரா அவர்பக்-ஃபிரீடுலாந்தர், அமெரிக்க உயிர்க்கணிதவியலாளரும் பொதுநலவாழ்வியலாளரும் ஆவார்.\n\n- தமார் சியக்ளர், இசுரவேல் நிகழ்தகவு இயங்கியல் அமைப்புக்(ergodic) கோட்பாடு, எண்சேர்மானவியல் ஆய்வாளர்.இவர் எர்தோசுப் பரிசாளர்.\n\nதா.\n- தாத்தியானா அகனேசி (1876–1964), உருசிய- டச்சுக் கணிதவியலாளர். இவர் புள்ளியியல்சார் இயக்கவியல், தற்போக்கியல், வடிவியல் கல்வி ஆகியவற்றில் ஆய்வுகள் செய்தார்.\n\nதெ.\n- தெபோரா லோவன்பர்கு பால் அமெரிக்கக் கணிதவியல் கல்வி ஆய்வாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளரும் ஆவார்.\n\nதோ.\n- தோரித் அகரனோவ் (1970), இசுரவேலைச் சார்ந்த இவர், குவையக் கணிப்பில் ஈடுபட்டவர்.\n\nந.\n- நடாஷா ஆர்தின் பர்ன்சுவிக் (1909–2003), செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளரும் இதழ்ப்பதிப்பாசிரியரும் ஒளிப்படக்கலை வல்லுநரும் ஆவார்.\n\n- நளினி அனந்தராமன் (born 1976), பிரெஞ்சுக் கணிதவியல்சார் இயற்பியலாளரும் பாயின்கேர் பரிசாளரும் ஆவார்.\n\nநி.\n- நிக்கோல் பெர்லின் (1944– ), நீள்வட்ட வகைக்கெழு வினையிகளின் சுட்டிக் கோட்பாட்டுப் பிரெஞ்சு ஆய்வாளர்.\n\n- நினா பாரி (1901–1961), சோவியத் கணிதவியலாளர். முக்கோணவியல் தொடர் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர்.\n\nபா.\n- பாட்ரிசியா ஈ. பவுமேன், நீர்மப் படிகங்கள், மீக்கடத்திகளின் கணிதவியலில் ஆய்வுகள் செய்தவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- பார்பாரா எம்.பிரிசுவேலா ஒரு தொடக்கநிலைப் பள்ளிச் சிறுவர் கணிதவியல் கல்வி ஆய்வாளர் ஆவார்.\n\n- பான்னி பெர்கர், அமெரிக்கக் கணிதவியலாளரும் கணினி அறிவியலாளரும் மூலக்கூற்று உயிரியல் கணிப்பு ஆய்வாளரும் ஆவார்.\n\nபி.\n- பிரான்சிசு கேவ்-பிரவுனி-கேவ் (1876–1965), ஆங்கிலேயக் கணிதவியலாளரும் கணினியியலாள்ரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்களைக்கழக கிர்டன் கல்லூரியில் கல்வி கற்பிக்கிறார்.\n\n- பில்லிசு சின் (1941– ), அமெரிக்க வரைவியலாளரும் கணித வரலாற்றியலளரும் ஆவார்.\n\n- பின் யூ, Chnese–அமெரிக்கப் புள்ளியியலாளர். கணிதப் புள்ளியியல் நிறுவனத் தலைவர்.\n\nபீ.\n- பீட்ரிசு மாபல் கேவ்-பிரவுனி-கேவ் (1874–1947), கணித வானியங்கியல் முன்னோடி.\n\nபு.\n- புளோரன்சு எல்தாம் (1877–1945), பிரித்தானியப் பள்ளி ஆசிரியர்.எண்ணியல் வரலாறெழுதியவர்.\n\n- புளோரன்சு எலிசா ஆலன் (1876–1960), விசுகன்சின் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் கணிதவியலாளரும், நான்காம் முனைவர் பட்டம் பெற்றவரும் ஆவார்.\n\nபே.\n- பேன் சங் (1949– ), தய்வானிய-அமெரிக்கத் தற்போக்கு வரைவியல் ஆய்வாளர்.\n\nபோ.\n- போடில் பிரன்னர், ஐரோப்பியப் பென் கணிதவியல் கழகத்தை நிறுவியவர். டேனியக் கணிதவியல் கழகத் தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- மர்யோரீ லீ பிரவுன் (1914–1979) கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி ஆவார்.\n\nம.\n- மர்லின் பிரீன் ஓர் அமெரிக்கக் கணிதவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- மரியன்னா சோர்னியேயி (1975– ), இயற்கணிதப் பகுப்பாய்வு, வடிவியல் அளவைக் கோட்பாடு, சார்புகள் பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வுசெய்யும் அங்கேரியர்.\n\n- மரியா அந்திரியா காசாமேயர் (1700–1780), 18ஆம் நூற்றாண்டு அறிவியலாளர். இவர் ஆய்வு இன்னமும் த்டர்கிரது.\n\n- மரியா ஏஞ்சலா அர்டிங்கேலி (1730–1825), கணிதவியலாளரும் இயற்பியலாளரும் நிலக்கிழாரும் சுடீஃபன் ஃஏல்சின் இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.\n\n- மரியா கார்மெ கால்டெரர், பயன்முறைக் கணிதவியலின் எசுப்பானிய ஆய்வாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- மரியா கேதனா அகனெசி (1718–1799), இத்தாலியக் கணிதவியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். இவர்தான் முதன்முதல் பெண் கணிதவியல் பேராசிரியராவார்.\n\n- மரியா சுதுனோவ்சுகி (1977– ), இசுரேலிய-அமெரிக்க வரைவிய்லாளர்.மெக் டூட்டர் ஆய்வாளரும் ஆவார்.\n\n- மரியே குரூசு, பிரான்சில் 17ஆம் நூற்றாண்டில் பதின்மப் பகவு அமைப்பை அறிமுகப்படுத்தியவர்.\n\n- மரியோன் கோகன் (1943– ), அமெரிக்கக் கவிஞரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் கலை அறிவியல் உறவைப் பற்றிக் கற்பிக்கிறார்.\n\nமா.\n- மார்கரெட் கே. பட்லர் (1924–2013) ஒரு கணினி நிரலர். அர்கான்னி தேசிய ஆற்றல் மென்பொருள் மைய இயக்குநர்.\n\n- மார்ழ்சா பெர்கர் (1953– ), எண்பகுப்பாய்வு, பாய்ம இயங்கியலின் கணிப்பு, இணைக்கணிப்புமுறை ஆகிய புலங்களின் அமெரிக்க ஆய்வாளர்.\n\nமி.\n- மிரியம் கோகன் (1941– ), இசுரேலிய ஆய்வாளர். இவர் ஃஓப் இயற்கணிதம்,குவையக் குலங்கள், ஊடுபரிமாறா வலயங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்கிறார்.\n\nமே.\n- மேரி எல். போசு (1917–2010),\"இயற்பியல்சார் அறிவியல் புலங்களில் கணிதவியல் முறைகள்\" நூலின் ஆசிரியர்.\n- மேரி எவரெசுட்டு பூல் (1832–1916), தானாகவே கற்ற, கணித அறவியல் நூலின் ஆசிரியர்.\n\n- மேரி கார்ட்ரைட் (1900–1998), முதன்முதலில் இயங்கியல் அமைப்பை குழப்பக் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆய்வு செய்த பிரித்தானியக் கணிதவியலாளர்.\n\nமோ.\n- மோனிகா கிளேப், இயற்கணித இடத்தியலிலும் நேரிலா பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளிலும் ஆய்வு செய்த மெக்சிக ஆய்வாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\nய.\n- யங்யூ சோயீ, கொரிய எண்ணியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\nயு.\n- யுவான்னெ சோக்கெட்-புரூகத் (1923– ), பிரெஞ்சுக் கல்விக்கழகத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட முதல் பெண் கணிதவிய்லாளரும் இயற்பியலாளரும் ஆவார்.\n\nயூ.\n- யூகனியா செங், ஆங்கிலேயக் கருத்தினவகைக் கோட்பாட்டாளர்.பியானோக் கலைஞர். கணிதம் அறியதவர்களுக்கு உணவையும் அடுதலையும் வைத்து ஒப்பிட்டு கணிதப் பாடம் எடுப்பவர்.\n\nயோ.\n- யோ போலர், சமச்சீர் கணித வகுப்பறைகளை உருவாக்கிய, கணிதவியல் கல்வியைச் சீர்திருத்திய பிரித்தானிய-அமெரிக்க கணிதவியலாலர்.\n\n- யோவான் கிளார்க் (1917–1996), பிளெடிலே பூங்கா குறிமுறையை விடிவித்தவர். நானயவியலளர்.\n\n- யோவான் பர்மன் (1927– ), அமெரிக்க பின்னலியல், முடிச்சுக் கோட்பாட்டாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\nரூ.\n- ரூத் ஆரன்சன் பாரி (1917–2005), அமெரிக்கக் கணிதவியலாளர். வரவுக் கோட்பாட்டுக்காகவும் ஓருருவியக் கருத்துப்படிமத்துக்காகவும் (homomorphisms) பெயர்பெற்றவர்.\n\n- ரூத் சார்னி, அமெரிக்கர். வடிவியல் குலக்கோட்பாடு,ஆர்ட்டின் குலங்கள் புலங்களில் வல்லுநர். AWM, AMS அமைப்புகளின் தலைவர்.\n\nரெ.\n- ரெஜினா எஸ். புராச்சிக் ஓர் அர்ஜெண்டீன-ஆசுத்திரிய ஆய்வாளர் ஆவார்.குழிவுப் பகுப்பாய்வு, சார்புகள் பகுப்பாய்வு, சீரிலாமை பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வு செய்தார்.\n\nரோ.\n- ரோசுமேரி ஏ.பெய்லீ (1947– ), பிரித்தானியப் புள்ளியியலாளர். இவர் செய்முறைகள் வடிவமைப்பிலும் வேறுபாட்டுப் பகுப்பாய்விலும் வல்லுநர்.\n\nலி.\n- லிடா பாரெட் (1927– ), MAAவின் இரண்டாவது பெருந்தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n- லிண்ட பாசுடாக், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.\n\n- லியோனி பர்ட்டன் (1936–2007) ஒரு பிரித்தானிய இனவரைக் கணிதவியல்ஆய்வாளர் ஆவார். இவர் அறிவியலில் மகளிர் எனும் தொடர் கணிதவியலாளர் நூல்களின் வரிசையைத் தோற்றுவித்தார்.\n\nலெ.\n- லெனோர் பிளம் (1942– ), பெயர்பெற்ற கார்னிகி மெல்லான் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர்.\n\nலை.\n- லை-சாங் யங்  (1952– ) ஹாங்காங்கில் பிறந்த இயங்கியல் அமைப்புக் கோட்பாட்டாளர்.\n\nவ.\n- வசந்தி என். பட்நாயக் (1938–2009), மும்பைப் பல்கலைக்கழகக் கணிதவியல் துறைத்தலைவரும் சேர்மானவியல் பேராசிரியரும் ஆவார்.\n\nவா.\n- வாலண்டீனா போரக் (1931–2004), சோவியத்- உக்ரேனியக் கணிதவியளாளர். இவர் பகுதி வகைக்கெழுச் சம்ன்பாடுகளின் ஆய்வாளர்.\n\nவி.\n- வினிஃபிரெடு அசுபிரே (1917–2007), வசாரில் முதல் கணினியை நிறுவிட உதவியவர்.\n\nழீ.\n- ழீன் பார்திக் (1924–2011), ஏனியாக் (ENIAC) கணினியின் முதல் நிரலர்களில் ஒருவர்.\n\nஜா.\n- ஜார்ஜியா பெங்கார்ட், அமெரிக்க லை இயற்கணித வல்லுநர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\nவெளி இணைப்புகள்.\n- Chronological Index of Women Mathematicians\n- Alphabetical Index of Women Mathematicians\n- List of Noether Lecture subjects\n- Famous Female Mathematicians\n- MacTutor index of female mathematicians\n\nஇது மெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகப் பெண் கணிதவியலாளர்களின் பட்டியலாகும். index of female mathematicians. \n\n- அகசுடா அடா லவ்லெசு (biography)\n- அகனெசு கிளார்க் (biography)\n- அகனெசு சுக்காட் (biography)\n- அகனேசு பாக்சுட்டர் (biography)\n- அபிகைல் தாம்சன் (biography)\n- அமெலீ ஃஆர்லே (biography)\n- அர்ழ்செல்லா வாலேழ்-ரோட்ரிகுவேழ் (biography)\n- அலிசியா பூல் சுட்டோட் (biography)\n- அலெக்சாந்திரியாவின் கைப்பேசியா (biography)\n- அலைசு ட்டி. சுக்காஃபர் (biography)\n- அலைசு கவுல்டு (biography)\n- அன்னா நியூமன் (biography)\n- அன்னா ஜே. பெல் வீலர் (biography)\n- அன்னெல் லாக்சு (biography)\n- ஆலிவ் ஃஆழ்சுலெட் (biography)\n- ஆன்னி நம்பர்சு (biography)\n- இங்கிரிடு தவுபெச்சீசு (biography)\n- இசபெல் மாடிசன் (biography)\n- இர்ம்கார்டுஃபிலெக்கர் லாட்ழ்சு (biography)\n- இல்டா ஃஅட்சன் (biography)\n- எட்டா ஃபால்கனர் (biography)\n- எட்னா கிரேமர் (biography)\n- எடித் லுசின்சு (biography)\n- எம்மா காசுடெல்நியோவோ (biography)\n- எம்மா லெக்மர் (biography)\n- எம்மி நோயதர் (biography)\n- எமிலீ து சாதெலெட் (biography)\n- எலன் ஃஅயேசு (biography)\n- எலிசபத் சுக்காட் (biography)\n- எலிசபத் சுட்டீபன்சன் (biography)\n- எலிசபெத்தா கூப்மான் (biography)\n- எலினா ராசியோவா (biography)\n- எலினா வெக்சுலர் கிரீண்டிலர் (biography)\n- எலினார் பேர்மன் (biography)\n- எவலின் கிரான்வில்லி (biography)\n- எவலின் ரோடன் நெல்சன் (biography)\n- ஓல்கா ஒலீய்னிக் (biography)\n- ஓல்கா தௌசுகி-தாடு (biography)\n- ஓல்கா லாதிழ்சென்சுகயா (biography)\n- கத்லீன் ஒல்லெரன்ழ்சா (biography)\n- கத்லீன் மொராவெட்சு (biography)\n- கரோல் கார்ப் (biography)\n- கரோலின் ஃஎர்ழ்செல் (biography)\n- காரன் உக்லென்பெக் (biography)\n- காரன் சுமித் (biography)\n- கிரிசுட்டல் மேக்மில்லன் (biography)\n- கிரேசு ஃஆப்பர் (biography)\n- கிரேசு-சிழ்சோல்ம் யங் (biography)\n- கில்டா வான் மிசேசு கீரிங்கெர் (biography)\n- கிளேடிசு மெக்கன்சி (biography)\n- கிறிசுடைன் காமில் (biography)\n- கிறிசுடைன் லாட்-ஃபிரேங்ளின் (biography)\n- கிறித்தியானா கூப்பர்பெர்க் (biography)\n- குளோரியா ஆலிவ் (biography)\n- கெர்ட்ரூடெ காக்சு (biography)\n- கெர்ட்ரூடெ பிளாஞ்ச் (biography)\n- கெர்தா ஃபிரீதாக் (biography)\n- கேத்தரீன் சுட்டீலெ (biography)\n- சர்லட்டி சுக்காட் (biography)\n- சிழ்சூ வூ (biography)\n- சுவெத்லேனா யிதோமிர்சுகாயா (biography)\n- சுன்-யங் அலைசு சாங் (biography)\n- செசிலியா கிரீகர் (biography)\n- செரில் பிரேகர் (biography)\n- சோஃபி பிரையாண்ட் (biography)\n- சோஃபியா கொவலெவ்சுகாயா (biography)\n- சோஃபியா யனோவ்சுகாயா (biography)\n- சோஃபீ ஜெர்மைன் (biography)\n- டுசா மெக்டுஃப் (biography)\n- டோரத்தி விரிஞ்ச் (biography)\n- டோரிசு கானெல் (biography)\n- தாத்தியானா-எக்ரென்ஃபெசுட்டு-அஃபனசுயேவா (biography)\n- நிகோல் ரீனெ லௌபாட் (biography)\n- நினா பாரி (biography)\n- நோரா சல்டர்வுட் (biography)\n- பாமா சிறீனிவாசன் (biography)\n- பியா நல்லி (biography)\n- பிரீடா நியூகல் (biography)\n- பில்லிசு நிக்கல்சன் (biography)\n- பிலிப்பா ஃபாசெட் (biography)\n- புளோரன்சு டேவிட் (biography)\n- புளோரன்சு நைட்டிங்கேல் (biography)\n- புளோரா பிலிப் (biography)\n- பெர்னடெட்டெ பெரின்-ரியோவு (biography)\n- பெலாகீயா கொச்சீனா (biography)\n- பேன் சங் (biography)\n- பௌலட்டி லிபெர்மான் (biography)\n- பௌலின் சுபெரி (biography)\n- மரியோன் கிரே (biography)\n- மரினா ராட்னர் (biography)\n- மரீ-லூயிசு துபியேல்-யாக்கோட்டின் (biography)\n- மார்கரெட் பாயில் (biography)\n- மார்கரெட் பிரௌன் (biography)\n- மார்கரெட் மில்லிங்டன் (biography)\n- மினா ரீசு (biography)\n- மேரி ஃபேசன்மியேர் (biography)\n- மேரி எலன் ரூதின் (biography)\n- மேரி கார்ட்ரைட் (biography)\n- மேரி சிம்சன் (biography)\n- மேரி சோமர்வில்லி (biography)\n- மேரி டெய்லர் (biography)\n- மேரி நியூசன் (biography)\n- மேரி வார்னர் (biography)\n- மேரி வீட் கிரே (biography)\n- மோல்லி ஓர்ழ்சன்சுகி (biography)\n- யுவான்னெ சோக்கெட்-புரூகத் (biography)\n- யோவான் கிளார்க் (biography)\n- ரூத் மௌஃபங் (biography)\n- ரூத் ஜென்ட்ரி (biography)\n- ரோழ்சா பீட்டர் (biography)\n- லாரா பேசிi (biography)\n- லிண்டா கோல்டுவே கீன் (biography)\n- லியூத்மிலா கெல்டிழ்சு (biography)\n- லீனெ கௌ (biography)\n- லூயிசு சிழ்சுமிர் கே (biography)\n- லெனோர் பிளம் (biography)\n- லை-சாங் யங் (biography)\n- லோயிசு கிரிஃபித்சு (biography)\n- லோர்னா சுவைன் (biography)\n- வாலண்டீனா போரக் (biography)\n- விவீன் மலோன்-மாயசு (biography)\n- வினிஃபிரெடு சார்ஜண்ட் (biography)\n- வினிஃபிரெடு டீன்சு (biography)\n- வினிஃபிரெடு மெரில் (biography)\n- வேரா ஃபதயேவா (biography)\n- வேரா பிளெசு (biography)\n- ழீன் பார்திக் (biography)\n- ஜாக்குலின் ஃபெர்ராண்டு (biography)\n- ஜூலியா ராபின்சன் (biography)\n- ஷீலா எட்மாண்ட்சு (biography)\n- ஷீலாஅ சுகாட் மசிண்டைர் (biography)\n\n\n\n\n", "document_id": "ta_ta_68806"}]
[{"id": [803, 0], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு.\nஇந்தியா.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.\n\nவரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- History of National Doctors' Day in the United States 2017\n- Doctors Day in India 2014\n- National Doctors' Day in United States 2017\n- http://www.doctorsday.org/\n- http://www.doctorsday.org/Doctors-Day-History.html\n- http://www.presidency.ucsb.edu/ws/index.php?pid=47267\n- http://thomas.loc.gov/cgi-bin/query/z?c101:S.J.RES.366.ENR:\n- http://www.asahq.org/news/doctorsday10.html\n- http://www.baudville.com/all-resource-articles/celebrate-national-doctor-day/rcarticle/66/73/75/74/76/0\n- http://www.holidayinsights.com/moreholidays/March/doctorsday.htm\n- Contributors of Persian Wikipedia,روز پزشک -Visited On August 19, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_108043"}, {"id": [803, 1], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "இந்திய அரசானது மொத்தம் 22 மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது. 80%-க்கும் அதிகமான மக்கள் இந்துக்கள் ஆவர். மேலும் இந்தியாவில் 13.4 விழுக்காடு இசுலாமியர்கள் வசிக்கின்றனர். இந்தியா உலகிலுள்ள இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், சமணர்கள், மற்றும் புத்த மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.\n\nஇந்தியாவின் மக்கள்தொகை.\nமக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே இரண்டு இலட்சம் மக்கள் (1,210,193,422) உள்ளனர். அதில் ஆண்கள் 62 கோடியாகவும், பெண்கள் 58 கோடியாகவும் உள்ளனர். மொத்த மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 17.70 ஆக உயர்ந்துள்ளது.\nஅதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.\nஇந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1,210,193,422 . இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாக்கித்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக இந்திய நாட்டின் மக்கள்தொகை உள்ளது.\n\n- ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம்.\n- பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.\n\nபடிப்பறிவு.\n- படித்தவர்கள் எண்ணிக்கை 74 விழுக்காடு.\n- படிக்காதவர்கள் 26 விழுக்காடு.\n- 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 விழுக்காடு.\n- 2011ம் ஆண்டில் 74.04 விழுக்காடு.\n- 10 ஆண்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 விழுக்காடு அதிகரித்துஉள்ளது\n\nபெண்கள்.\n- 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 விழுக்காடு.\n- 2011ம் ஆண்டு 65.46 விழுக்காடாக அதிகரித்துள்ளது.\nஆண்கள்.\n- 2001ம் ஆண்டு ஆண்களின் எண்ணிக்கை 75.26 விழுக்காடு.\n- 2011ம் ஆண்டு, 82.14 விழுக்காடு.\n10 ஆண்டில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.\n\nஅதிகம் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள்.\n- கேரளாவில் 93.91 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.\n\nகுறைவாக எழுத, படிக்க தெரிந்தவர்கள்.\n- பீகார். இங்கு 63.82 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்\n\nமக்கள் தொகை அடர்த்தி.\n- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.\n- மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.\n- உ.பி.மகாராட்டிர மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.\n- அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.\n- மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சலப் பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.\n- உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராட்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.\n\nசமயவாரியான மக்கட்தொகை கணக்கெடுப்பு முடிவுகள்.\n2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.02 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%), கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%),சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nசமயவாரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வு.\n1951ல் 84.1%ஆக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் படிப்படியாக 4.30% வீழ்ச்சியடைந்து, 2011ல் 79.80%ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில் 1951ல் 9.8%ஆக இருந்த இசுலாமியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 4.40% வளர்ச்சியடைந்து, 2011ல் 14.23% ஆக உயர்ந்துள்ளது. மற்ற சமயங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிக ஏற்ற-இறக்கம் இல்லாது உள்ளது.\n\nஇந்துக்கள் சிறுபான்மையினத்தவராக வாழும் மாநிலங்கள்.\nமக்கள் தொகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா என நான்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். இந்துக்கள் அல்லோதோர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், சிறுபான்மை இன இந்துக்களுக்கு சிறுபான்மையினர் என்ற தகுதி இந்திய அரசால் வழங்கப்படவில்லை.இம்மாநிலங்களின் சிறுபான்மை இந்து மக்களுக்கு கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவிகள் இந்திய அரசாலும்; மாநில அரசுகளால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.\n\nதமிழ்நாடு மக்கள்தொகை.\n- தமிழக மக்கள் தொகை 10 ஆண்டில் 15.60% ஆக உயர்ந்துள்ளது.\n- தமிழகத்தில் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆகும்.\n- ஆண்கள் 3,61,58,871,\n- பெண்கள் 3,59,80,087.\n- 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது.\n- எழுத்தறிவு பெற்றவர்கள் 73.45 சதவிகிதத்திலிருந்து 80.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.\n- 52 சதவீதம் பேர் கிராமங்களிலும்,\n- 48 சதவீதம் பேர் சென்னை, மதுரை, கோவை போன்ற நகர் பகுதியிலும் வசிக்கின்றனர்.\n- தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871.\n- பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் ஆவர். இதில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 784\nமொத்தம் கல்வியறிவு பெற்றவர்கள்.\n- 80.33. %\n- ஆண்கள் 86. 81. %\n- பெண்கள் 73. 86. %\n- விழுப்புரத்தில் கிராமப்புற மக்கள் எண்ணிக்கை 7.94 சதவீதம் உயர்ந்துள்ளது.\n- நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்\nவெளி இணைப்புகள்.\n- சென்சஸ் கணக்கெடுப்பு வெளியீடு: இந்திய மக்கள் தொகை 121 கோடி ஆனது; ஆண்கள்-62 கோடி பெண்கள்-58 கோடி\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்களின் பட்டியல்\n- தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல் \n\n\n\n\n", "document_id": "ta_ta_27989"}, {"id": [803, 2], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [803, 3], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "மேற்கோள்கள்.\nhttp://www.hybridcars.com/top-six-plug-in-vehicle-adopting-countries-2015/\n\n\n\n\n", "document_id": "ta_ta_91813"}, {"id": [803, 4], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "எடுத்துக்காட்டாக, உலக முழுவதற்குமான மக்கள்தொகை 6.5 பில்லியனாகவும், அதன் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் கொண்டால் மக்கள் தொகை அடர்த்தி 6500 மில்லியன்/510 மில்லியன்=சதுர கிலோமீட்டருக்கு 13 பேராகும். நீர்ப்பரப்பை விட்டுவிட்டு நிலப் பரப்பை மட்டும் கவனத்தில் எடுத்தும் மக்கள் தொகை அடர்த்தி கணிக்கப்படுவது உண்டு. நிலம் 150 மில்லியன் சதுர கிலோமீட்டராகும் எனவே மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 43 ஆகும். பூமியின் மொத்தப் பரப்பு ஆயினும், நிலப்பரப்பு ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுவதற்கான சாத்தியம் இல்லாததால், மக்கள் தொகை அடர்த்தி மக்கள் தொகை அதிகரிப்புடன் அதிகரிக்கும். பூமியின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மக்களடர்த்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே அதிகரித்துச் செல்ல முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள்.\n\nமக்கள் தொகை அடர்த்தி கூடிய பகுதிகள் நகர நாடுகளாகவோ அல்லது சிறிய நாடுகளாகவோ காணப்படுகின்றன. இவை பாரிய அளவு நகரமயமாக்கப்பட்டு காணப்படுவது வழக்கமாகும். அதிகளவு மக்கள் தொகை அடர்த்திய கொண்ட நகரங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வில் அமைந்துள்ளன. ஆபிரிக்காவின் கெய்ரோ, லாகோஸ் போன்ற நகரங்களும் அதிக அடர்த்தியை கொண்டவையாகும்.\n\nமக்களடர்த்தி வேறுபாடுகள்.\nகுறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டியும், அப்பகுதியின் வள நிலைமையை ஒட்டியும், அந்நிலப்பகுதி தாங்கக்கூடிய மக்களடர்த்தி அமையும். உணவு சேகரித்து உண்போர், கால் நடைகள் மேய்ப்போர், நாடோடிகள் போன்றோரின் செயற்பாடுகளுக்குப் பரந்த நிலப்பரப்புத் தேவை. இதன் காரணமாக இத்தகையோர் வாழும் நிலப்பகுதிகள் குறைந்த மக்களடர்த்தியையே கொண்டிருக்க முடியும். நிலையாக ஓரிடத்தில் வாழக்கூடிய வேளாண்மைச் சமுதாயங்கள் சற்றுக் கூடுதலான மக்களடர்த்தியைக் கொண்டிருக்க முடியும். தொழிற்துறை, வணிகம் மற்றும் சேவைத் தொழில்களை முக்கியமாகக் கொண்ட நகரப் பகுதிகள் அதிக மக்களடர்த்தியைக் கொண்டவையாக உள்ளன. நகரங்களுக்கு உள்ளேயும், நிலப்பயன்பாட்டுத் தன்மைகளைப் பொறுத்து மக்களடர்த்தி வேறுபடும்.\n\nநகரங்களின் மையப் பகுதிகளும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் அதிக மக்களடர்த்தி கொண்டவையாகக் காணப்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் கீழ் மட்ட மக்கள் வாழும் பகுதிகள் கூடிய மக்களடர்த்தி கொண்டவையாக இருக்க, மேல் மட்டத்தினர் வாழும் பகுதிகள் அடர்த்தி குறைந்தவையாக இருப்பது இயல்பு.\n\nமக்கள் தொகை அடர்த்தியை அளவிடும் வேறு முறைகள்.\nமக்களடர்த்தியைக் கணிப்பதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுவது மேற் குறிப்பிட்ட எண்கணித முறையேயாகும். எனினும், சிறப்புத் தேவைகளுக்காக, வேறுபட்ட முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\nஎண்கணித அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / மொத்தப் பரப்பளவு (கி.மீ² அல்லது மைல்²)\n\nஉடற்றொழிலியல் அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / பாசன வசதியுள்ள நிலம்\n\nவேளாண்மை அடர்த்தி - மொத்த ஊரக மக்கள் தொகை / மொத்த வேளாண்மைக்கு உட்பட்ட நிலம்\n\nவாழிட அடர்த்தி - குறித்த நகரப்பகுதியின் மக்கள் தொகை / மொத்த வாழிடத்துக்குரிய நிலப்பரப்பு\n\nசூழலியல் அடர்த்தி - குறித்த பகுதியிலுள்ள வளங்கள் மூலம் தாங்கப்படக்கூடிய மக்கள்தொகை அடர்த்தி.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n\nவெளியிணைப்புகள்.\n- நகரதரங்கள்\n- சில நகரங்களின் மக்கள் தொகை அடர்த்திகள்\n- மக்கள் தொகை அடர்த்தி உலக வரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3447"}, {"id": [803, 5], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "கூற்றளவு 50/30.\nகூற்றளவு 50 (lethal dose 50/30, LD-50/30) என்பது சோதனைக்காக எடுத்துக் கொண்ட ஒரு தொகுதி சிற்றுயிரிகளில் (எலி, முயல் போன்றனவற்றில்) 30 நாட்களில் 50 விழுக்காடு இறப்பதற்குத் தேவையான ஏற்பளவினைக் குறிக்கும். LD/30 அல்லது LD/60 போன்ற அளவுகள் சிகிச்சை எதுவுமில்லாமல் 30 அல்லது 60 நாட்களில் 50% இறப்பதற்குத் தேவையான ஏற்பளவினைக் குறிக்கும். 60 நாட்களுக்கு மேல் உயிருடன் இருக்கும் உயிரினங்கள் உயிர்வாழும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் இவ்வளவுகள் உடநல இயற்பியலில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் கூற்றளவு மாறுபடும். கதிர்வீச்சின் தாக்கம் ஒவ்வொரு உயிரினத்திலும் எவ்வாறுள்ளது என அறிய இது உதவுகிறது.\n\nபொதுவாக LD 50/30 இன் அளவு 400 முதல் 450 ரெம் (4 முதல் 5 சீவெர்ட்) ஆக இருக்கும். LD 50/60 அண்ணளவாக 2.5 முதல் 3 கிரே ஆகும்.\n\nசில உயிரினங்களுக்கு கூற்றளவு 50.\n- குரங்கு 5 கிரே\n- மனிதன் 4--6 கிரே\n- எலி 6--7 கிரே\n- தவளை 7 கிரே\n- ஆமை 15 கிரே\n- நத்தை 100 கிரே\n- அமீபா 1000 கிரே\n\nகுறைகூற்றளவு.\nபுற்று நோய் வளரும் நல்ல திசுக்களிலும் புற்றுநோய் கண்ட திசுக்களை அடுத்தும் காணப்படும் நல்ல திசுக்களும் கதிர்மருத்துவத்தின் போது கதிர்வீச்சினை ஏற்கின்றன, இதனால் அவை சேதமுறலாம். இது குறை கூற்றளவு (\"sublethal dose\") எனப்படும். இந்த அளவு கூற்றளவினை விடக் மிக்க குறைவானது. சேதம் 2-3% ஆகவே இருத்தல் வேண்டும். போதுமான கால இடைவெளி, நல்ல உயிர் சத்து, ஆற்றல் கொடுக்கப்பட்டால், இந்த சேதப்படுத்தப்பட்ட உயிரணுக்கள சேதத்தினை முழுதும் சமாளித்து நல்ல நிலைக்கு வந்துவிடக்கூடும். ஆனால் சேதம் சரிசெய்யப்படும் முன், மேலும் அதிக சேதம் கதிர் வீச்சினால் ஏற்படுமானால், அதுவே கூற்றளவாக மாறும். குறைகூற்றளவு சரிசெய்யப்படுவதின் அரைப் பொழுது (Recovery Half Life) பொதுவாக ஒரு மணி நேரமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53581"}, {"id": [803, 6], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "அதிக நேரமாக கூடைப்பந்து பந்தாடல், அதிக நேரமாக ஒரு காலில் நிறுத்தம், நகர்படியில் அதிக தொலைவு பயணம் இவரால் படைத்த வேறு சில உலகச் சாதனைகள்.\n\nவெளி இணைப்புக்கள்.\nசுரேஷ் ஜோக்கிமின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14065"}, {"id": [803, 7], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "வரைவிலக்கணம்.\nமக்ஸ் வெபர் என்பவரின் கருத்துப்படி, தனது எல்லைகளுக்குள் முறைவழியான (legitimacy) நேரடிப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான தனியுரிமையைத் தக்கவைத்திருக்கும் நாடு \"வெற்றிபெற்றது\" எனலாம். பகுதித் தலைவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதம் போன்றவற்றால் இவ்வாறான ஒரு நிலை இல்லாது இருக்குமாயின் அந் நாடு ஒரு நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுத் தவறிய நாடு ஆகிறது. ஒரு அரசு, \"பலத்தைப் பயன்படுத்துவதற்கான முறைவழித் தனியுரிமையை\" தக்கவைத்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருப்பதால், ஒரு நாடு தவறிவிட்டது என்பதைத் துல்லியமாகக் கூறுவதற்கான நிலை தெளிவானதாக இல்லை. இப் பிரச்சினை \"முறைவழி\" என்றால் என்ன என்பது குறித்ததும் ஆகும். முறைவழி என்று குறிப்பிடும்போது வெபர் எதனைக் கருதினார் என்பதைப் புரிந்துகொண்டால் இது குறித்த பிரச்சினையைத் தீர்க்கலாம். நேரடிப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான வளங்களை அரசு மட்டுமே கொண்டிருக்கும் என்பது அவரது தெளிவான விளக்கம். இதன்படி, தனியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நாட்டுக்கு முறைவழியுரிமை தேவயில்லை, ஆனால் அத் தனியுரிமையைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கு முறைவழியுரிமை தேவைப்படும். உயர்ந்த குற்ற வீதம், அளவு கடந்த அரசியல் ஊழல்கள், விரிவான முறைசாராச் சந்தை, வலுவற்ற நீதித்துறை, அரசியலில் படைத்துறைத் தலையீடு, மரபுவழித் தலைமைகள் தம் பகுதிகளில் அரசிலும் கூடிய செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பண்பாட்டு நிலை போன்ற பல பிற காரணிகளினால், அரசு சட்டத்தைப் பாதுகாப்பதில் தனது பலத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாமல் வலுவிழந்திருக்கும் நிலையில் இருக்கும் நாட்டையும் தவறிய நாடு எனலாம்.\n\nதவறிய நாடுகள் சுட்டெண்.\nஅமெரிக்காவின் சிந்தனையாளர் குழுவொன்றான அமைதிக்கான நிதியம் என்பதும், \"ஃபாரின் பாலிசி\" (Foreign Policy) என்னும் சஞ்சிகை வெளியீட்டாளரும் இணைந்து, 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், தவறிய நாடுகள் சுட்டெண் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதன் கீழ், ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்புரிமை கொண்ட இறைமையுள்ள நாடுகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகின்றன. பல ஆட்சிப்பகுதிகள், அவற்றின் அரசியல் நிலையும், ஐநா உறுப்புரிமையும் அனைத்துலகச் சட்டங்களின் மூலம் உறுதி செய்யப்படும் வரை, இப் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளன. தாய்வான், பாலஸ்தீனப் பகுதிகள், வடக்கு சைப்பிரஸ், கொசோவோ, மேற்கு சகாரா என்பன இத்தகையவை ஆகும்.\n\nதரநிலைகள் 12 சுட்டிகள் தொடர்பில் நாடுகள் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சுட்டிக்கும் 0 தொடக்கம் 10 வரை புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இதில் 0 மிகக் கூடிய உறுதிப்பாட்டையும், 10 மிகக் குறைந்த உறுதிப்பாட்டையும் குறிக்கின்றன.\n\nதவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்.\nபாக்க: தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (குறிப்பு இது 2007 க்கான தரவுகள்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13653"}, {"id": [803, 8], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "பொறியியல், உயிரியல் ஆகியன தொடர்பான தரவுகள் டிரால் டி என்னும் தொலையளவுத் தொகுதியால், ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நிமிட காலம் தரவுகள் புவிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சூரியக் கதிர்வீச்சையும், அண்டக் கதிர்வீச்சையும் அளப்பதற்காக இரண்டு ஒளிமானிகள் கலத்தில் இருந்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13497"}, {"id": [803, 9], "question": "<Query> விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.", "document": "குடும்பம்:.\nகிராமினிசியே\nதாயகம்:.\nஇந்தியா\nபொருளாதார முக்கியத்துவம்.\nகரும்பிலிருந்து வெல்லம், கால்நடைத் தீவனம் தயாரிக்கப்படுகிறது.\nதட்ப வெப்ப நிலை:.\n20 முதல் 40 சென்டி கிரேடு வளர்ச்சிக்கு உகந்தது.\nமண் வளம்.\n6.5 கார, அமில நிலை வளர்ச்சிக்கு உகந்தது.\n\nகரணை நேர்த்தி.\n125கிராம் கார்பண்டசிம்+ 25 கிலோ யூரியா + 250 லிட்டர் நீருடன் 10 முதல் 15 நிமிடம் வரை ஊற வைத்து நடவு செய்ய வேண்டும்.\nநிலம் தயாரித்தல்.\n12.5 டன் மக்கிய தொழு உரம் கடைசி உழவில் இடவேண்டும்.\nவிதைப்பு.\n90 X 0 அதிக தூர் ரகம்,75 X 0 செ.மீ. குறைந்த தூர் ரகம்\nகளை நிர்வாகம்.\nஅட்ரசின் 2.5 கிலோ + 1000 லிட்டர் நீர் \nஉர நிர்வாகம்.\n280 : 64 : 120 N:P:K kg/ha.நுண்ணுயிர் உரம்(30,60 வது நாளில்) அசோஸ்பைரில்லம் 5 கிலோ + பாஸ்போ பாக்டீரியா 5 கிலோ + 500 கிலோ மக்கிய தொழு உரம் கலந்து இடுதல்.\nநீர் நிர்வாகம்.\n30 முதல் 35 முறை நீர் பாய்ச்சுதல் அவசியம்.\nசோகை உரித்தல்.\nநட்ட 5 முதல் 7 மாதம் வரை\nவிட்டம் கட்டுதல்.\nநட்ட 7 முதல் 8 மாதம் வரை\nநீர் போத்து நீக்குதல்.\nபக்க சிம்புகளை அகற்றுதல்\nஊடுபயிர்.\nகொத்தமல்லி, பயறு வகைகள், வெங்காயம்,சோயா மச்சை\nஅறுவடை.\nநுனிவெட்டு, அடிவெட்டு\nமகசூல்/ha.\nசுமார் 110 டன்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_105603"}]
[{"id": [805, 0], "question": "<Query>(படம்), பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.", "document": "வாழ்வுமுறை.\nஅக்காக்குயில் மனிதர்கள் வாழும் பகுதில் அமைந்துள்ள மரங்களில் வாழும். ஆனாலும் எளிதில் மனிதர்களின் கண்ணில் தென்படாது.\nவிளக்கம்.\nஅக்காக்குயில் பொதுவாகப் பருந்தைவிட சிறியதாகவும் புறாவைப்போல் உருவத்தைக்கொண்ட குயிலினப் பறவை ஆகும். இப்பறவையின் தோகை நீறுபூத்த சாம்பல் நிறத்தில் காணப்படும் அதோடு கீழே வெள்ளை நிறமும், பழுப்பு நிறத்தில் சிறு சிறு கோடுகளும் கொண்டதாக காணப்படும். இதன் வால் பகுதி முடியும் இடத்தில் விரிந்து காணப்படும். ஆண், பெண் இரண்டுக்குமே வால் பகுதி ஒரே மாதரித்தான் காணப்படுகிறது. இப்பறவையில் கண்களைச்சுற்றி ஒரு தனித்துவமானபடி மஞ்சள் வளையம் காணப்படுகிறது. வயதுவந்த பறவைகளின் உடலில் இடவலமாக வல்லூறுக்கு உள்ளது போல் கோடுகள் காணப்படுகிறது.\n\nஇப்பறவை பார்ப்பதற்குப் பருந்து போல் இருந்தாலும் இது பருந்து இல்லை. ஆனால் இறக்கைகளை அசைக்கும் விதம் மற்றும் தனது இரையைப் பிடித்து லாவகமாகத் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு, வாலை ஆட்டும் பாணி, மேலே எழும்பிச் செல்லும் விதம் மேலிருந்து கீழே இறங்குவது போன்ற செயல்களால் பருந்துபோல் (வைரிபோல்) தெரியும். இவை சிறிய பறவைகள், அணில்கள் போன்றவைகளைப் பார்த்தால் ஒலியெழுப்பும். இப்பறவைகளில் ஆண் பறவை பெண் பறவையைவிட பெரியதாக இருக்கும்.\n\nஇப்பறவையைப் பார்ப்பவர்கள் தொண்டை மற்றும் மார்பக இருண்ட கோடுகள் போன்றவற்றைக் கொண்டு பெரிய பருந்து-குயில் (Large Hawk-Cuckoo) என எண்ணுகிறார்கள். இந்த குழப்பத்திற்கு இன்னொரு காரணம் இதன் தாடையும், கன்னமும் பருந்து போல் இருக்கும்.\nகோடை முடிந்து இப்பறவை இலையுதிர் காலங்களில் தனது இடத்தைத் தேர்வு செய்ய ஆரம்பிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59525"}, {"id": [805, 1], "question": "<Query>(படம்), பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.", "document": "பெயர்விளக்கம்.\nசார்லசு லுசியான் போனார்பாட்டே, வில்லியம் கூப்பரின் நினைவாக இதற்கு ஆங்கிலத்தில் (Cooper's hawk, Accipiter cooperii) எனப் பெயரிட்டார். இதன் முக்கிய இரை புறாக்கள் என்பதாலும், வட அமெரிக்காவின் தென்னகத்தில் வாழும் மக்கள் அதனை (Great Pigeon Hawk) என்றழைப்பதாலும், இதனைத் தமிழ்மரபின் படி கூப்பரின் புறாவடி என்றழைக்கலாம்.\nதோற்றமும் உடலமைப்பும்.\nகூப்பரின் புறாவடி காக்கையின் அளவை ஒத்த ஓர் பருந்து. நீண்ட குறுகிய வாலையும், தன் உடலுக்கு சற்றே பெரிய தலையையும் உடையது. ஆண் புறாவடி 35 முதல் 46 செமீ நீளமும் 220 முதல் 440 கிராம் எடையுமுடையது. ஆணைவிட சற்றே பெரியதான பெண் புறாவடி 42 முதல் 50 செமீ நீளமும், 330 முதல் 700 கிராம் எடையுமுடையது. கிழக்கில் காணப்படும் புறாவடிகள் மேற்கில் காணப்படும் பறவைகளைவிட சற்றே உருவத்தில் பெரியவை. அதன் இறக்கைகளின் நீளம் 42 முதல் 50 செமீ இருக்கும். இரு பாலும் ஒரே தோற்றமுடையது. \n\nபரம்பல்.\nஇது தென்கனடாவிலிருந்து வட மெக்சிகோ வரை வட அமெரிக்கா முழுவதும் காணப்படுகிறது. மெக்சிகோ வளைகுடாவை ஒட்டிய இடங்களிலும், தென் புளோரிடாவிலும் தென் டெக்சசிலும் தென்மேற்கு அரிசோனாவிலும் மட்டும் காணப்படுவதில்லை. தென் கனடாவிலும் புது இங்கிலாந்திலும் இனப்பெருக்கம் செய்யும் புறாவடிகள் குளிர்காலங்களில் வட அமெரிக்காவிற்கும், நடு அமெரிக்காவிற்கு தெற்கே உள்ள மெக்சிகோவிற்கும் வலசை போகின்றன. மற்ற இடங்களில் இருக்கும் பறவைகள் வலசை போவதில்லை.\n\n", "document_id": "ta_ta_119804"}, {"id": [805, 2], "question": "<Query>(படம்), பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [805, 3], "question": "<Query>(படம்), பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.", "document": "விளக்கம்.\nஇப்பறவைப்போல் மேலும் பல பருந்துகள் இதன் தோற்றத்திலேயே காணப்படுகிறது. இவற்றில் ஆண் பறவை 510 கிராம் முதல் 770 கிராம் வரையும், பெண் பறவை 950 கிராம் முதல் 1,000 கிராம் வரையும் உடல் வாகுவைக்கொண்டு காணப்படுகிறது. இவற்றில் ஆண் பெண் இரண்டும் தனித்துவமான இறகுகளைக்கொண்டு காணப்படுகிறது. வெளிறிய சாமபல் நிறத்துடன் இதன் தலைப்பகுதி காணப்படுகிறது. பூஞ்சைப் பருந்துவின் இறகுகள் விமான இறக்கைபோல் காட்சி அளிக்கிறது.\n\nஇனப்பெருக்கம் மற்றும் வாழிடம்.\nஇவை தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆசியா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது. முழுவதும் பெருக்கி வருகிறது. ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகளின் பனிக்கலங்களின் இனப்பெருக்கத்திற்க்க இடம்பெயர்ந்து செல்லுகிறது. பெரிய மரங்கள் செங்குத்தான பாறைகளின்மேல் கூடுகட்டி வாழுகிறது. இவை ஒன்று அல்லதி இரண்டு முட்டைகலை இடுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88489"}, {"id": [805, 4], "question": "<Query>(படம்), பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.", "document": "உசாத்துணை.\n- Ferguson-Lees, Christie, Franklin, Mead, and Burton. \"Raptors of the World\". London: Christopher Helm, 1999. ISBN 0-7136-8026-1.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Harrier videos on the Internet Bird Collection\n- Harrier videos on the Internet Bird Collection\n\n\n\n\n", "document_id": "ta_ta_46275"}, {"id": [805, 5], "question": "<Query>(படம்), பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.", "document": "ஒரு வட்டம் வரையப்பட்டிருக்கும். அது குஞ்சு பதுங்குமிடம். அதிலிருந்து 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு இருக்கும். அதில் குஞ்சு அணி நிற்கும். அதிலிருந்து 10 அடி தொலைவில் மற்றொரு உத்திக்கோடு. அதில் பருந்து அணி நிற்கும். பொத்தியாளாக இருக்கும் நடுவர் 'உய்' என ஓர் ஒலி எழுப்புவார். பருந்து குஞ்சுகளைப் பிடிக்கும். குஞ்சு ஓடி வட்டத்துக்குள் நின்றுகொள்ளும். இங்கு வந்துவிட்டால் தொட்டால் சேர்த்தி இல்லை. கடைசி ஒருவர் பிடிபடும் வரையில் ஆட்டம். பின் குழு மாறி விளையாடுவர். எத்தனை 'உய்'யில் அணியிலுள்ள அனைவரும் பிடிபடுகிறார்கள் என்பது கணக்கு. அதிக எண்ணிக்கைக் கணக்கில் பிடிபட்டவர் வெற்றி.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- ஞா. தேவநேயப் பாவாணர். தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு. 1954\n\n\n\n\n", "document_id": "ta_ta_41275"}, {"id": [805, 6], "question": "<Query>(படம்), பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.", "document": "விபரம்.\n\"பரடிசாசே\" இனத்தில் பெரிய பறவையாக பெரிய சொர்க்கப் பறவை உள்ளது. ஆண் பறவை நீளம் (வால் உட்பட) உடையது. பெண் பறவை சிறியதும், நீளத்தையும் உடையது.\n\n", "document_id": "ta_ta_86913"}, {"id": [805, 7], "question": "<Query>(படம்), பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.", "document": "மஞ்சள் கால் காடையில் பெண் பறவை பெரியதாகவும், பல வண்ணத்தோகையைக் கொண்டும் காணப்படுகிறது. இவற்றில் பெண் பறவை பல ஆண்களுடன் தொடர்பில் உள்ளது. பெண் காடைகள் இனப்பெருக்கக் காலம் அல்லாத வேளைகளில் இதன் உடல் மெருகேறிய வண்ணம் கொண்டு காணப்படுகிறது. பெண் காடைகள் சேர்க்கை நேரத்தில் ஆண் காடைகளுக்கு உணவு எடுத்துவந்து கொடுக்கிறது. அதே வாளையில் இவ்வினத்தில் ஆண் காடைகளே அடைகாக்கும் குணம் கொண்டு காணப்படுகிறது. குஞ்சு பொரிப்பதற்கு 12 நாட்கள் அடைக்காக்க வேண்டியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_89339"}]
[{"id": [807, 0], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "- திருமாளிகைத் தேவர்\n- சேந்தனார்\n- கருவூர்த் தேவர்\n- பூந்துருத்தி நம்பிகாடநம்பி\n- கண்டராதித்தர்\n- வேணாட்டடிகள்\n- திருவாலியமுதனார்\n- புருடோத்தம நம்பி\n- சேதிராயர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45929"}, {"id": [807, 1], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது. \nவெளி இணைப்புக்கள்.\n- திருவிசைப்பா\n\n\n\n\n", "document_id": "ta_ta_40706"}, {"id": [807, 2], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "பாடல் - எடுத்துக்காட்டு \n- இதன் எல்லாப் பாடல்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52197"}, {"id": [807, 3], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "இவரது காலம் 10 ஆம் நூற்றாண்டு. திருவாலி அமுதனார் திருவிசைப்பா பஞ்சகம், நட்டராகம், இந்தளம் ஆகிய மூன்று பண்களில் அமைந்து\nநான்கு பதிகங்களாய் 42 பாடல்களைக் கொண்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30699"}, {"id": [807, 4], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "பாடல் எடுத்துக்காட்டு\n\nபாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்\nநீடலங் காரத்து எம்பெரு மக்கள்\nவேடலங் காரக் கோலத்தின் அமுதைத்\nகேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50443"}, {"id": [807, 5], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "திருப்பதிகங்கள்.\nதிருமாளிகைத்தேவர் தில்லைச்சிற்றம்பலத்தில் இருக்கும் பெருமானைப் போற்றிப் பாடிய திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் நான்கு ஆகும்.\n\nகாலம்.\nதஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜசோழன் (கி.பி. 985 - 1014) அக்கோயிலின் கைங்கரியங்களுக்காக தேவர் அடியார்கள் சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் `நீறணி பவளக் குன்றம்` என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திருவிசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் அடித் தொடக்க மாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30528"}, {"id": [807, 6], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவரின் உருவச்சிலை கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் இருக்கிறது. \n\nகருவூர்த் தேவர் கருவூரில் தோன்றியவராவார். இவர் ஒரு சித்தர் ஆவார். தஞ்சைத் சோழமன்னன் முதலாம் ராஜராஜனின் குருவாகவும் விளங்கினார். தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்ந்து பிரதிஷ்டை செய்யக் கருவூரார் உதவினார் எனப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியைக் கருவூரார் இயற்றினார். \n\n1. தில்லை\n2. திருக்களந்தை\n3. திருக்கீழ்கோட்டூர்\n4. திருமுகத்தலை\n5. திரைலோக்கிய சுந்தரம்\n6. கங்கைகொண்ட சோளேச்சரம்\n7. திருப்பூவனம்\n8. திருச்சாட்டியக்குடி\n9. தஞ்சை இராசராசேச்சுரம்\n10. திருவிடை மருதூர்\n\nஆகிய 10 ஊர்களுக்குச் சென்று 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன.\n\n- இவரது பாடல்களில் இரண்டு.\n<poem>\nகலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்\nகற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே\nமுலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல\nமுக்கணான் உறைவிடம் போலும்\nமலைகுடைந் தனைய நெடுநிலை மாட\nமருங்கெலாம் மறையவர் முறையோத்(து)\nஅலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை\nஅணிதிகழ் ஆதித்தேச் சரமே. \n</poem>\n<poem>\nஅம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில்\nமுன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால்\nவம்பளிந்த கனியே !என் மருந்தே ! நல் வளர்முக்கண்\nசெம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே\n</poem>\nகருவிநூல்.\n- கருவூர்த் தேவர் திருவிசைப்பா\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n- தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006\n\n\n\n\n", "document_id": "ta_ta_45677"}, {"id": [807, 7], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "கருவிநூல்.\nமு. அருணாசலம்ஃ, தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, இரண்டாம் பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45401"}, {"id": [807, 8], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "வாழ்ந்த காலம்.\nமுதல் இராஜாதிராஜனுடைய (கி.பி.1018 - 1054) 32 ஆம் ஆட்சியாண்டில் அமைந்த திருவையாற்றுக் கல்வெட்டில் `ஒலோகமாதேவீச்சரத்து ஸ்தானமுடைய சேத்திர சிவபண்டிதர்க்காகத் திருவாராதனை செய்யும் ஆத்திரையன் நம்பிகாட நம்பி` என்று காணப்படுவதால் பூந்துருத்தி நம்பிகாட நம்பியின் காலம் கி. பி. 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30607"}, {"id": [807, 9], "question": "திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் <Query> எனப்படுகின்றனர்.", "document": "ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 14 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க:\n1. சிதம்பரம் -16\n2. கங்கைகொண்ட சோழேச்சரம் - 1\n3. திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 1\n4. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் - 1\n5. திருமுகத்தலை - 1\n6. திரைலோக்கிய சுந்தரம் - 1\n7. திருப்பூவணம் - 1\n8. திருச்சாட்டியக்குடி - 1\n9. தஞ்சை பெருங்கோவில் - 1\n10. திருவிடைமருதூர் - 1\n11. திருவாரூர் -1\n12. திருவீழிமிழழை - 1\n13. திருவாவடுதுறை - 1\n14. திருவிடைக்கழி - 1\n\nபதிகங்களும் பாடலாசிரியர்களும் பாடல்களும்.\n- திருவிசைப்பா:\n-  திருமாளிகைத் தேவர் - 45\n-  சேந்தனார் - 47\n-  கருவூர்த் தேவர் - 105\n-  பூந்துருத்தி நம்பிகாடநம்பி - 12\n-  கண்டராதித்தர் - 10\n-  வேணாட்டடிகள் - 10\n-  திருவாலியமுதனார் - 42\n-  புருடோத்தம நம்பி - 22\n-  சேதிராயர்\n- திருப்பல்லாண்டு:\n-  சேந்தனார் - 10\n\nசிறு குறிப்புக்கள்.\n- திருமுறை வைப்புக்களில் மிக குறைவான பாடல்களை(301) உடையது இத் திருமுறையாகும்.\n- கருவூர்த்தேவர் என்பவரே அதிகளவான பாடல்களை பாடியுள்ளார்.\n- சேதிராசர், கண்டராதித்தர்,வேணாட்டடிகள் ஆகியோர் மிக குறைவான பாடல்களை பாடியுள்ளனர்.\n- தஞ்சை பெரும்கோவில்,கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய பிற்கால சோழர் கட்டிய கோவில்கள் பற்றியும் பாடப்பட்ட பதிகம் இத் திருமுறையினுள் உள்ளது.\n\nஉசாவு துணை நூல்.\n- சைவ சமயக் கலைக் களஞ்சியம்(தோத்திரமும் சாத்திரமும்)- முனைவர்.சிவ.திருச்சிற்றம்பலம்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16600"}]
[{"id": [809, 0], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "மீன்களின் இனப்பெருக்க காலம்.\nகோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும்.\nவிசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளது, எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_50901"}, {"id": [809, 1], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "வளங்கள்.\nஇருக்கும் இடத்திற்கும் கடற்கரையிற்கும் இடையிலான தூரம், இருக்கும் இடத்தின் ஆழம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் வளங்கள் மூன்று வகைப்படும்.\n1. கரையோர வளங்கள்\n2. தூரக்கடற் பிரதேச வளங்கள்\n3. ஆழ்கடல் வளங்கள்\n\nகரையோர வளங்கள்.\nகடல் உற்பத்தி பொருட்களில் 95 சதவீதத்திற்கும் கடற்கரையோரப் பிரதேசங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப் படுபவையாகும். இங்கு காணப்படும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த கடல் வாழ் உயரினங்களாவன\n- நெத்தலி\n- சாளை மீன்\n- கீரி மீன்\n- பாரை\n- முரல்\n- இறால்\n- சிங்க இறால்\n- கணவாய்\n- சூரை\n- வன்சூரை\n\nகரையோரத்தில் மீன் பிடிக்கப் பயன்படும் பாரம்பரிய மீன்பிடிச் சாதனங்கள்\n- கரை வலை\n- பொக்கணி வலை\n- கைத்தூண்டில்\n\nதூரக்கடற் பிரதேச வளங்கள்.\nஇங்கு மீனவர்கள் 6-7 நாட்கள் வரை தங்கி நின்று தலபத்து, சுறா, கொப்பரா போன்ற மீன்களைப் பிடிக்கின்றனர்.\n\nஆழ்கடல் வளங்கள்.\nநீள்தூண்டில் மூலமாக சுறா,சூரை போன்ற மீன்கள் ஆழ்கடலில் பிடிக்கப்படுகின்றன. மீன்களின் ஈரலிலிருந்து எண்ணெய்யை பெற்றுக்கொள்ள சுறா மீன்கள் அதிகமாக பிடிக்கப்படுகின்றன. கண்டமேடைப் பகுதியில் மீன்பிடித்த மீனவர்களுக்கு பன்னாள் மீன்பிடி காலங்கள் கிடைத்தமையால் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. இக்கலங்களில் அதிக வசதிகள் காணப்படுவதால் நீண்ட நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன்பிடித்து அதிக விளைச்சலை பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.\n\nகடற்தாவர வளங்கள்.\nஇவை கடலின் மேற்பரப்பில் மிதந்து வாழும் மிகச்சிறிய தாவரங்களாகும். இவற்றை \"தாவரப் பிளாந்தன்கள்\" எனவும் அழைப்பர். கடலில் உள்ள உணவு வலைகளில் இவை முதலுற்பத்திகளாக விளங்குகின்றன. கிளமிடோமொனசு டயட்டம் இவ்வகையை சார்ந்தது ஆகும். இவை தவிர பெரிய தாவரங்களாக கருதப்படும் அல்காகளும்,கடற்புற்களும் இங்கு காணப்படும். அவற்றில் சில பின்வருமாறு :\n- பச்சை அல்கா - உல்வா -சலாது வகைகள் தயாரித்தல்\n- கபில அல்கா - சாகசம் - சாய வகைகள் தயாரித்தல்\n- சிவப்பு அல்கா - கிளசிநேரியா - எகார் உற்பத்தி\n\nகடற்சாதாளை.\nஆழ்கடலில் காணப்படும் வேர், தண்டு, இலை என நன்கு வியத்தமடைந்த வித்துக்களை உற்பத்தி செய்யும் தாவரங்களே கடற்சாதாளைகள் எனப்படும். ஏனைய தாவரங்களும் விலங்குப் பிளாந்தன்களும் கடற்சாதாளைகளில் ஒட்டி வாழும்.இவ்வாறான கடற்சாதாளைகள் அதிகம் காணப்படுகின்ற பிரதேசங்கள் அதிக உற்பத்திக் கொள்ளளவைக் கொண்டிருப்பதால் கடற்சாதாளைகள் வளர்புப்பற்றி இலங்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.\n\nஇலங்கையில் கூட்டமாக வளரும் முருகைக்கற்பாறைகள் மிக அழகாகக் காட்சியளிக்கும். இவை 4 m – 5.5m ஆழமான கடற்கரையை அண்மித்த பிரதேசங்களிலேயே வளர்கின்றன. இலங்கையில் முருகைக்கற்பாறைகள் காணப்படும் இடங்களாவன: மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், காலி, மன்னார்.\n\nகளப்பு.\nதரைப் பிரதேசத்தை நோக்கிக் கடல் நீண்டிருத்தல் களப்பு எனப்படும்.நீர்கொழும்பு,மட்டக்களப்பு,புத்தளம்,புத்தளை,றக்கவை ஆகிய களப்புக்கள் இதற்கான உதாரணங்களாகும்.\n\nஆற்றுக் கழிமுகம்.\nஇலங்கையில் உள்ள ஆற்றுக்கழிமுகங்களுக்கு உதாரணமாக பெந்தோட்டைக் கழிமுகம், கலா ஓயாக் கழிமுகம், மாதுறு ஓயாக் கழிமுகம் என்பவற்றைக் கூறலாம்.\n\nபவளப்பாறைகள்.\nஇலங்கையின் கடல்பகுதியில் காணப்படும் பவளப்பாறைகள், இலங்கைக்கு சுற்றுலா வருபவர்களைக் கவர்கின்றது.\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\n- இலங்கையின் கடல் வளம்\n- இலங்கையின் கடல் வளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50526"}, {"id": [809, 2], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "செயல்பாடு.\nஒரு நாட்டின் கடல் எல்லையானது 12 கடல் மைல்கள் (கடல் மைல் 1.85 கி.மீட்டர்) என வரைமுறை செய்யப்பட்டுள்ளது. இதனால் படகானது 12 கடல் மைல் கடந்தாலே இக்கருவி 'பீப்' ஒலியை எழுப்பி, மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும். இதன் துணையால் விசைப் படகுகளில், ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.\nவகைகள்.\nஊடுருவல் உபகரணங்கள்\nகடல் தொடர்பு\nதந்தி அனுப்பும் கலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_55916"}, {"id": [809, 3], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "வானூர்தியும் அதன் பணியாளர்களும்.\nஅந்தோனொவ் ஏஎன்-24 வானூர்து பெலருசின் கொமெலாவியா நிறுவனத்திடம் இருந்து 602 பறப்புக்காக குத்தகைக்கு வாங்கப்பட்டது. பெலருசிய விமானி மத்தோச்க்கோ அனத்தோலி இதன் தலைவராகப் பணியாற்றினார். யாழ்ப்பாண வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்ட 10 நிமிட நேரத்தில் விமானம் காணாமல் போயிற்று. பெலருசைச் சேர்ந்த லிசைவானொவ் சியார்கெய், கொசுலோவ் செர்கெய், அனாபிரியென்கா சியார்கெய் ஆகியோரும் இயக்கப் பணியாளர்களும், தர்சினி குணசேகர, கிரிஷான் நெல்சன், விஜிதா ஆகிய உள்ளூர் பணியாளர்களும் இவ்விமானத்தில் பயணம் செய்தனர். இதில் பெண் உபசரணையாளராக இருந்த தர்சினி குணசேகர முன்னாள் காவல்துறைப் பேச்சாளரான மூத்த காவல்துறை அத்தியட்சகரான குணசேகரவின் புதல்வியாவார்.\n\nசிதைவுகள் கண்டுபிடிப்பு.\n2012 அக்டோபரில் இவ்விமானத்தின் சிதைந்த பகுதிகள் என நம்பப்படும் ஒரு தொகுதி வடக்குக் கடலில் இரணைதீவில் இருந்து வடபகுதியில் சுமார் 4 கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் தரைமட்டத்தில் மூழ்கியிருந்தது இலங்கைக் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தோண்டி எடுக்கும் பணிகள் 2013 மே 3 முதல் 6 வரையில் ஆழ்கடலில் இடம்பெற்றன. விமானத்தின் உதிரிப் பாகங்களும் பயணிகளின் ஆடைகள் போன்றவையும் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற பெலருசிய விமானியின் தங்கப்பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n\nஅடையாளம் காணுதல்.\nஇந்த விமான விபத்தின் போது பெறப்பட்ட சிதைவுகளை அடையாளம் காணும் நோக்குடன் சனவரி 11, 2014 மற்றும் சனவரி 12, 2014 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது . இதில் ஆடைகள் உடமைகள் போன்ற 72 வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் 17 பேரை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஈழப் போர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57028"}, {"id": [809, 4], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "ஒரு வேதி வினைக்குழு நீங்கிவிடுவதால் பொதுவாக கார்பனைல் நீக்க வினை விரும்பப்படுவதில்லை. இவ்வகை வினைகள் உலோக அசைல் ஐதரைடுகள் வழியாக நிகழ்கின்றன. கீட்டோன்களும், கார்பனைல் குழுவைக் கொண்டுள்ள பிற சேர்மங்களும் ஆல்டிகைடுகளை விடவும் அதிகமான தடையை கார்பனைல் நீக்கத்திற்கு அளிக்கின்றன. \n\nகார்பனைல் நீக்க வினைக்கு எதிர் வினையான வேதிப் பிணைப்பில் கார்பனைலேற்றும் வினை ஒரு பொதுவான வினையாகவும், தொழிற்சாலை முறைகளில் தொடர்பு கொண்ட வினையாகவும் கருதப்படுகிறது. மேலும், இந்நீக்க வினையானது கார்பனைலேற்ற வினைக்கு போட்டி வினையாகவும் கருதப்படுவதுண்டு. \n\n\n\n\n", "document_id": "ta_ta_90260"}, {"id": [809, 5], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "1998ல் அமாக்கோ என்னும் நிறுவனத்தினோடும், பிறகு 2000ல் ஆர்க்கோ என்னும் நிறுவனத்தோடும் இணைந்ததன் மூலம் உலகளவில் ஒரு பெரிய எண்ணெய் நிறுவனமாக மாறிவிட்டது. \n\nஅண்மையில் அமெரிக்கக் கடலில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபத்தில் பெருத்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_24178"}, {"id": [809, 6], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசிவ பாலசுப்பிரமனி திருச்சி உறையூரில் பிறந்தவர். பின் தமிழகத்தின் விழுப்புரம், புதுவை நெய்வேலி சென்னை போன்ற பல இடங்களில் வளர்ந்து இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம் மற்றும் வெளி நாட்டு கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறையில் பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர். \n\nபணி.\nதற்போது ஆர். ஏ. ஆர். என்ற பனாட்டு நிறுவனத்தில் உயிரி மருந்தியல் மற்றும் மாற்று எரிபொருள் துறையில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை நடத்தி வருகிறார். ஒரிசாவில் கனிம வள கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின் செய்மதிகளின் உதவியுடன் விமான மூலமான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று அந்த ஆய்வுகளை கள ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் குழுவில் பணி புரிந்தவர். தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வருபவர், ஒரிசா புபனேஸ்வர் தமிழ் சங்கத்தில் துவக்க உறுப்பினராகச் சேர்ந்து, பல பொறுப்புகளில் இருந்து 2002-2003 செயலர் ஆக பணியாற்றி தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்தார். அவர்களை உலக ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தவர், உலக தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆர்வம் காட்டி வருபவர்.\n\nகலிங்க தமிழ் தொடர்புகள், தமிழ் - கலிங்க தென் கோசல, ஒட்டர தொடர்பான தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.\n\nஅதே போல் இனப் பெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகங்களாய் மாற்றப்பட்டதையும், ஆமைகள் தம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்ற ஆய்வு கருத்தையும் முன்வைத்தார். ஆமைகள் தொடர்ப்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்து வருபவர். அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிருபித்து வருபவர். கடலோடிகளை மீனவர்களை வெறும் பாய் மரத்தில், மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்ப்பவர். கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார்\n\nதமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டி, தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருகிறார். முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வருகிறார். \n\nகடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராய் பணிபுரிபவர். மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள் , மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். தற்சமயம் சென்னையில் வசித்து வரும் இவர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை துவங்கி உலக மக்களுக்கு தமிழருடைய தீபகற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயங்கி வருபவர். இதுவரை 500 இடங்களுக்கு மேலாக சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார். \n\nகுமரிக்கண்டம் நோக்கிய ஆய்வு.\nகுமரிக்கண்டம் மற்றும் லெமூரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று செய்மதி, நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து லெமுரியா குமரிகண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்து அவையின் அடிப்படை உண்மைகள் என்ன என்று கடலில் கள ஆய்வுகள் மூலம்நிருபித்து வருகிறார். குமரிக்கடலில் கடலாய்வு செய்து அவையின் அடிப்படை உண்மைகள் என்ன என கள ஆய்வுகள் மூலம் நிரூபித்து வருகிறார். கடலில் மூழ்கிய தீவுகள் மூழ்கியுள்ள இடிபாடுகள் இன்று மீன்களின் இனப்பெருக்க இடமாய் மாறிவருவதைக் கண்டு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பலன் கிடைக்கும் வண்ணம்.\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\n- தமிழரின் தொன்மையைத் தேடி கடல்வழியே ஒரு பயணம்\n- கலிங்கநாட்டுத் தமிழ் ஆய்வாளர் பாலசுப்பிரமணி\n- லேமுரியா கண்டம் என்றால் என்ன.\n- ஒரிசா பாலு என்பவர் யார் \n- தமிழியல் கடலியல் ஆய்வுகள்\n- நாகரிகமடைந்த முதல் மனிதன் தோன்றியது தமிழகத்தில்தான்\n- கடல் கொண்ட தென்னாடு என்ற குமரி’க்கண்ட ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய தேவைகளும் புதிய கோணங்களும்\n- ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு\n- காலத்தின் கடல் வணிகம்\n- கடல் வணிகம் - ஒரிசா பாலு\n- வேர்களைத் தேடி - எஸ்.பாலசுப்ரமணியம் B+\n- ஒரிசாவில் வெற்றிக்கொடி நாட்டிய சோழர்கள், சங்கொலி வார ஏடு 10.08.2012, பக்கம் 12, நேர்காணல் 1.\n- கடலோடிகளின் முன்னோடிகள் தமிழர்களே , சங்கொலி வார ஏடு 17.08.2012, பக்கம் 20, நேர்காணல் 2.\n- கடலும் தமிழரும் , சங்கொலி வார ஏடு 24.08.2012, பக்கம் 17, நேர்காணல் 3.\n- ஹிந்து நாளிதழ் 13.07.2013\n- கடல் நீர் சுத்திகரிப்பு - சில உண்மைகள், ஹிந்து நாளிதழ் 26.09.2013\n- ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்,ஹிந்து நாளிதழ் 12.10.2013 \n- மெரினாவில் பதுங்கியிருக்கும் ஆபத்து, ஹிந்து நாளிதழ் 08.12.2013\n- தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல், இந்து நாளிதழ் 24.12.2013 \n\n\n\n\n", "document_id": "ta_ta_51500"}, {"id": [809, 7], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "இந்த அருங்காட்சியகம், மருத்துவரும் அறிவியலாளருமான சர் ஆன்சு சுலோன் (Sir Hans Sloane) என்பவரின் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 1700 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புளூம்சுபரியில், இன்றைய அருங்காட்சியகம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த மான்டேகு இல்லத்தில் இருந்த இந்த அருங்காட்சியகம் 1759 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதற்குப் பிற்பட்ட இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் இது பல கிளை நிறுவனங்களைக் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது. இவற்றுள் தென் கென்சிங்டனில் 1887 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரித்தானிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் முதலாவது ஆகும். 1997 ஆம் ஆண்டில் பிரித்தானிய நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்படும் வரை, அருங்காட்சியகமும், தேசிய நூலகமும் ஒரே கட்டடத்திலேயே இயங்கிவந்தன. \n\nவெளியிணைப்புக்கள்.\n- பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம்\n- பிரித்தானிய அருங்காட்சியகம் - காணொளி\n- பிரிட்டிஷ் மியூசிய வரலாற்றில் சில முக்கிய கட்டங்கள்\n- பிரிட்டிஷ் மியூசியம் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி\n- புளூம்சுபரி 1759 கண்காட்சி\n- ஆழ்கடலில் கிடைத்த அற்புதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16278"}, {"id": [809, 8], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "இந்த நூலின் படி சங்க இலக்கியங்களில் 17 மீன்கள், பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன. கன்னியாகுமாரி மாவடத்தில் வழங்கும் 920 மீன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. \n\nஉள்ளடக்கம்.\nதமிழ் இலக்கியங்களில் மீன்களைப் பற்றிய குறிப்புக்கள், பாடல் பெற்ற ஆறுகள், சித்த மருத்துவத்தில் மீன்களின் பயன்பாடு, தற்கால ஆய்வுகள், மீன்களின் ஒளிப்படங்கள், பெயர் பட்டியல்கள் ஆகிய இந்த நூலின் உள்ளடக்கமாக அமைகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_58831"}, {"id": [809, 9], "question": "<Query> என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.", "document": "சூழல் தகைமைகள்.\nதோற்றம்.\nஇவற்றின் தொல்லுயிர் எச்சம் சரிவர கிடைக்காமையால், மரபியல் ஆய்வுகளில், டி. என். ஏ அடிப்படையிலான முடிவுகள் பொருத்தமாக அமைந்து இவ்வுயிரினத்தின் தோற்றத்தை விவரிக்கிறது. இந்த விலங்கியல் வரிசை, சைலூரியன் காலத்தில், 42 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக அறியப்படுகிறது. இவ்வுயிரினக் கிளையின் மிக அடித்தளமாக \"callorhinchids\" அமைந்து, \"callorhinchid\", \"rhinochimaerid\", \"chimaerid\" என்ற மூன்று குடும்பங்களைக் கொண்டுள்ளது. அக்குடும்பங்களில் தற்போது வாழும் 39 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இம்மூன்று குடும்பங்களும், பின் சுராசிக் காலம் முதல் முன் கிரீத்தேசியக் காலம் வரை பிரிந்து வளர்ந்தன. இதுபற்றி மேலும் கீழே வகைப்பாட்டியல் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.\n\nவாழிடம்.\nஇம்மீனினங்கள் பெருங்கடலின் தரையில் 2,600 மீட்டர்களுக்கும் (8,500 அடிகள்) கீழே வாழும் இயல்புடையவை ஆகும். இதற்கு விதிவிலக்காக, 200 மீட்டர்கள் (660அடிகள்) ஆழத்திலும் வாழும் இயல்புடையாதாக, Callorhinchus என்ற பேரினத்தின் மீனினங்கள் (எ.கா. \"Chimaera monstrosa\", \"Hydrolagus colliei\") வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. குறைவான ஆழத்தில் வாழும் மீன்களில் சில, மீன்காட்சியகத்திலும் (public aquaria) பேணப்படுகின்றன. \n\nவளரியல்பு.\nபெரும்பாலான இம்மீனினங்கள், மென்மையான நீண்ட உடலையும், பெரிய தலையையும், ஒரு செவுள் திறப்பையும் பெற்றிருக்கின்றன. இவைகள் நீளம் வளரும் தன்மையுடையது. வெகுசில குறைவான நீளமிருக்கின்றன. எ.கா. \"Harriotta raleighana\" இனமானது, 1.0 - 1.5 மீட்டர் நீளமிருக்கிறது. சிலவகை இனங்களில் வால் நீளமாக இருக்கின்றன. பல இனங்களில், நீளமான மூக்குப்பகுதி, நீண்ட உணர் உறுப்பாக மாறியுள்ளது. \nஇவைகள் கறுப்பு நிறத்திலிருந்து, பழுப்பு நிறம் வரை உள்ளன. இவற்றின் உடலின் மேற்பக்கத்துடுப்புக்கு(dorsal fin) முன்னே, நச்சுத்தன்மையுள்ள முள்ளைப் பெற்றிருக்கின்றன.\n\nஒத்த இயல்புகள்.\nசுறா மீனினத்தில் இருக்கும் சில இயல்புகள், இம்மீனினத்தில் காணப்படுகின்றன. சுறாவில் காணப்படுவது போன்று பெண்ணுடன் சேரும் ஆணுக்கு ஒரு சிறப்பான உறுப்பு உள்ளது. இது சுறாவில் வால்பக்கம் உள்ளது. ஆனால், இந்த மீனினத்தின் இந்த அணையுறுப்பு(clasper), இடுப்புத்துடுப்பின் முன்பக்கத்தில், தலைபக்கமாக அமைந்துள்ளது. ஏனெனில், உடலுறவின் போது, பெண் மீனை நகராமல் பிடித்துக் கொள்ள, இந்த அணைப்புறுப்புப் பயனாகிறது. பெண்மீன்கள் உள்இனப்பெருக்கம் செய்ய, நூற்கண்டு போல வடிவமுடைய, தோல் போன்ற அமைப்புடையப் பெட்டகத்திற்குள் முட்டைகளை இடுகிறது.\n\nமாறுபடும் இயல்புகள்.\nசுறா மீனினத்தில் இல்லாத சில இயல்புகளும், இம்மீனினத்தில் காணப்படுகின்றன. இவைகளின் மேல்தாடைகள், மண்டையோட்டு எலும்புடன் கலந்து உள்ளது. மலவாயும், இனப்பெருக்க சிறுநீர் திறப்புகளும் தனித்தனியாக அமைந்துள்ளன. பற்கள் நிலையானவை. புது பல்வரிசை, மறுபடியும் தோன்றா இயல்புடையவை ஆகும். மூன்று இணையான அரைக்கும் தட்டுகளாக, பல்லமைப்பு அமைந்துள்ளது. இம்மீன்களில், எலும்பு மீன்களைப் போன்ற செவுள்மூடிக் (operculum) காணப்படுகின்றன. இந்த முதுகெலும்பி மீன் இனத்தில் (Chimaera) மட்டுமே, கால்கை போன்ற மூன்றாவது இணை உறுப்பிற்கான தடயங்கள் காணப்படுகின்றன.\n\nவகைப்பாட்டியல்.\nஉயிரியல் வகைப்பாட்டியல் படி, இவை விலங்கியல் என்ற பெரும்பிரிவினுள் அமைகின்றன. எனவே, நாம் விலங்கியல் வகைப்பாடு என்பதனைக் கடைபிடிக்க வேண்டும். அதன்படி வகைப்பாட்டியலில், இவ்வுயிரினத்தை விவரிக்கலாம்.\nவகைப்பாட்டியல் கூறுகள்.\nஇவை மெய்க்கருவுயிரியைப் பெற்றுள்ள, கடல் விலங்குகளின் கீழ் வருகின்றன. இவற்றின் கருக்கோளம் (), சில அடுக்குகளாக (germ layer) அமைந்து, அடுக்குக்கருக்கோள (Eumetazoa) விலங்குகளில் அடங்குகின்றன. மேலும், இவை அனைத்தும் இருபக்கச்சமச்சீர்(Bilateria) உடலமைப்பைப் பெற்ற விலங்குகளாகவும் உள்ளன. கருவளர்ச்சியின் போது தோன்றும் துளைகளில், ஒன்று உணவுவாயாகவும், மற்றொன்று மலவாயாகவும் மாறும். அத்தகைய மாற்றம் பெறும் விலங்குகளில் (Nephrozoa) இரு உட்பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றில் முதல் துளை மலவாயாகவும், இரண்டாவதாகத் தோன்றும் துளையானாது, உணவு வாயாக மாறும். அத்தகைய இயல்பைப் பெற்றுள்ள விலங்குகள், இரண்டாம்துளைத்தோற்ற விலங்குகள் (Deuterostomia) என அழைக்கப்படுகின்றன. இத்தகைய விலங்குகள், தொகுதிகளாகப் பிரிகின்றன.\n\nஅத்தொகுதிகளில் ஒன்று, முதுகுநாணிகள் தொகுதி ஆகும். அவற்றின் ஒரு கிளையாக வன்முதுகுநாணிகள் (Chordata Craniata) உள்ளன. இத்தகைய வன்முதுகுநாணிகளின், கீழ்வரும் தொகுதியான முதுகெலும்பிகளில், இவை அடங்குகின்றன. அத்தகைய முதுகெலும்பிகளின் உட்தொகுதியில் வரும், தாடைவாய் விலங்குகளாக (Gnathostomata ) இவைப் பிரிகின்றன. இதனை அடுத்து குருத்தெலும்பிகள் (\"Chondrichthyes\") என்பது உள்ளன. \n\n\"Chondrichthyes\" என்ற வகுப்பானது, கிரேக்கம்: χονδρ - ἰχθύς இலத்தீன்: chondr - ichthys தமிழ் : குருத்தெலும்பு - மீன் என்ற சொற்களில் இருந்து உருவாகிறது. இந்த குறுத்தெலும்பிகள், தாடைகள் உடையன; இரு இணையான மூக்குத் துளைகளை உடையன; நீந்துவதற்கான இணைத்துடுப்புகளையும், செதில்களையும், வரிசையான இதய அறைகளையும், எலும்புக்கூடானது குருத்தெலும்பாலும் ஆனவையாக இருக்கின்றன. \n\nஇவ்வகுப்பின் கீழ் அமைந்துள்ள \"Holocephali\" என்ற சொல்லானது, 'முழுமைப்பெற்றத் தலைகள்' என்பதைக் குறிக்கிறது. \"Chimaeriformes\" என்ற வரிசையானது, ஆழ்கடலில் வாழும் குருத்தெலும்பு மீன் கூட்டத்தைக் (\"Chimaeridae\") குறிக்கிறது. இத்தகைய மீன்கள், மென்மையானத் தோலினையும், கூம்புகின்ற உடலையும், சாட்டைப் போன்ற வாலினையும் பெற்றிருக்கின்றன. \n\n\"Chimera\" என்பது, கிரேக்க தொன்மவியலின் படி, சிங்கம், ஆடு, பாம்பு ஆகிய உயிரின உடல்களின் பகுதிகளை கலந்து தன்னகத்தே உடைய, பயத்தை உண்டாக்கும் கற்பனை விலங்கினக் குறிக்கிறது. அதுபோல, இந்த மீன்வகை, குருத்தெலும்பு மீன்களின் இயல்புகளையும், எலும்பு மீன்களின் இயல்புகளையும் பெற்று விளங்குவதால் இப்பெயரை வைத்துள்ளனர். \n\nவகைப்பாட்டியல் ஒப்பீடு.\nஅண்மைய வகைப்பாட்டியல் குறிப்புகள், மூலமொழியான இலத்தீனிய மொழியில் தரப்பட வேண்டும் என்பது, அனைத்துலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி ஆகும். எனவே, அவ்வகைப்பாட்டினை நன்கு புரிந்து கொள்ள, கீழ்கண்ட அட்டவணைத் தரப்படுகிறது.\n\nவகைப்பாட்டியல் உட்பரிவுகள்.\n21 ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகளும், அருங்காட்சிய இவ்வுயிரின மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட வகைப்பாட்டியல் ஆய்வுகளும், இதிலுள்ள புதிய இனங்களை அடையாளம் காட்டின ஆறு பேரினங்களில் 50க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் வகைப்படுத்தப்பட்டன. இதன் மூன்று குடும்பங்களில் இரண்டு தொல்லியல் படிமங்கள் வழியாக்க கண்டறியப்பட்டன. † என்ற குறியீடு இருக்கும் இனங்கள் காலத்தால் அழிந்தவை ஆகும்.\n\nகுடும்பம் (Callorhinchidae).\n- குடும்பம் Callorhinchidae\n1. பேரினம் \"Callorhinchus\"\n1. \"Callorhinchus callorynchus\" (கலப்பைமூக்கு கலப்புச்சுறா)\n2. \"Callorhinchus capensis\" (கேப் யானைமீன்)\n3. \"Callorhinchus milii\" (ஆசுத்திரேலிய பேய்சுறா)\n2. பேரினம் †\"Edaphodon\"- முன்வரலாற்றுக்காலம்\n1. †\"Edaphodon agassizi\"\n2. †\"Edaphodon antwerpiensis\"\n3. †\"Edaphodon bucklandi\"\n4. †\"Edaphodon eyrensis\"\n5. †\"Edaphodon kawai\"\n6. †\"Edaphodon laqueatus\"\n7. †\"Edaphodon leptognathus\" - (\"முன்பு வகைப்படுத்தப் படவில்லை\")\n8. †\"Edaphodon minor\"\n9. †\"Edaphodon mirabilis\" - (\"முன்பு வகைப்படுத்தப் படவில்லை\")\n10. †\"Edaphodon mirificus\"\n11. †\"Edaphodon sedgwicki\"\n12. †\"Edaphodon smocki\"\n13. †\"Edaphodon stenobryus\"\n14. †\"Edaphodon tripartitus\"\n\nகுடும்பம் (Chimaeridae).\n- குடும்பம் Chimaeridae\n1. பேரினம் \"Chimaera \"\n1. \"Chimaera argiloba\" (வெண்துடுப்பு கலப்புச்சுறா)\n2. \"Chimaera bahamaensis\" (பகாமா பேய்சுறா)\n3. \"Chimaera cubana\"\n4. \"Chimaera fulva\" (தென் கலப்புச்சுறா)\n5. \"Chimaera jordani\" (சோர்டனின் கலப்புச்சுறா )\n6. \"Chimaera lignaria\" (கார்பென்டர்'சு கலப்புச்சுறா)\n7. \"Chimaera macrospina\" (நீளமுள் கலப்புச்சுறா)\n8. \"Chimaera monstrosa\" (முயல் மீன் )\n9. \"Chimaera notafricana\" கேப் கலப்புச்சுறா\n10. \"Chimaera obscura\" (குட்டைமுள் கலப்புச்சுறா)\n11. \"Chimaera opalescens\"\n12. \"Chimaera owstoni\" (ஓசுடன்சு கலப்புச்சுறா)\n13. \"Chimaera panthera\" (சிறுத்தைப்புலி கலப்புச்சுறா)\n14. \"Chimaera phantasma\" (வெள்ளி கலப்புச்சுறா)\n2. பேரினம் \"Hydrolagus\"\n1. \"Hydrolagus affinis\" (சின்னக்கண் முயல்மீன்)\n2. \"Hydrolagus africanus\" (ஆப்பிரிக்க கலப்புச்சுறா)\n3. \"Hydrolagus alberti\"\n4. \"Hydrolagus alphus\"\n5. \"Hydrolagus barbouri\"\n6. \"Hydrolagus bemisi\" (வெளுத்த பேய் சுறா)\n7. \"Hydrolagus colliei\" (புள்ளிய எலிமீன்)\n8. \"Hydrolagus deani\" (பிலிப்பைனிய கலப்புச்சுறா)\n9. \"Hydrolagus eidolon\"\n10. \"Hydrolagus homonycteris\" (கருப்பு பேய்சுறா )\n11. \"Hydrolagus lemures\" (கருந்துடுப்பு பேய்சுறா)\n12. \"Hydrolagus lusitanicus\"\n13. \"Hydrolagus macrophthalmus\"\n14. \"Hydrolagus marmoratus\" (பளிங்கு பேய்சுறா)\n15. \"Hydrolagus matallanasi\" (வரியுள்ள முயல்மீன்)\n16. \"Hydrolagus mccoskeri\" (காலபேகோசு பேய்சுறா)\n17. \"Hydrolagus melanophasma\" (கிழக்கு பசிபிக்கின் கருப்பு பேய்சுறா)\n18. \"Hydrolagus mirabilis\" (பெருங்கண் முயல்மீன்)\n19. \"Hydrolagus mitsukurii\" (பிசாசு சுறா)\n20. \"Hydrolagus novaezealandiae\" (இருள் பேய்சுறா)\n21. \"Hydrolagus ogilbyi\"\n22. \"Hydrolagus pallidus\"\n23. \"Hydrolagus purpurescens\" (இளஞ்சிவப்பு கலப்புச்சுறா)\n24. \"Hydrolagus trolli\" (கூர்மூக்கு நீல கலப்புச்சுறா)\n25. \"Hydrolagus waitei\"\n26. \"Hydrolagus sp.\" D/G பெரும் கருப்பு கலப்புச்சுறா\n27. \"Hydrolagus sp.\" F பெருவியன் எலிமீன்\n\nகுடும்பம் (Rhinochimaeridae).\n- குடும்பம் Rhinochimaeridae\n1. பேரினம் \"Harriotta\"\n1. \"Harriotta haeckeli\" (சிறுமுள் பிசாசுசுறா )\n2. \"Harriotta raleighana\" (பசிபிக்கின் நீள்மூக்கு கலப்புச்சுறா)\n2. பேரினம் \"Neoharriotta\"\n1. \"Neoharriotta carri\" (குள்ள அரிவாள்துடுப்பு கலப்புச்சுறா)\n2. \"Neoharriotta pinnata\" (அரிவாள்துடுப்பு கலப்புச்சுறா)\n3. \"Neoharriotta pumila\" (அரபிய அரிவாள்துடுப்பு கலப்புச்சுறா)\n4. பேரினம் \"Rhinochimaera\"\n5. \"Rhinochimaera africana\" (துடுப்புமூக்கு கலப்புச்சுறா)\n6. \"Rhinochimaera atlantica\" (நீண்டமூக்கு முயல்மீன் )\n7. \"Rhinochimaera pacifica\" (பசிப்பிக்கின் பிசாசுசுறா)\n\nகுடும்பம் (Squalorajidae).\n- குடும்பம் †Squalorajidae\n1. பேரினம் \"Squaloraja\"\n\nகுடும்பம் (Echinochimaeridae).\n- குடும்பம் †Echinochimaeridae\n1. பேரினம் \"Echinochimaera\"\n1. †\"Echinochimaera meltoni\"\n2. †\"Echinochimaera snyderi\"\n\nஇக்கட்டுரைகளையும் காணவும்.\n- முன்வரலாற்றுக்காலக் குருத்தெலும்பு மீன்களின் பட்டியல்\n\nமேற்கோள்கள்.\nபொதுவான மேற்கோள்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_55648"}]
[{"id": [812, 0], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "வரலாறு.\n நெபொ போலசார்  என்ற சாலடியத் தலைவர் கி.மு.625ல் நினிவே நகரை கைப்பற்றி மார்டுக் கடவுளுக்கு பெரிய கோயிலை கட்டினார். அதன் பிறகு நெபுகண்ட்நெசார் என்ற சாலடிய அரசர்களில் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். இவர் எகிப்தியர்களை ஒடுக்கினார். செருசலேம் நகரை கைப்பற்றினார். அங்கிருந்த யூதர்களை அடிமைப்படுத்தி பாபிலோனியாவிற்கு கொண்டுவந்தார். டைர் என்ற் நகரைத் தவிர அனைத்து பினீஷிய நகரங்களையும் கைப்பற்றினார். இவ்வாறு சிரியா, பாலஸ்தீனம், யூப்ரட்டீஸ் நதிப் பள்ளத்தாக்கு ஆகியவை இவரது ஆட்சிக்கு கீழ் வந்தன.\n\nகட்டிடக்கலை.\nநெபுகத் நேசர் கலை ஈடுபாடு மிக்கவர். இவரால் யூப்ரட்டீஸ் நதியின் இருபுற்மும் இணைக்க பாலம் கட்டப்பட்டது. இவரால் பாபிலோன் நகரைச் சுற்றி மதிலும் அகலியும் கட்டப்பட்டன. மார்டுக் கடவுளுக்கான பெரிய கோயிலை புதுப்பித்தார். அதனருகில் 300 அடி கோபுரம் 7 அடுக்குடன் கட்டப்பட்டது.\n\nதொங்கும் தோட்டம்.\nபாபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது), பாபிலோனின் சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுகத் நேசரால் தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது. ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.\n\nவானியல்.\nவிண்மீன்களை குறியீடுகள் மூலம் குறித்தனர். அதன் மூலம் மனிதன் பிறந்த நேரத்தையும் காலத்தையும் அறிந்து அவன் எதிர்காலத்தை குறித்தனர். காலத்தையும் கிரகணத்தையும் துல்லியமாக கணக்கிட்டனர். வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்திற்கும் 120 நிமிடங்கள் என்று உலக்த்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே. நபு ரிமானு என்பவர் வானியல் அறிவினால் ஒரு ஆண்டிற்குறிய நாட்களை கணக்காக அறிந்தார். கிடின்னு என்பவர் பூமியின் அச்சில் அவ்வப்பொழுது எவ்வாறு மாற்றம் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார்.\n\nதத்துவம்.\nமறு உலக வாழ்க்கையில் சாலடியர் அக்கறை கொள்ளவில்லை. இயற்கையில் புதியதாய் அச்சமுடையதாய் கண்டதைக் கொண்டு தெய்வ நம்பிக்கையை வளர்த்தனர். இறைவன் மீது பலவித உயர்ந்த பாடல்கள் பாடப்பட்டன. கடவுளர்கள் அதிக தூரத்தில் உள்ள விண்மீன்களில் இருந்து கொண்டு மக்களை ஆட்டுவிப்பதாக நம்பினர். இதனால் தன்னம்பிக்கை மக்களிடையே தலை விரித்தாடியது. தவறு செய்வது தவிர்க்க முடியாதது என நம்பினர். கிடைத்த வாழ்க்கையை இன்பமுடன் அனுபவிக்க வேண்டும் என்று இறைவன் மீது பழியைப் போட்டு வாழ்க்கையை அனுபவித்தனர்.\n\nஇதனையும் காண்க.\n- பாபிலோன் நகரம்\n- பபிலோனியா\n- புது பாபிலோனியப் பேரரசு\n- பாபிலோனின் தொங்கு தோட்டம்\n- பபிலோனிய எண்ணுருக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34439"}, {"id": [812, 1], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "அறிவியல் விபரங்கள்.\nஇரண்டு நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு ஒரே அளவு பிரகாசமாக இருந்தாலும் , Pollux ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஒற்றை நட்சத்திரம். Castor மட்டுமே இரண்டு நட்சத்திரங்களுக்குமேல் கொண்டது. அதனில் முக்கியமாக இரண்டு நட்சத்திரங்கள் நீலநிறத்தைக் காட்டுபவை. அவைகளினுடைய ஒளியளவு 1.9, மற்றும் 2.9.\n\nஇரவில் மணி அறிதல்.\nஇரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் புனர்பூசம் குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:\n\nஓடறு புனர்மீன் ஓடங்கோலரை\n\nபுனர்பூசம் உச்சவட்டத்திற்கு வரும்போது கோலில், அதாவது, துலாராசி, உதித்து அரை நாழிகை ஆகிறது என்பது பாட்டின் பொருள்.\n\nதை மாதம் 15 ம் நாள் நாம் புனர்பூசத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். புனர்பூசமே இரண்டு தனித்தனி நட்சத்திரங்களாக இருப்பதால், உச்சத்தில் பார்ப்பது என்பது ஒரு தோரயமாகத்தான் சொல்லமுடியும். அன்று சூரியன் மகரராசியின் மையத்தில் இருக்கிறது. கீழ்த் தொடுவானத்திற்கும் சூரியனுக்கும் இடச் சுழிதூரத்தை இப்படி கணக்கிடலாம். துலா ராசியில் 4 1/2, விருச்சிகராசியில் 5, தனுசுராசியில் 5, மகரத்தில் 2 1/2 ஆக மொத்தம் 17நாழிகை. 1 நாழிகை = 24 நிமிடங்கள். அதனால், சூரியன் உதிப்பதற்கு இன்னும் 6 மணி 48 நிமிடங்கள் உள்ளன. ஆதலால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 11-12 P.M. இதே முறையில் மற்ற நாட்களிலும் கணக்கிட்டுக் கொள்ளலாம். கீழுள்ள அட்டவணையில் மாதிரிக்காக சில நாட்கள் காட்டப்பட்டிருக்கின்றன.\n\nதுணை நூல்கள்.\n- Robin Kerrod. The Star Guide.1993. Prentice Hall General Reference. New York. ISBN 0-671-87467-5\n\n- V.Krishnamurthy. The Clock of the Night Sky.1998. UBS Publishers. New Delhi\n\n- V. Krishnamurthy. Culture, Excitement & Relevance of Mathematics.1990. Wiley Eastern Limited. New Delhi. ISBN 81-224-0272-0\n\n\n\n\n", "document_id": "ta_ta_9968"}, {"id": [812, 2], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "பெயர்க் காரணம்.\nதிருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோவிலின் அடையாளமாக இந்நகரம் ’நெல்லை’ என்றும் அழைக்கப்படுகிறது. எனவே நெல்லையிருந்து கிளம்பும்/வந்தடையும் இத்தொடருந்து \"நெல்லை விரைவுத்தொடருந்து\" என்ற பெயரிடப்பட்டுள்ளது.\n\nகுறியீடு.\n\"பழைய எண்கள்\"\n- 119/120\n- 6119/6120\n- 2631/2632\n\n\"புதிய எண்\"\n- 12631/12632\n\nகுறியீட்டின் படி, 12631 பெயரிடப்பட்ட தொடருந்து சென்னையிலிருந்து 20.10 மணிக்குப் புறப்பட்டு திருநெல்வேலியை மறுநாள் காலை 07.10 மணிக்கு அடைகின்றது. மறுமார்க்கத்தில் 12632 எனப் பெயரிடப்பட்ட தொடருந்து திருநெல்வேலியிலிருந்து 19.25 மணிக்கு புறப்பட்டு சென்னையை மறுநாள் காலை 06.55 மணிக்கு அடைகின்றது. இது இந்தியாவின் பழமையான பயணிகள் தொடருந்து ஆகும். இது 653 கி.மீ தொலைவினை 12 மணி பயணநேரத்திற்குள் கடக்கின்றது. இந்தத் தொடருந்தின் முக்கியமான நிறுத்தங்கள் மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகும். இது 24 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொடருந்து RPM WAP7 எனும் எஞ்சினால் இயக்கப்படுகின்றது..\n\nபெட்டிகளின் தொகுப்பு.\nசென்னையிலிருந்து (12631) திருநெல்வேலிக்கு புறப்படும் வண்டியின் பயணப்பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு இருக்கும். இதுவே திருநெல்வேலியிலிருந்து (12632) சென்னைக்கு புறப்படும் வண்டியின் பயணப்பெட்டியின் அமைப்பு தலைகீழாக மாறிவரும்.\n\nகால அட்டவணை.\n- /==/ மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை\n- %==/ மின்சாரமயமாக்கப்பட்ட ஒற்றை அகல இரயில்பாதை -> மின்சாரமயமாக்கப்படும் இரட்டை அகல இரயில்பாதை வேலை நடந்துகொண்டிருக்கிறது;\n- %==% மின்சாரமயமாக்கப்படும் இரட்டை அகல இரயில்பாதை வேலை நடந்துகொண்டிருக்கிறது\n- /--/ மின்சாரமயக்கப்பட்ட ஒற்றை அகல் இரயில்பாதை\n\" \" 'சென்னை எழும்பூர் - \"திருநெல்வேலி (12631)\" '\n\n\n\n\n", "document_id": "ta_ta_68058"}, {"id": [812, 3], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "வண்டி எண் 12621.\nஇது சென்னை சென்ட்ரலில் இருந்து, புது டெல்லி வரை செயல்படுகிறது. 33 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 10 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 65 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 2182 கிலோ மீட்டர் தொலைவினை 33 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்களில் கடக்கிறது. இது சென்னை சென்ட்ரல் மற்றும் புது டெல்லி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 313 ரயில் நிறுத்தங்களில் 10 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் தாமதமாகவும், சென்றடையும் நேரத்தில் ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இது தனது தண்டவாளத்தினை எந்தவொரு ரயில் சேவையுடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதில் சரக்கறைக்கான வசதிகள் உள்ளன.\n\nஇதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.\nL – SLR – UR – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – PC – S4 – S3 – S2 – S1 – B2 – B1 – A3 –A2 – A1 – HA1 – UR – SLR \n\nவண்டி எண் 12622.\nஇது புது டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செயல்படுகிறது. 32 மணி நேரம் 40 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 11 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 66 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 2182 கிலோ மீட்டர் தொலைவினை 32 மணி நேரம் 40 நிமிடங்களில் கடக்கிறது. புது டெல்லி மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 314 ரயில் நிறுத்தங்களில் 11 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது தனது தண்டவாளத்தினை எந்தவொரு ரயில் சேவையுடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதில் சரக்கறைக்கான வசதிகள் உள்ளன .\n\nஇதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.\nL – SLR – UR – HA1 – A1 – A2 – A3 – B1 – B2 – S1 – S2 – S3 – S4 – PC – S5 – S6 – S7 – S8 – S9 – S10 – S11 – S12 – S13 – UR – SLR \n\n\n\n\n", "document_id": "ta_ta_68726"}, {"id": [812, 4], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "பிண்ணனி.\nஉருசியப் புரட்சி, 1905 தான் பெப்ரவரிப் புரட்சி, 1917 ஆம் ஆண்டில் நடைபெறுவதற்குக் காரணியாக அமைந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சோவியத் என்று அழைக்கப்படும் தொழிலாளர் குழு, இந்தக் குழப்பத்தை உருவாக்கியது. மேலும் கம்யூனிஸ்ட்களின் அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கியது. \n\nசமூக மற்றும் பொருளாதார மாற்றஙகள்.\nஉழவர்களின் அடிப்படைக் கோட்பாடாக நம்பப்பட்டது , உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பதாகும். அதே சமயத்தில் உழவர்களின் வாழ்க்கை முறையானது தொடர்ந்து மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. இந்த வகையான மாற்றங்கள் ஏற்படுவதற்கு விவசாயிகள் பலர் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்து வருவதும் முக்கியக் காரணமாக அமைகின்றது. மேலும் நகர்ப்புறங்களில் உள்ள கலாச்சாரங்கள் கிராமங்களுக்கு ஊடகம், பொருட்கள் வாயிலாகச் சென்று சேர்ந்ததும் இதன் முக்கியக் காரணமாக அமைந்தது. \n\nமேலும் தொழிலாளர்களின் இந்த அதிருப்திக்குப் பல நியாயமான காரணங்களும் இருந்தன. \n- சுகாதாரமின்மை\n- அதிக நேரம் வேலை செய்தல் ( 1916 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 11 முதல் 12 மணித்துளிகள், வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்தனர்.)\n- பாதுகாப்பு இன்மை\n- நோய்த்தொற்று மற்றும் இறப்பு\n- கடுமையான விதிகள்\n- குறைவான கூலி\n- வசதியான நகர வாழ்க்கை ஆகியவைகள் மிக முக்கியமான காரனங்களாக அமைந்தன.\nவரலாறு.\n1917.\n1917 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் முதலாளித்து‍வப் புரட்சி நடைபெற்றது‍. இதன் இறுதியில் டூமாவின் உறுப்பினர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டு ரஷ்ய இடைக்கால அரசொன்றை அமைத்தனர். சாரின் படைத் தலைவர்கள் புரட்சியை அடக்குவதற்கான வழிகள் எதுவும் இல்லையென உணர்ந்து கொண்டனர். கடைசி சார் மன்னரான இரண்டாம் நிக்கலாஸ் தனது பதவியைத் துறந்தார். சோவியத்துக்கள் எனப்பட்ட தொழிலாளர் சபைகள், தீவிர சமூகவுடமைப் பிரிவினரால் வழிநடத்தப்பட்டது. இவர்கள் தொடக்கத்தில் புதிய அரசை ஏற்றுக்கொண்ட போதும், அரசில் செல்வாக்குச் செலுத்துவதற்கான சிறப்புரிமைகளைக் கோரி வந்தனர். இது இரட்டை அதிகார நிலையை உருவாக்கியது. இடைக்கால அரசு அரச அதிகாரத்தைக் கொண்டிருக்க, தேசிய அளவில் பெரிய வலையமைப்பைக் கொண்டிருந்த சோவியத்துக்கள் பொருளாதார நிலையில் தாழ்ந்த வகுப்பினரதும் இடதுசாரிகளினதும் ஆதரவைப் பெற்று வலுவுடன் இருந்தது.\n\n1918-1920 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர்.\nஇடைக்கால அரசு போரைத் தொடர விரும்பியது. போல்செவிக்குகளும், இடதுசாரியினரும் போரைக் கைவிட விரும்பினர். போல்செவிக்குகள் தொழிலாளர் படையைச் செங்காவலராக மாற்றி அமைத்தனர். 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவானது. இது அக்டோபர் புரட்சி அல்லது 25 ஆம் நாள் எழுச்சி என்று குறிப்பிடப்பட்டது. இது நவம்பர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.\n\nபெப்ரவரிப் புரட்சி.\nபெப்ரவரி மாத தொடக்கத்தில் , பெட்ரோகிராட் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டனர். மார்ச் 7 அன்று பெட்ரோகோவின் மிகப்பெரிய தொழிற்சாலையான புட்டில்லோவில் உள்ள தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். அதற்கு அடுத்த நாள் பல்வேறு கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஆகியவை அனைத்துலகப் பெண்கள் நாளுக்காகக் கூடினர். ஆனால் இது படிப்படியாக அரசியல் கூட்டமாக மாறியது . இந்த வேலை நிறுத்தத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர். பெட்ரோகிராடில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தது. \n\nகாலவரிசை.\nபுரட்சிக்கு வித்திட்ட நிகழ்வுகளின் காலவரிசை.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள திகதிகள் யூலியன் நாட்காட்டி படி கொடுக்கப்பட்டுள்ளன, இஃது உருசியாவில் 1918 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் இருந்து 12 நாட்கள் பின்தங்கியிருந்தது (19-ஆம் நூற்றாண்டு), 20-ஆம் நூற்றாண்டில் 13 நாட்கள் பின்தங்கியிருந்தது. \n\nகலாச்சார சித்தரிப்பு.\nதிரைப்படங்கள்.\nஉருசியா புரட்சி பல திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.\n- அர்செனல்  எழுத்து மற்றும் இயக்கம் அலெக்ஸாண்ட் டோவ்ஜெங்கோ\n- செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் முடிவு \n- லெனின் இன் 1918. இயக்கம் மைக்கேல் ரோம் மற்றும் ஈ. அரோன் (இணை இயக்குனர்) \n- உலகை உலுக்கிய பத்து நாட்கள் , இயக்கம்: செர்ஜி ஐசென்ஸ்டீன் மற்றும் கிரிகோரி அலெக்ஸாண்ட்ரோவ். நேரம் : 95 நிமிடம் \n- செயின்ட் பீட்டர்ஸ்பர்க் முடிவு, இயக்கம்: வெஸ்வொலோட் புடொவ்க் ஆண்டு: 1927\n- ரெட்ஸ் ,வாரன் பீட்டி, இயக்கியது (1981). இது இரண்டு நாட்கள் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_14461"}, {"id": [812, 5], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "கடைகள்.\nவணிகம் அல்லது வியாபாரம் செய்யும் இடம் அல்லது வாடிக்கையாளருக்குப் பணியாற்றும் இடம் மற்றும் இதனுடன் தொடர்புடைய அலுவலகம், சேமிப்புக் கிடங்குகள் போன்றவைகள் கடைகள் என்கிற வரையறைக்குள் அடங்கிவிடுகின்றன.\n\nநிறுவனங்கள்.\nகடைகள், வியாபார இடங்கள், திரையரங்கங்கள் அல்லது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்கள் போன்றவை நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் வருகின்றன.\n\nவிதிமுறைகள்.\n- கடைகள் அல்லது நிறுவனங்கள் மூடப்படும் நேரத்தை அரசு நிர்ணயிக்கும். கடையை மூடும் நேரம் வந்த நேரத்தில் வாடிக்கையாளர் காத்திருந்தால் கடையை அடைக்க 15 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம்.\n- கடை அல்லது நிறுவனத்தில் ஒரு தொழிலாளி தினசரி 8 மணி நேரத்திற்கு மேலும், வாரத்தில் 48 மணி நேரத்திற்கு அதிகமாகவும் வேலை செய்யக்கூடாது. இதற்கு மேல் வேலை செய்தால் மிகுதிநேர ஊதியம் (en: Overtime wages) கொடுக்க வேண்டும்.\n- வாரத்திற்கு ஒருநாள் கடை மூடப்பட்டிருக்க வேண்டும். வாரத்தில் எந்த நாள் விடுமுறை என்பதை கடை உரிமையாளர் முடிவு செய்து அந்நாளை கடையில் அனைவரும் பார்க்கும் இடத்தில் அறிவிப்பு செய்து ஒட்டி வைக்க வேண்டும்.\n- நிறுவனத்தின் இடம் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். நல்ல காற்றோட்ட வசதியுடன், நல்ல வெளிச்சமும் இருக்க வேண்டும். தீ விபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.\n- நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு 12 மாத கால தொடர்ச்சியான பணிக்குப் பிறகும் அடுத்து வரும் 12 மாத காலத்தில் 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.\n- எந்த நிர்வாகமும் தன்கீழ் பணியாற்றியவர்களை தக்க காரணமின்றி ஒரு மாத முன்னறிவிப்பு அல்லது ஒரு மாத சம்பளம் தராமலும் வேலைநீக்கம் செய்யக்கூடாது. தக்க காரணமின்றி அல்லது குற்றம் எதுவுமின்றி வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி நிர்வாகத்தின் செயல்பாட்டை எதிர்த்து தொழிலாளர் துணை ஆணையாளர் பதவியிலிருப்பவரிடம் ஒரு மாத காலத்திற்குள் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22620"}, {"id": [812, 6], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "வலேரி தூலாவில் தனது ஆரம்பக் கல்வியை 1959 இல் முடித்து மாஸ்கோவில் முதலாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் பட்டதாரி ஆனார். பின்னர் வானியல் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.\n\nவிண்வெளிப் பயணங்கள்.\n- சோயூஸ் TM-6 / சோயூஸ் TM-7 - ஆகஸ்ட் 28, 1988 முதல் ஏப்ரல் 27, 1989 வரை - 240 நாட்கள், 22 மணி, 34 நிமிடங்கள்\n- சோயூஸ் TM-18 / சோயூஸ் TM-20 - ஜனவரி 8, 1994 முதல் மார்ச் 22, 1995 - 437 நாட்கள், 17 மணி, 58 நிமிடங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12484"}, {"id": [812, 7], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "சான் யங் மற்றும் சார்லசு டூக் நிலவில் 71 மணி நேரம், ஏறக்குறைய மூன்று நாட்கள், தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது மூன்று முறை நிலவில் இறங்கி நடந்தனர், மொத்தமாக 20 மணி நேரம் 14 நிமிடங்கள் பெட்டகத்துக்கு வெளியே ஆய்வுகள் செய்தனர். இரண்டாவது முறையாக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலவு உலவு வாகனத்தைப் பயன்படுத்தி இருவரும் 26.7 கிலோமீட்டர்கள் நிலவில் பயணம் செய்தனர். மேலும் இருவரும் 95.8 கிலோகிராம் நிலவு கற்கள் மற்றும் மண்ணை பூமிக்கு எடுத்து வந்தனர். அவர்கள் இருவரும் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்த போது, கட்டளைப் பெட்டக விமானி கென் மாட்டிங்லி நிலவைச் சுற்றி வந்து அவதானிப்பிலிருந்தார். அவர் மொத்தமாக 126 மணி நேரங்கள் பயணித்து 64 முறை நிலவைச் சுற்றி வந்தார். யங்கும் மாட்டிங்லியும் கட்டளைப்பெட்டகத்தோடு இணைந்தபிறகு சேவைக் கலனிருந்து துணை-செயற்கைக்கோள் ஒன்றை விடுவித்தனர். பூமிக்குத் திரும்பி வரும் வழியில் சேவைப் பெட்டகத்தின் வெளிப்புறத்திலிருந்து காணொளி நாடாப் பெட்டியை எடுக்க கென் மாட்டிங்லி விண்வெளி நடை மேற்கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44326"}, {"id": [812, 8], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "1. σ(n) = 2n ; இதுவே s(n) = n என்பதற்குச் சமம்.\n\n2. σ(n) < 2n ; இதுவே s(n) < n என்பதற்குச் சமம்.\n\n3. σ(n) > 2n ; இதுவே s(n) > n என்பதற்குச் சமம். \n\nமுதல் சூழ்நிலையில் n ஒரு நிறைவெண் (\"Perfect Number\") அல்லது செவ்விய எண் என்றும் இரண்டாவது சூழ்நிலையில் n ஒரு 'குறைவெண்' (Deficient number) என்றும், மூன்றாவது சூழ்நிலையில் n ஒரு 'மிகையெண்' (Abundant Number) என்றும் பெயர் பெறும். இக்கட்டுரை நிறைவெண் பற்றியது.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nமுதல் நிறைவெண் 6. அதன் காரணிகள் 1, 2, 3, 6. σ(n) = 12; s(n) = 6.\nஅடுத்த நிறைவெண் 28. ஏனென்றால், 1+ 2+ 4+ 7+ 14 = 28.\n\nஅடுத்த நிறைவெண் 496. ஏனென்றால் 1+2+4+8+16+31+62+124+248 = 496 .\n\nகண்டுபிடிப்பு.\nமுதல் நான்கு நிறைவெண்கள் கிரேக்ககாலத்திலேயே புழங்கப்பட்டவை. நான்காவது நிறைவெண் 8128 என்பதை நிக்கொமாகசு என்ற கிரேக்க அறிவியலர் கி.மு100 இல் கண்டுபிடித்தார்.\n\n1456 -ல், பெயர் அறியப்படாத ஒரு கணிதவியலாளர் ஐந்தாவது செவ்விய எண் 33,550,336 என்பதற்கான குறிப்பை முதலாவதாகப் பதிவு செய்துள்ளார்.\n\n1588 -ல், இத்தாலிய கணிதவியலாளர் \"பியேட்ரோ கடால்டி\", ஆறாவது செவ்விய எண் (8,589,869,056) எனவும் ஏழாவது செவ்விய எண் (137,438,691,328) எனவும் கண்டுபிடித்துள்ளார்.\n\nஒற்றைப்படை நிறைவெண்கள் உண்டா?\nசூன் 2010 வரை 47 நிறைவெண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாமே இரட்டைப்படை எண்கள்தாம். ஒரு நிறைவெண் ஒற்றைப்படையாக இருக்கமுடியுமா என்ற கேள்வியை இன்று (2011) வரை யாராலும் விடுவிக்க முடியவில்லை.\nஇரட்டை நிறைவெண்கள்.\nமுதல் நான்கு நிறைவெண்களும் பின்வரும் வாய்ப்பாட்டினால் பிறப்பிக்கப்படுவதை யூக்ளிட் கண்டறிந்தார்:\n\n2(2−1), \"p\" ஒரு பகா எண் \n\nஇந்நான்கிலும் 2−1 -ன் மதிப்பு பகா எண்களாக இருப்பதைக் கண்ட யூக்ளிட், 2−1 பகா எண்ணாக இருக்கும்போதெல்லாம் 2(2−1), ஒரு இரட்டை நிறைவெண்ணாக இருக்கும் என்பதை நிரூபித்தார்.(Euclid, Prop. IX.36).\n\n2−1, ஒரு பகா எண்ணாக இருப்பதற்கு \"p\" ஒரு பகா எண்ணாக இருந்தாக வேண்டும். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு துறவி \"மேரின் மெர்சேன்\" பெயரால் 2−1 -வடிவில் அமையும் பகா எண்கள், \"மெர்சேன் பகா எண்கள்\" என அழைக்கப்படுகின்றன. எனினும் 2−1, (\"p\" ஒரு பகா எண்) வடிவில் அமையும் எல்லா எண்களும் பகா எண்களாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, 2−1 = 2047 = 23 × 89- இது ஒரு பகா எண் இல்லை. மெர்சேன் பகா எண்கள் அரிதானவை. 1,000,000 -க்கும் கீழுள்ள 78,498 பகா எண்கள் \"p\" -களில், 33 மட்டுமே, 2−1 வடிவில் அமையும் எண் பகா எண்களாக உள்ளன.\n\nயூக்ளிடின் காலத்திற்கு ஆயிரமாண்டுகளுக்குப் பின் கிபி 1000-ல் இயற்பியலாளரும் கணிதவியலாளருமான \"இப்னு அல் ஹேத்தம்\" ஒவ்வொரு இரட்டை நிறைவெண்ணும் 2(2−1) (இதில் 2−1 ஒரு பகா எண்) வடிவில் அமையும் என்ற அனுமான கூற்றை முன்வைத்தார். ஆனால் அவரால் அக்கூற்றை நிரூபிக்க இயலவில்லை. 18ம் நூற்றாண்டு கணிதவியலாளர் ஆய்லர், 2(2−1) -வாய்ப்பாடு அனைத்து இரட்டை நிறைவெண்களைத் தருமென நிரூபித்தார். எனவே இரட்டை நிறைவெண்களுக்கும் மெர்சேன் பகா எண்களுக்குமிடையே ஒரு ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. இந்தத் தொடர்பு யூக்ளிட்-ஆய்லர் தேற்றம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஜூன், 2010 -தரவின்படி 47 மெர்சேன் பகா எண்களும் அதனால் 47 இரட்டை நிறை எண்களும் காணப்பட்டுள்ளன. இவற்றில் மிகப் பெரியது 25,956,377 இலக்கங்கள் கொண்ட 2 × (2−1) ஆகும்.\n\nமுதல் 41 இரட்டை நிறைவெண்கள்: \n\nமற்ற 6 நிறைவெண்கள்: \"p\" = 25964951, 30402457, 32582657, 37156667, 42643801, மற்றும் 43112609.\n\nஇவற்றுக்கிடையில் வேறு இரட்டை நிறைவெண்கள் உள்ளனவா இல்லையா என்பது அறியப்படவில்லை. எண்ணற்ற மெர்சேன் பகா எண்களும் இரட்டை நிறைவெண்களும் இருப்பதற்கான நிரூபணமும் இல்லை.\n\nஒவ்வொரு இரட்டை நிறைவெண்ணும் 2(2−1) வடிவில் அமைவதால் அவ்வெண், (2−1) -வது முக்கோண எண்ணாகவும் 2 -வது அறுகோண எண்ணாகவும் இருக்கும். மேலும் முதல் எண்ணைத் தவிர மற்ற இரட்டை நிறைவெண்கள் ஒவ்வொன்றும் ((2+1)/3) -வது மையப்படுத்தப்பட்ட நவகோண எண்ணாகவும் முதல் 2, ஒற்றைக் கன எண்களின் கூடுதலாகவும் அமையும்:\n\nமேலும் படிப்பதற்கு.\n- Dickson, L.E.: \"History of the Theory of Numbers\", 1, Chelsea, reprint, 1952.\n- Nankar, M.L.: \"History of perfect numbers,\" Ganita Bharati 1, no. 1–2 (1979), 7–8.\n- Hagis, P.: \"A Lower Bound for the set of odd Perfect Prime Numbers\", \"Mathematics of Computation\" 27, (1973), 951–953.\n- Riele, H.J.J. \"Perfect Numbers and Aliquot Sequences\" in H.W. Lenstra and R. Tijdeman (eds.): \"Computational Methods in Number Theory\", Vol. 154, Amsterdam, 1982, pp. 141–157.\n- Riesel, H. \"Prime Numbers and Computer Methods for Factorisation\", Birkhauser, 1985.\n\nவெளி இணைப்புகள்.\n- David Moews: Perfect, amicable and sociable numbers\n- Perfect numbers - History and Theory\n- OddPerfect.org A projected distributed computing project to search for odd perfect numbers\n- Great Internet Mersenne Prime Search\n- Perfect Numbers, Math forum at Drexel\n\n\n\n\n", "document_id": "ta_ta_32241"}, {"id": [812, 9], "question": "வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் <Query>.", "document": "குறியீடு: (ஆங்கிலம்: s; தமிழ்: வி அல்லது வினாடி அல்லது நொடி) சுருக்கக் குறியீடு: (சுருக்கக் குறியீடு: ஆங்கிலம்: s; தமிழ்: வி). \n\nமணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நொடிகள் அல்லது வினாடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம். சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே  நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே SI அலகில் நொடி அல்லது வினாடி எனப்படுகிறது. \n\nநொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு. 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும். \n\nவரையறை வரலாறு.\nஆரம்பகால நாகரிகங்கள்:.\nஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை. \n- கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன.\n- ஹெலனிய கால வானியலாளர்களான ஹிப்பார்க்கஸ் (கி.மு 150 கி.மு.) மற்றும் தொலெமி (சி.டி. 150) ஆகியோர், மணிநேரத்தை அறுபது பகுதிகளாகப் (அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அமைப்பு) பிரித்தனர். ஒரு சராசரி மணி நேரத்தை (1/24 நாள்) என்றும், ஒரு மணி நேரத்தின் எளிய பின்னக்கூறுகள் (1/4, 2/3, முதலியன) என்றும், மற்றும் நேரக் கோணத்தை (1/360 நாள் அல்லது அதற்குச் சமமான நான்கு நவீன நிமிடங்கள்) என்றும் பயன்படுத்தினர்.\n- கி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது  1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது.  இதன் துல்லியத் தன்மை  2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.\n- பாபிலோனியர்கள் மணிநேரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 120 நவீன நிமிடங்கள் கொண்ட இரட்டை கால அளவு பயன்படுத்தப்பட்டது. ஒரு கால அளவு-நான்கு நீடித்த நிமிடங்களாக கணிக்கப்பட்டது. ஒரு பார்லிகார்ன் என்பது 3 1/3 நவீன வினாடிகள் நீடிக்கும் (நவீன ஹீப்ரூவின் காலண்டர் வளைவு), ஆனால், அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ்  சிறிய அலகுகளாகப் பிரித்தெடுக்கப்படவில்லை.\n\nசந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்:.\n- சிர்கா 1000, பாரசீக அறிஞர் அல்-பிருனி அரபு மொழியில் வினாடி அல்லது நொடி என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு அமைவாதைகளுக்கு இடையே உள்ள காலத்தை வாரங்கள், நாட்கள், மணிநேரம், நிமிடங்கள், வினாடிகள், மூன்றாவது மற்றும் நான்காவது பிற்பகல் ஞாயிறு எனப் பிரித்துள்ளார்.\n- 1267 ஆம் ஆண்டில், இடைக்கால விஞ்ஞானி ரோஜர் பேகன், லத்தீன் மொழி அறிக்கையில், மூன்றாவது மற்றும் நான்காவது முழு நிலா எனப்படும் பூரணைகளுக்கு இடையேயான பிரிவைக் கொண்டு மணிநேரங்கள் (ஹொரே-horae), நிமிடங்கள்(மினுடா-minuta), விநாடிகள்(செகுண்டா-secunda), மூன்றாவது(டெர்ஷியா-tertia) மற்றும் நான்காவது(குவார்டா-quarta) ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்காட்டியில் வரையறுத்தார்.\n- நவீன நொடிகள் அல்லது வினாடிகள், பின்வருமாறு தசம எண்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன - மூன்றாவது குறியீட்டு சொல்  (⁄ வினாடிப்பகுதி) பிற மொழிகளிலும்  நொடிகள் அல்லது வினாடிகள் என்ற வார்த்தைப் பயன்பாடு உள்ளது. உதாரணம்: போலிய மொழி (டர்க்ஜா-\"tercja\") மற்றும் துருக்கிய மொழி (சலிசெ-\"salise\").\n\nஇயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்:.\n16 ஆம் நூற்றாண்டின் கடைசியில்,  நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின.  இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது.  இது சூரிய மணிகாட்டி மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது.\n\nஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf)  சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம்  16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம்  உருவாக்கினார். 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.}} 1581ல் டைக்கோ பிராகி மறுசீரமைக்கப்பட்ட  கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார்.\n\n1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன் செயல்பட்டது. ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார் 1670 ஆம் ஆண்டில், லண்டன் கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, கிறித்தியான் ஐகன்சின் அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.  1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார். \n\n1832 இல், கார்ல் பிரீடிரிக் காஸ் தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை அலகுகளில், நேரத்தின் அடிப்படை  அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) \"விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்\" என ஒப்புக் கொண்டுள்ளனர்.\n\nஒரு வருடத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில்: \n\nபுவியின் இயக்கம் சார்ந்த, நியூகோம்பின் (Newcomb) சூரிய இயக்க அட்டவணையில் (1895) ந்ப்டிகள் பற்றி விவரிக்கப்பட்டது. 1750க்கும் 1892க்கும் இடைப்பட்ட  காலத்தில் வானியல் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு,  சூரிய இயக்கத்தின் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அட்டவணைகள் நியூகொம்ஸின் சூரிய இயக்கத்தை ஒட்டியவை. (1900 முதல் 1983 வரை). மேலும், எர்னெசுட்டு வில்லியம் பிரவுனின் நிலவு அட்டவணைகள் 1923 முதல் 1983 வரை பயன்படுத்தப்பட்டன.\n\nசீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்:.\nபல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து  இங்கிலாந்தின்  டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படையின் வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், சீசியம் அணுவின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர். இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. \n\nஅவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர். \n\nசார்பியல் ரீதியாக, SI வினாடி மதிப்பு பூமிவடிவத்தின் மற்றும் சுழற்சியின்  சரியான நேரமாக வரையறுக்கப்படுகிறது.\n\nமுன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்:.\nலட்லோ எட் ஆல் (Ludlow et al) மேற்கோள்: இன்று, நுண்ணலைப் பகுதியில் செயல்படும் அணு கடிகாரங்களுக்கு, ஒளியியல் அணு கடிகாரங்கள் ஒரு சவாலாக அமையும்.\n\nகனடிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் 2.5 × 10 \"ஒப்பீட்டளவில் நிச்சயமற்றது\" என்பதைக் குறிக்கிறது.  அயோடின் (அணு எடை 127) மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அணு கடிகாரத்திற்கு பதிலாக, ஸ்ட்ரான்சியம் (அணு எடை 88) அயனி பொறியைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.\n\nநிச்சயமற்ற நிலைகள் நுண்ணலைப் பகுதியில் உள்ள NIST-F1 சீசியம் அணுக் கடிகாரத்தை எதிர்த்து நிற்கின்றன, அதிர்வெண் அடிப்படையில் ஒரு நாளின் பகுதிகள் சராசரியாக பத்தின் அடுக்கு பதினாறு என்று மதிப்பிடப்படுகின்றன.\n\nஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மீ நுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும்.\nஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32346"}]
[{"id": [814, 0], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "திருத்தந்தை இரண்டாம் ஜூலியுஸின் ஆட்சியில் மைக்கலாஞ்சலோ அளவு ஆலய உட்கூரை ஓவியங்களை 1508 முதல் 1512 வரை வரைந்தார். அதில் குறிப்பாக 1535 முதல் 1541 வரை அவர் வரைந்த \"இறுதி தீர்ப்பு\" ஓவியம் அவரின் படைப்புகளில் மிகச்சிறந்ததாக கருதப்படுகின்றது.\n\nதிருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸினால் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டதினால் அவரின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.\n\nஇவ்வோவியங்கள் 1482 இல் நிரைவுற்று, 15 ஆகஸ்ட் 1483 இல் \nமுதன் முதலில் நான்காம் சிக்ஸ்துஸ் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியினை நிரைவேற்றி இவ்வாலயத்தை மரியாவின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பனித்தார்.\n\nநான்காம் சிக்ஸ்துஸின் காலத்திலேயே இவ்வாலயம் திருப்பீட அலுவல்களுக்கும் பிற கத்தோலிக்க சமய சடங்குகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் புதிய திருத்தந்தையினை தேர்வு செய்யும் திருப்பீடத் தேர்தல் அவை இவ்வாலயத்திலேயே கூடும் என்பது குறிக்கத்தக்கது. கி.பி 1878 முதல் நடைபெற்ற எல்லா திருப்பீடத் தேர்தல்களும் இங்கே தான் நிகழ்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49981"}, {"id": [814, 1], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "ஊகங்கள் பொய்க்கலாம்.\nகடந்த ஆண்டுகளில் திருத்தந்தைத் தேர்தல்களின்போது யார் அடுத்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்தி ஊடகங்கள் வழங்கிய கணிப்புகள் பலமுறை பொய்த்ததும் உண்டு.\nஎடுத்துக்காட்டாக, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, செய்தி ஊடகங்கள் அவர்களுடைய பெயர்களைத் தம் கணிப்புகளில் முன்கூறவில்லை.\n\nவத்திக்கான் பற்றிய செய்தித்துறை அறிஞர்களிடையே வழங்கும் ஒரு கூற்று இது: \"தேர்தல் அவைக்குள் திருத்தந்தையாக நுழைபவர் கர்தினாலாகத் திரும்பி வருவார்\".\n\nகடந்த சுமார் 650 ஆண்டுகளில் நிகழ்ந்த எல்லாத் தேர்தல்களிலும் ஒரு கர்தினால்தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்தினால்மார் குழுவுக்கு வெளியிலிருந்து திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி திருத்தந்தை ஆறாம் அர்பன் ஆவார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1378.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49926"}, {"id": [814, 2], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "இத்தேர்தல் அவையில் பங்கேற்க, ஒவ்வொரு கர்தினாலும் பதினாறாம் பெனடிக்ட் பதவி விலகிய நாளில் (2013, பெப்ருவரி 28) 80வயதைத் தாண்டாமல் இருக்க வேண்டும்.\n\nதிருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார் பெயர் அடைவு.\n2013இல் நிகழ்கின்ற திருத்தந்தைத் தேர்தலில் கீழ்வரும் கர்தினால்மார் பங்கேற்கின்றனர்: \n\nகீழ்வரும் பட்டியலில் பதவித் தகுதி அடிப்படையில் கர்தினால்மார்களின் பெயர்கள் தரப்படுகின்றன. கர்தினால்-ஆயர், கர்தினால்-குரு, கர்தினால்-திருத்தொண்டர் என்று தகுதி வரிசை அமையும். ஒவ்வொரு வரிசைக்குள்ளும் ஒருவர் எந்த நாளில் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்னும் அடிப்படையில் பெயர்வரிசை அமையும்.\n\nஇப்பட்டியலில் வருகின்ற கர்தினால்மார்களைத் தவிர, வேறு 90 கர்தினால்மார்கள் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளனர். அவர்கள் 80 வயதைத் தாண்டிவிட்டதால் திருத்தந்தை தேர்தல் அவை 2013இல் கலந்துகொள்ளும் உரிமை இல்லை. இவ்வாறு உரிமை இழந்தோரில் மிக இளையவர் உக்ரேன் நாட்டு கர்தினால் லூபோமிர் ஹூசார் என்பவர். அவர், பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்த நாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்தான் 80 வயதை எய்தினார். \nதேர்தலில் பங்கேற்காத, வாக்குரிமை கொண்ட கர்தினால்மார்.\nகீழ்வரும் கர்தினால்மார் திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ள உரிமைத் தகுதி கொண்டிருந்தாலும் பல்வேறு காரணங்களை முன்னிட்டுத் தேர்தலில் கலந்துகொள்ள முன்வரவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49923"}, {"id": [814, 3], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "முதல் நான்முக எண்கள் சில :\n\n- \"n\"-ஆம் நான்முக எண்ணின் வாய்ப்பாடு:\n\nஇங்கு :formula_2 -மூன்றாம் கூடும் தொடர்பெருக்கம்.\n\nகுறிப்பிடத்தக்க விவரங்கள்.\n- பாஸ்கலின் முக்கோணத்தில் இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக பார்த்தாலும் நான்முக எண்கள், நான்காவது இடத்தில் அமைகின்றன. எனவே நான்முக எண்கள் ஈருறுப்புக் கெழுக்களாகும்:\n\n- மூன்று நான்முக எண்கள் மட்டுமே முழு வர்க்கங்களாக இருக்கும் என்பதை 1878 -ல் கணிதவியலாளர் ஏ. ஜே. மெய்ல் நிறுவியுள்ளார்:\n\n- சதுர பிரமிடு எண்ணாக அமையும் நான்முக எண் 1 மட்டும்தான். (புயூக்கர்ஸ், 1988) முழு கனமாக அமையும் நான்முக எண்ணும் 1 மட்டுமே.\n\n- தலைகீழ் நான்முக எண்களின் முடிவிலா கூட்டுத்தொகை:\n\n- ஒற்றை-இரட்டை-இரட்டை-இரட்டை என்ற அமைப்பில் நான்முக எண்கள் அமைந்துள்ளதைக் காணலாம்.\n\n- :formula_8\n\n- முக்கோண எண்ணாகவும் நான்முக எண்ணாகவும் அமையும் எண்கள் கீழ்க்காணும் ஈருறுப்புக் கெழுச் சமன்பாட்டை நிறைவு செய்யும்:\n\nவெளி இணைப்புகள்.\n- Geometric Proof of the Tetrahedral Number Formula by Jim Delany, The Wolfram Demonstrations Project.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40854"}, {"id": [814, 4], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "குஸ்தாவ் மாலர், ஹெக்டர் பேர்லியோஸ்.முதலிய பலர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53272"}, {"id": [814, 5], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "வெறும் 15 நாள் ஆட்சிக்குப்பின் கீல்வாதத்தால் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் வேறு சிலர் ஸ்பொலித்தோக்களின் () கட்டாயத்தினால், ஆறாம் ஸ்தேவானை திருத்தந்தையாக்க பதவி விலகினார் எனகின்றனர்.\n\n898-ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் யோவானால் கூட்டப்பெற்ற சங்கத்தில் இவரது திருப்பீடத் தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.\n\n", "document_id": "ta_ta_30334"}, {"id": [814, 6], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "வரலாறு.\nகிறித்தவ மிசனரி சங்கத்தால் கி.பி 1844 -ம் ஆண்டு பாளையங்கோட்டையில் ஒரு வாடகை கட்டிடத்தில் இருமொழி மூலம் பயிற்றுவிக்கும் கல்வி நிலையமாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்தப் பள்ளி பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டது. 1878 ஆம் ஆண்டு இந்தப் பள்ளி கல்லூரியாக உயர்வடைந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் 1880 ஆம் ஆண்டு திருநெல்வேலி நகரப் பகுதிக்கு மாற்றப்பட்டது. 1878 ஆம் ஆண்டில் இருந்து 1920 ஆம் ஆண்டு வரை இக்கல்லூரியின் முதல் முதல்வராக இருந்த ரெவ். சாப்ட்டர் ஐயர் என்ற மிகச்சிறந்த கல்விமானின் வழிகாட்டலின் படி கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றங்களில் தலைச்சிறந்து விளங்கியது. ரெவ்.யெங் ஐயர் வழிகாட்டலில் 1928 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் 50 ஏக்கர் பரப்பளவிலான புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_42565"}, {"id": [814, 7], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "காலம் காலமாக நடைபெற்று வந்த அரசியல் குறுக்கீடுகளின் உச்சத்தில் கி.பி 1268 முதல் 1271 வரை திருப்பீடத் தேர்தல் நீண்டது. இத்தேர்தலில் தேர்வான திருத்தந்தை பத்தாம் கிரகோரி 1274 இல் இரண்டாம் இலியோன்ஸ் பொதுச்சங்கத்தின்போது திருப்பீடத் தேர்தலின் வாக்காளர்களாகப் பங்கேற்கும் கர்தினால்களை ஒன்றாகத் தனிமையில் பூட்டி வைக்கவும், அவர்கள் புதிய திருத்தந்தையை தேர்வு செய்யும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாதெனவும் உத்தரவிட்டார்.\n\nஇக்காலத்தில் திருப்பீடத் தேர்தல் வத்திக்கான் நகரில் உள்ள திருத்தூதர் மாளிகையில் இருக்கும் சிஸ்டைன் சிற்றாலயத்தில் நடைபெறுவது வழக்கம். திருத்தூதர்களின் காலம் முதல், உரோமை ஆயரும், மற்ற மறைமாவட்ட ஆயர்களைப் போவே, மறைமாவட்ட இறைமக்கள் மற்றும் குருக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்.\n\n1059 இல் திருப்பீடத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கர்தினால் குழாமிற்கு மட்டுமே உரியதென வரையறுக்கப்பட்டது. 1970 இல், திருத்தந்தை ஆறாம் பவுல் திருப்பீடம் காலயான நாளில் 80 வயதினைத் தாண்டாத கர்தினால்கள் மட்டுமே வாக்களிக்க முடியுமெனச் சட்டம் இயற்றினார்.\n\nதற்போது வழக்கில் உள்ள விதிமுறைகளும் நெறிமுறைகளும் திருத்தந்தை முத்.இரண்டாம் யோவான் பவுலினால் \"Universi Dominici Gregis\" (ஆண்டவருடைய அனைத்து உலக மந்தையின் ஆயர்) என்னும் திருத்தூதரக ஆணையால் (apostolic constitution) நிறுவப்பட்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் சொந்த விருப்பப்படி (motu proprio) 11 ஜூன் 2007 அன்று திருத்தியமைக்கப்பட்டது ஆகும். திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்படுபவர் மூன்றில் இரண்டு மடங்கு வாக்குகளுடன் மேலும் ஒரு வாக்குப் பெற்றிருக்க வேண்டும்.\n\nவரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள்.\nதிருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தேவை எழுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஏற்கனவே பதவியில் இருந்த திருத்தந்தை தம் பதவிக் காலத்திலேயே இறந்திருக்கலாம், அல்லது அவர் தமது திருத்தந்தைப் பணியைத் துறந்திருக்கலாம்.\n\nகிறித்தவத்தின் தொடக்க காலத்தில் பொதுவாக, திருத்தந்தையர்கள் மற்ற மறைமாவட்ட ஆயர்களைப் போலவே மக்களாலும் குருக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில சமயங்களில் பொதுமக்கள் யார் திருத்தந்தையாகப் பதவி ஏற்க வேண்டும் என்பதைக் குரலெழுப்பி அறிவித்ததும் உண்டு.\n\nநடுக்காலத்தில் திருத்தந்தை ஆன்மிகத் தலைமையோடு அரசியல் தலைமையையும் ஏற்றார். அப்போது சில அரசர்கள் அவருடைய ஆட்சியில் தலையிட்டதுண்டு. கி.பி. 875இல் சார்லஸ் மன்னன் திருத்தந்தைக்கு ஓர் அரியணையைப் பரிசாக அளித்தார். அதுவே \"பேதுருவின் திருப்பீடம்\" என்று பெயர் பெற்றது. திருத்தந்தை ஆன்மிகத் தலைவராக இருந்து கிறித்தவ சமயத்தை அறிவிக்கவும், ஆட்சியாளராகச் செயல்படவும் உரிமை கொண்டுள்ளார் என்பது இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது.\n\nதிருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கர்தினால்மார்களுக்கு மட்டுமே வழங்கப்படுதல்.\n1059ஆம் ஆண்டில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. திருத்தந்தை இரண்டாம் நிக்கோலாஸ் அந்த ஆண்டில் புகுத்திய மாற்றத்தின்படி, கர்தினால்மார் முதலில் ஒருவரைத் திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுத்து, குருக்கள் மற்றும் பொதுநிலையினரின் இசைவுபெற்று அவர் பதவி ஏற்பது என்று ஏற்பாடாயிற்று. கர்தினால்மார்கள் மூன்று உட்பிரிவுளுள் அடங்குவர்: கர்தினால்-ஆயர்கள், கர்தினால்-குருக்கள், கர்தினால்-திருத்தொண்டர்கள். இந்த உட்பிரிவுக்கு ஏற்ப, முதலில் கர்தினால்-ஆயர்கள் ஒன்றுகூடி வந்து, திருத்தந்தைப் பதவிக்கு ஒருவரை முன்குறிப்பர். பின்னர் அவர்கள் கர்தினால்-குருக்களையும் கர்தினால்-திருத்தொண்டர்களையும் அழைத்து, தாம் முன்குறித்த நபர் பதவி ஏற்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வர்.\n1139இல் நிகழ்ந்த இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கம், புதிய திருத்தந்தையை ஏற்பதற்கு, கீழ்நிலை குருக்களும் பொதுநிலையினரும் இசைவுதர வேண்டும் என்னும் நிபந்தனையை அகற்றியது. தொடர்ந்து, 1179இல் நிகழ்ந்த மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்கம் திருத்தந்தைத் தேர்வுசெய்வதில் எல்லா நிலை கர்தினால்மார்களுக்கும் சம உரிமை வழங்கியது.\n\nமேலும் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் கர்தினால்மார்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கினைப் பெற்றிருக்க வேண்டும் என்னும் ஒழுங்கும் புகுத்தப்பட்டது.\n\nதிருத்தந்தைத் தேர்தலின்போது கர்தினால்மார்களை அடைத்துவைக்கும் முறை.\nநடுக்காலத்தின் பெரும்பகுதியிலும் மறுமலர்ச்சிக் காலத்திலும் கர்தினால்மார்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக, திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டரையும், பின்னர் திருத்தந்தை இருபத்தொன்றாம் யோவானையும் தேர்ந்தெடுத்தபோது வெறும் ஏழு கர்தினால்மார் மட்டுமே இருந்தனர்.\n\nநீண்ட பயணம் செய்து உரோமை வருவது கடினமாக இருந்தது. சக்திவாய்ந்த உரோமைக் குடும்பங்கள் திருத்தந்தைத் தேர்தலில் தலையிட்டன. இதனால், சில வேளைகளில் திருத்தந்தைத் தேர்தல் மாதக் கணக்காக, ஏன் ஆண்டுக்கணக்காகக் கூட நீடித்தது.\n\nஇவ்வாறு திருப்பீடம் காலியாகக் கிடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. 1268ஆம் ஆண்டு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க 19 கர்தினால்கள் இத்தாலியின் விட்டேர்போ (\"Viterbo\") நகரில் ஆயர் இல்லத்தில் கூடினார்கள். யாரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து அவர்கள் நடுவே ஒத்த கருத்து பல மாதங்களாகவே உருவாகவில்லை. புதிய திருத்தந்தை இல்லாத நிலையில் மக்கள் பொறுமை இழந்தனர். அவர்கள் கர்தினால்மார்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் முதலில் ஆயர் இல்லத்தை அடைத்துப் பூட்டினார்கள். அதன் பிறகும் தேர்தல் நிகழவில்லை. பின்னர் அந்த இல்லத்தின் கூரையைப் பிரித்து எடுத்தார்கள். இவ்வாறு, தேர்தலுக்காக உள்ளே கூடியிருந்த கர்தினால்மார்கள் இல்லம் வெயிலுக்கும் மழைக்கும் திறந்துவிடப்படலாயிற்று. அதன்பிறகும் 33 மாதங்கள் கடந்த பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பத்தாம் கிரகோரி என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.\n\nதமது தேர்தல் அனுபவத்தின் பின்னணியில் திருத்தந்தை பத்தாம் கிரகோரி திருத்தந்தைத் தேர்தல் முறையில் ஒரு சீர்திருத்தம் கொண்டுவந்தார். அதன்படி, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடிவரும் கர்தினால்மார்கள் ஒரு பெரிய அறையில் அடைக்கப்படுவார்கள். அந்த அறையைச் சாவியால் பூட்டிவிடுவார்கள். திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வரை அந்த அறை சாவியால் பூட்டியே இருக்கும். திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தபின்னரே அந்த அறை மீண்டும் சாவியால் திறக்கப்படும். இதிலிருந்துதான், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் முறை \"conclave\" என்னும் பெயர்பெற்றது. \"Cum\" + \"clavis\" என்னும் இரண்டு இலத்தீன் சொற்களாலான இச்சொல்லுக்கு \"சாவியால் பூட்டுதல்\" என்பதே பொருள். ஒவ்வொரு கர்தினாலுக்கும் இரண்டு பணியாட்கள் ஒதுக்கப்பட்டார்கள்.\n\nஇவ்வாறு அடைக்கப்பட்ட கர்தினால்மார்கள் விரைவில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கத் தவறினால், நான்காம் நாளிலும் ஒன்பதாம் நாளிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.\n\nகடின ஒழுங்கு கைவிடப்படல்.\nமேற்கூறிய ஏற்பாடு மிகக் கடுமையாகிப் போய்விட்டது என்று கர்தினால்மார் குறைகூறியதைத் தொடர்ந்து அது 1276இல் கைவிடப்பட்டது. புதிய ஒழுங்குமுறை வழங்கப்படாததால் நீண்ட தேர்தல் நடைபெறும் வழக்கம் தொடர்ந்தது. இத்தகைய நீண்ட தேர்தல் ஒன்றில்தான் 1294இல் திருத்தந்தை ஐந்தாம் செலஸ்தீன் என்று திருத்தந்தைப்பெயர் சூடிக்கொண்ட ஒரு பெனதிக்து சபைத் துறவி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரைகுறை விருப்போடு திருத்தந்தைப் பொறுப்பை ஏற்ற அவர் ஐந்து மாதங்களுக்குள் தம் பணியிலிருந்து விலகினார்.\n\nஅரசியல் சூழ்நிலைகளால் 1309-1376 ஆண்டுகளில் திருத்தந்தைப் பணியிடம் உரோமையிலிருந்து பிரான்சு நாட்டு அவிஞ்ஞோன் நகருக்கு மாற்றப்பட்டது. அப்போது 1314-1316 காலத்தில் திருத்தந்தைப் பணியிடம் காலியாகவே இருந்தது. அதுபோலவே மேலைத் திருச்சபைப் பிளவுக் காலத்தில், ஒரே சமயத்தில் இரண்டு பேர் திருத்தந்தைப் பணிக்கு உரிமை கொண்டாடியதைத் தொடர்ந்து 1415-1417 ஆண்டுகளில் ஓர் இடைவெளி ஏற்பட்டது.\n\nதிருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படல்.\n1587ஆம் ஆண்டில் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கின்ற கர்தினால்மாரின் எண்ணிக்கை 70ஆக இருக்கும் என்று நிர்ணயித்தார். விவிலியத்தில் மோசே தமக்குத் துணையாளர்களாக 70 பேரைத் தேர்ந்துகொண்டார் (காண்க: எண்ணிக்கை:11-16-17) என்ற அடிப்படையில் இந்த ஒழுங்கு தரப்பட்டது. அவர்களுள் 6 பேர் கர்தினால்-ஆயர்கள், 50 பேர் கர்தினால்-குருக்கள், 14 பேர் கர்தினால்-திருத்தொண்டர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.\n\nதிருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் (ஆட்சி:1958-1963) திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, 1970இல் திருத்தந்தை ஆறாம் பவுல் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார்களின் எண்ணிக்கையை 120 என்று உயர்த்தி, அதையே எல்லையாக நிர்ணயித்தார். மேலும், திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ள கர்தினால்மார்களின் வயது 80ஐத் தாண்டியிருக்கலாகாது என்றும் அவரே சட்டம் இயற்றினார்.\n\n120 கர்தினால்மாரே திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்பர் என்பது பொதுவான எல்லையாக இருந்தாலும், நடைமுறையில் திருத்தந்தை இரண்டாம் யோவான் ஆட்சிக்காலத்தில் சில வேளைகளில் 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்மார் 120க்கும் அதிகமானவர்களாக இருந்ததும் உண்டு. இது, சில கர்தினால்மார் விரைவில் 80 வயதைத் தாண்டிவிடுவார்கள் என்பதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.\n\nஅதே திருத்தந்தை மற்றொரு வழிமுறையும் அளித்தார். அதாவது, திருப்பீடம் காலியாகும் நாளில் 80 வயது நிறையாத கர்தினால்மார், தேர்தலுக்காகக் கர்தினால் குழு கூடும் நாளில் அந்த வயது எல்லையைத் தாண்டிவிட்டாலும் தேர்தலில் கலந்துகொண்டு வாக்களிக்கலாம். \n\nதிருத்தந்தைத் தேர்தல் நடைபெறுகின்ற சிஸ்டைன் சிற்றாலயம்.\nநடுக்காலத்தில் திருத்தந்தை எந்த நகரில் இறந்தாரோ அங்கேயே அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு இத்தாலியின் பெரூஜியா மற்றும் அஞ்ஞானி ஆகிய நகர்களில் நடைபெற்ற திருத்தந்தைத் தேர்தல் கூட்டங்களைக் குறிப்பிடலாம்.\n\nவத்திக்கான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1455இலிருந்து திருத்தந்தைத் தேர்தல்கள் நடந்துள்ளன. பெரும் சமயப்பிளவு ஏற்படுவதுவரை அத்தேர்தல்கள் உரோமையில் மினெர்வா மேல் புனித மரியா கோவில் என்னும் தோமினிக் சபைத் துறவு மடத்தில் நடந்தன.\n\nஅண்மைக் காலத்தில் வத்திக்கான் நகரில் திருத்தந்தை இல்லத்தோடு சேர்ந்த சிஸ்டைன் சிற்றாலயத்தில் கர்தினால்மார்கள் கூடி திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இச்சிற்றாலயத்தில் நடந்த முதல் திருத்தந்தைத் தேர்தல் கூட்டம் 1492இல் நிகழ்ந்தது. அதில் ஆறாம் அலெக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nஇடையே, ஒரு சில திருத்தந்தைத் தேர்தல்கள் வேறு இடங்களில் நடந்தாலும் 1878இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தொடர்ந்து, சிஸ்டைன் சிற்றாலயமே திருத்தந்தைத் தேர்தல் நிகழும் இடமாகத் தொடர்ந்து இருந்துவருகிறது.\n\nதிருத்தந்தைத் தேர்தல் நிகழ்கின்ற இன்றைய முறை.\n- கர்தினால்மார் தங்கும் இடம்:\nதிருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக உரோமையில் வந்து கூடுகின்ற கர்தினால்மார் முதலில் ஒருவரை ஒருவர் சந்தித்து, கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் வத்திக்கானின் உள்ளே அமைந்துள்ள \"புனித மார்த்தா இல்லம்\" என்னும் விடுதியில் தங்கியிருப்பார்கள். அந்த விடுதி முன்னாட்களில் அகதிகள் மற்றும் நோயுற்றோரைப் பேணும் இல்லமாகவும், திருத்தந்தையைச் சந்திக்க வரும் தலைவர்கள் போன்றோர் தங்கியிருக்கும் விடுதியாகவும் பயன்பட்டதுண்டு. ஆனால் 1996இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அந்த இல்லத்தைப் புதுப்பித்து, திருத்தந்தைத் தேர்தலுக்கு வருகின்ற கர்தினால்மார் தங்கியிருக்க வசதியான இல்லமாக மாற்றியமைத்தார். அங்கு 105 பேர் தங்கியிருக்க முடியும்.\n\n- இரு உரைகள்:\nகர்தினால்மார் சிஸ்டைன் சிற்றாலயத்திற்குள் நுழைந்து, தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் இரண்டு உரைகளைக் கேட்பார்கள். 2005 திருத்தந்தைத் தேர்தல் அவையின் முதல் உரையை வழங்கியவர் அருள்திரு ரனியேரோ காந்தலாமெஸ்ஸா என்பவர். இவர் திருத்தந்தை இல்லப் போதகர் என்னும் பதவியில் இருந்தார். அதுபோலவே 2013 திருத்தந்தைத் தேர்தலிலும் ஒருவர் உரையாற்றுவார். இந்த உரை கர்தினால்மார் சிஸ்டைன் சிற்றாலயத்துக்குள் நுழைவதற்குமுன் நிகழும். அதன்பின், தேர்தல் நாள் குறிப்பிடப்பட்டு, கர்தினால்மார் சிற்றாலயத்துக்குள் நுழைந்து தேர்தலில் வாக்களிக்கத் தயாரான நிலையில், அச்சிற்றாலயத்தின் உள்ளே கர்தினால்மார்களுக்கு இன்னொரு உரை வழங்கப்படும். இந்த உரைகள் இன்று திருச்சபை எந்நிலையில் உள்ளது என்பதையும் இக்காலத்தில் திருச்சபையை வழிநடத்துவதற்குத் திருத்தந்தை எப்பண்புகள் உடையவராய் இருக்க வேண்டும் என்றும் விளக்கும். மேலும், தேர்தலின்போது கர்தினால்மார் எவ்விதத்தில் வாக்கு அளிப்பது, எந்த ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது போன்ற காரியங்களை விளக்கிக்கூறுவனவாகவும் அவ்வுரைகள் அமையும்.\n\n- தூய ஆவியின் துணை வேண்டுதல்:\nதேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டதும், அந்தத் தேர்தல் நாளின் காலையில் கர்தினால் வாக்காளர்கள் அனைவரும் புனித பேதுரு பெருங்கோவிலில் கூடி, திருப்பலி நிறைவேற்றுவார்கள். நண்பகலில் அவர்கள் வத்திக்கானின் திருத்தந்தை இல்லத்தில் உள்ள புனித பவுல் சிற்றாலயத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சிஸ்டைன் சிற்றாலயம் நோக்கிப் பவனியாகச் செல்வார்கள். அப்போது, \"தூய ஆவியே எழுந்தருளி வாரும்\" என்னும் இறைவேண்டலைப் பாடலாகப் பாடிச் செல்வார்கள்.\n\n- உறுதிமொழி அளித்தல்:\nபின்னர் கர்தினால் வாக்காளர்கள் உறுதிமொழி அளிக்கும் சடங்கு நிகழும். ஒவ்வொருவரும் நற்செய்தி நூல்தொகுதியைத் தொட்டு, தாம் தேர்தல் விதிகளைத் துல்லியமாகக் கடைபிடிக்கப்போவதாகவும், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் திருச்சபையின் நன்மையைக் காப்பதாகவும், இரகசியம் காப்பதாகவும், வாக்களிக்கும்போது வெளியிலிருந்து வரும் கட்டாயங்களுக்கு உட்படாமலிருப்பதாகவும் அவர்கள் வாக்களிப்பர். கர்தினால் குழுவின் தலைவர் உரத்த குரலில் உறுதிமொழி வாசகத்தைக் கூறுவார்; ஒவ்வொரு கர்தினாலும் நற்செய்தி நூல்தொகுதியைத் தொட்டு, \"அவ்வாறே வாக்களிக்கிறேன், உறுதிகூறுகிறேன், ஆணையிடுகிறேன்\" என்று கூறுவார்கள்.\n\n- \"அனைவரும் வெளியேறுக!\" என்னும் சடங்கு:\nஎல்லா கர்தினால் வாக்காளர்களும் உறுதிமொழி அளித்ததும், திருத்தந்தை வழிபாட்டுத் தலைவர் சிஸ்டைன் சிற்றாலயத்தின் நுழைவாயில் அருகே நின்றுகொண்டு, \"அனைவரும் வெளியேறுக!\" (இலத்தீன்: \"Extra omnes!\") என்று உரத்த குரலில் கட்டளையிடுவார். உடனே கர்தினால் வாக்காளர்கள் மற்றும் வாக்கெடுப்பில் உதவிசெய்ய நியமிக்கப்பட்ட ஒருசிலர் தவிர மற்றனைவரும் வெளியேறுவர். அதைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலைவர் சிற்றாலயத்தின் கதவை இழுத்து மூடுவார்.\n\n- கர்தினால்மார்களுக்கு ஆற்றப்படும் இரண்டாவது உரை:\nசிற்றாலயத்தின் கதவு மூடப்படும்போது வழிபாட்டுத் தலைவர் மற்றும் கர்தினால்மார்களுக்கு உரையாற்றுபவர் ஆகியோர் ஆலயத்தின் உள் இருப்பர். கர்தினால்மாருக்கு ஆற்றப்படும் உரையில் இன்றைய திருச்சபை சந்திக்கின்ற பிரச்சினைகள் பற்றியும் எப்பண்புகள் கொண்டவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் விளக்கிக் கூறப்படும். மேலும் கர்தினால்மார் தேர்தல்குறித்த அனைத்து ஒழுங்குகளையும் கடைப்பிடிக்கக் கேட்டுக்கொள்ளப்படுவர். உரையாற்றியதும் உரையாளர் சிற்றாலயத்தைவிட்டு வெளியேறுவார்.\n\n- ஐயங்கள் தெளிவுபடுத்தல்:\nபின்னர் இறைவேண்டல் நடைபெறும். அதைத் தொடர்ந்து கர்தினால் குழுத் தலைவர் தேர்தல்குறித்து எழுகின்ற ஐயங்களைத் தெளிவுபடுத்துவார்.\n\n- தாமதமாக வரும் கர்தினால்மார்:\nஏதாவது காரணத்தை முன்னிட்டு தேர்தல் அவைக்குத் தாமதமாக வரும் கர்தினால் உள்ளே அனுமதிக்கப்படுவார். நோய் காரணமாக வெளியேறவேண்டிய நிலையில் இருக்கும் கர்தினால் மீண்டும் உள்ளே வரலாம். ஆனால் உடல் நலக்குறைவு தவிர வேறு காரணங்களை முன்னிட்டு வெளியே செல்லும் கர்தினால் மீண்டும் உள்ளே வர இயலாது.\n\n- கர்தினால்மார் தவிர்த்த பிறர் பற்றிய ஒழுங்குகள்:\nமருத்துவ உதவி தேவைப்படும் கர்தினாலுக்கு மருத்துவ உதவியாளர் அனுமதிக்கப்படுவார். கர்தினால் குழுவின் செயலர், திருத்தந்தை வழிபாட்டுக் குழுத் தலைவர், வழிபாட்டு ஒருங்கிணைப்பாளர் இருவர், திருத்தந்தை வழிபாட்டு உடையகக் காப்பாளர் இருவர், கர்தினால் குழுத் தலைவருக்குத் துணைபுரியும் குரு ஆகியோர் கர்தினால் வாக்காளர்களோடு சிஸ்டைன் சிற்றாலயத்தில் வாக்கெடுப்பின்போது இருக்கலாம்.\n\n- இரகசியம் காத்தல்:\nதிருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவைக் கூட்டத்தின்போது நடப்பவற்றை இரகசியமாகக் காக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய நிபந்தனை ஆகும். தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார், அவர்களுக்குத் துணையாகப் போகின்ற பிற அலுவலர்கள் அனைவருமே இரகசியம் காப்பதாக உறுதிமொழி கொடுப்பார்கள். கர்தினால்மார்கள் தேர்தல் அவையின் அறைக்குள் நுழைந்த பிறகு வெளி உலகத்தோடு அஞ்சல், தொலைபேசி, தொலைக்காட்சி போன்ற விதங்களில் தொடர்புவைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.\n\n- வாக்குச் சீட்டு:\nமுன்னாட்களில் கர்தினால்மார் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்திய வாக்குச்சீட்டு சிறிது அணிசெய்யப்பட்டிருந்தது. இப்போது அது சாதாராண சிறிய அட்டை மட்டுமே. அதில் இலத்தீன் மொழியில் \"...என்பவரை நான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கிறேன்\" என்று மட்டும் இருக்கும். அதில் ஒவ்வொரு கர்தினாலும் தாம் தேர்ந்தெடுக்கும் நபரின் பெயரை எழுதுவார்.\n\n- வாக்குச் சீட்டைக் கிண்ணத்தில் இடுதல்:\nசீட்டில் தாம் தேர்ந்தெடுக்க முடிவுசெய்த நபரின் பெயரை எழுதியபின் ஒவ்வொரு கர்தினால் வேட்பாளரும் தம் இருக்கையிலிருந்து எழுந்து மையப் பீடத்தை நோக்கிச் செல்வார். அப்பீடத்தின் பின்னணியில் மைக்கலாஞ்சலோவின் புகழ்மிக்க இறுதித் தீர்ப்பு (மைக்கலாஞ்சலோ) என்னும் சுவரோவியம் உள்ளது. அந்த ஓவியம் இயேசு கிறித்து உலகத்தின் முடிவில் எல்லா மக்களுக்கும் தீர்ப்பு வழங்கும் ஆண்டவராக வருவார் என்னும் கிறித்தவ நம்பிக்கையைக் கலையுணர்வோடு சித்தரிக்கின்றது. தாமும் கடவுளின் நீதித்தீர்ப்பின் முன்னிலையில் தமது மனசாட்சிக்கு ஏற்ப, திருச்சபையின் நன்மையைக் கருத்தில் கொண்டு, திருச்சபையை வழிநடத்த தகுதிவாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதாக ஒவ்வொரு கர்தினாலும் அந்த ஓவியத்தால் நினைவூட்டப்படுகிறார்.\n\n- வாக்குச் சீட்டுகள் எண்ணப்படுதல்:\nஎல்லா கர்தினால்மாரும் தம் வாக்குச் சீட்டைக் கிண்ணத்தில் இட்டதும், ஏற்கனவே முற்குறிக்கப்பட்ட கர்தினால்மார் மூவர் ஒருவர் ஒருவராக ஒவ்வொரு சீட்டையும் பார்த்து, அதை வேறு மூன்று கர்தினால்களிடம் கொடுப்பர். அவர்கள் ஒவ்வொருவரும் அச்சீட்டில் எழுதப்பட்டிருக்கும் பெயரைப் பார்ப்பர். அவர்களுள் மூன்றாமவர் உரத்த குரலில் வாக்குச் சீட்டில் எழுதப்பட்டிருக்கும் பெயரை வாசிப்பார். இவ்வாறு வாக்குகள் எண்ணப்படும். அப்போது ஒவ்வொரு கர்தினாலும் தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புத் தாளில் யாருக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கின்றன என்பதைக் குறித்துக்கொள்ளலாம்.\n\n- அறுதிப் பெரும்பான்மை வாக்குகள் தேவை:\nஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் கர்தினால்மார்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் மூன்றில் இருபங்கு வாக்குகள் தேவைப்படுகின்றன. 2013 திருத்தந்தைத் தேர்தலில் கலந்து வாக்களிக்கும் கர்தினால்மார் 115 பேர் என்பதால், யாருக்கு 77 வாக்குகள் கிடைக்கின்றனவோ அவரே திருத்தந்தையாகப் பதவி ஏற்பார்.\n\n- வாக்கெடுப்பின் எண்ணிக்கை:\nசிஸ்டைன் சிற்றாலயத்தில் கர்தினால்மார் வாக்களிக்க நிகழ்கின்ற ஒவ்வொரு அமர்விலும் இருமுறை வாக்கெடுப்பு நிகழும். வழக்கமாக, காலையில் ஓர் அமர்வும் பிற்பகலில் ஓர் அமர்வும் நிகழும்.\n\n- போதிய வாக்கு கிடைக்காவிட்டல் கரும்புகை:\n2013 திருத்தந்தைத் தேர்தலில் முதல் வாக்களிப்பு அமர்வு 2013, மார்ச்சு 12ஆம் நாள் பிற்பகலில் நிகழும். அப்போது இருமுறை வாக்கெடுப்பு நடக்கும் அந்த அமர்வில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை வாக்கு கிடைக்காவிட்டால், நூலில் கோக்கப்பட்டு கட்டப்பட்ட வாக்குசீட்டுகளின் கட்டு சிஸ்டைன் சிற்றாலயத்தில் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள இரு அடுப்புகளில் இட்டு எரிக்கப்படும். அப்போது, கர்தினால்மார் குறிப்புகள் எடுத்த தாள்களும் கூடவே இட்டு எரிக்கப்படும். கரும்புகை உண்டாக்குவதற்காக நனைந்த வைக்கோல் மற்றும் வேதிப்பொருள்களைச் சேர்ப்பதும் உண்டு. கரும்புகையானது சிற்றாலயத்தின் வெளிக்கூரையில் அமைக்கப்பட்டுள்ள புகைக் கூண்டு வழியாக வெளியேற்றப்படும். அப்போது வெளியே, புனித பேதுரு பெருங்கோவிலின் வளாகத்தில் கூடிநிற்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்னும் செய்தியைக் கரும்புகை அறிவிக்கும்.\n\n- திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டால் வெண்புகை:\nதேர்ந்தெடுக்கப்படும் நபருக்குப் போதிய வாக்குகள் கிடைக்காதவரை, வாக்குச் சீட்டுகள் எரிக்கப்பட்டு கரும்புகை வெளியேற்றப்படும். ஒரு குறிப்பிட்ட அமர்வில் ஒருவர் மூன்றில் இரு பங்கு எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றுத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அந்த அமர்வின்போது சேகரிக்கப்படுகின்ற வாக்குச்சீட்டுகளை அடுப்பில் இட்டு எரிக்கும்போது வெண்புகை உண்டாக்குவதற்குத் தேவையான வேதிப்பொருள்களையும் சேர்த்து எரிப்பார்கள். இவ்வாறு வெண்புகை வெளியாகிவிட்டால் மக்களுக்குத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி தெரியவரும்.\n\n- திருத்தந்தையின் இசைவு கேட்டல்:\nமூன்றில் இருபங்கு வாக்குகள் கிடைத்து ஒரு கர்தினால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கர்தினால் குழுவின் தலைவர் அல்லது மற்றொரு மூத்த கர்தினால், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை அணுகி, \"திருத்தந்தைப் பணியை ஏற்க உமக்கு விருப்பமா?\" என்று கேட்பார். தேர்ந்தெடுக்கப்பட்டவர் \"விருப்பம்தான்\" என்று பதில் அளித்தால் அந்த நேரத்திலிருந்து அவர் திருத்தந்தைப் பணியை ஏற்றதாகக் கருதப்படும். பின்னர் அவர் என்ன பெயரைத் தேர்ந்துகொள்ள விரும்புகிறார் என்னும் கேள்வி கேட்கப்படும். அதற்கு, புதிய திருத்தந்தை பதில் அளித்ததும் ஒவ்வொரு கர்தினாலும் அவர் முன்னிலையில் சென்று, முழந்தாட்படியிட்டு, அவருடைய பணிமோதிரத்தை முத்தமிட்டு, தாம் அவருக்குப் பணிந்து பணியாற்ற விரும்புவதைத் தெரிவிப்பார்கள்.\n\n- அழுகை அறைக்குச் செல்தல்:\n\"அழுகை அறை\" என்பது சிஸ்டைன் சிற்றாலயத்தோடு ஒட்டியிருக்கின்ற ஒரு சிற்றறை ஆகும். அங்கு புதிய திருத்தந்தை அணிந்துகொள்வதற்கான வெண்ணிறப் பணி அங்கி அவருக்காகக் காத்திருக்கும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை உணர்ச்சிவசப்பட்டிருப்பார்; தாம் ஏற்கவிருக்கின்ற பொறுப்பின் கனத்தை உணர்ந்து மனதார கண்ணீர் வார்க்க அவருக்குத் தேவையான தனியிடம் வேண்டும் என்னும் வகையில் அந்த அறை இப்பெயர் பெற்றது. யார் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது முன்கூட்டியே தெரியாது என்பதால் மூன்று அளவுகளில் அங்கிகள் இருக்கும். சிறிய அளவு, நடுத்தர அளவு, பெரிய அளவு என்றிருக்கின்ற அந்த அங்கிகளில் பொருத்தமானதை புதிய திருத்தந்தை அணிந்துகொள்வார். வெள்ளை அங்கியின் மேல் சிவப்பு நிறத்தால் ஆன தோள் உடையை அணிவார்.\n\n- புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் செய்தியை மக்களுக்கு அறிவித்தல்:\nபுதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் மேல்தள சாளரம் திறக்கப்படும். அனைவரிலும் மூத்த கர்தினால் அந்தச் சாளரத்தில் தோன்றி, வெளியே கூடிநிற்கின்ற பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும் உலக மக்களுக்கும் பின்வருமாறு இலத்தீனில் அறிவிப்பார்: \"உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கிறேன். நமக்குத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்!\" (இலத்தீனில்: \"Annuntio vobis gaudium magnum. Habemus Papam!\").\n\n- புதிய திருத்தந்தை மக்களுக்கு ஆசிர் வழங்கல்:\nஅதன்பின் புதிய திருத்தந்தை புனித பேதுரு பெருங்கோவிலின் மேல் சாளரத்தில் தோன்றி மக்களுக்கு ஆசி வழங்குவார். இந்த ஆசி \"நகருக்கும் உலகுக்கும்\" (இலத்தீன்: \"Urbi et Orbi\") என்று அழைக்கப்படுகின்றது. அதாவது, புதிய திருத்தந்தை தம் மறைமாவட்டமான உரோமை நகருக்கும் அனைத்துலகத் திருச்சபைக்கும் ஆசி அளிப்பார்.\n\nஆதாரங்கள்.\n- Pius X (25 December 1904). \"\"Vacante Sede Apostolica\"\". Apostolic constitution. \"Pii X Pontificis Maximi Acta\". 3. (1908) pp. 239–288.\n- Piux XI (1 March 1922). \"\"Cum Proxime\"\". Motu proprio. \"AAS\". 14. (1922) pp. 145–146.\n- Pius XI (25 March 1935). \"\"Quae Divinitus\"\". Apostolic constitution. \"AAS\". 27 (1935) pp. 97–113.\n- Paul VI (15 August 1967). \"Regimini Ecclesiae Universae\" (in Latin). Apostolic constitution. \"AAS\". 59. (1967) pp. 885–928. Vatican City.\n- John Paul II (28 June 1988). Pastor Bonus. \"Apostolic constitution\". Vatican City: Vatican Publishing House.\n- Beal, John P.; Coriden, James A.; Green, Thomas J., eds. (2000). \"New Commentary on the Code of Canon Law\". Mahwah, New Jersey: Paulist Press International. ISBN 978-0-8091-0502-1.\n- Burkle-Young, Francis A. (1999). \"Passing the Keys: Modern Cardinals, Conclaves, and the Election of the Next Pope\". New York: The Derrydale Press. ISBN 978-1-56833-130-0.\n- Kurtz, Johann Heinrich (1889). \"Church History\" 1. New York: Funk & Wagnalls. ISBN 978-0-217-33928-5.* Levillain, Philippe; O'Malley, John W., eds. (2002). \"The Papacy: An Encyclopedia\". Routledge. ISBN 978-0-415-92228-9.\n- Baumgartner, Frederic J. (2003). \"Behind Locked Doors: A History of the Papal Elections\". Palgrave Macmillan. ISBN 978-0-312-29463-2.\n- Colomer, Josep M.; McLean, Iain (1998). \"Electing Popes. Approval Balloting with Qualified-Majority Rule\". Journal of Interdisciplinary History (MIT Press) 29 (1): 1–22.\n- Duffy, Eamon (2006). \"Saints and Sinners: A History of the Popes\" (3rd ed.). Connecticut: Yale University Press. ISBN 978-0-300-11597-0.\n- Guruge, Anura (2010). \"The Next Pope After Pope Benedict XVI\". WOWNH LLC. ISBN 978-0-615-35372-2.\n- Pastor, Ludwig von. \"History of the Papacy, Conclaves in the 16th century; Reforms of Pope Gregory XV, papal bulls: \"Aeterni Patris\" (1621) and \"Decet Romanum Pontificem\" (1622)\".\n- Reese, T. J. (1996). \"Revolution in Papal Elections\". America 174 (12): 4.\n- Wintle, W. J. (June 1903). \"How the Pope is Elected\". The London Magazine.\n- \"Papal Conclave\" \"Catholic Almanac\" (2012). Huntington, Indiana: Our Sunday Visitor.\n- \"Inside the Vatican: National Geographic Goes Behind the Public Facade\". \"National Geographic Channel\". 8 April 2004.\n- \"How the Pope is Elected\". ReligionFacts.com.\n\nவெளி இணைப்புகள்.\n- Conclave infographic\n- Papal elections and conclaves by century\n- Notes on Papal Elections and Conclaves from 1073\n- Conclave Bibliography\n- Short video \"How Do They Choose the Pope?\"\n- A detailed examination of the voting procedure by Bruce Schneier\n- The political science of papal elections\n\n- யூட்யூப் ஒளிகாட்சிகள் - இத்தாலிய மொழியில் ஆங்கில மொழியாக்கத்தில் -\n- The Conclave in history - Part 1 of 3 - திருத்தந்தைத் தேர்தல் - முதல் பகுதி\n- The Conclave in history - Part 2 of 3 - திருத்தந்தைத் தேர்தல் - இரண்டாம் பகுதி\n- The Conclave in history - Part 3 of 3 - திருத்தந்தைத் தேர்தல் - மூன்றாம் பகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_49945"}, {"id": [814, 8], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "அதற்கு முன்னர், அவரே 2013, பெப்ருவரி 11ஆம் நாள் தாம் பணி துறக்கவிருப்பதை அறிவித்தது கத்தோலிக்க திருச்சபைக்கும் உலகம் முழுவதற்கும் ஓர் அதிர்ச்சிச் செய்தியாக அமைந்தது.\n\nதிருத்தந்தை பணி துறந்து ஒரு முழுநாள் நிறைவுற்றதும் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\n\nதிருத்தந்தை பதவியிடம் வெறுமையாதல்.\nபதினாறாம் பெனடிக்ட் பணி துறந்ததை முன்னிட்டு திருத்தந்தை பதவியிடம் வெறுமையானது. அப்பதவியைப் புதிய திருத்தந்தை ஏற்பது வரை அக்காலியிடம் (\"sede vacante\") நீடிக்கும். திருத்தந்தை பெனடிக்ட் பணிதுறந்த ஒரு முழுநாள் கடந்ததும், அதாவது மார்ச்சு மாதம் முதல் நாள் வத்திக்கான் நேரம் மாலை 8 மணியளவில், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கர்தினால்மார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\n\nகடந்த காலங்களில் திருத்தந்தை பதவியிடம் பல மாதங்களாக, வருடங்களாக வெறுமையாக இருந்ததும் உண்டு. தற்போது சுமார் மூன்று வாரங்களுக்குள் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\n\nஇடைக்காலத்தில் திருச்சபைப் பொறுப்பை ஏற்போர்.\nதிருத்தந்தை பதவியிடம் காலியாக இருக்கின்ற இடைக்காலத்தில் திருச்சபையின் ஆட்சிப் பொறுப்பின் துறைத் தலைவர்களான அனைத்து கர்தினால்மார்களும் தம் பணிப்பொறுப்பை இழப்பர். மூன்று கர்தினால்மார் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்கள். அவர்கள்\n- திருச்சபை உச்ச நீதிமன்றத் தலைவர் (\"Major Penitentiary\")\n- தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் (\"Camerlengo of the Holy Roman Church\")\n- கர்தினால்மார் குழுவின் தலைவர் (\"Dean of the College of Cardinals\")\n\nபதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தபோது திருச்சபை மைய அவையில் பதவி தொடர்வோர்: \n- திருச்சபை உச்ச நீதிமன்றத் தலைவர்: கர்தினால் மனுவேல் மொந்தேயிரோ தே காஸ்த்ரோ;\n- தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர்: கர்தினால் தார்ச்சீசியோ பெர்த்தோனே;\n- கர்தினால்மார் குழுவின் தலைவர்: கர்தினால் ஆஞ்செலோ சொதானோ.\n\nஇவர்கள் தவிர, உரோமை மறைமாவட்டத்தின் பதில்-ஆயர் கர்தினாலும், வத்திக்கான் நாட்டு பதில்-ஆயர் கர்தினாலும் தம் பொறுப்புகளைத் தொடர்வர்.\n\nதிருத்தந்தை ஆட்சிப்பீடம் காலியாகும்போது, உலகெங்கும் இருந்து கர்தினால்மார் உரோமைக்கு வருவர். அனைவரும் வந்ததும் ஒவ்வொரு நாளும் \"பொதுக் குழு\" (\"General Congregations\") என்னும் அமைப்பாகக் கூடி, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான அவையைக் (\"Conclave\") கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வர். இப்பொறுப்பு கர்தினால்மார் குழுவின் தலைவரைச் சாரும்.\n\nமேலும் அவசர காரியங்கள் குறித்து முடிவுகள் எடுக்கும் தேவை எழுந்தால் கர்தினால்மார் குழுவின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ சொதானோ தலைமையில் கூட்டம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது.\n\nகர்தினால்மாரின் பொதுக் குழுக் கூட்டங்களில் எல்லா கர்தினால்மார்களுக்கும் பங்கேற்கும் உரிமை உண்டு. மாறாக, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடுகின்ற திருப்பீடத் தேர்தல் அவையின் கூட்டத்தில் பங்கேற்று வாக்களிக்கும் உரிமை 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்மார்களுக்கே உண்டு.\n\nஇடைக் காலத்தில் கர்தினால்மாரின் பணிப்பொறுப்பு.\nதிருத்தந்தையின் பணியிடம் காலியாகும் இடைக்காலத்தில் கர்தினால்மார் ஆற்றும் முக்கிய பணி புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தல் ஆகும்.\n\nஎல்லா கர்தினால்மார்களும் உரோமை வந்து சேர்ந்ததும் திருத்தந்தைத் தேர்தல் குழுக் கூட்டம் நிகழும். அக்கூட்டம் நடப்பதற்கு, திருப்பீடம் காலியாகி 15 நாள்கள் கழிந்திருக்க வேண்டும், ஆனால் 20 நாள்களைத் தாண்டல் ஆகாது. இந்த ஒழுங்குமுறையைத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தாம் பணி துறப்பதாக அறிவித்த பிறகு, 2013 பெப்ருவரி 22ஆம் நாள் ஒரு சொந்த அறிக்கை வழியாக மாற்றினார். அது பெப்ருவரி 25இல் வெளிபிடப்பட்டது. அதன்படி, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுள்ள அனைத்து கர்தினால்மார்களும் உரோமை வந்து சேர்ந்துவிட்டால், தேர்தல் குழுக் கூட்டம் பணியிடம் காலியான 15 நாள்களுக்கு முன்னரே கூட்டப்படலாம்.\n\nஇந்த மாற்றத்திற்கு ஏற்ப, 2013 மார்ச்சு 15ஆம் நாளுக்கு முன்னரே திருத்தந்தைத் தேர்தல் குழுக் கூட்டம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எல்லா கர்தினால்மார்களும் உரோமை வந்ததும், குழுவாகக் கூடி எந்த தேதியில் தேர்தல் கூட்டம் நடைபெறும் என்பதைப் பெரும்பான்மை வாக்கு அளித்து தீர்மானிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.\n\nதிருத்தந்தை பெனடிக்ட் பதவி துறந்த நாளான 2013, பெப்ருவரி 28 காலையில் கர்தினால்மார்களுக்கு உரையாற்றியபோது கத்தோலிக்க திருச்சபையின் மொத்த எண்ணிக்கையான 208 கர்தினால்மார்களுள் 144 பேர் பங்கேற்றனர்.\n\nதூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளரான கர்தினால் தார்ச்சீசியோ பெர்த்தோனே வத்திக்கான் நகரின் ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்தார். மேலும் திருப்பீடம் சார்ந்த துறைகளின் சாதாரண நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பாவார். பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்ததைத் தொடர்ந்து திருப்பீடம் காலியான உடனேயே பெர்த்தோனே திருத்தந்தை உறைவிடத்தை முத்திரையிட்டு அடைத்துவிட்டு, அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வத்திக்கானின் அயல் உறவுத் துறைத் தலைவர் என்ற முறையில் கர்தினால் பெர்த்தோனேயின் பணி முடிவுக்கு வந்தாலும், அவர் தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் என்னும் பொறுப்பில் தொடர்கிறார்.\n\nகர்தினால்மார் குழுவின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ சொதானோ கர்தினால்மார்களின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி அவற்றிற்குத் தலைமை தாங்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார். அவரே தேர்தல் குழு அவையையும் கூட்டும் பொறுப்புடையவராயினும், அவர் 80 வயதைத் தாண்டிவிட்டதாலும், அதனால் தேர்தல் குழு அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உரிமையை இழந்துவிட்டதாலும், அவர் தேர்தலில் பங்கேற்கவில்லை. மாட்டார். மாறாக, அவருக்கு அடுத்த, 80 வயதுக்கு உட்பட்ட மூத்த கர்தினாலாகிய ஜொவான்னி பத்தீஸ்தா ரே என்பவர் அப்பொறுப்பை நிறைவேற்றினார்.\n\nதிருத்தந்தை தேர்தல் பற்றிய சில தகவல்கள்.\n- புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்போர் யார்?\nகத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்மார் குழு, இரகசிய வாக்கெடுப்பு முறையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும். வழக்கமாக, கர்தினால் குழுவிலிருந்து ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார். \n- திருத்தந்தைத் தேர்தல் நிகழும் இடம் யாது?\nவத்திக்கான் நகரில், சிஸ்டைன் சிற்றாலயத்தில் (\"Sistine Chapel\") புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் தேர்தல் குழு அவை நிகழும். இரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவார். \n- திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ளும் கர்தினால்மாருக்கு வயது வரம்பு உள்ளதா?\nதிருத்தந்தையின் இறப்பு அல்லது பணி துறப்பு காரணமாகத் திருப்பீடம் காலியாகும் நாளில் ஒரு கர்தினால் 80 வயது எய்திவிட்டால் அவர் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் திருத்தந்தைத் தேர்தல் அவை கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உரிமையை இழப்பார் என்று 1975இல் திருத்தந்தை ஆறாம் பவுல் சட்டம் வகுத்திருந்தார். அதை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருத்தியமைத்து, திருப்பீடம் காலியான பின் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காகத் திருத்தந்தைத் தேர்தல் அவை கூடும் நாளில் எந்த கர்தினாலுக்கு 80வயது நிறைகிறதோ அவர் அத்தேர்தல் அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார் என்று சட்டம் வகுத்தார். அதுவே இப்போது நடைமுறையில் உள்ளது.\n- புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார்கள் எண்ணிக்கை குறித்து வரம்பு உளதா?\nபுதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வயதினைக் கடக்காத கர்தினால்மார்களின் எண்ணிக்கை 120ஐத் தாண்டலாகாது என்றொரு ஒழுங்குமுறை 1975இல் இயற்றப்பட்டது. ஆயினும் சில வேளைகளில் அந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்ததும் உண்டு. \n- திருத்தந்தையின் இறப்பைத் தொடர்ந்து புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலை எழுந்தால், இறப்பை உறுதிப்படுத்துவது பற்றிய மரபு உளதா?\nஆம். மரபுப்படி, தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர், இறந்த திருத்தந்தையை அணுகி, நெற்றியில் ஒரு சிறு சுத்தியலால் மெதுவாகத் தட்டி, அவருடைய திருமுழுக்குப் பெயரைச் சொல்லி மூன்று முறை அழைப்பார். அதற்கு யாதொரு பதிலும் வரவில்லை என்றால், திருத்தந்தை இறந்துவிட்டார் என்று உறுதி செய்யப்படும். இந்த மரபுவழிச் சடங்கு கடைசி முறையாக நிகழ்த்தப்பட்டது 1903ஆம் ஆண்டு, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இறந்தபோது ஆகும். இந்த மரபு தற்போது கைவிடப்பட்டுவிட்டது. ஒருசில அலுவலர் முன்னிலையில் தூய உரோமைத் திருச்சபை ஆட்சியாளர் இறப்புச் சான்றிதழைத் தயாரிக்கும் செயல் மட்டுமே தற்போது உள்ளது. பின்னர், அடக்கச் சடங்குகளுக்கு ஏற்பாடாகும். புதிய திருத்தந்தைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும்.\n- திருத்தந்தையின் ஆட்சிக் கணையாழியை உடைக்கும் மரபு தொடர்கிறதா?\nதிருத்தந்தையின் ஆட்சிக் கணையாழிக்கு \"மீனவரின் கணையாழி\"(\"fisherman's ring\") என்று பெயர். இயேசுவின் முக்கிய சீடரான புனித பேதுரு மீனவராய் இருந்தார் என்பதாலும், இயேசு அவரை நோக்கி, இதுவரை மீன்களைப் பிடித்த நீ இனிமேல் மனிதரைப் பிடிப்பாய் (காண்க: மாற்கு நற்செய்தி 1:17) என்று கூறியதாலும், பேதுருவின் வழிவருகின்ற திருத்தந்தை அணியும் ஆட்சி மோதிரம் இப்பெயர் பெற்றது. \n- தேர்தலில் இரகசியம் காக்கும் முறை என்ன?\nதிருத்தந்தைத் தேர்தல் மிகக் கடினமான இரகசிய முறையில் நிகழும். தேர்தல் நடக்கின்ற சிஸ்டைன் சிற்றாலயத்தில் ஒற்றுக்கேட்கும் கருவிகள் உளவா என்று துல்லியமாகப் பார்க்கப்படும். தேர்தலின்போது கர்தினால்மார்கள் வெளியுலகத்தோடு தொடர்புகொள்ள இயலாது. ஒவ்வொரு கர்தினாலும், அவர்களுக்குத் துணைசெய்வோரும் இரகசியம் காப்பதற்கான ஆணை செய்துகொள்ள வேண்டும். ஆணையை மீறுவோருக்குத் தண்டனை உண்டு. கர்தினால் அல்லாதோர் இரகசியம் பற்றிய ஆணையை மீறினால் உடனடியான சபைநீக்கத்துக்கு ஆளாவர். கர்தினால்மாருக்கு என்ன தண்டனை என்பது பற்றித் தனியாகக் குறிப்பிடப்படவில்லை. \n- புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வெளியுலகிற்கு எவ்வாறு அறிவிக்கப்படும்?\nதேர்தல் நடக்கும்போது கர்தினால்மார் தாம் தேர்ந்தெடுக்க விரும்பும் கர்தினாலின் பெயரை ஒரு சீட்டில் எழுதுவார்கள். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் சீட்டுகள் எரிக்கப்படும். திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை அறிவிக்க கரும்புகை எழும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை அறிவிக்க வெண்புகை எழும்.\n\nதிருத்தந்தைத் தேர்தல் நடைபெறுகின்ற முறை.\nதிருத்தந்தை ஒருவர் பதவி துறந்தாலோ, பதவிக் காலத்தில் இறந்தாலோ அவருக்குப் பின் பதவியேற்கும் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்க திருச்சபையின் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் பல மாற்றங்களும் புகுத்தப்பட்டன.\n\nஇன்று வழக்கத்தில் இருக்கும் முறைப்படி கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்மார் மட்டுமே புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் கொண்டுள்ளார்கள்.\n\nதிருத்தந்தைத் தேர்தல் 2013 தயாரிப்பு நடவடிக்கைகள்.\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான தயாரிப்புகள் தொடங்கின.\n\nபுதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால் அவைக்குத் தலைமைதாங்கியவர் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா ரே என்பவர். கர்தினால் குழுத் தலைவரான ஆஞ்செலோ சோடானோ என்பவரும், கர்தினால் குழுவின் துணைத்தலைவரான கர்தினால் ரோஜர் எச்செகாரே என்பவரும் 80 வயதைத் தாண்டிவிட்டதால் தேர்தல் அவையில் பங்கேற்று வாக்களிக்க உரிமை இழந்துவிட்டதால் கர்தினால் ரே என்பவருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கர்தினால் ரே 80 வயது நிரம்பாத கர்தினால்மார்களுள் மூத்தவர் என்ற அடிப்படையில் இத்தகுதியைப் பெற்றார்.\n\n- வயது பற்றிய சீர்திருத்தம்:\nதிருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உரிமை 80 வயது நிரம்பாத கர்தினால்மார்களுக்கு மட்டுமே உண்டு என்னும் சட்டத்தை திருத்தந்தை ஆறாம் பவுல் இயற்றியிருந்தார். 1996இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருத்தந்தையின் பணியிடம் காலியான 15-20 நாள்களுக்குள் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவை கூட வேண்டும் என்று சட்டம் இயற்றினார்.\n\nஇருப்பினும், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாமாகவே முன்வந்து பணிதுறந்தது ஒரு புதிய நிகழ்வானதால் புதிய வழிமுறை தேவைப்பட்டது. திருத்தந்தை பெனடிக்ட் தாம் பணிதுறக்கப்போவதாக 2013, பெப்ருவரி 11ஆம் நாள் அறிவித்தார். அவ்வாறே பெப்ருவரி 28ஆம் நாள் பணிதுறந்தார். இதனால் வழக்கமாகத் திருத்தந்தை இறந்தபின் காலியாகின்ற இடத்தை நிரப்புவதற்குத் தேவையான நாள்களை விடக் குறைவான நாள்கள் போதும் என்றாயிற்று. மேலும், 2013ஆம் ஆண்டு திருச்சபையின் மிக முக்கிய நிகழ்வாகிய புனித வாரம் மார்ச்சு 24இல் தொடங்குவதால் அதற்கு முன் திருத்தந்தைத் தேர்தல் நடந்து முடிந்து புதிய திருத்தந்தை பொறுப்பு ஏற்பதும் தேவை என்று பட்டது.\n\nஆக, 2013, பெப்ருவரி 25ஆம் நாள் பதினாறாம் பெனடிக்ட் ஒரு மாற்றம் கொணர்ந்தார். அதன்படி, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கர்தினால்-வாக்காளர்கள் அனைவரும் உரோமைக்கு வந்ததும், அவர்கள் தேர்தல் நாளைக் குறிக்கும்போது ஒருசில நாள்கள் முன்னதாகத் தேர்தல் நிகழ ஏற்பாடு செய்யலாம் என்றாயிற்று. இதன்படி, கர்தினால்மார் ஒன்றுகூடி, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நாளினைக் குறித்தார்கள்.\n\n- திருத்தந்தைத் தேர்தல் நிகழும் நாள்: மார்ச்சு 12, 2013:\nபதினாறாம் பெனடிக்டிக்குப் பின் திருத்தந்தையாகப் பொறுப்பேற்பவரைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால் அவை 2013, மார்ச்சு 12ஆம் நாள் கூடும் என்று கர்தினால்மார் முடிவுசெய்தனர்.\n\n- 2013 திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்வோர் யார்?\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணிதுறந்த நாளாகிய 2012, பெப்ருவரி 28ஆம் நாள் உலகத்தில் 207 கர்தினால்மார் இருந்தனர். அவர்களுள் திருத்தந்தைப் பணியிடம் காலியாவதற்கு முந்தின நாள் யார்யார் 80 வயது நிரம்பாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரும் திருத்தந்தைத் தேர்தல் அவையில் பங்கேற்று வாக்களிக்கும் உரிமை கொண்டிருந்தனர். இது திருத்தந்தை ஆறாம் பவுல் இயற்றிய சட்டம் ஆகும். அதைத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மாற்றியமைத்து, திருத்தந்தைத் தேர்தல் அவை கூடுவதற்கு முன்னால் 80 வயது நிரம்பிய கர்தினால்மார் அந்த அவையில் பங்கேற்க உரிமை இல்லை என்று சட்டம் இயற்றினார்.\n\nஇவ்வாறு 2013 திருத்தந்தைத் தேர்தல் அவையில் பங்கேற்க 117 கர்தினால்மார்கள் உரிமை கொண்டிருந்தனர். இவர்களுள் இருவர் வெவ்வேறு காரணங்களுக்காகத் தாம் தேர்தல் அவையில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தனர். ஒருவர் இந்தோனேசியாவின் ஜாக்கார்த்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயரான ஜூலியஸ் தர்மாத்மாத்ஜா என்னும் கர்தினால். அவருக்குக் கண்பார்வை குறைந்துபோனது காரணமாகக் காட்டப்பட்டது. மற்றொருவர் எசுக்காத்துலாந்து நாட்டின் புனித அந்திரேயா மற்றும் எடின்பரோ உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயரான கீத் ஓப்ரையன் என்னும் கர்தினால் ஆவார். இவர் தாம் தேர்தலில் பங்கேற்க வந்தால் அது தம்மீது கவனத்தை ஈர்க்கும் தருணமாகிவிடும் என்று கூறினார்.\n\n2013 திருத்தந்தைத் தேர்தலுக்கான தொடக்கக் கூட்டங்கள்.\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாம் பணிதுறக்கப்போவதாக அறிவித்ததிலிருந்து கர்தினால்மார் உரோமை வரத் தொடங்கினார்கள். 2013, பெப்ருவரி 28ஆம் நாள் அவர் பதவி விலகியதிலிருந்து பெரும்பான்மையான கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவையில் கலந்துகொள்ள உரோமை வந்தனர்.\n\nதிருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்க உரோமை வருமாறு கர்தினால்மார்களுக்கு அழைப்பு 2013, மார்ச் முதல்நாள் விடுக்கப்பட்டது.\n\n- முதல் பொதுக்குழுக் கூட்டம்:\nஎண்பது வயதுக்கு உட்பட்ட மற்றும் மேற்பட்ட அனைத்து கர்தினால்மாரும் பங்கெடுக்க உரிமை கொண்ட குழுக் கூட்டங்கள் பொதுக் குழுக் கூட்டங்கள் ஆகும். இவை 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்மார் மட்டுமே பங்கேற்கின்ற திருத்தந்தைத் தேர்தல் அவைக் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்றன. இக்கூட்டங்களில் கர்தினால்மார் பொதுவாக திருச்சபையின் நிலைமையையும் அது இன்றைய உலகில் சந்திக்கின்ற சிக்கல்களையும் குறித்து விவாதித்தனர். அதோடு இன்றைய சூழ்நிலைகளில் யார் திருத்தந்தையாகப் பொறுப்பேற்பது வரவேற்கத்தக்கது என்பது குறித்தும் உரையாடல் நிகழ்த்தினர்.\n\nமுதல் பொதுக்குழுக் கூட்டம் 2013, மார்ச் 4ஆம் நாள் திங்கள் காலை நடைபெற்றது. அதற்கு முன்னர், பெப்ருவரி 28ஆம் நாளிலேயே, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால் அவை பெரும்பாலும் மார்ச்சு 11ஆம் நாள் கூடலாம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.\n\nதிருத்தந்தைத் தேர்தல் குழு கூடி புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் இடமாகிய சிஸ்டைன் சிற்றாலயம் மார்ச்சு 5ஆம் நாள் காலையில் கூட்டத் தயாரிப்புகளுக்காக மூடப்பட்டது. என்றாலும், எந்த நாளில் திருத்தந்தைத் தேர்தல் குழு கூடி வாக்கெடுப்பு நடத்தும் என்பது வாக்களிக்க உரிமை கொண்ட எல்லா கர்தினால்மார்களும் உரோமை வந்து சேர்ந்து பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து முடிவெடுப்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\n\nபோலந்தின் வார்சா உயர்மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் கசிமீரஸ் நீச் மார்ச் 7ஆம் நாள் வியாழக்கிழமை காலையில் நடந்த ஐந்தாம் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் உரோமை வந்து சேர்ந்தார். அதன்பின் இறுதியாக, வியட்நாமின் ஹோ சி மின் நகர் உயர்மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் ழான்-பாப்தீஸ்த் பாம் மின் மான் என்பவரும் மார்ச்சு 7ஆம் நாள் மாலையில் உரோமை வந்து சேர்ந்தார். இவ்வாறு, திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ளும் உரிமைகொண்ட அனைத்து 115 கர்தினால்மாரும் உரோமை வந்து சேர்ந்து தீர்மானித்ததைத் தொடர்ந்து திருத்தந்தைத் தேர்தல் அவை கூடும் நாள் அறிவிக்கப்பட்டது.\n\nகூடி வந்த கர்தினால்மார்கள் ஒருவரை ஒருவர் அறிந்து, பழகவும் வாய்ப்புக் கிடைத்தது. தேர்தலில் வாக்காளர்களாகப் பங்கேற்கின்ற 115 கர்தினால்மார்களுள் 17 பேர் டுவிட்டர் சமூகத் தொடர்பு ஊடகம் பயன்படுத்துவோர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுள் பலர் டுவிட்டர் செய்தி அனுப்பி வெளியுலகோடு தொடர்புகொண்டிருந்தனர். சிலர், குறிப்பாக அமெரிக்க கர்தினால்மார், நேர்காணல் வழி செய்திகள் வழங்கினார்கள். ஆயினும், கர்தினால்மார் தங்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் எப்பொருள் பற்றி விவாதித்தார்கள் என்பது குறித்து செய்திகள் வெவ்வேறு விதங்களில் வெளிவரத்தொடங்கியதால் செய்திப்பகிர்வுக்குத் தடை விதிக்கப்பட்டது. வத்திக்கானின் அதிகாரப்பூர்வ தகவலாளர் மட்டுமே செய்தி வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.\n\nகர்தினால்மார்களின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தின்போது (2013, மார்ச்சு 4, திங்கள் கிழமை காலை) விவாதிக்கப்பட்ட பொருள்கள்: புது நற்செய்தியறிவிப்புப் பற்றிய அண்மைய ஆயர் மன்றம், திருத்தந்தை பெனடிக்டுக்கு ஒரு பாராட்டுத் தந்தி அனுப்புதல், திருச்சபை ஆட்சித் தலைவருக்கு (\"Camerlengo\") தேர்தல் சமயத்தில் துணைபுரிய 3 கர்தினால்களைத் தேர்ந்தெடுத்தல். அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் 13 கர்தினால்மார்கள் உரையாற்றினர்.\n\n- இரண்டாம் பொதுக்குழுக் கூட்டம்:\n\nமார்ச்சு 4ஆம் நாள் மாலையில் இரண்டாம் பொதுக்குழுக் கூட்டம் நிகழ்ந்தது. சட்டப்படி கர்தினால்மாருக்கு ஆற்றப்பட வேண்டிய இரு உரைகளுள் முதலாம் உரை அப்போது அருள்திரு ரனியேரோ காந்தாலாமேஸ்ஸா என்பவரால் வழங்கப்பட்டது. 9 கர்தினால்மார்களும் உரையாற்றினர்.\n\n- மூன்றாம் பொதுக்குழுக் கூட்டம்:\n\nஇக்கூட்டம் மார்ச்சு ஐந்தாம் நாள் செவ்வாய் காலையில் நடைபெற்றது. அதுபோழ்து 11 கர்தினால்மார் உரையாற்றினர். அதோடு ஆறு பெருநிலப்பகுதிகளிலிருந்தும் வந்த கர்தினால்மார்களின் பிரதிநிதிகள் உரைகள் நிகழ்ந்துவிட்டிருந்தன. பதினாறாம் பெனடிக்டிக்குப் பாராட்டுத் தந்திச் செய்தி அனுப்பப்பட்டது. மேலும் நடக்கவிருக்கின்ற திருத்தந்தைத் தேர்தல் அவை தொடர்பான ஒழுங்குகள் வாசித்தளிக்கப்பட்டன. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள்: உலக ஆயர்களுக்கும் திருப்பீடத்துக்கும் உள்ள உறவுகள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்த்திற்குப் பிறகு திருச்சபையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, இன்றைய உலகில் திருச்சபை, புது நற்செய்தியறிவிப்பு.\n\nசெவ்வாய் மாலையில் திருத்தந்தைத் தேர்தல் நடைபெறவிருக்கின்ற இடமான வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கர்தினால் வாக்காளர்கள் அளிக்கும் வாக்குச்சீட்டுகளை எரித்து கரும்புகை அல்லது வெண்புகை எழுப்புவதற்குப் பயன்படும் இரு எரிஅடுப்புகள் நிறுவப்பட்டன.\n\n- நான்காம் பொதுக்குழுக் கூட்டம்:\n\nமார்ச்சு 6ஆம் நாள் புதன் காலையில் இக்கூட்டம் நடைபெற்றது. முதலில் கர்தினால்மார்கள் காலை இறைவேண்டல் நிகழ்த்தினார்கள். அன்று பிறந்த நாளைக் கொண்டாடிய மூன்று கர்தினால்மார்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 18 கர்தினால்மார் உரையாற்றினர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்னும் வந்துசேர வேண்டிய இரு கர்தினால்களைத் தவிர மற்று அனைத்து கர்தினால்மாரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விவாதப் பொருள்கள்: இன்றைய உலகில் திருச்சபை; புது நற்செய்தியறிவிப்பின் கோரிக்கைகள்; உரோமைத் தலைமைப் பீடத்தின் பல்வேறு துறைகள், பேராயங்கள், ஆணைக்குழுக்கள், கல்விநிறுவனங்கள்; ஆயர்களோடு உறவுகள்; புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்ற திருத்தந்தையிடம் துலங்கவேண்டிய பண்புகள்.\n\nபுதன் மாலையில் புனித பேதுரு பெருங்கோவிலில் இறைவேண்டல் நடந்தது.\n\n- ஐந்தாம் பொதுக்குழுக் கூட்டம்:\n\nகர்தினால்மார்களின் ஐந்தாம் பொதுக்குழுக் கூட்டம் மார்ச்சு 7ஆம் நாள் வியாழன் காலை நடந்தது. தேர்தலின்போது திருச்சபை ஆட்சித்தலைவருக்குத் துணைசெய்ய மேலும் மூன்று கர்தினால்மார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெனெசுவேலா நாட்டு அதிபரான ஊகோ சாவெசின் மறைவுக்கு அனுப்பப்பட்ட இரங்கற்செய்தி வாசிக்கப்பட்டது. வத்திக்கானின் மூன்று நிதித்துறைகளின் தலைவர்களான மூன்று கர்தினால்மார் உரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து 13 கர்தினால்மார் உரைநிகழ்த்தினர். குறிப்பாக கிறித்தவ ஒன்றிப்பு, திருச்சபை ஏழைகளுக்கு ஆற்றும் பணி போன்றவை விவாதிக்கப்பட்டன.\n\n- ஆறாம் பொதுக்குழுக் கூட்டம்:\n\nவியாழன் மாலை நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கர்தினால்-வாக்காளர்களுள் கடைசியாக உரோமை வந்துசேர்ந்த வியட்நாம் கர்தினாலும் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இவ்வாறு கர்தினால்-வாக்காளர் அனைவரும் (115) பிற கர்தினால்மார்களோடு கூட்டத்தில் கலந்துகொண்டனர். 16 கர்தினால்மார் உரையாற்றினர்.\n\nஇதற்கிடையில் அமெரிக்க கர்தினால்மார் செய்தி ஊடகத் தொடர்பாளர்களோடு உரையாடி, திருச்சபையின் நிலைபற்றி விரிவாக விவாதிக்க இன்னும் சில நாள்கள் தேவைப்படும் என்றும், திருத்தந்தைத் தேர்தலுக்கு முன் கர்தினால்மார் ஒருவர் ஒருவரை நன்கு அறிய வாய்ப்புகள் வேண்டும் என்றும் கூறினர்.\n\n- ஏழாம் பொதுக்குழுக் கூட்டம்:\n\nஇக்கூட்டம் 2013, மார்ச்சு 8ஆம் நாள் வெள்ளி காலை நிகழ்ந்தது. திருத்தந்தைத் தேர்தல் அவையில் கலந்து வாக்களிக்க இயலவில்லை என்று கூறிய இரு கர்தினால்மார்களின் வேண்டுகோளைக் கர்தினால்மார் குழு ஏற்றது. அந்த இரு கர்தினால்மார்: ஜக்கார்த்தா பேராயர் கர்தினால் ஜூலியஸ் தர்மாத்மாத்ஜா, எடின்பரோ பேராயர் கீத் ஓப்ரையன் ஆகியோர்.\n\nதிருத்தந்தைத் தேர்தலில் கலந்து வாக்களிக்க உரிமை பெற்ற அனைத்து கர்தினால்மார்களும் (115 பேர்) ஏற்கெனவே உரோமைக்கு வந்துவிட்டதால் தேர்தல் நிகழும் நாளைக் குறிக்கும் தருணம் வந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.\n\nஇக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள்: பல்சமய உரையாடல்; உலகில் நீதியை நிலைநாட்டுவதில் திருச்சபையின் பொறுப்பு; மனித உயிர் தொடர்பான அறநெறி; அன்பிலும் மகிழ்ச்சியிலும் பரிவிலும் நற்செய்தியறிவிப்பு; திருச்சபையில் பெண்களின் இடமும் பணியும்; திருச்சபையில் கூட்டுணர்வு.\n\n- எட்டாம் பொதுக்குழுக் கூட்டம்:\nமார்ச்சு 8ஆம் நாள் வெள்ளி மாலையில் நிகழ்ந்த இக்கூட்டத்தில் மொத்தம் 145 கர்தினால்மார் கலந்துகொண்டனர். புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நாளைக் குறிக்குமாறு கர்தினால் குழுத் தலைவர் கேட்டார். மிகப் பெரும்பான்மையான வாக்குகளோடு, திருத்தந்தைத் தேர்தல் அவை 2013, மார்ச்சு 12ஆம் நாள் செவ்வாய்க் கிழமையன்று சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடி திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் என்று முடிவுசெய்யப்பட்டது. கூட்டத்தின்போது 15 கர்தினால்மார் உரையாற்றினர்.\n\n- ஒன்பதாம் பொதுக்குழுக் கூட்டம்:\nஇக்கூட்டம் 2013, மார்ச்சு 9ஆம் நாள் சனிக்கிழமை காலை நிகழ்ந்தது. திருத்தந்தைத் தேர்தல் அவை கூடவிருக்கின்ற நாளாகிய மார்ச்சு 12ஆம் நாள் காலையில் எல்லா கர்தினால்-வாக்காளர்களும் தாங்கள் தங்கியிருக்கின்ற இடங்களிலிருந்து வத்திக்கான் நகர எல்லைக்குள் அமைந்துள்ள \"புனித மார்த்தா இல்லம்\" என்னும் வந்துவிட வேண்டும் என்றும், தேர்தல் வழியாக புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர்கள் அந்த இல்லத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் கர்தினால் குழுத் தலைவர் அறிவித்தார். பின்னர் புனித மார்த்தா இல்லத்தில் யார்யார் எந்தெந்த அறையில் தங்குவது என்பது சீட்டுக் குலுக்கல் முறையில் நிர்ணயிக்கப்பட்டது.\n\nகூட்டத்தில் 17 கர்தினால்மார் உரையாற்றினர். இவ்வாறு, கர்தினால்மார்களின் ஒன்பது பொதுக்குழுக் கூட்டங்களிலும் மொத்தம் 133 உரைகள் ஆற்றப்பட்டன.\n\nவிவாதிக்கப்பட்ட பொருள்கள்: உரோமைத் தலைமைச் செயலகத்தில் சீர்திருத்தம் கொணர்தல்; புதிய திருத்தந்தையிடம் துலங்கவேண்டிய பண்புகள்.\n\nகர்தினால் குழுத்தலைவர் திருத்தந்தைத் தேர்தல் நிகழவிருக்கும் மார்ச்சு 12ஆம் நாள் காலை 10 மணிக்கு தேர்தல் நன்முறையில் நிகழ இறைவனை வேண்டிட புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிகழும் என்று அறிவித்தார். அத்திருப்பலியைக் கர்தினால் குழுத் தலைவர் தலைமைதாங்கி நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டது.\n\nபிற்பகலில், வத்திக்கான் திருத்தந்தை இல்லத்தோடு இணைந்த புனித பவுல் சிற்றாலயத்தில் கர்தினால்-வாக்காளர்கள் கூடி, தேர்தல் நிகழும் இடமாகிய சிஸ்டைன் சிற்றாலயம் நோக்கி 4:30 மணிக்கு பவனியாகச் செல்வார்கள். அப்போது எல்லாப் புனிதர் பிரார்த்தனையையும் தூய ஆவியின் துணையை இறைஞ்சி, \"வருக தூய ஆவியே\" என்னும் பாடலையும் இலத்தீனில் இசைப்பார்கள்.\n\nமார்ச்சு 11ஆம் நாள், திங்கள் காலையில் இறுதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பிற அறிவிப்புகள்: மார்ச்சு 10ஆம் நாள் ஞாயிறன்று, கர்தினால்மார் தமக்கென்று ஒதுக்கப்பட்ட உரோமைக் கோவில்களில் திருப்பலி நிறைவேற்றுவர். திருத்தந்தைத் தேர்தல் நிகழும்போது கர்தினால்மாருக்குத் துணையாகச் செயல்படும் அனைவரும் இரகசியம் காப்பதாக உறுதிமொழி எடுக்கும் சடங்கு, மார்ச்சு 11ஆம் நாள் திங்கள் மாலை 5:30 மணிக்கு புனித பவுல் சிற்றாலயத்தில் நிகழும்.\n\nதிருத்தந்தையின் அதிகாரத்தின் சின்னமாகிய \"மீனவர் கணையாழி\" என்னும் மோதிரமும் அந்த மோதிரச் சின்னத்தின்படி அமைந்த முத்திரையும் வேறு அதிகாரப்பூர்வ முத்திரைகளும் நொறுக்கப்பட மாட்டா எனவும், ஆனால் அவற்றின்மீது சிறிய எழுத்தாணி கொண்டு சிலுவை அடையாளம் வரையப்பட்டு அவை இனிமேல் பயன்பட முடியாமல் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\n\nபுதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவருக்கு மீனவர் கணையாழியும் முத்திரைகளும் புதிதாக உருவாக்கப்படும்.\n\nமார்ச்சு 9ஆம் நாள் சனிக்கிழமை காலையில் சிஸ்டைன் சிற்றாலயத்தின் வெளிக்கூரையில் புகைக் கூண்டு நிறுவப்பட்டது. இந்தப் புகைக்கூண்டு வழியாக வெளிவரும் கரும்புகை அல்லது வெண்புகையைக் கண்டு மக்கள் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டாரா அல்லது இன்னும் தேர்தல் முடியவில்லையா என அறிந்துகொள்வார்கள். திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும் வெண்புகையும் தேர்ந்தெடுக்கப்படாத வாக்கெடுப்பின் பின் கரும்புகையும் புகைக்கூண்டின் வழி வெளியேற்றப்படும்.\n\n- இறுதிப் பொதுக்குழுக் கூட்டம்:\n2013, மார்ச்சு 11ஆம் நாள் திங்கள் காலையில் கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க சிஸ்டைன் சிற்றாலயத்திற்குள் அடுத்த நாள் நுழைவதற்கு முன்னதாகப் பத்தாவதும் இறுதியானதுமான பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\n\nமார்ச்சு 11ஆம் நாள் நடந்த இந்த இறுதிப் பொதுக்குழுக் கூட்டத்தில் 28 கர்தினால்மார் உரையாற்றினர். இவ்வாறு, 2013, மார்ச்சு 4ஆம் நாள், திங்கள் கிழமை தொடங்கி ஒரு வாரமாக, பத்து பொதுக்குழுக் கூட்டங்களில் மொத்தம் 150க்கும் அதிகமான கர்தினால்மார் உரையாற்றினர்.\n\nவத்திக்கானின் மைய அலுவலத்தின் செயல்முறை சீர்திருத்தப்பட வேண்டும் என்று பல கர்தினால்மார் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, திருச்சபை ஆட்சியாளரான கர்தினால் தார்ச்சீசியோ பெர்த்தோனே வத்திக்கான் வங்கியில் ஊழல் நடந்தது என்று கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.\n\nஇன்னும் பல கர்தினால்மார் உரையாற்ற முன்கூட்டியே பெயர் கொடுத்திருந்தனர். எனவே, திங்கள் பிற்பகலில் மற்றொரு பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாமா என்று கேட்டதற்கு, அத்தகைய கூடுதல் அமர்வு தேவையில்லை என்று பெரும்பான்மைக் கர்தினால்மார் கருத்துத் தெரிவித்தனர்.\n\nமாறாக, மார்ச்சு 11 பிற்பகலில் கர்தினால்மார் தனிப்பட்ட முறையில் ஒருவர் ஒருவரை சந்தித்து, புதிய திருத்தந்தையாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று உரையாடினர்.\n\n- மார்ச்சு 12இல் திருத்தந்தைத் தேர்தலுக்கு முந்திய அண்மை ஏற்பாடுகள்:\nகீழ்வரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டன: திருத்தந்தைத் தேர்தல் நடைபெறுகின்ற 2013, மார்ச்சு 12ஆம் நாள் காலை 7 மணிக்கு எல்லா 115 கர்தினால்-வாக்காளர்களும் \"புனித மார்த்தா இல்லம்\" சென்று தத்தம் அறைகளைப் பார்ப்பார்கள். காலை 10 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார்கள். அதன்பின் மாலை 4:30 மணிக்கு சிஸ்டைன் சிற்றாலயத்திற்குப் பவனியாகப் போவார்கள். தொடர்ந்து அச்சிற்றாலயத்தில் திருத்தந்தைத் தேர்தல் நடைபெறும்.\n\nமுதல் வாக்கெடுப்பு அமர்வு முடிந்ததும் சுமார் 7:30 மணியளவில் கர்தினால்மார் தம் அறைகளுக்குத் திரும்புவதாகத் திட்டம். ஆனால், வத்திக்கான் செய்தி அறிவிப்பாளரான அருள்திரு ஃபெடெரீக்கோ லொம்பார்டி கூற்றுப்படி, 2005இல் நடந்த திருத்தந்தைத் தேர்தலின்போது முதல் வாக்கெடுப்பு அமர்வில் முடிவு ஏற்படாததைத் தொடர்ந்து கரும்புகை வெளியாகும்போது மணி 8 ஆகிவிட்டது.\n\nதிருத்தந்தைத் தேர்தலில் முன்னணி கர்தினால்மார் பலர் இருந்ததால், இம்முறை முதல் வாக்கெடுப்பு அமர்வில் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு குறைவே என்னும் கருத்து நிலவியது. கர்தினால்-வாக்காளர் நடுவே இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளதாகக் கூறப்பட்டது. வத்திக்கான் மைய அலுவலகத்தின் செயல்பாடு குறித்து ஆழ்ந்த சீர்திருத்தம் தேவை என்று கூறுவோர் மிலான் உயர்மறைமாவட்டப் பேராயரான கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா என்பவருக்கு ஆதரவு அளித்ததாக செய்தி ஊடகங்கள் கூறின. வத்திக்கானின் மைய அலுவலகத்தில் பணிபுரிவோர் பிரேசில் நாட்டு சான் பவுலோ உயர்மறைமாவட்டப் பேராயரான ஒடீலோ ஷேரர் என்பவரை ஆதரித்ததாகக் கூறப்பட்டது. ஷேரர் வத்திக்கான் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nமேலும், வட அமெரிக்காவின் கனடாவைச் சேர்ந்த கர்தினால் மார்க் உல்லேட், நியூயார்க் பேராயர் திமத்தி டோலன், பாஸ்டன் உயர்மறைமாவட்டப் பேரயர் ஷான் ஓமாலி போன்றோரும், தேர்தலின் முதல் நாளில் வாக்குகள் பெறுவர் என்று கூறப்பட்டது.\n\nமார்ச்சு 13, புதன் கிழமையிலிருந்து ஒவ்வொரு நாளும் காலையில் ஓர் அமர்வு, பிற்பகலில் ஓர் அமர்வு என்று இரு வாக்கெடுப்பு அமர்வுகள் நிகழும். ஒவ்வொரு அமர்வின்போதும் இரண்டு தடவை வாக்கெடுப்பு நடக்கும். அப்போது கர்தினால் ஸ்கோலா மற்றும் கர்தினால் ஷேரர் ஆகியோர் படிப்படியாக அதிக வாக்குகள் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு மூன்றில் இரு பங்கு வாக்குகள் கிடைக்கின்றனவே (115 வாக்குகளில் குறைந்தது 77) அவரே புதிய திருத்தந்தை ஆவார்.\n\nமேற்கூறிய இருவரில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால் மூன்றாம் கர்தினால் ஒருவருடைய பெயர் முன்னுக்கு வரும். அவர் இரு தரப்பினருக்கும் ஏற்புடைய ஒரு நடுநிலை நபராக இருப்பார் என்பது செய்தி ஊடகங்களின் கணிப்பு.\n\nதிருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ளும் கர்தினால்-வாக்காளர்களுக்குப் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர், ஊர்தி ஓட்டுநர், சலவையாளர், சமையலாளர் போன்ற சுமார் 90 பேர், தேர்தல் அவையில் நிகழ்வதை இரகசியமாகக் காப்பதாக மார்ச்சு 11, திங்கள் பிற்பகலில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.\n\n2013 திருத்தந்தைத் தேர்தலின் முதல் நாள்.\n- 2013, மார்ச்சு 12, செவ்வாய் - திருத்தந்தைத் தேர்தலுக்கான திருப்பலி:\nஇன்று காலை, வத்திக்கான் நேரம் 10:00 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் குழுத்தலைவர் ஆஞ்செலோ சொடானோ தலைமையில் எல்லா கர்தினால்மார்களும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக இறைவேண்டல் செய்யும் வண்ணம் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்கள். அத்திருப்பலியில் 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்-வாக்காளர்களும், தேர்தலில் பங்கேற்று வாக்களிக்கும் உரிமையை இழந்துபோன 80 வயதுக்கு மேற்பட்ட கர்தினால்மார்களும் கலந்துகொண்டனர். புனித பேதுரு பெருங்கோவிலின் மைய பீடத்தைச் சூழ்ந்து கர்தினால்மார் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின் வரிசையில் ஆயர்கள், குருக்கள், துறவியர் அமர்ந்திருந்தனர். கோவில் முழுவதும் மக்களால் நிறைந்து வழிந்தது.\n\n- 2013, மார்ச்சு 12, செவ்வாய் - திருத்தந்தைத் தேர்தல் தொடங்குகிறது:\nஇன்று பிற்பகல் வத்திக்கான் நேரம் மாலை 4:34 மணிக்கு கர்தினால்-வாக்காளர்கள் வத்திக்கானில் உள்ள புனித பவுல் சிற்றாலயத்தில் ஒன்றுகூடி, அங்கிருந்து தேர்தல் நடைபெறும் தளமாகிய சிஸ்டைன் சிற்றாலயம் நோக்கிச் செல்ல பவனி தொடங்கினார்கள். பவனியின்போது அனைத்து புனிதர் பிரார்த்தனையை இலத்தீன் மொழியில் பாடிச் சென்றார்கள். புனிதர் பட்டியலில் 150 மன்றாட்டுகள் இருந்தன. பின்னர் \"வருக தூய ஆவியே\" என்னும் பாடலைப் பாடி, தாம் பங்கேற்கவிருக்கும் வாக்கெடுப்பில் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ற ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தூய ஆவியை இறைஞ்சி பாடி, சிஸ்டைன் சிற்றாலயத்தை நோக்கிச் சென்றார்கள்.\n\n- முதல் வாக்கெடுப்பு - கரும்புகை:\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தைப் பணியைத் துறந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பின் புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடிய திருத்தந்தைத் தேர்தல் பேரவையின் முதல் வாக்கெடுப்பு 2013, மார்ச்சு 12, செவ்வாய்க் கிழமை, வத்திக்கான் நேரம் மாலை 5:30க்கு தொடங்கியது. தேர்தலில் வாக்களித்த கர்தினால்மார் 155.\n\n- முதல் வாக்கெடுப்பில் முன்னணியில் நிற்கும் கர்தினால்மார்:\nஒரு சில இத்தாலிய செய்தி ஊடகங்களின் கணிப்புப்படி, கீழ்வரும் கர்தினால்மார் வாக்குகள் பெற்று முன்னணியில் நிற்பதாகச் செய்தி வெளியிட்டன: கர்தினால் மார்க் ஊலே (கனடா; உரோமைத் தலைமையகத்தில் பணி); ஆஞ்செலோ ஸ்கோலா (இத்தாலி; மிலான் உயர்மறைமாவட்டப் பேராயர்); பேத்ரோ ஷேரெர் (பிரேசில்; சான் பவுலோ உயர்மறைமாவட்டப் பேராயர்); ஹோர்கே மாரியோ பெர்கோலியோ (அர்ஜென்டீனா; போனஸ் அயிரெஸ் உயர்மறைமாவட்டப் பேராயர்); மால்கம் ரஞ்சித் (சிறீலங்கா; கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர்); திமத்தி டோலன் (ஐ.அ.நா; நியூயார்க் உயர்மறைமாவட்டப் பேராயர்); ஷான் ஓமால்லி (ஐ.அ.நா; பாஸ்டன் உயர்மறைமாவட்டப் பேராயர்).\n\n- திருத்தந்தைத் தேர்தலின் இரண்டாம் நாள்:\nதிருத்தந்தைத் தேர்தலின் இரண்டாம் நாளாகிய 2013, மார்ச்சு 13, புதன்கிழமையன்று காலையில் மீண்டும் கர்தினால்-வேட்பாளர்கள் சிஸ்டைன் சிற்றாலயத்தில் வத்திக்கான் நேரம் காலை 9:30 மணிக்குக் கூடி வாக்கெடுப்பு நடத்தினார்கள். இந்த வாக்கெடுப்பின் இரு சுற்றுகளிலும் எந்த ஒரு கர்தினாலுக்கும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை என்பது காலை 11:40 மணிக்கு சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரைமேல் அமைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டிலிருந்து கரும்புகை வெளியானதிலிருந்து தெரியவந்தது.\n\nபுதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.\n2013, மார்ச்சு 14ஆம் நாள் புதன்கிழமை மாலையில் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து சிஸ்டைன் சிற்றாலயப் புகைகூண்டிலிருந்து வத்திக்கான் நேரம் மாலை 7:09 மணிக்கு வெண்புகை வெளிப்பட்டது. புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடிநின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் செய்தி ஊடகங்கள் வழி இந்நிகழ்ச்சியைக் கவனித்துக்கொண்டிருந்த உலக மக்களுக்கும் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி தெரியவந்தது.\n\nசுமார் 8:20 மணியளவில் புனித பேதுரு பெருங்கோவில் மேல்பகுதியில் நடுவே அமைந்துள்ள சாளரத்தின் திரையைத் திறந்துகொண்டு கர்தினால்-திருத்தொண்டர் குழுவின் மூத்த உறுப்பினர் என்னும் தகுதியில் கர்தினால் ஷான்-லூயி தோரான் மக்கள் முன் தோன்றி, \"புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்\" என்னும் மகிழ்ச்சிச் செய்தியை இலத்தீனில் அறிவித்தார் (\"Habemus Papam\"). புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் \"திருத்தந்தை வாழ்க!\" (\"Viva il Papa!\") என்று குரலெழுப்பி ஆரவாரித்தது.\n\nசில வினாடிகளுக்குப் பின் புதிய திருத்தந்தை யார் என்றும், அவர் என்ன பணிப்பெயர் தேர்ந்துகொண்டுள்ளார் என்றும் கர்தினால் தோரான் அறிவித்தார். புதிதாகத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் \"ஹோர்கே மாரியோ பெர்கோலியோ\" என்றும் அவர் \"பிரான்சிசு\" என்னும் பணிப்பெயரைத் தேர்ந்துள்ளார் என்றும் கர்தினால் தோரான் மக்களுக்கு அறிவித்தார். மக்கள் மீண்டும் கரவொலி எழுப்பினார்கள்.\n\nபுதிய திருத்தந்தை பிரான்சிசு.\n8:22 மணிக்கு புதிய திருத்தந்தை வத்திக்கான் சாளரத்தில் தோன்றி மக்களை வாழ்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.\n\nவெள்ளை அங்கி அணிந்து அதன்மேல் கழுத்திலிருந்து ஒரு சிலுவை அணிந்தவராக மக்கள் முன் தோன்றினார் திருத்தந்தை பிரான்சிசு. அவர் இத்தாலிய மொழியில் ஆற்றிய உரை:\nமேலும் காண்க.\nதிருத்தந்தைத் தேர்தல்\nதிருத்தந்தைத் தேர்தல் நடைபெறுகின்ற முறை\nதிருத்தந்தைத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்\nதிருத்தந்தைத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார்\n\nவெளி இணைப்புகள்.\n- A detailed examination of the voting procedure by Bruce Schneier\n- The political science of papal elections\n- How to Become Pope\n- Conclave infographic\n- திருத்தந்தைத் தேர்தல் அவை பற்றிய ஒளிக்காட்சி விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49896"}, {"id": [814, 9], "question": "கி.பி 1878 முதல் <Query> திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.", "document": "வேதாகமம் அடையாளத் தெளிவற்றுக் கூறிப்பிடும் இரண்டு மலைகளைக வேதாகம ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவை மொரியா மலையும் சீயோன் மலையும் ஆகும். \n\nகடவுள் தன் தெய்வீக பிரசன்னத்திற்கான இடமாக கோவில் மலையை தேர்ந்தெடுத்தார் என யூதம் குறிப்பிடுகிறது. யூதர்களின் முக்கிய நூலாகிய தல்மூத், இந்த இடத்தில்தான் கடவுள் முதன் மனிதன் ஆதாமை உருவாக்கினார் எனக் கூறுகிறது. இந்த இடத்தில்தான் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை பலி கொடுக்க முனைந்தார். இங்கேதான் இரு யூத ஆலயங்களும் அமைந்திருந்தன. வேதாகமத்தின்படி இந்த இடம் எல்லா உயிர்களுக்கும் மத்தியமானதும் - அரச, நிதி, சமய நிலையமாக இருக்கும். \n\nஇரண்டாம் கோவில் காலத்தில் இவ்விடம் பொருளாதார நிலையமாக செயற்பட்டது. யூத பாரம்பரியத்தின்படி, முதல் கோவில் சாலமோனால் கி.மு. 957 இல் கட்டப்பட்டு, பாபிலோனியரால் கி.மு. 586 இல் அழிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் கி.மு. 516 இல் செரூபாலினால் கட்டப்பட்டு, உரோம பேரரசால் கி.பி. 70 இல் அழிக்கப்பட்டது. யூத பாரம்பரியம் இங்கு மூன்றாவதும் இறுதியுமான கோவில் கட்டப்படுமென நம்புகிறது. யூதர்களுக்கு இந்த இடம் மிக புனிதமும், அவர்கள் செபம் செய்யும்போது இப்பக்கத்தை நோக்கியே செபம் செய்வர். சில யூதர்கள் இந்த இடத்தில் நடக்க மாட்டர்கள். மகா பரிசுத்த இடத்தில் தற்செயலாக நுழைவதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை. யூத போதர்களின் சட்டப்படி, இவ்விடத்தில் கடவுளின் தெய்வீக பிரசன்னம் தற்போதும் உள்ளதென்கின்றனர். \n\nஇசுலாத்தில் மூன்றாவது புனித இடமாக இந்த இடம் சுன்னி இசுலாமியரால் நோக்கப்படுகிறது. உயர் புகலிடமாகவும், முகம்மது சொர்க்கத்திற்கு சென்ற இடமாகவும் இவ்விடம் கருதப்படுகிறது. கி.பி 637 இல் இசுலாமியர் எருசலேமை வெற்றி கொண்டதும் உமையா கலீபா அல் அக்சா பள்ளிவாசல் மற்றும் பாறைக் குவிமாடம் என்பவற்றை கட்ட உத்தரவிட்டார். பாறைக் குவிமாடம் கி.பி. 692 இல் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் உலகத்திலுள்ள பழைய இசுலாமிய கட்டிடக் கலையாக காஃபாவிற்கு அடுத்ததாகத் திகழ்கிறது. அல் அக்சா பள்ளிவாசலானது பாறையின் தெற்குப்பக்கத்தில் மக்காவை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. பாறைக் குவிமாடம் மத்திய பகுதியில் யூத ஆலயம் கட்டப்படாதவாறு உள்ளது. \n\nயூதம் மற்றும் இசுலாமிய உரிமை கோரலில், இந்த இடம் உலகிலுள்ள அதி போட்டியான சமய இடமாகக் காணப்படுகிறது. சிலுவைப் போர் காலத்தில், எருசலேம் இசுலாமிய சமூகம் இடையூ இன்றி இப் பகுதியை பாரமரித்தனர். 1967 இலிருந்து இசுரேல் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இப்பகுதி மீது இசுரேலும் பாலஸ்தீன அதிகாரமும் தத்தமக்கே இப்பகுதியில் அதிகாரம் உள்ளதென்கின்றனர். அரபு-இசுரேல் முரண்பாட்டில் இதுவே மிக முக்கிய காரணியும் ஆகும். இசுரேலிய அரசு இப்பகுதியில் இசுலாமியர் அல்லாதோர் செபிப்பதை தடை செய்துள்ளது. \n\nவெளி இணைப்புக்கள்.\n- New Evidence of the Royal Stoa and Roman Flames வேமதாக தொல்பொருளியல் மீளாய்வு - ஆங்கிலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43198"}]
[{"id": [815, 0], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "வரலாறு.\n- 1976ல் ஆளிலா (தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும்) போரிடு விமானத்திற்கான தேவை அதிகரித்தது.\n- 1977ல் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்டன. அதன்படி 35 தகுதிகள் (Inter Services Qualitative Requirement (ISQR points)) பட்டியலிடப்பட்டன.\n- 1980ல் அதற்கான செயல்முறை சாத்தியங்கள் (35 தகுதிகள் - feasibility report) உறுதிப்படுத்தப்பட்டது.\n- அதன்படி இந்துத்தான் வானூர்தி ஆய்வகம் (HAL) 2001ல் PTAE-7 தாறைப்பொறியை வடிவமைத்தது.. அதற்கு முன் பல சோதனைகள் தோல்வியில் முடிந்தது.\n- 2002ல் விமானத்தின் பொறி மேம்படுத்தப்பட்டது.\n- 2003ல் இச்சோதனை முழு வெற்றி பெற்றதை 2007ல் பாதுகாப்பமைச்சர் அந்தோனி உறுதிப்படுத்தினார்.\n\nவிவரங்கள்.\nதொழில்நுட்பத் தகவல்கள்(லட்சியா)\n- நீளம் - 2385 மிமீ\n- இறக்கை - அளவு 3மீ\n- உயரம் - (500-5000 மீ)\n- இறக்கை - பரப்பளவு 2.27 மீ2\n- இறக்கை குறியீட்டெண் - NACA64A008\n- பறப்புக்கு அதிகூடிய எடை - 705 கி ()\n- சக்திமூலம் - 1× HAL PTAE-7 turbojet\nசெயற்திறன்\n- கூடிய வேகம் 70% ஒலிவேகம்\n- வீச்சு 150 கிமீ (93.2 மைல்கள்)\n- Service ceiling 9000 மீ (5000 மீ with towed sub-target)\n- மேலேற்ற வீதம் 25 மீ/நொ ()\n\n\n\n\n", "document_id": "ta_ta_33461"}, {"id": [815, 1], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "அதிர்வெண் அலைகள் அல்லது \"சோனிக் பூம்\" ஆகியவற்றோடு தொடர்புடைய ஒலி அழுத்தம் (இயற்பியல்), ஒலி விட வேகமாக பயணிக்கும் ஏதேனும் பொருள் உருவாக்கப்பட்டதன் காரணமாக சூப்பர்சோனிக் விமானத்தின் காற்றியக்கவியல் என்பது compressible ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107070"}, {"id": [815, 2], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "இந்தக் குறு ஆவணப் படம் கையால் மலம் கூட்டுவதற்கு எதிராக சமூக மட்டத்தில் எதிர்ப்பு பலமாவதற்கு உதவியது.\n\nவெளி இணைப்புகள்.\n- பகுதி 1\n- பகுதி 2\n- பகுதி 3\n\n\n\n\n", "document_id": "ta_ta_43078"}, {"id": [815, 3], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "மேற்கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_113577"}, {"id": [815, 4], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "தானியங்கி வானூர்தி என்பது மறுபயன்படத்தக்க, கட்டுப்படுத்தக்கூடிய, தளராது பறக்கக்கூடிய ஓர் ஊட்டாட்ட எந்திரம் அல்லது ஜெட். இத்தன்மையே இவற்றை ஏவுகணைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. அதனால், ஏவுகணைகளை தானியங்கி வானூர்திகளாகக் கருதமுடியாது. ஏனெனில் அவை, மற்ற வழிநடத்தப்படும் வானூர்திகள் போலல்லாது, தானே ஆயுதமாக மாறி அழிக்கவல்லது. தானாகவோ அல்லது தொலைவிலிருந்தோ இயக்கப்பட்டாலும், இவற்றை திரும்ப பயன்படுத்த இயலாது. \nதானியங்கி வானூர்திகள் வடிவங்கள், அளவுகள், சிறப்பம்சம்களால் மாறுபடும். அடிப்படையாக தானியங்கி வானூர்திகள்,இரு வகையாக பிரிக்கப்படும். தொலைவிலிருந்து தொலைத்தொடர்பு மூலம் இயக்கப்படும் வானூர்திகள் மற்றும் தானாகவே மென்பொருள் நிரல்களால் கட்டுப்படுத்தப்படும் வானூர்திகள் ஆகும். தானியங்கி வானூர்திகள் ராணுவத்தால் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. உளவு பார்ப்பதற்கும் எதிரிகளை தாக்குவதற்கும் தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அபாயகரமான செயல் திட்டங்களுக்கு தானியங்கி வானூர்திகளை பயன்படுத்தலாம். தீயணைப்பிற்க்கும் தானியங்கி வானூர்திகளை பயன்படுத்தலாம்.\n\nவகைப்பாடுகள்.\nதானியங்கி வானூர்திகள் ஆறு வகைப்படும்:\n\n1. குறிப்பார்த்து இலக்கைத் தாக்கும் தானியங்கி வானூர்தி\n2. போர்க்களத்தில் வியூகம் வகுக்க உளவு விமானமாக பயன்படுத்தப்படுகின்றன.\n3. அபாயகரமான போர்த்தாக்குதலுக்கு போர்விமானமாக பயன்படுத்தப்படுகின்றன.\n4. போக்குவரத்து\n5. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி.\n6. வர்த்தகம் மற்றும் படைத்துறை சாராத பயன்பாடுகள்.\n \n\nபயன்பாடுகள்.\nதொலையுணர்தல்.\nதானியங்கி வானூர்திகள் மின்காந்த அலைவரிசை உணரிகள் மற்றும் ரசாயன உணரிகளைக் கொண்டு தொலை உணர்வு அறியும். தானியங்கி வானூர்தியின் மின்காந்த அலைவரிசை உணரிகளுல் அகச்சிவப்பு மற்றும் புறஊதாக் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nபோக்குவரத்து.\nதானியங்கி வானூர்திகள் ராணுவ போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். சிறிய ரக தானியங்கி வானூர்திகள் போர்க்களத்தில் அதிவேகமாக ஆயுதங்களை முன்னனி படையணியரிடம் அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.\nஅறிவியல் ஆராய்ச்சிகள்.\nவிமானிகளால் இயக்கப்படும் வானூர்திகள் செல்வதற்கு அபாயகரமான செயல்களுக்கு தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படும். பல்வேறு வானியல் மற்றும் தட்பவெப்ப நிலை ஆராய்ச்சிகளுக்கு தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. சூறாவளி ஏற்படும் பொழுது தானியங்கி வானூர்திகள் பறந்து வானியல் தகவல்களை சேகரித்து, ஆராய்ச்சிக்காக் வானியல் ஆராய்ச்சி மையங்களுக்கு அனுப்பும். அண்டார்டிகா பகுதிகளுக்கு மோசமான வானிலையிலும் பறந்து பருவநிலை ஆராய்ச்சி தகவல்களை அறிய தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.\nமீட்பு பணிகள்.\nதானியங்கி வானூர்திகள் மீட்பு பணிகளுக்கு வெற்றிகமாக பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. சூறாவளி ஏற்படும் பொழுது பாதிக்கப்பட்ட இடங்களை வேகமாக அறியவும் மீட்பு படையினருக்கு தகவல்களை வேகமாக அளிக்கவும் பயன்படுகின்றன.\nவான் தாக்குதல்.\nஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் மலைப்பகுதிகளில் தாக்குதல் நடத்த தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. தானியங்கி வானூர்திகள் ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும். ஆளில்லாத விமானங்கள் என்பதால் மனித உயிர்களுக்கு ஆபத்தில்லாமல் தாக்குதல் நடத்த் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஉசத்துணைகள்.\n- UAVs world classification\n- .http://theuav.com\n- http://www.fas.org/irp/program/collect/uav.htm\n\nவெளி இணைப்புகள்.\n- ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் எடுத்த புகைப்படங்களுக்கான போட்டி\n- drone\n\n\n\n\n", "document_id": "ta_ta_25432"}, {"id": [815, 5], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ தளம்\n- இராமோஜி திரைப்பட நகர் படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56715"}, {"id": [815, 6], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "இதை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு விமானங்கள் தயாரிக்கப்பட்டன. எஸ்.யு-30 என்பது இரட்டை இருக்கை கொண்ட பல் நோக்கு தாக்குதல் விமானமாகும். எஸ்.யு-33 என்பது கடற்படைக்காக இடைமறித்துத் தாக்கும் வகையில் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்து இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாகும். மேலும் அருகருகே இருக்கைகளைக் கொண்ட எஸ்.யு-34 என்னும் தரைத்தாக்குதல் விமானத்தையும், எஸ்.யு-35 என்னும் மிகச்சிறிந்த தாக்குதல் விமானமும் தயாரிக்கப்பட்டன.\n\nவெளியிணைப்புகள்.\n- Su-27SК Sukhoi\n- Su-27 page on knaapo.ru\n- Russkiye Vityazi (Russian Knights) Acrobatic Team\n- Su-27SК Russia Military Analysis\n- Su-27 page GlobalSecurity.org\n- Sukhoi Flankers - The Shifting Balance of Regional Air Power\n- Asia's Advanced Flankers\n- The Su-27SKM\n- Su-27 free walkaround (37 shots)\n- Flanker Portrait Digital Military Art\n- Su-27UB walkaround photos\n\n\n\n\n", "document_id": "ta_ta_23894"}, {"id": [815, 7], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "காந்த B-புலம் ஒன்றில் காந்தத் திருப்புத்திறனின் நிலையாற்றல் பின்வருமாறு தரப்படும்: \n\n\n\n\n", "document_id": "ta_ta_53078"}, {"id": [815, 8], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "மலையாள மொழியில் உருவாக்கப்பட்ட முதல் சரித்திர நாவல் ஆகவே, மலையாள இலக்கியத்தில் வரலாற்று விவரணம் என்ற ஒரு வகுப்புக்கு துவக்கம் குறித்தது இந்த நாவல். திருவிதாங்கூர் சரித்திர கதை \"தர்ம்மராசா\", \"ராமராசபகதூர்\" என்ற நாவல்களில் தொடர்கிறது. எனவே, இந்த மூன்று நாவல்களை \"சீவியுடெ சரித்திராக்யாயிககள்\" (சீவியின் வரலாற்று விவரணங்கள் அல்லது சீவியின் வரலாற்று புதினங்கள்) என்று மலையாளத்தில் அழைக்கின்றனர்.\n\nவரலாற்றுப் புதினம் மற்றும் வீரகாவியம் வகைகளின் கலப்பான இந்த நாவல் மலையாள இலக்கியத்தில் ஒரு உன்னத படைப்பாகப் பரிவு கொண்டிருக்கிறது.\n\nமாற்றியமைப்பு.\n- மார்த்தாண்ட வர்மா - பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு மலையாள திரைப் படம்.\n- குலம் – லெனிண் ராசேந்திரண் இயக்கி 1997-ல் வெளியான ஒரு மலையாள திரைப் படம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20978"}, {"id": [815, 9], "question": "<Query>(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}]
[{"id": [819, 0], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் அவலோகிதரின் அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். கெலுக் அல்லது மஞ்சள் தொப்பி பிரிவின் தலைவர் பதவியின் பெயர் கேண்டன் டிரிபா ஆகும். பலரும் தலாய் லாமா இப்பிரிவின் தலைவர் என கருதுவதுண்டு. தலைவர் பதவியில் ஒருவர் 7 ஆண்டுகள் மட்டுமே இருக்கமுடியும் இத்தலைவரை நியமிப்பதில் தலாய் லாமாவிற்கு பெரும்பங்கு உண்டு. தலாய் லாமாக்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆவர். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.\n\n5-வது தலாய் லாமா திபெத் மீது அரசியல் அதிகாரத்தை செலுத்தினார். அதிலிருந்து தலாய் லாமாக்கள் ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். 17ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை தலாய் லாமாக்கள் பலமுறை திபெத்திய அரசாங்கத்தை வழிநடத்தியுள்ளார்கள். 14-வது தலாய் லாமா மார்ச் 14, 2011 வரை மத்திய திபெத்திய நிருவாகத்தின் (நாட்டுக்கு வெளியே அமைந்த திபெத் அரசு) தலைவராக இருந்தார். மார்ச் 14, 2011ல் அப்பொறுப்பில் இருந்து விடைபெற்றுக்கொண்டார். வருங்காலத்தில் தலாய் லாமா என்ற அமைப்பு நீக்கப்படலாம் என்றும் அடுத்த தலாய் லாமா திபெத்துக்கு வெளியே தேர்த்தெடுக்கப்படுவார், அவர் பெண்ணாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார் . இதை சீன அரசு உடனடியாக மறுத்து அடுத்த தலாய் லாமா சீன அரசாலேயே தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்துள்ளது.\n\nவரலாறு.\nமத்திய ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம் திபெத் ஆகும். திபெத்தின் பல பகுதிகளை ஏழாம் நூற்றாண்டில் 'சாங்ட்சன் கேம்போ' (Songtsän Gampo) எனும் அரசர் ஒருங்கிணைத்தார், இவரே புத்த மதத்தை திபெத்திற்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் என கருதப்படுகிறது. 1600 இன் தொடக்க காலத்தில் இருந்து 'தலாய் லாமா' என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை பெயரளவில் ஏற்றிருந்தார்கள். இவர்கள், அவலோகிதர் என்ற போதிசத்துவரின் வெளிப்பாடுகளாக நம்பப்படுகிறார்கள்.\n\n17 ம் நூற்றாண்டில் திபெத் பிளவுபட்டிருந்தது, மேலும் மஞ்சூரியாவிருந்து பின்வாங்கிய சக்கர் பகுதியை ஆண்ட லிக்டென் கான் (Ligten khan) என்ற மங்கோலிய தலைவர் கெலுக் புத்த மதபிரிவை அழித்துவிடுவதாக கூறி திபெத் மேல் படையெடுத்து வந்தார். அதை முறியடிக்கவும் திபெத்தை ஒன்றிணைக்கவும் 5-ம் தலாய் லாமா மங்கோலிய இனத் தலைவர் குஷ்ரி கானை கேட்டுக்கொண்டார். அதையேற்று குஷ்ரி கான், லிக்டென் கான் மற்றும் கெலாங் பிரிவின் எதிரிகளை அழித்து திபெத்தை ஒன்றிணைத்தார். இவர் கெலுக் பிரிவின் பாதுகாவலர் என்ற பட்டத்தை பெற்று 5-ம் தலாய் லாமா ஆன்மீகத்திலும் அரசியலிலும் செல்வாக்கு செலுத்த உதவிபுரிந்தார்.\n\n17 ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை, தலாய் லாமாவும் அவரது பிரதிநிதிகளும் வழிவழியாக தலைநகரான லாசாவை இருப்பிடமாக கொண்டு திபெத்தின் பெரும்பகுதியின் அரசியல் அதிகாரம் பெற்றவராக, மதம் மற்றும் நிருவாகப் பணி செய்துவந்தார்கள்.\n\nதிபெத்தில் புத்தமதம்.\nகிறித்தவ காலகட்டத்திற்கு முன்பே திபெத் அரச வமிசத்தினரின் தனி ஆட்சிக்குட்பட்ட நாடாகவே இருந்து வந்தது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவைக் கொண்ட திபெத்தியப் மேட்டு நிலப்பகுதியில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் \"லோதான்\" புத்த மதம் பரவியது. அதற்கு முன்பாக பான்(இலை) எனும் இயற்கை வழிபாடே திபெத்தில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்பட்டு வந்தது.\n\nகிபி பதினான்காம் நூற்றாண்டில் 'இட்ஜோங்கபா' என்ற திபெத்திய புத்த குரு தோன்றினார். அப்பொழுது வழக்கிலிருந்த வெவ்வேறு புத்தமத பிரிவுகளின் சூத்திரங்களையும் யோக முறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு தனிப்பெரும் புத்தமதப் பிரிவை இட்ஜோங்க்பா தோற்றுவித்தார். இப்பிரிவினர் 'கெலுக்' அல்லது 'கெலுக்பா' என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தமது மதச் சின்னமாக மஞ்சள் தொப்பி அணிய பணிக்கப்பட்ட காரணத்தால் 'மஞ்சள் சமயத்துறவிகள்' என அழைக்கப்படலாயினர். வெகுவிரைவில் ஏராளமான பிற புத்த லாமாக்களும் பொதுமக்களும் இந்தப் புதிய புத்தமதப் பிரிவிற்கு ஆதரவு அளிக்கத் துவங்கினர்.\n\nதலாய் லாமா பெயர் தோற்றம்.\n1578ல் மங்கோலி அரசர் அல்டான் கான் தலாய் லாமா என்ற பட்டத்தை சோனம் கியட்சோவுக்கு (3வது தலாய் லாமா) வழங்கினார். இந்தப்பட்டம் இவருக்கு முன் இருந்த இருவருக்கும் 1578ல் இருந்து குறிக்கப்பட்டது. 14 வது தலாய் லாமா இந்த பட்டத்தை அல்டான் கான் வழங்கவேண்டும் என்று நினைக்கவில்லை இது சோனம் கியட்சோ என்பதன் மங்கோலிய மொழிபெயர்ப்பாகும் என்கிறார்.\n\n2வது தலாய் லாமாவிலிருந்து அனைத்து தலாய் லாமாக்களும் கியட்சோ என்ற பெயரை தாங்கி வருகிறார்கள் இதன் பொருள் பெருங்கடல் என்பதாகும். முதல் பெயர் மட்டுமே மாறி வரும். தலாய் என்பதற்கு திபெத்திய மொழியில் எந்த பொருளும் இல்லை, இது பட்டத்திற்கான பெயராக நிலைத்து விட்டது என்று 14வது தலாய் லாமா கூறுகிறார்.\n\nசோனம் கியட்சோவுக்கு தலாய் லாமா என்ற பட்டம் முதலில் கிடைத்தாலும் இவர் தலாய் லாமா பரம்பரையில் 3வது ஆவார். இவருக்கு முன் இருந்த இருவருக்கும் மரணத்திற்கு பின் அப்பட்டம் அளிக்கப்பட்டது.\n\nமுதல் தலாய் லாமா.\nபத்மா டோர்ஜே என்ற இயற்பெயருடைய முதல் தலாய் லாமா 7 வயது வரை மேய்ப்பானாக வளர்ந்தார். 1405ல் நார்தங் புத்த மடத்தில் சேர்ந்து அம்மடத்தின் தலைமை புத்த ஆசானிடம் முன்னிலையில் தன் முதல் உறுதிமொழியை செய்தார். 20 வயதாகும் போது புத்த மத கோட்பாடுகளை நன்கு கற்றுணர்ந்ததால் அவருக்கு \"கெடுங் ட்ருப்\" (கெண்டுன் ட்ரப்) என்ற பெயர் சூட்டப்பட்டு முழு புத்த துறவி ஆனார். அவ்வயதில் சிறந்த ஆசானான இட்ஜோங்க்பாவிடம் மாணவனாக சேர்ந்தார் . இவர் இட்ஜோங்க்பாவின் அண்ணன் மகன் என்றும் சிலர் சொல்லுகிறார்கள் . இவருக்கு அரசியல் அதிகாரம் எதுவும் கிடையாது. அதை சிவப்பு தொப்பி புத்த மத பிரிவு, மங்கோலிய கான்களிடம் இருந்தது.\n\nஇவர் தாசிகும்போ (Tashilhunpo) என்ற மடத்தை நிறுவினார். இறக்கும் வரை இதுவே இவரின் வசிப்பிடமாகவும் இருந்தது. இது தற்போது பஞ்சென் லாமாக்களின் இருப்பிடமாக உள்ளது.\n\nபஞ்சென் லாமா.\nதலாய் லாமா அரசனுக்கு இணையாக எல்லா வலிமையும் வாய்ந்தவர் என்றபோது தனது மத சடங்குகளில் இடையூறு வரக்கூடாது என்பதற்காக ஐந்தாம் தலாய் லாமா பஞ்சென் லாமா என்ற இணைத்தலைவரை நியமித்து அரசை வழிநடத்தும் பொறுப்பை அவருக்கு தந்தார். திபெத்திய மத வழக்கப்படி, தலாய் லாமாவாக இருப்பவர்கள், பஞ்சன் லாமா மறைந்ததும் அடுத்த பஞ்சன் லாமாவை சிறு வயதிலேயே தேர்ந்தெடுத்து அவருக்கு 'பஞ்சன் லாமா' என்று பட்டம் சூட்டி விடுவார்கள். தலாய் லாமாவின் மறைவுக்குப் பின்னர் இந்த பஞ்சன் லாமாதான் அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் பெரும் பங்குவகிப்பார்.\n\nஅந்த வகையில், 14-ம் தலாய் லாமா அடுத்த பஞ்சன் லாமாவாக ஒரு சிறுவனைத் தேர்வு செய்தார். இதையடுத்து அதற்குப் போட்டியாக கடந்த 1995ம் ஆண்டு ஒரு கியால்ஸ்டன் நோர்பு என்ற சிறுவனை பஞ்சன் லாமாவாக தேர்ந்தெடுத்தது சீன அரசு. தற்போது இவருக்கு 20 வயதாகிறது. தலாய் லாமா தேர்ந்தெடுத்த பஞ்சன் லாமா சிறுவனை அதற்குப் பிறகு யாருமே பார்க்கவில்லை. இந்த நிலையில் சீன அரசு தேர்ந்தெடுத்த பஞ்சென் லாமாதான் ஒரே வாரிசாக இருக்கிறார். எனவே அடுத்த தலாய் லாமா தேர்வின்போது பெரும் சிக்கல் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் தலாய் லாமாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும், அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் பஞ்சன் லாமா நோர்புவுக்கு சீன அரசு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளது.\n\nதிபெத் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பு.\nஐந்தாம் தலாய் லாமா காலத்திலிருந்து திபெத்தில் தலாய் லாமா அரசியல் அதிகாரம் பெற்றவராக விளங்கினார். 1717ல் ஜுங்கர் (Dzungar) என்பவர்கள் திபெத்தை ஆக்ரமித்தார்கள். அப்போது மக்கள் ஆதரவு இல்லாமல் தலாய் லாமாவாக இருந்த நகுவாங் யெசுகே கயட்சோவை பதவியில் இருந்து நீக்கி சீன அரசின் ஆதரவோடு திபெத்தை ஆண்ட லாசங் கானை கொன்றார்கள். இவர்கள் லாசாவின் புனித இடங்களில் உள்ள பொருட்களை சூரையாடி கொள்ளையடித்ததால் மக்களின் ஆதரவை இழந்தனர். இதையடுத்து சிங் வம்ச மன்னன் ஆங்சி படைகளை அனுப்பினார் அது தோற்கடிக்கப்பட்டதால் பெரிய படையை அனுப்பி 1720ல் ஜுங்கர்களை தோற்கடித்தார். இவர்கள் ஏழாம் தலாய் லாமா பதவியேற்க உதவினார்கள். திபெத்தை தனது ஆட்சிக்குட்பட்ட காப்புரிமை பெற்ற நாடாக ஆங்சி அறிவித்தார். திபெத்தில் தனது தூதர்கள் இருவரை அவர் நியமித்தார். சிங் வம்சம் 1911 ல் முடியும் வரை இது தொடர்ந்தது.\n\nதிபெத் குடியரசு அறிவிப்பு.\n1910 ஆம் ஆண்டு சீன புரட்சியின் காரணமாக சீனப்பேரரசரின் அரசு கவிழ்ந்தது. திபெத்தை விட்டு சீனப் பேரரசரின் படைகள் அனைத்தும் வெளியேறின. 1912 ஆம் ஆண்டு சான் யாட் சன் தலைமையில் சீன கம்யுனிஸ்ட் பிரகடனமானது. அதே ஆண்டில் ஜூன் மாதம் தலாய் லாமா இந்தியாவிலிருந்து திபெத் தலைநகர் லாஸாவிற்குத் திரும்பினார். அவருடன் \"சர் சார்லஸ் பெல்\" என்ற ஆங்கிலேய தளபதியும் சிறுபடையுடன் திபெத் சென்றார். திபெத் சென்ற முதல் நாளே தலாய் லாமா திபெத்தை 'பூரண சுதந்திரம் பெற்ற குடியரசு நாடாக' அறிவித்தார். புதிய சீன குடியரசு அமைக்கும் பணியில் கவனம் செலுத்திய சான் யாட் சென் இந்த பிரகடனத்தில் கவனம் செலுத்தவில்லை.\n\nஆங்கிலப் பிரதிநிதி.\n1914 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் சீனா, இந்தியா (பிரித்தானிய இந்தியா), திபெத் மூன்றும் சேர்ந்து திபெத்தின் எதிர்காலத்தை நிர்மாணிப்பது தீர்மானம் கொண்டு வரப்பட்டது இந்த முடிவு திபெத்தின் நிலையில் பெருங்குழப்பத்தை விளைவித்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட சீனா, சீன எல்லையை ஒட்டிய திபெத்தியப் பகுதியை சீனாவின் அதிகாரத்திற்க்குட்பட்ட பகுதியாக அறிவித்தது. அங்கு பாதுகாப்பு மற்றும் பல அதிகாரங்களை தன்னிடம் வைத்து கொண்டு வெறும் அரசாட்சிப் பொறுப்பை மட்டும் தலாய் லாமாவிற்கு வழங்கியது.\n\nஇந்தியாவின் பிரதிநிதி என்ற பெயரில் திபெத்தின் மற்ற பகுதிகளை ஆங்கிலேயர் தமது அதிகாரத்திற்கு உட்படுத்தினர். ஆங்கிலேயரின் இராணுவ வலிமைக்கு அஞ்சிய சீனா அப்போழுது ஒன்றும் சொல்லாமல் அமைதிகாத்தது. அதே நேரத்தில் திபெத்தில் ஆங்கிலேயரின் அதிகாரத்தை ஏற்கவுமில்லை. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனாலும் ஆங்கில அரசின் பதிலாள் 1950 வரை திபெத்தில் தங்கி இருந்து இங்கிலாந்து இராணியின் அதிகாரத்தை அவரது பிரதிநிதியாக நிலை நாட்டி வந்தார். இந்தியாவின் சர்பாக இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு நபரும் திபெத்தில் நியமிக்கப்படவில்லை.\n\nசீனாவும் தற்போதைய தலாய் லாமாவும்.\nஇதனிடையே தலாய் லாமா இறந்தார். கிழக்கு திபெத் ஒன்றில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொந்துப்) ஜுலை 6-1935 ல் பதினான்காம் தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ என்ற பெயரில் சமயப் பெரியோர்களால் நியமிக்கபட்டார். தனது நான்காம் வயதில் பிரமாண்டமான பொட்லா அரண்மனையில் தலாய் லாமாவாக நியமிக்க பட்ட இவர், தனது பதினான்காம் வயதிலேயே அனைத்துத் துறைகளிலிலும் சிறந்து விளங்கும் திபெத்தின் தலைசிறந்த தலாய் லாமாவாக உயர்ந்தார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.\n\nஇந்நிலையில் சீன கம்யூனிச தலைவர் மா சே துங் தலைமையிலான கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. சங் கை செக் தோல்வியுற்று தனது படைகளுடன் பார்மோசா தீவில் தனது ஆட்சியைத் தொடர்ந்து வந்தார்.\n1950களில் சீன அரசு தலாய் லாமாவை சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது. தலாய் லாமாவை திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தர்மசாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்ந்து வருகிறார்.\n\nதிபெத்-சீனப் போர்.\nபுதிய சீன அரசாங்கம் சீனாவின் எல்லைகளை விரிவுபடுத்தத் தொடங்கியபோது திபெத்திற்கு பேரிடி காத்திருந்தது. சீனா கண்காணிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் பொறுப்பு ஒப்படைத்திருந்த பகுதிகளை சீனாவிற்கு உட்பட்ட பகுதி என சீனா பகிரங்கமாக அறிவித்தது. 1950 அக்டோபர் மாதம் சீனப்படைகள் திபெத்திற்குள் புகுந்தன. திபெத்தின் தலைநகர் லாஸாவிற்க்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் சீனா தனது படைகளை நிறுத்தியது. அப்போழுது 16 வயது நிரம்பிய தலாய் லாமா சீனப்படையை எதிர்க்குமாறு தனது படைகளுக்கு ஆணையிட, திபெத்தியர்களும் ஆவேசத்துடன் போரிட்டனர்.ஆனால் 80 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட சீனப் படையுடன் 10,000திற்கும் குறைவான நவீன ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் திபெத்தியர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.\n\nஇதன் காரணமாக திபெத் அரசு சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டது. எனவே சீன அரசின் மேலாதிக்கம் திபேத்தின் மீது இருக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் சீனாவின் பயமுறுத்துதல் பேரில் கையொப்பமானது. அந்த சரத்தின் படி, சீனா திபெத்தின் மத விவகாரங்களிலோ உள்நாட்டு ஆட்சியிலோ தலையிடாது. ஆனால் திபெத்தின் உள் நாட்டு விவகாரங்களிலும் முழுமையான குறுக்கீடுகளுடனும் சீனப் படைகள் திபெத்தில் முழுமையாக இறங்கியது. இதை அடுத்து திபெத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. ஆங்காகே சீனத் துருப்புகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். கலவரத்தை நிறுத்த ஆணையிடுமாறு சீனா தலாய் லாமாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் தலாய் லாமா 'இது சுதந்திர போராட்டம்' என கூறி சீனா \"திபெத்தை விட்டு வெளியேறுங்கள், இல்லையென்றால் வெளியேற்றப் படுவீர்கள்\" என அறகூவல் விடுத்தார். இதனால் சீனாவின் அடக்கு முறைக்கெதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.\n\nஇந்தியாவில் புகலிடம்.\nதிபெத்தில் ஆங்காங்கே சீன துருப்புகளுக்கெதிரான கொரில்லா தாக்குதல் கடுமையாக்கபட்டது. இந்நிலையில் சீன அரசு தலாய் லாமாவை விருந்திற்கு அழைத்து அவரைச் சிறைபிடிக்க முடிவெடுத்தது. தலைநகர் லாஸாவில் முகாமிட்டிருந்த சீன இராணுவம் அரண்மனையைக் கைபற்றி லாமாவை பிடிக்கும் யோசனையுடன் 1959 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் அரண்மனைமீது கடுமையான பீரங்கி தாக்குதல் நடத்தியது.\n\nதிபெத்திய உயரதிகாரிகள் அறிவுரையின்படி தலாய் லாமாவும் அன்று இரவு சாதாரண அரண்மனை சிப்பாய் போல் வேடமிட்டு அரண்மனையில் இரகசிய வழியாக வெளியேறி இரவோடு இரவாக திபெத்தின் கிரிசு ஆற்றைக் கடந்தார். ஆற்றின் மறுகரையில் அவருக்காக காத்திருந்த சிறு படையின் உதவியோடு பல நூறு கி.மீ. நடந்து 31 நாட்கள் பயணம் செய்து 1959 ஆம் நாள் ஏப்ரல் 18 ஆம் நாள் இந்தியா வந்து சேர்ந்தார்.\n\nஇதனிடையில் லாமா கிளம்பிய மறுதினம் அதிகாலையிலேயே படைகள் அரண்மனையைச் சுற்றி வளைத்தன. ஆனால் லாமா தப்பிவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. திபெத் எங்கும் அவரை தேடும் பணி தீவிரமானது. எல்லைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. அவருடைய ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமையான செய்கையால் சுமார் 87000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 27000 பேர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர். இவ்வளவு நடந்தும் லாமாவைப் பற்றி எந்த ஒரு திபெத்தியரும் வாய் திறவாமல் மௌனம் காத்தனர்.\n\n\"தலாய் லாமாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்\" என்று இந்தியாவிடம் சீனா கோரியது. ஆனால் அதற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறுத்துவிட்டார். இதனால்,இந்தியா மீது சீனா ஆத்திரம் அடைந்தது. 1962 செப்டம்பர் மாதத்தில் இந்தியா மீது படையெடுத்தது. லடாக் பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் பகுதியிலும் நடந்த போரில், இந்தியாவின் சில பகுதிகளை சீனா கைப்பற்றிக்கொண்டது. சீனாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன. அதனால், சீனப்படைகள் திரும்பப் பெறப்பட்டன. திபெத் நாடு, சீனாவுடன் இணைக்கப்பட்டு விட்டது தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார். தற்போது தலாய் லாமா இந்தியாவின் தர்மசாலாவில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 1989 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n\nபஞ்சென் லாமாவுக்கு உயர் பதவி.\nதிபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவின் செல்வாக்கை குறைப்பதற்காக தற்போதைய பஞ்சன் லாமாவுக்கு உயர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 20 வயதான பெய்ன்கென் ஏர்டினி ஊய்கிவுஜபு என்ற இயற் பெயரை கொண்ட பஞ்சென் லாமா சீனா வின் மக்கள் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த குழுவில் வர்த்தக பிரமுகர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் என 2,200 பேர் இடம் பெற்றுள்ளனர். சமீப காலமாக பஞ்சன் லாமாவுக்கு சீன அரசியலில் அதிக பங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் திபெத்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தி அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அது நினைக்கிறது. தலாய் லாமாவுக்கு வயதாகிக் கொண்டு வருவதால் அவருக்குப் பின்னர் புதிய தலாய் லாமாவாக, நோர்புவை அறிவிக்கவும், தேர்ந்தெடுக்கவும் சீன அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கிழக்கு சீனாவில் நடந்த புத்தமத மாநாட்டின்போது இந்த பஞ்சன் லாமா முதல் முறையாக வெளியுலகுக்கு வந்து பேசினார்.\nபட்டியல்.\n- கண்டுகொண்ட ஆண்டு - தலாய் லாமா மறு பிறப்பு எடுத்து வருபவர் என கருதப்படுகிறார். கண்டுகொண்ட ஆண்டு என்பது மறைந்த தலாய் லாமாவின் மறுபிறப்பு என ஒருவரை அடையாளம் கண்டுகொண்ட ஆண்டாகும்.\n- மத தலைவராக ஆன ஆண்டு - தலாய் லாமாவை அடையாளம் கண்டதும் அவரை தலாய் லாமாவாக அதிகாரபூர்வமாக அறிவிக்கமாட்டார்கள். அவர் அதிகாரபூர்வமாக மத தலைவராக ஏற்றுக்கொண்ட ஆண்டு இதுவாகும்.\n\nஉசாத்துணை.\nராஜேஸ்ராவனா வலைவாசல்\nவெளி இணைப்புகள்.\n- தலாய் லாமா மீது சீனா மீண்டும் கடும் விமர்சனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_38800"}, {"id": [819, 1], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "See also.\nதலாய் லாமாக்களின் பட்டியல்\n\nதிபெத்திய சுதந்திர இயக்கம்\n\nதேசிய சின்னம்\n\nசீனாவின் பேரரசர்களின் டிராகன் (கடல் நாக) சிம்மாசனம்\n\nஇங்கிலாந்து அரசர்கள் மற்றும் இங்கிலாந்தின் சிம்மாசனம் \n\nஜப்பான் பேரரசர்களின் கிறிஸந்த்தீயம் சிம்மாசனம்\n\nகொரிய மன்னர்களின் பீனிக்ஸ் சிம்மாசனம்\n\nமுகலாயப் பேரரசின் மயில் சிம்மாசனம்\n\nபெர்சிய சாம்ராஜ்யத்தின் சன் சிம்மாசனம்\n\nஈரானின் நாடிரி சிம்மாசனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_117448"}, {"id": [819, 2], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "வரலாறு.\nகௌதம புத்தர், திருமணத்திற்கு எதிராக எதுவும் கூறவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக திருமணத்தின் சில சிரமங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதை தனது பராபவா சுத்தாவில் கூறியுள்ளார். ஒருவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம், அவன் மனைவியோடு இருப்பதல்ல; அவன் வேசியோடும் பல மனைவிகளோடும் இருப்பதும் இன்னொருவரின் மனைவியைத் தவறான எண்ணத்தோடு பார்த்தலும் தான் என்கிறார்.\n\nபார்வை.\nபுத்தர் மற்றும் அவரது சீடர்களின் சொற்பொழிவுகள் மற்றும் போதனைகளில் ஓரினச்சேர்க்கை கண்டனம் செய்யப்படவில்லை. திபெத் தலாய் லாமாவின் திபெத்திய பௌத்தம் உட்பட்ட அனைத்துப் பௌத்த பிரிவுகளிலும் கருணையும் அன்பும் வலியுறுத்தப்படுகிறது. \n\nதலாய்லாமா திருமணம் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:\n\nபவுத்த மதம் திருமணத்தை ஊக்கப்படுத்தவோ, தடுக்கவோ இல்லை; ஆனால் சில வழிகாட்டுதல்களை அளிக்கிறது. பவுத்த அடிப்படைச் சட்டமான பன்காசிலா பாலியல் தவறான நடத்தையைக் கண்டிக்கிறது. மேலும் திக்கா நிகாயா நூலில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஆதரிக்கிறது.\n\nவிவாகரத்து.\nபுத்த மதத்தில் திருமணம் மதம் சார்ந்தது அல்ல. எனவே விவாகரத்தும் தடை செய்யப்படவில்லை. தம்மானந்தர் என்பவர், உண்மையாகவே கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியாது; அவ்வாறு வாழ்வது பொறாமைக்கும் வெறுப்புக்கும் வழிவகுக்குமெனில் அவர்கள் தனியாகப் பிரிந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்கிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Marriage articles at the Access to Insight site\n- Weddings and Theravada Buddhism\n- A Zen Buddhist perspective on same-sex marriage\n- Lengthy review of Buddhist views on married life in relation to the western world.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106283"}, {"id": [819, 3], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "தலாய் லாமா மற்றும் பஞ்சென் லாமாவின் பாதுகாவலரான இவர் மகாகாலனின் துணை ஆவார். இவர் திபெத்திலும் மங்கோலியாவிலும் பரவலாக வணங்கப்படுகின்றார். \n\nதோற்றம்.\nஸ்ரீதேவி முற்காலத்தில் லாமோ லா-ட்ஸோ என்ற ஏரியின் காவல் தெய்வகாக இருந்ததாக கருதப்படுகிறது. இவர் முதல் தலாய் லாமாவான கெண்டுன் துருப்பின் கனவில் தோன்றி தலாய் லாமாவின் வழிமரபின் வரும் அனைவரையும் தான் காப்பாற்றுவதாக உறுதியளித்தார். \n\nஇந்த ஏரியில் ஸ்ரீதேவியின் தோற்றம் க்யெல்மொ மக்சொர்மா என ஆழைக்கப்படுகிறது. இந்த உருவத்தில் இவர் மிகவும் அமைதியாக காணப்படுகிறார். இந்த ஏரியும் இவரது பெயரில் \"பல்டென் லாமா காளிதேவா\" என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரிலிருந்து இவர் காளி தேவியின் அவதாரமாய கருதப்படுகிறார் என்பதை அறியலாம். \n\nசொகொர்க்யெல் மடத்தின் தெற்கே இருக்கும் மலையே ஸ்ரீதேவியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. \n\nபுராணக் கதைகள்.\nசொங்ட்ஸென் கம்போ என்பவரின் ஆட்சியின் போது, ஸ்ரீதேவி அவர் முன் தோன்றி, தனக்கு ஓர் உருவத்தை நிறுவினால், அரசரின் திருலங் புண்ணிய தலத்தைக் காப்பதாக உறுதி கூறினார் எனக் கூறப்படுகிறது. மேலும் இவர் லாலுங் பெல்க்யி டோர்ஜெவை பௌத்தத்துக்கு எதிராக இருந்த அரசன் லங்தர்மாவைக் கொலை செய்யக் கூறியதாகவும் கூறப்படுகிறது. எனவே தான் இவரை லாசாவின் தர்மபாலர் எனப் போற்றுகின்றனர். \n\nசித்தரிப்பு.\nஎட்டு தர்மாபலர்களுள் ஒரே பெண் ஸ்ரீதேவி மட்டுமே. இவர் நீல நிறத்துடனும், சிவப்பு கூந்தலுடனும் ரத்தக் கடலை தன்னுடைய வெண் கோவேறு கழுதையின் மீதேறி கடப்பதாக சித்தரிக்கப்படுகிறார். இந்தச் சித்தரிப்பு இவரது உக்கிரப் பண்பை உருவகப்படுத்துவதாக உள்ளது. தர்மபாலர் ஆவதற்கு முன்னர் தன்னுடைய மகனையே கொன்று சேணத்தின் போர்வையாக பயன்படுத்திக்கொண்டார் எனவும் நம்பப்படுகிறது. இவர் மகாகாளியின் ஒரு தோற்றமாகவும் சரஸ்வதியின் உக்கிர அவதாரமாகவும் கருதப்படுகிறார். இவர் மூன்று கண்கள் உடையவராகவும் அவ்வப்போது ரத்தத்தை அருந்துபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். \nவெளி இணைப்புகள்.\n- ஸ்ரீதேவி\n- ஸ்ரீதேவியின் ஓவியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11482"}, {"id": [819, 4], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "கத்தோலிக்கம்.\nஇறை ஊழியர் அல்லது இறை பணியாளர் என்பது கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு படிகளில் முதல் படியாகும். ஒருவர் இறந்து ஐந்து வருடம் ஆனபின்பே புனிதர் பட்டத்திற்கான வேலைகள் ஆரம்பமாகும். குறிப்பிட இடத்தில் உள்ள இறைமக்களால் புனிதர் என நம்பாப்படுகின்றவர்களை அகில உலக திருச்சபையும் ஏற்றுகொள்ள ஆயரால் அளிக்கப்படும் முதல் பட்டமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22502"}, {"id": [819, 5], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "அவலோகிதர் பத்மபானி (தாமரையைக் கையில் ஏந்தியிருப்பவர்) என்ற குறிப்புப்பெயரிலும் போற்றப்படுகிறார். திபெத்தின் தலாய் லாமா அவலோகிதரரின் அவதராமாக கருத்தப்படுபவர்.\n\n'லோகேஷ்வர ராஜா' (தமிழில் உலகநாதன்) என்பது அவலோகிதரரின் ஒரு சிறப்புப்பெயாராகும். இதற்கு அனைத்தும் உலகங்களின் அரசன் என்று பொருள் கொள்ளலாம் \n\nசொற்பிறப்பியல்.\nஅவலோகிதேஷ்வர என்ற சொல் மூன்று பகுதிகளால் ஆனது , அவ, என்றால் \"கீழே\" என்று பொருள். லோகித என்றால், \"பார்க்க\" என்று பொருள், 'ஈஷ்வரர்' என்றால் கடவுள் என்று பொருள். இந்த மூன்று சொற்களும் சமஸ்கிருதம் சந்தி விதிகளின் படி இணைந்து \"அவலோகிதேஷ்வரர்\" என்று ஆனது. இதற்கு \"கீழே (உலகத்தை) பார்க்கும் தேவன்\" என்று பொருள். திபேத்திய சொல்லான \"சென்ரெட்ஸிக்\" என்பதற்கு \"அனைது உயிர்களையும் பார்ப்பவர்\" என்று பொருள் \n\nஇந்தப் பெயரை சீன பௌத்தர்கள் \"அவலோகிதேஸ்வரர்\" என்று தவறாக புரிந்து கொண்டு, இவரை \"உலகத்தின் அனைத்து ஒலிகளையும் கேட்பவர்\" (\"குவான் யீன்\") என்று போற்றினாரென (ஸ்வர என்றால் ஒலி) என கருதியதாக கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி அவலோகிதேஸ்வரர் தான், இந்த போதிசத்துவரின் ஆதிமூல பெயர் என கருதப்படுகிறது. ஏனெனில் \"-ஈஷ்வரர்\" என்ற பின்னொட்டு சமஸ்கிருதத்தில் ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் காணக்கிடைப்பத்தில்லை. மேலும் \"அவலோகிதேஸ்வரர்\" என்ற சொல் ஐந்தாம் நூற்றாண்டும் பௌத்த சமஸ்கிருத படைப்புகளின் காணக்கிடைப்பது இந்த கருத்துக்கு வலுசேர்க்கிறது. \n\n\"அவலோதேஷ்வரர்\" மற்றும் \"அவலோகிதேஸ்வரர்\" ஆகிய இருச்சொற்களுக்கும் அடிச்சொல்லாகிய \"அவலோகித\"(மேற்பார்வை) என்ற சொல்லைக்கொண்டே இந்த போதிசத்துவர் தமிழில் \"அவலோகிதர்\" என அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.\n\nஇந்த பெயரின் மூல வடிவம் போதிசத்துவரின் கடமையை உணர்த்துவதாக உள்ளது. எனினும், இந்தப்பெயர் \"ஈஷ்வரர்\" என மாறியது சைவத்தின் தாக்கத்தை காட்டுகிறது. ஏனெனில் \"ஈஷ்வரர்\" என்பது இந்து மத தெய்வங்களுடன் முக்கியமாக சிவனுடன் தொடர்புடையது.\n\nதோற்றம்.\nமேற்கத்திய கருத்து.\nமேற்கத்திய அறிஞர்களிடைய அவலோகிதரரின் தோற்றத்தை குறிந்து ஒருமித்த கருத்து இல்லை. சிலர், இவர் அக்கால வேத மதத்தில் இருந்து தோன்றியவராக இருக்கலாம் என்று கருதிகின்றனர் (ஈஷ்வர - வேத மதத்தின் தேவர்களை குறிக்கக்கூடிய சொல்). \n\nதேரவாத பௌத்தத்தில், 'லோகேஷ்வரர்' என்பது ஒரு புத்தரை குறிக்கக்கூடிய ஒரு சொல். இந்த புத்தர், அமிதாப புத்தரின் மடத்தில் புத்த பிக்குவாக (பிட்சுவாக) முற்பிறவில் இருந்ததாக கூறுவர்\n\nதமிழ்நாட்டினரின் கருத்து.\nஅவலோகிதர் வாழ்வதாக பௌத்த சூத்திரங்களில் \"போதாலகம்\" என்னும் மலை பொதிய மலை எனவும், இவருடைய வடிவத்திற்கும் தெக்கணமூர்த்தி என்னும் தட்சிணாமூர்த்தி வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்புடையதென்றும் கூறுவர் (). அவலோகிதர் அகத்திய முனிவருக்கு தமிழ் கற்பித்தார் என வீரசோழியம் கூறுகின்றது .\n\nமஹாயான பௌத்தத்தினரின் கருத்து.\nமஹாயான கருத்தின்படி, அவலோகிதர் \"துன்பத்தில் இருக்கும் அனைத்து உயிர்களின் வேண்டுதலைகளைக் கேட்பதாகவும், அனைத்து உயிர்களும் நிர்வாணம் (மோக்ஷம்) அடைய உதவும் வரையில் தான் புத்தத்தன்மையை அடைவதில்லை\" என்ற உயரிய உறுதிமொழி பூண்டவாரக கருதுகின்றனர். மஹாயான சூத்திரங்களுள் இருதய சூத்திரம், தாமரை சூத்திரமும் இவருக்கு தொடர்புடையன. குறிப்பாக தாமரை சூத்திரத்தின் 25-ஆவது அத்தியாயம் 'அவலோகிதேஷ்வர சூத்திரம்' என்று அழைக்கப்படுகின்றது. \n\nஅவலோகிதரரின் ஆறு தன்மைகள்:\n1. மகா கருணை,\n2. சிறந்த அன்பு,\n3. தைர்யம்,\n4. பிரபஞ்ச ஒலி,\n5. தேவர்கள் மற்றும் மனிதர்களின் தலைமை,\n6. எங்கும் நிறைந்து இருக்கும் தன்மை.\n\nஅவலோகிதர போதிசத்துவரின் ஆறு குணங்களும் ஆறு உலகங்காளான நரக, ப்ரேத, மிருக, அசுர, மனித மற்றும் தேவ உலகங்களில் வாழ்பவர்களை நிர்வாணத்திற்கு (மோக்ஷம்) அழைத்து செல்ல உதவுகிறது\n\nவஜ்ரயான பௌத்தத்தின் கருத்து.\nதிபெத்திய பாரம்பரியத்தில், அவலோகிதர் சென்ற கல்பத்தில் இருந்த ஒரு கருணை நிரம்பிய புத்த பிக்கு, தற்போதைய கல்பத்தில் போதிசத்துவம் அடைத்தாக கருதிகின்றனர். இன்னொரு கருத்தின் படி அவலோகிதர் பிரபஞ்ச கருணையின் வடிவமாகும்.\n\nஅவலோகிதர போதிசத்துவரின் ஏழு உருவங்கள்:\n\n- 1.அமோகபாஸா( தவறே புரியாத வலையை ஏந்தியவர், பாசா-வலை)\n- 2.சஹஸ்ரபுஜ-சஹஸ்ரநேத்ரா (ஆயிரம் கரங்களும், ஆயிரம் கண்களும் உடையவர்)\n- 3.ஹயக்ரீவா (குதிரை முகம் உடையவர்)\n- 4.ஏகாதசமுகா (11 முகம் கொண்டவர்)\n- 5.சுண்டி\n- 6.சிந்தாமணி சக்ரா (சிந்தாமணி இரத்தினத்தை ஏந்தியவர்)\n- 7.ஆர்ய அவலோதேஷ்வரா (சிறந்தவர், மேன்மையானவர்)\n\nமந்திரங்கள்.\nதிபெத்திய பௌத்தத்தில், அவலோகிதரரை 'ஓம் மணி பத்மே ஹூம்' என்ற மந்திரந்தால் வணங்குகின்றனார். இந்த ஆறெழுத்து மந்திரத்தின் அதிபதி ஆகையால் இவரை ஷடாக்ஷரி (ஷட-ஆறு, அக்ஷரம் - எழுத்து) என்ற அழைக்கின்றனர்.\n\nஜப்பானிய ஷிங்கோன் பௌத்த மதத்தில் இவரை 'ஓம் அரோ-ரிக்ய ஸ்வாஹா; என்ற மந்திரத்தை பயன்படுத்தி போற்றுக்கின்ற்னர். 'ஓம் மணி பத்மே ஹூம்' என்ற மந்திரத்தையும் அவ்வப்போது பயன்படுத்துவர்.\n\nஇவருடன் தொடர்புடைய இன்னொரு பிரபலான மந்திரம் மஹா கருணா தாரணி அல்லது நீலகண்ட தாரணி ஆகும்.\n\nஆயிரங்கை அவலோகிதர்.\nபுத்த புராணங்களின் படி அவலோகிதர் அனைத்து உயிர்களும் மோட்சம் அடையும் வரை ஒய்வெடுக்கக்கூடாது என்ற உறுதிமொழி பூண்டவர். அந்த உறுதிமொழியின் படி அவர் அனைத்து உயிர்களும் நிர்வாணம் அடைய உதவி வந்தார். ஆனால் எவர், எவ்வளவு முயன்றும் அவர் கரையேற்ற பல உயிர்கள் இருந்தன. இந்த போராட்டத்தில் அவர், தலை பதினோரு துண்டுகளாகவும், கைகள் ஆயிரம் துண்டுகளாகவும் வெடித்து சிதறியது. இதைக்கண்ட அமிதாப புத்தர், அந்த பதினோரு துண்டுகளையும் முழுமையாக்கி பதினொரு தலைகளும், ஆயிரம் துண்டுகளை முழுமையாக்கி ஆயிரம் கைகளும் தந்தார். அவலோகிதர் இந்த பதினோரு தலைகளால் பதினோரு திசைகளை கண்காணித்து, ஆயிரம் கரங்களால் துன்பத்தில் இருக்கும் எண்ணற்ற உயிர்களுக்கு உதவுகிறார்.\n\nஅவலோகிதர் குறித்த திபெத்திய நம்பிக்கைகள்.\nதிபெத்திய பௌத்தத்தில் அவலோகிதர் ஒரு போதியை எய்திய ஒரு பூரண புத்தரகவே கருதப்படிகிறார். மற்ற மஹாயான பிரிவுகளில் அவர் ஒரு உயரிய போதிசத்துவர். \n\nதிபெத்தில் இவர் பொதுவாக 'சஹஸ்ரபுஜ' மற்றும் 'ஏகாதசமுக' ரூபத்தில் வணங்கப்படுகிறாம். திபெத்திய பௌத்ததில் தாரா தேவி இவரிடம் இருந்து தோன்றியவர். உயிர்களின் துன்பங்களை கண்டு இவர் வடித்தே கண்ணீரே தாரா தேவியாக உருவானது. \n\nஅவதாரங்கள்.\nஅவலோகிதரருக்கு பல அவதாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியவானவை\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\n- Alexander Studholme: \"The Origins of Om Manipadme Hum\". Albany NY: State University of New York Press, 2002 ISBN 0-7914-5389-8\n- Kuan-Yin: The Chinese Transformation of Avalokitesvara (2001) by Chün-fang Yü, ISBN-13: 978-0231120296, Columbia University Press\n- Buddha in the Crown: Avalokitesvara in the Buddhist Traditions of Sri Lanka (1999) by James P. McDermott, \"Journal of the American Oriental Society\", 119 (1): 195-\n\nவெளி இணைப்புகள்.\n- அவலோகிதேஷ்வரரின் தோற்றம்\n- அவலோகிதேஷ்வரரி - கருணையின் புத்தர்\n- அவலோகிதேஷ்வரின் பெயர் தோற்றம்\n- மேன்மையான போதிசத்தவர்\n- கருணையின் உருவமகவும், அமிதாப புத்தரின் அம்சமாக இருக்கும் போதிசத்தவர்\n- கம்போடியாவில் அவலோகிதேஷ்வரரின் சிற்பங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11247"}, {"id": [819, 6], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "மூன்று மணிகள்:\n- புத்தம்\n- தர்மம்\n- சங்கம்\n\nதிரிசரணம்.\nஇந்த திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல், பௌத்த சடங்குகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மஜ்ஜிம நிகாயத்தில் குழந்தை பருவத்தில் உள்ளவர்களின் சார்பாகவும், பிறக்காத குழந்தைகளின் சார்பாகவும் கூட பிறர் சரணமடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல் ஒருவதை அதிகாரப்பூர்வமாக பௌத்தராக ஆக்குவதாக பொதுவாக நம்பப்படுகிறது. எனவே, தேரவாத நாடுகிளில், புத்த பிக்ஷுகளும் இதை அவ்வப்போது உச்சாடனம் செய்வர். \n\nஇந்த திரிசரணத்தின் சீன/ஜப்பானிய மகாயன பதிப்பு, தேரவாத பதிப்பில் இருந்து சிறிதளவே வேறுபடுகிறது. \n\nதிபெத்திய பௌத்த சரணம்\n\nமுக்கியத்துவம்.\nபௌத்தத்தில் திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது. இந்த வழக்கம் மனதில் புத்தம், தர்மம் மற்றம் சங்கத்தின் பிரதிபிம்பமாக கருதப்படுகிறது. இந்த குணங்கள் மஹாபரிநிப்பான சூத்திரத்தில் தர்மத்தின் பளிங்கு என அழைக்கப்படுகிறது. இது \"பளிங்கு போன்ற மனத்தினை\" அடைய உதவுவதாக கூறப்படுகிறது. \nகலைகளில் திரிரத்தினங்கள்.\nகீழிருந்து மேலாம், திரிரத்தின சின்னம், கீழ்க்கண்ட கூறுகளை கொண்டுள்ளது. \n\nபுத்த பாதத்தில் திரிரத்தினத்தை சித்தரிக்கும் போது, திரிசக்கரத்தினை சுற்றி தர்ம சக்கரம் இடப்படுகிறது. திரிரத்தின சின்னம் சாஞ்சியில் உள்ள கொடிக்கம்பத்தில் (கி.மு இரண்டாம் நூற்றாண்டு) உள்ள சிற்பங்களில் காண முடியும். மேலும் புத்த பாதத்திலும் இது காணப்படுகிறது\n\nகி.மு முதலாம் நூற்றாண்டில், பஞ்சாப் பகுதியை ஆண்ட குனிந்தர்கள் வெளீயிட்ட நாணயங்களில், இந்த திரிரத்தின சின்னம், ஸ்தூபியின் மீதுள்ளதாக பொறிக்கப்பட்டுள்ளது. குஷன் அரசர்கள் வெளியிட்டுள்ள சில நாணயங்களிலும் இது காணப்படுகிறது. இந்த திரிரத்தினம் சுற்றி மூன்று தர்மசக்கரங்களும் அவ்வப்போது இடப்படுவதுண்டு. இந்துக்களால் திரிரத்தின சின்னம் நந்திபாதம் என அழைக்கப்படுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- பௌத்த மின்னகராதி (புகுபதிகை பெயர் \"guest\")\n- புத்தபாதம் மற்றும் திரிரத்தினம்\n- திரிரத்தினம் புத்தரின் பாதங்களில்.\n- திரிரத்தின உச்சாடனம் ஒலிக்கோப்பு(mp3 வடிவம்)\n- Online chanting service of famous Pali texts\n\n\n\n\n", "document_id": "ta_ta_12128"}, {"id": [819, 7], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "சங்கமித்ரர்.\nசங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகு கோதாபயனின் முதல் மகனான சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான்.\n\nமூலநூல்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43586"}, {"id": [819, 8], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "சொற்பிறப்பியல்.\n\"அமித\" என்றால் \"அளவில்லாத\" என்று பொருள், \"ஆப\" என்றால் \"பிரகாசம்\" என்று பொருள். இந்த புத்தர் அளவில்லாத பிராகசத்தை உடையவர் ஆதலால், இவர் அமிதாபர் என அழைக்கப்பட்டார். இவரது அளவில்லாத ஆயுளையும் கொண்டவர் என்பதால் இவர் \"அமிதாயுஸ்\" (ஆயுஸ் - ஆயுள்) என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n\nநம்பிக்கைகள்.\nசுகவதிவியூக சூத்திரம், அமிதாபர் முன்னொரு காலத்தில் இன்னொரு உலகத்தில் 'தர்மகாரர்' என்ற புத்த பிக்ஷுவாக இருந்தாதக கூறுகிறது. பிறகு, தான் புத்தநிலையை அடைய வேண்டி 48 உறுதிமொழிகளை பூண்டார். அந்த உறுதிமொழிகளின் விளைவாக, புத்ததன்மை அடைந்ததும் தனக்குறிய ஒரு புத்த உலகத்தை(புத்தக்ஷேத்திரத்தை(बुद्धक्षेत्र)) அவர் நிர்மாணித்துக்கொண்டார். அவருடைய முற்பிறவியில் நற்பலன்களால் அந்த உலகத்தில் அனைத்து விதமான நற்குணங்களும் முழுமையாக இருக்கின்றது\n\nஅமிதாபருடைய 18வது உறுதிமொழியின் படி, அமிதபாரின் பெயரை உச்சரிக்கும் அனைவரும் அவருடைய உலகத்தில் மறுபிறவி எய்துவர் என உறுதி கூறப்பட்டுள்ளது. மேலும் 19வது உறுதிமொழியில், இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் குறைந்தது 10 முறையேனும் அமிதாபர் பெயரை அழைத்தால், அனைத்து புத்தர்களும், போதிசத்துவர்கள் அந்த மனிதர் முன்பு தோன்றுவர் எனவும் உறுதி அளிக்கிறார். இந்த எளிமையே, சுகவதி பௌத்தத்தை மஹாயான பௌத்தத்தின் ஒரு பெரும்பிரிவாக மாற்றியது. \n</div>\n\nஅமிதாப புத்தரை குறித்த நம்பிக்கைகளும் அவருடைய உறுதிமொழிகளும் கீழ்க்கண்ட சூத்திரங்களில் காணப்படுகின்றன\n\n- சுகவதிவியூக சூத்திரம்(\"சுகவதிவியூக சூத்திரம்(விஸ்தார மாத்ருகா)\"- விரிவான சுகவதிவியூக சூத்திரம்)\n\n- அமிதாப சூத்திரம் (\"சுகவதிவியூக சூத்திரம்(சங்க்‌ஷிப்த மாத்ருகா)\" - சுருக்கமான சுகவதியூக சூத்திரம்)\n\n- அமிதாயுர்தியான சூத்திரம்\n\nஅமிதாப புத்தர் தன்னுடைய முயற்சிகளாலும் அவருடைய முன்பிறவி நற்பலன்களாலும் 'சுகவதி' என்ற புத்த உலகத்தை (புத்தக்ஷேத்திரம்) நிர்மாணம் செய்துகொண்டார். சுகவதி (सुखवति) என்றால் 'சுகம் உடைய' என்று பொருள். சுகவதி மேற்கு திசையில் உள்ளது. அமிதாபருடைய உறுதிமொழிகளின் ஆற்றலின் காரணமாக, அவருடைய பெயரை ஜெபிக்கின்ற அனைவருக்கும் சுகவதியில் மறுபிறப்பு நிகழ்வதாக நம்பப்படுகிறது. இங்கு பிறக்கும் அனைவருக்கும், அமிதாபரே தர்மத்தை உபதேசம் செய்கின்றார். அந்த உபதேசத்தினால், அனைவரும் புத்தத்தன்மையையும் போதிசத்துவத்தையும் பெறுகின்றனர். பிறகு, பலவேறு உலகங்களில், புத்தர்களாகவும், போதிசத்துவர்களாகவும் அவதரித்து இன்னும் பல உயிர்களுக்கு உதவி செய்கின்றனர். \n\nவஜ்ரயான பௌத்தத்தில் அமிதாப புத்தர்.\nஅமிதாபர் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படுகிறார். அவர் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். வஜ்ரயான யோக தந்திரத்தில் அமிதாபர் மேற்கு திசையுடனும் சம்க்ஞா (संज्ञा) என்ற ஸ்கந்தத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறார். சம்க்ஞா என்ற வடமொழிச்சொல்லுக்கு 'புலனுணர்வு' (நம்முடைய புலன்களால் அறியப்படும் உணர்வு) என்று பொருள் கொள்ளலாம். இவருடைய உலகம் சுகவதி என அழைக்கப்படுகிறது. திபெத்திய பௌத்தத்தில் வஜ்ரபாணியும் அவலோகிதரரும் இவருடன் சேர்ந்து சித்தரிக்கப்படுகின்றனர். அமிதாபருடைய உலகமான சுகவதியில் மறுபிறப்பு பெற திபெத்திய பௌத்தத்தில் பல பிரார்த்தனைகள் உள்ளன. \n\nஇவர் திபெத்தில் ஆயுளை நீட்டிப்பிதற்காக \"அமிதாயுஸ்\" ஆக வணங்கப்படுகிறார். \n\nஷிங்கோன் பௌத்தத்தில் வணங்கப்படும் 13 புத்தர்களில் இவரும் ஒருவர். இவர் கர்பகோசதாதுவில் உள்ள புத்தர்களில் ஒருவராக ஷிங்கோன் பௌத்தத்தினரால் கருதப்படுகிறார்.\n\nமந்திரங்கள்.\nவஜ்ரயான பௌத்ததில் அமிதாபரின் மந்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. திபத்திய பௌத்தத்தில் கீழ்க்கண்ட மந்திரம் வழங்கப்படுகிறது\n\nஓம் அமிதாப ஹ்ரீ:\nॐ अमिताभ ह्री:\n\nஷிங்கோன் பௌத்தத்தில் இன்னொரு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது.\n\nஓம் அம்ருத-தேஜ ஹர ஹூம்\nॐ अमृत-तेज हर हूँ \n\nஇத்துடன், பல பௌத்தப்பிரிவுகள் இவரது பெயரை ஜெபிக்கும் போது நமோ அமிதாப புத்தா(ॐ नमो अमितभ बुद्ध) என்ற சொல்லை ஜெபிக்கின்றனர். இந்த ஜெபத்தை சீனத்தில் 'நியான்ஃபோ' எனவும் ஜப்பானில் 'நெம்புட்ஸு' எனவும் குறிப்பிடுவர். இந்த ஜெபம் சுகவதி பௌத்தத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.\n\nபல்வேறு மொழிகளில் அமிதாப புத்தர்.\nஅமிதாப(अमिताभ) என்ற சொல் 'அமித'(अमित) மற்றும் 'ஆபா'(आभा) என்ற இரண்டு சமஸ்கிருத சொற்களின் கூட்டுச்சொல் ஆகும். 'அமித' என்றால் முடிவற்ற என்று பொருள், 'ஆபா' என்றால் 'பிரகாசம்','ஒளி' என்று பொருள் கொள்ளலாம். எனவே 'அமிதாப' என்ற சொல்லுக்கு 'முடிவற்ற பிரகாசத்தை உடையவர்' என்று பொருள் கொள்வர்.\n\nஇவரை வடமொழியில் அமிதாயுஸ்(अमितायुस्) எனவௌம் அழைப்பர். இதற்கு 'முடிவற்ற ஆயுளை(ஆயுஸ்-ஆயுள்) உடையவர் என்று பொருள்.\n\nசீன மொழியில் அமிதாபரை 'அமிடோஃபோ' என அழைப்பர். 'அமிடோ' என்பது 'அமிதாப' என்ற சொல்லின் சீன வடிவம். 'ஃபோ' என்றால் புத்தர் என்று பொருள். மேலும் அமிதாப மற்றும் அமிதாயுஸ் என்ற பெயர்களின் மொழிபெயர்ப்பாக இவரை 'வூலிஆங்குவாங்' எனவும் 'வூலிஆங்க்_ஷௌ' எனவும் அழைப்பர்.\n\nவேறு மொழிகளில் அமிதாப புத்தர் என்ற சொல் கீழ்க்கண்டவாறு உச்சரிக்கப்படுகிறது. \n\n- வியாட்னாமிய மொழி: \"அ-டி-டா-பட்\"\n- கொரிய மொழி: \"அமிடா புல்\"\n- ஜப்பாய மொழி: \"அமிடா புட்ஸு\".\n\nஜபபானியத்தில் இவரை 'அமிடா ந்யோராய்' எனவும் அழைப்பர். இதற்கு \"அமிதாப ததாகதர்\" என்று பொருள்\n\nசித்தரிப்பு.\nஅமிதாபரையும் கௌதம புத்தரையும் வேறுபடுத்துதல் சிறிது கடினம். ஏனெனில் இருவருமே, அனைத்து புத்த கூறுகள் உடையவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால், இருவரும் தாங்கள் காட்டும் முத்திரைகளில் வேறுபடுகின்றனர். அமிதாபர் அமர்ந்த நிலையில் தியான முத்திரையுடன் திகழ்கிறார். சாக்கியமுனி புத்தர் பெரும்பாலும் பூமிஸ்பரிச முத்திரையை காண்பிக்கின்றார்.\n\nஅமிதாபர் பெரும்பாலும் தனியாக சித்தரிக்கப்படாமல், தன்னுடைய வலது புறத்தில் அவலோகிதேஷ்வர போதிசத்துவர், மற்றும் இடது புறத்தில் மஹாஸ்தாமப்ராப்த போதிசத்துவருடனும் சித்தரிக்கப்படுகிறார். இவ்விருவரும், சுகவதியில் அமிதாப புத்தருக்கு சேவை புரிவதாக நம்பப்படுகிறது.\n\nதிபெத்திய பௌத்தத்தில், அமிதாபருடைய நிறம் சிவப்பு. அவருடைய திசை மேற்கு. ஆகையால், இவரை அஸ்தமன சூரியனாக கருதுவது உண்டு. மேலும் இவர் இயற்கையில் பெரும் ஆற்றலாக கருதப்படுகிறார். எனவே தான் ஐந்து தியானி புத்தர்களுள் இவர் மிகவும் புகழ் பெற்று திகழ்கிறார்.\n\nஇவருடைய சின்னம் தாமரை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சீன பௌத்தம்\n- சுகவதி பௌத்தம்\n- மஹாயான பௌத்தம்\n- மஹாவைரோசன புத்தர்\n- ஐந்து தியானி புத்தர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- சுகவதி பௌத்தம்\n- அமிதா புத்தரின் சிலைகள்\n- ஐந்து தியானி புத்தர்கள்\n- அமிதாபர்-சுகவதி உலகத்தின் புத்தர்\n- அமிதாப சூத்திரம்\n- சுகவதி பௌத்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11320"}, {"id": [819, 9], "question": "<Query> என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.", "document": "சங்கமித்ரர்.\nசங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான இச்சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் மித்ரர் சேட்டனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார்.\n\nமூலநூல்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43588"}]
[{"id": [820, 0], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "கட்டுமானமும் சமர்ப்பணமும்.\n1967ல் இந்நினைவுச் சின்னம் சமர்ப்பணம் செய்யப்பட்டபோது இதுவே உலகின் உயர்ந்த சிலையாக இருந்தது. இதன் வாள் முனையிலிருந்து அடிப்பீடம் வரையிலான உயரம் 87 மீற்றர்களாகும் (279 அடிகள்). இதன் உருவம் 52 மீற்றர்களும் (170 அடிகள்), கையிலுள்ள வாள் 33 மீற்றர்களும் (108 அடிகள்) ஆகும். மலையின் அடிப்பகுதியிலிருந்து சிலை வரையான இருநூறு படிக்கட்டுக்களும், ஸ்டாலின்கிராட் போர் நடைபெற்ற 200 நாட்களையும் குறிக்கின்றன. இதன் முக்கிய சிற்பி யெவ்ஜெனி விசெடிச் ஆவார். மேலும் கொன்கிறீற்றுச் சிலையின் குறிப்பிடத்தக்க கட்டுமானப் பொறியியல் சவால்கள் நிகோலாய் நிகிடினால் கையாளப்பட்டது. இச்சிலை வொல்கோகிராட் ஒப்லாஸ்தின் தற்போதைய கொடியிலும் சின்னத்திலும் காணப்படுகிறது.\n\nசிலையின் பெயரும் மொழிபெயர்ப்பும்.\nதலைப்பிலுள்ள \"தாய் தாய்நாடு\" எனும் சொல் மூலச்சொல்லில் காணப்படவில்லை. \"தாய்நாடு\" என்பதற்கான ரசிய வார்த்தையான \"Родина\" என்பது \"பிறப்பு\" என்பதிலிருந்து உருவானதாகும். எனவே இதனை \"பிறப்பிடம்\" என மொழிபெயர்க்கலாம். இதன் மாற்று மொழிபெயர்ப்பாக \"நான்பிறந்த என் தாய்நாடு என்னை அழைக்கிறது\" எனக் கொண்டாலும், \"தாய்நாடு அழைக்கிறது\" என்பது மொழி வழக்கில் சரியானதாகக் கொள்ளப்படலாம்.\n\nசிலையின் மாதிரியும் தூண்டுதலும்.\nஇந்தச் சிலைக்கான மாதிரியாக இருந்த இந் நகரவாசியான வலென்டினா இசோடோவா என்பவர் சிலையுடனான அவரது ஒப்புமை காரணமாக இன்றும் அறியப்படுகிறார். இவர், 1960களின் முற்பகுதியில் ஞாபகார்த்தக் கட்டிடத்தில் வேலைசெய்யும் ஓவியரான லெவ் மைஸ்ட்ரெங்கோவினால் மாதிரியாகப் பயன்படுத்தப்பட்டார்.\n\nசில மூலங்களின்படி, இச்சிலைக்கான தூண்டுதல் \"சமோத்ரேசின் சிறகுள்ள வெற்றி\" எனும் சிலையிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதற்குக் காரணம் இச்சிலை தனது துணியினை சிறிதளவு விரித்திருப்பதனாலாகும். சோவியத் ஒன்றியத் தளபதியான வசிலி இவனோவிச் சுய்கோவ் என்பவரும், ஸ்டாலின்கிராட் போரில் 225 அச்சு நாட்டு வீரர்களைக் கொன்ற பிரபல சோவியத் குறிசுடுனரான வசிலி சாய்த்செவ் என்பவரும் இச்சிலையின் அருகே புதைக்கப்பட்டுள்ளனர்.\n\nகட்டுமானப் பிரச்சினைகள்.\nநிலக்கீழ் நீர் மட்ட மாறல்களால் இச்சிலையின் அத்திவாரம் அசைவதன் காரணமாக, இச்சிலை தற்போது சாய்ந்துகொண்டுள்ளது. இச் சாய்வு தற்போது மேலும் மோசமான அளவுக்கு வந்துள்ளது. இச்சிலை அதன் அத்திவாரத்துடன் சரியாகப் பொருந்தவில்லை. அதன் நிறையின் காரணமாகவே அது அவ்விடத்தில் நிற்கிறது. இது 20 சென்ரிமீற்றர்கள் நகர்ந்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் இச்சிலை அபாயக் கட்டத்தில் இல்லை எனக் கூறினாலும், பாதுகாப்பு மற்றும் மீளமைப்புப் பணிகள் 2010ல் ஆரம்பமாயின.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Google Maps Satellite view of statue in Volgograd\n- YouTube video of Родина-мать зовёт! (\"\"Rodina Mat' Zovyot!\"\")\n- View from the top and inside\n\n\n\n\n", "document_id": "ta_ta_48915"}, {"id": [820, 1], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "இந்த சதுக்கத்தின் வெள்ளி விழா 2011ஆம் ஆண்டின் ஏப்ரல் 6,7 தேதிகளில் கொண்டாடப்பட்டது. \n\nமேலும் பார்க்க.\n- மிசோ இலக்கியம்\n\nஇணைப்புகள்.\n- மிசோ கவிஞர்கள் சதுக்கம்(மிசோ மொழியில்)\n- மிசோ கவிஞர்கள் சதுக்கப் நிழற்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82709"}, {"id": [820, 2], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "அனந்தவர்மன் சோடகங்கன், புரி ஜெகன்நாதர் கோயிலை நிறுவியவர் ஆவார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_62393"}, {"id": [820, 3], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "பெயர்க் காரணம்.\nசுராஜ் சென் என்னும் சிந்தியா மன்னனின் படைத் தளபதி ஒருவன் கடுமையான நோயால் பீடிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த போது குவாலிப்பா எனும் துறவி அவன் நோயைத் தீர்த்த காரணத்தால் அவனின் நினைவாக அவ்வூருக்கு அவரது பெயரை வைத்தான்.\n\nகோட்டையின் அமைப்பு.\nஇக்கோட்டையில் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள தர்பார் மண்டபம் உலகிலேயே சிறந்த மண்டபங்களுள் ஒன்று.இக்கோட்டையின் உள்ளே தெளிகோவில் ஒன்று உள்ளது. இது எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது. இக்கோயிலைச் சுற்றிலும் மரக் கதவுகள் ஏராளமாக உள்ளன. அவை பல கோணங்களில் செதுக்கப் பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. சுவர்களில்சுருள் சுருளாக இலை வடிவத்தில் சிற்பங்கள் காணப்படுகின்றன. \n\nநீர் நிலைகள்.\nகோட்டையினுள் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. வடக்கிலிருந்து தெற்காக ஜாவுகார்தால், மானசரோவர், சுரஜ் குந்து, குங்கோலா, ஏக்கப்பா,கடோரா, தோபி, ராணி, சேடி என பல நீர்நிலைகள் உள்ளன.தெளி கோவிலுக்குப் பின்பக்கமாக கடோரா ஏரி எனப்படும் வட்ட வடிவமான ஏரி காணப்படுகிறது.\n\nகோட்டையின் சிறப்பு.\nஅக்பரின் அரசவை இசைக்கலைஞ்ர் தான்சேன் என்பவர் சமாதியை இக்கோட்டையில் காணலாம். கோட்டையினுள் பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன.ராஜா மான்சிங் தன் மனைவியின் நினைவாகக் கட்டிய குஜரி மகால் தற்போது அருங்காட்சியகமாகவும், புதைபொருள் ஆராய்ச்சிக்கூடமாகவும் திகழ்கிறது. சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோவிந்த் சிங் என்பவர் இக்கோட்டையில் ஜஹாங்கீர் காலத்தில் ரிறை வைக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106235"}, {"id": [820, 4], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "இந்தக் கோயிலில் முதன்மையான கலாச்சார சொத்துக்கள் எனக் குறிப்பிடப்படும் ஏராளமான பொருட்கள் உள்ளன. மேலும் இங்கு 1606 ஆண்டைய கல்வெட்டு ஒரு வெண்கல மணி, ஓவியங்கள் உட்பட்டவை உள்ளன.\n\nகோடெய் ஜீயைச் சேர்ந்த தோட்டங்கள் தேசிய ரீதியாக குறிப்பிடத்தக்க வரலாற்று தளமாகவும், இயற்கை அழகு வாய்ந்த இடமாகவும் அமைந்திருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121770"}, {"id": [820, 5], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "குடும்ப வாழ்க்கை.\nகருணகரர் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்தவர். கலிங்கத்துப்பரணி இவரின் பிறப்பைக் குறித்து விவரமாக உரைக்கிறது. இவர் கும்பகோணத்தின் நாச்சியார்கோவிலுக்கு அருகே உள்ள தற்காலத்தில் வண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் வண்டாழஞ்சேரி என்ற ஊரில் பிறந்தவரும், இவர் முதலாம் குலோத்துங்கரின் நன்பரும் ஆவார். இவர் மனைவியின் பெயர் அழகிய மணவாளினி மண்டையாழ்வார். \n\nஇலங்கை போர்.\nசோழ முடியரசின் கீழ் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர் இலங்கையிலுள்ள சோழ மாகாணத்தின் சுதந்திர அரசராகும் பொருட்டு, சிங்கள அரசரொருவருடன் சேர்ந்து சோழரை எதிர்க்கத் துணிந்தார். இதனையறிந்த குலோத்துங்கர் வெகுண்டெழுந்து அச்சிற்றரசனைச் \"சிவ துரோகி\" (சைவ மதத்தைச் சேர்ந்த சோழர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தால்) என அறிவித்தார். அரசருக்கு தன் நன்றியுணர்வைக் காட்ட தகுந்த சமயமெனக் கருதிய கருணாகரர், அச்சிற்றரசனைப் போரில் வென்று இலங்கையில் சோழர் ஆட்சியை உறுதியாக்கினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் இவர் நினைவாகக் கட்டப்பட்டது. இலங்கையில் உள்ள தொண்டைமானாற்றுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.\n\nகலிங்கப் போர்.\nகலிங்கத்தை ஆண்டு வந்த அனந்தவர்மன் சோடகங்கன் என்ற சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் என்ற மேலை கங்க மன்னனின் புதல்வன், முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரம சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.\n\nகலிங்கத்துப்பரணி.\nகலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற பரணியே கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.\nகலிங்கத்துப்பரணியிலிருந்து மூன்று பாடல்கள்\n- 1\nஅலகில் செருமுதிர் பொழுது வண்டையர் \nஉலகு புகழ் கருணாகரன்றன தொருகை \n- 2\nகடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்\nசுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்\n- 3\nவண்டை வளம்பதி பாடிரே \nபண்டை மயிலையும் பாடிரே \n\nசிலையெழுபது.\n68-சிலையெழுபது (கம்பர்)கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.\n\nஅவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்\nதருள்வன் னியரை யாம்புகழ்ச்\nசெவிக்கா ரமுதமெனக் கேட்டுச்\nசிந்தையுவந்து சீர்தூக்கிப்\nபுவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்\nபொற்றண் டிகபூடணத்தோடு\nகவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்\nகருணாகரத்தொண்டை வன்னியனே.\n\nதற்கால இலக்கியத்தில்.\nசாண்டில்யன் எழுதிய மூன்று பகுதிகள் கொண்ட புதினமும் சோழரின் கடற்படையின் கடல்கடந்த வெற்றிகளைக் கூறும் புதினமான கடல் புறாவின் கதைத்தலைவன் இந்த கருணாகரத் தொண்டைமானாவான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16834"}, {"id": [820, 6], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையதளம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_24172"}, {"id": [820, 7], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "வரலாறு.\nமும்பையில் உள்ள மிகப் பிரபலமான கோயில்களில் ஒன்று மகாலட்சுமி கோயில் ஆகும்.1785 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோயில், ஓரண்பை வேலார்டு கட்டிடத்துடன் ஏதோவகையில் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அங்கிருந்த கடல் அரிப்புத் தடுப்புச்சுவர் வெளிப்படையாக இரண்டு முறை காரணமேதுமில்லாமல் சரிந்து விழுந்தது. அதன் கட்டுமானப் பிரிவின் தலைமைப் பொறியாளர் பதேர் பிரபு தன் கனவில் மும்பையின் வோர்லிக்கு அருகில் கடலில் லட்சுமி சிலை ஒன்று இருப்பதைக் கண்டார். அதைத் தொடர்ந்து சிலை தேடி கண்டறியப்பட்டு அவ்விடத்தில் அதற்காக ஒரு கோயிலும் கட்டப்பட்டது. இதன்பின்னர், வேலார்டில், கடலரிப்புத் தடுப்புச் சுவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டன. தொடர்ந்து இப்பகுதியில் மகாலட்சுமி குதிரைப் பந்தய வெளி ஒன்றும் கட்டப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Online mandir of Mahalakshmi\n\n\n\n\n", "document_id": "ta_ta_68737"}, {"id": [820, 8], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "இது 1926 ஆம் ஆண்டு வரை லாங்யியர்பியன் நகரம் என அழைக்கப்பட்டது. ஆர்க்டிக் நிலக்கரி நிறுவனத்தின் உரிமையாளரும் 1906 ஆம் ஆண்டில் நிலக்கரி அகழ்தல் தொழிற்பாடுகளில் ஈடுபட்டவருமான (John Munro Longyear) என்பவரின் பெயரிலிருந்தே இந்நகரிற்கு லாங்யியர்பியன் எனும் பெயர் சூட்டப்பட்டது. ஸ்டோர் நோர்சே எனும் நோர்வீஜிய நிலக்கரி அகழும் நிறுவனத்தால் தற்போது இங்கு நிலக்கரி அகழப்படுகின்றது. கிரிஜெக்ஸ்மரன் எனும் நாசிய இராணுவதால் இந்நகரம் 1943 ஆம் ஆண்டில் முற்றாக அழிக்கப்பட்டது. எனினும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் மீண்டும் இந்நகரம் கட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83402"}, {"id": [820, 9], "question": "<Query> எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.", "document": "பண்டைய உலக ஏழு அதிசயங்கள்.\nதற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.\n\n- கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\n- பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.\n- ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஔஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது.\n- ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.\n- மௌசோல்லொஸின் மௌசோலியம், காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.\n- ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது.\n- அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது.\n\nஇவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- புதிய ஏழு உலக அதிசயங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_143"}]
[{"id": [821, 0], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "மார்ட்டின் லூதர் கிங்.\n\"வன்முறையின் முதன்மையான பலவீனம் என்பது அது ஒர் இறங்குமுக சுருள். எதை அழிக்க முனைகிறதோ அதையே பெற்றுக்கொள்கிறது. தீயதைக் குறைப்பதை விடுத்து அது பெருக்கிறது. வன்முறையால் பொய் சொல்பவரைக் கொல்லலாம், ஆனால் பொய்யைக் கொல்ல முடியாது, உண்மையை நிரூபிக்க முடியாது. வன்முறையால் வெறுப்பவரைக் கொல்லாம், ஆனால் வெறுப்பைக் கொல்ல முடியாது. மாற்றாக, வன்முறை வெறுப்பை அதிகரிக்கிறது. வன்முறையை வன்முறையால் பதிலளிப்பது வன்முறையை பெருக்கி, ஏற்கனவே விண்மீன்கள் அற்று இருக்கும் இரவை மேலும் இருட்டாக்கும். இருளை இருளால் அகற்ற முடியாது, ஒளியாலேயே முடியும். வெற்றுப்பால் வெறுப்பை அகற்ற முடியாது, அன்பாலேயே முடியும்.\"\n\nமேலும் அவர் தனது நோபல் பரிசுப் பேச்சில் பின்வருமாறு கூறுகிறார்:\n\n\"வன்முறை நடைமுறைக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அது அனைவரது அழிவிலும் முடியும் ஒர் இறங்குமுக சுருள். வன்முறை அறமற்றது ஏன் என்றால் எதிரியின் புரிந்துணர்வை வெல்லாமல் இழிவுபடுத்த முனைகிறது. மாற்றப் பார்க்காமல் அழிக்க முனைகிறது. வன்முறை அறமற்றது ஏன் என்றால் அது அன்பால் அல்லாமல் வெறுப்பால் செழிப்படைகிறது. குமுகத்தை அழிக்கிறது. சகோதரத்துவத்தை ஏலாமல் செய்கிறது. சமூகத்தை உரையாடலில் அல்லாமல் தன்னுரையில் விடுகிறது. தப்பிப்பிழைத்தவர்களிடம் கசப்புத்தன்மையையும் அழித்தவர்களிடம் கொடூரத்தையும் உருவாக்கின்றது.\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_50401"}, {"id": [821, 1], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "இளமை.\nமார்ட்டின் லூதர் கிங் 1929, ஜனவரி 15 ஆம் நாள் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்ட்டின் லூதர் தாயார் அல்பெர்டா ஆவார். இவருடைய சட்டப்படியான பிறப்புப் பெயர் மைக்கேல் கிங் என்பதாகும். இவருடைய தந்தையின் பெயரும் மைக்கேல் கிங் என்பதே ஆகும். ஆனால் 1934 செருமனியில் பெர்லின் நகரில் ஐந்தாம் பாப்திச உலக மாநாடுக்குச் சென்றிருந்த கிங்கின் தந்தை இருவருடைய பெயரையும் ஜெர்மனியில் அப்போது புகழ்பெற்றிருந்த சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவருடைய பெயரை இருவருடையதாகவும் மாற்றிக் கொண்டார். \n\nமார்ட்டின் லுதர் கிங் இளையவருக்கு சகோதரிகள் இருவரும் ஒரு சகோதரனும் இருந்தனர். கிறித்துவக் கோவில்களில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த கிங் ' கோன் வித் அ விண்ட் என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.\n\nகல்வி.\nதொடக்கத்தில் மார்ட்டின் லூதர் கிங் கிறித்துவம் குறித்து ஐயம் கொண்டார். தனது பதின்மூன்றாம் வயதில் அவருக்குக் கிறித்துவத்தின் கொள்கைகள் பலவற்றில் ஐயம் ஏற்பட்டது. எனவே அதனை ஏற்க மறுத்தார். பின்னர் பைபிளை ஆய்ந்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆழமான உண்மைகளிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது என்ற முடிவுக்கு வந்தார். அதன்பிறகு ஒரு தீவிர பாப்திச பாதிரியாரானார்.\nஅட்லாண்டாவில் புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப்பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். கல்வியில் மீத்திறன் மிக்க கிங் ஒன்பது மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலாமல் அடுத்த வகுப்புக்கு முன்னேற்றப்பட்டு மோர்ஹவுஸ் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1948 இல் அக்கல்லூரியில் தனது சமூகவியல் இளங்கலைப் பட்டம் பெற்று 1951 இல் பென்சில்வேனியாவில் சமயக் கல்விக்கான பட்டத்தையும் பெற்றார்.\n\nமார்ட்டின் லூதர் கிங் கொரெட்டா ஸ்காட் கிங் என்ற பெண்ணை ஜூன் 18, 1953 இல் மணந்துகொண்டார். இவ்விணையருக்கு யோலண்டா கிங், மார்ட்டின் லூதர்கிங் III, டெக்ஸ்டெர் ஸ்காட் கிங் மற்றும் பெர்னிஸ் கிங் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னாளில் கொரெட்டா ஸ்காட் கிங், 2004 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற்றார்.\n\nகிங் தனது 25 ஆம் வயதில் அலபாமாவில் உள்ள ஓர் கிறித்துவ மடத்தில் பாதிரியாராகத் தனது பணியைத் தொடங்கினார். அதன் பிறகு 1955 ஜூன் 5 ஆம் தேதி பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் இணைந்து சமயக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்காக கிங் சமர்ப்பித்த ஆய்வேட்டின் பகுதிகள் களவாடப்பட்டது என்று 1991 அக்டோபரில் விசாரணைக்குட்படுத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிங்கின் ஆய்வேடு ஒரு சிறந்த பங்களிப்பு எனக் கூறி அவருக்கு அளித்த பட்டத்தைத் திரும்பப் பெற பல்கலைக் கழகம் மறுத்துவிட்டது.\n\nகொள்கைகள்.\nமதம்.\nமேற்கொண்டவர் மார்ட்டின் லூதர் கிங். இதில் அவருக்கென ஒரு தனிச் செல்வாக்கு இருந்தது. கிங் எப்போதும் தேவாலயத்தில் நடைபெறும் மதக்கூட்டங்கள் மற்றும் உரைகளில் கிறிதுவர்களுக்கான நற்செய்திகளைச் சொல்வார். ஆனால் பொதுக் கூட்டங்களில் \" கிறித்துவத்தின் பொன்விதியான ' உன் அண்டை அயலாரையும் உன்னைப் போல் நேசி' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ஆற்றும் சொற்பொழிவுகள் அமைந்தன. அனைவருக்கும் அன்பு காட்டு; பகைவனையும் நேசி; அவர்களுக்காக வேண்டுதல் செய்; அவர்களையும் ஆசிர்வதி; என்பனவற்றையும் போதிப்பதாக இருந்தது. இயேசுவின் மலைச் சொற்பொழிவில் இயேசு ஆற்றிய 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்ற கொள்கை அடிப்படையிலும் 'உங்களுடைய வாளை அதற்குரிய உரையில் திரும்ப வையுங்கள்'என்பதன் அடிப்படையிலும் இவருடைய வன்முறையற்ற அறக்கருத்துகள் இருந்தன.\"\n(Matthew 26:52).\n\nஅறப்போராட்டம்.\nகாந்தியடிகளின் அறப்போராட்ட வழியில் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அறவழியில் போராடுவதைப் பற்றி அறிந்துகொள்ள நீண்டகாலமாக நினைத்திருந்தார். 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார். இந்த இந்தியப் பயணம் மார்ட்டின் லூதரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. வன்முறையற்ற எதிர்ப்பின் மூலம் அமெரிக்கக் குடியுரிமைகளின் நலனுக்கான தனது போராட்டத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற புரிதல் இங்கு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்தபோது தனது கடைசி மாலைப் பொழுதில் ஒரு வானொலி உரையின் போது \" இந்தியா வந்து நேரில் பார்த்த பிறகு முன்னெப்போதையும் விட வன்முறையற்ற எதிர்ப்பு என்பதை நான் நன்கு அறிந்துகொண்டேன். அறப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வலிமையான ஆயுதமாகும். நீதி மற்றும் கண்ணியமான போராட்டத்திற்குப் பொருள்தரக் கூடியதாகும்.\" எனக் குறிப்பிட்டுள்ளார். காந்தியின் சில தார்மீக அடிப்படையிலான இக்கொள்கைகள் மார்ட்டின் லூதர் கிங்கின் சில கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்., \n\nகாந்தியும் கூட கிறித்துவ எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய \"கடவுளின் அரசாங்கம் உங்களுடன் இருக்கிறது\"(The Kingdom of God Is Within You) என்ற நூலில் கூறப்பட்ட வன்முறையற்ற எதிர்ப்பு என்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இதையொட்டியே மார்ட்டின் லூதர் கிங்கும் டால்ஸ்டாயின் நூல்களை வாசித்தார். கிங் 1959 இல் டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' என்ற நூலை மார்ட்டின் கிங் மேற்கோள் காட்டியுள்ளார். டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய மூவருமே இயேசுவின் வன்முறையற்ற எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டனர்.\n\nஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை ஆர்வலரான பேயர்டு ரஸ்டின் என்பவர் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஆலோசகராக இருந்தார். அவர் படித்த காந்தியின் போதனைகள் மற்றும் இயேசுவின் போதனைகளான அறப்போராட்டம் என்ற வன்முறையற்ற கொள்கைகளில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொள்ள கிங்குக்கு ஆலோசனைகள் வழங்கினார். மார்ட்டினின் செயல்பாடுகளில் அவர் கிங்குக்கு ஒரு முக்கிய ஆலோசகராகவும் அறிவுரையாளராகவும் பணியாற்றினார். 1963 இல் வாசிங்டன் பேரணியில் ரஸ்டின் முக்கிய அமைப்பாளராகவும் இருந்தார். ஆனால் ரஸ்டினுடைய வெளிப்படையான ஓரினச் சேர்க்கை விவகாரங்கள், ஜனநாயக சோசலிசத்தை ஆதரித்தல், அமெரிக்கக் கம்யூனிட் கட்சியுடனான உறவுகள் ஆகியவற்றால், சில வெள்ளையர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களும் கிங்கிடம் ரஸ்டினை தன்னை விட்டு விலக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கிங் இதனைச் செய்வதாக ஏற்றுக்கொண்டார். \n\nமார்ட்டின் கிங்கின் அறப்போராட்டாத்தில் தான் மாணவனாக இருந்த போது படித்த தோரியாவ் என்பவரின் அநீதிகளுக்கெதிராக போராடும் 'சட்ட மறுப்பு' என்ற கொள்கைகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் புரோட்ஸ்டண்ட் தத்துவவாதிகளான ரீன்ஹோல்ட்,பால் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் மற்றும் வால்ட்டர் ராசென்புஷ் என்பவருடைய 'கிறித்துவமும் சமூக நெருக்கடியும்' என்ற நூலும் கிங்கின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.\n\nமார்ட்டின் லூதர் கிங் தானாக வகுத்துக் கொண்ட அறவழிப் போராட்டக் கொள்கைகளில் காந்தியின் கொள்கைகளை விட நீல்பர் மற்றும் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் அதிக செல்வாக்கு செலுத்தின. மேலும் இவருடைய பின்னாட்களில் பயன்படுத்திய 'கிறித்துவ சகோதரத்துவம்' என்ற கொள்கை பால் ராம்சே என்பவருடைய தாக்கத்தால் ஏற்பட்டதாகும்.\n\nபடுகொலை.\nமார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்குச் சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய மார்ர்டின் லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். அனைவருடைய மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். இது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். \n\nடென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் மாலை சொற்பொழிவிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்தபொழுது ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்பட்டு அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.\n\nதுணை நூல்கள்.\n- \"\" (1958) ISBN 978-0-06-250490-6\n- \"The Measure of a Man\" (1959) ISBN 978-0-8006-0877-4\n- \"Strength to Love\" (1963) ISBN 978-0-8006-9740-2\n- \"Why We Can't Wait\" (1964) ISBN 978-0-8070-0112-7\n- \"\" (1967) ISBN 978-0-8070-0571-2\n- \"The Trumpet of Conscience\" (1968) ISBN 978-0-8070-0170-7\n- \"A Testament of Hope: The Essential Writings and Speeches of Martin Luther King, Jr.\" (1986) ISBN 978-0-06-250931-4\n- \"The Autobiography of Martin Luther King, Jr.\" (1998), ed. Clayborne Carson ISBN 978-0-446-67650-2\n- \"\"All Labor Has Dignity\"\" (2011) ed. Michael Honey ISBN 978-0-8070-8600-1\n- \"\"Thou, Dear God\": Prayers That Open Hearts and Spirits\" Collection of Dr. King's prayers. (2011), ed. Dr. Lewis Baldwin ISBN 978-0-8070-8603-2\n- \"MLK: A Celebration in Word and Image\" Photographed by Bob Adelman, introduced by Charles Johnson ISBN 978-0-8070-0316-9\nஆதாரம்.\n- Garrow, David. \"Bearing the Cross: Martin Luther King, Jr., and the Southern Christian Leadership Conference\" (1989). Pulitzer Prize. ISBN 978-0-06-056692-0\n\nமேலதிக வாசிப்புக்கு.\n- Kirk, John A., ed. \"Martin Luther King Jr. and the Civil Rights Movement: Controversies and Debates\" (2007). pp. 224\n- Schulke, Flip; McPhee, Penelope. \"King Remembered\", Foreword by Jesse Jackson (1986). ISBN 978-1-4039-9654-1\n- Waldschmidt-Nelson, Britta. \"Dreams and Nightmares: Martin Luther King Jr., Malcolm X, and the Struggle for Black Equality.\" Gainesville, FL: University Press of Florida, 2012. ISBN 0-8130-3723-9.\n\nவெளியிணைப்புகள்.\n- The King Center\n- \"Martin Luther King Jr. Collection\", Morehouse College, RWWL\n- The Martin Luther King, Jr. Papers Project\n- FBI file on Martin Luther King, Jr.\n\n- சொற்பொழிவுகளும் நேர்க்காணல்களும்\n- Audio from April 1961 King, \"The Church on the Frontier of Racial Tensions\", speech at Southern Seminary\n- \"Martin Luther King, Jr. Historic Speeches and Interviews\"\n- The New Negro, King interviewed by J. Waites Waring\n- \"Interview with Dr. Kenneth Clark\", PBS\n- \"Beyond Vietnam\" speech text and audio\n- King Institute Encyclopedia multimedia\n- Why I Am Opposed to the War in Vietnam, sermon at the Ebenezer Baptist Church on April 30, 1967 (audio of speech with video 23:31)\n- \"Walk to Freedom\", Detroit, June 23, 1963. Walter P. Reuther Library of Labor and Urban Affairs. Wayne State University.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது\n\nவெளி இணைப்புகள்.\n- மார்டின் லூதர் கிங் இந்தியா வந்த பொழுது ஆற்றிய வானொலி உரையின் தமிழ் மொழியாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8131"}, {"id": [821, 2], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "இந்த நினைவகம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பூங்காக்கள் அமைப்பின் 395ஆம் செயல்திட்டம் ஆகும். \n\nஅமைவிடம்.\nஇந்த நினைவகம் வாஷிங்டன் நகரில், டைடல் பேசின் என்றழைக்கப்படும் ஏரிக்கரையின் வடகிழக்குப் பகுதில், பிராங்ளின் டேலனோ ரூசவெல்ட் நினைவகத்தின் அருகின் உள்ளது. அதிலிருந்து நோக்கினால் வடமேற்குப் பகுதில் லிங்கன் நினைவகமும், தென்கிழக்குப் பகுதியில் ஜெபர்சன் நினைவகமும் அமைந்துள்ளதைக் கண்டு இன்புறலாம். \n\nமார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்துள்ள முகவரி 1964 இண்டிப்பெண்டன்சு சாலை என்பதாகும். 1963இல் டாக்டர் கிங் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் குடிமைசார் உரிமைகளுக்கான மசோதா சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டாகிய 1964ஐ முகவரியாக வைத்துள்ளார்கள். \n\nநினைவக நிலப்பகுதி.\nமார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்திருக்கும் பூங்கா நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் தயாரிப்புக் காலத்திற்குப் பின்னரே இந்த நினைவகம் கட்டி எழுப்பப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு 2011ஆம் ஆண்டு, ஆகத்து 22ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது. \n\nமார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரை.\n1963ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22ஆம் நாள், லிங்கன் நினைவகத்தின் படிக்கட்டின் மேல் நின்றுகொண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மார்ட்டின் லூதர் கிங் \"கனவொன்று கண்டேன்\" (\"I Have a Dream\") என்னும் புகழ்மிற்ற உரையை ஆற்றினார். அந்த உரையின் 48ஆம் ஆண்டு நினைவான 2011, ஆகத்து 22ஆம் நாள் அன்று அந்நினைவகத்தைத் திறந்துவைப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சுழற்காற்று ஐரீன் பெரும் சேதம் விளைவித்ததால் நினைவகத் திறப்பு விழா அக்டோபர் 16ஆம் நாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் குடிமை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஆதரவாக 1995 அக்டோபர் 16ஆம் நாள் நடந்த \"பத்து இலட்சம் மனிதர் உர்வலம்\" (\"Million Man March\") என்னும் நிகழ்ச்சியின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் அது. அந்த நாளில் மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் திறந்துவைக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official NPS website\n- Memorial Foundation and fundraising website\n- Martin Luther King, Jr. Memorial Virtual Tour\n- Public Law 104-333 Congressional authorization for memorial to Martin Luther King, Jr.\n- Video of President Barack Obama's remarks at official Oct. 16, 2011 memorial dedication\n\n\n\n\n", "document_id": "ta_ta_52075"}, {"id": [821, 3], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை.\n3.5.1919 அன்று நியூயார்க் நகரில் பிறந்தவர். 1937ம் ஆண்டில் தன்னை இளம் கம்யூனிஸ்ட் லீக் அமைப்பில் இணைத்துக் கொண்டார் . தனது 23ம் வயதில் 1942ம் ஆண்டில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் இவர் சேர்ந்தார்.இவர் 1948ம் ஆண்டில் தி வீவர்ஸ் என்ற கிராமியப்பாடல்கள் குழுவை ஐந்து நபர்களுடன் சேர்ந்து உருவாக்கினார். 1941ம் ஆண்டில் ஜெர்மனி சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்த பின் நேசநாடுகளுக்கு ஆதரவாக இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா பங்கு பெற வேண்டுமென்று இவர்கள் கூறினர். அதற்கு முன் இவர்கள் அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் தலையிடக்கூடாது என்று பாடி வந்தனர். வியட்நாம், ஈராக் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் போரை எதிர்த்து போராடியவர். இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் அமெரிக்க நாடளுமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளிக்க மறுத்ததால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். \n\nஏகாதிபத்திய எதிர்ப்பும் , போராட்டங்களும்.\nசீகர் வாழ்நாள் முழுவதும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இயக்கம் நடத்தியவர். ஆயுத ஒழிப்பு தொடர்பாக சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வந்த இவர் , நிறவெறிக்கு எதிராக மார்ட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டத்தில் நேரிடையாக கலந்து கொண்டு அவருடன் இணைந்து நடந்தவர். அவருடைய பாடல்கள் அந்த இயக்கத்துக்கு உத்வேகம் அளித்தன.2007ம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் சீரழிவைக் கண்ட போது இவர் சுரண்டலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் தன்னார்வமாக கலந்து கொண்டார். அதே போல் வால் ஸ்ட்ரீட்டை நிரப்புவோம் இயக்கத்திலும் இவர் கலந்து கொண்டார். சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தார். ஹட்சன் நதியை தூய்மைப்படுத்த கோரி நடந்த போராட்டத்தில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். இவர் ஒரு பொதுவுடைமைவாதி என்பதால் மக்கார்த்தி காலகட்டத்தில் இவருடைய ஒளிபரப்புகளுக்கு அமெரிக்க அரசு தடைவிதித்தது. இவரை அமெரிக்காவின் எப்.பி.ஐ தொடர்ந்து கண்காணித்து வந்தது.\n\nவீ ஷேல் ஓவர்கம்.\nஇவர் வீ ஷேல் ஓவர்கம் என்ற போர் கீதத்தை 1948ம் ஆண்டில் தான் எழுதி வெளியிட்ட பியூப்பிள்ஸ் சாங் என்ற புத்தகத்தில் அச்சிட்டு வெளியிட்டார். இது 1948ம் ஆண்டில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் நடந்த சம உரிமை இயக்கத்தின் போர்ப்பரணியாக பாடப்பட்டது.இந்த போர்ப்பரணியில் தான் செய்த பங்களிப்பு பற்றி இவர் பின்னர் குறிப்பிடுகிறார். பாடல் முதலில் வீ வில் ஓவர்கம் என்று இருந்தது. அதில் வில் என்பதற்கு பதிலாக ஷேல் என்ற பதத்தை பயன்படுத்தியதுதான் தனது பங்கு என்றும் ஷேல் என்ற வார்த்தை வலுவாக ஒலிக்கக்கூடியது என்று இவர் காரணமும் சொன்னார். \n\nசிறப்புகள்.\nதொழிலாளர் பேரணிகளில் பாடியவர் இவர். நாட்டுப்புறப்பாடல்கள் விழாக்களில் தலைப்பு செய்தியானவர். ஓபாமா முதல் முறையாக பதவியேற்ற போது தனது பேரன் டாவோ ரோட்ரிக்ஸ் சீகருடன் இணைந்து லிங்கன் நினைவகத்தின் படிகளில் நடந்த கச்சேரியில் பாடியவர்.பாஞ்சோ, கிடார், மாண்டலின், பியானோ, ரிகார்டர், டின் விசில், உகுலெலெ ஆகிய இசைக்கருவிகளை இசைக்கத் தெரிந்தவர்.பாஞ்சோ வாத்தியம் இவருடைய அடையாளமாக விளங்கியது. இவர் ஒரு சிறந்த பாடகர், பாடலாசிரியர், வானொலி தொகுப்பாளர். இவர் இட்லருக்கு எதிராகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.இவருக்கு உலகின் சிறந்த இசைவிருதான கிராமி விருது வழங்கப்பட்டது. யு.எஸ். ராக் அண்ட் ரோல் புகழரங்கில் இவருடைய திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.\n\nஇறப்பு.\nசிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சீகர், தனது 94ஆம் வயதில் நியுயார்க் மருத்துவமனை ஒன்றில் சனவரி 27, 2014 அன்று காலமானார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_58483"}, {"id": [821, 4], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "கிங் அமெரிக்க கூட்டமைப்பு மற்றும் மாநில சட்டங்களில் இனப்பாகுபாடுகளை வெற்றிகரமாக எதிர்த்த ஆப்பிரிக்க-அமெரிக்கரின் குடியுரிமை இயக்கத்தில் அகிம்சை வழியை பரப்பியவராவார். 1968ஆம் ஆண்டில் அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது நினைவாக ஓர் கூட்டமைப்பு விடுமுறை கோரும் இயக்கம் ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ரோனால்டு ரேகன் இந்த விடுமுறையைச் சட்டமாக்கினார் . 1986ஆம் ஆண்டு சனவரி 20 அன்று முதன்முதலாக கடைபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இதனை ஐக்கிய அமெரிக்காவின் சில மாநில அரசுகள் இதே பெயரில் கடைபிடிக்க விரும்பாது மாற்றுப் பெயர்களில் அல்லது பிற விடுமுறைகளுடன் இணைத்து கடைபிடித்தன. 2000ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவி அனைத்து 50 மாநிலங்களிலும் அதிகாரபூர்வமாக இந்நாள் கடைபிடிக்கப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- Martin Luther King, Jr. Federal Holiday Commission at the Federal Registe\n- Martin Luther King, Jr. Day of Service official government site\n- King Holiday and Service Act of 1994  at THOMAS\n- Remarks on Signing the King Holiday and Service Act of 1994, President William J. Clinton, The American Presidency Project, August 23, 1994\n\n\n\n\n", "document_id": "ta_ta_41598"}, {"id": [821, 5], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 22 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.\n- ஜனவரி 30 - தெற்கு வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (\"Nguyen Khanh\") இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.\n- பெப்ரவரி 11 - கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் சைப்பிரசில் போர் மூண்டது.\n- மார்ச் 27 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.\n- ஏப்ரல் 5 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஃபி (\"Jigme Dorfi\") இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n- ஏப்ரல் 7 - ஐபிஎம் ('IBM\") தனது System/360 ஐ அறிவித்தது.\n- ஏப்ரல் 26 - தங்கானிக்கா, சன்சிபார் இரண்டும் இணைக்கப்பட்டு தான்சானியா நாடாகியது.\n- சூலை 6 - ஆப்பிரிக்காவின் மலாவி நாடு விடுதலை அடைந்தது.\n- ஜூலை 28 - அமெரிக்காவின் நாசா ரேஞ்சர்-7 (Ranger-7) என்ற விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்தது.\n\nஇறப்புகள்.\n- ஏப்ரல் 21 - பாரதிதாசன், தமிழ்க் கவிஞர் (பி. 1891)\n- நவம்பர் 25 - துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - \"Charles Hard Townes\", \"Nicolay Gennadiyevich Basov\", \"Aleksandr Prokhorov\"\n- வேதியியல் - \"Dorothy Crowfoot Hodgkin\"\n- மருத்துவம் - \"Konrad Bloch\", \"Feodor Lynen\"\n- இலக்கியம் - \"Jean-Paul Sartre\"\n- சமாதானம் - மார்ட்டின் லூதர் கிங் இளையவர்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1964 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_7986"}, {"id": [821, 6], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "லூதருடைய இறையியல், மதஞ்சார்ந்த அதிகாரம் விவிலியம் மட்டுமே என்னும் அடிப்படையில், திருத்தந்தையின் அதிகாரத்துக்குச் சவால் விடுத்தது.\n\nபிறப்பு மற்றும் கல்வி.\nஇவர் 1483 ஆம் ஆண்டில் செருமனியில் உள்ள ஐஸ்லிபென் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் ஹான்ஸ் லுாதர் ஆவார். இவரின் தாயார் மார்க்ரெட்டா ஆவார். மார்ட்டின் லுாதரின் தந்தையார் ஒரு வணிகர் ஆவார். மார்ட்டின் லுாதர் சிறுவனாக இருக்கும் போதே லுாதரின் குடும்பம் மான்ஸ்பெல்டுக்கு இடம் பெயர்ந்தது. மார்ட்டின் லூதர் பல சகோதர, சகோதரிகளைக் கொண்டிருந்தார். அவர்களில் சேக்கப் என்பவர் மார்ட்டின் லுாதருக்கு நெருக்கமானவராக இருந்தார். 1501 ஆம் ஆண்டில் தனது 17 ஆம் வயதில், மார்ட்டின் லூதர் எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். இவர் பின்னாளில் இந்தப் பல்கலைக்கழகத்தை பீர் இல்லம் என்றும் விபச்சார விடுதி என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கிருந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு துாக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார். இவ்வாறான நாட்களை அவர் \"குருட்டு மனப்பாடம் செய்து கற்பதற்காகவும், சலித்துப்போகச்செய்யும் ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வதற்காகவும் செலவழிக்கப்பட்ட நாட்கள்” என்று குறிப்பிடுகிறார்.\" 1505 ஆம் ஆண்டு தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். தமது தந்தையின் வற்புறுத்தலின் காரணமாகச் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால் சட்டக்கல்வியை இவர் முடிக்கவில்லை. மாறாக, புனித அகஸ்டினியனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவியாக ஆனார். இவர் 1512 ஆம் ஆண்டில் ”டாக்டர்” பட்டம் பெற்றார்.\n\nதுறவியாக மாறுதல்.\n1505 ஆம் ஆண்டில் லுாதர் தனது வாழ்வையே மாற்றியமைக்கும், துறவு வாழ்க்கை எனும் புதிய பயணத்தைத் தொடங்கப்போகும் ஒரு அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் ஒரு கடுமையான இடி, மின்னல், புயலுடன் கூடிய மழையொன்றில் சிக்கிக்கொண்டார். அந்த நேரத்தில் தனது வாழ்வு குறித்த பயம் அவருக்கு ஏற்பட்டது. லுாதர் புனித ஆன் அன்னையிடம் ”புனித ஆனே என்னைக் காப்பாற்று, நான் ஒரு துறவுபூண்டு விடுகிறேன்” என்று அழுது வேண்டினார். புயல் அடங்கி அமைதி நிலை ஏற்பட்டது. லுாதரின் வாழ்வு காப்பாற்றப்பட்டது. பல வரலாற்றாசிரியர்கள் இது தன்னிச்சையாக நடந்த சம்பவம் அல்ல என்றும், இது லுாதரின் மனத்தில் முன்னதாகவே இருந்த எண்ணத்தின் விளைவு தான் என்றும் நம்புகின்றனர். இந்த முடிவானது மிகவும் கடினமானதாகவும், மார்ட்டின் லுாதரின் தந்தைக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அமைந்தது. \n\nஞானமடைதல் மற்றும் சீர்திருத்த முயற்சிகள்.\nலூதர் தேடிய இறையுணர்வு சார்ந்த ஞானம் கிடைக்கப்பெறாத காரணத்தால் துறவிகளுக்குரிய வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகள் கடினமானதாக இருந்தது. குரு ஒருவர் முதலில் ஞானத்தைத் தேடாமல் கிறித்துவையே தனது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொள்ளுமாறும், கிறித்துவானவர் அவர் தேடும் ஞானத்திற்கான வழியாக இருப்பார் என்றும் கூறி ஆற்றுப்படுத்தினார்.\nஇறுதியாக, மதம் சார்ந்த இலக்கியங்களை ஆய்ந்த படித்ததன் காரணமாக மார்ட்டின் லூதர் இறையுணர்வு சார்ந்த முழுமை நிலை அல்லது ஞானத்தைப் பெற்றார். 1513 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிரசங்கத்திற்கான உரையைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, கிறித்துவானவர் தான் சிலுவையிலறையப்படும் போது கருணையை வேண்டிய அவரது இறைஞ்சுதலை வெளிப்படுத்தும் சங்கீதம் 22இன் முதல் வரியை வாசித்த போது இறை மற்றும் மதம் குறித்த தனது இறைஞ்சுதலுடன் அது ஒத்துப்போவதை உணர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உரோமானியர்களுக்காக புனித பவுலினால் எழுதப்பட்ட வழிபாட்டுக்கான சங்கீதப் பாடலைப் பற்றிய பிரசங்கத்திற்காக தயாரித்துக் கொண்டிருந்த போது அவர் ”விசுவாசம் மட்டுமே வாழ்வாகிறது” என்ற வரியை வாசித்தார். இந்த வரிகளை ஆழமாக வாசித்துக் கொண்டிருந்த போது, அவர் கடவுள் மீதான பயம் அல்லது மத போதனை மூலமாக அடிமைப்படுத்தப்படுதலின் மூலமாகவோ யாரும் ஆவிக்குரிய இரட்சிப்பானது நிகழாது என்பதை உணர்ந்தார். இறை மீதான நம்பிக்கை மட்டுமே ஆவிக்கான இரட்சிப்பிற்கான வழியாகும் என்று உணர்ந்தார். இந்தக் காலகட்டமே லூதரின் வாழ்வில் சீர்திருத்தத்தை நோக்கிய நகர்விற்கு வழிவகுத்த காலகட்டமாகக் குறிப்பிடப்படுகிறது.\n\nவிவிலிய மொழிபெயர்ப்பு.\nஇளமைப்பருவத்திலிருந்தே கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு எதிரான மனக்குறைகள் இவரிடம் படிப்படியாக வளர்ந்தன. இவர் 1510 ஆம் ஆண்டில் ரோமாபுரி சென்றார். அங்கு ரோமானிய சமயக் குருமார்கள் கைக்கூலிக்கு எளிதில் ஆட்படுவதையும், சிற்றின்பக் கேளிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவர் அப்போதிருந்த பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்கும் முறையைக் கடுமையாக எதிர்த்தார்.\nதமது புரட்சிகரமான கருத்துக்களால் அப்போதிருந்த போப்பாலும் (Pope Leo X), சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லசாலும்(Holy Roman Emperor Charles V) எதிர்க்கப்பட்டார். இந்தக் காரணங்களாலேயே இவர் கிறித்தவ சமய சீர்திருத்த இயக்கத்தை தோற்றுவித்தார்.\n\n1522ஆம் ஆண்டு முதன்முதலாக \"புதிய ஏற்பாட்டைச்\" இடாய்ச்சு மொழியில் வெளியிட்டார். அவரும் அவரின் கூட்டணியாளரும் சேர்ந்து 1534ஆம் ஆண்டு \"பழைய ஏற்பாட்டை\" மொழிபெயர்த்து வெளியிட்டனர். லூதர் இம்மொழிப்பெயர்ப்புகளைத் தன் சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகும்படி மாற்றி அமைத்தார். \"மட்டும்\" என்னும் சொல்லை \"நம்பிக்கை\" என்னும் சொல்லுக்குப் பின் சேர்த்து, உரோமையர் 3:28ஐ \"நம்பிக்கையின் வாயிலாக \"மட்டுமே\" எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்\" என மொழிபெயர்த்தார். \n\nஇடாய்ச்சு மொழிப் பற்று அதிகமாய் இருந்த காலத்தில் இம்மொழிபெயர்ப்பு வெளிவந்ததாலும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்ததாலும் இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n\nலூதரின் எழுத்துக்கள்.\nமார்ட்டின் லூதரின் எழுத்துக்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. இருப்பினும் லூதரைப் பற்றியறிந்த கல்வியாளர்கள் அவரது படைப்புகளில் பெரும்பாலானவை பிலிப் மெலன்க்தான் போன்ற சில நல்ல நண்பர்களால் எழுதப்பட்டவை என்கின்றனர். லூதரின் புத்தகங்கள் வழிபாட்டின் போது வாசிக்கப்படும் புதிய ஏற்பாட்டுக் கடிதங்களின் அமைப்பினையும், பைபிள் அல்லது விவிலியத்துடன் இணக்கம் கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றியதாகவும் இருந்தன. லூதர் தேவாலயங்களின் நிர்வாகம் மற்றும் கிறித்தவ இல்லங்கள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார். லூதரின் படைப்புகளில் உள்ள வாசகங்களை வாசிக்கும் நவீன வாசகர்கள், அவரது எழுத்துக்கள் மிகவும் பண்படாதவையாக இருப்பதாகக் கருதக்கூடும். அவர் தனது மனவெழுச்சிகள் மற்றும் விரக்திகளை வெளிப்படுத்துவதில் மிகவும் வெளிப்படைத்தன்மை உடையவராக இருந்தார். ஒரு முறை அவரிடம் “நீங்கள் உண்மையாகவே கடவுளை நேசிக்கிறீர்களா?“ என்று வினவப்பட்ட போது, அவர் ”கடவுளை நேசிப்பதா? சில நேரங்களில் நான் அவரை வெறுக்கவும் செய்கிறேன்” என்று பதிலளித்தார். புத்திசாலித்தனமான இறையியலாளராகவும், தைரியமான சீர்திருத்தவாதியாகவும் இருந்தபோதும் கூட ஒருபோதும் அரசியலில் ஈடுபட விரும்பியதில்லை.\n\nதிருச்சபைத் தொடர்புரிமை நீக்கமும், வோர்ம்ஸ் நகரின் உயர் அதிகார சபையும்.\n1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாளில் சேக்சோனியில் விட்டென்பெர்க், சகல ஆன்மாக்களின் ஆலயத்தின் கதவில் மார்டின் லூதர் தனது 95 கோரிக்கைகளை ஆணி கொண்டு அடித்தார். லுாதரின் 95 கோரிக்கைகள் நேரடியாக புனித உரோமையின் கத்தோலிக்கத் திருச்சபையின் மீது தாக்குதல்களை முன்வைத்தன. மார்ட்டின் லுாதர் தொடர்ந்து தனது கோரிக்கை முழக்கங்களை எழுதியும் பேசியும் பரப்பி வந்தார். இதன் காரணமாக லுாதரின் 95 கோரிக்கைகள் தடை செய்யப்பட்டன 1519 ஆம் ஆண்டு சூன் மற்றும் சூலை மாதங்களில் பைபிள் அல்லது விவிலியத்தின் வசனங்களுக்கு விளக்கமளிப்பதற்கான அதிகாரம் தனிப்பட்ட முறையில் போப்பிற்கு மட்டுமே உரித்தானதல்ல என்றும் அவ்வாறான அதிகாரம் விவிலியத்தால் வழங்கப்படவில்லை என்றும் பேசியது, போப் ஆதிக்கத்தின் மீதான நேரடியான தாக்குதலாக இருந்தது. 1520 ஆம் ஆண்டு சூன் 15 ஆம் நாளில் போப், மார்ட்டின் லுாதரை கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கும் கடுமையான நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என்று விளக்கமளிக்க எச்சரிக்கப்பட்டார். அதே ஆண்டு திசம்பர் 10 ஆம் நாள், லுாதர், இந்த உத்தரவைத் தாங்கிய கடிதத்தை, அனைவரும் அறியும்படி பொதுவான இடத்தில் எரித்தார். 1521 ஆம் ஆண்டு சனவரி 21 ஆம் நாள், லுாதர் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டார்.\n\n1521 ஆம் ஆண்டு லுாதர் வோர்ம்ஸ் நகரிலுள்ள உயரதிகார பொதுச்சபையின் முன் அழைக்கப்பட்டார். அப்போதும் அவர் தான் முன்பு கூறியவை எவற்றையும் திரும்பப்பெறப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். 1521 ஆம் ஆண்டு மே 8 ஆம் நாள், சபையானது லுாதரின் எழுத்துக்களை தடை செய்தும், லுாதரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும் தெரிவித்து அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டது. இதன் காரணமாக அவர் தேடப்படும் குற்றவாளியானார். அவரின் நண்பர்கள் வார்ட்பர்க் கோட்டையில் தலைமறைவு வாழ்க்கையை வாழ உதவினர். இவ்வாறு, அவர் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் புதிய ஏற்பாட்டை செருமனி மொழியில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் சாமானிய மக்களும் கடவுளின் வார்த்தைகளை வாசித்தறியும் வாய்ப்பை நல்கினார்.\n\nலுாதரின் மனைவி மற்றும் குழந்தைகள்.\n1525 ஆம் ஆண்டு, மார்ட்டின் லுாதர் கேத்தரினா வான் போரா என்ற பெண் துறவியர் மடத்திலிருந்து வெளியேறி விட்டன்பர்க்கில் தஞ்சமடைந்த முன்னாள் சந்நியாசினியை மணந்தார். அடுத்து வந்த பல ஆண்டுகள் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.\nஇறுதிக்கட்ட வாழ்க்கை.\n1533 முதல் 1546 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் மார்ட்டின் லுாதர், விட்டர்ன்பர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் துறையின் தலைவராக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவர் பலவிதமான நலக்குறைவுகளால் அல்லலுற்றார். மூட்டுவாதம், இதயக்கோளாறு மற்றும் செரிமான ஒழுங்கின்மை சார்ந்த பிரச்சனைகள் ஆகியவற்றால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். உடல் சார்ந்த வலி மற்றும் மனவெழுச்சி சார்ந்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக தப்பிக்கும் மனப்பாங்கு அவரின் எழுத்துக்களில் வெளிப்பட்டது.\n\nஇறப்பு.\nமார்ட்டின் லூதர் 1546 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் நாள் 62 வயதில் தனது சொந்த ஊரான ஐஸ்லிபென்னில் இறந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14658"}, {"id": [821, 7], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\nஅரசியற் கொலைகள்.\n- நவம்பர் 22, 1963 இல் அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி\n- பெப்ரவரி 21, 1965 இல் \"Malcom X\"\n- ஏப்ரல் 4, 1968 இல் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர்\n- ஜூன் 6, 1968 - செனட்டர் ரொபேர்ட் கென்னடி\n\nநாடுகளுக்கிடையேயான போர்கள்.\n- வியட்நாம் போர்\n- தேய்வழிவுப் போர்\n\nஒலிம்பிக் போட்டிகள்.\n- 1960 - கோடை: ரோம், இத்தாலி\n- 1960 - குளிர்காலம்: ஐக்கிய அமெரிக்கா\n- 1964 - கோடை: டோக்கியோ,ஜப்பான்\n- 1964 - குளிர்காலம்: ஆஸ்திரியா\n- 1968 - கோடை: மெக்சிக்கோ\n- 1968 - குளிர்காலம்: பிரான்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9994"}, {"id": [821, 8], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "இவர் அமெரிக்காவின் பல அதிபர்களுக்கு ஆன்மீக ஆலோசகராக இருந்துள்ளார். அவர்களில் டுவைட் டி ஐசன்கோவர், லின்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்டு நிக்சன் போன்றோர் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அறியப்பட்டனர். குடிசார் உரிமைகள் இயக்கம் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவர் தனது எழுப்புதல் கூட்டங்களுக்கு வரும் இருவினத்தவருக்கும் ஒரே மாதிரியான நாற்காலிகள் வழங்கப்பட வேண்டும் என கோரினார். இதன் தொடர்ச்சியாக 1957ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நடந்த கூட்டத்தில் அவ்வியக்கத்தின் தலைவரான மார்ட்டின் லூதர் கிங்கை தன்னுடன் சேர்ந்து போதிக்க அழைத்தார். மேலும் 1960ம் ஆண்டு திரு கிங் அவர்கள் கைது செய்யப்பட்டபோது இவர்தான் அவரை பிணையில் எடுத்து சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59000"}, {"id": [821, 9], "question": "மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய <Query> என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.", "document": "நீர் வளங்களை வர்த்தமயப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக கட்டற்ற கட்டணமற்ற என்ற கொள்கை எழுகின்றது. \n\nவெளி இணைப்புகள்.\n- http://www.righttowater.org.uk/\n\n\n\n\n", "document_id": "ta_ta_6662"}]
[{"id": [822, 0], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": " ஜிம்பாப்வேவில் அதிக உயரமான நீர்வீழ்ச்சி முபாராஸி நீர்வீழ்ச்சி ஆகும்.  இந் நீர்வீழ்ச்சி 772 மீட்டர் (2,533 அடி)ஆகும்.  மேலும் இந் நீர்வீழ்ச்சி ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிக உயர்ந்த இடத்திலும், உலகிலேயே 6 வது மிக உயர்ந்த இடத்திலும் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123281"}, {"id": [822, 1], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": "இந்த அருவியின் முன்பு முதன்முதலில் பறந்தவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த \"ஜிம்மி ஏஞ்சல்\" என்பவர் ஆவார். ஆகவே அவரது நினைவாக இது \"ஏஞ்சல் அருவி\" என்ற பெயர் பெற்றது. மேலும் அவரது அஸ்தி ஏஞ்சல் அருவியில் கரைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8252"}, {"id": [822, 2], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": "பொதுத் தகவல்கள்.\nஇக்கட்டிடம் 2006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. இக்கட்டிடம் 2012 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.\n\nகட்டிட உயரம்.\nஉச்சிக்கொம்புடன் சேர்த்து 414 மீட்டர்களாகும் (1,358 அடி). கூரையுடன் 392 மீட்டர் (1,286 அடி). மேல் தளம் வரை மட்டும் உள்ள உயரம் 357 மீட்டர் (1,171 அடி).\n\nவெளியிணைப்புகள்.\n- Tameer.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_60148"}, {"id": [822, 3], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": "The falls.\nபஹுதி நீர்வீழ்ச்சி மத்திய பிரதேசில் மிகவும் உயரமான அருவி. செல்லார் ஆறு பிஹாட் ஆறோடு செருவதற்கு முன் இந்த அருவி வளியாக பாய்கிறது.இந்த அருவி 198 மீட்டர் (650 அடி) உயரமானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108173"}, {"id": [822, 4], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- பிலிகர் தளத்தில் படிமங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8318"}, {"id": [822, 5], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": "1931 ஆம் ஆண்டு சூன் 21 ஆம் தேதி காமேட் சிகரத்தின் மலை ஏற்ற வீரர்கள் உச்சியை அடையுமவரை, குந்தர் டிஹரன்ஃபூர் தலைமையிலான ஜேர்மன் பயணக் குழு உறுப்பினர்கள் ஜொங்ஸொங் சிகரத்தில் 1930 இல் ஏறியதே உலகிலேயே அதிகபட்ச உயரத்தை ஏறிய சாதனையாக இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109522"}, {"id": [822, 6], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": "இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய பூங்காவாக இருக்கிறது. சிங்கப்பூர் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்தப் பறவைகள் பூங்கா, 0.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (49 ஏக்கர்) ஜுரோங் மலையின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. ஜூரோங் பகுதியின் மிக உயரமான பகுதியில் இப்பூங்கா அமைந்துள்ளது.\n\nவரலாறு.\nநிரந்தரமான பறவைகள் காட்சியக யோசனை முதன்முதலாக 1968 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிதி அமைச்சராக இருந்த கோக் கெங் சுய் என்பவரால் முன்வைக்கப்பட்டது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உலக வங்கிக் கூட்டத்தில் கோக் கெங் சுய் கலந்துகொள்ள சென்றபோது அந்நாட்டின் விலங்கியல் பூங்காவிற்கு பயணம் செய்தார். அப்பொழுது தோன்றிய யோசனையின் விளைவாகவே இப்பூங்கா துவங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கப்பூரர்களுக்கு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து தப்பித்து இயற்கையுடன் ஓய்வெடுக்கக்கூடிய இடமாக இப்பூங்கா இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பறவைகள் பூங்கா அமைப்பதற்கான வேலை தொடங்கியது. ஜூரோங்கில் உள்ள உள்ள புக்கிட் பெரோபோக்கின் மேற்கு சரிவில், இந்த திட்டத்திற்காக 35 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பறவை பூங்கா 1969 ஆம் ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\n\nஇருப்பினும் ஜனவரி 3, 1971 இல், 3.5 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட ஜூரோங் பறவைகள் பூங்கா பொது மக்கள் பார்வையிட திறக்கப்பட்டது.\n\nகாட்சிகள்.\nஆப்பிரிக்க நீர்வீழ்ச்சி நடைபாதை.\nஆப்பிரிக்க நீர்வீழ்ச்சி நடைபாதை பறவைக்காட்சியானது 2 ஹெக்டர் (4.9 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நடைபாதை பறவைக்காட்சியாகும். 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்களை சேர்ந்த 600 சுதந்திரமாக பறந்து திரியும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன. 30 மீட்டர் (98 அடி) உயரத்துடன் உலகின் உயரமான மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஜுராங் நீர்வீழ்ச்சி இருக்கிறது.\n\nடைனோசர் வம்சாவளியின பறவைகள் காட்சி.\nபூங்காவின் ஓரத்தில் டைனோசர்களின் முன்னோடிகளான பறக்க இயலா பறவைகளின் காட்சிக்கூடம் அமைந்துள்ளது. இங்கு தீக்கோழி, ஈமுக்கோழி, நியூ கினியத் தீக்கோழி ஆகிய உள்ளிட்ட பறவைகள் காணப்படுகின்றன.\n\nதென் கிழக்காசிய நாட்டுப் பறவைகளின் நடைபாதை காட்சி.\nஇதில் தென் கிழக்காசிய நாட்டுப் பறவைகள் மரங்களில் சுதந்திரமாக திரியவிடப்பட்டுள்ளன.\n\nமர மேம்பால நடைபாதை.\n32,000 சதுர அடியில் பூங்காவை மேலிருந்து பார்க்கக்கூடிய வகையில் மர மேம்பால நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வண்ணக்கிளிகள் மற்றும் குறுங்கிளிகள் காணப்படுகின்றன.\n\nபென்குயின் காட்சியறை.\n1.600 சதுர மீட்டரில் 69 அடி உயர வெப்பநிலை மாற்றக்கூடிய உள்ளரங்கில் ஐந்து வகையான பென்குயின் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101094"}, {"id": [822, 7], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": "க்ரகாடூ 200 அடி (61 மீ) உயரமான செயற்கை எரிமலை. இந்த எரிமலையில் மூன்று டிராபிக் ஸ்லைடுகள் உள்ளன. கோகோகிரி உடல் சதுக்கம், அமெரிக்காவில் உலகின் மிக உயரமான சதுரம் 125 அடி உயரம் கொண்டது.அக்வா கோஸ்டர் என்பது சுற்றிலும் எரிமலை நடுவே முழுவதும் பயணம் செய்யும் கலா & டாக் ந்யூய் பாம்பு ஸ்லேட்ஸைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107242"}, {"id": [822, 8], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": "வெனிசுலாவில் கிரான் சபானாவில் அவுயன்டிபு மலையின் உச்சியிலிருந்து விழும் அருவியை இவர் தாதுப் பொருள் இடத்தைத் தேடி வானூர்தியில் பறக்கும்போது 1933 நவம்பர் 18 இல் கண்டுபிடித்தார். வெளி உலகிற்கு இத்தகைய அருவி ஒன்று இருப்பது தெரியாமல் இருந்தது. ஜிம்மி ஏஞ்செல் இந்த அருவியைக் கண்டுபிடித்ததால் ஏஞ்சல் அருவி எனப் பெயர் ஏற்பட்டது.\n\nஇறப்பு.\n1956 ஏப்பிரல் 17 இல் பனாமாவில் வானூர்தியைத் தரையில் இறக்கும்போது, ஜிம்மி ஏஞ்சல் தலையில் அடிபட்டுக் காயமடைந்தார். அந்த நிகழ்வுக்குப் பின்னர் மாரடைப்பு நோயினாலும் நிமோனியாவினாலும் பாதிக்கப்பட்டு பனாமா நகரில் மருத்துவமனையில் காலமானார். இவருடைய இரண்டு மகன்கள் ஏஞ்சல் அருவிக்குச் சென்று ஜிம்மி ஏஞ்செல்லின் உடலின் சாம்பலை அவருடைய விருப்பத்தின் பேரில் அருவியில் தூவினார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_118264"}, {"id": [822, 9], "question": "உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள <Query>(படம்)ஆகும்.", "document": "உசாத்துணை.\n- Koichiro Ohmori, \"Over the Himalaya\". Cloudcap/The Mountaineers, 1994.\n- \"American Alpine Journal\", 1974, 1976, 1977, 1979, 1986, 1987, 1994, 1999, 2000.\n- ஆல்ப்பைன் கிளப்பின் இமய மலை முகடு வரிசை\n\n\n\n\n", "document_id": "ta_ta_10711"}]
[{"id": [824, 0], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "ஆதிச்சநல்லூர்.\nஇதற்கிடையில் ஆதிச்சநல்லூர் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்கள் பொறித்த பொருட்கள் குறைந்தது கி.மு. 500 முதல் அதிகபட்சம் கி.மு. 1500வரை பழமை வாய்ந்தது என சி-14 முறையால் அறியப்பட்டன. இதை சிவசுப்பிரமணியன் போன்ற ஆய்வாளர்கள் மூலப் பிராமி என சந்தேகிக்கின்றனர். இது தமிழ் பிராமி போன்ற பிராமி எழுத்துக்களின் தாய் என ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் தமிழ் எழுத்துகளின் தோற்றம் கி.மு. 1500 வரை கூட செல்லக்கூடும்.\n\nஎதிர்ப்பு.\nஇது இப்படி இருக்க இவை எழுத்தே அல்ல வெறும் சாம்பல் தான் கூறும் ஆராய்ச்சியாளரும் உள்ளனர்.\n\nமூலம்.\n- http://archaeologyindia.com/adichanallur.asp\n\n\n\n\n", "document_id": "ta_ta_45416"}, {"id": [824, 1], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "பிராமி எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றின. தற்காலத்து இந்தோ-அரேபிய எண் முறையும், பிராமி எண் முறையிலிருந்தே தோன்றியது.\nகுயிலெழுத்து.\nநடுகல்லில் எழுதப்பட்ட எழுத்துக்களைச் சங்கப்பாடல் ஒன்று குயிலெழுத்து (குயில் எழுத்து) என்று குறிப்பிடுகிறது. மதுரை மருதன் இளங்கீரனார் இதனைக் குறிப்பிடுகிறார். இந்த எழுத்துக்கள் இளைஞன் ஒருவனின் இளந்தாடி போல் இருந்தது என்றும் அதன் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்களை வழியில் செல்லும் வம்பலர் (புதியவர்கள்) படிப்பதில்லையாம். நடுகல்லில் போற்றப்படுபவன் பெயரும், அவனது செயலும் பொறிக்கப்பட்டிருக்குமாம். குயிலுதல் என்ற சொல்லுக்குத் தோண்டி எடுத்தல், தோண்டிச் செதுக்குதல் என்பது பொருள் \n\"திரு மணி குயிகாற்றுநர்\" \n\"இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து, உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி\" என்னும் தொடர்களால் இதனை உணரலாம். மரத்தில் குடைந்தெடுக்கப்பட்ட இசைக் கருவிகளைச் சிலப்பதிகாரம் குயிலுவக் கருவிகள் என்றும், இக் கருவிகளை இசைப்போரைக் குயிலுவ மாக்கள் என்றும் குறிப்பிடுகிறது. இச்சொல்லாட்சியும் குயிலுதல் என்பது என்ன என்பதை உணர்த்துகிறது.\n\nபிராமி தோற்றம்.\nபிராமி எழுத்துமுறையின் தோற்றம் குறித்துப் பலர் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் முக்கியமானவற்றை குறிப்பிடப்பட்டுள்ளன. \nசிலர் பிராமி எழுத்துமுறை செமிட்டிக் எழுத்துமுறையான அரமேயத்திலிருந்து (Arameic) உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர், ஏனெனில் அக்காலத்திய வடமேற்கிந்திய கரோஷ்டி எழுத்துக்கள் அரமேயத்திலிருந்தே தோன்றின. மேலும் அரமேய மொழிக்கும் பிராகிருத மொழிகளுக்கும் பொதுவாக உள்ள ஒலிகளின்(Phenomes) அரமேய எழுத்துக்களும், ஆரம்ப பிராமி எழுத்துக்களும் ஓரளவுக்கு ஒரே மாதிரியுள்ளன.அனால் பிராகிருத மொழிகளில் காணப்படும் 'ஹ'கரம் கூடிய மெய்யெழுத்துக்கள் (ख-kha घ-gha झ-jha போன்றவை) அரமேயத்திலில்லை. அரமேயத்திற்கே உரிய ஒலிகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பிராகிருத ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் அரமேய எழுத்துக்களில் மாறுபாடு செய்யப்பட்டுச் சில பிராமி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அரமேய 'ப'வை சற்று சுழித்தால் பிராமி ப்ஹ(फ) எழுத்தைப்போலவே உள்ளது.\n\nரைஸ் டேவிட் என்ற பாலி மொழி அறிஞர் பிராமி எழுத்துமுறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றார். கல்வெட்டுகளில் பொறிப்பதற்காகவே பிராமி எழுத்துமுறை அசோகரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர்.\n\nஹன்டர் மற்றும் ரேமெண்ட் என்ற ஆங்கிலேய அறிஞர்கள், பிராமி எழுத்துமுறை முற்றிலும் இந்தியாவிலிருந்தே தோன்றியது எனவும், அது சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் சிலரும் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\n\nசில தமிழ் அறிஞர்கள், பிராமி என்பது தமிழர்களது எழுத்து முறையென்றும், அதையே அசோகர் மாற்றம் செய்து பிராகிருதம் எழுதக்கூடிய எழுத்துமுறையாக உருவாக்கினார் எனக் கருதுகின்றனர். மேலும் அவர்கள் பிராமியை 'தமிழி' என அழைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.\n\nஎழுதும் முறை.\nபிராமி இடப்பக்கத்தில் இருந்து வடப்பக்கமாக எழுதப்பட்ட ஒரு அபுகிடா வகை எழுத்துமுறையாகும். மெய்யெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிரெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிர்மெய்யெழுத்துக்களை எழுத, மெய்யெழுத்துக்களுக்கு சில உயிர்க்குறி திரிபுகள் சேர்க்கப்பட்டன. கூட்டெழுத்துக்களை எழுதும் போது, ஒரு எழுத்துக்கு கீழே இன்னொரு எழுத்து இடப்படும்\n\nபயன்பாடு.\nபிராமியும், கரோஷ்டியும் தான் இந்தியாவின் பழம்பெரும் எழுத்துமுறைகள் ஆகும். கரோஷ்டி ஆப்கானிஸ்தானிலும், வடமேற்கு இந்தியாவிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிராமியோ இந்திய துணைக்கண்டம் முழுதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பிராமி பல எழுத்துமுறைகளோ திரிந்து விட்டது. எனினும் கரோஷ்டிடோ சுவடு ஏதும் இல்லாமல் மறைந்து போனது.\n\nபிராமி, ஆதிகால பிராகிருத மொழிகளை எழுதபயன்படுத்தப்பட்து. பெரும்பாலும் கல்வெட்டுகளிலும், சமய நூல்களை எழுதவுமே இந்த எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. சமஸ்கிருதம் சில நூற்றாண்டுகள் கழித்தே எழுதப்பட்ட துவங்கியதால், சமஸ்கிருதத்தில் உள்ள பல ஒலிகளுக்கு(ரு,லு முதலியன்) பிராமியில் எழுத்துவடிவங்கள் கிடையாது\n\nதோற்றுவித்த எழுத்துமுறைகள்.\nபிராமி எழுத்துமுறையில் இருந்து பல்வேறு எழுத்துமுறைகள் தோன்றியுள்ளன. தென்னிந்தியாவில் வட்டவடிவமாக முறையிலும்(வட்டெழுத்து, கிரந்தம் ஆகியன) வடபுலத்தில் கோணமான வடிவில் மாறியது. இப்போது, பிராமியில் இருந்து தோன்றிய எழுத்துமுறைகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், திபெத், பர்மா, தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியாவில் சில பகுதிகள், தென் சீனா, தென் வியட்னாம் மற்றும் பிலிப்பைன்ஸ். பௌத்த நூல்களின் எழுத்துமுறையாக, பிராமிய எழுத்துமுறைகள் சீனா, கொரியா மற்றும் வியட்னாமில் பயன்பாட்டில் உள்ளன. சர்சைக்குரியதாக, கொரிய ஹங்குல் எழுத்துமுறையில் பிராமிய எழுத்துமுறையாக கருதப்படுகிறது\n\nஇன்றைய நிலை.\nபிராமி எழுத்து முறையை உபயோகிக்கக்கூடிய பல கணினி நிரலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்களடங்கிய எழுத்துருக்களையும் பலர் உருவாக்கியுள்ளனர். பிராமி எழுத்து முறை யூனிகோடில் சேர்க்கும் கோரிக்கை யூனிகோட் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழ்ப் பிராமி\n\nவெளி இணைப்புகள்.\n- பிராமி எழுத்துமுறையின் தோற்றத்தைக்குறித்த கட்டுரை\n- பிராமி எழுத்துக்களின் விபரங்கள் \n- பிராமி எழுத்துரு\n- பிராமி நிரலி \n- பிராமி எழுத்துமுறையின் பல்வேறு திரிபுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5064"}, {"id": [824, 2], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "மொழியின் தோற்றம்..\nமொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும்.இது மொழி வரலாறு எனப்படுகிறது.\n\nஆட்டோ எஸ்பெர்சன், புளூம்பீல்டு, விட்னே, கால்டுவெல் முதலிய அயல் நாட்டாரும், ஏராளமான தமிழறிஞர்களும் மொழி குறித்த ஆய்வுகள் மேற்கொண்டனர். மொழியைப் பற்றி விரிவாக எழுதப் புகுந்த எஸ்பெர்ஸன் (Gesperson) அவர்கள்,\n\nஎழுத்துகளின் வளர்ச்சி நிலைகள்.\nமேற்கண்ட கூற்றினைக் கொண்டு எழுத்துகளின் வளர்ச்சியை\n1. சித்திரவெழுத்து\n2. தன்மையெழுத்து\n3. உணர்வெழுத்து\n4. ஒலியெழுத்து\nஎன நான்காகக் கொள்ளலாம். இதனை நன்னூல், எழுத்தியல் ஈற்றுச் சூத்திர உரையில் மயிலைநாதர் என்னும் உரையாசிரியர் விளக்கமாகக் கூறியுள்ளார். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் உரையாசிரியர் சில வேறுபாடுகளுடன் வேறு பல எழுத்து வகைகளையும் குறிக்கிறார். \" பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் ... கட்டுரை எழுத்தும், வச்சிரம் முதலிய வடிவெழுத்தும் மற்றும் பல வகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்டுணர்க \" (பக்கம். 568,569) என்று கூறியிருத்தல் நோக்கத்தக்கதாகும்.\n\nமேற்கூறிய நால்வகை எழுத்துகளுள்\n\nஉருவெழுத்து.\nஉருவெழுத்து (சித்திர எழுத்து முறை) சிந்துவெளித் திராவிடரிடம் காணப்படுகிறதென்று ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். இவற்றைப் பழைய எகிப்தியரும் பாபிலோனியரும் வழங்கி வந்தனர்.\n\nஉணர்வெழுத்து.\nஉணர்வெழுத்து என்பவை சீனர்களின் பண்டைய எழுத்து முறையாகும்.\nதன்மையெழுத்து.\nதன்மையெழுத்து எகிப்தியர்களிடம் கணப்பட்டதாகும்.\"அறிவு நுட்பத்திற்கு கண்ணும் எறும்பும், அறிவின்மைக்கு ஈயும், நன்றியின்மைக்கு விரியன் பாம்பும், வெற்றிக்குக் கருடனும் பிறவுமாம்...\nஒலியெழுத்து.\nஒலியெழுத்து என்பது ஒலிக்கு வடிவம் தந்து எழுதப்படுவது. இவ்வெழுத்துக்களுக்கே தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் இலக்கணம் கூறுகின்றன.\n\nகண்ணெழுத்துக்கள்.\nகண்ணெழுத்துக்கள் என்பன சித்திர எழுத்துக்கள் ஆகும். சங்க காலத்தில் கண்ணுள் வினைஞர்- சித்திரக் காரிகள் எனப்பட்டனர். இதற்கு 'நோக்குனர் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகிறார். எழுதுதல் என்பதற்குச் சித்திரித்தல்' என்ற பழைய பொருளும் உண்டு.\n\nசங்க காலத்தில் கண்ணெழுத்து என்ற ஒருவகை எழுத்து வழக்கில் இருந்ததாக சிலப்பதிகாரம், குறிப்பிடுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் 'இறக்குமதி ' ஆன மூட்டைகட்கும் பண்டம் ஏற்றிய வண்டிகட்கும் கண்ணெழுத்துக்கள் இடப்பட்டிருந்தனவாம்.\n\nஎன வரும் அடிகள் கண்ணெழுத்து பற்றிக் குறிப்பிடுகின்றன.\nஅரசாங்கத்தாருக்குத் திருமுகம் எழுதுவோர் கண்ணெழுத்தாளர் எனப்பட்டனர்.\n\n- கண்ணெழுத்து என்பது சங்க காலத்தில் வழங்கிய ஒருவகை எழுத்தின் பெயர் என்பதும்\n- வெளிநாட்டு வணிகர் (வம்ப மாக்கள்) தம் பெயர் முதலியவற்றை இந்த எழுத்துக்களிலேயே பொறித்து வந்தனர் என்பதும்\n- இவ்வெழுத்துக்களிலேயே அக்கால அரசர் திருமுகம் முதலியன எழுதப்பட்டு வந்தன என்பதும் அறியலாகிறது.\nஇந்தக் கண்ணெழுத்து கருத்தை வெளிப்படுத்தும் எழுத்து என்பது இவற்றால் தெளிவாகிறது. தமிழில் எழுதத் தெரியாதவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்த எழுதி வைத்த எழுத்துக்கள் என்பதனை மேற்கண்ட பாடல் சான்றுகள் தெளிவாக்குகின்றன.\n\nஇவ்வெழுத்துக்கள் முற்காலத்தே தமிழில் வழங்கியவை என்பதை சாசன இலாகாவினின்றும் வெளிவந்த புத்தகத் தொகுதிகளை நோக்குமிடத்து அறியலாம். இவை சங்கேத எழுத்து அல்லது கரந்தெழுத்துக்கள் எனவும் வழங்கப்பட்டன. கந்தருவ தத்தை சீவகனுக்குக் கரந்தெழுத்தில் கடிதம் வரைந்ததாகத் தம் காலத்தில் வழங்கிய இக்குறியீடெழுத்துக்களைக் கொண்டு திருத்தக்க தேவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nதமிழ் எழுத்துகளின் தொன்மை.\n\"சிந்து, பாஞ்சால தேசங்களில் உள்ள ஹரப்பா,மொஹஞ்சதரோ என்ற ஊர்களிலே சமீபத்தில் கண்டறியப்பட்ட சுமேரியர் எழுத்துக்களாகக் கூறப்படுபவை, இச்சித்திர சங்கேதக் குறிகளாகும், 5000,6000 ஆண்டுகட்கு முற்பட்டவைகளாகவும் இவை உள்ளன என்பர். இதனால், அக்குறி எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், நான் மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர் என்று கொள்ளக்கூடியதாம்.\" என்ற மு. இராகவையங்கார் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழர் தம் எழுத்து நிலை நன்கு விளங்கும். மேலும் திரு பி.என். சுப்பிரமணியன் அவர்கள் \"எழுத்துக்கள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்திய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள் தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை\" எனக் கூறுகிறார். இதனால் தமிழ் எழுத்துகள் பெற்றிருந்த சிறப்பு நிலை வளர்ச்சியின் காரணமாகவே அவை இலக்கியங்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அறியலாம்.\n\nதொல்காப்பியர் காலத்தில் எழுத்து நிலை.\nதொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதான இராமாயண-பாரத காலத்தில்(கி.மு.1400-கி.மு.750) வடமொழியாளர் தமிழகத்தே சிறு தொகையினராக நுழைந்து நிலைபெறலாயினர். அவர் தம் வட மொழி தமிழில் சிறிதளவு கலக்கவும் பெற்றது. இக்காலத்தே வேங்கடத்திற்கும் வடக்கிருக்கும் நாடு(டெக்கான்) வட மொழி வயப்பட்டு, நாளடைவில் மாறி, தெலுங்கு, கன்னட மொழிகள் பெற்றதாக மாறியது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் \"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்\" எனத் தமிழகம் எல்லை பெற்றது. \"வேங்கடத் தும்பர் மொழி பெயர் தேயம்\" ஆதலின், அங்கு வழங்கப்பட்ட வடமொழியையும் வடமொழிக் கலப்பு பெற்ற தெலுங்கு-கன்னட மொழிகளையும், தமிழகத்தே வழக்காறு கொண்ட வடமொழியையும் கண்ட தொல்காப்பியர்,\nஎன வட சொல் தமிழில் கலத்தற்கு இலக்கணம் கூறலாயினார்.\nஇந்த கால கட்டத்தில் தான் தமிழகத்தில் வடமொழியாளர்களால் கிரந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தனவாதல் வேண்டும்; தமிழகத்தே தமிழ் எழுத்துக்கள் பேரளவிலும் கிரந்த எழுத்துக்கள் சிறிய அளவிலும் எழுதப்பட்டு வந்தன என்பதில் ஐயமில்லை.அதே சமயம் தக்காணப் பிரதேசத்திலும் வட இந்தியாவிலும் பிராமி எழுத்துக்கள் பரவலாயின. பிராமி எழுத்துக்கள் அசோகன் காலத்தில் எழுதப்பட்டன எனக் கூறுவர்.\nஇப்பிராமி எழுத்துக்களுக்கு முன் மற்றொரு எழுத்து வகை இந்தியாவில் இருந்ததாகத் தெரிகிறது. \" சிந்துவெளிக் குறிகளுக்கும் அசோகன் காலத்திய பிராமிக்கும் இடை நிலையில் உள்ளன என்று கூறப்படும் குறிகளால் எழுதப்பட்ட சாசனம் ஒன்று மத்திய இந்தியாவில் விக்கிரம கோல் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால், அசோகன் காலத்திற்கு முன்னும் சாசனங்கள் இருந்தமையும் எழுத்துக்கள் எழுதப்பட்டமையும் எளிதில் புலனாகும்.\nகி.மு. மூன்றாம் நூற்றாண்டின் அசோகன் கல்வெட்டுகள் தமிழகத்து எல்லைப் புறத்தில் குத்தி எனுமிடத்திலும் மைசூருக்கு அருகே சித்தபுரத்திலும் கிடைத்துள்ளன. அவை பிராமி எழுத்துக்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நூற்றாண்டில் வட நாட்டிலிருந்து தமிழ்நாடு புகுந்த சமண பௌத்தர்கள் தம் தாய் மொழியான பிராமி எழுத்துக்களில் சாசனங்களை எழுதினர். அதன் பின்னர் காலம் குறிக்கப் பெறாமல் \" திருநாதர் குன்று \" என்னுமிடத்தில் கிடைத்த சாசனம் வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதன் பின் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இயற்றப்பட்ட சாசனங்களே இதுகாறும் கிடைத்துள்ளன. இதனால், தமிழகத்தில் கிரந்த எழுத்து, வட்டெழுத்து, தமிழ் என வழங்கப்பெறும் மூவகை எழுத்துக்கள் இருந்தன என்பது தெரிகின்றது.\n\nபிற எழுத்துகள்.\nகிரந்த எழுத்துக்கள் (ஷ,ஜ,ஹ போன்றவை) வடமொழி சாசனங்களையும் தமிழ் மொழி சாசனங்களில் வரும் வட மொழிச் சொற்களையும் எழுதப் பயன்பட்டன. ஆனால் தமிழ் மொழியில் உள்ள சாசனங்கள் வட்டெழுத்து, தமிழெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களால் எழுதப்பட்டு வந்தன. தமிழகத்தில் காணப்பட்ட பிராமி எழுத்துகளும் அசோகன் பொறித்த தென் கல்வெட்டு எழுத்துகளும் ஏறக்குறைய ஒத்துள்ளன. அவை தமிழ் எழுத்துக்களின் அமைப்பையே அடிப்படியாகக் கொண்டவை. அவற்றிள் க, ச, த, ப ஆகிய வல்லெழுத்துக்கள் மட்டுமே காணப்படுகின்றன. வடமொழியில் உள்ளதைப் போல அவற்றின் வருக்க எழுத்துக்கள் பெரும்பான்மை காணப்படவில்லை. இவற்றில் வட நாட்டுப் பிராமி கல்வெட்டுகளில் காணப்படாத சில எழுத்துக்களும் கிடைக்கின்றன.\n\nவட்டெழுத்துக்கள்.\nவட்டெழுத்துக்கள் முறை எப்பொழுது தோன்றியது என்பதை உறுதியாகக் கூற முடியாதாயினும், அஃது ஒரு காலத்தில் தமிழ்நாடு முழுமையும் பரவியிருத்தல் வேண்டும். வட்ட எழுத்துகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மிகவும் வளர்ச்சியுள்ள நிலையில் ஒரு தனி வடிவத்தைப் பெற்றிருந்ததெனக் கல்வெட்டுகள் கொண்டு கூறலாம். வட்டெழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. பாண்டிய நாட்டிலும் மலையாள நாட்டிலுமே பெரும்பாலும் வட்டெழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன.\n\nசோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றம்.\nசோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து பொறிக்கப்பட்ட சாசனங்கள் தமிழ் எழுத்துக்களில் உள்ளன. 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின் பாண்டி மண்டலம் சோழர் கைப்பட்டதும், அங்கும் வட்டெழுத்துகளில் சாசனங்கள் பொறிக்கப்பட்டன. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாடு முழுதும் இவ்வகை எழுத்துக்களே வழங்கி வருகின்றன. சிலவற்றில் இருவகை எழுத்துக்களும் கலந்து காணப்படுகின்றன. இதனால் தமிழைக் குறிக்கவே தமிழகம் முழுவதும் வட்டெழுத்து இருந்தது என்பதும், பின்னரே வட்டெழுத்து முறையும் தமிழ் எழுத்து முறையும் தனித் தனியே தமிழகத்தில் இருந்தன என்பதும் அறியப்படுகிறது. சேரநாட்டில் சோழர் ஆதிக்கத்தால் வட்டெழுத்து வழக்கு வீழ்ந்தபின், அதன் கிளையாகக் 'கோல் எழுத்துக்கள்' தோன்றின. அவை அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்துள்ளன.\n\nவட்டெழுத்துக்களின் மூலம்.\nடாக்டர் பீலர் என்பவர் \"வட்டெழுத்துகள் பிராமி எழுத்துக்களினின்று வந்தவை; இவை தமிழ் எழுத்துக்களின் திரிபு\" என்று கூறுகிறார்.\" வட்டெழுத்துக்கள் பிராமிக்கு மூலாதாரமான பினீஷிய எழுத்துகளினின்று தமிழரால் கொள்ளப்பட்டன \" என்பார் டாக்டர் பர்நெல். இதனால் தமிழ் எழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன; வட்டெழுத்துக்கள் தனி வளர்ச்சியுடையன என அறியலாம். பிராமி வருவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் பரவியிருந்ததும் பண்டைகாலந்தொட்டே உரு, தன்மை, உணர்வு, ஒலி, கண் முதலிய எழுத்துக்களின் வாயிலாக வளர்ச்சி அடைந்ததே ' வட்டெழுத்து' என்பது பொருத்தமுடையது. தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பால் நாளடைவில் மாறுதல் அடைந்து சோழநாடு முழுவதும் கிரந்தத் தமிழாக விளங்கியது என்பது கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மையாகும்.\n\nமேலும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில் கிரந்த எழுத்துக்கள் காணப்படுதல் அரிது. கோலார், சேலம், வட ஆர்க்காடு முதலிய பகுதிகளில் கிடைத்த சில கல்வெட்டுகளில் தமிழ்-வட்டெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவை கி. பி. 900 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதனால் இருவகைத் தமிழ் எழுத்துக்களும் வேறு வேறு என அறியலாம். \" தென் இந்தியாவில் காணப்பெறுவது வட்டெழுத்து ஒன்றே. பின்னரே வட மொழியாளரும் பௌத்தரும் தத்தம் எழுத்துக்களோடு (கிரந்தம்,பிராமி) தமிழகம் புக்கனர் \" என பர்நெல் கூறுவது குறிப்பிடத்தக்கது.\n\nசிந்துவெளி எழுத்து- தமிழ் எழுத்து.\nகி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளித் திராவிட மக்கள் கொண்டிருந்த மொழியே தென் இந்தியத் தமிழரும் கொண்டிருந்தனர். இந்தியா முழுவதிலும் ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ் மொழி ஒரே வகையில் வளர்ச்சி அடைந்து வந்தது. சிந்துப் பிரதேசத்தில் காணப்பெற்ற சங்கேதக் குறிகளே நாளடைவில் 'விக்ரமக்கோல்' கல்வெட்டில் கண்ட வடிவம் பெற்றன. அவையே பின்னர் பிராமி எழுத்துக்களாக மாறின. பிராமி எழுத்திலிருந்து வேறு மாறுதல்களுடன் வடமொழிக் குறிகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து கிரந்தம், கிரந்தத் தமிழ் வளர்ச்சியடைந்தன என அறியலாம்.\n1. சிந்து வெளியில் காணப்படும் சித்திர சங்கேத எழுத்துக்கள் தமிழ்நாட்டுப் பழைய நாணயங்களில் காணப்படுகின்றன.\n2. தமிழ் நூல்கள் மட்டுமே எழுத்துக்களின் தோற்றங்களைப் பலவகையாக விளக்குகின்றன.\n3. சித்திர சங்கேத எழுத்துக்களின்று தமிழகத்தில் எழுத்துக்கள் தனி முறையில் தோற்றமாகி வளர்ச்சி பெற்று, வட்டெழுத்துஎன்ற நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்த தமிழ் எழுத்துகள் மறைமலையடிகள், ஈ. வே. ராமசாமி போன்ற பல பெரியோர்களின் முயற்சிகளுடன் தற்போதுள்ள தோற்றம் பெற்று விளங்குகிறது எனலாம்.\n\nஉசாத்துணை.\nமா. இராசமாணிக்கனார், 'தமிழ் மொழிச் செல்வம்'- திராவிட எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும். செல்வி பதிப்பகம். 1958\n\n\n\n\n", "document_id": "ta_ta_38248"}, {"id": [824, 3], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "வட்டெழுத்து தோற்றம்.\nவட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால் வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால்(கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.\n\nஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர். மு.வரதராசனார் தன்னுடைய \"தமிழ் இலக்கிய வரலாறு\" என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை.\n\nகி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.\n\nகி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.\n\nகுயிலெழுத்து.\nசங்ககாலக் \"குயிலெழுத்து\" நடுகல்லில் செய்தி எழுதப் பயன்படுத்தப்பட்டது. வழிப்போக்கர்கள் இதனைப் படிக்காமல் செல்வார்களாம். கல்லில் குயின்று எழுதப்பட்ட எழுத்தைக் குயிலெழுத்து என்றனர். மூங்கிலைக் குயின்று குழல் செய்யும் கலைஞரைக் குயிலுவ மாக்கள் என்றது இங்குக் கருதத் தக்கது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கண்ணெழுத்து\n- கோலெழுத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_5090"}, {"id": [824, 4], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "வாழ்க்கை குறிப்பு.\nஇவர் அக்டோபர் 2, 1930இல் மண்ணச்சநல்லூர் - திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். \nஇவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். \n\nதொழில் முறை வாழ்க்கை.\n1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 - 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். சிந்து எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் (குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்கள்) மீதான ஆர்வம் அவரைக் கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது. முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன் பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.\n\nகோலாலாலம்பூர் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பு.\n1966-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார்; கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்ததை ஒட்டி அவர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார்.\n\nசிந்து எழுத்துக்கள் பற்றிய ஆய்வு.\n1970-ஆம் ஆண்டு: புகழ்பெற்ற சவகர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை கிடைக்கப் பெற்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுமாறு அவருக்குப் பணிக்கப்பட்டது. பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்பது மகாதேவனின் கருத்து..\n\nவிருதுகள்.\nஇந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.\n\nஎழுதிய நூல்கள்.\n- The Indus Script : Texts, Concordance and Tables (1977)\n- Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)\n\nவெளி இணைப்புகள்.\n- இவரது பேட்டி\n- கொடுமணல் தாழியில் பழந் தமிழ்ச்சொற்கள் - வரலாறு மின்னிதழில் ஐ.மா அவர்களின் கட்டுரை\n- தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம் - வரலாறு மின்னிதழில் ஐ.மா அவர்களின் கட்டுரை\n- சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 2 - வரலாறு மின்னிதழில் ஐ.மா அவர்களின் கட்டுரை\n- சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 1\n- நக்கன் : ஒரு சொல்லாய்வு\n- பிள்ளையார்பட்டி கல்வெட்டுக்கள் குறித்த கட்டுரை - வரலாறு மின்னிதழில்\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_8223"}, {"id": [824, 5], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "இங்குள்ள குன்றுகள் மனித செயற்பாடுகளினால் செதுக்கப்பட்டு அல்லது வடிவமைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இச்சாசனங்களின் காலம் 2200 வருடங்கள் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) பழமையானவை என்ற கருத்து நிலவுகின்றது. இவை பிராமி-பிராகிருத கலப்பு என்ற கருத்தும் நிலவுகின்றது.\n\nசாசனத்தின் உள்ளடக்கம்.\nபிராமிச் சாசனத்தில் இடம்பெற்றுள்ள செய்தி:\nஇதனை \"பருமக என்ற பட்டத்துக்குரிய கப்பற் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை\" எனப் பொருள் கொள்ளலாம் என குறிப்பிடப்படுகின்றது. பெருமகன் என்னும் சொல்லே இக் கல்வெட்டில் 'பருமக' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, பாய்மரக் கப்பலைச் சங்கநூல்கள் நாவாய் எனக் குறிப்பிடுகின்றன. நாவாய் வாணிகன் 'நாய்கன்' எனப்பட்டான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47764"}, {"id": [824, 6], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "வட்டெழுத்திலிருந்து கோலெழுத்து உருவாகியது. இவற்றுக்கிடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. இது வட்டெழுத்துக் குடும்ப எழுத்துமுறைக்கு உரியதாகும்.\n\nவட்டெழுத்துக்கு முன்பே சங்க காலத்தில் கோலெழுத்தும் கண்ணெழுத்தும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோலால் எழுதப்படும் எழுத்து கோலெழுத்து என விளக்கப்படுகிறது. இன்னுமொரு கருத்து, \"கோடு எழுத்துக்கள்\" கொண்டவை கோலெழுத்து என விளக்குகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- குயிலெழுத்து\n- தமிழ்ப் பிராமி\n- தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்\n- தமிழ் எழுதும் முறைமை\n\n\n\n\n", "document_id": "ta_ta_69526"}, {"id": [824, 7], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "இதன் மூலம் பற்றிப் பல கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகள் தமிழி எழுத்துமுறை கி.மு.5ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும் மற்ற பிராமி எழுத்துமுறைகள் கி.மு. 3ம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும், அதாவது அசோகருக்கு பிற்பட்ட அல்லது ஆரம்ப மௌரியப் பேரரசு (சுமார் கி.மு. 322-185) காலத்துக்குரியவை என பொதுவாகக் கருதப்படுகின்றன. சில ஆரம்ப கால எழுத்துமுறைகள் கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரியனவாகவுள்ளன. இதிலுள்ள பல பிராமி எழுத்துமுறைகளுள் தமிழ்ப் பிராமி பட்டிப்புரலு எழுத்துமுறைக்கு நெருங்கியதாயுள்ளது. தமிழ்ப் பிராமி வழமையான பிராமியிலிருந்து வேறுபடுத்திக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எழுத்துமுறை தமிழர்களின் ஆரம்ப வரலாற்றுடனும் அவர்களின் சங்க இலக்கியம் போன்ற இலக்கிய உருவாக்கத்திலும் பயன்பட்டது. தமிழ்ப் பிராமி தற்போதைய தமிழ் எழுத்து முறை, மலையாள எழுத்துமுறை என்பனவற்றின் முன்னைய முறையான வட்டெழுத்தின் முன்னோடியாகும்.\n\nஇது தமிழி (தாமிழி) எனவும் அழைக்கப்படுகிறது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றன. அவை:\n1. தமிழி (அ) தாமிழி\n2. வட்டெழுத்து\n\nமூலம்.\nபிராமி மற்றும் தமிழ்ப் பிராமி என்பவற்றின் மூலம் பற்றி திட்டவட்டமாகத் தெளிவாக அறிய முடியவில்லை. பல எழுத்துப்பொறிப்புகளின் காலங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் உள்ளன. ஆயினும் இலக்கிய, கல்வெட்டு ஆய்வு மற்றும் தொல்பொருள் சான்றுகள் பல கருத்துக்களை முன் வைக்கின்றன. சிலரது கருத்துக்கள் தமிழி அசோகருக்கு முற்பட்டது எனவும், சிலரது கருத்துக்கள் அசோகருக்குப் பிற்பட்டது எனவும் காணப்படுகின்றன.\n\nதமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாகப் பின்னர் உருமாறின.\n\nஇலக்கிய மதிப்பீடு.\nகி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமவயங்க சுத்தா, பன்னவயன சுத்தா ஆகிய சமண நூல்கள் 18 வகை எழுத்துகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் தமிழியும் ஒன்று. அடுத்தது சமண நூல்களான சமவயங்க சுத்தா (கி.மு. 300), பன்னவயன சுத்தா (கி.மு. 168) என்பனவற்றில் தமிழி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெளத்த நூலான \"லலிடவிஸ்டரா\" (புத்தரின் பிறப்பைக் கூறும் இது கி.பி. 308 இல் சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது) \"திராவிடலிபி\" சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கமில் சுவெலபில் \"திராவிடலிபி\", \"தமிழி\" என்பன தமிழ் எழுத்துமுறைக்கான ஒரே பொருள் எனக் குறிப்பிட்டுள்ளார். எழுத்துமுறைத் தொடர்பு ஆரம்ப தமிழ் இலக்கியத்தில் உள்ளது. தொல்காப்பிய செய்யுள் 16 மற்றும் 17 மெய்யொலிக்கு புள்ளி சேர்க்கப்பட்டது பற்றிக் குறிப்பிடுகின்றது. தொல்காப்பிய ஆசிரியர் அவருக்குத் தெரிந்த எழுத்துமுறை, படமுறை பற்றித் தெரிந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். திருக்குறள் \"எழுத்து\" பற்றிக் குறிப்பிடுகின்றது. சிலப்பதிகாரம் \"கண்ணெழுத்து\" பற்றிக் குறிப்பிடுகின்றது. இது துறைமுக வணிக மையமான காவிரிப்பூம்பட்டினத்தில் விற்பனைப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அடையாளமிடப்பட பயன்படுத்தப்பட்டது. \"கண்ணெழுத்தாளர்\" (எழுத்தர்) என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலடியார், புறநானூறு ஆகிய எழுத்தோலைகளில் நடுகல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கிய ஆய்வு அடிப்படையில், தமிழர் குறைந்தது கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து எழுத்துமுறை பற்றி அறிந்திருந்தனர் என கமில் சுவெலபில் நம்புகின்றார்.\n\nதொல்லியல் மதிப்பீடு.\nகி.மு. 3ம் நூற்றாண்டுக்கு முன்.\nஅசோகருக்கு முன்னான சான்றுகள் இலங்கையிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் கிடைத்துள்ளன. கொற்கையில் நடந்த அகழாய்வின் படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பாணையோடு ஒன்றும் கிடைத்தது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டது. கி.மு. 4ம் நூற்றாண்டு கால தென்னாசிய ஆரம்ப சான்றுள்ள சாசனங்கள் அனுராதபுர அரணில் கண்டுபிடிக்கப்பட்டன. அல்சின் கருத்துப்படி, அசோக முன் பிராமி பயணத்திற்கு மேம்பட்டு, வர்த்தகத்தொடர்பினால் தென்னாசியாவிற்குப் பரவியது. பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 5ம் நூற்றாண்டு கால சாசனம் மற்றும் சில சாசனங்கள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. அசோகருக்கு பிற்பட்ட பரவல் பற்றி மகாதேவனினால் உருவாக்கப்பட்ட கருத்து அனுராதபுர கண்டுபிடிப்பினால் புறக்கணிக்கப்பட்டது.\n\nஆர். நாகசுவாமியின் கருத்துப்படியும், கிப்ட் சிரோமொனியின் கருத்துப்படியும் தமிழ்ப் பிராமி பொதுவான பிராமியிலிருந்து சுதந்திரமாகத் தமிழகத்தில் மேம்பட்டு, மௌரியப் பேரரசின் தென் பிராமியினையினை சேர்த்துக் கொண்டது. கொனிங்கம் (1996), காசிநாதன் (1995), கே.வி. ரமேஸ், எம்.டி. சம்பத், கே.ஜி. கிருஷ்ணன், கே.வி. ராமன் (1976) மற்றும் சிரான் உபேந்திரா (1992) போன்றோர் அசோகருக்கு முன் பிராமி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததென நம்புகின்றனர். கே. ராஜன் தமிழ்ப் பிராமியின் மூலத்தை அறிய தமிழகத்தினதும் இலங்கையினதும் பொதுவான கலாச்சாரப் பகுதியைப் பார்க்க வேண்டுமென நம்புகின்றார்.\n\nகி.மு. 500 காலத்துக்குரிய ஆரம்ப தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கூடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னுமெரு கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ. துரத்திலுள்ள பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டன.\n\nகி.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின்.\nகல்வெட்டியல் மதிப்பீட்டின் அடிப்படையில், கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவனின் கருத்திற்கேற்ப சில ஆதாரக் கருத்துக்கள் முன்மொழியப்பட்டன. மகாதேவனின் கருத்துப்படி, தென்னிந்தியாவிலிருந்து சமணமும் பெளத்தமும் பரவியதால் பிராமி எழுத்துக்கள் தமிழகத்தை வந்தடைந்தன. பின்னர் தமிழ் ஒலிப்பியல் முறைக்கு ஏற்ப உள்வாங்கப்பட்டன. இக்கருத்தின் ஊகத்தின்படி, பிராமி எழுத்துமுறை கி.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின் மௌரியப் பேரரசு தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் பரவியபோது கண்டுபிடிக்கப்பட்டது அல்லது தோற்றுவிக்கப்பட்டது. இக்காலம் அசோகனுக்கு பிற்பட்டதாக அல்லது ஆரம்ப மௌரியப் பேரரசு காலமாக இருக்கலாம். அகமட் கசன் டனி கி.மு. 3ம் நூற்றாண்டு என்பதை கேள்விக்குட்படுத்தி கி.பி. 1ம் நூற்றாண்டு என்ற கருத்தை முன்வைத்தார். ஆயினும், தே. வே. மகாலிங்கம் மற்றம் ரிச்சட் சல்மன் போன்றோரினால் இக்கருத்து நிராகரிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள சமணர் மலையில் 2012இல் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 2ம் நூற்றாண்டு தமிழ்ப் பிராமி சாசனம் கி.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தில் தமிழ்ப் பிராமி பரவலாகப் பாவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றது.\n\nமண்ணடுக்காய்வுகள்.\nதமிழ்நாட்டில் தொடர்ச்சியான குழப்பமற்ற கலாச்சார அடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடு, நாணயங்கள் போன்ற பல செயற்கைப் பொருட்கள் பாறைப்படிவியல் காலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அடியில் காணபப்ட்ட அடுக்குகளைவிட மேலே காணப்பட்ட அடுக்குகள் காலத்தில் குறைந்தவை. ஆயினும் அடுக்குகளின் தொடர்ச்சி அண்மித்ததிலிருந்து தற்காலக்கு தொடர்புபட்ட காலவரிசையான தொடர்வரிசையினைத் தருகின்றது. கொடுமணலில் கீழ்மட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் கி.மு. 4ம் நூற்றாண்டுக் காலப்பகுதிக்குரியது என பகுப்பாய்வில் கண்டுகொள்ளப்பட்டன. கீழ்மட்ட மட்பாண்ட ஓடு தமிழுக்குரிய எழுத்துக்களையும் \"m\" போன்ற வேறுபட்ட தொல்லெழுத்தியல் வடிவத்தினையும் கொண்டிருந்தது. மேலும், பேச்சொலி, மெய்யொலி, உயிர் உச்சரிப்பு, சீறொழி விலக்கல் தமிழ்ப் பிராமியில் காணப்பட்டன. கொங்கு நாட்டு கொடுமணலில் மட்டும் இந்கிகழ்வு வரையறுக்கப்படாது தமிழ்நாடு, கேரளா, இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாடு வரையிலும் கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்பட்ட எழுத்துமுறையின் பரிணாமம், சீரான உள்வாங்கல் என்பன பரவலாகியது என கருதப்படுகின்றது. கே. ராஜன் கருத்துப்படி, தமிழ்நாட்டில் எழுத்துமுறையின் அறிமுகம் அல்லது பரிணாமம் அல்லது மூலம் என்பன அதன் ஒருமைப்பாடு, இலக்கண பிழை இண்மை மற்றும் பரவலான பயன்பாடு என்பவற்றால் கி.மு. 4ம் நூற்றாண்டுக்கு முன் ஏற்பட்டிருக்கலாம்.\n\nஅசோகனின் பிராமிக்கும் தமிழ் பிராமிக்கு உள்ள வேறுபாடுகள்.\nஅசோகப் பிராமியைப் போல் தமிழ் பிராமியில் கூட்டெழுத்துக்கள் கிடையாது. 'அ'கரத்தை நீக்குவதற்காகப் புள்ளி பயன்படுத்தப்பட்டது. மேலும் அசோகப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துக்கள் தமிழில் பிராமியில் உள்ளன. அவை ற,ன,ள,ழ ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகப் பிராமியையும் தமிழ் பிராமியையும் வேறுபடுத்த உதவுகின்றன. தாய்லாந்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் எகிப்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் தமிழ் பிராமி என இனங்கண்டது 'ற' என்ற தமிழ் ஒலிக்கான பிராமி எழுத்தே ஆகும். இந்த முறைமை தனித்தமிழ் எழுத்து முறைமை எனக் கூறப்படுகிறது.\n\nபழனி அருகே பிராமி எழுத்து அடங்கிய பொருட்களுடன் இருந்த தாழி கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. அதன் காலத்தை அமெரிக்க நிறுவனம் கி.மு.490 என்று கணித்துள்ளது. இதனால் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அசோகப் பிராமிக்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்றும், இது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\n\nஎழுத்துவடிவம்.\nதமிழ்ப் பிராமி பொதுவான பிராமியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்களவு தனிப்பண்புகளைக் கொண்டுள்ளது. இது நான்கு வேறுபட்ட எழுத்துக்களைக் கொண்டு இந்தோ-ஆரிய பிராக்கிருதம் கொண்டு எழுதப்படும் வட பிராமி போன்றில்லாது திராவிட மொழிச் சூழலை வெளிப்படுத்துகின்றது. இந்திய அபுகிடா எழுத்து முறை செலுத்திய தாக்கத்தினால் அகர வரிசைப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டது. இலங்கையில் வட பகுதி கந்தரோடை முதல் தென் பகுதி திசமகாராமை வரை தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.\n\nபட்டிப்புரலு சாசனம் தற்போதைய ஆந்திராப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முறையாகக் காணப்பட்ட இது, தமிழ்ப் பிராமிக்கு நெருங்கியதாக இல்லை. ரிச்சட் சல்மனின் கருத்துப்படி, பட்டிப்புரலு எழுத்துமுறை திராவிட மொழியினை எழுதக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இந்திய-ஆரிய மொழி பிராக்கிருதத்தினை பொறிக்க மீள் பிரயோகிக்கப்பட்டது. ஆயினும் பட்டிப்புரலுவும் தமிழ்ப் பிராமியும் பொதுவான மாற்றத்தைக் கொண்டு திராவிட மொழிகளைப் பிரதிபலிக்கின்றன. பட்டிப்புரலு எழுத்து தமிழ்ப் பிராமி மொழி பெயர்ப்பின் ரொசெட்டாக் கல் எனவும் கருதப்படுகின்றது. இராவதம் மகாதேவனின் கருத்துப்படி, எழுத்துவடிவம் வளர்ச்சியில் மூன்று படிநிலைகள் காணப்பட்டன. ஆரம்ப நிலை கி.மு. 3ம்/2ம் நூற்றாண்டு முதல் கி.மு. 1ம் நூற்றாண்டு வரையானது. இரண்டாம் நிலை கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றாண்டு வரையானது. கடைசி நிலை கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம்/4ம் நூற்றாண்டு வரையானது. கிப்ட் சிரோமொனியின் கருத்துப்படி, தமிழ்ப் பிராமி எழுத்து தெளிவான காலக்கணிப்பைப் பின்பற்றாது காலம் பற்றிய குழப்பத்திற்து வழியேற்படுத்துகின்றது. கே. ராஜனின் கருத்துப்படி, அசோகப் பிராமி மகாதேவனின் வகைப்படுத்தலின்படியான இரண்டாம் நிலையுடன் தொடர்புபட்டது. ஆயினும் இவர் முதலாம் நிலை முன்மொழியப்பட்ட நேர எல்லையிலிருந்து மீளவும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார். கி.பி. 5ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் சேர, பாண்டிய நாடுகளில் வட்டெழுத்தாகவும் சோழ, பல்லவ நாடுகளில் கிரந்தம் அல்லது தமிழ் எழுத்தாகவும் எழுதப்பட்டது. குகை படுக்கைகள், நாணயங்களில் இருந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் சில அரசர்களையும் சங்ககால பிரதானியையும், அசோகரின் தூண்களில் இருந்த எழுத்துக்களையும் அடையாளங் காண உதவியன.\n\nபாவனை.\nதமிழ்ப் பிராமிப் பாவனை சமண மதத்தினருடன் தொடங்கியது அல்லது மக்கள் நீண்ட காலமானப் பயன்படுத்தி வந்தனர் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. மொழி பெயர்ப்பு விளக்கமளிப்பவர் எழுத்துப் பயன்பாடு சமய விடயங்களுக்கு ஆரம்பத்தில் தடையாகவிருந்தது என நம்புகின்றனர். ஆயினும் தொல்பொருளியலாளர்கள் ஆரம்ப எழுத்துமுறை குத்துக்கல், நடுகல் மற்றும் மரண சாம்பல் கலசங்களில் உள்ளவாறு இயற்கையாகக் காணப்பட்டது என ஏற்றுக் கொள்கின்றனர். ஆயினும் இதனுடைய ஆரம்பம் அரசர்கள், தளபதிகள், குயவர் மற்றும் கள்ளு உற்பத்தியாளுடன் வேகமாப் பரவி, வணிகர் பாவணை இதனை தமிழகத்திலும் வெளியிலும் பரவச் செய்தது.\n\nதொல்பொருளியல் தேடல்களின்படி, எழுத்துவடிவம் இறுதிச் சடங்கு மற்றும் ஏனைய தேவைகளான பல்வேறுபட்ட சமயப் பிரிவினரில் திகதி குறித்தல் பயன்பாட்டிற்காகப் பெருங்கற்கால குறியீடுகளுடன் பயன்படுத்தப்பட்டது. சமய சாசனங்களில் தமிழ் இலக்கணக்காரர்களால் உருவாக்கப்பட்ட பிராகிருதம் மூலங்கள் அற்று மொழி பயன்பட்டது. சில ஆரம்பகால சாசனங்கள் இன்றைய கருநாடகத்தின் கன்னட மொழி தாக்கத்தினைக் காட்டுகின்றது. இது கிராம, நகர்ப்புறங்களில் வேறுபட்ட சமூக வகுப்பினரிடையே பயன்பாட்டிலிருந்த இடைக்கால தென்னாசிய ஏனைய எழுத்துக்களிலிருந்து வேறுபட்டது.\n\nமொழி பெயர்ப்பு விளக்கம்.\nதமிழ்ப் பிராமி தனியான எழுத்து முறையாக 20ம் நூற்றாண்டின் மத்தி வரை மொழி பெயர்ப்பு விளக்கம் பெறவில்லை. அதுவரைக்கும் இது பிராக்கிருத பிராமி எழுத்துமுறையாகக் கருதப்பட்டது. கி.பி. 7ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தென்னிந்திய சாசனங்களின் கிரந்த, வட்டெழுத்து, தேவநாகரி, தமிழ் எழுத்துக்களை மொழி பெயர்த்து விளக்கமளிப்பதும், எழுத்துக்களின் தற்கால வடிவங்களின் தோற்ற ஒற்றுமையில்\nஅவற்றின் வளர்ச்சி நிலைகளை விளக்குவதும் ஆரம்ப பிராமி எழுத்துக்களைவிட இலகுவானதும் சிறப்பானதும் ஆகும். ஆரம்ப பிராமி சாசனங்கள் பிராக்கிருதத்திற்கு பயன்பட்ட பிராமியின் வேறுபாடுகளான வழக்கொழிந்த எழுத்துக்கள், எழுத்துக்கூட்டுமுறை விதிகள் என்பன பாரிய சவாலை ஏற்படுத்தின.\n\nஏ.சி. புரூனல் (1874) தென்னிந்திய தொல்லெழுத்தியல் ஆரம்ப படைப்புக்கள் பற்றி ஆராய முயற்சித்தார், ஆயினும் கே.வி. சுப்பிரமணிய அய்யர் (1924), எச். கே. கிருஸ்ன சாஸ்திரி, கே.கே. பிள்ளை ஆகியோர் ஆரம்ப வடிவம் பிராக்கிருதத்தில் அல்ல தமிழல் எழுதப்பட்டது என்பதை கண்டுகொண்டனர். ஆரம்ப முயற்சிகள் உண்மையாக என்ன பயன்பட்டன என்பதைவிட்டு அதிக பிராக்கிருத சொற்கள் உள்வாங்கப்பட்டன என ஊகிக்கப்பட்டது. ஆயினும் மொழி பெயர்ப்பு விளக்கம் முற்றிலும் வெற்றியடையவில்லை. இ. மகாதேவன் அதிக தமிழ்ச் சொற்கள் உள்ளடங்கப்பட்டதை அடையாளங் கண்டு 1960களில் கருத்தரங்குகளில் தெரிவித்தார். இது மேலும் ரி.வி. மகாலிங்கம் (1967), ஆர். நாகசுவாமி (1972), ஆர். பன்னீர்ச்செல்வம் (1972), எம். எஸ். வெங்கடசாமி (1981) ஆகியோரால் விரிபுபடுத்தப்பட்டன.\n\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்.\n- வெளிநாடுகள் (எகிப்து, தாய்லாந்து, ஓமன்):\n- எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் \"பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n- கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடியில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் எகிப்தில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற குடியேற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.\n- கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தாய்லாந்தில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கி.மு. 3ம்-4ம் நூற்றாண்டு உரைகல் ஒன்றில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n- ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள்.\n- இலங்கை:\n- கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்டன.\n- கி.மு. 3ம் நூற்றாண்டு கால கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்டன.\n- தட்டையான தட்டத்தின் கருப்பு சிவப்பு மட்பாண்ட துண்டுகள் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் இலங்கையின் திசமகாராமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 300 என அகழ்வினை மேற்கொண்ட செருமன் ஆராட்சியாளர் தெரிவித்துள்ளார்.\n- இந்தியா:\n- கி.மு. 2ம் நூற்றாண்டு பானையில் வாயில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டன.\n- கி.பி. 3ம் நூற்றாண்டு கால நான்கு தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் கேரளாவிலுள்ள குகையிலும் மலையிலும் காணப்பட்டன. அதில் ஒன்று 'சேரன்' என்ற சொல்லுடன் காணப்பட்டது.\n- தமிழ்நாடு:\n- ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு\n- கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கொடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டன.\n- கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ. துரத்திலுள்ள பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டன.\n- தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் \"மு-ன-க-ர\" எனவும் \"மு-ஹ-க-டி\" எனவும் எழுதப்பட்டிருந்தது. இது முதலாம் நூற்றாண்டுக்கு உரியது.\n- ஐந்தாம் 'வீரர்' கல் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் போர்ப்பனக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டன.\n- விருத்தாசலம் அருகே தர்மநல்லூரில் தமிழ் பிராமி எழுத்துக்களோடு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அகரமேறிய மெய் முறைமை\n- தனித்தமிழ் எழுத்து முறைமை\n- அன் விகுதி முறைமை\n- ஆனைக்கோட்டை முத்திரை\n- திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும், பேராசிரியர் பெ. மாதையன், பெரியார் பல்கலைக்கழகம்\n- Tamil Nadu government Tamil-Brahmi page\n- An epigraphic perspective on the antiquity of Tamil\n\n\n\n\n", "document_id": "ta_ta_31335"}, {"id": [824, 8], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "கல்வெட்டு உள்ள ஊர் கழசரக்கோடு. இதன் அரசன் கழக்கோ. கழக்கோவின் பெயர் பட்டன். பட்டனின் மகன் செருமன். செருமன் ஆட்சிக்காலத்தில் இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. இவன் அதன் ஓரத்தில் ஓடும் கால்வாயை அக்காலத்தில் வெட்டியவனாக இருக்கலாம் என இக் கல்வெட்டைக் கண்டறிந்து படித்த வாரியார் குறிப்பிடுகிறார்.\n\nசொல் விளக்கம்.\nகழை என்பது மூங்கில். மூங்கில் நிறைந்த மலை கழைக்கோடு. கழைக்கோட்டு மலையில் சாரி சாரியாக மூங்கில்கள். கழை+சாரை+கோடு – கழசரக்கோடு. கசரக்கோடு – கஸரக்கோட் – இக்காலப் பெயர். \n\nபட்டன் என்னும் பெயர் பட்டவன் ஒருவனைக் குறிக்கும். பட்டவன் என்பவன் விலங்காடு போராடிப் பட்டவன். நாட்டுப்புறங்களில் பட்டவன் வழிபாடு உண்டு. பட்டவனைப் பட்டான் எனக் குறிப்பிடும் நடுகற்கள் தமிழ்நாட்டில் பல உண்டு. \n\nபட்டன் என்னும் பெயரைச் சேரநாட்டு மக்கள் பரவலாக வைத்துக்கொள்கின்றனர். மலையன், கோடன் என்பன மலையரசன் என்பதைக் காட்டுவன. அதுபோலப் பாட்டம் என்னும் நிலப்பகுதி அரசன் பட்டன். பாட்டம் என்பது தோட்டப் பகுதி. \n\nசெரு என்பது போர். போரில் வல்லவன் செருமான் அல்லது செருமன்.\n\nகண்டுபிடித்தவர்.\nகல்வெட்டியல் எம். ஆர். இராகவ வாரியார் என்பவர் இதனைக் கண்டறிந்து படித்து ஆராய்ந்துள்ளார். கேரள மாநிலத் தொல்லியல் துறைக் களப்பணியாளர் கே. கிருஷ்ணராஜ், திருவனந்தபுரம் அரசுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இ. குன்னிகிருஷ்ணன் ஆகியோர் இதற்கு உறுதுணை புரிந்துள்ளனர். கழசரக்கோடு பெருமகன் இ. ரத்னாகர நாயர் கல்வெட்டைக் கண்டறிய உதவியிருக்கிறார்.\n\nகல்வெட்டின் காலம்.\nதமிழ்-பிராமி எழுத்துக்கள் பற்றித் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட நூலை உருவாக்கிய நால்வருள் ஒருவராகிய வி. வேதாசலம் இக்கல்வெட்டின் சிறப்பினைக் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார். கல்வெட்டை ஆராய்ந்த வாரியார் இந்தக் கல்வெட்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவினவாகிய தமிழ்நாட்டு அம்மன்கோயில்பட்டி, அரசலூர் கல்வெட்டுகளோடு இணைத்து ஒப்புநோக்கத் தக்கவை என்று குறிப்பிடுகிறார். அத்துடன் வைநாட்டு எடக்கல் என்னும் ஊரிலுள்ள பிராமி எழுத்துக்களோடு இங்குள்ள எழுத்துக்களை ஒப்புமைப்படுத்த இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n\nபிற கல்வெட்டுகளில் மெய்யெழுத்துகுப் புள்ளி.\n- கொற்றந்தை ளஎன்முன்று - என்னும் தொடரில் ளஎன் (=இளையன்) என்னும் சொல்லில் புள்ளி.\n\nமேற்கோள்.\n- கழசரக்கோடு கல்வெட்டு\n- தி இந்து ஆங்கில நாளிதழ் - நாள் 12 மார்ச்சு 2014\n- நடன காசிநாதன் குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_58782"}, {"id": [824, 9], "question": "<Query> என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.", "document": "மேற்கோள்கள்.\n- http://www.dinamalar.com/General_detail.asp?news_id=14630\n\n\n\n\n", "document_id": "ta_ta_50698"}]
[{"id": [826, 0], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "இவனை நரிவெரூஉத்தலையார் புறநானூற்றுப் பாடலில் கூறியிருக்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35463"}, {"id": [826, 1], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "ஒருத்தி வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நாடாண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி ஆனாள். இவளது மக்கள் இருவர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் இவர்கள் முறையே கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆட்சிக்கு முன்னும், பின்னும் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்டனர்.\n\nமற்றொருத்தி கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் மனைவி. இவள் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47071"}, {"id": [826, 2], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "இந்த ஊருக்கு அருகில் பாயும் ஆறு அமராவதி. இது சங்ககாலத்தில் ஆன்பொருநை என வழங்கப்பட்டது. ஆனிரைகள் (மாடுகள்) பொருந்தி மேயும் ஆறாக விளங்கிய இடம் ஆன்பொருநை. இதன் வழியில் தோன்றியதே கருவூரில் உள்ள ஆனிலையப்பர் கோயில்.\n\nஇவ்வூர், வஞ்சி, வஞ்சிமுற்றம் என்னும் பெயர்களாலும் சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்டது. இதன் வழியில் தோன்றியதே கருவூரிலுள்ள வஞ்சியம்மன் கோயில்.\n\nசெங்குட்டுவன் காலத்தில் இதுதான் சேரர்களின் தலைநகராகவிருந்தது. பின்பு சோழர்களின் தொல்லைத் தாங்காமல் பிற்காலச் சேரர்கள் மேற்குதொடர்ச்சி மலைக்கு அப்பால் (கொல்லம்) தனது தலைநகரை மாற்றினர். கல்வெட்டு அறிஞர் முனைவர் இரா. நாகசாமி இது குறித்து நூலொன்று எழுதியுள்ளார். \n\nசோழனின் கருவூர் முற்றுகை கைவிடப்பட்டது.\nகருவூர் அருகில் தண்ஆன்பொருநை (அமராவதி இக்கால வழக்கு) ஆறு பாய்ந்தது. அந்த ஆற்று மணலில் அக்காலத்தில் மகளிர் தெற்றி விளையாடுவர். (அண்மைக் காலத்தில் விளையாடப்பட்ட பாண்டி விளையாடுதான் சங்ககாலத் தெற்றி விளையாட்டு). சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை முற்றியிருந்தான். கருவூர் அரசன் சேரன். அவனது காவல்மரம் போந்தை எனப்பட்ட பனை. சோழன் அதனைக் கோடாரியால் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தான். இதனை வெட்டும் ஓசை அவ்வூர் அரசனுக்கு நன்றாகக் கேட்டது. கேட்டும் அதனைப் பொருட்படுத்தாமல் சோழனுக்குப் பயந்து சேரன் கருவூர் கோட்டைக்குள் பதுங்கிக்கொண்டிருந்தான். இப்படி அஞ்சுபவனோடு போரிடுவது நாணத்தக்க செயல் என்று புலவர் ஆலத்தூர் கிழார் சோழனுக்கு அறிவுரை கூறினார். சோழனும் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினான். \n\nசேரன் கருணை.\nசோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடம் சென்றான். அவன் தன் மார்பில் புலி உருவம் பொறித்த கவசம் அணிந்திருந்தான். அது அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தது. அது சேரர் படையை எதிர்கொண்டதன் அறிகுறி. வெற்றிப் பெருமிதத்தில் சோழன் கருவூருக்குள் நுழைந்தபோது அவனது யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அப்போது புலவர் ஏணிச்சேரி முடமோசியார் கருவூர் வேண்மாடத்தில் சேர அரசனோடு உலவிக்கொண்டிருந்தார். சேர அரசனிடம் நிலைமையை விளக்கினார். சோழன் துன்பமில்லாமல் தன் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என வாழ்த்தினார். சேரன் வந்திருப்பவன் பகைவன் என்றும் பாராமல் சோழனைக் காப்பாற்றினான். இது சேரனின் கருணை உள்ளமா? புலவர் வாக்கைப் போற்றிய பெருந்தன்மையா? இரண்டுமே. \n\nசோழன் கருவூரை வென்றது.\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை வென்றதைப் புலவர் கோவூர் கிழார் பாராட்டிப் பாடியுள்ளார். முதலில் தன்னைத் காக்கவந்த பிட்டை(பிட்டன்) என்பவனோடு போரிட்டுக் கொங்கரை விரட்டினான். அடுத்துத் தன் படையுடன் முன்னேறி வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் வெற்றி கண்டான். வெற்றிகண்ட போர்களத்தில் அரசனை வாழ்த்தி புலவர் போர்க்களத்திலேயை யானைகளைச் சோழனிடம் பரிசாகப் பெற்றார். \n\nகோதை ஆட்சி.\nகோதை என்பவன் கருவூரை ஆண்ட சேர மன்னர்களில் ஒருவன். இந்தக் கருவூரின் அருகில் தண்ஆன்பொருநை ஆறு பாய்ந்தது. (தலைவன் ஒருவன் தன் போர்ப்பணி முடிந்தபின் இல்லம் திரும்பும்போது தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். வலவ! தேரை விரைந்து செலுத்து. நான் என் மனைவியோடு பொருநை ஆற்று மணலைக் காட்டிலும் பலமுறை முயங்கவேண்டும் என்கிறான்) \n\nசெல்வக்கடுங்கோ வாழியாதன் ஆட்சி.\nசேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் ஒரு சேர மன்னன். (புகழூரில் உள்ள கி.மு. முதல் நூற்றாண்டு தமிழ்ப்பிராமி எழுத்துக் கல்வெட்டு ‘கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ’ எனக் குறிப்பிடும் பகுதியில் ‘ஆதன் செல்லிரும்பொறை’ என்னும் தொடர் இவனைக் குறிக்கும்) இவனை வாழ்த்தும் புலவர் குண்டுகட் பாலி ஆதனார் இந்தச் சேரனை இவனது நாட்டில் பாயும் பொருநை ஆற்று மணலைக் காட்டிலும், அந்த ஆற்றுப்படுகையில் விளையும் நெல்லைக் காட்டிலும் பலவாகிய வாழ்நாள் பெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். \n\nபாலைபாடிய பெருங்கடுங்கோ ஆட்சி.\nசேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ நல்கும் கொடையைப் போற்றும் பெண்புலவர் பேய்மகள் இளவெயினி இவன் தண்ணான்பொருநைப் பணல் பாயும் விறல்வஞ்சி வேந்தன் எனக் குறிப்பிடுகிறார். புறநானூறு 11 \n\n(புகழூர் கி.மு. முதல் நூற்றாண்டு தமிழ்ப்பிராமி கல்வெட்டு குறிப்பிடும் \nபெருங்கடுங்கோ இந்தப் பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆவான்)\n- வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் இருந்துகொண்டு சேரன் செங்குட்டுவன் அரசாண்டதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, சிலப்பதிகாரம் 25 காட்சிக்காதை அடி 9, 35\n\nகருவூர்ப் புலவர்கள்.\nசங்ககாலம்\n- கருவூர் கிழார்\n- கருவூர்க் கண்ணம்பாளனார்\n- கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்\n- கருவூர்க் கலிங்கத்தார்\n- கருவூர்க் கோசனார்\n- கருவூர்ச் சேரமான் சாத்தன்\n- கருவூர் நன்மார்பனார்\n- கருவூர்ப் பவுத்திரனார்\n- கருவூர்ப் பூதஞ்சாத்தனார்\n- கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்\nஆகிய பத்து சங்ககாலப் புலவர்கள் இவ்வூரில் வாழ்ந்தவர்கள்.\n\nபிற்காலம்\n- கருவூர்த் தேவர், ஒன்பதாம் திருமுறை, திருவிசைப்பா பாடியவர், 11ஆம் நூற்றாண்டு\n- கருவூரார், சித்தர், பூசாவிதி பாடியவர், 16ஆம் சூற்றாண்டு\n\nபிற்காலத் தமிழ் எல்லை.\nகி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் திசைச்சொல்லுக்கு விளக்கம் கூறும்போது செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த 12 நிலப்பகுதியிலும், தமிழ் பேசப்படாத 18 நிலப்பகுதியிலும் வழங்கப்படும் சொல் தமிழில் கையாளப்படுமாயின் அது திசைச்சொல் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூலுக்கு 16ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய மயிலைநாதர் செந்தமிழ் பேசப்பட்ட நிலத்துக்கு எல்லை குறிப்பிடுகையில் ‘கருவூரின் கிழக்கும், மருவூரின் (காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த மருவூர்ப்பாக்கம்) மேற்கும், வையை ஆற்றின் வடக்கும், மருத ஆற்றின் (காஞ்சிபுரத்தில் ஓடிய ஆறு) எனக் குறிப்பிடுகிறார்.\nமேலும் பார்க்கலாம்.\n- இக்காலக் கருவூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39326"}, {"id": [826, 3], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.\n\nசேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.\n\nஎல்லைகள்.\nசங்க காலச் சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.\n\nகேரளதேசம்  சோழதேசத்திற்கு மேற்கிலும், அரபிக்கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு, கர்னாடகதேசத்திற்கு தெற்கிலும் ஓர் அகன்று பரவி இருந்த தேசம்.\n\nஇருப்பிடம்.\nஇந்த கேரளதேசத்தில் பூமி கிழக்கே உயரமாகவும், மேற்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். வடகேரளம், தென்கேரளம் என இரு பிரிவாகவும், தென்கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும், வடகேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கிவருகிறது.\n\nமன்னர்கள்.\nசேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.\n\nசங்ககாலச் சேரர்கள்.\nசங்ககால நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. குறிப்பாக, சங்ககால நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.\n\nபிற்காலச் சேரர்கள்.\n- குலசேகார வர்மன் (கி.பி800-820)\n- ராஜசேகர வர்மன் (கி.பி820-844)\n- சாந்தனு ரவி வர்மன் (கி.பி844-885)\n- ராம வர்மா குலசேகர (கி.பி885-917)\n- கோதை ரவி வர்மா (கி.பி917-944)\n- இந்து கோதை வர்மா (கி.பி944-962)\n- பாஸ்கரா ரவி வர்மன் I (கி.பி962-1019)\n- பாஸ்கரா ரவி வர்மன் II (கி.பி1019-1021)\n- வீர கேரளா (கி.பி1021-1028)\n- ராஜசிம்மா (கி.பி1028-1043)\n- பாஸ்கரா ரவி வர்மன் III (கி.பி1043-1082)\n- ரவி ராம வர்மா (கி.பி1082-1090)\n- ராம வர்மா குலசேகர (கி.பி1090-1102)\n\nபடைபலம்.\n - பாவாணர்\n\nநகரங்கள்.\nகரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும். தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).\n\n8 நாடு (மகா சாமந்தம்) பிரிவுகள்.\nசேர மன்னர்களில் சேரமான் பெருமாள்கள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 8 (சாமந்தம் = கப்பம் செலுத்தும் நாடு) பிரிவுகளாக பிரித்து 8 மகா சாமந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்கள் மகா சாமந்தர்கள் என அறியப்பட்டனர். அவை:\n\n12 (ஸ்வரூபம் = சுதந்திர நாடு) பிரிவுகள்.\nசேர மன்னர்களில் இறுதி மன்னன் மாகோதையார் என்ற சேரமான் பெருமாள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 12 (ஸ்வரூபம் = சுதந்திர நாடு) பிரிவுகளாக பிரித்து 12 சாமந்த மன்னர்களிடம் (குருநில மன்னர்கள்) பிரித்து வழங்கப்பட்டது. அவை:\n\nமலை, காடு, விலங்குகள்.\nஇந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருஷகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும் இவற்றில் அகில், சந்தனமரங்களும், மந்தம், மிருகம் என்ற யானைகளும் இருக்கும்.\n\nநதிகள்.\nஇந்த பாண்டியதேசத்தில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் முரளா, கேரளதேசத்தை செழிக்க வைக்கின்றது.\n\nவேளாண்மை.\nஇந்த கேரளதேசத்தில் நெல், வாழை, கரும்பு, ஏலம், கிராம்பு, போன்ற பயிர்களும், பயறு வகைகளும் விளைகின்றன.\n\nகருவி நூல்.\n- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n\nமேலும் காண்க.\n- சங்ககாலச் சேரர்\n- சேர அரசர் காலநிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58387"}, {"id": [826, 4], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\nவெளியிணைப்புகள்.\n- Kings & Rulers of Sri Lanka\n- Codrington's Short History of Ceylon\n- King Sada-Tissa's Emblem & Inscription\n\n\n\n\n", "document_id": "ta_ta_53813"}, {"id": [826, 5], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "இவற்றையும் பார்க்க.\nஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\nவெளி இணைப்புக்கள்.\n- இலங்கையின் அரசர்களும் ஆட்சியாளர்களும்\n- கோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_55501"}, {"id": [826, 6], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "புதினம்.\nநா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்றான கபாடபுரம் என்னும் நூலில் இவரின் கதாப்பாத்திரம் வருகிறது. அதன்படி இவர் வெண்முத்துக்களை பதித்த மூவாயிரம் தேர்களை கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். அதனால் இவர் பெயர் வெண்தேர்ச் செழியன் என்றானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43351"}, {"id": [826, 7], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "இவன் பாண்டியக் குடிச் சிற்றரசனான பழையனின் தம்பி ஆவான். இளஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்ட சோழ அரசனும், பொத்தியார் என்னும் புலவனின் நண்பனும் ஆனவன் கோப்பெருஞ்சோழன். பாரி மகளிரைத் திருமணம் செய்கொள்ள மறுத்த விச்சிக்கோ. இந்த இருவரும் மாறன் காலத்தவர்கள். \n\nஅண்ணன் பழையன் மோகூர் மன்னன். தம்பி இளம்பழையன் மாறன் வித்தை என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட மன்னன். இருவரும் சிற்றரசர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22018"}, {"id": [826, 8], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை கருவூரில் இருந்துகொண்டு சங்க காலத்தில் சேரநாட்டை ஆண்ட சேர மன்னன். இவன் காலத்தில் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி என்பவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டுவந்தான். சோழன் சேரனைக் காணக் கருவூர் வந்தான். சேரனின் வேல் வீரர்கள் நட்புக்காக வந்துள்ளமை அறியாது தாக்கினர். சோழன் மார்பில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அம்புகள் சிதைத்தன. சோழனின் பட்டத்து யானை படைக்கடலின் நடுவே நாவாய்க்கப்பல் போலவும், வான மீன்கூட்டத்துக்கு இடையே நிலா போலவும், வந்துகொண்டிருந்தது. நாவாயைத் தாக்கும் சுறாமீன் கூட்டம் போல வாள்வீரர்கள் யானையைச் சூழ்ந்து மொய்த்தனர். அதனால் சோழனின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. யானைமீதிருந்த சோழனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்தக் கோலத்தைக் கருவூர் வேள்மாடத்து இருந்த சேரனும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் கண்டனர். சோழன் துன்பம் இல்லாமல் திரும்ப வேண்டும் எனப் புலவர் வாழ்த்தினார். (இந்த வாழ்த்துதலின் உட்பொருளைச் சேரன் உணர்துகொண்டான். தானே மதயானை முன் சென்று அதனை அடக்கிச் சோழனைக் காப்பாற்றினான்.)\n\nஎறிபத்த நாயனார் கதைக்கு மேலே உள்ள வரலாறு ‘கால்’போல் தெரிகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_46663"}, {"id": [826, 9], "question": "<Query> என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.", "document": "காண்க.\n- சங்ககாலத் தண்டனை\nஒப்புநோக்குக.\n- சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்\n- சேரமான் பெருஞ்சேரலாதன்\n\nஉசாத்துணைகள்.\n- புலியூர்க் கேசிகன், \"பதிற்றுப்பத்து தெளிவுரை\", புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).\n- செல்லம், வே. தி., \"தமிழக வரலாறும் பண்பாடும்\", மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).\n- புலியூர்க் கேசிகன், \"புறநானூறு தெளிவுரை\", பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)\n\n\n\n\n", "document_id": "ta_ta_16567"}]
[{"id": [828, 0], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "கனோடெர்மா லூசிடம் (Ganoderma Lucidum) எனும் தாவரவியற் பெயரின் மூலம் அழைக்கப்படும் இந்த மூலிகையானது ஜப்பானியர்களால் ரிஷி (Reishi) என்றும் சீனமக்களால் லிங்சி(LingZhi) என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. லிங்சி எனும் சீன வார்த்தை நீண்ட ஆயுளைக்குறிப்பதாகும். இம்மூலிகையானது உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருகின்றது. கனோடெர்மாவில் 200 வகையான மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இது மூலிகைகளின் அரசன் எனவும் அழைக்கப்படும்.\n\n- சிறந்த ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது.\n- உடலின் சக்தியை அதிகரிக்கக்கூடியது.\n- உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப் பதார்த்தங்களை உடலிலிருந்து வெளியேற்றும்.\n- குருதியினால் கொண்டு செல்லப்படும் ஒட்சிசனின் அளவைக் கூட்டுவதனால் உடற்கலங்களினால் உறிஞ்சப்படும் ஒட்சிசனின் அளவையும் அதிகரிக்கும்.\n- உடற்சமநிலையைப் பேணவல்லது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25224"}, {"id": [828, 1], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "சாதாரணமாக ஒரு எழுத்துக்கு ஒரு பொருள் இருக்கிறது. எனவே ஒரு பொருளுக்கு ஒரு எழுத்து இருக்கிறது. அதனால் எழுத்துக்கள் எண் மொத்தம் 50,000 க்கும் மேலாக உள்ளது.\n\nதற்காலத்தில் ஹன்ஜி எழுத்து சீனா, தைவான், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூரில் பயன்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டு அரசும் இவ்வெழுத்தின் பயன்பாட்டிற்கு விதவிதமான சட்டங்களை அமைத்துள்ளததனால் எழுத்து தோற்றத்துக்கு மாறுபாடு இருக்கிறது. சிக்கலானது, எளிமையானது முதலிய விதம் உள்ளது. தென் கொரியாவிலும் ஜப்பானிலும் தங்கள் நாட்டு எழுத்துடன் கலப்பாக ஹன்ஜி எழுத்துக்கள் பயன்பட்டுள்ளது.\n\nஜப்பானில் பயன்படுத்தப்படும் ஹன்ஜி எழுத்துக்களை ஜப்பானிய மொழியின் கன்ஜி என அழைப்பர். கொரிய மொழியில் பயன்படுத்தப்படும் இவ்வெழுத்துக்களை ஹன்ஜா என கொரிய மொழியில் அழைக்கின்றனர். சென்ற நூற்றாண்டுகளின் வியத்நாமிய மொழியினை எழுத உபயோகிக்கப்பட்ட சீன எழுத்துக்கள் Chữ Nôm என வியத்நாமிய மொழியில் கூறுகின்றனர்.\n\nவட கொரியா, வியத்நாம் முதலிய நாட்டில் இப்பொழுது ஹன் எழுத்து பயன்படவில்லை. ஆனால் முன்காலத்தில் ஹன்ஜி எழுத்தை பயன்படுத்த நாட்டு மொழியில் ஹன்ஜி எழுத்துடன் வந்த வார்த்தைகள் மிகவும் அதிகமாக தங்கியிருக்கின்றன.\n\nஹன்ஜி எழுத்தின் ஒவ்வொரு உச்சரிப்பும், இடத்தாலும் காலத்தாலும் மாறி வந்தது. ஆனால், அதன் பொருள்கள் மாறவில்லை. அதனால் வேறு மொழியை பேசுகிற மக்களும் இவ்வெழுத்தை எழுதி தெரிவிக்க வேண்டியதை தெரிவிக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு ஜப்பானியருக்கு சீன மொழி புரியாது என்றாலும் ஹன் எழுத்தை தாளில் எழுதி சீனமொழிக்காரருக்கு பேச வேண்டியதை தெரிவிக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1760"}, {"id": [828, 2], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "பயன்பாடு.\nபொதுவாக பாரம்பரிய மருத்துவத்தில் இதன் கிழங்கை விழி வெண்படல அழற்சி, வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82160"}, {"id": [828, 3], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "இந்நீர் வாழ்தாவரம் நீர் தேக்கமுள்ள பகுதிகளிலும் குளம் மற்றும் சிற்றோடைகளிலும் தன்மையுடையது. இதய அல்லது அம்பு வடிவ மிதக்கும் இலைகள் நேரியல்புடன் காணப்படுகிறது.\n\nகுறிப்புகள்\n\n1. ^ The Plant List, Sagittaria natans\n2. ^ \"World Checklist of Selected Plant Families: Royal Botanic Gardens, Kew\". apps.kew.org. Retrieved 2017-01-30.\n3. ^ a b \"Sagittaria natans in Flora of China @ efloras.org\". www.efloras.org. Retrieved 2017-01-30.\n4. ^ Peter Simon von Pallas. 1776. Reise durch verschiedene Provinzen des russischen Reichs 3: 757, Sagittaria natans\n\n\n\n\n", "document_id": "ta_ta_104979"}, {"id": [828, 4], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "தாக்கர் என்பவரால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இந்தச் சிகிச்சை தற்போது ஆசிய, ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் பிரபலமாகி உள்ளது. காந்த சிகிச்சையினால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை என்ற காரணத்தினால் அலோபதி மருத்துவம் காந்த சிகிச்சையைப் பொறுத்தவரை நடுநிலைமை வகிக்கின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இசை மருத்துவம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21382"}, {"id": [828, 5], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15947"}, {"id": [828, 6], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "டொயோபோ நிறுவனமானது நெசவு ஆடைகள், வீட்டு அலங்காரம் மற்றும் தொழில்துறைப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆடைகளுக்கான செயற்கை மீளிழை நூல், பாண்டியோஸ் பாலியூரிதீன் இழைகள், காற்று காற்றுப் பைகள், மற்றும் டயர் வடங்கள் மற்றும் ஆடைகளுக்கான செயற்கை இழைகள் ஆகியவற்றையும் கொண்டிருக்கின்றன. மேலும், டொயோபோ, நூற்பு, நெசவு, பின்னல், சாயமிடுதல், தையல் தொழில்களில் ஈடுபட்டு, ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் நெசவு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. \n\nடொயோபோ நெகிழி படச்சுருள்கள் மற்றும் பிசின் போன்றவற்றையும் தயாரிக்கிறது. உயிரியக்க உற்பத்தி பொருட்களான, மருத்துவ பொருட்கள் (எ.கா. செயற்கை உறுப்புகளுக்கான இழை சவ்வுகள்) மற்றும் சுத்திகரிப்பு சாதனங்கள் ஆகியவற்றையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.\n\nஇந்த நிறுவனம் ஜப்பான், சீனா, தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் செயல்படுகிறது, மேலும் டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது, இது நிக்கேய் 225 பங்குச் சந்தை குறியீட்டின் ஒரு பகுதியாகும்.\n\nவெளி இணைப்பு.\n- Official global website (ஆங்கிலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_116835"}, {"id": [828, 7], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்ணுவதை அருவருப்போடு நோக்குகின்றார்கள். நாய் இறைச்சி உண்ணுவது பிற விலங்குகளின் இறைச்சியை உண்ணுவது போலவே என்று அதை உண்ணுபவர்கள் வாதிடுகின்றார்கள். மேலும், வளர்ப்பு நாய்களுக்கும் அதனை வளர்ப்பவருக்கு இருக்கும் தொடர்பு இறைச்சி நாய்களுக்கும் அதனை உண்பவருக்கும் இருக்கும் தொடர்பை விட வேறுபட்டது என்று சுட்டுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2047"}, {"id": [828, 8], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "ஆசியான் அமைப்பானது 4.46 மில்லியன் km நிலப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இது மொத்த உலகின் பரப்பளவின் 3% ஆகும். இப் பிராந்தியத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 600 மில்லியனாக உள்ளது. இது மொத்த உலகின் மக்கள் தொகையின் 8.8% ஆகும். ஆசியான் அமைப்பின் கடற் பரப்பளவானது இதன் நிலப் பரப்பளவை விட மூன்று மடங்கு பெரியதாகும். 2011 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஒருங்கிணைந்த மொத்தத் தேசிய உற்பத்தியானது 2 டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்தது. ஆசியான் அமைப்பை தனி அமைப்பாகக் கருதினால், இது உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளதார அமைப்பாகக் காணப்படும்.\n\nவரலாறு.\nஆசியான் கூட்டமைப்பிற்கு முன்னர் தோற்றம் பெற்ற அமைப்பே \"தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு\" (\"Association of Southeast Asia\") ஆகும். இது பொதுவாக ASA என அழைக்கப்பட்டது. இக் கூட்டமைப்பு பிலிப்பீன்சு, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கி 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாங்கொக்கிலுள்ள தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சரகத்தில் ஒன்றுகூடி \"ஆசியான் பிரகடனத்தில்\" கையெழுத்திட்டதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பு 1967 ஆகத்து 8 இல் நிறுவப்பட்டது. இந்த ஆசியான் பிரகடனமே பொதுவாக \"பாங்கொக் பிரகடனம்\" என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் ஆடம் மாலிக், பிலிப்பீன்சின் நார்க்கிசோ ராமொஸ், மலேசியாவின் அப்துல் ரசாக், சிங்கப்பூரின் சி. இராசரத்தினம் மற்றும் தாய்லாந்தின் தனட் கோமன் ஆகிய இந்த ஐவரே இப்பிரகடனத்தில் கையெழுத்திட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்களாவார். இவர்களே இந்த ஆசியான் கூட்டமைப்பின் நிறுவுனர்கள் என அழைக்கப்படுகின்றனர்.\n\nநோக்கங்கள்.\nஆசியான் பிரகடனத்தின்படி ஆசியான் கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டதன் நோக்கங்களாவன;\n\n1. கூட்டு முயற்சிகளின் மூலம் தென்கிழக்காசிய_நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தலும் சமூக கலாச்சார மேம்பாட்டை ஏற்படுத்துதலும்.\n2. நீதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளிப்பதன் மூலமும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலமும் பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துதல்.\n3. தீவிர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியின் மூலம் பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துதல்.\n4. கல்வி, தொழில், தொழில்நுட்ப, மற்றும் நிர்வாகத் துறைகளில், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு உதவுதல்.\n5. அவர்களின் விவசாயம் மற்றும் கைத்தொழிற் பயன்பாடு, வர்த்தகத்தினை விரிவாக்குதல், போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்துதல் என்பவற்றில் கூடிய கவனமெடுத்தல்.\n6. தென்கிழக்கு ஆசிய கற்கைநெறிகளை மேம்படுத்துதல்.\n7. சமமான நோக்கங்களைக் கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புக்களுடன் நெருக்கமான நன்மைமிக்க உறவுகளை ஏற்படுத்துதல்.\n\nதொடர்ந்த விரிவாக்கம்.\nபுரூணை நாடானது 1 ஜனவரி 1984 இல் சுதந்திரமடைந்ததன் பின்னர் ஒரு வாரத்தில் 8 ஜனவரி 1984 இல் இக்கூட்டமைப்புடன் ஆறாவது உறுப்பினராக இணைந்துகொண்டதன் மூலம் இக் கூட்டமைப்பின் வளர்ச்சி ஆரம்பித்தது. 28 ஜூலை 1995 இல் வியட்நாம் இக்கூட்டமைப்புடன் ஏழாவது உறுப்பினராக இணைந்துகொண்டது. வியட்நாம் இணைந்து இரண்டு வருடங்களின் பின்னர் 23 ஜூலை 1997 இல் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டன. கம்போடியாவும் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுடன் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொள்ள இருந்த போதிலும் அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் போராட்டத்தின் காரணமாக இணைந்துகொள்ள முடியவில்லை. பின்னர் 30 ஏப்ரல் 1999 இல் கம்போடியா தனது அரசியல் உறுதிப்பாட்டின் பின்னர் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டது.\n\n1990 களில் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் நாடுகளுக்கிடையிலான மேலதிக ஒருங்கிணைப்பும் அதிகரித்தது. 1990 ஆம் ஆண்டு கிழக்கு ஆசியாவின் பொருளாதாரக் குழுவை உருவாக்க மலேசியா தீர்மானித்தது. இதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களையும் சீனக் குடியரசு, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளையும் உள்ளடக்கி ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்தலை முழு ஆசியப் பிராந்தியத்திலும் கட்டுப்படுத்துதலே இக் குழுவின் நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் ஜப்பானி இருந்தும் வந்த பாரிய எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. இத்திட்டம் தோல்வியில் முடிந்த போதிலும் அங்கத்துவ நாடுகள் மேலதிக ஒருங்கிணைப்பிற்குத் தமது பணியைத் தொடர்ந்து 1997 இல் ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three) எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது.\n\nகிழக்குத் திமோரும் பப்புவா நியூ கினியாவும்.\n2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டின் போது கிழக்குத் திமோர் ஆசியான் கூட்டமைப்பில் பதினோராவது அங்கத்தவராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பக் கடிதத்தைக் கையளித்தது. இந்தோனேசியா கிழக்குத் திமோருக்கு இதயங்கனிந்த வரவேற்பை தெரிவித்தது.\n\nபப்புவா நியூகினியா 1976 ஆம் ஆண்டு பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டதுடன் 1981 ஆம் ஆண்டில் விசேட பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. பப்புவா நியூகினியா ஒரு மெலனேசியன் அரசாகும்.\n\nசுதந்திர வர்த்தகம்.\n2007 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பு தனது 40 ஆவது வருட நிறைவு விழாவையும் ஐக்கிய அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளின் 30 வருடப் பூர்த்தியையும் கொண்டாடியது. 2013 ஆம் ஆண்டளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளை ஏற்ப்டுத்திக் கொள்வதென 26 ஓகஸ்ட் 2007 இல் தீர்மானிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டில் ஆசியான் பொருளாதார சமூகத்தை நிறுவுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.\n\n27 பெப்ரவரி 2009 இல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது 12 நாடுகளினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2000 தொடக்கம் 2020 வரையான வருடக் காலப் பகுதியில் 48 பில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளும் அவர்களின் ஆறு பெரிய வர்த்தகப் பங்காளிகளான ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் 26-28 பெப்பிரவரி 2013 காலப்பகுதியில் இந்தோனேசியாவின் பாலி நகரில் பிராந்திய பரந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.\n\nஆசியான் வழி.\nஅடிப்படை கோட்பாடுகள்.\n- சுதந்திரம், இறைமை, சமத்துவம், பிராந்திய ஒருமைப்பாடு, மற்றும் அனைத்து அங்கத்துவ நாடுகளின் தேசிய அடையாளங்களின் மீதான பரஸ்பர மரியாதை.\n- வெளித் தலையீடு, நாசவேலை அல்லது பலாத்காரத்தில் இருந்து விடுபட்டுத் தன்னுடைய தேசிய இருப்புக்கு வழிவகுத்தல் ஒவ்வொரு அரசினதும் உரிமை.\n- மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கை.\n- அமைதியான முறையில் வேறுபாடுகள் அல்லது பிணக்குகளை தீர்த்தல்.\n- படை அச்சுறுத்தல் அல்லது பயன்பாட்டை நிராகரித்தல்.\n- அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் திறமையான ஒத்துழைப்பு.\n\nவிமர்சன வரவேற்பு.\nஆசியான் வழி அமைப்பின் உருவாக்க நிலைகளின் சூழ்நிலை சமகால அரசியல் யதார்த்தத்தில் இருந்து மாறுபட்டிருப்பதைக் காணலாம்.\n\nகூட்டங்கள்.\nஆசியான் உச்சி மாநாடுகள்.\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பால் நடாத்தப்படும் கூட்டங்கள் ஆசியான் உச்சி மாநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறான ஆசியான் உச்சி மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பிராந்தியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் அவற்றைத் தீர்க்கவும் சந்தித்துக்கொள்வதோடு, ஆசியான் பிராந்தியத்திற்குள் உட்படாத வேற்று நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வெளிநாடுகளுடனான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர்.\n\nஆசியான் தலைவர்களின் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு முதன்முதலாக இந்தோனேசியாவின் பாலி நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசியானின் மூன்றாவது உத்தியோகபூர்வ உச்சி மாநாடு பிலிப்பைன்சின் மணிலா நகரில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தென்கிழக்காசிய_நாடுகளின்_கூட்டமைபின் அரசுத் தலைவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நான்காவது உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள விருப்பமும் சம்மதமும் தெரிவித்ததையடுத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஆசியான் உச்சி மாநாடுகளை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில், இப்பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் அவசரப் பிரச்சினைகளை குறிப்பிடுவதற்காக வருடாந்தம் சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை தமது பெயரின் அகர வரிசைப்படி ஒவ்வொரு நாட்டிலும் நடாத்த உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்துக்கொண்டன. ஆனால் பர்மா நாடானது ஐக்கிய அமெரிக்காவாலும், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் காரணமாக 2006 ஆம் ஆண்டில் ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை நடாத்தும் உரிமையை 2004 ஆம் ஆண்டில் இழந்தது.\n\n2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசியான் சாசனம் நடைமுறைக்கு வந்ததையடுத்து ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை வருடத்திற்கு இருமுறை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.\n\nஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெறும். மாநாட்டின் வழக்கமான நடைமுறைகள் பின்வருமாறு;\n\n- உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் உள்ளக அமைப்பு கூட்டமொன்றை நடாத்துவார்கள்.\n- உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் மாநாடொன்றை நடாத்துவார்கள்.\n- ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three) எனப்படும் கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் மூன்று பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளான சீன மக்கள் குடியரசு, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும்.\n- ஆசியான் - சிஇஆர் (ASEAN-CER) எனப்படும் தனியான கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும்.\n\nபாங்கொக்கில் நடைபெற்ற ஐந்தாவது உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள், ஒவ்வொரு உத்தியோகபூர்வ உச்சி மாநாடுகளுக்கும் இடையில் சாதாரணமாக சந்தித்துக்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. :\n\nகிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடு.\nகிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது (EAS) ஆசியான் கூட்டமைப்பின் தலைமையுடன் கிழக்கு ஆசியா மற்றும் அப்பிராந்தியத்திலுள்ள 16 நாடுகளை உள்ளடக்கி ஒவ்வொரு வருடமும் கூட்டப்படும் ஒரு பரந்த ஆசிய அமைப்பாகும். இந்த உச்சிமாநாடானது வர்த்தகம், ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் பிராந்திய ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் நடாத்தப்படுகின்றது.\n\nஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களான 10 நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளே இந்த உச்சிமாநாட்டின் அங்கத்துவ நாடுகளாகும். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை அண்ணளவாக உலகின் மக்கள் தொகையின் அரைப் பங்காகும். 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்யாவும், ஐக்கிய அமெரிக்காவும் 2011 ஆம் ஆண்டில் நடக்கும் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டிற்கு இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடன் பூரண அங்கத்தவர்களாகக் கலந்துகொள்ள உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.\n\nமுதலாவது உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது கோலாலம்பூரில் 14 டிசம்பர் 2005 இல் நடைபெற்றது. அடுத்தடுத்த கூட்டங்கள் ஆசியான் தலைவர்களின் வருடாந்த சந்திப்பிற்குப் பின்னர் நடைபெற்றன.\n\nஞாபகார்த்த உச்சிமாநாடு.\nஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடொன்றினால் ஆசியான் கூட்டமைப்பிற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடு ஒன்றிற்கும் இடையில் ஒரு மைல்கல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் பொருட்டு நடாத்தப்படும் மாநாடே ஞாபகார்த்த உச்சிமாநாடு எனப்படும். இம் மாநாட்டை நடாத்தும் நாடு இந்த மாநாட்டிற்கு ஆசியான் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தமக்கிடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை பற்றிக் கலந்துரையாடும்.\n\nபிராந்திய அமைப்பு.\nஆசியான் பிராந்திய அமைப்பு (ARF) என்பது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இயங்கும் முறையான, உத்தியோகபூர்வ, பன்முக அமைப்பாகும். 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவ்வமைப்பில் 27 நாடுகள் அங்கத்துவம் வகித்தனர். உரையாடல்களையும் ஆலோசனைகளையும் மேற்கொள்ளல், நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்தல் என்பன ஆசியான் பிராந்திய அமைப்பின் நோக்கங்களாகும். ஆசியான் பிராந்திய அமைப்பின் சந்திப்பு முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ்வமைப்பின் தற்போதைய அங்கத்தவர்கள் பின்வருமாறு: ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, சீனக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, மொங்கோலியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், பப்புவா நியூகினியா, ரஷ்யா, கிழக்குத் திமோர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை.\n\nவேறு சந்திப்புக்கள்.\nமேற்குறிப்ப்டப்பட்ட கூட்டங்களுக்கு மேலதிகமாக ஏனைய வழக்கமான சந்திப்புக்களும் நடாத்தப்படுகின்றன. இவற்றுள் ஆசியான் அமைச்சர்கள் கூட்டமும் ஏனைய சிறிய கூட்டங்களும் உள்ளடங்கும். இக் கூட்டங்கள் பொதுவாக பாதுகாப்பு அல்லது சுற்றுச்சூழலைப் பற்றி அமைந்திருப்பதுடன் இக்கூட்டங்களில் அரசுத் தலைவர்களுக்குப் பதிலாக அமைச்சர்களே கலந்துகொள்வார்கள்.\n\nமேலும் மூன்று.\nஆசியான் மற்றும் மூன்று என்பது ஆசியான் கூட்டமைப்பு நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை இணைந்து நடாத்தும் ஒரு மாநாடாகும். இது ஒவ்வொரு ஆசியான் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டின் போதும் முக்கிய நிகழ்வாக நடைபெறும். இன்றுவரை சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் சுதந்திர வர்த்தக பகுதியை (FTA) உருவாக்கவில்லை. சுதந்திர வர்த்தக பகுதியை (FTA) உருவாக்குதல் குறித்த கூட்டமானது 2012 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்றது.\n\nஆசியா-ஐரோப்பா சந்திப்பு.\nஆசியா-ஐரோப்பா சந்திப்பு (ASEM) ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் கூட்டுறவைப் பலப்படுத்தும் முகமாக 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விசேடமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவே இச்சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக 45 ASEM பங்காளர்களில் ஒருவரான செயலாளர் கலந்துகொள்வார். அத்தோடு இச்சந்திப்போடு இணைந்து நடக்கும் ஆசியா - ஐரோப்பா அறக்கட்டளை (ASEF) என்ற சமூக கலாச்சார அமைப்பின் கூட்டத்திலும் ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக ஒரு பிரதிநிதி அரசாங்க குழுவில் நியமிக்கப்படுவார்.\n\nஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு.\nஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு என்பது ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் ஒரு சந்திப்பாகும்.\n\nஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு.\nஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின் 44 ஆவது வருடாந்த சந்திப்பானது 16 ஜூலை ]]2011]] தொடக்கம் 23 ஜூலை 2011 வரை பாலி நகரில் நடைபெற்றது.இச்சந்திப்பில் இந்தோனேசியா ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் குடிமக்களுக்கு ஆசியான் பிராந்தியத்திற்குள்ளான பயணங்களுக்கு ஒன்றுபட்ட ஆசியான் பயண விசாவை முன்மொழிந்தது. 45 ஆவது வருடாந்த சந்திப்பானது கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெற்றது. தென் சீனக் கடலின் உரிமை தொடர்பான சீனா மற்றும் அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட கருத்து முரண்டாடுகள் காரணமாக ஆசியான் கூட்டமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக இச்சந்திப்பின் முடிவில் இராஜதந்திர அறிக்கை அமைப்பினால் வெளியிடப்படவில்லை.\n\nபொருளாதார சமூகம்.\nஆசியான் கூட்டமைப்பின் உறுதியான பிராந்திய கூட்டுறவிற்கு ஆதாரமாக விளங்கும் முக்கிய மூன்ரு தூண்களாக பாதுகாப்பு, சமூக கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு என்பன உள்ளன. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் பொருட்டு 2015 ஆம் ஆண்டு ஆசியான் பொருளாதார சமூகத்தை (AEC) உருவாக்கின. 1989 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிய்ல் ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சியாக சிங்கப்பூர் 6.73 சதவீதமாகவும், மலேசியா 6.15 சதவீதமாகவும், இந்தோனேசியா 5.16 சதவீதமாகவும், தாய்லாந்து 5.02 சதவீதமாகவும், பிலிப்பைன்ஸ் 3.79 சதவீதமாகவும் இருந்தன. இந்தப் பொருளாதார வளர்ச்சியானது ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் சராசரிப் பொருளாதார வளர்ச்சியான 2.83 சதவீதத்திலும் அதிகமாகும்.\n\nஆசியானின் ஆறு பிரதானமானவர்கள்.\nஆசியான் கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகளின் பொருளாதாரத்திலும் பார்க்கப் பலமடங்கு வளர்ச்சியடைந்த ஆறு பெரிய பொருளாதார நாடுகளே ஆசியானின் ஆறு பிரதானமானவர்கள் என அழைக்கப்படுகின்றன.\n\nவெளிநாட்டு நேரடி முதலீடு.\n2009 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பின் வெளிநாட்டு நேரடி முதலீடானது 37.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காகி 75.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. ஆசியான் கூட்டமைப்பின் 22 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்றது. அடுத்ததாக 16 சதவீதம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளிடமிருந்தும் ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்தும் கிடைக்கப் பெறுகின்றது.\n\nஉள்ளார்ந்த ஆசியான் பயணம்.\nஆசியான் நாடுகளிடையே இலவச விசா சேவை அறிமுகம் செய்துவைக்கப்பட்டதால் உள்ளார்ந்த ஆசியான் பயணங்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்தது. 2010 ஆம் ஆண்டில் ஆசியான் அங்கத்துவ நாடுகளின் சுற்றூலாப் பயணிகளின் எண்ணிக்கையான 73 மில்லியனில் 47 சதவீதம் அல்லது 34 மில்லியன் சுற்றூலாப் பயணிகள் வேறோர் ஆசிய நாட்டிலிருந்து வந்தவர்களாவார்கள்.\n\nஉள்ளார்ந்த ஆசியான் வர்த்தகம்.\n2010 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியின் வரையில் உள்ளார்ந்த ஆசியான் வர்த்தகமானது மிக்கக் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகின்றது. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஆசியான் கூட்டமைப்பினுள் உள்ளடங்காத நாடுகளுக்கே அதிகமாக எற்றுமதியை மேற்கொண்டன. எனினும் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுள் தமது ஏற்றுமதியில் லாவோஸ் 80 வீதத்தையும் மியான்மார் 50 வீதத்தையும் வேறோர் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாட்டுக்கு எற்றுமதி செய்தது.\n\nசாசனம்.\nஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாணியிலான சமூகத்தை நோக்கி நகரும் நோக்குடன் கையெழுத்திட்ட ஆசியான் சாசனத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் பொருட்டு 15 டிசம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஒன்றுகூடினார்கள். இந்த ஆசியான் சாசனம் ஆசியான் கூட்டமைப்பை ஒரு சட்ட அமைப்பாக மாற்றியதுடன் 500 மில்லியன் மக்கள் சூழ்ந்துள்ள இப்பிராந்தியத்தில் ஒரு சுதந்திர வர்த்தக பகுதியை உருவாக்குதல் அதன் இலக்காக அமைந்தது.\n\nகலாசார நடவடிக்கைகள்.\nஆசியான் பிராந்தியத்தை மேலும் ஒருங்கிணைக்கும் பொருட்டு ஆசியான் கூட்டமைப்பு பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இவற்றுள் விளையாட்டுக்கள், கல்வி நடவடிக்கைகள் என்பவற்றுடன் எழுத்தாளர்களுக்கான விருதுகளும் உள்ளடங்குகின்றன. ஆசியான் பல்கலைக்கழக வலையமைப்பு, ஆசியான் உயிர்ப் பல்வகைமைக்கான மையம், ஆசியான் சிறந்த விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்பவியலாளர் விருது, சிங்கப்பூரின் அனுசரணையில் வழங்கப்படும் ஆசியான் உதவித்தொகை என்பன இவற்றிற்குச் சில உதாரணங்களாகும்.\n\nகல்வி மற்றும் மனித மேம்பாடு.\nஎழுத்தறிவு வீதம்.\nபொதுவாக எழுத்தறிவு என்பது ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். ஆசியான் நாடுகளில் ஆறு நாடுகள் 2000 ஆம் ஆண்டளவில் 100% வீதத்தை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளன. 1990 களில் ஏற்படுத்தப்பட்ட கட்டாய ஆரம்க் கல்வியே இந்த எழுத்தறிவு வளர்ச்சிக்குக் காரணமாகும்.\n\nவயது வந்தோருக்கான (15+) எழுத்தறிவு வீதம் பல நாடுகளில் உயர்வாக உள்ளது. ஆனால் இரு நாடுகளின் வயது வந்தோருக்கான எழுத்தறிவு வீதம் 90% இற்கு அண்மித்துக் காணப்படுகின்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எழுத்தறிவு வீதத்தில் சிறு வித்தியாசத்தை காணக்கூடியதாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எழுத்தறிவு வீதம் கம்போடியாவில் 14% ஆகவும் லாவோசில் 19% ஆகவும் உள்ளது.\n\nவிளையாட்டுக்கள்.\nதென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்.\nதென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் பொதுவாக எஸ்.ஈ.ஏ விளையாட்டுக்கள் (SEA Games) என அழைக்கப்படுகின்றன. இது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்க தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) மற்றும் ஆசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழும் நடைபெறுகின்றன.\n\nஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்.\nஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள் என்பது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியாகும். இது ஒவ்வொரு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்களின் பின்னரும் நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்கள் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பின்னர் தோற்றம் பெற்றதுடன் இவ்விளையாட்டுக்களில் மாற்றுத்திறனாளிகளும், கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் பங்குபற்றுகின்றனர்.\n\nஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம்.\nஆசியான் கால்பந்து வெற்றிக்கிண்ணம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காற்பந்தாட்டப் போட்டியாகும். இப்போட்டிகள் ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பினால் நடாத்தப்படுவதுடன் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் அங்கீகாரம் பெறப்பட்டவையாகவும் உள்ளன. இப்போட்டிகளில் தென்கிழக்காசிய நாடுகளின் தேசியக் காற்பந்து அணிகள் பங்குபற்றுகின்றன. இப்போட்டிகள் 1996 ஆம் ஆண்டு டைகர் கிண்ணம் என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்டதுடன் பின்னர் ஆசிய பசிபிக் பிரெவெரீஸ் நிறுவனத்தின் அனுசரணை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது, இந்த காற்பந்து விளையிட்டு போட்டி, AFF Suzuki என பெயர்மாற்றம் கண்டுலுள்ளது. இவண்டிற்கான இறுதிக்கட்ட சுற்று வரும் 18 நவம்பர் முதல் 15 டிசம்பர் 2018 வரை நடைபெறும்.\n\nஆசியான் 2030 பீபா உலகக் கோப்பை ஏல உரிமை.\nஜனவரி 2011: ஆசியான் கூட்டமப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தோனேசியாவின் லம்பொக் நகரில் நடத்திய சந்திப்பை அடுத்து 2030 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை காற்பந்தை நடத்தும் உரிமையை ஒரு தனி அமைப்பாகப் பெறத் தீர்மானிக்கப்பட்டது.\n\nமே 2011: ஆசியான் 2030 ஆம் ஆண்டு உலகக்கோப்பை காற்பந்தை நடாத்த அதன் முயற்சியில் முன்னோக்கி செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இச் சந்திப்பு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் தொடர்ச்சியாக நடைபெற்றது.\n\nஆசியான் போட்டிகள்.\n- தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்\n- ஆசியான் பல்கலைக்கழக விளையாட்டுக்கள்\n- ஆசியான் பாடசாலை விளையாட்டுக்கள்\n- ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்\n- ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம்\n- ஆசியான் அழகிப் போட்டி\n\n\nவெளி இணைப்புகள்.\n- அமைப்புக்கள்\n\n- ஆசியான் செயலகம்\n- ASEAN Secretariat, retrieved 13 March 2007.\n- ASEAN Regional Forum, retrieved 13 March 2007.\n- BBC Country Profile/Asean, retrieved 13 March 2007.\n\n- உத்தியொகபூர்வ உச்சிமாநாடுகள்\n\n- 14th ASEAN Summit\n- 13th ASEAN Summit official site. Retrieved 16 September 2007.\n- 12th ASEAN Summit, retrieved 13 March 2007.\n- 11th ASEAN Summit (official site) 12–14 December 2005 in Kuala Lumpur, Malaysia. Retrieved 13 March 2007.\n- ஆசியான் அமைப்புக்கள்\n\n- ASEAN's official directory of ASEAN organisations\n- ASEAN Architect\n- ASEAN Law Association\n- ASEAN Ports Association\n- US-ASEAN Business Council\n- ASEAN-China Free Trade Area\n\n\n\n\n", "document_id": "ta_ta_13936"}, {"id": [828, 9], "question": "<Query>(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.", "document": "பின்னர் ஈனயானத்தின் பழமைப் பிரிவான சௌத்திராந்திகம் மற்றும் மகாயனத்தின் உட்பிரிவான யோகசாரம் ஆகியவற்றின் தத்துவங்களை இணைத்து புதிதாக சௌத்திராந்திக யோகசாரம் தத்துவப்பள்ளியை நிறுவியவர்.\n\nபுத்தரின் உபதேசங்களுக்கு விளக்க உரை வழங்கிய ஆறு அறிஞர்களில் (ஆறு அணிகலன்களில்) வசுபந்துவும், அவரது உடன்பிறந்தவரான ஆசங்காவும் முக்கியமானவர்கள் ஆவர். முதலாம் சந்திரகுப்தர் காலத்தில் வாழ்ந்தவர்.\n\nவசுபந்துவின் சௌத்திராந்திக-யோகசார தத்துவப் பள்ளியின் தூண்களாக தருமபாலர், திக்நாகர் மற்றும் தர்மகீர்த்தி விளங்கினார்கள்.\n\nகிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக சீனா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களால் வசுபந்து நன்கு அறியப்பட்டவர். ஜப்பான் நாட்டின் நரா நகரத்தில் உள்ள கொபுஜி பௌத்த விகாரையில், கி பி 1208-ஆம் ஆண்டில் செய்த 186 செண்டி மீட்டர் உயரமுள்ள வசுபந்துவின் மரச் சிற்பம் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- சௌத்திராந்திகம்\n- யோகசாரம்\n- சௌத்திராந்திக யோகசாரம்\n\nவெளி இணைப்புகள்.\n- Vasubandhu: Entry at the Internet Encyclopedia of Philosophy\n- Multilingual edition of Triṃśikāvijñapti in the Bibliotheca Polyglotta\n\n\n\n\n", "document_id": "ta_ta_85527"}]
[{"id": [830, 0], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.\n\nஇவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் \"காரைக்கால் அம்மையார் கோவில்\" என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.\n\nவாழ்க்கை வரலாறு.\nஇளமைக் காலம்.\nமுற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.\n\nஇல்லறம்.\nமுற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்..\n\nமாங்கனியில் திருவிளையாடல்.\nஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்கு கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமர செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.\n\nமாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்து சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். \"மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே\" அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவனுக்கு படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார். உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தார். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றார்.\n\nபேய் வடிவு பெறுதல்.\nபின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார்.சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு \"கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்\" என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.\n\nகயிலாயம் செல்லல்.\nஅம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார். கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த பார்வதி அம்மை, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க \"நம்மைப் பேணும் அம்மை காண்\" எனக் கூறி \"அம்மையே வருக\" என்றழைத்து \"வேண்டுவன கேள்\" என விளித்தார், அதற்கு அம்மையார் \"பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க\" என்றார்.அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.\n\nஎழுதியுள்ள நூல்கள்.\nகாரைக்கால் அம்மையார் பதினொராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்களை பாடியுள்ளார். பதினொராம் திருமுறையுள் நான்கு பனுவல்கள் உள்ளன.\n\n- திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 1 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)\n- திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)\n- திருவிரட்டை மணிமாலை – 20 பாடல்கள்\n- அற்புதத் திருவந்தாதி – 101 பாடல்கள்\n\nதேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானை பாடியவர் என்பதால் இசைத்தமிழின் அன்னை என்று அறியப்படுகிறார். இவருடையப் பதிக முறையைப் பின்பற்றியே தேவார திருப்பதிகங்கள் பாடப்பட்டன.\n\nதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்.\nகாரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும்.அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.\n\nஅற்புதத் திருவந்தாதி.\nஅற்புதத் திருவந்தாதி என்பது சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும். இந்நூலுக்கு ஆதி அந்தாதி என்றப் பெயரும், திருவந்ததாதி என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.\n\nதிருவிரட்டைமணிமாலை.\nதிருவிரட்டைமணிமாலை என்பது இரட்டை மணிமாலையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலினை காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்ததாதி நூலுக்குப் பிறகு படைத்துள்ளார். இந்நூலில் சிவபெருமானின் சிறப்புகளை புகழ்ந்து காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார்.\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அம்மையாரை மூலவராக் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இதனை காரைக்கால் அம்மையார் கோயில் என அழைக்கின்றனர். அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமையோடு உள்ளார். அவருடைய சன்னதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப் பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது.\n\nமாங்கனித் திருவிழா.\nகாரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் சோமநாதர் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.\n\nசிறப்புகள்.\n- சிவபெருமானால் \"அம்மையே\" என்று அழைக்கப்பட்டவர்.\n- தனிக்கோயில் காரைக்காலில் உள்ளது.\n- இறைவனின் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.\n- அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தினை கொண்டவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியே பிரகாரத்தில் இருப்பர்.\n- அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.\n- திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் தங்கியமையால், ஞானசம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார்.\n- அம்மையாரின் பாடல்களை மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்பு.\n- காரைக்காலம்மையார் வரலாறு\n- காரைக்கால் கோவில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1723"}, {"id": [830, 1], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "காரைக்கால், சென்னை மாநகரில் இருந்து 310 கி.மீ. தொலைவில், தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதி ஆகும். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் கடலூரின் அருகாமையிலுள்ள புதுச்சேரி நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.\nவரலாறு.\nகாரைக்கால் மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்தவர் துய்மா அவர்கள். பிற்பாடு கவர்னராக இருந்த டூப்லெக்ஸ் காரைக்காலை சுற்றியுள்ள சில ஊர்களை விலைக்கு வாங்கி இந்த ஊரை விரிவாக்கம் செய்தார்.\nஇதை பிரஞ்சியர் சாதிக்க முக்கிய காரணமாக இருந்தவர், பிரஞ்சியரிடம் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார் ( இவருடைய பாட்டனார் தானப்ப முதலியாரால் பிரஞ்சியருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டதுதான் புதுச்சேரி மாநிலமாகும்.) இவருடைய புத்தி கூர்மையான யோசனைகளால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.\nநிலவியல்.\nஇருப்பிடம்.\nகாரைக்கால் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும், இது முன்னர் பிரெஞ்சு இந்தியாவின் பகுதியாக இருந்தது. புதுச்சேரி, யானம் மற்றும் மஹே போன்ற பிற முன்னாள் பிரஞ்சு பிரதேசங்களுடன் சேர்ந்து புதுச்சேரி ஒன்றியத்தை உருவாக்குகிறது.\nபிரிவுகள்.\nகாரைக்கால் நகரம் நாகப்பட்டினத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) வடக்கிலும் மற்றும் தரங்கம்பாடியிலிருந்து 12 கிலோமீட்டர் (7.5 மைல்கள்) தெற்கே அமைந்துள்ளது, இது காரைக்கால் மாவட்ட தலைமையகம் ஆகும்.\n\nகாரைக்கால் மண்டலம் காரைக்கால் நகராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களால் உருவாக்கப்பட்டது.அவை:\n- நெடுங்காடு\n- கோட்டுச்சேரி\n- நிரவி\n- திருநள்ளாறு\n- திருமலைராயன் பட்டினம்\n- பூவம்\n- வரிச்சிக்குடி\nநதிகள்.\nகுடமுருட்டி, அரசலாறு, திருமலைராயன் ஆறு, வீரசோழனார் மற்றும் விக்ரமனார் ஆகியவை காவேரி ஆற்றின் முக்கிய கிளை நதிகள் ஆகும்.காரைக்கால் பகுதி வழியாக அரசலாறும் அதன் கிளைகளும் பரவி இருந்தாலும், குடமுருட்டி மற்றும் வீரசோழனார் ஆகியவற்றின் நீர்த்தேக்கங்களும் அப்பகுதியின் பாசன தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.\nகாரைக்கால் அம்மையார்.\nகாரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார்.\n\nஇவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.இவருக்கென காரைக்கால் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.\nமாங்கனித் திருவிழா.\nகாரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் அம்மையார் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2009 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 227589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். காரைக்கால் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்கால் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பூர்வீக‌ குடிமக்களில் சில‌ ஆயிரக்கணக்கானோர் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு குடிமை உரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள்.\n\nநகரமைப்பு.\nகாரைக்கால் நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது காரைக்காலின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். துறைமுக நகரான‌ காரைக்கால் கிழக்குப் பகுதியில் கடற்கரை உள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் என்று மூன்று மாவட்டங்களுக்குள் உள்ளடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாது தொழில் நகரமும்கூட‌. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், நூற்பாலைகள், டைல்ஸ், பாலிதீன் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளான் கல்லூரி, என்று கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகள் நிறைந்த நகரம். பக்தர்கள் குவியும் திருநள்ளாறு காரைக்காலை ஒட்டிய திருத்தலம்.\n\nகாரைக்கால் துறைமுகம்.\nநாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது காரைக்கால் துறைமுகம். 680 கி.மீ. தென்கிழக்கு கடற்கரையில் சரியான மையத்தில் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில், இத்துறைமுகம் அமைந்துள்ளது.தமிழக கடற்கரை மத்திய‌ பகுதியில் மிக வேகமாக பெரிய அளவில் உருவாகிவரும் துறைமுகம்.\n\nகாரைக்கால் விமான நிலையம்.\nகாரைக்காலில் கட்டமைக்கப்பட்டு 2014இல் நிறைவேற்றப்பட உள்ள இந்த விமான‌ நிலையம் இந்தியாவில் முற்றிலுமாகத் தனியார் முதலீட்டில் கட்டமைக்கப்படும் முதல் விமான‌ நிலையமாகத் திகழும். பொதுப் பயன்பாட்டிற்கான தனியார் துறை கட்டமைப்பாக இதனை நிறைவேற்றிட குடியியல் பறப்பு அமைச்சகம் பெப்ரவரி 2011இல் ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தால் இயக்கப்பட உள்ளது. இந்த விமான‌ நிலையம் காரைக்காலுக்கு மட்டுமல்லாது சுற்றியுள்ள பல சமயத் திருத்தலங்களுக்கும் முக்கிய நகரங்களுக்கும் பேருதவியாக இருக்கும்.\nமக்கள் தொகை.\n2011 ஆம் ஆண்டில், காரைக்காலில் 227,589 மக்கள் இருந்தனர், இதில் ஆண் மற்றும் பெண் முறையே 111,492 மற்றும் 116,097 பேர் இருந்தனர். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்கால் மக்கள் தொகை 170,791 ஆக இருந்தது, இதில் ஆண்களின் எண்ணிக்கை 84,487 மற்றும் பெண்கள் 86,304 பேர். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் வெளியிடப்பட்ட முதல் தற்காலிக புள்ளிவிவரங்கள், காரைக்கால் மாவட்டத்தின் அடர்த்தி சதுர கிலோ மீட்டர்க்கு 1,275 பேர் எனக் காட்டுகிறது. 2011 ஆம் ஆண்டில் காரைக்காலின் சராசரி கல்வியறிவு 81.94 ஆக இருந்தது.\n\nகாரைக்கால் யூனியன் பிரதேசமாக கோரிக்கை.\nகாரைக்கால் யூனியன் பிரதேசப் போராட்டம் குழு 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது காரைக்காலுக்கு தனி யூனியன் நிலைப்பாட்டைக் கோருகிறது. குறிப்பாக புதுச்சேரிக்கு மாநில அரசியலை வழங்கும் சமயத்தில் யூனியன் நிலைப்பாட்டைக் காரைக்காலுக்கு கொடுக்க கோருகிறது. காரைக்காலின் பொருளாதார பின்தங்கிய நிலை, புதுச்சேரி மீது மட்டும் கவனம் செலுத்துவதன் விளைவாக இருந்து வருகிறது.\n\nசுற்றுலாத் தகவல்கள்.\nகாரைக்காலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளங்கள்:\n\n1. காரைக்கால் அம்மையார் கோவில்\n2. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்(சனீஸ்வர ஸ்தலம்),காரைக்கால்\n3. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை - காரைக்காலிலிருந்‌து 14 கி.மீ\n4. நாகூர் தர்கா - காரைக்காலிலிருந்‌து 15 கி.மீ\n5. வேளாங்கண்ணி மாதா திருத்தலம் - காரைக்காலிலிருந்‌து 28 கி.மீ\n6. சிக்கல் சிங்கார வேலவர் ஆலயம் - காரைக்காலிலிருந்‌து 25 கி.மீ\n7. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் - காரைக்காலிருந்து 20 கி.மீ\nகல்வி நிறுவனங்கள்.\n2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்கால் மக்களின் கல்வியறிவு 83% ஆகும். காரைக்கால் பிராந்தியத்தில் ஆரம்ப நிலை முதல் கல்லூரி நிலை வரை கல்வி நிறுவனங்களின் பரந்த நெட்வொர்க் உள்ளது.\n\nஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) காரைக்கால் நகரில் 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மாணவர்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் நுழைவு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரி 2010 இல் காரைக்காலில் நிறுவப்பட்டது. மாணவர்களுக்கு JEE MAIN நுழைவு தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு தேர்வுசெய்யப்படுவர்.அறிஞர் அண்ணா அரசு. கலைக் கல்லூரி, அவ்வையார் அரசு பெண்கள் கல்லூரி, பாரதியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விநாயகம் மிஷன் மருத்துவக் கல்லூரி காரைக்காலில் நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள்.பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் , காரைக்காலில் அதன் முக்கிய வளாகம் கொண்ட ஒரே பி.ஜி. கல்லூரி இது.இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே வேளாண் நிறுவனம் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4296"}, {"id": [830, 2], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "இளமை.\nதமிழ்நாட்டில் நெல்லைச் சீமையில் நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை- பேச்சிமுத்து அம்மையாருக்கு 1839 இல் மகனாகத் தோன்றினார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். தனது பதின்மூன்று வயதில் ’வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததால் வண்ணச்சரபம் என்றும் அருணகிரி நாதரின் அடியொற்றித் திருப்புகழ் பல படைத்ததால் ‘ திருப்புகழ் சுவாமிகள்’ என்றும். அரையில் கௌபீனமும், கையில் தண்டமும் கொண்டிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.\n\nஇயற்றிய நூல்கள்.\nதண்டபாணி சுவாமிகள் ‘சர்வதாரணி’ எனும் எழுத்தாணி மூலம் பனையோலையில் படைத்த பாடல்கள் பலவாகும். இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவை. அவற்றில் பாதி பாடல்களுக்கு மேல் இவராலேயே கிழித்தெறியப்பட்டன. எஞ்சியுள்ளவை 50 ஆயிரம் பாடல்கள். \nநூல்கள்.\n- திருவரங்கத் திருவாயிரம்\n- சடகோபர் சதகத்தந்தாதி\n- பெருமாளந்தாதி\nதோத்திரப் பாடல்கள்.\n- அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள்\nவரலாற்று நூல்கள்.\n- புலவர் புராணம்\n- திருமாவாத்தூர் தலபுராணம்\n- அருணகிரிநாதர் புராணம்\nஇலக்கண நூல்கள்.\n- அறுவகை இலக்கணம்\n- ஏழாம் இலக்கணம்\n- வண்ணத்தியல்பு\nநாடக நூல்.\n- முசுகுந்த நாடகம்\n\nநீதி நூல்.\n- மனுநெறித் திருநூல்\n- நான்குநூல்\n\nசமூக நூல்.\n- ஆங்கிலியர் அந்தாதி\nபிற.\n- கௌமார முறைமை\n- தியானாநுபூதி\n- சத்திய வாகசம்(உரைநடை நூல்)\n\nதமிழில் வழிபாடு செய்யவேண்டும் என்னும் கருத்துடைய இவர் தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனின் அது பேய் எனப் பாடுகிறார். \n\nஇசை.\nதமிழிசை வளர்ச்சியில் இவருக்குத் தனி இடம் உண்டு. தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடப்பட்டுவந்த காலத்தில் இவர் தமிழில் வண்ணம் பாடியும், வண்ணத்தியல்பு என்னும் இலக்கணநூல் யாத்தும் தமிழிசைக்கு உயிரூட்டினார்.\n\nகருவிநூல்.\n- புலவர் இரா இளங்குமரன் எழுதிய ;இலக்கண வரலாறு' என்னும் நூலை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட முனைவர் ச.வே. சுப்பிரமணியன் குறிப்புரை \"தமிழ் இலக்கண நூல்கள்\" 2007, பக்கம் 724, நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47292"}, {"id": [830, 3], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "எனினும் இந்நூல் இயற்றப்பட்ட சொற்ப காலத்திலேயே வழக்கிழந்து போய்விட்டதாகவும், தமிழ் மரபுக்கு மாறான வடமொழி இலக்கண விதிகளைப் புகுத்தியதனாலேயே இந்நிலை ஏற்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தை அரங்கேற்றும்போது அதன் காப்புச் செய்யுளின் முதற் சொல் தொல்காப்பியத்தின்படி இலக்கண வழுவுள்ளதாகக் கூறப்பட, வீரசோழியத்தை மேற்கோள் காட்டி இறைவன் அதனை நியாயப் படுத்தியதாகக் கதை உண்டு. ஆனால், தமிழ் இலக்கியங்கள் எதிலும் முன்னுதாரணம் இல்லாமல் தமிழ் மரபுக்கு மாறான புதிய இலக்கண விதிகள் வீரசோழியத்தில் புகுத்தப்பட்டிருப்பது குறித்துக் குற்றச்சாட்டுகள் உண்டு.\n\nமேற்கோள் காட்டப்பட்டதாகக் கூறப்படுவது.\nகச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தை எழுத இறைவனே அடியெடுத்து கொடுத்ததாக செய்தியுண்டு. \nஅதாவது \"திகட சக்கர செம்முகம்.. என்பதே அவ்வடியாம். ஆனால், கந்த புராணத்தை அவையில் அரங்கேற்றுங் கால், அவையோர் யாவரும் 'திகட சக்கரம்' என்பதிற்கு விளக்கம் கேட்டனர். கச்சியப்பரும், திகழ்+தசக்கரம்(திகழ்- விளங்குகின்ற; தசக்கரம்- பத்து கரங்கள்) என்பன புணர்ந்து திகடசக்கரம் ஆயிற்று என்றார். ஆனால் அறிஞரோ, 'ழ்'உம் 'த்'உம் சேர்ந்து \"ட்\" ஆகாது என மொழிந்தனர். பின்னர் முருகனே வந்து வீரசோழியத்தை மேற்கோள்காட்டி அவ்விதப் புணர்ச்சி அமையுமே என்றார் என்பதே அக்கதையாகும்.\n\nவெளி இணைப்புகள்.\nவீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் இயற்றிய உரையும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11630"}, {"id": [830, 4], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "1952ல் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து 1957 வரை சிங்கப்பூரின் கணக்குத் தணிக்கையாளராகப் பணியாற்றிப் பின்பு சிங்கப்பூரிலிருந்த மலாய்ப் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதியில் சுருக்கெழுத்தாளராக 1958 வரை கடமை புரிந்தார். 1958ல் மலாயப் பல்கலைக்கழகம் மலேசியா கோலாலம்பூர் மாற்றப்பட்ட பின்பு 1975 வரை மலாய்ப் பல்கலைக்கழக நூல் நிலையத் தமிழ்ப் பிரிவின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். மலேசியாவில் பணியாற்றிய காலத்தில் 1959 முதல் 1975 வரை மலேசிய வானொலி, தொலைக்காட்சியில் செய்தி மொழிபெயர்ப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.\n\nபத்திரிகைத்துறை.\n1976 மே முதல் 1978 மார்ச் வரை தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியராகவும், பின்பு 1978 மே முதல் 1979 சூன் வரை தமிழ்மலர் நாளேட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\n\nவகித்த பதவிகள்.\nமலேசியாவில் பணியாற்றி காலத்தில் மலாயாப் பல்கலைக்கழக பொதுத்துறை ஊழியர் சங்க துணைப் பொதுச் செயலாளராகவும், மலாயா பிராமணர் சங்கச் செயலாளராகவும் பின்பு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும், பொருளாளராகவும், சிங்கப்பூர் இந்து சபையின் துணைத் தலைவராகவும், ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத் துணைத் தலைவராகவும், பல சங்கங்களின் வாழ்நாள் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.\nஇலக்கியப் பணி.\n1952ல் எழுதத் தொடங்கிய இவர் கவிதை, கட்டுரைகளை அதிகமாக எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் தமிழ்நேசன், தமிழ்முரசு, தமிழ் மலர் போன்ற மலேசிய இதழ்களில் வெளிவந்துள்ளன.\nகவியரங்கு.\nகவியரங்குகளில் பங்கேற்பதில் கூடிய ஆர்வம் காட்டிவந்த இவரின் முதல் கவியரங்கம் 1961ல் மலாயா வானொலியில் ஒலிபரப்பானது. அதைத் தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சிகளின் 50க்கும் அதிகமான கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார்.\n\nஎழுதியுள்ள நூல்கள்.\n- கவிதைக் கனிகள்\n- கவிதைக் கதம்பம்\n- இராஜீவ் இரங்கல் அந்தாதி\n- வாரியார் இரங்கல் அந்தாதி\n- இன்பநலக்காடு\n- சித்திரப்பாக் கொத்து\n- வேதமும் வேள்வியும் அந்தாதி\n- ஸ்ரீ ருத்ரகாளி அந்தாதி\n- ஸ்ரீ அழகு சௌந்தரி அந்தாதி\n- நான் கண்ட இங்கிலாந்து நாடு\n- சித்திரச் செய்யுள்\n- வாழும் கவியரசு வைரமுத்து\n- திருமுறை அந்தாதி 1\n- திருமுறை அந்தாதி 2\n- திருமுறை அந்தாதி 3\n- வெண்பாவில் சிலேடைகள் - 108\n- காரம் இனித்திடுமே காண் - ஈற்றடி வெண்பாக்கள்\n- பைந்தமிழ் தேனீ பத்ம ஸ்ரீ வாலி அந்தாதி\n- நாமகள் அந்தாதி\n- அன்னையைப் போற்றும் அருந்தமிழ் ஆயிரம்\n- ஆறுமுகன் போற்றி ஆயிரம்\n- ஐங்கரன் போற்றி அருந்தமிழ் ஆயிரம்\n- நச்சுக்கண் (மொழிபெயர்ப்பு நூல்)\n- தமிழ் நெஞ்சர் என்.ஆர். கோவிந்தன் அந்தாதி\n\nஆகிய நூல்கள் உட்பட 'வேங்கடவன் பள்ளியெழும் பா' எனும் ஒலிநாடாவையும் வெளியிட்டுள்ளார்.\n\nவிருதுகளும் பரிசுகளும்:\n\nதிரு. இக்குவனம் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பெருந்தொண்டினைப் பெருமைபடுத்தும் விதமாக அவருக்குப் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன. \n\n- 1962 ஆம் ஆண்டு 'பேரறிஞர் அண்ணா' விருது அளிக்கப்பட்டது.\n\n- 1965 ஆம் ஆண்டு ‘ஏழையா? கோழையா? கூட்டுறவா?’ எனும் தலைப்பில் நடத்திய அனைத்துலக மலேசியக் கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கம்.\n\n- 1993 ஆம் ஆண்டு கவிஞரின் வெண்பா எழுதும் ஆற்றலைச் சிறப்பிக்கும் விதமாக ‘வெண்பாச் சிற்பி’ என்ற பட்டம் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வட்டத்தால் வழங்கப்பட்டது.\n\n- 1994 ஆம் ஆண்டு 'வெண்பா வேந்தன்' என்ற பட்டம் சென்னை தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்டது.\n\n- 2002 ஆம் ஆண்டு 'அருள் கவி செல்வர்' என்ற பட்டம் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளால் வழங்கப்பட்டது.\n\n- 2003 ஆம் ஆண்டு 'சித்திரக் கவிஞர்' என்ற பட்டம் சிங்கப்பூரில் நிகழ்ந்த தேவார மாநாட்டில் வழங்கப்பட்டது.\n\n- 2004 ஆம் ஆண்டு 'அந்தாதி அரசன்' என்ற பட்டம் சென்னை செம்மொழி நிலையத்தால் வழங்கப்பட்டது.\n\n- 2005 ஆம் ஆண்டு 'சித்திரப் பாவலர்' என்ற பட்டம் ஜூரோங் இந்திய நற்பணி மன்றத்தால் வழங்கப்பட்டது.\n\n- 2006 ஆம் ஆண்டு 'கணையாழி விருது' சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்பான கவிமாலை வழங்கியது.\n\n- 2007 ஆம் ஆண்டு 'பாரதி, பாரதிதாசன் விழா விருது' தமிழ் மொழி & கலாச்சார கழகத்தால் வழங்கப்பட்டது. அதே ஆண்டு, சென்னை செம்மொழி நிலையத்தால், 'அந்தாதி காவலர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.\n\n- 2008 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தால், 'கலா ரத்னா விருது' வழங்கப்பட்டது.\n\n- 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 'தமிழவேள் விருது' வழங்கிச் சிறப்பித்தது.\n\nஉசாத்துணை.\n- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_39574"}, {"id": [830, 5], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "திருநாவுக்கரசர் பாடிய திருவிருத்தம் - எடுத்துக்காட்டு\n\nதிருவிருத்தக் கட்டளைக்கலித்துறை இலக்கண நோக்கில் சீர் பிரிப்பு\n\nமேலே உள்ள பாடல் பொருள் உணரும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது\nவெளி இணைப்பு.\n- சரக்கறை - திருவிருத்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52020"}, {"id": [830, 6], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "நூற்கொள்கை.\nதமிழும் வடமொழியும் வேறல்ல என்றும் வடமொழியிலிருந்தே தமிழ் மொழி உருவானது என்றும் வடமொழி கற்றோரிடையே அக்காலத்தில் நிலவிய கருத்தையே இந்நூலும் வலியுறுத்துகின்றது. \nசோழர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வடமொழிப் பரவலின் தாக்கத்தினால் விளைந்த புதிய இலக்கணத் தேவைகளையும் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் ஓரளவுக்கு நிறைவு செய்தது. எனினும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களான சைவசித்தாந்த சாத்திரங்கள், வைணவ நூல்கள், மணிப்பிரவாள நடையில் அமைந்த இலக்கியங்கள் என்பவற்றினூடாகத் தமிழுக்கு அறிமுகமான வடமொழி மரபு சார்ந்த இலக்கணக் கூறுகளை விளக்குவதற்கு ஏற்பட்ட தேவையை நிறைவு செய்வதற்காகத் தோன்றிய இலக்கண நூல்களுள் பிரயோக விவேகமும் ஒன்று \n\nஅமைப்பு.\n51 காரிகைகளால் ஆன இந்நூல் நான்கு படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை, காரகப் படலம், சமாசப் படலம், தத்தித படலம், திங்ஙுப் படலம் என்பன. இவற்றுள் 17 காரிகைகளைக் கொண்ட காரகப்படலம் வேற்றுமையைப் பற்றி விளக்குகிறது. 11 காரிகைகளாலான சமாசப் படலம் தொகைச்சொல் பற்றிக் கூறுகிறது. 6 காரிகைகளிலாலான தத்தித படலம் தத்திதாந்தச் சொற்கள் பற்றியும், 17 காரிகைகளிலாலான திங்ஙுப் படலம் வினைமுற்றுக்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன.\n\nபதிப்புக்கள்.\nபிரயோக விவேகம் நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர். பின்னர் தி. வே. கோபாலையர் புதிய விளக்கக் குறிப்புக்களுடனும், பின்னிணைப்புக்களுடனும் வெளியிட்டார்.\n\n- சுப்பிரமணிய தீக்கிதர் இயற்றிய பிரயோக விவேகம் மூலமும் உரையும். பதிப்பாசிரியர்: பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர், எம். ஏ., பி. ஒ. எல்., தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு-147, 1973\n\nஉசாத்துணைகள்.\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n- அருள்முருகன், நா., தி.வே. கோபாலையரின் இலக்கணப் பதிப்புகள் முழக்கமும் உழைப்பும், காலச்சுவடு, 12 ஆகத்து 2010 இல் பார்த்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கணப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22154"}, {"id": [830, 7], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "சியாஸ்-கிரேக்கம் கி.மு.470-410.\nயூக்லிட் காலத்தில் வாழ்ந்த கிரேக்க கணித மேதை.அலெக்சாந்திரியா,மிலிட்டஸ் போலவே சியாஸ் நகரம் பிரபலமடைய இவர் வாழ்ந்ததும் ஒரு காரணமாகும்.இவரது கல்வியகத்தில் மணமானவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.\n\nபங்களிப்புகள்.\n- எலிமண்ட்ஸ் தொகுத்தது\n- reductio ad absurdem எனும் ஒரு படிநிலையாய் நிரூபணத்தை தரும் முறையை அறிமுகம் செய்தது.\n- வட்டத்தின் மொத்த கோணம் 360° என கண்டுபிடித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109733"}, {"id": [830, 8], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "அபிராமி அந்தாதி ஆய்வு.\nதேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்டம் பெற்றிருக்கின்றார். இவரது ஆய்வேடு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பின் தருமை ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பக வெளியீடாக “அபிராமி அந்தாதி ஆராய்ச்சி” என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றிருக்கின்றது. அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி “அபிராமி அந்தாதி விளக்கவுரை” எனும் தலைப்பிலும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார்.\nஇவற்றையும் காண்க.\n- மதுராபுரி அம்பிகை மாலை என்னும் நூலை அபிராமி பட்டர் தழுவியது\n\n\n\n\n", "document_id": "ta_ta_10968"}, {"id": [830, 9], "question": "<Query> இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.", "document": "இறைவனையும், இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் பாதாதிகேசமாகப் பாடுவது மரபு.\n\nஉசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21978"}]
[{"id": [837, 0], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "கூடுதல் வாசிப்பு.\n- Farjon, I.(1980) \"Madura and surrounding islands : an annotated bibliography, 1860-1942\" The Hague: M. Nijhoff. Bibliographical series (Koninklijk Instituut voor Taal-, Land- en Volkenkunde (Netherlands)) ; 9.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39385"}, {"id": [837, 1], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "- பரப்பளவு: 26.200 சதுர கிலோமீட்டர் (10,100 சதுர மைல்)\n- எல்லைகள் ( உருசிய கூட்டமைப்புக்குள்):\n- வடக்கில் நைசினி நோவ்கோர்டு ஒப்லாஸ்தும், வடகிழக்கு மற்றும் கிழக்கில் சுவாசியா, கிழக்கிலும் தென்கிழக்கிலும் ஊல்யானோவிஸ்க் ஒப்லாஸ்து, தெற்கு மற்றும் தென்மேற்கில் பென்சா ஒப்லாஸ்து, மேற்கிலும், வடமேற்கிலும் ரயாசன் ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன.\n- உயரமான இடம்: 324 மீட்டர் (1,063 அடி)\n\nஏரிகள்.\nகுடியரசில் சுமார் ஐந்நூறு ஏரிகள் உள்ளன.\nஇயற்கை வளங்கள்.\nகுடியரசின் இயற்கை வளங்கள் கரி , கனிம நீர் , மற்றும் பல ஆகும்.\nகாலநிலை.\nகுடியரசின் காலநிலை கோப்பென் காலநிலை வகைப்பாட்டு ஆகும்.\n- சராசரி சனவரி வெப்பநிலை: -11 டிகிரி செல்சியஸ் (12 ° பாரன்கீட்),\n- சராசரி சூலை வெப்பநிலை: +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்)\n- சராசரி ஆண்டு மழையளவு : ~ 500 மில்லி மீட்டர் (20)\nபொருளாதாரம்.\nகுடியரசில் மிகவும் வளர்ந்த தொழில்கள் இயந்திரக் கட்டுமான நிறுவனங்கள், இரசாயனம், மரப்பொருட்கள், உணவு தொழில்கள்போன்றவை ஆகும். பெரும்பாலான தொழிற்சாலைகள் குடியரசின் தலைநகர் பகுதியிலேயே அமைந்துள்ளன. அத்துடன் கோவைல்கினோ மற்றும் ருசாயேவாகா போன்ற நகரங்களிலும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.\nமக்கள் வகைப்பாடு.\nகுடியரசின் மக்கள் தொகை: 834,755 ( 2010 கணக்கெடுப்பு ) 888,766 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 964,132 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) \nஇனக் குழுக்கள்.\nகுடியரசின் மக்களில் உள்ளன பினிக் மக்கள் தங்கள் மொழியாக தொடர்புடைய இரண்டு மொழிகளை பேசுகின்றனர், அவை மோட்சா மொழி மற்றும் எருசிய மொழி ஆகும். இந்த பினிக் மக்கள் தங்களை தனி இனக் குழுவாக அடையாளம் காண்கின்றனர். எருசிய மற்றும் மோட்சா மொழிகளை குடியரசில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றனர். சோவியத் காலத்தில், பள்ளி பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு மொழியிலும் வெளியிடப்பட்டன.\n2010 கணக்கெடுப்பின்படி, குடியரசில் ரஷ்ய இனக் குழுவினர் குடியரசு மக்கள் தொகையில் 53.4% ​​வரை உள்ளனர். எருசிய மற்றும் மோட்சா இனக்குழுவினர் 40% மட்டுமே உள்ளனர். மற்ற குழுக்கள் என்றால் தடார்களுக்கும் (5.2%), உக்ரைனியர்கள் (0.5%), இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.\n\nமதம்.\n2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி\nகுடியரசின் மக்கள் தொகையில் 68.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 5% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிருத்துவர்கள், 2% முஸ்லீம்கள், நாட்டுப்புற மதத்தினர், 1% ஸ்டாரோவிரஸ் கிருத்தவர்கள், 10% மக்ள் ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். 7% நாத்திகர், 6.4% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர். சில மார்தோவியர்கள் புதிய உள்ளூர் மத்தைக் கடைபிடிக்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82508"}, {"id": [837, 2], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "இவர்களை:\n- \"யுசுகல்டுனாக்\" (Euskaldunak) என்று பாஸ்க் மொழியிலும்\n- \"வாசுக்கோ \" (Vasco) என எசுப்பானியத்திலும்\n- \"பாஸ்க் \" (Basque) என ஆங்கிலத்திலும் பிரான்சியத்திலும்\n- \"பாஸ்கோ \" (Basco) என போர்த்துக்கேயத்திலும் அழைக்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62051"}, {"id": [837, 3], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "புவியியல் மற்றும் இயற்கை வரலாறு.\nநெனெத்து மக்களே இப்பகுதியில் நீண்டகாலமாக எஞ்சியிருக்கும் பழங்குடிகள் ஆவர். இவர்களுடைய வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை தொழில் வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகும். துருவக் கரடிகளை வேட்டையாடும் நடைமுறை தற்போதைய காலம் வரை தொடர்கிறது.\n\nவரலாறு.\nதிசம்பர் 10, 1930 இல் இந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான உரால் ஒப்லாஸ்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.\n\nமக்கள் தொகை.\nஇந்த தன்னாட்சி பகுதியின் மக்கள் தொகை : 522,904 ஆகும் (2010 கணக்கெடுப்பின்படி); 507,006 (2002 கணக்கெடுப்பின்படி); 486,164 (1989 கணக்கெடுப்பு).\n\nஇனக் குழுக்கள்.\nநினிட்ஸ் இன மக்கள் மக்கள் தொகையில் 5.9% வரை உள்ளனர். ரஷ்யர்கள் (61.7%), உக்ரேனியர்கள் (9.7%), தடார்கள் (5.6%). மற்ற முக்கியமான இன குழுக்களான பெலாரஷ்யர்கள் (1.3%), காண்ட்ஸ் (1.9%), அசர்பைசன்ஸ் (1.8%), பாஷ்கிர்ஸ் (1.7%), கோமி (1%), மொல்டோவன்ஸ் (0.9%) என்ற எண்ணிக்கையில் இனக்குழுவினர் உள்ளனர். (எல்லா விவரங்களும் 2010 கணக்கெடுப்பில் இருந்து). கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் உள்ள இடங்களில் உருசிய மக்களின் எண்ணிக்கை வளர்கின்ற சில இடங்களில் ஒன்றாகும்.\nமதம்.\n2012 அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புப்படி இந்த பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 42.2% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 14% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிறித்தவர், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையை பின்பற்றுகின்றனர். 1% சுலாவிக் நாட்டுப்பற மதத்தினர் (சுலாவிக் நியோபகனியம்) அல்லது சமானிய மதம், 1% முதல் சீர்திருத்தத் திருச்சபை, முஸ்லிம்கள் , கெளகேசிய மக்கள், தட்டார்கள் போன்றோர் மொத்த மக்கள் தொகையில் 18% உள்ளனர். மக்கள் தொகையில் 14% மத ஈடுபாடு அற்றவர்கள். 8% நாத்திகர் மற்றும் 0.8% மதம் பற்றிய கேல்விக்கு பதிலளிக்காதவர்கள் ஆவர்.\n\nபொருளாதாரம்.\nஇந்த தன்னாட்சி பிராந்தியமே உருசியாவின் மிக முக்கிய இயற்கை எரிவாயு ஆதாரமாக இருக்கிறது. உருசியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 90% இங்கிருந்தே கிடைக்கிறது, மேலும் இந்தயில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணை என்பது உருசியாவின் எண்ணெய் உற்பத்தியில் 12% ஆகும். உருசியாவின் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான கேஸ்ப்ரோம் தன் முக்கிய தயாரிப்பு துறைகளை இங்கேயே அமைத்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவமான நோவாட்கி இப்பிராந்தியத்திலேயே அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71244"}, {"id": [837, 4], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "ஹுனான் மாகாணத்தின் எல்லைகளாக வடக்கில் ஹூபேய் மாகாணமும், கிழக்கில் ஜியாங்சி மாகாணமும், தென்கிழக்கில் குவாங்டாங் மாகாணமும், தென்மேற்கில் குவாங்ஸி மாகாணமும், மேற்கே குயிசூ மாகாணமும், வடமேற்கில் சோங்கிங் நகரத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மாகாணத் தலைநகர் சாங்ஷா ஆகும்.\n\nவரலாறு.\nஹுனானில் பழங்காலத்தில் அதன் காடுகளில் முதன்முதலில் தற்போதைய மையாவோ மக்கள், துஜய்யா மக்கள், யாவோ மக்கள் ஆகியோரின் முன்னோர்கள் குடியேறினர். கி.மு. 350 இல் இருந்து சீனாவின் எழுதப்பட்ட வரலாறு இப்பகுதியில் துவங்குகிறது. சவு வம்சம் ஆட்சிகாலத்தில், சூ அரசின் ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டது. சூ அரசாட்சியிடம் இருந்து இந்தப்பகுதி குன் அரசால் கி.மு.278களின் நடுவில் வெற்றி கொள்ளப்பட்டு, இப்பகுதி குன் ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. பிறகு ஆன் அரசுமரபின் ஆட்சியின் கீழ் வந்தது.\n\nநிலவியல்.\nயாங்சி ஆற்றின் தெற்குக் கரையில் ஹுனான் மாகாணம் அமைந்துள்ளது இந்த மாகாணம் 108° 47'–114° 16' கிழக்கு தீர்க்கரேகை, மற்றும் 24° 37'–30° 08' வடக்கு அட்சரேகை மாகாணத்தின் பரப்பளவு 211.800 சதுர கிலோமீட்டர் (81,800 சதுர மைல்) இது சீனமாகாணங்களில் பரப்பளவில் 10 வது பெரிய மாகாணமாகும். வடமேற்கில் ஊலிங் மலைகள், மேற்கில் ஜுயுபின் மலைகள், தெற்கில் நான்லிங் மலைகள் கிழக்கில் லுவோக்சியாவோ மலைகள் என மாகாணத்தின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டுள்ளன. மாகாணத்தில் மலைப்பகுதிகள் 80% பகுதிகளில் பரவி உள்ளது. முழு மாகாணத்திலும் 20% இற்கும் குறைவான பகுதியே சமவெளியாகும்.\n\nஹுனான் காலநிலை கோப்பென் காலநிலை வகைப்பாட்டில், அயன அயல் மண்டலக் காலநிலையைக் கொண்டுள்ளது, ஈரப்பத வெப்பமண்டலத்துக்குரிய குறுகிய, குளிர், ஈரப்பதமான குளிர்காலத்தினையும், மிகவும் வெப்பமான, ஈரப்பதமான கோடைக் காலத்தையும் கொண்டதாக உள்ளது. சனவரிமாத சராசரி வெப்பநிலை 3 முதல் 8 °செல்சியஸ் (37 முதல் 46 ° பாரங்கீட்) சூலைமாத சராசரி வெப்பநிலை 27 முதல் 30 ° செல்சியஸ் (81 முதல் 86 ° பாரங்கீட்). ஆண்டு சராசரி மழையளவு 1,200 முதல் 1,700 மில்லி மீட்டர் (47 முதல் 67 அங்குளம்) ஆகும்.\n\nபொருளாதாரம்.\nஹுனானின் பாரம்பரிய பயிர்கள் அரிசி மற்றும் பருத்தி ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் இம்மாகாணத்தில் இருந்து ருபார்ப், கஸ்தூரி, தேன், புகையிலை, சணல் , பறவைகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. தோங்டிங் ஏரி பகுதி இரேமிப் உற்பத்தி மையமாகவும், ஹுனான் தேயிலை சாகுபடிக்கான ஒரு முக்கிய மையமாகவும் உள்ளது.\n\nஅண்மைய ஆண்டுகளில் விவசாயப் பொருட்களிலிருந்து ஹுனான் மாகாணம் சீனாவின் கடலோர மாநிலங்கள் போன்று உற்பத்தி பிரிவுக்கு நகர்ந்து வருகிறது. குறிப்பாக, எஃகு, இயந்திரங்கள், மின்னணு உற்பத்தி போன்றவற்றில் ஒரு முதன்மையான மையமாக குவாங்டாங் மற்றும் ஜேஜியாங் போல உயர்ந்துள்த்து.\n\nலிங்ஷீஜியாங் பகுதியில் குறிப்பிடத்தக்கதாக ஸ்டிபினிடி கனிமம் கொண்ட முக்கிய மையங்களில் ஒன்றாகும் மேலும் அந்திமனியை பிரித்தெடுத்தலும் நடைபெறுகிறது. ஹுனான் சர்வதேச அளவில் கான்கிரீட் குழாய்கள், கிரேன்கள் போன்ற கட்டுமான உபகரணங்களைத் தயாரிப்பதற்காக அறியப்படுகிறது. இங்கு செயல்படும் நிறுவனங்களில் சில சோனி குழுமம், சூம்லின், சன்வார்ட் ஆகியன. சோனி குழுமம் உலகில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகும். லியாங் நிறுவனம் பட்டாசு, வாணவேடிக்கைத் தயாரிப்புகளில் உலகில் முதன்மை நிறுவனமாக உள்ளது. 2011 இல் மாகாணத்தின் இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.90 டிரில்லியன் யுவான் (அமெரிக்க $ 300 பில்லியன்) என்று இருந்தது. ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி 20.226 யுவான் (அமெரிக்க $ 2,961) என்று இருந்தது.\n\nமக்கள் வகைப்பாடு.\n2000 ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஹுனான் மாகாணத்தின் மக்கள் தொகை 64.400.700 ஆகும்.மாகாணத்தில் நாற்பத்தியோரு இனக் குழுக்கள் உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை வளர்ச்சி 1990 இல் 6.17% (3,742,700) என்று இருந்த்து. கணக்கெடுப்பின்படி, 89,79% (57,540,000) மக்கள் ஹான் சீனர் ஆவர், மக்கள் தொகையில் 10.21% (6,575,300) சிறுபான்மை இனக் குழுவினர் ஆவர். சிறுபான்மை குழுவினரில் துஜியா, மையாவோ, டாங், யாவ், பாய், ஹுய், ஜுவாங், உய்குரி போன்ற இனத்தினர் உள்ளனர்.\n\nமதம்.\nமாகாணத்தில் சீனப்பழமை மதம், தாவோயிசம், சீன பௌத்தம் ஆகியவையே பெரும்பான்மையாக பின்பற்றப்படுகிறன. 2007 மற்றும் 2009 இல் நடத்திய ஆய்வுகள்படி, மக்கள்தொகையில் 20.19% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 0.77% கிறித்தவர்கள் உள்ளனர். அறிக்கையில் மத விவரங்களை கொடுக்காதவர்கள் மக்கள் தொகையில் 79.04% ஆவர். இவர்கள் சமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது புத்தமதம், கன்பூசியிசம், தாவோ, நாட்டுப்பற மதம், ஆகியவற்றை கடைபிடிப்பவர்களாக இருக்கலாம். சிறுபான்மை முஸ்லிம்கள் உள்ளனர்.\n\nசுற்றுலா.\nஇந்த மாகாணம் சீனப்பெருநிலத்தின் தென் மையப் பகுதியில் அமைந்துள்ளது, ஹுனான் இதன் நீண்ட அதன் இயற்கை அழகால் அறியப்படுகிறது. இது வடக்கில் யாங்சே ஆறாலும், கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. இதன் மலைகள் மற்றும் நீர்வளம் ஆகியவற்றின் கலவை சீனாவில் மிக அழகான மாகாணங்களில் ஒன்றாக இதை ஆக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இப்பகுதியில் விவசாயம் செழித்தோங்கிவந்தது. அரிசி, தேயிலை, ஆரஞ்சு ஆகியவற்றின் உற்பத்தியில் ஒரு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. சீனாவின் முதல் முழு கண்ணாடி தொங்கு பாலம் இம்மாகாணத்தில் உள்ள ஷின்யுசாய் தேசிய பூங்காவில் திறக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Hunan Government website\n\n\n\n\n", "document_id": "ta_ta_82328"}, {"id": [837, 5], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "மதம்.\n2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புபடி இப்பிராந்திய மக்கள் தொகையில் 38.1% உருசிய மரபுவழித் திருச்சபை (கிருத்துவம்) , 5% பொதுவாக இருக்கும் கிருத்துவர், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் ரோண்னோவெரி (ஸ்லாவிக் நியோபகனியம்) நம்பிக்கையாளர்கள் ஆவர். ஷமானிஸம் . முஸ்லிம்கள் (பெரும்பாலும் டட்டார் இனத்தவர் ) மக்கள் தொகையில் 11% ஆவார்கள். மக்கள் தொகையில் 23% மதத்தைப் பற்றி குறிப்பிடாதவர்கள் ஆவர். 11% நாத்திகர் , மற்றும் 10.9% மற்ற மதத்தினர் அல்லது கேள்விக்கு பதில் தராதவர்கள் ஆவர்.\nபோக்குவரத்து.\nஇந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான சரக்குப் போக்குவரத்து முதன்மையாக நீர் வழியாகவும், தொடர்வண்டி போக்குவரத்து வழியாக நடக்கிறது. 29% சாலை வழியாகவும், 2% விமான போக்குவரத்து வழியாகவும் நடக்கிறது. இருப்புப்பாதைகளின் மொத்த நீளம் 1106 கி.மீ. ஆகும். சாலைகள் நீளம் மொத்தம் 18,000 ற்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவு உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71141"}, {"id": [837, 6], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "பழங்காலத்தில் சௌராசுட்டிர மதத்தவர்களின் நகரின் ஒரு பகுதியாக தற்போதைய தெகுரானின் பகுதி விளங்கியது. 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் அந்நகரம் அழிக்கப்பட்டது. அந்நகரின் எச்சம் தெகுரான் மாகாணத்தில் தற்போதைய தெகுரானின் தென்புற முடிவில் உள்ளது\n\nஈரானின் காக்கேசியா அருகில் உள்ள பகுதிகளை எளிதில் அடைவதற்காக 1796ஆம் ஆண்டு குசார் அரசமரபு வழிவந்த ஆகா முகமது கான் தெகுரானை முதன் முதல் ஈரானின் தலைநகர் ஆக்கினார். உருசிய-பெர்சிய போர் காரணமாகவும் முன்னால் ஈரானை ஆண்ட அரசமரபுகளின் எதிர்ப்பை சமாளிக்கவும் காக்கேசியா ஈரானிடம் இருந்து பிரிந்தது. பல முறை ஈரானின் தலைநகர் மாறியுள்ளது. 32வது முறை நாட்டின் தலைநகராக தெகுரான் ஆகியுள்ளது,\n\nஈரானின் கடைசி இரு அரசமரபுக்களான குசார், பாலவிசு ஆகியவற்றின் தலைநகராக தெகுரான் இருந்துள்ளது. சாடாபாத் வளாகம், நியவரன் வளாகம், கோல்சுடன் வளாகம் ஆகிய அரசு வளாகங்கள் இங்கு உள்ளன.\n\nபெருமளவிலான மக்கள் ஈரானின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தெகுரானுக்கு குடியேறியதை தொடர்ந்து 1920ஆம் ஆண்டு இங்கு பெரிய அளவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டன, பல புதிதாக கட்டப்பட்டன.\n\nதெகுரானின் புகழ் பெற்ற கட்டடங்கள் பாலவி காலத்தில் கட்டப்பட்ட ஆசாதி கோபுரம், 2007இல் கட்டப்பட்ட உலகின் 17வது உயர்ந்த கட்டடமான மிலாட் கோபுரம், 2014ஆம் ஆண்டு கட்டப்பட்ட டாபியட் பாலம் ஆகியவை ஆகும்\n\nதெகுரானின் பெரும்பாலான மக்கள் பாரசீக மொழி பேசுபவர்கள், 99% மக்கள் பாரசீக மொழியை பேசுபவர்களாகவோ புரிந்து கொள்பவர்களாகவோ உள்ளார்கள். அசர்பைசானியர்கள், அருமேனியர்கள், குர்துகள் என பல இனக்குழுக்கள் பாரசீக மொழியை இரண்டாம் மொழியாக பேசுகிறார்கள்.\nமக்கள் தொகை.\nதெஹ்ரான் நகரம் 2006 இல் சுமார் 7.8 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. அதன் பரந்த சுற்றுப்புறத்தில் நாட்டிலுள்ள பல்வேறு இன மற்றும் மொழியியல் குழுக்களுக்கு இடமாக உள்ளது. நகரத்தின் சொந்த மொழி பெர்சிய மொழியின் தெஹ்ரானி உச்சரிப்பு ஆகும், மேலும் தெஹ்ரான் மக்கள் பெரும்பான்மையினர் பெர்சியர்கள் எனக் கூறுகின்றனர். எனினும், தெஹ்ரானில்-ரே பிரதேசத்தின் சொந்த பேச்சுவார்த்தை பெர்சிய மொழியாக இல்லை, இது தென்மேற்கு ஈரானிய மொழியாகும் மற்றும் நாட்டின் தெற்கில் ஃபார்ஸில் (பார்ஸில்) உருவானது.ஈரானிய அசர்பைஜானியர்களே, நகரத்தின் இரண்டாவது மிகப் பெரிய இனக் குழுவினர், மொத்த மக்கள் தொகையில் 25% முதல் 1/3 வரை உள்ளனர்.மசன்டெரானி மக்கள் மூன்றாவது பெரிய இன குழு. மொத்த மக்கள் தொகையில் இவர்கள் சுமார் 16%.மற்ற இன குழுக்கள் குர்துகள், ஆர்மீனியர்கள், ஜோர்ஜியர்கள், பாக்தாரிரிஸ், தாலீச் மக்கள், பலோச் மக்கள், அசிரியர்கள், அரேபியர்கள், யூதர்கள் மற்றும் செர்சியர்கள் ஆவர்.\nமதம்.\nதெஹ்ரானியர்கள் பெரும்பான்மையினர் அதிகாரப்பூர்வமாக பன்னிருவர்கள் சியா முஸ்லிம்கள், இது ஈரானின் சஃபாவிட் மாற்றம் முதல் மாநில மதமாக உள்ளது. நகரில் உள்ள மற்ற மத சமுதாயங்கள் சுன்னி மற்றும் மிஸ்டிக் இஸ்லாமிய கிளைகள், பல்வேறு கிறிஸ்துவ பிரிவினைகள், யூதம், ஜோரோஸ்ட்ரியம் மற்றும் பஹாய் நம்பிக்கை மக்கள் ஆகியோர்.\nமசூதிகள், தேவாலயங்கள், யூத கோயில்கள் மற்றும் ஜோரோஸ்ட்ரிய தீ கோயில்கள் உள்ளிட்ட பல மத மையங்கள் உள்ளன.உள்ளூர் குருத்துவாரா கொண்டிருக்கும் மூன்றாவது தலைமுறை இந்திய சீக்கியர்களும் இந்த நகரத்தில் உள்ளனர். இது 2012 ல் இந்திய பிரதம மந்திரி இங்கு விஜயம் செய்துள்ளார். \nசுற்றுச்சூழல் பிரச்சனைகள்.\nதெஹ்ரான் உலகின் மிக மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது, மேலும் இது இரண்டு பெரிய தவறுகளுக்கு அருகில் அமைந்துள்ளது.தலைநகரை நகர்த்துவதற்கு ஒரு திட்டம் முன்னதாக பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டது, முக்கியமாக இப்பகுதியின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது.இந்த நகரம் கடுமையான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது. 80% நகரின் மாசுபாடு காரினால் ஏற்படுகிறது. மீதமுள்ள 20% தொழில்துறை மாசுபாடு காரணமாக உள்ளது. மற்ற மதிப்பீடுகள் தெஹிரானில் 30% காற்று மற்றும் 50% ஒலி மாசுபாட்டிற்கான காரணம் மோட்டார் சைக்கிள்கள்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாசுபாட்டின் அபாயங்களைப் பற்றி மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களும் உள்ளன.\nபொருளாதாரம்.\nதெஹ்ரான் ஈரானின் பொருளாதார மையமாகும். ஈரானின் பொதுத்துறை ஊழியர்களில் சுமார் 30% மற்றும் அதன் பெரிய தொழில்துறை நிறுவனங்களில் 45% நகரம் உள்ளது. எஞ்சியுள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சாலை தொழிலாளர்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள். அரசாங்கத்தின் சிக்கலான சர்வதேச உறவுகளின் காரணமாக சில வெளிநாட்டு நிறுவனங்கள் தெஹ்ரானில் செயல்படுகின்றன. ஆனால் 1979 புரட்சிக்கு முன்னர், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த பிராந்தியத்தில் தீவிரமாக செயல்பட்டன. இன்று, நகரங்களில் உள்ள பல நவீன தொழில்கள், வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் மின்சார உபகரணங்கள், ஆயுதங்கள், ஜவுளி, சர்க்கரை, சிமெண்ட் மற்றும் இரசாயன தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றன.தெற்கே பெரிய தெஹ்ரான் பெருநிலப்பகுதியில் ரே அருகில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. கம்பளம் மற்றும் மரச்சாமான் விற்பனையில் இது ஒரு முன்னணி மையமாகும்.\n\nதெஹ்ரானில் நான்கு விமான நிலையங்கள் இருந்தன. மெஹ்ராபத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையம் ஆகியவை மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன.துஷான் டப்பே ஏர்பேஸ் தற்போது மூடப்பட்டுள்ளது. முன்னாள் காலே மோர்கி விமானத்தளம் வேலாயுட் பார்க் என்ற பெயரில் ஒரு கேளிக்கை பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.போக்குவரத்துக்கு டெஹ்ரான் தனியார் கார்கள், பேருந்துகள், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் டாக்சிகள் ஆகியவற்றையே நம்பியுள்ளது.தெஹ்ரான் உலகிலேயே மிகவும் கார் சார்ந்து இருக்கும் நகரங்களில் ஒன்றாகும். டெஹ்ரான் பங்குச் சந்தை, பங்குச் சந்தைகள் சர்வதேச கூட்டமைப்பு (FIBV) மற்றும் யூரோ-ஆசிய பங்கு பரிவர்த்தனை கூட்டமைப்பு நிறுவகத்தின் முழு உறுப்பினராக உள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் உலகின் மிகச் சிறந்த பங்குச் சந்தைகளில் ஒன்றாக உள்ளது.\nஷாப்பிங்.\nதெஹ்ரான் பாரம்பரிய பஜாரில் இருந்து நவீன ஷாப்பிங் மால்கள் வரை பல்வேறு வகையான ஷாப்பிங் மையங்களைக் கொண்டுள்ளது. தெஹ்ரானின் கிராண்ட் பஜார் மற்றும் தாஜ்ரிஷ் பஜார் தெஹ்ரானில் மிகப்பெரிய பழைய பஜார்கள் ஆகும்.நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பெரும்பாலான சர்வதேச வர்த்தக முத்திரை கடைகள் மற்றும் உயர்வர்க்க கடைகளும் அமைந்திருக்கின்றன, மீதமுள்ள ஷாப்பிங் மையங்களும் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. தெஹ்ரானின் சில்லறை வணிகம் பல புதிதாக கட்டப்பட்ட மால்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களுடன் வளர்ந்து வருகிறது.\nசுற்றுலா.\nதெஹ்ரான் ஈரானில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், இது பல கலாச்சார அம்சங்களை கொண்டுள்ளது.கோலஸ்டன், சதாபாத் மற்றும் நியாவரன் வளாகங்கள் உட்பட நாட்டிலுள்ள கடைசி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அரச வளாகங்கள் இங்கு காணப்படுகின்றன.தெஹ்ரான் உலகின் பெரிய நகை தொகுப்பாக இருக்கும் என கருதப்படும் ஈரானிய பேரரசைச் சார்ந்த அரச ஆபரணங்களின் வீடாக இருக்கிறது. இந்நகைகள் ஈரானின் மத்திய வங்கியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.தெஹ்ரான் சர்வதேச புத்தக கண்காட்சி ஆசியாவில் மிக முக்கியமான புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.\nபூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்.\nதெஹ்ரானில் 2,100 க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன, பழமையான பூங்கா ஜம்ஷெதியஹ் பூங்கா ஆகும். கஜர் இளவரசன் ஜம்ஷைத் தவலுக்காக ஒரு தனியார் தோட்டமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது, பின்னர் ஈரான் கடைசி பேரரசான ஃபராஹ் டிபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தெஹ்ரானுக்குள் இருக்கும் மொத்த பச்சை பகுதி 12,600 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது, இது நகரின் பரப்பளவில் 20 சதவீதத்திற்கும் மேலானதாகும்.தெஹ்ரானின் பூங்கா மற்றும் பசுமை வெளியிட சங்கம் 1960 இல் நிறுவப்பட்டது. நகரத்தில் நகர்ப்புற இயல்பைப் பாதுகாப்பதற்காக நிருவப்பட்ட சங்கம் இது. தெஹ்ரானின் பறவைகள் தோட்டம் ஈரானின் மிகப் பெரிய பறவை பூங்கா ஆகும். தேஹ்ரான்-கரஜ் எக்ஸ்பிரஸ்வேயில் அமைந்துள்ள ஒரு பூங்கா சுமார் ஐந்து ஹெக்டேர் பரப்பளவில் 290 வகையான உயிர்களைக் கொண்டுள்ளது.தெஹ்ரானில் நான்கு பூங்காக்கள் பெண்களுக்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2353"}, {"id": [837, 7], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "மக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 15,252 ஆகும். இம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 48 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். பாரத்கஞ் நகரின் படிப்பறிவு சதவீதம் 48% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 59% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 36% ஆகும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83162"}, {"id": [837, 8], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "மக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 12,137 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். கொரௌன் நகரின் படிப்பறிவு சதவீதம் 56% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 68% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 44% ஆகும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83169"}, {"id": [837, 9], "question": "உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள <Query> உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.", "document": "மக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 12,108 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். கிரௌர் நகரின் படிப்பறிவு சதவீதம் 54% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 61% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 47% ஆகும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83769"}]
[{"id": [838, 0], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "மேற்கோள்கள்.\n- தமிழ்விடுதூது நூலும் விளக்கவுரையும் -தி.சங்குபுலவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42164"}, {"id": [838, 1], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "மறைவு.\nமகாவம்சம் நூலின் அடிப்படையில் வரலாற்று அறிஞர், ஏ. எல். பசாம், மக்கலி கோசாளர், கிமு 484ல் மறைந்ததாக கருதுகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழகத்தில் ஆசீவகம் - காணொலி\n- Makkhali Gosala – Buddhist perspective\n\n\n\n\n", "document_id": "ta_ta_28977"}, {"id": [838, 2], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "அமைப்பு.\nமுத்துசாமி ஐயங்காரின் \"சந்திரா லோகம்\" 126 நூற்பாக்களால் ஆனது. அணியிலக்கணத்தில் பொருளணி, சொல்லணி என்னும் இரண்டில் பொருளணியே சிறப்பானது எனக் கூறும் ஆசிரியர் நூலில் பொருளணி இலக்கணத்தை மட்டுமே கூறியுள்ளார். \n\nநூறு அணிகளைப்பற்றிக் கூறும் இந்நூல் அந்நூறு அணிகளின் பெயர்களையும் கூறிப் பின்னர் அவற்றின் இலக்கணமும் கூறுகின்றார். \n\nபதிப்பு.\nஇத்தமிழாக்க நூல் முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பின்னர் 1979 ஆம் ஆண்டில் ச. வே. சுப்பிரமணியம் என்பார் சந்திராலோகத்துடன் மேலும் இரண்டு அணியிலக்கண நூல்களும் அடங்கிய தொகுப்பு நூலொன்றை வெளியிட்டார். இந்நூலில் மூன்று நூல்கள் பற்றிய அறிமுகமும் உள்ளடங்கியுள்ளது.\n\nஉசாத்துணைகள்.\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கணப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22182"}, {"id": [838, 3], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- The Joseph Henry Papers Project\n- Finding Aid to the Joseph Henry Collection\n- Biographical details — \"Proceedings of the National Academy of Sciences\" (1967), 58(1), pages 1–10.\n- Dedication ceremony for the Henry statue (1883)\n- Published physics papers — \"On the Production of Currents and Sparks of Electricity from Magnetism\" and \"On Electro-Dynamic Induction (extract)\"\n- Joseph Henry Collection, Smithsonian Institution\n- National Academy of Sciences Biographical Memoir\n\n\n\n\n", "document_id": "ta_ta_61745"}, {"id": [838, 4], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "வெளியிட்டவர்\n- கந்தையா\n\nசிறப்பு.\nஇவ்விதழை வெளியிட்டவர் ஓர் இந்துவாக இருந்தாலும்கூட. இவ்விதழ் ஒரு இசுலாமிய இதழாகவே காணப்பட்டது. \n\nபணிக்கூற்று.\nகற்றலும் கேட்டலும் ஞானங்கருதுற நிற்கிற் பரம் அவைவீடு\n\nஉள்ளடக்கம்.\nஅறிவியல் கட்டுரைகள், இசுலாமிய கோட்பாடுகள் சம்பந்தமான விளக்கக் கட்டுரைகள், செய்திகள், செய்தி விமர்சனங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_30246"}, {"id": [838, 5], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "வானியற்பியல் பரந்த ஒரு துறையாக இருப்பதால், வானியற்பியலாளர்கள், இயக்கவியல் (mechanics), மின்காந்தவியல், வெப்ப இயக்கவியல், புள்ளியியல் இயக்கவியல், குவைய இயக்கவியல் (quantum mechanics), சார்புக் கோட்பாடு, அணுக்கரு இயற்பியல், அணுத்துகள் இயற்பியல், அணு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல் போன்ற இயற்பியலின் பல துறைகளையும் வானியற்பியல் ஆய்வுகளில் பயன்படுத்துகிறார்கள். நடைமுறையில், தற்கால வானியல் ஆய்வுகளுடன் பெருமளவு இயற்பியல் தொடர்புபட்டுள்ளது.\n\nவரலாறு.\nவானியல் தனக்கென ஒரு பழைமையான வரலாற்றைக் கொண்டிருப்பினும், இயற்பியற் புலத்தில் இருந்து நீண்டகாலமாக பிரிந்திருந்துள்ளது. அரிசுடாட்டில் கருத்தின்படி விண்பொருட்கள் சீரான கோளவடிவத்தையுடையனவும், வட்ட ஒழுங்குகளைக் கொண்டுள்ளனவுமாகக் கருதப்பட்டன. எனினும் புவிமையக் கோட்பாடு அக்கருத்திலிருந்து விலகியது. இதனால் இவ்விரு கருத்துக்களும் தொடர்பற்றனவாகக் காணப்பட்டன.\n\nசாமோசு நகர அரிசுடாக்கசு என்பவர், புவியும் ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன எனக் கருதுவதன் மூலம் வான் பொருட்களின் இயக்கத்தை விவரிக்க முடியுமெனக் குறிப்பிட்டார். ஆனால், புவிமையக் கோட்பாடு வேருன்றியிருந்த அக்காலகட்டத்தில் சூரியமையக் கோட்பாடு முரண்பட்டதும், கேலிக்குரியதுமாக இருந்தது. கி.பி. 16ம் நூற்றாண்டில் கோப்பர்நிக்கசின் சூரியமையக் கோட்பாடு உருவாகும் வரை பல நூற்றாண்டு காலத்துக்கு புவிமையக் கோட்பாடு ஐயத்துக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிரேக்க, உரோம வானியலாளரான தாலமியின் அல்மகெஸ்ட் எனும் நூலில் குறிப்பிடப்பட்ட புவிமையக் கோட்பாட்டின் செல்வாக்கே இதற்குக் காரணமாயமைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7181"}, {"id": [838, 6], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "வாழ்க்கை.\nதாவூத்ஷா தஞ்சை மாவட்டம், கும்பகோணம், கீழ்மாந்தூர், நாச்சியார்கோயில் என்ற ஊரில் பாப்பு ராவுத்தர், குல்சும் பீவி ஆகியோருக்குப் பிறந்தார். நாச்சியார் கோயிலில் திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கி, கும்பகோணம் \"நேடிவ்' உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தவர். 1909 இல் 'சபுரா' என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டவர். 1912 இல் நாச்சியார் கோயிலிலேயே முதன் முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர் இவர்தான். மதுரை தமிழ்ச் சங்கத்தில் தேர்வு எழுதி முதல் மாணவனாக தங்கப் பதக்கம் பரிசு பெற்றவர். சப் மாஜிஸ்திரேட்டாக அரசபணி புரிந்துகொண்டிருந்த இவர் 1921இல் கிலாபத் புரட்சியின் போது, தனது பதவியைத் துறந்து விட்டு விட்டு, மார்க்கச் சேவையே தனது வாழ்க்கை என நிர்ணயித்துக் கொண்டவர். 84ஆவது வயதில் சென்னையில் காலமானார். \n\nஎழுத்துலகில்.\n1919 இல் எழுதத் தொடங்கியவர். குர்ஆனைத் தமிழ் மக்கள் தெள்ளு தமிழில் முறையாய்ப் பொருளுணர்ந்து கற்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தமிழிலேயே முதன் முறையாய் 'குர்ஆன் மஜீத்' பொருளுரையும் விரிவுரையும் எழுத ஆரம்பித்தவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதி வெளியிட்டவர். முதல் நான்கு கலீபாக்களின் வரலாற்றை 'குலபாஎ ராஷீதீன்' என நான்கு புத்தகத் தொகுப்பாய் எழுதி வெளியிட்டவர். முதன் முதலாய் சஹீஹ் புகாரியிலிருந்து குறிப்பிட்ட ஹதீத்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதியவர். இப்படியாக ஏறக்குறைய 100 புத்தகங்களும், பற்பல கட்டுரைகளும் தமிழ் மொழியில் எழுதியவர்.\n\nஇதழியல்.\nஇவரது இஸ்லாமிய ஊழியம் தாருல் இஸ்லாம் எனும் மாத இதழாகப் பரிணமித்தது. பின்னர் அது மாதமிருமுறை இதழாகி, வார இதழாகி, வாரமிருமுறை இதழாகி, நாளிதழாகி ஏறக்குறைய 40 வருடங்கள் இஸ்லாமிய இதழ்களுள் கொடிகட்டிப் பறந்தது.\n\nஎழுதிய நூல்கள்.\n- ஈமான்\n- நாயக வாக்கியம்\n- நபிகள் நாயக மான்மியம்\n- இஸ்லாம் எப்படி சிறந்தது?\n- நபிகள் நாயகமும் நான்கு தோழர்களும்\n- ஜியாரத்துல் குபூர்\n- இஸ்லாமிய ஞானபோதம் (மதங்களின் மாநாட்டில் முதல் பரிசு பெற்ற நூல்)\n- குத்பாப் பிரசங்கம்\n\nஎழுதிய தொடர்கதைகள்.\n- கள்ள மார்க்கெட்டு மோகினி\n- காதலர் பாதையில்\n- ரஸ்புதீன், ஜுபைதா\n- கப்பல் கொள்ளைக்காரி\n- காபூல் கன்னியர்\n- களபுரி இரகசியம்\n- காதல் பொறாமையா? அல்லது பொறாமைக் காதலா?\n- ஹத்திம் தாய்\n- மலை விழுங்கி மகாதேவன்\n\nசிறுகதைகள்.\n- சுவாசமே உயிர்\n- ஜீவவசிய பரமரகசியம்\n- மெஸ்மரிசம்\n- குலாம் காதரும் குல்லாவும்\n- முட்டை வியாபாரி\n\nவெளி இணைப்புகள்.\n- பா. தாவூத்ஷா\n- இராமாயண சாயபு' அல்ஹாஜ் தாவூத்ஷா!\n- இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா!\n- இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65799"}, {"id": [838, 7], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "மீப்பெருங்கண்டங்கள் புவியின் அனைத்து அல்லது பெரும்பான்மையான நிலப்பரப்புகள் இணைந்து ஒரே தொடர்ச்சியான கண்டம் உருவாவதை விவரிக்கின்றன. பாஞ்சியா அல்டிமா உருவாக்கத்தில், அமெரிக்காக்களுக்கு கிழக்கே மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் கீழமிழ்வதால் அத்திலாந்திக்கு நடுக்கடல் முகடு கீழமிழ்ந்து அத்திலாந்திக்கு, இந்தியப் பெருங்கடல் குழிநிலம் தாழ்ந்து அத்திலாந்திக்கும் இந்தியப் பெருங்கடலும் இணைய, அமெரிக்காக்கள் மீண்டும் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவுடன் இணையும். மற்ற மீப்பெருங்கண்டங்களைப் போன்றே இதன் உட்புறமும் உயர்வெப்பநிலை நிலவும் வறண்ட பாலைவனமாக மாற வாய்ப்புள்ளது.\n\nமேலதிக விவரங்களுக்கு.\n- Nield, Ted, \"Supercontinent: Ten Billion Years in the Life of Our Planet,\" Harvard University Press, 2009, ISBN 978-0674032453\n\n\n\n\n", "document_id": "ta_ta_44403"}, {"id": [838, 8], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "2009 ஆம் ஆண்டு \"உயிரினங்களின் தோற்றம்\" நூல் வெளியிடப்பட்டு 150வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. இது டார்வின் பிறந்த 200வது ஆண்டும் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15135"}, {"id": [838, 9], "question": "சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}]
[{"id": [844, 0], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "1737 ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தின் காரணமாகவே இம்மணியில் ஒரு துண்டு உடைந்தது. இந்த உடைந்த துண்டின் எடை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் இம்மணியானது ஒலிப்பதில்லை.\n\nமணியின் கலைநயம்.\nஐரோப்பிய கலைவடிவில் உருவான் இம்மணியின் வெளிப்புறத்தில் இயேசு கிறித்து, மேரி மாதா, திருமுழுக்கு யோவான், புனிதர்கள், அரசவை குருமார்களின் மற்றும் தேவதைகளின் உருவங்களும், அழகிய கொடிகளும் செதுக்கப்பட்டுள்ளது.\n\nஇதனையும் பார்க்க.\n- சார் வெடிகுண்டு\n- சார் பீரங்கி\n\nவெளி இணைப்புகள்.\n- official home page\n- Tsar-bell\n\n\n\n\n", "document_id": "ta_ta_24281"}, {"id": [844, 1], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "தந்தையின் எதிர்ப்பை மீறி சுசீல் காதலனைக் கரம்பிடிக்கிறார். தன்னை அழிக்க முயலும் எதிரிகளின் திட்டங்களைத் முறியடித்து குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்புகிறார் எம்.ஜி.ஆர். நம்பியாரிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்த மணி ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி என்று கடைசியில் தெரிகிறது.\nவசூல்.\nபடம் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் மாறிப்போன அவரது குரலைக் கேட்டு கண்ணீர் சிந்தி அழுதனர். அவரது மாறிப்போன குரலே படத்துக்குப் பெரிய விளம்பரமாகி, படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. சென்னையில் குளோப், அகஸ்தியா, மேகலா ஆகிய திரையரங்குகள் மற்றும் மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் 100 நாட்களை கடந்தும், இலங்கை யாழ்ப்பாணத்தில் 160 நாட்களைக் கடந்தும் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. \nவிருதுகள்.\n- 1967 ஆம் ஆண்டின் சிறந்த படமாகத் தமிழக அரசின் விருது பெற்றது.\nவெளி இணைப்புகள்.\n- ஐஎம்டிபி தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8481"}, {"id": [844, 2], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "உலகெங்கிலும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சட்ட நூலகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் ஒரு பகுதி சட்டத்துக்காக ஒதுக்கப்படுவது உண்டு. நீதிமன்றங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், தனியார் சட்ட நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் சட்ட நூலகங்கள் இருப்பதுண்டு. \n\nஉலகின் சட்ட நூலகங்கள்.\nஉலகின் மிகப் பெரிய சட்ட நூலகங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. உலகின் மிகப் பெரிய சட்ட நூலகம் 2.9 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட அமெரிக்காவில் உள்ள காங்கிரசு சட்ட நூலகம் ஆகும். 2.0 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட ஆவார்டு சட்டப் பள்ளி நூலகமே உலகின் மிகப் பெரிய கல்விசார் சட்ட நூலகம். அதேவேளை, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகப் பெரிய சட்ட நூலகம் 550,000 தொகுதிகளோடு கூடிய பாட்லியன் சட்ட நூலகம் (Bodleian Law Library) ஆகும். \n\nஐக்கிய அமெரிக்காவில் மூன்று வகையான சட்ட நூலகங்கள் உள்ளன. சட்டப் பள்ளிகளில் உள்ள சட்ட நூலகங்கள், பொதுச் சட்ட நூலகங்கள், தனியார் சட்ட நிறுவன நூலகங்கள் என்பன அவை. அமெரிக்க சட்டக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பள்ளிகள் எல்லாவற்றிலும் சட்ட நூலகங்கள் இருக்கும். பல மாநிலங்களில், உள்ளூர் நீதிமன்றங்களில் பொது சட்ட நூலகங்கள் காணப்படுகின்றன. பெரிய தனியார் சட்ட நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் சட்ட வல்லுனர்களுக்காகச் சட்ட நூலகங்களைப் பேணுகின்றன. பல்கலைக்கழகங்களோடு கூடிய பெரிய நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தமது ஆய்வுகளுக்காகப் பல்கலைக்கழகச் சட்ட நூலகங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.\n\nசட்ட நூலகங்களில், பிற நூலகங்களில் காணமுடியாத பெருந்தொகையான ஆக்கங்களைக் காணலாம். பல்வேறு வகையான சட்டம் சார்ந்த அறிக்கைத் தொகுதிகள், மத்திய மாநில அரசுகளின் சட்டங்களும் சட்டவிதிகளும், பல்வேறுபட்ட உடன்படிக்கைகள், தொழில் வழிகாட்டிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். அண்மைக் காலங்களில் சட்டம் தொடர்பான பல்வேறு வகை அறிக்கைகளும், சட்டத் தொகுப்புக்களும் இணைய வழியாகக் கிடைப்பதால், பல சட்ட நூலகங்கள் இவ்வாறான அச்சுவழியான தொகுதிகளை வைத்திருப்பதைக் குறைத்துக்கொண்டு நூலகத்தில் இணைய வசதிகளைக் கூட்டி வழங்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_97826"}, {"id": [844, 3], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அனைத்துலக சுப்பீரியர் ஏரி கட்டுப்பாட்டுச் சபை\n- EPAயின் பேரேரிகள் நிலப்படம்\n- EPA's Great Lakes Atlas Factsheet #1\n- பேரேரிகள் கரையோர அவதானிப்பு\n- பாக்ஸ் கனடா லேக் சுப்பீரியர்\n- மினசோட்டா சீ கிராண்ட் - சுப்பீரியர் ஏரிப் பக்கம்\n- மேற்குப் பேரேரிகளின் கலங்கரை விளக்கங்கள் பற்றி டெரி பெப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12096"}, {"id": [844, 4], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21201"}, {"id": [844, 5], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "வரலாறு.\nஇது குசராத்தைக் கைப்பற்றியதன் நினைவாக பேரரசர் அக்பரால் 1602 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கிழக்குப் பக்கத்திலுள்ள வாயிலின் வளைவில் வைக்கப்பட்டுள்ள பாரசீக மொழிக் கல்வெட்டொன்று 1601 ஆம் ஆண்டில் அக்பர் தக்காணத்தைக் கைப்பற்றியமை பற்றிக் குறிப்பிடுகிறது. \n\nகட்டிடக்கலை.\n53.63 மீட்டர் உயரமும், 35 மீட்டர் அகலமும் கொண்ட இந்த வாயில் 42 படிகளைக் கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வாயிலான இது முகலாயக் கட்டிடக்கலையின் பிரமிக்கத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். இக் கட்டிடம் சிவப்ப்ய் மணற்கல்லால் கட்டப்பட்டு வெண் சலவைக்கல் உட்பதிப்புக்களைக் கொண்டது. \n\nபுலாண்ட் தர்வாசா மசூதியின் முற்றத்தில் உயர்ந்து நிற்கிறது. இது அரகுறை எண்கோண வடிவம் கொண்டது. இக் கட்டிடம் தொடக்ககால முகலாயர் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு ஆகும். குர் ஆனின் வசனங்கள் பொறிக்கப்பட்ட எளிமையான அழகூட்டல்களுடன், உயர்ந்த வளைவு வழிகளையும் இது கொண்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_16730"}, {"id": [844, 6], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "நூல்கள்.\nஐக்கிய நாடுகள் சபை, வெளி நாட்டு அரசுகள் ஆகியவற்றின் ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளனர். இவை பல மொழிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பழைய கால ஓலைச்சுவடிகளும் உள்ளன.\n\nகுறிப்பிடத்தவை:\n- சீசீ தோங்ஜியான் எழுதிய பக்கம்\n- ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்த சிப்பிங் கற்கள்\n- 2,70,000 அரிய, பழங்கால சீன நூல்கள்\n- சீன வரலாற்று ஆவணங்கள்\n- பழைய வரைபடங்கள், படங்கள்\n- இம்பீரியல் நூலகத்தில் இருந்து பெற்றவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21376"}, {"id": [844, 7], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தத் தாதுகோபுரம், \"சாகலிக்க\" எனப்படும் புத்த சமயப் பிரிவைச் சேர்ந்தது. இது அமைந்திருக்கும் நிலத்தின் பரப்பளவு எட்டு ஏக்கர்கள் ஆகும்.\n\nஇதனோடு அமைந்த விகாரை அல்லது விகாரம், 3000 க்கு மேற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4461"}, {"id": [844, 8], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "இது 1948இல் சென்னையில் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட இந்தி, தமிழ், மலையாள மொழித் திரைப்படங்கள், தெலுங்குத் திரைப்படங்களை விடவும் அதிக வெற்றி பெறுவதால், ஆந்திர மாநில அரசு பிற மொழிப் படங்களுக்கு வரியை அதிகப்படுத்தியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_45544"}, {"id": [844, 9], "question": "ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள <Query> உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.", "document": "ஏ.எம்.டி நிறுவனம் தான் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நுண்செயலிகளின் x86 வகை உற்பத்தியாளர் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஏ.எம்.டி நிறுவன இணையத்தளம்\n- ஏ.எம்.டி லைவ்!\n- ஏ.எம்.டி உருவாக்குனர் மையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34640"}]
[{"id": [846, 0], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": "இதனை துவங்கிய நாள் அன்று ஒரு ticket 8888 சிங்கப்பூர் வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. 8 என்பது சீனக்கலாச்சாரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்பதால் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12862"}, {"id": [846, 1], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 165 மீட்டர் (541 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,285 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சிவகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிவகிரி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nஆதாரங்கள்.\nhttp://www.tamiltutorial.in/\n\nஆன்லைன் கூடுதல் வருமானம் செய்ய: +919865778900\n\n\n\n\n", "document_id": "ta_ta_5916"}, {"id": [846, 2], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": "பின்னணி.\n1870களின் முடிவில் குஸ்தாவ் ஐபெலினால் தொடங்கப்பட்ட ஐபெல் அன்ட் கம்பனி, தியோபில் சேரிக் என்பவருடன் இணைந்து பிரான்சின் முன்னணிப் பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கியது. 1875க்கும் 1877க்கும் இடையில் இந்நிறுவனம் போர்ட்டூவுக்கு அண்மையில் தொவ்ரூ ஆற்றுக்குக் குறுக்கே மரியா பியா பாலத்தைக் கட்டிக் கொடுத்தது. டுருயேர் ஆற்றுக்குக் குறுக்கே தொடர்வண்டிப் பாலம் ஒன்றைக் கட்டுவதற்கு கொந்தல் வேலைகள் திணைக்களம் திட்டமிட்டபோது, இவ்வேலை வழமையான போட்டிக் கேள்வி கோரல் நடைமுறைகள் எதுவும் இல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகள் திணைக்களப் பொறியாளர்களின் பரிந்துரைக்கு அமைய ஐபெலுக்குக் கொடுக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட பாலம் தொடர்பான தொழில்நுட்பப் பிரச்சினைகள் மரியா பியா பாலத்தினதைப் போலவே இருந்ததால் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது. உண்மையில், ஐபெல் அன்ட் கம்பனியின் பரியா பியா பாலத் திட்டத்தின் வெற்றியே கராபியில் பாதைப்பாலம் கட்டும் திட்டத்துக்கு வித்திட்டது.\n\nவடிவமைப்பும் கட்டுமானமும்.\n1885 நவம்பரில் ஒற்றைப் பாதையுடன் திறக்கப்பட்ட இப்பாலத்தின் நீளம் 565 மீட்டரும் (1,854 அடி), 3,587 தொன்கள் நிறையும் கொண்டிருந்தது. ஐபெல் கணித்தபடியே பாலத்தின் கீழ்நோக்கிய விலக்கம் சரியாக 8 மில்லிமீட்டர்களாக இருந்தது ஒரு சிறப்பம்சம். ஆற்றில் இருந்து 124 மீட்டர் (407 அடி) உயரத்தில் அமைந்திருந்த இப்பாலம், அது கட்டப்பட்ட காலத்தில் உலகின் மிக உயரமான பாலமாக இருந்தது. இரண்டு கரைகளிலும் தாங்கப்பட்ட தேனிரும்பால் உருவாக்கப்பட்ட வளைவின்மீது தாங்கப்பட்டு இருந்த தூண்கள் தொடர்வண்டிப் பாதையுடன் கூடிய பாலத்தைத் தாங்கின. திட்டத்துக்கான முழுச் செலவு 3,100,000 பிராங்குகள். 2009 செப்டெம்பர் 11ம் தேதி வரை இரண்டு திசைகளிலும் நாளொன்றுக்கு ஒவ்வொரு பயணிகள் தொடர்வண்டி பாலத்தினூடாகச் சென்றுவந்தது. மேற் குறிப்பிட்ட தேதியில் நடைபெற்ற சோதனையின் போது, அத்திவார முளை ஒன்றில் வெடிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருத்தவேலையின் பின் அடுத்த மாதத்தில் 10கிமீ/மணி (6 மைல்/மணி) வேகக் கட்டுப்பாட்டுடன் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.\n\nதிரைப்படத்தில்.\n1976ல் எடுக்கப்பட்ட \"த கசான்ட்ரா கொரொசிங்\" (The Cassandra Crossing) என்னும் ஆங்கிலப் படத்தில், 30-40 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத ஒரு பாலம் முக்கிய இடம் பெறுகிறது. அயலில் வாழ்ந்தவர்கள் இது விழுந்துவிடக்கூடும் என அஞ்சி அவ்விடத்தைவிட்டுச் செல்லும் அளவுக்கு அது ஆபத்தான நிலையில் உள்ளதாகக் காட்டப்பட்டது. அதனூடாக ஒரு தொடர்வண்டியைப் பயணிகளுடன் செலுத்தி வழவைக்கச் சிலர் முயல்வதும் அதைத்தடுக்கச் சிலர் நடவடிக்கை எடுப்பதுமே கதை. கராபி பாதைப்பாலமே மேற்படி பாலமாகப் படத்தில் காட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91115"}, {"id": [846, 3], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": "பொதுத் தகவல்கள்.\nஇக்கட்டிடம் 2006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. இக்கட்டிடம் 2012 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.\n\nகட்டிட உயரம்.\nஉச்சிக்கொம்புடன் சேர்த்து 414 மீட்டர்களாகும் (1,358 அடி). கூரையுடன் 392 மீட்டர் (1,286 அடி). மேல் தளம் வரை மட்டும் உள்ள உயரம் 357 மீட்டர் (1,171 அடி).\n\nவெளியிணைப்புகள்.\n- Tameer.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_60148"}, {"id": [846, 4], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": "இக்கோபுரங்களின் வசதி மற்றும் ஆகிய அச்சுகளில் அமைந்து, இசுரேலிலுள்ள உயரமான கோபுரங்களாகவும், உலகிலுள்ள உயரமான தொலைக்கண்டுணர்வி கோபுரமாகவும் இருக்கின்றது\n\n\n\n\n", "document_id": "ta_ta_46912"}, {"id": [846, 5], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": "கும்பகோணம்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரின் நடுவில் பொற்றாமரைக்குளம் என்ற பெயரில் ஒரு குளம் உள்ளது.\n\nபிற இணைப்புகள்.\n- பொற்றாமரைக்குளத்தின் காணொளி (தினமலர் நாளிதழ்)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கும்பகோணம் பொற்றாமரைக்குளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45157"}, {"id": [846, 6], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": " ஜிம்பாப்வேவில் அதிக உயரமான நீர்வீழ்ச்சி முபாராஸி நீர்வீழ்ச்சி ஆகும்.  இந் நீர்வீழ்ச்சி 772 மீட்டர் (2,533 அடி)ஆகும்.  மேலும் இந் நீர்வீழ்ச்சி ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிக உயர்ந்த இடத்திலும், உலகிலேயே 6 வது மிக உயர்ந்த இடத்திலும் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123281"}, {"id": [846, 7], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": "உயர வாரியாக.\n1. ஆசியா:→ இமயமலை→ , , , , ; உயரமான முனை→ எவரெசுட்டு சிகரம்; கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் (29,029 அடி).\n2. ஆசியா:→ காரகோரம்→ (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) - , , ; உயரமான முனை→ கே-2 கொடுமுடி, கடல் மட்டத்திலிருந்து 8611 மீட்டர் (28,251 அடி).\n3. ஆசியா:→ இந்து குஷ்→ (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) - , , ; உயரமான முனை→ திரிச் மிர் 7,708 மீட்டர் (25,289 அடி).\n4. ஆசியா:→ பாமிர்→ (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) - , , , ; உயரமான முனை→ கொங்கூர் தாக் (\"Kongur Tagh\"), கடல் மட்டத்திலிருந்து 7649 மீட்டர், \" கிழக்கத்திய பாமிர்\" சிகரம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் அடிக்கடி, குன் லுன் மலைகளை காட்டிலும் கொங்கூர் தாக் மற்றும் குன்லுன் வரம்பில் பெரிய யார்கண்ட் ஆற்று பள்ளத்தாக்கு மூலம் பிரிக்கப்படுகிறது; அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அந்த பள்ளத்தாக்கில் பாமிர் மற்றும் கொங்கூர் தாக் தனிப்படுத்தப்பட்டு பயன்படும், வெறும் அரசியல் எல்லைகளாகும்.\n5. ஆசியா:→ ஹெங்தோன் மலைகள்→ (\"Hengduan Mountains\") (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) - , ; உயரமான முனை→ கொங்கா மலை, கடல் மட்டத்திலிருந்து 7556 மீட்டர்.\n6. ஆசியா:→ தியான் சான்→ , , , ; உயரமான முனை→ செங்கிசு சொகுசு (\"Jengish Chokusu\"), கடல் மட்டத்திலிருந்து 7,439 மீட்டர் (24,406 அடி).\n7. ஆசியா:→ குன்லுன் மலைத்தொடர்→ (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) - ; உயரமான மலைமுகடு→ லியுஷி ஷான் (\"Liushi Shan\") அல்லது (குன்லுன் இறைவி, \"Kunlun Goddess\"), கடல் மட்டத்திலிருந்து 7167 மீட்டர் (23,514 அடி).\n8. ஆசியா:→ நேன்சென் தங்கலா மலைத்தொடர் (\"Nyenchen Tanglha Mountains\") (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி)→ ; உயரமான மலைமுகடு→ நேன்சென் தங்கலா மலை, கடல் மட்டத்திலிருந்து 7162 மீட்டர் (23,497 அடி).\n9. தென் அமெரிக்கா:→ அந்தீசு மலைத்தொடர்→ , , , , , , ; உயரமான மலைமுகடு→ அக்கோன்காகுவா, கடல் மட்டத்திலிருந்து 6,961 மீட்டர் (22,838 அடி).\n10. வட அமெரிக்கா:→ அலாசுகா நெடுக்கம்→ ; உயரமான மலைமுகடு→ டெனாலி, கடல் மட்டத்திலிருந்து 6190 மீட்டர் (20,310 அடி).\n\nமேற்கூறப்பட்ட அனைத்து ஆசியப் பரப்பெல்லைகளில் இந்தியத் தட்டு (\"Indian Plate\"), மற்றும் யுரேசியன் தட்டுக்கும் (\"Eurasian Plate\") இடையே கடந்த 35 முதல் 55 மில்லியன் ஆண்டுகளில் மோதல் மூலம் பகுதியாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இந்தியத் தட்டு தற்போதும் அசையக்கூடிய இந்த மலைத்தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயரத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது; அதிலும் குறிப்பாக இந்த இமயமலை மிக விரைவாக அதிகரித்து வருகின்றன; இந்தியத் துணைக்கண்டம் வடக்கில் காசுமீர் மற்றும் பாமிர் பிராந்தியம் இம்மூன்று பக்கங்களிலும் திபெத்திய பீடபூமியில் (\"Tibetan Plateau\") சுற்றி வளைக்க இது இந்த மலைகளில் சங்கமிக்கும் புள்ளியாக உள்ளது.\n\nகண்ட பரப்புகள்.\nஆப்பிரிக்கா.\n- → ஹோக்கர் மலைத்தொடர் (\"Hoggar Mountains\") அல்லது அஹ்கர் மலைகள் (\"Ahaggar Mountains\") எனும் இது, அல்சீரியாயாவின் தலைநகர் அல்ச்சியர்சுவிலிருந்து, தெற்கே சுமார் 1,500 கிமீ (930 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. 2,908 மீ (9,541 அடி) உயரமுடைய இது, கடல் மட்டத்திலிருந்து 900 மீ (3,000 அடி) உயரத்தில் பெரும் பாறைகள் பாலைவனத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90247"}, {"id": [846, 8], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": "இக் கட்டிடம், 50 மீட்டர் (160 அடி) பக்கங்களைக் கொண்ட சதுர வடிவான கூடம் ஒன்றைக் கொண்டுள்ளது. இதன் கூரை 37.9 மீட்டர் (124 அடி) விட்டம் கொண்ட குவிமாடமாக அமைந்துள்ளது. இக் குவிமாடம், நவீனகாலத்துக்கு முற்பட்ட குவிமாடங்களில் உலகிலேயே இரண்டாவது பெரியது ஆகும். \n\nவெளியிணைப்புக்கள்.\n- கோல் கும்பாசு பற்றிய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளப் பக்கம்\n- ஆச்நெட் இணையத்தளம்\n- கீழைத்தேசப் பண்பாட்டு நிறுவனம், டோக்கியோ பல்கலைக்கழகம், டோக்கியோ\n\n\n\n\n", "document_id": "ta_ta_16471"}, {"id": [846, 9], "question": "உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய <Query> என்பதாகும்.", "document": "கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தத் தாதுகோபுரம், \"சாகலிக்க\" எனப்படும் புத்த சமயப் பிரிவைச் சேர்ந்தது. இது அமைந்திருக்கும் நிலத்தின் பரப்பளவு எட்டு ஏக்கர்கள் ஆகும்.\n\nஇதனோடு அமைந்த விகாரை அல்லது விகாரம், 3000 க்கு மேற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4461"}]
[{"id": [847, 0], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "இலங்கை 1985 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்ற முதலாவது தேர்வுப் போட்டியின் நடுவராக பொன்னத்துரை பணியாற்றியிருந்தார். நடுவர் பியதாச வித்தானகமகேயுடன் இணைந்து கொழும்பில் இலங்கை அணி விளையாடிய இரண்டாவது தேர்வுப் போட்டியில் நடுவராகப் பணியாற்றியிருந்தார். இப்போட்டியில் இலங்கை 149 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\n\nஇந்தியாவிற்கு எதிராக இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், பாக்கித்தானுக்கு எதிராக ஒரு தேர்வுப் போட்டியிலும் இவர் பங்குபற்றியிருந்தார்.\n\nயாழ்ப்பாணத்தில் பிறந்த பொன்னத்துரை யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில் கல்வி கற்றவர். கல்லூரித் துடுப்பாட்ட அணியில் வலக்கைத் துடுப்பாட்டக்காரராகவும், வலக்கை பந்துவீச்சாளராகவும் விளையாடியுள்ளார். இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் 2013 ஆகத்து 15 இல் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53584"}, {"id": [847, 1], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "கல்வி.\nஇந்தியாவில் சென்னை நகரில் 1966 இல் பிறந்த சங்கர் பாலசுப்பிரமணியன் ஐக்கிய முடியரசுக்கு 1967இல் அவரது பெற்றோர்களுடன் புலம்பெயர்ந்தார். கேம்பிரிட்ச் பிட்சுவில்லியம் கல்லூரியில் இயல் அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் (1985-88) பெற்றபின் தொடர்ந்து பேரா. கிறிஸ் ஆபெல் வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார்.\n\nசர் பட்டம்.\nஅறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் பாலசுப்பிரமணியனின் தொண்டுகளைப் பாராட்டி 2017 புத்தாண்டுப் பட்டம் வழங்கலில் பிரித்தானிய முடியரசு அவருக்கு சர் பட்டம் கொடுத்துப் பாராட்டியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90664"}, {"id": [847, 2], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "வரலாறு.\nஇங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயரான எட்வின் அர்னால்டு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்தவர். பின்னர் 1856இல் இந்தியாவில் உள்ள புனே சமசுகிருத மொழிக் கல்லூரியின் முதல்வராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார். \n\nபின்னர் இங்கிலாந்து திரும்பிய எட்வின் அர்னால்டு, 1861இல் த டெயிலி டெலிகிராப் நாளிதழில் ஊடகவியலாளராகச் சேர்ந்து, அந்நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். \nகௌதம புத்தரின் வாழ்க்கை குறித்து இவர் எழுதிய உலகப் பெற்ற படைப்பான ஆசியாவின் ஜோதி அல்லது பெருந்துறவு எனும் கவிதை நூல், இந்தி மற்றும் பிற உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இவரது ஆசியாவின் ஜோதி நூல் மூலம், மேற்கு உலக மக்கள் புத்தரின் தத்துவங்களை முதன் முதலாக அறிந்து கொள்ள முடிந்தது.\n\nஇந்நூலை தேசிக விநாயகம் பிள்ளை, தமிழில் ஆசிய ஜோதி எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.\n\nபிற படைப்புகள்.\n- \"உலகின் ஜோதி\" (\"The Light of the World\" – 1891)\n- \"இந்தியக் கவிதைகளின் கவிதை\" (\"Indian Song of Songs\" -1875)\n- \"நம்பிக்கையின் முத்துக்கள்\" (\"Pearls of the Faith\" - 1883)\n- \"வானுலக கவிதை\" (\"The Song Celestial\" - 1885)\n- \"சடியுடன் தோட்டத்தில்\" (\"With Sadi in the Garden\" - (1888)\n- \"போத்திபாரின் மனைவி\" (\"Potiphar's Wife\" - 1892)\n- \"ஜப்பானியனின் மனைவி\" (\"The Japanese Wife\" - 1893)\n- \"இந்தியக் கவிதைகள்\" (\"Indian Poetry\" - 1904)\n\nமொழிபெயர்ப்பு நூல்கள்.\n- பகவத் கீதையை வானுலக கவிதை நூலில் மொழிபெயர்த்துள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- The Bhagavad Gita – A poetic rendering By Sir Edwin Arnold\n- Text of The Light of Asia\n- International Vegetarian Union: Edwin Arnold\n\n\n\n\n", "document_id": "ta_ta_90058"}, {"id": [847, 3], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nமுத்து குமாரசுவாமி இலங்கையின் வட மாகாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (1783-1836) என்பவருக்குப் பிறந்தவர். கொழும்பு அக்கடெமியில் (இன்றைய கொழும்பு ரோயல் கல்லூரி) 1842 முதல் 1851 வரை கல்வி பயின்றார். கல்லூரியில் இவருக்கு 1851 ஆம் அண்டுக்கான டர்னர் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி இதழிலும் பிரதான ஆசிரியராக இருந்தார். இலங்கை சிவில் சேவையில் சேர்ந்த முத்து குமாரசுவாமி காவல்துறை குற்றவியல் நடுவராகவும் (magistrate), முல்லைத்தீவின் அரச அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் ரிச்சார்க் மோர்கன் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று 1856 ஆம் ஆண்டில் இலங்கை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1861 ஆம் ஆண்டில் சட்டசபையில் தமிழ்மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். மே 1862 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் ஆனார். அங்கு 1863 இல் \"லிங்கனின் இன்\" (Lincoln's Inn) என்ற பாரிஸ்டர்களின் மாளிகையில் சேர்க்கப்பட்டார். 1865 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பினார். 1867 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். 1874 ஆகத்து 11 இல் இவர் முதலாவது ஆசியராகவும், இலங்கையராகவும் சேர் பட்டம் பெற்றார்.\n\n1877 ஆம் ஆண்டில் முத்து குமாரசுவாமி இங்கிலாந்தின், கெண்ட் நகரைச் சேர்ந்த எலிசபெத் கிளே பீபி என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவரே கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. ஆனந்த குமாரசுவாமிக்கும் டோனா லூசா என்ற ஆர்ஜெண்டீனியப் பெண்மணிக்கும் பிறந்தவர் மருத்துவர் ராமா குமாரசுவாமி.\n\nசைவ சமயச் சொற்பொழிவாளர்.\nமுத்து குமாரசுவாமி சைவசித்தாந்தத்தினை முதன் முதலில் ஆங்கிலேயருக்கு விளக்கியவர். 1857 ஆம் ஆண்டு மாட்சிமை பொருந்திய ஆசியச்சங்கத்தின் (\"Royal Asiatic Society\") இலங்கைக் கிளையில் \"சைவசித்தாந்தச் சுருக்கம்\" எனும் ஒரு கட்டுரையினை வாசித்து விளக்கியுள்ளார். இக்கட்டுரை அச்சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞரான முத்துக் குமாரசுவாமி தமது 24 வது வயதில் இக்கட்டுரையை எழுதி அச்சபையில் விளக்கியுள்ளார். 1860 ஆம் ஆண்டு \"இந்து சமயம்\" என்ற கட்டுரை அதே சபையில் வாசிக்கப்பட்டு சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.\n\nதாம் ஒரு இங்கிலாந்து வழக்கறிஞர் (Barrister) ஆவதற்கு இங்கிலாந்து சென்ற போதும் தமது சமயத்திலும் தத்துவத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு குறையவில்லை எனலாம். அரிச்சந்திரனின் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கி ஆங்கிலேய நடிக நடிகைகளுடன் தாம் அரிச்சந்திரனாக நடித்து அரச சபையில் மேடையேற்றினார். விக்டோரியா மகாராணியாரால் சேர் பட்டம் முத்துக் குமாரசுவாமிக்கு வழங்கப்பட்டது. ஆங்கில மொழிப் பேச்சுத் திறனுக்கும் நடிப்புக் கலைக்குமாக இக்கௌரவம் கொடுக்கப்பட்டதாக இலண்டனில் வெளிவந்த 'இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்' (Illustrated London News) என்ற பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. 'அரிச்சந்திரன்' நாடகமாக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டபோது அதன் பின்னிணைப்பாக 'சைவசித்தாந்தச் சுருக்கம்' என்ற கட்டுரை சேர்க்கப்பட்டது.\n\nசேர் முத்துக் குமாரசுவாமி அவர்கள் இலண்டனில் உள்ள கலைக் கூடங்களில் (Arts Councils) தொடர்ச்சியாகச் 'சைவ சித்தாந்தம்' பற்றியும் 'இந்தியத் தத்துவம்' பற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றினார். சேர் முத்துவின் ஆங்கிலச் சொல்லாட்சியினை மெச்சி அவர்கள் அவரை \"கிழக்கின் மிகச் சிறந்த நாவன்மை படைத்தவர்\" (The Silver tongued Orator of the East) என்று அழைத்தனர்.\nசட்டவாக்கப் பேரவையில் குமாரசாமியின் பணி.\n1862 ஆம் ஆண்டில் இலங்கையின் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழர்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1879 ஆம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் இவர் இப்பதவியை வகித்துள்ளார். இங்கிலாந்தில் பெற்ற கல்வி, சமூக-அரசியல் அறிவு, சட்டத் திறமை என்பவற்றோடு உள்ளூர்ப் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு என்பவை தொடர்பிலும் இவருக்கு அறிவு இருந்தது. இதனால், சட்டவாக்கப் பேரவையில் சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது. இவரது பேச்சாற்றலாலும், துணிவாலும், அவையில் பயமின்றி மக்களுக்காகப் போராடினார். 1878-79 காலப் பகுதியில் வடமாகாணத்தில் ஏற்பட்ட காலராவினால் ஏற்பட்ட பேரழிவின் போது, அப்போதைய சுகாதாரத் திணைக்களத்தின் அசட்டை, தவறான நிர்வாகம் என்பன குறித்த மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர், இவ்விடயம் குறித்து அப்போதைய வடமாகாண அரசாங்க அதிபர் டபிள்யூ. சி. துவைனம் குறித்த மக்களின் குற்றச்சாட்டுகளைப் புள்ளிவிபரங்களுடன் சட்டவாக்கப் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இது போன்ற மேலும் பல மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் சட்டவாக்கப் பேரவையில் வாதாடினார். இதன்மூலம் அக்காலத்துப் பத்திரிகைகளினால் பெரிதும் பாராட்டப் பெற்றார். அதேவேளை இவரது பதவிக் காலத்தில் பல ஆண்டுகளை இங்கிலாந்தில் கழித்ததனால் இவர் பிரதிநிதித்துவப் படுத்திய மக்களுக்குப் போதிய அளவு பலன் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. \n\nஇவரைத் தொடர்ந்து இவரது மருமக்களான சேர். பொன். இராமநாதன், சேர். பொன் அருணாசலம் ஆகியோரும் இலங்கைச் சட்ட சபையில் உறுப்பினராக இருந்ததுடன். இலங்கை அரசியலில் புகழுடன் விளங்கினர்.\n\nபெர்னாட் ஷாவின் கதாபாத்திரம்.\nபுகழ்பெற்ற பிரித்தான நாடகாசிரியரான பெர்னாட் ஷா, 1933 ஆம் ஆண்டில், \"ஆன் த ராக்சு\" (On the Rocks) என்னும் அரசியல் நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதினார். இதில் வரும் \"சர். ஜாஃப்னா பன்ட்ரநாத்\" \"(Sir Jafna Pandranath)\" என்னும் பாத்திரம் சர். முத்துக்குமாரசாமியை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நாடகத்தில் பிரித்தானியப் பிரதமராக வரும் \"சர். ஆர்தர் சவென்டர்\" என்னும் பாத்திரம், முன்னாள் பிரித்தானியப் பிரதமரான பெஞ்சமின் டிஸ்ரைலியைக் குறிக்குமுகமாகவே எழுதப்பட்டது. முத்துக்குமாரசாமி இங்கிலாந்தில் இருந்த காலத்தில் பல உயர்மட்டத்தினருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது. பிரதமர் டிஸ்ரைலியும் அவருக்கு நண்பராக இருந்தார்.\n\nஎழுதிய நூல்கள்.\n- அரிச்சந்திரன் 1863\n- Dathawansa 1874\n- Translated Sutta Nipata into Tamil 1874 (தாயுமானவர்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_12828"}, {"id": [847, 4], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஇலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இவர் புலம் பெயர்ந்து கனடாவில் தொராண்டோவில் வசித்து வருகிறார். இலக்சிமி தனது மூன்றாவது அகவையில் இசை கற்றுக் கொண்டார்.\n\nகனடாவின் பல மேடைகளில் இவர் பாடி வரும் இவர் பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இலக்சிமி தொறாண்டோ பல்கலைக்கழகத்தில் மேற்கத்தைய செவ்வியலிசைத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது முதுகலைக் கல்வியை தொடர்கின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடாக் கிளையில் படித்து கருநாடக இசையில் பட்டம் பெற்றார். ஐபிசி தமிழ் வானொலி நடத்திய இன்னிசைக் குரல் நிகழ்ச்சியில் முதலாவது இடத்தைப் பெற்றார்.\n\nசிறப்புகள்.\n- டி. இமானின் இசையில் 2017 இல் வெளிவந்த போகன் திரைப்படத்தில் கவிஞர் தாமரை இயற்றிய \"செந்தூரா\" என்ற பாடலைப் பாடிப் பிரபலம் அடைந்தார்.\n- \"இப்படை வெல்லும்\" இசைத்தொகுப்பை வெளியிட்டார்.\n- 2018 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விஜய் விருது இவருக்கு வழங்கப்பட்டது.\n- 2018 இல் வெளியான டிக் டிக் டிக் தமிழ்த் திரைப்படத்தின் தெலுங்கு மொழிமாற்றுத் திரைப்படத்தில் \"கண்ணையா\" என்ற பாடலைப் பாடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124018"}, {"id": [847, 5], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "\nமொத்தப் பதக்கங்கள்.\n- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 57\n- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 57\n- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 55\n- மொத்தப் பதக்கங்கள் - 169\n\nவிளையாட்டுக்கள்.\nஅதிகாரபூர்வமாக 6 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:\n- தடகளம்\n- கூடைப் பந்து\n- காற்பந்தாட்டம்\n- நீச்சற் போட்டி\n- பாரம்தூக்குதல்\n- சைக்கிள் ஓட்டம்\n\nநாடுகள் பெற்ற பதக்கங்கள்.\n<onlyinclude>\n</onlyinclude>\n\n\n\n\n", "document_id": "ta_ta_25132"}, {"id": [847, 6], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nபேராசிரியர் சிவசாமி 1933 செப்டம்பர் 16 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் இறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை நாட்டு வைத்தியத்திலும், சோதிடக் கலையிலும் ஈடுபட்டவர். தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவிலும், பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று 1955 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமக்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். 1961 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி, இந்திய வரலாறு ஆகியவற்றுடன், சமக்கிருதத்தில் சிறப்புப் பட்டமும் பெற்றார்.\n\nயாழ்ப்பாணக் கல்லூரியில் 1958 முதல் 1974 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். இடையில் 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட போது, சிவசாமி அதன் ஆரம்பகால விரிவுரையாளராப் பணியில் சேர்ந்தார். சமக்கிருதத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசாமி, வரலாறு, இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.\n\nபேராசிரியர் சிவசாமி யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தின் நிறுவன செயலாளராக 1971 இல் இருந்து பணியாற்றினார். அத்துடன் பூர்வகலா என்ற இதழையும் வெளியிடார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முதலாவது தொல்லியல் ஆய்விதழ் இதுவாகும். பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் இவரது மாணவராவார்.\n\nஇவரது நூல்கள்.\n- திராவிடர் - ஆதிவரலாறும் பண்பாடும் (1973)\n- தென்னாசியக் கலை மரபில் நாட்டிய சாஸ்திர மரபு (1992)\n- தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு (1998)\n- தமிழும் தமிழரும் (1998)\n- இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் (2005)\n- தொல்பொருளியல்-ஓர் அறிமுகம் (1972)\n- ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும் (1974)\n- யாழ்ப்பாணக் காசுகள் (1974)\n- ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும் (1976)\n- கலாமஞ்சரி [1983]\n- பரதக்கலை (1988)\n- சமஸ்கிருதம்- தமிழ் சிற்றகராதி (1987)\n- தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு (1990)\n- One Hundred years of Epigraphical Studies in Sri Lanka (1975, Revised 1988)\n- Some Aspects of South Asian Epigraphy (1985)\n- Some Facets of Hinduism (1988)\n- Tha Sanskrit Tradition of tha Sri Lanka Tamils (1992)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2518"}, {"id": [847, 7], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "இவர் 2011, மே 2 இல் நடந்த தேர்தலில் ஸ்கார்பரோ-ரூச் ரிவர் என்ற தொகுதியில் புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015 தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\n\nவாழ்க்கைச் சுருக்கம்.\nஇலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ராதிகா 5வது அகவையில் கனடாவுக்குக் குடி பெயர்ந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பை மேற்கொண்டு, பின்னர் கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் தொடந்து கல்வி கற்று வர்த்தகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். \n\nதமிழ் கல்வி.\nஐந்து அகவையில் கனடா வந்த ராதிகா இங்கு வழங்கப்படும் தமிழ் வகுப்புகளுக்குச் சென்றார். இவர் பேருந்து எடுத்துச் சென்று ஆர்வத்துடன் தமிழ் கற்றார். இவரது தந்தையார் கத்தோலிக்க கல்வித் திணைக்களத்துடன் இணைந்து மிசசாகாவில் முதலில் தமிழ் வகுப்புக்களைத் தொடங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டார்.\n\nஅரசியலில்.\nஇராதிகா புதிய சனநாயகக் கட்சியில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தார். எட் புரோட்பெண்ட்டுக்கு ஆதர்வாக அவர் பரப்புரை செய்தார். அன்றில் இருந்து அக்கட்சியின் பல செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்குபற்றி வருகிறார். பதவி ஏற்பு விழா உரை.\n\nரொரோண்டோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற நடுவண் அரசுத் தேர்தலில் ஸ்கார்பரோ ரூச் ரிவர் தொகுதியில் முதற்தடவையாக புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18,856 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2008 இல் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 4,900 வாக்குக்களை மாத்திரமே பெற்றிருந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- கனடா நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி\n- Canada's first Tamil MP looks forward to challenge -\n- Youthful confidence wins the day in engaged riding of Scarborough-Rouge River -\n- வட அமிரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2011 பேச்சு  -\n- இராதிகா யூடியூப் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_29635"}, {"id": [847, 8], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "வாழ்க்கை.\n1950 களில் குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற தடகள விளையாட்டுகளில் இந்தியாவின் தேசிய சாம்பியனாக பார்துமான் சிங் பிரார் விளங்கினார். 1958 ஆம் ஆண்டில் முதன்முதலாக சென்னையில் நடைபெற்ற தேசிய குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற இவர் 1954,1958 மற்றும் 1959 ஆம் ஆண்டுகளில் தேசிய வட்டு எறிதல் போட்டிகளில் பட்டம் வென்றார். மணிலாவில் 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது ஆசியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. 1958 டோக்கியோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் மற்றும் வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் என இவருடைய சாதனை தொடர்ந்தது. கடைசியாக 1962 ஆம் ஆண்டு சகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றதுடன் இவருடைய பதக்க வேட்டை முடிவுக்கு வந்தது. மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து பதக்கங்கள் வென்றது இவருடைய சாதனையாகும். இந்திய விளையாட்டுக்கு பார்துமான் சிங் பிரார் அளித்த பங்களிப்பைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் 1999 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அவருக்கு அர்ச்சுனா விருது|அருச்சுனா விருதை]] அளித்து சிறப்பித்தது.\n\nஇறப்பு.\n1980 களில் ஏற்பட்ட ஒரு விபத்துக்குப் பின்னர் பார்துமான் சிங் பிரார் முடங்கிப் போனார். நீண்ட காலம் நோயோடு போராடிய இவர் 2007 ஆம் ஆண்டு மார்ச்சு 22 ஆம் நாள் இறந்து போனார். நோயுடன் வறுமையும் சேர்ந்து இவரைத் தாக்கி பொருளற்றவராக இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87612"}, {"id": [847, 9], "question": "சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த <Query> ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nகனகசபை இலங்கையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை என்ற ஊரில் சுப்பிரமணியம் அம்பலவாணர் என்பவருக்கு 1856 இல் பிறந்தார்.\n\nஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் கற்ற கனகசபை உயர் கல்வியை சென்னை கிறித்துவக் கல்லூரியில் கற்று 1878 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்று 1882 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். இவர் 1885 இல் சங்கரப்பிள்ளை கனகசபை என்பரின் மகள் காமாட்சி அம்மாளைத் திருமணம் புரிந்தார். \n\nபணி.\n1882 இல் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். 1907 இல் யாழ்ப்பாணம் வழக்குரைஞர் அவை (bar) தலைவரானார். புதிய வடக்குத் தொடர்ந்துப் பாதையை அமைப்பதற்கு இவர் பெரும் ஆதரவளித்தார்.\n\nஅரசியலில்.\n1906 பெப்ரவரி 4 இல் கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவையின் தமிழர் சார்பில் டபிள்யூ. ஜி. ரொக்வூட்டுக்குப் பதிலாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1912 இல் இவர் மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக இவர் 11 ஆண்டுகள் சேவையாற்றினார். 1921 இல் இவர் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nசமூகப் பணி.\nகனகசபை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் தலைவராக இருந்து பணியாற்றி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்தார். இந்துக்கல்லூரியின் பணிப்பாளர் சபையிலும் இவர் தலைவராக இருந்தார். கொழும்பு கொம்பனித் தெருவில் சைவக் கோயில் ஒன்றையும் இவர் அமைத்தார். அரச ஆசியர் சபை, வேளாண்மைக் கழகம், கல்வி வாரியம் ஆகியவற்றில் உறுப்ப்பினராகவும், யாழ்ப்பாணம் வணிகக் கூட்டு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து செயலாற்றினார். திருச்சிராப்பள்ளியில் 1909 ஆம் ஆண்டில் நடைபெற்ற சைவ சித்தாந்த சமாசத்தின் நான்காம் ஆண்டு விழாவில் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்கு பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கி சிறப்புப்படுத்தியது. சேர் பட்டம் பெற்ற மூன்றாவது இலங்கைத் தமிழர் இவராவார். 1921 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் மகாஜன சபையின் தலைவராகவும் இவர் இருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60086"}]
[{"id": [848, 0], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "இவர் விட்டன்பர்கு பல்கலைக்கழகத்தில் யாகோபு மிலிச் கீழ் கல்வி கற்று பின்னர் அதன் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட புலத் தலைவராகவும் பின்னர் காஆளராகவும் விளங்கிய இவர் 1536 இல் பிலிப் மெலஞ்சுதானால் உயர்கணிதப் பேராசிரியராகப் பணியில் அமர்த்தப்பட்டார். அக்காலத்தில் கணிதவியல் பயன்முறைக் கணிதவியலையும் உள்ளடக்கியது, குறிப்பாக வானியலையும் உள்ளடக்கியது. இவரது சமகாலப் பணியாளராகிய யோச்சிம் இரெடிகசுவும் விட்டன்பர்கில் படித்தார். இவரும் தாழ்கணிதவியல் பேராசிரியராக 1536 இல் பணியில் அமர்த்தப்பட்டார்.\n\nஇவர் பேரளவு விண்மீன்களைப் பட்டியலியலிட்டுள்ளார். இவரது வானியல் சார்ந்த வெளியீடுகளில் ஜார்ஜ் பியூர்பக்கின் \"Theoricae novae planetarum\" எனும் நூலுக்கான 1542, 1553 ஆகிய ஆண்டு குறிப்புரைகளும் அடங்கும்.இவர் கோப்பர்னிக்கசு தனது \"De revolutionibis\" நூலை வெளியிடுவதற்கு முந்தைய சூரிய மையக் கோட்பாட்டு வடிவத்தை இரீன்கோல்டு அறிந்திருந்தார். இதைப் பின்பற்றி மேற்கோள்களைப் பியூர்பக்கின் நூலுக்கான தனது குறிப்புரையில் இரீன்கோல்டு பயன்படுத்தினார். என்றாலும், இவர் கெப்ளர், கலீலியோ ஆகியோருக்கு முந்தைய வானியலாளர்களைப்போலவெ கோப்பர்னிக்கசுவின் கணிதவியல் முறைகளைத் தன் புறநிலைச் சூழல், இறையியல் காரணங்களுக்காக சூரிய மையக் கோட்பாட்டு அண்டவியலைப் புறக்கணித்துவிட்டு புவி மையக் கோட்பாட்டு வட்டத்துக்குள் கொணர்ந்து மொழிபெயர்த்துள்ளார். \n\nபிரசிய மன்னர் ஆல்பெர்ட் இரீன்கோல்டுக்கு நிதிஏற்பாடு செய்து இரீன்கோல்டை ஆதரித்தார். இரீன்கோல்டின் \"Prutenicae Tabulae\" அல்லது \"பிரசிய அட்டவணைகள்\" எனும் நூலை வெளியிட நிதியளித்தார். இந்த அட்டவணைகள் பிரசியா எங்கும் கோப்பர்னிக்கசுவின் கணக்கீட்டு முறையை பரப்பிட உதவியது. என்றாலும் கிங்கெரிச் என்பார் அவை உண்மையான சூரிய மையக் கோட்பாட்டுக் கடப்பாடின்மையைக் காட்டுவனவாக குறிப்பிடுகிறார், மேலும், அவை புவி தனித்து இயங்குவதாகக் காட்டுவதற்காக கவனமாக புனைந்த்தாகத் தெரிகிறது எனவும் கருதுகிறார். இரீன்கோல்டின் பிரசிய அட்டவணைகளும் கோப்பர்னிக்கசுவின் ஆய்வுகளும் ஆகிய இரண்டுமே பதின்மூன்றாம் போப் கிரிகொரியின் நாட்காட்டிச் சீர்திருத்தத்துக்கு 1582 இல் அடைப்படையாகின.\n\nஎடின்பர்கில் அமைந்த அரசு வான்காணகத்தில் உள்ள இரீன்கோல்டின் பரவலான குறிப்புரையுள்ள \"De revolutionibus\" படிதான், ஓவன் கிங்கெரிச்சை அதன் முத்லிரு பதிப்புகளைத் தேட்த் தூண்டியுள்ளது. இவற்ரைப் பற்றி, இவர் தன் \"எவராலும் படிக்கப்படாத நூல்கள்\". இரீன்கோல்டு தனது வெளியிடப்படாத \"De revolutionibus\" எனும் நூலின் குறிப்புரையை வைத்து புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவைக் கணித்துள்ளார். தாலமியின் மதிப்பைக் கொணரப் பெரிதும் பூசி மெழுகியுள்ளார். \n\nநிலாவில் மேர் இன்சுலாரத்தில் அமைந்த கோப்பர்னிக்கசு குழிப்பள்ளத்துக்குத் தென் தென்மேற்கில் உள்ள நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாக இரீன்கோல்டு குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_94185"}, {"id": [848, 1], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31432"}, {"id": [848, 2], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "வரலாறு.\nஅணுவில் பரிமாற்றம் மூலம் நேரத்தை அளக்கும் கருத்தை 1873 இல் முதலில் கூறியவர் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் ஆவார். 1879 இல் கெல்வின் ஓர் கருத்தை கூறினார். அணுக்கடிகாரத்தின் செயல்முறை வடிவத்தை 1930 இல் உருவாக்கியவர் இசிடோர் ரபி ஆவார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_48166"}, {"id": [848, 3], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "அவர் தனிமனிதவாத ஆதரவாளராகவும், சமூகத்தில் நெருக்கடி கொணர்கின்ற காரணிகளை விமர்சிக்கும் முன்னறிவு கொண்டவராகவும் போற்றப்படுகிறார். அவர் தம் சிந்தனைகளை எண்ணிறந்த கட்டுரைகள் வழியாகவும், ஐக்கிய அமெரிக்கா நாடெங்கும் வழங்கிய சொற்பொழிவுகள் வழியாகவும் வெளியிட்டுள்ளார்.\n\nகட்டுரைகளும் பேருரைகளும்.\nஎமேர்சன் சம கால சமய நம்பிக்கைகள், சமூகக் கருத்துகள் ஆகியவற்றிலிருந்து படிப்படியாக விலகிச் சென்றார். 1836இல் \"இயற்கை\" (\"Nature\") என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் அவர் \"கடப்புவாதம்\" (\"Transcendentalism\") என்ற தமது மெய்யியல் கொள்கையை முன்வைத்தார்.\n\nபுகழ்மிக்க அந்தக் கட்டுரை வெளியீட்டுக்குப் பின் எமேர்சன் 1837இல் \"அமெரிக்க அறிஞர்\" (\"The American Scholar\") என்ற தலைப்பில் ஒரு பேருரை ஆற்றினார். அவ்வுரை பற்றி விமர்சித்த ஆலிவர் வெண்டெல் ஹோம்சு என்பவர், அதை \"அறிவுசார்ந்த விடுதலை முழக்கம்\" என்று விவரித்துள்ளார். \n\nஎமேர்சன் வெளியிட்ட முக்கிய கட்டுரைகள் முதலில் பேருரைகளாக வழங்கப்பட்டவை. பின்னர் எமேர்சன் அவற்றை மறுபார்வை செய்து அச்சுக்கு அனுப்பினார். அவர் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பின் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் அவருடைய சிந்தனைகளின் மையக் கருத்துகளை உள்ளடக்கி இருக்கின்றன. அவை முறையே 1841, 1844 ஆண்டுகளில் வெளியாயின. அக்கட்டுரைத் தொகுப்புகளில் அவர் எழுதிய \"தற்சார்பு\" (\"Self-Reliance\"), \"மேல்-ஆன்மா\" (\"The Over-Soul\"), \"வட்டங்கள்\" (\"Circles\"), \"கவிஞன்\" (\"The Poet\"), \"அனுபவம்\" (\"Experience\") போன்ற கட்டுரைகள் அடங்கியுள்ளன. \n\nமையக் கொள்கைகள்.\n\"இயற்கை\" (\"Nature\") என்னும் கட்டுரையும் மேலே குறிப்பிட்ட கட்டுரைகளும் 1830களின் நடுப்பகுதியில் இருந்து 1840களின் நடுப்பகுதிவரையான காலக்கட்டத்தில் வெளியானதோடு, எமேர்சனின் எழுத்துவளம் மிக்க காலத்தைச் சார்ந்தவையாகவும் உள்ளன. \n\nஎமேர்சன் இறுகிய மெய்யியல் கொள்கைகளை ஏற்காதவர். பல பொருள்கள் பற்றிய சிந்தனைகளை அவர் வழங்கியுள்ளார். அவர் விளக்கும் சில மெய்யியல் கருத்துகளுள் \"தனித்துவம்\", \"சுதந்திரம்\", \"மனிதர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்\", \"ஆன்மாவும் சூழல் உலகும் உறவு கொண்டவை\", \"பிரபஞ்சம் என்பது இயற்கை மற்றும் ஆன்மாவின் தொகுப்பு\" போன்றவை அடங்கும்.\n\nஎமேர்சனின் மெய்யியல் சிந்தனைகளை விளங்கிக்கொள்வது கடினம் என்று சம காலத்தவர் கருதினார்கள். அவரது எழுத்துப் பாணியைப் புரிவது இன்றும் கடினம்தான். என்றாலும், அமெரிக்க சிந்தனையாளர்களுள் தலைசிறந்த ஒருவராக எமேர்சன் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுள்ளார்கள். \n\nஎமேர்சனிடம், அவருடைய சிந்தனையின் மையம் என்ன என்று கேட்டபோது அவர், \"தனிமனிதன் எல்லையற்ற தன்மையினன் என்பதே எனது மையக் கொள்கை\" என்றுரைத்தார்.\n\nஎமேர்சனின் தெரிவுசெய்யப்பட்ட படைப்புகள்.\n- \"\" (1841)\n- \"\" (1844)\n- \"Poems\" (1847)\n- \"Nature; Addresses and Lectures\" (1849)\n- \"Representative Men\" (1850)\n- \"English Traits\" (1856)\n- \"The Conduct of Life\" (1860)\n- \"May Day and Other Poems\" (1867)\n- \"Society and Solitude\" (1870)\n- \"Letters and Social Aims\" (1876)\n\nIndividual essays\n- \"Nature\" (1836)\n- \"Self-Reliance\" (\"\")\n- \"Compensation\" (\"First Series\")\n- \"The Over-Soul\" (\"First Series\")\n- \"Circles\" (\"First Series\")\n- \"The Poet\" (\"\")\n- \"Experience\" (\"Essays: Second Series\")\n- \"Politics\" (\"Second Series\")\n- \"The American Scholar\"\n- \"New England Reformers\"\n\nPoems\n- \"Concord Hymn\"\n- \"The Rhodora\"\n\nமேலும் காண்க.\n- American philosophy\n- List of American philosophers\n- Build a better mousetrap, and the world will beat a path to your door, a phrase often attributed to Emerson.\n- Transparent eyeball\n\n\nவெளி இணைப்புகள்.\n- Works by Ralph Waldo Emerson in free audio format from LibriVox\n- The Works of Ralph Waldo Emerson at RWE.org\n- Reading Ralph Waldo Emerson, a blog featuring excerpts from Emerson's journals\n- Representative Men from American Studies at the University of Virginia.\n- The Works of Ralph Waldo Emerson transcendentalists.com\n- The Enduring Significance of Emerson's Divinity School Address\" – by John Haynes Holmes\n- \"American Individualism and Emerson, Its Champion.\" – by Charles Churchyard\n- The Living Legacy of Ralph Waldo Emerson by Rev. Schulman and R. Richardson\n- Tribute to Ralph Waldo Emerson – a hypertext guide, in English and in Italian\n- Ralph Waldo Emerson complete Works at the University of Michigan\n- Stanford Encyclopedia of Philosophy: \"Ralph Waldo Emerson\" – by Russell Goodman\n- Internet Encyclopedia of Philosophy: \"Ralph Waldo Emerson\" – by Vince Brewton\n- Life in the Ralph Waldo Emerson House – slideshow by \"த நியூயார்க் டைம்ஸ்\"\n- A bibliography of books about Emerson\n- Another Emerson bibliography\n- Emerson & Thoreau at C-SPAN's \"\"\n- \"Booknotes\" interview with Robert D. Richardson on \"Emerson: The Mind on Fire\", August 13, 1995.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43128"}, {"id": [848, 4], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "பூமி தன்னுடைய அச்சில் தன்னைத் தானே சுற்றுவதனாலேயே பகலும் இரவும் உருவாகின்றன. பூமியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அரைப் பகுதி சூரியனை நோக்கியிருக்க, மற்றப்பகுதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும். சூரியனை நோக்கியிருக்கும் பகுதியில் சூரிய ஒளி விழுவதனால் அப்பகுதி பகலாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1135"}, {"id": [848, 5], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "வாழ்க்கைப்பணி.\nஇவர் தூபிங்கன் பல்கலைக்கழகத்தில் இறையியலும் கணிதவியலும் வானியலும்/கணியவியலும் (சோதிடமும்) கற்றார். (தூபிங்கன் ஊர்ட்டெம்பர்கு டச்சியின் ஒருபகுதி ஆகும்.) இவர் 1571 இல் magister ஆகப் பட்டம் பெற்றார். 1576 இல் பேக்நாங்கில் உலூதரிய deacon ஆனார். தொடர்ந்து தன் ஆய்வுகளில் ஊடுபட்டுவந்தார்.\n\nஇவர் 1580 இல் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியர் ஆனார். பின்னர் தூபிங்கன் பல்கைக்கழகத்திலும் பேராசிரியர் ஆனார். இங்கு இவர் 1583 இல் இருந்து 47 ஆண்டுகள் கல்வி பயில்வித்தார்.இவர் 1582 இல் வானியலுக்கான மக்கள் அறிமுக நூலை எழுதினார்.\n\nஇவரது மாணவர்களில் யோகான்னசு கெப்லரும் (1571-1630) ஒருவராவார். இவர் முதன்மையாக சூரியக் குடும்பத்தின் புவிமையக் கோட்பாட்டை கற்பித்து வந்தாலும் இவர்தான் முதலில் நிகோலாசு கோப்பர்னிக்கசுவின் சூரிய மையக் கோட்பாட்டை ஏற்று, பாடம் நட்த்தியவர் ஆவார். இவர் தொடர்ந்து கெப்லருடன் தொடர்புகொண்டு கோப்பர்னிக்கசு பார்வையை ஏற்கவைத்துள்ளார். இவரால்தான் கலீலியோவும் கோப்பர்னிக்கசு பார்வையை ஏற்றுள்ளார்.\n\nமேசுட்லின் கெப்லருக்கு 1597 இல் எழுதிய கடிதத்தில் \" 0.6180340\" இன் பதின்மமாகத் தலைக்கீழ் தங்க விகித்த்தைக் குறிப்பிடுவதே அறியப்பட்ட முதல் தங்க விகிதக் கணக்கீடு ஆகும்.\n\nகுறிப்பிடத்தக்க வானியல் நோக்கீடுகள்.\n- இவர் 1579 திசம்பர் 24 இல் பிளயடெசு கொத்தின் விண்மீன்களை அட்டவணைப்படுத்தினார். அதில் அமைந்த 11 விண்மீன்களை மேசுட்லின் பதிவு செய்துள்ளார். என்றாலும் 14 விண்மீன்கள் அவரால் பார்க்கப்பட்டுள்ளன.\n- வெள்ளியல் செவ்வாய் மறைப்பு, 13 அக்தோபர் 1590. இதை மேசுட்லின் ஐடெல்பர்கில் கண்ணுற்றுள்ளார்\n\nதகைமை.\n- குறுங்கோள் 11771 மேசுட்லின் 1973 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n- நிலாவின் மேசுட்லின் குழிப்பள்ளம்\n- நிலாவின் மேசுட்லின் கால்வாய்கள்\n\nவளிமக்கலனில் ஐந்து வாரங்கள் எனும் யூல்சு வர்னேவின் அறிபுனைவில் வரும் ஜோவே எனும் வேலைக்கரன் பாத்திரம்,கெப்லரின் பேராசிரியரான மோஎசுட்லினுக்கு இணையாக வியாழனின் இயற்கைத் துணைக்கோள்களையும் வெறுங்கண்ணால் பார்ப்பதாகவும் துருவ விண்மீனின் 14 விண்மீன்களை அதாவது ஒன்பதாம் பொலிவுள்ள எட்டவுள்ள விண்மீனையும் சேர்த்து, விண்மீன்களை வெறுங்கண்ணால் எண்ணுவதாகவும் கூறப்படுகிறது\"\n\nவெளி இணைப்புகள்.\n- MacTutor Biography of Michael Mästlin\n- Complete translated text of \"Five Weeks in a Balloon\" from Project Gutenberg (English)\n- Online Galleries, History of Science Collections, University of Oklahoma Libraries High resolution images of works by and/or portraits of Michael Maestlin in .jpg and .tiff format.\n\n\n\n\n", "document_id": "ta_ta_100537"}, {"id": [848, 6], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "மேற்கோள்கள்.\n- தமிழ்விடுதூது நூலும் விளக்கவுரையும் -தி.சங்குபுலவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42164"}, {"id": [848, 7], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "இவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த பலதுறை நிபுனர், கணிதவியலாளர், வானியலாளர், சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சட்ட நிபுணர், மருத்துவர், நான்கு மொழிகள் அறிந்திருந்த மொழிபெயர்ப்பாளர், பழங்கலை அறிஞர், கலைஞர், கத்தோலிக்க குரு, ஆளுனர், அரசு தூதர் மற்றும் பொருளியலாளர் ஆவார்.\n\nவாழ்க்கைச் சுருக்கம்.\nநிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் போலந்து நாட்டின் ராயல் புருசியாவில் தோர்ன் என்ற நகரில் 1473 பிப்ரவரி 19ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை கிராக்கொவ் நகரில் பெரிய வணிகர் ஆவார். தாயார் பார்பரா வாட்சன்ராட் தோர்ன், நகரின் மிகப்பெரிய செல்வந்தரின் மகள். இத்தம்பதிகளுக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் நிக்கோலாஸ். இவரது தந்தை கிராக்கொவ் நகரிலிருந்து தோர்ன் நகருக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு மரியாதைக்குரிய குடிமகனாக இருந்தார். செம்பு வியாபாரம் செய்து செல்வந்த வணிகராகத் திகழ்ந்த இவர், நிக்கோலாசுக்குப் பத்து வயதாகும்போது காலமானார். இவரது தாயார் பார்பரா வாட்சன்ராட் பற்றி அதிகம் அறியக் கிடைக்கவில்லை. எனினும், கணவருக்கு முன்னரே இவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது. தந்தையாரின் மறைவுக்குப் பின்னர், நிக்கோலாசும் அவரது மூன்று உடன்பிறப்புக்களும் (ஒரு சகோதரன், இரண்டு சகோதரிகள்) அவர்களது தாய்மாமனொருவரால் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இறுதி வரை இவர் திருமணமே செய்யாது தனது ஆய்விலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தார். இலத்தீன், இடாய்ச்சு, போலந்து, இத்தாலியம், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.\n\n1491இல் கோப்பர்னிக்கஸ் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். இங்கே தான் அவருக்கு வானியலுடன் பழக்கம் ஏற்பட்டது. இவரது ஆசிரியராக இருந்த அல்பேர்ட் புருட்செவ்ஸ்கி (அல்பேர்ட் பிளார்) என்பவரின் உதவியால் அவருக்கு வானியலில் ஆர்வம் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் சில காலம் தோர்னில் தங்கியிருந்த பின்னர், இத்தாலிக்குச் சென்று அங்குள்ள பொலொக்னாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவரது கல்விக்குப் பண உதவி புரிந்த அவரது மாமனார், கோப்பர்னிக்கஸ் ஒரு பேராயராகவும் வரவேண்டுமென விரும்பினார். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது, பிரபல வானியலாளராக இருந்த ஆசிரியர் டொமெனிக்கோ மரியா நோவரா டா பெராராவைச் சந்தித்தார். கோப்பர்னிக்கஸ் அவரிடம் படித்ததோடு அவருடைய சீடராகவும், உதவியாளராகவும் ஆனார்.\n\nகோப்பர்னிக்கஸ் காலத்திற்கு முன்பு இருந்த வானியற்கொள்கைகள்.\nதாலமி.\nதாலமியின் கொள்கையில் கதிரவனும் கோள்களும் புவியை பெரிய வட்டப்பரிதிகளில் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் \"different\" என்பர். இந்தப் பரிதிகளின் மேல் சிறிய வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றிக் கொண்டே செல்கின்றன. இந்தச் சிறிய பரிதிகள் மேல்மிசை வட்டங்கள் (epicycle) என வழங்கப்பட்டன.\n\nஅரிசுட்டாட்டில்.\nஅரிசுட்டாட்டில், பூமி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என ஆராய்ந்து கூறினார். நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற தத்துவங்களை அவர் ஒப்புக்கொண்டார். இவர் புவிக்கும் நிலவுக்கும் இடையில் புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன் என்ற நிலையான கோள்கள் உள்ளன என்றும், இவை புவியை மையமாகக் கொண்டு நிலையான ஒரு கிடைமட்ட வட்டப்பாதையில் இயங்குகின்றன என்றும் கூறினார்.\n\nகோப்பர்னிக்கஸ் கொள்கை.\nகோப்பர்னிக்கசின் சூரிய மையக் கொள்கை எளிமையானது. எனினும் கிரேக்கர்களுடைய சிந்தனைகளின் தாக்கம் இவருடைய கொள்கையிலும் இருந்தது. கோப்பர்னிக்கஸ் கொள்கையின் படி கோள்களின் பெரிய வட்டமும், சிறிய வட்டப்பரிதிகளும் சூரியனை மையமாகக் கொண்டவை. கோள்களின் பின்னோக்கிய நகர்வையும் அவற்றின் ஒளி வேறுபாடுகளையும் விளக்கச் சிறிய வட்டப் பரிதிகளையும் தனது கொள்கையில் புகுத்தியிருந்தார். அது மட்டுமின்றி விண்மீன்கள் வெகுதொலைவில் வானக் கூரையில் அமைந்திருப்பதாகவும் இவர் குறிப்பிட்டார்.\n\nகோப்பர்னிக்கசின் சுழற்சிக் கொள்கை.\nகோப்பர்னிக்கசின் சுழற்சிக் கொள்கை ஏழு பகுதிகளைக் கொண்டது.\n1. வானக் கோளத்திற்குப் பொதுவானதோர் மையம் இல்லை (குறிப்பாகப் பூமி தான் அனைத்திற்கும் மையம் என்பது தவறு.).\n2. புவியின் மையம் பேரண்டத்தின் மையம் அல்ல. அது புவி ஈர்ப்பு மையமும் சந்திரனின் சுழற்சிப் பாதையின் மையமுமே ஆகும்.\n3. அனைத்துக் கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன.\n4. புவியிலிருந்து சூரியன் உள்ள தொலைவு புவியிலிருந்து வெகுதொலைவில் உள்ள விண்மீன்கள் இருக்கும் வான்கூரையின் (firmament) தொலைவுடன் ஒப்பிடும்போது கட்புலனாகாத அளவு சிறியதாக இருக்கிறது.\n5. புவி, தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவில் உள்ள விண்மீன்கள் நகருவதாகத் தோன்றுகின்றன, உண்மையில் விண்மீன்கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன.\n6. சூரியனின் நகர்வு உண்மையில் சூரியனின் நகர்வல்ல. புவி நகர்வதால் தோன்றும் உணர்வு.\n7. கோள்களின் பின்னோக்கிய நகர்வுத் தோற்றமும் முன்னோக்கிய நகர்வுத் தோற்றமும் அவற்றினுடையதல்ல. அவை புவியின் நகர்வால் உருவாக்கப்படுபவையே.\n\nஅறிவியலாளர் ஏற்பு.\nகோப்பர்நிக்கசின் கருத்து அக்காலப் பொது மக்களாலும் வானியலாளர்களாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை \"புவி பேரண்டத்தின் மையமல்ல. சூரியனைச் சுற்றும் கோள்கள்போலப் புவியும் ஒரு சாதரணக் கோள் தான்\" என்பதை மதவாதிகளும் வானவியலாளர்களும் ஏற்கவில்லை. மேலும் அவரது நூலான ஆன் தி ரிவலூஷன்ஸ் ஆஃப் தி ஹெவென்லி பாடீஸ் (On The Revolutions of The Heavenly Bodies) இலத்தீன் மொழியில் இருந்ததால், பெரும்பாலான மக்களால் அதனைப் படித்துணர முடியவில்லை. இதனால் இவரது நூல் பெருமையடையாமலே இருந்தது. இத்தாலிய வானியல் அறிஞர்களான கலீலியோ கலிலி (கி. பி. 1564-1642) புரூனோ போன்றோர் கோப்பர்நிக்கசின் கொள்கைகளை ஏற்று அதனை நிறுவும் முயற்சியில் இறங்கியவுடன் தான் உலகின் பார்வை கோப்பர்நிக்கசின் நூல்மேல் விழுந்தது. அதில் உள்ள மத நம்பிக்கைகளுக்கு எதிரான கொள்கைகள் மதவாதிகளால் உணரப்பட்டன. நூல் வெளிவந்து 73 ஆண்டுகள் கழித்தே கி. பி. 1616இல் இந்நூல் தடை செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இத்தடை விலக்கப்படவில்லை.\n\nபன்முகச் சாதனையாளர்.\nகோப்பர்னிக்கஸ் ஒரு மருத்துவராகவும், ஒரு நீதிபதியாகவும், ஆளுநராகவும், பொருளாதார நிபுணராகவும், கணிதவியலாளராகவும் விளங்கியதுடன் கத்தோலிக்க மத குருவாகவும் இருந்தார். எனினும் மதக் கொள்கைகளுக்கு எதிரான சூரிய மையக் கொள்கையை அவர் வெளியிடத் தயங்கவில்லை.\n\nமறைவு.\nகோப்பர்னிக்கஸ் 1543இல் இறக்கும் சந்தர்ப்பத்தில் பக்கவாதம் தாக்கிக் ஆழ்மயக்க நிலையில் இருந்தார். ஆழ்நிலை மயக்கத்தில் அவர் இருந்தபோது அவரது நூல் அச்சிட்டு எடுத்துவரப்பட்டு அவரது கரங்களில் வைக்கப்பட்டது, உடனே அவர் தனது ஆழ்மயக்க நிலையிலிருந்து மீண்டு, விழிப்புணர்வு பெற்றுத் தனது வாழ்நாள் சாதனையான அந்நூலைப் பார்த்தபின் தான் இறந்தார் என்று கூறப்படுகிறது.\n\nபெருமைகள்.\nகோப்பர்நீசியம்.\n14 சூலை 2009 அன்று செருமனியில் இரசாயன மூலகமான கோப்பர்நீசியத்தைக் கண்டுபிடித்தனர். அப்போது அம்மூலகம் 112 ஆம் மூலகமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், உனுன்பியம் என்ற தற்காலிகப் பெயரை இட்டதுடன் பின்னர் அம்மூலகத்திற்கு நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸின் ஞாபகார்த்தமாக \"கோப்பர்நீசியம்\" (Cn) எனும் பெயரை வைப்பதற்குப் பரிந்திரை செய்யப்பட்டது. பின்னர் ஐயூபேக்கு 2010, பெப்ரவரி 19 ஆம் நாள் அதிகாரபூர்வமாக அப்பெயரை ஏற்றுக் கொண்டுள்ளது\n\n55 காங்கிரி ஏ.\n2014 சூலையின் உலகளாவிய வானியல் ஒன்றியம், ஒருசில வெளிக்கோள்களுக்கும் அவற்றின் உடுக்களுக்கும் முறையான பெயர்களைச் சூட்டுவதற்கான திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியது. இத்திட்டத்தில் பல புதிய பெயர்களினை உடுக்கள், வெளிக்கோள்களுக்கு இடுவதற்காகத் தேர்தல் நடாத்தப்பட்டது.. அவற்றில் 55 காங்கிரி ஏ எனும் உடுவிற்கு கோப்பர்னிக்கசின் பெயர் சூட்டப்பட்டதாக திசம்பர், 2015 இல் ஐஏயு அறிவித்தது.\n\nநாட்காட்டி.\nஎபிஸ்கோப்பல் தேவாலயத்தின் நாட்காட்டியான புனிதர்களின் நாட்காட்டியில் 23 மே எனும் நாளில் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸும் ஜொகான்னஸ் கெப்லரும் புனிதர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர்.\n\nநூல்.\n- ஸ்விட்லானா அசரோவா கோப்பர்னிக்கஸினை பற்றி \"பூமியை நகர்த்தியவர், சூரியனை நிறுத்தியவர்\" (Mover of the Earth, Stopper of the Sun) எனும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.]\n\n- ஜோன் பன்விலி, 1975 ஆம் ஆண்டில் டொக்டர் கோப்பர்னிக்கஸ் எனும் நாவலை எழுதியுள்ளார். அந்நாவலில் கோப்பர்னிக்கஸின் வாழ்க்கை, அவர் வாழ்ந்த அபோதைய 16ஆம் நூற்றாண்டு உலகம் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பற்றிக் கட்டுரை, \"அறிவியல் ஒளி\"-சனவரி 2007 இதழ். முனைவர் ஐயம்பெருமாள்-செயல் இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை-25.\n\nவெளி இணைப்புகள்.\n- http://plato.stanford.edu/entries/copernicus/\n- http://csep10.phys.utk.edu/astr161/lect/retrograde/copernican.html\n- https://archive.is/20130630110341/www.thearchetypalconnection.com/images/Planisphere_of_Copernicus_jk.jpg\n\n\n\n\n", "document_id": "ta_ta_35862"}, {"id": [848, 8], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "மறைவு.\nமகாவம்சம் நூலின் அடிப்படையில் வரலாற்று அறிஞர், ஏ. எல். பசாம், மக்கலி கோசாளர், கிமு 484ல் மறைந்ததாக கருதுகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழகத்தில் ஆசீவகம் - காணொலி\n- Makkhali Gosala – Buddhist perspective\n\n\n\n\n", "document_id": "ta_ta_28977"}, {"id": [848, 9], "question": "சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் <Query> ஆவார்.", "document": "அமைப்பு.\nமுத்துசாமி ஐயங்காரின் \"சந்திரா லோகம்\" 126 நூற்பாக்களால் ஆனது. அணியிலக்கணத்தில் பொருளணி, சொல்லணி என்னும் இரண்டில் பொருளணியே சிறப்பானது எனக் கூறும் ஆசிரியர் நூலில் பொருளணி இலக்கணத்தை மட்டுமே கூறியுள்ளார். \n\nநூறு அணிகளைப்பற்றிக் கூறும் இந்நூல் அந்நூறு அணிகளின் பெயர்களையும் கூறிப் பின்னர் அவற்றின் இலக்கணமும் கூறுகின்றார். \n\nபதிப்பு.\nஇத்தமிழாக்க நூல் முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பின்னர் 1979 ஆம் ஆண்டில் ச. வே. சுப்பிரமணியம் என்பார் சந்திராலோகத்துடன் மேலும் இரண்டு அணியிலக்கண நூல்களும் அடங்கிய தொகுப்பு நூலொன்றை வெளியிட்டார். இந்நூலில் மூன்று நூல்கள் பற்றிய அறிமுகமும் உள்ளடங்கியுள்ளது.\n\nஉசாத்துணைகள்.\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கணப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22182"}]
[{"id": [850, 0], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "=வெளிவந்த தொகுப்புகள்=\n\n-  மரணத்துள் வாழ்வோம்  (முதற்பதிப்பு 1985), தமிழியல் வெளியீடு,\n\n- சொல்லாத சேதிகள் (1986)\n\n- மறையாத மறுபாதி (1992),\n\n- வெளிச்சம் கவிதைகள் (1996), வெளிச்சம் வெளியீடு.\n\n- கனல் (1997)\n\n- உயிர்வெளி (1999)\n\n- யுத்தத்தைத் தின்போம் (1999), அருவி வெளியீட்டகம், கனடா\n\n- எழுதாத உன் கவிதை (2001)\n\n- 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் (2006), பூபாலசிங்கம் வெளியீடு, கொழும்பு.\n\n- வெளிப்படுத்தல் (2001)\n\n- பெயல் மணக்கும் பொழுது (2007)\n\n- மை (2007)\n\n- இசை பிழியப்பட்ட வீணை (2007)\n\n- ஒலிக்காத இளவேனில் (2009)\n\n- நதியில் விளையாடி (2010), ஜீவநதி வெளியீடு, யாழ்ப்பாணம்.\n\n- சிதறுண்ட காலக் கடிகாரம் (2011) புலோலி, பருத்தித்துறை.\n\n- பெயரிடாத நட்சத்திரங்கள் (2011), ஊடறு+விடியல் வெளியீடு, சென்னை.\n\n- மரணத்தில் துளிர்க்கும் கனவு (2011), ஆழி பதிப்பகம், சென்னை.\n\n- கவியில் உறவாடி... (2011), ஜீவநதி வெளியீடு, யாழ்ப்பாணம்.\n\n=வெளியிணைப்பு=\n\n\n\n\n", "document_id": "ta_ta_44147"}, {"id": [850, 1], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "இக்கல்லூரி சார்ல் சமரசூரிய என்பவரால் செப்டம்பர் 18 1918 ல் ஆரம்பிக்கப்பட்டது இக்கல்லூரி கல்வித்துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 6 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nவெளியிணைப்புக்கள்.\n- பண்டாரநாயக்கா கல்லூரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_41653"}, {"id": [850, 2], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "வரலாறு.\nபல்லவன் கிராம வங்கி, இந்தியன் வங்கியின் நிதியுதவியுடன் 2006 ஆகஸ்டு 31 அன்று நிறுவப்பட்டது. இவ்வங்கி 2006 ஆகஸ்டு 31 அன்று இந்திய அரசிதழில் வெளியான அறிவிப்பின்படி, தர்மபுரியில் இயங்கிய \"அதியமான் கிராம வங்கியையும்\", கடலூரில் இயங்கிய \"வள்ளலார் கிராம வங்கியையும்\" இணைத்ததன் மூலமாக நிறுவப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69420"}, {"id": [850, 3], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "மேற்கோள்கள்.\n- https://www.rbi.org.in/scripts/AboutUsDisplay.aspx?pg=RegionalRuralBanks.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_91970"}, {"id": [850, 4], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "மும்பை புறநகர ரயில்வேயின் துறைமுக வழித்தடம் பன்வேலுடன் முடிவடைகிறது முதல் நான்கு வழித்தடங்களில் புறநகர(உள்ளூர்) தொடர்வண்டிகளும், மற்றவற்றில் விரைவுவண்டிகளும் நின்று செல்கின்றன. \n\nதொடர்வண்டிகள்.\nஇங்கு 116 புறநகர வண்டிகள் வந்து செல்கின்றன. முப்பதுக்கும் அதிகமான பொது தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70818"}, {"id": [850, 5], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "துறைகள்.\n- முதுநிலைப் படிப்புகள் துறை\n- கணிப்பொறியியல் துறை\n- அறிவியல் & தொழில்நுட்பத் துறை\n- கலைத் துறை\n- சமூகவியல் துறை\n- சட்டம்\n- கல்வி\n- பொருளியல், மேலாண்மை\n- கணிதம்\n- மேலாண்மைத் துறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_57127"}, {"id": [850, 6], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட கௌரவப் பட்டங்களை இவருக்கு வழங்கியுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2603"}, {"id": [850, 7], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "உசாத்துணைகள்.\n- நாள் ஒரு நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31180"}, {"id": [850, 8], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "வெளியிணைப்புகள்.\nhttp://www.harangraph.com.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42259"}, {"id": [850, 9], "question": "<Query> 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- இணையத்த்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2948"}]
[{"id": [851, 0], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் வழங்கும் செய்திகள் உலகளவில் சேகரிக்கப்படுகின்றது. இதன் பிரதான பணி ஐக்கிய இராச்சியத்திலுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பாக ஒலிபரப்புவதாகும். இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது.\n\nஉலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி வானொலி பிபிசி தமிழோசை என்ற பெயரில் நாள்தோறும் அரை மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பெப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி ஒலிபரப்புச் செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளை பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பெப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.\n\nஎதிர்ப்பு.\nஇந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடந்த பெண் வல்லுறவு நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி பெண்களை அவமதிப்பதாக உள்ளது. இதை ஒளிபரப்பு செய்த பிபிசியின் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- பிபிசி இணையத்தளம்\n- பிபிசி தமிழ் வானொலிச் சேவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_564"}, {"id": [851, 1], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "ஆண்டுக்கு ஆஸ்திரேலிய டாலர்கள் 840 மில்லியன் வரவு-செலவைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் தொலைக்காட்சி, வானொலி, இணையச் செய்தி மற்றும் நடமாடும் செய்திச் சேவைகளை ஆஸ்திரேலியாவின் நகர மற்றும் பிராந்தியங்களில்வழங்க்குகின்றது. இவற்றை விட ஆஸ்திரேலிய வானொலி மூலமாக வெளிநாடுகளுக்கும் தனது சேவைகளை வழங்கி வருகிறது.\n\n1929 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கம்பனி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் பின்னர் தேசிய மயமாக்கப்பட்டு 1932, ஜூலை 1 இல் அரசு நிறுவனமாக்கப்பட்டது. 1983 ஜூலை 1 முதல் இந்நிறுவனம் தற்போதைய ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது.\n\nதோற்றம்.\n1929 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் என நிறுவப்பட்ட ஏபிசி, தனியார் பொழுதுபோக்கு மற்றும் உள்ளடக்க வழங்குநர்களின் அரசாங்க உரிமம் பெற்ற கூட்டமைப்பு ஆகும், மேற்பார்வையின் கீழ் இரண்டு அடுக்கு அமைப்பைப் பயன்படுத்தி வானொலி ஒளிபரப்ப அங்கீகாரம் பெற்றது. ரேடியோ அலைவாங்கிகளின் மீது சுமத்தப்பட்ட உரிமம் கட்டணங்கள் மூலம் முதன்மையாக \"A\" அமைப்பு அதன் நிதி ஆதாரங்களைப் பெற்றது, ரேடியோ அலை பிராந்திய மற்றும் தொலைதூர பகுதிகள் என்று உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியத்துவம் அளித்தது. \"பி\" அமைப்பு தனியார் தொழில் நுட்பத்தை நம்பியுள்ளது மற்றும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாத்தியமான நிறுவனங்கள் நிறுவ தங்கள் திறன் மேம்படுத்தியுள்ளது. பொதுவான கீழ்நோக்கிய பொருளாதார போக்குகளைத் தொடர்ந்து, தேசிய உள்கட்டமைப்பில் தொழில்முனைவு முயற்சிகளால் நம்பகத்தன்மையுடன் போராடியது, 1932 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் தேதி \"நிறுவனம்\" முழு அரசுக்கு சொந்தமான நிறுவனமாக மாறியதுடன், ஆஸ்திரேலிய ஒலிபரப்பு ஆணையமாக மறுபடியும் மறுபெயரிடப்பட்டது, இது பிரிட்டிஷ், பிபிசி மாடலை ஒத்து இருந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- ஏபிசி இணையத்தளம்\n- ஏபிசியின் நண்பர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16262"}, {"id": [851, 2], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "- பிரெஞ்சு\n- மொரீசியசு கிரியோல்\n- ஆங்கிலம்\n- இந்தி\n- உருது\n- போஜ்பூரி\n- தமிழ்\n- தெலுங்கு\n- மராத்தி\n- குஜராத்தி\n- மாண்டரீன் சீனம்\n- ஹக்கா சீனம்\n\nஅறிமுகம்.\nஇந்த நிறுவனம், பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு இயங்கும். மொரீசியசு நாட்டின் கல்வி, இசை, பண்பாடு, அரசின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை பாகுபாடு இன்றி தெரிவிப்பதே நோக்கமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59965"}, {"id": [851, 3], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "ஆரம்பம்.\n1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (\"Edward Harper\") என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.\n\nகொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி \"கிராமபோன்\" இசை ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\n\nசோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.\n\nமாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\n\nஇரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு \"இலங்கை வானொலி\" என மாற்றப்பட்டது.\n\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.\n1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.\n\n1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.\n\nபுகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள்.\nஇலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா இன்னும் பலர்.\n\nஇலங்கை வானொலியின் வர்த்தக சேவை.\n1950 செப்டம்பர் 30இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த ஹிலறியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் கேட்டார்கள். கிளிஃபோர்டு டோட் (Clifford Dodd) எனும் ஆஸ்திரேலியர் இவ்வர்த்தக சேவையின் இயக்குநராக இருந்தார். \n\nஅகில இந்திய வானொலியில் சினிமா பாடல்களுக்கு 1952 இல் இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த பி.வி.கேசகர் (B.V.Kesakar) விதித்திருந்த தடை தமிழ் சினிமாத் துறையினர் தங்கள் திரைப்படம் வெளியாகும் சமயம் இலங்கை வானொலியை விளம்பரத்திற்கு முற்றாகச் சார்ந்திருக்க வைத்தது. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஏற்படுத்திய தாக்கத்தைத் தணிக்க அகில இந்திய வானொலி ’விவித் பாரதி’ வர்த்தக ஒலிபரப்பை 1957 ஆம் வருடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பித்தது. \n\nபின்னர் அரசியல் நிலைமையாலும் தகவல் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட உலகளாவிய மாற்றங்களாலும் இலங்கை வானொலி செலுத்திய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தில் இழந்தது. \n\nஇசைத் தட்டுகள்.\nஉலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகள் இலங்கை வானொலி கொண்டுள்ளது. \n1920-30 ஆண்டுகளில் வெளிவந்த மிக அரிதான 78RPM இசைத் தட்டுகளும் (அசல்) உள்ளன. \n\nநூல்.\nஇலங்கை வானொலியில் கல்விச் சேவையிலும், தமிழ் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவும், தமிழ் சேவையின் உதவிப் பணியாளராகவும் என நீண்ட காலம் பணியாற்றிய ஞானம் இரத்தினம் ’கிரீன் லைட்’ என்று தமது அக்கால வானொலி அனுபவ நினைவுகளை நூலாக வெளியிட்டுள்ளார்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\n\nவெளி இணைப்புகள்.\n- இலங்கை வானொலியின் 'பிதாமகர்' எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு\n- கே.எஸ்.ராஜாவின் குரல் ஒலிப் பதிவுகளைக் கேட்கவும் தரவிறக்கம் செய்யவும்...\n- ராஜேஸ்வரி சண்முகம்... குரல் பதிவு\n- கே.ஜெயகிருஷ்ணா... குரல் பதிவு\n- நாக பூஷணி... குரல் பதிவு\n- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்- உத்தியோக பூர்வ தளம்\n- வேர்ணன் கொரெயா இலங்கை வானொலியின் தங்கக் குரல்\n- இலங்கை வானொலியின் மூத்த தமிழ் அறிவிப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள்,புகைப் படங்கள், மற்றும் பேட்டிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_942"}, {"id": [851, 4], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "சுவாகிலி, சுவாகிலி மக்களின் (அல்லது வாசுவாகிலி) தாய்மொழியாகும். இவர்கள் ஆபிரிக்காவின் இந்துமாக்கடல் கரையோரத்தில் தெற்குச் சோமாலியா தொடக்கம் மொசாம்பிக் - தான்சானியா எல்லைப்பகுதி வரையுள்ள பல பெரிய நிலப்பகுதிகளில் வாழ்கிறார்கள். கிழக்காப்பிரிக்காவின் பெரும்பகுதியினதும் கொங்கோ ஜனநாயகக் குடியரசினதும் முக்கிய மொழியாகிய இம் மொழியே ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அலுவல் மொழியாக உள்ள ஒரே ஆப்பிரிக்க மொழியாகும். சுவாகிலி உலகின் பல முன்னணிப் பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி), வாய்சு ஆஃப் அமெரிக்கா, சின்கூவா (Xinhua) போன்ற அனைத்துலக ஊடகங்களும் சுவாகிலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மொழிகளும், மொழிக் குடும்பங்களும்\n- Kamusi Project Internet Living Swahili Dictionary\n\n\n\n\n", "document_id": "ta_ta_10411"}, {"id": [851, 5], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "அதிகாரப்பூர்வ இணையதளம்.\n- ஜி இ ஹெல்த்கேர்\n\nவெளி இணைப்புகள்.\n- GE Medical acquires Diasonics Vingmed\n\n\n\n\n", "document_id": "ta_ta_60843"}, {"id": [851, 6], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இணையத் தளத்திற்குச் செல்ல இங்கு அழுத்தவும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14815"}, {"id": [851, 7], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "கனடா.\n- கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – CTBC\n- தமிழ்ப் பண்பலை 101.3 – CMR\n- கீதவாணி\n- கனேடிய தமிழ் வானொலி – CTR\n- மொன்ரியல் தமிழ் ராகம் MTR\n- அனைத்துலக தமிழ் வானொலி – GTR\n- தமிழ் ஸ்ரார் வானொலி\n- சர்வதேச தமிழ் வானொலி – ITC\n- ஆமென் வானொலி\n- வணக்கம் பண்பலை 105.9\n- ஏ9 வானொலி - \n- கலசம் (இணைய வானொலி)- \n- வெளிச்சம் (இணைய வானொலி) – \n\nலண்டன்.\n- தமிழோசை - பிபிசி தமிழ் உலக சேவை லண்டன், இங்கிலாந்து (துவக்கம்: 1941, மே 3) இருந்து - பிபிசியின் தமிழோசை உலக சேவை\n\n\"சிற்றலை அதிர்வெண் சேவை:\"'\n19 மீட்டரில் 15390 மற்றும் 15690 கிலோஹெர்ட்ஸ்\nஇணையவழியில் கேட்க: பிபிசியின் தமிழோசை உலக சேவை\n\n- லங்காசிறி வானொலி\n\nஆஸ்திரேலியா.\n- இன்பத் தமிழ் ஒலி\n- அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்\n- தாயகம்\n\nமலேசியா.\n- மின்னல் பண்பலை (92.3 மெ.ஹெ) மின்னல் எப்.எம் – மலேசிய வானொலி\n- THR (99.3 MHZ FM) பண்பலை - நேர நெடுஞ்சாலை ரேடியோ\n\nசிங்கப்பூர்.\n- ஓலி 96.8அதிர்வெண் பண்பேற்றம்\nபண்பலை -\n\nசீனா.\n- சர்வதேச சீன வானொலி – (சீன வானொலி)\n- சீன வானொலி -\n- சீன வானொலி பண்பலை -\n\nதமிழ்நாடு.\nஅனைத்திந்திய வானொலி (All India Radio) சேவைகள் - தமிழ்நாடு.\nபண்பலை – அதிர்வெண் பண்பேற்றம் சேவை:\n சேவை:\n சேவை:\nதனியார் / மற்ற நிலையங்கள்:\n- ஆஹா எப்.எம் (91.9 எப்.எம்)\n- அண்ணா எப்.எம் (90.4 எப்.எம்)\n- பிக் எப்.எம் (92.7 எப்.எம்)\n- சென்னை லைவ் (104.1 எப்.எம், 104.8 எப்.எம்)\n- கியான் வாணி (104.2 எப்.எம்)\n- ஹெல்லெ எப்.எம் (106.4 எப்.எம்)\n- லொயோலா எப்.எம் (90.8 எப்.எம்)\n- லிகிக்சா எப்.எம் (சென்னை)\n- எம்ஒபி எப்.எம் (107.8 எப்.எம்)\n- ரேடியோ சிட்டி (91.1 எப்.எம்)\n- ரேடியோ மிர்ச்சி (98.3 எப்.எம்)\n- ரேடியொ ஒன் (94.3 எப்.எம்)\n- சூரியன் எப்.எம் (93.5 எப்.எம்) (ரெட் எப்.எம் தமிழ் நாட்டுக்கு வெளியே, மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து இயங்குகிறது.)\n- அஇவா நாகர்கோவில் - குமரி பண்பலை (101 எப்.எம்)\n- ஹலோ, எப்.எம்-106.4, தினத்தந்தி குழுமத்தின் மூலம் இயக்கப்படுகிறது.\n- அலை எப்.எம்\n\nஇலங்கை.\n- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (Ceylon Broadcasting Corporation) முன்னர் இது இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கியது.\n\n- எப்.எம் 99 (இலங்கை)\n- சக்தி பண்பலை\n- சூரியன் வானொலி\n- வசந்தம் எப்.எம்\n- வெற்றி எஃப்.எம்.\n- தென்றல் உலக வானொலி\n- லங்காசிறி எப்.எம்\n\nவத்திக்கான் நகர்.\n- வத்திக்கான் வானொலி - (Vatican Radio) - வத்திக்கான் நகர்\n (வத்திக்கான் வானொலி)\n\nபிரான்ஸ்.\n- தமிழ் ஒலி வானொலி – (Tamil Olli Radio) – பிரான்சுதமிழ் தொலைக்காட்சி நெட்வொர்க் மூலமாக இயங்குகிறது.\n\nமொரிஷியஸ்.\n- ஒன்எக்ஸ் எப். எம் வானொலி(ONEX FM Radio) – மொரிசியசு\n\nசுவிச்சர்லாந்து.\n- அருள்மிகு சிவன் கோவிலின்-பக்தி மலர்கள் வானொலி – Arulmigu Bakthi Malargal Devotional FM Radio\n\nபாக்கிஸ்தான்.\n- பாக்கிஸ்தான் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் –\n\nஉலகம் முழுவதும்.\n- . ஐரோப்பியத் தமிழ் வானொலி\n- தென்றல் உலக வானொலிஜேர்மனியில் 2001ம் ஆண்டு தொடங்கிய 24/7 தமிழ் வானொலி. உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.\n\n- ஜேர்மனியில் தொடங்கிய முதன் முதலான இருபத்தினான்கு மணி நேர தமிழ் வானொலிச் சேவை.\n- வேகம் தமிழ் வானொலி(Vegam Tamil Radio)இடை நில்லா (Non-Stop) தமிழ் இசை உலகம்.\n- தமிழர்கள் ஃப்ளாஷ் பண்பலைதமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது, முதல் தமிழ் இளைஞர் இணைய வானொலி.\n\n- டீஏஎன் தமிழ் அலை(அலைக்கும்பா ஆசியா வலையமைப்பு)(Dish Asia Network) – இலங்கை\n\n- தமிழ் பன்னாட்டு வானொலி - இலங்கைசார்பு இலங்கை அரசாங்கம். இலங்கையில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாக இயக்கப்படுகிறது.\n- தஒகூ லண்டன் (தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) – இலண்டன்இலங்கை அரசின்\nஆதரவுடன் லண்டனில் இருந்து கருணா அவர்களின் அமைப்புக் குழுவால் இயக்கப்படுகிறது.\n\n- தாளம் பண்பலை - இலங்கை\n- உலக விண்வெளி கே. எல் வானொலி - இந்தியா(World space K.L Radio)நாற்பது இந்திய மொழி அலைவரிசைகளைக் கொண்ட ஒரு செயற்கைக் கோள் வானொலி ஆகும்.\n\nமேலும் காண்க.\n- இணையத் தமிழ் வானொலிகள் பட்டியல்\nகுறிப்புகள்.\nவளங்கள்.\n- http://www.thenralworldradio.de\n- http://tamil.listenradios.com\n- http://vanakkamradio.com\n- Internet Radio list\n- Radio Stations List\n- Radio on DD DTH Services\n- http://www.bbc.co.uk/tamil/\n- http://www.allindiaradio.org/\n- http://tamilsflashfm.com\n- http://tamil.listenradios.com\n- http://www.atbc.net.au/index.php\n- http://vanakkamradio.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_44573"}, {"id": [851, 8], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "உலக அளவிலான இந்த சேவைக்கு பிரித்தானிய அரசு நிதி வழங்குகிறது. \n\nமொழிகள்.\nதற்போது கீழுள்ள மொழிகளில் தனிப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நிகழ்ச்சிகள் உண்டு.\n\n- அரபி மொழி\n- அஜர்பைஜானிய மொழி\n- வங்காள மொழி\n- பர்மிய மொழி\n- கண்டோனியம்\n- பிரெஞ்சு\n- அவுசா\n- இந்தி\n- இந்தோனேசிய மொழி\n- கின்யார்வாண்டா\n- கிருண்டி\n- கிர்கிசு மொழி\n- நேபாளி மொழி\n- பாஷ்டோ\n- பாரசீக மொழி\n- போர்த்துக்கேயம்\n- உருசிய மொழி\n- சிங்களம்\n- சோமாலிய மொழி\n- எசுப்பானியம்\n- சுவாகிலி\n- தமிழ்\n- துருக்கியம்\n- உக்குரைனிய மொழி\n- உருது\n- உசுபெக் மொழி\n- வியட்நாமிய மொழி\n\nமேலும் பார்க்கவும்.\n- பிபிசி தமிழோசை\n\n\n\n\n", "document_id": "ta_ta_48736"}, {"id": [851, 9], "question": "<Query> என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.", "document": "இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21201"}]
[{"id": [852, 0], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "கோட்பாடு என்னும் சொல்லுக்குத் தற்காலத்தில் வழங்கும் சொற்பொருள்கள் சில அதன் ஊகம் சார்ந்த தன்மையையும், பொதுமைப்படுத்தும் பண்பையும் குறித்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாகக் கலைகளிலும், மெய்யியலிலும் \"கோட்பாட்டு\" அல்லது \"கோட்பாடு சார்ந்த\" போன்ற பயன்பாடுகள், இலகுவில் அளந்தறிய முடியாத எண்ணக்கருக்களையும், பட்டறிவு சார்ந்த தோற்றப்பாடுகளையும் குறிப்பதற்குப் பயன்படுகின்றன. அரிசுட்டாட்டிலின் வரைவிலக்கணங்களில் \"கோட்பாடு\" பெரும்பாலும் \"செயல்முறை\"க்கு முரண்பட்டதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. கோட்பாட்டுக்கும், செயல்பாட்டுக்குமான வேறுபாட்டை மருத்துவத் துறையில் இருந்து எடுத்துக்காட்டு ஒன்றிம் மூலம் தெளிவாகக் காட்டலாம். மருத்துவக் கோட்பாடு, உடல்நலம், நோய்கள் என்பவற்றின் இயல்புகள் குறித்தும் அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் புரிந்துகொள்ள முயல்கிறது. மருத்துவத்தின் செயல்முறை மக்களை உடல்நலத்துடன் வைத்திருக்க முயல்கிறது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை ஆயினும், இரணடும் தனித்தனியாக இருக்கவும் முடியும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட நோயாளியைக் குணப்படுத்தாமல், உடல்நலத்தையும் நோய்களையும் பற்றி ஆய்வு செய்ய முடியும் என்பதுடன், குணப்படுத்தலின் அடிப்படைகளை அறிந்து கொள்ளாமலும் கூட ஒரு நோயாளியைக் குணப்படுத்த முடியும்.\n\nதற்கால அறிவியலில், நன்றாக உறுதிப்படுத்தப்பட்ட இயற்கை குறித்த விளக்கமாக அமையும் அறிவியல் கோட்பாடுகளையே குறிக்கிறது. இத்தகைய அறிவியற் கோட்பாடுகள், அறிவியல் வழிமுறைகளுக்கு இசைவானவையாகவும், தற்கால அறிவியலின் கட்டளை விதிகளுக்கு அமைவானவையாகவும் இருக்கவேண்டியதும் அவசியம். இவ்வாறான கோட்பாடுகள், குறித்த துறைசார்ந்த எந்தவொரு அறிவியலாளரும், புரிந்துகொள்ளும்படியும், செயல்முறைகள் மூலம் அதை உறுதிசெய்யவோ அல்லது பொய்ப்பிக்கக் கூடியதாகவோ இருக்கும் வகையிலும் விளக்கப்பட வேண்டும். அறிவியற் கோட்பாடுகளே கூடிய அளவு நம்பத் தக்கவையாகவும், கண்டிப்பானவையாகவும், விரிவானவையாகவும் அமைந்த அறிவியல் அறிவுத் தொகுப்புக்கள் ஆகும். குறித்த நிலைமைகளில் இயற்கையின் நடத்தைகளை விபரித்து விளக்க முயல்வனவும், செயல்முறையில் சோதித்துப் பார்க்கக்கூடியவையுமான ஊகக் கணிப்புக்கள், அறிவியல் விதிகள் போன்றவை கோட்பாட்டில் இருந்து வேறுபட்டவை. இவை கருதுகோள்கள்.\n\n\"எவ்வாறு இருக்கவேண்டும்\" என்று எடுத்துக்கூறும் வகையிலான நெறிப்படுத்துகின்ற, அல்லது விதிமுறை சார்ந்தனவாகவும் ஒரு கோட்பாடு இருக்கக்கூடும். இது, இலக்குகள், நெறிமுறைகள், நியமங்கள் போன்றவற்றை வழங்குகிறது. ஒரு கோட்பாடு, விளக்க மாதிரிகளோடு தொடர்பான அல்லது தொடர்பற்ற அறிவுத் தொகுப்பாகவும் அமையக்கூடும். இவ்வாறான அறிவுத் தொகுப்பின் உருவாக்கமே கோட்பாடாக்கம் எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53712"}, {"id": [852, 1], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "இவற்றின் வாய்ப்பான அளவு காரணமாக, ஆஃப்ராப்பெருமக் கப்பல்கள் உலகின் பெரும்பாலான துறைமுகங்களில் சேவையாற்றக்கூடியன. இக்கப்பல்கள், மிகப் பெரிய கச்சா எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், மிகப் பெரிய துறைமுகங்களோ, கரைக்கு அப்பால் உள்ள முனையங்களோ இல்லாத பகுதிகளில் சேவையாற்றுகின்றன. ஆஃப்ராப்பெருமக் கப்பல்கள் குறுந்தூர அல்லது நடுத்தரத் தூர எண்ணெய்ப் போக்குவரத்துக்கு உகந்தது. இவ்வகைத் தாங்கிகள், கருங்கடல், வட கடல், கரிபியக் கடல், தெற்கு மற்றும் கிழக்குச் சீனக் கடல்கள், நடுநிலக் கடல் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் பயன்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90502"}, {"id": [852, 2], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "வல்லுநர்கள் ஒரு குறிப்பிட்டத் துறையில் தொடர்ந்த கல்வி மற்றும் பயிற்சியினால் ஆழ்ந்த அல்லது நீண்ட பட்டறிவைக் கொண்டுள்ளனர். வல்லுநர்களுக்கான வரையறை இன்ன தொழில்முறை அல்லது பள்ளிக் கல்வி தகுதிகளினால் தான் என்பதைவிட பெரும்பாலும் ஓர் இணக்க முடிவாகவே அமைகின்றது. 50 ஆண்டுகளாக மேய்த்துவரும் ஓர் ஆட்டிடையர் ஆடுகளின் கவனிப்பிற்கும் ஆட்டுநாய்களை பயன்படுத்தவும் பயிற்றுவிக்கவும் வல்லுநராகக் கருதப்படுவார். மற்றுமொரு எடுத்துக்காட்டாக கணினியியலில் மனிதரொருவரால் பயிற்றுவிக்கப்பட்ட வல்லுநக் கணிமுறைமை (\"expert system\") அந்தக் குறிப்பிட்ட பணியில் மற்ற மனிதர்களை விட வல்லமை உடையதாகக் கருதப்படும். சட்டத்தில், வல்லுநர் சாட்சியத்தை அதிகாரமும் ஏரணம்சார் வழக்காடலும் அங்கீகரிக்க வேண்டும். \n\nவல்லுநரின் அறிவுத்திறனுக்கும் மிகச் சிறப்பான செயற்றிறனுக்கும் மூளையின் பகுக்கும் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வல்லுநர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் செயல்படும் காரணங்களை சில ஆய்வுகள் ஆராய்ந்துள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- The Expert Witness Network\n\n\n\n\n", "document_id": "ta_ta_25306"}, {"id": [852, 3], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "அறிவியலின் பொருள்.\n'விஞ்ஞானம்', 'அனுபவ விஞ்ஞானம்', மற்றும் 'விஞ்ஞான முறை' ஆகியவற்றின் பயன்பாட்டைப் பற்றிய தெளிவின்மை மற்றும் குழப்பம் 'மனித அறிவியல்' என்ற சொல் மனித நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது. 'விஞ்ஞானம்' என்பது லத்தீன் விஞ்ஞானத்தின் பொருள் 'அறிவு' என்பதிலிருந்து பெறப்பட்டது. 'விஞ்ஞானம்' என்பது அறிவு அல்லது கிளை அல்லது பொதுச் சட்டங்களின் செயல்பாட்டைக் காட்டுவதற்காக திட்டமிடப்பட்ட உண்மைகளின் சடலங்கள் அல்லது சத்தியங்களைக் கொண்ட படிப்பு பற்றிய எந்தவொரு கிளைடனும் குறிப்பிடுவதற்கு பொருத்தமானதாக இருக்கலாம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_110121"}, {"id": [852, 4], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "ஜான் லாக்கே (1963-1704).\nரானே டெஸ்காா்டிஸ் என்னும் பிரான்சு தேசத்து கணித மற்றும் தத்துவ அறிஞா் 17 ஆம் நூற்றாண்டில் மனம் என்பது வேறு, உடல் என்பது வேறு, மனம் நன்மை தீமையைப் பாா்த்து முடிவு எடுத்து உடலுக்கே கட்டளை இடும் என்றுரைத்தாா். \nஇவ்வாறு இவா் இரண்டாகப் பிாித்தது மனம் குறித்த ஆராய்ச்சியை வரையரைப் படுத்த உதவியது. இதைத் தொடா்ந்து ஜான் லாக்கே என்னும் மருத்துவா் சட்டத்தின் பாா்வையில் உலகில் அனைவரும் சமமாகவே உள்ளனா் என்னும் கருத்தை உருவாக்கினாா். அனைத்துக் குழந்தைகளும் வெள்ளைத்தாளைப் போன்ற மனத்துடன் சமமாகவே பிறக்கின்றனா். அறிவு வளா்ச்சி என்பது அனுபவத்தினாலும், கற்றலினாலும் கிடைக்கிறது. ஆதலால் குழந்தைகள் பிறவியிலேயே நல்லவா்களோ அல்லது கெட்டவா்களோ அல்ல. அது சூழ்நிலையினாலும், வளா்ப்பினாலும் அமைகிறது என்று கூறினாா். ஆதலால் சாியான பயிற்சியினால் மருத்துவராகவோ, நடிகராகவோ அல்லது கைவினைஞராகவோ ஆகமுடியும. அதுபோல ஒரு திருடனாகவோ அல்லுது பிச்சைக்காரனாகவோ கூட பயிற்சியினால் ஆகமுடியும். குழந்தை வளா்ப்பில் சிறந்த கவன முறைகளைக் கூறி பெற்றோருக்கு அறிவுரை வழங்கினாா். குழந்தைகளுக்கு நன்னடத்தையை ஊக்குவிக்கவும், தகாதவற்றைத் தள்ளவும், பொருள்கள் மூலம் வெகுமதி அளிப்பதை அவா் ஏற்கவில்லை. நல்ல நடத்தையை நல்ல வாா்த்தைகளால் ஊக்குவிப்பதையும் தவறான போக்கைக் கண்டிப்பதையுமே அறிவுறுத்தினாா். குழந்தைகள் கற்பதை ஒவ்வொரு கட்டத்தில் ஊக்குவிப்பதையும் பாிந்துரைத்தாா்.\nஜீன் ஜேக்குவஸ் ரூஸ்ஸோ - (1712-1778).\nஇவா் சுவிசா்லாந்தில் பிறந்தவா். வாழ்நாளில் பெரும்பகுதியை பிரான்சு நாட்டில் கழித்து பொிய தத்துவ அறிஞராகப் புகழ் பெற்றவா். பிரான்சு நாட்டின் கற்பனைக் கதை வளத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறாா். இவருடைய கருத்துக்கள் இவா் எழுதிய “எமிலி” என்ற புதினத்தில் பொதிந்து கிடக்கின்றன. ஒரு ஆண் குழந்தை, இப்பருவத்திலிருந்து வளா் இளம் பருவம் எய்தும் வரை எவ்வாறு வளா்க்கப்படுகிறது என்பதைச் சிந்தித்துள்ளாா். இலக்கியத்தின் துணை கொண்டு குழந்தைகளை வளா்ப்பது குறித்த தமது கருத்துகளைத் தொிவித்துள்ளாா்.\nஜான் லாக்கே கருத்திற்கு மாற்றாக குழந்தைகள் பிறக்கும் பொழுதே அறிவுடனும், கருத்துக்களுடனும் பிறக்கின்றன. அவா்கள் வளரும் பொழுது அவைகள் வெளிப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளாா். குழந்தையின் வளா்ச்சி என்பது ஒரு வரையறுத்த கால அட்டவணைப்படி நடக்கும். குழந்தைக்கு இயற்கையாகவே அமைந்த அறிவு என்பது எது சாி, எது தவறு, நோ்மை, அநியாயம் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியது. இயற்கையாக அமையாதவைகளை படிப்படியாக குழந்தை சூழ்நிலையிலிருந்து கற்றுக் கொள்ளும். குழந்தைகளை வளாப்பது என்பது முறைப்படி சொல்லிக் கொடுப்பது அல்ல ஆனால், அதற்கான சூழ்நிலையை அமைத்து தாமாக அறிந்து கொள்ள உதவுவது ஆகும். குழந்தைக்கு இயற்கையாகவே அறிவு அமைந்துள்ளது என்று கூறுவதன் மூலம் லாக்கோவின் கருத்துகளில் இருந்து இவா் மாறுபடுகிறாா். இவருடைய கருத்து “பிறப்பிடக் கொள்கை (Nativism) எனப் பெயா்பெற்றது.\nஎமிலி என்னும் புதினத்தில் குழந்தை வளா்ப்பு குறித்து தற்காலத்திற்கும் பொருந்தும் முக்கியமான மூன்று கருத்துக்கள்: குழந்தைகள் ஓரளவு வளா்ந்த பின்புதான் அவா்களின் முதிற்சிக்குப் பொருத்தமானவற்றைக் கற்றுத் தரவேண்டும், குழந்தைகள் தாமாக கற்கும் பொழுதுதான் சிறப்பாகக் கற்றுக் கொள்ளும், மேலும் குழந்தை வளா்ப்பும் அவா்களுக்குக் கற்றுக் கொடுப்பதும் அவா்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள திறனடிப்படையில் அமைவதுதான் சிறந்தது என்பதாகும். \nருஸ்ஸோவின் கருத்துக்கள் ஐரோப்பாவில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அவருடைய “பிறப்பிடக் கொள்கை” அறிஞா்களாலும் அரசியல்வாதிகளாலும் பொிதும் வரவேற்கப்பட்டது. \n\nசாா்லஸ் டாா்வின் (1809-1882).\nமூன்றாவது முக்கியமான கோட்பாட்டைத் தந்தவா் ஆங்கிலேய உயிாியலாளா் சாா்லஸ் டாா்வின் ஆவாா். டாா்வின் தமது முதல் மகளின் வளா்ச்சியை கூா்ந்து நோக்கி குறித்துவந்துள்ளாா். டாா்வினின் பாிணாமக் கோட்பாடுகள் குழந்தை வளா்ப்பு குறித்து நேரடியாகக் கூறாவிட்டாலும் எா்னஸ்ட் போன்ற மற்ற உயாியலாளா்கள் மறுமூலதனமாகக் கோட்பாட்டினை உருவாக்குவதற்கு உதவியுள்ளது. இதன்படி குழந்தைகளின் வளா்ச்சி எல்லா உயாினங்களின் வளா்ச்சி கட்டங்களைப் போலவே அமையும் என்பதாகும்.\n\n", "document_id": "ta_ta_124502"}, {"id": [852, 5], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "அறிவு என்பது ஒரு பொருள் சார்ந்த கோட்பாட்டு அல்லது நடைமுறை ரீதியான புரிதலைக் குறிக்கலாம். இது மறைமுகமானதாகவோ (செயலாக்கத் திறன் அல்லது நிபுணத்துவம் போன்றது) அல்லது வெளிப்படையானதாகவோ (ஒரு கருத்தின் கோட்பாட்டைப் புரிதலைப் போல) இருக்கலாம். அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது மரபுசார்ந்த்தாகவோ அல்லது திட்டமிட்ட முறைப்படியானயானதாகவோ இருக்கலாம். \n\nதத்துவத்தில், அறிவைப் பற்றிய ஆய்வு என்பது ஒளிர்வுக் கோட்பாடு (epistemology) என்று அழைக்கப்படுகிறது. மெய்யியலாளர் பிளேட்டோ (Plato), அறிவை \"நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை\" என்று வரையறுத்துக் குறிப்பிட்டுள்ளார். கெட்டியர் (Gettier) பிரச்சினைகள் சிக்கலாக இருப்பதால், இப்போது சில தத்துவவாதிகள், பகுப்பாய்வுக் கருத்துகளின் அடிப்படையில், பிளாட்டோனிக் வரையறையை எதிர்க்கின்றனர். இருப்பினும் சிலர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்.\n\nஅறிவைப் பெறுதல் நிகழ்வானது பின்வரும் சிக்கலான அறிவாற்றல் செயல்முறைகளை உள்ளடக்கியது: \n- பார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் புலக்காட்சி\n- கருத்துக்களை பரிமாறுதல்\n- உணர்வு,\n- காரணங்காணல் மற்றும்\n- பகுத்தறிதல்\n\nஅறிவு பற்றிய கொள்கைகள்.\nமெய்யியல் துறையில் ஒளிர்வுக் கோட்பாடு பற்றி தத்துவவாதிகளிடையே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விவாதம் சார்ந்த ஒரு விஷயமே அறிவின் வரையறை ஆகும். இந்த மரபார்ந்த  வரையறை பிளாட்டோவால் ஆதரிக்கப்படவில்லை\n\nஅதே சமயத்தில் அறிவு என்பது மனிதர்களிடமிருந்து பெறும் ஒப்புதலுக்கான திறனுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.\n\nஒரு அறிக்கையினை பின்வரும் மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து ஆய்ந்து, \"அறிவுக் கருத்தை\" உறுதி செய்ய வேண்டும். என்று குறிப்பிடுகிறது:\n- நியாயமானது\n- உண்மையானது மற்றும்\n- நம்பிக்கையானது.\nகெட்டியர் ஆய்வுக் கூறு எடுத்துக்காட்டுகளை முன்னிலைப்படுத்தி, சிலர், இந்த நிலைமைகள் மற்றும் சீர் கட்டுவரம்புகள்  போதாதென்று கூறுகின்றனர், \n\nஇதைச் சார்ந்து முன்மொழியப்பட்ட பல மாற்றுகள் உள்ளன. \n\n ராபர்ட் நோஸிக்(Robert Nozick) வாதங்கள்: 'அறிவு என்பது உண்மையைக் கண்காணிக்கும்'\n\nசைமன் பிளாக்பர்னின் (Simon Blackburn): நிறைவுறா நிலை, பழுது தொழில், தோல்வி.பொன்றவற்றில் ஏதாவது ஒன்று அல்லது பலவற்றை எட்டியவர்கள் அறிவைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வது தவறு. \n\nரிச்சர்ட் கிர்கம் (Richard Kirkham) வழங்கிய அறிவு பற்றிய வரையறை: சான்றுகளை உறுதிப்படுத்தி, நம்பிக்கை பெறுவதற்கு அதன் உண்மை அவசியமாகிறது.\n\nமூரின்(Moore) ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும், முரண்படாத உண்மைகள் பற்றி லுட்விக் விட்கன்ஸ்டைன் (Ludwig Wittgenstein) கருத்து, ஒருவர் சொல்லக்கூடிய வாக்கியங்கள்: \n- \"அவர் அதை நம்புகிறார், ஆனால் அது அப்படி இல்லை\"\n- \"அவர் அதை அறிந்திருக்கிறார், ஆனால் அது அப்படி இல்லை\"\nஇவை முற்றாக மாறுபட்டுள்ள தெளிவாகத் தோன்றுகிற மனநிலைகள் பொது மனநிலைகளுடன் ஒத்துப்போவதில்லை. மாறாக தண்டனைக்குத் தீர்வு காண்பதற்கான வேறுபட்ட வழிகளாகும் என்று அவர் வாதிடுகிறார். இங்கே வித்தியாசமாக இருப்பது பேச்சாளரின் மனநிலை அல்ல. ஆனால் அவர்கள் ஈடுபட்டுள்ள செயல்பாடுகளில் தான் மாறுபாடுகள் உள்ளன.\n\n\"அறிவு\" என்பது \"கருத்துகளின் தொகுப்பு\" என மீண்டும் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அது சம்பந்தப்பட்ட அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அது எந்த வரையறையிலும் போதுமான அளவு பதிவதாகவோ அல்லது பொருந்துவதாகவோ இல்லை.\n\nஅறிவு சார்ந்த, ஆரம்பகால மற்றும் நவீன கோட்பாடுகள், குறிப்பாக தத்துவவாதியான ஜான் லாக்ஸின் (John Locke) செல்வாக்குள்ள பட்டறிவுடன் கூடிய துய்ப்பறிவுக் கொள்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவர்கள், அறிவு, விரும்பிய எண்ணங்கள், வார்த்தைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு, மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ, ஒப்புருவாக்கு முன்மாதிரியை ஏற்படுத்துவார்கள்.\n\nசூழ்நிலை அறிவு.\nஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது தருணம் அல்லது நிலைமையைப் பற்றி கொண்ட அறிவு சூழ்நிலை அறவு எனப்படுகிறது.\n\nசன்ட்ரா ஹார்டிங் (Sandra Harding) பரிந்துரைத்த, \"பின்வருநர் எனப்படும் பின்னவரின் அறிவியல்\" என்ற தொகுப்பில் வழங்கப்பட்ட பெண்ணிய அணுகுமுறைகளின் நீட்டிப்பாக டோனா ஹாராவே(Donna Haraway)வால் உருவாக்கப்பட்ட ஒரு அறிவுக்கூறு ஆகும். இது உலகில், போதுமானநிலை உடைய, வளம் மிகுந்த, மேம்பட்ட கோட்பாடு ஆகும். நெருக்கடியான சூழ்நிலைகளிலும், நுண்ணாய்வுடைய அறிவுடன், நன்றாக வாழ வழி செய்கிறது. \n\nஎல்லாநிலைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள தன்வயப்பட்ட, நம் உறவுகள், பிற உறவுகள், மற்றவர்கள் நம் மீது செலுத்தும் மேம்பட்ட செல்வாக்குடன் கூடிய ஆதிக்க நடைமுறைகள் மற்றும் வழக்கங்கள், பொறுத்தமற்ற சமமற்ற சிறப்புரிமை சலுகைக் கோரல்கள், கொடுங்கோன்மைச் செயல்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் ஆகியவற்றை சரி செய்து முன்னேறுவது குறித்து விரித்துரைக்கப்பட்டுள்ளது. படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றது. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூடச் சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது.\n\nஇயற்கையறிவு.\nஇயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முலைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலருந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.\n\nஅறிவும் உணர்வும்.\nதமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே, ஆங்கிலச் சொல்லான Knowledge என்ற வார்த்தை கொண்டிருப்பதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழில் விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும், மனிதர்களுக்கு ஆறறிவு என்றும் கூறும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் ஆங்கிலத்திலோ ஐந்தாம் புலன் (Five Sense), ஆறாம் புலன் (Sixth Sense) என்று கூறும் வழக்கைக்கொண்டுள்ளனர். அதாவது இந்த புலன் \"sense\" எனும் சொல் அறிவு, புலன், உணர்வு போன்றவற்றுடன் தொடர்புக்கொண்ட ஒரு வரைவிலக்கணத்தைத் தருகின்றது. தமிழில் ஐம்புலன் என்று கூறும் ஒரு கூற்று இருப்பதனையும் நோக்கலாம்.\n\nகல்வி அறிவு.\nஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காகப் பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும், ஒரே அளவினதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.\n\nஎழுத்தறிவு.\nஎழுத்தறிவு என்பது எழுத வாசிக்க அறிந்துள்ள அறிவைக் குறிக்கும். ஒருவர் சிறப்பாக எழுதக்கூடியவராயின் அவரைச் சிறப்பான எழுத்தாற்றல் மிக்கவர் என்பதே பொருத்தமானதாகும். இந்த எழுதும் ஆற்றலையும் முறைப்படி கற்றுக்கொள்பவர்களும், பெற்றுக்கொள்பவர்களும் உள்ளனர். தமது ஆர்வத்தின் காரணமாக அற்புத ஆற்றல்மிக்க எழுத்தாளர்களாய் ஆவோரும் உள்ளனர்.\n\nஆழ்மனப்பதிவறிவு.\nஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவு ஆகும். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்துத் தமது குழந்தை என்று கூறி வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் \"காட்\" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் \"கோட்\" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதுவே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாகச் சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரது முதுகிலும் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களிலும் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.\n\nபட்டறிவு.\nபட்டறிவு பற்றி மேலும் பார்க்க, பட்டறிவு\n\nஅறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். \n\nஇந்த அறிவைப் பெறும் வழிகள்:\n\n1. கூரிய நோக்கு(perception)\n2. கல்வி கற்கும் முறை(learning process)\n3. விவாதித்து முடிவுக்கு வருதல்(debates)\n4. செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு\n5. தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning)\nநாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ, அறிவைப் பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.\n\nஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). \n\nஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.\n\nமெய்யறிவு.\nஆன்மீகத் துறையில் மெய்யறிவு என்பது உண்மையை உணர்ந்து கொள்வது என்ற பொருள் படுமாறு கூறப்படுகிறது. இந்து மதத்தில் மெய்யறிவு என்பது மாயையை கடந்து உண்மையைக் காண்பது என்பதாகும். இதை மெய்ஞானம் என்றே கூறுகின்றனர். சமூகவியல் வல்லுநர் மெர்வின் கூறிய கருத்தின் படி, அறிவு மதங்களால் நான்கு முறையில் சுட்டப்படுகிறது. அவை \n- உள்ளடக்கம்,\n- அடர்த்தி,\n- மையத்தன்மை மற்றும்\n- அதிர்வு என்பவை ஆகும்.\n\nமேலும் பார்க்க.\nபட்டறிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_2854"}, {"id": [852, 6], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "உசாத்துணைகள்.\n- பஞ்சாங்கம், க., \"இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்\", அன்னம், தஞ்சாவூர், 2011.\n- நடராசன், தி. சு., \"திறனாய்வுக் கலை\", நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திறனாய்வுக் கோட்பாடுகளின் பட்டியல்‎‎\n- பின் அமைப்பியத் திறனாய்வு\n\n\n\n\n", "document_id": "ta_ta_56007"}, {"id": [852, 7], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "பின்னணி.\nஅறிவொளிக் காலத்தில் இருந்து பகுத்தறிவியம், மெய்யியலில் கணித வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன் தொடர்புள்ளதாகக் காணப்படுகின்றது. இரெனே தேக்கார்ட்டு, லீப்னிசு, இசுப்பினோசா போன்றோரை இவ்வாறான அணுகுமுறைகளுக்கு எடுத்துக் காட்டாகக் கொள்லலாம். இது பொதுவாகக் கண்ட ஐரோப்பியப் பகுத்தறிவியம் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஏனெனில் இது ஐரோப்பாவின் கண்டப் பகுதிகளிலிருந்த சிந்தனைக் குழுக்கள் நடுவிலேயே இது முன்னணிக் கோட்பாடாக இருந்தது. பிரித்தானியாவில், பட்டறிவியக் கோட்பாட்டின் செல்வாக்கு மேலோங்கி இருந்தது. பகுத்தறிவியம் பெரும்பாலும் பட்டறிவியத்துடன் முரண்பட்டது. பரந்த நோக்கிலிருந்து பார்க்கும்போது இவ்விரு கோட்பாடுகளும் ஒன்றையொன்று தவிர்த்து ஒதுக்குவன அல்ல. மெய்யியலாளர் ஒருவர் இரண்டு கோட்பாடுகளையுமே பயன்படுத்துபவராக இருக்க முடியும். தீவிர நிலையில் இருந்து பார்க்கும்போது, பட்டறிவிய நோக்கில், எல்லா எண்ணங்களுமே ஐந்து புலன்களால் ஏற்படுகின்ற அல்லது வலி, மகிழ்ச்சி போன்ற உள்ளுணர்வுகளால் ஏற்படும் பட்டறிவிலிருந்தே உருவாகின்றன. இதனால் அறிவு என்பது பட்டறிவை அடிப்படையாகக் கொண்டது அல்லது பட்டறிவிலிருந்து பெறப்படுகின்றது என்பது பட்டறிவிய வாதம். பிரச்சினை, மனித அறிவின் அடிப்படையான மூலம் சார்ந்ததும், நமக்குத் தெரியும் என்று நாம் நினைப்பதைச் சரிபார்த்துக் கொள்வதற்கான முறையான நுட்பங்கள் பற்றியதுமாகும். \n\nசில வகையான பகுத்தறிவியம் சார்ந்தோர், வடிவவியலின் அடிப்படை உண்மைகளைப் போல் பெறத்தக்க அறிவு முழுவதையும் உய்த்தறிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று வாதிடுகின்றனர்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Markie, Peter (2004), \"Rationalism vs. Empiricism\", \"Stanford Encyclopedia of Philosophy\", Edward N. Zalta (ed.),\n- John F. Hurst (1867), \"History of Rationalism Embracing a Survey of the Present State of Protestant Theology\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_57388"}, {"id": [852, 8], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "மேற்கோள்கள்.\nஉசாத்துணைகள்.\n- Andrew Soltis. \"The Art of Defense in Chess\". McKay Chess Library, 1975. ISBN 0-679-14108-1.\n- Leonid Shamkovich. \"The Modern Chess Sacrifice\". Tartan Books, 1978. ISBN 0-679-14103-0.\n- Israel Gelfer. \"Positional Chess Handbook\". B. T. Batsford Ltd., 1991. ISBN 0-7134-6395-3.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63770"}, {"id": [852, 9], "question": "<Query> என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.", "document": "கல்கியியை பற்றிய தீர்க்கதரிசனம்\n\n\"சம்பலகிராம\"த்தின் முக்கியஸ்தரான '\"விஷ்ணுயஶஸ்'\" என்பவருக்கும் அவரது மனைவி '\"சுமதி\"' என்பவருக்கும் பிறப்பார் என \"பாகவத புராண\"த்தில் அறிவிக்கபட்டுள்ளது. இங்கு \"சம்பல\" என்பதன் பொருள் \"அமைதி\" மற்றும் \"பாதுகாப்பு\" என்பதாம் அமைதியும் பாதுகாப்பும் உடையகிராமம் என்பது பொருள்.\n\nமேலும் விஷ்ணுயஶஸ் என்பதன் பொருள் \n\nவிஷ்ணு - இறைவன் \n\nயஶஸ் - அடிமை அல்லது அடியவர் அல்லது பக்தன் என்று தமிழில் பொருள்படும் \n\nஅதாவது விஷ்ணுவின் அடியவர் அல்லது விஷ்ணு பக்தன் என்பது பொருள்\n\nமேலும் சுமதி என்பது அமைதியை குறிக்கும் தமிழில் சுமதி என்பதற்கு சு -நல்ல, மதி- அறிவு என்று அர்த்தப்படும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3226"}]
[{"id": [859, 0], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "காகிதத்தில் அச்சிடப்படும் நாட்காட்டிகள், உலகம் முழுதும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது நவீன முறையில் உருவாக்கப்படும் கணினிகள், மடிக்கணிகள் போன்றவற்றில் உள்ள நாட்காட்டிகளில் எதிர்வருகின்ற நிகழ்வுகள் மற்றும் பணிகளை ஞாபகம் செய்வதற்கான அமைப்புகள் உள்ளன. இவை குறிக்கப்பட்ட நாளில், குறித்த நேரத்தில் ஓசை எழுப்பி பயனருக்கு ஞாபகம் செய்கின்றன. இவ்வசதி புதிய தொழில்நுட்பம் அடங்கிய கைப்பேசியிலும் உள்ளது.\n\nநாட்காட்டி என்பது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக கூட அமையலாம், உதாரணமாக நீதிமன்ற நாட்காட்கள் இந்த வகையைச் சார்ந்தவை.\n\nசொல்லிலக்கணம்.\n'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதே 'காலண்டர்' என்ற ஆங்கிலச் சொல் ஆகும். 'கலண்டே' என்றால் 'கணக்கினைக் கூட்டுவது' என்று பொருள். கலண்டே (kalendae) என்பதானது இலத்தீனில் ஒவ்வொரு மாதங்களில் வருகின்ற முதல்நாளின் பெயராகும். தமிழில் நாட்காட்டி என்பது, நாள் + காட்டி நாட்களை காட்டுகின்ற என்ற பொருளில் வழங்கப்பெறுகிறது.\n\nநாட்காட்டி அமைப்பு.\nமுழுமையான நட்காட்டியானது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தேதிகளை கொண்டுள்ளது. இதனால் வார சுழற்சி என்பது மட்டும் முழுமையான நாட்காட்டி என்றாகிவிடுவதில்லை. ஒரு வருடத்திற்குளான நாட்களை கணக்கில் கொள்வதற்காக வருடத்திற்கு பெயரிடுதல் என்ற முறை அவசியமாகிறது.\n\nகுறிப்பிட்ட தேதிகளை கணக்கிட்டு எளிமையான நாட்காட்டி அமைப்பு உருவாக்கப்பெற்றுள்ளது.\n\nஒரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி :\n\n- வாரம் மற்றும் வார நாட்கள் -\n- ஆண்டு மற்றும் ஆண்டிற்குள் எண்வரிசை முறையான தேதி -\n\nஇரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி :\n\n- வருடம், மாதம் மற்றும் நாள் -\n- ஆண்டு, வாரம், மற்றும் வாரநாட்கள் -\n\nகால நிகழ்வுகளின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சுழற்சிகளுடைய நாட்காட்டிகள் -\n\n- சந்திரனின் இயக்கதினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சந்திர நாட்காட்டி - உதாரணம்: இசுலாமிய நாட்காட்டி\n- சூரியனின் இயக்கத்தினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சூரிய நாட்காட்டி - உதாரணம்: ஈரானிய நாட்காட்டி\n- சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் இயக்கத்தினையையும் கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சூரியசந்திர நாட்காட்டி - உதாரணம் இந்து நாட்காட்டி\n- வீனஸ் கிரகத்தின் இயக்கத்தினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள நாட்காட்டிகளும் வழக்கத்தில் இருந்துள்ளன. உதாரணம் பண்டைய எகிப்து நாட்காட்டி. இவை பெரும்பாலும் பூமத்திய ரேகை அருகே அமைந்துள்ள நாகரீகங்கள் பின்பற்றபட்டு வந்துள்ளன.\n- வார சுழற்சி முறையானது இதுபோன்ற எதனுடைய இயக்கத்தினையும் தொடர்புடையதல்ல. எனினும் சந்திரனின் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருக்கலாம் எனவும் கூறப்பெறுகிறது.\n\nமிகவும் பொதுவான நாட்காட்டியானது ஒன்றிக்கும் மேற்பட்ட சுழற்சி வகைகளை உள்ளடக்கியது. இது பல நாட்காட்டிகளின் எளிமையான உறுப்புகளையும், செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக ஹீப்ரூ நாட்காட்டியானது ஏழு நாட்களை உடையது வாரம் என்ற விதியை உடையது. அதனால் ஏழு நாட்களை கொண்ட வாரம் என்பது ஹீப்ரூ நாட்காட்டின் ஒரு சுழற்சி முறையாகும். மிகவும் எளிமையான இதனை மேற்கத்திய சமூகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது.\n\nஅத்துடன் கிரெகொரியின் நாட்காட்டியானது வாரம் ஏழு நாள் என்ற முறையினை கொண்டுள்ளதல்ல. எனவே மேற்கத்திய நாடுகளில் பயன்பாட்டிலுள்ள நாட்காட்டியில் கிரெகொரியின் மற்றும் ஹீப்ரு நாட்காட்டிகள் பயன்படுத்துதலில் சில சிக்கல்கள் உருவாகின்றன. பொதுவாக இரு வகையான நாட்காட்களை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் ஒழுங்கின்மையை தவிர்க்க. மேற்கத்திய நாட்காட்டியான பொது நாட்காட்டியில் கிரெகொரியின் நாட்காட்டியின் தேதி மற்றும் ஹீப்ரூ நாட்காட்டியின் வாரநாள் என இரண்டும் இடம் பெற்றுள்ளன.\n\nசூரிய நாள்காட்டி.\nசூரிய நாட்காட்டி (solar calendar) சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி யாகும்.மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம்.\n\nசூரிய நாள்காட்டியில் பயன்படுத்தப்படும் நாட்கள்.\nசூரிய நாள்காட்டி ஒவ்வொரு சூரிய நாளி்ற்கும் ஒரு நாள் ஒதுக்கப்பெறுகிறது. ஒரு சூரிய நாள் என்பது சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை கணக்கிடப்படும். இரவு நேரம் என்பது சூரிய அஸ்தமனத்திலிருந்து மறு சூரிய உதயம் வரை கணக்கிடப்பெறும்.\n\nசந்திர நாட்காட்டி.\nசந்திர நாட்காட்டி சூரிய நாட்காட்டியின் அலகுகளிலிருந்து மிகவும் மாறுபட்டது. சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டதனால் பூமத்திய ரேகை அருகேயிருக்கும் பகுதிகளுக்கும் பெருத்த மாறுபாடில்லாத நாள்காட்டியாக இருக்கிறது.\n\nசூரியசந்திர நாட்காட்டி.\nசூரியசந்திர நாட்காட்டிகள் சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன.\n\nநாட்காட்டி காட்டும் செய்திகள்.\nநாட்காட்டி, நாட்களைச் சேர்த்துக் கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் எனவாக்கி அவற்றுக்கு பெயர்களும் வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்படும் பெயர் தேதி அல்லது \"திகதி\" எனப்படுகிறது. நாள், மாதம், ஆண்டு முதலிய காலப் பகுப்புக்கள், பொதுவாகச் சூரியன், சந்திரன் முதலியவற்றின் இயக்கங்கள் போன்ற வானியல் தோற்றப்பாடுகளுக்கு இயைபாக இச்செய்திகள் அமைந்துள்ளன எனினும் அவை துல்லியமாகப் பொருந்திவர வேண்டியது இல்லை. இவற்றுட் பல பிற நாட்காட்டிகளை மாதிரியாகக் கொண்டு தமக்குப் பொருத்தமாக அமையும்படி உருவாக்கப்பட்டவை.\n\nவரலாறு.\nபண்டைக் காலத்தில் இருந்தே பல நாடுகளிலும் தமக்கென நாட்காட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். தொடக்க காலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாக வைத்தே நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டன. நைல் நதியில் ஆண்டு தோறும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டு பண்டைய எகிப்தியர்கள் நாட்காட்டியை உருவாக்கினார்கள். இந்தியாவில் பருவ நிலை மாற்றங்களை வைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் மாற்றங்களை வைத்தும் காலத்தைக் கணக்கிட்டார்கள்.இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை கிரெகொரியின் நாட்காட்டி எனப்படுகிறது..\nநாட்காட்டி என்பது ஒரு நாளின் தொடர்பான தகவல்களைக் கொடுக்கும் ஒரு பொருளையும் குறிக்கின்றது. பொதுவான வழக்கில், நாட்காட்டி என்பதன் மூலம் புரிந்து கொள்ளப்படுவதும் இதுவே. பொதுவான நாட்காட்டிகள் காகித்ததால் செய்யப்பட்டவை. தற்காலத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மின்னணு நாட்காட்டிகளும் உள்ளன.\n\nநாட்காட்டிகளின் வகைகள்.\nநாட்காட்டிகள் மொழி, சமயம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பலவகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நாட்காட்டிகள் தினசரி, மாதம் போன்ற கால அமைப்பின் அடிப்படையிலும் தனித்தனி வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.\n\nபயன்பாட்டில் உள்ள நாட்காட்டிகள்.\nகிரிகோரியன் நாட்காட்டி.\nகிரெகொரியின் நாட்காட்டி (\"Gregorian calendar\") என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (\"Julian calendar\") ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு \"கிரகோரியன் நாட்காட்டி\" என்னும் பெயர் வழங்கலாயிற்று.\nஇந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி \"ஆண்டவரின் ஆண்டு\" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.\n\nகிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன.\nகிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர்சு மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.\n\nஇசுலாமிய நாட்காட்டி.\nஇசுலாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (; \"அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ\"; பாரசீகம்: تقویم هجری قمری ‎ \"தக்வீமே ஹெஜிரே கமரீ\") \nஇது ஓர் சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜிரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள்படும்.\nஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும்.\n\nஇந்து நாட்காட்டி.\nஇந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டி அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான ஆரியபட்டா(கிபி 499) மற்றும் வராகமிகிரர் (6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த \"பஞ்சாங்கம்\" என்ற அடிப்படையில் இவை அமைந்தவை. இது திதி, வாரம், இருபத்தியேழு நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகிய அலகுகளை கொண்டுள்ளது.\n\nஎதியோப்பியன் நாட்காட்டி.\nஎதியோப்பியாவில் தற்போதும் தேசியப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு நாட்காட்டியே எதியோப்பியன் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி நாளாந்தப் பயன்பாட்டிலும், அலுவலகங்களில் அதிகாரபூர்வமாகவும், முதன்மையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டிலும், 30 நாட்களைக்கொண்ட 12 மாதங்கள் இருக்கும். ஒரு ஆண்டின் 13ஆவது மாதம் 5 நாட்களைக் கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெட்டாண்டு 13 ஆவது மாதத்தில் 6 நாட்களைக் கொண்டிருக்கும்.. கிரிகோரியன் நாட்காட்டியின் ஆண்டு எண்ணிக்கையிலிருந்து, 8 ஆண்டுகள் பின்னால் எதியோப்பியன் நாட்காட்டியின் ஆண்டு இருக்கிறது. அதாவது கிரிகோரியன் நாட்காட்டியில் 2017 ஆம் ஆண்டில், எதியோப்பியாவில் 2009 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருக்கும். அத்துடன், அந்த நாட்காட்டியின்படி, பொதுவாக புத்தாண்டானது, கிரிகோரியன் நாட்காட்டியின் செப்டம்பர் மாதத்தின் 11 அல்லது 12 ஆம் நாள் வருகிறது. \nநாட்காட்டிகளின் உட்பிரிவுகள்.\nகிட்டத்தட்ட அனைத்து நாட்காட்டி முறையும் தொடர்ச்சியான நாட்களை மாதங்களாகவும் அதே போல வருடங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.சூரிய நாட்காட்டியில் ஒரு வருடம் பூமியின் தோராயமான வெப்பமண்டல ஆண்டாகவும் (அதாவது பருவங்களின் ஒரு முழு சுழற்சிக்கான நேரம் எடுக்கும் நேரம்), பாரம்பரியமாக விவசாய நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக ஏற்ப்படுத்தப்பட்டது.சந்திர நாட்காட்டியில், மாதம் கிட்டத்தட்ட சந்திரப்பிறை சுழற்சியைச் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான நாட்கள் மற்ற காலங்களின் குழுவாக அதாவது வாரம் போன்ற பிரிவுகளாக இருக்கலாம்.\n\nவெப்பமண்டல நாட்காட்டி ஆண்டில் நாட்களின் எண்ணிக்கை முழு எண்ணாக இல்லை, ஏனெனில் சூரிய நாட்காட்டி வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாட்களைக் கொண்டிருக்க வேண்டும்.உதாரணமாக, நெட்டாண்டுகளில் (leap year) கூடுதலாக ஒரு நாளைச் சேர்ப்பதன் மூலம் இது கையாளப்படுகிறது.அதே போன்றதொரு முறையே சந்திர நாட்காட்டியிலும் பின்பற்றப்படுகிறது.இது பொதுவாக இடைச்செருகல் என அறியப்படுகிறது. சூரிய நாட்காட்டியாக இருந்தாலும், சந்திர நாட்காட்டியாக இருந்தாலும்,முழு ஆண்டையும் சம நாட்கள் கொண்ட மாதங்களாக பிரிக்க முடியாது.\n\nமற்ற நாட்காட்டி வகைகள்.\nகணித மற்றும் வானியல் நாள்காட்டி.\nகணித நாட்காட்டியானது குறிப்பிட்ட கண்டிப்பான விதிகளின் அடிப்படையில் அமைந்ததாகும்.உதாரணம் தற்போதைய யூத நாட்காட்டி. இத்தகைய நாட்காட்டிகள் விதிகள் அடிப்படையிலான நாட்காட்டிகள் என்றழைக்கப்படுகின்றன.இவை எளிதாக கையாளக்கூடியதாக இருப்பது இதன் அனுகூலமாகும். துல்லியத்தன்மையில் தொய்வு இதன் குறைபாடாகும்.\nமேலும், நாட்காட்டி தொடக்கத்தில் மிகவும் துல்லியமாக இருந்தாலும், அதன் துல்லியம் காலப்போக்கில் மெதுவாக குறைந்து, புவியின் சுழற்சியால் மாற்றங்கள் ஏற்படுகிறது.இத்தகைள மாற்றங்கள் துல்லியமான கணிதக் நாட்காட்டிகளின் வாழ்நாளை ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் என்றளவில் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது.\n\nவானியல் நாட்காட்டி \"நிகழ்ந்துகொண்டிருப்பதை உற்றுநோக்கல்\" முறையை அடிப்படையாக கொண்டது.இசுலாமிய நாட்காட்டி மற்றும் பழைய யூத நாட்டிகளை உதாரணங்களாகக் கூறலாம்.அத்தகைய நாட்காட்டிகள் ஒரு கவனிப்பு அடிப்படையிலான நாட்காட்டியாகவும் குறிப்பிடப்படுகிறது.இவ்வகை நாட்காட்டிகள் நிலைத்த துள்ளியத்தோடு இருப்பது அனுகூலமாகும்.\n\nமுழுமையான மற்றும் முழுமையற்ற நாட்காட்டிகள்.\nநாட்காட்டிகள் முழுமையானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கக்கூடும்.முழுமையான நாள்காட்டி ஒவ்வொரு தொடர்ச்சியான நாளினை பெயரிடும் வழிமுறையை வழங்குகிறது, அதே நேரத்தில் முழுமையற்ற நாள்காட்டியில் அத்தகைய வழிமுறைகள் இல்லை.ஆரம்ப ரோமானிய நாட்காட்டி முழுமையற்ற நாட்காட்டிக்கும்,கிரெகொரியின் நாட்காட்டி முழுமையான நாட்காட்டிக்கும் உதாரணங்களாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14969"}, {"id": [859, 1], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "அமைப்பு.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாட்காட்டிக்கு நிகராக பஞ்சாங்க குறிப்பு, நல்ல நேரம், ராசிபலன், திதிகள், நட்சத்திரபலன், சந்திராஷ்டம தினம், சுபமுகூர்த்த தினங்கள் என 365 பக்கங்களிலும் எளியமுறை விளக்கங்களும், நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் பொன்மொழிகள் குறிபிடப்பட்டு இருக்கும். \n\nஅன்பளிப்புகள்.\nபெரிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு அன்று நாட்குறிப்பு அன்பளிப்பாக வழங்குவது வழக்கம்.\n\nதயாரிப்பு.\nபுத்தாண்டு பிறப்பின்போது, நாட்காட்டிக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் வாங்க நினைப்பது நாட்குறிப்புகள்தான். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆண்டுதோறும் மனதை ஈர்க்கும் அட்டைப்படங்கள், புதுப்புது வடிவங்களுடன் பல வகைகளில் நாட்குறிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.\nஇதனால் மக்களுக்கு அச்சகங்களில் நிரந்தர வேலை கிடைக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_37624"}, {"id": [859, 2], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "செம்பகனூர்ப் பழஞ்சுவடி நூலகக் கண்டுபிடிப்பு.\nதமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் கல்விப் பணி புரிவதில் ஊக்கமுடம் செயல்பட்டு வருகின்ற கிறித்தவக் குழுவினருள் சேசு சபை துறவிகள் சிறப்பிடம் வகிக்கின்றனர். தலைசிறந்த தமிழறிஞரான வீரமாமுனிவர் சேசு சபைத் துறவியாகவே இந்திய நாட்டை வந்தடைந்து, தமிழகத்தில் பணியாற்றினார். சேசு சபையினருக்கு உரித்தான செம்பகனூர்ப் பழஞ்சுவடி நூலகத்தில் முனிவரின் நூல்கள் தம் மூல வடிவத்தில் உள்ளன.\n\nகொடைக்கானல் மலைமீது அமைந்த செம்பகனூர்ப் பழஞ்சுவடி நூலகத்தில் வீரமாமுனிவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதிப் பிரதி ஒன்று உள்ளது. பார்த்தாலே பழங்கால ஏடு என்ற முறையில் அதன் தோற்றமும் வடிவும் அமைந்துள்ளன. அந்த ஏட்டில் அகராதிப் பகுதிக்குப் பின்னிணைப்பாக வீரமாமுனிவர் பரமார்த்த குருவின் கதை என்னும் புனைவை இணைத்துள்ளார். \n\nஇந்த அகராதி நூலை முனிவர் 1744இல் (அதாவது தாம் இறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னால்) இயற்றினார். ஆனால் பரமார்த்த குருவின் கதையை அவர் ஏற்கெனவே 1728இல் எழுதிய \"வேத விளக்கம்\" என்னும் நூலில் பயன்படுத்தியிருந்தார். ஆகவே அக்கதை 1728க்கு முன் தோன்றியிருக்க வேண்டும். முனிவர் அதைச் செம்மைப்படுத்தி, 1744இல் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதியில் இணைத்திருப்பார் என்று தெரிகிறது.\n\nஅகராதி என்றால் சொல்லுக்குச் சொல் பொருள் தருகின்ற கருவி என்பது இன்றைய பார்வை. ஆனால், வீரமாமுனிவர் தாம் வகுத்த அகராதியில் தரும் சொற்கள் எவ்வாறு பயன்பாட்டில் வருகின்றன என்பதை எடுத்துக்கூற விரும்பினார். எனவே, நகைச்சுவை மிகுந்த பரமார்த்த குருவின் கதையைப் பின்னிணைப்பாக அளித்தார்.\n\nதாம் இயற்றிய பரமார்த்த குருவின் கதையை வீரமாமுனிவரே இலத்தீனிலும் மொழிபெயர்த்தார். முனிவர் அக்கதையை ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பாதி தமிழும் மறு பாதி அதன் மொழிபெயர்ப்பாக இலத்தீனும் என்று அமைத்தார். அக்கதையைத் தமிழ்-இலத்தீன் அகராதியின் பின்னிணைப்பாகப் பதித்தார். இலத்தீனில் அமைந்த பரமார்த்த குரு கதைப் பகுதியின் கையெழுத்தும், முனிவர் தம் கைப்பட இலத்தீன் மொழியில் எழுதி உரோமைக்கு அனுப்பிய கடிதங்களில் காணப்படும் கையெழுத்தும் ஒன்றே என்பதை இராசமாணிக்கம் கண்டறிந்தார். \n\nஅதுபோலவே, தமிழ்-இலத்தீன் அகராதியில் வருகின்ற கையெழுத்து எழுத்தர் ஒருவரின் கையெழுத்தாக இருந்த போதிலும், அதில் வருகின்ற எண்ணற்ற திருத்தங்கள் வீரமாமுனிவரே கைப்படச் செய்தவை என்பதும் புலனாயிற்று. மேலும், இத்திருத்தங்களில் முதலில் தமிழ்ச்சொல் வர, அதன் விளக்கம் அதே கையெழுத்தில் இலத்தீனில் வந்தபடியால், முனிவரது தமிழ்க் கையெழுத்து பிடிபட்டது.\n\nஇதே தமிழ்க் கையெழுத்தில் பரமார்த்த குருவின் ஆறாம் கதை அமைந்திருப்பதும், அதே கையெழுத்தில் இலண்டனில் உள்ள சுவடியில் தேம்பாவணி மூலமும் உரையும் அமைந்திருப்பதும் தெளிவாயிற்று.\n\nவீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்து அடங்கிய நூல் மூலங்கள்.\nஆகவே, நம்மிடம் வீராமாமுனிவரின் (இலத்தீன் மற்றும்) தமிழ்க் கையெழுத்து அடங்கிய கீழ்வரும் மூலங்கள் கிடைத்துள்ளன:\n- முனிவர் கைப்பட எழுதி உரோமைக்கு அனுப்பிய இலத்தீன் கடிதங்கள்\n- தேம்பாவணி மூலமும் உரையும்\n- பரமார்த்த குருவின் ஆறாம் தமிழ்க் கதை\n- பரமார்த்த குருவின் கதைகள் 2, 3, 4, 5, 6, இலத்தீன் மொழியில்.\n\nதமிழக அரசின் தடயவியல் துறை வழங்கிய சான்று.\nவீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்தும் இலத்தீன் கையெழுத்தும் நம்மிடம் கிடைத்திருப்பதை உறுதிசெய்யும் வண்ணம் அறிஞர் இராசமாணிக்கம் அவர்கள் தமிழக அரசின் தடயவியல் துறையினரிடம் ஏடுகளை அளித்து சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் பல மாதங்களாக ஆராய்ந்து, அவை முனிவர் கைப்பட எழுதியவையே என்று சான்றிதழ் அளித்தனர்.\n\nஆய்வு முடிவுகள்.\nஇராசமாணிக்கம் அவர்களின் ஆய்விலிருந்து தெரிய வருபவை:\n- வீரமாமுனிவர் கைப்பட எழுதிய ஏடுகளாக நம்மிடம் இருப்பவை அவர் உரோமைக்கு இலத்தீனில் எழுதிய கடிதங்கள்;\n- அவர் பாடிய தேம்பாவணி அவர்தம் கையெழுத்தில் உள்ளது;\n- அவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதியும் அதன் பின்னிணைப்பாக அவர் சேர்த்த பரமார்த்த குருவின் கதையும் பெருமளவில் அவர்தம் இலத்தீன் மற்றும் தமிழ்க் கையெழுத்தில் உள்ளது.\n\nமேலும் காண்க.\n- வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள்\n- வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்\n- வீரமாமுனிவரின் பெயர்கள்\n\nஆதாரம்.\nமுனைவர் மறைத்திரு ச. இராசமாணிக்கம், சே.ச., \"வீரமாமுனிவர்: தொண்டும் புலமையும்\", தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், இலயோலாக் கல்லூரி, சென்னை 600 034. முதல் பதிப்பு: 1996; இரண்டாம் பதிப்பு: 1998.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25879"}, {"id": [859, 3], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "கலந்துரையாடல்கள்.\nதரவளவியல் என்ற சொல் quale (என்ன வகை என்ற பொருள் கொண்டது) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். எந்தவொரு வகையான பொருளின் தரத்துடன் தொடர்புடைய முறைகள் மற்றும் பிரச்சினைகளை ஆராயும் இவ்விஞ்ஞாசானத்துறை முதன்முதலில் 1968 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. இந்த முன்னெடுப்பானது சர்வதேச அறிஞர்களின் மாசுகோ, ஓசுலோ, வர்னா, யெரெவான், மாட்ரிட்டு, தாலின் மாநாடுகளில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தரவளவியல் பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nபல நாடுகளின் விஞ்ஞான மற்றும் பொறியியல் சொற்களஞ்சியங்களில் படிப்படியாக தரவளவியல் என்ற சொல் படிப்படியாக அனுமதிக்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி பல்லாயிரக்கணக்கான குறிப்புக்கள் மற்றும் வெளியீடுகள் 32 மொழிகளில் இந்த தரவளவியல் என்ற சொல் காணப்படுகிறது \n\n\n\n\n", "document_id": "ta_ta_118171"}, {"id": [859, 4], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "சட்ட கலைச்சொற்களில், \"டெ ஜூரே\" என்பது \"சட்டம் குறித்தானது\" என்பதற்கும் பயனாகிறது. ஓர் நடைமுறையை, காட்டாக வாய்மொழி உறுதிகளை மதிப்பது என்பதை சட்டம் எதுவும் வரையறுக்காவிடினும், மக்கள் கடைபிடிக்கலாம்.\n\nஎடுத்துக்காட்டுக்கள்.\n இதன் பொருள் சட்டத்தின் பார்வையில் அப்காசியா நிலப்பகுதி ஜோர்ஜியா நாட்டின் பகுதியாகும்; ஆனால் உண்மையில் அது தன்னாட்சி பெற்றது. \n\nபில் கிளின்டனின் \"சட்டப்படியான\" பெயர் வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன். இதுவே அலுவல்முறை ஆவணங்களில் புழங்கும் பெயராகும். இவரது \"நடைமுறைப்படியான\" பெயர் அவரை அனைவரும் அழைக்கும் பில் கிளின்டனாகும். \n\nஇதனையும் காண்க.\n- \"நடைமுறைப்படி\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_49836"}, {"id": [859, 5], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "இன்று உலகம் முழுவதிலுமாக ஏறத்தாழ 700 மில்லியன் மக்கள் ரோமானிய மொழிகள் பேசுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றனர், ரோமானிய மொழிகள் பல இருந்தாலும், அவற்றுள் ஐந்து மொழிகள் முக்கியமானவை: 1) எசுப்பானிய மொழி, 2) போர்த்துகீசிய மொழி, 3) பிரெஞ்சு மொழி, 4) இத்தாலிய மொழி, 5) உருமானிய மொழி\n\nரோமானிய மொழிகள் பேசுவோரின் விகிதம்:\n- எசுப்பானிய மொழி பேசுவோர் 47% (உலக வரிசையில் 5 ஆவது இடம்),\n- போர்த்துகீசிய மொழி பேசுவோர் 26% (உலகில் 7 ஆவது இடம்),\n- பிரெஞ்சு மொழி பேசுவோர் 11% (உலக வரிசையில் 11 ஆவது இடம்),\n- இத்தாலிய மொழி பேசுவோர் 9%, (உலக வரிசையில் 18 ஆவது இடம்)\n- உருமானிய மொழி பேசுவோர் 4% (உலக வரிசையில் 34 ஆவது இடம்)\n- காட்டலான் மொழி பேசுவோர் 1%\n- மற்ற மொழிகள் 2%.\n\nமொழி இயல்புகள்.\nஇந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளைமொழிக்குடும்பம் ஆகையால், ரோமானிய மொழிகளின் பல பண்புகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை ஒத்து இருக்கின்றன. ஆனால் வேற்றுக் குடும்ப மொழிகளாகிய அரபு மொழி, பாஸ்க்கு மொழி, அங்கேரிய மொழி, தமிழ் மொழி, சியார்சியன் மொழி முதலானவற்றில் இருந்து மாறுபடுகின்றது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் ஒத்துள்ள பண்புகள்:\n- எல்லா சொற்களும் பெரும்பாலும் நான்கு வகைகளில் அடங்கும் - பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், பெயரடை அல்லது பெயர் உரிச்சொற்கள் (adjectives), வினை உரிச்சொற்கள் (adverbs).\n- பெயரடைச் சொற்கள் பெயர்ச்சொற்களின் பால் (ஆண்பால், பெண்பால்), எண்ணிக்கை (ஒன்றா, பலவா) முதலியவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன.\n- சொற்திரிபு (inflection) பெரும்பாலும் பின்னொட்டு மாற்றத்தில் வெளிப்படுகின்றது\n- வினையில் பல இலக்கண மாறுபாடுகள் தென்படுகின்றது\n- ஆள், எண்ணிக்கை\n- காலம், மனப்போக்கு, குறிப்பு\n- செய்-செயப்படு வகையான சொற்றொடர்கள்\n- They are fusional, nominative-accusative languages.\nசொல் ஒப்பீடுகள்.\nகீழ்க்காணும் அட்டவணையில் இலத்தீன் மொழியில் இருந்து எவ்வாறு ரோமானிய மொழிச் சொற்கள் மாறுபடுகின்றன என்று காணலாம். ஒப்பீட்டுக்கு ஆங்கிலச் சொற்களும் கொடுக்கப்பட்டூள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10679"}, {"id": [859, 6], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "20ம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டுக் காலம் (1900கள்) ஜனவரி 1, 1901 இலிருந்து டிசம்பர் 31, 1910 வரையான காலப்பகுதியைக் குறிக்கும்.\n\nபத்தாண்டுகளின் பட்டியல்.\nகிறிஸ்துவுக்கு பின் உள்ள பத்தாண்டுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10407"}, {"id": [859, 7], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "இந்தியாவில் ஆளுநர்.\nஇந்தியத் தலைமை ஆளுநர் (Governor-General of India), அல்லது 1858 முதல் 1947 வரை விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் இந்தியத் தலைமை ஆளுநர் (Viceroy and Governor-General of India) இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773-இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.\n\nஇந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். இந்த விதி, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52173"}, {"id": [859, 8], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "சொல்லிலக்கணம்.\nமாகாணம் என்பதன் ஆங்கிலச் சொல்லான \"province\" என்பது 13ம் நூற்றாண்டு பிரான்சிய சொல்லிலிருந்து வந்தது. அப் பிரான்சிய சொல்லின் மூலம் இலத்தீன் சொல்லான \"\"provincia\"\" என்பதாகும். இதன் அர்த்தம் நீதிபதியின் அதிகார நிலை என்பதாகும். \n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையின் மாகாணங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10105"}, {"id": [859, 9], "question": "<Query> என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.", "document": "விளக்கம்.\nகத்ரு என்னும் அரபு மொழிச் சொல்லானது, அளக்கப்படக் கூடியது என்னும் பொருள் கொண்ட மூல அரபுச் சொல்லிலிருந்து தோன்றியது. இது இசுலாமிய கொள்கை விளக்கத்திலும் ஒரு பகுதியாகவும் உள்ளது. இசுலாமிய நம்பிக்கை படி, இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அல்லாஹ்வால் முன்னமே தீர்மானிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66502"}]
[{"id": [860, 0], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்பு.\n- http://www.youtube.com/watch?v=4ELiRKv8K7w\n\n\n\n\n", "document_id": "ta_ta_55319"}, {"id": [860, 1], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "மரம் நடும் பணிகள்.\nஇந்தத் தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதே ஆண்டு 340 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான தேக்கு, சமண்டலை, மலை வேம்பு போன்ற மரங்களை நடுகை செய்தது.\n1994 தொடக்கம்முதல் 2005வரை 1,55,200 பல்வகைப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_65271"}, {"id": [860, 2], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "ஆண்டு 1985.\n- \"விடிவிற்கு முந்திய மரணங்கள்\"\n\nஆண்டு 1990.\n- \"அகிலன்\" - வசந்தன். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்), 1வது பதிப்பு: 1990.\n\nஆண்டுகள் 1991 - 2000.\nஆண்டு 1992.\n- \"மேஜர் கிண்ணி\" - கஸ்ரோ (வீ. மணிவண்ணன்) 1வது பதிப்பு: மார்கழி 1992 - (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்),\n\nஆண்டு 1993.\n- \"உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்\" - மாத்தளை ரோகிணி (இயற்பெயர்: தவசிதேவர் ஐயாத்துரை) 1வது பதிப்பு: மார்ச் 1993\n\nஆண்டு 1994.\n- \"என் இனியவளுக்கு\" - ச. கிருஸ்ணகுமார். 1வது பதிப்பு: ஜனவரி 1994\n\nஆண்டு 1995.\n- \"தலைவரின் சிந்தனைகள்\" - வே. பிரபாகரன். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்), 2வது பதிப்பு: ஜனவரி 2005, 1வது பதிப்பு: ஏப்ரல் 1995.\n- \"வானம் எம் வசம்\" 29.05.1995 (தமிழ்த்தாய் வெளியீட்டகம், தமிழீழ விடுதலைப் புலிகள்)\n\nஆண்டு 1996.\n- \"கல்லுக்குள் ஈரம்\" - தி. இனியவன் (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 1996\n- \"நெருப்புப் பறவைகள்\" - தமிழீழ விடுதலைப் புலிகள். 1வது பதிப்பு: நவம்பர் 1996\n\nஆண்டுகள் 2001 - 2010.\nஆண்டு 2002.\n- \"மாவீரர் மாண்புகழ்: மாவீரர் நாள் கார்த்திகை 27, 2002.\" - சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை. யாழ்ப்பாணம்: சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை, தலைமைக் காரியாலயம், பரமேஸ்வராச் சந்தி, திருநெல்வேலி. 1வது பதிப்பு: 2002.\n\nஆண்டு 2003.\n- \"நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்\"\n\nஆண்டு 2004.\n- \"தேசியத் தலைவரின் சிந்தனையும் தாயக உலக அறிவும்\" - இராமலிங்கம் குணா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: தமிழ் இளையோர் அமைப்பு, 1வது பதிப்பு, 2004.\n- \"இருள் இனி விலகும்\"\n\nஆண்டு 2005.\n- \"சூரியப் புதல்வர்கள் 2005\" - தமிழீழ விடுதலைப் புலிகள். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்) 1வது பதிப்பு: நவம்பர் 2005.\n\nஆண்டு 2006.\n- \"சூரியப் புதல்வர்கள் 2006\" - தமிழீழ விடுதலைப் புலிகள். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்) 1வது பதிப்பு, நவம்பர் 2006.\n- \"தேசத்தின் குரல் - கலாநிதி அன்ரன் பாலசிங்கம்\" - மலர்வெளியீட்டுக் குழு. லண்டன்: தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு: டிசம்பர் 2006.\n\nஆண்டு 2007.\n- \"குழந்தைப் போராளி\" - சைனா கெயிரெற்சி (டொச் மூலம்), தேவா (தமிழாக்கம்), ஷோபாசக்தி (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: டிசம்பர் 2007.\n\nஆண்டு 2014.\n- \"ஊழிக்காலம்\"\n- \"நஞ்சுண்ட காடு\"\n\nஆண்டு குறிப்பிடப்படாதவை.\n- \"போர் உலா\" - (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்),\n\nஉசாத்துணை.\n- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.\n- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6, ISBN 955-8913-67-3, ISBN 978-955-1779-11-5\n- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7\n- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\n- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26020"}, {"id": [860, 3], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "- தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam (LTTE))\n- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))\n- தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))\n- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி\n- (Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))\n- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(People’s Liberation Organization of Tamil Eelam (PLOT))\n- தமிழீழ விடுதலை இயக்கம்\n- (Tamil Eelam Liberation Organization (TELO))\n- தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி) (Tamil United Liberation Front)\n- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students (EROS))\n\nதமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்.\n- தமிழ் மாணவர் பேரவை\n- தமிழ் இளைஞர் பேரவை\n- தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)\n- தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)\n- இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)\n- தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்)\n- தமிழர் விடுதலைக் கூட்டனி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி\n- தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ)\n- தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)\n- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)\n- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)\n- பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்) தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது\n- ஈழ தேசிய விடுதலை முன்னணி ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்)\n- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)\n- தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா)\n- தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ)\n- புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (றெலோ)\n- தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி)\n- தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)\n- தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி)\n- த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (ரெலி)\n- தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ)\n- தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)\n- த‌மிழீழ‌ செம்ப‌டை (ஆர்.எவ்.ரி.ஈ)\n- த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (ரெனா)\n- ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்)\n- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)\n- தீப்பொறி\n- த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (ரி.ஈ.டி.எவ்)\n- ஈழ விடுத‌லை புலிகள் (ஈ.எல்.ரி)\n- தமிழீழ மக்கள் கட்சி (TEMP)\n- த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)\n- தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி)\n- த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (ரி.ஈ.ஈ.எவ்)\n- இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)\n- ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)\n- த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)\n- க‌ழுகு ப‌டை (EM)\n- த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை\n- த‌மிழீழ‌ விடுத‌லை நாக ப‌டை / கோப்ராக்க‌ள் (TELC)\n- த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)\n- ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ஈ.எல்.டி.எவ்)\n- தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (ரி.பி.எஸ்.எவ்)\n- மக்கள் விடுத‌லை கட்சி (பி.எல்.பி)\n- ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (எஸ்.ஆர்.எஸ்.எல்)\n\n2000 ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்\n- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசியல் கட்சி\n- தமிழ் மக்கள் பேர­வை\n- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)\n- சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ)\n- தமிழ் தேசிய மக்கள் முன்னனி (ரி.என்.பி.எவ்) அரசியல் கட்சி\n- தமிழ் தேசிய முன்னணி (ரி.என்.எவ்)\n- ஈழ பாரதிய ஜனதா கட்சி\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.thenee.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_934"}, {"id": [860, 4], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் அரசியலில் நுழைந்த முரளிதரன் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். மார்ச் 9 2009 ஆம் நாள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டார்.\n\n விநாயகமூர்த்தி முரளிதரன் இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், \"(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)\" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் (2008 அக்டோபர் 7) முதல் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\n\nவாழ்க்கை வரலாறு.\nகிழக்கிலங்கை மட்டக்களப்பு கிரானில் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 ஆண்டில் இணைந்து கொண்டார். 2003 ஆம் ஆண்டில் இவர் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவராகிய வே. பிரபாகரனால் கிழக்கு மாகாண மட்டு அம்பாறை விசேட கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\n\nவிடுதலைப் புலிகளில் இருந்து பிரிவு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தரப்படவில்லை என்றும், கிழக்கு போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாக பலியிடப்பட்டனர் என்றும் புலிகளின் \"வடக்கு மைய தலைமையை\" குற்றம்சாட்டி கேணல் கருணா தலைமையில் புலிகளின் பல கிழக்கு போராளிகளும் தலைவர்களும் ஏப்ரல் 2004 பிளவுபட்டார்கள்.. கேணல் கருணா புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்முடனும் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். விடுதலைப் புலிகளோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவு அரசியல் இராணுவ ரீதியில் புலிகளுக்கு பின்னடைவையும், ஒரு புதிய எதிர்ப்பு சக்தியையும் தோற்றுவித்தது. \n\nஇவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு ரீதியில் செயல்படுகின்றார்கள். \n\nமனித உரிமை மீறல்கள்.\nகருணா குழுவினர் மட்டக்களப்பில் சிறுவர்களைப் பெரும்பாலும் பதின்ம வயதினரை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்ப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவதால் இலங்கை இராணுவத்தினரும் இவர்களின் நடவடிக்கைக்கு ஆதவளித்து வருகின்றனர். \n\nலண்டனில் கைது.\nகருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை அடுத்து, இலங்கை அரசினால் போலிக்கடவுச் சீட்டு வழங்கப்பட்டு இரகசியமாக லண்டனுக்கு சென்ற கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக அங்கு காவற்துறையினரால் நவம்பர் 2, 2007 இல் கைது செய்யப்பட்டார்.\n\nஇலங்கையில் மீண்டும் கருணா.\nவேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் நுழைந்த வழக்கில் கருணாவுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் கருணா குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- வி. முரளிதரன் அவர்களுக்கு மட்டுநகர் மக்கள் விடுக்கும் வேண்டுகோள்! மட்டுநகர் வாழ் தமிழ் மக்கள்\n- BBC profile of Colonel Karuna, BBC News, March 5, 2004. Retrieved April 6, 2007\n- கருணா சிறிலங்காவுக்கு நாடு கடத்தல்: அனைத்துலக மன்னிப்புச் சபை அதிர்ச்சி\n- ஜானக பெரேரா படுகொலைக்கு மறுநாள் கருணா எம்.பி.யானமை குறித்து 3 கட்சிகள் சந்தேகம்\n- உச்சபட்ச துரோகத்தின் உருவம் கருணா – ஆனந்த விகடன்\n- கருணா எனும் எட்டப்பன், விகடனில் இருந்து\n- விநாயகமூர்த்தி முரளிதரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64796"}, {"id": [860, 5], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "தாக்குதல் வடிவமைப்பு.\nகுடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.\n\nதாக்குதலின் பின்னணி.\n- குடாரப்புத் தரையிறக்கம் - ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.\n\n- குடாரப்புத் தரையிறக்க மோதல் - குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.\n\n- கண்டி வீதியில் நிலை கொள்ளல் - குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n\n- பளை ஆட்லெறித் தள உள்நுழைவு - கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.\n\n- தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு - வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.\n\n- இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் - தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.\n\n- பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி - இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\n\n- உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் - வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.\n\n- காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் - இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.\n\n- ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை - இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13078"}, {"id": [860, 6], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_65248"}, {"id": [860, 7], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "கரும்புலிகளின் எண்ணிக்கை.\nகரும்புலிகளின் மாவீரர்கள் விபரம் பின்வருமாறு:\n\nபடை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை.\nபடைநடவடிக்கைகளின்படி மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:\n\nவேறு.\nஎல்லைப்படை மாவீரர்கள், காவற்துறையினர் மாவீரர்கள், மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் விபரம் பின்வருமாறு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_3601"}, {"id": [860, 8], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.\n\nதமிழீழக் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.\n\nசுயநிர்ணய உரிமைப் போர்.\nதமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை அல்லது தனிநாட்டுப் பிரிவினையை வேண்டி 30 ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டுப் போர், ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்றது. அரசியல் ரீதியான கோரிக்கைகளும், சாத்வீகப் போராட்டங்களும் 1956-ஆம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டன.\n\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம்.\nஇந்திய நலன்களுக்கும், மேலாதிக்க சக்திகளுக்கும் சார்பாக இருத்தல் தொடர்பான உட்சந்தேகங்கள், அதிகாரப்போட்டிகள், சகோதரக் கொன்றொழிப்புக்கள் போன்ற நிகழ்வுகளைத்தொடர்ந்து இப்போராட்டத்தை தொடக்கிய, கொண்டு நடத்திய தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே நீண்ட காலத்துக்கு தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவந்தது.\n\nமே 2009 வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான காவல் துறை, நீதித்துறை, அரசியல் அமைப்புக்கள், இராணுவம், வைப்பகம், பொருளாதாரக் கட்டுமானங்கள், திட்டமிடல், வரி போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவந்தது.\n\nஇப்போராளிக்குழுவுடன் தமது முழுமையான உடன்பாட்டினை உறுதிப்படுத்திக்கொண்டு 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றது.\n\nசமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசின் உதவியுடன் மாசி 2002இல் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை நடப்பில் வந்தது. பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது.\n\nஅரசியல் அமைப்பு.\nதமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள். இந்த அரசாங்கம் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை.\n\nதமிழீழத்தில் முஸ்லீம்கள்.\nதமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லிம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.\n\nயாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் 90களில் அவர்களைத் திடீர் கட்டளையின் கீழ் 24 மணி நேரத்தினுள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்கமுடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முஸ்லீம்களிடம் வருத்தம் தெரிவித்தார். யாழ்குடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்களுக்கு மீள்குடியேற்றம் வழங்குவதுடன் சிங்கள் அரசு தன் இராணுவத்தையும் இப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொண்டால் தான் வெளியேற்றப்பட்ட முசுலீம் மக்களை மீண்டும் அப்பகுதிகளில் குடியேற அனுமதிப்போம் என்றும் கூறியிருந்தார்.\n\nதமிழீழத்தில் சிங்களவர்.\nஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள்.\n\nதமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.\n\nகிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.\n\nதமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை.\nஇந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இலங்கையின் இந்தியத் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றது.\n\nசமூக அமைப்பு.\nதமிழீழச் சமூகம் ஒரு சாதிய படிநிலை அடுக்கமைவு கொண்ட சமூகம். வெள்ளாளர் எனப்படும் பெரும்பான்மை வேளாண்மை நில உடமைச் சமூகமே ஆதிக்கமிக்க சாதியாகும். பிராமணர்களிடம் ஆதிக்கமிக்க சாதியாகத் திகழக்கூடிய அளவுக்குக் சனத்தொகை இல்லை. தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் தொடர் போராட்டம் காரணமாகவும், ஈழப்போராட்டம் காரணமாகவும் சாதிய அமைப்பு பெரும்பாலும் பலம் இழந்து இருக்கின்றது. எனினும் திருமணத்தின் ஊடாக தொடர்ந்து சாதிய அமைப்புப் பேணப்பட்டே வருகின்றது.\n\nதமிழீழ மொழிகள்.\nதமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்) பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளித் தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்ப்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும்(?) மேலும், புலம்பெயர் தமிழர்கள் பன்மொழித் தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்(?).\n\nதமிழீழத்தில் சமயங்கள்.\nதமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி, காலனித்துவ அரச சலுகைகள் காரணமாகவோ சமயம் மாறியவர்கள் ஆவர். ஈழப் போராட்டத்துக்கான தமிழ்க் கிறித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் மற்றும் பெளத்தம், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.\n\nகல்வி.\nதமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கியத்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் பல்கலைக்கழகங்கள் ஆகும்.\n\nபொருளாதாரம்.\nதமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.\n\nஉலகமயமாதல்.\nநவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முகப் பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.\n\nதமிழீழ மாவட்டங்கள்.\nதமிழீழம் 9 மாவட்டங்களைக் கொண்டது. அவை:\n\n- யாழ்ப்பாணம் (சப்த தீவுகள் உட்பட)\n- மன்னார்\n- முல்லைத்தீவு\n- கிளிநொச்சி\n- வவுனியா\n- திருக்கோணமலை\n- மட்டக்களப்பு\n- அம்பாறை\n- புத்தளம்\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஈழப் போர்\n- நாடு கடந்த தமிழீழ அரசு\n- வடக்கு கிழக்கு மாகாண சபை\n- இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\n- தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\n- ஈழ இயக்கங்கள்\n\nதுணை நூல்கள்.\n- சி. புஸ்பராஜா. 2003. \"ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்\". பதிப்பு: அடையாளம்.\n- Balasingham, Anton. 2004. \"War and Peace – Armed Struggle and Peace Efforts of Liberation Tigers\", Fairmax Publishing Ltd, ISBN 1-903679-05-2\n- S. J. Tambiah. (1986). \"Sri Lanka: ethnic fratricide and the dismantling of democracy\". Chicago: The University of Chicago Press.\n- மகா.தமிழ்ப் பிரபாகரன். 2013. | புலித்தடம் தேடி - ரத்த ஈழத்தில் 25 நாட்கள் (2009 போருக்கு பிந்தைய இலங்கையின் கோரமுகம்) , விகடன் பிரசுரம் ISBN 978-81-8476-497-0 \n\nவெளி இணைப்புக்கள்.\n- Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka\n- Tamil Eelam – a De Facto State\n\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ கட்டுமான வலைத்தளங்கள்.\n- தமிழீழ தளம்\n- தமிழீழ விளையாட்டுத்துறை\n- பொருண்மிய மதியுரையகம்\n- தமிழீழ வானொலி மற்றும் புலிகளின் குரல்\n\nதமிழீழ வரைபடங்கள்.\n- ஈழ வரைபடங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_854"}, {"id": [860, 9], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் <Query> ஆகும்.", "document": "பெயர்க் காரணம்.\nதனது இயக்கத்தின் படைத் தளபதிகளுள் ஒருவரான சார்லஸ் அந்தோணி சீலனின் நினைவாக தனது மகனுக்கு \"சார்ல்ஸ் அன்ரனி\" என பிரபாகரன் பெயரிட்டார். \n\nகல்வி.\nஉயர்கல்வி பயில அயர்லாந்துக்கு அனுப்பப்பட்ட சார்ல்ஸ் அன்ரனி, வானூர்திப் பொறியியலில் பட்டம் பெற்றார். \n\nஈழப் போராட்டப் பங்களிப்பு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கும், வான் புலிகள் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கியதாக நம்பப்பட்டது.\n\nஇறப்பு.\n2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்டப் போரில் சார்ல்ஸ் அன்ரனி கொல்லப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் மே 18, 2009 அன்று அறிவித்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_63315"}]
[{"id": [865, 0], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "அமைவிடம்.\nஇது சவ்வாது மலையில் இருக்கும் புகழ் பெற்ற நகராகும். மேலும் ஜவ்வாது மலையின் முக்கிய சந்தை பகுதியும் , மக்கள் கூடும் இடமும் ஆகும்.\nமக்கள் தொகை.\n2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 6,000 மக்கள் வாழ்கிறார்கள். மேலும் இது சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52534"}, {"id": [865, 1], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "நகரியத்திற்குட்பட்ட ஊர்கள் (அ) பகுதிகள்.\n- ஊர் = ஆதமங்கலம் புதூர்\nபகுதிகள் = பஜார் , கோவில் நகர் , புதூர் \n- ஊர் = வெங்கிட்டம்பாளையம்\nபகுதிகள் = பாளையம்(ஊர்) , கோட்டை , ஆதி திராவிடர் முகாம் (காலனி)\n- ஊர் = கேட்டவரம்பாளையம்\nபகுதிகள் = பெரிய பாளையம் , சின்ன பாளையம் , காலனி \nமக்கள் தொகை.\nஇந்த ஊரில் ஏறத்தாழ 19,000 மக்கள் வாழ்கிறார்கள் . இதில் ஆதமங்கலம் புதூரின் மக்கள் தொகை 8,000 ஆகும். கேட்டவரம் பாளையத்தில் 6,000 மக்கள் , வெங்கிட்டம்பாளையத்தில் 5,000 மக்கள் இருக்கிறார்கள் .\n= சிறப்பு =\nமாடு விடு திருவிழா.\nவடமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாடுவிடு திருவிழா , ஆதமங்கலம் புதூரில் சிறப்புப் பெற்றது ஆகும். பொங்கல் பண்டிகையின் போது நடக்கும் இத்திருவிழா 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும்.\n\nகுருவட்டம்.\nஆதமங்கலம் புதூர் வருவாய் குருவட்டடின் தலைமையகம் ஆதமங்கலம் புதூரே ஆகும் . மேலும் புகழ் பெற்ற பர்வத மலைக்குப் பின்புறம் தான் இந்த நகரம் உள்ளது .\n\n=கோவில்=\nபஜாரில் உள்ள அம்மன் கோவில் பெரியது . கொடி மரம் , ராஜ கோபுரம் ஆகியவற்றுடன் கூடிய தலம் ஆதமங்கலம் ஆகும் .\nமேலும் , பெரியபாளையத்தில் உள்ள ராமர் கோவிலும் பழமையானது .\n\n=மேற்கோள்கள்=\n\n\n\n\n", "document_id": "ta_ta_44853"}, {"id": [865, 2], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "கொலம்பசு இந்த மக்களைக் கண்டடைந்த போது, இரையினோ மக்கள் வளர்ச்சியடைந்த ஒரு சமூக, அரசியல், சமயக் கட்டமைப்பைக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் வேளாண்மையில், கடலோடுவதில், மீன்பிடித்தலில், கைத்தொழில்களில் திறைமைவாய்ந்தவர்களாக இருந்தார்கள். வளர்ச்சி பெற்ற கலைகளையும் பண்பாட்டையும் கொண்டு இருந்தார்கள்.\n\nஇந்த மக்கள் கிறித்தவர்கள் இல்லாதால் கொலம்பசும் எசுபானியர்களும் இவர்களை சம மனிதர்களாக மதிக்கவில்லை. கிறித்தவ சமயத்தைத் தழுவாத மக்களை அடக்கவும், அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கவும் கிறித்தவ சமய நிறுவனங்களும் ஐரோப்பிய அரசுகளும் உத்தரவு வழங்கி இருந்தன. அடக்கு முறையாலும், போராலும், ஐரோப்பியர்கள் கொண்டு வந்த நோய்களாலும் பெரும்பான்மையான ரையினோ மக்கள் எசுபானியர்களை சந்தித்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டார்கள். எசுபானியர்களைச் சந்திக்க முன்பு கரிபியன் தீவுகளில் பரவி இருந்த இந்த மக்கள், அவர்களைச் சந்தித்த பின்னர் வேகமாக அழிக்கப்பட்டார்கள். தனிமைப்படுத்தப்பட்டு இருந்த சிறிய இரையினோ சமூகங்கள், பிற்காலத்தில் எசுபானிய பண்பாட்டு ஆதிகத்து உட்பட்டார்கள். \n\nவெளி இணைப்புகள்.\n- Indians in Cuba\n\n\n\n\n", "document_id": "ta_ta_69430"}, {"id": [865, 3], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "அமைவு.\nஅலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (தற்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- கமாண்டர் தீவுகள், ரஷ்யா\n- அலூட்\n- The AMIQ Institute - a research$project documenting the Pribilof Islands and their inhabitants\n\n\n\n\n", "document_id": "ta_ta_13672"}, {"id": [865, 4], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "பொதுவான தரவுகள்.\nநிக்கோபார் தீவுகள் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே, இந்தோனேசியத் தீவான சுமாத்திராவுக்கு வடமேற்கே ஏறத்தாழ 189 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன. மொத்தம் 22 தீவுகளை நிக்கோபார் தீவுகள் கொண்டுள்ளது. இவற்றில் பெரிய தீவு பெரும் நிக்கோபார் தீவு. இந்தியாவின் தென்கோடியான இந்திரா முனை பெரும் நிக்கோபாரிலேயே அமைந்துள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1841 கிமீ². அதிஉயர் புள்ளி பெரும் நிக்கோபார் தீவில் உள்ள துளியர் மலை. இதன் உயரம் 642 மீட்டர்.\n\nமக்கள் தொகை.\n2001 ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 42,026. இவர்களில் 65 விழுக்காட்டினர் பழங்குடிகள் (நிக்கோபார் மக்கள் மற்றும் சோம்பென் மக்கள்). ஏனையோர் இந்தியாவின் பெருநிலப்பரப்பையும், இலங்கைத் தீவையும் சேர்ந்தவர்கள்.\n\nவரலாறு.\nநிக்கோபார் தீவுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேற்றம் ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆறு பழங்குடி நிக்கோபார் மொழிகள் இத்தீவுகளில் பேசப்படுகின்றன. இவை ஆஸ்திர-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொன்-கெமர் பிரிவைச் சேர்ந்தது. பெரும் நிக்கோபாரின் தென்கோடியில் வாழும் சோம்பென் என்ற பழங்குடிகள் தென்கிழக்காசிய இடைக் கற்கால இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.\n\n\"நிக்கோபார்\" என்ற பெயர் சோழர்கள் இத்தீவுக்கு வைத்த \"நக்கவரம்\" என்ற சொல்லில் இருந்து மருவியிருக்கிறது. இது தஞ்சாவூரில் இருந்து பெறப்பட்ட 1050 ஆண்டு கல்வெட்டுகளின் மூலம் அறியக்கிடக்கிறது.\n\nஇத்தீவுகளில் ஐரோப்பியர்களின் திட்டமிடப்பட்ட குடியேற்றம் 1754/56 ஆம் ஆண்டுகளில் தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. இக்கம்பனி அப்போது தரங்கம்பாடியில் \"பிரெடெரிக்சோர்ன்\" என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. மரோவியன் திருச்சபையைச் சேர்ந்த மதப்பரப்புனர்கள் இத்தீவுகளின் நன்கவுரி என்ற இடத்தில் முதலில் குடியேறினர். ஆனாலும் மலேரியா மற்றும் பல்ல்வேறு தொற்று நோகளினால் இவர்களில் பலர் இறக்கவே இங்கு குடியேற்றம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. டென்மார்க் இங்கு குடியேற்றத்தை நிறுத்தி விட்டதாக தவறாக அனுமானித்து 1778 - 1783 காலப்பகுதியில் ஆஸ்திரியா இங்கு குடியேற முயற்சித்தது.\n\nகடைசியாக 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் டென்மார்க்கின் காலனித்துவம் இங்கு முடிவுக்கு வந்தது. அப்போது தானியர்களின் உரிமை பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் இருந்து இத்தீவுகள் பிரித்தானிய இந்தியாவின் கீழ் ஆளப்பட்டது.\n\nஇரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை இத்தீவுகள் சப்பானின் முற்றுகைக்கு உள்ளாயிருந்தது. 1950 இல் அந்தமான் தீவுகளுடன் சேர்த்து இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக ஆக்கப்பட்டது.\n\n2004 டிசம்பர் 26 ஆம் நாள் இடம்பெற்ற இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் போது எழுந்த ஆழிப்பேரலை காரணமாக நீக்கோபார் தீவுகளில் பலத்த சேதம் ஏற்படட்து. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மட்டும் 6,000 பேர் வரை கொல்லப்பட்டனர். தெரேசா தீவு இரண்டாக பிரிந்தது. திரிங்கட் தீவு மூன்றாகப் பிளந்தது.\n\n2005, ஜூலை 24 இல் இங்கு 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது.\n\nநிருவாகம்.\nநிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் கீழ் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் தெற்கு அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேர் நகரம். யூனியன் பகுதி வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்டம், தெற்கு அந்தமான் மாவட்டம், மற்றும் நிக்கோபார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிக்கோபார் தீவுகளுக்குச் செல்பவர்கள் சிறப்பு அனுமதிச் சீட்டு (\"Tribal Pass\") பெற வேண்டும். பொதுவாக, இந்தியரல்லாதோர் கம்பெல் விரிகுடா தவிர நிக்கோபார் தீவுகளின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- WorldStatesmen- India\n- Post-tsunami satellite photos from India's National Remote Sensing Centre (Alternate Link)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18260"}, {"id": [865, 5], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "தீவுக் கூட்டங்கள்.\nபொலினீசியாவில் பின்வரும் தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள் தனி நாடுகளாகவோ அல்லது கூட்டுப் பிரதேசங்களாகவோ அமைந்துள்ளன:\n\n- (ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுப் பிரதேசம்)\n- அனுட்டா (சொலமன் தீவுகளில்)\n- பெலோனா தீவு (சொலமன் தீவுகளில்)\n- (நியூசிலாந்துடன் கூட்டமைப்பில் உள்ள சுயாட்சி கொண்ட நாடு\n- (சிலியின் ஒரு பகுதி)\n- ஈமே (வனுவாட்டுவில்)\n- (பிரான்சின் வெளிநாட்டுப் பிரதேசம்)\n- (ஐக்கிய அமெரிக்காவின் மாநிலம்)\n- கப்பிங்கமராங்கி (மைக்குரோனீசீயக் கூட்டு நாடுகளில்)\n- மெலே (வனுவாட்டுவில்)\n- (நியூசிலாந்துடன் கூட்டமைப்பில் உள்ள சுயாட்சி கொண்ட நாடு)\n- நுகூரியா (பப்புவா நியூ கினியில்)\n- நுக்குமானு (பப்புவா நியூ கினியில்)\n- நுக்குவோரோ (மைக்குரோனீசீயக் கூட்டு நாடுகளில்)\n- ஒண்டோங் ஜாவா (சொலமன் தீவுகளில்)\n- பிலேனி (சொலமன் தீவுகளில்)\n- (பிரித்தானியாவின் வெளிநாட்டுப் பிரதேசம்)\n- ரெனெல் (சொலமன் தீவுகளில்)\n- ரொட்டுமா (பிஜியில்\n- சிக்காயனா (சொலமன் தீவுகளில்)\n- டக்கூ (பப்புவா நியூ கினியில்)\n- டிக்கோப்பியா (சொலமன் தீவுகளில்)\n- (நியூசிலாந்தின் வெளிநாட்டுப் பிரதேசம்)\n- (பிரான்சின் வெளிநாட்டுப் பிரதேசம்)\n\nவெளி இணைப்புகள்.\n- பொலினீசியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_15275"}, {"id": [865, 6], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "பெயரும் புவியியலும்.\nபாய்க்கப்பல்களின் காற்றுவீசும் பக்கத்தில் இருந்தமையால் இவை \"வளிப்புறத்\" தீவுகள் என்றழைக்கப்பட்டன. பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளில் வணிகக் காற்று பொதுவாக கிழக்கிலிருந்து மேற்காக வீசும்; எனவே புதிய உலகிற்கு வந்த கப்பல்களுக்கு வளிமறைவுத் தீவுகளை விட இத்தீவுகளில் காற்று சாதகமாக இருந்தது. அத்திலாந்திக்குப் பெருங்கடல் நீரோட்டங்களும் காற்று வீசும் திசைகளும் இக்கபல்களுக்கு மிக விரைவாக பெருங்கடலைக் கடக்க உதவிய வழி இத்தீவுக் குழுமத்தை வளிப்புறத் தீவுகள் என்றும் வளிமறைவுத் தீவுகள் என்றும் பிரித்தன. டொமினிக்கா மையமாகக் கொண்டு இந்த பிரிவுக்கோடு ஏற்பட்டது. குவாதலூப்பேயும் தெற்கிலுள்ள தீவுகளும் \"வளிப்புறத் தீவுகள்\" எனப்பட்டன. பின்னர், மர்தினிக்கு தீவின் வடக்கிலிருந்த அனைத்தும் லீவர்டு தீவுகள் அல்லது வளிமறைவுத் தீவுகள் எனப்பட்டன. அடிமை வணிகத்திற்காக ஆப்பிரிக்காவின் தங்கக் கடற்கரையிலிருந்தும் கினி வளைகுடாவிலிருந்தும் கிளம்பும் கப்பல்கள்மேற்கு-வடமேற்கு திசையில் கரிபியன், வட மற்றும் நடு அமெரிக்காக்களை நோக்கி பயணிக்கும்போது முதலில் சிறிய அண்டிலிசின் மிகத்தென்கிழக்கிலுள்ள தீவுகளை எதிர்கொள்வர். இத்தீவுக் கூட்டம் கரிபியக் கடலின் மிகக்கிழக்கு எல்லையாக விளங்குகின்றன. தற்போதைய \"வளிப்புறத் தீவுகளில்\" பெரும்பாலானவை ஒருகாலத்தில் பிரான்சு ஆட்சியில் பிரான்சிய அண்டிலிசின் பகுதியாக இருந்தவையாகும்.\n\nவளிப்புறத் தீவுகள் (வின்வர்டுத் தீவுகள்):\n\n- டொமினிக்கா (முன்பு லீவர்டு தீவுகளின் அங்கமாக நிர்வகிக்கப்பட்டது)\n- மர்தினிக்கு\n- செயிண்ட் லூசியா\n- செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\n- கிரெனடா\n\n\n\n\n", "document_id": "ta_ta_82955"}, {"id": [865, 7], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "619 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சால்சேட் தீவு 1.5 கோடி மக்கள் தொகை கொண்டது. உலகில் மக்கள் தொகை அடர்த்தி மிக்க தீவுகளில் சால்சேட் தீவு முதல் இடத்தில் உள்ளது.\n\nசால்சேட் தீவு முன்னர் போர்த்துகேயர்களின் காலனியாக இருந்தது. \n\nஅமைவிடம்.\nசால்சேட் தீவின் வடக்கில் வசாய் கழிமுகமும், வடகிழக்கில் உல்லாஸ் ஆறும், கிழக்கில் \"தானே கழிமுகமும்\" மற்றும் மும்பை துறைமுகமும், தெற்கிலும் மேற்கிலும் அரபுக் கடலும் எல்லையாக கொண்டது. \n\n19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் சால்சேட்டின் ஏழு தீவுகளை ஒருங்கிணைத்து மும்பை மாநகரம் உருவானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90034"}, {"id": [865, 8], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "பெயர்.\nஇந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் இந்தியா எனப் பொருள்படும் \"இந்துஸ்\" (indus) மற்றும் தீவுகள் எனப் பொருள்படும் \"நேசோஸ்\" (nesos) என்ற பதங்களின் இணைப்பாகும். விடுதலைபெற்ற இந்தோனேசியா உருவாவதற்குப் பல காலங்களுக்கு முன்னரே, 18 ஆம் நூற்றாண்டில் இப் பெயர் தோன்றியது. 1850 ஆம் ஆண்டில் சார்ச் விண்சர் ஏர்ல் என்னும் ஆங்கிலேய இனவியலாளர், இந்தியத் தீவுக்கூட்டம், அல்லது மலாயத் தீவுக்கூட்டம் என அழைக்கப்பட்ட இப்பகுதியின் மக்களுக்கு \"இந்துனேசியர்\" அல்லது \"மலாயுனேசியர்\" என்னும் பெயர்களை முன்மொழிந்தார். இதே வெளியீட்டில், அவருடைய மாணவரான சேம்சு ரிச்சார்ட்சன் லோகன் என்பவர் இந்தியத் தீவுக்கூட்டம் என்பதற்கு ஒத்த பொருளில் \"இந்தோனேசியா\" என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். ஒல்லாந்த அறிஞர்கள் தமது நூல்களில் \"இந்தோனேசியா\" என்ப பெயரைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டினர். அவர்கள், மலாயத் தீவுக்கூட்டம் (Maleische Archipel), நெதர்லாந்துக் கிழக்கிந்தியா, இண்டீ, கிழக்கு, \"இன்சுலிந்தே\" போன்ற பெயர்களைப் பயன்படுத்தினர்.\n\n1900க்குப் பின்னர் \"இந்தோனேசியா\" என்னும் பெயர் நெதர்லாந்துக்கு வெளியே பொதுவான பயன்பாட்டுக்கு வந்தது. இந்தோனேசியத் தேசியவாதக் குழுக்கள் ஒரு அரசியல் வெளிப்பாடாக இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடொல்ப் பசுட்டியன் என்பார் தான் எழுதிய \"இந்தோனேசியா அல்லது மலாயத் தீவுக் கூட்டங்களின் தீவுகள், 1884–1894\" \"(Indonesien oder die Inseln des Malayischen Archipels, 1884–1894)\" என்னும் நூல் மூலமாக இப்பெயரைப் பரவலாக அறிமுகப்படுத்தினார். சுவார்டி சூர்யனின்கிராட் என்பவர் 1913 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் \"இந்தோனேசிக் பேர்சு-பியூரோ\" என்னும் பெயரில் ஒரு பத்திரிகைப் பணியகம் ஒன்றைத் தொடங்கியதன் மூலம், இப்பெயரைப் பயன்படுத்திய முதல் இந்தோனேசிய அறிஞர் ஆனார்.\n\nவரலாறு.\nகண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களும், கருவிகளின் எச்சங்களும், இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 35,000 ஆண்டுகளுக்கு முன்புவரை, சாவா மனிதன் என அழைக்கப்படும் \"ஓமோ இரெக்டசுக்கள்\" வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன. \"ஓமோ சப்பியன்கள்\" 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்தனர். 42,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மக்கள் பெருமளவில் பெரிய ஆழ்கடல் மீன்களைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்பதற்கும், அதனால், உயரளவான கடலோடும் திறமை இவர்களுக்கு இருந்தது என்பதற்கும், இதன் மூலம் ஆழ்கடலைக் கடந்து ஆசுத்திரேலியாவையும் பிற தீவுகளையும் எட்டக்கூடிய அளவு தொழில்நுட்பம் இவர்களிடம் இருந்தது என்பதற்கும் 2011 ஆம் ஆண்டில் சான்றுகள் கிடைத்துள்ளன.\n\nதற்கால இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக வாழும் ஆசுத்திரோனேசிய மக்கள் தாய்வானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்குள் குடியேறியவர்கள். கிமு 2000 அளவில் வந்த இவர்கள், இத்தீவுக்கூட்டங்களூடாகப் பரவிய போது, முன்னர் குடியேறியிருந்த மெலனீசிய மக்களை தூர கிழக்குப் பகுதிகளுக்குள் முடக்கினர். வேளாண்மைக்கான சிறப்பான நிலைமைகளும், கிமு 8 ஆம் நூற்றாண்டிலேயே ஈரநில நெற் பயிர்ச்செய்கையில் இவர்கள் பெற்றிருந்த திறமையும், கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஊர்களும், நகரங்களும், சிறிய இராச்சியங்களும் தோன்றக் காரணமாகின. கடற்பாதையில் இந்தோனேசியாவின் முக்கிய அமைவிடம், தீவுகளுக்கு இடையிலான வணிகத்தையும், கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்பட்ட இந்திய, சீன இராச்சியங்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பன்னாட்டு வணிகத்தையும் ஊக்குவித்தது. அப்போதிருந்து அடிப்படையில் வணிகமே இந்தோனேசிய வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணியாகச் செயற்பட்டது.\nகிபி 7 ஆம் நூற்றாண்டில் இருந்து வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயங்களின் செல்வாக்கினாலும், சிறீவிசய இராச்சியம் சிறப்புற்று விளங்கியது. 8 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மத மத்தாராம்ம் வம்சமும் சாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கிப் பின்னர் வீழ்ச்சியடைந்தன. மேற்படி வம்ச ஆட்சிகளின் வளத்துக்குச் சான்றாக மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்களான சைலேந்திர வம்சத்தின் போரோபுதூரையும், மத்தாராம் வம்சத்தின் பிராம்பானானையும் அவை விட்டுச் சென்றுள்ளன. இந்து இராச்சியமான மாசாபாகித் கிழக்கு சாவகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கஜா மடா என்னும் தளபதியின் கீழ் இந்த இராச்சியத்தின் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.\n\nஇசுலாமியக் காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே முசுலிம் வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஊடாகப் பயணம் செய்திருந்த போதிலும், 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திராவில் இருந்தே இந்தோனேசியாவில் இசுலாத்தைத் தழுவிய மக்கள் வாழ்ந்ததற்கான முதல் சான்றுகள் கிடைக்கின்றன. பிற இந்தோனேசியப் பகுதிகள் படிப்படியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டன. 16 ஆம் நூற்றாண்டின் முடிவில் சுமாத்திராவிலும், சாவகத்திலும் இஸ்லாமே முதன்மை மதமாக விளங்கியது. இஸ்லாம் இப்பகுதிகளில் ஏற்கனவே பெரும்பாலும் இருந்த பண்பாட்டு சமயச் செல்வாக்குகளோடு கலந்தே இருந்தது. இது இந்தோனேசியாவில், சிறப்பாக சாவகத்தில், கைக்கொள்ளப்படும் இசுலாமியப் பண்பாட்டு வடிவம் உருவாகக் காரணம் ஆகியது. 1512 ஆம் ஆண்டில் போத்துக்கேய வணிகர்கள் பிரான்சிசுக்கோ செராவோ தலைமையில், மலுக்கு பகுதியில், சாதிக்காய், கராம்பு, வால்மிளகு போன்ற வணிகப் பொருட்களின் வணிகத்தில் தனியுரிமை பெற்றுக்கொள்ள முயன்றனர். அப்போதே இந்தோனேசிய மக்களுக்கு ஐரோப்பியருடனான முறையான தொடர்பு ஏற்பட்டது. போத்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் வந்தனர். 1602 இல் இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவிய ஒல்லாந்தர் முதன்மையான ஐரோப்பிய வல்லரசு ஆகினர். முறிவு நிலை எய்தியதைத் தொடர்ந்து, 1800 இல் இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டு இடச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகள் நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டன.\n\nநிருவாகப் பிரிவு.\nஇந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் ஐந்து சிறப்பு தகுதிநிலையை பெற்றவையாகும். ஜகார்த்தா, அச்சே, பப்புவா, மேற்கு பப்புவா, யோக்யகார்த்தா என்பவை அந்த ஐந்து சிறப்பு மாகாணங்களாகும். இவற்றின் சட்ட மன்றங்கள் மற்ற மாகாணங்களின் சட்ட மன்றங்களை விட அதிக அதிகாரங்களை கொண்டுள்ளன. அச்சே மாகாணம் இசுலாமிய சட்டத்தின் மாதிரியை 2003 இல் இங்கு அறிமுகப்படுத்தியது . இச்சட்டம் வேறு எந்த மாகாணத்திலும் கிடையாது. இந்தோனேசிய விடுதலைப்போரில் யோக்யகார்த்தா கொடுத்த தீவிர பங்களிப்பால் 1950 இல் அதற்கு சிறப்பு தகுதி கொடுக்கப்பட்டது. பப்புவாவிற்கு சிறப்பு தகுதி 2001 இல் கொடுக்கப்பட்டது. 2003 பிப்பரவரி அன்று இது பப்புவாகவும் மேற்கு பப்புவாகவும் பிரிக்கப்பட்டன . ஜகார்த்தா நாட்டு தலைநகரானதால் அதற்கு சிறப்பு தகுதி வழங்கப்பட்டது.\n\nசுமாத்திரா தீவில் 10 மாகாணங்கள் உள்ளன, சாவகத்தீவில் 6 மாகாணங்கள் உள்ளன, போர்னியோ தீவில் 5 மாகாணங்கள் உள்ளன, சுலாவெசி தீவில் 6 மாகாணங்கள் உள்ளன, மலுக்கு தீவில் 2 மாகாணங்கள் உள்ளன, மேற்கு நியு கினி தீவில் 2 மாகாணங்கள் உள்ளன, சுண்டா தீவுகளில் (தென்கிழக்கு தீவுகள்) 3 மாகாணங்கள் உள்ளன.\n\nமக்கள் தொகையியல்.\n2010 ஆம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்தோனேசியாவின் மக்கள் தொகை 237.6 மில்லியன். இதில் 58% மக்கள் சாவகத் தீவில் வாழ்கின்றனர் . 2020 இல் மக்கள் தொகை 265 மில்லியன் ஆகவும் 2050 இல் 306 மில்லியன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 300 தனித்தன்மை வாய்ந்த இனக்குழுக்கள் உள்ளன, 742 வகையான மொழிகள் பேசப்படுகின்றன . பெரும்பாலான இந்தோனேசிய மக்கள் ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் சார்ந்தவர்கள். இவர்கள் மூலம் தைவானாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மற்றொரு பெரும் குழு மேலனேசியர்கள். இவர்கள் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் வாழ்கின்றனர் . இந்நாட்டின் பெரிய இனக்குழு சாவகத்தவர்கள் ஆவர் அவர்கள் மக்கள் தொகையில் 42% உள்ளனர். இவர்களே நாட்டின் அரசியலிலும் பண்பாட்டிலும் செல்வாக்கு செலுத்துபவர்கள் . சுண்டா இனத்தினர், மலாயர், மதுராவினர் ஆகியோர் மற்ற பெரிய இனக்குழுக்களாகும் . சீன இந்தோனேசியர்கள் மக்கள் தொகையில் 3-4% உள்ளனர் .. நாட்டின் பெரும்பாலான தனியார் தொழிற்றுறைகள் இவர்கள் வசம் உள்ளன . இதனால் சீனர்கள் மீது மற்றவர்கள் வெறுப்பு கொண்டு, அவர்களுக்கு எதிராக கலவரங்களும் நடந்துள்ளன..\n\nஇந்தோனேசியம் இதன் தேசிய மொழியாகும். இது மலாய் மொழியை ஒத்தது. ஜொகூர் சுல்தானகத்தில் பேசப்பட்ட மலாய் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இந்தோனேசிய மொழி நாட்டின் பள்ளிகள் அனைத்திலும் கற்பிக்கப்படுகிறது. இதுவே நாட்டின் வணிகத்திலும் அரசியலிலும் ஊடகங்களிலும் கற்பித்தலிலும் பயன்படும் மொழியாகும். எனவே இது நாட்டின் அனைத்து மக்களாலும் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்தோனேசிய மொழியுடன் உள்ளூர் மொழி ஒன்றையும் பேசுகின்றனர். அவற்றுள் சாவகம் (மொழி) அதிகம் பேசப்படும் மொழியாகும். 2.7 மில்லியன் மக்கள் தொகையுடைய பப்புவா நியூ கினியில் 270 இற்கு மேற்பட்ட பப்புவா மொழிகள், ஆத்திரனேசிய மொழிகளை பேசுகின்றனர் .\n\nஇந்தோனேசியாவின் மக்களில் பெரும்பான்மையோர் இசுலாமிய சமயத்தை பின்பற்றினாலும் இது இசுலாமிய நாடு அல்ல. மதச் சுதந்திரம் இந்தோனேசிய அரசியலமைப்பில் உள்ளது . அரசாங்கம் இசுலாம், பௌத்தம், இந்து, ரோமன் கத்தோலிகம், சீர்திருத்த கிறித்தவம், கன்பூசியம் ஆகிய 6 சமயங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்துள்ளது . 2010 ஆம் ஆண்டு கணக்கின் படி 87.2% மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றுகின்றனர் . . பெரும்பான்மையான இசுலாமியர்கள் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். 9% மக்கள் கிறித்துவத்தையும் 3% மக்கள் இந்து சமயத்தையும் 2% மக்கள் பௌத்தத்தையும் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான இந்தோனேசிய இந்துக்கள் பாலி தீவைச்சார்ந்தவர்கள் . பௌத்த சமயத்தை பின்பற்றுபவர்கள் சீனர்கள் .\n\nதற்போது இந்து பௌத்த சமயங்களை சிறுபான்மையினர் பின்பற்றினாலும் இவற்றின் தாக்கம் இந்தோனேசியப் பண்பாட்டில் அதிகம். இசுலாம் சமயம் 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திரா தீவு மக்களால் முதலில் ஏற்கப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டு அளவில் நாட்டின் பெரும்பான்மை சமயமாக மாறியது . கத்தோலிகம் போர்த்துகீசியர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சீர்திருத்த கிறித்தவம் ஒல்லாந்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது .\n\nபுவியியல்.\nஇந்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள் .. இவற்றின் தீவுகள் நிலநடுக்கோட்டுக்கு இரு புறமும் உள்ளன. போர்னியோ, சுமாத்திரா, சாவகம், நியூ கினி, சுலாவெசி என்பவை பெரிய தீவுகளாகும். இது போர்னியோ தீவில் மலேசியாவுடனும் புரூணையுடனும், நியு கினி தீவில் பப்புவா நியூ கினியுடனும் திமோர் தீவில் கிழக்கு திமோர் நாட்டுடனும் நில எல்லைகளை கொண்டுள்ளது. சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆஸ்திரலேசியா, பலாவு போன்றவற்றுடன் கடல் எல்லைகளை கொண்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான ஜகார்த்தா சாவகம் தீவில் உள்ளது. ஜகார்த்தா மாநகரே உலகின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகக் கருதப்படுகிறது.\n\nஇதன் பரப்பளவு 1,919,440 சதுர கிமீ ஆகும். நிலப்பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால் இது உலகின் 16 ஆவது பெரிய நாடாகும் . இந்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 134. சாவகத் தீவு உலகின் அதிகளவு மக்களை கொண்டதாகும் . இதன் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 940.\n\nஇந்தோனேசியா எரிமலை வளையத்தைச் சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன.\n\nபொருளாதாரம்.\nதனியார் துறையும் அரசு துறையும் கலந்த பொருளாதாரம் இந்தோனேசியாவினுடையது.. தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தோனேசியா பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். இது ஜி-20 இன் உறுப்பினர் . இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2012 ஆண்டில் 928,274 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .. 2010 ஆம் ஆண்டு கணக்குப்படி தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.4% பங்கும், சேவைத்துறை 37.1% பங்கும், வேளாண்மை 16.5% பங்கும் வகிக்கின்றன. 2010 இல் இருந்து சேவைத்துறை மற்ற துறைகளை விட அதிக அளவில் மக்களை பணியில் அமர்த்தியுள்ளது இது மொத்த பணியாளர்களில் 48.9% ஆகும்., விவசாயத்துறை 38.3% பணியாளர்களையும் தொழில் துறை 12.8% பணியாளர்களையும் கொண்டுள்ளது .\n\nபெருமளவில் ஜப்பான் (17.28%) சிங்கப்பூர்(11.29%) ஐக்கிய அமெரிக்கா (10.81%) சீனா (7.62%) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சிங்கப்பூர் (24.96%) சீனா (12.52%) ஜப்பான் (8.92%) ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறது. இங்கு பாறை எண்ணெய், இயற்கை எரிவளி, செப்பு, வெள்ளீயம் போன்ற இயற்கை வளங்கள் அதிகமுள்ளன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் சுமாத்திராவின் வடக்கில் அச்சே பகுதியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா ஓப்பெக் அமைப்பில் 1962 ஆம் ஆண்டு இணைந்தது. பாறை எண்ணெய் ஏற்றமதியாளர் என்ற நிலையிலிருந்து இறக்குமதியாளர் என்ற நிலைக்கு வந்ததால் மே 2008 இல் இவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது. செப்டம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் விலகலை ஓப்பெக் உறுதிசெய்தது.\n\n1997-98 காலப்பகுதியில் நிகழ்ந்த ஆசிய பொருளாதார நெருக்கடியில் இந்தோனேசியா கடுமையாக பாதிக்கப்பட்டது. பெருமளவிலான மூலதனம் நாட்டை விட்டு எதிர்பாராமல் வெளியேறியதால் இந்தோனேசிய நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இப்பொருளாதார நெருக்கடி அரசியலிலும் எதிரொலித்ததால் 1998 இல் நாட்டின் அதிபர் சுகர்த்தோ பதவி விலகினார் .\n\nமேலும் பார்க்க.\n- இந்தோனேசியாத் தமிழர்\n- போரோபுதூர்\n\nவெளியிணைப்புகள்.\n- இந்தோனேஷியா: பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு\n- இந்தோனேஷிய புகையிலை: விஷமாகும் குழந்தைகள் வாழ்வு\n\n\n\n\n", "document_id": "ta_ta_3583"}, {"id": [865, 9], "question": "<Query> 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.", "document": "இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள பரவைக் கடலாலும் சூழப்பட்டுள்ளது.\n\nபிரித்தானியரின் ஆட்சியில் 1869 அம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.\n\nஇங்கே வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா கடற்கரை உள்ளது\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- காரைநகர் சிவன் கோயில்\n- காரைதீவு\n- காரைதீவு (அம்பாறை)\n- கரைத்தீவு\n\nவெளி இணைப்புகள்.\n- karainagar.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_11850"}]
[{"id": [869, 0], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "இவரே முதன் முதலில் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை கூறியவர். ஆயினும் இவர் அதனை இப்பெயரில் அழைக்கவில்லை.\n\nஇவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்க குருவாக இருந்தவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46758"}, {"id": [869, 1], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "இவர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில், கணிதம், வானியல் என்பவற்றைக் கற்று 1910 இல் இளநிலைப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்ஃபோட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றபின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் இவர் இந்தியானாவின் நியூ அல்பனியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும், கூடைப்பந்துப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அத்துடன் கெண்ட்டகியில் சட்டத் தொழிலும் செய்து வந்தார். முதலாம் உலகப் போரில் இராணுவ சேவையில் சேர்ந்த இவர் விரைவில் மேஜர் தரத்துக்கு உயர்ந்தார். இப்பணியின் பின்னர் வானியல் துறைக்குத் திரும்பிய இவர், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் யேர்க்ஸ் வானாய்வு நிலையத்தில் சேர்ந்தார். அங்கே 1917 ஆம் ஆண்டில், இவர் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார். இவர் எழுதிய ஹபிள் விதி அண்டம் விரிந்துகொண்டே இருக்கின்றது என்று கூறுகிறது.\n\nநாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து எட்வின் ஹபிள் நினைவாக ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை ஏப்ரல் 24, 1990இல் அனுப்பியது. \n\nமேலும் பார்க்க.\n- வானியல்\n- விண்மீன் பேரடை\n- ஜெரார்டு தெ வவுகவுலியூர்சு\n- பெரு வெடிப்புக் கோட்பாடு\n- பொதுச் சார்புக் கோட்பாடு\n- ஹபிள் விதி\n- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்\n- ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி\n\nவெளியிணைப்புகள்.\n- \"டைம்\" தளம்\n- லூயிவில் பல்கலைக்கழகம் வானியல் துறை — எட்வின் ஹபிள் புகைப்படங்கள்\n- எட்வின் ஹபிள் வாழ்க்கை வரலாறு — ஆலன் சான்டேஜ் எழுதியது\n- அமெரிக்கன் பிசிக்கள் குழுவின் எட்வின் ஹபிள் வாழ்க்கை வரலாறு\n- எட்வின் பாவெல் — பிரபஞ்சப்பெருவெளியைக் கண்டுபிடித்தவர்\n- விரியும் அண்டம், 1942 எட்வின் ஹபிள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_7162"}, {"id": [869, 2], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "அடிப்படைகள்.\nபெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருள்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருள்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை.\n\nவரலாறும் கண்டறிந்த விதமும்.\nஇந்தப் பெரு வெடிப்புக் கோட்பாட்டுக்குப் பல முந்து கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து ஒண்முகில்களும் (இவை விண்மீன் பேரடைகள் அல்ல. விண்மீன் உருவாக்கத்துக்கான ஒளிவிடும் வளிம முகில்களே. அக்காலத்தில் நெபுலா என்பது விண்மீன் பேரடைகளையே குறித்தது. இப்போது இவை ஒண்முகில்கள் எனப்படுகின்றன) தொலைவாக நகர்ந்து செல்கின்றன என்பதை டாப்ளர் விளைவு மூலம் அறிந்தார். ஆனால் இவர் நமது பால் வழியின் உள்ளே உள்ள ஒண்முகில்களுக்கு மட்டுமே இந்த நிலைமையைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாந்தர் ஃபிரீடுமேன் அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து பிரீடுமன் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார். அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.\n\nஅதன்பின் கி. பி. 1924ஆம் ஆண்டில் எட்வர்டு ஹபிள் விண்மீன் பேரடைகள் அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன எனக் கூறினார். கி. பி. 1927ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் இயற்பியலாளரும் உரோமன் கத்தோலிகப் பாதிரியாரும் ஆன ஜியார்சசு லெமெட்ரே, ஃபிரெய்டுமென் சமன்பாட்டைத் தனியாகச் சமன்படுத்தி (முன் செய்தவர் ஜன்சுடீன் கோட்பாட்டில் இருந்து சமன் செய்தார்) விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள அகச்சிவப்பு விலகல்களைக் கண்டறிந்து அனைத்து விண்மீன் பேரடைகளுமே ஒன்றைவிட்டு ஒன்று விலகுகின்றன எனக் கண்டறிந்தார்.\n\nவிண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள நகர்வுகளை ஆராயும் போது விலகல் குறிகள் ஒவ்வொரு விண்மீன் பேரடைகளுக்கும் மாறுபடும் என நினைத்தார். அதாவது பால் வழியில் இருந்து கணிக்கும் போது சில விண்மீன் பேரடைகள் பால்வழியை நெருங்கவும் சில விண்மீன் பேரடைகள் பால்வழியை விட்டு விலகவும் செய்யும் என எதிர்பார்த்தார். விண்மீன் பேரடைகளுக்கான நகர்வைக் கணிக்கும் போது அப்பேரடை பால்வழியை நெருங்கினால் வயலட்டு நிறமும் விலகினால் சிவப்பு நிறமும் ஆய்வுக்கருவியில் வரும். ஆனால் இவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அனைத்து விண்மீன் பேரடைகளையும் கணிக்கும்போது எல்லாப் பேரடைகளுமே கருவியில் சிவப்பு நிறத்தையே காட்டின. அதனால் கி. பி. 1931ஆம் ஆண்டில் ஜியார்சசு லெமெட்ரே இந்த அண்டமே உப்புகிறது என்னும் உப்பற் கோட்பாட்டை முன் வைத்தார்.\n\nஇதன்படி அண்டத்தில் ஒவ்வொரு பேரடையும் மற்ற பேரடையை விட்டு விலகுகிறது என்றால் அனைத்தும் ஒன்றாக இருந்த காலமும் இருந்திருக்கும். அந்த அனைத்துப் பொருள்களுமே ஒரு சிறு முட்டை போன்ற வடிவில் அடைந்திருக்கும். அதுவே ஆதி அண்ட முட்டை எனவும் அதுவே திடீரென வெடித்துப் பெருவெடிப்புக்குக் காரணமானது என முடிவுக்கு வந்தார்.\n\nபெரு வெடிப்பு.\nபெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 முதல்14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே \"பெரு வெடிப்பு\" (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n\nஇன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப் படுகின்றது.\n\nஆரம்பத்துக்குப் பின்.\nபெருவெடிப்பு தொடங்கியதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருள்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றன என்பதைப் பின்வரும் வரிசை குறிக்கின்றது.\n1. வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது.\n2. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது.\n3. பிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின.\n4. அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் புரோட்டானும் நியூட்ரானும் தோன்றின.\n5. மூன்று நிமிடங்கள் கழித்து புரோட்டானும் நியூட்ரானும் தம்முடைய வெப்பத்தைத் தணித்ததால் இரண்டும் சேர்ந்து அணுக்கருவை மட்டுமே கொண்ட ஹைட்ரஜனும், ஹீலியமும், இலித்தியமும் உருவாகின.\n6. அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழித்தே எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. அதனால் முறையே ஹைட்ரஜன், ஹீலியம், இலித்தியம் அணுக்கள் உருவாகின.\n7. பிற்பாடு முப்பது கோடி ஆண்டுகள் கழித்தே விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகின.\n8. இந்நிகழ்வுகள் எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோன்றின. இவை தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து தற்காலமானது ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது.\n\nபெருவெடிப்புக்கான தொடக்க நிலைமைகள்.\nகோட்பிரீடு இலைப்னிசு ஒரு கேள்வியை எழுப்பிப் பேசுகிறார்: \"\"இன்மைக்கு மாற்றாக, ஏன் ஏதோவொன்று இருக்க வேண்டும்? தன் இருப்பிற்கான காரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பொருளின் இருப்பே இதற்கான போதுமான அறிவார்ந்த பதிலைத் தரும்.\" \" இயற்பியல் மெய்யியலாளராகிய டீன் இரிக்கிள்சு எண்களும் கணிதவியலும் அவற்றோடு அவற்றைச் சார்ந்த விதிகளும் கட்டாயமாக இருக்கின்றன என்கிறார். பெரு வெடிப்பின் தொடக்கத்தில் ஏற்பட்ட குவைய அலைவுகளோ அல்லது பிற இயற்பியல் விதிகளோ, பொருண்மம் தோன்றுதலுக்கான நிலைமைகளை உருவாக்கியிருக்கலாம்.\n\nபுடவியின் அறுதி கதி.\nகருப்பு ஆற்றலைக் கண்டுபிடிப்பதற்கு முன், புடவியின்வருங்காலம் பற்றி அண்டவியலாளர்கள் இருவகைக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தனர். புடவியின் பொருண்மை அடர்த்தி, உய்யநிலைப் பொருண்மை அடர்த்தியை விட கூடுதலாக அமைந்தால், அப்போது புடவி தன் பெரும உருவளவை அடைந்ததும் குலைய தொடங்கும். மீண்டும் அது மேலும் அடர்ந்து மேலும் வெப்பம் கூடித் தொடக்கத்தில் இருந்த நிலைமைக்குச் செல்லும். இந்நிகழ்வு பெருங் குறுக்கம் எனப்படுகிறது.\n\nசமய, மெய்யியல் விளக்கங்கள்.\nபுடவித் தோற்றத்தின் விளக்கமாக அமையும் பெரு வெடிப்புக் கோட்பாடு சமயத்திலும் மெய்யியலிலும் கணிசமான இடத்தை வகிக்கிறது. இதனால், இது சமய அறிவியல் உறவு பற்றிய விவாதத்தில் உயிர்ப்புள்ள பகுதியாக விளங்குகிறது.சிலர் பெரு வெடிப்பு படைப்போன் இருப்பினைக் காட்டுகிறது என வாதிடுகின்றனர். எனவே பெரு வெடிப்பைத் தங்கள் புனித நூல்களில் குறிப்பிடுகின்றனர். ஆனால் பிறரோ பெரு வெடிப்பு அண்டவியலில் படைப்போனுக்கான இடம் வெறுமையாகிறது என வாதிக்கின்றனர்.\n\nமேலும் காண்க.\n- அண்டவியல்\n\n\n\nவெளி இணைப்புகள்.\n- The Story of the Big Bang - STFC funded project explaining the history of the universe in easy-to-understand language\n- Big Bang Cosmology\n- The Big Bang - NASA Science\n- Big bang model with animated graphics\n- Evidence for the Big Bang\n\n\n\n\n", "document_id": "ta_ta_1182"}, {"id": [869, 3], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "கோட்பாடுகள்.\n- பெரு வெடிப்புக் கோட்பாடு - The Big Bang Theory\n- Formation and evolution of the Solar System\n- துடிப்புக் கோட்பாடு - pulsating universe theory\n\nவிண்மீன் படிவளர்ச்சி (Stellar evolution).\nசிறியது (சூரியனிலும் சிறியது).\n- Nebula\n- விண்மீன் உருவாக்கம்\n- Red dwarf\n- Whitdwarf\nநடு அளவு (சூரியன் அளவு - 10xசூரியனின் அளவு).\n- Nebula\n- விண்மீன் உருவாக்கம்\n- normal star\n- Red giant\n- Black dwarf\n\nசூரியனிலும் பெரியது (10 - 30 x சூரியன்).\n- Nebula\n- விண்மீன் உருவாக்கம்\n- நீல விண்மீன்\n- Supergiant\n- மீயொளிர் விண்மீன் வெடிப்பு\n- கருங்குழி / Neutron star\n\nஅளவியல்.\n- illuminosity\n- வானியல் அலகு - Astronomical Unit - distance\n- Light Years - ஒளியாண்டு\n- Triangulation\n- புடை பெயர்ச்சி - Parallax\n- புடைநொடி - parsec\n\n\n\n\n", "document_id": "ta_ta_18726"}, {"id": [869, 4], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "2013 தரவுகள் வெளியிடப்படல்.\nஐரோப்பியர் தலைமையில் அமைந்த ஆய்வாளர் குழு பிளாங்க் திட்டத்தின் பகுதியாக, அண்டத்தில் நுண்ணலை பரவியிருக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்ட விண்வெளி அமைப்புப் படம் (\"all-sky map\") ஒன்றினை மார்ச்சு 21, 2013இல் வெளியிட்டது.\n\nஇந்தப் படத்தை நோக்கும்போது, அண்டம், இதுவரை அறிவியலார் நினைத்ததைவிட சற்றே கூடுதல் பழைமையானதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இப்படத்தின்படி, அண்டம் தோன்றி 370,000 ஆண்டுகள் ஆனபோது ஆழ்விண்வெளியில் தட்பவெப்ப நிலையின் துல்லியமான மாற்றங்கள் பதிவாயின. அண்டம் தோன்றி ஒரு வினாடியின் டிரில்லியன் பகுதியை விடவும் குறைந்த நேரத்தில் (10) எழுந்த அலைகளின் பதிவுகளை மேற்கூறிய மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. அந்த அலைத் துகள்களிலிருந்துதான் இன்று நாம் காணக்கூடிய விண்மீன் பேரடைகளும் (\"galaxy clusters\") கரும்பொருளும் (\"dark matter\") உருவாயின என்று தெரிகிறது.\n\nபிளாங்க் திட்டத்தின் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, அண்டத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இதுவரையிலும் அண்டம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பு அல்லது பெருவிரிவு (\"Big Bang\") என்னும் நிகழ்விலிருந்து தோன்றியது என்று அறிவியலார் கணக்கிட்டிருந்தனர். துல்லியமாகக் கூறப்போனால், அண்டம் 13.798 ± 0.037 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. மேலும் அண்டத்தின் 4.9% பகுதி பருப்பொருளாக உள்ளது; 26.8% பகுதி கரும்பொருளாக உள்ளது; எஞ்சிய 68.3% பகுதி கருப்பு ஆற்றலாக (\"dark energy\") உள்ளது.\n\nமேலும், அண்டம் விரிந்துகொண்டே செல்கின்றது என்று அறிவியலார் கண்டுபிடித்து, அது எந்த வேகத்தில் விரிந்து செல்கின்றது என்பதையும் கணித்துள்ளார்கள். இந்தக் கணிப்பையும் பிளாங்க் ஆய்வாளர்கள் இப்போது மாற்றிக் கூறுகின்றார்கள். ஹபிள் விதி கூறுவதில் ஹபிள் மாறிலி உள்ளது. அந்த மாறிலி இதுவரையிலும் 69.32 ± 0.80 (km/s)/Mpc என்று கணிக்கப்பட்டது. பிளாங்க் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புப்படி, ஹபிள் மாறிலி 67.80 ± 0.77 (km/s)/Mpc என்றிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்த மிகத் துல்லியமான சிறிய மாற்றம் வானியல் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய அதிசயச் செய்தியாக இருந்தது. \n\nவெளி இணைப்புகள்.\n- Planck Science Team website\n- Planck Spacecraft Operations website\n- Planck Science & Technology website\n- Planck mission overview at NASA.gov\n- Jettison of encapsulated Planck as seen from Herschel\n- Cardiff School of Physics and Astronomy: HFI team\n\n\n\n\n", "document_id": "ta_ta_21592"}, {"id": [869, 5], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "வகைகள்.\n1. இயற்பு அண்டவியல்(physical cosmology) - வானியலாலர்களால் ஆராயப்பட்டு நிறுவப்பட்ட அல்லது கருதப்படும் கோட்பாடுகளைக் கொண்டது.\n2. மாயவியற்பு அண்டவியல்(metaphysical cosmology) - மதம், தொன்மங்கள் சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டது.\n\nமாறும் கொள்கைகள்.\nஅண்டவியல் கொள்கைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது இயல்பு. ஒரு விஞ்ஞானி கூறிய கொள்கை நெடு நாட்களாக ஏற்கப்பட்டு மீண்டும் வேறொருவரால் பல ஆண்டுகள் கழித்து மறுக்கப்படலாம். இது தற்போது பரவலாக ஏற்கப்பட்ட பெரு வெடிப்புக் கோட்பாடு போன்றவற்றுக்கும் பொருந்தும்.\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_1023"}, {"id": [869, 6], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "1965 லேயே ரேடியோ ஆன்டெனாவில் இந்த நுண்ணலைப் பட்டு சதா கொர் என்ற சீற்ற ஒளியை எற்படுத்துகிறது என ஆர்னோ பென்சியா மற்றும் ராபர்ட் வில்லன் இருவரும் தற்செயலாகக் கண்டுள்ளார்கள். 1978 ல் இதற்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nபிரபஞ்சம் குழந்தை பருவத்தில் இருந்த போது அதாவது கோள்கள், விண்மீன்கள் உருவாகாத காலத்தில், பிரபஞ்சம் அடர்த்தியாகவும், அதித வெப்பமாகவும், ஹைட்ரஜன் பிளாசுமாவால் உருவான வெப்பப் புகையால் சூழப்பட்டும் இருந்தது.அதில் அணு மூலக்கூறுகளான எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் மற்றும் இன்ன பிற அடிப்படைத் துகள்கள் அனைத்தும் இந்த புகையுள் நிறைந்து காணப்பட்டது.ஆனால் அதன் அதித வெப்பம் காரணமாக இந்த மூலக்கூறுகள் ஒன்றினைந்து அணுக்களாக மாற இயலவில்லை.பின்னர் இந்த பிரபஞ்சம் விரிவடைந்த போது ஹைட்ரஜன் பிளாசுமாவும் அதில் இருத்த வெப்பமும் விரிவடைந்தது, இதனால் பிரபஞ்சம் குளிர்ச்சியடைய தொடங்கியது. அதனால் மூலக்கூறுகள் ஒன்றினைந்து அணுக்களாக மாற முடிந்தது.இந்த நிகழ்வுக்கு பின் எலெக்ட்ரான், புரோட்டானுடன் மோதிக் கொண்டிருந்த ஃபோட்டோன் தனியாகப் பிரிந்தது.இந்த ஃபோட்டோனை இன்று வரை ஒளியாகக் காண முடிகிறது.ஆனால் பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய இதன் ஆற்றல் குறைந்து இப்போது மிகக் குறைவான ஆற்றல் மட்டுமே இதற்கு உள்ளது.பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்தில் இடத்திற்கு இடம் சிறு வெப்ப மற்றும் அடர்த்தி மாற்றங்கள் காணப்படுகிறது.\nபெரு வெடிப்புக் கோட்பாடுக்கும் பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்திற்கும் உள்ள தொடர்பு.\nபிரபஞ்ச நுண்ணலை அம்பலம், பெரு வெடிப்புக் கோட்பாட்டின் சிறந்த ஆதாரமாக அமைகிறது.மேலும் பிரபஞ்ச நுண்ணலையை அளவிடுதலில் ஏற்படும் முன்னேற்றம் பெரு வெடிப்புக் கோட்பாட்டை பிரபஞ்சம் உருவானதை விளக்க சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.1960 ல் பிரபஞ்ச நுண்ணலையை கண்டறிந்த பிறகு பிரபஞ்சம் பற்றிய மற்ற கோட்பாடுகளில் ஆர்வம் குறைந்து விட்டது.பெரு வெடிப்புக் கோட்பாட்டின் படி, இந்தப் பிரபஞ்சம் உருவாகி அதன்பின் விரிவடைந்திருந்தால், வெப்பம் எப்படி பரவியிருக்கும் என்று விஞ்ஞானிகள் உருவாக்கிய மாதிரியுடன் இந்தப் பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் சரியாக ஒத்துப்போகிறது. இதனால் விஞ்ஞானிகள் பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்தை, பெரு வெடிப்புக் கோட்பாட்டின் ஆதாரமாகக் கொள்கிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60921"}, {"id": [869, 7], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "இ.\n- இராமன் விளைவு\n\nஎ, ஈ.\n- எட்டிங்க்டன் எல்லை\n- ஈபீஆர் விளைவு\n- எரன்ஃபெஸ்டு முரண்பாடு\n\nஊ.\n- ஊக் விதி அல்லது ஹூக் விதி\n\nஐ.\n- ஐசன்பர்கு ஐயப்பாட்டுத் தத்துவம் அல்லது ஐசன்பர்கு ஐயப்பாட்டுக் கொள்கை\n- ஐசன்சு தத்துவம் அல்லது ஹைஜன்ஸ் தத்துவம்\n\nப.\n- பாரடே விதிகள்\n- பாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள்\n- பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதிகள்\n- பெர்மட் தத்துவம்\n- பெர்மி முரண்பாடு\n- பெர்னெளலி தத்துவம், பெர்னெளலி தேற்றம் அல்லது பெர்னூலி தத்துவம்\n- பையோ-சவா விதி அல்லது பயட்-சாவர்ட் விதி\n- பி.சி.எஸ். கோட்பாடு\n- போடீ விதி அல்லது டீடீயசு-போடீ விதி\n- பாயில் விதி\n- பிராக் விதி\n- புரூசுடர் விதி\n\nக.\n- காயா கருதுகோள்\n- கெளவுசு விதி அல்லது காஸ் விதி\n- காசிமிர் விளைவு\n- காம்டன் விளைவு\n- கோரியோலிசு விளைவு\n- கூலூம் விதி\n- க்யூரி விதி அல்லது கியூரி விதி\n- கெல்வின் விளைவு\n- கெப்ளர் விதிகள்\n- கீர்க்காஃபின் கதிரியக்க விதி அல்லது கிர்ச்சாஃப்பின் கதிரியக்க விதி\n- கீர்க்காஃபின் விதிகள்\n- கெர் விளைவு\n- கோல்ரவுஷ் விதி அல்லது கோல்ராசின் விதி\n\nச.\n- சந்திரசேகர் எல்லை\n- சார்ல்சு விதி அல்லது சார்லசு விதி\n- செர்யென்கோவ் கதிரியக்கம் அல்லது செர்யென்கோவ் விளைவு\n- சூல்-தாம்சன் விளைவு அல்லது சூல்-கெல்வின் விளைவு\n- சூல் வெப்ப விதி\n\nட.\n- டால்ட்டனின் பகுதி அழுத்தங்களின் விதி\n- டாப்ளர் விளைவு\n- டியூலாங்கு-பெடீ விதி\n\nர.\n- ராமன் விளைவு\n\nல.\n- லாம்பர்ட்டு விதிகள்\n- லாப்லாசு சமன்பாடு\n- லீ சாட்டலயேசு தத்துவம்\n- லென்சு விதி\n\nவ.\n- வில்சன் - பாப்பு விளைவு\n\nஹ.\n- ஹால் விளைவு அல்லது ஆல் விளைவு\n- ஹூக் விதி அல்லது ஊக் விதி\n- ஹபிள் விதி அல்லது அபிள் விதி\n- ஐகன்சு–பிரனெல் தத்துவம்\n\nஜ.\n- ஜூல்-தாம்சன் விளைவு அல்லது ஜூல்-கெல்வின் விளைவு\n- ஜூல் வெப்ப விதி\n- ஜோசப்சன் விளைவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18574"}, {"id": [869, 8], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "ஹபிள் விதி பிரபஞ்சம் விரிவடையும் வேகத்தைக் கூறுகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அப்பொருட்களின் செறிவு மற்றும் அழுத்தத்தைப் பொறுத்தது. இவ்வாறு விரிவடைந்து கொண்டே சென்றால் ஒரு வேளையில் பிரபஞ்ச அடர்த்தி மாறுநிலை அடர்த்தி \"(critical density)\" யை விட அதிகமாகும். அப்போது ஈர்ப்பு விசையானது பிரபஞ்சம் விரிவடைவதைத் தடுத்து மறுபடியும் அதைச் சுருங்கச் செய்யும்.\n\nசிலரது கருதுகோளின் படி நமது பேரண்டம் இப்படிச் சுருங்கிப் பின் ஒரு பெரு வெடிப்பினைத் துவங்கி விரிவடையும். மீண்டும் சுருங்கும். இவ்வாறு பிரபஞ்சம் என்றும் மாறாமல் இருக்கும். ஆனால் பெரு வெடிப்பு மற்றும் பெரும் குழைவு ஆகிய நிலைகளை மாறி மாறி அடையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29141"}, {"id": [869, 9], "question": "அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் <Query> ஆவார்.", "document": "இவ்விதி எட்வின் ஹபிளால் நிறுவப்பட்டது எனப் பரவலாக நம்பப்பட்டாலும், இது முதன் முதலில் ஜார்ஜஸ் இலமேத்ர என்பவரால் 1927இல் நிறுவப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பிறகு எட்வின் ஹபிள் இந்த சமன்பாட்டினை உறுதி செய்தார் மற்றம் அந்த சமன்பாட்டின் மாறிலிக்கா மிகவும் துல்லியமான மதிப்பை கண்டுபிட்டதார். தற்பொழுது அந்த மாறிலி அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18740"}]
[{"id": [870, 0], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "இப்போட்டிக்கு \"டிரையத்லான்\" என்ற பெயர் கிரேக்க மொழியிலிருந்து, (டிரை= மூன்று, அத்லோசு=போட்டி) சூட்டப்பட்டுள்ளது. \n\nடிரையத்லான் போட்டிகள் பல்வேறு தொலைவுகளுக்கு நடத்தப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டு டிரையத்லான் சங்கம் மற்றும் அமெரிக்க டிரையத்லான் அமைப்புக்களின்படி \"விரைவுத் தொலைவு\" ( நீச்சல், மிதிவண்டி, ஓட்டம்), \"இடைநிலை\" (அல்லது சீர்தர) \"தொலைவு\", பொதுவாக \"ஒலிம்பிக் தொலைவு\" ( நீச்சல், சவாரி, ஓட்டம்), \"நெடுந்தொலைவு\" ( நீச்சல், சவாரி, ஓட்டம் - \"பாதி இரும்பு மனிதன்\"), மற்றும் மீயுயர் தொலைவு ( நீச்சல், சவாரி, மற்றும் மரத்தான்: ஓட்டம்) வகைப்படுத்தப் பட்டுள்ளன. மிகவும் புகழ்பெற்ற மீயுயர் போட்டியாக இரும்பு மனிதன் டிரையத்லான் உள்ளது.\n\n\"மாறுமிடங்கள்\" என நீச்சலில் இருந்து மிதிவண்டிக்கு மாறவும் (T1), மிதிவண்டியிலிருந்து ஓட்டத்திற்கு மாறவும் (T2) ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு மிதிவண்டிகள், வேண்டிய உடை சாதனங்கள், மற்றும் அடுத்தப் போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு செலவிடப்படும் நேரமும் ( T1 , T2 ) போட்டியை முடிக்க எடுத்துக்கொள்ளும் மொத்த நேரத்தில் அடங்கும். பங்கு பெறுவோரின் எண்ணிக்கைப் பொறுத்து இந்த மாறுமிடங்களின் அளவு இருக்கும்.\n\nஇப்போட்டிகள் மூன்று விளையாட்டுக்களிலும் விளையாட்டு வீரரின் தொடர்ந்த மற்றும் அவ்வப்போதைய பயிற்சியின் மீதும் உடற்பயிற்சி மற்றும் பொது வலிமையையும் குவியப்படுத்துகிறது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- பன்னாட்டு டிரையத்லான் சங்கம் (ITU)\n- USA டிரையத்லான்\n- Ironman.com\n- Xterra Triathlon\n\n\n\n\n", "document_id": "ta_ta_44245"}, {"id": [870, 1], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "இந்தத் தங்கக் கோப்பை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. 2015க்கு முன்பு தங்கக்கோப்பை போட்டியும் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியும் ஒரே ஆண்டில் நடைபெறாவிட்டால், கான்காகேப்,பிபா இரண்டிலும் உறுபின்னராக உள்ள, வெற்றியாளரோ அடுத்த நிலையில் உள்ள அணியோ அடுத்த கூட்டமைப்புகளின் போட்டியில் பங்கேற்கும். 2015 முதல் இரண்டு அடுத்தடுத்த தங்கக்கோப்பை வெற்றியாளர்களிடையே (காட்டாக 2013, 2015 போட்டிகளில் வென்றவர்கள்) முடிவுறு போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்கள் கூட்டமைப்புகளின் போட்டிக்குத் தகுதி பெறுவர். ஒரே அணி அடுத்தடுத்து வென்றிருந்தால் முடிவுறு போட்டியின்றி அந்த அணி கூட்டமைப்புகளின் போட்டிக்குத் தகுதி பெறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86958"}, {"id": [870, 2], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "நீச்சற்போட்டிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அவை துவங்கிய 1896 முதல் இடம் பெற்று வருகின்றன. இதனை உலகளவில் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது. உடற்சக்தியைச் செலவழிக்கும் உடற்பயிற்சிகளில் நீச்சல் முதன்மை வகிப்பதாகக் கருதப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- YMCA Competitive Swimming\n- Parkway Swim Club\n- Swim Articles\n\n\n\n\n", "document_id": "ta_ta_19734"}, {"id": [870, 3], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "ரொபின் சுற்று முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. முதற் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று அணிகளும் தலாஅ நான்கு புள்ளிகளைப் பெற்றன. ஆனாலும் இந்தியா, இலங்கை அணிகள் கூடிய ஓட்ட வீதம் பெற்றதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அனி, இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நான்காவது தடவையாக (அடுத்தடுத்து மூன்று தடவைகள்) ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.\n\nமேற்கோள்கள்.\n- Cricket Archive: Pepsi Asia Cup 1994/95 \n- CricInfo: Asia Cup, 1995 \n\n\n\n\n", "document_id": "ta_ta_13612"}, {"id": [870, 4], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- FIFA.com 2022 இணையதளம்\n- கத்தார் 2022 அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65298"}, {"id": [870, 5], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- National Urumi Melam Champion 2009 S.N.A.U.M \n\n\n\n\n", "document_id": "ta_ta_21684"}, {"id": [870, 6], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "முதல் அத்தியாயத்தில் ஒலிம்பிக் இயக்கம் குறித்தும் செயற்பாடு குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இதில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நோக்கமாக ஒலிம்பிக் இயக்கத்தை உலகெங்கும் வளர்த்தெடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டுக்களில் நன்னெறிப் பண்புகளை வளர்த்தல், பங்கேற்றலைக் கூட்டுதல், குறிப்பிட்ட காலவெளியில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிகழ்வதை உறுதி செய்தல், ஒலிம்பிக் இயக்கத்தைக் காபாற்றுதல், விளையாட்டுக்களை வளர்ப்பதும் ஆதரவளிப்பதும் என இதனை அமைப்புவிதி 2 விவரிக்கிறது. அமைப்புவிதி 8 ஒலிம்பிக் கொடி ஒன்றுடன் ஒன்று பிணைந்த ஐந்து வளையங்களைக் கொண்டதாயும் இந்த வளையங்களின் வண்ணம் இடமிருந்து வலமாக நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பாக இருக்க வேண்டும் என்றும் வரையறுக்கிறது.\n\nஇரண்டாம் அத்தியாயத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு \"அரசு சார்பில்லா இலாபநோக்கமற்ற பன்னாட்டு அமைப்பாக\" விவரிக்கப்படுகிறது. ஒலிம்பிக் பட்டயத்தில் காணும் பொறுப்புக்களையும் பங்கையும் நிறைவேற்ற இது சுவிட்சர்லாந்தின் லோசான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nமூன்றாம் அத்தியாயம் பன்னாட்டளவில் விளையாட்டுக்களை கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட விளையாட்டுச் சார்ந்த பன்னாட்டு கூட்டமைப்புக்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் விவரிக்கிறது. இந்தக் கூட்டமைப்புக்கள் அந்த விளையாட்டு விதிமுறைகளை நெறிப்படுத்துவதுடன் ஒலிம்பிக் இயக்கம் வளரவும் துணை நிற்கின்றன.\n\nநான்காம் அத்தியாயம் தேசிய ஒலிம்பிக் குழுக்களைக் குறித்தான விதிமுறைகளையும் செயற்பாட்டையும் விளக்குகின்றது.\n\nஐந்தாம் அத்தியாயம் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவது குறித்த செயல்முறைகளை விவரிக்கிறது. எவ்வாறு விளையாட்டுக்களை நடத்தும் நகரம்/நாடு தீர்மானிக்கப்படுகிறது, விளையாட்டுக்களில் பங்கேற்பதற்கான தகுதிநிலைகள், எந்தெந்த விளையாட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன போன்றவை இங்கு நெறிப்படுத்தப்படுகின்றன. மேலும் விளையாட்டுக்களின் போது நடைபெறும் விழாக்களையும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகளையும் குறித்த நெறிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Current text of the Olympic Charter (PDF)\n- Olympic Charter 2011 in English \n- July 2007 text of the Olympic Charter (PDF)\n- Official Summary of the Olympic Charter\n- Search the Olympic Charter\n\n\n\n\n", "document_id": "ta_ta_51764"}, {"id": [870, 7], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "ஆசியான் அமைப்பானது 4.46 மில்லியன் km நிலப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இது மொத்த உலகின் பரப்பளவின் 3% ஆகும். இப் பிராந்தியத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 600 மில்லியனாக உள்ளது. இது மொத்த உலகின் மக்கள் தொகையின் 8.8% ஆகும். ஆசியான் அமைப்பின் கடற் பரப்பளவானது இதன் நிலப் பரப்பளவை விட மூன்று மடங்கு பெரியதாகும். 2011 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஒருங்கிணைந்த மொத்தத் தேசிய உற்பத்தியானது 2 டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்தது. ஆசியான் அமைப்பை தனி அமைப்பாகக் கருதினால், இது உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளதார அமைப்பாகக் காணப்படும்.\n\nவரலாறு.\nஆசியான் கூட்டமைப்பிற்கு முன்னர் தோற்றம் பெற்ற அமைப்பே \"தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு\" (\"Association of Southeast Asia\") ஆகும். இது பொதுவாக ASA என அழைக்கப்பட்டது. இக் கூட்டமைப்பு பிலிப்பீன்சு, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கி 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாங்கொக்கிலுள்ள தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சரகத்தில் ஒன்றுகூடி \"ஆசியான் பிரகடனத்தில்\" கையெழுத்திட்டதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பு 1967 ஆகத்து 8 இல் நிறுவப்பட்டது. இந்த ஆசியான் பிரகடனமே பொதுவாக \"பாங்கொக் பிரகடனம்\" என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் ஆடம் மாலிக், பிலிப்பீன்சின் நார்க்கிசோ ராமொஸ், மலேசியாவின் அப்துல் ரசாக், சிங்கப்பூரின் சி. இராசரத்தினம் மற்றும் தாய்லாந்தின் தனட் கோமன் ஆகிய இந்த ஐவரே இப்பிரகடனத்தில் கையெழுத்திட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்களாவார். இவர்களே இந்த ஆசியான் கூட்டமைப்பின் நிறுவுனர்கள் என அழைக்கப்படுகின்றனர்.\n\nநோக்கங்கள்.\nஆசியான் பிரகடனத்தின்படி ஆசியான் கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டதன் நோக்கங்களாவன;\n\n1. கூட்டு முயற்சிகளின் மூலம் தென்கிழக்காசிய_நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தலும் சமூக கலாச்சார மேம்பாட்டை ஏற்படுத்துதலும்.\n2. நீதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளிப்பதன் மூலமும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலமும் பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துதல்.\n3. தீவிர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியின் மூலம் பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துதல்.\n4. கல்வி, தொழில், தொழில்நுட்ப, மற்றும் நிர்வாகத் துறைகளில், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு உதவுதல்.\n5. அவர்களின் விவசாயம் மற்றும் கைத்தொழிற் பயன்பாடு, வர்த்தகத்தினை விரிவாக்குதல், போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்துதல் என்பவற்றில் கூடிய கவனமெடுத்தல்.\n6. தென்கிழக்கு ஆசிய கற்கைநெறிகளை மேம்படுத்துதல்.\n7. சமமான நோக்கங்களைக் கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புக்களுடன் நெருக்கமான நன்மைமிக்க உறவுகளை ஏற்படுத்துதல்.\n\nதொடர்ந்த விரிவாக்கம்.\nபுரூணை நாடானது 1 ஜனவரி 1984 இல் சுதந்திரமடைந்ததன் பின்னர் ஒரு வாரத்தில் 8 ஜனவரி 1984 இல் இக்கூட்டமைப்புடன் ஆறாவது உறுப்பினராக இணைந்துகொண்டதன் மூலம் இக் கூட்டமைப்பின் வளர்ச்சி ஆரம்பித்தது. 28 ஜூலை 1995 இல் வியட்நாம் இக்கூட்டமைப்புடன் ஏழாவது உறுப்பினராக இணைந்துகொண்டது. வியட்நாம் இணைந்து இரண்டு வருடங்களின் பின்னர் 23 ஜூலை 1997 இல் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டன. கம்போடியாவும் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுடன் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொள்ள இருந்த போதிலும் அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் போராட்டத்தின் காரணமாக இணைந்துகொள்ள முடியவில்லை. பின்னர் 30 ஏப்ரல் 1999 இல் கம்போடியா தனது அரசியல் உறுதிப்பாட்டின் பின்னர் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டது.\n\n1990 களில் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் நாடுகளுக்கிடையிலான மேலதிக ஒருங்கிணைப்பும் அதிகரித்தது. 1990 ஆம் ஆண்டு கிழக்கு ஆசியாவின் பொருளாதாரக் குழுவை உருவாக்க மலேசியா தீர்மானித்தது. இதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களையும் சீனக் குடியரசு, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளையும் உள்ளடக்கி ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்தலை முழு ஆசியப் பிராந்தியத்திலும் கட்டுப்படுத்துதலே இக் குழுவின் நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் ஜப்பானி இருந்தும் வந்த பாரிய எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. இத்திட்டம் தோல்வியில் முடிந்த போதிலும் அங்கத்துவ நாடுகள் மேலதிக ஒருங்கிணைப்பிற்குத் தமது பணியைத் தொடர்ந்து 1997 இல் ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three) எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது.\n\nகிழக்குத் திமோரும் பப்புவா நியூ கினியாவும்.\n2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டின் போது கிழக்குத் திமோர் ஆசியான் கூட்டமைப்பில் பதினோராவது அங்கத்தவராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பக் கடிதத்தைக் கையளித்தது. இந்தோனேசியா கிழக்குத் திமோருக்கு இதயங்கனிந்த வரவேற்பை தெரிவித்தது.\n\nபப்புவா நியூகினியா 1976 ஆம் ஆண்டு பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டதுடன் 1981 ஆம் ஆண்டில் விசேட பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. பப்புவா நியூகினியா ஒரு மெலனேசியன் அரசாகும்.\n\nசுதந்திர வர்த்தகம்.\n2007 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பு தனது 40 ஆவது வருட நிறைவு விழாவையும் ஐக்கிய அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளின் 30 வருடப் பூர்த்தியையும் கொண்டாடியது. 2013 ஆம் ஆண்டளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளை ஏற்ப்டுத்திக் கொள்வதென 26 ஓகஸ்ட் 2007 இல் தீர்மானிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டில் ஆசியான் பொருளாதார சமூகத்தை நிறுவுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.\n\n27 பெப்ரவரி 2009 இல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது 12 நாடுகளினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2000 தொடக்கம் 2020 வரையான வருடக் காலப் பகுதியில் 48 பில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளும் அவர்களின் ஆறு பெரிய வர்த்தகப் பங்காளிகளான ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் 26-28 பெப்பிரவரி 2013 காலப்பகுதியில் இந்தோனேசியாவின் பாலி நகரில் பிராந்திய பரந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.\n\nஆசியான் வழி.\nஅடிப்படை கோட்பாடுகள்.\n- சுதந்திரம், இறைமை, சமத்துவம், பிராந்திய ஒருமைப்பாடு, மற்றும் அனைத்து அங்கத்துவ நாடுகளின் தேசிய அடையாளங்களின் மீதான பரஸ்பர மரியாதை.\n- வெளித் தலையீடு, நாசவேலை அல்லது பலாத்காரத்தில் இருந்து விடுபட்டுத் தன்னுடைய தேசிய இருப்புக்கு வழிவகுத்தல் ஒவ்வொரு அரசினதும் உரிமை.\n- மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கை.\n- அமைதியான முறையில் வேறுபாடுகள் அல்லது பிணக்குகளை தீர்த்தல்.\n- படை அச்சுறுத்தல் அல்லது பயன்பாட்டை நிராகரித்தல்.\n- அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் திறமையான ஒத்துழைப்பு.\n\nவிமர்சன வரவேற்பு.\nஆசியான் வழி அமைப்பின் உருவாக்க நிலைகளின் சூழ்நிலை சமகால அரசியல் யதார்த்தத்தில் இருந்து மாறுபட்டிருப்பதைக் காணலாம்.\n\nகூட்டங்கள்.\nஆசியான் உச்சி மாநாடுகள்.\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பால் நடாத்தப்படும் கூட்டங்கள் ஆசியான் உச்சி மாநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறான ஆசியான் உச்சி மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பிராந்தியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் அவற்றைத் தீர்க்கவும் சந்தித்துக்கொள்வதோடு, ஆசியான் பிராந்தியத்திற்குள் உட்படாத வேற்று நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வெளிநாடுகளுடனான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர்.\n\nஆசியான் தலைவர்களின் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு முதன்முதலாக இந்தோனேசியாவின் பாலி நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசியானின் மூன்றாவது உத்தியோகபூர்வ உச்சி மாநாடு பிலிப்பைன்சின் மணிலா நகரில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தென்கிழக்காசிய_நாடுகளின்_கூட்டமைபின் அரசுத் தலைவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நான்காவது உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள விருப்பமும் சம்மதமும் தெரிவித்ததையடுத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஆசியான் உச்சி மாநாடுகளை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில், இப்பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் அவசரப் பிரச்சினைகளை குறிப்பிடுவதற்காக வருடாந்தம் சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை தமது பெயரின் அகர வரிசைப்படி ஒவ்வொரு நாட்டிலும் நடாத்த உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்துக்கொண்டன. ஆனால் பர்மா நாடானது ஐக்கிய அமெரிக்காவாலும், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் காரணமாக 2006 ஆம் ஆண்டில் ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை நடாத்தும் உரிமையை 2004 ஆம் ஆண்டில் இழந்தது.\n\n2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசியான் சாசனம் நடைமுறைக்கு வந்ததையடுத்து ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை வருடத்திற்கு இருமுறை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.\n\nஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெறும். மாநாட்டின் வழக்கமான நடைமுறைகள் பின்வருமாறு;\n\n- உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் உள்ளக அமைப்பு கூட்டமொன்றை நடாத்துவார்கள்.\n- உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் மாநாடொன்றை நடாத்துவார்கள்.\n- ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three) எனப்படும் கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் மூன்று பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளான சீன மக்கள் குடியரசு, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும்.\n- ஆசியான் - சிஇஆர் (ASEAN-CER) எனப்படும் தனியான கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும்.\n\nபாங்கொக்கில் நடைபெற்ற ஐந்தாவது உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள், ஒவ்வொரு உத்தியோகபூர்வ உச்சி மாநாடுகளுக்கும் இடையில் சாதாரணமாக சந்தித்துக்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. :\n\nகிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடு.\nகிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது (EAS) ஆசியான் கூட்டமைப்பின் தலைமையுடன் கிழக்கு ஆசியா மற்றும் அப்பிராந்தியத்திலுள்ள 16 நாடுகளை உள்ளடக்கி ஒவ்வொரு வருடமும் கூட்டப்படும் ஒரு பரந்த ஆசிய அமைப்பாகும். இந்த உச்சிமாநாடானது வர்த்தகம், ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் பிராந்திய ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் நடாத்தப்படுகின்றது.\n\nஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களான 10 நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளே இந்த உச்சிமாநாட்டின் அங்கத்துவ நாடுகளாகும். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை அண்ணளவாக உலகின் மக்கள் தொகையின் அரைப் பங்காகும். 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்யாவும், ஐக்கிய அமெரிக்காவும் 2011 ஆம் ஆண்டில் நடக்கும் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டிற்கு இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடன் பூரண அங்கத்தவர்களாகக் கலந்துகொள்ள உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.\n\nமுதலாவது உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது கோலாலம்பூரில் 14 டிசம்பர் 2005 இல் நடைபெற்றது. அடுத்தடுத்த கூட்டங்கள் ஆசியான் தலைவர்களின் வருடாந்த சந்திப்பிற்குப் பின்னர் நடைபெற்றன.\n\nஞாபகார்த்த உச்சிமாநாடு.\nஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடொன்றினால் ஆசியான் கூட்டமைப்பிற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடு ஒன்றிற்கும் இடையில் ஒரு மைல்கல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் பொருட்டு நடாத்தப்படும் மாநாடே ஞாபகார்த்த உச்சிமாநாடு எனப்படும். இம் மாநாட்டை நடாத்தும் நாடு இந்த மாநாட்டிற்கு ஆசியான் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தமக்கிடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை பற்றிக் கலந்துரையாடும்.\n\nபிராந்திய அமைப்பு.\nஆசியான் பிராந்திய அமைப்பு (ARF) என்பது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இயங்கும் முறையான, உத்தியோகபூர்வ, பன்முக அமைப்பாகும். 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவ்வமைப்பில் 27 நாடுகள் அங்கத்துவம் வகித்தனர். உரையாடல்களையும் ஆலோசனைகளையும் மேற்கொள்ளல், நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்தல் என்பன ஆசியான் பிராந்திய அமைப்பின் நோக்கங்களாகும். ஆசியான் பிராந்திய அமைப்பின் சந்திப்பு முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ்வமைப்பின் தற்போதைய அங்கத்தவர்கள் பின்வருமாறு: ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, சீனக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, மொங்கோலியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், பப்புவா நியூகினியா, ரஷ்யா, கிழக்குத் திமோர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை.\n\nவேறு சந்திப்புக்கள்.\nமேற்குறிப்ப்டப்பட்ட கூட்டங்களுக்கு மேலதிகமாக ஏனைய வழக்கமான சந்திப்புக்களும் நடாத்தப்படுகின்றன. இவற்றுள் ஆசியான் அமைச்சர்கள் கூட்டமும் ஏனைய சிறிய கூட்டங்களும் உள்ளடங்கும். இக் கூட்டங்கள் பொதுவாக பாதுகாப்பு அல்லது சுற்றுச்சூழலைப் பற்றி அமைந்திருப்பதுடன் இக்கூட்டங்களில் அரசுத் தலைவர்களுக்குப் பதிலாக அமைச்சர்களே கலந்துகொள்வார்கள்.\n\nமேலும் மூன்று.\nஆசியான் மற்றும் மூன்று என்பது ஆசியான் கூட்டமைப்பு நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை இணைந்து நடாத்தும் ஒரு மாநாடாகும். இது ஒவ்வொரு ஆசியான் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டின் போதும் முக்கிய நிகழ்வாக நடைபெறும். இன்றுவரை சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் சுதந்திர வர்த்தக பகுதியை (FTA) உருவாக்கவில்லை. சுதந்திர வர்த்தக பகுதியை (FTA) உருவாக்குதல் குறித்த கூட்டமானது 2012 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்றது.\n\nஆசியா-ஐரோப்பா சந்திப்பு.\nஆசியா-ஐரோப்பா சந்திப்பு (ASEM) ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் கூட்டுறவைப் பலப்படுத்தும் முகமாக 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விசேடமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவே இச்சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக 45 ASEM பங்காளர்களில் ஒருவரான செயலாளர் கலந்துகொள்வார். அத்தோடு இச்சந்திப்போடு இணைந்து நடக்கும் ஆசியா - ஐரோப்பா அறக்கட்டளை (ASEF) என்ற சமூக கலாச்சார அமைப்பின் கூட்டத்திலும் ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக ஒரு பிரதிநிதி அரசாங்க குழுவில் நியமிக்கப்படுவார்.\n\nஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு.\nஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு என்பது ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் ஒரு சந்திப்பாகும்.\n\nஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு.\nஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின் 44 ஆவது வருடாந்த சந்திப்பானது 16 ஜூலை ]]2011]] தொடக்கம் 23 ஜூலை 2011 வரை பாலி நகரில் நடைபெற்றது.இச்சந்திப்பில் இந்தோனேசியா ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் குடிமக்களுக்கு ஆசியான் பிராந்தியத்திற்குள்ளான பயணங்களுக்கு ஒன்றுபட்ட ஆசியான் பயண விசாவை முன்மொழிந்தது. 45 ஆவது வருடாந்த சந்திப்பானது கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெற்றது. தென் சீனக் கடலின் உரிமை தொடர்பான சீனா மற்றும் அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட கருத்து முரண்டாடுகள் காரணமாக ஆசியான் கூட்டமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக இச்சந்திப்பின் முடிவில் இராஜதந்திர அறிக்கை அமைப்பினால் வெளியிடப்படவில்லை.\n\nபொருளாதார சமூகம்.\nஆசியான் கூட்டமைப்பின் உறுதியான பிராந்திய கூட்டுறவிற்கு ஆதாரமாக விளங்கும் முக்கிய மூன்ரு தூண்களாக பாதுகாப்பு, சமூக கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு என்பன உள்ளன. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் பொருட்டு 2015 ஆம் ஆண்டு ஆசியான் பொருளாதார சமூகத்தை (AEC) உருவாக்கின. 1989 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிய்ல் ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சியாக சிங்கப்பூர் 6.73 சதவீதமாகவும், மலேசியா 6.15 சதவீதமாகவும், இந்தோனேசியா 5.16 சதவீதமாகவும், தாய்லாந்து 5.02 சதவீதமாகவும், பிலிப்பைன்ஸ் 3.79 சதவீதமாகவும் இருந்தன. இந்தப் பொருளாதார வளர்ச்சியானது ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் சராசரிப் பொருளாதார வளர்ச்சியான 2.83 சதவீதத்திலும் அதிகமாகும்.\n\nஆசியானின் ஆறு பிரதானமானவர்கள்.\nஆசியான் கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகளின் பொருளாதாரத்திலும் பார்க்கப் பலமடங்கு வளர்ச்சியடைந்த ஆறு பெரிய பொருளாதார நாடுகளே ஆசியானின் ஆறு பிரதானமானவர்கள் என அழைக்கப்படுகின்றன.\n\nவெளிநாட்டு நேரடி முதலீடு.\n2009 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பின் வெளிநாட்டு நேரடி முதலீடானது 37.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காகி 75.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. ஆசியான் கூட்டமைப்பின் 22 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்றது. அடுத்ததாக 16 சதவீதம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளிடமிருந்தும் ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்தும் கிடைக்கப் பெறுகின்றது.\n\nஉள்ளார்ந்த ஆசியான் பயணம்.\nஆசியான் நாடுகளிடையே இலவச விசா சேவை அறிமுகம் செய்துவைக்கப்பட்டதால் உள்ளார்ந்த ஆசியான் பயணங்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்தது. 2010 ஆம் ஆண்டில் ஆசியான் அங்கத்துவ நாடுகளின் சுற்றூலாப் பயணிகளின் எண்ணிக்கையான 73 மில்லியனில் 47 சதவீதம் அல்லது 34 மில்லியன் சுற்றூலாப் பயணிகள் வேறோர் ஆசிய நாட்டிலிருந்து வந்தவர்களாவார்கள்.\n\nஉள்ளார்ந்த ஆசியான் வர்த்தகம்.\n2010 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியின் வரையில் உள்ளார்ந்த ஆசியான் வர்த்தகமானது மிக்கக் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகின்றது. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஆசியான் கூட்டமைப்பினுள் உள்ளடங்காத நாடுகளுக்கே அதிகமாக எற்றுமதியை மேற்கொண்டன. எனினும் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுள் தமது ஏற்றுமதியில் லாவோஸ் 80 வீதத்தையும் மியான்மார் 50 வீதத்தையும் வேறோர் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாட்டுக்கு எற்றுமதி செய்தது.\n\nசாசனம்.\nஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாணியிலான சமூகத்தை நோக்கி நகரும் நோக்குடன் கையெழுத்திட்ட ஆசியான் சாசனத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் பொருட்டு 15 டிசம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஒன்றுகூடினார்கள். இந்த ஆசியான் சாசனம் ஆசியான் கூட்டமைப்பை ஒரு சட்ட அமைப்பாக மாற்றியதுடன் 500 மில்லியன் மக்கள் சூழ்ந்துள்ள இப்பிராந்தியத்தில் ஒரு சுதந்திர வர்த்தக பகுதியை உருவாக்குதல் அதன் இலக்காக அமைந்தது.\n\nகலாசார நடவடிக்கைகள்.\nஆசியான் பிராந்தியத்தை மேலும் ஒருங்கிணைக்கும் பொருட்டு ஆசியான் கூட்டமைப்பு பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இவற்றுள் விளையாட்டுக்கள், கல்வி நடவடிக்கைகள் என்பவற்றுடன் எழுத்தாளர்களுக்கான விருதுகளும் உள்ளடங்குகின்றன. ஆசியான் பல்கலைக்கழக வலையமைப்பு, ஆசியான் உயிர்ப் பல்வகைமைக்கான மையம், ஆசியான் சிறந்த விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்பவியலாளர் விருது, சிங்கப்பூரின் அனுசரணையில் வழங்கப்படும் ஆசியான் உதவித்தொகை என்பன இவற்றிற்குச் சில உதாரணங்களாகும்.\n\nகல்வி மற்றும் மனித மேம்பாடு.\nஎழுத்தறிவு வீதம்.\nபொதுவாக எழுத்தறிவு என்பது ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். ஆசியான் நாடுகளில் ஆறு நாடுகள் 2000 ஆம் ஆண்டளவில் 100% வீதத்தை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளன. 1990 களில் ஏற்படுத்தப்பட்ட கட்டாய ஆரம்க் கல்வியே இந்த எழுத்தறிவு வளர்ச்சிக்குக் காரணமாகும்.\n\nவயது வந்தோருக்கான (15+) எழுத்தறிவு வீதம் பல நாடுகளில் உயர்வாக உள்ளது. ஆனால் இரு நாடுகளின் வயது வந்தோருக்கான எழுத்தறிவு வீதம் 90% இற்கு அண்மித்துக் காணப்படுகின்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எழுத்தறிவு வீதத்தில் சிறு வித்தியாசத்தை காணக்கூடியதாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எழுத்தறிவு வீதம் கம்போடியாவில் 14% ஆகவும் லாவோசில் 19% ஆகவும் உள்ளது.\n\nவிளையாட்டுக்கள்.\nதென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்.\nதென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் பொதுவாக எஸ்.ஈ.ஏ விளையாட்டுக்கள் (SEA Games) என அழைக்கப்படுகின்றன. இது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்க தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) மற்றும் ஆசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழும் நடைபெறுகின்றன.\n\nஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்.\nஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள் என்பது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியாகும். இது ஒவ்வொரு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்களின் பின்னரும் நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்கள் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பின்னர் தோற்றம் பெற்றதுடன் இவ்விளையாட்டுக்களில் மாற்றுத்திறனாளிகளும், கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் பங்குபற்றுகின்றனர்.\n\nஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம்.\nஆசியான் கால்பந்து வெற்றிக்கிண்ணம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காற்பந்தாட்டப் போட்டியாகும். இப்போட்டிகள் ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பினால் நடாத்தப்படுவதுடன் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் அங்கீகாரம் பெறப்பட்டவையாகவும் உள்ளன. இப்போட்டிகளில் தென்கிழக்காசிய நாடுகளின் தேசியக் காற்பந்து அணிகள் பங்குபற்றுகின்றன. இப்போட்டிகள் 1996 ஆம் ஆண்டு டைகர் கிண்ணம் என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்டதுடன் பின்னர் ஆசிய பசிபிக் பிரெவெரீஸ் நிறுவனத்தின் அனுசரணை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது, இந்த காற்பந்து விளையிட்டு போட்டி, AFF Suzuki என பெயர்மாற்றம் கண்டுலுள்ளது. இவண்டிற்கான இறுதிக்கட்ட சுற்று வரும் 18 நவம்பர் முதல் 15 டிசம்பர் 2018 வரை நடைபெறும்.\n\nஆசியான் 2030 பீபா உலகக் கோப்பை ஏல உரிமை.\nஜனவரி 2011: ஆசியான் கூட்டமப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தோனேசியாவின் லம்பொக் நகரில் நடத்திய சந்திப்பை அடுத்து 2030 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை காற்பந்தை நடத்தும் உரிமையை ஒரு தனி அமைப்பாகப் பெறத் தீர்மானிக்கப்பட்டது.\n\nமே 2011: ஆசியான் 2030 ஆம் ஆண்டு உலகக்கோப்பை காற்பந்தை நடாத்த அதன் முயற்சியில் முன்னோக்கி செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இச் சந்திப்பு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் தொடர்ச்சியாக நடைபெற்றது.\n\nஆசியான் போட்டிகள்.\n- தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்\n- ஆசியான் பல்கலைக்கழக விளையாட்டுக்கள்\n- ஆசியான் பாடசாலை விளையாட்டுக்கள்\n- ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்\n- ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம்\n- ஆசியான் அழகிப் போட்டி\n\n\nவெளி இணைப்புகள்.\n- அமைப்புக்கள்\n\n- ஆசியான் செயலகம்\n- ASEAN Secretariat, retrieved 13 March 2007.\n- ASEAN Regional Forum, retrieved 13 March 2007.\n- BBC Country Profile/Asean, retrieved 13 March 2007.\n\n- உத்தியொகபூர்வ உச்சிமாநாடுகள்\n\n- 14th ASEAN Summit\n- 13th ASEAN Summit official site. Retrieved 16 September 2007.\n- 12th ASEAN Summit, retrieved 13 March 2007.\n- 11th ASEAN Summit (official site) 12–14 December 2005 in Kuala Lumpur, Malaysia. Retrieved 13 March 2007.\n- ஆசியான் அமைப்புக்கள்\n\n- ASEAN's official directory of ASEAN organisations\n- ASEAN Architect\n- ASEAN Law Association\n- ASEAN Ports Association\n- US-ASEAN Business Council\n- ASEAN-China Free Trade Area\n\n\n\n\n", "document_id": "ta_ta_13936"}, {"id": [870, 8], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "மேலும் பார்க்க.\n- ஐ-கூட்டிணைவு\n- இந்திய கால்பந்து சங்கக் கேடயம்\n- டியூரான்டு கோப்பை\n- ரோவர்சு கோப்பை\n\nவெளியிணைப்புகள்.\n- AIFF official website\n- India page on official AFC website\n- Federation Cup 2008 photos at Mango Peel\n- Rec.Sport.Soccer Statistics Foundation website\n\n\n\n\n", "document_id": "ta_ta_45035"}, {"id": [870, 9], "question": "<Query> என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.", "document": "இந்தப் போட்டி முதலில் நெதர்லாந்தில் 2010ஆம் ஆண்டு நடந்தது. 2012ல் ஐரோப்பா மட்டுமல்லாமல் மொத்தம் 35 நாடுகளுக்கு மேல் இப்போட்டியில் பங்கேற்கின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46350"}]
[{"id": [871, 0], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "மயூரநாதனின் இணைவு.\nஇ. மயூரநாதனின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 20 ஆம் திகதி பதிவாகியுள்ளது. இவரால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத்தோற்றம் 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகத்தை வடிவமைத்தப்போதும், ஏற்கனவே பயனர்கள் செய்த தொகுத்தல் முயற்சிகளை அழிக்காமல் அப்படியே விட்டிருந்துள்ளார். அவை அந்த இடைமுகத் தோற்றத்தின் அடிப்பாகத்தில் அப்படியே உள்ளன. அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றத்தின் போது மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் இவர் முன்மாதிரியாக நின்று,அவற்றை முறையாக நெறிப்படுத்தி வந்திருப்பதை, தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றுப் பக்கங்கள் சாட்சிகளாய் காட்டுகின்றன. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் ' பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் ' உள்ளனர். இப்போதைக்கு அனைத்து பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை  ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% வீதமானக் கட்டுரைகள் இ.மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டு எண்ணிக்கையின் படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 தையும் கடந்துச் செல்கிறது. இதனை பேராசிரியர் செல்வா பல குழுமங்களிலும் மயூரநாதனின் அருஞ்செயலை இட்டுள்ளார். அத்துடன் மயூரநாதன் எழுதும் கட்டுரைகள், எண்ணிக்கையை அதிகரிப்பதனை மட்டுமே நோக்காக கொள்ளாமல் காத்திரமானவைகளாகவும் உள்ளன.\n\nஇவரது பயனர் பக்கத்தின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 25 ஆம் திகதி பதிவாகியுள்ளது. இவரது பயனர் பேச்சு பக்கத்தின் தொகுப்பு 2005 மே 2 ஆம் திகதி பதிவாகியுள்ளது.\n\nவிருதுகள்.\n- 2015 - தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தமைக்காக இவருக்குக் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தென்னாசியக் கழகமும் இணைந்து 2015 ஆம் ஆண்டுக்குரிய இயல் விருதினை வழங்கின.\n- 2016 - ஆனந்த விகடன் \"டாப் 10\" மனிதர்கள் விருது\n\nவெளியிணைப்புகள்.\n- முத்துக்கமலம் இணைய இதழில் இ. மயூரநாதன் நேர்காணல்\n- தமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்\n- இ. மயூரநாதனின் நேர்காணல்\n- அருஞ்செயல் புரிந்துள்ளார் மயூரநாதன்!\n- சந்தவசந்தம் குழுமம்\n- தமிழாயம் குழுமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25886"}, {"id": [871, 1], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் முன்னெடுப்புக்களே தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. ஆரம்பக்காலங்களில் சிலர் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கும், இடைமுகத்தை உருவாக்குவதற்கும் என சிற்சில முயற்சி செய்து பார்த்துள்ளனர். இருப்பினும் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ. மயூரநாதன் என்பவரே 2003, நவம்பர் 20 ஆம் திகதி இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகத்தை உருவாக்கி, முறைமைப்படுத்தி ஆரம்பம் முதல் முனைப்புடன், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு வளர்ச்சிப் பாதை நோக்கி கொண்டுவந்தவராவர். இன்றோ உலகெங்கும் வாழும் தமிழர்களின் முன்னெடுப்பால் தமிழ் விக்கிப்பீடியா ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்து, மேலும் முன்னேற்றத்துடன் முன்னோக்கிச் செல்கிறது.\n\nதொடக்கம்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்தின் முதல் தொகுப்பு 2003, செப்டம்பர் 30 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. தொகுத்தப் பயனர், தனது பயனர் பெயராக (usr109-wv1.blueyonder.co.uk) எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொகுத்துள்ள முதல் தமிழ் வார்த்தை மனித மேம்பாடு என்பதாகும். அத்துடன் \"எறும்புகள்\" எனும் யாகூ குழுமத்தின் இணைய முகவரியின் இணைப்பும் இடப்பட்டுள்ளது. \n\nஅதன் பின்னர் சரியாக 37 நாட்களின் பின்னர் அடுத்த வேறுப்பாடு 2003 நவம்பர் 6 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அதில் html நிரல் மொழிகளைக் கொண்டு, தமிழ் விக்கிப்பிடியாவுக்கான ஒரு இடைமுகத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் அவை அப்பயனரால் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளது. அம்முயற்சியை மேற்கொண்ட பயனர் 213.42.2.xxx எனும் ஐபி இலக்கத்தின் ஊடாகவே பங்களித்துள்ளார். அத்துடன் தொடர்ந்தும் எட்டு தொகுப்புகள் அதே ஐபி இலக்கத்தில் பதிவாகியுள்ளன. \n\n- 195.229.241.xxx அடுத்து காணப்படும் ஒரு ஐபி முகவரி\n- ac0.emirates.net.ae அதற்கடுத்துக் காணப்படும் பெயரில் தொகுத்தவர் \"மனித மேம்பாடு\" எனும் சொல்லை நீக்கிவிட்டு, ஏதோ எழுத முயன்றுள்ளார். என்ன எழுத்துருவென்று அறியமுடியவில்லை.\n\nமுதல் உள்ளடக்கத் தொகுப்பு.\nமேலேயுள்ள தொக்குப்புகள் எல்லாம் வெறுமனே மேற்கொண்ட முயற்சிகள் மட்டுமேயாகும்; \"மனித மேம்பாடு\" எனும் ஒற்றைச் சொற்றொடரைத் தவிர எதுவும் பதியப்படவில்லை. அதற்கு அடுத்த நாள் 2003, நவம்பர் 7 ஆம் திகதி Architecture எனும் பெயரில் அடுத்த தொகுப்பு பதிவாகியுள்ளது. அதுவே தமிழ் விக்கிப்பீடியா குறித்த முதல் உள்ளடக்க வரலாற்றுத் தொகுப்பாகக் கொள்ளக்கூடியது ஆகும். அதில் விக்கிப்பீடியா குறித்த ஒரு வரலாற்றுச் செய்தியும் காணப்படுகின்றது.\nஅத்துடன் \"ஜிஎன்யு இலவச ஆவண அநுமதி\" என்பது குறித்த செய்தியுடன் விக்கிப்பீடியாவின் கொள்கை குறித்த விளக்கமும், புதிய பயனர்களுக்கான அழைப்பும் அந்தத் தொகுப்பில் காணப்படுகின்றது. \"விக்கிப்பீடியா, பன்மொழி, உதவி போன்று விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைகளை அறிந்துக்கொள்வதற்கு ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அது அக்காலத்திலேயே விக்கிப்பீடியாவின் கொள்கை மற்றும் அதன் பயன்பாடு குறித்த புரிந்துணர்வு கொண்ட ஒருவரால் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அதன் உள்ளடக்கங்கள் சான்று இன்றும் பகிர்கின்றன. அத்துடன் உள்ளடக்கப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, பிறமொழி விக்கிப்பீடியாக்களுக்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்த இணைப்புகள் விக்கிப்பீடியாவில் இணைப்பு வழங்கும் வகையிலான சதுர அடைப்புக்குறிகள் இடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த \"Architecture\" எனும் பெயரில் 19 தொகுப்புகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. அத்துடன் அப்பயனர் அல்லது அப்பயனர் பெயரில் தோன்றியவர் காணப்படவில்லை.\n\nமுதல் தடித்தெழுத்து.\n2003 நவம்பர் 9 ஆம் திகதி 213.42.2.xxx எனும் ஐபி இலக்கத்தில் செய்த பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் தடித்த எழுத்துக்களைக் காட்டுகின்றது. அது விக்கிமுறையற்ற html நிரல்மொழியின் ஊடாக (br tags) இடப்பட்டுள்ளது. அதே திகதியில் \"Architecture\" எனும் பயனரால் முதன்முறையாக நட்சத்திரக் குறியீடுகள் (***) பயன்படுத்தப்பட்டுள்ளன.\n\nமுதல் எழுத்துப்பிழைத்திருத்தம்.\nஅதன் பின்னரான தொகுப்பு 2003 நவம்பர் 12 ஆம் திகதி \"Amalasingh\" எனும் பெயரில் சிரின் எபாடின் எனும் கட்டுரைக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அவரது மின்னஞ்சல் முகவரியையும் அடியில் இட்டுள்ளதும் பதிவாகியுள்ளது. அத்துடன் முதல் எழுத்துப்பிழைத்திருத்தம் (45 வது தொகுப்பாக) \"Amalasingh\" எனும் அதே பயனரால் 2003 நவம்பர் 20 ஆம் திகதி செய்யப்பட்டுள்ளது. அதேநாளில் வேறொரு பயனர் (67.60.27.122) எனும் ஐபி முகவரியில் தொகுக்க முயன்றுள்ளார். அதற்கு \"அமலசிங்\" என்பவர் முதல் நக்கலையும் பதிவு செய்துள்ளார்.\n\nமுதல் நக்கல்.\nஎன அமலசிங் இட்டுள்ளார்.\n\nமுதல் கட்டுரை.\nமுதற்பக்கம் அல்லாத முதல் கட்டுரை முயற்சி 2003, நவம்பர் 21 ஆம் திகதி அமலசிங் என்பவரால் Shirin Ebadi என ஆங்கிலத் தலைப்பிட்டு ‎தொடங்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து அவரால் 2003, டிசம்பர் 3 கொலம்பசு கட்டுரை தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் அமலசிங் என்பவரால் 36 தொகுப்புகள் பதிவாகியுள்ளன. அதன் பிறகு அவரது பங்களிப்புகள் எதுவும் காணப்படவில்லை.\n\nமுதல் வழிமாற்று.\nஅதேவேளை அமலசிங்கால் தொடங்கப்பட்ட முதல் கட்டுரை வழிமாற்றும் செய்யப்பட்டுள்ளது. \n\nமுதல் கலந்துரையாடல்.\nதமிழ் விக்கிப்பிடியாவின் முதல் கலந்துரையாடல் மயூரநாதனால் 2003, நவம்பர் 25 ஆம் திகதி பதிவாகியுள்ளது.\n\nமயூரநாதனின் இணைவு.\nமயூரநாதனின் வரவின் பின்னரே தமிழ் விக்கிப்பீடியாவுக்கான ஒரு இடைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 20 ஆம் திகதி பதிவாகியுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகத்தோற்றத்தின் உருவாக்கம் 2003, நவம்பர் 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகத்தை வடிவமைத்தப்போதும், ஏற்கெனவே பயனர்கள் செய்த தொகுத்தல் முயற்சிகளை அழிக்காமல் அப்படியே விட்டுள்ளார். அவை அந்த இடைமுகத் தோற்றத்தின் அடிப்பாகத்தில் அப்படியே உள்ளன. அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றத்தின் போது மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் மயூரநாதன் முன்மாதிரியாக நின்று, அவற்றை முறையாக நெறிப்படுத்தி வந்திருப்பதை, தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றுப் பக்கங்கள் சாட்சிகளாகக் காட்டுகின்றன. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் ' பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் ' உள்ளனர். இப்போதைக்கு அனைத்துப் பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை  ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% கட்டுரைகள் இ. மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டின்படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 எனும் எண்ணிக்கையினை கடந்துச் செல்கிறது. அத்துடன் மயூரநாதன் எழுதும் கட்டுரைகள், எண்ணிக்கையை அதிகரிப்பதனை மட்டுமே நோக்காகக் கொள்ளாமல் காத்திரமானவைகளாகவும் உள்ளன.\n\nஇவரது பயனர் பக்கம் 2003 நவம்பர் 25 ஆம் திகதி தொகுக்கப்பட்டுள்ளது. இவரது பயனர் பேச்சு தொடக்கம் 2005 மே 2 ஆம் திகதி என காணப்படுகின்றது.\n\nவளர்ச்சிப் படிகள்.\nஅடுத்து 2003, நவம்பர் 21 ஆம் திகதி \"195.229.241.228\" கொண்ட ஐபி முகவரியில் ஒருவர் பங்களிக்கத் தொடங்கியுள்ளார். அவரும் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது இலங்கைத் தமிழரின் தனித்துவமான எழுத்து நடையில் தென்படுகிறது. இவரே விக்கிப்பீடியாவின் புதுப் பயனர் பக்கத்தை முதலில் உருவாக்கியவராவர். அத்துடன் விக்கிப்பீடியா விக்கிப்பீடியர்கள் என விக்கிப்பீடியர்களுக்கான உதவிக் குறிப்புகளும் 26 ஆம் திகதி எழுதப்பட்டுள்ளன. இந்த ஐபி முகவரியில் பங்களித்தவர் 10 தொகுப்புகளை மட்டுமே செய்துள்ளார். பத்தாவது தொகுப்பாக யாழ்ப்பாணம் கட்டுரையைத் தொகுத்துள்ளார். அதற்கடுத்து \"213.42.2.8\" எனும் ஐபி முகவரியில் 53 தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஐபி முகவரியின் முதல் பங்களிப்பு 2003, நவம்பர் 21 பதிவாகியுள்ளது. இந்த ஐபி இலக்கத்திற்குரியவரும் ஒரு இலங்கையரே என்பது அவரது எழுத்து நடையில் தெரிகிறது. \n\nபுதுப் பயனர் பக்கம் உருவாக்கம்.\nவிக்கிப்பீடியாவின் புதுப் பயனர் பக்கத்திற்கான உதவிக் குறிப்புகள் \"195.229.241.228\" கொண்ட ஐபி முகவரியைக் கொண்டவரால் 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளது.\n\nசுந்தரின் முதல் தொகுப்பு 2004 யூலை 19 ஆம் திகதி பதிவாகியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_25866"}, {"id": [871, 2], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "தமிழ் படம்.\n2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49983"}, {"id": [871, 3], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்.\n- பக்கங்கள் =\n- கட்டுரைகள் =\n- கோப்புகள் =\n- தொகுப்புகள் =\n- பயனர்கள் =\n- சிறப்பு பங்களிப்பாளர்கள் =\n- தானியங்கிகள் =\n- நிருவாகிகள் =\n- அலுவலர்கள் =\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் விக்கிப்பீடியா வரலாறு\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் விக்கிப்பீடியா\n- தமிழ் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19207"}, {"id": [871, 4], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "வெளியான நூல்கள்.\n- அருந்தமிழில் அயற்சொற்கள் - ஔவை அறக்கட்டளை வெளியீடு (அக்டோபர்’ 2001)\n\nவிக்கிப்பீடியாவிற்கான பங்களிப்பு.\n- ந. அருள் விளம்பரத்துறையிலும், மக்கள் தகவல் தொடர்புத் துறையிலும் ஆர்வம் உடையவர். இவர் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் 2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டு நிகழ்வுகளிலும், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறை நடத்திய பள்ளி, மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான யில் உறுப்பினராக இருந்தார்.\n\n- தமிழ் விக்கிப்பீடியாவின் மேல் மிகுந்த அக்கறை கொண்டு வளர்ச்சிக்கு உதவி வருபவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20175"}, {"id": [871, 5], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "அணிந்துரை.\nதமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தை உருவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவை தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்த ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் கட்டிடக் கலைஞராக/பொறியாளராக உள்ள இ. மயூரநாதன் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.\n\nஉள்ளடக்கம்.\n\"தமிழ் விக்கிப்பீடியா\" என்கிற இந்நூலில் \n\n1. தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\n2. தமிழ் விக்கிப்பீடியா பகுப்புகள்\n3. தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள்\n4. தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளும் வழிகாட்டல்களும்\n5. தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள்\n6. தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிக் கட்டுரைகள்\n7. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் உருவாக்கம்\n8. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை படிமங்கள்\n9. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை வார்ப்புருக்கள்\n10. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை அட்டவணைகள்\n11. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை செயலிகள்\n12. தமிழ் விக்கிப்பீடியா அண்மைய மாற்றங்கள்\n13. தமிழ் விக்கிப்பீடியா பிற வழிமுறைகள்\n14. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் தரமறிதல்\n15. தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கம்\n16. தமிழ் விக்கிப்பீடியா நடப்பு நிகழ்வுகள்\n17. தமிழ் விக்கிப்பீடியா முக்கியப் பயனர்கள்\n18. தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை மற்றும் புள்ளி விபரங்கள்\n19. விக்கிமீடியா பிற திட்டங்கள்\n20. தமிழ் விக்கிப்பீடியா அழைப்பு\n\nஎனும் 20 தலைப்புகளின் கீழ் நூலின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.\n\nதமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்.\nஇத்தலைப்பில் இணையம், என்சைக்ளோபீடியா எனும் கலைக்களஞ்சியம், இணையக் கலைக்களஞ்சியம், விக்கிப்பீடியா, பிற மொழி விக்கிப்பீடியாக்கள், தமிழ் விக்கிப்பீடியா போன்ற உள் தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டுள்ளன. \n\nதமிழ் விக்கிப்பீடியா பகுப்புகள்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் முக்கிய பகுப்புகளான தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா பயனர்கள்.\nஇத்தலைப்பில் பயன்பாட்டாளர்கள், பயனர்கள், பயனர் குழு மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்கள் எனும் நான்கு உள் தலைப்புகள் உள்ளன. பயனர்கள் எனும் உள் தலைப்பினுள், பயனர் கணக்குத் தொடக்கம், பயனர் பெயர், என் பேச்சு, என் விருப்பத் தேர்வுகள், என் கவனிப்புப் பட்டியல், என் பங்களிப்புகள், விடுபதிகை போன்றவை குறித்த செய்திகளும், பயனர் குழு எனும் தலைப்பில் 1. பொது , பயனர், தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள், தானியங்கிகள் (அங்கத்தவர் பட்டியல்), நிர்வாகிகள் (அங்கத்தவர் பட்டியல்), அதிகாரிகள் (அங்கத்தவர் பட்டியல்), பயனர்கள் சரி பார்ப்பவர் (அங்கத்தவர் பட்டியல்), மேற்பார்வையாளர்கள் (அங்கத்தவர் பட்டியல்), நிர்வாக வாக்குக் குழு (அங்கத்தவர் பட்டியல்), பதிவிறக்கம் செய்வோர் (அங்கத்தவர் பட்டியல்),மொழிமாற்ற பதிவிறக்கம் செய்வோர் (அங்கத்தவர் பட்டியல்), பதிவேற்றம் செய்வோர் (அங்கத்தவர் பட்டியல்), தள வளர்ச்சியாளர் (அங்கத்தவர் பட்டியல்), முழுப்பார்வையாளர் (அங்கத்தவர் பட்டியல்) போன்ற தலைப்புகளில் செய்திகளும், இறுதியாக தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்கள் எனும் தலைப்பில் செய்திகளும் தரப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளும் வழிகாட்டல்களும்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் எனும் தலைப்பில் விக்கிப்பீடியாவின் ஐந்துதூண்கள் எனப்படும் கலைக்களஞ்சியம், நடுநிலைமை, கட்டற்ற கலைக்களஞ்சியம், நன்னடத்தை மற்றும் இறுக்கமான விதிமுறைகள் இல்லாமை போன்றவைகளும், வழிகாட்டல்கள் எனும் தலைப்பில், விக்கி நற்பழக்க வழக்கங்கள் ஒழுங்குப் பிறழ்வுகள், மேற்கோள் காட்டுதல், விசமிகளை எதிர்கொள்தல் போன்ற பொதுவான தலைப்பில் வழிகாட்டல் செய்திகள் தரப்பட்டுள்ளன. இவை தவிர உள்ளடக்கம், தொகுத்தல், தமிழ் மொழி எனும் தலைப்பில் கட்டுரைகள் உள்ளீடு செய்தல், தட்டச்சு செய்தல் போன்ற பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள்.\nஇத்தலைப்பில் பார்வையாளர் பங்களிப்புகள், பயனர் பங்களிப்புகள், பயனர் நிர்வாகிகள் பங்களிப்புகள், பிற பங்களிப்புகள் எனும் உள்தலைப்புகளில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா பயிற்சிக் கட்டுரைகள்.\nஇத்தலைப்பில் வரவேற்பு, தொகுத்தல், வடிவமைத்தல், உள் இணைப்புகள், வெளி இணைப்புகள், பேச்சுப் பக்கம், கவனம் கொள்க, பதிகை, மறு ஆய்வு குறித்த பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் உருவாக்கம்.\nஇத்தலைப்பில் கட்டுரைப் பொருள் தேர்வு, கட்டுரைத் தலைப்புத் தேர்வு, கட்டுரை அமைப்பு, தமிழ் தட்டச்சு, விக்கி குறிகள், கட்டுரை உள்ளீடு, முன் தோற்றம் பார்த்தல், பக்கங்களைச் சேமித்தல் மற்றும் இணைப்புகள் செய்தல் எனும் தலைப்புகளில் கட்டுரை உருவாக்கத்திற்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா கட்டுரை படிமங்கள்.\nஇத்தலைப்பில் கட்டுரைக்கேற்ற படிமங்களை இடம் பெறச் செய்திட விக்கிப்பீடியாவின் படிமக் கொள்கைகள், படிம வகைகள், படிமம் பதிவேற்றம், கட்டுரையில் படிமத்தை அமைக்கும் முறைகள் போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா கட்டுரை வார்ப்புருக்கள்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான சில வார்ப்புருக்கள் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா கட்டுரை அட்டவணைகள்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்குத் தேவையான அட்டவணை அமைக்கும் சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா கட்டுரை செயலிகள்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்படும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும் செயலிகள் குறித்த தகவல்கள் குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன. \n\nதமிழ் விக்கிப்பீடியா அண்மைய மாற்றங்கள்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் ஒவ்வொரு மாற்றங்கள் குறித்த தகவல்களை அளிக்கும் அண்மைய மாற்றங்கள் பக்கம் குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.\n\nதமிழ் விக்கிப்பீடியா பிற வழிமுறைகள்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்கத்திற்கு உதவும் மணல் தொட்டி, ஆலமரத்தடி, அகேகே, உதவிப் பக்கம், சமுதாய வலைவாசல், சிறப்புப் பக்கங்கள், தானியங்கிக் கட்டுரையாக்கம், கூகுள் தமிழாக்கம், செய்யத் தகுந்ததல்ல, பொதுவான குறைகள் மற்றும் துப்புரவு போன்ற தலைப்புகளில் சிறப்பான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் தரமறிதல்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளின் தரம், முக்கியத்துவம் குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன. \n\nதமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கம்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் இடம் பெறும் கட்டுரைகள், செய்திகள், உங்களுக்குத் தெரியுமா?, இன்று, சிறப்புப்படம் போன்றவை குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன. \n\nதமிழ் விக்கிப்பீடியா நடப்பு நிகழ்வுகள்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவின் நடப்பு நிகழ்வுகளில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்திகள், மாதச் செய்திகள், மாத நாட்காட்டி, அண்மைய நிகழ்வுகள், அண்மைய இறப்புக்கள்,தொடர் பிரச்சனைகள்,செய்திக் காப்பகம்,வெளி செய்தி ஊடகங்கள் - தமிழ்,செய்தித் திரட்டிகள் - தமிழ், தொலைநோக்குத் திட்டச் செய்திகள் போன்ற உள் தலைப்புகளில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா முக்கியப் பயனர்கள்.\nஇத்தலைப்பில் விக்கிப்பீடியர்கள், பயனர்கள் பட்டியல், பயனர் நிர்வாகிகள், அதிகாரிகள், காணாமல் போன விக்கிப்பீடியர்கள், பங்களிப்பாளர் அறிமுகம் மற்றும் முக்கியப் பயனர்கள் எனும் தலைப்பில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை மற்றும் புள்ளி விபரங்கள்.\nஇத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆண்டறிக்கை மற்றும் புள்ளி விபரங்கள் குறித்த பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.\n\nவிக்கிமீடியா பிற திட்டங்கள்.\nஇத்தலைப்பில் விக்கிமீடியா அமைப்பின் பிற திட்டங்களான விக்சனரி, விக்கி நூல்கள், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி இனங்கள், விக்கி செய்திகள், விக்கி பொது, விக்கி பல்கலைக்கழகம், மேல் - விக்கி மற்றும் பிற விக்கித் திட்டங்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன.\n\nதமிழ் விக்கிப்பீடியா அழைப்பு.\nஇத்தலைப்பில் முடிவாக தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழறிந்த அனைவரும் பங்களிக்க முன் வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.\n\nநூல் வெளியீடு.\nசென்னையில் சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியிடப் பெற்றது. கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி நூலை வெளியிட முதல் பிரதியைப் பத்திரிகையாளர் சுகதேவ் (இளையபெருமாள்) பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியைக் கவிஞர். டாக்டர் இமாம் கவுஸ் மொய்தீன் பெற்றுக் கொண்டார்.\n\nதமிழ்நாடு அரசு பரிசு.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ‎31 வகைப்பாடுகளில் சிறந்த நூல் மற்றும் நூலாசிரியர், பதிப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்களில் கணினியியல் துறை நூல்களில் சிறந்த நூலாக இந்நூல் தேர்வு செய்யப்பட்டது.\n\nமுதலமைச்சர் பாராட்டு.\n2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ல் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா நூலாசிரியர் மு. சுப்பிரமணியைப் பாராட்டி பரிசுத் தொகை ரூபாய் முப்பது ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீட்டு விழா நிகழ்படக் காட்சி\n- தமிழ் விக்கிப்பீடியா’ நூலுக்குத் தமிழக அரசின் பரிசு (வல்லமை இணைய தளம்)\n- ‘தமிழ் விக்கிப்பீடியா’ நூலுக்கு தமிழக அரசு பரிசு (கட்டுரை.காம்)\n- தேனி எம்.சுப்பிரமணிக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு (நாத்து வலைப்பூ)\n\n\n\n\n", "document_id": "ta_ta_24680"}, {"id": [871, 6], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "நமிதா குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். அவரின் வீட்டில் நமிதா கபூர் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.\n\nதிருமணம்.\nநவம்பர் 24, 2017 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட நடிகரான 'வீரேந்திர சௌத்ரி' என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். \n\nநமிதா நடித்துள்ள படங்கள்.\n- 1. சொந்தம் - (தெலுங்கு) -2002\n- 2. ஜெமினி - (தெலுங்கு) - 2002\n- 3. ஒக்க ராஜு ஒக்க ராணி - (தெலுங்கு) - 2003\n- 4. எங்கள் அண்ணா - (தமிழ்) - 2004\n- 5. ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி - (தெலுங்கு) - 2004\n- 6. அய்த்தே எண்டி - (தெலுங்கு) - 2005\n- 7. ஏய் - (தமிழ்) 2005\n- 8. சாணக்யா - (தமிழ்) - 2005\n- 9. பம்பரக் கண்ணாலே - (தமிழ்) - 2005\n- 10. நாயக்குடு - (தெலுங்கு) - 2005\n- 11. ஆணை - (தமிழ்) - 2005\n- 12. இங்கிலீஷ்காரன் - (தமிழ்) - 2005\n- 13. கோவை பிரதர்ஸ் - (தமிழ்) - 2006\n- 14. பச்சைக் குதிரை - (தமிழ்) - 2006\n- 15. தகப்பன்சாமி - (தமிழ்) - 2006\n- 16. நீ வேணுண்டா செல்லம் - (தமிழ்) - 2006\n- 17. நீலகண்டா - (கன்னடம்) - 2006\n- 18. வியாபாரி - (தமிழ்) - 2007\n- 19. நான் அவன் இல்லை - (தமிழ்) - 2007\n- 20. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2007\n- 21. பில்லா 2007 - (தமிழ்) - 2007\n- 22. சண்ட - (தமிழ்) - 2008\n- 23. பாண்டி - (தமிழ்) - 2008\n- 24. இந்திரா - (கன்னடம்) - 2008\n- 25. பெருமாள் - (தமிழ்) - 2009\n- 26. தீ - (தமிழ்) - 2009\n- 27. 1977 - (தமிழ்) - 2009\n- 28. பில்லா - (தெலுங்கு) - 2009\n- 29. இந்திரவிழா - (தமிழ்)\n- 30. ஜகன்மோகினி - (தமிழ்)\n- 31. பிளாக் ஸ்டாலோன் - (மலையாளம்)\n- 32. தேசதுரோகி - (தமிழ்)(தெலுங்கு)\n- 33. மாயா - (ஆங்கிலம்)\n- 34. கெட்டவன் - (தமிழ்) - தயாரிப்பில்\n\nநமிதா நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்.\n- எங்கள் அண்ணா (2004)\n- ஏய் (2005)\n- சாணக்கியா (2005)\n- பம்பரக்கண்ணாலே (2007)\n- ஆணை (2005)\n- இங்கிலீஷ்காரன் (2005)\n- கோவை பிரதர்ஸ் (2006)\n- பச்சக் குதிர (2006)\n- தகப்பன்சாமி (2006)\n- நீ வேணுன்டா செல்லம் (2006)\n- வியாபாரி (2007)\n- நான் அவன் இல்லை (2007)\n- அழகிய தமிழ் மகன் - (2007)\n- பில்லா - (2007)\n\nமனிதநேய நடவடிக்கைகள்.\nநமிதா பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஆதரவாளராக இருக்கிறார். ஜூன் 2012 இல், அவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த நடிகர் பரத் உடன் கூட்டுச்சேர்ந்தார். இவர் அரசியலுக்கு வரப்போவதாக 2015 ஆம் ஆண்டு அறிவித்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_46128"}, {"id": [871, 7], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "அமெ‌ரிக்காவில் வெளியாகும் முன் சென்ற வாரம் 36 வெளிநாடுகளில் தோர் - தி டார்க் வேர்ல்ட் வெளியானது. மார்வெலின் காமிக் கதாபாத்திரமான தோர் வெளியான மூன்றே நாள்களில் 109 மில்லியன் டாலர்களை வசூல் செய்து டிஸ்னிக்கு அளவில்லா மகிழ்ச்சியை தந்திருக்கிறது.\n\nஇந்த திரைப்படம் தமிழ்மொழியில் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு நவம்பர் 15ம் திகதி தமிழ்நாடில் வெளியிடப்பட்டது. \n\nகதை சுருக்கம்.\nஜேன் ஃபாஸ்டரின் ஆராய்ச்சி ஒன்றின் போது திடீரென உயிர்ப்பெறும் ‘மேல்கித்’ இனத்தின் தலைவன், மீண்டும் தன் படைகளைத் திரட்டி ஆஸ்காடின் மீது போர் தொடுக்கிறான். அதோடு பூமியில் இருக்கும் ஜேன் ஃபாஸ்டரின் உடம்பில் தனக்குத் தேவையான சக்தி ஒன்று இருக்கவே, தங்கள் கிரக இயந்திரத்தை பூமியில் நிலைநிறுத்தி, மொத்த பிரபஞ்சத்தையும் கைப்பற்ற நினைக்கிறான். ‘மேல்கித்’ நினைத்ததை சாதித்தார்களா? அவர்களை எதிர்த்து ‘தோர்’ என்ன செய்கிறான்? சிறையிலிருக்கும் சகோதரன் லோகி என்னவானான்? தோர் - ஜேன் ஃபாஸ்டர் காதல் என்னவாகிறது என பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது திரைக்கதை.\n\nநடிகர்கள்.\n- கிறிஸ் ஹோம்ஸ்வோர்த் என தோர்\n- நடாலீ போர்ட்மேன் என டாக்டர் ஜேன் ஃபோஸ்டர்\n- டாம் Hiddleston என லோகி\n- ஆண்டனி ஹாப்கின்ஸ் என ஒடின்\n- ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட்டின் என டாக்டர் எரிக் Selvig\n\nபடப்பிடிப்பில்.\nமுதன்மை புகைப்பட பார்ன் வூட், சர்ரே செப்டம்பர் 10, 2012 அன்று தொடங்கியது. ஒரு சில வாரங்கள் கழித்து, கிளைவ் ரஸ்ஸல் நடித்தார். மாத இறுதியில், Jaimie மழை நடைபயிற்சி போது அவர் வழுக்கி பின்னர் அலெக்சாண்டர், லண்டன் படப்பிடிப்பு காயமடைந்தார். படப்பிடிப்பு நடந்தது ஷெப்பர்ட்டன் ஸ்டுடியோஸ் அக்டோபர் முதல் டிசம்பர் 2012 வரை.\n\nபாக்ஸ் ஆபிஸில்.\nநவம்பர் 28, 2013, தோர் போல்: டார்க் உலக $ 554,562,000 ஒரு உலகளாவிய மொத்த வட அமெரிக்காவில் $ 173,562,000 மற்றும் பிற நாடுகளில் உள்ள $ 381,000,000 பெற்றார். இது வெளியான 19 நாட்களுக்குள் அதன் முன்னோடி முறியடிக்கப்பட்டுள்ளது.\n\n2011ல் தோ‌ரின் முதல் பாகம் வெளியானது. உலக அளவில் 450 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது. இரண்டாவது பாகமான தோர் - தி டார்க் வேர்ல்ட் அதைவிட அதிகம் வசூலிக்கும் என்பதை படத்தின் ஓபனிங் நிரூபித்திருக்கிறது. மூன்றே தினங்களில் 109 மில்லியன் டாலர்கள்.\n\nயுகே-யில் இப்படம் 3 தினங்களில் 13.4 மில்லியன் டாலர்களும், ஃப்ரான்சில் 9.4 மில்லியன் டாலர்களும், மெக்சிகோவில் 8.2 மில்லியன் டாலர்களும், பிரெசிலில் 8.1 மில்லியன் டாலர்களும், ஜெர்மனியில் 7.9 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளது. மேலும் பல நாடுகளில் படம் வெளியாகும் போது - குறிப்பாக ‌சீனா - படத்தின் வெளிநாடு வசூல் இன்னும் பல மடங்கு அதிக‌ரிக்க வாய்ப்புள்ளது.\n\nதமிழ் வெளியீடு.\nஇந்த திரைப்படம் தமிழ்மொழியில் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு நவம்பர் 15ம் திகதி தமிழ்நாடில் வெளியிடப்பட்டது. \n\nகுறிப்புகள்.\n1. தோர் 2 தமிழ் முன்னோட்டம்\n2. உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த தோர்\n\n", "document_id": "ta_ta_56072"}, {"id": [871, 8], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "டிசம்பர் 2003 முதல் மே 2006 வரை ஷூய்சாவின் மங்கா பத்திரிகையாளர் வீக்லி ஷோன்னன் ஜம்ப் என்பதில் இறப்பு குறிப்பு முதன்முறையாக வரிசைப்படுத்தப்பட்டது. இந்த 108 அத்தியாயங்கள் மே 2004 மற்றும் அக்டோபர் 2006 க்கு இடையில் 12 டாங்கோபோன் தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ஜப்பானில் ஒளிபரப்பப்பட்ட அனிம் தொலைக்காட்சி தழுவல் ஜூன் 26, 2007. 37 அத்தியாயங்களின் தொகுக்கப்பட்ட, அனிம் மேட்ஹவுஸ் உருவாக்கியது மற்றும் டெட்சுரோ ஆராக்கி இயக்கியது. நிஸ்யோ இஸின் எழுதப்பட்ட தொடரின் அடிப்படையில் ஒரு ஒளி நாவல் 2006 இல் வெளியிடப்பட்டது. கூடுதலாக, நிண்டெண்டோ என பல்வேறு காணொளி விளையாட்டுகள் கொனமி வெளியிட்டன. ஜூன் 17, 2006, நவம்பர் 3, 2006, மற்றும் பிப்ரவரி 2, 2008, மற்றும் 2015 ஆம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றில் ஜப்பானில் வெளியிடப்பட்ட மூன்று நேரடி-திரைப்படத் திரைப்படங்களாக இந்தத் தொடர் மாற்றப்பட்டது. \"மரண குறிப்பு: புதிய தலைமுறை\" 2016 ஆம் ஆண்டில் படம் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 25, 2017 ஆம் ஆண்டுகளில் நெஃப்ஃப்லியில் ஒரு புதிய அமெரிக்க படம் வெளியிடப்பட உள்ளது.\n\nமரணக்குறிப்பு ஊடகம் வட அமெரிக்காவில் விஸ் மீடியாவால் உரிமம் பெற்றது மற்றும் வெளியிடப்பட்டது, காணொளி விளையாட்டுகள் மற்றும் ஒலிப்பதிவு தவிர. விஸ் மீடியாவுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்னர் வட அமெரிக்காவில், அனிமேட்டிலிருந்து வரும் அத்தியாயங்கள், முதலில் கனடாவில் உள்ள பயோனிக்ஸ் அனிமேட் பிளாக் மற்றும் அமெரிக்காவில் டிவிடி வெளியீட்டை வெளியிட்ட அடல்ட் ஸ்விமின் மீது ஒளிபரப்பப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் சில வட அமெரிக்க திரையரங்குகளில், நேரடி காணொளி வெளியீடுகளைப் பெறுவதற்கு முன்னர் நேரடி திரைப்படங்கள் சுருக்கமாக நடித்தன.\n\n", "document_id": "ta_ta_109813"}, {"id": [871, 9], "question": "'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் <Query> (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.", "document": "வாழ்க்கைக் குறிப்புகள்.\nநாகர்கோவிலில் வசித்து வரும் அ.கா.பெருமாள் அவர்களின் இயற்பெயர் அ.காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்) நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், வரலாற்றாசிரியர். \nஇவரது தந்தை அழகம்பெருமாள். அம்மா பகவதிஅம்மா. தந்தை மலையாள ஆசிரியர். நீதிமன்ற மொழிபெயர்பாளர்.\n\nகுமரிமாவட்டத்தை விரிவான வரலாற்றாய்வுக்கு இலக்காக்கிய ஆய்வாளர். தமிழிலக்கியம் முதுகலைப்பட்டம் பெற்றபின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியலில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அப்போது இவருடன் ஆய்வுத்தோழராக விளங்கியவர் உலகப்புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் இருந்தார். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நாட்டார் வழக்காற்றியலிலும் இலக்கியத்திலும் இவரை ஈடுபட வைத்தவர் வெங்கட் சாமிநாதன். வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார்.இவரது ஆய்வுக்கும், பார்வைக்கும் உதவியவர்களில் முக்கியமாக அருள்பணி ஜெயபதி, எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஆகிய இருவரை குறிப்பிட்டாக வேண்டும்.\n\nவெளியிட்ட நூல்கள்.\nஇவர் எழுபத்தைந்து நூல்களை எழுதியுள்ளார். இதில் இலக்கிய வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், குமரி மாவட்ட வரலாறு,கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை என்பவை பொதுவான தலைப்புகளாகும். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் படைப்புகளுக்கு ஆய்வுப்பதிப்புகள் பதிப்பித்தார். கவிமணியின் கட்டுரைகளைத் தேடி எடுத்து அச்சில் கொண்டு வந்தார். \n\nதோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் “தோல்பாவைக்கூத்து” விரிவான அறிமுக நூலாகும். இவரது “ராமாயண தோல்பாவைக்கூத்து” கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யபப்ட்ட வடிவம், விரிவான ஆய்வுக் குறிப்புகள் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார்.\n\nபிராந்திய நுண்வரலாறு என்ற நோக்குடன் ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் இவர். தென்குமரியின் கதை சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் , பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்களாகும். திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் குறித்த நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார். \n\nகுமரிமாவட்ட வரலாற்றுக்கு முக்கியமான ஆவணங்களான முதலியார் ஓலைச்சுவடிகளை (அழகியபாண்டிபுரம் முதலியார் வீட்டில் கிடைத்த இச்சுவடிகள் பத்து நூற்றாண்டுக் கால நிர்வாக நடவடிக்கைகள் பற்றியவை. இவற்றுக்கு ஆய்வுக்குறிப்புடன் நூல் வடிவம் கொடுத்துள்ளார்.\n\nதமிழக அரசு பரிசு.\nஇவர் எழுதிய \"\"தென்னிந்தியாவில் தோல் பாவைக் கூத்து\"\" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\n\nதமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழில் 2003-இல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் ‘தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது (31.03.2004).\n\nபெற்ற பாராட்டுகள்.\n- 2001 செப்டம்பர் 26 : கவிமணி நினைவு விழாவில், (புத்தேரி) கவிமணி நினைவு அறக்கட்டளை சார்பில் கவிமணி பற்றி நூல் எழுதியமைக்குப் பாராட்டு பாராட்டியவர். கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி. \n\n- 2003 ஜனுவரி 14 : கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம், நாகர்கோவில். பெருமாள் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பாராட்டு. பெற்ற பட்டம், ஆய்வுச்செம்மல்.\n\n- 2003 செப்டம்பர் 10 : கோட்டாறு நாராயணகுரு மண்டபத்தில் நடந்த நாராயணகுரு பிறந்த நாள் விழா. பாராட்டியவர் சுவாமி விசுத்தானந்தா ‘நாராயணகுரு’ நூல் எழுதியதற்குப் பாராட்டு.\n\n- 2004 ஏப்ரல் 3 : நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி. கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்களுக்குப் பாராட்டு விழா.\n\n- 2004 ஜூலை 29 : தென்குமரியின் கதை நூலுக்கு அரசு பரிசு பெற்றதற்குக் கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர் சங்கம் பாராட்டு. இடம் - நாகர்கோவில் பெருமாள் மண்டபம். \n\n- 2005 ஆகஸ்ட் 14 : தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு பெற்றதற்குக் கன்னியாகுமரி மாவட்ட வெள்ளாளர் சங்கம் பாராட்டு. இடம் - பெருமாள் மண்டபம், நாகர்கோவில்.\n\n- 2005 நவம்பர் 15 : கவிமணி பற்றிய நூற்கள் எழுதியமைக்குக் கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டு. இடம் - பெருமாள் மண்டபம், நாகர்கோவில்.\n\n- 2005 டிசம்பர் 21 : சென்னை தமிழ் அரங்க அமைப்பு கன்னியாகுமரியில் நடத்திய விழாவில் ‘தமிழ்மாமணி’ என்ற விருது வழங்கியது. \n\n- 2006 ஆகஸ்ட் 25 : ஜீவா நூற்றாண்டு விழாவில் (பூதப்பாண்டி) த.மு.எ.ச. பாராட்டு - ‘மக்கள் வரலாற்று ஆய்வாளர்’. \n\n- 2008 நவம்பர் 30 : ஜெயமோகன் ஏற்பாட்டில் நாகர்கோவில் A.P.N பிளாசாவில் அ.கா.பெருமாள் 60 பாராட்டு. \n\n- 2013 ஜனவரி20 : செந்தமிழ் அருள்நெறிப் பேரவை, நாகர்கோவில் பெற்ற விருது - நாட்டார் வழக்காற்றியல் ஆய்வர்.\n\nபிற செய்திகள்.\n- திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையங்களில் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பாக 30-க்கு மேற்பட்ட உரை நிகழ்த்தியமை. \n- திருவனந்தபுரம் தூர்தர்சனில் நல்லதங்காள் தோல்பாவைக்கூத்து குறித்துப் பேசி, நிகழ்ச்சி நடத்தியமை (24.07.1992) \n- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘பி.லிட்’. வகுப்பிற்கு தமிழக வரலாறும் பண்பாடும், தற்கால இலக்கியம் குறித்த பாடங்கள் எழுதியமை.\n- கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் இரண்டிலும் பி.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் ‘ஆய்வுக்கட்டுரை’ என்ற நூல் பாடமாக இருந்தமை (1996 முதல் 1999 வரை)\n- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பி.ஏ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு ‘ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூல் பாடமாக இருந்தமை (1996 முதல் 1999 வரை)\n- பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி எம்.ஏ (நாட்டார் வழக்காற்றியல்) பாடத்திட்டத்தில் ‘நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி’ நூல் பாடமாக உள்ளது. (1997 முதல்)\n- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறையில் “நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி” நூல் பாடமாக இருந்தமை (2001 முதல் )\n- திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியில் (திருச்சி) ‘ஆய்வுக்கட்டுரைகள்’ நூல் பாடமாக இருந்தமை (2003-2006)\n- “பொன்னிறத்தாள்கதை” நூல் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடத்திட்டத்தில் பாடமாக இருந்தமை (2002-2005)\n- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பி.ஏ. தமிழிற்குப் பாடமாக உள்ளது (2003 முதல்)\n\n- குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய வரலாற்று பாடமாக உள்ளது (2007)\n- ஆலோசகர், கன்னியாகுமரி மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்.\n- ஆலோசகர், தமிழக்க கணிகர் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் சங்கம், நாகர்கோவில்.\n- செயலர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.\n- ஆயுள் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.\n\nவெளி இணைப்புகள்.\n- அ.கா.பெருமாள் பற்றி ஜெயமோகன்\n- சுசீந்திரம் அ.கா.பெருமாளின் நூல்\n- திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\n- அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி பற்றி ஜெயமோகன்\n- அ.கா.பெருமாள் விழா:கடிதங்கள்\n- அ.கா.பெருமாள் அறுபது பற்றி ஜெயமோகன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12552"}]
[{"id": [872, 0], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "பன்மையைக் குறிப்பதற்கு ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ இரு தடவை பயன்படுத்துதல் மலாய பொலினீசிய மொழிகளிடையே காணப்படும் ஒரு இயல்பாகும். அத்துடன் ஏனைய ஆஸ்திரோனீசிய மொழிகளைப் போல இம் மொழிகளும் எளிமையான ஒலியனமைப்பைக் (phonology) கொண்டவை. இதனால் இம்மொழியின் உரைகள் குறைவான ஆனால் அடிக்கடி வரும் ஒலிகளைக் கொண்டவை. இம் மொழிக் குழுவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் கூட்டுமெய்கள் (consonant clusters) இருப்பதில்லை. இம் மொழிகளுட் பல உயிரொலிகளையும் குறைவாகவே கொண்டுள்ளன. ஐந்து உயிர்களே பொதுவாகக் காணப்படுவதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9460"}, {"id": [872, 1], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [872, 2], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான \"ஆத்திசூடி\" 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.\n\nவரலாறு.\nதமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 400 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 600 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத் தக்க காப்பியம், கி. மு 200 முதல் கி.பி 200 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.\n\nதமிழறிஞர்களும், மொழியியலாளர்களும், தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:\n\n- சங்க காலம் (கிமு 400 – கிபி 300)\n- சங்கம் மருவிய காலம் (கிபி 300 – கிபி 700)\n- பக்தி இலக்கிய காலம் (கிபி 700 – கிபி 1200)\n- மையக் காலம் (கிபி 1200 – கிபி 1800)\n- தற்காலம் (கிபி 1800 – இன்று வரை)\n\nபக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவற்றைத் தமிழிலிருந்து நீக்க உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி. பி. 800இற்கும் 1000இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.\n\nமொழிக்குடும்பம்.\nதமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும்.\nதமிழ் மொழிக் குடும்பம்:\n- தமிழ்-மலையாளம் மொழிகள்: தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.\n- தமிழ்-குடகு மொழிகள்: தமிழ் – குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும்.\n- தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ் – கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.\n- திராவிட மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.\nதமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.\n\nதமிழ் என்னும் சொல்.\nசொற்பிறப்பு.\nசௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு \"தம்-மிழ்\" என்று பிரித்துக் காட்டி \"தனது மொழி\" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் \"தம்-இழ்\" என்பது \"தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி\" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, \"tamiz\" < \"tam-iz\" < \"*tav-iz\" < \"*tak-iz\" என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது \"சரியான (தகுந்த) (பேச்சு) முறை\" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.\n\nதமிழ் பேசப்படும் இடங்கள்.\nதமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது\n\nதமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத் தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாப்பிரிக்கா, கயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட், டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந்நாடுகளில் அவர்கள் தமிழ் மொழியைப் பேசுவதில்லை.\n\nமிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.\n\nஆட்சி மொழி அங்கீகாரம்.\nதமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.\n\nஇந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்.\nஇந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்-ஆல் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.\n\nபேச்சுத்தமிழ் – உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்.\nதமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான \"செந்தமிழ்\"-உக்கும், \"கொடுந்தமிழ்\" என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (\"diglossia\") காணப்படுகின்றது. இங்கே \"கொடுந்தமிழ்\" என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.\n\nதற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.\n\nபல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், \"படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது\" (\"Schiffman\", 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். இருப்பினும் இலங்கையின் கிழக்குப்பகுதியில் குறிப்பாக மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டு வடமொழிக்கலப்புக் குறைந்து, மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படுகிறது.\n\nவட்டார மொழி வழக்குகள்.\nதமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதில் மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச் சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, \"இங்கே\" என்ற சொல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக \"இஞ்ச\" என்றும், தஞ்சாவூர் பகுதிகளில் \"இங்க\" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் \"இங்கை\" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் திருநெல்வேலி பகுதிகளில் \"இங்கனெ\" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் \"இங்குட்டு\" / \"இங்கிட்டு\" என்றும் வழங்கும் சொற்கள் \"இங்கே\" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது \"இங்கணே\" அல்லது \"இங்கனே\" என்பதன் மாற்றமும் \"இங்குட்டு\"/\"இங்கிட்டு\" என்பது \"இங்கட்டு\" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். \"கண்\" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: \"\"Place\", \"site\"; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)\". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் \"அக்கட்டாலே போய் உட்கார்\" என்று சொல்வதைக் கேட்கலாம். \"இங்கன்\" அல்லது \"ஈங்கன்\" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல் பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்குவதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.\n\nபெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத் தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் சில சொற்கள், தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. \"பாலக்காட்டு ஐயர்\" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் காணப்படும். இறுதியாக, ஹெப்பார் மற்றும் மாண்டியம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் ஐயங்கார் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாசையின் எச்சம் காணப்படுகிறது.\n\nதமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கெனத் தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியைச் சில வேளைகளில் கணிக்க முடிகிறது.\n\n\"எத்னொலோக்\" (\"Ethnologue\") என்ற மொழிகள்பற்றிய பதிப்பு நிறுவனம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தென்னாப்பிரிக்க தமிழ், திகளு, அரிஜன், சங்கேதி, ஹெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறு சில தெரிந்த வட்டார வழக்குகள்.\n\nபுவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளைக் கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீனத் துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.\n\nஎழுத்துமுறை.\nதமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் \"வட்டெழுத்து\" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.\n\nவட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.\n\nபின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் ஈ. வெ. இராமசாமி நாயக்கரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் -அது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.\n\nகிரந்த எழுத்துகள்.\nகிரந்த எழுத்துகள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்தியபொழுது கிரந்த எழுத்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துகள் ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.\n\nதமிழ் ஒலிப்புமுறை.\n\"முதன்மைக் கட்டுரை: தமிழ் ஒலிப்புமுறை\"\n\nதமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (\"உயிரெழுத்துகள் – 12, மெய்யெழுத்துகள் – 18, உயிர்மெய்யெழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1\") ஆகும்.\n\nஉயிர் எழுத்துகள்.\nஉயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துக்கள் (நெடில்) எனவும் வழங்கப்படும்.\n\nகுறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.\n\nமெய் எழுத்துகள்.\nமெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும்.\n\n- வல்லினம்: க் ச் ட் த் ப் ற்\n- மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்\n- இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்\n\nமெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்\n\nகீழேயுள்ள அட்டவணையில் தமிழ் மெய்யெழுத்துக்கள், அனைத்துலக ஒலிப்பெழுத்துக்களுடனும், ஒலிப்பு வகைகளுடனும் தரப்பட்டுள்ளன.\n\nசிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து.\nஃ - மூன்று புள்ளிகளாக எழுத்தப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லினஉயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படும்.\nஎடுத்துக்காட்டு.\n\n- அஃது – \"அ\" குறில் \"து\" – வல்லினஉயிர்மெய்\n- எஃகு – \"எ\" குறில் \"கு\" – வல்லினஉயிர்மெய்\n- அஃது உரிமையுடையது – அடுத்த சொல்லின் முதலெழுத்து 'உ' உயிரெழுத்து\n\nபழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்தாகும். தொல்காப்பியத்தின்படி சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது.\n\nஒலிப்பியல்.\nபெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (\"aspirated\") மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கிவரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (\"voiced sounds\") பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (\"allophones\") அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, \"க\" எனும் மெய்யொலி மிடறு நீங்கிய நிலையில் (\"voiceless\") \"\"k\"\" ஒலியுடன் சொல்லின் முதலில் வரும்பொழுதும் (உ: கல்), பிற இடங்களில் ஒற்றிரட்டித்து (\"geminate\") வரும்பொழுதும் (உ: அக்கா), அமைகிறது. \"க\" என்பது மிடற்றொலியாக (\"voiced\") 'g' ஒலியுடன், தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதலில் வராது, சொல்லின் உள்ளே வரும்: (உ: பூங்கா) தன் இன மூக்கொலியை (\"nasal\") அடுத்து வரும்.\n\nசொல்லின் முதலில் \"சகரம்\" எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாக அல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவைதவிர, சமஸ்கிருதம் மற்றும் பிற வடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.\n\nதமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு ஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்று ஒலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும், சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கெனத் தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கெனத் தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர்.\n\nகுறுக்கம்.\nகுறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.\n\n1. குற்றியலுகரம் – உயிர் \"உ\"\n2. குற்றியலிகரம் – உயிர் \"இ\"\n3. ஐகாரக் குறுக்கம் – கூட்டுயிர் (diphthong) \"ஐ\"\n4. ஔகாரக் குறுக்கம் – கூட்டுயிர் \"ஔ\"\n5. ஆய்தக் குறுக்கம் – சிறப்பெழுத்து \"ஃ\" (\"ஆய்தம்\")\n6. மகரக் குறுக்கம் – மெய் \"ம்\"\n\nஎண்கள்.\nதற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன. தமிழில் '0' என்று எண் வடிவம் இல்லை.\n\nஇலக்கணம்.\nஇலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (\"metalinguistic\") சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.\n\nதமிழ் இலக்கணம் பெருவாரியாகத் தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.\n\nதமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும். பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.\n\nதமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும், பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பாலென மூன்று பால்களாகவும், அஃறிணை ஒன்றன்பால், பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.\n\nதமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப்பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.\n\nசொல் வளம்.\nதமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாகக் கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.\n\nபிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம், ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும்.\n\nகலைச்சொற்கள்.\nதமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.\n\nதமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்.\nதமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன. அரசு அமைப்புதவிர சில தனி அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.\n\nஇந்திய அரசு அமைப்பு.\n- செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்\n\nதமிழ்நாடு அரசு அமைப்புகள்.\n- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\n- அறிவியல் தமிழ் மன்றம்\n- தமிழ் வளர்ச்சித் துறை\n- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்\n- உலகத் தமிழ்ச் சங்கம்\n- தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\n\nதனி அமைப்புகள்.\n- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)\n\nதமிழ்ப் பற்று.\nதமிழ்ப் பற்று என்பது ஒருவருக்கு தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றோடு இருக்கும் ஒரு பற்று ஆகும். நாட்டுப் பற்று, சமயப் பற்றுப் போன்று இது உணர்வு, அரசியல், கொள்கை கலந்த ஒரு நிலைப்பாடு ஆகும். தமிழ்ப் பற்று தமிழ் அடையாளத்தினது, தமிழர் அரசியலின் ஒரு முக்கிய அடையாளமாகவும் உள்ளது.\n\n\"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு\" போன்ற முழக்கங்கள் ஊடாகவும், கவிதைகள் ஊடாகவும், செயற்பாடுகள் ஊடாகவும், இயக்கங்கள் ஊடாகவும் தமிழ்ப் பற்று வெளிப்படுப்படுத்தப்படுகிறது.\n\nமேலும் காண்க.\n- தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\n- தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள்\n- தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக\n- தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக\n- தமிழர்\n- பிற மொழிகளில் உள்ள தமிழ் கடன்சொற்கள்\n- தமிழ்ப் பிராமி\n- தமிழ் அகராதி\n\nஉசாத்துணை.\nபழங்காலக் குறிப்புகள்.\n- பவநந்தி முனிவர், \"நன்னூல் மூலமும் விருத்தியுரையும் \", (ஏ. தாமோதரன் ed., 1999), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.\n- பவநந்தி முனிவர், \"நன்னூல் மூலமும் கூழாங்கைத்தம்பிரான் உரையும்\" (ஏ. தாமோதரன் ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag.\n- தண்டியாசிரியர், \"தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம்: சுப்பிரமணிய தேசிகர் உரையுடன்\". (கு. முத்துராசன் ed., 1994). தர்மபுரி, வசந்த செல்வி பதிப்பகம்.\n- தொல்காப்பியர், \"தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன்\" (1967 மறு அச்சு). சென்னை, TTSS.\n\nதற்காலக் குறிப்புகள்.\n- காங்கேயர். (1840). \"உரிச்சொல் நிகண்டுரை\". புதுவை: குவேரன்மா அச்சுக்கூடம்.\n- ஐராவதம் மகாதேவன். (2003). \"Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.\" கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.\n- ரி. நடராசன். (1977). \"The language of Sangam literature and Tolkappiyam\". மதுரை: Madurai Publishing House.\n- ஜி. யு. போப். (1862). \"First catechism of Tamil grammar: Ilakkana vinavitai – mutarputtakam\". மதுரை: Public Instruction Press.\n- ஜி. யு. போப். (1868). \"A Tamil hand-book, or, Full introduction to the common dialect of that language\". (3rd ed.). சென்னை: Higginbotham & Co.\n- வி. எஸ். இராசம். (1992). \"A Reference Grammar of Classical Tamil Poetry\". Philadelphia: The American Philosophical Society.\n- ஹரால்டு எஃப் ஷிஃப்மன். (1998). \"Standardization or restandardization: The case for 'Standard' Spoken Tamil\". \"Language in Society\" 27, 359–385. \n- ஹரால்டு எஃப் ஷிஃப்மன். (1999). \"A Reference Grammar of Spoken Tamil\". கேம்பிறிஜ்: கேம்பிறிஜ் பல்கலைக்கழக பதிப்பகம். \n- ரோன் ஆசர் & இ. அண்ணாமலை. (2002). \"Colloquial Tamil: The Complete Course for Beginners.\" Routledge.\n\nவெளி இணைப்புகள்.\nபொது.\n- எத்னோலாக்கின் அறிக்கை -\n- ஆம்னிக்லாட் தரவு -\n- Passions of the toungue -\n\n\n\n\n", "document_id": "ta_ta_42117"}, {"id": [872, 3], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கவுன்ட்டிகளை மேலும் நகரப்பகுதிகளாக அல்லது ஊர்களாகப் பிரிக்கின்றன. கவுன்ட்டியின் அரசும் நீதிமன்றங்களும் அமைந்துள்ள நகரம் \"கவுன்ட்டி சீட்\" எனப்படுகிறது.\n\nசராசரியாக, ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஓர் கவுன்ட்டியின் மக்கள்தொகை ஏறத்தாழ 100,000 ஆக உள்ளது. மிகக் கூடுதலான மக்கள்தொகை உள்ள கவுன்ட்டியாக இலாசு ஏஞ்செலசு கவுன்ட்டி, கலிபோர்னியா உள்ளது. ஏறத்தாழ 9.8 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். மிகவும் குறைவான மக்கள்தொகை உள்ள கவுன்ட்டியாக லவிங் கவுன்ட்டி, டெக்சாசு உள்ளது; இங்குள்ள 67 நபர்களே வாழ்கின்றனர்.\n\nஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கவுன்ட்டிகளின் சராசரி எண்ணிக்கை 62 ஆகும். டெலவெயர் மாநிலத்தில் மிகவும் குறைவாக 3 கவுன்ட்டிகளே உள்ளன. டெக்சசில் மிகவும் கூடுதலாக 254 கவுன்ட்டிகள் உள்ளன.\n\nஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள கவுன்ட்டிகளின் எண்ணிக்கை:\n\nவெளி இணைப்புகள்.\n- Geographic Areas Reference Manual by the United States Census Bureau\n- National Association of Counties\n- U.S. County Formation Maps 1643-Present– Cumulative animated graphics.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61164"}, {"id": [872, 4], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன், முந்தைப் பான்டு மொழிக் குழுவினர், கிழக்கு நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளில் எல்லைப் பகுதிகளை அண்டிய மேற்கு, மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருந்த அவர்களது தாய் நிலத்தில் இருந்து கிழக்கு நோக்கிய தமது ஆயிரம் ஆண்டுக் காலப் புலப்பெயர்வைத் தொடங்கினர். இந்த பான்டு விரிவாக்கத்தின் மூலம் முன்னர் பான்டு மக்கள் இல்லாதிருந்த மத்திய, தெற்கு, தென்கிழக்குப் பகுதிகளில் பான்டுக்கள் முதன் முதலாகக் குடியேறினர். இந்த முந்தை பான்டுக் குடியேறிகள், அவர்களுக்கு முன் குடியேறிய பகுதிகளில் வாழ்ந்த, மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிக்மிகள், தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கோசிய மக்கள் போன்ற பல பிற இனத்தவரை இனக்கலப்புக்கு உள்ளாக்கினர் அல்லது இடம் பெயர்த்து விட்டனர். இவர்கள், வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து, பல நூற்றாண்டுகளாகத் தென்கிழக்குப் பகுதிகளின் வாழ்ந்த சில ஆப்பிரிக்க-ஆசிய வெளிக் குழுக்களையும் சந்தித்தனர்.\n\nதனித்தனியான பான்டுக் குழுக்கள் இன்று பெரும்பாலும் மில்லியன் கணக்கில் மக்களைக் கொண்டுள்ளவையாக உள்ளன. இவற்றுள், சிம்பாப்வேயைச் சேர்ந்த டெபெலே, சோனா ஆகிய குழுக்கள் 14.2 மில்லியன் மக்களுடனும், காங்கோ சனநாயகக் குடியரசின் லூபா குழு 13.5 மில்லியனுக்கு மேற்பட்ட எண்ணிக்கையான மக்களுடனும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சூலு மக்கள் 10 மில்லியன் மக்களுடனும், மத்திய நைசீரியாவிலும், கமரூனிலும் வாழும் திவ் குழுவினர் ஏறத்தாழ 10 மில்லியன் மக்களையும், தான்சானியாவின் சுக்குமா குழு ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களையும், கென்யாவின் கிக்குயு ஆறு மில்லியன் மக்களையும் கொண்டுள்ளன. அரபு மொழிச் செல்வாக்குக்கு உட்பட்ட சுவாகிலி மொழியைத் தாய் மொழியாகப் பேசுபவர்கள் ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களே ஆயினும், இது தெற்கு ஆப்பிரிரிக்கா முழுவதும் வாழும் 140 மில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்களின் பொது மொழியாக உள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகவும் சுவாகிலி உள்ளது. \n\nவரலாறு.\nஇற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளின் தென்மேற்கு எல்லைகளை அண்டிய மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியே முந்தைப் பான்டு மக்களின் தாய்நிலம் எனத் தற்கால அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்களது மொழி, நைகர்-காங்கோ மொழிக்குடும்பத்தின் ஒரு கிளை. இந்த நோக்கு, 1960 களில் யோசேப் கிரீன்பர்க், மால்க்கம் குத்ரீ ஆகியோரான் முன்னெடுக்கப்பட்ட முரண்பட்ட கோட்பாடுகளினால் இடம்பெற்று வந்த வாதங்களுக்கு முடிவாக அமைந்தது. பான்டு மொழிகளின் முன்னேர்களாகக் கருதப்படும் முந்தைப் பான்டு மொழி தென்கிழக்கு நைசீரியாவின் மொழிகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டது என கிரீன்பர்க் கருதினார். பான்டு மொழிகள் அங்கிருந்து கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் பரவியதாகவும், பல நூறு ஆண்டுக் காலத்தினூடாக மேலும் பல இரண்டாம் நிலை மையங்களுக்கும் அம்மொழிகளின் பரவல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_123039"}, {"id": [872, 5], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் பிரெஞ்சு ஆட்சிக்காலம் முதலே கல்வெட்டு ஆய்வுத்துறை இயங்கி வருவதையும், அதன் ஆய்வுக்குறிப்புகள் தனிப்புத்தகமாக வருமளவு அதிகமானவை என்றும், அவை இந்நூலில் தரப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.\n\nநூலின் சிறப்பு.\nகல்வெட்டுகள் தமிழகத்தில் எவ்வளவு உள்ளன என்பதையும், அவை என்னென்ன மொழிகளில் எழுதப்பெற்றுள்ளன என்பதையும், அவற்றைப் படித்து இவ்வுலகுக்கு உணர்த்தியுள்ள சான்றோர்கள் யாவர் என்பதையும், இன்னும் செய்யப்பட வேண்டிய பணி எவ்வளவு இருக்கிறது என்பதையும் கலைநயத்தோடு எழுதியுள்ளார்.\n\nநூல் ஆசிரியர்.\nநூல் ஆசிரியர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் சிறுவயதில் படிக்கும்போதே (1945-50) தனது தமிழ் ஆசிரியர் திரு.நடேச ஐயரின் கல்வெட்டு ஆர்வத்தால் கல்வெட்டுகள் மீதான ஆர்வம் ஊன்றப்பட்டவர்.\n\nநூலின் அமைப்பு.\n- கல்லெழுத்துகள்\n- முற்கால எழுத்துகள்\n- எழுத்தும் மொழியும்\n- ஆராய்ச்சிப் பாதை\n- தொல்பொருள் ஆய்வுத்துறை\n- செப்பேடுகள்\n- கல்வெட்டுப் படிக்கும் முறை\n- எழுதினோரும் எழுதிய முறையும்\n- மூன்று கல்வெட்டுகள்\n- பிறமொழிக் கல்வெட்டுகள்\n- பயன் தரும் கதைகள்\n- நாம் செய்ய வேண்டியது என்ன?\n\nநூலின் தகவல்கள்.\n- காலத்தால் அழியாமல் காப்பாற்றவே கல்வெட்டுமுறை தோன்றியது என்பதில் ஆரம்பித்து நடுகல்லைப் பற்றியும், குன்றுகளில் உள்ள கல்வெட்டுகளைப் பற்றியும் தகவல்கள் உள்ளன.\n- கல்வெட்டெழுத்துக்களின் எழுத்து முறைகளும் அவற்றின் காலகட்டங்களும்\n- இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் முப்பதாயிரம் கல்வெட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு தமிழ்நாட்டில் இருப்பவை.\n- கல்வெட்டுகளை படியெடுக்க தேவைப்படும் பொருள்களும் படியெடுக்கும் முறையும்.\n- தமிழகத்தின் மூன்று முக்கிய கல்வெட்டு செய்திகளான தஞ்சை இராசராச சோழன் செய்த கல்வெட்டு, கணபதி நல்லூர்ச் சாசனம், மணிமங்கலம் சபையோர் சாசனம் ஆகியன.\n- பதின்மூன்றாம் நூற்றாண்டில் (சுமார் கி.பி 1281) எழுதப்பட்ட தமிழ்க் கல்வெட்டில் உள்ள சீனமொழி எழுத்துக்கள். இக்கல்வெட்டு கிடைத்த இடம் சீனாவின் ஹாங்காங்குக்கு வடக்கே உள்ள சுவான்-சூ என்னுமிடம்.\n- இலங்கையில் காலி என்னும் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை: தமிழ் மொழி, பாரசீக மொழி, சீன மொழி. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1409\n- உத்திரமேரூர் கல்வெட்டும் தகவல்களும்.\nகல்வெட்டுகளைப் பற்றிய பிற தகவல்களும் உள்ளன.\n\nமேற்கோள்கள்.\n- கல் சொல்லும் கதைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59710"}, {"id": [872, 6], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "லம்பாசாவைச் சுற்றியுள்ள பகுதிகள் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளன. கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது.\nஅரசியல் மாற்றங்கள் காரணமாகவும் சந்தையில் விலைசரிவின் காரணமாகவும் விவசாயம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் விட்டி லெவு தீவிற்குச் சென்று குடியேறுகின்றனர்,\nமருத்துவமனை, திரையரங்கு, உணவகங்கள் ஆகியவை இத்தீவில் அதிகமானவை இங்குதான் உள்ளன.\n\nமேலும் பார்க்க.\n- பிசித் தீவின் மொழிகள்\n- பிஜித் தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47980"}, {"id": [872, 7], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "- தென் சிலாவிய மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23236"}, {"id": [872, 8], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "கார்ட்வெலி மொழிக் குடும்பத்தில் நான்கு மொழிகள் உள்ளன. \n- சுவான் மொழி -- 35,000-40,000 மக்களால் ஜோர்ஜியாவின் வடமேற்கில் அமைந்த சுவனெட்டி பகுதியிலும் ஆப்காசியாவிலும் பேசப்படுகிறது.\n- கார்ட்டோ-சான் பிரிவு\n- ஜோர்ஜிய மொழி (கார்த்துலி) -- ஜோர்ஜியா நாட்டின் ஆட்சி மொழி. 4.5 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\n- சான் பிரிவு\n-  மிங்கிரெலி மொழி (மார்கலூரி) -- ஜோர்ஜியாவின் மேற்கில் 5 லட்ச மக்களால் பேசப்படுகிறது.\n-  லாசு மொழி -- துருக்கி நாட்டின் வடகிழக்கிலும் ஜோர்ஜியாவின் தென்மேற்கிலும் பேசப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58645"}, {"id": [872, 9], "question": "இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு <Query> உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.", "document": "வயிற்றில் விரை தேங்கிவிட்ட நிலை, புற்ருநோய்கள் மரபு வழியாக உள்ள குடும்பங்கள் ஆகியன பாதிப்புக் காரணகிளாகும். இது பொதுவாக கருச்செல் கட்டி என வகைப்படுத்தப்படுகிறது. கருச்செல் கட்டியானது விரைப்புற்றுக்கட்டி மற்றும் விரைப்புற்றுக்கட்டி இல்லாதது ஆகிய இருவகைப்படும். பாலின உறுப்புக் கட்டிகள் மற்றும் நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் போன்றனவும் இதில் அடங்கும். உடற்கூறு சோதனை, கேளா ஒலி அலகீடு மற்றும் குருதிப் பரிசோதனை போன்றவற்றின் மூலம் இதனைக் கண்டறியலாம்.\n\nவிரைச்சிரைப் புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடியது ஆகும்.அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை அல்லது முதல்நிலை உயிரணு மாற்றம் போன்ற பல முறைகளில் சிகிச்சைகள் உள்ளன. மேலும் இந்தப் புற்றுநோயானது பரவினாலும் வேதிச்சிகிச்சை மூலமாக 80 விழுக்காடு மேலாக இதனைக் குணப்படுத்த இயலும்.\n\n2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி 686,000 மக்கள் இந்த வகைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990 இல் 7,000 பேரும் 2015 இல் 9,400 பேரும் இதனால் இறந்தனர். வளர்ந்த நாடுகளில் இதன் இறப்பு வீதம் மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது. பொதுவாக இந்த புற்நோயானது 20 முதல் 34 வயது வரையிலான ஆண்களையே பெரும்பான்மையாகப் பாதிக்கின்றது.15 வயதிற்கு குறைவான ஆண் குழந்தைகளை அரிதாகப் பாதிக்கின்றது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 95 விழுக்காடு பேர் ஐந்து வருட உயிர் வாழ்தல் விகிதத்தில் உள்ளனர்.\n\nஅறிகுறிகள்.\nவிந்தகத்தில் கட்டி அல்லது விதைப்பையில் வலி அல்லது வீக்கம் ஆகியவை இதன் முதன்மையான அறிகுறிகளாகும். மரபுவழியாக புற்றுநோய் உள்ள குடும்பங்களில் உள்ள ஆண்கள் மாதந்தோறும் விந்தகப் பரிசோதனை செய்வதாக அமெரிக்கப் புற்றுநோய் சங்கமானது கூறியுள்ளது. மேலும் அமெரிக்க சிறுநீரகவியல் சங்கமானது அனைத்து இளம் வயதினரும் மாதந்தோறும் விந்தகப் பரிசோதனை செய்யப் பரிந்துரை செய்கின்றது.\n\nவெளியிணைப்புகள்.\n- \"Ball Checker\", self-exam app from the Testicular Cancer Society\n- \"Testicular Cancer\" – detailed guide from the\n- \"Testicular Cancer\" – information and resource page (UK)\n- Testicular cancer statistics from Cancer Research UK\n\n", "document_id": "ta_ta_125132"}]
[{"id": [873, 0], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "- திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812\n- திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.\n- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133\n- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380\n- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700\n- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250\n- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330\n- திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000\n- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194\n- திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.\n- திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.\n- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்\n- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி\n- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள\n- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.\n- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.\n- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட(1705) ஒரே எழுத்து – னி.\n- திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.\n- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.\n- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.\n- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.\n- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.\n- திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.\n- திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.\n- “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.\n- “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.\n- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது\n- திருக்குறள் உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் வகிக்கிறது.\n- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.\n- திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\n", "document_id": "ta_ta_107474"}, {"id": [873, 1], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "தேவர் குறளும் திரு நான்மறை முடிவும்\nமூவர் தமிழும் முனிமொழியும் - கோவை\nதிருவாசகமும் திருமூலர் சொல்லும்\nஒருவாசகம் என்றுணர்\n\nதிருக்குறள் நூலானது திருவள்ளுவனின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது . மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவை உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.\n\nவரலாறு.\nதிருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. இதன் அடிப்படையில், \"திருவள்ளுவர் ஆண்டு\" என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.\n\nபெயர்க்காரணம்.\nஇப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் \"குறள்' என்றும் அதன் உயர்வு கருதி \"திரு\" என்ற அடைமொழியுடன் \"திருக்குறள்\" என்றும் பெயர் பெறுகிறது.\n\nஇது உலக மக்கள் அனைவருக்கும், எந்த காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இது உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.\n\nஎதுவித்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியன் உரியிலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும், அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளங்கி, ஒரு தமிழ்ச் சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.\n\nகுறளானது ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது.\n\nபிற பெயர்கள்.\n1. உத்தரவேதம்\n2. பொய்யாமொழி\n3. வாயுரை வாழ்த்து\n4. தெய்வநூல்\n5. பொதுமறை\n6. முப்பால்\n7. தமிழ் மறை\n8. ஈரடி நூல்\n9. வான்மறை\n10. உலகப்பொதுமறை\n\nநூலின் அமைப்பு.\nதனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு.\n\nஇந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.\n\nநூற் பிரிவுகள்.\nதிருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் \"முப்பால்\" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் \"இயல்\" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. ஆனால், குறளின் அதிகாரங்கள் ஏன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.\n\nஅறத்துப்பால்.\nதிருக்குறளின் அறத்துப்பாலில் \"பாயிரவியல்\" 4 அதிகாரங்களும் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் \"இல்லறவியல்\" அடுத்து 13 அதிகாரங்கள் கொண்ட துறவறவியல் இறுதியில் \"ஊழ்\" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட \"ஊழியல்\" என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் \"ஊழியல்\" மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.\n\nபொருட்பால்.\nஅடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.\n\nகாமத்துப்பால்.\nகடைசிப்பாலாகிய \"இன்பத்துப்பால்\" அல்லது \"காமத்துப்பாலில்\" களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 14000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.\n\nதிருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறம் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டதாகவும் உள்ளது.\n\nதிருக்குறளும் எண் குறித்த தகவல்களும்.\nதிருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 34 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை.\n\nமற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும் என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன, அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை.\n\nதிருக்குறள் நூற் பிரிவு அட்டவணை.\nதிருக்குறள் நூற் பிரிவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.\nஉள்ளடக்கம்.\nவாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் \"உலகப் பொது மறை\" என்றும் அழைக்கப்படுகிறது.\n\nஎடுத்துக்காட்டுக் குறள்கள்.\n\nஉரைகள்.\nபழங்காலத்தில் இதற்குப் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் திருக்குறளுக்கு மு. வரதராசன், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும். திருக்குறள் பாடல்களுக்கு அதிகாரம் ஒன்றுக்கு இரண்டு பாடல்கள் அல்லது கலிப்பா ஒன்று என்ற முறையில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் பாவுரை என்னும் நூலும் உள்ளது\n\nஉலக மொழிகளில் திருக்குறள்.\nஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730 இல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார்.\nதிருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே\n\nமொழிபெயர்ப்புகள்.\nஉலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது . இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\n\nஇந்திய மொழிகள்.\nகுஜராத்தி, இந்தி, வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது\n\nஆசிய மொழிகள்.\nஅரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\nஐரோப்பிய மொழிகள்.\nசெக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு_மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\nதிருக்குறள் நூலாராய்வு.\nமுதலாவது அதிகாரமான ”கடவுள் வாழ்த்து”.\nஇந்த அதிகாரத்தில் போற்றப்பட்டிருப்பவன் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்பவைகளால் விபரிக்கப்பட்டுள்ளான்.\n\nவெவ்வேறு சாரார் இந்த விபரிப்புக்களுள் ஒருசிலவற்றை மாத்திரம் எடுத்து, அவை இன்ன இன்ன கடவுள்களுடன், அல்லது போதனையாளனுடன் ஒன்றுவதால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து, திருக்குறளானது ஜைனம், சைவம், வைணவம், வைதீகம் எனச் சகல சமயங்களுடனும் இணைக்கப்பட்டு வருகிறது.\n\nமேலும், ஆதிபகவன், வாலறிவன்,இறைவன் என்பவைகளின் பொருள்களைச் சரியாக அறிய, தமிழ் எழுத்து மொழியின் தொல்காப்பியன் குறிப்பிட்ட‘மொழிப் பொருட் காரணம்‘ அறிந்திருக்கப்படவேண்டும் என்ற வாதமும் அச்சாராரரால் முன்வைக்கப்பட்டுள்ளது.\n\nஇச்சாரார் தமிழ் எழுத்து மொழியில், மூலத்தனியொலிகள் ஒவ்வொன்றும் 'தன்மை' (nature) அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விபரிப்பினைச் செய்கிறது எனவும்; குறிப்பிட்டவொரு ஒழுங்கில் அமைக்கப்பட்ட பல்வேறு மூலத்தனியொலிகளின் இணைவால் உண்டாகும் பூரண விபரிப்பினைச் செய்யும் இணையொலியே ‘சொல்‘ எனவும்; குறிப்பிட்டவொரு பூரண விபரிப்பானது நாம் வாழும் சுற்றத்திலும், பிரபஞ்சத்திலும் என்னனென்ன பொருட்களில் அடையாளங்காணப்படுகிறதோ, அவைகள் எல்லாம் அச்சொல்லின் ‘பொருள்கள்‘ ஆகமுடியும் எனவும்; இவற்றுள் எவையெவைகளைப் பொருள்களாகக் கொள்ளும் ‘மரபு‘ இருந்து வந்துள்ளதோ, அதற்கேற்ப அவைகள் பொருள்களாகக் கொள்ளப்படும் என்ற முடிவையும் கொண்டுள்ளனர்.\n\nதிருக்குறள் என்ன நூல் என்பதை இதுவரை காலமும் ஆராய்ந்தறியாத நிலையில், அதனை வெளியிட்டவர்கள் அதன் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் ஒழுங்கினைக் கடவுள் வாழ்தது, வான் சிறப்பு, நீத்தார் பெருமை,அறன் வலியுறுத்தல் என்ற ஒழுங்கில் அமைத்து வந்தமை பிழையானது எனவும், இந்த அதிகாரங்களினது ஒழுங்கானது கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை, வான் சிறப்பு என எதிர்கால வெளியீடுகளில் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதும் இச்சாராரின் முடிவாகும்.\n\nசுவையான தகவல்கள்.\n- திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.\n- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812\n- திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்\n- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133\n- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380\n- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700\n- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250\n- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330\n- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.\n- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.\n- திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000\n- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194\n- திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை\n- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை\n- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்\n- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி\n- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள\n- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்\n- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்\n- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி\n- திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது \"பற்று\" - ஆறு முறை.\n- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங\n- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)\n- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்\n- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்\n- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்\n- திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்\n- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.\n- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.\n- எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.\n- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.\n- திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.\n- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்\n- திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் நீதி நூல்கள்\n- குறளாட்டம்\n- அய்யன் திருவள்ளுவர் சிலை\n- வள்ளுவர் கோட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- திருக்குறள்.net\n- திருக்குறள்.com\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருக்குறள் தொகுப்பு\n- சென்னை IIT வழங்கும் (தமிழில் குறள்களுடன்)ஜி. யு. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பும் உரையும்\n- திருக்குறள் - இலக்கியம்\n- Tirukkural in Tamil and English—Valaitamil.com\n- G. U. Pope's English Translation of the Tirukkural\n- \"Thirukuralisai\"—an app promoting Tirukkural through music\n- @thirukkuralapps – An interactive twitter search app for Thirukkural in English and Tamil.\n\n\n\n\n", "document_id": "ta_ta_433"}, {"id": [873, 2], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- குட்டன்பேர்க் திட்டத்தில் இவரது படைப்புக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4629"}, {"id": [873, 3], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "சமசுகிருத மொழி சாகுந்தலம் நாடக நூலை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆர்தர் டபுள்யு. ரைடர் என்பவர் சாகுந்தலம் நாடகத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்துள்ளார். \n\nபிரபல கலாசாரத்தில்.\nகாளிதாசரின் சாகுந்தலம் நாடகம், தமிழ், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் திரைப்படங்களாக வெளி வந்துள்ளது. \n\nஇதனையும் காண்க.\n- சகுந்தலா\n- துஷ்யந்தன்\n\nவெளி இணைப்புகள்.\n- இலக்கியத்தில் சிறந்தது நாடகமே!\n\n\n\n\n", "document_id": "ta_ta_43300"}, {"id": [873, 4], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "மொழிபெயர்ப்பு.\nஇப்புத்தகம் ஆங்கிலம், உருது தவிர இந்திய மொழிகளில் இந்தி, தமிழ் மற்றும் வங்காள மொழிகளில் வெளியானது.\n\nதமிழில்.\nஇப்புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக \"உடல் மண்ணுக்கு\" என்ற தலைப்பில் (ISBN 81-8368-252-9) வெளியாகியுள்ளது. இப்புத்தகம் ரூபாய் 250 விலையில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தியதி 30 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57007"}, {"id": [873, 5], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "பணி காரணமாக நீண்ட நாட்களாக திரும்பாத தலைவர், தன் மனைவிக்கு மேகத்தை தூதுவிடுவதாக இப்பாடல் அமைகிறது. இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\nகாவியத்தை பற்றிய குறிப்புகள்.\nஇக்காவியத்தில் 111 பாடல்கள் உள்ளன, இது காளிதாசனின் மிகப் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும். இப்படைப்பு 'பூர்வ-மேகம்', 'உத்தர-மேகம்' என இரு பிரிவுகளை கொண்டது. ஒரு யக்ஷன் (செல்வத்தின் அரசனான குபேர மன்னனின் ஒரு பிரஜை), தன் பணிகளை சரியாக செய்யாததால் ராஜ்யத்தில் இருந்து மத்திய இந்தியாவிற்கு விரட்டப்பட்டுவிடுகிறான். அவன் வானில் செல்லும் ஒரு மேகத்தை பார்த்து, இமயமலை அடிவாரத்தில் இருக்கும் அலகாபுரி நகரில் வசிக்கும் தன் மனைவிக்கு ஒரு தகவல் எடுத்துசெல்லுமாறு கேட்கிறான். அலகாபுரி செல்லும் வழியில் உள்ள மனதை கவரும் காட்சிகளை வழிகாட்டியாக இருக்க மேகத்திடம் கூறுகிறான் தலைவன்.\n\nமேகதூதத்தின் பிரபலம் காரணமாக அதே போல் எழுந்த பல \"ஸந்தேஶ\" (தூது) காவியங்கள் பல மேகதூதம் இயற்றப்பட்ட மந்தகிரந்த சந்தத்தில் இயற்றப்பட்டுள்ளன. உதாரணமாக ஹம்ஸ-ஸந்தேஶத்தில், இராமன் சீதைக்கு தூதாக ஒரு ஹம்ஸத்தை (அன்னத்தை), வழியில் காணக்கூடிய அற்புத காட்சிகளை வர்ணித்து, அனுப்புகிறான்.\n\nமல்லிநாதர் என்னும் அறிஞர் இதற்கு வடமொழியில் உரை எழுதியுள்ளார். 1813-இல் ஹோரேஸ் ஹேய்மேன் வில்ஸன் என்ற அறிஞரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பல்வேறு மொழிகளில் அதன்பிறகு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. \n\nதீபா மேத்தாவின் 'வாடர்' என்னும் திரைப்படத்தில் இக்காவியத்திலிருந்து சில வரிகள் இடம்பெறுகின்றன.\n\nமேலும் பார்க்க.\n- சகுந்தலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_45910"}, {"id": [873, 6], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "முதற் பதிப்பு.\nமுதற்பதிப்பின் தொகுதி 1 \"பேருடையாடல்\" என்பதாகும்.\n\nஇரண்டாம் மூன்றாம் தொகுதிகள் மேற்குலகின் முக்கிய 102 எண்ணக்கருக்களைப் பற்றியதாக அமைந்தன.. ஆனால் இவை பல விமர்சனத்து உள்ளாகி உள்ளன. வியாபார நோக்கில் இவை பரிந்துரைக்கப்பட்டதாகவும், உடலுறவு, புகழ் போன்ற முக்கியமான கருத்துக்கள் இடம்பெறவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n\nதொகுதி 4 கோமர் எழுதிய \"இலியட்\", \"ஒடிசி\" ஆகியவற்றைக் கொண்டிருந்தது. தொகுதி 7 பிளேட்டோவின் ஆக்கங்களையும் தொகுதி 8 அரிசுடாட்டிலின் ஆக்கங்களையும் கொண்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15618"}, {"id": [873, 7], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "இவரை ஆர்மீனிய அபோஸ்தலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபை புனிதரென ஏற்கின்றது. 23 பெப்ரவரி 2015இல் திருத்தந்தை பிரான்சிசு இவரை மறைவல்லுநராக அறிவித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65640"}, {"id": [873, 8], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "வெளியிணைப்புகள்.\n- National Library of India (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48602"}, {"id": [873, 9], "question": "உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் <Query> வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.", "document": "எழுதிய நூல்களில் சில.\n- Marx for Today\n- Workers Unite! The International 150 years later\n- Karl Marx's Grundisse : Foundations of the Critique of Political Economy 150 years later\n\n\n\n\n", "document_id": "ta_ta_85253"}]
[{"id": [875, 0], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "தமிழ் இலக்கியங்களில் கும்மி.\n- அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றி குறிப்புகள் உள்ளன.\n- பாரதியார் பாடல்கள்;-\n\n- மடவார் கொம்மியே பாடி (அருட்பா)\n\nவெளி இணைப்புகள்.\n- Revival of kummi\n- கும்மி\n- Women Dance KummiAdi\n\n\n\n\n", "document_id": "ta_ta_5455"}, {"id": [875, 1], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "நடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. ஆடலை கூத்து என்றும் நாடகத்தை கதை தழுவி வரும் கூத்து என்றும் கூறுவர். தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு. தமிழர் மரபில், சூழமவைவில் சிறப்புற்ற ஆடல்கலை வடிவங்களையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் தமிழர் ஆடற்கலை எனலாம்.\n\nபரதநாட்டியம்.\nபரதநாட்டியம் என்பது இந்தியாவின் தொன்மையான நடன வடிவங்களில் மிகவும் முக்கியமான நடன வடிவமாகும். இது தமிழ்நாட்டில் தோன்றியது . இந்த நடன வடிவம் தனிநபராக ஆடக்கூடியது. பெரும்பாலும் இவ்வகை நடனங்களை பெண்களே ஆடுவர். சில சமயங்களில் ஆண்களும் இந்த நடனங்களை ஆடுவர். மேலும் இந்த நடனம் தென் தமிழகத்தின் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக சைவ சமயம், வைணவ சமயம், சாக்தம் போன்ற மத கருத்துக்களை இது வெளிப்படுத்தும்.. இந்தியாவில் உள்ள நடன வடிவங்களிலேயே மிகத் தொன்மையானது பரதநாட்டியம் ஆகும். \n\nபாம்பர் நடனம்.\nஇந்த வகையான நடனமானது கோயில்களுக்குள்ளே விளக்குகளின் நடுவில் ஆடக்கூடியது. இதன் முக்கிய நோக்கம் கிருட்டிணனை வழிபாடு செய்வது ஆகும். இந்த வகையான நடனங்கள் பெரும்பாலும் இராம நவமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற தினங்களில் நடைபெறுகிறது.\n\nபொம்மலாட்டம்.\nபொம்மலாட்ட நடனம் ஒவ்வொரு ஊரில் நடைபெறும் திருவிழாக்களின் போது நிகழ்த்தக்கூடிய ஒரு நடன வடிவம் ஆகும். பல வகையான பொம்மைகள் இவ்வகையான நடனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துணி, மரம் (மூலப்பொருள்),பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் ஆகியவை ஆகும். பொம்மலாட்டக்காரர்கள் திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளைப் பிடித்துக் கொள்வர். புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றை பொம்ம்மலாட்டக் கதைகளாக காட்சிப்படுத்துவார்கள். இந்தக் கதைகளை விடலைப் பருவத்தினர் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கேளிக்கைசெய்யும் வகையில் அமிந்திருக்கும். \n\nசக்கை ஆட்டம்.\n7 X 3/ 4 அடி (அளவை) அளவு உள்ள குச்சிகளை விரல்களுக்கு இடையில் வைத்து ஒலி எழுப்புவர். பெரும்பாலும் இவ்வகையான நடனங்கள் எட்டு முதல் பத்து நபர்கள் வீதம் வட்டமாகவோ அல்லது நேரெதிர் வரிசையில் இருந்தோ ஆடுவர். இவ்வகையான நடனங்களின் போது பாடப்படும் பாடல்களானது ஆண் அல்லது பெண் தெய்வங்களைப் போற்றும் விதத்தில் அமைந்திருக்கும். \n\nமயிலாட்டம்.\nமயிலாட்டம் என்பது பெரும்பாலாக பெண்கள் மயில் போன்று ஆடை அணிந்துகொண்டு ஆடப்படும் நடனம் ஆகும். இதில் மயில் போன்ற இறகுகள், அலகு ஆகியவை இருக்கும். இந்த அலகானது திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதனை ஆடைக்குள் இருக்கும் நூலினைக் கொண்டு திறக்கவோ அல்லது மூடவோ இயலும். இதனைப் போன்றே காளை ஆட்டம், கரடி ஆட்டம், அரக்கன் போன்று அடை அணிந்து ஆடும் ஆலி ஆட்டம் போன்ற நடனங்களும் ஊர்களில் நடக்கும் திருவிழா கேளிக்கைகளுக்காக ஆடப்படுகிறது. மயிலாட்டம் என்பது மயில்கள் முருகனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆடப்படுகிறது. \n\nமேலும் சில ஆடற்கலைகள் பின்வருமாறு \n\n- பறையாட்டம்\n\n- காமன் பண்டிகை ஆட்டம்\n- கை சிலம்பு ஆட்டம்\n- கோலாட்டம்\n- தேவராட்டம்\n- கரகாட்டம்\n- காவடி ஆட்டம்\n- கழைக் கூத்து\n- பொய் கால் ஆட்டம்\n- கும்மி\n\nதமிழர் ஆடற்கலைகள் பட்டியல்.\nபார்க்க: தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்\n\nமேலும் வாசிக்க.\n- \"தமிழக நாட்டார் நிகழ்த்தும் கலைகள் களஞ்சியம்\"\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் -\n- Dances in Tamilnadu, India -\n\n\n\n\n", "document_id": "ta_ta_6186"}, {"id": [875, 2], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "தயிர் கடையும்போது மத்து வலப்புறமும் இடப்புறமும் சுழலும். பருப்புக் கடையும்போதும், கீரைக் கடையும்போதும் மத்து சட்டிக்குள் வட்டமிடும். இப்படி மத்து சுழல்வது போலச் சுழன்றாடுவது மத்தாடு விளையாட்டு. \n\nசிறுமியர் வட்டமாக நின்று தோளைப் புடைத்துக்கொண்டு மத்தைப் போலச் சுழன்றாடி வருவர்; பாட்டுப் பாடிக்கொண்டு விளையாடுவர். சங்ககாலத்தில் இதுபோலப் பெரியவர்கள் ஆடுவதைத் துணங்கை என்றனர். \n\n- இக்காலச் சிறுமியர் பாடல்\nஇப்படியெல்லாம் பாட்டு நீளும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா.பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_42262"}, {"id": [875, 3], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "சமூகப் பின்னணி.\nபறைமேளக் கூத்து பறையர் சமூகத்திற்குரியதாக விளங்கியதற்குக் காரணம் அது அந்தச் சமூகத்தினரின் பிழைப்பூதியத் தொழில் முயற்சியின் ஒரு பகுதியாக இணைந்திருந்தமையாகும். ஈழத்தின் சமூக அமைப்பில் பறையர் சமூகம் இணையாக ஏற்கப்படாத (அங்கீகாரம் அற்ற) சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். பறையடித்தல் இவர்களின் குலத் தொழிலாகும். பறையடித்தல் மூலமே தங்களுக்கான பிழைப்பூதியத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். \n\nஅளிக்கைச் சூழல்.\nபறையடித்தலை ஆலய நிகழச்சிகள், பிற மங்கல நிகழ்வுகள், மரண வீடுகள் என்பனவற்றில் அளிக்கை செய்தனர். ஆலய முன்றல், பிண (பிரேத) ஊர்வலம் என்பனவற்றின் போதும் பறைமேளக் கூத்தினை அளிக்கை செய்வது வழக்கம். சிறப்பு நாட்களில் ஊரின் பெரிய மனிதர்களின் வீடுகளுக்கு முன்னாலும் இக்கூத்தை ஆடிக் கொடை பெற்றுச் செல்வது உண்டு. கிராமிய தெய்வ வழிபாடுகளில் பறைமேளக் கூத்து முக்கிய இடம் வகிக்கின்றது. அதிலும் பெண் தெய்வ வழிபாடுகளிலே அதிகமாக இந்த பறைமேளக் கூத்துக்கள் இடம்பெறுகின்றன. பிண (பிரேத) ஊர்வலத்தின் போது பறைமேளக் கூத்தின் சில பகுதிகள் \"\"சந்தி மறித்து ஆடுதல்\"\" என்னும் பெயரில் இடம்பெறும்.\n\nஇசைக்கருவிகள்.\nமட்டக்களப்பில் அளிக்கை செய்யப்படும் பாரம்பரிய கலை வடிவங்களில் மத்தளம், சல்லரி என்னும் இசைக்கருவிகளே (வாத்தியங்களே) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பறைமேளக் கூத்தில் பயன்படுத்தப்படும் பறை, சொர்ணாலி என்பன பாரம்பரிய அரங்க வடிவங்கள் எவற்றிலும் பாவிக்கப்படுவதில்லை. இவை பறைமேளக் கூத்திற்கே தனிச்சிறப்புடைய இசைக்கருவிகளாகக் (வாத்தியங்களாகக்) கொள்ளப்படுகின்றன.\n\nஆடும் முறை.\nஇக்கூத்தை ஆடுபவர்கள் பறையை இடுப்பில் கட்டிக்குண்டு அதை சைத்தபடியே அந்த இசைக்கு ஏற்ப ஆடுவர். பறைமேளக் கூத்தில் 18 வகை தாளக்கட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. தாளக்கட்டுகளுக்கு ஏற்ப கூத்தில் பங்குபெறுவோர் தங்களது ஆளுமையை வெளிப்படுத்தி பறையை இசைப்பர். கலைஞர்கள் வட்டமாக சுற்றி நின்று இசைப்பதுடன், மாறிமாறிப் போட்டியாக இசைப்பது, முகபாவனையுடன் இசைப்பது எனப் பல்வேறு அம்சங்கள் இக்கூத்தில் இடம்பெறுகின்றன.\n\nமேற்படி தாளக்கட்டுகள் ஆடும் சூழலுக்கு ஏற்ப அமைகின்றன. கோயில், இறப்புவீடு, மங்கல நிகழ்வுகள் என்னும் மூன்று சூழல்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு தாளக்கட்டுகளாக மொத்தம் 18 தாளக்கட்டுகள் உள்ளன. இவை பின்வருமாறு அமைகின்றன.\n\n1. கோயில் சேவகம்\n1. ஆரம்பத் தாளம்\n2. அழைப்புத் தாளம்\n3. ஆராதனைத் தாளம்\n4. ஆட்டுவிக்கும் தாளம்\n5. கோயில் சுற்றும் தாளம்\n6. வீதி வலம்வரும் தாளம்\n2. இறப்பு வீடு\n1. ஆரம்பத் தாளம்\n2. அழைப்புத் தாளம்\n3. அரட்டுத் தாளம்\n4. நடைத் தாளம்\n5. சந்தி கூறல் தாளம்\n6. சுடலைத் தாளம்\n3. மங்கல நிகழ்வுகள்\n1. ஆரம்பத் தாளம்\n2. அழைப்புத்தாளம்\n3. போக்குவரத்துத் தாளம்\n4. ஆட்டுத் தாளம்\n5. வரிசைத் தாளம்\n6. முடிவுத் தாளம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- பறைமேளக் கூத்து நிகழ்ச்சி காணொளிக் காட்சி\n- பறைமேளக் கூத்தும் அதன் இன்றைய நிலையும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2911"}, {"id": [875, 4], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு தானே சுழல்வது இந்த ஆட்டம். வண்டி என்னும் சொல் வட்டமாக உள்ள சக்கரத்தைக் குறிக்கும். பாட்டுப் பாடிக்கொண்டே சுற்றுவர். சுற்றும்போது வரும் கிறுகிறுப்பு ஒருவகைத் தனி இன்பம். சுற்றும்போது மயக்கம் வந்தால் உட்கார்ந்துகொள்வர். அல்லது படுத்துக்கொள்வர். \n\n- ஆட்டப் பாடல் 1\nகரகர வண்டி, காமாட்சி வண்டி (இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே சுற்றுவர்)\n\n- ஆட்டப் பாடல் 2\nஆட்டு பூட்டு. அண்ணன் கொடுத்த சீட்டு (திரும்பத் திரும்ப)\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலமத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41052"}, {"id": [875, 5], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "பாடல் தரும் செய்தி.\nஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் காதல் கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் பெண் கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள்.\n\nஅவனை(என்காதலனை) மள்ளர் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் துணங்கை ஆடும் இடங்களிலும் அவனைத் தேடினேன். எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன். என்னை மணக்கும் தகுதி உள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள். அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பெருமை மிக்கவன். ஆடுகளக் கூட்டத்துக்குக் குரிசில்(தலைவன்). அவனை நினைத்து என் கைவளையல் நழுவுகிறது.\n- மள்ளர் = உழவர். மள் < மண் - மண்ணைப் பிணைந்து தொழில் புரிவோர்.\n- துணங்கை = வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்.\n\nஅது மட்டும் அல்ல \" \n\"-- உரைசான்ற மன்னன் கரிகால் \nவளவன் மகள் வஞ்சிக் கோன்\nதன்னைப் புனல்கொள்ளத் தான் \nபுனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ \nஎன்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, \nஅவனைத் தழீஇக் கொண்டு\nபொன்னங் கொடிபோலப் போதந்தாள்\"\nஎன்று இளங்கோவடிகள் ஆதிமந்தியின் காதல் வலிமையை சிலப்பதிகாரத்தில் எடுத்துச் சொல்கிறார்.\n\nஆட்டனத்தி ஆதிமந்தி ஆடிப்பெருக்கில் ஆடிய படலம்.\nநீச்சல்-நடன விளையாட்டுவீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை ஆதிமந்தி காதலித்தாள். காவிரியாற்றில் கழார் என்னும் ஊரிலிருந்த நீர்த்துறையில் ஆட்டனத்தி என்பவன் நீச்சல் நடனம் ஆடினான். இந்த நீச்சல் நடனம் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. காவிரி என்பவள் 'தாழிருங் கதுப்பு' கொண்டவள். ஆற்றுவெள்ளம் காவிரியை ஈர்த்தபோது அவள் ஆட்டனத்தியைப் பிடித்துக்கொண்டாள். வெள்ளம் இருவரையும் அடித்துச் சென்றுவிட்டது. காவிரி ஆற்றுவெற்றத்தில் மாண்டுபோனாள். நீச்சல் நடனம் நடந்த வெள்ளப்பெருக்கு விழாவை இக்கால விழா ஆடிப்பெருக்கு எனக் கொள்ளுதல் பொருத்தமானது.\n\nஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.மருதி என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். இந்த துக்கம் இவள் பாடல்களில் தெரிகிறது. ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது).\n\nஇவற்றையும் காண்க.\nஆட்டனத்தி\nஆடிப்பெருக்கு\n\nவெளி இணைப்புகள்.\n- ஆதிமந்தி\n- குறிப்புமொழி\n- அன்னம் - ஆதிமந்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_30255"}, {"id": [875, 6], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "இவை தேன் கூட்டில் உணவு தேட உதவியாளர்களை தேர்ந்தெடுப்பதும் ஒரு இனிய கலையே . சாரண தேனீ அல்லது வழிகாட்டும் தேனீ முதலில் தேன் இருக்கும் மலரை அடையாளம் கண்டு தன் உடலில் நிறைத்து கொண்டு வரும். பின் தன கூட்டிற்கு வந்து தான் கொண்டு வந்த தேனை வாய்க்கு கொண்டு வந்து கூட்டில் இருக்கும் தேனீக்களுக்கு விநியோகம் செய்யும். இவ்வுதவியாளர் கொடுத்த தேனை அருந்திய மற்ற தேனீக்கள் தங்கள் நடனத்தை ஆரம்பித்து விடும். நடனம் இரண்டு வகைப்படும். ஒன்று வட்ட நடனம் மற்றொன்று உடம்பை வளைத்து ஆடும் வாக்கிள் நடனம் ஆகும். சிலவேளைகளில் இவை நிலை மாறி இரண்டிற்கும் இடைப்பட்ட சிக்கிள் நடனமாக மாறி விடும். அதாவது அரை எட்டு போட்டது போல இவை ஆடும் கண்டுபிடிக்கப்பட்ட உணவின் தரம் மற்றும் அளவிற்கு ஏற்றார் போல் நடனத்தின் அழகும் தரமும் நிர்ணயிக்கப் படும் . தேனைத் தரும் மலர்களின் தரம் மற்றும் அளவு உன்னதமாக மற்றும் மேன்மையாக இருந்தால் தேன் வேட்டைக்கு போய் வரும் எல்லா தேனீக்களும் மிகவும் உற்சாகத்துடனும் மிகவும் நீண்ட நடனம் ஆடும். தரமற்றதாக இருந்தால் நடனம் உற்சாகமற்றதாகவும் மிகவும் குறைவான நேரம் மாத்திரமே ஆடப்படும்.\n\nவட்ட நடனம்.\nஉணவு கூட்டிலிருந்து 25 - 100 மீட்டர் தொலைவில் இருக்கும் போது தேனீக்கள் வட்ட நடனம் ஆடும். காத்திருக்கும் தேனீக்களுக்கு தான் கொணர்ந்த தேனைக் கொடுத்த பிறகு சாரண தேனீக்கள் வட்ட வடிவில் சுற்றி நடனம் ஆடும் மேலும் அடிக்கடி தன் திசையை மாற்றிக் கொள்ளும். நடனம் முடிந்த பிறகு நடனம் அதே இடம் அல்லது வேறொரு இடத்தில் நடக்கும். இதை போல மூன்று அலலது அரிதாக அதற்கு மேலும் நடை பெறும். கூட்டிற்கு வெளியே மற்றும் ஒரு நடனம் ஆடிய பிறகு உணவு தேட தேனீக்கள் எல்லா இடத்திற்கும் பறக்க ஆரம்பித்து விடும் .வட்ட நடனம் பொதுவாக திசையை சொல்லுவதில்லை . ஆனால் சாரண தேனீ நடனம் ஆடும் போது தான் கொண்டு வந்த மலரின் நறுமணத்தை வீசச் செய்யும். அதை கொண்டு தேனீக்கள் தாங்கள் கண்டு பிடிக்க வேண்டிய மலரை நாடிச் செல்லும்.\n\nஉடம்பை ஆட்டி ஆடும் நடனம் (வாக்கிள் ).\n- உணவு கிடைக்கும் இடம் தொலைவில் இருக்கும்போது வட்ட நடனம் உடல் ஆட்டும் நடனமாக அல்லது எட்டு போடும் நடனமாக மாறும் . ஒரு இடத்தில் நிலை மாறி அரை எட்டு போட்டாற் போன்ற நடனமாக மாறிவிடும்.\n- எட்டு போடும் நடனம் உணவு கிடைக்கும் இடத்தையும் அங்கு செல்வதற்கு வேண்டிய ஆற்றலை குறித்து உணர்த்துவதாக இருக்கும் ஆற்றல் என்பது ஒரு சுற்று சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு தேனீ 200 மீட்டர் தொலைவில் உள்ள உணவை எடுத்து வர 8 - 9 சுற்றும் 15 நொடிகளும் எடுத்துக் கொள்ளும். 2000 மீட்டர் தொலைவிற்கு 3 சுற்றும் 15 நொடிகளும் எடுத்துக் கொள்ளும் .நடனம் உணவின் திசையையும் குறிக்கும். நேராக நடனம் ஆட்டினால் உணவு நேர் திசையில் இருக்கும் என்றும் மேல் நோக்கி ஆடினால் சூரியன் இருக்கும் திசையில் இருக்கும் என்றும் உணர்த்தும். மேல் நோக்கி 60 பாகை கோணத்தில் இடப் பக்கம் திரும்பி ஆடினால் உணவு சூரிய திசையில் 60 பாகை இடப் பக்கத்தில் உள்ளது என்பதை உணர்த்துகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_100878"}, {"id": [875, 7], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "ஆட்டமுறை.\nமேலும் இரண்டரை அடி நீளத்தில் மூங்கில் கம்புகளை இரண்டு கைகளிலும் வைத்து அடித்துக் கொண்டு ஆடுகின்றனர். ஆட்டமுறை இணைகோடான நிலையிலும் வட்ட நிலையிலும் ஆடப்படுகின்றது. இந்த ஆட்டத்தை கோயில் சார்ந்த நிகழ்வுகளில் ஆண்கள் மட்டுமே ஆடுகின்றனர். எட்டு அல்லது அதற்குமேல் கலைஞர்கள் பங்குபெறுவர். சக்கை குச்சியின் நீளம் 16 செ.மீட்டரும் அகலம் 2 செ.மீட்டர் அளவும் கொண்டதாய் இருக்கும். சக்கைகள் நான்கும் மெல்லிய நூலால் கோர்க்கப்பட்டிருக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- சக்கை குச்சி ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51470"}, {"id": [875, 8], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "பொழுதுபோக்கு.\nகூத்து தமிழர்களின் பாரம்பரிய நாட்டர் கலை வடிவங்களில் ஒன்று. கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது. அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடியவை இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தக் கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக அமைந்துள்ளன.\n\nபுத்துயிர்.\n\"ஈழத்துக் கூத்தின் வரலாற்றை எடுத்து நோக்கும்போது, கூத்தின் புத்தாக்கத்தில் இரண்டு சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று மீள் கண்டுபிடிப்பு, இன்னொன்று மீளுருவாக்கம். 60 களில் இம்மீள் கண்டுபிடிப்பு நடைபெற்றதாகவும், பின்னர் இது மீளுருவாக்கம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.\" \"மீளுருவாக்கம் என்ற சொற்றொடரை இன்று கையாள்வார் அதன் ஒற்றை அர்த்தத்தில் கையாளுகின்றனர். கூத்தை அப்படியே பேண வேண்டும் என்பர் சிலர். கூத்தை சமூகப் பின்னணியில் இருந்து பிரிக்காமல் உருவாக்க வேண்டுமென்பர் சிலர். அதன் அழகியலை மீள் கண்டுபிடிப்புச் செய்து புத்துருவாக்கவேண்டும் என்பர் சிலர்.\" \n\nபட்டியல்.\n- தெருக்கூத்து\n- சாந்திக் கூத்து\n-  சாக்கம்\n-  மெய்க் கூத்து\n-  அபிநயக் கூத்து\n-  நாட்டுக் கூத்து\n- விநோதக் கூத்து\n-  குரவைக் கூத்து\n-  கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து'\n-  கரகம் என்னும் 'குடக் கூத்து'\n-  பாய்ந்தாடும் 'கரணம்'\n-  நோக்கு 'பார்வைக் கூத்து'\n-  நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து'\n-  'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு'\n- பொருட்கள் அடிப்படை\n- மரப்பாவைக் கூத்து\n- தோற்பாவைக் கூத்து\n- கழை கூத்து\n\n- புழுதிக் கூத்து\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் கலைகள்\n- சு. வித்தியானந்தன்\n- தோல் பாவை நிழற்கூத்து\n\nவெளி இணைப்புகள்.\n- மலையக காமன் கூத்து\n- கூத்தழிவு\n- கலைக்குரிசில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5348"}, {"id": [875, 9], "question": "<Query> (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.", "document": "ஆண் சிலந்தியின் ஆட்டம் பிடிக்காமல் போனாலோ அல்லது பெண் சிலந்தி ஏற்கனவே கருவுற்று சினையாக இருந்தாலோ பெண் சிலந்தி அதன் மேல் தாவிச் சென்று கொன்று தின்று விடும். திறமையான ஒருசில ஆண் சிலந்திகள் வேகமாகத் தாவி தப்பித்து விடும். பெரும்பாலான நேரங்களில் சாவை சந்திக்க நேரிடும். சிறப்பாக ஆடி சேர்க்கைக்கு உடன்பட்ட பிறகு கூட கொன்று தின்றுவிடும் சிலந்திகளும் இந்த வகையில் உண்டு (Thornhill, 1984). பொதுவாக இந்த நடனம் ஐந்து நிமிடம் முதல் ஐம்பது நிமிடங்கள் வரை தொடரும். பெண் சிலந்தியானது தனது சந்ததியில் வரும் சிலந்திகள் மிகவும் அழகாகவும் ஆதிக்கம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவதே ஆண் சிலந்திகளை அதிக நேரம் ஆடுவதைப் பார்த்து துன்புறுத்தக் காரணம் என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள் ((Bergstrom, 2012). சேர்கைக்காக உயிரை மாய்த்துக் கொள்ள தயாராக உள்ள ஆண் பூச்சிகள் தனது சந்ததி தன்னோடு நின்று விடக் கூடாது என்பதற்காகவும் இருக்கலாம் எனும் கூற்றும் உண்டு. இந்த சிலந்திகளால் மனிதனுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.\n\nவெளி இணைப்புக்கள்.\n- மயக்கும் மயில் சிலந்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_68844"}]
[{"id": [876, 0], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "இவர் 1809 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பழமைவாதக் கட்சியின் சார்பில் நிதி அமைச்சராகவும் (\"Chancellor of the Exchequer\") மற்றும் கீழவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுப் பின்னர் பிரதமரானார்.\n\nஇவரது காலத்திலேயே பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.\n\nநாடாளுமன்ற வாயிலில் மே 11, 1812 இல் பேர்சிவலை மனநோய் உள்ள ஜோன் பெல்லிங்ஹம் என்பவன் சுட்டுக்கொன்று காவல்துறையினரிடம் சரணடைந்தான். இவன் பின்னர் ஒரு வாரத்தின் பின்னர் தூக்கிலிடப்பட்டான்.\nவெளி இணைப்புக்கள்.\n- ஸ்பென்சர் பேர்சிவல் பற்றிய மேலதிக குறிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12901"}, {"id": [876, 1], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 4 - ஸ்பெயின் மற்றும் நேப்பில்ஸ் மீது இங்கிலாந்து போரை அறிவித்தது.\n- மே 5 - ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டின.\n- சூலை 17 - ரஷ்யாவின் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவனது மனைவி இரண்டாம் கத்தரீன் அரசியானாள்.\n\nபிறப்புகள்.\n- ஜனவரி 31 - லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)\n- ஏப்ரல் 26 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)\n- மே 19 - யோஃகான் ஃபிக்டே, ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1814)\n- நவம்பர் 1 - ஸ்பென்சர் பேர்சிவல், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1812)\n\n\n\n\n", "document_id": "ta_ta_49520"}, {"id": [876, 2], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "டேவிட் கேமரன் தலைமையிலான பழமைவாதக் கட்சிக்கும், எட் மிலிபாண்ட் தலைமையிலான தொழிற் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் எனவும், தொங்கு நாடாளுமன்றம் அமையும் வாய்ப்புகளே அதிகம் எனவும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்த போதும், நடைபெற்ற தேர்தலில் பழமைவாதிகள் மிகக்குறைந்த அளவு பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சியமைக்கத் தேவையான தொகுதிகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.\n\nதாராண்மைவாத சனநாயகவாதிகளுடன் கூட்டணி அமைத்து 2010 முதல் ஆட்சி செய்து வந்த பழமைவாதக் கட்சி 36.9% வாக்குகளைப் பெற்று, 331 தொகுதிகளை வென்று நாடாளுமன்றத்தில் 12 அதிகப்படியான இடங்களுடன் தனித்து ஆட்சியமைக்கிறது. 1992 இற்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் முதலாவது கன்சர்வேட்டிவ் அரசு இதுவாகும். அத்துடன், 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகரித்த விருப்பு வாக்குகளுடன் மீளத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் என்ற பெருமையையும், மார்கரெட் தாட்சருக்குப் பின்னர் அதிக தொகுதிகளுடன் மீள வென்ற தலைவர் என்ற பெருமையையும் டேவிட் கேமரன் பெற்றார். எட் மிலிபாண்ட் தலைமையிலான தொழிற் கட்சி, 232 தொகுதிகளை 30.4% வாக்குகள் பெற்று இரண்டாவதாக வந்தது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொழிற்கட்சி அடைந்த மிகப் பெரும் தோல்வி இதுவாகும்.\n\nஇசுக்கொட்லாந்தில் இசுக்கொட்டிய தேசியக் கட்சி தாம் போட்டியிட்ட 59 தொகுதிகளில் 2010 தேர்தலை விட 50 தொகுதிகள் அதிகமாக 56 தொகுதிகளை வென்று மக்களவையில் மூன்றாவது பெரும் கட்சியாக வந்துள்ளது. இக்கட்சியின் சார்பில் களமிறங்கிய மாரி பிளாக் என்ற 20 அகவைப் பல்கலைக்கழக மாணவி, 1667இல் தன் 13 வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான கிறித்தோபர் மோனாக்கை அடுத்த இளையவர் ஆவார்.\n\nமக்களவையில் 57 உறுப்பினர்களை வைத்திருந்த தாராண்மைவாத சனநாயகவாதிகள் 49 இடங்களை இழந்து, மொத்தம் 8 இடங்களை மட்டுமே கைப்பற்றினர். 1974 ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் அடைந்த பெரும் தோல்வி இதுவாகும்...\n\nதேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட், தாராண்மைவாத சனநாயகவாதத் தலைவர் நிக் கிளெக் ஆகியோர் தமது கட்சித் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலகினர்.\n\nமுடிவுகள்.\n56வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள்:\n\nவெளி இணைப்புகள்.\n- கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை: \"Strong leadership, a clear economic plan, a brighter, more secure future\"\n- தொழிற்கட்சியின் தேர்தல் அறிக்கை: \"Britain can be better\"\n- லிபரல் டெமக்கிராட்சுவின் தேர்தல் அறிக்கை: \"Stronger economy. Fairer society. Opportunity for everyone\"\n- இசுக்கொட்டிய தேசியக் கட்சியின் தேர்தல் அறிக்கை: \"Stronger for Scotland\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_66744"}, {"id": [876, 3], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "வரலாறு.\n1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும் நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையினால் எழுப்பப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15 அன்று 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது. இராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியக அமைவிற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நினைவில்லம் நிறுவப்பட்டது.\n\nஅருங்காட்சியக தொகுப்புகள்.\nஇந்திய தேசிய விடுதலை போராட்டம்.\nஇந்த அருங்காட்சியகத்தில் இந்திய தேசிய விடுதலை போராட்டத்தினை விளக்கும் விதமான 265 ஒளியுணர் விளக்க நிழற்படங்கள் வரவேற்கிறன.\n\nமகாத்மாவின் ஒளியுணர் விளக்க சரித குறிப்பு.\nஅடுத்ததாக மகாத்மாவின் வாழ்க்கையை விளக்கி கூறும் விதமாக அமைந்த ஒளிஉணர் விளக்க குறிப்பு இருக்கின்றது. இதில் அரிய நிழற்படங்களும், ஓவியங்களும், சிற்பங்களும், குறிப்புகளும், மகாத்மாவின் உரையில் பெற்ற அர்த்தம் பொதிந்த வாக்கியங்களும், மேலும் சில நிழற்பட நகல்களும், மகாத்மா அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துப்பிரதிகளும் உள்ளன, மேலும் 124 காந்தியின் குழந்தை பருவ மிக அரிய நிழற்பட தொகுப்புகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\n\nஅசலும் நகலும்.\nஇங்கு காந்திஜி உபயோகபடுத்திய 14 அசல் உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது காந்தி இறக்கும்போது அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த அசல் மேல்துண்டு இங்கு காற்றுபுகா கண்ணாடி பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது காந்திஜியை கொலை செய்ய நாதுராம் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- அருங்காட்சியகம் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_38185"}, {"id": [876, 4], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "பிறப்புகள்.\n- 1852 – எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1919)\n- 1864 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவ அதிகாரி (இ. 1927)\n- 1873 – கார்ல் சுவார்சுசைல்டு, செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1916)\n- 1876 – தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்த பேரறிஞர் (இ. 1947)\n- 1879 – மேக்ஸ் வோன் உலோ, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1960)\n- 1897 – எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் 6வது முதலமைச்சர் (இ. 1987)\n- 1908 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர், நாடகாசிரியர் (இ. 1974)\n- 1909 – வ. நல்லையா, இலங்கைக் கல்வியாளர், அரசியல்வாதி\n- 1911 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1998)\n- 1924 – இம்மானுவேல் சேகரன், இந்திய தலித் தலைவர் (இ. 1957)\n- 1933 – சு. சுசீந்திரராஜா, இலங்கை மொழியியலாளர்\n- 1940 – ஜான் லெனன், ஆங்கிலேயப் பாடகர் (இ. 1980)\n- 1945 – விஜய குமாரணதுங்க, இலங்கை நடிகர், அரசியல்வாதி (இ. 1988)\n- 1945 – அம்ஜத் அலி கான், இந்திய பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞர்\n- 1950 – ஜோடி வில்லியம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர்\n- 1959 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (இ. 2015)\n- 1966 – டேவிட் கேமரன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்\n- 1968 – டிராய் டேவிஸ், அமெரிக்கக் குற்றவாளி (இ. 2011)\n- 1968 – அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி\nஇறப்புகள்.\n- 892 – இமாம் திர்மிதி, பாரசீக உலமா (பி. 824)\n- 1943 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1865)\n- 1958 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1876)\n- 1967 – சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப கெரில்லா தலைவர், மருத்துவர் (பி. 1928)\n- 1974 – ஆஸ்கர் ஷிண்ட்லர், செக்-செருமானியத் தொழிலதிபர் (பி. 1908)\n- 1987 – வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1892)\n- 1989 – தி. கோ. சீனிவாசன், தமிழக எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (பி. 1922)\n- 1995 – அலெக் டக்ளஸ் - ஹோம், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1903)\n- 2003 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928)\n- 2004 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1930)\n- 2006 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (பி. 1934)\n- 2010 – எஸ். எஸ். சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி\n- 2015 – என். ரமணி, தமிழகப் புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)\n- 2015 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)\nசிறப்பு நாள்.\n- விடுதலை நாள் (உகாண்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)\n- விடுதலை நாள் (எக்குவடோர், எசுப்பானியாவிடம் இருந்து 1820)\n- உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4 -10)\n- உலக அஞ்சல் நாள்\n- தேசிய நானோ தொழில்நுட்ப நாள் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4109"}, {"id": [876, 5], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியான லியாகத் 1930களில் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தார். ஜின்னாவை இந்தியாவுக்குத் திருப்பி வரவழைத்ததில் இவர் பெரும் பங்காற்றியிருந்தார். இந்திய முஸ்லிம்களுக்கு தனிநாடு கோரும் ஜின்னாவின் இயக்கத்திற்கு பெரும் ஆதாரவளித்தார். 1947 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா தற்போதைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது.\n\nபாகிஸ்தானின் ஆரம்ப காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பிரதமர் பதவியிலிருந்த லியாகத் பெரும் பங்காற்றினார். பிரிவினைக்குப் பின்னர் காஷ்மீர் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினை ஆரம்பமானது. இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இப்பிரச்சினையை ஐக்கிய நாடுகள் வரை எடுத்துச் சென்றார். இவரது பதவிக்காலத்தில் ஐக்கிய இராச்சியத்துடனும், ஐக்கிய அமெரிக்காவுடனும் சுமுகமான உறவுகளைப் பேணினார். பாகிஸ்தானின் விடுதலையை அடுத்து உள்நாட்டில் பல அரசியல் குழப்பநிலை நிலவியது. இவரது அரசுக்கெதிராக மேற்கொள்லப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.\n\nபடுகொலை.\n1951, அக்டோபர் 16 ஆம் நாளன்று, ராவல்பிண்டியில் முஸ்லிம் லீக் கட்சியின் கூட்டத்தில் முக்கிய கொள்கை உரையொன்றை ஆற்றுவதற்கு லியாகத் வருகை தந்திருந்தார். அப்போது 15 யார் தூரத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒருவன் லியாகத்தை நோக்கி இரு முறை சுட்டுப் படுகாயப்படுத்தினான். காவற்துறையினர் கொலையாளியை உடனேயே சுட்டுக் கொன்றனர். லியாகத் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் இறந்தார். கொலையாளி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பஷ்தூன் இனத்தவனான \"சாட் அக்பர்\" என அடையாளம் காணப்பட்டான். கொலைக்கான முழுமையான காரணம் என்றுமே வெளிவரவில்லை. பஷ்தூன் பகுதியைப் பாகிஸ்தானுடன் இணைக்க லியாகத் பெரிதும் பாடுபட்டார். இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை இக்கூட்டத்தில் வெளியிடவிருப்பதாக வதந்திகள் உலாவின. இதனாலேயே சாட் அக்பர் இவரைக் கொலை செய்ய முனைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- லியாகட் அலி கானின் அமெரிக்கப் பயணப் படங்கள்\n- Chronicles Of Pakistan\n\n\n\n\n", "document_id": "ta_ta_14768"}, {"id": [876, 6], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "1832ஆம் ஆண்டிற்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் வயதில் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார், 1880இல் 21 வயதுடைய சேம்சு டிக்கின்சன் என்பவரே 1832 க்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளையவராக இருந்தார். \n\nஅரசியல் வாழ்க்கை.\n2015 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தலில் பைசலி, தெற்கு ரேன்பரீசயர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மாரி பிளாக், கிளாசுஃகோ பல்கலைக்கழகத்தில் \"அரசியல் மற்றும் பொதுக்கொள்கை\" பட்டப்படிப்பில் தன் கடைசி ஆண்டைப் படித்து வருகிறார்.\n\nதேர்தல் பிரகடனம்.\n- பைசலி, தெற்கு ரேன்பரீசயர் மக்களின் வாழ்க்கையில் ஒரு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே நான் தேர்தலில் நிற்கிறேன்.\n\n- தற்போதைய அரசின் நிதிக்குறைப்புக் கொள்கைகளுக்கும், கடுமையான நல்வாழ்வு நிதிக்குறைப்பிற்கும் எதிராக பிரச்சாரம் செய்வேன். அரசின் இச்செயல்கள் எண்ணற்ற மனிதர்களையும், குடும்பங்களையும், சமூக மக்களையும் விரக்தியில் தள்ளுகிறது, மற்றும் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் பிழைப்பிற்காக உணவு வங்கிகளை நம்பும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் எத்தனையோ குழந்தைகள் ஏழ்மையில் தவிக்க, ஒரு இலட்சம் கோடி பணத்தை அணு ஆயுதங்களுக்காக செலவிடுவது மிகவும் கொடுமையானது.\n\n- சமூகத்தில் தேவையுள்ளோருக்கு ஒரு உண்மையான மாற்றம் தேவை. இசுக்கொட்லாந்தின் பொருளாதாரத்தை உயர்த்த உண்மையான அதிகாரமும், அரசியல் நோக்கின்றி இத்தொகுதிக்காக உண்மைக் குரல் கொடுக்கவும் வேண்டியது தற்போது அவசியம்.\n\n- நீங்கள் உங்கள் நம்பிக்கையை என் மீது வைத்தால், நான் உங்களைக் கைவிடமாட்டேன்.\n\n- மாரி பிளாக்\n\nதனிவாழ்க்கை.\nபைசலி ஊரிலே வசிக்கும் மாரி கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர். தன் பள்ளிக்கூட மகளிர் கால்பந்தாட்ட அணியில் இணைந்து ஆடியவர். பாட்ரிக் திஃச்டில் என்ற கால்பந்தாட்ட அணியின் விளையாட்டுக்களைக் காண்பதற்கான பருவ நுழைவுச்சீட்டை வைத்துள்ளார். இசைக்கருவிகள் மீட்டுவதிலும் இசையிலும் இவருக்கு ஆர்வம் இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nவெளியிணைப்புகள்.\n- மாரி பிளாக்\n- இசுக்காட்டிசு தேசியக் கட்சி - மாரி பிளாக்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66747"}, {"id": [876, 7], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "பிறப்புகள்.\n- 1769 – அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட், செருமானியப் புவியியலாளர், நாடுகாண் பயணி (இ. 1859)\n- 1774 – வில்லியம் பென்டிங்கு பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 14வது தலைமை ஆளுநர் (இ. 1839)\n- 1853 – பொன்னம்பலம் அருணாசலம், இலங்கை அரசியல்வாதி (இ. 1924)\n- 1879 – மார்கரெட் சாங்கர், அமெரிக்க செயற்பாட்டாளர், பாலியல் கல்வியாளர் (இ. 1966)\n- 1914 – சி. வி. வேலுப்பிள்ளை, இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 1984)\n- 1922 – கு. இராமலிங்கம், தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் (இ. 2002)\n- 1923 – ராம் ஜெத்மலானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி\n- 1927 – யூ. ஆர். ஜீவரத்தினம், தமிழகத் திரைப்பட நடிகை, பாடகி (இ. 2000)\n- 1932 – மா. க. ஈழவேந்தன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, தமிழறிஞர்\n- 1937 – ரென்சோ பியானோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர்\n- 1939 – சோ. பத்மநாதன், ஈழத்து எழுத்தாளர்\n- 1951 – தன்கன் ஆல்டேன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்\n- 1965 – திமித்ரி மெட்வெடெவ், உருசியாவின் 3வது அரசுத்தலைவர், பிரதமர்\n- 1973 – நாஸ், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்\n- 1974 – பிரியா ராமன், தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகை\n- 1983 – ஏமி வைன்ஹவுஸ், ஆங்கிலேய பாடகர் (இ. 2011)\n- 1989 – லோகன் ஹென்டர்சன், அமெரிக்கப் பாடகர்\nஇறப்புகள்.\n- 407 – யோவான் கிறிசோஸ்தோம், பைசாந்தியப் பேராயர், புனிதர் (பி. 347)\n- 1321 – டான்டே அலிகியேரி, இத்தாலியக் கவிஞர் (பி. 1265)\n- 1712 – ஜியோவன்னி டொமினிகோ காசினி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1625)\n- 1852 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1769)\n- 1901 – வில்லியம் மெக்கின்லி, அமெரிக்காவின் 25-வது அரசுத்தலைவர் (பி. 1843)\n- 1985 – ஜான் ஹோல்ட், அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (பி. 1923)\n- 2002 – லூயிஸ் வீரபிள்ளை, இரியூனியன்-பிரான்சிய அரசியல்வாதி (பி. 1934)\n- 2011 – ரூடால்ஃப் மாஸ்பவர், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1929\n- 2015 – கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)\n- 2015 – இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)\nசிறப்பு நாள்.\n- இந்தி மொழி நாள்\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில் - (ஆங்கிலம்)\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3774"}, {"id": [876, 8], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "பிறப்புகள்.\n- 1709 – எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசிய அரசி (இ. 1762)\n- 1766 – சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர் (இ. 1843)\n- 1809 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)\n- 1844 – உமேஷ் சந்திர பானர்ஜி, இந்திய தேசிய காங்கிரசின் 1-வது தலைவர் (இ. 1906)\n- 1893 – ராசிக் பரீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1984)\n- 1904 – குவெம்பு, இந்தியக் கவிஞர் (இ. 1994)\n- 1910 – ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2013)\n- 1914 – பில்லி டிப்டன், அமெரிக்க பியானோ, சாக்சபோன் கலைஞர் (இ. 1989)\n- 1930 – ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (இ. 2000)\n- 1937 – மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்\n- 1942 – ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2012)\n- 1945 – பிரேந்திரா, நேப்பாள மன்னர் (இ. 2001)\n- 1953 – தாமசு பாக், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 9வது தலைவர், செருமானியர்\n- 1953 – ஆலன் ரஸ்பிரிட்சர், சாம்பியா-ஆங்கிலேய ஊடகவியலாளர்\n- 1974 – டுவிங்கிள் கன்னா, இந்திய நடிகை\nஇறப்புகள்.\n- 1170 – தாமஸ் பெக்கெட், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (பி. 1118)\n- 1825 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (பி. 1748)\n- 1890 – எகாக்கா கிளெசுக்கா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1826)\n- 1926 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரியக் கவிஞர் (பி. 1875)\n- 2009 – பழ. கோமதிநாயகம், தமிழகப் பாசனப் பொறியியல் வல்லுநர்\n- 2012 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், ஊடகவியலாளர் (பி. 1946)\n- 2015 – தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)\nசிறப்பு நாள்.\n- விடுதலை நாள் (மங்கோலியா)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- \"நியூ யோர்க் டைம்ஸ்\": இந்த நாளில்\n- \"கனடா\": இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3648"}, {"id": [876, 9], "question": "ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் <Query> (1762–1812) ஆவார்.", "document": "இறப்பு.\nஜூன் 21, 2005 அன்று மதுரையில் இவர் படுகொலை செய்யப்பட்டார். காவல்துறை ஆதாரங்களின்படி, அவர் இருவர் மூலம் படுகொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட போது அவருக்கு 55 வயது. குற்றவாளிகளாக சிலர் சந்தேகிக்கப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106684"}]
[{"id": [879, 0], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "மேலும் பார்க்க.\n- நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை (MRBM)\n- இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை (IRBM)\n- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM)\n\n\n\n\n", "document_id": "ta_ta_43787"}, {"id": [879, 1], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "குறிப்பிட்ட நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை.\n- அக்னி-2 (2,000–3,000 km)(இந்தியா)\n- அக்னி-4 (2,500-3,500 km)(இந்தியா)\n\n- டிஎப்-21 (1,800 km-3,000 km) (சீன மக்கள் குடியரசு)\n\n- கௌரி-1 (1,800 km) (பாகிஸ்தான்)\n- கௌரி-2 (2,500 km) (பாகிஸ்தான்)\n- சாஹீன்-2 (3,000-3,500 km) (பாகிஸ்தான்)\n\n- ஜெரிசோ II (1,300 km) (இஸ்ரேல்)\n\n- ரோடாங்-1 (1,300 km) (வட கொரியா)\n- ரோடாங்-2 (2,000 km) ( வட கொரியா)\n- தேபோடாங்-1 (2,500 km) (வட கொரியா)\n\n- ஷஹாப்-3 (2,100 km) (ஈரான்)\n- Ghadr-110 (2,500-3,000 km) (ஈரான்)\n- Ashoura (2,000-2,500 km) (ஈரான்)\n- சஜ்ஜில் (2,000–2,500 km) (ஈரான்)\n- Fajr-3 (2,000 km) (ஈரான்)\n\n- எஸ்எஸ்-3 சைஷ்டர் (1,200 km) (சோவியத் ஒன்றியம்)\n- எஸ்எஸ்-4 சாண்டல் (2,100 km) (சோவியத் ஒன்றியம்)\n\n- பிஜிஎம்-19 ஜுபிடர் (2,410 km) (ஐக்கிய அமெரிக்கா)\n- எம்ஜிஎம்-31 பெர்ஷிங் (1,770 km) (ஐக்கிய அமெரிக்கா)\n\n- Blue Streak (3,700 km) (ஐக்கிய இராச்சியம்)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM)\n- இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை (IRBM)\n- குறுகிய தூர ஏவுகணை (SRBM)\n- theatre ballistic missiles\n\n\n\n\n", "document_id": "ta_ta_43785"}, {"id": [879, 2], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "சோதனை.\nஒடிசா அருகிலுள்ள வீலர் தீவில் நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, 08.11.2013 அன்று 11 வது முறையாக சோதிக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_43788"}, {"id": [879, 3], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "அக்னி-1.\nதிட எரிபொருள் கொண்ட முதல் அடுக்குடன் கூடிய ஈரடுக்கு அக்னி தொழில்நுட்பம், சந்திபூரிலுள்ள இடைக்கால சோதனை தளத்தில் இருந்து 1989 ஆம் ஆண்டு சோதிக்கப்பட்டது. அது 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய திறனுடையதாக இருந்தது. இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு அக்னி-1 மற்றும் அக்னி-2 ஆகிய திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இந்தியா முதலில், 2000 கிலோ மீட்டர் இயங்கு தூரம் கொண்ட ஈரடுக்கு அக்னி-2 ஏவுகணையை உருவாக்கி 1999 ஆம் ஆண்டு சோதித்தது. பின்னர் அதன் ஓரடுக்கைப் பயன்படுத்தி 700 கிலோ மீட்டர் இயங்கு தூரம் கொண்ட அக்னி-1 உருவாக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சோதனை செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக இருந்த அப்துல் கலாம் அவர்களுக்கு பல வெளிநாடுகளின் நெருக்கடி இருந்தபோதும் வெற்றிகரகாக சோதனை செய்து சாதனை செய்தார். \nபன்னிரண்டு டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட அக்னி-1 ஏவுகணை 700 முதல் 1250 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்துகொண்டு நொடிக்கு 2.5 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ஏவுகணை, ஒடிசா அருகிலுள்ள வீலர் தீவிலிருந்து, 13 சூலை 2012 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி ஏவுகணைகள் ஒன்று (குறுகிய இயங்கு தூரம்) அல்லது இரண்டு (இடைத்தர இயங்கு தூரம்) அடுக்குகள் கொண்ட ஏவுகணைகளாகும். திட எரிபொருள் கொண்டு இயங்கும் இவற்றை இருப்புப்பாதை மற்றும் சாலைகளில் இருந்து நடமாடும் ஏவுதளத்தில் மூலம் ஏவ முடியும். அக்னி-1 ஏவுகணை இந்திய தரைப்படையால் பயன்படுத்தப்படுகிறது.\n\nஅக்னி-2.\nஅக்னி-2 ஏவுகணை, 2000 முதல் 2500 கிலோ மீட்டர் இயங்கு தூரமும் 20 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் விட்டமும், 18 டன் எடையும் கொண்டது. அக்னி-2 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட எரிபொருள் கொண்டு இயங்குவன. பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் \"நம்பகமான தற்காப்பின்\" ஒரு அங்கமாக இந்த ஏவுகணை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்தியா, தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிரானவை அல்ல என்றும், தனது பாதுகாப்புத் திட்டங்களில் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் ஒரு சிறு அங்கம் மட்டுமே என்றும், சீனாவுக்கு எதிரான தற்காப்பில் அக்னி ஏவுகணை ஒரு முக்கிய அங்கம் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூலோபாய படைப்பிரிவு, 13 சூலை 2012 அன்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட அக்னி-1 சோதனைக்குப் பிறகு, பயனர் சோதனையின் ஒரு பகுதியாக அக்னி-2 ஏவுகணையை, 9 ஆகஸ்டு 2012 அன்று சோதித்தது. இந்தியா தனது 'அணு ஆயுதம் ஏந்தி செல்லக்கூடிய அக்னி-2' ஏவுகணையை ஓடிசாவிலுள்ள இராணுவ தளத்தில் இருந்து 7 ஏப்ரல் 2013 அன்று சோதித்தது.\n\nஅக்னி-3.\nஅக்னி ஏவுகணைக் குடும்பத்தில் மூன்றாவது ஏவுகணையான அக்னி-3, 3500 கிலோ மீட்டர் இயங்கு தூரமும், 1.5 டன் எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் கொண்டது. அக்னி-3 ஏவுகணை, தனது இரண்டு அடுக்குகளிலும் திட எரிபொருள் கொண்டு இயங்குவதாகும். ஒடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 9 சூலை 2006 அன்று அக்னி-3 சோதிக்கப்பட்டது. ஏவுகணையின் இரண்டாம் அடுக்கு பிரியத்தவறியதால் ஏவுகணை இலக்கை எட்டாமலே விழுந்தது சோதனைக்குப்பிறகு தெரியவந்தது. மீண்டும் வீலர் தீவிலிருந்து, 12 ஏப்ரல் 2007 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மே 7, 2008 அன்று மற்றொரு முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த மூன்றாவது சோதனையின் போது அக்னி-3 ஏவுகணையின் விரைவாக உபயோகிக்கக்கூடிய தன்மை உறுதிபடுத்தப்பட்டது. இந்தியா இதன் மூலம் தனது எதிரிகளின் முக்கிய இடங்களைத் தாக்கும் வல்லமையைப் பெற்றது.\n\nஅக்னி-3 ஏவுகணை தனது இலக்கை, 40 மீட்டர் துல்லியத்துடன் தாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. இதனால் அக்னி-3 ஏவுகணையே உலகின் மிகத் துல்லியமான தாக்குகணை என்றாகிறது. மிக அதிக துல்லியத்தினால் இதன் இலக்கைத் தகர்க்கும் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் குறைந்த எடையுடைய ஆயுதங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அதிக அழிவை வெற்றிகரமாக உண்டாக்க முடியும். ஆகையால் இந்தியாவால் குறைந்த அளவு அணுப்பிளவு அல்லது அணு இணைவு பொருட்களைக் கொண்டு மிக அதிக ஆற்றலுடைய அணு வெடிப்பை நிகழ்த்த முடியும். மற்ற அணு சக்தி நாடுகளால் பயன்படுத்தப்படும் தாக்குகணைகளில், அக்னி-3க்கு இணையான அழிவை உண்டாக்க மிக அதிக அளவில் (1 - 2 மெகா டன்) அணு வெடி பொருட்கள் தேவைப்படும். மேலும், அக்னி-3 ஏவுகணையால் குறைந்த எடையுடைய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, 3500 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரத்திலும் தாக்குதல் நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.\n\nஅக்னி-4.\nமுன்னர் 'அக்னி-2 பிரைம்' என்றழைக்கப்பட்ட அக்னி-4, அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் நான்காவது ஏவுகணையாகும். முதன்முதலாக, 15 நவம்பர், 2011 அன்று இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் அருகிலுள்ள வீலர் தீவில் இருந்து, அக்னி-4 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. மீண்டும் 19 செப்டம்பர், 2012 அன்று அதன் முழு இயங்கு தூரமான 4000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதே தீவிலிருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அக்னி-4 ஏவுகணை, 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும், ஒரு டன் எடையுடைய ஆயுதங்களை சமது செல்லும் திறனும் கொண்டது. இந்த ஏவுகணை, 3000 முதல் 4000 கிலோ மீட்டர் இயங்கு தூரமும், 3000°C வெப்பத்தையும் தாங்கக்கூடியது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மிக உயரிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, நடமாடும் ஏவுதளத்திலிருந்தும் ஏவக்கூடியதாகும்.\n\nஅக்னி-5.\nஅக்னி-5 ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும். இதனைக் கொண்டு 5000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்க இயலும். அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஈரடுக்கு அக்னி-3 ஏவுகனையோடு கூடுதலாக ஒரு அடுக்கைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படக்கூடியதால், இதை இடமாற்றுவது மிகவும் எளிதானது. அக்னி-5 ஏவுகணை, 17 மீட்டர் உயரமும், 49 டன் எடையும் கொண்டது. ஓடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 19 ஏப்ரல் 2012 அன்று ஏவுகணை முதலில் சோதிக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு, சூலை 2013 இல் சோதிக்கப்பட்டது. மீண்டும் வீலர் தீவிலிருந்து இரண்டாம் முறையாக, 15 செப்டம்பர் 2013 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\n\nஅக்னி-6.\nஅக்னி-6 கண்டம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, தற்போது அதன் ஆரம்பகட்ட வளர்ச்சி நிலையில் உள்ளது. இது, அக்னி ஏவுகணைக் குடும்பத்திலேயே மிகவும் நவீனமான ஏவுகணையாக இருக்கும். நிலத்தில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்தும் ஏவக்கூடிய இந்த ஏவுகணையின் இயங்கு தூரம் 8000 முதல் 10,000 கிலோ மீட்டர் ஆகும்.\n\nமேலதிக வளர்ச்சிகள்.\nஇந்திய விஞ்ஞானிகள், மே 2008 இல், ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை குறைந்தது 40% அதிகரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாகக் கூறினர். ஏவுகணைகளின் மேல்பரப்பில் சிறப்பு உலோகப் பூச்சு பூசுவதன் மூலம், அவை வானில் பறக்கும்போது ஏற்படும் காற்றின் எதிர்விசையை எளிதாகக் குறைக்க முடியும் (7 - 8 மக் வேகத்தில் 47% குறைவு). இதன் மூலம் ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை கணிசமாக (குறைந்தது 40%) அதிகரிக்க முடியும். இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அஸ்திரா ஏவுகணை\n- பிரமோஸ்\n- ஆகாஷ் ஏவுகணை\n- சவுரியா (ஏவுகணை)\n- பிரித்வி ஏவுகணை\n\nவெளி இணைப்புகள்.\n- Bharat-Rakshak Agni strategic missile Section\n\n\n\n\n", "document_id": "ta_ta_12878"}, {"id": [879, 4], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "ஆரம்ப காலகட்டத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தாக்குதலின் துல்லியத்தன்மை மிகக் குறைவாக இருந்தது, ஆகையால் பெரிய இலக்குகளை, எ-டு: நகரங்கள், தாக்கவே இவை பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் இவற்றின் துல்லியத்தன்மை ஒரு சில மீட்டர்கள் வரை மேம்பட்டுள்ளது. நீர்மூழ்கிகளிலிருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் அதிகளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. \n\nஇவ்வகை ஏவுகணைகள் மற்றவகை ஏவுகணைகளை விட அதிக தூரம் சென்று தாக்குபவையாகவும் அதிக வெடிபொருள் தாங்கிச்செல்பவையாகவும் உள்ளன. மற்ற ஏவுகணைகள்: இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகள் (Intermediate-range ballistic missiles - IRBMs), நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைகள் (Medium-range ballistic missiles - MRBMs), குறுகிய தூர ஏவுகணைகள் (Short-range ballistic missiles - SRBMs). மேற்கண்டபடி ஏவுகணைகளை, கண்டம் விட்டு கண்டம் பாயும், இடைப்பட்ட-வீச்சு, நடுத்தர-வீச்சு, குறுகிய-வீச்சு ஏவுகணைகளாக வகைப்படுத்துவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட அளவுகோலும் இல்லை. மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அணு ஆயுதம் சுமந்து செல்லும் ஏவுகணைகளாகவே பாவிக்கப்படுகின்றன, எனினும் வழமையான வெடிபொருட்களை சுமந்து செல்லும் வகையிலும் சில வடிவமைப்புகள் உள்ளன.\n\nபறத்தல் நிலைகள்.\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் பறத்தலை பின்வருமாறு பிரிக்கலாம். அவை:\n- உந்துநிலை: 3லிருந்து 5 நிமிடங்கள் நீடிக்கும் (திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் கணைகளைவிட திட எரிபொருள் பயன்படுத்தும் கணைகளின் உந்துநிலை நேரம் குறைவாக இருக்கும்.). இந்த நிலை முடியும் போது, ஆரம்பத்தில் பறப்பதற்கு முடிவுசெய்யப்பட்ட பாதையைப் பொறுத்து, 150 லிருந்து 400 கிமீ வரையான உயரத்தில் இருக்கும். எரிதல் முடியும் வேகம் 7 கிமீ/வி ஆக இருக்கும், இது ஏறக்குறைய தாழ்-புவி சுற்றுப்பாதை வேகமாகும்.\n- இடைநிலைப் பறத்தல்: ஏறக்குறைய 25 நிமிடங்கள் - நீள்வட்டப் பாதையில் துணை-சுற்றுப்பாதை விண்வெளிப் பறத்தல்.\n- மீள்நுழைவு (பொதுவாக 100 கிமீ உயரத்தில் ஆரம்பிக்கிறது): 2 நிமிடங்கள் நீடிக்கும் - நவீன ஏவுகணைகளின் தாக்கு வேகம் பொதுவாக 4 கிமீ/வி ஆகும். முற்காலத்தில் தாக்கு வேகம் 1 கிமீ/வி ஆகவிருந்தது.\n\nநவீன ஏவுகணைகள்.\nநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தனித்த பல மீள்நுழைவுத் தாக்கு வாகனங்களைக் கொண்டுள்ளன - ஒவ்வொன்றும் தனித்தனி அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது.\n\nதற்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பல்வேறு ஏவு-வசதிகளிலிருந்து ஏவப்படுகின்றன. அவை:\n- ஏவுகணை ஏவும் அமைப்புகள்\n- நீர்மூழ்கிகள்\n- பெரிய ஏவுகணைதாங்கு தானுந்துகள்\n- தொடர்வண்டிகள்\nகடைசி மூன்று விதங்களிலும் ஏவுகணைகளை வெவ்வேறு இடங்களிலிருந்து ஏவும் வசதி உடையவையாக இருப்பதால், அவற்றை கண்டுபிடித்து அழிப்பது கடினமாகும்.\n\nமேலும் பார்க்க.\n- அணு ஆயுதம்\n- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் பட்டியல்\n- நீர்மூழ்கிகள்\n\nவெளியிணைப்புகள்.\n- Intercontinental Ballistic and Cruise Missiles\n- \"A Tale of Two Airplanes\" by Kingdon R. \"King\" Hawes, Lt Col, USAF (Ret.)\n\n\n\n\n", "document_id": "ta_ta_25141"}, {"id": [879, 5], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "மேம்பாடும் வரலாறும்.\nஇரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் இந்த ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. 150 கிமீ தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய இந்த ஏவுகணை நீண்ட தூர ஏவுகணைகளுக்கும் மத்திய தொலைவு ஏவுகணைகளுக்கும் இடையேயான இடைவெளியை போக்கும். சாலையோர ஏவுகணை உந்திலிருந்து ஏவக்கூடியத் தன்மை போர்ந்திரத்திற்கான மற்றும் முக்கியமான இலக்குகளை தாக்க இராணுவத்திற்கு உதவியாக உள்ளது. \n\nஒப்பீட்டளவில் மற்ற ஏவுகணைகளைக் காட்டிலும் செலவு குறைவு. எல்லா வகையான கால நிலைகளிலும் இலக்குகளைத் தாக்கக் கூடியது. போர்களத்தில் மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் செயல்பட வல்லது.திட எரிபொருளைப் பயன்படுத்துவதால் திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் பிரித்வியை விட விரைவாக ஏவக்கூடியது. \n\nசூலை 21, 2011 அன்று ஒரிசா மாநிலத்தின் கடல் பகுதியில் உள்ள சண்டிப்பூரில் இந்த ஏவுகணையின் முதல் சோதனையோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது 150 கிமீ தொலைவில் வங்காள விரிகுடாவில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை 250 வினாடிகளில் அடைந்தது.\n\nமேலும் பார்க்க.\n- பிரித்வி ஏவுகணை\n- ஆகாஷ் ஏவுகணை\nவெளியிணைப்புகள்.\n- First test launch video of the misile\n\n\n\n\n", "document_id": "ta_ta_32649"}, {"id": [879, 6], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகளை தற்போது இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன. மற்ற சில நாடுகளான ஈரான், வட கொரியா ஆகியவை இவற்றை உருவாக்கிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளன. ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியவை முன்னாள் உபயோகிப்பாளர்கள் ஆவார்.\n\nசெயல்பாட்டில் உள்ள இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகள்.\n- அக்னி-3 (3,500–4,000 km) (இந்தியா)\n- அக்னி-4‎ (3,500–5,000 km) (இந்தியா)\n- கெளரி-3 (3000–3500 km) (பாகிஸ்தான்)\n- ஜெரிகோ-IIB (2,800 km) (இஸ்ரேல்)\n\nஉருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பவை.\n- முசுடான் (3,200 km) (வட கொரியா)\n- ஷஹாப்-5 (4000+ km) (ஈரான்)\n\nஓய்வு பெற்றவை.\n- RSD-10 Pioneer (SS-20) (5,500 km) (சோவியத் ஒன்றியம்)\n- DF-3A (4,000 km) (சீனா)\n- DF-3 (2,500 km) சீனா\n- S2 IRBM (2,750 km) (பிரான்சு)\n- S3 IRBM (3,500 km) (பிரான்சு)\n- PGM-17 Thor (1,850–3,700 km) (ஐக்கிய அமெரிக்கா) and (ஐக்கிய இராச்சியம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_43784"}, {"id": [879, 7], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "விவரணம்.\nசவுரியா ஏவுகணை, நீருக்கடியில் ஏவப்படும் சாகரிகா ஏவுகணையின் நிலப்பதிப்பு என்று நம்பப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். கையாள்வதையும் ஏவுவதையும் எளிதாக்க சவுரியா ஏவுகணை ஏவுவாகனத்தில் வைக்கப்படுகிறது. ஏவுவாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் வாயு உற்பத்திக்கலன் ஏவுகணையை ஏவ பயன்படுத்தப்படுகிறது.\n\nசவுரியா ஏவுகணைகளை எதிரிகளின் கண்காணிப்பிலும் செயற்கைக்கோள்களிடமும் சிக்காமல் நிலத்தடி அறைகளில் மறைத்து வைக்க முடியும். குறுகிய இயங்கு தூரம் கொண்ட ஏவுகணையானதால், அவ்வறைகள் நாட்டின் எல்லைக்கருகில் அமைக்கப்பட வேண்டும் அல்லது ஏவுகணையின் இயங்கு தூரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சவுரியா ஏவுகணைகள் குறைந்த உயரத்திலும் மக் 7.5 வேகத்தில் செல்லக்கூடியன. சவுரியா ஏவுகணை, நவம்பர் 12, 2008 அன்று 700° செல்சியஸ் பரப்பு வெப்பத்திலும் மக் 5 வேகத்தில் 300 கிலோ மீட்டரைத் தாண்டியது. ஒரே ஏவுவாகனத்தில் எடுத்துச் செல்லக்கூடியது என்பதால் செயற்கைக்கோள்களின் கண்காணிப்பில் சிக்காமல் எளிதில் பயன்படுத்த முடியும். ஏவுவாகனத்தில் உள்ள வாயு உற்பத்திக்கலன் அதிக அழுத்தம் கொண்ட வாயுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வாயுக்கள் விரிவடைவதன் மூலம் ஏவுகணை ஒன்றரை நொடிகளுக்குள் ஏவப்படுகிறது.\n\nசவுரியா ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து ஏவுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் உயர்மட்ட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சவுரியா ஏவுகணை ஏவப்பட்டு 50 கி.மீ. உயரத்தை அடைந்த பின் ஒலியைவிட அதிவேகமாக செல்லத் துவங்கும். இந்த ஏவுகணை, இலக்கை 20 முதல் 30 மீட்டர் துல்லியத்துடன் தாக்க வல்லது.\n\nசோதனைகள்.\nசவுரியா ஏவுகணை முதல் முறையாக நவம்பர் 12, 2008 அன்று ஓடிசாவின் சந்திபூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக அதன் இறுதி வடிவத்தில் செப்டம்பர் 24, 2011 அன்று சந்திபூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதனைக்காக ஏவப்பட்டது. ஒலியைவிட 7.5 மடங்கு வேகத்தில் தனது முழு இயங்கு தூரமான 700 கிலோ மீட்டரை 500 வினாடிகளில் கடந்தது. இந்த சோதனைக்குப் பிறகு இந்திய கடற்படைக்காக இந்த ஏவுகணையின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.\n\nஉற்பத்தி.\nஇந்த ஏவுகணையின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முதலில் உற்பத்தியான ஏவுகணைகளிலிருந்து ஒரு ஏவுகணையைத் தேர்ந்தெடுத்து சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அஸ்திரா ஏவுகணை\n- அக்னி ஏவுகணை\n- பிரமோஸ்\n- ஆகாஷ் ஏவுகணை\n- பிரித்வி ஏவுகணை\n\nவெளியிணைப்புகள்.\n- ஏவுகணை சோதனை வெற்றி\n- சவுரியா/சாகரிகா ஏவுகணை\n\n\n\n\n", "document_id": "ta_ta_54482"}, {"id": [879, 8], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "உணவில் முட்டைக்கோசு.\nகிழக்கு, மத்திய ஐரோப்பிய உணவில் முட்டைக்கோசு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சலாட், சூப் ஆகியவற்றில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\n\nமுட்டைக்கோசு உற்பத்தி.\nமுட்டைக்கோசை சீனா, இந்தியா, உருசியா பெரும்பான்மையாக உற்பத்தி செய்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16475"}, {"id": [879, 9], "question": "<Query> என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.", "document": "வினைத்தொகை ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல் ஆகும். முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும், பின்வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும். முன்வரும் வினைச்சொல், மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் சொல்லாக அமையும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- ஊறுகாய்\n- நிகழ்த்துகலை\n- வீசுதென்றல்\n- கடிநாய்\n- படர்கொடி\n- சுடுசோறு\n- குடிநீர்\n- ஏவுகணை\n- அலைபேசி\n- நகருயிர்\n- ஓடுதளம்\n- ஆடுகளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2530"}]
[{"id": [880, 0], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "இந்த நட்சத்திரங்களின் சாலையில் மக்கள் கூடுவதற்கான இன்னொரு சிறப்புக் காரணமும் உண்டு. அது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான கதிரியக்க மின்னொளி வீச்சை இந்த நட்சத்திரங்களின் சாலையில் இருந்தே முழுமையாக பார்க்கக்கூடியதாக இருக்கும். இதனை காண்பதற்கென்றும் பின்னேரங்களில் மக்கள் கூட்டம் இந்த உலாச்சாலையில் குவிந்துவிடுவர்.\n\nசிறப்பு நாட்களில்.\nஹொங்கொங்கில் சிறப்பு நாட்களில் வண்ண வான்வெடி முழக்கம் இடம்பெறும் போது மக்கள் வெள்ளம், இந்த நட்சத்திர சாலை முழுதுமாக நிரம்பி, மேலும் சில கிலோ மீட்டர் தூரங்களுக்கு நெரிசலை ஏற்படுத்தும். அவ்வாறான நாட்களில் இந்த உலாச்சாலை ஹொங்கொங் காவல் துறையினாரால், மக்கள் நெரிசல் கட்டுப்படுத்தலும் இடம்பெறும். இதனால் இரவுநேர வண்ண வான்வெடி முழக்கத்தைக் காண மக்கள் மாலை 4:00 மணிக்கே இந்த சாலை நெடுகிலும் இடம் பிடிக்கத் தொடங்கிவிடுவர். அதனால் தாமதமாகச் செல்வோருக்கு இந்த நட்சத்திரங்களின் சாலை அருகாமைக்கேனும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.\n\nஅமைவிடம்.\nஇந்த நட்சத்திரங்களின் சாலையின் அமைவிடம் ஹொங்கொங், கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பில், கவுலூனில், தமிழர்கள் செறிந்து வாழும் நகரமான சிம் சா சுயி நகரில் உள்ளது. ஹொங்கொங்கில் தமிழர்கள் அடிக்கடி கூடும் இடமான சுங்கிங் கட்டத்திலிருந்து சில மீட்டர்கள் தூரம் மட்டுமே ஆகும்.\n\nசட்டம்.\nஇந்த நட்சத்திரங்களின் உலாச்சாலையில் உலாவுவோர், புகைப்பிடிக்கக் கூடாது. ஈருருளி போன்ற வண்டிகளை ஓட்டிக்கொண்டோ, தள்ளிக்கொண்டோ என்றாலும் போவதற்கு அனுமதியில்லை. செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றை இங்கு அழைத்துச்செல்ல முடியாது. அவற்றை மீறினால் தண்டக் கட்டணம் அறவிடப்படும். ஆனால் மாற்று வழுவுள்ளோர் தமது முச்சக்கர வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உதவி புரிவதற்கு என்றும் உதவியாளர்கள் உள்ளனர். வெண்சுருட்டு புகைத்தால், அதற்கான தண்டக் கட்டணம் HK$5000.00 அறவிடப்படும். எவரேனும் புகைத்தால் தயங்காமல் குறிப்பிட்ட இலக்கத்திற்கோ அல்லது 999 இலக்கத்திற்கோ அழைத்து புகார் கொடுக்கலாம். சில நிமிடங்களில் காவல் துறையினர் அருகில் நிற்பர். இருப்பினும் இங்கு வாழ் மக்கள் ஹொங்கொங் சட்டத் திட்டங்களை மீறினால் என்ன நடக்கும் எனும் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே உள்ளனர். \n\nஹொங்கொங் நாட்டு மக்களை பொருத்த வரையில், அவர்கள் இந்த நாட்டை காதலிப்பவர்களாகவே உள்ளனர். இங்கு அநேகமான இடங்களில் \"I LOVE HONG KONG\", \"WE LOVE HONG KONG\" எனும் வாசங்களை காணலாம். ஹொங்கொங்கில் வளர்ந்து வரும் இளம் சமுதாயமானது, (ஹொங்கொங்கில் வளரும் தமிழ் குழந்தைகள் உட்பட) தூய்மைப் பேனல் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஹொங்கொங் சட்டங்களை மதிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாவும் வளர்ந்து வருவதைக் காணலாம். இதனை அறிந்த தென்னாசிய மக்கள் கூட இச்சட்டங்களை இங்கு மதித்து நடப்பவர்களாக இருப்பதைக் காணலாம்.\n\nதூய்மை பேனல்.\nஹொங்கொங்கில் ஏனைய இடங்களைப் போன்றே, இந்த நட்சத்திரங்களின் சாலையிலும் தூய்மை பேனலைப் பார்க்கலாம். குளிர்களி, பொறியல் வகை போன்ற, சிற்றுணவு அழகு வண்டிகள் சில இந்த உலாச்சாலையில் காணப்படுகின்றன. அவ்வுணவு வகைகளை வாங்கி உண்போர், அதன் எச்சங்களை அதற்கான குப்பைத் தொட்டிகளில் கண்ணியமாக போட்டுச்செல்வதைக் காணலாம். இந்த உலாச்சாலையில் எந்த இடத்திலும் எச்சில் துப்பிக் கிடப்பதையேனும் காண்பதற்கில்லை. இன்னும் கூறப்போனால், இங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் கூட கலைநயத்துடன் அழகாகவும், சுத்தமாகவும் உள்ளன.\n\nவரலாறு.\n1982ல் \"புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்\" அல்லது \"புதிய உலகக் குழுமம்\" என அழைக்கப்படும் நிறுவனம், சிம் சா சுயி கிழக்கில், கடலையொட்டிய நிலப்பரப்பில், ஒரு உலாச்சாலையை நிறுவியிருந்தது. 2003 ஆம் ஆண்டு இந்த உலாச்சாலையை மேலும் மேம்படுத்தி, ஹொங்கொங் சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் நட்சத்திரங்களின் ஒழுங்கை ஒன்றை அமைக்கும் திட்டத்தை இந்த நிறுவனம் முன்வைத்தது. இந்த நட்சத்திரங்களின் சாலைக்கான கட்டுமானப் பணிச் செலவு HK$40 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை ஹொங்கொங் சுற்றாலா சபை, ஹொங்கொங் சுற்றுலா சபை ஆணையம், ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டு சேவைத் திணைக்களம், ஹொங்கொங் அரசு மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபை போன்றனவும் இணைந்து பொறுப்பேற்றன.\n\nஇந்த நட்சத்திரங்களின் சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று, 2004 ஏப்பிரல் 28 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. எனினும் அதற்கு முதல் நாளான, 27 ஆம் திகதி ஹொங்கொங் அரச தலைவர்கள் மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபையினரின் தலைமையின் கீழ் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெற்றது.\n\nசிறப்புத் தகவல்கள்.\nஇந்த நட்சத்திரங்களின் சாலையின் அருகாமையில் உல்லாசப் பயணிகளைக் கவரும் வேறு சில இடங்களும் உள்ளன. அவைகளாவன, ஹொங்கொங் கலை அருங்காட்சியகம், ஹொங்கொங் பண்பாட்டு மையம், வான்வெளி அருங்காட்சியம், ஹொங்கொங்கின் பழமையான நினைவு சின்னங்களில் ஒன்றான சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் போன்றவைகளாகும். அத்துடன் புதிய உலக மையக் கட்டடமும் இந்த உலாச்சாலையை அண்மித்தே உள்ளது. \n\nஇந்த நட்சத்திரங்களின் உலாச்சாலை நிலப்பரப்பின் மேல், ஹொங்கொங்கின் பிரசித்திப்பெற்ற சினிமா நட்சத்திரங்களின் நூற்றாண்டு வரலாற்றை நினைவு கூறும் வகையில், நட்சத்திரங்களின் கை தடங்கள் பொதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹொலிவூட் திரைப்படங்களிலும் நடித்து உலகப்புகழ் பெற்ற புரூசு லீ, யக்கிச்சான், யெட் லீ போன்ற நட்சத்திரங்களின் தடங்களும் அடங்கும். பலவற்றில் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் தங்களின் கையெழுக்களையும் பொதித்துள்ளனர். அவர்கள் இந்த நட்சத்திரங்களில் சாலையின் கட்டுமாணப் பணிகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது உயிருடன் இருந்தவர்களாகும். அதேவேளை முன்னாள் நட்சத்திரங்களின் தடங்களில் அவை இருக்காது.\n\nகை தடம் காணமுடியாத, நட்சத்திரங்களின் நினைவுத்தடங்களில் பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கை தடமோ, கையெழுத்து பதிப்போ இருக்காது. எடுத்துக்காட்டாக புரூசு லீயின் தடத்தில் அவரின் பெயர் மட்டுமே உள்ளது.\n\nசாலையின் கடலோரமாக புரூசு லீயை நினைவு கூறும் வகையில், ஒரு வெங்கலச் சிலையும் இந்த நட்சத்திரங்களின் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் புரூசு லீயின் நினைவுப் பொருள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது. \n\nஅத்துடன் யக்கிச்சானின் நினைவுப் பொருள் விற்பனையகம் ஒன்றும், ஹொங்கொங்கில் பிரசித்திப் பெற்ற இன்னொரு நட்சத்திரத்தின் நினைவுப் பொருள் விற்பனையகம் ஒன்றும் கூட உள்ளது. மொத்தம் மூன்று நினைவுப் பொருள் விற்பனையங்கள் உள்ளன. \n\nமேலும் திரைப்பட துறைச் சார்ந்த, படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்கை ஏந்தி நிற்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கலக் கதிரை, மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி வடிவங்கள், தூபிகள் என, இந்த நட்சத்திர ஒழுங்கை நெடுகிலும் காணப்படுகின்றன. நட்சத்திரங்களின் ஒழுங்கையின் ஆரம்பப் பகுதியில் ஒரு திறந்தவெளி அரங்கம் ஒன்றும் உள்ளது. சில நேரங்களில் அந்த அரங்கில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் பொதிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொலைக்காட்சியில் ஹொங்கொங் நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்வுகள் காண்பிக்கப்பட்ட வண்ணமே இருக்கும்.\n\nஹொங்கொங் தீவின் அகலப்பரப்பு காட்சி.\nஇந்த நட்சத்திரங்களின் சாலையில் இருந்து பார்த்தால் விக்டோரியா துறைமுகத்தின் எதிரே, ஹொங்கொங் தீவில் உள்ள வானளாவி கட்டடங்களின் காட்சி காண்போரின் கண்களை கொள்ளைகொள்ள வைக்கும். இரவு நேர காட்சி வண்ண மின்னலங்காரங்களுடன் மிளிரும். ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள், இந்த அருமையானக் காட்சியை அநேகமாக காணத் தவறுவதில்லை. இதனால் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை ஹொங்கொங்கில் காண்போர் கவரிடங்களில், பிரசித்திப்பெற்ற இடங்களில் ஒன்றாகும்.\nமேலதிகத் தகவல்கள்.\nநட்சத்திரங்களின் ஒழுங்கையின் தொடர்ச்சியாக, மணிக்கூட்டு கோபுரம் பக்கம் செல்லும் உலாச்சாலை நெடுகிலும் நிழல்படப் பிடிப்பாளர்கள் கூவியழைத்த வண்ணம் இருப்பார்கள். HK$10.00 இலிருந்து HK$60.00 டொலர்கள் வரை நிழல்படத்தின் அளவிற்கு ஏற்ப விலை கூறுவார்கள். விலைய சற்று குறைத்தும் கேட்கலாம். இரண்டு நிமிடங்களில் நிழல் படத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதே இடத்தில் சில உருவம் வரையும் ஓவியர்களும் உள்ளனர். 20 நிமிடங்களில் ஒருவரின் மாதிரிப் படத்தை வரைந்து கொடுக்கும் வல்லவர்கள் அவர்கள். அதற்கான கட்டணமாக HK$90 டொலர் அறவிடுகின்றனர்.\n\nஅத்துடன் உலாச்சாலையின் சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் முன்பாக விக்டோரியா துறைமுகத்தை கடல் வழியாக ஒரு சுற்று சுற்றி வருவதற்கான உல்லாசப் படகும் சேவையும் உள்ளது. அதற்கான கட்டணம் வயது வந்தோருக்கு HK$350.00, சிறியோருக்கு HK$270.00 டொலரும் ஆகும்.\n\nவெளியிணைப்புகள்.\n- நடத்திரங்களின் சாலை அதிகாரபூர்வத் தளம்\n- About Avenue of Stars\n\n\n\n\n", "document_id": "ta_ta_25148"}, {"id": [880, 1], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "இந்த சிம் சா சுயி நகரின் ஒரு பகுதியான சிம் சா சுயி கிழக்கு, ஹொங் ஹாம் குடாவை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மானத் திட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.\n\nசுற்றுலா மற்றும் தங்குமிடம்.\nசிம் சா சுயி நகரம் ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகளின் மையமாகவே காணப்படுகின்றன. உலகின் அனைத்து விதமான உணவு வகைகளும் கிடைக்கக்கூடிய வெவ்வேறு நாட்டு உணவகங்கள் உள்ளன. ஹொங்கொங்கில் மிகவும் மலிவான தங்குமிடங்கள் உள்ள நகரங்களில் இது முதன்மையானதாகும். HK$100 டொலர்கள் முதல் HK$650 வரையான நாள் வாடகை தங்குமிடங்கள் உள்ளன. அதேவேளை வசதியான மூன்று நட்சத்திர, ஐந்து நட்சத்திர சொகுகங்கள் பலவும் உள்ளன. மற்றும் ஹொங்கொங்கில் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய ஒரு மையமாகவே இந்த நகரம் விளங்குகின்றது. ஹொங்கொங் தீவுக்கு செல்வதற்கான சிம் சா சுயி இசுடார் வள்ளத்துறையும் இந்த நகரில் உள்ளது. அதேவேளை ஹொங்கொங்கில் இருந்து சீனா செல்வதற்கான எம்டிஆர் கிழக்கு தொடருந்தகச் சேவை வசதியும் உள்ளது.\n\nசிறப்பு.\nஇந்த நகரம் பல அருங்காட்சியகங்களைக் கொண்டுள்ளது. ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் செல்லும் நட்சத்திரங்களின் சாலை, கவுலூன் பூங்கா, வான்வெளி அருங்காட்சியம், சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம், விக்டோரியா துறைமுகம் போன்றனவும் உள்ளன. அத்துடன் கின்னஸ் நூலில் இடம்பெற்ற, உலகிலேயே ஒவ்வொரு நாளும் நடாத்தப்படும் கதிரியக்க மின்னொளி வீச்சு பார்ப்பதற்கு அதிகமானோர் இந்த நகரில் உள்ள நட்சத்திரங்களின் சாலையில் கூடுவர். \n\nமேலும் சிறப்பு நாட்களில் வண்ண வான்வெடி முழக்கம் இடம்பெறும் போது இந்த நகரம் முழுதும் மக்கள் நெரிசல் ஏற்படும். \n\nமற்றும் சமய வழிப்பாட்டுதளங்களான சிம் சா சுயி இந்து கோயில், சிம் சா சுயி பள்ளிவாசல் மற்றும் பல கிறித்தவ கோயில்களும் பல உள்ளன.\n\nதொகை வணிகம்.\nஇந்த நகரம் தொகை வணிகர்களின் மையமாகவும் விளங்குகிறது. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொகை வணிகர்கள் கூடும் இடங்களில் இது முதன்மையானதாகும். குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டவர்கள், தென்னாசிய நாடுகளான இந்தியா, பாக்கிசுத்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்களை ஒவ்வொரு நாளும் இந்த நகரில் காணலாம்.\n\nதமிழர்கள்.\nஹொங்கொங்கில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு நகரம் இந்த \"சிம் சா சுயி\" நகரமே ஆகும். தமிழருக்கு சொந்தமான பல வணிக மையங்கள், நிறுவனங்கள், உணவகங்கள் போன்றன இந்த நகரில் ஆங்காங்கே உள்ளன. குறிப்பாக சிம் சா சுயி நகரில் அமைந்திருக்கும் சுங்கிங் கட்டடத்தில் தமிழருக்கு சொந்தமான பல வணிகக் கடைகள் உள்ளன. ஹொங்கொங்கில் வெளி மாவட்டங்களில் வசிப்போரும் பல்வேறு தேவைகளுக்காக அடிக்கடி வந்து கூடும் ஒரு இடம் இந்த சிம் சா சுயி நகரமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25142"}, {"id": [880, 2], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "அமைவிடம்.\nஹொங்கொங்கில் இதன் அமைவிடம்; கவ்லூன் திபகற்ப நிலப்பரப்பின் முனையில்; இலக்கம் 10 சாலிசுபியூரி வீதி, சிம் சா சுயி எனும் இடத்தில் அமைந்துள்ளது. அத்துடன் இது நட்சத்திரங்களின் ஒழுங்கை, இசுடார் பெறி வள்ளத்துறை போன்றவற்றுக்கும் அண்மித்தே உள்ளது. தமிழர் அதிகம் கூடும் இடமான சுங்கிங் கட்டடத்தில் இருந்து சில மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25263"}, {"id": [880, 3], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "முகவரி மற்றும் அமைவிடம்.\nஇந்த கோயில் A1/A2 2/F கர்னவன் கட்டடம், 8-10 கர்னவன் வீதி, சிம் சா சுயி, கவுலூன் எனும் முகவரியைக் கொண்டுள்ளது. சிம் சா சுயி எம்டிஆர் தொடருந்தகத்தில் வெளியேற்றம் D (MTR Exit D) பக்கம் வெளியேறினால், கரனவன் வீதியை அடைய முடியும். அதே வீதியில் கரனவன் கட்டடம் அல்லது கர்னவன் மாளிகை (Carnavon Mansion) எனும் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் இக்கொயில் உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மகிழ்ச்சி பள்ளத்தாக்கு இந்து கோயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26551"}, {"id": [880, 4], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "வரலாறு.\nஇந்த கவுலூன் பள்ளிவாசல் 1896 ஆம் ஆண்டளவில் உருவானதாகும். ஹொங்கொங், கவுலூன் பகுதியை பிரித்தானியர் கைப்பற்றியக் காலக்கட்டத்தில், பிரித்தானியப் படையணிகளில் இந்தியரும் இருந்தனர். அந்த இந்தியர்களில் இஸ்லாம் மார்க்கத்தினாராக இருந்த படைச் சிப்பாய்கள், அப்போது முகாமாக இருந்த இடமான, இன்றைய பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் அப்போது தொழுவதற்கான கூடமாக பயன்படுத்தினர். அதன் பின்னரான காலங்களிலேயே அதே இடத்தில் பள்ளிவாசல் கட்டும் திட்டங்கள் ஏற்படலாகின. இந்த பள்ளிவாசலுக்கான கட்டுமானப் பணிகளுக்கு, முதன்மையாய் நின்று உழைத்தவர்களில் ஒருவர் செல்வக்கனி முஹம்மது யூனூஸ் எனும் தமிழராகும். இவர் தனது நேரடித் தொடர்பின் ஊடாக அரேபிய அரசுடன் தொடர்புக்கொண்டு, நிதி பெற்று இந்த பள்ளிவாசலுக்கான கட்டுமாணப் பணிகளைத் தொடர காரணமாகியுள்ளார்.\n\nபொறுப்புகள்.\nதற்போது இப்பள்ளிவாசலின் முதன்மை பொறுப்புகள் பாக்கிஸ்தானியர் வசமே உள்ளன. இருப்பினும் முக்கிய விழாக்களின் போது அழைத்து கௌரவிக்கப்படும் ஒரு நபராக செல்வக்கனி முஹம்மது யூனூஸ் விளங்குகிறார். அரேபிய செய்திதாள்களிலும் அவரது செயலைப் பாராட்டி செய்திகள் வந்துள்ளன.\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.chinahighlights.com/hong-kong/attraction/kowloon-masjid-and-islamic-centre.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_25150"}, {"id": [880, 5], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "வரலாறு.\nஇந்த யவ் சிம் மொங் மாவட்டம் என அழைக்கப்படும் மாவட்டம், முன்னாள் யவ் சிம் மாவட்டம் மற்றும் மொங் கொக் மாவட்டம் எனும் இரண்டு மாவட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டமாகும். இந்த புதிய மாவட்டம் 1994 ஆம் ஆண்டு உதயமானது. இப்புதிய மாவட்டத்தின் பெயர் யவ் மா டேய், சிம் சா சுயி மற்றும் மொங் கொக் எனும் மூன்று பிரதான நகரங்களை உள்ளடக்கியதன் விளைவாக, அந்நகரங்களின் பெயர்களின் முதல் பகுதிகளை ஒருங்கிணைத்து சூட்டப்பட்ட புதிய பெயரே யவ் + சிம் + மொங் = யவ் சிம் மொங் மாவட்டம் என்றானது.\n\nபிரதான நகரங்கள்.\nஇம்மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள பிரதான நகரங்கள்:\n\n- டய் கொக் சுயி\n- இளவரசன் எட்வர்ட்\n- ஒலிப்பிக் எம்டிஆர் நிலையம்\n- மொங் கொக்\n- மொங் கொக் (மேற்கு)\n- யவ் மா டேய்\n- கவுலூன் எம்டிஆர் நிலையம்\n- யோர்டான்\n- குவுன் சுங்\n- அரசர் பூங்கா\n- சிம் சா சுயி\n- சிம் சா சுயி (கிழக்கு)\n\nபோக்குவரத்து.\nஇந்த மாவட்டத்தில் ஐந்து பிரதான தொடருந்து வழிக்கோடுகள் உள்ளன. அவைகளாவன: சுன் வான் வழிக்கோடு, குவுன் டொங் வழிக்கோடு, டுன் சுங் வழிக்கோடு, கிழக்கு தொடருந்து வழிக்கோடு மற்றும் விமான நிலைய அதிவிரைவு வழிக்கோடு போன்றவைகளாகும்.\n\nஇம்மாவட்டத்தின் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட தொடருந்து மற்றும் சிற்றுந்து போக்குவரத்து பணிகளும் நடைப்பெறுகின்றன. அத்துடன் பல பேருந்தகங்கள் மற்றும் சிற்றூந்தகங்கள் போன்றனவும் உள்ளன.\n\nபிற தகவல்கள்.\nதமிழர்கள் அடிக்கடி வந்துப் போகும் சுங்கிங் கட்டடம் இம்மாவட்டத்தில்தான் உள்ளது. அத்துடன் \"மேற்கு துறைமுகக் குறுக்கு சுரங்கம்\" எனும் கடலுக்கு அடியிலான சுரங்கப் பாதை ஒன்றும் இம்மாவட்டத்தில் உள்ளது. \n\nஹொங்கொங்கில் பிரசித்திப்பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றான ஹொங்கொங் பல்தொழில் நுட்ப பல்கலைக்கழகம் இம்மாவட்டத்தில் இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nவெளியிணைப்புகள்.\n- Yau Tsim Mong District Council\n- List and map of electoral constituencies (large PDF file)\n\n\n\n\n", "document_id": "ta_ta_25536"}, {"id": [880, 6], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "அத்துடன் இந்த துறைமுகம் என்னற்ற புனரமைப்புத் திட்டங்களுக்கு உள்ளகியுள்ளது. கடலை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட பல நகரமயமாக்கல் திட்டங்களினால், இந்த துறைமுகத்தின் கரையோரப் பகுதிகள் அகன்றதுடன், கடல்பரப்பு குறுகத்தொடங்கியது. தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல கடல் நிரப்பும் திட்டங்களினால் மேலும் மேலும் இத்துறைமுகத்தின் கடல்பரப்பு குறுகிக்கொண்டு போகிறது. \n\nசுற்றுலா மற்றும் பொழுதுப்போக்கு.\nஹொங்கொங் தீவில் இருந்து கவுலூன் பக்க காட்சியை காண்பதற்கும், கவுலூன் பக்கத்தில் இருந்து ஹொங்கொங் தீவை காண்பதற்கு என உலகெங்கும் இருந்து ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் கூடுவர். இவர்களின் அதிகமானோர் விக்டோரியா துறைமுகத்தின் ஊடே கடல் பயணத்தை மேற்கொண்டு, இந்த துறைமுகத்தின் அழகை இரசிக்க முற்படுவர். சுற்றுலா பயணிகளுக்கான பல சிறப்பு வள்ளச் சேவைகளும் உள்ளன. மிகவும் பணவசதியுள்ளோர், கடலின் நடுவே ஏழு நட்சத்திர வசதிக்கொண்டு கப்பல் சொகுசகங்களில் பொழுதைப் போக்குவோரும் உளர். அதனைத்தவிர பல மிதக்கும் கப்பல் உணவகங்கள், களியாட்டக் கூடலங்கள் போன்றனவும் இந்து துறைமுகத்தின் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\n\nமேலும் இந்த விக்டோரியா துறைமுகத்தை சூழ சுற்றுலா பயணிகளையும் கவரும் பலவிடயங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானவை நட்சத்திரங்களின் சாலை, ஒவ்வொரு நாளும் சரியாக 8:00 மணிக்கு இடம்பெறும் கதிரியக்க மின்னொளி வீச்சு, சிறப்பு நாட்களில் இடம்பெறும் வண்ண வான்வெடி முழக்கம் போன்றவைகளாகும். அத்துடன் பல அருங்காட்சியகங்களும் உள்ளன.\n\nவரலாறு.\nஇந்த விக்டோரியா துறைமுகம் ஒரு நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ளது. 1841ம் ஆண்டில் ஹொங்கொங் பிரித்தானியர் வசம் வீழ்ந்ததைத் தொடர்ந்து இந்த துறைமுகம் படிப்படியான வளர்ச்சியை நோக்கிச்சென்றது. விமான போக்குவரத்து இல்லாத அக்காலக்கட்டத்தில், இந்த விக்டோரியா துறைமுகம் ஒரு இடைமாற்றத் துறைமுகமாகவும், நீண்ட நாட்கள் கடல்பயணத்தை மேற்கொள்வோருக்கான ஓய்வு இடமாகவும் இருந்துள்ளது.\n\nவரலாற்றில் தமிழர்.\nஹொங்கொங் தமிழர் வரலாற்றில், ஹொங்கொங் வந்த முதல் தமிழர் ஏ. கே. செட்டியார், யப்பான் செல்லும் கடல் வழிப்பயணத்தின் போது ஹொங்கொங்கில் ஒரு இடைமாற்றலாக தங்கிச்சென்றார் என்பதும், அதுவே ஹொங்கொங்கில் முதல் தமிழர் குறித்த பதிவாக இருப்பதும் ஒரு வரலாற்று செய்தியாகும்.\n\nடய்பிங் போராளிகள்.\nஹொங்கொங் பிரித்தானியர் வசம் வீழ்ந்ததன் பின்னர், பிரித்தானியர் ஹொங்கொங் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு எதிராக டய்பிங் போராளிகள் எனும் போராளிகள் இந்த துறைமுகப் பகுதிகளில் வந்து பலத்தாக்குதல்களை தொடுத்துள்ளனர். 1854களில் ஹொங்கொங் வீதிகளில் ஆயுதங்களுடன் அணிவகுத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களும் உள்ளன. 1854, டிசம்பர் 21ம் திகதி ஹொங்கொங் காவல்துறையினர் கவுலூன் நகர் தாக்குதல் தொடர்பாக பல போராளிகளை கைதுச்செய்தனர். இந்த விக்டோரியா துறைமுகத்தில் பல கப்பல் கலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. \n\nதுறைமுகப் பெயர் வழங்கள்.\nஇந்த துறைமுகத்தின் பெயர் முன்னர் \"ஹொங்கொங் துறைமுகம்\" என்றே வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஐக்கிய இராச்சிய கூட்டிணைவின் பின்னர் இதற்கு \"விக்டோரியா துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n\nபுவியியல்.\nபுவியியல் அடிப்படையில், 2004ம் ஆண்டு கணிப்பின் படி விக்டோரியா துறைமுகம் 41.88 கிலோ மிட்டர்களைக் (16.17 சதுர மீட்டர்கள்) கொண்டிருந்தது. இன்று இதன் பரப்பு கடலை நிரப்பி மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களினால் குறுகியுள்ளது. \nசில தீவுகள் இந்த விக்டோரியா துறைமுகத்துடன் உள்ளடங்களாகவே உள்ளன. அவைகளாவன:\n\n- பசுமை தீவு\n- குட்டிப்பசுமை தீவு\n- கவுலூன் பாறை தீவு\n- சிங் யீ தீவு\n\nவிக்டோரியா துறைமுகத்தின் அருகாமையில் இருந்து பல தீவுகள் கடலை நிரப்பி மேற்கொள்ளப்படும் பாரிய புனரமைப்பு திட்டங்களினால், பெருநிலப்பரப்போடு இணைக்கப்பட்டவைகளும் பல உள்ளன. அவைகளாவன:\n- கல்லுடைப்பான் தீவு, தற்போது புதிய கவுலூன் நகர நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுவிட்டது.\n- கால்வாய் பாறை தீவு, தற்போது புதிய கவுலூன் பகுதியில் குவுன் டொங் நகருடன் இணைக்கப்பட்டுவிட்டது.\n- கெல்லட் தீவு, தற்போது ஹொங்கொங் தீவின் கவுசவே குடா நகரத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது.\n- ஹொய் சாம் தீவு, தற்போது கவுலூன் நிலப்பரப்பின் டொக்வா வான் நகரத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது.\n- ஞா யிங் சாவ் தீவு, தற்போது புதிய கட்டுப்பாட்டகம், சிங் யீ தீவு உடன் இணைக்கப்பட்டுவிட்டது.\n- பில்லர் தீவு, தற்போது புதிய கட்டுப்பாட்டகம், குவாய் சுங் நகருடன் இணைக்கப்பட்டுவிட்டது.\n- மொங் சாவ் தீவு, புதிய கட்டுப்பாட்டகம், குவாய் சுங் நகருடன் இணைக்கப்பட்டுவிட்டது.\n- சாவ் சாய் தீவு, தற்போது சிங் யீ தீவு உடன் இணைக்கப்பட்டுவிட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நட்சத்திரங்களின் சாலை\n- சிம் சா சுயி\n- சுங்கிங் கட்டடம்\n- ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம்\n- வான்வெளி அருங்காட்சியம்\n- சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்\n- வண்ண வான்வெடி முழக்கம்\n- கதிரியக்க மின்னொளி வீச்சு\n\nவெளியிணைப்புகள்.\n- ஹொங்கொங் புனரமைப்புச் சபை\n- Live webcam of Victoria Harbour\n\n\n\n\n", "document_id": "ta_ta_25244"}, {"id": [880, 7], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "அமைவிடம் மற்றும் முகவரி.\nஇந்த கோயில் ஹொங்கொங் தீவில், மகிழ்ச்சி பள்ளத்தாக்கு (Happy Valley) எனும் நகரில் உள்ளது. ஹொங்கொங்கில் இரண்டு இந்து கோயில்கள் இருந்தாலும், இந்த கோயிலே பெரிதானதும், பிரசித்திப்பெற்றதும் ஆகும். இது மோகன் மண்டபம், மகிழ்ச்சி பள்ளத்தாக்கு இந்து கோயில், முதலாம் மாடி, வொங் நெய் சொங் வீதி, மகிழ்ச்சி பள்ளத்தாக்கு எனும் முகவரியில் உள்ளது.\n\nஞாயிறு மற்றும் சிறப்பு நாட்களில் மக்கள் அதிகமாகக் காணப்படும். இந்த கோயிலுக்கு ஹொங்கொங்கில் வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரியும் சிங்களவர்களும் அதிகம் செல்வதைக் காணலாம். ஞாயிற்றுக்கிழமை பகல் அன்னதானம் வழங்கப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சிம் சா சுயி இந்து கோயில்\n\nவெளியிணைப்புகள்.\n- கோயில் விபரம்\n- ஐயப்பன் பூசை காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_26555"}, {"id": [880, 8], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "பூங்கா பராமறிப்பு.\nஹொங்கொங்கில் உள்ள ஆயிரக்கணக்கான பூங்காக்களின் பராமறிப்பை முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவை திணைக்களம் மேற்கொண்டு வருவதைப் போல், இந்த பூங்காவையும் அந்த திணைக்களமே பராமறித்து வருகிறது. பூங்கா காவல் பணியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், பாதுக்காப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் மிகவும் நேர்த்தியாக செய்து வருகிறது. பூங்காவின் உள்ளே எவரும் கதிரைகளில் படுத்தல், எச்சில் துப்புதல், ஈருருளியில் உள்வருதல் போன்ற, பூங்காவின் சட்டத்திட்டங்களை மீறினால், உடனடியாக காவல் துறையினருக்கு அழைப்பு விடுத்து விடுவார்கள். பூங்கா மிகவும் தூய்மையுடன் காட்சியளிக்கும். இந்த பூங்கா மூடப்படுவதில்லை. 24 நான்கு மணித்தியாளமும் திறந்திருக்கும்.\n\nஅகலப்பரப்பு காட்சி.\nநம் சொங் பூங்காவின் இந்தப் பகுதி தேகப்பயிற்சி செய்வோருக்கான உபகரணங்களும், சிறுவர்களுக்கான விளையாட்டு திடலும் ஆகும். இந்த திடலின் நிலப்பகுதி ஒரு வகை இரப்பர் போன்ற தரையமைப்பை கொண்டது. சிறுவர்கள் தவறி விழுந்தாலும் எந்த ஆபத்தும் ஏற்படாத வாறு பாதுக்காப்பாகக் கட்டப்பட்டுள்ளது. அநேகமாக ஹொங்கொங்கில் ஏனைய பூங்காக்களைப் போன்றே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25392"}, {"id": [880, 9], "question": "<Query> என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).", "document": "ஹொங்கொங்கில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே கட்டடத் தொகுதிக்குள் உலகின் பல்வேறு நாட்டு உணவு வகைகளும், ஹொங்கொங்கிலேயே மிகவும் மலிவான தங்குமிட இல்லங்களும் இந்த கட்டிடத்திலேயே உள்ளன. இந்தக் கட்டடத்துக்குள் கிட்டத்தட்ட 80-க்கும் கூடுதலான தங்குமிட இல்லங்களும் உள்ளன, அவற்றில் ஆயிரக்கணக்கான அறைகளும் உள்ளன. இந்திய, பாக்கித்தானிய உணவகங்கள் நிறைந்து காணப்படும் கட்டடமும் இதுவே ஆகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஹொங்கொங் வருவோர் இந்த கட்டடத்தைப் பற்றி அறிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாகும்.\n\n1961 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டடம், 17 அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. அத்துடன் இக்கட்டடத்தில் A, B, C, D, E என ஐந்து உள்ளடக்கத் தொகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் இரண்டிரண்டு மின்தூக்கிகளைச் கொண்டுள்ளன. ஒவ்வொரு மின்தூக்கியின் உள்ளேயும், கட்டடத்தின் ஒவ்வொரு அடுக்கு மாடிகளிலும் 24 மணி நேர மூடியசுற்று தொலைக்காட்சி (CCTV) கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\n\nஇருப்பினும் ஹொங்கொங்கில் ஏனைய இடங்களில் காணப்படுவது போன்ற பளிங்குகள் போன்ற கட்டடங்களுடன் ஒப்பிடுகையிலும், இக்கட்டடத்தில் நிறைந்துக் காணப்படும் பாக்கித்தானியர் மற்றும் இந்தியரின் கடை வடிவமைப்புகள், கடைகளை கடைக்கு முன்னால் நீட்டியமைத்தும், நடைப்பாதையின் பரப்பை குறுக்கியும் உள்ள தோற்றம், இரைச்சல், செயல்பாடுகள், நூய்மை நிலை போன்றவை இந்தியாவில் அல்லது இலங்கையில் உள்ள ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்த நினைவை ஏற்படுத்தும்.\n\nகட்டட அமைவிடம்.\nஇந்த கட்டடத்தின் அமைவிடம் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியின் மைய இடமான கவ்லூண் பிரதேசத்தில் சிம் சா சுயி எனும் நகரில் அமைந்துள்ளது. இவ்விடம் ஹொங்கொங்கில் மிகவும் மக்கள் நெரிசலான பகுதிகளில் ஒன்றாகும். \n\nஎம்.டி.ஆர் தொடருந்து வசதி, பேருந்து, சிற்றுந்து வசதி, சிம் சா சுயி பேருந்தகம், நட்சத்திரங்களின் ஒழுங்கை (Avenue of Stars), சிம் சா சுயி பள்ளிவாசல், சிம் சா சுயி இந்து கோயில், கவ்லூண் பூங்கா, ஹொங்கொங் கலாச்சார மண்டபம், ஹொங்கொங் கலை அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அருகாமையில் இருத்தல், ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கான தொடருந்து, பேருந்து போக்குவரத்து வசதிகள், சீனாவின் எல்லைகளான லோ வூ மற்றும் லொக் மா சாவ் செல்வதற்கான கிழக்கு சிம் சா சுயி எம்.டி.ஆர் தொடருந்து வசதி, ஹொங்கொங் தீவுக்கு செல்வதற்கான இசுடார் பெறி வல்லத்துறை என பல வசதிகளை கொண்ட இடத்தின் நடுவில் இக்கட்டடம் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.\n\nதமிழர்கள்.\nஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை (வசிப்புரிமை) பெற்று வாழ்ந்து வரும் தமிழர்கள், ஹொங்கொங்கில் வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், அதிகமானோர் இந்த கட்டடத்தின் அருகிலேயே வசிக்கின்றனர். சிலர் இக்கட்டத்தின் மேல் மாடிகளிலும் வசிக்கின்றனர். அத்துடன் பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போரும் அடிக்கடி ஒன்று கூடும் இடமாகவும் இக்கட்டடமே திகழ்கிறது. \n\nஹொங்கொங்கில் இந்த \"சுங்கிங் மென்சன் கட்டடம்\" அமைந்திருக்கும் சிம் சா சுயி நகருக்கு வெளியில் தமிழர்களை காண்பது மிகவும் அரிதான ஒன்று. தமிழர்கள் அடிக்கடி வந்து போகும் ஒரு கட்டடமாக இந்த சுங்கிங் மென்சன் கட்டடம் விளங்குவதால், தமிழர்களை இந்த கட்டடத்திற்கு சென்றால் கட்டாயம் காணமுடியும். ஹொங்கொங்கில் இந்த கட்டடத்தில் தான் தமிழருக்குத் தேவையான பலசரக்கு சாமான்கள், தமிழ் திரைப்பட குறுந்தட்டுகள், உணவுப் பொருட்கள், புடவைகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் போன்றனவும் உள்ளன. \n\nஇக்கட்டடத்தில் தமிழருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்குமிட இல்லங்கள், இலத்திரனியல் பொருள் கடைகள், குறிப்பாக தொகை அழைப்பேசி கடைகள், நாணய மாற்றகங்கள், களஞ்சிய சாலைகள் எனவும் உள்ளன. அவற்றில் பணிபுரியும் தமிழர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையினர் உள்ளனர்.\n\nஹொங்கொங்கில் தமிழ் மொழி கற்பித்தல் வகுப்புகள் இந்த சுங்கிங் மென்சன் கட்டடத்தில், E தொகுதியில், 9 ஆம் மாடியில் \"அலாவுதீன்\" எனும் தமிழரின் உணவகத்திலேயே ஆரம்பத்தில் நடைப்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nஇலங்கைத் தமிழர்.\nஹொங்கொங்கில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் அதிகமானோர் அகதிக்கான கோரிக்கையாளர்களாகவே உள்ளனர். இவர்கள் ஹொங்கொங்கில் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும், அதிகமானோர் இக்கட்டடத்தில் இருந்து கிட்டத்தட்ட 40 மைல்களுக்கு அப்பால், யுங் லோங் எனும் நகர் பகுதியிலேயே வசிக்கின்றனர். இவர்களும் அடிக்கடி வந்து போகும் ஒரு இடமாகவே இந்த சுங்கிங் மென்சன் கட்டடம் விளங்குகின்றது.\n\nகுறிப்பாக ஹொங்கொங் அகதிகளுக்கான ஐக்கிய உயர் ஆணையம், குடிவரவு திணைக்களம், பன்னாட்டு நலன்புரி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு சமூகம் அளிக்கும் இலங்கைத் தமிழர்கள், இந்த சுங்கிங் மென்சனில் இருக்கும் தமிழர் உணவகங்களைத் தேடி வருவர். அத்துடன் திரைப்பட குறுந்தட்டு மற்றும் இந்திய பலசரக்கு கடைகளில் சமையல் பொருட்கள் கொள்முதலுக்காகவும் இக்கட்டடத்திற்கு வந்து செல்வர். நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு இடமாகவும் இக்கட்டடம் விளங்குகின்றது.\n\nஅத்துடன் அகதிகளுக்கான அத்தியாவசிய உதவிகளை செய்து வரும் ஒரு நிறுவனமான கிறித்துவ செயலகம் எனும் பதிவு செய்யப்பட்ட ஒரு நலன்புரி நிறுவனம் இக்கட்டடத்தில், E தொகுதியில், 16 – 17 மாடிகளில் அமைந்துள்ளது. அதனால் அதற்கு வந்து செல்லும் ஏனைய நாட்டு அகதிகளைப் போலவே, இலங்கைத் தமிழரும் வந்து செல்வதைக் காணலாம்.\n\nகட்டிட வரலாறு.\nஇக்கட்டிடம் 1961 இல் கட்டப்பட்டதாகும். தொடக்கத்தில் குறைந்த தொகையிலான மக்களே வசித்த இக்கட்டத்தில், நாற்பதாண்டுகளில் நான்காயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கட்டடமாக மாறியது. காலப்போக்கில் மலிவு விலை தங்குமிடங்களின் இடமாக இக்கட்டடம் வரவேற்பு பெறவும், தற்போது அதிகமான மாடிகள் ஓரளவு வசதியுள்ளவர்களால் கொள்முதல் செய்யப்பட்டு தங்குமிடங்களாக மாற்றப்பட்டுவிட்டன; மாற்றப்பட்டுக்கொண்டும் உள்ளன. அத்துடன் இக்கட்டடத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகளில் சிறிய அளவிளான கடைகளாக இருந்த போதிலும், கட்டிடத்தின் மூன்றாம் மாடி முதல் 17 ஆம் மாடி வரையான மக்கள் வசிப்பிடமாக இருந்தவை, சில தனியார்களால் விலைக்கும், குத்தகைக்கும் வாங்கப்பட்டு, அவற்றை உடைத்தும், பல வீடுகளை ஒன்றாய் இணைத்தும் ஓரளவு வசதிகளுடன் கூடிய, இடவசதியான உணவகங்களாகவும் மாறியுள்ளன. \n\nஇக்கட்டடத்தில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் நடைப்பெறுகின்றன. சில தொகை வணிக நிறுவனங்களும் இவற்றில் உள்ளன.\n\nஇக்கட்டடம் இன்று பார்ப்பதைப் போன்று அல்லாமல் 2003 க்கு முன்பு மிகவும் வசதியற்றதாகவும், பழமையாகவும் காணப்பட்டது. 2003 ஆம் ஆண்டு கட்டடப் புனரமைப்பாளார்களால் புனரமைப்பதற்குத் தோராயமாக HK$200 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் கோரப்பட்டது. ஆயினும் புனரமைப்புத் திட்டமிடலின் கீழ் HK$50 மில்லியன் டொலர்களில் முதலாம் மாடியும் இரண்டாம் மாடியும் புனரமைப்பு செய்யப்பட்டன. இரண்டாம் மாடியில் 360 சிறியக் கடைகள் கட்டப்பட்டன. \n\n2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சுங்கிங் மென்சன் கட்டடத்தின் முகப்பில் வலது பக்கமாக தானுருளிப் படிகளுடன் புதிய வசதிகளுடன் கூடிய ஒரு புதியக் கடைத்தொகுதி சுங்கிங் எக்ஸ்பிரஸ் (Chungking Express) எனும் பெயரில் மீளுருவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.\n\n2007-ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுக்கின்படி 120-க்கும் மேற்பட்ட தேசிய இனத்தவர்கள் இந்த கட்டடத்திற்கு வந்து செல்வதாக அறிய முடிகிறது. உலகமயமாதலின் ஒரு சிறப்பு முன்னுதாரணமாக, இந்த சுங்கிங் மென்சன் கட்டடம் சிறப்புடன் ஆசியாவில் விளங்குவதாக \"டைம் மெகசின்\" (TIME Magazine) எனும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\n\nநாணய மாற்றகங்கள்.\nசுங்கிங் மென்சன் கட்டடத்தின் நுழைவாயில் பகுதியிலும், இரண்டாம் மாடியிலும் பல நாணய மாற்றகங்கள் உள்ளன. இவை ஹொங்கொங் நாட்டவரான ஹொங்கொங் சீனர்களுக்குச் சொந்தமானதும், இந்தியர்களுக்கும் பாக்கிஸ்தானியர்களுக்கும் சொந்தமானதுமாக உள்ளன. தமிழருக்கு சொந்தமானதும் உள்ளது. தமிழர் பணிப்புரியும் நாணய மாற்றகங்களும் உள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கான நாணயங்களை நியாயமான பெருமதியுடன் மாற்றிக்கொள்ளலாம். \n\nஇருப்பினும் கட்டடத்திற்கு முன்னால் சில தரகர்கள் நாணயம் மாற்றித்தருவதாகக் கூறி ஈவு (கமிசன்) பெறும் நிகழ்வும் இங்கு காணப்படும். ஈவு கிடைப்பதால், கட்டடத்தின் வெளியில் இருந்தும் சில உல்லாசப் பயணிகளை சில தரகர்கள் இங்கு அழைத்து வந்து நாணயங்களை மாற்றிக்கொடுத்துவிட்டு கமிசன் எடுத்துக்கொள்வர். அதனால் சில நாணய மாற்றகங்கள் கமிசன் கொடுப்பதில்லை எனும் விளம்பரப் பலகையை நாணய மாற்றகங்களின் முன்னால் போட்டிருப்பர்.\n\nஉணவகங்கள்.\nஉணவகங்கள் எனும்போது மிகவும் வசதியான, விலை கூடிய உணவகங்கள் இக்கட்டிடத்தில் இல்லை எனலாம். இருப்பினும் வழக்கமான பெட்டிக் கடை போன்ற அமைப்புகள் உள்ள கடைகள் முதல், ஓரளவு இடைத்தரமான வசதிகளைக் கொண்ட உணவகங்கள் வரை உள்ளன. கட்டிடத்தின் நிலப்பகுதியிலும், முதலாம் மாடியிலும் சிறிய அளவிளான தடார் உணவு (Fast Food) கடைகள் உள்ளன. கட்டடத்தின் இரண்டாம் மாடியில் இருந்து 17-ஆம் மாடி வரையிலான அடுக்குகளில் ஓரளவு வசதியான, இடவசதியுடன் கூடிய உணவகங்கள் உள்ளன. அவற்றில் அதிகமானவை பாக்கிஸ்தானியர்களின் உணவகங்களாகும். இந்தியர், நேப்பாளவர், வங்களாதேசத்தவர் உணவகங்களும் பல உள்ளன. மற்றும் ஆப்பிரிக்கர்களின் உணவகங்கள், சீன உணவகங்கள் மற்றும் வேற்றின மக்களின் உணவகங்களும் கூட உள்ளன. \n\nகட்டடத்தின் நிலப்பகுதியில் தடார் உணவு வகையிலான இரண்டு மூன்று தமிழர்களின் உணவகங்களும் உள்ளன. ஆனால் அவற்றின் பெயர் தமிழ்ப்பெயராக அல்லாமல், அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் இருப்போரான பாக்கிஸ்தானியர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். \n\nஎடுத்துக்காட்டாக, \"லாவூர் பாஸ்ஃபூட்\", \"இஸ்லாமா பாத்\", \"பிஸ்மில்லா பாஸ்ஃபூட்\" போன்று பெயர்கள் இடப்பட்டிருக்கும். இது ஒரு வகையில் பாக்கிஸ்தானியர்கள் ஊடான தமது உறவை வெளிப்படுத்தும் வகையாகவும் இப்பெயர்கள் இடப்படுகின்றன என்றும் கொள்ளலாம். இவற்றின் உரிமையாளர்கள் இஸ்லாம் மார்க்கதினராக இருப்பதும் இன்னொரு காரணமாகும். இருப்பினும் \"சரவணா உணவகம்\" எனும் பெயரில் ஒரு உணவகம் தமிழ் எழுத்துக்களுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. \n\nஇக்கட்டடத்தின் D தொகுதியில், நான்காம் மாடியில் \"தென்னிந்திய உணவகம்\" (South Indian Food) எனும் பெயரில் இக்கட்டடத்திற்குள் மிகவும் பழமையானதும், ஓரளவு வசதியானதுமான உணவகம் ஒன்றும் உள்ளது. புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர்கள் (எம். ஜி. ஆர். முதல் அண்மையில் அஜித் குமார் வரை), பாடகர்கள், அமைச்சர்கள் போன்றோரும் இக்கடைக்கு வந்து சென்றுள்ளதாக நம்பமுடிகிறது. \n\nமற்றும் ஹொங்கொங்கில் இந்தியத் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெறும் போது, இவ்வுணவகங்களில் இருந்தே உணவு வினியோகம் நடைபெற்றதாகவும் அறிய முடிகிறது.\n\nதங்குமிட இல்லங்கள்.\nதங்குமிடங்கள் எனும் போது ஹொங்கொங்கில் மிகவும் மலிவான விலையில் தங்குமிட வசதி இக்கட்டத்திலும், இதன் அண்மையிலான இன்னுமொரு கட்டடமான மெராடோ கட்டடத் தொகுதியிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஹொங்கொங்கில் மற்ற தங்குமிடங்களுடன் ஒப்பிடும் போது மூன்று நட்சத்திர வசதிகளைக் கொண்ட தங்குமிடங்களின் விலை HK$1500.00 டொலர்கள் என்றிருக்கும் போது, இக்கட்டத்தில் HK$ 650.00 டொலரில் இருந்து HK$ 100.00 டொலர் வரையிலான மலிவு விலையில் தங்குமிட அறைகளைப் பெறலாம். சில தங்குமிடங்களில் பேரம் பேசி விலையைக்குறைத்துப் பெறுவதும் காணப்படுகின்றது.\n\nஹொங்கொங் அரசு தங்குமிடங்களுக்கான சில அடிப்படை வசதியும் பாதுகாப்பும் இருந்தால் மட்டுமே தங்குமிட இல்லங்களுக்கான அனுமதி வழங்குகிறது. அத்துடன் அடிக்கடி ஹொங்கொங் அரசின் குறிப்பிட்ட துறைக்குப் பொறுப்பானவர்கள் வந்து பார்வையிடுவதற்கும் வருவர். இதனால் HK$ 100 டொலர் அறைக்கும் அரசு நிர்மாணித்துள்ள அனைத்து வசதிகளும் இருக்கும். எடுத்துக்காட்டாக: சுடுநீர் வசதி, குளிரூட்டி, காற்று வெளியேருவதற்கான வசதி, அவசர ஆபத்துகளின் போது முதலுதவி வசதி, தீயணைக்கும் வசதி, தூய்மை பேணல் என்பனவும் உள்ளடங்கும். \n\nதங்குமிடங்கள் அதிகமானவை ஹொங்கொங் சீனர்களுக்குச் சொந்தமானவைகளாகவே இருக்கும். ஒரு சில இந்தியர், பாக்கிஸ்தானியருடையவைகளும் உள்ளன. பெரும்பாலான தங்குமிடங்களில் தொழில் புரிவோர் வங்கதேசம், இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாட்டவர்களாகவே இருப்பர். தங்குமிடங்களைப் பொருத்த வகையில் இந்திய, பாக்கிஸ்தானிய தங்குமிடங்களை விடவும், சீனர்களின் தங்குமிடங்கள் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பர். அநேகமாக பேசும் போதும் தன்மையாகப் பேசுபவர்களாகவும், தங்குமிடங்கள் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கபெரும்பாலும் இந்த தங்குமிடங்களை நடாத்தும் சீனர்கள் நன்கு ஆங்கிலம் பேசுபவர்களாக இல்லாவிட்டாலும், ஓரளவு பேசி சமாளிக்கக் கூடிய அளவிளான ஆங்கில அறிவையேனும் பெற்றவர்களாக இருப்பர்.\n\nமேலும் தங்குமிடங்களில் தங்கியிருப்போர் தமக்குத் தேவையான உணவை அருகில் இருக்கும், தாம் விரும்பும் வகை உணவகங்களில் இருந்து எடுப்பித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. குறிப்பாகத் தமிழர்கள், தமக்கு தேவையான உணவுகளை அண்மையில் இருக்கும் தமிழர்களின் கடைக்கு அழைபேசி ஊடாக அழைத்து எடுப்பித்துக்கொள்ளலாம். உணவு மட்டுமன்றி தேனீர் மட்டும் என்றாலும் அழைப்பு விடுத்தால், தங்கியிருக்கும் அறைக்கு தேனீர் வந்துவிடும்.\n\nபிற வணிகம் மற்றும் நிறுவனங்கள்.\nஇக்கட்டடத்தில் முதலாம் மாடியிலும் இரண்டாம் மாடியிலும் புடவைக் கடைகளும் உள்ளன. இலத்திரனியல் பொருட்களைத் தொகையாகவும் சில்லரையாகவும் விற்பனைச் செய்யும் கடைகளும் நிறைய உள்ளன. குறிப்பாக இலத்திரனியல் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொகை வணிக நிறுவனங்கள் பல இரண்டாம் மாடியில் உள்ளன. இந்த சுங்கிங் கட்டடம் அழைபேசி தொகை வணிகத்திற்குப் புகழ்பெற்ற இடமாகும். இரண்டாம் மாடியில் சில கடைகள் சில்லரை வணிகங்களை செய்வதில்லை. \n\nஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதிகள் நடைப்பெறுகின்றன. அதேபோன்றே சீனாவில் இருந்து ஹொங்கொங் வரும் பொதிகளும் வந்த வண்ணமே இருக்கும்.\n\nமூன்றாம் மாடி முதல் 17-ஆம் மாடி வரையான அடுக்குகளில் பல வணிகர்களுக்கு சொந்தமான களஞ்சியச் சாலைகளும் உள்ளன. சில தனியார் நிறுவனங்களும், சிறு தொழில் நிறுவனங்களும், விமானப் பதிவு நிலையங்கள், முகவர் பணிமனைகள், உதவி நிறுவனங்கள் போன்றனவும் இக்கட்டடத்தில் உள்ளன.\n\nகூவியழைப்போர்.\nசுங்கிங் மென்சன் கட்டடத்தின் முன்பாகவும், முகப்பிலும் கூவியழைப்போர் நூற்றுக்கணக்கில் இருப்பர். இவர்களே சுங்கிங் கட்டடத்திற்கு வருவோரை, இரண்டாம் மாடி முதல் 17 ஆம் மாடி வரையிலான அடுக்குகள் உள்ள உணவகங்கள், தங்குமிடங்கள் போன்றவற்றிற்கான அழைப்பு அட்டையைக் காட்டி அழைத்து செல்வர்களாவர். சில உணவகங்களில் உள்ள உணவு அட்டவணையும் இவர்களின் கையில் இருக்கும். இக்கட்டடத்தின் உள் நுழையும் போதே, \"உணவகம் வருகிறீர்களா? எமது உணவு வகைகளைப் பாருங்கள்.\" என்றும், \"எம்மிடம் வாடகைக்கு அறைகள் உள்ளன, வேண்டுமா?\" என்றும் அழைக்கத் தொடங்கிவிடுவர். இதை ஹொங்கொங்கில் வேறு எங்குமே காணமுடியாத ஒரு தொந்தரவான செயலாகப் பார்ப்போரும் உளர். \n\nஇந்த கூவியழைப்போர் நடுவே போட்டியும் சண்டையும் கூட அடிக்கடி காணப்படும். இவர்களில் அதிகமானோர் பங்களாதேசத்தவர்களாவர், அதற்கு அடுத்த நிலையில் இந்தியாவின் கல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர்களும் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சில பாக்கிஸ்தானியர்களும், ஆப்பிரிக்கர்களும் உள்ளனர். இவர்கள் அநேகமானோர் சட்டத்திற்குப் புறம்பான வகையில், ஹொங்கொங் வந்து தொழில் செய்வோர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்கள் மிகவும் குறைந்தளவு ஊதியமே பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nசுங்கிங் கட்டட நிர்வாகப் பணியகம்.\nசுங்கிங் மென்சன் கட்டடம் ஒரு குறிப்பிட்ட தனியாருடையது அல்ல; உரிமையாளர்கள் பலராவர். இருப்பினும் ஹொங்கொங்கில் பிற இடங்களில் இருப்பதனைப் போன்றே, இக்கட்டடத்தின் பராமரிப்பு (பேணுகை) சுங்கிங் மென்சன் நிர்வாகப் பணியம் எனும் பெயரில் ஒரு நிர்வாகத்தினரிடமே உள்ளது. இந்த நிர்வாகத்தினர் அனைவரும் ஹொங்கொங் சீனர்களாவர். இந்த நிர்வாகத்தினரின் பணிமனை, தொகுதி A, மூன்றாம் மாடியில் உள்ளது.\n\nஇந்த நிர்வாகத்தினரே இக்கட்டடதிற்கு வாயில் காப்போர்களைப் பணியமர்த்துவதுமுதல், அனைத்து பாதுகாப்பு நிலைகளையும் கண்காணிப்பவர்கள் ஆவர். இந்த நிருவாகத்தினரின் பணிகளாவன: மின் தூக்கியில் சன நெரிசல் ஏற்படும் போது உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்துச் சென்று மக்களை நெறிப்படுத்தி மின் தூக்கிகளுக்கு வழிநடத்துதல், மின் தூக்கிகளில் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கெமரா உதவியுடன் உற்புறத்தைக் கண்காணித்தல், ஒவ்வொரு மாடியிலும் என்ன நடைப்பெறுகிறது என 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொள்ளல் என கட்டடத்தின் பல பணிகளை நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் நடாத்தி வருகின்றனர். \n\nஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் அவற்றின் பதிவு காணொளி நாடாவை காவல் துறையினருக்கு கையளிக்கும் அதிகாரம் முதல் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தினையும் இந்த நிர்வாகத்தினர் கொண்டுள்ளனர். அத்துடன் இந்த சுங்கிங் கட்டடம் தொடர்பான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல், புணரமைத்தல் போன்றனவும் இந்த நிர்வாகத்தினரிடமே உள்ளது.\n\nயாருக்கேனும் ஒரு ஆபத்து அல்லது உதவி தேவையெனில் 999 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தால் சில நிமிடங்களில் ஹொங்கொங் காவல் துறையினர் வந்துவிடுவர். இக்கட்டடத்தில் ஏதேனும் சிக்கல் என்றால் வாயில் காப்பாளரிடம் அல்லது சுங்கிங் மென்சன் நிர்வாகப் பணியகத்தினரிடம் தயங்காமல் உதவி கோரலாம்.\n\nபோக்குவரத்து.\nஇந்த சுங்கிங் கட்டடத்தில் தங்குமிட வசதியினைப் பெறுவோரில் மிகுதியானோர் போக்குவரத்து வசதியினைக் கருத்தில் கொண்டு தங்குபவர்களாக உள்ளனர். குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வரும் தொகை வணிகர்கள் தமது கொள்முதல்களை ஹொங்கொங்கில் முடித்துக்கொண்டு, சீனாவுக்கு செல்லும் ஏற்பாட்டுடனேயே பெரும்பாலும் வருகின்றனர். இவ்வாரானவர்களுக்கு சுங்கிங் கட்டடத்தில் தங்குமிடம் பெறுவதால், இக்கட்டடத்தில் இருந்து சீனாவுக்கு செல்லும் எம்.டி.ஆர் தொடருந்து சேவைகளில் ஒன்றான சிம் சா சுயி கிழக்கு தொடருந்தகம் அருகிலேயே உள்ளது. இதனால் தமது வணிகப் பொதிகளை ஏற்றி இறக்கிக்கொள்வதற்கு இக்கட்டடமும் இதன் அயல் பகுதிகளும் ஏற்றதாக உள்ளன. மேலும் விமான நிலையத்திற்கான தொடருந்து, பேருந்து வசதிகளுக்கும் இவ்விடத்தில் ஏற்றதாக உள்ளது.\n\nஇவற்றைத் தவிர ஹொங்கொங்கில் உள்ள முக்கிய இடங்கள் அனைத்திற்கும் இவ்விடத்தில் இருந்து போக்குவரத்தை மேற்கொள்ள வசதியாக உள்ளது. ஹொங்கொங் தீவுப் பகுதிக்கான இசுடார் பெறி வல்லத்தின் ஊடான போக்குவரத்திற்கும் இவ்விடம் அண்மையில் இருப்பதும் ஒரு வசதியாகும்.\n\nவிமான நிலையத்திலிருந்து.\nஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து போக்குவரத்து வழியிலக்கம் A21 கொண்ட விமான நிலைய அதிவிரைவு பேருந்து காலை 6:00 முதல் இரவு 12:00 வரை தொடர்ச்சியாக உள்ளது. பெரிய பொதிகளானாலும் ஏற்றிச் செல்வதற்கான வசதி இந்த பேருந்துகளில் உள்ளது. \n\nவிமான நிலையத்தில் இருந்து வருவதானால், ஹொங் ஹாம் (Hung Hum) எனும் இடப்பெயர் பலகையே காணப்படும். அதில் வருவோர் சிம் சா சுயி எனும் இடத்தில் (சுங்கிங் மென்சன் கட்டடம் முன்பாக) இறங்கிக்கொள்ள வேண்டும். பேருந்தில் டிஜிட்டர் மின் பலகையில் ஒவ்வொரு நிறுத்தகத்தின் பெயரும் காட்டப்படும். அத்துடன் ஒலிப்பதிவு வடிவாகவும் எதிர்வரும் நிறுத்தகத்தின் பெயர் ஒலிபரப்பப்படும். ஒருவழி பயணக் கட்டணம் HK$33.00 டொலர்கள் அறவிடப்படுகின்றன. \n\nவிமான நிலைய எம்.டி.ஆர் அதிவிரைவு தொடருந்து ஊடாகவும் போக்குவரத்தினை மேற்கொள்ளலாம். விமான நிலையத்தில் இருந்து தொடருந்தில் சுங்கிங் மென்சன் கட்டடம் நோக்கி வருபவர்கள், சிம் சா சுயி எம்.டி.ஆர் தொடருந்து நிறுத்தகத்தில் இறங்கி, வெளியேற்றம் C அல்லது வெளியேற்றம் E (Exit-C or Exit-E) பக்கங்கள் ஊடாக வெளியேறினால், எதிரே சுங்கிங் மென்சன் கட்டடத்தைக் காணக்கூடியதாக இருக்கும்.\n\nவெளியிணைப்புகள்.\n- ஹொங்கொங்கில் ஒரு குட்டி இந்தியா கானா பிரபா\n- சுங்கிங் மென்சன் அதிகாரப்பூரவ தளம்\n- சுங்கிங் மென்சன் தங்குமிட இல்லங்கள்\n- சுங்கிங் மென்சன் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_25049"}]
[{"id": [883, 0], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "ஆள்களப் பெயர்கள்.\n.lk என்ற ஆள்களப் பெயருடன் \".com.lk\", \".org.lk\", \".hotel.lk\", \".assn.lk\", \".ltd.lk\", \".web.lk\", \".soc.lk\", \".grp.lk\" முதலிய கட்டுப்பாடற்ற இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களையும் \".gov.lk\", \".sch.lk\", \".net.lk\" ஆகிய கட்டுப்பாடுள்ள இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களையும் இலங்கை ஆள்களப் பதிவகம் வழங்கி வருகின்றது. தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் இலங்கை ஆள்களப் பதிவகம் வழங்கி வருகிறது. இதன் மூலம் தமிழிலும் சிங்களத்திலும் இணையத்தள முகவரிகளைப் பதிவு செய்து கொள்ள முடியும்.\n\nவெளி இணைப்புகள்.\n- இலங்கை ஆள்களப் பதிவகம், உத்தியோகபூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40669"}, {"id": [883, 1], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "சிறப்பம்சங்கள்.\nஇந்த ஆள்களப் பெயரானது தமிழ் மொழியிலே அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதனால் தமிழ் மொழியில் இணையத்தள முகவரிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. .இலங்கை என்னும் ஆள்களப் பெயருடன் அமையும் இணையத்தள முகவரிகளில் ஒருங்குறி எழுத்துரு பயன்படுத்தப்படுகின்றது.\n\nஇரண்டாம் நிலை டொமைன்கள்.\nகீழ்வரும் டொமைன்கள் இலங்கையில் பாவனையில் உள்ளன.\nகட்டுப்பாடுள்ளது.\n- .gov.lk - இலங்கையின் அரச திணைக்களங்களுக்கும் மற்றும் அரச இணையத்தளங்களும்.\n- ..sch.lk - இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகள்.\n- .net.lk - இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இணைய சேவை வழங்குனர்கள்.\nகட்டுப்பாடற்றது.\n- .com.lk - வணிக நிறுவனங்கள்\n- .org.lk வர்தகரீதியில்லாத நிறுவனங்கள்.\n- edu.lk - கல்வி சார் இணையத்தளங்கள்\n- .ngo.lk - அரசு அல்லாத அமைப்புக்கள் (இலங்கைத் தமிழ்: அரச சார்பற்ற அமைப்புக்கள்)\n- .sco.lk - பதிவு செய்யப்பட்ட சமூகங்கள்.\n- .web.lk - இணையத்தளங்கள்.\n- .ltd.lk - பதிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்கள்.\n- .grp.lk - குழு அல்லது கூட்டு நிறுவனங்கள்.\n- .hotel.lk - ஹோட்டல்கள்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nநுட்பம் என்ற நிறுவனம் \"தளம்.நுட்பம்.இலங்கை\" என்ற தளத்தை வெளியிட்டுள்ளது. எடியுலங்கா என்ற நிறுவனம் \"எடியுலங்கா.இலங்கை\" என்ற தளத்தில் சேவைகளை வழங்குகிறது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- IANA இல் .k பற்றிய விபரங்கள்\n- .lk பற்றிய தேடல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42581"}, {"id": [883, 2], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "நோக்கம்.\nமனிதர்கள் வலைக் கடப்பிடங்களின் பெயர்களை இலகுவாக நினைவில் வைத்திருப்பதற்கு ஆள்களப் பெயர்கள் உதவுகின்றன. புரவன் பெயரையும் ஆள்களப் பெயரையும் இணைத்து இணையத்தள முகவரிகள் உருவாக்கப்படுகின்றன. புரவன் பெயர் உரலியில் ஒரு பகுதியாகக் காணப்படும் (உ-ம்: தளம்.ஆள்களமையம்.இலங்கை).\n\nவரலாறு.\nகளப் பெயர் முறைமை 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.\n\nஆள்களப் பெயர் வெளி.\nஇன்று இணைய ஆள்களப் பெயர் வெளியை ஐ.சி.ஏ.என்.என். என்ற நிறுவனம் கட்டுப்படுத்துகின்றது.\n\nஆள்களப் பெயர் தொடரியல்.\nஆள்களப் பெயர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கும். அவற்றினிடையே தளம்.ஆள்களமையம்.இலங்கை என்றவாறு புள்ளிகள் பயன்படுத்தப்படும்.\n- வலப்புறத்திலுள்ள பகுதி முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும். உதாரணமாக, தளம்.ஆள்களமையம்.இலங்கை என்பதில் .இலங்கை என்பது இலங்கைக்கான முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும்.\n- உப ஆள்களப் பெயர்கள் முதல் நிலை ஆள்களப் பெயருக்கு வலப்புறத்தில் இருக்கும்.\n\nமுதல் நிலை ஆள்களப் பெயர்கள்.\n\"com\", \"net\", \"org\" போன்ற முதல் நிலை ஆள்களப் பெயர்கள் இணையத்திலுள்ள ஆள்களப் பெயர்களுள் உயர் நிலையில் உள்ளவையாகும். நாடுகளுக்கான முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ஐ. எசு. ஓ.-3166இற்கேற்ப ஆங்கிலத்தில் இரண்டு வரியுருக்களில் அமைந்திருக்கும். தற்போது இலங்கை, இந்தியா என்றவாறு தமிழ் மொழியிலும் ஏனைய மொழிகளிலும் ஆள்களப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.\n\nசர்வதேசமயப்படுத்தப்பட்ட ஆள்களப் பெயர்கள்.\nகளப் பெயர் முறைமையானது அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, ஒருங்குறியில் அமைந்த இணையத்தள முகவரிகள் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறைக்கு மாற்றப்படும். உதாரணமாக தளம்.ஆள்களமையம்.இலங்கை என்பது xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a என்று மாற்றப்பட்டுள்ளது.\n\nஆள்களப் பெயர் பதிவு.\nவரலாறு.\nமுதலாவது வர்த்தகம் சார்ந்த ஆள்களப் பெயரான \"symbolics.com\" என்பது சிம்பாலிக்ஸ் நிறுவனத்தால் 1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது.\n\nநிருவாகம்.\nஆள்களப் பெயர் பதிவானது ஐ. சி. ஏ. ஏ. என். என்னும் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42476"}, {"id": [883, 3], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்.\n- \".com.sg\"-வணிக அமைப்புகள்\n- \".net.sg\"-வலையமைப்பு வழங்குநர்கள்\n- \".org.sg\"-குழுமங்களின் பதிவகத்திலுள்ள அமைப்புகள்\n- \".gov.sg\"-அரசாங்க அமைப்புகள்\n- \".edu.sg\"-கல்வி நிறுவனங்கள்\n- \".per.sg\"-தனியார் ஆள்களப் பெயர்கள்\n\nஏற்கப்பட்ட பதிவகங்கள்.\n- அடிசியோ\n- கார்ப்பரேசன் சேர்விசு நிறுவனம்\n- சைபர்சைற்று\n- இன்சிட்ரா கார்ப்பரேசன்\n- ஐ. பி. மிரர்\n- மார்க்மானிட்டர்\n- நியூமீடியா எக்சுப்பிரசு\n- பாக்னெட்டு\n- சேவ்னேம்சு\n- சிங்னெட்டு\n- உவூசு\n- வெபு கொமர்சு கம்யூனிக்கேசன்சு\n- வெப்விசன்சு\n\nஇதையும் பார்க்க.\n- சிங்கப்பூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45136"}, {"id": [883, 4], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "\".ad\" என்ற ஆள்களப் பெயர் வணிகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.\n\n\"Ad\" என்பது ஆங்கிலச் சொல்லான \"Abbreviation\"இன் சுருக்கம் என்பதால் ஆள்களக் கொந்துதல் மூலம் விளம்பர நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n\nஇரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்.\n\".nom.ad\" என்ற இரண்டாம் நிலை ஆள்களப் பெயர் வணிக நோக்கற்ற நிறுவனங்களுக்கும் தனியார் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.\n\nஇதையும் பார்க்க.\n- அண்டோரா\n\n\n\n\n", "document_id": "ta_ta_44851"}, {"id": [883, 5], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "பயன்பாடுகள்.\nவணிகம்.\nஆங்கிலத்தில் \"வீதத்தில்\" என்பதைக் குறிப்பதற்காக வீதக் குறி பயன்படுத்தப்படுகின்றது.\n\nஇணையம்.\nஇணையத்தில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும்போது பயனர் பெயரையும் ஆள்களப் பெயரையும் பிரித்துக் காட்டுவதற்கு வீதக் குறி பயன்படுத்தப்படுகின்றது (எ-டு: \"user@domain.com\"). இந்த முறையை முதன்முதலில் 1971ஆம் ஆண்டு இரே இட்டாம்லின்சன் அறிமுகப்படுத்தினார்.\n\nஇணையத்தளங்களில் உள்ள மின்னஞ்சல் இணைப்புகளுக்கு எரிதங்கள் அனுப்பப்படுவதைத் தவிர்க்கும் முகமாக, மின்னஞ்சல் முகவரிகளில் உள்ள வீதக் குறி தட்டச்சிடப்படாமல் படமாகவும் உள்ளிடப்படுவதுண்டு.\n\nவீதக் குறியானது ஒருவருக்குப் பதில் சொல்லும்போதும் பயன்படுத்தப்படுகின்றது. முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களில் வீதக் குறியைப் பயன்படுத்தி (எ-டு: @விக்கிப்பீடியா) யாருக்குப் பதில் சொல்லப்படுகிறது எனக் குறிப்பிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44348"}, {"id": [883, 6], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "\".ae\" என்ற ஆள்களப் பெயர் வணிக நிறுவனங்களாலும் அமைப்புகளாலும் தனியாட்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n\nஇரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்.\n- \".co.ae\"-நிறுவனங்கள்\n- \".net.ae\"-வலையமைப்பு வழங்குநர்கள்\n- \".gov.ae\"-அரசாங்கமும் அமைச்சுகளும்\n- \".ac.ae\"-கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையம்\n- \".sch.ae\"-பொதுப் பாடசாலை, தனியார் பாடசாலை\n- \".org.ae\"-வணிக நோக்கற்ற அமைப்புகள்\n- \".mil.ae\"-படையமைப்புகள்\n- \".pro.ae\"-தொழினெறிஞர்கள்\n- \".name.ae\"-தனியாட்கள்\n\nஏற்கப்பட்ட பதிவகங்கள்.\n- அமீரகத் தொலைத்தொடர்புக் கூட்டு நிறுவனம்\n- து\n- அசுக்கியோ\n- Marcaria\n- ஐக்கிய அரபு அமீரக இன்சிட்ரா\n- மார்க்மானிட்டர்\n- ஐ. பி. மிரர்\n- \"Innter.net\"\n- ஐக்கிய அரபு அமீரகச் சர்வர்\n- இண்டர்நெட்வொர்க்சு\n- சி. பி. எசு. இடட்டேன்சய்ச்டேமே\n- சேவ்நேம்சு\n- 123தொமைன்\n- கான்சுல்டிக்சு\n- இண்டர்நெட்க்சு\n- 101தொமைன்\n- துர்ராக்கு\n\nஇதையும் பார்க்க.\n- ஐக்கிய அரபு அமீரகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44865"}, {"id": [883, 7], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "நாடகங்கள், கருத்தாடல்கள் போன்ற பல்வேறு சிங்கள மொழி நிகழ்ச்சிகளுடன் இசை நடன நிகழச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இந்திப் படங்களை சிங்கள உப தலைப்புகளுடனும் இந்தி மற்றும் தமிழ் நாடகங்களை மொழி மாற்றம் செய்தும் ஆங்கில நிகழ்ச்சிகளை சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்தும் ஒளிபரப்பி வருகிறது. முக்கிய செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- சிரச டிவி இனது உத்தியோகபூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68861"}, {"id": [883, 8], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "இவ்வாள்களப் பெயரை யாரும் பெற முடியும். \".ac\"இற்கான ஆள்களப் பதிவகம் அனைத்துலகமயமாக்கப்பட்ட ஆள்களப் பெயர்களையும் ஏற்றுக் கொள்கின்றது.\n\nஇரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்.\n\".ac\"இன் கீழ் ஐந்து இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களைப் பதிவு செய்ய முடியும்.\n- \".com.ac\"-வணிக நிறுவனங்கள்\n- \".net.ac\"-வலையமைப்புச் சேவை வழங்குநர்கள்\n- \".gov.ac\"-அரசாங்கம்\n- \".org.ac\"-வணிக நோக்கற்ற அமைப்புகள்\n- \".mil.ac\"-படை\n\nஇதையும் பார்க்க.\n- அசென்சன் தீவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_44850"}, {"id": [883, 9], "question": "தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் \".ලංකා\" என்ற ஆள்களப் பெயரையும் <Query> வழங்கி வருகின்றது.", "document": "\".ag\" ஆள்களப் பெயரைக் கொண்டு பெறப்படும் இணையத்தள முகவரியானது 63 வரியுருகளுக்கு (ஆள்களப் பெயர் தவிர) மேற்படலாகாது.\n\nஇரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்.\n- \".com.ag\"-வணிக நிறுவனங்கள்\n- \".net.ag\"-வலையமைப்பு வழங்குநர்கள்\n- \".org.ag\"-வணிக நோக்கற்ற அமைப்புகள்\n- \".co.ag\"-நிறுவனங்கள்\n- \".nom.ag\"-தனியார் பயன்பாடு\n- \".edu.ag\"-கல்வி நிலையங்கள்\n- \".gov.ag\"-அரசாங்கம்\n\nஇதையும் பார்க்க.\n- அன்டிகுவா பர்புடா\n\n\n\n\n", "document_id": "ta_ta_45134"}]
[{"id": [884, 0], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "திருமாலின் அவதாரங்கள்.\nவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள்.\n- மச்ச அவதாரம்\n- கூர்ம அவதாரம்\n- வராக அவதாரம்\n- மோகினி அவதாரம்\n- நரசிம்ம அவதாரம்\n- வாமன அவதாரம்\n- பரசுராமர் அவதாரம்\n- இராமர் அவதாரம்\n- கிருஷ்ண அவதாரம்\n\nசிவபெருமானின் அவதாரங்கள்.\nசைவ சமயக்கடவுளான சிவபெருமான் அவதாரங்களை எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும், சிவபெருமான் இருபத்து எட்டு அவதாரங்களை எடுத்ததாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.\n1. ஸ்வேதா\n2. சுதாரா\n3. மதனன்\n4. சுஹோத்திரன்\n5. கங்கணன்\n6. லோகாக்ஷி\n7. ஜெய் கிஷ்ஹவ்யன்\n8. தாதிவாகன்\n9. ரிஷபன்\n10. பிருகு\n11. உக்கிரன்\n12. அத்திரி\n13. கவுதமன்\n14. வேதசீர்ஷன்\n15. கோகர்ணன்\n16. ஷிகந்தகன்\n17. ஜடமாலி\n18. அட்டஹாசன்\n19. தாருகன்\n20. லங்காலி\n21. மகாயாமன்\n22. முனி\n23. ஷுலி\n24. பிண்ட முனீச்வரன்\n25. ஸஹிஷ்ணு\n26. ஸோமசர்மா\n27. நகுலீஸ்வரன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2270"}, {"id": [884, 1], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "சிவ அவதாரங்கள்.\n1. ஸ்வேதா\n2. சுதாரா\n3. மதனன்\n4. சுஹோத்திரன்\n5. கங்கணன்\n6. லோகாக்ஷி\n7. ஜெய் கிஷ்ஹவ்யன்\n8. தாதிவாகன்\n9. ரிஷபன்\n10. பிருகு\n11. உக்கிரன்\n12. அத்திரி\n13. கவுதமன்\n14. வேதசீர்ஷன்\n15. கோகர்ணன்\n16. ஷிகந்தகன்\n17. ஜடமாலி\n18. அட்டஹாசன்\n19. தாருகன்\n20. லங்காலி\n21. மகாயாமன்\n22. முனி\n23. ஷுலி\n24. பிண்ட முனீச்வரன்\n25. ஸஹிஷ்ணு\n26. ஸோமசர்மா\n27. நகுலீஸ்வரன்.\n\nகருவி நூல்.\nமகாபுராணங்கலில் ஒன்றான கூர்ம புராணம்\n\nஇவற்றையும் காண்க.\n- திருமாலின் அவதாரங்கள்\n- ஆதிசக்தியின் அவதாரங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52963"}, {"id": [884, 2], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "தசாவதாரங்கள்.\nஉலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். விஷ்ணுவின் பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன:\n\nகூர்ம அவதாரம்.\n\"முதன்மைக் கட்டுரை: கூர்ம அவதாரம்\"\n\nகூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).\n\nவராக அவதாரம்.\n\"முதன்மைக் கட்டுரை: வராக அவதாரம்\"\n\nவராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.\n\nநரசிம்ம அவதாரம்.\n\"முதன்மைக் கட்டுரை: நரசிம்ம அவதாரம்\"\n\nநரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடம்போடும் தோற்றமளிக்கிறது. பல வைஷ்ணவர்கள் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.\n\nவாமண அவதாரம்.\n\"முதன்மைக் கட்டுரை: வாமண அவதாரம்\"\nகாசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு அவரை வதை செய்வது வாமன அவதாரம்.\n\nபரசுராம அவதாரம்.\n\"முதன்மைக் கட்டுரை: பரசுராம அவதாரம்\"\nஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக் கூண்டோடு அழிக்க சபதமேற்ற பரசுராம அவதாரம் இது.\n\nபலராம அவதாரம்.\n\" முதன்மைக் கட்டுரை: பலராமர் \n\nராம அவதாரம்.\n\"முதன்மைக் கட்டுரை: ராம அவதாரம்\"\n\nகிருஷ்ண அவதாரம்.\n\"முதன்மைக் கட்டுரை: கிருஷ்ண அவதாரம்\"\nகல்கி அவதாரம்.\n\"முதன்மைக் கட்டுரை: கல்கி அவதாரம்\"\n\nகல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.\n\nதசாவதாரத்தில் புத்தர்.\nவட இந்தியர் சிலர் புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.\n\nதசாவதார திருக்கோயில்.\nதாசாவதார திருக்கோயில் திருவரங்கத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் மூலவர்களாக உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன. கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் உள்ளன. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம், மதில்சுவர் கட்டுமானப் பணிகளை செய்த திருமங்கையாழ்வாரின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தில் இரங்கநாதர் பத்து அவதார திருக்கோலத்திலும் காட்சி தந்ததாக தலவரலாறு கூறுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தசாவதாரம் (2008 திரைப்படம்)\n- தசாவதாரம் (1976 திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_5359"}, {"id": [884, 3], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். வைணவ சமயத்தின் படி, பரப்பிரம்மனான விஷ்ணு, உலகில் அதர்மம் தலைதூக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் எடுத்த தசாவதாரங்களில் ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கனவாகும். \n\nநாராயணன், வாசுதேவன், ஜகன்நாதர், விதோபர், ஹரி என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோலுடன் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சஜன்யமும் தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் லட்சுமி தேவியுடன் ஆதிசேஷன் என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது. \n\nவிஷ்ணு சிவ பூஜை செய்து சுதர்சன சக்கிரம் பெற முயன்றபோது தனது கண்ணையே பூவாக அர்சித்து இறுதியில் சுதர்சன சக்கரம் பெற்றாரென்று வேதவியாசர் எடுத்தியம்புகிறார்.இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமமும் கருதப்படுகிறது. \n\nஇந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது.சிவன் தனது இடப்புறத்திலிருந்து காக்கும் பணிபுரிய விஷ்ணுவையும், வலப்புறத்திலிருந்து படைக்கும் பணிபுரிய பிரம்மரையும் தோற்றுவித்தாரென்று வேதவியாசர் எடுத்தியம்புகின்றார். அழிக்கும் கடவுள் ருத்திரர் பிரம்மரின் மகனாக உதித்தார் என்று வாயு புராணம் கூறுகிறது. \n\nஇதிகாசங்களான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. பாகவத புராணம், அரி வம்சம், விஷ்ணு புராணம், மச்சபுராணம், வாமன புராணம் உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.\n\nகுணநலன்கள்.\nவிஷ்ணுவின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,\n\n1. வாத்சல்யம் - தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.\n2. சுவாமித்துவம் - கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.\n3. சௌசீல்யம் - ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.\n4. சௌலப்யம் - கடவுளின் எளிமையை குறிப்பது.\n\nஇந்த நான்கு குணங்களும் விஷ்ணுவுடைய கிருஷ்ண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது. அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், குசேலனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய விஷ்ணு மனிதனாக அவதரித்தது சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது.\n\nவிஷ்ணுவின் அவதாரங்கள்.\nஉலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இதற்காகத் விஷ்ணு எடுத்த அவதாரங்களை சப்தாவதாரம், தசாவதாரம் என எண்ணிக்கை அடிப்படையில் குறித்துவைக்கின்றனர். பாகவத புராணத்தில் விஷ்ணு இருபத்தைந்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.\n\nவிஷ்ணுவின் அவதாரங்களை அவதாரம், ஆவேசம், அம்சம் என பிரிக்கின்றார்கள்.\n\n1. அவதாரம் - முழு சக்தியை கொண்டது.\n2. ஆவேசம் - தேவையின் போது மட்டும் சக்தி கொண்டவனாகுதல்.\n3. அம்சம் - விஷ்ணு சக்தியின் ஒரு பகுதி ஓர் உருக்கொண்டு வெளிப்படுவது.\n\nசப்தாவதாரம்.\nஅசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் மனைவியை விஷ்ணு கொன்றதால், அவரை ஏழுமுறை மனிதனாக பூமியில் பிறக்கும் படி சுக்கிராச்சாரியார் சபித்தார். இதனால் தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருஷ்ணன், உபேந்திரன், கல்கி முதலிய சப்த அவதாரங்களை விஷ்ணு எடுத்ததாக வாயு புராணம் கூறுகிறது.\n\nதசாவதாரம்.\nவிஷ்ணுவும் லட்சுமியும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சில முனிவர்கள் விஷ்ணுவைக் காண வந்தார்கள். அவர்களை ஜெயன், விஜயன் எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த விஷ்ணு தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ள தசாவதாரம் எடுத்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது.\n\nபத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:\n\n1. மச்ச அவதாரம்\n2. கூர்ம அவதாரம்\n3. வராக அவதாரம்\n4. மோகினி அவதாரம்\n5. நரசிம்ம அவதாரம்\n6. வாமண அவதாரம்\n7. பரசுராம அவதாரம்\n8. இராம அவதாரம்\n9. கிருஷ்ண அவதாரம்\n10. கல்கி அவதாரம்\n\nபௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தரும் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இதுகுறித்து புராணங்களில் செய்தியுள்ளது. அத்துடன் மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது.இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை\n\nகடவுளுடனான உறவு.\nஇந்துக் கடவுளும் சிவனின் மனைவியுமான பார்வதியின் சகோதரனாக விஷ்ணு கூறப்படுகிறார். விஷ்ணுவின் கண்ணீரில் இருந்து தோன்றிய வள்ளி மற்றும் தெய்வானையை சிவன்-பார்வதி மைந்தனான முருகப்பெருமான் மணந்து விஷ்ணுவின் மருமகன் ஆனார்.\n\nதாருகாவனத்தில் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனர் வடிவெடுத்து சென்று ரிஷிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் விஷ்ணு மோகினி வடிவெடுத்து சென்று ரிஷிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.\n\nதேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகாவரம் பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் எனப் பயந்த தேவர்கள், விஷ்ணுவிடம் வேண்டினர். விஷ்ணு மோகினி என்னும் பெண் அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார். இந்நிகழ்வின் பொழுது மோகினி அவதாரத்தினைக் காண இயலாத சிவபெருமான் விஷ்ணுவை மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாகவும் அதை ஏற்று மோகினியாக மாறிய விஷ்ணு சிவபெருமான் உறவாடியதாகவும் ஒரு கதையுண்டு. இவர்கள் இருவருக்கும் சாஸ்தா என்பவர் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.\n\nவிஷ்ணு நாமாவளி.\nவிஷ்ணு நாமாவளி என்பது திருமாலின் வேறுபட்ட பெயர்களின் தொகுப்பாகும். \"நாம ஆவளி\" என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். கோவிந்த நாமாவளி, சத்யநாராயண அஷ்டோத்திர சதநாமாவளி, விஷ்ணு சஹஸ்ரநாமம் அவற்றில் குறிப்பிடத்தக்கன. இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம் வைணவத்தலங்களில் மந்திரமாக மூலவரின் முன் மட்டுமல்லாது பெரும்பான்மையானோரால் தினமும் இல்லத்திலும் ஓதப்படுவதாக உள்ளது.\n\nவிஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்.\nவிஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை கோர்வையாக ஒருங்கினைத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தொகுப்பாக விசாயர் அருளியுள்ளார். இது விஷ்ணு ஸ்ஹஸ்ர நாமாவளி என்ற பெயரிலும் அழைக்கப்பெறுகிறது. மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு போர்க்களத்தில் விஷ்ணுவின் பெயர்களைக் கூறுவதாக அப்பகுதி அமைந்துள்ளது. ச.கேசவன் என்பவர் அப்பகுதியை தமிழில் எழுதியுள்ளார். இவ்வாறான நாமாவளிகளுக்கு உரை எழுதுவது பாஷ்யம் என்று அழைக்கப்பெறுகிறது. விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு ஆதிசங்கரரால் உரையெழுதப்பெற்றது என்ற நம்பிக்கையுள்ளது.\n\nஇந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தினை நூறு பேர் ஒரே சமயத்தில் வாசிப்பதை விஷ்ணு சகஸ்ரநாம லட்சார்ச்சனை என்கிறார்கள். இது வைணவத் தலங்களில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் லட்சார்ச்சனை விழா என்ற பெயரில் நடைபெறுகிறது.\n\nகாண்க.\n- வைணவ சமயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50431"}, {"id": [884, 4], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\nhttp://temple.dinamalar.com/news_detail.php?id=11017 வாமன புராணம் பகுதி 1\nhttp://temple.dinamalar.com/news_detail.php?id=11018 வாமன புராணம் பகுதி 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_51618"}, {"id": [884, 5], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "பிரளய வகைகள்.\nபிரளயங்களின் வகைகள் குறித்து இந்து சமய நூல்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றன. தேவாரத்தினுள் சிவபெருமானை ஏழு ஊழிகளுக்கும் ஒருவனானவன் என போற்றுகிறார். இதனால் ஏழுவகையான பிரளயங்கள் உள்ளதை அறியலாம்.\n\n“ஊழி ஏழான ஒருவ போற்றி”\n-தேவாரம் 6:55:8\n\n1. நித்திய பிரளயம்\n2. நைமித்திக பிரளயம்\n3. அவாந்தர பிரளயம்\n4. மத்திம பிரளயம்\n5. மகா பிரளயம்\n\nஎன ஐந்து வகையான பிரளயங்கள் பற்றி சிலநூல்கள் குறிப்பிடுகின்றன.\nசில புராணங்களில் பிரளயத்தின் வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என மூன்றுவகையான பிரளயங்களையும் மகாபுராணங்களில் ஒன்றான விஷ்ணு புராணம் விவரிக்கிறது. தேயுப்பிரளயம் பற்றி கந்த புராணம் விவரித்துள்ளது.\n\nஇவற்றையும் காண்க.\n- பிரளய தாண்டவம்\n- ஏகபாத மூர்த்தி\n- கல்கி அவதாரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53007"}, {"id": [884, 6], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "காலம் 16ஆம் நூற்றாண்டு. திருமால் கூர்மாவதாரம் எடுத்து சிவனுடைய பெருமையை மக்களுக்கு உரைத்த செய்தியை இது கூறுகிறது. இது பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்று இரு பகுதிகளாக உள்ளது. பூர்வ காண்டத்தில் 48 அத்தியாயங்களும், 2729 பாடல்களும் உள்ளன. உத்தர காண்டத்தில் 47 அத்தியாயங்களும் 899 பாடல்களும் உள்ளன, வடமொழியிலுள்ள கூர்ம புராணத்தை இவர் தமிழில் செய்தார் என இந்த நூலின் பாயிரப்பாடல் குறிப்பிடுகிறது. \n- நூலில் கூறப்படும் சில செய்திகள்\n- ஆசிரியரின் குரு ‘சுவாமி தேவன்’ வணக்கம் உள்ளது.\n- சிவனது வீரச் செயல்கள், சிவ வழிபாட்டுக் கிரியைகள் முதலானவை இதில் சொல்லப்படுகின்றன.\n- பிரபஞ்சம், பிருகு, புலத்தியன், சூரியன், சந்திரன், மனு என்று தோற்ற வரலாறுகள் சொல்லப்படுகின்றன\n- தமிழில் முந்துநூல்\n- ஈசுர கீதை\n- பதிப்பு\n- கூர்ம புராணம் பூருவ காண்டமும் உத்தர காண்டமும் தனித்தனி நூல்கள், தஞ்சை சரஸ்வதி மகால் நூல்நிலைய வெளியீடு. 1961-63,\nவடமொழியிலுள்ள கூர்மபுராணம் 9,000 கிரந்தங்களால் ஆனது. இது கூர்ம அவதாரம் எடுத்த திருமால், இந்திரத்துய்மனுக்கும் மற்ற முனிவர்களுக்கும் உபதேசித்த மகா புராணம் எனப்படுகிறது. இந்து மதத்தின் பதினெண் புராணங்களுள் இதுவும் ஒன்றாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7037"}, {"id": [884, 7], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்துக் வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைக் கடைகையில் விஷ்ணு ஆமை உரு எடுத்து மேரு மலைக்கு பிடிமானமாக இருந்தார். \n\nஆதாரம்.\n- கூர்ம புராணம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1693"}, {"id": [884, 8], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "திருமால் வருங்காலத்தில் எடுக்கும் கல்கி அவதாரம் குறித்து பவிசிய புராணத்தில் குறிப்புகள் உள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- http://temple.dinamalar.com/news_detail.php?id=11011 பவிஷ்ய புராணம் பகுதி-1\n- http://temple.dinamalar.com/news_detail.php?id=11012 பவிஷ்ய புராணம் பகுதி-2\n\n\n\n\n", "document_id": "ta_ta_51607"}, {"id": [884, 9], "question": "<Query> மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.", "document": "தேவர்களும் அசுரர்களும் அமிழ்தம் வேண்டி கடைந்த பாற்கடலிருந்து தோன்றிய நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்ற ஐந்து தெய்வீக பசுக்கள் இங்கு வசிக்கின்றன. இந்த உலகின் அரசனாக கிருஷ்ணனும், அரசியாக ராதையும் உள்ளார்கள்.\n\nகார்த்திகை மாதத்தில் ராசமண்டபம் கட்டி பூசையையும் பஜனையும் செய்வோர் கோலோகத்தினை அடையலாமென மகாபுராணங்களில் ஒன்றான பிரம வைவர்த்த புராணம் கூறுகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- இந்து தொன்மவியல்\n- அண்டம்\n- பிரம்மாண்டம்\n- பதினான்கு உலகங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53001"}]
[{"id": [886, 0], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "சொற்பிறப்பு.\nமுரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.\n\nபயிர் செய்யும் நாடுகள்.\nமுருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம் பின் பாக்கித்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானித்தான் ஆகும். பிலிப்பைன்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லாந்து, தாய்வானிலும் பயிராகிறது.\n\nவளரியல்பு.\nமுருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.\n\nதமிழ்நாட்டிலுள்ள வகைகள்.\nதமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை மற்றும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் வேறு சில வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளால் குடுமியான் மலை-1, பெரியகுளம்-1 திண்டுக்கல் பகுதியில் உள்ள தெப்பத்துபட்டியிலும் ஆகிய வகைகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400 காய்கள் வரை கிடைக்கும்.\n\nபயன்கள்.\nமுருங்கைக் காய் நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். முன்பெல்லாம் சிறிதாக இருந்த முருங்கைக்காய் தற்போது ஒரு மீட்டர் நீளத்திற்கு வளரக் கூடிய அளவில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர்களிடையே முருங்கைக்காய் பிரட்டல், குழம்பு போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை இலை கீரை போல வதக்கி, அல்லது வறுத்து உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது நீர் சுத்திகரிப்பு மற்றும் இதன் நஞ்சு எதிர்ப்பு பண்புகள் மற்றும் சோப்பு பண்புகளால் கை கழுவுதலில் பயன்படுத்த முடியும், மற்றும் பழங்காலத்தில் இருந்து முருங்கை மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.\n\nஇலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.\n\nஇந்த பச்சை காய்கறியின் இலைகள் மற்றும் காய்கள், இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாக செயல்படுகிறது. முருங்கைக்காய்களை ரசமாகவோ அல்லது சாறு வடிவத்தில் வழக்கமாக உட்கொள்வதால், முகப்பரு மற்றும் பிற தொடர்புடைய தோல் பிரச்சினைகள் குறைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15793"}, {"id": [886, 1], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "வணிகரும், கைவினைஞரும் இவ்வகுப்பில் அடங்கியிருந்தனர். இம் முறையில் சூத்திரர் தவிர்ந்த ஏனைய வகுப்பினர் இருபிறப்பாளர் எனப்பட்டனர். இவர்கள் வேதக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான தொடக்கமாகக் கருதப்படும் பூணூல் அணியும் சடங்குக்கு உரிமை கொண்டிருந்தவர்கள் .\n\nசொற்பிறப்பு.\n\"வைசியர்\" என்னும் சொல் \"வாழ்தல்\" எனப்பொருள்படும் \"விஷ்\" என்னும் சமக்கிருத வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. \"அண்டம்\" என்னும் பொருள்தரும் \"விஷ்வ\" என்னும் வட இந்திய மொழிகளில் காணும் சொல்லும் இதே அடியைக் கொண்டதே. இலத்தீன் சொல்லான \"வில்லா\" \"(villa)\", கிரீனிச் (Greenwich) போன்ற இடப் பெயர்களில் காணப்படும் \"wich\" ஆகியனவும் இதே போன்ற வேரை உடையனவே. \n\nவைசியர் இயல்புகள் மற்றும் கடமைகள்.\n- இயல்புகள் :-வாணிபம் செய்தல், பயிரிடுதல், வள்ளல் தன்மை, ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடைதல்.\n\n- வைசியர் கடமைகள் :- வைசியர்கள் வாணிபம் நடத்த இயலாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, நெசவுத் தொழில் செய்தல் மற்றும் வேளாளர்களின் கடமைகளைப் பின் பற்றி, பாய் முடைதல் போன்ற சிறு தொழில்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14037"}, {"id": [886, 2], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [886, 3], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "- Monday என்னும் சொல் Moon என்னும் சந்திரனைக் குறிக்கும். \"Mani\" அல்லது \"Mona\" (சந்திரன்) என்ற கடவுளின் பெயரில் இருந்து இது பிறந்தது. ரஷ்ய மொழியில் понедельник (\"பனிஜெல்னிக்\"), அதாவது \"ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள்\" எனப் பொருள்படும்.\n\n- சீன மொழியில் இந்நாள் \"xingqi yi (星期一)\" என அழைக்கப்படும். இதன் பொருள் வாரத்தின் முதல் நாள் என்பதாகும்.\n- 'திங்கள்' என்னும் சொல் மாதம் என்ற பொருளிலும், இலக்கியங்களில் கையாளப்படுகிறது.\n}\n\n\n\n\n", "document_id": "ta_ta_9489"}, {"id": [886, 4], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "ஆங்கிலத்தில் இந்நாளின் பெயர் \"Twisday\" அல்லது \"Tiwes dæg\", அதாவது ரோமன் கடவுளான செவ்வாய்க்கு இணையான \"Tyr\" என்னும் நோர்டிக் கடவுளின் பெயரடியில் இருந்து பெறப்பட்டது. இது இலத்தீன் மொழியில் இந்நாள் \"Martis dies\", அதாவது செவ்வாய் நாள். ஜேர்மன் மொழியில் \"Dienstag\", மற்றும் டச்சு மொழியில் \"Dinsdag\". ரஷ்ய மொழியில் \"ஃப்தோர்னிக்\" (இரண்டாவது), அ-வது வாரத்தின் இரண்டாவது நாளைக் குறிக்கும் சொல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9488"}, {"id": [886, 5], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "சொற்பிறப்பு.\nஇலத்தீன் சொல்லான அக்கந்தோடுசு(இலத்தீன்:acanthodes) என்பதற்கு முள்,முதுகெலும்பு என்ற பொருள் வருகிறது. இந்த இலத்தீனிய சொல், விலங்கியல் வகைப்பாட்டியலில், இவ்வகுப்பின் பேரினங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இங்கு இந்த இலத்தீனிய சொல்லில் இருந்து, அக்கந்தோடியன்(இலத்தீன்:acanthodian) என்ற ஒருமைக்கானப் பெயர் உருவாக்கப்பட்டது. அதன் பன்மைச்சொல்லே, அக்கந்தோடியை (இலத்தீன்:Acanthodii) ஆகும்.\n\nகாலம்.\nஇவற்றில் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை சுகாட்லாந்தில் கெய்த்னெசு, போர்பார் என்னும் இடங்களில் அகப்படும் பழைய செம்மணற்பாறை(Old red sand stone)யில் அகப்படுகின்றன. இப்பாறைகள் டெவோனியன் காலத்தைச சேர்ந்தவை ஆகும். அதாவது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ஆகும். அக்காலத்தில், இவை செழித்திருந்ததாக, ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகின்றன. அது முதல் பத்து கோடி ஆண்டு கரிக்காலத்தின் பகுதியாகிய, கீழ்ப்பெர்மியன் காலம் வரையில் இவை வாழ்ந்து வந்திருக்கின்றன. இவை சிறுமீன்கள் ஆகும். இம்மீன்கள் தொடக்ககாலத்தில் கடல்நீரிலும், பிற்காலத்தில் நன்னீரிலும் தன் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டவை ஆகும்\n\nஉடலமைப்பு.\nஇவற்றின் தோல், சுறாவின் தோல் போல் சொரசொரப்பாக உள்ளது. அதற்குக் காரணம், அதிலுள்ள முள் போன்ற சிறு செதில்கள் ஆகும். இவற்றின் கண்களைச் சுற்றிலும், சிறு தகடுகளால் ஆன வளையம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த மீன்களில், சாதாரண மீன்களுக்கு இருப்பது போல, முன் ஒரு இணைத்துடுப்பும், பின் ஒருஇணைத்துடுப்பும் இருக்கின்றன. மேலும் இவற்றிற்கு இடையே வரிசையாக இணை,இணைகளாக வேறு துடுப்புகளும் இருக்கின்றன. இப்படி இந்த மீன்களில் முன், பின் துடுப்புக்களுக்கு இடையேயும், துடுப்புகள் இருப்பதைக் கவனித்தால், மீனகளுக்கு இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான ஒரு துடுப்பு முதலில் இருந்தது, அது பல துடுப்புக்களாகப் பிரிந்தது. அவற்றில் இப்போது, தோள்துடுப்பும், தொடைத்துடுப்பும் மட்டும் எஞ்சி இருக்கின்றன என்னும் கருத்தேத் தோன்றுகின்றது. அக்காந்தோடியையின் ஒவ்வொரு துடுப்பின் முன்பும், ஒரு வலுவான முள் உண்டு.\n\nபரிணாமவகைப்பாட்டுத் தோற்றநெறி.\nதாடையுள்ள முதுகெலும்பிகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றிய அறிவு, (Davis \"et al.\" (2012)) இவ்வகுப்பு, இருபெரும் உயிரின கிளைகளை உருவாக்குகிறது. ஒன்று (clades) எலும்பு மீன்கள்(\"Osteichthyes\"), மற்றொன்று குருத்தெலும்பு மீன்கள் (cartilaginous fish). முன்னர் குருத்தெலும்பு மீன்களுடைய தன்மைகளை அதிகம் பெற்றிருந்தாலும், எலும்பு மீன்களிடையே வகைப்பாட்டில் வைக்கப்பட்டது. கீழுள்ள உயிரினகிளை வரைபடம்(cladogram), இவ்வகுப்பின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது.:\n\nஉயிரினகிளை வரைபடம்.\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும், விலங்கியல் வகைப்பாட்டுப் பெயர்கள் ஆகும். பொருத்தமான கட்டுரைகள் உருவாக்கப்பட்ட பின்பு, அக்கட்டுரைகளைப் பொருத்தலாம். (எ.கா) Vertebrata--->முதுகெலும்பிகள். தடிமனான கிளைகளைக் கொண்டவை, அக்காந்தோடியை வகுப்பின் பரிணாம உயிரினகிளையாகும்.\n\n", "document_id": "ta_ta_52803"}, {"id": [886, 6], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "வினை எச்சம்.\nகாலம் மறைந்து நிற்கும் தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை வேறு. வினை-எச்சம் வேறு. வினையெச்சத்தைத் தொல்காப்பியம் 'வினையெஞ்சு கிளவி' என்று குறிப்பிடுகிறது. வினைச்சொல் வரவேண்டிக் குறைந்து நிற்கும் சொல் என்பது இதன் பொருள். \n\n'செய்து' என்பது ஒரு வினையெச்சம். 'செய்து முடித்தான்' என்னும்போது இது முற்றுப் பெறுகிறது. இதில் 'முடித்தான்' என்னும் வினையைச் 'செய்து' என்னும் எச்சம் வேண்டி (அவாவி) நிற்பதைக் காணலாம். \n'செய்து முடித்தான்' எனபதில் உள்ள 'செய்து' என்னும் வினையெச்சம் இறந்த காலம் காட்டுகிறது. 'செய்ய வந்தான்' என்னும்போது செய்ய என்னும் வ்வினையெச்சம் எதிர்காலம் காட்டிற்று. இவ்வாறு வினையெச்சங்கள் காலம் காட்டும் எச்சங்களாக அமைகின்றன.\n\nவினையெச்சமானது வினைமுற்றைக் கொண்டும், வினைக்குறிப்பைக் கொண்டும் முடியும். \n\nபெயர் எச்சம்.\nபெயரெச்சத்தைத் தொல்காப்பியம் 'பெயர்-எஞ்சு கிளவி' எனக் குறிப்பிடுகிறது. இது பெயரைக் கொண்டு முடியும். . \nஉண்ட சாத்தன். - இதில் 'உண்ட' என்பது இறந்த காலம் காட்டி வந்த பெயரெச்சம்.\nஉண்ணும் சாத்தன் - இதில் 'உண்ணும்' என்பது நிகழ்காலம் காட்டி வந்த பெயரெச்சம். \nவினைத்தொகை என்று கூறப்படும் காலம் கரந்த பெயரெச்சத்தை இங்கு நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்.\n\nஒழியிசை எச்சம்.\nஒழியிசை எச்சம் என்பது ஒழித்துக்கட்டும் பொருளைக் கொண்டு தன் கருத்தை முற்றுப்பெறச் செய்துகொள்ளும். \nஎடுத்துக்காட்டு \n- இதில் வருபவை ஒவ்வொன்றும் ஒருவகைப் பொருள்-எச்சம். சொல்-எச்சம் அன்று.\n- மன்\n- தில்\n- ஓ\n\nஎதிர்மறை எச்சம்.\nஎதிர்மறை-எச்சம் எச்சமானது எதிர்மறைப் பொருளை உணர்த்தித் தன் கருத்தை முற்றுவித்துக்கொள்ளும். \nஇதுவும் ஒருவகைப் பொருள்-எச்சம். சொல்-எச்சம் அன்று.\nஎடுத்துக்காட்டு - யானோ கொண்டேன் - இதில் யானோ என்பதில் உள்ள 'ஓ' என்னும் எதிர்மறை இடைச்சொல் 'யான் கொள்ளவில்லை' என்னும் பொருளை உணர்த்திக்கொண்டு முற்றுப்பெறுவதைப் காணலாம்.\n\nஉம்மை எச்சம்.\nஉம்மை என்பது 'உம்' என்னும் இடைச்சொல். இது பல பொருள்களைத் தழுவிக்கொண்டு நிற்கும். 'பாலும் பழமும் உண்டான்' என்னும்பொது 'பால் உண்டான்', 'பழம் உண்டான்' என்று பொருள் தந்து நிற்பதைக் காணலாம். இவ்வாறு 'உம்' இணைந்த அனைத்துச் சொல்மீதும் முற்றுவினை இணைந்து உம்மைப் பொருள் முற்றுப்பெறும். \n\nஉம் இடைச்சொல் ஒரே ஒரு சொல்லோடு மட்டும் வரும்போது மற்றொன்றையும் தழுவிக்கொண்டு முற்றுப்பெறும். \nசோறும் உண்டான் - இந்த வாக்கியத்தில் உம் இடைச்சொல் ஒரு பொருளில் மட்டும் வந்துள்ளது. எனினும் அது 'முன்பு கூழ் உண்டான், இப்போது சோறும் உண்டான்' என்பது போன்ற முன்பு நிகழ்ந்த ஒன்றையும் தழுவிக்கொண்டு பொருள் முற்றுப்பெற்றுள்ளது. இதுவும் ஒருவகை எச்சம். கருத்துப்பொருள் எஞ்சிநிற்கும் எச்சம் இது. \n\nஎன எச்சம்.\n'என' என்னும் எச்சம் வினையைக் கொண்டு முடியும். \nஎடுத்துக்காட்டு - வருக என வரவேற்றான். இதில் என என்னும் எச்சம் வரவேற்றான் என்னும் வினையைக் கொண்டு முற்றுப்பெற்றுள்ளது.\nஅன்றியும் கொள் எனக் கொடுத்தான் என்னும்போது வாங்கும் ப.க்கம் இல்லாத ஒருவனை வற்புறுத்திக் கொள் எனக் கொடுத்தான் என்னும் பொருள்-நிலையும் எச்சமாகி நின்றது.\n\nஎஞ்சிய மூன்று எச்சங்கள்.\nகீழ்க்காணும் எஞ்சிய மூன்று எச்சங்களும் சொல்லோ, சொல்லோடு தொடர்புடைய பொருளோ எஞ்சி-நின்று முடிவன அல்ல. அவை தம் தம் குறிப்பால் பொருளை உணர்த்தும் \n\nசொல் எச்சம்.\nசொல்லெச்சம் என்பது கூறப்படும் வாக்கியத்துக்கு முன்னோ, பின்னோ வேறொரு பொருளைக் கொண்டிருக்கும். \nஎடுத்துக்காட்டு - 'பசித்தேன் பழஞ்சோறு தா என நின்றான் நுகப்போ உலகம் பெறும்' \nபசித்தேன் பழஞ்சோறு தா - என ஒருவன் கேட்பானாகில் 'பசி உயிரினங்களுக்கு எல்லாம் பொது' என்னும் உண்மையைப் முன்னே நின்ற 'பசித்தேன்' என்னும் சொல் எஞ்சி நிற்கக் காட்டியது.\n'பழஞ்சோறு தா' என்பது சுடச்சோறு வேண்டும் என்பது இல்லை; பழஞ்சோறே போதும் என்னும் உண்மையைப் பின்னொட்டாகத் தழுவிக்கொண்டுள்ளது.\n\nகுறிப்பு எச்சம்.\nகுறிப்பு-எச்சம் என்பது குறிப்புச் சொல்லோடு கூடிய எச்சம். \nஎடுத்துக்காட்டு - 'விண் என விசைத்தது' புரை ஓடிய புண் 'விண் விண்' என விசைக்கும் (வலி வந்து துடிக்கும்) அல்லவா. இதனை விண் என விசைத்தது என்பர். இதில் விண் என்பது ஒலிக்=குறிப்புச் சொல். எனவே இது குறிப்பெச்சம்.\n\nஇசை எச்சம்.\nஇசை-எச்சம் என்பது இசைவான மற்றொரு பொருளை உணர்த்தும் எச்சம். இதனை நன்னூல் \"ஒருமொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே\" என்று குறிப்பிடுகிறது \nஆயிரம் மக்கள் பொருதனர் - என்னும்போது மக்கள் என்னும் சொல் பெண்பாலாரை விலக்கி ஆண்பாலாரை மட்டும் குறிப்பால் உணர்த்தி எஞ்சி நிற்கிறது.\nஅவள் மகனைப் பெற்றபோது நால்வர் உடனிருந்தனர் - என்னும்போது நால்வர் என்னும் சொல் ஆண்பாலாரை விலக்கிப் பெண்பாலாரை மட்டும் உணர்த்தி நிற்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57418"}, {"id": [886, 7], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "ஒருவர் தித்தன் மகள் ஐயை. இந்த இளவரசி தன் கால்களில் முத்துப் பரல்களைக் கொண்ட சிலம்பு, கழுத்தில் ஆம்பல்-பூ மாலை, கைகளில் சங்குகளை அறுத்துச் செய்த வளையர், தோள் என்னும் மார்பில் பொன்னை இழைத்துச் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆகியவற்றை அணிந்திருந்தாளாம். \n\nமற்றொருவர் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் வரும் ஐயை. இவள் கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற இடையர் குல மடந்தை மாதரி என்பவளின் மகள்.\n\nமற்றும் சிலப்பதிகாரம் காவுந்தி அடிகளைக் “காவுந்தி ஐயை” எனக் குறிப்பிடுகின்றது. \n\nகுன்றத்தில் குரவையாடும் மகளிர் தம் தெய்வம் கொற்றவையைப் பரவும்போது “ஐயை” என விளித்துப் பரவுகின்றனர். \nசொல் விளக்கம்.\nதமிழில் ஐ என்னும் உரிச்சொல் வியப்பு என்னும் பொருளைத் தரும்.தொல்காப்பியம் உரியியல் \nஐ என்னும் பெயர்ச்சொல் தலைவனை உணர்த்தும். \nதலைவனைக் குறிக்கும் இந்த ஐ என்னும் பெயரிலிருந்து தோன்றிய சொற்கள் ஐயன், ஐயனார்(அய்யனார்), ஐயப்பன், ஐயை போன்றவை. \nஇவற்றில் ஐயை என்பது பெண்பாற்பெயர். ஏனையவை ஆண்பாற்பெயர்கள். ஆய் என்பது தாயைக்குறிக்கும் சொல். ஆய்ஆய் =தாயின் தாய் . அதாவது பாட்டி. ஆய் என்பது ஐ என மாறி ஆய் ஆய் என்பது ஐயை என மரூவியது. ஐயை என்பதுபாட்டியைக் குறிக்கும் சொல். ஐயை என்பது நமது தாய்வழி தொன்மையான பெண் தெய்வத்தின் பெயர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_37248"}, {"id": [886, 8], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "இலக்கு என்பது இலங்குவது அதாவது துலங்குவது. \n\nஅண் என்பது அண்மை என்னும் நெருக்கத்தை உணர்த்தும்.\nஅண்ணன் என்னும் சொல்லோடு தொடர்புடையது. \nஇது வேளாண்மை, தாளாண்மை என்னும் சொற்களில் ‘ஆண்மை’ சேர்ந்திருப்பது போன்றது. \nஇலக்கணம் என்னும் சொல்லில் சேர்ந்திருக்கும் ‘அணம்’ (அண்+அம்) அண்மை (அண்+ம்=அண்ம்+ஐ) என்பதன் மற்றொரு வடிவம். \n\n‘அண்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய மற்றொரு பொருள் அணி. ஆடையணிகள் நமக்குத் தெரியும். \nமாந்தர் அணிந்துகொள்வது அணி. \nமொழி அணிந்துகொள்வது அணம். \nமொழி இலக்காக, விளக்கமாக அணிந்துகொண்டிருப்பது இலக்கணம்.\n\nஇலக்கம் என்னும் தொல்காப்பியருக்கு முன்பிருந்தே தமிழ்மொழி வழக்கில் இருந்தது. \nதொல்காப்பியர் இதனை ‘எல்லே இலக்கம்’ என்று விளக்கும்போது பயன்படுத்தியுள்ளார். \n‘இலக்கம்’ என்னும் பொருளில் ‘எல்’ என்னும் இடைச்சொல் பயன்படும் என்பது அவர் கருத்து. \n\nதொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கம் என்னும் சொல் இலங்குதலைக் குறிக்கும். \nஇலங்குதல் என்பது விளங்குதல். \nவிளங்குவதும் விளங்கச் செய்வதும் விளக்கம். \nஅதுபோல இலங்குவதும் இலங்கச் செய்வதும் இலக்கம். \n\nஇலங்குமலை இவங்குவளை இலங்குமணி இலங்குவாள் இலங்குவன போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பழமையான சொல்லாட்சிகளை எண்ணுவோம்.\n\nஇலக்கம் என்னும் தமிழ்ச்சொல் வேறு. லட்சியம் என்னும் வடமொழிச்சொல் வேறு. இலக்கம் என்னும் சொல்லுக்கு இலங்குதல் என்று பொருள். லட்சியம் என்னும் சொல்லுக்குக் குறிக்கோள் என்பது பொருள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32887"}, {"id": [886, 9], "question": "முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே <Query> ஆகும்.", "document": "இதற்குப் புறம்பாக குறுகிய கால இலாபத்தை எதிர்பார்த்துப் பணத்தை ஏதாவது ஒரு முயற்சியில் ஈடுபடுத்துவது சூதாட்டம், அல்லது ஊக வணிகம் ஆகும். பணம் நீண்டகால வைப்பில் இல்லாமல், அதிக தீவாய்ப்புக் கூறுகளோடு கூடிய பணப் பயன்பாடுகளும், குதிரைகளில் பந்தயம் கட்டுதல் போன்றனவும் இவ்வகையுள் அடங்குவன. நீண்டகாலம் வைத்திருக்கும் நோக்கம் இல்லாமல் குறுகியகால இலாபத்தை எதிர்பார்த்து நிறுவனப் பங்குகளை வாங்குவதும் இத்தகையதே. செயற்றிறச் சந்தைக் கருதுகோளின் அடிப்படையில், ஒரேயளவு தீவாய்ப்புக்களோடு கூடிய முதலீடுகளில் இருந்து ஒரேயளவு வருமான வீதத்தையே எதிர்பார்க்கலாம். அதாவது தீவாய்ப்புக் கூடிச் செல்லும்போது, எதிர்பார்க்கும் வருமான வீதமும் கூடிச் செல்லும். இந்தத் தொடர்பிலிருந்து பயன்பெறும் நோக்கத்துடன், நீண்டகால அடிப்படையில் முதலீடுகளைச் செய்வதும் சாத்தியமே. ஊகவணிகத்தையும் முதலீடாகக் கொள்ளும் பொதுவான போக்கு, நடைமுறையில் பல்வேறு தாக்கங்களை உண்டாக்குகிறது. இது ஊகவணிகத்தை முதலீட்டில் இருந்து பிரித்தறியக்கூடிய முதலீட்டாளரின் திறனைக் குறைக்கிறது. ஊகவணிகத்தோடு தொடர்பான தீவாய்ப்புக்கள் குறித்த விழிப்புணர்வைக் குறைக்கிறது. ஊகவணிகத்துக்குக் கிடைக்கக்கூடிய பணத்தின் அளவைக் கூட்டி, முதலீட்டுக்கான பணத்தின் அளவைக் குறைக்கிறது.\n\nபொருளியலிலும் பருப்பொருளியலிலும்.\nபொருளியல் கோட்பாடு, பருப்பொருளியலில் ஆகியவை தொடர்பில், முதலீடு என்பது, ஓரலகு காலத்தில், நுகர்வுக்காக அன்றி, எதிர்கால உற்பத்திக்காக வாங்கப்பட்ட பண்டங்களின் அளவைக் குறிக்கிறது. தொடர்வண்டிப் பாதைகளை அமைத்தல், தொழிற்சாலைகளைக் கட்டுதல் என்பன இத்தகைய முதலீடுகளுக்கு எடுத்துக்காட்டுகள். மேலதிக கல்விக்கான செலவு, சேவைக்காலப் பயிற்சிகள் போன்றவை மனித வளத்தின் மீதான முதலீடுகள். இருப்பு முதலீடு என்பது, பண்டங்களின் இருப்பின் திரள்வு ஆகும். இது நேரளவாக அல்லது எதிரளவாக அமையலாம் என்பதுடன், கருதிச் செய்யப்பட்டதாகவோ, கருதாமல் ஏற்பட்டதாகவோ அமையலாம். தேசிய வருமானம், வெளியீடுகள் என்பவற்றில் அளவீடுகளில், \"I\" எனும் மாறியால் குறிக்கப்படும் \"மொத்த முதலீடு\", மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு கூறாக அமைகின்றது. இது, GDP = C + I + G + NX என்னும் தொடர்பில் அமைகிறது. இங்கே, C நுகர்வு, G அரசாங்கச் செலவினம், NX என்பது, X − M என்பதால் தரப்படும் நிகர ஏற்றுமதி. இதன்படி முதலீடு என்பது, மொத்தச் செலவில் இருந்து, நுகர்வு, அரசாங்கச் செலவினம், நிகர ஏற்றுமதி ஆகியவற்றக் கழித்தபின் எஞ்சுவது ஆகும். (அதாவது, I = GDP − C − G − NX).\n\n\"I\" வாழிடமல்லாத நிலைத்த முதலீடுகள் (புதிய தொழிற்சாலைகள் முதலியன.), வாழிட நிலைத்த முதலீடுகள் (புதிய வீடுகள்), இருப்பு முதலீடுகள் ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். மொத்த முதலீட்டில் இருந்து தேய்மானத்தைக் கழிப்பதால் \"நிகர முதலீடு\" பெறப்படுகிறது. ஓராண்டில் அதிகரித்த முதல் இருப்பின் பெறுமானம் நிகர நிலைத்த முதலீடு ஆகும்.\n\nமுதலீடு என்பது, பெரும்பாலும் வருமானம், வட்டி வீதம் ஆகியவற்றின் அடிப்படையில், I = f(Y, r) என்னும் தொடர்பின் மூலம் தரப்படுகிறது. வருமான அதிகரிப்பு, முதலீட்டை ஊக்குவிக்கிறது. அதேவேளை, பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான செலவு அதிகரிப்பதால், அதிகரித்த வட்டி வீதம் முதலீட்டைக் குறைக்கிறது. ஒரு நிறுவனம், முதலீட்டுக்காகத் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தினாலும் கூட, அதை வெளியே வட்டிக்குக் கொடுக்காமல் முதலிடுவது என்ற அளவில் அது ஒரு பிறவாய்ப்புச் செலவாக அமைகிறது.\n\nநிதியியலில்.\nநிதியியலில் முதலீடு என்பது, அது வருமானத்தை உருவாக்கும் அல்லது அதன் பெறுமதி அதிகரித்து அதனைக் கூடிய விலைக்கு விற்கலாம் என்ற எண்ணத்தில், ஒரு சொத்தையோ பொருளையோ வாங்குவது ஆகும். இது பொதுவாக வங்கிகளில் அல்லது அதுபோன்ற பிற நிறுவனங்களில் பணம் வைப்பில் இடுவதை உள்ளடக்குவதில்லை. நீண்ட கால நோக்கில் குறிப்பிடும் போதே பொதுவாக முதலீடு என்னும் சொல் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52170"}]
[{"id": [890, 0], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "வெள்ளைக் கொழுப்புடன் வேறுபடுதல்.\nஇது பிறந்த குழந்தைகளிலும் குளிர்காலத் தூக்கம் (hibernation) மேற்கொள்ளும் விலங்குகளிலும் அதிகமாகக் காணப்படும். இதன் முக்கியப் பணி வெப்ப உற்பத்தி (thermogenesis) ஆகும். ஒரு தனித்த கொழுப்புத் துளியைக் கொண்ட வெள்ளைக் கொழுப்புடன் ஒப்பிடுகையில், பழுப்புக் கொழுப்பில் எண்ணற்ற சிறிய கொழுப்புத் துளிகளும் அதிக எண்ணிக்கையிலான இழைமணிகளும் உள்ளன. இதன் இழைமணிகளில் உள்ள இரும்பே (iron) இதன் பழுப்பு நிறத்திற்குக் காரணமாகும். பழுப்புக் கொழுப்பு இழையத்திற்கு அதிக ஆக்சிசன் தேவையிருப்பதால், வெள்ளைக் கொழுப்பு இழையத்தை விட பழுப்புக் கொழுப்பு இழையத்தில், அதிகளவிலான குருதி மயிர்க்குழாய்கள் (capillaries) இருக்கின்றன.\n\nஉயிர்வேதியியல்.\nஇழைமணிகளில் நடக்கும் இலத்திரன் கடத்தல் சங்கிலி (electron transport chain) மூலமாக ஏ.டி.பி (ATP) உற்பத்தி ஆகிறது. இலத்திரன் கடத்தல் சங்கிலி இரண்டு கூறுகளை உடையது. அவை, ஆக்சிசனேற்றம் மற்றும் பாஸ்ஃபோ ஏற்றம் (phosphorylation) ஆகும். ஆக்சிசனேற்றத்தால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டே பாஸ்ஃபோ ஏற்றம் நடைபெறுகிறது. இவ்விரு கூறுகளையும் பிரிக்கும் போது (uncoupling) ஆக்சிசனேற்றத்தினால் உண்டாகும் ஆற்றலால் வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பிரிக்கும் வேலையைத் தான் பழுப்புக் கொழுப்பு இழையத்திலுள்ள தெர்மோஜெனின் (thermogenin) (வெப்ப உருவாக்கி) எனும் புரதம் செய்கிறது.\n\nபிறந்த குழந்தைக்குப் பாதுகாப்பு.\nபுதிதாகப் பிறந்த குழந்தைகள் வெப்பத்தை வெகுவில் இழக்கக் கூடியவை.\n\nஇதற்கான காரணங்களாவன:\n- உடல் பரப்பளவுக்கும் உடல் கனஅளவுக்குமான விகிதம் அதிகமாக இருப்பது\n- விகிதாச்சார அடிப்படையில் தலையின் பரப்பளவு அதிகமாக இருப்பது\n- குறைந்த தசைப்பகுதிகள் மற்றும் நடுக்கத்தால் வெப்ப உற்பத்தி செய்ய இயலாமை\n- நிர்வாணமாய்ப் பிறத்தல், குறைவான முடிகள் கொண்டிருத்தல்\n- முழுதும் வளர்ச்சி பெறாத நரம்பு மண்டலம்\n\nஆகவே, வெப்ப உற்பத்திக்கான ஒரு வழியாக இயற்கை அளித்ததே பழுப்புக் கொழுப்புத் திசுவாகும். பிறந்த குழந்தையின் உடலளவில் ஐந்து விழுக்காடு பழுப்புக் கொழுப்பு இழையமே. இது குழந்தையின் பின் பகுதி, தோள்ப்பட்டைகள் ஆகியவற்றில் அதிகம் காணப்படும்.\n\nபெரியவர்களில் காணப்படுதல்.\nகுழந்தை வளர்ந்ததும் பழுப்பு நிறத்தை அளிக்கும் இழைமணிகள் மறைந்து அது வெள்ளைக் கொழுப்பு போல் மாறி விடுவதாக நம்பப்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சிகளின் முடிவுகள் இதை மறுக்கின்றன. பாசிட்ரான் வெளிவிடும் வெட்டுவரைவியன் (positron emission tomography) மூலம் ஆராய்ந்ததில் பெரியவர்களிலும் மேல் மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் பழுப்புக் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெகு அபூர்வமாக இந்த பழுப்புக் கொழுப்பு ஹைபர்னோமா (hybernoma) எனும் கட்டியாக மாறலாம்.\n\nகருவியல்.\nபழுப்புக் கொழுப்புத் திசுவும் தசைத் திசுவும் ஒரே குருத்து திசுவில் (stem cell) இருந்து வளர்வதாகத் தெரிகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21776"}, {"id": [890, 1], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "அன்றாட வேலைகளைச் செய்யும்போது சோர்வின்றி செய்வதற்கான திறன் இருத்தல் வேண்டும். சுவாச உறுப்புகளும், இதயமும் நன்றாக இயங்கும்போது இந்த திறன் அதிகரிக்கும். மூச்சு வாங்குதல், படபடப்பு, அதிக வியர்வை, மயக்கம் போன்ற அடையாளங்கள் வேலை செய்யும் முழுநலனுக்கு எதிரானவை.ஒரு தசை அல்லது பல தசைகள் இணைந்து வலிமையை வெளிப்படுத்தலாம். அசையாத பொருளின்மீது சக்தியை செலுத்துவது ஐசோமெட்ரிக் உறுதி என்றும் அசையும் பொருளின்மீது சக்தியை வெளிப்படுத்துவது ஐசோடோனிக் உறுதி என்றும் வகைப்படுத்தலாம்.\n\nநம் உடலின் எளிதான இயக்கங்களுக்கு மூட்டுகள் அவசியமானவை. மூட்டுக்களைச் சுற்றியுள்ள தசைகளின் உறுதியைப் பொறுத்து மூட்டுக்களின் அசைவுகள் அமைகின்றன. உடற்பயிற்சி மூலம் இந்த தசைகளுக்கு உரமேற்றலாம். உறுதியான உடலுக்கு ஈடாக அமைதியான மனம் அவசியம். எண்ணங்கள், உணர்ச்சிகள் இவையெல்லாம் கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.\n\nஒரு தூண்டுதலுக்கு நம்முடைய உடல் எவ்வளவு வேகமாக, எவ்வளவு சக்தியுடன் வினைபுரிகிறது என்பதும் கூட முழுநலனின் ஒரு கூறுதான். நம்முடைய உடலின் முழுநலன் சிறுவயதில் குறைவாகவும், வாலிபத்தில் உச்சத்திலும், 60 வயதிற்குமேல் குறைவாகவும் இருக்கும். 10முதல் 14 வயதுகளில் முழுநலன் வேகமாக இருக்கும்.20 வயதுகளில் உறுதி இருக்கும்.30 முதல் 40 வயதுகளில் வேலைசெய்யும் திறன் உச்சத்தில் இருக்கும்.40 வயதுக்கு மேல் வேகம், உறுதி ஆகியவை குறையும்.\n\nஆண்களுக்கு வேகமும், உறுதியும் அதிகம்.பெண்களுக்கு தொடர்ந்து வேலை செய்யும் திறன் அதிகம்.ஆண்களின் உடல் உறுதி பெண்களின் உடல் உறுதியைக் காட்டிலும் 30 முதல் 50 சதவீதம் அதிகமாக இருக்கும். நோய்களாலும், சரிவிகித உணவு இன்மையாலும், எடை குறைவுபடுவதாலும், எடை அதிகமாக இருப்பதாலும் முழுநலம் பாதிக்கப்படுகிறது. நிம்மதியான தூக்கம் உடல்திறனை அதிகமாக்குகிறது. தூக்கத்தினால் தசைகளின் திசுக்களில் தேங்கிவிட்ட கழிவுகள் நஞ்சுகள் வெளியேற்றப்படுகின்றன. பழுதுபட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21229"}, {"id": [890, 2], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "உசாத்துணை.\n- (Note: only about 1/2 page on Rb-generator)\n\n\n\n\n", "document_id": "ta_ta_68762"}, {"id": [890, 3], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "இவ்வாறு குவியும் வெள்ளையணுக்களை நாம் காயமாறியவுடன் வெளிப்படும் வெள்ளைநிற சீழ்களின் வடிவில் காணமுடியும். இது ஆங்கிலத்தில் லீசன்சு என அறியப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் சீழ்களில் நிணநீரும் மிகுந்திருக்கும்.\n\nநோய்க்காரணிகள் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகள், அடிப்பட்ட அல்லது பாதிப்புக்குள்ளான உயிரணுக்கள், தீங்கு விளைவிக்கும் தூண்டுகைகள் மற்றும் எரிச்சல் தரக்கூடியப் பொருள்களுக்கு தமனி (அல்லது நாடி), சிரை (அல்லது நாளம்) ஆகிய இரத்தக்குழாய்களில் நிகழும் ஒரு சிக்கலான உயிரியல் எதிர்வினையாகும். இந்த எதிர்வினை தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தூண்டுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட திசுக்கள் குணமடைதலை துவக்கவும் உயிரினங்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை ஆகும். அழற்சியும் நோய்த்தொற்றும் (infection) ஒன்றல்ல. பல நேரங்களில் நோய்த்தொற்றினால் அழற்சி ஏற்படலாம். நோய்தொற்று ஒரு புறவழிப் பெருக்க நுண்ணுயிரினால் ஏற்படுவது; அழற்சி அந்த நோய்க்காரணிக்கு எதிராக உடலானது மேற்கொள்ளும் எதிர்வினை. \n\nஅழற்சி என்ற எதிர்வினை இல்லாதிருக்குமேயானால் ஓர் உயிரியின் புண்களும் தொற்றுநோய்களும் குணமடையாது திசுக்கள் உயிர்வாழ்வதையே பாதிக்கும். ஆனால், நீண்டநாள் அழற்சி பல நோய்களுக்கு வித்தாக அமைகிறது. தும்மல், சுரம், தமனித் தடிப்பு, முடக்கு வாதம் போன்றன நீடித்த அழற்சியால் உண்டாவன. ஆகவே உடல் தன்னிடத்தே காண்கின்ற அழற்சியை விரைவில் சரிப்படுத்த விழைகிறது. \n\nஅழற்சியை \"கடுமையான\", \"நாட்பட்ட\" என இருவகையாகப் பிரிக்கலாம். \"கடுமையான அழற்சி\" தீங்குதரும் தூண்டுகைக்கு உடல் ஆற்றும் துவக்க எதிர்வினையாகும். பாதிக்கப்பட்டத் திசுக்களுக்கு குருதி நீர்மம் (blood plasma) மற்றும் இரத்த வெள்ளையணுக்களை கூடுதலாக அனுப்புகிறது. படிப்படியான உயிரியல் நிகழ்வுகள் அழற்சிக்கெதிரான வினைகளைப் புரிந்து குணமடையச் செய்கிறது. இதில் குறிப்பிட்ட இடம் சார்ந்த சுற்றோட்டத் தொகுதி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை மற்றும் காயமடைந்த திசுவின் பல உயிரணுக்கள் இணைந்து செயல்படுகின்றன.\n\nநெடுங்கால அழற்சி அல்லது \"நீடித்த அழற்சி\" அல்லது \"நாட்பட்ட அழற்சி\"யில் காயமடைந்த திசுக்களின் அருகாமையில் உள்ள உயிரணுக்களின் வகை வளர்முகமாக மாறுகிறது. திசுக்கள் அழிதலும் குணமாதலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.\n\nதூண்டுகைகள்.\n- தீப்புண்\n- வேதி எரிச்சலூட்டிகள்\n- பனிப்புண்\n- நச்சுப்பொருட்கள்\n- நோய்க்காரணியால் ஏற்படும் நோய்த்தொற்று\n- உடற் காயம், ஊமைக்காயம் அல்லது ஆழமான காயம்\n- உணர்திறன் மிகைப்பால் விளையும் நோயெதிர்ப்பு வினைகள்\n- கதிரியக்கம்\n- வெளிப் பொருட்கள் - சிம்பு, தூசி மற்றும் அழிபட்ட உயிரணுக்கள்\n\nமுக்கிய அறிகுறிகள்.\nகடுமையான அழற்சியின் காரணமாக அழற்சி ஏற்படும் இடத்தில் தோன்றும் முக்கியமான ஐந்து அறிகுறிகளாவன:\n- சிவந்திருத்தல்\n- வீக்கமடைந்திருத்தல்\n- சூடாக இருத்தல்\n- வலி இருத்தல்\n- தொழிற்பாட்டை இழந்திருத்தல்\n\nஆரம்பத்தில் முதல் நான்கு அறிகுறிகளுமே செல்சசு (Celsus) என்பவரால் குறிப்பிடப்பட்டிருந்தன. அழற்சி ஏற்படும் இடத்திற்கு அதிகளவு குருதி செல்வதால் அவ்விடம் சிவந்து காணப்படுவதுடன், சூடாகவும் இருக்கும். அதிகளவில் திரவம் அவ்விடத்தில் சேர்வதனால் வீக்கம் ஏற்படுகின்றது. அவ்விடத்தில் வெளியேற்றப்படும் சில வேதிப் பொருட்கள் நரம்புகளில் ஏற்படுத்தும் தூண்டுதலால் வலி ஏற்படும். பின்னரே ஐந்தாவது அறிகுறி சேர்த்துக் கொள்ளப்பட்டது.\nபொதுவாக உடலின் மேற்பரப்பில் ஏற்படும் அழற்சியே இந்த ஐந்து அறிகுறிகளையும் கொண்டிருக்கும். உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்சிகள் எல்லா அறிகுறிகளையும் கொண்டிருப்பதில்லை.\n\nஅழற்சியை விளைவிக்கின்ற சீர்கேடுகள்.\nஅழற்சியை விளைவிக்கின்ற அசாதாரணமான பெரும் சீர்கேடுகள் பலதரப்பட்ட மனித நோய்களின் அடிதளமாக உள்ளன. இத்தகு அழற்சி சீர்கேடுகளில் (உதாரணமாக ஒவ்வாமை, சில தசையழிவு நோய்கள்) நோயெதிர்ப்பு அமைப்பானது சாதாரணமாக ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான நோயெதிர்ப்பு அமைப்புச் சீர்கேடுகளில் அசாதாரணமான அழற்சி விளைகின்றது. அழற்சி நிகழ்முறைகள் புற்றுநோய், தமனித் தடிப்பு, ஆக்சிசன் குறைபாடுடைய இதயநோய் ஆகிய நோயெதிர்ப்புச்சாரா நோய்களிலும் ஆரம்பக் காரணிகளாகக் காணப்படுகின்றன.\n\nபல்வேறு புரதங்கள் அழற்சி வினைகளில் ஈடுபட்டுள்ளன. எனவே, இவற்றில் எந்தவொரு புரதத்திலும் திடீர் மரபியல் மாற்றம் நிகழ்ந்து அப்புரதத்தின் சாதரணமானப் பணிகளிலோ அல்லது அப்புரத வெளிபாட்டிலோ பிறழ்வுகளையும், பழுதுகளையும் ஏற்படுத்த முடியும். \n\nஅழற்சியுடன் தொடர்புடைய உடல்நலச் சீர்கேடுகளுக்கான சில உதாரணங்கள் கீழ்வருமாறு:\n\nஎடுத்துக்காட்டுகள்.\nபெரும்பாலான அழற்சிகள் மருத்துவ உலகில் இலத்தீன் மொழியொட்டாக டிசு (-tis) என்று முடிகின்றன. \nவெளியிணைப்புகள்.\n- அழற்சியைப் பற்றி அறிய வேண்டுவன கிளீவ்லாந்து கிளினிக்கின் ஆங்கில கட்டுரை\n- அழற்சிக்கெதிரான உணவு - உணவுகளும் அழற்சியும் about.com இலிருந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_20878"}, {"id": [890, 4], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "தாவரத்தின் உள்ளமைப்பை அறிவதன் மூலம் பல்வேறு திசுக்கைளைப் பற்றி அறிய முடிகிறது. புறஅமைப்பியன் அடிப்படையில். அமைப்பு மற்றும் செயல் ஆகியவற்றில் ஒத்துக் காணப்படுகின்ற செல்களால் ஆன ஒரு தொகுதி திசுவாகும். செயல் \nஅடிப்படையில், அமைப்பால் வேறுபட்டிருந்தாலும், ஒரு பொதுவான பணியை மேற்கொள்கிற பல்வேறு வகை செல்களின் தொகுதியானது திசுவாகும், செல்கள் ஒன்று சேர்ந்து பலவகைத் திசுக்களை உருவாக்குகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திசுக்கள் ஒன்று சேர்ந்து திசுத் தொகுப்புகளை உருவாக்குகின்றன, பல்வேறு திசுத்தொகுப்புகள் ஒன்று சேர்ந்து உறுப்புகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு திசுவும் ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்கிறது, திசுக்களை இருவகைகளாகப் பிரிக்கலாம் - ஆக்குத் திசுக்கள் மற்றும் நிலைத்த திசுக்கள்.\n\nகாய்.\nகாய் என்பது பழம் கனிவதற்கு முந்தைய நிலை ஆகும். தாவரங்கள் தங்கள் இனத்தைப் பெருக்கும் வண்ணம் விதைகளை உருவாக்குகின்றன. இவ்விதைகள் பெரும்பாலும் பழத்தின் உள்ளே இருக்கின்றன. காய்கள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருக்கும்.\n\nவெளியிணைப்புகள்.\n- Farabee, M.J. (2001) \"Plants and their structure\" Estrella Mountain Community College, Phoenix, Arizona\n- Botanical Visual Glossary\n\n\n\n\n", "document_id": "ta_ta_68010"}, {"id": [890, 5], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "தாவரங்களிலும், தாவர உறுப்புக்களிலும் உயிர்விசையியல் கொள்கைகளைப் பயன்படுத்துதல் ஒரு தனியான இணைத்துறையாக வளர்ச்சியடைந்துள்லது. இது \"தாவர உயிர்விசையியல்\" எனப்படுகின்றது. \n\nபயன்பாட்டு விசையியல் துறைகளான வெப்பஇயக்கவியல், தொடர் விசையியல், இயந்திரப் பொறியியல் துறைகளான பாய்ம விசையியல், திண்ம விசையியல் என்பன உயிர்விசையியல் ஆய்வில் முக்கிய பங்காற்றுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18415"}, {"id": [890, 6], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "வகைகள்.\nகளைப்பு உடல் களைப்பு, மனக் களைப்பு என இரண்டு வகைப்படும்.\nஉடல் களைப்பு.\nஉடல் வேலை செய்யும் போது அதற்குத் தேவையான சக்தியைத் திசுக்கள் பிராண வாயு, உணவுப் பொருள்கள் மூலம் பெறுகின்றன. பெற்றதை அந்தந்த உறுப்புகளுக்கு அனுப்புகின்றன. சக்தியைப் பயன்படுத்திய பின் நச்சுத் தன்மையுள்ள கழிவுப் பொருள்களாக வெளியாகின்றன. அவை குருதியில் கலந்து உறுப்புகளைச் செயலை குறைக்கச் செய்வதே உடல் களைப்பு எனப்படுகிறது. உடல் களைப்பினை எர்கோகிராப் என்ற கருவி மூலம் ஆராயலாம்.\nமனக் களைப்பு.\nமனம் தொடர்ச்சியாகக் கடுமையான வேலையைச் செய்வதால் மனதில் ஏற்படும் மாற்றத்தின் விளைவே மனக் களைப்பு ஆகும். உடல் களைப்பானது மனக் களைப்பையும் ஏற்படுத்தவல்லது.\nகாரணங்கள்.\nதனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப்பளு, அதிக உடற்பயிற்சி, குறைவான உறக்கம் போன்றவை களைப்புக்கான முக்கியக் காரணங்கள் ஆகும். முதுமை, கர்ப்பக் காலம், வாழ்க்கை முறை, உடல் பருமன், சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகை பிடிப்பது, பசிக் குறைவு, அதீதப் பசி போன்றவையும் காரணங்களே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118462"}, {"id": [890, 7], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "தாவர வளர்ச்சி என்பது அமைப்பு உருவம் மற்றும் முதிர்ச்சி ஆகும். தாவர வளர்ச்சி பற்றி படிப்பானது தாவர உள்ளமைப்பு மற்றும் தாவர செயலியல் மற்றும் தாவர புற அமைப்பியல் தொடர்புடையதாகும். \n\nதாவரம் வளரும் போது புதிய திசுக்கள் வாழ்நாள் முழுவதும் ஆக்குத்திசுக்கள்(மொிஸ்டம்) என்ற உறுப்புகள் மூலம் தோற்றுவிக்கின்றது. இது தாவரத்தின் நுனிப்பகுதி மற்றும் முதிர்ச்சி திசுக்கள் இடையே தாவரத்தின் நுனிப்பகுதி மற்றும் முதிர்ச்சி திசுக்கள் இடையே அமைந்துள்ளது. \n\nஉயிருள்ள தாவரம் எப்போதும் கருவின் திசுப்பகுதியில் உருவாகிறது. ஆனால் விலங்கின் தரு கருவின் ஆரம்பத்தில் மட்டுமே உருவாகிறது. எப்போதும் விலங்கின் உருவாக்கம் முட்டையில் இருந்து உருவாகிறது. விலங்கின் உடல் உறுப்புகள் வளரும் மற்றும் அதிகம் முதிர்ச்சி பெறும்.\n\nதாவரத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தனித்த பகுதியின் வளர்ச்சி ஆகும். ஒட்டுமொத்த திசுக்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த பல செல்களின் பண்புகளின் தனித்த பகுதிகள் ஆகும். \n\nவளர்ச்சி.\nதாவரங்கள் வளர்ச்சி என்பது ஒற்றை செல்களால் ஆன சைகோட் மூலம் தோன்றுகிறது. இந்த சைக்கோட் என்பது கருமுட்டை மற்றும் விந்து செல்களின் இணைவு மூலம் தாேன்றுகிறது. தாவர கருவின் வளர்ச்சி என்பது ஸைக்கோட் செல்கள் பெருக்கமடைவதன் மூலம் உருவாகிறது.\n\nReferences\n\nBäurle, I; Laux, T (2003). \"Apical meristems: The plant's fountain of youth\". BioEssays. 25 (10): 961–70. PMID 14505363. doi:10.1002/bies.10341. Review.\nLeopold, A. C. Plant Growth and Development, page 183. (New York: McGraw-Hill, 1964).\n\nBrand, U; Hobe, M; Simon, R (2001). \"Functional domains in plant shoot meristems\". BioEssays. 23 (2): 134–41. PMID 11169586. doi:10.1002/1521-1878(200102)23:2<134::AID-BIES1020>3.0.CO;2-3. Review.\n\nBarlow, P (2005). \"Patterned cell determination in a plant tissue: The secondary phloem of trees\". BioEssays. 27 (5): 533–41. PMID 15832381. doi:10.1002/bies.20214.\n\nRoss, S.D.; Pharis, R.P.; Binder, W.D. 1983. Growth regulators and conifers: their physiology and potential uses in forestry. p. 35–78 in Nickell, L.G. (Ed.), Plant growth regulating chemicals. Vol. 2, CRC Press, Boca Raton FL.\n\nJones, Cynthia S. (1999-11-01). \"An Essay on Juvenility, Phase Change, and Heteroblasty in Seed Plants\". International Journal of Plant Sciences. 160 (S6): 105–S111. ISSN 1058-5893. doi:10.1086/314215. Retrieved 2016-10-16.\n\n", "document_id": "ta_ta_117108"}, {"id": [890, 8], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "விளக்கம்.\nமரத்தவளைகள்Wood நீளமுடையதாக இருக்கின்றன. பெண் தவளைகள் ஆண் தவளைகளைவிட பெரியதாக உள்ளன. வளர்ந்த மரத் தவளைகள், பொதுவாக பழுப்பு, அல்லது துரு நிறத்தவையாக உள்ளன. இதன் கண்பகுதியைச் சுற்றி கரிய நிற அடையாளம் கொண்டிருக்கும். இத்தவளைகளின் அடிப்பகுதி மஞ்சள் அல்லது பச்சை நிறமுடையவையாக இருக்கும். மரத்தவளைகள் காடு வாழ்பிராணியாகும். இவை தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் குஞ்சு பொரிக்கின்றன. இதனால் இவற்றுக்கு குளம், குட்டை போன்ற பெரிய நீர் நிலைகள் தேவையில்லை. சதுப்பு நிலங்கள், சிறிய நீர்க்குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் மரத்தவளைகள் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் இருக்கக்கூடிய சிறுசிறு பூச்சிகள்தான் மரத்தவளைகளின் உணவு. குட்டித் தவளைகள் பாசிகளை உணவாகக் கொள்கின்றன. கோடைக்காலத்தில் பெரிய மரத்தவளைகள் வெப்பத்தைத் தாக்குப் பிடிப்பதற்காக நல்ல ஈரப்பதமுள்ள இடத்துக்கு இடம் பெயர்ந்து, காடுகளில் இருக்கக்கூடிய சேற்று நிலங்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகிய இடங்களைத் தஞ்சம் அடைகின்றன.\nதகவமைப்பு.\nவட அமெரிக்காவில் குளிர்காலத்தில் குளிர் கடுமையாக இருக்கும் வெப்ப நிலை உறைநிலைக்குச் சென்றுவிடும் இந்த குளிரிலிருந்த மரத்தவளைகள் தங்களுடைய ரத்தம் உறைவதையும், திசுக்கள் சுருங்குவதையும் தாங்கிக் கொள்ளக்கூடிய தகவமைப்பைப் பெற்றிருக்கின்றன. கடும் குளிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு அவற்றின் திசுக்கள் செயலாற்றுகின்றன. குளிர்காலம் தொடங்கும்போது, தவளையின் கல்லீரலில் இருக்கக்கூடிய கிளைக்கோஜன், மிகுதியான அளவில் குளூக்கோசாக மாற்றப்படுகிறது. இந்தக் குளூக்கோசுடன் தவளையின் திசுக்களில் உள்ள யூரியாவும் சேர்ந்து கிரையோபுரொட்டக்டன்ஸ என்ற பொருளாக மாறிவிடுகிறது. இந்தக் கிரையோபுரொட்டக்டன்ஸ் என்ற பொருள் அதன் செல்கள் குளிரால் சுருங்கிடாதவண்ணம் பாதுகாப்பு அளிக்கிறது. குளிர் காலத்தில் மரத்தவளையின் உடம்பில் உள்ள நீர் 65 சதவீதம் உறைந்து விடும். இதயத் துடிப்பும் நின்றுவிடும். இந்த நிலையில் இந்தத் தவளைகள் பனிப்படர்வுக்குக் கீழ் உறைந்து குளிர்கால உறக்கம் கொள்கின்றன. குளிர் காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கும்போது, தவளைகள் கண் விழிக்கின்றன.\nமேற்கோள்கள்.\n</ref> <ref name=\"pmid7896003\">\n\n\n\n\n", "document_id": "ta_ta_92303"}, {"id": [890, 9], "question": "<Query> திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.", "document": "கதிர்ப்பூஞ்சைகள் (Actinomycetes)\n\nபூசணங்கள் (Fungi)\n\nமுன் விலங்குயிர் (புரோட்டோசோவா) (Protozoa)\n\nமண் நுண்ணுயிரிகளின் முக்கியத்துவம்.\n- ஊட்டச்சத்து உருமாற்றங்களில் பங்களிக்கிறது\n- தாவர மற்றும் மிருகங்களின் திசுக்கள் மற்றும் மக்குவதற்க்கு காலம் எடுக்கும் பகுதிகளை (recalcitrant) மக்குகிறது\n- நுண்ணுயிர்களின் எதிர்ப்பு பகைமைகளில் இடுபடுகிறது (microbial antagonism)\n\nமேலதிக விபரங்கள்.\nவிவசாயம்\nநுண்ணுயிரிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_117337"}]
[{"id": [894, 0], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "\"...நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுத்து, மாட மாளிகையும், கூட கோபுரங்களையும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமும் உண்டாக்கி அக்கூபத்திலே, யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, ...\"\n\nஎன்னும் வர்ணனையைக் காணலாம். இதன்படி, முப்புடைக் கூபம் எனக் குறிப்பிடப்பட்டது பகர வடிவில் அமைந்த கேணியையே ஆகும். யமுனா நதியின் நீர் கலக்கப்பட்டதால் இது பின்னர் யமுனா ஏரி எனப்பட்டது. ஒல்லாந்தர் காலத்திலும், இக் கேணியானது, பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் காண முடிகின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மந்திரிமனை (நல்லூர்)\n- சங்கிலித்தோப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- History of Ceylon (Eelam) Tamils – Part 19\n\n\n\n\n", "document_id": "ta_ta_895"}, {"id": [894, 1], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "அமைவிடம்.\nசங்கிலித் தோப்பு, யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் இது அமைந்துள்ளது. முற் குறிப்பிட்ட சங்கிலித்தோப்பு வளைவும், இவ் வீதியை அண்டியே உள்ளது. யமுனா ஏரி, வீதியிலிருந்து சற்றுத் தொலைவில், பிற்காலத்தில் உருவான குடியேற்றப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதைக் காணலாம். வீதிக்கு அடுத்த பக்கத்தில்,சங்கிலித்தோப்புக்கு எதிரே இன்னொரு அரசத் தொடர்புள்ள இடமான, மந்திரிமனை உள்ளது. இதற்கு அருகிலேயே, யாழ்ப்பாண அரசர்களால் அமைக்கப்பட்ட சட்டநாதர் சிவன் கோயிலும் காணப்படுகின்றது. இது தவிர யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் அமைந்திருந்த இடமும், இவ்விடத்துக்கு அருகிலேயே உள்ளது.\n\nபிற்காலப் பயன்பாடு.\nபோத்துக்கீசர் 1620 ல் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தபின்னர், அதன் தலைநகரத்தை யாழ்ப்பாண நகரத்துக்கு மாற்றினர். நல்லூரிலிருந்த யாழ்ப்பாணத்து அரசர்களுக்குச் சொந்தமான நிலங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கைக்கு மாறியபின்னர், சங்கிலித்தோப்புப் பகுதியில், அவர்களுடைய சமயக் கல்விக்கான நிறுவனம் ஒன்று அமைக்கப் பட்டிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தற்போது இங்கே காணப்படும் வாயில் வளைவு, இத்தகைய கட்டிடங்களுள் ஒன்றின் பகுதியாகவே இருக்கக்கூடும். யாழ்ப்பாணத்து அரசர்களின் பரம்பரையைச் சேர்ந்த சில குடும்பங்களும் பிற்காலத்தில் இங்கே வாழ்ந்ததாகத் தெரிகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மந்திரிமனை\n- யமுனா ஏரி\n\nவெளி இணைப்புகள்.\n- The Arya Cakravarti Dynasty\n\n\n\n\n", "document_id": "ta_ta_3399"}, {"id": [894, 2], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "கட்டிட அமைப்பு.\nதற்போதைய நிலையில் இக் கட்டிடம் ஏறத்தாழ 70 x 80 மீட்டர்கள் அளவுகளைக் கொண்ட நிலப்பரப்பில், அதன் தென்மேற்கு மூலையை அண்டி அமைந்துள்ளது. தொடக்கத்தில் இதற்குரிய நிலம் இன்னும் பெரிதாக இருந்திருக்கக்கூடும்.\n\nகாலம்.\nஇக்கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருள்களான செங்கட்டி, சுண்ணாம்புச் சாந்து, மரங்கள், ஓடுகள் என்பவைகளையும்; இக்கட்டிடத்தின் அமைப்பையும், அதன் முன்புறத்தில் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகளையும் கருத்தில் கொண்டு, இக்கட்டிடம் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கலாம் என யாழ்ப்பாணச் சரித்திரவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனாலும், இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில கூறுகள், குறிப்பாக அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான சில தூண்கள், போதிகைகள் போன்றவை யாழ்ப்பாண அரசர் காலத்துக்கு உரியவை என்ற கருத்தும் உண்டு. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின், தலைநகரத்தை நல்லூரிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு மாற்றினாலும், நல்லூரில் எஞ்சியிருந்த அரச கட்டிடங்களும், நிலங்களும் போத்துக்கீசரின் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் வந்த ஒல்லாந்தரும் இவ்வாறே பயன்படுத்தினர். பின்னவர்கள் மேற்சொன்ன நிலங்களிலே புதிய கட்டிடங்களைக் கட்டிய ஆதாரங்களும் உண்டு. \"மந்திரிமனை\" என அழைக்கப்படும் இந்தக் கட்டிடமும் இவ்வாறே புதிதாக அமைக்கப்பட்ட அல்லது பெருமளவுக்குத் திருத்தியமைக்கப்பட்ட கட்டிடமாகவே இருக்கவேண்டும் என்பதும் இவர்களது கருத்து.\n\nஇக்கட்டிடத்தில் கடந்த நூற்றாண்டில் சில திருத்த வேலைகள் சில நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. எப்படியாயினும், யாழ்ப்பாணத்தில் அதன் குடியேற்றவாதக் காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட, எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று என்றவகையில், இது முக்கியத்துவம் பெறுகிறது.\n\nசில ஆண்டுகளுக்கு முன்வரை இக்கட்டிடம், அருகிலுள்ள சட்டநாதர் சிவன் கோயிலுடன் தொடர்புடையவரால் குடும்பமொன்றினது இருப்பிடமாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டு வநதுள்ளது. அக்காலத்திலேயே இதன் பெரும்பகுதி கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. அண்மைக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் இக்கட்டிடமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது இது ஓரளவு திருத்தப்பட்டு உள்ளது.\n\nஉசாத்துணைகள்.\n- சிவசாமி, வி., \"நல்லூரும் தொல்பொருளும்\", ஒளி, 1972.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாண அரசின் சிதைவுகள்\n- சங்கிலித்தோப்பு\n- யமுனா ஏரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_125"}, {"id": [894, 3], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "வரலாறு.\nஆரியச் சக்கரவர்த்திகளின் வீடாக இருந்த அரச அரண்மனை போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசை வெற்றி கொள்ளும் வரை முக்கியமாக விளங்கியது.\n\nஇது எங்கு அமைந்திருந்தது என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. ஏனென்றால், தலைநகர் நல்லூரிலும் புத்தளத்திலும் இருந்ததென்றும் மொரோக்கோ வரலாற்றாசிரியர் இப்னு பதூதா குறிப்பின்படி அறியப்படுகின்றது. ஆயினும் தற்போதுள்ள இடுபாட்டு எச்சங்களை நல்லூரில் காணக்கூடியதாகவுள்ளன.\n\nஅரச அரண்மனையில் உருவாக்கம் சிங்கை ஆரியச் செகராசசேகரத்தினால் உத்தரவிடப்பட்டது. ஆயினும், இன்னொரு தகவலின்படி, அரண்மனை, பூந்தோட்டம் ஆகியவற்றை உருவாக்க கி.பி. 104 இல் கூழங்கைச் சக்கரவர்த்தி உத்தரவிட்டதாக அறிய முடிகிறது.\n\nஅமைப்பு.\nதென் இந்திய அமைப்புக்கு ஏற்ப நகர் அமைக்கப்பட்டது. இரு பிரதான வீதிகளும், நான்கு நுளைவு வாயில்களுடன் கூடிய கோயில்களும் அமைக்கப்பட்டிருந்தன. நகர மத்தியில் முத்திரைச் சந்தை அமைக்கப்பட்டது. சதுர வடிவில், அரண்மிக்க நகர் அமைந்திருந்தது. பழைய நல்லூர் கந்தசுவாமி கோயில் அரண்மனையின் பாதுகாப்பு அரணாகக் காணப்பட்டது. அத்துடன் அங்கு அரண்மனை, பூந்தோட்டம், குளம், அரச கட்டடங்களுடன் பிற கட்டடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.\n\nநகர் பாதுகாப்பிற்காக கொழும்புத்துறை, கோப்பாய், பண்ணைத்துறை ஆகிய இடங்களில் சிறு கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nஅழிவு.\nபோர்த்துக்கேயரின் முதலாவது படையெடுப்பின்போது முதலாம் சங்கிலியினால் அரண்மனை தீவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்த போர்களினால் அது மேலும் அழிவிற்குள்ளானது. போர்த்துக்கேய, இடச்சு, பிரித்தானிய படையெடுப்புக்களினால் அரண்மனை, கோயில்கள், கட்டடங்கள், கட்டமைப்புக்கள் ஆகியன அழிவுற்றன.\n\nதற்போதைய நிலையும் இடுபாடுகளின் எச்சங்களும்.\nஆயினும் சில கட்டட இடுபாடுகளின் எச்சங்கள் சிலவற்றை இன்றும் காணக்கூடியதாகவுள்ளது. இவை தற்போது இலங்கை அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. அவையாவன:\n- யமுனா ஏரி\n- சங்கிலித்தோப்பு வளைவு\n- மந்திரிமனை\n- சங்கிலித்தோப்பு அத்திவாரம்\n\nநகர பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கோட்டைகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. கோப்பாயில் சிறிதளவு எச்சம் அண்மைய காலம் வரை இருந்ததாக் கூறப்பட்டது. ஏனையவற்றின் எச்சங்கள் எதுவுமே இல்லை.\n\nதற்போது அமைந்துள்ள கோயில்கள் புதிய இடங்களில் பின்பு புதிதாகக் கட்டப்பட்டன. நல்லூர் சட்டநாதர் கோயில், வெயிலுகந்த விநாயகர் ஆலயம் என்பன ஏறக்குறைய ஒரே இடத்தில் மீளமைக்கப்பட்டடிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.\n\nஅரண்மணை உட்பட முக்கிய கட்டமைப்புக்கள் எவையும் தற்போது இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91439"}, {"id": [894, 4], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "போத்துக்கீசர் காலம்.\nயாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினர். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.\n\nஒல்லாந்தர் காலம்.\nயாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22 இல் கைப்பற்றினர். போர்த்துக்கேயரின் கோட்டையையே ஒல்லாந்ததும் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும், பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச் சுற்று அரண்களையும் கட்டினர்.\n\nதற்காலம்.\n1984–1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன.\n\nமேலும் பார்க்க.\n- யாழ்ப்பாண அரசு\n- யாழ்ப்பாண மாவட்டம்\n- யாழ்ப்பாண நகரம்\n- யாழ்ப்பாணக் குடாநாடு\n- யாழ்ப்பாண வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_294"}, {"id": [894, 5], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "பெயர் உருவாகிய வரலாறு.\nயாழ்ப்பாண அரசர் காலத்தில் (1215 தொடக்கம் 1619 வரை) நல்லூர் ராஜதானியாக விளங்கி வந்தது. தொடக்கத்தில் இந்த நகர் 'சிங்கை நகர்' என்று அறிய பட்டது. அதன் அரசன் 'சிங்கை ஆரியன்' என்றும் அழைக்கப்பட்டான். காலம் போக்கில், யாழ்ப்பாண அரசின் கடைசி காலத்தில் இது நல்லூர் என்று பெயர் பெற்றது. கோட்டை மன்னனிடம் யாழ்ப்பாண அரசை தோற்று விட்டு, 14 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் கைப்பற்றிய கனகசூரிய மன்னனின் மகன் பரராஜசேகரன் சிங்கை ஆரியன் (1478–1519) 'சிங்கை ஆரியன்' எனும் பட்ட பெயரை சூட்டிக் கொண்ட கடைசி மன்னாவான். ஆகையால் இக்காலத்தில் தான் சிங்கை நகர் நல்லூராய் மாறியது என்று கொள்ளலாம். அக்காலத்தில் எழுதப்பட்ட கைலாய மாலை எனும் நூல் 'நல்லூர்' என்ற பெயராலே தமிழரின் தலைநகரை குறிப்பிடுகிறது.\n\nவரலாறு.\nயாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும், பெரும்பான்மை ஆய்வாளர்களுடைய கருத்து.\n\n1620 இல், போர்த்துக்கீசப் படைகள், ஒலிவேரா என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்திவந்தானாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோரமாக இருந்த யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.\n\nபோர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை.\n\nஅக்காலத்துக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்கவில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும்விடக் கோயில்கள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்குதிசைகளிலும், கந்தசுவாமி கோயில், வீரமாகாளியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோவில், நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்,சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்கள் இருந்ததும், யமுனை நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட யமுனா ஏரி எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது.\n\nநல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்ததற்கு ஆதாரமாக இன்று இருப்பவை, அக்காலத்திய அரண்மனையிருந்ததாகக் கருதப்படும், சங்கிலித்தோப்பு எனப்படும் நிலமும், அதிலுள்ள ஒரு நுழைவாயில் வளைவும், அதற்கு அண்மையிலுள்ள மந்திரிமனை எனப்படும் ஒரு வீடுமாகும். இவற்றைவிட, நாயன்மார்கட்டு குளம், பண்டாரக்குளம், பண்டாரவளவு, இராஜ வீதி, கோட்டை வாயில் முதலிய அரசத்தொடர்புகளைக் குறிக்கும் இடப்பெயர்களும் உண்டு. சங்கிலித்தோப்பு வளைவும், மந்திரிமனையும் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்களின் பகுதிகளென்பது அவற்றின் கட்டடக்கலைப் பாணியிலிருந்து தெரிகிறது.\n\nபண்டை கால நகரின் அமைப்பு.\nபண்டை நல்லூர் எவ்வாறு அமைந்திருந்தது என்று அறிய பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. சிங்கை ஆரியர்கள் காலத்தில் எழுதப்பட்ட கைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்களும், ஒல்லாந்தர் காலத்தில் ( அதாவது 1658 தொடக்கம் 1796 வரை) எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை நூழும் இதில் உதவியன. மேலும் தற்ப்போதைய நகர் அமைப்பிலும் பண்டை கால நகரின் அமைப்பை எம்மால் கவனிக்க முடிகின்றது.\n\nஅன்றைய நகர் முத்திரை சந்தையை மையமாக கொண்டு அமைந்திருந்தது. அதன் அண்மையில் பண்டை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இருந்தது ( தற்ப்போது St James' Church இருக்கும் இடம்). 2 வீதிகள் அம்முத்திரை சந்தையில் வந்து சேரும்: வடக்கு-தெற்க்கு வீதி மற்றும் கழக்கு-மேற்க்கு வீதி. நகரை சுற்றி மதில்கள் கட்டபட்டன. நாங்கு திசைகளிலும் நாங்கு நுழைவாய்கள் அமைந்திருந்தன. அங்கு காவல் தெய்வங்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த தகவல்கள் தமிழர் எழுதிய நூல்களில் மட்டும் இல்லாமல் போர்த்துகேயர்களாலும் குறிப்பிடபட்டுள்ளது.\n\nகைலாய மாலை (1519–1619 இடையில் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது) யாழ்ப்பாண அரசு உருவாகிய கதையை சொல்லுகிறது. பாண்டி மழவன் யாழ்ப்பாண தமிழ் குடிகள் படும் கஷ்டத்தை கண்டு மதுரைக்கு சென்று ஓர் இளவரசனை கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்புகிறான். இளவரசனின் பட்டாபிசேகம் இடம் பெறவுள்ளது. நல்லூர் நகர் எவ்வாறு அமைந்திருந்தது என்று சில குறிப்புக்கள் பின்வரும்வாறு தரப்பட்டுள்ளது:\n\n« \"தாவும் மதித்த வளங்கொள் வயல் செறி நல்லூரிற் கதித்த மனை செய்ய கருதி, விதித்த ஒரு (செய்யுள் 90) நல்ல முகூர்தம் இட்டு, நாலு மதிலும் திருத்திச் சொல்லும் சுவரியற்றித் தூண் நிரைத்து, நல்ல (91) பருமத தரம் பரப்பிப் பல்கணியும் நாட்டி திரு மச்சு மேல்வீடு சேர்த்து, கருமச் (92)\"\n\n\"சிகரம் திருத்தி திருவாயில் ஆற்றி, மிகுசித்ரம் எல்லாம் விளக்கி, நிகரற்ற (93) சுற்று நவரத்ன வகை சுற்றியழுத்தி திருத்தி பத்திசெறி சிங்கா சனம் பதித்து ஒத்த பந்தற் (94) கோல விதானம் இட்டு கொத்து முத்தின் குச்சணித்து, நாலு திக்கும் சித்ரமடம் நாட்டுவித்து, சாலும் (95)\"\n\n\"அணிவீதி தோறும் வளர் கமுகு வாழை அணியணியாய் அங்கே அமைத்து துணிவுபெறுந் (96) தோரணங்கள் இட்டு சுதாகலச கும்பநிகர் பூரண கும்பம் பொருந்த வைத்து காரணமாய் (97)\"\n\n\"எல்லா எழிலும் இயற்றி நிறைத்த பின்பு...\"»\n\nஇங்கு வர்ணிக்கப்படும் நல்லூர் மேல்மாடி கட்டிடங்களும் மாளிகைகளும் உடைய ஓர் அழகிய நகரமாகும்.\n\nநல்லூரிலுள்ள கோயில்கள்.\n- நல்லூர் கந்தசுவாமி கோவில்\n- நல்லூர் கைலாசநாதர் கோயில்\n- நல்லூர் சட்டநாத ஈஸ்வரர் கோவில்\n- நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்\n- நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்\n- நாயன்மார்கட்டு வெயிலுகந்த விநாயகர் ஆலயம்\n- முக்குறுணிப் பிள்ளையார் கோயில்\n\nஇங்கு பிறந்து புகழ் பூத்தவர்கள்.\n- அரசகேசரி\n- நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்\n- ஆறுமுக நாவலர்\n- சுவாமி ஞானப்பிரகாசர்\n- எஸ். பொன்னுத்துரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_59"}, {"id": [894, 6], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "ஆய்வுகளும், கருத்து வேறுபாடுகளும்.\nமுன்னர் இந்த நாணயங்களை யார் வெளியிட்டார்கள் என்று தெரியாமல் இருந்தபோது பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இவை சோழமன்னரால் வெளியிடப்பட்டவை என்று சிலரும், சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவால் வெளியிடப்படவை என்று சிலரும், இராமநாதபுரத்துச் சேதுபதிகளால் வெளியிடப்பட்டவை என வேறு சிலரும் கருதினர். 1920ல் ஞானப்பிரகாசர் இது யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்டவை என்பதைச் சான்றுகளுடன் விளக்கினார். 1924 ஆம் ஆண்டில் இலங்கையின் நாணயங்களைப் பற்றி நூல் எழுதிய கொட்ரிங்டன் என்பாரும், 1978ல் கீழைத்தேச நாணயங்களைப் பற்றி நூல் எழுதிய மிச்சினர் என்பரும் இந்த நாணயங்கள் யாழ்ப்பாண அரசர்களால் வெளியிடப்பட்டவை என்னும் கருத்தையே கொண்டிருந்தனர்.\n\n1970களின் பிற்பகுதியில் சி. பத்மநாதன் இந்த நாணயங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். இவர் தனக்குக் கிடைத்த நாணயங்களை, அவற்றின் தோற்றம், சின்னங்கள், கலைநயம் போன்றவற்றின் அடிப்படையில் ஆறு வகைகளாகப் பிரித்தார். இவருக்குப் பின்னர், ப. புஷ்பரட்ணம் அவரது கள ஆய்வில் கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட நாணயங்களை ஆராய்ந்து அவற்றைப் பத்து வகைகளாகப் பிரித்தார்.\n\nஇதுவரை கிடைத்த நாணயங்களில் இருந்து இவை இரண்டு தொடர்களாக வெளியிடப்பட்டமை தெரியவந்துள்ளது. முதல் தொகுதி, 13 ஆம் நூற்றாண்டு முதல் 1450 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சப்புமால் குமாரயா கைப்பற்றும் வரையான காலப் பகுதியில் வெளியிடப்பட்டவை. அடுத்தது 1467ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் ஆரியச் சக்கரவர்த்திகள் கைப்பற்றிய பின்னர் வெளியிடப்பட்டவை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்கிலித்தோப்பு\n- மந்திரிமனை\n- யாழ்ப்பாண அரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_40702"}, {"id": [894, 7], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "இவர்கள் யாழ்ப்பாண அரசின் தலைநகரை நல்லூரிலிருந்து இன்றைய யாழ்ப்பாண நகருக்கு மாற்றினர். யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டையையும் கட்டி அதற்கு வெளியே இன்று பறங்கித் தெரு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு நகரத்தையும் அமைத்தார்கள்.\n\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள்.\nபோத்துக்கீசர் முதன்முதலாக இலங்கைக்கு வந்தது, 1505 ஆம் ஆண்டிலாகும். டொன் லொரென்சே டே அல்மெய்தா என்பவன் தலைமையிலான குழுவொன்று, கடற் கொந்தளிப்புக் காரணமாகக் காலிப் பகுதியில் தரை தட்டியபோது இது நிகழ்ந்தது. இதன் பின்னர் 1518 ஆம் ஆண்டில் இலங்கையின் கோட்டே இரச்சியத்தை ஆண்ட பராக்கிரமவாகுவின் அனுமதி பெற்று, மேற்குக் கடற்கரைப் பகுதியில் வர்த்தக சாலை ஒன்றைப் போத்துக்கீசர் கட்டினர். சில காலத்தின்பின் கோட்டேயைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அரசனிடம் திறையும் பெற்று வந்தனர். அதே சமயம், கத்தோலிக்க சமயப் பிரசாரத்தையும் மேற்கொண்டு, பலரைக் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றியும் வந்தனர். அக்காலத்தில் தென்னிந்தியாவிலும் சில கரையோரப் பகுதிகளில் போத்துக்கீசப் பாதிரிமார்கள் சமயப் பிரசாரம் செய்து வந்தனர்.\n\nமன்னாரில் மதப் பிரசாரம்.\nயாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இவ்வாறு அரசியல் மற்றும் சமயச் செல்வாக்கு விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போத்துக்கீசரின் கண் யாழ்ப்பாண அரசிலும் விழ ஆரம்பித்தது. இலங்கையின் தென்பகுதிகளைப்போல், யாழ்ப்பாணத்தில் வணிகம் தொடர்பான கவர்ச்சி போத்துக்கீசருக்கு அதிகம் இருக்கவில்லை. எனினும், கத்தோலிக்க மத விரிவாக்க முயற்சிகளுக்கு இது தடையாகவும் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் மதம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த பிரான்சிஸ் சேவியர் என்னும் பாதிரியார், கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த மன்னாருக்கு அனுப்பி 600க்கு மேற்பட்ட மக்களைக் கத்தோலிக்கர் ஆக்கினார்.\n\nயாழ்ப்பாண அரசனின் எதிர் நடவடிக்கை.\nஇதனைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண அரசன் சங்கிலி, மன்னாருக்குச் சென்று மதம் மாறிய அனைவருக்கும் மரணதண்டனை விதித்தான். 1544 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இச் சம்பவத்தில் 600 பேர் உயிரிழந்தனர். இதனால் போத்துக்கீசப் பாதிரிமார் சங்கிலி அரசன்மீது கடுமையான பகைமை உணர்வு கொண்டிருந்தனர். சங்கிலியைத் தண்டிக்கும்படி அவர்கள், அக்காலத்தில் கோவாவில் இருந்த போத்துக்கீசப் பிரதிநிதிக்கும், போத்துக்கல் நாட்டு மன்னனுக்கும், நெருக்கடி கொடுத்துவந்தனர்..\n\nயாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்புகள்.\nஇதனைத் தொடர்ந்து சங்கிலியைத் தண்டிப்பதற்கென வந்த போத்துக்கீசத் தளபதி ஒருவன் சங்கிலி அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான். 1561 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போத்துக்கீசர், யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரைக் கைப்பற்றிய போதும், அரசனை பிடிக்கமுடியவில்லை. சங்கிலி தந்திரத்தின் மூலம் ஆட்சியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டான். எனினும், நாட்டின் ஒரு பகுதியான மன்னாரைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். 1591ல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். இதன் பின்னர் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகளில் போத்துக்கீசர் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியதுடன், மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடையேதும் அற்ற வாய்ப்பைப் பெற்றார்கள். இந்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசப் பாதிரிமார்கள், வசதியான இடங்களைத் தம்வசப்படுத்திக்கொண்டு., தேவாலயங்களை அமைத்ததோடு, போர்க் காலங்களில் பயன்படக்கூடிய வகையில் அவற்றை உறுதியாகவும், உரிய வசதிகளுடனும் அமைத்திருந்தனர்.\n\nயாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி.\n17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்து அரசில் பதவிப் போட்டிகள் உருவாகின. பராயமடையாதிருந்த பட்டத்து இளவரசன் ஒருவனுக்காகப், பகர ஆளுனராக முறையற்ற வகையில் சங்கிலி குமாரன் என்பவன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். மக்கள் இவனுக்கெதிராகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடக்குவதற்காக சங்கிலி குமாரன் தஞ்சாவூர் அரசனிடம் படையுதவி பெற்றான். இதனை விரும்பாத போத்துக்கீசர், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தாக்கினார்கள். ஒலிவேரா என்பவன் தலைமையில் வந்த படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. சங்கிலி குமாரனும் பிடிபட்டான். இம்முறை யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் தங்களுடைய நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி\n- யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_892"}, {"id": [894, 8], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "படையெடுப்பின் பின்னணி.\n15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு வலிமை பெற்று விளங்கியது. பாக்கு நீரிணைப் பகுதியில் கடல் ஆதிக்கமும், மன்னர்ப் பகுதியில் முத்துக்குளிப்பு உரிமையும் பெற்றிருந்த யாழ்ப்பாண அரசுக்குக் குறிப்பிடத்தக்க வருவாய் கிடைத்தது. தெற்கே புத்தளம் வரை யாழ்ப்பாண அரசின் ஆதிக்கம் இருந்தது. இக்காலத்தில், யாழ்ப்பாண அரசு தென்னிலங்கை அரசுகளின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையிலும் இருந்தது. தென்னிந்தியாவில் விசயநகர ஆதிக்கம் ஏற்பட்டபோது, பாக்கு நீரிணையில் அவர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. இதனால், யாழ்ப்பாண அரசின் வருமானம் வீழ்ச்சியுற்றதுடன், விசயநகரப் பேரரசுக்குத் திறை செலுத்த வேண்டிய நிலைமையும் உருவானது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி யாழ்ப்பாண அரசின் வலிமையைப் பெருமளவுக்குக் குறைத்துவிட்டது. இதே காலப்பகுதியில் வலிமை குன்றியிருந்த தென்னிலங்கை அரசு, ஆறாம் பராக்கிரபாகுவின் ஆட்சியின் கீழ் வலிமை பெறலாயிற்று.\n\nஆறாம் பராக்கிரமபாகுவுக்கு ஆண் வாரிசு இல்லை. இதனால், மலையாள நாட்டிலிருந்து வந்து கோட்டை இராச்சியத்தில் பணிபுரிந்து வந்தவனும், போர்க்கலைகளில் வல்லவனுமான பணிக்கன் ஒருவனுக்கும், சிங்கள அரச குலத்துப் பெண்ணொருத்திக்கும் பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளைப் பராக்கிரமபாகு வளர்ப்புப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. திறமை கொண்ட வீரர்களாக வளர்ந்த இவர்களில் மூத்தவனே சிங்களத்தில் \"சப்புமால் குமாரயா\" என அழைக்கப்படும் செண்பகப் பெருமாள். ஆறாம் பரக்கிரமபாகு, தனது மகள் வழிப் பிறந்தவனான செயவீரன் என்பவனை தனக்குப் பின் அரசனாக்க எண்ணினான். இதற்கு செண்பகப் பெருமாள் தடையாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த அரசன், அமைச்சர்களின் ஆலோசனைப்படி, செண்பகப் பெருமாளைக் கோட்டை இராச்சியத்துக்கு வெளியே அனுப்ப முடிவு செய்தான். இதற்கு இணங்க யாழ்ப்பாண அரசின் மீது படையெடுத்துச் செல்லுமாறு செண்பகப் பெருமாளுக்குப் பணித்தான்.\n\nபடையெடுப்பு.\nசெண்பகப் பெருமாளின் யாழ்ப்பாணப் படையெடுப்பு இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது. முதலில் யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த அதன் தென்பகுதிப் பெருநிலப் பரப்பில் அமைந்திருந்த வன்னிச் சிற்றரசுகளைத் தாக்கிவிட்டுக் கோட்டை இராச்சியத்துக்கு மீண்டான். மீண்டும் இரண்டாவது தடவையாக வட பகுதி நோக்கிப் படையெடுத்துச் சென்ற அவன், கடுமையான போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக்கொண்டான். இப்போரில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனுக்கு என்ன நடந்தது என்பதை, இப் போர் பற்றிக் கூறும் சிங்கள நூல்கள் குறிப்பிடவில்லை. அவன் இறந்திருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். ஆனால், அவன் தனது மனைவி, மக்களுடன் திருக்கோவிலூருக்குத் தப்பிச் சென்றதாக வைபவமாலை கூறுகிறது.\n\nபோரின் தாக்கங்கள்.\nயாழ்ப்பாணத்தை வென்ற செண்பகப் பெருமாள் கோட்டை இராச்சியத்துக்கு மீண்டான். ஆறாம் பராக்கிரமபாகு, கோட்டை இராச்சியத்தின் சார்பாளனாக யாழ்ப்பாணத்தை ஆளும்படி பணித்து செண்பகப் பெருமாளை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கே அனுப்பினான். \n\nஇந்த நிகழ்வு, யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது ஏற்பட்ட தாக்கங்கள் குறித்துப் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. குறிப்பாக, இப்போருக்குப் பின்னரே யாழ்ப்பாண அரசின் தலைநகரம், சிங்கைநகரில் இருந்து நல்லூருக்கு மாற்றப்பட்டதாகச் சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். வைபவமாலையில் உள்ள தனிப்பாடல் ஒன்று, புவனேகவாகுவே நல்லூர் நகரையும், நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் கட்டுவித்ததாகக் கூறுகிறது. நல்லூர்க் கோயில் கட்டியமும் நல்லூரைக் கட்டியவனாக சிறீசங்கபோதி புவனேகவாகு என்பவனையே குறிப்பிடுகிறது. செண்பகப் பெருமாள் பிற்காலத்தில் கோட்டை இராச்சியத்தின் மன்னனாக முடிசூட்டிக் கொண்ட பின்னர் அவன் சிறீசங்கபோதி புவனேகவாகு என அழைக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாறாக நல்லூர் யாழ்ப்பாண அரசின் தொடக்ககாலத்தில் இருந்தே தலைநகராக இருப்பதாகவும், நல்லூரும், சிங்கைநகரும் ஒன்றே என்ற கருத்தும் பல ஆய்வாளரிடையே நிலவுகிறது.\n\nஇதை விட, இப்போருடன் ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசாட்சி முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பின்னர் வந்த அரசர்கள் எவரும் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் பட்டப்பெயரைக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.\n\nஉசாத்துணைகள்.\n- சபாநாதன், குல. (பதிப்பு), மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை, இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995 (மூன்றாம் பதிப்பு).\n- பத்மநாதன், சி., ஆரியச்சக்கரவர்த்திகள் காலம், \"யாழ்ப்பாண இராச்சியம் (பதிப்பாசிரியர்: சிற்றம்பலம், சி. க.)\", யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2006 (முதற்பதிப்பு: 1992)\n- குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 - கி.பி. 2000), எம். வி வெளியீடு, தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008.\n- ஞானப்பிரகாசர், சுவாமி., \"யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம்\", ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாண இராச்சியப் போர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68612"}, {"id": [894, 9], "question": "<Query> (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.", "document": "பின்னணி.\nபோர்த்துக்கேயரின் இரண்டாம் யாழ்ப்பாணப் படையெடுப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எதிர்மன்னசிங்கம் 1614 வரை ஆட்சியில் இருந்தான். இக்காலப் பகுதியில், போர்த்துக்கேய மதகுருமாரினதும், அதிகாரிகளினதும் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கு நடுவிலேயே ஆட்சிசெய்யவேண்டி இருந்தது. இந்த அழுத்தங்களுக்கும், யாழ்ப்பாண இராச்சியத்தின் நலன்களுக்கும் இடையே அரசன் ஒரு சமநிலையைப் பேண முயற்சி செய்ததாகத் தெரிகிறது. முன்னைய ஒப்பந்தப்படி அரசன் கத்தோலிக்க மதத்துக்கு மாறவில்லை என்றும், தனது குடிமக்கள் கத்தோலிக்கர் ஆவதற்குப் போதிய அளவு உதவவில்லை என்றும் மதகுருமார்கள் குற்றம் சாட்டினர். போர்த்துக்கேயரின் எதிரி நாடான கண்டிக்குத் தேவையான போர்வீரர்களும், ஆயுதங்களும் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாண இராச்சியத்தினூடாகச் செல்வதற்கு யாழ்ப்பாண அரசன் அனுமதிப்பதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. யாழ்ப்பாண அரசனை நீக்கிவிட்டு அவனுடைய இடத்தில் போர்த்துக்கேயருக்கு முழுமையாகக் கீழ்ப்படியக் கூடிய ஒருவனை அரசனாக்கும்படி, கோவாவிலிருந்த போர்த்துக்கேய அரசப் பிரதிநிதிக்கு, போர்த்துக்கேயப் பேரரசனும் உத்தரவிட்டிருந்தான். இந்தியாவில் இருந்த போர்த்துக்கேய ஆட்சிப் பகுதிகள் தொடர்பில் பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருந்ததால், கோவா அதிகாரிகள் யாழ்ப்பாணப் பிரச்சினையில் தீவிர கவனம் எடுக்கவில்லை. 1614ல் எதிர்மன்னசிங்கம் நோயுற்று இறந்தான். \n\nயாழ்ப்பாணத்தின் முடிக்குரிய வாரிசான எதிர்மன்னசிங்கனின் மகன் சிறுவனாக இருந்ததால் அவன் சார்பில் அரசை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பில் பிரச்சினை எழுந்தது. இறுதியில் சங்கிலி குமாரன் அரச நிர்வாகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். உள்நாட்டுப் பிரச்சினையாக உருவான இது போர்த்துக்கேயரின் தலையீட்டினால் தீர்த்துவைக்கப்பட்டது. சங்கிலியைப் பகர ஆளுனனாகப் போர்த்துக்கேயர் ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் விரைவிலேயே சங்கிலி ஒழுங்காகத் திறை செலுத்தவில்லை என்றும் 3 ஆண்டுகளுக்கான திறை நிலுவையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டினர். அதே வேளை ஒப்பந்தங்களுக்கு எதிராக சங்கிலி தமிழ்நாட்டில் இருந்து படைகளையும் ஆயுதங்களையும் பெற்று வருவதாகவும் ஐயங்கள் எழுந்தன.\n\nஇலங்கையில் போர்த்துக்கேயரின் கட்டளைத் தளபதியாக இருந்த கான்சுட்டன்டினோ டி சா டி நோரஞ்ஞா யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பிலிப்பே டி ஒலிவேராவை தலைமைத் தளபதியாக இப்பணியில் ஈடுபடுத்தினான்.\n\nபடையெடுப்பு.\nகொடுக்கவேண்டியிருந்த திறையை அறவிடுவது என்ற போர்வையில், 1619ம் ஆண்டில் தளபதி ஒலிவேரா தலைமையிலான படைகள் மன்னாரில் இருந்து தரைப்பாதை ஊடாகபூநகரிக்கு வந்தன. இப்படையில் மூன்று கப்பித்தான்களின் தலைமையில் மூன்று கம்பனி போர்த்துக்கேயப் போர்வீரர்களும், இன்னொரு கப்பித்தானின் தலைமையில் 500 சிங்கள வீரர்களும் உட்பட 5,000 படை வீரர்கள் வரை இருந்தனர். இப்படைகள் சிறிய தோணிகளில் நீரேரியைக் கடந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்தன. அங்கிருந்து பண்ணைப் பகுதியில் இருந்த புதுமைமாதா தேவாலயப் பகுதிக்கு வந்த ஒலிவேராவின் படைகள் அங்கே முகாமிட்டன. உண்மையில், போர்த்துக்கேயர் கோரும் பணம் முழுவதையும் யாழ்ப்பாண அரசன் செலுத்தாவிடின் அவனைக் கைது செய்வதற்கும், எதிர்த்தால் கொல்வதற்குமான இரகசிய ஆணையுடனேயே ஒலிவேரா யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தான். ஒலிவேரா தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் அந்தோனியோ டி எஸ். பேர்னாடினோ என்பவரைச் சங்கிலியிடம் தூது அனுப்பினான். \n\nதிறை நிலுவையைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், யாழ்ப்பானத்தில் இருந்த வடக்கர் படைகளையும், கரையார் தலைவன் வருணகுலத்தானையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. வடக்கர் படைகளையும், வருணகுலத்தானையும் போர்த்துக்கேயரிடம் ஒப்படைப்பது துரோகம் என்பதால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த சங்கிலி, ஒலிவேரா யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற மூன்று நாட்களுக்குப் பின் அவர்களைத் திருப்பி அனுப்புவதாக வாக்களித்தான். முதலில் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொண்ட சங்கிலி, சில நாட்களின் பின்னர், ஒலிவேரா படைகளுடன் பூநகரிக்குத் திரும்பிச் சென்றால் 5,000 பர்தாவ் பணம் அனுப்புவதாகவும், மூன்று மாதங்களுக்குப் பின்னர் அதேயளவு பணம் தரப்படும் என்றும் அதற்கு மேல் இப்போது தரமுடியாது என்றும் தெரிவித்தான். சங்கிலியின் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமையாததால் ஒலிவேரா யாழ்ப்பாணத்தை தாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினான்.\n\nஅடுத்த நாள், ஒலிவேராவின் படைகள் நல்லூரை நோக்கி அணிவகுத்துச் சென்றன. படைகள் வண்ணார்பண்ணையை அடையும்போது, யாழ்ப்பாணப் படைகள் போர்த்துக்கேயப் படைகளைத் தாக்கின. இத்தாக்குதலின் போது யாழ்ப்பாணப் படைகள் பெரும் இழப்புக்களுடன் பின்வாங்கின. தொடர்ந்து முன்னேறிச் சென்ற போர்த்துக்கேயப் படைகள் கரையார் தலைவனின் படையின் தாக்குதலுக்கு உள்ளாயின. இம்முயற்சியும் வீணாகியது. சங்கிலி குடும்பத்தினருடனும், பெரும் செல்வத்துடனும் பருத்தித்துறையூடாக இந்தியாவுக்குத் தப்பிச்செல்ல முயற்சித்தான். ஆனாலும், காலநிலை ஒத்துழைக்காததால், போர்த்துக்கேயரிடம் பிடிபட்டான். சங்கிலி நல்லூரில் சிறைவைக்கப்பட்டுப் பின்னர் கோவாவுக்கு அனுப்பப்பட்டான். அவனது மனைவிகளும், பிள்ளைகளும் யாழ்ப்பாணத்தில் பாதிரிமாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். ஏனையோர் கொல்லப்பட்டனர்.\n\nஇதன் பின்னரும் சில மாதங்களுக்கு, போர்த்துக்கேயரை அகற்றுவதற்காக அவ்வப்போது இடம்பெற்ற எதிர்ப்புக்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.\n\nவிளைவுகள்.\nஇந்தப் போரின் மூலம் யாழ்ப்பாண இராச்சியம் தனது தன்னாட்சியை முற்றாக இழந்தது. இராச்சியத்தின் வாரிசு உரிமை கோரக்கூடிய அனைவரையும், மதமாற்றம் செய்து குருமாராக்கியும், வேறு வழிகளிலும் யாழ்ப்பாணத்தை விட்டுப் படிப்படியாக அகற்றிவிட்டனர். யாழ்ப்பாண இராச்சியம் நேரடியாகப் போர்த்துக்கேயர் அரசரின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது, போர்த்துக்கேயரின் 38 ஆண்டுக்கால ஆட்சியின் தொடக்கமாக மட்டுமன்றி, இப்பகுதி மக்களின் மேல் திணிக்கப்பட்ட 329 ஆண்டுக்கால ஐரோப்பியர் ஆட்சியின் தொடக்கமாகவும் அமைந்தது. நல்லூர் தலைநகரத் தகுதியை இழந்தது. புதிய யாழ்ப்பாண நகரம் உருவாக்கப்பட்டு இராச்சியத்தின் தலைநகரம் ஆனது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒலிவேராவே இராச்சியத்தின் கட்டளைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டான். இவனது ஆட்சியின்கீழ் உள்ளூர் மதங்கள் ஒடுக்கப்பட்டதுடன், இராச்சியத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களும் அழிக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90783"}]
[{"id": [895, 0], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "தற்போதைக்கு இந்தியாவின் மிகச்செலவில் தயாரிக்கப்படும் படமாக விளங்கும் பாகுபலி 2, படவெளியீட்டுக்கு முன்பேயே ஐந்து பில்லியன் செலவில் விற்பனையாகிவிட்டது. 2017 ஏப்ரல் 28 அன்று இத்திரைப்படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது.\n\nதயாரிப்பு.\nஇராஜமௌலியின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள கே. வி. விஜயேந்திர பிரசாத்தே பாகுபலிக்கும் திரைக்கதை எழுதி வருகின்றார். கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் படத்தொகுப்பில் ஈடுபட்டு வருவதுடன், சண்டைக்காட்சிகள் பீட்டர் ஹீன் துணையுடன் படமாக்கப்பட்டன. கடந்த 2015 டிசம்பர் 17இல் பிரபாஸ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.\n\nமுன்னோட்ட நிகழ்படம்.\nதிரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்திய முன்னோட்ட நிகழ்படமானது, 2017 மார்ச் 16 அன்று யூடியூப்பில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட அனைத்து முன்னோட்டங்களும் ஏழு மணி நேரத்துக்குள் ஒரு கோடி பார்வைகளைத் தாண்டின.\n\nபாடல் இசை.\nபாகுபலி 2இன் இசை வெளியீடானது 2017 ஏப்ரல் 10 அன்று சென்னையில் இடம்பெற்றது. நடிகர் தனுஷ் இசையை வெளியிட்டு வைத்தார். இதன் தெலுங்குப் பதிப்பின் இசைவெளியீடானது கடந்த மார்ச்சு 29 அன்று இடம்பெற்றது. \n\nமேலும் காண.\n- பாகுபலி முதலாம்\n பாகம்\n\n", "document_id": "ta_ta_92519"}, {"id": [895, 1], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "வரலாறு.\n2000 களுக்குப் பின்னரே தமிழ் ஆவண நிகழ்படப் படைப்புகள் ஓரளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன. எண்மிய நிகழ்படக் கருவிகள், ஆவணப் படங்கள் எடுப்பதற்கான செலவைக் குறைத்துள்ளது இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.\n\nஆவணப் படத்துறை கலைஞர்கள்.\n- அ. க. செட்டியார்\n- ஏ. வி. பதி\n- ஆர். ஆர். சீனிவாசன்\n- முருகசிவகுமார்\n- லீனா மணிமேகலை \n- மாதவராஜ்\n- சி. சோமிதரன்\n- (நிழல்)திருநாவுக்கரசு\n-  சேகர் தத்தாத்ரி\n- பாரதி கிருஷ்ணகுமார்\n- இரா. பாலன்\n-  புஷ்பம் ராமலிங்கம் அமுதன்\n- சொர்ணவேல் (ஆவணப்படக்கலைஞர், ஆய்வாளர்)\n- ஹரிஹரன் (ஆவணப்படக் கலைஞர்)\n- அருண்மொழி\n- அம்ஷன் குமார்\n- பால கைலாசம்\n- சகிகாந்தன்\n- ராம்ஜி\n- செளதாமினி\n- ரமணி\n- ரவி சுப்ரமணியன்\n- காஞ்சனை சீனிவாசன்\n- செந்தமிழன்\n- ஆளுர் ஷாநவாஸ்\n- ப. திருநாவுக்கரசு (ஆய்வாளர்)\n\nபட்டியல்.\n- மாகாத்மா காந்தி (1940 ஆவணப்படம்)\n- எரியும் நினைவுகள் - சி. சோமிதரன்\n- சிறப்பு அனுமதி (ஆவணப் படம்)\n- தமிழ் அரவாணிகளின் வாழ்க்கையும் வழக்காறுகளும்\n- 1983 கறுப்பு யூலை (ஆவணப் படம்)\n- எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் - \n- இம்மானுவேல்\n- இந்திய தேசிய இராணுவம் (ஆவணப் படம்) \n- இரண்டாவது பிறப்பு (ஆவணப் படம்) \n- தளிர் ஒன்று சருகானது \n- மூழ்கும் நதி \n- ஒரு நதியின் மரணம் \n- விடுதீ \n- அஃறிணைகள்\n- 21-இ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுன் - எழுத்தாளர் தி.க.சி. குறித்த வாழ்க்கை ஆவணப்படம்;\n- லாவணி (ஆவண நிகழ்படம்) - தமிழ் நாட்டுப்புற இசைக்கலையான லாவணி பற்றிய ஆவணப்படம்\n- மறைந்து வரும் மரபுகள் \n- வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி (இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்றைக் கூறும் 165 நிமிட ஆவணப்படம்)  - சி. சோமிதரன்\n- முல்லைத்தீவு (ஆவண நிகழ்படம்) - சி. சோமிதரன்\n- தொடக்கூடாதவர் நாடு - The Untouchable Country  (இருமொழி)\n- உப்புக்காத்து\n- முடியாத இலக்கு \n- நாளி (ஆவண நிகழ்படம்) \n- ஓயா மாரி \n- முடிவின் ஆரம்பம் \n- தேவதைகள் (ஆவண நிகழ்படம்) - லீனா மணிமேகலை\n- பெண்ணாடி - லீனா மணிமேகலை\n- மாத்தம்மா - லீனா மணிமேகலை\n- பறை (ஆவண நிகழ்படம்) - லீனா மணிமேகலை\n- பலிபீடம் (ஆவண நிகழ்படம்) - லீனா மணிமேகலை\n- தீர்ந்து போயிருந்த காதல் - லீனா மணிமேகலை\n- 2. ஐ.என்.ஏ - சொர்ணவேல்\n- சுப்பிரமணிய பாரதியார் (ஆவண நிகழ்படம்) - அம்ஷன் குமார் - 1999\n- மெட்ராஸ் ஐ - அருண்மொழி - 1995\n- மறைந்து வரும் மரபுகள் - இந்து வர்மா\n- தமிழ் சினிமாவின் கதை- ஷண்முகநாதன் மற்றும் சந்தான கிருஷ்ணன்\n- நீ எங்கே - ரமணி\n- நதியின் மரணம் - ஆர்.ஆர். சீனிவாசன்\n- இந்திரா பார்த்தசாரதி என்னும் கலைஞன் - ரவி சுப்பிரமணியம்\n- கே.ஆர்.அம்பிகா - அம்பை\n- ஜல்லிக்கட்டு (ஆவண நிகழ்படம்) - ராஜாங்கம்\n- பேசா மொழி - செந்தமிழன்\n- தீவிரவாதிகள் (ஆவண நிகழ்படம்) - அமுதன்\n- மரண கானா விஜி - ராம்\n- தளிர் ஒன்று சருகானது - சுஷ்மா கிருஷ்ணமூர்த்தி\n- உங்களில் ஒருத்தி (ஆவண நிகழ்படம்) - ரேவதி\n- நொய்யல் தொலைந்த தடம் - பாலமுருகன்\n- இரவுகள் உடையும் - மாதவராஜ்\n- அகவிழி - பி.என்.எஸ். பாண்டியன்\n- இடைச்சேவல் - புதுவை இளவேனில்\n- அண்ணா எனும் பெருங்கடலில் சிறுதுளி - கோவி. லெனின்\n- நாடக இராமானுஜம் . அண்ணாமலை\n- தமிழின் தூதுவர்\n- சல்மா (ஆவண நிகழ்படம்)\n- பவா என்றொரு கதைச்சொல்லி  - ஆர்.ஆர்.சீனிவாசன் = 2013\n- இராமய்யாவின் குடிசை - பாரதி கிருஷ்ணகுமார்\n- என்று தணியும் - பாரதி கிருஷ்ணகுமார்\n- உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி - பாரதி கிருஷ்ணகுமார்\n- இப்படிக்கு செங்கொடி\n- ஜனவரி 29\n- மாதவிடாய் (ஆவண நிகழ்படம்) - 2013 - கீதா இளங்கோவன்\n- பொக்சிங் பாபிலோன்\n- கட்டைக்கூத்து - Kattaikkuttu\n- உயிர் உலை - 2012\n- ஊரான ஊர்\n- தோழர் அம்பேத்கர் - இரா. பாலன்\n- தொழுப்பேடு (ஆவண நிகழ்படம்) - இரா. பாலன்\n- கழுகுகள் (ஆவண நிகழ்படம்) - இரா. பாலன்\n- புலி யாருக்காக?\n- நீலபத்மனாபனின் எழுத்துச் சித்திரங்கள்\n- திருவாதவூர் வாழும் வரலாறு\n- பச்சைரத்தம்\n- குட்டி ஜப்பானின் குழந்தைகள்\n- Many People Many Desires\n- என் பெயர் பாலாறு - ஆர். ஆர். சீனிவாசன்\n- நீருண்டு நிலமுண்டு - கைலாசம் பாலச்சந்தர்\n- வில்லு (ஆவணப்படம்)\n- வாஸ்து மரபு (ஆவணப்படம்)\n- வெளி (ஆவணப்படம்)\n- கேளாய் திரெளபதி\n- முகமூடியே முகம்\n- கதிர்வீச்சுக் கதைகள்\n- பேசாமொழி (ஆவணப்படம்)\n- பிறப்புரிமை (ஆவணப்படம்)\n- கைதியின் கதை (ஆவணப்படம்)\n- காயிதே மில்லத் (ஆவணப்படம்)\n- நாளை (ஆவணப்படம்) - சுற்றுச்சூழல் ஆவணப்படம் \n- உயரிப்பலி (ஆவணப்படம்)\n\nமொழிபெயர்ப்பு.\n- எனக்கு சிறு சக்கரை நோய் உள்ளது - \n\nஇவற்றையும் பார்க்க.\n- சொல்லப்படாத சினிமா\n- மாற்றுத்திரை\n- மாற்று அரங்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_21993"}, {"id": [895, 2], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ நிகழ்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53690"}, {"id": [895, 3], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "சேவின் மறைவுக்கு பிறகு, இந்த பாடல் மிகவும் புகழ் பெற்றது. சேகுவேராவின் இசை அடையாளமாகவே மாறிய இந்த பாடல் இதுவரை 200க்கும் மேலான கலைஞர்களால் மீளாக்கம் செய்யப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- பாடலின் எசுப்பானிய மற்றும் ஆங்கில வடிவம்]\n- performed live by Nathalie Cardone\n- performed live by Silvio Rodríguez\n\n\n\n\n", "document_id": "ta_ta_51318"}, {"id": [895, 4], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை படைத்தார்.\n\n1980களின் துவக்கத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாகப் பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு தலைமையான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.\n\nபல சமூக தொண்டுகளுக்கு உலக முழுவதிலும் இசையரங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர்பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.\n\nபிறப்பு.\nமைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 குழந்தைகள். மைக்கேலின் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் இயக்குபவராக இருந்தார். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் உடன்பிறந்தவர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் துவக்கப் பாடசாலையின் பாடல் போட்டியில் முதல் பரிசு வாங்கினார். பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார். உலகின் புகழ்பெற்ற இசையரங்குகளில் ஒன்றான அப்பல்லோ அரங்கில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் பாட்டுத் தொகுப்பை அந்நாளில் மிகவும் புகழ்பெற்ற டயானா ராஸ் எனும் பாடகி வெளியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து டயானா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட துவங்கினார். அதன் பின் மைக்கலும் உலகப் புகழ்பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே மைக்கல் விண்மீன் நிலையை பெற்றார்.இவர் Illimination group என்னும் குடும்பத்திலிருந்து பிறந்தவர்.இந்த குடும்பம் 1567லில் இருந்தே மிகவும் வசதியான குடும்பம்\n\nதிருமணம்.\n1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை மைக்கேல் ஜாக்சன் மணந்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கேல் ஜாக்சனின் அன்னியமான நடவடிக்கைகளால் மணமவிலக்கில் முடிந்தன. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதரின் ஜாக்சன் என்ற மகளும், மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர்.\n\nசாதனை.\n\"திரில்லர்\" என்ற பாடல் தொகுப்பு ரசிகர்கள் நடுவில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பிப் பார்க்க வைத்தது. பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். 75 கோடி தொகுப்புகள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் நூலில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.‘ப்ளாக் ஆர் ஒய்ட்’ என்ற காணொளி ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும்.\n\nநேவர்லேன்ட்.\nநேவர்லேன்ட் என்கிற பண்ணை வீடு ஒன்றை மைக்கல் ஜாக்சன் வாங்கினார். அது குழந்தைகள் உலகமாகவே மாறிப்போனது. நெவர்லேண்ட் 3000 ஏக்கரில் அமைக்கப்பட்ட ஒரு பெருவீடு. மாயக் கதைகளில் வருவது போன்ற அமைப்பில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். மலைப்பாம்பு, நாகப்பாம்பு, தவளை, நாய், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, யானை, உராங் உடாங், மைக்கேலின் அறைத் தோழனாக இருந்த பபிள்ஸ் என்ற சிம்பன்ஸி, சிங்கம், புலி, கரடி என்று பலவிதமான விலங்குகளும், பெருகுடை சுற்றிகள், பொம்மை வீடுகள், கேளிக்கை ரயில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு உந்து வசதியும், ஒரு உந்து நிலையமும் அந்த வீட்டிலேயே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் மைக்கேல் ஜாக்சன் இசைவு அளித்ததில்லை.\n\nஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்.\n1979இல் ஒரு நடனப் பயிற்சியின்போது மைக்கேல் ஜாக்சனின் மூக்கு உடைந்தது. அதனால் முதன் முதலில் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்து கொண்டார். அதனால் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்படவே மீண்டும் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்ய வேண்டி வந்தது. 1984, 3000 பார்வையாளர்களுக்கு முன் பில்லி ஜீன் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருக்கும்போது, மேடையில் வெடித்த வெடியின் தீ மைக்கேல் ஜாக்சனின் முடியில் பட்டது.\n\nஇறப்பு.\n2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார். ஆற்றல்பூர்வமாக இவரின் இறப்பிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\n\nவெளியிணைப்புகள்.\n- Michael Jackson at MTV\n- FBI file on Michael Jackson \n\n\n\n\n", "document_id": "ta_ta_4638"}, {"id": [895, 5], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனந்த விகடன் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் ஜன்னல் வார இதழின் ஆசிரியர். தற்போது தினமலர் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பட்டம்’ என்ற மாணவர் இதழ் ஆசிரியராக பணி புரிகிறார். \n\nராஜு முருகனின் படமான ‘ஜோக்கர்’ படத்தில் இவர் எழுதியிருக்கும் ‘செல்லம்மா’ என்ற பாடல் பெறும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பத்ரியுடன் பணிபுரிந்திருக்கிறார். தில்லுமுல்லு என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ஆடாம ஜெயிச்சோமடா எனும் திரைப்படத்தில் கூடி நிற்கும் கூட்டமெல்லம் எனும் பிரபல பாடல் இவர் எழுதியது. பலவருடங்கள் முன்பே அஜித், பார்த்திபன் நடித்த நீ வருவாய் என எனும் ராஜகுமாரன் இயக்கிய படத்தில் “அதிகாலை சேவலை எழுப்பி” எனும் இவர் எழுதிய பாடல் மிக பிரபலமானது. தற்போது திரையுலகில் அதிக கவனம் பெற்று வருகிறார்.\n\nவெளியிணைப்புகள்.\n- இவரது வலைத்தளம்: பேனா மினுக்கல்\n- \"ஆயிரம் நீர்க்கால்கள்\" கவிதைத் தொகுப்பிற்கு ரமேஷ் வைத்யா விமர்சன உரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_86449"}, {"id": [895, 6], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "கடவுள் அனுமன் ஒரு பிரம்மச்சாரி தெய்வம் மேலும் ஸ்ரீ அனுமனின் அருளைப்பெற கோடிக்கணக்கானவர்கள் சாலிசாவைப் பாடுகிறார்கள். \n\nமேன்மை.\nதற்போதைய இந்துக்களிடையே ஹனுமன் சாலிசா அதிமாகப் பிரபலமடைந்துள்ளது. பலர் இதை தினமும் அல்லது எல்லா வாரங்களும், பொதுவாக செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் இறைவணக்கத்தின் போது துதிக்கின்றனர்.\n\nஅனுமன் சாலிசாவின் ஒவ்வொரு 40 பாடல்களும் ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் \"பக்தி\" அல்லது \"சிரத்தை\" யைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள் எனக் குறிப்பிடுகின்றது.\n\nஅனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், \"யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள் தினமும் 100 தடவை சொல்கிறார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு அதிக ஆனந்தத்தை அடைவார்கள்\" எனக் குறிப்பிடப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- தேவநாகிரி (ஹிந்தி), குஜராத்தி, பாங்ளா(பெங்காலி), ஒரியா, குர்முகி, தெலுங்கு, கன்னடா மற்றும் லத்தின் ஸ்கிரிப்டில் ஸ்ரீ ஹனுமன் சாலிசா; ஆடியோ பதிவுடன்\n- ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பகேஷ்ரி ராகத்தில் பாடப்பட்ட ஸ்ரீ ஹனுமன் சாலிசா பாட்டுத் தொகுப்பு\n- இந்தியில் ஹனுமன் சாலிசா\n- பிற சாலிசா உரைகள்\n- ஹனுமன் சாலிசா வீடியோ மற்றும் பாடல் இந்தியில்\n- हनुमान चालीसा with meaning\n\n\n\n\n", "document_id": "ta_ta_21688"}, {"id": [895, 7], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "இதுகுறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது, கொலவெறி டி பாடலை ஆறே நிமிடங்களில் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய ஆங்கில வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும் படியாக பாடலை எழுத நினைத்தேன். அதன்படியே பாடலும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் பாடலாக அமைந்தது தான் பெரிய சந்தோசம்.\n\nயு ட்யூப்பின் கோல்ட் விருது.\nஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் உள்ள இப் பாடலுக்கு யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது. \n\nவிமர்சனம்.\nஇந்தப் பாடல் எந்தளவுக்கு பிரபலமாகியதோ அந்தளவிற்கு விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. தமிழிஷ் எனப்படும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடைதான் விமர்சனத்திற்கு முக்கிய காரணம். இதே மெட்டில் யாழ்ப்பாணக் கலைஞர் எஸ். ஜே. ஸ்டாலின் \"என் தமிழ் மொழி மேலுனக்கேனிந்தக் கொலைவெறிடா..?\" என்ற பெயரில் பாடல் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39566"}, {"id": [895, 8], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "வரலாறு.\nஎன்.பி.ஏ. வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற எதிரிடை லேகர்ஸ்-செல்டிக்ஸ் எதிரிடை ஆகும். மொத்தத்தில் இந்த இரண்டு அணிகல் 31 தடவை இறுதிப்போட்டிகளை வெற்றிபெற்றுள்ளன. 1960களில் பில் ரசல், பாப் கூசி இருக்கும் செல்டிக்ஸ் அணிகள் மற்றும் எல்ஜின் பெய்லர், ஜெரி வெஸ்ட் இருக்கும் லேகர்ஸ் அணிகள் ஆறு தடவை இறுதிப்போட்டிகளில் மோதி ஆறும் செல்டிக்ஸ் வெற்றிபெற்றது. 1980களில் லேகர்ஸ் அணியின் மேஜிக் ஜான்சன் மற்றும் செல்டிக்ஸ் அணியின் லாரி பர்ட் என்.பி.ஏ.இல் தலைசிறந்த வீரர்களாக இருந்தார்கள். இப்பத்தாண்டில் மூன்று இறுதிப்போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் மோதின; இதில் லேகர்ஸ் இரண்டு தடவை வெற்றிபெற்றன.\n\n2008 பருவத்துக்கு முன் செல்டிக்ஸ் அணி சானிக்ஸ் மற்றும் டிம்பர்வுல்வ்ஸ் அணிகளுடன் வியாபாரம் செய்து தலைசிறந்த புள்ளிபெற்ற பின்காவல் ரே ஏலன் மற்றும் வலிய முன்நிலை கெவின் கார்னெட் செல்டிக்ஸ் அணியுக்கு கூட்டல் செய்தன. லேகர்ஸ் அணி நடு பருவத்தில் கிரிசிலீஸ் அணியுடன் வியாபாரம் செய்து வலிய முன்நிலை பாவ் கசோலை கூட்டல் செய்தன. இதனால் இரண்டு அணியில் ஒரு \"பெரிய மூன்று\" தலைசிறந்த வீரர்கள் உள்ளன—செல்டிக்ஸில் கார்னெட், ஏலன், மற்றும் பால் பியர்ஸ்; லேகர்ஸில் கசோல், கோபி பிரயன்ட் மற்றும் லமார் ஓடம்.\n\nஇதுவரை போஸ்டன்செல்டிக்ஸ் அணி அதிகமுறை (17) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, இதற்கு அடுத்தபடியாக லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (15) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\n\nஜூன் 6, 1946 நியூயார்க் நகரில் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டச் சங்கம் என்று தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் அலுவலகங்கள் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன. 1984 முதல் இன்று வரை என்.பி.ஏ.-இன் ஆணையர் டேவிட் ஸ்டர்ன் ஆவார்.\n\nஅணிகள்.\nஎன்.பி.ஏ. ஆனது 1946 இல் ஆரம்பிக்கப்படும் போது 11 அணிகளைக் கொண்டிருந்தது. தற்போது 30 அணிகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 29 அணிகள் அமெரிக்காவிலும் ஒரு அணி கனடாவிலும் அமைந்துள்ளன. பாஸ்டன் செல்டிக்ஸ் அணியே 17 என்.பி.ஏ. வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக விளங்குகின்றது. லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணி 11 வெற்றிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- என். பி. ஏ.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12228"}, {"id": [895, 9], "question": "<Query> நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.", "document": "டிசம்பர் 8, 2009 இல் ராக் பேண்ட் மற்றும் ராக் பேண்ட் 2 க்கான இரண்டு ஸ்லிப்நாட் பாடல்கள், \"டூலலிட்டி\" மற்றும் \"சல்ஃபர்\" ஆகிய இரண்டையும் சேர்த்து \"உளவியல் உளவியல்\", வெளியிடப்பட்டது. இது கிட்டார் ஹீரோ: வாரியர்ஸ் ராக்.\n\nஇசை கருப்பொருள்கள்.\n\"சமூக மனப்பான்மை\" பற்றி அவர் என்ன செய்ய முடியும் என்று தழுவல் வானொலியின் ஷான் க்ராஹான் கூறினார், \"ஒரு பாடல் பாடல் போல நிறைய இருக்கிறது, நான் சமூக கவலையை கூறுகிறேன் இது ஒரு உண்மையான நல்ல டெம்போ தான் இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது அது வித்தியாசமானது. நாங்கள் கொண்டுள்ள பெரும்பாலான விஷயங்கள் வேறு \"என்று நான் நினைக்கிறேன்.\n\nரோலிங் ஸ்டோன் பாடியதை பாராட்டியது, \"இசைக்குழுவின் மெதுவான எரியும் ஆனால் இன்னமும் தீங்கிழைக்கும் இரண்டாவது ஆல்பமான அயோவாவை நினைவூட்டுவதன் மூலம், ஒரு இடைவெளியைத் தவிர்த்து, ஒரு முழுமையான, துருப்பிடித்த கோலையைப் பொறுத்தவரை டெம்போவை மெதுவாக நகர்த்துவதை குறைக்கும்\" என்று கூறியது. அவர்கள் விளக்கமளித்தனர், \"அந்த பாடல் ஒரு நேர-கையொப்பம் கிதார் / டிரம் வீழ்ச்சியால் மூடப்பட்டிருக்கிறது, இது சிறந்த விமான கருவிகளை \n\nஇசை வீடியோ.\n2008 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று ஜமைக்காவின் அயோவா பார் ஸ்டூடியோவில் \"சைக்ஷோஷியல் சோசியல்\" என்ற இசை வீடியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சண்டை தாமதமானது காரணமாக டர்ட்டிபிலிஸ்ட் சிட் வில்ஸன் துப்பாக்கிச் சூடுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 18, 2008 இல், எம்டிவியின் FNMTV நிகழ்ச்சியில் பீட் வென்ட்ஸ் நடத்திய வீடியோவில் ஒளிபரப்பப்பட்டது. பால் பிரவுன் இயக்கிய வீடியோவானது, உயர் இறுதியில் கேமராக்களை பயன்படுத்தி சுட்டு, இது ஒரு விநாடிக்கு 1,000 பிரேம்கள் சுடப்பட்டு பாரம்பரிய 35 mm கை பொறி கேமரா உபகரணங்களுடன் வேறுபடுகிறது. பெர்குசியனிஸ்ட் ஷான் க்ராஹான் விளக்குகிறார்; \"இரண்டு நொடிகளிலுமே மிக தீவிரமாக உள்ளது, நடுவில் எதுவுமே இல்லை, இது வீடியோ என்னவென்றால், யாரும் அதை செய்யவில்லை.\n\n 261/5000\nகர்ரங்! உடன் ஒரு நேர்காணலில், கிட்டார் கலைஞரான ஜிம் ரூட் ஸ்லிப்நொட்டின் வலைத்தளத்தில் காட்டப்பட்ட ஸ்பிளாஸ் டீஸர் படங்களில் இசைக்குழு அங்கத்தினர்கள் அலங்கரிக்கப்பட்ட பர்கேட்டரி முகமூடிகளை எரிக்கலாம் என்று வெளிப்படுத்தியது, ஏனெனில் முகமூடிகள் இசைக்குழுவின் ஈகோவை பிரதிபலிக்கின்றன\n\nவீடியோவின் இரண்டு பதிப்புகள் உள்ளன. பாடல் ஆல்பத்தின் பதிப்பை ஒருவர் பயன்படுத்துகிறார், அதே வேளையில் மற்றொன்று பாடல் மிகக் குறைவான பதிப்பைப் பயன்படுத்துகிறது; \"இறந்த வரம்புகள்!\" கோடுகள். வீடியோ VMA இன் 2008 இல் சிறந்த ராக் வீடியோவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. YouTube இல், பாடல் வீடியோ 22 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது, இது டிசம்பர் மாதம் அக்டோபரில் நீக்கப்பட்டது, Roadrunner ரெக்கார்ட்ஸ் விநியோகிப்பாளரான வார்னர் மியூசிக் குரூப் மற்றும் YouTube ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக.\nபிரபலமான கலாச்சாரத்தில்\nஇந்த பாடல் மியூசிக் வீடியோ கேம் ஹிட்டர் ஹீரோ: வாரியர்ஸ் ஆஃப் ராக்.\n\nபிரபலமான கலாச்சாரத்தில்.\nஇந்த பாடல் மியூசிக் வீடியோ கேம் ஹிட்டர் ஹீரோ: வாரியர்ஸ் ஆஃப் ராக்.\nஇந்த பாடல் சவுண்ட்டிராக் தி பன்ஷஷர்: வார் சோன் கிடைக்கப்பெற்றது.\nஐசோசைன் ஜஸ்டின் Bieber எழுதிய \"பேஸ்புக்\" பாடலுடன் \"சைக்கோசோஷியல்\" என்ற மாஷப் ஒன்றை உருவாக்கிய போது பாடல் சில கவனத்தை ஈர்த்தது, இதன் விளைவாக \"சைக்கோசோஷியல் பேபி\" பாடலில் வீடியோ பகிர்வு தளத்தில் YouTube இல் அதிக கவனத்தை ஈர்த்தது. கோரி டெய்லர், ஒரு நேர்காணலில் கருத்து தெரிவிக்கிறார், அவர் மேஷப் \"நகைச்சுவையானது\" என்று கூறி, \"மேதை\" என்று குறிப்பிடுகிறார், ஆனால் பல ஸ்லிபனாட் ரசிகர்கள் மேஷப்புக்கு விரோதமாக வெறுப்பைக் காட்டுவதாக கூறுகிறார். ஜூன் 2016 வரை, இந்த பாடல் சுமார் 17 மில்லியன் பார்வையாளர்கள் கொண்டுள்ளது, அசல் ஒற்றைக்கு 130 மில்லியன் காட்சிகள் உள்ளன.\nஇந்த பாடல் சவுண்ட்டிராக் தி பன்ஷஷர்: வார் ஸோன் கிடைக்கப்பெற்றது.\nஐசோசைன் ஜஸ்டின் Bieber எழுதிய \"பேஸ்புக்\" பாடலுடன் \"சைக்கோசோஷியல்\" என்ற மாஷப் ஒன்றை உருவாக்கியபோது பாடல் சில கவனத்தை ஈர்த்தது, இதன் விளைவாக \"சைக்கோசோஷியல் பேபி\" என்ற பாடலானது வீடியோ பகிர்வு தளத்தில் YouTube இல் நிறைய கவனத்தை ஈர்த்தது. கோரி டெய்லர், ஒரு நேர்காணலில் கருத்துத் தெரிவிக்கிறார், அவர் மேஷப் \"நகைச்சுவையானது\" என்று கூறி, \"மேதை\" என்று குறிப்பிடுகிறார், ஆனால் பல ஸ்லிப்னாட் ரசிகர்கள் மேஷப்புக்கு விரோதமாக வெறுப்பைக் காட்டுகிறார்கள் என்று கூறுகிறார். ஜூன் 2016 வரை, இந்த பாடல் சுமார் 17 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, அசல் ஒற்றைக்கு 130 மில்லியன் காட்சிகள் உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_107077"}]
[{"id": [899, 0], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21201"}, {"id": [899, 1], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "பிஎன்பி பரிபாஸ் நான்கு உள்நாட்டு சந்தைகளில் (பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், மற்றும் லக்சம்பர்க்) இயங்குகின்றது. இது அமெரிக்கா, போலந்து, துருக்கி, உக்ரைன், மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் குறிப்பிடத்தக்க சில்லறை செயல்பாடுகளையும், அதே போல் பெரிய அளவிலான முதலீட்டு வங்கி நடவடிக்கைகளை நியூயார்க், லண்டன், ஹாங்காங், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களிலும் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63580"}, {"id": [899, 2], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அனைத்துலக சுப்பீரியர் ஏரி கட்டுப்பாட்டுச் சபை\n- EPAயின் பேரேரிகள் நிலப்படம்\n- EPA's Great Lakes Atlas Factsheet #1\n- பேரேரிகள் கரையோர அவதானிப்பு\n- பாக்ஸ் கனடா லேக் சுப்பீரியர்\n- மினசோட்டா சீ கிராண்ட் - சுப்பீரியர் ஏரிப் பக்கம்\n- மேற்குப் பேரேரிகளின் கலங்கரை விளக்கங்கள் பற்றி டெரி பெப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12096"}, {"id": [899, 3], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "கர்னக் கோயில் பகுதி ஒரு பாரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்பதுடன், உலகின் மிகப் பெரிய பண்டைய சமயம் சார்ந்த இடமாகவும் திகழ்கின்றது. எகிப்தில் கெய்ரோவுக்கு அண்மையில் உள்ள கீசா பிரமிட்டுகளுக்கு அடுத்தபடியாக, கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற இடமும் இதுவேயாகும்.\n\nஇது நான்கு பகுதிகளைக் கொண்டது. இவற்றுள் ஒன்று மட்டுமே சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் பார்ப்பதற்காக விடப்பட்டுள்ளது. இதுவே முக்கியமான கோயில் பகுதியும், பெரியதும் ஆகும். பெரும்பாலானவர்களுக்கு, கர்னக் என்பது இந்த அமொன் ரே வளாகம் மட்டுமே. ஏனைய மூன்று பகுதிகளுக்கு உள்ளும் பொதுமக்கள் உட்செல்ல முடியாது.\n\nமேற்குறிப்பிட்ட நான்கு முக்கிய பகுதிகளையும் சூழவுள்ள மதிலுக்கு வெளியேயும் சில சிறிய கோயில்களும், ஸ்ஃபிங்ஸ் எனப்படும் உருவங்களின் வரிசைகளைக் கொண்ட பாதைகளும் காணப்படுகின்றன. இப் பாதைகள், மூத் வளாகம் (Precinct of Mut), அமொன் ரே வளாகம், லக்சோர் கோயில் என்பவற்றை இணைக்கின்றன.\n\nகர்னக் பகுதியிலுள்ள கோயில்களின் மிக நீண்ட கால வளர்ச்சியும், பயன்பாடும் அதனை எகிப்தில் உள்ள ஏனைய தொல்லியல் மற்றும் கோயில் களங்களிலிருந்து வேறுபடுத்துகின்றது. இப் பகுதியின் கட்டுமானப் பணிகள் கி.மு 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், 30 ஃபாரோக்கள் (pharaohs) இங்கே கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள். இதனால் இக் கட்டிடத் தொகுதி, வேறு எங்கும் காணப்படாத வகையில், பாரிய அளவு கொண்டதாகவும், சிக்கலானதாகவும், பல்வகைமை கொண்டதாகவும் அமைய உதவியது.\n\nஇதனையும் காண்க.\n- முதலாம் தூத்மோஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8346"}, {"id": [899, 4], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "இந்த ஏரி 31,153 km² (12,028 mi²) மேற்பரப்பளவும் 2,236 கிமீ³ (536 மை³) மொத்த நீர்க் கொள்ளளவும் உடையது. இதன் அதிக பட்ச ஆழம் 446 மீ (1,463 அடி). சராசரி ஆழம் 71.7 மீ (235 அடி). 2,719 கிமீ (1,690 மை) மொத்தக் கரையோர நீளத்தைக் கொண்ட இவ்வேரியின் நீரேந்து பகுதி 114,717 கிமீ² (44,293 மை²) ஆகும்.\n\nஇவ்வேரி நீர் கிரேட் பெயர் ஆற்றினூடாக மக்கன்சி ஆற்றினுள் வெளியேறுகிறது. தென்மேற்கு முனையில் உள்ள, டிலைன், தென்மேற்கு ஆட்சிப்பகுதி மட்டுமே இந்த ஏரிக்கரையில் உள்ள ஒரே குடியிருப்புப் பகுதியாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- கரடிப் பேரேரி Watershed\n- உலக ஏரிகள் தரவுத்தளம்\n- கரடிப் பேரேரியின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12098"}, {"id": [899, 5], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "இது 2003 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது உலகின் மிக உயர்ந்த வதிவிடக் கட்டிடமாக இது இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், யுரேக்கா கோபுரமும், அதே நாட்டின் குயீன்ஸ்லாந்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் என்னுமிடத்தில் கியூ 1 கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டபோது இது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.\n\nஎமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கான தங்குமிடமாக விளங்கும் இக் கட்டிடத்தில் கடைசி மாடியில் ஒரு உடற்பயிற்சிக் கூடமும், கூரையில் ஒரு நீச்சல் குளமும் அமைந்துள்ளது. இந்த வானளாவியில் 7 உயர்த்திகள் உள்ளன.\n\nஇதிலுள்ள படுக்கை அறைகள் ஒவ்வொன்றும் பெரிய கண்ணாடிச் சாளரங்களைக் கொண்டுள்ளன. இவை ஷேக் சயத் வீதியையோ அரபிக் கடலையோ பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.\n\nகட்டுமானம்.\nடபிள்யூ. எஸ்.அட்கின்ஸ் நிறுவனம் இதன் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் வடிவமைப்புக்களை உருவாக்கியது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- PERI GmbH - Core, Slabs and Facade in a 3-Day Cycle\n- SkyscraperPage.com\n- Emporis\n- Skyscraper city\n\n\n\n\n", "document_id": "ta_ta_15951"}, {"id": [899, 6], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12122"}, {"id": [899, 7], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "வடிவமைப்பு.\nசேக் சயத் மசூதியின் வடிவமைப்பு, முகலாயக் கட்டிடக்கலையையும், மூரியக் மசூதிக் கட்டிடக்கலையையும் தழுவியது. இதில் லாகூரில் உள்ள பாத்சாகி மசூதியினதும், கசாபிளங்காவில் உள்ள இரண்டாம் அசன் மசூதியினதும் நேரடியான செல்வாக்குக் காணப்படுகின்றது. சிறப்பாக, குவிமாடங்களின் தளக் கோலம் பாத்சாகி மசூதியைப் பின்பற்றியதாக உள்ளது. இம் மசூதியில் உள்ள வளைவுவழிகள் அடிப்படையில் மூரியப் பாணியையும், மினார்கள் அராபியக் கட்டிடக்கலைப் பாணியையும் சார்ந்துள்ளன. எனவே இது முகலாய, மூரிய மற்றும் அராபியக் கட்டிடக்கலைகளின் கலப்புப் பாணியைச் சார்ந்தது எனலாம். \n\nஅளவு.\nஇம் மசூதி 40,000 பேர் வழிபடுவதற்கான இடவசதி கொண்டது. பெரிய தொழுகை மண்டபத்தில் 9,000 பேர் வரை தொழலாம். இதன் அருகேயுள்ள இரண்டு மண்டபங்கள் ஒவ்வொன்றும் 1,500 பேரை அடக்கக்கூடியது. இவை பெண்களுக்குரியவை. மசூதியின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மினார்கள் ஒவ்வொன்றும், 115 மீட்டர்கள் (380 அடிகள்) உயரமானவை. முதன்மைக் கட்டிடத்தினதும், சூழவுள்ள இடங்களின் கூரைகளிலும் மொத்தம் 57 குவிமாடங்கள் உள்ளன. குவிமாடங்கள் சலவைக் கற்களால் அழகூட்டப்பட்டுள்ளன. உள்ளக அலங்காரத்திலும் சலவைக்கற்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. \n\nஉலக சாதனைகள்.\nஇம் மசூதி தொடர்பில் சில உலக சாதனைகளும் உள்ளன:\n\n- இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தளவிரிப்புக் கம்பளம் உலகின் மிகப் பெரிய கம்பளம் ஆகும். ஈரானியக் கம்பள வடிவமைப்புக் கலைஞரான அலி காலிக்கி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இக் கம்பளம், ஈரானியக் கம்பள நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் பரப்பளவு 5,627 சதுர மீட்டர்கள் (60,570 சதுர அடி). இதனை உற்பத்தி செய்வதில் 1,200 நெசவாளர்களும், 20 நுட்பியலாளரும், 30 பிற தொழிலாளரும் ஈடுபட்டனர். 47 தொன் நிறை கொண்ட இக் கம்பளத்தைச் செய்வதில் 35 தொன் கம்பளி, 12 தொன் பருத்தி என்பன பயன்பட்டன. இக் கம்பளத்தில் 2,268,000 முடிச்சுக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\n\n- உலகின் மிகப் பெரிய தொங்கு சரவிளக்கும் இம் மசூதியிலேயே உள்ளது. செருமனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு தொங்கு சரவிளக்குகள் இங்கே உள்ளன. இவை அனைத்தும் செப்பினால் செய்யப்பட்டு பொன் பூச்சுப் பூசப்பட்டவை. இவற்றுட் பெரியது 10 மீட்டர் (33 அடி) விட்டமும், 15 மீட்டர் (49 அடி) உயரமும் கொண்டது.\n\nஇவ்விரு உலக சாதனைகளையும் முன்னர் ஓமானில் உள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதி கொண்டிருந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இசுலாமியக் கட்டிடக்கலை\n- இசுலாமியக் கலை\n- உலகின் புகழ்பெற்ற மசூதிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17855"}, {"id": [899, 8], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "உலகெங்கிலும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சட்ட நூலகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் ஒரு பகுதி சட்டத்துக்காக ஒதுக்கப்படுவது உண்டு. நீதிமன்றங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், தனியார் சட்ட நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் சட்ட நூலகங்கள் இருப்பதுண்டு. \n\nஉலகின் சட்ட நூலகங்கள்.\nஉலகின் மிகப் பெரிய சட்ட நூலகங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. உலகின் மிகப் பெரிய சட்ட நூலகம் 2.9 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட அமெரிக்காவில் உள்ள காங்கிரசு சட்ட நூலகம் ஆகும். 2.0 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட ஆவார்டு சட்டப் பள்ளி நூலகமே உலகின் மிகப் பெரிய கல்விசார் சட்ட நூலகம். அதேவேளை, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகப் பெரிய சட்ட நூலகம் 550,000 தொகுதிகளோடு கூடிய பாட்லியன் சட்ட நூலகம் (Bodleian Law Library) ஆகும். \n\nஐக்கிய அமெரிக்காவில் மூன்று வகையான சட்ட நூலகங்கள் உள்ளன. சட்டப் பள்ளிகளில் உள்ள சட்ட நூலகங்கள், பொதுச் சட்ட நூலகங்கள், தனியார் சட்ட நிறுவன நூலகங்கள் என்பன அவை. அமெரிக்க சட்டக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பள்ளிகள் எல்லாவற்றிலும் சட்ட நூலகங்கள் இருக்கும். பல மாநிலங்களில், உள்ளூர் நீதிமன்றங்களில் பொது சட்ட நூலகங்கள் காணப்படுகின்றன. பெரிய தனியார் சட்ட நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் சட்ட வல்லுனர்களுக்காகச் சட்ட நூலகங்களைப் பேணுகின்றன. பல்கலைக்கழகங்களோடு கூடிய பெரிய நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தமது ஆய்வுகளுக்காகப் பல்கலைக்கழகச் சட்ட நூலகங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.\n\nசட்ட நூலகங்களில், பிற நூலகங்களில் காணமுடியாத பெருந்தொகையான ஆக்கங்களைக் காணலாம். பல்வேறு வகையான சட்டம் சார்ந்த அறிக்கைத் தொகுதிகள், மத்திய மாநில அரசுகளின் சட்டங்களும் சட்டவிதிகளும், பல்வேறுபட்ட உடன்படிக்கைகள், தொழில் வழிகாட்டிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். அண்மைக் காலங்களில் சட்டம் தொடர்பான பல்வேறு வகை அறிக்கைகளும், சட்டத் தொகுப்புக்களும் இணைய வழியாகக் கிடைப்பதால், பல சட்ட நூலகங்கள் இவ்வாறான அச்சுவழியான தொகுதிகளை வைத்திருப்பதைக் குறைத்துக்கொண்டு நூலகத்தில் இணைய வசதிகளைக் கூட்டி வழங்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_97826"}, {"id": [899, 9], "question": "<Query> நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.", "document": "வரலாறு.\nஇது குசராத்தைக் கைப்பற்றியதன் நினைவாக பேரரசர் அக்பரால் 1602 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கிழக்குப் பக்கத்திலுள்ள வாயிலின் வளைவில் வைக்கப்பட்டுள்ள பாரசீக மொழிக் கல்வெட்டொன்று 1601 ஆம் ஆண்டில் அக்பர் தக்காணத்தைக் கைப்பற்றியமை பற்றிக் குறிப்பிடுகிறது. \n\nகட்டிடக்கலை.\n53.63 மீட்டர் உயரமும், 35 மீட்டர் அகலமும் கொண்ட இந்த வாயில் 42 படிகளைக் கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வாயிலான இது முகலாயக் கட்டிடக்கலையின் பிரமிக்கத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். இக் கட்டிடம் சிவப்ப்ய் மணற்கல்லால் கட்டப்பட்டு வெண் சலவைக்கல் உட்பதிப்புக்களைக் கொண்டது. \n\nபுலாண்ட் தர்வாசா மசூதியின் முற்றத்தில் உயர்ந்து நிற்கிறது. இது அரகுறை எண்கோண வடிவம் கொண்டது. இக் கட்டிடம் தொடக்ககால முகலாயர் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு ஆகும். குர் ஆனின் வசனங்கள் பொறிக்கப்பட்ட எளிமையான அழகூட்டல்களுடன், உயர்ந்த வளைவு வழிகளையும் இது கொண்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_16730"}]
[{"id": [901, 0], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் சொல்லாக்க ஆட்டம் என்பதன் ஆங்கிலச் சொல்லான \"Scrabble\" என்பது ஆற்பிரோவின் வணிகச் சின்னம் ஆகும். ஏனைய இடங்களில் \"Scrabble\" என்பது மேட்டலின் வணிகச் சின்னம் ஆகும்.\n\nசொல்லாக்க ஆட்டமானது 29 வேறுபட்ட மொழிகளில் 121 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. உலக அளவில் ஏறத்தாழ 150 மில்லியன் சொல்லாக்க ஆட்டப் பலகைகள் விற்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மூன்று வீடுகளுக்கு ஒரு வீட்டில் சொல்லாக்க ஆட்டப் பலகை உள்ளது.\n\nவரலாறு.\n1938இல் ஆல்விரடு மோசெர் பட்சு என்ற அமெரிக்க கட்டடக் கலைஞர் முன்னைய சொல்லாட்டமொன்றின் வகையாக ஓராட்டத்தை உருவாக்கினார். அவ்விரு ஆட்டங்களும் ஒரே வகையான எழுத்துக் காய்களையும் புள்ளிகளையும் கொண்டிருந்தன. ஆல்விரடு மோசெர் பட்சு த நியூ யார்க்கு தைம்சு உள்ளடங்கலாகப் பல மூலங்களில் எழுத்துக்களின் பயன்பாட்டை ஆய்வு செய்தார். அவ்வாறு உருவாக்கப்பட்ட புது விளையாட்டு குறுக்குமறுக்கெழுத்துகள் எனப்பட்டது. அவ்விளையாட்டு formula_1 ஆட்டப் பலகையில் ஆடப்பட்டதுடன் குறுக்கெழுத்துப் பாணியிலும் அமைந்திருந்தது. ஆல்விரடு மோசெர் பட்சு அவராகவே சில குறுக்குமறுக்கெழுத்துகள் ஆட்டப் பலகைகளை உருவாக்கினாலும் அக்காலத்தில் பேராட்ட உற்பத்தியாளர்களுக்கு அவற்றை விற்க முடியவில்லை.\n\n1948இல், விற்கப்படும் ஒவ்வோராட்டப் பலகைக்கும் உரிமத் தொகையை வழங்குவதாக ஆல்விரடு மோசெர் பட்சுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், குறுக்குமறுக்கெழுத்துகள் ஆட்டத்தைத் தயாரிப்பதற்கான உரிமத்தை சேம்சு புருனாட்டு வாங்கினார். சேம்சு புருனாட்டு குறுக்குமறுக்கெழுத்துகள் ஆட்டத்தைப் பெரிதளவில் மாற்றாவிட்டாலும் சிறப்புக் கட்டங்களின் அமைவைச் சிறிதளவில் மாற்றியதுடன் விதிகளையும் இலகுவாக்கினார். அத்தோடு குறுக்குமறுக்கெழுத்துகள் ஆட்டத்தின் பெயரையும் \"Scrabble\" என்று மாற்றினார்.\n\nஆட்ட விபரங்கள்.\nசொல்லாக்க ஆட்டமானது formula_1 அளவிலான பலகையில் இரண்டிலிருந்து நான்கு வரையானவர்களால் ஆடப்படும். அலுவல் முறைச் சொல்லாக்கச் சுற்றுப் போட்டிகளில் சொல்லாக்க ஆட்டமானது எப்போது இரு போட்டியாளர்களுக்கு இடையேயே இடம்பெறும். பலகையில் உள்ள ஒவ்வொரு கட்டமும் ஒவ்வோர் எழுத்துக் காயை உள்ளடக்கக்கூடியது.\n\nசொல்லாக்க ஆட்டப் பலகையானது, கிடைக்கப் பெறும் புள்ளிகளைப் பெருக்கும் சிறப்புக் கட்டங்களையும் கொண்டுள்ளது. சொல்லாக்க ஆட்டப் பலகையில் எட்டுக் கடுஞ்சிவப்பு மும்மைச் சொற்கட்டங்கள், 17 இளஞ்சிவப்பு இரட்டைச் சொற்கட்டங்கள் (இவற்றுள் ஒன்று பலகையின் நடுக்கட்டமான \"H8\" ஆகும். இது உடு அல்லது வேறு குறியீடு மூலம் காட்டப்படும்.), 12 கடும்நீல மும்மை எழுத்துக் கட்டங்கள், 24 இளம்நீல இரட்டை எழுத்துக் கட்டங்கள் ஆகிய சிறப்புக் கட்டங்கள் உள்ளன.\n\n2008இல் ஆற்பிரோ மும்மைச் சொற்கட்டங்களின் நிறத்தைச் செம்மஞ்சளாகவும் இரட்டைச் சொற்கட்டங்களின் நிறத்தைச் சிவப்பாகவும் இரட்டை எழுத்துக் கட்டங்களின் நிறத்தை நீலமாகவும் மும்மை எழுத்துக் கட்டங்களின் நிறத்தைப் பச்சையாகவும் மாற்றினாலும் சுற்றுப் போட்டிகளில் இன்னும் மூல முறையே விருப்பத்துக்குரியதாக இருக்கின்றது.\n\nஆங்கில மொழிச் சொல்லாக்க ஆட்டக் காய்களின் தொகுதி 100 காய்களைக் கொண்டிருக்கும். அவற்றுள் 98 காய்கள் எழுத்துகளைக் கொண்டிருப்பதுடன் அவற்றுக்கு ஒன்றிலிருந்து பத்து வரையான பெறுமானங்கள் வழங்கப்பட்டிருக்கும். தரமான ஆங்கில எழுத்தில் எழுத்துகள் பயன்படுத்தப்படும் வீதத்தை அடிப்படையாகக் கொண்டே இப்பெறுமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாகப் பயன்படுத்தப்படும் \"E, O\" ஆகிய எழுத்துகளுக்கு ஒரு புள்ளியும் குறைவாகப் பயன்படுத்தப்படும் \"Q, Z\" ஆகிய எழுத்துகளுக்குப் பத்துப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆட்டக் காய்களின் தொகுதியானது புள்ளிகள் ஏதுமற்ற இரு வெற்றுக் காய்களையும் கொண்டுள்ளது. இவ்வெற்றுக் காய்களை எந்தவோரெழுத்தாகவும் பயன்படுத்தலாம். ஆனாலுங்கூட, இவ்வெற்றுக் காய்களைப் பலகையில் வைத்த பின், அவை அவற்றை வைத்த போட்டியாளர் கூறிய எழுத்துகளை மட்டுமே குறிக்கும். ஏனைய மொழிகளிலமைந்த சொல்லாக்க ஆட்டக் காய்களின் தொகுதிகள் வேறுபட்ட விதத்தில் அமைந்திருக்கும்.\n\nகுறியீட்டு முறைமை.\nசொல்லாக்க ஆட்டச் சுற்றுப் போட்டிகளுக்கான பொதுவான குறியீட்டு முறைமையில் ஆட்டப் பலகையின் நிரல்கள் \"A\" முதல் \"O\" வரையான எழுத்துகளாலும் நிரைகள் 1 தொடக்கம் 15 வரையான எண்களாலும் பெயரிடப்பட்டிருக்கும் (மேட்டலின் சொல்லாக்க ஆட்டப் பலகைகளில் நிரைகள் எழுத்துகள் மூலமும் நிரல்கள் எண்கள் மூலமும் பெயரிடப்பட்டிருக்கும்.).\n\nகுறியீட்டு முறைமையில் போட்டியாளர் வைத்த சொல் குறித்துக் காட்டப்பட்டிருப்பதற்கான எடுத்துக்காட்டு, பின்வருமாறு:-\n\n- \"A(D)DTION(AL) D3 74\"\n\nஇங்கே ஏற்கனவே பலகையிலிருந்து \"D\" என்ற எழுத்துடனும் \"AL\" என்ற சொல்லின் பகுதியுடனும் இணைத்துச் சொல் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பதற்காக, அவை அடைப்புக் குறிக்குள் காட்டப்பட்டுள்ளன. இரண்டாவது \"I\"இற்குப் பதிலாக வெற்றுக் காயைப் பயன்படுத்தியுள்ளதால் இரண்டாவது \"I\" கட்டத்தினுள் காட்டப்பட்டுள்ளது. \"D3\" கட்டத்திற்சொல் தொடங்கியிருப்பதை \"D3\" என்பது குறிக்கின்றது. \"74\" என்பது பெற்ற புள்ளிகளைக் குறிக்கிறது.\n\nமுறை.\nஓராட்ட முறையின்போது போட்டியாளர் ஏழு காய்களையோ அதற்குக் குறைந்த காய்களையோ கொண்டிருப்பார். அப்போது அவர், மூன்று வழிகளில் தனது முறையை நிறைவு செய்யலாம்.\n1. முறையைத் தவிர்க்கலாம். புள்ளியேதுங்கிடைக்காது.\n2. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காய்களை மாற்றலாம். பையினுள் ஏழு காய்களாவது இருந்தால் மட்டுமே இவ்வழியைத் தேர்வு செய்யலாம். புள்ளியேதுங்கிடையாது.\n3. ஒரு காயையாவது பலகையில் பொருத்தமான விதத்தில் வைக்கலாம். இங்கே வைக்கப்பட்ட முறையைப் பொருத்துப் புள்ளிகள் கிடைக்கும்.\n\nஆட்டம்.\nசொல்லாக்க ஆட்டத்தில் முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காய்களைப் பயன்படுத்திப் பின்வரும் வழிகளில் ஆட்டத்தைத் தொடரலாம்.\n- ஏற்கனவேயுள்ள சொல்லுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளை இணைத்தல். எ-டு: \"(PAGE)S, UN(DO), HI(JACK)ING.\"\n- சொல்லை அல்லது சொற்களைக் கொக்கியிட்டு அதற்கு அல்லது அவற்றுக்குச் செங்குத்தாக இன்னுமொரு சொல்லை வைத்தல். எ-டு: \"(PAGE)S\" என்றவாறு கொக்கியிட்டு \"S\"இலிருந்து \"SHIP\" என்ற சொல்லையும் தொடங்கி வைத்தல்.\n- ஒரு சொல்லுக்குச் செங்குத்தாக வைத்தல். எ-டு: \"PAGE\" என்பதற்குச் செங்குத்தாக \"EG(G)\" என்பதை வைத்தல்.\n- ஒரு சொல்லுக்கு இணையாக வைத்துப் பல சொற்களை உருவாக்குதல். எ-டு: \"PAGE\" என்பதற்குச் இணையாக \"PIN\" என்ற சொல்லை வைத்தல். இங்கே \"PIN, (P)I, (A)N\" ஆகிய மூன்று சொற்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.\n\nபுள்ளியிடல்.\nசொல்லாக்க ஆட்டத்தில் புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.\n- ஆட்டத்தில் வைக்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்குந்தனித்தனியே புள்ளிகள் வழங்கப்பட்டு, அப்புள்ளிகள் போட்டியாளரின் புள்ளிகளுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு காயிலும் அதற்குரிய புள்ளி குறிக்கப்பட்டிருக்கும். வெற்றுக் காய்களுக்குப் புள்ளிகள் இல்லை.\n- சொல்லொன்றை வைக்கும்போது இரட்டை எழுத்துப் புள்ளியில் வைக்கப்பட்ட எழுத்துகளின் புள்ளிகள் இரு மடங்காக்கப்படுவதுடன் மும்மை எழுத்துப் புள்ளியில் வைக்கப்பட்ட எழுத்துகளின் புள்ளிகள் மும்மடங்காக்கப்படும். இரட்டைச் சொற்புள்ளியிலோ மும்மைச் சொற்புள்ளியிலோ காய்கள் தொடுகையுறுமாறு சொல் வைக்கப்பட்டிருந்தால் மொத்தப் புள்ளிகள் முறையே இருமடங்காகவும் மும்மடங்காகவும் ஆக்கப்படும்.\n- கொக்கிச் சொற்கள் வைக்கப்பட்டால் ஒவ்வொரு சொல்லுக்குமான புள்ளிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். சொற்களை இணையாக வைக்கும்போதும் இவ்வாறே கணக்கிடப்படும். சொற்களை இணையாக வைக்கும்போது ஒரு முறையில் எட்டுச் சொற்கள் வரை வைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\n- ஒரு போட்டியாளர் இரண்டு இரட்டைச் சொற்புள்ளிகளுடன் தொடுகையுறுமாறு ஒரு சொல்லை வைப்பாராயின், அச்சொல்லுக்கான புள்ளிகள் இரு மடங்காக்கப்பட்டு, மீண்டும் இரு மடங்காக்கப்படும். அதாவது, நான்கு (formula_4) மடங்காக்கப்படும். இது இரட்டை இரட்டைகள் என அழைக்கப்படும். இரண்டு மும்மைச் சொற்புள்ளிகளுடன் தொடுகையுறுமாறு ஒரு சொல்லை வைத்தாலோ அச்சொல்லுக்கான புள்ளிகள் மும்மடங்காக்கப்பட்டு, மீண்டும் மும்மடங்காக்கப்படும். அதாவது, ஒன்பது (formula_5) மடங்காக்கப்படும். இது மும்மை மும்மைகள் என அழைக்கப்படும். ஒரு முறையில் மூன்று மும்மைச் சொற்புள்ளிகளுடன் தொடுகையுறுமாறு ஒரு சொல்லை வைப்பதும் கோட்பாட்டளவிற்சாத்தியமானதே. இதன்போது அச்சொல்லுக்கான புள்ளிகள் மும்மடங்காக்கப்பட்டு, மீண்டும் மும்மடங்காக்கப்பட்டு, மீண்டும் மும்மடங்காக்கப்படும். அதாவது, 27 (formula_6) மடங்காக்கப்படும். ஆனாலும் இவ்வாறாக ஒரு சொல்லை அமைப்பது எளிதன்று.\n- ஒரு முறையிலேயே போட்டியாளர் ஏழு காய்களை ஆட்டப் பலகையில் வைப்பாராயின், 50 புள்ளிகள் கூடுதலாக வழங்கப்படும்.\n\nஎழுத்துகள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்ட பின், இறுதி முறையுங்கூட வெற்றியாளரைத் தீர்மானிக்க வாய்ப்புண்டு.\n\nஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்கள்.\nதெரிவு செய்யப்பட்ட அகரமுதலிகளிலுள்ள முதன்மைச் சொற்களும் அவற்றின் வடிவங்களுமே சொல்லாக்க ஆட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சொற்பிரிகை கொண்ட சொற்கள், பேரெழுத்திற்றொடங்கும் சொற்கள் (சிறப்புப் பெயர்கள்), தனி மேற்கோட்குறியைக் கொண்ட சொற்கள் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. \"JACK\" என்பது சிறப்புப் பெயராக இருந்தாலும் பொதுப் பெயராகக் கருத்தையும் கொண்டிருப்பதால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிவுகளைக் (எ-டு: \"RADAR, LASER, AWOL, SCUBA\") கொண்ட அஃகுப் பெயர்களைத் தவிர ஏனைய அஃகுப் பெயர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வேறுபட்ட எழுத்துக் கூட்டல்கள், கொச்சைச் சொற்கள், வழக்கொழிந்த சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள் ஆகியவை ஏனைய விதிகளை மீறாவிடின், ஏற்றுக் கொள்ளப்படும். ஆங்கிலச் சொல்லாக்க ஆட்டத்தில் ஆங்கில மொழியில் உள்வாங்கப்பட்ட வேற்றுமொழிச் சொற்களைத் தவிர ஏனைய வேற்றுமொழிச் சொற்கள் ஏற்கப்பட மாட்டா.\n\nஉயர்புள்ளி.\nசொல்லாக்க ஆட்டத்தில் உயர்புள்ளியைப் பெறக்கூடியவாறு வைக்கக்கூடிய சாத்தியமான சொல் மூன்று மும்மைச் சொற்புள்ளிகளிலும் தொடுகையுறுமாறு வைக்கப்படுகின்ற \"OXYPHENBUTAZONE\" என்பதாகும். ஆனாலும் இச்சொல் இன்னமும் எந்தவொரு போட்டியிலும் வைக்கப்படவில்லை.\n\nகணினிப் போட்டியாளர்கள்.\nபிரையன் செப்பர்டு என்பவர் மேவன் என்ற சொல்லாக்க ஆட்டக் கணினிப் போட்டியாளரை உருவாக்கியுள்ளார். அட்டாரியின் அலுவல் முறை வட அமெரிக்கச் சொல்லாக்க ஆட்டக் கணினி ஆட்டமொன்று மேவனின் பதிப்பொன்றையும் கொண்டுள்ளது. வட அமெரிக்காவுக்கு வெளியில் உபிசாவ்டு அலுவல் முறைச் சொல்லாக்க ஆட்டக் கணினி ஆட்டத்தை வெளியிடுகின்றது.\n\nஇதையும் பார்க்க.\n- சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_45887"}, {"id": [901, 1], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "ஐசிஎல் பற்றி.\nஉள்விழி லென்சினைக் (IOL) கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தி நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைத் தழுவிப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய முயற்சி அல்லது கண்டுபிடிப்பு உட்பொருத்தக்கூடிய காலமர் (Collamer) கண்ணாடி வில்லை ஆகும்.\n\nஐசிஎல் (ICL) நடைமுறைக் கண்புரை அறுவை சிகிச்சையில் இருந்து வேறுபடுகிறது. கண்புரை முறையில் இயற்கை லென்ஸ் கண் விழியில் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக IOL வகை லென்ஸ் பொருத்தப்படும் ஆனால் ஐசிஎல் (ICL) காலமர் லென்ஸ் இயற்கை லென்ஸ் முன் வைக்கப்படும்.\n\nபொதுவாக லேஸிக் சிகிச்சைக்குத் தகுதி இல்லாதவர்கள் இந்த ICL சிகிச்சையைச் செய்து கொள்ள முடியும்.\n\nசெயல்முறை.\n- லென்ஸ் பொருத்தப்படுவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் முன், கண் மருத்துவர் கண் முன்னறை இடையே லென்ஸ் வைப்பதற்கான போதிய இடவசதி உள்ளதா என்று சோதித்து முடிவுசெய்வார்.\n- அறுவை சிகிச்சை நாளில், கண்களில் அழுத்தத்தை குறைக்க மயக்க மருந்து இடப்படும். ஆனாலும் சிறிது கண் அழுத்தத்தை உணர முடியும். லென்சை நிலைப்படுத்த கண்விழியில் ஒன்று அல்லது இரண்டு சிறிய துளைகள் மருத்துவர் உருவாக்க கூடும்.\n- ஒரு சிறிய கீறல் மூலம் லென்ஸ் கண்விழியின் உள்ளே செலுத்தப்படும்.\n- மடித்த நிலையில் லென்ஸ் மெதுவாக கண்ணுக்குள். லென்ஸ் நான்கு மூலைகளிலும் கருவிழியின் பின்னால் வைக்கப்படும். இந்த லென்ஸ் மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாது.\n- மருத்துவர் தொற்று மற்றும் வீக்கம் தடுக்க உதவும் கண் சொட்டு மருந்து கொடுப்பார் மருத்துவர் அறிவுரைப்படி பல நாட்கள் இந்த கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தவேண்டும்.\n\nஐசிஎல் பொருத்திக்கொள்ளத் தகுதிகள்.\n- 21 முதல் 45 வயது வரைக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.\n- தீவிர கிட்டப்பார்வை உள்ளவராக இருக்க வேண்டும் .\n- லேசிக் சிகிச்சைக்குத் தகுதி இல்லாதவராக இருக்க வேண்டும். அதாவது cornea மெல்லியதாக இருக்க வேண்டும்.\n\nமேலும் காண்க.\n1. தொடு வில்லை (Contact Lens)\n2. உள்விழி கண்ணாடி வில்லை (IOL Lens)\n\nவெளியிணைப்புகள்.\n- Hoopes Vision Implantable Collamer Lens (ICL)\n\n\n\n\n", "document_id": "ta_ta_89451"}, {"id": [901, 2], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "பாடப் பிரிவுகள்.\nஇந்திய செவிலியர் குழுமம் கீழ்காணும் பாடப்பிரிவுகளுக்கு அனுமதியை வழங்குகிறது. இந்தப் பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத்தகுதி, பயிற்சிக் காலம் தேர்வு நடத்தும் அமைப்புகள் மற்றும் பதிவு குறித்த அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.\n\nநுழைவுத் தகுதிகள்.\nஇந்தியாவில் செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் செவிலியர் கல்விக்கான நுழைவுத் தகுதிகளை இந்திய செவிலியர் குழு நிர்ணயித்துள்ளது. \n\nசெவிலியர் உதவிப் பயிற்சி.\n- செவிலியர் உதவிப் பயிற்சிக்கு (Assitant Nursing and Midwifery -A.N.M) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.\n\n1. வயது15 -லிருந்து 35 -க்குள் இருக்க வேண்டும்\n2. குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அல்லது மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அல்லது, அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இத்தேர்வில் குறைந்தபட்சமாக 45 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\n3. மருத்துவத் தகுதியில் திருப்தியடைந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.\n\nசெவிலியர் பொதுப் பயிற்சி.\n- செவிலியர் பொதுப் பயிற்சிக்கு (General Nursing and Midwifery - G.N.M) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.\n\n1. வயது17 -லிருந்து 35 -க்குள் இருக்க வேண்டும். செவிலியர் உதவிப் பயிற்சி பெற்றவர்களுக்கு வயது தடையில்லை.\n2. குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அல்லது மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் இயற்பியல் , வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களைக் படித்துத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இத்தேர்வில் குறைந்தபட்சமாக 45 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\n\nஅல்லது, \n\n10 + 2 ஆம் வகுப்புத் தேர்வில் செவிலியர் உதவிப் பயிற்சிக்கான தொழிற்பிரிவில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இத்தேர்வில் குறைந்தபட்சமாக 45 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\n\nஅல்லது, \n\n10 + 2 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியுடன் செவிலியர் உதவிப் பயிற்சிக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். \n\nஅல்லது\n\nஇதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.\n\n1. மருத்துவத் தகுதியில் திருப்தியடைந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.\n\n1. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சேர்க்கை நடைபெறும்.\n\n1. இந்த சேர்க்கை நடைமுறைகளுடன் மாநில செவிலியர் குழு / செவிலியர் தேர்வு வாரியம் நிர்ணயித்துள்ள தகுதிகள்.\n\nஇளம்நிலை அறிவியல் (செவிலியர்-அடிப்படை).\n- இளம்நிலை அறிவியல் (செவிலியர்- அடிப்படை) பட்டப்படிப்பிற்கு (Basic B.Sc., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.\n\n1. வயது17 -க்குக் குறையாமலிருக்க வேண்டும்.\n2. குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அல்லது மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10 + 2 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n\nஅல்லது, \n\nபல்கலைக் கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட துறையின் பள்ளியில் 10 + 2 ஆம் வகுப்புக்கு இணையான தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். \n\n1. மேற்குறிப்பிட்ட 10 + 2 தேர்வில் அல்லது இணையான தேர்வில் இயற்பியல் , வேதியியல் , உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களைப் படித்துத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இத்தேர்வில் குறைந்தபட்சமாக 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\n\n1. பல்கலைக்கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.\n\nஇளம்நிலை அறிவியல் (செவிலியர்-முதுநிலை அடிப்படை).\n- இளம்நிலை அறிவியல் (செவிலியர்- முதுநிலை அடிப்படை) பட்டப்படிப்பிற்கு (Post Basic B.Sc., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.\n\n1. குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அல்லது மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10 + 2 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1986 ஆம் ஆண்டுக்கு முன்பு 10 + 1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கல்வித்தகுதி போதுமானது.\n2. செவிலியர் பொதுப் பயிற்சியில் சான்று பெற்று மாநில செவிலியர் பதிவுக் குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண் செவிலியர்கள் இந்திய செவிலியர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில பயிற்சிகளில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை சேர்க்கையின் போது காண்பிக்க வேண்டும்.\n3. மருத்துவத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.\n\nமுதுநிலை அறிவியல் (செவிலியர்).\n- முதுநிலை அறிவியல் (செவிலியர்) பட்டப்படிப்பிற்கு (M.Sc., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.\n\n1. மாநிலச் செவிலியர் பதிவு வாரியத்தில் செவிலியராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.\n2. இளம்நிலை அறிவியல் (செவிலியர்- அடிப்படை) (Basic B.Sc., Nursing), இளம்நிலை அறிவியல் (செவிலியர்- முதுநிலை அடிப்படை) (Post Basic B.Sc., Nursing) தேர்வில் குறைந்தது 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.\n3. இளம்நிலை அறிவியல் (செவிலியர்- அடிப்படை) (Basic B.Sc., Nursing), இளம்நிலை அறிவியல் (செவிலியர்- முதுநிலை அடிப்படை) (Post Basic B.Sc., Nursing) படிப்புகள் இந்திய செவிலியர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.\n4. இளம்நிலை அறிவியல் (செவிலியர்- அடிப்படை) தேர்வுக்குப் பின் குறைந்தது ஒரு வருடம் வேலை அனுபவம் அடைந்திருக்க வேண்டும்.\n5. இளம்நிலை அறிவியல் (செவிலியர்- முதுநிலை அடிப்படை) தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வுக்கு முன் அல்லது பின்பாக ஒரு வருடம் வேலை அனுபவம் அடைந்திருக்க வேண்டும்.\n6. மருத்துவத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.\n7. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவிகிதம் வரை சலுகை அளிக்கப்படும்.\n8. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்கும்.\n\nஆய்வியல் நிறைஞர் (செவிலியர்).\n- ஆய்வியல் நிறைஞர் (செவிலியர்) பட்டப்படிப்பிற்கு (M.Phil., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.\n\n1. முதுநிலை அறிவியல் (செவிலியர்) பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.\n2. மருத்துவத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.\n3. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்கும்.\n\nமுனைவர் (செவிலியர்).\n- முனைவர் (செவிலியர்) பட்டப்படிப்பிற்கு (Ph.d., Nursing) விண்ணப்பிப்பவர்களுக்குக் கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்.\n\n1. ஆய்வியல் நிறைஞர் (செவிலியர்) அல்லது முதுநிலை அறிவியல் (செவிலியர்) பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.\n2. முதுநிலை அறிவியல் (செவிலியர்) பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்கள் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.\n\nவெளி இணைப்பு.\n- இந்திய செவிலியர் குழுவின் அதிகாரப்பூர்வ தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19378"}, {"id": [901, 3], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "நீதிமன்றத்தின் அரசியலமைப்பு.\nஇந்த நீதிமன்றம் சிலி அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது. நீதிமன்றத்தின் உட்கார்ந்த உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட ஐந்து தேர்வுகளின் பட்டியலிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு மூத்த நீதிபதிகள் இருக்க வேண்டும்; மற்ற மூன்று நீதித்துறை அனுபவம் இல்லை. ஜனாதிபதியின் தேர்வு செனட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகளின் அறைகள், மிக மூத்த உறுப்பினர்களால் தலைமை தாங்கப்படுகின்றன,\n\nநீதிபதிகள்.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் குறைந்தபட்சம் 36 வயதாக இருக்க வேண்டும். நியமிக்கப்பட்டவர் ஒரு முறை யவாது சிலி நாட்டின் உயர் நீதிமன்றத்தில் பணியற்றி இருக்க வேண்டும். ஓய்வு பெறும் வயது 75 .\n\nஉச்சநீதிமன்றம் மினிஸ்ட்ரோஸ் என அழைக்கப்படும் இருபத்தி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உச்சநீதி மன்றத்தின் தலைவர் என்ற இரண்டு ஆண்டு கால சேவைக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\n\nமேற்கோள்கள்.\n- சிலி உச்சநீதிமன்றம் பற்றி ஆங்கிலத்தில்\n- அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121399"}, {"id": [901, 4], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "தகுதிச்சான்று.\nமின்சாரப் பணி மேற்பார்வையாளர்களுக்கான தகுதிச் சான்றுகள் கீழ்காணும் கல்வித் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\n\n- மின்சாரப் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு உயர் மின்னழுத்தம் கொண்ட நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருடம் பணியாற்றி இருக்க வேண்டும்\n\nமின்சாரப் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு உயர் மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றி அமைப்புப் பணியினைச் செய்து ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n\nமின்சாரப் பணி மேற்பார்வையாளர் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.\n\nமின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வு.\nமின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வுகள் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான விளம்பரம் தமிழ் நாளிதழ்களில் வெளியிடப்படும். இத்தேர்வில் மின்சாரக் கருத்தியல் ஒரு பாடமாகவும், மின்சாரம் குறித்த விருப்பப் பாடம் ஒரு பாடமாகவும், வாய்மொழிக் கேள்வி மற்றும் செயல்முறைத் தேர்வு ஒரு பாடமாகவும் தேர்வு நடத்தப்படுகிறது. செயல்முறைத் தேர்விற்கு மொத்தம் 100 மதிப்பெண்களும் அதில் தேர்ச்சி பெற குறைந்தது 40 மதிப்பெண்களும், இரண்டு எழுத்து வழியிலான தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் 50 மதிப்பெண்களும் அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் 20 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். செயல்முறைத் தேர்வில் வாய்மொழியாகக் கேட்கப்படும் கேள்விகளில் அவர்கள் பணிபுரிந்த உயர் அழுத்த மின்சாரப் பணிகள் குறித்த கேள்விகள் அதிக அளவில் இடம்பெறும். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்சாரப் பணி மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். \n\nதகுதிகள்.\nமின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வு எழுத விரும்புபவர்கள் கீழ்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.\n\n1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2. மின்சாரப் பணியில் குறைந்தது ஐந்து ஆண்டுகளும் அதில் உயர் அழுத்த மின்சாரப் பணிகளில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பணி புரிந்திருக்க வேண்டும்.\n3. உயர் அழுத்த மின்சாரப் பணிகளில் வேலை செய்த அனுபவம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கோட்ட செயற்பொறியாளரிடம் சான்றிதழ் ஒன்று பெற வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20593"}, {"id": [901, 5], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "செய்முறை.\nதிரிகோண ஆசனத்தை நின்று கொண்டு செய்ய வேண்டும். இரண்டு கால்களையும் அகட்டி சிறிது இடைவெளி விட்டு நிமிா்ந்து நிற்க வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு பக்கத்தலும் மாா்புக்கு நேராக உயா்த்தி, கைகள் இறக்கைகள் போல நீண்டு இருக்க வேண்டும். பிறகு வலது கையை கீழ்நோக்கி எடுத்துச் சென்று இடது காலைத் தொடவேண்டும். மீண்டும் எழுந்து முன்போல நிற்க வேண்டும். இடது கையை வலது காலை நோக்கி எடுத்துச் சென்று அதைத் தொடவேண்டும். இவ்வாறு செய்யும் போது கால்கள் அசையக் கூடாது. உடல் மாத்திரம் வலது கைப்பக்கம் தாழும். பாா்வையும் உடலும் இடது பக்கம் இருக்க வேண்டும். அதேபோல இடதுகை வலது பக்கம் தாழும் போது உடலும் பாா்வையும் வலது பக்கமாக இருக்க வேண்டும். கையைத் தாழ எடுத்துச் செல்லும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும். பிறகு பழைய நிலைக்கு வந்ததும் மூச்சை வெளி விடவேண்டும்.\n\nபயன்கள்.\nமேற்சொன்னவாறு ஒவ்வொரு வேளையும் சுமாா் பத்து முறையாவது செய்யுங்கள். இடுப்பு, கழுத்து, கைகள் வலிமையடைகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- திரிகோணாசனம், தினமலர்\n- இடுப்பு வலியை இல்லாமல் ஆக்கும் திரிகோணாசனம்:யோகப் பயிற்சி 12\n\n\n\n\n", "document_id": "ta_ta_82457"}, {"id": [901, 6], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "ஆடுகளம்.\nஇறகுப் பந்தாட்டத்தின் ஆடுகளம் ஒற்றையர் ஆடுகளம், இரட்டையர் ஆடுகளம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n\nஒற்றையர் ஆடுகளம்.\nஒற்றையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 5.18 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line) இருக்க வேண்டும். தரையிலிருந்து வலையின் உயரம் 5 அடி இரண்டு பக்கங்களிலும் 5 அடி 1 அங்குலம் என்பதாக இருக்க வேண்டும்.\n\nஇரட்டையர் ஆடுகளம்.\nஇரட்டையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 6.10 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line)இருக்க வேண்டும். இரண்டு பக்கங்களின் பின் கோட்டிற்கு உட்புறம் 76 செ.மீக்கு இரட்டையருக்கான நீள பந்து போடும் கோடு இருக்க வேண்டும். (பக்கக் கோட்டிற்கு உட்புறம் இரண்டு பக்கங்களிலும் 46 செ.மீ க்கு ஒற்றையருக்கான பக்கக் கோடு இருக்க வேண்டும்.\n\nபந்து.\nஇறகுப் பந்தின் எடை 4.73 கிராம் முதல் 5. 50 கிராம் வரை இருக்கலாம். இறகுகள் 14 முதல் 16 வரை இருக்கலாம். பந்தின் விட்டம் 1 முதல் 1 1/8 அங்குலம் கார்க்கின் மேல் இருக்கும். நீளம் 2 1/2 முதல் 2 3/4 அங்குலம் வரை இருக்கலாம்.\n\nமட்டை.\nமட்டையின் உயரம் 26 முதல் 27 அங்குலம் வரையும், விட்டம் 8 முதல் 9 அங்குலம் வரையும் இருக்க வேண்டும்.\n\nஆட்டக் கணக்கு.\nஓர் ஆட்டத்தில் எத்தரப்பினர் 21புள்ளிகள் எடுக்கிறார்களோ அவ்வணி வெற்றி பெறும். ஒரு போட்டியாட்டத்தில் மூன்றில் இரண்டு மோதல்களில் வென்ற அணியே வெற்றி பெற்ற அணியாகும்.\n\nஇருவர் ஆட்டத்தில் ஒருவர் முதலெறிதலில் (சர்வீஸ்) ஆட்டம் இழந்தால் இரண்டாம் நபருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவருக்குப் பின்னரே எதிர் அணிக்கு கொடுக்கப்படும்.\n\nஇரு அணிகளும் சமமாக 20 புள்ளிகள் வென்றெடுத்தால் 2 புள்ளி வித்தியாசம் பெறும் அணி வெற்றி பெறும் .\n\n\n\n\n", "document_id": "ta_ta_26995"}, {"id": [901, 7], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "புழக்கத்தில்.\nஇச்சொல் பொதுவாக எல்லாத் தமிழரதும் பயன்பாட்டில் இருக்கின்றது என்றப்போதும், ஆசிரியர் மற்றும் மாணவர் மத்தியில் அதிகமாகப் புழக்கத்தில் பயன்படுகின்றது. அதாவது கல்வி மற்றும் அறிவுக்கு அப்பால் ஒரு மனிதனிடம் தேடலும் இருக்க வேண்டும் என்பது அடிக்கடி அங்கு அநேகமானோரால் வழியுறுத்திப் பேசப்படும் ஒரு சொல்லாகும்.\n\nதேடலின் அவசியம்.\nகற்கும் கல்வியிலும் அறிவியல் கருத்துக்களிலும் கூட உண்மையின் தன்மையை உறுதிச் செய்வதற்கான “தேடல்” இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருற்கள், கருத்துக்கள், அறிக்கைகள், ஆய்வுகள் தொடர்பிலும் மேலதிக “தேடல்” அவசியம். “தேடல்” ஒரு மனிதனை நெறிப்படுத்தும்.\n\nஇணையத்தில்.\nஇன்று இணையத்தில் தகவல் தேடல் தொடர்பாகவும் கூகிள் தேடல், யாஹு தேடல் என்று இச்சொல் அனைவரிடமும் புழக்கத்தில் இருப்பதனை அவதானிக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15857"}, {"id": [901, 8], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "வடிவமைப்பு.\nஇவற்றின் கழுத்தின் பிற்பகுதியில் காணப்படும் இறகுகளால் இப்பெயரைப் பெற்றுள்ளன. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டச்சு செல் புறா என்று ஐரோப்பியக் கண்டத்தில் அழைக்கப்பட்டன. இவை டம்ப்லர் புறாக்களை ஒத்துள்ளன. from which this breed of pigeon originated; இதன் உடலானது வெள்ளைநிற சிறகுகளால் மூடப்பட்டு தலையானது கருப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் உள்ளது. தலை, வால் மற்றும் சிறகுகள் மட்டுமே இந்நிறத்தைக் கொண்டிருக்க வேண்டும். டம்ப்லர், மேக்பை மற்றும் இவ்வினம் ஆகிய மூன்றும் அதிக உயரத்தில் பறக்க வல்லவையாக உள்ளன. பிரித்தானிய நன் கிளப்பின் அளவின்படி இதன் உயரம் தலை முதல் கால் வரை 9 அங்குலமும், மார்பிலிருந்து வால் வரை 10 அங்குலமும் இருக்க வேண்டும். பெண், இளம் புறாக்களும் இதே அளவில் இருக்க வேண்டும். அலகு நேராக ஆனால் தடித்ததாக இருக்க வேண்டும், மற்றும் கண்கள் முத்து வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.\n\nசார்லஸ் டார்வின் தனது \"தி வேரியேசன் ஆஃப் அனிமல்ஸ் அன்ட் பிலான்ட்ஸ் அன்டர் டொமஸ்டிகேசன்\" புத்தகத்தில் எப்படி நன் மற்றும் காலர் புறா (Jacobin Pigeon) புறா இனங்கள் அவை தோன்றிய மாடப் புறா இனத்தை விட குறைவான வால் முதுகெலும்புகளைப் பெற்றுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.\n\nமேலும் காண்க.\n- ஆடம்பரப் புறா\n\n\n\n\n", "document_id": "ta_ta_89418"}, {"id": [901, 9], "question": "<Query> முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், \"H8\" கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.", "document": "சொற்பிறப்பியல்.\nவஜ்ராசனம் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்ததாகும். வஜ்ரா என்பதன் பொருள் இடியேறு ஆகும். ஆசனம் என்பது நிலையை குறிக்கும்.\n\nவிளக்கம்.\nஇரண்டு கால்களையும் நீட்டி அமரவும். வலது குதிகாலை மடித்து வலது புட்டத்தின் அடியில் வைத்துக் கொள்ளவும். இடது குதிகாலை மடித்து இடது புட்டத்தின் அடியில் வைக்கவும். முழங்கால்கள் இணைந்து இருக்க வேண்டும். இரு உள்ளங்கைகைளயும் முழங்கால் மீது வைத்து ஐந்து இயல்பான மூச்சை விடவும்.\n\nபயன்கள்.\n- சொிமான மண்டலம் நன்றாக இயங்கும்.\n- தண்டுவடம், கால் தசைகள் கணுக்கால்கள் வலுப்பெறும்.\n\nஎச்சாிக்கைகள்.\nஎலும்பு மருத்துவர்கள் அறிவுைரப்படி முட்டிக்குத் தீங்கு ஏற்படலாம்.\n\nகாலின் விரல் பகுதிகளில் வலி ஏற்படலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_115390"}]
[{"id": [902, 0], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "இவை உருண்டையான தலை, குறுகிய முகவாய், பெரிய கண்கள், மற்றும் உருண்டு திரண்டு காட்சியளிக்கும் உடலும்,கண்களைச் சுற்றி கருப்பழுப்பு வண்ண வளையமும், மொட்டைவால் கொண்டும் இருக்கும். இவை இனங்கள் சார்ந்த தனித்துவமான நிறத்தை வடிவத்தை பெற்றுள்ளன. இவற்றின் கைகள், கால்கள் நீளம் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளன. இவற்றின் உடல் நீளமாக இருப்பதால், இவை விரும்பியவாறு திரும்பி அருகிலுள்ள கிளைகளை பிடிக்க வசதியாக உள்ளது. இதன் கைகள் கால்கள் ஆகியன பிடிப்புத்திரண் உள்ளதாக இருக்கின்றன. இதனால் நீண்ட நேரத்திற்கு மரக் கிளைகளை பிடித்து தழுவிக் கொண்டிருக்க இயலுகிறது. பழங்கள் பூச்சிகள், சிறுசெடி கொடிகளை உணவாக உட்கொள்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69482"}, {"id": [902, 1], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "வாழிடம்.\nஇவ்விலங்குகள் பெரும்பாலும் அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளில் வாழ்கின்றன. மேலும் பிளவுபடாமல் இருக்கும் காடுகளின் மேற்பரப்பில் வாழ்வதையே இவ்விலங்குகள் விரும்புகின்றன.\n\nஅறிவியல் பெயர்.\n\"லோரிஸ் டார்டிகிராடஸ்\" \"Loris tardigradus\" (லின்னேயஸ், 1758)\n\nவகைப்பாடு.\nதேவாங்கில் இரண்டு கிளை இனங்கள் உள்ளன. \n- \"செந்தேவாங்கு\" (\"Loris tardigradus\" )\n- \"சாம்பல் தேவாங்கு\" (\"Loris lydekkerianus\") (இதுவும் முன்னர் செந்தேவாங்கு என்று அறியப்பட்டது)\n\nஇவற்றின் தற்கால சிற்றினங்கள்:.\n-  பேரினம் (Genus) தேவாங்கு (\"லோரிசு\", \"Loris\")\n-   சாம்பல் தேவாங்கு (Gray Slender Loris), \"லோரிசு லைடெக்கெரியனசு\" (\"Loris lydekkerianus\")\n-    உயர்நிலட் தேவாங்கு, \"லோரிசு லைடெக்கெரியனசு கிராண்டிசு\" (\"Loris lydekkerianus grandis\")\n-    மைசூர் தேவாங்கு, \"லோரிசு லைடெக்கெரியனசு லைடெக்கெரியனசு\" (\"Loris lydekkerianus lydekkerianus\")\n-    மலபார் தேவாங்கு, \"லோரிசு லைடெக்கெரியனசு மலபாரிக்கசு\" (\"Loris lydekkerianus) malabaricus\"\n-    வடக்குத் தேவாங்கு, \"லோரிசு லைடெக்கெரியனசு நோர்டிக்கசு\" (\"Loris lydekkerianus nordicus\")\n-   செந்தேவாங்கு (Red Slender Loris), லோரிசு டார்டிகிராடசு (\"Loris tardigradus\")\n-    உலர்நிலச் செந்தேவாங்கு, லோரிசு டார்டிகிராடசு டார்டிகிராடசு (\"Loris tardigradus tardigradus\")\n-    ஆர்ட்டன் சமவெளிச் செந்தேவாங்கு (Horton Plains Slender Loris), \"லோரிசு டார்டிகிராடசு நைக்டோசெபுவாய்டெசு\" (\"Loris tardigradus nyctoceboides\")\n\nஅச்சுறுத்தல்.\nஉயிரியலாளர்களின் கருத்துப்படி தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அருகி வருகின்றன. தேவாங்கின் உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் மருத்துவக் குணமுடையது என உள்நாட்டு மக்களால் நம்பப்படுகின்றது. தேவாங்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். இதற்கு மேலதிகமாக வளர்ந்து வரும் சட்டவிரோதமான செல்லப்பிராணிகளின் கடத்தல் நடவடிக்கைகள் காரணமாகவும் இவை அழிந்து வருகின்றன.\n\nஉசாத்துணை.\n- Gupta, K.K. 1998. Slender loris, Loris tardigradus, distribution and habitat use in Kalakad-Mundanthurai Tiger Reserve, India. Folia Primatologica. Vol. 69(suppl 1), 394-404.\n\nவெளி இணைப்புகள்.\n- நிலை படங்களும், அசையும் படங்களும் \"(லெமூர் டார்டிகிராடஸ் லோரிச் லிட்டெக்கெரியானிஸ்)\"\n- Slender hope: A tiny primate is rediscovered after 65 years,சயண்டிபிக் அமெரிக்கன், ஜூலை 19, 2010\n- 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அரியவகை தேவாங்கு பிபிசி, ஜூலை 23, 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_2507"}, {"id": [902, 2], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது.\n\nஊடகங்கள்.\nகுடிநீர் பற்றாக்குறையில் தவிக்கும் குரங்கு\n\nமேலும் பார்க்க.\n- முதனி\n- சோலை மந்தி\n- பனி மந்தி\n- சிறு குரங்கு\n- தாட்டான் குரங்கு\n- மந்தி குரங்கு\n- இலை குரங்கு (Phayre's leaf monkey)\n\n\n\n\n", "document_id": "ta_ta_9404"}, {"id": [902, 3], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு \"கலை\" என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் \"பிணை\" என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), \"மான்மறி\" என்று பெயர்.\n\nஇந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8097"}, {"id": [902, 4], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "முதனிகளில் மனிதன் நீங்கலாக,அனைத்து முதனிகளும் வெப்ப, மிதவெப்ப மண்டல கண்டங்களான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் தான் அதிகம் காணப்படுகின்றன. இவைகளின் உரு, பருமனில், மடாம் பெர்த் எலி லெமூர்களின், எடையானது ஆகவும், கிழக்கத்திய கொரில்லாக்களின், எடை சுமார் க்கும் அதிகமாகவும் இருக்கும்; மேலும் மனித சராசரி எடையைக் ஒப்பிடுகையில் ஆகவும் இருக்கும். படிமங்களின் அடிப்படையில் முதனிகளின் ஆதி இனமாக 55.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த \"டெயில்ஹர்டினா\" பேரினம் கொள்ளப்படுகிறது. பாலியோசின் யுகத்தில் (சுமார் 55–58 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்) வாழ்ந்த முதனிகளின் ஆதியினம் \"பிலெசியாடாப்சிஸ்\" c. ஆகும். கரிம மூலக்கூறு கடிகார படிமவியலின் படி 63–74&nbsp மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அதாவது கிரட்டேசியஸ்-பாலியோஜீன் (K-Pg) யுகங்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே முதனிகளின் இனக்கிளை தோற்றம் இருந்திருப்பதாக அறியப்படுகிறது.\n\nவட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் முதனிகளின் பரவல் கிடையாது. ஆனால் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்ட்டர் வரையிலுமுள்ள 6.5 ச.கி.மீ பரப்பளவில், வாலில்லா பார்பரி என்னும் ஒரேயொரு குரங்கினம் மட்டுமே பரவலாக உள்ளது.\n\nமனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கிப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு,புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். முதனிகள் உயிரின பரிணாம வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படுகின்றன. \n\nவரலாறு, நவீன வகைப்பாட்டியல்.\nமுதனிகளை ஆதிக்குரங்கினம் (புரோசிமியன்), மனிதக்குரங்கினம் (சிமியன்) என இரு வரிசையில் வகைப்படுத்தலாம். ஆதிக்குரங்கினங்களின் (புரோசிமியன்கள்) பண்புகள் என வகைப்படுத்தப்படுபவை ஆதி முதனிகளான மடகாஸ்கரில் வாழும் லெமூர்கள், தேவாங்குகள், பெருவிழிகளுடைய சிறு தேவாங்குகள் போன்றவற்றை ஒத்து காணப்படுகின்றன. அதே போன்று, குரங்குகள், மனிதக்குரங்குகள், மனிதர் போன்றவை மனிதக்குரங்கினத்திற்குள் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும், அண்மைய ஆய்வின்படி, வகைப்பாட்டியலறிஞர்கள் மேலும் முதனிகளை ஈரமூக்கு முதனிகள் (ஸ்ட்ரெப்சிரினீ), வறண்டமூக்கு முதனிகள் (ஹேப்ரிலோரினீ) என இரு துணைவரிசைகளில் வகைப்படுத்துகின்றனர். முதனிகளின் பரிணாமப் பரவல் வாலுள்ள தேவாங்குகளிலிருந்து வாலற்ற மனிதக்குரங்குகள், மனிதன் வரை விரிவடைந்துள்ளது.\n\nமுதனிகள் ஒரே மூதாதையரை ஒத்த பல பிரிவுகளாக பரிணமித்துள்ளன. இதனை \"ஓரினபரிணாமக்கிளை\" (மோனோபைலடிக்) என்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டுக்கிளையில் அதன் அறிவியற் பெயரும் (இடப்புறம்), பொதுப்பெயரும் (வலதுபுறம்) குறிப்பிடப்பட்டுள்ளது \n\nமுதனிகளின் உடலியற் பண்புகள்.\n- முதனிகளுக்கு மூளைப்பருமன் அதிகம். இவைகளின் மூளை மொத்த உடல் எடையோடு ஒப்பிடும் பொழுது மற்ற விலங்குகளைக் காட்டிலும் பெரும்பாலும் அதிகமானது. இவை சிறந்த மூளை வளர்ச்சியுடையன.\n- முதனிகளின் கைகளும் கால்களும் சிறப்பாக மற்ற விலங்குகளில் இருந்து மாறுபடுகின்றன. கால்களில் ஐந்து விரல்களுண்டு. கைகளிலே, கட்டை விரலானது (பெருவிரல்) மற்ற நான்கு விரல்களுக்கும் எதிர்தாற் போலவும், மரக்கிளைகளைப் பற்றுவதற்கு ஏற்றாற் போலவும் அமைந்துள்ளன.\n- கை கால்களின் விரல் நகங்கள் பெரும்பாலும் தட்டையாக உள்ளன (பிற விலங்குகளைப்போல உருண்டு முள் போலும் உள்ள உகிர்கள் அல்ல).\n- உள்ளங்கை, உள்ளங்கால்கள் தவிர ஏனைய பகுதிகளில் உரோமங்களைக் கொண்டுள்ளன.\n- முன்னங்கால்கள் (அ) கைகள் சிறியவை.\n- பல் அமைப்பு பல பற்களைக்கொண்டதாகவும், கடைவாய்ப் பற்கள் பல கூரான பகுதிகளும், குழிகளும் கொண்டு இருக்கின்றன. கொரில்லாக்களின் கடைவாய்ப் பற்களில் ஐந்து குழிகளும், மற்ற குரங்கினங்களிலே நான்கு குழிகள் கொண்டதுமாக உள்ளன.\n- கண்கள் இரண்டும் முகத்தில் முன்னோக்கி அமைந்துள்ளன. இதற்கு பைனாகுலர் பார்வை (அ) இருகண் பார்வை எனப்பெயர். அதாவது, இரண்டுகண்களும் ஒரு சேர ஒன்றைப்பார்த்து அக்காணும் பொருட்களின் திரட்சி (2D-இருபரிமாணம்) வடிவை அறிவதாகும். கண் கூம்புகள் பல நிறம் உணரும் திறம் படைத்திருக்கின்றன.\n\nபால் ஈருருமை.\nமுதனிகளின் பாலியலில் பால் ஈருருமையைக் கொண்டுள்ளன. அதாவது ஒரே இனத்தில் ஆண், பெண் பால் வேறுபாட்டுடன், சில உடற் சார்ந்த மாற்றங்களையும் கொண்டிருப்பதாகும். சான்றாக, அவற்றின் தோலின் நிறம், உடற் பருமன், மற்றும் கனைன் பற்களின் அளவு முதலியவற்றில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.\n\nஇடம்பெயரும் தன்மை.\nமுதனிகள் நாற்காலிகளாகவோ, இருகாலில் இடம்பெயர்பவையாகவோ, மரங்களில் தொங்கி, தாவி வாழ்பவையாகவோ, தவழ்பவையாகவோ, நடப்பவையாகவோ மற்றும் ஓடுபவையாகவோ ஓரிடத்திலிருந்து பாலூட்டிகளின் சிறப்பு உறுப்புகளான கை, கால்களின் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.\nமுதனிகளின் சமூகப் பண்புகள்.\nமற்ற உயிரினங்களைக் காட்டிலும் முதனிகளின் தனித்துவமே, அவற்றின் சமூகப் பண்புகள் தாம், \n- சேய் பாதுகாப்பு (maternal care) மற்றும் பெற்றோர் மீதான சார்பு.\n- முதனிகளின் மூளை அளவும் அறிவுத்திறன் மற்ற விலங்குகளை விட அதிகம், அதே போல் அவற்றின் வளர்ச்சிக் காலமும் அதிகம். இதன் காரணமாக பிறந்து நீண்ட காலம் வரை அவை பெற்றோர் அல்லது பிற மூத்த முதனிகளைச் சார்ந்து வாழுகின்றன.\n- முதனிகளின் தாய்மைப் பண்பு ஒரு குமுகப் பண்பு (social trait) என்றும் வெறும் விலங்கின உள்ளுணர்வு சார்ந்த இயல்பான ஒன்று இல்லை என்றும் (ஹாரி ஃப்ரெட்ரிக் கார்லோவின்) இரீசசுக் குரங்குகள் மீதான ஆய்வுகள் தெரிவிக்கின்றன்.\n- ஒன்றைப் பார்த்து நடித்தல் (imitation) அல்லது கற்றல் (learning).\nவெளி இணைப்புகள்.\n- முதனிகளின் மூளைப் பகுதியின் உயர் துல்லிய கண்ணறைக்கட்டகப் படம் (Primates Cytoarchitectural Primate Brain Atlases)\n- முதனி பற்றிய இணையத் தொடர்பு\n- அறிவியல் ஆய்வுகளில் முதனிகளின் பயன்பாடு\n- கியோட்டோ பல்கலைக்கழக முதனி ஆய்வுத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2496"}, {"id": [902, 5], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "வரிக்குதிரைகள் ஒரு சமூகவிலங்காகும். எனவே இவை எப்போதும் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது இது. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின்மீது ஒன்று மீது தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடியன. நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை. காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள்வரை உயிர் வாழும்.\n\nவரிகள்.\nவரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொன்றினதைப்போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் இரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித் தன்மையான கருப்பு, வெள்ளை வரிக்கோடுகளைக் கொண்டவை. வரிகள் முன் புறம் நெடுக்குக்கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4206"}, {"id": [902, 6], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களைக் கொண்டவை. அவற்றின் தோலின் மீது முடியைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பாலூட்டிகள், உயிருள்ள குட்டிகளை ஈன்று பேணுகின்றன. மிகச் சில பாலூட்டிகள் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.\n\nபாலூட்டிகள் எனும் வகுப்பில், 2008 ஆம் ஆண்டு அனைத்துலக இயற்கைக் காப்பு ஒன்றியத்தின் (IUCN) கணக்கெடுப்பின்படி, இந்த உலகில் 5488 வகையான பாலூட்டிகள் உள்ளன. இதனைப் பாலூட்டியின அறிஞர்கள், உலகளாவிய நிலையில் 1,700 வகைகளாகத் தொகுத்துள்ளனர்.\n\nபாலூட்டி இனம், 1,229 பேரினங்களில், 153 குடும்பங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை 29 வரிசைகளில் அடங்குவதாகவும் அமைந்து உள்ளன\n\nபுற அமைப்பியல்.\nபாலூட்டிகள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக் கொண்டு, வெவ்வேறு தோற்ற இயல்புகளுடன் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, கடலில் வாழும் பாலாட்டியான நீலத் திமிங்கலம், மீனின் உடலமைப்பைக் கொண்டுள்ளது. பாலூட்டிகளின் உடம்பில் உள்ள மயிர்த் தொகுதியும், பால் சுரப்பியும் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.\n\nபாலூட்டிகளின் உரோமமானது, அவற்றின் உடலில் இருந்து வெப்பம் வெளியேறாமல் இருக்க உதவுகிறது. பால் சுரப்பிகள் என்பன மாறுபாடு அடைந்து வியர்வைச் சுரப்பிகளாகும். பாலுட்டிகளின் குட்டிகள் பிறந்து சில காலம் தாயின் பாலையே குடித்து வளர்கின்றன.\n\nசூழ்வித்தகத்தின் மூலக்கூறு அடிப்படையிலான வகைப்பாடு.\nகடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமில (டிஎன்ஏ) பகுப்பாய்வு அடிப்படையிலான மூலக்கூறு ஆய்வுகள் பாலூட்டி குடும்பங்களில் புதிய உறவுகளை தெரிவிக்கின்றன.இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலானவை ரெட்ரோடிரான்ஸ்போசான்களின் (Retrotransposons) இருக்கின்ற அல்லது இல்லாத தரவுகள் மூலம் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்படுகின்றன. .மூலக்கூறு ஆய்வுகள் அடிப்படையிலான வகைப்பாட்டு முறையானது கிரிட்டாசியசிலிருந்து பிரிந்த சூழ்வித்தக பாலூட்டிகளின் மூன்று முக்கிய குழுக்களான ஆஃப்ரோதேரியா (\nAfrotheria), செனார்த்ரா (Xenarthra) மற்றும் போரியோயூதேரியா (Boreoeutheria) ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.\n\nஉடற்கூறியல் மற்றும் உருவவியல்.\nதனித்துவமான அம்சங்கள்.\nஇளம் உயிரிகளுக்கு ஊட்டமளிக்கும் சிறப்புமிக் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகளை வைத்து பாலூட்டிகளை அடையாளம் காணலாம்.புதைபடிவங்களை வகைப்படுத்தும் போது மற்ற ஏனைய அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகள் போன்ற மென்மையான திசு சுரப்பிகள் மற்றும் பல அம்சங்களை புதைபடிவங்களில் காண முடிவதில்லை.\n\nபல சிறப்புக்கூறுகள் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பாலூட்டி குழு உறுப்பினர் இனங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்தன.\n\nஉயிரியல் தொகுதிகள்.\nவௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன. கங்காரு போன்ற பைம்மாவினம் (marsupials) மற்றும் முள்ளெலி போன்ற அடிப்படைப் பாலூட்டியினங்களில் (monotremes) இருப்பதைப் போலல்லாமல் நஞ்சுக்கொடி பாலூட்டியினங்களில் கார்பசு காலோசம் (corpus callosum) என்ற இணைப்பு மெய்யம் கானப்படுகிறது .\n\nவாழிடம்.\nபாலூட்டிகள் பல வேறுபட்ட வாழிடங்களில் வாழ்கின்றன. உயர்ந்த மலைகள், காடுகள், பனிப் பகுதிகள், வறண்ட பாலைவனங்கள், கடல், ஆறு போன்ற நீர்நிலைகள் முதலியவற்றில் வாழ்கின்றன. வாழிடத்திற்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.\n\nஉயர்ந்த மலைகளில் காணப்படும் வரையாடுகள்; பனிப் பகுதிகளில் வாழும் பனிக் கரடிகள்; பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்கள்; கடலில் வாழும் திமிங்கலங்கள்; ஆறுகளில் வாழும் நீர்நாய்கள்; காடுகள் அல்லது சமவெளிகளில் வாழும் மான்கள், புலிகள், சிங்கங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.\n\nபாலூட்டி வகைகள்.\nவௌவால்.\nவௌவால் என்பது பறக்கும் ஆற்றலைக் கொண்டது. முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டிகளில் பறக்கும் தன்மையைக் கொணட ஒரே விலங்கு. இந்த விலங்கை \"வவ்வால்\" என்றும் \"வாவல்\" என்றும் அழைப்பர். வௌவால் இனத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டி இனத்திலேயே இவை மட்டும் 20% இருக்கலாம் என்று அறியப்படுகிறது.\n\nஉயிரினங்களை வகைப் படுத்தும் அறிவியல் துறையாளர்கள், வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் \"Chiroptera\" எனும் வரிசையில் தொகுத்து வைத்துள்ளார்கள். பெரும்பாலான வௌவால்கள், ஏறக்குறைய 70 விழுக்காடு எலியைப் போன்ற சிறு முகம் (குறுமுகம்) கொண்டவையாக இருக்கின்றன. எல்லா வௌவால்களும் பூச்சிகளை உண்பவை.\n\nவௌவால்கள் பகல் பொழுது முழுவதும், தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னர் இரை தேடி உலவ ஆரம்பிக்கும். இவை இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேடி உண்ணும்.\n\nகரடி.\nகரடி \"(Bear)\", ஓர் ஊனுண்ணிப் பாலூட்டி விலங்காகும். இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் \"(Grizzly bear)\" எனப்படும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகளிலேயே மிகப் பெரியவை. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறிய வகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.\n\nதுருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் \"ஆர்க்டோஸ்\" \"(Arctos)\" என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு \"ஆர்ட்டிக்' என்ற பெயர் வந்தது.\n\nஒட்டகம்.\nஒட்டகம் என்பது பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக, ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களைத் தத்தம் தாயகமாகக் கொண்டவை. பொதுவாக, இவை 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.\n\nபூனை.\nபூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மற்றோர் ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப் படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன.\n\nபண்டைய எகிப்து நாட்டில், பூனைகள் வழிபாட்டு விலங்குகளாகவும் இருந்தன. அவற்றை வீட்டில் வளர்த்து வணங்கி வந்தனர். பூனைகள் இறந்தால் அவற்றிற்கும் பிரமிடுகளைக் கட்டி, அந்தப் பிரமிடுகளுக்குள் பாடம் செய்த எலிகளையும் புதைத்து வைத்தனர். பிரமிடுகளில் அரசர்களுடன் அவர்களுடைய பூனைகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.\n\nபசு.\nபசு என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பாலில் பல சத்துக்கள் நிறைந்து உள்ள காரணத்தினால், மனிதன் அதனை ஒரு முக்கிய உணவுப் பொருளாகக் கருதினான். இந்தியக் கலாச்சாரத்தில், பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும்.\n\nநாய்.\nநாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன், ஓநாய்களைப் பழக்கி, அவற்றை வளர்ப்பு நாய்களாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.\n\nமறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற \"டி.என்.ஏ (DNA)\" இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடிகளைக் கொண்டு, ஆய்வு செய்து பார்த்ததில் 150,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\n\nஉசாத்துணை.\n- பத்தாம் வகுப்பு அறிவியல் நூல், தமிழ்நாடு அரசு, முதல் பதிப்பு 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_1461"}, {"id": [902, 7], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "இவற்றின் மார்பு முடிகள் மஞ்சள் கலந்து, பெரும்பான்மையாக சாம்பல் நிறத்தில் இருக்கும். கைகள், கால்கள் போன்றவை கருப்பு நிறத்திலும் வால் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இவற்றின் வெள்ளை மீசையானது நீண்டு இரு தொள்களைத் தொடுமளவு இருக்கும். இவ்விலங்கு நீளமுடையது, மேலும் நீளமான வலை கொண்டிருக்கும். இதன் எடை தோராயமாக இருக்கும். இவை எப்போதும் குடும்பமாகவே வாழக்கூடியன. ஒரு குடும்பத்தில் மூன்று முதல் எட்டு விலங்குகள்வரை இருக்கும்.\n\n", "document_id": "ta_ta_92521"}, {"id": [902, 8], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.\n\nபண்புகள்.\nபெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91-இல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலைநிலங்களில் வாழவல்லவை. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. அதிகமான உணவு கொடுக்கப்படும் கழுதைகள் 'லேமினிடிஸ்' என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. கழுதைகளால் மிக்க ஒலி ஏற்படுத்த முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4187"}, {"id": [902, 9], "question": "<Query> என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.", "document": "இது சாம்பல் பழுப்பு நிறத்திலான ரோமத்தினைக் கொண்டிருக்கும். காதுகள் வட்டமாகவும் முடிகளுடனும் இருக்கும். 26-46 செ.மீ நீளமும் 2.5 கிலோ வரை எடையும் இருக்கும். இவை மூங்கில் காடுகள் இருக்கும் இடங்களிலேயே வாழ்கின்றன. மூங்கில் லெமூர் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்கு. பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே உண்பதால் இவை மூங்கில் லெமூர் என்று அழைக்கப்படுகின்றன.\n\nமூங்கில் லெமூர் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும். இதன் சினைக்காலம் 135 - 150 நாட்களாகும். இவை 12 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32992"}]
[{"id": [905, 0], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "திருமங்கலம் வட்டத்தின் மூன்று உள்வட்டங்களைக் கொண்டு, புதிய கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.\n\nதற்போதைய திருமங்கலம் வட்டத்தின் நிலப்பரப்புகள்.\nதற்போது திருமங்கலம் வருவாய் வட்டத்தில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 38 ஊராட்சிகள் மட்டும் உள்ளது. இவ்வட்டத்திலிருந்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், புதிதாக நிறுவப்பட்ட கள்ளிக்குடி வட்டத்தின் நிலப்பரப்பில் உள்ளது.\n\nபருத்தி விவசாயம்.\n1600களில் மதுரை மாவட்டத்தின் 80 விழுக்காடு பருத்தி விவசாயம், திருமங்கலம் வட்டத்தில் மட்டுமே நடந்தது. கரிசல் மண் உறுதியாக இருந்ததாலும், முறையான பராமரித்தலினாலும் இந்தியாவின் மற்ற பருத்தியை விட திருமங்கலம் பருத்தியே அடர் வெள்ளை நிறமாக இருந்தது. இதனாலேயே திருமங்கலத்துப் பருத்திக்கு \"தின்னிவெள்ளைப் பருத்தி\" என்று பெயரும் உண்டு. கரிசல் மண்ணும் உறுதியாக இருந்ததால், உழுவதற்கான மாடுகள் அனைத்தும் மைசூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விளைந்த பருத்தியை திருநெல்வேலியிலுள்ள பஞ்சு ஆலைக்கு எடுத்துச்சென்று விதையிலிருந்து சுத்தமான பஞ்சு பிரிக்கப்படும். பின்னர், மதுரையிலுள்ள ஹார்வே மில்'லிற்கு எடுத்து வந்து நூலாகத் திரிக்கப்பட்டு ஆண்டிற்கு 1200 டன் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சின் வெள்ளை நிறத்தின் காரணமாக, பருத்தியின் விலையும் உட்சத்தைத் தொட்டது. 1877ல் திருமங்கலத்தில் ஏற்பட்ட பெருமழை மற்றும் குண்டாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், அதற்கு அடுத்தாற் போல் வந்த வறட்சியின் காரணமாக பருத்தி விவசாயம் கைவிடப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- கள்ளிக்குடி வட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34330"}, {"id": [905, 1], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "பருத்தி ஒரு நல்ல பணப்பயிர். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பல்கூறு (பாலிமர்) ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோசுப் பல்கூறுகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திக்காய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.\n\nவரலாறு.\nநில நடுக்கோட்டுப் பகுதியில் பருத்தி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்லிய துணிகள், ஆடைகள் தயாரிக்கப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. எகிப்தியர்கள் கி.மு 12000 த்திலேயே பருத்தியை பயன் படுத்தியதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மெக்சிகோ நாட்டு குகைகளில் 7000 ஆண்டு (சுமார் கி.மு 5000) பழமையான பருத்தி துணிகள் காணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இந்தியாவிலும் மெக்சிகோவிலும் பல்வேறு வகை பருத்தி செடிகள் வளர்க்கப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் உள்ளன. பருத்தி, சிந்துவெளிப் பகுதியில் கிமு 5 ஆம் ஆயிரவாண்டுக்கும் கிமு 4 ஆம் ஆயிரவாண்டுக்கும் இடையில் அங்கு வாழ்ந்தோரால் பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. சிந்து வெளியின் பருத்தித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்து இருந்ததுடன், அக்காலத்துப் பருத்தித் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாக இன்றும் தற்கால இந்தியாவில் பருத்தி நூல் நூற்றலும், உற்பத்தியும் முன்னணியில் உள்ளது. கி.மு 1500 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ரிக்-வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்திய பருத்தி பற்றி புகழ் பெற்ற கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் \"அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் உள்ளது. இந்திய மக்கள் இம் மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் செய்து கொள்கின்றனர்\" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106).\n\nகிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகத் திறமையாகப் பருத்தியிலிருந்து துணிகளை நெய்வதற்கு அறிந்திருந்தனர். இப் பருத்தித் துணிகளின் பயன்பாடு இங்கிருந்து நடுநிலக்கடல் பகுதிகளுக்குப் பரவியது. முதலாம் நூற்றாண்டளவில் அராபிய வணிகர்கள் மஸ்லின், கலிக்கோ வகைத் துணிகளை இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர். முஸ்லிம்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயினில் பருத்திப் பயிர்செய்வதை அறிமுகப் படுத்தினர். ஃபுஸ்தியன் (Fustian), டிமிட்டி (dimity) ஆகிய பருத்தித் துணிவகைகள் அங்கே நெய்யப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் வெனிஸ், மிலான் ஆகிய பகுதிகளிலும் இது பரவியது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிகவும் குறைந்த அளவு பருத்தித் துணிகளே இங்கிலாந்துக்கு இறக்குமதியாயின. 17 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பனி அரிய பருத்தித் துணிகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது.\n\nதாயக அமெரிக்கர்களும் பருத்தியிலிருந்து ஆடைகளை நெய்ய அறிந்திருந்தனர். பெரு நாட்டுக் கல்லறைகளில் காணப்பட்ட பருத்தித் துணிகள் இன்காப் பண்பாட்டுக் காலத்துக்கு முந்தியவை.\n\nகிரேக்க காலத்தில் பருத்தி ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருளாகவே அறியப்பட்டது. அம்மக்கள் செம்மறியாட்டுக் கம்பளி தவிர வேறெந்த இழையும் அறிந்திருக்கவில்லையாதலால், பருத்தி மரம் சிறு செம்மறியாடுகளைக் கொண்டதாகவே கற்பனை செய்து கொண்டனர். 1350 இல் ஜான் மான்டவில் என்பவர் எழுதியதாவது \"இந்தியாவில் வளரும் இந்த அற்புதமான செடி அதன் கிளை நுனிகளில் சிறு செம்மறியாடுகளைக் கொண்டிருந்தது. இக்கிளைகள் ஆடுகளுக்குப் பசித்த போது கீழ் நோக்கி வளைந்து அவற்றை மேய விட்டன\". (பார்க்க படம்). இன்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பருத்தியை குறிக்கும் சொல் இதனை நினைவு படுத்தும் விதமாகவே உள்ளது (எ.கா. ஜெர்மனியில் பருத்தி \"மரக்கம்பளி இழை\" என்ற பொருளில் \"பொம்வுல்\" என்று அழைக்கப்படுகிறது).\n\nஅமெரிக்காக் கண்டத்தில் மிக முந்திய பருத்திப் பயிருடுதல் மெக்சிக்கோவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்றதாகத் தெரிகிறது. \"கொசிப்பியம் ஹிர்சுட்டம்\" \"(Gossypium hirsutum)\" என்னும் பருத்தியினமே அங்கு பயிரானது. இவ்வினமே இன்று உலகில் அதிகம் பயிராகும் பருத்தி வகையாகும். இது உலகப் பருத்தி உற்பத்தியின் 90% ஆக உள்ளது. மெக்சிக்கோவிலேயே உலகில் மிகுந்க அளவு காட்டுப் பருத்தி இனங்கள் காணப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கூடிய அளவு பருத்தி இனங்கள் உள்ளன. பெரு நாட்டில், தாயகப் பருத்தி இனமான \"கொசிப்பியம் பார்படென்சு\" \"(Gossypium barbadense)\" என்னும் இனமே அங்கு நோர்ட்டே சிக்கோ, மோச்சே, நாஸ்க்கா போன்ற கரையோரப் பண்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. ஆற்றின் மேற்பகுதிகளில் உற்பத்தியான பருத்தியிலிருந்து வலைகள் பின்னிக் கரையோர மீனவர்களுக்கு வழங்கி அவர்களிடம் இருந்து பெருமளவு மீன்களை வாங்கினர். 1500 களின் தொடக்கத்தில் அங்கு சென்ற எசுபானியர்கள் அப்பகுதி மக்கள் பருத்தி பயிரிடுவதையும், அதிலிருந்து ஆடைகள் செய்து அணிவதையும் கண்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பருத்தி ஆப்பிரிக்கா, யூரேசியா மற்றும் அமெரிக்காவின் வெப்பமான பகுதிகளில் பயிர் செய்யப்பட்டது.\n\n18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியரின் விரிவாக்கத்தையும், குடியேற்றவாத ஆட்சி நிறுவப்பட்டதையும் தொடர்ந்து இந்தியாவின் பருத்தித் தொழில்துறை படிப்படியாக நலிவடையத் தொடங்கிற்று. பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியினர், இந்தியாவின் பருத்தி நூற்பு ஆலைகளையும், ஆடை உற்பத்தி நிலையங்களையும் மூடி, இந்தியாவை மூலப்பொருளாகப் பருத்தியை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இறக்கினர். இப் பருத்தியிலிருந்து இங்கிலாந்தில் செய்யப்பட்ட துணிவகைகளைக் கொண்டுவந்து இந்தியாவில் விற்றுப் பொருளீட்டினர். இங்கிலாந்தின் தொழில் புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு இயந்திரங்களும், இந்திய பருத்தி தொழில் நசிவடைந்ததற்கான காரணமாகும்.\n\nதொழிற்புரட்சிக் காலத்தில் இங்கிலாந்தில் பருத்தித் தொழில் பெரு வளர்ச்சி கண்டதுடன், துணி வகை இங்கிலாந்தின் முன்னணி ஏற்றுமதிப் பொருளாகவும் ஆனது. இங்கிலாந்தின் பர்மிங்காமைச் சேர்ந்த லூயிஸ் பால் (Lewis Paul), ஜான் வியாட் (John Wyatt) ஆகியோர் உருளை நூற்பு இயந்திரத்தையும், பருத்தியிலிருந்து சீரான அளவில் நூலை நூற்பதற்கான முறையையும் உருவாக்கினர். பின்னர் 1764 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட \"நூற்பு ஜெனி\" (spinning jenny), 1769ல் ரிச்சார்ட் ஆர்க்ரைட்டினால் உருவாக்கப்பட்ட நூற்புச் சட்டம் (spinning frame) என்பன பிரித்தானிய நெசவாளர்கள் விரைவாக நூல் நூற்கவும், துணி நெய்யவும் உதவின. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் பிரித்தானிய நகரமான மான்செஸ்டரில் பெருமளவில் பருத்தித் தொழில் நடைபெற்றதனால் அதற்கு \"காட்டனோபோலிஸ்\" \"(cottonopolis)\" என்னும் பட்டப்பெயர் வழங்கியது. அத்துடன் மான்செஸ்டர் உலகப் பருத்தி வணிகத்தின் மையமாகவும் ஆனது. 1793 ஆம் ஆண்டில் எலி விட்னி என்பவர் கண்டுபிடித்த, விதையிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுக்கும் \"பருத்தி ஜின்\" (cotton gin) என்னும் இயந்திரம் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்தது. மேம்பட்டுவந்த தொழில்நுட்பமும், உலகின் சந்தைகளில் அவர்களுக்கிருந்த கட்டுப்பாட்டு விரிவாக்கமும், உலக வணிகச் சங்கிலித் தொடர் ஒன்றை உருவாக்கப் பிரித்தானியருக்கு உதவியது. குடியேற்ற நாடுகளில் இருந்த பருத்திப் பெருந்தோட்டங்களில் இருந்து வாங்கிய பருத்தியை, இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று லங்காஷயரில் இருந்த ஆலைகளில் துணிகளாக உற்பத்தி செய்து, அவற்றைப் பிரித்தானியக் கப்பல்கள் மூலம் சாங்காய், ஹாங்காங் ஆகிய நகரங்களூடாக மேற்கு ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகியவற்றுக்குக் கொண்டு சென்று விற்றனர்.\n\n1840களில், இயந்திரமயமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தியை வழங்கும் திறனை இந்தியா இழக்கத் தொடங்கியது. அத்துடன், பெருமளவு இடத்தை அடைக்கும், விலை குறைவான பருத்தியைக் கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வது செலவு கூடிய ஒன்றாகவும் இருந்தது. அதே நேரம், அமெரிக்காவில் தரம் கூடிய \"கொசிப்பியம் ஹிர்ஸ்சுட்டம்\", \"கொசிப்பியம் பார்படென்சு\" ஆகிய தாயகப் பருத்தி இனங்களின் செய்கை வளர்ச்சியடைந்து வந்தது. இவ்வினப் பஞ்சுகளின் இழைகள் நீளமானவையாகவும், வலுவானவையாகவும் இருந்தன. இக் காரணிகள் பிரித்தானிய வணிகர்களை அமெரிக்காவிலும், கரிபியப் பகுதிகளிலும் இருந்த பெருந் தோட்டங்களிலிருந்து பருத்தியை வாங்குவதற்குத் தூண்டின. இது கூலி பெறாத அடிமைகளினால் உற்பத்தி செய்யப்பட்டதால் மலிவானதாகவும் இருந்தது. அமெரிக்காவில், பருத்தி, இன்டிகோ,புகையிலை வளர்ப்பு அடிமை மக்களின் தொழிலாக இருந்து வந்தது. பின்னர் அடிமைகள் சம உரிமை பெற்ற பிறகு குத்தகை முறை வேளாண்மையிலும் அவர்கள் இவற்றையே பயிர் செய்தனர்.\n\n19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பருத்தியே விளங்கியது. அமெரிக்காவில் அடிமைகளின் முக்கிய தொழிலாகவும் இது ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், தென்பகுதித் துறைமுகங்கள் ஒன்றியத்தினால் தடுக்கப்பட்டபோது அமெரிக்காவின் பருத்தி ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது. பிரித்தானியாவைக் கூட்டமைப்பு அரசை ஆதரிக்குமாறு தூண்டும் என்ற நம்பிக்கையில், ஒரு உத்தியாகக் கூட்டமைப்பு அரசாங்கம் பருத்தி ஏற்றுமதியைக் குறைத்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்தும், பிரான்சும் எகிப்திலிருந்து பருத்தியை இறக்குமதி செய்தன. பிரித்தானிய, பிரான்சிய வணிகர்கள் எகிப்தியப் பெருந்தோட்டங்களில் பெரும் முதலீடுகளைச் செய்தனர். எகிப்தின் அரசுத் தலைவரான இஸ்மாயிலும் ஐரோப்பிய வங்கிகளிலிருந்து பெருந்தொகை கடன் பெற்றிருந்தார். 1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர் எகிப்தின் பருத்தியைக் கைவிட்ட பிரித்தானியரும், பிரான்சியரும் மீண்டும் மலிவான அமெரிக்கப் பருத்தியை வாங்கத் தொடங்கினர். இதனால், எகிப்து பணப் பற்றாக்குறையினால் 1876 ஆம் ஆண்டில் வங்குரோத்து நிலையை அடைந்தது. இது 1882ல் எகிப்து பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் ஆகியது.\n\nஇக்காலத்தில் பிரித்தானிய பேரரசின் பிற பகுதிகளிலும், குறிப்பாக இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்தது. இது அமெரிக்காவின் தென்பகுதிகளில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடு செய்தது. வரிகளை விதிப்பதன் மூலமும் பிற கட்டுப்பாடுகளாலும் இந்தியாவில் துணி உற்பத்தி செய்வதைக் குடியேற்றவாத அரசு தடுத்துவந்ததுடன், பருத்தியை மூலப் பொருளாகவே இங்கிலாந்துக்கு அனுப்பியது. இது குறித்து மகாத்மா காந்தி பின்வருமாறு விவரித்தார்:\n\n1996 ஆம் ஆண்டு பெரும்பாலான புழு வகையான அழிக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட மரபணு பி.டி பருத்தி (XXX) எனும் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அறிமுகப் படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாக வாரங்கல் பகுதியில் ஸ்போடாப்டிரா புழுவினால் தாக்கப்பட்டு அழிந்த பருத்தி பயிரால் ஏற்பட்ட இழப்பால் நூற்றுக்கணக்கான பருத்திப் பயிர்த்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.\n\nஉற்பத்தி.\nதற்போது பருத்தி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இதில் 2015 ஆண்டின் அமெரிக்க வேளாண்துறையின் ஆய்வின் படி இந்தியா \"பருத்தி\" உற்பத்தியில் முதல் இடத்தில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிடிக்க வாய்ப்பு அதிக அளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல வகைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டது.\n\nபருத்தி விவசாயிகள் பெரும்பாலும் வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியுள்ளனர். அண்மைக்காலங்களில், சில பயிர்த்தொழிலாளர்கள் இயற்கை பயிர்த்தொழில் முறையில் பருத்தி பயிரிடத் துவங்கியுள்ளனர். அமெரிக்கவைப் பொருத்தவரை பஞ்சுக்காய் வண்டு (Boll weevil) ஒரு முக்கியமான அழிவிக்கும் பூச்சியாகும். இந்தியாவில், பஞ்சுக்காய் புழு (Boll worm) மற்றும் ஸ்போடாப்டிரா (\"Spodoptera exigua\") புழுக்கள் அதிக அளவில் சேதம் விளைவிக்கின்றன.\n\nமேலை நாடுகளில் பஞ்சு பெரும்பாலும் இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இலைகள் உதிர்ந்ததும் பஞ்சுக்காய்கள் பறிக்கப்படுகின்றன அல்லது தகுந்த வகையினங்களில் பஞ்சு மட்டும் காயிலிருந்து பறிக்கப்படுகிறது. நில நடுக்கோட்டுப் பகுதியில் பஞ்சு பல போகங்கள் தொடர்ந்து வளரக்கூடியது.\n\nபயன்கள்.\nபருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன்படுகின்றது. மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன்படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன. டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது.\n\nபஞ்சு பிரிக்கப்பட்ட, பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணை ஆட்டப்படுகிறது. சுத்தகரிக்கபட்ட பின், இது மனிதர்களால் மற்ற சமையல் எண்ணைகள் போலவே பயன்படுத்தப்படுகிறது. எண்ணை பிரித்த பின் கிடைக்கும் புண்ணாக்கு, விலங்குகளுக்குத் தீவனமாக பயன்படுகிறது.\n\nவணிக நீதி இயக்கம்.\nபருத்தி உலகெங்கிலும் ஒரு முக்கியமான பணப்பயிராக இருப்பினும், வளரும் நாடுகளிலுள்ள பருத்தி வேளாளர்களுக்கு குறைந்த அளவே ஊதியம், இலாபம் கிடைக்கிறது. அவர்களால் முன்னேறிய நாடுகளிலுள்ள பெரும் வேளாளர்களுடன் போட்டியிட முடிவதில்லை. இது [வணிக நீதி இயக்கம்] மூலம் சில நாடுகளில் சரி செய்யப்படுகிறது.\n\nமுன்னாள் பஞ்சு அளவைகள்.\n- 1 திரட் = 54 அங்குலம் (சுமார் 137 செ.மீ)\n- 1 ராப் அல்லது ஸ்கீன் = 80 திரட்கள் (சுமார் 109 மீ)\n- 1 ஹேங்க் = 7 ஸ்கீன் (சுமார் 768 மீ)\n- 1 ஸ்பின்டில் = 18 ஹேங்க் (சுமார் 13.826 கி.மீ)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1368"}, {"id": [905, 2], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "பருத்தி நெசுவுத் தொழிற்சாலைகள் \n\n", "document_id": "ta_ta_105997"}, {"id": [905, 3], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "நெசவு.\nநெசவு மிகவும் முக்கியமான தொழிலாக இருந்தது. வேளாண்மைக்கு அடுத்ததாக, நூல் நூற்பு மற்றும் நெசவு பரவலாக பயிற்சி அளிக்கப்பட்ட கைவினைத் தொழில்களாக இருந்தன. நெசவுத் தொழில் பலரால் முழு நேரத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக, கிராமப் பகுதிகளில், விவசாயிகள் நெசவை பகுதி நேரத் தொழிலாகவும் செய்து வந்தனர்.பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தை பருத்தி நூல் நூற்பில் செலவழித்தனர். மேலும், இரவு நேரங்களில் திரி விளக்கின் மங்கலான ஒளியில் கூட நூற்பினைத் தொடர்ந்தனர். மதுரை மற்றும் உறையூர் நெசவுத்தொழிலின் முக்கியமான மையங்களாக இருந்தன. மேலும், இந்த நகரங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி துணிகளுக்காக நன்கு அறியப்பட்ட நகரங்களாக இருந்தன. மசுலின் என்றழைக்கப்பட்ட மென்துகில் துணி வகைகள், வெவ்வேறு நிறங்களில், நாகப்பாம்பினால் உரிக்கப்பட்ட தோல் அல்லது மேகத்தின் மேன்மையோடு ஒப்பிடப்பட்டது. பட்டுத் துணிகள் பட்டிழைகளால் நெய்யப்பட்டு ஓரப்பகுதிகளில் சிறு முடிச்சுகளுடன் தயாரிக்கப்பட்டன.பூத்தையல் கலையும் கூட அறியப்பட்டிருந்தது. பிரபுக்கள் மற்றும் உயர்குடிமக்கள் பூத்தையல் வகை ஆடைகளின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்தனர். நெசவுத் தொழிலின் பரந்து விரிந்த துணைத் தொழிலாக சாயத்தொழில் விளங்கியது. இடுப்பில் அணியும் துணி வகைகளுக்கு நீல நிற சாயம் மக்கள் மத்தியில் மிகவும் பிடித்த வண்ணமாக இருந்தது. பட்டு மற்றும் பருத்தித் துணிகள் தவிர, சையரி மரவுரி மற்றும் நார்மதியா என்ற மரத்தூள் கொண்ட துணி சமயச் சடங்குகள் செய்வோரால் பயன்படுத்தப்பட்டது. பட்டு, கம்பளி மற்றும் பிற துணிகள் இயற்கை மூலங்களைக் கொண்டவையாதலால் இயற்கை இழைகள் என குறிப்பிடப்படுகின்றன. மதுரை சந்தைகளில், கம்பளி பொருட்கள், பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுடன் இணைந்து விற்கப்பட்டன. துணி உற்பத்தியாளர்கள் ஒரு நேரத்தில் நீளமான துணிகைள நெய்து அவற்றை விற்பகர்களிடம் விற்பனை செய்பவர்களாக இருந்தனர்.\nதுணி விற்பகர்கள் துணிகளை தேவையான நீளத்திற்கு கத்திரித்து எடுத்து துணித் துண்டுகளாக மாற்றிக்கொள்வர். இவ்வாறு கத்திரிக்கப்பட்டவை \"அறுவை\" அல்லது \"துணி\" என விற்பனையின் போது அழைக்கப்படுகிறது. இத்தகைய விற்பகர்கள் \"அறுவை வணிகர்\" என்றும் இவை விற்பனை செய்யும் இடங்கள் \"அறுவை வீதி\"எனவும் அழைக்கப்பட்டன. தைக்கப்பட்ட துணிகள் மக்களால் அணியப்பட்டன. மதுரையிலும் மற்ற பெரிய நகரங்களிலும் இருந்த தையலர்கள் \"துண்ணகாரர்\" என அழைக்கப்பட்டனர். நெசவானது மலைப்பகுதிகளோடு இணைந்ததாய் இல்லை. அத்தகைய இடங்களில் வாழ்க்கை தொடர்பான குறிப்புகளில் பருத்தி ஆடைகள் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123013"}, {"id": [905, 4], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "வரலாறு .\nபருத்தி எடுப்பது முதலில் கையால் செய்யப்பட்டது. பல சமுதாயங்களில், அமெரிக்கா போன்ற, அடிமை மற்றும் செர்ஃப் உழைப்பு பருத்தினைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது, தோட்ட உரிமையாளரின் லாப அளவு அதிகரித்தது (டிரான்ஸ் அட்லாண்டிக் ஸ்லேவ் டிரேட் பார்க்கவும்). 1944 ஆம் ஆண்டில் இயந்திர அறுதியிடல் நடைமுறை நடைமுறைக்கு வந்தபோது, சர்வதேச ஹார்ட்ஸெர் அவர்களது முதல் வெற்றிகரமான வணிக பருத்தி பிகர்களில் முதல் டஜன்வர்களை உற்பத்தி செய்தது.\n\nவழக்கமான தெரிவு.\nமுதல் பிக்கர்கள் ஒரே நேரத்தில் பருத்தி ஒரு வரிசையை அறுவடை செய்ய மட்டுமே தகுதியுள்ளவர்கள், ஆனால் நாற்பது கைக்குழந்தைகள் பதிலாக மாற்ற முடியும். தற்போதைய பருத்தி பிக்சர் ஒரு சுயமாக உந்துதல் இயந்திரம் ஆகும், அது பருத்தி இலையுதிர் மற்றும் விதைகளை (விதை பருத்தினை) ஒரு நேரத்தில் ஆறு வரிசைகளில் வரை நீக்குகிறது.\nஇன்றைய பயன்பாட்டில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று \"ஸ்ட்ரைப்பர்\" தெரிவு, முதன்மையாக டெக்சாஸ் பயன்பாட்டில் காணப்படுகிறது. அவர்கள் ஆர்கன்சாஸிலும் காணப்படுகின்றனர். இது ஆலைகளில் இருந்து மெல்லியதை மட்டுமல்ல, தாவர விவகாரங்களுக்கான ஒரு நியாயமான ஒப்பந்தத்தையும் (இது திறக்கப்படாத காய்ந்து போன்று) நீக்குகிறது. பின்னர், பசுமைப் பொருளின் மூலம் பழுப்பு நிறத்தில் இருந்து பிரிந்து, மெல்லிய பனிக்கட்டியைப் பிடுங்குவதற்கு முன்னர் கூடைக்குச் செல்லுமுன் அது பெரிய காரியத்தை வீணாக்குகிறது. தெரிவு மற்ற வகை \"சுழல்\" தெரிவு ஆகும். இது அதிக வேகத்தில் சுழலும் மற்றும் தாவரத்திலிருந்து விதை-பருத்தியை அகற்றும் முட்களைக் களைகளின் வரிசையைப் பயன்படுத்துகிறது. விதை பருத்தி பின் ஒரு சுழற்சிக்கான டஃபர் மூலம் சுழல் அச்சுகளிலிருந்து அகற்றப்பட்டு, கூடைக்குள் சேறுகிறது. கூடை முழுமையானது ஒரு முறை \"தொகுதி கட்டடம்\" என்று விதை-பருத்தினை சேகரிப்பது முழுமையடைகிறது. தொகுதி பில்டர் விதை பருத்தி ஒரு சிறிய \"செங்கல்\" உருவாக்குகிறது, தோராயமாக 21,000 lb (16 un-ginned bales) உள்ள எடையுள்ளதாக, இது ginned வரை துறையில் அல்லது \"ஜின் முற்றத்தில்\" சேமிக்க முடியும். ஒவ்வொன்றும் பழுத்த 480 எல்பி (218.2 கிலோ) ஆகும்.\nC2008 இல், கேஸ் IH Module எக்ஸ்பிரஸ் 625, பயிர் அறுவடை செய்யும் போது, பருத்தி பிகரை வழங்குவதற்கான திறன்களை வழங்குவதற்காக, வெற்றியாளர்களும் விவசாயிகளும் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் ஜான் டீரெ நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒரு தொழில்சார்-சார்பு சுற்று வட்ட தொகுதி கட்டடம் வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107201"}, {"id": [905, 5], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "மாவட்ட எல்லைகள்.\nசுரேந்திரநகர் மாவட்டத்தின் எல்லைகளாக, வடக்கே கட்சு மாவட்டம், கிழக்கே அகமதாபாத் மாவட்டம், தெற்கே பவநகர் மாவட்டம், மேற்கே ராஜ்கோட் மாவட்டம் அமைந்துள்ளது.\n\nமக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம்.\n2011ஆன் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 17,55,875 ஆகும். மாவட்டத் தலைநகரான சுரேந்திரநகரில் மட்டும் நான்கு இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.\n640 மாவட்டங்களைக் கொண்ட இந்தியாவில், மக்கள் தொகையில் இம்மாவட்டம் 274வது இடத்தில் உள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 167 நபர்கள் என்ற கணக்கில் மக்கள் தொகை அடர்த்தி உள்ளது. கடந்த 2001 – 2011 ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகை 15 விழுக்காடு உயர்ந்துள்ளது. இம்மாவட்ட்த்தின் ஆண்-பெண் விகிதத் தொடர்பு (தகவு) (Ratio) 1000ஆண்களுக்கு 929 பெண்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் கல்வி அறிவு 73.19 விழுக்காடாக உள்ளது. இம்மாவட்டத்தின் அதிக மக்கட்தொகையினர் சமண சமயத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஇதர முதன்மையான நகரங்கள்.\nசுரேந்திரநகர் மாவட்டத்தில், சுரேந்திர நகர் தவிர இதர நகரங்கள் வருமாறு, தாரங்கதாரா, ஹல்வாத், வாத்வான், லிம்ப்டி, சூதா, லக்தர், கடோசன்ராஜ், மூலி, செய்லா, தங்காட் மற்றும் தர்னேதார்.\n\nமாவட்டப் பொருளாதாரம்.\nவணிகம்,(குறுந்தொழில் நடுத்தரத்தொழில்கள்).\nரொட்டி, மட்பாண்டங்கள், பீங்கான் பாத்திரங்கள், நோய் நீக்கும் மருந்துகள், பொறியியல் தளவாடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சுரங்கப்பாறை உப்பு, சரிகை நூல், பருத்தி ஆடைகள், வேதியல் பொருட்கள், நெசவுக்கருவிகள், கழிவுநீர் கருவிகள் தயாரிக்கும் குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. \n\nஇயற்கை வளங்கள்.\nஉப்பு சுரங்கங்கள்.\nஇந்தியாவின் உப்பு உற்பத்தியில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு இம்மாவட்டத்தில் உள்ள உப்பு சுரங்கங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. \n\nசரிகை, பருத்தி துணி & நூல்.\nஇம்மாவட்டம் பருத்திக்கொட்டை, பருத்தி நூல், பருத்தித் துணி உற்பத்தித்துறையில் சிறந்து விளங்குகிறது. இங்கு கணக்கற்ற உலகத்தரம் வாய்ந்த பருத்தி நூல் ஆலைகளும், துணி ஆலைகளும் உள்ளது. \n\nபருத்தி கொட்டையிலிருந்து எடுக்கப்படும் புண்ணாக்கு மற்றும் பருத்திக் விதைகள், மற்றும் பருத்தி கொட்டை எண்ணெய் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக விளங்குகிறது. \n\nதங்க சரிகை மற்றும் செயற்கை சரிகை உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.\n\n.==குறிப்பிடத்தக்கவர்கள்==\n- ஜாவேர்சந்த் மேஹானி (1896-1947), கவிஞர், இலக்கியவாதி, சமுக சீர்திருத்தவாதி, இந்திய விடுதலை இயக்க வீரர்\n- சுக்லால் சாங்வி (1880-1978) சமண சமய அறிஞர் மற்றும் தத்துவஞானி, p. 4215\n\nகுறிப்புதவிகள்.\n- சுரேந்திரநகர் SurendranagarOnline\n- மக்கட்தொகை கணக்கெடுப்பு \n- குசராத்து மாநில அரசின் இணையதளம் \n- சுரேந்திரநகர் மாவட்ட இணைய தளம் Official site\n- சுற்றுலா இடங்கள் places in Surendranagar\n- எனது சுரேந்திரநகர் MySurendranagar\n- சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் Surendranagar Collector\n\nவெளி இணைப்புகள்.\n- குசராத்து மாநில அரசின் இணையதளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_54135"}, {"id": [905, 6], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "மால்வா பிரதேசம் பண்டைய மலாவா இராச்சியக் காலத்தில் இருந்து தனியான அலகாகவே இருந்து வந்துள்ளது. இது அவந்தி இராச்சியம், மவுரியர், குப்தர், பர்மாராக்கள், மல்வா சுல்தான்கள் முகலாயர், மராட்டியர் போன்ற பல்வேறு இராச்சியங்களாலும், வம்சங்களாலும் காலத்துக்குக் காலம் ஆளப்பட்டு வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டில் பிரித்தானியரின் மால்வா ஏஜென்சி மத்திய இந்தியாவுடன் (மால்வா ஒன்றியம்) இணைக்கப்படும்வரை இது ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தது.\n\nஇதன் அரசியல் எல்லைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டபோதும், இப்பகுதி இராசத்தான், மராத்தி, மற்றும் குஜராத்திய பண்பாடுகளின் கலப்புடன் தனித்துவமான பண்பாட்டையும், மொழியையும் வளர்த்துக் கொண்டது. இப்பிரதேசத்தில் காளிதாசர், வரகமித்ரர், பிரம்மகுப்தா, போஜா போன்றவர்கள் தோன்றினர். உஜ்ஜயினி பழங்காலத்தில் தலைநகராகவும் வணிகத் தலமாகவும் விளங்கியது. தற்போது இப்பகுதியின் பெரிய நகரமாக இந்தோர் இருக்கிறது. இப்பகுதியின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். பருத்தி மற்றும் சோயா அதிக அளவு உற்பத்தி செய்யபடுகிறது. அபினி அதிக அளவு பயிரிடப்படுகிறது. ஜவுளி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி இது.\n\nவரலாறு.\nகிழக்கு மால்வாப் பகுதியில் பல கற்கால பொருட்கள் அகழ்வாராயப்பட்டன. மால்வா என்ற பெயர் பழங்குடியினரான \"மாளவர்\" என்பதிலிருந்து வந்தது. \"மாளவா\" என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு கடவுளான இலட்சுமியின் இருப்பிடம் என்பது பொருள்.\nஇந்தப்பகுதியை 7 ஆம் நூற்றாண்டுச் சேர்ந்த சீனப் பயணி யுவான் சுவாங் தனது குறிப்பில் \"மோகோலோ\" எனக் குறிப்பிடுகிறார். அரேபிய ஆவணங்களில் \"மாலிபா\" என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.\n\nபொருளாதாரம்.\nஇந்தூர் இந்தப்பகுதியின் வணிக நகரம் ஆகும்.இந்தபகுதி உலகின் மிக்கியமான ஓப்பியம் உற்பத்தி செய்யும் இடம். மால்வா பகுதி 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் சீனாவுடன் வியாபாரத்தொடர்புகள் கொண்டிருந்தது.ஆங்கிலேய அரசின் கண்காணிப்பையும் மீறி ஓப்பியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றும் உலகின் சட்டபூர்வமற்ற ஓப்பியம் உற்பத்தியில் இப்பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழிலாகும். கோதுமை, சோயா, கடலை மற்றும் பருத்தி போன்றவை பரவலாகப் பயிரிடப்படுகிறது.\n\nகலாச்சாரம்.\nஇவர்கள் இயற்கையாகவே ராஜஸ்தானுடன் இணைந்திருந்ததால் இவர்களின் கலாச்சாரம் ராஜஸ்தானியர்களின் கலாச்சாரத் தாக்கம் கொண்டது. மராத்தியர்களின் கலாச்சாரத் தாக்கமும் சிறிது காணப்படும்.இவர்களின் மொழி மால்வி இந்தியும் பரவலாகப் பேசப்படுகிறது.உணவானது ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகராஸ்டிரம் ஆகியவற்றின் தாக்கத்தால் ஆனது.\n\nஇதனையும் காண்க.\n- அகில்யாபாய் ஓல்கர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54214"}, {"id": [905, 7], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "கோவை கோரா பருத்தி.\nகோவை கோரா பருத்தி புடவை, பட்டும் பருத்தியும் சேர்ந்த கலவையாகும். சிறந்த தரமான பருத்தி நூல் பாரம்பரிய பட்டுடன் கலக்கப்பட்டு கோரா புடவையை தயாரிக்கப்படுகிறது. இந்தப் புடவைகள் வண்ணமயமான வடிவமைப்புடைய புடவைகளாக பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படும் வடிவமைப்புகளுக்கேர்ப்ப வண்ண பருத்தி மற்றும் பட்டு நூல்கள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி நெய்யப்படுகிறது. இதற்கான முந்தி தலைப்புகள் (பார்டர்கள) பின்னர் சேர்க்கப்படுகின்றன.\n\nநெய்தல்.\nகோரா பருத்தி புடவைகள் பாரம்பரிய கைத்தறிகள் முலம் நெசவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு புடவையும் மூன்று நாட்கள் வரை நெய்யப்படுகின்றன. ஒரு புடவை நெய்ய நெசவாளர்களுக்கு 450 ரூபாய் முதல் (அமெரிக்க $ 7.00), 850 ரூபாய் (அமெரிக்க டாலர் 13) வரை வழங்கப்படும். தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய நெசவுக் குடும்பங்களால்  இந்த புடவைகள் வடிவமைக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகை, கோரா பருத்தி புடவைகளின் முக்கிய உற்பத்தி இடமாக உள்ளது.\n\nவிற்பனை.\nதமிழக அரசு, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 82 கூட்டுறவு சங்கங்களுக்கு கோவை கோரா பருத்தி ஆடை உற்பத்தியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளனர். கோரா பருத்தி புடவைகளின் விலை ரூ 800 (US $ 12) முதல் ரூ1,200 (US $ 19) வரை உள்ளது. கோரா பருத்தி புடவைகளின் விற்பனை கடந்த மூன்று தசாப்தங்களாக பெண்களின் இரசனை மாற்றத்தினால் விற்பணை குறைந்து வருகிறது. இளவண்ணப் பட்டு நிற புடவைகளுக்கு, அணியப்படும் இரவிக்கை அடர் வண்ணம் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.  மென்மையான பட்டு நிறச்சேலைகளை நெசவு செய்வதற்கான குறைந்த தேவைகளும் மற்றும் அதிக ஊதியங்களும், நெசவாளர்கள் பட்டு புடவைகளை நெசவு செய்வதற்கு வழிவகுத்தன. புவியியல் அடையாளக் குறியீட்டால்  2014-15 ஆம் ஆண்டில் 15% விற்பனை அதிகரித்தது. தமிழ்நாடு அரசு, அரசால் நிர்வகிக்கப்படும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம்  புடவைகளை விற்பனை செய்கிறது.\n\nபோட்டி.\nபாரம்பரிய கைத்தறி மூலம் நெய்யப்படும் கோரா பருத்தி புடவைகளுக்கு, விசைத்தறி மூலம் நெய்யப்படும் மலிவான பருத்தி புடவைகள் போட்டியாக உள்ளன. விசைத்தறி மூலம் நெய்யப்படும் புடவையின் விலை 400 முதல் 600 வரையும், கைத்தறி மூலம் நெய்யப்படும் புடவையின் விலை 900 க்கு இடையிலும், ஒரு புடவையின் விலை 1200 வரையும் உள்ளது. உற்பத்தியை மானியமாக வழங்குவதற்காக தமிழக அரசிடம்  இருந்து நெசவாளர்கள் அடிக்கடி உதவி கேட்டுள்ளனர்.\n\nபுவியியல் சார்ந்த குறியீடு.\n2014 ஆம் ஆண்டில் கோவா கோரா பருத்தி புடவைகளுக்கான புவியியல் குறியீட்டிற்காக தமிழக அரசு விண்ணப்பித்தது. 2014-15ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசால், கோவை கோரா பருத்தி ஆடை புவியியல் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டது. .\n\n\n\n\n", "document_id": "ta_ta_116981"}, {"id": [905, 8], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "போக்குவரத்து வசதிகள்.\nபரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை (NH 49) நகரின் குறுக்கே அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, கோவை, திருப்பதி, ஒக்ஹா, புவனேஸ்வர் , வாரனாசி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஆகும். இது பரமக்குடி இல் இருந்து 83கி மீ தொலைவில் உள்ளது.\n\nவழிபாட்டுத் தலங்கள்.\n1. ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோவில்\n2. மேலப்பள்ளிவாசல்\n3. கீழப்பள்ளிவாசல்\n4. எமனேஸ்வரம் பள்ளிவாசல்\n5. ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்\n6. ஸ்ரீ சந்திர சேகர சுவாமி கோவில் ( ஈஸ்வரன் கோவில் )\n7. ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில்\n8. ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்\n9. மஸ்ஜிதே நூர் மசூதி (தெற்குப்பள்ளிவாசல்)\n10. மாதவன் நகர் பள்ளிவாசல்\n11. பாரதி நகர் பள்ளிவாசல்\n12. ஐந்துமுனை முருகன் கோவில்\n13. எமனேஸ்வரமுடையவர் கோவில்\n14. டி.இ.எல்.சி சர்ச்\n15. ஆர்.சி.யாதவா சர்ச்\n16. அன்வாருல் ஹுதா ஜும்மா மஸ்ஜித்(நேரு நகர்)\n17. சுந்தர்ராஜ பட்டிணம் ஜும்மா பள்ளிவாசல்\n18. ஸ்ரீ வரதரராஜ பெருமாள் கோவில் ( எமனேஸ்வரம் )\n\nசிறப்புகள்.\nபரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவப்பு குடை மிளகாய் விளைச்சலில் சிறப்பு பெற்றதாகும். இங்கு விளைவிக்கப்படும் பருத்தி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மொத்த தமிழகத்திற்குமான மிளகாய் விலை இங்கு தான் நிர்ணயிக்கப்படுகிறது.\n\nபரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா , சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப்படுகிறது.\n\nஅரசியல்.\nசட்டமன்ற தொகுதி - பரமக்குடி (தனித்தொகுதி); நாடாளுமன்ற தொகுதி - ராமநாதபுரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4413"}, {"id": [905, 9], "question": "1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் <Query> உற்பத்தி செய்யப்பட்டது.", "document": "புரவலன் தாவரங்கள்.\nபருத்தி aphid குறைந்தபட்சம் 60 ஹோஸ்ட் தாவரங்கள் புளோரிடாவில் அறியப்பட்ட மற்றும் 700 உலகம் முழுவதும் பரந்த புரவலன் கொண்டிருக்கிறது. குங்குமப்பூ காய்கறிகள் மத்தியில், அது தீவிரமாக தர்பூசணிகள், வெள்ளரிகள், cantaloupes, ஸ்குவாஷ் மற்றும் பூசணி பாதிக்கும். மிளகு, கத்திரிக்காய், ஓக்ரா மற்றும் அஸ்பாரகஸ் ஆகியவை அடங்கும் மற்ற காய்கறி பயிர்கள். இது சிட்ரஸ், பருத்தி மற்றும் ஐபிகஸ்ஸையும் பாதிக்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_107578"}]
[{"id": [906, 0], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "இது வரை துடுப்பாட்டம் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் தேர்வுப் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது. இவர் ஆறு முறை துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். அதில் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பிடித்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் தொடர் நாயகன் விருது வென்றார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு தனது 150 ஆண்டு விழாவின் போது அனைத்து காலத்திற்குமான சிறந்த பதினொரு நபர்கள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்ட அணியை அறிவித்தது. அதில் இடம் பெற்ற ஒரே இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் சச்சின் மட்டுமே. \n\nவிளையாட்டுத் துறையில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1994 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதும், 1997 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். மேலும் 1999 இல் இந்தியாவின் குடிமை விருதுகளில் நான்காவதாக கருதப்படும் பத்மசிறீ விருதையும், 2008 இல் இரண்டாவதாக கருதப்படும் பத்ம விபூசண் விருதினைப் பெற்றார். மேலும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் நவம்பர் 16, 2013 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற சில மணித்தியாலத்தில் இந்தியப் பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் இருந்தது. மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பை விருது வழங்கியது.\n\nவாழ்க்கைக் குறிப்பு.\nசச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nசச்சின் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் அவரால் ஓர் அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாகத் தொடர்ந்து ஆடி வந்த இவர், தேர்வுப் போட்டிகளில் 15,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18,000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார்.\n\nசச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.\n\nதுடுப்பாட்ட வாழ்க்கை.\n- 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில் (ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.\n- 1994 செப்டம்பர் ஒன்பதாந்திகதி ஒரு நாள் அனைத்துலகப் போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.\n- 1997 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் இரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சச்சின் அரையிறுதியில் 65 ஓட்டங்களை குவித்தார்.\n- 1998இல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய தேர்வுத் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார். அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோக்கோ-கோலா முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.\n- 1999இல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகித்தானுக்கு எதிரான தேர்வுப் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு சச்சின் 136 ஓட்டங்களைக் குவித்தார். அப்போட்டியில் கடைசி நான்கு இலக்குகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.\n- 1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் சிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியில் பங்கேற்காமல் இந்தியா வர வேண்டியிருந்தது. பின்னர் மீண்டும் அணியில் திரும்பிக் கென்யாவிற்கு எதிராக 141 ஓட்டங்களைக் குவித்தார். அந்தச் சதத்தைத் தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.\n- 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறக் காரணமானார். இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\n- திசம்பர் 10, 2005 அன்று கவாஸ்கரின் தேர்வுச் சதங்கள் (34) சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.\n- 2007-2008இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்துத் தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.\n- 2008ஆம் ஆண்டு அக்டோபர் 17இல் உலகில் மேற்கு இந்தியத் தீவு ஆட்டக்காரர் இலாராவின் சாதனையை முறியடித்து தேர்வுத் துடுப்பாட்டத்தில் கூடிய ஓட்டங்கள் (12273 ஓட்டங்கள்-நவம்பர் 10, 2008இன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். தேர்வுப் போட்டிகளின் வரலாற்றில் இது வரை மொத்தம் 51 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார். அதிக பட்ச ஓட்டம் 248*.\n- ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களுடன் 17598 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (ஆகத்து 2012இல்). அதிகபட்ச ஓட்டம் 200*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியமான தகவல்.\n- 24 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறிச் சதங்களைக் கோட்டை விட்டுமிருக்கிறார்.\n- ஒருநாள், தேர்வு ஆட்டங்களில் சச்சின் பிடிப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 134 பிடிகளையும் தேர்வுப் போட்டிகளில் 106 பிடிகளையும் பிடித்துள்ளார். மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.\n- 2011ஆம் ஆண்டு நவம்பர் எட்டாந்திகதி அன்று தேர்வு ஆட்டங்களில் 15000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.\n\nசோதனை காலம்\n\n- இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.\n- 2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தைச் சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு தேர்வுப் போட்டியில் ஆடத் தடை விதித்தார். ஆனால், தொலைக்காட்சியில் சச்சின் பந்தைத் துடைப்பதாக மட்டுமே தெரிய வந்தது. இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் அனைத்துலகத் துடுப்பாட்டக் கழகம் தலையிட்டுத் தடையை நீக்கியது (இந்தியப் பாராளுமன்றம் வரை இந்தச் சிக்கல் விவாதிக்கப்பட்டது.).\n- 2003இல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் அனைத்துலகப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.\n- 2004இல் பாக்கித்தானுடனான தேர்வுத் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் இராகுல் திராவிட் ஆட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்ததால் சச்சினின் இரட்டைச் சதம் சாத்தியமில்லாமல் போனது.\n\nசச்சினின் தேர்வுச் சதங்கள்.\nஇதுவரை சச்சின் எடுத்துள்ள 51 தேர்வுச் சதங்களில் 11 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 20 முறை சமநிலையும் 19 முறை வெற்றியும் அடைந்துள்ளது.\n\n1990\n\n\"1\". இங்கிலாத்திற்கு எதிராக ஓல்ட் டிரஃபோர்டில், ஆகஸ்ட் 14, 1990, 119* ஓட்டங்கள்(சமநிலை)\n\n1992\n\n\"2\". முதல் சதமெடுத்து ஏறக்குறைய இரு வருடங்கள் பின்னரே ஜனவரி 6, 1992 சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சதத்தை (148* ஓட்டங்கள்)நிறைவு செய்தார்.(சமநிலை)\n\n\"3\". பிப்ரவரி 3, 1992, அதே ஆஸ்திரேலிய தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார்.(தோல்வி)\n\n\"4\". நவம்பர் 28, 1992-தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜோகனஸ்பெர்க்கின், வாண்டரர்ஸ் மைதானத்தில் 111 ஓட்டங்கள்(சமநிலை)\n\nஇதுவரை எடுத்த நான்கு சதங்களுமே இந்தியாவிற்கு வெளியே ஆடுகையில் எடுத்தவை தான்.\n\n1993\n\n\"5\". பிப்ரவரி12, 1993-சென்னை, எம்.ஏ.சி மைதானம், இங்கிலாந்திற்கு எதிராக 165 ஓட்டங்கள்(வெற்றி)\n\n\"6\". ஜூலை 31,1993-எஸ்.எஸ்.சி மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 104* ஓட்டங்கள்.(வெற்றி)\n\n1994\n\n\"7\". ஜனவரி 19, 1994, லக்னோ, இலங்கைக்கு எதிராக, 142 ஓட்டங்கள்(வெற்றி)\n\n\"8\". டிசம்பர் 2, 1994-நாக்பூர், மே.இ தீவின் அதிவேக பந்துவீச்சிற்கு எதிராக 179 ஓட்டங்கள்(சமநிலை)\n\n1996\n\n\"9\". ஜூன் 8,1996-(swing)வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான எட்ஜ்பாஸ்டான் மைதானம்,பிர்மிங்காமில், இங்கிலாந்திற்கு எதிராக 122 ஓட்டங்கள்(தோல்வி)\n\n\"10\". ஜூலை 5, 1996-ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானம், நாட்டிங்காம், இங்கிலாந்திற்கு எதிராக 177 ஓட்டங்கள்.(சமநிலை)\n\n1997\n\n\"11\". ஜனவரி 4, 1997, நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 169 ஓட்டங்கள்(தோல்வி)\n\n\"12\". ஆகஸ்ட் 3, 1997, பிரேமதாசா மைதானம், கொழும்பு,இலங்கைக்கு எதிராக 143 ஓட்டங்கள்(சமநிலை)\n\n\"13\". ஆகஸ்ட் 11, 1997, 12 ஆவது சதம் எடுத்த ஒரு வாரத்திற்குள் SSC மைதானம், கொழும்பில் இலங்கைக்கு எதிராக 13 ஆவது சதமெடுத்தார் (139 ஓட்டங்கள்). முதன் முறையாக இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக சச்சின் எடுத்த சதங்கள் இந்த இரண்டும்.(சமநிலை)\n\n\"14\". டிசம்பர் 4, 1997, வான்கடே மைதானம், மும்பை, இலங்கைக்கு எதிராக 148 ஓட்டங்கள்(சமநிலை)\n\n1998\n\n15. மார்ச் 9, 1998, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 155* ஓட்டங்கள்(வெற்றி)\n\n\"16\". மார்ச் 26, 1998, எம்.சின்னசாமி மைதானம், பெங்களூர், ஆஸிக்கு எதிராக 177 ஓட்டங்கள்(தோல்வி)\n\n\"17\". டிசம்பர் 29, 1998, வெலிங்டன், நியூசிலாந்திற்கு எதிராக 113 ஓட்டங்கள்(தோல்வி)\n\n1999\n\n\"18\". ஜனவரி 31, 1999, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ஓட்டங்கள் (தோல்வி)\n\nமுதுகுவலியுடன் சக்லைன் முஷ்டாக்கின் கடுமையான பந்துவீச்சினை சமாளித்து சச்சின் எடுத்த இந்த சதம் பலருக்கு மறக்கவியலாதது. சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\n\n\"19\". பிப்ரவரி 28, 1999, SSC மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 124* ஓட்டங்கள். (சமநிலை)\n\n\"20\". அக்டோபர் 30, 1999, PCA மைதானம், மொகாலி, நியூசிலாந்திற்கு எதிராக 126* ஓட்டங்கள்(சமநிலை)\n\n\"21\". அக்டோபர் 30, 1999, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், நியூசிலாந்திற்கு எதிராக 217 ஓட்டங்கள்(முதல் இரட்டை சதம், சமநிலை)\n\n\"22\". டிசம்பர் 28, 1999. MCG, மெல்போர்ன், ஆஸிக்கு எதிராக 116 ஓட்டங்கள்(தோல்வி)\n\n2000\n\n\"23\". நவம்பர் 21, 2000, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம், டில்லி, சிம்பாப்வேக்கு எதிராக 122 ஓட்டங்கள் (வெற்றி)\n\n\"24\". நவம்பர் 26, 2000VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 201* ஓட்டங்கள்(சமநிலை)\n\n2001\n\n\"25\". மார்ச் 20, 2001, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸிக்கு எதிராக 126 ஓட்டங்கள்(வெற்றி)\n\n\"26\". நவம்பர் 3, 2001, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 155 ஓட்டங்கள்(தோல்வி)\n\n\"27\". டிசம்பர் 13, 2001, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், இங்கிலாந்திற்கு எதிராக 103 ஓட்டங்கள்(சமநிலை)\n\n2002\n\n\"28\". பிப்ரவரி 24, 2002, VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 176 ஓட்டங்கள்(வெற்றி)\n\n\"29\". ஏப்ரல் 20, 2002, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஆஃப் ஸ்பெயின், மே.இ தீவிற்கு எதிராக 117 ஓட்டங்கள் . (வெற்றி) டான் பிராட்மேனின் 29 சதங்களை சமன் செய்த சதம் இது.\n\n\"30\". ஆகஸ்ட் 23, 2002 லீட்ஸ், இங்கிலாந்திற்கு எதிராக 193 ஓட்டங்கள்(வெற்றி)\n\n\"31\". நவம்பர் 3, 2002, ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மே.இ.தீவிற்கு எதிராக 176 ஓட்டங்கள். (சமநிலை)\n\n2003 ல் காயம் காரணமாக அதிக ஆட்டங்கள் ஆடவில்லை\n\n2004\n\n\"32\". ஜனவரி 4, 2004, SCG மைதானம், சிட்னி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 241* (சமநிலை)\n\n\"33\". மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ஓட்டங்கள் அப்போதைய அணித்தலைவர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு சச்சினை இரட்டை சதம் எடுக்காமல் செய்தது. (வெற்றி)\n\n\"34\". டிசம்பர் 12, 2004, டாக்கா, பங்களாதேஷிற்கு எதிராக 248* ஓட்டங்கள். இதோடு சுனில் கவாஸ்கரின் உலக சாதனையான 34 சதங்களை சமன் செய்தார். (வெற்றி)\n\n2005\n\n\"35\". டிசம்பர் 22, 2005, டெல்லி, இலங்கைக்கு எதிராக 109 ஓட்டங்கள்(வெற்றி) 34 ஆவது சதத்திற்கு பிறகு அடுத்த சதத்தை எடுத்து கவாஸ்கரின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரு வருடம் ஆகியது சச்சினுக்கு.\n\nஇடையில் பலமுறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார்\n\n2006\n\n2006 ல் ஆடிய ஐந்து டெஸ்ட் ஆட்டத்திலும் சதமேதும் எடுக்கவில்லை. சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற சலசலப்பு ஏற்பட்டது இந்த வருடத்தில் தான்.\n\n2007\n\n\"36\". மே 19, 2007, சிட்டகாங்கில் பங்களாதேஷிற்கு எதிராக 101 ஓட்டங்கள். (சமநிலை)\n\n\"37\". மே 26, 2007, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 122* (வெற்றி)\n\n2008\n\n\"38\". ஜனவரி 4, 2008, SCG மைதானம் சிட்னியில் 154* ஓட்டங்கள்(தோல்வி) நடுவர்களின் பல தீர்ப்புகள் சர்ச்சைக்கு உள்ளான ஆட்டம்\n\n\"39\". ஜனவரி 25, 2008, அடிலைடு ஓவலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 153 ஓட்டங்கள். சர்வதேச அளவில் இது அவருக்கு 80 ஆவது சதம்(ஒருநாள் ஆட்டங்களின் சதங்களும் சேர்த்து) (சமநிலை)\n\n\"40\". நவம்பர் 6, 2008, நாக்பூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 109 ஓட்டங்கள். லாராவின் உலக சாதனையான 11,000 ஓட்டங்களை சச்சின் கடந்த ஆட்டம் இது(வெற்றி)\n\n\"41\". டிசம்பர் 15, 2008, சென்னையில் இங்கிலாந்திற்கு எதிராக 103* ஓட்டங்கள்(வெற்றி). மும்பை தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் நாடு திரும்பவா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு பின்னர் ஆடிய ஆட்டம் இது.\n\nஇந்தியர்கள் அனைவருக்கும் இந்த சதத்தை சமர்ப்பிப்பதாக சச்சின் தெரிவித்தார்\n\n2009\n\n\"42\". மார்ச் 20, 2009, ஹாமில்டனில் நியூசிலாந்திற்கு எதிரான சச்சினின் 160 ஓட்டங்கள்(வெற்றி) 33 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் இந்தியா வெற்றி பெற வழி வகுத்தது\n\n\"43\". 20 நவம்பர் 2009, அஹ்மதாபாத், இலங்கைக்கு எதிராக 100* ஓட்டங்கள் (சமநிலை)\n\n2010\n\n\"44\". ஜனவரி 18, 2010, சிட்டங்காங்கில், பங்களாதேஷிற்கு எதிராக 105* ஓட்டங்கள்(வெற்றி)\n\n\"45\". ஜனவரி 25, 2010, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 143 ஓட்டங்கள்(வெற்றி)\n\n\"46\". பிப்ரவரி 9, 2010, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 100 ஓட்டங்கள் (தோல்வி)\n\n\"47\". பிப்ரவரி 15, 2010 ஈடன் காடர்ன் மைதானம்,கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 106 ஓட்டங்கள். இந்த வருடத்தில் ஆடிய நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்திருக்கிறார் சச்சின். (வெற்றி)\n\n\"48\". சூலை 28, 2010 - எசு.எசு.சி., கொழும்பு - இலங்கைக்கு எதிராக இரண்டாவது தேர்வுப் போட்டியில் 203 ஓட்டங்கள். (சமநிலை)\n\n\"49\". அக்டோபர் 12, 2010 - சின்னசாமி அரங்கம், பெங்களூரு - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது தேர்வுப் போட்டியில் 214 ஓட்டங்கள். (வெற்றி)\n\n\"50\". டிசம்பர் 19, 2010, செஞ்சூரியனில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 111* ஓட்டங்கள் (தோல்வி)\n\n2011\n\n\"51\". ஜனவரி 2, 2011, கேப்டவுனில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது போட்டியில் 146 ஓட்டங்கள்\n\nவிருதுகள்.\n- 1994 அர்ஜூனா விருது.\n- 1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.\n- 1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது.\n- 1999-பத்மசிறீ விருது.\n- 2008-பத்மவிபூஷன் விருது.\n- 2014- பாரத ரத்னா விருது.\n\nபாரத ரத்னா விருது விமர்சனம்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஹாக்கியின் மறைந்த வீரர் தியான் சந்த்திற்கு வழங்க வேண்டியிருந்த விருதை மாற்றி சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கியதாக இவ்விருதின் தேர்வு முறை குறித்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.\n\nபுகழுரைகள்.\n- உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.\n- 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளரான மெர்வ் ஹியூஸ் அணித்தலைவரான ஆலன் பார்டரிடம் “இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான்” என்று கூறியிருக்கிறார்.\n- ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.\n\nஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம்.\n2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த மகத்தான சாதனை படைக்க சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 147 மட்டுமே!\n\n\" இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!\" என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.\n40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.\nஓய்வு.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெறற உள்ள 200 ஆவது டெஸ்ட் போட்டியுடன் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.\n\n2013 நவம்பர், 15 அன்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது இறுதி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் இன்னிங்சில் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 16,000 ஓட்டங்களை எட்ட 79 ஓட்டங்கள் குறைவில் ஆட்டமிழந்தார்.\n\nஇவரது ஓய்வின்போது இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க முடிவு செய்து பின்னர் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்டது.. இப்பரிசு பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் ஆவார்.\nமேலும், மிக இளவயதில் பாரத ரத்னா விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்கிற சிறப்புக்கும் உரியவர் ஆவார்.\n\nமாநிலங்களவை உறுப்பினர்.\nசச்சின் டெண்டுல்கர் , ஏப்ரல் 27 , 2012 அன்று மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் . மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து , ஆகத்து 2014 வரை , 3 முறை மட்டுமே அவைக்கு வந்திருந்தார் .\n\nசுயசரிதை.\n2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மும்பையில் \"என் வழியில் விளையாடுகிறேன்\" (Playing It My Way) என்ற தலைப்பிலான தனது சுயசரிதையை வெளியிட்டார்.\n\nவெளியிணைப்புகள்.\n- cricinfo.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_499"}, {"id": [906, 1], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "இந்தியன் பிரீமியர் லீக்.\n2016 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார். இந்த அணிக்குத் தேர்வான சோன் மார்சு காயம் அடைந்ததினால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய இவர் 577 ஒட்டங்கள் எடுத்தார். இதில் இரண்டு நூறுகளும் , மூன்று அரைநூறுகளும் அடங்கும். இவரின் சராசரி 44.38 ஆகும். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இவரை எந்த அணியினரும் வாங்குவதற்கு முன்வரவில்லை.\n\nசர்வதேச போட்டிகள்.\nடால்பின்ஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் தனது 21 ஆம் வயதில் தென்னாப்பிரிக்க அ அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்திய மரபைச் சேர்ந்த ஒருவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் வாய்ப்பினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.\n\nசாதனைகள்.\nஇவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 2000 முதல் 7000 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மூன்று சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே நூறு அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 2010 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் ஒரே ஆண்டில் 1000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். இவரும் பிரான்சுவா டு பிளெசீயும் இணைந்து 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் மார்ச் 24 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக மனுகா ஓவலில் நடைபெற்ற போட்டியில் 247 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் அசீம் அம்லா 159 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் இவரின் அதிகபட்ச ஒட்டமாகும். இந்த அணியின் மொத்த ஒட்டம் 411 ஆகும். ஒரு அணி தொடர்ச்சியாக 400 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். \n\nஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 8 வது நூறு முதல் 26 ஆவது நூறுகள் வரை விரைவாக எடுத்து சாதனை படைத்தார். பன்னாட்டு இருபது20 போட்டிகளில் டுவைன் பிராவோவுடன் இணைந்து 5 ஆவது இணைக்கு 150 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். \n\nஅதிவேகமாக சர்வதேச போட்டிகளில் 50 நூறுகள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 25 நூறுகள் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 25 நூறுகள் அடித்த நான்காவடு வீரரானார். இதற்குமுன் இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர். \n\nவெளியிணைப்புகள்.\nஅசீம் ஆம்லா'விசுடன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26569"}, {"id": [906, 2], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "2000 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். மேலும் நைரோபியில் நடைபெற்ற \"ஐசிசி நாக் அவுட் கோப்பைக்கான\" போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.\n\n2013 ஆம் ஆண்டில் சிறந்த வீரர்களுள் ஒருவராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. \"கரீபியன் பிரீமியர் லீக்\" போட்டிகளில் விளையாடி வருகிறார். 2016 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த வீரர் விருதினை மேற்கிந்தியத் துடுப்பாட்ட வாரியம் வழங்கியது.\n\nசர்வதேச போட்டிகள்.\n2002 -2003 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டத்தில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தத் தொடரின் இந்திய அணியில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இந்தப் போட்டியில் 104 ஓட்டங்கள் எடுத்து போட்டி சமனில் முடிய உதவினார். இதே அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தத் தொடர் 3-3 எனும் சமநிலையில் இருந்தது. பின் இறுதிப் போட்டியானது நவம்பர் 24, 2002 இல் விசயவாடாவில் நடந்தது. இந்தப் போட்டியில் 75 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்கள் எடுத்து அணியின் மொத்த ஓட்டம் 315 ஆவதற்கு உதவினார். 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. 2005 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இரு தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடினார். ஆனால் சரியான திறனை வெளிப்படுத்த இயலவில்லை அதிகபட்சமாக 25 ஓட்டங்களையே எடுத்தார். பின் கனுக்காலில் ஏற்பட்ட காயத்தினால் அவர் நாடு திரும்பினார்.\n\nசாதனைகள்.\nபன்னாட்டு இருபது20 போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் இரு விருதினைப் பெற்ற முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் 50 ஓட்டங்கள் மற்றும் 1 இலக்குகள் வீழ்த்திய இரண்டவது நபர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன் சாகித் அஃபிரிடி இந்தச் சாதனையைப் புரிந்தார். பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். 82 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையைப் புரிந்தார். மேலும் 2016 ஐசிசி உலக இருபது20 இறுதிப் போட்டியில் இரண்டாவதாக விளையாடியவர்களில்(\"சேசிங்)\" அதிக ஓட்டங்கள் எனும் சாதனையையும் படைத்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் கிறிஸ் கெயிலுடன் இணைந்து 372 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 2 வது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள், துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் ஒரு இணையின் அதிகபட்ச ஓட்டங்கள் மற்றும் அ பிரிவு ஆட்டங்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் ஆகிய சாதனையைப் படைத்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122791"}, {"id": [906, 3], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றிபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். இந்த அணிகு எதிராக சிறப்பான திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்த அனிக்கு எதிரான இவரின் சராசரி 40 க்கும் அதிகமான ஓட்டங்களை வைத்துள்ளார். மூன்று முறை நூறுகளை இந்த அணிக்கு எதிராக எடுத்துள்ளார். அதில் 201 ஓட்டங்களும் அடங்கும். சூலை 2014 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை துடுப்பாட்ட தலைமைப் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகள் நியமித்தது.\n\nதேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்.\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவை சிம்பாப்வே அணிக்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு அங்கீகாரம் அளித்தது. அதன் பின் துவக்கப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினர். இவரின் துவக்கப் போட்டியில் முதல் இணைக்கு 100 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இவர் 82 ஓட்டங்கள் எடுத்தார். பின் இவர்களின் சொந்த மண்ணில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 96 ஓட்டங்கள் எடுத்தார். \n\n1995 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். இதன் முதல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 200 ஓட்டங்கள் எடுத்தார். 523 பந்துகளை எதிர்கொண்டு 12 \"பவுண்டரிகளில்\" இந்தச் சாதனையைப் புரிந்தார். அணியின் ஒட்டுமொத்தமாக 544 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்து \"டிக்ளேர்\" ஆனது. இந்தப் போட்டியில் இன்னிங்க்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின் பாக்கித்தானில் உள்ள ஷேகிபுராவில் நடைபெற்ற போட்டியில் தனது இரண்டாவது நூறுகளை அடித்தார். \n\n1997 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முத்கல் பகுதியில் 104 ஓட்டங்கள் மற்றும் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 151 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் இருபகுதிகளிலும் நூறு அடித்த முதல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 1998 ஆம் ஆண்டில் குயீன்ஸ் விளையாட்டுச் சங்க மைதானத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 156* ஓட்டங்கள் எடுத்தார். இது இவரின் ஐந்தாவது நூறாகும். அதன்பின்பு நிலையான ஆட்டத்தை வெளியிடத் தவறினார். அதன்பின் விளையாடிய 33 போட்டிகளில் 6 முறை ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நவம்பர் 25, 200 இல் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 106 ஓட்டங்கள் எடுத்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_33223"}, {"id": [906, 4], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "இவர் பல சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 319 ஓட்டங்கள் எடுத்தார். இவர் 278 பந்துகளில் 300 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக மூன்று நூறுகள் அடித்து சாதனை படைத்தார். மேலும் டிசம்பர் 3, 2009 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 207 பந்துகளில் 250 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக 250 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒருமுறைக்கும் அதிகமாக மூன்றுநூறுகள் அடித்த நான்கு வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மேலும் மூன்றுநூறுகள் மற்றும் ஐந்து இலக்குகளை ஒரே ஆட்டப் பகுதியில் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார். 60 பந்துகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் விரைவாக நூறு ஓட்டங்கள் அடித்த இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். டிசம்பர் 8, 2011 ஆம் ஆண்டில்மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இருநூறு ஓட்டங்கள் அடித்தார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையைப் புரிந்த இரண்டாவது வீரரானார். இந்தப் போட்டியில் 149 பந்துகளில் 219 ஓட்டங்கள் எடுத்தார். இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். ஆனால் இந்தச் சாதனையை நவம்பர் 13, 2014 இல் ரோகித் சர்மா 173 பதுகளில் 264 ஓட்டங்கள் எடுத்து முறியடித்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருநூறு ஓட்டங்களும் , தேர்வுத் துடுப்பாட்டங்களில் மூன்று நூறுகளும் அடித்த இருநபர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மற்றொருவர் கிறிஸ் கெயில் ஆவார்.\n\nதுவக்க கால வாழ்க்கை.\nகிருஷ்ணன் (சேவாக்கின் அப்பா), கிருஷ்ணா (அம்மா) சேவாக் தம்பதிக்கு மூத்த மகனாக அக்டோபர் 20, 1978 அன்று பிறந்தார் வீரேந்தர் ; அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். டெல்லியின் புறநகர்ப் பகுதியான நஜவ்கட்டில் கோதுமை, அரிசி, வயல் விதைகள் ஆகியவற்றை வணிகம் செய்து வருகின்றது சேவாக்கின் குடும்பம்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nசேவாக் ஆர்த்தி அஹ்லாவத் என்பவரை ஏப்ரல்,2004 இல் திருமணம் செய்தார். இந்த திருமணத்தை அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அவருடைய வீட்டில் வைத்து இவர்களை உபசரித்தார்.. இவருக்கு ஆர்யாவிர் மற்றும் வேதாந்த் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் ஆர்யாவிர் அக்டோபர் 18, 2007 இல், வேதாந்த் 2010 இல் பிறந்தனர் \n\nதுடுப்பாட்ட வாழ்க்கை.\nசர்வதேச ஒருநாள் போட்டிகள்.\nமொகாலியில் ஏப்ரல் 2009 இல் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதன் முதலாக களமிறங்கிய சேவாக் வெறும் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் சோயப் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசிய சேவாக் மூன்று ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சரியாக செயல்படாததால் அடுத்த 20 மாதங்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது.\n\nஇந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள்.\nஇந்தியன் பிரீமியர் லீக்கின் முதலிரண்டு பருவங்களிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக இருந்த சேவாக், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக மூன்றாவது பருவத்தில் அணித்தலைவர் பதவியை கவுதம் கம்பீரிடம் விட்டுக் கொடுத்தார். ஆனால் நான்காவது பருவத்தில் கவுதம் கம்பீர் வேறு அணிக்கு சென்று விட்டதால் இவர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐந்தாவது பருவத்தில் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதம் அடித்து அசத்தினார். \n\nஇருபது20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே.\n\nபெற்ற விருதுகள்.\n- அருச்சுனா விருது (2002)\n- உலகின் விஸ்டன் முன்னணி துடுப்பாட்ட வீரர் (2008), (2009)\n- ஐசிசி யின் 2010 ஆவது ஆண்டின் சிறந்த தேர்வு துடுப்பாட்ட வீரர்\n- பத்மசிறீ (2010)\n\nபடைத்த சாதனைகள்.\nசர்வதேச ஒருநாள் போட்டிகள்.\n- சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய வீரர்களில் 15 சதங்களுடன் சேவாக் 3-வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் சச்சின் (48) முதலிடத்திலும், கங்குலி (22) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.\n\n- சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சேவாக் சதமடித்துள்ள 15 ஆட்டங்களில் 14-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது.\n\n- மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் 2011 திசம்பர் 8 அன்று 219 ஓட்டங்கள் எடுத்த சேவாக் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்ததில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். இப்பட்டியலில் ரோகித் சர்மா (264) முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா (209), சச்சின் டெண்டுல்கர் (200) முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.\n\n- ஒருநாள் போட்டிகளில் குறைவான பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர்களில் 2001 ஆம் ஆண்டில் கென்யாவுக்கு எதிராக 22 பந்துகளில் அரைசதம் கடந்த சேவாக் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை ராகுல் திராவிட், கபில் தேவ், மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.\n\n- ஒருநாள் போட்டிகளில் அரைசதத்தை விட கூடுதலாக சதமடித்துள்ள (15ச/14அ) ஐந்தே வீரர்களில் இவரும் ஒருவராவார். டான் பிராட்மன் (29ச/13அ), முகமது அசாருதீன் (22ச/21அ), மாத்தியூ எய்டன் (30ச/27அ) மற்றும் கெவின் பீட்டர்சன் (13ச/11அ) ஆகியோர் மற்ற நால்வர் ஆவர்.\n\n- 2011 உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும், முதலாவது பந்தில் நான்கு ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார்.\n\nசர்வதேச தேர்வுப் போட்டிகள்.\n- தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 250 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (207 பந்துகள்)\n\n- தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 300 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (278 பந்துகள்)\n\n- தேர்வுப் போட்டிகளில் ஒருநாளில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில், இலங்கை அணிக்கு எதிராக 284 ஓட்டங்கள் எடுத்த சேவாக் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\n\n- சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு போட்டிகளில் ஆறு முறை இருநூறு ஓட்டங்களை கடந்துள்ள இந்தியர்களாவர்.\n\n- ஆறு முறை இருநூறு ஓட்டங்கள் எடுத்துள்ள சேவாக், தனது முதல் மூன்று இருநூறுகளையும் பாக்கித்தான் அணிக்கு எதிராக அடித்து சாதனை படைத்தார்.\n\n- தேர்வு போட்டிகளில் பாக்கித்தான் அணிக்கு எதிராக 2004 ஆவது ஆண்டில் 309 ஓட்டங்களைப் பெற்ற சேவாக் தேர்வு போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். மார்ச் 2008 அன்று சென்னையில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 319 ஓட்டங்களை பெற்று தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தார்.\n\n- சர்வதேச தேர்வு போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இருநூறு ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற முதல் வீரர் ஆவார்.\n\n- துடுப்பாட்ட வரலாற்றில் தேர்வு போட்டிகளில் இரண்டு முச்சதம், மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே.\n\nவெளி இணைப்புகள்.\n- கிறிக் இன்ஃபோ தளத்தில் வீரேந்த்தர் சேவாக்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2619"}, {"id": [906, 5], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "மார்ச் 10, 2010 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக விளையாட தடை விதித்தது. பின் இவர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும் , சக வீரர்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டதாலும் இவரை அணியிலிருந்து நீக்கியதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.\n\nஅணியிலிருந்து நீக்கியதால் இவர் மார்ச் 29, 2010 இல் தனது ஓய்வினை அறிவித்தார். இருந்தபோதிலும் சூலை 2010 இல் நடைபெற இருந்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாட வருமாறு பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை அழைத்தது.\n\nசர்வதேச போட்டிகள்.\nமுகம்மது யூசுப் டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.பின் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 9,000 ஓட்டங்களுக்கு மேல் ஒருநாள் போட்டிகளிலும், 7,000 ஓட்டங்களுக்கு மேல் தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளிலும் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 40, தேர்வுப் போட்டிகளில் 50 சராசரியாக வைத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 24 நூறுகள் அடித்துள்ளார். 2002-2003 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 405 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தார். மேலும் 23 பந்துகளில் அரைநூறும், 68 பந்துகளில் 100 ஓட்டங்களையும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அடித்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 27 பந்துகளில் அரைநூறு ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் விரைவாக அரைநூறுகள் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் பொக்சிங் நாள் அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 111 ஓட்டங்கள் எடுத்தார். டிசம்பர் , 2005 ஆம் ஆண்டில் லாகூரில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 223 ஓட்டங்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். சூலை 2006 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன் முதல் போட்டியில் 202 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஹெடிங்லீயில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 192 ஓட்டங்களும், ஓவலில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 128 ஓட்டங்களும் எட்டுத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27787"}, {"id": [906, 6], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. பிக் பிக்சர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.\n\nஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள்.\nசிறிசாந்த் , இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் புதிய பந்தில் வீசிய இவர் குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோரது இலக்கினை வீழ்த்தினார். பின் இரு ஆட்டங்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பிறகு நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது போட்டியில் இவருக்கு அணியின் பயிற்சியாளரான கிறெக் சப்பல் வாய்ப்பு வழங்கினார். பின் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் இவர் இடம்பெறவில்லை. பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாடினார். கராச்சியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 58 ஓட்டங்கள் கொடுத்து 4 இலக்குகளை வீழ்த்தினார்.ஏப்ரல், 2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் அனியில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் 55 ஓட்டங்கள் கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். மேலும் மொத்தமாக 10 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 16.3 ஆக இருந்தது. \n\nஇவரின் அதிகபட்சமான பந்துவீச்சு சராசரியினால் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்தார். இவருக்குப் பதிலாக ஆர் பி சிங் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். பின் அஜித் அகர்கருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு அந்தத் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளைணியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிரவீன் குமாருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 5 ஓவர்கள் வீசிய இவர் இலக்கினைக் கைப்பற்றாது 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். பின் இறுதிப்போட்ட்டியில் விளையாடிய இவர் 8 ஓவர்கள் வீசிய இவர் இலக்கினைக் கைப்பற்றாது 52 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்\n\nவெளியிணைப்புகள்.\n- CricInfo Player Profile : சிறிசாந்த்\n- Cricket Archive Player Profile : சிறிசாந்த்\n\n", "document_id": "ta_ta_12437"}, {"id": [906, 7], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "நூறுகள்.\nதேர்வுத் துடுப்பாட்ட நூறுகள்.\nவிராட் கோலி தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளில் அடித்த நூறுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_125007"}, {"id": [906, 8], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "அவருடைய விளையாட்டு வாழ்க்கையின்போது குளுக்கோஸ்டெர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப், குவாசுலு-நடால் மற்றும் நடால் ஆகியவற்றிற்காக முதல்-தர கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். ரோட்ஸ் 2000 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2003 ஆம் உலகக் கோப்பை போட்டியில் ஏற்பட்ட காயத்தினால் 2003 இல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வுபெற்றார்.\n\nரோட்ஸ் தென்னாப்பிரிக்க ஹாக்கி அணிக்காகவும் விளையாடியிருக்கிறார், அத்துடன் பார்சிலோனாவிற்குச் சென்ற 1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற ஹாக்கி அணியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இருப்பினும், இந்த அணி போட்டிக்கு செல்ல தகுதிபெறவில்லை. அவர் 1996 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் சோதனைப் போட்டிகளில் விளையாட அழைக்கப்பட்டார் ஆனால் தொடை எலும்பு காயத்தினால் நீக்கப்பட்டார்.\n\nவிளையாட்டு வாழ்க்கை சிறப்பம்சங்கள்.\nடெஸ்ட் விளையாட்டு வாழ்க்கை.\nரோட்ஸ் தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 13 நவம்பர் 1992 இல் அவருடைய சொந்த நகரமான கிங்ஸ்மேட், டர்பனில் உள்ள மைதானத்தில் நடந்த \"ஃபிரண்ஷிப் டூரில்\" இந்தியாவிற்கு எதிராக தொடங்கினார், முதல் இன்னிங்ஸில் 41 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார்.\n\n1993-1994 ஆம் பருவத்தின்போது மொராடுவாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியின்போது ரோட்ஸ் தனது முதலாவது சதத்தை அடித்தார். கடைசி நாள் மட்டையாட்டத்தில், கிளைவ் எக்ஸ்டீன் உடன் இணைந்து ரோட்ஸ் ஆட்டமிழக்காமல் எடுத்த 101 ரன்கள் ஆட்டத்தை சமநிலை அடையச்செய்து, அவ்வணியை காப்பாற்றியது. தென்னாப்பிரிக்கா இந்தத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிபெற்று மூன்றாவது ஆட்டத்தை சமன் செய்ததன் மூலம் தொடரை 1-0 என்ற அளவில் தொடரை வென்றது.\n\nதென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் விதமாக டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரோட்ஸ் 2001 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவருடைய கடைசி டெஸ்ட் போட்டி 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறு இல் ஸ்ரீலங்காவிற்கு எதிராக கொழும்பு சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. அதில் ரோட்ஸ் இரண்டு இன்னிங்ஸிலும் 21 மற்றும் 54 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்ரீலங்கா இந்தப் போட்டியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.\n\nஒருநாள் சர்வதேச போட்டி வாழ்க்கை.\n1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 இல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 1992 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையின் தென்னாப்பிரிக்காவினுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் ரோட்ஸ் அறிமுகமானார். ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 170 ரன்கள் எடுத்திருந்தபோது, கிரெக் மெக்டெர்மாட்டை ரோட்ஸ் ரன் அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 171 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது; ரோட்ஸ் இதில் பேட்டிங் செய்ய அழைக்கப்படவில்லை.\n\nரோட்ஸ் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் 1992 மார்ச் எட்டு இல் பாகிஸ்தானுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை ஐந்தாவது ஆட்டத்தில் புகழ்பெறத் தொடங்கினார். தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டதால் 36 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது என்பதுடன் இலக்கானது 212 ரன்களில் இருந்து 194 ரன்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது. இன்சமாம்-உல்-ஹக் மற்றும் பாகிஸ்தான் அணித்தலைவர் இம்ரான் கான் ஆகியோர் ஆட்டம் தொடங்கியபோது முதலாவதாக களமிறங்கினர். 135/2 என்ற நிலையில் 48 ரன்கள் அடித்திருந்த இன்சமாம் ரன் எடுக்க எத்தனித்தார், ஆனால் கானால் திருப்பி அனுப்பப்பட்டார். பந்து பேக்வேர்ட் பாய்ண்டில் இருந்து ஓடிவந்துகொண்டிருந்த ரோட்ஸை நோக்கி உருண்டுகொண்டிருந்தது, பந்தை எடுத்துக்கொண்ட ரோட்ஸ் இன்சமாம் விக்கெட்டை நோக்கி ஓடினார். கையில் பந்தை வைத்துக்கொண்டிருந்த ரோட்ஸ் முழு வீச்சில் கரணமடித்து ஸ்டம்புகளை உடைக்க ரன் அவுட் ஆனது. புகழ்பெற்ற புகைப்படத்திற்கு காரணமாக அமைந்த இந்த ரன் அவுட் உலகக் கோப்பையின் மிக நேர்த்திய துணிகரச் செயல்களுள் ஒன்றாக கருதப்படுகிறது என்பதுதான் ரோட்ஸின் விளையாட்டு வாழ்க்கையை தீர்மானித்த கணங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. பாகிஸ்தானின் இன்னிங்ஸ் அதிலிருந்து சரிந்தது என்பதுடன் முடிவில் தென்னாப்பிரிக்கா இருபது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற 173/8 என்ற நிலையில் முடிந்தது.\n\n1993 ஆம் ஆண்டு நவம்பர் 14 இல் ரோட்ஸ் ஐந்து கேட்சுகளைப் பிடித்து உலக சாதனை நிகழ்த்தினார், அது மும்பை பிரேபோர்ன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் (விக்கெட் கீப்பர் தவிர்த்து) ஒரு ஃபீல்டர் செய்த பெரும்பாலான ஆட்டமிழப்புகள் சாதனையாக அது இருந்தது.\n\nதென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்குப் பிறகு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதாக ரோட்ஸ் அறிவித்தார். இருப்பினும், அவருடைய போட்டி கென்யாவிற்கு எதிராக நடந்த போட்டியில் பெற்ற காயத்தினால் பாதியிலேயே முடிவிற்கு வந்தது. கென்யா இன்னிங்ஸில் மவுரிஸ் ஒடும்பே மேலே ரோட்ஸை நோக்கி பந்தை அடித்தார். மவுரிஸ் அந்தப் பிடியைத் தவறவிட்டார் என்பதோடு அதனால் அவர் கை முறிந்தது. தென்னாப்பிரிக்க அணியின் மருத்துவ அலுவலர் அந்தக் காயம் ஆற நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவித்தார், இதன் விளைவாக ரோட்ஸ் மற்ற போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். ரோட்ஸ் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பதோடு கிரேமி ஸ்மித்தால் பதிலீடு செய்யப்பட்டார்.\n\nஓய்வுக்குப் பின்னர்.\nஓய்வுக்குப் பின்னர் ரோட்ஸ் ஸ்டாண்டர்ட் வங்கியால் கணக்காளர் பிரதிநிதியாக வேலைக்கு அமர்த்தப்பட்டார்.\nரோட்ஸ் தற்போது தென்னாப்பிரிக்க தேசிய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக பணிபுரிகிறார். அவர் தற்போது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக அமர்த்தப்பட்டிருக்கிறார்.\n\nஅவர் கூவன் மெக்கார்த்தியின் உறவினரான கேட் மெக்கார்த்தியை 1994 ஏப்ரல் 16 இல் பைடர்மாரிட்ஸ்பர்க்கில் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் தற்போது பிரிந்துவிட்டனர்.\n\nவிருதுகள்.\n- 1999 இல் அவர் அந்த ஆண்டின் விஸ்டன் கிரிக்கெடர்களுள் ஒருவராக வாக்களிக்கப்பட்டார்.\n- 2004 இல் எஸ்ஏபிசி3 கிரேட் சவுத் ஆப்பிரிக்கன்ஸ் தொலைக்காட்சித் தொடரில் முதல் 100 சிறந்த தென்னாப்பிரிக்கர்களுள் 29வது நபராக வாக்களிக்கப்பட்டார்.\n\nபுற இணைப்புகள்.\n- \"கிரிக்இன்ஃபோ\" கிரிக்கெட்டில் முதல் 50 மாய கணங்கள் குறித்த கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_66023"}, {"id": [906, 9], "question": "<Query> (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.", "document": "தமது அறுபதாவது வயதில் மூளைப் புற்றுநோயால் ஆறு திசம்பர் 2010 அன்று சென்னையில் மரணமடைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24640"}]
[{"id": [907, 0], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "வட இலங்கையின் நிலைமை.\nபாண்டியர்கள் படை எடுப்புக்கு முன் வட இலங்கையை ஆண்டு வந்தவன் வாட்டகாமணி அபயன் எனப்படும் வலகம்பன் ஆவான். இவன் துட்டகைமுனுவின் தம்பியான சாத்த திச்சன் என்பவனுக்கு நாலாம் மகனாவான். வலகம்பனுக்கு முன் அவனது மூன்று அண்ணன்களான துலத்தானன், இலஞ்ச திச்சன் மற்றும் கல்லாட நாகன் முறையே அடுத்தடுத்து ஆட்சி செய்திருந்தனர். வலகம்பனுக்கு முன் ஆட்சி செய்த அவன் அண்ணனான கல்லாடநாகனை அவனது அமைச்சனான காமகாரத்தகன் என்னும் மகாரத்தகன் கொன்று ஆட்சியை பிடித்தான். அதன் காரணத்தால் காமகாரத்தகனை கொன்று வலகம்பன் மீண்டும் ஆட்சியை பிடித்ததுடன் கல்லாட நாகனின் மகனான மகாசூலிகனை தத்தெடுத்து அவனின் தாயான அனுலா தேவியை தன் அரசியாகவும் ஆக்கிக்கொண்டான். இவனுக்கு சோமதேவி என்ற இன்னொரு துணைவியும் உண்டு. இவன் கி.மு. 103ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆட்சியை பிடித்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தபோது அவனின் ஆட்சியில் உள்ள திச்சன் என்னும் பிராமணன் வலகம்பனுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினான்.\n\nதமிழகத்தில் இருந்து படை எடுத்தல்.\nபிராமண திச்சன் கிளர்ச்சியில் இறங்கிய நேரத்தில் தமிழகத்தில் இருந்து ஏழு பாண்டிய தளபதிகள் அநூராதபுரத்தின் மீது படை எடுத்தனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்த்து பிராமண திச்சன் ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்கும் படி வலகம்பனிடம் எச்சரிக்கைத் தூதனுப்பினர். வலகம்பன் பிராமண திச்சனுக்கு படையெடுத்த ஏழு தமிழர்களையும் நீ வென்றால் உனக்கே ஆட்சியை அளித்து விடுகிறேன் என தூதனுப்பினான். பிராமண திச்சன் ஏழு பாண்டியர்களையும் எதிர்த்து தோல்வி அடைந்தான். வலகம்பனும் பாண்டியர்களை எதிர்த்து கொலம்பாலகத்தில் நடந்த போரில் தோல்வி அடைந்தான்.\n\nஏழு பாண்டியத் தளபதிகளில் ஒருவன் வலகம்பனின் மனைவியான சோம தேவியையும் இன்னொருவன் புத்தரின் பத்து சக்திகளும் அடங்கி இருந்த புனிதக் கிண்ணத்தையும் தமிழகத்துக்கு எடுத்துச் சென்றனர். மற்ற ஐந்து பாண்டியர்களும் தங்களில் ஒருவனான புலாகதன் கீழ் வட இலங்கையில் ஆட்சியை அமைத்தனர். வலகம்பன் உருகுணைக்கு தப்பிச் சென்று தானசிவன் என்ற முனிவனிடம் அடைக்கலம் புகுந்து தென்னிலங்கையில் மறைந்து வாழ்ந்து வந்தான்.\n\nஆட்சியாளர்கள்.\nபுலாகதன்.\nபுலாகதன் என்பவன் வட இலங்கையின் வலகம்ப அரசின் மீது படை எடுத்த ஏழு பாண்டியத் தளபதிகளில் ஒருவன். முதலில் இவனின் கீழே வட இலங்கையில் பாண்டியத் தளபதிகளின் ஆட்சி அமைக்கப்பட்டது. இவன் கி.மு. 103 முதல் கி.மு. 100 வரை வட இலங்கையை ஆண்டான். தன்னுடன் தமிழகத்தில் இருந்து படை எடுத்து வந்த 6 தளபதிகளில் ஒருவனான பாகியனை தன் அமைச்சனாக ஆக்கினான். இறுதியில் பாகியனாலேயே கொல்லவும்பட்டான்.\nபாகியன்.\nபாகியன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் இரண்டாமானவன். இவன் கி. மு. 100 முதல் கி. மு. 98 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான புலாகதன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பாண்டிய மாறன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.\nபாண்டிய மாறன்.\nபாண்டிய மாறன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் மூன்றாமானவன். இவன் கி. மு. 98 முதல் கி. மு. 91 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பாகியன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பழைய மாறன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.\n\nபழையமாறன்.\nபழைய மாறன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் நான்காமானவன். இவன் கி. மு. 91 முதல் கி. மு. 90 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பாண்டிய மாறன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த தாட்டியன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.\nதாட்டிகன்.\nதாட்டிகன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் கடைசி மன்னனாவான். இவன் கி. மு. 90 முதல் கி. மு. 88 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பழைய மாறன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றினான். பிற்பாடு இவனோடு படை எடுத்து வந்த மற்ற ஆறு பாண்டியத் தளபதிகளும் சேர்ந்து முறியடித்த வலகம்பனே இவனைக் கொன்று மீண்டும் வட இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினான். பிற்பாடு வலகம்பன் 12 ஆண்டுகள் வட இலங்கயை ஆண்டான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53193"}, {"id": [907, 1], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "கி மு 12 இல் [[இந்தோ-பார்த்தியன் பேரரசை நிறுவியவர் முதலாம் [[கோண்டபோரஸ்]] ஆவர்.\n\n[[பார்த்தியா]] பேரரசின் காலத்திய, இந்தோ-பார்த்திய பேரரசு தற்கால இந்திய - பாகிஸ்தான் - ஆப்கான் உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட அரசாகும். இப்பேரரசின் மக்கள் [[சரத்துஸ்திர சமயம்|சரத்துஸ்திரம்]], [[பௌத்தம்]], [[இந்து சமயம்]], பண்டைய கிரேக்க சமயத்தை பின்பற்றினாலும், அரசகுலத்தினர் சரத்துஸ்திர சமயத்தையே பின்பற்றினர். மக்கள் [[அரமேயம்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[பாலி மொழி|பாலி]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிகளை பேசினர்.\n\nஇந்தோ-பார்த்தியன் ஆட்சியாளர்கள்.\n- [[கோண்டபோரஸ்|முதலாம் கோண்டபோரஸ்]] கி மு 20 முதல் கி பி 1 வரை Coin\n- இரண்டாம் கோண்டபோரஸ் கி பி 1 முதல் கி பி 20 முடிய Coin\n- முதலாம் அப்டகாசஸ் Coin\n- மூன்றாம் கோண்டபோரஸ் கி பி 20 முதல் கி பி 30 முடிய\n- நான்காம் கோண்டபோரஸ்\n- பாகோரஸ் Coin\n\nஇதனையும் காண்க.\n- [[இந்தோ சிதியன் பேரரசு]]\n- [[இந்தோ கிரேக்க நாடு|இந்தோ கிரேக்கர்கள்]]\n\nமேற்கோள்கள்.\n- \"Les Palettes du Gandhara\", Henri-Paul Francfort, Diffusion de Boccard, Paris, 1979\n- \"Reports on the campaigns 1956–1958 in Swat (Pakistan)\", Domenico Faccenna\n- \"Sculptures from the sacred site of Butkara I\", Domenico Faccena\n\nவெளி இணைப்புகள்.\n- Coins of the Indo-Parthians\n- History of Greco-India\n\n[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]\n[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்]]\n[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]\n[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]\n[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]\n\n", "document_id": "ta_ta_85804"}, {"id": [907, 2], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "ரோர் வம்சத்தின் முதல் மன்னர் \"தாஜ், ரோர் குமார்\" . இறுதி மன்னர் \"தாத்ரோர்\" ஆவார்.\nரோர் வம்சத்து மன்னர்களைக் குறித்தான செய்திகள் மற்றும் ரோர் வம்ச மன்னர்களுக்கும் மௌரியர்களுக்கும் இருந்த தொடர்புகள் குறித்து பௌத்த ஜாதக கதைகள் மற்றும் திபெத்திய நூல்கள் மூலம் தெரியவருகிறது. \n\nரோர் வம்ச ஆட்சியாளர்கள்.\nமன்னர் தாஜ், ரோர் குமார் முதல் தாத்ரோர் வரையிலான 41 ரோர் வம்ச மன்னர்கள் கி மு 450 முதல் கி பி 489 வரை (1039 ஆண்டுகள்) ஆண்டனர்.\n\n- தாஜ், ரோர் குமார்\n- குணாக்\n- ருராக்\n- ஹராக்\n- தேவநாக்\n- அஹிநாக்\n- பரிபாத்\n- பால் ஷா\n- விஜய் பான்\n- கங்கர்\n- பிருகத்திரன்\n- ஹர் அன்ஸ்\n- பிருகத்-தத்தா\n- இஷ்மான்\n- ஸ்ரீதர்\n- மொக்கிரி\n- பிரசன்ன கேத்\n- அமிர்வான்\n- மகாசேனன்\n- பிருகத்-தௌல்\n- ஹரிகீர்த்தி\n- சோம்\n- மித்திரவான்\n- புஷ்யபாதன்\n- சுத்தவான்\n- விதீர்க்கி\n- நஹாக்மன்\n- மங்கலமித்திரன்\n- சூரத்\n- புஷ்கர் கேத்\n- அந்தர் கேத்\n- சுஜாதீயன்\n- பிருகத்-துவாஜன்\n- பாகுகன்\n- காம்பேஜெயன்\n- காக்னீஷ்\n- கப்பீஷ்\n- சுமந்திரன்\n- லிங்-லாவ்\n- மனஜித்\n- சுந்தர் கேத்\n- தாத்ரோர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86614"}, {"id": [907, 3], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "ஆட்சி.\nமூத்தசிவனின் இரண்டாவது மகனே தீசன். தந்தைக்குப் பிறகு தீசன் கி. மு. 267இல் ஆட்சிக்கு வந்தார். இவர் தனது ஆட்சிக் காலத்தில் பேரரசர் அசோகருடன் நட்புக் கொண்டிருந்தார்பௌத்தஅறிமுகம் ஆணது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_43218"}, {"id": [907, 4], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "சுங்கப் பேரரசின் இறுதி அரசனான தேவபூதியை, கண்வ குலப் பிராமணன் வாசுதேவ கண்வர் கி. மு 75இல் வெற்றி கொண்டு மகத நாட்டை ஆளத்துவங்கினான்.\n\nமகத நாட்டை நான்கு கண்வ குல அரசர்கள் ஆண்டனர். இறுதியாக கி. மு 30இல் குசானர்களிடம் ஆட்சியை பறிகொடுத்தனர்.\n\nகண்வ குல ஆட்சியாளர்கள்.\n- வாசுதேவ கண்வர் கி மு 75 – 66\n- பூமிபுத்திரன் கி மு 66 – 52\n- நாராயணன் கி மு 52 – 40\n- சுசர்மன் கி மு 40 – 30\n\nஇதனையும் காண்க.\n- பிராமண அரச குலங்கள்\n\nமேற்கோள்கள்.\n- Raychaudhuri, Hemchandra \"Political History of Ancient India\", University of Calcutta, 1972.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70743"}, {"id": [907, 5], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "குலிந்த நாட்டின் புராண வரலாறு.\nஇந்திய புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கூறப்பட்ட குலிந்த நாடு, கி மு முதல் நூற்றாண்டு முதல் கி பி மூன்றாம் நூற்றாண்டு முடிய ஆட்சியில் இருந்தது. குலிந்த நாட்டினரை அருச்சுனன் வென்றதாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.\n\nகுலிந்த நாட்டு அரசர்களில் புகழ் பெற்ற அமோகபூதி, வட இந்தியாவின் யமுனை ஆறு மற்றும் சத்லஜ் ஆறுகளுக்கிடையே அமைந்த தற்கால உத்தரகாண்ட் மற்றும் இமாசலப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகளை ஆண்டார்.\n\nகிரேக்க வரலாற்று அறிஞர் தாலமியின் கூற்றுப்படி, குலிந்த நாடு யமுனை ஆறு, சட்லஜ் மற்றும் கங்கை ஆறுகளுக்கிடையே அமைந்திருந்தது.\n\nஇமாசல பிரதேசத்தின் கார்வால் பகுதியில் கல்சி எனுமிடத்தில், அசோகரின் குறிப்புகள் அடங்கிய அசோகரின் தூணில், கி. மு 4ஆம் நூற்றாண்டில் பௌத்த சமயம் இப்பகுதியிலிருந்து பரவியது என குறிப்பிட்டுள்ளது. இமாசலப் பிரதேசத்தின் கார்வால் மற்றும் குமாவான் பகுதிகளின் கோலி ராஜ புத்திர சமூகங்கள், குலிந்த நாட்டின் வழி வந்தவர்கள் ஆவார்\n\nகுலிந்தப் பேரரசின் மன்னர்கள் நான்காம் நூற்றாண்டில் பௌத்த சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்கள்.\n\nஆட்சியாளர்கள்.\n- அமோகபூதி (கி மு இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி - கி பி முதலாம் நூற்றாண்டு)\nவெளி இணைப்புகள்.\n- Kuninda Coins :: Himvan Blog :: www.himvan.com\n- Scripts in Kuninda coinage\n\n\n\n\n", "document_id": "ta_ta_70824"}, {"id": [907, 6], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "பௌத்த சமய \"அங்குத்தர நியாயம்\" எனும் நூலிலின் படி, இராமாயண இதிகாசத்தில், கி மு 1000-இல் இருந்த மகாஜனபத நாடுகளில் ஒன்றாக சூரசேன நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. கி மு ஏழாம் நூற்றாண்டில் சூரசேன நாடு வலிமை மிக்க பதினாறு மகாஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது. பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் இந்நாட்டை சௌரசேனி என்றும், அதன் தலைநகரத்தை மெதோரா என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\n\nசொல்லிலக்கணம்.\nசூரசேனம் என்ற சொல்லிற்குத் தரப்பட்ட பல்வேறு விளக்கங்களில், சந்திர குல மன்னர் யயாதியின் மூத்த மகன் யதுவின் வழித்தோண்றல்களான யாதவ குலத்தின் பல கிளைப் பிரிவுகளில் சூரசேனிகள் என்பவர்கள், சூரசேனம் நாட்டை நிறுவினர். \n\nசூரசேன நாட்டின் தலைநகரான மதுராவின் சிறையில் கிருஷ்ணர் பிறந்து, பின் இந்நாட்டை சில ஆண்டுகள் ஆண்டு, பின்னர் துவாரகை நகரை புதிதாகக் கட்டி ஆண்டார். \nசூரசேனிகள் போன்று யாதவ குலத்தில் விருஷ்ணிகள், சேதிகள், விதர்பர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், குந்திகள் எனப் பல உட்பிரிவுகள் தோண்றியது. கிருஷ்ணர் மற்றும் பலராமன் யது குலத்தின் விருஷ்ணி குலப் பிரிவினர் ஆவர். \nவரலாறு.\nமகாபாரதம் மற்றும் புராணங்களின் படி, சூரசேனம் எனும் நாடு தற்கால மதுராவையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட யாதவர்களின் உட் பிரிவினர்கள் ஆண்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விருஷ்ணிகள் ஆவர். மதுராவை தலைநகராக கொண்ட அவந்தி நாட்டின் மன்னன் சூரசேனரின் ஆட்சிக் காலத்தில், கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான காத்தியாயனர், அவந்தி நாட்டில் பௌத்த சமயத்தை பரப்பினார் என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது. \nஇதனையும் காண்க.\n- மகாஜனபதம்\n- ஜனபதங்கள்\nமேற்கோள்கள்.\n \n\nவெளி இணைப்புகள்.\n- Surasena\n\n\n\n\n", "document_id": "ta_ta_86465"}, {"id": [907, 7], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "ஹெலனிய கால துருக்கி பகுதியை ஆண்ட, அலெக்சாண்டரின் படைத்தலைவர்களில் ஒருவரான லிசிமச்சூஸ் கி மு 282இல் மறைந்த போது, அவரின் படைத்தலைவர்களில் ஒருவரான முதலாம் பிலெடெயர்ஸ் என்பவர் ஆட்சியை கைப்பற்றி, கி மு 230இல் அத்தாலித்து வம்சத்தின் ஆட்சியை துருக்கியில் நிறுவினார்.\nஅத்தாலித்து வம்சத்தின் மூன்றாம் அத்தாலஸ் ஆட்சிக் காலத்தில், கி மு 133இல் உரோமானியர்கள் பெர்கமோன் இராச்சியத்தை கைப்பற்றினர். \n\nஇதனையும் காண்க.\n- ஹெலனிய காலம்\n- தாலமைக் பேரரசு\n- செலூக்கியப் பேரரசு\n- கிரேக்க பாக்திரியா பேரரசு\n- இந்தோ கிரேக்க நாடு\nஆதாரங்கள்.\n- Shipley (2000). \"The Greek World After Alexander, 323-30 B.C.\"\n- Hansen, Esther V. (1971). \"The Attalids of Pergamon\". Ithaca, New York: Cornell University Press; London: Cornell University Press Ltd. ISBN 0-8014-0615-3.\n- Kosmetatou, Elizabeth (2003) \"The Attalids of Pergamon,\" in Andrew Erskine, ed., \"A Companion to the Hellenistic World\". Oxford: Blackwell: pp. 159–174. ISBN 1-4051-3278-7. text\n\n\n\n\n", "document_id": "ta_ta_89719"}, {"id": [907, 8], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "இவ்வம்சத்தின் மூலம் அறியப்படாவிடினும், புராணங்களின் படி, இவர்களது முதலாவது மன்னர் கண்ணுவ குலத்தை தோற்கடித்துள்ளார். மௌரியர்களுக்குப் பின்னரான காலத்தில், தக்காணப் பகுதியில் சாதவாகனர் வெளியுலகத் தாக்குதல்களை முறியடித்து அமைதியை நிலைநாட்டினர். குறிப்பாக சகர்கள் மேற்கு சத்ரபதிகள் ஆகியோருடனான சமர்கள் நீண்ட காலம் தொடர்ந்திருந்தன. சாதவாகனர் கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆட்சிக் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த வசித்திபுத்திர புலாமவியின் காலத்திலும் தமது உச்ச நிலையை எட்டியிருந்தனர். கிபி 3-ஆம் நூற்றாண்டில் இவர்கள் சிறிய மாநிலங்களாக சிதறிப் போயினர்.\n\nசாதவாகனர் ஆட்சியில் தமது உலோக நாணயங்களில் ஆட்சியாளர்களின் உருவங்களைப் பொறித்தவர்களில் முதன்மையானவர்கள் ஆவர். இவர்கள் சிந்து-கங்கைச் சமவெளி முதல் இந்தியாவின் தென்முனை வரை கலாச்சாரப் பாலங்களை அமைத்தனர், அவர்களுடனான வணிகத்தில் முக்கிய பங்காற்றினர். பிராமணம் மட்டுமல்லாது, பௌத்தத்தையும் பிராகிருந்த இலக்கியத்தையும் ஆதரித்து வந்தனர்.\n\nதோற்றம்.\nசாதவாகனர்களின் மூலம், மற்றும் ஆண்டு பற்றிய தகவல்கள், பெயர்க்காரணம் ஆகியவை குறித்து இன்றைய வரலாற்றாளர்கள் தமக்கிடையே முரண்படுகின்றனர். பிராந்திய அரசியல் காரணமாக இன்றைய ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம், கருநாடகம், தெலுங்கானா ஆகியன சாதவாகனர்களின் தாய்நாடுகள் என கூறுகின்றமையும் விவாதத்துக்குரியன.\n\nசாதவாகனர் பற்றிய முதலாவது குறிப்பு கிமு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற ஐதரேய பிராமணத்தில் காணப்படுகின்றது. இவர்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இப் பிராமணம் கூறுகின்றது. புராணங்களும், இவர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் இவர்களை சாதவாகனர், சதகர்ணிகள், ஆந்திரர், ஆந்திரபிரித்தியர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. கிரேக்கப் பயணியான மெகஸ்தெனசின் ஒரு குறிப்பின்படி இவர்கள் 100,000 காலாட்படையும், 1,000 யானைகளும், 30 சிறப்பாக அமைக்கப்பட்டு அரண் செய்யப்பட்ட நகரங்களும் இருந்ததாகத் தெரிகிறது.\n\nசாதவாகன ஆட்சியாளர்கள்.\nசாதவாகனர்கள் குறித்த தொல்லியல் குறிப்புகள் மற்றும் வெளியிட்டா நாணயங்களின் அடிப்படையில் ஹிமன்சு பிரபா ராய் என்பவர் சாதவாக ஆட்சியாளர்களை கீழ்கண்டவாறு குறித்துள்ளார்.\n- சிமுகன் கி மு 100\n- கன்கா (கி மு 100 – 70)\n- முதலாம் சதகர்ணி (கி மு 70 – 60)\n- இரண்டாம் சதகர்ணி (கி மு 50–25)\n- சாதவாகனர்களின் இராச்சியம் மேற்கு சத்ரபதிகள் பிடியில் இருந்ததால் கி மு 25 முதல் கி பி 53 முடிய ஒழுங்கான அரசனில்லாக் காலமாக இருந்தது.\n- நஹபானா (கி பி 54-100)\n- கௌதமிபுத்ர சதகர்ணி (கி பி 86–110)\n- வசஸ்திபுத்திர ஸ்ரீ புலமாவி (கி பி 110–138 )\n- வசஸ்திபுத்திர சதகர்ணி (கி பி 138–145)\n- சிவ ஸ்ரீ புலமாவி (கி பி 145–152)\n- சிவஸ்கந்த சதகர்ணி (கி பி 145–152)\n- யக்ஞ ஸ்ரீ சதகர்ணி (கி பி 152–181)\n- விஜய சதகர்ணி\n- சாதவாக இராச்சியத்தின் தென்கிழக்கு தக்காணப் பிரதேச ஆட்சியாளர்கள்:\n- சந்திர ஸ்ரீ\n- இரண்டாம் புலுமாவி\n- ஆபிர ஈசாசேனா\n- மாத்ரிபுத்திர சகாசேனா\n- ஹரிபுத்திர சதகர்ணி\n\n\n\n\n", "document_id": "ta_ta_13162"}, {"id": [907, 9], "question": "<Query> என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.", "document": "ஹரியங்கா வம்சத்தை நிறுவியவர் பிம்பிசாரனின் தந்தை பாட்டியா ஆவார். மகதப் பேரரசில் \nஅங்கம், கோசலம், காசி, மல்லம், வத்சம், குரு, வஜ்ஜி, பாஞ்சாலம், மத்சம் மற்றும் சூரசேனம் அடங்கியிருந்தன.\n\nஹரியங்கா வம்சத்திற்கு பின் சிசுநாக வம்சம் மகத நாட்டை ஆண்டது. \n\nஹரியங்க வம்ச அரசர்கள்.\nபிம்பிசாரன் (கி மு 546 – 494).\nஹரியங்கா வம்ச அரசன் பிம்பிசாரன் பல போர்களினால் மகத நாட்டை விரிவு படுத்தினான். கோசல நாட்டையும் திருமண உறவினால் மகதத்துடன் இணைத்தார். \n\nமகாவீரரின் காலத்தில் வாழ்ந்த பிம்பிசாரன் கௌதம புத்தரிடம் முழு ஈடுபாடுடையவர் ஆவார். கி மு 491இல், தன் மகன் அஜாதசத்ருவால் சிறையில் பிடிக்கப்பட்டு, பின்னர் மரணதண்டனை விதிக்கப்பட்டார்.\n\nஅஜாதசத்ரு (கி மு 494 – 462).\nபேரரசர் அஜாதசத்ரு, மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.கோசல நாடு, வஜ்ஜி நாடு மற்றும் லிச்சாவி போன்ற மகாஜனபாதம் என்றழைக்கப்படும் குடியரசு நாடுகளை வென்றார். பின்னர் காசி நாட்டை வென்றார்.\n\nஉதயணன் (கிமு 460 – 440).\nஉதயணன் காலத்தில் பாடலிபுத்திரம் உலகின் பெரிய நகரங்களில் ஒன்றானது. உதயன் ஒன்பது ஆண்டுகள் மகத நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின் அனுருத்திரன், முண்டன் மற்றும் நாகதாசகன் கி மு 413 வரை ஆண்டனர். பின்னர் மகத நாட்டை சிசுநாக வம்சத்தினர் ஆண்டனர்.\n\n", "document_id": "ta_ta_71154"}]
[{"id": [908, 0], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "இப்பேரரசு அக்காடிய மொழி பேசுவோரையும், சுமேரிய மொழி பேசுவோரையும் ஒரே ஆட்சியின் கீக் கொண்டுவந்தது. இப்பேரரசு மெசொப்பொத்தேமியா, லெவண்ட், அனதோலியா ஆகிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்தியதுடன், தெற்கே அரேபியத் தீபகற்பத்தில் உள்ள தில்முன், மாகன் (இன்றைய பகரைன் மற்றும் ஓமானும்) ஆகிய இடங்கள் வரை படைகளை அனுப்பியது.\n\nகிமு 3 ஆவது ஆயிரவாண்டில் சுமேரியர்களுக்கும், அக்காடியர்களுக்கும் இடையில் நெருக்கமான பண்பாட்டு உறவு ஏற்பட்டது. இது பரவலான இரு மொழிப் பயன்பாட்டுக்குக் காரணமானது. கிமு 3 ஆம் ஆயிரவண்டுக்கும், 2 ஆம் ஆயிரவாண்டுக்கும் இடையில் அக்காடிய மொழி, சுமேரிய மொழியைப் பேச்சு மொழி என்ற நிலையில் இருந்து நீக்கிவிட்டது (சரியான காலம் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது). \n\nஅக்காடியப் பேரரசு, அதன் நிறுவனர் அக்காத்தின் சர்கோனின் படையெடுப்பு வெற்றிகளைத் தொடர்ந்து, கிமு 24 ஆம் நூற்றாண்டுக்கும் 22 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அதன் அரசியல் உச்சத்தை எட்டியது. சர்கோனினதும் அவனது வாரிசுகளினதும் ஆட்சியின் கீழ், எலம், குட்டியம் போன்ற கைப்பற்றப்பட்ட அயல் நாடுகளில் குறுகிய காலம் அக்காடிய மொழி திணிக்கப்பட்டது. அக்காடியப் பேரரசே வரலாற்றின் முதல் பேரரசு எனச் சில வேளைகளில் கூறப்பட்டாலும், இதில் பேரரசு என்னும் சொல்லின் பொருள் துல்லியமாக இல்லை. பேரரசுத் தகுதியைக் கோரக்கூடிய முன்னைய சுமேரிய அரசுகளும் உள்ளன.\n\nஅக்காடியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், மெசொப்பொத்தேமிய மக்கள் காலப் போக்கில் அக்காடிய மொழி பேசும் இரண்டு நாடுகளாகப் பிரிந்தனர். வடக்கில் அசிரியாவும், சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தெற்கில் பபிலோனியாவும் உருவாகின.\n\nவரலாறு.\nவிவிலியம் ஆதியாகமம் 10:10 இல அக்காத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. நிம்ருத் இராச்சியத்தின் தொடக்கம் அக்காத் நிலப்பகுதியில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நிம்ரொட்டின் வரலாற்று அடையாளன் தெரியவில்லை எனினும், சிலர் இவரை உருக்கின் நிறுவனர் கில்கமேசுடன் பொருத்துகின்றனர். இன்று அறிஞர்கள் சுமேரிய மொழியிலும், அக்காடிய மொழியிலும் எழுதப்பட்ட அக்காடியக் காலத்துக்கு உரிய 7,000 நூல்களை ஆவணப்படுத்தியுள்ளனர். அக்காடியப் பேரரசுக்குப் பின் வந்த அசிரிய, பபிலோனிய அரசுகளின் காலத்தைச் சேர்ந்த நூல்கள் பலவும் கூட அக்காடியப் பேரரசு பற்றிக் குறிப்பிடுகின்றன.\n\nகாலமும் காலப் பகுதிகளும்.\nஅக்காடியக் காலம் பொதுவாக கிமு 2334 - 2154 (பண்டைய அண்மைக் கிழக்கின் நடுக் காலவரிசைக் காலக்கோட்டின்படி) என்றோ கிமு 2270 - 2083 (பண்டைய அண்மைக் கிழக்கின் குறுகிய காலவரிசைக் காலக்கோட்டின்படி) என்றோ கணக்கிடப்படுகின்றது. இக்காலத்துக்கு முந்தியது மெசொப்பொத்தேமியாவின் தொடக்க வம்சக் காலமும், அக்காடியக் காலத்தைத் தொடர்ந்து வந்தது மூன்றாம் ஊர்க் (Ur III) காலமும் ஆகும். அக்காடியக் காலத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு மாற்றங்களின் காலங்களுமே தெளிவற்றவையாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, அக்காத்தின் சர்கோனின் எழுச்சி, மெசொப்பொத்தேமியாவின் தொடக்க வம்சக் காலத்தின் பிற்பகுதியுடன் பொருந்தி அமைந்திருக்கலாம் என்பதுடன், இறுதி அக்காடிய அரசர்கள் குட்டிய அரசர்களுடனும், உருக், லாகாசு ஆகிய நகர நாடுகளின் ஆட்சியாளர்களுடனும் சமகாலத்தில் ஆட்சி புரிந்திருக்கக்கூடும். \n\nஇதனையும் காண்க.\n- அக்காத் மொழி\n- அக்காத்\n- மெசொப்பொத்தேமியா\n- சுமேரியா\n- பாபிலோன்\n- பண்டைய அசிரியா\n- நினிவே\n- நிம்ருத்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123030"}, {"id": [908, 1], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "இப் பேரரசு குறுகிய காலமே நிலைத்திருந்தது. பபிலோனியாவில், நிர்வாகத் தேவைகளுக்கு அக்காடிய மொழியையும், மதத் தேவைகளுக்கு அக்காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாது போய்விட்ட சுமேரிய மொழியையும் பயன்படுத்தினர். அக்காடிய, சுமேரிய மரபுகள் பபிலோனியப் பண்பாட்டுக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளன. வெளியார் ஆட்சி நிலவிய வேளைகளிற்கூட வெண்கலக் காலம் முழுவதிலும் தொடக்க இரும்புக் காலத்திலும் இந்தப் பகுதி ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்கியது. பபிலோனியாவை ஒரு தனி அரசாக நிறுவி அதை முன்னிலைக்குக் கொண்டுவந்த அமோரைட்டுக்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அத்துடன், பபிலோனியாவின் வரலாற்றில் பெரும் பகுதி, இன்னொரு மெசொப்பொத்தேமிய இனத்தவரான அசிரியர்கள் அல்லது காசிட்டுகள், ஈலத்தவர் மற்றும் இட்டைட்டுகள், அராமியர், சால்டியர் பாரசீகர்கள், கிரேக்கர்கள், பார்த்தியர்கள் போன்ற வெளி வம்சங்களைச் சேர்ந்தவர்களாலேயே ஆளப்பட்டது.\n\nபாபிலோனியாவின் முக்கிய நகரங்கள்.\n- பாபிலோன்\n- சூசா\n- ஊர்\n\nஇதனையும் காண்க.\n- பாபிலோன்\n- புது பாபிலோனியப் பேரரசு\n- புது அசிரியப் பேரரசு\n- அகாமனிசியப் பேரரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_34731"}, {"id": [908, 2], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "சாகித்திய அகாதெமி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58369"}, {"id": [908, 3], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காகப் புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவை மனிதர்களால் புனையப்பட்ட அல்லது கற்பனை செய்யப்பட்ட கதைகள். தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்று நிகழ்வுகளை பின்புலமாக வைத்து அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வனையும் சிலப்பதிகாரத்துடன் இந்த வகையில் ஒப்பிட்டு மேற்கூறிய கருத்தை மேலும் புரிந்துகொள்ளலாம். \n\nபொதுவாகத் தொன்மக் கதைகளில் மீவியற்கைச் சம்பவங்கள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றைத் தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். இப்படியான கதைகளுக்கு பைபிள் , பைபிள் கதைகள் ஆகியவை எடுத்துக்காட்டுக்கள் ஆகும். \n\nதொன்மக் கதைகளும் வரலாற்று நிகழ்வுகளும்.\nபழங்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை கதை வழியாகவே நாம் இன்று அறியக்கூடியதாக உள்ளது. அப்படியான தொன்மக் கதைகளை நாம் இலக்கியத் தொன்மக் கதைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். இன்று இந்த வேறுபடுத்தல் சற்று சிக்கலாகவே இருக்கின்றது. எடுத்துக்காட்டாக குமரிக்கண்டம் நோக்கிய கதையாடல்களில் இந்தக் கருத்துக் குழப்பம் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10916"}, {"id": [908, 4], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "அமைப்பு.\nபொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்நூலில், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. \n\nபொதுவியல்.\nபொதுவியல், முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் எனும் நான்கு வகையான செய்யுள்கள் பற்றி விளக்குகிறது. தொடர்நிலைச் செய்யுள் வகை பற்றிக் கூறும்போது அதன் வகைகளான பெருங்காப்பியம், காப்பியம் என்பவற்றின் இலக்கணங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது.\n\nபொருளணியியல்.\nபொருளணியியலில்,\n\n1. தன்மையணி\n2. உவமையணி\n3. உருவகவணி\n4. தீவக அணி\n5. பின்வருநிலையணி\n6. முன்னவிலக்கணி\n7. வேற்றுப்பொருள் வைப்பணி\n8. வேற்றுமையணி\n9. விபாவனை அணி\n10. ஒட்டணி\n11. அதிசய அணி\n12. தற்குறிப்பேற்ற அணி\n13. ஏதுவணி\n14. நுட்ப அணி\n15. இலேச அணி\n16. நிரல்நிறை அணி\n17. ஆர்வமொழியணி\n18. சுவையணி\n19. தன்மேம்பாட்டுரை அணி\n20. பரியாய அணி\n21. சமாகிதவணி\n22. உதாத்தவணி\n23. அவநுதியணி\n24. மயக்க அணி\n25. சிலேடையணி\n26. விசேட அணி\n27. ஒப்புமைக் கூட்டவணி\n28. ஒழித்துக்காட்டணி\n29. விரோதவணி\n30. மாறுபடுபுகழ்நிலையணி\n31. புகழாப்புகழ்ச்சி அணி\n32. நிதரிசன அணி\n33. புணர்நிலையணி\n34. பரிவருத்தனை அணி\n35. வாழ்த்தணி\n36. சங்கீரணவணி\n37. பாவிக அணி\n\nஆகிய 37 அணிகளுக்காண இலக்கணம் கூறப்பட்டுளளது.\n\nசொல்லணியியல்.\nசொல்லணியியல், மடக்கு, சித்திரகவி, வழுக்களின் வகைகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n\nவெளியிணைப்புகள்.\n- தண்டியலங்காரம்\n- தண்டியலங்காரம் மூலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11529"}, {"id": [908, 5], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "திருக்குறளைச் சார்ந்து பிற்காலத்தில் பல நீதி நூல்கள் தோன்றின. அவற்றில் பெரும்பான்மை திருக்குறளை இறுயில் வைத்து எழுதப்பட்ட வெண்பாக்களால் ஆனவை. திருக்குறளை இடையில் வைத்துக் கட்டளைக் கலித்துறையால் எழுதப்பட்ட நூல் திருப்புல்லாணி மாலை. இவை எல்லாமே திருக்குறளுக்கு விளக்கம் சொல்பவை. விளக்கத்தைக் கதை ஒன்றினால் சொல்வதும் அந்த நூல்களின் தன்மை. பொதுவாக இந்த நூல்கள் திருக்குறளில் உள்ள அதிகாரத்தில் ஒரு பாடலைத் தெரிவு செய்துகொண்டு அவற்றிற்கு விளக்கம் சொல்பவை. \n\nதினகர வெண்பாவில் 137 வெண்பாக்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரம் ஒவ்வொன்றிலுமிருந்து ஒரு பாடல். 7, 24, 79 ஆம் அதிகாரங்களிலிருந்து மேலும் ஒவ்வொரு பாடல். மற்றும் காப்புச் செய்யுள். ஆக 137 வெண்பாக்கள் இதில் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52350"}, {"id": [908, 6], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n- வரலாறு.காமில் கோகுல் எழுதிய சதாசிவ பண்டாரத்தார் பற்றிய கட்டுரை\n- ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’ முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39814"}, {"id": [908, 7], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "நூல் அமைப்பு.\nமுதல் நூலைப் போன்றே புதூகுஷ்ஷாம் வசனநூலும் முப்பெரும் காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\n- முஹம்மதிய்யா\n- சித்தீக்கிய்யா\n- பாறுக்கிய்யா\n\n\n\n\n", "document_id": "ta_ta_53063"}, {"id": [908, 8], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "கிழக்கு செமிடி மொழிகள் மேற்கு செமிடிக் மொழிகளிலிருந்து பல வகையில் வேறுபடுகிறது. இது கிழக்கு செமிடிக் மொழி பேசியவர்கள் மற்ற மொழிகளை விட்டு தூர கிழக்காக இடம்பெயர்ந்தமை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கிமு 3வது ஆயிரவாண்டில், அவர்களின் \"மெசொப்பொத்தேமியா நுழைவு வரலாறு\" எழுதப்பட்ட வரலாறுகளில் முதன்மையானதாகும். கிமு 2வது ஆயிரவாண்டின் தொடக்கத்தில் கிழக்கு செமிடிக் மொழிகள் குறிப்பாக அக்காத் மொழி அப்பிரதேசத்தில் முதன்மை பெற்றுக் காணப்பட்டது. அக்காத் மொழியானது, செமிடிக் மொழியல்லாத சுமேரிய மொழியிலிருந்து எழுத்து முறைமை பெறப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_3237"}, {"id": [908, 9], "question": "<Query> என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.", "document": "ஆண்டுகள் 1951 - 2000.\nஆண்டு 1995.\n- \"சூழல் பாதுகாப்பு\" - வி.கந்தவனம். (மரபுச் செய்யுள் வடிவம்) சென்னை காந்தளகம், 2வது பதிப்பு: அக்டோபர் 2005, 1வது பதிப்பு: மே 1995. ISBN 81-89708-03-1.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26065"}]
[{"id": [910, 0], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- The Holy Land. By Jerome Murphy-O'Connor\n\n\n\n\n", "document_id": "ta_ta_44684"}, {"id": [910, 1], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- The Church of the Beatitudes in Phoenix\n\n\n\n\n", "document_id": "ta_ta_44682"}, {"id": [910, 2], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "தாபோர் மலை.\nதாபோர் மலை (575 மீட்டர் அல்லது 1,886 அடி உயரம்) பாரம்பரிய இடமகவுள்ளது. 3 ஆம் நூற்றாண்டில் தாபோர் உருமாற்ற மலையாக அடையாளம் காணப்பட்டது. இது புனித சிறில், ஜெரோம் ஆகியோரால் 4 ஆம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டது. உருவமாற்ற தேவாலயம் தாபோர் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இது 5 ஆம் நூற்றாண்டு \"மரியாவின் விண்ணேற்பு\" விடயத்திலும் குறிப்பிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88411"}, {"id": [910, 3], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "இந்தத் தேவாலயம் கட்டப்பட்டக் காலத்தில் இப்பகுதி வனப்பகுதியாக இருந்திருந்தபோதும் தற்காலத்தில் செயலாக்கம் மிகுந்த பெருநகரப் பகுதியாக விளங்குகிறது. இந்த பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பியக் கட்டிடத்தில் கோதிக் வளைவுகளும் பரோக்கிய அலங்காரங்களும் காணப்படுகின்றன.\n\nஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 15 அன்று பிரகாச மாதா விருந்து கொண்டாடப்படுகிறது. ஆகத்து 15,2010 அன்று சென்னை-மயிலாப்பூர் பேராயர் ஏ.எம். சின்னப்பா அவர்களால் பிரகாச மாதா தேவாலயம் பிரகாச மாதா ஆலயம் என அறிவிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31206"}, {"id": [910, 4], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "துணைநூல்.\n- Emmett, Chad F (1995). \"Beyond the Basilica: Christians and Muslims in Nazareth\". University of Chicago Press. ISBN 0-226-20711-0\n- * Masha Halevi. \"The Politics Behind the Construction of the Modern Church of the Annunciation in Nazareth.\" The Catholic Historical Review, Volume 96, Number 1, January 2010, pp.27-55\n\nமேலதிக வாசிப்பு.\n- The Basilica of the Annunciation\n- \"Day of Discovery: Three Marys Jesus Loved\", 2006 CBS video documentary\n- Nazareth places of interest\n- \"The Catholic Encyclopedia\", Nazareth \n- Nazareth - The Basilica of the Annunciation, from the Israel Ministry of Foreign Affairs\n- Mirezo: Holy Land Services for Christians Worldwide\n- The Basilica of the Annunciation\n\n\n\n\n", "document_id": "ta_ta_44680"}, {"id": [910, 5], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "குறிப்புக்கள்.\n- Basilica of the Agony (Israeli Ministry of Foreign Affairs website)\n\nவெளி இணைப்புக்கள்.\n- Virtual Tour inside the church Taken at December 2007\n- Virtual Tour outside of the church Taken at December 2007\n- Virtual Tour of Jerusalem @ jerusalem360.com - Interactive Panoramas from Israel\n- Mount of Olives - Churches on Mount of Olives. Photos and general information.\n- Jerusalem Photo Archive - Christian Quarter\n- The Franciscan Custody of the Holy Land\n\n\n\n\n", "document_id": "ta_ta_44688"}, {"id": [910, 6], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "இப்பகுதி கொல்கொத்தா (கல்வாரி மலை) மதிப்புக்குரியதாகியது. ஏனென்றால் இங்கேதான் இயேசு சிலுவையிலறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். பல கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக நான்காம் நூற்றாண்டிலிருந்து யாத்திரிகர்களுக்கு, இயேசு இந்த இடத்தில் உயிர்த்தெழுந்த காரணத்தினால் இத்தேவாலயம் மிக முதன்மையான இடமாகும். இன்றும் இது எருசலேமின் கிரேக்க சபை தலைமைக்குருவின் தலைமைப்பீடமும், சில கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பங்கிடப்பட்ட கட்டடங்கள் பொறுப்பிலுள்ளது. நூற்றாண்டுகளாக மாற்றமடையாத சிக்கலான ஏற்பாடுகளும் காணப்படுகின்றது. இன்று கிழக்கு சபை, கீழ்த்திசை சபை, உரோமன் கத்தோலிக்கம் என்பனவற்றின் வீடாகவுள்ளது. அங்கிலிக்கன், ஒருமைக்கோட்பாட்டுச் சபை, புரட்டஸ்தாந்து சபை என்பனவற்றிற்கு இத்தேவாலயத்தில் நிரந்தர பிரசன்னம் இல்லை. இவர்கள் எருசலேமிலுள்ள தோட்டக் கல்லறையினை உண்மையான இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மதிற்பிக்குரிய இடமாக பேணுகின்றார்கள்.\n\nவரலாறு.\nகட்டுமானம்.\nஇந்த ஆலயம் தற்போது அமைந்துள்ள இடம் இரண்டாம் நூற்றாண்டில் அப்ரடைட்டின் கோவிலாகக் காணப்பட்டது. சில புராதன எழுத்தாளர்கள் வீனஸ் கோவிலாக இருந்தது என்கின்றனர். எசேபியஸ் \"கொன்ஸ்டான்டைனின் வாழ்வு\" எனும் தன் நூலில் இந்த இடம் கிறிஸ்தவர்களின் மதிப்புக்குரிய இடமாகவே இருந்தது, ஆனால் காட்ரியன் கிறிஸ்தவம் மீது கொண்ட வெறுப்பினால், இதன் மீது தன் சொந்த கோவிலைக் கட்டி, வேண்டுமென்றே மறைத்தான் என்கிறார். எசேபியஸ் இதுபற்றி அதிகம் கூறாதபோதும், அப்ரடைட்டின் கோவில் காட்ரியனின் எருசலேம் மீள் கட்டமைப்பின் பகுதியாகவே கட்டப்பட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது. கி.பி. 70 யூதப் புரட்சி மற்றும் கோக்பா புரட்சிகளின் (கி.பி 132-135) பின் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து, 135 இல் ஆலியா கபிடோனியா அபிவிருத்தியின் பகுதியாக இது இடம் பெற்றிருக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44666"}, {"id": [910, 7], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "வெளியிணைப்பு.\n- The Franciscan Custody of the Holy Land\n- The Church of the Visitation - Ein Karem\n\n\n\n\n", "document_id": "ta_ta_44697"}, {"id": [910, 8], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Virtual Tour of Jerusalem @ jerusalem360.com - Interactive Panoramas from Israel\n- Dominus Flevit: history of the site\n- Dominus Flevit — Jerusalem Photos Portal\n- The Franciscan Custody of the Holy Land\n- VR Panoramic Images of Dominus Flevit Church\n\nமேலதிக வாசிப்பு.\n- Bellarmino Bagatti and Milik, 1968. \"Gli scavi del Dominus Flevit\" An account of the excavations, 1953-55.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44690"}, {"id": [910, 9], "question": "<Query> (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.", "document": "நிகழ்வுகள்.\n<onlyinclude>\n- இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையர் நற்செய்தியைப் பரப்பும் முகமாக இந்தியாவின் கொடுங்களூர் வந்திறங்கியதாக நம்பப்படுகிறது.\n- செருமானியப் போர்கள் பற்றிய தனது குறிப்புகளை மூத்த பிளினி எழுதினார்.\n- அனுராதபுர இராச்சியத்தின் மன்னனாக சந்தமுகன் என்பவனிடம் இருந்து அவனது உடன்பிறப்பான யசலாலக்க தீசன் பெற்றுக் கொண்டான்.\n</onlyinclude>\n\n\n\n\n", "document_id": "ta_ta_31018"}]
[{"id": [911, 0], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படுகிறது. இந்த தாண்டவம் நவராத்திரியின் ஆறாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_52586"}, {"id": [911, 1], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "நவரசங்களையும் வெளிபடுத்தும் வகையில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் சிருங்காரத் தாண்டவமாகும். இந்த தாண்டவம் நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52589"}, {"id": [911, 2], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "தாண்டவக் காரணம்.\nதண்ட காரண்யம் எனுமிடத்தில் வாழ்ந்துவந்த முனிவர்களுக்கு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தார்கள். முனிவர்கள் தங்களை காக்கும் படி சிவபெருமானிடம் வேண்ட, சிவபெருமான் அந்த அரக்கர்களை அழித்தபின் ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவமாகும். இந்த தாண்டவம் நவராத்திரியின் எட்டாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_52588"}, {"id": [911, 3], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "சிவபெருமானின் தாண்டவம் உலக நலனை நோக்கியே நிகழ்ப்படுவதாகவும், அதனுடைய நோக்கமானது உயிர்களை மலங்கள் (குற்றங்கள்) பிடியிலிருந்து விடுவிப்பதாகும். சிவதாண்டவத்தில் சிவனின் உடலமைப்பு அணி கலன்கள் கைகளில் உள்ள படைக்கலன்கள், தலைமுடி மற்றும் பாதங்களின் அமைப்பு ஆகிய அனைத்திற்குமே மெய்ப்பொருளியல் விளக்கங்கள் சைவர்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவங்களும் வெவ்வேறு மெய்பொருளியல் கோட்பாடுகளை விளக்குகின்றன.\n\nசிவதாண்டவ வகைகள்.\nஐந்து தாண்டவங்கள்.\n1. ஆனந்த தாண்டவம்\n2. அசபா தாண்டவம்\n3. ஞானசுந்தர தாண்டவம்\n4. ஊர்த்தவ தாண்டவம்\n5. பிரம தாண்டவம்\n\nஏழு தாண்டவங்கள்.\nசிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களை குறிப்பதாக அமைகின்றன. இந்தஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற ஏழு தாண்டவங்களும் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.\n\n1. காளிகா தாண்டவம் - ச\n2. சந்தியா தாண்டவம் - ரி\n3. கௌரி தாண்டவம் - க\n4. சம்கார தாண்டவம் - ம\n5. திரிபுர தாண்டவம் -ப\n6. ஊர்த்துவ தாண்டவம்- த\n7. ஆனந்த தாண்டவம் - நி\n\nசப்த விடங்க தாண்டவங்கள்.\n1. அஜபா தாண்டவம்\n2. வீசி தாண்டவம்\n3. உன்மத்த தாண்டவம்\n4. குக்குட தாண்டவம்\n5. பிருங்க தாண்டவம்\n6. கமல தாண்டவம்\n7. ஹம்சபாத தாண்டவம்\n\nநவ தாண்டவங்கள்.\nநவராத்திரியின் காலத்தில் சிவபெருமான் ஒன்பது தாண்டவங்கள் ஆடுவதாக நம்பப்படுகிறது. அவையாவன.\n\n1. நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம்\n2. நவராத்திரியின் இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம்\n3. நவராத்திரியின் மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம்\n4. நவராத்திரியின் நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம்\n5. நவராத்திரியின் ஐந்தாள் நாள் : புஜங்க தாண்டவம்\n6. நவராத்திரியின் ஆறாவது நாள் : முனி தாண்டவம்\n7. நவராத்திரியின் ஏழாவது நாள் : பூத தாண்டவம்\n8. நவராத்திரியின் எட்டாவது நாள் : சுத்த தாண்டவம்\n9. நவராத்திரியின் ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம்\n\nபன்னிரு தாண்டவங்கள்.\nசிவபெருமானது தாண்டவங்களில் பன்னிரு தாண்டவங்கள் என்று சிறப்புபெறுபவை கீழே.\n\n1. ஆனந்த தாண்டவம்\n2. சந்தியா தாண்டவம்\n3. சிருங்கார தாண்டவம்\n4. திரிபுர தாண்டவம்\n5. ஊர்த்துவ தாண்டவம்\n6. முனித் தாண்டவம்\n7. சம்ஹார தாண்டவம்\n8. உக்ர தாண்டவம்\n9. பூத தாண்டவம்\n10. பிரளய தாண்டவம்\n11. புஜங்க தாண்டவம்\n12. சுத்த தாண்டவம்\n\nநூற்றியெட்டு சிவதாண்டவங்கள்.\nநூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளை குறிக்கும் நடன தாண்டவங்களை சிவபெருமான் ஆடினார்.\n\n1. தாளபுஷ்பபுடம்\n2. வர்த்திதம்\n3. வலிதோருகம்\n4. அபவித்தம்\n5. ஸமானதம்\n6. லீனம்\n7. ஸ்வஸ்திக ரேசிதம்\n8. மண்டல ஸ்வஸ்திகம்\n9. நிகுட்டம்\n10. அர்தத நிகுட்டம்\n11. கடிச்சன்னம்\n12. அர்த்த ரேசிதம்\n13. வக்ஷஸ்வஸ்திகம்\n14. உன்மத்தம்\n15. ஸ்வஸ்திகம்\n16. பிருஷ்டஸ்வஸ்திகம்\n17. திக்ஸ்வஸ்திகம்\n18. அலாதகம்\n19. கடீஸமம்\n20. ஆஷிப்தரேசிதம்\n21. விக்ஷிப்தாக்ஷிப்தம்\n22. அர்த்தஸ்வஸ்திகம்\n23. அஞ்சிதம்\n24. புஜங்கத்ராசிதம்\n25. ஊத்வஜானு\n26. நிகுஞ்சிதம்\n27. மத்தல்லி\n28. அர்த்தமத்தல்லி\n29. ரேசித நிகுட்டம்\n30. பாதாபவித்தகம்\n31. வலிதம்\n32. கூர்நிடம்\n33. லலிதம்\n34. தண்டபக்ஷம்\n35. புஜங்கத்ராஸ்த ரேசிதம்\n36. நூபுரம்\n37. வைசாக ரேசிதம்\n38. ப்ரமரம்\n39. சதுரம்\n40. புஜங்காஞ்சிதம்\n41. தண்டரேசிதம்\n42. விருச்சிககுட்டிதம்\n43. கடிப்ராந்தம்\n44. லதா வ்ருச்சிகம்\n45. சின்னம்\n46. விருச்சிக ரேசிதம்\n47. விருச்சிகம்\n48. வியம்ஸிதம்\n49. பார்ஸ்வ நிகுட்டனம்\n50. லலாட திலகம்\n51. க்ராநதம்\n52. குஞ்சிதம்\n53. சக்ரமண்டலம்\n54. உரோமண்டலம்\n55. ஆக்ஷிப்தம்\n56. தலவிலாசிதம்\n57. அர்கலம்\n58. விக்ஷிப்தம்\n59. ஆவர்த்தம்\n60. டோலபாதம்\n61. விவ்ருத்தம்\n62. விநிவ்ருத்தம்\n63. பார்ஸ்வக்ராந்தம்\n64. நிசும்பிதம்\n65. வித்யுத் ப்ராந்தம்\n66. அதிக்ராந்தம்\n67. விவர்திதம்\n68. கஜக்ரீடிதம்\n69. தவஸம்ஸ்போடிதம்\n70. கருடப்லுதம்\n71. கண்டஸூசி\n72. பரிவ்ருத்தம்\n73. பார்ஸ்வ ஜானு\n74. க்ருத்ராவலீனம்\n75. ஸன்னதம்\n76. ஸூசி\n77. அர்த்தஸூசி\n78. ஸூசிவித்தம்\n79. அபக்ராந்தம்\n80. மயூரலலிதம்\n81. ஸர்பிதம்\n82. தண்டபாதம்\n83. ஹரிணப்லுதம்\n84. பிரேங்கோலிதம்\n85. நிதம்பம்\n86. ஸ்கலிதம்\n87. கரிஹஸ்தம்\n88. பர ஸர்ப்பிதம்\n89. சிம்ஹ விக்ரீடிதம்\n90. ஸிம்ஹாகர்சிதம்\n91. உத் விருத்தம்\n92. உபஸ்ருதம்\n93. தலஸங்கட்டிதம்\n94. ஜநிதம்\n95. அவாஹித்தம்\n96. நிவேசம்\n97. ஏலகாக்ரீடிதம்\n98. உருத்வ்ருத்தம்\n99. மதக்ஷலிதம்\n100. விஷ்ணுக்ராந்தம்\n101. ஸம்ப்ராந்தம்\n102. விஷ்கம்பம்\n103. உத்கட்டிதம்\n104. வ்ருஷ்பக்ரீடிதம்\n105. லோலிதம்\n106. நாகாபஸர்ப்பிதம்\n107. ஸகடாஸ்யம்\n108. கங்காவதரணம்\n\nதமிழிலக்கியங்களில் சிவதாண்டவம்.\nசிவதாண்டவத்தினைப் பற்றி தமிழிலக்கியமான கலித்தொகையின் இறைவணக்கத்தில் முதல் குறிப்பு உள்ளது. காரைக்கால் அம்மையின் பாடல்கள், எ எல் பாஷ்யம் சிவதாண்டவம் ஆகியவற்றிலும், சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43151"}, {"id": [911, 4], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "இந்த தாண்டவத்தை நுதல்விழி என்றும் அழைக்கின்றனர். நுதல்விழி என்பது நெற்றிக்கண்ணாகும். நெற்றிக்கண்ணால் திரிபுரங்களை எரித்தமையால் திரிபுர தாண்டவம் என்கின்றனர். இந்த தாண்டவத்தை திருவதிகையில் சிவபெருமான் ஆடினார். \n\nதிசைமுகன் இந்த நடனத்தினை சிவபெருமான் ஆட காண்கிறார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_52585"}, {"id": [911, 5], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "மிருகண்டு முனிவர் நெடுநாள் குழந்தைப் பேரு இன்றி இருந்தமையால் சிவபெருமானை நினைத்து தவமிருந்து மார்க்கண்டேயர் என்ற குழந்தையைப் பெற்றார். சிவ பக்தனாக வளர்ந்த மார்க்கண்டேயர் பதினாறு வயதில் இறந்துவிட வேண்டுமென விதியிருந்தது. இதனால் எமதர்மம் மார்க்கண்டேயர் உயிரை எடுக்க வந்த பொழுது, அவர் சிவலிங்கத்தினை ஓடிச் சென்று கட்டிக்கொண்டார். மார்க்கண்டேயரின் உயிரை எடுக்க ஏவிய பாசக்கயிறு லிங்கத்தின் மீது பட்டது, அதனால் எமதர்மனை அழிக்க சிவபெருமான் ஆடிய தாண்டவம் சம்ஹார தாண்டவமாகும். இந்த தாண்டவம் நிகழ்ந்த ஊர் திருக்கடவூராகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52593"}, {"id": [911, 6], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "திருமுருகன் பூண்டியிலும், திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயிலில் பிரம தாண்டவ தரிசனத்தினைக் காணலாம். \n\nதாண்டவக் காரணம்.\nசிவபெருமானிடம் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் ஆனந்த தாண்டவம் ஆடிட வேண்டினர். அதனால் சிவபெருமானும் அம்முனிவர்களுக்காக ஆனந்த நடனம் ஆடினார். இதனை அறிந்த துர்வாச முனிவர், தனக்கும் சிவபெருமான் நடன தரிசனம் தரவேண்டும் என எண்ணினார். அதற்காக திருக்களர் வந்த துர்வாசர், அங்கிருந்த வனத்தினை பாரிஜாத வனமாக மாற்றி, இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனத்தினை துர்வாருக்கு தந்தருளினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52584"}, {"id": [911, 7], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "ஏழு தாண்டவங்கள்.\nசிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களிலிருந்து தோன்றின. எனவே காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், சம்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகிய ஏழு தாண்டவங்களும் எண்ணிக்கை அடிப்படையில் சப்த (சிவ)தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. \n\nதாண்டவங்களுலும், அவற்றினை தோற்றுவித்த ஸ்வரங்களின் பட்டியலும் கீழே.\n\n1. காளிகா தாண்டவம் - ச\n2. சந்தியா தாண்டவம் - ரி\n3. கௌரி தாண்டவம் - க\n4. சம்கார தாண்டவம் - ம\n5. திரிபுர தாண்டவம் -ப\n6. ஊர்த்துவ தாண்டவம்- த\n7. ஆனந்த தாண்டவம் - நி\n\nசிறீ தத்துவநிதி என்ற நூலில் ஏழுவகைத் தாண்டவங்களாக கீழ்வருவனவற்றைக் கூறுகிறது.\n\n1. ஆனந்த தாண்டவம்\n2. சந்தியா தாண்டவம்\n3. உமா தாண்டவம்\n4. கௌரி தாண்டவம்\n5. காளிகா தாண்டவம்\n6. திரிபுர தாண்டவம்\n7. சங்கார தாண்டவம்\n\nஆனந்த தாண்டவம்.\nசிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அசூரன் முலகனை காலால் மிதித்தபடி ஆடுகின்ற இந்நடனம் ஆனந்த தாண்டவம் என்று வழங்கப்படுகிறது.\n\nபடைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாக ஆனந்த தாண்டவம் அறியப்படுகிறது. ஆனந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது. இந்நடன திருக்கோலத்தினை திருநாவுக்கரசர் \"குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்\" என்று பாடுகிறார். \n\nஇந்நடனமாடியமையால் சிவனை கூத்தன் என்றும், தில்லையில் நடமாடியமையால் தில்லைக் கூத்தன் என்றும் அழைக்கின்றனர். கூத்திறைவர் என்றும், நடராசர் என்றும் ஆடல்வல்லான் என்றும் போற்றுகின்ற சிவபெருமானின் இத்தாண்டவம், மற்ற தாண்டவங்களில் முதன்மையான தாண்டவமாக கருதப்படுகிறது. இந்நடனம் களிநடனம் எனவும் வழங்கப்படுகிறது.\n\nசந்தியா தாண்டவம்.\nபாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்டவம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று கொண்டாடுகின்றோம்.\n\nஉமா தாண்டவம்.\nஉமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம். காத்தல் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் தாண்டவமாய்க் கருதுவார்கள்.ஊர்த்துவ தாண்டவம்\n\nசிவனும் சக்தியும் சமமென உணராத காரணத்தில் சிவனின் சாபப்படி சக்தி,உக்கிரமான காளியாக மாறினாள். தில்லையில் சிவனை அடைய தவம் செய்தாள். ஆனால் சிவன் காட்சியளிக்காததால் மேலும் உக்கிரமாக மாறினாள். அதனால் தில்லைவாழ் மக்கள் பாதிப்படைந்தனர். தேவர்கள், முனிவர்களின் வைத்த கோரிக்கையையும் நிராகரித்தாள். ஆடல்கலையின் வல்லவனான சிவனை தன்னுடன் போட்டிக்கு அழைத்தாள். \n\nசிவனுக்கும், காளிக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. கடுமையான போட்டியில் இருவரும் சமநிலையில் இருந்தார்கள். அப்போது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார் சிவன். முனிவர்களும், தேவர்களும் இருந்த சபையில் காலை உயர்த்த விரும்பாத காளி, போட்டியில் பின்தங்கினாள். (இந்த வரலாறு கூறப்படும் தில்லை நடராஜர் கோயிலிலேயே காளி பல வடிவங்களில் காலைத் தூக்கி நடனமாடும் சிற்பங்கள் உண்டு.) சிவபெருமான் போட்டியில் வென்றார். காலை உயர்த்தி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.\n\nஇத்தாண்டவமாடியமையினால் சிவபெருமான் ஊர்த்தவ தாண்டவ மூர்த்தி என்றும், ஊர்த்தவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்.\n\nகஜ சம்ஹாரத் தாண்டவம்.\nதருகாணவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார்.\n\nகெளரி தாண்டவம்.\nதாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப் படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்துச் சொல்லப் படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கெளரியான அம்பிகையும் காணப் படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்துக் கைகள் ஒன்றில் பாம்பு காணப் படுகிறது.\n\nகாளிகா தாண்டவம்.\nஇரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப் படுகிறது. இது திருநெல்வேலியில் காணப்படுகிறது. திருவாலங்காட்டில் \"ரத்தின சபை\"யில் ஆடும் ஆட்டம் \"காளிகா தாண்டவம்\" எனச் சிலரால் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.\n\nஇலக்கியத்தில்.\nஏழு சுரங்களை தோற்றுவித்தமைக்காக சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_25706"}, {"id": [911, 8], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "தாண்டவக் காரணம்.\nபடைப்பின் கடவுளான பிரம்மா பிரணவத்தின் பொருள் அறியாமல் இருந்தமையால் கோபம் கொண்ட முருகப் பெருமான், பிரம்மனை சிறையில் அடைத்தார். தேவர்கள் பிரம்மனை காக்க சிவபெருமானிடம் வேண்டியமையால், முருகபெருமானிடம் சிவன் சென்று பிரம்மனை விட்டுவிடுமாறும், பிரணவத்தின் பொருளை கூறுமாறும் கேட்டார். முருகபெருமானும் சிவகுருவாக இருந்து பிரவணத்தின் பொருளை சிவபெருமானுக்குக் கூறினார். இதனால் வீர மேலீட்டு சிவபெருமான் ஆடிய தாண்டவம் வீரட்டாகாச தாண்டவம் எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52683"}, {"id": [911, 9], "question": "சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் <Query> எனப்படுகிறது.", "document": "தாண்டவக் காரணம்.\nபாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்வம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று சைவர்கள் கொண்டாடுகின்றார்கள். இதனால் சந்தியா தாண்டவத்தினை பிரதோஷ நடனம், பிரதோச தாண்டவம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.\n\nகாண்க.\n- சப்த சிவதாண்டவங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- சந்தியா தாண்டவமாடும் வெள்ளியம்பல நடராஜர்\n- காத்தல் செயலாகிய சந்தியா தாண்டவம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52574"}]
[{"id": [913, 0], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "இந்த விண்கலம் பெல்க்கா, ஸ்ட்ரெல்கா என்னும் பெயர் கொண்ட இரண்டு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் ஏற்றிச் சென்றது. விண்கலம் அடுத்த நாளே புவிக்குத் திரும்பியது. எல்லா விலங்குகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இவ் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்படக்கருவி நாய்களைப் படம் பிடித்தது. \n\nபுவியை விண்கலம் அடைந்ததன் பின்னர், ஸ்ட்ரெல்காவின் குட்டிகளுள் ஒன்று அமெரிக்காவின் அப்போதைய முதல் பெண்ணான ஜாக்குலீன் கென்னடிக்கு சோவியத் நாட்டின் பரிசாக அனுப்பப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13512"}, {"id": [913, 1], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "கோள வடிவில் அமைந்த இக்கலத்தில் ஐந்து அன்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இது சந்திரனின் மேற்பரப்பில் மோதுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.\n\nலூனா 1 விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் விடுபடு திசைவேகத்தைத் (\"escape velocity\") தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். ஜனவரி 3இல் பூமியில் இருந்து 113,000 கி.மீ. தூரத்தில் இக்கலத்தில் இருந்து மிகப் பெரிய (1 கிலோ கிராம்) சோடியம் வாயுக்கலவை ஒன்று வெளியேறியதில் இக்கலம் ஒரு செயற்கை வால்வெள்ளி (\"comet\") போலத் தோற்றமளித்தது. மிகவும் பிரகாசமான இவ்வாயுக்கலவை இந்து சமுத்திரத்திற்கு மேலாகத் தெரிந்தது. லூனா 1 சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 5995 கிமீ தூரத்துக்குள் ஜனவரி 4இல் எட்டியது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- லூனா திட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- நாசாவின் லூனா 1 இணையத்தளம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_8018"}, {"id": [913, 2], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "பயணம்.\n1961 ஏப்ரல் 12ல் விண்ணில் செலுத்தப்பட்ட வஸ்தோக் 1 விண்கலம் 27400 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. கடல் மட்டத்திலிருந்து 327 கிமீ உயரத்தில் சென்று பூமியைச் சுற்றியது விண்கலத்தில் பயணம் செய்த யூரி சுகாரின் பூமியை ஒரு முறை வலம் வந்தார். பின்பு விண்கலத்தில் இருந்து வெளியேறி பாராசூட்டின் உதவியால் தரை இறங்கினார். இந்த விண்கலப் பயணம் 108 நிமிடத்தில் முடிந்தது. இந்த விண்கலப் பயணம் விண்வெளியில் மனிதன் உயிர்வாழ்தல் இயலும் என்று நிறுபித்தது.\n\nஇவற்றையும் காண்க.\n- ஆலன் செப்பர்டு\n- கல்பனா சாவ்லா\n- ராகேஷ் சர்மா\n\n\n\n\n", "document_id": "ta_ta_13484"}, {"id": [913, 3], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "மனித விண்வெளிப்பறப்பின் தொடக்க முயற்சிகள்.\nகிறிஸ்து ஆண்டுகளின் தொடக்க காலத்தில் கிரேக்கரான லூசியான் என்பவர் விண்வெளிப்பறப்புப் பற்றிய \"உண்மை வரலாறுகள்\" (True Histories) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இந்நூல் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சென்றது பற்றிய புழுகுகளும், நம்பமுடியாத கதைகளும் கொண்ட ஒரு பயணக்கதை ஆகும். இன்று இதைக் கடந்த கால மக்களின் ஒரு கற்பனையாகப் புறந்தள்ளி விடலாம். ஆனாலும், அக்கால மக்களிடையே விண்வெளி பற்றியும், விண்வெளிப்பயணம் பற்றியும் ஆர்வத்தைத் தூண்டியது என்ற அளவில் இந் நூல் குறிப்பிடத்தக்கது ஆகும். \n1638 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரான வில்க்கின்ஸ் என்பவர் சந்திரப் பயணம் பற்றி நூலொன்றை எழுதியதுடன், அதற்கான நான்கு வழிமுறைகள் குறித்தும் குறிப்பிட்டார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளரான ஹேர்பர்ட் எஸ், சிம் என்பவர் சீனாவில் நிலவிய பழங்கதை ஒன்று பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி சீனாவில், மிங் மரபுக் காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த அறிவியலாளரான வான் ஹூ என்பவர் வாணங்களின் உதவியுடன் விண்வெளிக்குச் செல்ல முயன்றாராம். 47 வாணங்களை ஒரு இருக்கையுடன் பிணைத்து அதில் இருந்தபடியே வாணங்களைக் கொழுத்தினாராம். புகை மண்டலத்துடன் இருக்கை மேலே கிளம்பியது. மேலே போன வான் ஹூ திரும்பவில்லை என்பது கதை. \n\nவரலாறு.\nமனித வெண்வெளிப்பறப்பு 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி ககாரின் என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற வஸ்தோக் 1 என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. இது சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்டது. 1963 ஜூன் 16 ஆம் நாள், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட வஸ்தோக் 6 என்னும் இன்னொரு கலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான வலன்டீனா தெரஸ்கோவாவை ஏற்றிச் சென்றது. இவ்விரு விண்கலங்களுமே வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகணை மூலம் ஏவப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அலெக்சி லியோனொவ் என்பவரே முதலில் விண்வெளியில் நடந்தவராவார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் தான் சென்ற வஸ்ஹோத் 2 என்னும் கலத்தில் இருந்து வெளியேறி இவர் இச் சாதனையை நிகழ்த்தினார். சுவெட்லானா சவீத்ஸ்கயா என்பவரே இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் பெண் ஆவார். இது 1984ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் நிகழ்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13483"}, {"id": [913, 4], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "1940கள்.\nவெள்ளை மணல் ஏவுகணைகள் வீசுகளம், நியூ மெக்சிகோ பகுதியில் இருந்து அமெரிக்கா 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று வி – 2 ஏவுகணை மூலம் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை தொடங்கியது. அதிக உயரத்தில் கதிரியக்க வெளிப்பாட்டின் விளைவுகளை ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருந்தது. 3 நிமிடம் 10 வினாடிகளில் ராக்கெட் 68 மைல்கள் உயரத்தை அடைந்தது. இப்பயணத் தொலைவு அமெரிக்க இராணுவ விமானப்படை மையத்தில் இருந்து 50 மைல்கள், சர்வதேச விண்வெளி எல்லையென வரையறுக்கப்பட்ட கார்மன் கோடு 100 கிலோ மீட்டர்களை அடைந்தது.ராக்கெட்டிலிருந்து பிளாசம் உறை வெற்றிகரமாக உமிழப்பட்டு வான்குடையில் பழ ஈக்கள் உயிருடன் மீட்கப்பட்டன. மற்ற வி – 2 திட்டங்களில் பாசிகள் போன்ற உயிரின மாதிரிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.\n\n1949 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வி – 2 ராக்கெட்டில் பயணம் செய்த இரண்டாம் ஆல்பர்ட்டு என்ற சிறு செம்முகக் குரங்கு விண்வெளிக்குச் சென்ற முதல் குரங்கு என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு முன்னர் முதலாம் ஆல்பர்ட்டு என்ற குரங்கு 30 முதல் 39 மைல் உயரம் வரைமட்டுமே பயணம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் ஆல்பர்ட்டு 83 மைல் உயரத்திற்கு பயணம் மேற்கொண்டு வான்குடை பழுதின் காரணமாக மீள்வதற்குள் இறந்தது. பின்னர் 1950 , 1960 களில் அமெரிக்கா பலவகையான குரங்கு வகைகளை விண்ணுக்கு அனுப்பி பலவிதமான பரிசோதனைகள் மேற்கொண்டது. குரங்குகளின் உடலில் தோன்றும் மாற்றங்களை அளவிட அவற்றின் உடலில் உணரிகள் பொருத்தப்பட்டும் சில குரங்குகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் குரங்குகளின் இறப்பு வீதம் மிகஅதிகமாகக் காணப்பட்டது. 1940 மற்றும் 1950 களில் சோதனைக்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்குகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பாகம் குரங்குகள் திட்டத்தின் போது அல்லது தரைக்கு வந்து சேர்ந்தவுடன் இறந்துவிட்டன.\n\n1950கள்.\nஆகத்து 31 1950 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு எலிகளை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா தொடங்கியது. ஒன்று முதல் நான்கு வரையிலான ஆல்பர்ட்டு ராக்கெட்டுகள் குரங்குகளைச் சுமந்து சென்றது போலில்லாமல் ஐந்தாம் ஆல்பர்ட்டு எலியைச் சுமந்து சென்றது. விண்வெளியில் 137 கிலோ மீட்டர் தொலைவு வரை எலியைச் சுமந்து சென்ற ராக்கெட் வான்குடை செயற்பாட்டின் பழுது காரணமாக சிதைவடைந்து தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 1950 களில் மேலும் பல எலிகளை அமெரிக்கா விண்ணுக்கு அனுப்பியது.\n\nசூலை 22, 1951 இல், சோவியத் யூனியன் ஆர் – 1 III ஏ- 1 என்ற வானூர்தியில் திசைகன் மற்றும் டெசிக் நாய்களை சுற்றுப்பாதை அல்லாத விண்வெளிக்கு அனுப்பியது . இந்த இரண்டு நாய்கள்தான் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக திரும்பிவந்து வாழும் மேம்பட்ட வகை உயிரினங்களாகத் திகழ்ந்தன. விண்வெளியில் பறந்த போது இரண்டு நாய்களும் பிழைத்து இருந்தன என்றாலும் அடுத்த பறத்தலின் போது ஒரு நாய் இறந்தது. இதே ஆண்டின் இறுதியில் அமெரிக்காவும் வானூர்திகளில் எலிகள் அனுப்பும் திட்டத்தைத் தொடங்கியது. இருந்தபோதிலும் வானூர்தியின் உண்மையான உச்சவுயரத்தை அவர்களால் எட்ட இயலவில்லை.\n\n1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று புவிச்சுற்றுப் பாதைக்கு ஏவப்பட்ட சோவியத் நாட்டின் இரண்டாவது விண்கலமான இசுப்புட்னிக் 2 விண்கலம் முதல் விலங்கான லைக்கா என்னும் நாயை புவிச்சுற்றுவட்டப் பாதைக்குக் கொண்டு சென்றது. இசுப்புட்னிக் 2 விண்கலம் முட்னிக் என்ற செல்லப் பெயராலும் அழைக்கப்பட்டது. சுற்றுப்பாதையில் இருந்து பூமிக்குத் திரும்பும் தொழில்நுட்பம் அக்காலக் கட்டத்தில் வளர்ச்சியடையாமல் இருந்த காரணத்தால் லைக்கா நாய் விண்ணில் இருக்கும்போதே இறந்தது. யூரி ககாரின் விண்ணில் காலடிவைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான 12 ஏப்ரல் 1961 ஆம் ஆண்டிற்கு முன்பு கிட்டத்தட்ட பத்திற்கும் மேறபட்ட நாய்கள் விண்வெளியின் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\n\n1958 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று,இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை சுபிட்டர் ஏ.எம்-13, புளோரிடாவில் உள்ள கேப்கார்னிவெரால் ஏவூர்தி தளத்தில் இருந்து ஏவப்பட்டது. அமெரிக்க கடற்படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட தென்னமெரிக்க கோர்டூன் எனப்பெயரிடப்பட்ட அணில் குரங்கு இவ்வூர்தியில் அனுப்பப்பட்டது. வான்குடை பழுது காரணமாக கோர்டூன் தரையிரங்க முடியாமல் இறந்து போனது. ஒரு மணி நேரத்திற்கு 10,000 மைல்கள் என்ற வேகத்தில் சுற்றுப்பாதையில் சுழலும் போது பூமிக்கருகில் 10ஜி தொலைவிலும் , எடையில்லாமை 8 நிமிடங்கள் அளவிலும் மற்றும் பூமிக்குத் தொலைவாக மறுதிரும்பலில் 40ஜி அளவிலும் குரங்கு பிழைத்து உயிரோடு இருந்ததாக பறத்தலின் போது அனுப்பப்பட்ட தொலைக்கணிப்பு தரவு தெரிவித்தது. கேப் கார்னிவல் பகுதியிலிருந்து 1302 கடல்மைல் தொலைவில் ராக்கெட்டின் முகப்புக் கூம்பு மூழ்கியதால் அதிலிருந்த எதுவும் மீட்கப்படவில்லை.\n\n1959 ஆம் ஆண்டில் விண்வெளியில் பறந்ததைத் தொடர்ந்து செங்குரங்கு ஏபிலும், அணில் குரங்கு பேக்கரும் விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் குரங்குகள் என்ற பெயர் பெற்றன. 1959 ஆம் ஆண்டு மே மாதம் சுபீட்டர் இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை ஏஎம் – 18 இல் இவை இரண்டும் பறந்து திரும்பின. அமெரிக்காவில் பிறந்த செங்குரங்கு ஏபில் 3.18 கிலோ கிராம் எடையையும், பெரு நாட்டைச் சேர்ந்த அணில் குரங்கு பேக்கர் 310 கிராம் எடையையும் கொண்டிருந்தன. புளோரிடாவில் உள்ள கேப் கானவரால் ஏவுதளத்தில் இருந்து அட்லாண்டிக் ஏவுகணை தளம் வரையிலான 2735 கிலோமீட்டர் தூரத்தை 579 கிலோமீட்டர் உயரத்தில் குரங்குகள் இரண்டும் ஏவுகணயின் முன்கூம்புப் பகுதியில் இருந்தபடி சவாரி செய்தன. சவாரியின் போது அவை சாதாரண ஈர்ப்பு விசையைக் காட்டிலும் 38 மடங்கு அதிகமான ஈர்ப்புக்கு உட்பட்டும், 9 நிமிடங்களுக்கு எடையிழந்த நிலையிலும் இருந்தன. அவற்றின் 16 நிமிட விண்வெளிப் பயணத்தில் ஏவுகணை அதிகபட்சமாக மணிக்கு 16000 கி.மீ வேகத்தை எட்டியது. ஏவுகணையில் பறந்தபோது குரங்குகள் இரண்டும் நலமுடன் தப்பிப் பிழைத்தன. ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு ஓர் அறுவைச் சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தின் எதிர்வினை காரணமாக செங்குரங்கு ஏபில் இறந்து போனது. 29 நவம்பர் 1984 வரை பேக்கர் அணில்குரங்கு, அலாபாமா அண்ட்சிவில்லில் உள்ள அமெரிக்காவின் விண்வெளி மற்றும் ஏவுகணை மையத்தில் உயிருடன் இருந்தது.\n\n1959 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் ஏவப்பட்ட சோவியத் ஆர்2 ராக்கெட் 212 கிலோமீட்டர் தூரம் சென்றது. அதில் இரண்டு நாய்களும் மர்பூசா என்ற ஒரு முயலும் விண்ணுக்குச் சென்றன.\nஅதே ஆண்டு செப்டம்பர் 19 இல் 2 தவளைகளையும், 12 எலிகளையும் சுமந்துகொண்டு புறப்பட்ட சுபீட்டர் ஏஎம் - 23 விண்ணில் ஏவப்பட்டவுடன் சிதைந்து அழிந்தது\n\n1960கள்.\n1960 ஆம் ஆண்டு ஆகத்து 19 இல் சோவியத் உருசியா இசுப்புட்னிக் 5 என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ஏவுகணை கோராபல் இசுப்புட்னிக் 2 என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பெல்கா மற்றும் சிடெரெல்கா நாய்களுடன் ஒரு சாம்பல் முயல், 40 சுண்டெலிகள் , இரண்டு எலிகள், 15 சேமக் குடுவை பழயீக்கள் மற்றும் தாவரங்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது. புவியின் சுற்றுப்பாதைக்கு விலங்குகளுடன் சென்று அவற்றை உயிருடன் திரும்பக் கொண்டு வந்த முதல் விண்ணூர்தி இசுப்புட்னிக் 5 ராக்கெட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பறத்தலுக்குப் பிறகு பிறந்த சிடெரெல்காவின் குட்டி புசின்கா கரோலின் கென்னடிக்கு அன்பளிப்பாக நிக்கிட்டா குருசேவால் அளிக்கப்பட்டது. இதன் பின்னரான சந்ததிகள் பல உயிருடன் இருந்ததும் அறியப்பட்டது.\nஅட்லசு டி 71டி ஏவுகணை வாகனத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா , கேப் கானவராலில் இருந்து ஒரு ராக்கெட்டை 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 13 இல் ஏவியது. ஏவுதளத்தில் இருந்து 8,000 கி.மீ. தூரமும் 1,000 கி.மீ உயரமும் சென்ற இந்த ராக்கெட்டில் மூன்று கருப்பு எலிகள் சாலி, அமி மற்றும் மோ ஆகியவை பயணம் செய்தன. அசென்சன் தீவுக்கருகே மீளப்பெறப்பட்ட எலிகள் மூன்றும் நல்ல நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.\n\n1961 ஜனவரி 31 அன்று காம் என்ற வாலில்லா குரங்கு ரெட்சிடோன் ராக்கெட்டின் மெர்க்குரி உறையில் விண்வெளியில் சவாரி செய்ய அனுப்பப்பட்டது. இத்திட்டம் மெர்க்குரி – ரெட்சிடோன் ஏவுகணைத் திட்டம் எனப்பட்டது. நெம்புகோல்களை இழுத்து வாழைப்பழ வெகுமதியைப் பெற்றுக் கொள்ளவும் அதிர்வுகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் வாலில்லாக் குரங்குக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தன. விண்வெளியில் பறக்கும் பொழுது சிறு செயல்களையும் திறம்பட வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை குரங்கின் இப்பயணம் விவரித்தது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்கா ஆலன் செப்பர்டு என்ற விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பியது. 1961 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று அட்லாசு ராக்கெட்டின் மெர்க்குரி அட்லாசு 5 திட்டத்தின் மற்றொரு மெர்க்குரி உரையில் அனுப்பப்பட்ட ஏனோசு வாலில்லா குரங்குதான் புவிச்சுற்றுப் பாதைக்குச் சென்றுவந்த முதல் குரங்கு என்ற சிறப்பைப் பெற்றது.\nஇதே 1961 மார்ச்சு மாதம் 9 அன்று சோவியத் உருசியா மேலும் ஒரு கோரபல் – இசுப்புட்னிக் 4 ஏவுகனையை விண்ணில் ஏவியது. இவ்விண் கலத்தில் செமுசுக்கா என்ற நாயுடன் சில சுண்டெலிகள், தவளைகள் மற்றும் முதன்முதலாக ஒரு கினியா பன்றி ஆகியவை விண்ணுக்குச் சென்றன. எல்லா விலங்குகளும் பயணத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டன.\n\nபிரான்சு நாடு தன்னுடைய முதல் எலி எக்டரை 1961 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விண்ணுக்கு அனுப்பி தன்னுடைய பரிசோதனையைத் தொடங்கியது. 1962 ஆம் ஆண்டு அக்டோபரில் மேலும் இரண்டு எலிகளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிவைத்தது.\n\n1963 ஆம் ஆண்டு அக்டோபரில் பிரான்சு நாடு வெரோனிக் 47 வகை ராக்கெட் மூலம் பெலிக்கேட் என்ற பூனையை விண்வெளிக்கு அனுப்பியது. 15 நிமிடப் பறத்தலுக்குப் பின்னர் பூனை பத்திரமாக மீட்கப்பட்டது. பெலிக்கேடின் மூளையில் பொருத்தப்பட்டிருந்த மின்முனைகள் வழியாக அதன் நரம்புகளில் தோன்றிய அதிர்வுகள் பூமிக்கு மீண்டு வந்தன. இதேபோல மற்றொரு பூனையும் அக்டோபர் 24 அன்று பிரெஞ்சு அரசால் அனுப்பப்பட்டது. ஆனால் அப்பூனையைத் திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இறுதியாக மீட்கப்பட்ட போது அது இறந்து கிடந்தது. இதன் பின்னர் 1967 ஆம் ஆண்டில்தான் பிரான்சு இரண்டு குரங்குகளை விண்ணுக்கு அனுப்பியது.\n\n1964 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் சீனா சுண்டெலிகளையும் எலிகளையும் விண்வெளிக்கு அனுப்பியது. தொடர்ந்து 1966 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு இரு நாய்களை அனுப்பியது.\n1966 ஆம் ஆண்டு உருசியா தன்னுடைய வோசுகாட் விண்வெளித் திட்டத்தில், விட்டராக் மற்றும் உகோலையாக் என்ற இரண்டு நாய்களை பிப்ரவரி 22 அன்று விண்ணுக்கு அனுப்பியது. காசுமாசு 110 விண்கலத்தில் சவாரி செய்த இரண்டு நாய்களும் 22 நாட்கள் விண்ணில் இருந்து மார்ச்சு 16 இல் பூமிக்குத் திரும்பின. 1971 ஆம் ஆண்டு சோயூசு 11 விண்வெளிக்குச் செல்லும் வரை விண்ணில் 22 நாட்கள் தங்கியிருந்தது என்பது மிகப்பெரிய சாதனையாக இருந்தது. நாய்கள் தங்கியிருந்தன் என்ற வகையில் இன்று வரை அது ஒரு சாதனையாகவே உள்ளது.\n1967 ஆம் ஆண்டில் அமெரிக்கா உயிரியச் செயற்கைக்கோள் I மற்றும் 1967 ஆம் ஆண்டில் உயிரியச் செயற்கைக்கோள் II என்ற இரண்டு விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பியது. இவ்விண்கலங்களில் பழஈக்கள், ஒட்டுண்ணிக் குளவிகள் , மாவு வண்டுகள், தவளை முட்டைகள் இவற்றுடன் பாக்டீரியா, அமீபா , பூஞ்சைகள் மற்றும் தாவரங்கள் ஆகியனவும் விண்வெளிக்குச் சென்றன.\n\nஏப்ரல் 11 , 1967 இல் அர்கெந்தினாவும் பெலிசாரியோ என்ற எலியை அடாப் என்ற யாராரா ராக்கெட் மூலம் கார்தோபா இராணுவ ஏவுதளத்தில் இருந்து ஏவியது. பின்னர் இவ்வெலி பத்திரமாக திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்துப் பல எலிகள் விண்ணில் பறக்கவிடப்பட்டன. சர்வதேச விண்வெளி எல்லையான 100 கி.மீ தொலைவை அர்கெந்தினாவின் உயிரியச் செயற்கைக் கோள்கள் ஏதாவது அடைந்தனவா என்பது தெளிவாக அறியப்படவில்லை.\n14 செப்டம்பர் 1968 இல் முதலாவது ஆமையை சோவியத் ஒன்றியம் விண்வெளிக்கு அனுப்பியது. இந்த நிலவுசூழ் பயணத்தில் உருசிய ஆமையுடன் மது ஈக்கள், உணவுப் புழுக்கள் மற்றும் சில உயிரியல் மாதிரிகள் அனுப்பப்பட்டன. ஆழ்விண்வெளிக்குச் சென்ற முதலாவது உயிரினங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 21 செப்டம்பரில் இவையாவும் திரும்பப் பெறப்பட்டன.\n1969 இல் அமெரிக்கா முதலாவது பலநாள் உயர்விலங்கு ஏவுகணைத் திட்டத்திற்கு வித்திட்டது.\n\n1960 களில் அமெரிக்கா மேற்கொண்ட குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பும் நான்கு திட்டங்களில் போனி குரங்கு என்ற நாட்டுக் குரங்கை விண்வெளிக்கு அனுப்பிய திட்டமும் உள்ளடங்கும்.\n\n1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சோவியத் யூனியன், மொத்தமாக 57 முறை நாய்களை விண்வெளிப் பயணத்திற்கு அனுப்பியிருந்தது. சில நாய்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பறந்துசென்ற காரணத்தால் விண்வெளி நாய்களின் உண்மையான எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாக இருக்கிறது.\n\n1969 திசம்பர் 29 இல் அர்கெந்தினா, நாவிதாட்டு விண்வெளி நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட குரங்கு சூவானை கானோபசு ராக்கெட் II மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. 82 கி.மீ பயணம் செய்த அக்குரங்கு வெற்றிகரமாகத் திரும்ப பெறப்பட்டது. இந்த வெற்றியனுபவத்தைத் தொடர்ந்து 1970 பிப்ரவரி 1 இல் அதேஅகை பெண்குரங்கை எக்சு-I பாந்தர் ராக்கெட் மூலம் அனுப்பி சோதனையைத் தொடர்ந்தது. முதலாவது முயற்சியைக் காட்டிலும் அதிக உயரத்தை இக்குரங்கு எட்டினாலும் தரையிரங்குவதில் சிக்கல் ஏற்பட்டு இறந்தது.\n\n1970கள்.\nவிண்வெளியில் இயங்கும் போது உருவாகும் நோய்கள் பற்றி மேலும் புரிந்து கொள்வதற்காக, செவிக்கல் தவளைகளுக்கான சுற்றுப்பாதை செயற்கைக்கோள் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு பெருந்தவளைகள் நவம்பர் 9, 1970 இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.\n\n16 ஏப்ரல் 1972 இல் உருளைப்புழுக்களைச் சுமந்துகொண்டு அப்பல்லோ 16 மற்றும் ஐந்து சுண்டெலிகளைச் சுமந்து கொண்டு அப்பல்லோ 17 ராக்கெட்டும் விண்ணில் பறந்தன. ஆயினும் ஒரு சுண்டெலி நிலவைச் சுற்றும் பயணத்தில் இறந்து விட்டது. சிகைலாப் 3 ராக்கெட்டு ஒரு சுண்டெலியையும் விண்வெளிக்கு முதன்முதலாக மம்மிசோக் என்ற ஒரு மீனையும் கொண்டு சென்றது. அமெரிக்காவின் அப்பல்லோ – சோயூசு ஏவுகணைத் திட்டத்தில் 15 சூலை 1975 இல் விண்வெளிக்கு முதன்முதலாக அரபெல்லா, அனிதா என்ற சிலந்திகளும் ஒரு மம்மிசோக் மீனும் அனுப்பப்பட்டது. \nசோவியத்து ஒன்றியம் உயிரிஏவுகணைத் திட்டத்தில் பல செயற்கைகோள்கள் உயிரியல் சரக்குகளை சுமந்து சென்றன. இவை விண்ணில் பறந்தபோது ஆமைகள் எலிகள் மற்றும் மம்மிசோக் மீன்கள் அவற்றுடன் பறந்தன. 17 நவம்பர் 1975 இல் சோயூசு 20 விண்ணில் பறந்தபோது அதில் பயணம் செய்த ஆமைகள் 90.5 நாட்கள் விண்ணில் இருந்து சாதனை படைத்தன. 22 சூன் 1976 இல் விண்ணில் பறந்த சல்யூட் 5 ராக்க்கெட்டு ஆமைகளுடன் செப்ரொ டேனியோ என்ற வரிமீனையும் சுமந்து சென்றது.\n\n1980கள்.\nசோவியத் ஒன்றியம் 1980களில் உயிரிஏவுகணைத் திட்டத்தில் விண்வெளிக்கு எட்டு குரங்குகளை அனுப்பியது. இரண்டு சிறு அணில் குரங்குகளுடன் 24 ஆண் அல்பினோ எலிகள், மற்றும் தள்ளிப்பூச்சி முட்டைகள் ஆகியவை 1985 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளியூர்தியின் விண்வெளி ஆய்வகத்தில் பயணம் செய்தன. செப்ரா டேனியோ, பழ ஈக்கள் எலிகள், தள்ளிப்பூச்சி முட்டைகள் மற்றும் விண்வெளிக்குப் பயணம் செய்த முதலாவது பல்லி ஆகியனவும் உயிரிஏவுகணையில் விண்வெளிக்கு பயணம் செய்தன.\nஉயிரிஏவுகணை 7 இல் 10 பல்லிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. விண்வெளியில் உறுப்புகளின் மீளாக்க வீதத்தைச் சோதிக்கும் நோக்கத்தில் அப்பல்லிகளின் முன்னங்கால் துண்டிக்கப்பட்டு அனுப்பப் பட்டன. இதன் மூலம் மனிதனுக்கு விண்ணில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை முறைகள் அலசப்பட்டன.\n\n1986 இல் நிகழ்ந்த மோசமான சாலஞ்சர் விண்ணோட விபத்திற்குப் பின்னர் 1989 ஆம் ஆண்டில் விண்வெளியூர்தியில் கருவுற்ற கோழி முட்டைகள் அனுப்பப்பட்டன.\n\n1990கள்.\nநான்கு குரங்குகள் கடந்த பயோன் சோவியத் ஒன்றியம் அனுப்பிய கடைசி உயிர்ஏவுகணைத் திட்டத்தில் அனுப்பப்பட்ட நான்கு குரங்குகளுடன் தவளைகள் மற்றும் பழ ஈக்களும் பறந்து சென்றன. அடுத்ததான போட்டான் திட்ட ராக்கெட்டில் செயல்படாத உவர்நீர் இறால் , பல்லிகள் , பழ ஈக்கள், மற்றும் பாலைவன மணல் வண்டுகள் முதலியன கொண்டு செல்லப்பட்டன.\n\nசீனா 1990 ஆம் ஆண்டில் கினி பன்றிகளை விண்ணுக்கு அனுப்பியது.\n\nஉடோயொகிரோ அகியாமா என்ற ஒரு சப்பானிய பத்திரிகையாளர் மீர் 1990 இல் விண்நிலையத்திற்கு போகும்போது தன்னுடன் சப்பானிய மரத்தவளைகளை எடுத்துச் சென்றார். காடை முட்டைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டது இவருடைய வேறு உயிரியல் பரிசோதனை ஆகும்.\n18 மார்ச்சு 1995 இல் சப்பான் தன்னுடைய முதலாவது விலங்கான பல்லியை விண்வெளியூர்தி விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.\n\nஅமெரிக்கா 1990 களின் போது, வெட்டுக்கிளி , சுண்டெலிகள், எலிகள், தவளைகள், பல்லிகள் , பழ ஈக்கள், நத்தைகள், கெண்டை, மெடாக்கா மீன் , சிப்பித் தேரைகள், கடல் முள்ளிகள், கத்தி மீன், சிப்சி அந்துப்பூச்சி முட்டைகள், தள்ளிப்பூச்சி முட்டைகள், உவர்நீர் இறால் , காடை முட்டைகள் மற்றும் நுங்கு மீன்கள் முதலியன விண்வெளி ஊர்தியில் அனுப்பப்பட்டன.\n\n2000கள்.\n2003 இல் கொலம்பியா விண்வெளி ஓடத்தின் கடைசி பயணத்தில் பட்டுப்புழுக்கள், ஒருவகை தோட்டச் சிலந்திகள், மரத் தேனீக்கள், அறுவடை எறும்புகள் , சப்பானிய மெடாக்கா மீன் , உருளைப் புழுக்கள் ஆகிய உயிரினங்கள் விண்வெளிக்குச் சென்றன. விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு பூமிக்குத் திரும்பி கொண்டிருந்த கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பொழுது வெடித்து சிதறியது. புவிநிலப்பகுதியில் கண்டறியப்பட்ட கொலம்பியாவின் எச்சங்களில் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்ட உயிரினங்களில் சில உயிருடன் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\n\nஅனைத்துலக விண்வெளி நிலையம் அதனுடைய விண்வெளி சோதனைகளில் உருளைப் புழுக்கள் மற்றும் காடை முட்டைகளை ஆய்வுக்குப் பயன்படுத்தியது.\n\nஆரம்பகாலத்தில் , விண்வெளி ஓடங்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்களில் சிலவகை எறும்புகள், சிலவகை பூச்சி முட்டைகள் மற்றும் உவர்நீர் இறால் ஆகியன ஆய்வுக்காக பயன்பட்டன. அதன் பின்னரான அறிவியல் பயணங்களில் சிப்சி அந்துப்பூச்சி முட்டைகள் சேர்க்கப்பட்டது.\n\n2006 ஆம் ஆண்டு சூலை 12 ம் தேதி, பிக்லோ வான்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தன்னுடைய விண்கலப் பெட்டகத்தில் பொம்மைகள், பல சிறிய பொருட்கள், மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட புகைப்படக் கருவி வழியாக உற்று நோக்கத்தக்க எளிய சோதனைகள், சில பூச்சிகள் ஆகியவற்றை செனிசு 1 விண்ணோடம் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பிய முதலாவது தனியார் விமான நிறுவனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மடகாசுகர் இரைப்பு கரப்பான்பூச்சி , மெக்சிகோவின் அவரைப் புழு மற்றும் அந்துப்பூச்சிப் புழு ஆகியன இந்நிறுவனத்தால் அனுப்பப்பட்ட பூச்சி வகைகளாகும். சூன் 28 , 2007 இல் இதே நிறுவனம் செனிசு 2 என்ற விண்ணோடத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இதிலும் மடகாசுகர் இரைப்பு கரப்பான், தென்னாப்பிரிக்கப் பாறைத் தேள் மற்றும் அறுவடை எறும்புகள் ஆகியன அனுப்பப்பட்டன.\n\nசெப்டம்பர் 2007 இல், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் போட்டான்-எம்3 திட்டத்தில் அனுப்பப்பட்ட நீர்-கரடிகள் திறந்த விண்வெளியில் வெளிப்பட்டு தங்களுக்கு இருக்கும் இயற்கைப் பாதுகாப்பு துணையுடன் 10 நாட்கள் வாழ முடிந்தது.\nஇதே திட்டத்தில் உருசிய கரப்பான் பூச்சி நடேசிடா ஒரு மூடிய கொள்கலனில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமிக்கு வெளியே விண்வெளிப் பயணத்தில் பிரசவித்த முதல் உயிரினம் இக்கரப்பான் பூச்சியாகும். இது 33 புதிய கரப்பான் பூச்சிகளை ஈன்றது.\n\nநவம்பர் 2009 இல் வண்ணப் பட்டாம்பூச்சிகளும் மொனார்க் பட்டாம்பூச்சிகளும் விண்ணுக்குச் செலுத்தப்பட்டன. நீண்டகால எடையிழப்பை ஆய்வு செய்ய உருளைப்புழுக்களும் அனுப்பப்பட்டன.\n\n2010கள்.\nஈரானியப் புரட்சியின் 31 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பும் நாடுகள் பட்டியலில் ஈரானும் சேர்ந்தது. ஒரு சுண்டெலியும் இரண்டு நீர் ஆமைகளும் கவோசகார் 3 ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்று உயிருடன் பூமிக்குத் திரும்பி வந்தன.\n\nநாசாவின் எண்டெவர் விண்ணோடம் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் அபூர்வ வகை சிலந்திகளான கிளாடிசு, எசுமரால்டா என்ற இரண்டு பீமன் சிலந்திகளையும் அவற்றின் உணவு மூலமான ஒரு பழ ஈ தொகுப்பையும் விண்வெளிக்குக் கொண்டு சென்றது. நுண்ணீர்ப்பு விசையின் தாக்கத்தால் சிலந்திகளின் நடத்தையில் தோன்றும் மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டன.\n\nநவம்பர் 2011 இல் போபொசு கிரண்டு கோள்களிடை விண்வெளித் திட்டத்தில் மெதுநடையன்களான நீர்கரடிகளை செவ்வாய் கோளுக்குக் கொண்டு சென்று மீளும் திட்டமாகும். ஆனால் இத்திட்டம் புவிச்சுற்றுப் பதையில் இருந்து விடுபடமுடியாமல் தோல்வியில் முடிந்தது.\n\nஅக்டோபர் 2012 இல் சோயூசு விண்கலம் டிஎம்ஏ-06எம்மின் மூலம் 32 மெடாக்கா மீன்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டன.\n\nசனவரி 28, 2013 இல் ஈரான் பிசுகாம் என்ற குரங்கை விண்வெளியில் 116 கி.மீ தொலைவுக்கு அனுப்பி திரும்பப்பெற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. பின்னர் அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரு 18 நிமிட காணொளியை வெளியிட்டது. The video was uploaded later on YouTube.\n\n2014 களில் அனைத்துலக விண்வெளி நிறுவனம் ஐரோப்பிய வகை எறும்புகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.\n\n2014 சூலை 19 இல் உருசியா தன்னுடைய போட்டான்- எம்4 செயற்கைக்கோளை புவியின் சுற்றுவட்டப்பாதையில் 575 கிலோமீட்டர் தொலைவுக்கு 1 ஆண் மற்றும் 4 பெண் மரபல்லிகளை அனுப்பியதாக அறிவித்தது. ஊர்வனவற்றின் இனப்பெருக்கத்தில் நுண்ணீர்ப்புவிசை விளைவுகளை ஆய்வு செய்ய இது ஒரு முயற்சியாக அமைந்தது. மரபல்லிகளுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவு இருப்பில் இருந்தபோதே போட்டான்- எம்4 செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக 2014 சூலை 24 அன்று, உருசியா அறிவித்தது. அடுத்த சில நாட்களில் கோளாறு சரிசெய்யப்பட்டு சூலை 28 2014 இல் செயற்கைக் கோள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மரபல்லிகள் உடல் உறைந்து இறந்து கிடந்ததாக செப்டம்பர் 1 அன்று உருசியா உறுதிப்படுத்தியது. விலங்குகளின் மரணம் பற்றி விசாரிக்க அவசர ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது\n\nசெப்டம்பர் 23 2014 இல் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் வாழ்வதற்காக 20 சுண்டெலிகள் விண்வெளி எக்சு சிஆர்சு-4 திட்டத்தில் அனுப்பப்பட்டன. கொறிணிகளின் மீது நுண்ணீர்ப்புவிசையின் நீண்ட நாள் விளைவுகளை ஆராய்வது இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.\n\nஏப்ரல் 14 2015 இல் விண்வெளி எக்சு சிஆர்சு-4 திட்டத்தில் 120 சி57பிஎல்/6என்டிஏசி சுண்டெலிகள் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டன. முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைச் சூழலில் நுண்ணீர்ப்புவிசையின் விளைவுகளை மதிப்பீடு செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். ஈர்ப்புவிசை அற்ற நிலையில் விண்வெளி வீரர்களின் உடலில் தன்னிச்சையாக நிகழும் தசை, எலும்பு, மற்றும் தசைநார் பொருண்மை இழப்புகள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.\n\nஇவற்றையும் காண்க.\n- உயிர் விண்ணூர்தியியல்\n- மாதிரி உயிரினம்\n- சோவியத் விண்வெளி நாய்கள்\n- விண்வெளியில் குரங்குகளும் மனிதக்குரங்குகளும்\n- மிகவுயரத்தில் உயிரினங்கள்\n- சூரியக்குடும்ப ஆய்வுகள் காலவரிசை\n- விண்வெளியில் தாவரங்கள்\n\nஉசாத்துணை.\n- L. W. Fraser and E. H. Siegler, High Altitude Research Using the V-2 Rocket, March 1946 – April 1947 (Johns Hopkins University, Bumblebee Series Report No. 8, July 1948), p. 90.\n- Kenneth W. Gatland, Development of the Guided Missile (London and New York, 1952), p. 188\n- Capt. David G. Simons, Use of V-2 Rocket to Convey Primate to Upper Atmosphere (Wright-Patterson Air Force Base, AF Technical Report 5821, May 1949), p. 1.\n- Lloyd Mallan, Men, Rockets, and Space Rats (New York, 1955), pp. 84–93.\n\nவெளி இணைப்புகள்.\n- History of chimpanzees in U.S. air and space research\n- History of Research in Space Biology and Biodynamics (NASA)\n- One Small Step: The Story of the Space Chimps. Documentary on History of Primates Used in Space Travel\n- Purr 'n' Fur: Felicette and Felix, Space Cats\n\n\n\n\n", "document_id": "ta_ta_66661"}, {"id": [913, 5], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "வெள்ளி கோள் ஆய்வுகள்.\nவெனேரா என்றால் ருசிய மொழியில் வெள்ளி என்ற பொருள்படு‍ம். இது‍ வெள்ளி கோளை பற்றிய ஆய்வுத் திட்டமாகும்.\nவிண்கலங்களில் வெனேரா 3 வேறொரு கோளில் மோதிய முதலாவது விண்கலமாகும். இது மார்ச் 1, 1966இல் வெள்ளியில் மோதியது. வெனேரா 4 வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது மனிதானால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும். இது அக்டோபர், 1967 இல் வீனசின் மண்டலத்தினுள் நுழைந்தது. வெனேரா 7 வேறொரு கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இது டிசம்பர் 15, 1970) இல் வீனசில் தரையிறங்கியது. வெனேரா 9 மேற்பரப்பின் படங்களை ஜூன் 8, 1975 இல் பூமிக்கு அனுப்பியது. வெனேரா 15 ஜூன் 2, 1983 இல் வீனசில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. மொத்தத்தில் இத்திட்டம் சோவியத் விண்வெளி ஆய்வுத்திட்டத்துக்கு மிகப் பெரும் வெற்றியாக அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக, இக்கலங்கள் நீண்ட காலத்துக்கு இவை இயங்க முடியாமல் போயின.\n\nவெளி இணைப்புகள்.\n- வீனஸ் குறித்த சோவீயத் ஆய்வு\n- சோவியத் வீனஸ் படிமங்கள்\n- வெனேரா திட்டம் (நாசா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_11226"}, {"id": [913, 6], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "பொறியியல், உயிரியல் ஆகியன தொடர்பான தரவுகள் டிரால் டி என்னும் தொலையளவுத் தொகுதியால், ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நிமிட காலம் தரவுகள் புவிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சூரியக் கதிர்வீச்சையும், அண்டக் கதிர்வீச்சையும் அளப்பதற்காக இரண்டு ஒளிமானிகள் கலத்தில் இருந்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13497"}, {"id": [913, 7], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇத் தொழிற்துறை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ரைட் சகோதர்களின் வானூர்தி ஓட்டத்துடன் தொடங்கியது. 1920 களில் வான் போக்குவரத்துச் சேவை தொடங்கியது. அதனைத் தொடர்து வானூர்தி தொழிற்துறை அபார வளர்ச்சி கண்டது. \n\n1957 ம் ஆண்டு முதலாவது செய்மதி ஸ்புட்னிக் ஏவப்பட்டது. முதல் மனித விண்வெளிப்பயனம் வஸ்தோக் 1 திட்டம் மூலம் 1961 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. முதல் மீள் பயன்பாடு விண்கலம் X-15 1963 ம் ஆண்டு ஏவப்பட்டது. முதல் முறையாக நிலாவில் மனிதர் 1969 ம் ஆண்டு சென்றுவந்தனர். சக்தி வாய்ந்த கபிள் விண்வெளித் தொலைநோக்கி 1990 ம் ஆண்டு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் 1998 ம் ஆண்டு தொடங்கியது. en:Dennis Tito என்ற அமெரிக்கரை உருசிய விண்கலம் ஒன்று முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக ஏப்ரல் 2001 ஏற்றிச் சென்றது. முதல் அரசு சாரா அமைப்பால் மீள் பயன்பாடு விண்கலம் 2004 ம் ஆண்டு Tier One அனுப்பப்பட்டு Ansari X Prize வென்றது. \n\nஅளவீடுகள்.\n- உலக மொத்த உற்பத்தி:\n- உலக மொத்த உற்பத்தி வீதம்:\n- தொழிலாளர்கள்\n\nமுக்கிய நிறுவனங்கள்.\nஅரசுகள்.\n- NASA - ஐக்கிய அமெரிகா\n- ESA - ஐரோப்பா\n- RSA - உருசியா\n- CNSA - சீனா\n- ISRO - இந்தியா\n- ISA - இசுரேல்\n- JAXA - நிப்பான்\n\nதனியார்.\n- Boeing\n- Loakheed Martin\n- Raytheon\n- British Aeronautics\n- Airbus\n- Bombardier\n\nவெளி இணைப்புகள்.\n- The History of the Aerospace Industry\n- Top 100 aerospace manufacturers: as good as it gets\n\n\n\n\n", "document_id": "ta_ta_16012"}, {"id": [913, 8], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.\n\nஇசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19"}, {"id": [913, 9], "question": "சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட <Query> விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.", "document": "விண்ணோடத்தின் முக்கியமான பகுதிகள் 'விண் சுற்றுக்கலன், திரும்பப்பெறும் உந்துகலன்கள், வெளிப்புற எரிபொருட்கலன், சுமைகள் மற்றும் துணை உட்கட்டமைப்புப் பகுதிகள்' ஆகியவை ஆகும்.\n\nமேற்பார்வை.\nவிண்ணோடமானது பகுதியாக மறுபயன்பாடு செய்யப்படக்கூடிய ஏவுவாகனம் மற்றும் தாழ்நிலை சுற்றுப்பாதை வானூர்தியாகும். இது 1981-லிருந்து 2011-வரை அமெரிக்காவின் நாசாவினால் மனித விண்பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. இத்தொகுதியானது எறிசு ஏவல், சுற்றுப்பாதை வானூர்தி, மீள்-வரவு விண்ணூர்தி மற்றும் ஒவ்வொரு பயண தேவைகளுக்கேற்ற நீட்சிகள் ஆகியனவற்றை உள்ளடக்கியது. 1981-ல் முதல் நான்கு சோதனைமுறை விண்பயணங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னர் 1982-ல் பயன்பாட்டுமுறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து ஏவல்களும் ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து செய்யப்பட்டன. 135 விண்பயணங்களுக்குப் பின்னர் 2011-ல் விண்ணோடங்கள் பயன்பாடு நிறுத்தப்பட்டது. முப்பதாண்டுகால விண்ணோட வரலாற்றில் கடைசிப் பயணமாக சூலை-8, 2011-ல் அட்லாண்டிசு விண்ணோடம் ஏவப்பட்டது. சூலை 21, 2011-ல் அட்லாண்டிசு விண்ணோடம் கென்னடி விண்வெளி மையத்தில் தரையிறங்கியதோடு விண்ணோட பயணத்திட்டம் முடிவுக்கு வந்தது. 1970-களில் சோதனைமுறை பயன்பாட்டுக்காக மூலப்பொறி (என்ஜின்) மற்றும் வெப்பக்கவசமற்ற எண்டர்பிரைசு விண்சுற்றுக்கலன் பயன்படுத்தப்பட்டது. விண்பயன்பாட்டுக்கேற்ற ஐந்து விண்சுற்றுக்கலன்கள் தயாரிக்கப்பட்டன - இரண்டு கலன்கள் விபத்துக்களில் அழிந்தன, மற்ற மூன்றும் பயன்பாடு நிறைவுபெற்றதும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.\n\nஇது நாசா, அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சப்பான் மற்றும் யெர்மனியால் விண்-சுற்றுப்பாதை செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. விண்வெளி போக்குவரத்து அமைப்பு வடிவமைப்பு & மேம்பாடு, மற்றும் விண்ணோட செயல்பாடுகளுக்கு யெர்மனி, அமெரிக்கா மற்றும் சப்பான் ஆகிய நாடுகள் நிதியளித்தன. விண் ஆய்வகம் டி-1, டி-2 ஆகியவற்றிற்கு முறையே மேற்கு யெர்மனியும் ஒன்றுபட்ட யெர்மனியும் நிதியளித்தது. மற்ற செயல்பாடுகளுக்கு அமெரிக்கா நிதியளித்தது மேலும் 'எஸ்.எல்.-ஜெ'க்கு சப்பான் பகுதியாக நிதியளித்தது.\n\nவிண்ணோடம் ஏவப்படும்போது ஆழ்ந்த ஆரஞ்சு வண்ணமுடைய விண்ணோட புறக்கலன் (external tank), இரண்டு ஒல்லியான விண்ணோட திட ஏவூர்தி உந்துகலன்கள், விண் சுற்றுக்கலன் (இதில் தான் பயண பணிக்குழுவும் பயணசுமையும் இருக்கும்) ஆகியவை சேர்ந்த அமைப்பாகவிருக்கும்.\n\nதொழில்நுட்ப தரவுகள்.\nசுற்றுக்கலன் விவரங்கள் (for \"Endeavour\", OV-105)\n- நீளம்:\n- இறக்கைநீட்டம்:\n- உயரம்:\n- வெற்று எடை:\n- மொத்த புறப்பாட்டு எடை (சுற்றுக்கலன் மட்டும்):\n- அதிகபட்ச தரையிறக்க எடை:\n- தரையிறக்க பயணச்சுமை (Return Payload): 14,400 kg (32,000 lb)\n- அதிகபட்ச பயணச்சுமை:\n- தாழ்நிலை புவி சுற்றுப்பாதைக்கான(LEO) பயணச்சுமை:\n- தாழ்நிலை புவி சுற்றுப்பாதைக்கான(LEO) பயணச்சுமை @ 51.6° inclination (ISS):\n- Payload to GTO:\n- துருவ சுற்றுப்பாதைக்கான பயணச்சுமை:\n- (Note launch payloads modified by External Tank (ET) choice (ET, LWT, or SLWT)\n- பயணச்சுமைக் கள பரிமாணங்கள்:\n- செயல்படு குத்துயரம்:\n- வேகம்:\n- காப்புநுழைவு நெடுக்கம் (அ) குறுக்கு வீச்சு:\n- முதல் நிலை (SSME with external tank)\n- முதன்மை பொறிகள்(எஞ்சின்கள்): Three Rocketdyne Block II SSMEs, each with a sea level thrust of at 104% power\n- உந்துவிசை (புறப்பாட்டின்போது, கடல்மட்டத்தில், 104% திறன், அனைத்து 3 பொறிகளும்):\n- கணத்தாக்கு எண்: 455 s\n- எரிதல் நேரம்: 480 s\n- எரிபொருள்: Liquid Oxygen/Liquid Hydrogen\n- இரண்டாம் நிலை\n- பொறிகள்(எஞ்சின்கள்): 2 Orbital Maneuvering Engines\n- உந்துவிசை: combined total vacuum thrust\n- கணத்தாக்கு எண்: 316 s\n- எரிதல் நேரம்: 1250 s\n- எரிபொருள்: MMH/N2O4\n- பணிக்குழு: மாறுபடும்.\n\nபுறக்கலன் விவரங்கள் (for SLWT)\n- நீளம்:\n- விட்டம்:\n- உந்துபொருள் கனஅளவு:\n- வெற்று எடை:\n- மொத்த புறப்பாட்டு எடை (கலன் மட்டும்):\n\nதிட ஏவூர்தி உந்துகலன் விவரங்கள்\n- நீளம்:\n- விட்டம்:\n- வெற்று எடை (ஒவ்வொரு உந்துகலனும்):\n- மொத்த புறப்பாட்டு எடை (ஒவ்வொரு உந்துகலனும்):\n- உந்துவிசை (புறப்பாட்டின்போது, கடல்மட்டத்தில், ஒவ்வொரு உந்துகலனுக்கும்):\n- கணத்தாக்கு எண்: 269 s\n- எரிதல் நேரம்: 124 s\n\nஒருங்கிய அடுக்கு விவரங்கள்\n- உயரம்:\n- மொத்த புறப்பாட்டு எடை:\n- மொத்த புறப்பாட்டு உந்துவிசை:\n\nவிண்வெளி விமானம்.\nவிண்வெளி விமானம் என்பது மறுபாயன்பாடுடைய, சுற்றுப்பாதையில் இயங்கக்கூடிய விண்கலம் ஆகும். தாழ் புவி சுற்றுப்பாதைக்கு தாங்குபளு அல்லது தள்ளுசுமையை (payload) ஏற்றிச்செல்லவும் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பணிக்குழு சுழற்சியைச் செய்யவும் செப்பனிடுதல் திட்டங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படுகின்றது.\n\nவிண்ணூர்திகள் பலவகை.\nவிண்ணூர்தி அல்லது விண்கலம் என்பது விண்வெளியில் பயணம் செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊர்தி ஆகும். சோவியத் ஒன்றியத்தின் சுபுட்னிக் 1 முதலாவதாக விண்வெளிக்கு ஏவப்பட்ட விண்ணூர்தியாகும். தற்பொழுது பல விண்ணூர்திகளில் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ஏரைன், மனிதனை நிலவிற்க்கு கொண்டுசென்ற சேர்ட்டன், நாசாவின் விண்வெளியோடம் ஸ்பேஸ் ஷட்டில், இரசியாவின் சோயுஸ் என்பன முக்கியமானவையாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- நாசாவின் மனித விண்வெளிப்பயணங்கள் - ஓடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45716"}]
[{"id": [915, 0], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "இது போன்ற கிளையுள்ள பனை மரமானது இலங்கையின் வல்லிபுரம் என்ற ஊரிலில் காணப்படுகிறது, \n\n\n\n\n", "document_id": "ta_ta_122389"}, {"id": [915, 1], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "இது இந்தியாவின் இராச்சசுத்தான் மாநிலத்தின் மாநில மரமும், பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் மாகாண மரமும் ஆகும். இதன் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை என நன்கறியப்பட்ட மிகப் பெரும் மரங்கள் பஹ்ரைன் நாட்டின் பாலைவனங்களில், நீர் அரிதாகக் கிடைத்த நிலையிலுங்கூட ஓங்கி வளர்ந்திருக்கின்றன.\n\nவன்னி மரம், பல்வேறு சிறப்புகளை உடைய மரம். வன்னி மரம் வன்னிய இனமக்களின் புனித மரமாகும். சோழ மன்னர்களின் குல மரம் என்னும் சிறப்பு உடையது என்பதனை தஞ்சை பெரியகோவிலிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள 1000 ஆண்டு பழைமையான இம்மரத்தின் மூலம் அறியலாம்.\n\nவெளித் தொடுப்புகள்.\n- http://www.fao.org/ag/AGP/AGPC/doc/GBASE/DATA/PF000371.HTM\n- http://www.css.cornell.edu/ecf3/Web/new/AF/treePcineraria.html\n- http://www.savetheghaftree.org\n- http://www.tribuneindia.com/2002/20020928/windows/main2.htm\n- A Sangari Pickle\n- http://www.goumbook.com/give-a-ghaf/\n\n\n\n\n", "document_id": "ta_ta_48169"}, {"id": [915, 2], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Haritaki In Ayurveda\n- Contains a detailed monograph on \"Terminalia chebula\"(Haritaki; Abhaya) as well as a discussion of health benefits and usage in clinical practice. Available online at http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/361-haritaki\n\n\n\n\n", "document_id": "ta_ta_66458"}, {"id": [915, 3], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த மரமாகும். இதற்குப் பேய்மரம் என்றும் பெயருண்டு. இம்மரத்தில் பேய் உலாவுவதாக மலைவாழ் மக்களிடம் நம்பப்படுகிறது .\n\nகுறிப்பு.\n- ஏழிலைப்பாலை 40 மீ மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும். இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும். அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் வெளியிடும் பண்பைப் பெற்றவை.\n- இதன் சிறப்புப் பண்பாக இதன் இலைகள் ஓரிலைக்காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகள் காணப்படும். பெரும்பாலும் ஏழு இலைகள் காணப்படுவதால் இதற்கு ஏழிலைப்பாலை எனப்பெயர் பெற்றது என அறியலாம்.\n- பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.\n\nபயன்கள்.\n- இதன் மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழமையான மருத்துவத்தில் இவை மலேரியா என அறியப்படும் கொசுவினால் பரவும் தொற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுள்ளது.\n- இம்மரத்திலிருந்து கரும்பலகைகள் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன.\n- இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33135"}, {"id": [915, 4], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [915, 5], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [915, 6], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [915, 7], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [915, 8], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [915, 9], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.", "document": "இதனைக் 'குருந்த மலார் (வலார்)' என்றும் கூறுவர். இதன் வலார்களை வெட்டிவந்து வரிசையாக அடுக்கிப் படல் அல்லது தட்டி கட்டிக்கொள்வர். இது குறிஞ்சி போன்றதொரு புதர்ச்செடி.\n\nஇதன் இலைகள் பச்சையும் வெளிறிய வெள்ளையும் கலந்தது போல் காணப்படுகிறது. இந்த தாவரம் பஞ்ச கால தாவரத்தைச்சேர்ந்தது ஆகும். இதன் கனி உணவாகப் பயன்படுகிறது. இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்ததாகும்.\n\nஆற்றோரங்களில் இது மரமாக வளரும். தெய்வக் கண்ணனின் சேலை விளையாட்டு இந்தக் குருந்தமரத்தில்தான் நிகழ்ந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்ககால மலர்கள்\n- மரங்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82978"}]
[{"id": [918, 0], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\n1957ல் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் முதுகலை மனோதத்துவவியலில் தேர்ச்சி பெற்றார். நூலக மேலாளரின் மகனாகப் பிறந்த இவர், சிறு வயது முதலே புத்தகப் பிரியராகி சில நாடகங்களுக்குத் திரைக்கதையும் எழுதினார். மலையாள இயக்குனரான பி. வேணுவின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு திரைத்துறைக்குப் பயணப்பட்டார்.\n\nஇளமைக்காலம் முதலே முக்கிய மலையாள நடிகர்களான மோகன்லால், எம். ஜி. சிறீகுமார், சுரேஷ்குமார், சணல்குமார், ஜகதீஸ், மணியன் பிள்ள ராஜு, மற்றும் அசோக் குமார் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். அவர்களுடன் சென்னை நோக்கி 1980களில் திரைப்பட வாய்ப்புகளுக்காகப் பயணப்பட்டார். நண்பர்களின் உதவியால் 1984ல் பூச்சாக்கொரு மூக்குத்தி(\"தமிழில்:பூனைக்கொரு மூக்குத்தி\") என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் 100 நாட்களைத்தாண்டி கேரளத் திரையுலகில் முத்திரை பதித்தது.\n\nநடிகை லிஸ்ஸியை மணந்தார்.\n\nவிருதுகள்.\nதேசிய விருதுகள்.\n- 2012 - பத்மசிறீ விருது\n- 2007 - சிறந்த திரைப்பட விருது - காஞ்சிவரம்\nமாநில விருதுகள்.\n- 1994 - தென்மாவின் கொம்பத்து - கேரளமாநில சிறந்த மக்கள் பேராதரவுப் படம்\n- 1995 - சிறந்த கேரள மாநிலத்திரைப்படம் இரண்டாமிடம் - காலா பாணி (தமிழில்:சிறைச்சாலையாக வெளியானது).\nதொலைக்காட்சி விருதுகள்.\nஏசியாநெட் விருது.\n- 2008 - ஜூரி விருது - இந்திய சினிமாவில் முக்கியப் பங்களிப்பு\nஜெய்ஹிந்த் டி.வி விருது.\n- ஜெய்ஹிந்த் ரஜத் முத்ரா விருது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60041"}, {"id": [918, 1], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "இளமைப் பருவம்.\nசெண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். தந்தை சின்னசாமிப்பிள்ளை; தாயார் நாகம்மாள். சின்னசாமிபிள்ளை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக இருந்தார். இவர் இளம் வயதிலேயே விளையாட்டிலும் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பின் ஐரோப்பா சென்ற செண்பகராமன் முதலில் இத்தாலியிலும் பின்னர் சுவிட்சர்லாந்து பல்கலைக் கழகத்திலும் பயின்று பல பட்டங்கள் பெற்றார். ஐரோப்பிய மொழிகள் பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.\n\nவிடுதலைப் போரில் ஈடுபாடு.\nஇவர் மன்னர் உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (1960 க்கு முந்தைய பள்ளி இறுதி வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது இந்தியாவில் விடுதலைக் கணல் எரியத்தொடங்கிய காலம். வட இந்தியாவில் பாலகங்காதர திலகர் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி ' சுதந்திரம் எனது பிறப்புரிமை' என முழங்கினார். தென்னிந்தியாவில் வ. உ. சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பலைச் செலுத்தினார். மேலும் சுப்பிரமணிய சிவா, பாரதியார் போன்றோர் விடுதலைப் போராட்ட உணர்வை மக்களிடையே தூண்டிய காலம். செண்பகராமனையும் விடுதலைத்தீ பற்றிக்கொண்டது. அச்சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு \"ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் \" ஏற்படுத்தி 'வந்தே மாதரம்' என உரிமை முழக்கம் இட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 'ஜேய் ஹிந்த்' என்ற முழக்கத்தை எழுப்பினார்.\n\n'ஜெய் ஹிந்த்' எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார். 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் இம்முழக்கத்தை முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார்.\nவிடுதலைப் போரில் இவர் காட்டிய தீவிரம் காரணமாக ஆங்கில ஆட்சியின் காவல் துறையினர் செண்பகராமனைக் கண்காணிக்கத் தொடங்கினர்.\n\nஐரோப்பா பயணம்.\nசர் வால்டர் வில்லியம் என்ற செருமானியர், தம்மை விலங்கியல் மருத்துவர் எனக் கூறிக்கொண்டு, இந்தியாவில் ஆங்கில ஆட்சியைக் கண்காணிக்கும் ஒற்றராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இவருடன் செண்பக ராமனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. தன் பெற்றோர் அனுமதியோடு சர் வால்டர் வில்லியம்ஸின் உதவியுடன் யாரும் அறியாமல் செண்பக ராமன் ஐரோப்பா சென்றார். அங்கு இத்தாலி, சுவிட்சர்லாந்து, (செருமன்) பெர்லின் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.\n\nவெளிநாடுகளில் விடுதலை உணர்வு.\nசுவிட்சர்லாந்தில் மாணவராக இருந்த போது இந்திய நாட்டில் ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறைகள் பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் ஐரோப்பாவில் இருந்தபடியே இந்திய விடுதலைப்போரில் தீவிரமாகப் பங்கேற்றார்.பெர்லினில் இந்திய சர்வதேசக் குழுவை நிறுவினார். ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவைக் குறித்து ஆங்கிலேயர் செய்து வந்த பொய்ப்பிரசாரத்தை இக்குழுவின் உதவியுடன் முறியடித்தார். 'புரோ இந்தியா' என்ற இதழைத்தொடங்கி இந்தியர்களின் நிலைகளையும், ஆங்கிலேயரின் இந்தியர்களைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் வெளிப்படுத்தினார். சீனா, தென் ஆப்பிரிகா, மியான்மர் (மியான்மர்)முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உலக மக்களிடையே விழிப்புணர்வினை ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவைத் திரட்டினார்.\n\nவெளிவிவகார அமைச்சர்.\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து காபூலின் ' ராஜா மஹேந்திர பிரதாப்' அவர்களை அதிபராகவும், 'மவுலானா பர்கத் 'அவர்களை பிரதம மந்திரியாகவும் கொண்டு இந்தியர்கள் தங்களே நடத்துகின்ற போட்டி அரசை 1915- ல் ஆப்கானித்தானில் நிறுவினர். இவ்வரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செம்பகராமன் பிள்ளை பணியாற்றினார். இத்தகைய புரட்சிகளுக்கு செருமனி சுயநல நோக்கத்துடன் ஆதரவளித்து வந்தது. ஆங்கிலேய அரசு கொடுத்த நெருக்கடியின் காரணமாக ஜப்பான் அரசு இவ்வரசுக்கு கொடுத்த ஆதரவை 1918 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றதால் இந்தியாவின் தற்காலிக புகலிட அரசு ஆப்கானித்தானிலிருந்து வெளியேற்றப்பட்டது.\n\nபோர் செயல்பாடுகள்.\n1914 -ல் உலகப்போர் மூண்ட போது இங்கிலாந்தை எதிர்த்து செர்மனி போரிட்டது. இங்கிலாந்தின் கடற்படையைக் கலங்க வைக்க செருமானியர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். 'எம்டன்' என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் செண்பகராமன் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினார். வங்காள விரிகுடாவிற்கு வந்த ஹிட்லரின் செர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான “எம்டன்”, ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித ஜார்ஜ் கோட்டையிலும் (பின்னர் தமிழ்நாடு அரசுச் செயலகமாகவும், தற்போது பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகமாவும் செயல்பட்டு வருகின்றது), திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் இக்கப்பல் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.இதனால் சென்னைக் கோட்டை உயர் நீதிமன்றத்தின் வெளிப்புறச் சுவரின் ஒருபகுதி அடியோடு பெயர்ந்து விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. அதன் வீரியம் குறைக்கப்பட்டு எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. இதனை இன்றும் அங்கு காணலாம்.\n\nஹிட்லரும் செண்பகராமனும்.\nமுதல் உலகப்போருக்குப் பின் செருமனியில்நாட்சிக்கட்சி ஹிட்லர் தலைமையில் உருவாகி வளர்ந்தது. ஹிட்லர் செருமனியின் சர்வாதிகாரி ஆனார். ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது \"இந்தியர்கள் பிரித்தானியருக்கு அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே \" என்று இந்தியரைத் தாழ்த்திக் கூறினார். ஹிட்லர் கூறியதைக் கேட்ட நாட்டுப் பற்று மிக்க செண்பக ராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.\n\nஇறுதிக் காலம்.\nதங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, நாசியர் வெறுத்தனர். எனவே, அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது. தீவிர சிகிச்சைக்குப் பின் சிறிது நாளில் நலம் பெற்ற செண்பகராமனை, நாசிகள் மீண்டும் தாக்கிப் படுகாயப் படுத்தினார்கள். அதுவே அவரை மரணப் படுக்கையில் வீழ்த்தக் காரணமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று செண்பக ராமனின் உயிர் பிரிந்தது\n\nசெண்பகராமனின் இறுதி விருப்பம்.\nசெண்பகராமன் உயிர் பிரியும் முன் \" நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்தபுரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்\" என்று தம் விருப்பத்தை வெளியிட்டார். இவரின் துணைவியார் ஜான்சி தம் கணவரின் சாம்பலைப் பாதுகாத்து வைத்திருந்தார். முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சுதந்திர இந்தியாவில் 1966 ஆம் ஆண்டு செண்பகராமன் விரும்பியபடியே அவரின் சாம்பல் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு நாஞ்சில் வயல்களில் தூவப்பட்டது.\n\nமேற்கோள்கள்.\n- தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் வெளியிட்ட ஏழாம் வகுப்பு தமிழ் பாடநூல்.\n\nவெளி இணைப்புகள்.\n- Pillai , Chempakaraman (Dr.)\n- Chempakaraman Pillai\n- India's first war of independance 1857\n- சு.செல்லப்பா, குண்டு மழை பொழிந்த செண்பகராமன்!, தினமணி, 22.9.2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_27066"}, {"id": [918, 2], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "1 பிப்ரவரி 1971 முதல் 4 பிப்ரவரி 1973 முடிய பிகார் மாநிலத்தின் ஆளுநராகச் செயல்பட்டவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://web.archive.org/web/20060301035614/http://www.ntu.edu.sg:80/idss/publications/WorkingPapers/WP103.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_90344"}, {"id": [918, 3], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "இந்தியாவில் ஆளுநர்.\nஇந்தியத் தலைமை ஆளுநர் (Governor-General of India), அல்லது 1858 முதல் 1947 வரை விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் இந்தியத் தலைமை ஆளுநர் (Viceroy and Governor-General of India) இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773-இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.\n\nஇந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். இந்த விதி, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52173"}, {"id": [918, 4], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "ஆதும்பரர்கள் யது குலத்தின் ஒரு கிளையான விருஷ்ணி குலத்தவர்கள் ஆவார். ஆதும்பர மக்களின் கடவுளர்கள் சிவன் மற்றும் வேலுடன் கூடிய கார்த்திகேயன் ஆவர். இம்மக்களின் தலைநகரம் கோட்டீஸ்வரா அல்லது கச்சேஷ்வரா என மகாபாரத காவியத்தில் கூறப்படுகிறது.\n\nஆல்பிரட் எ. கன்னிங்காம் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர், தனது தொல்லியல் அறிக்கை எண் 5-இல், பக்கம் 155-இலும் மற்றும் தனது பண்டைய புவியியல் எனும் நூலில், பக்கம் 254-இல் வட இந்திய ஆதும்பர பழங்குடி மக்கள் பற்றி குறித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92956"}, {"id": [918, 5], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "தோற்றம்.\n1757-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பெனிக்கும், வங்காள மன்னன் சிராஜ் உத்தௌலாவுக்கும் இடையில் நடந்த பிளாசிப் போர், 1764-ல் நடந்த பக்ஸார் போர், இவைகளையடுத்து, தென்னாட்டில் நடந்த கர்னாடகா போர் ஆகியவற்றில் ஆங்கிலேயப் படையினர் வெற்றி பெற்றனர். \n\nஇந்த ஆளுகையின்கீழ் வந்த போர்ப் பகுதிகளில் நிலத்தை, மேலாண்மைச் செய்து, வரி வசூல் செய்து, வருமானம் ஈட்டக் கொண்டு வரப்பட்டதுதான், இந்திய குடிமைப் பணி ஆகும். இந்தப் பணிகளில் தேர்ச்சி பெற்ற வெள்ளைக்காரர்களுக்கு, இந்தியாவில் உயர் பதவிகள் கொடுக்கப்பட்டன. பின்னாளில், இப்பணியில் நேர்மையானச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர், ஆங்கிலேயப் பிரபு காரன்வாலிஸ் ஆவார். அதற்குப் புதிய சட்டங்களை வகுத்துக் கொடுத்தார்\n\nஉறுப்பினர்கள்.\nதொடக்கத்தில் இதன் முதன்மை உறுப்பினர்கள் அனைவரும் பிரித்தானியர்களே. பின் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மெல்லக் கூடியது. 1914 ஆம் ஆண்டில் 5% உறுப்பினர்கள் இந்தியர்களாக இருந்தனர். 1942 இல் 597 இந்திய உறுப்பினர்களும் 588 பிரித்தானிய உறுப்பினர்களும் இருந்தனர். 1947 இல் இந்தியா விடுதலை பெற்றபின்னர் பிரித்தானிய உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி விட்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின், இவ்வமைப்பு இந்தியக் குடியரசின் குடிமைப் பணி, பாகிஸ்தான் குடிமைப் பணி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16831"}, {"id": [918, 6], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "அவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.\n\nவாழ்க்கைக் குறிப்புகள்.\nரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும்.\n\nமலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும்.\n\nதமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். \nஅவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைதனர்.\n\nரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து த்ரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்தனர்.\n\nரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார்.\n\nதற்பொழுது கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18605"}, {"id": [918, 7], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "இவர் நடித்துள்ள படங்கள் சில.\n- \"முதல்வன்\"\n- \"ரிதம்\"\n- \"குருதிப்புனல்\"\n- \"ஜென்டில்மேன்\"\n- \"ஜெய்ஹிந்த்\"\n- \"நன்றி\"\n- \"சேவகன்\"\n- \"வாத்தியார்\"\n- \"மருதமலை\"\n- \"ஏழுமலை\"\n- \"மனைவி ஒரு மாணிக்கம்\"\n- \"யார்\"\n- \"சுயம்வரம்\"\n- \"வேதம்\"\n- \"கொண்டாட்டம்\"\n- \"கோகுலம்\"\n- \"மங்காத்தா\"\n- \"கர்ணா\"\n- \"தாயின் மணிக்கொடி\"\n- \"ஒற்றன்\"\n- \"கடல்\n- மூன்று பேர் மூன்று காதல்\n- பிரசாந்த் (கன்னடத் திரைப்படம்)\n\nவிருதுகள்.\n- கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது. (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக)\n\n\n\n\n", "document_id": "ta_ta_7451"}, {"id": [918, 8], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "மத்தியகால இந்தியாவில் ஆரவல்லி மலைகளுக்கு மேற்கே உள்ள நிலப்பரப்புகள் இராஜபுதனா என அறியப்பட்டது. \n\nதற்கால இராஜஸ்தான் மாநிலம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் இராஜபுதனா ஏஜன்சி என பெயரிடப்பட்டது. \n\nஇராஜபுதனா ஏஜன்சி பகுதியை, பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்தும் 18 இராஜபுத்திர சுதேச சமஸ்தான மன்னர்கள் ஆண்டனர்.\n\nபெயர்.\nஜார்ஜ் தாமஸ் எனும் பிரித்தானிய படைத்தலைவர் 1,800ல் இப்பகுதிக்கு இராஜபுதனா ஏஜன்சி என பெயரிட்டார். \n\nமத்திய கால இந்திய வரலாற்றில் இராஜபுதனம் என அழைக்கப்பட்ட பகுதிக்கு, பண்டையக் காலப் பெயர் கூர்ஜரம் எனப் பெயர் கொண்டது. \n\nபுவியியல்.\n3,43,328 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராஜபுதனத்தின் புவியியல் இரண்டு புவியியல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:\n\n- ஆரவல்லி மலைத்தொடரின் வடமேற்கு நிலப்பரப்பும் மற்றும் தார் பாலைவனம்\n- ஆரவல்லி மலைத்தொடரின் தென்கிழக்கில் அமைந்த வளமான நிலப்பரப்புகள்.\n\nஇதனையும் காண்க.\n- இராஜபுத்திரர்கள்\n\nமேற்கோள்கள்.\n1. Low, Sir Francis (ed.) \"The Indian Year Book & Who’s Who 1945-46\", The Times of India Press, Bombay.\n2. Sharma, Nidhi \"Transition from Feudalism to Democracy\", Aalekh Publishers, Jaipur, 2000 ISBN 81-87359-06-4.\n3. Webb, William Wilfrid \"The Currencies of the Hindu States of Rajputana\", Archibald Constable & Co., Westminster, 1893.\n4. Rajputana, Encyclopædia Britannica.\n5. Rajputanas.com.\n\nவெளி இணைப்புகள்.\n- Rajputana.IN.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_104545"}, {"id": [918, 9], "question": "பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் <Query> (படம்) ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதமிழ் நாடு திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் \"கருப்பன்\". தனது இளமைக்கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், மேற்படிப்பு எதையும் படிக்கவில்லை. பின்னர் 1935 இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு \"Photographical Institute\" இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.\n\nகாந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம்.\nமுதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி 1940 ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியாரே ஆவார். இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937 ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான \"மகாத்மா காந்தி\" படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இவ் ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை. இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23, 1948 இல் தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டன.. இத்திரைப்படத்தின் பிரதிகள் (படிகள்) எதுவுமே இப்போது இல்லை.\n\nசெட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது.\n\n\"Mahatma Gandhi: Twentieth Century Prophet\" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\n\nபயண இலக்கியம்.\nபயண இலக்கியத்தின் முன்னோடி என மதிக்கப்படும் செட்டியார் பல பயண நூல்களைப் படைத்ததுடன் மற்றவர்களது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் உள்ளார். 1850 - 1925 காலப்பகுதியில் எழுதப்பட்ட பலரின் 140 கட்டுரைகளைத் தொகுத்து, \"பயணக் கட்டுரைகள்\" என்ற பெயரில் ஆறு நூல்களாக வெளியிட்டார். தாம் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பல இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை \"உலகம் சுற்றும் தமிழன்\" என்ற பயண நூலாகத் தமிழில் எழுதி 1940 இல் வெளியிட்டார். இவர் எழுதிய பின்வரும் பயண நூல்கள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன:\n- \"உலகம் சுற்றும் தமிழன்\"\n- \"பிரயாண நினைவுகள்\"\n- \"மலேயா முதல் கனடா வரை\"\n- \"கயானா முதல் காஸ்பியன் கடல் வரை\"\n- \"அமெரிக்க நாட்டிலே\"\n- \"ஐரோப்பா வழியாக\"\n- \"குடகு\"\n- \"இட்டபணி\"\n- \"திரையும் வாழ்வும்\"\n- \"ஜப்பான் கட்டுரைகள்\" (1936, இரங்கூன்)\n- “ தமிழ்நாடு -நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்\n\nஇதழியலில்.\nதமிழில் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளையும் அறிவுக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கென்று குமரிமலர் என்ற மாத இதழைத் தொடங்கினார். இது செப்டம்பர் 1943 முதல் 1983 வரை 40 ஆண்டுகளாக வெளிவந்தது. ஏ. கே. செட்டியார் 20 வயதில் பர்மா சென்று இரங்கூனில் \"தனவணிகன்\" என்ற இதழை வெளியிட்டார். 1926 இல் பூதலூர் வைத்தியநாத ஐயர் \"ஆனந்த விகடன்\" என்ற பெயரில் நகைச்சுவை மாத இதழைத் தொடங்கியபோது அவரை ஊக்கப்படுத்தியவர் ஏ. கே. செட்டியார் ஆவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஏ.கே.செட்டியார் எடுத்த ஆவணப்படம்\n- AK.Chettiar, the man to make the first documentary film on Mahatama Gandhi when Gandhi was very much alive!\n- A.K. Chettiar's film on Gandhi screened, த இந்து, ஏப்ரல் 28, 2006\n\n\n\n\n", "document_id": "ta_ta_4110"}]
[{"id": [919, 0], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "தகவமைப்பு.\nபாலை நிலங்களில் வாழும் விலங்குகளில் சில பகல் நேரத்தில் உள்ள மிகுந்த வெப்பத்தினால் ஏற்படும் உடல் நீரிழப்பைத் தவிர்க்க இரவாடுமாறு தகவமைப்பைப் பெற்றுள்ளன. இது தவிரவும் பல காரணிகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32993"}, {"id": [919, 1], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "பறவையியலார் குறிப்பிடும் இதன் இயல்புகள் முதுகுபுறம் அடர்ந்த சாம்பல் நிறமும், வயிறு பிரவுண் பட்டைகளுடைய வெள்ளை நிறமும் கொண்டது. இதன் வாலும் பட்டைகளுடையது. உரோமங்களுடைய கம்பளி புளுக்கள், பெரிய வகைப் பழங்கள், கிளை நுனிகள் போன்றவை இதன் உணவுகளாகும். குயிலைப்போன்று இதுவும் பிற பறவைகள் கூட்டில் முட்டையிட்டு அப்பறவைகளைக் கொண்டே அடைக்காத்து குஞ்சு பொரிக்கும் \n\n\n\n\n", "document_id": "ta_ta_43221"}, {"id": [919, 2], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "இது சாம்பல் பழுப்பு நிறத்திலான ரோமத்தினைக் கொண்டிருக்கும். காதுகள் வட்டமாகவும் முடிகளுடனும் இருக்கும். 26-46 செ.மீ நீளமும் 2.5 கிலோ வரை எடையும் இருக்கும். இவை மூங்கில் காடுகள் இருக்கும் இடங்களிலேயே வாழ்கின்றன. மூங்கில் லெமூர் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்கு. பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே உண்பதால் இவை மூங்கில் லெமூர் என்று அழைக்கப்படுகின்றன.\n\nமூங்கில் லெமூர் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும். இதன் சினைக்காலம் 135 - 150 நாட்களாகும். இவை 12 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32992"}, {"id": [919, 3], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "இது 6 அடி நீளம் வரை வளரக்கூடியது. இது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் பரவலாக கொலம்பியா, ஈக்வெடார், பெரு, பிரேசில், வெனிசுவேலா, சுரினாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது இரவில் இரை தேடும் பாம்பு. பகலில் ஏதேனும் மரத்தின் மீது உடலைச் சுருட்டி தலையை நடுவில் வைத்து ஓய்வெடுக்கும். சிறு பாலூட்டிகளை முதன்மையான உணவாகக் கொள்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14575"}, {"id": [919, 4], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.\n\nகுறிப்பு விளக்கம்.\nகட்டுவிரியன் பாம்பை,விரியன் பாம்பு என்றும் அழைப்பர். இதன் உடலின் நிறம் கருநீலத்திலிருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். சராசரியாக 1 மீட்டர் நீளம் வரை வளரும். இதன் முதுகெலும்பு நெடுக அறுகோண வடிவிலான பெரிய செதில்களைக் கொண்டிருக்கும். வால் பகுதியில் வெண்ணிறப்பட்டைகள் பொதுவாகக் காணப்படும்.\n\nஆண் பாம்பு பெண்ணை விடப் பெரிதாகவும் நீண்ட வாலினைக் கொண்டும் இருக்கும்.\n\nபொதுப் பெயர்கள்.\n- உருது - \"Kala gandait\".\n- இந்தி - \"Karait\".\n- கன்னடம் - \"Kattige haavu\".\n- தெலுங்கு - \"Katla paamu\".\n- குசராத்தி - \"Kala taro\".\n- மராத்தி - \"Manyar\", \"kanadar\".\n- ஒரியா - \"Chitti\".\n- தமிழ் - \"கட்டு விரியன்\", \"எண்ணெய் விரியன்\", \"எட்டடி விரியன்\".\n- மலையாளம் - \"Yalla pamboo\" (மலபார்), \"Ettadi veeran\" (திருவிதாங்கூர்).\n- பெங்காலி - \"Kalach\", \"Domnachiti\" (வட வங்கம்), \"Shiyar Chanda\" (தென் வங்கம்).\n\nபுவியியற் பரம்பல்.\nபாக்கிசுதானின் சிந்து மாகாணத்தில் இருந்து மேற்கு வங்கச்சமவெளி வரை வாழ்கின்றன. மேலும் தென்னிந்தியா முழுவதும் இலங்கையிலும் இவை உள்ளன.\n\nவாழிடம்.\nபொதுவாக வயல்களிலும் எலி வளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன. மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலும் இவை காணப்படுகின்றன.\n\nஇயல்பு.\nஇது இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் பாம்பு. ஆண் பாம்புகள் தங்கள் எல்லைக்குள் மற்றவர்கள் நுழைவதை விரும்பாதவை.\n\nஇரை.\nகட்டுவிரியன் மற்ற பாம்புகளையும் எலிகளையும் இரையாகக் கொள்கிறது. மேலும் பல்லிகளையும், பாம்பரணைகளையும் தின்கின்றன. இவை தங்களுடைய குட்டிகளையே தின்னும் இயல்பு கொண்டவை. இதன் பாம்புக்குட்டிகள் கணுக்காலிகளையும் உண்கின்றன. சில சமயங்களில் இவை சிறு பாலூட்டிகள், தவளை போன்றவற்றையும் தின்கின்றன.\n\nஇவை இரவில் திரியும் பாம்புகளாகையால் பகலில் எலி வங்குகளிலோ, கறையான் புற்றுகளிலோ, மண், குப்பை கூளங்களுக்கிடையிலோ பதுங்கிக் கொள்கின்றன. பகலில் சீண்டப்படும் போது, தலை பாதுகாப்பாக இருக்கும் வகையில் தங்கள் உடலை பந்து போல் சுருட்டிக் கொள்கின்றன. எனினும் இரவில் இவை எதிர்க்கும். பங்காரசு இனப்பாம்புகளில் இதுவே மிகவும் ஆபத்தானது.\n\nநஞ்சு.\nகட்டுவிரியன் பாம்பினுடைய நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நஞ்சு வகையைச் சேர்ந்தது. தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் சாவு ஏற்படலாம். மூச்சு மண்டலம் செயலிழப்பதாலேயே பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது.\n\nமேலும் காண்க.\n- பாம்பு\n- யழி\n- யாழி\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய நச்சுப்பாம்புகளைப் பற்றிய தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11838"}, {"id": [919, 5], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "அமைப்பு.\n20-41 செ. மீ நீளமாகவும், மென்மையான முனைகளை உடைய அழகுகளையும், குட்டையான கால்களையும் பெற்றுள்ளது. விரல்கள் நீளமாகவும், சீப்புப் போன்றும் காணப்படுவதால் இறகுகளை தூய்மைப்படுத்த பயன்படுகின்றன. தனித்தனி எலும்பினால் ஆன 4 விரல் எலும்புகள் மரங்களில் அமர்வதற்கு வசதியாக உள்ளது.\n\nதனித்தன்மை.\nஇரவு நேரங்களில் சுறுசுறுப்பாகவும், பகலில் சோம்பியும் காணப்படும். ஆண் குருவி இனப்பெருக்கக் காலத்தில் இனிமையாக குரல் எழுப்பும். முட்டைகளைத் தரைகளின் சிறு பள்ளங்களில் இடுகிறது. கூடு கட்டும் பழக்கம் இல்லை. முட்டைகளையும், கூடுகளையும் இருபால் பறவைகளும் மாறி மாறிப் பாதுகாக்கின்றன.\n\nவாழிடம்.\nமலைப்பாங்கான பகுதிகளிலும், ஊசியிலைக் காட்டுப் பகுதிகளிலும் மிகுந்து காணப்படும். ஏனைய இடங்களில் பரவலாகக் காணப்படும். தட்ப வெப்பநிலைகளின் மாறுதலால் கடந்த 50 ஆண்டுகளில் அழிந்து விட்டது. வலசை செல்லும் தன்மையுடையதால் ஆப்பிரிக்காவிற்கு இடம் பெயர்கிறது. நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு பெரும்பாலும் செல்கிறது.\n\nஇனப்பெருக்கம்.\nஇனப்பெருக்கத்திற்கு முன்பு நடைபெறும் விளையாட்டுக்களில் மேம்பட்டுக் காணப்படுகிறது. இரவு நேரங்களில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அடைகாக்கும் காலம் பெரும்பாலும் 16-21 நாள்கள். இளம் குஞ்சுகள் கீழ்நோக்கிக் குனிந்த வண்ணம் காணப்படுகிறது. தொடக்கத்தில் தாயின் இறகுகளில் மறைந்து காணப்படும். மிகையாக உணவு உட்கொள்வதால் 15 நாள்கள் வரை 6 குஞ்சுகள் தாயுடன் சேர்ந்து வாழ்கின்றன.\n\nஇடப்பெயர்ச்சி.\nபகலில் சுறுசுறுப்பின்றிக் காணப்படும். உடல் வெப்பம் 35-39℃ ஆகும். இரவு நேர வெப்பநிலை பகலை விட மிகுந்து காணப்படும். இரவு நேரம் முழுவதும் நிற்காமல் பறக்கும் தன்மை உடையது. சில குருவிகள் இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே சுறுசுறுப்பாக இருப்பதுண்டு. இடம் பெயரும் போது கால நேரம் பார்ப்பது இல்லை. சில சமயங்களில் இடம் பெயர்ந்த சோர்வினால் உணவு உண்ணாமல் இருப்பதுமுண்டு. 17 பேரினங்களும், 69 இனங்களும் காணப்படுகின்றன. ஆந்தையை ஒத்த சில குருவிகள் ஆஸ்திரேலியா, நிகினியா, மடகாஸ்கர் பகுதிகளில் காணப்படுகிறது.\n\nபகுப்பு; கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரை\n\n", "document_id": "ta_ta_116094"}, {"id": [919, 6], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "ஆங்கிலப்பெயர் :Mottled Wood- Owl \nஅறிவியல் பெயர் :Strix - ocellata\n\nஉடலமைப்பு.\n48 செ.மீ. - குண்டான தோற்றமும் தரும். இதற்கு காதுத் தூவிகள் இல்லை. முகம் வெள்ளையானது. உடலில் சிவப்பு, பழுப்பு, கருப்பு, வெள்ளை எனப் பல வண்ணங்களில் புள்ளிகளும் நெளியான சிறு கோடுகளும் கொண்டதாக அழகான வயிறும் வெளிர்மஞ்சளாக கருப்புப் பட்டைகளுடன் காட்சி தரும்.\nகாணப்படும் பகுதிகள் & உணவு.\nதமிழகம் எங்கும் அடர்த்தியற்ற மரங்கள் நிற்கும் காடுகள், மாந்தோப்புகள், பெரிய புளியமரங்கள் நிற்கும் தோப்புகள் ஆகியவற்றில் ஊர்ப்புறங்களைச் சார்ந்து திரியும் பகலில் இணையாக மரங்களில் பதுங்கி இருந்து இரவில் வெளிப்பட்டு எலி, சுண்டெலி, பறவைகள், ஓணான், நண்டு ஆகியவைகளை இரையாகத் தேடித்தின்னும் பகலில் தொந்தரவு ஏற்பட்டால், சூரிய ஒளியினைப் பொருட்படுத்தாது தூரமாகப் பறந்து சென்று வேறொரு மரத்தில் அமரும். \nஇனப்பெருக்கம்.\nஇனப்பெருக்கப் பருவத்தில் ஹீரட் ட்யுஹீ என மறைவிடத்திலிருந்து வெளிப்படும் முன் குரல் கொடுக்கும் பிற ஆந்தை இனத்தைப் போல மரங்களின் புறக்கிளைகளில் அமராது உயர இலைதழைகளிடையே மறைவாக அமரும் பழக்கம் கொண்டது.ஜனவரி முதல் மார்ச் முடிய மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் சில குச்சிகள் இறகுகள் ஆகியவற்றை வைத்து 2 முட்டைகள் இடும்.\n\nவெளி இணப்புகள்.\n- Calls and video recordings\n\n\n\n\n", "document_id": "ta_ta_119938"}, {"id": [919, 7], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "உணவு பழக்கம்.\nஇவை சிறிய வகை பல்லிகள், பூச்சிகள், தவளைகளையும் உட்கொள்ளும் தன்மை கொண்டதாக உள்ளது. இவ்வகை பாம்புகள் முட்டை இடுவதாக கருதப்படிகிறது. இவ்வகைப்பாம்புகள் தனது வயிற்றுப்பகுதியை சாய்வாகச் கொண்டு ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டது.\n\nமேற்கோள்.\n- Daudin, F. M. 1803 Histoire Naturelle Generale et Particuliere des Reptiles. Vol. 6. F. Dufart, Paris.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58104"}, {"id": [919, 8], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "சுமாா் இரண்டடி நீளமான வால். வாலால் தட்டி மனிதா்களைக் கூட கீழே தள்ளி விடுமாம். கரையான் இதன் முக்கியஉணவு. இதற்கு \"எறும்புக் கரடி\" என்றும் பெயா் உண்டு. புழு போன்ற நீளமான சிவந்த நாக்கு இதற்கு உண்டு. இது இரவில் மட்டும் தான் வெளிவரும். பகலில் தனது வளைகளில் பதுங்கிக் கிடக்கும். இது வேகமாக மண்ணைத் தோண்டும். நான்கு ஐந்து மனிதா்கள் சோ்ந்து தோண்டுவதை விட வேகமாக இது குழி பறிக்குமாம். இது எதிாிகள் நெருங்கி வந்தால் அவற்றின் கண்முன்னே குழி தோண்டி ஒளிந்து கொள்ளும். இதற்கு முக்கிய எதிாி மலைப்பாம்புகள்.\n\nவெளியிணைப்புகள்.\n- IUCN/SSC Afrotheria Specialist Group - Aardvark website\n\n\n\n\n", "document_id": "ta_ta_115901"}, {"id": [919, 9], "question": "விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான <Query>, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.", "document": "பைதல் வெண்குருகு.\n- இதன் சிறகை 'அணிச்சிறை' என்றனர்.\n- சிறகை விரிக்காமல் கூம்பி அமர்ந்திருந்தபோது சற்றே பசுமை (பைதல்) நிறம் கொண்டிருந்த வெண்ணிறக் குருகுகளைப் பார்வை வேட்டுவன் காழ் களைந்து பயன்படுத்திக்கொண்டான்.\n- தினை அறுத்த பின்னர் நிற்கும் 'தினைத்தாள்' போன்ற இதன் கால்களும் சற்று பசுமையாக இருக்கும்.\n- இது பனைமரத்தில் இருந்துகொண்டு கூட்டுக்கு வரும்படி தன் பெண் துணையை அழைக்கும்.\n\nகுருகு பற்றிச் சங்கப்பாடல் தரும் செய்திகள்.\n- குருகின் ஒலி யானை எழுப்பும் ஒலி போல் இருக்கும்.\n- யாழ் இசை போல ஒலி எழுப்பும்.\n- இதன் ஒலியைத் தமிழில் 'நரலல்' என்பர்.\n- வயலில் எழும் இதன் கூட்டொலியை 'இமிழல்' என்பர்.\n- துணையைப் பிரிந்த குருகு இரவில் குரல் எழுப்பும்.\n- நீர்ப்பரப்புப் பகுதிகளில் வாழும்.\n- வானில் பறக்கும். பறக்கும்போது வரிசையாகப் பறக்கும்.\n\n- வெயில் தணிந்திருக்கும் மாலை வேளையில் இவை வானில் பறந்து தன் இருப்பிடமான குன்றுகளுக்குச் செல்லும்.\n- பனிக்கு நடுங்கும்.\n- அரசர்களின் படைவீரர்களைப் போல அவை மணல் பரப்பில் வந்து தங்கும்.\n- ஞாழல் மரத்தில் தனித்திருக்கும் குருகுகள் உறங்குவது வழக்கம். மருத மரத்தில் கூட்டமாகத் தங்கும்.\n- உப்பங்கழியில் கூட்டமாக மேயும். நெய்தல் பூக்களை மிதித்துக்கொண்டு மேயும். நெய்தலுக்கு அடியில் மீனைத் தேடும்.\n- புன்னை மரத்திலும் தாழை மடலிலும் கூடு கட்டிக்கொண்டு இறைகொள்ளும் (தங்கியிருக்கும்).\n- ஈங்கை மரத்துத் தளிர் வருட இனிமையாக உறங்கும்.\n- பனம்பழம் விழும் ஒலி கேட்டுக் குருகு இனம் கூட்டமாகப் பறக்கும்.\n- பனை மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழும் குருகு நள்ளிரவு யாமத்தில் குரல் எழுப்புவது உண்டு. குருகு அமர்ந்ததும் பனம்பழம்பழம் வீழும்\n\nகுருகும் மக்களும்.\n- உமணரின் உப்புப் பண்ணையை வீணாக்கும் குருகுகளும் உண்டு.\n- வலையில் பிடித்த மீனை வலை-வேட்டுவர் சிறகு வலுவிழந்த பறவைகளுக்கு இரையாகப் போடுவர்.\n- மருத நிலத்து மனைகளில் மீன் சீவும் மரத்தில் இருந்துகொண்டு குருகுப் பறவைகள் ஒலி எழுப்பும்.\n- அவல் இடிக்கும் உலக்கை ஒலி கேட்டு அருகில் வாழைமரத்தில் இருந்த குருகு பறந்து சென்று மாமரத்தில் அமர்ந்து தன் இறகுகளைக் கோதிக்கொள்ளும்.\n- குருகு உண்ட ஆமை ஓடுகளைப் பயன்படுத்தி 'பறை' என்னும் இசைக்கருவி செய்துகொள்வர்.\n- மகளிர் வளையல் அணியாத வெறுங்கையால் விளைந்த நெல் வயலில் மேயும் நாரையையும், குருகையும் ஓட்டுவர்.\n- சிறுமியர் குருகினம் நிரல் வரிசையில் பறக்கும்போது அதனை எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு விளையாடுவர்.\n- வயலில் மேயும் குருகுகளைத் துரத்துவதும் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57779"}]
[{"id": [922, 0], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "மேதகு லூர்துசாமி உரோமை நகரில் அமைந்துள்ள திருத்தந்தை ஆட்சியான திருப்பீடத்தின் முதன்மை உறுப்பினருள் ஒருவர். 1985 ஆம் ஆண்டு கர்தினாலாக நியமனம் பெற்ற இவர் திருப்பீடத்தின் கீழ் வரும் ஆட்சித்துறைகளில் ஒன்றாகிய கீழைத் திருச்சபைகள் பேராயத்தின் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இறையியல் துறையில் வல்லுனரான துரைசாமி சைமன் அமலோற்பவதாசு (1932-1990) இவருடைய தம்பி ஆவார். கர்தினால் லூர்துசாமி பல்லாண்டுகள் கத்தோலிக்க திருச்சபையில் பல நிலைகளில் சிறப்பான பணியாற்றி, சாதனைகள் பல புரிந்தவர்.\n\nவாழ்க்கை.\nகர்தினால் லூர்துசாமி இந்தியா, தமிழ்நாட்டில் உள்ள கல்லேரி கிராமத்தில் பிறந்தவர். திண்டிவனத்திலும் கடலூரிலும் பள்ளிப் படிப்பை முடித்தபின் பெங்களூரு புனித பேதுரு இறையியல் கல்லூரியில் மெய்யியலும் இறையியலும் பயின்றார். 1951ஆம் ஆண்டு, திசம்பர் 21ஆம் நாள் புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் குருவாக திண்டிவனத்தில் திருநிலைப்பாடு பெற்றார். அவரைத் திருநிலைப்படுத்தியவர் அப்போது புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய மேதகு ஆகஸ்து சிமியோன் கோலாசு என்பவராவார். இவர் பாரிசு மறைபரப்புக் கழகம் (Paris Foreign Missions Society) என்னும் அமைப்பின் உறுப்பினர் ஆவார்.\n\nகுருத்துவத் திருநிலைப்பாடு பெற்றபின், லூர்துசாமி தமது மறைமாவட்ட ஆவணக் காப்பாளராகவும், அத்திப்பாக்கம் பங்குத் தளத்தில் துணைக் குருவாகவும் சில மாதங்கள் பணியாற்றினார். பின்னர் சென்னையிலுள்ள இலயோலாக் கல்லூரியில் 1952-1953 ஆண்டுகளில் கல்வி பயின்றார். திருச்சபைச் சட்டத் துறையில் (Canon Law) தேர்ச்சிபெறும் வண்ணம் உரோமையில் அமைந்துள்ள திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்று அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார் (1953-1956).\n\nதாயகம் திரும்பி, 1956இலிருந்து 1962 வரை தம் மறைமாவட்டப் பேராயர் இராயப்பன் அம்புரோசு என்பவருக்குத் தனிச் செயலராகவும் அதே காலத்தில் \"சர்வ வியாபி\" வார இதழின் ஆசிரியராகவும், புதுச்சேரி கத்தோலிக்க பேராலயத்தில் இசைக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.\n\nஆயர் திருநிலைப்பாடு.\nதிருத்தந்தை (பாப்பரசர்) 6ஆம் பவுல் (Pope Paul VI) லூர்துசாமியை சூலை 2, 1962ஆம் ஆண்டு பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்தார். அதே ஆண்டு ஆகத்து 22 அன்று அவருக்கு ஆயர் திருநிலைப்பாடு வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் அப்போது புதுவை-கடலூர் பேராயராக இருந்த இராயப்பன் அம்புரோசு ஆவார். அவரோடு இணைந்து திருநிலைப்பாடு வழங்கியவர்கள் ஆயர் இராசரத்தினம் சுந்தரமும் ஆயர் தானியேல் அருள்சாமியும் ஆவர்.\n\nஉரோமை நகரில் நிகழ்ந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் (1962-1965) கலந்துகொண்டு ஆயர் லூர்துசாமி சிறப்பான பங்களித்தார். நவம்பர் 9, 1964 அன்று பெங்களூருவின் இணைப் பேராயராகப் பொறுப்பேற்றார். சனவரி 11, 1968ஆம் ஆண்டு பெங்களூரு பேராயர் தாமசு பொத்தகாமுரிக்கு அடுத்த பேராயராக அம்மறைமாவட்டத்தின் பதவிப் பொறுப்பை ஏற்றார்.\n\n1971ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் பேராயர் லூர்துசாமி இந்தியாவை விட்டு உரோமை மைய ஆட்சித்துறையில் பணியாற்ற அழைக்கப்பட்டார். முதலில் மறைபரப்புப் பணிப் பேராயத்தில் இணைச்செயலராகவும், 1973, பெப்ரவரி 26இலிருந்து அதே பேராயத்தின் செயலராகவும் பணிபுரிந்தார். அதே காலத்தில் திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.\n\nகர்தினால் பதவி.\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் பேராயர் லூர்துசாமியை 1985, மே 25ஆம் நாள் கர்தினால் பதவிக்கு உயர்த்தினார். அதே ஆண்டு அக்டோபர் 30ஆம் நாளிலிருந்து 1991 மே 24 வரை அவர் கீழைத் திருச்சபைகள் பேராயம் என்னும் ஆட்சித்துறை அமைப்பின் தலைவராகப் பணிபுரிந்தார்.\n\n1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் நாள் அன்னை தெரேசாவின் (1910-1997) அடக்கச் சடங்கில் கலந்துகொள்ள தம் சிறப்புத் தூதுவராக கர்தினால் லூர்துசாமியை அனுப்பிவைத்தார் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்.\n\nஇறப்பும் அடக்கமும்.\nஜூன் 2, 2014 காலை உரோம் நகரில் கர்தினால் சைமன் லூர்துசாமி காலமானார். இவர் பிறந்த புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் அந்தோனி ஆனந்தராயர் அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தந்தி அனுப்பினார்.\n\nவத்திக்கானின் புனித பேதுரு பேராயலத்தில், ஜூன் 5ம் தேதி வியாழனன்று இறுதித் திருப்பலியும், வழிபாடும் நடைபெற்றன. கர்தினால் குழு முதல்வர் மேமிகு. ஆஞ்சலோ சொதானோவின் தலைமையின் நல்லடக்க திருப்பலியும், திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிசு அவர்கள் அவ்வழிபாட்டின் இறுதிச் செபங்களைச் சொன்னார்.\n\nஅதன் பின்னர் இவரின் உடல் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், 9ம் தேதி புதுச்சேரி தூய அமலோற்பவ அன்னை பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- வாழ்க்கை வரலாறு\n- Cardinal Lourdusamy on Cardinal rating\n- Cardinal Lourdusamy on Catholic Hierarchy\n- புதுச்சேரி உயர் மறைமாவட்ட வலைத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20778"}, {"id": [922, 1], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "பின்னர் இங்கிலந்து அரசரரின் முக்கிய ஆலோசகராக உயர்ந்தார். அரசருக்குப் பதிலாளாகச் செயல்படும் அளவுக்கு ஒவால்சிக்கு அதிகாரம் குவிந்தது. முதலில் அவர் யொர்க் நகரத்தின் பேராயர் ஆனார். அப்பதவி கன்டர்பரி பேராயர் பதவிக்கு அடுத்த நிலையில்தான் இருந்தது. பின்னர் 1515 கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டு, கண்டர்பரி பேராயர் நிலைக்கும் மேலாக உயர்ந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20596"}, {"id": [922, 2], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "ஒன்பதாம் கிளமென்ட் இறந்து ஐந்து மாதங்களுக்குப்பிறகு, அவருடைய உற்ற நண்பராயிருந்த கர்தினால் எமிலியோ ஆல்தெரியை 1670 மே 12ல் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுத்தனர். பத்தாம் கிளமென்ட் என்று பெயர் சூடிக் கொண்டார். முந்தய பாப்புவின் நல்ல நான்பர், சிறந்த பண்புகளுடன் விளங்கினார். 80 வயது நிரம்பியிராயிருந்ததால் திரு ஆட்சிப்பணிகளைச் சிறபாகச் செய்ய இயலவில்லை. புதிய பாப்புவை தேர்தெடுக்க கர்தினால்கள் கூடியிருந்த அவையில் பிரச்சனை மூன்டது தேர்தலில் இழுபறி நீடித்தது. புதியவரை தேர்ந்தடுக்க ஐந்து மாதங்களாயிற்று. கர்தினால் எமிலியோ சமரசப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் இவருடைய பணிக்காலம் மிக விரைவாக முடிந்து விடும் என்று நினைத்தனர், ஆனால் பத்தாம் கிளமென்ட் ஆறாண்டுகள் பணியாற்றினார் அவருடைய முதுமையின் காரணத்தினால் புதிய மறுமலர்ச்சி திட்டங்கள் எதுவும் கொண்டுவர முடியவில்லை. இவர் இளைய குருவாக இருந்த போது அனாதை சிறுவன் ஒருவனை தமது பராமரிப்பில் ஏற்றுகொண்டார். அந்த சிறுவன் பெயர் பவுல். இவர் அப்போது அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தபடுத்தப் பட்டிருந்தார். அவரை கர்தினால் பதவிக்கு உயர்த்தி தம்முடன் வைத்துகொண்டார். அர்ப்பண் உணர்வுடன் பணியாற்றினார் கர்தினால் பவுல். பாப்புவின் பணிக்காலம் முழுவதும் தமது வளர்ப்பு தந்தையின் அருகிலேயே இருந்து சேவை செய்தார். 1676 ஜீலை 22 ல் பாப்பு இறைபதம் அடைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55284"}, {"id": [922, 3], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "பிறப்பும் படிப்பும்.\nதெலெஸ்போர் தோப்போ இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சைன்பூர் என்னும் இடத்தில் 1939ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். இந்தியாவில் பழங்குடி மக்கள் நடுவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் நபர் இவர் ஆவார்.\n\nதெலெஸ்போர் தோப்போ தம் பெற்றோருக்குப் பிறந்த பத்து குழந்தைகளுள் எட்டாவதாகப் பிறந்தவர்.\n\nராஞ்சியில் அமைந்துள்ள புனித ஆல்பர்ட் பெரிய குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் பயின்றார். ராஞ்சி புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். உரோமை நகரில் அமைந்துள்ள திருத்தந்தை உர்பன் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிப்பை நிறைவுசெய்தார்.\n\nகுருப்பட்டமும் குருத்துவப் பணியும்.\nதெலெஸ்போர் தோப்போ 1969ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.\n\nதம் குருத்துவப் பணிக் காலத்தில் தோப்போ முதலில் தோர்ப்பா நகரில் புனித யோசேப்பு மேநிலைப் பள்ளியில் துணை ஆசிரியராகவும் பின்னர் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார். பின்னர் \"லீவென்ஸ்\" கைத்தொழில் கூடத்தை நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டார்.\n\nஆயராக நியமனம்.\nதிருத்தந்தை ஆறாம் பவுல் தெலெஸ்போர் தோப்போவை தும்கா மறைமாவட்டத்தின் ஆயராக சூன் 8, 1978 நியமித்தார். தோப்போ அக்டோபர் 7, 1978இல் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். தோப்போ ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் இணை ஆயராக 1984, நவம்பர் மாதம் 8ஆம் நாள் நியமிக்கப்பட்டார். பின்னர் அதே உயர்மறைமாவட்டத்தின் பேராயராக 1985, ஆகத்து 7ஆம் நாள் நியமிக்கப்பட்டு, அதே மாதம் 25ஆம் நாள் பொறுப்பேற்றார்.\n\nகர்தினால் பதவி.\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தெலெஸ்போர் தோப்போவை 2003, அக்டோபர் 21ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். அத்தருணத்தில் அவருக்கு வித்தீனியாவில் அமைந்த துன்புறும் இயேசுவின் திரு இதயக்கோவில் குரு-கர்தினால் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.\n\nபிற பதவிகளும் ஆற்றிய பணிகளும்.\nகர்தினால் தோப்போ இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக 2004-2008 ஆண்டுகளில் பணியாற்றினார். அதுபோலவே இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (இலத்தீன்) என்னும் அமைப்பின் தலைவராக 2003இலிருந்து 2005 வரை செயல்பட்டார்.\n\nஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறப்பான விதத்தில் சமூகப் பணி ஆற்றியதற்காக அவருக்கு 2002ஆம் ஆண்டில் \"ஜார்க்கண்ட் ரத்தன் பரிசு\" வழங்கப்பட்டது.\n\nகர்தினால் தோப்போ பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். இந்தி, ஆங்கிலம் தவிர ஓரான் (Oraon), சாத்ரி (Sadri) என்னும் மொழிகளையும் இத்தாலிய மொழியையும் நன்கு அறிந்தவர்.\n\nபதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அந்நிகழ்வில் கலந்துகொண்டு வாக்களித்தவர்களுள் கர்தினால் தோப்போவும் ஒருவராவார்.\n\n2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உரோமையில் நடந்த ஆயர் மன்றத்தின் பதினொன்றாம் பொது மாநாட்டு அவைக்குத் தலைமை தாங்கினார். அந்த அவை \"நற்கருணை: திருச்சபையின் வாழ்வுக்கும் பணிக்கும் ஊற்றும் சிகரமும்\" என்னும் பொருள் பற்றி விவாதித்தது.\n\nதிருச்சபை அமைப்புகளில் பங்கேற்பு.\nகர்தினால் தோப்போ கீழ்வரும் வத்திக்கான் மைய அலுவலகங்களில் உறுப்பினராகச் செயல்படுகின்றார்:\n- நற்செய்தி அறிவிப்புப் பேராயம்\n- பல்சமய உரையாடல் மற்றும் பண்பாடு செயலகம்\n- மறைச் சமூகப் பணிக்கான நிதி மையம்\n\nமேலும் காண்க.\n- Ranchi Diocese website\n- Biography at catholic-pages.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_30864"}, {"id": [922, 4], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "இவர் இலங்கையிலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டாம் கர்தினால் ஆவார். இவருக்கு முன் இலங்கையின் முதல் கர்தினாலாக இருந்தவர் தோமாஸ் கூரே (கர்தினால்: 1965-1988).\n\nவாழ்க்கைக் குறிப்புகள்.\nமால்கம் ரஞ்சித் இலங்கையில் பொல்காவலை பகுதியில் குருநாகலையில் 1947ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் டொன் வில்லியம் என்பவருக்கும் மேரி வினிஃப்ரீடா என்பவருக்கும் ஒரே மகனாகப் பிறந்தார்.\n\nகொழும்பு முகத்துவாரத்தில் (Mutwal) தெலசால் கல்லூரியில் பயின்றபின் 1965இல் பொறளை புனித அலோசியுஸ் குருமடம் புகுந்தார். 1966-1970 ஆண்டுகளில் கண்டி தேசிய குருமடத்தில் மெய்யியலும் இறையியலும் பயின்றார். அப்போது கொழும்பு பேராயராக இருந்த தோமாஸ் கூரே மால்கம் ரஞ்சித்தை மேல்படிப்புக்காக உரோமை நகருக்கு அனுப்பினார்.\n\nஉரோமை திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தில் ரஞ்சித் இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n\n1975ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவருக்குக் குருப்பட்டம் அளித்தார். அந்நிகழ்ச்சி உரோமை புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்தது.\n\nவிவிலியப் படிப்பில் தேர்ச்சிபெறுவதற்காக மால்கம் ரஞ்சித் உரோமை திருத்தந்தை விவிலியப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1978இல் மேல்நிலைப் பட்டம் பெற்றார்.\n\nதொடக்க காலப் பணிகள்.\nஉரோமையில் படிப்பை முடித்தபின் இலங்கை திரும்பிய மால்கம் ரஞ்சித் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பங்குகளில் மறைப்பணி ஆற்றினார். 1983இல் மறைபரப்பு நிறுவனங்களின் தேசிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.\n\nஆயராக நியமனம்.\n1991, சூன் மாதம் 17ஆம் நாள் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமனம் பெற்று, அதே ஆண்டு ஆகத்து 31ஆம் நாள் திருப்பொழிவு பெற்றார். திருப்பொழிவு நிகழ்த்தியவர் அப்போது கொழும்பு பேராயராக இருந்த நிக்கோலாஸ் மாற்கஸ் பெர்னாண்டோ ஆவார். அவருக்குத் துணையாக நின்று ஆயர் தோமாஸ் சவுந்தரநாயகமும் ஒசுவல்ட் கோமிசும் திருப்பொழிவு நிகழ்த்தினார்கள்.\n\nஇரத்தினபுரி முதல் ஆயர்.\nபுதிதாக ஏற்படுத்தப்பட்ட இரத்தினபுரி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மால்கம் ரஞ்சித் 1995 நவம்பர் 2ஆம் நாள் பொறுப்பேற்றார்.\n\nஉரோமை மறைபரப்பு பேராயத்தில் பதவி.\n1995-2001 காலக்கட்டத்தில் இரத்தினபுரி ஆயராகப் பணிபுரிந்தபின், 2001 அக்டோபர் முதல் நாள் உரோமை மறைபரப்பு பேராயத்தில் துணைச்செயலராக நியமனம் பெற்றார்.\n\nதிருத்தந்தையின் தூதுவர்.\n2004 ஏப்பிரல் 29இலிருந்து டிசம்பர் 2005 வரை இந்தோனேசியா, கிழக்கு தீமோர் நாடுகளில் திருத்தந்தையின் தூதுவராகப் பணிபுரிந்தார். அப்போது அவர் பேராயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.\n\nதிருவழிபாட்டுப் பேராயச் செயலர்.\nமால்கம் ரஞ்சித் உரோமை திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் நெறிமுறைக்கான பேராயத்தின் செயலராக 2005 டிசம்பர் 10ஆம் நாள் நியமனம் பெற்றார். அங்கு அவருடைய நான்கு ஆண்டுப் பணிக்காலத்தின்போது, மால்கம் ரஞ்சித் கத்தோலிக்க வழிபாடு பண்டைக்கால மரபுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்றும், புதிய அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\n\nகொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர்.\n2009ஆம் ஆண்டு சூன் மாதம் 16ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மால்கம் ரஞ்சித்தை கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்தார். அதே ஆண்டு சூன் 29ஆம் நாள் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கைகளிலிருந்து பேராயருக்குரிய சிறப்புச் சின்னமாகிய \"கம்பளித் தோள்பட்டை\" (\"Pallium\") பெற்றார்.\n\nகொழும்பு உயர்மறைமாவட்டப் பொறுப்பை 2009, ஆகத்து 5ஆம் நாள் ஏற்றுக்கொண்டார்.\n\nஇலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர்.\nபேராயர் மால்கம் ரஞ்சித் 2010 ஏப்ரல் மாதம் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nகர்தினால் பதவி.\n2010, அக்டோபர் 20ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 24 புதிய கர்தினால்களை நியமிக்கப்போவதாக அறிவித்தார். அவர்களுள் ஒருவர் பேராயர் மால்கம் ரஞ்சித். அதே ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் புதிய கர்தினால்களை உரோமை புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த கர்தினால் குழுக் கூட்டத்தின்போது நியமித்து, வழக்கம்போல அவர்களுக்குப் பதவிச் சின்னங்களாகிய சிவப்புநிற மண்டையொட்டுத் தொப்பியும் (\"skull cap\"), நான்முகத் தொப்பியும் (\"biretta\") அளித்தார்.\n\nஅதுவரை இலங்கையிலிருந்து ஒரே கர்தினால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இலங்கையின் முதல் கர்தினால் தோமாஸ் கூரே கொழும்பு பேராயராக இருந்தபோது 1965இல் கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் 1988 அக்டோபர் 29ஆம் நாள் இறந்தார்.\n\nஅதன் பிறகு, 22 ஆண்டுகள் தாண்டிய பின்னரே இலங்கையிலிருந்து இரண்டாம் கர்தினாலாக மால்கம் ரஞ்சித் பதவி உயர்வு பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17343"}, {"id": [922, 5], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "இவர் சூன் 15, 1959ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் திருவல்லாவில் முக்கூர் என்னும் ஊரில் பிறந்தார். தற்போது உள்ள கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இவர் ஆவார்.\n\nகல்வி.\nஇவர் 1976-1979 காலக் கட்டத்தில் திருவல்லா மறைமாவட்ட இளங்குருத்துவக் கல்லூரியில் பயின்றார். 1979-1982 ஆண்டுக் காலத்தில் ஆலுவாவின் மங்கலப்புழாவில் அமைந்துள்ள தூய யோசேப்பு திருத்தந்தைக் கல்விநிறுவனத்தில் மெய்யியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n\n1983-1986 ஆண்டுகளில் இவர் பூனே திருத்தந்தை குருத்துவக் கல்லூரியில் பயின்று இறையியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n\nதிருப்பணி.\nஐசக் தோட்டுங்கல் 1986, சூன் 11ஆம் நாள் குருவாகத் திருநிலை பெற்றார். 1986-1989 ஆண்டுகளில் அவர் பெங்களூரு தர்மாரம் கல்லூரியில் இறையியல் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் உரோமை நகரில் புனித அக்வீனா தோமையார் திருத்தந்தைப் பல்கலைக் கழகத்தில் இறையியல் பட்டப்படிப்பு பயின்று 1997இல் கிறித்தவ ஒன்றிப்பு இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.\n\nஆயர் பட்டம்.\nஉரோமையில் படிப்பை முடித்துத் திரும்பிய ஐசக் தோட்டுங்கல் பத்தேரி மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகப் பணிபுரிந்தார். ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் குடிபெயர்ந்து வாழ்கின்ற சீரோ-மலபார் கத்தோலிக்க மக்களிடையே ஆன்ம பணிபுரிய திருத்தந்தைப் பார்வையாளராக அவர் 2001, சூன் 21ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் நியமிக்கப்பட்டார். \n\n2001, ஆகத்து 15ஆம் நாள் அவர் திருவல்லாவின் திருமூலபுரத்தில் ஆயராகத் திருநிலை பெற்று \"ஐசக் மார் கிளீமிஸ்\" என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார்.\n\nதிருவல்லா மறைமாவட்ட ஆயர்.\n2003, செப்டம்பர் 11ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மார் கிளீமிசை திருவல்லா மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராக நியமனம் செய்தார். \n\nதிருவல்லா உயர் மறைமாவட்டத் தலைமைப் பேராயர்.\n2006, சூன் 10ஆம் நாள் மார் கிளீமிஸ் திருவல்லா உயர் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராயராக உயர்த்தப்பட்டார்.\n\nதிருவனந்தபுரத்தில் பட்டம் என்னும் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க நிலையத்தில் 2007, பெப்ருவர் 7-10இல் கூடிய சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் மன்றம், மார் கிளீமிசை சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் உயர் தலைமைப் பேராயராகத் தேர்ந்தெடுத்தது. பெப்ருவரி 9ஆம் நாள் அத்தேர்தல் முடிவை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அங்கீகரித்தார். அம்முடிவு மறுநாள் திருவனந்தபுரம் புனித மரியா பெருங்கோவிலில் அறிவிக்கப்பட்டது.\n\nதிருவனந்தபுரம் புனித மரியா பெருங்கோவிலில் மார் கிளீமிஸ் 2007, மார்ச்சு 5ஆம் நாள் உயர் தலைமைப் பேராயராக முடிசூடப்பட்டார். அந்நிகழ்ச்சியில் கர்தினால் தெலெஸ்போர் தோப்போ மற்றும் கர்தினால் மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி ஆகியோர் கலந்துகொண்டனர். \n\nகர்தினால் பட்டம் அறிவிப்பு.\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மார் பசேலியோஸ் கிளீமிசை 2012 நவம்பர் 24ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்ஹ்டினார்.\n\nகேரளத்தின் ஐந்தாம் கர்தினால்.\nசீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் முதல் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ள மார் பசேலியோஸ் கிளீமிஸ் கேரளத்திலிருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்தினால்மார்களுள் ஐந்தாமவர் ஆவார்.\n\nஅவருக்கு முன் கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டோர்:\n- ஜோசப் பாறேக்காட்டில்\n- ஆன்றணி படியற\n- வர்க்கி விதயத்தில்\n- மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி\n\nவெளி இணைப்புகள்.\n- Syro-Malankara Catholic Church\n- Syro-Malankara Catholic Church - alternative site built by Malankarites\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_47208"}, {"id": [922, 6], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "சொந்த வாழ்க்கை.\nஇவர் இந்தியாவிலிருந்து ரீயூனியன் தீவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சமயத்தால் இந்துவாயினும் கிறித்துவ சமயத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்கள் இனவெறியால் தாக்கியதால் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டார். இவர் 1943 இல் மடகாசுக்கர் தீவிற்கு அனுப்பப்பட்டார். பின்னர் ஆசிரியர் தொழிலை செய்து வந்தார். 1963 ஆம் ஆண்டு இரீயூனியன் தீவில் ஒரு கல்விக்கூடத்தின் பேராசிரியர் ஆனார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nதொழில்ரீதியாகத் தலைமை ஆசிரியராக இருந்தாலும், ரீயூனியனில் பிராந்திய கவுன்சிலில் நுழைந்து பின்னர் செனட் சபைக்கு செப்டம்பர் 25, 1983 தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சபை அக்டோபர் 1, மட்டும் 1992 வரை பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெற்றது. \nஇவர் உலகளாவிய வாக்குரிமை, விதிமுறை மற்றும் பொது நிர்வாகத்தின் அரசியலமைப்பு சட்டங்கள், சட்டம் ஆகியவற்றுக்கான நிர்வாக குழுக்களில் உறுப்பினர் ஆவார்.\nஇவர் 2000 ஆண்டிற்கு பின் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது அணுகுமுறைகள் பலருக்கு பிடித்திருந்ததால், இத்தீவின் பிரபலமானவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.\n\nமேலும் பார்க்க.\n- பிரான்சியத் தமிழர்\n- தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45174"}, {"id": [922, 7], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "இளமைப் பருவமும் குருத்துவப் பணியும்.\nஐவன் டீயாஸ் மும்பை நகரின் ஒரு குடியிருப்புப் பகுதியாகிய பந்த்ரா (Bandra) என்னும் இடத்தில் போர்த்துகீசிய-இந்திய வழியில் கார்லோ நாஸாரோ டீயாஸ் (இறப்பு: 1953) என்பவருக்கும் மரியா மார்த்தின்ஸ் டீயாஸ் (இறப்பு: 1991) என்பவருக்கும் மகனாக 1936ஆம் ஆண்டு ஏப்பிரல் 14ஆம் நாள் பிறந்தார். அவர்தம் தந்தை மகாராட்டிர மாநில உள்துறையில் கீழ்நிலைச்செயலராகப் பணியாற்றியவர்.\n\nஐவனின் உடன்பிறந்த மூன்று சகோதரர்களுள் ஒருவர் இந்திய இராணுவத்தில் துணைநிலைப் படைத் தளபதியாகவும் இன்னொருவர் மருத்துவராகவும் பணியாற்றினர்.\n\nஇயேசு சபையினர் நடத்தும் புனித தனிஸ்லாஸ் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, ஐவன் மும்பை உயர்மறைமாவட்ட குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, 1958ஆம் ஆண்டு, திசம்பர் 8ஆம் நாள் கர்தினால் வலேரியன் கிராசியாஸ் என்பவரால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். புனித ஸ்தேவான் பங்கில் 1961 வரை அருட்பணி புரிந்தார். பின் உரோமை நகரில் மேற்படிப்புக்காகச் சென்றார்.\n\nஉரோமையில் ஐவன் டீயாஸ் \"திருத்தந்தை ஆட்சி கல்வியகத்திலும்\" (Pontifical Ecclesiastical Academy), இலாத்தரன் பல்கலைக்கழகத்திலும் பயின்று 1964ஆம் ஆண்டு திருச்சபைச் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.\n\nவத்திக்கான் வெளியுறவுத் துறைப் பணி.\nஐவன் டீயாஸ் வத்திக்கான் வெளியுறவுத் துறைப் பணியில் 1964இல் சேர்ந்தார். அப்போது திருத்தந்தை ஆறாம் பவுல் இந்தியாவுக்குப் பயணமாகச் சென்ற பின்னணியில் அப்பயணத் தயாரிப்பில் ஐவன் பங்கேற்றார்.\n\n1965இலிருந்து 1973 வரை ஐவன் டீயாஸ் டென்மார்க், சுவீடன், நோர்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து, இந்தோனேசியா, மடகாஸ்கார், ரீயூனியன், கோமோரோ தீவுகள், மொரீசியசு போன்ற நாடுகளில் திருத்தந்தைத் தூதரக அலுவலராகப் பணியாற்றினார்.\n\nவத்திக்கானுக்குத் திரும்பிவந்து, ஐவன் டீயாஸ் சோவியத் யூனியன், பால்ட்டிக் நாடுகள், பெலருஸ், உக்ரைன், போலந்து, பல்கேரியா, சீனா, வியத்நாம், லாவோஸ், கம்பூச்சியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா, லெசோத்தோ, சுவாசிலாந்து, சிம்பாப்வே, எத்தியோப்பியா, ருவாண்டா, புருண்டி, உகாண்டா, சாம்பியா, கென்யா, தன்சானியா ஆகிய நாடுகள் தொடர்பான காரியங்களைக் கண்காணிக்கும் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.\n\nதிருத்தந்தைத் தூதுவராகவும் ஆயராகவும் நியமனம்.\n1982, மே மாதம் 8ஆம் நாள் ஐவன் டீயாஸ் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் ருசுபிசிர் பட்டத்தில்-ஆயராக நியமிக்கப்பட்டு, கானா, டோகோ, பெனின் ஆகிய நாடுகளுக்குத் திருத்தந்தைத் தூதுவர் என்னும் பணியாற்ற நியமனம் பெற்றார். அதே ஆண்டு சூன் 19ஆம் நாள் கர்தினால் அகோஸ்தீனோ காஸரோலி என்பவரால் ஆயராகத் திருப்பொழிவு பெற்றார். வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில் துணைத் திருப்பொழிவாளர்களாக பேராயர்கள் அக்கீல்லே சில்வெஸ்த்ரீனி என்பவரும் துரைசாமி சைமன் லூர்துசாமியும் பங்கேற்றனர். அப்போது தம் குறிக்கோளுரையாக பணியாள் (இலத்தீன்: \"Servus\") என்னும் சொல்லைத் தேர்ந்துகொண்டார் ஆயர் ஐவன் டீயாஸ்.\n\n1987, சூன் மாதம் 20ஆம் நாள் ஐவன் டீயாஸ் கொரியா நாட்டுக்குத் திருத்தந்தைத் தூதுவராகச் சென்றார். 1991ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாளிலிருந்து அல்பேனியா நாட்டில் திருத்தந்தைத் தூதுவராகப் பணியாற்றினார். பல்லாண்டுகளாகப் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் இருந்த அந்நாட்டில் கத்தோலிக்க கிறித்தவ சமயம் தழைப்பதற்கு உழைத்தார்.\n\nமும்பைப் பேராயராக நியமனம்.\nஅல்பேனியா திருத்தந்தை தூதரகத்தில் பணியாற்றியதோடு ஐவன் டீயாஸின் தூதரகப் பணிக்காலம் முடிவுக்கு வந்தது. 1996ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் ஐவன் டீயாஸ் மும்பை உயர்மறைமாவட்டத்தின் ஒன்பதாவது பேராயராக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் நியமிக்கப்பட்டார்.\n\nகர்தினால் பதவி.\n2001ஆம் ஆண்டு பெப்ருவரி 21ஆம் நாள் பேராயர் ஐவன் டீயாஸ் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதே சமயத்தில் ஃபெர்ராத்தேல்லாவில் அமைந்த தூய ஆவிக் கோவில் கர்தினால்-குரு என்னும் பட்டத்தையும் பெற்றார்.\n\nகர்தினால் டீயாஸ் வத்திக்கான் நகரத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் பற்றி ஆய்வுநடத்த ஏற்படுத்தப்பட்ட குழுவில் பங்கேற்றார். 2001 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வத்திக்கானின் நடந்த 10ஆம் ஆயர் மன்றப் பொது அமர்வில் தலைமைப் பணி ஆற்றினார்.\n\nகர்தினால் டீயாஸும் அன்னை தெரேசாவும்.\nஅல்பேனியாவில் திருத்தந்தை தூதுவராகப் பணியாற்றிய காலத்தில் ஐவன் டீயாஸ் அன்னை தெரேசாவோடு நட்புறவு கொண்டிருந்தார். அன்னை ஆற்றிய பணிபற்றியும் ஐவன் டீயாஸ் மிகவும் உயர்ந்த எண்ணம் உடையவர். \"அன்னை தெரேசா ஏழை மக்களை அரவணைத்ததுபோல, ஒவ்வொரு கிறித்தவரும் பிற மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுக்குப் பணிபுரிவதைத் தம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்\" என்று கர்தினால் டீயாஸ் கூறினார். கடவுள் நம்பிக்கை இன்றைய உலகிலிருந்து மறைந்துவருவது கவலைக்குரியது என்னும் கருத்தையும் அவர் வெளியிட்டார்.\n\nமக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவராக நியமனம்.\nகத்தோலிக்க திருச்சபை பரவியிருக்கின்ற ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் அடங்கிய பகுதிகளில் திருச்சபைப் பணியைக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்ட \"மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயம்\" என்னும் வத்திக்கான் தலைமைச் செயலத் துறைக்குத் தலைவராக ஐவன் டீயாஸை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2006ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் நியமனம் செய்தார். அப்பதவியின் அடிப்படையில் கர்தினால் ஐவன் டீயாஸ் திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தின் பெருவேந்தராகவும் நியமனம் பெற்றார்.\n\n75ஆம் அகவை நிறைவுற்றதும் கர்தினால் டீயாஸ் பணித்துறப்பு மடல் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து 2011, மே 10ஆம் நாள் அவர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பின் ஃபெர்னாண்டோ ஃபிலோனி என்பவர் \"மக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின்\" தலைவராக நியமிக்கப்பெற்றார்.\n\nபிற பணிகள்.\nவத்திக்கான் நகரில் அமைந்துள்ள கீழ்வரும் பேராயங்களில் கர்தினால் டீயாஸ் உறுப்பினராகப் பணிபுரிகின்றார்:\n- நம்பிக்கைக் கோட்பாடு பேராயம்\n- திருவழிபாடு மற்றும் அருள்டையாள ஒழுங்குமுறைப் பேராயம்\n- கீழைச் சபைகள் பேராயம்\n- கத்தோலிக்கக் கல்விப் பேராயம்\n- பண்பாட்டுக்கான திருத்தந்தைக் கழகம்\n- பொதுநிலையர் மேம்பாட்டுக்கான திருத்தந்தைக் கழகம்\n- கிறித்தவ ஒன்றிப்புக்கான திருத்தந்தைக் கழகம்\n- பல்சமய உரையாடலுக்கான திருத்தந்தைக் கழகம்\n- சமூகத் தொடர்புக் கருவிகளுக்கான திருத்தந்தைக் கழகம்\n- பண்பாட்டு மரபுச்செல்வங்களுக்கான திருத்தந்தைக் கழகம்\n- திருச்சபைச் சட்ட விளக்கங்களுக்கான திருத்தந்தைக் கழகம்.\n\nகருத்துகள்.\nமும்பையில் பேராயராகப் பணியாற்றிய காலத்தில் ஐவன் டீயாஸ் இந்தியாவில் கிறித்தவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் நிகழ்வதைக் கண்டித்தார். அடிப்படைவாதம் உண்மையான சமய நம்பிக்கைக்கு எதிரானது என்று கருத்துத் தெரிவித்தார். 2001ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில், மும்பையில் உள்ள எல்லா சமயங்களின் தலைவர்களையும் ஐவன் டீயாஸ் தம் இல்லத்திற்கு அழைத்து, \"போராலும் பகைமையாலும் சிதறுண்ட உலகிற்கு அமைதி கொணரும் நோக்கத்திற்காக\" இணைந்து உழைத்திட கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த வாய்ப்பு உருவாக்கினார்.\n\n2002இல் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் அரசு தரப்பில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டபோது கர்தினால் டீயாஸ் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.\n\nஒழுக்க நெறியைப் பொறுத்தமட்டில் கத்தோலிக்க மரபுக் கொள்கைகளை அவர் வலியுறுத்தினார்.\n\nமேலும் அறிய.\n- Archdiocese of Bombay\n- Article at AmericanCatholic.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_30969"}, {"id": [922, 8], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "குருத்துவப் படிப்பு.\nஆலஞ்சேரி கேரள மாநிலத்தில் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை கத்தோலிக்க உயர் மறைமாவட்டமாகிய எர்ணாகுளம்-அங்கமாலி என்னும் ஆட்சிப்பகுதியில் துருத்தி என்னும் ஊரில் பிறந்தார். அவர் 1972ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 19ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். சங்கனாச்சேரி உயர் மறைமாவட்டப் பேராயரின் செயலராகவும், மறைமாவட்ட கோவில் பங்கில் துணைக் குருவாகவும் பணியாற்றினார். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி இயக்குநராகவும் செயல்பட்டார்.\n\nமார் ஆலஞ்சேரி கேரளத்தில் ஆலுவா நகரில் அமைந்துள்ள புனித யோசேப்பு திருத்தந்தை குருத்துவக் கல்லூரியில் இறையியல் பயின்றார். பின்னர் பிரான்சு நாட்டில் பாரிசு நகரில் உள்ள கத்தோலிக்க நிறுவனத்தில் மறைக்கல்வித் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.\n\nதொடக்க காலப் பணிகளும் தக்கலை ஆயராக நியமனமும்.\nபாரிசு நகரிலிருந்து திரும்பியபின் ஆலஞ்சேரி மறைக்கல்வி மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் கொச்சியில் கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைமையில் அமைந்துள்ள \"அருட்பணி வழிகாட்டல் மையம்\" என்னும் நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.\n\nஆலஞ்சேரி கோட்டயத்தில் வடவாத்தூர் நகரில் \"பௌராஸ்திய வித்யாபீடம்\" என்னும் பெயர்கொண்ட திருத்தந்தை கீழை மரபு சமயத் துறையிலும், ஆலுவா நகரில் அமைந்துள்ள திருத்தந்தை மெய்யியல் மற்றும் இறையியல் நிறுவனத்திலும் பேராசிரியராகச் செயல்பட்டு, அருட்பணி ஆலோசனை மற்றும் கோட்பாட்டு இறையியல் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் தலைமைக் குருவாக 1996, நவம்பர் 11ஆம் நாளிலிருந்து பணியாற்றினார். 1997, பெப்ருவரி 2ஆம் நாள் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தக்கலை மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.\n\nசீரோ-மலபார் சபையின் தலைமை ஆயராக நியமனம்.\n2011, மே மாதம் 24ஆம் நாள் ஆலஞ்சேரி எர்ணாகுளம்-அங்கமாலி உயர் மறைமாவட்டத்தின் பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆலஞ்சேரியை அப்பதவியில் உறுதிசெய்து மே மாதம் 25ஆம் நாள் நியமித்தார். கத்தோலிக்க திருச்சபையின் உட்பிரிவுகளாக நிலவுகின்ற வெவ்வேறு வழிபாட்டு முறைச் சபைகளுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதும், எல்லாக் கிறித்தவ சபைகளுக்கிடையே ஒற்றுமை கொணர்வதும், சமயங்கள் நடுவே உரையாடல் வளர்ப்பதும் தம் பணிக்காலத்தின் முதன்மைகளாக இருக்கும் என்று மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி கூறியுள்ளார்.\n\nமறைச்சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமை ஆயர்.\nமார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சபையில் முதல்முறையாக மறைச்சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆயர் ஆவார். 1992இல் சீரோ-மலபார் வழிபாட்டு முறை சபையைத் தன்னாட்சி சபையாக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் உருவாக்கியபோது, தலைமை ஆயரையும் பிற ஆயர்களையும் நியமிக்கும் உரிமை திருத்தந்தைக்கு மட்டுமே உரியது என்று விதித்தார். அதன்படி, அவரே மார் (கர்தினால்) அந்தோனி படியறா என்பவரை சீரோ-மலபார் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுத்து, நியமனம் செய்தார்.\n\n2004ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சபை தன் ஆயர்களையும், தலைமை ஆயரையும் தேர்ந்தெடுக்க உரிமை கொண்டுள்ளது என்று அறிக்கை விடுத்தார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டோரை ஆயர் பணியில் உறுதிசெய்து நியமிக்கும் பொறுப்பு திருச்சபையின் தலைமைப் பீடத்துக்கு உரியது.\n\nகர்தினால் பதவிக்கு உயர்த்தப்படல்.\nமார் கீவர்கீஸ் ஆலஞ்சேரிக்கு முன் தலைமை ஆயர் பதவி வகித்த மூவரும் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அவர்கள் கர்தினால் ஆன்றணி படியற, கர்தினால் ஜோசப் பாறேக்காட்டில் மற்றும் கர்தினால் வர்க்கி விதயத்தில் ஆவர். அவர்களைப் போன்று ஆலஞ்சேரியும் கர்தினாலாக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வத்திக்கான் நகரிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2012, சனவரி 6ஆம் நாள் வெளியானது\n\nஅந்த அறிவிப்பின்படி, 2012, சனவரி 6ஆம் நாள் ஆலஞ்சேரியைக் கர்தினாலாக உயர்த்தப்போவதாக திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அறிவித்தார். ஆலஞ்சேரியையும் ஹாங்காங்க் பேராயர் ஜான் டாங் ஹோன் என்பவரையும் உள்ளிட்ட 22 பேரைத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2012, பெப்ருவரி 18ஆம் நாள் உரோமை புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த சடங்கின்போது கர்தினால் நிலைக்கு உயர்த்தி, நியமனம் செய்தார்.\n\nகர்தினால் ஆலஞ்சேரிக்கு உரோமையில் அமைந்துள்ள புனித பெர்னார்து கோவில் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Biography at GCatholic.com\n- Biography at catholic-hierarhy.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_30739"}, {"id": [922, 9], "question": "<Query> (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.", "document": "இளமைப் பருவமும் குருப்பட்டமும்.\nஆஸ்வால்டு கிராசியாஸ் முன்னாள் பம்பாய் என்று அழைக்கப்பட்ட மும்பை மாநகரில் ஜெர்விஸ் கிராசியாஸ் என்பவருக்கும் அதுஸிண்டா என்பவருக்கும் மகனாக 1944, திசம்பர் 24ஆம் நாள் பிறந்தார். கோவா பகுதியைச் சார்ந்த கத்தோலிக்கரான ஆஸ்வால்டு மாஹிம் நகரில் உள்ள புனித மிக்கேல் பள்ளியில் கல்விபயின்றார். மும்பையில் இயேசு சபையினர் நடத்துகின்ற புனித சேவியர் கல்லூரியில் பயின்றார். ஓராண்டுக்குப் பின் மும்பை புனித பத்தாம் பயஸ் குருத்துவக் கல்லூரியில் மெய்யியலும் இறையியலும் கற்றார்.\n\nஆஸ்வால்டு கிராசியாஸ் 1970ஆம் ஆண்டு திசம்பர் 20ஆம் நாள் கர்தினால் வலேரியன் கிராசியாஸ் (இருவரும் உறவினர் அல்லர்) என்னும் மும்பைப் பேராயரால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.\n\n1971-1976 ஆண்டுக் காலத்தில் ஆஸ்வால்டு கிராசியாஸ் ஜாம்ஷெட்பூர் மறைமாவட்ட ஆயரான யோசேப்பு ரோட்ரிக்ஸ் என்பவரின் செயலராகவும் மறைமாவட்டச் செயலராகவும் பணிபுரிந்தார்.\n\nமறைமாவட்டப் பணி.\nமேற்படிப்புக்காக உரோமை சென்ற ஆஸ்வால்டு கிராசியாஸ் 1976-1982 காலத்தில் திருத்தந்தை அர்பன் பல்கலைக் கழகத்தில் திருச்சபைச் சட்டத்துறையில் தேர்ச்சிபெற்று முனைவர் பட்டம் பெற்றார். மேலும் சட்டத்துறையில் சான்றிதழ் பட்டமும் பெற்றார்.\n\nஇந்தியா திரும்பியதும் ஆஸ்வால்டு மும்பை உயர்மறைமாவட்டத்தில் அலுவலகச் செயலராகவும், நீதிமன்ற ஆயர்-பதில்குருவாகவும் பணியாற்றினார். 1991இல் அவர் மறைமாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனார்.\n\nஆஸ்வால்டு கிராசியாஸ் மும்பை, பூனே, பெங்களூரு ஆகிய நகர்களில் குருத்துவக் கல்லூரிகளில் திருச்சபைச் சட்டவியல் கற்பித்தார். அவர் இந்திய திருச்சபைச் சட்டக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.\n\nஆயர் பணி.\n1997ஆம் ஆண்டு சூன் மாதம் 28ஆம் நாள் ஆஸ்வால்டு கிராசியாஸ் மும்பை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் அவர் ஆயராகத் திருப்பொழிவு பெற்றார். அவரை ஆயராகத் திருப்பொழிவு செய்த சடங்கிற்கு அப்போது மும்பைப் பேராயராக இருந்த மேதகு ஐவன் டீயாஸ் தலைமைதாங்கினார். ஆயர்கள் போஸ்கோ பென்ஹா என்பவரும் ஃபெர்டினாண்ட் ஃபோன்சேக்கா என்பவரும் துணைத் திருப்பொழிவாளர்களாகச் செயல்பட்டனர்.\n\n2000, செப்டம்பர் 7ஆம் நாளன்று, ஆயர் ஆஸ்வால்டு கிராசியாஸ் ஆக்ரா உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலராகவும் பணியாற்றினார். தற்போது அவர் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (இலத்தீன்) தலைவராக உள்ளார்.\n\nகர்தினால் பதவி.\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2007ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் ஆஸ்வால்டு கிராசியாஸைக் கர்தினால் நிலைக்கு உயர்த்துவதாக அறிவித்தார். அதே ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் உரோமை புனித பேதுரு பேராலயத்தில் நிகழ்ந்த கர்தினால் நியமனச் சடங்கின்போது அவர் கர்தினாலாக நிறுவப்பட்டார். அவருக்கு கோர்வியாலே-யில் அமைந்த புனித சிலுவைப் பவுல் கோவில் குரு-கர்தினால் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.\n\n2008, பெப்ருவரி 20ஆம் நாள் ஆஸ்வால்டு கிராசியாஸ் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nபதவிச் சின்னத்தின் விளக்கம்.\nஆஸ்வால்டு கிராசியாஸ் ஆயராக நியமிக்கப்பட்டபோது தெரிந்துகொண்ட சின்னத்தில் (1997, செப்டம்பர் 16) நான்கு கட்டங்கள் உள்ளன. குறிக்கோளுரை மேலே ஆங்கிலத்திலும் கீழே மராத்தியத்திலும் உள்ளது. அது \"அனைத்தையும் கிறிஸ்துவில் ஒப்புரவாக்க\" என்னும் விவிலியச் சொற்றொடர் ஆகும் (காண்க: கொலோசையர் 1:20). மேலே இடது கட்டத்தில் இயேசு தம் சீடரின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சி (காண்க: யோவான் 13:1-17) உள்ளது. மேலே வலது புறம் \"M\" என்னும் எழுத்து மணிமுடியோடு உள்ளது. அது அன்னை மரியாவைக் குறிக்கிறது. கீழே இடது புறம் தராசு உளது. ஆயர் ஆஸ்வால்டு பயிற்சி பெற்ற சிறப்புத்துறை \"திருச்சபைச் சட்டம்\" என்பதும் அச்சட்டம் எப்போதும் நீதியை நிலைநாட்ட உதவும் கருவி என்பது குறிப்பிடப்படுகிறது. கீழே வலது புறம் கைகுலுக்கும் அடையாளம் உள்ளது. அது விருந்தோம்பல், நல்லிணக்கம் போன்ற விழுமியங்களைக் குறிக்கிறது.\n\nபிற பணிகள்.\nபிற கர்தினால்களைப் போலவே கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாசும் உரோமைத் தலமைச் செயலகத்தின் பல துறைகளில் உறுப்பினராகப் பணியாற்றுகிறார். திருச்சபைச் சட்டத் தொகுப்பு விளக்கக் குழு உறுப்பினராக கிராசியாசை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2008, மே மாதம் நியமித்தார். 2010, சூலை 6ஆம் நாளிலிருந்து திருவழிபாடு மற்றும் அருளடையாள வழிமுறைப் பேராயத்தின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார்.\n\nமேலும் அறிய.\n- Archdiocese of Bombay\n- Bio-data of Archbishop Oswald Gracias of Bombay Named Cardinal on Oct 17, 2007\n- Bio of Cardinal Gracias\n\n\n\n\n", "document_id": "ta_ta_30966"}]
[{"id": [924, 0], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "இந்தக் காளான் தென் ஒரேகான் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ரொபர்ட் கொஃபானால் ஐக்கிய அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் அமைந்துள்ள ரோக் ஆற்றில் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நீரடிக்காளான் ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து நிமிர்ந்து நிற்குமளவுக்கு வலிமை கொண்டதாக உள்ளது. நீருக்குள் வசிக்கும் முதன்முதல் அறியப்பட்ட காளான் எனும் காரணத்தால் 2011 ஆம் ஆண்டுக்குரிய பத்து சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nவெளி இணைப்பு.\n1. http://species.asu.edu/2011_species08\n2. நீரடிக்காளான் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_30809"}, {"id": [924, 1], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "1.முதிர்ச்சி அடையாத காளான் வகை.\n இது வெண்மை மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. வெண்மை நிற காளான் பொதுவான காளான், பொத்தான் காளான், வெண்மை காளான், வளர்ப்பு காளான் என்றும் அழைக்கப்படுகிறது. பழுப்பு நிற காளான் சுவிஸ் பழுப்பு காளான், ரோமன் பழுப்பு காளான், இத்தாலிய பழுப்பு காளான், கிர்பிமி காளான், செஸ்நெட் காளான் என்றும் அழைக்கப்படுகிறது.\n\n2. முதிர்ச்சி அடைந்த காளான் வகை.\nஇது வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. இது உருளைக்கிழங்கு காளான் என்றும் அழைக்கப்படுகிறது.\n\n\"அகாரிகஸ் பைஸ்போரஸ்\" ஒரு அதிக அளவில் உண்ணத்தகுந்த, 70 க்கும் அதிகமான நாடுகளில் வளர்க்கப்படுகிற காளான் இனமாகும்.\n\nவகைப்பாடு.\nஇந்த காளான் முதலில் Mordecai Cubitt Cooke என்ற ஆங்கில தாவரவியல் அறிஞரால் விவரிக்கப்பட்டது. இவர் 1871 ல் தனது Handbook of British Fungi என்ற புத்தகத்தில் \"அகாரிகஸ் கம்பெஸ்டிரிஸ்\" (வகை. \"ஹார்டென்சிஸ்\") என்ற காளான் இனத்தின் ஒரு வகையாக குறிப்பிட்டார்.பின்னர் Jacob Emanuel Lange என்ற டச்சு நாட்டு காளான் இயல் அறிஞர் இதனை வளர்க்கக்கூடிய தனி காளான் இனமான \"சாலியோட்டா ஹார்டென்சிஸ்\" (வகை. \"பைஸ்போரா\") என 1926 ல் குறிப்பிட்டார். 1938 ல் \"சாலியோட்டா பிஸ்போரா\" என்ற தனி சிற்றினமாக உருவாக்கப்பட்டது. தற்போதைய தாவரவியல் பெயரான \"அகாரிகஸ் பைஸ்போரஸ்\" 1946 ல் Emil Imbach என்பவரால் வழங்கப்பட்டது...\n\nவகைப்பாட்டு படிநிலைகள்.\nஉலகம் : பூஞ்சைகள்.\n\nதொகுதி : பெசிடியோமைகோட்டா.\n\nவகுப்பு : அகாரிகோமைசீட்ஸ்.\n\nதுறை : அகாரிகேல்ஸ்.\n\nகுடும்பம் : அகாரிகேசியே.\n\nபேரினம் : அகாரிகஸ்.\n\nசிற்றினம் : \"அ.பைஸ்போரஸ்\"\n\nசாகுபடி வரலாறு.\nமுதன்முதலில் அறிவியல் ரீதியான வளர்ப்பு முறை 1707 ல் Joseph Pitton de Tournefort என்ற பிரெஞ்ச் தாவரவியலாளரால் உருவாக்கப்பட்டது. பின்னர் பிரெஞ்ச் வேளாண் வல்லுநரான என்பவரால் காளான் மறு நடவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nஊட்டச்சத்து மதிப்பீடு.\n100 கிராம் அளவுடைய உணவுக் காளானில் 93 கிலோஜுல் (22 கிலோ கலோரி) ஆற்றல் உள்ளது. மேலும் இதில் பி வைட்டமின்கள், வைட்டமின் டி (எர்கோகால்சிஃபெரால் - வைட்டமின் டி2), ரைபோஃபிளேவின், நியாசின், பாண்டோதனிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன...\n\nஅட்டவணை.\nகாளான் உணவில் உள்ள ஊட்டச்சதது மதிப்பு (100 கிராம்)\n- ஆற்றல் 93 கிலோஜுல்\n- கார்போஹைட்ரேட்டுகள் 3.26 கி\n- சர்க்கரை 1.98 கி\n- நார்ச்சத்து 1 கி\n- கொழுப்பு 0.34 கி\n- புரதம் 3.09 கி\n\nவைட்டமின்கள்\n- தையமின் (பி1) 0.081 மிகி (7%)\n- ரைபோஃபிளேவின் (பி2) 0.402 மிகி (34%)\n- நியாசினன் (பி3) 3.607 மிகி (24%)\n- பாண்டோதனிக் அமிலம் (பி5) 1.497 மிகி (30%)\n- வைட்டமின் பி6 0.104 மிகி (8%)\n- ஃபோலேட் (பி9) 17 மைகி (4%)\n- வைட்டமின் பி12 0.04 மைகி (2%)\n- வைட்டமின் சி 2.1 மிகி (3%)\n- வைட்டமின் டி 0.2 மைகி (1%)\nதாதுப்பொருட்கள்\n- இரும்பு 0.5 மிகி (4%)\n- மெக்னீசியம் 9 மிகி (3%)\n- பாஸ்பரஸ் 86 மிகி (12%)\n- பொட்டாசியம் 318 மிகி (7%)\n- சோடியம் 3 மிகி (0%)\n- ஜிங்க் 0.52 மிகி (5%)\n- நீர் 92.45 கி\n(குறிப்பு: கி - கிராம், மிகி - மில்லிகிராம், மைகி - மைக்ரோகிராம்)\n\nசான்றாதாரம்.\nhttps://en.wikipedia.org/wiki/Agaricus_bisporus\n\n\n\n\n", "document_id": "ta_ta_104765"}, {"id": [924, 2], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "வழமையாக சில்வண்டு இனங்கள் தாவரங்களைச் சேதப்படுத்துகின்றன, ஆனால் ஓர்க்கிட் சில்வண்டு ஓர்க்கிட் வகையொன்றில் மகரந்தச் சேர்க்கை நடாத்துகின்றது. அறியப்பட்ட தாவரங்களுள் முற்றாக இல்லாது போய்விடக்கூடிய தீவாய்ப்புக் கொண்ட ஆங்க்ரேக்கம் கடேட்டி (Angraecum cadetii) எனும் இன ஓர்க்கிட் தாவரத்தில் மட்டும் இந்தச் சில்வண்டு மகரந்தக்காவியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய சிறந்த பத்து உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. \n\n2008இல் இவ்வுயிரினம் ரீயூனியன் தீவுப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31137"}, {"id": [924, 3], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "பயன்கள்.\nபட்டையிலுள்ள நார் காகிதம் செய்யவும், கயிறு திரிக்கவும் உதவுகிறது. பிசின் வடிவதில்லை. சற்று முதிர்ந்த மரத்தில் சில இடங்கள் கறுப்பாயிருக்கும். அதில் ஒருவித எண்ணெய்ப் பிசின் உள்ளது. வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. இதிலிருந்து உருவாகும் தைலத்திற்கு அகர் அத்தர் என்று பெயர். தைலம் வாசனைப் பொருளாகவும், வாசனைப் பொருள்களைக் கலப்பதற்கும் பயன்படுகிறது. துணிகளில் தூவி வைப்பதால் பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஊதுபத்தி, அகர்பத்தி செய்யவும் பயன்படுகிறது.\n\nஅமைப்பு.\nமரம் நோயுற்றது போல இருக்கும். பிசின் கிளைகள் கலக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும். ஒரு விதக் காளான் மரத்தில் பற்றிக்கொண்டு வளர்வதுதான் அகில் உண்டாவதற்குக் காரணமாகும். நல்ல மரங்களில் காளான் பற்றியிருக்கும். அகில் தரும் மரங்களில் சில இனங்களுண்டு. இந்தியாவிலுள்ள முக்கியமான மரம் அக்விலேரியா அகல்லோச்சா இனமாகும்.\n\nஏற்றுமதி.\nபெரும்பாலும் அஸ்ஸாமிலிருந்து பல இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. மிகப் பழைய காலந்தொட்டு தமிழ்மக்கள் அகிற் கூட்டுக்களில் பெரு விருப்பம் உடையவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115728"}, {"id": [924, 4], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "சுமார் 1.5 மில்லியன்கள் அறியப்பட்ட காளான் இனவகைகளில் 71 இனங்களே உயிரொளிரிகள் ஆகும், இவற்றுள் நின்றொளிர் காளான் நோக்குதற்குச் சிறப்பாக அமைந்துள்ளதாலும் அதன் நித்தியமான ஒளிர்வாலும் 2011ம் ஆண்டுக்கான பத்துப் புதிய சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\n\nமங்கிய பகல் பொழுதில் அல்லது இரவு வேளைகளில் இவற்றின் ஒளிர்வைக் கண்ணுறலாம். இவை சிறிய காளான்கள், இவற்றின் தண்டின் விட்டம் எட்டு மில்லிமீட்டர், தண்டின் மேற்பரப்பு களி அல்லது கூழ்மம் போன்ற பாயத்தைக் கொண்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_30765"}, {"id": [924, 5], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [924, 6], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "வாழிடம்.\nஇவை மட்குண்ணி பூஞ்சை இனமாகும். எனவே, இவை பொதுவாக சாணத்தில்(\"Mucor mucedo\"), ஈரமான காலணிகளில், ஈரமான கெட்டுப் போன ரொட்டியில், அழுகிய பழங்களில், கெட்டுப்போன அங்ககப் பொருட்களின் மீது ஒட்டடை போன்று படர்ந்து காணப்படுகின்றன. இவைகளை சோதனைச் சாலைகளில், 3, 4 நாட்களில் எளிதாக வளர்க்கலாம்.\n\nவளரியல்பு.\nஇனங்கள்.\n- கீழ்காணும் இனங்கள்/சிற்றினங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.இவை பெரும்பாலும் மனிதனுக்கு நோயை உண்டாக்குவதில்லை.\n- \"Mucor amphibiorum\"\n- \"Mucor circinelloides\"\n- \"Mucor hiemalis\"\n- \"Mucor hiemalis f. silvaticus\"\n- \"Mucor indicus\" (என்ற சிற்றினம் மட்டுமே பெரும்பாலும் மனிதனுக்கு, Zygomycosis நோயை உண்டாக்கக் கூடியது.)\n- \"Mucor mucedo\"\n- \"Mucor paronychius\"\n- \"Mucor piriformis\"\n- \"Mucor racemosus\"\n\nவெளி இணைப்புகள்.\n- Mucor Zygomycetes என்ற இணையம்\n- \"Mucor\" species Index Fungorum என்ற இணையம்.\n- \"Mucor\" page Index Fungorum என்ற இணையம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47013"}, {"id": [924, 7], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உள்ள தேசிய வனப்பகுதியில் இந்த தேன் காளான்.   நிலப்பரப்பில் மிகப்பெரிய உயிரினமாக பரந்து விரிந்திருக்கின்றன. இவை அனைத்தும் கண்களுக்குத் தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்துதான் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்தக் காளான் உருவாகி குறைந்தது 2,400 ஆண்டுகள்  ஆகியிருக்கலாம் என்கிறார்கள். இந்த காளான் தொகுப்புக்கு  \"Humongous Fungus\".  என்று பெயரிட்டுள்ளனர். இந்த காளான்கள் மெதுவாகப் படர்ந்து, தான் செல்லும் வழியில் உள்ள தாவரங்களைக் கொன்றுவிடுகின்றன. ஒவ்வோர் இலையுதிர் காலத்தின்போதும் மஞ்சள் வண்ணக் காளான்களாகக் கூட்டம் கூட்டமாகத் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக்கொள்கின்றன. ஒரு சில வாரங்களில் தங்களுடைய உருவத்தை மாற்றி, வெள்ளை நிறமாக மாறி சுண்ணாம்புபோல் சாதாரணமாகக் காட்சியளிக்கின்றன. இந்தத் தேன் காளான்கள் மரங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவித்துவிடுகின்றன. மரத்தின் வேர்களில் இருந்து சத்தை மெதுவாக உறிஞ்சி தங்களை வளர்த்துக்கொள்கின்றன. இதனால் மரங்கள் மெதுவாக சத்துகளை இழக்க ஆரம்பிக்கின்றன. 20, 30 ஆண்டுகளில் தேன் காளான்களை எதிர்த்து நிற்க முடியாமல் இறக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றன.\n\nஇதே தேன் காளான்கள் அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியிலும் ஜெர்மனியிலும் உள்ளன. ஆனால் ஓரிகனில் வாழ்வதுபோல் அவை மிகப் பெரிய உயிரினமாகவும், மிகப் பழமையான உயிரினமாகவும் இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120532"}, {"id": [924, 8], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "அமைப்பு.\nகடலிலுள்ள முத்து சிப்பியின் அமைப்பை இந்த வகைக் காளான்கள் பெற்றுள்ளதால் இவை இப்பெயர் பெற்றுள்ளன (OYSTER MUSHROOM SPECIES) . இக்காளான்கள் இயற்கையில் சாம்பல், மஞ்சள், வெண்மை, வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பு , பழுப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. அந்தந்த சூழ்நிலைக்கேற்ப நிறமும் மாறுகின்றன. சிப்பிக் காளானுக்கு சதைப்பிடிப்பு அதிகம். மேலும் சிறிய தண்டுப் பகுதியும் உண்டு. சிலவகைகளில் தண்டுப் பகுதி காணாமலும் இருக்கும். சிப்பிக் காளானின் அடிப்பகுதியில் வரிவரியாக செதில் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இச்செதில் போன்ற அமைப்புகளுக்கிடையில் லட்சக்கணக்கான வித்துக்கள் காணப்படும். இவ்வித்துக்களை சாதாரண கண்களால் காண இயலாது. நுண்ணோக்கியின் மூலம் தெளிவாகக் காணலாம். இவ்வித்துக்களை காண வேண்டுமெனில் ஒரு கறுப்பு காகிதத்தின் மேல் நன்கு வளர்ந்த காளானை பறித்து செதில் பகுதி அடியில் இருக்குமாறு வைத்தால் சில மணி நேரம் கழித்து அக்காகிதத்தின் மேல் வித்துக்கள் பதிந்து ரேகை போன்ற அமைப்பு காணப்படும்.\n\nசிப்பிக்காளானின் வகைகள்.\n- பிளிரோட்டர்ஸ் ஆஸ்டிரியேட்டர்ஸ் (PLEUROTUS CSTREATUS)\n- பிளிரோட்டர்ஸ் ஃபிளாபெல் லேட்டஸ் (PLEUROTUS FLABELLATUS)\n- பிளிரோட்டர்ஸ் ஃபுளோரிடா (PLEUROTUS FLORIDA)\n- பிளிரோட்டர்ஸ் சாபிடஸ் (PLEUROTUS SAPIDUS)\n- பிளிரோட்டர்ஸ் சசோர்காஜீ (PLEUROTUS SAJORCAJU)\n- பிளிரோட்டர்ஸ் சிட்ரினோபைரியேட்டஸ் (PLEUROTUS CITRINOPILEATUS)\n- பிளிரோட்டர்ஸ் எரிங்கி (PLEUROTUS ERJNGII)\n- பிளிரோட்டர்ஸ் மெம்ப்ரனோசியஸ் (PLEUROTUS MEMBRANACEOUS)\n- பிளிரோட்டர்ஸ் பாஸிலேட்டஸ் (PLEUROTUS FASSULATUS)\n- பிளிரோட்டர்ஸ் கார்வ் (PLEUROTUS CORVE)\n- பிளிரோட்டர்ஸ் ஓபன்சியே (PLEUROTUS OPUNTIAE)\n- பிளிரோட்டர்ஸ் பிளாடிபஸ் (PLEUROTUS PLATYBUS)\nபிளிரோட்டர்ஸ் ஆஸ்டிரியேட்டர்ஸ் , பிளிரோட்டர்ஸ் ஃபுளோரிடா,  பிளிரோட்டர்ஸ் சசோர்காஜீ, பிளிரோட்டர்ஸ் சிட்ரினோபைரியேட்டஸ் போன்றவை அதிக அளவில் விளைவிக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. \n\nசிப்பிக்காளானின் சிறப்புகள்.\n1. இந்திய மற்றும் தமிழக சூழ்நிலைகளுக்கு சிப்பி காளான் வளர்ப்பு மிகவும் ஏற்றது. ஏனெனில் சிப்பிக் காளான் 200 செ.கி. முதல் 300 செ.கி. வெப்ப நிலையில் காற்றில் 75 சதவீதத்திற்கு குறையாத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் நன்கு செழித்து வளரும் தன்மை உடையது.\n2. சிப்பிக் காளான் வைக்கோலில் மட்டும் அல்லாது செல்லுலோஸ் என்னும் பொருள் அதிகம் உள்ள பல்வேறு வகைப்பட்ட பண்ணை கழிவு பொருட்களிலும் நன்கு வளரச் செய்ய முடியும்.\n3. சிப்பிக் காளானின் வளர்ப்பு முறைகளும் கையாளும் தொழில் நுணுக்கங்களும் ஐரோப்பிய காளான் , வைக்கோல் காளான்களைக் காட்டிலும் மிகவும் எளிதானதாகும்.\n4. சிப்பிக் காளான் வகை மற்ற உணவு காளான்களைக் காட்டிலும் அதிக உற்பத்தி திறன் கொண்டுள்ளது. 100 கிலோ நெல் வைக்கோலிலிருந்து சராசரியாக 70 கிலோ காளான் வரையிலும் உற்பத்தி செய்ய முடியும் . அதுவம் 40 அல்லது 45 நாட்களுக்கு உள்ளாக உற்பத்தி செய்ய முடியும். வளர்ப்புக்கேற்ற சூழல் அமையுமானால் 100 கிலோ அளவு கூட உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்ளது.\n\nசிப்பிக்காளான் வளர்ப்பின் பின்னணி.\n1917ஆம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பால்க் என்பவரால் மரத்துண்டுகளில் .பிளிரோட்டர்ஸ் ஆஸ்டிரியேட்டர்ஸ் என்ற வகை சிப்பிக் காளான் வளர்கப்பட்டது. சிப்பிக் காளான் வளர்க்கும் தொழில் நுணுக்கங்களை அமெரிக்காவைச் சார்ந்த விஞ்ஞானிகளான பிளாக,; டாஸோ,ஹாவ் ஆகியோர் ஆராய்ந்து வெளியிட்டனர். இந்தியாவில் முதல் முதலாக மத்திய உணவு மையத்தில் நெல் வைக்கோலில் பிளிரோட்டர்ஸ் ஃபிளாபெல் லேட்டஸ் வகை சிப்பிக் காளான் மைசூரைச் சார்ந்த பானோ மற்றும் ஸ்ரீவத்ஸவ் ஆகிய விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக 1962ல் வளர்க்கப்பட்டது. இந்திய சூழல் மற்றும் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற வகையில் அமைந்த சாம்பல் சிப்பிகாளானான பிளிரோட்டர்ஸ் சசோர்காஜீ என்ற வகை 1974ல் ஜாண் டைக் மற்றும் கபூர் என்பவர்களால் எம் 2 ரகமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.வெள்ளை நிறமுடைய பிளிரோட்டர்ஸ் சிட்ரினோபைரியேட்டஸ் வகையான சிப்பிக் காளான் தமிழகத்தில் முதன் முதலாக நெல் வைக்கோலில் வளாக்கப்பட்டது. பிறகு முறையாக தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகத்தால் 1986ம் ஆண்டு கோ 1 என்னும் ரகமாக வெளியிடப்பட்டது. தற்போது அகில இந்திய இளவில் ஒருங்கிணைந்த காளான் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் வழியாக சிப்பிக்காளான் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. \n\nகாளான் பயிர் செய்யும் முறை.\n- சதுரப் படுக்கை முறை\n- வெற்றிட உருளைப் படுக்கை முறை\n- உயர்ந்த படுக்கை முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_101615"}, {"id": [924, 9], "question": "<Query> இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.", "document": "எசுப்பன் மரங்கள் ஒரு தாய்த்தாரவத்திலிருந்து வரும் வேரிலிருந்தே தோன்றுகின்றன. ஒருகுழு எசுப்பன் மரங்கள் தரைக்கடியில் ஒரே இணைக்கப்பட்ட வேர்த்தொகுதியையே கொண்டிருக்கும். இவ்வாறு தரைக்கடியில் இணைக்கப்பட்ட மிகப்பெரிய எசுப்பன் தோப்பு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் காணப்படும் பண்டோ மரமாகும். சில அறிஞ்சர்களின் கருத்துப்படி இது திணிவு அல்லது கனவளவின் படி உலகின் மிகபெரிய உயிரினமாகும். இது மொத்தமாக 0.43 சதுர கிலோமீட்டர் (km²) (106 ஏக்கர்) பரப்பளவை அடைக்கிறது. இதன் மதிப்பிடப்பட்ட நிறை 6000 தொன்னாகும்.\n\nஐக்கிய அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் அமிந்துள்ள மெல்லர் தேசியக் காட்டில் காணப்படும் இராட்சத பூஞ்சான் இனமான தேன் காளான் (Armillaria ostoyae) 8.9 சதுர கிலோமீட்டர் (km²) (2,200 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவே பரப்பளவின் படி உலகின் மிகப்பெரிய உயிரினமாகும். இதை ஒரு தனி உயிரினமா அல்லது பேருயிரினாம என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சில சோதனைகளின் அடிப்படையில் இது ஒரே மரபணுவைக் கொண்டுள்ளது எனினும் , தேன்காளானின் பூஞ்சை (mycelium) இணைக்கப்பட்ட ஒன்றாக இல்லாவிடில் இது தனிப்பட்ட பல பூஞ்சைகளின் குத்துச்செட்டு குடியிருப்பாகவே (clonal colony) கருதலாம்.தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பாக கருதுமிடத்து, நடுநிலக் கடலில் பெலரிக் தீவுகளுக்கு அண்மையில் கண்டறியப்பட்டுள்ள 8 கிலோமீட்டர் (km) (4.3 மைல்) நீளமான கடல் நிலைதிணையொன்றின் (Posidonia oceanica) குத்துச்செட்டு குடியிருப்பொன்று தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பை விட பெரியதாகும்.\n\nமிகப்பெரிய தாவரம்.\nபல்-தண்டு மரங்களை தவிர்த்துப் பார்க்குமிடத்து ஜெனரல் சேர்மன் (General Sherman) என அழைக்கப்படும் 1,487 m3 (52,500 cu ft) கனவளவைக் கொண்ட இராட்சத செகொயா மரம் கனவளவின் படி பெரிய உயிரினமாக கருதப்படலாம். 83.8 மீட்டர் (m) (275 அடி) உயரமான இந்த மரத்தின் தண்டு மாத்திரம் 1,800 தொன் எடையைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்தது 2,500 கன மீட்டர் (m3) (88,000 கன அடி) கனவளவையும் 3,300 தொன் எடையையுடைய தண்டைக் கொண்ட லின்சீ கிரீக் என்றழைக்கப்பட்ட இராட்சத செகொயா மரமே இது வரை அளவிடப்பட்ட மிப்பெரிய தனித் தண்டு மரமாகும். இது 1905 ஆம் ஆண்டு புயலின்போது தரையில் வீழ்ந்தது.\n\nமிகப்பெரிய விலங்கு.\nகனவளவு, எடையின் படியான மிகப்பெரிய விலங்கு தற்போது அருகிய இனமான நீலத்திமிங்கிலமாகும். நீலத்திமிங்கிலம் ஒன்றின் அளவிடப்பட்ட கூடிய நீளம் 33.58 மீட்டர் (110.2 அடி)யும் கூடிய நிறை 210 அமெரிக்க தொன்களுமாகும் (கர்ப்பமான திமிங்கிலம்). ஆப்பிரிக்க யானைகளின் களிறுகளே தரையில் வாழும் விலங்குகளின் மிகப்பெரியவாகும்.பின்வரும் அட்டவணை முதல் பத்து மிகப்பாரமான விலங்குகளைப் பற்றியது:\n\nமிகப்பெரிய நிலவாழ் விலங்கு.\nஒரு குறித்த களிறு ஒன்று 12,272 கிலோகிராம் எடையை கொண்டிருந்தது. பல தொன்மாக்கள் உட்பட, தற்போது இன அழிவுக்குட்பட்டுள்ள பல விலங்குகள் களிறுகளை விட பெரியனவாக காணப்பட்டன.\n\nமிகப்பெரிய பக்றீரியா.\nஇதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய பக்றீரியா \"Thiomargarita namibiensis\" ஆகும். இது 0.75 mm வரை வளரக்கூடியது. இது வெற்றுக்கண்களுக்குத் தெரியக்கூடியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16792"}]
[{"id": [925, 0], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "அராபியக் கணிதத்தில் தான் இயற்கணித வடிவவியல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு இடமுண்டு. ஒமார் காயம்(1048 - 1131) ஒரு வட்டமும் ஒரு பரவளைவும் சந்திக்கும் நிலைகளைப் பயன்படுத்தி முப்படியங்களை எப்படிப் படிய வைக்கலாம் என்பதற்கு ஒரு வழியை முன்மொழிந்தார். முக்கோணவியலையும் சார்புகள் மூலம் தோராயக்கணிப்பையும் பயன்படுத்தி வடிவவியல் முறைகளில் இயற்கணிதச் சமன்பாடுகளை விடுவிப்பது போன்ற ஒரு வழி அவ்வழி. \n\nஇயற்கணிதவடிவவியலை நோக்கி எடுக்கப்பட்ட இரண்டாவது படி டெகார்த்தே(1596 - 1650) தொடங்கி வைத்த இயற்கணித வளைவரைகள்.\n\n19வது நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலியக்கணிதவியலர்கள் சில ஆய்வுகளைத்தொடங்கிவைத்தனர். குறிப்பாக பெஜௌ தேற்றம்: formula_1 தரமுள்ள இரண்டு plane projective இயற்கணித வளைவரைகளுக்கு, மடங்கெண்களையும் கணக்கிட்டால், formula_2 வெட்டுப்புள்ளிகள் இருக்கும் என்று சொல்கிறது. இவையெல்லாம் பிற்கால இயற்கணித வடிவவியலுக்கு விதைகளாயின.\n\n1930க்குப்பிறகு, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜாரிஸ்கி, மம்ஃப்மொர்ட் ஆகியவர்களும், பிரான்ஸிலிருந்து வைல், சாம்யூல், செவாலி, ஸேர், ஆகியவர்களும் பரிமாற்றுக்களங்களில் இயற்கணித வெரைட்டிகளை ஆய்வு செய்தனர். நுண்புல இயற்கணிதத்திலிருந்து வளையக்கோட்பாட்டை வெகுவாகப் பயன்படுத்தினர். \n\nஸேர், கிரோதெண்டிக் ஆகியவர்களுடைய பிரம்மாண்டமான ஆய்வு முடிவுகளால் sheaves, schemes என்ற புதிய கருத்துக்களும் கோட்பாடுகளும் இயற்கணித வடிவவியலுக்கு அடிப்படைக் கரணங்கள் ஆயின. இந்திய வானில் இயற்கணித வடிவவியலை அறிமுகப்படுத்தி சாதனைகள் புரிந்தவர்கள் எம். எஸ், நரசிம்மன், சி. எஸ். சேஷாத்ரி முதலியோர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10878"}, {"id": [925, 1], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "கணிதமே உலகம்.\nகால்வா 12 வயது வரையில் தன்னுடைய அன்னையிடமே இலக்கியங்களில் பழமைச் சிறப்பு பெற்ற நூல்களைப் படித்து வந்தார். 1823 இல் 12வது வயதில் பாரிஸ் நகரத்தில் லூயி லே கிராண்ட் என்ற பள்ளியில் சேர்ந்தார். பிரான்ஸ் நாட்டு மக்கள் அப்பொழுதும் புரட்சி நாட்களை மறக்கவில்லை. கால்வா தான் காதால் கேள்விப்பட்ட அடாவடிச் செயல்களை யெல்லாம் நேரில் பார்க்க ஆரம்பித்தார். படிப்பிலோ ஓரிரண்டு ஆண்டுகளில் கால்வா வினுடைய ருசியெல்லாம் கணிதத்தில் திரும்பியது. ஆனால் பள்ளியிலோ கணிதத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் லெஜாண்டரின் வடிவியல் இச்சிறுவன் வழியில் வந்தபோது அதை அனாயாசமாகப் படித்து முடித்தான். அவனுக்கு பள்ளியில் கிடைத்த இயற்கணித புத்தகத்தில்லோ அவனுடைய கூர்மையான மூளைக்கு சவாலாக ஒன்றுமே இல்லை. லெஜாண்டரைக் கரைத்துக் குடித்தவன், லக்ராஞ்ஜையும் ஏபெல்லையும் படிக்க ஆரம்பித்தான். 14, 15 வயதே ஆன இச்சிறு பையன் கணிதவல்லுனர்களுக்காக இன்னும் பெரிய வல்லுனர்கள் எழுதியதை விழுங்கி சீரணித்துக்கொண்டிருந்தான். சமன்பாடுகளின் விடுவிப்புக் கணிப்புகள், Theory of analytic functions, Calculus of functions இவையெல்லாம் அவனை வெகுவாக ஈர்த்தன. மனதிலேயே அவன் பெரிய பெரிய கணிப்புகளைப் போடக்கூடியவன். ஆசிரியர்கள் தேர்வுகளில் கணிப்புக்காகக் கேட்கும் வழிகளெல்லாம் அவனுக்கு அனாவசியமாகப் பட்டது.கோபப்பட்டான். ஆனாலும் கணிதத்தில் என்னென்ன பரிசுகள் உண்டோ அத்தனையும் அவனுக்குத்தான். கணிதத்தில் அவனுக்கிருந்த அபார சக்தியை நம்பினவர்களும் இருந்தனர்; அதை நம்பாமல் அதெல்லாம் ஒரு நடிப்பு என்றவர்களும் இருந்தனர்.\n\nமுதல் ஆய்வுக்கட்டுரை.\n17 வது வயதில் ரிச்சர்ட என்ற கணித ஆசிரியர் அவனுடைய கணிதத்திறமையை நன்கு உணர்ந்து ஊக்கப்படுத்தி அவனை வகுப்பிலும் பள்ளியிலும் உயர்த்திப்பேசினார். அவருடைய ஊக்குவிப்பினால் மற்றவர்கள் அவனை வெறும் கெட்டிக்காரனாக மட்டும் பார்க்காமல், பெரிய கணித மேதையாகவும் பார்க்கத்தொடங்கினர். 1829, மார்ச் 1 ம் தேதி அவனுடைய முதல் ஆய்வுக்கட்டுரை (தொடரும் பின்னங்களைப் பற்றியது) பிரசுரிக்கப்பட்டது. ஆனால் பள்ளியில் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டுதான் இருந்தன. அவை ஒன்றும் தான் ஒரு கணிதவியலர் ஆகிவிடவேண்டும் என்ற அவனுடைய கொள்ளை ஆசையை அணைக்கமுடியவில்லை. உண்மையில் அவன் ஏற்கனவே ஒரு கணிதவியலர் ஆகிவிட்டிருந்தான்; மற்றவர்களுக்குத்தான் அது புரியவில்லை.\n\nதோல்விமேல் தோல்வி.\n16வது வயதில் எகோல் பாலிடெக்னிக் என்ற சிறந்த ஆய்வுக்கூடக்கல்லூரியில் சேர்வதற்காக தேர்வுகளில் உட்கார்ந்தான். இக்கல்லூரிதான் பிரெஞ்சுப் புரட்சிகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிற்காலத்தில் அத்தனை பிரென்சு நாட்டு கணித அறிவியலர்களையெல்லாம் உற்பத்தி செய்து உலகத்துக்கு அளித்தது. ஆனால் கால்வா அத்தேர்வில் தோல்வியடைந்தான். 18வது வயதில் அதே தேர்வுக்கு மறுபடியும் உட்கார்ந்தான். அவனுடைய கால் தூசிக்குச் சமமில்லாத கணித ஆசிரியர்களெல்லாம் அவனுடைய தேர்வுத் தாள்களை மதிப்பிட்டு அவனை மறுபடியும் தோல்வியடையச் செய்தனர். அந்தத் தேர்வில்தான் அவனுடைய விதி நிர்மாணிக்கப்பட்டது. எல்லாவற்றையும் மனதிலேயே கணிக்கக்கூடிய அவனுக்கு, தன்னை நேர்முகத்தேர்வு நடத்திய ஆசிரியர்களின் கணித இயலாமையையும் அவர்களுடைய பிடிவாதத்தையும் நேருக்குநேர் பார்த்தபோது, கையில் தனக்குப் பயன்படாதிருந்த சாக்கட்டியையே அவர்மேல் தூக்கியெறிந்து கொஞ்சநஞ்சம் இருந்த வாய்ப்பையும் இழந்தான்.\n\nஇச்சமயம் தான் அவனுடைய தந்தையார் இறந்தார். 1827 இல் அவர் ஒரு மேயராக இருந்தார். அரசியல் காரணமாக அவரை ஒரு அவதூறில் சிக்கவைத்து கடைசியில் அவர் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலையை உண்டாக்கிவிட்டனர். இதெல்லாம் சேர்ந்து கால்வாவை உலகத்தின்மேலேயே வெறுப்பேற்படும்படிச் செய்துவிட்டது.\n\nபிரெஞ்சு அகாடெமி.\nகோஷி என்பவர்தான் அக்காலத்தின் மிகப்பெரிய கணித வல்லுனர். பிரெஞ்சு அகாடெமிக்காக அவர் கால்வாவினுடைய ஆய்வுகளை தரம் பார்த்து மதிப்பிடவேண்டியவர். இதற்காக கால்வா தான் அதுவரை கண்டுபிடித்ததையெல்லாம் திரட்டி அகாடெமிக்கு அனுப்பியிருந்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் அவர் அவனுடைய ஆய்வுக்கட்டுரைகளைத் தொலைத்துவிட்டாரா அல்லது அவர் அவைகளைப் படித்துத் தரம் பார்த்து பிரசுரிக்காமல் விட்டாரா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன..\n\n1829 ஆண்டு டிசம்பர் 29, அவனை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அவன் தனிமையிலேயே உழைக்கவேண்டியிருந்தது. மூன்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதி பிரென்சு அகடெமிக்கு அனுப்பினான். இயற்கணிதச்சமன்பாடுகளைப்பற்றிய மிக உயர்ந்த ஆய்வுகள் அவை. இதை அவன் அனுப்பியிருந்தது 'கணிதத்தில் சிறந்த பரிசு' ஒன்றுக்காக.அகடெமியின் காரியதரிசி ஃபொரியர் அக்கட்டுரைகளை தன் வீட்டுக்கு எடுத்துச்சென்றார். ஆனால் கட்டுரைகளைப்பார்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். உரிய காலத்தில் அவருடைய காகிதங்களைத் தேடித் துழாவினார்கள். கால்வாவினுடைய கட்டுரைகள் கிடைக்கவில்லை!\n\nகால்வா வழ்க்கையையே வெறுத்து, அரசியலில் முழுமூச்சுடன் இறங்கினான்.பல்கலை வாழ்க்கை அத்துடன் முடிந்தது.\n\nகணிதத்தின் சிகரத்தை அண்டுவார் இல்லை.\nஉயர்தர இயற்கணிதத்தில் சொந்தத்தில் ஒரு வகுப்பு நடத்தினான். 19 வயது இளைஞன், அக்காலத்துக் கணிதக் கண்டுபிடிப்புகளில் முதல்வன், கற்பனை எண்களைப்பற்றிய ஒரு புதுக்கோட்பாட்டையும், சமன்பாட்டுகளை விடுவிக்க புதுப்புது வழிகள்,எண்கள் கோட்பாடு, elliptic functions , இவைகளைப் பற்றி தான் சொந்தமாகக் கண்டுபிடித்ததையெல்லாம் சொல்லிக்கொடுக்க வகுப்பு நடத்துகிறான், அழைப்பு விடுகிறான் ஆனால் வருவார் யாருமில்லை.\n\nகால்வா கோட்பாடு.\nஒரு கடைசி முயற்சியாக அகெடெமிக்கு ஒரு பெரிய ஆய்வுநூலை -- சமன்பாடுகளை விடுவிப்பதைப் பற்றியது, தற்காலத்தில் கால்வா கோட்பாடு என்று பிரசித்திபெற்றது -- அனுப்பிவைத்தான். அதைப்படித்து தரம் பார்க்கும் பொறுப்பு புவாசான் (Poisson) என்ற கணிதவியலரிடம் சென்றது. அவர் அதை எவ்வளவு ஆழ்ந்து படித்தாரோ தெரியாது. அவருடைய விமரிசனத்தில் 'இது ஒன்றும் புரிகிறமாதிரி இல்லை' என்று எழுதிவிட்டார்.\n\nஅரசியல் ஏற்றத்தாழ்வுகள்.\nமே 9, 1831 ஒரு முறையும், ஜூலை 14, 1831 இல் மற்றொரு முறையும் கைது செய்யப்பட்டான். 1789, 1793 புரட்சிகளின் ஞாபகார்த்தமாக நடந்த ஒரு விழாவில் அவன் கையில் கத்தியுடன் அரசரைக் கொல்வதாக சப்தம் எடுத்துக்கொண்டதாக முதன் முறை கைது செய்யப்பட்டு பின்னால் விடுவிக்கப்பட்டான். இரண்டாவது முறை காரணமே இல்லமல் அவனைக் கைது செய்து இரண்டு மாதம் சிறையில் வைத்திருந்து விட்டனர். ஆனால் மே 29, 1832 அன்று இரவு எல்லா குடியரசுவாதிகளுக்கும் எழுதிய கடிதத்தில் தான் யாரோ இரண்டு நபருடன் கத்திப்போர் புரியவேண்டியிருக்கிறதென்றும் எல்லோரிடமும் விடைபெறுவதுபோல் எழுதியிருக்கிறான். ==\n\nகணித உயில்.\nஅன்றிரவுதான், மணிக்கணக்கில் உட்கார்ந்து தான் கண்டுபிடித்த அத்தனை கணிதக்கண்டுபிடிப்புகளையும் ஒரு 60-பக்கக்கட்டுரையாக எழுதி கணித உலகத்துக்கு தன் உயிலையே எழுதி வைத்தான். 14 ஆண்டுகளுக்குப்பிறகு, லியொவில் journal de mathematique pure et appliques என்ற ஆய்வுப்பத்திரிகையில்,இதை பிரசுரிக்கும்போது எழுதுகிறார்:\"இதை ஏற்கனவே அகெடெமியில் பிரசுரிக்காமல் விட்டதற்குக்காரணம் ஒருவேளை கால்வாவினுடைய சுறுக்க நடையினால் ஏற்பட்ட குழப்பமாகத்தன் இருக்கவேண்டும்\". கால்வாவினுடைய முக்கிய தேற்றங்களில் ஒன்று:\n\n\"\"இயற்கணிதப்பல்லுறுப்புச்சமன்பாடு ஒன்றினுடைய கால்வா குலம்(Galois Group) என்று சொல்லக்கூடியது தீர்வுடைகுலமாக (Solvable Group)இருந்தால், இருந்தால்தான்,அதற்கு தனிமன்களால் (radicals) தீர்வு கிடைக்கும்\".\"\n\nதுணை நூல்கள்.\n•E.T. Bell. Men of Mathematics. 1937, 1965. Simon & Schuster, New York. ISBN 0-671-46401-9\n\n\n\n\n", "document_id": "ta_ta_10107"}, {"id": [925, 2], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "சீரான தளவளைவரை.\nசீரான தள வளைவரை என்பது [[மெய்யெண்|மெய்]] யூக்ளிடிய தளம் R இல் அமைந்ததொரு வளைவரையாகும். இது ஒருபரிமாண சீர் பன்மடியாக இருக்கும். \n\nஅதாவது சீரான தளவளைவரையானது, ஒரு [[கோடு (வடிவவியல்)|கோட்டைப்]]\" போலத் தோற்றமளிக்கும் தளவளைவரையாக அமையும்; இதன் ஒவ்வொரு புள்ளிக்கு அருகிலும் இவ்வளைவரையை, ஒரு சீரான சார்புகொண்டு ஒரு கோட்டுடன் இணைக்க இயலும்.\n\nசீரான தளவளைவரையைக் குறிக்கும் சமன்பாடு:\n\nஇயற்கணித தளவளைவரை.\nஇயற்கணித தளவளைவரை என்பது கேண்முறை அல்லது வீழ்வழித் தளங்களிலமைந்த வளைவரைகளாகும். 18 ஆம் நூற்றாண்டுமுதலே இவ்வளைவரைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.\n\nஇவ்வளைவரையின் பல்லுறுப்புச் சமன்பாடு:\n\nஒரு இயற்கணித தளவளைவரையின் சமன்பாட்டை வரையறுக்கும் [[பல்லுறுப்புக்கோவையின் படி]]யே, அந்த இயற்கணித தளவளைவரையின் படியாக அமையும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nமூன்று படியுள்ளவை முப்படித் தளவளைவரைகள் எனவும், நான்கு படியுள்ளவை நாற்படித் தளவளைவரைகள் எனவும் அழைக்கப்படும்.\n\nமேற்கோள்கள்.\n- .\n\nவெளியிணைப்புகள்.\n[[பகுப்பு:வளைவரைகள்]]\n\n", "document_id": "ta_ta_119704"}, {"id": [925, 3], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "அடுக்குக்குறிச் சார்பு, மடக்கைச் சார்பு மற்றும் முக்கோணவியல் சார்புகள் விஞ்சிய சார்புகள்.\n\nமுறையாகக் கூறுவதென்றால் மெய்யெண் அல்லது கலப்பெண் மாறிகள் \"z\",…,\"z\" -ல் அமைந்த பகுமுறைச் சார்பு ƒ(z) ஒரு விஞ்சிய சார்பாக இருக்க வேண்டுமானால் \"n\" + 1 functions \"z\",…,\"z\", ƒ(z) ஆகிய \"n\" + 1 சார்புகள் இயற்கணிதச் சாரா தன்மை கொண்டிருக்க வேண்டும். அதாவது சார்பு ƒ, களம் C(\"z\",…,\"z\") -ன் மீது விஞ்சியதாக இருக்க வேண்டும்.\n\nசில எடுத்துக்காட்டுகள்.\nகீழேதரப்பட்டுள்ள சார்புகள் அனைத்தும் விஞ்சிய சார்புகள்.\n\nசார்பு formula_6 -ல் c -க்குப் பதிலாக இயல்மடக்கை அடிமானம் formula_7 பிரதியிட formula_8 விஞ்சிய சார்பாகக் கிடைக்கிறது. இதேபோல c = formula_7 என formula_10 -ல் பிரதியிட இயல்மடக்கை formula_11 விஞ்சிய சார்பாகக் கிடைக்கிறது.\n\nஇயற்கணிதச் சார்புகளும் விஞ்சிய சார்புகளும்.\nமடக்கை மற்றும் அடுக்க்குக்குறிச் சார்புகள் விஞ்சிய சார்புகளுக்கு எடுத்துக்காட்டுகள். விஞ்சிய சார்பு என்ற பெயர் பெரும்பாலும் முக்கோணச் சமன்பாடுகள் சைன், கோசைன், டேன்ஜெண்ட் ஆகிய மூன்று சார்புகளையும் அவற்றின் தலைகீழிச் சார்புகள் கோசீக்கெண்ட், சீக்கெண்ட் மற்றும் கோடேன்ஜெண்ட் மூன்றையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.\n\nவிஞ்சிய சார்பாக இல்லாத சார்பு இயற்கணிதச் சார்பாக அமையும். விகிதமுறு சார்புகளும் வர்க்கமூலச் சார்புகளும் இயற்கணிதச் சார்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\n\nஇயற்கணிதச் சார்புகளின் எதிர்வகைக்கெழு காணும்போது விஞ்சிய சார்புகள் கிடைக்கின்றன. அதிபரவளையத் துண்டின் பரப்பளவு காணும்போது தலைகீழிச் சார்புகளிலிருந்து விஞ்சிய சார்பான மடக்கைச் சார்பு கிடைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44176"}, {"id": [925, 4], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "ஜனவரி 22, 2008 இல் நியூ யோர்க்கில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் உயிரிழந்தார். கடைசியாக த டார்க் நைட் என்ற படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடித்திருந்தார்.\n\n2005 ஆம் ஆண்டு மிச்செல் வில்லியம்ஸ் என்ற நடிகையை ஹீத் லெட்ஜர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மட்டில்டா என்ற பெண் குழந்தையும் உள்ளது. 2007 இல் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11963"}, {"id": [925, 5], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "எடுத்துக்காட்டுகள்.\nஎடுத்துக்காட்டாக, \"a/b\" என்ற ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் இயற்கணித எண்தான்; ஏனென்றால் அவை \n\nformula_1 \n\nஎன்ற சமன்பாட்டைச் சரி செய்கின்றன.\n\nஆகவே, ஓர் எண் இயற்கணித எண்ணாக இல்லாவிட்டால் அது விகிதமுறா எண்ணாகத்தான் இருக்க வேண்டும்.\n\nஆனால் இதன் மாற்றுத் தீர்மானம் உண்மையல்ல. விகிதமுறா எண்ணெல்லாம் இயற்கணித எண்ணல்ல என்று சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு formula_2 ஐ எடுத்துக்கொள்ளலாம். இது \n\nformula_3 \n\nஎன்ற சமன்பாட்டைச் சரிசெய்கிறது. இதனால் formula_2 ஓர் இயற்கணித எண்ணாகும். சொல்லப்போனால் இயற்கணிதத்தில் பொதுமட்டத்தில் நாம் சந்திக்கும் எண்கள் அநேகமாக இயற்கணித எண்களாகத்தான் இருக்கும். உ-ம்:\n\n-1 ஒரு இயற்கணித எண்; எனென்றால் அது \" x + 1 = 0\" ஐ சரிசெய்கிறது.\n\n355/113 ஒரு இயற்கணித எண்; ஏனென்றால் அது 113 \"x\" - 355 = 0 ஐ சரிசெய்கிறது.\n\nformula_5 ஒரு இயற்கணித எண்; ஏனென்றால் அது formula_6 ஐ சரிசெய்கிறது.\n\nஆக, விகிதமுறா எண்களில் இயற்கணித விகிதமுறா எண்களும் இருக்கலாம், இயற்கணிதமற்ற விகிதமுறா எண்களும் இருக்கலாம்.\n\nகற்பனை எண் என்று சொல்லப்படும் அமைகண எண் \"i\" உம் ஒரு இயற்கணித எண்தான்; ஏனென்றால் அது \"x^2\" + 1 = 0 ஐ சரிசெய்கிறது\n\"a\" உம் \"b\" உம் இயற்கணித எண்ணானால் \"a + ib\" உம் இயற்கணித எண்தான்.\n\nவரலாறு.\nஆனால் 19ம் நூற்றாண்டு வரையில் இயற்கணிதமற்ற விகிதமுறா எண்கள் ஒன்று கூட கண்டுபிடிக்கப் படவில்லை. அப்படி ஒரு பகுப்பு இருக்குமா என்பதே தெரியவில்லை. 1844 இல் தான் ஜோசப் லியோவில் (1809-1882) இயற்கணிதமற்ற எண்கள், அதாவது, விஞ்சிய எண்கள், இருக்கமுடியும் என்பதை நிறுவினார். அவருடைய நிறுவல் வெகு நிரடலானது. ஆனால் அந்நிறுவல் பல விஞ்சிய எண்களைக் காட்ட வல்லதாயிருந்தது. \n\nலியோவில் எண்.\nகீழே காட்டப்பட்ட எண்ணுக்கு லியோவில் எண் என்று பெயர்:\n\nformula_7\n\nஇதனுடைய தசம விரிவாக்கம்\n\n0.1100010000000000000000010000...\n\nஇதனில் 1, 2, 6, 24, 120, ... வது இலக்கங்கள் 1 ஆகவும் மற்ற இலக்கங்கள் 0 வாகவும் இருக்கும். இந்த எண் ஒரு விஞ்சிய எண் என்று லியோவில் காட்டினார்.\n\nவிஞ்சிய எண்ணுக்கு இன்னொரு உதாரணம்:\n\n0.123456789101112131415161718192021...\n\nஇங்குள்ள இலக்கங்களை எளிதில் எழுதிவிடலாம். ஏனென்றால் அவைகள் வெறும் இயல்பெண்கள் தான்; அவைகளின் வரிசையிலேயே ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றன.\n\nமுக்கியமான விஞ்சிய எண்கள்.\nஆனால் இந்த விஞ்சிய எண்களெல்லாம் விஞ்சிய எண்கள் என்ற நிறுவலுக்காகவே முயற்சியெடுத்து உண்டாக்கப்பட்டவை. வழக்கிலிருக்கும் எண்கள் ஏதாவது விஞ்சிய எண்கள் என்ற பகுப்பில் இருக்கின்றனவா என்பது நியாயமான கேள்வி. முக்கியமாக formula_8 இரண்டினுடைய நிலை என்ன? 1737 இல் ஆய்லர் formula_9 இரண்டும் விகிதமுறா எண்கள் என்று நிறுவினார். 1768 இல் லாம்பர்ட் formula_10 இன் விகிதமுறாப்பண்பை நிறுவினார். ஆனால் formula_11 இரண்டையுமே விஞ்சிய எண்களாகக்கூட இருக்கும் என்று தான் கணித உலகத்தின் எதிர்பார்ப்பு இருந்தது.\n\nலியோவில் செய்த ஆய்வுகளில் எண் \"e\" முழு எண்களைக் கெழுக்களாகக்கொண்ட இருபடிச் சமன்பாடு எதையும் சரிசெய்யாது என்ற தீர்வை இருந்தது. ஆனால் \"e\" ஒரு விஞ்சிய எண் என்று காட்டுவதற்கு இது போதவே போதாது. அதற்கு, முழு எண்களைக் கெழுக்களாகக்கொண்ட எந்த பல்லுருப்புச்சமன்பாட்டையும் அது சரி செய்யாது என்று காட்டவேண்டும். இந்த சாதனையைப் புரிந்தவர் சார்ல்ஸ் ஹெர்மைட் (1822 - 1901). அவருடைய இந்த நிறுவல் 1873 இல் ஒரு 30-பக்க நூலாகப் பிரசுரமாகியது.\n\n'பை'யும் ஒரு விஞ்சிய எண்.\nலிண்டெமன் என்பவர் 1882 இல் formula_12உம் ஒரு விஞ்சிய எண் என்று நிறுவல் கொடுத்தார். அவருடைய தேற்றம்:\n\nformula_13 எல்லாம் இயற்கணித எண்களாகவும், formula_14கள் வெவ்வேறு உள்ளக எண்களாகவோ பலக்க எண்களாகவோ இருக்குமானால், \n\nformula_15\n\nஒருபோதும் சூன்யமாகாது. \n\nஆனால் ஆய்லர் சமன்பாடு formula_16 என்று சொல்கிறது. இதையே formula_17 என்றும் எழுதலாம். இப்பொழுது லிண்டெமன் தேற்றத்தைப் பயன்படுத்தினால், formula_18 இயற்கணித எண்ணாக இருக்கமுடியாது என்று புலப்படும். ஆனால் \"i\" ஒரு இயற்கணித எண். அதனால் formula_10 ஒரு விஞ்சிய எண் தான்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\ne (கணித மாறிலி)\n\nதுணை நூல்கள்.\n- Richard Courant, Herbert Robbins, and Ian Stewart , What is Mathematics? Oxford University Press, New York, 1996 ISBN-13: 978-0195105193\n\n- Krishnamurthy, V. Culture, Excitement and Relevance of Mathematics.Wiley Eastern Limited. New Delhi. 1990 ISBN 81-224-0272-0\n\n\n\n\n", "document_id": "ta_ta_9756"}, {"id": [925, 6], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [925, 7], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "மும்தாஜ் தனது 19வது வயதில் 1612, மே 10 இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். குர்ராம் பின்னர் முகாலாயப் பேரரசின் மன்னனாகி ஷா ஜகான் என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் சாஜகானின் மூன்றாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள \"பர்ஹான்பூரில்\" தனது 14வது மகப்பேறின் போது மரணமானார். இவரது நினைவாக சாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மகால் நினைவு மண்டபத்தில் மும்தாசின் உடல் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மும்தாசு மகால் அருங்காட்சியகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10035"}, {"id": [925, 8], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "நிகழ்வுகள்.\n- செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது (1862)\n- யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்படை (Police Force) அமைக்கப்பட்டது (ஜனவரி 1, 1866)\n\nநுட்பம்.\n- கண்டங்களுக்கிடையேயான முதலாவது போக்குவரத்துப் பாதை ஐக்கிய அமெரிக்காவில் ஆறு ஆண்டு காலத்தில் (1963-1969) கட்டிமுடிக்கப்பட்டது.\n- இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது நீராவிப் படகு \"கொமெட்\" (Comet) யாழ்ப்பாண வாவியில் வெள்ளோட்டம் விடப்பட்டது (ஏப்ரல், 1864).\n- இலங்கையில் முதலாவது சிறப்பு தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது (1864).\n- இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தந்திக் கம்பிகள் (telegraphic cable) அமைக்கப்பட்டன (1867). யாழ்ப்பாணத்துக்கான தந்திக்கம்பிகள் மே 20, 1869 இணைக்கப்பட்டன.\n\nஅறிவியல்.\n- ஆல்பிரட் நோபல் ஜெர்மனியில் டைனமைட்டைக் கண்டுபிடித்தார்.\n- மின்னோட்டம், காந்தவியல் ஆகியவற்றிற்கிடையிலான சமன்பாடுகளை ஜேம்ஸ் மாக்ஸ்வெல் வெளியிட்டார்.\n- திமீத்ரி மெண்டெலீவ் ஆவர்த்தன அட்டவணையை வெளியிட்டார்.\n\nஅரசியல், போர்.\n- இரண்டாம் விக்டர் இம்மானுவேல் அரசனின் கீழ் இத்தாலி ஒன்றுபட்டது.\n- அமெரிக்க உள்நாட்டுப் போர் இடம்பெற்றது.\n- மெக்சிகோவை பிரான்ஸ் ஆக்கிரமித்தது (1863 - 1867).\n- கனடா கூட்டரசு அமைக்கப்பட்டது (1867).\n- ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார் (ஏப்ரல் 15, 1865).\n\nஇலக்கியம்.\n- லியோ தல்ஸ்தோய் தனது போரும் அமைதியும் புதினத்தை வெளியிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11310"}, {"id": [925, 9], "question": "<Query> தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nடையோபண்டஸ் வாழ்கை பற்றி சிறு குறிப்புகளே உள்ளது. அவர் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தை சேர்ந்தவர். இவரது காலம் கி.பி 200 மற்றும் 214 முதல் 284 முதல் 298 இடைப்பட்ட காலமாகும். இவரை பற்றிய பல குறிப்புக்கள் மெட்ரோடோருஸ் என்பவர் உருவாகிய கிரேக்க புதிர் மற்றும் விளையாட்டு செய்யுள் திரட்டின் மூலம் அறியப்படுகிறது.\n\nஅரித்மேட்டிகா.\nஅரித்மேட்டிகா கிரேக்க இயற்கணிதத்தின் மிக முக்கிய நூலாகும். இந்த நூல் பல நிச்சயம் மற்றும் நிச்சயமற்ற சமன்பாடுகளுக்கு எண் தீர்வுகளை வழங்குகிறது.டையோபண்டஸ் எழுதிய 13 நூல்களில் 6 மட்டுமே கிடைக்கப்பெற்றது. 1968 இல் கண்டுபிடிக்க பட்ட 4 அரபு புத்தகங்களும் டையோபண்டஸ் எழுதிய புத்தகங்கள் என நம்பப்படுகிறது. \n\nகணித குறியீடு.\nடையோபண்டஸ் பல இயற்கணித குறியீடுகளையும் அடையாளங்களையும் பயன்படுத்தினார். அவருக்கு முன்னர்வந்த பல கணிதவியலர்கள் அனைவரும் சமன்பாடுகளை முழுவதும் எழுதும் பழக்கத்தை கொண்டனர். ஆனால் டையோபண்டஸ் மீண்டும் மீண்டும் பயன்படும் சமன்பாடுகளுக்கு அடையாளங்களை உபயோகபடுத்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56940"}]
[{"id": [926, 0], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "சொல்லிலக்கணம்.\n'தீக்ஷா' என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருளாகும்.'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.\n\n- தீக்கை\nஉள்ளத்து அழுக்கைத் தீயிலிட்டுக் கொளுத்துவது தீக்கை (தமிழ்ச்சொல்). \n\nநமது முயற்சி, உடம்பின் உள்ளும் புறமும் உள்ள அழுக்குளை நீக்குதலும், ஆகாரம் ஊட்டிச் சுத்தமாய் வளர்த்தலுமாம். நீரினால் வெளி உடம்மைக் கழுவிச் சுத்தம் செய்யலாம்; உள்ளிருக்கும் உடம்பு சூக்கும உடம்பு; அதில் உள்ள தீய அழுக்குகளை, ஆசமனம், மந்திர செபம், அகமர்ஷணம் முதலிய அனுட்டானக் கிரியைகளினாலேயே போக்க முடியும். இந்த உண்மைகளை அறிந்தே நம் சமயத்தில் ஏழு வயதில் தீட்சை பெற வேண்டும் என்ற விதி சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் கால் கைகளை அடக்கி ஆளும் பக்குவம், மனதில் இச்சைகள் தோன்றி விருத்தியாகக் கூடிய காலமும், அப்பருவகாலத்திலிருந்துதான் உதிக்கின்றன என்பது கருதியே. அவ்வயதில் தீட்சை பெற்றிருந்தால், அனுட்டான சாதனைகளினால், தேகத்தையும் மனதையும் அடக்கி நம் வசப்படுத்தவும், தீச் செயல்கள் தோன்றாமலும் செய்ய முடியும். படிப்படியாய்ச் சொல்லப்பட்ட தீட்சைகளைப் பெற்று அந்தந்த தீட்சைகளுக்குரிய கிரியைகளையும் சாதனங்களையும் அப்பியாசப்படுத்திவர, இறைவன் திருவடியடைதல் இலகுவாகும்.\n\nதீட்சை பெற தகுதியுடையவர்கள்.\nசைவ சமயத்தில் பிறந்த அனைவரும் ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தீட்சை பெற தகுதியுடையவர்கள். அதுமட்டுமல்லாது ஏனைய மதத்தவர்களும் தீட்சை பெற்று சைவசமயிகளாகலாம். மனிதர்கள் மாத்திரமன்றி புல், பூண்டு, பறவை, மிருகங்களுக்கும் தீட்சை செய்யப்படுகின்றன. உமாபதி சிவம் முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தார் என்பதை நாம் அறிகின்றோம். ஆசாரியனுடைய ஞானநிலை எவ்வளவோ அவ்வளவு ஆற்றலால் அவரால் தீட்சிக்கப்படும் ஆன்மாவிற்கு மல மாசு நீங்கித் தூய்மை உண்டாகும். தீட்சை பெற விரும்புவோர் ஒழுக்க சீலராக இருப்பதோடு பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் கொண்டவராக இருத்தல் வேண்டும். உலகப் பற்றுக்களைக் குறைத்துத் தியானத்தில் ஈடுபடுகின்றவராக இருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம் எனும் மூன்றையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.\n\nதீட்சை அளிக்கும் சிவாசாரியாரின் தகமைகள்.\nசைவ மக்கள் சைவ சமய ஆசாரங்களை அனுஷ்டிப்பதற்கு வேண்டிய தகுதியை அளிப்பது தீட்சை ஆகும். இத் தீட்சையை அளிக்கின்ற சிவாசாரியார் சமய தீட்சை, விஷேட தீட்சை, நிர்வாண தீட்சை, ஆசார்யாபிஷேகம் எனும் நான்கையும் பெற்றவாராக இருக்க வேண்டும் என சிவாகமங்கள் கூறுகின்றன.\nசமய தீட்சை.\nசைவசமயி ஆகும் உரிமையைத் தருவது சமய தீட்சை எனப்படுகின்றது. சமய தீட்சை பெற்றவன் \"சமயி\" எனப் பெயர் பெறுகிறான். சமய தீட்சை பெறுவதால் சிவனின் சிறப்பு மூமந்திரமாகிய திருவைந்தெழுத்தை (சிவாய நம: எனும் பஞ்சாட்சரத்தை) ஸ்தூலமாக உணர்ந்து கணிக்கும் உரிமையும், சரியா பாதத்தில் நிற்கும் உரிமையும் கிட்டும். இதன் மூலம் சிவனின் முதன்மையை ஒருவாறு உணரும் நிலை உண்டாகும்.\n\nவிஷேட தீட்சை.\nசிவலிங்க பூசை செய்வதற்கான தகுதியளிப்பது விஷேட தீட்சை ஆகும். சமய தீட்சை பெற்று அதன் வழி நிற்கும் போது ஆணவ மலம் வலுவிலக்க, சிவனைச் சிவலிங்க வடிவிற் கண்டு வழிபடுதலாகிய கிரியைநெறியில் விருப்பு உண்டாக, முன்னர் சமய தீட்சை பெற்றுக்கொண்ட ஆசாரியரிடமோ அல்லது வேறொருவரிடமோ விஷேட தீட்சை பெறலாம். இதன் மூலம் சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை, புறப்பூசை செய்யும் முறைகளோடு யோக முறைகளைச் செய்யும் உரிமையையும் பெறலாம்.\n\nநிர்வாண தீட்சை.\nசமய தீட்சையும், விஷேட தீட்சையும் பெற்றவர்கள் இறுதியாகப் பெறும் தீட்சை நிர்வாண தீட்சை எனப்படும். இதன் மூலம் அத்துவாக்களை அடக்கும் கலையும், முப்பொருள் உண்மையை உணரும் தன்மையும், உயிரை ஞான நிலைக்கு உய்யச் செய்யும் நிலையும் ஞானாசிரியனிடமிருந்து கிடைக்கும். நிர்வாண தீட்சை சத்தியோ நிர்வாண தீட்சை, அசத்தியோ நிர்வாண தீட்சை என இரு வகைப்படும்.\n- முற்றாக பற்றற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உடனே முத்திப்பேறு கிடைக்கும் வகையில் செய்யப்படுவது சத்தியோ நிர்வாண தீட்சை ஆகும்.\n- ஆன்மாக்கள் பிரார்த்த வினைப்பயனை அனுபவித்து முடிந்த பின் அவை முத்திப்பேறு அடையும் வகையில் செய்யப்படுவது அசத்தியோ நிர்வாண தீட்சை ஆகும்.\n\nஆசாரிய அபிடேகம்.\nநிர்வாண தீட்சை பெற்ற ஒருவர் குருப்பட்டம் தரிப்பதற்காகச் செய்யப்படும் கிரியை ஆசாரிய அபிடேகம் ஆகும். குருப்பட்டம் பெற்றோர் பிறருக்குத் தீட்சை கொடுக்கவும், பரார்த்த பூசை செய்யவும் தகுதியைப் பெறுகின்றார். இவர் சிவாசாரியார் எனவம் அழைக்கப்படுவார்.\nசிவாசாரியாருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்.\n- திருமணம் முடித்து இல்லறம் நடத்துபவராக இருத்தல்.\n- உடல், உளக் குற்றமற்றவராக இருத்தல்.\n- கல்வியறிவும் ஒழுக்க மேம்பாடும் மிக்கவராக இருத்தல்.\n- சைவ நாற்பாதங்களில் பயிற்சியுடையோராயிருத்தல்.\n- சீடர்களுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும் சைவப் பாரம்பரிய நெறிகளையும் போதிக்கக் கூடியவராயிருத்தல்.\n- பதினாறு தொடக்கம் 70 வயதிற்குட்படோராயிருத்தல்.\n\nதீட்சையின் வகைகள்.\nதீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும்.இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும். \n\nநயன தீட்சை.\nகுரு தன்னை சிவமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணாக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.\n\nபரிச தீட்சை.\nகுரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும்.\nவாசக தீட்சை.\nகுரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.\nமானச தீட்சை.\nகுரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும்.\nசாத்திர தீட்சை.\nகுரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும்.\nயோக தீட்சை.\nகுரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.\nஒளத்திரி தீட்சை.\nபொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும். இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18613"}, {"id": [926, 1], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "இவர் புத்தரின் அன்னையான மாயாவின் உடன் பிறந்த தங்கை ஆவார். புத்தர் பிறந்த சில நாட்களில் மாயாதேவி இறந்து விட்டதால், இவரே புத்தரின் வளர்ப்புத் தாயாக இருந்தார். இவர் மகனின் பெயர் நந்தன் ஆகும். பின்னாட்களில் நந்தனும் புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார். \n\nமகாபிரஜாபதி கௌதமி தனது 120-ஆம் வயதில் பரிநிர்வாணம் அடைந்தவர்.\nகௌதம புத்தரின் தந்தை சுத்தோதனரின் இறப்பிற்குப் பின்னர், மகாபிரஜாபதி கௌதமி துறவறம் மேற்கொள்ள முடிவு செய்து, புத்தரிடம் தனக்கு துறவற தீட்சை வழங்கி சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். சங்கத்தில் பெண் துறவிகளை சேர்ப்பதில்லை என்ற காரணத்தினால், புத்தர் இவருக்கு துறவற தீட்சை வழங்க மறுத்து விட்டார். ஆனால் துறவறம் மேற்கொள்ளத் தளராத மனம் கொண்ட கௌதமி வைசாலி நகரத்திற்குச் சென்று தன் தலை முடியை நீக்கி மஞ்சள் ஆடை அணிந்து கொண்டார். \n\nபெரும் எண்ணிகையிலான சாக்கியப் பெண்கள் இவரைத் தொடர, புத்தரை மீண்டும் அணுகி துறவற தீட்சை வேண்டினார். புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தர் பரிந்தரைத்தன் பேரில் மகாபிரஜாபதி கௌதமிக்கு புத்தர் துறவற தீட்சை வழங்கினார்.\n\nபின்னாளில் மகாபிரஜாபதி கௌதமி புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார்.\nவெளி இணைப்புகள்.\n- Maha Pajapati (Gotami) Theri: A Mother's Blessing\n- Mahāpajāpatī Gotami\n\n\n\n\n", "document_id": "ta_ta_85529"}, {"id": [926, 2], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [926, 3], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "சமய, சமூகப்பணிகள்.\nதிலகவதியார் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீனமாக விளங்கியவரும், சமூக சேவகராகப் பணியாற்றியவரும், நகர மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவரும், பள்ளிக்குத் தாளாளராக பணியாற்றியவரும் ஆவார். இவர் மாவட்ட சமூக நலக்குழுத் தலைவியாக தமிழ்நாட்டு ஆளுநரால் நியமிக்கப்பட்டும் பணியாற்றியாற்றினார். பிருந்தாதேவி காங்கிரசு பேரியக்கத்தில் பெருந்தலைவர் காமராஜரின் அன்பிற்கிணங்க கட்சிப்பணியில் ஈடுபட்டார். இவர் இலக்கிய நயத்தோடு கட்சிப்பணிகளை மேடைதோறும் எடுத்துப் பரப்பினார். பிருந்தாதேவி ஏழை அனாதைக்குழந்தைகள், விதவைகள் ஆகியோருக்காக வைத்தியர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரில் மகளிர் இல்லம் அமைத்து, 5000த்திற்கும் மேற்பட்ட மங்கையர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் ஆவார். மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றிவந்தார். பிருந்தாதேவி பல்வேறு சமய சமுதாய நிகழ்ச்சிகளைப் புதுக்கோட்டையில் நடத்தினார். இவர் திருநூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். அவற்றுள் \"மனிதன் எங்கே போகிறான்?\", \"இந்து மதம்\", \"மனிதன் தெய்வமாகலாம்\" போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் வீணை வாசிக்க கற்றுத் தந்தவரும் ஆவார். பிருந்தாதேவி சமூக சேவகராக, அரசியல்வாதியாக, கல்வியாளராக, இலக்கியவாதியாக, இசையினை அறிந்தவராகப் பரிணமித்து, ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையினைப் பெற்றுச் சிறந்த பெண்மணியாக வலம்வந்தவர்.\n\nவெளிநாட்டில்.\nசைவ சமயத்தின் கருத்துக்களையும், திருநெறியத் தமிழ், இலக்கிய பண்பாட்டு நெறிகளையும் தமிழகம் மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பயணம் செய்து இவர் பரப்பியுள்ளார்.\n\nஆதீனம்.\nஇவரின் திலகவதியார் திருவருள் ஆதீனம், அருள்மிகு சாயிமாதா சிவ பிருந்தாதேவி கல்வி சமூக அறக்கட்டளை (பதிவு) 1120, மச்சுவாடி, புதுக்கோட்டை 622 001 என்ற முகவரியில் இயங்கி வருகின்றது. \n\nபொற்கிழி விருது.\nஆதீனத்தைத் துவக்கிய அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் பெயரால் தமிழ், இலக்கிய, ஆன்மீகப்பணிக்காகச் சேவையாற்றிவரும் ஒருவருக்கு பொற்கிழி விருது, அன்னையின் கல்வி சமூக அறக்கட்டளையால் 2000ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. குன்றக்குடி பெரியபெருமாள், குன்றக்குடி (2000), கலைமாமணி. டாக்டர் விக்கிரமன், சென்னை (2001), புலவர்.பொன். தெய்வநாயகி ஜோதி, சென்னை (2002),எம்,என்.சங்கரநாராயணன் , சென்னை (2003),கலைமாமணி.திருச்சி பரதன், திருச்சி (2004), மு.பெ.சத்தியவேல் முருகனார், சென்னை (2005), டாக்டர் . அய்க்கண் (2006), தமிழாகாரர். தெ. முருகசாமி, புதுச்சேரி (2007), முனைவர். கு.வெ.பாலசுப்பிரமணியன் (2008), பேராசிரியர். பா.நமசிவாயம், திருப்புத்தூர் (2009), டாக்டர். சரஸ்வதி இராமநாதன் (2010), பேராசிரியர். டாக்டர்.சுப. திண்ணப்பன் (2011) போன்றோர் இதுவரை பொற்கிழி விருதினைப் பெற்றுள்ளனர். \n\nஆதீன வெளியீடுகள்.\n- மாதர்குல மாணிக்கம்: பத்மபூஷன் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் வாழ்க்கை வரலாறு\n- ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும்-சமுதாய வாழ்வும், 2003\n- திருமந்திர ஆய்வுரைக்களஞ்சியம், 2005\n- வள்ளலார் நோக்கில் நால்வர் பெருமக்கள், 2008\n- முத்தமிழ்க்களஞ்சியம், 2011\n- திருமுறைகளில் கலைகள் சமுதாயம் கோயில்கள், 2014\n\nவெளியிணைப்புகள்.\n- இந்தியாவின் முதல் பெண் ஆதீனத்தில் குரு பூஜை, தினமணி, 3.12.2011\n- முதல் பெண் ஆதீன அதிஷ்டானத்தில் குருபூஜை, தினமணி, 10.12.2013\n- முதல் பெண் ஆதீன அதிஷ்டானத்தில் குருபூஜை, தினமணி, 30.11.2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_56963"}, {"id": [926, 4], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "சமயங்கள் வாரியாக.\nகிறித்தவம்.\nகிறித்தவ தொன்மவியலில் ஆண் இறையின் உருவாகவும், பெண் ஆணின் உருவாகவும் படைக்கப்படுகிறார்கள். பெண் இறையை மீறி ஆசைப்பட்டு விலக்கப்பட்ட கனியை உண்டதால்தான் மனித இனமே பாவப்பட்டு இறப்பு, நோய், துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டி வந்தது. பெண்ணை தீய நிகழ்வுக்கு இட்டு சென்றவளாக இந்த தொன்மம் சித்தரிக்கின்றது. பெண்கள் சமய குருக்களாக அருட்பொழிவு பெறுவதை பல கிறித்தவப்பிரிவுகள் இன்னும் வன்மையாக எதிர்க்கிறன.\n\nஇசுலாம்.\nபல இசுலாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை சட்ட நோக்கிலோ நடைமுறை நோக்கிலோ இன்றுவரைப் பெறவில்லை. எடுத்துக்காட்டாக புனித இசுலாமிய நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. பெண்களுக்கு வேலைகள் வாய்ப்புக்கள் அரிது. குறைந்த பட்சம் அவர்கள் விரும்பும் படி உடைகளும் அணிய முடியாது. ஒர் ஆண் நான்கு மனைவிகளை வைத்திருக்க இசுலாம் அனுமதி தருகிறது. ஆனால் பெண் அப்படிச் செய்ய முடியாது. ஆணும் பெண்ணும் இணைந்து வழிபாடு கூடச் செய்ய முடியாது.\n\nஇந்து சமயம்.\nஇந்து சமய மரபுகள் பெண்களை பல கொடுமைகளுக்கு உட்படுத்தின. உடன்கட்டை ஏறல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது. குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது. பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாய் இந்து சமய நூற்களில் ஒன்றான மனு சமிதி பின்வருமாறு கூறுகின்றது. \"In childhood a female must be subject to her father, in youth to her husband, when her lord is dead to her sons; a women must never be independent\". தமிழில், \"ஒரு பெண் குழந்தையாய் இருக்கும் பொழுது அவளது தந்தைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இளம் வயதில் அவளது கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அவளது கணவன் இறந்த பின்பு அவளது மகன்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஒரு பெண் என்றும் சுந்ததிரமக இருக்கக் கூடாது.\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_23967"}, {"id": [926, 5], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [926, 6], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "துவக்கங்கள்.\nஇந்தியாவில் ஆதிக்கமான சமயமாக இருந்த பௌத்தம் 12ஆம் நூற்றாண்டு முதல் முசுலிம் படையெடுப்புகளாலும் கட்டாய மத மாற்றங்களாலும் படிப்படியாக தனது ஆதிக்கத்தை இழந்தது. 1891இல் இலங்கையின் பௌத்தத் தலைவர் அனகாரிக தர்மபால மகா போதி சமூகம் உருவாக்கி இந்தியாவில் மீண்டும் பௌத்த சமயத்திற்கு உயிரூட்டினார். மகாபோதி சமூகம் பெரும்பாலும் உயர்சாதி இந்துக்களையே ஈர்த்தது.\nதென்னிந்தியாவில்.\n1890இல், பண்டிதர் அயோத்தி தாசர் (1845–1914), \"சாக்கிய பௌத்த சமூகம்\" அல்லது \"இந்திய பௌத்தர்களின் சங்கம்\" என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் முதல் தலைவராக செருமனியில் பிறந்த அமெரிக்கரான பால் காருசு இருந்தார்.\n\nசித்த மருத்துவராக இருந்த அயோத்தி தாசர் தமிழ் தலித்துக்கள் துவக்கத்தில் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். சில முதன்மை பெற்ற தலித் மக்களுடன் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டை அணுகி \"தமிழ் பௌத்தத்தை\" புதுப்பிக்க உதவி வேண்டினார். ஆல்காட் அயோத்தி தாசர் இலங்கை சென்று புத்தபிக்கு சுமங்கல நாயகெயிடம் \"தீட்சை\" பெற உதவினார். இந்தியா திரும்பிய பின்னர் தாசர் \"சாக்கிய பௌத்த சமூகத்தை\" சென்னையில் நிறுவினார். பல கிளைகளையும் நிறுவி அனைத்தையும் இணைக்கும் செய்திமடலாக \"ஒரு பைசா தமிழன்\" என்ற வார இதழை சென்னையிலிருந்து 1907இல் வெளியிட்டார். இந்த இதழில் தமிழ் பௌத்தத்தின் வரலாறு, மரபுகள் மற்றும் செயல்முறைகளை விளக்கினார். பௌத்த உலகில் நிகழும் புதிய நிகழ்வுகள், பௌத்த சமயத்தின் பார்வையில் இந்தியத் துணைக்கண்ட வரலாறு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார். \nஇவரை அடுத்து ஆந்திரப் பிரதேசத்திலும் பாக்கிய ரெட்டி வர்மா (மாதாரி பாகையா) என்ற தலித் தலைவரும் புத்த சமயத்தால் ஈர்க்கப்பட்டு தலித்கள் புத்த சமயத்திற்கு மாறுவதை ஆதரித்தார். \n\nஅம்பேத்கர்.\nஅம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்.\nநாக்பூரின் தீக்சாபூமியில் அக்டோபர் 14, 1956இல் அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறினார். தான் மதம் மாறிய பின்னர் தனது தொண்டர்களுக்கு அம்பேத்கர் \"தம்மா தீட்சை\" வழங்கினார். இந்த சடங்கில் 22 உறுதிமொழிகள் (சபதங்கள்) மேற்கோள்ளப்பட்டன. அக்டோபர் 16, 1956இல் சந்திராபூரில் மற்றுமொரு கூட்டமான மதமாற்ற விழாவை அம்பேத்கர் நடத்தினார்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- \"The Buddha and His Dhamma\", B. R. Ambedkar\n- Koenraad Elst, \"Are neo-Buddhists- Hindus?\", Voice of India\n- 2590 Years Of Buddhism, UK Online\n- \"Buddhism Navayana: Buddhist links and Navayana Buddhism\"\n- Ambedkar and the Hindu Culture, Journal of Religious Culture\n\nஉங்களாவிய அமைப்புக்கள்\n- BAMCEF\n- Ambedkar Center for Justice and Peace\n- Dr. Ambedkar International Mission\n- Trailokya Bauddha Mahasangha Sahayaka Gana\n- Karuna Trust\n- The Jambudvipa Trust\n\n\n\n\n", "document_id": "ta_ta_50047"}, {"id": [926, 7], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "இராமானுஜர் மூலம் திருமால் திருவடியை அடைய விருப்ப உடைய, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஆண், பெண், சாதி வேறுபாடு இன்றி பஞ்சசம்ஸ்கார சடங்குகள் செய்விக்கப்படுகிறது.\n\nசடங்கு முறைகள்.\nபஞ்ச சம்ஸ்காரம் சடங்கினை இராமனுசரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளின் வழிவந்த ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியார்களால் மட்டுமே பஞ்சசம்ஸ்கார சடங்குகள் சீடர்களுக்கு செய்விக்கப்படுகிறது.\n\nஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பின்பற்ற விரும்பும் எவருக்கும், ஆண், பெண் வேறுபாடு மற்றும் சாதி வேறுபாடு இன்றி செய்விக்கப்படுகிறது. பஞ்ச சம்ஸ்கார சடங்கு செய்து கொள்வதன் மூலம் தாங்கள் இராமானுஜருடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர் மூலம் மோட்சத்தின் போது திருமாலடியை எளிதல் அடைய இயலும் என்பது நம்பிக்கை ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை. பஞ்ச சம்ஸ்கார சடங்குகள் முறையே: \n\n1. சங்கு சக்கர முத்திரை பதித்தல்.\nஅக்கினியில் சூடேற்றப்பட்ட சக்கரம் மற்றும் சங்கு முத்திரைகளை, பக்தர்களின் வலது மற்றும் இடது தோள்பட்டையின் மேல் புறத்தில் ஆச்சாரியர் பதிப்பர். \n\n2. திருமண் காப்பிடுதல்.\nசீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, முதுகு, தோள் பட்டை, வயிறு ஆகிய ஆறு இடங்களில் 12 திருமண் காப்புகளை, விஷ்ணுவின் 12 சிறப்புப் பெயர்களை கூறி ஆச்சாரியர் காப்பிடுவார்.\n\n3. தாஸ்ய நாமம் சூட்டுதல்.\nஆண் பக்தர்களுக்கு இராமானுஜ தாசன் என்றும்; பெண் பக்தர்களுக்கு இராமானுஜ தாசி என்றும் சிறப்பு பெயரிடுவர்.\nவிஷ்ணு பக்தரின் பிறப்புப் பெயர் வாசுதேவன் என இருப்பின் பஞ்ச சம்ஸ்காரத்தின் போது, அடியேன் வாசுதேவ இராமானுஜ தாசன் என்று பெயரிடுவர். இராமானுஜசருடன் தாங்கள் தொடர்புடையவர்கள் என்பதை குறிக்க இராமானுஜ தாஸ்யப் பெயர் புதிதாக ஆச்சாரியரால் சூட்டப்படுகிறது.\n\n4. மந்திர தீட்சை அளித்தல்.\nமூன்று தெய்வீக புனித இரகசியத் திரய மந்திரங்கள் (இரகசியத்திரயம்) எனும் \"எட்டெழுத்து மந்திரம்\" , \"துய மந்திரம்\" மற்றும் \"சரம சுலோகம்\" ஆகிய மந்திர தீட்சை பெறும் சீடரின் காதில் மட்டும் கேட்கும் படி ஆச்சாரியர் மந்திர தீட்சை அளிப்பர்.\n\n5. யக்ஹம்.\nதிருமாலை வழிபடும் முறைகள், உணவு நியமம், மற்றும் பிற வைணவ அடியார்களுடன் நடந்து கொள்ளும் முறைகளை சீடருக்கு ஆச்சாரியர் விளக்குவார்.\n\nஇதனையும் காண்க.\n- மந்திரத்திரையம்\n-  ரகஸ்யத்ரயம்\n- திருமண்\n\nவெளி இணைப்புகள்.\n- பஞ்சசம்ஸ்காரம் சொற்பொழிவு\n- What Is Pancha Samskaram -\n- பஞ்ச சம்ஸ்காரம்-காணொளிக் காட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_90222"}, {"id": [926, 8], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "இந்தச் சடங்கினைப் பெண் வீட்டார் முன்னின்றுசெய்கின்றார்கள். களி கிண்டுவதற்கான அரிசி மாவு, சாமி கும்பிட வாழைப்பழம், தேங்காய் ஆகியனவற்றைப் பெண் வீட்டார்கள் கொண்டு வருகின்றார்கள். \n\nமூலிகைச் சாறு.\nஇச்சடங்கிற்குக் கோவைத் தளை, பூவரசு தளை, புண்ணாக்குத் தளை ஆகிய மூன்றையும் உரலில் இடித்துச் சாறு எடுக்கப்படும். இவ்வாறு சாறு எடுக்கையில் முதல் சாறு, இரண்டாம் சாறு என்று பிரித்துவைக்கின்றார்கள். அதில் முதல் சாற்றினை ஒரு பாத்திரத்தில் சாமியறையில் வைத்துக் கும்பிட்டுவிட்டு, குளித்துப் புதுப்புடவை உடுத்தியிருக்கும் கருப்பிணிப் பெண்ணிற்கு மூன்று சுமங்கலிகள் கொடுப்பார்கள்.\n\nகளி.\nஅந்நாளின் நல்ல நேரத்தில் ஈர அரிசி மாவை வறுத்து, நீரிட்டுக் களியாக்குகின்றனர். இதனோடு மூலிகையின் இரண்டாம் சாற்றினை சேர்த்துவிடுகின்றனர். இந்தக் களியானது அனைவருக்கும் உண்ணக் கொடுக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87128"}, {"id": [926, 9], "question": "இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் <Query> (படம்) ஆவார்.", "document": "இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் பாமா, தாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். தமது 79வது அகவையில் திசம்பர் 13, 2012இல் மாரடைப்பால் காலமானார்.\n\nஇயக்கிய திரைப்படங்கள் சில.\n- காலம் வெல்லும் (1970)\n- ஜக்கம்மா (1972)\n- கங்கா (1972)\n- ஒரே தந்தை (1976)\n- எதற்கும் துணிந்தவர்கள் (1977)\n- புதிய தோரணங்கள் (1980)\n- ஜம்பு (1980)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48078"}]
[{"id": [928, 0], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "இன்கா நாகரிகம்.\nஇன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையே பயன்படுத்துவார்.\n\nமகதம்.\nபண்டை மகதநாட்டு ஊர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- இன்கா வேளாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_39827"}, {"id": [928, 1], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- United Nations World Habitat Day website\n\n\n\n\n", "document_id": "ta_ta_54441"}, {"id": [928, 2], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "இத்துறைசார் வல்லுனர்கள் கொல்லர்கள் எனப்படுகின்றார்கள். \n\nகலைச்சொற்கள்.\n- உலைக்களம்\n- துருத்தி\n- குறடு\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் சிற்பக்கலை\n\nவெளி இணைப்புகள்.\n- உலோக வேலை கலைச்சொற்றொகுதி\n- http://www.moderntamilworld.com/science/science_tamil_5.asp\n- http://www.intamm.com/technology/irumbu.htm\n- ETHNOARCHAEOLOGICAL PERSPECTIVES ON HEREDITARY BRONZE CASTERS IN SWAMIMALAI, SOUTH INDIA\n\n\n\n\n", "document_id": "ta_ta_6572"}, {"id": [928, 3], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "உலர்சலவை முறை.\nமுதல் கட்டமாக உலர் சலவை இயந்திரத்தில் மினால் டர்பன்டைன் போன்ற பெட்ரோலியப் பொருளையும் துணியையும் போடுகின்றனர். 15-20 நிமிடங்கள் கழித்து துணிகள் சுத்தமாகி இருக்கும் மேலும் அழுக்குகள் இருந்தால் அவற்றை இரண்டாம் கட்டமாக அடையாளம் கண்டு, அது என்ன கறை என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி வெள்ளை பெட்ரோல், தின்னர் போன்ற பொருட்களை பயன்படுத்தி கறைகளை நீக்குகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_66978"}, {"id": [928, 4], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "தொழில்முனைவோரையும் வணிகர் எனலாம். அதாவது ஒரு புதிய தொழில், சேவை அல்லது உற்பத்தியை ஆரம்பித்து இலாபம் ஈட்ட முனைவோர் \"தொழில்முனைவோர்\" ஆவார். \n\nவணிகத்துறை நோக்கி தமிழர் அணுகுமுறை.\nசங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். \"திரைகடலோடியும் திரவியம் தேடு\" என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிக சமூகம் பல சமயங்களில் நியாமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டி சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கை பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் \"வர்க்க போராட்டத்தில்\" ஈடுபட்டு வணிகரை எதிர்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக \"உழவர் சமூகத்தைச் சேர்ந்த அப்பர் தலைமையில் தமிழ் நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்குகெதிராக திரண்டெழுந்ததை\" குறிப்பிடலாம்.\n\nஇலக்கியத்தில் வணிகர்கள்.\nபழங்கால இலக்கியங்களில் வணிகர்கள் பலவகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். வாணிகத்தைப் பரம்பரையாகச் செய்துவரும் வணிக மரபினர் வைசியர் எனப்படுவர். இவர்களைவிட இப்பர், கவிப்பர், பெருங்குடி வணிகர் போன்ற வகையினர் தாம் கொண்ட பொருளால் பெயர் பெற்றனர்.\n\nதாம் செய்யும் வியாபாரத்தாற் பிரிக்கப்பட்டவர்கள் கூல வணிகர் (கூலம் - நவதானியம்), பொன் வணிகர், அறுவை வணிகர் (துணி), மணி வணிகர் போன்றோர். இவர்களைவிட சேனை வணிகர் என்ற உத்தியோகப் பிரிவினரும் உண்டு.\n\nதொல்காப்பியத்தில் வணிகருக்குரிய ஐந்து தொழில்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவையாவன:\n1. தமக்குரிய நூல்களை ஓதுதல்\n2. தமக்குரிய யாகங்களைச் செய்தல்\n3. தாம் பெற்ற பொருட்களை நல்வழியில் ஈதல்\n4. உழவு செய்வித்தல்\n5. பசுக்களைக் காத்தல் என்பனவாம்.\n\nவணிகர்கள் அரசர்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப்பட்டனர். வணிகரைப் பாதுகாத்தல் ஒரு நாட்டின் இன்ப வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதை இலக்கியங்கள் கூறியிருக்கின்றன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனை வாழ்த்தி \"குமட்டூர்க் கண்ணனார்\" என்ற புலவர் 'பலவகை உணவுப்பண்டங்களை விற்கும் வணிகருடைய குடிகளைக் காப்பாற்றி வருகின்றாய்' என்று பொருள்பட \"\"கூலம் பகர்நர் குடிபுறந் தராஅ\"\" என்று பாடியிருக்கிறார்.\n\nசங்ககாலத்து வணிகர்கள் சிலர்.\n- சீத்தலைச் சாத்தனார் (கூல வாணிகர்)\n- இளவேட்டனார் (அறுவை வாணிகர்)\n- ஆயத்தனார் (ஓலைக்கடை வாணிகர்)\n- இளம்பொன் வாணிகனார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5254"}, {"id": [928, 5], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "செயல் திட்ட வகைகள்.\n1. பிரச்சினை தீர்க்கும் வகை கற்றறிந்த தத்துவங்களைச் சரிபார்க்கச் செய்யும் செயல் முறைகளை இவ்வகையில் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக சூரியக் குடும்பத்திலுள்ள எல்லாக் கோள்களையும், அவற்றின் அளவுக்குத்தக்க விகிதத்தில் மாதிரிகள் தயாரித்து, அவை சூரியனை மையமாக வைத்து எவ்வாறு வெவ்வேறு நீள் வட்டப் பாதைகளில் சுற்றுகின்றன என்பதை ஒரு மாதிரியாக தயாரிக்கலாம்.\n\n2. தனிப்பட்ட அறிக்கை முறை வகை\n\n3. ஆராய்ச்சி வகை செயல் திட்டம்\n\nமேற்கோள்கள் \n1.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109457"}, {"id": [928, 6], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "மேகவழிக்கல்வி முறை.\nமேகவழிக்கல்வி முறை என்பது மேகக் கணிமையின் மூலம் கணிமைத் திறனை இணையம் ஊடாக பெறக்கூடிய ஒரு ஏற்பாடு ஆகும். கணிமைத் திறன் தொழில்நுட்பம் தற்போதைய காலங்களில் மனித சக்திக்கு அப்பாற்பட்டு நேரத்தையும் காலத்தையும் சுருக்கி கல்வியை மேன்மைப்படுத்தும் விதமாக அமைந்து உதவுகிறது.\n\nபயன்.\nமேகவழி கணினியின் பயன்பாட்டு முறை தொழில் துறைக்கும், பாதுகாப்பு துறைக்கும் பல வழிகளில் பயன்பட்டு வருகிறது. இப்பயன்பாடு கல்விக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசு பள்ளிகளின் தரம் உயரும் வாய்ப்பு உள்ளது. ஒரு ஊரில் அமைந்துள்ள பள்ளியில் நடக்கும் பாடத்தை வெகு தொலைவில் அமைந்துள்ள பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும் மேகவழிக்கணினி மூலம் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தரமான ஆசிரியர்களின் கற்பித்தல் எளிதில் அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கிடக்கும்.\n\nமுதல் பயனர் பள்ளிகள்.\nஅரசு உயர்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர், சென்னை; அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, திருபெரும்புதூர் ஆகிய இரு பள்ளிகளில் முதன் முதலாக மேகவழிக் கணினிக் கல்வி துவங்கி வைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54413"}, {"id": [928, 7], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "இந்த ஆட்டம் ஆபிரிக்க அமெரிக்கர்களிடம் 1900 களில் தொடங்கப்பட்டு, இன்றும் கல்லூரிகளில் பெரிதும் ஆடப்படுகிறது. \n\n2010 இல் அட்லாண்டாவில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் முதன் முதலாக வெள்ளைப் பெண்கள் கொண்ட அணி முதல் பரிசை வென்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_20132"}, {"id": [928, 8], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "பண்படுத்துதல் (Tilth) என்பது உழவின் மூலம் அடையப்பெறும் நிலையாகும். பண்படுத்துதலில் மேம்போக்கான பண்படுத்துதல், நடுத்தர பண்படுத்துதல், நுண்ணிய பண்படுத்துதல் என மூன்று வகைகள் உண்டு.\n\nமுதல்நிலை உழவு (Primary Tillage) என்பது அறுவடைக்கு அடுத்து உடனடியாக நிலத்தை உழுது பண்படுத்துதலே முதல்நிலை உழவு எனப்படுகிறது. முதன்மை உழவு எனப்படுவது மண்ணை நன்கு உழுது, நிலத்தை விதைப்புக்கு ஏற்றாற் போல் தயார்படுத்துதல் ஆகும். இதில் களைகள், பயிர் கட்டைகள் போன்றவை இருப்பின் உள் மூடப்பட்டு மட்க வைக்கப்படுகின்றன. நாட்டுக் கலப்பை,இரும்பு இறக்கைக் கலப்பை,போஸ் கலப்பை மற்றும் டிராக்டர்கள் கொண்டு உழுவது முதல்நிலை உழவு ஆகும்.\n\nஇரண்டாம்நிலை உழவு (Secondary Tillage) என்பது முதல்நிலை உழவுக்குப்பின் மண்ணை நுண்ணிய முறையில் பண்படுத்துவதற்கு செய்யப்படும் உழவு இரண்டாம் நிலை உழவு எனப்படுகிறது. கட்டியை உடைத்தல் மட்டப்படுத்துதல், கீறிவிடுதல்போன்றவை இரண்டாம்நிலை உழவு ஆகும். \n\nமூன்றாம்நிலை உழவு (Tertiary Tillage) என்பது பார் ஒட்டுதல், வரப்புக் கட்டுதல் போன்றவை மூன்றாம் நிலை உழவு ஆகும்.\n\n", "document_id": "ta_ta_86754"}, {"id": [928, 9], "question": "<Query> என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.", "document": "- காற்று பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.\n- மண் இறுக்கத்ததை நீக்கி நீரை கிரகித்து மண் ஆழத்தை அதிகப்படுத்துகிறது\n- இறுக்கம் இல்லாத மண்ணில் நாற்று முளைத்து வளர்வதற்கு வழிவகுக்கும்.\n- அடர்வு குறைவான மண், வேர் வளர்ச்சி மற்றும் செல் பெருக்கத்திற்கு உதவுகிறது.போதுமான விதை மண் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் விதை மற்றும் நாற்றின் வேருக்குத் தேவையான நீரினை அனுமதிக்கிறது.\n- இயற்கை எரு மற்றும செயற்கை உரம் மண்ணுடன் கலப்பதற்கு உதவுகிறது.\n- நாற்றிற்கு சூரியஒளி தரும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கும். (களைகளற்ற சூழ்நிலை)\n- பூச்சி மற்றும் நோய் கிருமிகளற்ற சூழ்நிலையை உருவாக்கும்.\n\nநில பண்படுத்துதலின் வகைகள்.\nதேவையின் அடிப்படையில் உழவு இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\n\nமுதன்மை உழவின் வகைகள்.\nஉழுதல்\n\nஉழுதல், நிலத்தை பண்படுத்தலின் முதன்மை செயலாகும். இவ்வாறு உழுவதால் மண்ணை பகுதியாகவோ/முழுமையாகவோ துண்டாக்க, உடைக்க புரட்டிப் போட உதவுகிறது. இதனால் விதைப்பிற்கு ஏற்றநிலமாக மண் மாறுகிறது.\n\nஉழுவதன் குறிக்கோள்:\n- நல்லநயம் கொண்ட மண் மற்றும் ஆழமான பாத்தி அமைக்க உதவுகிறது.\n- மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை உயர்த்துகிறது.\n- மண்ணின் காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது.\n- களைகள், பூச்சிகள் ,நோய்களை அழிக்கின்றது.\n- மண் வளத்தை மேம்படுத்துகிறது.\n\nபயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். \n1. ஆழமான உழவு\n2. அடிமண் உழவு\n3. வருடாந்திர உழவு\n\nஆழமான உழவு முறை.\nஆழமான உழவு கோடையில் உழுவதால் உருவாகும் பெரிய மண் கட்டிகள் சூரிய வெப்பத்தில் காய்க்கின்றன. இக்கட்டிகள் மாறிமாறி வரும் வெப்பம் மற்றும் குளிரினால் நொறுங்குகின்றன மற்றும் எப்பொழுதாவது வரும் கோடை மழையினால் நனைகின்றன. இவ்வகை சீரான மண் கட்டி சிதைவினால் மண் கட்டமைப்பு மேம்படுகிறது. பல்லாண்டு வாழ் களைகளின் உலகம் முழுவதும் பரவியுள்ள களைகளை அருகம்புல் மற்றும் சைப்ரஸ் ரோட்டுன்டஸ் கிழங்கு மற்றும் வேர்க் கிழங்குகள் சூரிய வெப்பத்திற்கு உட்படும் போது அழிகின்றன. கோடைக்கால ஆழமான உழவு, கூட்டுப்புழுக்களை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன. துவரை (Pigeonpea) போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25-30 செ.மீ ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15-20 செ.மீ ஆழ உழவும் தேவை.\n\n- ஆழமான உழவு, மண் ஈரப்பதத்தை உயர்த்தும்.\n- மானாவாரி வேளாண்மையில் மழைப்பருவம் மற்றும் பயிரினை பொருத்து ஆழ உழவின் நன்மை அமையும்.\n- ஆழ வேர்ப் பயிர்களுக்கு, ஆழ உழவு முறை நீண்ட இடைவெளியில் பரிந்துரைக்கப்படுகிறது.\n- ஆழ உழவு மழை ஈரப்பத அளவை பொருத்து அமையும்.\n\nஅடிமண் உழவு முறை.\nகடின மண் தட்டு, பயிரின் வேர் வளர்ச்சியை தடுக்கலாம். இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு அல்லது அலுமினியம் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுக்களாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே ஆழத்தில் உழுவதால், மனிதனால் உருவாக்கப்படும் தட்டு உண்டாகிறது. கடினமண் தட்டினால், பயிரின் வேர் ஆழமான வளர்வது தடுக்கப்படுவதினால், ஒரு சில செ.மீ ஆழத்தில் வேர்கள் அடர்ந்து காணப்படும்.\n\nஎடுத்துக்காட்டாக வண்டல் மண்ணில் கடின மண் அடுக்கு அற்ற நிலையில் 2 மீட்டர் ஆழம் வரை பருத்தி வேர் வளரும். கடின மண் அடுக்கு இருக்கும் போது 15-20 செ.மீ ஆழம் வரையே வளரும். இதே போன்று கரும்பில் செங்குத்து வேர் வளர்ச்சி கடின மண்ணினால் தடுக்கப்படுகிறது மற்றும் கிடையான வேர் வளர்ச்சி அதை ஈடுசெய்ய அடிமண் உழவு மேல் மண்ணை சிறு பாதிப்புடன், கலக்கச் செய்யலாம். கடின மண் கட்டிகளை உடைக்கும். அடிமண் உழவு கடின மண்ணை உடைக்கும் பொழுது குறுகிய வெட்டுக்கள் மேற்பரப்பு மண்ணில் உண்டாகிறது. உளிக்கலப்பை கொண்டு உழும் பொழுது 60-70 செ.மீ அடியில் காணப்படும் கடின உடையும் அடிமண் உழவின் பலன் பல நாட்களுக்கு காணப்படும் அடிமண் சால்கள் மூடுவதைத் தடுக்க, செங்குத்து நிலப்போர்வை அமைக்கப்படுகிறது.\n\nவருடாந்திர உழவு.\nவருடம் முழுவதும் நடைபெறும் உழவு / செயல்பாடுகளே வருடாந்திர உழவு ஆகும். மானாவாரி வேளாண்மையில் கோடை மழையின் உதவியுடனே, வயல் முன்னேற்பாடுகள் தொடங்கும். விதைக்கும் வரை மேலும் மேலும் உழவு செய்யப்படும். அறுவடை முடிந்த பின்பு, பருவ நிலை அல்லாத காலங்களில் கூட தொடர்ந்து உழவு அல்லது கொத்துதல் / பலுதல், களை வளர்ச்சியை தடுப்பதற்கு செய்யப்படும்.\n\nஇரண்டாம் நிலை உழவு.\nமுதன்மை நிலை உழவிற்கு பிறகு மண்ணில் செய்யப்படும் இலேசான அல்லது இளகுவான அனைத்துச் செயல்களும் இரண்டாம் நிலை உழவு என அழைக்கப்படுகிறது. உழவிற்கு பிறகு, வயல்வெளி பாதி பிடுங்கப்பட்ட தாள்கள் மற்றும் களைகளுடனான பெரிய மண் கட்டிகளைக் கொண்டு காணப்படும்.\n\nகட்டிகளை உடைப்பதற்கு மற்றும் மீதமுள்ள களை மற்றும் தாள்களை பிடுங்கி களைவதற்கும் கட்டி உடைத்தல் / பலுதல் செய்யப்படுகிறது. இதற்கு சட்டிப்பலுகு, கொத்துக் கலப்பை, கத்தி பலுகு போன்றவை.\n\nகடின கட்டிகளை உடைத்து மண் மேற்பரப்பை சீராக்கவும், ஓரளவு மண்ணை சமன்படுத்தவும், பரம்பு அடித்தல், பலகைக் கொண்டு சமன் செய்யப்படுகிறது. உழுதலைத் தொடர்ந்து, கட்டி உடைத்தல் மற்றும் பரம்பு அடித்தல் முடிந்த பின் வயல் விதைப்பதற்கு தயாராக இருக்கும். பொதுவாக விதைத்தலும் ஒரு வகை இரண்டாம் உழவிலேயே அடங்கும்.\n\nமண் கிளர்வு செய்தல்.\n  [மண் கிளர்வு இரண்டாம் நிலை பண்படுத்துதல் செயல். மேலோட்டமான ஆழம் வரை உழுவதால் மண்ணை பொல பொலப்பாகவும், பொடியாகவும் ஆக்குகிறது. மேலும் களைகளை துண்டாக்கி மண்ணோடு கலக்குகிறது.\n\nமண் கிளர்வின் குறிக்கோள்.\n- வயலில் உள்ள மண் கட்டிகளை பொடியாக்குகிறது.\n- வயலில் உள்ள புல் மற்றும் இதர விதைகளை அழிக்கிறது.\n- பயிர் கழிவுகளை துண்டாக்கி வயலின் மேல்பரப்பு மண்ணோடு கலக்கிறது.\n- பெரிய மண் கட்டிகளை உடைத்து, மேல்பரப்பை சீராகவும், சமமாகவும் வைக்கிறது.\n- மண் கட்டிகளின் ஈரத்தன்மை குறைந்த பின் தான் மண் கிளர்வு செய்ய முடியும்.\n\nசேற்றுழவு.\nசேற்றுழவு என்பது மண்ணை நீருடன் நன்கு கலக்கும் அளவு நிலத்தை உழுவது. நாட்டுக் கலப்பை கொண்டு முதல் உழவு முடித்த பின் 5-10 செ.மீ ஆழம் நிலையான நீர் நிற்கும் வயலில் சேற்றுழவு செய்ய வேண்டும். மண் கட்டிகளை உடைத்து , மண்ணை நீருடன் நன்கு கலக்க வைக்கிறது.\n\nசேற்றுழவின் குறிக்கோள்\n\nநிலத்தை சமன்படுத்துதல்.\nநிலத்தின் மதிப்பு நிலையான திருத்தம் கொண்டதாக உருவாக்க சமன்படுத்துதல் அவசியம். இருக்கிற நிலமட்ட நிலத்தை சிறப்பான வேளாண் உற்பத்தித்திறன் கொண்ட நிலமாக மாற்றுவதே சமன்படுத்தலின் நோக்கம்.\n\nசமன்படுத்தலின் குறிக்கோள்.\n- சிறப்பான நீர்ப்பாசனம் அளிக்க மற்றும் அதிக அளவில் மழைநீரை சேமிக்க உதவுகின்றது .\n- மேற்பரப்பு வடிகாலை செம்மைப்படுத்தி, மண் அரிப்பைக் குறைக்கிறது.\n- போதுமானளவு நிலஅளவு மற்றும் சிறப்பான எந்திரமயமாக்குதலுக்கு நிலஅமைப்பை மேம்படுத்துகிறது.\n- நிறைவான நில சமன்படுத்தலினால் களை மற்றும் நீர் மேலாண்மை சிறப்படைகிறது.\n- சிறப்பானபயிர் நிறுவுதல் மற்றும் பயிர்நிறுத்தத்தை உயர்த்தி எண்ணிக்கையை மேம்படுத்துகிறது.\n\nநாற்றுப் படுக்கை வடிவமைத்தல் மற்றும் விதைத்தல்.\nநாற்றுப் படுக்கை தயார் செய்த பின், நீர்ப்பாய்ச்சல் மற்றும் விதைத்தல் அல்லது நாற்று நடுதலுக்கேற்ப வயல் வடிவமைக்கப்படுகிறது. இவ்வகை செயல்கள் பயிரினைப் பொருத்தது. கோதுமை, சோயாபீன், மொச்சை, கம்பு, நிலக்கடலை, ஆமணக்கு போன்ற பெரும்பாலான பயிர்களுக்கு சமமான விதைப் படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாம் நிலை உழவிற்கு பின் இவ்வகைப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன. எனவே மானாவாரியில் ஆழச்சால் அகலப்பாத்திகளை வடிவமைத்து பருவ காலம் தொடங்கு முன் விதைப்பு செய்யலாம்.\n\nமக்காச்சோளம், காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு வயலில் பாத்தி மற்றும் வரப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. கரும்பு, சால் அல்லது சிறு குழிகளில் பயிரிடப்படுகிறது. புகையிலை, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களுக்கு இடையேயும், வரிசைகளுக்கு இடையேயும் சமமான இடைவெளி கொண்டதாகப் பயிரிடப்படுகின்றன. இதனால் இரண்டு வழிகளில் ஊடு பயிர் செய்ய உதவுகிறது. வயல் முன்னேற்பாடுகள் முடிந்த பின் இரண்டு பக்கங்களிலும் நேர் கோடாக அடையாளமிடப்படுகின்றது. அக்கோடுகளினட வழிமறிப்புள்ளிகளில் பயிர்கள் நடப்படுகின்றன.\n\nசாகுபடிக்கு பின் செய் நேர்த்தி.\nபயிர் வளர்ந்த பின் செய்யப்படும் அனைத்து உழவு செயல்களும் சாகுபடிக்கு பின் செய் நேர்த்தி ஆகும். அவை மேலுரமிடுதல், மண் அணைத்தல் மற்றும் ஊடுபயிரிடுதல் போன்றவை. நாட்டுக் கலப்பை அல்லது சால் கலப்பைக் கொண்டு மண் அணைத்தல் செய்வதின் மூலம் பயிரின் அடிப்பகுதியில் சால் அமைக்கப்படுகிறது. கரும்பில் இது பயிர் சாயாமல் இருக்கத் துணையாக இருக்கும். உருளைக்கிழங்கு போன்ற கிழங்குப்பயிரில் கிழங்கு வளர்ச்சிக்கு உதவும் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்ச வசதியாக அமையும்.\n\nஊடுபயிர் உற்பத்தியில் பயிர்களுக்கு இடையே உள்ள களைகளை களைவதற்கு கத்தி பலுகு, சுழற்சி பலுகு போன்றவை பயன்படுகின்றன. கரிசல் மண்ணில், ஊடுபயிர் இடுவதன் மூலம் மண் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.\n\nபழமையான உழவு முறை.\nபழமையான உழவு முறை முறையில் அதிக சக்தி செலவிடப்படுகிறது. மேலும் மண் கட்டமைப்பு மாறுபட வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழ்நிலையில் உழவு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன மற்றும் பல்வேறு புதிய முறைகளான மிகக் குறைந்த உழவு, பூஜ்ஜிய உழவு, தாள் போர்வை உழவு (Stubble mulch tillage) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமிகவும் உயர்ந்து வரும் (கச்சா) எண்ணெய் விலையினால், குறைந்த உழவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும பழமையான உழவு முறையில் ஏற்படும் பிரச்சனைகளும் காரணம். தொடர்ந்து, அதிகமாக இயந்திரங்களை பயன்படுத்துவதினால் மண் கட்டமைப்பு பாதிப்பும், கடின மண் தட்டும் ஏற்படும் மற்றும் மண் அரிப்பிற்கு வழிவகுக்கிறது.\nநடவு செய்யப்படும் பகுதி (சால் பகுதி) மற்றும் நீர் மேலாண்மை பகுதி (கால்களுக்கு இடைப்பட்ட பகுதி) களுக்கான தேவை மாறுபட்டது. நடவு செய்யப்படும் பகுதியில் உண்டாக்கப்படும் பண்பட்ட புழுதிக்கு உதவுகிறது. சால்களுக்கு இடைப்பட்ட பகுதியில், இரண்டாம் உழவு செய்யப்படுவது இல்லை மற்றும் கரடு முரடான மண் கட்டமைப்பு கொண்டதாக இருப்பதால் குறைவான களை வளர்ச்சிக் கொண்டதாகவும், அதிக நீர் வடிகால் கொண்டதாகவும் இருக்கும். உழவின் முதன்மை குறிக்கோள், களைகளை கட்டுப்படுத்துவதும் ஆகும். களைகளை, களைக்கொல்லி கொண்டும் கட்டுப்படுத்தலாம்.\nமட்கு மற்றும் தாவரக் கழிவுகளைக் கொண்ட மேல் மண்ணை புரட்டுவதே முக்கிய குறிக்கோளாக, உழவு கொண்டிருந்தது. ஆனால் நவீன வேளாண் முறையில் கால்நடை மற்றம் பசுந்தாள் உரத்தைப் பயன்படுத்துவது குறைந்து விட்டதால் மேல் கூறப்பட்டது முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.\nபொதுவாக தாவரக்கழிவுகள், மண் மேற்பரப்பில் பசுந்தாள் போர்வையாக இடுவதால் ஆவியாதல் மற்றும் மண் அரிப்பை கட்டுப்படுத்தும். ஆய்வின் அடிப்படையில், தொடர் உழவு பல தடவை தீமையாகவும், ஒரு சில சமயம் நன்மை பயக்கக்கூடியதாகவும் அமைகிறது. இத்தகைய காரணங்களினால் மிகக் குறைந்த உழவு, பூஜ்ஜிய உழவு மற்றும் பசுந்தாள் போர்வை இடுவது உழவு போன்ற புதிய முன்னேற்ற உழவு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nமிகக் குறைந்த உழவு முறை.\nபழமையான உழவு முறையை விட குறைந்த உழவு முறையில் ஏற்படும் மண் இடர்பாடுகள் மிகக் குறைவே. குறைந்த உழவு முறையின் முக்கியக் குறிக்கோள், ஒரு நல்ல விதைப்படுக்கை, விரைவாக விதை முளைத்தல் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழல் போன்றவற்றை ஏற்படுத்தப் போதுமான குறைந்தபட்ச உழவே ஆகும்.\n\nஇரண்டு முறைகளில் உழவைக் குறைக்கலாம்.\n1. அதிகச் செலவு குறைந்த பயன் கொண்ட செயல்களை தவிர்த்தல்\n2. வேளாண் வேலைகளை / செயல்களை ஒருங்கிணைத்து செய்தல்\n\nகுறைந்த உழவு முறையின் பயன்கள்.\n- தாவர கழிவுகளின் மட்கு உரத்தினால் மண்வளமும், நன்மையும் கூடுகிறது. மேன்மை அடைகிறது.\n- அதிகத் தாவரங்கள் மற்றும் மக்கும் நிலையில் உள்ள தாவரங்களின் வேர்களினால் நீர் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது.\n- மேம்பட்ட மண் கட்டமைப்பினால் வேர் வளர்ச்சிக்கு தடை குறைவாகவே இருக்கும்.\n- கன உழவு இயந்திரங்களின் இயக்கம் இல்லாததினால் குறைவான மண் இறுக்கமே இருக்கும் மற்றும் பழமையான உழவு முறையை விட, குறைவான மண் அரிப்பு குறைவாகவே இருக்கும்.\n குறிப்பு\n\nகுறைந்த உழவு முறையினால் ஏற்படும் தீமைகள்.\n- குறைந்த உழவு முறையில் விதை முளைப்புத் திறன் குறைவாக இருக்கும்.\n- குறைந்த உழவு முறையில் மட்கும் திறன் குறைவாக காணப்படும்.\n- அவரை மற்றும் பட்டாணி போன்ற பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகள் பாதிக்கப்படுகின்றன.\n- வழக்கமான கருவிகளைக் கொண்டு விதைப்பு செய்வது கடினம்.\n- தொடர்ந்து களைக் கொல்லிகளை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது மற்றும் பல்லாண்டு வாழ் களைகள் அதிகம் வளருகின்றன.\n\nகுறைந்த உழவின் வெவ்வேறு முறைகள்.\nதாள் போர்வை உழவு.\nபழமையான உழவு முறை மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பருவகாலங்களிலும் பயிர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு மண்வளத்தை பாதுகாக்க, தாள் போர்வை உழவு அல்லது தாள் போர்வை வேளாண்மை உதவுகிறது. இலையுதிர் காலங்களில், தாவரக் கழிவுகள் மேற்பரப்பில் பரவி போர்வையாக அமைகிறது. இது ஒரு வருடாந்திரப் பயிர் மேலாண்மை திட்டம் ஆகும் இதன் மூலம் மண் இளகுகிறது தாவரக் கழிவுகளை சிறு துண்டுகளாக்குகிறது மற்றும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.\n\nசுவீப்ஸ் / கத்திகள் பொதுவாக அறுவடைக்குப் பின் செய்யப்படும் முதன்மை உழவின் போது, மண்ணை 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுகிறது. ஆழத்தை பொறுத்து, அடுத்து வரும் உழவு முறைகள் அமையும். பொதுவாக சட்டிக் கலப்பை (Disc Type) போன்ற கருவிகள், தாவரக் கழிவுகள் அதிகம் உள்ளபோது முதன்மை உழவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அக்கழிவுகள் மண்ணோடு நன்றாகக் கலக்குகிறது மற்றும் விரைவாக மட்டுப்படுகிறது. ஆனால் ஓரளவு கழிவுகள் மண்ணில் காணப்படும்.\n\nதாள்போர்வை உழவில் விதைப்பதற்கான இரண்டு முறைகள்.\n- ஒரு அகன்ற சுவீப் மற்றும் வெட்டுக்கத்திகள், பூஜ்ஜிய உழவில் உள்ளது போலவே பயிரிடப்படும் வரிசையை சுத்தம் செய்து, சீரமைக்கிறது. மேலும் குறுகிய நடவுக் கொழு, விதைத்தலுக்கு ஏற்றவாறு குறுகிய துளையை அமைக்க உதவுகிறது.\n- 5 முதல் 10 செ.மீ அகலம் கொண்ட குறுகிய உளிக்கலப்பை 15 முதல் 30 செ.மீ ஆழம் வரை மண்ணில் உழுது தாவரக் கழிவுகளை மண் மேற்பரப்பிலிருந்து நீக்குகிறது.\n- உளிக்கலப்பை, கடின மண் மற்றும் மண் மேற்பரப்பை நன்றாக உடைத்து உழுகிறது. தாவரக் கழிவுகளுடனே நடவு செய்வதற்கு சிறப்பு நடவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.\n\nகலப்பை நடவு உழவு.\nமண்ணை உழுத பின், ஒரு தனித்துவமான விதைப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வரிசை பகுதி மட்டும் பண்படுத்தப்பட்டு விதைகள் விதைக்கப்படுகின்றன.\n\nபூஜ்ஜிய உழவு முறை.\nஉழவற்ற நிலையையே பூஜ்ஜிய உழவு என அழைக்கப்படுகிறது. குறைவான உழவு முறையின் குறைந்தபட்ச நிலையிலோ பூஜ்ஜிய உழவு ஆகும். முதன்மை உழவு முழுவதுமாக தடுக்கப்படுகிறது மற்றும் வரிசைப்படுத்துதல் விதைப்படுக்கை தயார் செய்யும் வரை மட்டும், இரண்டாம் உழவு செய்யப்படுகிறது.\n\nபயிர் வரிசை பகுதி உழவு.\nவளைப் பலகைக் கலப்பைக் கொண்டு முதன்மை உழவு மட்டும் செய்து சட்டிக்கலப்பை உழவு மற்றும் கட்டி உடைத்தல் உழவு போன்ற இரண்டாம் உழவுகளை தவிர்த்தல் உழவானது பயிர் வரிசைப்பகுதியில் மட்டும் செய்யப்படுகிறது.\n\nடிராக்டர் சக்கர பயிர் நடவு.\nவழக்கமான உழவு செய்யப்படுகிறது. விதைத்தலுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டரின் சக்கரம் வரிசைப் பகுதியை பண்படுத்துகிறது.\n\nஒருங்கிணைந்த உழவு நடவு முறை.\nபூஜ்ஜிய உழவுகளில் ஒரு முறை ஆகும் இந்த ஒரு தனித்துவமான ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை நிறைவேற்றுகிறது. பயிர் வரிசையில் குறுகிய வரிசையாக சுத்தம் செய்தல், விதைத்தலுக்கு ஏற்றவாறு துளையிடல் விதையினைத் துளையில் விதைத்தல் மற்றும் நன்றாக விதையினைகள் கொண்டு முதல் முன் பயிர் வரிசையை பெரிய சுவீப் மற்றும் வெட்டும் (Sweep and trash) கத்திப்பகுதி சீரமைக்கிறது மற்றும் (பிளான்டர் / (Planter Shoe) நடவிற்கு துளையிடும் கொழு, விதைகளை விதைத்து மூடுவதற்கு ஏற்றவாறு குறுகிய துளைகளை ஏற்படுத்துகிறது.\nபூஜ்ஜிய உழவு முறையில் களைக் கொல்லியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். விதைப்பதற்கு முன், களைகளைக் கட்டுப்படுத்த, பரந்த வீரியம் கொண்ட இலக்கற்ற களைக்கொல்லி மருந்துகள் (எ.கா பாராவோட், கிளைபோசேட்) பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105195"}]
[{"id": [929, 0], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [929, 1], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "1000 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இது நெனாவுடனும் அட்லாண்டிக்காவுடனும் இணைந்து ரோடீனியா மீப்பெரும் கண்டமாக உருவானது. ஓர் பிரிபடாத நிலப்பகுதியாக இருந்து வந்த ஊர் பாஞ்சியா லோரேசியாவாகவும் கோண்டுவானாவாகவும் உடைந்தபோது இதுவும் பிரிபட்டது.\nஉருவாக்கமும் பிளவுபடலும்.\nஊர் கண்டத்து பாறைகள் தற்கால ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியத் துணைக் கண்டங்களின் நிலப்பகுதிகளாக உள்ளன.\n\nஊர் உருவான காலத்தில் புவிப்பரப்பில் இருந்த ஒரே கண்டமாக அது இருந்திருக்கலாம்; தற்கால ஆத்திரேலியாவை விட சிறியதாக இருந்திருக்கலாம் என்றாலும் இது ஒரு மீப்பெருங்கண்டமாக கருதப்படுகின்றது. புவிப்பரப்பில் ஊர் ஒரே கண்டமாக இருந்தபோது மற்ற நிலப்பகுதிகள் சிறுசிறு பாறைத் தீவுகளாக இருந்திருக்கலாம். எனவே இவை கண்டங்களாகக் கருதப்படவில்லை.\n\nகாலக்கோடு.\n- ~3.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், புவியின் மீதான ஒரே கண்டமாக ஊர் உருவானது.\n- ~2.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கேனோர்லாந்து மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.\n- ~2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கொலம்பியாவின் அங்கமாக ஊர் இருந்தது.\n- ~1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ரோடீனியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.\n- ~550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பனோசியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது..\n- ~300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது..\n- ~208 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் லோரேசியா, கோண்டுவானா அங்கங்களாக பிரிந்தது.\n- ~65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊரின் ஆப்பிரிக்கப் பகுதி இந்தியாவின் அங்கமாக பிரிந்தது.\n- ~இன்று, ஊர் ஆத்திரேலியா, மடகாசுக்கரின் அங்கமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84661"}, {"id": [929, 2], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "கொலம்பியா மீப்பெருங்கண்டம் முன்னாள் கண்டங்களான \"லொரேன்சியா\", \"பால்ட்டிக்கா\", \"உக்ரானிய புவித்தட்டு\", \"அமேசோனியப் புவித்தட்டு\", ஆத்திரேலியா ஆகியவற்றின் முதல்-கிரேட்டான்களைக் கொண்டு அமைந்திருந்தது; \"சைபீரியா\", \"வடசீனா\", \"கலகாரியா\" புவித்தட்டுக்களையும் உள்ளடக்கியிருந்திருக்கலாம். \n\nகொலம்பியா இருந்ததற்கான சான்றுகள் நிலவியல் மற்றும் தொன்மைக்காந்தத் தரவுகளைக் கொண்டு.நிறுவப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84675"}, {"id": [929, 3], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "இத்துணைக்குடும்பம் புதிய உலக மான் என்று அழைக்கப்பட்டாலும் பழைய உலகப் பகுதியான யூரேசியாவில் வாழ்கின்ற ரெயின்டீர், யூரேசிய மூஸ் மற்றும் ரோ மான் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120451"}, {"id": [929, 4], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "தோன்றிய காலம்.\nபையுடைப் பாலூட்டிகள் இயோசின் காலத்தில் தோன்றின. ஆஸ்திரேலியா பையுடைப் பாலூட்டிகளின் சொர்க்க பூமியாக அழைக்கப்படுகிறது. \n\nவாழிடம்.\nபையுடைப் பாலூட்டிகள் பெரும்பாலும் அனைத்து உண்ணிகளாகவே உள்ளன. \n\nஇயக்கம்.\nஇவற்றில் சில மரக்கிளை வாழ் உயிரிகள். சில பறப்பன, சில மரம் ஏறி வாழும் திறனுடையவை. \n\nசிறப்பு பண்புகள்.\n- பற்கள் எண்ணிக்கை 44க்கு அதிகமாகும்.\n- பொதுவாக இரைப்பை எளிய அமைப்பு உடையது என்றாலும் கங்காரு விலங்குகளில் மிகவும் நீண்டு பைப் போன்ற இரைப்பை உள்ளது.\n- சிறுநீரக இனப்பெருக்க துளைகள் தனித்துக் காணப்படுகின்றன என்றாலும் இவற்றிற்கு பொதுவான ஒரு ஸ்பிங்க்டர் தசை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\n- இளம் உயிரிகள் உரோமம் அற்று பார்வையற்ற நிலையில் பிறக்கின்றன.\n- அல்லண்டாயிக் தாய் சேய் இணைப்புறு பொதுவாகக் காணப்படுவதில்லை.\n- மூளைப் பெட்டகக் குழி மண்டை ஓட்டில் சிறிய அளவில் காணப்படுகின்றது.\nபார்வை நூல்.\nChordate Zoology by E. L. Jordan, Dr. P. S. Verma \n\n\n\n\n", "document_id": "ta_ta_116072"}, {"id": [929, 5], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "பண்டைய உலக ஏழு அதிசயங்கள்.\nதற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.\n\n- கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\n- பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.\n- ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஔஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது.\n- ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.\n- மௌசோல்லொஸின் மௌசோலியம், காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.\n- ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது.\n- அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது.\n\nஇவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- புதிய ஏழு உலக அதிசயங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_143"}, {"id": [929, 6], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "நீர்ப்பாலூட்டியியலாளர் அல்லது இத்துறையில் ஈடுபாடு கொண்டோர் இக் கடல்வாழ் பாலூட்டிகளின் படிமலர்ச்சி, பரம்பல், உருவவியல், நடத்தை, சமுதாய இயக்கம், மற்றும் இதுபோன்ற விடயங்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர்.\n\nவரலாறு.\nசெந்நெறிக் காலத்தில் இருந்தே கடல் வாழ் பாலூட்டிகளைக் கவனித்தல் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. பண்டைக் கிரேக்க மீனவர்கள், தமது வலைகளில் சிக்கிக்கொள்ளும் கடற்பசுக்களின் முதுகுத் துடுப்பில் செயற்கையாகச் சிறு வெட்டொன்றை ஏற்படுத்துவதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதனைத் தனியாக அடையாளம் கண்டுகொள்வர்.\n\nஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முன்னர், அரிசுட்டாட்டில், மீனவர்களுடன் கடலில் பயணம் செய்து இந்த நீர்வாழ் பாலூட்டிகள் தொடர்பான குறிப்புக்களை எடுத்துள்ளார். இவரது \"விலங்குகளின் வரலாறு\" என்னும் நூலில், இவர் பாலீன் திமிங்கிலங்களுக்கும், பற்களுள்ள திமிங்கிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனித்துக் குறித்துள்ளார். இப் பிரிப்பு இன்றைய வகைப்பாட்டியலிலும் பயன்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18407"}, {"id": [929, 7], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "தன் வாழ்நாளில் ஆறேழு ஆண்டுகளிலேயே பெரும்பாலானப் பணிகளை முடித்தார். இவரைக் குறித்தது பிரான்சியக் கணிதவியலாளர் ஹெர்மைட் கூறுகையில்: \"ஏபெல் ஐந்நூறு ஆண்டுகளுக்கான வேலையை கணிதவியலாளர்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்\" எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பிரான்சியக் கணிதவியலாளர், அத்ரியன்-மாரி லெஜாந்தர், கூறுகையில்: \"\"கெல் தெத் செல் து ஷென் நோர்வீஜியன்!\"\" (\"இளம் நோர்வீசியருக்கு எத்தகைய தலை!\") என வியந்தார்.\nஇவற்றையும் காண்க.\n- ஏபெல் பரிசு\n- ஏபலின் ஈருறுப்புத் தேற்றம்\n- ஏபெல் குலம்\n\nவெளி இணைப்புகள்.\n- Biographies and handwritten manuscripts from the Abel Prize website\n- Biography of Niels Henrik Abel\n- Translation of Niels Henrik Abel's \"Research on Elliptic Functions\" at Convergence\n- Famous Quotes by Niels Henrik Abel at Convergence\n- The Niels Henrik Abel mathematical contest, The Norwegian Mathematical Olympiad\n- Family genealogy\n\n\n\n\n", "document_id": "ta_ta_85688"}, {"id": [929, 8], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "1849இல் சீக்கியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கைப்பற்றிய பிறகே சீக்கியர்கள் புலம் பெயரத் தொடங்கியதாக பெரிதும் கருதப்படுகின்றது. சீக்கிய அலைந்துழல்வின் புகழ்பெற்ற நபராக சீக்கியப் பேரரசின் கடைசி மகாராசா துலீப் சிங் உள்ளார்; பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இவரை வாழ்நாள் முழுமைக்கும் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார். துலீப் சிங்கின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பஞ்சாபிலிருந்து சீக்கியர்களின் புலம் பெயர்வு வீதம் கூடியது. இருப்பினும் கடந்த 150 ஆண்டுகளில் அவர்கள் புலம் பெயர்ந்த இடங்கள் மாறி வந்துள்ளது. சீக்கிய புலம்பெயர்வு சீக்கியர்களுக்கு அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தைத் தந்துள்ளது.\n\nசீக்கியர்கள்.\nஉலகளவில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சீக்கியர்கள் உலகின் மிகப் பெரிய அமைப்புசார் சமயங்களில் ஐந்தாவதான சீக்கிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலக மக்கள்தொகையில் சீக்கியர்கள் 0.39% ஆக உள்ளனர்; இவர்களில் 83% இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.6 மில்லியன், அதாவது 76% வட இந்திய மாநிலமான பஞ்சாபில் வாழ்கின்றனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராக 65% விழுக்காடு வாழ்கின்றனர். 200,000க்கும் கூடுதலானவர்கள் அரியானா, இராசத்தான், உத்தரப் பிரதேசம், தில்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராட்டிரம், உத்தராகண்டம் மற்றும் சம்மு காசுமீரில் வாழ்கின்றனர்.\n\nவரலாற்றில் சீக்கியப் புலம்பெயர்வுப் பாங்கு.\nஇந்திய மரபிலிருந்து தனிப்பட்ட சீக்கிய அடையாளம் அரசியல்ரீதியாக 1606இல் ஐந்தாம் சீக்கிய குரு குரு அர்ஜன் தேவின் உயிர்க் கொடையை அடுத்து நிறுவப்பட்டது; இதனை உறுதிப்படுத்துமாறு 1699இல் குரு கோவிந்த் சிங் நிறுவிய 'மெய்யான' உடன்பிறப்புரிமை அல்லது கால்சா (ਖ਼ਾਲਸਾ) அமைந்தது. எனவே 400 ஆண்டுகளாகவே சீக்கியர்களின் வரலாறு உள்ளது. குருக்களின் காலத்தில் சீக்கியர்களின் குடிபெயர்வு தற்கால இந்தியா, பாக்கித்தான் எல்லைகளுக்குள்ளாகவே, குறிப்பாக பஞ்சாப் பகுதியின் சீக்கிய பழங்குடி மையப்பகுதிக்குள்ளேயே இருந்தது. சீக்கிய சிற்றரசுகளின் உருவாக்கமும் சீக்கியப் பேரரசு (1716–1849) வளர்ச்சியும், அடுத்து லடாக், பெசாவர் போன்று தாங்கள் வென்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் இந்தப் பெயர்வுகள் தற்காலிகமானதாகவும் நிலையற்றதாகவும் இருந்தன; சீக்கியப் பேரரசின் மாறிவந்த எல்லைகளைப் போன்று இவர்களது வாழ்விடமும் மாறி வந்தது. சீக்கியப் பேரரசு காலத்தில் சீக்கிய மகாராசா ரஞ்சித் சிங்கைக் குறித்து அறிய பிரான்சின் முதலாம் நெப்போலியன், பிரித்தானியர் முயன்றதால் இருபுற புலம்பெயர்வு நடைபெற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- Indian Diaspora, Official Government of India Website\n- Sikh NRI Online, Info pertaining to Sikh NRIs Worldwide\n- History of Sikh Diaspora in Canada and USA\n- Sikh Global Village - Latin America\n\n\n\n\n", "document_id": "ta_ta_88056"}, {"id": [929, 9], "question": "தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் <Query> காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.", "document": "ஒன்று முதல் நான்கு முட்டைகளை வசந்த காலத்தில் இடுகின்றன. ஆண் பறவையே கூட்டைப் பாதுகாக்கும். கூக்கபர்ரா குஞ்சுகள் நான்கு ஆண்டுகள் வரை பெற்றோருடன் இருக்கும்.\nஇவற்றையும் காண்க.\nசிரிக்கும் கூக்கபரா\n\n\n\n\n", "document_id": "ta_ta_37761"}]
[{"id": [932, 0], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "பரிதி காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிதிக் காந்தப்புலம் ஒவ்வொரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. பரிதிக் காந்தப்புலம், பரிதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.\n\nகதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.\n\nசூரியனின் சில தமிழ் பெயர்கள்: ஆதவன், கதிரவன், ஞாயிறு, பகலவன், அனலி, எல்லி, கனலி, வெய்யவன், வெய்யோன், தினகரன், பானு, உதயன், அருணன், இரவி, அருக்கன்.\n\nவகைப்பாடு.\nவிண்மீன் வகைப்பாட்டில் சூரியன் \"G2V\" வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. \"G2\" வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °செ ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது \n\n\"G2V\" என்ற குறியிட்டில் \"V\" என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று சூரியனும் தனது ஆற்றலை அணுக்கரு புணர்தல் பெறுவதை குறிக்கிறது. சூரியனில் ஹைட்ரஜன் கருவும் ஹீலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன்\" G2\" வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. சூரியன் பால் வழியில்(நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது.\nசூரியன் தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் கோளொழுக்க வேகம் ( orbital speed ) சுமார் 251 கிமீ/வினாடி . இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவின கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் சுற்றி வரும் நமது விண்மீன் மண்டலமும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்.\n\nசூரியன் விண்மீன் வகைபாட்டில் \"G2V\" வகையை சார்ந்ததாகக் குறிக்கப்படுகிறது. மேலும், விண்மீன்கள் அவற்றில் உள்ள உலோகங்களால் வகை செய்யப்படுகின்றன.\n1. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் (population i )\n2. உலோகச்செறிவு இல்லா விண்மீன்கள் (population ii )\n3. உலோகமில்லா விண்மீன்கள் (population iii )\n\nஇவற்றுள் சூரியன் முதல் வகையான உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையை சார்ந்தது. சூரியன் உருவாக்க சூரியனுக்கு அருகில் உள்ள மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇத்தகைய விளைவுகள் வேதியல் தனிமங்கள் மிகுந்த சூரியன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக்க காரணம் காரணம் ஆகும்.\n\nபுவியின் மீது ஞாயிற்றின் ஆற்றல்.\nசூரிய ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். சூரிய மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரிய ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். சூரிய மாறிலி, சூரியனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட் / சதுர மீட்டர் ஆகும். சூரிய ஒளி பூமி மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன் வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. குறைவான அளவிலான வெப்பமே தரையை வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கை யின் போது தாவரங்கள் சூரிய ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. சூரிய மின்கலனில், சூரிய ஒளியாற்றல்/ வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் சூரிய ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே.\nசூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் நுண்ணுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற் கட்டி போன்ற கொடிய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. . புறஊதா கதிர்கள் பூமியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது.\n\nபால் வீதியில் கதிரவனின் அமைவிடம்.\nநமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியன் அமைந்துள்ள இடத்தில் இருந்து விண்மீன் மண்டல மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது.\nநமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும்.\n\nசூரிய உச்சி (solar apex) என்ற பதம் சூரியன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது சூரியன் வேகா விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் ஹெர்குலஸ் விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் கோளொழுக்கு நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசூரிய மண்டலம் ஒருமுறை விண்மீன் மண்டலத்தை (பால் வீதி) சுற்றி வரச் சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது \n\nஇதன் மூலம், சூரியன் தன் தோற்றத்தில் இருந்து தோராயமாக 20–25 தடவைகள் விண்மீன் மண்டலத்தை சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். மற்றொரு வகையில் கூறினால் மனித தோற்றத்தில் இருந்து இன்று வரை தனது பாதையில் சுமார் 1/1250 பங்கு தூரத்தை கடந்துள்ளது. விண்மீன் மண்டல மையத்தில் இருந்து நோக்கினால் சூரியனின் கோளோழுக்க வேகம் தோராயமாக 251 km/s . இந்த வேகத்தில் 1400 வருடங்களில் சூரிய மண்டலம் பயணித்த தூரம் 1 ஒளியாண்டு ஆகும்.\n\nவாழ்க்கைச் சுழற்சி.\nவிண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த சூரியன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஹைட்ரஜன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் சூரியனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் அப்பால் அமைந்துள்ளது.\n\nசூரிய உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் சூரியனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் சூரியனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் சூரியனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் சூரிய மண்டலத்தின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் சூரியனின் வயதை கண்டறிவது. இம்முறையில் சூரியனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது .\n\nஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் சூரியன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் சூரிய ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். சூரியத் தோற்றத்தில் இருந்து சுமார் 100 பூமியின் எடையுள்ள பொருள் ஆற்றலாக இதுவரை மாற்றப்பட்டுள்ளது.\n\nஅளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம்.\n\nசூரியனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், சூரியன் ஒரு சிவப்புப் பெருங்கோளாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஹைரஜன் எரிபொருள் அணுக்கரு புணர்வு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் புணர்வு விளைவு ஆரம்பிக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். .\nஇந்நிலையில் பூமியின் உள்ளமை ஐயத்துக்குரியது. ஏனெனில், சிவப்புப் பெருங்கோளாக சூரியன் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும். ஆனால் சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.\n\nசில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது.\nசிவப்புப் பெருங்கோள் நிலையினைத் தொடர்ந்து சூரியனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள வான்புகையுருவை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து குள்ள வெள்ளைக் கோளாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது.\nவடிவம்.\nசூரியன் மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6% ஐ கொண்டுள்ளது.\nதோராயமாக கோள வடிவத்தை கொண்டுள்ளது.\nஇருப்பினும் அதன் துருவ விட்டம் அதன் நிலநடுக்கோடு விட்டத்தை விட 10 கிலோமீட்டர் குறைவானது. கதிரவன் திட, திரவ, வாயு நிலையில் இல்லாமல் பிளாஸ்மா நிலையில் இருப்பதால் அதன் நிலநடுக்கோட்டு சுற்று வேகம் துருவ வேகத்தை அதிகமானது. இதன் காரணமாக நிலநடுக்கோட்டு சுற்று வேகம் தோராயமாக 25 நாள்களாகவும் துருவ சுற்று வேகம் 35 நாள்களாகவும் உள்ளது.\n\nபூமியைப் போன்று சூரியனுக்கு ஒரு திடமான எல்லை இல்லை. பகலவனின் மையப் பகுதியில் இருந்து வெளி எல்லை வரை அதன் வாயுக்கள் அடர்த்தி தோராயமாக அடுக்குக்குறிப் பரம்பலுகேற்ப (exponential ) குறைகிறது. சூரிய உள்ளகத்தின் கன அளவு, மொத்த கன அளவில் 10 விழுக்காட்டைக் கொண்டுள்ளது; ஆனால் அப்பகுதியே அதன் நிறையில் 40 விழுக்காட்டை கொண்டுள்ளது.\n\nகதிரவனின் உள்வடிவத்தை நேரடியாக ஆய்வது அரிதான செயலாகும். பூமியின் உள்வடிவத்தை ஆய நிலநடுக்கவியல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. புவியதிர்ச்சிகள் பூமியின் உள்வடிவத்தை உணரப் பயன்படுகின்றன. ஆய்வாளர்கள் கதிரவனின் உள்வடிவத்தை ஆய இதே வகையான ஆய்வு முறைகளை கையாளுகின்றனர். கதிரவனின் உள்பகுதியில் இருந்து தோன்றும் அழுத்த அலைகளைக் கணிப்பொறி மாதிரியமைத்தல் முறையில் உருவகித்து உள்பகுதியினைக் கணித்துள்ளனர்.\n\nசூரிய உள்ளகம்.\nசூரிய உள்ளகம் சூரியனின் மையப் பகுதியாகும். இப்பகுதியின் அடர்த்தி சுமார் 150,000 கிலோகிராம்/மீட்டர் ஆகும். இப்பகுதியின் வெப்பம் தோராயமாக 13,600,000 கெல்வின் ஆகும். (சூரிய மேற்பரப்பு 5,800 கெல்வின்) . கதிரவனின் ஆற்றல் அணுக்கருப் புணர்ச்சி மூலம், கிடைக்கிறது. இவ்வகைப் புணர்ச்சியை புரோட்டான்-புரோட்டான் தொடர் விளைவு என்பர். சூரியனுக்குள் இருக்கும் ஐதரசன் அணுக்கள் ஈலியமாக மாற்றப்படும்போது இந்த சக்தி உற்பத்தியாகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிபடியாக பரவுகிறது.\n\nஒவ்வொரு வினாடியிலும் தோராயமாக 3.4 புரோட்டான் கள் (ஹைரஜன்அணுக்கரு) ஹீலியம் அணுக்கருவாக மாற்றப்படுகின்றன. கதிரவனில் சுமார் 8.9 புரோட்டான்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கதிரவன் ஒரு வினாடிக்கு சுமார் 383 யோட்டா வாட் அளவு ஆற்றலை வெளியிடுகிறது. இது 9.15 மெகா டன் TNT வெடிபொருளை வெடிப்பதற்கு சமமாகும்.\n\nஉயர் ஆற்றல் கொண்ட ஒளித்துகள் (ஃபோட்டான்) கள் (காமாக் கதிர்கள்) அணுக்கருப் புணர்ச்சி விளைவால் சூரிய உள்ளகத்தில் உருவாகப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் சூரிய பிளாஸ்மாவால் உட்கிரகிக்கப் படும் ஒளித்துகள்கள் மீண்டும் குறைந்த ஆற்றலில் பல திசைகளிலும் எதிரொளிக்கப் படிகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் ஒளித்துகள்கள் பகலவனின் மேல்பகுதியை கதிரியக்கம் விளைவாக அடைய சுமார் 10 ,000 முதல் 170 ,000 வருடங்கள் ஆகிறது. வெப்பச்சலன பகுதியை கடந்து ஒளி மண்டலத்தை அடையும் ஒளித்துகள்கள் காண்புறு ஒளி யாக சூரிய மணடலத்தில் பயணிக்கிறது. சூரிய உள்ளகத்தில் உருவாகும் ஒவ்வொரு காமாக் கதிரும் பல மில்லியன் ஒளித்துகள்களாக மாற்றப்படுகிறது. காமா கதிர்களை போன்று நியூட்ரினோ துகள்களும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாக்கப்படுகின்றன. ஒளித்துகள்களை போலன்றி இவை பிளாசுமாவினால் பாதிக்கப்படாததால் இவை சூரியனை உடனடியாக வெளியேறுகின்றன.\n\nவெப்பச்சலன பகுதி.\nகதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% சூரிய ஆரம்), சூரிய பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. வெப்பச்சலனம் என்பது வளி அல்லது நீர்மம் அல்லது பிளாஸ்மா ஆகியவற்றின் அழுத்த வேறுபாடு மூலமாக வெப்பம் கடத்தப்படுதலை குறிக்கும். கதிரவனில் வெப்பப் படுத்தப்பட்ட பிளாஸ்மா குறைந்த அடர்த்தியை கொண்டிருப்பதால் அது சூரியனின் வெளிபுறம் நோக்கி நகர்வதாலும், அவ்விடத்தை நிறைக்க குறைந்த வெப்பத்தை கொண்ட பிளாஸ்மா உள்நோக்கி நகர்வதாலும் நடக்கும் சுழற்சியின் வழியாக வெப்பம் கடத்தப்படுகிறது. இத்தகைய சுழற்சி மூலம் வெப்பம் கதிர்வீச்சுப் பகுதியில் இருந்து . ஒளி மண்டலத்திற்கு கடத்தப்படுகிறது.\nவெப்பச்சலன விளைவினால் அடுக்கடுக்காக வெளி நோக்கி தள்ளப்படும் பிளாஸ்மா தனித்தனி பரல்களாக சூரியனின் மேல்பரப்பில் தோன்றுகிறது. இதனை சூரிய பரலாக்கம் என்பர்.\n\nஒளி மண்டலம்.\nசூரியனின் பார்க்கக்கூடிய மேற்பரப்பு ஒளி மண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதில் இருந்து வெளியேறும் ஒளி ஆற்றல் எந்த வித தடங்கலும் இன்றி விண்ணில் பயணிக்க இயலும்.\nஒளி மண்டலம் பல நூறு கிலோமீட்டர் தடிமனானது. ஒளி மண்டலத்தின் வெளிப்பகுதி உள்பகுதியை விட சற்றே குளிர்ச்சியானது. ஒளி மண்டலத்தின் துகள் அடர்த்தி தோராயமாக 10 m (அதாவது புவியின் கடல் மட்டத்தில் காணப்படும் வளி மண்டத்தின் அடர்த்தியில் 1% அடர்த்தி ) .\n\nபெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டிராத காலத்தில் சூரியனின் ஒளி மண்டலத்தின் ஒளி அலைமாலையை ஆய்ந்த அறிவியலாளர்கள் சூரியனில் புவியில் இல்லாத ஒரு வேதியியல் தனிமம் இருப்பதாக உணர்ந்தனர். 1868 ஆம் ஆண்டு, ஆய்வாளர் நோர்மன் லோக்கர் இத்தனிமத்திற்கு கிரேக்க சூரிய கடவுளான ஹெலியோஸ் நினைவாக \"ஹீலியம் \" என்று பெயர் சூட்டினார். இதன் பிறகு 25 வருடங்கள் கடந்தபின் ஹீலியம் பூமியில் ஆய்வாளர்களால் பிரித்து எடுக்கப்பட்டது.\n\nகதிரவ வளிமண்டலம்.\nஒளி மண்டலத்துக்கு அப்பால் இருக்கும் பகுதியே சூரிய வளிமண்டலம் ஆகும். இப்பகுதியை மின்காந்த அலைமாலை யைக் காண உதவும் தொலைநோக்கி வழியாகவோ, காண்புறு ஒளியில் இருந்து காமாக் கதிர் கள் வரை அடங்கியுள்ள ரேடியோ கதிர்களை ஆய்வதன் மூலமோ காணலாம். இப்பகுதி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன: குறைந்த வெப்பநிலை பகுதி, நிறமண்டலம்( chromosphere ), நிலைமாற்றப் பகுதி , ஒளி வளையம் ( corona ) , சூரிய மண்டலம் (heliosphere ).\nசூரியனின் குறைந்த வெப்ப பகுதி சுமார் ஒளிமண்டலத்தில் இருந்து 500 கிமீ மேலே அமைந்துள்ளது. இப்பகுதியின் வெப்பம் சுமார் 4,000 கெல்வின் ஆகும். இப்பகுதியின் வெப்ப குறைவு காரணமாக இப்பகுதில் தனிமங்கள் மட்டுமல்லாது கார்பன் மோன் ஆக்சைடு , நீர் ஆகிய சில மூலக்கூறுகளும் காணப்படுகின்றன.\n\nகுறைந்த வெப்ப பகுதிக்கு மேலே சுமார் 2 ,500 கிமீ தடிமனில் உள்ள மெல்லிய அடுக்கு நிறமண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதியின் நிற மாலை உமிழ்வு காரணமாக இப்பெயர் பெற்றது. சூரிய கிரகணத்தின் துவக்கத்திலும் முடிவிலும் இப்பகுதியில் இருந்து நிறமாலையின் பல்வேறு நிறங்களை காணலாம்.\n\nகாந்தப் புலம்.\nசூரியன் காந்தச் செயற்பாடு கொண்ட ஒரு விண்மீன். ஆண்டு தோறும் மாற்றமடைகின்றதும் ஒவ்வொரு 11 ஆண்டும் திசை மாற்றம் அடைவதுமான வலுவான காந்தப் புலம் சூரியனுக்கு உண்டு. சூரியனின் காந்தப்புலம், ஒருங்கே ஞாயிற்றுயிர்ப்பு என்று அழைக்கப்படும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் சூரியப் புள்ளிகள், சூரியத் தீக்கொழுந்து, சூரிய மண்டலத்தினூடாக பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் சூரியக் காற்று என்பன இவ்விளைவுகளுள் அடங்கும். இடை முதல் உயர் குறுக்குக்கோடு வரையிலான பகுதிகளிலான துருவ ஒளி, வானொலித் தொடர்புகளிலும், மின்சாரத்திலும் ஏற்படும் இடையீடுகள் என்பன ஞாயிற்றுயிர்ப்பினால் பூமியில் ஏற்படும் தாக்கங்கள். சூரிய மண்டலத்தின் உருவாக்கத்திலும் படிவளர்ச்சியிலும் ஞாயிற்றுயிர்ப்புக்குப் பெரும் பங்கு உண்டு என்று கருதப்படுகிறது. ஞாயிற்றுயிர்ப்பு புவியின் வெளி வளிமண்டலத்தில் அமைப்பையும் மாற்றுகிறது.\n\nஉயர்ந்த வெப்பநிலையினால் சூரியனில் உள்ள எல்லாப் பொருட்களும் வளிமம், அல்லது பிளாசுமா வடிவிலேயே உள்ளன. இதனால், சூரியனின் நடுக்கோட்டுப் பகுதியின் வேகம் உயர் குறுக்குக் கோட்டுப் பகுதியின் வேகத்திலும் கூடிய வேகத்தில் சுழல்கிறது. நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதிகளில் 35 நாட்களுக்கு ஒரு முறையாகவும் காணப்படுகிறது.\n\nசூரியக் காந்தப்புலம் சூரியனுக்கு வெளியிலும் பரந்துள்ளது. காந்தமாக்கப்பட்ட சூரியக் காற்றுப் பிளாசுமா சூரியக் காந்தப் புலத்தை வான்வெளிக்குள் கொண்டு சென்று கோளிடைக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. பிளாசுமா காந்தப் புலக் கோடுகள் வழியே மட்டுமே செல்ல முடியும் என்பதால், தொடக்கத்தில், கோளிடைக் காந்தப்புலம் சூரியனில் இருந்து ஆரைப்போக்கில் வெளிப்புறமாக விரிந்து செல்கிறது.\n\nவெயில்.\nபூமியில் படும் சூரிய ஒளிக் கதிர்களை வெயில் என்கிறோம். முப்பட்டக ஆடியின் மூலம் இந்த வெயிலைப் பகுத்து அதன் 7 நிறங்களைக் காணமுடியும். குவியாடி மூலம் குவித்து வெயிலின் வெப்பத்தை அதிகமாக்க முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வானியல் தலைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை\n- 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா\n\n\n\n\n", "document_id": "ta_ta_211"}, {"id": [932, 1], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "காபெல்லாவில் உள்ள இரு விண்மீன்களுக்கும் இடைப்பட்ட கோண இடைவெளியில் 0.05 வினாடிகள் (1 வினாடி என்பது ஒரு டிகிரி கோணத்தில் 3600 ல் ஒரு பங்கு).இது மிகப் பெரிய தொலை நோக்கியின் பகுதிறனின் வரம்பின் எல்லையில் இருப்பதால் இதைச் சாதாரணமாகப் பகுத்தறிவது கடினம். எனினும் நிறமாலைப் பகுப்பாய்வு ,காபெல்லாவின் இரட்டை விண்மீன்களைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. நிறமாலையில் காணப்படும் அலைவு கால முறைப்படியான பெயர்ச்சியைக் கொண்டு இதில் ஒரு விண்மீன் மற்றொன்றை 104 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது என அறிந்துள்ளனர்.\n\nகாபெல்லா ஒரு எக்ஸ் கதிர் மூலமாக உள்ளது. சூரியனின் புறப் பரப்பில் காணப் படுவதைப் போல ஒரு காந்தப் புல இடை வினைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஊகித்துள்ளனர். பெரிய வான் தொலை நோக்கி மூலம் காபெல்லாவை ஆராய்ந்த போது அது நான்கு விண்மீன்களின் தொகுப்பு எனத் தெரிந்தது. பெருமஞ்சள் இரட்டை விண்மீன்களைச் சுற்றி 0.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு சிறிய சிவப்பு இரட்டை விண்மீன் வலம் வருகிறது. இவற்றின் நிறை முறையே 0.4 சூரிய நிறை, 0.1 சூரிய நிறையாக உள்ளன.\n\nவரலாறு.\nஇந்த வட்டார விண்மீன் கூட்டம் பெர்சியசுக்கும் பெருங் கரடிக்கும் நடுவில் அமைந்துள்ளது.இது குதிரை பூட்டிய தேரின் தேரோட்டியாகக்(Charioteer) கற்பனை செய்யப்பட்டுள்ளது. கிரேக்க புராணத்தின் படி இது ஏதென்ஸ் நாட்டின் அரசனான எரிதொனியஸ்(Erichthonius) என்பவனைக் குறிக்கின்றது. எனினும் புராணத்தில் அவன் விண்வெளியில் இடம் பெற்றதற்கான விளக்கமில்லை. \nநான்கு குதிரைகள் பூட்டிய தேர் வண்டியைக் கண்டுபிடித்தவன் இவன்.இதைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக ஆட்சி புரிந்து வந்த ஆம்பிக்ட்யோன்(Amphictyon) என்பவனை போரில் வென்று ஏதென்ஸ் நகருக்கு அரசனானான்.நாட்டிற்கு தன்னை அர்பணித்துக் கொண்டதால் ஜியஸ் கடவுள் அவனைப் பெருமைப் படுத்தும் விதமாக விண்ணில் ஒரு இடம் அளித்ததாக கூறுவார்கள். அவன் வலது கையில் ஓர் ஆடும் இடது கையில் அதன் குட்டியும் உள்ளன. இந்த வட்டாரத்தின் பிரகாசமான விண்மீனான காபெல்லலா ஆட்டை அலங்கரிகின்றது. இலத்தீன் மொழியில் காபெல்லா என்றால் பெண் ஆடு இதன் குட்டி சீட்டா மற்றும் ஈட்டா ஔரிகா விண்மீன்களால் கற்பனை செய்யப்பட்டுள்ளது.\n\nஉசாத்துணை.\n- கிரியேட்டிவ் தாட்ஸ்\n\n\nவெளியிணைப்புகள்.\n- The Deep Photographic Guide to the Constellations: Auriga\n- The clickable Auriga\n- \"WIKISKY.ORG\": Auriga\n- Star Tales – Auriga\n\n\n\n\n", "document_id": "ta_ta_46596"}, {"id": [932, 2], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "வெளி இணைப்புகள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_33711"}, {"id": [932, 3], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "ஒரு சில ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் முன்பு நீள்வட்டவடிவமான அமைப்பிலோ அல்லது சுருள் போன்ற அமைப்பிலோ இருந்திருக்கும் ஆனால் ஈர்ப்பு விசை காரணமாகச் சிதைந்து இது போன்ற ஒழுங்கற்ற அமைப்பைப் பெற்றுள்ளது. இவைகள் ஏராளமாக வாயு மற்றும் தூசிகளைக் கொண்டிருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66563"}, {"id": [932, 4], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "கோள் இவ்விண்மீனைக் கடப்பதால் விண்மீனின் ஒளிர்வு 3.5 நாட்களுக்கு ஒரு தடவை 2% இனால் குறைவது அவதானிக்கப்பட்டது. இதன் மாறுபடும் விண்மீன் பெயரீடு வி376 பெகாசி (\"V376 Pegasi\") எனத் தரப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56014"}, {"id": [932, 5], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "தொன்மம்.\nதெற்கில் ஆல்பா ஹெர்குலஸ் ஹெர்குலசின் தலை எனவும், வடக்கில் பீட்டா ஹெர்குலஸ் விண்மீன்கள் பாதங்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மைசினேயின் அரசனான யுரைஸ்தியஸ், ஹெர்குலசை அழைத்து அவனிடம் 12 அடிமைகளைக் கொடுத்து டிராகானைக் கொல்லுமாறு கட்டளையிடுகின்றான். இந்த டிராகன் அடுத்துள்ள திராகோ வட்டாரத்தால் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹெர்குலஸ் வட்டாரத்தில் ஹெர்குலசு தனது வலது முழங்காலை மடக்கி தரையில் வைத்து அமர்ந்து கொண்டு இடது பாதத்தை டிராகானின் தலை மீது வைத்திருப்பது போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.\n\nதோற்றம்.\nஇவ்வட்டாரத்தில் ஆல்பா ஹெர்குலசை விடப் பீட்டா ஹெர்குலஸ் தோற்றப் பிரகாசம் மிக்க\nவிண்மீனாகும். ராஸ்அல்கீத்தி என்ற ஆல்பா ஹெர்குலஸ் 218 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிறப் பெருவிண்மீனாக உள்ளது. ராஸ்அல்கீத்தி என்றால் அரேபிய மொழியில் \"மண்டியிட்டவன் தலை\" என்று பொருள் தருகின்றது.\n\nஹெர்குலஸ் விண்மீன் கூட்டத்தின் பரப்பு தொடர்ந்து விரிந்து சுருங்குவதால் இது ஒரு மாறொளிர் விண்மீனாக விளங்குகின்றது. அதனால் இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 3.1 முதல் 3.9 வரை மாற்றத்திற்கு உட்படுகின்றது. இது ஒரு எம்5 வகை விண்மீனாகும். இது ஒரியனில் உள்ள பெடல்ஜியூசை விடப் பெரியது. ஆல்பா ஹெர்குலசிலிருந்து 4.6 வினாடி கோண விலக்கத்தில் மஞ்சள் நிறத் துணை விண்மீன் ஒன்று 5.4 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் ஹெர்குலசை 111 ஆண்டுகளுக்கு ஒருமுறைச் சுற்றி வருகிறது. இத் துணை விண்மீனே ஒரு நிறமாலை வகை இரட்டை விண்மீனாகக் காட்சியளிக்கின்றது. இதன் சுற்றுக் காலம் 52 நாட்கள் என்றும், துணை மற்றும் துணைக்குத் துணை விண்மீன்கள் விரிவடையும் வளிம மண்டலங்களைக் கொண்டுள்ளன என்றும் அறிந்துள்ளனர்.\n\nவிண்மீன்கள்.\nஹெர்குலசின் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 800 மடங்காக உள்ளது. கொரினிபோரஸ் (koreneforos) என்ற பீட்டா ஹெர்குலஸ் 102 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 2.77 உடன் நிறமாலையால் ஜி.8 வகை விண்மீனாக உள்ளது. எப்சிலான் ஹெர்குலஸ் 85 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.92 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் A0 வகை விண்மீனாகவும் மியூ ஹெர்குலஸ் 27 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.42 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் ஜி5 வகை விண்மீனாகவும் காமாஹெர்குலஸ் 140 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.75 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் A9 வகை விண்மீனாகவும் உள்ளன. ரோ ஹெர்குலஸ் ஒரு தோற்ற இரட்டை விண்மீனாகும். நெடிய இடைத் தொலைவுடன் தோற்றத்திற்கு அருகருகே இருப்பது போலத் தோன்றுவதால் இது உண்மையான இரட்டை விண்மீனில்லை. இவற்றைத் தொலை நோக்கியால் பகுத்துணர முடியும். இவற்றின் ஒளிப்பொலிவெண்கள் முறையே 4.6 , 5.4 ஆகும். \n\nஹெர்குலஸ் வட்டாரத்தின் சிறப்பு அப்பகுதியில் காணப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களாகும். இவற்றுள் எம்.13 மற்றும் எம்.92 என்று பதிவு செய்யப்பட்ட விண்ணுருப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எம்13 வடக்கு வானில் தோற்றத்தில் அரை நிலவுப் பரப்பில் காணப்படுகின்றது. 23,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதில் சுமார் 5 லட்சம் விண்மீன்கள் உள்ளன. அண்டகக் கொத்து விண்மீன்கள் போலன்றி இதில் பல வெப்பமிக்க பெரு விண்மீன்கள் உள்ளன. எனினும் பிரகாசமிக்க விண்மீன்கள் குளிர்ந்த சிவப்பு நிறப் பெரு விண்மீன்களாக இருக்கின்றன. வெப்ப மிக்க நீல நிற விண்மீன்கள் இதில் மிக அரிதாகக் காணப்படுகின்றன. ஒரு சில விண்மீன்கள் நம்முடைய சூரியன் போல இருக்கின்றன. கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் பொதுவாக அதிகத் தொலைவிலும் மிக அதிக எண்ணிக்கையில் மாறொளிர் விண்மீன்களைக் கொண்டிருக்கும். எம்.13 ல், 15 குறுகிய அலைவு கால சிபிட்ஸ் வகை மாறொளிர் விண்மீன்களை அறிந்துள்ளனர்.\n\nஆழ் வான் பொருட்கள்.\nகோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் 130 – 300 ஒளி ஆண்டுகள் நெடுக்கைக்குட்பட்ட வெளியில்\nஅடர்த்தியாகச் செரிவுற்றிருக்கும் விண்மீன்கள் உள்ளன. மிகவும் கவனத்தைக் கவருவது என்னவெனில் இதில் தூசிப் படலங்களோ, கரு வடிவங்களோ அல்லது படர்ந்து சூழ்ந்து காணப்படும் நெபுலாக்களோ சிறிதும் காணப்படவில்லை. மேலும் கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் நிலைப்புத்தன்மை மிக்க கட்டமைப்புகளாக உள்ளன. அவை எப்படி உருவாயின என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் பல டிரில்லியன் (10 ^ 12 ) ஆண்டுகளுக்கு அவை அடிப்படைமாற்றங்கள் ஏதுமின்றித் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்.\n\nஅயோட்டா மற்றும் ஈட்டா ஹெர்குலசுக்கு மிகச் சரியாக இடையில் எம்.92 அமைந்துள்ளது. இது எம்.13 ஐ விடவும் அதிகத் தொலைவில் (24000 ஒளி ஆண்டுகள்) இருக்கின்றது. இதில் பல வெப்ப மிக்க பெரு விண்மீன்கள் இருப்பினும் எம்.13 ஐ விடக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.\n\nவெளியிணைப்புகள்.\n- The clickable Hercules\n- Star Tales – Hercules\n\n\n\n\n", "document_id": "ta_ta_46721"}, {"id": [932, 6], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "உசாத்துணை.\n- அறிவியல் களஞ்சியம் தொகுதி 5 - I பக்கம் - 630 - 2007 - பேரா. கே. கே. அருணாசலம்.\n\n\"திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை\n\nபகுப்பு:அறிவியல்]]\n\n\n\n\n", "document_id": "ta_ta_115067"}, {"id": [932, 7], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "இதன் அருகிலேயே மூன்றாவது விண்மீன் புரோக்சிமா செண்ட்டாரி அல்லது ஆல்பா செண்டாரி சி. இது ஆல்பா செண்டாரி எபி யின் ஈர்ப்பு விசையால் கட்டுபடுத்தப்படுகிறது. இது சூரியனிருந்து 4.24 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது,இது ஆல்பா செண்டாரி எபி யை விட சூரியனுக்கு அருகில் இருந்தும் நம்மால் இதை வெறும் கண்களால் காண இயலாது.இது ஆல்பா செண்டாரி எபி யிருந்து 0.2 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.\n\nஇயற்கை மற்றும் கூறுகள்.\nஆல்பா செண்டாரி என்ற பெயர், வானில் வெறும் கண்களுக்கு ஒன்றாக தெரியும் ஆல்பா செண்டாரி எபி யை குறிக்கிறது. புவியிலிருந்து பார்க்கும் போது ஆல்பா செண்டாரி எபி க்கு 2.2° கோண இடைவெளியில் புரோக்சிமா செண்ட்டாரி அமைந்துள்ளது.அமைப்பு ரீதியாக ஆல்பா செண்டாரி எ மற்றும் ஆல்பா செண்டாரி பி ஆகிய இரண்டும் இரும விண்மீன் என்ற போதிலும் புவியிலிருந்து பார்க்கும் போது புரோக்சிமா செண்ட்டாரி மற்றும் ஆல்பா செண்டாரி எபி இரட்டை விண்மீன் போல தோன்றும்.எனவே மொத்த ஆல்பா செண்டாரி குடும்பம் ஒரு மும்மடி விண்மீன் போல காணப்படுகிறது அதன் பெயர் ஆல்பா செண்டாரி எபி-சி.\n\nஆல்பா செண்டாரி எ, ஆல்பா செண்டாரி எபி என்ற இரட்டை விண்மீனில் முதன்மை விண்மீன் ஆகும்.இது சூரியனை விட சற்று அதிகமாக ஒளிர்வு அளவை கொண்டுள்ளது.இது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.இதன் விண்மீன் வகைப்பாடு G2 V.இதன் சுற்று வட்ட பாதையை வைத்து, இது 10% சூரியனை விட அதிக நிறை உடையது எனவும் 23% சூரியனை விட ஆரம் அதிகம் உடையது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆல்பா செண்டாரி எ வின் பிரகாசத்தை மட்டும் தனியாக கணக்கில் கொண்டால், இது -0.01 ஒளிப்பொலிவெண் பெற்று வானில் நான்காவது பிரகாசமான விண்மீன் ஆகும்.\n\nஆல்பா செண்டாரி பி, ஆல்பா செண்டாரி எபி என்ற இரட்டை விண்மீனின் இரண்டாம் நிலை விண்மீன் ஆகும். இது சூரியனை விட சற்று சிறியதாகவும் குறைவான ஒளிர்வு அளவையும் கொண்டுள்ளது. இதன் விண்மீன் வகைப்பாடு K1 V. இதனால் இது ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. ஆல்பா செண்டாரி பி, சூரியனில் போல 90% நிறையும் 14% ஆரம் சிறியதாகவும் அமையும்.இது எக்சு-கதிர்களை வெளியிடுகிறது.\n\nஆல்பா செண்டாரி சி என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் விண்மீன். இது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. புரோக்சிமா செண்ட்டாரி செங்குறளி (red dwarf) விண்மீன் வகையைச் சேர்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60928"}, {"id": [932, 8], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.\nபுவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம் . புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59029"}, {"id": [932, 9], "question": "<Query> என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.", "document": "எடுத்துக்காட்டாக கோள்களின் அமைப்புகள், விண்மீன் கொத்துகள், நெபுலா, விண்மீன் பேரடை, சிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள் , விண்மீன், வால்வெள்ளி என்பது கட்டமைப்புக்குட்பட்ட பனிக்கட்டி மற்றும் தூசி ஆகியவற்றால் ஆன வால்வெள்ளி உட்கோளமும், கட்டமைப்புக்கு உட்படாத வால்வெள்ளியின் வால் பகுதியையும் கொண்டுள்ளது. \n\nகோள்களின் அமைப்புகள் என்பது விண்மீன்களைச் சுற்றி கோள்கள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் குறிப்பதாகும். விண்மீன் கொத்துகள் என்பது விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது ஆகும். நெபுலா என்பது விண்மீன் பேரடை வெடிப்பின் மூலம் உண்டாகிறது, இதிலிருந்து புதிய விண்மீன்களும், புதிய கோள்களும் உருவாகின்றன. \nசிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள், வால்வெள்ளி ஆகியவை, நமது சூரியக் குடும்பத்தில் இடம் பெற்றுள்ள வானியல் சார் பொருட்கள் ஆகும்.\nஇதில் கோள்கள், சிறுகோள், வால்வெள்ளி ஆகியவை சூரியனைச் சுற்றியும், இயற்கைத் துணைக்கோள் கோள்களைச் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன. \n\nவிண்மீன் கொத்துகள்.\nஅண்டம் என்பது படிநிலை முறை கட்டமைப்பைக் கொண்டதாக உள்ளது. விண்மீன் பேரடைகள், விண்மீன் பேரடைக் கூட்டங்கள் மற்றும் விண்மீன் பெருந்திரள் ஆகிய இரண்டு பிரிவுகளாக உள்ளது.\nவிண்மீன் பேரடைகள் அதன் அமைப்பைப் பொறுத்து ஒழுங்கில்லா விண்மீன் பேரடை, நீள்வட்ட அண்டம் (Elliptical galaxy), வட்டத்தட்டு விண்மீன் பேரடை (Disc galaxy) போன்ற சில பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. \nவட்டத்தட்டு விண்மீன் பேரடையானது ஒடுக்க உருவ அண்டம் (lenticular galaxy) மற்றும் சுருள் விண்மீன் மண்டலம் (spiral galaxies) என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விண்மீன் பேரடைகளின் மையத்தில் மீப்பெரும் கருந்துளை இருக்கும். குறு ஒளிர்வண்டம் மற்றும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் ஆகியவை விண்மீன் பேரடைகளைச் சுற்றி அமைந்திருக்கும்.\n\nவிண்மீன் கொத்துகளின் உள்ளமைப்பு.\nவிண்மீன் கொத்துகள், வாயுப் பொருட்களால் ஆனவை, இவைப் படிப்படியாக தானே ஈர்ப்பு விசையை பெறும் அளவிற்கு உருவாகிறது. இந்த நிலையில் விண்மீன்களே அவற்றின் அடிப்படைப் பொருளாக உள்ளது. குளிர்வடையும் நெபுலாக்களிலிருந்து உருவாக்கப்பட்டு கூட்டமாய் சேர்ந்து விண்மீன் கொத்துகளை உருவாக்குகிறது. \nவிண்மீன்களின் நிறை, பொதிவு, மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பொறுத்து விண்மீன் கொத்துகளின் அமைப்பு உருவாகிறது. ஒரு படிப்படியாக உருவாகும் கூட்டமைப்பில், விண்மீன்கள் ஒன்றையொன்று ஈர்ப்பின் மூலம் சுற்றி வருகின்றன. கோள்கள், சிறுகோள்கள், துணைக் கோள்கள் மற்றும் தூசி ஆகியவை புதிய விண்மீன்களைச் சுற்றி வருகிறது. \nவிண்மீன்களின் ஒளிர்வு மற்றும் மேற்பரப்பு வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து வரையப்படும் ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம், விண்மீன்களை வகைப்படுத்தப் பயன்படுகிறது. மாறுபடும் விண்மீன் என்பது மாறுபடும் ஒளிர்வைக் கொண்ட விண்மீன் அமைப்பாகும். \nவெண் குறுமீன், நொதுமி விண்மீன் மற்றும் கருந்துளை ஆகியவை விண்மீன்களின் இறுதி நிலை விண்மீன் அமைப்பாகும்.\n\nஅமைவிடத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகள்.\nஅமைவிடம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகளின் பட்டியல்.\n\nமேலும் பார்க்க.\n- ஒளி மூலங்களின் பட்டியல்\n- சூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல்\n- வானியல் பொருட்களின் பட்டியல்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- SkyandTelescope.com SkyChart\n- Monthly skymaps for every location on Earth\n\n\n\n\n", "document_id": "ta_ta_63442"}]
[{"id": [933, 0], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாவால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,\n- \"ஜிப்ராயீல் (அலை)\" - வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு\n- \"மீக்காயீல் (அலை)\" - மழை கொண்டு வரும் மலக்கு\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தேவதூதர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33322"}, {"id": [933, 1], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "கலை விவரம்.\nதிருமணத்திற்கு முன்னர் நல்லாடை, நல்லணிகலன்கள் உடுத்திய மணப்பெண்ணை நடுவில் அமரவைத்து அவளது தோழியர் பத்துப் பதினைந்து பேர் வட்டமாய்க் கூடி ஒப்பனைப் பாட்டுப் பாடுவர். அரபி நாடோடிப் பாட்டின் தாளத்தில் கைகொட்டி மலையாள மொழியில் பாட்டிசைக்கப்படும். மணமக்களின் குணநலன்கள் பாட்டில் பாடப்படும். அல்லாவின் புகழ் தவறாது நினைக்கப்படும். \n\nஒப்பனைப்பாட்டு பொதுவாக பெண்களால் பாடப்பட்டாலும் ஆடவர் ஒப்பனைப்பாட்டும் உண்டு. பள்ளி கல்லூரி ஆண்டு விழாக்களில் மலபாருக்கு வெளியேயும் தற்சமயம் ஒப்பனைப்பாட்டு பாடப்படுகிறது.\nவெளியிணைப்புகள்.\nஆடவரின் ஒப்பனைப் பாட்டு \n\n\n\n\n", "document_id": "ta_ta_56367"}, {"id": [933, 2], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "இந்த நூலின் பாயிரத்தில் \"காவியத் தமிழில் ஓவியச் சொற் புணர்ந்து உயர் செய்கு சனான் எனச் சிறுகாப்பியம் புனைந்தேன்\" என்று குறிப்பிடுகிறார். \n\nகதை.\nஇக் கதை பாரசீக நாட்டைச் சேர்ந்த செய்கு சனான் என்பவரைத் தலைவராகக் கொள்கிறது. இசுலாமிய நெறியில் உறுதியோடு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் செய்குசனான். ஒருநாள் அவர் ஒரு கொடுங் கனவு கண்டார். அக் கனவின் பொருள் அறிய அவர் ரூம் நகரம் சென்றார். அங்கு அவர் மாரியம் என்ற கிறித்தவப் பெண்ணிடம் மோகம் கொண்டார், காதல் கொண்டார். அவள் அவரை இசுலாமிய நெறியை விட்டுவிடும்படி நிபந்தனை விதித்தாள். அவரும் அவள் நிபந்தனைகளுக்குப் பணிந்து செயற்பட்டார். சில காலம் சென்றபின், அவரை இளம்பருவ நண்பர் ஒருவர் வந்து பார்த்து, செய்கு சனானின் நிலை கண்டு வருந்தி, தொழுது, அல்லாவின் உதவியுடன் அவரை மீட்டார். செய்குசனானின் பிரிவினால் மாரியம் கவலை கொண்டாள். அவரைத் தேடிப் புறப்பட்டாள். அவள் அவரைச் சந்தித்து \"திரை அகற்றுங்கள், எனக்கு இஸ்லாத்தைப் புகட்டுங்கள்\" என்றாள். செய்குசானான் உரைத்தார். அவள் அவரைச் சந்திக்கும் போது மிகுந்து நலிவுற்று இருந்தாள். அவள் உயிர் பிரிந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58908"}, {"id": [933, 3], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "உலகளவில் 70% இசுலாமிய பெருமக்கள் இந்த அலால் முறையில் செய்யப்பட்ட உணவு வகைகளை உட்கொள்கின்றனர். மற்றும் உலகளாவிய நடப்பு அலால் வணிகம் $580 பில்லியன் தொழிற்துறைகளைக்க் கொண்டுள்ளன.\n\n\"அலால்\" என்ற சொல்.\nஇச் சொல் அரபி பேசும் மக்கள் மற்றும் அரபி பேசா மக்கள் என இருவரிடமும் வேறு பட்டு பயன்படுத்தபடுகின்றது.\n\n- அரபு பேசும் நாடுகள்\nஅரபு மொழி பேசும் நாடுகளில் இச்சொல் இசுலாமியச் சட்டப்படி \"அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருளும்\" என்ற பொருள் கொண்ட சொல்லாக வழங்குவதாகவும் ஹராம் என்ற சட்டத்திற்கு நேர்பொருளைக் கொண்டதாகவும் அழைக்கப்படுகின்றது. இச்சட்டம் தனி மனித ஒழுக்கம், பேச்சுத் தொடர்பு, உடையணிதல், நன்னடத்தை, வழக்கமரபு மற்றும் உணவுப் பழக்க விதிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.\n\n- அரபு பேசா நாடுகள்\nஅரபு பேசா நாடுகளில், பொதுவாக இச்சொல் குறுகிய பொருளுடைய \"இசுலாம் உணவு முறை விதி\"யை உணர்த்தும் சொல்லாக, குறிப்பாக \"இறைச்சி\" மற்றும்\" கோழியிறைச்சி\" உணவு வகைகளை குறிப்பதற்காக பொதுவாகப் பயன்படுத்தபடுகின்றது.\n\nஇஸ்லாத்தின் உணவு சட்டம்.\nஇசுலாம் சட்டம் எந்த உணவு உட்கொள்ளத் தக்கவை மற்றும் எவை உட்கொள்ளத் தகாதவை என்று வகுத்துள்ளது. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையினையும் வகுத்துள்ளது. அம்முறை தபிகா எனப்படுகின்றது.\n\nஇஸ்லாமிய சட்டப்படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அதை விடுத்து பன்றி இறைச்சியையோ அல்லது தபிஹாஹ் செய்யப்படாத இறைச்சியை சாப்பிடுவதோ மிகவும் பாவகரமான செயல் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.\n\nஅனால் தவிர்கமுடியாத சூழலில் ஒருவர் வற்புறுத்தலினாலோ அல்லது வேறு உணவு இல்லாத நிலையிலோ ஹலால் அல்லாத உணவை உட்கொள்ளலாம் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. \nசுராஹ் 2 .173\n\nதிட்டவட்டமாய் தடுக்கப்பட்ட பண்டங்கள்.\nமனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய (அராம்) பரவலான பண்டங்களை உண்பது, குரானில் கூறப்பட்ட வாசகங்களின்படித் தடைசெய்யப்பட்டவையாகும்.\n\n- பன்றிறைச்சி பன்றிறைச்சியை வேறு எந்த உணவும் கிடைக்காதபட்சத்தில் தவிர்க்கமுடியாத காரணத்தால் உண்ணலாம் என்ற விலக்களிக்கப்பட்டுள்ளது.\n- குருதி (இரத்தம்)\n- அனைத்து ஊனுண்ணிகள் மற்றும் இரைகளை பிடிக்கும் பறவைகள்.\n- விலங்குகள் எவருக்காகவோ வெட்டப்பட்டவை ((அ) கொல்லப்பட்டவை ) ஆனால் அல்லாவின் பெயரால் வெட்டப்படாதவை . அனைத்தும் இறைவனுக்கான அர்ப்பணம் அல்லது தியாகத்திறகான வழிபாட்டு பலிபீடம் அல்லது புனிதர் (saint) அல்லது \"தெய்வத்தன்மை\" வாய்ந்த ஒருவர்.\n- அழுகும் பிணம்\n- குரல்வளையை நெரித்துக்கொல்லபட்ட விலங்கு, அல்லது அடித்துக் கொல்லபட்ட விலங்கு, கீழே தள்ளிக் கொன்றவை, அல்லது உறைந்ததினால் இறந்தவை, அல்லது கொடிய மிருகங்களால் கொல்லபட்ட இரை, அவை வெட்டப்படுவதற்கு முன் உயிருடன் இருக்கும் மிருகங்களைத் தவிர.\n- அல்லாவின் பெயரை உச்சரிக்காமல் தயாரிக்கப்பட்ட உணவை.\n- ஆல்ககால் (மது) மற்றும் இதர மதிமயக்கும் போதைப் பொருட்கள்.\n\nதபிகா: வெட்டப்படும் முறை.\nதபிகா சமயச்சடங்கின்படி இசுலாமியச் சட்டப்படி மீன் மற்றும் பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களைத் தவிர ஏனைய அனைத்து விலங்குகளை வெட்டப்படும் முறையாகும். இம்முறையில் விலங்குகளை வெட்டப்படுவது விரைவானது, ஆழமாக வெட்டக்கூடியது, கூறிய முனையுடன் கூடிய கத்தியைக் கொண்டு கழுத்துப் பகுதியை வெட்டுவது, சுகுலார் சிரையை (jugular vein- கழுத்து பெருநாளங்களுள் ஒன்று) வெட்டுவது மற்றும் சிரசுத் தமனியை (சிரசு நாடி-carotid artery) இருபக்கமும் தண்டுவடத்தை (முண்ணான்-spinal cord))தவிர (அதைச்சுற்றி) வெட்டுவது.\n\nஇசுலாமிய மற்றும் யூதர்களின் உணவுமுறைச் சட்டங்களின் ஒப்பீடு.\nதபிகா அலால் மற்றும் கசரத் வெட்டுச் சட்டங்களில் நிறைய ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன. இசுலாமல்லாதார் கசரத் முறையை அலால் முறைக்கு மாற்றாகப் பய்னபடுத்தபடவேண்டும் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் இது இன்றுவரை சர்ச்சைக்குரியனவாக, தனிநபர் விவாதத்துக்குரியனவாக கருதப்படுகின்றது. அதேசமயம் சில இசுலாம் அலால் குழுக்கள் இக்கருத்தை அதாவது கோசர் இறைச்சியை அலால் இறைச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளன. யூதர்களின் கோசர் குழுக்கள் அலால் இறைச்சியை கோசர் இறைச்சியாக ஏற்றுக்கொள்ளாத நிலையிலும் வேறுபட்டத் தேவைக்களுக்கேற்ப இசுலாமிய குழுக்கள் மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளன.\n\nஇசுலாமியரல்லாத நாடுகளில் அலால்.\nடியர்பான், மிச்சிகன், அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் துரித உணவகங்களிலும் அலால் முறை பின்பற்றப்படுகின்றது. கனடாவில் அலால் முறை மிகுதியாக பின்பற்றப்படுகின்றது. இலங்கையில் அலால் முறை, இசுலாமிய நடைமுறைகளை இசுலாமியர்கள் அல்லாதவர்களுக்கு பலாத்காரமாகத் திணிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கை அரசு இசுலாமியருக்கு மாத்திரம் அலால் முறையிலான உணவினை விற்கலாம் என இலங்கை அரசு அறிவித்தது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இஸ்திஹ்லால்\n- கொசேர் உணவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17262"}, {"id": [933, 4], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "மேற்கோள்கள்.\n- அறம், ஜெயமோகன், 2011, வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69335"}, {"id": [933, 5], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "தேவர்கள் தங்கள் உலகமான தேவலோகத்தில் தேவமங்கைகளின் நடனங்களை கண்டபடியும், சோமபானம் முதலிய பானங்களை அருந்தி மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது. இவர்களில் அட்டதிக் பாலகர்கள் எனும் எட்டு திசை காவலர்கள் உள்ளார்கள்.\n\nஎண்ணிக்கை.\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது சொல்வழக்காகும். இதன் மூலம் தேவர்களின் எண்ணிக்கையை கொள்ளலாம். ஆதித்தர், உருத்திரர், அஸ்வினி தேவர், வசுக்கள் என தேவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் ஆதித்தர் என்பவர்களில் பன்னிரெண்டு நபர்கள், உருத்திரர் என்பவர்கள் பதினொரு நபர்கள், அசுவினி தேவர் என்பவர்கள் இருவர். இவர்களோடு வசுக்கள் எட்டு நபர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவாரங்கள் இருப்பதாகக் கொள்ளப்படுவதால், மொத்தமாக முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப்படுகிறார்கள். \n\nசங்க இலக்கியங்களில் தேவர்.\n- தேவர்கள் பிறரது சொல்லுக்குக் கட்டுப்படாமல் தம் விருப்பம்போல் செயல்படுவர்.\n- கொடையாளிகள், வீரர்கள் முதலானோர் இறந்தபின் தேவர் உலகம் சென்று வாழ்வார்களாம்.\n- இந்திரன் 'தேவர் கோமான்' எனக் குறிப்பிடப்படுகிறான்.\n- 'தேவர் கோட்டம்' என்பது இந்திரன் கோயில்.\n- தேவி , தேவியர் என்னும் சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மன்னனின் மனைவியைக் குறிக்கும்.\n- தேவர்களை முன்னிலைப்மடுத்தும்போது 'தேவிர்காள்' என விளிப்பர்.\n- ஈகைப்பண்பு கொண்டவனை ஒருபாடல் தேவாதிதேவன் என்று குறிப்பிடுகிறது.\n\nதேவர் என்னும் சொல்.\n- தே < தேன் = இனிமை\n- தே < தேன் - உயரத்தில் இருக்கும் பொருள்\n- இந்த வகையில் 'தே' என்னும் வேர்ச்சொல் இனிமையையும், உயர்வையும் குறிக்கும்.\n- தே+அர்=தேவர்\n- எனவே தேவர் என்னும் சொல் 'உயர்ந்தவர்', 'இனியவர்' என்னும் பொருள்களின் அடிப்படையில் தோன்றியது\n- தேவர் - பலர்பால், தேவன் - ஆண்பால், தேவி - பெண்பால்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53120"}, {"id": [933, 6], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "குடும்ப மருத்துவர்கள் என்பவர்கள் பொதுவாக எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்களாகவும், சிலர் கூடுதலாக சில பட்டயங்கள், சான்றிதழ்களையும் பெற்றிருப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிலர் தனியார் மருத்துவ மையங்களிலும் பணிபுரிவார்கள். இவர்கள் ஏறக்குறைய எல்லா நோய்களைப் பற்றியும் பொதுவான பயிற்சி பெற்றவர்கள். எனவே, பெரும்பான்மையான நோய்களைப் பற்றி அறிந்தவர்கள். ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட துணை மருத்துவத் துறையிலும் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். சாதாரண நோய்களை அடையாளம் கண்டு குணப்படுத்துவதும் பெரிய நோய்களை அடையாளம் கண்டு அவர்களை சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி வைப்பதுமே இவர்களுடைய முக்கியப் பணி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105669"}, {"id": [933, 7], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "சைவ சமயத்தில்.\nயோக நிலையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியிடம், சனகாதி முனிவர்கள், ஆத்ம வித்தை மெளனமாக அறிந்தவர்கள்.\n\nஉபநிடதம் மற்றும் மகாபாரத்தில் சனத்குமாரர்.\nசாந்தோக்கிய உபநிடதத்தில், பிரம்மத்தை அறிய பூமா வித்தியாவை அருளியதன் மூலம், பிரம்ம தத்துவத்தை, சனத்குமாரர் எல்லாம் அறிந்த நாரதருக்கு புகட்டினார்.\n\nமகாபாரத இதிகாசத்தில், விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க, உத்யோக பருவத்தில், அத்தினாபுர மன்னன் திருதராஷ்டிரனுக்கு மரணமில்லா பெரு வாழ்வு குறித்தான ஆத்ம வித்தையை சனத்குமாரர் அருளினார். சனத்குமாரரின் இந்த அருளரைகளை சனத்சுஜாதியம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.\n\nமகாபாரத்தின் சாந்தி பருவத்தில், சுக்கிரன் மற்றும் விருத்திராசூரன் ஆகியவர்களுக்கு பிரம்ம வித்தையை அருளியதாக தகவல் உள்ளது.\n\nபாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகியவற்றில் சனகாதி முனிவர்கள், விஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- சனத்குமாரர்\n\n\nவெளி இணைப்புகள்.\n- Kumara sampradaya\n- Kumaras\n\n\n\n\n", "document_id": "ta_ta_67346"}, {"id": [933, 8], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "வாழ்க்கை.\nதேசுனாவி பீகாரில் உள்ள தேசுனா என்ற உள்ளூரில் இசுலாமிய அறிஞர் சுலைமான் நட்வி குடும்பத்தில் பிறந்தார். சுலைமான் தங்கள் குடும்பம் அல்லாவின் இறுதி இறை தூதரான முகமதுவின் குடும்பத்தின் மரபு உடையது என்றார். இவரின் தந்தை சையது முகமது சையது ராசா மும்பையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் உருது அரபு பாரசீக மொழிகளுக்கு பாடம் எடுத்த பேராசியர். தேசுனாவிக்கு பேராசியர். சையது மோகி ராசா என்ற அண்ணனும் பேராசியர். சையது அப்துல் வாலி தேசுனாவி என்ற தம்பியும் உள்ளார்கள்.\nபோபாலில் உள்ள பல அறிஞர்களும் புலவர்களும் ஆசிரியர்களும் இவரின் மாணவர்கள். இவரின் வழிகாட்டுதலில் பல மாணவர்கள் முனைவர் பட்டம் \nபெற்றனர். இவர் போபாலில் 7 யூலை 2011இல் மரணமடைந்தார்.\n\nபணி.\nதேசுனாவி பீகாரிலுள்ள அர்ராவில் தொடக்கப்பள்ளி கல்வியை முடித்தார். மும்பையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் இளங்கலை & முதுகலை \nபட்டயப்படிப்புகளை முடித்தார். இவர் சைபா முதுகலை கல்லூரியில் உருது துறையில் பிப்பரவரி 1961இல் இணைந்தார். பின்பு அக்கல்லூரியின் உருது துறையின் பேராசிரியாகவும் துறைத் தலைவராகவும் உயர்ந்தார். 1990இல் ஓய்வு பெற்ற பின் பல பதவிகளை வகித்தார்\n\nஆதாரநூற் பட்டியல்.\nஇவர் பல வல்லநர்களின் நூல்களை தொகுத்து வைத்தார்.\n\n- Allama Iqbal Bhopal Mein, publisher, Dept. of Urdu Saifia College,Bhopal (1967)\n- Bhopal Aur Ghalib, publisher, Dept. of Urdu Saifia College,Bhopal (1969)\n- Nuskha-E-Bhopal Aur Nuskha-A-Bhopal Sani, publisher, Dept. of Urdu Saifia College,Bhopal (1970)\n- Motala—E—Khotoot—E—Ghalib (1975) (Edition 2nd) (1979)\n- Iqbal Uneesween Sadi Mein, publisher, Naseem Book Depot, (1977)\n- Iqbal Aur Dilli, Publisher Nai Awaz Jamia Nagar New Delhi (1978)\n- Iqbal Aur Darul Iqbal Bhopal, publisher, Naseem Book Depot, (1983)\n- Iqbaliat Ki Talash, Makataba Jamia, (1984)\n- Iqbaliat Ki Talash, publisher, Globe Publishers, Urdu Bazar Lahore, Pakistan (1985)\n- Abul Kalam Azad Urdu, Publisher Sahitya Akademi (1987)\n- Maulana Abul Kalam Mohiuddin Ahmad Azad Dehlavi (1988)\n- Talash—E—Azad, publisher, Maharashtra Urdu Academy\n- Hayat Abul Kalam Azad (2000),Publisher, Modern Publishing House New Delhi.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120236"}, {"id": [933, 9], "question": "இசுலாத்தில் <Query> என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.", "document": "அகோரிகளைப் பற்றிய கதை தமிழில் நான் கடவுள் என்ற திரைப்படமாக வெளியானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50966"}]
[{"id": [934, 0], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "பொதுவாக, இவர் ஒரு பௌத்த பிக்குவாக காட்டப்படுகிறார். இவர் கையில் ஒரு கோலும், சிந்தாமனி இரத்தினமும் ஏந்தியவாராய் காட்சியளிக்கிறார்.\n\nபொதுவான கருத்துகள்.\nஷிதிகர்பர், மகாயான பௌத்தத்தின் நான்கு முதான்மை வாய்ந்த போதிசத்துவர்களில் ஒருவர் ஆவர். சமந்தபத்திரர்,மஞ்சுஸ்ரீ, மற்றும் அவலோகிதர் மற்ற மூன்று போதிசத்துவர்கள் ஆவர். \n\nமுற்காலத்தின் இவரை ஒரு பூரண போதிசத்துவராக சித்தரித்து வந்தனர். ஆனால் பிற்காலத்தில் இவரை ஒரு பௌத்த துறவியாகக் கையில் கோலுடன் காட்டப்படும் வழக்கம் பெரும்பான்மையானது. \n\nபல்வேறு மகாயான சூத்திரங்களின்படி, இவர் மைத்ரேய புத்தர் அவதரிக்கும் வரை ஆறு உலகங்களிலும் தருமத்தைக் கற்பிக்கும் பொறுப்பினை தான் ஏற்பதாக உறுதிமொழி கொள்கிறார். எனவேதான், மகாயான பௌத்த ஆலயஙகளில் இவருடைய வழிபாடு முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. \n\nசீனம்.\nசீனத்தில் உள்ள சியூகுவா மலை ஷிதிகர்பரின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இந்த மலை நாற்பெரும் பௌத்த மலைகளுள் ஒன்றாக விளங்குகிறது. இப்பொழுது அந்த மலையில் 95 கோவில்கள் மக்களின் வழிப்பாட்டுக்கு உகந்த வண்ணம் உள்ளது. \n\nசில இடங்களில், இவரை தாவோ மத தேவதையாகவும் வழிபடுகின்றன்ர். தாய்வானில் நிலநடுக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவதற்காக மக்கள் இவரை வணங்குகின்றனர். ஹாங்க்-காங்க் மற்றும் கடல் தாண்டிய சீன மக்கள், இவரது உருவப்படங்களையும், சிலைகளையும் நினைவிடங்களில் வைத்து வணங்குகின்றனர். \n\nஜப்பானில்.\nஜப்பானில் இவரை, \"ஜிஸோ\" என அழைக்கின்றனர். மிகவும் மரியாதையுடன் இவரை \"ஒஜிஸோ-சாமா\" என்றழைக்கின்றனர். \"சாமா\" என்பது ஜப்பானிய மொழியில் மரியாதைக்காக சேர்க்கப்படுவது. (தமிழில் அர்/ஆர் விகுதி போலும், இந்தி மொழியில் 'ஜி' என்னும் பின்னொட்டு போலவும்). இவர் இங்கு, குழந்தைகளின் பாதுகாவலராக வணங்கப்படுகிறார். அதுவும் முக்கியமாக, பெற்றோர்களூக்கு முன் இறக்க நேரிடும் குழந்தைகளைக் காப்பாற்றுவராக இருக்கிறார். மேலும், பிறக்கும் முன் இறந்துவிடும் கருக்கள், கருக்கலைப்பினால் இறந்து போகும் கருக்கள், ஆகியற்றின் ஆன்மாக்களில் பாதுகாவலராக இவர் திகழ்கிறார். \n\nஇவருடைய சிலைகளின் அருகில் நிறைய கற்களையும் கூழங்கற்களையும் காணலாம். மக்கள், இவ்வாறு கற்களை இவருடைய சிலைகளின் முன் அடுக்குவதால், தங்களுடைய குழந்தை நரகத்தில் இருக்கும் நேரத்தை குறைப்பதாக எண்ணுகின்றனர். மேலும், தங்களுடைய காணாமல் போன குழந்தைகளை காப்பாற்ற வேண்டி, குழந்தைகளின் ஆடைகள், விளையாட்டுப்பொருட்களை இவருக்கு சமர்ப்பிக்கின்றனர். மேலும், குழந்தைகளின் நோய்களை தீர்க்கும் வண்ணமும் இவ்வாறு அவர்கள் செயவதுண்டு. அதானால் தான், இவரை குழந்தைகளின் பாதுகாவலாராக காண்பிப்பதற்காக, இவருடைய சிலைகள் பொதுவாக 'குழந்தையைப்' போன்று அமைப்பதுண்டு.\n\nமேலும், நரகத்தில் இருக்கும் பாவ ஆன்மாக்களை கரையேற்றுவராக இவர் உள்ளதால், இவரது சிலை சுடுகாட்டில் காணப்படுவது வழக்கம். மேலும், பயணிகளைக் காப்பாற்றுபவராக இவர் கருதப்படுவதால், ஆங்காங்கு வீதிகளில், இவரது சிலைகளைக் காணலாம். \n\nதோற்றம்.\nஷிதிகர்பருடைய கதை, அவரது பெயருடைய ஷிதிகர்ப சூத்திரம் என்னும் மிகவும் புகழ்பெற்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த சூத்திரம், கௌதம புத்தர் தன்னுடைய வாழ்நாளின் இறுதி நிலையில், திராயஸ்திரிமச உலகத்தை சேர்ந்த தேவர்களுக்கு கற்பிப்பதாக உள்ளது. அவர் இவ்வுலகில் இருக்கும், தன்னுடய தாய் மாயாதேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சூத்திரத்தை விவரிக்கின்றார்.\nஷிதிகர்ப சூத்திரத்தில், புத்தர் முற்காலத்தில் ஷிதிகர்பர் ஒரு பிராமண பெண்ணாக இருந்ததாகக் கூறுகிறார். அந்தப்பெண் தன் தாய் இறந்ததினால் மிகவும் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கிறாள், ஏனெனில் அவள் தாய் புத்தரையும்,தர்மத்தையும், சங்கத்தையும் ஏற்றுக்கொள்ளவாதளாக அவற்றை களங்கப்படுத்துபவளாக இருந்தாள்.\n\nஎனவே தன் தாய், நரகத்தின் சித்திரவதைகளை அனுபவிக்காமல் இருக்க, தனக்கிருந்த அனைத்து செல்வங்களை விற்று, அக்காலக்கட்டத்தின் புத்தருக்கு தினமும் நிவேதனம் செய்து, மனமாற வழிபாடு (பிரார்த்தனை) செய்கிறாள். இவளுடைய பிரார்த்தனைகளில், தன் தாயை நரகத்தில் இருந்து காப்பாற்றுமாறு புத்தரிடம் வேண்டுகிறாள்.\n\nகோவிலில், அவள் இவ்வாறு மன்றாடுகையில், புத்த பகவான் அசரிரீயாக ஒலிக்கிறார். தன் தாயை எங்கிருக்கிறாள் எனபது தெரியவேண்டுமெனில், இல்லத்திற்கு சென்று தன்னுடைய பெயரை ஜெபிக்குமாறு அவளுக்கு கூறுகிறார் புத்த பகவான். அவளும் அவ்வாறே செய்த நிலையில், அவளுடைய மனம் நரகத்துக்கு சென்றது. அங்குள்ள பாதுகவலரிடம் தன் தாயை குறித்து வினவுகிறாள். அந்த பாதுகாவலர், இவளுடைய பிரார்த்தனைகளால் இவள் நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்துக்கு சென்றதாக கூறுகிறார். பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டிய அப்பெண், நரகத்தில் இருக்கும் மற்றவர்களுடைய துன்பத்தை கண்டு மனம் பதைக்கிறாள். எனவே, இனிவரும் காலங்களில் தான் நரகத்தில் உள்ளவர்களை துன்பத்தில் இருந்து மீட்பதாக உறுதுமொழி பூணுகிறாள். அந்த உறுதுமொழியின் காரணமாக அவள், இந்த கல்ப்பத்தில் ஷிதிகர்பராக பிறக்கின்றாள்.\n\nசித்தரிப்பு.\nஇவர் மற்ற போதிசத்துவர்களுக்கு மாறாக ஒரு துறவியைப் போன்று சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவருடைய இடக்கரத்தில் சிந்தாமனி இரத்தினத்தையும், வலக்கரத்தில் ஒரு கோலையும் வைத்துள்ளார். இந்தக் கோல் நடக்கும்பாதையில் உள்ள சிறு உயிரினங்கள், மற்றும் பூச்சிகளை அப்புறபடுத்து உதவுகிறது. பெரும்பாலும் தந்திர பூஜைகளில், தியானி புத்தர்களை போல் இவர் மகுடம் அணிந்து காணப்படுகிறார். \n\nஅனைத்து போதிசத்துவர்களைப் போல இவரும் தாமரையின் மீது நின்றவராக உள்ளார். மேலும் எப்பொழுதாவது இவர் முக்கண்ணுடன் திகழ்கிறார்.\n\nமந்திரங்கள்.\nஇவருடைய மந்திரம் பின்வருமாறு\n\nஓம் க்ஷிதிகர்பாய:\nॐ क्षितिगर्भाय:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மஹாயான பௌத்தம்\n- ஆகாயகர்பர்\n- போதிசத்துவர்\n\nவெளி இணைப்புகள்.\n- ஷிதிகர்பர் சித்திரம்\n- Jizo Bodhisattva: modern healing and traditional Buddhist practice (ISBN 0-8048-3189-0)\n- ஷிதிகர்ப சூத்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11326"}, {"id": [934, 1], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "மஹாயானத்தைப் பொறுத்த வரை போதிசத்துவர்கள் என அழைக்கப்படுபவர்கள், மற்றவர்களுடைய நலனுக்குக்காவும் அவர்கள் வீடுபேறு அடைய உதவுவதற்காகவும் தாம் 'புத்த' நிலை அடைவதையே தாமதப்படுத்துபவர்கள்.\n\nமகாயானம் அனைவரையும் போதிசத்துவர்களாக ஆவதற்கும் போதிசத்துவ உறுதிமொழிகள் எடுப்பதற்கும் ஊக்கம் அளிக்கிறது. இந்த உறுதிமொழிகளால் மற்றவர்கள் போதி நிலையை அடையத் தங்களை அர்ப்பணிக்கின்றனர்.\n\nதேரவாத பௌத்தத்தில் போதிசத்துவர்கள்.\nபோதிசத்தா என்ற பாளிச் சொல், சாக்கியமுனி புத்தர் தனது முற்பிறவியில் தன்னைச் சுட்டுவதற்கும், போதி ஞானம் கிடைப்பதற்கு முன்பிருந்த தம்மைச் சுட்டுவதற்கும் பயன்படுத்திய ஒரு சொல். புத்தர் போதசத்தாவாக இருந்த காலக்கட்டத்தில் அவர் தனக்கு ஞானம் கிடைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்ததாக கூறுவர். எனவே அவர் தனது போதனைகளில் தனது முற்பிறவிக் கதைகளைக் கூறுகையில், \"நான் ஒரு ஞானம் பெறாத போதிசத்தாவாக இருந்த காலத்தில்...\" என தனது உரையைத் தொடங்குவார். எனவே தேரவாதத்தில் போதசத்துவர் என்றால் 'போதி நிலைப் பெற ஆயத்தமானவர்' என பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. சாக்கியமுனி புத்தர் முற்பிறவியில் போதிசத்துவராக இருந்த விபரங்கள் ஜாதகக் கதைகளில் காணக் கிடைக்கின்றது.\n\nமைத்ரேய புத்தரைப்(கௌதம புத்தருக்கு அடுத்து, பூமியில் அவதரிக்கப் போகின்ற புத்தர்) பொறுத்தவரையில், தேரவாதம் அவரைப் போதிசத்துவர் என்றழைக்காமல், அடுத்த ஞானம் பெறப்போகின்ற புத்தர் என்றே விளிக்கின்றது. அவர் கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்தவுடன், இந்த பூமியில் அவதரித்து தர்மத்தை உபதேசிப்பார்.\n\nமஹாயான பௌத்தத்தில் போதுசத்துவர்கள்.\nமஹாயானத்தைப் பொறுத்த வரையில், போதிசத்துவர் என்பது மற்றவர்களுடைய நன்மைக்காகப் புத்த நிலை அடைய விழைகின்றவர் என்று பொருள். மஹாயானத்தின்படி, இந்த உலகம் சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற உயிர்களைக் கொண்டது. எனவே, போதிசத்துவர்கள் என அழைக்கபடுபவர்கள் மற்ற உயிர்களைச் சம்சாரத்திலிருந்து விடுவிக்க உறுதிபூண்டவர்கள். இந்த மனநிலை தான் போதிசித்தம் என்று அழைக்கப்படுகிறது. போதிசத்துவர்கள் புத்தநிலையை அடைவதற்கும், மற்ற உயிர்களுக்கு உதவுவதற்கும் பல்வேறு உறுதிமொழிகளைப் பூணுகின்றனர். மேலும் இந்த போதிசத்துவம் உறுதிமொழிகளோடு பிரிக்க முடியாதது பரிணாமனம் (புண்ணிய தானம்) ஆகும்.\n\nபோதிசத்துவர்களைக் கீழ்க்கணடவாறு மூன்று விதங்களாகப் பிரிக்கலாம்\n\n1. உயிர்களுக்கு உதவ, அதிவிரைவில் புத்தநிலையை அடைய விழைபவர்கள்\n2. மற்ற உயிர்கள் புத்தநிலை அடைகையில் தானும் புத்தநிலை அடைய விழைபவர்கள்\n3. அனைத்து உயிர்களும் புத்தநிலை அடையும் வரையும் தனது புத்தநிலை அடைவதைத் தாமதப்படுத்துபவர்கள்\n\nஅவலோகிதேஷ்வரர் மூன்றாவது வகையை சார்ந்தவர்.\n\nமஹாயான சித்தாந்ததில், 'போத்சத்துவ கருத்து' மற்ற பௌத்த பிரிவுகளின் கருத்துகளில் இருந்த மாறுபட்டது. ஓர் அருக நிலையை அடைந்தவர் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டாலும் அவர் மற்ற உயிர்கள் விடுபட உதவ இயலாதவர், எனவே மஹாயானம் அருக நிலை அடந்தவரை ஒரு பூரண ஞானம் பெற்ற புத்தராகக் கருதவில்லை.\n\nமஹாயான பாரம்பரியத்தில், ஒரு போதிசத்துவர் புத்தநிலையை அடைவதற்குப் 'பத்துப் பூமிகளை' கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பூமியும் ஒவ்வொரு நிலையைக் குறிக்கக்கூடியது. இந்த பத்து பூமிகளின் விவரங்கள் ஒவ்வொரு பிரிவிலும் சிறு மாற்றங்களுடன் காணப்படலாம்\n\nபத்து போதிசத்துவ பூமிகள்.\n1. \"பாரமுதிதம் (पारमुदित)\"\n- போதி நிலைக்கு அருகில் உள்ளவர்கள், தான் மற்றவர்களுக்காகச் செய்யப்போகும் நன்மை குறிந்துப் பேரானந்தம் அடைவர். இந்த பூமியில் போதிசத்துவர்கள் அனைத்து ஒழுக்கங்களையும் (பாரமிதம் पारमित) பின்பற்றுவர்கள். இந்த பூமியில் வலியுறுத்தப்படுவது தானம்.\n2. \"விமலம் (विमल)\"\n- இரண்டாவது பூமியை அடைந்தவுடன், போதிசத்துவர்கள் தீய ஒழுக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். எனவேதான் இந்த பூமி விமலம் (அப்பழுக்கற்ற) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது ஒழுக்கசீலம்.\n3. \"பிரபாகரி (प्रभाकरि)\"\n- மூன்றாவது பூமிக்கு 'பிரபாகரி (ஒளி உண்டாக்கக்கூடய)' என்று பெயர். ஏனெனில் இந்த பூமியை அடைந்த போதிசத்துவர்களிடமிருநது தர்மத்தின் ஒளி மற்றவர்களுக்காக வெளிப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது பொறுமை (க்ஷாந்தி क्षंति).\n4. \"அர்ச்சிஸ்மதி (अर्चिस्मति)\"\n- இந்த பூமியை அர்ச்சிஸ்மதி (தீப்பிழம்பான) என அழைபபர். ஏனெனில் இங்கு வீசக்கூடிய ஞானத்தீயின் கதிர்கள் அனைத்து உலக ஆசைகளையும் போதிநிலைக்கு எதிரானவற்றையும் எரித்துவிடுகிறது. இந்த பூமியில் வலியுறுத்தப்படுவது வீர்யம்.\n5. \"சுதுர்ஜய (सुदुर्जय)\"\n- இந்நிலையை எய்திய போதிசத்துவர் மற்ற உயிர்கள் ஞானம் கிடைப்பதற்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் கஷ்டப்படுகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது தியானம்.\n6. \"அபிமுகி (अभिमुखि)\"\n- \"இங்கு போதிசத்துவர் முழுமையாக சம்சாரத்திலும் இல்லாமல் முழுமையாக நிர்வாணத்திலும் இல்லாமல் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பார். இந்த பூமியில் தான் போதி ஞானம் கிடைக்கத் துவங்குகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது பிரக்ஞை.\n7. \"தூரங்காமம் (दूरंगाम)\"\n- பௌத்தத்தின் இருயானங்களுக்கும்(மஹாயானம், ஹீனயானம்) அப்பாற்பட்டு நிற்கும் நிலை. இங்கு வலியுறுத்தப்படுவது உபயம்.\n8. \"அசலம் (अचल)\"\n- இங்கு ஒருவர் தீர்க்கமாக மாத்தியமக கொள்கையைப் பின்பற்றுவர். அதனால் தான் இது அசலம் (அசைக்க இயலாத) என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து, மறுபிறவி எடுக்கும் உலகத்தைத் தேர்வு செய்யும் நிலையை ஒருவர் அடைகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது ஆர்வம்.\n9. \"சாதுமதி (साधुमति)\"\n- இங்கு ஒருவர் அனைவருக்கும் தர்மத்தை வரையறை இல்லாமல் போதிப்பர். இங்கு வலியுறுத்தப்படுவது சக்தி.\n10. \"தர்மமேகம் (धर्ममेघ)\"\n- மழைமேகம் எவ்வாறு பாகுபாடின்றி அனைவருக்கு உதவுகின்றது, அதுபோல் இந்நிலையை அடந்த போதிசத்துவரும் அனைவருக்கும் பாகுபாடின்றி உதவுகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது ஆதி ஞானம்.\n\nமஹாயான பௌத்தத்தின் படி, இந்த பத்து பூமிகளை கடந்தவுடன் ஒரு போதிசத்துவர் புத்த நிலையை அடைகிறார். மஹாயானத்தில் பல போதிசத்துவர்கள் உள்ளனர். மிகவும் பிரபலாமனா போதிசத்துவர் கருணையின் உருவான ஸ்ரீ அவலோகிதேஷ்வர போதிசத்துவர். இவரையே சீனத்தில் குவான் - யின் என்ற பெண் வடிவில் வழிபடுகின்றனர். க்ஷீதிகர்ப போதிசத்துவர் ஜப்பானில் வணங்கப்படுகிறார். மேலும் ஆகாஷகர்ப போதிசத்துவர், வஜ்ரபானி, வஜ்ரசத்துவர், வசுதாரா முதலிய பல போதிசத்துவர்கள் மஹாயானத்தை பின்பற்றுவர்களால் வணங்கப்படுகின்றனர். \n\nபோதிசத்துவரால் புனிதப்படுத்தப்பட்ட இடம் போதிமண்டலம் என அழைக்கப்படுகிறது\n\nஇவற்றையும் காண்க.\n- போதிசத்துவ உறுதிமொழிகள்\n- மஹாயான பௌத்தம்\n- அவலோகிதேஷ்வரர்\n\nவெளி இணைப்புகள்.\n- போதிசத்துவ உறுதிமொழிகள்\n- போதிசத்துவ சித்தாந்தம்\n- அஷ்ட மஹா போதிசத்துவர்கள்\n- சஹஸ்ரபுஜ போதிசத்துவ(அவலோகிதேஷ்வர) நடனம்\n- போதிசத்துவரி வழங்கங்கள்\n- போதிசத்துவ மின் நூலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11265"}, {"id": [934, 2], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "பௌத்த சமயத்தில் புத்தத்தன்மை அடைதற்கான ஆன்மீக முன்னேற்றத்தின் படிநிலைகளில் உள்ளவர்களுக்கு போதிசத்துவர், அருகதர் போன்ற பட்டப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.\n\nகௌதம புத்தரின் நேரடிச் சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோர் அருகதர் நிலையை அடைந்தவர்கள். மகாயான பௌத்தம், அருகதர் நிலையை அடைந்தவர்களில் 18 பேரைக் குறிப்பிடுகிறது. கி மு 150இல் வாழ்ந்த மகாயானத்தின் \"சரஸ்வதிவாத\" பௌத்தப்பிரிவின் பிக்குவான நாகசேனரும் அருகதர் நிலையை அடைந்தவர்களில் ஒருவர் ஆவார்.\n\nஇதனையும் காண்க.\n- நாகசேனர்\n- போதிசத்துவர்\n- புத்தத்தன்மை\n\nவெளி இணைப்புகள்.\n- \"Arahants, Bodhisattvas, and Buddhas\", an article by Ven. Bhikkhu Bodhi\n- Thanissaro Bhikkhu (trans.) (1998). \"Yuganaddha Sutta: In Tandem\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_89486"}, {"id": [934, 3], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "அவலோகிதர் பத்மபானி (தாமரையைக் கையில் ஏந்தியிருப்பவர்) என்ற குறிப்புப்பெயரிலும் போற்றப்படுகிறார். திபெத்தின் தலாய் லாமா அவலோகிதரரின் அவதராமாக கருத்தப்படுபவர்.\n\n'லோகேஷ்வர ராஜா' (தமிழில் உலகநாதன்) என்பது அவலோகிதரரின் ஒரு சிறப்புப்பெயாராகும். இதற்கு அனைத்தும் உலகங்களின் அரசன் என்று பொருள் கொள்ளலாம் \n\nசொற்பிறப்பியல்.\nஅவலோகிதேஷ்வர என்ற சொல் மூன்று பகுதிகளால் ஆனது , அவ, என்றால் \"கீழே\" என்று பொருள். லோகித என்றால், \"பார்க்க\" என்று பொருள், 'ஈஷ்வரர்' என்றால் கடவுள் என்று பொருள். இந்த மூன்று சொற்களும் சமஸ்கிருதம் சந்தி விதிகளின் படி இணைந்து \"அவலோகிதேஷ்வரர்\" என்று ஆனது. இதற்கு \"கீழே (உலகத்தை) பார்க்கும் தேவன்\" என்று பொருள். திபேத்திய சொல்லான \"சென்ரெட்ஸிக்\" என்பதற்கு \"அனைது உயிர்களையும் பார்ப்பவர்\" என்று பொருள் \n\nஇந்தப் பெயரை சீன பௌத்தர்கள் \"அவலோகிதேஸ்வரர்\" என்று தவறாக புரிந்து கொண்டு, இவரை \"உலகத்தின் அனைத்து ஒலிகளையும் கேட்பவர்\" (\"குவான் யீன்\") என்று போற்றினாரென (ஸ்வர என்றால் ஒலி) என கருதியதாக கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி அவலோகிதேஸ்வரர் தான், இந்த போதிசத்துவரின் ஆதிமூல பெயர் என கருதப்படுகிறது. ஏனெனில் \"-ஈஷ்வரர்\" என்ற பின்னொட்டு சமஸ்கிருதத்தில் ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் காணக்கிடைப்பத்தில்லை. மேலும் \"அவலோகிதேஸ்வரர்\" என்ற சொல் ஐந்தாம் நூற்றாண்டும் பௌத்த சமஸ்கிருத படைப்புகளின் காணக்கிடைப்பது இந்த கருத்துக்கு வலுசேர்க்கிறது. \n\n\"அவலோதேஷ்வரர்\" மற்றும் \"அவலோகிதேஸ்வரர்\" ஆகிய இருச்சொற்களுக்கும் அடிச்சொல்லாகிய \"அவலோகித\"(மேற்பார்வை) என்ற சொல்லைக்கொண்டே இந்த போதிசத்துவர் தமிழில் \"அவலோகிதர்\" என அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.\n\nஇந்த பெயரின் மூல வடிவம் போதிசத்துவரின் கடமையை உணர்த்துவதாக உள்ளது. எனினும், இந்தப்பெயர் \"ஈஷ்வரர்\" என மாறியது சைவத்தின் தாக்கத்தை காட்டுகிறது. ஏனெனில் \"ஈஷ்வரர்\" என்பது இந்து மத தெய்வங்களுடன் முக்கியமாக சிவனுடன் தொடர்புடையது.\n\nதோற்றம்.\nமேற்கத்திய கருத்து.\nமேற்கத்திய அறிஞர்களிடைய அவலோகிதரரின் தோற்றத்தை குறிந்து ஒருமித்த கருத்து இல்லை. சிலர், இவர் அக்கால வேத மதத்தில் இருந்து தோன்றியவராக இருக்கலாம் என்று கருதிகின்றனர் (ஈஷ்வர - வேத மதத்தின் தேவர்களை குறிக்கக்கூடிய சொல்). \n\nதேரவாத பௌத்தத்தில், 'லோகேஷ்வரர்' என்பது ஒரு புத்தரை குறிக்கக்கூடிய ஒரு சொல். இந்த புத்தர், அமிதாப புத்தரின் மடத்தில் புத்த பிக்குவாக (பிட்சுவாக) முற்பிறவில் இருந்ததாக கூறுவர்\n\nதமிழ்நாட்டினரின் கருத்து.\nஅவலோகிதர் வாழ்வதாக பௌத்த சூத்திரங்களில் \"போதாலகம்\" என்னும் மலை பொதிய மலை எனவும், இவருடைய வடிவத்திற்கும் தெக்கணமூர்த்தி என்னும் தட்சிணாமூர்த்தி வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்புடையதென்றும் கூறுவர் (). அவலோகிதர் அகத்திய முனிவருக்கு தமிழ் கற்பித்தார் என வீரசோழியம் கூறுகின்றது .\n\nமஹாயான பௌத்தத்தினரின் கருத்து.\nமஹாயான கருத்தின்படி, அவலோகிதர் \"துன்பத்தில் இருக்கும் அனைத்து உயிர்களின் வேண்டுதலைகளைக் கேட்பதாகவும், அனைத்து உயிர்களும் நிர்வாணம் (மோக்ஷம்) அடைய உதவும் வரையில் தான் புத்தத்தன்மையை அடைவதில்லை\" என்ற உயரிய உறுதிமொழி பூண்டவாரக கருதுகின்றனர். மஹாயான சூத்திரங்களுள் இருதய சூத்திரம், தாமரை சூத்திரமும் இவருக்கு தொடர்புடையன. குறிப்பாக தாமரை சூத்திரத்தின் 25-ஆவது அத்தியாயம் 'அவலோகிதேஷ்வர சூத்திரம்' என்று அழைக்கப்படுகின்றது. \n\nஅவலோகிதரரின் ஆறு தன்மைகள்:\n1. மகா கருணை,\n2. சிறந்த அன்பு,\n3. தைர்யம்,\n4. பிரபஞ்ச ஒலி,\n5. தேவர்கள் மற்றும் மனிதர்களின் தலைமை,\n6. எங்கும் நிறைந்து இருக்கும் தன்மை.\n\nஅவலோகிதர போதிசத்துவரின் ஆறு குணங்களும் ஆறு உலகங்காளான நரக, ப்ரேத, மிருக, அசுர, மனித மற்றும் தேவ உலகங்களில் வாழ்பவர்களை நிர்வாணத்திற்கு (மோக்ஷம்) அழைத்து செல்ல உதவுகிறது\n\nவஜ்ரயான பௌத்தத்தின் கருத்து.\nதிபெத்திய பாரம்பரியத்தில், அவலோகிதர் சென்ற கல்பத்தில் இருந்த ஒரு கருணை நிரம்பிய புத்த பிக்கு, தற்போதைய கல்பத்தில் போதிசத்துவம் அடைத்தாக கருதிகின்றனர். இன்னொரு கருத்தின் படி அவலோகிதர் பிரபஞ்ச கருணையின் வடிவமாகும்.\n\nஅவலோகிதர போதிசத்துவரின் ஏழு உருவங்கள்:\n\n- 1.அமோகபாஸா( தவறே புரியாத வலையை ஏந்தியவர், பாசா-வலை)\n- 2.சஹஸ்ரபுஜ-சஹஸ்ரநேத்ரா (ஆயிரம் கரங்களும், ஆயிரம் கண்களும் உடையவர்)\n- 3.ஹயக்ரீவா (குதிரை முகம் உடையவர்)\n- 4.ஏகாதசமுகா (11 முகம் கொண்டவர்)\n- 5.சுண்டி\n- 6.சிந்தாமணி சக்ரா (சிந்தாமணி இரத்தினத்தை ஏந்தியவர்)\n- 7.ஆர்ய அவலோதேஷ்வரா (சிறந்தவர், மேன்மையானவர்)\n\nமந்திரங்கள்.\nதிபெத்திய பௌத்தத்தில், அவலோகிதரரை 'ஓம் மணி பத்மே ஹூம்' என்ற மந்திரந்தால் வணங்குகின்றனார். இந்த ஆறெழுத்து மந்திரத்தின் அதிபதி ஆகையால் இவரை ஷடாக்ஷரி (ஷட-ஆறு, அக்ஷரம் - எழுத்து) என்ற அழைக்கின்றனர்.\n\nஜப்பானிய ஷிங்கோன் பௌத்த மதத்தில் இவரை 'ஓம் அரோ-ரிக்ய ஸ்வாஹா; என்ற மந்திரத்தை பயன்படுத்தி போற்றுக்கின்ற்னர். 'ஓம் மணி பத்மே ஹூம்' என்ற மந்திரத்தையும் அவ்வப்போது பயன்படுத்துவர்.\n\nஇவருடன் தொடர்புடைய இன்னொரு பிரபலான மந்திரம் மஹா கருணா தாரணி அல்லது நீலகண்ட தாரணி ஆகும்.\n\nஆயிரங்கை அவலோகிதர்.\nபுத்த புராணங்களின் படி அவலோகிதர் அனைத்து உயிர்களும் மோட்சம் அடையும் வரை ஒய்வெடுக்கக்கூடாது என்ற உறுதிமொழி பூண்டவர். அந்த உறுதிமொழியின் படி அவர் அனைத்து உயிர்களும் நிர்வாணம் அடைய உதவி வந்தார். ஆனால் எவர், எவ்வளவு முயன்றும் அவர் கரையேற்ற பல உயிர்கள் இருந்தன. இந்த போராட்டத்தில் அவர், தலை பதினோரு துண்டுகளாகவும், கைகள் ஆயிரம் துண்டுகளாகவும் வெடித்து சிதறியது. இதைக்கண்ட அமிதாப புத்தர், அந்த பதினோரு துண்டுகளையும் முழுமையாக்கி பதினொரு தலைகளும், ஆயிரம் துண்டுகளை முழுமையாக்கி ஆயிரம் கைகளும் தந்தார். அவலோகிதர் இந்த பதினோரு தலைகளால் பதினோரு திசைகளை கண்காணித்து, ஆயிரம் கரங்களால் துன்பத்தில் இருக்கும் எண்ணற்ற உயிர்களுக்கு உதவுகிறார்.\n\nஅவலோகிதர் குறித்த திபெத்திய நம்பிக்கைகள்.\nதிபெத்திய பௌத்தத்தில் அவலோகிதர் ஒரு போதியை எய்திய ஒரு பூரண புத்தரகவே கருதப்படிகிறார். மற்ற மஹாயான பிரிவுகளில் அவர் ஒரு உயரிய போதிசத்துவர். \n\nதிபெத்தில் இவர் பொதுவாக 'சஹஸ்ரபுஜ' மற்றும் 'ஏகாதசமுக' ரூபத்தில் வணங்கப்படுகிறாம். திபெத்திய பௌத்ததில் தாரா தேவி இவரிடம் இருந்து தோன்றியவர். உயிர்களின் துன்பங்களை கண்டு இவர் வடித்தே கண்ணீரே தாரா தேவியாக உருவானது. \n\nஅவதாரங்கள்.\nஅவலோகிதரருக்கு பல அவதாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியவானவை\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\n- Alexander Studholme: \"The Origins of Om Manipadme Hum\". Albany NY: State University of New York Press, 2002 ISBN 0-7914-5389-8\n- Kuan-Yin: The Chinese Transformation of Avalokitesvara (2001) by Chün-fang Yü, ISBN-13: 978-0231120296, Columbia University Press\n- Buddha in the Crown: Avalokitesvara in the Buddhist Traditions of Sri Lanka (1999) by James P. McDermott, \"Journal of the American Oriental Society\", 119 (1): 195-\n\nவெளி இணைப்புகள்.\n- அவலோகிதேஷ்வரரின் தோற்றம்\n- அவலோகிதேஷ்வரரி - கருணையின் புத்தர்\n- அவலோகிதேஷ்வரின் பெயர் தோற்றம்\n- மேன்மையான போதிசத்தவர்\n- கருணையின் உருவமகவும், அமிதாப புத்தரின் அம்சமாக இருக்கும் போதிசத்தவர்\n- கம்போடியாவில் அவலோகிதேஷ்வரரின் சிற்பங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11247"}, {"id": [934, 4], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "சாக்கியமுனி புத்தருக்கு அடுத்து, இவ்வுலகில் மைத்திரேயர் அவதரித்து பூரண போதி நிலையை அடைந்து உண்மையான தர்மத்தை உபதேசிப்பாரென பௌத்தர்கள் நம்புகின்றனர். தேரவாத, மகாயான, வஜ்ரயான போன்ற அனைத்து பௌத்த மத பிரிவுகளும் மைத்திரேயரின் அவதாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளன.\n\nசித்தரிப்பு.\nமைத்ரேயவியாகரணா என்ற சமஸ்கிருத நூலில், மைத்திரேயரின் அவதாரம் நிகழ்ந்தவுடன் உலகில் உள்ள தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிர்களும் இவரை வழிபடுவர் எனக் கூறப்பட்டுள்ளது. \n\nமைத்திரேயர் இரு கால்களும் தரையில் படும் வண்ணம் ஆசனத்தில் அமர்ந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தச் சித்தரிப்பு இவர் இன்னும் பூரண புத்தநிலையை அடையவில்லை என்பதைக் குறிப்பில் உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும் அவர் பிக்ஷுவின் உடைகளுடனோ அரச உடைகளுடனோ காணப்படுகிறார். அவரை போதிசத்துவராகச் சித்தரிக்கப்படும்பட்சத்தில் அவர் அணிகலன்கள் அணிந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் அவரது கைகளில் தர்மசக்கரத்தை ஏந்தியுள்ளார். காந்தாரச் சிற்பங்களின் மைத்திரேயர், மத்திய ஆசிய அரசகுடும்பத்தினரை போல் சித்தரிக்கப்படுகிறார். \n\nதுஷித உலகம்.\nமைத்திரேயர் தற்சமயம் துஷித உலகில் இருந்து வருகிறார். மேலும் தியானத்தின் மூலம் அவரை தொடர்புகொள்ள இயலும் என கருதப்படுகிறது. கௌதம புத்தரும் கூட பூமியில் அவதரிப்பதற்கு முன் துஷித உலகில் இருந்தார். \n\nபொதுவாக போதிசத்துவர்கள், மனித உலகில் புத்தர்களாக அவதரிப்பதற்கு முன்னர் துஷித உலகத்தில் தங்களுடைய அவதார காலத்திற்காக காத்திருப்பர். \n\nமைத்திரேயரின் அவதாரம்.\nமைத்திரெயரின் அவதாரம், இக்காலத்து புத்தரான கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்தபின் நிகழும் என கருதப்படுகிறது. மைத்திரேயரின் அவதாரம் நிகழும் காலக்கட்டத்தில், தர்மம் என்பதே இந்த உலகத்தில் இருந்து முழுவதுமாக மறைந்திருக்கும். மைத்திரேயர் தன் முன்பிறவியில் செய்த அபரிமிதமான நல்ல கர்மங்களின் காரணமாக, இவ்வுலகில் அவதரித்த ஏழே நாட்களில் போதி நிலை அடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. \n\nமைத்திரேயரின் அவதாரம் நிகழும் காலக்கட்டத்தை பின்வரும் நிகழ்வுகளால் அறிந்து கொள்ளலாம். \n\n- பெருங்கடல்கள் அனைத்தும் மைத்திரேயர் கடக்கும் அளவுக்கு சுருங்கிப்போகும்\n- புத்தரின் பிச்சைப் பாத்திரம் துஷித உலகத்துக்கு செல்லும்\n- மனிதர்களின் ஆயுள் ஐந்து ஆண்டுகளாக குறைந்துவிடும்\n- கௌதம புத்தரின் மீதம் உள்ள அனைத்து உடற்பாகங்களும், போதிகயை சேகரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு விடும்\n\nமைத்திரேயர் அவருடைய போதனைகளால் தர்மசக்கரத்தை மீண்டும் சுழல வைப்பார். மறைந்த தர்மத்தை உபதேசித்து, அனைத்து உயிர்களும் நற்கதி அடைய வழிவகுப்பார்.\n\nதோற்றம்.\nமைத்திரேயர் என்ற சொல் மைத்ரீ என்ற வடமொழி சொல்லில் இருந்து பிறந்தது. மைத்ரீ என்றால் அன்பு என்று பொருள் (மித்திரன் என்ற சொல்லை கவனிக்க).\n\nமைத்திரேயர் குறித்த கருத்துக்கள் முதன்முதலில் சகவத்தி சூத்திரம் என்ற பாளி சூததிரத்தில் காணப்படுகிறது. தேரவாத பௌத்தத்தினர் நம்பும் ஒரே போதிசத்துவர் மைத்திரேயரே ஆவார். \n\nமைத்திரேயரின் தோற்றம் இந்து மதத்தின் கல்கி அவதாரதத்துடன் ஒத்து இருப்பதை கவனிக்கலாம். எனவே சிலர் மைத்திரேயரின் தோற்றம் கல்கி அவதாரத்தில் இருந்து என கருதுகின்றனர்.\n\nமைத்திரேயராக நம்பப்படுபவர்கள்.\nசிரிக்கும் புத்தராக சித்தரிக்கப்படும் புடாய் என்ற சீன பௌத்த துறவி மைத்திரேயரின் அம்சமாக மக்களால் கருதப்படுகிறார். \n\nசரித்திரத்தில் மேலும் பலர் தங்களை மைத்திரேயரின் அவதரங்களாக அறிவித்துக்கொண்டன, ஆனால் எவரையும் மக்களோ பௌத்த சங்கமோ அங்கீரிக்கவில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மெசியா\n- சிரிக்கும் புத்தர்\n- கல்கி\n\nமேற்கோள்கள்.\n- General\n- Tiele, Cornelis P. \"The Religion of the Iranian Peoples\". \"\"The Parsi\" publishing\", 1912. Retrieved 26 August 2007.</ref>\n- Specific\n\nவெளி இணைப்புகள்.\n- மைத்திரேயர் குறித்த ஆராய்ச்சி கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_11386"}, {"id": [934, 5], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "இந்த சூத்திரத்தை மையமாக கொண்டு சீனாவில் ஒரு காலத்தில் தசபூமிக பிரிவு உருவானது. பின்னர் எழுந்த அவதாம்சக பிரிவு(சீனம்:ஹூவாயான்) அதை தன்வயப்படுத்தியது. பிறது தசபூமிக சூத்திரம் அவதாம்சக சூத்திரத்தின் 26ஆம் அதிகாராமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் 39வது அதிகாரத்தில் இதன் மாறுபட்ட வடிவத்தை போதிசத்துவர் சுதானரின் கடந்த பாதையை குறிப்பிடுகையில் காணலாம். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சீன பௌத்தம்\n- மகாயான சூத்திரங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11557"}, {"id": [934, 6], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "இவர் மகாயான பௌத்தத்தின் பிரசங்கிகா அமைப்பின் பெரும் அறிஞர் ஆவார். தென்னிந்தியாவைச் சேர்ந்த இவர் நாலாந்தா பல்கலைக்கழகத்தில், ஆச்சாரியர் சங்கரக்சிதர் மற்றும் நாகமித்திரர் ஆகியவர்களின் சீடராக பௌத்த தத்துவம் மற்றும் இலக்கியங்களைப் பயின்றவர். \n\nபின்னர் தென்னிந்தியாவின் தந்தபுரி விகாரையில் தங்கி, ஆரியதேவர் மற்றும் நாகார்ஜுனரின் படைப்புகளுக்கு உரை எழுதியவர். நாகார்ஜுனரின் மூலசர்வாஸ்திவாதம் (அடிப்படை ஞானம்) எனும் நூலிற்கு, புத்தபாலிதர் எழுதிய மூலமத்தியமகவிருத்தி உரை நூல் புகழ்பெற்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122533"}, {"id": [934, 7], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "சொற்பொருளாக்கம்.\nமகாயானம் என்ற சொல் \"மஹா\" மற்றும் \"யானம்\" ஆகிய இரு சொற்களால் ஆனது. யானம் என்ற சொல்லுக்கு வழி, பாதை என பொருள் கொள்ளலாம். எனவே, மகாயானம் என்பது பெரிய வழி அல்லது சிறந்த வழி என பொருள் கொள்ளலாம். பௌத்தத்தின் பல பிரிவுகளை விட இது சிறந்தது என்பதையே இந்த பெயர் குறிக்கிறது. மகாயானத்தில் பிற பிரிவுகள் ஹீனயானம் அதாவது தாழ்வான வழி அல்லது குறைபாடுள்ள வழி' என குறிப்பிடப்படுகிறது.\n\nதோற்றம்.\nமகாயான பௌத்தத்தின் தோற்றம் சர்ச்சைக்குரியது. ஏனெனில் மகாயான பௌத்தக் கருத்துக்கள் உண்மையில் கௌதம புத்தரின் போதனையா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனாலும் மகாயான பௌத்தர்கள், தங்கள் பிரிவு புத்த பகவானாலே உருவாக்கப்பட்டது என கருத்து தெரிவிக்கின்றனர். மகாயான கருத்தின்படி புத்தர் அழிவற்றவர் ஆவார்.மகாயான பௌத்தர்கள், பல போதிசத்த்வர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். \n\nமகாயான பௌத்தத்தின் படி, அதன் சூத்திரங்கள் புத்தர் இறந்த பிறகு 500 ஆண்டுகள் நாக லோகத்தில் பாதுகாக்கப்பட்டன. ஏனெனில் அப்போது இருந்தவர்களுக்கு அதன் தத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லை. எனவே மனிதர்கள், அந்த பக்குவம் அடையும் வரையில் அவை நாகலோகத்தில் இருந்தன. பிறகு, நாகார்ஜுனர் அந்த சூத்திரங்களை நாக லோகத்தில் இருந்து மீட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. என்வே, மகாயான பௌத்தம், தன்னைப் புத்த பகவானால் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே கருதுகிறது. \n\nமகாயான பௌத்தம், கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மகாயான பௌத்தம் குஷன் அரசர்களால் பரப்பப்பட்டது. லோகக்ஸேமா என்ற குஷன் அரசர் தான் முதன் முதலில் ஒரு மகாயான சூத்திரத்தை சீன மொழியில் மொழிபெயர்த்தார்\n\n\"மகாயானா\" என்ற சொல்லின் பயன்பாடு, முதன்முதலில் தாமரை சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த தாமரைச் சூத்திரத்தில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிலேயே மகாயான பௌத்தம் மிகுந்த செல்வாக்குடன் திகழ ஆரம்பித்தது. மகாயான பௌத்தம் சீனா, தாய்வான், கொரியா, வியட்னாம், திபெத் முதலிய பல நாடுகளுக்கு மிக வேகமாக பரவியது.\n\nமகாயான பௌத்தத்திலிருந்தே தந்திர பௌத்தமான வஜ்ரயான பௌத்தம் தோன்றியது. மேலும் இந்த வஜ்யான பௌத்தம் திபெத், பூட்டான், மங்கோலியா போன்ற நாடுகளுக்கு பரவியது\n\nகொள்கைகள்.\nமகாயான பௌத்தத்தைக் குறித்து சில விடயங்களே சொல்ல இயலும். அதன் தொடக்க கால நிலையை குறித்துத் தெளிவாகத் தெரியாவில்லை. பல விடயங்கள் தெளிவில்லாமல் உள்ளன. மகாயான என்பது பல சித்தாந்தங்கள், போதனைகளின் ஒரு தெளிவற்ற கலவையாக இருக்கின்றது. இந்த தெளிவற்ற தன்மையினாலே தன்னுள்ளேயே பல முரணான கருத்துகளை இதனுள் அடக்க முடிந்தது.\n\nமகாயானம் ஒரு மிகப்பெரிய மத மற்றும் சித்தாந்த அமைப்பாகும். பாளி சூத்திரங்களுக்கு மேலும் பல பௌத்த சூத்திரங்களை மகாயானம் கொண்டுள்ளது. மகாயான புத்த பகவானின் தர்மத்தை மிகவும் ஆழமாக ஊடுருவக்கூடிய ஒன்றாகத் தன்னைக் கருதுகிறது. இதனாலேயே பல அடிப்படையான பௌத்தக் கருத்துகளில் அது தன் நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. உதாரணமாக மகாபரிநிர்வாண சூத்திரத்தில் புத்தர், தன்னுடைய ஆரம்ப காலக் கருத்துகள் சிறு குழந்தைகள் போல் மன நிலைமை கொண்டவர்களுக்கே என்றும், அவர்களின் அக்கருத்துகளை ஏற்று மனம் பக்குவம் அடைந்ததும் அவர்கள் மகாயான தத்துவங்களை ஏற்றுக்கொண்ட பக்குவம் அடைந்தவர்களாக இருப்பர் என்றும் கூறுகிறார்.\n\nதேரவாத பௌத்தம்.\nமகாயான சித்தாந்தம், பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயானத்தில் துக்க நிவாரணத்தினால் நிர்வாணம் அடைவதென்பது இரண்டாம் பட்சமானது. மகாயான சித்தாந்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள். போதிசத்துவர்கள் தங்களை மற்ற உயிர்கள் நிர்வாணம் அடைவதற்கு உதவுவதற்காக தாங்கள் புத்தத்தன்மை அடைவதை தாமதப்படுத்துபவர்கள்.\n\nஸென் பௌத்தம்.\nசென் புத்தமதம் போதிசத்துவர்களை அல்லாது தியானத்தை மையமாக கொண்ட மகாயான பௌத்த பிரிவாகும். மகாயானத்தில் புத்த பகவான் மிகவும் உச்ச நிலையில் உள்ள ஒருவர், அவர் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருப்பவர் மற்றும் போதிசத்த்வர்கள் பிறர் நலத்துக்காக தான் போதி நிலை அடையாதவர்கள்.\n\nஅடிப்படைத் தத்துவம்.\nஎல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும். சில மகாயான பிரிவுகளில், மோட்சம் ஒரு புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள பக்தியினாலும் நம்பிக்கையினாலும் மட்டுமே எளிதாக அடைந்துவிடலாம். இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது, அதன் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். சுகவதி பௌத்தத்தில் அமிதாப புத்தரின் பெயரை உச்சரிப்பதாலேயே மோட்சம் கிடைத்துவிடுவதாக நம்புகின்றனர். மேலும் மந்திரங்கள் மற்றும் தாரணிகளை உச்சரித்தல், மகாயான சூத்திரங்களைப் படித்தல் முதலிய செயல்களாம் நல்ல கர்மத்தை சம்பாதிக்கலாம் என்பது மகாயனத்தின் ஒரு கருத்து. \n\nமகாயான பௌத்தத்தில், ஒரு மகாயான சூத்திரத்தின் மீதும் அதன் கருத்துகள் மீதும் உறுதியாய் இருத்தல் தர்மத்திற்கான ஒரு தலைசிறந்த செயலாகும். மகாயான சூத்திரங்கள் தெய்வீகத்தன்மை உடையதாக நம்பப்படுகின்றன. அதை வாசிப்பதால் ஒருவருடைய தீய கர்மங்கள் விலகி நல்ல கர்மங்கள் ஒருவருக்கு கிடைக்கின்றது.\n\nஆதி கால பௌத்தத்தின் தாக்கம்.\nபல அறிஞர்களின் கூற்றுப்படி, மகாயான சித்தாந்தம் ஆதி காலப் பௌத்தத்தின் கருத்துகளை அடிப்படையக கொண்டு எழுந்த ஒரு பிரிவாகும். மகாயான பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் அடிப்படை பௌத்த கருத்துகளின் வேறுபாடு இல்லை. மகாயானத்தில் வித்துகள் பழமையான தேரவாத பௌத்தத்திலும் காணப்படுகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ளது போல், புத்த பக்தி, போதிசத்துவம் முதலிய கருத்துகள் இரண்டு பிரிவிகளுக்கும் பொருந்தும், மகாயானம் புத்தரின் தெய்வீகத்தன்மைக்கு அதிக முக்கியவம் அளித்தது, மாறாக தேரவாதம் அவருடைய மனித இயல்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.\n\nபல ஆதி கால மகாயான சூத்திரங்களில், புத்த பகவான் துஷீத லோகத்திலிருந்த அவதரித்த கதைகளும், பல தேவர்கள், நாகர்கள், காந்தர்வர்கள் முதலியவர்கள் புத்த பகவானை வணங்கிய கதைகளும் காணக்கிடைக்கின்றன. எனவே இவற்றிலிருந்தே மகாயன சூத்திரங்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.\n\nமகாயான பௌத்தத்தின் கூறுகள்.\n- 'அனைவருக்கும் மோட்சம்'\n- 'போதிசித்தம்'\n- 'கருணை'\n- 'ரட்சிப்பு'\n- 'ததாகதகர்ப தத்துவம்'\n\nதத்துவம் சார்ந்த மகாயான பௌத்தம் முதல் மூன்று கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. மாறாக பக்தி சார்ந்த மஹயானம் இறுதி இரண்டு கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருகின்றது. \n\nஅனைவருக்கும் மோட்சம்.\nமகாயானத்தில் அருகத்தன்மை அடைவது இறுதியான நிலையல்ல. அருக நிலைக்குப் பிறகு சம்யக்சம்புத் தன்மையை அடைவதே இறுதியான நிலையாகும். புத்தர்கள் இறக்கும் போது நிர்வாணமும், இறந்த பிறகு மகாபரிநிர்வாணமும் அடைகின்றனர். அந்த நிலையே புத்தத்தன்மை ஆகும். மகாயான கருத்துகளின் படி அனைவரும் ஒரு காலக்கட்டத்தில் சம்யக்சம்புத்தன்மையை அடைவர். \n\nஅனைவரும் போதி நிலையை அடையத் தகுந்தவர்கள் என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்று. மற்ற பிரிவுகளில் துறவு சார்ந்த வழியை பின்பற்றுபவர்களுக்கே போதி கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. அனால் மகாயனத்தில், பாமரர்களும் எளிதாகப் பல்வேறு வழிகளில் போதி நிலையை அடைய இயலும்.\n\nபோதிசத்துவம்.\nமகாயான சூத்திரங்களின் படி, ஹீனயான பௌத்தம் மிகவும் மோட்சத்திற்கு மிகவும் குறுகலான பாதையை கொண்டது. ஏனெனில் அனைவரையும் சம்சாரத்தில் இருந்து விடுவிக்கத் தேவையான ஊக்குவிப்பு அதில் காணப்படவில்லை. மேலும் ஹீனயானத்தில் மோட்சம் அடைவதற்கான வழி துறவு சார்ந்த ஒன்றாகவும், சுய-சார்பு கொண்டதாகவும் உள்ளது. இதைப் பன்பற்றி புத்தத்தன்மை அடைந்தவர்களை மகாயான பௌத்தத்தில், ஸ்ராவகபுத்தர்கள் மற்றும் ப்ரத்யேகபுத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.\n\nமகாயான பௌத்தத்தின் முக்கியமான குறிக்கோள் போதிசித்தம். போதிசித்தம் என்பது மற்ற உயிர்கள் வீடுபேறு அடைவதற்காகப் புத்ததன்மையை அடைய நினைக்கும் நிலை ஆகும். ஒரு சிறந்த போதிசத்துவராகத் திகழ, மகா காருண்யம், பிரக்ஞை, சூன்யத் தன்மையை உணருதல் மற்றும் ததாகதகர்ப தனமையை உணரக்கூடிய ஒரு மேன்மையான மனம் தேவைப்படுகிறது. இந்த மன நிலையில் தான் ஒரு போதிசித்தத்தை உணர இயலும். போதிசத்துவத் தன்மைக்குத் தேவையான ஆறு ஒழுக்கங்கள் தானம், சீலம், சாந்தி(பொறுமை),வீர்யம், தியானம் மற்றும் பிரக்ஞை. \n\nகருணை.\nகருணை, என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்றாகும். கருணை என்பது போதிசித்ததிற்க்கு அத்தியாவசியமான ஒரு குணம். மகாயான பௌத்தத்தின் படி, கருணையினால் ஒருவருடைய நல்ல கர்மங்களை மற்றவர்களுக்கு அளிக்கலாம். \n\nபோதிசத்துவர்கள் கருணையில் இருப்பிடமாக கருதப்படுபவர்கள். உலக உயிர்களின் நன்மைக்காக தங்களது சொந்த மோட்சத்தையே தாமதப்படுத்துபவர்கள். அதில் முக முக்கியமாக அவலோகிதேஷ்வரர், பிரபஞ்ச புத்த்ர்களின் கருணையின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்கிறார். போதித்துவர்கள் கருணையின் காரமாக மற்றா உயிர்கள் புத்தத்தன்மை அடைய உதவி செய்கின்றனர்.\n\nமகாயானத்தில் மோக்‌ஷம் என்பது அனைவருக்கும் உரியது. எனவே ஒரு சுய துக்கத்திலிருந்து விடுபடுவதை விட, மற்றவர்களுக்கு கருணையுடன் உதவி புரிதல் முக்கியமாகும்.\n\nஉபாயம்.\nஉபாயம் என்ற சொல் முதன்முதலில் தாமரைச் சூத்திரத்தில் இடம் பெற்றது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். 'உபாயம்' என்றால் போதி நிலை அடைவதற்காக ஏற்படுத்தப்படும் ஒரு முறை அல்லது தந்திரம். இந்த முறையினை பயன்படுத்தி ஒருவர் போதி நிலை அடைவதற்க்கு உதவி செய்யலாம். அதாவது ஒருவர் போதித்தன்மை அடைய எளிதாக்க பயன்படுத்தக்கூடிய ஒரு உபாயம். அனைவராலும் தர்மத்தையும், போதியையும் உணருதல் இயலாது. எனவே அவர்களும் இதை அடைய அவர்களுக்கு தகுந்தாற்போல் ஒரு உபாயத்தை நாம் கையாளவேண்டும். எந்த முறை புத்தத்தர்மத்தை உணரவைக்கிறதோ அதை உபாயம் என்று அழைக்கலாம்,\n\nரட்சிப்பு.\nமகாயானத்தில், பல தேவர்களும், போதிசத்துவர்களும் வெவ்வேறு லோகங்களின் வசிக்கின்றனர். அவர்களின் உதவியோடு ஒருவர் போதி நிலையை எளிதாக அடையலாம். த்ரிகாய தத்துவம், புத்தரை கடவுள் போன்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.\n\nபோதிசத்துவர்களும் புத்தர்களும் வாழும் உலகில் மறுபிறயெடுக்க ஒரு குறிப்பிட்ட புத்தரையோ, போதிசத்துவரின் மீதோ பக்தி செலுத்துகின்றனர். அவர்களின் இந்த பக்தியின் காரணமாக அந்த புத்த உலகத்திலேயோ அல்லது போதிசத்துவ உல்கத்திலேயோ மறுபிறவி கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஏனெனில் இந்த உலகங்களில், போதி நிலை அடைவது மிகவும் எளிது. உதாரணமாக சுகவதி பௌத்தத்தில், அமிதாப புத்தரை 'நமோ அமிதாப புத்தா' என்ற மந்திரத்தால் போற்றினால், அமிதாப புத்தருடைய உலகமான சுகவதியில் மறுபிறவி நடக்கும் எனபது நம்பிக்கை.\n\nஎனவே போதி நிலை, தன் சொந்த முயற்சியால் அல்லாது பல்வேறு புத்தர்களினாலும் போதிசத்துவர்களினாலும் கிடைக்கும் என்பது மகாயானத்தின் தத்துவம். \n\nததாகதகர்ப தத்துவம்.\nததாகதகர்ப தத்துவத்தின் படி, அனைவருள்ளும் புத்தத்தன்மை உள்ளர்ந்த நிலையில் இயற்கையாக உள்ளது.இதன் கருத்து என்னவென்றால், அனைவருக்கும் போதி நிலையுடன் ஒரு உள்ளார்ந்த தொடர்பு உள்ளது. ஒருவர் அதை உணர்ந்து புத்தத்தன்மை அடைவதும் அடையாததும் ஒருவரின் முயற்சியை பொருத்தது. புத்ததாது அழிக்கமுடியாத ஒன்று, அனைத்து உயிர்களிடத்தும் காணப்படுவது. \n\nஇந்த புத்ததாது(बुद्धधातु) அல்லது ததாகதகர்பம் அனைத்து உயிர்களின் ஒரு பகுதியாகத் திகழ்வது. இதை குறித்த கருத்துகள் ததாகதகர்ப சூத்திரங்களில் விரிவாக உள்ளன. இந்த ததாகதகர்பம் இயற்றப்படாத மற்றும் அழிவற்ற ஒன்று ஆகும். ஒருவர் இடத்தில் உள்ள தீய எண்ணங்கள் விலகி, ஆசைகளை அழிக்கும் போது, மனத்திரை விலக்கப்பட்டு இந்த புத்ததாது ஒருவரை புத்தராக உருமாற்றுகிறது. எனவே அனைவரிடத்திலும் புத்தத்தன்மை அடங்கியுள்ளதால் அனைவருமே போதி நிலையை அடையத் தகுந்தவர்கள்\n\nமகாயான சூத்திரங்கள்.\nதேரவாத பௌத்ததை போல், மகாயான பௌத்தமும் தனது கருத்துகளை சூத்திரங்களில் பதிவு செய்துள்ளது. தேரவாத பாலி சூத்திரங்களுடன் சேர்ந்து பல்வேறு கூடுதலான சூத்திரங்களை தன்பால் கொண்டுள்ளது. மகாயான நூல்கள் கி.பி முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இயற்றாப்பட்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. \n\nஇவற்றுள் முக்கியமான சூத்திரங்களாவன, தாம்ரை சூத்திரம், பிரக்ஞா-பாரமித சூத்திரம், அவதம்சக சூத்திரம், விமல கீர்த்தி சூத்திரம் மற்றும் நிர்வான சூத்திரம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அவலோகிதேஷ்வரர்\n- பைஷஜ்யகுரு\n- போதிசத்துவர்\n- மகாயான சூத்திரங்கள்\n- ஆதி கால புத்தம்த பிரிவுகள்\n- புத்தமத பிரிவுகள்\n- சூன்யத்தன்மை\n- புத்தத்தன்மை\n- ததாகதகர்பம்\n- தாமரை சூத்திரம்\n- சுகவதி பௌத்தம்\n\nவெளி இணைப்புகள்.\n- பௌத்த மின் அகராதி\n- Sacred Library மகாயான சூத்திரங்கள்\n- பௌத்த பிரிவுகளின் ஒரு ஒப்புறவு\n- ஆங்கிலத்தில் மகாயான சூத்திரங்கள்\n- மகாபரிநிர்வாண சூத்திரம்\n- ஆங்கிலத்தின் ததாகதகர்ப சூத்திரங்கள்\n- இ-சங்கா புத்த ஃபாரம்\n- American Buddhist Net: பௌத்த செய்திகள்\n- Mahayana பௌத்த செய்தி சேகரிப்பாளன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11255"}, {"id": [934, 8], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "இந்தோ கிரேக்க மன்னர் மெனாண்டரின் பௌத்த சமயம் தொடர்பான கேள்விகளுக்கு, நாகசேனர் பதில் அளிக்கும் வண்ணம் அமைந்த, மிலிந்த பன்கா எனும் பாலி மொழி பௌத்த நூலை இயற்றியவர். \n\nபௌத்த மெய்யியல் நூலான திரிபிடகத்தை, பாடலிபுத்திரத்தில், தான் ஒரு கிரேக்க பௌத்த பிக்குவிடமிருந்து கற்றதாக நாகசேனர், தான் இயற்றிய மிலிந்த பன்கா நூலில் குறித்துள்ளார். மேலும் கிரேக்க பௌத்த குருவின் வழிகாட்டுதலின் படி, தனக்கு ஞானம் ஏற்பட்டு, போதிசத்துவ நிலை அடைந்ததாக கூறுகிறார். மகாயான பௌத்தப் பிரிவில், நாகசேனர் 18 அருகதர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.\n\n", "document_id": "ta_ta_89471"}, {"id": [934, 9], "question": "<Query> (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.", "document": "பொதுவான கருத்துகள்.\nவசுதாரா நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்றவர். அங்கு அனைத்து இல்லங்களிலும் வசுதாரா வழிப்படப்படுகிறார். இவர் ரிக்-வேதத்தில் குறிப்பிடப்படும் வசுக்களுள் ஒருவர்.\n\nசித்தரிப்பு.\nபொதுவாக இவர் ஆறு கரங்களுடன் காணப்படுகிறார். கீழ் இடக்கரத்தில் இவர் தன்னுடைய அடையாளமாக, பொற்குடத்தையும் கொண்டுள்ளார். அதற்கு மேலுள்ள கரத்தில் தானியங்கள் உள்ளன. மூன்றாவது இடக்கரத்தில் பிரக்ஞாபாரமித சூத்திரம் எனப்படுகிற மகாயான சூத்திரத்தையும் கொண்டுள்ளார். தனது இடக்காலை மடக்கி, வலக்காலை ஒரு கும்பத்தின் மீது ஊன்றுகிறார்.\n\nகீழ் வலக்கரம் தானத்தை குறிக்கும் வகையில் வரத முத்திரையுடன் திகழ்கிறது. அதற்கு மேலுள்ள கரத்தில் மூன்று சிந்தாமணி இரத்தினங்கள் உள்ளன.மூன்றாவது வலக்கரத்தில் அஞ்சலி முத்திரை காணப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Gods of Northern Buddhism / Online HTML version with Footnotes and Images\n- HimalayanArt.org\n- AsianArt.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_11270"}]
[{"id": [936, 0], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "இத்துறைகளைச் சேர்ந்த இருபத்தொரு பிரிவுகளில் ஆண்டுதோறும் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் இருபது பிரிவுகளுக்கான பரிசாக ஒவ்வொன்றும் 10,000 அமெரிக்க டாலர்களும், சான்றிதழும் வழங்கப்படுகின்றது. ஊடகவியல் துறை சார்ந்த பொதுச் சேவைப் பிரிவில், பரிசாக ஒரு தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பரிசு, ஒரு செய்தி இதழ்களுக்கே வழங்கப்படுவதாயினும், ஒரு தனி மனிதருடைய பெயரும் பரிந்துரைக்கப்படலாம்.\n\nஇது, ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் என்பவரால் நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது இதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (\"School of Journalism\") தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் நாள் வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5033"}, {"id": [936, 1], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "தற்காலத்தில் நிருபர்கள் தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தொலை தூரங்களில் இருந்தே அனுப்புகிறார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் செல்லும் நிருபர்கள் தகவல்களை சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்துக்கு அனுப்புவர், இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன. வானொலி தொலைக்காட்சி நிருபர்கள் களத்திலிருந்தபடியே நேரடியாகத் தகவல்களைத் தருவதும் உண்டு. மேலும், 21ம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்கள், நிகழ்வு நடைபெற்ற இடம் அல்லது செய்தி நடைபெறும் இடத்திற்கே சென்று, களத்தில் இருந்து நிருபர்கள் முலமாக தகவலை உடனுக்குடன் மக்கள் பெறும் வகையில் செயல்படுகின்றன. தற்போதுள்ள தொழில்நுடப் வளர்ச்சியின் காரணமாக, இணைய இதழியல், குறுஞ்செயலி வழியாக செய்திகளை உடனுக்குடன் பகிர்வது, என செய்தி துறை மற்றும் இதழியல் துறை வளர்ந்துக் கொண்டே செல்கிறது. \n\nசொல் விளக்கம்.\nஆங்கிலச் சொல்லான ஜர்னலிசம் (en:journalism) என்ற தமிழ்ச் சொல்தான் இதழியல். இந்தச் சொல்லின் மூலம் டையர்னல் (en:diurnal) என்ற பழைய லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. லத்தீன் மொழியில் “சர்னல்” , “டையர்னல்” என்றால் “அன்று” என்று பொருள். “சர்னல்” என்றால் “அன்றாடம் நடந்ததை எழுதி வைக்கும் ஏடு” என்று பொருள். இப்போது “சர்னல்” என்பது “இதழ்கள்” என்பதை மட்டும் குறிக்கும் சொல்லாகிவிட்டது. இதழ் என்பது “பத்திரிகை”, “செய்தித்தாள்”, “தாளிகை” என்றும் குறிப்பிடப்படுகிறது. இதழ்களுக்கும், குறிப்பாக செய்தித்தாள்களுக்கும் எழுதும் தொழிலைத்தான் முதலில் “இதழியல்” என்ற சொல் குறித்தது. ஆனால் தற்போது அதனுடைய பொருளும், பரப்பும் விரிவடைந்து செய்திகளையும் கருத்துக்களையும் பரப்புகின்ற மக்கள் தொடர்பு நிறுவனமாக மாறிவிட்டது.\n\nஅகராதி விளக்கம்.\n- வெப்ஸ்டரின் மூன்றாவது பன்னாட்டு அகராதியில், “வெளியிடுவதற்காகவோ, பதிப்பிப்பதற்காகவோ, ஒலிபரப்புவதற்காகவோ நடைமுறை ஈடுபாடுள்ள விவரங்களைத் தொகுப்பதும், எழுதுவதும், செப்பனிடுவதும் “இதழியல்” என்ற விளக்கமுள்ளது.\n\n- சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி, “பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல்” என்று கூறுகிறது.\n\nஅறிஞர்கள் கருத்து.\n- ஹரால்டு பெஞ்சமின் எனும் அமெரிக்க இதழியல் பேராசிரியர், “பொது நோக்கமுடைய இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப் பெற்ற வளரும் மனித நலன் என்னும் லட்சியத்தை நோக்கி நடை போடுகிறது” என்கிறார்.\n- ஜி.எப்.மோட் என்பவர், “இதழியல் என்பது, பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி பொதுச் செய்திகளையும், பொதுக் கருத்துக்களையும், பொது பொழுதுபோக்குகளையும் முறையாக, நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதாகும்” என்கிறார்.\n- லார்டு கிரே என்பவர், “பத்திரிகைதான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி” என்கிறார்.\n- மேத்யூ அர்னால்டு என்பவர், “இதழியல் அவசரத்தில் பிறக்கும் இலக்கியம்” என்கிறார்.\n- பிராங் மோரஸ், “பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும்தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது” என்கிறார்.\n- இலங்கை ஊடக ஆய்வாளர் எஸ்.மோசேஸ், \"வெகுஜன ஊடகங்கள் மக்களை காக்க வேண்டிய தார்மீக பொறுப்பு வாய்ந்த சமூக சாதனங்கள்\" என்கிறார்.\nஊடக வடிவங்கள்.\nஊடகவியலானது வேறுபட்ட பார்வையாளர்களைக் கொண்ட பல்வேறு வடிவங்களில் உள்ளது.இந்த ஊடகத்துறையே அரசுகளின் செயல்பாடுகளை காவல் செய்யும் காவல் நாய் போல இருந்து தவறுகளைச் சுட்டிக்காட்டும் பொறுப்பைக் கொண்டுள்ளது. எனவேதான் இத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுகிறது. ஒரு ஒற்றை வெளியீடு (ஒரு செய்தித்தாள் போன்றது) பலவிதமான ஊடக வடிவங்களைக் கொண்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்களில் அதாவது ஒரு நாளிதழாகவோ, ஒரு பத்திரிகையாகவோ, அல்லது ஒரு வலைத்தளமாகவோ இருந்து ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு வகையான பார்வையாளர்களைக் கொண்டிருக்கும்.\n- வழக்காற்று ஊடகவியல்- குறிப்பிட்ட கருத்துரைகளுக்கு ஆதவாக அல்லது பார்வையாளர்களின் கருத்துக்களில் தாக்கங்களை ஏற்படுத்துவதற்காக எழுதுதல்.\n- ஒளிபரப்பு ஊடகவியல்-வானொலி அல்லது தொலைக்காட்சிகளில் எழுத்து அல்லது பேச்சு வடிவிலான ஊடகவியல்\n- குடிமகன் ஊடகவியல்- பங்கேற்பு ஊடகவியல்\n- தரவுத்தள ஊடகவியல்- எண்கள் மற்றும் தரவுகளில் இருந்து செய்திகளைத் திரட்டுதல் கண்டுபிடித்தல், செய்திகளைக் கூற தரவுகளையும் எண்களையும் பயன்படுத்துதல். தரவு பத்திரிகையாளர்கள் தங்கள் அறிக்கையை ஆதரிக்க இத்தகைய தரவுகளை பயன்படுத்தலாம். தரவுகளின் பயன்பாடுகள் மற்றும் அமைப்புகள் , அரசாங்கங்களால் தவறாக பயன்படுத்தப்பட்ட விவகாரங்களை அறிக்கைகளாக வெளியிடுவர். அமெரிக்க செய்தி அமைப்பான புரோபப்ளிக்கா (\"ProPublica\") ஒரு முன்னோடி தரவுத்தள பத்திரிகையாக அறியப்படுகிறது.\n- வானியல் புகைப்பட ஊடகவியல்- ஆளில்லாத பறக்கும் ஒளிப்பட கருவிகளை இயக்கி சம்பவங்களை நேரடியாக படம்பிடித்தல்\n- கொன்ஸோ ஊடகவியல்- இம்முறை ஊடவியலானது ஹன்டர் எஸ். தாம்சன் என்பவரால் புகழ் பெற்ற இவ்வகை ஊடகவியலானது செய்தியை மிகவும் தனிப்பட்ட பாணியில் வெளிப்படுத்துவது.\n- ஊடாடும் ஊடகவியல்-இணைய வழியிலான பத்திரிக்கை வகைகள் வகை\n- துப்பறிதல் ஊடகவியல்- சமூகப் பிரச்சனைகள் தொடர்பாக ஆழமாகவும் விரிவாகவும் துப்பறிந்து அதனைத் தீர்க்கும் வழிமுறைகளை நோக்கி செய்திகளை வெளியிடுவது\n- ஒளிப்பட ஊடகவியல்- புகைப்படங்கள் மூலமாக செய்திகளை வெளியிடுதல்\nசமீப காலங்களாக சமூக வலைத்தளங்களின் தீவிர எழுச்சியும் வளர்ச்சியும் ஊடகவியலி்ல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு ஊடகத்தில் வெளிவரும் உண்மைத்தன்மைகள் சமூக ஊடகங்களில் கேள்விக்குள்ளாக்கப்படும் போது இக்னும் கவனமாக செய்திகளை வெளியி்டுவதற்கான நிர்பந்தங்கள் ஏற்படுகின்றன..\n\nவரலாறு.\nபிரான்சு நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள ஸ்திராஸ்பூர்க் என்ற நகரத்திலிருந்து 1960 ஆம் ஆண்டு ஜோகன் கார்லசு என்பவரால் வெளியிடப்பட்ட \"\"அனைத்து கொள்கைகளுக்குமான தொடர்பும் மறக்கமுடியாத வரலாறுகளும்\"\" என்ற பிரெஞ்சு மொழி நாளிதல் வெளியிடப்பட்டது. இதுவே உலகின் முதல் செய்தித்தாளாக அங்கீகரிக்கப்பட்டள்ளது. 1702 முதல் 1735 வரை வெளிவந்த \"தி டெய்லி கொரண்ட்\" (\"Daily Courant)\" என்ற ஆங்கில செய்தித்தாள் வெற்றிகரமாக வெளிவந்த முதல் ஆங்கில செய்தித்தாளாகும்.1950 களில் \"டயாரியோ கரியோகா\" என்ற செய்தித்தாளின் சீர்திருத்தம் பொதுவாக பிரேசிலில் நவீன பத்திரிகைகளின் பிறப்பு என்று குறிப்பிடப்படுகிறது. \n\nஊடகத்தின் பங்கு.\n1920 களில் நவீன இதழியல் ஒரு முழுமையான வடிவம் பெற்றது. எழுத்தாளர் வால்டர் லிப்மேன் மற்றும் அமெரிக்க தத்துவியலாளர் ஜான் டிவே சனநாயகத்தில் ஊடகத்தின் பங்கு பற்றி விவாதித்தனர். அவர்களுடைய வேறுபட்ட விவாதக் கருத்துக்கள் தேசம் மற்றும் சமுதாயத்தில் இதழியலின் பண்புகளை வரையறுக்க ஏதுவாகின்றன.\n\nஇதழியலின் கூறுகள்.\nபில் கோவாச் மற்றும் டாம் ரோசன்டைல் ஆகியோர் \"இதழியலின் கூறுகள்\" (\"The Elements of Journalism\") என்ற புத்தகத்தில் இதழியலாளர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை முன்வைத்துள்ளனர். ஏனெனில் இதழியலின் முதல் விசுவாசம் குடிமகள்களுக்கானதாக இருக்க வேண்டும். இதழியலாளர்கள் என்பவர்கள் உண்மையை கட்டாயம் கூறவேண்டிய பொறுப்பில் இருப்பவர்களாவர். சக்தி மிக்க தனி நபர்கள் மற்றும் அரசுகள் அதன் அமைப்புகளை வெளிப்படைத்தன்மையோடும் சுதந்திரமாகவும் கன்காணிக்கும் பொறுப்பும் ஊடகவிலாளர்களுக்கு உள்ளது. தகுந்த ஆதாரங்களை சுட்டிக்காட்டி நம்பகமான தகவல்களை குடிமக்களுக்கு வழங்குவதே இதழியலின் முக்கியச் சாரம்சம் ஆகும்.\n\nதொழில்முறை மற்றும் நெறிமுறைகள்.\nதற்போதுள்ள பல்வேறு இதழியல் குறியீடுகளில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும் பெரும்பாலான கொள்கைகள் உட்பட பொதுவான அம்சங்களான உண்மை, துல்லியத்தன்மை, புறவயத்தன்மை , பாரபட்சமற்ற, ஒரு பாற் கோடாமை, நேர்மை மற்றும் பொதுப் பொறுப்புடைமை ஆகியவை ஊடகங்கள் பொதுமக்களுக்காக செய்திகளை திரட்டி வெளியிடுதலில் கடைபிடிக்கப்பட வேண்டிய கூறுகளாகும்.\nசில ஊடக நெறிமுறைகளில் ஐரோப்பிய இதழியல் நெறிகள் குறிப்படத்தக்கதாகும். அவை இனம் , மதம், பால் மற்றும் உடலியல் மனம் சார் குறைபாடுகள் அடிப்படையிலான பாகுபாட்டுச் செய்திகள் குறித்து கவலை கொள்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_45076"}, {"id": [936, 2], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nவாசுகி கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், ஹார்வார்ட் கல்லூரியில் 2002 ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்து பின்னர் அயோவா எழுத்தாளர் கல்லூரியில் இணைந்து 2005 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் முதுமாணிப் பட்டத்தை 2007 ஆம் ஆண்டில் பெற்றார். தற்போது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார்.\n\nஎழுத்துலகில்.\nஇவரது எழுத்துக்கள் கிரந்தா, அத்திலாந்திக் மன்த்லி, வாசிங்டன் போஸ்ட், கொலம்பியா ஜர்னலிசம் ரிவ்யூ போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளன.\n\nஇவரது முதல் புதினம், லவ் மெரேஜ் 2008 ஏப்பிரலில் வெளிவந்தது. இப்புத்தகம் பெண் புதின எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஒரேஞ்சு பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2008 ஆம் ஆண்டுக்கான வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் சிறந்த நூல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\nநூல்கள்.\n- லவ் மெரேஜ்\n\nசிறுகதைகள்.\n- Hippocrates, \"கிரந்தா\", 2009.\n- Enter the Body, 2009.\n- A Just Country, \"எஸ்குயார் இதழ், மே 7, 2008.\n\nகட்டுரைகள்.\n- The Buzz Board, த டெய்லி பீஸ்ட், டிசம்பர் 28, 2009\n- Two Mr. Foxes, Two Views of Food, தி அத்திலாந்திக், டிசம்பர் 14, 2009.\n\nஇணையத்தளம்.\n- வாசுகியின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23801"}, {"id": [936, 3], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- சர்வோத்தம் யுத் சேவா பதக்கத்தினைக் குறித்த படைத்துறை பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30305"}, {"id": [936, 4], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- உத்தம் யுத் சேவா பதக்கத்தினைக் குறித்த படைத்துறை பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30306"}, {"id": [936, 5], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- 2014ஆம் ஆண்டில் விருது பெற்றவர்கள்\n- இந்திய அரசு வலைத்தளம் - 1954 முதல் 2013 வரை பத்மசிறீ விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18129"}, {"id": [936, 6], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "டத்தோ ஸ்ரீ விருது.\nடத்தோ ஸ்ரீ விருது (மலாய்:\"Dato' Sri\" அல்லது \"Dato' Seri\") என்பது மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது, துன் விருதிற்கு அடுத்த நிலையில் வரும் விருதாகும். டான் ஸ்ரீ விருதிற்கு இணையான விருது. இந்த விருதைப் பெற்றவரின் மனைவியை டத்தின் ஸ்ரீ (மலாய்:\"Datin Sri)\" என்று அழைப்பார்கள். மலேசியாவின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர்களான மகாதீர் முகமது, அப்துல்லா அகமது படாவி போன்றவர்களுக்கு, அவர்கள் பிரதமர்களாக இருந்தபோதே டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர்கள் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும், அவர்களுக்கு நாட்டின் ஆக உயரிய துன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.\n\nமலேசிய இந்தியர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலுவிற்கு இந்த டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இப்போதைய மலேசிய மனித ஆள்பலத் துறை அமைச்சர் எஸ். சுப்பிரமணியத்திற்கு டத்துக் ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.\n\nஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது.\nடத்தோ ஸ்ரீ விருது என்பது ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவதால் அந்த விருதை வழங்குவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைப் பொருத்த வரையில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ எனும் \"Seri Paduka Mahkota Selangor (SPMS)\" விருது ஓர் ஆண்டில் இருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\n\nசிலாங்கூர் மாநிலத்தில் உயிரோடு வாழ்பவர்களில் 40 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற பெண்களை ‘டத்தின் பாதுக்கா ஸ்ரீ’ (மலாய்:\"Datin Paduka Seri)\" என்று அழைக்கின்றனர். 1998ஆம் ஆண்டிற்கு முன்னால் ‘டத்தின் பாதுக்கா’ (மலாய்:\"Datin Paduka\") என்று அழைத்தனர். 23 டிசம்பர் 1998-இல் மாற்றம் செய்யப்பட்டது.\n\nசிலாங்கூர் மாநில வரலாற்றில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ விருதை, ஏனைய இனத்தினர் பலர் பெற்றிருந்தாலும் இதுவரை தமிழர்களில் இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். முன்னாள் ம.இ.கா. தலைவரும், அமைச்சருமான டான் ஸ்ரீ வி. மாணிக்கவாசகம், முன்னாள் மலேசியக் கடற்படைத் தளபதி டான் ஸ்ரீ கே. தனபாலசிங்கம்ஆகிய இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் \"Dato' Sri Utama\" எனும் டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.\n\nடத்துக் ஸ்ரீ விருது.\nடத்துக் ஸ்ரீ விருது (மலாய்:\"Datuk Seri\") மலேசியாவில் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மலேசிய மாநில சுல்தான்கள், மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநில ஆளுநர்கள் இந்த டத்துக் ஸ்ரீ விருதை வழங்குகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_42138"}, {"id": [936, 7], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- யுத் சேவா பதக்கத்தினைக் குறித்த வான்படையின் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30307"}, {"id": [936, 8], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "இரண்டாம் முறையாகப் பெறுவோருக்கு பதக்கத்தின் நாடாவில் ஆடைப்பட்டயம் வழங்கப்படும். இந்த விருது பெற்றோர் பிற வீரச்செயல்களுக்காக கீர்த்தி சக்கரம் அல்லது சௌர்ய சக்கரம் பெற தடை இல்லை.\n\nவெளியிணைப்புகள்.\n- Ashok Chakra at Indian Army website\n- Bharat Rakshak Page on Ashoka Chakra\n- Ashoka Chakra awardees of the Indian Air Force\n\n\n\n\n", "document_id": "ta_ta_29765"}, {"id": [936, 9], "question": "<Query> என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.", "document": "நூலாசிரியர்.\nமஞ்சை வசந்தன், சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் பகுத்தறிவு, தமிழ்ப் பண்பாடு, தன் மதிப்பு, நாட்டர் வழக்காற்றியல் குறித்து எழுதி வருகின்றார். இவர் அர்த்தமற்ற இந்து மதம், சம்பிரதாயங்கள் சரியா? உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.\n\nபதிப்பு விவரங்கள்.\nவிஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் இந்நூலினை வெளியிட்டுள்ளனர். இந்நூலின் முதற் பதிப்பு சூன் 2010 இல் வந்தது.\n\nநூலின் முகவுரைச் செய்திகள்.\nபாமரர் குரல் என்றும் தலைப்பில் இந்நூலுக்கு நூலாசிரியர் மஞ்சை வசந்தன் நூல் முகவுயை எழுதியுள்ளார். திருக்குறளைப் போன்று பழமொழிகளும் மக்களுக்குப் பயனுடையது என்று கூறியுள்ளார்.\n\nஉள்ளடக்கம்.\nஇத்தொகுப்பில் பழமொழிகளைத் தொகுத்து 21 தலைப்பின் கீழ் விளக்கம் அளித்துள்ளார் நூலாசிரியர். இத்தொகுப்பிலுள்ள பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கத்தினையும் நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் உள்ளவை பனுவல் பழமொழிகள் ஆகும். பனுவல் பழமொழிகள் என்பன யார் கூறினார், அவை எந்தப் பொருண்மையில் பயன்படுத்தப் பெறுகின்றன என்னும் குறிப்புகளைக் கொண்டிராதப் பழமொழிகள் ஆகும்.\n\nஇந்நூலில் குடும்ப இயல், பாலியல், உறவு இயல், நட்பு இயல், உளவியல், கல்வி இயல், அறிவியல், சமூகவியல், பண்பாட்டியல், உழவியல், ஆட்சி இயல், பொருளியல், போரியல், சட்டவியல், தடயவியல், ஊடகவியல், நிருவாக இயல், மருந்தியல், கலை இயல், இலக்கியம், தத்துவ இயல் ஆகிய குறுந்தலைப்புகளின் அடிப்படையில் பழமொழிகளை விவரிப்பியல் ஆய்விற்கு நூலாசிரியர் உட்படுத்தியுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n1. நூலகம் இணைப்பில் நூல் அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65284"}]
[{"id": [938, 0], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "மலேசியக் கூட்டரசு விருதுகள் பட்டியலில் 'பாங்லிமா மாங்கு நெகாரா' விருது 7ஆவது இடத்திலும், 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' விருது 8ஆவது இடத்திலும் தகுதிகள் வகிக்கின்றன. இந்த விருது வழங்கப்படுவதிலும் சில கட்டுப்பாடுகள், வரைமுறைகள் உள்ளன.\n\nமலேசியாவில் உயிரோடு வாழ்பவர்களில் 75 பேர் மட்டுமே 'பாங்லிமா மாங்கு நெகாரா' (\"Panglima Mangku Negara\") விருதைப் பெற்று இருக்க முடியும். அதே போல 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' (\"Panglima Setia Mahkota\") விருதை 250 பேர் மட்டுமே பெற்று இருக்க முடியும்.\n\nபுவான் ஸ்ரீ.\nடான் ஸ்ரீ விருதைப் பெற்ற ஒருவரின் துணைவரை புவான் ஸ்ரீ (Puan Sri) என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை டான் ஸ்ரீ என்றே அழைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மலேசிய அரசியல்வாதி டான் ஸ்ரீ தேவகி கிருஷ்ணனைச் சொல்லலாம். மலேசியப் பேரரசரைத் தவிர மலேசிய மாநிலங்களின் சுல்தான்களும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்கும் தகுதிகளைப் பெற்று உள்ளனர்.\n\nமலேசியாவின் தற்போதைய துணைப் பிரதமருக்கு டான் ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் அன்று அழைக்கப்படுகிறார். வெளிநாட்டவர்கள் மலேசியாவிற்கு வழங்கியுள்ள அரிய சேவைகளுக்காக டான் ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. மலேசியத் தமிழர்களில் டான் ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம், டான் ஸ்ரீ எம். தம்பிராஜா பெற்றுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42106"}, {"id": [938, 1], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "மலேசியக் கூட்டரசு விருதுகள் பட்டியலில் 'பாங்லிமா ஜாசா நெகாரா' விருது 9ஆவது இடத்திலும், 'பாங்லிமா செத்தியா டிராஜா' விருது 10ஆவது இடத்திலும் தகுதிகள் வகிக்கின்றன. \n\nடத்தோ விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை டத்தின் (\"Datin\") என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை டத்தின் பாதுக்கா (\"Datin Paduka\") என்று அழைக்க வேண்டும். மலேசியப் பேரரசரைத் தவிர மலேசிய மாநிலங்களின் சுல்தான்களும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்கும் தகுதிகளைப் பெற்று உள்ளனர். மலேசியர்கள் மட்டுமே பெறக் கூடிய இந்த விருதை வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காகப் பெற்றுள்ளனர்.\n\nசர்ச்சைகள்.\nஅண்மைய காலங்களில், டத்தோ விருது வழங்கப்படுவதில் மலேசியாவில் சில சர்ச்சைகள் ஏற்பட்டு உள்ளன. டத்தோ விருது பெற்ற சிலர் முன்மாதிரியான வாழ்க்கை முறையைத் தவிர்த்து ஒழுங்கீனமான வகையில் சொத்துகளைச் சேர்த்துள்ளனர். அவர்களில் சிலர் நீதிமன்றங்களினால் தண்டிக்கப் பட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய டத்தோ விருதுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என சமூக அமைப்புகள் கண்டனக்குரல்களை எழுப்பின. \n\nஉலகச் சுவர்ப்பந்து வீராங்கனையான 25 வயது நிக்கல் டேவிட் என்பவருக்கும் மலேசிய ஒலிம்பிக் வீரர் லீ சோங் வேய் என்பவருக்கும் டத்தோ விருது வழங்கப்பட்டதில் பரவலான அதிருப்திகள் ஏற்பட்டன. அவர்கள் இருவரும் மிக இளம் வயதினர். ஆகவே, அவர்களுக்கு டத்தோ விருது வழங்கப்பட்டிருக்கக் கூடாது எனும் அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன. \n\nஅதைத் தவிர, இந்தி நடிகர் ஷாருக் கான் மலாக்காவில் படப்பிடிப்புகள் நடத்தியதற்காக மலாக்கா மாநில அரசு அவருக்கு டத்தோ விருதை வழங்கி இருக்கக் கூடாது என்றும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41793"}, {"id": [938, 2], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "மலேசியக் கூட்டரசு விருதுகள் பட்டியலில் ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா விருது 4ஆவது இடத்திலும், ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா விருது 5ஆவது இடத்திலும் தகுதிகள் வகிக்கின்றன. மலேசியாவில் உயிரோடு வாழ்பவர்களில் 25 பேர் மட்டுமே ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா விருதையும் ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா விருதையும் பெற்று இருக்க முடியும். \n\nதுன் வீ. தி. சம்பந்தன்.\nதுன் விருதைப் பெற்ற ஒரே இந்தியர், ஒரே தமிழர் வீ. தி. சம்பந்தன் மட்டுமே. அவருக்கு 1967ஆம் ஆண்டு அந்த விருது வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கும் துன் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் மொத்தம் 68 பேர். இவர்களில் 45 பேர் மரணம் அடைந்து விட்டனர். உயிரோடு உள்ளவர்கள் 23 பேர். 2001ஆம் ஆண்டில் பஹ்ரேய்ன் நாட்டுப் பிரதமர் துன் ஷெயிக் காலிபா,2005ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டு இளவரசியார் வாஸ்டர் கோட்லாண்ட் போன்றோர் துன் விருதைப் பெற்றுள்ளனர். \n\nமலாயாவில் துன் விருது வழங்கப்படுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. மலாய் அரசர்களிடையே அந்த நடைமுறை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் ஆண்களுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டு வந்தது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு பெண்களுக்கும் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்தது. துன் விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை தோ புவான் \"(Toh Puan)\" என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை துன் என்றே அழைக்க வேண்டும்.\n\nமலேசியாவில் இதுவரை வீ. தி. சம்பந்தன் அவர்களைத் தவிர, வேறு இந்தியர்கள் எவருக்கும் துன் விருது வழங்கப்படவில்லை. மலேசியத் தமிழர்களுக்கு அது ஒரு வரலாறு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42111"}, {"id": [938, 3], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "கெடா மாநிலத்தை மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று சொல்வார்கள். இங்கே ஆயிரக் கணக்கான நெல் வயல்கள் உள்ளன. பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். சுங்கை பட்டாணி, ஜோர்ஜ் டவுனிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த நகரம் கெடா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.\n\nவரலாறு.\n1912 ஆம் ஆண்டிற்கு முன்னால் சுங்கை பட்டாணி எனும் ஒரு நகரம் இருந்ததாக வரலாற்றில் எந்தத் தடயமும் இல்லை. ஆனால், ஒரு சின்னக் குடியேற்றப் பகுதி மட்டுமே இருந்தது. மலாய்க்காரர்கள் ‘பெங்கூலி ஹிம்’ எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். சீனர்கள் பெக்கான் லாமா எனும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்தியர்கள் சுங்கை பட்டாணியின் சுற்று வட்டாரத் தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர்.\n\nஅப்போது கோத்தா கோல மூடா எனும் நகரமே கோல மூடா மாவட்டத்தின் தலையாயப் பட்டணமாக இருந்து வந்தது. அந்தக் காலக் கட்டத்தில் வில்லியம் ஜார்ஜ் மெக்ஸ்வல் என்பவர் கெடா மாநிலத்தின் பிரித்தானிய ஆலோசகராக இருந்தார்.\n\nசுங்கை பட்டாணி உருவாக்கம்.\nஅலோர் ஸ்டார் நகரத்திற்கும் கூலிம் நகரத்திற்கும் இடையே ஒரு புதிய நகரம் உருவாக்கப் பட வேண்டும் என்று மெக்ஸ்வல் ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் கோலாலம்பூருக்கும் அலோர் ஸ்டாருக்கும் இடையே புகைவண்டிச் சேவை தொடங்கப் பட்டது. புகைவண்டிகள் சுங்கை பட்டாணியில் நின்று சரக்குகளை ஏற்றிச் சென்றன.\n\nரப்பரும் மரவள்ளிக் கிழங்கும் தான் அதிகமாகச் சுங்கை பட்டாணியில் உற்பத்தி செய்யப் பட்டன. உண்மையில், ரப்பரினால் தான் சுங்கை பட்டாணி நகரமே உருவானது என்று சொல்ல வேண்டும். 1910 களில் தீபகற்ப மலேசியாவில் ரப்பரை மிகுதியாக உற்பத்தி செய்த புகழ், சுங்கை பட்டாணிக்கே சேரும். ரப்பர் உற்பத்தியைத் தவிர வேறு தொழில்களும் இப்பகுதியில் நடைபெற்று வந்தன.\n\nரப்பர் உற்பத்தி அதிகரிப்பு.\nதஞ்சோங் டாவாய், கோலா மூடா போன்ற கடற்கரைப் பட்டணங்களில் மீன்பிடித் தொழில் நடைபெற்றது. ரந்தாவ் பாஞ்சாங்கில் ’அத்தாப்பு’ (\"Attap\") கூரைகள் பின்னப் பட்டன. செமிலிங் எனும் இடத்தில் ஈயம் தோண்டப் பட்டது.\n\n1950 களில் ஐரோப்பியர்கள் நிறைய ரப்பர் தோட்டங்களைத் திறந்தனர். அதனால், சுங்கை பட்டாணியில் ரப்பர் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய வந்த இந்தியர்களின் மக்கள் தொகையும் அதிகரித்தது.\n\nபொதுவாகவே அந்தப் பகுதியின் மக்கள் தொகை கணிசமான அளவு உயர்ந்தது. நகரத்தின் அளவும் பெருகத் தொடங்கியது. அதன் பொருட்டு, சுங்கை பட்டாணியை கெடா மாநிலத்தின் நிர்வாக மையமாக மாற்றம் செய்ய வேண்டுமென அறைகூவல்கள் எழுந்தன.\n\nகாவல் நிலையம் ஒரு குடிசை.\nசுங்கை பட்டாணி மிகத் துரிதமாகத் தொழில் வளர்ச்சி பெற்று வரும் போது ஹாங்காங் சாங்காய் வங்கி தனது புதிய வங்கியை 1923-இல் கட்டியது. இந்தக் காலக் கட்டத்தில் சுங்கை பட்டாணியில் பட்டாணி ஆற்றின் கரையோரங்களில் தங்கம் தோண்டி எடுக்கப் பட்டது.\n\nசுங்கை பட்டாணியில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சின்னங்களில் முக்கியமானது சுங்கை பட்டாணி காவல் நிலையம் ஆகும். இது 1916 ஆம் ஆண்டில் அத்தாப்பு குடிசையாகக் கட்டப் பட்டது.\n\nஅப்போது பத்து காவல் துறை அதிகாரிகள் அந்த நிலையத்தில் பணிபுரிந்தனர். இது 1916 ஆம் ஆண்டில் கட்டப் பட்டது. வெறும் அத்தாப்பு கூரைகள், பலகைகளால் ஆனது. அதில் பத்து சீக்கிய, மலாய்க்கார காவல் துறை அதிகாரிகள் பணிபுரிந்தனர்.\n\nபாங்லிமா நயன்.\nசுங்கை பட்டாணியில் அப்போது ஆங்காங்கே அதிகமான கொலைகள், ஆள்கடத்தல்கள், கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இவற்றுக்கு முக்கியமாக மூவர் காரணக் கர்த்தாக்களாக இருந்தனர். பாங்லிமா நயன், பாங்லிமா அனபியா, பாங்லிமா ஹுசேன் ஆகிய மூவரே அந்த முக்கியப் புள்ளிகள்.\n\nபாங்லிமா நயனின் உண்மையான பெயர் நயன் அப்துல் கனி. இவன் 13 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் வாழ்ந்த ரோபின் ஹுட் (Robin Hood) போலவே செயல் பட்டான். இவனும் இவனுடைய ஆட்களும் நிலக்கிழார்கள், வர்த்தகர்களின் சொத்துகளைக் கொள்ளை அடித்தனர். அவற்றை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். அதனால் அப்பகுதி மக்களிடையே ஓரளவுக்குப் பிரபலமாகவும் விளங்கினர்.\n\nபொல்லாத மூர்க்கன்.\nபாங்லிமா நயன் தன்னுடைய 18-வது வயதிலேயே கோத்தா ஸ்டார், கோலா மூடா போன்ற பகுதிகளில் கொள்ளைத் தொழில்களில் ஈடுபட்டான். அடர்த்தியான\nமீசையை வைத்துக் கொண்டு பொல்லாத மூர்க்கனாக வாழ்ந்து வந்தான். அவனிடம் எப்போதுமே கிரிஸ் கத்தி, துப்பாக்கி ஆயுதங்கள் கைவசமாக இருக்கும். அவனைக் கண்டு மக்கள் அஞ்சினர்.\n\nஅவனுடைய தொல்லைகளைப் பொறுக்க முடியாத கெடா அரசாங்கம் ஓர் அறிவிப்பு செய்தது. அவனை உயிருடன் பிடிப்பவர்களுக்கு அல்லது கொன்று விடுபவர்களுக்கு 1000 வெள்ளி சன்மானமாக வழங்கப் படும் என்று அறிவித்தது. அபோதைய காலக் கட்டத்தில் அந்தப் பணம் ஒரு பெரிய கணிசமான தொகையாகும்.\n\nசபல புத்தி.\nஇருப்பினும் அவனை நெருங்குவதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை. பாங்லிமா நயனுக்கு அழகிய பெண்கள்மீது சபல புத்தி மிகுதியாக இருந்து வந்தது. இவன் பலமுறை திருமணம் செய்து பலமுறை விவாகரத்து செய்தவன். ஓர் அழகிய பெண்ணின் மீது ஆசை பட்டு விட்டால், அவளைக் கண்டிப்பாக அடைந்தே தீர வேண்டும் என்று கண்டிப்பாக இருப்பவன்.\n\nஅவள் யாருடைய மகள், யாருடைய மனைவி என்று தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை. இரவு நேரத்தில் தன் பரிவாரங்களுடன் தீப்பந்தங்களை ஏந்தியவாறு பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவளைக் கடத்தி வந்து விடுவான். இவனுடைய அட்டகாசம் பொறுக்க முடியாமல், பாங்லிமா ஹுசேன் எனும் தோழனே அபின் கொடுத்து அவனைக் கொன்று விட்டான். அவனுடைய சமாதி பெர்லிஸ் மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டாரில் இருக்கிறது.\n\nசுங்கை பட்டாணி மணிக்கூண்டு.\n1950 ஆம் ஆண்டுகளில் சுங்கை பட்டாணி வாழ் மக்களுக்குப் பொழுது போக்குவதற்கு சரியான பூங்காக்கள் அல்லது போக்கிடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்களில் சிலர், மாலை வேளைகளில் ஹாங்காங் ஷாங்காய் வங்கிக்கு முன்னால் கூடி பொழுதுகளைக் கழிப்பார்கள். ஹாங்காங் ஷாங்காய் வங்கி 1921 ஆம் ஆண்டு கட்டப் பட்டது.\n\nஅதற்கு முன்னரே சுங்கை பட்டாணி கூடலகம் (\"Sungai Petani Club\") 1913-இல் கட்டப் பட்டு விட்டது. இந்த மன்றத்தில் பிரித்தானியர்கள், அரசு இலாகாகளின் தலைவர்கள், தோட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.\n\nஎன்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை.\nசுங்கை பட்டாணி மணிக்கூண்டு 1926 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. இந்த அழகிய மணிக்கூண்டு பிரித்தானிய மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் நினைவாக லிம் லியான் தெங் எனும் உள்ளூர் சீன வள்ளலால் அன்பளிப்பு செய்யப் பட்டது.\n\nஅப்போது திறக்கப் பட்ட ரப்பர் தோட்டங்களின் பெயர்கள் அனைத்தும் பிரித்தானியப் பெயர்களாகவே இருந்தன. ஸ்கார்புரோ, (\"Scarborough\") ஹார்வார்ட், (\"Harvard\") ஹெலெண்டேல், (\"Helendale\") விக்டோரியா (\"Victoria\") போன்ற பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்தத் தோட்டங்களில் யுனைடெட் பட்டாணி தோட்டம் ஒரு தமிழருக்குச் சொந்தமானது. அதை யு.பி. தோட்டம் என்று அழைத்தனர். கொடை வள்ளல் என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை அவர்களுக்குச் சொந்தமானது. இவர் பினாங்கு மாநிலத்தின் ம.இ.கா. தலைவராகவும் இருந்தார்.\n\nதமிழர்கள்.\n1970 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால் சுங்கை பட்டாணியைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. இப்போது அந்தத் தோட்டங்கள் நில மேம்பாட்டுத் திட்டங்களினால் மூடப் பட்டு விட்டன. இங்குதான் மலேசிய இந்தியர்கள் உருவாக்கிய ஏய்ம்ஸ்ட் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. சுங்கை பட்டாணியில் அதிகமாகத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் வணிகத் துறைகளில், அரசாங்க பொதுச் சேவைகளில் ஈட்டுபட்டுள்ளனர்.\n\nமேலும் பார்க்க.\n- ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_37871"}, {"id": [938, 4], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "சில இடங்களில் இரு மாநிலங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களின் அஞ்சல் குறியீடுகள் மாறுபடுவது உண்டு. அதனால், வேறு மாநிலத்தின் அஞ்சல் குறியீடு பயன்படுத்தப்படும். வேறு மாநிலத்தில் உள்ள ஓர் அஞ்சலகம் கடிதப் பட்டுவாடா செய்யும் போது, அந்த மாநிலத்தின் அஞ்சல் குறியீடே பயன்படுத்தப்படுகிறது. \n\nவரலாறு.\nமலேசிய அஞ்சல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த எம். ராஜ்சிங்கம் என்பவரால், மலேசியாவில் அஞ்சல் குறியீட்டு முறை தொடங்கப் பட்டது. இவர் 1976 லிருந்து 1986 வரை, மலேசிய அஞ்சல் துறையின் தலைமை இயக்குநர் பதவியை வகித்தார். 1976-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரத்திற்கு மட்டுமே அஞ்சல் குறியீட்டு முறை அமலில் இருந்தது. அஞ்சல் குறியீட்டு முறையை நாடு முழுமைக்கும் விரிவு படுத்த விரும்பிய எம். ராஜ்சிங்கம், பிரான்ஸ் நாட்டின் லா போஸ்டே அஞ்சல் துறையின் உதவியை நாடினார்.\n\nஅஞ்சல் குறியீட்டு முறை கடிதங்களைப் பட்டுவாடா செய்வதை எளிமை படுத்தியது. கடிதங்களில் காணப்படும் இலக்கங்களை அஞ்சல் கருவிகள் எளிதாக அடையாளம் கண்டன. கடிதப் பரிவர்த்தனைகளும் துரிதப் படுத்தப்பட்டன. அவரின் அரிய சேவைகளுக்காக, 2014-ஆம் ஆண்டு, மலேசியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான டார்ஜா பாங்லிமா ஜாசா நெகாரா )எனும் டத்தோ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.\n\nஅஞ்சல் குறியீடுகள்.\nமலேசிய மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகளின் முதல் இரு அஞ்சல் குறியீட்டு இலக்கங்கள் கீழே தரப்படுகின்றன. மாநிலங்களின் தலைநகரங்கள் அடைப்புக் குறிகளில் உள்ளன.\n\nகூட்டரசு பிரதேசங்கள்.\n- கோலாலம்பூர் மாநகரம் 50xxx லிருந்து 60xxx வரையிலான குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. அவற்றுள் செராஸ், தாமான் மெலாவாத்தி, புக்கிட் லாஞ்சான், பாண்டான் இண்டா போன்ற இடங்கள் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்தாலும், அவற்றின் அஞ்சல் குறியீடுகள் மாறுபட்டுள்ளன.\n- புத்ராஜெயாவிற்கு 62xxx\n- லாபுவான் கூட்டரசு பிரதேசத்திற்கு 87xxx\n\nமாநிலங்கள்.\n- சிலாங்கூர் மாநிலமும் (ஷா ஆலாம்) மாநகரமும் 40xxx - 48xxx; 62xxx - 64xxx குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. (பிரேசர் மலைக்கு மட்டும் 49x00). செராஸ், தாமான் மெலாவாத்தி, புக்கிட் லாஞ்சான், பாண்டான் இண்டா போன்ற இடங்கள் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்தாலும், அவை கோலாலம்பூர் மாநகரத்தின் 68xxx குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன.\n- திரங்கானு (கோலா திரங்கானு) 20xxx - 24xxx  வரை\n- சரவாக் (கூச்சிங்) 93xxx - 98xxx வரை\n- சபா (கோத்தா கினபாலு) 88xxx - 91xxx வரை\n- கெடா (அலோர் ஸ்டார்) 02xxx - 05xxx - 09xxx வரை\n- கிளாந்தான் (கோத்தா பாரு) 15xxx - 18xxx வரை\n- நெகிரி செம்பிலான் (சிரம்பான்) 70xxx - 73xxx வரை\n- பினாங்கு (ஜார்ஜ் டவுன்) 10xxx - 14xxx வரை\n- ஜொகூர் (ஜொகூர் பாரு) 79xxx - 86xxx வரை\n- மலாக்கா (மலாக்கா மாநகரம்) 75xxx - 78xxx வரை\n- பெர்லிஸ் (கங்கார்) 01xxx\n- பேராக் (ஈப்போ) 30xxx - 36xxx - 39xxx. (கேமரன் மலைக்கு மட்டும் 39xxx).\n- பகாங் (குவாந்தான்) 25xxx - 28xxx, கெந்திங் மலைக்கு மட்டும் 69xxx\n\nவெளி இணைப்புகள்.\n- மலேசிய அஞ்சல் துறை\n- மலேசிய அஞ்சல் குறியீடுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65528"}, {"id": [938, 5], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "டத்தோ ஸ்ரீ விருது.\nடத்தோ ஸ்ரீ விருது (மலாய்:\"Dato' Sri\" அல்லது \"Dato' Seri\") என்பது மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது, துன் விருதிற்கு அடுத்த நிலையில் வரும் விருதாகும். டான் ஸ்ரீ விருதிற்கு இணையான விருது. இந்த விருதைப் பெற்றவரின் மனைவியை டத்தின் ஸ்ரீ (மலாய்:\"Datin Sri)\" என்று அழைப்பார்கள். மலேசியாவின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர்களான மகாதீர் முகமது, அப்துல்லா அகமது படாவி போன்றவர்களுக்கு, அவர்கள் பிரதமர்களாக இருந்தபோதே டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர்கள் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும், அவர்களுக்கு நாட்டின் ஆக உயரிய துன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.\n\nமலேசிய இந்தியர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலுவிற்கு இந்த டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இப்போதைய மலேசிய மனித ஆள்பலத் துறை அமைச்சர் எஸ். சுப்பிரமணியத்திற்கு டத்துக் ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.\n\nஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது.\nடத்தோ ஸ்ரீ விருது என்பது ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவதால் அந்த விருதை வழங்குவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைப் பொருத்த வரையில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ எனும் \"Seri Paduka Mahkota Selangor (SPMS)\" விருது ஓர் ஆண்டில் இருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\n\nசிலாங்கூர் மாநிலத்தில் உயிரோடு வாழ்பவர்களில் 40 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற பெண்களை ‘டத்தின் பாதுக்கா ஸ்ரீ’ (மலாய்:\"Datin Paduka Seri)\" என்று அழைக்கின்றனர். 1998ஆம் ஆண்டிற்கு முன்னால் ‘டத்தின் பாதுக்கா’ (மலாய்:\"Datin Paduka\") என்று அழைத்தனர். 23 டிசம்பர் 1998-இல் மாற்றம் செய்யப்பட்டது.\n\nசிலாங்கூர் மாநில வரலாற்றில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ விருதை, ஏனைய இனத்தினர் பலர் பெற்றிருந்தாலும் இதுவரை தமிழர்களில் இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். முன்னாள் ம.இ.கா. தலைவரும், அமைச்சருமான டான் ஸ்ரீ வி. மாணிக்கவாசகம், முன்னாள் மலேசியக் கடற்படைத் தளபதி டான் ஸ்ரீ கே. தனபாலசிங்கம்ஆகிய இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் \"Dato' Sri Utama\" எனும் டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.\n\nடத்துக் ஸ்ரீ விருது.\nடத்துக் ஸ்ரீ விருது (மலாய்:\"Datuk Seri\") மலேசியாவில் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மலேசிய மாநில சுல்தான்கள், மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநில ஆளுநர்கள் இந்த டத்துக் ஸ்ரீ விருதை வழங்குகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_42138"}, {"id": [938, 6], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "மலேசிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகத் தம்பூனைச் சுலபமாக அடைந்து விடலாம். தம்பூன் (Tambun) மலாய்ச் சொல் பம்பிளி மாசு பழத்தைக் குறிக்கும். இங்கு அதிகமாகச் சீனர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் ஒரு நூற்றாண்டு காலமாகப் பம்பிளி மாசு பழங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பழங்களை வாங்க உள்ளூர், வெளியூர் மக்கள் அதிகமாக வருகின்றனர்.\n\nதம்பூன் பகுதியைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்பு மலைகள் உள்ளன. இங்குள்ள மண் கறுப்பாகவும் இரும்பு வளம் கொண்டதாகவும் இருக்கின்றது. சரியான மண்வளம் இருந்ததால் அப்பழங்களைப் பயிர் செய்வதில் அவர்கள் வெற்றி பெற்றனர். காலப் போக்கில் பம்பிளி மாசு பழங்களுக்கு இப்பகுதி புகழ் பெற்றது. இது ஒரு மிதமான குளிர்ப் பகுதி. ஆகவே, பம்பிளி மாசு மரங்களை நடுவதற்கு ஏதுவாக அமைகிறது.\n\nவரலாறு.\n1900களில் தென் சீனாவில் இருந்து ஹாக்கா இனத்தைச் சேர்ந்த சீனர்கள் மலாயா வந்தனர். அவர்கள் வரும் போது பம்பிளி மாசு பழங்களையும் கொண்டு வந்தனர். பம்பிளி மாசு பழங்கள் விட்டமின் சி நிறைந்தவை. அப்போது சீனாவில் இருந்து மலாயா வருவதற்கு ஹாக்காச் சீனர்கள் பாய்மரக் கப்பல்களைப் பயன்படுத்தினர். பயணம் நீண்ட நாட்கள் பிடித்தன.\n\nசீனாவில் இருந்து கொண்டு வரப் படும் மற்ற வகையான பழங்கள் சீக்கிரத்தில் கெட்டுப் போயின. ஆனால் பம்பளி மாசு பழங்கள் மட்டும் கெட்டுப் போகவில்லை. நீண்ட நாட்களுக்குத் தாங்கின. அத்துடன் அவர்கள் அந்தப் பழங்களைத் தம்பூனில் பயிர் செய்து பார்த்தனர். நன்றாக வளர்ச்சி பெற்று சிறப்பான முறையில் வளர்ந்தன. அதுவே நிலைத்து அந்தப் பகுதிக்குத் தம்பூன் எனும் பெயரையும் கொண்டு வந்தன.\n\nஒரு வருடத்திற்கு இரண்டு முறை பம்பளி மாசு பயிர் செய்யப் பட்டது. ஆனால், சில தாவர ஆராய்ச்சிகள் செய்து வருடம் முழுவதும் காய்க்கும் முறையை விவசாயிகள் உருவாக்கினர். பின்னர் பம்பளி மாசு தோட்டங்களில் கூடுதல் வருமானத்திற்காகப் பன்றிகளையும் கோழி, வாத்துகளையும் வளர்த்தனர். 1999 ஆம் ஆண்டு மலேசியாவைப் பன்றிக் காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது.\n\nநீர் விளையாட்டுக் கேளிக்கை மையம்.\nஅதனால் பல இலட்சம் பன்றிகள் அழிக்கப் பட்டன. சீனர்கள் பலர் பல இலட்சம் ரிங்கிட்டுகளை இழந்தனர். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கி உதவி செய்தது. தம்பூனில் கால்நடைக் கழிவுகளே விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுகின்றன. இங்கு சில சீக்கியர்களும் இருக்கின்றனர். இவர்கள் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஈப்போ நகருக்கு மாட்டுப் பால், வெண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.\n\nகாணாமல் போன தம்பூன் உலகம் அல்லது \"The Lost World of Tambun\" எனும் புகழ்பெற்ற நீர் விளையாட்டுக் கேளிக்கை மையம் இங்குதான் உள்ளது. 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 60 மில்லியன் ரிங்கிட் செல்வில் உருவாக்கப் பட்டது. இந்த மையத்திற்கு ஓர் ஆண்டிற்கு 450,000 வருகையாளர்கள் வருகின்றனர்.\n\nஇந்த மையத்தில் பல நூறு வெப்ப மண்டலத் தாவரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளன. இந்த நீர் விளையாட்டுக் கேளிக்கை மையத்தைப் போல சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவிலும் மற்றொரு கேளிக்கை மையம் உள்ளது. அதனை சன்வே லாகூன் என்று அழைக்கிறார்கள்.\n\nபென்சில் வடிவ சுண்ணாம்புக் குன்று.\nஒரு நூற்றாண்டிற்கு முன்பு தம்பூன் பகுதிகளில் ஈயம் தோண்டி எடுக்கப் பட்டது. அதனால் இங்கு பல ஈயக் குட்டைகளைப் பார்க்கலாம். அந்தக் குட்டைகளில் இப்போது கலுப்பியா, சியாக்காப், தங்க மீன்கள் வளர்க்கப் படுகின்றன. சில இடங்களில் காப்பித் தோட்டங்களும் உள்ளன. இங்கு வளைக்கப் படும் தங்க மீன்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.\n\nதம்பூன் நகரைச் சுற்றி உள்ள கிராமப் புறங்களில் நிறைய சுண்ணாம்புக் குன்றுகளைக் காண முடியும். இவை அழகும் இயற்கையான வனப்பும் வாய்ந்தவை. இங்கு பென்சில் வடிவத்தில் ஓர் அழகிய சுண்ணாம்புக் குன்று உள்ளது. அதைக் காண பார்வையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர்.\n\nவணிக நோக்கத்தில் இங்கு சில சுடுநீர் குளங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. அத்துடன் இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகளில் ஆவிகள் உலவி வருவதாக வதந்திகளும் உண்டு.\n\nடத்தோ பாங்லிமா கிந்தா.\n1903ல் கிந்தா மாவட்டத்தின் ஆளுநர் டத்தோ பாங்லிமா கிந்தா முகமட் யூசோப் என்பவர் இந்தப் பகுதியில் திடீரென்று மாயமாய் மறைந்து போனார். அவர் என்ன ஆனார் என்பது இது வரைக்கும் தெரியவில்லை. இவர் 1884 ஆம் ஆண்டில் இருந்து 1903 ஆம் ஆண்டு வரை கிந்தா மாவட்டத்தின் ஆளுநராக இருந்தார்.\n\nஈப்போ நகரின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர். சீனாவில் இருந்து ஆயிரக் கணக்கான சீனர்களை வரவழைத்தவர். காணாமல் போன டத்தோ பாங்லிமா கிந்தா முகமட் யூசோப் அவர்களின் ஆவி தான் இங்கு உலவுவதாகச் சொல்கிறார்கள். அந்த வதந்திகளைப் பொது மக்கள் பெரிதாகக் கருதவில்லை.\n\nஇயற்கைச் சூழலில் பல விலை உயர்ந்த வீடுகள் இங்கு உருவாக்கப் பட்டுள்ளன. ஒரு பங்களா வீடு அரை கோடி ரிங்கிட்டிற்கும் மேலாக் விற்கப் படுகிறது. சிங்கப்பூரியர்கள் பலர் அந்த வீடுகளை வாங்கியுள்ளனர். அரை கோடி ரிங்கிட்டிற்கு வாங்கிய வீடுகளை சில ஆண்டுகள் கழித்து ஒரு கோடி ரிங்கிட்டிற்கு விற்கின்றனர். வணிக நோக்கம் மேலோங்கி நிற்கிறது.\n\nஅரசியல்.\nதம்பூன் நாடாளுமன்றத் தொகுதியின் 65,219 வாக்காளர்கள் விவரம்\n\n- மலாய்க்காரர்கள் 63.34%\n- சீனர்கள் 23.46%\n- இந்தியர்கள் 11.73%\n- மற்றவர்கள் 01.49%\n\nதம்பூன் தொகுதியின் இரு சட்டமன்றத் தொகுதிகள்\n\n- N.23 மஞ்சோய்\n- N.24 உலு கிந்தா\n\nசிறப்புகள்.\nதென் கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய கால்நடை ஆய்வுக் கழகம் \"(Institut Penyelidikan Haiwan)\" தம்பூனில் இருக்கிறது. ஆசியான் நாடுகளுக்கான கோழிகள் ஆய்வுக் கழகமும் \"(Pusat Latihan dan Penyelidikan Penyakit Ayam ASEAN)\", மலேசியப் புவியியல் அரும் காட்சியகமும் இங்குதான் இருக்கின்றன.\n\nஇங்குள்ள தம்பூன் குகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆதி குகைவாசிகள் வரைந்த ஓவியங்கள் உள்ளன. இதே போல ஓவியங்கள் லெங்கோங்கிலும் கண்டுபிடிக்கப் பட்டன. பொது மக்கள் பார்வைக்கு இந்தக் குகை இன்னும் திறந்து விடப் படவில்லை. இருப்பினும், வரலாற்று ஆய்வாளர்கள் அரசு அனுமதியுடன் ஆய்வு செய்ய அனுமதிக்கப் படுகின்றனர்\n\nவெளி இணைப்புகள்.\n1. http://ipoh.ws/tambun.htm தம்பூன்\n2. http://blog.tourism.gov.my/a-steamy-affair-in-tambun/\n3. http://www.sunway.com.my/lostworldoftambun/ சன்வே நிறுவனம்\n4. விக்கிப்பீடியா\n5. http://www.tambunfarmstay.org/ தம்பூன் பண்ணை விடுதி\n6. http://thestar.com.my/news/story.asp?file=/2011/1/25/nation/7865270&sec=nation தி ஸ்டார் நாளேடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_30511"}, {"id": [938, 7], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "மலேசியாவின் ரப்பர், செம்பனைத் தொழில்களின் தந்தையாகப் புகழப்படும் பி.சி.சேகர், இயற்கை ரப்பர் தொழில்துறையில் பெரிய பெரிய புரட்சிகளைச் செய்தார். அந்தத் துறைகளையே ஒட்டு மொத்தமாக நவீனப் படுத்தினார். சிலாங்கூர், சுங்கை பூலோவில் இருக்கும் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை (\"Rubber Research Institute of Malaysia\") உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர். இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதிய தர ரப்பர் முறைமையை அமைத்துக் கொடுத்தார். \n\nபின்புலம்.\nமலேசியாவின் ரப்பர் தொழில்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு இரு முக்கிய நிகழ்ச்சிகள் அடையாளம் சொல்லப் படுகின்றன. ஒன்று மலாயாவில் ரப்பர் அறிமுகம் செய்யப்பட்டது இரண்டாவது பி. சி. சேகரின் பிறப்பு. \n\nமுதல் நிகழ்வு 1873-இல் நடந்தது. அமேசான் காட்டில் இருந்து 12 ரப்பர் விதைகள் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள கியூ அரச தாவரவியல் தோட்டத்தில் நடப்பட்டன. அங்கிருந்து அவை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பயிர் செய்யப்பட்டன. எல்லா கன்றுகளுமே உயிர் பெறவில்லை, மடிந்து விட்டன. இரண்டு ஆண்டுகள் கழித்து சர் ஹென்றி விக்ஹாம் என்பவர் 70,000 ரப்பர் விதைகளை பிரேசிலிலிருந்து கள்ளக் கடத்தல் செய்தார். அந்த விதைகளில் 2,800 விதைகள் துளிர்விட்டு கன்றுகள் ஆகின.\n\nஇவற்றில் 2000 கன்றுகள் இலங்கைக்கு அனுப்பப் பட்டன. அவற்றில் 22 கன்றுகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து ‘ரப்பர் ரிட்லி’ எனும் எச்.என்.ரிட்லி ஒன்பது ரப்பர்க் கன்றுகளை மட்டும் 1877-இல் மலாயாவுக்கு கொண்டு வந்தார். அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. அவற்றில் எட்டு கன்றுகள் இறந்துவிட்டன. ஒரே ஒரு கன்றுதான் பிழைத்துக் கொண்டது. அந்தக் கன்று பெரிதாகி மரம் ஆனபிறகு அதன் விதைகளின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின. 1898-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது. \n\nஅதன் பின்னர் உலகத்திலேயே அதிகமான ரப்பரை உற்பத்தி செய்த நாடாக மலாயா மாறியது. (இவ்வாறு மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் ஒரு கன்று வளர்ந்து இன்னும் கோலாகங்சாரில் காட்சிப் பொருளாக நின்று கொண்டு இருக்கிறது. கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன் அந்த மரம் இருக்கிறது. அதன் வயது 135.)\n\nதென் அமெரிக்காவில் ரப்பரைப் பயிர் செய்து பார்த்தார்கள். சரியாக வரவில்லை. கன்றுகளுக்குக் கருகல் நோய் வந்து அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. சிங்கப்பூரில் நடப்பட்ட 13 கன்றுகளில் இன்னும் இரு மரங்கள் மட்டுமே உள்ளன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது. அவற்றுக்கும் வயது 135.\n\nவாழ்க்கை வரலாறு.\nபிறப்பு.\nமலேசிய ரப்பர் வரலாற்றை மாற்றிய இரண்டாவது நிகழ்வு பாலசந்திர சகிங்கல் சேகர் என்ற முழுப்பெயர் கொண்ட பி. சி. சேகரின் பிறப்பு. 1929 நவம்பர் மாதம் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தது. குடும்பத்தில் மூன்றாவது குழன்தை. சேகர் என்று பெற்றோர்கள் பெயர் வைத்தனர். தகப்பனாரின் பெயர் அச்சுத சேகர் நாயர். தாயாரின் பெயர் சீதாலட்சுமி அம்மாள். டான்ஸ்ரீ பி.சி.சேகர், சுங்கை பூலோ உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். அருகாமையில் 1925-இல் பிரித்தானியர்கள் உருவாக்கிய மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகமும் இருந்தது. அந்தத் தோட்டம் இப்போது இல்லை. அங்கே ’மலாயன் கிலாஸ்’ எனும் தொழில்சாலை இருந்தது.\n\nபள்ளி வாழ்க்கை.\nபி. சி. சேகர், தன்னுடைய தொடக்க, உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளைச் சுங்கை பூலோ, கோலாலம்பூர் நகரங்களில் மேற்கொண்டார். பட்டப் படிப்பிற்காகப் புதுடில்லி சென்றார். டில்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்தார். பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அடுத்து சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிய போது சிறந்த சேவைகளை வழங்கினார். \n\nமலேசிய ரப்பர் ஆய்வுக் கழகம்.\nஏறக்குறைய 50 ஆண்டுகள் இயற்கை ரப்பர் தொழில்துறையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்ட பி. சி. சேகர், படிப்படியாக முன்னேறி 1966 ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைவர் ஆனார். அவர்தான் அக்கழகத்தின் முதல் மலேசியர், முதல் இந்தியர், முதல் ஆசியர். அதுவரை அந்தத் தலைமைப் பதவியைப் பிரித்தானியர்களே வைத்து வந்தனர். வேறு யாருக்கும் தகுதி இல்லை என்று மற்ற இனத்தவரைத் தவிர்த்தனர்.\n\nபி. சி. சேகரின் பங்களிப்புகளில் மிக முக்கியமானது எஸ்.எம்.ஆர் எனும் மலேசியத் தர ரப்பர் திட்டத்தை (\"Standard Malaysian Rubber (SMR) Scheme\") உருவாக்கியது தான். அந்தத் திட்டத்தின் மூலம் மலேசிய ரப்பர், உலக ரப்பர் உற்பத்திச் சந்தையில் முதல் தரமாகக் கருதப் பட்டது. அந்தத் திட்டம் ரப்பர் தொழில்துறையின் மூலப்பொருள் மேம்பாட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.\n\nஇயற்கை ரப்பர் மூலமாக ரப்பர் குழாய்த் தயாரிப்பு, உருளிப்பட்டைத் (tyre) தயாரிப்பு, கையுறைத் தயாரிப்பு, நிலநடுக்கப் பேரழிவுத் தடுப்புச் சாதனங்கள் தயாரிப்பு போன்ற தயாரிப்புகளில் பல ஆழமான ஆய்வுகளைச் செய்து அவற்றில் பல புதுமைகளையும் கண்டார். இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கைதான் என்று சொன்ன பி.சி.சேகர் ’இயற்கை ரப்பர் செயற்கை ரப்பரை மெல்லச் சாகடிக்கும்’ எனும் தத்துவத்திற்கு புதிய வடிவு தந்தார். ரப்பரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்றால் ’சுங்கை பூலோ போ, சேகரைப் பார்’ என்று சொல்லும் அளவுக்கு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் நிலை உயர்ந்தது. டான்ஸ்ரீ பி.சி.சேகர் அந்தக் கழகத்தின் தலைவராக இருந்த போது. உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கழகத்திற்கு வந்து பல அற்புதமான ஆராய்ச்சிகள் செய்தனர். அதற்கு வழிவகை செய்யும் விதமாக அதன் ஆய்வுத் தரம், ஆய்வுத் திறன்கள், ஆய்வுப் பண்புகள் ஆகியவற்றை உயர்த்தியிருந்தார்.\n\nரப்பர் பால் உற்பத்தியும் ரப்பர் விலை ஒழுங்கும்.\nசில சமயங்களில் ரப்பர் மரங்களுக்குச் சாயம் அடிப்பார்கள். பச்சை, சிகப்பு, மஞ்சள் நிறச் சாயங்களாக இருக்கும். அப்படி சாயம் அடிப்பதன் மூலம் ரப்பர் மரங்களின் பால் உற்பத்தியை மூன்று மடங்காகப் பெருக்கிக் காட்ட முடியும் என்பதைக் கண்டுபிடித்தர் பி. சி. சேகர்.\n\nஅனைத்துலக ரப்பர் விலையை ஒருமுகப் படுத்துவதற்கு தீவிரமான செயல்பாடுகளில் இறங்கி வெற்றி கண்டார். அதனால், மலேசியா, பிரேசில், தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை போன்ற பல ரப்பர் உற்பத்தி நாடுகள் பலன் அடைந்தன. அதன்வழி பல இலட்சம் சிறு தோட்டக்காரர்களும், மலேசியக் கிராமப்புற ஏழைகளும் நன்மை அடைந்தனர்.\n\nதொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம்.\nமலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கும் திட்டத்தை 1983 ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தார். தோட்டத் தொழிலாளர்கள் மூலமாகக் கோடிக்கணக்கான பணத்தைச் சுரண்டிக் கொண்டிருந்த தோட்ட முதலாளிமார்களுக்கு அது பலத்த அடியாக அமைந்தது. \n\nஇப்போது மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கிறது. ஓய்வூதியம் கிடைக்கிறது. ஓய்வூதியப் பயன்களும் (\"gratuity benefits\") கிடைக்கின்றன.\n\nகுடும்ப வாழ்க்கை.\nடான்ஸ்ரீ பி.சி.சேகருக்கு சுகுமாரி எனும் மனைவியும் ஜெயக்குமார், கோபிநாத், சுஜாதா, வினோத் எனும் நான்கு பிள்ளைகளும், எட்டு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காளியப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார் அப்போது அவருக்கு வயது 77. அவரது உடல் கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டு, செராஸ் மின்சுடலையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. தொழிலாளிகள், அறிவியலாளர்கள், வர்த்தகர்கள், அரசுத் தலைவர்களென மலேசிய சமூகத்தின் அனைது தரப்பினரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர். \n\nஅவரைப் பற்றி ஓர் ஆய்வு நூல் வெளியிடப்பட்டுள்ளது. பி. சி .சேகரின் இரண்டாவது மகன் கோபிநாத் சேகர், ஓரு தொழில்நுட்ப புத்தாக ஆய்வு நிறுவனத்தை (\"Sekhar Research Innovations; SRI\") நடத்தி வருகிறார். அவருடைய இன்னொரு மகன் வினோத் சேகர் மீது பண மோசடிகளின் காரணமாக, கோலாலம்பூர் மலேசிய உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.\n\nசாதனைகள்.\nதொழிலாளர் நலன்.\nபி. சி. சேகர் பதவியில் இருந்த காலத்தில் ரப்பர் மரங்கள் மற்று ரப்பர் தொழிலாளிகள் இருவரது நலனையும் பார்த்துக் கொண்டார். மலேசிய அதிகாரிகளிடம் அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம்: “மரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். மரம் இல்லை என்றால் மரத்திற்கு கீழே இருக்கும் மனிதனும் இல்லை’.\n\n2005 ஆம் ஆண்டு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தை மேம்படுத்துவதற்கு மாபெரும் திட்டம் வகுக்கப்பட்ட போது எந்தப் பதவியிலும் இல்லை. மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்திலும், கழக ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ஓர் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று மலேசிய அரசிடம் கேட்டுக் கொண்டார். அந்த நிலத்தை அவர்களின் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர் அப்போது பதவியில் இல்லை எனினும், அவரது வேண்டுகோளை மதித்து அவருடைய கோரிக்கையைத் தட்டாமல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் பல கோடி பணத்தை ஒதுக்கி வைத்தது. ஒய்வு பெற்ற ஒருவரின் கோரிக்கையை அரசு ஏற்றச் செயல் பி. சி. சேகரின் மதிப்பினையும் செல்வாக்கை உணர்த்துகிறது.\n\nஅதே சமயத்தில் அனைத்துலக ரப்பரின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்யக் கூடிய செல்வாக்கும் அவரிடம் இருந்தது.\n\nபிரித்தானிய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆய்வுக் கழகம்.\nஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் உள்ள பிரிகண்டான்பரி எனும் இடத்தில் இருந்த பிரித்தானிய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆய்வுக் கழகததை (\"British Rubber Producers' Research Association\") ஒரு விளையாட்டரங்கமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அக்கழகத்தின் புதிய பெயர் ’துன் ரசாக் ஆய்வுக் கழகம்’ ஆகும். அது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியது. முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் தொடர்பு படுத்தப் பட்டார். அந்தத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. அத்தகைய மாற்றத்திற்கு முதன்முதலில் முழு எதிர்ப்பு தெரிவித்தவர் பி. சி. சேகர்.\n\nவிருதுகள்.\nபி. சி. சேகர், மலேசிய நாட்டிற்கு செய்துள்ள அரிய சேவைகளுக்காகப் பேரரசர் டான்ஸ்ரீ விருதை வழங்கிக் கௌரவித்துள்ளார். இந்த விருது இந்தியாவின் பத்ம விபூஷண் விருதிற்குச் சமமானது. இவர் 1973-இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்சசே விருதையும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 20 கண்டிபிடிப்புகளின் வழி புனைவுரிமைகளையும் பெற்று இருக்கிறார்.\n\n- ரப்பர் தொழில்துறை கழக ஆய்வாளர் - \"Fellow of the Institution of the Rubber Industry (1964)\"\n- அரச வேதியியல கழக ஆய்வாளர் - \"Fellow of the Royal Institute of Chemistry (1964)\"\n- மலேசிய வேதியியல் கழகத் தலைவர் - \"President of the Malaysian Institute of Chemistry\"\n- மலேசிய அறிவியல் கழகத் தலைவர் - \"President of the Malaysian Scientific Association. In 1969,\"\n- கால்வியின் விருது பெற்ற முதல் மலேசியர், முதல் ஆசியர் - \"First Malaysian and Asian—Colwyn Medal (1969)\"\n- ஜொகான் செத்தியா மக்கோத்தா விருது - \"Johan Setia Mahkota from His Majesty, the Supreme Head of Malaysia.\"\n- சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் - \"Honorary Doctor of Science - University of Singapore in 1970\"\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.rmaf.org.ph/Awardees/Biography/BiographySekharBal.htm வாழ்க்கை வரலாறு]\n- A Brief History of Rubber ரப்பரின் குறும் வரலாறு\n- Rubber timeline ரப்பரின் கால வரிசை\n- Historical Rubber Prices ரப்பரின் விலைப்பட்டியல்\n- International Rubber Research and Development Board (IRRDB) அனைத்துலக ரப்பர் ஆய்வு மேம்பாட்டுக் கழகம்\n- Association of Natural Rubber Producing Countries (ANRPC) இயறகை ரப்பர் உற்பத்தி நாடுகளின் அமைப்பு\n- International Rubber Study Group (IRSG) அனைத்துலக ரப்பர் ஆய்வுக்குழு\n- Malaysian Rubber Board (LGM) மலேசிய ரப்பர் கழ்கம்\n- Rubber Board Of India இந்திய ரப்பர் கழ்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41262"}, {"id": [938, 8], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "இந்தக் கட்சி, 1994 ஆம் ஆண்டு, சுஹாய்டின் லங்காப் என்பவரால் சபா மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. தேசியவாத அரசியல் கட்சியாக இருந்தாலும் பல்லின மக்கள் உறுப்பியம் பெறுவதற்கு கட்சியின் சட்டவிதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\nசபா மாநிலத் தேர்தல்களில் எதிரணிக் கட்சியாக விளங்கியுள்ளது. 2011 மார்ச் 23 இல் இக்கட்சியின் \"செத்தியா\" எனும் அழைப்புப் பெயர் \"பெர்சாமா\" என்று மாற்றப்பட்டது.\n\nமேலும் தகவல்கள்.\n- மலேசியப் பொதுத் தேர்தல், 2013\n- பாரிசான் நேசனல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51853"}, {"id": [938, 9], "question": "மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை <Query> விருது என்று அழைக்கப்படுகின்றன.", "document": "ஐக்கிய சபா கட்சியை \"பிபிஎஸ்\" என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள். 5 மே 1985இல் உருவாக்கப்பட்டது. முன்பு சபாவின் ஆளும் கட்சியாக இருந்த பெர்ஜாயா கட்சியில் () இருந்து பிரிந்து வந்த கட்சியாகும். இந்தக் கட்சியைத் தோற்றுவித்தவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ பாங்லிமா ஜோசப் பைரின் கித்திங்கான்.\n\nசபா மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்களான கடாசான் டூசுன் இன மக்களைப் பிரதிநிதிக்கும் முக்கியக் கட்சியாக இருந்தாலும். தன்னை ஒரு பல்லினச் சமுதாயக் கட்சியாகக் கூறி வருகிறது. சபா மாநிலத்தில் தன்னாட்சியை நிலைப்படுத்துவது; பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பது; ஜனநாயக கோட்பாடுகளையும், மனித உரிமைகளைப் பாதுகாப்பது; நீதித் தன்மைகளை மேம்படுத்துவது போன்றவை அதன் அரசியல் நோக்கங்களாக உள்ளன. \n\nவரலாறு.\nநடப்புத் தலைவராக இருக்கும் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ஜோசப் பைரின் கித்திங்கான், 1985க்கு முன்னர் சபாவை ஆட்சி செய்த பெர்ஜாயா கட்சியில் ஓர் அமைச்சராக இருந்தார். அப்போது சபாவின் முதலமைச்சராக ஹாரிஸ் சாலே என்பவர் இருந்தார். அவருக்கும் ஜோசப் பைரின் கித்திங்கானுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அதனால் ஜோசப் பைரின் கித்திங்கான் அந்தக் கட்சியில் வெளியேறி ஐக்கிய சபா கட்சியைத் தோற்றுவித்தார்.\n\nசபா கலவரம்.\n1985ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் ஐக்கிய சபா கட்சி வெற்றி பெற்று, மாநில அரசாங்கத்தை அமைத்தது. பின்னர், 1994 வரையில் ஆட்சியும் செய்தது. இந்தக் கட்டத்தில், 1986இல் ஒரு முறை சபாவில் சில இடங்களில் கலவரங்கள் நடைபெற்றன. தாவாவ், சாண்டாக்கன் போன்ற நகரங்களில் கலவரங்கள் நடைபெற்றாலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டது கோத்தா கினபாலு தலைநகரமாகும்.\n\nஇதைச் சபா கலவரம் என்று சொல்வார்கள். இந்தக் கலவரத்தைப் பற்றி \"அமைதிக் கலவரம்\" () எனும் பெயரில் ஓர் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. \"நாடிரா இலானா\" () எனும் சபா பெண்மணி தயாரித்துள்ளார். \n\nஅந்தக் கலவரங்களின் விளைவுகளினால், ஐக்கிய சபா கட்சி, பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இணைந்து, சபாவில் கூட்டு ஆட்சியை நடத்தியது. 1990 ஜூலை மாதம் மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் நாள், பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து ஐக்கிய சபா கட்சி விலகிக் கொண்டது. அடுத்து, தேர்தலிலும் வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை மூன்றாவது முறையாக அமைத்தது. 1994இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.\n\nமாநில அரசாங்கம் வீழ்ச்சி.\nஇந்தக் கட்டத்தில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய சபா கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க் கட்சியான பாரிசான் நேசனல் கூட்டணியின் பக்கம் கட்சித் தாவல் செய்தனர். ஐக்கிய சபா கட்சியின் மாநில அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. பாரிசான் நேசனல் கூட்டணி மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றியது. \n\nஅதன் பின்னர், 2002இல் ஐக்கிய சபா கட்சி மறுபடியும் பாரிசான் நேசனல் கூட்டணியும் ஒன்றிணைந்து மாநில அரசாங்கத்தை அமைத்தது. அதிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் தோழமைக் கட்சிகளில் மிக முக்கியமானக் கட்சியாக இருந்து வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51080"}]
[{"id": [939, 0], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "அறிமுகம்.\nஇச்சட்டம் ஜூன் 2011 இல் சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.\n\nஇந்த சட்டம் தொழில் நிறுவனங்களை சிறிய, நடுத்தர, பெரிய, மிகப் பெரிய என வகைப்படுத்தி உள்ளது.\nசவூதி அரேபிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 10 முதல் 30 சதவீதம் வரை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும். 10 க்கும் குறைவான ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு விலக்கு, எனினும் ஒரு உள்ளூர் ஊழியர் இருக்க வேண்டும்.\n\nஇந்த சட்டத்தால் சவூதி அரேபியாவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் வேலை இழக்க நேரிடும் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி உள்ளவர்கள் புதிய சட்டத்தால் பாதிக்கப்படுவர்.\nகாலக்கெடு.\n2013 க்குள் இச்சட்டத்தை நடைமுறைப் படுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கட்டுப்பாடு.\nசவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்கு அதிகபட்சம் 8 ஆண்டுகள் மட்டுமே தங்கியிருந்து பணிபுரியலாம் என்ற கட்டுப்பாட்டை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nவெளி இணைப்புகள்.\n- பீதி கிளப்பப்படும் ‘நிதாகத்' சட்டம்! \n\n\n\n\n", "document_id": "ta_ta_55562"}, {"id": [939, 1], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "கண்ணோட்டம்.\nஇந்தியாவின் குறிக்கோளுடைய தரமான மென்பொருள் ஏற்றுமதி திட்டங்கள், சமூகம் சாராத முறையான துறை மூலம் அதன் கவனுத்துடன் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை கொடுப்பதன் மூலம், கணினி அறிவு பரவலுக்கான புரட்சி, கணினி வல்லுநர்களை உருவாக்குதல் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு அவர்களின் தகவல் தொழில்நுட்ப திறன் மற்றும் மின் அணு சாதனங்களை பழுது நீக்கம் ஆகியன பயிற்சி அளித்தல்.\n\nவெளி இணைப்புகள்.\n- கணினி பயிற்சி\n- அடிப்படை கணினி பயிற்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_48731"}, {"id": [939, 2], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "2017 செப்டம்பரில் காசோகி சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறினார். சவூதி அரசு தன்னை டுவிட்டரில் இருந்து தடை செய்து விட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் சவூதி அரசை விமர்சித்து பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார். குறிப்பாக அவர் சவூதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், மன்னர் சல்மான் ஆகியோரைப் பெரிதும் விமர்சித்து வந்தார். ஏமனில் சவூதி அரேபியாவின் தலையீட்டைக் கண்டித்து எழுதினார்.\n\nபடுகொலை.\nகாசோகி எடிசு செங்கிசு என்ற துருக்கியப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார். தனது முன்னாள் மனைவியின் விவாகரத்து சான்றிதழ் வாங்குவதற்காக அவர் 2018 அக்டோபர் 2 இல் துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்திற்கு அவர் சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் அக்கட்டடத்தில் இருந்து வெளியே வரவில்லை. அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அவர் அங்கு வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்திருந்தன. ஆனால் அவர் தூதரகத்தை விட்டு வெளியேறி விட்டதாக சவூதி அரசு தெரிவித்து வந்தது. துருக்கிய அரசின் அழுத்தத்தின் பின்னர், சவூதிய, துருக்கி அதிகாரிகள் 2018 அக்டோபர் 15 இல் தூதரகத்தில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காசோகி துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக 2018 அக்டோபர் 20 அன்று சவூதி அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. இந்நிகழ்வில் சம்பத்தப்பட்டிருந்ததாகக் கருதப்படும் 18 சவூதி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். கசோகி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Khashoggi's columns for \"The Washington Post\"\n- Visual guide to Khashoggi's disappearance on \"தி கார்டியன்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_125265"}, {"id": [939, 3], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "இச்சட்டத்தால் வணிகம் மற்றும் வியாபார நிறுவனங்களில்\nஉள்ள எடைகள், அளவைகள் மற்றும் எடை, அளவை, அல்லது எண்ணிக்கை வாயிலாக விற்கப்படும்/பகிர்ந்தளிக்கப்படும் இதர பொருட்கள் முறைப்படுத்தப்படுகிறது. மாநிலங்கள் தங்களுக்கான தனிப்பட்ட விதிகளை வறையறுத்து, நடைமுறைக்கும் வரும் நாளையையும் குறிப்பிட்ட பின்னர், இச்சட்டத்தின் வகைமுறைகளை நடைமுறைப்படுத்தலாம்.\n\nதமிழ்நாட்டில், தொழிலாளர் துணை ஆணையர் (ஆய்வுகள்), சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலராக அறிக்கை செய்யப்பட்டுள்ளார். சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் களஅலுவலர்கள், 2009-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் 2011-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் () ஆகியவற்றை அமலாக்கம் செய்து வருகின்றனர்.\n\nஉசாத்துணைகள்.\n- http://consumeraffairs.nic.in/consumer/sites/default/files/userfiles/LM-Notification09.pdf\n- An Overview of the Legal Metrology Act, 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_67841"}, {"id": [939, 4], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "வரலாறு.\nதொழிற்சாலைகளில் வேலை நேரத்தை முறைப்படுத்தவும், தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்தவும் 1872 ஆம் ஆண்டு மேஜர் மூர் என்பவர் அளித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 1881 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு, அரசு ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி தொழிற்சாலைகள் சட்டம் 1934 கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு, இதிலுள்ள குறைபாடுகளைக் களையும் நோக்கத்துடன் “இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948” கொண்டு வரப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47417"}, {"id": [939, 5], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. \n\nதொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92381"}, {"id": [939, 6], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "\"காற்று வேண்டும் என்று ஜன்னலைத் திறந்தால் பூச்சிகள் உள்ளே வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்\" என்ற டங் சியாவுபிங்கின் கருத்து இத்திட்டத்திற்கான அடிப்படை எனக் கருதப்படுகின்றது. \n\nதலாய் லாமா குறித்த வலைத்தளங்கள், ஆபாச வலைத்தளங்கள், சீன மக்களாட்சிக் கட்சி, பிபிசி சீனம் உள்ளிட்ட பல தடை செய்யப்பட்ட தளங்களாகும். விக்கிப்பீடியாவும் பல முறை தடைசெய்யப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57630"}, {"id": [939, 7], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "கணக்கிடும் முறை.\nஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே கணைக்கில் கொள்ளப்படும், பழையப் பொருட்கள் விற்பனையை கணக்கில் கொள்ளாது. ஒரு பொருள் நுகர்வோரை அடையும் முன் சந்தையில் பெறப்படும் இறுதி விலையை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். அதாவது சில்லரை விற்பனை விலை, இடைத்தரகர் விற்பனை விலை கொள்முதல் விலை முதலிய விலைகளை எடுத்துக்கொள்ளாது\n\nமொத்த தேசிய உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி) + (வெளிநாட்டு வரவு - வெளிநாட்டு செலவு)\n\n- \"வெளிநாட்டு வரவு\" என்பது இந்நாட்டினர் செய்த வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பெற்ற வெளிநாட்டு ஊதியங்கள்\n- \"வெளிநாட்டு செலவு\" என்பது இந்நாட்டில் வெளிநாட்டினர் செய்த முதலீடுகள் மற்றும் பெற்ற இந்நாட்டு ஊதியங்கள்\n\nமொத்த உள்நாட்டு உற்பத்தி - மொத்த தேசிய உற்பத்தி வேறுபாடு.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட (பண்டம்/பணி) மதிப்பாகும். மொத்த தேசிய உற்பத்தி என்பது அந்நாட்டினர் உற்பத்தி செய்யப்பட்ட(பண்டம்/பணி) மதிப்பாகும். முன்னவை அந்நாட்டில் வெளிநட்டினார் செய்த உற்பத்தியை சேர்க்கும். பின்னவை வெளிநாட்டில் அந்நாட்டினர் செய்த வருமானத்தையும் சேர்க்கும்.\n\nபயன்பாடு.\nநாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கப் பயன்படும் ஒரு அளவீடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கணக்கிடுவதற்கு முன் ஐக்கிய அமெரிக்கா இதனைப் பயன்படுத்திவந்தது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- நிகர தேசிய உற்பத்தி\n- மொத்த உள்நாட்டு உற்பத்தி\n- நிகர உள்நாட்டு உற்பத்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_2534"}, {"id": [939, 8], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "2001 ஆம் ஆண்டு இந்திய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,5-14 வயது குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை, 12.6 மில்லியன் இருக்க வேண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை இந்தியாவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; உலகளவில், 215 மில்லியன் குழந்தைகள் வேலை செய்கின்றனர், பலர் முழுநேரமும்.\n2001 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 12.6 மில்லியனில், 0.12 மில்லியன் குழந்தைகள் அபாயகரமான வேலையில் இருந்தனர். பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 14 வயதிற்கு கீழ் உள்ள தொழிலாளர்கள் உலகி\nலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக யுனிசெபால் மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் 60 சதவீதம் குழந்தைத் தொழிலாளர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது , ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 70 சதவீதம் குழந்தைத் தொழிலாளர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. விவசாயம் தவிற, குழந்தைத் தொழிலாளர் இந்திய பொருளாதாரத்தின் அனைத்து முறைசாரா துறைகளிலும் காணப்படுகின்றனர்.\n\nஇந்திய அரசியலமைப்பின் 24ஆம் உறுப்புரை குழந்தை தொழிலாளர் நடைமுறையைத் தடை செய்கிறது. மேலும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இளம் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு)குழந்தைகள் சட்டம்-2000 மற்றும் குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழிப்பு) சட்டம்-1986, குழந்தை தொழிலாளர் நடைமுறையை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க மற்றும் தடுக்க சட்ட அடிப்படையை வழங்குகின்றனர்.\n\nகுழந்தைகள் வரையறை.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 24-ன் படி பதினான்கு வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகளே. குழந்தைத் தொழிலாளர் (ஒழித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டம்1986-ன் படியும் பதினான்கு வயதிற்குட்பட்ட வர்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர்.ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் உரிமை சாசனப் பிரிவு-1 பதினெட்டு வயதிற்குட்பட்டவர்களை குழந்தைகள் என்று வகைப்படுத்துகிறது.\n\nகைதின் போது கடப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.\nஇந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பலாத்காரம், கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களை 3 ஆன்டுகள் கூர்நோக்கு இல்லத்தில் கண்காணிப்பில் வைக்கவேண்டும், அதாவது 3 ஆண்டுகள் தண்டனை என்று இருந்தது. ஆனால் டெல்லியில் நிறுபயா என்ற மருத்துவ மாணவி கற்பலித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் மூலம் இந்த சட்டத்தை திருத்தம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. \n\nஅதோடு அவர்களைக் கைது செய்யும் போது காவலர்கள் கடைப்பிடிக்கவேன்டிய முக்கிய அம்சம்பற்றி டெல்லி இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு சட்டத்தைப் பிரப்பித்துள்ளது. அதன்படி சிறாரைக் கைது செய்யும்போது சிறையில் அடைக்கக்கூடாது, கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்லக்கூடாது, காவல் நிலைய அறையிலோ, சிறையின் அறையிலோ அடைக்கக்கூடாது, தாமதமின்றி குழந்தை நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும், விசாரணை நடத்த நன்னடத்தை அதிகாரியிடம் தகவல் கொடுக்கவேண்டும், மேலும் சிறாரின் தந்தை அல்லது பாதுகாவலரிடம் உடனே தெரிவிக்க வேன்டும் என்பன இந்த சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. \n\nகுழந்தை தொழிலாளர்கள் வரையறை.\nசர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) படி, அவர்களுடைய சுகாதார மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியைப் பாதிக்காத அல்லது தங்கள் கல்வியில் தலையிடாத வேலையில் பங்கேற்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், குழந்தை தொழிலாளர் அல்ல; மாறாக அது பொதுவாக நேர்மறையான ஒன்றாக கருதப்படுகிறது. அத்தகைய பாதிப்பில்லாத வேலை , வீட்டில் பெற்றோற்க்கு உதவுதல், குடும்ப உதவி அல்லது பள்ளி நேரத்திற்கு வெளியே மற்றும் விடுமுறையில் கைப்பணம் ஈட்டுவது உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகள் திறமை மற்றும் அனுபவம் பெற்று அவர்களது முதிர் வயது வாழ்வில் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான உறுப்பினர்களாக தயார்படுத்தி கொள்ள உதவும்.\n\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு, குழந்தைகளின் குழந்தை பருவம், அவர்களின் திறனை, கண்ணியத்தை பறிக்கும் வேலை, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தடையாக உள்ள வேலையில் ஈடுபடுவதை குழந்தை தொழிலாளர் என வரையறுக்கிறது. மன, உடல், சமூக ரீதியில் அல்லது நெறிமுறையில் ஆபத்தான மற்றும் பள்ளி செல்ல தடையாக உள்ள, அல்லது பள்ளியில் தங்கள் திறனை பாதிக்கின்ற வேலையை அது குறிக்கிறது.\n\nயுனிசெப் குழந்தை தொழிலாளரை வித்தியாசமாக வரையறுக்கிறது. 5 முதல் 11 ஆண்டுகள் வயது வரை உள்ள குழந்தை, ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் பொருளாதார செயல்பாடு அல்லது 28 மணி நேரம் வீட்டைச்சேர்ந்த வேலை, 12 முதல் 14 ஆண்டுகள் வயதில் குறைந்தது 14 மணி நேரம் பொருளாதார செயல்பாடு அல்லது வாரத்திற்கு 42 மணி நேரம் வீட்டைச்சேர்ந்த வேலை செய்தால் குழந்தை தொழிலாளர் என வரையறுக்கிறது.\n\nஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2001 அலுவலகம் 17 ஆண்டுகள் குறைவான வயதுடைய ஒரு குழந்தை பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளில் இழப்பீடு, ஊதியம் அல்லது இலாப பங்கு இருந்து அல்லது இல்லாமல் பங்கேற்றால் குழந்தைத் தொழிலாளர் என வரையறுக்கிறது. இத்தகைய பங்கு உடல் அல்லது மன அளவில் இருக்கலாம். இந்திய அரசாங்கம் இரண்டு குழுக்களாக குழந்தை தொழிலாளர்களை வகைப்படுத்துகிறது: முதன்மை தொழிலாளர்கள் வருடத்திற்கு 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்பவர் ஆவர் மற்றும் குறு குழந்தைத் தொழிலாளர்கள் ஆண்டில் எந்த நேரத்திலும் ஆனால் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு வேலை செய்பவர் ஆவர்.\n\nசில குழந்தை உரிமை ஆர்வலர்கள் பள்ளி செல்லாத ஒவ்வொரு குழந்தையும் மறைமுக குழந்தை தொழிலாளி என வாதிடுகின்றனர். ஆனால் இந்தியாவில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் பள்ளிகள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை பெறும் அளவில் காணப்படுகிறது. ஐந்தில் ஒரு பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.\n\nஇந்தியாவில் குழந்தை தொழிலாளர் சட்டங்கள்.\nகாலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, இந்தியா பல அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றியுள்ளது.\nஇந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள் எந்த தொழிற்சாலை அல்லது சுரங்கம் அல்லது வேறு அபாயகரமான வேலையில் 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்த தடை செய்யப்பட்டுள்ளது (பிரிவு 24). இந்திய அரசியலமைப்பு, 1960க்குள், ஆறு முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க தேவைப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தது (கட்டுரை 21-A மற்றும் கட்டுரை 45).\n\nஇந்திய அரசாங்கம் கூட்டாட்சி வடிவம் கொண்டது. குழந்தை தொழிலாளர் பற்றி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்ற முடியும். முக்கிய தேசிய சட்ட மேம்பாடுகள் பின்வருமாறு:\n\n1948 தொழிற்சாலைகள் சட்டம்: எந்த தொழிற்சாலையிலும் 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 15-18 வயதுள்ளவர்கள் எந்த தொழிற்சாலையில், எவ்வளவு நேரம், எப்பொழுது வேலையில் ஈடுப்படுத்தப்படலாம் என விதிகள் விதிக்கிறது.\n\n1952 சுரங்க சட்டம்: இந்த சட்டம் 18 வயதுக்கு கீழே உள்ளவர்களை சுரங்கத்தில் வேலையில் அமர்த்த தடை செய்கிறது.\n\n1986 குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்: 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை, தீங்கு விளைவிக்கும் வேலைகள் என பட்டியலில் உள்ள தொழில்களில் ஈடுப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 2006 மற்றும் 2008 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.\n\nகுழந்தைகள் இளம் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2000 சட்டம்: இந்த சட்டம் எந்த ஒரு அபாயகரமான வேலையில் அல்லது அடிமைத்தனமாக குழந்தையை வேலைக்கு அமர்த்துவது சிறை தண்டனைக்குறிய குற்றம் என வரையறுக்கிறது.\n\nஅனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009: இந்த சட்டம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி அளிப்பதை உறுதி செய்கிறது. மேலும், ஒவ்வொரு தனியார் பள்ளியிலுள்ள இடங்களில் 25 சதவீதம் பின்தங்கிய வகுப்பு குழந்தைகள் மற்றும் உடல் சவால் உள்ள குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\n\nஇந்தியா 1987 ல் குழந்தை தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கையை உருவாக்கியது. இந்த கொள்கை, தீங்கு விளைவிக்கும் தொழில்களில் ஈடுப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கான, படிப்படியான மற்றும் தொடர்நிலை அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தது. சட்டங்களின் கடுமையான அமலாக்கல் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் குழந்தை தொழிலாளர் பிரச்சினைக்கான மூல காரணங்களான வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்க்கு திட்டம் தீட்டியது. இது 1988 ஆம் ஆண்டில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (NCLP) உருவாகுவதற்க்கு வழிவகுத்தது. தற்போது மத்திய அரசு 602 கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலமாக இந்த சட்ட மற்றும் மேம்பாட்டு முயற்சி தொடர்கிறது. இருந்த போதிலும், குழந்தை தொழிலாளர் என்பது இந்தியாவில் ஒரு பெரிய சவாலாக உள்ளது.\n\nகாரணிகள்.\nமனித வரலாற்றில் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களில், 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குடும்ப நலனுக்காக பல்வேறு வழிகளில் பங்களித்துள்ளனர். யுனிசெப் வறுமை குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் என தெரிவிக்கிறது. இந்த அறிக்கை, உலகின் வளரும் மற்றும் முழு வளர்ச்சி அடையாத நாடுகளில், கிராமப்புற மற்றும் வறுமை சூழ்ந்த பகுதிகளில், குழந்தைகளுக்கு மாற்று வழி இல்லை என குறிப்பிடுகிறது. பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், குழந்தை தொழிலாளர் முறை ஒன்றே வழி. ஒரு பிபிசி அறிக்கை, இதேபோல், வறுமை மற்றும் போதிய பொது கல்வி உள்கட்டமைப்பு இல்லாத நிலையே இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கான காரணங்கள் என குறிப்பிடுகிறது.\n\nயூனிசெப் தனது அறிக்கையில், சிறுவர்களை விட சிறுமிகள் இரண்டு மடங்கு அதிகமாக பள்ளியில் இருந்து விலகி வீட்டு வேலை செய்வதாக குறிப்பிடுகிறது. பள்ளியில் சேர்க்கும்பொழுது, குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர், தங்களின் சக்திக்கேற்ப செலவுகள் மற்றும் கட்டணங்கள் கொண்ட ஒரு பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெண்களின் கல்விக்கு குறைந்த முன்னுரிமை தரப்படுகிறது. சிறுமிகள் பள்ளிகளில் துன்புறுத்த மற்றும் தொல்லைக்குட்படுத்தப்படுகின்றனர். தரக்குறைவான பாடத்திட்டம் அல்லது பாரபட்சம் காட்டுவதன் மூலம் ஓரங்கட்டப்படுகின்றனர். முற்றிலும் அவர்களின் பாலினம் காரணமாக, பல சிறுமிகள் பள்ளியில் சேர்க்கப்படாமல் அல்லது இடைநிற்றல் காரணமாக குழந்தை தொழிலாளராக ஆக்கப்படுகின்றனர்.\n\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வறுமையே குழந்தை தொழிலாளர் முறைக்கு மிக பெரிய காரணம் என கூறுகிறது. ஒரு குழந்தையின் வருமானம் அதன் வாழ்விற்கு அல்லது வீட்டு தேவைக்கு மிக முக்கியமான ஒன்று. சில குடும்பங்களில், குழந்தை தொழிலாளர் வருமானம் வீட்டு வருமானத்தில் 25 முதல் 40 சதவீதம் வரை உள்ளது.\n\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு 2008ல் நடத்திய ஆய்வின்படி, பள்ளிகள் இல்லாமை மற்றும் தரம் குறைந்த பள்ளிகள் குழந்தை தொழிலாளர் முறைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. பல சமூகங்களில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் போதுமான பள்ளி வசதிகள் இல்லை. சில நேரங்களில் பள்ளிகூட வசதி இருந்த போதிலும், அவைகள் மிக தொலைவிலும், சென்றடைய கடினமானதாகவும், கட்டணம் மிக அதிகமாக அல்லது கல்வி தரம் மிகவும் குறைந்ததாக உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளிகளில் சேர்த்து கற்பிப்பது எந்த அளவில் பயனளிக்கும் என வியக்கின்றனர். அரசு நடத்தும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் சேர்ந்தாலும், அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் 75% நேரம் கூட பள்ளிக்கு வருவதில்லை. யுனிசெப் அறிக்கையின்படி, இந்தியாவில் 90% குழந்தை தொழிலாளர் அதன் கிராமப்புற பகுதிகளில் இருந்தபோதிலும், அங்கு பள்ளிகளும் அவற்றின் தரமும் வலுவற்ற நிலையில் உள்ளன; இந்திய கிராமப்புற பகுதிகளில், அரசாங்கப் பள்ளிகளுக்கு சுமார் 50% கட்டிடம் இல்லை, 40% பள்ளிகளுக்கு கரும்பலகை இல்லை, புத்தகங்கள் சில பள்ளிகளிலேயே உள்ளன. அரசின் நிதியில் 97%, ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளுக்கு சம்பளமாக செலவாகிறது. 2012 வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரையின்படி இந்தியாவில் 6-14 வயது குழந்தைகளில் 96% பள்ளியில் சேர்ந்த போதிலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது- 81,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு கரும்பலகை கூட இல்லை மற்றும் சுமார் 42,000 அரசு பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இயங்குகின்றன.\n\nபிக்கரி(Biggeri) மற்றும் மெஹ்ரோத்ரா(Mehrotra) குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பொருளாதார காரணிகள் பற்றி படித்தார். அவர்கள் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட ஐந்து ஆசிய நாடுகளில் தங்கள் ஆய்வை கவனம் செலுத்தினர். அவர்கள் குழந்தை தொழிலாளர் ஐந்து நாடுகளுக்கும் ஒரு கடுமையான பிரச்சினையாக உள்ளது என்றும், ஆனால் அது ஒரு புதிய பிரச்சினை அல்ல என்றும் கண்டனர். மனித வரலாற்றில் பொருளாதார காரணங்கள் குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவித்துள்ளன. அவர்கள் குழந்தை தொழிலாளருக்கான காரணங்கள் தேவை மற்றும் வழங்கலின்படி இருக்கும் என கண்டனர். வறுமை மற்றும் நல்ல பள்ளிகள் கிடைக்கப்பெறாததும் குழந்தை தொழிலாளர்களின் தேவையின் பக்க காரணங்களை விளக்குகின்றன. அதிக வருமானம் தரும் முறைசார்ந்த பொருளாதாரத்தை விட குறைந்த வருமானம் தரும் முறைசாரா பொருளாதாரத்தின் வளர்ச்சி தேவையின் பக்கத்தை விளக்குவதாக கூறினர். இந்தியாவில் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பல விதிமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் வளர்ச்சியை தடுக்கின்றன. எதிர்பாராத விளைவாக இந்தியாவின் சிக்கலான தொழிலாளர் சட்டங்களினால் வேலைகள் முறைசாரா துறைக்கு மாற்றம் பெற்றுவிட்டன. இதன் விளைவாக, விவசாய துறைக்கு பின்னர் முறைசாரா வர்த்தகம் மற்றும் முறைசாரா சில்லறை வேலை ஆகியவற்றில் குழந்தை தொழிலாளர் ஈடுபடுத்தப்படுகின்றனர். குடும்பத்திற்கு சொந்தமான முறைசாரா துறைகளில், குறைந்த சம்பளத்திற்காகவும், வேலையை விட்டு நீக்குவது எளிது என்ற காரணத்தினாலும் குழந்தை தொழிலாளர் நடைமுறைபடுத்தப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் கூட பள்ளிநேரம் முடிந்த பிறகு குடும்பம் சார்ந்த உற்பத்தி மற்றும் பொருளாதார வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பிக்கரி மற்றும் மெஹ்ரோத்ரா கண்டறிந்துள்ளனர். மற்ற அறிஞர்கள் கூட நெளிவுதன்மையற்ற இந்திய தொழிலாளர் சந்தையின் கட்டமைப்பு, முறைசாரா பொருளாதாரத்தின் அளவு, தொழிற்சாலைகளின் வளர்ச்சியின்மை மற்றும் நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் இல்லாமை ஆகியவை குழந்தை தொழிலாளர் முறையை ஏற்றுக்கொண்டமைக்கும் தேவையை பாதிக்கும் முக்கிய பொருளாதார காரணிகளாகவும் கூறுகின்றனர். \n\nசிக்னோ(Cigno) மற்றும் பலர், அரசாங்கம் நிலம் மறுபகிர்வு திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களின் பொருளாதார சுதந்திரத்தை அதிகரிப்பதற்காக சிறிய அளவில் நிலங்களை கொடுத்தப்பொழுது, திட்டமிடப்படாத விளைவாக குழந்தை தொழிலாளர் முறையை அதிகரித்ததாக கூறுகின்றனர். சிறிய துண்டான நிலங்களில் விலையுயர்ந்த விவசாய உபகரணங்கள் பயன்படுத்த முடியாது என்பதால் அவற்றில் உற்பத்தியை கூட்ட அதிக வேலையாட்கள் தேவைப்பட்டனர். இதில் குழந்தை தொழிலாளர்களும் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டனர்.\n\nஇந்தியாவில் பிணை குழந்தை தொழிலாளர்.\nஸ்ரீவத்சவா அவர்கள் பிணைக்குழந்தை தொழிலாளர் முறையை கீழ் கண்டவாறு விவரிக்கிறார். இந்த முறையில் குழந்தை அல்லது அதன் பெற்றோர் எழுத்து மூலமான அல்லது வாய்மொழியான ஒப்பந்தம் மூலம் கடன் கொடுத்தவர்க்கு கட்டாயமாக வேலை செய்ய நேரிடுகிறது. கடனைத் திரும்ப செலுத்த குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். ஸ்ரீவத்சவா, இந்த முறை இந்தியாவில் காலனி ஆதிக்கத்தின் போது தோன்றியதாக கூறுகிறார். இந்தியாவில் கடன் அடிமைத்தனம், நம்பகமான குறைவூதிய தொழிலாளர் பெற ஒரு வழிமுறையாக, காலனித்துவ காலத்தில் தோன்றியதாக ஸ்ரீவத்சவா கூறுகிறார். இது பிராந்திய மொழிகளில் ஹாலி(Hali) அல்லது ஹல்வஹா(Halwaha) அல்லது ஜூரா(Jeura) என அழைக்கப்பட்டது; காலனித்துவ நிர்வாகத்தால் ஒப்பந்த தொழிலாளர் முறை என அழைக்கப்பட்டது. இதில் பிணைக்குழந்தை தொழிலாளர் முறையும் அடங்கியது. காலப்போக்கில், இந்த நீண்ட கால பாரம்பரிய உறவுகள் குறைந்துவிட்டதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.\n\n1976ஆம் ஆண்டில், குழந்தைகள் உட்பட யாரையும் யாரும் கொத்தடிமையாக பயன்படுத்தக்கூடாது என இந்தியா தடை சட்டத்தை இயற்றியது. தற்போதும் பிணைக்குழந்தை தொழிலாளர் முறை வழக்கத்திலுருப்பதை சான்றுகள் உறைக்கின்றன. 1996இல் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது சிறப்பு அறிக்கையில், தமிழகத்தில் நடத்திய திடீர் சோதனையில் சுமார் 53 குழந்தை தொழிலாளிகளை கண்டுபிடித்ததாக தெரிவிக்கிறது. ஒவ்வொரு குழந்தை அல்லது அதன் பெற்றோர் முன்பணமாக ரூ10,000 முதல் 25,000 வரை பெற்றிருந்தனர். நாளுக்கு 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்தும் 2 அல்லது 3 ரூபாய் மட்டுமே தினக்கூலியாக பெற்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை, கொத்தடிமை குழந்தை தொழிலாளர் அளவை தீர்மானிப்பது கடினம் என தெரிவிக்கிறது, ஆனால் பல்வேறு சமூக ஆர்வலர் குழுக்களின் மதிப்பீடுகள் 2001இல், 350000 வரை இருக்கலாம் என கூறுகின்றன.\n\nபிணை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் 1976இல் இந்தியாவில் இயற்றியப்பின்னரும் அதன்கீழ் வழக்கு தொடரப்படுவதில்லை. ஒரு அறிக்கை, ஒரு குழந்தைக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டால் குறைந்தபட்ச கூலி சட்டம்(1948) மற்றும் குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் சீரமைப்பு) சட்டம்(1986) கீழ் மட்டுமல்லாமல் பிணை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது பற்றி வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசிடமிருந்து எந்த வழிகாட்டுதலும் இல்லை என தெரிவிக்கிறது. சில அமலாக்க நடவடிக்கைகள் திட்டமிடப்படாத சில விளைவுகளை புரிந்துள்ளன. தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் வேலை செய்வது சமூக கண்காணிப்பு குழுக்களின் நடவடிக்கைகளால் குறைந்துள்ள போதும், வறுமையால் தற்போதும் ஏழைக்குடும்பத்திலுள்ள குழந்தைகள் வேலை செய்வதை ஓர் அறிக்கை சுட்டி காட்டுகிறது. தொழிற்சாலைகள் தேவைப்படுவோர்க்கு பணம் கொடுத்து அவர்கள் வீட்டில் ஒரு தறியை நிறுவுகிறது. பிறகு அவர் குடும்பத்தினரும், குழந்தைகளும் வீட்டிலேயே வேலையை முடித்து, உற்பத்தியான பொருட்களை தொழிற்சாலையில் கொடுத்து வட்டியை செலுத்தி சிறிது ஊதியமும் பெறுகின்றனர். இவ்வாறு பிணைத்தொழிலாளர் முறை சிறிய நகர தொழிற்சாலைகளிலிருந்து கிராமப்புற வீடுகளுக்கு மாறி வருகிறது.\n\nகுழந்தை தொழிலாளர் விளைவுகள்.\nகுழந்தை தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது பொருளாதார நலன் அடிப்படையில் ஒரு கடுமையான பிரச்சினையாக கருதப்படுகிறது. வேலை செல்லும் குழந்தைகளால் தேவையான கல்வி பெற முடியவில்லை. அவர்கள் உணர்வுபூர்வமாக, உளவியல் ரீதியாக, அறிவு சார்ந்த, உடல்ரீதியான வளர்ச்சி பெற வாய்ப்பு கிடைப்பது இல்லை. அபாயகரமான வேலைகளில் ஈடுப்படும் குழந்தைகள் இன்னும் மோசமான நிலையில் உள்ளன. வேலை செல்லும் குழந்தைகள் படிப்பறிவில்லாமல் இருப்பது, அவர்கள் திறமையை கட்டுப்படுத்துவதுடன் அவர்களுக்கும் அவர்களை சார்ந்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. \n\nஒரு பொருளாதாரம் தொடர்ந்து வளர்வதற்கு, படித்த மற்றும் முக்கிய அடிப்படை தொழில் திறமைகளை கொண்ட பணியாளர்கள் தேவை. இன்றைய இளம் தொழிலாளர்கள், நாளைய இந்தியாவின் மனித மூலதனமாவர்.\n\nஇந்தியாவில் குழந்தை தொழிலாளர் பெரும்பாலும்(70%) விவசாயத்தில் ஈடுப்படுகின்றனர். பிறர், முறையான படிப்போ பயிற்சியோ தேவையில்லாத, திறன் குறைவான மற்றும் வேலை அதிகமுள்ள நெசவு, வீட்டு வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.\n\nசர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, குழந்தைகளை வேலைக்கு பதிலாக பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் வளரும் நாடுகளுக்கு பெரும் பொருளாதார நலன்கள் உள்ளன. கல்வி இல்லாமல், அவர்கள் வறுமையிலிருந்து வெளி வர அதிக ஊதியம் தரும் வேலையில் சேர தேவையான ஆங்கில அறிவு மற்றும் தொழில்நுட்ப திறன்களை பெற முடியாது.\n\nவைர தொழில்.\n1997 ஆம் ஆண்டில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலக வைர தொழிலாளர் கூட்டமைப்புடன் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவில் வைரத்தொழிலில் குழந்தை தொழிலாளர் முறை தாராளமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. 1997ல் சர்வதேச தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (ICFTU) தனிப்பட்ட ஒரு அறிக்கையில் இந்திய வைரத்தொழிலில் குழந்தை தொழிலாளர் தொடர்ந்து தாராளமாக ஈடுப்படுத்தப்படுவதை கண்டறிந்தது. ஆயினும் அனைவரும் இதற்கு உடன்படவில்லை. தென் குஜராத் வைர தொழிலாளர் சங்கம் என்ற மற்றொரு தொழிற்சங்கம், குழந்தை தொழிலாளர் இருப்பதை ஒப்புக்கொண்டப்போதும், அவர்கள் 1%க்கும் குறைவாகவும் உள்ளூர் தொழில் நெறிகளுக்கு எதிராக வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என கூறியது.\n\nசர்வதேச தொழிலாளர் சங்கத்தின் 1997 அறிக்கை படி, ஆண்டுதோறும் உலகின் 70%(எடைபடி) வைரங்கள் இந்தியாவில் பட்டை தீட்டப்படுகின்றன. அத்துடன், உலகிற்கு 95% மரகதம், 85% மாணிக்கம்,65% நீலக்கல் ஆகியவற்றை இந்தியா அளிக்கிறது. இந்தியாவில் இந்த கற்கள் பாரம்பரிய உழைப்பு செறிந்த முறைகளை பயன்படுத்தி உருவக்கப்படுகின்றன. சுமார் 1.5 மில்லியன் மக்கள் இத்தொழிலில் வேலை செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் முறைசாரா துறையில் உள்ளனர். இத்தொழில் சிறு அலகுகளாக பிரிந்துள்ளது.ஒவ்வொரு அலகிலும் சொற்ப்ப ஊழியர்களே பணிபுரிகின்றனர். இந்த துறை வளர்ச்சி அடையாமலும் ஒழுங்குப்படுத்தப்படாமலும் பெரும் உற்பத்தியாளர்கள் இல்லாமலும் உள்ளது.இந்த ஏற்பாடு இந்தியாவில் உள்ள சிக்கலான தொழிற்சட்டங்களை தவிர்ப்பதற்காகவே என சர்வதேச தொழிலாளர் அறிக்கை தெரிவிக்கிறது. ஏற்றுமதி ஒப்பந்தம் பல்வேறாக பிரிக்கப்படுகிறது. வேலை பல இடைத்தரகர்கள் மூலம் துணை ஒப்பந்தங்களாக செய்யப்படுகிறது. இந்த சூழலில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை, இந்திய வைர மற்றும் மாணிக்கம் துறையில் குழந்தை தொழிலாளரின் சரியான எண்ணிக்கை தெரிந்துக்கொள்ள இயலாது என கூறுகிறது;1997ல் மொத்தமுள்ள 1.5 மில்லியன் தொழிலாளர்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000 முதல் 20,000(நூற்றில் ஒருவர்) இருக்கலாம் என கணித்துள்ளனர். கல்வி மிகவும் செலவானதாகவும் அதன் தரம் மதிப்பினை தராததாலும் பெற்றோரே குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். வளர்ந்த பின்னர் அவ்ர்கள் வைர மற்றும் மாணிக்கம் துறையில் திறமைக்கேற்ப சம்பளம் பெறுகின்றனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை கூறுகிறது.\n\n2005ல் 21 வெவ்வேறு இடங்களில் 663 உற்பத்தி கூடங்களில் நடைப்பெற்ற ஆய்வின்படி இந்தியாவின் வைர மற்றும் மாணிக்கம் துறையில் குழந்தை தொழிலாளர் 0.31% ஆக குறைந்திருப்பதை கண்டனர்.\n\nபட்டாசு உற்பத்தி.\nதென் இந்தியாவில் உள்ள சிவகாசியில் பட்டாசு உற்பத்தியில் குழந்தை தொழிலாளர் ஈடுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 2011 இல், சிவகாசியில் 9,500 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இந்தியாவின் 100% பட்டாசு உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் சுமாராக ஒன்றுக்கு 15 ஊழியர்கள் வீதம் 150,000 பேர் வேலை செய்கின்றனர். இவைகளில் பெரும்பாலானவை முறைசாரா துறையில் உள்ளவை. மிக சில நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட்டவையாக உள்ளன.\n\n1989ல், பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மோசமாக உள்ளதாகவும் அவற்றில் குழந்தை தொழிலாளர் ஈடுப்படுத்தப்படுவதாகவும் ராஜூ என்பவரின் அறிக்கை கூறுகிறது. சிறிய குடிசைகளில் செயல்படும் முறைசாரா துறையில் இயங்கும் இத்தொழிலில் குழந்தை தொழிலாளர்கள் சர்வசாதாரணமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். 4 நிறுவனங்கள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டு முறைசார்ந்த துறையில் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்டுள்ளன; இவைகளில் குழந்தைகள் வேலைக்கு ஈடுபடுத்தப்படவில்லை. மேலும் அங்கு சிறந்த பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வளங்கள் இருந்தன. சிறிய மற்றும் முறைசாரா துறையில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் குழந்தை தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரம், குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற நிலைமைகள் மற்றும் சோர்வான நிலைகளால் பாதிக்கப்பட்டனர்.\n\nசர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2002 அறிக்கையின்படி தமிழகத்தின் பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் ஊதுபத்தி தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். எனினும் அவர்கள் முறை சார்ந்த ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களில் வேலை செய்வதில்லை. உள்நாட்டு சந்தைக்கான பட்டாசு, தீப்பெட்டி மற்றும் ஊதுபத்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் உள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி இந்த பொருட்களின் தேவை வளர்ந்துள்ள போதிலும் முறைசார்ந்த மற்றும் பெருநிறுவனங்கள் வளர்ச்சி அடையாத காரணத்தினால் குடிசை தொழிலின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் குழந்தை தொழிலாளரின் தேவை அதிகரித்துள்ளது. இத்தகைய மறைமுக நடவடிக்கைகள் ஆராய்ச்சி மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கும் சவாலானவை என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.\n\nபட்டு உற்பத்தி.\nமனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையின்படி, சுமார் ஐந்து வயதுடைய இளம் சிறார்கள் பட்டு துறையில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வீதம் வாரத்திற்கு ஆறு முதல் ஏழு நாட்கள் வரை வேலை பார்க்கின்றனர் என தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிணைத்தொழிலாளர்கள். இந்திய அரசு குழந்தை தொழிலாளர்கள் இல்லையென மறுத்தாலும் இவர்களை கர்நாடகம், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டில் காண இயலும். இவர்கள் பட்டுப்பூச்சியின் கூடுகளை சூடான நீரில் அழுத்தியவாறு வைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது.\n\n2010ல் ஜெர்மானிய செய்திப்புலனாய்வு அறிக்கை, 1998ல் கர்நாடக மாநிலத்தில் சுமார் 1000 பட்டு தொழிற்சாலைகளில் 10000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேலை பார்ப்பதை அரசு சாரா நிறுவனங்கள் கண்டறிந்ததாக தெரிவிக்கிறது. 1994ல் மற்ற இடங்களில் ஆயிரக்கணக்கான பிணை குழந்தை தொழிலாளர்கள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் இன்று, யூனிசெப் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஈடுபாடு காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளதாகவும், மீட்கப்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது. \n\nவீட்டுத்தொழிலாளர்கள்.\nஅதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் வீடுகள் மற்றும் உணவகங்களில் வேலை பார்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 25 லட்சம் என கூறுகின்றன. தொண்டு நிறுவனங்கள் இந்த எண்ணிக்கை 2 கோடிக்கு மேல் இருக்கும் என கூறுகின்றன. 10 அக்டோபர் 2006ல் இந்திய அரசு குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை விரிவு செய்து வீடுகள், உணவகங்கள், சாலையோர தாபாக்களில் வேலைக்கு அமர்த்த தடை செய்தது.\n\nகுழந்தைத்தொழிலாளரை ஒழிக்க முயற்சிகள்.\n1979ல் இந்திய அரசு குழந்தைத்தொழிலாளர் மற்றும் அவற்றை சமாளிக்கும் வழிமுறைகளை கண்டறிய குருபதஸ்வாமி குழுவை அமைத்தது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி 1986ல் இந்திய அரசு குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியது. 1987ல் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழில்களில் ஈடுப்பட்டுள்ள குழந்தைகளின் மறுவாழ்விற்காக ஒரு தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. 1988ல் இருந்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சுமார் 100 தொழில் சார்ந்த திட்டங்கள் மூலம் செயலாற்றுகிறது.\n\nதொண்டு நிறுவனங்கள்.\nபச்பன் பச்சாவோ ஆந்தோலன், கேர் இந்தியா, குழந்தை உரிமைகள் மற்றும் நீங்கள், குழந்தை தொழிலாளருக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பு போன்ற தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகின்றன.\nபிரதம் இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம். 1994ல் 'ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளியில் கல்வி' என்ற கொள்கையுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் குழந்தை தொழிலாளரை குறைத்திடவும், அவர்களின் பாலினம், மதம் மற்றும் சமூகப்பிண்ணணி பாராமல் அவர்களுக்கு பள்ளிக்கல்வி வழங்க உறுதி கொண்டுள்ளது. 2005ல் பிரதம் சுமார் 500 குழந்தை தொழிலாளர்களை மீட்க காவல்துறை மற்றும் தொழிலாளர் அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றியது.\n\nகுறிப்புகள்.\ndownload\n\n", "document_id": "ta_ta_48247"}, {"id": [939, 9], "question": "<Query> என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.", "document": "வேலைநிறுத்தமும் கதவடைப்பும்.\nவேலை நிறுத்தமும், கதவடைப்பும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. \n\nஇதையும் பார்க்க.\n- வேலை நிறுத்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22466"}]
[{"id": [942, 0], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- சோழவர் ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44747"}, {"id": [942, 1], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "கோவில் இசைக்கருவி.\nநித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள், சாமி அல்லது அம்மன் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது நகரா என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. பெரும்பாலும் கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் போன்ற பெருங்கோவில்களில் காளை மாடு அல்லது யானையின் முதுகில் பொருத்தப்பட்டு தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது. \nஅமைப்பு.\nஇதன் அடிப்பாகம் தாமிரம் (செம்பு) அல்லது பித்தளை போன்ற உலோகங்களில் செய்யப்பட்டு ஒரு பெரிய அரைவட்டச் சட்டி வடிவில் தோற்றமளிக்கும். மேல் பாகத்தைத் தோல் கொண்டு இழுத்துக் கட்டியிருப்பார்கள். மேலும் தோல் தளர்வுறாமல் இருக்க ஒரு இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். கோவில் ஊழியர்கள் வளைந்த குச்சிகளைப் பயன்படுத்தி அடித்து இசைப்பார்கள். இதன் பயன் கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகளை தொலை தூரத்தில் இருக்கும் மக்களுக்கு நகரா இசைப்பதன் மூலம் அறிவிப்பது ஆகும்.\nவெளி இணைப்புகள்.\n- நகரா படிமம்\n- நகரா நிகழ்படம்\n- ஐந்து வகைக் கருவிகள்\n- இராச்சசுத்தான் இசைக்கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42499"}, {"id": [942, 2], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "உயர்நிலைப் பகுதியில் குறிப்பாக கண்டிப் பகுதியில் வாழக்கூடிய சிங்கள மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு இசைக்கருவியே இந்த கெட பெறய ஆகும். விசேடமாக கண்டி நடனத்துடன் இணைந்ததாக இது காணப்படுகின்றது. கண்டி நடனம் ஆடுகையில் கட்டாயமாக வாசிக்கப்படும் பாரம்பரியமான இசைக்கருவிகளுள் இது முக்கியமானதாகும்.\n\nவடிவம்.\nஇம்மேளமானது மத்தியிலிருந்து இரண்டு பக்கமும் குறுகிச் செல்லுகின்ற வடிவத்தைக் கொண்டது. ஆனால், தாழ்நில சிங்கள மக்கள் பயன்படுத்தும் யக் பெறய இவ்வாறு குறுகிச் செல்லும் வடிவத்தையுடையதாக காணப்படமாட்டாது. அது ஒரு உருளை வடிவில் அமைந்திருக்கும்.\n\nதோல்.\nஆரம்பகாலங்களில் கெ(ட்)ட பெறய மேளத்திற்கு மான் தோலே பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஆட்டுத் தோலும் பயன்படுத்தப்படுகின்றது.\n\nதாளநயத்துடன் வாசிக்கப்படும்.\nகெ(ட்)ட பெறய வாசிக்கப்படும் போது ஒரு தாளநயத்துடன் வாசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடனத்துடன் இணைந்ததாக இது இருப்பதினால் நடனத்திற்கேற்ற வகையிலே இதன் தாளம் அமைந்திருக்கும். சிங்களவருக்கு மட்டுமே உரித்தான ஒரு இசைக்கருவியாக இது கொள்ளப்படுகின்றது. இதைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் சிங்களக் கலைஞர்களே.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பறை (சொல்விளக்கம்)\n\nவெளி இணைப்புகள்.\n- கெட்ட பெறய\n\n\n\n\n", "document_id": "ta_ta_25710"}, {"id": [942, 3], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "திமிலை.\nஇது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது\nமத்தளம்.\nதோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது.\n\nஇந்தளம்.\nஇது இரண்டு தட்டு வடிவில் அமைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை இரு கைகளில் பொருத்தி இசைக்கப்படுகிறது.\n\nஉடுக்கை.\nதோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்தும் இருக்கும், இக்கருவி இரண்டு கை விரல்களால் இசைக்கப்படுகிறது\n\nகொம்பு.\nவளைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை வாயினால் ஊதி இசைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52078"}, {"id": [942, 4], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "இவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44723"}, {"id": [942, 5], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "பானை உடைத்தல் விளையாட்டு தை மாதம் மூன்றாம் நாள் நடைபெறும். உரிமரம் விளையாட்டில் உரிப்பானைகளை உடைக்கும் விளையாட்டாக இது கிருஷ்ண ஜெயந்தி அன்று நடைபெறும். \n\nபானை உடைப்பவர் கையில் கம்பு ஒன்று தரப்படும். அவரது கண்கள் கட்டப்படும். கட்டப்பட்ட பின்னர் திசை தெரியாவண்ணம் அவர் இரண்டு மூன்று சுற்றுகள் திருப்பி விடப்படுவார். சுமார் 20 அடி தொலைவில் பானை வைக்கப்படும். \nபானை உடைப்பதற்கு மூன்று வாயப்புகள் தரப்படும். உடைக்காவிட்டால் அவரது கண் அவிழ்த்து விடப்பட்டு வேறொருவருக்கு வாய்ப்பு தரப்படும். கரிநாள் விளையாட்டுகளில் ஒன்றாக இது சுமார் அரை மணி நேரம் நடக்கும். \n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா.பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_42201"}, {"id": [942, 6], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது.\n\nபானை செய்முறை :.\nஇதில பலமுறைகள் உள்ளன அந்த மண்ணுக்கு ஏற்ப அவை மாறுபடும். மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி  , உப்பு , கடுக்காய் , வண்ண பவுடர்கள்  (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள  வண்டிச்சக்கரத்தின்   நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்யவார்கள் .\n\nபானை வகைகள்.\nநம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில.\n1. அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்\n2. அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.\n3. அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை\n4. அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.\n5. அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.\n6. அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.\n7. உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.\n8. உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை\n9. எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை\n10. எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை\n11. எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை\n12. ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை\n13. ஓதப் பானை - ஈரப் பானை\n14. ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை\n15. ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை\n16. ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை\n17. கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை\n18. கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை\n19. கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )\n20. கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை\n21. கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்\n22. கரிப்பானை - கரி பிடித்த பானை\n23. கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை\n24. கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை\n25. கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்\n26. கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)\n27. காடிப் பானை - கழுநீர்ப் பானை\n28. காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை\n29. குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை\n30. குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)\n31. கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை\n32. கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை\n33. கூர்ப் பானை - கூர் முனைப் பானை\n34. கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை\n35. கோளப் பானை - உருண்டு திரண்ட பானை\n36. சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.\n37. சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி\n38. சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை\n39. சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை\n40. சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை\n41. சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை\n42. சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை\n43. சில்லுப் பானை - மிகச் சிறிய பானை\n44. சின்ன பானை - சிறிய பானை\n45. தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)\n46. திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)\n47. திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)\n48. துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை\n49. தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை\n50. தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை\n51. தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை\n52. நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை\n53. பச்சைப் பானை - சுடப்பெறாத பானை\n54. படரப்பானை - அகற்ற - பெரிய பானை\n55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி\n56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)\n57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை\n58. மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை\n59. மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை\n60. மிண்டப் பானை - பெரிய பானை\n61. மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை\n62. முகந்தெழு பானை - ஏற்றப் பானை\n63. முடலைப் பானை - உருண்டையுருவப் பானை\n64. முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)\n65. மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)\n66. மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை\n67. வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்\n68. வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை\n69. வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை\n\n- தமிழ் விக்சனரியின் இப்பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட பானைகளைக் கண்டறியலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1599"}, {"id": [942, 7], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "மண்பாண்டங்களை உருவாக்குவது, குறிப்பாக குயவர் சக்கரத்தின் கண்டுபிடிப்பு உலக நாகரிகத்தின் ஒரு மைல்கல்லாகும். குயவர் சக்கரம் எகிப்து அல்லது மெசொபொத்தேமியா அல்லது சீனாவிலோ கண்டுபிக்கப்பட்டு வட இந்தியா வந்து சில காலம் சென்று தென்னிந்தியா வந்தது.\n\nமண்பாண்டங்கள்.\nவளோர் இன மக்கள் அடுப்பு. மண் சட்டி, பானை, குளுமை (தானியங்களைப் பாதுகாக்கும் மட்கலம்) போன்ற பொருட்களை\nஅன்றாடம் செய்து விற்றுத் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். மேலும், தோண்டி, குடம், கலையம், விளக்கு, முகூர்த்தப் பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி, அகல் என்று பலவகையான பொருட்களையும் கலைத் தன்மையோடு உருவாக்கி வருகின்றனர். வருகின்றன. மண் பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைச் சோறும்\n\n- பானை\n- முட்டி\n- மண் சட்டி/*கறிச்சட்டி, கறி மூடி\n- மூக்குச்சட்டி\n- மூடி\n- குளுமை\n- தோண்டி\n- குடம்\n- அரிக்கன் சட்டி\n- பூத்தொட்டி\n- அகல்\n- கடம்\n- விளக்கு\n- கலையம்\n- கூசா, குவளை\n- பூச்சாடி\n- அடுப்பு\n- சுட்டி\n- ஓடு\n- செங்கல்\n- மண் உண்டியல்\n- இரட்டை அடுப்பு\n- ஒற்றைக்கல் அடுப்பு\n- கும்பபாணை\n- கொள்ளிசட்டி\n- கண்பாணை\n- குத்துவிளக்கு\n- காத்திகைதீபம்\n- எள்ளெண்ணைச்சட்டி\n- விளையாட்டு பொருட்கள்\n\nஅமைப்புகள்.\nதமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் மண்பாண்டக்கலையில் ஈடுபடுவோரின் முன்னேற்றத்துக்காகவும், மண்பாண்டக்கலையை வளர்ப்பதையும் நோக்கமாகவும் கொண்டு செயற்படும் ஒர் அமைப்பு ஆகும். இது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது\n\nயாழ்ப்பாணம் மண்பாண்ட கலைஞர் கூட்டுறவு சங்கம் யாழ்ப்பாணத்தில் மண்பாண்டத் தொழிற்கலையில் ஈடுபடுபவர்களுக்கான கூட்டுறவு ஆகும். இதில் 25 குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, 15 வரையான குடும்பங்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் தலைவராக பழனிமுருகையா ராஜேந்திரம் செயற்படுகிறார்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழர் கலைகள்\n\nஉசாத்துணைகள்.\n- கி. விசாகரூபன். (2004). \"நாட்டார் வழக்காற்றியல்\". யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம்.\n\nவெளி இணைப்புகள்.\n- கைப்பணிச் சொற்றொகுதி 1- வனைதற்றெழில் -\n- யாழ்ப்பாணத்தின் விட்டுப்போகும் உறவுகளாகும் மட்பாண்டங்கள் -\n- அழிவடைந்து வரும் மட்பாண்டக்கலை\n- Crafts and Artisans of India -\n- Larger than Life: The Terracotta Sculptures of India -\n- Potters House from Chengleput, Tamilnadu -\n- Trying their hand at potter's wheel -\n\n\n\n\n", "document_id": "ta_ta_5183"}, {"id": [942, 8], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "தோற்றமும் குறிப்புகளும்.\nகுடபஞ்சமுகி எனும் பஞ்சமுகவாத்தியம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் சோழ மண்டலத்தில் மட்டுமே தோன்றிய தாளக் கருவி. இதனை யாமளதந்திரம் போற்றும் பாரசைவர்களே இயக்குவர். முட்டுக்காரர் எனும் இம்மரபினர் சிவபெருமானின் நிருத்தத்திற்காகவே இதனை இசைப்பர். இக்கருவியின் ஐந்து முகங்களையும் சதாசிவனுடைய ஐந்து முகங்களாகப் போற்றுவர். சோழர்கள் காலத்தில் இருந்த இந்த தாளக்கருவி இன்று அருகி மறைந்து விட்டது. திருவாரூரில் காமிகாகம பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் இசைக்கப்பட்டு வருகிறது. \n\nகோவில் இசைக்கருவி.\nஇது பெரும்பாலும் கோவில்களில் இடம் பெற்றிருக்கும் நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் போது பஞ்சமுக வாத்தியம் என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. \n\nதிருவாரூர் கோவிலில் உள்ள பஞ்சமுக வாத்தியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் அமைப்பு: ஒரு முகம் பாம்பு சுற்றியது போல் உள்ளது. மற்றொன்று ஸ்வஸதிக போன்ற வடிவில் அமைந்துள்ளது. வேறொரு முகம் தாமரைப்பூ வடிவிலுள்ளது. பிரிதொன்று எவ்வித அடையாளமின்றி உள்ளது. நடுவில் உள்ள ஐந்தாவது முகம் பெரியதாக இருக்கிறது. பஞ்ச முகங்கள் மான் தோலால் கட்டப்பட்டுள்ளன. இந்த இசைக்கருவியில் ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும் ஐந்திலும் சேர்ந்து அடிக்கும் போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும்.\n\nஇது போன்ற தோல் இசைக்கருவியினை வாசிக்க பயிற்சி தேவைப்படுகிறது. இசை நுணுக்கங்களும் உண்டு. பெரும்பாலும் தேர்ச்சிபெற்ற கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள்.\nஅமைப்பு.\nஐந்து முகங்கள் கொண்ட அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். பஞ்சமுக வாத்தியம் சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு மிகவும் அருகி வருகிறது. \n\nகோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 - 800 ஆண்டுகள் பழைமையான சில இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று முற்றிலும் செம்பால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றரை டன் எடை உள்ள பஞ்சமுக வாத்தியம். \nஇவையையும் காண்க.\n- குடமுழா\n- குடமுழா (நூல்)\n\nவெளியிணைப்புகள்.\nகிராமிய இசையை மீட்க ஒரு சி.டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_42500"}, {"id": [942, 9], "question": "<Query> என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.", "document": "கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.\n\nஇவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44724"}]
[{"id": [950, 0], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "படைத்துறைக்காக இயக்குபவர்கள்.\n- 1× 172\n- 3× 172K\n- 18× R172K\n- வான் படை 8× 172F\n- இராணுவம் 1× 172G\n- 6× 172K\n- 3\n- 8× FR172H, 1× FR172K\n- 2\n 1\n- 4× 172M\n- 4× 172N\n- (1)\n- 8× F172G, 4× F172H, 4× F172M\n- 8× 172K, delivered 1969 and retired 1972.\n\n\nவெளி இணைப்புக்கள்.\n- Cessna Skyhawk 172SP website\n- Complete specifications and data for each Cessna 172 model year\n\n\n\n\n", "document_id": "ta_ta_53512"}, {"id": [950, 1], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "வானூர்தி.\nவிபத்துக்குள்ளான இந்த வானூர்தி, “ஒரோனேழ் வானூர்தி தாயாரிப்பு கூட்டமைப்பு” (\"Voronezh Aircraft Production Association\") தயாரிக்கப்பட்ட, “அண்டோனோவ் ஏ என்- 148 -100பி” (\"Antonov An-148-100B\") வகை வானூர்தியாகும். ஆர் ஏ - 61704, எம் எஸ் என் 27015040004 (\"RA-61704, MSN 27015040004\") பதிவு கொண்ட இவ்வானூர்தி, இரு முன்னேற்றம் பெற்ற டி - 436 (\"Progress D-436\") எனும் இயந்திரத்தில் இயங்கக்கூடியது. மேலும், மே 2010 இல் முதன்முதலாக பறக்கவிட்ட இந்த வானூர்தி, 2010, சூன் 23 ஆம் நாள் ‘ரோசியா ஏர்லைன்சு’ (\"Rossiya Airlines\") நிறுவனம் பதிவு செய்தது.\n\nவிபத்து.\nஇந்த வானூர்தி மாஸ்கோ தமதேதவோ வானூர்தி நிலையத்திலிருந்து, ஒர்ஸ்க் விமான நிலையத்திற்குச் செல்லும் ஒரு வழக்கமான திட்டமிடப்பட்ட உள்நாட்டு பயணச் சேவையில் ஈடுபட்டு வந்த வானூர்தியாகும். மேலும், மாஸ்கோவிலிருந்து 14:00 மணியளவில் புறப்படவேண்டிய இந்த 703 விமானம், தாமதமாக 14:24 க்கு புறப்பட்டதாக கருதப்படுகிறது.\n\nமாஸ்கோவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் வானூர்தியின் வேகமும், உயரமும் ஏற்ற இறக்கமாக மாறிமாறி காணபட்டது. 703 விமானம் விபத்துக்கு சில நிமிடத்திற்கு முன், 1,800 மீட்டர் (5,900 அடி) உயரத்திலும், மணிக்கு சுமார் 600 கிலோமீட்டர் வேகத்திலும் பறந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் உடனடியாக உயரம் இழந்து 900 மீட்டர் (3,000 அடி) உயரத்தில் கதிரலைக் கும்பாவிலிருந்து மறைந்து காணாமற்போனது.\n\nபயணிகள் மற்றும் பணியாளர்கள்.\nவிபத்துக்குள்ளான விமான வெளிப்பாட்டின் படி, 65 பயணிகள் மற்றும் 6 சேவைப் பணியாட்கள் இருந்ததாக அறியப்படுகிறது. அதில், பெரும்பாலான பயணிகள், ஒரன்பூர்க் (\"Orenburg\") மாநகரில் வசிப்பவர்கள் ஆகும்.\n\nபுற இணைப்புகள்.\n- மாஸ்கோ அருகே ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் 71 பயணிகள் பலி தி இந்து தமிழ்\n- கிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கிய ரஷ்ய விமானம்: பயணித்த 71 பேரும் பலி பிபிசி தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121729"}, {"id": [950, 2], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "\nபாவனையாளர்கள்.\n- நாசா நான்கு எப்/ஏ-18 விமானங்களைப் பாவிக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43866"}, {"id": [950, 3], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "வானூர்தியும் பணியாளர்களும்.\nவிபத்திற்குள்ளான வானூர்தி 13 ஆண்டுகள் இயக்கத்திலிருந்த போயிங் 777-31H இரக வானூர்தியாகும்; இதன் பதிவு எண் A6-EMW, தயாரிப்பாளர் தொடர் எண் 434. இது தனது முதல் பறப்பை மார்ச் 7, 2003இல் மேற்கொண்டது. மார்ச் 28, 2003இல் எமிரேட்சுக்கு வழங்கப்பட்டது. இதில் இரு ரோல்சு-ராய்சு 892 பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nபயணிகளும் பணியாளர்களும்.\nவானூர்தியில் 282 பயணிகளும் 18 சேவைப் பணியாளர்களும் இருந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88477"}, {"id": [950, 4], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "வானூர்தி.\nசம்பவத்தில் சம்பந்தப்பட்ட இவ்வானூர்தி, ஏ ஆர் டி 72 - 212, எம் எஸ் என் 391 வகையை சார்ந்ததும், இ பி - ஏ டி எஸ் பதிவு பெற்றதுமான (\"ATR 72-212, MSN 391, registration EP-ATS\") இது, 1993 இல் ‘ஈரான் அஸ்மான் ஏர்லைன்சுக்கு’ வழங்கப்பட்டது. 24 ஆண்டுகள் சேவையாற்றிய இந்த வானூர்தி, \nஇதுவரை எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்ததாக பதிவுகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.\n\nவிபத்து.\nஇந்த வானூர்தி உள்ளூர் பயணச் சேவைக்காக, தெகுரானிலிருந்து, ஈரானின் யசூஜ் வானூர்தி நிலையத்திற்கு, ‘மெகராபத் சர்வதேச விமான நிலையம்’ (\"Mehrabad International Airport\"), இயக்கி வந்தது. ஒருங்கிணைந்த சர்வதேச நேரப்படி (\"UTC\") சுமார் 4:30 மணிக்கு தெகுரானிலிருந்து புறப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து தேனா மலையில் மோதியதாக கூறப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121826"}, {"id": [950, 5], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Rostov Helicopter Plant\n- Aviation.ru – Mi-26\n- Fas.org – Mi-26\n- Walkaround Mi-26 Halo from Monino Museum, Russia\n- Walkaround Mi-26 Halo from VAZ Technical Museum, Russia\n- Walkaround Мi-26 from Kolomna, Russia\n- Mi-26 Halo Heavy Lift Helicopter Images\n\n\n\n\n", "document_id": "ta_ta_53636"}, {"id": [950, 6], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Official An-225 web page\n- An-225 – buran-energia.com\n- An-225 – YouTube.com The worlds biggest planes: Antonov An-225 in comparison with Airbus A380-800, Airbus A340-600 and Boeing 747-400\n- An-225 -- YouTube.com Landing In Crosswind\n- Second Antonov An-225 Mriya (line no. 01-02) under construction at Aviant-Kiev Aviation Plant. Kiev-Svyatoshino (UKKT), Ukraine, 19 September 2004\n- Second Antonov An-225 Mriya (line no. 01-02) (front view) under construction at Aviant-Kiev Aviation Plant. Kiev-Svyatoshino (UKKT), Ukraine, 20 August 2008\n- Second Antonov An-225 Mriya (line no. 01-02) (side view) under construction at Aviant-Kiev Aviation Plant. Kiev-Svyatoshino (UKKT), Ukraine, 20 August 2008\n- Payloads\n\n\n\n\n", "document_id": "ta_ta_53568"}, {"id": [950, 7], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- பொதுவான தகவல்கள்\n- List of all MiG-21 fighters used by Polish Air Force\n- MiG-21.de\n- MIG-21 Fishbed from Russian Military Analysis\n- MiG-21 FISHBED from Global Security.org\n- MiG-21 Fishbed from Global Aircraft\n- Cuban MiG-21\n- Cuban MiG-21 in Angola\n- Aviation forum to which members have contributed photographs of MiG-21s\n- Warbird Alley: MiG-21 page – Information about privately-owned MiG-21s\n- African flown MiGs, including the MiG-21\n- Mig Alley USA, Aviation Classics, Ltd Reno, NV\n\n\n\n\n", "document_id": "ta_ta_22859"}, {"id": [950, 8], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "விபத்து விவரம்.\nவிபத்துக்குள்ளான இவ்வானூர்தி, தெற்கு சூடான் தலைநகர் சூபா சர்வதேச வானூர்தி தளத்திலிருந்து (Juba International Airport), வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள எண்ணெய் வயலான பலோய்ச் வானூர்தி தளம் (Paloich Airport) நோக்கிப் புறப்பட்டது. சூபா வானூர்தி தளத்தின் 13-ம் எண் ஓடுபாதையில் மேலேறிய அவ்வானூர்தி, சிறிது நேரத்தில் எதிர்த்திசையிலுள்ள 1100 மீட்டர் (3600 அடி) உயரமுள்ள ஒரு மலையை கடந்து வெள்ளை நைல் நதியின் (White Nile) பகுதியில் விபத்தானதாக மூலத்தில் உள்ளது.\n\nதென் சூடான் அதிகாரிகளின் அறிக்கைப்படி, பெருமளவில் எண்ணெய் வயல் பணியாளர்கள் பயணித்ததால் வானூர்தி பெருஞ்சுமையாக இருந்துள்ளது. தென் சூடான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், குழுவில் குறைந்தது 18 பேர்கள் இருந்ததாக கூறினார். ஆரம்பத் தகவல்களின்படி, பலி எண்ணிக்கை பல்வேறாக இருந்தது. ஆனால் தென் சூடானின் போக்குவரத்து அமைச்சர், குஒங் தன்ஹியர் கத்லோக் (Kuong Danhier Gatluak) மொத்தம் 37 பேர்கள் பலியானதாக அறிக்கையில் தெரிவித்தார். சம்பவத்தின்போது, வானூர்தி செவைபணியாளர்கள் குழுவில் ஐந்து ஆர்மேனியர்களும், உருசியர் ஒருவரும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது. முதற்கட்ட தகவல்படி, மூன்று பயணிகள் உயிர் தப்பியதாகவும், அம்மூவரில் ஒருவர், அவருக்கு சம்பந்தமற்ற 13-மாத கைக்குழந்தை ஒன்றை கையிலேந்தியபடி இருந்துள்ளார். பின்பு, மூவரில் ஒருவர் வைத்தியசாலையில் இறந்துள்ளார். அவர், செவைபணியாளரில் ஒருவரென மூலத்தில் உள்ளது.\n\nவானூர்தி விவரம்.\nவிபத்துக்குள்ளான இவ்வானூர்தி, 1971-ம் ஆண்டு தாஷ்கண்ட் வானூர்தி தயாரிப்பு சங்கம் (Tashkent Aviation Production Association(TAPA) எனும் கூட்டுக் குழுவால் உருவாக்கப்பட்டதாகும். சுருக்கமாக, ஏஎன்-12 வானூர்தி (An-12 aircraft) என்றழைக்கப்படும் இந்த வானூர்தி ஆன்டோனோவ் ஏஎன்-12பிகே (Antonov An-12BK) பெயருடைய இது, ஒரு சரக்கு வானூர்தியாகும். இஒய்-406 (EY-406) எம்எஸ்என் 01347704 ( msn 01347704) (தாஜிகிஸ்தான்), என்ற பதிவுற்ற இச்சரக்கு வானூர்தி, நேச சேவைகள் வரையறை (Allied Services Ltd) எனப்படும் தளவாடங்கள் நிறுவனம், குத்தகை அடிப்படையில் தாஜிகிஸ்தான் ஆசியா எய்ர்வேசு வான் போக்குவரத்து நிறுவனத்தால், தென் சூடான் சூபா வானூர்தி தளத்தில் இயக்கி வந்ததாக மூலத்தின் மூலம் அறியப்பட்டது.\n\nபுற ஊடக இணைப்புகள்.\n- எயர் லைனர் நெட் -இணைய இணைப்பு-திசம்பர் 23 2015\n- [http://tamil.oneindia.com/news/international/40-killed-south-sudan-plane-crash-239224.html ஒன் இந்தியா தமிழ்-தெற்கு சூடானில் சரக்கு விமானம்-Published: Wednesday, November 4, 2015, 20:30 [IST<nowiki>]</nowiki>-இணைய இணைப்பு:-19/12/2015]\n- தினமணி-தெற்கு சூடானில் விமான விபத்து: 40 பேர் பலி-By dn, ஜூபா First Published : 04 November 2015 04:01 PM IST-இணைய இணைப்பு:-19/12/2015\n\n\n\n\n", "document_id": "ta_ta_82886"}, {"id": [950, 9], "question": "<Query> எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.", "document": "சவூதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து இந்தோனேசியாவின் சுராபயாவிற்கு இந்தப் பறப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. எரிபொருள் நிரப்பவும் மாற்றுப் பணியாளர்கள் பொறுப்பேற்கவும் கொழும்பு-பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தரை இறங்கியது. இறங்குகின்ற வேளையில் அப்பகுதியில் இடிமின்னற்புயல், காற்று நறுக்கம் இருந்ததும் சிக்கலாக இருந்தன. \nவானூர்தி.\nவிபத்திற்குள்ளான வானூர்தி டக்ளஸ் டிசி-8 வானூர்தியாகும்; ஹஜ் இயக்கத்திற்காக இது ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. வானூர்தியின் உரிமப் பதிவெண் TF-FLA, மற்றும் அதன் பெயர் \"லீஃபர் எரிக்சன்\" (\"Leifur Eiríksson\") ஆகும்.\nமேற்சான்றுகளும் வெளி இணைப்புகளும்.\n- \"Report of the Commission of Inquiry appointed by His Excellency the president to inquire into the causes and circumstances in which Loftleider Icelandic Airways aircraft DC-8-63F TF-FLA met with an accident in the vicinity of the Katunayake Airport on 15th November 1978.\" (Archive) - Posted on the website of the Civil Aviation Authority of Sri Lanka\n- Óttar Sveinsson. \"ÚTKALL Leifur Eiríksson brotlendir.\" Book about the crash.\n- Pre-crash photos from Airliners.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_53046"}]
[{"id": [951, 0], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "கணக்கதிகாரம் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். \"இவற்றில் காணப்படும் கணித வழிமுறைகள் மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையில் தோய்ந்து, தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல்ரீதியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது.\" கணக்கதிகாரம் ௲௮௫௰ களில் இருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளது.த. செந்தில்பாபு. (௨௲௮). அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். \"புது விசை\"\n- கணக்கதிகாரம் ௧௫-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.\n- இதன் பழைய பதிப்பு ௲௮௭௨-ல் வெளிவந்துள்ளது. இது பிழை மலிந்த பதிப்பு. பிற்காலத்தில் இதன் திருந்திய பதிப்பும் வெளிவந்துள்ளது.\n- \"கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி\" என்று இவன் குறிப்பிடப்பட்டுள்ளான்.\n- ஆரிய மொழியிலுள்ள நூலைத் தமிழில் தருவதாக இவர் நூலினுள்ளே குறிப்பிடுகிறார்.\n- நூல் அமைதி\n- பாயிரம் ௧௭ பாடல்\n- நூல் ௱௰ பாடல்\n- வெண்பா, நூற்பா, கட்டளைக்கலித்துறை விருத்தம் ஆகிய பாடல் வகைகளால் ஆன நூல்.\n\nநூலில் கூறப்படுபவை.\n- பின்ன எண்களின் பெயர்கள்\n- முழு எண்களின் பெயர்கள்\n- எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை வரும் கட்டக் கணக்குகள்.\n- பொழுதுபோக்கு வினாவிடைக் கணக்குகள்\nமுதலானவை குறிப்பிடத் தக்கவை\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, ௨௲௫\nவெளியிணைப்புக்கள்.\n- கணக்கதிகாரம் - நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15714"}, {"id": [951, 1], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "ஆகிய பழந்தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து தமிழர்கள் கணிதத்துக்கு தந்த முக்கியத்துவத்தை குறிக்கலாம்.\n\nதமிழ்க் கணிமை நூல்களும் ஆய்வுகளும்.\nசென்னை ஆசிய இயல் மையம் வெளியிட்ட \"கணித நூல்\" (\"Treatise on Mathematics Part I\") ஏடுகளில் இருந்த தமிழ்க் கணிதத்தின் ஒரு தொகுப்பாகும்.\n\n- எண்சுவடி\n- பொன்னிலக்கம்\n- நேல்லிலக்கம்\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் எண்கள்\n- தமிழ் எண் வரலாறு\n- தமிழ் எண்களின் பெயர் விளக்கம்\n- தமிழ் எண் கணித சோதிடம்\n- இராமானுசன்\n\nவெளி இணைப்புகள்.\n- இந்தியா - கேரளா - ஆண்டு 10 பாட புத்தகத்தின் இணையப் பிரதி\n- தமிழ் இணைய பல்கலைகழகத்தின் கணித கலைச்சொல் அகராதி\n- Chennai Mathematical Institute\n- கணிதம் என்பது அறிவியல் மொழி - புதுவை ஞானம்\n- முன்னாள் தமிழரின் எண்ணியல் நுண்ணறிவு\n- Social History of Science and Mathematics in the Tamil Region\n\n\n\n\n", "document_id": "ta_ta_5220"}, {"id": [951, 2], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "ஆகியோரைக் குறிப்பிடுகிறது.\n\nஇது 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45216"}, {"id": [951, 3], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "இந்த நூலைப் பற்றிய செய்தியை மறைஞான தேசிகர் என்பவர் தாம் எழுதிய உரைநூலில் குறிப்பிடுகிறார். \nஞானம் என்பது மெய்யறிவு. \nஅஞ்ஞானம் என்பது பொய்யறிவு. \nபொய்யறிவைப் போரிட்டு வதம் செய்வதை இந்த நூல் பரணி நூலுக்கு உரிய இலக்கண அமைதியோடு பாடுகிறது. \nஇதில் 493 தாழிசைகள் உள்ளன. \nஇந்த நூலின் பாட்டுடைத் தலைவர் சொரூபானந்தர் , \nஅவருக்கு எதிரி அஞ்சானம். \nஅஞ்சானம் ‘அஞ்ஞன்’ என்னும் பகைவனாக இதில் உருவகம் செய்யப்பட்டுள்ளான். \nஇதில் வள்ளைப்பாட்டு என்னும் பாடல்-உறுப்பு வருகிறது. \nஅது ‘கம்மலோ கம்முலக் காய்’ (கம்மலோ கம்மு உலக்காய்) என முடிகிறது. \nஇது ஒருவகை வள்ளைப்பாட்டு\nஇது ஒரு சாத்திர நூல்.\n16-ஆம் சூற்றாண்டில் வாழ்ந்த மறைஞான தேசிகர் தாம் எழுதிய சித்தியார் உரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44855"}, {"id": [951, 4], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "தமிழ்க் கணித ஆர்வலர்கள்.\n- செங்கம் வெங்கடாசலம்\n- புலவர் கண்ணையன்\n- த. செந்தில்பாபு\n\nநுணுக்கங்கள்.\n- வாய்ப்பாடு\n- மனக்கணக்கு\n\nஇதர தலைப்புகள்.\n- தமிழ்க் கணித வரலாறு\n- தமிழர் வாழ்வில் கணிதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15716"}, {"id": [951, 5], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "தமிழிலுள்ள இரண்டு ‘உபதேச காண்டம்’ நூல்களையும் ஒப்பிடும்போது ஞானவரோதயர் நூல் வடமொழி நூலை அடியொற்றிச் செல்வதையும், கோனேரியப்பர் நூல் தமிழிலுள்ள கந்தபுராணத்தைத் தழுவிச் செல்வதையும் உணரமுடியும்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45214"}, {"id": [951, 6], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "அரசன் வேல் வீசிப் போரிடும் ஆற்றலைச் சிறப்பித்து 10 விழுத்தப் பாடல்களால் இது பாடப்படும். \n\n15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் அருணகிரிநாதர் வேல் விருத்தம் என்னும் பெயரில் 10 சந்தப்பாடல்கள் கொண்ட நூல் ஒன்றைச் செய்துள்ளார். முருகப் பெருமானின் வேல் இதில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. \nஇவற்றையும் காண்க.\n- சிற்றிலக்கிய வகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_43851"}, {"id": [951, 7], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "சிவானந்த போதம் என்னும் பெயரில் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு நூலும் உள்ளது. இது வீர சைவ நூல். \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50031"}, {"id": [951, 8], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "ஹர்ஷர்.\nஅர்சவர்த்தனர் (ஹர்சவர்த்தனர்) அவைக்களப் புலவர் பாணபட்டர் இதனை வடமொழியில், உரைநடையில் எழுதினார். அது 12000 கிரந்தங்களைக் (எழுத்துக்களைக்) கொண்டது. பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பகுதிகளைக் கொண்டது. \n\nஹர்ஷர் 606-647-ஆம் ஆண்டுகளில் ஹரியானா மாநித்திலுள்ள தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு சற்றேறக்குறைய இன்றுள்ள வட இந்தியா முழுவதையும் ஆண்ட பேரரசர். நாகானந்தா, ரத்னாவளி, பிரியதர்சினி என்னும் நூல்களை வடமொழியில் இயற்றியவர். ஹர்ஷ-சரிதம் என்னும் பெயரில் தன்-வரலாற்றையும் எழுதிவர்.\n\nகந்தருவப்பெண் காதம்பரி.\nஉஜ்ஜயினி நகரத்து அரசன் சந்திரபீடன். இவன் கந்தருவப் பெண் காதம்பரியைக் காதல் திருமணம் செய்துகொள்கிறான். இந்த வரலாற்றைக் கூறும் நூல் காதம்பரி. காதம்பரி நூலின் சுவை அறிந்தவர்களுக்கு உணவுகூடச் சுவைப்பதிலை என்னும் பொருள்படும் வடமொழிப் பழமொழி ஒன்று உண்டு. \n\nஆதிவராக கவி.\nதமிழ்க் காப்பியமான காதம்பரி இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல் பகுதிக்குப் ‘பூர்வ காதம்பரி’ என்பது பெயர். இதனைப் ‘பட்டபாண கவி’ என்பவர் இயற்றினார். இவரை ‘ஆதிவராக கவி’ என நூலின் பாயிரப்பகுதியிலுள்ள பாடல் குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகத்தின் பெயர் ‘உத்தர காதம்பரி’. இதனை அவரது மகன் இயற்றினார். \n\nஆதிவராக கவியின் தந்தை அருளாளர் என்னும் அந்தணர். பொருளாகரன் என்பவரின் தம்பி. இவர்கள் சோழநாட்டில் வாழ்ந்தவர்கள். \n\nநூல் செய்த காலம் கி.பி. 1411 திருமால், சிவன், கலைமகள், வேழமுகவன், முருகன் ஆகிய வழிபாட்டுப் பாடல்களுக்குப் பின் நூல் விரிகிறது. \n\nஇவர் காதம்பரி வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளதை அவரே குறிப்பிடுகிறார்.\nதமிழ்க்காப்பியம்.\nதமிழ்க்காப்பியம் காதம்பரி பாயிரப்பாடல் 14, நூல்பாடல் 1218, ஆகமொத்தம் 1232 பாடல்களைக் கொண்டது. \nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_43562"}, {"id": [951, 9], "question": "<Query> 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.", "document": "கருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45171"}]
[{"id": [958, 0], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "16 ஆம் நூற்றாண்டில், தைமூரிய இளவரசரும் பர்கனாவின் ஆட்சியாளருமாக இருந்த பாபர் இந்தியாமீது படையெடுத்து முகலாயப் பேரரசை உருவாக்கினார். இது, 18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பேரரசர் ஔரங்கசீப்புக்குப் பின்னர் மங்கத் தொடங்குவதற்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தது. பின்னர் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் பிரித்தானிய அரசால் முறையாகக் கலைக்கப்பட்டது. இத்துடன் தைமூரிய வம்சத்தினரின் கடைசி அரசும் இல்லாதொழிந்தது.\n\nதோற்றப் பின்னணி.\nதைமூரிய வம்சத்தினரின் தோற்றம் பர்லாசு (Barlas) என அழைக்கப்படும் மங்கோலிய நாடோடிக் கூட்டமைப்புடன் தொடங்குகிறது. பர்லாசுகள் கெங்கிசுக் கானின் படையினரில் எஞ்சிய குழுக்களாவர். மங்கோலியர் மத்திய ஆசியாவைக் கைப்பற்றிய பின்னர் பர்லாசுகள் துருக்கத்தானத்தில் குடியேறினர். இதனால் இது \"மகுலித்தானம்\" (மங்கோலியர் நாடு) எனவும் எனவும் அழைக்கப்பட்டது. உள்ளூர்த் துருக்கருடனும், பிற துருக்க மொழி பேசுவோருடனும் குறிப்பிடத்தக்க அளவு கலந்து பழகியதால், தைமூரின் காலத்தில் பர்லாசுகள் மொழியாலும், பழக்க வழக்கங்களாலும் துருக்கராகவே மாறிவிட்டனர். மேலும், இசுலாத்தைக் கைக்கொள்ளத் தொடங்கிய பின்னர், இசுலாமியச் செல்வாக்கு உருவான காலத்தின் தொடக்கத்திலிருந்து முன்னிலை வகித்த பாரசீகக் கல்வி, உயர் பண்பாடு ஆகியவற்றையும் மத்திய ஆசியத் துருக்கரும், மங்கோலியரும் ஏற்றுக்கொண்டனர். தைமூரிய உயர் குடியினர், பாரசீக-இசுலாமிய அரசவைப் பண்பாட்டுடன் ஒன்றுகலப்பதற்கு பாரசீக இலக்கியம் முக்கிய பங்காற்றியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17930"}, {"id": [958, 1], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "மத்தியக்காலத்தின் முடிவில் சீர்திருத்த இயக்கமும் கத்தோலிக்க மறுமலர்ச்சியும் தோன்றியபோது இதன் அவசியமும் தேவையும் மாறியது. இது அவ்வமையம் பிற ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவிலும், அமெரிக்காக்களிலும் நிறுவப்பட்டது.\n\nஇவ்வமைப்பு 18ஆம் நூற்றாண்டுவரை நடப்பில் இருந்ததென்றாலும், திருத்தந்தை நாடுகளுக்கு வெளியே நெப்போலியப் போர்களுக்குப் பின் இல்லமல் போயிற்று. 1904இல் இவ்வமைப்பின் பெயர் \"நம்பிக்கை கோட்பாடுகளுக்கான ஆணைக்குழு\" (Congregation for the Doctrine of the Faith) என பெயர் மாற்றப்பட்டது.\n\nஇவ்வமைப்பால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவர்கள் அவர்களின் நாட்டு அரசர்களால் சித்தரவதை, உரிமை மறுப்புகள், பொருளாதார தடைகள், மரண தண்டனை என்று பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டார்கள். இந்த நடவைக்கைகளால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மத்திய காலத்தில் ஐரோப்பாவின் இரண்ட காலத்துக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51357"}, {"id": [958, 2], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "வரலாறு.\n14ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளில் ஆண்டு வந்தது. திறை கட்டும் அரசாட்சியாக சீனப் பேரரசுடன் இருந்து வந்தது.\n\n17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த அரசாட்சி சப்பானுடன் திறை செலுத்தும் நாடாக இணைந்தது. preserving as usual the independence of the kingdom and its rulers.\n\nகாலக்கோடு.\n- 1314: நான்சன், சூசன், ஒக்கூசன் இராச்சியங்கள் நிறுவப்படல்\n\n- 1429: இயுக்யூ இராச்சியம் நிறுவப்பட்டது\n\n- 1609: சத்சூமா இராச்சியத்தால் இயுக்யூ இராச்சியம் தாக்கப்பட்டது\n\n- 1872: புதிய இயுக்யூ கொற்றம் நிறுவப்பட்டது, 1872-1879\n\n- 1879: ஓக்கினாவா மாகாணம் நிறுவப்படல்\n\n- 1945: ஒகினவா சண்டை\n\n- 1972: ஐக்கிய அமெரிக்கா இயுக்யூ தீவுகளை மீண்டும் சப்பானிற்கு திருப்பியளித்தல்\n\nபுவியியல்.\nஇத்தீவுகள் கிழக்கு சீனக்கடலின் கீழ்கோடியில் அமைதிப் பெருங்கடலின் மேற்கு கோடியில் அமைந்துள்ளது.\n\nஇத்தீவுகள் இரு புவியியல் வலயங்களாக பிரிபட்டுள்ளன: அமாமி தீவை மையமாகக் கொண்ட வடக்கு இயுக்யூ தீவுகள், மற்றும் ஒக்கினவா தீவை மையமாக்க் கொண்ட தெற்கு இயுக்யூ தீவுகள் சில நேரங்களில் தெற்கு இயுக்யூ தீவுகள் ஒகினாவா தீவுகள் என்றும் சாக்கிசிமா தீவுகள் என்றும் மேலும் பிரிக்கப்படுகின்றன. \n\nஇத்தீவுகளில் மிகவும் பெரியது ஓக்கினாவா தீவு.\n\nபண்பாடு.\nஇத்தீவு மக்களால் கராத்தே கண்டுபிடிக்கப்பட்டது; குறிப்பாக ஒக்கினாவா மாகாணத்தில்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124302"}, {"id": [958, 3], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "நிகழ்வுகள்.\n- ஒரிசாவின் பூய் வம்சம் 1549 இல் கோவிந்தா வித்யதாரால் நிறுவப்பட்டது. இவர் 1549 வரை முதல் தலைவராக ஆட்சியில் இருந்தாா். இந்த வம்சம் 1881 வரை தாெடா்ந்தது.\n\nபிறப்பு.\n- ஜூலை 12; 1541 – Shooryansi சோம்நாத் பந்தோபாத்யாய், சக்ரவர்த்தி ராஜா Sandilya Gotra பந்தோபாத்யாய் Vanksha (டி. 1648)\n- ஜூலை 12; 1541 - ஷோரியன்ஸ் சோமநாத் பாண்டியோபாத்யாய், சக்ராபர்டி அரசா் சண்டிலியா கோத்ரா பாண்டியோபாத்ய வன்க்ஷா (டி 1648)\n\nமேலும் காண்க.\n- மற்ற நிகழ்வுகள் 1541\n- இந்திய வரலாற்றில் நடந்த நிகழ்வுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_118688"}, {"id": [958, 4], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "கருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்னிரண்டாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45338"}, {"id": [958, 5], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "இந்தக் கச்சி உலா இப்போது இல்லை. \nஒருவேளை இவர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவைக் குறிக்கக்கூடியதாக இது இருக்கக்கூடும்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45389"}, {"id": [958, 6], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "இப் பேரரசு பேரரசன் சிரியசினால் நிறுவப்பட்டது. இவன் மெடெஸ் பேரரசைக் கைப்பற்றியதுடன், பபிலோனியர், அசிரியர், போனீசியர், லிடியர், கம்பிசெஸ் போன்றோரின் பகுதிகளையும் கையகப்படுத்தினான். சிரியசின் மகனும் தந்தை வழியைப் பின்பற்றி எகிப்தைக் கைப்பற்றினான். பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது. எனினும், ஈரானிய மரபினரான பார்த்தியர், செசெனிட்டுகள் காலத்திலும், ஈரானிய முஸ்லிம்களான சாபாவிட்டுகள் காலத்திலும் மீண்டும் எழுச்சியுற்றது.\n\nஅகன்ற ஈரானில் மார்ச் 1935 க்கு முன்னிருந்த அரசுகள் அனைத்தையுமே கூட்டாக பாரசீகப் பேரரசு என மேனாட்டு வரலாற்றாளர் குறிப்பிட்டனர். பெரும்பாலான பாரசீகப் பேரசுகள் தத்தம் காலத்தில் பிரதேச வல்லரசுகளாகவோ அல்லது அனைத்துலக வல்லரசுகளாகவோ இருந்துள்ளன.\n\nபாரசீகத்தை ஆண்ட பாரசீக வம்சங்கள்.\n- அகாமனிசியர்கள் கிமு 550 - கிமு 330\n- பார்தியர்கள் (கி மு 247 – கி பி 224)\n- சசானியப் பேரரசு (கிபி 224 – 651)\n- சபாரித்து வம்சம் கிபி 861 – 1003\n- சபாவித்து வம்சம் (கிபி 1501–1736)\n- அப்சரித்து வம்சம் (கிபி 1736 – 1796)\n- குவாஜர் வம்சம் (கிபி 1785 – 1925)\n- பகலவி வம்சம் (கிபி 1925 – 1979)\n\nவெளி இணைப்புகள்.\n- PERSIAN EMPIRE\n\n\n\n\n", "document_id": "ta_ta_14219"}, {"id": [958, 7], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "மத்திய இந்தியாவின் தாங்க இராச்சியத்தின் 954ம் ஆண்டின் கஜுராஹோ கல்வெட்டுக் குறிப்புகளில் நேபாளத்தின் கச மல்லா இராச்சியம், வங்காளத்தின் கௌடப் பேரரசு மற்றும் மேற்கு & மத்திய இந்தியாவின் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசிற்கு இணையானது எனக் கூறுகிறது. \n\nகச மல்ல இராச்சியம் குறித்தான செய்திகள், சிஞ்சா சமவெளியின் சூம்லா மாவட்டம் மற்றும் சுர்கேத் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சிகளில் 12 - 14ம் நூற்றாண்டு காலத்திய கஸ் மொழியில் எழுதப்பட்ட தேவநாகரி எழுத்து கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.\nகச மல்ல இராச்சியத்தை நிறுவிய மன்னர் நாகராஜனின் வாரிசுகள், தங்கள் பெயருக்குப் பின்னாள் சல்லா, மல்லா மற்றும் சப்பில்லா என்ற பட்டப் பெயர்களை தாங்கியள்ளனர். கச மல்ல நாட்டு மன்னர்கள் இந்து சமயப் பழக்க வழக்கங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடித்தனர்.\n\nவரலாறு.\nமகாபாரத இதிகாசத்தில் வட இந்தியாவின் இமயமலையில் வாழ்ந்த கசர் மக்களைக் குறித்து பல இடங்களில் குறித்துள்ளது. இந்த வரலாற்று கால கச மல்ல இராச்சியத்தினருக்கும், மகாபாரதத்தில் குறித்த கசர் மக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. வரலாற்று கால நேபாள நாட்டு கச மல்லர்களைக் குறித்து, 8 முதல் 13ம் நூற்றாண்டு வரையிலான இந்திய சாத்திரங்களில் செய்திகள் உள்ளது. கச மல்ல இராச்சியம், பத்தாம் நூற்றாண்டின் பிற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம், என 12 - 14ம் நூற்றாண்டில் கிடைத்த வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.\n\nகச மல்ல இராச்சியத்தின் முக்கிய ஆட்சியாளர்கள்.\n- நாகராஜ் (नागराज)\n- சாப் (चाप)\n- சாபில்லா (चापिल्ल)\n- கிராசிசல்லா (क्राशिचल्ल)\n- கிராதிசல்லா (क्राधिचल्ल)\n- கிராசல்லா (1189-1223)\n- ஜிதாரி மல்லா (जितारी मल्ल)\n- அசோக் சல்லா (अशोक चल्ल) (1223–87)\n- ரிபு மல்லா (1312–13) ஜிதாரி மல்லாவின் தம்பி மகன்\n- ஆதித்திய மல்லா (आदित्य मल्ल) (நாகராஜ் வழித்தோன்றல்களின் முடிவு)\n- புண்ணிய மல்லா (पुन्य मल्ल) ஆதித்திய மல்லனின் மருமகன்\n- பிரிதிவி மல்லா (पृथ्वी मल्ल) வாரிசுக்கான மகன் இல்லை\n- சூரிய மல்லா (सूर्य मल्ल) ரிபு மல்லனின் மகன்\n\nவீழ்ச்சி.\n \n13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கச மல்ல இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. எனவே இராச்சியம் சிதறியது. கர்ணாலி - பேரி மண்டலத்தில் 22 குறுநில மன்னர்கள் கொண்ட பைசே இராஜ்ஜியக் கூட்டமைப்பும், கண்டகி மண்டலத்தில் 24 குறுநில மன்னர்கள் கொண்ட சௌபீஸ் இராச்சியக் கூட்டமைப்பும் உருவானது. சௌபீஸ் கூட்டமைப்பில் 12 கஸ் குழு மன்னர்களும், 12 மகர் குழு மன்னர்களும் இருந்தனர். \n\n22 குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகள்.\n- சூம்லா\n- டோட்டி\n- ஜாஜர்கோட்\n- பஜுரா\n- கஜூர்\n- பிஸ்கோத்\n- மல்நேதா\n- தாலஹாரா\n- தைலேக்\n- துல்லு\n- துர்யால்\n- துளசிபூர்\n- தாங்\n- சல்யான்\n- சில்லி\n- பாலவாக்\n- ஜெகாரி\n- தர்னார்\n- அத்பீஸ\n- கோதம்\n- மஜால்\n- குர்னாகோட்\n- ருக்கும்\n24 குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகள்.\n- கோர்க்கா\n- லம்ஜுங்\n- தனஹூ\n- காஸ்கி\n- நுவாகோட்\n- தோர்\n- சதாஹுன்\n- கரஹுன்\n- ரைசிங்\n- கிரிங்\n- பையூன்\n- பர்பத்\n- கால்கோட்\n- பால்பா\n- குல்மி\n- அர்கா- காஞ்சி\n- மூசிகோட்\n- இஸ்மா\n- தூர்கோட்\n- பஜாங்\n- வீர்கோட்\n- புயுட்டான்\n- பூதாவல்\nஇதனையும் காண்க.\n- கிராதர்கள்\n- லிச்சாவி\n- மல்லர் வம்சம்\n- ஷா வம்சம்\n- கோர்க்கா நாடு\n- நேபாள இராச்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121243"}, {"id": [958, 8], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "முந்துவரலாறு.\nஉடலில் சாம்பலைப் பூசிக்கொள்ளுதல் (விபூதி), கற்களை (இலிங்கம்) வழிபடல், விலங்காடை புனைதலும் மாமிசம் புசித்தலும் (இன்றைய அகோரிகளிடம் தொடர்வது) என்று பழங்குடிப் பண்புகள் பலவற்றை இன்றும் சைவத்தில் காணமுடிவதிலிருந்து, அதன் தொன்மையை ஊகித்துக் கொள்ளமுடியும்.\n\nசிந்து சரசுவதி நாகரிகம் (பொ.மு 2500-2000) நிலவிய மொகஞ்சதாரோ கரப்பா மற்றும் வடமேற்கு இந்தியாவின் தொல்லியல் பகுதிகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, அங்கெல்லாம் சைவம் நிலவியிருக்கலாம் எனும் ஒரு கருதுகோள் உண்டு. இதற்கு ஆதாரமாக, அங்கு கிடைத்த சான்றுகளுள், \"முந்துசிவன்\" என ஆய்வாளர் கூறும் பசுபதி முத்திரையும், இலிங்கத்தையொத்த கற்களும் சுட்டிக்காட்டப்படுகிறது.\n\nவேதகால உருத்திரன்.\nதமிழிற் சிவந்தவன், செம்மையானவன் எனப் பொருள் தரும் \"சிவன்\" எனும் சொல், வடமொழியில் பண்டுதொட்டு அன்பானவன், மங்களவடிவினன் போன்ற பொருள்களிலேயே ஆளப்பட்டு வந்திருக்கிறது. மங்களம் எனப் பொருள் தரும் உருத்திரன் எனும் பெயரில் ஈசன் சிலவேளைகளில் குறிப்பிடப்படுவதுடன், வேதத்தில் \"திருவுருத்திரம்\" (ஸ்ரீருத்ரம்) பகுதியில் போற்றப்படுபவன் ஈசனே என்ற நம்பிக்கையும் சைவர் மத்தியிலுண்டு.\n\nஇருக்கு வேதத்தில் அஞ்சத்தகுந்தவனாக சித்தரிக்கப்படும் உருத்திரன், யசுர் மற்றும் சாமவேதங்களில் கொண்டுள்ள பெரும் இடம், உருத்திர வழிபாடு மெல்ல மெல்ல சிவவழிபாடாக மாறியதை, அல்லது இருவேறு வழிபாடுகளும் ஒன்றாக இணைந்ததற்கு ஆதாரமாக விளங்குகின்றது. புகழ்பெற்ற இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்பனவற்றில் பல சிவவழிபாடு தொடர்பான சுவாரசியமான கதைகளும், சைவ தத்துவக் கோட்பாடுகளும் உண்டு. பொ.மு நான்காம் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாகக் கணிக்கப்படும் சுவேதாசுவதர உபநிடதம், முழுக்க முழுக்க சிவவழிபாடு பற்றிய மிகப்பழைய ஆவணமாகக் கொள்ளப்படுகிறது. பொ.மு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதஞ்சலியின் சங்கத இலக்கண நூலான மாபாடியம், விலங்குத்தோலாடை அணிந்து இரும்பு ஈட்டியொன்றைக் காவித் திரியும் ஈசனின் அடியவன் ஒருவன் பற்றி வர்ணிக்கின்றது.\n\nபுராணங்களில் சைவம்.\nகுப்தர் காலத்தின் (பொ.பி 6ஆம் நூற்றாண்டு) பிற்பகுதியில் தொடங்கிய புராண மரபு பல்கிப்பெருகி, வடநாட்டுப் பக்தி இயக்கத்துக்கு வழிவகுத்த ஒன்று. சைவம், வைணவம் என்பன பெருமதங்களாக வளர்ச்சியடைந்தது இக்காலகட்டம் தான்.. . இந்துமரபில் மகாபுராணங்கள் எனப் புகழ்பெற்ற பதினெட்டிலும், பத்து புராணங்கள் சிவபுராணங்கள் ஆகும். ஏழாம் நூற்றாண்டளவில், வாரணாசி, காந்தாரம் (கந்தஹார்), கராச்சி முதலான இருபது இடங்களில் தான் கண்ட மிகப்பெரிய சிவாலயங்கள் பற்றி, சீனப்பயணியான ஹுவான் சாங் கூறியுள்ளார்.. இதை அண்மித்த காலப்பகுதியில் தான் சைவத்தின் சிறப்பு நூல்களான சிவாகமங்கள் எழுந்தன. எட்டாம் நூற்றாண்டிலேயே \"பிரக்ய பிஞ்ஞை\" எனும் தத்துவப்பிரிவாகக் கொள்ளப்படும் \"காசுமீரசைவம்\" வடநாட்டில் வசுகுப்தரால் பூரணத்துவம் பெற்றது.\n\nதென்னகப் பக்தி இயக்கம்.\nசமணமும் பௌத்தமு செழித்திருந்த தமிழகத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலானோர் தலைமையில் ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பித்த பக்தி இயக்கம், சோழப்பேரரசு காலம் வரை நின்று நீடித்து, தென்னகத்தில் சைவ எழுச்சிக்கு பெரும் உதவி புரிந்தது. அதேவேளை, 12ஆம் நூற்றாண்டில் பசவண்ணர் தலைமையில் கன்னடத்தில் எழுந்த வீரசைவ இலிங்காயதப் பிரிவு, இன்னொரு முக்கியமான சைவ எழுச்சி இயக்கமாகும். தமிழ்ச் சைவ எழுச்சி, 14ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம் எனும் தத்துவப் பிரிவு தோன்ற வழிவகுத்ததுடன், ஐரோப்பியர் காலத்தில் தென்னகத்தில் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் வரை , தமிழ் இலக்கிய மற்றும் சமய இலக்கியங்களில் பெரும்பங்காற்றிய ஒன்றாகும்.\n\n\nவெளி இணைப்புக்கள்.\n- சைவம் பற்றிய எல்லா தகவல்களும்\n- பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65866"}, {"id": [958, 9], "question": "தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான <Query> நிறுவப்பட்டது.", "document": "மூவர் அம்மானை என்னும் நூலில் தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்று இருப்பது போலக் கச்சிக்கு உரிய அம்மானைப் பாடல் ஒன்றும் உள்ளது.\n\nகுறிப்பு – பூண்டி அரங்கநாத முதலியார் (1837 - 1893) என்பவர் “கச்சிக் கலம்பகம்” என்னும் பெயரில் ஒரு நூல் செய்துள்ளார். \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45391"}]
[{"id": [961, 0], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "இது ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. இது 28 மாநிலங்களிலும் மூன்று யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது. மேலும் இது அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்றவற்றையும் இணைக்கிறது.\n\nஇந்தியாவில் இருப்புப்பாதைக்கான திட்டம் 1832ஆம் ஆண்டில் வரையப்பட்டது. 1836 இல் முதல் இருப்புப் பாதை தற்போதைய சென்னையின் \"சிந்தாதரிப் பேட்டை பாலம்\" அருகே சோதனையோட்டமாக அமைக்கப்பட்டது. 1837இல் செங்குன்றம் ஏரிக்கும் செயின்ட்.தாமசு மவுண்ட்டின் (பரங்கிமலை) கற்சுரங்கங்களுக்கும் இடையே தொலைவிற்கு நிறுவப்பட்டது. 1844இல் அப்போதைய கவர்னர் ஜெனரல் என்றி ஆர்டிஞ்ச் தனியார்த்துறையினரும் இருப்புப் பாதைகள் அமைக்க அனுமதித்தார்.\n\nதொடர்வண்டியானது இந்தியாவில் முதலில் போர்பந்தர் மும்பை- தாணே இடையே 1853-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-இல் நாடு விடுதலை அடைந்த போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. பின்னர் 1951-இல் இது நாட்டுடமையாக்கப்பட்ட போது இது உலகின் பெரிய தொடர்வண்டி அமைப்புகளில் ஒன்றாக ஆனது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6520"}, {"id": [961, 1], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "ஐக்கிய நாடுகள் அவையின் உணவு உதவிகளை வழங்கும் முன்னணி அமைப்பான உலக உணவுத் திட்டம் 40 வருடங்களிற்கு மேலாக உலகில் உள்ள வறுமையால் வருந்துகின்ற சிறார்களில் கல்விக்காக உணவு உதவிகளை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான சிறார்களை பாடசாலைகளூடாக உணவு உதவிகளை வழங்கி வருகின்றது.\n\nஇலங்கையில் இத்திட்டமானது ஆகஸ்டு 2003 ஆம் அளவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் உள்ள மாவட்டங்களிலும் அதை அண்டிய மாவட்டங்களிலும் 2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 30% மான மாணவர்கள் ஊட்டநலக் குறைவினாலும், 27% வீதமான மாணவர்கள் Stunning இனாலும் 51% மாணவர்கள் நிறைக்குறைவினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n\nகாலையில் மதியத்திற்கு முன்னதாக தன்னார்வலர்களினால் சமைத்த உணவுகள் பரிமாறப்படுகின்றது. இத்தன்னார்வலர்களிற்கு ஓர் உதவியா வேலைக்கான உணவு திட்டத்தின் மூலம் உணவு உதவி வழங்கப்படுமெனினும் பண உதவிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது. இந்நடவடிக்கைகள் யாவும் இலங்கை வலயக் கல்வி அலுவலகங்களூடாகக் கொண்டு நடத்தப்படும்.\nகல்விக்கான உணவுப் பங்கீட்டளவு\nஉசாத்துணைகள்.\n1. இலங்கை உலக உணவுத் திட்டத்தின் 2005 ஆம் ஆண்டு ஆண்டறிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_10323"}, {"id": [961, 2], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "அரியமங்கலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்கான 43 ஏக்கர் பரப்புடைய திறந்தவெளி கிடங்கு உள்ளது, . அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அடிக்கடி தீப்பற்றி எரிவதால் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் சுவாச நோய்ப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30359"}, {"id": [961, 3], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "1747இல் துரானி பேரரசின் தொடக்கத்திற்கு முன்பு பஷ்தூன் மக்கள் பல ஒன்றாக சேராத குலங்களாக பிரிந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 250 ஆண்டுகளாக பெரும்பான்மை குடிமக்களாக பஷ்தூன் மக்கள் இருந்தனர். பாகிஸ்தானில் இன்று பஷ்தூன்கள் மக்கள் தொகை படி இரண்டாம் மிகப்பெரிய இனக்குழு. மதிப்பீட்டின் படி உலகில் 42 மில்லியன் பஷ்தூன் மக்கள், 60 குலங்கள், மற்றும் குறைந்தது 400 சிறுகுலங்கள் உள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14691"}, {"id": [961, 4], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "வரையறை.\nஒரு தனி நபரையோ அல்லது ஒரு குழுவில் உள்ள நபர்களையோ நவீன கால தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது உடல் அல்லது மனதிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துன்பம் தரும் குற்றங்களை இணையவெளி குற்றம்(Cyber Crime) எனலாம். இது போன்ற குற்றங்கள் ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதி வளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.\n\nவகைப்பாடு.\nகணினிக் குற்றங்கலள் பல்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. கணினிக் குற்றங்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக குற்றம் புரிபவர்கள், குற்றம் புரிபவர்கள் பயன்படுத்தும் கருவிகள், பாதிக்கப்படுபவர்கள் போன்றவை. இங்கே கீழே கொடுக்கப்பட்டவை குற்றத்தினை எப்படித் தடுக்கலாம் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.:\n1. பருநிலை பாதுகாப்பின் அத்துமீறல் (Physical Security breach)\n2. தனி நபர் பாதுகாப்பின் அத்துமீறல் (Personal Security breach)\n3. தகவல்தொடர்பு மற்றும் தரவு பாதுகாப்பின் அத்துமீறல்\n4. நடவடிக்கை பாதுகாப்பின் அத்துமீறல் (Operational security breach)\n\nகணினியினால் ஏற்படும் குற்றங்களை பின்வருமாறு பிரிக்கலாம்:\n1. கணினியை குறிவைத்து ஏற்ப்படுத்தப்படும் குற்றங்கள்\n2. கணினி மூலம் ஏற்படுத்தப்படும் குற்றங்கள்\n\nகணினியை குறிவைத்து ஏற்படுத்தப்படும் குற்றங்கள்.\n- கணினி நச்சுநிரல் (Virus)\n- சேவை மறுப்புத் தாக்குதல் (Denial of Service attacks)\n- தீப்பொருள்(Malware)\n\nகணிணி மூலம் ஏற்படுத்தப்படும் குற்றங்கள்.\n- இணைய பின்தொடர்தல்(Cyberstalking)\n- மோசடி (Fraud)\n- அடையாள திருட்டு (Identity Theft)\n- தகவல் போர் (Information warfare)\n- ஃபிஷிங் மோசடி (Phishing fraud)\n\nஎரிதம்(Spam).\nகோரப்படாத தகவல்கள் மொத்த எண்ணிக்கையில் மின்னணு அஞ்சல்களாக (Bulk Email) வர்த்தக நோக்கங்களுக்காக அனுப்புவது சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.. எரிதம் (குப்பை அஞ்சல்களுக்கு) எதிரான சட்டங்கள் ஒப்பீட்டளவில் புதியன என்றாலும், கோரப்படாத மின்னஞ்சல் தொடர்புக்கான வரம்புகள் இருந்துள்ளன.\n\nகணினி சார் மோசடி(Computer Fraud).\nநேர்மையற்ற முறையில் தவறாகவோ அல்லது உண்மைக்குப் புறம்பாகவோ தகவல்களை தந்து அதன் மூலம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழப்பை ஏற்படுத்துவது கணினி சார் மோசடி எனப்படும். அமெரிக்காவில் இதற்கென தனியாக சட்டங்கள் உள்ளன. பின்வரும் சூழ்களில் இந்த மோசடிகள் ஏற்படும்:\n\n- ஒரு அங்கீகரிக்கப்படாத முறையில் தகவல்களை மாற்றுவதன் மூலம்.\n- சேமிக்கப்பட்ட தரவினை மாற்றியமைத்தல் அல்லது நீக்குதல்\n- அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளை மறைக்க பொதுவாக வெளியீட்டை திருடி,அழித்து, மாற்றுதல் மற்றும் மறைத்தல்\n- ஏற்கனவே உள்ள கணினி கருவிகள் அல்லது மென்பொருள் தொகுப்புகளை தவறான மோசடி நோகத்திற்காக குறியீடு அல்லது மென்பொருள் தொகுப்புகளின் செயல்பாட்டை மாற்றியமைத்தல்\n\nஆபாசமான அல்லது தாக்குதலுக்கு உட்பட்ட உள்ளடக்கம் (Obscene and Offensive content).\nவலைத்தளங்கள் மற்றும் பிற மின்னணுத் தகவல் தொடர்புகளில் உள்ளடக்கம் பல்வேறு காரணங்களுக்காக, அருவருப்பான ஆபாசமான அல்லது தாக்குதலுக்கு உட்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கலாம். சில சமயங்களில் இந்த தகவல் தொடர்புகள் சட்டவிரோதமாக இருக்கலாம். பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இதற்கான சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் இது சட்டவிரோதம் என்ற அளவில் நாட்டிற்குள்ளும் நாடுகளுக்கிடையேயும்ம் கருத்து வேறுபடுகிறது. இங்கிலாந்தில் இது போன்ற உள்ளடக்கங்களை புகார் செய்வதற்கு சட்ட பூர்வ அமைப்புக்கள் உள்ளன. \n\nதொல்லை கொடுத்தல்/அலைக்கழித்தல்(Haressment).\nஇணையத்தில் எந்த ஒரு கருத்து தாழ்வான அல்லது தாக்குதல் தொடுக்கும் நிலையில் பயன்படுத்தப்படும் பொழுது தொல்லை கொடுத்தல் / அலைக்கழித்தல் என்று கருதப்படுகிறது. அலைக்கழித்தல் என்பது சமூக வலைத்தளங்களிலோ, இணைய அரட்டை அறைகளிலோ அல்லது மின்னஞ்சலிலோ கூட நடக்கலாம். இதில் பின்வரும் வகைகள் உள்ளன:\n1. இணைய கொடுமைப்படுத்தல்கள் (Cyber Bullying)\n2. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking)\n\nகணினிக் குற்றங்கள் - தமிழகத்தில் நடந்தவை.\n- 1 ஜனவரி 2010 - திருச்சி தொழில் அதிபரின் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் மூலம் ரூ.27 இலட்சம் நூதனமான முறையில் திருடப்பட்டது.\n- 26 அக்டோபர் 2012 - சென்னைக் காவல்துறையினர், ட்விட்டரில் பாடகர் சின்மயியை மிரட்டியது குறித்து இருவரை கைது செய்துள்ளனர்.\n- 28 செப்டெம்பர் 2013 ஒரு பெண்ணும் அவரது தந்தையும் முகநூலில் பழிவாங்கும் விதத்தில் படங்களை வெளியிட்டதற்காகக் கைது.\n\nவெளியிணைப்புகள்.\n- தகவல் பாதுகாப்பு குறித்த இந்தியா வலைத்தளம்\n- கணினி குற்றங்கள் குறித்த புகார் தெரிவிக்க மும்பை வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55733"}, {"id": [961, 5], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "இந்தியாவின் போக்குவரத்தில் முன்னேற்றங்கள் பலவாக இருந்தாலும் கூட காலங்கடந்த அடிப்படை வசதிகளினால் இன்னும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறது . இதனால் வருடம் தோறும எப்படியாவது பத்து விழுக்காடுகள் போக்குவரத்து பற்றாகுறை ஏற்ப்படுகிறது . கோல்ட்மன் சாச்ஸ் இன் கணக்குப்படி , பதினொன்றாம் ஐந்து வருட திட்டத்திற்கு இந்தியா 500 பில்லியன் டாலர்கள் பொருளாதார வளர்சிகளுக்காகவும் அடுத்த கட்டமாக அடிப்படை வசதிகளை உருவாக்கும் செயற்றிட்டத்திற்காக 1.7 ட்ரில்லியன் டாலர்களையும் செலவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .\n\nமுன்மரபு சார் போக்குவரத்துகள்.\nநடத்தல்\n\nபல்லக்கு \n\nமாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள்\n\nஎருது மற்றும் குதிரை சவாரிகள்\n\nமிதிவண்டி \n\nகை இழுப்பு வண்டிகள்\n\nமிதி இழுப்பு வண்டிகள்\n\nவெகு தூர போக்குவரத்துகள்.\nஇரயில்வே.\nதொடர்வண்டியானது இந்தியாவில் முதலில் 1853-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு இரயில் போக்குவரத்தே முதன்மையாகப் பயன்படுத்தப் படுகிறது. இரயில் போக்குவரத்தானது இந்திய இரயில்வே என்ற அரசு நிறுவனத்தினால் ஆளப்படுகிறது. இரயில் பாதைகள் நாடு முழுதும் பரவியுள்ளது. இதன் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்கள் ஆகும்.இது உலகின் மிகப் பெரிய இரயில் வலையமைப்புகளில் ஒன்று ஆகும்.\n\nஇது ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. இது 28 மாநிலங்களிலும் மூன்று யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது. மேலும் இது அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்றவற்றையும் இணைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20330"}, {"id": [961, 6], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "2013 சூலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 19 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n\nஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- worldtoiletday.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_55766"}, {"id": [961, 7], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "இந்தியத் தலைமை ஆளுநர் பதவியில்.\nஎல்ஜின் பிரபு பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநர் பதவியில் 1894 – 1899 முடிய பணியாற்றியவர்.\nஇவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பஞ்சம் (1896–97) தலைவிரித்து ஆடியது. பஞ்சத்தில் 4.5 மில்லியன் மக்கள் பசிக் கொடுமையால் இறந்ததாக பிரித்தானியப் பேரரசிற்கு அறிக்கை அளித்தார். \nவேறு அறிக்க்கையோ 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் இறந்ததாக கூறுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- இந்தியப் பஞ்சம், 1896-97\n\nமேலும் படிக்க.\n- Elgin Papers, India Office Records, British Library\n- Queen Victoria's Journals\n\n\n\n\n", "document_id": "ta_ta_115962"}, {"id": [961, 8], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு.\nஇந்தியா.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.\n\nவரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- History of National Doctors' Day in the United States 2017\n- Doctors Day in India 2014\n- National Doctors' Day in United States 2017\n- http://www.doctorsday.org/\n- http://www.doctorsday.org/Doctors-Day-History.html\n- http://www.presidency.ucsb.edu/ws/index.php?pid=47267\n- http://thomas.loc.gov/cgi-bin/query/z?c101:S.J.RES.366.ENR:\n- http://www.asahq.org/news/doctorsday10.html\n- http://www.baudville.com/all-resource-articles/celebrate-national-doctor-day/rcarticle/66/73/75/74/76/0\n- http://www.holidayinsights.com/moreholidays/March/doctorsday.htm\n- Contributors of Persian Wikipedia,روز پزشک -Visited On August 19, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_108043"}, {"id": [961, 9], "question": "இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் <Query> பாதிக்கப்பட்டுள்ளனர்.", "document": "திபெத்திய மக்களின் எண்ணிக்கை 1959 ஆம் ஆண்டில் இருந்து 6,330,567 முதல் 5.4 மில்லியன் வரையில் குறைந்துள்ளதாக நாடு கடந்த நிலையில் உள்ள திபெத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் மக்கள் சீனக் குடியரசு திபெத்தியர்களின் எண்ணிக்கை 2.7 மில்லியனில் இருந்து 5.4 மில்லியன் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. திபெத்துக்கு வெளியே இந்தியாவில் 125,000 பேரும், நேபாளத்தில் 60,000 பேரும், பூட்டானில் 4,000 பேரும் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1950 இல் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தில் நுழைந்தது முதல் கிட்டத்தட்ட 1,200,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டதாக திபெத்துக்கு வெளியே வாழும் திபெத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Tibetan Government in Exile's Official Website\n- Travel China Guide: Article on modern Tibetan people.\n- Life on the Tibetan Plateau: Information on Tibetan culture and history\n- Imaging Everest: Article on Tibetan people at the time of early mountaineering.\n- Tibetan costume\n- Preserving Tibet\n\n\n\n\n", "document_id": "ta_ta_12495"}]
[{"id": [964, 0], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "2012 ஆண்டு மதிப்பீடு உலக மக்கட்தொகையில் 36% சமயமற்றோர் எனவும் 2005 க்கும் 2012 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 9 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.\n2010 ஆண்டு அறிக்கை சமயமற்றோரில் பலர் சில இறை நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் எனவும், ஆசியாவிலும் பசபிக்கிலும் இருந்து அதிகளவான சமயமற்றோர் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.<ref name=\"Pew Global Unaffiliated 12/2012\">\n</ref>\nமற்றுமொரு மூலத்தின் அடிப்படையில், சமயமற்றோரில் 40–50% ஏதாவது ஒரு கடவுள் அல்லது உயர் சக்தியில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.\n\nமக்கள் தொகையியல்.\nகீழேயுள்ள அட்டவணை நாடுகளின் சனத்தொகையின் சமயமின்மையினை கூடியதிலிருந்து குறைந்ததற்கு வரிசைப்படுத்திக் காட்டுகின்றது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மனிதநேயம்\n- அனைத்து இறைக் கொள்கை\n- ஐயுறவியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53456"}, {"id": [964, 1], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "- சைவம் - சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.\n- வைணவம் - விஷ்ணுவையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயப் பிரிவு.\n- சாக்தம் - சக்தியை வணங்கும் சமயப் பிரிவு.\n- கௌமாரம் - முருகனை வணங்கும் சமயப் பிரிவு (குமரனை வணங்குவது கௌமாரம்).\n- சௌரம் - சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.\n- காணாபத்தியம் - விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.\n- ஸ்மார்த்தம் - சிவன், சக்தி, விஷ்ணு, கணேசர், சூரியன் மற்றும் முருகனைவணங்கும் சமயப் பிரிவு.\n- குறிப்பு: மேலுள்ளவற்றில் முதல் ஆறு பிரிவுகளையும் உள்ளடக்கியது ஸ்மார்த்தம்.\n\nஇந்த பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகள் கீழுள்ள கருத்துக்களில் பார்க்கலாம்:\n\nஇறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி.\n- சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.\n\n- சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.\n\n- வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.\n\n- ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.\n\nஜீவனும், பரமனும் பற்றி.\n- சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.\n\n- சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத மோக்ஷம் அடையலாம்.\n\n- வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.\n\n- ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.\n\nபயிற்சிகள்.\n- சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதனைகளை செய்வது.\n\n- சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.\n\n- வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.\n\n- ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.\n\nமறைகள்.\n- சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.\n\n- சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.\n\n- வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள், பிரபந்தம்\n\n- ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.\n\nபரவியுள்ள பகுதிகள்.\n- சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை.\n\n- சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசா.\n\n- வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.\n\n- ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.\n\nமேற்கோள்கள்.\n- இந்து மதத்தின் நான்கு பிரிவுகள்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உபநிடதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3323"}, {"id": [964, 2], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "உருவாக்கப்பட்ட காலவரிசைப்டி, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று பெரிய சமயங்கள் என்பன ஆபிரகாமிய சமயங்கள் ஆகும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Reconciling the Abrahamic Faiths\n- What's Next? Heaven, hell, and salvation in major world religions A side-by-side comparison.\n- Three Faiths, One God \n\n\n\n\n", "document_id": "ta_ta_45908"}, {"id": [964, 3], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "கணிப்பீடு.\n1981ம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டின்படி, பரங்கியர் 39,374 பேராக இலங்கையின் மொத்த சனத்தொகையில் 0.2%ஆக காணப்பட்டனர். பரங்கியர் அதிகளவில் கொழும்பு (0.72%), கம்பகா (0.5%) ஆகிய நகரங்களில் காணப்படுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவானோர் திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் காணப்படுகின்றனர்.\n\nஇவ்வினத்தவர் அநேகமானோர் உலகிலுள்ள பல சமூகத்தினரிடையே கலந்து காணப்படுகின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- போர்த்துக்கல் பரங்கியர்\n- இடச்சு பறங்கியர்\n- இலங்கை காப்பிலி\n\nவெளி இணைப்புக்கள்.\n- The Dutch Burghers of Sri Lanka, Dutch Ceylon\n- The Burgher Association\n- Burgher Association of Australia\n- Burgher Association of UK\n- DUTCH PORTUGUESE COLONIAL HISTORY\n- Dutch Burgher Union includes extensive archive of their journal.\n- The Burgher Association\n- Excellent electronic copy of a book called \"Proud and prejudiced – The history of the burghers of Sri Lanka\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_39369"}, {"id": [964, 4], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "பரப்பிரம்மனே படைத்தல், காத்தல், மறைத்தல் எனும் முத்தொழில்களுக்கும் காரணமானவன் என்று போற்றப்படுகிறார்.\nமேலும் பரப்பிரம்மன் \"சத் சித் ஆனந்த\" (முழு ஞான வடிவாக) இருப்பவர் என்றும் வர்ணிக்கப்படுகிறார்.\nஉபநிடதங்கள் நிர்குண பரப்பிரம்மதை ஞானத்தால் மட்டும் அறிவதின் மூலம் மனநிறைவு, ஜீவ முக்தி மற்றும் விதேக முக்தி கிட்டும் என முடிவாகக் கூறுகிறது \nசிலர் இதனை வேறு மாதிரியும் கூறுவர்.அதாவது இந்த பிரபஞ்சம் தோன்ற காரணமான செயல் நடத்தையை குறிக்கிறது. பர என்றால் ஆதி என்றும் அர்த்தம். ஆகவே பரப்பிரம்மன் என்பது இந்த பிரம்மம் தோன்ற காரணமான இருந்த காரணியை குறிக்கிறது.\n\nபெயர்க் காரணம்.\n\"பர\" எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு மேலானது அல்லது மேலானவர் என்று பொருள். பிரம்மன் எனும் சொல்லிற்கு அனைத்து அண்டங்களையும், அனைத்து உயிரினங்களையும் படைத்து, காத்து, பின்னர் தன்னில் மறைத்து கொள்ளும் இயல்பு கொண்ட அனைத்திற்கும் மேலான இறைவனை பரப்பிரம்மம் என்பர். \n\nஅத்வைத பரப்பிரம்மன்.\nபரப்பிரம்மன் எனும் சொல் வழக்கம் துவக்க கால அத்வைத வேதாந்த சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளது. அத்வைதம் கூறும் பரப்பிரம்மன், என்றும் மாறாதவன், பிறக்காதவன், வடிவமற்றவன், இரண்டற்றவன், அழிவற்றவன், எக்குணங்களும் அற்றவன் (நிர்குணமானவன்) அல்லது குணங்கள் அற்ற நிர்குண பிரம்மன் ஆவார் . நிர்குண பிரம்மனை ஞான யோகத்தால் மட்டுமே அறிந்து அடைய இயலும். \n\nவைணவ சமயப் பரப்பிரம்மன்.\nவைணவ சமயத்தினர் வடிவமும், குணங்களும் கொண்ட விஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால் அல்லது கிருஷ்ணரை பரப்பிரம்மனாக வழிபடுகின்றனர். \n\nசைவ சமயப் பரப்பிரம்மன்.\nசைவ சமயத்தில் மாயையுடன் கூடிய பிரம்மனை சிவபெருமான் என்று அழைப்பர். சைவ சமயப் பரப்பிரம்மன் சச்சிதானந்த (சத் சித் ஆனந்த) மயமானவன். சிவனும் சக்தியும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்த, மாயையின் தன்மையான சக்திக்கு தனது உடலில் சரிபாதி இடம் அளித்தவர் சிவபெருமான்.\n\nஇதனையும் காண்க.\n- பிரம்மம்\n- ஆத்மா\n- நாராயணன்\n- வேதாந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_92181"}, {"id": [964, 5], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "மக்கள்தொகை, 2004.\nஇவ்விலக்கங்கள் இன்றை இன்றி பெறுமதியற்றுக் காணப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி, அதிக அளவில் சமயமின்மை கொண்ட நாடுகள்:\nமேலும் காண்க.\n- சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70101"}, {"id": [964, 6], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nநா. செல்லப்பா இலங்கையின் அரச சேவையில் சுகாதாரப் பரிசோதகராகக் கடமையாற்றிய போது, புலமைப் பரிசில் பெற்று ஜெனீவா சென்று உலக சுகாதார நிறுவனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பயிற்சியின் பின் இலங்கை திரும்பி சுகாதாரப் போதனாசிரியராக பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆன்மிக சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், பல சமய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.\n\nஇவரது சமயப் பணியைப் போற்றும் வகையில் இந்து சமய அலுவல்கள் திணைக்களம் \"சைவநன்மணி\" என்ற பட்டத்தையும் உலக சைவப் பேரவை \"கௌரவ கலாநிதி\" பட்டத்தையும் அளித்து கௌரவித்திருந்தன. இவர் பல சமய சித்தாந்த நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் சிவஞானபோதம், திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களை ஒப்பு நோக்கி ஆய்வு ரீதியில் எழுதியிருக்கிறார். கொழும்பில் சைவ சித்தாந்த வகுப்புகளையும் நடத்தி வந்திருக்கிறார். அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்.\n\nதமது கடைசிக் காலங்களில் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- தினக்குரல் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_10187"}, {"id": [964, 7], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "வரலாறு.\nஇக்குடைவரையானது கிமு முதல் நூற்றாண்டில் திகம்பர சமணத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது. கிபி ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கம் வளர்ந்த நிலையில், சமணம் தளர்ச்சியடைந்து, சைவம் மற்றும் வைணவ சமயங்கள் வளர்ச்சியடைந்த போது, திருப்பரங்குன்றம் மலையின் தென் பகுதியில், கிமு முதல் நூற்றாண்டில், முற்கால பாண்டியர்கள் காலத்தில் உருவான இச்சமணக் குடைவரையானது, கிபி எட்டாம் நூற்றாண்டில், சமண – சைவ சமயப் பிணக்குகளின் போது, இச்சமணக் குடைவரை சிதைக்கப்பட்டு, உமை ஆண்டார் கோயிலாக மாற்றப்பட்டது. \n13ம் நூற்றாண்டின் பிற்கால பாண்டிய மன்னரான மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238) ஆட்சிக் காலத்திய இக்குகையின் தமிழ் பிராமி கல்வெட்டுகள், இச்சமணக் குகைகளை, சைவ சமயப் புரவலரான பிரசன்ன தேவன் என்பவர், சுந்தர பாண்டீஸ்வரர் கோயிலாக மாற்றி அமைத்தார் எனக் கூறுகிறது. \n\nஉமை ஆண்டார் கோயில் அமைப்பு.\nகிபி எட்டாம் நுற்றாண்டில் இக்குடைவரையின் உள் மைய மண்டபத்தின் நடுவில் நடராஜர் – சிவகாமி சிற்பங்களும், அதன் மேல்புறத்தின் பக்கவாட்டுகளில் கணபதி மற்றும் முருகன் சிற்பங்களும், இடப்புறத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் சிற்பங்களும் உள்ளது. மேலும் குகையின் இடப்பக்கச் சுவரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. \n\nகுகையின் வலப்புற சிறிய இருட்டான குகையில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் தனியாக காணப்படுகிறது. \nகுகையின் வெளிப்புற மலையில் இடப்புறத்தில் பைரவர் சிற்பமும், வலப்புறத்தில் சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் சிற்பங்களின் நடுவில் சைவ சமயப் புரவலரான பிரசன்ன தேவனின் சிற்பமும் உள்ளது. \nபழங்கால நினைவுச் சின்னம்.\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகம், 1958ம் ஆண்டில் இச்சமணக் குகைகளை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நினைவுச் சின்னமாக அறிவித்து, பராமரித்து வருகிறது. \n\nஇதனையும் காண்க.\n- தமிழ்நாட்டின் குடைவரை கட்டிடங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- உமை ஆண்டார் கோயில் – காணொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_119879"}, {"id": [964, 8], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "நிகழ்வுகள்.\n- மே 5 – பிரான்சில் ஐந்தாம் சமயப் போர் முடிவுக்கு வந்தது. சீர்திருத்தத் திருச்சபையினரின் சமய வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.\n- சூலை 11 – ஆங்கிலேய மாலுமி மார்ட்டின் புரோபிசர் கிறீன்லாந்தைக் கண்டார்.\n- நவம்பர் 2 – இரண்டாம் ருடோல்ஃபு புனித உரோமைப் பேரரசர் ஆனார்.\n- டிசம்பர் – பிரான்சில் ஆறாம் சமயப் போர் ஆரம்பமானது.\n- டிசம்பர் 14 – அங்கேரிய இளவரசர் இசுட்டீவன் பாத்தோறி போலந்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n- புதிய எசுப்பானியாவில் (இன்றைய மெக்சிக்கோ) கொக்கோலிஸ்டி கொள்ளை நோய் பரவியதில் மில்லியன் கணக்கில் மக்கள் உயிரிழந்தனர்.\n\nஇறப்புகள்.\n- செப்டம்பர் 21 – கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர் (பு. 1502)\n- நவம்பர் 9 – நான்காம் சாமராச உடையார், மைசூரின் மன்னர் (பி. 1507)\n\n\n\n\n", "document_id": "ta_ta_87710"}, {"id": [964, 9], "question": "உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய <Query> எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).", "document": "இவர் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பதாவியா மகளிர் துறவிமடத்தில் படித்தார். இவர் தான் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியலில் விரிவுரையாற்றிய முதல் பெண்மணி ஆவார். இவர் அமெரிக்க அறிவியல் மேம்ப்பட்டுக் கழக உறுப்பினரும் ஆவார். இவர்து கட்டுரைகள் \"Scientific American\" , \"New York Herald\" ஆகிய இதழ்களிலும் செய்தித்தள்களிலும் வெளியாகியுள்ளன. வர் \"Continuity (magazine)\" எனும் இதழை வெளியிட்டுள்ளார்.\n\nஇவர் தாமசு பாசுனெட்டை மணந்ததும் 1880 இல் மரபனாங்குக்கு இடம்பெயர்ந்தார். அவர் 1886 இல் இறந்ததும் தொண்டை, நுரையீரல் அறுவையாளராகிய மத்தேயு சவுவீல்லி எனும் பிரான்சியரை மணந்துக்கொண்டார்.\n\nஇவர் மேலைச் சமயங்களைப் பற்றி \"சமயப் பாராளுமன்றத் தொடரை\" எபான் மால்கம் சட்கிளிப்பே எனும் புனைபெயரில் எழுதினார். இவர்\"உலிசியாது (The Ulyssiad)\" (Dacosta Publishing Co., Jacksonville, 1896), எனும் உல்லிசெசு கிரேண்டின் வாழ்க்கையை கவிதையாக வடித்துள்ளார். இவர் பெண்கள் வாக்குரிமை பரப்புரையில் முனைவோடு செயல்பட்டார். மேலும், ஜாக்சன்வில்லி முதியோர் இல்லத்தில் ஏழாண்டுகள் செயல்;ஆளராக இருந்தார். இவர் அமெரிக்க பெண் எழுத்தாளரின் ஜாக்சன்வில்லிக் கிளையின் துணைத்தலைவரும் ஆவார். இவரது பதிவுரிமங்களில் மூன்று தொலைநோக்கிகளுக்கானவையும் அடங்கும். இவர் வானூர்தி வடிவமைப்பிலும் ஈடுபட்டுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121673"}]
[{"id": [977, 0], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "கருவிகள்.\nதென்மேற்கு பிரான்சில் 50,000 ஆண்டு பழமை வாய்ந்த \"பெச்சுடியாசிசு (Pech-de-l’Azé I)\" தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு ஈர் ஆக்சைடு கற்கள் நியண்டர்தால் மனிதர்கள் வேதியியல் அறிவுபெற்று நெருப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் என நிறுவுகிறது. \n\nமேலும் பார்க்க.\n- பீக்கிங் மனிதன்\nவெளி இணைப்புகள்.\n- படைப்பாற்றலில் சிறந்து விளங்கிய நியான்டர்தால் மனிதர்கள்: புதிய ஆய்வு கூறுகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_6218"}, {"id": [977, 1], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "பேச்சு மொழியின் தோற்றம்.\n13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றியதாகவும், தற்கால மனித இனம் (Homo Sapiens) 300, 000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 100000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து மனிதர் மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பரவினர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு மொழி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nஎழுத்து மொழியின் தோற்றம்.\nபெரும்பாலும் காட்டுவாசி ஆக இருந்த மனிதர், கிமு 10 000 ஆண்டுகள் அளவில் வேளாண்மையில் ஈடுபட தொடங்கினர். சுமேரிய (கிமு 5000) , எக்ப்திய (3500), இந்து (கிமு 2600), சீன (கிமு 2100), கிரேக்க (கிமு 1600) நாகிரகங்கள் வேளாண்மை சிறந்த ஆற்றுக்கரையை ஒட்டிப் பிறந்தன. \n\nஇந் நாகரிகங்களின் ஒரு முக்கிய கூறு அவை எழுத்து மொழியை பயன்படுத்த தொடங்கியது ஆகும். \n- சுமேரிய மொழி - கிமு 3100-2000\n- எகிப்திய மொழி - கிமு 3400\n- கிரேக்க மொழி\n- சீன மொழி\n- பிராக்கிரதம்\n- தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16011"}, {"id": [977, 2], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "நோக்கங்கள்.\nசன சத்தியக்கிரகம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.\n- தேசிய நில சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றல்\n- பெண்களுக்கான நிலச் சொத்து உரிமைகளுக்கான சட்டங்களை உறிதிப்படுத்தல்.\n- நிலம், நீர், காடு, கனியங்கள் போன்ற இயற்கை வழக் கைமாறல்கள் அவை அமைத்துள்ளது, அல்லது அதில் தங்கி இருக்கும் குமுகங்களினதும் தனிநபர்களினதும் முழுப் புரிதலின் பின்பான இணக்கத்தோடேயே நடைபெறுவதை உறுதிப்படுத்தல்.\n- ஏழைகளுகுச் சார்பான நில மற்றும் வளங்கள் சார்பான திட்டங்கள் நிறைவேற்றப்படாது இடத்து அது தணிக்கப்பட வேண்டிய குற்றமாக பார்க்கப்படல்.\n\nவெளி இணைப்புகள்.\n- 2012 சன சத்தியக்கிரகம்- அதிகாரபூர்வ வலைத்தளம் -\n- யுடீயூப் - அதிகாரபூர்வ channel -\n- Jan satyagraha: 50,000 people to begin march from Gwalior to Delhi -\n- A Massive March for Land, Years in the Planning -\n- India's peasant farmers gather for protest march on Delhi -\n\n\n\n\n", "document_id": "ta_ta_46891"}, {"id": [977, 3], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "நீரானது வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது நீர்ம (திரவ) நிலையிலிருந்து திண்ம நிலைக்கு உறையும்போது தோன்றும் திண்மப் பொருளே பனி (Ice) ஆகும். இது ஒளி ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள வளிமத்தின் அளவிலேயும் தங்கியிருக்கும். மண் போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.\n\nபனியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து வளிமண்டலத்தினூடாக விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் பனித்தூவி (Snow or Snowflakes) எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது ஆலங்கட்டி மழை (Hail) எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் கூரான ஈட்டி போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை பனிக்கூரி (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனி சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை பனியாறு (Glacier) என்பர். கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °C (28.8 °F)) அடையும்போது உறைந்து கடல் பனியாக (Sea ice) மாறும். நீராவியானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனித்தூளாக உறைந்த நிலையில் காணப்படும்போது அதனை பனிப்பூச்சு (Frost) எனலாம். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000 km² க்கு குறைவான பரப்பிலாயின் பனிப்படுக்கை (Ice cap) எனவும், 50 000 km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் பனிவிரிப்பு (Ice sheet) எனவும் அழைக்கப்படும் . \n\nபனியானது புவியின் காலநிலையைப் பேணுவதிலும், நீரின் சுழற்சியிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தவிர குளிர்கால விளையாட்டுக்கள், குளிர்பானங்கள் தயாரிப்பு, பனிச் சிற்பம் செய்யும் கலை போன்ற பல பண்பாட்டுசார் பயன்களைத் தருகின்றது. பனியிலிருந்து பெறப்படும் பனி உள்ளகங்கள், நீண்டகால அடிப்படையில் புவியில் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றங்களை அறியவும், அதன்மூலம் காலநிலையின் காலவரிசையை அல்லது வரலாற்றை அறியவும், அதனை ஆய்வு செய்வதனால், தற்கால அல்லது எதிர்கால காலநிலையை விளைவு கூறவும் உதவுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46104"}, {"id": [977, 4], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "சுவிற்சர்லாந்து தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ஜெனிவாவில் நடைபெற்ற வெல்க தமிழ் எதிர்ப்பு போராட்ட நிகழ்வில் 10 000 மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டார்கள். பல பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்துவந்த தமிழர்களும் இதில் அடங்குவர்.\n\nஅதிகம் வசிக்கும் இடங்கள்.\n- சூரிச்\n- யெனீவா\n- Basel-Stadt\n- Bern\n- Vaud\n\nசுவிற்சர்லாந்தில் வசிக்கும் குறிப்பிடத்தக்க தமிழர்கள்.\n- கே. கல்யாணசுந்தரம்\n\nவெளி இணைப்புகள்.\n- Swiss Tamils look to preserve their culture\n- http://tamilnation.co/diaspora/switzerland.htm\n- உலகின் அமைதியான,அழகான இடம் ஸ்விட்சர்லாண்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10034"}, {"id": [977, 5], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "அளவிகித கலைச்சொற்கள்.\nசொல்வழி அளவிகித வெளிப்பாடு.\nநிலப்பட அளவிகிதங்கள் சொற்களில் வெளிப்படுத்தப்படும்; இது விகிதமாகவோ பின்னமாகவோ இருக்கலாம். சிலெடுத்துக்காட்டுகள்:\n\nபட்டை விளக்கம் எதிர். சொல் விளக்கம்.\nமேலே கூறியதைத் தவிர சில நிலப்படங்களில் \"(படத்தோற்றமாக)\" பட்டை அளவிகிதங்கள் காட்டப்பட்டிருக்கும். காட்டாக, தற்கால கடல்சார் நிலப்படங்களில் கிமீ, மைல்கள், கடல்சார் மைல்கள் என மூன்று பட்டை அளவிகிதங்கள் இடப்படுகின்றன. இத்தகைய நிலப்படங்களில் அளவுக்கோல் அல்லது கோணமானிகளைக் கொண்டு அளவிட முடியும்.\n\nபட்டை விளக்கத்தையும் சொல் விளக்கத்தையும் ஒப்புநோக்கினால் பயனருக்கு மொழி தெரியுமானால் அளவிகிதத்தை எளிதாக கற்பனை செய்து கொள்ள முடியும். ஒரு அங்குலம் ஒரு மைல் என்றால் நிலப்படத்தில் இரண்டு ஊர்கள் இரண்டு அங்குலம் விலகியிருந்தால் அவைகளுக்கு இடையே உள்ள தொலைவு நான்கு மைல்கள் எனப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விளக்கம் தரப்பட்டுள்ள மொழியில் பயனருக்கு அறிமுகம் இல்லையென்றாலோ அல்லது புழக்கத்தில் இல்லாத தொன்மையான அலகில் குறிப்பிடப்பட்டிருந்தாலோ சிக்கலாகும். இங்கு காட்சித்தோற்ற பட்டை விளக்க குறியீடு சிறப்பாகும். \n\nபெரும் அளவுவிகிதம், இடைப்பட்ட அளவுவிகிதம், சிறிய அளவுவிகிதம்.\nசில நேரங்களில் நிலப்படங்களை \"பெரும் அளவிகித நிலப்படம்\" என்றோ \"சிறிய அளவிகித நிலப்படம்\" என்றோ வகைப்படுத்தப்படுகின்றது. \"பெரிய அளவிகித நிலப்படத்தில்\" பொருட்கள் பெரியதாகக் காட்டப்படுகின்றன. இதற்கு எதிராக \"சிறிய அளவிகித நிலப்படத்தில்\" பொருட்கள் சிறியனவாகக் காட்டப்படுகின்றன. காட்டாக, நிலப்படமொன்றில் 1:10,000 அளவிகிதத்தில் காட்டப்படும் தீவின் அளவு 1:25,000 அளவிகிதத்தில் காட்டப்படும் தீவின் அளவை விட பெரியதாக இருக்கும். இதனால் முன்னதை பெரிய அளவிகித நிலப்படம் எனலாம். ஒரே அளவுள்ள நிலப்படங்களை, காட்டுக்கு 11x17 அங்குல நிலப்படம், ஒப்பிட்டால் பெரிய அளவிகித நிலப்படத்தில் மையத்தைச் சுற்றி குறைந்த நிலப்பரப்பே காட்டப்பட்டிருக்கும்; சிறிய அளவிகிதத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பின் மையத்திலிருந்து விரிவான புவியியல் பரப்பு காட்டப்பட்டிருக்கும். இணையப் பயன்பாடுகளில் இயங்குநிலை அளவிகித மாற்றங்களில் பெரிய அளவிகிதத்திற்கு செல்வது \"அண்மையாக்கு\" என்றும் சிறிய அளவிகிதத்திற்குச் செல்வது \"சேய்மையாக்கு\" என்றும் குறிப்பிடப்படும். \n\n1:50 000 அல்லது அதற்கும் மேலான (காட்டாக, 1:40 000) விகிதங்கள் கொண்ட நிலப்படங்கள் பெரிய அளவிகித நிலப்படங்கள் எனப்படுகின்றன. 1:50 000 முதல் 1:250 000 வரை அளவிகிதங்களைக் கொண்டவை இடைநிலை அளவிகித நிலப்படங்களாகக் கருதப்படுகின்றன. இவையல்லாத நிலப்படங்கள் (காட்டாக 1:300 000) சிறிய அளவிகித நிலப்படங்களாகக் கருதப்படுகின்றன.\n\nகீழுள்ள அட்டவணையில் இவை விளக்கப்பட்டுள்ளன; இவற்றிற்கு இதுவரை எந்த அலுவல்முறை சீர்தரமும் இல்லை:\nநிலப்படத்தில் அளவுவிகிதம் இடல்.\nஅளவிகிதத்தின் அடிப்படை மிக எளிமையாக இருப்பினும் இதனை நிலப்படங்களில் அச்சிடும்போது சிக்கல்கள் எழுகின்றன. கோளவடிவ புவியின் மேற்பரப்பு வளைவாக உள்ளதால் இந்த அளவுவிகிதம் நிலப்படத்தின் வெவ்வேறு புள்ளிகளில் மாறுகின்றது. இந்த வேறுபாடுகளால் இந்த அளவிகித கோட்பாட்டில் இரு விதயங்கள் கவனம் பெறுகிறது. முதலாவது புவியின் அளவிற்கும் உருவாக்கும் கோளத்தின் அளவிற்குமான விகிதம். உருவாக்கும் கோளம் புவியின் அளவைச் சுருக்கி அதன்வடிவமாக கருதப்படும் கருதுகோள். இந்த கோளத்திலிருந்து நிலப்படம் வீழ்த்தப்படுகின்றது. \n\nபுவியின் அளவிற்கும் உருவாக்கும் கோளத்தின் அளவிற்குமான விகிதம் பெயரளவு அளவுவிகிதம் (= முதன்மை அளவுவிகிதம் = சார்பு பின்னம்) எனப்படுகின்றது. பல நிலப்படங்களும் இந்த பெயரளவு அளவிகிதத்தை குறிப்பிடுகின்றன. இந்த நிலப்படங்களில் இது அளவிகிதச் சட்டம் அச்சிடப்பட்டிருக்கும். அடுத்ததாக நிலப்படத்தின் வெவ்வேறு பகுதிகளில் அளவிகிதத்தில் காணப்படும் வேறுபாடு. இது நிலப்படத்தில் உள்ள புள்ளியில் உள்ள அளவிகிதத்திற்கும் பெயரளவிலான அளவிகிதத்திற்குமுள்ள விகிதமாகும். இது அளவிகித காரணி (= புள்ளி அளவுவிகிதம் = குறிப்பிட்ட அளவுவிகிதம்) எனப்படும்.\n\nநிலப்படத்தில் காட்டப்படும் புவிப்பகுதி புவியின் வளைவை புறக்கணிக்கத் தக்கதாக சிறியதாக இருப்பின்—சிற்றூரின் நகரத்திட்டம் போன்றவை—ஒரே அளவுவிகிதம் குறிப்பிட்டால் போதுமானது. ஆனால் பெரும் நிலப்பரப்புகளைக் காட்டும் நிலப்படங்களில், அல்லது புவியை முழுமையாகக் காட்டும் நிலப்படங்களில், நிலப்படத்தின் அளவுவிகிதம் தொலைவுகளை கணிக்கப் பயன்ற்றது. நிலப்படத்தில் எவ்வாறு அளவிகிதங்கள் வெவ்வேறு பகுதிகளில் மாறுபடுகின்றன என்பதை அறிய நிலப்பட வீழல் முதன்மை பெறுகின்றது. இந்த அளவிகிதங்கள் கவனிக்கத்தக்க அளவில் வேறுபடுமானால் அளவிகித காரணியை குறிப்பிடுவது தேவையாகிறது. \"திசாட்டின் குறிப்பீட்டு நிலப்படம்\" இதனை விளக்க பயன்படுத்தப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122691"}, {"id": [977, 6], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "வரலாறு.\nஓமானுக்கு தமிழர்கள் பணி நிமித்தம் 1950 களுக்குப் பின்பு பெருமளவில் சென்றார்கள்.\n\nஅமைப்புகள்.\n- மசுகட் தமிழ்ச் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33775"}, {"id": [977, 7], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "வான்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல்.\nவான்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல் என்பது தற்போது நடந்துகொண்டிருக்கும் இணையத் தாக்குதல் ஆகும். இந்த பணையத் தீநிரல் கணினிப்புழுவின் இலக்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் கணினிகள் ஆகும். இதன் தாக்குதல் மே 12 2017, வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி, இதுவரை 150 நாடுகளில் 230,000 மேற்பட்ட கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஈடாக எண்மநாணயத்தை கேட்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_103645"}, {"id": [977, 8], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "சுருங்கக் கூறினால், அவகாதரோ எண் என்பது துல்லியமாக 12 கி கார்பன்-12 என்னும் பொருளில் காணும் அணுக்களின் மொத்த எண்ணிக்கை ஆகும். \n\nஒரு மோல் அளவுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை எப்போதுமே ஆகும். சுருக்கமாகக் கணித வடிவில் குறிப்பிடும் இவ்வெண்ணின் உண்மையான வடிவம். 602 300 000 000 000 000 000 000 என்று வரும் . எடுத்துக்காட்டாக ஒரு மோல் அளவாகிய 18 கிராம் நீர், 180 கிராம் குளுக்கோசு, 44 கிராம் கார்பன்-டை-ஆக்சைடு, 32 கிராம் ஆக்சிசன், இரண்டே இரண்டு கிராம் ஐதரசன் மூலக்கூறு, இப்படி அவ்வப் பொருள்களில் உள்ள மூலக்கூறுகளை எண்ணிப் பார்த்தால் ஒரே எண்ணிக்கைதான் கிடைக்கும். அதுதான் அவகாதரோ எண் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38900"}, {"id": [977, 9], "question": "<Query> (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.", "document": "அமைப்புகள்.\n- குவைத் தமிழ்ச் சங்கம்\n- குவைத் தமிழர் சமூகநீதி பேரவை\n- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\n- குவைத் தமிழ்நாடு பொறியியாளர் மன்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15921"}]
[{"id": [979, 0], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "அனேக கருவிகள் அவ்வப்பொழுதுதான் பயன்படுத்துகிறன. இவை அனைத்தையும் வாங்கி, இடமெடுத்து, பாதுகாப்பது வீண் செலவு. தேவைப்படும் பொழுது அத்தகைய கருவிகளை பெறக்கூடியதாக இருந்தால் பலர் இவ்வாறு வாங்குவதை தவிர்த்து விடுவர். இது ஒரு பேண்தகு செயற்பாடக அமையும். இதை ஊக்குவிக்கவே கருவிப் பகிர்வகங்கள் தொடங்கப்பட்டன. \n\nசமையல் கருவிகள், புல்லு வெட்டும் இயந்திரம், நீர்க்குழாய் திருத்தும் கருவிகள், ஏணி, மின்னோடிகள், வாகனங்கள், கூடாரங்கள் என பல்வேறு தரப்பட்ட கருவிகள் இவ்வாறு பகிரப்படலாம். \n\nவரலாறு.\nகருவிப் பகிர்வகங்கள் ஐக்கிய அமெரிக்காவில் 1970 களிலும் 80 களிலும் குமுக வளர்ச்சி செற்திட்டங்களின் ஒரு பகுதியாக உருவாக்கம் பெற்றன. RTCO Tool Library, Phinney Tool Library, The Berkeley Tool Library ஆகியவை இவ்வாறு தோற்றம் பெற்றன. இவற்றின் மாதிரியைப் பின்பற்றி பல்வேறு குமுக அமைப்புகளும் கருவிப் பகிர்வங்களை உருவாக்கின. \n\nஇணைய வளர்ச்சி கருவிப் பகிர்வகங்களை பரவலாக்க உதவியுள்ளது. ஒரு கருவிப் பகிர்வககத்தில் என்ன உள்ளன, அவற்றை இரவல் பெற முடியுமா, கருவிகளை முன்பதிவு செய்தல் போன்ற வசதிகளை கருவிப் பகிர்வகங்களுக்கான மென்பொருள் வழங்கி உதவின. \n\n2000 களில் பல்வேறு அரச நூலகங்களும் கருவிப் பகிர்வகங்களை தமது சேவைகளில் சேர்த்துக் கொண்டுள்ளன. \n\nபகிரப்படும் கருவி வகைகள்.\nகருவிப் பகிர்வகங்களில் பல் வகைப்பட்ட கருவிகள் பகிரப்படுகின்றன. அவற்றுள் பின்வருவன அடங்கும்:\n\n- தானுந்து திருந்தும் கருவிகள்\n- மரவேலைக் கருவிகள்\n- மின்வேலைக் கருவிகள்\n- வீடு திருத்தும் கருவிகள்\n- உலோகவேலைக் கருவிகள்\n- குழாய்வேலைக் கருவிகள்\n- பாதுகாப்புக் கருவிகள்\n- பேண்தகு வாழ்வியல் கருவிகள்\n- தோட்டவேலைக் கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13267"}, {"id": [979, 1], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "ஞாபகம் என்பது என்ன ?\nஞாபகம் என்பது மனதின் செயல் .இதற்கு முன்பு என்ன படித்தோம் என்று கூறமுடியுமே ஆனால் அதனை ஞாபகம். இது நினைவு என்று பொருள்படும் .\n\nஞாபகத்தின் இரண்டு வகைகள் :.\n1. உடனடி ஞாபகம்\n\n2. நிலையான ஞாபகம்:கற்றலில் இது நிலையாக நிற்கிறது .எ .கா நம்முடைய பெயர் .\n\n\nமாணவர்களுக்கு ஞாபக சக்தியை எவ்வாறு வளர்ப்பது ?\n\n↣ முழுமையாக கற்றுக்கொள்ளும் வரை திரும்ப திரும்ப கூறச்செய்தல் . \n↣ கேள்விகளை எளிமைபடுத்தி கற்றுக்கொடுத்தல் .\n↣ அர்த்தம் புரிந்து கற்றுக்கொள்ள உதவுதல் .\n↣ வாய் விட்டு படிக்கச் செய்தல் .\n↣ ஆழமாக கற்றுக்கொள்ள உதவுதல் .\n↣ கற்கும் பொழுதே மனதில் பதியவைத் துக்கொள்ளுதல் போன்றவைகள் மாணவர்களுக்கு \n\n\n\n\n", "document_id": "ta_ta_109321"}, {"id": [979, 2], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "எந்த அறிவியல் இலக்கியத்திலும் எதிர்திசைசெலுத்தல் பற்றித் தெளிவான விளக்கம் இல்லை. திசைசெலுத்த முறுக்கு விசைக்கும் திசைசெலுத்த கோணத்திற்குமே பெரும்பாலும் வேறுபாடு கருதப்படுவதில்லை.\n\nஎவ்வாறு செயல்படுகிறது.\nஇடது புறம் திரும்ப எதிர்திசைசெலுத்தும்போது பின்வருபவை நிகழ்கின்றன:\n- கைப்பிடி பட்டியின் வலது புறத்தில் ஒரு முறுக்குவிசை தரப்படும்.\n- முன்சக்கரம் திருப்ப அச்சின் வலது புறம் சுழல, வட்டகை தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும் வலதுபுற பகுதியில் விசைகளை உருவாக்கும்.\n- வண்டி முழுதுமாக வலப்புறம் திரும்பும்\n- தரையைத் தொட்டிருக்கும் பகுதியில் உண்டான விசைகள் சக்கரங்களை \"அடியிலிருந்து வெளிப்புறமாக\" வண்டியை வலப்புறம் இழுத்து அதனை இடப்புறம் சாயச் செய்யும்.\n- வண்டியைச் செலுத்துபவரோ, அல்லது பெரும்பாலான சமயங்களில், வண்டியின் இயற்கையான நிலைத்தன்மையோ, முன்சக்கரத்தை இடது புறம் திருப்ப வேண்டியை செலுத்த முறுக்குவிசையை வழங்கி விரும்பிய திசையில் வண்டியைச் செலுத்தும்.\n- வண்டி, இடது புறம் திரும்பத் துவங்கும்.\nஇது ஒரு சிக்கலான அசைவுக் கோவையாகத் தோன்றினாலும், மிதிவண்டியைச் செலுத்தும் ஒவ்வொரு குழந்தையும் இதனை இளகுவாகச் செய்கின்றது. பெரும்பாலான ஓட்டுனர்களும் இச்செயல் கோவையைப் பெரிதும் கவனிப்பதில்லை, ஆகையால் அவர்கள் தம் வண்டியை அவ்வாறு செலுத்துவதில்லை என்று உறுதி கூறுவர்.\n\nசாய்வைத் தூண்டும் ஆரம்ப திருப்ப முறுக்குவிசையை, வளைவிலிருந்து வெளியேறும் வரை ஆரத்தையும் சாய் கோணத்தையும் சீராக வைக்கத் தேவைப்படும், நீடித்த திருப்ப முறுக்கு விசை மற்றும் திருப்பக் கோணம் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்துவது அவசியம்.\n- ஆரம்ப திருப்ப முறுக்குவிசையும் கோணமும் திரும்ப வேண்டிய திசைக்கு மாறாக இருக்கும்.\n- நீடித்த திருப்பக்கோணம் வளைய வேண்டிய திசையிலேயே அமையும்.\n- திருப்பக்கோணத்தைச் சீராக வைக்கத் தேவைப்படும், நீடித்த திருப்ப முறுக்குவிசையானது வண்டியின் முன்னோக்கிய வேகம், வண்டியின் வடிவியல், வண்டி மற்றும் ஓட்டுனரின் கூட்டான நிறை பரவல் ஆகியவற்றைப் பொருத்து திரும்ப வேண்டிய திசையிலோ, மாறான திசையிலோ அமையும். \n\nவளைப்பதற்குச் சாய்க்கவும்.\nஒரு வண்டி மற்றும் அதன் ஓட்டுனரின் கூட்டு நிறைமையம் வேகத்திற்கும் வளைவு ஆரத்திற்கும் ஏற்ற கோணத்தில் வளைவின் உட்பக்கம் சாய்ந்தால் மட்டுமே, வண்டியால் ஒரு வளைவைச் சரியாக சமாளிக்க முடியும்:\nஇதில் formula_2 என்பது முன்னோக்கிய வேகம், formula_3 என்பது வளைவின் ஆரம் மற்றும் formula_4 என்பது ஈர்ப்பு விசை முடுக்கம்\n\nஅதிக வேகத்திலும் குறுகிய வளைவுகளிலும் சாய்கோணம் பெரிதாக இருக்க வேண்டும். முதலில் வளைவினுள் பக்கமாக நிறைகனத்தைச் சாய்க்காதிருந்தால், வண்டி மற்றும் சவாரி செய்வோருக்குக் கீழே வட்டகை வளைவோடு இழுத்துச் சென்றாலும், அவர்களது நிலைமம் தொடர்ந்து அவர்களை நேர் கோட்டிலே கொண்டுச் செல்லும். நேர் கோட்டில் செல்வதிலிருந்து வளைவைச் சமாளிக்கத் தேவையான மாற்றம் வண்டியை வளிவினுள் சாய்க்கும் செய்முறையே. ஆதாரப் புள்ளிகளை முதலில் எதிர் திசையில் நகர்த்துவதே நடைமுறையில் இச்சாய்வை நிகழ்த்து வழி.\n\nஇவற்றையும் காண்க.\n- இருசக்கர வண்டி இயக்கவியல்\n- விசையுந்து பாதுகாப்பு\n\nசான்றாதாரங்கள்.\n- Vittore Cossalter; R. Lot; M. Peretto (2007). \"Steady turning of motorcycles\". \"Journal of Automobile Engineering\". 221 Part D. doi:. ISBN 978-1-4303-0861-4. (subscription required)\n- Leif Klyve; Henry Enoksen; Gunnar Kubberød (2006). \"\"Full Control\"/\"Full Kontroll\"\" (PDF). Norwegian Motorcycle Union. ISBN 82-92276-00-9.\n\nவெளி இணைப்புகள்.\n- Balance and Steering, by Tony Foale\n- Full Control (English version), by Norwegian Motorcycle Union\n- \"No B.S. Machine\" physical experimentation\n- \"The Physics of Unicycling\" 5 minutes, explains countersteering from fundamental physics principles, requires Adobe Flash\n\n\n\n\n", "document_id": "ta_ta_83800"}, {"id": [979, 3], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "வரலாறு.\nஎன்றி மார்ட்டின், 1811 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் உள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியைத் தெல்லிப்பழையில் அமைந்திருந்த அமெரிக்க மிசன் தருமப் பாடசாலையில் பெற்ற பின்னர், தொடர்ந்து பட்டிகோட்டா செமினறியிலும் கல்வி கற்றார். பின்னர் அதே நிறுவனத்திலேயே ஆசிரியராகவும் பணியில் அமர்ந்தார். 1941 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதல் செய்திப் பத்திரிகையுமான உதயதாரகையின் முதல் ஆசிரியராகப் பணி புரிந்தார். இருமொழிப் பத்திரிகையான இதில் இவர் ஆங்கிலப் பிரிவின் ஆசிரியர் ஆவார். 1843ல், வட்டுக்கோட்டைச் செமினரியில் இருந்து விலகி, அரசாங்கக் களஞ்சியப் பொறுப்பாளர் என்னும் பதவியில் அமர்ந்தார். அத்துடன், உயர் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும் காலங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அச்சியந்திரம் ஒன்றை வாங்கும் முயற்சியில் 1861 ஆம் ஆண்டு சென்னைக்குச் சென்ற இவர் திரும்பிவந்து சில நாட்களிலேயே காலமானார்.\n\nஉசாத்துணைகள்.\n- மார்ட்டின், ஜோன். எச்.; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003).\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உதயதாரகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_58563"}, {"id": [979, 4], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "வரையறை.\nசெய்முறையை பயன்படுத்தி கணினிமயமான கணிதத்தின் மாதிரி மூலமாக உண்மையான தீர்மானத்தை சந்தேகத்தின் அடிப்படையில் உருவாக்குதலே மாதிரி வடிவம் உருவாக்குதலாகும்.மாதிரி வடிவம் உருவாக்குதலில் கலப்பெண் மூலமாக வரும் பிரச்சனைகளுக்கு தொடர் வரிசையாகவும், பொருள்களை கையாளுவதன் மூலமாகவும் தீர்மானம் எடுக்க வேண்டும்.\n\nமாதிரி வடிவம் உருவாக்குதல் விரிவாக்கத்தை கீழ்க்கண்டவாறு ஷானான் தெரிவித்துள்ளார் :\n\nமாதிரி வடிவம் உருவாக்குதலின் காரணம்.\nமாதிரி வடிவம் உருவாக்குதல் முறையை பயன்படுத்தி ஆய்வாளர்கள் மாறிகள் மற்றும் மாறிலிகளை பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தி தரப்படுத்தப்பட்ட அளவை பயன் தரக்கூடியவாறு கீழ்க்கண்ட பட்டியல் மூலமாக விவரிக்கிறார்;\n\n(1) தக்க கருவிகளை பன்படுத்தி ஒரு ஆய்வின் உண்மை அமைப்பின் பிரச்சனைகளை தீர்க்க \n\n- உடையக்கூடிய\n- விலைமதிப்பற்ற\n- எதிர்க்கும் தன்மையுடைய\n- மாறிகளை கட்டுப்படுத்த முடியாதவாறு அமைய வேண்டும்.\n- )தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு கணிதம் மூலமாக தீர்வு காண இம்முறையே பெரிதும் வரவேற்கப்படுகிறது.\n\nமாதிரி வடிவம் உருவாக்குதல் முறையை பயன்படுத்துவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு: \n\n- எளிதில் புரிந்துகொள்ளக் கூடியது.\n- ஒரு ஊகம் இல்லாமல் ஒரு தீர;மானம் எடுக்கமுடியாது.எனவே இம்முறை பெரிதும் கையாளப்படுகிறது.\n- மற்ற அமைப்புகளை விட விலை குறைந்தது.\n- கால விரயம் ஆகிறது.\n\nநன்மைகள்.\n- மிகவும் சிக்கலான அமைப்பை பற்றிப் படிப்பதற்கு மாதிரி வடிவம் உருவாக்குதல் உதவியாக உள்ளது.\n- மாதிரி வடிவம் உருவாக்குதலின் உதவியால் முடிவை ஆராய முடிகிறது.\n- மாதிரி வடிவம் உருவாக்குதல் முறையானது எளிய முறையில் பகுப்பாய்வு செய்வதற்கு உதவுகிறது.\n- இம்முறையானது சிறந்த முறையில் அமைப்பை உருவாக்கவும், வடிவமைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.\n\nகுறைபாடுகள்.\n- மாதிரி வடிவம் உருவாக்குதல் தீர்வை மதிப்பீடு செய்வதற்கான வழியை உருவாக்குகிறது. ஆனால் இது தீர்வுக்கான உத்தியை உருவாக்குவதில்லை.\n- மாதிரி வடிவம் உருவாக்குதல் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்கிறது.\n- மாதிரி வடிவம் உருவாக்குதலின், ஒரு பிரச்சனையை பல முறை சோதனை செய்யும் போது இது பலவிதமான தீர்வைத் தருகிறது. எனவே இதிலிருந்து இம்முறை தெளிவான ஒரே தீர்வைத் தருவதில்லை என அறிய முடிகிறது.\n- மாதிரி வடிவம் உருவாக்குதலின், இம்முறை மட்டும் தனித்து பதிலைக் கொடுப்பதில்லை.\n- எல்லா சூழ்நிலைகளிலும் இம்முறையைப் பயன்படுத்தி தீர்வைக் காண இயலாது.\n\nநடைமுறைப் பயன்கள்.\nமாதிரி வடிவம் உருவாக்குதல் உண்மையான, பலவேறுபட்ட திறனுடைய கருவியாக உள்ளது. மாதிரி வடிவம் உருவாக்குதல் கல்வி, வணிகம் என்று பல துறைகளிலும் இன்று பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் இம்முறை பொது நிதி மற்றும் ஆயுள் காப்பீட்டில் வரும் செய்முறை பிரச்சனைகளுக்கு உதவுகிறது. மாதிரி வடிவம் உருவாக்குதல் என்பது கடினமான செயல்முறைகளை எளிதில் செய்து முடிக்கவும், புரிந்து கொள்ளவும், பிழைகளை திருத்திக் கொள்ளவும் உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33589"}, {"id": [979, 5], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "படைப்பின் தெய்வம்.\nபிரபஞ்சத்தின் மூத்த தெய்வங்களான \"குனிதோகோதாச்சி\" மற்றும் \"அமெனோமினாகனுசி\" ஆகியோர் இசநகி மற்றும் இசநமி என்ற இரண்டு இளம் கடவுள்களை படைத்தனர். அக்காலக்கட்டத்தில் பூமி நீரினால் மட்டும் நிரம்பிருந்தது. எனவே இவர்கள் இருவரும் நிலத்தை உருவாக்க பூமிக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் பணியில் உதவுதற்காக அமெ-நொ-நுபொக்கொ என்ற விண்ணுலக ஈட்டியை அவர்களுக்கு அளித்தனர். இவர்கள் இருவரும் விண்ணுலகத்தையும் பூமியையும் இணைக்கும் பாலமான அமெ-நொ-உக்கிகசி என்ற மிதக்கும் பாலத்தின் மூலம் பூமியை அடைந்தனர். பாலத்தில் இருந்து கொண்டே தங்களுடைய ஈட்டியினால் கீழே உள்ள கடலை கடந்தனர். ஈட்டியில் இருந்த கீழே விழுந்த உப்பு நீர்த்துளிகளினால் ஒனோகோரோசிமா என்ற தீவு உருவாகியது. பாலத்தில் இருந்து இறங்கியவுடன் இருவரும் அத்தீவில் தங்களுக்கு ஓர் இல்லத்தை அமைத்துக்கொண்டனர். \n\nஇருவரும் இணைய வேண்டி அமெ-நொ-மிகாசிரா என்ற விண்ணுலகத்தின் தூணை அமைத்தனர். அதனை சுற்றி \"யஇரோ-டொனோ\" என்ற மாளிகையையும் அமைத்தனர். இசநமியும் இசநகியும் தூணை எதிர் திசைகளில் சுற்றி வந்தனர். இருவரும் சந்தித்த போது, இசநமியே முதலில் பேசினாள். இசநகிக்கு இது சரியெனப்படவில்லை. எனினும் இருவரும் இணைந்தனர். இதன் காரணமாக அவர்களுக்கு \"இருக்கோ\" மற்றும் \"அவசிமா\" என்ற இரண்டு குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் குறைபாடுள்ளவையாதலால் அவை தெய்வங்களாக கருதப்படவில்லை. \n\nஇசநகியும் இசநமியும் அக்குழந்தைகளை ஒரு படகில் ஏற்றி கடலில் விட்டு விட்டனர். பிறகு அவர்கள் மற்ற தெய்வங்களிடம் சென்று தாங்கள் செய்த தவறை குறித்து வினவினர். அப்போது தான் இணையும் போது ஆண் கடவுள் முதலில் பேச வேண்டும் என அறிந்து கொண்டனர். பின்னர் மீண்டும் தூணைச்சுற்றி இணைய முற்பட்டனர், இருவரும் சந்தித்த வேளையில் இசநகி முதன் முதலில் பேசினார். பிறகு இருவரும் இணைந்தனர். இதனால் இவர்களுக்கு சப்பானின் எட்டு முக்கியமான தீவுகள் அல்லது \"ஓயசிமா\" தோன்றின. \n\n- அவசி\n- இயொ (பிறகு சிக்கோக்கு)\n- ஒகி\n- ட்சுகுசி (பிறகு கியூசி)\n- இக்கி\n- ட்சுசிமா\n- சடொ\n- யமட்டொ (பிறகு ஒன்சு)\n\nமேலும் அவர்கள் இன்னும் ஆறு தீவுகளையும் பல்வேறு தெய்வங்களையும் பெற்றெடுத்தனர். இசநமி நெருப்பின் தெய்வமான ககுட்சூசியை பெற்றெடுத்தவுடன் மரணம் அடைந்தார். இவள் உடல் இபா மலையில் அடக்கம் செய்யப்பட்டது. இவளுடைய இறப்பால் மிகுந்த கோபமுற்ற இசநகி ககுட்சூசியை தன் வாளால் பல துண்டுகளாக வெட்டிக் கொன்றார். அந்த துண்டுகளில் இருந்து பலவேறு தெய்வங்கள் தோன்றின.\n\nஇறப்பின் தெய்வம்.\nதன் மனைவியின் பிரிவை தாங்க இயலாத இசநகி இறந்தவர்களின் உலகமான யொமிக்குச் சென்றார். முதலில் பல நிழல்கள் மறைத்திருந்ததால் இசநாமியை காண இயலவில்லை. எனினும் பிறகு இசநமியை கண்டுகொண்டார். தன்னுடன் வருமாறு தன் மனைவியை கேட்டுக்கொண்டார். ஆனால் இசநகி மிகவும் தாமதமாக வந்துவிட்டதாக இசநாமி தெரிவித்தாள். மேலும் இசநமி ஏற்கனவே யொமி உலகத்தின் உணவை உட்கொண்டுவிட்டதால் அந்த உலகத்தில் ஒருவராக மாறிவிட்டார். எனவே மறுபடியும் பூமிக்கு திரும்ப இயலாமல் போனது.\n\nஇதைக்கேள்விப்பட்டு இசநகி அதிர்ச்சியடைந்த போதிலும், அவர் இசநாமியை மீட்டுச்செல்வதில் உறுதியாக இருந்தார். இசநமி உறங்கிய வேளையில், இசநகி தன்னுடைய நீண்ட கூந்தலை வாரி முடித்து, அதில் தீ வைத்து அதையே விளக்காக பயன்படுத்தினார். இருண்ட உலகமான யொமியில் ஒளி புகுந்தவுடன், தன்னுடைய அழகான மனைவி இசநமியின் கோர உருவத்தை கண்டு அலறினார். இசநமியின் உடல் அழுகிய நிலையில் புழுக்களோடு இருந்தது. \n\nதனது பயத்தை கட்டுப்படுத்த இயலாமல் அவளை விட்டு நீங்கி, மீண்டும் பூமிக்கு திரும்ப நினைத்து அவ்விடத்தை விட்டு ஓடினார். இதனால் வெறுப்படைந்த இசநமி கோபத்துடன் இசநகியை பின் தொடர்ந்தார். யொமி உலகத்தின் \"சிகொமே\"க்களை அனுப்பி இசநகியை திரும்ப கொண்டுவருமாறு பணித்தார். \n\nஇசநகி ஒருவழியாக \"யொமொட்சுஇரசக்கா\" என்றழைக்கப்படும் யொமி உலகத்தின் வாயிலை அடைந்தார். மேலும் அதை பெரிய பாறையின் மூலம் மூடினார். பாறையின் பின்னே இருந்த இசநமி, தன்னை விட்டு பிரிந்தால் ஆயிரம் உயிர்களை உலகத்தில் இருந்து பறித்து விடுவதாக கூறினார். இதற்கு பதிலாக இசநகி தான் 1500 பேருக்கு உயிரைத் தருவேன் என கூறினார். இந்த நிகழ்வில் இருந்து, இசநாகி இறப்பின் தெய்வமாக அறியப்பட்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_11512"}, {"id": [979, 6], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "எரிவாயு விசையாழி முறையிலும் பல்வேறு வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று- திறந்த எரிவாயு விசையாழி சுற்று இரண்டு- மூடிய எரிவாயு விசையாழி சுற்று முறையில் மின்சாரம் தயாரிக்கப்படும் முறையை இங்கு காண்போம். \n\nஇந்த திறந்த சுற்று விசையாழி முறையில் 1) காற்று அழுத்தும் கருவி 2) எரிக்கும் அறை 3) விசையாழி 4) மின் உற்பத்திக் கருவி ஆகிய பாகங்களை பெற்று இருக்கும். \nகாற்ற அழுத்தும் கருவி காற்றை உறிஞ்சி காற்றை வெப்பமாற்றமில்லா முறையில் அழுத்தி அழுத்தப்பட்ட காற்று எரிக்கும் அறைக்குள் செலுத்தப்படுகிறது. பீச்சாங்குழல் மூலம் எரிவாயு எரிக்கும் அறைக்குள் சிறிது சிறிதாக செலுத்தப்படுகிறது. எரிக்கும் அறைக்குள் எரிவாயும், காற்றும் கலந்து அதிக வெப்ப வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வெப்பவாயு விசையாழி வழியாக செலுத்தப்படும் போது விசையாழி சுழல்கிறது. விசையாழி சுழல்வதால் விசையாழியுடன் அச்சு வழியாக இணைக்கப்பட்டிக்கும் மின் உற்பத்தி செய்யும் கருவி சுழலும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறுது. இங்கு விசையாழி வழியாக செல்லும் அதிக வெப்ப வாயு விசையாழியிலிருந்து வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுவதால் இது திறந்த சுற்று என அழைக்கப்படுகிறது. \n\n2) மூடிய சுற்று எரிவாயு விசையாழி \n\n\n\n\n", "document_id": "ta_ta_105935"}, {"id": [979, 7], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "மீள்பார்வை.\nதரவு மாதிரியாக்கம் என்பது ஒரு நிறுவனத்தின் வணிகச் செயல்முறைகளுக்கு தேவையான தரவு தேவைகளை வரையறுக்க மற்றும் பகுப்பாய்வு செய்யப் பயன்படும் ஒரு செய்முறையாகும். கருத்துரு தரவு மாதிரிகளுடன் தொடர்புடைய தரவு வரையறைகளாக தரவு தேவைகள் பதிவுச் செய்யப்படுகின்றன. கருத்துரு மாதிரிகளின் உண்மையான நடைமுறைப்படுத்துதல் தர்க்க தரவு மாதிரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு கருத்துரு தரவு மாதிரியை உருவாக்க பல தர்க்க தரவு மாதிரிகள் தேவைப்படும். தரவு மாதிரியாக்கமானது தரவு மூலகங்களை வரையறுப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் கட்டமைப்பு மற்றும் அவற்றின் தொடர்பு ஆகியவற்றையும் வரையறுக்கிறது. தரவு மாதிரியாக்க நுட்பங்கள் மற்றும் செய்முறையியல் ஆகியவை அதனை ஒரு மூலமாகப் பயன்படுத்துவதற்கு மாறாக செந்தரமான ஒரே மாதிரியான முன்னறிந்து கொள்ளக் கூடிய முறையில் தரவுகளை மேலாண்மை செய்யப் பயனபடுத்துகின்றன. நிறுவனத்திற்குள் தரவை தெளிவாக வரையறை மற்றும் பகுப்பாய்வு செய்து அனைத்து திட்டப்பணிகளிலும் பொதுவான வரையறைகள் மேற்கொள்ள தரவு மாதிரியாக்க வரையறைகள் உறுதியாக பரிந்துரைச் செய்யப்படுகிறது. தரவு மாதிரியாக்க உபயோகத்திற்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:\n\n- தரவை ஒரு வளமாக மேலாணமைச் செய்ய;\n- தகவல் அமைப்புகளை ஒருங்கிணைக்க;\n- தரவு மையத்தளம்/தரவு சேமிப்புகிடங்கு ஆகியவற்றை உருவாக்க (தகவல் களஞ்சியம் என்றும் அறியப்படும்)\n\nதரவு மாதிரியாக்கம் திட்டப் பணிகளில் பல்வேறு வகைகள் மற்றும் திட்டப் பணிகளின் பல்வேறு பிரிவுகளிலும் செயற்படுத்தப்படுகிறது. வணிகம் அல்லது மற்ற பிரயோகங்களுக்கான இறுதி தரவு மாதிரி என்று ஒன்று இல்லை எனவே தரவு மாதிரிகள் மாறக்கூடியவை. வணிகத்தில் மாற்றம் ஏற்படும் போது அதன் விளைவாக மாறக்கூடிய முதன்மை ஆவணமாக தரவு மாதிரி கருதப்படுகிறது. தரவு மாதிரிகள் பொதுவாக களஞ்சியமாக சேமிக்கப்படுகின்றன இதன் மூலம் தரவுகளை எளிதாக திரும்பப் பெறுவும், விவரிக்கவும், மேலும் அதிகமாக தொகுக்கவும் முடியும். வைட்டன் (2004) இரண்டு வகையான தரவு மாதிரியக்கத்தை வரையறுத்துள்ளார்: \n- உத்திப்பூர்வ தகவல் மாதிரியாக்கம்: இந்த பகுதியில் தகவல் அமைப்புகளின் உருவாக்க நோக்கம், தகவல் அமைப்புகளின் ஒட்டுமொத்த தோற்றம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் வரையறுக்கப்படுகிறது. தகவல் பொறியியல் என்ற செய்முறை இந்த அணுகுமுறையை மேற்கொள்கிறது.\n- அமைப்பு பகுப்பாய்வின் போது தகவல் மாதிரியாக்கம்: புதிய தரவுத்தளங்களின் உருவாக்கத்தின் போது ஒருபகுதியாக அமைப்புகள் பகுப்பாய்வு தர்க்க தரவு மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன.\n\nஒரு தரவுத்தளத்திற்கான வணிகத் தேவைகளை விவரிக்கும் நுட்பமாக தரவு மாதிரியாக்கம் உள்ளது. ஒரு தரவுத்தளத்தில் தரவு மாதிரியானது முடிவாக விவரிக்கப்படுவதால் இந்த மாதிரிகள் சில நேரங்களில் \"தரவுத்தள மாதிரியாக்கம்\" என்று அழைக்கப்படுகின்றன.\n\nதரவு மாதிரியாக்க தலைப்புகள்.\nதரவு மாதிரிகள்.\nதரவு வரையறை மற்றும் வடிவங்களை தரவு மற்றும் கணினி அமைப்புகளுக்கு வழங்குவதன் மூலம் தரவு மாதிரிகள் இவற்றை ஆதரிக்கின்றன. இந்த முறையானது கணினி அமைப்புகள் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறுவதால் தரவின் இணைப்பு தன்மை கிடைக்கிறது. ஒரே மாதிரியான தரவு கட்டமைப்புகளின் மூலம் தரவுகளை சேமித்து உபயோகப்படுத்துவதன் மூலம் பல்வேறு பிரயோகங்கள் இந்த தரவை பங்கிட்டுக் கொள்ள முடியும். இதன் விளைவுகள் மேலே சுட்டிக்காட்டப்படுள்ளது. எனினும் இதன் அமைப்புகள் மற்றும் இடைமுகங்கள் ஆனது அவற்றை உருவாக்குவது, இயக்குவது மற்றும் பராமரிப்பது ஆகியவற்றை விட அதிகம் விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. இவைகள் வணிகத்தை ஆதரிப்பதை விட தடைச் செய்யலாம். இதற்கு அமைப்புகள் மற்றும் இடைமுகங்களில் செயற்படுத்தப்பட்டுள்ள தரவு மாதிரிகளின் தரம் மோசமாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் ஆகும்.\n- வணிக விதிமுறைகள் ஒரு குறுப்பிட்ட இடத்தில் முடிக்கப்பட்ட செயல்களுக்கு தெளிவாக இருக்கும். மேலும் தரவு மாதிரியின் கட்டமைப்பில் நிலையானதாக இருக்கும். வணிகத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கணினி அமைப்புகள் மற்றும் இடைமுகங்களில் பெரிய மாற்றத்திற்கு வழிவகைச் செய்யும் என்பதை இது குறிக்கிறது.\n- உள்பொருள் வகைகள் அடையாளம் காணப்படாமல் அல்லது தவறாக அடையாளம் காணப்பட்டு இருக்கும். இவைகள் தரவு, தரவு கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகளை மீண்டும் பிரதி எடுப்பதற்கு வழிவகுக்கின்றன. மேலும் இவை இணைந்து உருவாக்கம் மற்றும் பராமரிப்பு படியெடுத்தல் செலவுகளை அதிகப்படுத்தும்.\n- பல்வேறு அமைப்புகளுக்கான தரவு மாதிரிகள் பொதுவாக வேறுபட்டு இருக்கும். இதன் விளைவாக சிக்கலான இடைமுகங்கள், அமைப்புகள் மற்றும் பங்கிடப்பட்ட தரவுகளுக்கு இடையில் தேவைப்படுகின்றன. இந்த இடைமுகங்கள் தற்போதைய அமைப்புகளின் விலையில் 25-70% வரை இருக்கும்.\n- வாடிக்கையாளர்கள் மற்றும் வழங்குநர்களுடன் தரவு மின்னணுவியல் முறையில் பகிர்வு செய்யப்படக் கூடாது. ஏனெனில் தரவின் கட்டமைப்பு மற்றும் பொருள் தரப்படுத்தப்பட்டு இருக்காது. எடுத்துக்காட்டாக செயல்முறைகளுக்கான பொறியியல் வடிவமைப்பு தரவுகள் மற்றும் வரைபடங்கள் தற்போது காகித முறையிலே பரிமாற்றம் செய்யப்படுகின்றன.\nஇந்த மாதிரியான சிக்கல்களுக்கு தர அமைப்புகளில் உள்ள குறைபாடுகளே காரணம் இந்த தர அமைப்புகள் வணிக தேவைகள் மற்றும் இணைவுத் தன்மையுடன் இருக்க வேண்டும்.\n\nகருத்துரு, தர்க்க மற்றும் பௌதீக திட்ட முறைகள்.\n1975 ஆம் ஆண்டு ANSI முறைகளைப் பொறுத்து தரவு மாதிரிச் \"சான்று\" மூன்றில் ஒன்றாக இருக்கும்.\n- கருத்துருத் திட்ட முறை: மாதிரியின் வரையெல்லை வரை இருந்து ஆள்களத்தின் சொற்பொருளியலை விவரிக்கிறது. எடுத்துக்காட்டாக நிறுவனம் அல்லது தொழில் துறையின் விருப்ப மாதிரியாக இவை இருக்கலாம். உள்பொருள் வகைகள், ஆள்களத்தில் உள்ள தனிமுறைச்சிறப்பை விவரிப்பதாகவும் மற்றும் உள்பொருள் வகைகளுக்கு இடையே உள்ள இணைப்பு தொடர்புகள் போன்றவற்றையும் கொண்டிருக்கிறது. நிகழ்வு தன்மைகள் அல்லது கருத்துரை ஆகியவற்றை கருத்துரு திட்ட முறை இந்த மாதிரியைக் கொண்டு விவரிக்கிறது. இந்த நிலையில், செயற்கை 'மொழி' யில் உள்ள அனுமதிக்கப்பட்ட கோவைகளை மாதிரியின் எல்லை மூலம் வரையறுக்கப்பட்ட முறையில் விவரிக்கிறது.\n- தர்க்க திட்ட முறை: ஒரு குறிப்பிட்ட தரவு கையாளும் தொழில்நுட்பம் மூலம் அனுமதிக்கப்பட்ட சொற்பொருளியலை விவரிக்கிறது. அட்டவணை மற்றும் பத்திகளின் விளக்கங்களுடன், இலக்குப் பொருள் நோக்கு வகைகள் மற்றும் XML அடையாள ஒட்டுகள் மற்றும் பல பொருள்களை இவைகள் கொண்டுள்ளன.\n- பௌதீக திட்ட முறை: இது தரவு எங்கே சேமிக்கப்பட்டுள்ளது என்பதை பௌதீக முறையில் விளக்குகிறது. பிரிவினைகள், CPUக்கள், அட்டவணை இடைவெளிகள் மற்றும் இவைகளைப் போன்றவற்றைக் கொண்டுள்ளது.\n\nANSIயைப் பொறுத்த வரை இந்த அமைப்புகளில் உள்ள சிறப்பியல்பானது, சார்பில்லாத முறையில் இணையும் வண்ணம் இந்த மூன்று முறைகளும் ஒன்றை ஒன்று அனுமதிக்கிறது. தர்க்க அல்லது கருத்துரு மாதிரியைப் பாதிக்காத வண்ணம் சேமிப்பு நுட்பத்தை மாற்றலாம். கருத்துரு மாதிரியை பாதிக்காத வண்ணம் அட்டவணை/பத்தி நிரல் கட்டமைப்பை மாற்றலாம். ஒவ்வொறு செயலிலும் கட்டமைப்புகள் மற்ற மாதிரிகளுடன் இசைவாக இருக்கும் வண்ணம் இருத்தல் வேண்டும். அட்டவணை/பத்தி நிரல் கட்டமைப்பு உள்பொருள் வகைகள் மற்றும் பண்புகளின் நேரடி மொழிபெயர்ப்பிலிருந்து மாறுபட்டு இருக்கலாம். ஆனால் இது கருத்துரு உள்பொருள் வகை கட்டமைப்பின் நோக்கத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பல்வேறு மென்பொருள் உருவாக்கத் திட்டப் பணிகளின் ஆரம்ப பகுதிகள் இந்த கருத்துரு தரவு மாதிரி வடிவமைப்பை வற்புறுத்துகின்றன. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட செயல்முறை தர்க்க தரவு மாதிரியாக மாற்றப்படும். பிந்தைய நிலைகளில் இந்த மாதிரிகள் பௌதீக தரவு மாதிரிகளாக மாற்றப்படும். எனினும் கருத்துரு மாதிரியை நேரடியாக செயற்படுத்த இயலும்.\n\nதரவு மாதிரியாக்க முறைவழி.\nவணிகச் செய்முறை ஒருங்கிணைப்பு சூழலில் தரவு மாதிரியாக்கமானது தரவுத்தளத்தை உருவாக்குவதை படத்தில் காணலாம். வணிகச் செயல்முறை மாதிரியாக்கத்தின் குறைகளை இவை நீக்குகிறது. அதனால் பயனுறுத்த செய்நிரல்கள் வணிகச் செயல்முறைகளை ஆதரவளிக்கும் வண்ணம் மாற்றுகிறது.\n\nஉண்மையான தரவுத்தள வடிவம் என்பது தரவுத்தளத்தின் விரிவான தரவு மாதிரியை உருவாக்கும் செயல்முறை ஆகும். இந்த தர்க்க தரவு மாதிரி என்பது தர்க்க மற்றும் பௌதீக வடிவமைப்புகளில் தேவைப்படும் அனைத்து முறைகளையும் கொண்டுள்ளது. மேலும் தரவு வரையறை மொழி வடிவமைப்பை உருவாக்க தேவையான பௌதீக சேமீப்பு சாராமுறைகளையும் கொண்டுள்ளது. இவை தரவுத்தளங்களை உருவாக்க பிறகு பயன்படுத்தப்படுகின்றன. முழுமையான பண்புகளைக் கொண்ட தரவு மாதிரி ஒவ்வொரு உள்பொருளுக்கான முழுமையான பண்புகளைக் கொண்டிருக்கும். தரவுத்தள வடிவமைப்பு என்ற சொல் தரவுத்தள அமைப்பின் முழுமையான வடிவமைப்பில் உள்ள பல்வேறு பகுதிகளைக் குறிக்கிறது. முதன்மையாக மற்றும் சரியாக தரவு கட்டமைப்பின் தர்க்க வடிவமைப்பு பொதுவாக தரவைச் சேமிக்க உபயோகப்படுத்தப்படும். தொடர்புநிலை மாதிரியில் இவைகள் தான் அட்டவணைகள் மற்றும் காட்சிகள் எனப்படும். இலக்குப் பொருள் தரவுத் தளத்தில் உள்பொருள்கள் மற்றும் தொடர்புநிலைகள் நேரடியாக இலக்குப் பொருள் வகைகள் மற்றும் பெயரிடப்பட்ட தொடர்புநிலைகளுடன் தொடர்புகொள்ளும். எனினும் தரவுத்தள வடிவமைப்பு என்பது வடிவமைப்பின் அனைத்து செயல்முறைகளிலும் உபயோகப்படுத்தலாம். அடிப்படை தரவு கட்டமைப்பில் மட்டுமில்லாமல், தரவுத்தள மேலாண்மை அமைப்பு அல்லது DBMS பிரயோகங்களில் உள்ள முழுமையான தரவுத்தளத்தில் படிவங்கள் மற்றும் வினாக்கள் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும்.\n\nமுறைவழியாக்க அமைப்பு இடைமுகங்கள் தற்போதைய அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் ஆதரவு செலவீனங்களில் 25% முதல் 70% வரை விலை இருக்கும். இந்த அமைப்புகள் பொதுவான தரவு மாதிரியை பங்கிடாததே இந்த விலைக்கான முக்கிய காரணமாகும். தரவு மாதிரிகள் அமைப்பு மற்றும் அமைப்பு முறையில் உருவாக்கப்பட்டு இருந்தால், இந்த பகுப்பாய்வு மட்டும் மேற்காவு பகுதிகளில் தொடர்ச்சியாக செய்யப்பட்டு இருக்காது இவைகளுக்கு இடையே இடைமுகங்களை தோற்றுவிக்க கூடுதலான பகுப்பாய்வுகள் நிறைவேற்றப்பட்டு இருக்கும். பல அமைப்புகள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக மீண்டும் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படை கூறுகளைக் கொண்டிருக்கும். உதாரணமாக பின்வருபவை அடிப்படை வகையாக்க மாதிரியை கூறுகளாக உபயோகப்படுத்துகிறது:\n- பொருள்களின் பட்டியல்,\n- பொருள் மற்றும் தரவகை விளக்கக் குறிப்பீடுகள்,\n- உபகரண விளக்கக் குறிப்பீடுகள்.\nஒரே மாதிரியான கூறுகள் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன ஏனெனில் இவைகள் ஒரே மாதிரியானவை என்பதை விவரிக்க இயலாது.\n\nமாதிரியாக்கச் செய்முறையியல்.\nதரவு மாதிரிகள் தகவலின் நாட்டத்தை விளக்குகின்றன. தரவு மாதிரிகளை உருவாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், லென் சில்வர்ஸ்டோன் (1997) என்பவரைப் பொறுத்த வரை டாப்-டவுன் மற்றும் பாட்டம்-அப் என்ற இரண்டு மாதிரியாக்கச் செய்முறையியலைக் குறிப்பிடுகிறார். \n- பாட்டம்-அப் மாதிரிகள் மறுபொறியியல் விளைவின் முடிவாக பெரும்பாலும் இருக்கும். இவைகள் பொதுவாக நடைமுறையில் உள்ள தரவு கட்டமைப்பு படிவங்கள், பிரயோக திரையில் உள்ள தரவிடங்கள் அல்லது முடிவுகள் ஆகியவற்றுடன் தொடங்கும். இந்த மாதிரிகள் பெரும்பாலும் பௌதீக, பிரயோகங்களை-சார்ந்து மற்றும் முயற்சி கண்ணோட்டத்தில் முழுமையற்றதாகவும் இருக்கும். குறிப்பாக நிறுவனத்தின் மற்றப் பகுதிகளின் மேற்கோள் இல்லாமல் உருவாக்கப்படும் போது தரவு பங்கிடுதலை இவைகள் மேம்படுத்துவது இல்லை.\n- டாப்-டவுன் தர்க்க தரவு மாதிரிகள், நன்கு அறிந்தவர்களிடமிருந்து தகவலைப் பெற்று சுருக்கமாக உருவாக்கப்படும் செய்முறை. தர்க்க மாதிரியில் ஒரு அமைப்பு அனைத்து உள்பொருள்களையும் செயற்படுத்தாது, ஆனால் இந்த மாதிரி ஒரு குறிப்புதவி நிலை அல்லது வார்ப்புருவாக இருக்கும்.\nசில நேரங்களில் இந்த மாதிரிகள் இரண்டு செய்முறைகளையும் இணைத்து உருவாக்கப்படும்: தரவு தேவைகள் மற்றும் பயனுறுத்தங்களின் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டும் மேலும் தேவைகளைக் மேற்கோள் காட்டியும் அமைக்கப்படும். பல நிலைகளில் தர்க்க மாதிரி மற்றும் பௌதீக மாதிரிகளுக்கு இடையே உள்ள தனித்துவம் தெளிவற்ற நிலையில் உள்ளது. கூடுதலாக, சில CASE கருவிகளும் தர்க்க மற்றும் பௌதீக தரவு மாதிரிகள் இடையே உள்ள தனித்துவத்தை ஏற்படுத்துவது இல்லை.\n\nஉள்பொருள் உறவு வரைபடங்கள்.\nதரவு மாதிரியாக்கத்திற்கு பல்வேறு குறிமுறைகள் உள்ளன. இந்த செய்முறையின் உண்மையான மாதிரி \"உள்பொருள் உறவு மாதிரியம்\" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த மாதிரி தரவுகளில் உள்ள உள்பொருள் மற்றும் உறவுகளை தரவு மூலம் காட்டுகிறது. அமைவுறு தரவின் சுருக்கமான கருத்துருச் சித்தரிப்பே உள்பொருள் உறவு மாதிரியம் எனப்படும். உள்பொருள் உறவு மாதிரியாக்கம் என்பது மென்பொருள் பொறியியலைப் பயன்படுத்தி ஒரு அமைப்பின் கருத்துரு தரவு மாதிரி (அல்லது சொற்பொருளியல் தரவு மாதிரி), தொடர்புநிலை தரவுத்தளம் ஆகியவற்றின் மூலம் டாப்-டவுன் முறையில் தரவுத்தள மாதிரியாக்க மாதிரியை உருவாக்கும் தொடர்புநிலை திட்டமுறையாகும்.\n\nஇந்த மாதிரிகள் பொதுவாக தகவல் அமைப்பின் முதல் நிலை வடிவமைப்பான தேவைகள் பகுப்பாய்வு நிலையில் தகவலை வரையறுத்து தரவுத்தளத்தில் எவ்வாறு தகவல் சேமிக்க்ப்படுகிறது என்பதை விவரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உலகச் சொற்பொழிவு (ஈடுபாடு உள்ள பகுதி) மூலம் மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சியை விவரிக்க இந்த தரவு மாதிரி நுட்பங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன (மீள்பார்வை மற்றும் உபயோகிக்கப்பட்ட முறைகளின் வகைகள் மற்றும் அவற்றின் தொடர்புநிலை).\n\nதரவு மாதிரிகளை பல்வேறு வடிவங்களை உருவாக்க பல நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயல்முறையியல் தரவு மாதிரியாளர்களை தங்கள் வேலையைச் செய்ய உதவி புரியும், இரண்டு வகையான மக்கள் ஒரே மாதிரியான செயல்முறையியலைப் பயன்படுத்தினால் வேறுவிதமான முடிவுகள் வெளிவரும். இவைகளில் குறிப்பிடத்தக்கவை:\n\n- பாஹ்மேன் வரைபடங்கள்\n- பார்கரின் குறிமுறை\n- ஷென்\n- தரவு காப்பு மாதிரியாக்கம்\n- நீட்டிக்கப்பட்ட பேக்கஸ்-நார் படிவம்\n- IDEF1X\n- இலக்குப்பொருள்-தொடர்புநிலை முகப்பு\n- இலக்குப்பொருள் பங்கு மாதிரியாக்கம்\n- தொடர்புநிலை மாதிரியம்\n\nபொதுநிலை தரவு மாதிரியாக்கம்.\nபொதுநிலை தரவு மாதிரிகள் வழக்கத்தில் உள்ள தரவு மாதிரிகளின் பொதுக்காரணிகளாகும். இவைகள் பொதுவான தொடர்புநிலை வகைகள் மற்றும் இந்த தொடர்புநிலை வகைகளுடன் தொடர்புடையவை ஆகியவற்றை பொதுக்காரணியாக விவரிக்கும். \nபொதுநிலை தரவு மாதிரியின் வரையறையானது இயல் மொழியின் வரையறைக்கு சமமாகும். எடுத்துக்காட்டாக பொதுநிலை தரவு மாதிரி தொடர்புநிலை வகைகளான 'தொடர்புநிலை வகைப்பாடு' ஆகியவற்றை பைனரி தொடர்புநிலைகளாக தனிப்பட்ட பொருள் அல்லது ஒரு குழுவின் இடையில் மாற்றவும், மேலும் இரண்டு பொருள்களுக்கு இடையே முழுமையான தொடர்புநிலையை ஏற்படுத்தி ஒன்றை ஒரு பகுதியாகவும் மற்றொன்றை முழுமையாகவும் தொடர்பு படுத்துவது.\n\nகொடுக்கப்பட்டுள்ள வகைகளின் பட்டியல், தனிப்பட்ட பொருள் அல்லது தனிப்பட்ட பொருளின் தொடர்புநிலை ஆகியவற்றை வகைப்படுத்தப் அனுமதிக்கிறது. தொடர்புநிலை வகைகளை தரப்படுத்தி ஒரு முழுமையான பட்டியலாக அளிப்பதன் மூலம், பொதுநிலை தரவு மாதிரி இயல் மொழிகளில் உள்ள செயல்களை அணுகி செயல்முறைப்படுத்துமாறு இயங்கச் செய்கிறது. மற்றொரு நிலையான மரபுநிலை தரவு மாதிரிகள் ஒரு குறிபிட்ட அளவு ஆளகள் எல்லையைப் பெற்று இருக்கும் ஏனெனில் கோவைகளை இந்த மாதிரிகளில் உபயோகப்படுத்துவது முன்பே இந்த மாதிரிகளில் விளக்கப்பட்டு இருக்கும்.\n\nசொற்பொருளியல் தரவு மாதிரியாக்கம்.\nDBMS இன் தர்க்க தரவு கட்டமைப்பு அதிகாரப்படி நிலை, வலையமைப்பு அல்லது தொடர்புநிலையில் இருந்தாலும் தரவின் கருத்துரு வரையறைத் தேவைகளை பூர்த்தி செய்வது இல்லை ஏனெனில் இவைகள் வரையறைகளில் குறிபிட்ட அளவும் DBMS இன் செயற்படுத்தல் முறைகளையும் சார்ந்து உள்ளது. \n\nஎனவே கருத்துரு பார்வையில் தரவை வரையறுப்பது சொற்பொருளியல் தரவு மாதிரியாக்கம் சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்க வழிச் செய்கிறது. அதாவது, தரவின் பொருளை விவரிக்கும் நுட்பங்கள் மற்ற தரவுகளுடன் உட்தொடர்புநிலையில் பொருந்தும் வண்ணம் உள்ளது. நிகழ் உலகின் வரையறைகளான வளங்கள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள வரைபடங்கள் தரவுகள் எவ்வாறு பௌதீக முறையில் சேமிக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது. சொற்பொருளியல் தரவு மாதிரியாக்கம் என்பது சேமிக்கப்பட்ட குறியீடுகள் எவ்வாறு நிகழ் உலகில் தொடர்பு ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் முழுநிலை ஆகும். எனவே இந்த மாதிரி நிகழ் உலகை சித்தரிக்கும் மாதிரி ஆகும்.\n\nசொற்பொருளியல் தரவு மாதிரி பல்வேறு நோக்கங்களுக்கு பங்களிக்க உபயோகப்படுத்தப்படுகின்றன,\n- தரவு கூறுகளை திட்டமிடல்\n- பகிர்ந்துகொள்ள கூடிய தரவுத்தளங்களை உருவாக்குதல்\n- விற்பனையாளர் மென்பொருளை மதிப்பீடுதல்\n- நடப்பில் உள்ள தரவுத்தளங்களை இணைத்தல்\n\nசெயற்கை நுண்மதி துறையிலிருந்து அறியப்பட்ட முழுநிலை கோட்பாடுகள் மூலம் தொடர்புநிலை கோட்பாடுகளை ஒன்றிணைத்து தரவின் அர்த்தத்தை அதிகமாக கண்டறிவதே சொற்பொருளியல் தரவு மாதிரிகளின் ஒட்டுமொத்த குறிக்கோள் ஆகும். இந்த எண்ணமானது நிகழ்கால சூழ்நிலைகளை எளிதாக விளக்கும் வண்ணம் தரவு மாதிரிகளை ஒன்றிணைத்து அதிகமான மாதிரியாக்கங்களில் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.\n\nகூடுதல் வாசிப்பு.\n- ஜெ.ஹச். டெர் பெக்கே (1991). \"சிமெண்டிக் டேட்டா மாடலிங் இன் ரிலேஷனல் என்விரான்மெண்ட்ஸ்\"\n- ஜான் வின்செண்ட் கார்லிஸ், ஜோசப் டி. மாகுரே (2001). \"மாஸ்டரிங் டேட்டா மாடலிங்:எ யூசர்-டிரிவன் அப்ரோச்\" .\n- ஆலன் சும்ரா, ஜெ. மார்க் க்யூமேன்(2005). \"லாஜிக்கல் டேட்டா மாடலிங்: வாட் இட் இச் அண்ட் ஹவ் டு டூ இட்\" .\n- மார்டின் இ. மாடெல் (1992). \"டேட்டா அனலிசஸ், டேடா மாடலிங், அண்ட் க்ளாசிஃப்கேஷன்\" .\n- எம். பாபாஜோக்லோ, ஸ்டென்ஃபேனோ ஸ்பக்காபைட்ரா, ஜாஹிர் டாரி (2000). \"அட்வான்சஸ் இன் ஆப்ஜக்ட்-ஓரியண்டெட் டேட்டா மாடலிங்\" .\n- ஜி. லாரன்ஸ் சாண்டெர்ஸ் (1995). \"டேட்டா மாடலிங்\"\n- க்ராமீ சி. சிம்சியன், க்ராஹம் சி. விட் (2005). \"டேட்டா மாடலிங் எசன்ஸியல்ஸ்\" \" \"\n- க்ராமீ ஸிம்சியான் (2007). \"டேட்டா மாடலிங்: தியரி அண்ட் ப்ராக்டிஸ்\" .\n\nபுற இணைப்புகள்.\n- ஏஜில்/எவல்வ்யூசினரி டேட்டா மாடலிங்\n- டேட்டா மாடலிங் டிக்ஸ்னரி\n- டேட்டா மாடலிங் ஆர்டிகல்ஸ்\n- டேட்டாபேஸ் மாடலிங் இன் UML\n- ஆர்டிகல்ஸ் ஃப்ரம் மெத்தட்ஸ் & டூல்ஸ்\n- டேட்டா மாடலிங் 101\n- சிமெண்டிக் டேட்டா மாடலிங்\n- சிஸ்டம் டெவலப்மெண்ட், மெத்தடால்ஜிஸ் அண்ட் மாடலிங் டோனி ட்ரூவெரியின் குறிப்புகள்\n- இலக்குப் பொருள் மேலாணமைக் குழுவின் ரெக்யூஸ்ட் ஃபார் ப்ரோப்போசல் - இன்ஃப்ர்மேசன் மேனேஜ்மெண்ட் மெட்டாமாடல்(IMM)\n\n\n\n\n", "document_id": "ta_ta_21083"}, {"id": [979, 8], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "பிறப்பும் படிப்பும்.\nடேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பிலடெல்பியா நகரத்தின் அருகேயுள்ள \"பேப்பர் மில் ரன்\" என்னுமிடத்தில், 1732-ம் ஆண்டு ஏப்ரல் 08-ம் நாள் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமையின் காரணமாக முறையாக பள்ளிக்கு செல்ல இயலாத ரிட்டன்ஹவுஸ். கணிதம், இயந்திரங்கள் குறித்து ஒரு உறவுக்காரரிடம் கற்றறிந்தார். அவ்வுறவுக்காரர், (டேவிட் வில்லியம்ஸ் (மாமா) தன்னிடம் இருந்த சில புத்தகங்கள், மாற்றும் பல கருவிகள் அடங்கிய பெட்டியையும் கொடுத்தார். தனது கைத்தொழிலான மரவேலைகளை செய்துகொண்டே அளவற்ற கணிதப் புத்தகங்கள் படித்தவர் நியூட்டனின் ‘பிரின்சிபியா’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அறிவியல் நூல்களைப் படித்து ஆழமான இயற்பியல் அறிவையும், கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் அபாரத் திறனையும் வளர்த்துக்கொண்டார்.\n\nகண்டுபிடிப்பும் தயாரிப்பும்.\nஅறிவுக்கூர்மை மிக்க டேவிட், நீர் ஆலையின் மாதிரி ஒன்றை 8 வயதில் வடிவமைத்தார். மேலும், 17 வயதில், முதலில் ஒரு மர கடிகாரத்தையும் பின்னர் ஒரு பித்தளை கடிகாரத்தையும் உருவாக்கினார். தந்தையின் வயலில் ஒரு ஆய்வுகூடத்தை தொடங்கி. அங்கு உயரமான, துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரங்களை தயாரித்து விற்றார். ஜெனித் சுற்றுக்கண்டம் (Zenith Sector), தொலைநோக்கி (Telescope) போன்ற வானியல் ஆய்வுகளுக்கான கருவிகளை உருவாக்கினார். அளவுருக்கள் (Parameters), உலோக உறை வெப்பமானி (Metallik Pocket Thermometer), ஹைக்ரோமீட்டர் (Haikrometers) உள்ளிட்ட கருவிகளையும் தயாரித்தார். இவை 1770-களில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிகம் விற்பனையாகின.\n\nபல்வேறு வகையான திசையறி கருவிகளை (Compass) தயாரித்த ரிட்டன்ஹவுசு. வெர்னியர் கண்காணிப்பு திசையறி கருவியையும் (Vernier Tracking Compass) உருவாக்கியவர் என கூறப்படுகிறது. தேசிய பொது நிலங்களை கணக்கெடுக்க, இவரது பெயரிலான ‘ரிட்டன்ஹவுஸ் மேம்படுத்தப்பட்ட திசையறி கருவிகளை’ அரசு பயன் படுத்தியது. இதன் காரணமாக டேவிட் ரிட்டன்ஹவுசை பிலடெல்பியா நகர சர்வேயராக 1774-ல் நியமிக் கப்பட்டார். வானியல் கண்காணிப்புக்காக அமெரிக்க தத்துவவியல் சங்கம் (American Philosophical Society) ஒருசில இடங்களில் கண்காணிப்பு நிலையங்களை அமைத்தன. இவற்றில் ஒன்று இவரது வீட்டில் அமைக்கப்பட்டது. இந்நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகளை இவர் தனக்காகவும், மற்ற கண்காணிப்பாளர்களுக்காகவும் தயாரித்தார். இதற்காக இவர் தயாரித்த தொலைநோக்கிதான் அமெரிக்காவின் முதல் தொலைநோக்கி என்று கருதப்படுகிறது.\n\nவானியல் ஆய்வுகள்.\nடேவிட் ரிட்டன்ஹவுஸ்﻿﻿ மற்ற நடுவங்களிலும் வானியல் கண்காணிப்புகளுக்காக கருவிகளைப் பொருத்த உதவி செய்தார். பிலடெல்பியாவில் 1770-ல் நிரந்தரமாகக் குடியேறிய அவர், அங்கு மற்றொரு கண்காணிப்பு நிலையம் அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டார். புதன் (Mercury), வியாழன் (Jupiter), யுரேனசு (Uranus) ஆகிய கோள்களின் பாதைகளைக் கண்காணித்த டேவிட், விண்கற்கள், வால்நட்சத்திரங்கள், சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்தும் ஆராய்ந்தார். இதன்மூலம், உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.\n\nஆய்வுக்கட்டுரை.\n‘ஆன் ஈஸி மெத்தட் ஃபார் டிடக்டிங் தி ட்ரூ டைம் ஆஃப் தி சன்ஸ் பாசிங் தி மெரிடியன்’ என்ற நூலை வெளியிட்டார். காந்த சக்தி, மின்சாரம் குறித்த சோதனைகளை 1784-ல் மேற்கொண்டார். தனது முதல் கணிதக் கட்டுரையை 1792-ல் வெளியிட்டார்.\nபல்வேறு அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன.\n\nமறைவு.\nபடித்துப் பெரிய பட்டங்களைப் பெறாமலேயே தனது திறமையால் பல சாதனை களை நிகழ்த்தியவரும், 18-ம் நூற்றாண்டின் முன்னணி வானியலாளருமான டேவிட் ரிட்டன்ஹவுஸ் தனது 64-வது வயதில் 1796-ஆண்டு மறைந்தார்.\n\nபுற இணைப்புகள்.\n- தி இந்து தமிழ் »வலைஞர் பக்கம்|டேவிட் ரிட்டன்ஹவுஸ்﻿﻿ 10|ராஜலட்சுமி சிவலிங்கம்﻿\n\n\n\n\n", "document_id": "ta_ta_86656"}, {"id": [979, 9], "question": "நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு <Query> எனப்படுகிறது.", "document": "ஹொங்கொங் தமிழர் வரலாறு.\nஹொங்கொங் நாட்டிற்கும் தமிழருக்குமான உறவு எத்தனையாம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது என்பது தொடர்பான சரியான சான்றுகள் எதுவும் இல்லை. ஹொங்கொங் பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக இருந்தப் பொழுது; ஹொங்கொங் விக்டோரியா துறைமுகம் தென்சீனாவிற்கு உட்புகும் முத்து ஆற்றின் முகத்துவாரமாகவும், ஆசிய நாடுகளுக்கான வணிக மையமாகவும் பிரசித்திப்பெற்று விளங்கியதால், மிகவும் பரப்பான ஒரு துறைமுகமாக பிரசித்துப்பெற்றிருந்தது. அத்துடன் பல்வேறு கடல் வழி பிரயானம் செய்வோருக்கான மையமாகவும், இடை தங்குமிடமாகவும் ஹொங்கொங் விக்டோரியா துறைமுகம் விளங்கியது. அப்பொழுது ஹொங்கொங்கில் விமான சேவை இருக்கவில்லை. \n\nமுதல் தமிழர் வருகை.\nஅக்காலத்தில் கடல் வழி கப்பல் பயணங்களை மேற்கோண்டோரில் சில தமிழர்களும் ஹொங்கொங் வந்து சென்றதற்கான தகவல்கள் உள்ளன. ஆனால் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. குறிப்பாக பர்மாவில் வசித்தவரும் தமிழகத்தை தாயகமாகக் கொண்டவருமான ஏ. கே. செட்டியார் எனும் பிரசித்திப்பெற்ற தமிழர், 1938 ஆம் ஆண்டு ஜப்பான் செல்லும் தமது கப்பல் பயனத்தின் பொழுது இடைத் தங்குமிடமாக ஹொங்கொங் வந்துச் சென்றதற்கான தகவல்கள் உள்ளன. ஏ. கே. செட்டியார் பர்மாவில் வெளியாகிய தனவணிகன் எனும் வார இதழின் பதிப்பாசிரியரும் நடத்துனரும் ஆவார். 1940 மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தை, மகாத்மா காந்தி வாழ் நாட்களிலேயெ எடுத்தவரும் ஆவார்.\n\nமுதல் தமிழர் நிறுவனம்.\n1954 ஆம் ஆண்டு எம். ஜே. எம். மொஹிதீன் மற்றும் அவர் சகோதரரான ஜே. எம் இஸ்மாயில் எனும் இருவர் ஹொங்கொங் வந்து சாலிமார் நிறுவனம் எனும் பெயரில் ஒரு நிறுவனத்ததை திறந்துள்ளனர். இதுவே ஹொங்கொங் வரலாற்றில் முதல் தமிழரின் நிறுவனமாகும். அத்துடன் கபே டிஸ்யூம் எனும் பெயரில் ஒரு உணவகமும் திறந்துள்ளனர். இதுவே முதல் தமிழர் உணவகமுமாகும். இவர்கள் தமிழகத்தில் கூத்தா நல்லூர் எனும் இடத்தைச் சேர்ந்தவர்கள் எனிலும், வியட்நாமில் இருந்தே ஹொங்கொங் வந்தவர்கள். அதனடிப்படையில் ஹொங்கொங் வந்த முதல் தமிழர்கள் என்று பார்த்தால், அவர்கள் வியட்நாமில் இருந்து வந்தடைந்தவர்களே ஆகும். அக்காலப்பகுதியில் வியட்நாமில் நடைப்பெற்ற எழுச்சிப் போராட்டத்தில் தமிழர் பலர் வியட்நாமில் கொல்லப்பட்டுள்ளனர். பலரது சொத்து பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது ஹொங்கொங் வந்தடைந்த தமிழர்கள் சிலர் உள்ளனர். அவ்வாறு வியட்நாமில் இருந்து வந்தவர்களில் ஒருவரே தற்போது ஹொங்கொங் தமிழர் சமூகத்தின் மூத்தப் பிரமுகர் என அழைக்கப்படும் திரு. செல்வக்கனி முஹம்மது யூனூஸ் என்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின் பர்மா வில் இருந்து சில தமிழர்கள் ஹொங்கொங் வந்துள்ளனர். ஆனால் இதற்கு முன்பாகவே இலங்கையில் இருந்து சில தமிழ் மாணிக்கக் கற்கள் வணிகர்களான ஹாஜி. காரிம், ஹாஜி. குஹாபா போன்றோர் ஹொங்கொங் வந்தடைந்திருந்தனர். 1955 ஆம் ஆண்டு எல். எம். ஷா என்பவர்...\n\nமுதல் தமிழகத் தமிழர்.\n1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கீழக்கரை எனும் பகுதியில் இருந்து பீ. எஸ். அப்துல் ரஹ்மான் என்பவரே நேரடியாக தமிழ்நாட்டில் இருந்து ஹொங்கொங் வந்தவராவர். இவர் மாணிக்கக் கற்கள் வணிக நோக்கில் ஹொங்கொங் வந்தவராவர். அதே ஆண்டு தமிழகம், காயல்பட்டினம் எனும் இடத்தில் இருந்தும் சிலர் வந்துள்ளனர். அவர்களில் முதல் வந்தடைந்தவர்களின் பெயர்கள்; விளக்கு லெப்பை காக்கா, சுலைமான், காசிம், ஆவை அமீட், சுகூர் போன்றவர்களாகும்.\n\nஎவ்வாறு நிரந்தர வதிவிட உரிமை கிடைக்கப்பெற்றது.\nஹொங்கொங் தமிழர்கள் எவ்வாறு வதிவிட உரிமை பெற்றனர் என்றால், அப்பொழுதிருந்த பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளின் அரசியல் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் சற்று பார்க்கவேண்டும். பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றுவதற்கு காரணியாய் அமைந்த முதலாம் அபின் போரின் போது பிரித்தானியர் \"பட்டான்\" எனும் இந்தியப் படையணிகளையும், நேப்பாள் \"குர்கா\" படையணிகளையும் பயன்படுத்தியிருந்தனர். போரின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களில் பலர் ஹொங்கொங் நாட்டிலேயே வசிக்கலாயினர். இப்படையணிகளில் எவருமே தமிழர்களோ, தென்னிந்தியர்களோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னனியில் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்கு வந்த ஹொங்கொங் நிலப்பரப்பின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பல்வேறு துறைச்சார்ந்த பணியாளர்கள் தேவைப்பட்டனர். பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் இருந்து எவரும் ஹொங்கொங் வந்து எவ்விதச் சிக்கலுமின்றி பணிப்புரியக் கூடியதாக இருந்தது. ஹொங்கொங் வந்தடைந்தவுடன் உள்நுழைவு அனுமதி கிடைத்துவிடும். அந்த உள்நுழைவு அனுமதி படிவத்தை ஹொங்கொங் குடிவரவு திணைக்களத்தில் காட்டினால் தமது தொழில் தொடர்பான ஒரு அடையாள அட்டை உடனடியாகவே கிடைத்துவிடும். இந்த அடையாள அட்டை தொழிலுக்கானதாகவோ, வதிவிட உரிமை தொடர்பானதாகவோ இருக்கவில்லை. அதாவது எந்தக்கட்டுப்பாடுகளையும் கொண்டதாக இருக்கவில்லை. இச்சட்டம் 1962 வரையிருந்தது. அடையாள அட்டை பெற்ற ஒருவர் ஹொங்கொங்கில் எவ்வளவு காலம் விரும்பினாலும் வேலை செய்யலாம். நாடு செல்வோர் மீண்டும் திரும்பிவந்து தமது அடையாள அட்டையைக் காட்டி விட்டு வேலையைத் தொடரலாம் அல்லது வேறு வேலையை தேடிக்கொள்ளலாம். இந்தியா ஒரு மனிதவளம் மிக்க நாடாகும். எனவே இந்தியாவில் இருந்து பல்வேறு துறைச்சார்ந்தோரையும் ஹொங்கொங் பிரித்தானிய அரசு எடுபித்து பணிகளில் அமர்த்தியது. அதேசமயம் ஹொங்கொங் வணிக மையமாக திகழ்ந்ததுடன், அதன் வளர்ச்சி போக்கு உலகின் பலப்பாகங்களில் இருந்தம் வணிகர்களை ஈர்த்தது. உலகின் பலப்பாகங்களில் இருந்தும் வந்த வணிகர்கள் தமது முதலீடுகளை இட்டு பல்வேறு வணிகங்களைத் தொடங்கினர். இவ்வாறான பின்னனியில் தான் ஹொங்கொங் வந்தடைந்த முதல் தமிழரின் வருகையும், அதனைத் தொடர்ந்த வந்தடைந்தவர்களின் வருகையும் அமைகின்றது. ஹொங்கொங் வந்திருந்தவர்கள் எவரும் ஹொங்கொங்கை தமது வாழ்விட நாடாக கருதி வசிக்கவில்லை. தமது பணித்தொடர்பில் இருப்பதும் விடுமுறையின் போது தாயகம் சென்றுவிடுவதும், விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் வந்து பணியில் அமர்வதுமாகவே இருந்துள்ளனர். வணிகர்களும் அவ்வாறே இருந்துள்ளனர். தொடர்ச்சியாக குடும்பத்துடன் ஹொங்கொங்கை வாழ்விடமாகக் கொண்டு வசித்த தமிழர்கள் எவரும் இருக்கவில்லை. \n\nஹொங்கொங்கின் திறந்தப் பொருளாதாரக் கொள்கையினால் உலகின் பல்துறைச் சார்ந்த வணிகவியலாளர்களின் முதலீடு ஹொங்கொங்கில் பெருகியது. உலகின் பலப்பாகங்களில் இருந்தும் அதிகமான மக்கள் வெவ்வேறு பணிகளிற்காகவும் ஹொங்கொங் வந்தடைந்தனர். அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பா உட்பட ஆசிய நாடுகள் என பல வணிகரின் முதலீடுகளுமே ஹொங்கொங்கின் முன்னேற்றத்திற்கு காரணாமானது. அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக 1969 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் 7 ஆண்டுகள் வீசா அனுமதியுடன் வசிப்போருக்கு நிரந்த வதிவுரிமை வழங்கும் சட்டமே உருவானது. இருப்பினும் இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை பெற்றோர் ஆரம்பத்தில் ஒரு சிறிய தொகையினராகவே இருந்துள்ளனர்.\n\nஉணவகப் பணியாளர்களாக தமிழர்கள் வருகை.\nஅதன்பின் அதிகமான தமிழர்கள் ஹொங்கொங் வந்தடைவதற்கு காரணியான இன்னுமொரு பின்னனி நிகழ்வும் உள்ளது. அதாவது தமிழகத் தமிழர்கள் பலர் மலேசியாவில் உணவகத் தொழிலாளர்களாகவும், சமையல் தொழிலார்களாகவும் பணிப்புரிந்துள்ளனர். அவர்கள் பணிப்புரிந்த ஒரு உணவகம் பனானா லீப் நிறுவனமாகும். இது ஒரு மலேசியரினின் நிறுவனமாகும். மலேசியாவில் பல கிளைக்களைக் கொண்ட இந்நிறுவனத்தின் பார்வை ஹொங்கொங் பக்கமும் திரும்பியுள்ளது. இந்நிறுவனம் ஹொங்கொங்கில் பல கிளைகளை நிறுவியது. இவற்றில் மலேசிய உணவுகள் இருந்தாலும், தென்னிந்திய உணவுகளுக்கே பிரசித்திப்பெற்றது. (குறிப்பாக தமிழர் உணவுகள்) எனவே மலேசியாவில் வீசா அற்று களவாக பணிப்புரிந்த பலருக்கு இது வாய்ப்பானது. அந்நிறுவனத்தின் உரிமையாளரின் அறிவுருத்தலின் படி பலர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்தியா சென்ற அவர்கள் புதியக் கடவுச்சீட்டுகளில் ஊடாக ஹொங்கொங் வந்தடைந்தனர். அவ்வாறு வந்தடைந்தவர்களின் உண்மையானப் பெயர்கள் மறைக்கப்பட்டு போலிப்பெயர்களின் ஹொங்கொங் இறங்கினர். எடுத்துக்காட்டாக: குப்புசாமி - சந்திரசேகர் ஆனார், குமாரசாமி - ரகுவரன் ஆனார். இவ்வாரு வந்தடைந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர்களாகும். இவர்களின் வருகையைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்களும் அவ்வாறே வந்தடைந்தனர். இவர்கள் வீசா அனுமதியுடன் 7 ஆண்டுகள் ஹொங்கொங்கில் வசித்ததால் இவர்களுக்கும் ஹொங்கொங் நிரந்தர வதிவுரிமை கிடைக்கப்பெற்றது. இன்றும் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமைப் பெற்று வசிக்கும் தமிழர்களில் அதிகமானோர் உணவகப் பணியாளர்களாகவே உள்ளனர். \n\nஹொங்கொங் தமிழர்களின் வாழ்க்கை முறைமை.\nஹொங்கொங் தமிழர்களின் வாழ்க்கை முறைமையை இரண்டு வகையாக வகைப்படுத்திக் கூறலாம். \n\nமுதல் தமிழர் அமைப்பு.\nஹொங்கொங்கில் முதல் தமிழர் அமைப்பு என்றால் அது ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் ஆகும். இது 1966 ஆம் ஆண்டிறுதியில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். அவ்வமைப்பு எவ்வாறான பின்னனியில் தோற்றம் பெற்றது என்றால், அக்காலப்பகுதியில் ஹொங்கொங்கில் வசித்து வந்த தமிழரின் பொழுதுபோக்கு அம்சத்தின் விளைவாகவே தோற்றம் பெற்றுள்ளது. அதாவது ஹொங்கொங் வாழ் பிற இனத்தவர்கள் குறிப்பாக சீனர்கள் தமது பொழுதுப்போக்கு அம்சமாக சூதாட்ட விடுதிகளிலும், பந்தயக் களங்களிலும், உல்லாச அரங்குகளிலுமே களிப்பவர்களாக இருந்தனர். ஆனால் தமிழர்களுக்கோ இவ்வாறான பொழுதுபோக்கு அம்சம் பொருத்தமற்றமாக இருந்துள்ளது. அவ்வாறான சூழ்நிலைப் பின்னனியில் ஹொங்கொங்கில் வசித்து வந்த தமிழர் கிட்டத்தட்ட 50 பேர் இந்தியாவில் இருந்து தமிழ் திரைப்படங்களை எடுப்பித்து பார்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு திரைப்படத்தை இந்தியாவில் இருந்து எடுப்பிப்பதானால் அதற்கான சில சட்டவிதிமுறைகள் இருந்துள்ளன. அதில் முதன்மையானது ஒரு திரைப்படத்தை இந்தியாவில் இருந்து ஹொங்கொங் எடுப்பிப்பதற்கு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு இருக்கவேண்டும். அதற்கமைவாக அப்பொழுது இருந்தவர்கள் கலந்தாலோசித்து பதிவுசெய்யப்பட்டு உருவாக்கம் பெற்றதே ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகமாகும். இது காலப்போக்கில் தமிழர் பண்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் கொண்ட அமைப்பாக வளரத்தொடங்கியுள்ளது.\n\nதமிழர் அமைப்புகள்.\nஇந்திய இளம் நண்பர்கள் குழு \"(YIFC)\" எனும் பெயரில் ஒரு குழுவாக செயல்ப்பட்டு வரும் தமிழ் இளைஞர்களால் ஹொங்கொங்கில் தமிழ்மொழிப் பாட வகுப்புகளும் நடாத்தப்பட்டு வருகின்றன.\n\nஅனுமதி பெற்று தொழில் புரிவோர்.\nஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை பெற்று வசிப்போரைத் தவிர, ஹொங்கொங்கில் தொழில் அனுமதிப் பத்திரம் பெற்று தொழில் புரிவோர் கிட்டத்தட்ட 300-500 எண்ணிக்கையானோர் இருக்கலாம். இவர்களில் 200-300 தமிழகத் தமிழர்களும், 200-300 இலங்கைத் தமிழர்களும் இருக்கலாம். \n\nஅகதி கோரிக்கை விண்ணப்பத்தாரர்கள்.\nஹொங்கொங்கில் அரசியல் புகலிடம் கோரி ஐக்கிய அகதிகளுக்கான ஆனையத்தில் விண்ணப்பம் செய்து அதன் முடிவுக்காக ஹொங்கொங்கில் வசிக்கும் தமிழர்களாக (குறிப்பாக இலங்கை வடக்கு கிழக்கு) பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 200 - 300 வரையிலானோர் உள்ளனர். (2007-2009 இவ்வெண்ணிக்கை மாறக்கூடியது) 2006/7 ஆம் ஆண்டுகளின் பின் வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஹொங்கொங் ஈழத்தமிழர்- எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின. தற்போது இவ்வெண்ணிக்கை 1000 ஆயிரங்களுக்கும் மேலாகும். தமிழக தமிழர்களும் ஐக்கிய அகதிகளுக்கான அனையத்தில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துவிட்டு தொழில் புரிவோர் கிட்டத்தட்ட 300-350 வரையில் இருக்கின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம்\n- இந்திய இளம் நண்பர்கள் குழு\n\n\n\n\n", "document_id": "ta_ta_12536"}]
[{"id": [988, 0], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "மது அருந்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், இளைஞர்கள் முடி வெட்டுதல் போன்ற சீக்கிய சமய நெறிகளுக்கு எதிரான போக்குகளை கண்டித்தார்.\n\nகாலிஸ்தான் இயக்கம்.\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம், பிரிவு 25, சீக்கியர், பௌத்தர், சமணர் ஆகிய சிறுபாண்மை மக்களை இந்து சமயத்துடன் இணைத்து வைத்திருப்பதை பிந்தரன்வாலே கடுமையாக எதிர்த்தார்.\nஅனந்தப்பூர் சாகிப் தீர்மானத்தின்படி ஆகஸ்டு 1982-இல் சீக்கிய மரபுகளை காக்கும் பொருட்டு விடுதலைக்கான தர்மயுத்தம் (Dharam Yudh Morcha) or (battle for righteousness) எனப்படும் காலிஸ்தான் இயக்கத்தை நிறுவினார். சண்டிகர் நகரத்தை பஞ்சாப் மாநிலத்துடன் இணைக்க போராடினார். மேலும் இறுதியாக பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி இந்திய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டங்களை நடத்தினர்.\n\nபுளூஸ்டார் நடவடிக்கை.\nகாலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பஞ்சாப் பிரிவினைவாதிகள் பெருமளவு ஆயுதங்களை அமிர்தசரஸ் நகரத்தின் பொற்கோயிலில் சேர்த்து வைத்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியது. \n\nஇந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆணையின் படி 3-6 சூன் 1984 அன்று புளூஸ்டார் நடவடிக்கை என்ற பெயரில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பிந்தரன் வாலாவுடன் ஒளிந்து கொண்டிருந்த காலிஸ்தான் போராளிகளை வெளியேற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை எடுத்தனர். இந்நடவடிக்கையில் பிந்தரன் வாலா உட்பட காலிஸ்தான் போராளிகள் பலர் இறந்தனர். இராணுவத்தினர் தரப்பில் 83 பேரும்; பொதுமக்கள் தரப்பில் 492 பேரும் இறந்தனர். பலர் படுகாயமுற்றனர். பொற்கோயிலில் ஒளிந்து கொண்டிருந்த 1592 காலிஸ்தான் போராளிகளில் 433 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Jarnail Singh Bhindranwale's Audio Katha Recordings\n- The Gallant Defender,A.R. Darshi (Hindu By Religion) (Retd.PCS & Joint Secretary of Punjab Government During 1984),Chattar Singh Jiwan Singh, ISBN 81-7601-468-0\n- June 6, 1984 BBC broadcast of Indian troops raiding the Golden Temple\n- Knights of Falsehood – by K.P.S. Gill, former D.G.P. Punjab\n- \"Oh, That Other Hindu Riot of Passage – an article by Khushwant Singh\n\n\n\n\n", "document_id": "ta_ta_86361"}, {"id": [988, 1], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் பஞ்சாபின் அலுவல்மொழியாக பஞ்சாபியை மீளமைக்கவும் பஞ்சாப் தனிமாநில இயக்கம் துவங்கப்பட்டது; பஞ்சாப் தனிமாநில இயக்கத்தை ஏப்ரல் 14, 1955 அன்று அரசு தடை செய்தது. இந்தக் காலகட்டத்தில் சீக்கியர்கள் பெரும் கேலிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாயினர்; அமைதிவழியில் போராடியவர்களும் அப்பாவி சமயப் பயணிகளும் தடிகளாலும் கற்களாலும் அடிக்கப்பட்டனர்; பலர் கைதாயினர், கோயில்களில் தேடுதல் வேட்டை நடந்தது. 1965ஆம் ஆண்டு இந்திய-பாக்கித்தான் போருக்குப் பின்னர் 1966இல் பஞ்சாபி மொழி இறுதியாக அலுவல்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது; கிழக்குப் பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம், புதிய மாநிலமான அரியானா மற்றும் தற்போதைய பஞ்சாபாகப் பிரிக்கப்பட்டது.\n\nஇருப்பினும் இது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவில்லை; சீக்கிய சமூகத்தினர் இந்தியாவிலிருந்து விலகியே இருப்பதாக உணர்ந்தனர். தங்கள் அனைத்துக் கோரிக்கைகளையும் இந்திய அரசுக்கு தெரிவித்தனர்; 1973இல் சீக்கியர்கள் அனந்த்பூர் சாகிப் தீர்வை முன்வைத்தனர். இந்தத் தீர்மானத்தில் சமய பிரச்சினைகளும் அரசியல் பிரச்சினைகளும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. சீக்கியத்தை அங்கீகரிப்பதிலிருந்து இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களும் நடுவண் அரசின் அனுமதியை எதிர்நோக்காது மாநில அளவிலான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை வழங்குவது வரை இதில் முன்மொழியப்பட்டிருந்தது. அனந்த்பூர் தீர்மானத்தை அரசு நிராகரித்தது; இதனால் சமயத் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா அகாலி தளத்துடன் இணைந்து 1982இல் காலிஸ்தான் இயக்கத்தை தொடங்கினர்; அனந்த்பூர் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு அமைதிப் பேரணிப் போராட்டம் நடத்தினர்.ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். இந்த் தீர்மானம் ஏற்கப்பட்டால் நீர்ப்பாசனத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும் என்றும் சண்டிகர் பஞ்சாபிற்கு மீளவும் தரப்படும் என்றும் இவர்கள் நம்பினர். காங்கிரசு அரசு இத்திரள் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயன்றது; காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இரண்டரை மாத காலத்தில் பாதுகாப்புப் படையினர் 30,000க்கும் கூடுதலான சீக்கியர்களை கைது செய்தனர். இதன்பிறகு பிந்த்ரன்வாலா ஆயுதப் புரட்சியே பெரும்பான்மை பஞ்சாபி மக்களுக்கு தீர்வைத் தரும் என்றது கிளர்ச்சி மூளக் காரணமாயிற்று. \n\nசூன் 6, 1984 அன்று புளூஸ்டார் நடவடிக்கையின்போது பிந்த்ரன்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்வினையாக அக்டோபர் 31, 1984இல் இந்திரா காந்தி அவரது மெய்காவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். இந்த இரு நிகழ்வுகளும் 1990கள் வரை பஞ்சாபில் நிலவிய சீக்கிய மற்றும் சீக்கியரெதிர் வன்முறைகளுக்கு பெரும் காரணங்களாக அமைந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87854"}, {"id": [988, 2], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "மகா பஞ்சாப் என்று இப்போது அறியப்படும் பகுதி ஒரு காலத்தில் மேற்கு பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் பரந்த பிராந்தியங்களை அடக்கியதாய் இருந்தது. பஞ்சாபின் பகுதியின் 58% பாகிஸ்தானிலும் மீதமுள்ள 42% இந்திய குடியரசிலும் உள்ளது. இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்களால் நிரம்பியிருக்கும் இந்தப் பகுதியில் பல்வேறு மத மற்றும் இன மக்கள் வசிக்கின்றனர், இவர்களில் சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர், கிரேக்கர்கள், பெர்சியர்கள், அரபு நாட்டினர், துருக்கியர்கள், முகலாயர்கள், ஆப்கானியர்கள், பலோசிகள், இந்துக்கள் மற்றும் பிரிட்டிஷார் அடக்கம். 1947 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து விடுதலை பெற்ற இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பஞ்சாப் பிரிவினை செய்யப்பட்டது. பஞ்சாபின் ஐந்து ஆறுகளுள் நான்கு பாகிஸ்தானுக்கும் எஞ்சிய ஒரு நதி இந்தியாவிற்கும் ஒதுக்கப்பட்டன.\n\nபஞ்சாபின் பாகிஸ்தான் பகுதியான மேற்கு பஞ்சாப் 205,344 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. வட-மேற்கு எல்லை மாகாணத்தின் ஹசரா பிராந்தியம், இஸ்லாமாபாத், மற்றும் ஆசாத் காஷ்மீர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்தியக் குடியரசின் பஞ்சாப் பகுதி பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய பஞ்சாப் மாநிலம் 50,362 சதுர கிலோமீட்டர்கள் அளவுடையது. பாகிஸ்தானிய பஞ்சாப் பகுதியில் 86,084,000 பேரும் இந்திய பஞ்சாப் பகுதியில் 24,289,296 பேரும் வாழ்கின்றன. பிரிக்கப்படாத பஞ்சாப் பகுதியின் தலைநகராக லாகூர் இருந்தது, இப்போது இந்நகரம் மேற்கு பஞ்சாபின் தலைநகராக எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்திய பஞ்சாபின் தலைநகராகச் சண்டிகார் உள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் தோராயமாக 65 % மக்கள் பஞ்சாபி மொழி பேசுகின்றனர். இன்னொரு 25% பேர் பஞ்சாபியிலிருந்து பிரிந்த வகைகளைப் பேசுகின்றனர். இந்திய பஞ்சாப் பகுதியில் சுமார் 92.2% மக்களால் பஞ்சாபி பேசப்படுகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதி ஷாமுகி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது. இந்திய பஞ்சாப் குர்முகி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது.\n\nமொழி.\nஇந்தப் பிராந்தியத்தின் மொழி பஞ்சாபி. இந்தியாவின் பஞ்சாபில் பஞ்சாபியின் அதிகாரப்பூர்வ எழுத்துவடிவம் குர்முகி (குருவின் வாய்மொழி) என்று அழைக்கப்படுகிறது. அண்டையிலிருக்கும் பாகிஸ்தான் மாநிலமான பஞ்சாபிலோ இன்னமும் ஷாமுகி எழுத்து வடிவம் தான் பின்பற்றப்படுகிறது; இது பெர்சிய-அரபி எழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை பஞ்சாப் பகுதியின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது பெர்சிய-அரபி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட உருது.\n\nவரலாறு.\nஏராளமான படையெடுப்புகளின் விளைவாக, பஞ்சாபின் பண்பாட்டு மரபில் பல்வேறு இனங்களும் மதங்களும் கலந்துள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தெற்காசியாவின் மிகத் தொன்மையான கலாச்சாரங்களில் ஒன்றான ஹரப்பா நாகரிகம் பஞ்சாப் பகுதியில் அமைந்திருந்தது.\n\nமகாபாரதத்தில் விவரிக்கப்பட்ட குருச்சேத்திரப் போரில் பஞ்சாப் பகுதிகளின் மன்னர்களான\nசிந்தியர்கள், சௌவீரர்கள், பாக்லீகர்கள், காந்தாரர்கள், காம்போஜர்கள், திரிகர்த்தர்கள், பௌரவர்கள், யௌதேயாக்கள், மற்றும் பிறர் கௌரவர்களுக்கு ஆதரவாகப் பங்கேற்றனர். டாக்டர் ஃபௌஜா சிங் மற்றும் டாக்டர் எல்.எம்.ஜோஷி கூற்றுப்படி: \"“கம்போஜாக்கள், தரதாக்கள், கேகயர்கள், பௌரவர், யௌதேயாக்கள், மாளவர்கள், சைந்தவர்கள் மற்றும் குருக்கள் ஆகியோர் பண்டைய கால பஞ்சாபின் தீரமிகு பாரம்பரியம் மற்றும் ஒட்டுமொத்த கலாச்சாரம் உருவாவதில் பங்கேற்றுள்ளனர்\" .\n\nகிமு 326 ஆம் ஆண்டில், மகா அலெக்சாண்டர் வடக்கிலிருந்து பஞ்சாப் மீது படையெடுத்து அதனைத் தனது சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். அவரது படைகள் வட மேற்கு பாகிஸ்தானின் இந்துகுஷ் கணவாய் வழியாக அந்தப் பிராந்தியத்திற்குள் நுழைந்திருந்தன, அத்துடன் அவரது ஆட்சி வட கிழக்கு பாகிஸ்தானின் சகலா நகரம் வரை (இன்றைய சியால்கோட்) பரவியிருந்தது. கிமு 305 ஆம் ஆண்டில், இந்தப் பகுதி மௌரியப் பேரரசு மற்றும் கிரெகோ-பாக்ட்ரியன் வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. இந்தப் பகுதியில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களில், சந்திரகுப்த மௌரியரும், மகா அசோகரும் தான் மிகப் புகழ்பெற்றவர்களாய் தனித்தோங்கி நிற்கின்றனர். சுமார் கிபி 12 ஆம் ஆண்டு வாக்கில் யுவேசி மற்றும் ஸ்கைதிய மக்களின் பல்வேறு படையெடுப்புகளுக்குப் பிறகு கிரேக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.\n\nயுவேசிகள் குஷான் பேரரசை உருவாக்கினர், இது சுமார் கிபி 230 காலம் வரை இப்பகுதியில் நீடித்தது. இதன் பின் குஷான்களின் வீழ்ச்சியின் மூலம் இந்தோ-சசானிதிய பேரரசு உருவானது. இது கிபி மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளின் சமயத்தில் வடமேற்கு இந்திய துணைக்கண்டத்தில் தங்களது ஆட்சியை நிலைநாட்டிய சசானித் பெர்சியர்களின் ஒரு பிரிவாகும். அதேபோல் அவர்கள் கிபி 410 இல் இந்தோ-ஹெப்தலைட்டுகளின் (ஹூனா மக்கள்) படையெடுப்பால் இடம்பெயர்க்கப்பட்டனர். கிபி 565 இல் சசானித்துகள் ஹெப்தலைட்டுகளை அழித்து மீண்டும் நிலைநாட்டினர். ஆனால் 600களின் மத்தியில் அரபு தாக்குதல்களால் அவர்களின் ஆட்சி வீழ்ந்தது. பின்னர் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த படையெடுப்புகளால் இப்பகுதி முதலில் டெல்லி சுல்தானகம் பின் முகலாயப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது.\n\nபஞ்சாபில் மொகலாயர் ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் தொடர்ந்து மோதல், குழப்பம் மற்றும் அரசியல் கவிழ்ப்பு சூழ்நிலை நிலவியது. ஆயினும், முகலாயரின் வளமையால், வளர்ச்சியும் ஒப்புமையளவில் அமைதியுற்ற நிலையும் நிறுவப்பட்டது, குறிப்பாக ஜஹாங்கீரின் ஆட்சியின் கீழ் குரு நானக்கின் (1469-1539) எழுச்சிக்கும் இந்தக் காலகட்டம் குறிப்பிடத்தக்கது, பஞ்சாபின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த மக்கள் இயக்கத்தை இவர் நிறுவினார். குரு நானக்கின் (1469-1539) எழுச்சிக்கும் இந்தக் காலகட்டம் குறிப்பிடத்தக்கது, பஞ்சாபின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த மக்கள் இயக்கத்தை இவர் நிறுவினார். செய்குபுரா மாவட்டத்தில் பிறந்த இவர், மனிதகுலம் மரபுவழியான மதங்களாகவும் சாதிகளாகவும் துண்டு துண்டுகளாய் பிரிந்து கிடப்பதை நிராகரித்து மனித குலத்தின் ஒருமையை, கடவுளின் ஒருமையை போதித்தார், இவ்வாறாக மனிதரின் சர்வ வியாபக தன்மையைத் தழுவிய ஒரு புதிய ஒழுங்கை உருவாக்கும் நோக்கத்தை இவர் கொண்டிருந்தார். இந்தப் புதிய தத்துவமே சீக்கிய நம்பிக்கையின் அடிப்படையாகச் சேவை செய்கிறது.\n\n1713 ஆம் ஆண்டில், பன்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பினார். இதற்காக முகலாயர்களுடன் இவர் தளர்ச்சியின்றி போராடினார். அவரது அரசு தனது வீழ்ச்சிக்கு முன்னதாக ஒரு வருடத்திற்கும் கீழ் தான் இருந்தது. பல வருடங்களுக்குப் பின், அவர் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.\n\nஅப்தாலியின் இந்தியப் படையெடுப்பு மராத்திய செல்வாக்கை பலவீனப்படுத்தியது, ஆனால் அவர் சீக்கியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 1748 இல் அம்ரித்சரில் தல் கல்ஸா உருவாகிய போது, பஞ்சாப் 36 பகுதிகளாகவும் 12 தனித்தனியான சீக்கிய பிரின்சிபாலிட்டிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த புள்ளியிலிருந்து பஞ்சாபின் சீக்கியர் சாம்ராஜ்ய துவக்கங்கள் எழுந்தன. மற்ற 14 பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக் கொண்டன. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்து பத்தாண்டுகளின் பின், இந்தப் பேரரசு உடைந்தது, அதன் பின் சில டோக்ரா ராஜாக்களின் உதவியுடன் பஞ்சாபை பிரிட்டிஷாரால் தோற்கடிக்க முடிந்தது அந்தச் சமயத்தில் பஞ்சாபின் சீக்கிய மாநிலம் மட்டும் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வராதிருந்த ஒரே மாநிலமாக இருந்தது. அதன்பின், இறுதியில் அது பிரிட்டிஷாரால் வெற்றி காணப்பட்டது.\n\nஇந்தச் சீக்கிய சாம்ராஜ்யம் தான் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடைசியாய் வீழ்ந்தது, அத்துடன் அண்டையப் பேரரசுகளுடன் இருந்த குழப்பங்களுக்கு இது பலியானது. பல வழிகளில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழிருந்த பஞ்சாப் தான் தெற்காசியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வலிமைக்கு எதிர்த்து நிற்கும் திறன் பெற்றிருக்கக் கூடிய ஒரே பிராந்தியமாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசு பஞ்சாபில் அரசியல், கலாச்சார, தத்துவ மற்றும் இலக்கியரீதியான தாக்கங்களைப் பஞ்சாபில் ஏற்படுத்தியது, ஒரு புதிய கல்வி முறையை நிறுவியதும் இதில் அடக்கம். விடுதலைப் போராட்ட காலத்தில், பல பஞ்சாபியர் மிகவும் முதன்மையான பங்களிப்புகளையாற்றினர். அஜித் சிங் சாந்து, பகத் சிங், உத்தம் சிங், கர்தார் சிங் சரபா, பாய் பரமானந்த், முகமது இக்பால், சௌதாரி ரஹ்மத் அலி, இலாம் தின் ஷாகித், லஜ்பத் ராய் முதலியோர் இதில் அடங்குவர்.\n\n1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராய் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திலும் பஞ்சாபியர்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றனர். ஜீலம் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி மையங்களாகச் சேவையாற்றின. 1947 ஆம் ஆண்டின் பிரிவினையின் போது, இந்த மாகாணம் கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாப் எனப் பிரிக்கப்பட்டது. கிழக்கு பஞ்சாப் இந்திய பகுதியானது, மேற்கு பஞ்சாப் பாகிஸ்தான் பகுதியாக ஆனது. பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவினை அடுத்து நடந்த உள்நாட்டு யுத்த பாதிப்பில் பஞ்சாப் முன்னணியில் இருந்தது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறாயிரக்கணக்கானோர் அல்லது இன்னமும் அதிகமென மதிப்பிடப்பட்டது.\n\nமக்கள் தொகையியல்.\nநவீன பஞ்சாபின் இன முன்னோடிகளில் இந்தோ ஆரியர்கள், மற்றும் அந்தப் பிராந்தியத்தில் குடியேறிய சில இந்தோ சிதியர்கள் மற்றும் இந்தோ-பார்தியர்கள், இந்தோ கிரேக்கர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த மக்களின் வம்சாவளிகள் தான் பஞ்சாபிகள் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. இஸ்லாம் இப்பகுதியில் பரவத் தொடங்கிய பின்னர், பெர்சியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து குடியேறியவர்களும் பஞ்சாபி சமூகத்தில் ஒன்றிணைந்தார்கள், இவர்களிலிருந்து தான் பாகிஸ்தான் பஞ்சாபிகள் வம்சாவளி கொண்டிருக்கின்றனர். ஆயினும் பஞ்சாபின் பெரும்பான்மையினராக இன்னும் பூர்வீக ஜாட்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் வடக்கு பஞ்சாபில் உள்ள காத்ரிக்கள் மற்றும் குஜ்ஜார்கள் ஆகியோர் தான் உள்ளனர். ஐந்து முக்கிய நதிகளின் நான்கில் வளம் கொழிக்கும் பிராந்தியங்களில் வசிக்கும் பாகிஸ்தானிய பஞ்சாபியரின் பரந்த பெரும்பான்மை மக்கள் சமய நம்பிக்கை அடிப்படையில் முஸ்லீம்களாக இருக்கின்றனர், ஆனாலும் கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சொராஸ்திரர்கள், அகமதிய முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற ஏராளமான சிறுபான்மை மதத்தினரும் இங்கு உள்ளனர்.\n\n15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சீர்திருத்தவாத மதமாகத் தோன்றிய சீக்கிய மதம், இந்திய பஞ்சாப் பகுதியில் பின்பற்றப்படும் முக்கிய மதமாகும்.இது பஞ்சாபில் தான் உருவானது. இந்திய பஞ்சாப் பகுதியில் 60% மக்கள்தொகையினர் சீக்கியர்கள், 40% பேர் இந்துக்கள், எஞ்சியோர் சமணர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அல்லது புத்த மதத்தினர். சீக்கியர்களின் புனித நகரான அம்ரித்சர் இங்கு அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் அடங்கிய பகுதிகளாய் இருந்த அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இந்து மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்திய பஞ்சாபிகள் குர்முகி எழுத்து வடிவத்தில் எழுதப்பட்ட பஞ்சாபி மொழி பேசுகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மக்கள்தொகையில் 90%க்கும் அதிகமானோர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாவர், இவர்களையடுத்து சுமார் 3-5% வரையான கிறிஸ்தவ சிறுபான்மையினர் உள்ளனர். மற்றவர்களில் சிறு எண்ணிக்கையிலான சீக்கியர்கள், ஸோராஸ்ட்ரியர்கள் மற்றும் இந்து சிறுபான்மையினரும் உள்ளனர். பாகிஸ்தான் ஷாமுகி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது. இது பாரசீக எழுத்து வடிவத்திற்கு நெருக்கமானதாகும், பாரசீக மொழியிலிருந்து கடன் பெற்ற ஏராளமான வார்த்தைகளை அடக்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தானில் 76 மில்லியன் பஞ்சாபிகளும், இந்தியாவில் 29 மில்லியன் பஞ்சாபிகளும் உள்ளனர்.\n\nபொருளாதாரம்.\nவரலாற்று பஞ்சாப் பகுதி தான் பூமியில் மிகவும் நிலவளமை கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாப் இரண்டுமே முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உணவு உற்பத்தியில் பெரும் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியின் விவசாய விளைச்சல் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. இந்தப் பகுதி கோதுமை வளர்ப்புக்கும் முக்கியமானதாய் திகழ்கிறது. தவிர, அரிசி, பருத்தி, கரும்பு, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் முக்கிய பயிர்களாக இருக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பஞ்சாப் பகுதிகள் முறையே அந்நாடுகளின் மிகச் சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றன. இந்திய பஞ்சாப் பகுதி இந்தியாவின் செல்வமிக்க மாநிலங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (முதலிடம் மகாராஷ்டிரா, ஹரியானா நான்காவது இடம்) பாகிஸ்தானிய பஞ்சாப் பாகிஸ்தானின் உணவு தானிய உற்பத்தியில் 68% பங்களிக்கிறது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு வரலாற்றுரீதியாக 51.8% முதல் 54.7% வரை இருந்திருக்கிறது.\n\n”இந்தியாவின் உணவுக் களஞ்சியம்” அல்லது “இந்தியாவின் ரொட்டிக் கூடை” என்று அழைக்கப்படும் இந்திய பஞ்சாப் பகுதி உலகின் அரிசியில் 1%, கோதுமையில் 2%, பருத்தியில் 2% உற்பத்தி செய்கிறது. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்திய பஞ்சாப் தொழிலாளர்களில் 39% பேர் விவசாயிகளாக இருந்தனர்.\n\nகாலவரிசை.\n- 3300 - 1500 கிமு: ஹரப்பா நாகரிகம்\n- 1500 - 1000 கிமு: ஆரம்ப ஆர்ய (ரிக்வேத) வேதகால நாகரிகம்\n- 1000 - 500 கிமு: மத்திய மற்றும் பிற்கால வேத காலம்\n- 599 கிமு: மகாவீரர் பிறப்பு\n- 567 - 487 கிமு: கவுதம புத்தர் காலம்\n- 550 கிமு - 600 கிபி: புத்த மதம் பரவலாய் வியாபித்திருந்தது\n- 550 - 515 கிமு: சிந்து நதிக்கு மேற்கே அகாமனிசியப் பேரரசின் படையெடுப்புகள்\n- 326 கிமு: பஞ்சாப் (இப்பகுதி இப்போது பாகிஸ்தானில் உள்ளது) மீது பேரரசர் அலெக்சாந்தர் படையெடுப்பு\n- 322 - 298 கிமு: சந்திரகுப்த மௌரியர் காலம்\n- 273 - 232 கிமு: அசோகர் ஆட்சிக்காலம்\n- 125 - 160 கிமு: சகர்களின் எழுச்சி\n- 2 கிமு: சாகாக்கள் ஆட்சியின் துவக்கம்.\n- 45 - 180 : குசானர்களின் ஆட்சி\n- 320 - 550 : குப்தப் பேரரசு\n- 500 : ஹனிக் படையெடுப்பு\n- 510 - 650 : வர்த்தனர் சகாப்தம்\n- 647 - 1192 : இராஜபுத்திரர்கள் காலம்\n- 713 - 1300 : முஸ்லீம் படையெடுப்புகள் (துருக்கியர் மற்றும் ஆப்கானியர்கள்), கோரி முகமது மற்றும் கஜினி முகமது ஆகிய பிரபல படையெடுப்பாளர்கள் இதில் அடக்கம்.\n- 8 ஆம் நூற்றாண்டு : சிந்து மற்றும் முல்தான் (இப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ளது) பகுதிகளை அரபியர்கள் கைப்பற்றி அப்பகுதியை ஈராக்கில் அமைந்த அபாசித் கலீபா உடன் இணைக்கின்றனர்\n- 1023 - 1159 : கஜினி முகமது மற்றும் அவரது வம்சத்தவர்கள் பஞ்சாப் பகுதியைத் தங்கள் பேரரசுடன் சேர்த்து ஆண்டனர்.\n- 1206 - 1290 : கோரி முகமது மூலம் மமுல்க் வம்சம் நிறுவப்பட்டது.\n- 1290 - 1320 : அலாவுதீன் கில்சி மூலம் கில்ஜி வம்சம் நிறுவப்பட்டது.\n- 1320 - 1413 : கியாசுதீன் துக்ளக் மூலம் துக்ளக் வம்சம் நிறுவப்பட்டது\n- 1414 - 1451 : கிஸ்ர் கான் சயீத் மூலம் சயீத் வம்சம் நிறுவப்பட்டது\n- 1451 - 1526 : பலுல் கான் லோதி மூலம் லோதி வம்சம் நிறுவப்பட்டது.\n- 1526 - 1707 : பாபர் முகலாயர் ஆட்சியை நிறுவுதல், பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளை ஆண்ட மிகச் சக்தி வாய்ந்த சாம்ராஜ்யமாக இருந்த இந்த ஆட்சியில் பாபர், ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் ஆகியோர் ஆண்டனர்.\n- 1469 - 1539 : குரு நானக் தேவ் ஜி (முதலாவது சீக்கிய குரு)|*1469 - 1539 : குரு நானக் தேவ் ஜி (முதலாவது சீக்கிய குரு)\n- 1518 - 1565 : மிர் சகர் கான் ரிந்த்\n- 1539 - 1675 : குரு அங்கது தேவ் முதல் குரு கோவிந்த் சிங் முதலான சீக்கிய குருக்களின் காலம்\n- 1675 - 1708 : குரு கோபிந்த் சிங் ஜி (10வது சீக்கிய குரு)\n- 1699 : கல்ஸா பிறப்பு\n- 1708 - 1713 : பண்டா பகதூரின் வெற்றிகள்\n- 1714 - 1759 : ஆப்கானியர்களையும் முகலாய ஆளுநர்களையும் எதிர்த்துச் சீக்கிய போர்வீரர்களின் (சர்தார்கள்) எதிர்ப்பும் போரும்\n- 1739 : நாதிர் ஷாவின் படையெடுப்பு மற்றும் சீக்கிய ராணுவங்களுடனான போர்\n- 1739- துராணிப் பேரரசு 1747–1826\n- 1756 - 1759 : பஞ்சாபில் சீக்கிய மற்றும் மராத்திய கூட்டமைப்பு\n- 1762 : அகமது ஷா துரானியின் இரண்டாவது படையெடுப்பால் விளைந்த 2வது படுகொலை சம்பவம்\n- 1761 - 1801 : சீக்கியப் பேரரசு 1799–1849\n- 1801 - 1845 : மகாராஜா ரஞ்சித் சிங் ஆட்சி\n- 1845 – 1846: முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்\n- 1848 – 1849 இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர் முடிவில் பஞ்சாப் பகுதிகள் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தல்.\n- 1858 - 1947: பிரித்தானிய இந்தியாவின் ஆட்சி\n- 1947 : இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், பஞ்சாப் பகுதி சமய நோக்கில் இரண்டு பகுதிகளாய் பிரிவினையுற்றது, கிழக்குப் பகுதி, இந்தியாவின் கிழக்கு பஞ்சாப் ஆகவும் மேற்குப் பகுதி, பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.\n\nகூடுதல் வாசிப்பு.\n- [Quraishee 73] Punjabi Adab De Kahani, அப்துல் ஹபீஸ் குரேஸி, அஜீஸ் புக் டெப்போ, லாகூர், 1973.\n- [Chopra 77] The Punjab as a sovereign state, குல்ஷன் லால் சோப்ரா, அல்-பிருனி , லாகூர், 1977.\n- பத்வந்த் சிங். 1999. \"The Sikhs\" . New York: Doubleday. ஐஎஸ்பிஎன் 0-385-49062-3\n- The evolution of Heroic Tradition in Ancient Panjab, 1971, புத்தா பர்காஷ்.\n- Social and Political Movements in ancient Panjab, Delhi, 1962, புத்தா பர்காஷ்.\n- History of Porus, Patiala, புத்தா பர்காஷ்.\n- History of the Panjab, Patiala, 1976, ஃபௌஜா சிங், எல்.எம்.ஜோஷி (Ed).\n\nபுற இணைப்புகள்.\n- Indian Punjab Government Website\n- Pakistani Punjab Government Website\n- The Genetic Heritage of the Earliest Settlers Persists Both in Indian Tribal and Caste Populations\n\n\n\n\n", "document_id": "ta_ta_19066"}, {"id": [988, 3], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "சீக்கியப் பண்பாடும் பஞ்சாபிப் பண்பாடும்.\nசீக்கியக் கலையும் பண்பாடும் என்பது பஞ்சாப் பகுதி என்பதுடன் இணைந்தது. இந்தியாவுக்குள் படையெடுத்து வந்த முகலாயர், பாரசீகர் போன்றோரின் பண்பாடுகளோடு கலந்ததின் விளைவாக பஞ்சாப் பகுதியை இந்தியாவின் கலப்புப் பண்பாட்டுப் பகுதி என்கின்றனர். எனவே சீக்கியப் பண்பாடும் பெருமளவுக்கு இந்தக் கலப்பின் விளைவே. \n\nசீக்கியம் தனித்துவமான கட்டிடக்கலைப் பாணியை உருவாக்கியுள்ளது. சீக்கியக் கட்டிடக்கலை குரு நானக்கின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. சீக்கியக் கட்டிடக்கலை நடைமுறை ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட முழுதளாவிய மனிதநேயத்தின் அடையாளம் என்று பாத்தி (Bhatti) என்பவர் குறிப்பிட்டுள்ளார். சீக்கியக் கட்டிடக்கலையின் சிறப்பு குருத்துவாரா ஆகும். இது இசுலாமிய, சூஃபி, இந்துப் பண்பாடுகளின் செல்வாக்குகளை வெளிக்காட்டுவதன் மூலம் பஞ்சாப் பகுதியின் கலப்புப் பண்பாட்டுத் தன்மையை உருவகப்படுத்துகிறது. சீக்கியப் பேரரசின் ஆட்சிக்காலமே தனித்துவமான சீக்கிய வெளிப்பாட்டு வடிவத்தை உருவாக்குவதில் முக்கிய ஊக்கியாகச் செயற்பட்டது. இக்காலத்தில் மகாராசா ரஞ்சித் சிங்கின் ஆட்சியின்போது சீக்கியப் பாணியிலான கட்டிடங்கள், கோட்டைகள், மாளிகைகள், பங்காக்கள் (தங்குமிடங்கள்), கல்லூரிகள் போன்றவை கட்டப்பட்டன. சீக்கியப் பாணியில் கட்டப்பட்ட கட்டிடங்களுள் சிறப்பானதாகக் கருதப்படுவது அர்மந்திர் சாகிப் ஆகும்.\n\nசீக்கியப் பண்பாடு பெருமளவு போர்சார்ந்த கருத்துருக்களின் செல்வாக்குக்கு உட்பட்டது. சீக்கியச் சின்னமான \"கண்டா\" இதற்கு எடுத்துக்காட்டு. எனவே குருமாரின் நினைவுப் பொருட்கள் தவிர்ந்த, பெரும்பாலான சீக்கியக் கலைப்பொருட்கள் போர்க் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இக்கருத்துக்களின் தாக்கத்தை சீக்கியரின் ஓலா மொகல்லா, வாசாக்கி போன்ற விழாக்களிலும் காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88051"}, {"id": [988, 4], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "புலனுணர்வு.\nகாலிஸ்தான் அதிரடிப்படை ஒரு சர்ச்சைக்குரிய அமைப்பாக இருந்துவருகிறது. இதன் கருத்தோட்டம் 1984 இல் இந்தியப் படைகளின் நேரடி நடவடிக்கைகள் மற்றும் உச்சகட்டமாக பொற்கோயில்மீது புளூஸ்டார் நடவடிக்கை என்னும் தாக்குதல் நடத்தியதன் விளைவாக ஏற்பட்டது. இந்தியா காலிஸ்தான் அதிரடிப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிதது, இவர்கள் வன்முறை, கொலைகள் புரிந்தாலும் பன்னாட்டளவில் பயங்கவாத அமைப்பாக அறிவிக்கப்படவில்லை. கவனத்தைக் கவர்ந்த இந்த காலிஸ்தான் அதிரடிப்படை பயங்கரவாத அமைப்பாக ஐக்கிய அமெரிக்காவின் மாநிலத் துறையால் அறிவிக்கப்படவில்லை.\n\nகாலிஸ்தான் அதிரடிப்படை வீரர்களை விடுதலைப் போராட்ட வீரர்களாக அறிவித்து சீக்கியரில் குறிப்பிட்ட பிரிவினரின் ஆதரவு நிலவுகிறது.\n\nஉருவாக்கமும், தலைமையும்..\nகாலிஸ்தான் அதிரடிப்படையை 1986 இல்நிறுவியவர் மான்பீர் சிங் சாயிரு என்பவராவார்.\n\n1986, ஆகத்து 8 அன்று பஞ்சாப் காவல்துறையால் மான்பீர் சிங் கைதுசெய்யப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டார். அல்லது காணாமல்போக செய்யப்பட்டார். \n\nமான்பீர் சிங்கின் மரணத்திற்குபின் காலிஸ்தான் அதிரடிப்படையின் தலைவராக கன்வர்ஜித் சிங் என்பவர் செயல்பட்டார்.d 1989 இல் கன்வர் சிங்கும், மேலும் இரு உறுப்பினர்களும் காவல் துறையினரால் ஜலந்தருக்கு அருகில் கைதுசெய்யப்பட்டனர். அப்போது ஒருவர் தப்பிச் சென்றார். கைதானபோது கன்வர் சிங்குக்கு 23 வயதுதான். இயக்கத்தைப் பற்றிய தகவல்களை பாதுகாக்க சயனைடு குப்பியை உண்டு மரணமடைந்தார்.\n\nசரிவு.\n1988 சூலை 12 அன்று காவல் துறையால் லாபஹ் சிங் கொல்லப்பட்டார்.\nஇவரது இழப்பிற்க்குபின் இயக்கம் வலுவிழந்த்தது, காலிஸ்தான் அதிரடிப்படை பல துண்டுகளாக வஸ்சான் சிங் சாபர்வால், பரமசித் சிங் பஞ்ச்வால், குர்சத் சிங் ராஜஸ்தானி ஆகியோர் தலைமையில் சிதறியது.\n\nஇதுமட்டுமல்லாது லபஹ் சிங் இறந்ததன் விளைவாக காலிஸ்தான் அதிரடிப்படை தோல்விகளை சந்திக்கத் துவங்கியது. - பப்பர் கல்சா லபஹ் சிங்குடன் நிறுவப்பட்ட, கூட்டணி சுக்தேவ் சிங் பப்பர் . இழப்புடன் முடிவுக்குவந்தது.\n\nகாவல் துறையாலும் மற்றும் பிற இந்திய பாதுகாப்பு படைகளாலும் காலிஸ்ன் அதிரடிப்படையின் லெப்டினட் ஜெனரல்கள் மற்றும் பகுதி தளபதிகள் ஆகியோர் பிடிபட்டனர், அல்லது கொல்லப்பட்டனர், இறுதியில் பல பிரிவுகளும் நொறுக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87685"}, {"id": [988, 5], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "மேற்கு பஞ்சாப் லாகூர், சர்கோதா, முல்தான், இராவல்பிண்டி என நான்கு வருவாய்க் கோட்டங்களைக் கொண்டிருந்தது. \n\nஎல்லைகள்.\nமேற்கு பஞ்சாப்பின் கிழக்கில் இந்தியாவின் கிழக்கு பஞ்சாப் பகுதியும், தெற்கில் பகவல்பூர் சமஸ்தானமும், தென்மேற்கில் சிந்து மாகாணம் மற்றும் பலுசிஸ்தானும், வடமேற்கில் கைபர் பக்துன்வாவும், வடகிழக்கில் ஆசாத் காஷ்மீரும் எல்லைகளாக இருந்தது..\n\nவரலாறு.\nபிரிட்டிஷ் ராஜ் ஆட்சியாளர்கள் பஞ்சாப் பகுதியை, இசுலாமியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியை மேற்கு பஞ்சாப் என்றும், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகம் வாழ்ந்த பகுதியை கிழக்கு பஞ்சாப் என இரண்டாக பிரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின்னர் மேற்கு பஞ்சாப் பகுதி பாகிஸ்தானும், கிழக்கு பஞ்சாப் பகுதி இந்தியாவுடனும் இணைக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டில் பாகிஸ்தானியர் மேற்கு பஞ்சாப் பகுதியை கலைத்து விட்டு பஞ்சாப் என்று பெயரிட்டனர். பகவல்பூர் சமஸ்தானத்தை பாகிஸ்தான் பஞ்சாபுடன் இணைத்தனர்.\n\nமக்கள்.\nஇந்தியப் பிரிவினையின் போது மேற்கு பஞ்சாப் பகுதியில் இசுலாமியர் பெரும்பான்மையின மக்களாகவும், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாகவும் இருந்தனர். மேற்கு பஞ்சாப் பகுதியின் அலுவல் மொழியாக உருது மொழி இருப்பினும், பெரும்பான்மையான மக்கள் பஞ்சாபி மொழி பேசினர். பஞ்சாபி மொழி எழுதுவதற்கு சாமுகி எழத்துக்களை பயன்படுத்தினர்.\n\nபஞ்சாபியர்கள் புலம் பெயர்தல்.\nஇந்திய விடுதலையின் போது, இலட்சக்கணக்கான சீக்கியர்கள் மற்றும் பஞ்சாபி இந்துக்கள் மேற்கு பஞ்சாபை விட்டு வெளியேறி, இந்தியாவின் கிழக்குப் பஞ்சாப் பகுதிகளில் குடியேறினர். அதே போன்று கிழக்கு பஞ்சாப் பகுதியில் இருந்த இசுலாமியர்கள் மேற்கு பஞ்சாப் பகுதிகளில் குடியேறினர்.\n\nஆட்சி முறை.\nமேற்கு பஞ்சாப் பகுதியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும்; பாகிஸ்தான் அரசின் ஆளுநரும் ஆகஸ்டு 1945 முதல் 14 அக்டோபர் 1955 வரை ஆண்டனர்.\n\n14 அக்டோபர் 1955-இல் மேற்கு பாகிஸ்தான் பகுதி உதயமான போது, மேற்கு பஞ்சாப் மாகாணத்தை கலைத்த காரணத்தால், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் பதவிகள் ஒழிக்கப்பட்டது. \n\nஇதனையும் காண்க.\n- கிழக்கு பஞ்சாப்\n- பஞ்சாப் பகுதி\n- பஞ்சாப், பாகிஸ்தான்\n- பஞ்சாப், இந்தியா\n- அரியானா\n\nவெளி இணைப்புகள்.\n- Government of Punjab\n- Government of Pakistan\n- Punjab Provincial Assembly Records\n- Population at 1951 census by Statoids.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_88080"}, {"id": [988, 6], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "போக்குவரத்து.\nஅமிர்தசரசிலிருந்து, பாகிஸ்தானில் உள்ள \"நங்கானா சாகிபு\" நகரத்திற்கு பேருந்து வசதி உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.sgpc.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_62902"}, {"id": [988, 7], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "தோற்றம்.\nகுரு நானக்கின் போதனை அடிப்படையில் உருவான, பாபா தயாள் சிங்கின் கருத்துக்களை தொகுத்து பாபா தர்பார் சிங் என்பவர் தற்கால பாகிஸ்தானின் இராவல்பிண்டி நகரத்தில் நிரங்காரி சீக்கியப் பிரிவை உருவாக்கினார்.\nநிரங்காரி சீக்கிய சமய பிரிவின் தலைவரான சாகிப் இரத்தாஜி (1870-1909) காலத்தில் சில ஆயிரம் நிரங்காரிகள் இருந்தனர்.\n\nபிரிட்டிஷ் ராஜ் காலத்தில் நிரங்காரி சீக்கிய பிரிவினர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.\nநிரங்காரிகளால் 1929இல் சந்த் நிரங்காரி இயக்கம் துவக்கப்பட்டது. குரு கிரந்த் சாகிப்பிற்குப் பின்னர், தற்போது வாழும் சீக்கிய குருவின் மீது நிரங்காரிகள் நம்பிக்கை வைத்தனர். நிரங்காரிகள் இதனை தங்களுக்கென தனிப்பட்ட சிறப்பான ஆன்மீக இயக்கமாக வளர்த்தனர். 1947 இந்தியப் பிரிவினையின் போது இராவல்பிண்டியில் இருந்த நிரங்காரிகளின் தலைமையகம் பாகிஸ்தான் நாட்டவர்களால் சிதைக்கப்பட்டதால், நிரங்காரிகளின் தலைமையகத்தை விடுதலை இந்தியாவில் நிறுவினர்.\n\nவரலாறு.\nசீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங் ஆட்சி காலத்தில், பஞ்சாப் பகுதியின் வடமேற்கு பகுதியில் வாழ்ந்த சீக்கியர்கள், குரு கிரந்த சாகிப்பை மீள்நோக்கு முகமாக, குரு நானக்கின் உபதேசங்களின் அடிப்படையிலும் மற்றும் \"பாபா தயாள் சிங்கின்\" கருத்துகளின் தொகுப்பின் அடிப்படையிலும், பாபா தர்பாரா சிங் என்பவரால் நிரங்காரி சீக்கிய சமயப் பிரிவு ராவல்பிண்டியில் 1890களில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் \"சாகிப் இரத்தாஜி\" என்பவர் நிரங்காரி இயக்கத்தில் கால்சா உணர்வை முன்னிறுத்தினார்.\n\nநிரங்காரிகளின் நான்காம் குருவான் \"பாபா குர்தித் சிங்\" காலத்தில், சில நிரங்காரிகள் \"சீக்கிய சபா இயக்கத்தில்\" ஆர்வம் கொண்டனர். சீக்கியத் திருமணங்களின் போது நடைபெறும் பொதுவான சடங்குகளில் எழும் ஐயங்களை நீக்கும் 1909ஆம் ஆண்டு ஆனந்த் திருமணச் சட்டத்திற்கு சீக்கிய நிரங்காரி பிரிவினர் ஆதரித்தனர். \nகுரு நானக்கின் உபதேசங்களில் பற்று கொண்ட நிரங்காரி இயக்கத்தின் ஐந்தாம் குருவான சாகிப் ஹர சிங் (1877-1971), தங்கள் நிரங்காரி இயக்கத்தை சீக்கியர்களிடையே அங்கீகாரம் பெற பாடுபட்டார். பின்னர் நிரங்காரிகளிடையே \"உண்மையான நிரங்காரிகள்\" என்றும் சந்த் நிரங்காரி இயக்கம் என இரண்டாக பிளவு பட்டது. வாழும் குருவை போற்றிய சந்த் நிரங்காரி இயக்கத்தை, 1978ஆம் ஆண்டில் அகால் தக்த் அவையால் சீக்கிய சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டது.\n\nபின்பற்றுபவர்கள்.\n1891-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 14,001 இந்துக்கள் மற்றும் 46,610 சீக்கியர்கள் நிரங்காரி சீக்கிய சமயத்தை பின்பற்றினார்கள்.\n\nகொள்கைகள்.\n1. உருவமற்ற இறைவனை வழிபடுதல்.\n2. உருவமுடைய தெய்வங்களை ஒதுக்கி வைத்தல்.\n3. வேத சடங்குகள், விழாக்கள் மற்றும் நம்பிக்கைகளை மறுத்தல். எடுத்துக்காட்டாக தீர்த்த யாத்திரை மேற்கொள்வதை மறுத்தல்; இறந்தவர் உடலை இந்துக்கள் போன்று எரிக்காமலும்; இசுலாமியர் போன்று புதைக்காமலும், ஆற்றில் எறிந்துவிடுவார்கள்.\n4. மாமிசம், மது, புகையிலைப் பொருட்களை மறுத்தல்\n5. ஜோதிடம் பார்பதை மறுத்தல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88074"}, {"id": [988, 8], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "1849இல் சீக்கியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கைப்பற்றிய பிறகே சீக்கியர்கள் புலம் பெயரத் தொடங்கியதாக பெரிதும் கருதப்படுகின்றது. சீக்கிய அலைந்துழல்வின் புகழ்பெற்ற நபராக சீக்கியப் பேரரசின் கடைசி மகாராசா துலீப் சிங் உள்ளார்; பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இவரை வாழ்நாள் முழுமைக்கும் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார். துலீப் சிங்கின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பஞ்சாபிலிருந்து சீக்கியர்களின் புலம் பெயர்வு வீதம் கூடியது. இருப்பினும் கடந்த 150 ஆண்டுகளில் அவர்கள் புலம் பெயர்ந்த இடங்கள் மாறி வந்துள்ளது. சீக்கிய புலம்பெயர்வு சீக்கியர்களுக்கு அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தைத் தந்துள்ளது.\n\nசீக்கியர்கள்.\nஉலகளவில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சீக்கியர்கள் உலகின் மிகப் பெரிய அமைப்புசார் சமயங்களில் ஐந்தாவதான சீக்கிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலக மக்கள்தொகையில் சீக்கியர்கள் 0.39% ஆக உள்ளனர்; இவர்களில் 83% இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.6 மில்லியன், அதாவது 76% வட இந்திய மாநிலமான பஞ்சாபில் வாழ்கின்றனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராக 65% விழுக்காடு வாழ்கின்றனர். 200,000க்கும் கூடுதலானவர்கள் அரியானா, இராசத்தான், உத்தரப் பிரதேசம், தில்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராட்டிரம், உத்தராகண்டம் மற்றும் சம்மு காசுமீரில் வாழ்கின்றனர்.\n\nவரலாற்றில் சீக்கியப் புலம்பெயர்வுப் பாங்கு.\nஇந்திய மரபிலிருந்து தனிப்பட்ட சீக்கிய அடையாளம் அரசியல்ரீதியாக 1606இல் ஐந்தாம் சீக்கிய குரு குரு அர்ஜன் தேவின் உயிர்க் கொடையை அடுத்து நிறுவப்பட்டது; இதனை உறுதிப்படுத்துமாறு 1699இல் குரு கோவிந்த் சிங் நிறுவிய 'மெய்யான' உடன்பிறப்புரிமை அல்லது கால்சா (ਖ਼ਾਲਸਾ) அமைந்தது. எனவே 400 ஆண்டுகளாகவே சீக்கியர்களின் வரலாறு உள்ளது. குருக்களின் காலத்தில் சீக்கியர்களின் குடிபெயர்வு தற்கால இந்தியா, பாக்கித்தான் எல்லைகளுக்குள்ளாகவே, குறிப்பாக பஞ்சாப் பகுதியின் சீக்கிய பழங்குடி மையப்பகுதிக்குள்ளேயே இருந்தது. சீக்கிய சிற்றரசுகளின் உருவாக்கமும் சீக்கியப் பேரரசு (1716–1849) வளர்ச்சியும், அடுத்து லடாக், பெசாவர் போன்று தாங்கள் வென்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் இந்தப் பெயர்வுகள் தற்காலிகமானதாகவும் நிலையற்றதாகவும் இருந்தன; சீக்கியப் பேரரசின் மாறிவந்த எல்லைகளைப் போன்று இவர்களது வாழ்விடமும் மாறி வந்தது. சீக்கியப் பேரரசு காலத்தில் சீக்கிய மகாராசா ரஞ்சித் சிங்கைக் குறித்து அறிய பிரான்சின் முதலாம் நெப்போலியன், பிரித்தானியர் முயன்றதால் இருபுற புலம்பெயர்வு நடைபெற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- Indian Diaspora, Official Government of India Website\n- Sikh NRI Online, Info pertaining to Sikh NRIs Worldwide\n- History of Sikh Diaspora in Canada and USA\n- Sikh Global Village - Latin America\n\n\n\n\n", "document_id": "ta_ta_88056"}, {"id": [988, 9], "question": "<Query> (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.", "document": "\"ரேஹத் மர்யாதா\" நூலின் (சீக்கிய நடத்தை வழிகாட்டுதல்கள் மற்றும் நம்பிக்கைகள்) முதல் சட்டத்தின்படி, ஒரு சீக்கியர் என்பவர், \"ஒரே முடிவற்ற இறைவனையும், குருநானக் தேவ் முதல் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வரையிலான பத்து குருக்களையும்; ஸ்ரீ குரு கிரந்த சாஹிப்பையும், பத்து குருக்களின் சொற்களையும் போதனைகளையும், எந்த மதத்துடனும் இணைய விரும்பாத பத்தாவது குரு விட்டுச்சென்ற ஞானத்தையும் முழுமனதாக நம்பும் ஒரு மனிதனாவான்\". எல்லா சீக்கியர்களிடையேயும் காணப்படும் பொதுவான அடையாளம், கத்தரிக்கப்படாத முடி(ஆண்களுக்கு தாடியும் அடங்கும்) மற்றும் அவர்களுடைய தலைப்பாகை.\n\nபெரிய பஞ்சாப் மாகாணம் வரலாற்று ரீதியாக சீக்கிய மதத்தின் பூர்வீக இடமாகும். பெரும்பாலான சீக்கியர்கள் பஞ்சாபிகள் ஆவர் அவர்கள் பஞ்சாப் பகுதியிலிருந்து வந்தவர்கள், ஆனாலும் உலகெங்கும் கணிசமான அளவு சமூகங்கள் உள்ளன. பஞ்சாபிகளும் பஞ்சாப் பகுதியும், சீக்கியம் என்பதை ஒரு மதமாக உருவாக்கியதில் வரலாற்றில் மிகமுக்கிய பங்காற்றி உள்ளன. சீக்கியத்தின் மிக முக்கிய மற்றும் அடிக்கடி மறக்கப்படுகிற நம்பிக்கையானது, எந்தவொரு ஜாதி, குழு அல்லது மனித இனத்தை எந்தவொரு காரணத்தினாலும் பாகுபடுத்துவது என்பதை முற்றிலும் நம்பக்கூடாது என்பதே, இதையே அவர்களின் குருக்கள் (ஆசிரியர்கள்) விட்டுச்சென்றனர். பஞ்சாபியின் தாக்கத்தினால்தான், சீக்கியர்கள் இந்தியாவுக்கு வெளியே இனம் மதம் சார்ந்த குழுவினர் என்று சிலநேரங்களில் கூறப்படுகின்றனர்.\n\nதத்துவம்.\nசீக்கிய மதத்தின் அடிப்படை தத்துவத்தை அவர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பின் முதல் பாடலிலேயே புரிந்து கொள்ளலாம்.\n\nஇந்த மார்க்கத்தைத் தோற்றுவித்த குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் சீக்கிய வாழ்க்கைமுறையைச் சுருக்கமாக கூறுகிறார்: நாம் ஜபோ, கிராத் கர்னி மற்றும் வாண்ட் கே ஷாக்கோ, இவற்றின் பொருளாவது தெய்வீக பெயரை (வாஹெகுரு) தியானம் செய்க, கண்ணியமாகவும் நேர்மையாகவும் பணி செய்யுங்கள் மற்றும் ஒருவர் பெற்ற பலன்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகியவையே ஆகும்.\n\nசீக்கியர்கள் குரு கிரந்த சாஹிப்பை தங்களுடைய முதன்மை குருவாக பாவிக்கின்றனர், இதுவே சீக்கிய குருக்களின் போதனைகளின் எழுத்துப்பூர்வ வடிவமாகும். பத்தாவது குரு குரு கிரந்த சாஹிப்பையே தனக்கு அடுத்து வரும் குருவாக தேர்வு செய்தார். இது சீக்கிய குருக்களால் தொகுக்கப்பட்டு, அதனுடைய அசல் வடிவத்திலேயே பராமரிக்கப்படுகிறது, சீக்கியர்கள் குரு கிரந்த சாஹிப் புத்தகத்தை அவர்களுடைய முதன்மை வழிகாட்டியாக வழிபடுகிறார்கள். சீக்கியர் அல்லாதோர், சீக்கிய ஆராதனை கூட்டங்களிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் முற்றிலும் கலந்துகொள்ளலாம். அவர்களின் தினசரி பிராத்தனைகளில், மனித இனத்தின் நல்வாழ்வும் அடங்கியுள்ளது.\n\nநவம்பர் 11. 1675 -இல் டில்லியில் நடந்த மதப்போராட்டம் ஒன்றில் இந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக 9வது குரு திரு குரு தேக் பஹதூர் என்பவர் வீரமரணம் அடைந்தது, அனைவரும் பின்பற்றத்தக்க ஒரு எடுத்துக்காட்டாகும்.\n\nசீக்கியர்கள் உலகவாழ்க்கையைத் துறக்குமாறு கூறப்படவில்லை, ஆனால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். சீக்கிய வழிபாட்டில் மிகமுக்கிய பகுதி சேவா (சேவை) என்பதாகும், இதனை அதிக அளவில் குருத்துவாராக்களில் காணலாம். எந்தவகையான மதம் அல்லது சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களும் வரவேற்கப்படுவார்கள், அங்கு அனைவருக்கும் லங்கார், (அனைவருக்கும் உணவு) வழங்கப்படும்.\n\nபல்வேறு சமூக பின் புலங்களைச் சேர்ந்த \"பஹகத்கள்\" அல்லது துறவிகள் ஆகியோரையும் சீக்கியர்கள் பின்பற்றுகின்றனர். இந்த பஹகத்களின் பணிகளும் குரு கிரந்த சாஹிப்பில் சேகரிக்கப்பட்டுள்ளன, இது பாகத்-பாணி (பாகத்தின் புனித சொற்கள்) என்று அழைக்கப்படுகிறது, சீக்கிய குருக்களின் பணிகள் குர்-பாணி (குருவின் புனித சொற்கள்) என்றழைக்கப்படுகிறது.\n\nசீக்கியர்களால் வணங்கப்படும் மனிதர்களில் இவர்களும் அடங்குவர்:\n\n- பாய் மார்டானா: \"(குரு நானக்கின் முதன்மை சீடர்களில் ஒருவர் மற்றும் வாழ்நாள் முழுவதும் நண்பராக இருந்தவர்)\"\n- பாய் பாலா: \"குரு நானக்கின் முதன்மை சீடர்களில் ஒருவர் மற்றும் வாழ்நாள் முழுவதும் நண்பராக இருந்தவர்)\"\n- பாபா புத்தா: \"(சீக்கிய துறவி, சீக்கிய மதத்தில் உயர்ந்த கிரந்தி பதவியை வகித்தவர்)\"\n- பாபா பண்டா சிங் பஹதூர்: \"(முகலாய பஞ்சாப் கவர்னர் வசீர் கான் என்பவரை எதிர்த்து போரிட்டு வென்றார் மற்றும் பஞ்சாபில் சீக்கிய படையைத் தோற்றுவித்தார்)\"\n- பாபா தீப் சிங்: \"(சீக்கிய துறவி, தன் தலையை கையில் ஏந்தி பொற்கோயிலைப் பாதுகாத்தார்)\"\n- பாய் மணி சிங் \"(சீக்கிய அறிஞர், தசம் கிரந்த்தைத் தொகுத்தவர்) \"\n- பாய் தாரு சிங் \" (ஏழைகளுக்காக போராடிய சிறந்த போராளி)\"\n- பாய் குருதாஸ் \"(பாணியை இவர் புரிந்து பொருள் கூறுவதற்காக பெயர் பெற்றவர்)\"\n\nஆரம்பகால சீக்கிய அறிஞர்களில் பாய் வீர் சிங் மற்றும் பாய் கான் சிங் நபா ஆகியோர் அடங்குவர்.\n\nஐந்து கேக்கள்.\nஐந்து Kக்கள், அல்லது \"பஞ்ச காக்கர்/காக்கி\" என்பது, எல்லா \"தீட்சைப் பெற்ற சீக்கியர்களுக்குமான\" (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமான ஐந்து பொருட்களாகும், இவற்றை பொதுவாக எல்லா நேரங்களிலும் ஒருவர் அணிந்திருக்க வேண்டும், இந்த கட்டளையை இட்டவர் பத்தாவது சீக்கிய குரு. இதனை 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில் கூறினார். சீக்கியத்தின் நோக்கங்களை அடையாளப்படுத்தவும் வெளிப்படுத்தவும் இந்த சின்னங்கள் அணியப்படுகின்றன, அவையாவன நேர்மை, சமநிலை, நம்பகம், போர்க்கலை மற்றும் இறைதியானம் மற்றும் ஒரு ஆக்கிரமிப்பாளனுக்கு எப்ப்போதும் அடிபணியாமை.\nஇந்த ஐந்து சின்னங்களாவன:-\n- கேஷ் (வெட்டப்படாத முடி, பொதுவாக கட்டப்பட்டு, சுருட்டி சீக்கிய தலைப்பாகை, டாஸ்டர் என்பதன் கீழ் வைக்கப்படும்.)\n- கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக டாஸ்டாரின் கீழ் அணியப்படும்.)\n- கச்சாஹெரா (பொதுவான இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.)\n- கடா (இரும்பாலானா கையணி, இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை டாஸ்டரில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.)\n- கிர்ப்பான் (வளைந்த கத்தி, பல அளவுகளில் வருகிறது, எடுத்துக்காட்டாக இங்கிலாந்தை சேர்ந்த சீக்கியர்கள், சிறிய கூர்மையான கத்தியை அணிவார்கள், அதே நேரத்தில் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்கள், பாரம்பரியமான வளைந்த கத்தியை அணிவார்கள், அது ஒன்று முதல் மூன்று அடி நீளம் இருக்கும்.)\n\nவரலாறு.\nசீக்கிய வரலாறு, ஒரு தனிப்பட்ட அமைப்பாக மாறி வளரத் தொடங்கியது, ஐந்தாவது சீக்கிய குரு, குரு அர்ஜன் தேவ் 1606ஆம் ஆண்டில் வீரமரணம் அடைந்த பின்னர் தொடங்கியது என்று கூறலாம். குரு கோபிந்த் சிங் 1699ஆம் ஆண்டில் கல்சா (ਖ਼ਾਲਸਾ) என்பதை நிறுவிய பின்னர் மேலும் சீக்கிய பிரிவு மேம்பட்டது. பஞ்சாபில் பதினைந்தாம் நூற்றாண்டில், ஒரு மதத் தலைவராகவும், சமூக மறுசீரமைப்பாளராகவும் குரு நானக் மாறியவுடன் சீக்கியம் மீண்டும் மறுமலர்ச்சியடைந்தது. மார்ச் 30, 1699 -இல் மதரீதியான நடைமுறைகள் குரு கோபிந்த் சிங்கால் முறைப்படுத்தப்பட்டது. முந்தைய குரு ஐந்து வெவ்வேறு சமூக பின்புலங்களைச் சார்ந்த ஐந்து நபர்களை தீட்சையளித்து கால்சாவை உருவாக்கினார். முதல் ஐந்து, தூய நபர்கள், பின்னர் கோபிந்த் சிங்கை, கால்சா அமைப்பிற்குள் தீட்சை அளித்தனர். இதனால் சீக்கியம் என்பது, ஒரு முறைப்படுத்தப்பட்ட குழுவாதலாக மாறியது, மேலும் 400 ஆண்டுகள் வரையிலான மத வரலாறு கிடைக்க காரணமாக மாறியது.\n\nபொதுவாக சீக்கிய மதம், மிதமான அளவு உறவுகளை பிற மதத்தினருடன் கொண்டிருக்கிறது. ஆனாலும், முகாலயர்களின் ஆட்சிகாலத்தில் (1556–1707), வளர்ந்து வந்த இந்த மதமானது, ஆட்சியில் இருந்த முகலாயர்களுடனான உறவில் பிணைக்கைச் சந்தித்தது. சில முகலாய மன்னர்கள் சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்த காரணத்தால் பிரபலமான சீக்கிய குருமார்கள் பலர் முகலாயர்களால் கொல்லப்பட்டனர். இதே நேரத்தில், சீக்கிய மதம் முகலாய பேரரசை எதிர்ப்பதற்காக ராணுவத்தை உருவாக்கியது. சீக்கியப் பேரரசு மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரின் கீழ் உருவாகியது, இது மத சகிப்புத்தன்மை மற்றும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரையும் அதிகாரத்தில் அமர வைத்ததன் மூலம் பன்மைத்தன்மையையும் பேணி வந்தது. சீக்கிய அரசை நிறுவியது பொதுவாக, சீக்கிய மதத்தை அரசியல் ரீதியாக வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சி என்று கருதப்படுகிறது, இந்த சீக்கிய அரசாங்கத்தின் கீழ் ஜம்மு, காஷ்மீர், லடாக், மற்றும் பெஷாவர் ஆகியவை அடக்கி விட்டன. வட மேற்கு எல்லைப்புறத்தில் இருந்த சீக்கிய ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹரிசிங் நல்வா என்பவர் சீக்கிய அரசாங்கத்தின் எல்லையை கைபர் கணவாயின் தொடக்கம் வரை விரிவாக்கினார். அரசாங்கத்தின் வெளிப்படையான நிர்வாகத்தில், புதுமையான ராணுவம், பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைவுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டன.\n\n1947ஆம் ஆண்டில் இந்தியாவைப் பிரிப்பதற்கான காலத்தில், பஞ்சாபில் சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடு உருவானது, இதனால் மேற்கு பஞ்சாபிலிருந்து பல பஞ்சாபி சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் இடமாறி வந்தனர், இதேபோல் கிழக்கு பஞ்சாபிலிருந்து இதற்கு நேரெதிரான இடப்பெயர்வு நிகழ்ந்தது.\n\n1960களில், பஞ்சாபி சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இந்தியாவில் பெரிய அளவிலான சண்டைகளும் முரண்பாடுகளும் நிலவிவந்தது, ஏனெனில் பஞ்சாபி சீக்கியர்கள் பஞ்சாபில் சீக்கிய பெரும்பான்மை மாநிலத்தை உருவாக்க அதிகமாக வலியுறுத்தி வந்தனர், இந்திய சுதந்திரத்தின்போது அரசியல் ரீதியான ஆதரவைத் தந்ததற்காக, இவ்வாறு செய்யப்படுவதாக மாஸ்டர் தாரா சிங் என்பவருக்கு நேருவால் உறுதி தரப்பட்டது. நவம்பர் 1, 1966 -இல் சீக்கிய பெரும்பான்மை மாநிலமான பஞ்சாபை சீக்கியர்கள் பெற்றனர்.\n\n1970களில் மீண்டும் மதம் சார்ந்த பரபரப்பு எழுந்தது, இதற்கு ஆட்சியில் இருந்த கட்சியான இந்திய தேசிய காங்கிரஸில் சீக்கியர்கள் ஒதுக்கி வைக்கப்படவும் பாகுபாட்டுடன் நடத்தப்படவும் செய்கின்றனர் என்று காரணம் கூறப்பட்டது மற்றும் அப்போதைய இந்திய பிரதமாராக இருந்த இந்திரா காந்தியின் \"சர்வாதிகாரத்தனமான\" நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக இருந்தது. ஃப்ராங்க் என்பவரின் கருத்துப்படி, இந்திரா காந்தி 1975ஆம் ஆண்டில் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததன் காரணமாக \"அரசாங்கத்தின் நேர்மையும் பாகுபாடற்ற தன்மையும்\" வலுவிழக்க செய்யப்பட்டன மற்றும் அவருடைய, எதிர்க்கட்சிகளைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் அவருடைய \"பரனோய்யா\" என்பதும் அவரை \"தன்னியல்பாக ஜாதிகள், மதங்கள் மற்றும் அரசாங்க குழக்களுடன் அரசியல் ஆதாயத்திற்காக விளையாடுவதை\" இயல்பாக மாற்றிவிட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளின் எதிர்வினையாக, சீக்கிய தலைவர் சான்ட் ஜர்னாயில் சிங் பிந்திரன்வாலே என்பவரின் எழுச்சிக்கு வழி வகுத்தது, மேலும் அவர் நீதிக்காகவும் சீக்கிய நம்பிக்கைகளுக்காகவும் குரல் கொடுத்தார், மேலும் சீக்கிய பூர்வ இடமான கால்ஸ்தியன் என்பதை உருவாக்கவும் கோரினார். இதனால் பஞ்சாபில் திடீரென்று மதரீதியான வன்முறை தூண்டி விடப்பட்டது. சான்ட் ஜர்னாயில் சிங் பிந்திரன்வாலேயை எதிர்க்க 1984ஆம் ஆண்டில் காந்தி எடுத்த ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையின் காரணமாக பொற்கோயில் புனிதம் கெடுக்கப்பட்டது, இதனால் இந்திராகாந்தி அவருடைய சீக்கிய பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த கோயிலே அகல் தக்த்தின் மிகப்பழமையான சீக்கிய குருத்துவாராவாகும். இதன் காரணமாக சீக்கிய எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்து, சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் படுகொலை செய்யப்பட்டனர்; குஷ்வந்த் சிங் என்பவர் இந்த செயல்களை, ஒரு சீக்கிய போக்ரோம் ஆக இருப்பதால், \"சொந்த நாட்டிலேயே நான் ஒரு அகதியாக உணருகிறேன்\" என்று கூறினார். உண்மையில், நான் நாஜி ஜெர்மனியில் ஒரு யூதனைப் போல உணர்கிறேன்\" என்றார். 1984 முதல், சீக்கியர் மற்றும் இந்துக்கள் இடையேயான உறவுகள் மீண்டும் மலர்ச்சியடைய தொடங்கின, இதற்கு வளரும் பொருளாதாரமும் ஒரு காரணமாக இருந்தது; ஆனாலும் 2002 ஆம் ஆண்டில், வலது சாரி இந்து அமைப்பான RSS -இன் கோரிக்கைகள், அதாவது \"சீக்கியர்களும் இந்துக்களே\" என்பது சீக்கிய உணர்வுகளைத் தூண்டி கோபமூட்டின. கால்ஸ்தியன் இயக்க நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த வன்முறை மற்றும் அரசியல், பொருளாதார தேவைகளுக்காக பல சீக்கியர்கள் இன்றும் போராடி வருகின்றனர்.\n\n1996 ஆம் ஆண்டில் விசேஷ பதிவாளர் அமைக்கப்பட்டு, மனித உரிமை கமிஷனுடன் இணைந்து, மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளை ஆய்வுசெய்ய அப்டெல்ஃபாட்டா அமோர் (துனிசியா, 1993–2004) இந்தியாவுக்கு வந்து, மத பிரிவினைத் தொடர்பான அறிக்கையை தயார் செய்தார். 1997 ஆம் ஆண்டில், அமோர் கூறியதாவது, \"மதத்தைப் பொறுத்தவரையில் சீக்கியர்கள் திருப்திகரமாகவே இருந்துவருவதாக தோன்றுகிறது, ஆனால் கடினமான சூழல்கள் அரசியல் (அயலக குறுக்கீடு, தீவிரவாதம் போன்றவை), பொருளாதார (குறிப்பாக நீர் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்வது) மற்றும் தொழில்சார்ந்த துறைகள் போன்றவற்றில் திருப்தியற்றவர்களாக உள்ளனர்\" என்றார். அரசுசாராத நிறுவனங்களிடமிருந்து (sic) பெறப்பட்ட செய்திகள் குறிப்பிடுவதாவது, பொது நிர்வாகத்தின் ஒருசில பிரிவுகளில் பிரிவினை கையாளப்படுகிறது; இதற்கான எடுத்துக்காட்டுகளாவன இந்திராகாந்தி படுகொலைக்கு பின்னர் காவல் துறையில் சீக்கியர்களின் எண்ணிக்கை குறைவடைவது \".\n\nசீக்கிய இசை மற்றும் இசைக்கருவிகள்.\nசீக்கியர்கள் அவர்களுக்கென சொந்தமான இசைக்கருவிகளை உருவாக்கியுள்ளனர்: ரபாப், தில்ரூபா, டாவஸ், ஜோரி மற்றும் சாரிண்டா. சாரங்கி என்ற கருவியையும் குரு ஹர் கோபிந்த் ஆதரித்தார். ரபாப் முதன்முதலில் பாய் மர்டானா என்பவரால் பயன்படுத்தப்பட்டது, குரு நானக் தேவுடன் அவருடைய பயணங்களில் கூடவே சென்று வந்தார். ஜோரி மற்றும் சாரிண்டா ஆகிய இரண்டையும் வடிவமைத்தவர் குரு அர்ஜுன் தேவ் என்பவராவார். டாவஸ் என்பது குரு ஹர் கோபிந்த்தால் வடிவமைக்கப்பட்டது, இது இவர் ஒரு மயில் பாடுவதையும் அந்த சத்தத்தை போன்ற ஒலியை உருவாக்கும், ஒரு கருவியை அவரிடம் வடிவமைக்குமாறு கோரியதாகவும் கூறப்படுகிறது, டவஸ் என்பது மயிலைக் குறிக்கும் ஒரு பெர்சிய சொல்லாகும். தன்னுடைய சீடர்களின் விருப்பத்திற்கேற்ப, தில்ருபா குரு கோபிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியான போர்களின் காரணமாக, டவஸ் கொண்டு செல்லவும், பராமரிக்கவும் கடினமானதாக இருப்பதால் இது உருவாக்கப்பட்டது.\nஜப்ஜி சாஹிப் எல்லாவகையான சத்தங்களைப் பற்றியும் குரு கிரந்த சாஹிப்பில் ராக் என்பதன் கீழ் எழுதிவிட்டார். ஷப்த் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட ராகத்தைச் சார்ந்ததாக இருக்கும். இந்த வகை பாடலுக்கு குர்மாத் சங்கீத் என்று பெயர்.\n\nபோருக்கு நடக்கும்போது, சீக்கியர்கள் அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்திக் கொண்டு, சிகிடு ஆக மாறுவார்கள். இதற்கு பெயர் ரஞ்சித் நகாரா (வெற்றியின் மேளம்) என்று பெயர். நகராக்கள் பெரிய போர் மேளங்களாகும், இது இடியோசையைப் போன்ற ஒலியை உருவாக்கும். இவை கிட்டத்தட்ட 2 முதல் 3 அடி விட்டமுள்ளதாகவும், இரண்டு குச்சிகளால் அடிக்கப்படுவதாகவும் இருக்கும். சிறப்பு அல்லது அசல் ரஞ்சித் நகாரா, பழங்கால போர்களில் பயன்படுத்தப்பட்டன, அவை 5 அடி விட்டம் கொண்டது. பெரிய மேளங்களில் இடியோசை போன்ற ஓசைகளானது, அவர்களின் படையானது போர்களத்தில் அணிவகுத்து செல்வதையே குறிக்கின்றன. சில நேரங்களில் இவற்றை போர்க்களத்திற்கு உள்ளேயும் கொண்டு செல்வார்கள், இதனால் சீக்கியர்கள் முழக்கங்களை அதிகமாக வைத்து செல்வர், எதிரி படையினர் இவர்கள் வருவதை அறிந்து கொள்ள முடியும். சீக்கியர்களின் மனவலிமை அதிகரிக்கும் அதே வேளையில், எதிரிகளின் மனநிலை இன்னும் மோசமாகக்கூடும்\n\nபரவல்.\nகிட்டத்தட்ட உலகளவில் 27 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர், உலக மக்கள்தொகையில், சீக்கியர்கள் 0.39% உள்ளனர், அவர்களின் 83% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.2 மில்லியன், அதாவது இந்திய சீக்கியர்களில் 76% பேர் வட இந்திய மாநிலமான பஞ்சாபில் வசிக்கின்றனர், அவர்கள் அங்குள்ள மக்கள்தொகையில் 70.9% சதவீதம் பேர் ஆவர். கணிசமான அளவிலான சீக்கியர்கள் அதாவது 200,000க்கும் அதிகமானோர், இந்திய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களான ஹரியானா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், டில்லி, மகாராஷ்ட்ரா, உத்தராஞ்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.\n\n19 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், பஞ்சாப் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பின்னர், அப்போதைய பிரிட்டிஷ் இந்திய பகுதிகளில், சீக்கியர்கள் வரத்தொடங்கினர். பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்திய சிவில் சேவைகளுக்கு குறிப்பாக சீக்கியர்களை வேலைக்கமர்த்தியது, குறிப்பாக பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில், இதனால் சீக்கியர்கள் பிரிட்டிஷ் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர். பிரிட்டிஷ் அரசு காலக்கட்டத்தில், ஓரளவுக்கு திறன் மிகுந்த சீக்கிய கலைஞர்கள் பஞ்சாபிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ரயில் பாதைகளை அமைக்கப் பயன்படுத்தப்பட்டனர். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், சீக்கியர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து, அதிக அளவில் இங்கிலாந்திற்கு செல்ல தொடங்கினர், ஆனாலும் பலரும் வட அமெரிக்காவிற்கு சென்றனர். ஒரு சில சீக்கியர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து உகாண்டா சர்வாதிகாரி இடி அமீனால் 1972ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டனர். தொடர்ச்சியாக பொருளாதார காரணங்களுக்காக சீக்கிய நபர்களின் இடப்பெயர்வு, இப்போது கணிசமான பொருளாதார வளத்துடன் சீக்கிய மக்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, மலேஷியா, கிழக்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர்.\n\nபஞ்சாபிலிருந்து சீக்கிய மக்கள் இடம் பெயர்வது, அதிக அளவில் இருந்தாலும், சீக்கிய இடப்பெயர்வின் பாரம்பரிய முறைகள் மாறி விட்டன, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளான இங்கிலாந்து போன்றவற்றுக்கு செல்லுதல், கடுமையான குடிமை கட்டுப்பாடுகளால் குறைந்து போய்விட்டபஞ்சாபிலிருந்து சீக்கிய மக்கள் இடம் பெயர்வது, அதிக அளவில் இருந்தாலும், சீக்கிய இடப்பெயர்வின் பாரம்பரிய முறைகள் மாறி விட்டன, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளான இங்கிலாந்து போன்றவற்றுக்கு செல்லுதல், கடுமையான குடிமை கட்டுப்பாடுகளால் குறைந்து போய்விட்டது. மோலினர் (2006) என்பவர் குறிப்பிடுவதாவது, இங்கிலாந்திற்கு சீக்கிய மக்கள் இடபெயர்வானது 'உண்மையில்' \"1970களின் பிற்பகுதிக்கு பின்னர் கிட்டத்தட்ட சாத்தியமில்லாமல் போய்விட்டது\", ஐரோப்பிய கண்டத்தின் பிற பகுதிகளுக்கு சீக்கிய இடப்பெயர்வு மாறிவிட்டது. சீக்கிய இடப்பெயர்வின் புதிய வளரும் பகுதியாக இத்தாலி தற்போது மாறிவிட்டது, அங்குள்ள ரெக்கியோ எமிலியா மற்றும் விசென்சா மாகாணங்கள் கணிசமான அளவில் சீக்கிய மக்கள்தொகையால் நிறைந்து காணப்படுகிறது. இத்தாலிய சீக்கியர்கள் பொதுவாக வேளாண்மை, அக்ரோ-செயலாக்கம், மெஷின் டூல்ஸ் மற்றும் ஹோர்ட்டிகல்ச்சர் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.\n\nசமூக-பொருளாதார காரணங்களினால், இந்திய சீக்கியர்கள், இந்தியாவிலேயே வேறு எந்த பெரிய மத குழுவை விடவும் குறைந்த வளர்ச்சி வீதத்தை ஒரு பத்து ஆண்டுகளுக்கு கொண்டுள்ளனர், அது 16.9% சதவீதமாகும் (1991–2001 -இல் கணக்கிடப்படது). ஜான்ஸ்டன் மற்றும் பாரட்ட் (2004) ஆகியோர், உலகளாவிய சீக்கிய மக்கள்தொகை ஆண்டுதோறும் 392,633 சீக்கியர்கள் என்ற அளவில் அதிகமடைகிறது, அதாவது ஆண்டுக்கு 1.7% வீதமாகும் 2004 ஆம் ஆண்டில், இந்த வளர்ச்சி வீதத்தில் பிறப்புகள், மரணங்கள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன.\n\nபிரதிநிதித்துவம்.\nசீக்கியர்கள் இந்திய அரசியலில், பல வகைகளில் பிரதிநிதித்துவப் படுத்தப் படுகிறார்கள், இந்திய அரசியலில் முன்னால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கால் வெளிப்படுத்தப்படுகின்றனர். இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகிய இருவரும் இந்த சமூகத்தின் உயர்ந்த நிலையில் உள்ள தலைவர்கள் ஆவர். பஞ்சாபின் தற்போதைய முதலமைச்சர், பர்கஷ் சிங் பாதல், ஒரு சீக்கியர். கடந்தகால சீக்கிய அரசியல்வாதிகளில், கியானி ஜெயில் சிங், முன்னாள் இந்திய குடியரசு தலைவர், டாக்டர். குருதயாள் சிங் தில்லான், இந்திய பாரளுமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்தவர். பிரதாப் சிங் கைரோன், மத்திய அமைச்சர், பிரபல சீக்கிய இந்திய சுதந்திர இயக்கம் தலைவர் மற்றும் முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் (இந்தியா).\n\nசீக்கிய மக்கள் பரவலில் இருந்த பிரபல அரசியல்வாதிகளில் அமெரிக்க காங்கிரஸில் முழு வாக்களிக்கும் தகுதிவாய்ந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலிப் சிங் சவுண்ட் என்ற முதல் ஆசிய அமெரிக்கர் அடங்குவார், டுனேடின் நகரத்தின் முன்னாள் மேயர் சுக்கி டர்னர், இங்கிலாந்தில் தற்போதைய பாராளுமன்ற செயலாளராக இருக்கும் பரம்ஜித் தாண்டா MP மற்றும் பிரபலமான தம்பதியராக எந்தவொரு காமன்வெல்த் நாடுகளின் பாரளுமன்றத்திலும் அமர்ந்த முதல் தம்பதியனரான குர்மந்த் க்ரெவல் மற்றும் நினா க்ரெவெல் ஆகியோர், இவர்கள் கனடிய அரசாங்கத்தினரிடமிருந்து கமாகடமரு நிகழ்விற்காக மன்னிப்பைப் பெற்றனர், மற்றும் கனடிய ஷேடோ சோஷியல் டெவலப்மன்ட் அமைச்சர் ரூபி தல்லா எம்.பி ஆவார். விக் தில்லான் என்பவர் மிகவும் பிரபலமான சீக்கிய கனடிய அரசியல்வாதியாகவும் தற்போதைய ஓண்டாரியோ சட்டப்பேரவையின் உறுப்பினராகவும் இருக்கிறார். உஜ்ஜல் தோசாஞித் என்பவர் புதிய ஜனநாயக கட்சியின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியராக ஜூலை 2004 முதல் பிப்ரவரி 2005 வரை இருந்துவந்தார், தற்போது அவர் ஒட்டாவாவில் லிபரல் கட்சியின் முதல் பெஞ்ச் எம்.பி ஆக இருந்துவருகிறார். மலேசியாவில், இரண்டு சீக்கியர்கள் எம்.பிக்களாக 2008 பொது தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கர்ப்பல் சிங் (புகித் கெலூகர்) மற்றும் அவருடைய மகன் கோபிந் சிங் தியோ (புச்சோங்) ஆகியோரே ஆவர். அதேபோல், வேறு இரண்டு சீக்கியர்கள், ராஜ்ய சபைக்காக தேர்வு செய்யப்பட்டனர், அவர்கள் ஜக்தீப் சிங் தியோ (டேடக் கெராமத்) மற்றும் கேஷ்விந்தர் சிங் (மலிம் நல்வார்) ஆகியோர் ஆவர்.\n\nசீக்கியர்கள் இந்திய ராணுவத்தில் 10–15% வரையில் எல்லா பதவிகளிலும் காணப்படுகின்றனர், மற்றும் அதன் அலுவலர் நிலைகளில் 20% பேர் காணப்படுகின்றனர், அதே நேரத்தில் சீக்கியர்கள் இந்திய மக்கள்தொகையில் 1.87% பேர்களே காணப்படுகின்றனர், இதனால் அவர்கள் ஒரு சாரசரி இந்தியனை விட 10 மடங்குகள் அதிகமாக போர்வீரராகவும் மற்றும் அலுவலராகவும் இந்திய ராணுவத்தில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பை பெறுகின்றனர். சீக்கிய ரெஜிமென்ட் என்பது இந்திய ராணுவத்தில் மிக அதிகமாக புகழப்படும் மற்றும் மிகவும் வீரமிக்கது என்று நம்பப்படும், மற்றும் திறன்வாய்ந்த ரெஜிமன்ட்டாக கருதப்படுகிறது, அதற்கு 73 போர் அங்கீகாரங்களும், 14 விக்டோரியா பதக்கங்களும், 21 \"முதல் தர \" இந்திய ஆணை \"(விக்டோரியா பதக்கத்திற்கு ஈடானது)\" , 15 அரசாங்க அங்கீகாரங்கள் மற்றும் 5 COAS யுனிட் குறிப்புகளையும் 2 பரம் வீர் சக்ரா, 14 மஹா வீர் சக்ரா, 5 கீர்த்தி சக்ரா, 67 வீர் சக்ரா மற்றும் 1596 பிற கேலன்டிரி விருதுகளையும் பெற்றுள்ளது.இந்திய வான் படையின் வரலாற்றில் அதிகபட்ச பதவியை வகித்தவர் ஒரு பஞ்சாபி சீக்கியர் ஆவர், அவர் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் அர்ஜன் சிங் ஆவார். பாதுகாப்புத் துறையால் ஒரு இன்ஃபேன்ட்ரி படையை, யுகே சீக்கிய ரெஜிமென்டை உருவாக்கும் திட்டம் ஜூன் 2007ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது, இதற்கு இங்கிலாந்தில் சீக்கிய பிரிவினரின் எதிர்ப்பும், பிரிட்டன் இளவரசர் சார்லஸின் எதிர்ப்பும் காரணமாகும்.\n\nபடிமம்:Sikh Temple Manning Drive Edmonton Alberta Canada 01A.jpg|thumb|250px|அல்பர்ட்டா, கனடாவில் குருத்துவாரா என்று அழைக்கப்படும் ஒரு சீக்கிய கோயில்.\nவரலாற்று ரீதியாக, பெரும்பாலான இந்தியர்கள் விவசாயிகளாகவே இருந்து வருகின்றனர், இன்றும் 66% இந்தியர்கள் \"(மூன்றில் இரண்டு பங்கு)\" விவசாயிகளே. இந்திய சீக்கியர்களும், பெரும்பாலும் வேளாண் தொழிலைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர், 2001 -ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பணிசெய்யும் நபர்களில் 39% இந்தியாவில் இந்தத் துறையில் உள்ளனர் \"(இந்திய சராசரியை விடக் குறைவு)\" . 1960களில் பசுமை புரட்சியின் வெற்றியின் காரணமாக, அதாவது, \"பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவையும், தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கும்\" இந்தியா அந்நேரத்தில் உயர்வடைந்தது, இதில் சீக்கிய பெரும்பான்மை மாநிலமான பஞ்சாபை \"இந்தியாவின் ப்ரெட்பாஸ்கட்டாக\" மாறியது. சீக்கிய பெரும்பான்மை மாநிலமான பஞ்சாப், புள்ளிவிவரத்தின் படி இந்தியாவில் மிகவும் பணக்கார மாநிலமாகும் \"(தனிநபர் வருவாய்)\" இந்திய சராசரியை விட 3 மடங்கு அதிகமாக பஞ்சாபில் காணப்படுகிறது. பசுமை புரட்சியில் இந்திய விவசாயிகள் அவர்களுடைய, விவசாய முறைகளில் அதிக தீவிரத்தையும் இயந்திரம் சார்ந்த நுட்பங்களையும் பயன்படுத்த தொடங்கினர்; இதற்கு பஞ்சாபில் மின்மயமாக்கல், கூட்டுறவு கடன், சிறிய சொத்துக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கிய கால்வாய் பாசனத்தை அகற்றுவது ஆகியவை அடங்கியிருந்தன. ஸ்விடிஷ் அரசியல் விஞ்ஞானி, இஷிதாக் அஹ்மத், என்பவர், இந்திய பசுமை புரட்சியின் வெற்றிக்கு காரணிகளில் ஒன்று \"சீக்கிய விவசாயி ஆவார், பெரும்பாலும் ஜேட் மக்கள், அவர்களின் நம்பிக்கை, விடாமுயற்சி, மற்றும் உடல் வலிமை மிகவும் முக்கியமானதாகும்\". ஆனாலும், பசுமை புரட்சியின் எல்லா கூறுகளும் நன்மையளிக்கும் விதமாக இருந்தன என்று கூறுவதற்கில்லை, இந்திய இயற்பியலாளர் வந்தனா சிவா என்பவர், பசுமை புரட்சியின் விளைவானது, கண்ணுக்கு தெரியாமல் \"அறிவியலின் எதிர்மறை மற்றும் அழித்தல் பாதிப்புகளை உருவாக்கியது [அதாவது, பசுமை புரட்சி]\" என்று கூறுகிறார்; இதன் மூலம் அறிவியல் அமைப்புகளின், விவசாயிகள் தங்களுடைய பொருள் சார்ந்த மற்றும் அரசியல் மூலங்களை இழந்து விட்டனர், புதிய வகை வறட்சி அல்லது சமூக சிக்கல் தோன்றினால், அவை பாரம்பரிய முறைகளை சார்ந்திராத புதிய முறைகளை சார்ந்தவைகளாக இருக்கும். எனவே சிவாவின் கருத்துப்படி, பசுமை புரட்சி, பஞ்சாபில் சீக்கிய இந்துத்துவ முரண்பாடுகளுக்கு ஒரு வினையூக்கியாகவே இருக்கிறது.\n\nபஞ்சாபி சீக்கியர்கள், பல வகையான தொழில்கள் செய்பவர்களாக உள்ளனர், அவற்றில் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள் ஆவர். ஒரு சில சீக்கியர்கள் மன்ஹட்டன் திட்டத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி பேராசிரியர் பியாரா சிங் கில்; ஒளியியல் விஞ்ஞானி ' (\"ஃபைபர் ஆப்டிக்ஸின் தந்தை\")' டாக்டர். நரிந்தர் சிங் கபானி; இயற்பியலாளார் மற்றும் அறிவியல் எழுத்தாளர்/ப்ராட்காஸ்டர் சைமன் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் பல்தேவ் சிங் தில்லான் போன்ற மிகவும் பிரபலமானவர்களாகவும் உள்ளனர்.\n\nவணிக உலகில், யுகேவைச் சேர்ந்த பிரபல நியூலுக் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஜஸ்பால் ஆகிய சில்லறை விற்பனை/பிராண்ட்கள் சீக்கியர்களால் தொடங்கப்பட்டவை. இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனம் ரான்பாக்ஸி லேபாராட்டரீஸ் சீக்கியர்களால் தலைமைத் தாங்கப்படுகிறது. இங்கிலாந்தில் மத ரீதியான எல்லா சமூகப் பிரிவினரிடையேயும் அங்குள்ள சீக்கியர்கள் அதிகபட்ச வீட்டு உரிமையை பெற்றுள்ளனர், அதாவது 82%. UK சீக்கியர்கள் UK வில் இரண்டாவது மிகவும் பணக்கார சமூகமாக (யூதர்களுக்கு பிறகு) இருக்கின்றனர், இவர்களின் சராசரி வீட்டு மதிப்பானது £229, 000 ஆகும்.\nசிங்கப்பூரில், கர்த்தர் சிங் தாக்ரல் என்பவர் குடும்ப வணிகத்தை ஆரம்பித்தார், தாக்ரல் ஹோல்டிங்ஸ்/கார், பின்னர் அதனை முழுநேர வணிகமாக மாற்றில் இப்போது ஒட்டுமொத்த சொத்துக்களாக $1.4 பில்லியன் சொத்தை வைத்துள்ளார். தாக்ரல் சிங்கப்பூரின் 25வது பணக்கார மனிதர். பாப் சிங் தில்லான் என்பவர் முதல் இந்தோ-கனடிய பில்லியனரும் சீக்கியரும் ஆவார். வட அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த எந்தவொரு வேற்று சமூக மக்களும் இந்த அளவுக்கு வெற்றிப்பெற்றிருக்கவில்லை; குறிப்பாக கலிஃபோர்னியாவின் வளம் மிகுந்த சென்ட்ரல் வேலிக்கு சென்ற சீக்கியர்கள் கணிசமான அளவு வெற்றியைப் பெற்றுள்ளனர். சீக்கியர்களின் விவசாய நுணுக்கங்கள், மற்றும் கடின உழைப்பைச் செய்ய அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் ஆகியவற்றினால், அவர்கள் தாழ்ந்த நிலையிலிருந்த குடிபெயர்ந்த தொழிலாளிகளிலிருந்து கலிஃபோர்னியாவின் பெரும்பாலான விவசாய நிலங்களின் உரிமையாளர்களாக உயர்ந்துள்ளனர். இன்று அமெரிக்க சீக்கிய விவசாயிகளான ஹர்பஜன் சிங் சம்ரா மற்றும் திதார் சிங் பெயின்ஸ் ஆகியோர் கலிஃபோர்னிய விவசாயத்தைக் கட்டுப்படுத்துகின்றனர் மற்றும் அவர்கள் நட்பாக \"ஓக்ரா\" மற்றும் \"பீச்\" ராஜாக்கள் என்று முறையே அழைக்கப்படுகின்றனர்.\n\nபிரபலமான சீக்கிய நபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோரில், பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மான்டி பனேசார், முன்னாள் 400 மீ உலக சாதனையாளர் மில்கா சிங், மற்றும் ஹர்பஜன் சிங், இந்தியாவின் மிகப்பிரபலமான ஆஃப் ஸ்பின் கிரிக்கெட் பந்துவீச்சாளர், நடிகர்கள் பர்மிந்தர் நக்ரா, நம்ராதா சிங் குஜ்ரால், ஆர்ச்சி பஞ்சாபி மற்றும் இயக்குநர் குரிந்தர் சத்தா ஆகியோர் அடங்குவர்.\n\nசீக்கியர்கள் உலகின் பல பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர், அவர்களின் உட்பிரிவுகளும் அவர்களின் தோற்றங்களைப் போலவே பலவாறு வேறுபட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சீக்கிய சமூகத்தினர், பல வகையான நபர்களை உள்ளடக்கியுள்ளனர், சீக்கிய குருக்கள் மரபு ரீதியான சமூக ஒருங்கிணைவை போதித்தனர். இவர்களில் வேறுபட்ட இன மக்களும், பழங்குடி மற்றும் சமூக-பொருளாதார குழுக்களும் உள்ளனர். முக்கியமான குழுக்களாவன (அதாவது 1,000 உறுப்பினர்களுக்கும் அதிகமாக உள்ளவர்கள்):அஹுவாலியா, அரயன், அரோரா, பத்ரா சீக்கியர்கள்(ரௌத்), பைராகி, பணியா, பாசித், பவாரியா, பசிகர், பாப்ரா, ப்ராமன், சமர், சிம்பா, டார்சி, தோபி, குஜர், ஜேட், ஜின்வார், கஹர், கம்போஜ், காத்ரி, கும்ஹர், லபானா, லோஹர், மஹதம், மசாபி, மேக், மிராசி, மொச்சி, நய், ராஜ்புத், ராம்காரியா, சைனி, சரீரா, சிக்லிகார், சுனார், சுத், தர்கான் மற்றும் ஜர்கர் ஆகியோர் ஆவர். இந்தியாவில், ஜேட் மற்றும் காத்ரி இன குழுவாக்கத்தில் மிக அதிகமான மக்கள் வாழ்கின்றனர், இவர்களின் மக்கள்தொகை 11,855,000, அடுத்ததாக மஷாபி மக்கள் 2,701,000 மக்கள்தொகையுடனும், தர்க்கான்கள் 1,091,000 பேர்கள் மற்றும் சீக்கிய ராஜ்புத்கள் 769,000 மக்கள் தொகையுடனும் வாழ்கின்றனர்.. அஹுல்வாலியா, காத்ரிஸ், ஜேட்ஸ், லோஹர்கள், கம்போஜாஸ், குஜ்ஜார்ஸ், ராஜ்புத்ஸ் மற்றும் ராம்காரியாஸ் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் மற்றும் இவர்கள் இந்தோ-சைத்தியன் மூலம் மற்றும் புராணரீதியான ஆரிய இனத்தையும் சார்ந்தவர்களாவர்.\n\nஒரு சிறப்பு பஞ்சாபி சீக்கியர் குழுவும் உருவானது, இவர்கள் தங்களை அகாலிகள் என்று அழைத்துக்கொண்டனர், இந்த குழுவினர் மஹாராஜா ரஞ்சித் சிங் காலத்தில் உருவானது. தங்களுடைய தளபதி ஜெனரல் அகாலி பூளா சிங் தலைமையில், 1800களில், சீக்கிய பேரரசிற்காக பல போர்களில் இவர்கள் வென்றுள்ளனர்.\n\nஇந்திய மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சீக்கியர்கள்.\nமுதலாம் உலகப் போரின் காலத்தில், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 100,000 மேலாகும்; அதாவது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில்|முதலாம் உலகப் போரின் காலத்தில், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 100,000 மேலாகும்; அதாவது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் 20% பேராவர். 1945 -ஆம் ஆண்டுகள் வரை, 14 விக்டோரியா பதக்கங்கள் சீக்கியர்களுக்கு வழங்கப்பட்டது, ஒட்டுமொத்த சாதனை விருதுகள் சீக்கிய ரெஜிமண்ட்களுக்கு வழங்கப்பட்டது. 2002 -ஆம் ஆண்டில், எல்லா சீக்கிய VC மற்றும் ஜார்ஜ் பதக்க வெற்றியாளர்களின் பெயர்கள் லண்டனில் பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்துள்ள கான்ஸ்டிட்யூஷன் ஹில் -இல் அமைந்துள்ள பெவிலியன் நினைவுச்சின்னமான மெமோரியல் கேட்ஸ் -இல் செதுக்கப்பட்டன. லெப்டினன்ட் கர்னல் சனான் சிங் தில்லான் (ஓய்வு), பஞ்சாபி இந்திய இரண்டாம் உலகப்போர் நாயகன் மற்றும் சாதனையாளர் ஆவார், இவரே முன்னாள் ராணுவ பணியாளர் லீகிற்கு (பஞ்சாப் & சண்டிகர்) தலைவராகவும் உள்ளார், இவர் நினைவு சின்னங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.\n\nமுதல் உலகப்போரின்போது, சீக்கிய பட்டாலியன்கள் எகிப்து, பாலஸ்தீனம், மெசப்பட்டோமியா, காலிபோலி மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களில் போரிட்டுள்ளது. சீக்கிய ரெஜிமண்டின் ஆறு பட்டாலியன்கள் இரண்டாம் உலகப்போரில் உருவாக்கப்பட்டன, அவை, எல் அல்மெயின் மற்றும் பர்மா, இத்தாலி மற்றும் ஈராக் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன, இவர்கள் 27 போர் கவுரவங்களைப் பெற்றுள்ளனர்.\n\nஉலகெங்கும் சீக்கியர்கள் காமன்வெல்த் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர்.\n\nசராகி போர்.\nசராகி போர் என்பது மனித வரலாற்றில் துணிச்சலான செயல்களுக்கான கதைகளில் முக்கியமான சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. 36வது சீக்கிய படையின் இருப்பத்தோரு வீரர்கள் ஹவில்தார் இஷார் சிங் என்பவரால் தலைமை தாங்கி செல்லப்பட்டனர், இவர்கள் 10,000 பேர்கள் இணைந்த பெரிய ஆஃப்கன் தாக்குதலை பல மணிநேரங்கள் எதிர்த்து தாக்கு பிடித்தனர். இந்த 21 சீக்கிய ராணுவத்தினரும், சரணடைய முன்வராமல், சாகும் வரை போராடி இறந்தனர். இவர்களுடைய மிக உயர்ந்த, தியாகத்தை கவுரவிக்கும் விதமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தியது, இவர்கள் அனைவருக்கும் இந்திய கவுரவ ஆணையை வழங்கியது \"(விக்டோரியா பதக்கத்திற்கு ஈடானது)\" . இந்த போரானது, தெர்மோபைலே போருடன் ஒப்பிடப்படுகிறது, இந்த போரில் ஒரு சிறிய கிரேக்க படை செர்க்செஸ்ஸின் மிகப்பெரிய பெர்சியப் படையை எதிர்கொண்டது \"(கி.மு 480)\" .\n\nஇந்த சராகர்ஹி சண்டையை நினைவுகூர்ந்து, சீக்கிய ராணுவ பிரிவினர், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12 ஆம் தேதி, சராகர்ஹி நாளை அனுசரிக்கின்றனர். சீக்கிய ராணுவ நபர்கள் மற்றும் உலகெங்கும் சீக்கிய ராணுவத்தைச் சார்ந்த பொதுமக்கள் ஆகியோர் செப்டம்பர் 12 ஆம் நாள் இதை அனுசரிக்கின்றனர்.\n\nசுதந்திரத்திற்கு முன்பு: விடுதலை போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்.\nபிரிட்டிஷாரடமிருந்து இந்திய விடுதலையைப் பெறுவதற்கு சீக்கியர்கள் மிக முக்கிய பங்கை வகித்தனர். அவர்களின் மக்கள்தொகை வலுவின் விகிதத்திற்கு முற்றிலும் ஒத்துப்போகாத அளவுக்கு முழுவதுமாக தியாகங்கள் செய்தனர் (சீக்கியர்கள் இந்திய மக்கள்தொகையில் 2% க்கும் குறைவான அளவே உள்ளனர்).\n\nகொல்லப்பட்ட 2125 இந்தியர்களில், 1550 (73%) பேர் சீக்கியர்கள்.\n\nஅந்தமான் தீவுகளுக்கு, (பிரிட்டிஷ் அரசாங்கம் அரசியல் மற்றும் பொது குற்றங்களில் ஈடுபட்டவர்கள்க்கு தண்டனை வழங்க பயன்படுத்திய இடம்) ஆயுள் தண்டனைக்காக கொண்டு செல்லப்பட்ட 2646 இந்தியர்களில் 2147 (80%) பேர் சீக்கியர்கள்.\n\nகேல்லோஸுக்கு அனுப்பப்பட்ட 127 இந்தியர்களில் 92 (80%) பேர் சீக்கியர்கள்.\n\nஜாலியன் வாலாபாக்கில் படுகொலை செய்யப்பட்ட, 1302 ஆண், பெண் மற்றும் குழந்தைகளில் 799 (61%) பேர் சீக்கியர்கள்.\n\nஇந்திய விடுதலை ராணுவத்தில், 20,000 பதவிகள் மற்றும் அலுவலர்களில் 12,000 (60%) பேர் சீக்கியர்கள்.\n\nவிடுதலை போராட்டத்தின்போது, தூக்கிலிடப்பட்ட 121 பேர்களில், 73 (60%) பேர் சீக்கியர்கள்.\n\nசீக்கியர்கள் இதயத்தையும், ஆன்மாவையும் வெளிப்படுத்தி, இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டனர், ஆட்சி அதிகார பரிமாற்றத்துக்காக பிரிட்டிஷார் பேசிய மூன்றாவது நபர்கள் இவர்களே. ஆனாலும், சீக்கிய தலைவர்களின் போதுமான திறனின்மையின் காரணமாகவும், தவறான நம்பிக்கை மற்றும் போலியான வாக்குறுதிகளாலும், சீக்கியர்கள் தங்களுடைய அதிகாரத்திற்கான கோரிக்கையை இழந்து விட்டனர்.\n\n1929ஆம் ஆண்டில், சீக்கியர்கள் லாகூரில் மிகப்பெரிய அமைதியான விடுதலை பேரணியை நடத்தினர், தி டைம்ஸ் பத்திரிக்கையின் சொற்களில் கூறுவதானால், 500,000 வலுவான பேரணி \"இது காங்கிரஸாரை அவமானத்திலும் பின்னுக்கும் தள்ளியது \"(put the Congress show into shame and shadow),\" காந்தியும் நேருவும் சீக்கிய தலைவர்களை சந்தித்து, இந்து சீக்கிய ஒற்றுமையை முன்வைத்தனர், ஒரு ஒருங்கிணைந்த இந்தியாவில், சீக்கிய நம்பிக்கைகள் (சமூக, பொருளாதார மற்றும் மத ரீதியானவை) காப்பாற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.\n\nபின்வரும் வாக்குறுதிகள் தரப்பட்டன:\n\n\"என்னையும் காங்கிரஸையும் உங்களுடன் இணைக்கும் இணைப்புக்கு கடவுளே சாட்சியாக இருக்கட்டும். காங்கிரஸ் கைவிட்டுவிடும் என்று நம்முடைய சீக்கிய நண்பர்கள் கவலைக் கொள்ள ஒரு காரணமும் இல்லை. அவ்வாறு அது செய்யும் கணத்தில், காங்கிரஸ் தனக்கும் நாட்டுக்கும் அழிவைக் கொண்டு வரும் செயலை செய்வதாகும். மேலும், சீக்கியர்கள் மிகவும் தைரியமான மக்கள். தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் அறிவர், அந்நிலை ஏற்படும் போது ஆயுதங்களைப் பயன்படுத்தியும், கடவுளுக்கும் மனிதனுக்கு ஏற்ற நியாயத்தைப் பின்பற்றுவதன் மூலமும், அவர்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள்\" (யங் இந்தியா 19 மார்ச் 1931)\n\n\"சீக்கியர்களைத் திருப்தி படுத்தாத எந்தவொரு சட்ட அமைப்பையும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது.\" (M K காந்தியின் பணிகளின் தொகுப்பு தொகுதி.58. ப. 192)\n\n\"பஞ்சாபின் விசேஷ சீக்கியர்கள், சிறப்பு கவனத்தைப் பெற தகுதி வாய்ந்தவர்கள். சீக்கியர்களுக்கு என ஒரு தனி இடத்தை வடக்கில் அமைப்பதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை, அவர்கள் சுதந்திரத்தின் வளர்ச்சியையும் அங்கு பெற முடியும். (ஜவஹர்லால் நேரு, காங்கிரஸ் கூட்டம்: கல்கத்தா – ஜூலை, 1944)\n\nசீக்கியர்களின் பூர்வீக இருப்பிடம் பிரிக்கப்பட்டது, அவர்கள் பெரிய இழப்பைச் சந்தித்தனர். தலைநகர் லாகூரைச் சுற்றியிருந்த நன்கானா சாஹிப், பஞ்சா சாஹிப் மற்றும் பல சீக்கிய கோயில்கள் பாகிஸ்தானிடம் தரப்பட்டன, 75% க்கும் அதிகமான மிகவும் வளம்வாய்ந்த நிலங்கள் பாகிஸ்தானால் எடுத்துக்கொள்ளப்பட்டது, மேலும் 500,000 க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பிரிவினையில் உயிரிழந்தனர்.\n\nமேற்கத்திய உலகில் சீக்கியம்.\nசீக்கியர்கள் டர்பன்களை அணிவதாலும் (அவை மத்திய கிழக்கு டர்பன்களை விட வேறுபட்டிருந்தாலும்) அவர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும் மேற்கத்திய நாடுகளில் இவர்கள் மத்திய கிழக்கு நாடுகளின் முஸ்லீம் நபர்கள் என்று சில நாடுகளில் கருதப்பட்டு விட்டனர். இதனால், மேற்கு நாடுகளில் வாழும் சீக்கியர்களுக்கு எதிராக தவறான கருத்துக்களும் நடவடிக்கைகளும் தோன்றின, குறிப்பாக 9/11 தீவிரவாத தாக்குதல் மற்றும் சமீபத்திய ஈராக் போர் பிரச்சனைக்கு பின்னர் இது அதிகரித்துள்ளது.\n\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பின்னர், சில நபர்கள் சீக்கியர்களை தீவிரவாதிகள் அல்லது தலிபானைச் சேர்ந்தவர்கள் என்று கருதத் தொடங்கிவிட்டனர். இந்த தாக்குதலுக்கு சில நாட்களுக்கு பின்னர் பல்பீர் சிங் சோதி என்ற சீக்கியர் ஃப்ராங் ராக் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார், இந்த நபர் இறந்தவருக்கு அல்கய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கருதினார். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும், சீக்கிய மக்களுக்கு எதிராக வெறுப்பு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று CNN கூறுகிறது.\n\nசீக்கிய மதத்தினர், எப்போதும் மதமாற்றத்தைக் கோரியதில்லை, எனவே சீக்கியர்கள் பொதுவாக ஓரியல்பான மதப்பிரிவினராக காணப்படுகின்றனர்.[151] ஆனாலும், 3HO (மகிழ்ச்சி, ஆரோக்கியம், தெய்வீகம் (Happy, Healthy, Holy)) அமைப்பு, குண்டலினி யோகாவின் வழியாக ஹர்பஜன் சிங் யோகி என்பவரின் நடவடிக்கைகளின் காரணமாக, சீக்கியம் இந்தியாவைச் சாராத மக்களிடையேயும் கணிசமான அளவு வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. 1998 -ஆம் ஆண்டில், இந்த 3HO சீக்கியர்கள், பொதுவாக ‘கோரா’ (ਗੋਰਾ) அல்லது ‘வெள்ளை’ சீக்கியர்கள் என்றழைக்கப்படுகின்றனர், மொத்தமாக 7,800 பேர் இருந்தனர் என்றும், அவர்கள் முக்கியமாக எஸ்பானோலா, நியூ மெக்சிகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா ஆகிய இடங்களில் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டது. சமீபத்தில், ஓரேகானில் ஒரு சட்டம் போடப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் டர்பன்கள் அணிவது தடை செய்யப்பட்டது. இந்த சட்டத்தை திரும்பப்பெற வைக்க அமெரிக்க இஸ்லாமிய தொடர்புகள் கவுன்சிலும் சீக்கியர்களும் ஒன்றாக இணைந்து முயன்று வருகின்றனர்.\n\nகலை மற்றும் கலாச்சாரம்.\nசீக்கிய கலை மற்றும் வரலாறு, பஞ்சாப் பகுதியுடன் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. பஞ்சாப் பகுதியே இந்தியாவின் ஒன்றுசேர்தல் பகுதி என்றழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்குதான் பல ஆக்ரமிப்பாளர்களின் கலாச்சாரமும் முதலில் உள்வரத் தொடங்கியது, கிரேக்கர்கள், முகலாயர்கள் மற்றும் பெர்சியர்கள் ஆகியோர் அவற்றில் சில, மேலும் இங்கு ஐந்து நதிகள் பாய்கின்றன. எனவே, இந்த கலாச்சாரங்களின் சேர்க்கைகளினால் சீக்கிய கலாச்சாரம் ஏராளமான விஷயங்களைப் பெற்றுள்ளது.\n\nசீக்கியம் ஒரு தனிப்பட்ட வகை கட்டிடக்கலையை உருவாக்கியது, இதை பட்டி என்பவர் \"குரு நானக்கின் ஆக்கப்பூர்வ புதிர்தன்மையின்\" தாக்கத்தால் சீக்கிய கட்டிடக்கலை உருவானது என்று குறிப்பிடுகிறார். இது \"பாரபட்சமற்ற தெய்வீகத்தன்மையை அடிப்படையாக கொண்ட, ஆன்மீக மனித பண்பின் அமைதியான பயணம்\" என்கிறார். சீக்கிய கட்டிடக்கலையின் மிக முக்கிய சின்னம் குருத்துவாராக்களாகும், இவை பஞ்சாபி கலாச்சாரத்தின், \"உருகும் பானை\" அமைப்பாகும், இவை இஸ்லாமிய, சூஃபி மற்றும் இந்து மத பாதிப்புகளைத் தன்னகத்தே கொண்டது.\n\nசீக்கிய பேரரசின் பகுதிகளே, சீக்கிய வடிவ அமைப்புகளை உருவாக்குவதற்கான முக்கியமான தூண்டுதலாக இருந்தது, இதில் மஹாராஜா ரஞ்சித் சிங் ஏராளமான கோட்டைகள், குடியிருப்பு பகுதிகள், கல்லூரிகள் முதலானவற்றை \"சீக்கிய பாணி\" எனப்படும் அமைப்பில் கட்டினார். சீக்கிய கலாச்சாரத்தின் பண்புக்கூறுகளாவன தங்கமுலாம் பூசப்பட்ட குழிவான கூரைகள், புகைபோக்கிகள், கியோஸ்கள் மற்றும் சதுரமான கூரைகளின் மேல்பகுதியில் கல்லாலான கைப்பிடிகள் அதிக அழகுடன் அலங்கரிக்கப்பட்டிருப்பவை ஆகியனவாகும். \"சீக்கிய பாணி\" என்ற \"மகுடத்தில் ஒரு அலங்காரமாக இருப்பது\" ஹர்மிந்தர் சாஹிப் ஆகும்.\n\nசீக்கிய கலாச்சாரம், ராணுவ நோக்கங்களின் பாதிப்புகளைக் கொண்டுள்ளது, அவற்றில் கண்டா இருப்பது மிகவும் அவசியமானது, எனவேதான் பெரும்பாலான சீக்கிய ஆடைகள் ஒரு ராணுவ கட்டமைப்புடன் காணப்படும், இதில் சீக்கிய குருக்களின் போதனைகள் சார்ந்திருக்கப்படுவதில்லை. ஹோலா மொஹால்லா மற்றும் வைசாகி போன்ற சீக்கிய பண்டிகைகளிலும் இந்த நோக்கமே அதிகமாக காணப்படும், இவற்றில் வலிமையின் அளவு வெளிக்காட்டப்படும்.\n\nசீக்கிய மக்கள்பரவலில் காணப்படும் கலையும் கலாச்சாரமும், 'இந்தோ-கனடியன்', 'பிரிட்டிஷ் ஏஷியன்', இந்தோ கனடியன் போன்ற பிற இந்தோ-குடிபெயர்ந்த குழுக்களுடன் இணைந்து காணப்படுகின்றன; ஆனாலும் ஒரு தனிப்பட்ட கலாச்சார நிகழ்வும் உருவாகி விட்டது, இதனை 'அரசியல் சீக்கியம்' என்று விவரிக்கலாம். அமர்ஜீத் கவுர் நந்தாரா & அம்ரித் மற்றும் ரபிந்த்ர கவுர் சிங் போன்ற பரவி வாழும் சீக்கியர்களின் கலையானது, அவர்களின் சீக்கியம் மற்றும் பஞ்சாபில் தற்போதைய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவையாகும்.\n\nதனித்துவம் மிக்க பஞ்சாபி நாட்டுப்புற நடனங்களாவன பாங்கரா மற்றும் ஜித்தா ஆகியவையாகும், இவற்றை பஞ்சாபி சீக்கியர்கள் மிகவும் விரும்பி ஆடுகின்றனர். இந்த வகையான வெளிப்பாடுகளினால், பஞ்சாபி சீக்கியர்கள் உலகெங்கும் பல இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளனர், சீக்கிய கலாச்சாரம் பிரிக்கமுடியாத அளவிற்கு பாங்க்ராவுடன் இணைந்து காணப்படுகிறது, சொல்லப்போனால் \"பாங்க்ரா சீக்கிய நடனம் அல்ல, ஒரு பஞ்சாபி நடனமாகும்.\"\n\nநவீன காலத்தில் குறிப்பிடத்தக்க சீக்கியர்கள்.\n- அபினவ் பிந்த்ரா – தனியாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர் (துப்பாக்கி சுடுதலில்)\n- அஜித் சைனி – பஞ்சாபி எழுத்தாளர்\n- அலக்ஸி சிங் கிரெவல் – சைக்ளிங்கில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற முதல் அமெரிக்கர்\n- அர்ஜன் சிங் – இந்திய விமானப்படையின் மார்ஷல், விமானப்படை பணியாளர்களின் முந்தைய தலைவர்\n- பல்தேவ் சிங் – இந்திய சுதந்திர இயக்கத் தலைவர்\n- பல்ஜித் சிங் தில்லான் - ராயல் கனடியன் மவுன்டட் காவல்துறையில் முதல் தலைப்பாகை அணிந்த உறுப்பினர்\n- ஷாகித் பகத் சிங் – இந்திய சுதந்திர இயக்க மறுமலர்ச்சி தலைவர் மற்றும் வீரமரணம் அடைந்தவர்\n- பிஷன் சிங் பேடி - முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன்\n- கேப்டன் மோஹன் சிங் – இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்\n- தரம் சிங் ஹயத்புர் – சீக்கிய மறுமலர்ச்சி தலைவர்\n- தர்மேந்திரா – பாலிவுட் நடிகர்\n- ஃபவுஜா சிங் – 99 வயது சீக்கிய மாரத்தான் வீரர்\n- குர்பாக்ஷ் சாஹல் – ஒரு அமெரிக்க தொழில்முனைவர், உலகில் மிக இளைய வயதில், சுயமாக மல்ட்டி-மில்லியனர் ஆனவர்.\n- ஹர்சந்த் சிங் லோங்வால் - 1970களில் மற்றும் 80களில் மனித உரிமை மற்றும் பஞ்சாபின் உரிமைகள் தொடர்பான வன்முறை அல்லாத அமைப்பின் சீக்கிய தலைவர்\n- ஹர்பஜன் சிங் – இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் இந்தியாவில் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் ஹாட் ட்ரிக் பந்து வீச்சாளர்\n- ஹர்பஜன் சிங் யோகி - சீக்கிய போதனைகளின் தெய்வீக பிரிவுகளை போதிக்கும் ஆசிரியர், 3HO அமைப்பைத் தோற்றுவித்தவர், அமைதி பணியாளர், வெற்றிகரமான தொழில்முனைவர்\n- ஹர்தீப் சிங் கோஹ்லி – சீக்கிய எழுத்தாளர், ஸ்காட்லாந்திலிருந்து ஒளிபரப்பாளர் மற்றும் வழங்குநர்\n- ஜக்ஜீத் சிங் – இந்திய கஜல் பாடகர்\n- ஜே சீன் - பிரபல யூகே பாப் பாடகர்\n- தாரா சிங் - உலக புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பாலிவுட் நடிகர்\n- ஜீவ் மில்கா சிங் – பிரபல கோல்ப் வீரர் மற்றும் ஒலிம்பிக் தடகள வீரர் மில்கா சிங்கின் மகன்\n- ஜெனரல் ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங் – இந்திய ராணுவத்தின் தலைவர்\n- கர்த்தர் சிங் சராபா – இந்திய சுதந்திர போராட்ட தலைவர்\n- கர்பல் சிங் - மலேசிய பிரபல எதிர்கட்சி தலைவர் DAP\n- குஷ்வந்த் சிங் - இந்திய நாவல் ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர்\n- டாக்டர். மன்மோகன் சிங் – இந்திய பிரதமர் மற்றும் பொருளியல் வல்லுநர்\n- மாஸ்டர் தாரா சிங் – சீக்கிய மற்றும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர்\n- மில்கா சிங் (\"பறக்கும் சீக்கியர்\" ) – பத்ம ஸ்ரீ வென்றவர், முன்னாள் 400 m தடகள சாதனையாளர், தங்கப்பதக்கம் (440 யார்டுகள்) 1958 ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் வென்றார், 1958 -ஆம் ஆண்டில் ஆசிய போட்டிகளில் தங்கபதக்கம் (200 & 400 m) வென்றார் மற்றும் '62 ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கத்தை (200 m) வென்றார்\n- மான்டி பனேசர் – ஆங்கில கிரிக்கெட் வீரர்\n- டாக்டர். நாரிந்தர் சிங் கபானி – ஒளியியல் அறிவியல் அறிஞர் மற்றும் கொடையாளர்\n- நேஹா தூபியா – பாலிவுட் நடிகை\n- பேராசிரியர் பியாரா சிங் கில் – அணுவியல் அறிஞர்\n- சர்தார் பிரதாப் சிங் கைரோன் – சீக்கிய மற்றும் இந்திய சுதந்திர இயக்கத் தலைவர்\n- ரஞ்ச் தாலிவால் (ரந்தீர் சிங் தாலிவால்), சூர்ரி, பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த, ஒரு குற்றவியல் புனைவு எழுத்தாளர்\n- ரவி போபாரா – ஆங்கில கிரிக்கெட்டர்\n- சர்தார் ஹுகம் சிங் - முன்னாள் மக்களவை சபாநாயகர்\n- சர்துல் சிங் கேவீஸ்ஹர் – இந்திய சுதந்திர போராட்ட தலைவர்\n- சாண்ட் ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலே – கால்ஸ்தியன் இயக்க தலைவர்\n- ஷாஹீத் பகத் சிங் - இந்திய சுதந்திர போராட்டத்தில் உயிர் விட்டவர்\n- சைமன் சிங் - கணிதவியல் மற்றும் அறிவியல் தலைப்புகளில் எளிதாக புரியக்கூடிய விதத்தில் எழுதக்கூடிய எழுத்தாளர்.\n- சன்னி தியோல் – பாலிவுட் நடிகர்\n- ஷாகீத் உத்தம் சிங் – இந்திய மறுமலர்ச்சியாளர் மற்றும் தியாகி\n- ஜெயில் சிங் - முன்னாள் இந்திய ஜனாதிபதி\n- அம்ரீந்தர் சிங் பஞ்சாபிய காங்கிரஸ் தலைவர், முன்னாள் முதல்வர்\n- பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாப் முதல்வர்\n\nராணுவத்தில் அலங்கரிக்கப்பட்ட பஞ்சாபி சீக்கியர்கள்.\n- சுபேதார்-மேஜர் பஹதூர் ஜகிந்தர் சிங் சைனி, OBI - 2ம் நிலை கவுரவ ஆணை மற்றும் 2 ம் நிலை பிரிட்டிஷ் இந்திய ஆணை, முதல் உலகப்போரில், பெல்ஜியத்தின், லூஸ் போரின் நாயகன்\n- கேப்டன் இஷார் சிங் – விக்டோரியா பதக்கத்தைப் பெற்ற முதல் சீக்கியர்\n- லெப்டினன்ட் ஜெனரல் அசோக் குமார் சைனி - பரம் விஷிஷித் சேவா பதக்கம், அதி விஷிஷித் சேவா பதக்கம், சேனா பதக்கம்\n- பிரிகெடியர் சுரிந்தர் சிங் டோன்க் - விஷிஷித் சேவா பதக்கம், சேனா பதக்கம்\n- கேப்டன் குர்பச்சன் சிங் சாலாரியா - போஸ்துமஸ் பரம் வீர் சக்ரா, காங்கோ பிரச்சனையின் போர்கள்\n- விங் கமாண்டர் கர்த்தர் சிங் டவுன்க்யூ - கேலண்ட்ரியில் சேர்க்கப்பட்ட முதல் IAF வீரர்\n- விங் கமாண்டர் கிரிஷன் காந்த் சைனி - 1962 போர் நாயகன், வீர் சக்ரா, வாயு சேனா பதக்கம் & அதி விஷிஷித் சேவா பதக்கம்\n- சுபேதார்-மேஜர் பஹதூர் ஜகிந்தர் சிங் சைனி, OBI - 2ம் நிலை கவுரவ ஆணை மற்றும் 2 ம் நிலை பிரிட்டிஷ் இந்திய ஆணை, முதல் உலகப்போரில், பெல்ஜியத்தின், லூஸ் போரின் நாயகன்\n- சுபேதார் ஜோகிந்தர் சிங் - பரம் வீர் சக்ரா, 1962 இந்தோ-சீன போர் நாயகன்\n- செபோய் பாண்டா சிங் சைனி - நியூவ் செப்பல் போர் நினைவு அடக்கம், முதல் உலப்போர்\n- லெப். ஜென். ஹர்பஜன்சிங் பங்கா - பரம் விஷிஷித் சேவா பதக்கம்\n- ஜியன் சிங் – விக்டோரியா பதக்கம் பெற்றவர்\n- மேஜர் ஹவில்தார் பர்கஷ் சிங் – விக்டோரியா பதிக்கம் பெற்றவர்\n- நாந்த் சிங் – விக்டோரியா பதக்கம் பெற்றவர்\n- குர்முக் சிங் சைனி - செ. ஜார்ஜ் பதக்கம் பெற்றவர்\n- மேஜர் ஜெனரல் ஹர்தேவ் சிங் க்ளெர் – 1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரில் பங்காற்றியதற்கும் பின்னர் 1971 -இல் பங்காற்றியதற்கும் அதி விஷிஷித் சேவா பதக்கம் மஹா வீர் சக்ரா.\n- லெப்டினன்ட் கரம்ஜித் சிங் ஜட்ஜ் – விக்டோரியா பதக்கம் பெற்றவர்\n- பானா சிங் – பரம் வீர் சக்ரா பெற்றவர்\n- கேப்டன் குர்பச்சன் சிங் சலரியா – பரம் வீர் சக்ரா பெற்றவர்\n- ஃப்ளையிங் ஆஃபீசர் ஜித் சிங் சேகோன் – பரம் வீர் சக்ரா பெற்றவர் (இந்திய விமானப் படையில் இந்த விருது பெற்ற ஒரே அலுவலர்)\n- லெப். ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா – 1971 -இல் இந்தியா பாகிஸ்தான் (இப்போது பங்களாதேஷில்) போரில் 90,000 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்ததை மேற்பார்வையிட்டவர்.\n- ஜோகிந்தர் சிங் (சுபேதார்) – பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்\n- லான்ஸ் கரம் சிங் – இரண்டாம் உலகப்போரில் ராணுவ பதக்கம் பெற்றவர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பரம் வீர் சக்ரா விருது பெற்றார் (இந்த விருதைப் பெற்ற இரண்டாவது நபர்)\n- ஷம்ஷெர் சிங் ஷைரி – கம்யூனிச தலைவர்\nபிற குறிப்பிடத்தக்க கவுரவம் பெற்ற ராணுவத்தினர்.\n- உதய் சிங் டவுன்க்யூ – அமெரிக்க படையின் ஒரு அங்கமாக இருந்து, ஈராக் போரில் இறந்த முதல் இந்தியர், பர்ப்பிள் ஹார்ட் மற்றும் ப்ரோன்ஸ் ஸ்டார் விருதுகளைப் பெற்றார்\n- கர்த்தர் சிங் டவுன்க்யூ – ராயல் இந்தியன் ஃபோர்ஸில் கவுரவம் செய்யப்பட்ட முதல் வான்வெளி வீரர் மதிப்பு வாய்ந்த ஃப்ளையிங் கிராஸ் விருதைப் பெற்றார்\n\nஇதனையும் காண்க.\n- சீக்கியம்\n- சீக்கிய இசை\n- சீக்கிய சிற்றரசுகள்\n- சீக்கியப் பேரரசு\n- ஆங்கிலேய-சீக்கியப் போர்கள்\n\nமேலும் படிக்க.\n- \"வரலாற்றில் சீக்கியர்கள்: மில்லினியம் ஸ்டடி (The Sikhs In History: A Millennium Study)\" சங்கத் சிங், நோயல் குயின்டன் கிங். நியூ யார்க் 1995, ISBN 81-900650-2-5\n- \"சீக்கியர்களின் வரலாறு: தொகுதி 1( A History of the Sikhs: Volume 1:) 1469–1838\" குஷ்வந்த் சிங் எழுதியது. ஆக்ஸ்போர்டு இந்தியா பேப்பர்பேக்ஸ் (ஜனவரி 13, 2005). ISBN 0-19-567308-5\n- பட்வாந்த் சிங் எழுதிய \"சீக்கியர்கள்(The Sikhs)\" . இமேஜ் (ஜூலை 17, 2001). ISBN 0-385-50206-0\n- \"பஞ்சாபின் சீக்கியர்கள் (The Sikhs of the Punjab)\" ஜே.எஸ்.க்ரெவல் எழுதியது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸால் வெளியிடப்பட்டது (அக்டோபர் 28, 1998). ISBN 0-521-63764-3.\n- \"சீக்கியர்கள்: வரலாறு, மதம் மற்றும் சமூகம் (The Sikhs: History, Religion, and Society)\" W.H. மெக்லியோட் எழுதியது. கொலம்பியா பல்கலைக்கழக பிரஸால் வெளியிடப்பட்டது (ஏப்ரல் 15, 1989). ISBN 0-231-06815-8\n- \"பரவி வாழும் சீக்கியர்கள்: குடிப்பெயர்ந்த சமூகத்தின் மரபு மற்றும் மாற்றம் (The Sikh Diaspora: Tradition and Change in an Immigrant Community) (Asian Americans — Reconceptualizing Culture, History, Politics)\" மைக்கெல் ஏஞ்சலோ எழுதியது. ரவுட்லெட்ஜால் வெளியிடப்பட்டது (செப்டம்பர் 1, 1997). ISBN 0-8153-2985-7.\n\nவெளி இணைப்புகள்.\n- Sikhs.org — சீக்கியத்தின் முக்கிய கருத்துக்களை அறிமுகப்படுத்தும் பொதுவான ஆதாரம்\n- SikhPhilosophy.net —சீக்கிய தத்துவம் தொடர்பான ஒரு ஊடாடத்தக்க ஆதாரம்\n- SikhSpectrum.com காலாண்டிதழ்\n- சீக்கியம் வழிகாட்டி\n- குரு கோபிந்த் சிங் படித்தல் வட்டம் — சமூக-மத இலாப நோக்கற்ற சீக்கிய அமைப்பு\n- சீக்கிய மிஷனரி சொசைட்டி — UK லாப நோக்கற்ற அமைப்பு, சீக்கிய மதம், கலாச்சாரம் மற்றும் அறிவியலை மேம்படுத்தும் நோக்கு கொண்டது\n- சீக்கியத்தைப் பற்றி எல்லாமும்\n- ஸ்ரீ கிரந்தி — குரு கிரந்த சாஹிப் தேடு பொறி, கூடுதல் ஆதாரங்களையும் கொண்டது\n- Sikh-History.com\n- SikhNet — சீக்கிய சமூக வலைத்தளம்\n- ஆங்கிலோ சீக்கிய பாரம்பரிய இணைவு\n- உலகெங்கும் உள்ள சீக்கிய குருத்துவாராக்கள்\n- சீக்கியம் பற்றி\n- சீக்கியர்களின் புகைப்படங்கள் பிரபல புகைப்படக்கலைஞர் சார்லஸ் மெக்கம் எடுத்த சீக்கியர்களின் புகைப்படங்கள்.\n- SikhsOnnet விரிவான சீக்கியர் தகவல்கள்\n- பிரிட்டிஷ் படையில் இருந்த சீக்கிய வீரர்களுக்கு இங்கிலாந்தில் நினைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20917"}]
[{"id": [989, 0], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": "அமெரிக்காக்களை பழங்குடிமக்கள் ஐரோப்பியர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பரவிக் குடியேறி பயன்படுத்தி வந்தாலும், அந்த நாடுகளின் நிலங்களின் அவர்களுக்கான உரிமைகளை இந்தச் சிந்தாந்தம் முற்றிலும் மறுக்கிறது. பழங்குடிமக்கள் நிலங்கள் பறிபோக, அவர்களுக்கு எதிரான பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு, அமெரிக்காக்களில் ஐரோப்பியரின் குடியேற்றம் வேகமாக நிறைவேற இந்தச் சிந்தாந்தம் முக்கிய கருவியாக அமைந்தது. இது போன்ற காரணங்களால், ஐக்கிய நாடுகளின் முதற்குடிமக்களின் பிரச்சினைகளுக்கான நிலையான மன்றம் பழங்குடிமக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் அடித்தளம் இந்தச் சட்டம் என்று விமர்சித்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_57151"}, {"id": [989, 1], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": "இந்நாட்டின் மக்கள் தொகையில் 90% விழுக்காட்டினர் அடிமை வர்த்தகம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கா வம்சாவளியினர் ஆவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7797"}, {"id": [989, 2], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": " முக்கியமான உரிமைகளின் பட்டியல்.\n ஐக்கிய நாடுகள் சபையின் உலகலாவிய மனித உரிமைகள் பிரகடனம், ஐ. நாவின்  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை, அல்லது ஐ. நாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை போனற அமைப்புகள் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட சில அடிப்படை உரிமைகளை கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு:\n\n- சுயநிர்ணய உரிமை\n- சுதந்திரம் உரிமை\n- சட்ட நடைமுறைகள் உரிமை\n- எங்கும் செல்ல சுதந்திரம் உரிமை\n- சுதந்திரமாக சிந்திக்கும் உரிமை\n- சமயச் சுதந்திரம் உரிமை\n- கருத்து சுதந்திரம் உரிமை\n- அமைதியான முறையில் கூடும் உரிமை\n- குழுமச் சுதந்திரம் உரிமை\n\n ஐக்கிய அமெரிக்கா குடியரசில் சட்டத்தின்  பொருள்.\nபல அடிப்படை உரிமைகளும் பரவலாக மனித உரிமைகள் எனக் கருதப்பட்டாலும், \"அடிப்படை\" என வகைப்படுத்துவது, குறிப்பிட்ட சட்டப்பூர்வ சோதனைகளுக்கு நீதிமன்றங்கள் பயன்படுத்துகிறது ஆகும். இருந்தாலும் அமெரிக்க அரசாங்கமும், பல்வேறு மாநில அரசாங்கங்களும் சில நிலைமைகளை கட்டுப்படுத்த  இந்த உரிமையை குறைக்கலாம். இது போன்ற சட்ட சூழல்களில், நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகள் என்பதை தீர்மானிக்க வரலாற்று அடிபடையில் ஆய்வு செய்வதன் மூலம் நிர்ணயம் செய்கிறது. மேலும் அவர்களின் பாதுகாப்பு  நீண்ட கால பாரம்பரியத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறதா  என்பதை தீர்மானிப்பதன் மூலம் நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகளை தீர்மானிக்கிறது. மேலும் அரசுகள் மற்ற உரிமைகளையும் அடிப்படையானது என  உத்திரவாதம் அளிக்கலாம். அதாவது அரசுகள் அதை அடிப்படை உரிமைகளாக சேர்க்கலாம். சட்டரீதியான செயல்முறைகளால் அடிப்படை உரிமைகளை குறைக்கவோ அல்லது மீறவோ முடியாது. இது போன்ற எந்த முயற்சியும் சாவல்  விடும் அளவிற்கு இருந்தால், நீதிமன்றத்தில் \"கடுமையான கண்காணிப்பு\" பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம்.\n\nகுறிப்பிட்ட அதிகார வரம்புகள்.\nகனடா.\nகனடாவில், உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் சாசனம் நான்கு அடிப்படை சுதந்திரங்களை கோடிட்டுக்காட்டுகிறது. இந்த சுதந்திரம் என்பது,\n\n- சிந்தனை மற்றும் சமயச் சுதந்திரம்\n- சிந்தனை, நம்பிக்கை, கருத்து, வெளிப்பாடு, பத்திரிகை சுதந்திரம் மற்றும் பிற ஊடக தொடர்பு\n- அமைதியான கூட்டம்\n- சங்கம்\n\nஐரோப்பிய ஒன்றியம்.\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒத்த கோட்பாடு கிடையாது. (ஐரோப்பிய சட்டத்தில்  நீதிமன்ற பரிசீலனைக்கு அதிக கட்டுபாடு உள்ளது). இருப்பினும், ஐரோப்பிய ஒன்றிய சட்டம் பல மனித உரிமைகளை அங்கீகரிக்கிறது மற்றும் பல்வேறு வழிகளில் அவற்றை பாதுகாக்கவும் செய்கிறது.\n\nமேலும் காண்க: கோபன்ஹேகன் அளவுகோல், மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய மாநாடு  போன்றவைகள் வலியுறுத்துவது,  ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இறுதி முறையான அதிகார வரம்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் இணங்க வேண்டும் என்கிறது. \n\nஇந்தியா.\nஇந்திய அடிப்படை உரிமைகள் பல தனித்தன்மைகளை பெற்றிருப்பதுடன், அமெரிக்க உரிமைகள் மசோதாவில் அடங்கியுள்ள உரிமைகளிலிருந்து வேறுபடுகிறது. இந்தியாவின் அடிப்படை உரிமையானது ஐக்கிய நாடுகளின் அடிப்படைகளை விட விரிவானது. உதாரணமாக, ஐக்கிய நாடுகளின் உரிமை மாசோதா (முதல் பத்து திருத்தங்கள்) சில உரிமைகளை மட்டுமே கூறுகிறது. நீதித்துறை மறுஆய்வு செய்வதன் மூலம் உச்ச நீதிமன்றம் இந்த அடிப்படை உரிமைகள்  மீதான வரம்புகளை முடிவு செய்கிறது. \n\nஇந்தியாவின்  ஏழு முக்கியமான அடிப்படை உரிமைகள்:\n\n- சமத்துவ உரிமை\n- சுதந்திர உரிமை, இதில் பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை, அமைதியாக ஆயுதங்களின்றிக் கூடும் உரிமை, சங்கங்கள் அல்லது கூட்டமைவுகள் அமைக்கும் உரிமை, இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் தடையின்றிச் சென்று வரும் உரிமை, இந்திய ஆட்சிநிலவைரயின் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும் நிலையாகக் குடியமர்வதற்குமான உரிமை, விழைதொழில் எதனையும் புரிந்து வருவதற்கும் அல்லது வாழ்தொழில், வணிகத்தொழில் அல்லது ஆகுதொழில் எதனையும் நடத்தி வருவதற்கும்  உரிமை\n- சமயச் சுதந்திரத்திற்கான உரிமை\n- சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை\n- பண்பாடு மற்றும் கல்வி உரிமை\n- அரசியலமைப்பு மூலம் தீர்வு காணும் உரிமை\n- வாக்களிக்கும் உரிமை (18 மேற்பட்டவர்களுக்கு மட்டும்)\n\nஇந்தியாவில் தற்போது புதியதாக 7 வது அடிப்படை உரிமையாக கீழ் உள்ளதை சேர்க்கப்பட்டுள்ளது.\n\n- கல்வி உரிமை\n\n2002 இல் இந்திய அரசியலமைப்பின் 86 வது திருத்தத்தின் மூலம் சரத்து 21A வில் கல்வி உரிமை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உரிமை சமீபத்தில் அதாவது 2010 இல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள RTE சட்டத்தின் மூலம் இந்த உரிமை செயல்படுத்தியது.\n\n2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் அடிப்படை உரிமைகளின் பட்டியலில் அண்மையில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.\n\n- தனி உரிமை.\n\nஐக்கிய நாடுகள்.\nஅமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் மூலம், அமொிக்க அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளுக்கு சிறப்பான முக்கியத்துவம் அளித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அந்த உரிமைகள் அமெரிக்க உச்ச நீதிமன்றம் \"அடிப்படை\" என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற கூற்றுப்படி, எண்ணற்ற  உரிமைகள் மிகவும் அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றும்அத்தகைய உரிமையை கட்டுப்படுத்தும் எந்த சட்டமும் ஒரு கட்டாயமான அரச நோக்கத்திற்காக சேவை செய்வதோடு, அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறுகிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றது.\n\n அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உரிமைகள் மசோதாவின்  அசல் விளக்கம், மத்திய அரசால் மட்டுமே இதை கட்டுப்படுத்தபப்படும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரோன் எதிர் பால்டிமோர் ஆகியோர் உரிமை மசோதா மாநிலங்களுக்கு  பொருந்தாது என தீர்ப்பளித்தது. உள்நாட்டு போர் மறுசீரமைக்குப் பின், 1869 இல் 14 வது திருத்தத்தின் படி, இந்நிலைமை  மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றது. அதுமட்டுமின்றி அனைத்து அமெரிக்க மக்களுக்கும் அரசியலமைப்பு பொருந்தும் என்றது. 1873 இல் உச்ச நீதிமன்றம் 14 வது  அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அமெரிக்காவின் அனைத்து  மக்களுக்கும்  அனைத்து \"சலுகைகள் மற்றும் குடியேற்றங்கள்\" என்ற அடைமொழியை கொடுத்து உத்தரவாதமளித்தது. இந்த தீர்ப்பு வீடுகளில் தொடர்ச்சியாக நடந்த  படுகொலை சார்ந்த வழக்குளில் கொடுத்தது. இந்த முடிவால் பிந்தைய விடுதலைக்கு  பின் மற்றவர்கள் இனப் பாகுபாடுக்கு அனுமதிக்கவில்லை.\n\nபின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீடுகளில் நடந்த தொடர்  படுகொலைகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சில வரம்புகளுக்கு உட்பட்டு  ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்: அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு எனும் கருத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சட்டக் கோட்பாட்டின் கீழ், நீதிமன்றம் மீதமுள்ள 14 வது திருத்தம்  சமமான பாதுகாப்பு மற்றும் மாநிலங்களுக்கு எதிரான உரிமைகள் சட்டத்தின் தனித்துவமான கூறுகளை \"உள்ளடக்கியது\". போன்றவற்றின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தியது. \"டௌஸ் செயல்முறை விதிமுறைகளின் கீழ் அடிப்படைத் தன்மையை நிர்ணயிப்பதற்கு இந்த சோதனை பொதுவாக வெளிப்படையாக உள்ளது, இது சரியான உத்தரவு \" 'கட்டளையிடப்பட்ட  சுதந்திரத்தின் கருத்தில் உள்நோக்கத்துடன்', அல்லது 'இந்த நாட்டினரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.\"பக்கம் 267 லூட்ஸ் வி நகரத்தை - நியுயாா்க் நகரம், 899 F. 2d 255 - ஐக்கிய அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம், 3 வது சர்க்யூட், 1990.\n\nஇந்த இயக்கம் ஒரு தொடர்ச்சியான செயல்முறையின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும், ஒவ்வொருடைய  உரிமையும் உரிமைகள் சட்டத்தின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.இந்த செயலானது அரை நூற்றாண்டிற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது, முதல் திருத்தத்தின் முதல் சொற்களானது 1925 ஆம் ஆண்டில் ஜிட்லொவில் நியூயார்க்கில் இணைக்கப்பட்டது. மிகவும் முக்கியமான   இரண்டாவது திருத்தம் அண்மையில் திருத்தப்பட்டது. இதுசொந்த சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரியை மெக்டொனால்ட் வி என்பவருக்கு சிகாகோவில்,\n2010 இல் வழங்கியது.\n\nதிருத்தப்பட்ட அனைத்திலும் எல்லாம் உட்பிாிவுகளையும் சேர்க்கப்படவில்லை. உதாரணமாக, ஐந்தாவது திருத்தத்தின் குற்றச்சாட்டுக்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய தேவை இல்லை என நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.எதிர்கால வழக்குகள் மாநிலங்களுக்கு எதிரான உரிமைகள் சட்டத்தில் கூடுதல் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்.\n\nஉரிமைகள் பில் குறிப்பாக குறிப்பிடப்பட்ட உரிமைகளை பட்டியலிடுகிறது. உச்சநீதிமன்றம், அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத பல அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலம் அடிப்படை உரிமைகளை விரிவாக்கியுள்ளது. ஆனால் இதில் மட்டுமில்லை::\n\n- உள்நாட்டில் பயணம் மேற்கொள்வதற்க்கான உரிமை\n- பெற்றோா் குழந்தைகளுக்குமான உரிமை\n- கடற்கொள்ளையரிடமிருந்து உயர் கடல்களில் பாதுகாப்பு\n- தனியுரிமைக்கான உரிமை\n- திருமண உரிமை\n- சுய பாதுகாப்பு உரிமை\n\nஅரசாங்கத்தின் எந்தவொரு கொள்கைகளும் அல்லது திட்டங்களும் இந்த உாிமைகளை கட்டுபடுத்தும் போது, கடுமையான கண்காணிப்புடன் மதிப்பீடு செய்கின்றன. அனைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அது கணிசமான நடைமுறைப்பட்ட செயல்முறையாக கருதப்படுகிறது ஆனால், தனிநபர்களுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டால்,  அது சமமான பாதுகாப்புக்கான பிரச்சினையாக கருதப்படுகிறது. இருப்பினும், சமமான பாதுகாப்பை மீறுகின்ற அதே சமயத்தில், அடிப்படை உரிமைகளை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் கடுமையான கண்காணிப்புக்கான மிகத் தெளிவான மதிப்பீடு அல்லது குறைந்தது பகுத்தறிவான செயல்பாடுகளையும் செய்தல் வேண்டும்.\n\nலோச்நெர் சகாப்தத்தின் போது, சுதந்திர ஒப்பந்த உரிமையை அடிப்படையாகக் கருதப்பட்டது, மேலும் அந்த உரிமை மீதான கட்டுப்பாடுகள் கடுமையான ஆய்வுக்கு உட்பட்டன. 1937 உச்ச நீதிமன்ற தீர்ப்பை வெஸ்ட் கோஸ்ட் ஹோட்டல் கோ.வி.பிரரிஷ் தீர்ப்பிற்குப் பிறகு, ஒப்பந்த  உரிமையைக் கருத்தில் கொண்டு கணிசமான முறையான செயல்முறையின் சூழலில் கணிசமான அளவு முக்கியத்துவம் பெற்றது.\n\nமேலும் காண்க.\n- ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உரிமைகள் முகமை\n- மறுக்க முடியாத உரிமைகள்\n- உலகலாவிய மனித உரிமைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123365"}, {"id": [989, 3], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": "சர்ச்சையின் அடிப்படை.\n1967இல் நடைபெற்ற ஆறு நாள் போர் என்று அழைக்கப்படுகின்ற சண்டையின்போது இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துக்கொண்டது. அது சட்டத்துக்கு முரணானது என்று ஐ.நா. அவையின் பெரும்பான்மை உறுப்பினர் நாடுகள் கருதுகின்றன. \"ஒன்றுபட்ட, முழுமையான எருசலேம்\" இசுரயேலின் தலைநகராக இருக்கும் என்று இசுரயேல் 1980இல் அறிக்கை விடுத்தது. அதையும் பெரும்பான்மை நாடுகள் ஏற்பதில்லை. என்றாலும், மேற்கு எருசலேம் இசுரயேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதுபற்றிப் பெரும்பான்மை நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு, வெளிநாட்டுத் தூதரகங்கள் இசுரயேல் நாட்டில் டெல் அவீவ் (\"Tel Aviv\") நகரிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளிலும் அமைந்துள்ளன.\n\nசிக்கலின் தன்மையும் பன்னாட்டு நிலைப்பாடும்.\nபாலத்தீன ஆட்சியமைப்பும் (\"Palestinian National Authority\") இசுரயேலும் எருசலேமின் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என்னும் பரிந்துரை இன்னும் நிறைவேறவில்லை. பாலத்தீன ஆட்சியமைப்பின்படி, எருசலேம் (அல்-குட்சு - \"Al Quds\") வருங்கால பாலத்தீன தன்னுரிமை நாட்டின் தலைநகர் ஆகும்.\n\nஆனால், இசுரயேலின் பிரதமரான பென்யமின் நெத்தன்யாகு இறுகிய நிலைப்பாடு வெளியிட்டார். அவர் கருத்துப்படி, \"எருசலேம் யூத மக்களுக்கு உரிமைப்பட்டது. அது நித்திய காலமும் இசுரயேலின் இறையாண்மைக்கு உட்பட்டே இருக்கும்.\" \"\n\nபிற நிறுவனங்களும் நாட்டு சமூகங்களும் எருசலேம் நகரம் பன்னாட்டு நிலை கொண்ட நகரமாக விளங்கவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கின்றன.\n\nபின்னணி.\n1517ஆம் ஆண்டிலிருந்து எருசலேம் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்தது. 1830இலிருந்து எருசலேமில் யூதர் பெரும்பான்மையினராக இருந்துள்ளனர்.\n\n19ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய அரசுகள் எருசலேமில் தம் செல்வாக்கைப் பரப்பத் தொடங்கின. அவற்றுள் சில நாடுகள் எருசலேமின் கிறித்தவ புனிதத் தலங்களுக்குப் பாதுகாப்பு அளித்துப் பராமரிக்கத் தொடங்கின. பல நாடுகள் எருசலேமில் அரசுத் தூதரக அலுவலகங்களை ஏற்படுத்தின.\n\nமுதலாம் உலகப் போருக்குப்பின், 1917இல் பிரித்தானிய அரசு எருசலேமைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. நேச நாடுகளின் முக்கிய உறுப்பு நாடுகள் எருசலேம் நகரம் ஆபிரகாமிய மதங்களுக்கு (யூதம், கிறித்தவம், இசுலாம்) முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, அது \"மனித நாகரிகத்துக்குப் புனிதமான அறக்கட்டளை\" போல உள்ளது என்று ஏற்றுக்கொண்டு, எருசலேம் நகர் குறித்து ஏற்கெனவே நடைமுறையில் இருந்த உரிமைக் கோரிக்கைகளும், உடைமைக் கோரிக்கைகளும் மதித்து ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் பன்னாட்டு உத்தரவாதம் அமைய வேண்டும் என்று ஒத்துக்கொண்டன.\n\nஎருசலேமைத் தன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்குமுன், 1948 மே மாதத்தில், பிரித்தானிய அரசு பாலத்தீனப் பகுதி குறித்து அரபு மக்களுக்கும் யூத மக்களுக்கும் இடையே நிலவிய உடைமைக் கோரிக்கையைத் தீர்த்துவைக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையைக் கேட்டுக்கொண்டது. 1947, நவம்பர் மாதம் ஐ.நா. \"181ஆம் தீர்மானம்\" என்னும் முடிவை வெளியிட்டது. அதன்படி, பாலத்தீனப் பகுதி அரபு நாடு என்றும் யூத நாடு என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். எருசலேம் நகரம் \"தனி நிலப்பகுதி\" (\"corpus separatum\") என்னும் சட்ட நிலை, அரசியல் நிலை பெறவேண்டும். அது ஐ.நா. அவையால் நிர்வகிக்கப்படும். அது 1947இல் வெளியிடப்பட்ட \"பாலத்தீனத்தைப் பிரிப்பது பற்றிய ஐ.நா. திட்டம்\" என்னும் ஆவணத்தின்படி அரபு நாடு மற்றும் யூத நாடு ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்கு உட்படாவகையில் அமையும். இதுவே ஐ.நா. வெளியிட்ட \"181ஆம் தீர்மானம்\" என்னும் முடிவின் சுருக்கம்.\n\nயூதர்களின் தரப்பைச் சார்ந்த பிரதிநிதிகள், அரபு மக்கள் மேற்கூறிய தீர்மானத்தை ஏற்பதாக இருந்தால் தாங்களும் அதை ஏற்பதாக ஒத்துகொண்டனர். ஆனால் அரபு பிரதிநிதிகளும் அரபு நாடுகளும் ஐ.நா. தீர்மானம் சட்ட முரணானது என்று கூறி அதை நிராகரித்தன.\n\nஇசுரயேல் தன்னை முழு இறையாண்மை கொண்ட நாடாக 1948 மே மாதம் அறிவித்து விடுதலைப் பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து அண்டைய அரபு நாடுகள் இசுரயேல் மீது படையெடுத்தன. இவ்வாறு, எருசலேம் குறித்து ஐ.நா. வெளியிட்ட தீர்மானம் செயல்படாமல் மடிந்தது. 1949இல் போர்முடிவு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, எருசலேம் நகரின் கீழ்ப்பகுதி யோர்தான் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும், எருசலேம் நகரின் மேற்குப் பகுதி இசுரயேல் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தன. இரு தரப்பினரும் ஒருவர் மற்றொருவர் நடைமுறையில் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பகுதிகளை ஏற்றனர். எருசலேம் நகரம் பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நா. வெளியிட்டிருந்த தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், இசுரயேலுக்கும் யோர்தானுக்கும் இடையே ஏற்பட்ட போர்முடிவு ஒப்பந்தம் பன்னாட்டுச் சட்ட முறைமை கொண்டதாக ஏற்கப்படவில்லை.\n\nஉடனடியாக இசுரயேல், \"எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டுக்கே உரித்தான பகுதி என்னும் வகையில் அது நித்திய காலத்துக்கும் இசுரயேலின் தலைநகராகவே இருக்கும்\" என்று அறிக்கையிட்டது. 1950 இல் யோர்தான் கிழக்கு எருசலேமை தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஐக்கிய இராச்சியம் மற்றும் பாக்கிஸ்தான் நாடு ஆகியவை இதனை ஏற்றுக் கொண்டன. வேறு எந்த உலக நாடும் யோர்தானோ அல்லது இசுரயேலோ எருசலேமில் ஆட்சி செய்வதை சட்டரீதியாக ஏற்கவில்லை.\n\nஐக்கிய நாடுகள் அவையின் நிலைப்பாடு.\n- ஐக்கிய நாடுகள் அவை, \"எருசலேம் நகரம் ஒரு தனிப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும், பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் கூறுவதோடு, உரிய காலத்தில் எருசலேம் நகரம் இசுரயேல் மற்றும் பாலத்தீன நாடுகள் இரண்டினுடையவும் தலைநகராக மாற வேண்டும்\" என்று பரிந்துரைக்கிறது.\n\nஐக்கிய நாடுகளின் பொதுப்பேரவை கீழ்வருமாறு கூறியுள்ளது: \"எருசலேம் நகரம் தனிப்பட்ட ஆன்மிக, சமயம் சார்ந்த மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட நகரம் என்பதால் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் பன்னாட்டு சமூகம் வழியாகச் செயல்படுகின்ற உரிமை ஐ.நா.வுக்கு உண்டு.\" இந்த ஐ.நா. நிலைப்பாட்டுக்கு அடிப்படையாக அமைவது 1947, நவம்பர் 29ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை வெளியிட்ட \"181ஆம் தீர்மானம்\" ஆகும். அது கூறியது: \"எருசலேம் நகரம் ஒரு தனி நிலப்பகுதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அது பன்னாட்டு நிர்வாகத்தின் கீழ் ஐ.நா. நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும்.\"\n\nஇந்த நிலைப்பாட்டை ஐ.நா. பொதுப்பேரவை, 1948ஆம் ஆண்டு அரபு-இசுரேலி போருக்குப் பின்னரும் அறிவித்தது (ஐ.நா. பொதுப்பேரவையின் 303ஆம் தீர்மானம்). மேலும், 1979இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதாகத் தெரிகிறது.\n\nஇசுரயேல் எருசலேம் நகரைத் தனது தலைநகராக அறிவித்தது சட்டபூர்வமாகச் செல்லாது என்பது ஐ.நா. பொதுப்பேரவையின் நிலைப்பாடு ஆகும். அது ஐ.நா. பொதுப்பேரவையின் 2009ஆம் ஆண்டு தீர்மானம் 63/30 என்னும் அறிவிப்பிலிருந்து தெரிகிறது. அந்த தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது: \"ஆக்கிரமிப்பு நாடாகிய இசுரயேல் எருசலேம் திருநகரின்மீது தனது சட்டங்கள், சட்ட உரிமை, நிர்வாகம் சார்ந்தவற்றைத் திணிப்பது சட்டப்படி செல்லாது. இத்தகைய சட்டமுரணான, தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துமாறு இசுரயேல் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\"<ref name=\"GA63/30\"></ref>\n\nஇதுவரை, ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆறு தீர்மானங்கள் இசுரயேல் எருசலேமைக் கையகப்படுத்தியது சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்துள்ளன. பாகுபடாத எருசலேம் இசுரயேலின் தலைநகராக நித்திய காலமும் இருக்கும் என்று இசுரயேல் 1980இல் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பு பன்னாட்டுச் சட்டத்தை மீறியது ஆகும் என்றும், அதனால் எருசலேமிலிருந்து பன்னாட்டுத் தூதரகங்கள் இடம்பெயர்வதே நல்லது என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தனது 1980ஆம் ஆண்டு தீர்மானம் 478இல் அறிவித்தது.\n\nஇசுரயேல் நாட்டின் நிலைப்பாடு.\n- இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துத் தன்னோடு இணைத்துக்கொண்டு, எருசலேம் நகரின் முழுப்பகுதியும் தனது தலைநகரம் என்று அறிவித்தது. எருசலேம் நகரைப் பிரிப்பதை ஏற்கமுடியாது என்றும், நகரம் முழுவதும் இசுரயேலின் இறையாண்மையின் கீழ்தான் இருக்கும் என்றும் பெரும்பான்மையான இசுரயேல் அரசுகள் இதுவரை கூறிவந்துள்ளன. எருசலேம் நகரைப் பிரிப்பது பற்றிய பரிந்துரையைப் பரிசீலிக்கத் தாம் முன்வர அணியமாக உள்ளதாக இதுவரை சில இசுரயேலி அரசுகள் கூறின. மேலும், பாலத்தீன நாடு தனக்கென்று தலைநகரம் ஏற்படுத்த விரும்பினால் அந்நகரம் எருசலேமின் புறப்பகுதியான \"அபு தீஸ்\" (\"Abu Dis\") பகுதியில் வேண்டுமானால் அமையலாம் என்றும் இசுரயேல் கருத்துத் தெரிவித்ததுண்டு\n\nஎருசலேம் நகரின் மேற்குப்பகுதியைத் 1948ஆம் ஆண்டில் தனக்கு உரியதாகப் பெற்றதால், அதன் மீது இறையாண்மை தனக்கு உண்டு என்று இசுரயேல் நாடு உரிமைபாராட்டுகிறது. பாலத்தீனக் குடியேற்றத்தை விட்டுவிட்டு பிரித்தானிய நாடு சென்றதால், போர்க்காலத்தின்போது எருசலேம் பகுதி எந்தவொரு இறையாண்மையின் கீழும் இருக்கவில்லை. அப்போது இசுரயேல் அங்கு நுழைந்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது.\n\n1967இல் ஆறு நாள் போர் என்னும் சண்டையின்போது, இசுரயேல் கிழக்கு எருசலேமைக் கைப்பற்றி அங்கு தனது ஆட்சியையும் நிர்வாகத்தையும் நிறுவி, புதிய நகராட்சி எல்லைகளையும் வரையறுத்தது. எருசலேம் நகரில் அமைந்துள்ள புனித தலங்களுக்குப் பயணியர் சென்றுவருவதற்கான பாதுகாப்பையும் இசுரயேல் அளித்தது. அச்சமயத்தில் இசுரயேல் ஐ.நா.வுக்குக் கொடுத்த தகவலில், தான் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துப் பிடித்துக்கொள்ளவில்லை என்றும், நிர்வாகத்தின் பொருட்டும் நகராட்சி எல்லைகளை வரையறுக்கும் பொருட்டும் நடவடிக்கை எடுத்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை என்றும் கூறியது. ஆனால், இசுரயேலின் உச்ச நீதி மன்றம் பின்னர் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இசுரயேல் கிழக்கு எருசலேமைத் தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாகக் கருதிச் செயல்பட்டது தெளிவாகவே தெரிந்தது.\n\nஇசுரயேல் தனது நிலைப்பாட்டைக் கீழ்வருமாறு வெளியிட்டது: \"யோர்தான் நாடு எருசலேம் நகரின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்து 1948இல் கையகப்படுத்திக்கொண்டது. எனவே அதற்கு இறையாண்மை கோர முடியாது. ஆனால் இசுரயேலோ 1967இல் தற்காப்புப் போரில் ஈடுபட்டு அப்பகுதியைப் பெற்றுக்கொண்டதால், அப்பகுதியின்மீது அதிக வன்மையோடு உரிமைபாராட்ட முடியும்.\"\n\n1980 சூலை மாதத்தில் இசுரயேலிய நாடாளுமன்றமான கினேசட், நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் ஓர் அம்சமாக \"எருசலேம் சட்டம்\" என்றொரு சட்டம் இயற்றி, \"ஒன்றுபட்ட எருசலேம் இசுரயேலின் தலைநகர் ஆகும்\" என்று அறிக்கையிட்டது. இசுரயேலின் நாட்டுத்தலைவர் அலுவலகம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் எருசலேமில் அமைந்துள்ளன.\n\n2010, நவம்பர் மாதத்தில் இசுரயேலிய நாடாளுமன்றம் மற்றுமொரு சட்டத்தை இயற்றியது. கிழக்கு எருசலேம் சார்பான மற்றும் கோலான் நிலப்பகுதி தொடர்பான உடைமையுரிமையை இசுரயேல் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் அதற்குமுன் பொதுமக்களின் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தின் 60 உறுப்பினரின் இசைவு பெறப்பட்டிருக்கவேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகிறது.\n\nஐ.நா. அவை \"எருசலேம் பன்னாட்டு நிர்வாகத்தின்கீழ் இருக்கவேண்டும்\" என்று தீர்மானம் இயற்றியதற்குப் பன்னாட்டுச் சட்டமுறையில் எந்த ஆதாரமும் இல்லை என்று இசுரயேல் கருதுகிறது. மேலும், ஐ.நா.வின் நிலைப்பாடு எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாத ஒரு பரிந்துரை மட்டுமே. அப்பரிந்துரையின் செயல்படு காலமும் கடந்துவிட்டது. அதாவது, அரபு நாடுகள் ஐ.நா.வின் 181ஆம் தீர்மானத்தை மீறி, இசுரயேல் நாட்டின்மீது சட்டமுரணாகப் படையெடுத்த நேரத்திலிருந்து ஐ.நா.வின் பரிந்துரை மடிந்துபட்டது. இது இசுரயேலின் நிலைப்பாடு. எருசலேமைத் \"தனிப்பகுதி\" (\"corpus separatum\") என்று கருதுவதற்கான பன்னாட்டு ஒப்பந்தமோ, உடன்படிக்கையோ, புரிதலோ எக்காலத்திலும் இருந்ததில்லை என்று இசுரயேல் கூறுகிறது.\n\nஇசுரயேலில் ஆட்சிசெய்த அரசுகள் மாறியபோது, எருசலேம் பற்றி அந்த அரசுகள் கொண்டிருந்த நிலைப்பாடும் அவ்வப்போது மாறிவந்துள்ளது. இசுரயேலி பிரதமராய் இருந்த இட்சாக் ரபீன் (\"Yitzhak Rabin\") ஓஸ்லோ உடன்படிக்கையில் (\"Oslo Accords\") கையெழுத்திட்டார். அதில் எருசலேமின் வருங்கால சட்டநிலை கருத்துப்பரிமாற்றத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்றுள்ளது. ஆனால், அதே நேரத்தில் ராபின், \"எருசலேம் நகரை ஒருபோதும் பிரிக்கப்போவதில்லை\" என்றும் கூறினார். பின்னர், 1995இல் பள்ளிச் சிறுவர் குழுவினரிடம் பேசும்போது ராபின், \"இசுரயேலின் இறையாண்மையின் கீழ் இருக்கின்ற ஒன்றுபட்ட எருசலேமைக் கைவிட்டால் அமைதி ஏற்படும் என்று யாராவது கூறினால், அதற்கு நாம் அளிக்கின்ற பதில், 'அப்படிப்பட்ட அமைதி எங்களுக்கு வேண்டாம்' என்பதே\" என்று கூறினார்.\n\nபிரதமர் ராபினுக்குப் பின் பதவி ஏற்ற பிரதமர் பென்யமின் நெத்தன்யாகு என்பவரும் மேற்கூறிய நிலைப்பாடு கொண்டவராகவே இருந்தார். அவருக்குப் பின் பதவியேற்ற பிரதமர் ஏகுட் பாராக் என்பவர், தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, \"எருசலேம் பிரிக்கப்படுவது தேவை என்றால் அதற்கும் அணியமாய் இருக்கிறோம்\" என்று கூறினார். இவ்வாறு விட்டுக்கொடுக்கும் மனநிலையோடு பேசிய முதல் இசுரயேலி பிரதமர் பாராக் மட்டுமே. பின்னர் பதவியேற்ற பிரதமர் ஆரியேல் ஷாரோன் (\"Ariel Sharon\") \"எருசலேம் எக்காலத்திற்கும் யூத மக்களின் பிளவுபடாத தலைநகராக இருக்கும்\" என்று சூளுரைத்தார். பின் பதவியேற்ற பிரதமர் ஏகுட் ஓல்மெர்ட் என்பவர், தற்போது இசுரயேலி இறையாண்மையின் கீழ் உள்ள அரபு குடியேற்றங்களைப் பிரித்துக் கொடுக்கவும், கோவில் மலை பகுதியைப் பன்னாட்டு அறக்கட்டளை ஒன்றின்கீழ் கொணரவும் ஆதரவு தெரிவித்தார்.\n\nஆனால், அதன் பின் பிரதமரான பென்யமின் நெத்தன்யாகு கடினப்போக்கு கொண்டவர். அவர் கூற்றுப்படி, \"ஒன்றுபட்ட, முழுமையான எருசலேம் நகரம் நித்திய காலத்துக்கும் இசுரயேலின் தலைநகராகவே இருக்கும். எந்த சமயத்தைச் சார்ந்தவர்களும் எருசலேமுக்கு வந்து போகலாம்.\"\n\nபாலத்தீனிய ஆட்சியமைப்பின் நிலைப்பாடு.\nகிழக்கு எருசலேம் இசுரயேல் நாட்டினால் ஆக்கிரமித்துக் கைப்பற்றப்பட்ட பகுதி என்று ஐ.நா. பாதுகாப்பு அவை தனது 242ஆம் தீர்மானத்தில் கூறியிருப்பதைப் பாலத்தீனிய ஆட்சியமைப்பு தன் நிலைப்பாடாகக் கொண்டுள்ளது. பாலத்தீன நாட்டின் தலைநகரம் கோவில் மலை உட்பட்ட கிழக்கு எருசலேம் முழுவதும் ஆகும் என்றும், மேற்கு எருசலேம் எந்நிலையது என்பதற்கு குறித்துப் பேச்சுவார்த்தையின்படி முடிவுசெய்யலாம் என்பதும் பாலத்தீனிய நிலைப்பாடு. இருந்தாலும், \"எருசலேமைத் 'திறந்த நகர்' (\"open city\") என்று கொள்வது, அல்லது வேறு தீர்வுகளைக் காண்பது எப்படியென்று பேச்சுவார்த்தை நடத்துவது தனக்கு ஏற்புடையதே என்றும் பாலத்தீனம் கூறுகிறது.\n\n1988ஆம் ஆண்டு பாலத்தீனிய விடுதலை இயக்கம் (\"PLO\") வெளியிட்ட \"பாலத்தீனிய விடுதலைப் பிரகடனத்தில்\" (\"Palestinian Declaration of Independence\") எருசலேம் பாலத்தீன நாட்டின் தலைநகரம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் பாலத்தீனிய ஆட்சியமைப்பு, எருசலேமைத் தன் தலைநகராக அறிவித்துச் சட்டம் இயற்றியது. அச்சட்டம் யாசிர் அரபாத்தால் 2002இல் அமலாக்கப்பட்டது. காண்க:\n\nபாலத்தீனிய நாட்டு ஆட்சியமைப்பின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு இது: \"எருசலேம் 'திறந்த நகராக' இருக்கும். அது தனித்தபகுதிகளாகப் பிரிக்கப்படாமல் இருக்கும். சமயம் தொடர்பான இடங்களைப் பாதுகாத்தல், அவற்றைச் சந்தித்து வழிபாடு நடத்தவரும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அதற்கான சுதந்திரம் வழங்கல் அனைத்திற்கும் பாலத்தீன அரசு பொறுப்பு ஏற்கும்.\"\n\nஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு.\n- ஐ.நா. அவை அறிக்கையிட்ட 181ஆம் தீர்மானத்தின்படி, எருசலேம் \"தனிப்பகுதி\" (\"corpus separatum\") என்பதால் அதுவே தமது நிலைப்பாடும் ஆகும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை. அரபு-இசுரயேலி பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதால், பாலத்தீனம் என்றொரு நாடும் இசுரயேல் என்றொரு நாடும் இருக்கவேண்டும் என்ற பார்வையில் எருசலேமின் நிலை பற்றிய பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். மோதலில் ஈடுபட்டுள்ளா எல்லாத் தரப்பினரின் சமயம் மற்றும் அரசியல் சார்ந்த கரிசனைகளைக் கண்முன் கொண்டு, எருசலேம் நகரம் இரு நாடுகளுக்கும் பொதுவான தலைநகராக அமைய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.\n\nஒரு நிலப்பகுதியை வன்முறையால் கையகப்படுத்துவது சட்ட முரணானது என்னும் கொள்கையின் அடிப்படையிலும், ஐ.நா. பாதுகாப்பு அவையின் 242ஆம் தீர்மானத்தின் அடிப்படையிலும் ஐரோப்பிய ஒன்றியம், பேச்சுவார்த்தைகளின் விளைவாக எருசலேமின் நிரந்தர நிலை பற்றிய தீர்வு ஏற்படுவதற்குத் தடையாக அமையக்கூடுமான நடவடிக்கைகளை எதிர்க்கிறது. சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒத்துக்கொண்டாலன்றி, எருசலேம் தொடர்பான எல்லை வரையறைகள் 1967க்கு முந்திய நிலைப்படி அமைய வேண்டும் என்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு.\n\nஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுள் பின்வருவனவும் அடங்கும்: கிழக்கு எருசலேமில் பாலத்தீன ஆட்சியமைப்பு தனது நிறுவனங்களை மீண்டும் ஏற்படுத்த வழி திறக்கப்பட வேண்டும். குறிப்பாக, \"கிழக்கு இல்லம்\" (\"Orient House\"), வர்த்தக இல்லம் (\"Chamber of Commerce\") ஆகியவை இந்த நிறுவனங்களுள் அடங்கும். வேலைக்கு அனுமதி வழங்கல், கல்வி மற்றும் மருத்துவ வசதி பெற வாய்ப்புகள், கட்டடங்கள் எழுப்ப அனுமதி, வீடுகள் தகர்த்தல், வரிவிதிப்பு, செலவினங்கள் போன்ற துறைகளைப் பொறுத்தமட்டில் கிழக்கு எருசலேமில் பாலத்தீனியருக்கு எதிராகச் செயல்படாதிருக்க வேண்டும் என்று இசுரயேலி அரசு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\"\n\n2010, மார்ச்சு 21ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைத் துறை பிரதிநிதியான காதரின் ஆஷ்லி (\"Catherine Ashley\") என்பவர் பின்வருமாறு கூறினார்:\n\n\"ஐரோப்பிய ஒன்றியம் தனது கொள்கையை சென்ற திசம்பர் மாதம் அறிக்கையிட்டது. அதன்படி, அமைதியும் பாதுகாப்பும் நிலவுகின்ற பாலத்தீனம் மற்றும் இசுரயேல் என இரு நாடுகள் அருகருகே உருவாகும் தீர்மானத்தை அது ஆதரிக்கிறது. 1967இல் இருந்த எல்லைக் கோட்டின்படி, கிழக்கு எருசலேம் மற்றும் காசா நிலப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கி மேற்குக் கரையில் செயல்படக்கூடுமான பாலத்தீன நாடு உருவாக வேண்டும். எருசலேம் நகரம் பாலத்தீனம் மற்றும் இசுரயேல் ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய தலைநகராக மாறக்கூடிய விதத்தில் வழி காணப்பட வேண்டும்.\"\n\nஉருசிய நாட்டின் நிலைப்பாடு.\n- உருசிய நாடு, எருசலேம் நகரம் பன்னாட்டு ஆளுகையின் கீழ் வருவது நல்லது என்று கருத்துத் தெரிவித்துள்ளது. கிழக்கு எருசலேமில் இசுரயேலி குடியேற்றம் நிகழ்வதையும் உருசியா எதிர்க்கிறது. 2010இல் உருசிய வெளியுறவு அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் பின்வருமாறு கூறினார்: \"இசுரயேல் கிழக்கு எருசலேமில் குடியேற்றங்களைக் கொணர்வதற்காகக் கட்டட விரிப்பில் ஈடுபட்டிருப்பது ஏற்கத்தகாதது. அது நல்லுறவுச் செயல்பாட்டுக்குத் தடையாக மாறுகின்ற ஆபத்து உள்ளது. பாலத்தீன நாடு தான் இறையாண்மை கொண்ட நாடு என்று அறிக்கையிட்டதை உருசியா ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, 2011 சனவரி மாதத்தில் உருசிய பிரதமர் மேத்வதோவ் (\"Medvedev\") என்பவர் பின்வருமாறு கூறினார்: \"பாலத்தீனிய மக்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு கொண்டிருக்க உரிமைபெற்றுள்ளார்கள் என்பதை உருசியா இதுவரை ஆதரித்துவந்துள்ளது. இனிமேலும் அந்த உரிமையை உருசியா ஆதரிக்கிறது. மேலும் பாலத்தீனம் ஒரு தனி நாடாகி கிழக்கு எருசலேமைத் தனது தலைநகராகக் கொண்டிருக்கவும் உரிமைபெற்றுள்ளது. இந்த உரிமையை யாரும் பறித்துவிட முடியாது.\"\n\nஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு.\n- எருசலேம் நகரம் பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் வருவது விரும்பத்தக்கது என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு. எருசலேம் இறுதியாக எந்நிலை கொண்டிருக்கும் என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுசெய்ய வேண்டும்.. எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டின் தலைநகரம் என்பதை ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஏற்பதில்லை.தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டு அமெரிக்க அதிபர் டொனல்ட் திரம்பு இசுரேலின் தலைநகராமாக எருசலேத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக டிசம்பர் 6, 2017இல் அறிவித்தார் தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் செருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்\n\n\"எருசலேம் நகரம்\" எந்த எல்லைகளைக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்து, அந்நகரை ஒரு \"தனிநிலமாக\" (\"corpus separatum\") அறிவித்ததோ, அதையே ஐக்கிய அமெரிக்கா நாடுகளும் குறிப்பிடுகிறது. அதன்படி, \"சட்டப்பூர்வமாக\" (\"de jure\") எருசலேம் நகரம் \"பாலத்தீன நில ஆட்சியை\" (\"Palestine Mandate\") சார்ந்தது; அதன்பின் அந்நகரம் வேறு எந்த இறையாண்மைகொண்ட நாட்டின் ஆளுகையின்கீழும் வந்ததில்லை. 1989-1993 ஆண்டுகளில் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (\"George H. W. Bush\") பின்வருமாறு கூறினார்: \"கிழக்கு எருசலேமில் புதிய குடியேற்றங்கள் கட்டப்படுவது சரி என்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் கருதவில்லை\" மேலும், எருசலேம் பிளவுபடுவதையும் தான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.\n\n2008ஆம் ஆண்டு, சூன் மாதம் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பராக் ஒபாமா பின்வருமாறு கூறினார்: \"எருசலேம் இசுரயேலின் தலைநகராகத் தொடர்ந்து இருக்கும். அது பிளவுபடாமலும் இருக்கவேண்டும்.\" கிழக்கு எருசலேமில் வாழ்ந்த பாலத்தீனியரைப் பாதிக்கும் விதத்தில் ஜீலோ மற்றும் ராமத் ஷ்லோமோ பகுதிகளில் இசுரயேலி குடியேற்றம் விரிக்கப்படுவதையும், மக்கள் வீடுகளிலிருந்து அகற்றப்படுவதையும், வீடுகள் தரைமட்டமாக்கப்படுவதையும் ஒபாமா அரசு கண்டனம் செய்துள்ளது.\n\nஐக்கிய அமெரிக்க நாடுகள் ஐ.நா. தீர்மானங்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு.\n- ஐ.அ.நா. 1947 நவம்பரில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் பொது அவையின் 194ஆம் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது.\n- 1948இல் நிகழ்ந்த அரபு-இசுரேலி போருக்குப் பின்னும் 1948 திசம்பரில் அவ்வாறே ஆதரவு அளித்தது.\n- எருசலேம் நகரம் ஒரு \"தனிநிலமாக\" (\"corpus separatum\") மாற்றப்பட்டு, பன்னாட்டு ஆளுகையின் கீழ் ஐ.நா. கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று ஐ.நா. பொதுப்பேரவை வெளியிட்ட தீர்மானத்தை, நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறி ஐ.அ.நா. ஏற்கவில்லை. அதற்கு அமெரிக்கா அளித்த விளக்கம்: \"யோர்தான் நாடும் இசுரயேல் நாடும் ஏற்கெனவே எருசலேம் நகரில் அரசியல் அமைப்பை உருவாக்கிவிட்டிருந்தன என்பதால் எருசலேமைப் பன்னாட்டு ஆட்சியின் கீழ் கொணர்வது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.\"\n- 1949இல் இசுரயேல் தன் தலைநகரை டெல் அவீவ் (\"Tel Aviv\") நகரிலிருந்து அகற்றி எருசலேமில் நிறுவுவதாக அறிவித்தற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தது. அதுபோலவே 1950இல் யோர்தான் நாடு எருசலேமைத் தனது இரண்டாம் தலைநகராக அறிவித்ததற்கும் அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டது.\n- 1967ஆம் ஆண்டு \"ஆறுநாள் போருக்குப்\" பின் இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துக் கையகப்படுத்தியதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தது.\n- அமெரிக்கா எருசலேமில் ஒரு துணைத் தூதரகத்தை (\"Consulate\") ஏற்படுத்தியுள்ளது. அது முக்கியமாக பாலத்தீன ஆட்சியமைப்போடு உள்ள தொடர்புகளைப் பேணுகிறது. இசுரயேலோடு உறவுகளைப் பேண அமெரிக்கா டெல் அவீவில் தூதரகம் அமைத்துள்ளது. எருசலேமில் உள்ள துணைத் தூதரகம் இசுரயேல் அரசின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் இடம்பெறுவதில்லை.\n- எருசலேம் எதிர்காலத்தில் எந்நிலை பெற வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தைகள் மூலம் எடுக்கின்ற முடிவைப் பொறுத்ததாக இருக்கவேண்டும் என்னும் கருத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது.\n- தூதரகத்தை டெல் அவீவிலிருந்து எருசலேமுக்கு நகர்த்துவது போன்ற ஒருதலையான முடிவுகள் எடுத்து, அதன் காரணமாக எருசலேமின் நிலை பேச்சுவார்த்தைகள் வழி சுமூகமாக நிர்ணயிக்கப்படுவதற்குத் தடையாக அமையக்கூடுமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்போவதில்லை என்னும் கொள்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசுகள் கடைப்பிடித்துவந்துள்ளன.\n- 2002ஆம் ஆண்டில், அமெரிக்க நாடாளுமன்றம் (\"Congress\") \"இசுரயேல் நாட்டில் பிறக்கின்ற அமெரிக்க குடிகள் தாங்கள் பிறந்த தாய்நாடு 'இசுரயேல்' என்று குறிப்பிடலாம்\" என்று சட்டம் இயற்றியது. ஆனாம் அச்சட்டத்தை அமெரிக்க முதல்வர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர்.\n- ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு உரிமையான ஆறு கட்டடங்கள் எருசலேமில் உள்ளன. அவற்றில் 471 பேர் பணியாற்றுகின்றனர். 2010 ஆண்டுக் கணக்குப்படி அதன் நிதித்திட்டம் 96 மில்லியன் டாலர் ஆகும்.\n\nஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடு.\n- ஐக்கிய இராச்சியத்தின் கொள்கைப்படி, எருசலேம் ஒரு \"தனிநிலமாக\" கருதப்பட்டு, பன்னாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் ஐ.நா. பார்வையில் செயல்படும் என்றிருந்தது. ஆனால் எருசலேம் \"தனிநிலமாக\" ஏற்படுத்தப்படவில்லை. பாலத்தீனப் பகுதியைப் பிரிப்பது குறித்து ஐ.நா. பொதுப்பேரவை தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே இசுரயேல் மேற்கு எருசலேமை ஆக்கிரமித்தது. யோர்தான் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்தது. அதில் எருசலேமின் பழமை வாந்த நகர்ப்பகுதியும் (\"Old City\") அடங்கும். எருசலேமின் இரு பகுதிகளை இசுரயேலும் யோர்தானும் தமது நடைமுறை (\"de facto\") கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை ஐக்கிய இராச்சியம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்நாடுகளுக்கு எருசலேமின் மீது இறையாண்மை உண்டென்று ஐக்கிய இராச்சியம் ஏற்றுக்கொள்ளவில்லை.\n- 1967இல் இசுரயேல் கிழக்கு எருசலேமையும் பிடித்துக்கொண்டது. இசுரயேல் அவ்வாறு செயல்பட்டதை ஐக்கிய இராச்சியம் இராணுவ ஆக்கிரமிப்பாகக் கருதுகிறது. எனவே இசுரயேல் கிழக்கு எருசலேமில் ஏற்படுத்திய குடியேற்றங்கள் நான்காம் ஜெனீவா ஒப்பந்தத்தின்படி (\"Fourth Geneva Convention\") சட்ட முரணானவை என்பது ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடு ஆகும்.\n- ஐக்கிய இராச்சியம் இசுரயேல் நாட்டில் தனது தூதரகத்தை டெல் அவீவ் நகரில் அமைத்துள்ளது, எருசலேமில் அல்ல. கிழக்கு எருசலேமில் ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் துணைத் தூதரகம் உள்ளது. அதில் ஒரு பொதுத் துணைத் தூதர் உள்ளார். ஆனால் அந்த அலுவலகம் எந்த நாட்டின் தூதர் இல்லப் பட்டியலிலும் இல்லை. இவ்வாறு ஐக்கிய இராச்சியம், எந்த ஒரு நாட்டுக்கும் எருசலேமின்மீது இறையாண்மை இல்லை என்னும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.\n- ஐக்கிய இராச்சியத்தின் கொள்கைப்படி, எருசலேமின் நிலை என்னவென்பது இனிமேலாகத் தான் நிர்ணயிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒட்டுமொத்தமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் எருசலேமின் நிலை நிர்ணயிக்கப்பட வேண்டும். எனினும், இனிமேலாக எருசலேம் பிளவுபடுத்தப்படக் கூடாது.\n- இசுரயேலும் பாலத்தீன விடுதலை இயக்கமும் முறையே 1993 செப்டம்பர் 13, 1995 செப்டம்பர் 28 ஆகிய தேதிகளில் கையெழுத்திட்ட \"கொள்கை அறிக்கையும் இடைக்கால ஒப்பந்தமும்\" \"The Declaration of Principles and the Interim Agreement\") என்னும் ஆவணத்தின்படி, இரு தரப்பினரும் எருசலேமின் நிரந்தரமான நிலை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பின்னர் பேச்சுவார்த்தைகள் வழி நிர்ணயிக்க வேண்டும்.\n- \"தி கார்டியன்\" (\"The Guardian\") என்னும் ஐக்கிய இராச்சிய நாளேடு \"இசுரயேலின் தலைநகரம் எருசலேம் அல்ல, டெல் அவீவ் தான் அதன் தலைநகரம்\" என்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த \"அச்சுப் புகார்க் குழு\" (\"Press Complaints Commission\") கார்டியன் இதழ் அவ்வாறு கூறியது தவறல்ல என்று முதலில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பின்னர் அத்தீர்ப்பு மறு விசாரணையின்போது இரத்துசெய்யப்பட்டது. புதிய தீர்ப்பு இவ்வாறு கூறியது: \"இசுரயேலின் தலைநகரம் டெல் அவீவ் தான் என்று கார்டியன் இதழ் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அடித்துக் கூறியது (\"unequivocally\") தவறே. அக்கூற்று இதழின் வாசகர்களின் உள்ளத்தில் தவறான கருத்தை உருவாக்கக் கூடும். மேலும், இதழ் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறையை மீறியதாகவும் இருக்கக் கூடும்.\" இந்த இரண்டாம் தீர்ப்புக்கு முன்னரே கார்டியன் நாளிதழ் தான் வெளியிட்ட கருத்தைப் பின்வாங்கிக் கொண்டது. அப்போது அந்த இதழ் பின்வருமாறு கூறியது: \"இசுரயேல் தனது தலைநகரம் எருசலேம் தான் என்று கூறியது பன்னாட்டு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்து என்று கூறி, திருத்தம் செய்வது சரி என்றே நாங்கள் கருதுகிறோம். என்றாலும், அந்நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் சார்ந்த மையமாக உள்ள டெல் அவீவ் தான் அந்நாட்டின் தலைநகரம் என்று நாங்கள் கூறியது தவறே.\"\n\nஏனைய நாடுகளின் நிலைப்பாடுகள்.\n- கானடா: பாலத்தீன-இசுரயேலி சர்ச்சைக்கு ஒட்டுமொத்தமான ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்பதும், அந்த ஒட்டுமொத்த தீர்வின் பகுதியாகத் தான் எருசலேமின் நிலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் கானடாவின் நிலைப்பாடு. இசுரயேல் தன்னிச்சையாகக் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துக்கொண்டதை கானடா ஏற்கவில்லை. கானடாவின் வெளியுறவுத் துறையின் இணையத்தளத்தில் இசுரயேலின் தலைநகர் இது என்று குறிப்பிடப்படாமலே வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.\n- டேன்மார்க் நாடு: \"இசுரயேல் எருசலேமைத் தன் தலைநகராக அறிவித்துக்கொண்டுள்ளது. அப்பிரதேசத்தில் நிகழ்கின்ற மோதல் காரணமாகவும், எருசலேம் நகரின் நிலை பற்றிய தெளிவின்மைக் காரணமாகவும் வெளிநாட்டுத் தூதரகங்கள் டெல் அவீவ் நகரில் அமைந்துள்ளன.\"\n- பின்லாந்து நாடு: \"இசுரயேல் எருசலேமைத் தன் தலைநகராகக் கருதுகிறது. பன்னாட்டு சமூகம் அதை ஏற்கவில்லை. பின்லாந்தின் தூதரகம் டெல் அவீவ் நகரில் உள்ளது.\"\n- பிரான்சு:\"மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எருசலேமின் இறுதி நிலை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சார்ந்தது. எருசலேம் இரு நாடுகளுக்கும் தலைநகராக இருக்கவேண்டும் என்பது பிரான்சின் நிலைப்பாடு.\"\n- செருமனி: செருமனியின் வெளியுறவுத் துறை அலுவலகம் இவ்வாறு கூறுகிறது: \"இசுரயேலின் தலைநகரம் (பன்னாட்டு அங்கீகாரம் இல்லாத விதத்தில்): எருசலேம்.\" செருமனியின் தூதரகம் டெல் அவீவில் உள்ளது.\n- இத்தாலி: \"இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையைத் தனதாக்குகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரின் இசைவு இன்றி நிகழ்த்தப்படுகின்ற எல்லைக் கோடு மாற்றங்களைச் சட்ட ஏற்புடையனவாக இத்தாலி கருதாது. எருசலேமின் நிலை பற்றிய பிரச்சினை மிகவும் கவனமாகக் கருதப்பட வேண்டிய ஒன்று. ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட மூன்று பெரும் சமயங்களைச் சார்ந்த புனித தலங்களைத் தன்னகத்தே கொண்டது அந்நகரம். அதன் நிலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பது கடினம் என்றாலும் இயலாத காரியம் அல்ல. நகரின் புனிதத் தன்மையைக் காக்கும் வகையிலும் இரு மக்களினத்தாரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வரவேண்டும்.\"\n- சப்பான் நாடு: \"ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட ஒரு பகுதி சட்டப்பூர்வமாக எந்நிலை கொண்டது என்பதைத் தன்னிச்சையாகத் தீர்க்க முயல்வதை சப்பான் ஏற்பதில்லை. அது ஐ.நா. அவையின் தீர்மானங்களுக்கு முற்றிலும் முரணானதாக உள்ளது.\" \"எருசலேம் தொடர்பான காரியங்களுக்குத் தீர்வு காண்பதற்கு அந்நகரின் இறுதி நிலைமை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் வழிவகுக்க வேண்டும். அத்தகைய தீர்வு ஏற்படும் வரை, சம்பந்தப்பட்ட தரப்பினர் தன்னிச்சையாக எருசலேமின் நிலையை நிர்ணயித்தல் சரியல்ல.\"\n- நோர்வே: \"பன்னாட்டு சமூகத்தைச் சார்ந்த அனைத்து நாடுகளும் கருதுவதுபோலவே, நோர்வே நாடும் இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துள்ளது பன்னாட்டு சட்டத்திற்கு முரணானது என்று கருதுகிறது.\"\n- சவுதி அரேபியா: எருசலேம் பற்றிய சிக்கலுக்கு ஒரு நீதியான தீர்வு காணவேண்டும் என்றால் ஐ.நா. பாதுகாப்பு அவையின் 242ஆம் மற்றும் 338ஆம் தீர்மானங்கள் படி அது அமைய வேண்டும். எருசலேமின் நில எல்லைகளை இசுரயேல் விரிவுபடுத்திக்கொண்டது சட்டத்துக்கு முரணானது என்றும், பன்னாட்டு ஒப்பந்தங்களை மீறுவது என்றும் சவுதி அரேபியா கருதுகிறது.\n- சுவீடன்: \"பிற நாடுகளைப் போலவே சுவீடனும் இசுரயேல் எருசலேமைத் தன் தலைநகராகக் கருதுவதை ஏற்கவில்லை. ஆகவே தான் அதன் தூதரகம் டெல் அவீவில் உள்ளது.\"\n- வத்திக்கான் நகர்: கத்தோலிக்க திருச்சபையின் திருப்பீடமாகிய வத்திக்கான் நாடு எருசலேம் நகர் ஒரு பன்னாட்டு நகராக ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்குள்ளோ, அது சார்ந்த வேறொரு நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழோ அமைய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளது. இக்கருத்தை முதன்முதலாக வெளியிட்டோருள் திருத்தந்தை பன்னிரண்டாம் பயசும் ஒருவர் ஆவார். அவர் 1949ஆம் ஆண்டு எழுதிய ஒரு திருமுகத்தில் (\"Redemptoris Nostri Cruciatus\") இக்கருத்தை வெளியிட்டார். அவருக்குப் பின் திருத்தந்தை இருத்திமூன்றாம் யோவான், திருத்தந்தை ஆறாம் பவுல், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆகியோரும் இக்கருத்தை ஆதரித்துள்ளனர்.\n\nவெளிநாட்டுத் தூதரகங்கள் அமைவிடம்.\nஐ.நா. பாதுகாப்பு அவை 478ஆம் தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, எருசலேமில் தங்கள் தூதரகங்களை அமைத்திருந்த 13 நாடுகள் அங்கிருந்து தம் தூதரகங்களை இடம்பெயர்த்து, முக்கியமாக டெல் அவீவ் நகருக்குக் கொண்டுசென்றன. அவ்வாறு எருசலேமிலிருந்து தூதரகங்களை அகற்றிய நாடுகள் இவை:\n- பொலீவியா\n- சிலி\n- கொலொம்பியா\n- கோஸ்ட்டா ரிக்கா\n- டொமினிக்கன் குடியரசு\n- எக்குவாடோர்\n- எல் சால்வடோர்\n- குவாத்தமாலா\n- ஹெயிட்டி\n- நெதர்லாந்து\n- பனாமா\n- உருகுவாய்\n- வெனெசுவேலா\nமேற்கூறிய நாடுகளுள் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகள் 1984இல் தங்கள் தூதரகங்களை மீண்டும் எருசலேமுக்கு மாற்றின. பின்னர் 2006இல் கோஸ்ட்டா ரிக்கா தன் தூதரகத்தை மீண்டும் ஒருமுறை டெல் அவீவ் நகருக்குக் கொண்டுசென்றது. ஒரு சில வாரங்களுக்குப் பின் எல் சால்வடோர் நாடும் அவ்வாறே தனது தூதரகத்தை டெல் அவீவுக்கு மாற்றியது. தற்போது பன்னாட்டுத் தூதரகம் எதுவும் எருசலேமில் இல்லை. பராகுவாய் மட்டும் எருசலேமுக்கு மேற்கே 10 கி.மீ தூரத்திலுள்ள மெவாசரெத் சீயோன் என்னும் இடத்தில் தன் தூதரகத்தைக் கொண்டுள்ளது. பொலீவியாவும் அவ்வாறே செய்தது, ஆனால் 2009இல் இசுரயேலோடு தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது.\nஉலக நாடுகளுள் பல 1940களிலும் 1950களிலும் இசுரயேலை இறையாண்மை கொண்ட தனி நாடாக ஏற்றன. ஆனால் மேற்கு எருசலேம் மீது இசுரயேல் நாட்டுக்கு இறையாண்மை உண்டு என்று அவை ஏற்கவில்லை. \"Consular Corps of the Corpus Separatum\" என்னும் பெயர்கொண்ட பன்னாட்டு \"தனிநிலப்பகுதி துணைத் தூதரகம்\" ஒன்று எருசலேமில் அமைந்துள்ளது.\n\nசில நாடுகள் எருசலேமில் \"துணைத் தூதரகங்கள்\" (\"consulates\") அமைத்துள்ளன. அந்த நிறுவனங்கள் பிரித்தானியக் கால பாலத்தீனத்தின் சட்டநிலை கொண்டவை (\"Mandate Palestine\") என்றும், அந்த நிலப்பகுதி எந்தவொரு நாட்டின் இறையாண்மைக்கும் உட்படவில்லை என்றும் மேற்கூறிய நாடுகள் கூறுகின்றன.\n\nநெதர்லாந்து அரசு எருசலேமில் ஓர் அலுவலகத்தை நடத்துகிறது. அது முக்கியமாக இசுரயேலி குடிமக்களுடைய தேவைகளுக்காக உள்ளது. எருசலேமில் துணைத் தூதரகம் அமைத்துள்ள பிற நாடுகள் இவை:\n- கிரீஸ்\n- எசுப்பானியா\n- ஐக்கிய இராச்சியம்\n- ஐக்கிய அமெரிக்க நாடுகள்\n\nஇசுரயேலின் குடியரசுத் தலைவர் எருசலேமில் தங்கியிருப்பதாலும், அங்குதான் அவர் அயல்நாட்டுத் தூதர்களின் பதவி ஆவணத்தைப் பெறுவதாலும், அயல்நாட்டுத் தூதர்கள் டெல் அவீவ் நகரிலிருந்து பயணம் செய்து எருசலேம் வந்து அங்கு தம் ஆவணத்தைச் சமர்ப்பிக்கிறார்கள்.\n\nஐக்கிய அமெரிக்க நாடுகளின் தூதரகம்.\nஐக்கிய அமெரிக்க நாடுகளின் தூதரகம் டெல் அவீவ் நகரிலும், துணைத் தூதரகம் \"தனிப்பகுதி\" நிலைப்படி (\"Consular Corps of the Corpus Separatum\") எருசலேமிலும் உள்ளது.\nஅமெரிக்காவின் நாட்டுச் சட்டப்படி, ஒரு நிலப்பகுதியில் அன்னிய இறையாண்மையை ஏற்று ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு அமெரிக்க முதல்வருக்கு மட்டுமே உரிய பொறுப்பு ஆகும். அமெரிக்க நாடாளுமன்றம் (\"Congress\") ஒன்றுபட்ட எருசலேம் நகரத்தை இசுரயேலின் தலைநகராக ஏற்பது பொருத்தம் என்றும், அமெரிக்க தூதரகத்தை எருசலேமில் நிறுவுவது பொருத்தம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை தம் விருப்பத்தைத் தெரிவிப்பதாக அமைகின்றனவே ஒழிய, கட்டுப்படுத்தும் திறன் (\"binding effect\") கொண்டவை அல்ல.\n\n1995இல் பாராளுமன்றம் நிறைவேற்றிய \"எருசலேம் தூதரகச் சட்டம்\" (\"Jerusalem Embassy Act\") என்னும் தீர்மானம் இவ்வாறு உள்ளது: \"எருசலேம் இசுரயேலின் தலைநகராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இசுரயேல் தூதரகம் எருசலேமில் 1999, மே 31ஆம் நாளுக்கு முன் நிறுவப்பட வேண்டும்.\" இத்தீர்மானம் அமெரிக்க முதல்வரின் அதிகாரத்தில் தலையீடுபோல் அமையக்கூடும் என்பதால் சட்டத்திற்கு முரணானது என்று அமெரிக்க நீதித்துறை கூறியது.\n\nடெல் அவீவ் போன்ற ஒரு நகரத்தில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது என்னும் ஒரே காரணத்தின் அடிப்படையில் அந்த நகரைத் தலைநகராக அமெரிக்கா கருதுகிறது என்று பொருளாகாது. வெளியுறவுச் சட்ட வல்லுநர்கள் கூற்றுப்படி, அமெரிக்க நாடாளுமன்றம் எருசலேமில் தூதரகம் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்துவதாக இருந்தால், அமெரிக்க அரசு எருசலேமில் இன்னொரு தூதரகத்தை அமைத்துவிட்டு, அதே நேரத்தில் எருசலேமை இசுரயேலின் தலைநகராகக் கருதவில்லை என்று வாதாட முடியும். அமெரிக்கா தனது துணைத் தூதரகத்தை எருசலேமின் பகுதியாகிய டால்பியோட் (\"Talpiot\") என்னுமிடத்திற்கு மாற்றி, அங்கு எருசலேமிலும் பாலத்தீன நிலப்பகுதிகளிலும் வாழும் குடிகளுக்கு நுழைவுரிமை வழங்கல், வர்த்தகம் மேம்படுத்தல் போன்ற அரசு சேவைகளில் ஈடுபட்டுள்ளது.\nவெளி இணைப்புகள்.\nJewish Virtual Library:\n- Greater Jerusalem: \n\n\"\"The area known as 'Greater' Jerusalem usually refers to an approximately space surrounding the Old City of Jerusalem. This area includes both West and East Jerusalem, including the adjacent neighborhoods outside of the municipal boundaries of the city. ... Regarding the route of Israel's security fence in the Jerusalem area, there have been a few competing strategies: to reinforce the municipal boundaries of the city, to alter the demographics in Israel's favor, and to permanently draw the lines for 'Greater' Jerusalem.\"\"\n\n- Metropolitan and Greater Jerusalem: \n- Arab East Jerusalem with greater Jerusalem: .\n- Jerusalem municipal boundaries: \n- 2000 Camp David Summit map. Israeli proposal for the division and expansion of Jerusalem: \n\"\"The Israeli proposal included the following main points: 1. Jewish areas outside Jerusalem's municipal boundaries would be annexed to the city, including such population centers as Givat Ze'ev, Ma'aleh Adumim and Gush Etzion. (Gush Etzion is a major settlement block just south of Jerusalem, and is not shown on the map).\"\"\nIRIS.org (Information Regarding Israel's Security).\n- Maps of Areas A, B, and C. 1993 and 1995 Oslo Accords: \n\nMap Centre of OCHA oPt (United Nations Office for the Coordination of Humanitarian Affairs – occupied Palestinian territory): \n- East Jerusalem – closure map. March 2007: .\n\nPalestinian Academic Society for the Study of International Affairs (PASSIA). Jerusalem maps section: \n- Greater Jerusalem:  .\n- Jerusalem municipal boundaries: \n- Old City and Holy/Historical Basin area: . At the 2001 Taba Summit Israeli negotiators presented to the Palestinians the idea of creating a special international regime for the 'Holy Basin' – an area including the Old City and some areas outside the walls including the Mount of Olives cemetery.\n\nபிற இணைப்புகள்.\n- Jerusalem Center for Public Affairs study on the Division of Jerusalem. Nadav Shagrai, \"Jerusalem: The Dangers of Division. An Alternative to Separation from the Arab Neighborhoods\" (2008): \n- Palestine Center report on a briefing by Stephen Zunes. Lehman, Wendy. \"The Evolution of U.S. Policy on Jerusalem: International Law versus the Rule of Force,\" (2001): \n\n\n\n\n", "document_id": "ta_ta_47627"}, {"id": [989, 4], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": "ஒவ்வொரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும்போதும் ஒரு பால் ஈடுபாடுள்ளோர் விஷயத்தில் ஆதரவா, எதிர்ப்பா என்னும் கேள்வி எழுந்துவிடுகிறது. இதற்குப் பதில் அளிப்பதே பெரும் பிரச்னையாகப் போய்விடுகிறது. மாறிவரும் இன்றைய சமூகத்தில் மனிதனின் தேவைகளும் சவால்களும்கூட பெரிதும் மாற்றம் கண்டுள்ளன. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். மக்களின் ஆதரவைப் பெறுவது, தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்வது என்று இதற்குப் பல உள்நோக்கங்கள் இருக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஒரு பால் ஈர்ப்பு உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம்! -கோபி சங்கர்\n- சர்ச்சைக்குரிய சட்ட பிரிவு 377\n\n\n\n\n", "document_id": "ta_ta_19113"}, {"id": [989, 5], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": "ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் ஆசியா, ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.\n\nஐரோப்பாவின் ஆளுமை.\n16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் அதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக ஐரோப்பா விளங்கி வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துக்கல் என்பன உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளைக் கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போலப் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாகப் பல நாடுகளைப் பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களிலுள்ள நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக்கித் தமது ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்தப் பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னணிச் சக்திகளாக வளர்ந்தன. பனிப்போர்க் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையிலான \"நேட்டோ\" எனப்படும் \"வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பிலும்\", கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சேவியத் ஒன்றியத்தின் தலைமையிலான \"வார்சோ ஒப்பந்த\" அடிப்படையிலான அணியிலும் இருந்தன. 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டு முன்னணிச் சக்தியாக வளர்ந்து வருகிறது. இது, முன்னைய வார்சோ ஒப்பந்த நாடுகள் பலவற்றையும் இணைத்துக்கொண்டு விரிவடைந்து வருகிறது.\n\nவரைவிலக்கணம்.\n\"ஐரோப்பா\" என்பதற்கான வரைவிலக்கணம் வரலாற்றினூடாகப் பல மாறுதல்களை அடைந்து வந்துள்ளது. பழைய காலத்தில் கிரேக்க வரலாற்றாளரான ஏரோடாட்டசு (Herodotus), உலகம் யாராலோ ஐரோப்பா, ஆசியா, லிபியா (ஆப்பிரிக்கா) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். நைல் ஆறும், ஃபாசிசு ஆறும் இவற்றிடையே எல்லைகளாக இருந்தனவாம். அதே வேளை, ஃபாசிசு ஆற்றுக்குப் பதிலாக, டான் ஆறே ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயான எல்லை என்று சிலர் கருதுவதாகவும் ஏரோடாட்டசு குறிப்பிட்டுள்ளார். முதலாம் நூற்றாண்டில் புவியியலாளர் இசுட்ராபோ (Strabo) டான் ஆற்றை ஐரோப்பாவின் கிழக்கு எல்லையாக வரையறுத்துள்ளார் யூதர்களின் பழைய மத நூலான \"யுபிலீசு நூல்\", கண்டங்கள் நோவாவினால் அவரது மூன்று மகன்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஆப்பிரிக்காவை அதிலிருந்து பிரிக்கும் சிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஏர்க்குலீசுத் தூண்களில் இருந்து, ஆசியாவிலிருந்து அதனைப் பிரிக்கும் டான் ஆறு வரையுள்ள பகுதியே ஐரோப்பா எனவும் கூறுகிறது.\n\nகிறித்தவ-இலத்தீன் பண்பாட்டின் அடிப்படையிலும், செருமானிய மரபுகளின் அடிப்படையிலும் 8 ஆம் நூற்றாண்டில் உருவான பண்பாட்டுக் கூட்டான இலத்தீன்-கிறித்தவ உலகமே ஐரோப்பா என்பது அதற்கான பண்பாட்டு வரைவிலக்கணம். இது பைசன்டியம், இசுலாம் என்பவற்றுக்குப் புறம்பாக வடக்கு ஐபீரியா, பிரித்தானியத் தீவுகள், பிரான்சு, கிறித்தவமாக்கப்பட்ட மேற்கு செருமனி, அல்பைன் பகுதிகள், வடக்கு இத்தாலி, நடு இத்தாலி என்பவற்றை உள்ளடக்கியது. இந்தக் கருத்துரு \"கரோலிங்கிய மறுமலர்ச்சி\"யின் நீடித்திருக்கும் மரபுரிமைகளுள் ஒன்று ஆகும். புவியியல் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலுமான இந்தப் பிரிப்பு முறை பிந்திய நடுக்காலம் வரை தொடர்ந்தது. கண்டுபிடிப்புக் காலத்தில் இதன் சரியான தன்மை பற்றிக் கேள்வி எழுந்தது. ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுக்கும் பிரச்சினை 1730 ஆம் ஆண்டில் தீர்க்கப்பட்டது. சுவீடியப் புவியியலாளரும் நிலப்பட வரைவாளருமான இசுட்ரகலன்பர்க் (Strahlenberg) என்பவர் ஆறுகளுக்குப் பதிலாக ஊரல் மலைகளைக் கிழக்கு எல்லையாகக் கொள்ள வேண்டும் என முன்மொழிந்தார். இது உருசியாவிலும், ஐரோப்பாவிலும் ஆதரவு பெற்றது.\n\nதற்காலப் புவியியலாளர்கள் ஐரோப்பாவை யூரேசியாவின் மேற்கு அந்தலையில் உள்ள தீவக்குறை என வரையறுக்கின்றனர். இதன் வடக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் பெரிய நீர்ப்பரப்புகள் உள்ளன. ஊரல் மலை, ஊரல் ஆறு, காசுப்பியன் கடல் என்பன இதன் கிழக்கு எல்லைகளாக விளங்குகின்றன. தென்கிழக்கில் காக்கசசு மலைகள், கருங்கடல், கருங்கடலையும் நடுநிலக் கடலையும் இணைக்கும் நீர்வழிகள் என்பன எல்லைகளாக உள்ளன. சமூக-அரசியல் வேறுபாடுகள், பண்பாட்டு வேறுபாடுகள் என்பன காரணமாக ஐரோப்பாவின் எல்லைகள் தொடர்பாக வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சைப்பிரசு ஏறத்தாழ அனத்தோலியா (அல்லது சின்ன ஆசியா) ஆகும். ஆனால் அது இப்போது ஐரோப்பாவின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. இது போலவே, இப்போது ஐரோப்பாவில் உள்ளதாகக் கருதப்படும் மால்ட்டா, பல நூற்றாண்டுகளாக வடக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஐசுலாந்து, வட அமெரிக்காவின் கிரீன்லாந்துக்கு அண்மையில் இருந்தபோதும் அதுவும் ஐரோப்பாவின் பகுதியாகவே இப்போது உள்ளது.\n\nசில வேளைகளில், ஐரோப்பா என்னும் சொல் குறுகிய புவியரசியல் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையோ அல்லது பண்பாட்டு அடிப்படையிலான ஒரு உட்குழு நாடுகளை மட்டுமோ குறிக்கப் பயன்படுவதுண்டு. ஆனால், ஐரோப்பிய அவையில் 47 நாடுகள் இருந்தாலும், அவற்றில் 27 நாடுகள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. அத்தோடு, அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், வட அத்திலாந்திய மற்றும் நடுநிலக்கடல் தீவுகள், சில சமயங்களில் இசுக்கன்டினேவிய நாடுகள் ஆகியவற்றில், ஐரோப்பியத் தலை நிலத்தை வெறுமனே \"ஐரோப்பா\" என்றும் \"கண்டம்\" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Council of Europe\n- European Union\n- The Columbia Gazetteer of the World Online Columbia University Press\n- \"Introducing Europe\" from Lonely Planet Travel Guides and Information\nHistorical Maps\n- Borders in Europe 3000BC to the present Geacron Historical atlas\n- Online history of Europe in 21 maps\n\n\n\n\n", "document_id": "ta_ta_562"}, {"id": [989, 6], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": "இந்த மாநாட்டில் தான் ஒரு முக்கியமான, மிகப்பிரபலமான அறிக்கையானது, அப்போதிருந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலச் செயலாளா் ஹென்றி கிசிங்கர் என்பவரால் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் எந்த குழந்தையும் பசியுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என உறுதியளிக்கப்பட்டது. இந்த தைரியமான அறிவிப்பு எந்த வகையிலும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது, இந்த இலக்கு அடையத்தக்கது தானா? என்ற விவாதத்தை உலக அரங்கில் முன் வைத்ததோடு மட்டுமல்லாமல் இது தொடர்பான அறிவியல் முறையிலான ஆய்வுகளைத் தொடங்க முன்னோடியானது. \n\nஉலக உணவு மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் பசி மற்றும் சத்துக்குறைபாட்டினை ஒழிப்பதற்கான உலக அளவிலான தீர்மானமானத்தில் ”உலகில் எந்த ஒரு ஆண் (அல்லது) பெண் (அல்லது) குழந்தையும் தனது உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பேணிக்காப்பதற்கும் சத்துக்குறைபாடின்றி வாழ்வதற்கும் அவசியமான உணவினைப் பெற மறுக்க முடியாத உரிமையைக் கொண்டுள்ளனர்” எனக்கூறும் சொற்றொடரைப் பிரகடனப்படுத்தின. \n\nஇந்த மாநாட்டின் மற்ற விளைவுகளை விட உலக உணவுக் கழகத்தில் இந்த மாநாடானது நடைபெற்றது என்பதும், தொடர்ந்து உலக உணவு மாநாடுகள் நடத்தப்பட இது காரணமாக அமைந்தது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108393"}, {"id": [989, 7], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": "கரிபியன் தீவுகள்.\nகரிபியன் தீவுகள் என்பது 2,500 மைல்கள் நீளமும் 160 மைல்களுக்கும் குறைவான அகலமும் கொண்ட ஒரு தீவுத் தொடராகும்.\n\nஇப்பகுதியில் மொத்தம் 7,000 தீவுகள், சிறு தீவுகள், reefs, மற்றும் cays ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கரீபியன் கடலை சுற்றிலும் ஒரு தீவு சங்கிலியாக இவை படர்ந்து கிடக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்காக தெற்கே புளோரிடா முதல் வெனிசுலா வரை 4 ஆயிரம் கி.மீ., நீளத்துக்கு தீவுகள் சிதறியிருக்கின்றன. இதில் 11 சுதந்திர நாடுகளும் பிற நாடுகளின் ஆட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளும் உள்ளன. மேற்கிந்திய தீவில் கியூபா, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, ஜமைக்கா, பார்படோஸ், பஹாமாஸ், டிரினாட் மற்றும் டொபாகோ, டொமினிக்கா, செயின்ட் கிட்ஸ் நெவிஸ், செயின்ட் லூஸியா, செயின்ட் வின்சென்ட் கிரெனடா, ஆன்டிகுவா, பார்புடா என்ற நாடுகள் சேர்ந்ததே மேற்கிந்திய தீவு. இவற்றில் மிக பெரிய நாடு கியூபாவே. கரீபியன் கடலில் ஒரு பெரிய தீவையும், ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளையும் கொண்ட நாடு தான் கியூபா. மேற்கிந்தியாவின் ஒரு பகுதியான ஆன்டிலிஸின் மிக அழகிய தீவு கியூபாவே. இதனால்தான் இதனை ஆன்டிலிஸின் முத்து என்று அழைக்கின்றனர். அமெரிக்க கடற்படை கேந்திரங்களில் ஒன்றாக விளங்கும் குவன்டனாமா, கியூபாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.\n\nமேற்கிந்தியத் தீவுகள்.\nமேற்கிந்தியத் தீவுகள் என்பவை அண்டிலெஸ் (\"Antilles\"), மற்றும் பஹாமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். பொதுவாக, மேற்கிந்தியத் தீவுகள் என்பது வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகவும் விடுதலை பெற்ற நாடுகள், வெளிநாட்டுத் தாபனங்கள், மற்ற நாடுகளில் தங்கியிருக்கும் பிரதேசங்கள் என மொத்தம் 28 தனியான பிரதேசங்களை உள்ளடக்கியவை ஆகும். ஒரு காலத்தில் 10 ஆங்கிலம்-பேசும் நாடுகளைக் கொண்ட \"மேற்கிந்தியக் கூட்டமைப்பு\" என்ற நாடு சிறிது காலம் இங்கிருந்தது.\n\nஐரோப்பிய மாலுமிகலான வாஸ்கோடகாமா போன்ற நாடுகாண்பயணிகள் இந்தியாவுடன் கடல் வழி வாணிபம் செய்வதற்காக பயணவழி வரையறுத்ததன் விளைவாக இந்த மேற்கிந்திய தீவுகள் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த தீவுக்கூட்டங்கள் தான் இந்தியா என்று தவறாக கணித்த மாலுமிகள் பின்னர் அது இந்திய நிலப்பகுதி இல்லை என்று தெரிந்து கொண்டதும் இதற்க்கு மேற்கிந்திய தீவுகள் என அழைக்க தொடங்கினர்.\n\nஐரோப்பிய கலாச்சாரம்.\n1492ல் ஐரோப்பிய கடற்பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ்சே மேற்கிந்திய தீவிற்குதான் முதன் முதலில் வந்தார். தான் வந்து சேர்ந்த இடம் இந்தியா என்று தவறாக நினைத்து இதற்கு மேற்கிந்தியா என்று பெயர் சூட்டினார். பிற்பாடு இங்குள்ள பல தீவுகளும் ஐரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக மாறியதை தொடர்ந்து ஐரோப்பிய கலாசாரம் இங்கு படர்ந்தது.\n\nஹைதியும், டொமினிக்கா குடியரசும் சேர்ந்த ஹிஸ்பானியோவா இப்பகுதியின் 2வது பெரிய தீவு. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஹாலந்து, வெனிசுலா போன்ற நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையே பிற நாடுகள். மேற்கிந்திய தீவுகள் அமெரிக்க கண்டத்தில் இருந்தாலும் வரலாற்றிலும் சரி, கலாசார அளவிலும் சரி அது ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களிலும் மிக அதிகமான தொடர்புக் கொண்டது. உலகில் வேறு எந்த பகுதியும் இந்த அளவுக்கு சமூக பொருளாதார, கலாசார வேறுபாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\nஹிஸ்பேனியோலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_32347"}, {"id": [989, 8], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [989, 9], "question": "எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் \"கண்டுபிடித்தனவோ\", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற <Query> (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.", "document": "இவ்வங்கி அரசாங்கத்திற்கும், பொதுத்துறை நிறுவனத்திற்கு அரசு உத்திரவாதத்தின் அடிப்படையில் கடன் வழங்குகிறது. 187 உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுக்காக கூட்டுறவு அடிப்படையில் இயங்குகிறது. உலக வங்கியின் பிணைப்பத்திரங்களை சர்வதேச சந்தையில் வெளியிட்டு திரட்டப்படும் நிதியே இதன் முக்கிய நிதி ஆதாரமாகும். இவ்வங்கியின் பங்குகள் வளர்ந்த நாடுகளிடம் இருப்பதாலும், உத்திரவாதத்துடன் கடன் வழங்குவதாலும் இதன் பிணைப்பத்திரங்கள் மிக அதிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மிககுறைந்த வட்டியில் மத்திய வருவாய் கொண்ட நாடுகளுக்கு நிதிக்கடன் வழங்கப்படுகிறது.\n\nஉறுப்பினர்கள்.\n2010ல் சேர்ந்த துவாலு உட்பட 187 ஐக்கிய நாடுகள் அவை உறுப்பு நாடுகள் மற்றும் கொசோவோ இதன் உறுப்பினர்களாகும்.\n\nஉறுப்பினரல்லாத நாடுகள்: அண்டோரா, குக் தீவுகள், கூபா, லீக்டன்ஸ்டைன், மொனாக்கோ, நவூரு, நியுவே, வடகொரியா மற்றும் வத்திக்கான் நகர். இதர உறுப்பினரல்லாத நாடுகள் குறைந்த ஒப்புதலுடன் உள்ளன.\n\nஇதன் உறுப்பினர்களெல்லாம் அனைத்துலக நாணய நிதியத்திலும் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n\nவரலாறு.\n1944 ஜூலை 1 முதல் 22 வரை அமெரிக்க பிரிடன்வுட்ஸ் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் நாணைய மற்றும் நிதி மாநாட்டில் இவ்வங்கி தொடங்க முடிவெடுக்கப்பட்டு, 1945 டிசம்பர் 27ல் தொடங்கப்பட்டது. 1946 ஜூன் 25லிருந்து இதன் வணிக செயல்பாடுகள் தொடங்கியது, போருக்குப் பிந்திய புனரமைப்பிற்காக 1947 மே 9ல் $250மி பிரான்சு நாட்டிற்கு வழங்கப்பட்டதே இதன் முதல் பரிவர்தணையாகும். ஐ.பி.ஆர்.டி முக்கியமாக இரண்டாம் உலகப்போருக்குப் பின் புனரமைப்பிற்காக ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு உதவ தொடங்கப்பட்டது. மேலும் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ முன்வந்தது. அரம்பக் காலத்தில், நெடுங்சாலைகள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள் போன்ற கட்டுமான வளர்ச்சிக்கு உதவி வந்தது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலா வருமானம் இதன் உச்ச வரம்பிற்கு மேல் அதிகரித்ததையடுத்து வளரும் நாடுகளுக்கு நிதியுதவி அளித்துவருகிறது\n\nஇவற்றையும் பார்க்க.\n- உலக வங்கி\n- உலக வங்கிக் குழுமம்\n\nவெளியிணைப்புகள்.\n- இணையதளம்\n- வங்கி தகவல் மையம் -உலகவங்கி\n\n\n\n\n", "document_id": "ta_ta_43237"}]
[{"id": [990, 0], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "அவற்றில் அக்கால இந்தியாவின் மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள், கங்கையாற்றுச் சமவெளி பற்றிய குறிப்புகள் உள்ளன. \n\nதமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அவை இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. \n\nபத்தி 54.\nதொண்டியை இவர் ‘திண்டிஸ்’ எனக் குறிப்பிடுகிறார். தொண்டி சேரநாட்டு ஊர். முசிறி (முசிறிஸ்) போலவே கடல் சார்ந்த வெளியில் சேரநாட்டில் இருந்த ஊர். அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் சரக்குக் கப்பல்கள் அங்கு வந்தன. தொண்டி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. தொண்டிக்கும் முசிறிக்கும் இடைவெளி 500 கண்ணிய தூரம். தொண்டியிலிருந்து ஆற்றின் வழியே 20 கண்ணிய தூரம் நாட்டுக்குள் செல்லலாம். முசிறியிலிருந்து 500 கண்ணிய தூரத்தில் நெல்சிந்தா ஊர் உள்ளது. இது பாண்டிய நாட்டு ஊர். நெல்லினூரும் கடலிலிருந்து 120 கண்ணியம் தொலைவில், ஆற்றங்கரையில் உள்ளது.\n\nபத்தி 55.\nஆறு கடலோடு கலக்கும் குத்தில் 'பக்கரே' என்னும் ஊர் உள்ளது. இது சங்க இலக்கியங்களில் பந்தர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்சிந்தையிலிருந்து வரும் பொருள்களை ஏற்றுமதி செய்ய பக்கரே துறைமுகத்தில் மரக்கலங்கள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருக்கும். இத் துறைமுகத்துக்கு வரும் ஆற்றுக் கால்வாய்கள் குப்பைக் கூளங்கள் அடங்கிய சேற்று சேற்று நீரைக் கொண்டு தூய்மையற்றுக் கிடக்கும். இந்த மூன்று சந்தை-நகரங்களின் அரசர்கள் உள்நாட்டுப் பகுதியில் இருந்துகொண்டு அரசாண்டுவந்தனர். அந்த அரசர்களின் ஆட்கள் என்ற முறையில் இந்தத் துறைமுகச் சந்தைகளுக்கு வரும் வெளிநாட்டு வணிகர்களைக் காண வருவர். அவர்கள் நாகர் (serpents) என அழைக்கப்படுபவர்கள். கருநிறத் தோற்றம் கொண்டவர்கள். குள்ளமானவர்கள். (கூளியர்) படமெடுத்தாடும் பாம்பைப் போலப் பம்பைத் தலை உடையவர்கள். இரத்தச் சிவப்பு-நிறக் கண்களை உடையவர்கள்.\n\nபத்தி 56.\nஅவர்கள் பெரிய கப்பல்களில் நல்ல தரமான மிளகையும், மலைபடு திரவியங்களையும் மிகுதியாக ஏற்றிக்கொண்டு இந்தச் சந்தை நகரங்களுக்கு வருவார்கள். அவை இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். மற்றும் நாணயம் , இரத்தினக் கற்கள், மெல்லிய துணியாடைகள் (மிகுதியாக அன்று), கலை உருவம் கொண்ட லினன் துணிகள், நீல மணிக் கற்கள், பவளம், நாட்டுக் கண்ணாடி, செம்பு, தகரம், காரீயம், நறவு (அதிகமன்று), செம்படடிகம், செம்படிகம் பதித்த அணிகலன்கள், கடல்-பயணிகளுக்குப் போதுமான கோதுமை ஆகியனவும் உள்-நாட்டு வணிகர்களால் ஏற்றுமதி செய்யப்படும். மிளகு கொட்டநரா (குட்டநாடு) மாவட்டத்திலிருந்து அதிகமான அளவில் ஏற்றுமதி செய்வர். இவற்றுடன் மிகமிகத் தரமான முத்து, யானைத் தத்தம், பட்டுத்துணி, கங்கைச் சமவெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணமுள்ள வெட்டிவேர் முதலான மூலிகைகள் , உள்நாட்டுப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பிரிஞ்சி-இலை, தெக்காணக் கடலோரமாகக் கொண்டுவரப்பட்ட பளிங்குக் கற்கள், பல்வகை வைரங்கள், நீலக் கற்கள், கிரைசுத் தீவிலிருந்து (கடம்பத் தீவு)கொண்டுவரப்பட்ட ஆமை ஓடுகள் முதலானவையும் இந்தத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. உகந்த பருவக் காற்று வீசும் சூலை மாதத்தில் எகிப்பிலிருந்து வந்த கப்பல்களில் இவை ஏற்றுமதி செய்யப்பட்டன.\nபத்தி 57.\nகானா, ஏடமான் அரேபியா நாடுகளிலிருந்து சிறிய படகுக்கப்பல் வழியாக இந்த முழுப் பயணமும் நிகழ்ந்தது. கடற்கரை ஓரமாக நிகழ்ந்தது. ஹிப்பாலஸ் என்னும் கப்பல் மாலுமி துறைமுகங்களைப் பற்றியும், ஆங்காங்குள்ள கடல்களின் தன்மை பற்றியும் அறிந்தவன். அவன் முதலில் பெருங்கடலைக் குறுக்காகக் கடக்கும் வழியைக் கண்டறிந்தான். அப்போது இந்தியாவில் எடீசின் காற்று வீசத் தொடங்கியது. இந்தக் காற்றை மாலுமி ஹிப்பாலஸ் கணித்தறிந்ததால், இந்தக் காற்றுக்கும் 'ஹிப்பாலஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை சிலர் 'கானா'விலிருந்தும், மற்றும் சிலர் 'ஸ்பைஸ்'-முனையிலிருந்தும் புறப்பட்டுக் கடற்பயணம் நடைபெறுகிறது. இந்தக் காற்றின் உதவியால் தமிழக்ம் கப்பல்களின் தலையாகிய பாய்மரங்களை விரிப்பதில்லை. பாரிகாசா, சைத்தியா ஆகிய வளைகுடா நகரங்களை மூன்றே நாட்களில் பருவக் காற்றின் உதவியால் கடற்கரை ஓரமாகச் சென்றடையலாம்.\n\nபத்தி 58.\nபாக்கரே (பந்தர்) துறைமுகத்துக்கு அப்பால் கரும்சிவப்பு மலைகள் கூடிய கடற்கரையிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி நீண்டு பரலியா மாவட்டம் உள்ளது. அங்குள்ள முதலில் உள்ள ஊர் 'பலிதா'. அங்கே அழகிய துறைமுகமும், கடற்கரையில் சிற்றூரும் உண்டு. அதனையும் தாண்டிச் சென்றால் வரும் ஊர் 'கொமரி' (குமரி). இந்தக் குமரி முனையில் துறைமுகமும் உண்டு. தன் வாழ்நாளின் எஞ்சிய காலத்தைப் புனிதமாக்கிக்கொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் இங்கு வந்து நீராடி வாழ்விடமாக்கிக் கொள்வர். இங்குப் பெண்-தெய்வம் உறைவதாகச் சொல்கின்றனர்.\n\nபத்தி 59.\nகொமரி என்னும் குமரிக்குத் தெற்கில் பாண்டியப் பெருநாட்டிக்குட்பட்ட 'கொல்சி' (கொற்கை) உள்ளது. இங்கு முத்துக் குளிப்போர் வாழ்கின்றனர். அவர்கள் வெறுத்தொதுக்கப்பட்ட குற்றவாளிகள். கொல்கிக்கு தொடர்ந்து 'கடற்கரை நாடு' என அழைக்கப்படும் ஒரு வளைகுடா மாவட்டம் உள்ளது. அந்த வட்டார நாடு 'அர்காரு' (இராமேஸ்வரம்) என்று அழைக்கப்படுகிறது. இதன் கடற்கரையிலிருந்து வேறு எங்கி்ல்லாத அளவு முத்துகள் வாங்கப்படுகின்றன. இங்கிருந்து 'அர்காரிட்டி' எனப்படும் 'மஸ்லின்' மெல்லாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\n\nபத்தி 60.\nதமிரிக்காவின் வடக்கிலிருந்து மிக முக்கியமான நாடுகளின் சந்தை நகரங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றில் கப்பல் நிறுத்தப்பட்டது. இங்கு கடற்கரையிலிருந்து தொலைவில் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை முதலில் 'கமரா', அடுத்து 'புதுக்கா' (புகார்), அடுத்து 'சோபட்மா' (எயிற்பட்டினம்) என்பன. 'சங்காரா' என அழைக்கப்பட்ட ஒரே மரத்தாலான மற்றும் நுனியில் கட்டப்பட்ட நீளமான கப்பலை பயன்படுத்தினர். 'கிரிசி', கங்கைவெளி ஆகிய இடங்களுக்குச் பயணம் செய்ய 'கொலந்தியா' (சொழாந்தியம்) என்றழைக்கப்பட்ட மிகப் பெரிய கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழகத்துப் பொருள்கள் எல்லாமே இந்தச் சந்தைப் பட்டினங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. எகிப்திலிருந்து வந்த பொருள்கள் இறங்கியது இவற்றிற்குத் தனிப் பெருமை. தமிழகப் பொருள்கள் இங்கிருந்து 'பரலியா' என்னும் துறைமுகம்</ref> வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.\nபடத்தில் இடக் குறிப்பிடங்கள்.\n- தமிரிகா என்பது சேரநாட்டுக் கடலோரம்\n- புதுக்கா என்பது பாண்டிச்சேரி\n- அருகா என்பது உறையூர்\n- கமரா என்பது காலப்பட்டினம்\n- நெல்சிந்தா என்பது மேலைக்கடல் துறைமுகம்\n- நவ்ரா என்பது கண்ணனூர்\n\nமேலும் காண்க.\n- பெரிப்ளசு\n- எரித்திரேய கடல் வழிக்கையேடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_47003"}, {"id": [990, 1], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர் துறைமுகங்கள்.\nசங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளரக் காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம் என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. அவை,\n\nதொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்.\nமுற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி, பெரியபட்டினம், பழைய காயல், போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும், கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன.\n\nவணிகப் பொருட்கள்.\nஇந்தத் துறைமுகங்களிலிருந்து நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு, எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி, மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், சாந்து, புனுகு, கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை, பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி, மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.\n\nவணிக நகரங்கள்.\nகடலோர வணிகத் துறைமுகங்கங்களுக்குத் துணையாக உள்ளூர் வணிக நகரங்களும் அமைந்திருந்தன. கடற்கரைத் துறைமுகப்பட்டினங்களும் உள்ளூர் வணிக நகரங்களும் பெருவழிகளால் இணைந்திருந்தன. இதற்கு உதாரணமாக மதுரையிலிருந்து தொண்டி செல்லும் பெருவழியிலேயே இடையாற்று நாட்டு பூவேந்தியபுரமும், தென்களவழிநாட்டு முடிகொண்ட பாண்டியபுரமும் இருந்ததையும், அதே போல் கீரனூர்கூற்றத்து கங்கைகொண்ட பெருந்தெருவும், காணப்பேர்கூற்றத்து கானபேர் பெருந்தெருவும் முத்தூர்கூற்றத்தையும் பல துறைமுகங்களையும் இணைத்ததையும் கொள்ளலாம்.\n\nவணிகக் குழுக்கள்.\nஇத்துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அவை,\n- மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் - காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்தச் செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.\n- நகரத்தார் - முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார் என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.\n- மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள் - இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தைக் கவனிப்பவர்கள்.\n- நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார் - இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.\n- தென்னிலங்கை வளஞ்சியர் - இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.\n- சோனகரர் - இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்.\n- அஞ்சுவண்ணம் - இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.\n\nவரிகளும் கொடைகளும்.\nமேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரில் உள்ள \"திருஞான சம்பந்தன் தளம்\" என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கியுளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.\n\nகாயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர். நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.\n\nமூலம்.\n- பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள் (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44686"}, {"id": [990, 2], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் பந்தர் துறைமுகத்தை Balita எனக் குறிப்பிடுகிறார். \nசங்ககாலத்து அரபிக்கடலோரத் துறைமுகங்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரிசைப்படுத்தினால் முசிறி, தொண்டி, (கொடுமணம்), பந்தர், குமரி என அமையும் எனப் பெரிப்ளஸ் குறிப்பு காட்டுகிறது. \n\nஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் காலத்திலும், அவன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை காலத்திலும் கொடுமணம் துறைமுகத்தைப் பகுதியாகக் கொண்ட பந்தர் துறைமுகம் செல்வாக்கினைப் பெற்றிருந்தது. இவர்களது முன்னோனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அட்சிக் காலத்தில் தொண்டித் துறைமுகம் செல்வாக்குடன் திகழ்ந்தது. பாண்டிய நாட்டுக் கிழக்குக் கடற்கரை கொற்கை முத்தும், சேரநாட்டு மேற்குக் கடற்கரைப் பந்தர் முத்தும் பெரிதும் போற்றப்பட்டன. \n\nபந்தர் என்னும் ஊரில் விலை உயர்ந்த அணிகலன்கள் அணியப்படாமல் துஞ்சிக் கிடந்தனவாம். \n\nகொடுமணம் துறைமுகத்தில் இறக்கப்பட்ட வேலைப்பாடு மிக்க அரிய கலைப்பொருள்கள் பாண்டில் என்னும் வண்டிகளில் ஏற்றி மேற்குத் தொடர்ச்சிமலை வழியாக உள்நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. \n\nபாணர்கள் பலர் கொடுமணம் என்னும் ஊரில் வாழ்ந்தனராம். அவர்கள் அவ்வூரிலிருந்த செல்வப் பெருமக்களிடம் கடன் பெற்றுத் திருப்பித் தர முடியாமல் நெடுமொழி (சாக்குப்போக்கு) கூறிவந்தனராம். அவர்கள் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த பந்தர் என்னும் ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் தென்கடல் முத்தும் சிறந்த அணிகலன்களும் பரிசாகப் பெற்றுவந்து தம் கடும்பு என்னும் கூட்டுக் குடும்ப உறவினர்களின் கடன்களையும் தீர்த்துவிட்டு மகிழ்வாக வாழலாமாம். இவ்வாறு பாணரை ஆற்றுப்படுத்தும் பாடல் ஒன்றைக் கபிலர் பாடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35904"}, {"id": [990, 3], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "- செயற்கைத் துறைமுகம் - எடுத்துக்காட்டு - சென்னைத் துறைமுகம்\n- இயற்கைத் துறைமுகம் - மும்பைத் துறைமுகம்\nசங்ககாலத் துறைமுகங்கள்.\n- நீர்ப்பெயற்று - சங்க காலக் கச்சி அரசன் இளந்திரையனின் நீர்ப்பெயற்று துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் இருந்தது.\n- புகார்\n- கொற்கை\n- முசிறி\n- தொண்டி\n- பந்தர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1100"}, {"id": [990, 4], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது. \nகொற்கை விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. \nதலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான். \nகடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும். \nகடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர். \nமுத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர். \nஅங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர். \nஇந்தக் கொற்கைத் துறையில் காலையில் மலரும் நெய்தல் பூப் போலத் தன் காதலியின் கண் இருந்தது எனக் காதலன் ஒருவன் பாராட்டுகிறான். \nமறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர். \nகொற்கைப் பகுதியில் பழையர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர்.\n\nகி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.\nஇவற்றையும் பார்க்க.\n- கொற்கை அகழாய்வுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13355"}, {"id": [990, 5], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "பெரிபிளசின் குறிப்புகள்.\nஇந்தியாவுக்கு வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளசு சேர மன்னர்களின் தொண்டி பற்றிக் குறிப்பிடுகிறார். இவர் கி.பி. 40-50 கால இடைவெளியில் இந்தியாவில் இருந்தார். தொண்டியை இவர் ‘திண்டிஸ்’ எனக் குறிப்பிடுகிறார். முசிறி (முசிறிஸ்) போலவே கடல் சார்ந்த வெளியில் சேரநாட்டில் இருந்த ஊர். அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் சரக்குக் கப்பல்கள் அங்கு வந்தன. தொண்டி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. தொண்டிக்கும் முசிறிக்கும் இடைவெளி 500 கண்ணிய தூரம். தொண்டியிலிருந்து ஆற்றின் வழியே 20 கண்ணிய தூரம் நாட்டுக்குள் செல்லலாம். முசிறியிலிருந்து 500 கண்ணிய தூரத்தில் நெல்சிந்தா ஊர் உள்ளது. இது பாண்டிய நாட்டு ஊர். நெல்லினூரும் கடலிலிருந்து 120 கண்ணியம் தொலைவில் உள்ளது.\n\nதொண்டியின் அழகு.\nதொண்டியில் நெல்வயல் மிகுதி. \nதொண்டியில் விளைந்த வெண்ணெல் அக்காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்டது. \nதொண்டியில் வாழ்ந்த மகளிர் அவல் இடிக்கும் உலக்கையை வரப்பில் சார்த்திவிட்டு வண்டல் விளையாடி மகிழ்வார்களாம். \n\nஅம்மூவனார் காட்டும் தொண்டி.\nஐங்குறுநூறு சங்கநூல் தொகுப்பில் அம்மூவனாரின் நெய்தல் திணைப் பாடல்கள் 100 உள்ளன. அவற்றில் 'தொண்டிப் பத்து' எனத் தலைப்பிடப்பட்டுள்ள பாடல்கள் 10. அவை தொண்டியின் அழகைத் தலைவியின் அழகோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.\n- தலைவியின் தோள் போல் இன்பம் தரும் ஊர் தொண்டி.\n- தொண்டி ஒரு கடல்நீர்த் துறை நெய்தல் பூ மணக்கும் ஊர் முண்டகம் மணக்கும் அழகால் வருத்தும் அணங்குகள் நடமாட்டம் உள்ள ஊர் மகளிரின் பண்பும் பயனும் கொண்ட ஊர்\n- நண்டு தாக்கி இறால்மீன் பிறழும்\n- செங்குட்டுவன் ஊர்.\n- தொண்டியில் வாய்ந்த பரதவர் கடலில் பிடித்துவந்த சுறாமீனை தொண்டிப் பாக்கத்துக்குக் கொண்டுவந்து அவ்வூர் மக்களுக்குப் பகிர்ந்து தருவார்களாம்.\n\nதொண்டி அரசர்கள்.\n- தொண்டி, வஞ்சிச் சேரன் குட்டுவனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.\n- வஞ்சிச் சேரன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தொண்டிக்குக் கொண்டுவந்து அவ்வூர் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்தான்.\n- தொண்டியைக் கருவூர்ச் சேரன் இளஞ்சேரல் இரும்பொறை தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தான்.\n- கருவூர் அரசன் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டியைப் போரிட்டு வென்றான்.\n- கருவூர்ச் சேரன் பொறையன் ஆட்சிக் காலத்தில் தொண்டி அரசியல் போராட்டம் இல்லாமல் அவனது ஆளுகையின் கீழ் அமைதியாக இருந்தது. அதனால் பொறையன் தன் பகைவனான மூவனோடு போரிட்டு அவனது பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து தன் இரண்டாவது தலைநகர் தொண்டியின் கோட்டைக் கதவில் வெற்றிச் சின்னமாகப் பதித்துக்கொண்டான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48982"}, {"id": [990, 6], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "எயிற்பட்டினம் – சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் இந்தத் துறைமுகம் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது. சிறுபாணாற்றுப்படை நூலைப் பாடியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். பாடப்பட்ட அரசன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன். இந்த நூல் இந்த ஊரை ‘மதிலொடு பெயரிய பட்டினம்’ எனக் குறிப்பிடுகிறது. மதில் என்னும் சொல்லுக்கு எயில் என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே இது எயிற்பட்டினம் என ஆகிறது. பெருப்ளஸ் இதனைச் சோபட்மா எனக் குறிப்பிடுகிறார். சோ என்னும் சொல் மதிலரணைக் குறிக்கும்.\n\nஇக்காலத்தில் ஆலம்பரக்கோட்டை எனப்படும் ஊர் கோட்டைக் கொத்தள இடிபாடுகளுடன் உள்ளதை முனைவர் இளங்கோவன் குறிப்பிடுகிறார். இது பிற்காலக் கோட்டை என்றாலும் இங்குதான் எயிற்பட்டினம் இருந்தது எனலாம் \n\nஇவ்வூரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்ததாம். செருந்திப் பூக்கள் பொன் போலப் பூத்தனவாம். முண்டகப் பூக்கதிர்கள் மணிநிறம் கொண்டனவாம். புன்னைப் பூக்கள் முத்துகள் போல் கொட்டினவாம். இப்படிக் கடலோரக் கானல் வெண்மணலால் விம்மிக் கிடந்ததாம். இப்படிப்பட்ட நெய்தல் நெடுவழியில் சென்று புலவர் எயிற்ப்பட்டினத்தை அடைந்தாராம். இந்தப் புலவரால் ஆற்றுப்படுத்தப்படும் சீறியாழ்ப் பாணன் எயிற்பட்டினம் சென்றால் விரைமரங்கள் (விரைந்து செல்லும் மரக்கலங்கள்) ஒட்டகம் தூங்குவது போல் நிற்பதைக் காணலாமாம் என்றும், அங்கே தின்னுவதற்குச் சுட்ட மீனும், பருகுவதற்கு பழம்படு தேறலும் (பழச்சாற்றுக் கள்) விருந்தாகப் பெறலாமாம். என்றும், இந்த விருந்தினை நுளைமகள் என்னும் பரதவப் பெண் படைப்பாள் என்றும், இந்தப் பட்டினம் கிடங்கிற்கோமானாகிய நல்லியக்கோடனுக்கு உரியது என்றும் குறிப்பிடுவதாகப் பாடல் அமைந்துள்ளது.\nஆழ்கடல் புதையல்.\n\"மதில்\" என்றால் 'எயில்’என்று பெயர் ஆகும். அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. சங்ககாலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். இந்த ஊரை கிரேக்கர்கள் ‘சோபட்மா’(சோ பட்டினம்) என்று குறிப்பிட்டுள்ளனர், ‘சோ’என்னும் பொருள் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34362"}, {"id": [990, 7], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "ஓய்மானாடு \nகொங்கு நாடு , வள்ளுவப்பாடி நாடு , ஆகியவை குடிமக்களால் பெற்ற நாட்டின் பெயர்கள். \n\nதொண்டை நாடு , வேங்கடநாடு முதலானவை நிலவியலால் பெயர் பெற்ற நாட்டுப் பெயர்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_45903"}, {"id": [990, 8], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "சொல்லிலக்கணம்.\nபண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர் என்று திரிந்திருக்கலாம் என்பது பாவாணர் கூற்று.\n\nஇடம்.\nபாண்டியதேசம்  சோழதேசத்திற்கு தெற்கிலும், சேரதேசத்திற்கு கிழக்கிலும், ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும். இந்த பாண்டியதேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருஷகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும். இந்த கர்னாடகதேசத்தில் யதுகிரி, ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதி பாண்டியதேசத்தை செழிக்க வைக்கின்றது. தெற்கில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் வைகை நதி சிறப்பு வாய்ந்தது இந்த பாண்டியதேசத்தில் நெல், வழை, கரும்பு, போன்ற பயிர்களும், பருத்தி, பயறுவகைகளும் விளைகின்றது. காவிரிநதி கரையில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை, இராமேசுவரம் சிறப்பு வாய்ந்தது.\n\nதனிப்பாடல்களின் திரட்டு நூலான பெருந்தொகையில் பாண்டிய நாட்டின் எல்லைகள் பற்றிய பாடல் ஒன்று உள்ளது.\n\nஇந்தப் பாடலை 12 நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அவைக்களப் புலவராய் இருந்த கம்பர் பாடியது என்று பாவாணர் சொல்லுகிறார். இப்பாடல் படி, வடக்கில் வெள்ளாறும் மேற்கில் பெருவழியும் தெற்கில் கன்னியாகுமரியும் கிழக்கில் வங்காள விரிகுடா கடலும் எல்லைகளாக இருந்துள்ளன.\n\nபாண்டியர் பெயர்கள்.\nபாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் சந்திர குலம், தென்னர் குலம், கவுரியர் குலம், பஞ்சவர் குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்.\n\nதொன்மங்களில் பாண்டியர்கள்.\nகுமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. இந்தியப்பெருங்கடலில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது. இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது. இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.\n\n- இராமாயணத்தில்\nபாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.\n\n- புராணங்களில்\nபல இந்து மதப் புராணங்களும், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாகப் பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களும், நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும், இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரையில் 197 பாண்டியர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.\n\nஇப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழிமுறையினரே மௌரியர்கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nவரலாற்றுச் சான்றுகள்.\nபிற நாட்டவர் பதிவுகள்.\n- சுமார் 300 கி.மு. - மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசி பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு. மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. எரெக்ளீசு (Heracles) என்ற மன்னனுக்கு 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்\" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n- சுமார் கி. மு. 60 – நிகோலசு தமாசுகசு மற்றும் ஸ்ட்ரேபோ மதுரையை ஆண்ட பாண்டியர் மன்னன் ஒருவன் அகஸ்டஸ் மன்னனுக்கு தூதனுப்பியதாக குறித்தனர்.\n- சுமார் கி.பி. 1 – 140 - பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர்.\n- சுமார் கி.பி. 1 – 200 - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.\n- சுமார் கி.பி. 250 - சீன நாட்டு வரலாற்றியல் அறிஞர் யூ உவான் பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.\n- சுமார் கி.பி. 1268-1310 – குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு. பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்க்கும் 1289ஆம் ஆண்டில் சிறந்த குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு.\n\nஅசோகனின் கல்வெட்டுக்களில்.\nமகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள். மௌரிய அரசன் பேரரசர் அசோகர் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.\n\nமகாவம்சத்தில்.\nஇலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான். அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.\n\nசங்க காலப் பதிவுகள்.\nபாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.\n\nபாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி.\nகளப்பிரர் ஆட்சி.\nவடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் கி.பி. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும், சேர, சோழ, பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர். களப்பிரர்களைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 350 – 550 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.\n\nசோழராட்சி.\nபாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை திறை செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.\n\nமகமதியர் ஆட்சி.\nகில்ஜி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான். மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான். 1320களில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றி 1378ஆம் ஆண்டு வரை ஆண்டான். அவன் வழி வந்தவர்கள் நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள். 1330 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் மகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி துக்ளக்கின் அதிகாரியாகத் திகழ்ந்த 'ஜலாலுதீன் அசன்ஷா' மதுரையினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அதில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுதீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இபின்படூடா என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள்,கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு,விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர். என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n\nமகமதியர் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்:-\n\nஇம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான மூன்றாம் வீரவல்லாள தேவனும் போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விஜயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nராயர்களின் ஆட்சி.\nபாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள் பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்கு வாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது.\nஸ்ரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் \"மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் \" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக்குறிப்பிடும். பாண்டியர் வலிமை குன்றிய வேளை ராயர்கள் மதுரையினை ஆட்சி செய்துள்ளனர். புதுக்கோட்டை குடுமியான் மலைக் கல்வெட்டில் பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\n\nவிஜய நகரப் பேரரசாட்சி.\nகி.பி. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை விஜயநகரப் பேரரசு ஆண்டது.நாயக்க மன்னர்கள் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர்.இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள்,மண்டபங்கள்,சிற்பக் கூடங்கள்,உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின.சேர, சோழ,பாண்டிய போன்ற பேரரசுகள் விஜய நகரப் பேரரசு காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்தன. பல பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்களாக இருந்து விஜய நகரப் பேரரசிடம் திறை செலுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n\nநாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்.\n\nபரக்கிரம பாண்டியன் எனற பெயரில் நாயக்கர் காலத்தில் மூன்று மன்னர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\n- கி.பி. 1387 ஆம் ஆண்டளவில் பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தான்.\n- கி.பி. 1384–1415 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடைய ஒன்னொருவன்.\n- கி.பி. 1401–1434 வரை பராக்கிரம பாண்டியன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.\n- சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பெயர்கொண்ட ஒருவன் கி.பி. 1396 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றான் என கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.\n- திருப்புத்தூரி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளின் படி கி.பி. 1401 முதல் 1422 வரை சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டினை ஆண்ட உதிரி அரசர்களாவர். இவர்கள் ஆட்சிக் காலத்து தலைநகரங்கள் மற்றும் இவர்கள் பணிகள் செய்த போர்கள் போன்றவற்றின் தகவல்கள் கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது.\n\nபாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள்.\nமானாபரணன், வீரகேரள பாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன்,வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\nபாண்டியர் ஆட்சி இயல்.\nநாட்டியல்.\nதமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர், கூற்றம், மண்டலம், நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.\n\nஎன்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக் கூறும்.\nஇரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது.\nஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.\n\nபாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும்\nஊர்கள் கூற்றம்,நாடுகளில் அமைந்தன.\nபழையநாடுகளும் இன்றுள்ள பகுதிகளும்.\n- அளநாடு தேனி சின்னமனூர் கம்பம் வட்டாரம்\n- பொங்கலூர்கா நாடு, வைகாவூர் நாடு பழனி வட்டம்,\n- அண்டநாடு ஒட்டன்சத்திரம் வட்டம்,\n- ஆற்றூர்நாடு, அதம்ப நாடு திண்டுக்கல் வட்டம்,\n- வடகல்லகநாடு, தென்கல்லகநாடு, பாகனூர்கூற்றம் ஆகியவை நிலக்கோட்டை வட்டம்\n- பூம்பாறை நாடு கொடைக்கானல் வட்டம்,\n- நெடுங்களநாடு வத்தலக்குண்டு வட்டம்,\n- துவராபதிநாடு, புறமலை நாடு நத்தம் வட்டம்,\n- கோனாடு புதுகோட்டை வட்டாரம்\n- மிழலை நாடு ஆவுடையார்கோவில் வட்டாரம்\n- பள்ளிநாடு வேடசந்தூர் வட்டம்ஆகிய பகுதிகளை குறிக்கிறது.\n\nபாண்டியர்களின் இயற்பெயரும்,சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.\n\nகுடும்பவியல்.\nஅரசன், அரசி, இளவரசன், பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது. பாண்டிய அரசன், வேந்தன் எனப்பட்டான். பட்டத்தரசி, பாண்டிமாதேவி எனப்பட்டாள். சில பாண்டிய அரசர்கள், பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர். புராணங்களின் படி பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர். அரசனின் மூத்த மகனே இளவரசு பட்டம் பெற இயலும். இதனால், மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய பாண்டிய வேந்தர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.\n\nஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தன் ஊழ்வினையால், கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான். அந்நேரம், இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன், மதுரைக்கு வந்து முடிசூடினான். ஜந்து பேர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது. ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி, தந்தை மகன் கருத்து வேறுபாடுகள் வந்தபோது, ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற ஒரு நிகழ்வு பிற்காலப் பாண்டியரின் வரலாற்றில் இருந்தது.\n\nஅரசியல் ஆட்சி இயல்.\nபாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள்.அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள்,படைத் தலைவர்கள் இருந்தனர்.அரையர்,நாடுவகை செய்வோர்.வரியிலார்,புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.\n\n1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சுற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.\n\n2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.\n\n3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.\n\n4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.\n\nபாண்டிய வேந்தர்கள் அரசியல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டி பட்டங்களினையும் அளித்தனர்.\nஅவை வருமாறு:-\n\nகாவிரி,ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு பொற்பூ, மோதிரம், இறையிலி நிலம் அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.\n\nஅரசின் வரி.\nபாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது.குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர்.விளைநெல்,காசு, பொன் வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர்.பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும்.உல்குவின் பொருள் இதுவேயாகும்.\n\nநில அளவியல்.\nஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது.நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது.\n24 அடி கொண்ட தடியாகும் இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த நிலத்திற்கு எல்லைக் கல் நாட்டனர்.இக்கற்களே புள்ளடிக் கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.\n\nஇறையிலி.\nஇறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்.சைன, பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது.அந்தணர்களுக்கு\nவழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்கு முற்றூட்டும்,சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.\n\nஅளவை இயல்.\nஎண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து\nவந்திருக்கின்றன.எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும்.பொன், வெள்ளி, கழஞ்சு, காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர்,சர்க்கரை, காய்கறிகள், புளி ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால் நிறுத்தனர்.சேர் ,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன. நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர், மிளகு, சீரகம், கடுகு ஆகியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி போன்ற முகறும் கருவிகளால் அளக்கப்பட்டன்.\n\nஎடுத்தல் அளவை\n- 10 கர்ணம் - 1 கழஞ்சு\n- 100 பலம் - 1 துலாம்\n\nமுகத்தல் அளவை\n- 5 செவிடு - ஒரு ஆழாக்கு\n- 2 ஆழாக்கு - ஒரு உழக்கு\n- 2 உழக்கு - ஒரு உரி\n- 2 உரி - ஒரு நாழி\n- 6 நாழி - ஒரு குறுணி\n- 16 குறுணி - ஒரு கலம்\n\nஇவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன,சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இவ்வளவு முறை புழக்கத்தில் இருந்திருக்கின்றது.14 ஆம் நூற்றாண்டு முதல் புதிய அளவு முறைகள் வந்தன குறிப்பிடத்தக்கது.\n\nநாணய இயல்.\nபாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன், செம்பால் செய்யபட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் முத்திரை காசுகள், கி.மு.3-2ஆம் நூற்றாண்டென மதிக்கப்பெறும் பெருவழுதி நாணயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.\n\nசீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் \"அவனிப சேகரன் கோளகை\" என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் \"வாளால் வழி திறந்தான் குளிகை\" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,\n\nஊரவை.\nபாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது.ஊராட்சியினை இது செயல்பட வைத்தது.குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர்.நிலமும், கல்வியும், மனையும்,அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடுயும்.ஊர்களிற்குப் பொது மன்றங்கள் இருந்தன.அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது.நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன.வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன.\nஅவை பின்வருமாறு:-\n\n- சம்வற் சரவாரியம் - நீதி வழங்கும்,அறநிலையங்களை கண்காணிக்கும்.\n- ஏரிசவாரியம் - நீர் நிலை,பாசனம் கண்காணிப்பது.\n- தோட்ட வாரியம் – நிலங்களை அளப்பது,கண் காணிப்பது.\n- பொன் வாரியம் – நாணயங்களை வெளியிடுவது,கொடுப்பது.\n- பஞ்சவாரியம் – குடிமக்களிடம் வரிபெற்று அரசுக்கு அளிக்கப்படுவது.\n\nஅவை உறுப்பினர் பெருமக்கள்,ஆளுங்கணக்கர் என்றழைக்கப்பட்டனர்.இவர்கள் ஓராண்டு ஊதியமின்றி பணிபுரிவர்.ஊர் மன்றங்களிலும்,கோயில் மண்டபங்களிலும் ஊரவை கூடும்.புதிய விதிகளை அமைக்கும் உரிமை ஊரவைக்கு இருந்தது.\nமருதனிள நாகனார்,\nஎன்று (அகம்-77) அகப்பாட்டில் கூறியுள்ளார்.இவ்வரிகளில் கூறியபடி பாண்டியர் காலத்தில் குடவோலை முறை இருந்தது என்பதனை அறியலாம்.நெல்லையில் மானூரில் கல்வெட்டு ஊரவை உறுப்பினரின் தகுதி பற்றி குறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n\nஆவணக்களரி இயல்.\nபதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் ஆவணக்களரி என்றழைக்கப்பட்டது.ஒவ்வோர் ஊரிலும் எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது.இதனை ஆவணக்களம் என்றழைத்து வந்திருக்கின்றனர். இப்பகுதிக்குப் பொதுவாக நிலம் விற்போர் வாங்குவோர் சென்று தம் நிலத்திற்கு உரிய விலை,பரப்பு,நான்கெல்லை குறிக்கப்படும்.விற்போர் உடன்பட்டு உறுதிமொழியில் கையொப்பம் இடவேண்டும்,ஆவணங்களை கோவில் சுவரில் பொறித்து வைப்பதும் உண்டு.ஆவணக்களரி மக்களின் உரிமைக்கும்,சொத்துக்கும் பாதுகாப்புத் தருவதாக அமைந்திருந்தன.மக்கள் பயன்கருதி பாண்டியர் ஆட்சி நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் இது செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.\n\nபடை இயல்.\nயானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர்.கொற்கை, தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது.ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என 'வாசப்' கூறியுள்ளான்,மார்க்கோபோலோ \"குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்\" என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்.\"பெரும் படையோம்\"எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது.'முனையெதிர் மோகர்' 'தென்னவன் ஆபத்துதவிகள்' போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n\n\"\"கடி மதில் வாயிற் காவலிற் சிறந்த அடல்வாள் யவணர்\"\"\n\nசிலப்பதிகாரத்தில் வரும் இப்பாடல் வரியிலிருந்து உரோமாபுரிப் போர்ப் படை வீரர்கள் மதுரைக் கோட்டையைக் காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய அத்தகு வலிமையுடன் சிறப்புற்றிருந்தது பாண்டியர் படை என்பது குறிப்பிடத்தக்கது.\n\nவணிகவியலும் தொழிலியலும்.\n- ஆதாரக் கட்டுரை - பாண்டியர் துறைமுகங்கள்\n\n- பாண்டிய நாட்டில் கடைச்சங்க நாளிலேயே வணிகமும் தொழிலும் மிகச்சிறப்பாக இருந்தன.மதுரை, கொற்கை முதலான நகரங்களில் கிடைத்துள்ள உரோமாபுரி நாணயங்களே இதற்குச் சான்றாகும்.\n- வெளிநாட்டு வணிகங்கள் சிறப்புற்றும் உள்நாட்டில் பண்டங்களை எடுத்துச் செல்வதற்கேற்ற பெருவழித் தடங்களும் இருந்தன.நாடு முழுதும் இச்சாலைகள் அமைந்திருந்தன.\n- வணிகர்கள் கோவேறு கழுதை, மாட்டு வண்டிகளில் பண்டங்களை ஏற்றிச் சென்றனர்.வழியில் களவு போகாமல் இருக்க காவற்படைகள் இருந்தன.வணிகர்கள் கூட்டமாகச் செல்வதனை வணிகச்சாத்து என அழைத்தனர்.வணிகரில் சிறந்தோர் 'எட்டி' என்றழைக்கப்பட்டனர்.\n- பாண்டி நாட்டு கொற்கைப் பெருந்துறையில் முத்துக்களும்,சங்குகளும் பெருவாரியாகக் கிடைத்தன.கொற்கை முத்து உலகெங்கும் சென்றதும் குறிப்பிடத்தக்கது.இதற்குச் சான்றாக\n\nஇவ்விரு அகநானூற்றுப் பாடல்களும் கொற்கை முத்து பற்றிக் கூறுகின்றன.மேலும் மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் இவ்வகைச்செய்திகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n\nபல்வகைத் தொழில்கள்.\nபாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல்,சங்கறுத்தல்,வளையல் செய்தல்,உப்பு விளைவித்தல்,நூல் நூற்றல்,ஆடை நெய்தல்,வேளாண்மை செய்தல்,ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர்.மதுரையில் நுண்ணிய பருத்தி நூலினாலும்,எலி மயிரினாலும்,பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி விளக்கும்.\nமுத்து, பவளம், மிளகு,பலவகை பட்டாடைகள் மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டன.மேனாடுகளிருந்து குதிரைகளும்,மது வகைகளும்,கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத் துறைமுகத்திற்கு வந்திறங்கின.சுங்க வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது.கப்பல்கள் திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.வெளிநாட்டு வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும்,உரோமர்களும்),சோனகரும் (அரேபியர்கள்),பாண்டிய நாட்டு மக்களுன் அன்புடன் பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது.வணிகத்திலும்,கைத்தொழிலிலும் சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு.பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.\n\nகல்வி இயல்.\nபாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையைப் பெற்றிருந்தது.புலமை நலம் சான்ற முடிமன்னர்களும் இருந்தனர்.ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்றனர்.கல்வியின் சிறப்பை நெடுஞ்செழியன் போல் யாரும் பாண்டியராட்சியில் கூறியதில்லை எனலாம் அதற்கு எடுத்துக்காட்டாக\nஎன்று புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.\n\nதலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்,\nஎன்று புறப்பாட்டில் பாடியுள்ளார்.\nஎன்றும்,\nஎன்றும் வள்ளுவர் கூறினார்.இவை அரங்கேற்றமானது பாண்டியரின் தமிழ்ச்சங்கத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.உடன்கட்டை ஏறிய பாண்டிமாதேவி புறம்பாடிவளாவாள்.செல்வமும் ஒருங்கே பெற்ற இவள் பூத பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு\nஆவாள்.பல்சான்றீரே என்ற புறப்பாடல் (246) அவள் புலமை காட்டும்.\nஎன்று பாடிய நெடுஞ்செழியன் கல்வியில் வல்லமை பெற்று விளங்கியிருந்தான்.அகநானூறு தொகுப்பித்த உக்கிரப்பெருவழுதி குறிஞ்சி, வருதம் பாடுவதில் வல்லவனாக விளங்கினான்.சங்க காலப் புலவர்களிலும் மேலாக கவிதை பாடிய பாண்டிய மன்னர்களும் ஆட்சி புரிந்தவர்கள் என்பதனை இவர்கள் மூலம் அறியலாம்.பாண்டியர்களும் மதுரைத் தமிழ்ச் சங்கமும்\nதலைச்சங்கம் தொடங்கி கடைச்சங்கம்வரை தமிழ் எழுச்சியும்,வளர்ச்சியும் பெற்றது.இன்றைய மதுரையில் பாண்டியர் கடைச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர்.\nஎன்னும் பாடல் சான்றாகும்.\nசிவனே பாண்டிய மன்னந்தான்,மீனாட்சியும் பாண்டியன் மகள் தான்.\n\"பாண்டிய நின் நாட்டுடைத்து நல்லதமிழ்\"\nஎன்று ஔவையார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"வியாத தமிழுடையான் பல்வேல்\nகடல்தானைப் பாண்டியன்\"\nஎன யாப்பருங்கல விருத்தி (229) கூறுகின்றது.\n\nநல்லூர் நத்ததனார்,\nஎன்று பாடியுள்ளார்.\nஎன்று பரிபாடல் (பாடல்-6-வரி-60) கூறுகின்றது.\nசெந்தமிழ்நாடு என்று பாண்டிய நாட்டை மட்டுமே இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பர் ஆகியோர் கூறியுள்ளனர்.தொல்காப்பியம், திருக்குறள் அரங்கேற்றப்பட்டது இங்கென்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்த்தொண்டெனில் அது பாண்டி மண்டலந்தானாகவிருந்தது.பாலாசிருயர்,கணக்காயர் தமிழ் கற்பித்தனர்.ஆசிரியர் புலவராகவும் இருந்தனர்.குருவே தெய்வம் என்றனர்.பாண்டிய நாட்டில் குலவேறுபாடு இன்றி கல்வி கற்றனர்.கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பாண்டிய நாட்டில் நிலவியது.\n\nஆன்மீக இயல்.\nஉமையாள் மதுரை மீனாட்சியாக வந்து பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும் பின்னர் சோமசுந்தரப் பெருமானை மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை சோமசுந்தரர் ஆண்டார் என்று புராணங்கள் கூறும்.பாண்டிய வரலாற்றினைக் கூறும் இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.பாண்டியர் ஆட்சியில் சைவ சமயமே தழைத்தோங்கியிருந்தது. ஆனாலும் வைணவம், சமணம், புத்த மதம் போன்ற பிற மதங்களும் இருந்தன.சிவன் கோயிலில் விண்ணகரங்கள், அருகன் கோட்டங்கள், புத்த பள்ளிகள் போன்றனவையும் அடங்கியிருந்தன.அனைத்து மதத்திற்கும் மதிப்பளிக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்கு நிபந்தங்கள்,இறையிலிகள் விடப்பட்டன.பாண்டிய அரசர்கள்,அமைச்சர்,அதிகாரிகள், மேற்பார்வையில் கோயில்கள் கட்டப்பெற்றன.சங்க காலத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெறவில்லை.17 ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெற்றன.மன்னர்களும்,அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் பிறந்த நாளில் கோயில்களில் விழா எடுத்து மகிழ்ந்தனர்.அதற்கென நிலம் அளிக்கப்பட்டன.தேவாரம், திருவாய் மொழிகள் போன்றன ஓதப்பட்டன.இயல், இசை, நடனம், கூத்து முதலியன நடைபெற்றன.செங்கற் கோயில்கள், கற்றளிகள்,செப்புத் திருமேனிகள் கல்படிமங்கள்,அமைக்கப்பட்டு அணிகலன்களை வழிபாடு செய்யத் தானம் செய்தனர்.கோயில் வழிபாட்டுத் தலமாக அன்றி பொருள், பணம் சேர்த்து வைக்கும் இடமாகவும் விளங்கியது.கோயிலின் பொதுப்பணம் மக்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டது.தினமும் கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.புத்தகசாலைகள் கோயில்களில் அமைக்கப்பெற்றிருந்தன.கோயில் காரியங்களை ஊர் அவையோரும் அதிகாரிகளும் செய்தனர்.கோயில் மற்றும் அறநிலையங்கள் திட்டப்படி நடக்கின்றனவா என கவனிக்கப்பட்டன.தவறுகள் இழைப்போர் தண்டனையும் பெற்றனர்.கோயிலில் அமைந்த கல்வெட்டுக்கள் வரலாற்று ஏடுகளாக அமைந்திருந்தன.கோயில் புதுப்பிக்கும் சமயம் படியெடுத்துவைத்துப் புதுப்பித்தனர்.மீண்டும் அவை பொறிக்கப்பட்டன.\n\nபாண்டியர் பழக்க வழக்கங்கள்.\nமன்னன் மகன்,பெயரன் என்ற முறையில் முடிசூடினர்.சிங்காதனங்களுக்கு மழவராயன் காலிங்கராயன் முனையதரையன்,தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர்.அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம்,ஓலை மூலம் மக்களுக்கு அனுப்பப்படும்.அரசர்கள் பிறந்த நாள் விழா நடத்தினர்.போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது.பாடிய புலவர்களுக்குப் பொன்னும், பொருளும் பரிசாக அளிக்கப்பட்டன.நீதி தவறாது செங்கோல் முறை கோடாது வழங்கப்பட்டன.நீதியை நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர் கொடுத்தும் காத்தனர் சில பாண்டியர்கள்.நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான்.பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தன் கையை வெட்டிக் கொண்டான்.தினமும் மக்கள் குறைகேட்கும் வழக்கம் இருந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும் செய்யப்பட்டன.காசுகள் வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம் ஈகையாக,நீதியாகக் காக்கப்பட்டது.\"மழை வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும் வாழ்க!\" என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வந்தது.இடுவதும்,சுடுவதும் இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன.\nபாண்டியர் பண்பாட்டில்\nஎன்று இலக்கணத்தினைக் கூறும் கலித்தொகை.\nபாண்டிய மன்னர்கள் பண்புடையவர்களாகவிருந்தனர் இதனை விளக்கும் சான்றாக\nஎனச் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎனப் பாண்டிய மன்னன் ஒருவன் கூறுகின்றான்.இப்பாடல் வரிகளானது உதவி செய்தல் ஈதல் அறஞ்செய்தல் எல்லாம் பண்பாட்டின் கூறுகள் என விளக்குகின்றது.\nபராக்கிரம பாண்டியன் என அவன் மெய்க்கீர்த்திகள் கூறும் அளவிற்குப் பண்புடையவனாக இருந்தான்.இவ்வாறான பல நல்ல பண்புகளையுடைவர்களாக பல பாண்டிய மன்னர்கள் திகழ்ந்திருந்தனர்.\n\nமேலும் காணலாம்.\n- பாண்டிய அரசர் காலநிரல்\n- உச்சங்கிப் பாண்டியர்\n\nஉசாத்துணை.\n- என்.கே வேலன், \"பாண்டியர் ஆட்சி\", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1979.\n- தே. ப. சின்னசாமி,\"பெருமைமிகு பாண்டியர்களின் வீர வரலாறு\", 2001.\n- 1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் கண்டுபிடிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_83176"}, {"id": [990, 9], "question": "<Query> என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.", "document": "இதில் \n- சோழ மண்டலத்தின் வடபகுதியில் ஆண்ட இருவர்\n- பிற்காலச் சோழர்\nஆகியோரின் காலக் குறிப்புகளும் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61039"}]
[{"id": [992, 0], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "சொற்பிறப்பு.\nஅங்கம் என்பது உடலையும் பொர என்பது போர் செய்தலையும் குறிக்கும். உடலை வைத்து போர் புரியும் கலை என்பதால் இது அங்கம்போர என பெயர் பெற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- அங்கம்போர: மன்னர்களுக்கு தொடர்புடைய ஒரு சண்டைக் கலையாகும்(ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_9422"}, {"id": [992, 1], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "மல்லுக்கட்டு.\nதூக்கி வீசுதல்: ஹட்கிடோ, யுடோ, சுமோ மற்போர், மல்யுத்தம், அய்கிடோ\nமூட்டுப் பிடி /கழுத்துப்பிடி / தாழ்பணிப்பிடி : யயுற்சு, பிரேசிலிய யியு-யிட்சு, சம்போ\nகுத்து அல்லது அறைதல் தொழில்நுட்பங்கள்: யுடோ, மல்யுத்தம், அய்கிடோ\n\nஆயுதம் சார்ந்து.\nஆயுதமேந்திய விளையாட்டுக் கலைகளை பயிற்றுவிக்கும் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் பெரும்பாலும் ஆயுதங்களின் பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கி உள்ளன. இத்தகைய மரபுகள் எஸ்கிரிமா, சில்ட், களரிப்பயிற்று, கோபுடோ மற்றும் வரலாற்று ஐரோப்பிய தற்காப்பு கலைகள், பெரும்பாலானவை செருமானிய மறுமலர்ச்சி காலத்தியவை ஆகும். பல சீன தற்காப்பு கலைகள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதக் கலைகளை கொண்டுள்ளன.\n\nபயன்பாடு சார்ந்து.\nசண்டை சார்ந்து.\nசண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர். \n\nஉடல்நலன் சார்ந்து.\nபல தற்காப்பு கலைகள், குறிப்பாக ஆசியாவிலிருந்து வந்த கலைகள், மருத்துவ பயிற்சிகளுக்கு பொருந்தக்கூடிய தற்காப்பு கலை துறைகளை கற்பிக்கிறார்கள். பாரம்பரிய ஆசிய தற்காப்பு கலைகளில் இது குறிப்பாகப் பரவிக்கானப்படகிறது. இது எலும்பு அமைப்பு, மூலிகை மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பிற அம்சங்களைக் கற்பிக்கும்\n\nஆன்மீகம் சார்ந்து.\nதற்காப்பு கலைகள் மதம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடையது. இக்கலைகளைக் கற்பிக்க துறவிகள் அல்லது கன்னியாஸ்திரிகளால் பல அமைப்புகள் நிறுவப்பட்டு அவை பரவலாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.\n\nஆசியா முழுவதும், தியானம் பயிற்சியின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்து-பௌத்த தத்துவத்தால் ஆதிக்கமுள்ள இந்த ஆசிய நாடுகளில், கலை என்பது ஞானத்தை அடைவதற்கு உதவியாக பயன்படுத்தப்படுகிறது.\n\nஜப்பானிய பாணிகள் தற்காப்பு கலைகளானது போர் அல்லாத இயல்பான குணங்களைப் பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் மஹாயான பௌத்த தத்துவத்தால் வலுவாக பாதிக்கப்படுகின்றன. இத்தத்துவங்களால் \"வெற்று மனம்\" மற்றும் \"தொடக்க மனம்\" போன்ற கருத்துகள் திரும்பத் திரும்பத் தோன்றுகின்றன. உதாரணமாக, அய்கிடோ என்ற தற்காப்புக் கலை நிறுவனர் மோரிஹேய் உசிபாவினால் சிறந்த ஆற்றல் மற்றும் சமாதானத்தை வளர்ப்பதில் வலுவான தத்துவ நம்பிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.\n\nபாரம்பரியமான கொரிய தற்காப்பு கலைகள் பயிற்சியாளரின் ஆன்மீக மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பெரும்பாலான கொரிய பாணி தற்காப்பு கலைகளான டைக்யுயோன் மற்றும் டைக்குவாண்டோ போன்றவற்றின் ஒரு பொதுவான கருத்து, பயிற்சியாளரின் \"உள்ளார்ந்த அமைதி\" மதிப்பாகும் பொருத்ததாகவும் இது தனிப்பட்ட தியானம் மற்றும் பயிற்சியின் மூலம் மட்டுமே அடையப்பட வேண்டியதாகவும் உள்ளது. \n\nசிஸ்டெமா என்ற உருசிய தற்காப்புக் கலையில் மூச்சு மற்றும் தளர்வு உத்திகள் கையாளப்படுகிறது. அதே போல் உருசிய மரபுவழி சிந்தனை கூறுகள் சுய மனசாட்சி மற்றும் அமைதி வளர்ப்பதற்கும் மற்றும் பல்வேறு மட்டங்களில் உடல், உளவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நன்மைகளை பயிற்சியாளர் பெறுகிறார்.\n\nபல்வேறு கலாச்சாரங்களில் சில தற்காப்பு கலைகள் பல்வேறு காரணங்களுக்காக நடன வடிவிலான அமைப்புகளில் நடத்தப்படுகின்றன, போருக்குத் தயார்படுத்தப்படுதல் அல்லது போர் திறமையை சிறப்பான முறையில் காட்டுவதற்கும் தற்காப்பு கலைகள் இசை, குறிப்பாக வலுவான முரசு இசையை இணைத்து நிகழ்த்தப்படுகிறது.\n\nதற்காப்புக் கலைகளின் வரலாறு.\nஸ்பெயினில் கி.மு 10,000 மற்றும் 6,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் பண்டைய குகை ஓவியங்களில் ஒருங்கமைக் குழுக்களால் வில் மற்றும் அம்புகளைக் கொண்டு சண்டையிடுவதைப் போன்று வரையப்பட்டுள்ளது. \n\n4000 ஆண்டுகளுக்கு முன்னர் சியா வம்சத்தின் போது சீன தற்காப்பு கலைகள் உருவாகின. இது மஞ்சள் பேரரசர் ஹுவாங்தி (கி.மு. 2698 ஆம் ஆண்டு) சீனாவில் ஆரம்பகட்ட தற்காப்புக் கலைகளை அறிமுகப்படுத்தினார். சீனத்தின் தலைவராவதற்கு முன்னர் இவர் மருத்துவம், வானியல் சாத்திரங்கள் மற்றும் தற்காப்புக் கலைகளில் நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளிட்டுள்ளார். இவரின் முன்னிய போட்டியாளரான சீ யூ ஜியாவோ என்ற தற்காப்பு கலையை உருவாக்கினார். இதுவே நவீன சீன மல்யுத்தத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது. \n\nநவீன ஆசிய தற்காப்புக் கலைகளானது ஆரம்ப கால சீன மற்றும் இந்திய தற்காப்பு கலைகளின் கலப்பு ஆகும். சீன வரலாற்றின் போர் காலத்தில் (480-221 கி.மு.) போர் தத்துவத்தின் விரிவான வளர்ச்சி மற்றும் உத்திகள் வெளிப்பட்டதாக சன் சூ என்பவர் தனது போரின் கலை (The Art of War) (கி.மு. 350) என்ற நூலில் விவரிக்கிறார். 5 ஆம் நூற்றாண்டிக் முற்பகுதியில் இந்தியாவிலிருந்து புத்த மதத்தை பரப்புவதற்காக சீனத்திற்குச் சென்ற போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார். கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவில் தற்காப்புக் கலைகள் இருந்ததற்கான எழுதப்பட்ட சான்றுகள் சங்க இலக்கியங்களில் கானப்படுகின்றன. சங்க காலத்தின் போர்க்கால நுட்பங்கள் களறிப்பயிற்றுக்கு முந்தைய முன்னோடிகளாக இருந்தன. \n\nஐரோப்பாவின் ஆரம்பகால தற்காப்புக் கலை பாரம்பரியமானது பண்டைய கிரேக்கத்தைச் சாரந்து இருந்தன. குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் பாங்கிரேசன் ஆகியன பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இருந்தன. ரோமர்கள் மற்போர் மைதானங்களை பொதுமக்கள் பார்வைக்காக ஏற்படுத்தினர். \n\nமறைந்த தற்காப்பு கலைகளை புதுப்பித்தல்.\nதென்னிந்தியாவில் தோன்றிய பல தற்காப்பு கலைகள் பிரித்தானியப் பேரரசு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன. அவற்றிலிருந்து களறிப்பயிற்று மற்றும் சிலம்பம் ஆகியவை அரிதாக எஞ்சியுள்ளன. இக்கலைகள் மற்றும் பிற தற்காப்பு கலைகள் நடனத்தின் ஒரு வடிவமாக பிரித்தானிய அரசிடம் எடுத்துக்கூறப்பட்டதன் மூலமாக தப்பிப் பிழைத்தன. முக்கிய தற்காப்புக் கலைகளுள் ஒன்றான வர்மக்கலை கிட்டத்தட்ட அழிந்த நிலைக்புச் சென்று பின்னர் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. \n\nஉடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நன்மைகள்.\nதற்காப்புக்கலை பயிற்சி பெறுபவருக்கு உடல், மன, மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும். தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சிகள் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு மேம்படுத்தப்படலாம். (வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு, இயக்கம் ஒருங்கிணைப்பு, முதலியன) இப்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்த செயல்பட தூண்டப்படுகிறது. உடல் பயிற்சிக்கு பங்களிப்பு செய்வதற்கு அப்பால், தற்காப்புக் கலை பயிற்சி மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்கு உதவுகிறது. இந்த காரணத்திற்காக, பல தற்காப்புக் கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன, சுய பாதுகாப்பு அல்லது போர்க்காலத்தின் வரலாற்று அம்சத்தை வலியுறுத்துகின்றன.\n\nதற்காப்புக் கலைத் துறை.\n1970 களில் இருந்து தற்காப்புக் கலைகள் ஒரு குறிப்பிடத்தக்க தொழிற்துறையாக மாறியுள்ளன. பரந்த விளையாட்டுத் தொழிலின் (சினிமா மற்றும் விளையாட்டுத் தொலைக்காட்சி உட்பட) ஒரு துணைக்குழுவாக தற்காப்புக் கலை வளர்ந்து வருகின்றன.\nஉலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தற்காப்பு கலை வடிவங்களைப் பயன்படுத்துகின்றனர். வெப் ஜப்பான் (web Japan) (ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது) என்ற சப்பானிய இணையதளமானது உலகளவில் 50 மில்லியன் கராத்தே பயிற்சியாளர்கள் உள்ளனர் என்று கூறுகிறது. 2009 ஆம் ஆண்டைய நிலவரப்படி தென் கொரிய அரசாங்கம் 190 நாடுகளில் 70 மில்லியன் மக்கள் டைக்குவாண்டோ கலையை பயின்று வருவதாக மதிப்பிட்டுள்ளது. \nஐக்கிய மாகானத்திற்று அனுப்பப்பட்ட தற்காப்பு கலை தொடர்பான விளையாட்டு உபகரணங்களின் மொத்த மதிப்பு 2007 ஆம் ஆண்டில் 314 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கலைகளில் 6 வயதிற்க மேற்பட்ட 6.9 மில்லியன் (அமெரிக்க மக்கள் தொகையில் 2 சதவீதம்) மக்கள் ஈடுபட்டுள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_15113"}, {"id": [992, 2], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "அலசல்.\nநோவாவின் படகுப் பொறி என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு திட்டவட்டமான காரணம் ஏதுமில்லை என்றாலும் கருப்பு ஆட்டக்காரரின் a6, b5, மற்றும் c4 சிப்பாய்கள் நிற்கும் தோரணை படகு வடிவம் போல இருக்கிறது என அர்த்தம் கொள்ளலாம் அல்லது இப்பொறி \"நோவாவின் பேழை போல் பழமை வாய்ந்தது\" என்ற பொருளைக் குறிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.\n\nசதுரங்க விளையாட்டில் வல்லுநராக இருப்பவர்கள் கூட எப்போதாவது இப்பொறியில் சிக்கித் திணறுவதுண்டு. 1929 ஆம் ஆண்டு புடாபெச்ட் நகரில் நடைபெற்ற எண்ட்ரே சிடெய்னர், ஒசே காபபிளாங்கா இடையிலான போட்டியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்:\n\nசிசிலியன் தற்காப்பு ஆட்டத்தில்.\nசிசிலியன் தற்காப்பு ஆட்டத்திலும் இது போன்ற ஒரு பொறி உத்தி நிகழ்கிறது 1.e4 c5 2.Nf3 Nc6 3.Bb5 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் (உரோசோலிமோ திறப்பாட்டம்) a6 4.Ba4?? (4.Bxc6 என்பது தேவையான நகர்வு ) b5 5.Bb3 c4 (படம் பார்க்க) இங்கும் அமைச்சர் அதுபோலவே சிக்கிக் கொள்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63899"}, {"id": [992, 3], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "பொறி.\n1.d4 d5 2. c4 e6 3. Nc3 Nf6 4. Bg5 Nbd7\n\nகருப்பு ஆட்டக்காரரின் இந்த வரிசை முறையிலான ஆட்டத்தின் போக்கு அவர் கேம்பிரிட்சு இளவேனில் தற்காப்பு ஆட்டம் விளையாட எண்ணியிருப்பது போலத் தோன்றுகிறது. எனவே 5.Nf3 c6 6.e3 Qa5, என ஆட்டம் தொடர்கிறது. ஆனால் கருப்பு தன்னுடைய ஆறாவது நகர்வை Qa5 க்குப் பதிலாக ...Be7 என்று நகர்த்துவாரேயானால் அந்த ஆட்டம் பாரம்பரிய தற்காப்பு ஆட்டமாகவும் மாற வாய்ப்புண்டு (கார்ல் மேயட் மற்றும் டேனியல் ஆர்விட்ச்சு இடையில் இவ்வாட்டம் நடைபெற்ற காலத்தில் கேம்பிரிட்சு இளவேனில் தற்காப்பு ஆட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை) \n\nஒருவேளை வெள்ளை ஒரு சிப்பாய்க்கு ஆசைப்பட்டால் ……,\n\nஎதிர்பார்ப்புடன் கருப்பு ஆட்டக்காரர் யானைப் பொறிக்கு வலை விரிக்கிறார். \n\n5. cxd5 exd5 6. Nxd5?? (முதல் படம்)\n\nகருப்பின் குதிரை அவருடைய இராணிக்குத் தடுப்புச் செருகியாக நிற்பதால் அதனால் நகரமுடியாது என்று வெள்ளை கவனக்குறைவாக சிந்திக்கும் சூழல் அங்கு நிலவுகிறது. ஆனால் கருப்பு இரானியை இழந்தாலும் பரவாயில்லை என்று தடுப்புச் செருகியாக நிற்கும் குதிரையை நகர்த்தி.\n\n6... Nxd5! 7. Bxd8 Bb4+ என்று ஆடுகிறார் (இரண்டாவது படம்)\n\nவெள்ளை ஆட்டக்காரருக்கு தன் இராசாவை முற்றுகையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள இராணியை இழக்கும் ஒரேஒரு நகர்வு மட்டுமே உள்ளதால் கருப்பு ஆட்டக்காரரால் வெள்ளை ராணியை கைப்பற்ற முடிகிறது. \n\n8. Qd2 Bxd2+ 9. Kxd2 Kxd8 என்று தொடரும் ஆட்டத்தின் 9 ஆவது நகர்வுக்குப் பின்னர் கருப்பு ஆட்டக்காரர் ஒரு காயை அதிகமாகப் பெற்று உற்சாகமாய் விளையாட்டைத் தொடர்ந்து ஆடும் நிலை உண்டாகிவிடுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_63879"}, {"id": [992, 4], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "எதிர் பகுதியில், வெவ்வேறு நரம்பணுக்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று சுதந்திரமாகச் கலக்க முடியும். நரம்புகள் \"தன்னையே\" பிரித்து, \"சுயமில்லாத\" கிளைகளிலிருந்து,  தங்களைப் பிாிப்பதை தவிர்ப்பதுடன். இந்த நரம்பியல் சுய-அங்கீகாரம், தனித்த பார்கோடுகளாக செயல்படும் செல்களின் அங்கீகாரம் மூலக்கூறுகளின் குடும்பங்களின் மூலம் அடையப்படுகிறது, அருகிலுள்ள மற்ற கிளையினரின் பாகுபாடு \"சுய\" அல்லது \"சுயமில்லாதது\" என்று அனுமதிக்கிறது.\n\nதற்காப்பு மண்டலங்கள் மறுபடியும் சுயத் தவிர்ப்புமூலம் முற்றிலும் மூடிமறைக்கப்படுகின்றன  அந்த கிளைகள் உள்ளீடு அல்லது வெளியீடு பிரதேசங்களை செயல்பாட்டு ரீதியாக பொருத்தமான முறையில் அடைகின்றன என்று உத்தரவாதம் அளிக்கின்றன.\n\nநரம்பியல் தொடர்புக்கு ஆக்ஸான் டெண்ட்ரான் மற்றும் சினாப்ஸிஸ் ஒருங்கிணைந்த கூட்டம் தேவைப்படுகிறது. எனவே, நரம்பியல் தொடா்பு மற்றும் பிந்தையகரு வளர்ச்சிக்கும் நரம்பணு டைலிங் (ஹெட்டெரோனிஷனோனல் தவிர்த்தல்) சுய-தவிர்த்தல் அவசியம்.  , நரம்பியல் தொடா்பை வடிவமைப்பதற்கான ஒரு முக்கிய இடைவெளி செயலாக உடன் இணைந்து இவை செயல்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115907"}, {"id": [992, 5], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "ச்சின் என்னும் வகுப்பைச் சேர்ந்தோரிடையே இது தோன்றிய இது \"டி\" (\"ti\") அல்லது \"டெ\" (\"te\") என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1372ல், சுசான் மன்னர் சாட்டோவினால், மிங் வம்சத்துச் சீனாவுடன் வணிகத் தொடர்புகள் உருவாக்கப்பட்டபோது, சீனாவிலிருந்து வந்தவர்கள் மூலம் பலவகையான சீனத்துச் சண்டைக் கலைகள் ரியூக்யுத் தீவுகளுக்கு அறிமுகமானது. சிறப்பாக இவை சீனாவின் ஃபுஜியன் மாகாணத்திலிருந்தே வந்தன. 1392 ஆம் ஆண்டில், 36 சீனக் குடும்பங்கள், பண்பாட்டுப் பரிமாற்றம், சீனச் சண்டைக் கலை பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற காரணங்களுக்காக ஒக்கினாவாவுக்கு வந்தனர். 1429ல் ஷோகினாவா மன்னர் காலத்தில் ஒக்கினாவாவில் ஏற்பட்ட அரசியல் மையப்படுத்தல், 1609 ஆம் ஆண்டில், ஒக்கினாவா ஷிம்சு இனக்குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டமை போன்ற நிகழ்வுகளும் ஆயுதங்கள் இல்லாத சண்டை முறைகள் வளர்ச்சியடைவதற்குக் காரணமாயின.\n2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்காக அடிபந்தாட்டம், மென்பந்தாட்டம், சறுக்குப் பலகை, நீர்ச்சறுக்கு மற்றும் விளையாட்டு மலையேற்றம் ஏற்றம் ஆகியவற்றோடு சேர்த்து பட்டியலிடப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிஷனின் நிறைவேற்றுக் குழு 2020 ஒலிம்பிக் போட்டியில் மேற்கண்ட ஐந்து விளையாட்டுக்களையும் (அடிபந்தாட்டம் மற்றும் மென்பந்தாட்டம் இரண்டையும் ஒரே ஒரு விளையாட்டாகக் கணக்கில் சேர்த்து) சேர்த்துக்கொள்வதை ஆதரிப்பதாக அறிவித்தது.\n\nசப்பானிய வெளியுறவு அமைச்சகத்திக் ஆதரவில் செயல்பட்டு வரும் \"வெப் சப்பான்\" என்ற இணையதளம் உலகெங்கிலும் 50 மில்லியன் மக்கள் கராத்தே பயிற்சி பெறுவதாக கூறுகிறது. 100 மில்லியன் மக்கள் கராத்தே பயிற்சி பெறுவதாக உலக கராத்தே சம்மேளனம் அறிவித்துள்ளது. \n\nவரலாறு.\nஒக்கினாவா.\nர்யூக்யூயன் சமுதாயத்தின் பெச்சின் வகுப்பியரிடையே \"“டெ”\" (ஒக்கினவன்:\"டி\") என்ற பெயரில் கராத்தே முதன் முதலாகத் தோன்றியது. 1372 ஆம் ஆண்டில் சீனாவின் மிங் வம்சத்தில், சூசான் மன்னர் சத்துடன் வர்த்தக உறவுகள் நிறுவப்பட்ட பிறகு, சில சீன தற்காப்புக் கலை வடிவங்கள் ர்யூக்யூயன் தீவில் சீனாவிலிருந்து வந்த பார்வையாளர்களால் குறிப்பாக புஜியான் மாகாணத்திலிருந்து வந்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சீன குடும்பங்களின் ஒரு பெரிய குழு 1392 ஆம் ஆண்டில் ஒகினவாவிற்கு கலாச்சார பரிமாற்றத்திற்காக சென்றது. அவர்கள் குமுமுரா சமூகத்தை ஸ்தாபித்து, பல்வேறு சீன கலை மற்றும் அறிவியல் அறிவை பகிர்ந்து கொண்டனர் அதில் சீன தற்காப்பு கலைகளும் அடங்கியிருந்தது. 1429 ஆம் ஆண்டில் ஷோ ஹாஷி மன்னரால் ஒக்கினாவா அரசியல் மையமாக மாறிய பின்னர் 1477 ல் ஷோ ஷின் மன்னரால் ஆயதங்கள் தடைசெய்யப்பட்டன. பிறகு 1609 ஆம் ஆண்டில் ஷிமாசு வம்சத்தின் படையெடுப்புக்குப் பின்னர் ஒகினாவாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது இவை ஒகினாவாவில் நிராயுதபாணி தற்காப்பு கலை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான காரணிகளும் ஆகும்.\n\n\"“டெ”\" யில் சில சாதாரண பாணிகள் இருந்தாலும் பல பயிற்சியாளர்கள் அவர்களது சொந்த முறைகள் மூலம் கற்பித்தனர். மோட்டோபு குடும்பத்தின் செய்கிச்சி யெஹாராவால் நடத்தப்பட்ட மோட்டோபு-ரியூ பள்ளி இன்றைய நடைமுறையில் உள்ள உதாரணம் ஆகும். கராத்தேயின் ஆரம்பகால வடிவங்கள் பெரும்பாலும் ஷூரி-டெ, நாஹா-டெ, மற்றும் டோமாரி-டெ என்று அழைக்கப்பட்டன. அவை உருவான நகரங்களின் பெயரால் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியும் அதன் ஆசிரியர்களும் குறிப்பிட்ட காடா, நுட்பங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர், இது அவர்களின் உள்ளூர் வடிவங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.\n\nஒகினாவன் உயர் வகுப்புகளின் உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் மற்றும் நடைமுறைக் கற்கைகளை படிப்பதற்காக சீனாவுக்கு அடிக்கடி அனுப்பப்பட்டனர். ஒக்கினாவன் தற்காப்பு கலையுடன் ஆயுதமில்லா வெறுங்கை சீன தற்காப்பு கலையான குங்-பூவை இணைப்பதன் காரணமாக ஏறத்தாழ ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் ஓரளவிற்கு அதிகரித்தன. ஃபுஜியன் வெள்ளைக் கொக்கு, தாய் சூ குவான், ஐந்து முன்னோர்கள் மற்றும் கங்கோரூ-கவான் (ஹார்ட் மென்ட் ஃபிஸ்ட்; ஜப்பானிய மொழியில் \"கோஜூகன்\" உச்சரிக்கப்படுகிறது) போன்ற புஜியன் தற்காப்புக் கலைகளில் காணப்படும் பாரம்பரிய கராத்தே வலுவான ஒற்றுமையைக் கொண்டுள்ளது. சாய், டன்ஃபா மற்றும் நஞ்சகு போன்ற பல ஒகினான் ஆயுதங்கள் தென்கிழக்கு ஆசியாவிலும் அதனைச் சுற்றிலும் தோன்றின.\n\nவிளையாட்டு.\n“கராத்தேயில் போட்டிகள் ஏதுமில்லை” என்பது நவீன கராத்தேயின் தந்தை என அழைக்கப்படும் கிச்சின் ஃபனாகோஷி (船 越 義 珍) என்பவரது கூற்றாகும். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் இரும்புக் கொளாவி என்ற பொருள்படும் “\"குமிட்டெ\"” கராத்தே பயிற்சியின் பகுதியாக இல்லை. \n\nகராத்தே பாணி அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் சிலநேரங்களில் பாணியற்ற குறிப்பிட்ட விளையாட்டு கராத்தே அமைப்புகள் அல்லது கூட்டமைப்புகளில் ஒத்துழைக்கின்றன. AAKF / ITKF, AOK, TKL, AKA, WKF, NWUKO, WUKF மற்றும் WKC \n\nஉலக கராத்தே சம்மேளனம் (WKF) என்பது மிகப் பெரிய கராத்தே விளையாட்டு அமைப்பு ஆகும். இது ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே போட்டிக்கு பொறுப்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பல்வேறு பாணி கராத்தே விளையாட்டுகளுக்கும் பொதுவான விதிகளை மேம்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான கராத்தே போட்டிகளை அந்தந்த நாடுகளில் இயங்கி வரும் தேசிய கராத்தே கமிட்டிகள் ஒருங்கிணைக்கின்றன.\n\nஉலக கராத்தே சம்மேளனத்திக் கராத்தே போட்டிகளில் இரண்டு பிரிவுகள் உள்ளன: அவை \"ஸ்பேரியிங்\" (kumite) மற்றும் வடிவங்கள் (kata) கட்டா ஆகும். போட்டியாளர்கள் தனிநபர்களாகவோ அல்லது ஒரு குழுவின் பகுதியாகவோ பங்கேற்கலாம். கட்டா மற்றும் கொபுடுக்கான மதிப்பீடு ஒரு நீதிபதிகள் குழுவால் செய்யப்படுகிறது, அதேசமயத்தில் \"ஸ்பேரியிங்\" பிரிவின் மதிப்பீடு பக்கவாட்டில் உதவி நடுவர்கள் உதவியால் தலைமை நடுவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. \"ஸ்பேரியிங்\" போட்டியானது எடை, வயது, பாலியம் மற்றும் அனுபவம் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. \n\nஉலக கராத்தே கம்மேளனமான WKF மட்டுமே ஒரு நாட்டிலிருந்து ஒரு தேசிய அமைப்பு / கூட்டமைப்பு மட்டும் உறுப்பினர்களை தனது அமைப்பில் சேர அனுமதிக்கிறது. உலக கராத்தே கூட்டமைப்பு ஐக்கிமானது (WUKF) பல்வேறு பாணிகள் மற்றும் கூட்டமைப்புகள் அவற்றின் பாணியோ அல்லது அளவையோ சமரசம் செய்யாமல் தனது அமைப்பில் இணைத்துக்கொள்கின்றன. WUKF ஒரு நாட்டிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டமைப்பு அல்லது சங்கத்தை ஏற்றுக்கொள்கிறது.\n\nவிளையாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு போட்டி விதிமுறைகளை பயன்படுத்துகின்றன. \n\nWKF, WUKO, IASK மற்றும் WKC ஆகியவற்றால் பகுதி தொடல் (light contact) விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. முழு தொடர்பு கராத்தே விதிகள். கயோகுஷிங்கை, சீடோக்கிகன் மற்றும் பிற அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன. போகு குமிட்டே (Bogu kumite) (இலக்குகளை முழுத் தொடர்பு மூலம் பாதுகாத்தல்) போன்ற விதிகளை உலக கோசிக்கெ கராத்தே-டோ கூட்டமைப்பால் பயன்படுத்தப்படுகின்றன. ஷிங்கரேடேட்டோ கூட்டமைப்பால் குத்துச்சண்டை கையுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய மாகாணங்களில (அமெரிக்கா) குத்துச்சண்டை ஆணையம் போன்ற மாநில விளையாட்டு அமைப்பின் அதிகார வரம்புக்குள் விதிகள் மாறுபட்டு இருக்கலாம்.\n\n2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் கராத்தே சர்வதேச விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு 2020 கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தப்பட இருக்கின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_14868"}, {"id": [992, 6], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "முயாய் எனும் சொல் ஒன்றாக கட்டுவதற்கு எனும் பொருள்படும் \"மாவ்யா\" என்ற சமக்கிருதச் சொல்லிலிருந்து உருவானது. முயாய் தாய் \"எட்டு மூட்டுகளின் கலை\" அல்லது \"எட்டு மூட்டுகளின் அறிவியல்\" எனவும் அழைக்கப்படும்.\n\nமூலம்.\nகாலுதைச்சண்டையின் பல வடிவங்கள் தென்கிழக்காசியாவில் பயிலப்பட்டு வந்தன. சீன மற்றும் இந்திய சண்டைக் கலைகளின் அடிப்படையில், ஆயிரம் வருடங்களுக்கு முன் இதன் முறைகள் அமைந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43625"}, {"id": [992, 7], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "பிரபல அதிரடித் திரைப்படங்கள்.\n- த பிக் பாஸ்\n- ராம்போ III (திரைப்படம்)\n- சேதுபதி ஜ.பி.எஸ்\n- மாநகர காவல்\n- கேப்டன் பிரபாகரன்\n- ஜெய் ஹிந்த்\n- வல்லரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_49493"}, {"id": [992, 8], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "உஷூ போட்டிகளில் இரண்டு வடிவங்கள் உள்ளன: டயோலு (套路; வடிவங்கள்) மற்றும் சான்டா (散打).\n\n\n\n\n", "document_id": "ta_ta_60927"}, {"id": [992, 9], "question": "<Query> (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.", "document": "தற்காப்பு உரிமைகள்.\nதற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் ஒருவர் எடுக்கும் எச்சரிக்கை பொறிமுறை மூலம் எதிரிக்கு இழப்புகள் ஏற்படும் பொழுது அதனைக் குற்றமாகக் கொள்ள முடியாது. அந்தச் சந்தர்ப்பங்களாவன:\n- எதிரி ஒருவரை தாக்கி இழப்புகளை ஏற்ப்படுத்தி அச்சம் ஏற்படும் பொழுது\n- ஒருவரின் உடலுக்கு எதிரியின் தாக்குதலால் கொடுங்காயம் அல்லது உயிர் ஆபத்து ஏற்படும் பொழுது\n- எம்மை கடத்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நம்மை எதிரி தாக்க அல்லது துன்புறுத்த்த முனையும் பொழுது\n- சட்டத்துக்கு புறம்பாக எதிரியின் கட்டுப்பாட்டில் நாம் அடக்குமுறை கொள்ளும் பொழுது.(எம்மை நாம் காப்பாற்றி கொள்ளும் பொழுது)\n\n", "document_id": "ta_ta_28995"}]
[{"id": [993, 0], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் நிகழ்தகவுப் பரம்பல் மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.\n\nஒரு அணுவின் இடத்தை ஃபோட்டான் துகள் கொண்டு அளக்க முற்படும்போது, தெறிக்கும் ஃபோட்டான் அணுவின் உந்தத்தை குறித்துச் சொல்லமுடியாத அளவினால் மாற்றுகிறது. இந்த அளவு இட அளவையின் துல்லியத் தன்மைக்கு எதிர் விகிதசமமாகும். சோதனை ஒழுங்குகள் எப்படி இருப்பினும், இந்த ஐயப்பாட்டுத் தன்மையின் அளவை, இக் கொள்கையினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு அளவுக்குக் கீழ் குறைக்க முடியாது. \n\nஎடுத்துக்காட்டாய், ஒரு துகளின் இருப்பிடம் \"x\" மற்றும் திணிவுவேகம் \"p\" ஆகிய இணையுள் ஏதேனும் ஒன்று எந்தளவிற்குத் துல்லியமாய் கணக்கிடப்படுகிறதோ அந்தளவிற்கு மற்றொன்றை அறிவதில் துல்லியமற்றத் தன்மை ஏற்படும். இதுபோன்றதோர் வரையறை இருக்கிறது என்று வெர்னர் ஐசன்பர்க்கால் பட்டறிவுசார் கோட்பாடாய் 1927-இல் முன்மொழியப்பட்டது. எனவே அவரது பெயரால் இது சிலசமயங்களில் ஹைசன்பர்க் கொள்கை என்றும் அறியப்படும். பின்னர் அதே ஆண்டில் இன்னும் முறையான ஒரு சமனிலி, இருப்பிடத்தின் திட்டவிலக்கம் σ மற்றும் திணிவுவேகத்தின் திட்டவிலக்கம் σ ஆகியவற்றை தொடர்புபடுத்தி, ஏர்ல் ஹெஸ்ஸி கென்னார்டு என்பரால் வருவிக்கப்பட்டது (1928-இல் ஹெர்மன் வே என்பவராலும் தனியாய் இதே சமனிலி வருவிக்கப்பட்டது)\n\nformula_1\n\nஇங்கு \"ħ\" என்பது குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி.\n\nதொடக்கத்தில், அறுதியின்மைக் கொள்கை, இயற்பியலில் கிட்டத்தட்ட இதேபோன்று இருக்கும் மற்றொரு விளைவு ஒன்றுடன் குழப்பிக்கொள்ளப்பட்டது, அது நோக்காளர் விளைவு, குறிப்பிட்ட சில அமைப்புகளைப் பற்றி அளந்தறிகையில் அளக்கும் செயலால் அவ்வமைப்புகளில் சிறிதேனும் தாக்கம் ஏற்படாமல் தவிர்க்க இயலாது என்பதே அவ்விளைவு. குவாண்டம் அளவில் ஹைசன்பர்க் அப்படி ஒரு விளைவையே குவாண்டம் அறுதியின்மைக்கான இயற்பிய “விளக்கமாக” அளித்தார். ஆனால் தற்பொழுது அறுதியின்மை வேறு என்பதும், அது அலை-போன்ற அனைத்து அமைப்புகளின் பண்புகளில் இயல்பாய் பொதிந்திருக்கின்றது என்பதும், அது குவாண்டம் இயற்பியலில் அனைத்து பொருட்களின் பருப்பொருள் அலை இயல்பால் உண்டாகிறது என்பதும் நன்கு அறிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனவே, அறுதியின்மைக் கொள்கை என்பது குவாண்டம் அமைப்புகளின் ஒரு அடிப்படை பண்பைச் சொல்வதாகும், தற்போதைய தொழில்நுட்பத்தின் அளந்தறிதல் திறத்தினைப் பற்றிக் கூறுவதன்று. அளந்தறிதல் என்று குறிக்கப்படுவது ஒர் இயற்பியன் நோக்காளன் பங்கேற்கும் செயலை மட்டுமே குறிப்பதன்று, அது பொதுவில் பருப்பொருள்கள் மற்றும் குவாண்டம் பொருட்கள் இடையிலான எந்தவொரு இடைவினையையும் குறிப்பிடுவது என்பதை இங்கே வலியுறுத்த வேண்டும். \n\nகுவாண்டம் இயக்கவியலில் அறுதியின்மைக் கொள்கை இத்துணை அடிப்படைப் பண்பாய் இருப்பதனால், குவாண்டம் இயக்கவியலின் இயல்பான சோதனைகள் அனைத்தும் அதன் கூறுகளை எப்பொழுதும் உணர்த்தும். எனினும், சில சோதனைகள் அறுதியின்மையின் ஒரு குறிப்பிட்ட வடிவினைச் சோதிப்பதற்காகவே வடிவமைக்கப்படுவதும் உண்டு, எடுத்துக்காட்டாய், மீக்கடத்தி அல்லது குவாண்டம் ஒளியிய அமைப்புகளில் எண்-கட்டம் அறுதியின்மை சமனிலிகளைச் சோதித்தல் போன்றவை. இதன் பயனாக்கம் ஈர்ப்பலை குறுக்கீட்டுமானி போன்றவற்றிற்குத் தேவைபடுவதைப் போன்ற மிகமிகக் குறைந்த இரைச்சல் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்குவது ஆகும்.\nவெளி இணைப்புகள்.\n- The certainty principle\n\n\n\n\n", "document_id": "ta_ta_50845"}, {"id": [993, 1], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "துகளின் மற்றொரு சொற்பொருள், \"பிற சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய ஒரு இயல் பொருளின் தனித்த சிறு பகுதி\" எனவும் கூறப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55156"}, {"id": [993, 2], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "இயற்பியலில், கோண உந்தம் \"(angular momentum)\" (அரிதாக, உந்தத் திருப்புமை \"(moment of momentum)\" அல்லது சுழற்சி உந்தம் \"(rotational momentum)\") என்பது நேரியக்க உந்தக் கருத்துப்படிமத்தின் சுழற்சியியக்க ஒப்புமையாகும். இது இயற்பியலில் முதன்மை வாய்ந்த அளவாகும். ஏனெனில், ஓர் அமைப்பின் மொத்தக் கோண உந்தம், புறத்திருக்கத்துக்கு ஆட்பட்டால் ஒழிய, மாறுவதில்லை.\n\nமுப்பருமான வெளியில், ஒரு புள்ளித்துகளின் கோணவுந்தம் என்பது r×p எனும்பகுதிநெறியம் ஆகும். இது துகளின் இருப்பு நெறியம் r (குறிப்பிட்ட அச்சு சார்ந்தது), அதன் உந்த நெறியம் p= \"mv ஆகியவற்றின் குறுக்குப் பெருக்கல் ஆகும். இந்த வரையறையைத் திண்மம் அல்லது பாய்மம் அல்லது புலம் போன்ற தொடர்மங்களின் ஒவ்வொரு புள்ளிக்கும் பொருந்துவதாகும். உந்த்த்தைப் போலல்லாமல், துகளின் இருப்பு அச்சில் இருந்து அளக்கப்படுவதால், கோணவுந்தம் தேர்வு செய்த அச்சைச் சார்ந்துள்ளது. புள்ளித் துகளின் கோணவுந்த நெறியம், கோண விரைவு (எவ்வளவு வேகமாக கோண இருப்பு மாறுகிறது எனும்) ω மதிப்புக்கு நேர்விகிதத்திலும் அதன் திசைக்கு இணையாகவும் அதாவது, துகளின் \"mv நெறியத்துக்கு இணையாகவும் அமையும். இங்கு விகித மாறிலி பொருளின் பொருண்மையையும் பொருள் அச்சில் இருந்துள்ள தொலைவையும் பொறுத்தமையும். தொடர்ந்த விறைத்த பொருள்களுக்குத் தற்சுழற்சி கோணவுந்தம் கோண விரைவுக்கு நேர்விகிதத்தில் இருந்தாலும் பொருளின் தற்சுழற்சிக் கோணவுந்த நெறியத்துக்கு இணையாக அமைவதில்லை. இதனால், விகித மாறிலி I (உறழ்மைத் திருப்புமை எனப்படுவது) அளவனாக அமையாமல் இரண்டாம் தர உயர்நெறியமாக விளங்குகிறது.\n\nகோணவுந்தம் கூட்டக்கூடியதாகும்; அமைப்பின் மொத்தக் கோணவுந்தம் தனிக் கோணவுந்தங்களின் நெறியக் கூட்டலுக்குச் சமமாகும். தொடர்மங்களுக்கும் புலங்களுக்கும் தொகைத்தல் (integration) முறையைப் பயன்படுத்தலாம். ஒரு விறைத்த பொருளின் மொத்தக் கோணவுந்தத்தை இரண்டு முதன்மை உறுப்புகளாகப் பகுக்கலாம்: அவை அச்சில் இருந்தமையும் பொருண்மை மையத்தின் கோணவுந்தம், (இங்கு பொருண்மை என்பது மொத்தப் பொருண்மை ஆகும்) பொருளின் பொருண்மை மையத்தில் இருந்தமையும் தற்சுழற்சிக் கோணவுந்தம் என்பனவாகும்.\n\nதிருக்கம் என்பது கோணவுந்தத்தின் மாற்றவீதம் என வரையறுக்கலாம். இது விசையை உந்த மாற்றவீதமாக வரையறுத்தலுக்கு ஒப்பானதாகும். கோணவுந்த அழியாமை பல நோக்கீட்டு நிகழ்வுகளை விளக்க உதவுகிறது. எடுத்துகாட்டாக கைகளைக் குறுக்கும்போது பனிச்சறுகலத்தின் தற்சுழற்சி வேகம் கூட்ய்வதையும் நொதுமி விண்மீன்களின் உயர் உயர்சுழற்சி வீத்த்தையும் புவியின் கரோலிசு விசை விளைவையும் சுழலும் பம்பர உச்சியின் தலையாட்டத்தையும் கொட்புநோக்கி இயக்கத்தையும் சுட்டலாம். இதன் பயன்பாடுகளில் கொட்புத் திசைகாட்டி, கட்டுபாட்டுத் திருப்புமை கொட்புநோக்கி உறழ்மை வழிகாட்டு அமைப்புகள் எதிர்வினைச் சக்கரங்கள், சமன்சக்கரங்கள் புவியின் சுழற்சி போன்றவற்றைக் கூறலாம். பொதுவாக, அழியாமை நெறிமுறை அமைப்பின் இயக்கத்தை வரம்புபடுத்துகிறது என்றாலும் சரியான இயக்கத்தை ஒருமுகமாகத் தீர்மானிப்பதில்லை.\n\nகுவைய இயக்கவியலில், கோணவுந்தம், குவையப்படுத்திய ஐன் மதிப்புகளைக் கொண்ட கோணவுந்த வினையியாக (operator) அமைகிறது. இங்கு, கோணவுந்தம் ஐசன்பர்கின் உறுதியின்மை நெறிமுறையைப் பின்பற்றுகிறது. இதன் பொருள், குறிப்பிட்ட நேரத்தில், துல்லியமாக ஒரே ஒரு உறுப்பை மட்டுமே அளத்தல் இயலும் என்பதும் மற்ற இரண்டை அளக்க இயலாது என்பதும் மேலும், அடிப்படைத் துகள்களின் தற்சுழற்சி நாம் விளங்கிக்கொள்ளும் தற்சுழற்சி இயக்கத்தோடு ஒத்தமையாது என்பதும் ஆகும்.\n\nசெவ்வியல் இயக்கவியலில் கோண உந்தம்.\nவரையறை.\nஅளவனாக — இருபருமானங்களில் கோண உந்தம்.\nகோணவுந்தம் ஒரு யூக்ளிடிய நெறிய அளவாகும். இது (மிகவும் துல்லியமாக ஒரு பகுதி நெறியமாகும்) பொருளின் உறழ்மைத் திருப்புமையையும் ஓர் அச்சில் இருந்துள்ள கோணவிரைவையும் பெருக்கிவரும் மதிப்பாகும். என்றாலும், துகள் ஒரே தளத்தில் இருந்தல் கோணவுந்தத்தின் நெறிய தன்மையை நீக்கிவிட்டு அதை ஓர் அளவனாகக் கருதினாலே போதுமானதாகும் (மிகவும் துல்லியமாக பகுதி அளவனாகக் குருதினாலே போதும்). கோணவுந்தத்தை நேர் உந்தத்தின் சுழற்சி ஒப்புமையாகக் கருதலாம். இவ்வாறு நேர் உந்தம்formula_1, formula_2 எனும் பொருண்மைக்கும் நேர் விரைவு ஆகியவற்றுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். \n\nகோணவுந்தம் formula_4, is proportional to moment of inertia formula_5 எனும் உறழ்மைத் திருப்புமைக்கும் formula_6 எனும் கோண வேகத்துக்கும் நேர்விகிதத்தில் இருக்கும்,\n\nபொருளின் பொருண்ம அளவை மட்டுமே பொறுத்துள்ள பொருண்மையைப் போன்றல்லாமல், உறழ்மைத் திருப்புமை சுழல் அச்சின் இருப்பையும் பொருளின் உருவடிவத்தையும் பொறுத்திருக்கிறது. நேர்க்கோட்டில் உள்ள நேர்வேகத்தைப் போலல்லாமல், கோணவேகம் ஒரு சுழற்சி மையத்தைப் பொறுத்து அமைகிறது. எனவே, துல்லியமாக பேசினால் formula_4 அம்மையம் சார்ந்த கோணவுந்தம் எனக் குறிப்பிடப்படவேண்டும்.\n\nதனியொரு துகளுக்கு formula_9 என்பதாலும் வட்ட இயக்கத்துக்கு formula_10 என்பதாலும் கோணவுந்தத்தை formula_11 என விரிவாக்கி, பின்வருமாறு குறுக்கலாம்\n\nஇது சுழல் ஆரம் formula_13, துகளின் நேர் உந்தம் formula_14 ஆகியவற்றின் பெருக்கல் ஆகும், இங்கு formula_15 (formula_16) என்பது formula_13ஆரத்தில் அமைந்த தொடுகோட்டில் உள்ள நேர்வேகத்துக்குச் சமம் ஆகும்.\n\nஇந்த எளிய பகுப்பாய்வை, ஆர நெறியத்துக்குச் செங்குத்தாக உள்ள உறுப்பைக் கருதினால் வட்டம் அல்லாத இயக்கத்துக்கும் பயன்படுத்தலாம். அப்போது,\n\nஇங்கு formula_19 என்பது இயக்கத்தின் செங்குத்து உறுப்பாகும். formula_20 என்பதை விரிவாக்கி, மீளமைத்தால், formula_21 வரும் இதைக் குறுக்கினால், கோணவுந்த்த்தைப் பின்வருமாறும் கோவைப்படுத்தலாம்;\n\nஇங்கு formula_23 என்பது திருப்புமைக் கையின் நீளம் ஆகும். இது அச்சில் இருந்து துகளின் வழித்தடத்துக்கு வ்ரையும் செங்குத்துக் கோடாகும். இந்த எனும் கோணவுந்த வரையறையைத் தான் \"உந்தத் திருப்புமை\" எனும் சொல் குறீக்கிறது.\n\nகோணவுந்தத்தை எவ்வாறு அளப்பது என்பது கீழே விளக்கப்பட்டுளது. ஒரு புள்ளியை அச்சாகக் கொண்டு, ஒரு புள்ளியளவே பருமை கொண்ட திணிவுள்ள (பொருண்மை கொண்ட) ஒரு பொருள், சுற்றி (சுழன்று) வருமாயின், அதன் கோணவுந்தம்\n- அப்பொருளின் திணிவுக்கும் (பொருண்மைக்கும்),\n- அது நகரும் விரைவுக்கும்,\n- அது அச்சுப்புள்ளியில் இருந்து விலகி இருக்கும் தொலைவுக்கும்\nதொடர்புடையது.\n\nஎனவே திணிவு, விரைவு, விலகு தொலவு ஆகிய மூன்றும் வளவுந்தத்தைக் கணிக்கத் தேவைப்படும். ஒரு பொருள் ஓர் அச்சுப் புள்ளியை நடுவாகக் கொண்டு சுழலும் பொழுது அதன் வளைவுந்தமானது அச்சுப் புள்ளியும் வளைந்து செல்லும் பாதையும் அமைந்த தளத்திற்குச் \"செங்குத்தான\" திசையில் இயங்கும்.\n\nஇவ் வளைவுந்தானது இயற்பியலில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது முழு இயக்க அமைப்பொன்றில் புற திருக்கம் ஏதும் இல்லை எனில் மாறாதிருக்கும் அளவுப்பொருளாகும். இதற்கு வளைவுந்தம் மாறாக் கொள்கை என்று பெயர்.\nதிருக்கம் என்பது வளைவுந்தம் மாறுபடும் வீதம் ஆகும். அதாவது ஒரு நொடிக்கு வளைவுந்தம் எவ்வளவு மாறுகின்றது என்பதாகும்.\n\nவரையறை.\nஓர் அச்சுப்புள்ளியை நடுவாகக் கொண்டு சுழலும் ஒரு பொருளின் வளைவுந்தத்தை L என்று கொள்வோம். நடுப்புள்ளியில் இருந்து பொருள் விலகி இருக்கும் தொலைவை விலகுத்தொலைவு நெறியம் (\"திசையன்\") (vector) r எனக் கொள்வோம். பொருளின் திணிவு (பொருண்மை) m எனக் கொள்வோம். இயங்கும் பாதையில் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் அப்பொருளின் நேர் விரைவு v எனக்கொள்வோம். பொருளின் நேர்திசை உந்தம் p (= mv) எனக் கொண்டால், வளைவுந்தம் L என்பதைக் கீழ்காணுமாறு கணிதக் குறியீடுகள் வழி விளக்கப்படும். பெருக்கல் குறியானது குறுக்கு நெறியப் பெருக்கலைக் குறிக்கும் (நெறியம் = திசையன்). எனவே L இன் திசையானது r, p ஆகிய இரண்டு நெறியங்களும் இருக்கும் தளத்திற்குச் செங்குத்தான திசையில் இருக்கும்.\n\nவளைவுந்தத்தின் SI அலகு நியூட்டன்.மீட்டர்.நொடி (N•m•s); அல்லது கிலோ.கி. மீ/நொ (kg.ms)\nவளைவுந்தத்தின் பரும அளவானது திணிவு (m), நடு விலகுதொலைவின் இருமடி (r), வளைந்தோட்ட விரைவு (v) ஆகியவற்றின் பெருக்குத்தொகை (mvr) ஆகும்.\n\nஉதாரணமாக கட்டை மாட்டு வண்டியில் சக்கரங்கள் பொருத்திவிட்டு அச்சாணி பொருத்துவது கோண உந்தத்தினால் சக்கரம் கழன்று விடாமல் இருப்பதற்காகவே.\n\nமேற்கோள்கள்.\n- .\n- Feynman R, Leighton R, and Sands M. \"19–4 Rotational kinetic energy\", from The Feynman Lectures on Physics (online edition), The Feynman Lectures Website, September 2013.\nவெளி இணைப்புகள்.\n- Conservation of Angular Momentum – a chapter from an online textbook\n- Angular Momentum in a Collision Process – derivation of the three-dimensional case\n- Angular Momentum and Rolling Motion - more momentum theory\n\n\n\n\n", "document_id": "ta_ta_6824"}, {"id": [993, 3], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "பொருளின் நிறை, உந்தம் மற்றும் ஆற்றல் ஆகிய பண்புகளில் எதாவது ஒன்றைப் பயன்படுத்தி அணுக்கள், மூலக்கூறுகள், அணுத் துகள்கள் ஆகியவற்றைப் பிரிக்கவும் நிறமாலை மானிகள் பயன்படுகின்றன. துகள் இயற்பியல் மற்றும் வேதிப் பொருள் பகுப்பாய்விலும் நிறமாலை மானிகள் மிகவும் பயன்படுகின்றன. \n\nநிறமாலை மானியின் வகைகள்.\nஒளியியல் நிறமாலை மானிகள்.\nஒளியியல் நிறமாலை மானிகள் பொதுவாக ஒளியின் செறிவை ஒளியின் அலைநீளம் மற்றும் அதிர்வெண் கொண்டு பார்க்க உதவுகிறது. பட்டகம் உண்டாக்கும் ஒளி முறிவு மற்றும் கோணலளியடைப்பு உண்டாக்கும் ஒளியின் விளிம்பு விளைவு ஆகியவை நிறமாலைகளை உருவாக்குகின்றன. \n\nநிறப்பிரிகை என்ற தத்துவத்தில் நிறமாலை மானிகள் செயல்படுகின்றன. ஒளி மூலம் எப்போதும் தொடர் நிறமாலையை உண்டாக்குகிறது. அதில் உமிழும் நிறமாலை வெளிச்சமான வரிகளையும், உறிஞ்சும் நிறமாலை இருளான வரிகளையும் கொண்டுள்ளது. நிறமாலை, ஆராய வேண்டியப் பொருட்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.\n\nநிறை நிறமாலை மானிகள்.\nநிறை நிறமாலைமானி என்பது வேதிப் பொருட்களின் அளவையும், வகையையும் ஆராயப்படுகின்றன. கொடுக்கப்பட்ட தனிமத்தின் நிறைக்கும் மின்னூட்டத்திற்கும் இடையேயுள்ள விகிதத்தைக் கொண்டு அயனிகளின் எண்ணிக்கை கண்டறியப்படுகிறது. \n\nபறத்தல் கால நிறமாலை மானிகள்.\nதெரிந்த நிறையின் ஆற்றல் நிறமாலை, அதன் பறக்கும் கால அளவைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அதன் மூலம் நிறையின் திசை வேகம் கணக்கிடப்படுகிறது. மாற்றாக திசை வேகம் தெரிந்தால் நிறை கணக்கிடப்படுகிறது. \n\nகாந்த நிறமாலை மானிகள்.\nவேகமாகச் செல்லும் ஒரு மின்னூட்டம் கொண்ட துகள் (இதில் மின்னூட்டம் \"q\", நிறை \"m\"), மாறாத காந்தப் புலத்திற்கு \"B\" செங்குத்தாகச் செல்லும் போது, \"r\" என்ற ஆரம் கொண்ட வட்டப்பாதையில் லாரன்சு விசையினால் சுழலுகிறது. அத் துகளின் உந்தம் \"p\" என்பது கீழ்க்கண்ட சமன்பாட்டால் கணக்கிடப்படுகிறது. \n\nஇதில் \"m\" என்பது நிறையையும், \"v\" என்பது திசை வேகத்தையும் குறிக்கிறது. டானிசு உருவாக்கிய காந்த நிறமாலை மானி அரைவட்ட குவிய அமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு மாறாத காந்தப்புலம் செங்குத்தாக செயல்படுத்தப்படுகிறது. \"p\" என்ற உந்தம் கொண்ட மின்னூட்டம் கொண்ட துகள், துளை வழியாக வெளியே வரும் போது வட்டப்பாதையில் நகர்த்தப்படுகிறது. அதன் ஆரம் \"r = p/qB\". \n\nகாந்தப்புலத்தை மாற்றி ஆல்ஃபா துகளின் ஆற்றல் நிறமாலை ஆய்வு செய்யப்படுகிறது. அந்தக் கருவி ஆல்ஃபா துகள் நிறமாலை மானி என அழைக்கப்படுகிறது. காந்தப்புலத்தை மாற்றி பீட்டா துகளின் ஆற்றல் நிறமாலை ஆய்வு செய்யப்படுகிறது. அந்தக் கருவி பீட்டா துகள் நிறமாலை மானி என அழைக்கப்படுகிறது.,\n\nவேறுபட்ட நிறைகளைக் கொண்ட ஒரு தனிமத்தைப் பிரித்தறிய நிறை நிறமாலைமானி பயன்படுகிறது. \n\nபிரிதிறன்.\nபொதுவாக, நிறமாலை மானியின் நிறமாலைப் பிரிதிறன் என்பது இரண்டு அருகருகே இருக்கும் அலை நீளங்கள் அல்லது அதிர்வெண்கள் அல்லது நிறைகளைப் பிரித்தறியும் திறனாகும். பொதுவாக துல்லியமான பிரிதிறன் கொண்ட எந்தக் கருவியிலும் ஒளிச்செறிவு குறைவாக இருக்கும்.\n\nமேலும் பார்க்க.\n- நிறமாலை\n- நிறமாலை தொடர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122991"}, {"id": [993, 4], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "விளக்கம்.\nஅடிப்படையில், ஒரு வெப்ப இயக்கவியல் முறைமை ஆற்றலைச் சேமிக்க அல்லது கொண்டிருக்க முடியும் என்றும், இந்த ஆற்றல் காக்கப்படுகிறது (conserved) என்றும் கூறுகிறது முதலாவது வெப்ப இயக்கவியல் விதி. இங்கே வெப்பம், பொதுவாக ஒரு உயர் வெப்பநிலையிலுள்ள மூலத்திலிருந்து முறைமைக்குக் கொடுக்கப்படுகின்ற அல்லது குறைந்த வெப்பநிலையிலுள்ள இன்னொன்றுக்கு இழக்கப்படுகின்ற ஆற்றலாகும். அத்துடன், ஒரு முறைமை தனது சூழலில் பொறிமுறை வேலையைச் செய்யும் போதும் ஆற்றலை இழக்கிறது அல்லது மறுதலையாக, சூழலால் இம் முறைமை மீது வேலை செய்யப்படும்போது அது ஆற்றலைப் பெறுகிறது. முதலாவது விதி, இந்த ஆற்றல் காக்கப்படுவதாகக் கூறுகிறது. இவ் விதியைக் கணித அடிப்படையில் பின்வரும் சமன்பாட்டால் குறிக்கலாம்.\n\nஇங்கே formula_2 என்பது முறைமையிம் உள்ளாற்றலில் ஏற்படும் சிறு மாற்றம். formula_3 என்பது முறைமைக்குக் கொடுக்கப்பட்ட சிறிய அளவு வெப்பம். formula_4 என்பது முறைமையினால் செய்யப்பட்ட சிறிய அளவு வேலை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12154"}, {"id": [993, 5], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "வரையறை.\nஊடகத்தின் வழியே செல்லும்போது, மின்சுமையற்ற பொருட்களும் ஆற்றலை இழக்கின்றன. ஆனால் நிறுத்துத் திறனானது மின்னூட்டம் பெற்ற துகளின் ஆற்றல் இழப்பை மட்டுமே குறிக்கிறது. நேர் மின்னூட்டம் பெற்ற ஒரு துகள் அலகு தூரம் செல்லும் போது அத்துகள் இழக்கும் ஆற்றல் அத்துகளின் நிறுத்துத் திறன் (எண்ணளவில்) என வரையறுக்கப்படுகிறது.\n\nஇங்கு எதிர்குறியானது ஆற்றல் இழப்பைக் குறிக்கிறது. எனவே நிறுத்துத் திறன் நேர்குறி மதிப்பைப் பெறும். மின்னூட்டம் கொண்டத் துகள் ஒரு கிராம்/செமீ தூரம் செல்லும் போது இழக்கும் ஆற்றல் அந்த ஊடகத்தின் நிறை நிறுத்துத் திறன் (Mass stopping power) எனப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65430"}, {"id": [993, 6], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "அயனியாக்கும் திறன்:\n\nஎன்று கொடுக்கப்படுகிறது. இச்சமன்பாட்டில் \n\nI என்பது அயனியாக்கும் திறன்,\n\nm என்பது மின்னூட்டம் கொண்ட துகளின் நிறை,\n\nZ என்பது அத்துகள் பெற்றிருக்கும் மின்னூட்டம்,\n\nE என்பது அதன் இயக்க ஆற்றல்.\n\nஎலக்ட்ரானைவிட ஆல்ஃபா துகள் 7300 மடங்கு அதிக நிறையுடையது; இருமடங்கு அதிக மின்னூட்டத்தினையும் கொண்டுள்ளது. எனவே ஒரே ஆற்றலுள்ள எலக்ட்ரானை விட α-துகள் அதிக அயனியாக்கும் திறனுடையது .\n\nஆதாரங்கள்.\n- A suorce book of Atomic Energy -Samuel Glastone\n\n\n\n\n", "document_id": "ta_ta_55212"}, {"id": [993, 7], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "விளக்கம்.\nஇதன் அடிப்படை பித்தேகோரசு தேற்றம் ஆகும். ஒரு செங்கோண முக்கோணத்தின் செங்கோணத்தை அடுத்த ஒரு பக்கம் a ஆகவும் இன்னொரு பக்கம் b ஆகவும் செங்கோணத்துக்கு எதிர்ப்பக்கம் c ஆகவும் இருந்தால், அவற்றுக்கு இடையிலான தொடர்பு formula_1 ஆகும். இதன்படி ஒரு பக்கம் 3 எனவும், மறு பக்கம் 4 எனவும் இருந்தால், அதன் கர்ணம் 5 ஆக இருக்கும். இதற்கு மறுதலையாக ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 3, 4, 5 என அமைந்திருந்தால், நீளமான கோட்டுக்கு எதிர்ப்பக்கம் செங்கோணம் ஆக இருக்கும். இந்த அடிப்படையைப் பயன்படுத்தியே 3-4-5 வழிமுறை செயற்படுகிறது.\n\n3-4-5 என்ற எண்கள் மட்டுமன்றி formula_1 என்ற சமன்பாட்டுக்குப் பொருந்தக்கூடிய எந்தவொரு எண்தொகுதியையும் பயன்படுத்தி செங்கோணம் ஒன்றை உருவாக்க முடியும். எடுத்துக்காட்டாக (5-12-13), (8-15-17), (7-24-25) ஆகிய எண்தொகுதிகளும் மேற்படி சமன்பாட்டுக்குப் பொருந்துகின்றன. ஆனால், 3-4-5 இவற்றுள் சிறிய எண்களாக அமைந்துள்ளதால் இதைப் பயன்படுத்துவது வசதியாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35242"}, {"id": [993, 8], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "கணிதக்கூற்று.\nகோண உந்ததின் காலவகையீடு கோண விசை எனப்படும்:\n\nஆதலின், கட்டுற்ற மன்டலம் எனவிங்கே குறிக்கப்படுவது பிற(புறத்தேயிருந்து) கோண விசைகள் எதுவும் இல்லாதிருப்பதயே:\n\nஇங்கு, formula_3 என்பது துகள் மன்டலத்தின் மேல் செலுத்தப் பெற்ற எந்தவொரு கோண விசையையும் குறிக்கும்.\n\nவானியலில்.\nசுற்றுப்பாதைகளில், (மொத்தக்)கோண உந்தம் அக்கோளின் சுழற்க் கோண உந்தம் மற்றும் அச்சுற்றுப்பாதையின் கோண உந்தம் எனப்பகிரப் பட்டிருக்கும்:\n\nஒரு கோள் கணிக்கப்பட்ட அளவைவிட மெதுவாய் சுழன்றால் அதனுடன் துணைக்கோள் (ஒன்றோ அல்லது பலவோ) இணையப் பெற்றிருப்பதை உணர்ந்தறியலாம், காரணம், மொத்தக் கோண உந்தத்தை மாறிலியாய் காக்க அக்கோளும் அதன் துணைக்கோளும் தங்களுக்குள் (கோண உந்தத்தை) பகிர்ந்து பெற்றிருப்பதே யாகும்.\n\nபயன்பாடுகள்.\nகோண உந்தக் காப்பான்மை \"மையநோக்கு விசை இயக்கங்களை\" அலசியாய்வதில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது. ஒருப் பொருளின் மீதான நிகர விசைகள் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட புள்ளியையே (இப்புள்ளி அவ்வியக்கத்தின் \"மையம்\" எனவறியப்படும்) நோக்கியிருப்பின், அவ்வமைப்பே \"மைய நோக்கு விசையியக்கம்\" என்பதாகும். இம்மையப்புள்ளியை பொருத்தவரை அப்பொருளின் மீது எந்த கோண விசையும் இயங்கவில்லை, ஆதலின் இவ்வியக்கத்தின் கோண உந்தம் மாறுபடாது.\n\nகோள்கள் மற்றும் துணைக்கோள்கள் போன்றவற்றின் சுற்றுப்பாதை இயக்கங்களை ஆராய்வதிலும், போர் மாதிரியில் அணுவின் இயக்கங்களை ஆராய்வதிலும் மாறாக் கோண உந்தம் பெரிதும் துணைபுரிகின்றது.\n\nஒரு பனிச்சறுக்கு வீரர் தான் சுழலும் பொழுது தன் கைகளை மார்போடு அனைத்தால் சுழற்சி வேகம் அதிகரிப்பதையும், அவரே தன் கைகளை அகலவிரித்தால் அவரின் சுழற்சி வேகம் குறைவதையும் காணலாம், இத்திகழ்வை கோண உந்தக் காப்பாண்மையால் விளக்கலாம், அதன்படி, அவ்வீரர் தன் கைகளை மார்பொடு அனைக்கையில் அவரது உடலின் திணிவுகள் சுழற்சி அச்சுக்கருகில் குவிவதனால் அவரது நிலைமாறு உந்தம் குறைகின்றது, கோண உந்தத்தை மாறாமல் காக்கும்பொருட்டு அவரின் கோணத் திசைவேகம்(சுழற்சி வேகம்) அதிகரிக்கின்றது.\n\nஇதே தோற்றப்பாடுதான் பெரிய (மெதுவாய் சுழலும்) விண்மீனிலிருந்து உருவாகும் சிறிய விண்மீன்களின் அதிவேக சுழற்சியை விளக்குகின்றது (பார்க்கப் போனால், ஒருப் பொருளின் அளவை 10 மடங்கு குறைப்பதனால் அதன் சுழற்சி வேகம் 10 மடங்கு அதிகரிக்கின்றது).\n\nபூமி-நிலா மன்டலத்தில், கோணக் காபான்மைக் காரணமாய் பூமியின் கோண உந்தம் சிறுகச்சிறுக நிலவுக்கு மாற்றப்ப்பெறுகின்றது, இதன் விளைவாய் பூமியின் சுழற்சி வீதம் குறைவதும் (ஏறத்தாழ 42 நூணநொடிகள்/நாள்) நிலவின் சுற்றுப்பாதை விரிவடைவதும் (சுற்றுப்பாதையின் ஆரம் ~4.5செ.மீ/ஆண்டு என்ற வீதத்தில் அதிகரிக்கின்றது) நிகழ்கின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கோண விசை\n\n\n\n\n", "document_id": "ta_ta_10816"}, {"id": [993, 9], "question": "ஐசன்பர்க்கின் <Query> பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".", "document": "உடனடியாக ஆற்றல் அடர்த்தி, பெரும ஆற்றல் அடர்த்தி மற்றும் உச்ச ஆற்றல் அடர்த்தி ஆகிய சொற்கள் ஒத்த பொருளை கொண்டவை. அவை ஒலி அழுத்ததினோடு தொடர்பு கொண்டு பயன்படுத்தப்படுகின்றன. \n\nமேலும் பார்வைக்கு\n• துகளின் திசைவேக தரநிலை\n• ஒலிச்செறிவின் தரநிலை\n• ஒலி ஆற்றல் அடர்த்தியின் தரநிலை\nபுற இணைப்புகள்\n• மாற்றுதல் : ஒலிச் செறிவிலிருந்து ஒலிச்செறிவுத் தரநிலை\n\nஒலியின் நிகராக ஓம்விதி – கணக்கீடுகள்\n\nஒலியியல் அளவுகளோடு இணைந்த தளமுன்னேறு ஒலியியல் அலைகளின் தொடர்புகள்\nஒலி அளவீடுகள்\nபண்புகள் குறியீடுகள்\nஒளியின் அழுத்தம் P.SPL\nதுகளின் திசைவேகம் V.SVL\nதுகளின் இடப்பெயர்ச்சி S\nஒலியின் செறிவு I, SIL\nஒலியின் திறன் P. SWL\nஒளி ஆற்றல் W \nஒலி ஆற்றல் அடர்த்தி w \nஒலி வெளிப்பாடு E, SEL\nஒலியியல் மறிப்பு z\nஒளியின் வேகம் c\nகேள்திறன் அதிர்வெண் AF\nஒலிபரவுதல் இழப்பு TL\n\n\n\n\n", "document_id": "ta_ta_115243"}]
[{"id": [996, 0], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "வரலாறு.\nசங்க காலத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்தது. சங்கம் மருபிய காலத்தில் சமணர்கள் செல்வாக்குப் பெற்ற போது இசை நலிவுற்றது. பக்தி காலத்தில் தேவாரங்கள், பிரபந்தங்கள் ஊடாக தமிழிசை மீண்டும் சிறப்புற்று இருந்தது. ஆனால் 14 ம் நூற்றாண்டில் தமிழ்நாடு தெலுங்கு விசயநகர ஆட்சிக்கு உட்பட்டது. இதன் காரணமாக தெலுங்கு மொழி இசையில் முக்கிய இடம் பிடிக்கத் தொடங்கியது. தமிழர் இசை மரபு தெலுங்கு இசையினுள் உள்வாங்கப்பட்டது. 20 ம் நூற்றாண்டிலும் இந்த நிலையே தொடர்ந்தது. இசையரங்குகளில் தெலுங்கு அல்லது பிற மொழிகளிலேயே பாடல்கள் பாடப்பட்டன. \"இறுதியில் மட்டுமே இரண்டொரு தமிழ்ப் பாடல்கள் 'துக்கடா' என்ற பெயரில் பாடப்பட்டுவந்தன.\" இந்தச் சூழ்நிலையில் தோன்றியதே தமிழிசை இயக்கம்.\n\nஇந்த நிலையில் அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் 1941 இல் முதலாவது தமிழிசை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு ஒரு இசை நிகழ்ச்சியில் தமிழிப் பாடல்களுக்கு முக்கியமும் மதிப்பும் வழங்கப்படவேண்டும் தீர்மானம் நிறைவேற்றியது. இதை சங்கீத வித்வத் சபை கடுமையாக விமர்சித்தது. இதைத் தொடர்ந்து 1943 இல் நடந்த தமிழிசை மாநாட்டில் வானொலிகளில் தமிழ்ப் பாடல்களே பெரும்பான்மையாக ஒலிபரப்பப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n\nவிமர்சனங்கள்.\nதமிழிசை இயக்கம் நோக்கிய விமர்சனங்களை சங்கீத வித்வத் சபை மிகக் கடுமையாக முன்வைத்தது. \n- தமிழில் நல்ல பாடல்கள் இல்லை. தமிழ்ப் பாடல்கள் கருநாடக இசைக் கச்சேரிகளில் பாட தகுதி அற்றவை. கூடிய தமிழ்ப் பாடல்களைப் பாடக் கோருவது இசை நிகழ்ச்சிகளின் தரத்தைத் தாழ்த்தும்.\n- தமிழ்ப் பாடல்களை பாடக் கோருவது பாடகர்களின் விருப்பத்தில் தலையிடுவதாகும். தமிழ்ப் பாடல்கள் கூடப் பாடப்பட வேண்டும் ஆயினும், அது பாடகர்களில் தெரிவாக அமைய வேண்டும்.\n- இசைக்கு மொழி இல்லை. இசையே மொழியை விட முதன்மை பெற வேண்டும். இசையில் மொழி கருத்தில் கொள்ளப்படக் கூடாது.\n- தமிழிசை இயக்கம் ஒரு அரசியல் இயக்கம். இது இசையில் பிராமணர் அல்லாதவர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சாதி இயக்கம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22054"}, {"id": [996, 1], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "இளமைக்காலம்.\nஜெயராமன் கோயில் நகரமான சிதம்பரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன். \n\nதிரைப்படத்துறை பங்களிப்புகள்.\nநடிகர்.\nஜெயராமன் 1917 ஆண்டு தை மாதம் 6 நாள் பிறந்தார். ஜெயராமன், கிருஷ்ண லீலா (1934), பக்த துருவன் (1935), நல்ல தங்காள் (1935), லீலாவதி சுலோச்சனா (1936), இழந்த காதல் (1941), பூம்பாவை (1944), கிருஷ்ண பக்தி (1948) ஆகிய படங்களில் நடித்தார்.\n\nஇசையமைப்பாளர்.\nஉதயனன் வாசவதத்தா (1946), ரத்தக்கண்ணீர் (1954) ஆகிய இரண்டு படங்களுக்குத் தனியாக இசையமைத்துள்ளார். விஜயகுமாரி (1950), கிருஷ்ண விஜயம் (1950) ஆகிய படங்களில் இணை இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.\n\nபின்னணிப் பாடகர்.\nதிரைப்படத்துறையில் ஒரு பின்னணிப் பாடகராகவே இவர் புகழ் பெற்றார். இவரது இசைத்திறமை காரணமாக இவர் தமிழிசைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் தமிழில் மட்டுமன்றிச் சில கன்னடப் பாடல்களையும் பாடியுள்ளார்.\n\nசி. எஸ். ஜெயராமன் பாடிய சில பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:\n1. கா கா கா (பராசக்தி 1952) - பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்\n2. நெஞ்சு பொறுக்குதில்லையே (பராசக்தி 1952) - பாடல் : பாரதியார், இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்\n3. அன்பினாலே (பாசவலை 1956) - பாடல் : அ.மருதகாசி, இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு : மார்டன் தியேட்டர்ஸ்\n4. உள்ளம் ரெண்டும் ஒன்று (புதுமைப்பித்தன் 1957) - பாடல் : T.N.ராமைய்யாதாஸ், இசை : G.ராமநாதன், தயாரிப்பு : சிவகாமி பிக்சர்ஸ்\n5. விண்ணோடும் (புதையல் 1957) உடன் பாடியவர் : பி.சுசிலா - பாடல் : ஆத்மநாதன், இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்\n6. குற்றம் புரிந்தவன் (ரத்தக்கண்ணீர் 1958) - பாடல் : ஆத்மநாதன், இசை : C.S.ஜெயராமன், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்\n7. ஈடற்ற பத்தினியின் (தங்கப்பதுமை 1958) - பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு :ஜீபிடர் பிக்சர்ஸ்\n8. இன்று போய் நாளை (சம்பூர்ண ராமாயணம் 1958) - பாடல் : ஆத்மநாதன், இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : M.A.V பிக்சர்ஸ்\n9. தன்னைத் தானே (தெய்வப்பிறவி 1960) - பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்\n10. அன்பாலே தேடிய (தெய்வப்பிறவி 1960) - பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்\n11. சிரித்தாலும் (களத்தூர் கண்ணம்மா 1960) - பாடல் : கண்ணதாசன், இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : AVM\n12. நீ சொல்லாவிடில் (குறவஞ்சி 1960) - பாடல் : R.கிருஷ்ணமூர்த்தி, இசை : T.R.பாப்பா, தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்\n13. பெண்ணே உன் கதி (பொன்மாலை 1960) - பாடல் : மாயவநாதன், இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்\n14. வண்ணதமிழ் (பாவைவிளக்கு 1960) - பாடல் : அ.மருதகாசி, இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்\n15. காவியமா (பாவைவிளக்கு 1960) - பாடல் : அ.மருதகாசி, இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்\n\nமறைவு.\nஜெயராமன் 1995 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் தேதி காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21856"}, {"id": [996, 2], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "முதலாவது தமிழிசை மாநாடு சிதம்பரத்தில் நடந்தது, அதனைத் தொடந்து தமிழிசை இயக்கம் தமிழிசையை வலியுறுத்தி பல ஊர்களில் கூட்டங்களையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்தது. அந்த வரிசையில் இந்த மாநாடு தேவகோட்டையில் நடந்தது. இந்த மாநாட்டில் நடந்த இசை நிகழ்ச்சிகள் அன்று சிறந்த முன் எடுத்துக்காட்டுக்களாக விளங்கின.\n\nகலந்துகொண்ட கலைஞர்கள்.\n- நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை\n- மதுரை மணி\n- திருச்சி சகோதரர்கள்\n- சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை\n- மாரியப்ப சுவாமிகள்\n- வினைதீர்த்தான் செட்டியார்\n- சரஸ்வதிபாய் அம்மாள்\n- தியாகராஜ பாகவதர்\n- ம. ச. சுப்புலட்சுமி\n\n\n\n\n", "document_id": "ta_ta_53565"}, {"id": [996, 3], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "கண்டியில் பேராதனையில் பிறந்து மெல்லிசைப் பாடகராக கலை உலகிற்கு வந்தவர் வி. முத்தழகு. சிங்களம், தமிழ், இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார். மெல்லிசைப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் என அவர் பங்களிப்பு இருந்திருக்கிறது. 1953 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.\n\nகலைத்துறை பிரவேசம்.\nகொழும்பு, பம்பலப்பிட்டி சென். மேரிஸ் வித்தியாலயத்தில் முத்தழகு கல்வி பயின்றார். 1963 இல் அப்பாடசாலையின் சிங்களப் பிரிவில் மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்று நடைபெற்றது. அப்போட்டியில் இவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. இச்சம்பவத்தின் பின் இசையே அவரது வாழ்க்கையாகவும் தொழிலாகவும் மாறியது. அதே ஆண்டில் பாகித்தானில் லாகூர் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. சாரண இயக்கத்தில் அங்கு சென்ற முத்தழகு இந்த இசை நிகழ்ச்சியில் பாடினார். உருது மொழியிலும் சிங்கள மொழியிலும், தமிழிலும் பாடினார்.\n\nமெல்லிசைப் பாடல்கள்.\nஇலங்கை வானொலியில் மெல்லிசை பாடுவதற்கு வி.முத்தழகு தேர்வுபெற்றபின் 1971ல் தனது முதலாவது மெல்லிசைப்பாடலை இலங்கை வானொலியில் பாடும் சந்தர்ப்பத்தை பெற்றார். க. கணபதிப்பிள்ளை பாடல் எழுத ஆர். முத்துசாமி இசையமைத்தார். அன்னை பராசக்தி... என்ற பாடலை பாடினார். தொடர்ந்து ஏராளமான மெல்லிசைப்பாடல்களை இலங்கை வானொலியில் பாடியிருக்கிறார். 1970 - 1980 காலப் பகுதியில், இலங்கை வானொலியின் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப் பாடகராக முத்தழகு விளங்கினார்.\n\nதிரைப்படப் பாடல்கள்.\nநம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். முதன் முதலில் புதிய காற்று படத்தில் பாடும் வாய்ப்பை வி. பி. கணேசன் இவருக்கு வழங்கினார். இந்தத்திரைப்படத்தில் இவர் முதலில் பாடிய 'ஓகோ என்னாசை ராதா' மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களில் இவர்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார் என்று கூறலாம். தொடர்ந்து கோமாளிகள், ஏமாளிகள், நான் உங்கள் தோழன், தென்றலும் புயலும், வாடைக்காற்று, தெய்வம் தந்த வீடு, அநுராகம், எங்களில் ஒருவன், நெஞ்சுக்கு நீதி, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, சர்மிளாவின் இதயராகம் போன்ற படங்களில் பாடினார். புதிய காற்று 1975ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 'சர்மிளாவின் இதயராகம்' 1993ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 20 ஆண்டு இடைக்காலத்தில் உருவான சகல தமிழ்ப் படங்களிலும் முத்தழகு பின்னணி பாடியிருக்கிறார். 10க்கு மேற்பட்ட சிங்களப் படங்களிலும் பாடியிருக்கிறார். யசபாலித்த நாணயக்காரவே முத்தழகுவுக்கு சிங்களச் சினிமாவில் பாடும் முதல் வாய்ப்பை வழங்கினார். 'அஞ்சானா' என்ற படத்தில் விஜய குமாரதுங்கவுக்கு பின்னணி பாடும் வாய்ப்பே அது. தமிழில் 'நாடு போற்ற வாழ்க' என்ற பெயரில் வெளிவந்த படமே, சமகாலத்தில் 'அஞ்சானா' என சிங்களத்தில் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிப்படங்களிலும் முத்தழகு பின்னணி பாடினார்.\n\nதனி நபர் இசை நிகழ்ச்சிகள்.\n'சப்தஸ்வரம்' என்ற தனி நபர் இசை நிகழ்ச்சியைப் பலமுறை மேடையேற்றியவர். 1974ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரையுள்ள 30 வருட காலத்தில் 'சப்தஸ்வரம்' நிகழ்ச்சியை 15 முறை மேடையேற்றியிருக்கிறார். 'சப்த ஸ்வரம்' தமிழ் நிகழ்ச்சியைப் போல் 'காதல் மொட்டுகள் மலர்கின்றன' என்ற தலைப்பில் தனி நபர் சிங்கள நிகழ்ச்சியை 10 முறைக்கு மேல் நடத்தியிருக்கிறார்.\n\nவிருதுகள்.\n1995ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான ஜனாதிபதி விருதும் 2002 ஆம் ஆண்டு தேசிய பாடகருக்கான 'கலாபூஷணம்' விருதும் கிடைத்தது. 1987 ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சு இவருக்கு 'மெல்லிசைச் செல்வன்' என்ற பட்டத்தை வழங்கியது. 'இன்னிசை மணி', 'கலை மணி' என்பனவும் முத்தழகுவுக்கு கிடைத்த மேலும் சில பட்டங்களாகும்.\n\nபுகழ்தந்த திரையிசைப் பாடல்கள்.\n- 'ஒஹோ என் ஆசை ராதா' -திரைப்படம்: புதியகாற்று இசை.ரி.எப்.லத்தீப். பாடல் வரிகள்- ஈழத்து இரத்தினம்\n- 'எண்ணங்களாலே. இறைவன் தானே' திரைப்படம்: அநுராகம். இசை- சரத் தசநாயக்கா\n\n\n\n\n", "document_id": "ta_ta_23567"}, {"id": [996, 4], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "பின்புலம்.\nதமிழ்நாட்டில் நடந்த பல இசை நிகழ்ச்சிகளில் நெடுங்காலமாக தமிழிசை, தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் மியூசிக் அகாதெமியால் ஒழுங்குசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தமிழிசை, தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டன, இழிவுபடுத்தப்பட்டன. 1940 களில் வலுப்பெற்ற தமிழிசை இயக்கத்துக்கு எதிராக சென்னை மியூசிக் அகாதெமி கடும் எதிர்ப்புக் காட்டியது. இந்தச் சூழலில்தான் 1943 சென்னை தமிழிசை மாநாடு ஒழுங்குசெய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53566"}, {"id": [996, 5], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "ஒலிநயம் உள்ள சொற்களைக் கோர்த்து உணர்ச்சியையும் கற்பனையையும் கருத்தையும் சில பரவலான யாப்பு வடிவங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தலை பாட்டு எனலாம். இது வாய்மொழி இலக்கியமாகவோ அல்லது எழுத்து இலக்கியமாகவோ அல்லது இரண்டாகவும் அமையலாம். பொதுவாக பாட்டு இசையுடன் பாடப்படும். \n\n- தொல்காப்பியம் அக்காலத்தில் பாட்டு என எதனைக் குறிப்பிட்டார்கள் எனத் தெளிவுபடுத்துகிறது.\n\nவகைகள்.\n- கலைப் பாடல்\n- நாட்டார் பாடல்\n\nகலைப் பாடல்.\nகலைப் பாடல் (Art songs) என்பது கின்னரப்பெட்டி துனைகொண்டு தனி நபரால் பாடப்படும் பாடல் ஆகும். கலைப் பாடலுக்கு நல்ல குரல்வளமும், மொழிவளமும் தேவை. \n\nமொழிகள்.\nகலைப் பாடல் என்பது பல்வேறு மொழிகளில் பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக ஜெர்மனி நாட்டில் உருவாக்கப்படுகின்ற பாடல்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. \n- ஜெர்மனி - லிடர்\n- பிரான்சு - மெலோடி\n- எசுப்பானியா - கான்சியான்\n- இத்தாலி - கேன்சோன்\n\n17 ஆம் நூற்றாண்டில் ஆங்கில கலைப் பாடல்.\n16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாலிபோனிக் இசையானது உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் வீணை இசைக்கருவியானது புகழ்பெறத் தொடங்கியது, 1600 ஆம் ஆண்டு காலகட்டங்களில் பெரும்பாலான மக்கள் வீணையினை வாசிக்கக் கற்றிருந்தனர். \n\n17 ஆம் நூற்றாண்டின் இசையமைப்பாளர்கள்.\n- வில்லியம் பைர்ட் (1543-1623), சங்கீதங்களின் தொகுப்பு 1588, நாடகங்கள் மற்றும் பாடல்கள்\n- தாமஸ் மோர்லே (1557- 1603) இவருடைய பாடல்கள் வில்லியம் சேக்சுபியரின் நாடகங்களில் பயன்படுத்தப்பட்டன.\n- மைக்கேல் காவெண்டிஷ் (1565 -1628), 1598 இல் வீணை மற்றும் சிறிய காதல் கவிதை என்ற பாடல்களின் ஒரு தொகுப்பை வெளியிட்டார்.\n- பிரான்சிஸ் பில்கிங்க்டன் (1582-1638), வீணை பாடல் இசையமைப்பாளர்\n- ராபர்ட் ஜோன்ஸ் (1597-1615)\n- டோபியாஸ் ஹியூம் (1648), தீவிர மற்றும் நகைச்சுவைப் பாடல்கள்\n- பிலிப் ரோஸ்ஸெர் (1567-1623), இவரது வீணை பாடல்களில் சில தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன.\n- ஹென்றி லாஸ்ஸ் (1595-1662)\n\n20 ஆம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள்.\n- ரோஜர் கில்லர் (1877-1953)\n- பிராங்க் பிரிட்ஜ் (1879-1941)\n- ஜான் அயர்லாந்து (1879-1962)\n- அர்னால்டு பாக்ஸ் (1883-1953)\n- ஜார்ஜ் பட்டர்வொர்த் (1885-1916)\n- இவோர் குர்னே (1890-1937)\n- ஹெர்பர்ட் ஹோவெல்ஸ் (1892-1983)\n- பீட்டர் வார்லாக் (1894-1930)\n- மைக்கேல் ஹெட்(1900-1976)\n- எரிக் தியமன் (1900-1975)\n- ஜெரால்ட் பின்சி (1901-1956)\n- பெஞ்சமின் பிரிட்டென் (1913-1976)\n- வில்லியம் வால்டன் (1902-1983)\n\nநாட்டார் பாடல்.\nநாட்டார் பாடல் என்பது பாரம்பரிய மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி பெற்ற இசையின் கலவையாகத் தற்போது உள்ளது. நாட்டார் பாடல் என்ற சொற்கூறு 19-ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது, ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்திலும் இவ்வகையான இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய நாட்டார் பாடல்களானது பலவகைகளில் அறியப்படுகிறது. அவையாவன,\n- வாய்மொழியாக பாடப்படுவது,\n- அறியப்படாத நபர்களால் பாடப்படுவது,\n- இலக்கிய நயம் வாய்ந்த (கிளாசிக்கல்), வர்த்தக ரீதியாக பாடப்படும் பாடல்களுக்கு இவை எதிரானவை ஆகும்.\n20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பாரம்பரிய நாட்டார் பாடலில் இருந்து நவீன வடிவத்திற்கு மாற்றம் பெறத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு நாட்டார் இசைக்கான இரண்டாவது மறுமலர்ச்சியாக அறியப்படுகிறது. 1960 களில் இவ்வகையான இசை உச்சத்திலிருந்தது. இதன் வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்களினால் இவை சில நேரங்களில் சமகால இசையாகவும் கருதப்படுகின்றன.\n\nபாரம்பரிய நாட்டார் பாடல்.\nபாரம்பரிய நாட்டார் பாடலுக்கான விளக்கங்கள் தெளிவில்லாமல் அல்லது மழுப்புகின்ற அளவில் உள்ளது. நாட்டார் இசை, நாட்டார் பாடல், நாட்டுப்புற நடனம் என்ற பல பெயர்களில் தற்போதைய பயன்பாட்டில் உள்ளது. இவைகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் என்பதன் உட்பிரிவுகளாகவே கருதப்படுகிறது. நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடல்1846 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தொல்பொருள் ஆய்வாளரான வில்லியம் தாம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவருடைய கூற்றுப்படி நாட்டுப்புறவியல் என்பது மக்கள் தங்களின் மரபு, பழக்கவழக்கங்கள் , மற்றும் மூடநம்பிக்கைகள் போன்றவற்றை விளக்குவதற்காகப் பாடப்படுவது ஆகும் எனக் கூறியுள்ளார். நாட்டார் இசை என்பது நாட்டின் பல்வேறு இசைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியது ஆகும். \n\nஇரண்டு நூற்றாண்டுகள் ஆன பின்பும் இதற்கான ஒரு தெளிவான வரையறை கிடைக்கவில்லை. நாட்டார் இசைக்கு என சில பண்புகள் இருந்தாலும் அவை முழுமையான இசை என்று அறியப்படுவதற்குப் போதுமானவையாக இல்லை என கூறப்படுகிறது. அறியப்படாத நபர்களால் பாடப்பட்ட பாடல் என்பதே இதற்கான விளக்கமாகப் பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. \n\nபண்புகள்.\nபின்வரக்கூடிய பண்புகள் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு நாட்டார் இசைக்கான பண்புகளாகப் பார்க்கப்படுகின்றன. \n- இவ்வகையான பாடல்கள் வாய்மொழியாகவே பரப்பப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில் இருந்த பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் எழுத்தறிவு அற்றவர்களாகவே இருந்தனர். இவர்கள் மற்றவர்களிடமிருந்து அந்தப் பாடல்களை அவர்கள் பாடும் போது அதைக் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டனர். மேலும் இவ்வகையான பாடல்கள் நூல்களின் வாயிலாகவோ அல்லது தகவல் பரிமாற்ற ஊடகங்கள் வாயிலாகவோ பரிமாற்றம் செய்யப்படவில்லை.\n- இவ்வகையான இசை பெரும்பாலும் அவர்களுடைய பண்பாடுகளுடன் தொடர்புடையது. குறிப்பாக அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தோடு தொடர்புடையது ஆகும். புலம்பெயர்ந்த மக்களால் இவை பாடப்பட்ட போது இந்த இசையின் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாகக் கிரேக்க ஆசுத்திரேலியர்கள், சோமாலிய அமெரிக்கர்கள், பஞ்சாபிய கனடா மக்கள் போன்றவர்களின் பாடல்கள். இவர்கள் இநதவகையான இசை,நடனம் போன்றவற்றை தங்களுடைய மூதாதையர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.\n- வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட நிகழ்வினை போற்றும் வகையில் இவ்வகையான பாடல்களைப் பாடுகின்றனர். வருடத்தின் சில முக்கிய நாட்களான உயிர்ப்பு ஞாயிறு, மே நாள், கிறித்துமசு, மேலும் ஒரு சில பாடல்கள் வருடத்தின் சுழற்சி முறையில் ஏற்படும் நாட்களை நினைவு கூறும் வகையில் அமைகின்றது. திருமணம், பிறந்தநாள், இறந்தோர் நாள் போன்ற நாட்களிலும் அதற்கேற்ற இசை, நடனம் போன்றவைகளும் இடம்பெறுகின்றன. மதத் திருவிழாக்கள் நடைபெறும்போது நாட்டார் இசை நிகழ்ச்சிகள் அங்கே நடைபெறும். அந்த இசை நிகழ்ச்சிகளில் குழந்தைகள் மற்றும் தொழில்முறை அல்லாத பாடகர்கள் அனைவரும் இணைந்து தங்களுடைய மகிழ்ச்சியினை இசையின் மூலமாக வெளிப்படுத்துவர்.\n- இவ்வகையான பாடல்களுக்கு பதிப்புரிமை கிடையாது.\n\nஇந்திய நாட்டார் இசை.\nஇந்திய நாட்டுப்புற இசை ( Indian folk music) இந்தியாவின் பரந்த கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாகப் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. இது, பாங்கரா (நடனம்) லாவணி, தாண்டியா, மற்றும் ராஜஸ்தானி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உள்ளது. மற்றும் பரப்பிசை போன்றவற்றின் வருகையால் நாட்டார் இசையின் புகழ் குறையத் தொடங்கியது. இந்தியாவில் நாட்டார் இசை என்பது நடனம் சார்ந்தது ஆகும். \n\nவழங்கப்படும் பெயர்கள்.\n- ஆந்திரப் பிரதேசம்: மடிகா டப்பு, மலா ஜமிதிகா\n- அசாம்: பிகுகீத், கம்ருபி லோகீத்\n- சத்தீசுகர்: பண்டவானி\n- குசராத்து: கர்பா, தோஹா\n- கருநாடகம்: பாகீரதி (இராகம்)\n- மகாராட்டிரம்: பாகீரதி (இராகம்), லாவணி\n- ஒடிசா: ஒடிசி (நடனம்)\n- பஞ்சாப் (இந்தியா): மஹியா\n\nபாங்கரா.\nமுதன்மை கட்டுரை : பாங்கரா (இசை)\n\nபாங்கரா: பஞ்சாபி குடியேறிய பஞ்சாபிய (இந்தியா) இளைஞர்களுடன் தொடர்புடையது. இது இந்தியா, பாக்கித்தான் நாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களால் 1970 ஆம் ஆண்டு உருவாகியது. \n\nகர்பா.\nகர்பா (பாடல்) நவராத்திரி காலத்தில் இந்து கடவுள்களை வணங்கும் பொருட்டு பாடப்படுவது ஆகும். கிருட்டிணன், அனுமன், இராமன், மற்றும் பிற கடவுள்களை போற்றி பாடுகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_8399"}, {"id": [996, 6], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "பாடல்கள்.\n- \"உலகம் இறைவனின் சந்தை மடம், இது வருவோரும் போவோரும் தங்குமிடம்.\" - E M hanifa \n- \"இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.\" - E M hanifa \n- \"இறைவா நீயருள்புரிவாய்\" - \n\nஇவற்றையும் பார்க்க.\n- [[அப்டுல் கானி]]\n\n[[பகுப்பு:தமிழ்ப் பாடல்கள்]]\n[[பகுப்பு:தமிழ் இசுலாமிய இசை]]\n\n", "document_id": "ta_ta_12700"}, {"id": [996, 7], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nஇவர் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போலகம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசர்மன். பெற்றோர் இவரை ராமய்யா என அழைத்தனர். ராமய்யா பிற்காலத்தில் பாபநாசம் சிவன் என்ற பெயருடன் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் வாக்கேயக்காரராக விளங்கினார்.\n\nஇவர் அதிகாலையில் சிவன் கோயிலின் முன் நின்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இறங்கிவந்ததாகப் புகழ்ந்து தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் பாபநாசம் சிவன் என்று அழைத்தனர்.\n\nதனது ஏழாம் வயதில் தந்தையை இழந்ததினால் வறுமை காரணமாக, தாயுடன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த தன் மூத்த தமையனார் ராஜகோபாலனிடம் வந்து சேர்ந்தார். மற்றவர்கள் கொடுக்கும் அன்னதானத்தின் மூலம் உணவுண்டு தமது இள வயது வாழ்க்கையைக் கழித்தார். அங்கு தங்கியிருந்த வேளையில் இவர் மலையாளம் பயின்று மகராஜ சமசுகிருதக் கல்லூரியில் சேர்ந்து 1910 இல் வையகர்ண பட்டதாரி ஆனார்.\n\nசிறந்த குரல்வளத்தையும், இசை உள்ளறிவையும் கொண்டிருந்ததால் இசையின் ஆரம்பப் பயிற்சிகளை ஆஸ்தான வித்துவான் நூரணி மகாதேவ ஐயர்,சம்பபாகவதர் ஆகியோரிடமிருந்து பெற்றார். பஜனை செய்வதின் மூலம் இவரது இசைப்புலமை மெருகேறியது.\n\nஒருநாள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரின் கச்சேரியைக் கேட்டபின், அவரை அணுகி தன்னை அவரின் மாணவனாக ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் சம்மதிக்கவே அவருடன் 7 வருடம் தங்கி இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். இதன் பின் தனது குருவின் பாணியிலே ஆலாபனை, நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரம் என்பவற்றைப் பாடத் தொடங்கினார்.\n\n1917இல் சுப்பரமணிய ஐயரின் முயற்சியினால் இவரது திருமணம் நடந்தது. நீலா ராமமூர்த்தி, ருக்மணி ரமணி என்ற இரு பெண் குழந்தைகள் இவருக்குப் பிறந்தனர்.\n\n1918 ஆம் ஆண்டு திருவையாற்றில் நடந்த தியாகராஜர் ஆராதனையில் சிவன் தனது முதற் கச்சேரியை நிகழ்த்தினார். இதன் பின்னர் பாபநாசம் சிவன் தென்னிந்தியா முழுவதிலும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் தனது கச்சேரிகளை நடத்தினார்.\n\nஇசைப் பணி.\nபாபநாசம் சிவன் தனது முத்திரையாக \"ராமதாஸ\" என்பதை வைத்து கிருதி, வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார். கோயில்களின் முன்னின்று பல பாடல்களை இயற்றினார். இப்படியாக இவர் இயற்றிய பாடல்களை, புகழ்பெற்ற கருநாடக பாடகர்கள் பலரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர். கருநாடக மும்மூர்த்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் முக்கியமானவர் பாபநாசம் சிவன்.\n\n1921 இல் சிவன் சென்னைக்கு வந்து தங்கிவிட்டார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் ருக்மணி ரமணி வெளியிட்டுள்ளார்.\n\nஇயற்றிய நூல்கள்.\n- 1934 இல் 100 கிருதிகளைக் கொண்ட இவரது முதல் நூலான கீர்த்தன மாலை வெளியிடப்பட்டது. இதன் பின் 31 ஆண்டிகளுக்குப் பிறகு 100 பாடல்களைக் கொண்ட இரண்டாவது நூலை வெளியிட்டார். பிறகு 101 பாடல்களைக் கொண்ட மூன்றாவது தொகுதியை சிவனின் 2 ஆவது மகள் ருக்மணி ரமணி வெளியிட்டார்.\n- 10 ஆண்டுகள் உழைத்து 1952 இல் வடமொழி சொற்கடல் (சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா) என்னும் நூலை ஆக்கினார்.\n- இராமாயணத்தைச் சுருக்கி 24 இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ ராம சரித கீதம் என்னும் நூலை ஆக்கினார்.\n- காரைக்கால் அம்மையார் சரிதம் என்னும் இசை நாடக நூலை எழுதினார்.\n\nதிரைப்படத் துறை பங்களிப்புகள்.\nபாடலாசிரியராக, இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும் தமிழ்த் திரையுலகிற்கு தனது பங்களிப்பினைத் தந்துள்ளார் சிவன். ஏறத்தாழ 70 திரைப்படங்களுக்கு மொத்தமாக 800 பாடல்களை எழுதியுள்ளார்.\n\nஇசையமைத்த திரைப்படங்கள்.\n- சீதா கல்யாணம்\n- பக்த குசேலா (1936)\n- அம்பிகாபதி (1937)\n- சிந்தாமணி (1937)\n- சேவாசதனம் (1938)\n- திருநீலகண்டர் (1939)\n- தியாக பூமி (1939)\n- சந்திரகுப்த சாணக்யா (1940)\n- அசோக் குமார் (1941)\n- சிவகவி (1943)\n- கன்னிகா (1947)\n\nபாடல் எழுதப்பட்ட திரைப்படங்கள்.\n- சீதா கல்யாணம் - 22 பாடல்கள்\n- பவளக்கொடி - 60 பாடல்கள்\n- அசோக் குமார் - 19 பாடல்கள்\n- சிவகவி - 29 பாடல்கள்\n- ஹரிதாஸ் -\n- மீரா\n\nதிரைப்படங்களுக்காக எழுதிய பாடல்களில் புகழ்பெற்றவை.\n- மன்மதலீலையை வென்றார் உண்டோ...\n- ராதே உனக்கு கோபம்... (சிந்தாமணி 1937 )\n- அம்பா மனங்கனிந்து... (சிவகவி 1943 )\n\nநடித்த திரைப்படங்கள்.\n- பக்த குசேலா - இந்தப் படத்தில் பாடி நடித்திருந்தார்.\n- தியாகபூமி\n- சேவாசதனம்\n- குபேர குசேலா\n\nமறைவு.\n1973 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 அன்று அதிகாலை நான்கு மணியளவில் காலமானார்.\n\nபட்டங்களும் விருதுகளும்.\n- சங்கீத சாகித்ய கலா சிகாமணி, 1950; வழங்கியது:இந்திய பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n- சிவ புண்ய கான மணி, 1951, காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் வழங்கியது\n- சங்கீத கலாசிகாமணி விருது, 1950 & 1969, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n- சங்கீத கலாநிதி விருது, 1971; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- இசைப்பேரறிஞர் விருது, 1965; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்\n- பத்ம பூஷன் விருது; வழங்கியது: இந்திய அரசு\n\nஇயற்றிய கீர்த்தனைகளின் பட்டியல்.\n- கருணாகரனே...சிவசங்கரானே...!\n- குருவாயூரப்பா...குழந்தாய்... முகுந்தா...\n- ஏறெடுத்தும் பாராத காரணம் என்னவோ?...\n- கற்பகமே கண் பாராயும்...\n- கணபதே, மகாமதே...\n- காணக்கண் கோடி வேண்டும்... - காம்போதி\n- கா வாவா கந்தா வாவா... - வராளி\n- ஸ்ரீ வள்ளி தேவ சேனாதிபதே... - நடபைரவி\n- தாமதமேன்... - தோடி\n- கடைக்கண்... - தோடி\n- கார்த்திகேயா காங்கேயா... - தோடி\n\nஉசாத்துணை.\n- \"பாபநாசம் சிவன்\" எனும் நூல்; நூலாசிரியர்: வீயெஸ்வி (வி. சீனிவாசன்) வெளியீடு: விகடன் பிரசுரம், இரண்டாம் பதிப்பு (டிசம்பர், 2008).\n- பாபநாசம் சிவன் எழுதிய திரைப்படப் பாடல்களின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- பாபநாசம் சிவன் பாடல்கள்\n- A purse for Papanasam Sivan\n- Papanasam Sivan birth anniversary celebrated\n- Tributes to Papanasam Sivan\n- Papanasam Sivan award for violin maestro\n- \"Born with body, soul and bhajan\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_21548"}, {"id": [996, 8], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "இவரது முழுப்பெயர் மதிலகத்துவீடு பரமசிவம். கேரள மாநிலம் பாலக்காடு அருகில் \"கிழக்கு யாக்கரை\" என்பது இவரின் சொந்த ஊராகும்.\n\nதாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழிலும் புலமை பெற்றவர். இசை ஞானமும் உள்ளவர். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் மதுரை பால கான சபாவில் ஆர்மோனியக் கலைஞராகப் பணியாற்றினார். அத்துடன் நாடக ஆசிரியராகவும், பாடல்கள் இயற்றுபவராகவும் திறமை பெற்றிருந்தார். நாடக நடிகர்களுக்கு இவரே பாட்டு சொல்லிக் கொடுப்பார்.\n\nஇசையமைப்பாளர் கே. வி. மகாதேவனின் உதவியாளராகப் பணியாற்றிய புகழேந்தியின் மைத்துனர் இவருக்குச் சகோதரர். புகழேந்திக்கு முறையாக இசை கற்பித்ததோடு அவரை மகாதேவனிடம் அறிமுகப்படுத்தினார்.\n\n1953 ஆம் ஆண்டு வெளியான மதன மோகினி என்ற படத்துக்கு பாடல்கள் எழுதினார். அந்தப் படத்தில் கே. வி. மகாதேவன் மூன்று பாடல்கள் பாடியிருந்தார். அவற்றுள் \"கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி\" என்ற பாடல் மிகப் பிரபலமானது.\n\nமகதல நாட்டு மேரி என்ற படத்திலும் இவர் ஐந்து பாடல்கள் எழுதினார். எஸ். ஜானகி தமிழில் பாடிய முதல் பாடல் \"கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை\" என்ற பாடலும் பிரபலமானது. இப்பாடலை எஸ். ஜானகியோடு பி. பி. ஸ்ரீநிவாசும் இணைந்து பாடியிருந்தார்.\n\n1954 ஆம் ஆண்டு வெளியான நல்லகாலம் திரைப்படத்துக்கு புரட்சிதாசன், வி. எஸ். ஜெகநாதன் ஆகியவர்களோடு இணைந்து வசனமும் எழுதினர்.\n\nபாடல்கள் எழுதிய சில திரைப்படங்கள்.\n- குமாரி (1952)\n- மதன மோகினி (1953)\n- நல்லகாலம் (1954)\n- நல்ல வீடு (1956)\n- அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)\n- மகதலநாட்டு மேரி (1957)\n\nபக்திப் பாடல்கள்.\nதமிழ்த் திரையுலகில் வாய்ப்புகள் குறைந்ததால் எம். பி. சிவம் கேரளத்துக்குத் திரும்பிச் சென்று விட்டார். பின்னர் பக்திப் பாடல்கள் எழுதி வந்தார்.\n\nடி. எம். சௌந்தரராஜன் பாடிய \"கந்தன் திருநீறணிந்தால்\", \"முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\", \"தித்திக்கும் தேன்பாகும்\" போன்ற பாடல்கள் இவர் எழுதியவைகளே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120763"}, {"id": [996, 9], "question": "தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, <Query> சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.", "document": "பரத முனிவர்.\nபரத முனிவர் உலகின் மிகத் தொன்மையான காலத்தில் தோன்றிய இசை மேதையாகத் திகழ்கிறார்.நாட்டிய சாஸ்திரம் என்ற அவருடைய நூல் அக்கால இசையைப் பற்றிய செய்திகளின் புதையலாக விளங்குகிறது.\n\nதிருவள்ளுவர்.\nதிருவள்ளுவர், திருக்குறள் எனப்படும் ஈடு இணையற்ற நூலைத் தந்துள்ளார். ஈராயிரம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் இன்றும் பல இசைக்கலைஞர்களால் இசை வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.\n\nஆழ்வார்கள்.\nஆழ்வார்கள் பன்னிருவர். இவர்கள் விஷ்ணு பகவானைக் குறித்து எழுதிய பாசுரங்கள் அடங்கிய நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும்.\n\nநாயன்மார்கள்.\nநாயன்மார்கள் அறுபத்து மூவர். இவர்கள் சிவனைத் துதித்து பாடிய பாடல்கள் அடங்கிய தேவாரம் , திருவாசகம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளனர்.\n\nபுரந்தரதாசர்.\nகர்நாடக சங்கீதத்தின் தந்தை எனப்படும் புரந்தரதாசர் இசையைக் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் மற்றும் அடிப்படை கோட்பாடுகளை வகுத்தளித்தார்.\n\nஅருணகிரிநாதர்.\nஅருணகிரிநாதர் 16000 பாடல்கள் அடங்கிய திருப்புகழ் என்ற நூலை வழங்கியுள்ளார்.இவரது பாடல்களில் காணப்படும் சந்தங்கள் ஒரு புதிய வகையில் தாளக்ரமத்தை உருவாக்கின.\n\nமுத்துத் தாண்டவர்.\nசிவனுடைய தீவிர அடியாரான முத்துத் தாண்டவர் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைப் புகழ்ந்துப் பாடல்கள் இயற்றியுள்ளார்.\n\nசங்கீத மும்மூர்த்திகள்.\nதியாகராயர், முத்துச்சாமி, சியாமா சாஸ்திரிகள் கர்நாடக இசை உலகின் மும்மூர்த்திகளாக கருதப்படுகின்றனர். திருவாரூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கள் பல நூறு பண்களைப் பிரத்தியோக நடையில் உருவாக்கித் தந்துள்ளனர். \n\nஉசாத்துணை.\nசித்ரவீணா ரவிகிரண், 'இணையற்ற இன்னிசை', அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை, 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105532"}]
[{"id": [997, 0], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "இசை பட்டியல்.\nஇசைத் தொகுப்புகள்.\n2001: Psy from the Psycho World!\n2002: Ssa2 \n2002: 3 Mi \n2006: Ssajib\n2010: PsyFive\n\nபிற தொகுப்புகள்.\n2005: Remake & Mix 18 Beon (Remix and Cover Album\n2006: All Night Stand Live \n\nநீண்ட தொகுப்புகள்.\n2012: Psy 6 (Six Rules), Part 1 \n2014: Psy 6 (Six Rules), Part 2 \n\nவெளி இணைப்புகள்.\n- Official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_59235"}, {"id": [997, 1], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nயாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இராமேஸ்வரன். தந்தையார் கலாபூசணம், சங்கீதரத்தினம் முருகேசு வர்ணகுலசிங்கம் ஒரு சிறந்த இசைப் பாரம்பரியத்திலே தோன்றியவர். இவரது தந்தை வழிப்பேரனார், தாய் வழிப்பேரனாரும் இசை நாடகக் கலைஞர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். இராமேசுவரன் பண்ணிசை மூலமும், பின்னர் மிருதங்கம் வாசிப்பது மற்றும் ஆர்மோனியம் வாசிப்பதன் மூலமும் தந்தையின் பயிற்சியில் கருநாடக இசையைக் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பிரிவில் மாணவனாக இணைந்து கொண்டார். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்னும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று, அங்கேயே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- “ஈழமண் தந்த குயில்” வர்ணராமேஸ்வரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48075"}, {"id": [997, 2], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "பெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது.\n\nயூடியூப் நிகழ்படத்தைத் தரவிறக்கம் செய்தல்.\nஇப்போது இணையதளத்தில் உள்ள நிகழ்படங்களைத் தரவிறக்கம் செய்வது சட்டப்படி குற்றமாகும். தரவிறக்கம் செய்யும் சேவை நிறுவனங்களையும் யூடியூப் நிறுவனம் கண்டித்துள்ளது. ஆரம்பத்தில் சில காணொளிகளுக்கு தரவிறக்கம் செய்யும் வசதியை யூடியூப் நிறுவனம் வழங்கியது. தரவிறக்க வசதியை வழங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. தற்போது வரை தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13574"}, {"id": [997, 3], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "- சங்ககாலத்துக் கல்லாடனார் - சங்க காலத்தில் வாழ்ந்தவர்.\n- கல்லாட தேவ நாயனார் - திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பாடியவர்; 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்\n- முருகப் பெருமான்மீது கல்லாடம் என்னும் நூல் பாடியவர்\n- தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடர்\n- கல்லாடம் நூறு பாடிய கல்லாடர்.\n- கல்லாடர், பாட்டியல் இலக்கணம் செய்த புலவர்\n- திருவள்ளுவ மாலையில் உள்ள பாடலைப் பாடிய கல்லாடர் என்னும் போலிப்புலவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43678"}, {"id": [997, 4], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "இந்தப் பாடலுக்கான வரிகளையும் எசு. சே. இசுட்டாலினே எழுதியுள்ளார். படப்பிடிப்பை வர்ணனும் தொகுப்பை அமலனும் மேற்கொண்டுள்ளார்கள். இப்பாடல் இணையத்தளத்தில் வெளியாகி 3 நாட்களுக்குள் யூடியூபில் மட்டும் 1 இலட்சத்து 24 பேருக்கு மேல் பார்த்தார்கள். திசம்பர் இருபத்தைந்தாந் திகதி வரை இப்பாடலை 393,915 பேர் பார்த்துள்ளனர். இதற்கு அடுத்ததாகக் காதல் மொழி என்ற பாடலையும் எஸ். ஜே. ஸ்ராலின் பாடியுள்ளார்.\n\nவொய் திஸ் கொலவெறி டி.\nதமிங்கிலம் என்ற ஆங்கிலம் கலந்த நடையில் பாடப்பட்ட வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலை விமர்சித்துள்ளதுடன் தமிழ் மொழியின் பெருமைகளையும் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்களையும் இப்பாடலில் எஸ். ஜே. ஸ்ராலின் குறிப்பிட்டுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43389"}, {"id": [997, 5], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "வாயில் என்பது ஊரின் பெயர். சென்னை மயிலாப்பூர் சிவபெருமானை வாயிலிலிருந்தே வழிபட்ட சிவனடியார் வாயிலார். இவர் வாந்த ஊர்ப்பகுதி வாயில். இந்தப் புலவர் இளங்கண்ணன் இந்த ஊரில் வாழ்ந்தவர் போலும்.\n\nபாடல் சொல்லும் பொருள்.\n- திணை - குறிஞ்சி\nதலைவன் நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_27041"}, {"id": [997, 6], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "அமிழ்தம் பெறினும் பகிர்ந்து உண்ணுபவர், சினம் கொள்ளாதவர், தூங்காமல், அஞ்சாமல் உழைத்துப் புகழுக்காக உயிரையும் தருபவர், உலகையே கூலியாகப் பெறுவதாயினும் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்யாதவர், முயற்சியைப் பிறர் நலனுக்கு ஆக்குவோர் ஆகிய இவர்கள் வாழ்வதால்தான் உலகம் வாழ்கிறது.\n\nபரிபாடல் 15.\nசெய்தி.\n- திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)\nஅழகர் மலைத் திருமாலை வழிபடுமாறு இந்தப் பாடல் கூறுகிறது. இந்தத் திருமாலின் பெருமை இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45075"}, {"id": [997, 7], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "வெளியிணைப்புகள்.\n- யூடியூப் இல் லயல் ஆபூட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119411"}, {"id": [997, 8], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nபெயர் : சி. கோவிந்தராசன்\n\nபிறப்பு: 19 ஜனவரி 1933 \n\nஇறப்பு: 24 மார்ச் 1988.\n\nபெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்\n\nபிறப்பிடம்: சீர்காழி\n\nஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி\n\nஇளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:\n\n- தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்\n- வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்\n- செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்\n- கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்\n\nஇளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி\n\nஇசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி\n\nஇசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்\n\nபிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்\n\nதிரைப்படப் பாடகர்.\nதிரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.\n\nபிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில.\n- பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு\n- மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை\n- காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை\n- ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு)\n\nஎம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்.\nசக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.\n\n- நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)\n- எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)\n- உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)\n- வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)\n- சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)\n- ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) - ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்\n- யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)\n- ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)\n\nபிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்.\n- கண்ணன் வந்தான் (படம்: ராமு)(உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)\n- தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)\n- வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)\n- இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)\n- ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)\n\nவிருதுகள்.\n- சங்கீத நாடக அகாதமி விருது, 1980\n- இசைப்பேரறிஞர் விருது, 1984\n\nஉசாத்துணை.\n- சீர்காழி கோவிந்தராஜன் பாடிய திரைப்படப் பாடல்களின் பட்டியல்\n\nவெளியிணைப்பு.\n- சீர்காழி கோவிந்தராஜன் குறித்து கல்யாண மாலை இணைய இதழில் வெளியான ஒரு கட்டுரை\n\n- சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்\n\n- பாடல்கள்\n\n- Temple bell timbre \"தி இந்து\" ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_21355"}, {"id": [997, 9], "question": "யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் <Query> (படம்)", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஇலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இவர் புலம் பெயர்ந்து கனடாவில் தொராண்டோவில் வசித்து வருகிறார். இலக்சிமி தனது மூன்றாவது அகவையில் இசை கற்றுக் கொண்டார்.\n\nகனடாவின் பல மேடைகளில் இவர் பாடி வரும் இவர் பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இலக்சிமி தொறாண்டோ பல்கலைக்கழகத்தில் மேற்கத்தைய செவ்வியலிசைத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது முதுகலைக் கல்வியை தொடர்கின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடாக் கிளையில் படித்து கருநாடக இசையில் பட்டம் பெற்றார். ஐபிசி தமிழ் வானொலி நடத்திய இன்னிசைக் குரல் நிகழ்ச்சியில் முதலாவது இடத்தைப் பெற்றார்.\n\nசிறப்புகள்.\n- டி. இமானின் இசையில் 2017 இல் வெளிவந்த போகன் திரைப்படத்தில் கவிஞர் தாமரை இயற்றிய \"செந்தூரா\" என்ற பாடலைப் பாடிப் பிரபலம் அடைந்தார்.\n- \"இப்படை வெல்லும்\" இசைத்தொகுப்பை வெளியிட்டார்.\n- 2018 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விஜய் விருது இவருக்கு வழங்கப்பட்டது.\n- 2018 இல் வெளியான டிக் டிக் டிக் தமிழ்த் திரைப்படத்தின் தெலுங்கு மொழிமாற்றுத் திரைப்படத்தில் \"கண்ணையா\" என்ற பாடலைப் பாடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124018"}]
[{"id": [999, 0], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரமும் கிடைத்தது. அதன் பின்னர் இவர் பல மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இயக்குனர் பாலு மகேந்திராவைத் திருமணம் புரிந்தார்.\n\nதற்கொலை.\nசோபா தனது 17வது அகவையில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தாயாரும் 1984 இல் தற்கொலை செய்து கொண்டார்.\n\nநடித்த தமிழ்த் திரைப்படங்கள்.\n- \"தட்டுங்கள் திறக்கப்படும்\" (1966) – குழந்தை நடிகை\n- \"அச்சாணி\" (1978)\n- \"நிழல் நிஜமாகிறது\" (1978)\n- \"ஒரு வீடு ஒரு உலகம்\" (1978)\n- \"முள்ளும் மலரும்\" (1978)\n- \"வீட்டுக்கு வீடு வாசப்படி\" (1979)\n- \"ஒரு விடுகதை ஒரு தொடர்கதை\" (1979)\n- \"ஏணிப் படிகள்\" (1979)\n- \"பசி (1979)\"\n- \"அழியாத கோலங்கள்\" (1979)\n- \"அகல் விளக்கு\" (1979)\n- \"சக்களத்தி\" (1979)\n- \"வேலி தாண்டிய வெள்ளாடு\" (1980)\n- \"மூடு பனி\" (1980)\n- \"பொன்னகரம்\" (1980)\n- \"சாமந்திப்பூ\" (1980)\n- \"அன்புள்ள அத்தான்\" (1981)\nவிருதுகள்.\n- தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா\n- 1979 – சிறந்த நடிகை (\"பசி\")\n\nமேற்கோள்கள்.\n- Sindooracheppu (1971)\n- Naturalism was his signature\n- Kokila was Balu’s first as director\n- Balu Mahendra (1939-2014)\n- Shobha\n- Sobha\n- It's a heavy price to pay\n\nவெளி இணைப்புகள்.\n- ஊர்வசி சோபா\n\n\n\n\n", "document_id": "ta_ta_59083"}, {"id": [999, 1], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "விருதுகள்.\n- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்\n- 2008: சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது - \"கற்றது தமிழ்\"\n- 2011: சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் - \"அங்காடித் தெரு\"\n\n- விஜய் விருதுகள்\n- 2008: சிறந்த அறிமுக நடிகை – \"கற்றது தமிழ்\"\n- 2011: சிறந்த நடிகை – \"அங்காடித் தெரு\"\n\n- மற்ற விருதுகள்\n- 2011: சிறந்த நடிகைக்கான விகடன் விருது - \"அங்காடித் தெரு\"\n\nநடித்த திரைப்படங்கள்.\n1. எங்கேயும் எப்போதும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35867"}, {"id": [999, 2], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் \"நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா\" என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான \"அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி\" ஆகும். அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. \"கஜினி\" (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.\n\nகஜினி (2005), வரலாறு\" (2006), \"போக்கிரி\" (2007), \"வேல்\" (2008), \"தசாவதாரம்\" (2008) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான \"கஜினி\" யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால்பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். தற்போது இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\n\nஅறிமுகம்.\nசத்யன் அந்திக்காடின் மலையாளத் திரைப்படமான \"நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா\" (2001) படத்தில், 15 ஆவது வயதில் ஒரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார்.\n\nபின்னர் ஓராண்டு காலம் படிப்பில் கவனத்தைச் செலுத்திய அசின், \"அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி\" என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார்..\n\nஅவரது முதல் தெலுங்கு மொழிப் படமான இதில் ரவி தேஜாவுக்கு இணையாக, தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார், இப்படம் இவருக்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. அதே ஆண்டில், \"சிவமணி\", என்ற தனது இரண்டாவது தெலுங்குத் திரைப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு இணையாக இவர் நடித்ததற்கு சந்தோசம் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.\n\nஅதனையடுத்து இவர் நடித்த, \"லட்சுமி நரசிம்மா\" மற்றும் \"கர்சனா\" ஆகிய இரண்டு தெலுங்கு திரைப்படங்களும், வெற்றிப் படங்களாக அமைந்ததோடு தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இவரது இடத்தை வலுப்படுத்தியது.\n\nதமிழ் மொழியில் அசினின் முதல் படம் \"எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி\", இதில் இவர் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். இது \"அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி\" படத்தின் தழுவல் திரைப்படமாகும்.\n\nகுடும்பம்.\nகேரள மாநிலத்தின் கொச்சியில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் யோசப்பு தொட்டும்கல், செலின் தொட்டும்கல் ஆவர். தொடுபுழாவைச் சேர்ந்த இவரது தந்தை யோசப்பு தொட்டும்கல் பல தொழில்நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். தற்போது அவர் மகளின் திரைப்படங்களில் அவருக்கு உதவியாக உள்ளார். அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அசினுடன் செல்கிறார். அசினின் தாயார் செலின் தொடும்கல் தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சியிலிருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தொடர்ந்து இடம் மாறினார். இருப்பினும் அவரது தனது மருத்துவத் தொழிலை தொடர்கிறார்.\n\nதனது பெயரின் பொருள் \"தூய்மையானது, களங்கமில்லாதது\" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து 'அ' சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு \"இல்லாதது\" என்று பொருள் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் கூறினார். \n\nதிருமணம்.\nசனவரி 18, 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_5010"}, {"id": [999, 3], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "படத்தில் நடித்தவர்கள்.\n- ரகுமான்\n- விந்தியா\n- விஜயகுமார்\n- மணிவண்ணன்\n- வடிவேலு\n- ஸ்ரீவித்யா\n- டெல்லி கணேஷ்\n\nவிருதுகள்.\nஇந்த திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சிறந்தப் பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர்க்கான விருதையும் வைரமுத்து 2000ம் ஆண்டு பெற்றார். இது அவருக்கு நான்காவது தேசிய விருது. ஏ. ஆர். ரகுமான் தமிழக அரசின் சிறந்த இசைமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார். கிருட்டிணமூர்த்தி சிறந்த கலை இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31944"}, {"id": [999, 4], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "சரிதம்.\nசீனாவின் பீஜிங் நகரில் பிறந்த சாங் 11 வயதீல் பீஜிங் நாட்டிய அகடமியில் இணைந்தார். 15 வயதில் சீனாவின் பிரசித்தமான மத்திய நாடக அகடமியில் இணைந்தார்.\n\nநடிப்பு வாழ்க்கை.\n19 வயதில் உலகப் புகழ் பெற்ற இயக்குனரான சாங் யிமோவுவின் த ரோட் ஓம் திரைப்படத்தில் நடிப்புத் துறையை ஆரம்பித்தார். இத்திரைப்படத்துக்கு இவருக்கு 2000 ஆம் ஆண்டு பர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருது வழங்கப்பட்டது. குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் திரைப்படத்தில் சாங்கின் நடிப்புக் காரணமாக புகழ்பெற்றார். இத்திரைப்படத்துக்காக டொறன்டோ திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.\n\nரஷ் அவர் 2 இவரது முதல் அமெரிக்கத் திரைப்படமாகும். இதன் போது இவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது.\n\nவெளியிணைப்பு.\n- சாங் சீயீ (இரசிகர் தளம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_8233"}, {"id": [999, 5], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nசுவேதா பாசு பிரசாத் சனவரி 11,1991 இல் ஜம்சேத்பூரில், பீகார் (தற்போது சார்க்கண்ட் மாநிலம்) பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே இவருடைய பெற்றோர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். இவருடைய தந்தை அனுஜ் பிரசாத் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரின் தாய் சர்மிஷ்தா பிரசாத் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். \n\nசுவேதா பாசு பிரசாத்தின் தாத்தா, புது தில்லியில் உள்ள புலனாய்வுத் துறையில் புலனாய்வு அதிகாரியாகப் பணிபுரிந்தவர் ஆவார். இவரின் தந்தை புதுதில்லியிலுள்ள ஸ்ரீராம் மையத்தில் இயக்கம் மற்றும் நடிப்பிற்கான பட்டயப்படிப்பினை முடித்துள்ளார். சுவேதா மும்பையிலுள்ள ஆர். என். போடார் உயர்நிலைப்பள்ளியில் வணிகம் பயின்றார். தனது தாயின் பெயரான பாசு என்பதனை திரைப்படத் துறைக்காகத் தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார். \n\nதொழில் வாழ்க்கை.\n2002 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கினார். விஷால் பரத்வாஜ் இயக்கிய மக்தீ எனும் திரைப்படத்தில் சுவேதா இருவேடங்களில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றார். மேலும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் கஹானி கர் கர் கீ எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் ஸ்ருதி எனும் கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.\n\n2005 ஆம் ஆண்டில் இக்பால் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் கதிஜா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பல விருதுகளைப் பெற்றார். குறிப்பாக சிறந்த துணை நடிகைக்கான விருதினை ஐந்தாவது சர்வதேச கராச்சி திரைப்படத் திருவிழாவில் பெற்றார்.\n\nகோதா பங்காரு லோகம் எனும் இவரின் முதல் தெலுங்குத் திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு நடித்தார். இதில் வருண் சந்தேஷ் உடன் இணைந்து நடித்தார். இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. \n\nசுவேதா பாசு ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றார். அதன் பிறகு இந்திய மரபார்ந்த இசை பற்றிய ரூட்ஸ் (வேர்கள்) எனும் ஆவணப்படம் ஒன்றை எடுத்தார். அதில் மரபார்ந்த இசை உலகின் பற்றுதியாளர்களாகக் கருதப்படும் சிவகுமார் சர்மா, ஏ. ஆர். ரகுமான், குல்சார், விஷால் பரத்வாஜ், சுபா முத்கல், எல். சுப்பிரமணியம் போன்றவர்களின் இசைப்பயணம் இருந்தது. \n\nதமிழ்த் திரைப்படம்.\n2011 ஆம் ஆண்டில் ரா ரா எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதனை சாண்டில்யன் இயக்கினார். உதயா, சுவேதா பாசு பிரசாத் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பானது சென்னையில் உள்ள ராயபுரம் மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது. திசெம்பர், 2010 இல் துவங்கப்பட்ட இத் திரைப்படம் அக்டோபர் 7, 2011 இல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122492"}, {"id": [999, 6], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "சொந்த வாழ்க்கை.\nதனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர், 2004-ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1993"}, {"id": [999, 7], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "தொடக்ககால வாழ்க்கை.\nமாதுரி தீட்சித் மும்பையை சார்ந்தவர். மராத்தி சித்பவன் பிராம்மண குடும்பத்தைச் சார்ந்த ஷங்கர் மற்றும் ஸ்நேஹலதா தீட்சித்திற்கு பிறந்த இவர் டிவைன் சைல்ட் உயர்நிலைப்பள்ளியிலும் மும்பை பல்கலைக்கழகத்திலும் படித்தார். மேலும் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனர் (microbiologist) ஆக விரும்பினார். இவர் பலமுறை மேடைகளில் நடனமாடி பெயர்பெற்ற கதக் நடனக் கலைஞராவார், இவர் கதக் நடனத்தில் எட்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.\n\nதிரைப்படத்தொழில் வாழ்க்கை.\nமாதுரி தீட்சித் முதல்முறையாக \"அபோத் \" (1984) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் சில சிறிய மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்தபிறகு, \"தேஜாப்\" (1988) என்ற படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இப்படம் இவரை ஒரு திரைநட்சத்திரமாக வானளாவுக்கு உயர்த்தியது, மேலும் இவர் இப்படத்தில் நடித்ததற்கான முதல் பிலிம்பேருக்கான பரிந்துரையும் (nomination) பெற்றார். இவர் அதற்குப்பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்தார், அவற்றில் \"ராம் லகன்\" (1989), \"பரிந்தா\" (1989), \"த்ரிதேவ்\" (1989) மற்றும் \"கிஷன் கன்ஹையா\" (1990) போன்ற படங்கள் அடங்கும். இப்படங்களில் நடித்தான் மூலம் அனில் கப்பூரும் இவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.\n\n1990 ஆம் ஆண்டில், மாதுரி இந்திர குமாரின்காதல்-நாடகமான \"தில் \" என்ற திரைப்படத்தில் ஆமிர் கானுடன் நடித்தார். இவர் மது மெஹ்ரா என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு பணக்கார மற்றும் சீரழிந்த இளம்பெண்ணாக நடித்தார். ராஜா என்ற வாலிபனைக் காதலிக்கிறார், அவ்வேடத்தில் கான் நடித்தார் மேலும் அதற்குப்பிறகு அவனை மணந்து கொள்வதற்காக தன் வீட்டைவிட்டு செல்கிறாள். அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக (பாக்ஸ் ஆபீஸ் ஹிட்) அந்தப்படம் இந்தியாவில் திகழ்ந்தது, மேலும் மாதுரியின் நடிப்பு அவருக்கு அவருடைய தொழில்வாழ்க்கையின் முதல் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது.\n\n\"தில் \" படத்தைத் தொடர்ந்து அவர் வரிசையாக மேலும் பல வெற்றிப்படங்களை அளித்தார், அவற்றில் \"சாஜன்\" (1991), \"பேட்டா\" (1992), \"கல்நாயக்\" (1993), \"ஹம் ஆப்கே ஹைன் கௌன் !\" (1994) மற்றும் \"ராஜா\" (1995) போன்றவை அடங்கும். \"பேட்டா \" என்ற படத்தில் மாதுரியின் நடிப்பானது, அதில் அவர் ஒரு படிக்காதவனை மணந்து கொள்ள, பல இக்கட்டான சூழ்நிலைகளுக்குப் பிறகு, அவரது கணவன் முன் தனது சூழ்ச்சி செய்யும் மாமியாரைக் கையும் களவுமாக பிடிக்கிறார், இப்படம் இவருக்கு இவருடைய இரண்டாவது பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது.\n\n\"ஹம் ஆப்கே ஹைன் கௌன் !\" என்ற படம் ஹிந்தி திரைப்பட வரலாற்றில் இதுவரை பெற்றிராத அளவுக்கு வசூலைப் பெற்றுத்தந்தது. அப்படத்திற்கு ரூபாய் 650 மில்லியனுக்கும் மேலாக இந்தியாவில் வசூலானது மற்றும் வெளிநாட்டில் ரூபாய் 150 மில்லியனுக்கும் மேல், மாதுரிக்கு அவருடைய மூன்றாவது பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது. அதே வருடத்தில், மாதுரி அதே வகையான பகுப்பில் \"அன்ஜாம்\" என்ற படத்தில் அவருடைய சிறந்த நடிப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டார் மேலும் இவர் திறனாய்வாளர்களின் நன்மதிப்பையும் பெற்றார்.\n\n1996 ஆம் ஆண்டு அவருக்கு வெற்றிகரமாக இருக்கவில்லை, 1997 ஆம் ஆண்டில் மாதுரி பூஜா என்ற பாத்திரத்தில் யாஷ் சோப்ராவின் படமான \"தில் தோ பாகல் ஹை\" (1997) யில் தோன்றினார். இந்தப்படம் தேசிய அளவில், விமர்சகர்களிடமும் மற்றும் வணிகரீதியிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்தது மேலும் மாதுரி அவருடைய நான்காவது பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப்பெற்றார். அதே வருடத்தில், மாதுரி பிரகாஷ் ஜாவின் பலராலும் போற்றப்பட்ட \"ம்ரித்யுதண்ட்\" என்ற படத்தில் நடித்தார். வணிகரீதியாகவும் கலை நயத்துடன் கூடிய படமாகவும் இப்படம் திகழ்ந்து இரு எல்லைகளையும் தாண்டிய ஒரு படமாக இப்படம் அறியப்பெற்றது. ஜெனீவாவில் நடந்த சினிமா டோவ்த் எச்ரான் (Cinéma Tout Ecran) என்ற நிகழ்ச்சி மற்றும் பாங்கோக்கில் நடந்த திரைப்பட விழாவிலும் இப்படம் சிறந்த தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. அப்படத்தில் அவரது நடிப்பிற்காக மாதுரிக்கு அவ்வாண்டின் ஸ்டார் ஸ்க்ரீன் திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.\n\nமாதுரி அவரது நடிப்புத்திறமைக்கு மட்டுமல்ல, ஆனால் அவரது நடனத்திறமைக்கும் பெயர்போனவர். பாலிவுட்டின் பிரபலமடைந்த திரைப்பட பாடல்களுக்கான அவளுடைய நடன வரிசை முறைகள், எடுத்துக்காட்டாக \"ஏக் தோ தீன் \" (\"தேஜாபில்\"), \"படா துக் தீன்ஹ \" (\"ராம் லகனில்\"), \"தக் தக் \" (\"பேட்டா\") , \"சனே கே கேத் மெயின் \" (\"அன்ஜாமி\"), \"சோலி கே பீச்சே \" (\"கல்நாயக்\"), \"அகியான் மிலாவுன் \" (\"ராஜா\") \"பியா கர் ஆயா \" (\"யாரானா\"), \"கே சரா \" (\"புகாரி\"), \"மார் டாலா \" (\"தேவதாஸ் \") போன்ற பல பாடல்கள் மக்களால் மிகையாக போற்றப்பட்டுள்ளது.\n2002 ஆம் ஆண்டில் இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் \"தேவதாஸ் \" படத்தில் ஷா ருக் கான் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார். இவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பெற்றது. மேலும் இப்படம் இவருக்கு பிலிம்பேர் சிறந்த துணைநடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது. இப்படம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது மேலும் கேன்ஸ் திரைப்பட விழா வில் திரையிடப்பெற்றது.\n\nஅதற்குப்பின் வந்த வருடத்தில் இவர் பெயரில், \"மை மாதுரி மாதுரி பன்னா சாஹ்தீ ஹூன் !\" என்ற படம் வெளியானது. இப்படத்தில் ஒரு பெண் (அந்தர மாலி என்பவள் அவ்வேடத்தில் நடித்தாள்) புதிய மாதுரியாக வருவதற்கு, பாலிவுட் தொழிலில் தனது யோகத்தை சோதித்துப் பார்த்தார்.\n\nபெப்ரவரி 25, 2006 அன்று ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மேடையில் பிலிம்பேர் திரைப்பட விருதின் போது இவர் கடைசியாக நடித்த படமான \"தேவதாஸ் \" படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இவருடைய இந்த மேடை நிகழ்சிக்கான நடன அமைப்பை சரோஜ் கான் என்பவர் மேற்கொண்டார்.\n\nஇந்தியாவின் மிகப்பிரபலமான ஒவியரான எம். எப். ஹுஸேன், மாதுரி மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார் மற்றும் அவரை பெண்மையின் தொகுப்பு என்று கருதினார். அதனால் அவர் \"கஜ காமினி\" (2000) என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார், அதில் மாதுரியும் நடித்தார். ஹுஸேன், மாதுரி அவர்களைப் புகழுரைக்கும் நோக்கத்துடன் அவர் இப்படத்தை எடுத்தார். இப்படத்தில் அவர் பெண்மையின் பல்வேறு வடிவங்களை மற்றும் வெளிப்பாடுகளை சித்தரிப்பதைக் காணலாம், அவற்றில் காளிதாசரின் கற்பனையில் உதித்த அபிமான நங்கை, லியொனார்டோவின் மோனா லிசா, ஒரு போராளி மற்றும் இசையின் நலஉணர்வுமிகு உளப்பிணியின் (நல நில உணர்வின்) அவதாரம் அதாவது விண்ணுலகிலிருந்து மண்ணுலகத்திற்கு வந்து பிறப்பது போன்ற தோற்றம் ஆகியவவை அவற்றிலடங்கும்.\n\nடிசம்பர் 7, 2006 அன்று \"ஆஜா நாச்லே\" (2007) என்ற படத்தின் படப்பிடிப்பைத் துவங்க, மாதுரி தனது பிள்ளைகள் மற்றும் கணவனுடன் மும்பைக்கு திரும்பி வந்தார். இந்தப்படம் நவம்பர் 2007 இல் வெளியானது மற்றும் திறனாய்வாளர்கள் அதனை அலசி களைந்தும், மாதுரியின் நடிப்பு நல்லமுறையில் வரவேற்கப் பெற்றது. மேலும் \"நியூயார்க் டைம்ஸ்\" \"அவரிடம் இன்னமும் திறமை இருக்கிறது\" என்ற கருத்தை வெளியிட்டது.\n\n2007 ஆண்டின் அனைத்துலக மகளிர் தினம் அன்று, மாதுரி ரிடிஃப் வரையறுத்த பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளின் பட்டியலில் என்றென்றைக்கும் முதன்மை பெற்றவரானார்.. மே 2008 ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற இந்தியன் பிலிம் பெஸ்டிவலில் இவர் கவுரவபடுத்தப்பட்டார். மார்ச் 2010 ல், தி எக்கனாமிக் டைம்ஸ் மாதுரியை, \"இந்தியாவை பெருமை அடைய செய்த 33 பெண்மணிகள்\" பட்டியலில் இவரையும் சேர்த்து பெருமைப்படுத்தியது.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\n1999 ஆம் ஆண்டில், மாதுரி தீட்சித் UCLA- என்ற அமைப்பில் இதயக்குழலிய அறுவை சிகிச்சை முறையில் பயிற்சி பெற்றவரும், அமெரிக்காவிலுள்ள டென்வெர் நகரத்தில் வசித்து வரும் ஸ்ரீராம் மாதவ் நேனே என்ற மருத்துவரை (டாக்டரை) மணந்தார்; டாக்டர். நேனே ஒரு மராத்தி கொங்கணஸ்த பிராம்மண குடும்பத்தைச் சார்ந்தவராவார். இவருக்கு இரு பிள்ளைகள் அரின் (மார்ச் 18, 2003 அன்று கோலோரடோவில் பிறந்தவன்) மற்றும் ராயன் (March 8, 2005 அன்று கோலோரடோவில் பிறந்தவன்).\n\nஇவருக்கு ரூபா மற்றும் பாரதி என்று இரண்டு அக்காவும் அஜித் என்ற ஒரு அண்ணனும் உள்ளனர். மாதுரி குடும்பத்தினருடன் அமேரிக்காவில் டென்வெர், கோலோரடோவில் வசிக்கின்றார்.\n\nவிருதுகளும் பரிந்துரைப்புகளும்.\nபிலிம்பேர் விருதுகள்.\nவென்றது\n\n- 1990: \"தில்\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 1992: \"பேட்டா\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 1994: \"ஹம் ஆப்கே ஹைன் கவுன்\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 1997: \"தில் தொ பாகல் ஹை\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 2002: \"தேவதாஸ் \" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த துணைநடிகை விருது\n\nபரிந்துரைப்பு\n\n- 1988: \"தேஜாப்\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 1989: \"பிரேம் பிரதிக்யா \" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 1991: \"சாஜன்\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 1993: \"கல்நாயக்\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 1994: \"அன்ஜாம்\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 1995: \"ராஜா\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 1995: \"யாரானா\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 2000: \"புகார்\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n- 2001: \"லஜ்ஜா\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த துணைநடிகை விருது\n- 2008: \"ஆஜா நாச்லே\" என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது\n\nஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்.\nவென்றது\n\n- 1994: \"ஹம் ஆப்கே ஹைன் கவுன்\" என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது\n- 1995: \"ராஜா\" என்ற படத்திற்கு என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது\n- 1997: \"ம்ரித்யுதண்ட்\" என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது\n- 2002: \"தேவதாஸ் \" என்ற படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது\n\nபரிந்துரைப்பு\n\n- 2000: \"புகார்\" என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது\n\nஜி சினி விருதுகள்.\nவென்றது\n\n- 1998: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை \"தில் தொ பாகல் ஹை\" என்ற படத்திற்காக\n- 2002: சிறந்த துணை நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை \"லஜ்ஜா\" என்ற படத்திற்காக\n\nபரிந்துரைப்பு\n\n- 2000: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை \"புகார்\" என்ற படத்திற்காக\n- 2003: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை \"தேவதாஸ் \" என்ற படத்திற்காக\n\nஐஐஎப்எ விருதுகள்.\nபரிந்துரைப்பு\n\n- 2000: \"புகார்\" என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான IIFA ஐஐஎப்எ திரைப்பட விருது\n\nஸ்டார் டஸ்ட் விருதுகள்.\nபரிந்துரைப்பு\n\n- 2008: ஸ்டார் டஸ்ட் டின் இவ்வாண்டு நட்ச்சத்திரத்துக்கான விருது-பெண் \"ஆஜா நாச்லே \" என்ற படத்திற்காக\n\nவிருதுகள், கவுரவங்கள், மற்றும் பாராட்டுதல்கள்.\n- 1997: ஆந்திர பிரதேஷ் அரசு அளித்த \"களபநேத்ரி\" விருது\n- 2001: தேசிய குடிமகன்களுக்கான விருது (நேசனல் சிடிஜென்ஸ் அவார்ட்)\n- 2001: போர்ப்ஸ் (Forbes) என்ற பத்திரிகை இந்தியாவின் முதன்மை பெற்ற முதல் ஐந்து திரைப்பட நடிகர்களில் ஒருவராக மாதுரி உள்ளதாக கூறுகிறது.\n- 2007: \"என்றென்றைக்குமான பாலிவுட்டின் மிக சிறந்த நடிகை\"\n- 2008: பத்ம ஸ்ரீ , இந்திய அரசு அளிக்கும் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமுறைசார்ந்த விருது.\n- 2008: ஐ எப் எப் எல் ஏ (IFFLA) இந்தியன் பிலிம் பெஸ்டிவல் அட் லாஸ் ஏஞ்செல்ஸ் விழாவில் கவுரவிக்கப்பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19050"}, {"id": [999, 8], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "2004 ஆம் ஆண்டில் வெளியான \"மெயின் ஹூ நா திரைப்படத்தில் நடித்ததற்காக\" சிறந்த நடிகைக்கான \"ஸ்டார் டஸ்ட்\" விருது மற்றும் 2008 இல் வெளியான \"வெல்கம் டூ சஜ்னாபூர்\" ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்த 50 விருப்பமான பெண்களில் ஒருவராகத் தேர்வானார்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nஅம்ரிதா ராவ் மும்பையில் பிறந்தார். இவரின் தந்தை தீபக் ராவ் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் சகோதரி பிரீத்திகா ராவ் , தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் கனோசா பெண் துறவியர் மடத்தில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். சோபியா கல்லூரியில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். இவர் கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்ரிதா ராவின் தாய்மொழி தெலுங்கு ஆகும். மேலும் இவர் மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பேசுகிறார்.\n\nதொழில் வாழ்க்கை.\n2002-2006.\nதிரைப்படங்களில் நடிப்பதர்கு முன்பாக தனது கல்லூரிக் காலங்களில் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். \"ஊ பியார் மேரா\" எனும் இசை நிகழ்படத்தில்முதன்முதலாக நடித்தார். \n\n2002 ஆம் ஆண்டில் வெளியான \"அப் கி பராஸ்\" எனும் கனவுருப்புனைவு திரைப்படத்தில் அஞ்சலி தபார் எனும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவரின் கள்ளங்கபடமற்ற முகத்தோற்றம் மற்றும் நடனத் திறமை, நடிப்புத் திறன் ஆகியவை சிறப்பாக உள்ளதாக \"பிளானட் பாலிவுட் விமர்சனம்\" செய்தது. 2003 இல் ஷாஹித் கபூருடன் இணைந்து \"இஷ்க் விஷ்க்\" எனும் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக 2003 ஆம் ஆண்டின் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருதுகள் (2004) போன்றவற்றைப் பெற்றார்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nதனது நண்பரான அன்மோல் என்பவரை மே 15, 2016 இல் மும்பையில் திருமணம் புரிந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19736"}, {"id": [999, 9], "question": "<Query> தனது 17வது வயதில் \"பசி\" தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.", "document": "ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்.\nவய்ஸ் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் வெஸ்ட்மினிஸ்டர் என்னுமிடத்தில் பிறந்து ஹாம்ப்ஸ்டெட் கார்டன் புறநகர்ப் பகுதியில் வளர்ந்தார். \nஅவரது தாய், எடித் ருத் (நீ டெய்ச்) ஆசிரியையாக இருந்து மனநல சிகிச்சையாளராக மாறியவர். இவர் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தவர். \nஅவரது தந்தை, ஜார்ஜ் வய்ஸ், ஹங்கேரியாவில் பிறந்த ஒரு கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளர். இரண்டாவது உலகப் போர் நிகழ்ந்தபோது, வய்ஸின் பெற்றோர் இங்கிலாந்தை விட்டு வெளியேறினர். அவருடைய தந்தை ஒரு யூதர்; அவரது தாய் கத்தோலிக்கர் அல்லது யூதர் (மற்றும் பாதி-இத்தாலியர் என்று கூட) கூறப்பட்டார். வய்ஸ் \"அறிவார்ந்த யூதக் குடும்ப\"ச் சூழலில் வளர்க்கப்பட்டார். அவர் தம்மை ஒரு யூதர் என்றே கூறிக் கொள்கிறார். \nவய்ஸிற்கு, மின்னி வய்ஸ் என்னும் ஒரு சகோதரி உண்டு. இவர் ஒரு கலைஞர்.\n\nவய்ஸ் மிகவும் கௌரவம் வாய்ந்த பெண்களுக்கான சுயச்சார்புப் பள்ளிகளில் தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றார்: நார்த் லண்டன் காலேஜியேட் பள்ளி, பெனெண்டென் பள்ளி மற்றும் செயிண்ட் பால்'ஸ் பெண்கள் பள்ளி இதன் பிறகு அவர் கேம்ப்ரிட்ஜ், ட்ரினிடி ஹால் கல்லூரியில் இளங்கலையில் ஆங்கிலத்தில் 2:1 என்னும் தரநிலை பெற்றுத் தேர்ச்சி அடைந்தார். \nபல்கலைக் கழகத்தில் பயிலும் காலத்திலேயே, மாணவர்களின் பல தயாரிப்புகளில் அவர் தோன்றினார்; மேலும், \"கேம்ப்ரிட்ஸ் டாக்கிங் டங்க்ஸ்\" என்னும் மாணவ நாடகக் குழு ஒன்றையும் அவர் உடனிருந்து நிறுவினார். இது, \"ஸ்லைட் பொசெஷன்\" என்னும் மேம்படுத்தப்பட்ட ஒரு நாடகத்திற்காக எடின்பர்க் ஃப்ரின்ஜ் விழாவில் கார்டியன் மாணவர் நாடக விருது பெற்றது.\n\nதொழில் வாழ்க்கை.\nதிரை.\nவய்ஸ் தொலைக் காட்சித் தயாரிப்புகளில் முன்னதாகவே பணி புரிந்திருந்தார். இவற்றில், \"இன்ஸ்பெக்டர் மோர்ஸ்\" (1993) போன்று யுகேயின் பெரும் தொலைக் காட்சித் தொடர்களின் சில பகுதிகளும் அடங்கும். அவர் 1995வது வருடம் \"செயின் ரியாக்ஷன்\" என்னும் திரைப்படத்தின் மூலமாக தனது திரை வாழ்க்கையைத் துவங்கினார். பிறகு பெர்னார்டோ பெர்டோலுசியின் \"ஸ்டீலிங் பியூட்டி\" என்னும் திரைப்படத்தில் தோன்றினார். இதைத் தொடர்ந்து, \"மை சம்மர் வித் டெஸ்\" , \"ஸ்வெப்ட் ஃப்ரம் தி சீ\" , \"தி லாண்ட் கேர்ல்ஸ்\" , மற்றும் மைக்கேல் விண்டர்பாட்டத்தின் \"ஐ வான்ட் யூ\" ஆகிய ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தார்.\n\nஇந்தக் கால கட்டம் வரையிலும் அவர் திரைப்படங்களில் தமது பணிக்காக விமர்சகர்களின் பாராட்டுதல்களைப் பெற்று வந்தார் எனினும், அவருக்கு ஒரு கட்டுடைத்த வெற்றியாகத் திகழ்ந்து ரசிகர்களின் அங்கீகாரத்தையும் அள்ளி வழங்கியது, அதிரடியும், நகைச்சுவையும், திகிலும் பின்னிப் பிணைந்திருந்த, மிகுந்த அளவில் வெற்றியடைந்த \"தி மம்மி\" என்னும் திரைப்படம்தான். இதில் அவர் ப்ரெண்டன் ஃப்ரேசர் என்னும் நடிகரின் ஜோடியாக முன்னணிக் கதாநாயகியாக நடித்தார். \nஇதைத் தொடர்ந்து \"தி மம்மி ரிடர்ன்ஸ்\" (2001) என்ற படத்திலும் நடித்தார். இது மூலப்படத்தை விட அதிக அளவில் வசூல் பெற்று வெற்றியடைந்தது. மேலும் ஹக் க்ராண்ட்டுடன் \"எபௌட் அ பாய்\" (2002) என்னும் திரைப்படத்திலும் அவர் நடித்தார். \nஅதன் பிறகு அவர் நடித்த திரைப்படங்களில், \"எனிமி அட் தி கேட்ஸ்\" (2001), \"ரன் அவே ஜூரி\" (2003) மற்றும் \"கான்ஸ்டன்டைன்\" (2005) ஆகியவை அடங்கும்.\n\n2005வது வருடம், ஃபெர்னாண்டோ மெய்ரெல்லிஸ் இயக்கத்தில், \"தி கான்ஸ்டன்ட் கார்டனர்\" என்னும் திரைப்படத்தில் நடித்தார். இது, ஜான் லெ கேர் எழுதிய அதே தலைப்பிலான ஒரு கிளர்ச்சியூட்டும் புதினத்தின் திரைத் தழுவலாகும். இது கென்யாவின் கிபெரா மற்றும் லோயானகலானி ஆகிய பகுதிகளில் உள்ள சேரிகளில் அமைக்கப்பட்டிருந்தது. \nஇதில் மிகச் சிறப்பாக நடித்தமைக்காக, வய்ஸ், 2006வது வருடத்திய சிறந்த துணை நடிகைக்கான அகாடமி விருதும், 2006வது வருடத்திய சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதும் பெற்றார்; மேலும், ஒரு துணைக் கதாபாத்திரத்தில் மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகை என்னும் ஸ்க்ரீன் ஆக்டர் கில்ட் விருதும் பெற்றார். \nஅவரது தாய் நாட்டில், இந்தப் படத்தின் முன்னணிக் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதற்காக பாஃப்தா விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, லண்டன் விமர்சகர்கள் குழு திரைப்பட விருதுகள் மற்றும் பிரிட்டிஷ் சயேச்சை திரைப்பட விருதுகள் ஆகியவற்றை வென்றார்.\n\nஅதே வருடத்தில், அவர் \"தி ஃபௌண்டன்\" என்ற திரைப்படத்தில் நடித்தார்; மேலும், \"ஈரேகான்\" என்னும் கட்டற்ற கற்பனைத் திரைப்படத்தில் சஃபிராவுக்காகக் குரல் அளித்தார். இதைத் தொடர்ந்து, வோங்க் கார்-வய் இயக்கிய நாடக பாணித் திரைப்படமான \"மை ப்ளூபெரி நைட்ஸ்\" (இதில் அவர் ஒரு எதிர்-தெற்கத்திக் குமரி வேடத்தில் நடித்தார்) மற்றும் ஆட்ரியன் ப்ரூடி மற்றும் மார்க் ருஃபலோ ஆகிய இருவரும் நடித்து, இயக்குனர் ரையான் ஜான்சன் இயக்கிய \"தி ப்ரதர்ஸ் ப்ளூம்\" என்னும் திரைப்படத்தில் இரண்டு மோசடி சகோதரர்களால் இலக்காக்கப்படும் ஒரு அமெரிக்க பணக்காரி வேடத்தில் நடித்தார். 2009வது வருடம் அக்டோபர் மாதம் வெளியான, சரித்திர கால நாடகபாணித் திரைப்படமான \"அகோரா\" வில் ஹைபாஷியா ஆஃப் அலெக்சாண்ட்ரியா என்னும் முன்னணிப் பாத்திரத்தில் நடித்தார்.\n\nமேடை.\nநோயல் கவர்ட்டின் 1933வது வருடத்திய கைல்குட் தியேட்டர் நாடகமான \"டிசைன் ஃபார் லிவிங்\" என்பதன் 1995வது வருட வெஸ்ட் எண்ட் புத்துயிராக்கமாக, வெல்ஷ் இயக்குனர் ஷான் மத்தியாஸ் இயக்கிய நாடகத்தில், அவர் நடித்த கில்டா என்னும் கதாபாத்திரம் அவருக்கு கட்டுடைத்த வெற்றியளிப்பதாக அமைந்தது. \nஅவரது பிற மேடை நடிப்புப் பணிகள், டென்னஸி வில்லியம்ஸ் எழுதிய \"சடன்லி லாஸ்ட் சம்மர்\" என்னும் நாடகத்தின் லண்டன் தயாரிப்பில் ஏற்ற கேதரைன் வேடம் மற்றும் ஆல்மைடா தியேட்டர், அப்போது தனது தாற்காலிக இடமாகக் கொண்டிருந்த லண்டனின் கிங்க்ஸ் க்ராஸில் மேடையேற்றிய, நெயில் லாபௌட்டின் \"தி ஷேப் ஆஃப் திங்க்ஸ்\" என்னும் நாடக்த்தில் (இது திரைப்படமுமானது) ஏற்ற ஈவிலின் என்னும் பாத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கும். 2009வது வருடம் அவர் \"எ ஸ்ட்ரீட்கார் நேம்ட் டிசயர்\" நாடகத்தின் டொன்மர் புத்துயிராக்கத்தில் பிளான்ச் டுபோயிஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். \n, 2009வது ஆண்டின் சிறந்த நடிகை விமர்சகர்கள் குழு நாடக விருது\n\nமற்றவை.\n2007வது வருடம் ஜூலை மாதம் 7 அன்றுலைவ் எர்த்தின் அமெரிக்க நிகழ்ச்சியை வய்ஸ் வழங்கினார். \nஅவர் லண்டன் நகரின் இண்டிபெண்டண்ட் மாடல் என்னும் விளம்பர நிறுவனத்தின் வர்த்தகச் சின்னமாக விளங்குகிறார்.\n\nசொந்த வாழ்க்கை.\nஅமெரிக்கத் திரைப்பட உருவாக்குனர் மற்றும் தயாரிப்பாளரான டேரன் ஆர்னொஃப்ஸ்கியுடன் வய்ஸ் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். \nஇவர்கள் 2002வது ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். \nஅவர்களுக்கு ஹென்ரி சான்ஸ் என்னும் ஒரு மகன் இருக்கிறான். அவன் 2006வது வருடம் மே மாதம் 31ம் தேதி நியூயார்க் சிட்டியில் பிறந்தான். \nஇந்தத் தம்பதி மன்ஹாட்டன், ஈஸ்ட் வில்லேஜ் பகுதியில் வசிக்கின்றனர். மேலும், நார்சிஸ்கோ ரோட்ரிகெஸ் என்னும் அலங்கார உடையமைப்பாளருக்கு அகத்தூண்டுதலாகவும் வய்ஸ் விளங்கி வருகிறார்.\n\nவிருதுகளும் கௌரவங்களும்.\nவய்ஸ், \"தி கான்ஸ்டன்ட் கார்டனர்\" என்னும் திரைப்படத்தில் தனது பணிக்காக எண்ணற்ற கௌரவங்கள் பெற்றுள்ளார். அவற்றில் சிறந்த துணை நடிகைக்கான அகாடமி விருது, சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது-மோஷன் பிக்சர், சிறந்த துணை நடிகைக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது-மோஷன் பிக்சர் ஆகியவை அடங்கும். முன்னணிக் கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை பாஃப்தா விருதுக்காகவும் அவர் பரிந்துரைக்கப்பட்டார். \nமேலும், விமர்சன ரீதியாக அவருக்குக் கிடைத்த பெரும் பாராட்டுதல்கள், லண்டன் திரைப்பட விமர்சக குழு விருதான அந்த வருடத்திற்கான பிரிட்டிஷ் நடிகை விருது, சிறந்த நடிகைக்கான பிரிட்டிஷ் தனிப்பட்ட திரைப்பட விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான சாண்டியாகோ திரைப்பட விமர்சகர்கள் கழக விருது ஆகியவற்றையும் அவர் பெறுவதற்கு வழி வகுத்தன. \nமேலும், சிறந்த துணை நடிகைக்கான ஆன்லைன் திரைப்பட விமர்சகர்கள் கழக விருதுக்காகவும் அவர் பரிந்துரைக்கப்பட்டார். \n\n2006வது வருடம், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் என்னும் நிறுவனத்தில் இணையுமாறு வய்ஸ் அழைக்கப்பட்டார். \n2006வது வருடத்திற்கான பாஃப்தா லா பிரிட்டிஷ் கலைஞர் விருதினையும் வய்ஸ் பெற்றுள்ளார்.\n\n2010வது வருடம் ஜனவரி மாதம் விமர்சகர்கள் குழு அரங்க விருதுகளின்போது, அவர் 2009வது வருடத்திற்கான சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டார். இது, \"எ ஸ்ட்ரீட்கார் நேம்ட் டிசயர்\" என்பதன் டொன்மார் புத்துயிராக்கத்தில் அவர் பிளான்ச் டுபோயிஸ் என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக அளிக்கப்பட்டது. \n\n", "document_id": "ta_ta_19906"}]
[{"id": [1002, 0], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "சிக்கல் வழி (libyrinth) எனப்படுவதும் புதிர்வழியும் ஒன்றே எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் சிக்கல் வழி, புதிர்வழியில் இருந்து வேறுபட்டது. சிக்கல் வழி கிளைவழிகள் எதுவும் இல்லாத ஓரொழுங்கு வழி. ஆனால் பொது வழக்கில், புதிர்வழியும் சிக்கல் வழியும் சிக்கலான குழப்பம் நிறைந்த பாதையைக் குறிக்கிறது. \n\nபுதிர்வழி அமைப்பு.\nபுதிர்வழிகள் சுவர்களையும் அறைகளையும் கொண்டனவாக அமைக்கப்படுகிறன. புதிர்வழியின் சுவர் செடிகள், கம்புகள், வைக்கோல் கட்டுகள், புத்தகம், பாவுகற்கள், செங்கற்கள், பயிர் நிலங்கள் என ஏதாவதொன்றால் அமைக்கப்படுவது உண்டு. \n\n\n\n\n", "document_id": "ta_ta_59110"}, {"id": [1002, 1], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "\"சிக்கல் வழி\" என்பதும், \"புதிர்வழி\" (maze) எனப்படுவதும் பொது வழக்கில் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டு வேறுவேறானவை. புதிர்வழி என்பது, பல்வேறு கிளைவழிகளுடன் கூடிய மிகவும் சிக்கலான ஒரு வழியாகும் (பல்லொழுங்குப் பாதை). ஆனால், சிக்கல் வழி சிக்கலான முறையில் சுற்றிச் சுற்றிச் செல்லுகின்ற ஆனால் கிளைகள் இல்லாத ஒற்றை வழியாகும் (ஓரொழுங்குப் பாதை). இந்த அடிப்படையில் பார்க்கும்போது, \"சிக்கல் வழி\" உட்செல்வதற்கும் வெளியேறுவதற்கும் குழப்பம் தராத ஒரு அமைப்பு.\n\nதொடக்ககாலக் கிரீத்திய நாணயங்களில் பல்லொழுங்கு வடிவங்கள் அரிதாகக் காணப்பட்டாலும், கிமு 430 இலிருந்தே ஏழு வரிசைகளில் அமைந்த ஓரொழுங்கு வடிவங்கள் நாணயங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தருக்கப்படியும், இலக்கிய விவரங்களில் இருந்தும், கிரேக்கத் தொன்மப் பிராணியான மினோட்டோரை அடைத்துவைத்த அமைப்பு கிளைத்த வழிகளோடு கூடியதாக இருந்த போதும். ஓரொழுங்கு வடிவங்களே பின்னர் சிக்கல் வழியைக் குறிப்பதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. சிக்கல் தன்மை அதிகரித்தாலும், உரோமர் காலத்தில் இருந்து மறுமலர்ச்சிக் காலம் வரையில் சிக்கல் வழியைக் குறிக்கப் பயன்பட்டவை பெரும்பாலும் ஓரொழுங்கு வடிவங்களே. மறுமலர்ச்சிக் காலத்தில் பூங்காப் புதிர்வழிகள் பிரபலமானபோதே பல்லொழுங்கு வடிவங்கள் மீண்டும் அறிமுகமாயின.\n\nசிக்கல் வழி வடிவங்கள் அலங்காரமாக மட்பாண்டங்கள், கூடைகள், உடல் ஓவியங்கள், குகை ஓவியங்கள், தேவாலயச் சுவரோவியங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. உரோமர் சிக்கல் வழி வடிவங்களைச் சுவர்களிலும், நிலத்திலும் ஓடுகளைப் பயன்படுத்தி உருவாக்கினர். சில இடங்களில் தளங்களில் உருவாக்கப்பட்ட சிக்கல் வழி வடிவங்கள் அவ்வழியில் நடக்கக் கூடிய அளவு பெரியவையாகவும் இருந்தன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- செல்ட்டியப் புதிர்வழி\n- புற்றரைப் புதிர்வழி\n\nவெளியிணைப்புக்கள்.\n- The Labyrinth Society\n- Sunysb.edu, Through Mazes to Mathematics, Exposition by Tony Phillips\n\n\n\n\n", "document_id": "ta_ta_12704"}, {"id": [1002, 2], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "இயலுறு தோற்றங்களைக் காட்டும் ஓவியங்களில் தொலைவுக் குறுக்கம் ஒரு சிறப்பான கூறு ஆகும். \n\nதொலைவுக் குறுக்கம் இயலுறு தோற்றத்துக்கு மிக நெருங்கிய ஒன்றாயினும், தொலைவுக் குறுக்கம் பொதுவாக மனித அல்லது விலங்கு உருவங்கள் போன்ற உருவங்களை வரைவது தொடர்பில், அமைப்பு முறையைக் கையாளாது கண் மதிப்பீட்டைப் கையாளும் போதே பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான வடிவங்களை வரையும் போது தொலைவுக் குறுக்கத்தைச் சரியான முறையில் பெறுவது கடினமானதாகும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\nஇயலுறு தோற்றப் படம்\n\nவெளியிணைப்புகள்.\nஅண்ட்றேயா மன்டெக்னாவுடைய (Andrea Mandegna) \"இறந்த கிறீஸ்து\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_984"}, {"id": [1002, 3], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "அமைப்பு.\nஇவ்விளக்குகளில் நடுவில் ஒரு உயரமான தண்டும், அதிலிருந்து பல அடுக்குகளில் கிளைத்துச் செல்லும் பல விளக்குகளும் அமைந்திருக்கும். கீழுள்ள கிளைகள் அகன்றும் அடுக்குகளில் மேல்நோக்கிச் செல்லும்போது மேல் அடுக்குகள் பெரும்பாலும் ஒடுங்கிச் செல்லும். இவ்விளக்குகள் பித்தளை முதலிய உலோகங்களால் செய்யப்படுகின்றன. இவ்விளக்குகள் கூடிய ஒளியைப் பெறுவதற்காகவும் அலங்காரத்துக்காகவும் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு உயரங்களில் உருவாக்கப்படும் இவ்விளக்குகளிற் பெரியவை ஆறடி வரை உயரம் கொண்டவையாக இருக்கலாம். நடுத்தண்டின் உச்சியில் குத்து விளக்குகளில் இருப்பதைப் போலவே அன்னப் பறவை அல்லது வேறு உருவங்கள் இருக்கும். இவ்வகை விளக்குகளில் இந்த உருவங்கள் சிக்கலான உருவங்களைக் கொண்டவையாகவும், நுணுக்கமான வேலைப்பாட்டுடன் கூடியவையாகவும் அமைந்திருக்கும். \n\nகிளை விளக்குகள் சில.\nஅ. இராகவன் தனது நூலில் தமிழ்நாட்டில் காணப்படும் பின்வரும் கிளை விளக்குகளைப் பட்டியல் இட்டு அவற்றை விளக்கியுள்ளார். \n- சோடச அன்னச் சங்கிலிக் கிளை விளக்கு\n- திருப்பதி கிளை விளக்கு\n- அன்னலட்சுமி கிளை விளக்கு\n- கின்னரிக் கிளை விளக்கு\n- தாமரைக் கிளை விளக்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_90698"}, {"id": [1002, 4], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "பேய்க் குழி, நெவாடா மாநிலத்தின் ஆமர்கோசா பள்ளத்தாக்கில் உள்ள, ஆமர்கோசா பாலைவனத்தின் சுண்ணக் கற்களால் ஆன நிலத்தடிக் குகைகளில் காணப்படும் புவிவெப்ப, நிலத்தடி நீர்த்தேக்கத்தில் இருந்து கிடைக்கும் நீரைக் கொண்ட ஒரு ஊற்று. பேய்க் குழி, நிலத்துக்கு அடியில் ஆழமான நிலத்தடிக் குகைகளாகக் கிளைத்துச் செல்கிறது. இவை நில மட்டத்தில் உள்ள அதன் வாயில் இருந்து குறைந்தது 300 அடி (91 மீட்டர்) ஆழத்தில் உள்ளன. இந்நிலத்தடிக் குகைகள் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என நிலவியலாளர்கள் கூறுகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_28519"}, {"id": [1002, 5], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "தயாரிப்பு, அடிப்படைப் பண்புகள், அமைப்பு.\nதூய்மையான திடப்பொருளாக உள்ளபோது இச்சேர்மம் நிறமற்று உள்ளது. இருந்தபோதிலும் இதனுடைய மாதிரி உப்புகள் பெரும்பாலும் குப்ரிக் அசுத்தங்கள் கலந்திருக்கும் காரணத்தால் நிறம் பெற்றே காணப்படுகின்றன. ( படம் பார்க்கவும் ). தாமிரம் அயனியும் காற்றில் எளிதாக ஆக்சிசனேற்றம் அடைகிறது. குப்ரிக் உப்புகளை புரோமைடு முன்னிலையில் சல்பைட்டுடன் சேர்த்து ஆக்சிசன் குறைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக தாமிர(1) புரோமைடு பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக குப்ரிக் புரோமைடை சல்பைட்டுடன் சேர்த்து ஆக்சிசன் குறைப்பு வினைக்கு உட்படுத்தினால் குப்ரசு புரோமைடும் ஐதரசன் புரோமைடும் உருவாகின்றன. \n\nபல்பகுதி கட்டமைப்பின் காரணமாக இது பெரும்பாலான கரைப்பான்களில் கரைவதில்லை. நான்கு ஒருங்கிணைக்கப்பட்ட தாமிர அணு மையங்கள் புரோமைடு ஈந்தணைவிகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. (ZnS அமைப்பு) லூயிசு காரத்துடன் சேர்க்கும் போது தாமிர புரோமைடு மூலக்கூறு கூட்டுப்பொருளாக மாற்றமடைகிறது. உதாரணமாக இருமெத்தில் சல்பைடுடன் சேர்ந்து நிறமற்ற கலவையாக உருவாகிறது:\n\nஇந்த ஒருங்கிணைந்த சகப்பிணைப்புக் கலவையில் தாமிரம் இரண்டு ஒருங்கிணைப்புகளாய் நேர்கோட்டு வடிவிலும் பிற ஒருங்கிணைப்புகளுக்கு ஈந்தனைவிகளும் வாய்ப்பளிக்கின்றன. உதாரணமாக முப்பினைல்பாசுபீன் என்ற கலவையைப் பொறுத்தவரை CuBr(P(C6H5)3) வடிவ ஒருங்கிணைப்பை அளிக்கிறது. இருந்தாலும் இவ்வகையான சேர்மங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டுள்ளன. \n\nகரிம வேதியியல் பயன்கள்.\nசாண்ட்மேயர் வினையில் CuBr டையாசோனியம் உப்புகளை அதனுடன் தொடர்புடைய அரைல் புரோமைடுகளாக மாற்றும் வேலையைச் செய்கிறது:\n\nமேற்கூறிய சிக்கலான கலவையில் கரிமத்தாமிர கரணிகளாக CuBr(S(CH3)2) பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அணு மாற்ற தனியுறுப்பு பல்படியாதல் வினைகளில் தொடர்புடைய CuBr கலவைகள் வினையூக்கிகளாகச் செயல்படுகின்றன. குறுக்கு ஐதரசன்நீக்க பிணைப்பு வினைகளில் தாமிரம் வினையூக்கியாகச் செயல்படுகிறது.\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- Web Elements\n\n\n\n\n", "document_id": "ta_ta_63453"}, {"id": [1002, 6], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1002, 7], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "ஒவ்வொரு வினையிலும், ஒருவேளை 50% உற்பத்தியிருக்கும் என்று கருதினால் ஏ இலிருந்து டி இன் தயாரிப்பு வெறும் 12.5% மட்டுமேயாகும். \n\nஇதுவே ஒருங்குதொடர் தொகுப்புமுறை எனில், \n\nஒட்டுமொத்த வினையில் இ 25% விளைகிறது என்பது சற்று ஆறுதலாகும். சிக்கலான கலப்பு மூலக்கூறுகளைத் தொகுப்பு முறையில் தயாரிக்கவும், தனித்தனியான சிறிய துண்டுகளை இணைத்துப் பிணைக்கவும் மற்றும் தனித்தனி மூலக்கூறுகளைத் தொகுக்கவும் ஒருங்குதொடர் தொகுப்புமுறை பயன்படுத்தப்படுகிறது. \n- தெந்திரைமர் தொகுப்புமுறை அல்லது அடுக்குக் கிளைத்தொகுப்பு முறையில் இந்த ஒருங்குதொடர் தொகுப்புமுறை உத்தி பயன்படுத்தப்படுகிறது. இதனால், மரபார்ந்த முறையில் முன்னரே உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையில் கிளைகள் மைய உள்ளகத்துடன் இணைகின்றன.\n\n- அதிகபட்சமாக 300 அமினோ அமிலங்கள் வரை கொண்ட புரதங்கள், ஒருங்குதொடர் தொகுப்புமுறை உத்தியின் மூலம் வேதியியல் இணைப்புப் பெற்று உருவாகின்றன.\n\n- உதாரணமாக சேர்மம் பையோயானகின் ஏ தயாரிப்பின் இறுதிநிலை (ஒளிவேதியியல்[2+2]வளையக்கூட்டு வினை) முடிவுத் தொகுப்பு வினையில் ஒருங்குதொடர் தொகுப்புமுறை உத்தி பயன்படுத்தப்படுகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- விரிதொடர் தொகுப்புமுறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_89360"}, {"id": [1002, 8], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "பால் வழியின் துணை வின்மீண் பேரடைகள்.\n- சிறு மற்றும் பெரிய மேக்னலானிக் மேகங்கள்\n- 10 குறுமீண் பேரடைகள்\n- 14 மற்ற பேரடைகள்\n\nசொடுக்கக்கூடிய படம்.\nகுறிப்பு: இப்படத்தில் பால் வழி(Milky Way) தவிர மற்ற பட சொடுக்குகளில் ஆங்கில கட்டுரைகளே வரும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34009"}, {"id": [1002, 9], "question": "<Query> (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.", "document": "காரணங்கள்.\nதாய்த்தலைமைக் குடும்ப முறையில், ஒரு ஆண்மகன் தனது மனைவியின் வீட்டில் வாழ்வது வழக்கம். சில சமூகங்களில் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழாமல் அவ்வப்போது வந்து போவார்கள். எனவே, இத்தகைய ஆண்கள் குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் அல்ல. அதேவேளை, அவனுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அந்த வீட்டுக்கு உரியவர்கள் என்பதால், அக்குடும்பத்தின் முதன்மை உறுப்பினர் ஆகிறார்கள். இதனால், அக்குடும்பத்தினர் குறித்த ஆணை அப்பிள்ளைகளின் தந்தை என்ற வகையிலேயே குறிப்பிட்டு வந்தனர். இதுவே சேய்வழி அழைத்தல் உருவானதற்கான காரணம் ஆகும். \n\nஎடுத்துக்காட்டுகள்.\nதாய்த்தலைமைக் குடும்ப முறையின் எச்சமாக, தென்னிந்தியாவின் சில சமூகத்தினரிடையே இந்த முறை இன்றும் வழக்கில் உள்ளது. உலகின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே சேய்வழி அழைத்தல் பயன்பாட்டில் இருப்பதைக் காண முடிகிறது. \n\nஉசாத்துணைகள்.\n- பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.\n- பக்தவச்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், வல்லினம், புதுச்சேரி, 2005.\n\n\n\n\n", "document_id": "ta_ta_64893"}]
[{"id": [1003, 0], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1003, 1], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "அமைவிடம்.\nசென்னை, பெசண்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு அருகில், அஷ்டலட்சுமி கோயிலுக்கும் கலாசேத்திராவிற்கும் நடுவே அறுபடை வீடு கோயில் அமைந்துள்ளது.\n\nதிருவிழாக்கள்.\n1. தைப்பூசம்\n2. ஆடிக்கிருத்திகை\n3. பங்குனி உத்திரம்\n4. கந்தசஷ்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_62885"}, {"id": [1003, 2], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}, {"id": [1003, 3], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [1003, 4], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "1948-ஆம் ஆண்டு புவனேசுவர் இன்றைய ஒடிசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இதனுடைய மக்கள் தொகை 10 இலட்சத்திற்கும் கூடுதலாகும்.\n\nபோக்குவரத்து.\nசாலை.\nஒடிசா போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகம் இங்குள்ளது. புவனேசுவர் பேருந்து நிலையம் நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பர்முண்டா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இதன் அண்டை மாநிலங்களான ஆந்திரா, மேற்கு வங்காளம், சார்க்கண்டு ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.\n\nதொடர்வண்டி.\nகிழக்குக் கடற்கரை இரயில்வேயின் தலைமையகம் புவனேசுவரில் உள்ளது. புவனேசுவர் இரயில் நிலையம் நாட்டின் முதன்மையான நிலையங்களுள் ஒன்று. இங்கிருந்து புது தில்லி, மும்பை, சென்னை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு முதலிய பெருநகரங்களுக்கு தொடர்வண்டி வசதி உள்ளது. நகர் எல்லைக்குள் மொத்தம் ஐந்து இரயில் நிலையங்கள் உள்ளன.\n\nவான்வழிப் போக்குவரத்து.\nபுவனேசுவர் விமானநிலையம் என்றறியப்படும் பிசூ பட்நாயக் விமான நிலையமே ஒடிசாவில் உள்ள ஒரே பெரிய வானூர்தி நிலையமாகும். இங்கிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி உள்ளது.\n\nஆட்சிப் பிரிவுகள்.\nஇந்த நகரத்தை புவனேசுவர நகராட்சி நிர்வகிக்கிறது. இந்த நகரத்தில் 67 நகர்மன்றங்கள் உள்ளன.ஒவ்வொரு நகர்மன்றத்திலும் வசிக்கும் மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகராட்சி மன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு ஐந்தாண்டு கால பதவி வரம்பு இருக்கும். இவர்கள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதையும், பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை ஏற்படுத்துவதையும் நிர்வகிப்பதையும் செய்ய வேண்டும்.\n\nஒடிசா அரசின் தலைமையகம் இங்குள்ளது. இங்கு ஒடிசா சட்டமன்றம் இயங்கும். இங்கு மாவட்ட நீதிமன்றமும், கீழமை நீதிமன்றமும் உள்ளன.\n\nஇணைப்புகள்.\n- புவனேசுவர் நகராட்சி\n- புவனேசுவர் நகராட்சிக் குழுமம்\n- புவனேசுவரில் சுற்றுலாத் தளங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_908"}, {"id": [1003, 5], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "தோற்றமும் வளர்ச்சியும்.\nசென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (மண்டலம் - I) 1 ஜனவரி 1972ம் ஆண்டு 1029 பேருந்துகளுடன் \"பல்லவன் போக்குவரத்துக் கழகம்\" என்ற பெயரில் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. மேலும் பல்லவன் போக்குவரத்துக் கழகம் பிரிக்கப்பட்டு \"டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம்\" என்ற பெயரில் 19 ஜனவரி 1994 முதல் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1 ஜூலை 1997ல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I), டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) என்ற பெயரிலும் மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டன. பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக 10 ஜனவரி 2001ல் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I) உடன் இணைக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது. \n\nஇன்று மொத்தம் 3,637 பேருந்துகள், 25 பணிமனைகள், குரோம்பேட்டையில் பேருந்து கட்டமைக்கும் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகரில் பயணச்சீட்டு அச்சிடும் பிரிவு மற்றும் பட்டுலாஸ் சாலையில் பழுதுபார்க்கும் பிரிவு ஆகியவை இயங்கிவருகின்றன. இத்துறையின் தலைமையகமான \"பல்லவன் இல்லம்\" எழும்பூரில் உள்ள பல்லவன் சாலையில் அமைந்துள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (\"State Express Transport Corporation - SETC\")\n- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (\"Tamilnadu State Transport Corporation - TNSTC\")\n\nவெளி இணைப்புகள்.\n- MTCBus.org - Official Website\n\nபிற இணைப்புகள்.\n- Bus route info\n\n\n\n\n", "document_id": "ta_ta_9419"}, {"id": [1003, 6], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "அமைவிடம்.\nபோக்குவரத்து [தொகு]\nஅடையார் வழியாக மாஸ் ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டம் (சென்னை) இயங்கி வருகிறது. கஸ்தூர்பாய் நகர், இந்திரா நகர் மற்றும் குமரன் நகர் ஆகிய இடங்களில் மூன்று நிலையங்களும் உள்ளன. அதர் நகரில் உள்ள இடைப்பட்ட நகரங்களுக்கும், நகர பஸ்கள் இயக்கப்படும் ஒரு பேருந்து நிலையமும் உள்ளது. \n\nமேற்கோள்கள்.\n﻿\n\n\n\n\n", "document_id": "ta_ta_12013"}, {"id": [1003, 7], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "2009 மே மாதம் வூரி வங்கியின் கிளை வட கொரியாவில் உள்ள கீசாங் நகரில் தொடங்கப்பட்டது. 2009 மே மாதம் சீனாவில் யூனியன் பே டெபிட் அட்டைகளை வழங்கிய முதல் தென் கொரிய வங்கியாகி விட்டது வூரி வங்கி. இதே போன்று 2010 மார்ச் மாதம் சீனாவில் முதன் முறையாக ஷாங்காய் டூரிசம் அட்டைகளை வழங்கிய முதல் வெளிநாட்டு வங்கி என்ற புகழும் வூரி வங்கிக்கு கிடைத்தது.\n\nதென் கொரியாவின் பிரபல வங்கிகள் பெரும்பாலானவை விரைவில் இந்தியாவில் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரியா டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. \n\nஇந்தியாவில் வூரி வங்கியின் முதல் கிளை 2012 ஏப்ரல் மாதம் சென்னை நகரில் தொடங்கியது.\n\nசென்னையில் ஹூண்டாய் மோட்டார், லோட்டெ, சாம்சங் உட்பட 170-க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் இந்த வங்கியி்ன் இந்தியாவில் உள்ள முதல் கிளையும் சென்னை நகரிலேயே திறக்க முடிவு எடுக்கப்பட்டது.\n\nஇந்தியாவில் 35 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இயங்கி வரும் வூரி வங்கியின் தலைவர் சூன் வூ லீ அறிவித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46653"}, {"id": [1003, 8], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "அமைவிடம்.\nமன்னார்குடியில் \"மன்னை நகரில்\" இந்த தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் மன்னார்குடி பேருந்து பணிமனை உள்ளது. மன்னார்குடி தாெடர்வண்டி சந்திப்பு நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் உள்ள தொலைவு 86 கி.மீ ஆகும்.\n\nஇணைக்கும் தொடர்வண்டி நிலையங்கள்.\nசென்னை எழும்பூர், திருப்பதி, ஜோத்பூர் சந்திப்பு, ஜெய்ப்பூர் சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, புதுக்கோட்டை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு போன்றவை ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115886"}, {"id": [1003, 9], "question": "சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி <Query>", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}]
[{"id": [1004, 0], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "1911இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது. இதனால் ராஷ்டிரபதி பவன் உருவாக்கப்பட்டது. செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக்கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் வடிவமைப்பில், 1929இல் திறக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- President of India: Rashtrapati Bhavan, Official website\n- http://www.cs.jhu.edu/~bagchi/delhi/writing/lutyens.html\n- She does Chandigarh proud, Research on Rashtrapati Bhavan architecture\n- Tensions Manifested: Reading the Viceroy's House in New Delhi, by Aseem Inam, book chapter in The Emerging Asian City: Concomitant Urbanities and Urbanisms (edited by Vinayak Bharne and published by Routledge UK, 2012)\n\n\n\n\n", "document_id": "ta_ta_59203"}, {"id": [1004, 1], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "இவற்றையும் காண்க.\n- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26255"}, {"id": [1004, 2], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்\n- இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16220"}, {"id": [1004, 3], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "தற்பொழுதய துணைக்குடியரசுத் தலைவர் மேதகு முகம்மது அமீத் அன்சாரி , இவர் ஆகஸ்டு 11, 2007 ஆண்டு இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆகத்து 7, 2012 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.\n\nஇந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 63 ல் குறிப்பிட்டுள்ளபடி துணைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படுகின்றார். குடியரசுத் தலைவருக்கு கோரப்படும் அனைத்துத் தகுதிகளும் இவருக்கும் கோரப்படும். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.\n\nகுடியரசுத் தலைவர் எதிர்பாராத இறப்பின் நிமித்தம் அல்லது அவர் பதவிக்காலம் முடிவுற்ற நிலை அல்லது அவர் பணியிலிருந்து நீங்குதல் போன்ற காலங்களில் துணைக்குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவர் பதவியில் மீண்டும் புதியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவி வகிப்பார்.\n\nதேர்ந்தெடுக்கும் முறை.\nஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.\n\nஇந்திய அரசியலமைப்பு சட்ட விதி 67 பி ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அவருக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) வெற்றிப் பெற்றாலின்றி அவரை எவ்வகையிலும் நீக்கவியலாது.\n\nஊதியம்.\nதுணைக்குடியரசுத் தலைவரின் ஊதியம் இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் மாநிலங்களவைத் தலைவரின் அலுவல் நிலைக்காரணமாக அதற்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகின்றது.\n\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்.\nமுன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியக் குடியரசுத் தலைவர்\n- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்\n\nவெளிப்புற இணைப்புக்கள்.\n- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் (அதகாரப்பூர்வ இணையம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_16216"}, {"id": [1004, 4], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புது தில்லியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார் விருதாகக் கருதப்படுகிறது.\n\nவரலாறு.\n1954 ஆம் ஆண்டு இந்த விருதுகள் நிறுவப்பட்டன. இந்திய கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் விதமாக இந்திய அரசினால் தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டது.\n\nவிருதுகள்.\nமுந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட முழுநீள திரைப்படங்களுக்கு பின்வரும் வகைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.\n\nதங்கத் தாமரை விருது.\nஅதிகாரபூர்வ பெயர்: சுவர்ண கமல்\n- சிறந்த திரைப்படம்\n- சிறந்த நடிகர்\n- சிறந்த நடிகை\n- சிறந்த இயக்கம்\n\nவெள்ளித் தாமரை விருது.\nஅதிகாரபூர்வ பெயர்: இரசத் கமல்\nஅரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்கான விருது:\n- சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18069"}, {"id": [1004, 5], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "இரைசினா குன்றின் மீது இராஜ்பத்தின் இருபுறமும் தலைமைச் செயலகக் கட்டிடத்தின் வடக்கு, தெற்கு வளாகங்கள் அமைந்துள்ளன. இச்சாலையின் ஒரு முனையில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ளது. விஜய் சௌக்கில் சன்சத் மார்கு குறுக்கிடுகின்றது; இந்தியா கேட்டிலிருந்து வரும்போது வலதுபுறத்தில் இந்திய நாடாளுமன்ற இல்லத்தைக் காணலாம். காந்தி திரைப்படத்தின் துவக்கக் காட்சி இராஜ்பத்திலிருந்து துவங்குகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65089"}, {"id": [1004, 6], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "பின்னணி.\nஇந்தத் திட்டம் முதலில் \"இந்தியா பே\" என்ற பெயரில்தான் விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக சுதேசி கட்டண முறையாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே இந்த பெயரில் இந்திய நிதி நிறுவனங்கள் பண பரிவர்த்தனை செய்து வருவதால் ரூபே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரூபே அட்டை 2012 மார்ச் 26 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\n\n\"ரூபே\", 2014 மே 8ல் புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியினால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.\n\nபயன்பாடு.\nரூபே அட்டைகள் இந்தியா முழுவதும் உள்ள தானியங்கி காசளிப்பு இயந்திரங்களில் (ATMs) ஏற்றுக்கொள்ளப்படும். Discover Financial Service என்ற உலகளாவிய அமைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கையினால் உலகளாவிய Discover network களில் ஏற்றுக்கொள்ளப்படும். இந்தியா தேசிய கொடுப்பனவு நிறுவனத் தரவுகளின் படி நாடு முழுவதும் இந்த ரூபே அட்டை திட்டத்தின் கீழ் 145,270 தானியங்கி காசளிப்பு இயந்திரங்கள் (ATMs) மற்றும் 875,000 க்கும் அதிகமான் விற்பனை முனையங்கள் (PoS terminals) உள்ளன. இது மட்டுமல்லாது ரூபே அட்டைகள் சுமார் 10,000 இணைய விற்பனை தளங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. \n\nநாட்டில் உள்ள அனைத்து விற்பனை முனையங்களிலும் ரூபே அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் விற்பனை முனையங்கள் மூலமாக இதை செயல்படுத்த ரூபே 29 பெரிய வங்கிகளுக்கு அனுமதி அளித்து உள்ளது. \n\nவெளியீட்டாளர்கள்.\nதங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூபே நிதி அட்டை வழங்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து பெரிய பொதுத்துறை வங்கிகள் உட்பட 240 வங்கிகள் தற்போது ரூபே அட்டை வெளியிடுகின்றன. \n\nவெளிப்புற இணைப்புகள்.\n- NPCI - இந்தியா தேசிய கொடுக்கல்கள் நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65330"}, {"id": [1004, 7], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "இந்தக் குன்று உயரமாக, சுற்றுப்புறத்தை விட ஏறத்தாழ ஏற்றத்தில் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88678"}, {"id": [1004, 8], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "வெளி இணைப்புகள்.\n- 'மரபை மாற்றியமைத்த ஜனாதிபதி!' கே.ஆர் நாராயணன் -விகடன்\n\nஆக்கங்கள்.\n- \"Nehru and his vision\" [D.C. Books, 1999] ISBN 8126400390\n- \"India and America: essays in understanding\" [Asia book corporation of America, 1984] ISBN 999764137X\n- \"Images and insights\"\n- \"Non-alignment in contemporary international relations\" (இணை ஆசிரியர்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1397"}, {"id": [1004, 9], "question": "புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் <Query>.", "document": "வாழ்வும்,தொழிலும்.\nஇவர் 1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் இராமசாமி ஐயர். பள்ளிப்படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின் திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.மேலும் உயர் படிப்பிற்க்காக சென்னை சென்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்படிப்பும் பின் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பும் படித்தார். 1935-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் 1951-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைநராக பதிவு செய்து கொண்டார். சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளர். தொழிலாளர் சட்டத்தில் புலமை பெற்றவர். தொழிலாளர் சட்ட ஜர்னலின் ஆசிரியர்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nஇவர் விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டவர். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வேலூரில் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொழிலாளர் பிரிவை உருவாக்கி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள்,உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கம் அமைத்தவர். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளின் தலைவராக செயல்பட்டவர். 1957ஆல் இருந்து 1967வரை தமிழக மேலவை முன்னவர். கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டைகள் இவர் உருவாக்கியவை. கலை, ஓவியம்,சிற்பங்களுக்கு ஊக்கம் அளித்தவர். மாமல்லபுரம் சிற்ப பள்ளி, சுவமிமலை வெண்கலச் சிற்பக்கூடம், நாச்சியார் கோவிலில் பாரம்பரிய விளக்குகளை உருவாக்கும் கூடம் ஆகியவை இவர் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை. \nவகித்த பதவிகள்.\n- நாடாளுமன்ற காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்\n- தமிழக காங்கிரஸ் கட்சியின் செயலாளர்\n- ஆவடி காங்கிரஸ் மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர்\n- திட்டக்குழுவில் தொழில் துறை, தொழிலாளர் நலன், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ரயில்வே ஆகிய துறைகளுக்கு பொறுப்பு வகித்தார்.\n- நடுவண் நிதியமைச்சர்.(1980-82)\n- பாதுகாப்பு அமைச்சர் (1982-84)\n- குடியரசுத் துணைத்தலைவர் (1984)\n- குடியரசுத் தலைவர் 1987-1992\nநோய் மற்றும் மரணம்.\n2009 சனவரி 12இல், வெங்கட்ராமன் உடல் திசுக்களில் சிறுநீர் கசிவு பிரச்சினையின் காரணமாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 சனவரி 2009 அன்று குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் ஈ.கோலை பாக்டீரியத் தொற்றினால் அவரது உடல்நிலை பாதிப்படைந்தது.\n\nஉடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசு நாளுக்கு மறுநாள் 2009 சனவரி 27 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் தனது 98ஆவது அகவையில் புது தில்லி இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் காலமானார். இவரது மரணத்தின் காரணமாக, முன்பே திட்டமிடப்பட்டிருந்த இந்தியக் குடியரசு நாளுக்கான சில கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இவரது உடல் ராஜ்காட்டிற்கு அருகில் ஏக்தா சிதாலில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8265"}]
[{"id": [1006, 0], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "இந்தியாவில் ஆசிரியர் நாள்.\nஇந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். 2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து, \"குரு உத்சவ்\" என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர் விளக்கம் தெரிவித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் ஓவியம் வலைத்தளத்தில் ஆசிரியர் நாள் பற்றிய கட்டுரை\n- ஆசிரியர் நாள் - ஆங்கிலக்கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_3632"}, {"id": [1006, 1], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு.\nஇந்தியா.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.\n\nவரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- History of National Doctors' Day in the United States 2017\n- Doctors Day in India 2014\n- National Doctors' Day in United States 2017\n- http://www.doctorsday.org/\n- http://www.doctorsday.org/Doctors-Day-History.html\n- http://www.presidency.ucsb.edu/ws/index.php?pid=47267\n- http://thomas.loc.gov/cgi-bin/query/z?c101:S.J.RES.366.ENR:\n- http://www.asahq.org/news/doctorsday10.html\n- http://www.baudville.com/all-resource-articles/celebrate-national-doctor-day/rcarticle/66/73/75/74/76/0\n- http://www.holidayinsights.com/moreholidays/March/doctorsday.htm\n- Contributors of Persian Wikipedia,روز پزشک -Visited On August 19, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_108043"}, {"id": [1006, 2], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "வரலாறு.\nகுழந்தைகள் தின விழாவானது 1856 ஆம் ஆண்டு சூன்,ஞாயிறு (கிழமை) அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது பின்னர் குழந்தைகள் நாள் என ஆனது.\n\nஅனைத்துலக குழந்தைகள் நாள்.\nஅனைத்துலக குழந்தைகள் நாள் டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநலத் திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.\n\nபன்னாட்டு குழந்தைகள் நாள்.\nபன்னாட்டு குழந்தைகள் நாள் பல நாடுகளில் ஜூன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.\n\nஇந்தியா.\nஇந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.\n\nஇலங்கை.\nஇலங்கையில் குழந்தைகள் நாள் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.\n\nஅர்கெந்தீனா.\nஅர்கெந்தீனா நாட்டில் குழந்தைகள் தின விழாவானது ஆகஸ்டு மாதம் 3 ஆவது ஞாயிறு (கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.\n\nஅர்மீனியா.\nஆர்மீனியா நாட்டில் சூன் 1 அன்று குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்படுகிறது.\n\nஆத்திரேலியா.\nஆத்திரேலியாவில் குழந்தைகள் வாரமானது வருடம்தோறும் அக்டோபர் மாதம் நாண்காவது வாரத்தில் கொண்டாடப்படுகிறது. உலக குழந்தைகள் தினத்திற்கு முந்தைய சனி (கிழமை) முதல் அதற்கு அடுத்த ஞாயிறு (கிழமை) வரை குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினமானது ஆத்திரேலியாவின் பல மாகாணங்களில் நடைபெற்றது. மேலும் நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் பங்குபெறும் வகையில் 1984 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது.\n\nவங்காளதேசம்.\nவங்காளதேசத்தில் மார்ச் 17 அன்று குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சேக் முஜிபுர் ரகுமான் அவர்களின் பிறந்தநாள் தினமும் கொண்டாடப்படுகிறது. 2009]] ஆம் ஆண்டு முதல் ஜேக்கொ அறக்கட்டளையானது நவம்பர் 20 அன்று நாடு முழுவதும் தொடக்கக்கல்வி மற்றும் குழந்தைகளின் நலம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்கிறது.\n\nபொலிவியா.\nபொலிவியாவில் ஏப்ரல் 12 அன்று கொண்டாடப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.\n\nபொசுனியா- எர்செகோவினா.\nபொசுனியா எர்செகோவினா நாட்டில் 1993 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.\n\nபல்காரியா.\nபல்காரியாவில் சூன் 1 அன்று குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது.இங்கு பாரம்பரியமாக குழந்தைகளை அவர்களின் பிறந்தநாள் போன்றே பரிசுகள் கொடுத்து கொண்டாடுகிறார்கள். 1925 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n\nகமரூன்.\nகமரூன் நாட்டில்1990ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.\n\nமத்திய ஆப்பிரிக்கா.\nகொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கமரூன், எக்குவடோரியல் கினி, காபோன், சாட், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற நாடுகளில் டிசம்பர் 25 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு குழந்தைகள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.\n\nசீனா.\nசீனாவில் சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. சீனக் குடியரசு ஆட்சி நிறுவப்பட்ட போது அதன் அமைச்சரவையானது சூன் 1 அன்று அரை நாள் விடுமுறை நாளாக அறிவித்தது. பின்பு 1956 ஆம் ஆண்டு முதல் முழுநாள் விடுமுறை தினமாக அறிவித்தது. அன்றைய தினங்களில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பேரணி , இலவச திரைப்படங்கள் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவர்.\n\nகொலம்பியா.\nகொலம்பியாவில் ஏப்ரல் மாதம் கடைசி சனி (கிழமை) அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 2001 ஆம்\n\nஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.\n\nகோஸ்ட்டா ரிக்கா.\nகோஸ்ட்டா ரிக்காவில் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது.\n\nகியூபா.\nகியூபாவில் சூலை மாதம் மூன்றாவது ஞாயிறு (கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.\n\nசெக் குடியரசு.\nசெக் குடியரசு சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. 1950 ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.\n\nஎக்குவடார்.\nஎக்குவடோர் நாட்டில் சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிகள் வழங்குவர்.\n\nஎகிப்து.\nஎகிப்து நாட்டில் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது\n\nவெளி இணைப்புகள்.\n- மழலைப் பாட்டாளிகள் (ஆறாம்திணை சிறப்புக் கட்டுரை)\n- ஐநா குழந்தைகள் நாள் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_11276"}, {"id": [1006, 3], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "வெளியிணைப்புகள்.\n- தேசிய கடல்சார் தினம்: நிபுணர்கள் குழுவுடன் பிரதமர் சந்திப்பு, பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.\n- http://dgshipping.gov.in/writereaddata/ShippingNotices/201502130556137550478nmdc_letter_massa_2015.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_93167"}, {"id": [1006, 4], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "நினைவு விழா.\nபொதுவாக ஊடகங்களில் \"கனடாவின் பிறந்த நாள்\" என அழைக்கப்படும் 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் பிரித்தானிய வட அமெரிக்கக் குடியிருப்புகளான நோவா ஸ்கோசியா, நியூ பிரன்சுவிக், மற்றும் கனடா மாகாணம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு நான்கு மாகாணங்களைக் (கனடா மாகாணம் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன) கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்டு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது.\n\nநடுவண் அரசின் விடுமுறை நாட்கள் குறித்த சட்டத்தின் படி, கனடா நாள் சூலை 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஞாயிற்றுக்கிழமையாக அமையும் பட்சத்தில், விடுமுறை நாள் சூலை 2 ஆம் நாளாக இருக்கும். இவ்வாறு சூலை 2 ஆம் நாள் விடுமுறை நாளாக அமையும் ஆண்டுகளில், கொண்டாட்டங்கள் பொதுவாக சூலை 1 ஆம் நாளே நடைபெறுகின்றன. சூலை 1 சனிக்கிழமையாக அமையும் ஆண்டுகளில் அடுத்த தொழில் நாள் (அதாவது திங்கட்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்.\n\nவெளி இணைப்புகள்.\n- கனடா நாள் பற்றிய அரசுத்தளம்\n- We should be celebrating Dominion Day\n- CBC Digital Archives: Celebrating Canada Day\n\n\n\n\n", "document_id": "ta_ta_45330"}, {"id": [1006, 5], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாள், சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. \n\nமகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது. \n\n\nவெளி இணைப்புகள்.\n- History of Jainism\n- Lord Mahavira Sayings\n\n\n\n\n", "document_id": "ta_ta_100690"}, {"id": [1006, 6], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் நாளை கொண்டாடுகின்றன. \n\nஇவற்றையும் பார்க்க.\n- குழந்தைத் தொழிலாளர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4852"}, {"id": [1006, 7], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "குறுஞ்செய்தி.\nமெளலானா ஆசாத் பிறந்த அதே தினத்தில் மிகச்சிறந்த விடுதலை வீரரான ஆச்சார்ய கிருபாளனியும் பிறந்தார். அவர் 1946 ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ஆசாத்தைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.\n\nமேற்கோள்கள்.\n50 years after death, Maulana hasn't got his due, Times of India, Avijit Ghosh http://articles.timesofindia.indiatimes.com/2008-02-22/india/27750926_1_al-hilal-muslim-leader-maulana-abul-kalam-azad\n\nவெளியிணைப்புகள்.\nmotherchod\n\n\n\n\n", "document_id": "ta_ta_33788"}, {"id": [1006, 8], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- ஆசிரியர் தினம்: \"பிரதமரின் உரையைக் கேட்க பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_61274"}, {"id": [1006, 9], "question": "<Query>வின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.", "document": "நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. \nஐநாவின் டிசம்பர் 17, 1996 இல் நடந்த 99வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தில் இது பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- உலகத் தொலைக்காட்சி நாள் சிறப்புக் கட்டுரை\n- உலகத் தொலைக்காட்சி நாள் இன்று கொண்டாடப்படுகிறது -\n\n\n\n\n", "document_id": "ta_ta_11294"}]
[{"id": [1007, 0], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "இந்தியாவில் பயன்படுத்தும் தேர்தல் மை, மைசூர் பெய்ன்ட்ஸ் அண்டு வார்னிஷ் லிமிட்டெட் எனும் மைசூரில் இருக்கும் அரசு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.\nசர்வதேச பாவனை.\nபொதுத் தேர்தல்களில் தேர்தல் மையினை பயன்படுத்தும் நாடுகள் பின்வருமாறு:\n\n- அமெரிக்க ஐக்கிய நாடு\n- அல்சீரியா\n- ஆப்கானித்தான்\n- இந்தியா\n- இந்தோனேசியா\n- இலங்கை\n- ஈராக்\n- உகாண்டா\n- எகிப்து\n- கனடா\n- காங்கோ மக்களாட்சிக் குடியரசு\n- காம்பியா\n- கென்யா\n- சாட்\n- சிம்பாப்வே\n- சுரிநாம்\n- செர்பியா\n- டிரினிடாட் மற்றும் டொபாகோ\n- துருக்கி\n- துனீசியா\n- தென்னாப்பிரிக்கா\n- நிக்கராகுவா\n- நேபாளம்\n- பாக்கித்தான்\n- பிலிப்பீன்சு\n- புர்க்கினா பாசோ\n- பெரு\n- பெனின்\n- மலேசியா\n- மாலைத்தீவுகள்\n- மூரித்தானியா\n- மெக்சிக்கோ\n- மொசாம்பிக்\n- லிபியா\n- லெபனான்\n- வங்காளதேசம்\n- வெனிசுவேலா\n- ஜப்பான்\n- ஜோர்தான்\n- ஹொண்டுராஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59152"}, {"id": [1007, 1], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "இந்தக் கட்சியின் தலைவர்: \"Alexander Van der Bellen\".\n\nஇந்தக் கட்சி \"Planet\" என்ற இதழை வெளியிடுகிறது.\n\n2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 464,980 வாக்குகளை (9.47%) பெற்று 17 இடங்களைக் கைப்பற்றியது.\n\nஇந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- www.gruene.at\n\n\n\n\n", "document_id": "ta_ta_4560"}, {"id": [1007, 2], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "இந்தக் கட்சியின் தலைவர்: வொல்ஃப்கங் ஷிச்செல்\n\nஇக்கட்சியின் இளையோர் அமைப்பு இளைய மக்கள் கட்சி (\"Junge Volkspartei\") ஆகும்.\n\n2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 2,076,833 வாக்குகளை (42.30%) பெற்று 79 இடங்களைக் கைப்பற்றியது.\n\n2004 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த பெனிட ஃப்எரெரொ-வல்ட்னெர் அவர்கள் 1,969,326 வாக்குகளைப் பெற்றார் (47.6%).\n\nஇந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 6 இடங்களைக் கொண்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- ÖVP\n\n\n\n\n", "document_id": "ta_ta_4557"}, {"id": [1007, 3], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "மாகாண சபைத் தேர்தல், 2013.\nசனநாயகக் கட்சி முதற் தடவையாக 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வடக்கு, வடமேற்கு, மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. இவற்றில் வடமேற்கு மாகாணத்தில் 46,114 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், மத்திய மாகாணத்தில் 45,239 வாக்குகளைப் பெற்று 2 இடங்களையும் கைப்பற்றியது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 170 வாக்குகளை மட்டுமே பெற்றது. எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை.\n\nமாகாணசபைத் தேர்தல், 2014.\n2014 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் இக்கட்சி போட்டியிட்டு 12 இடங்களைக் கைப்பற்றியது. தெற்கு மாகாணசபையில் 109,032 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், மேற்கு மாகாணசபையில் 203,767 வாக்குகளைப் பெற்று 9 இடங்களையும் கைப்பற்றியது. ஊவா மாகாணசபைத் தேர்தலில் 6.076 வாக்குகளைப் பெற்று எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54272"}, {"id": [1007, 4], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "குறுகிய மனப்பான்மை கொண்ட, சனநாயக விரோதமான வாக்கு வங்கி அரசியல்  மக்களைப் பிளவுபடுத்துவதுடன், நாட்டின் வலுத்தன்மையையும் சீர்க்குலைக்கின்றது...\n\nதோற்றம்.\nஇந்திய சமூகவியலரான (Sociologist) எம். என். ஸ்ரீநிவாசன் என்பவரால் உலகில் முதன் முதலாக வாக்கு வங்கி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது...,\n\nஉலக நாடுகள் அளவில் வாக்கு வங்கி.\nஇந்தியா.\nசமயச் சார்பற்ற அரசமைப்பு கொண்ட இந்தியாவில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி நாட்டை ஆள நினைக்கும் அரசியல் கட்சிகள், மக்களை சமயம், சாதி, மொழி, இனம் மற்றும் புவியியல் அடிப்படையில் பிளவுபடுத்தி, அதன் மூலம் வாக்கு வங்கி அமைப்பை உருவாக்கி, தேர்தலின் போது மலிவான வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வாரி இறைத்து வாக்குகள் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரலாம் என எண்ணிச் செயல்படுகின்றனர். இந்த வாக்கு வங்கி அரசியலை, பல முறை பொது மக்கள், தேர்தலின் போது பொய்யாக்கி காட்டியுள்ளனர்.\n\nவெளி இணப்புகள்.\n- http://groundreport.com/watch-uttar-pradesh-for-lok-sabha-election-2009/\n- இந்து வாக்கு வங்கி\n- வாக்கு வங்கி அரசியல் செய்கிறார் மம்தா: மோடி தாக்கு\n- வெறும் 3 இடங்கள்..பாமகவுக்கு 'டாட்டா' காட்டிய வன்னியர்கள்!\n- http://tamil.oneindia.com/news/2011/05/13/vanniytar-vote-bank-abandons-ramadoss-pmk-aid0090.html\n- சரிந்தது அரசின் வாக்கு வங்கி 6 ஆசனங்களும் பறிகொடுப்பு!\n- வன்னியர் வாக்கு வங்கி\n- http://himalmag.com/caste-class-politics-disillusionment/\n- மகாராஷ்டிரத்தில் ஒவைஸி கட்சி வெற்றி - பறிபோகும் முஸ்லிம் வாக்கு வங்கி\n- இன்னுமா வாக்கு வங்கி அரசியல்?\n\n\n\n\n", "document_id": "ta_ta_63026"}, {"id": [1007, 5], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "அரசியலில்.\nஅருளம்பலம் 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 2ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் கு. வன்னியசிங்கத்திடம் தோற்றார். பின்னர் 1956 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோற்றார்.\n\nஅருளம்பலம் நல்லூர் தொகுதியில் மார்ச் 1960, சூலை 1960 மற்றும் 1965 தேர்தல்களில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் இ. மு. வி. நாகநாதனிடம் தோற்றார். அவர் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாகநாதனை வென்று நாடாளுமன்றம் சென்றார். அவர் பின்னர் ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சிக்கு கட்சி மாறினார். இதன் பயனாக அவருக்கு 1975 ஆம் ஆண்டில் குழுப் பிரதித் தலைவர் பதவி கிடைத்தது..\n\n1977 தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் நல்லூர்த் தொகுதியில் போட்டியிட்டு 1,042 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63449"}, {"id": [1007, 6], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "டிசம்பர் 29, 2008 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இக்கட்சி பதிவான 87 விழுக்காடு வாக்குகளில் 48 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 230 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது\n\nவெளி இணைப்புகள்.\n- அவாமி லீக் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15502"}, {"id": [1007, 7], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "வரலாறு.\nஇலங்கை தேசிய முன்னணி.\nஇலங்கை தேசிய முன்னணி (\"Sri Lanka Jathika Peramuna\", \"Sri Lanka National Front\", SLNF) 2001 நாடாளுமன்றத் தேர்தலில் 15 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு, மொத்தம் 719 வாக்குகளை மட்டும் பெற்று எந்த இடங்கலையும் கைப்பற்றவில்லை. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 17 மாவட்டங்கலில் போட்டியிட்டு மொத்தம் 493 வாக்குகளை மட்டும் பெற்றது. 2010 நாடாளுமன்றத் தேர்தலில் 19 மாவட்டங்கலில் போட்டியிட்டு மொத்தம் 5,313 வாக்குகளைப் பெற்று எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை.\n\nஇதன் தலைவர் விமல் கீகனகே 2005 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 6,639 வாக்குகளைப் பெற்று எட்டாவதாக வந்தார். 2015 அரசுத்தலைவர் தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிட்டு 1,826 வாக்குகள் பெற்று கடைசியாக (19வது) வந்தார்.\n\nநமது இலங்கை சுதந்திர முன்னணி.\n2015 இல் இலங்கை தேசிய முன்னணி நமது இலங்கை சுதந்திர முன்னணி (\"Our Sri Lanka Freedom Front, Ape Sri Lanka Nidahas Peramuna) எனப் பெயரை மாற்றி, சின்னத்தை துடுப்பாட்ட மட்டையில் இருந்து, பூ மொட்டிற்கு மாற்றியது.\n\nஇலங்கை பொதுசன முன்னணி.\n2016 நவம்பரில் நமது இலங்கை சுதந்திர முன்னணி இலங்கை பொதுஜன முன்னணி (Sri Lanka Podujana Peramuna) என்ற பெயரில் கூட்டு எதிரணியுடன் இணைந்தது. இதன் தலைவராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் (மகிந்த ராஜபக்சவின் அணி) தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டத்தரணி சாகர காரியவாசம் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காரியவாசம் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஆவார். மகிந்த ராசபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவும் இக்கூட்டணியில் இணைந்து கொண்டார்.\n\n2018 பெப்ரவரி 10 இல் நடிபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இக்கூட்டணி பூ மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120998"}, {"id": [1007, 8], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "பழங்காலத்திலிருந்தே மக்கள் மருதாணி மூலம் தங்கள் கை விரல் மற்றும் நகங்களை அழகுபடுத்திவருகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68644"}, {"id": [1007, 9], "question": "தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் <Query> (படம்) பூசப்படுகிறது.", "document": "இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி பிரித்தானிய இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் சில துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பத்து ஆண்டுகள் கழித்து இவ்வாட்சி முறையினை ஆய்வு செய்த சைமன் குழு இந்தியர்களுக்கு மேலும் பல ஆட்சி உரிமைகளை அளிக்கப் பரிந்துரை செய்தது. 1931-32ல் இது குறித்து பிரித்தானிய அரசுக்கும் இந்தியர்களுக்கும் இடையே வட்ட மேசை மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லையென்றாலும், பிரித்தானிய அரசு, அடுத்த கட்ட சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதன் பலனாக 1935 அரசுச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கியக் கூறுகள்:\n\n- இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தியர்களின் தன்னாட்சி உரிமைகள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் மேலாட்சி அங்கீகாரம் தரப்படவில்லை\n- பிரித்தானிய இந்தியாவும், மன்னர் அரசுகள் (சம்ஸ்தானங்கள்) ஆகியவை இணைந்து ஒரு “இந்தியக் கூட்டாட்சி”யினை உருவாக்க வழிவகை செய்யப்பட்டது\n- தேர்தல்களில் வாக்குரிமை பெறுவதற்கான சொத்துடமைத் தகுதிகள் தளர்த்தப்பட்டன. வாக்காளர்களின் எண்ணிக்கை இதனால் அதிகமானது\n- இந்தியாவின் மாகாணங்கள் புனரமைக்கப்பட்டன. பர்மா மற்றும் ஏடன் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டன. சிந்த் பம்பாய் மாகாணத்திலிருந்து பிரிக்கபபட்டது. பீகார் மற்றும் ஒரிசா புதிய மாகாணங்களாக உருவாக்கப்பட்டன.\n- மாநில சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டு அவற்றில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.\n- ஆட்சிப் பொறுப்பில் மேலும் பல துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மாநில ஆளுனருக்கும், வைசுராயுக்கும் தடுப்பாணை அதிகாரம் வழங்கப்பட்டது.\n- தேசிய அளவில் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.\n\nஇப்புதிய சட்டத்தின் அடிப்படையில் 1937ல் தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசுகள் அமைந்தன. ஆனால் மன்னர் அரசுகளின் எதிர்ப்பாலும், இந்திய தேசிய காங்கிரசு-முசுலிம் லீக் வேறுபாடுகளாலும் இந்தியக் கூட்டாட்சி அமைப்பு உருவாக்கம் நிறைவேறவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- சட்டத்தின் உரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_30671"}]
[{"id": [1009, 0], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "சமீபத்தில், சிலை எழுப்பப்பட்ட நிலப்பகுதி அரசுக்குச் சொந்தமானது என்று சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், நிர்வாகக் குழுவினர் சிலையை தரிசிக்கவும் வழிபடவும் மிகுதியான கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.\n\nசுற்றுலா.\nகயிலாசநாத மகாதேவர் சிலை உலகிலேயே மிகப்பெரிய சிவன் சிலையாக இருப்பதால் இதைக் காண பல்வேறு நாடுகளில் இருந்தும் நேபாளத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தினந்தோறும் சராசரியாக 5000 மக்கள் இச்சிலையைக் காண வருகின்றனர். இது நேபாள சுற்றுலா வளர்ச்சிக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.\n\nவடிவமைப்பு மற்றும் கட்டுமானம்.\nசிவபெருமான் நின்ற நிலையில் இடது கையில் திரிசூலமும், சடையில் பிறையும், கழுத்தில் நாகாபரணமும், உருத்திராட்சமும் அணிந்து அருள்பாலிப்பதைப் போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\n\nசிலையின் கட்டுமானப் பணிகள் 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டன. மலைப்பகுதியில் கட்டப்படுவதால் 100 அடி அடித்தளத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டாலும் அதனால் சிலைக்கோ அல்லது அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் இச்சிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. பல தகுதிவாய்ந்த கட்டுமானப் பொறியாளர்களைக் கொண்டு இச்சிலை உருவாக்கப்பட்டது. வாரந்தோறும் இந்தியாவிலிருந்து தலைமைப் பொறியாளர் வந்து சிலையின் அமைப்பு சரியாக வடிவமைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59314"}, {"id": [1009, 1], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "கும்பேஷ்வரர் கோயில் வளாகத்தில் பகளாமுகி கோயில், உன்மத்த பைரவர் கோயில்கள் அமைந்துள்ளது.\n\nபடக்காட்சிகள்.\nகும்பேஷ்வரர் கோயில் வளாகத்தில் பகளாமுகி கோயில் காட்சிகள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_90158"}, {"id": [1009, 2], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "திறந்தவெளியில் நிறுவப்பட்ட இக்கோயிலின் மூலவர் விஷ்ணு, நீர் நிரம்பிய குளத்தில் மையத்தில், ஆதிசேஷன் மீது யோக நித்திரை கொண்டுள்ளார். பூதநீலகண்டர் கோயில், காத்மாண்டு சமவெளியின் வடக்கில், சிவபுரி மலையடிவாரத்தில் உள்ளது.பூதநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச்சிலையே நேபாளத்தின் பெரிய இந்து சமய சிற்பம் ஆகும். \n\nமூலவர்.\nகோயில் மூலவரான பூதாநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச் சிலை ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும். 5 மீட்டர் நீளம் (16.4 அடி) கொண்ட பூதாநீலகண்டரின் சிலை, 13 மீட்டர் (42.65 அடி) நீளமுள்ள நீர் நிரம்பிய குளத்தின் நடுவே, ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் விஷ்ணு காட்சியளிக்கிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Vishnu Sleeps in the Hanuman Dhoka: Sleeping Vishnu\n- பூதநீலகண்டர் கோயில் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_122598"}, {"id": [1009, 3], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "சிறப்புகள்.\nஇக்கோயிலின் முன்புறமுள்ள குளத்தின் நடுவே நின்ற கோலத்தில் சிவபெருமானின் சிலை உள்ளது. இச்சிலை 81 அடி உயரம் கொண்டதாகவும், பீடம் 27 அடி உயரம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வாசலில் சங்கப்புலவர் நக்கீரனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 7.25 அடி உயரம் கொண்டதாகும். இந்த சிலைகள் 2016 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20ஆம் நாளன்று திறக்கப்பட்டன. \n\nஅமைப்பு.\n27 அடி உயர பீடத்தில் 54 அடி உயரத்தில் 81 அடி உயரத்தினைக் கொண்டு சிவன் சிலை அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய சிலையாக இந்த சிலை கருதப்படுகிறது.\n\nபெயர்க்காரணம்.\nசங்க இலக்கியத்தில் ‘‘நக்கீரமங்கலத்தில் சிவனுக்கு 5 களஞ்சு‘‘ என்ற பாடல் வரி வருகிறது. அந்த வரியில் வரும் இடம் பழைய நக்கீரமங்கலம் இன்றைய கீரமங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் கோயிலுக்காக தானம் கொடுத்தவர்களின் பட்டியல் உள்ளது. மேலும் 800 ஆண்டுகளுக்கு முன்பு மெய்நின்றநாதருக்கும் ஒப்பிலாமணி அம்மையாருக்கும் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84240"}, {"id": [1009, 4], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "பக்தபூர் மாவட்டம் 119 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,04,651 ஆகும். எழுத்தறிவு விகிதம் 81.68% ஆக உள்ளது.\n\nநகராட்சிகள்.\n- ஆனந்தலிங்கேஷ்வர் நகராட்சி\n- பக்தபூர் நகராட்சி\n- சங்குநாராயணன் நகராட்சி\n- மத்தியப்பூர் திமி நகராட்சி\n- மகாமஞ்சுஸ்ரீ – நாகர்கோட் நகராட்சி\n- சூரியவிநாயக் நகராட்சி\n\nமாவட்டப் புள்ளி விவரங்கள்.\n- மொத்த மக்கள் தொகை 304,651\n- ஆண்கள் 154,884\n- பெண்கள் 149,767\n- பாலின விகிதம் 103.4\n- வீடுகளின் எண்ணிக்கை 68,636\n- மாவட்டப் பரப்பளவு 119 சதுர கிலோ மீட்டர்கள்\n- மக்கள் தொகை அடர்த்தி 2,560\nசுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள்.\n- பக்தபூர் நகர சதுக்கம்\n- சங்கு நாராயணன் கோயில்\n- கயிலாசநாத மகாதேவர் சிலை\n- தௌமதி\n- நாகர்கோட்\n- சித்தா பொகாரி\n- கைலாஷ்நாத் மகாதேவர் சிலை\n- தோலேஷ்வர் மகாதேவர்\n- பைலட் பாபா ஆசிரமம்\n- காத்மாண்டு கேளிக்கை சமவெளி\n- ஆனந்தலிங்கேஷ்வர் மகாதேவர்\n\nஇதனையும் காண்க.\n- பக்தபூர்\n- நேபாள மாநிலங்கள்\n- காத்மாண்டு நகர சதுக்கம்\n- அனுமன் தோகா நகர சதுக்கம்\n- பதான் அரண்மனை சதுக்கம்\n\nவெளி இணைப்புகள்.\n- Tourism, Travel, & Information Guide to the Royal City of Bhaktapur in Nepal.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90828"}, {"id": [1009, 5], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "கர்ணாலி மண்டலத்தில் அமைந்த முகு மாவட்டத்தின் பரப்பளவு 3,535 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முகு மாவட்ட மக்கள் தொகை 55,286 ஆகும். \n\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்.\nமுகு மாவட்டத்தின் புவியியல் மிகவும் கடினமானது. நேபாளத்தின் மிகப் பெரிய ஏரியான மகேந்திர ஏரி எனப்படும் ராரா ஏரி முகு மாவட்டத்தில் உள்ளது. நேபாளத்தின் பெரிய மாவட்டங்களில் முகு மாவட்டமும் ஒன்றாகும்.\n\nஇம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து காலநிலைகளில் காணப்படுகிறது. \n\nசுற்றுலா.\nநேபாளத் தலைநகரான காட்மாண்டு நகரத்திலிருந்து தொலைதூரத்தில், போக்குவரத்து வசதியின்றி உள்ள முகு மாவட்டம் இயற்கை ஆதாரங்களால் நிரம்பி வழிகிறது. நேபாளத்தின் மிகப்பெரிய மகேந்திரா ஏரி எனப்படும் 10.8 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ராரா ஏரியைக் காண சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கிறது. மேலும் ராரா தேசியப் பூங்கா இந்த ஏரியை காக்கிறது.\n\nகிராம வளர்ச்சி மன்றங்கள்.\nமுகு மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்திற்காக இருபத்தி ஆறு கிராம வளர்ச்சி மன்றங்கள் செயல்படுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- நேபாள மாநிலங்கள்\n- நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்\n- நேபாளத்தின் மண்டலங்கள்\n- நேபாளத்தின் மாவட்டங்கள்\n\nமேற்கோள்கள்.\n Rara Lake Trek\n\n\n\n\n", "document_id": "ta_ta_91116"}, {"id": [1009, 6], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "கர்ணாலி மண்டலத்தில் அமைந்த முகு மாவட்டத்தின் பரப்பளவு 3,535 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முகு மாவட்ட மக்கள் தொகை 55,286 ஆகும். \n\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்.\nமுகு மாவட்டத்தின் புவியியல் மிகவும் கடினமானது. நேபாளத்தின் மிகப் பெரிய ஏரியான மகேந்திர ஏரி எனப்படும் ராரா ஏரி முகு மாவட்டத்தில் உள்ளது. நேபாளத்தின் பெரிய மாவட்டங்களில் முகு மாவட்டமும் ஒன்றாகும்.\n\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்.\nஇம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து காலநிலைகளில் காணப்படுகிறது. \n\nசுற்றுலா.\nநேபாளத் தலைநகரான காட்மாண்டு நகரத்திலிருந்து தொலைதூரத்தில், போக்குவரத்து வசதியின்றி உள்ள முகு மாவட்டம் இயற்கை ஆதாரங்களால் நிரம்பி வழிகிறது. நேபாளத்தின் மிகப்பெரிய மகேந்திரா ஏரி எனப்படும் 10.8 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ராரா ஏரியைக் காண சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கிறது. மேலும் ராரா தேசியப் பூங்கா இந்த ஏரியை காக்கிறது.\n\nகிராம வளர்ச்சி மன்றங்கள்.\nமுகு மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்திற்காக இருபத்தி ஆறு கிராம வளர்ச்சி மன்றங்கள் செயல்படுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- நேபாள மாநிலங்கள்\n- நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்\n- நேபாளத்தின் மண்டலங்கள்\n- நேபாளத்தின் மாவட்டங்கள்\n\nமேற்கோள்கள்.\n Rara Lake Trek\n\n\n\n\n", "document_id": "ta_ta_90756"}, {"id": [1009, 7], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "கைலாலீ மாவட்டத்தின் பரப்பளவு 3,235 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 7,75,709 ஆகும். இம்மாவட்டம் தெற்கில் இந்தியாவை எல்லையாகக் கொண்டுள்ளது.\n\nஇம்மாவட்டத்தில் உள்ள டீக்காபூர் பூங்கா (Tikapur Park) நேபாளத்தின் மிகப்பெரிய பூங்காவாகும். தங்கதி நகரத்தில் வானூர்தி அருங்காட்சியகம், பைலட் பேட் உப்ரெதியால் 2014-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்ட மக்களால் தாரு மொழி, நேபாள மொழி மற்றும் டோட்டி மொழிகள் பேசப்படுகிறது. \nகிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்.\nநகராட்சிகள்.\n1. தங்கடி துணை மாநகராட்சி\n2. அத்தாரியா நகராட்சி\n3. தீக்காப்பூர் நகராட்சி\n4. லம்கி சுகா நகராட்சி\n5. கோதக்கோடி நகராட்சி\n6. பஜானி – திரிசக்தி நகராட்சி\n\nகிராம வளர்ச்சி மன்றங்கள்.\n- சசௌதி\n- பௌனியா\n- சௌமலா\n- தன்சிங்காப்பூர்\n- தோடோதாரா\n- துர்கௌலி\n- தாரகா\n- கத்தாரியா\n- கோதாவரி\n- ஹசுலியா\n- ஜானகிநகர்\n- ஜோஷிபூர்\n- கைராலா\n- கோட்டா துளசிபூர்\n- மசுரியா\n- மோகன்யால்\n- முனுவா\n- நிகாலி\n- பஹல்மன்பூர்\n- பாண்டவுன்\n- பவேரா\n- பிரதாப்பூர்\n- இரத்தினபூர்\n- சஹாஜ்பூர்\n- சுகர்கா\n- தாபாப்பூர்\n- உதசிப்பூர்\n- நாராயணன்பூர்\n\nஇதனையும் காண்க.\n- நேபாள மாநிலங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90867"}, {"id": [1009, 8], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "தொன்மம்.\nஇப்பெயர் இராமாயண காலத்திலிருந்து வழங்கப்படுவதாக தெரிகிறது.\n\nமுருகதீசுவரன் கோவிலும் அதன் இராசகோபுரமும்.\nஇக்கோவில் கன்டுக்க மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று. இக்கோவிலை புதுப்பித்து அதன் இராசகோபுரத்தையும் கட்டியவர் இராம நாகப்ப செட்டி.\n\nகருவறை தவிர இக்கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புணரைமைக்கப்பட்டதாகும் (புதிதாக கட்டப்பட்டதாகும்).\n\nசிவனின் சிலை.\nஉலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது. கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62455"}, {"id": [1009, 9], "question": "உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் <Query> ஆகும்.", "document": "இங்கு மிகப்பெரிய குதிரை சிலை உள்ளது. இக்குதிரைச் சிலை 33 அடி உயரமுள்ள சிலை ஆகும்.இது ஆசியாவின் மிக உயரமான குதிரைச் சிலை என கருதப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மாசி மகம் எனப்படும் திருவிழா சிறப்புடையது.இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21796"}]
[{"id": [1011, 0], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "வகைகள்.\nஏவுதள அமைவிடம்.\nஏவுதள அமைவிடத்தைப் பொறுத்து இத்தகைய செலுத்து வாகனங்களை மூன்றாக வகைப்படுத்தலாம்.\n- நிலத்திலிருந்து ஏவப்படுவது\n- கடலிலிருந்து ஏவப்படுவது\n- வானிலிருந்து ஏவப்படுவது.\n\nஉருவத்தைப் பொறுத்து.\nசெலுத்து வாகனத்தின் உருவத்தைப் பொறுத்தும் இவற்றை வகைப்படுத்துகின்றனர்.\n- ஒலி செலுத்துவாகனம் (Sounding rocket) - இவை மிகக்குறைவான எடையுடைய ஆராய்சிச் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கின்றன.\n- சிறிய செலுத்து வாகனம் (Small lift launch vehicle) - இவை அதிகபட்சமாக 2,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- நடுத்தர செலுத்து வாகனம் (Medium lift launch vehicle) - இவை 2,000 கிலோகிராம்கள் முதல் 20,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- திறன் செலுத்து வாகனம் (Heavy lift launch vehicle ) - இவை 20,000 கிலோகிராம்கள் முதல் 50,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- அதி திறன் செலுத்து வாகனம் (Super-heavy lift vehicle) - இவை 50,000 கிலோகிராம்களுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\nவிதிகள்.\nசர்வதேச விதிகளின் படி செலுத்து வாகனத்தின் உரிமையாளரான நாடு, இச்செலுத்து வாகனத்தால் ஏற்படும் எல்லாவித விபத்துகளுக்குப் பெறுப்பேற்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54890"}, {"id": [1011, 1], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "வரலாறு.\nசீனாவிலேயே முதன்முதலாக வெடிமருந்து, ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு விருத்தி பெற்றன. நவீன விண்வெளித் திட்டங்களின் திருப்பு முனையாக சோவியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் அமைந்தது. இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. \n\nசீனாவின் விள்வெளித் திட்டம் அதன் ஏவுகணைத் திட்டத்தில் இருந்து தோற்றம் பெற்றது. 1950களில் ஐக்கிய அமெரிக்காவின் அணு ஏவுகணைத் தாக்குதலுக்கு அஞ்சிய சீனா, Qian Xueshen தலைமையின் கீழ் அதன் முதல் ballistic missile program தொடங்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13535"}, {"id": [1011, 2], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "வரலாறு.\n\"ஜி. எஸ். எல். வி மார்க் III\" செயற்கைக்கோளின் மேம்பாட்டுப் பணிகள் 2000 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு முதல் ஏவுதல் 2009 - 2010 என திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணிகளால் திட்டமிட்டபடி ஏவ இயலாமல் போனது. 15 ஏப்ரல் 2010 \"ஜி. எஸ். எல். வி மார்க் II\" செலுத்து வாகனத்தின் மேலடுக்கு கடுங்குளிர் இயந்திரம் சரியாக இயங்காமல் தோல்வியடைந்ததும் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்றாகும்.\n\nகடுங்குளிர் இயந்திர மேம்பாடு.\n1987 ஆம் ஆண்டில் இந்திய அரசு \"இன்சாட்-2\" வகை செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அனுமதி அளித்தது. இவ்வகை செயற்கைக்கோள்களின் எடை 2 டன்களுக்கும் அதிகமாக இருந்ததால் புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த கடுங்குளிர் இயந்திரம் தேவையானதாக இருந்தது. ரஷ்யாவிடமிருந்து இவ்வகை இயந்திரங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக ரஷ்யாவின் வடிவமைப்பில் உள்நாட்டிலேயே \"கடுங்குளிர்\" இயந்திரம் தயாரிக்கப்பட்டது.\n\nஒப்பீட்டு செலுத்து வாகனங்கள்.\nஜி.எஸ்.எல்.வி மார்க் III செலுத்து வாகனத்தை கீழ்க்கண்ட செலுத்து வாகனங்களுடன் ஒப்பிடலாம்,\n- அங்காரா ஏவுகலங்கள்\n- பால்கன் 9\n- டெல்டா IV\n- லாங் மார்ச் 3பி\n- டைட்டன் IIIசி\n- ஹெச்2ஏ\nவெளி இணைப்புகள்.\nஅறிவியல் சாதனை: இஸ்ரோவின் பாகுபலி, தி இந்து, 2017 சூன் 13 \n\n\n\n\n", "document_id": "ta_ta_19330"}, {"id": [1011, 3], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "திட்டம்.\nசீனாவின் இந்த முதலாவது செயற்கைக் கோள் நிலா முயற்சி வெற்றி பெறும் நேர்வில் 2022 ஆம் ஆண்டு வாக்கில், மேலும், மூன்று செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், தியான் ஃபு நியூ ஏரியா சொசைட்டி எனும் அமைப்பால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக, வு சுன்ஃபெங் உள்ளார். இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட நிலா பூமியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nமின் சிக்கனம்.\nஇவ்வாறு நிறுவப்படும் செயற்கைக் கோள்கள் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்க இருப்பதால் நகர்ப்புறங்களில் தெருவிளக்குகளின் மின்சாரத்திற்காக செலவழிக்கப்படும் தொகையைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்டு நகரானது சுமார் 14 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். செங்டு நகருக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கத் தொடங்கி விட்டால் 170 மில்லியன் டாலர்கள் மின்சார செலவு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_125248"}, {"id": [1011, 4], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "பணிகள்.\nஇந்திய விண்வெளித் துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைகோள்கள் (இன்சாட் வரிசை செயற்கை கோள்கள்), இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (ஐஆர்எஸ் வரிசை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைகோள்கள், துருவச் செயற்கைக்கோள், ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி), என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்றார். இந்திய விண்வெளித்துறையின் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராக 1994 முதல் 2003 வரை பணியாற்றினார். 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.\n\nவிருதுகள்.\n- சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது.\n- ஸ்ரீ ஹரி ஓம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாரா பாய் ப்ரெரிட் விருது\n- எம்.பி. பிர்லா நினைவு விருது.\n- பத்மஸ்ரீ விருது.\n- பத்மபூஷன் விருது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62790"}, {"id": [1011, 5], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "ஏவுதல்.\n25 மே 2017 அன்று செய்யப்பட்ட முதல் சோதனை ஏவுதலில் இதனால் தேவையான உயரத்தை எட்ட இயலவில்லை. ஆனாலும் ஏவூர்தியின் செயல்பாடு திருப்தியளிப்பதாக அறிவிக்கப்படது.\n\nதொழில் நுட்ப விபரங்கள்.\nஎலெக்ட்ரான் ஏவூர்தியின் இரு நிலைகளும் ஒரே விட்டத்தைக் கொண்டவை (1.2 மீ, 3 அடி 11 அங்குலம்). இவற்றின் எரிபொருளாக தூய்மையாக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவூர்தியின் முதல் நிலையில் ஒன்பது \"ரூதர்போர்டு\" இயந்திரங்களும் இரண்டாம் நிலையில் ஒரு \"வெற்றிட ரூதர்போர்டு\" இயந்திரமும் பொருத்தப்பட்டிருக்கும். கரிமம் கொண்டு எடை குறைவாக இந்த ஏவூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.\n\nதயாரிப்பின் நோக்கம்.\nஎலெக்ட்ரான் ஏவூர்தி 150 கிலோகிராம்கள் எடையுடைய சிறு செயற்கைக்கோள்களை \"சூரிய ஒத்திசைவுப் பாதையில்\" நிலைநிறுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. 4.9 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இவ்வேவூர்தியின் மூலம் வருடத்திற்கு 100 செயற்கைக் கோள்களை ஏவுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118191"}, {"id": [1011, 6], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "நியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையில் இவ்வாறான விண்வெளித் தூக்கியை அமைக்க முடியாது என்று எண்ணப்பட்டது. அதற்குரிய காரணம், ஒரு விண் தூக்கிக்குப் பயன்படுத்தப்படும் கம்பி வடங்கள் அறுந்துவிடுவன என்பது தான். நவீன ஆராய்ச்சிப் படி, கார்பன் நானோகுழாய்கள் என்று அழைக்கப்படும் உருளைவடிவ நானோகட்டமைப்பு உடைய கார்பனின் புறவேற்றுமைத்திரிவுகள் ஊடாக இந்தத் தூக்கியை அமைக்கமுடியும் என்று நம்பப்படுகின்றது. இன்றைய தொழினுட்பத்துடன் ஒரு சில சென்டிமீட்டர் நீளம் உடைய நானோகுழாய்களை மட்டுமே உருவாக்க முடிகின்றது. எதிர்காலத்தில் ஒரு விண் உயர்த்தியை உருவாக்கத் தேவைப்படுகின்ற அளவில் நானோகுழாய்களைத் தயாரிக்கமுடியும் என்று விஞ்ஞானிகளால் எண்ணப்படுகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_14240"}, {"id": [1011, 7], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "விண்வெளிக் கழிவுகள்.\nதற்போது கிட்டத்தட்ட 19,000 பொருட்கள் விண்வெளிக் கழிவுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. பூமியைச் சுற்றிவரும் இவற்றின் அளவு 5 சென்றிமீட்டருக்கும் அதிகம்.மேலும் 3,00,000 பொருட்கள் 1 சென்றிமீட்டருக்கும் குறைவான விண்வெளிக்கழிவுகளாக பூமியிலிருந்து 2000 கிலோமீட்டர்கள் தொலைவிற்குள் சுற்றி வருகின்றன. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 300 கிலோமீட்டர்கள் முதல் 400 கிலோமீட்டர்கள் உயரத்தில் சுற்றி வருகின்றன. பெரும்பாலான விண்வெளிக் கழிவுகள் 1 சென்றிமீட்டரைவிடக் குறைவானவை.\n\nவிண்வெளிக் கழிவுகளின் தோற்றம்.\n2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல் மற்றும் 2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை இரண்டும் 800 கிலோமீட்டர்கள் முதல் 900 கிலோமீட்டர்கள் சுற்றுப் பாதையில் நடந்தது. அதில் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. செயற்கைக் கோள்களின் இயக்கியின் (solid rocket motors) பாகங்கள், பழைய கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள் செலுத்து வாகனத்திலிருந்து பிரிந்த பாகங்கள் அனைத்தும் விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nகழிவுகளின் விளைவுகள்.\nஇத்தகைய விண்வெளிக்குப்பைகள் தன்னிச்சையாய் அதிவேகத்தில் விண்வெளிப்பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும் போது அதன் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்களின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய விண்வெளிக்கழிவுகள் விண்வெளியில் பெரும் நாசத்தை உண்டுபண்ணுகின்றன.\n\nவிண்வெளிக் கழிவுகளிலிருந்து பாதுகாப்பு.\nஇத்தகைய மோதலினால் பாகங்கள் சேதமடையாமல் தவிர்க்க செயற்கைக் கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்கள் கவசங்களால் மூடப்பட்டிருக்கும். இத்தகைய கவசங்கள் அனைத்துப் பாகங்களையும் பாதுகாப்பதில்லை. முக்கியமான பாகங்களான சூரியத் தகடுகள் (Solar panels), கண்ணாடியினாலான கருவிகள் (Optical devices) (இவை பொதுவாக தொலைநோக்கிகள்) ஆகியவை கவசங்கள் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54847"}, {"id": [1011, 8], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "விபத்தை ஏற்படுத்தியவை.\nஇரிடியம் 33 (Iridium 33) மற்றும் காச்மாசு-2251 ( Kosmos-2251) ஆகிய செயற்கைக்கோள்கள் மோதிக் கொண்டன. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.\nஇதில் இரிடியம் செயற்கைக் கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. காச்மாசு 2251 ருசியாவிற்குச் சொந்தமானது.\n\nவிளைவுகள்.\nஇம்மோதலில் இரண்டு செயற்கைக் கோள்களும் சேதமடைந்தன. இதில் காச்மாசு--2251 செயற்கைக் கோளானது ரஷ்யாவால் கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக் கோள் ஆகும். இரிடியம் 33 செயற்கைக் கோள் பயன்பாட்டில் இருந்தது. காச்மாசு--2251 செயற்கைக் கோள் 1995 லிருந்து பயன்பாட்டில் இல்லை. அமெரிக்காவின் நாசா நிறுவனம் இம்மோதலினால் 10 சென்றிமீட்டர்களுக்கும் அதிகமான 1,000 பொருள்கள் விண்வெளிக் கழிவுகளாக மாறின எனத் தெரிவித்துள்ளது. சூலை 2011 ல் அமெரிக்க விண்வெளிக் கண்காணிப்பு அமைப்பு 2,000 விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தியுள்ளது.\n\nசெயற்கைக் கோள்கள்.\n- கச்மாசு-2251 செயற்கைக் கோள் 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தியதி ஏவப்பட்டது. இரண்டு வருடங்களில் 1995 ன் பிறபகுதியில் கைவிடப்பட்டது.இது 950 கிலோகிராம் எடையுடையது. இது ராணுவப் பயன்பாட்டிற்கானது.\n- இரிடியம் 33 செயற்கைக் கோள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தியதி ஏவப்பட்டது. விபத்தின் போது இது பயன்பாட்டில் இருந்தது. இதன் எடை 560 கிலோகிராம்கள் ஆகும். இது தொலைத்தொடர்பு பயன்பாட்டிற்கானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54848"}, {"id": [1011, 9], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்", "document": "அமைவிடங்கள்.\n\"தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்\" அலைவாங்கிகள் 120° இடைவெளியில் உலகின் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ன.<ref name='NF-151/7-87'> </ref> இதன் மூலம் தொலைதூரச் செயற்கைக் கோள்களை ஒரு இடத்தில் இருந்து கண்காணிக்க இயலாவிட்டாலும் அடுத்த இடத்திலிருந்து கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலும். \nஅவை,\n- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள \"கோல்ட்ஸ்டோன் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Goldstone Deep Space Communications Complex)\n- ஆஸ்திரேலியாவின் கான்பெராவிலுள்ள \"கான்பெரா தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Canberra Deep Space Communication Complex )\n- ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டிலுள்ள \"மாட்ரிட் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Madrid Deep Space Communication Complex)\n\n\n\n\n", "document_id": "ta_ta_59036"}]
[{"id": [1019, 0], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "இந்த நேரடித் தாக்குதலுக்கு முஸ்லீம் லீக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அக்கட்சியின் கோரிக்கையான முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தான் எனும் தனி நாட்டைப் பெறும் முகமாக முஸ்லீம் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு முஸ்லீம் லீக் கட்சி வேண்டுகோள் விடுத்தது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் இரு பெரும் கட்சிகளாக இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக் ஆகியவை இருந்தன. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கி அதிகாரத்தை ஒப்படைக்கும் வேளையில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் காங்கிரஸ் கட்சியால் நிராகரிக்கப்பட்டது. முகமது அலி ஜின்னா முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் முடிவான இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிப்பதாக எடுக்கப்பட்ட நிலைபாட்டை ஆதரித்தார். அவர் முஸ்லீம்களுக்கு தனி நாடு தரவில்லையெனில் அதை தாங்களே போராடிப் பெறுவோம் என்றார். மேலும் 16 ஆகஸ்டு 1946 ஆம் நாளை முஸ்லீம்களுக்கு தனி நாட்டை வென்றெடுக்கும் நாளாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டை பற்றி ஜின்னாவிடம் கேட்டதற்கு அவர், \"என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவர்களிடம் போய்க் கேளுங்கள். நான் என் கைகளை மடக்கிக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நானும் பிரச்சனையை உண்டு பண்ணப் போகிறேன்\" (I also am going to make trouble) என்றார். காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டை எதிர்த்து முஸ்லீம் லீக் ஆகஸ்டு 16 அன்று முழு கடையடைப்பிற்கு அழைப்புவிடுத்தது. மேலும் முஸ்லீம்களுக்கு தனி நாடு வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு நாட்டிலுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் முஸ்லீம் லீக்கின் திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன.\n\nஅந்தகாலகட்டத்தில் வங்காளத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. வங்காளத்தின் மொத்த மக்கட்தொகையில் 56% இஸ்லாமியர்களாகவும் 42 % இந்துகளாகவும் இருந்தனர். மேலும் முஸ்லீம் லீக் அதிகாரத்தில் இருந்தது இந்த மாகாணத்தில் மட்டுமே. 72 மணிநேரம் நடந்த கலவரத்தில் 4,000 திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 1,00,000 பேருக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்தனர். இக்கலவரத்தைத் தொடர்ந்து அதன் அருகிலுள்ள பகுதிகளான நவகாளி, பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் கலவரம் நடந்தது. இந்தியப் பிரிவினைக்கு இந்நிகழ்வே முக்கியக் காரணம் ஆகும்.\n\nஇதையும் பார்க்கவும்.\n- நவகாளிப் படுகொலைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59563"}, {"id": [1019, 1], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "தமிழக எழுத்தாளர் சாவி என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, நர்மதா பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Noakhali genocide\n- Noakhali Noakhali\n\n\n\n\n", "document_id": "ta_ta_44032"}, {"id": [1019, 2], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவில் 1992 இல் நடைபெற்ற மகாமக திருவிழாவில் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா பெப்ரவரி 18 அன்று நடைபெற்ற மகாமக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட நெரிசலின் போது மகாமகக் குளக்கரையில் அமைந்திருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து 60 நபர்கள் பலியானார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- 1992-கும்பகோணம்-மகாமகத்தில் நடந்த பயங்கரம்..!\n- கும்பமேளாவா - கொலைகார பீடமா?\n\n\n\n\n", "document_id": "ta_ta_55630"}, {"id": [1019, 3], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "இவர் வலது கை மட்டையாளர். பல தேர்வுத் துடுப்பாட்டங்களை வென்று கொடுத்ததாலும், போட்டிகளை தோல்வியிலிருந்து மீட்டதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவரின் காலகட்டத்தில் உலகின் தலை சிறந்த அணியாகக் கருதப்பட்ட ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 281 ஓட்டங்கள் அடித்தார். இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையின் மிகச் சிறப்பான போட்டியாக இது கருதப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் பத்மசிறீ விருதினைப் பெற்றார். \n\nதுடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடாமல் நூறு தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடிய வீரர்களில் லட்சுமனனும் ஒருவர் ஆவார். மெதுவாக ஓடி ஓட்டங்கள் எடுப்பவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் விரைவு வீச்சு மற்றும் களத்தடுப்பு சூட்சுமங்களைத் தகர்த்து ஓட்டங்கள் சேர்ப்பவராக அறியப்படுகிறார். \n\nஇவர் ஐதராபாத் மாநிலத் துடுப்பாட்ட அணி, இங்கிலாந்து மாகாண அணியான லேங்கசயர் ஆகிய அணிகளுக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் பருவகாலத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். 2002 ஆம் ஆண்டின் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்களுள் ஒருவராக அறிவித்தது. \n\n2012 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். \n\nவாழ்க்கை.\nவங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் நவம்பர் 1, 1974 இல் ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானாவில் பிறந்தார். லட்சுமணின் தந்தை சாந்தாராம், தாய் சத்யபாமா ஆகிய இருவருமே புகழ்பெற்ற மருத்துவர்கள் ஆவர். லட்சுமண் ஐதராபாத்தில் உள்ள \"லிட்டில் பிளவர்\" உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். ஆனால் துடுப்பாட்டத்தை தனது வாழ்க்கையாகத் தேர்வு செய்தார்.பெப்ரவரி 4, 2015 இல் புது தில்லியில் உள்ள டெரி பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியது. \n\nபிப்ரவரி 16, 2004 இல் குண்டூரைச் சேர்ந்த ஜி. ஆர். சைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்தார். சைலஜா கணினியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இந்தத் தம்பதிக்கு சர்வஜித் என்ற மகனும் அசிந்தியா எனும் மகளும் உள்ளனர். \n\nசர்வதேச போட்டிகள்.\n1996 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில், தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகம் ஆனார். இதன் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 50 ஓட்டங்கள் எடுத்தார். கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 14 மற்றும் 1 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். பின் 1997 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கக் கோரினார்.பின் துவக்க வீரராகக் களமிறங்கி ஆட்டத்தின் முதல் பகுதியில் 64 ஓட்டங்கள் எடுத்தார். பின் 1998 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் நவ்ஜோத் சிங் சித்துவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் லட்சுமணன் 95 ஓட்டங்களும், சித்து 97 ஓட்டங்களும் எடுத்தனர்.\n\nபன்னாட்டு ஆட்டங்களில் சதங்கள்.\nதேர்வு ஆட்டங்களில் சதங்கள்.\n\n\nவங்காளதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்டு அணிகளுக்கு எதிராக நூறு அடித்துள்ளார்.\n\nசான்றுகள்.\n- கிரிக்இன்ஃபோ Player Profile: V V S Laxman\n- Google Video: V V S Laxman's 281 vs Australia\n\n\n\n\n", "document_id": "ta_ta_19610"}, {"id": [1019, 4], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "இந்நூலில், இந்தியப் பிரிவினையின் போது, 1947-ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு புதிய சுதந்திர நாடுகள் உருவான போது, இந்து - சீக்கிய மக்கள் மீது, பாகிஸ்தான் நாட்டின் முஸ்லீம் லீக் அரசியல் கட்சியினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து விளக்குகிறது.\n\nபாகிஸ்தான் நாட்டின் மேற்கு பஞ்சாப், சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வாழ்ந்த சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்கும், பாகிஸ்தான் நாட்டில் தொடர்ந்து வாழ, முஸ்லீம் லீக் கட்சியினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்ட நிலையில், விடுதலை இந்தியாவை நோக்கி அகதிகளாக புறப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், தாக்குதல்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது\n\nநூல் குறித்தான விமர்சனங்கள்.\nஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர், \"இஸ்தியாக் அகமது\" என்பவர் இந்நூலை ஆராய்ந்து, நடந்த சம்பவங்களை சரிபார்த்து அறிக்கையாக வழங்கியுள்ளார். \n\nஇதனையும் காண்க.\n- இந்தியப் பிரிவினை\n\nவெளி இணைப்புகள்.\n- Ebook version of the text\n- Select Research Bibliography on the Partition of India, Compiled by Vinay Lal, Department of History, UCLA; University of California at Los Angeles list\n- A select list of Indian Publications on the Partition of India (Punjab & Bengal); University of Virginia list\n- What \"Really\" Happened in 1947 ? An Open Letter to Khushwant Singh\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_87806"}, {"id": [1019, 5], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "வீரர்களின் ஏலம்.\nஇந்தியன் பிரீமியர் லீக்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வீரர்களை ஏலத்திற்கு விடாமல் தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதன்படி 123 வீரர்கள் அந்தந்த அணிகளால் தக்கவைத்துக் கொள்ளப் பட்டனர். இவ்வாறாக தக்க வைக்கப்படாமல் அணியைவிட்டு வெளியேற்றப்படும் வீரர்கள் தங்களது பெயரை அடுத்து நடைபெறும் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பெங்களூருவில், பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற பெப்சி ஐபிஎல் 2015 ஏலத்தில், அதிகபட்சமாக யுவராஜ் சிங் 16 கோடிக்கு ஏலம் போனார். 2014 ஐபிஎல்-இல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவரை இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மொத்தமாக 67 வீரர்கள் விற்கப்பட்ட இந்த ஏலத்தில் மொத்தமாக 87,60 கோடிகள் செலவாயின.\nமைதானங்கள்.\n12 மைதாங்களில் தொடர் சுழல்முறை ஆட்டங்கள் நடைபெறும். மும்பை, பூனே மற்றும் ராஞ்சியில் முறையே தகுதியாளர்-1 விலகுபவர்-1 மற்றும் தகுதியாளர்-2 நடைபெறும். கொல்கத்தாவில் இறுதிப் போட்டி நடைபெறும். \n\nபோட்டி அட்டவணை.\n- போட்டி அட்டவணைக்கான இணையப்பக்கம்\n- போட்டி அட்டவணைக்கான இணையப்பக்கம்\n\nபுள்ளிவிவரங்கள்.\nஅதிக ஓட்டங்கள்.\n- பந்தயத்தின் முடிவில் ஆதிக ஓட்டங்கள் எடுக்கும் வீர்ருக்கு ஆரஞ்சு வண்ண தொப்பி அளிக்கப்படும்.\n- மூலம்: கிரிக் இன்போ\n\nஅதிக விக்கெட்டுகள்.\n- .\n- பந்தயத்தின் முடிவில் ஆதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீர்ருக்கு பர்பிள் வண்ண தொப்பி அளிக்கப்படும்.\n- மூலம்: கிரிக்இன்போ\n\nஇதனையும் காண்க.\n- இந்தியன் பிரீமியர் லீகில் சதமடித்தவர்கள்\n- இந்தியன் பிரீமியர் லீகின் புள்ளிவிபரங்களும் சாதனைகளும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66351"}, {"id": [1019, 6], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "தலைவர்கள்.\nஇக்கட்சியின் தலைவராக ஹபிபுல்லா பேக்கும், செயலாளராக அ. மு. யூசுப் சாகிப் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\nஅரசியல்.\nஇக்கட்சி துவஙகப்பட்ட‌ கால கட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தது. எனினும் இவரது தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீகிற்கு சமுதாய மக்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.\n1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சி.ஹெச் முகம்மது கோயா உள்ளிட்ட கேரள மாநில லீக் தலைவர்கள் யூசுப் சாகிபுடன் மேற்கொண்ட சமரசப் பேச்சு வார்த்தைகள் காரணமாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கைக் கலைத்துவிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்தது\nமேற்கோள்கள்.\n- சமூக நீதி முரசு இணையதளம்\n- மறுமலர்ச்சி இதழ்கள் 1968 மற்றும் 1969.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120404"}, {"id": [1019, 7], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "கதை.\nலட்சுமி ஒரு பள்ளி முதல்வர். அவரது வாழ்க்கை எந்தவித சிக்கலுமின்றி சீராகப் போய்க்கொண்டிருக்கிறது. அவரது மகன் வருண். அவன் தாயிடம் மிகுந்த பாசங்கொண்ட, மகிழ்ச்சியான இளைஞன். வருணுக்குத் தான் மற்ற பையன்களைப் போலில்லை என்பது தெரிந்தாலும் தன் தாயின் பாசத்தில் பாதுகாப்பினை உணர்கிறான். ஆனால் வருண் மகிழ்வன் என்று தெரிந்தபின்னர், அவனை லட்சுமி நிராகரிக்கிறாள். கார்த்திக் என்பவரோடு காதல் வயப்பட்டாலும், தனது தாயின் தள்ளிவைப்பால் வருணால் முன்போல மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை. அதே சமயம் தனது மகனின் பிரிவைத் தாங்க முடியாத லட்சுமி அவனைத் தேடிக் கண்டுபிடிக்க முனைகிறாள்.\n\nதயாரிப்பு.\n2013 இல் இந்தியில் தயாரிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட இத்திரைப்படம் நிதிப் பற்றாக்குறையினால் கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு முடங்கிக் கிடந்தது 2016 இன் துவக்கத்தில், தயாரிப்பாளர் அனில் சக்சேனா புது நடிகர்கள் மற்றும் புது படக்குழுவினரைக் கொண்டு திரைப்படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்தார். 2017 இல் முடிவடைந்தது. இந்தப் திரைப்படத்திற்கு, தமிழ்த் திரைப்பட்டத் தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் நடுவில் வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n\nதிரையிடல்.\nஇத்திரைப்படத்தின் முதற்திரையிடல் மெல்பேர்ன் நகரத்தில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் நடைபெற்றது. 2017 அக்டோபரில் நியூயார்க் நகரில் நடைபெற்ற நியூபெஸ்ட் எல்.ஜி.பி.டி. திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கொல்கத்தாவில் பன்னாட்டு எல்.ஜி.பி.டி. திரைப்படம் மற்றும் காணொளித் திருவிழாவில் திரையிடப்பட்டது. இதுவே இந்தியாவில் இத்திரைப்படத்தின் முதல் திரையிடல் ஆகும். பின்னர் 2017 திசம்பரில் சென்னையில் நடைபெற்ற 15 ஆவது பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டது. கொல்கத்தாவிலும் சென்னையிலும் இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\n\nஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது இந்திய உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், நடுவர் குழுவால் இப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளது\n\nநடிப்பு.\n- அனுபமா குமார் - லட்சுமியாக\n- அஷ்வின்ஜித் - வருணாக\n- அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் - கார்த்திக்காக\n- ஜெயப்பிரகாஷ் - டாக்டர் ராம்\n- கிஷோர் - கோபியாக\n- சிறீரஞ்சனி- உமாவாக\n- ஈஸ்வரி- சந்திராமா\n- சரத் - ரோகித்தாக\n- மாயா சுந்தரகிருஷ்ணன் - மாயாவாக\n- சாருக் அகமது -சாருக்காக\n- சௌமித் யாதவ் - ஆகாஷாக\n\n\n\n\n", "document_id": "ta_ta_122578"}, {"id": [1019, 8], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "குறிப்பாக கி.மு 52 ஆம் ஆண்டு நடைபெற்ற அலிசிய போரில் யூலியசு சீசருக்கு எதிராக 10,000 லெமோவிசி பழங்குடி போர் வீரர்கள் போரிட்டனர், அப்போரில் லெமோவிசிகளின் தலைவர் செடுலாசு கொல்லப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Who Was Who in Roman Times\n\n\n\n\n", "document_id": "ta_ta_111859"}, {"id": [1019, 9], "question": "<Query> 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nசிவசுவாமி ஐயர் தஞ்சாவூர் மாவட்டம், பழமார்நேரி கிராமத்தில் சுந்தரம் ஐயர், சுப்புலட்சுமி ஆகியோருக்கு 1864 பெப்ரவரி 7 இல் பிறந்தவர். எஸ். பி. ஜ் பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் பானம்புசாவடி உயர்நிலைப் பள்ளியில் 1877 இல் மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பயின்று 1882 இல் சமசுகிருதம், வரலாறு ஆகியன பயின்று முதல்வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1885 இல் வழக்குரைஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.\n\nவழக்குரைஞராக.\nசிவசுவாமி ஐயர் வழக்குரைஞராக சிறப்பாகப் பணியாற்றினார். 1904 மே 12 இல் இவர் ஆளுநரின் நிறைவேற்றுப் பேரவையில் மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சட்டமன்றத்தில் 1904 முதல் 1907 அக்டோபர் 25 வரை சட்டமன்ற உறுப்பினரானார். சென்னை மாகாண தலைமை அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார். \nசிவசுவாமி ஐயர் சென்னைப் பல்கலைக்க்ழகத்தின் மேலவை உறுப்பினராக 1898 இல் நியமிக்கப்பட்டு 1916 முதல் 1918 வரை அதன் துணைவேந்தராகவும், 1918 முதல் 1919 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்..\n\nஅரசியலில்.\n1912 இல் அரசியலில் இறங்கினார். 1912 முதல் 1917 வரை சென்னை மாகாண ஆளுநரின் நிறைவேற்று சபையில் உறுப்பினராக இருந்தார். முதலாம் உலகப் போர்க் காலத்தில், பிரித்தானியாவுக்கு ஆதரவாக இந்தியத் தொண்டர் இயக்கத்துக்கு ஆதரவளித்தார்.\n\n1922 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நாடுகள் சங்கத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் சிவசுவாமி பங்குபற்றினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- A short biography of Sir P.S.Sivaswami Iyer\n\n\n\n\n", "document_id": "ta_ta_121012"}]
[{"id": [1024, 0], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.\n\nஇந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி மற்றும் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் ஆவார்.\n\nஇத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது. \n\nவகை.\nவரலாற்றுப்படம்\n\nநடிகர்கள்.\n- முதன்மை நடிகர்கள்\n- சிவாஜி கணேசன் - வீரபாண்டிய கட்டபொம்மன்\n- ஜெமினி கணேசன் - வெள்ளையத்தேவன்\n- பத்மினி - வள்ளியம்மை\n- எஸ். வரலட்சுமி - ஜக்கம்மாள்\n- ராகினி - சுந்தரவடிவு\n\n- துணை நடிகர்கள்\n- வி. கே. ராமசாமி - எட்டப்பன்\n- ஓ. ஏ. கே. தேவர் - ஊமைத்துரை\n- ஜாவர் சீதாராமன் - பேனர் மேன்\n- ஏ. கருணாநிதி - சுந்தரலிங்கம்\n- எம். ஆர். சந்தானம் - தளபதி சிவசுப்பிரமணியம்\n- சி. ஆர். பார்த்திபன் - ஜாக்சன் துரை\n- எஸ். ஏ. கண்ணன் - கேப்டன் டேவிசன்\n- குழந்தை காஞ்சனா - மீனா\n\nஉசாத்துணை.\n- Veera Pandya Kattabomman 1959, ராண்டார் கை, தி இந்து, மே 9, 2015\n\nவெளி இணைப்புகள்.\n- Veerapandia Kattabomman ( video and photo's) at www.silambam.us\n- More details about the movie\n- வீரபாண்டிய கட்டபொம்மன்\n- வீரபாண்டியக் கட்டபொம்மன் - தமிழிசை\n- \"Veerapandiya Kattabomman: Much more than just that one scene\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_48710"}, {"id": [1024, 1], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "கிருஷ்ணசாமி தனது எழுத்துப் பணியை நாடக ஆசிரியராகத் தொடங்கினார். சக்தி நாடக சபா என்ற நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். இதனால் “சக்தி” கிருஷ்ணசாமி என்று அழைக்கப்பட்டார். அதில் நடிகர்களாகப் பணிபுரிந்த சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, எம். என். நம்பியார் போன்ற நடிகர்கள் பிறகாலத்தில் திரைபடங்களிலும் வெற்றி பெற்றனர். 1957ல் கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதனைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. ம. பொ. சிவஞானத்தின் ஆய்வின் அடிப்படையில் கிருஷ்ணசாமியே அதற்கும் கதை வசனம் எழுதினார். அவரது அனல் பறக்கும் வசனங்கள் அப்படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தன. படத்தின் கதை-வசனம் தனியே புத்தகமாகவும், ஒலி நாடாவாகவும் விற்பனையாகுமளவுக்கு மக்களிடையே வரவேற்பைப்பெற்றது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கிருஷ்ணசாமி. இதைத் தவிர பலத் திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.\n\nகுறிப்பிடத்தக்க படங்கள்.\n- கர்ணன்\n- வீரபாண்டிய கட்டபொம்மன்\n- பெரிய இடத்துப் பெண்\n- படகோட்டி\n- எங்கவீட்டுப் பிள்ளை\n- பறக்கும் பாவை\n- பணம் படைத்தவன்\n- தங்கச் சுரங்கம்\n- பணக்காரக் குடும்பம்\n- பொன்னூஞ்சல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24825"}, {"id": [1024, 2], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதிருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட சீதாராமனின் தந்தை நடேச ஐயர் பிரபல வழக்குரைஞராக இருந்தவர். சீதாராமனும் சட்டம் படித்து எம்.ஏ., பி.எல்., பட்டமும் பெற்றார். ஆனாலும் அவர் அத்துறைக்குச் செல்லாமல் திரைப்படவுலகில் நுழைந்தார்.\n\nதிரைப்படத் துறையில்.\n1947 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ் மாலினி என்னும் படத்தில் அறிமுகமானார். கே. ராம்நாத் இயக்கிய ஏழை படும் பாடு திரைப்படத்தில் \"ஜாவர்\" என்ற முரட்டுக் காவல்துறை அதிகாரி வேடத்தில் சீதாராமன் நடித்தார். அன்றில் இருந்து அவர் \"ஜாவர்' சீதாராமன் எனப் பிரபலமானார்.\n\nஏவிஎம் தயாரித்த அந்த நாள் படத்தின் திரைக்கதை-வசனத்தை எழுதியதோடு, துப்பறியும் காவல்துறை அதிகாரியாக ஜாவர் சீதாராமன் நடித்தார். தொடர்ந்து ஏவிஎம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா, குழந்தையும் தெய்வமும், ராமு முதலிய படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். இவை பெரும் வெற்றியும் பெற்றன.\n\nவீனஸ் பிக்சர்சுக்காக \"பிராஸ் பாட்டில்\" என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற கற்பனைக் கதையை உருவாக்கினார். படம் வசூலில் வரலாறு படைத்தது.\n\nஎழுத்தாளராக.\nபிரபல வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதினார். குமுதத்தில் அவர் எழுதிய \"மின்னல் மழை மோகினி', \"உடல் பொருள் ஆனந்தி', \"பணம் பெண் பாசம்', \"நானே நான்\" ஆகிய தொடர்கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nதமிழ்ப்படங்களில்.\n- மிஸ் மாலினி (1947) - நடிகர்\n- ஏழை படும் பாடு (1950) - நடிகர்\n- மர்ம யோகி (1951) - நடிகர்\n- பணக்காரி (1953) - நடிகர்\n- அந்த நாள் (1954) - நடிகா் (சி.ஐ.டி அதிகாாி சிவானந்தம்), திரைக்கதை, வசனம்\n- விடுதலை (1954) - நடிகா்\n- செல்லப்பிள்ளை (1955) - நடிகா், Screenplay\n- மணமகன் தேவை (1957) - நடிகா்\n- வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்) (1959) - நடிகர் (மேஜர் பேனர்மேன்)\n- அதிசயப் பெண் (1959) - திரைக்கதை, வசனம்\n- எங்கள் குலதேவி (1959) - நடிகா்\n- களத்தூர் கண்ணம்மா (1960) - நடிகா் (ஜமீன்தாா்), திரைக்கதை\n- பார்த்திபன் கனவு (புதினம்) (1960) - நடிகர் (சிவாச்சாரியார்)\n- குமார ராஜா (1961) - நடிகா்\n- வளர் பிறை (1962) - கதை, திரைக்கதை\n- ஆலயமணி (1962) - திரைக்கதை, வசனம்\n- ஆனந்த ஜோதி (1963) - நடிகா் (சுந்தரம் சி.ஐ.டி காவல் அதிகாாி), கதை, திரைக்கதை\n- ஆண்டவன் கட்டளை (1964) - நடிகா் (தலைமை ஆசிாியா்) திரைக்கதை, வசனம்\n- கர்ணன் (1964) - நடிகா் (பிஷ்மா்)\n- பட்டணத்தில் பூதம் (1967) - நடிகர் (பூதம்), வசனம்\n- பட்டத்து ராணி (1967) - கதை, திரைக்கதை, வசனம்\n- உயர்ந்த மனிதன் (1968) - திரைக்கதை, வசனம்\n- என் தம்பி (1968) - நடிகா் (கருணாகர பூபதி)\n- தங்கச் சுரங்கம் (1969) - நடிகர் (ஆரோக்கியசாமி)\n- சிவந்த மண் (1969) - நடிகா் (மன்னா்)\n\nஉசாத்துணை.\n- ஜனரஞ்சக எழுத்தாளர்' ஜாவர் சீதாராமன், ஆர். கனகராஜ், தினமணி, சனவரி 22, 2012\n\n\n\n\n", "document_id": "ta_ta_42155"}, {"id": [1024, 3], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "கட்டபொம்மன் பெயர் காரணம்.\nஅழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.\n\nஇந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.\n\nவாழ்க்கை.\nஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும்.வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.\n\nபோர்.\nகும்பினியார் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனடிப்பையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.\n\nமீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை.\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.\n\n1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.\n\nதற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n\nதூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்.\nஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன விசயத்தை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும் பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்துவிட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமற் போய்விட்டது என 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்.\n\nமணிமண்டபம்.\nகட்டபொம்மன், மற்றும் ஊமத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. .\n\nபாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்\n\n- ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ\n- எட்டயபுரம் - 23 கி.மீ\n- தூத்துக்குடி - 25 கி.மீ\n- கயத்தாறு - 40 கி.மீ\n- கோவில்பட்டி - 38 கி.மீ\n- திருச்செந்தூர் - 70 கி.மீ\n\nஇவற்றையும் காணவும்.\n- வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)\n- பாஞ்சாலக்குறிச்சி கோட்டை\n- கலியுகப் பெருங்காவியம்\n\nநூல்கள்.\n- வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு” - தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- கட்டபொம்மன் நினைவிடம்\n- வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டுரை\n- வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடப் படங்கள், தகவல்\n- வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சில தகவல்கள்\n- பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நுழைவாயில் பட தொகுப்பு\n- கதை சொல்லும் சித்திரங்கள்\n- பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை விக்கிமேப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_971"}, {"id": [1024, 4], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "பிறப்பும் கல்வியும்.\nவேலூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி எனும் ஊரில் சக்கரவரத்தி ராமசாமி-ராஜலட்சுமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் கல்வியை கற்றார். அப்போது கல்லூரி நாடகங்களில் நடித்துள்ளார்.\n\nதிரைத்துறை.\n1953இல் தலைமைச் செயலகத்தில் வேலை செய்தார். எஸ்.ஜே. ஆச்சாரியாவின் கோடையிடி நாடகத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். திரைப்பட ஆசையால் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தார்.\n\n1955இல் இந்தித் திரைப்படமான இன்சானியத் என்பதில் வில்லர்கள் குழுவில் ஒரு ஆளாக நடித்தார். எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட தொடர்பால், அவருடைய படங்களில் ஐ.ஜி வேடம் கிடைத்தது. நிறைய எம்.ஜி.ஆர் படங்களில் ஐ.ஜி வேடத்திற்கு பார்த்திபனே நியமிக்கப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக சிவாஜி கணேசனை எதிர்த்து பேசும் வசனங்கள், திரைத்துறையில் நீங்கா புகழைத் தந்தது.\n\nதிரைப்படங்கள்.\n- நல்லவன் வாழ்வான்\n- நான் ஆணையிட்டால்\n- தாலி பாக்கியம்\n- பறக்கும் பாவை\n- மாட்டுக்கார வேலன்\n- சங்கே முழங்கு\n- இதயக்கனி\n- நவரத்தினம்\n- வீரபாண்டிய கட்டபொம்மன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87262"}, {"id": [1024, 5], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "கதை:- A. குருசாமி; திரைக்கதை, வசனம்:- A.L. நாராயணன்; தயாரிப்பு:- V.S. ரங்கநாதன். \n\nபாடல்கள்.\nசங்கர் - கணேஷ் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8607"}, {"id": [1024, 6], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "ரத்னா, எஸ். வி. ரங்காராவ், மாதவி, பண்டரி பாய், எல். விஜயலக்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார். \n\nஇந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.\n\nபாடல்கள்.\n- நான் ஆணையிட்டால்...\n- நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..\n- கண்களும் காவடி சிந்தாகட்டும்..\n- பெண் போனாள்...இந்த பெண் போனால்..\n- மலருக்குத் தென்றல் பகையானால்..\n- குமரிப் பெண்ணின் உள்ளத்திலே...\n\nமேற்கோள்கள்.\n- எங்க வீட்டுப் பிள்ளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_45316"}, {"id": [1024, 7], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "தமிழீழம்.\n- 1796 - யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_19259"}, {"id": [1024, 8], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "காலஞ் சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இத்திரைப்படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடல் இது -\n\n\"என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ \nஇளையவளா மூத்தவளா வெண்ணிலாவே \nகண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக் \nகாவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே\" \n\nகுறிப்பு.\nஇலங்கையரான கவிஞர் ஈழத்து இரத்தினம் இத்திரைப்படத்தின் தலைப்புப் பாடலான 'ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.\n\nபாடல்கள்.\nபாட்டுப் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7412"}, {"id": [1024, 9], "question": "வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் <Query>.", "document": "நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே. ஆர். ரங்கராஜூவின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ. டி. கிருஷ்ணசுவாமி. இதே கதை 1935 ஆம் ஆண்டில் ராஜாம்பாள் என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.\n\nபி. கே. சரஸ்வதி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை எஸ். பாலச்சந்தர் இதில் \"நடேசன்\" என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.\n\nவெளியிணைப்புகள்.\n- இராஜாம்பாள்: கல்கியின் மதிப்புரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_17616"}]
[{"id": [1025, 0], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "தோற்றம்.\nஇற்றைக்குக் கிட்டத்தட்ட 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த \"ஓமோ எரெக்டசு\" (home erectus) மனித இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான உறுதியான சான்றுகளும் உள்ளன.\n\nஇலங்கையிற் காணக் கிடைத்துள்ள புது மனிதனின் எச்சங்கள் இலங்கையில் நிலவிய இரண்டாம் கற்காலத்திற்குரிய, அஃதாவது பொதுக் காலத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முற்பட்ட பண்பாட்டுக்குரியனவாகும். இந்த இடைக் கற்காலப் பண்பாடு \"பலாங்கொடை நாகரிகம்\" எனப்பட்டது.\n\nநன்கு வளர்ச்சியடைந்த பலாங்கொடை மனிதரில் ஆணின் உயரம் 174 செமீ எனவும் பெண்ணின் உயரம் 166 செமீ எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை மனிதனின் எலும்புகள் மிக உறுதியானவையாகவும், மண்டையோடு தடித்ததாகவும், விலா எலும்புகள் நன்கு வளைந்தனவாயும், மூக்கு உட்குழிவானதாயும், விரலெலும்புகள் பருமனானவையாயும், கழுத்து சிறியதாயும் இருந்துள்ளன. \n\nபலாங்கொடை மனிதனின் கற்கருவிகள் மிகச் சிறியனவாகவும், கிட்டத்தட்ட 4 செமீ அளவான கூரிய படிகங்களால் ஆனவையாகவும் மும்மூலை வடிவங்களாகவும் காணப்பட்டன. இவ்வாறான கற்கருவிகளே ஐரோப்பாவில் முதலில் விவரிக்கப்பட்ட படி, முதற் கற்காலத்திலும் பயன்படுத்தப்பட்டவையாகும். ஐரோப்பாவிற் காணப்பட்ட முதற் கற்கருவிகள் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாயிருக்க, இலங்கையிற் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளின் காலம் பட்டதொம்பலென என்னுமிடத்திற் காணப்பட்டவை 31,000 ஆண்டுகளுக்கும், பூந்தலவுக்கு அருகில் அமைந்துள்ள கரையோரப் பகுதிகள் இரண்டிற் காணப்பட்டவை 28,000 ஆண்டுகளுக்கும், பெலிலென குகையிற் காணப்பட்டவை 30,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டிருப்பது அதிசயமானதாகும்.\n\nவேளாண்மை.\nபலாங்கொடை மனிதனே இலங்கையின் நடு மலைநாட்டில் வேட்டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஓட்டன் சமவெளியை உருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஓட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்டனவான பொதுக்காலத்துக்கு 15,000 ஆண்டுகளுக்கு முந்திய புல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானெனக் கருதச் செய்கின்றன.\n\nநில்கல குகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களிற் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டுகளுக்கு முந்தியனவான நாய் எலும்புக்கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் நாயினங்கள் தமக்குப் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை, மாடு போன்றவற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப்படுகிறது.\n\nஇலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட குகைகளும் இடங்களும்.\n- பெலிலென – கித்துல்கல\n- வவுலா பனே – இரத்தினபுரி\n- பட்டதொம்ப குகை – குருவிட்டை\n- பாகியன் குகை – களுத்துறை\n- பெல்லன்பந்தி பலசுச – பன்சந்தர சேனை, பலாங்கொடை\n- ஓட்டன் சமவெளி\n- தொரவக்க குகை – கேகாலை\n\nஉசாத்துணை.\n- Kenneth A. R. Kennedy, \"Fa Hien Cave\", in \"Encyclopedia of Anthropology\" ed. H. James Birx (2006, SAGE Publications; ISBN 0-7619-3029-9)\n- Kenneth A. R. Kennedy and Siran U. Deraniyagala, \"Fossil remains of 28,000-year old hominids from Sri Lanka,\" Current Anthropology, Vol. 30, No. 3. (Jun., 1989), pp. 394-399.\n- Kenneth A. R. Kennedy, T. Disotell, W. J. Roertgen, J. Chiment and J. Sherry, \"Biological anthropology of upper Pleistocene hominids from Sri Lanka: Batadomba Lena and Beli Lena caves\", Ancient Ceylon 6: 165-265.\n- Kenneth A. R. Kennedy, Siran U. Deraniyagala, W. J. Roertgen, J. Chiment and T. Disotell, \"Upper Pleistocene fossil hominids from Sri Lanka\", American Journal of Physical Anthropology, 72: 441-461, 1987.\n- Annual Review of Anthropology: 1980 By Siege, Bernard J. Siegel - Page 403 & 416\n- [1] Propaedia: outline of knowledge and guide to the Britannica.--[2]-[11] Micropaedia: ready reference and index.--[12]-[30] Macropaedia: knowledge in depth.\n\nவெளி இணைப்புகள்.\n- தொல்லியற் திணைக்களம், இலங்கை\n- இலங்கையிற் குகை ஆய்வுப் பயணங்கள்\n- இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திய குடியிருப்புகள்\n- இதோ அவர்கள் வாழ்ந்து மறைந்த இடம்\n- இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திய குடியிருப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_37035"}, {"id": [1025, 1], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "முங்கோ ஏரி 1 1969ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் மிகப்பழைய தகனங்களுள் ஒன்று. முங்கோ ஏரி 3 1974ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது, பிளீசுட்டோசீன் காலத்தில் 40,000 - 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஆசுத்திரேலியத் தொல்குடி மனிதனுடையது. இவையே ஆசுத்திரேலியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதரின் மிகப்பழைய எச்சங்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88698"}, {"id": [1025, 2], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "காலவரிசை.\n35,000+ ஆண்டுகளுக்கு முன் - தொடக்கக் கற்காலம்.\nசரவாக்கில் உள்ள நியா குகைகள் முக்கியமான வரலாற்றுக்கு முந்தியகாலக் களம் ஆகும். இங்கே 40,000 ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. சாபாவில் லகாட் தாத்துவுக்கு அண்மையில் உள்ள மன்சூலி பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் இதைவிடப் பழமையானவை எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் துல்லியமான காலக்கணிப்புப் பகுப்பாய்வுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68493"}, {"id": [1025, 3], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "முதற் பரம்பல், 130,000 - 115,000 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கு ஆப்பிரிக்கா ஊடாக இடம்பெற்றதாயினும், அவர்கள் முற்றாக அழிந்துவிட்டனர் அல்லது மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டனர் என்று கருதப்படுகிறது.. ஆனால், இந்த அழிவு குறித்து ஐயம் வெளியிட்டுள்ள சீன ஆய்வாளர்கள், நவீன மனிதர் 80,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தாவது சீனாவில் வாழ்ந்து வருகின்றனர் என்கின்றனர். இரண்டாவது பரம்பல் மூலம், ஆசியாவின் தெற்குக் கடற்கரையூடான தெற்குப் பாதையூடாகச் சென்ற மனிதர் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசுத்திரேலியாவரை சென்று குடியேறினர். இதிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் அண்மைக் கிழக்கு, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் குடியேறினர்.\n\nஇந்த ஒற்றைத் தோற்றக் கோட்பாட்டுக்குப் போட்டியாக உள்ள முக்கியமான இன்னொரு கருதுகோள் நவீன மனிதரின் பல்பிரதேசத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். இக்கருதுகோள், ஆப்பிரிக்காவிலிருந்து அலையாக வெளியேறிய ஓமோ சப்பியன்சு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஓமோ இரெக்டசுக் குழுக்களோடு இனக்கலப்புற்றனர் என்கிறது.\n\nமுந்திய ஓமோ சப்பியன்சு.\nதோற்றமும் வளர்ச்சியும்.\nஉடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதர் மூன்று இலட்சம் (3,00,000) ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றினர். ஏறத்தாழ 250,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட மண்டையோட்டு விரிவு, கற்கருவித் தொழில்நுட்பங்களின் தழும்பழி தொடர்பான வளர்ச்சி என்பன, ஓமோ இரக்டசு இனம் ஓமோ சப்பியன்சு இனமாக மாறி வந்ததற்கான சான்றுகளைத் தருகின்றன. அண்மை ஆப்பிரிக்கத் தோற்றக் கொள்கையின்படி, ஆப்பிரிக்காவுக்கு உள்ளும், அதற்கு வெளியிலும் ஏற்பட்ட நவீன மனிதரின் புலப்பெயர்வு, உலகின் பல பகுதிகளிலும் பரந்திருந்த ஓமோ இரட்டசு இனத்தைக் காலப்போக்கில் மாற்றீடு செய்துவிட்டது.\n\nஎத்தியோப்பியாவின் நடு அவாசு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட\"ஓமோ சப்பியன்சு இடல்ட்டு\" (\"Homo sapiens idaltu\") 160,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இனம். இதுவரை அறியப்பட்டவற்றுள் மிக முந்திய, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனித இனம் இதுவே. இது ஒரு அழிந்துபோன துணை இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. \n\n100,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கூடுதல் சிக்கல்தன்மை கொண்ட தொழில்நுட்பங்கள், கலைப்பொருட்கள் போன்றவை உருவானதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அத்துடன் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து முழுமையான நவீன நடத்தைகள் கூடுதல் சிறப்புப் பெறுவதையும் காணமுடிகிறது. கற்கருவிகள் ஒழுங்குத் தன்மை கொண்டவையாகவும், துல்லியமாக உருவாக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. எலும்பு, கொம்பு ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட கருவிகளும் முதல் தடவையாகக் காணக்கிடைக்கின்றன.\n\nஆப்பிரிக்காவுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்கள்.\nமுந்திய \"ஓமோ சப்பியன்சு\" இனத்தின் புதைபடிவங்கள் இசுரேலில் உள்ள கஃப்சா குகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் 80,000 தொடக்கம் 100,000 வரை எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\n54,700க்கு முந்தியது எனக் கணிக்கப்பட்ட மானோத் 1 எனப் பெயரிடப்பட்ட நவீன மனிதனின் புதைபடிவம் இசுரேலில் உள்ள மானோத் குகையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இக்காலம் குறித்து ஐயங்களும் நிலவுகின்றன. ஆசுத்திரேலியாவில் முங்கோ ஏரிப் புதைபடிவங்கள் 42,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. சீனாவின் லியுசியாங் பகுதியில் எடுக்கப்பட்ட தியான்யுவான் மனிதன் எனப்படும் தியான்யுவான் குகை எச்சங்கள் 38,000 - 42,000 காலப்பகுதிக்கு உரியவை என்கின்றனர். தியான்யுவான் மாதிரிகள், சப்பானின், ஒக்கினாவாத் தீவில் எடுக்கப்பட்ட 17,000 - 19, 000 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த மினத்தோகவா மனிதனுடன் உருவவியல் அடிப்படையில் நெருக்கமாக உள்ளன.\n\nஆப்பிரிக்காவுக்கு வெளியேயான நகர்வு.\nஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டின்படி இரண்டு பரம்பல்கள் இருந்துள்ளன. முந்தியது வட ஆப்பிரிக்கா வழியானது, இடண்டாவது தெற்குப் பகுதியூடானது. இரண்டாவது பரம்பல், முந்திய ஒமின் இனங்களை மாற்றீடு செய்தது. 130,000 - 115,000 ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதியில் இடம்பெற்ற முதல் பரம்பல் முற்றாக அழிந்துவிட்டது அல்லது பழைய இடத்துக்கு மீண்டுவிட்டது. சீன ஆய்வாளர்கள், 80,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவில் நவீன மனிதர்கள் இருந்ததாகக் கூறி மேற்படி அழிவு குறித்து ஐயம் வெளியிட்டுள்ளனர்.\n\nஇரண்டாவது பரம்பல், 69,000க்கு முன்பிருந்து, 77,000க்கு முன்பு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற, மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்வான, தோபா நிகழ்வுக்கு முன்னர் அல்லது பின்னர், தெற்கு வழி என்று சொல்லப்படுகின்ற வழியூடாக இடம் பெற்றது. இவ்வழி ஊடாகச் சென்றோர் ஆசியாவின் தென் கடற்கரையோரமாகச் சென்று, 250 கிலோமீட்டர் கடலைக் கடந்து ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசுத்திரேலியாவில் குடியேறினர். இக்கோட்பாட்டின்படி ஐரோப்பாவில் நவீன மனிதரின் குடியேற்றம், தோபா நிகழ்வுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரால் (முன்-தோபா கருதுகோள்), அல்லது ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தோரில் ஒரு பகுதியினர் தோபா நிகழ்வுக்குப் பின்னர் அண்மைக் கிழக்கிலும், ஐரோப்பாவிலும் குடியேறினர் (பின்-தோபா கருதுகோள்).\n\nமுந்திய வட ஆப்பிரிக்கப் பரம்பல்.\nமுந்திய வட ஆப்பிரிக்கப் பரம்பல் தற்காலத்துக்கு 130,000 - 115,000 ஆண்டுகள் முந்திய (தமு) காலப்பகுதியில் இடம்பெற்றது. 2011ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள், நவீன மனிதர்கள் தமு 100,000 - 125,000 காலப் பகுதியிலேயே அங்கு வாழ்ந்ததைக் காட்டுகிறது. பல ஆய்வாளர்கள் நவீன மனிதர்கள் வட ஆப்பிரிக்காவிலேயே தோற்றம் பெற்று வெளியே புலம்பெயர்ந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.\n\nஇசுரேலின் கஃபாசு குகையில் கண்டெடுக்கப்பட்ட முந்திய \"ஓமோ சப்பியன்களின்\" புதைபடிவங்கள் தமு 80,000 - 100,000 காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் கணிப்பிடப்பட்டுள்ளன. இம்மனிதர்கள் தமு 70,000 - 80,000 காலப்பகுதியில் முற்றாக அழிந்திருக்கலாம் அல்லது ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உறைபனிக்கால ஐரோப்பாவின் குளிர்ப் பகுதிகளிலிருந்து தப்புவதற்காக தெற்கு நோக்கி வந்த நீன்டர்தால்களால் இவர்கள் மாற்றீடு செய்யப்பட்டிருக்கக்கூடும். உவா லியூவும் மற்றவர்களும், 56,000±5,700 ஆண்டுகளுக்கு முந்திய \"எம்டி டிஎன்ஏ\" (mtDNA) சான்றுகளின் \"தன்மெய் நுண்மரபணு வரிசைமுறைக் குறிப்பான்\"களைப் (autosomal microsatellite markers) பகுப்பாய்வு செய்தனர். கஃபாசு குகையில் எடுக்கப்பட்ட தொல்லுயிரியல் புதைபடிவம், தொடக்க காலத்தில் தனியாகப் பிரிந்து சென்ற ஒரு குழுவினரைக் குறிப்பதாகவும் இவர்கள் ஆப்பிரிக்காவுக்கே திரும்பிவிட்டனர் என்றும் விளக்குகிறார்.\n\nகுல்வில்ம் (Kuhlwilm) ஆகியோரின் ஆய்வுகளின்படி, நவீன மனிதர்களிடம் இருந்து தமு 200,000 ஆண்டளவில் பிரிந்த ஒரு குழுவினரிடம் இருந்து தமு 100,000 ஆண்டளவில் அல்தாய் நீன்டர்தால்கள் மரபணுக்களைப் பெற்றுள்ளனர். இதுவரை எண்ணியதற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பாகவே அல்தாய் மலைகளிலிருந்து வந்த நீன்டர்தால்களும், தொடக்க நவீன மனிதர்களும் சந்தித்து இனக்கலப்புற்றனர் என்பது குல்வில்ம் ஆகியோரின் முடிவு. இது அண்மைக் கிழக்கில் இடம்பெற்றிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.\n\nதெற்கு வழிப் பரம்பல்.\nகரையோரப் பாதை.\nஇற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன், மிட்டோகொன்ட்ரிய ஒருமடியக்குழு (mitochondrial haplogroup) L3 யைக் கொண்டவர்களில் ஒரு பகுதியினர் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அண்மைக் கிழக்குக்குப் புலம் பெயர்ந்தனர். ஆப்பிரிக்காவில் இருந்த 2,000-5,000 வரையானோரில் 150 - 1,000 வரையிலான சிறு குழுவினரே செங்கடலைக் கடந்திருப்பர் எனக் கணிக்கப்படுகிறது. இவர்கள் அரேபியா, பாரசீகம் ஆகியவற்றின் கடற்கரைகளை உள்ளடக்கிய கரைப்பாதை ஊடாக இந்தியாவை அடைந்தனர். இதுவே முதல் முக்கியமான குடியேற்றப் பகுதியாக இருந்ததாகத் தெரிகிறது. மரபியலாளர் இசுப்பென்சர் வெல்சு (Spencer Wells), முந்திய பயணிகள் ஆசியாவின் தென் கரையோரமாகச் சென்று, 250 கிலோமீட்டர் கடலைத் தாண்டி இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசுத்திரேலியாவை அடைந்தனர் என்கிறார். இவரது கருத்துப்படி இன்றைய ஆசுத்திரேலியத் தொல்குடியினர், முதல் அலைப் புலம்பெயர்ந்தோரின் வழித்தோன்றல்கள் ஆவர்.\n\nகாலம்: தோபாவுக்கு முன் அல்லது தோபாவுக்குப் பின்.\nதென்பகுதி ஊடான பரம்பலின் காலம் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. இது தற்கால தோபா ஏரிப் பகுதியில் அமைந்திருந்த எரிமலை தற்காலத்துக்கு முன் 69,000-77,000 ஆண்டுக் காலப்பகுதியில் வெடித்தபோது ஏற்பட்ட பேரழிவுக்கு முன்னரா அல்லது பின்னரா இடம்பெற்றது என்பதே பிரச்சினை. இந்தியாவில், இந்த வெடிப்பினால் உருவான சாம்பல் படைகளுக்குக் கீழே கற்கருவிகள் காணப்பட்டது இப்பரம்பல் தோபா வெடிப்புக்கு முன்னர் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக உள்ளது. ஆனால் இக்கருவிகளின் உண்மையான மூலம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. \n\nஇற்றைக்கு முன் 60,000-70,000 காலப்பகுதியில் ஏற்பட்டதாகக் காலம் கணிக்கப்பட்ட ஒருமடியக்குழு L3, மனிதர் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறுமுன்னர் உருவானது என்பது, இரண்டாவது பரம்பல் தோபா வெடிப்புக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே நிகழ்ந்தது என்பதற்குச் சான்றாக உள்ளது. இருந்தும், முன்னர் எண்ணியதிலும் குறைந்த வேகத்துடனேயே மனிதரில் மரபணுச் சடுதி மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைக் காட்டும் அண்மைக்கால ஆய்வுகள், இரண்டாம் புலப்பெயர்வுக்கான காலத்தை தற்காலத்துக்கு முன் 90,000 - 130,000 ஆண்டுகள் வரை பின்கொண்டு செல்ல உதவுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88602"}, {"id": [1025, 4], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [1025, 5], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "மேலும் படிக்க.\n- Jared Diamond, \"Guns, germs and steel. A short history of everybody for the last 13'000 years\", 1997.\nவெளி இணைப்புகள்.\n- Atlas of the Human Journey - National Geographic\n- Journey of Mankind - Genetic Map - Bradshaw Foundation\n- Prehistoric Human Migration From Africa to World Video May 2015\n\n\n\n\n", "document_id": "ta_ta_120290"}, {"id": [1025, 6], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "மனித இனத்தோற்றம்.\nமனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வாலிலா மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்றும் பத்துலட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரியமூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.\n\nதொல்பொருள் ஆய்வுகள்.\n- பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n- சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனச் சன்றுகள் ஜாவா தீவிலுள்ள சோலோ நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n- \"ருடால்ஃப் மனிதன்\" ( Rudolph man) சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n- கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனச் சான்றுகள் தென் ஆப்பிரிக்காவின் \"ட்ரான்ஸ்வால்\" பகுதியில் கிடைத்துள்லன.\n- நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் ( Homoerectus) என்னும் மனித இனச் சான்றுகள் ஜாவா தீவில் கிடைத்துள்லன.\n- ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நியான்டர்தால் மனிதனின் எஞ்சிய அழிவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மனித இனம் குகைகளில் வாழ்ந்ததாகவும், தோல் ஆடைகளை உடுத்தியதாகவும், தீயால் சமைக்கத் தெரிந்ததாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.\n- \"நியான்டர்தால் மனித இனம்\" அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதை எனக் கருதப்படும் குரோமன்யான் மனிதன் ஆவான்.\n- கற்கருவிகளைப் பயன்படுத்திய \"குரோமன்யான் மனிதன்\" வேட்டையாடிய பழைய கற்கால மனிதன் ஆவான்.\n- குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே \"புதிய கற்கால மனிதன்\" (நியோ லித்திக் ). இவனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன்.\n- செக்கோஸ்லேவாகியா நாட்டின் லார்ச் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகையில் 35,000 ஆண்டுகட்குமுன் வாழ்ந்த இன்றைய மனிதத் தோற்றத்தை ஒத்த மனித எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் முழுமையான நாகரிகமடைந்த மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.\n\nமனித இனப் பாகுபாடு.\nமனிதனின் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மனித இனம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை\n1. மங்கோலிய இனம் (Mongoloids)\n2. காக்கேசியஸ் இனம் (Caucasoid)\n3. நீக்ரோ இனம் (Negroids)\n\nமங்கோலிய இனம்.\nமஞ்சள் நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் செர்ந்தவர்கள். சீனர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்க இந்தியர்கள், மங்கோலியர் மற்றும் எஸ்கிமோக்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.\n\nகாக்கேசிய இனம்.\nவெள்ளை நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர், அரேபியர், இந்தோ-திராவிட இனத்தவர் எல்லோரும் இவ்வகையில் அடங்குவர்.\n\nநீக்ரோ இனம்.\nகறுப்பு நிறமுடையவர்கள் இவ்வினத்தில் அடங்குவர். ஆப்பிரிக்காவிலும்,பசிபிக்தீவுப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.\n\nமேற்கண்டவாறு மனித இனப்பாகுபாடு இருப்பினும், தற்காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இனத்துக்கு இனம் கண், வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது. தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன.\n\nஉசாத்துணை.\nஆணைவாரி ஆனந்தன். 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம் வெளியீடு. 1989.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39918"}, {"id": [1025, 7], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "இக்காலத்தின் முதல் விந்துத்தாவரங்கள் தரையில் பரவி பாரிய காடுகளை உறுவாக்கின. கடலில் தொடக்கநிலை-சுறாமீன்கள் சிலுரியன் காலத்தை விட எண்ணிகையில் கூடின. முதன்முதலாக கதுப்பு-மீன் துடுப்புக்களைக் கொண்ட மீன்களும் எழும்புகளைக் கொண்ட மீன்களும் கூர்வடைந்தன. முதல் அமோனைற்று மெல்லுடலிகள் தோன்றின, முக்கூற்றுடலிகள், விளக்குச் சிப்பிகள், பவழப் பாறைகள் என்பவையும் இக்காலத்தின் பரவலாக காணப்பட்டன. பின் டெவோனிய அழிவு நிகழ்வு கடல்வா உயிரினங்களை வெகுவாக பாதித்தது.\n\nதொல்புவியியல் நோக்கில் இக்காலத்தில் தெற்கே பெருங்கண்டம் கொண்ட்வனாவும், தெற்கே சைபீரியக கண்டமும் தொடக்கநிலை ஐரோஅமெரிக்க பெருங்கண்டமும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றன.\n\nவெளியிணைப்புக்கள்.\n- The Devonian times – an excellent and frequently updated resource focussing on the Devonian period\n- UC Berkeley site introduces the Devonian.\n- Devonian reef system in northwest Australia.\n- Falls of the Ohio State Park USA, Indiana. One of the largest exposed Devonian fossil beds in the world.\n- Examples of Devonian Fossils\n\n\n\n\n", "document_id": "ta_ta_14849"}, {"id": [1025, 8], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "கிமு 1206க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில், அனத்தோலியாவிலும், சிரியாவிலும் இருந்த மைசீனிய இராச்சியங்கள், இட்டைட்டுப் பேரரசு என்பவற்றிலும், சிரியாவிலும் கனானிலும் இருந்த புதிய எகிப்து இராச்சியத்திலும் ஏற்பட்ட பண்பாட்டு வீழ்ச்சி வணிகப் பாதைகளைத் தடைப்படுத்தி கல்வியறிவும் குறையக் காரணமாயிற்று. இக்காலப் பகுதியின் முதல் கட்டத்தில் பைலோசுக்கும், காசாவுக்கும் இடையில் இருந்த எல்லா நகரங்களுமே அழிக்கப்பட்டன. அத்துசா, மைசீனி, உகாரிட் என்பன இவ்வாறு அழிந்த நகரங்களுக்கு எடுத்துக்காட்டுகள். கிமு 13 ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதியையும், கிமு 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியிலும், நாற்பது முதல் ஐம்பது ஆண்டுகளுக்கு உள்ளாகவே கிழக்கு நடுநிலக் கடற் பகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ எல்லா முக்கிய நகரங்களுமே அழிந்து விட்டன. இவற்றுட் பல மீண்டும் மக்கள் வாழக்கூடிய இடங்களாக மாறவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_66146"}, {"id": [1025, 9], "question": "<Query> எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.", "document": "மனிதப்பரிணாமம்.\nஏறத்தாழ 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில் உடல் முழுவதும் ரோமங்களுடன் கூடிய கொரில்லா, சிம்பன்சி குரங்குகள் மனித உடலைமப்பைக் கொண்டிருந்தன.\n\nஹோமோ ஹெபிலிஸ்.\n3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் போன்ற ஹோமினிட்டுகள் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு வந்தனர். மெதுவாக, இவர்கள் பழங்களை உண்டு வாழ்ந்து, கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தினர். நான்கு அடி உயரம் உடையவர்கள். நிமிர்ந்த நடை கொண்டவர்கள். இவர்கள் ஹோமினிட்டுகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.\n\nஹோமோ எரக்டஸ்.\n1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இவர்கள் மாமிச உண்ணிகளாவர்.\n\nநியாண்டர்தால் மனிதர்கள்.\nஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இவர்கள் தம்மை மறைத்தும், இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள்.\n\nஆர்க்கி ஹோமோ செபியன்கள்.\nதெற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிக் கண்டங்கைளக் கடந்து குறிப்பிடத்தக்க இனமாக மாறிய இவர்கள் உறைபனிக்காலத்தில் வாழ்ந்தனர்.\n\nஹோமோ செபியன்.\n75,000 - 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்கால மனிதர்கள் தோன்றினார்கள். 18,000 ஆண்டுகளுக்கு முன்னர் குகைகளில் வாழ்ந்தும், வேட்டையாடியும் வாழ்ந்தனர். 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தை அறிந்து, அதனை ஏற்று, தனிக்குடியிருப்புகளை உருவாக்கி வாழும் 'மனிதப்பரிணாமம்' தொடங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105047"}]
[{"id": [1031, 0], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "பெசிமர் செயல்முறையில், கொள்கலத்தின் உட்புறமாக தீக்களிமண் பூசப்படுவது அடிப்படைச் செயலாகும். இக்காப்பு பூச்சு \"கில்கிறிஸ்டு தாமஸ் செயல்முறை\" என்று அதைக் கண்டுபிடித்தவரான சிட்னி கில்கிறிஸ்டு தாமஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. \n\nவிளக்கம்.\nஆக்சிசனேற்றம்.\nஆக்சிசனேற்ற வினை தேவையற்ற மாசுக்களான சிலிக்கான் , மாங்கனீசு, கரிமம் போன்றவற்றை ஆக்சைடுகளாக வெளியேற்றுகிறது. இந்த ஆக்சைடுகள் வளிமமாகவோ திட கழிவாகவோ அகற்றப்படுகிறது. மாற்றியில் பூசப்பட்டுள்ள தீக்களிமண் பூச்சு இச்செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வார்ப்பிரும்புத் தாதுவிலுள்ள மாசுக்களைப் பொறுத்து இப்பூச்சு மாறுபடுகிறது. பாசுபரசு குறைவாக உள்ள வார்ப்பிரும்பு எனில் அமில பெசிமர் முறையும் பாசுபரசு அதிகமாக உள்ள வார்ப்பு இரும்பு எனில் கார பெசிமர் முறையும் கையாளப்படுகிறது. உதாரணமாக, வார்ப்பிரும்பில் மாங்கனீசு என்ற காரம் அசுத்தமாக இருந்தால் பெசிமரில் சிலிக்கா பூசுவதை அமில பெசிமர்முறை என்றும் வார்ப்பு இரும்புத் தாதுவில் கந்தகம், பாசுபரசு போன்ற அமிலத்தன்மை மாசுக்கள் இருந்தால் காரத்தன்மை கொண்ட டோலமைட்டு அல்லது மாக்னசைட்டு மாற்றியில் பூசப்படுகிறது. இறுதியாக, தேவைப்படும் எஃகின் தன்மைக்கு ஏற்ப தேவையான பொருட்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.\n\nதிட்ட செயல்முறை.\nவார்ப்பு இரும்பு தேவையான எஃகு இரும்பாக மாறியவுடன், இலேசான மாசுக்களை கலனிலேயே விட்டுவிட்டு, எஃகு இரும்பை அகப்பையில் ஊற்றி தேவையான அச்சுக்கு பின்னர் இடமாற்றம் செய்யப்படுகிறது. வார்ப்பு இரும்பில் குளிர் காற்று ஊதப்பட்டு எஃகு இரும்பாக மாறும் செயல்முறை இருபது நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இம்மாற்றம் நிகழும் காலத்தில் மாசுக்கள் ஆக்சிசனேற்றம் அடைதலின் வேகத்தை மாற்றியின் வாய்ப் புறமிருந்து இருந்து வெளிவரும் சுடரின் தோற்றம் தீர்மானிக்கிறது. இச்சுடரின் பண்புகளைப் பதிவு செய்யும் நவீன ஒளிமின் பதிவுகள் எஃகின் இறுதி தரத்தினை முடிவு செய்வதற்கேற்ப ஊதுகுழலை கட்டுபடுத்துவதற்கு பேருதவியாக இருக்கிறது. ஊதல் செயல்முறை முடிந்தபிறகு பெறப்படும் திரவ எஃக்கில் நிர்ணயிக்க்ப்பட்ட அளவுக்கு கார்பன் நீக்கம் செய்து பயன்பாட்டிற்கேற்ற உலோகங்கள் சேர்த்து உலோகக் கலவை தயாரிக்கப்படுகிறது. பெசிமர் மாற்றியில் ஒரே நேரத்தில் 5 முதல் 30 டன் வரை வார்ப்பு இரும்பை ஏற்றம் செய்யலாம். ஒவ்வொரு முறையும் இரும்பு ஏற்றம் மாற்றியில் முதலில் கிடைமட்டமாகவும் பின்னர் செங்குத்தாகவும் வைத்து செயல்படுத்தப்படுகிறது.\n\nமுன்னோடி செயல்முறைகள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_61866"}, {"id": [1031, 1], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "கண்ணோட்டம்.\nசெயல்வல்லமை முதிர்ச்சிப் ஒப்புரு முதன் முதலில் அரசாங்க ஒப்பந்தக்காரர்களின் செயல்முறை திறனை மதிப்பிடும் ஒரு கருவியாக உருவாக்கப்பட்டது. செயல்வல்லமை முதிர்ச்சிப் படிமம் முதலில் வாட்ஸ் ஹம்ப்ரேவின் \"மென்பொருள் செயல்முறை நிர்வகித்தல்\", 1989 என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளத செயல்முறை முதிர்ச்சி கட்டமைப்பை அடிப்படையாக கொண்டது.\n\nமென்பொருளுக்கான செயல்வல்லமை முதிர்ச்சிப் படிமம்.\nவரலாறு.\nஆகஸ்ட் 1986ல் மென்பொருள் பொறியியல் நிறுவனம்(SEI) கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் மைதிரி கார்பரேஷனுடன்(MITRE Corporation) இணைந்து நிறுவங்கள் மென்பொருள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்முறையை வகுத்தனர்.. அமெரிக்காவின் மத்திய அரசாங்கம் மென்பொருள் தயாரிக்கும் ஒப்பந்தக்காரர்களின் திறனை அறிய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜுன் மாதம் 27ஆம் தேதி மென்பொருள் பொறியியல் நிறுவனம்(SEI) முதிர்ச்சிக்கான கட்டமைப்பை வெளியிட்டது (Humphrey 1987a) மேலும் செப்டம்பர் 1987 அந்நிறுவனம் முதிர்ச்சிக்கான வினாப்பட்டியளையும் வெளியிட்டது (Humphrey 1987b).\n\nமென்பொருள் பொறியியல் நிறுவனம் முதன் முதலில் மென்பொருள் நிறுவனங்களுக்காக முதன் முதலில் உருவாக்கப்பட்ட புத்தகம் செயல்வல்லமை முதிர்ச்சிப் ஒப்புரு:மேம்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்கள் (SEI 1995).\n\nமூன்று முக்கியமான பரிமாணங்கள்.\nமென்பொருள் பொறியியல் நிறுவனம் ஒரு நிறுவனம் நல்ல தரமான பொருள் மற்றும் சேவை அளிக்க பல பரிமான்கங்கள் முக்கியமானவை எனக் கருதியது. அதில் \n- மக்கள்\n- நடைமுறைகள் மற்றும்\n- வழிமுறைகள்\nஆகிய மூன்றும் மிக முக்கியமான பரிமாணங்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56194"}, {"id": [1031, 2], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "இக்கலப்புலோகத்தின் மூலமாக சினாக்கிசதோ செயன்முறையில் உலோக நுரைகள் தயாரிக்க முடியும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_91495"}, {"id": [1031, 3], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "ஒன்று நிலையான பிடியுடன் (\"Fixed Stock\") கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் (\"Metal shoulder stock\") தயாரிக்கப்பட்டது.\n\nஇந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக (\"Carbine\") அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டது.\n\nஇதுதான் முதன் முதலில் \"குறைந்த செலவில்\" நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.\n\nஇரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்றபின் பயன்பாட்டுக்கு வந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12916"}, {"id": [1031, 4], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "- திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812\n- திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.\n- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133\n- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380\n- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700\n- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250\n- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330\n- திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000\n- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194\n- திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.\n- திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.\n- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்\n- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி\n- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள\n- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.\n- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.\n- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட(1705) ஒரே எழுத்து – னி.\n- திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.\n- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.\n- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.\n- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.\n- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.\n- திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.\n- திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.\n- “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.\n- “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.\n- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது\n- திருக்குறள் உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் வகிக்கிறது.\n- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.\n- திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\n", "document_id": "ta_ta_107474"}, {"id": [1031, 5], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "வரலாறு.\nபதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் ராபர்ட் பாயில் என்பவரால் பாதரசம்(II) குளோரைடு (\"வெனேடியன் பதங்கமாதல்\") மற்றும் தாமிர உலோகத்தில் இருந்து முதன் முதலில் தயார் செய்யப்பட்டது.\n\n: HgCl + 2 Cu → 2 CuCl + Hg\n\nதொகுப்பு.\n450-900 °C ல் செப்பு உலோகம் மற்றும் குளோரின் நேரடியாக இணைந்து தொழிற்சாலைகளில் தாமிரம்(I) குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது.\n\nCu + 0.5 Cl → CuCl\n\nதாமிரம்(II) குளோரைடு குறைப்பதன் மூலம் தாமிரம்(I) குளோரைடு தயாரிக்கப்படுகிறது., எ. கா.,  சல்பர் டை ஆக்சைடு உடன்:\n\n2CuCl2 + SO2 + 2 H2O → 2 CuCl + H2SO4 + 2 HCl  \n\nபல குறைக்கும் முகவர்கள் பயன்படுத்தப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- தேசிய மாசுபடுத்தி சரக்கு – செம்பு மற்றும் கலவைகள், தாள்\n- செப்பு ளோரைடு பயன்படுத்தி CO சுத்திகரிக்கும் COPure செயல்முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_119252"}, {"id": [1031, 6], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஒரு உருகிய முன்னணி-பிஸ்மத் குளியல் சேர்க்கப்படுகின்றன. இதன் விளைவாக பிஸ்மத் கலவைகள் அதிக உருகும் புள்ளிகள் மற்றும் முன்னணி விட குறைவான அடர்த்தியை கொண்டிருக்கின்றன, மேலும் அவை கரையோரமாக நீக்கப்படலாம். பிஸ்மத்துனை விடுவிப்பதற்காக இந்த கலவைகள் குளோரின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றன. இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் வெப்பநிலை சுமார் 380-500 °C (572-932 °F) ஆகும். இரண்டு உலோகங்கள் பிரிக்க மற்ற முக்கிய செயல்முறைகள் பார்ட்ரியல் படிகமயமாக்கல் மற்றும் பெட்ஸ் மின்சாரம் செயல்முறை மூலம்.\n\nமேலும் காண்க.\n- ஸ்மெல்டரை முன்னணி\n\n\n\n\n", "document_id": "ta_ta_116765"}, {"id": [1031, 7], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "தயாரிக்கும் முறை:\n\nஅதனுடன் ஏலக்காயை தூளாக்கி கலந்து சிறிது தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்.பின் உருண்டையாக பிடித்து உள்ளங்கையில் வைத்து தட்டி வட்ட வடிவமாக்கிய பின் அடுப்பில் வைத்துள்ள வானொலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு அதில் மாவுக்கலவையை \nஉள்ளே போட்டு 5 நிமிடம் எண்ணெயில் காய்ந்த பிறகு வெளியே எடுத்து ஆற வைத்து பிறகு சுவையான அதிரசத்தை உண்ணலாம்.\nமேற்கோள்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_104730"}, {"id": [1031, 8], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "பல வகையான சூரிய அடுப்புகள் உள்ளன.\n\nகோட்பாடுகள்.\nஎளிய சூரிய அடுப்புகள் பின்வரும் அடிப்படை கொள்கைகளை பயன்படுத்துகின்றன:\n\n- \"சூரிய ஒளியை குவித்தல்\" : பளபளப்பான கண்ணாடியாலோ, உலோக அல்லது உலோகமாக்கப்பட்ட மெலிந்த திரையாலோ செய்த ஒரு பிரதிபலிப்பு கண்ணாடி, சூரிய ஒளியையும் சூட்டையும் ஒரு சிறிய சமையல் பகுதியில் குவித்து ஆற்றலை மிகவும் அடர்த்தியாக செய்து, அதன் வெப்ப சக்தியை அதிகரிக்கிறது.\n\n- \"ஒளியை வெப்பமாக மாற்றுதல்\" : ஒரு கருப்பு வண்ண அல்லது குறைந்த எதிரொளிப்புத்திறன் கொண்ட பரப்பானது சூரிய அடுப்பின் 'ஒளியை வெப்பமாக மாற்றும் திறனை' கணிசமாக அதிகரிக்கும். இவ்வாறான ஒளி உறிஞ்சுதலால் சூரிய ஒளி வெப்பமாக மாறி, அடுப்பின் செயல்திறன் மேம்படுத்தப்படுகிறது.\n\n- \"வெப்பத்தைத் தக்க வைத்தல்\" : அடுப்பின் உள்ளே உள்ள காற்றை வெளியே உள்ள காற்றுடன் தொடர்புகொள்ளாவிடாமல் தடுத்து, வெப்ப சலனத்தை (convection) குறைப்பது முக்கியம். ஒரு நெகிழிப் பை அல்லது இறுக்கமாக மூடப்பட்ட கண்ணாடி (sealed glass) வெப்பக் காற்றை உள்ளே தக்க வைக்கிறது. இதனால் குளிர் மற்றும் காற்றோட்டமான நாட்களில் கூட வெப்ப நாட்களில் இருப்பது போன்ற வெப்பநிலையை அடைய முடிகிறது.\n\n- \"பைங்குடில் விளைவு\" (Greenhouse Effect) : கண்ணாடி கண்ணுக்கு தெரியும் ஒளியை (visible light) அடுப்புப் பெட்டியிலிருந்து தப்ப விட்டுவிடுகிறது. ஆனால் அகச்சிவப்பு வெப்ப கதிர்வீச்சை தப்ப விடாமல் தடுக்கிறது. இது வெப்பத்தை தக்க வைக்கும் விளைவை அதிகரிக்கிறது.\n\nஇயங்குமுறை.\nபல்வேறு சூரிய அடுப்புகள் ஓரளவு மாறுபட்ட வித்தியாசமான சமையல் முறைகளை பயன்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலானவை அதே அடிப்படை கொள்கைகளை பின்பற்றுகின்றன.\n\nஉணவு சிறிய துண்டுகளாக இருக்கும் போது விரைவில் வெந்து விடுவதால் சூரிய அடுப்பில் வைக்கும் உணவு பொருட்கள் பொதுவாக வைப்பதைவிட சிறியதாக வெட்டி வைக்கப்படுகின்றன. [0] எடுத்துக்காட்டாக, உருளைக்கிழங்கு பொதுவாக முழுதாக வறுக்கப்படுவதைவிட வாய் கொள்ளும் அளவு(கடி அளவு ) அளவு துண்டுகளாக வெட்டி சமைக்கப்படுகிறது. [1] வெண்ணெய் அல்லது பாலாடை கட்டி உருக்குவது போன்ற மிகவும் எளிமையான சமையலுக்கு, ஒரு மூடி தேவை இல்லை. உணவு ஒரு திறந்த தட்டில் அல்லது ஒரு கிண்ணத்தில் வைத்து செய்யலாம். பல உணவுகள் தனியாக சமைக்க வேண்டும் என்றால், அவைகள் வெவ்வேறு கொள்கலன்களில் வைக்கப்படுகின்றன.\n\nஉணவு கொள்கலன் ஒரு சூரிய அடுப்பு, உள்ளே வைக்கப்பட்டு அது சிறிது உயர்த்தப்பட்ட செங்கல்பாறை உலோக டிரிவெட் வெப்ப மூழ்கி மேல் நேரடி சூரிய ஒளியில் வைக்கப்படுகிறது. சூரிய அடுப்பு நேரடி சூரிய ஒளியில் முற்றிலும் வைக்கப்படுகிறது என்றால், சூரிய அடுப்பு நிழல் எந்த அருகிலுள்ள பொருளின் நிழல் மீதும் விழாது. விரைவில் வெந்து விடும் உணவுகள் சூரிய அடுப்பில் பின்னர் சேர்க்கலாம். ஒரு மதிய உணவுக்கான அரிசி காலை சீக்கிரம் ஆரம்பிக்கப்பட்டு காய்கறிகள், பாலாடைக்கட்டி , சப்பு நீர், மத்தியில் சூரிய அடுப்பு சேர்க்கப்பட வேண்டும் , சீஸ் அல்லது சூப் வைத்து, காலையில் தொடங்கியது. சூரிய அடுப்பின் அளவு மற்றும் சமைத்த உணவுகள் எண்ணிக்கை மற்றும் அளவு அளவை பொறுத்து, ஒரு குடும்பத்தினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூரிய அடுப்புகளை பயன்படுத்தலாம்.\n\nசூரிய அடுப்பு, சூரியனை நோக்கி உணவு வேகும் வரை திருப்பி வைக்கப்படுகிறது. ஏனெனில். ஒரு அடுப்பில்,தீயில் சமையல் போலல்லாமல், நிலையான மேற்பார்வையில்லாமலும் கலக்க, திருப்பி போட வேண்டிய அவசியம் இல்லாமலும் ஒரு சூரிய அடுப்பில் சமைக்க முடியும். ஏனெனில்,சூரிய அடுப்பை திறந்தவுடன் உள்ளே தக்க வைக்கப்பட்ட சூடு வெளியேறி, சமையலை மெதுவாக்கிவிடும். விரும்பினால், சூரிய அடுப்பு இன்னும் துல்லியமாக சூரியனை எதிர்கொள்ள ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு மணிக்கு ஒரு முறை குக்கரை சூரியனை நோக்கி துல்லியமாக திருப்பி,அருகிலுள்ள கட்டிடங்கள் அல்லது தாவரங்களிலிருந்து இருந்து நிழல், சூரிய ஒளியை தடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். பகலில் பல மணி நேரம் உணவு கவனிக்க யாரும் இல்லாத போது அப்படியே விட்டு வேண்டும் என்றால், சூரிய அடுப்பு, பெரும்பாலும் சூரியன், தற்போது இருக்கும் நிலையைவிட வானத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது இருக்கும் நிலையை நோக்கி திருப்பி வைக்க வேண்டும்.\n\nசமையல் செய்ய ஆகும் நேரம், முதன்மையாக பயன்படுத்தப்படும் உபகரணம், அந்த நேரத்தில் கிடைக்கும் சூரிய ஒளி அளவு, மற்றும் சமைக்க வேண்டிய உணவு அளவு ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. காற்றின் வெப்பநிலை,வீசும் காற்று, மற்றும் அட்சரேகயும் செயல்திறனை பாதிக்கும். அதி காலை அல்லது மாலையை காட்டிலும் உள்ளூர் சூரிய நண்பகலலுக்கு முன் மற்றும் பின் இரண்டு மணி நேரத்தில் வேகமாக உணவு வெந்துவிடும். பெரிய துண்டுகளாக உள்ள உணவு மற்றும் உணவு அதிக அளவில், சமைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதன் விளைவாக,பொது புள்ளிவிவரங்கள் மட்டுமே சமையலுக்கு ஆகும் நேரத்திற்கு கொடுக்க முடியும். ஒரு சிறிய சூரிய குழு அடுப்பு கொண்டு, 15 நிமிடங்களில் வெண்ணெயை உருக்க முடியும்,பிஸ்கட்டுகளை 2 மணி நேரத்தில் வறுக்கமுடியும் மற்றும் 4 மணி நேரத்தில் நான்கு பேருக்கு அரிசி சமைக்க முடியும். எனினும், உள்ளூர் நிலைமைகள் மற்றும் சூரிய அடுப்பு வகையை பொறுத்து, இந்த திட்டங்கள் அரை பங்கு குறைவான அல்லது இருமடங்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.\n\nஒரு சூரிய அடுப்பில் உணவு எரிப்பது கடினம். [4] இனி தேவையான அளவை விட ஒரு மணி நேரம் கூடுதலாக சமைத்த உணவு குறைவாக நேரத்தில் சமைத்த உணவு என்று வழக்கமாக பிரித்தறிய முடியாது. இந்த விதிக்கு தப்பியது சில பச்சை காய்கறிகள். இவைகள் சீக்கிரம், அப்பளுக்கின்றி சமைத்த பிரகாசமான பச்சை கலரிலிருந்து மங்கிய ஆலிவ்பழுப்பு நிறத்திற்கு,விரும்பத்தக்க நெசவு அமைப்பை தக்க வைத்துக்கொண்டு மாறிவிடுகின்றன.\n\nஅரிசி போன்ற அதிகபடியான உணவுகளை அவற்றின் கடைசி சமைத்த நிலையில்,பொதுவான நபர் அதை பார்த்து இது எப்படிசமைத்தது என்றுசொல்ல முடியாது. இருப்பினும் சில வேறுபாடுகள் உள்ளன: ரொட்டி மற்றும் கேக்குகளின் மேல் பகுதி கீழ் பகுதியைவிட பளுப்பாகிவிடுகின்றன. தீ மீது செய்யும் சமையலை ஒப்பிடும்போது, உணவில் புகை வாசனை இல்லை.\n\nஅனுகூலங்களும் தீமைகளும்.\nஅனுகூலங்கள்\n\nசூரிய அடுப்புகள் எரிபொருள் பயன்படுத்துவது இல்லை, அதற்கு அர்த்தம் என்னவென்றால், அவற்றை பயன்படுத்துபவர்கள் விறகு, எரிவாயு, மின்சாரம், அல்லது பிற எரிபொருட்களை கொண்டு வரவோ, பணம் கொடுத்து வாங்கவோ தேவையில்லை. எனவே, காலப்போக்கில் ஒரு சூரிய அடுப்பு குறைந்த எரிபொருள் செலவுகளினால் அதன் விலையை சரி செய்து கொள்ளும். அது விறகின் பயன்பாட்டை குறைப்பதால், சூரிய அடுப்பு காட்டை அழிப்பது மற்றும் வாழ்விடம் இழப்பு ஆகியவற்றை குறைக்கிறது. இன்னும் திறந்த தீ மீது 2 இலட்சம் கோடி மக்கள் சமையல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதால்,பரவலான சூரிய அடுப்பு பயன்பாட்டினால் பெரிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் இருக்கும். \n\nசூரிய பெட்டி அடுப்புகளின் வெப்பநிலை சுமார் 165 ° C (325 ° F) வரை அடையும்.அதனால் தண்ணீரை கிருமிகள் இல்லாமல் சுத்தம் செய்வதற்கும் வழக்கமான அடுப்பில் செய்யகூடிய பெரும்பாலான,சுட்ட ரொட்டியில் இருந்து வேகவைத்த காய்கறிகள், வறுத்த இறைச்சி வரை, உணவுகள் தயார் செய்ய முடியும். சூரிய அடுப்புகள் வெளியே வைக்கப்படும் போது, அவைகள் வீட்டிற்கு உள்ளே தேவையற்ற வெப்பத்தை பங்களிப்பது இல்லை.\n\nதீமைகள்\n\nஎனினும், சூரிய சமையல் உட்பட எந்த வகை சமையல் ஆனாலும், காற்றில் உணவு, எண்ணெய் பசை (கிரீஸ்), எண்ணெய், போன்றவற்றை ஆவியாக்கும்.\n\nசூரிய அடுப்பு மேகமூட்டமான வானிலை மற்றும் துருவங்களுக்கு (அங்கு, சூரியன் வானில் கீழே அல்லது அடிவானத்திற்கு இருக்கும்) அருகே குறைந்த பயனுள்ளதாக இருக்கும், அதனால் ஒரு எரிபொருள் அடிப்படையிலான வெப்ப மூலத்தின் காப்பு இன்னும் இந்த நிலையில் தேவைப்படுகிறது. மேலும், சூரிய சமையல் பெரும்பாலான மக்கள் சாப்பிட விரும்பும் மாலையை விட, ஒரு நாளில் மிக வெப்பமான நேரம், அல்லது அதற்கு சிறிது நேரம் கழித்து, சூடான உணவு வழங்குகிறது. \"ஒருங்கிணைந்த சூரிய சமையல்\" கருத்து இந்த வரம்புளை அங்கீகரிக்கிறது. மற்றும் எரிபொருள் திறன் அடுப்பு, சூட்டை கடத்தாத வெப்ப சேமிப்பு கொள்கலன் ஆகியவற்றை உள்ளடக்கிஉள்ளது.அதனால் உணவு பின்னர் பரிமாற முடியும் இதனால், இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு வழங்குகிறது.\n\nஇது சூரிய அடுப்புகளில் தெளிவான நாட்களில் மட்டுமே சமையல் செய்ய முடியும் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான மக்கள், சூரியவெப்பம் குறைவாக இருக்கும் அல்லது சூரியன் மறைந்த பிறகு, அதாவது மாலையில் சூடான உணவு சாப்பிட விரும்புகிறார்கள். இந்த காரணங்களினால் சூரிய சமையல் வல்லுனர்கள், முழு சமையல் தீர்விற்கு, மூன்று உபகரணங்களை ஒன்றாக சேர்க்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்துள்ளனர்.\nஅ)ஏதோ ஒரு வகை சூரிய அடுப்பு \nஆ)எரிபொருள் திறன் கொண்ட அடுப்பு \nஇ)சூடான உணவு சேமிக்க, வைக்கோல் நிரப்பப்பட்ட ஒரு கூடை போன்ற சூட்டை கடத்தாத சேமிப்பு கொள்கலன். சூடான உணவு , நன்கு சூட்டை கடத்தாத காப்பிடப்பட்ட கொள்கலன்களில் சேமிக்கப்படும் பொழுது தொடர்ந்து சில மணி நேரம் வேகுகிறது. இந்த மூன்று பகுதி தீர்வினால் , எரிபொருள் பயன்பாடு குறைக்கப்படுகிறது. இருப்பினும் நம்பத்தகுந்த சூடான உணவு வழங்குகிறது.\n\nபல சூரிய அடுப்புகள் எரிபொருள் சார்ந்த அடுப்பை விட உணவு சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. எனவே சூரிய அடுப்பு பயன்படுத்தி உணவு தயாரிக்க சாப்பாட்டிற்கு பல மணி நேரம் முன்பாகவே தயாரிப்பு வேலைகள் தொடங்க வேண்டும். எனினும், அதற்கு சமையலின் போது நேரடி நேரம் குறைவாக தேவைப்படுகிறது. இதனால் இது பெரும்பாலும் ஒரு நியாயமான வர்த்தகமாக கருதப்படுகிறது.\n\nசமையல்காரர்கள் பொது உணவுகளான, வறுத்த முட்டைகள், சப்பாத்தி மற்றும் டார்ட்டில்லாகள் போன்ற தட்டையான ரொட்டி, ஆகியவற்றை வறுக்க, சிறப்பு சமையல் நுட்பங்களை கற்று கொள்ள வேண்டும். பெரிய வறுவல்கள், ரொட்டி, பானைகளில் குழம்பு போன்ற சில தடித்த உணவுகள்,குறிப்பாக சிறிய குழுவான அடுப்புகளில் பத்திரமாக அல்லது முற்றிலும் சமைக்க இயலாது;சமையல்காரர் இவைகளை சமைப்பதற்கு முன் சிறு சிறு பகுதிகளாக பிரிக்க வேண்டும்.\n\nசில சூரிய அடுப்பு வடிவமைப்புகள்,சமையல் செயல்முறையை மெதுவாக்கி,உணவை குளிர்வித்து, பிரதிபலிப்பானை இடம் மாற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்படுகின்றன. இது போன்ற நிகழ்வுகளில் கம்பி மற்றும் எடைகளை கொண்டு பிரதிபலிப்பானை நங்கூரம் பாய்ச்சுவது அவசியம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58976"}, {"id": [1031, 9], "question": "வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை <Query>.", "document": "தயாரிப்பு மற்றும் பண்புகள்.\nகந்தகம் அல்லது ஐதரசன் சல்பைடை மக்னீசியத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் மக்னீசியம் சல்பைடைத் தயாரிக்கலாம். அதிக நிலைப்புத்தன்மை கொண்ட மக்னீசியம் சல்பைடு பாறை உப்பு வடிவமைப்பில் படிகமாகிறது. துத்தநாக பிளெண்ட் எனப்படும் துத்தநாகக் கந்தக அமைப்பு மற்றும் உவுர்ட்சைட் படிக அமைப்பில் படிகமாகின்ற மக்னீசியம் சல்பைடை புறமூலக்கூற்று கற்றை படிகப்படலம் வழிமுறையில் தயாரிக்க முடியும். \n\nமக்னீசியம் சல்பைடின் வேதிப்பண்புகள் இதனையொத்த சோடியம் சல்பைடு, பேரியம் சல்பைடு அல்லது கால்சியம் சல்பைடு போன்ற அயனிச் சேர்மங்களின் வேதிப்பண்புகளுடன் ஒத்திருக்கிறது. ஆக்சிசனுடன் மக்னீசியம் சல்பைடு வினைபுரிந்து இணையான சல்பேட்டு சேர்மமான மக்னீசியம் சல்பேட்டு உருவாகிறது. தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் சல்பைடையும் மக்னீசியம் ஐதராக்சைடு|மக்னீசியம் ஐதராக்சைடையும்]] கொடுக்கிறது. \n\nபயன்கள்.\nஅடிப்படை ஆக்சிசன் எஃகு உருவாக்கச் செயல்முறையில் முதலில் நீக்கப்பட வேண்டிய தனிமம் கந்தகமாகும். ஊது உலையில் கிடைக்கும் அசுத்தமான இரும்பில் உள்ள கந்தகத்தை நீக்குவதற்கு பலநூறு கிலோ அளவில் மக்னீசியம் பொடி சேர்க்கப்படுகிறது. மக்னீசியம் சல்பைடு உருவாகி உருகிய இரும்பின் மேல் மிதக்கிறது. பின்னர் இவ்விரும்பில் இருந்து நீக்கப்படுகிறது \n\nMgS சேர்மத்தின் அகன்ற பட்டை இடைவெளி நேரடியான குறைக்கடத்தியாக நீலப்பச்சை உடனொளிர்வைத் தருகிறது. 1900 ஆம் ஆண்டுகளில் இருந்து அறியப்பட்டுள்ள இப்பண்பு குறைந்த அலைநீளம் கொண்ட புறஊதா ஒளி உணரியாகப் பயன்படுகிறது.\n\nதோற்றம்.\nசில வேதிக் கசடுகளில் பகுதிப்பொருளாக இருப்பதையும் தவிர்த்து MgS ஓர் அரிதான நினின்கெரைட்டு என்ற புவிசாரா கனிமமாக விண்வீழ் கற்களில் காணப்படுகிறது. C/O > 1 அளவிலான சில கார்பன் விண்மீன் வகைகளின் விண்மீன் சூழ் உறைகளிலும் MgS காணப்படுகிறது.\n\nபாதுகாப்பு.\nMgS சேர்மத்தின் மீது ஈரம்பட நேர்ந்தாலேயே ஐதரசன் சல்பைடை வெளிவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82764"}]
[{"id": [1032, 0], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "இயற்றியவர்.\nஇதனை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் பெரும் புலவர் ஆவார். இவர் தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைப் புலவராக விளங்கியவர்.\n\nபாட்டுடைத்தலைவன்.\nசரபோஜி மன்னரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல், கற்போர் இலக்கியச் சுவை பெறும் வகையில் அமைந்துள்ளது.\nஅமைப்பு.\nஇடையிடையே விருத்தம், அகவல், வெண்பா முதலிய செய்யுட்களையும், வசனத்தையும் கொண்டு கீர்த்தன வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. எளிய நடையில் அமைந்த இந்நாடகம் தஞ்சைப் பெரிய கோயிலில் நடைபெற்ற திருவிழாக் காலங்களில் ஆடப்பெற்று வந்ததால், இது ”அஷ்டக்கொடிக் குறவஞ்சி” என்றும் அழைக்கப்படுகிறது.\n\nசிறப்பு.\nகுறவஞ்சி இலக்கியங்களுள் குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்தபடியாக கருதப்படுகிறது சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும். இது நாடகத் தமிழ் வகையைச் சேர்ந்தது என்பதால், அவ்வச்சாதியார், இடம் முதலியவற்றிற்கு ஏற்பப் பேசும் முறையில் சில சொற்களும், சொற்றொடர்களும் மரூஉ மொழிகளாகவும், கொச்சை மொழிகளாகவும், காணப்படுகின்றன. வதைக்குது, உதைக்குது, இருக்குது, பதறுதடி, கட்டலையோ, குத்தலையோ, வருகுது, நாலுகால், நாப்புக்காட்டி, பெருகுது, கேளடையே, தேடலை என்பன அவற்றுள் சிலவாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61737"}, {"id": [1032, 1], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "நோக்கம்.\nஇலங்கையின் வடபகுதியில் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் அரசு ஒன்று இருந்த போதிலும் அதன் நினைவாகக் குறிப்பிடத்தக்க நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லை. முதலாம் சங்கிலி மன்னன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்களுட் குறிப்பிடத்தக்கவன். இவன் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர் தலையீடு ஏற்பட்டது. எனினும், அவர்களை வெற்றிகரமாகச் சமாளித்து யாழ்ப்பாணத்தின் இறைமையைப் பேணிப் பாதுகாத்து வந்தான். அவனுடைய போர் வலியும், ஆட்சித்திறனும், இராச தந்திரமும், தேச பக்தியும் இந்த நூலாசிரியரைக் கவர்ந்தன. இந்நூல் எழுதப்பட்ட காலம்வரை அம்மன்னனுக்கு யாழ்ப்பாண மக்கள் எவ்வித நினைவுச்சின்னத்தையும் அமைத்திருக்கவில்லை என்பதும், அவன் வாழ்ந்த பகுதியாகிய சங்கிலித்தோப்பு கவனிப்பாரற்று இருந்ததும் நூலாசிரியரின் மனத்தை உறுத்தியது. இந்த வருத்தத்தை இச் சிறு காவியத்தைப் படைத்ததன் மூலம் ஓரளவு துடைத்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nதுணை நூல்கள்.\nமுதலாம் சங்கிலியைத் தலைவனாகக் கொண்டு பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஒரு நாடகத்தை எழுதியிருந்தார். இதை அடிப்படையாகக் கொண்டும், பிற நூல்களின் வழி யாழ்ப்பாண வரலாற்றை ஆராய்ந்தும் இக்காவியத்தை எழுதியிருப்பதாக நூலாசிரியர் கூறுகிறார். இக்காவியத்தில் உண்மை வரலாற்றோடு நூலாசிரியரின் கற்பனையும் ஓரளவு கலந்துள்ளது.\n\nமுக்கியத்துவம்.\nஇலங்கை 1948ல் விடுதலை பெற்றபோதும், 1950களின் முற்பகுதியிலேயே மக்களிடையே தேசிய, இன, மொழி உணர்வுகள் உருவாகின என்றும், தமிழ் மக்களும் தம்முடைய மொழி, பண்பாடு, நாடு, சமயம் ஆகியவற்றின் பெருமைகளையும் நிலைமைகளையும் உணரத் தலைப்பட்டார்கள் என்றும், இந்நிலையில் மக்களுக்கு மொழிப்பற்று, நாட்டுப்பற்று, வீர உணர்வு, ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை ஊட்டுவதற்கான தேவை உணரப்பட்டது என்றும் இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் வித்தியானந்தன் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு வழியாக பேராசிரியர் கணபதிப்பிள்ளை சங்கிலியன் நாடகத்தை எழுதியதைப் போலவே சுந்தரம்பிள்ளையும் சங்கிலியத்தை எழுதியுள்ளார் என்பது அவரது கருத்து.\n\nபொருளடக்கம்.\n1. அவையடக்கம் - ஒரு பாடல்\n2. ஈழநாட்டுச் சிறப்பு - 16 பாடல்கள்\n3. யாழ்ப்பாண நாட்டுச் சிறப்பு - 16 பாடல்கள்\n4. நல்லைநகர்ச் சிறப்பு - 10 பாடல்கள்\n5. பரராசசேகரன் ஆட்சி - 10 பாடல்கள்\n6. இளவரசுப் பட்டங்கட்டல் - 11 பாடல்கள்\n7. சதியும் விதியும் - 14 பாடல்கள்\n8. ஞானியின் அறிவுரை - 5 பாடல்கள்\n9. சீறும் சிங்கம் - 20 பாடல்கள்\n10. அப்பா முதலி - 5 பாடல்கள்\n11. சங்கிலி அரசனாதல் - 5 பாடல்கள்\n12. பதறும் பரநிருபன் - 24 பாடல்கள்\n13. அமைச்சர் பதவியும் அழிவுத் திட்டமும் - 10 பாடல்கள்\n14. மன்னனும் மங்கையும் - 20 பாடல்கள்\n15. பறங்கியர் - 11 பாடல்கள்\n16. மன்னார்ப் படையெடுப்பு - 15 பாடல்கள்\n17. பிரிவும் பரிவும் - 7 பாடல்கள்\n18. மாயாதுன்னை உதவி வேண்டல் - 6 பாடல்கள்\n19. பறங்கியர் சதி - 18 பாடல்கள்\n20. தமிழ்வாசம் புரியாதார் - 8 பாடல்கள்\n21. மந்திராலோசனை - 10 பாடல்கள்\n22. படை உதவி பெறல் - 8 பாடல்கள்\n23. வரமீயும் வீரகாளி - 18 பாடல்கள்\n24. சூழ்ச்சி - 10 பாடல்கள்\n25. வீழ்ச்சி - 7 பாடல்கள்\n26. வருந்தும் வனிதை - 11 பாடல்கள்\n27. அப்பா சென்றான் - 6 பாடல்கள்\n28. அதிர்ச்சியுற்றான் - 6 பாடல்கள்\n29. தெய்வமானாள் - 8 பாடல்கள்\n30. சங்கிலி ஆட்சி சிறந்தது - 1 பாடல்\n31. வாழ்த்து - 1 பாடல்\n\nஉசாத்துணைகள்.\n- சுந்தரம்பிள்ளை, காரை. செ., சங்கிலியம், ஈழநாடு வெளியீடு, யாழ்ப்பாணம், 1970.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69464"}, {"id": [1032, 2], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "அணியிலகணத்தைத் தனிநூலாகச் செய்த முதல் நூல் தண்டியலங்காரம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி என்பவர் வடமொழியில் இயற்றிய அலங்கார நூலைப் பின்பற்றித் தமிழ்நூல் தண்டியலங்காரம் 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது. இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும். \n\nஅமைப்பு.\nஇந்நூல் சிறப்புப் பாயிரம் தவிர்ந்த 326 பாடல்களைக் கொண்டது. இவை பொதுப் பாயிரப் பகுதியிலும், பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் எனும் நான்கு இயல்களுள் அடங்குகின்றன. இது 64 செய்யுள் அணிகள் பற்றிக் கூறுகின்றது.\nமாறனலங்காரம் காட்டும் அணிகள்.\nமாறனலங்காரத்தில் 64 அணிகள் சொல்லப்படுகின்றன. எனினும் அதன் உட்பிரிவுகளைக் கணக்கிடும்போது அவை 323 அணிகளாக விரிகின்றன. \n- மாறனலங்காரம் கூறும் அணிகள் - அகரவரிசை\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\nதமிழ் இலக்கணப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22122"}, {"id": [1032, 3], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- சங்க இலக்கியம்\n\nஏனைய பத்துப்பாட்டு நூல்கள்\n\n- திருமுருகாற்றுப்படை\n- பொருநராற்றுப்படை\n- பெரும்பாணாற்றுப்படை\n- முல்லைப்பாட்டு\n- நெடுநல்வாடை\n- மதுரைக் காஞ்சி\n- குறிஞ்சிப்பாட்டு\n- பட்டினப் பாலை\n- மலைபடுகடாம்\n\nவெளி இணைப்புகள்.\n- Mudaliyar, Singaravelu A., Apithana Cintamani, An encyclopaedia of Tamil Literature, (1931) - Reprinted by Asian Educational Services, New Delhi (1983)\n- http://tamilnation.co/literature/\n- http://tamilnation.co/literature/pathinen/pm0064.pdf \"Cirupanarruppatai\" eText at Project madurai\n\n\n\n\n", "document_id": "ta_ta_357"}, {"id": [1032, 4], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "ஸ்கந்தபுரம்.\nகதையின்படி இவனும் தன் தந்தையைப் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினான் என்பதை தமிழில் எழுதப்பட்ட கையேட்டுப் பிரதியில் இருந்து அறிய முடிகிறது. கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது.\n\nஆதாரங்கள்.\n- \"Kongudesarajakkal\" , Government manuscript Library, Chennai\n\n\n\n\n", "document_id": "ta_ta_57222"}, {"id": [1032, 5], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "பாண்டிய மன்னர்கள்.\n1. சடையவர்மன் சீவல்லபன் - கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆண்ட மன்னனாவான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தவன்.\n2. சடையவர்மன் பராந்தக பாண்டியன் - கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்தவன்.\n3. சடையவர்மன் குலசேகர பாண்டியன் - கி.பி. 1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.சீவல்லப பாண்டியனின் மகன்.\n4. சடையவர்மன் வீரபாண்டியன் - கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் பராக்கிரம பாண்டியனின் மகன்.\n5. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1251-1271 - பல மன்னர்களை வென்று தென்னிந்தியாவின் தெற்குப்பகுதிகளையும் இலங்கை வடக்குப்பகுதிகளையும் ஆண்டவன்.\n6. இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1276-1293 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தவன்.\n7. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் - கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னனாவான்.\n8. சடையவர்மன் சீவல்லப பாண்டியன் - கி.பி. 1534 முதல் 1543 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ஆகவராமனின் மகன்.\n9. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் - கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40061"}, {"id": [1032, 6], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "மேலும் காண்க.\n- அங்கோர் வாட்\n- பாக்கொங்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63804"}, {"id": [1032, 7], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "இவரது பாடல்கள்.\nமதுரைக்காஞ்சி\nஅகநானூறு 89, \nகுறுந்தொகை 164, 173, 302\nநற்றிணை 120, 123,\nபுறநானூறு 24, 26, 313, 335, 372, 396 (புறநானூற்றில் இவரது பெயர் 'மாங்குடி கிழார்' என்று உள்ளது)\n\nமதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்.\nமதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இவனும் ஒரு புலவன். இவன் தனது பாடலில் புலவர்கள் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு பாடியதைக் குறிப்பிட்டுள்ளான். (புறநானூறு 72)\n\n\n\n\n", "document_id": "ta_ta_26223"}, {"id": [1032, 8], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி ஒருத்தி, அத்தலைவன் மீது காதல் கொண்டு அவனை அடையத் தவிக்கும் நிலையில், குறவர் குலத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி அத்தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுதலால் \"குறவஞ்சி\" என்னும் பெயர் பெற்றது. குறவஞ்சி இலக்கியம் பின்னாளில் \"குறத்திப்பாட்டு\" என்றும் வழங்கலாயிற்று.\n\nகுறவஞ்சி பாடல் நாடகங்கள் ஆரம்பத்தில் வசதிபடைத்தோருக்காக ஆடப்பெற்றாலும் அவற்றின் மையபாத்திரங்கள் நாடோடிகள் ஆவார்கள். குறவஞ்சியில் பல விதங்கள் உண்டு. அவற்றுள் \"குறத்தி குறி கூறுவதுங் குறவனுடன் பேசி அளவளாவுவதுமாகிய செய்திகள் தலைமைபெறப் பாடும் குறவஞ்சி ஒரு பிரபல விதமாகும். குறிஞ்சி நிலத்துச் செய்திகளைக் குறவஞ்சி வருணிக்கும். சேரிவழக்கு முதலியன இதில் இடம்பெறும்\".\nகுறவஞ்சி நாடகங்கள் பற்றி ஆய்வு செய்வோரில் இந்திரா பீட்டர்சன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். \n\nகுறவஞ்சிகள்.\n- சரபேந்திர பூபாலக் குறவஞ்சி\n- அழகர் குறவஞ்சி\n- திருக்குற்றாலக் குறவஞ்சி\n- செந்தில் குறவஞ்சி\n- கும்பேசர் குறவஞ்சி\n- விராலிமலைக் குறவஞ்சி\n- தியாகேசர் குறவஞ்சி\n- பெத்தலகேம் குறவஞ்சி\n\nஈழத்துக் குறவஞ்சிகள்.\n- \"திருக்கோணேசர் மலைக் குறவஞ்சி\"\n- \"நகுமலைக் குறவஞ்சி\"\n- \"நல்லைக் குறவஞ்சி\"\n- \"நல்லைநகர்க் குறவஞ்சி\"\n- \"வண்ணைக் குறவஞ்சி\"\n- \"வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_2276"}, {"id": [1032, 9], "question": "<Query>, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.", "document": "அமைவிடம்.\nஇக்கோயில் பேராவூரணிக்குக் கிழக்கில் 8 கிமீ தொலைவில் குருவிக்கரம்பை அருகில் உள்ளது. ஔஷதபுரி என்றும், மருந்துப்பள்ளம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது மருங்கப்பள்ளம் என்றழைக்கப்படுகிறது.\n\nஇறைவன், இறைவி.\nஅருமருந்துடையார் என்று இறைவனும், அருமருந்து நாயகி என்று இறைவியும் அழைக்கப்படும் பல சிவன் கோயில்கள் உள்ளன. இங்குள்ள இறைவன் மருந்தீசுவரர் என்ற பெயரில் ஔஷதீசுவரர் என்கின்ற வடமொழிப்பெயரைக் கொண்டு காணப்படுகிறார். இறைவி அருமருந்துடைய நாயகி ஆவார். நோய்வாய்ப்பட்டவர்கள் இங்குள்ள குளத்தில் குளித்துவிட்டு இறைவனையும், இறைவியையும் வணங்கி உடல் நலம் குணம் பெறுகின்றனர்.\n\nவரலாறு.\nதஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி இக்கோயிலின் பெருமையை அறிந்து மருந்துப்பள்ளம் எனப்பட்ட கிராமத்தை இக்கோயிலுக்குத் தானமாகத் தந்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91326"}]
[{"id": [1034, 0], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் ஒருவரது பெயரில் சூட்டிய பெயர், குடும்பப் பெயர் எனக் கூறுகள் இருப்பதில்லை. பல பண்பாட்டினர், சூட்டிய பெயர் ஒன்றையே கொண்ட தனிப்பெயர் முறை கொண்டவர்களாக உள்ளனர்.\n\nகூடுதல் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்னும் கருத்துரு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தைச் சேர்ந்தது. இது மத்திய காலத்தில் வழக்கில் இருந்த துணைப்பெயர் அல்லது பட்டப்பெயர் வழக்கத்தில் இருந்து உருவானது. ஒருவருடைய தொழில் அல்லது வாழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு துணைப்பெயர்கள் வழங்கப்பட்டன. ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருக்கும்போதே பெரும்பாலும் துணைப் பெயர்களின் தேவை ஏற்பட்டது.\n\nபெயர் ஒழுங்கில் குடும்பப் பெயர்.\nபெரும்பாலான மேல் நாட்டுப் பண்பாடுகளில் குடும்பப் பெயர் சூட்டிய பெயருக்குப் பின்னால் இறுதிப் பெயராக வரும். ஆனால், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் இது சூட்டிய பெயருக்கு முன் வைக்கப்படுகிறது. எனினும் சப்பான், தாய்லாந்து, அங் ஆங்க் போன்ற நாடுகளில், பெயர்களை இலத்தீன் எழுத்தில் எழுதும்போது மேல் நாட்டு முறைப்படி ஒழுங்கு மாற்றி குடும்பப் பெயரைப் பின் வைத்து எழுதுகின்றனர். பன்னாட்டுத் தொடர்புகளில் ஏற்படக் கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகத் தற்காலத்தில், இந்த நடை முறையைப் பல பண்பாட்டினரும் கடைப்பிடிக்கின்றனர்.\n\nஇந்தியாவின் பல பகுதிகளில் சாதிப் பெயரே கூடுதல் பெயராக வழங்கி வருகின்றது. \"காமராச நாடார்\", \"சரத் யாதவ்\", \"சந்திரபாபு நாயுடு\" போன்ற பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். தமிழ் நாட்டில் சாதிப் பெயர்களைச் சேர்த்து வழங்கும் முறை தற்போது சட்டப்படி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு உட்பட இந்தியாவின் சில பகுதிகளில், குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் தந்தையின் பெயரை அல்லது ஊர்ப் பெயரை அல்லது இரண்டையும் கூடுதல் பெயராகச் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும் உருவானது. இம்முறையில் கூடுதல் பெயரைச் சூட்டிய பெயருக்கு முன் வைப்பதே வழக்கம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மக்கட்பெயரியல்\n- சூட்டிய பெயர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61891"}, {"id": [1034, 1], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "நாடுகள்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\n\n- ஆப்கானிசுத்தான் - 1,400 கிமீ\n- வங்காளதேசம் - 508 கிமீ\n- கம்போடியா - 575 கிமீ\n- சீனா - 4,283 கிமீ\n- வட கொரியா - 405 கிமீ\n- இந்தியா - 2,648 கிமீ\n- ஈரான் - 2,103 கிமீ\n- சப்பான் - 1,200 கிமீ\n- மியன்மார் - 1,650 கிமீ\n- பாகிசுத்தான் - 607 கிமீ\n- தென் கொரியா - 500 கிமீ\n- தாய்லாந்து - 701 கிமீ\n- துருக்கி - 1,915 கிமீ\n- வியட்நாம் - 2,063 கிமீ\n\nஆசிய நெடுஞ்சாலை 1ல் வரும் சுற்றுலாத்தளங்கள்.\n- ஆப்கானிசுத்தான் - காபூல் அருங்காட்சியகம்\n- வங்காளதேசம் - தாகா, சிலைகெட்டு மலைகள்\n- கம்போடியா - புனோம் பென் திருமுக்கூடல்\n- சீனா - சீனப்பெருஞ்சுவர்\n- வட கொரியா - Pyongyang\n- இந்தியா - குதுப்மினார், தாஜ் மகால்\n- ஈரான் - அசாதி கலாச்சார வளாகம், பெர்சிபோலிசு, மசத்து\n- சப்பான் - பூசி மலை\n- மியன்மார் - யன்கோன், மண்டலாய், பாகோ\n- பாகிசுத்தான் - இசுலாமாபாத், பெசாவர், லாகூர்\n- தென் கொரியா - சியோல், கியோன்சு, புசான்\n- தாய்லாந்து - பாங்காக் அரண்மனை, பாங்பா அரண்மனை\n- துருக்கி - இசுத்தான்புல்\n- வியட்நாம் - கா நொய், கோ சி மின், வுங் தாவ்வு, Hue\n\nஉசாத்துணை.\n- \"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, \"ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு\", 2003.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு\n\nவெளியிணைப்புக்கள்.\n- \"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16601"}, {"id": [1034, 2], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "வரலாற்றுக்கு முற்பட்ட காலமும், வரலாற்றுக் காலமும்.\nதென்கிழக்காசியா, மெலனீசியா ஆகிய தென் பகுதிக்கும், பெரு நிலச் சீனாவின் முதல் அறியப்பட்ட பகுதிகளுக்கும் இடையே தொழில்நுட்பத் தொடர்புகள் இருந்ததற்குத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. அதேவேளை, தொல்லியல், மொழியியல் என்பன சார்ந்த சான்றுகள், ஆசுத்திரோனீசிய மொழிகள் வடக்கே, பெருநிலத் தென் சீனா, தாய்வான் ஆகிய பகுதிகளில் தோற்றம் பெற்றதாகக் காட்டுகின்றன.\n\nஆன் வம்சத்தினதும், வியட்நாமினதும் தெற்கு நோக்கிய விரிவாக்கத்துக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆசுத்திரோனீசிய மொழிகளைப் பேசுவோர், தென் சீனக் கரையோரமாகத் தாய்வானைக் கடந்து தொங்கின் குடா வரை பரவினர். காலப்போக்கில், ஆசுத்திரோ-ஆசிய, தாய்-கடை, உமொங்-மியென், சீன-திபேத்தியம் ஆகிய மொழிக் குழுக்களின் பரவல், தன்மயமாதலைத் தூண்டி, சீனப் பெருநிலப் பகுதியில் வாழ்ந்த ஆசுத்திரோனீசிய பொழி பேசும் மக்கள் சீனமயமாக்கத்துக்கு உட்பட்டுத் தமது அடையாளத்தை இழந்துவிட்டனர் (இது இன்றும் தாய்வானில் தொடர்கிறது). அண்மைக் காலத்தில், எல்லா ஆசுத்திரோனீசிய மொழிகளும் 10 துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் தாய்வானுக்கு வெளியில் உள்ள எல்லா மொழிகளும் ஒரே துணைக் குடும்பத்துள் அடங்க, ஏனைய ஒன்பது துணைக் குடும்பங்களிலும் உள்ள மொழிகள் தாய்வானில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தக் கோலம், வேளாண்மைசார்ந்த மக்கள் தாய்வானில் இருந்து தீவுசார்ந்த தென்கிழக்கு ஆசியா, மெலனீசியா ஆகிய பகுதிகளுக்கு வந்து இறுதியாகப் பசிபிக்கின் தொலைவுப் பகுதிகளுக்குச் சென்றதைக் காட்டுவதாகக் கூறுகின்றனர். \"பொலினீசியாவுக்கான விரைவுத் தொடர்வண்டி\" என அழைக்கப்படும் இந்த மாதிரி தற்போதுள்ள தரவுகளுக்குப் பொருத்தமாகக் காணப்படுகின்ற போதிலும், சில ஐயங்களும் எழுப்பப்படுகின்றன. இந்த மாதிரிக்கு மாற்றாக, தென்கிழக்காசியா அல்லது மெலனீசியாவிலேயே ஆசுத்திரோனீசிய மொழிகள் தோற்றம் பெற்றன என்ற கருத்துக்களும் உள்ளன. \n\nதென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆசுத்திரோனீசிய மக்கள் சுண்டாலாந்துக்குப் (கடல் மட்டம் உயர்ந்து தென்கிழக்காசியத் தீவுகள் உருவாக முன்னர் இருந்த பெரிய நிலப்பகுதி) பரவிக் கடந்த 35,000 ஆண்டுகளாக அங்கேயே கூர்ப்பு அடைந்ததாக மரபியல் பகுப்பாய்வுகள் காட்டுகின்றன. இருந்தாலும், 2016 இன் டி.என்.ஏ பகுப்பாய்வு ஒன்று, ஆய்வில் பயன்படுத்தப்பட்ட ஒரு மரபியல் குறிகாட்டி மட்டும் சிறிய அளவிலான \"தாய்வானில் இருந்து வெளியேற்றம்\" என்னும் கருதுகோளை ஆதரிப்பதாகவும், ஏனைய குறிகாட்டிகள் இதற்கு மாறாக உள்ளதாகவும் தெரிகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_123045"}, {"id": [1034, 3], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "இந்நீர் வாழ்தாவரம் நீர் தேக்கமுள்ள பகுதிகளிலும் குளம் மற்றும் சிற்றோடைகளிலும் தன்மையுடையது. இதய அல்லது அம்பு வடிவ மிதக்கும் இலைகள் நேரியல்புடன் காணப்படுகிறது.\n\nகுறிப்புகள்\n\n1. ^ The Plant List, Sagittaria natans\n2. ^ \"World Checklist of Selected Plant Families: Royal Botanic Gardens, Kew\". apps.kew.org. Retrieved 2017-01-30.\n3. ^ a b \"Sagittaria natans in Flora of China @ efloras.org\". www.efloras.org. Retrieved 2017-01-30.\n4. ^ Peter Simon von Pallas. 1776. Reise durch verschiedene Provinzen des russischen Reichs 3: 757, Sagittaria natans\n\n\n\n\n", "document_id": "ta_ta_104979"}, {"id": [1034, 4], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "இவ்விளையாட்டு அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளாகிய ஆத்திரியா, நோர்வே, சுவீடன்பின்லாந்து, இடாய்ச்சுலாந்து முதலான நாடுகளிலும், உருசியா, சீனா, நிப்பான், கொரியா ஆகிய நாடுகளிலும் குளிர்கால விளையாட்டாகவும் போட்டி விளையாட்டாகவும் ஆர்வத்துடன் மக்கள் கொண்டாடுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19809"}, {"id": [1034, 5], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "உசாத்துணை.\n- http://indianexpress.com/profile/author/monica-das-gupta/\n- http://www.epw.in/perspectives/public-health-india-dangerous-neglect.html\n- http://www.popcenter.umd.edu/mprc-associates/mdasgupt/cv/view\n\n\n\n\n", "document_id": "ta_ta_69169"}, {"id": [1034, 6], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "இவை பொதுவாக கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் கூடுகளைப் பூமியில் பள்ளம் தோண்டி அமைத்துக்கொள்ளுகின்றன. ஒரு தடவைக்கு 4 முதல் 5 முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறன. மற்ற மீன்கொத்திகளைப்போலவே இவற்றையும் இதன் நீல நிற இறகிற்காவே வேட்டையாடப்படுகின்றனர். சீனா நாட்டில் இதன் இறகுகளைக்கொண்டு விசிறி செய்யப்படுகிறது. ஆங்காங் நாட்டில் இதன் இறகுகள் கொண்டு பெண்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள் செய்யப்படுகின்றது. \n\nவெளி இணைப்பு.\n- Kingfisher videos இணையத்தில் பறவைகளின் தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_92371"}, {"id": [1034, 7], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த‌ பொருளிய‌ல் கூட்ட‌மைப்பு\n\nகூட்டாக, ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% உம், உலக வணிகத்தில் 80% உம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது. ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.meetings 2017 jermany 2018 அர்ஜெண்டினா\n\nமாநாடு.\n20களின் குழு (\"Group of Twenty\") அல்லது சுருக்கமாக ஜி-20யின் ஒன்பதாவது மாநாடு பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ ஜி-20 இணையத்தளம்\n- ஜி-20 தகவல் மையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16571"}, {"id": [1034, 8], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "நியம நேரம் (ஆண்டு முழுவதும்).\n- கிழக்குத் திமோர்\n- இந்தோனேசியா (கிழக்கு)\n- மலுக்கு தீவுகள்\n- பப்புவா, மேற்கு பப்புவா (இந்தோனேசிய நியூ கினி)\n- சப்பான்\n- தென் கொரியா\n- பலாவு\n- உருசியா\n- புரியாத்தியா\n- இர்கூத்ஸ்க்\n\nவெளியிணைப்புகள்.\n- UTC+9 நாடுகளை தேடல்\n- UTC+9:00 ஐ பகலொளி சேமிப்பு நேரமாக கொண்ட நாடுகளை தேடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66573"}, {"id": [1034, 9], "question": "<Query>, உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.", "document": "தென் கொரியா, சப்பான், அவுசுதிரேலியா, கனடா, பிரான்சு, இத்தாலி, உருசியா, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் \"கூட்டாளி நாடுகளாக\" இந்த மாநாட்டில் கலந்துகொண்டன.\n\nஉசாத்துணை.\n• Tamil Nadu Global Investors Meet\n\nவெளியிணைப்புகள்.\n- அலுவல்முறை இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69477"}]
[{"id": [1035, 0], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "எல்லா கடிகாரங்களிலும் கடிகாரம் என்ற சொல் ஒரு நாளின் நேரத்தைக் காண்பிப்பதற்கு உபயோகமாதல் போலவேதான் வானியல் கடிகாரத்திலும் உபயோகமாகிறது. ஆனால், சற்றுக் கூடுதலாக நேரம மட்டுமின்றி சில வானியல் தகவல்களையும் காண்பிக்கிறது. வானில் சூரியன் மற்றும் சந்திரனின் இருப்பிடத்தைக் இக்கடிகாரம் காட்டுகிறது. மேலும் நிலவின் வயது, பிறைகளின் வளர்ச்சிக் கட்டங்கள், இராசி நட்சத்திரத்தில் சூரியனின் தற்போதைய நிலை, விண்ணக நேரம் மற்றும் பிற வானியல் தரவுகளான கிரகணத் தோற்றங்கள் அல்லது ஒரு சுழலும் நட்சத்திர வரைபடம் ஆகிய அம்சங்களை இக்கடிகாரம் உள்ளடிக்கியுள்ளது. வானாய்வகத்தில் சாதாரணமாக துல்லியக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்படும் இந்த ஊசல் கடிகாரத்தை கால வானியல் சீராக்கியுடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது. \n\nவானியல் கடிகாரங்கள் பொதுவாக புவிமைய மாதிரியை பயன்படுத்தி சூரியக்குடும்பத்தை முன்னிலைப்படுத்தின. அதாவது இக்கடிகாரத்தின் சுழல் மையத்தில் உள்ள வட்டு அல்லது கோளம் சூரியக் குடும்பத்தின் மையம் பூமியென குறிப்பிடும். ஆண்டிகைதெரா இயங்கு முறையில் உள்ளது போல, சூரியன் பூமியைச் சுற்றி இயங்கும் ஒரு தங்கக் கோளமாகவே இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நம்பப்பட்டது. கோப்பர்நிக்கஸ் காலத்துக்கு முந்தைய ஐரோப்பாவின் தத்துவப்பார்வை வானியல் கடிகாரத்தின் சுழல் மையதில் உள்ள 24 மணி நேரத்திற்கு ஒருமுறை சூரியன் பூமியைச் சுற்றிவரும் என்ற நம்பிக்கையை ஒத்திருந்தது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- The search for Rasmus Sørnes 4th clock\n- Prague Astronomical Clock\n- The Annosphere, a contemporary astronomical clock\n- Les Cadrans Solaires (Sundials), also showing European astronomical clocks\n- The horologium, the local astronomic monumental clock from any spot on earth\n- THE ASTRONOMICAL CLOCK OF THE ST.-MARIEN-KIRCHE IN ROSTOCK\n- MoonlightClock.com -- Handmade Astronomical Clocks\n- Festraets’ astronomical clock\n- Simple astronomical clock for Android platform\n\n\n\n\n", "document_id": "ta_ta_61924"}, {"id": [1035, 1], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "தொழில்முறை வானியல் ஆய்வுத் துறையில் ஒளிப்படவியல் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரத் திறந்தநிலைப் பதிவுகள் மூலம், வெறும் கண்களுக்குப் புலப்படாத இலட்சக்கணக்கான புதிய விண்மீன்களையும், நெபுலாக்களையும் பதிவுசெய்ய முடிந்தது. அளவில் பெரிதாகிக் கொண்டே சென்ற சிறப்பு ஒளியியல் தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்டன. இவை ஒளிப்படத் தகடுகளில் ஒளியைப் பெற்றுப் பதிவு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பெரிய ஒளிப்படக் கருவிகள் எனலாம். தொடக்ககால வானாய்விலும், விண்மீன் வகைப்படுத்தலிலும், நேரடி வானொளிப்படவியலுக்குப் பெரும் பங்கு இருந்தது. காலப்போக்கில், இது குறிப்பிட்ட அறிவியல் ஆய்வுத் தேவைகளுக்காக, ஒளிப்படத் தகடுகள், வானியல் மி.இ.க ஒளிப்படக்கருவிகள் உள்ளிட்ட பலவகை உணரிகளுடன் வடிவமைக்கப்பட்ட சிக்கலான கருவிகளுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் இடம்விட்டு ஒதுங்கிக்கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85875"}, {"id": [1035, 2], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "விண்மீன்கள், கோள்கள் ஆகியவை எதிரொளிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள். ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் விண்மீன்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.\n\nநட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும்.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மாபெரும் மீட்டர்அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி\n- ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி‎‎\n\n\n\n\n", "document_id": "ta_ta_21259"}, {"id": [1035, 3], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "உடைந்து வீழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான திரள், மையத்தில் ஒன்றுசேர்ந்து சூரியனாக உருவெடுத்தது, மீதமிருந்தவை ஒரு மூல கோள் வட்டாகத் தட்டையானது, அதிலிருந்து கோள்கள், நிலவுகள், சிறுகோள்கள் மற்றும் இதர சிறு சூரியக் குடும்ப அமைப்புகள் உருவாயின.\n\nவிண்மீன்படலக் கோட்பாடு என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உருமாதிரி முதன் முதலில் எமானுவல் சுவீடன்போர்க், இம்மானுவல் கன்ட் மற்றும் பீயெர்ரெ-சைமன் லாப்லேஸ் ஆகியோரால் 18 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அதனைப் பின்தொடர்ந்து வந்த வளர்ச்சிகள் வான்ஆய்வியல், இயற்பியல், நில அமைப்பியல் மற்றும் கோள் அறிவியல் உட்பட பல்வேறு அறிவியல் துறைகள் என பின்னிப்பிணைந்திருக்கிறது. 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விண்வெளிக் காலம் மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கூடுதல் சூரியக் கோள்கள் ஆகியவை இந்தச் சூரியக் குடும்ப மாதிரிகளைக் கேள்விக்குள்ளாக்கியதுடன் புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வழிவகுத்தது.\n\nசூரியக் குடும்பம் அதன் தொடக்க உருவாக்கம் முதல் படிப்படியாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கிறது. தங்கள் மூல கோள்களைச் சுற்றிலும் சுற்றிக்கொண்டிருந்த வாயு மற்றும் துகள்களின் வட்டுகளிலிருந்து பல நிலவுகள் தோன்றியிருக்கின்றன, அதே நேரத்தில் இதர நிலவுகள் தனித்தே உருவாகி பின்னர் தம்முடைய கோள்களால் கைப்பற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. பூமியின் நிலவு போன்ற மேலும் சில, இராட்சத மோதல்களின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம். மண்டலங்களுக்கிடையிலான மோதல்கள் தொடர்ச்சியாக இன்றைய நாள் வரையில் நடைபெற்றுவந்திருக்கிறது மேலும் அவை சூரியக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை மையம் கொண்டே இருந்து வருகிறது. கோள்களின் நிலைகள் அவ்வப்போது மாற்றம் கொண்டுள்ளது மேலும் கோள்கள் தங்கள் இடங்களை மாற்றியமைத்துக் கொண்டும் உள்ளன. இப்போதைய இந்தக் கோள்களின் இடப்பெயர்வுகள் தான் சூரியக் குடும்பத்தின் ஆரம்ப கால பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்திருக்கும் என்று நம்பப்படுகிறது.\n\nதோராயமாக இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளில் சூரியன் வெப்பம் தணிந்து தன்னுடைய தற்போதைய விட்டத்தைவிட வெளிப்புறத்தில் பன்மடங்கு விரிவடையும் (ஒரு சிவப்பு இராட்சதமாக ஆகும்), அதற்கு முன்னர் அது தன் வெளிப்புற அடுக்குகளை கோள் விண்மீன்கள் படலமாக உதிர்த்துவிடும் மேலும் வெண் குறளி என்று அறியப்படும் விண்மீன் பிரேதத்தை விட்டுச்செல்லும். மிகத் தூரத்திய எதிர்காலத்தில், கடந்துசெல்லும் விண்மீன்கள்களின் ஈர்ப்பு சூரியனின் கோள்களின் பரிவாரத்திடமிருந்து படிப்படியாக விலகிவிடும். சில கோள்கள் அழிக்கப்பட்டுவிடும், மற்றவை விண்மீன்களுக்கு இடையேயுள்ள வெற்றிடத்திற்குள் தள்ளப்பட்டுவிடும். இறுதியில், டிரில்லியன் கணக்கிலான ஆண்டுகளின் காலப்போக்கில் சூரியன் தனித்துவிடப்பட்டு அதைச் சுற்றிலும் எந்தக் கோள்களும் கோளப்பாதைகளில் இல்லாமல் போகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.\n\nவரலாறு.\nஉலகம் பற்றிய தோற்றம் மற்றும் அழிவு தொடர்பான எண்ணங்கள் எழுத்துபூர்வமாக அறியப்பட்ட நாள் முதலே இருந்து வருகின்ற; எனினும், அந்த ஒட்டுமொத்த காலம் முழுவதுமே \"சூரியக் குடும்ப\" இருப்புடன் அத்தகைய கோட்பாட்டை இணைக்கும் எந்த முயற்சியும் செய்யப்படவில்லை, ஏனெனில் சூரியக் குடும்பத்தின் இருப்பே நம்பப்படவில்லை, அதாவது நாம் இப்போது அதை புரிந்துகொண்டிருக்கும் பொருளில். சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியின் கோட்பாட்டை நோக்கி எடுத்துவைக்கப்பட்ட முதல் அடியாக இருந்தது சூரியனை மையமாகக்கொள்ளும் கொள்கையை பொதுவாக ஏற்றுக்கொள்ளும்தன்மை, இது மண்டலத்தின் மத்தியில் சூரியனை வைத்தது, அதனைச் சுற்றி பூமி தன் கோளப்பாதையில் சுற்றி வந்தது. இந்த கருத்தாக்கம் பல்லாயிரமாண்டுகளாக சூல்கொண்டிருந்தது (சமோசின் அரிஸ்டார்சஸ் போன்ற தத்துவாசிரியர்கள் இதை கி.மு. 600 ஆம் ஆண்டிலேயே பரிந்துரைத்திருந்தனர்) ஆனால் 17ஆம் நூற்றாண்டின் இறுதிகளில்தான் இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1704 ஆம் ஆண்டில் தான் \"சூரியக் குடும்பம்\" என்னும் சொல்லின் பயன்பாடு முதலில் பதிவுசெய்யப்பட்டது.\n\nசூரியக் குடும்பத் தோற்றத்திற்கான தற்போதைய நிர்ணயிக்கப்பட்ட கோட்பாடான விண்மீன் படலக் கற்பிதக்கொள்கை 18 ஆம் நூற்றாண்டில் எமானுவல் சுவீடன்போர்க், இம்மானுவல் கன்ட், மற்றும் பீயெர்ரெ-சைமன் லாப்லேஸ் ஆகியோரால் முறைப்படுத்தப்பட்டது முதலே ஏற்றுக்கொள்ளப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது. இந்தக் கற்பிதக் கோட்பாட்டின் மிகவும் முக்கியமான விமர்சனமாக இருப்பது, கோள்களுடன் ஒப்பிடும்போது சூரியனின் குறைந்த கோண உந்தம் அதன் வெளிப்படையான இயலாமையை விவரிக்க முடியாத தன்மையாகும். எனினும், இளம் விண்மீன்கள் மீதான 1980 ஆம் ஆண்டுகளின ஆய்வுகள், அவை துகள் மற்றும் வாயுக்களாலான குளிர்ந்த வட்டுகளால் சூழப்பட்டிருப்பதைக் காட்டியிருக்கின்றன, இது விண்மீன் கற்பிதக்கொள்கை முன்னுரைத்ததற்குச் சரிநிகராக இருந்ததால் அது மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலைக்கு ஆளானது.\n\nசூரியன் எவ்வாறு தொடர்ந்து தோற்றம்கொள்ளும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதன் ஆற்றலுக்கான மூலத்தை புரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் ஒப்புமைக் கொள்கையை ஆர்த்தர் ஸ்டான்லி எட்டிங்க்டன் அவர்கள் உறுதிபடுத்தியதன் மூலம் சூரியனின் ஆற்றல் அணுக்கருப் பிணைவு வினைகளிலிருந்து அதன் உள்மையப் பகுதியிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது என்னும் தெளிவு அவருக்கு ஏற்பட்டது. 1935 ஆம் ஆண்டில், இதர தனிமங்களும் கூட விண்மீன்களுக்குள்ளிருந்தே உருவாகலாம் என்று எட்டிங்க்டன் மேலும் பரிந்துரைத்தார். சிவப்புப் பெருங்கோள்கள் என அழைக்கப்படும் படிப்படியாகத் தோற்றம்கொண்ட விண்மீன்கள் தங்கள் உள்மையப் பகுதியில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியமைக் காட்டிலும் கனமான பல தனிமங்களை உருவாக்கியதாக, ஃப்ரெட் ஹோய்லே காரணம் கற்பித்து விவாதித்ததன் மூலம் இந்த மூலக்கூற்றை விவரித்தார். ஒரு சிவப்புப் பெருங்கோள் தன்னுடைய வெளிப்புற படலங்களை இறுதியாகத் துறக்கும்போது, இந்தத் தனிமங்கள் பின்னர் இதர விண்மீன் மண்டலங்களாக உருவாவதற்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.\n\nஉருவாக்கம்.\nசூரியனுக்கு முந்தைய விண்மீன் படலம்.\nஒரு இராட்சத மூலக்கூற்று மேகத்தின் ஒரு துண்டின் ஈர்ப்பாற்றல் மோதலிலிருந்து சூரியக் குடும்பம் தோற்றம் கொண்டதாக விண்மீன் கற்பிதக்கொள்கை கூறிவருகிறது. அந்த மேகமே சுமார் 20 pc அளவைக் கொண்டிருந்தது, அவற்றின் துண்டுகள் குறுக்கில் தோராயமாக 1 pc (மூன்றேகால் ஒளி-ஆண்டுகள்) ஆக இருந்தது. துண்டுகள் மேலும் முரிவுகொண்டு, அளவில் 0.01–0.1 pc (2,000–20,000 AU) அடர்த்தியான உள்மையப் பகுதிகளை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது. முரிந்துவிட்ட துண்டுகளில் ஒன்று (\"சூரியனுக்கு முந்தைய விண்மீன் படலம்\" என அறியப்படுவது) பின்னாளில் சூரியக் குடும்பம் என்று அறியப்படும் ஒன்றாக ஆனது. சூரியனை விடச் சற்றுப் பெரிய அளவிலான பெருந்திரளுடன் கூடிய இந்தப் பிராந்தியத்தின் ஆக்கஅமைப்பு இன்றிருக்கும் சூரியன் போன்றதாகும், இதில் ஹைட்ரஜன் அத்துடன் ஹீலியம் மற்றும் அதிர்வெடி அணுக்கருத் தொகுப்பாக்கம் மூலம் உருவான சிறு அளவிலான லித்தியம் ஆகியவை அந்த பெருந்திரளின் 98% த்தைக் கொண்டிருந்தது. பெருந்திரளின் மீதமுள்ள 2% கனமான தனிமங்களைக் கொண்டிருந்தன, இவை விண்மீன்களின் முந்தைய தலைமுறைகளில் அணுக்கருத் தொகுப்பாக்கங்களால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விண்மீன்கள் தம்முடைய வாழ்க்கையின் பின்நாட்களில் மீனிடைவெளி ஊடகத்துக்குள் கனமான தனிமங்களை வெளியேற்றின.\n\nபழங்கால விண்கற்கள் மீதான ஆய்வுகள், வெடிப்பதனால் மட்டுமே உருவாகும் இரும்பு-60 போன்ற குறுகிய வாழ்வினைக் கொண்ட ஓரகத்தனிமங்கள், குறுகிய வாழ்வினைக்கொண்ட விண்மீன்கள் ஆகியவற்றின் நிலையான மகட்கருக்களின் தடங்களை வெளிப்படுத்துகிறது. சூரியன் உருவாகிக் கொண்டிருக்கும்போது அதன் அருகில் ஒன்று அல்லது அதிக மீஒளிர் விண்மீன்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை இது குறிக்கிறது. ஒரு மீஒளிர் விண்மீனிலிருந்து ஏற்பட்ட அதிர்வு அலை, மேகங்களுக்குள்ளாக மிக அதிக அடர்த்தியான மண்டலங்களை உருவாக்கி, அந்த மண்டலங்கள் மோதிக்கொண்டதன் மூலம் சூரியனின் உருவாக்கத்தைத் தூண்டியிருக்கலாம். மிகப் பெரும், குறைந்த வாழ்வினைக் கொண்ட விண்மீன்களால் மட்டுமே மீஒளிர் விண்மீன்களை உருவாக்க முடியுமென்பதால், மாபெரும் விண்மீன்களை உருவாக்கக்கூடிய பெரும் விண்மீன்-அமைக்கும் மண்டலத்தில் சூரியன் உருவாகியிருக்கக்கூடும், அநேகமாக அது ஓரியன் நெபுலாவை ஒத்திருக்கலாம்.1/} குய்பெர் பெல்ட்டின் கட்டுமானம் அவற்றுக்குள்ளாகவே இருக்கும் முரணான பொருட்களின் மீதான ஆய்வுகள், விண்மீன்களின் கொத்துகளிலிருந்து சூரியன் 6.5 மற்றும் 19.5 ஒளி-ஆண்டுகளுக்கிடையிலான விட்டத்துடன் 3,000 சூரியன்களுக்குச் சமமான ஒட்டுமொத்த எடையைக் கொண்ட சூரியன் உருவானதாகப் பரிந்துரைக்கின்றன. அதன் வாழ்நாளின் முதல் 100 மில்லியன் ஆண்டுகளில் மிக அருகில் கடந்து செல்லும் விண்மீன்களுடன இடையீடு செய்யும் நம்முடைய இளம் சூரியனின் பல்வேறு உருவகப்படுத்தல்கள், சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் தனித்துநிற்கிற பொருட்கள் போன்ற முரணான கோளப்பாதைகளை உருவாக்குகின்றன.\n\nகோண உந்தத்தின் பாதுகாத்தல் காரணமாக, வான்புகையுரு மோதும்போதே வேகமாகச் சுழன்றது. வான்புகையுருவுக்கு உள்ளாக இருக்கும் பொருள் உறையத்தொடங்கியவுடன், அதற்குள்ளாக இருக்கும் அணுக்கள் அதிகரித்த வேகத்துடன் மோதிக்கொண்டு அவற்றின் இயக்க ஆற்றலை வெப்பமாக மாற்றியமைத்தன. பெரும்பாலான அடர்த்திகள் சேரத்தொடங்கும் மையம் சுற்றுவட்டார வட்டுவைக் காட்டிலும் மிகவும் அதிகரித்த வெப்பமுடையதாக ஆனது. சுமார் 100,000 ஆண்டுகளுக்கு மேலாக, ஈர்ப்பின் போட்டியிடும் ஆற்றல்கள், வாயு அழுத்தம், காந்தப் புலன்கள் மற்றும் சுழற்சி சுருங்கிக்கொண்டிருக்கும் வான்புகையுருவை ஒரு சுழலும் புரோட்டோபிளானிடரி வட்டுவாக ஆக்கியது, இதன் விட்டம் ~200 AU ஆகும் மற்றும் மத்தியில் வெப்பமான, அடர்த்தியான புரோட்டோஸ்டார்-ஐ (ஹைட்ரஜன் கலந்திணைப்பு இன்னமும் ஏற்படாது ஒரு விண்மீன்) உருவாக்குகிறது.\n\nஅதனுடைய பரிணாம வளர்ச்சியின் இந்தக் காலகட்டத்தில் சூரியன் ஒரு T டௌரி விண்மீனாக இருந்திருப்பதாக நம்பப்படுகிறது. T டௌரி விண்மீன்கள் மீதான ஆய்வுகள் அவை அடிக்கடி 0.001–0.1 சூரியத் திரள்களுடனான திரள்களைக் கொண்டிருக்கும் ப்ரீ பிளானடரி பொருட்களுடனான வட்டுகள் உடன்வருவதைக் காட்டுகின்றன. இந்த வட்டுகள் பல நூறு AU க்களுக்கு நீடிக்கிறது — ஓரியன் நெபுலா போன்று விண்மீன்-உருவாகும் மண்டலங்களில் விட்டத்தில் சுமார் 1000 AU வைக் கொண்ட ப்ரோடோபிளானிடரி வட்டுகளை ஹப்பிள் வான் தொலைநோக்காடி கண்டுபிடித்துள்ளது— மற்றும் அவை குளிர்ச்சியாக இருக்கின்றன, அவை தம்முடைய உச்ச வெப்பத்தில் வெறும் ஆயிரம் கெல்வின்களையே அடைகிறது.\n50 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே, சூரியனின் ஹைட்ரஜன் உருகத் தொடங்கும் அளவுக்கு அதன் உள்மையப் பகுதியின் வெப்பநிலை மற்றும் அழுத்தம் மிகவும் உயர்ந்து விட்டிருக்கிறது, இது நீர்மநிலை சமநிலையை எட்டும் வரையில் ஈர்ப்புக்குரிய உறைதலை எதிர்கொள்ளும் ஒரு உள்ளுக்குள்ளான ஆற்றல் ஆதாரத்தை உருவாக்கியிருக்கிறது. இதுதான் சூரியனை அதன் வாழ்க்கையின் முதன்மைக் கட்டத்துக்குள் நுழைவதற்கான ஒரு அறிகுறியை ஏற்படுத்தியது, இது முக்கிய தொடர்வரிசை என்று அறியப்படுகிறது. முக்கிய தொடர்வரிசையின் விண்மீன்கள் தங்கள் உள்மையப் பகுதியில் ஹட்ரஜன் ஹீலியமாகக் கரையும் நிலையில் ஆற்றலைப் பெறுகின்றன. சூரியன் இன்று ஒரு முக்கிய தொடர்வரிசை விண்மீனாகவே இருக்கிறது.\n\nகோள்களின் தோற்றம்.\nபல்வேறு கோள்களும், சூரியனின் உருவாக்கத்தின் போது மீதமிருந்த வாயு மற்றும் துகள்களாலான வட்டு வடிவிலான மேகமான \"சூரிய வான்புகையுரு\" விலிருந்து உருவானதாக எண்ணப்படுகிறது. கோள்கள் உருவான வழிமுறை என தற்போது ஏற்றக்கொள்ளப்பட்ட முறை வளர்ச்சிப்பெருக்கம் என அறியப்படுகிறது, இங்கு கோள்கள் மைய ப்ரோடோஸ்டாரைச் சுற்றிலும் கோளப்பாதையில் இருக்கும் துகள் கூலங்களாகத் தொடங்கின. நேரடித் தொடர்பு மூலம் இந்தக் கூலங்கள் விட்டத்தில் சுமார் 200 மீட்டர்கள் வரையிலான குவியல்களாக உருவெடுத்தது, பின்னர் இவை மோதிக்கொண்டு ~10 கீலோமீட்டர்கள் (கிமீ) அளவுடைய பெரும் கோள்களாக (கோளியப்பாறைகள்) உருவெடுத்தன. மேலும் மோதல்கள் மூலம் இவை படிப்படியாக அதிகரித்தன, அடுத்த சில மில்லியன் ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு சென்டிமீட்டர்கள் வீதத்தில் வளர்ச்சிப்பெற்றன.\n\n4 AU வுக்கு உள்ளிருக்கும் சூரியக் குடும்பப் பகுதியான உட்புற சூரியக் குடும்பம், நீர் மற்றும் மீத்தேன் போன்ற துரிதமாக ஆவியாகிவிடும் மூலக்கூறுகள் உறைந்துவிடாத அளவுக்கு மிக வெப்பமாக இருக்கிறது, அதனால் அங்கு உருவான கோளியப்பாறைகள் உலோகங்கள் (இரும்பு, நிக்கல் மற்றும் அலுமினியம்) மற்றும் பாறைகளாலான சிலிகேட்கள் போன்ற உயர் உருகுநிலைகளைக் கொண்ட சேர்மங்களிலிருந்து மட்டுமே உருவாகமுடியும். இந்தப் பாறைக்குரிய அமைப்புகள் தான் நிலவியல் கோள்கள் (புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய்) என ஆகின்றன. பிரபஞ்சத்தில் இந்தச் சேர்மங்கள் மிக அரிதானவை, நெபுலாவின் நிறையில் இது வெறும் 0.6% ஆக இருக்கிறது, அதனால் புவிக்குரிய கோள்கள் மிகப் பெரிதாக வளர்ச்சிப் பெற முடியாது. புவிக்குரிய கருவுயிர்கள் சுமார் 0.005 பூமித் திரள்கள் வரையில் வளர்ச்சிபெற்று சூரியன் தோற்றம் கொண்டு சுமார் 100,000 ஆண்டுகளுக்குப் பிறகு பருப்பொருட்கள் சேர்த்தலை நிறுத்திவிட்டது; இந்தக் கோள்-அளவுடைய வான்கோள்களுக்கிடையில் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் இணைப்புகள் இந்தப் புவிக்குரிய கோள்களை அவற்றின் தற்போதைய அளவுக்கு வளர்ச்சி பெற அனுமதித்தது (கீழே இருக்கும் புவிக்குரிய கோள்கள் பார்க்கவும்).\n\nபுவிக்குரிய கோள்கள் உருவாகிக்கொண்டிருக்கும்போது, அவை வாயு மற்றும் துகல்களாலான வட்டுகளில் அமிழ்ந்திருந்தன. அந்த வாயு சிறிதளவு அழுத்தத்தினால் ஆதரிக்கப்பட்டிருந்தது அதனால் அது கோள்களைப் போல் அவ்வளவு விரைவாகச் சூரியனைச் சுற்றி வரவில்லை. இதன் முடிவாக ஏற்பட்ட இழுவை கோண உந்தத்தின் மாற்றலை ஏற்படுத்தியது மற்றும் இதன் விளைவாக கோள்கள் படிப்படியாகப் புதிய கோளப்பாதைகளுக்கு இடம்பெயர்ந்தன. வட்டுகளில் இருந்த வெப்பநிலை மாற்றங்கள் இந்த இடம்பெயர்வு விகிதத்தை நிர்ணயிப்பதாக மாதிரிகள் காட்டுகின்றன, ஆனால் வட்டு சிதறடிக்கப்படவும் உள்ளார்ந்த கோள்கள் உள்ளுக்குள்ளாக இடம்பெயர்ந்து கோள்களை தங்களின் தற்போதைய கோளப்பாதையில் விட்டுச்செல்லும் இறுதிப் போக்கினைக் கொண்டிருந்தன.\n\nஇராட்சத வாயுக் கோள்கள் (வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்) உறைப்பனிக் கோடுகளுக்கு அப்பால் சற்று விலகி உருவாயின, செவ்வாய் மற்றும வியாழன் கோளப்பாதைகளுக்கு இடையில் இருக்கும் இடமான இங்கு துரிதமாக ஆவியாகிவிடுகிற பனிக்கட்டி சேர்மங்கள் கெட்டியாகவே இருக்கும் வகையில் குளிர்ந்தே இருக்கும். ஜோவியன் கோள்களை உருவாக்கிய பனிக்கட்டிகள், புவிக்குரிய கோள்களை உருவாக்கிய உலோகங்கள் மற்றும் சிலிக்கேட்டுகளைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக இருந்தது, இது மென்மையான மற்றும் மிகவும் செழிப்புமிக்க தனிமங்களான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியமைக் கைப்பற்றும் அளவுக்கு ஜோவியன் கோள்களை அமோகமாக வளர அனுமதிக்கும். உறைபனிக் கோடுகளுக்கு அப்பால் இருக்கும் கோளியப்பாறைகள் சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்குள் நான்கு பூமி திரள்கள் வரையில் சேர்ந்துவிட்டன. இன்று, சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கும் அனைத்து திரள்களில் வெறும் 99% க்கும் குறைவான அளவையே இந்த நான்கு வாயு இராட்சதங்கள் கொண்டிருக்கின்றன. உறைபனிக் கோட்டுக்கு அப்பால் வியாழன் இருப்பது ஒரு விபத்து அல்ல என்று கோட்பாட்டாளர்கள் எண்ணுகிறார்கள். வீழ்ந்துகொண்டிருக்கும் பனிக்கட்டி பொருட்களிலிருந்து ஆவியாதல் மூலம் உறைபனிக் கோடு பெருமளவும் நீரைச் சேகரித்ததால் அது கோளப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் தூசித்துகள்களின் வேகத்தை அதிகரிக்கச்செய்யும் ஒரு தாழ்வு அழுத்த மண்டலத்தை உருவாக்கி அவற்றைச் சூரியனை நோக்கி நகராமல் செய்தது. இதன் விளைவாக, சூரியனிடமிருந்து ~5 AU வில் பொருட்கள் விரைவாக சேகரிக்கப்படும் தன்மையை ஏற்படுத்தும் ஒரு தடுப்பரணாக உறைபனிக் கோடு செயல்பட்டது. இந்த அளவுக்கு அதிகமான பொருட்கள் சுமார் 10 பூமி திரள்கள் அளவுக்கான ஒரு பெரும் கருவுயிராக ஒன்றிணைந்தது, இது பின்னர் சுற்றுப்புறத்தில் இருக்கும் வட்டுகளிலிருந்து ஹைட்ரஜனை உட்கொண்டதன் மூலம் விரைவாக வளரத்தொடங்கியது, வெறும் மற்றொரு 1000 ஆண்டுகளுக்குள்ளாகவே 150 பூமித் திரள்களை அடைந்துவிட்டது, இறுதியில் 318 பூமித் திரளாக உச்சத்தில் இருக்கிறது. வியாழன் தோன்றிய சில மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே சனி தோன்றியதன் காரணமாகவே அது கணிசமான அளவுக்குக் குறைந்த திரளைக் கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம், அப்போது நுகர்வதற்கு குறைந்த வாயுவே கிடைக்கப்பெற்றது.\n\nஇளஞ் சூரியனைப் போலவே T டௌரி விண்மீன்களும் கூட பெரும்பாலான நிலையான, பழைய விண்மீன்களைக் காட்டிலும் அதிக திடமான விண்மீன் காற்றுகளைக் கொண்டிருக்கின்றன. வியாழன் மற்றும் சனி கோள்கள் தோன்றிய பிறகே யுரேனஸ் மற்றும் நெப்டியூன் தோன்றியதாக நம்பப்படுகிறது, பெரும்பாலான வட்டுப் பொருட்களை திடமான சூரியக் காற்று வீசியெறிந்த பிறகு இவ்வாறு ஏற்பட்டிருக்கும். இதன் விளைவாக கோள்கள் குறைந்த ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தையே சேகரித்தன - அதாவது ஒவ்வொன்றும் ஒரு பூமி திரளுக்கு மிகாமல். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் சில நேரங்களில் தோல்வியுற்ற உள்ளகமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோள்களின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளுடன் இருக்கும் முக்கியச் சிக்கல் என்னவென்றால், அவற்றின் தோற்றம் பற்றிய நேர அளவு. தற்போதைய அதன் இடங்களில் அவற்றின் உள்ளகங்கள் திரண்டு வளர்வதற்கு நூறு மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கக்கூடும். அப்படியென்றால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் சூரியனுக்கு அருகில் தோன்றியிருக்கக்கூடும் — வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு அருகில் அல்லது அவற்றுக்கு இடையிலும் கூட ஏற்பட்டிருக்கலாம் — பின்னர் வெளிப்புறமாக இடம்பெயர்ந்திருக்கலாம் (கீழே கோள் இடப்பெயர்வு பார்க்கவும்). கோளியப்பாறை யுகத்தில் எல்லா நகர்வுகளும் சூரியனை நோக்கிய உட்புறமாக இருக்கவில்லை; கோமெட் வைல்ட் 2 லிருந்து வந்த \"விண்மீன் துகள்\" மாதிரிகள், சூரியக் குடும்பத்தின் ஆரம்பகால உருவாக்கத்தில் இருந்த பொருட்கள் சூடான உட்புற சூரியக் குடும்பத்திலிருந்து குய்பெர் பெல்ட் பகுதிக்கு இடம்பெயர்ந்தவை என அறிவுறுத்துகின்றன.\n\nபிந்தைய பரிணாம வளர்ச்சி.\nகோள்கள் முதன்முதலில் அவற்றின் தற்போதைய கோளப்பாதையில் அல்லது அதன் அருகில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. எனினும் இந்தக் கண்ணோட்டம் 20 ஆம் நூற்றாண்டுகளின் இறுதிகள் மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பக்கட்டங்களில் முக்கியமான மாற்றங்களுக்கு உள்ளானது. சூரியக் குடும்பம் அதன் தொடக்கநிலை தோற்றத்திற்குப் பின்னர் மிகவும் வேறுபட்டிருந்ததாகத் தற்போது நம்பப்படுகிறது: பல்வேறு பருப்பொருட்கள் குறைந்தது புதன் அளவுக்கு மிகப்பெரிய பருப்பொடருகள் சூரியக் குடும்பத்தின் உட்பகுதியில் நிலைகொண்டிருந்தன, வெளிப்புற சூரியக் குடும்பம் இப்போது இருப்பதை விட இன்னும் கூடுதல் நெருக்கமாக இருந்தது, மற்றும் குய்பெர் பெல்ட் சூரியனுக்கு இன்னும் சற்று அருகில் இருந்தது.\n\nபுவிக்குரிய கோள்கள்.\nகோள்கள் உருவாக்க சகாப்தத்தின் இறுதியில் உட்புற சூரியக் குடும்பம் 50–100 நிலவு முதல் செவ்வாய் வரையிலான அளவுடைய கோள் உயிர்கருக்களால் நிரம்பியிருந்தது. இந்தக் கோள்கள் மேலும் மோதிக்கொண்டும் இணைந்துகொண்டும் இருந்ததால் மட்டுமே மேலும் வளர்ச்சி சாத்தியமாக இருந்தது, இது 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் குறைவான் நேரத்தில் ஏற்பட்டது. இந்தப் பருப்பொருட்கள் ஒன்றுடன் மற்றொன்று ஈர்ப்பு முறையில் இடையீடு செய்திருக்கலாம், அவை ஒன்று மற்றொன்றின் கோளப்பாதையை வலிந்திழுத்து மோதி இணைந்து நாம் இன்று அறியும் வடிவத்தை அடையும் வரையில் அந்த நான்கு புவிக்குரிய கோள்களும் பெரிதாக வளர்ச்சிபெற்றிருககும். அத்தகை ஒரு இராட்சத மோதல் தான் நிலவை உருவாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது (கீழே நிலவுகள் பார்க்கவும்), அதே நேரத்தில் மற்றொன்று இளம் புதன் கோளின் வெளிப்புறக் கூட்டை நீக்கியிருக்கலாம்.\n\nமோதுவதற்கு மிகவும் இயல்புக்கு மாறான நிலையில் இருந்திருக்கவேண்டிய புரோடோ-டெரஸ்டிரியல் கோள்களின் தொடக்க கோளப்பாதைகள், இன்று புவிக்குரிய கோள்கள் கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க நிலையான மற்றும் கிட்டத்தட்ட வட்ட கோளப்பாதைகளை எவ்வாறு ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதுதான் இந்த வகைமாதிரியில் தீர்க்கப்படாத ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த \"இயல்புக்கு மாறான கொட்டிவைத்த\"லுக்கான ஒரு கருதுகோளாக இருப்பது வாயுக்களாலான வட்டுவில் தோன்றிய கோள்கள் இன்னமும் சூரியனால் வெளியேற்றப்படவில்லை என்பதுதான். இந்த எஞ்சிய வாயுவின் \"ஈர்ப்பிசை இழுவை\" இறுதியில் கோள்களின் சக்தியைக் குறைத்து அவற்றின் கோளப்பாதையை இழைத்திருக்கும். எனினும், அத்தகைய வாயுக்கள் முன்னரே இருந்திருந்தால் முதலிலேயே புவிக்குரிய கோள்கள் அவ்வாறு இயல்பு நிலை மாற அனுமதித்திருக்காது. மற்றொரு கருதுகோளாக இருப்பது, இந்த ஈர்ப்பு இழுவை கோள்கள் மற்றும் எஞ்சிய வாயுக்களுக்கிடையில் ஏற்படவில்லை என்றும் ஆனால் அவை கோள்கள் மற்றும் மீதமுள்ள இதர சிறுகோள்களுக்கிடையே ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. சிறிய பருப்பொருட்களின் கூட்டங்களுக்கு ஊடாக பெரும் கோள்கள் நகர்ந்தபோது, இந்தப் பெரும் கோள்களின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறு பருப்பொருட்கள் பெரிய பருப்பொருட்களின் பாதையில் ஒரு \"ஈர்ப்பலை\" என்னும் உயர் செறிவுடைய மண்டலத்தை உருவாக்கியது. அவை அவ்வாறு செய்யும்போதே, அலையின் அதிகரித்த ஈர்ப்பிசை பெரும் பருப்பொருட்களை இன்னும் கூடுதல் வழக்கமான கோளப்பாதைகளாக நிதானப்படுத்தியது.\n\nநட்சத்திரக் கோள்திணை மண்டலம்.\nசூரியனிலிருந்து 2 முதல் 4 AU க்கு இடையில் இருக்கும் புவிக்குரிய கோள் மண்டலத்தில் வெளிப்புற முனை நட்சத்திரக் கோள்திணை மண்டலம் என அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் நட்சத்திரக் கோள்திணை மண்டலம் 2-3 பூமி போன்ற கோள்களை உருவாக்குவதற்கும் தேவையான அதிக திரள்களைக் கொண்டிருந்தது, உண்மையிலேயே பல எண்ணிக்கையிலான கோளியப்பாறைகள் அங்கு உருவாகின. புவிக்குரிய கோள்களைப் பொறுத்தவரையில், இந்தப் பகுதியில் இருக்கும் கோளியப்பாறைகள் பின்னர் ஒன்றுசேர்ந்து 20–30 நிலவு முதல் செவ்வாய் வரையிலான அளவுடைய கோள் உயிர்க்கருக்களாக உருவாயின; எனினும், வியாழன் அருகில் இருப்பது என்பது, சூரியன் தோன்றி 3 மில்லியன் ஆண்டுகள் கழிந்து இந்தக் கோள் உருவானதற்கு பின்னர், இந்தப் பகுதியின் வரலாறு பெரும் பரபரப்புடன் மாற்றம்கொண்டது என்று பொருளாகும். வியாழன் மற்றும் சனி கோள்களுடனான கோளப்பாதை ஒத்ததிர்வுகள் நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தில் குறிப்பிடும்படி உறுதியாக இருக்கிறது மற்றும் அதிகமான பெரும் உயிர்க்கருகளுடனான ஈர்ப்பிசைக்குரிய இடையீடுகள் பல கோளியப்பாறைகளை இந்த ஒத்ததிர்வுகளுக்குள் சிதறடித்தன. இந்த ஒத்ததிர்வுகளுக்குள்ளாக இருந்த பருப்பொருட்களின் இயக்க வேக அளவை வியாழனின் ஈர்ப்பிசை அதிகரிக்கச் செய்தது, இது இதர கோள்களுடன் மோதல் ஏற்பட்டவுடன் சேர்ந்து உருவாகுவதற்குப் பதிலாக அவற்றைச் சிதறடிக்கச் செய்தன.\n\nவியாழன் உருவானதைத் தொடர்ந்து அது உள்நோக்கி இடம்பெயரும்போது (கீழே கோள் இடம்பெயர்வு பார்க்கவும்), நட்சத்திரக் கோள்திணை மண்டலமெங்கும் ஒத்ததிர்வுகள் ஏற்பட்டிருக்ககூடும், இது அந்த மண்டலத்தின் திரள்களிடையே ஆற்றல்மிக்க கிளர்ச்சியை உண்டாக்கி ஒன்று மற்றொன்றின் தொடர்புடைய இயக்க விசை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். ஒத்ததிர்வுகள் மற்றும் உயிர்க்கருக்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் கோளியப்பாறைகளை நட்சத்திரக் கோள்திணை மண்டலத்திலிருந்து சிதறடித்தது அல்லது அவற்றின் கோளப்பாதை நாட்டங்கள் மற்றும் இயல்பு மாறிய நிலைகளை கிளர்ச்சியுறச் செய்தன. அந்த மாபெரும் உயிர்க்கருக்களில் சில வியாழன் கோளால் வெளியேற்றப்பட்டிருக்கிறது, சூரியக் குடும்பத்தின் உட்புறத்திற்கு ஏனைய உயிர்கருக்கள் இடம்பெயர்ந்து புவிக்குரிய கோள்களின் இறுதி வளர்ச்சிப்பெருக்கத்தில் பங்காற்றியிருக்கலாம். இந்த முதன்மையான வெறுமையாக்கும் நேரத்தின் போது இராட்சத கோள்கள் மற்றும் கோள்களுக்குரிய உயிர்க்கருக்களின் விளைவுகள், பூமியின் 1% க்கும் குறைவான அளவுடைய ஒட்டுமொத்தத் திரளுடன் அது நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தை விட்டுச் சென்றன, அந்தத் திரள் பெரும்பாலும் சிறு கோளியப்பாறைகளையே கொண்டிருந்தது.\nபிரதான மண்டலத்தில் இருக்கும் தற்போதைய திரளைக் காட்டிலும் இது 10–20 மடங்கு அதிகமாகும், அதாவது பூமியின் திரளில் சுமார் 1/2,000 பங்கு ஆகும். நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தை அதன் தற்போதைய அளவு திரளுக்கு அருகில் கொண்டு வந்த இரண்டாம் நிலை வெறுமையாக்கல் காலம், வியாழன் மற்றும் சனிக் கோள்கள் ஒரு தற்காலிக 2:1 விகித கோளப்பாதை ஒத்ததிர்வுக்குள் (கீழே பார்க்கவும்) நுழைந்தபோது இது பின்தொடர்ந்ததாக நம்பப்படுகிறது.\n\nஉட்புற சூரியக் குடும்பத்தின் இராட்சத விளைவுகளின் காலம் தான் ஆரம்ப நட்சத்திரக் கோள்திணை மண்டலத்திலிருந்து பூமியின் தற்போதைய நீரின் உட்பொருளைப் (~6 கி.கி.) பெறுவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம். பூமியின் உருவாக்கத்தின்போது நீர் விரைவில் ஆவியாகிவிடும் தன்மையைக் கொண்டிருந்ததால் அது அப்போது இருந்திருக்காது, மேலும் அது பின்னாளில் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில், குளிர்ந்த பகுதிகளிலிருந்து சேர்ப்பிக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை வியாழனால் நட்சத்திரக் கோள்திணை மண்டலத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட கோள் உயிர்க்கருக்கள் மற்றும் சிறு கோளியப்பாறைகளால் நீர் சேர்க்கப்பட்டிருக்கலாம். 2006 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியப்-பகுதி வால் நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பும் கூட பூமியின் நீர் மூலத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, குய்பெர் மண்டலம் அல்லது தூரத்து பிராந்தியங்களிலிருந்து வந்த வால் நட்சத்திரங்கள் பூமியின் நீரின் பங்கில் சுமார் 6% க்கு மேல் வழங்கவில்லை. இதே வழியில் தான் உயிர்களும் பூமியில் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று பான்ஸ்பெர்மியா கருதுகோள் கூறுகிறது, இருந்தபோதிலும் இந்த எண்ணம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\n\nகோள் இடம்பெயர்வு.\nபுகையுறுக் கொள்கையின் கூற்றுப்படி வெளிப்புற இரு கோள்களும் \"தவறான இடத்தில்\" இருப்பதாகத் தெரிவிக்கின்றன. யுரேனஸ் மற்றும் நெப்டியூன் (\"இராட்சத பனிக்கட்டிகள்\" என்று அறியப்படுபவை) ஆகியவை சூரிய வான்புகையுருவின் குறைந்த அடர்த்தி மற்றும் நீண்ட கோளப்பாதை நேரங்கள் அவற்றின் உருவாக்கத்தை பெரிதும் இயலக்கூடாததாக ஆக்கிவிடக்கூடிய பகுதியில் இருக்கின்றன. அதற்குப் பதிலாக அந்த இரண்டும் வியாழன் மற்றும் சனி கோளப்பாதைகளுக்கு அருகில் உருவானதாக நம்பப்படுகிறது, இங்கு தான் அதிகப் பொருட்கள் கிடைக்கப்பெற்றுவந்துள்ளது, ஆனால் அவை பல நூறு மில்லியன் ஆண்டு காலப்போக்கில் வெளிப்புறமாக இடம்பெயர்ந்து தம்முடைய தற்போதைய நிலைகளுக்கு வந்துள்ளன.\nசூரியக் குடும்பத்தின் மிகத் தொலைவிலுள்ள பிராந்தியங்களின் இருப்பிற்கும் பண்பிற்கும் காரணம் கற்பிக்கவும் கூட வெறிப்புற கோள்களின் இடம்பெயர்வு அவசியமாக இருக்கிறது. நெப்டியூனுக்கு அப்பால், சூரியக் குடும்பமானது பெரிதும் கணிக்கப்பட்ட வால் நட்சத்திரங்களுக்கான தோற்ற மூலம் என எண்ணப்படும் சிறு பனிக்கட்டி கோள்களாலான மூன்று அடர்த்தியற்ற தொகைகளான குய்பெர் மண்டலம், சிதறடிக்கப்பட்ட வட்டு மற்றும் ஊர்ட் மேகம் ஊடாகத் தொடர்கிறது. சூரியனிடமிருந்து அவை இருக்கும் தொலைவு காரணமாக, சூரிய வான்புகையுரு கலைந்துபோவதற்கு முன்னர் கோள்களைத் தோற்றம் கொள்ள அனுமதிப்பதற்கு வளர்ச்சிப்பெருக்கம் மிகவும் மெதுவாக இருந்தது, இவ்வாறாக ஒரு கோளாக ஒன்றுசேர்வதற்குப் போதிய அளவு திரள் அடர்த்திகளைத் தொடக்கநிலை வட்டுகள் கொண்டிருக்கவில்லை. குய்பெர் மண்டலம் சூரியனிடமிருந்து 30 முதல் 55 AU வுக்கு இடையில் அமைந்திருக்கிறது, அதே நேரத்தில் மிகத் தொலைவில் இருக்கும் சிதறடிக்கப்பட்ட வட்டுகள் 100 AU வுக்கும் அதிகமான தொலைவில் அமைந்திருக்கிறது, மற்றும் தொலைவான ஊர்ட் மேகம் சுமார் 50,000 AU வில் அமைந்திருக்கிறது. எனினும், முதலில் குய்பெர் மண்டலம் இன்னும் அடர்த்தி மிக்கதாகவும் சூரியனுக்கு அருகிலும் இருந்தது, அதனுடைய வெளிப்புற முனை தோராயமாக 30 AU வைக் கொண்டிருந்தது. அதன் உட்புற முனை யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோளப்பாதைக்கு சற்றுப் பின்னால் இருந்திருக்கலாம், இவை இரண்டும் தோற்றம் கொள்ளும்போது சூரியனுக்கு அருகிலும் (பெரும்பாலும் 15–20 AU என்னும் பரப்பெல்லையில் இருந்திருக்கலாம்), எதிரெதிர் நிலைகளிலும் இருந்தன, இதில் யுரேனஸ் நெப்டியூனைக் காட்டிலும் சூரியனிடமிருந்து தொலைவில் இருந்தது.\n\nசூரியக் குடும்பம் தோற்றம் கொண்ட பிறகு எல்லா இராட்சத கோள்களின் கோளப்பாதைகளும், பெரும் எண்ணிக்கையிலான மீதமுள்ள கோளியப்பாறைகளுடன் மேற்கொண்ட இடையீடுகளால் தூண்டப்பட்டு, மெதுவாக மாற்றம்கொள்ளத் தொடங்கியது. 500–600 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) வியாழன் மற்றும் சனி 2:1 விகித ஒத்திசைவில் அமைந்தன; வியாழனின் ஒவ்வொரு இரு கோளப்பாதைச் சுற்றலுக்கும் சனி சூரியனை ஒரு முறை சுற்றிவந்தது. இந்த ஒத்ததிர்வு விகிதம் வெளிப்புற கோள்களுக்கு எதிராக ஒரு ஈர்ப்பிசை தள்ளலை ஏற்படுத்தியது, இது பழமையான குய்பெர் பெல்டுக்குள் நெப்டியூன் யுரேனசைத் தாண்டி உள்நுழையும் விளைவை உண்டாக்கியது. கோள்கள் தாம் வெளிப்புறமாக நகர்ந்தபோதும் பெரும்பாலான சிறு பனிக்கட்டி கோள்களை உட்புறமாக சிதறடிக்கச் செய்தன. அதன் பின்னர் இந்தக் கோளியப்பாறைகள் தாம் எதிர்கொண்ட அடுத்த கோளினை இதே வழிமுறையில் சிதறடிக்கச் செய்து தாம் உட்புறமாக நகரும் அதேவேளையில் கோள்களின் கோளப்பாதையை வெளிப்புறமாக நகர்த்திவிட்டன. வியாழன் கோளுடன் கோளியப்பாறைகள் இடையீடு கொள்ளும்வரையில் இந்தச் செயல்முறை தொடர்ந்தது, வியாழனின் மிகப் பரந்த ஈர்ப்புவிசை அவற்றை மிக உயர்ந்த முட்டை வடிவ கோளப்பாதைகளில் தள்ளிவிட்டது அல்லது சூரியக் குடும்பத்தை விட்டே அடியோடு நீக்கிவிட்டது. இது வியாழனை சற்று உட்புறமாக நகரும்படி செய்தது. வியாழனால் மிக உயர்ந்த முட்டைவடிவ கோளப்பாதைகளில் சிதறடிக்கப்பட்ட பருப்பொருட்கள் ஊர்ட் மேகத்தை உருவாக்கின; இடம்பெயர்ந்துகொண்டிருந்த நெப்டியூனால் குறைந்த தீவிரத்தன்மையுடைய இடங்களுக்குச் சிதறடிக்கப்பட்ட பருப்பொருட்கள் தற்போதிருக்கும் குய்பெர் மண்டலம் மற்றும் சிதறடிக்கப்பட்ட வட்டுவை உருவாக்கின. குய்பெர் மண்டலம் மற்றும் சிதறடிக்கப்பட்ட வட்டுகளின் தற்போதைய குறைந்த திரளுக்கான காரணத்தை இந்த விவரக்குறிப்பு விளக்குகிறது. புளூட்டோ உட்பட சிதறடிக்கப்பட்ட சில பருப்பொருட்கள் ஈர்ப்பு முறையில் நெப்டியூனின் கோளப்பாதையுடன் பிணைக்கப்பட்டு அவற்றை சராசரி இயக்க ஒத்ததிர்வுகளுக்கு உட்படுத்தியது. இறுதியில், கோளியப்பாறை வட்டுகளுக்கிடையிலான உராய்வுகள் யுரேனஸ் மற்றும் நெப்டியூனின் கோளப்பாதையை மீண்டும் வட்டமாக ஆக்கியது.\n\nவெளிப்புற கோள்களுக்கு நேர்மாறாக, உட்புற கோள்கள் சூரியக் குடும்பத்தின் வயதுக்கு ஏற்றவாறு அவை குறிப்பிட்ட வகையில் இடப்பெயர்வு கொள்ளவில்லை என்று நம்பப்படுகிறது, ஏனெனில் இராட்சத விளைவுகள் காலத்தைத் தொடர்ந்து அவற்றின் கோளப்பாதைகள் தொடர்ந்து நிலையானதாக இருந்து வருகிறது.\n\nபிந்தைய கனமான தொடர் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பின்னர்.\nவெளிப்புற கோள்களின் இடம்பெயர்வுகளிலிருந்து ஈர்ப்புத் தகர்வுகள் பெரும் எண்ணிக்கையிலான சிறு கோள்களைச் சூரியக் குடும்பத்தின் உட்புறத்திற்குள் அனுப்பி, அசல் மண்டலத்தை அது இன்றைய மிகவும் குறைந்த திரளை அடையும் வரையில் கடுமையாக வெறுமையாக்கியது. சூரியக் குடும்பம் தோன்றி சுமார் 500–600 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், தோராயமாக 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிந்தைய கனமான தொடர் தாக்குதல்களுக்கு இந்த நிகழ்வுதான் ஒரு பொறியாக இருந்திருக்கலாம். கனமான தொடர் தாக்குதல்களின் இந்தக் காலமானது பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு நீடித்தது மற்றும் இது நிலவு மற்றும் புதன் போன்ற உட்பற சூரியக் குடும்பத்தின் நில அமைப்பியல் வகையில் இறந்துவிட்ட கோள்களின் மீது இன்றும் காணக்கூடியதாக இருக்கும் நிலக்குழிகளில் இது தெளிவாகத் தெரிகிறது. பூமியில் உயிர் இருந்ததற்கு அறியப்பட்ட மிகப் பழையச் சான்று சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இட்டுச் செல்கிறது — இது கிட்டத்தட்ட பிந்தைய கனமான தொடர் தாக்குதல்கள் முடிவுக்கு வந்த உடனேயே ஏற்பட்ட காலமாகும்.\n\nசூரியக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியில் மோதல்கள் வழக்கமான (தற்போது அடிக்கடி நிகழாததாக இருந்தால்) ஒரு அங்கமாகவே இருந்திருப்பதாக நம்பப்படுகிறது. அவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதற்கு 1994 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வால்நட்சத்திரம் ஷூமேக்கர்-லெவி 9 மற்றும் வியாழன் இடையிலான மோதல், 2009 ஆம் ஆண்டு வியாழன் மோதல் நிகழ்வு மற்றும் அரிசோனா வில் ஏற்பட்ட மோதல் விண்ணெரிக்கல் பள்ளம் ஆகியவை சான்றுகளாக இருக்கின்றன. அதனால் வளர்ச்சிப்பெருக்கத்தின் நடைமுறை முடிவடையவில்லை மற்றும் அது பூமியில் இருக்கும் உயிர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.\n\nசூரியக் குடும்பப் பரிணாம வளர்ச்சியின் காலப்போக்கில், இராட்சத கோள்களின் ஈர்ப்பியக்கத்தால் வால்நட்சத்திரங்கள் சூரியக் குடும்பத்தின் உட்புறங்களிலிருந்து வெளியேற்றப்பட்டன, மேலும் ஆயிரக்கணக்கிலான AU க்களை வெளிப்புறமாக அனுப்பிவிட்டு ஊர்ட் மேகத்தை தோற்றுவித்தன, இது சூரியனின் ஈர்ப்பியக்க இழுவையின் மிகத் தொலைவான பரப்பில் இருக்கும் வால்நட்சத்திர உட்கருக்களாலான ஒரு கோளவுருவான வெளிப்புற மொய்த்திரளாகும். இறுதியில் சுமார் 800 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், அண்டம் சார்ந்த ஏற்றஇறக்கங்களால் ஏற்படுத்தப்பட்ட ஈர்ப்பு நிலைகுலைவுகள், விண்மீன்கள் மற்றும் இராட்சத மூலக்கூறு மேகங்களைக் கடந்து மேகத்தை வெறுமையாக்கி வால்நட்சத்திரங்கள் சூரியக் குடும்பத்தின் உட்புறங்களுக்குள் அனுப்பிவிட்டன. சூரியக் குடும்பத்தின் வெளிப்புற பரிணாம வளர்ச்சியும் கூட, சூரியக் காற்றின் வான் சூழ்நிலைச்சிதைவு, நுண்விண்கற்கள் மற்றும் விண்மீனிடை ஊடகத்தின் நடுநிலை கூறுகளால் தூண்டப்பட்டத்தாகத் தோன்றுகிறது.\n\nபிந்தைய கனமான தொடர் தாக்குதல்களுக்குப் பின்னரான நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தின் பரிணாம வளர்ச்சி பிரதானமாக மோதல்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது. மூர்க்கத்தனமான மோதல்களால் வெறியேற்றப்பட்ட எந்தவொரு பொருளையும் தக்கவைத்துக்கொள்ள பெரும் திரள்களைக் கொண்ட பருப்பொருட்கள் போதியஅளவு ஈர்ப்பைக் கொண்டிருக்கின்றன. நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தைப் பொறுத்தவரையில் இது வழக்கமாக இருப்பதில்லை. இதன் விளைவாக பல பெரும் பருப்பொருட்கள் வேறாக உடைக்கப்பட்டுள்ளது மற்றும் சிலநேரங்களில் குறைந்த மூர்க்கமுடைய மோதல்களில் இருக்கும் மிச்சமீதங்களிலிருந்து புதிய பருப்பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில சிறுகோள்களைச் சுற்றிலும் இருக்கும் நிலவுகள், தாய் பருப்பொருட்களின் ஈர்ப்பிலிருந்து முழுவதுமாக தப்பித்துக்கொள்ள போதிய ஆற்றலற்றவைகளாகத் தூக்கி எறியப்பட்ட பொருட்களின் ஒரு ஒருங்கிணைப்பாக மட்டுமே தற்போது விளக்கமுடியும்.\n\nதுணைக் கோள்கள்.\nபெரும்பாலான கோள்கள் மற்றும் பல இதர சூரியக் குடும்ப கோள்களைச் சுற்றிலும் துணைக் கோள்கள் நிலைத்திருக்க ஆரம்பித்துள்ளன. இந்த இயற்கையான துணைக்கோள்கள் பின்வரும் மூன்று இயங்குமுறைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து தோன்றியிருக்கலாம்:\n- ஒரு வெளிச்சுற்று கோள் வட்டுவிலிருந்து கூட்டு உருவாக்கம் (வாயு இராட்சதங்களின் நிலைமைகளில் மட்டும்);\n- மோதல் கற்கூளங்களிலிருந்து உருவாதல் (மேலோட்டமான கோணத்தில் போதியளவு பெரும் மோதலிலிருந்து); மற்றும்\n- கடந்துசெல்லும் பருப்பொருளைக் கைப்பற்றல்.\n\nவியாழன் மற்றும் சனி ஐஓ, இயூரோபா, கேனிமீடெ மற்றும் டைட்டான் போன்ற பல பெரும் துணைக் கோள்களைக் கொண்டிருக்கின்றன, சூரியனைச் சுற்றியிருக்கும் வட்டுவிலிருந்து கோள்கள் எவ்வாறு உருவானதோ கிட்டத்தட்ட அதே வழிமுறையில் ஒவ்வொரு இராட்சத கோளைச் சுற்றிலும் இருக்கும் வட்டுவிலிருந்து இவையும் தோன்றியிருக்கலாம். இந்த தோற்றமானது துணைக் கோள்களின் பெரிய அளவுகள் மற்றும் கோள்களின் நெருங்கியத்தன்மையால் குறிப்பிடப்படுகிறது. கைப்பற்றுவதன் மூலம் இந்த இயற்பண்புகள் நிறைவேற்றுவது சாத்தியமில்லை, அதே நேரத்தில் முதன்மையானவைகளின் வாயுத் தன்மை, மோதலினால் ஏற்பட்ட கூளங்களிலிருந்து தோற்றத்தை உண்டுபண்ணுவது மற்றொரு சாத்தியமற்றதாகச் செய்கிறது. வாயு இராட்சதங்களின் வெளிப்புற துணைக்கோள்கள் சிறிதாக இருக்கும் போக்கினைக் கொண்டிருக்கின்றன மேலும் தன்னிச்சையான அமைவுக்கோணத்துடன் இயல்புநிலை மாறிய கோளப்பாதையைக் கொண்டிருக்கின்றன. கைப்பற்றப்பட்ட கோள்களிடம் எதிர்பார்க்கக்கூடிய பண்புகள் இவைதான். பெரும்பாலான அத்தகைய துணைக்கோள்கள் அவற்றின் முதன்மைக் கோள்களின் சுழற்சிக்கு எதிர் திசையில் வட்டமிடும். மிகப்பெரிய ஒழுங்கற்ற நிலவாக இருப்பது, நெப்டியூனின் சிறுகோளான டிரைடான், இது ஒரு கைப்பற்றப்பட்ட குய்பெர் மண்டல பருப்பொருள் என நம்பப்படுகிறது.\n\nதிட சூரியக் குடும்பக் கோள்களின் நிலவுகள், மோதல்கள் மற்றும் கைப்பற்றுதல் ஆகிய இரண்டின் மூலமும் உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கோளின் இரு சிறு நிலவுகளான டீய்மோஸ் மற்றும் போபோஸ் ஆகிய இரண்டும் அஸ்டிராய்ட்களால் கைப்பற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.\nபூமியின் நிலவு ஒரு தனித்த, பெரும் சரிவான மோதலின் விளைவால் உருவானதாக நம்பப்படுகிறது.\nமோதக்கூடிய பருப்பொருள் செவ்வாயுடன் ஒப்பிடக்கூடியதான திரளைக் கொண்டிருந்திருக்கலாம், மேலும் இந்த மோதல் இராட்சத மோதல்கள் காலத்தின் இறுதியின் நெருக்கத்தில் ஏற்பட்டிருக்கக்கூடும். இந்த மோதல் சில தாக்கக்கூடியவற்றின் மூடகத்தைக் கோளப்பாதையில் தள்ளியது, பின்னர் அவை சிறுகோளுடன் ஒன்றிணைந்துவிடுகின்றன. பூமி உருவாக்கத்தில் ஒன்றிணைந்தவைகளின் தொடரில் இந்த மோதல்தான் இறுதியானதாக இருந்திருக்கலாம்.\nசெவ்வாய்-அளவுடைய பருப்பொருள், நிலையான பூமி-சூரியன் லெகிராஞ்சிய சுற்றுதளப்புள்ளிகளில் ஒன்றில் உருவாகியிருக்கலாம் என்றும் ( அல்லது யாதேனுமொன்று) பின்னர் தன் நிலையை விட்டு திசைமாறி இருக்கலாம் என்று மேலும் கருதப்பட்டிருக்கிறது. புளூட்டோவின் நிலவான சாரோன் கூட ஒரு மிகப் பெரும் மோதல் மூலம் உருவாகியிருக்கலாம்; புளூட்டோ-சாரோன் மற்றும் பூமி-நிலவு அமைப்புகள் ஆகிய இரண்டு மட்டும்தான் சூரியக் குடும்பத்தில் இருக்கும் சிறுகோள்களின் திரள்கள் பெரும் கோள்களைக் காட்டிலும் குறைந்தது 1% த்தைக் கொண்டிருக்கின்றன.\n\nஎதிர்காலம்.\nசூரியன் தன்னுடைய உள்மையப் பகுதியில் கொண்டிருக்கும் எல்லா ஹைட்ரஜன் எரிபொருளையும் ஹீலியமாக உருக்கிவிடும் வரையில் நாம் இப்போது அறிந்திருக்கும் சூரியக் குடும்பம் எந்தவித கடுமையான மாற்றத்துக்கும் உள்ளாகாது என்று வானியல் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர், இது ஹெர்ட்ஜ்ஸ்ப்ரங்-ரஸ்ஸெல் வரைபடத்தின் முக்கிய தொடர்வரிசையிலிருந்து தன்னுடைய பரிணாம வளர்ச்சியைத் தொடங்கி அதன் சிவப்புப் பெருங்கோள் கட்டம் வரையில் நீடிக்கிறது. அவ்வாறு இருந்தாலும், சூரியக் குடும்பம் தொடர்ந்து அது வரையில் பரிணாம மாற்றத்தைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும்.\n\nநீண்ட கால நிலைப்பு.\nகோள்களின் கோளப்பாதைகள் நீண்ட கால மாறுபாட்டுக்கு வெளிப்படுவதால் சூரியக் குடும்பம் பெருங்குழப்பமாக இருக்கிறது. இந்தக் குழப்பத்தின் ஒரு குறிப்பிடும்படியான எடுத்துக்காட்டாக இருப்பது நெப்டியூன்-புளூட்டோ அமைப்பு, இது 3:2 விகித கோளப்பாதை ஒத்ததிர்வில் அமைந்திருக்கிறது. இந்த ஒத்ததிர்வே தொடர்ந்து நிலையாக இருந்தபோதிலும், எதிர்காலத்தில் 10–20 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் (லையாபுனோவ் நேரம்) புளூட்டோவின் நிலையை எவ்வளவு துல்லியமாகவும் கணிக்க இயலாததாக ஆக்குகிறது. மற்றொரு எடுத்துக்காட்டாக இருப்பது பூமியின் ஊடச்சு சரிவு இது, நிலவுடன் (கீழே பார்க்கவும்) கொள்ளும் பொங்கித் தாழ்தல் இடையீடுகளால் பூமியின் மறைப்புக்குள்ளாகவே ஏற்படும் உராய்வுகள் காரணமாக உண்டானது, இப்போதிருந்து 1.5 முதல் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கிடையில் ஏதோவொரு கட்டத்தில் கணிக்கமுடியாததாகிவிடும்.\n\nவெளிப்புற கோள்களின் கோளப்பாதைகள் நீண்ட நேரஅளவுகளில் குழப்பமுடையவைகளாக இருக்கின்றன, இவ்வாறாக அவை 2–230 மில்லியன் ஆண்டு பரப்பெல்லையில் ஒரு லையாபுனோவ் நேரத்தைக் கொண்டிருக்கின்றன.\nஎல்லா நிலைமைகளிலும் இதற்கான பொருள் என்னவென்றால், தன்னுடைய கோளப்பாதையில் எந்தக் கோளின் நிலையும் எந்தவித நிச்சயத்தன்மையுடனும் கணிக்க முடியாததாகி விடும் என்பதாகும்,(உதாரணத்திற்கு, குளிர்காலம் மற்றும் கோடைக்காலத்தின் நேரங்கள் இதனால் நிச்சயமற்றதாக ஆகிவிடுகிறது), ஆனால் சில நிலைமைகளில் எதிர்பாராதவிதத்தில் கோளப்பாதைகள் தாமே மாற்றம் கொள்ளும். மையப்பிழற்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப அத்தகைய குழப்பங்கள் இன்னும் திடமாக வெளிப்படுகிறது, இதில் சில கோள்களின் கோளப்பாதைகள் குறிப்பிடத்தக்க வகையில் ஏறக்குறைய நீள்வட்டமாக ஆகிவிடுகின்றன.\n\nஇறுதியில் சூரியக் குடும்பம் நிலையானதாக இருந்து அடுத்த சில பில்லியன் ஆண்டுகளுக்கு எந்தவொரு கோளும் ஒன்றுடன் மற்றொன்று மோதிக் கொள்ளாமலும் அல்லது மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படாமலும் இருக்கும். அதோடல்லாமல், ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குள்ளாக செவ்வாயின் இயல்புநிலை மாறிய தன்மை சுமார் 0.2 ஆக வளர்ச்சிபெறும், பூமியைக் கடக்கும் கோளப்பாதையில் அது இருக்கும் வகையில் அமைந்து ஒரு மோதலுக்கான வழியை ஏற்படுத்துகிறது. அதே நேரஅளவில் புதனின் இயல்புநிலை மாற்றம் இன்னும் கூடுதலாக வளர்ச்சிப்பெறக்கூடும் மற்றும் வெள்ளியுடனான ஒரு நெருங்கிய எதிர்பாராத சந்திப்பு அதை ஒட்டுமொத்தமாக சூரியக் குடும்பத்திலிருந்து கோட்பாட்டளவில் வெளியேற்றிவிடக்கூடும் அல்லது அதை வெள்ளி அல்லது பூமியுடன் ஒரு மோதும் பாதையில் அனுப்பிவிடும்.\n\nநிலவு வளைய மண்டலங்கள்.\nநிலவு மண்டலங்களின் பரிணாம வளர்ச்சி பொங்கித் தாழ்கிற விசைகளால் இயக்கப்படுகிறது. முதன்மையான விட்டத்தின் குறுக்காக வேறுபட்ட ஈர்ப்பு விசை காரணமாக அது சுழலும் (முதன்மை நிலையை) என்னும் நோக்கில் நிலவு ஒரு ஓத வீக்கத்தை உண்டாக்கும். கோள் சுழற்சி செய்யும் திசையிலேயே நிலவும் சுழன்றால் மற்றும் நிலவின் கோளப்பாதை காலத்தை விட வேகமாக கோள் சுழன்றுகொண்டிருந்தால் ஓத வீக்கம் நிலவுக்கு முன்னராக தொடர்ந்து இழுக்கப்படும். இந்தச் சூழ்நிலையில் கோண உந்தம் முதன்மைநிலை சுழற்சியிலிருந்து கோளின் முழுச் சுழற்சிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. நிலவு வலிமை பெற்று படிப்படியாக வெளிப்புறம் நோக்கி சுழன்று செல்கிறது, அதே நேரத்தில் முதன்மையானது காலப்போக்கில் இன்னும் மெதுவாகச் சுழல ஆரம்பிக்கிறது.\n\nபூமி மற்றும் அதன் நிலவு இந்த கூட்டமைப்புக்கான ஒரு எடுத்துகாட்டாகும். இன்று நிலவு பூமியுடன் ஓதரீதியாக பிணைக்கப்பட்டுள்ளது; பூமியைச் சுற்றிலும் அதன் ஒரு முழு சுழற்சி (தற்போது சுமார் 29 நாட்கள்) அதன் ஊடச்சு சுழற்சிகளில் ஒன்றுக்குச் சமமானதாகும், அதனால் அது எப்போதுமே பூமிக்கு தன்னுடைய ஒரு பக்க முகத்தையே காட்டுகிறது. நிலவு பூமியிடமிருந்து தொடர்ந்து பின்வாங்குகிறது, மேலும் பூமியின் சுழற்சி தொடர்ந்து படிப்படியாகக் குறையும். சுமார் 50 பில்லியன் ஆண்டுகளில், அவை சூரியனின் விரிவாக்கத்தில் பிழைத்துக்கொண்டால், பூமி மற்றும் நிலவு இரண்டும் ஒன்றுடன் மற்றொன்று ஓதரீதியாக பிணைக்கப்பட்டிருக்கும்; ஒவ்வொன்றும் \"சுழற்சி-கோளப்பாதை ஒத்ததிர்வு\" எனப்படும் ஒன்றுடன் பிணைத்துக்கொள்ளும், இதில் நிலவானது பூமியை சுமார் 47 நாட்களில் வட்டமடிக்கும் மேலும் நிலவு மற்றும் பூமி இரண்டும் ஒரே நேரத்தில் தங்கள் ஊடச்சைச் சுற்றிச் சுழலும், ஒன்று மற்றொன்றின் ஒரு அரைக்கோளத்திலிருந்து மட்டுமே காணப்படும். இதர எடுத்துக்காட்டுகளாக இருப்பவை, வியாழன்|வியாழனின் கலீலியன் நிலவுகள் (அத்துடன் வியாழனின் சிறு நிலவுகள் பலவும்) மற்றும் சனி|சனியின் பெரும்பாலான பெரிய நிலவுகளாகும்.\nமுதன்மையானது சுழலும் வேகத்தை விட நிலவு முதன்மையானதைச் சுற்றிவரும்போது அல்லது கோளுக்கு எதிர் திசையில் சுழன்றுகொண்டிருந்தால் வேறொரு காட்சி தோன்றுகிறது. இந்த நிலைமைகளில் ஓத வீக்கம் தன்னுடைய கோளப்பாதையில் நிலவுக்குப் பின்னால் பின்தங்கிவிடுகிறது. முந்தைய வழக்கில் கோண உந்தம் மாற்றலின் திசை மாற்றியமைக்கப்படும், அப்போதுதான் முதன்மையின் சுழற்சி கோள்களின் கோளப்பாதை சுருங்கும்போது வேகமாகும். பிந்தைய வழக்கில், சுழற்சி மற்றும் முழுச்சுழற்சியின் கோண உந்தம் எதிரெதிர் குறிகளைக் கொண்டிருக்கின்றன, அதனால் மாற்றல் என்பது ஒவ்வொன்றின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகும் (இது ஒன்றையொன்று ரத்து செய்துகொள்கின்றன). இரு வழக்குகளிலும், ஓத அழுத்தங்களால் தனியாக பிரித்தெடுக்கப்படும்வரையில், கோள் வளைய அமைப்பு உருவாக்கப்படும் வாய்ப்பிருக்கிறது அல்லது, கோளின் மேற்புறம் அல்லது வாயுமண்டலத்தில் மோதும் வரையில் ஓத எதிர்முடக்கம் நிலவை முதன்மையை நோக்கி சுருண்டு வரச் செய்கிறது. செவ்வாய் கோளின் போபோஸ் (30 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாக), நெப்டியூனின் டிரைடான் (3.6 பில்லியன் ஆண்டுகளில்), வியாழனின் மெடிஸ் மற்றும் அட்ராஸ்டியா நிலவுகளுக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூனின் குறைந்தது 16 சிறு கோள்களுக்கும் அத்தகையதொரு முடிவு காத்திருக்கிறது. யுரேனசின் டெஸ்டெமோனாவும் கூட தன்னுடைய அருகிலிருக்கும் ஏதோவொரு நிலவுடன் மோதும்.\n\nமூன்றாவது சாத்தியக்கூறு, முதன்மையும் நிலவும் ஒன்றுடன் மற்றொன்று ஓதத்துக்குரிய பிணைப்பில் இருப்பதாகும். இந்நிலைமையில், ஒத வீக்கம் நிலவின் நேர்கீழே தங்கிவிடுகிறது, எந்தக் கோண உந்த மாற்றலும் இருக்காது, மற்றும் கோளப் பாதையின் காலம் மாற்றம் கொள்ளாது. புளூட்டோ மற்றும் சரோன் இந்த வகையான ஒருங்கிணைப்புக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.\n\n2004 ஆம் ஆண்டில் \"காஸ்ஸினி-ஹுய்கென்ஸ்\" விண்வெளிக் கப்பல் வருவதற்கு முன்னர், சனிக் கோளின் வளையங்கள் சூரியக் குடும்பத்தை விட மிகவும் இளமையுடையதென பரவலாகக் கருதப்பட்டது மேலும் இன்னும் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் அது தாக்குப் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படவில்லை. சனியின் துணைக்கோள்களுடனான ஈர்ப்புக்குரிய இடையீடுகள் வளையங்களின் வெளிப்புற முனைகளைப் படிப்படியாகக் கோளை நோக்கி அடித்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது, விண்கற்களின் உராய்வுகள் மற்றும் மீதமுள்ளவற்றை சனிக் கோளின் ஈர்ப்பு எடுத்துக்கொள்ளுதல் ஆகியவை சனிக் கோளை அலங்கரிப்பற்றதாக ஆக்குகிறது. எனினும், \"காஸ்ஸினி\" பணித்திட்டம் அறிவியலாளர்களை இந்த முந்தைய கண்ணோட்டதை மாற்றியமைக்க வைத்தது. தொடர்ச்சியாக உடைந்து மீண்டும் சேர்ந்துக்கொள்ளும் 10 கி.மீ. அகல பனிக்கட்டி செறிவுப் பொருட்கள் இருப்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன, இது அந்த வளையங்களைப் புதிதாய் வைத்திருக்கின்றன. சனிக் கோளின் வளையங்கள் இதர வாயு இராட்சதங்களின் வளையங்களைக் காட்டிலும் மிகப் பெரியனவாக இருக்கின்றன. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சனிக் கோள் முதன் முதலில் தோற்றம் கொண்டதுமுதல் இந்தப் பெருந் திரள் இந்தக் கோளின் வளையங்களைப் பாதுகாத்து வருகிறது, மேலும் இது வரக்கூடிய பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு பாதுகாக்கும் எனத் தெரிகிறது.\n\nசூரியன் மற்றும் கோள் சூழலியல்.\nகாலப்போக்கில் சூரியனின் வயது அதிகரிக்கவும் அதில் ஏற்படும் மாற்றங்களிலிருந்தே சூரியக் குடும்பத்தின் பெரும் மாற்றங்களும் அமையும். சூரியன் அதனுடைய ஹைட்ரஜன் எரிபொருளை எரிக்கும் நடவடிக்கையில் அது இன்னும் சூடாகி மீதமுள்ள எரிபொருளை இன்னும் விரைவாக எரித்துவிடுகிறது. இதன் விளைவாக சூரியன் ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சுமார் பத்து சதவீதம் என்ற விகிதத்தில் இன்னும் கூடுதல் ஒளிமிக்கதாக வளர்ச்சிப்பெறுகிறது. ஒரு பில்லியன் ஆண்டு காலநேரத்தில் சூரியனின் வெப்பக் கதிர் வெளிப்பாடு அதிகரிக்கவும், அதன் விண்மீன்சூழ் வாழ்விட மண்டலம் வெளிப்புறம் நோக்கி நகர்ந்து பூமியின் மேற்புறத்தை மிக வெப்பமாக ஆக்கி அங்கு இயற்கையாகவே எந்த திரவ நீரும் இனிமேற்கொண்டு இருக்க முடியாததாகச் செய்துவிடும். இந்தக் காலகட்டத்தில் நிலத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் அழிந்துவிடும். வலிமைமிக்க பைங்குடில் வளியான கடலின் மேற்பரப்பிலிருந்து நீர் ஆவியாதல் வெப்பநிலை அதிகரிப்பை துரிதப்படுத்தும், இது பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களையும் இன்னும் விரைவாகவே அழித்துவிடும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் செவ்வாய் கோளின் மேற்பரப்பு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கவும், மேல் மண்ணின் அடிப்புறத்தில் தற்போது உறைந்திருக்கும் கரியமிலவாயு மற்றும் நீரை வாயு மண்டலத்திற்குள் வெளியிடும் சாத்தியக்கூறைக் கொண்டிருக்கிறது, இது பூமி இன்று இருக்கும் நிலைமைக்கு இணையானதாக ஆகும் வரையில் கோளை வெப்பமாக்கக்கூடிய பைங்குடில் விளைவை உருவாக்கி உயிர்களுக்கு ஒரு எதிர்கால இருப்பிடத்திற்கான ஆற்றலை வழங்கும். இப்போதிருந்து சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்குள்ளாக பூமியின் மேற்புற நிலைமைகள் இன்று வெள்ளிக் கோள் இருக்கும் நிலைமைக்கு ஒப்பானதாக இருக்கும்.\nஇப்போதிருந்து சுமார் 5.4 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் உள்மையப் பகுதி மிகவும் வெப்பமுடையதாக ஆகி அதனுடைய சுற்றுப்புற ஒடுகளில் ஹைட்ரஜன் கரைதலைத் தூண்டிவிடும். இது விண்மீனின் வெளிப்புற அடுக்குகளைப் பெரிதும் விரிவடையச் செய்யும் மேலும் விண்மீன் அதன் வாழ்வின் ஒரு கட்டத்துக்குள் நுழைந்துவிடும், அப்போது அது சிவப்புப் பெருங்கோள் என அழைக்கப்படும். 7.5 பில்லியன் ஆண்டுக்குள் சூரியன் சுமார் 1.2 AU ஆரம் அளவுக்கு விரவடைந்திருக்கும் — இது அதனுடைய தற்போதைய அளவைக் காட்டிலும் 256 மடங்கு அதிகம். பெருவாரியாக அதிகரித்துவிட்ட மேற்பரப்பு பகுதியின் காரணமாக சிவப்புப் பெருங்கோள் பிரிவின் முனை இப்போதிருப்பதைக் காட்டிலும் மிகவும் குளிர்ச்சியாக (சுமார் 2600 K) இருக்கும் மேலும் அதனுடைய பிரகாசம் இன்னும் அதிகமாக இருக்கும் - 2,700 வரையிலான தற்போதைய சூரியப் பிரகாசத்தைக் கொண்டிருக்கும். தன்னுடைய சிவப்புப் பெருங்கோள் வாழ்வின் ஒரு பகுதியில் சூரியன் ஒரு திடமான விண்மீன் வளிமப்பாய்வு கொண்டிருக்கும் இது அதனுடைய சுமார் 33% திரளைக் கொண்டு சென்றுவிடும். இந்த நேரங்களில், சனியின் நிலவான டைட்டான், உயிர்வாழத் தேவைப்படும் மேற்பரப்பு வெப்பநிலையை அடையும் சாத்தியக்கூறைக் கொண்டிருக்கிறது.\n\nசூரியன் விரிவடையவும், அது புதன் மற்றும் பெரும்பாலும் வெள்ளி கோள்களை விழுங்கிவிடும். பூமியின் முடிவு இன்னும் தெளிவற்றதாகவே இருக்கிறது; சூரியன் பூமியின் தற்போதைய கோளப்பாதையை மறையச்செய்தாலும், விண்மீனின் திரள் இழப்பு (இவ்வாறாக ஈர்ப்பை பலவீனமாக்கும்) கோள்களின் கோளப்பாதையை மேலும் தொலைவுக்கு நகர்த்திவிடும் விளைவை ஏற்படுத்தும். இது மட்டுமே காரணமாக இருந்தால் வெள்ளி மற்றும் பூமி எரிந்துசாம்பலாகிவிடும் சாத்திய்கூறிலிருந்து தப்பிவிடக்கூடும், சூரியனின் பலவீனமாக பிணைக்கப்பட்ட வெளிப்புற மறைப்புடனான ஓத இடையீடுகளின் விளைவாக பூமி உள்ளிழுத்துக்கொள்ளப்படும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதாக 2008 ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\n\nசூரிய உள்மையப் பகுதியைச் சுற்றிலும் இருக்கும் ஓட்டில் எரிந்துகொண்டிருக்கும் ஹைட்ரஜன் தற்போதைய சூரிய திரளின் சுமார் 45% வரை எட்டும் வரையில் உள்மையப்பகுதியில் திரளை அதிகரிக்கச்செய்யும். இந்தக் கட்டத்தில், ஹீலியம் கரிப்பொருளாக எரிந்துவிடும் அளவுக்கு வெப்பநிலையும் அடர்த்தியும் மிகவும் உயர்ந்துவிடும், பின்னர் இது ஹீலியம் தெறியொளியை உண்டாக்கும்; சூரியனும் தன்னுடைய தற்போதைய (முக்கிய தொடர்வரிசை) ஆரமான சுமார் 250 லிருந்து 11 மடங்கு சுருங்கிவிடும். இதன் விளைவாக அதனுடைய தற்போதைய பிரகாச நிலை சுமார் 3000 த்திலிருந்து 54 மடங்காகக் குறைந்துவிடும், மேலும் அதன் மேற்புர வெப்பநிலை சுமார் 4770 K என்ற நிலைக்கு உயர்ந்துவிடும். சூரியன் ஒரு கிடைமட்டப் பிரிவு விண்மீனாக ஆகிவிடும், இன்று அது தன்னுடைய ஹைட்ரஜனை எரிக்கும் அதே நிலையான முறையில் தன்னுடைய உள்மையத்தில் இருக்கும் ஹீலியத்தை எரிக்க ஆரம்பித்துவிடும். ஹீலியம் கரையும் கட்டம் 100 மில்லியன் ஆண்டுகள் வரையே நீடிக்கும். முடிவில் அது தன்னுடைய வெளிப்புற அடுக்குகளில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் சேமிப்புகளை மீண்டும் வகைப்படுத்தி இரண்டாவது முறையாக மீண்டும் விரிவடையும், அப்போது அது அணுகுவழி இராட்சத பிரிவு விண்மீன் என அழைக்கப்படும் ஒன்றாக மாறிவிடும். இங்கு சூரியனின் ஒளி மீண்டும் அதிகரிக்கச் செய்யும், அப்போது அது தற்போதைய பிரகாசத்தில் சுமார் 2,090 ஆக அதிகரிக்கும் மற்றும் சுமார் 3500 K வரையில் குளிர்ச்சியடையும். இந்தக் கட்டம் சுமார் 30 மில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கும், அதன் பிறகு மேலும் சுமார் 100,000 ஆண்டுகளின் காலப்போக்கில் சூரியனின் மீதமுள்ள வெளிப்புற அடுக்குகள் விழுந்துவிடும், அப்போது அது ஒரு மாபெரும் திரளை வெளியேற்றி கோள்விண்மீன் படலம் என அறியப்படும் ஒரு ஒளிவட்டத்தை (ஏமாற்று முறையாக) உருவாக்கும். சூரியனின் அணுக்கரு வினைகளால் ஏற்படுத்தப்பட்ட ஹீலியம் மற்றும் கரிப்பொருளை வெளியேற்றப்பட்ட பருப்பொருள் கொண்டிருக்கும், விண்மீன்களின் எதிர்கால பரிணாமங்களுக்குக் கனமான தனிமங்களுடன் கூடிய விண்மீனிடை ஊடகத்தை செல்வச் செழிப்பாக ஆக்கத் தொடர்கிறது.\n\nஒப்பீட்டளவில் இது ஒரு அமைதியான நிகழ்வாகும், ஒரு மீஓளிர் நட்சத்திரம் போலல்லாமல் தன்னுடைய பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாக செயல்படுவதற்கு நம்முடைய சூரியன் மிகவும் சிறியதாக இருக்கிறது. இந்த நிகழ்வைக் காணவிருக்கும் எந்தவொரு ஆய்வாளரும் சூரியனின் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதைக் காணலாம், ஆனால் அது ஒரு கோளை முழுமையாக அழித்துவிடும் அளவுக்கு இல்லை என்பதையும் கவனிக்கலாம். எனினும், விண்மீனின் திரள் இழப்பு உயிரோடிருக்கும் கோள்களின் கோளப்பாதைகளைக் குழப்ப நிலைக்கு ஆளாக்கும், சிலவற்றை மோதச் செய்யும், சிலவற்றைச் சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேற்றும் மேலும் இருப்பவற்றை ஓத இடையீடுகளால் பிளவுபடச் செய்யும். அதன் பின்னர் சூரியனின் மிச்சமாக இருக்கப்போவது வழக்கத்துக்கு மாறான அடர்த்தியான பருப்பொருளான வெண்குறளி மட்டுமே, 54% அதனுடைய அசல் திரளாகும் ஆனால் அது பூமியின் அளவுக்கே இருக்கும். தொடக்கத்தில் இந்த வெண் குறளி, சூரியன் இப்போது கொண்டிருக்கும் பிரகாசத்தை விட 100 மடங்கு பிரகாசமானதாக இருக்கும். அது முழக்கமுழக்க சீர்கெட்ட கரிப்பொருள் மற்றும் பிராணவாயுவைக் கொண்டிருக்கும், ஆனால் இந்த தனிமங்களைக் கரைக்கும் அளவுக்கு போதிய வெப்பநிலைகளை இது எப்போதுமே அடையாது. இவ்வாறாக வெண் குறளி சூரியன் படிப்படியாக குளிர்ச்சியடைந்து, ஒளிகுன்றிக்கொண்டே போகும்.\n\nசூரியன் செயலிழக்கத் தொடங்கியவுடன் அதன் திரள் இழப்புகள் காரணமாக கோள்கள், வால்நட்சத்திரங்கள் மற்றும் நுண்கோள்கள் போன்ற கோளப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் மண்டலங்கள் மீதான அதனுடைய ஈர்ப்புவிசை ஆற்றல் பலவீனமடையும். மீதமுள்ள அனைத்துக் கோள்களின் கோளப்பாதைகளும் விரிவடையும்; வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் இன்னமும் நிலைத்திருந்தால் அவற்றின் கோளப்பாதைகள் தோராயமாக , , மற்றும் இல் அமைந்திருக்கும். அவையும் இதர மீதமுள்ள கோள்களும் இருண்டு, விரைப்பான பெருத்ததாக, எந்த விதமான உயிரும் அறவே இல்லாதததாகிவிடும். அவை தொடர்ந்து தம்முடைய விண்மீனைச் சுற்றிவரும், ஆனால் சூரியனிடமிருந்து அவற்றின் அதிகரித்த தொலைவு மற்றும் சூரியனின் குறைந்துவிட்ட ஈர்ப்புவிசை காரணமாக அவற்றின் வேகம் குறைந்திருக்கும். இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், சூரியன் 6000–8000K பரப்பெல்லைக்குக் குளிர்ச்சி அடையும்போது, சூரியனின் உள்மையப்பகுதியில் இருக்கும் கரிப்பொருள் மற்றும் பிராணவாயு உறைந்துவிடும், அதனுடைய மீதமுள்ள திரளின் 90% க்கும் மேற்பட்டவை படிகத்தன்மையுள்ள கட்டமைப்பை மேற்கொள்ளும். இறுதியில், மேலும் டிரில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக சூரியன் ஒட்டுமொத்தமாக ஒளிவீசுவதை நிறுத்திக்கொண்டு ஒரு கறுங்குறளியாக ஆகிவிடும்.\n\nஅண்டத்துக்குரிய இடையீடுகள்.\nசூரியக் குடும்பம், பால் வெளி அண்டத்தின் ஊடாக தனியாக ஒரு வட்ட கோளப்பாதையில் அண்ட மையத்திலிருந்து தோராயமாக 30,000 ஒளி ஆண்டுகளில் பயணம் செய்கிறது. அதன் வேகம் நொடிக்குச் சுமார் 220 கி.மீ. ஆகும். அண்ட மையத்தைச் சுற்றி ஒரு முழு சுழற்சியை மேற்கொள்ள சூரியக் குடும்பத்திற்குத் தேவைப்படும் காலமான அண்டத்துக்குரிய ஆண்டு, 220–250 மில்லியன் ஆண்டு பரப்பெல்லையில் இருக்கிறது. அது தோற்றம் கொண்டதுமுதல் சூரியக் குடும்பம் குறைந்தது அத்தகைய 20 முழுச் சுழற்சிகளை முழுமைப்படுத்தியிருக்கிறது.\n\nஅண்டம் ஊடாக சூரியக் குடும்பத்தின் பாதையை, பூமியின் படிமப் பதிவுகளில் கண்டுணரப்பட்ட திரள் அழிமானங்களின் பருவநிகழ்வின் ஒரு காரணியாக பல்வேறு அறிவியலாளர்கள் ஊகஞ்செய்துள்ளனர். அண்ட மையத்தைச் சுற்றிவரும்போது சூரியனால் செய்யப்படும் செங்குத்தான ஊசலாட்டங்கள் அதை அண்ட சமதளப்பரப்பின் ஊடாக ஒழுங்காய் சென்றுவர அனுமதிக்கிறது என ஒரு கருதுகோள் புனைகிறது. சூரியனின் கோளப்பாதை அதை அண்ட வட்டுக்கு வெளியே இட்டுச்செல்லும்போது அண்டத்துக்குரிய பொங்கித்தாழ்தல் தூண்டுதல் பலவீனமாக இருக்கிறது; அது அண்ட வட்டுக்குள் மீண்டும் நுழையும்போது, அது ஒவ்வொரு 20–25 மில்லியன் ஆண்டுகளுக்கும் செய்வதுபோல், அது இன்னும் திடமான \"வட்டு பொங்கித்தாழ்தல்\"களின் தூண்டுதலின் கீழ் வருகிறது, கணிதம் சார்ந்த மாதிரிகளின் கூற்றுப்படி காரண எண் நான்கினால் சூரியக் குடும்பத்துக்குள் ஊர்ட் மேக வால்நட்சத்திரங்களின் பாய்மத்தை அதிகரிக்கச் செய்கிறது, இது பேரழிவுக்குரிய மோதலை பெருமளவு அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்துகிறது.\n\nஎனினும், சூரியன் தற்போது அண்ட சமதளப்பரப்பின் மிக அருகில் இருக்கிறது என்றும், அவ்வாறு இருந்தபோதிலும் இறுதியான பெரும் அழிவுக்கான நிகழ்வு 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றதாகவும் மற்றவர்கள் வாதிடுகின்றனர். அதனால் சூரியனின் செங்குத்தான நிலை மட்டுமே அத்தகைய காலத்துக்குரிய அழிவுகளை விளக்கமுடியாது, மேலும் அதற்குப் பதிலாக அண்டத்தின் திருகுச்சுருள் தாங்கிகளின் ஊடாக சூரியன் கடந்துசெல்லும்போது அந்த அழிவுகள் ஏற்படுகின்றன என்றும் கூறுகின்றனர். ஊர்ட் மேகங்களை உருச்சிதைக்கும் ஈர்ப்பைக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான மூலக்கூறு மேகங்களுக்கு மட்டும் திருகுச்சுருள் தாங்கிகள் இருப்பிடமாக இல்லை அது ஒப்பீட்டளவில் குறைந்த காலங்களே வாழ்ந்து பின்னர் மூர்க்கத்தனமாக பெரும் வெடிப்பாக வெடித்துவிடும் ஒளிமிக்க நீலப் பெருங்கோள் விண்மீன்களின் உயர்ந்த செறிவுகளுக்கும் கூட இருப்பிடமாக இருக்கிறது.\n\nஅண்ட மோதல்கள் மற்றும் கோள் சீர்குலைவு.\nபேரண்டத்திலிருக்கும் பெரும்பான்மையான விண்மீன் திரள்கள் பால் வெளியை விட்டு விலகிச் சென்றுகொண்டிருந்தபோதிலும், நம்முடைய அண்டங்களின் ஓரிட விண்மீன் குழுத்தொகுப்புகளின் மிகப் பெரும் உறுப்பான ஆன்ரோமெடா அண்டம், விநாடிக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் பால் வெளியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகளில், ஆன்ரோமெடா மற்றும் பால் வெளி இரண்டும் மோதிக் கொண்டு பொங்கித்தாழும் விசைகள் அவற்றின் வெளிப்புற தாங்கிகளைப் பரந்தகன்று உயர்ந்து தாழும் வால்களாக உருச்சிதைத்து அவை இரண்டையும் உருவமற்றதாக ஆக்கிவிடும். இந்தத் தொடக்கநிலை உடைப்பு ஏற்பட்டால், சூரியக் குடும்பம் வெளிப்புறமாக பால்வெளியின் பொங்கித்தாழும் முனைக்குள் இழுக்கப்படுவதற்கு 12% சாத்தியக்கூறைக் கொண்டிருப்பதாகவும் மற்றும் அது ஆன்ரோமெடாவுடன் ஈர்ப்புரீதியாக பிணைக்கப்பட்டு அந்த அண்டத்தின் ஒரு அங்கமாக இருந்துவிடுவதற்கு 3% சாத்தியக்கூறைக் கொண்டிருப்பதாகவும் வானியல் அறிவியலாளர்கள் கணித்துள்ளார்கள். மேலும் தொடர்ச்சியான விரைவான பலத்த அடிகளுக்குப் பின்னர், இந்த நேரத்தில் சூரியக் குடும்பம் வெளியேற்றப்படும் சாத்தியக்கூறுகள் 30% மாக உயர்கிறது, அண்டத்தின் மீப்பெரும்நிறை கருங்குழிகள் ஒன்றிணையும். இறுதியில், தோராயமாக 7 பில்லியன் ஆண்டுகளில் பால் வெளி மற்றும் ஆன்ரோமெடா தங்கள் இணைப்பை ஒரு இராட்சத நீள்வட்ட அண்டமாக முழுமைப்படுத்தும். இந்த இணைப்பின் போது போதிய அளவுக்கு வாயுக்கள் இருந்தால், அதிகரித்த ஈர்ப்பானது உருவாகிவரும் நீள்வட்ட அண்டத்தின் மையத்துக்குள் அந்த வாயுவைத் தள்ளிவிடும். இது விண்மீன்வெடிப்பு எனப்படும் ஒரு குறைந்த கால தீவிர விண்மீன் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். கூடுதலாக, உள்விழும் வாயு புதிதாக உருவான கருங்குழிக்கு ஊட்டமளித்து அதை ஒரு செயலூக்கமிக்க அண்டக் கருவாக மாற்றியமைக்கும். இந்த இடையீடுகளின் வீச்சு சூரியக் குடும்பத்தைப் புதிய அண்டத்தின் வெளிப்புற ஒளிவட்டத்துக்குள் தள்ளிவிடும் வாய்ப்பிருக்கிறது, இந்த மோதல்களிலிருந்து உருவான வெப்பக் கதிர்களினால் ஒப்பீட்டளவில் ஊறுபடாததாக அதை ஆக்கிவிடுகிறது.\n\nசூரியக் குடும்பத்திலிருக்கும் கோள்களின் கோளப்பாதையை இந்த மோதல்கள் சீர்குலைக்கும் என்பது பொதுவாக ஒரு தவறான எண்ணமாக இருக்கிறது. கடந்து செல்லும் விண்மீன்களின் ஈர்ப்பு கோள்களை மீனிடைவெளியில் பிரித்துவிடும் என்பது உண்மையாக இருந்தபோதிலும், விண்மீன்களுக்கிடையிலான இடைவெளிகள் மிகப் பெரியதாக இருக்கிறது அதனால் பால் வெளி-ஆன்ரோமெடாவுக்கு இடையிலான மோதல்களினால் எந்தவொரு தனிப்பட்ட விண்மீன் மண்டலத்துக்கும் சீர்க்குலைவு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் புறக்கணிக்கத்தக்கதாகும். ஒரு ஒட்டுமொத்த சூரியக் குடும்பமாக இந்நிகழ்வுகளால் அது பாதிப்புக்குள்ளாகலாம், ஆனால் சூரியன் மற்றும் கோள்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.\n\nஎனினும், காலப்போக்கில் ஒரு விண்மீனுடனான எதிர்பாராத சந்திப்புக்கான ஒட்டுமொத்த நிகழ்தகவு அதிகரிக்கிறது, மேலும் கோள்களின் சீர்குலைவு தவிர்க்கமுடியாததாக ஆகி விடுகிறது. பேரண்டத்தின் இறுதி முடிவுக்கான பெரும் அண்டக்குழைவு அல்லது பெரும் அண்டப்பிளவு காட்சிகள் ஏற்படாது என்ற அனுமானத்தில், ஒரு குவாட்ரில்லியன் (10) ஆண்டுகளுக்குள் கடந்து செல்லும் விண்மீன்களின் ஈர்ப்பானது இறந்துவிட்ட சூரியனின் மீதமுள்ள கோள்களை அதனிடமிருந்து முழுவதுமாக கிழித்தெறிந்திருக்கும் என்று கணிப்பீடுகள் அறிவுறுத்துகின்றன. இந்த இடம்தான் சூரியக் குடும்பத்தின் முடிவைக் குறிக்கிறது. சூரியன் மற்றும் கோள்கள் பிழைத்துக்கொள்ளும் போதிலும், சூரியக் குடும்பம் எந்தவொரு அர்த்தமுள்ள பொருளிலும் தன் இருப்பை இல்லாததாக ஆக்கிவிடும்.\n\nகாலஅட்டவணை.\nசூரியக் குடும்பத்தின் தோற்றத்துக்கான காலப் பகுதி கதிரியக்கக்கால அளவைப் பயன்படுத்தி முடிவுசெய்யப்பட்டது. அறிவியலாளர்கள் சூரியக் குடும்பத்தின் வயதை சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் எனக் கணித்துள்ளனர். பூமியில் இருக்கும் அறியப்பட்ட மிகப்பழமையான கனிம தானியங்கள் தோராயமாக 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. இத்தனை பழைய பாறைகள் மிக அரிதானவை, ஏனெனில் பூமியின் மேற்புரப்பு அரித்தழிப்பு, எரிமலைகள் மற்றும் தட்டுப்புவிப் பொறைக் கட்டமைப்பு ஆகியவற்றால் தொடர்ந்து வடிவமாற்றம் செய்யப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் வயதை மதிப்பிடுவதற்கு அறிவியலாளர்கள் விண்கற்களைப் பயன்படுத்துகிறார்கள், இவை சூரிய வான்புகையுருவின் ஆரம்ப கால திரவமாக்கலின் போது உருவானது. பெரும்பாலும் எல்லா விண்கற்களும் (கான்யான் டையாப்லோ விண்கற்கள் பார்க்கவும்) 4.6 பில்லியன் ஆண்டு வயதானவையாக இருக்கிறது, இது சூரியக் குடும்பமும் குறைந்தது இத்தனை ஆண்டு பழமையுடையதாக இருக்கும் என பரிந்துரைக்கிறது.\n\nஇதர விண்மீன்களைச் சுற்றிலுமிருக்கும் வட்டுகளின் மீதான ஆய்வுகளும் கூட சூரியக் குடும்ப உருவாக்கத்தின் காலப் பகுதியை ஏற்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. ஒன்று முதல் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் பழமைவாய்ந்த விண்மீன்கள் வாயுக்கள் நிறைந்த வட்டுகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால் 10 மில்லியன் ஆண்டுகளுக்கும் பழமையான விண்மீன்களைச் சுற்றி இருக்கும் வட்டுகளில் வாயுக்கள் இல்லாத அல்லது குறைந்த வாயுக்களைக் கொண்டிருக்கின்றன இது அவற்றுக்கிடையே இருக்கும் வாயுக்கள் நிறைந்த இராட்சத கோள்கள் உருவாகாமல் நிறுத்தப்பட்டிருப்பதையே தெரிவிக்கிறது.\n\nசூரியக் குடும்ப பரிணாம வளர்ச்சியின் காலவரிசை.\nகுறிப்பு: இந்தக் கால அட்டவணையில் இருக்கும் அனைத்து தேதிகளும் நேரமும் தோராயமானவையே மேலும் அவற்றை ஒரு பரிமாண வரிசை குறியீடாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.\n\nமேலும் பார்க்கவும்.\n- புவியின் வரலாறு\n- பூமியின் வயது\n- பொங்கித்தாழ்தல் முடக்கம்\nபுற இணைப்புகள்.\n- skyandtelescope.com லிருந்து 7M அசைபடம் வெளிப்புற சூரியக் குடும்பத்தின் ஆரம்பக்கால பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது.\n- பால் வெளி மற்றும் ஆன்ரோமெடா இடையிலான எதிர்கால மோதலின் ஒரு குய்க்டைம் அசைபடம்\n- சூரியன் எவ்வாறு முடிவுக்கு வரும்: மற்றும் பூமி என்னவாகும் (Space.com இல் காணொளி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_25349"}, {"id": [1035, 4], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "- Unniversity of Wisconsin http://www.astro.wisc.edu/~dolan/constellations/constellations/Delphinus.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_66211"}, {"id": [1035, 5], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "அண்டம்.\n- பல்லண்டம்,-\n- அண்டம் -\n- பால்வெளிப் படலம்\n- மீப்பால்வெளிக் கொத்து\n- பால்வெளிக் குழுக்களும் கொத்துகளும்\n- பால்வெளி (விண்மீன்பேரடை) -\n- பால்வழி\n- விண்மீன் (நாள்மீன்)\n- வெளி\n- அண்ட அமைப்பு\n- கருந்துளை (கருங்குழி)\n- கரும் பொருள்\n- கருப்பு ஆற்றல்\n- மீ விண்மீன் வெடிப்பு\n- பெருவெடிப்பு\n- செம்பெயர்ச்சி\n- அண்டப் பின்னணிக் கதிர்வீச்சு\n\nசூரியக் குடும்பம்.\n- சூரியன்\n- புதன் (கோள்) ()\n- வெள்ளி (கோள்) ()\n- பூமி ()\n- செவ்வாய் (கோள்) ()\n- வியாழன் (கோள்) ()\n- சனி (கோள்) ()\n- யுரேனசு ()\n- நெப்டியூன் ()\n\nசூரிய குடும்பத்தில் உள்ள குறுங்கோள்கள்.\n- ஏரிசு\n- புளூட்டோ\n- செரெசு\n\nசூரிய குடும்பத்தில் உள்ள துணைக் கோள்கள்.\n- நிலா\n- கனிமிடு\n- போபொசு\n\nவான் பொருட்கள்.\n- விண்மீன்\n- வால்வெள்ளி, வால் நட்சத்திரம் - Comet,\n- விண்கல், எரி நட்சத்திரம் - Meteors, எரிகற்கள்\n- பொறி நட்சத்திரம் - Shooting stars\n\nஇதர தலைப்புகள்.\n- துருவ ஒளி - Aurora (astronomy)\n- துருவ நட்சத்திரம் - Pole star\n- துணைக்கோள்\n- கிரகணம்\n- அமாவாசை\n- பெளர்ணமி\n- இடி\n- மின்னல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12503"}, {"id": [1035, 6], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "எடுத்துக்காட்டாக கோள்களின் அமைப்புகள், விண்மீன் கொத்துகள், நெபுலா, விண்மீன் பேரடை, சிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள் , விண்மீன், வால்வெள்ளி என்பது கட்டமைப்புக்குட்பட்ட பனிக்கட்டி மற்றும் தூசி ஆகியவற்றால் ஆன வால்வெள்ளி உட்கோளமும், கட்டமைப்புக்கு உட்படாத வால்வெள்ளியின் வால் பகுதியையும் கொண்டுள்ளது. \n\nகோள்களின் அமைப்புகள் என்பது விண்மீன்களைச் சுற்றி கோள்கள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் குறிப்பதாகும். விண்மீன் கொத்துகள் என்பது விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது ஆகும். நெபுலா என்பது விண்மீன் பேரடை வெடிப்பின் மூலம் உண்டாகிறது, இதிலிருந்து புதிய விண்மீன்களும், புதிய கோள்களும் உருவாகின்றன. \nசிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள், வால்வெள்ளி ஆகியவை, நமது சூரியக் குடும்பத்தில் இடம் பெற்றுள்ள வானியல் சார் பொருட்கள் ஆகும்.\nஇதில் கோள்கள், சிறுகோள், வால்வெள்ளி ஆகியவை சூரியனைச் சுற்றியும், இயற்கைத் துணைக்கோள் கோள்களைச் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன. \n\nவிண்மீன் கொத்துகள்.\nஅண்டம் என்பது படிநிலை முறை கட்டமைப்பைக் கொண்டதாக உள்ளது. விண்மீன் பேரடைகள், விண்மீன் பேரடைக் கூட்டங்கள் மற்றும் விண்மீன் பெருந்திரள் ஆகிய இரண்டு பிரிவுகளாக உள்ளது.\nவிண்மீன் பேரடைகள் அதன் அமைப்பைப் பொறுத்து ஒழுங்கில்லா விண்மீன் பேரடை, நீள்வட்ட அண்டம் (Elliptical galaxy), வட்டத்தட்டு விண்மீன் பேரடை (Disc galaxy) போன்ற சில பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. \nவட்டத்தட்டு விண்மீன் பேரடையானது ஒடுக்க உருவ அண்டம் (lenticular galaxy) மற்றும் சுருள் விண்மீன் மண்டலம் (spiral galaxies) என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விண்மீன் பேரடைகளின் மையத்தில் மீப்பெரும் கருந்துளை இருக்கும். குறு ஒளிர்வண்டம் மற்றும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் ஆகியவை விண்மீன் பேரடைகளைச் சுற்றி அமைந்திருக்கும்.\n\nவிண்மீன் கொத்துகளின் உள்ளமைப்பு.\nவிண்மீன் கொத்துகள், வாயுப் பொருட்களால் ஆனவை, இவைப் படிப்படியாக தானே ஈர்ப்பு விசையை பெறும் அளவிற்கு உருவாகிறது. இந்த நிலையில் விண்மீன்களே அவற்றின் அடிப்படைப் பொருளாக உள்ளது. குளிர்வடையும் நெபுலாக்களிலிருந்து உருவாக்கப்பட்டு கூட்டமாய் சேர்ந்து விண்மீன் கொத்துகளை உருவாக்குகிறது. \nவிண்மீன்களின் நிறை, பொதிவு, மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பொறுத்து விண்மீன் கொத்துகளின் அமைப்பு உருவாகிறது. ஒரு படிப்படியாக உருவாகும் கூட்டமைப்பில், விண்மீன்கள் ஒன்றையொன்று ஈர்ப்பின் மூலம் சுற்றி வருகின்றன. கோள்கள், சிறுகோள்கள், துணைக் கோள்கள் மற்றும் தூசி ஆகியவை புதிய விண்மீன்களைச் சுற்றி வருகிறது. \nவிண்மீன்களின் ஒளிர்வு மற்றும் மேற்பரப்பு வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து வரையப்படும் ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம், விண்மீன்களை வகைப்படுத்தப் பயன்படுகிறது. மாறுபடும் விண்மீன் என்பது மாறுபடும் ஒளிர்வைக் கொண்ட விண்மீன் அமைப்பாகும். \nவெண் குறுமீன், நொதுமி விண்மீன் மற்றும் கருந்துளை ஆகியவை விண்மீன்களின் இறுதி நிலை விண்மீன் அமைப்பாகும்.\n\nஅமைவிடத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகள்.\nஅமைவிடம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகளின் பட்டியல்.\n\nமேலும் பார்க்க.\n- ஒளி மூலங்களின் பட்டியல்\n- சூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல்\n- வானியல் பொருட்களின் பட்டியல்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- SkyandTelescope.com SkyChart\n- Monthly skymaps for every location on Earth\n\n\n\n\n", "document_id": "ta_ta_63442"}, {"id": [1035, 7], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "இந்த விண்மீன் தொகுதியில், மூன்றாவது வீண்மீன், கிளீசு 667 சி,இது கிளீசு 667 எபி ஜோடியை, 30 சுற்றுப்பாதையின் வட்டவிலகலில் சுற்றி வருகிறது. விண்மீன் தொகுதிக்கும் விண்மீனுக்கும் இடைப்பட்ட சராசரி தூரம் 230 வானியல் அலகுகள்.\nகிளீசு 667 எ.\nகிளீசு 667 எ, கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மிகப் பெரிய விண்மீன் ஆகும்.இது K-வகை முதன்மைத் தொடர் விண்மீன்(K-type main-sequence star) ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு K3V..இது சூரியயனைப் போல 73% திணிவையும்(நிறை), 76% ஆரத்தையும் உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 12-13% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது.\nஇதில் சூரியனைப் போல ஹைட்ரஜன் மற்றும் ஈலியம் போன்ற தனிமங்கள் இல்லை, அதற்கு பதிலாக வேறு தனிமங்கள் இருப்பதாக கருதுகிறார்கள்.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 6.29 ஆகும்.\n\nகிளீசு 667 பி.\nகிளீசு 667 எ வைப் போன்று  கிளீசு 667 பி யும் K-வகை முதன்மைத் தொடர் விண்மீன்(K-type main-sequence star) ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு K5V.இது சூரியனைப் போல 69% திணிவு(நிறை)உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 5% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 7.24 ஆகும்.\n\nகிளீசு 667 சி.\nகிளீசு 667 சி, கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மிகப் சிறிய விண்மீன் ஆகும். இதன் விண்மீன் வகைப்பாடு M1.5.இது சூரியனைப் போல 31% திணிவையும்(நிறை), 42% ஆரத்தையும் உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 1.4% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது.\nஇதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 10.25 ஆகும்.இது M-வகை விண்மீன் ஆகும்.இதற்கு 5 கோள்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, 7 கோள்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.\n\nகோள்கள் தொகுதி.\nகிளீசு 667 சிபி, கிளீசு 667 சிசி, கிளீசு 667 சிஇ, கிளீசு 667 சிஃப் மற்றும் கிளீசு 667 சிடி என 5 புறக்கோள்கள் கிளீசு 667 C யை சுற்றி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கிளீசு 667 சிஜி மற்றும் கிளீசு 667 சிகச் ஆகிய இரண்டு புறக்கோள்கள் உறுதி செய்யப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59009"}, {"id": [1035, 8], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழைமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வரலாற்று பூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது; வான்பொருளியக்க அளவியல் (Astrometry), விண்-தெரிமுறை செலுத்துநெறி (Celestial Navigation), அவதானிப்பு வானியல் மற்றும் நாட்காட்டி தயாரித்தல் போன்றவை. வானியல் பெரிதும், வானியற்பியலுடன் தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில்முறை வானியல் என்பது வானியற்பியலையே குறிக்கின்றது.\n\n20-ஆம் நூற்றாண்டில், வானியல் அவதானிப்பு வானியல் மற்றும் கருத்தியல் வானியல் என்று இரு-துறைகளாகப் பிரிந்தது. விண்பொருட்களை அவதானித்து, தரவுகள் சேகரித்து, அவற்றை இயற்பியல் முறைகளால் பகுத்தாய்வது \"அவதானிப்பு வானியல்\" ஆகும். விண்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை, கணினி மற்றும் கணக்கீட்டு மாதிரிகள் கொண்டு விளக்க முற்படுவது \"கருத்தியல் வானியல்\" ஆகும். இவ்விரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. கருத்தியல் கோட்பாடுகளை விளக்க அவதானிப்புகளும், அவதானிப்பு நிகழ்வுகளை விளக்கக் கருத்தியல் கோட்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவிழைஞர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்ற மிகச் சில அறிவுத்துறைகளிலே வானியலும் ஒன்று ஆகும். விசேடமாக மாறுகின்ற தோற்றப்பாடுகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைக் கவனித்து வருவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதைச் சோதிடத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம், மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக்கூற முற்படும் ஒன்றாகும்; இது அறிவியல் முறைகளைத் தழுவிய ஒன்றல்ல.\n\nவரலாறு.\nமுற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், அவற்றின் இயக்கங்களை முன்கூட்டியே கூறுவதையும் உள்ளடக்கியிருந்தது. சில இடங்களில் பண்டைய பண்பாட்டினர், பாரிய கற்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி உருவாக்கிய அமைப்புக்கள் வானியல் நோக்கங்களைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. \"ஸ்டோன்ஹெஞ்ச்\" இத்தகைய அமைப்புக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இத்தகைய அமைப்புக்களின் சடங்கு ரீதியான பயன்பாடுகளுக்குப் புறம்பாகப் பருவ காலங்களை அறிந்து கொள்ளவும், கால அளவுகள் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.\n\nதொலைநோக்கிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் வானியல் ஆய்வுகளை மேற்கொள்வோர், உயர்ந்த கட்டிடங்களில் அல்லது வேறு உயர்ந்த இடங்களில் நின்று வெறும் கண்களாலேயே உற்று நோக்கித் தகவல்களைச் சேகரிப்பர். நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும், வானியல் அவதானிப்பகங்கள் நிறுவப்பட்டிருந்ததுடன், அண்டத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. பெரும்பாலும் பழைய வானியல், கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலைகளைப் படங்களில் குறிப்பதையே உள்ளடக்கியிருந்தது; இது தற்காலத்தில் வானளவையியல் (astrometry) என்றழைக்கப்படுகிறது. இவ்வாறான அவதானிப்புகள் மூலம் கோள்களின் இயக்கங்கள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாக்கப்பட்டன; மேலும், அண்டத்திலுள்ள சூரியன், சந்திரன், புவி மற்றும் பிற கோள்கள் ஆகியவற்றின் இயல்புகள் பற்றி மெய்யியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. புவியானது மையத்தில் இருக்க, சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் என்பன புவியைச் சுற்றிவருவதாக அக்காலத்தில் நம்பப்பட்டது. இது அண்டத்தின் புவிமைய மாதிரி எனப்படும்; தொலெமியின் கருத்துகளை மையமாகக் கொண்ட \"தொலெமியின் மாதிரி\" என்றும் கூறப்படும்.\n\nதொடக்க காலகட்டங்களில் நிகழ்ந்த மிகமுக்கியமான முன்னேற்றம், கணித மற்றும் அறிவியல் முறைகளில் வானியலை அணுகுவதன் தோற்றமாகும். இத்தகைய செயல்பாடு முதன்முதலில் பாபிலோனியர்களால் முன்னெடுக்கப்பட்டது; அதைப் பின்பற்றி மற்ற பல நாகரிகங்களிலும் வானியல் ஆய்வுகள் செய்யப்பட்டன. சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட சுழற்சி முறையில் நிகழ்வதைப் பாபிலோனியர்கள் கண்டறிந்தனர்; இது சாரோசு சுழற்சி எனப்படும்.\nசில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாகச் சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது. சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.\n\nமத்திய காலத்தில், ஐரோப்பாவில், நோக்கு வானியல் பெரும்பாலும் தேக்கநிலையை அடைந்திருந்தது. இது 13 ஆம் நூற்றாண்டு வரையாவது நீடித்தது. எனினும் இது இஸ்லாமிய உலகிலும் உலகின் பிற பகுதிகளிலும் செழித்திருந்தது. இவ்வறிவியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த இரு அராபிய வானியலாளர்கள் அல்-பத்தானியும், தெபிட் என்பவருமாவர்.\n\nஅறிவியல் புரட்சி.\nமறுமலர்ச்சிக் காலத்தில் நிக்கலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழிந்தார். கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர். கலிலியோ கலிலிதனது ஆய்வுகளுக்குத் தொலைநோக்கியைப் பயன்படுத்தினார்.\n\nசூரியனை மையத்தில் கொண்ட கோள்களின் இயக்கங்களைச் சரியாக விளக்கும் முறையொன்றை முதலில் உருவாக்கியவர் கெப்ளரேயாவார். எனினும், தானெழுதிய இயக்க விதிகளின் பின்னாலுள்ள கோட்பாடுகளை உருவாக்குவதில் அவர் வெற்றியடையவில்லை. இறுதியில் ஐசாக் நியூட்டன், விண்சார் இயக்கவியலையும், ஈர்ப்பு விதியையும் உருவாக்கிக் கோள்களின் இயக்கங்களையும் விளக்கினார். தெறிப்புத் தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவரும் இவரே ஆவார்.\n\nதொலைநோக்கியின் அளவும், தரமும் கூடிக்கொண்டு வர அத்துடன் புதிய கண்டுபிடிப்புக்களும் நிகழ்த்தப்பட்டன. லாக்கைல் என்பவர் விண்மீன்கள் பற்றிய விரிவான விபரக்கொத்து ஒன்றை உருவாக்கினார். வானியலாளரான வில்லியம் ஹேர்ச்செல், புகையுருக்கள், கொத்தணிகள் என்பன பற்றிய விபரக்கொத்தை உருவாக்கியதுடன், 1781 இல், யுரேனஸ் கோளையும் கண்டுபிடித்தார். இதுவே புதிய கோளொன்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும்.\n\nவானியலின் பிரிவுகள்.\nவானியல் பல கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மையான வேறுபாடு, \"கோட்பாட்டு\" வானியலுக்கும், \"அவதானிப்பு\" வானியலுக்கும் இடையிலானது. \"அவதானிப்பவர்கள்\" வெவ்வேறு தோற்றப்பாடுகளைப்பற்றி விபரங்கள் திரட்டுவதற்குப் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்விபரங்கள், அவதானங்களை விளக்கும் கோட்பாடுகளையும், மாதிரிகளையும் உருவாக்குவதற்கும், புதியனவற்றை எதிர்வு கூறுவதற்கும், \"கோட்பாட்டாளர்\"களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கீழ்வரும் கற்கைத்துறைகள் வேறு இரு வழிகளிலும் வகைப்படுத்தப் படுகின்றன: விடயங்கள் வாரியாக, வழக்கமாக, விண்வெளிப் பிரதேசங்கள் தொடர்பில் (உம்: கலக்ட்டிக் வானியல்) பகுக்கப்படுகின்றன, அல்லது நட்சத்திர உருவாக்கம், அண்டவியல் போல, \"கையாளப்படும் பிரச்சினைகள்\" தொடர்பில் வகைப்படுத்தப்படுகின்றன.\n\nவிடயங்கள் வாரியாக.\n \nவானியலின் உபதுறைகள்: \n- வான் உயிரியல்\n- வான் வேதியியல்\n- விண்வெளி இயங்கியல்\n- வான்பொருளியக்க அளவியல்\n- வானியற்பியல்\n- அண்ட வேதியியல்\n- அண்டவியல்\n- மீதுருஅண்ட வானியல்\n- அண்ட வானியல்\n- அண்டவியற்பியல்\n- கோள்நிலப் பண்பியல்\n\nகோள் அறிவியல்.\nகோள்கள் பற்றியும் அவற்றின் நிலவுகள் மற்றும் கோள் கூட்டம் பற்றிய கற்கையே கோள் அறிவியல் (\"Planetary science\") எனப்படும். பொதுவாக இது சூரியக் குடும்பத்தின் கோள்களையே குறித்தாலும் ஏனைய கிரகங்களும் இதில் அடங்கும்.\n\nசூரிய வானியல்.\nசூரிய வானியல் என்பது சூரியனைப்பற்றி கற்பதாகும். இது நாம் வாழும் புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் ஆகும். சூரிய வானியலைக் கற்பதன் மூலம் சூரியனைப் போன்ற மற்றைய விண்மீன்களின் தொழிற்பாடு உருவாக்கம் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம். அத்தோடு மக்கள் சூரிய வானியலைக் கற்பதால் அணுக்கரு இணைவு எவ்வாறு செயற்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\n\nதகவல்கள் பெறும் வழிகள்.\nவானியலில் தகவல்களைப் பெறும் முக்கிய வழி, மின்காந்தக் கதிர்வீச்சு, போட்டன்களைக் கண்டுபிடித்து ஆராய்தல் மூலமாகும், ஆனால் தகவல்கள், அண்டக் கதிர்கள், நியூட்ரினோக்கள், மூலமாகவும் கிடைக்கின்றன. மிக விரைவில் ஈர்ப்பு அலைகளும் இதற்குப் பயன்படும். (LIGO மற்றும் LISA வைப் பார்க்கவும்.\n\nஒரு மரபுரீதியான வானியல் பகுப்பு, அவதானிக்கப்பட்ட மின்காந்த அலைமாலை (electromagnetic spectrum)அடிப்படையில் கொடுக்கப்படுகிறது:\n\nஒளிசார் வானியல்.\nஒளிசார் வானியல் கண்ணுக்குப் புலப்படுகின்றவையும் (அண்ணளவாக 400 - 800 nm)அவற்றுக்குச் சற்று வெளியே உள்ளவையுமான அலைநீளங்களுடன் கூடிய ஒளியைக் கண்டறியவும், பகுப்பாய்வு செய்யவும் பயன்படும் நுட்பங்களோடு தொடர்பானது. இது மிகவும் பழமை வாய்ந்த வானியல் முறைமை ஆகும்.\nமின்னணுப் படமாக்கிகள், நிறமாலை வரைவிகள் போன்றவற்றுடன் கூடிய தொலைநோக்கியே இதற்குப் பயன்படும் பொதுவான கருவிகள் ஆகும்.\n\nமிகப் பழைய வானியல் முறை இதுவே. முற்காலத்தில், கண்ணால் பார்ப்பவற்றைக் கையால் வரைந்து பதிவு செய்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலம் முழுவதும் விம்பங்களைப் பதிவு செய்வதற்கு ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தினர்.\n\nபுறஊதா வானியல்.\nபுறஊதா வானியல் அண்ணளவாக 100 - 3200 Å (10 - 320 nm) அலைநீளம் கொண்ட கதிர்களைக் கண்டறிந்து கூர்ந்தாய்வது பற்றியது . இத்தகைய அலைநீளங்களில் அமைந்த கதிர்களை வளிமண்டலம் உறிஞ்சி விடுவதனால் இவற்றுக்கான நோக்கங்கள் மேல் வளிமண்டலத்தில் அல்லது விண்வெளியிலேயே இருக்கவேண்டும். புறஊதா வானியல், வெப்பக் கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்வதற்கும், இந்த அலைநீளத்தில் பிரகாசமாகத் தெரியும் சூடான நீல விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுக்களை ஆராய்வதற்கும் மிகவும் உகந்தது. இது, பல புறஊதாக் கதிர் ஆய்வுகளுக்கு உட்படுகின்ற பிற விண்மீன் பேரடைகளில் இருக்கும் நீல விண் மீன்களையும் உள்ளடக்கும்.\n\nஅகச்சிவப்பு வானியல்.\nஅகச்சிவப்பு வானியல் சிவப்பு ஒளியிலும் கூடிய அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர்களைக் கண்டறிவது தொடர்பானது. கண்ணுக்குப் புலனாகக் கூடிய அலைநீளங்களுக்கு அண்மையாக உள்ள அலைநீளங்களோடு கூடிய கதிர்களைத் தவிர, பெரும்பான்மையான அகச் சிவப்புக் கதிர்கள் வளிமண்டலத்தினால் உறிஞ்சப்படுகின்றன. வளிமண்டலமும் குறிப்பிடத்தக்க அளவில் அகச்சிவப்புக் கதிர்வீச்சை வெளிவிடுகின்றது. இதனால், அகச்சிவப்புக் நோக்கிகள் உயரமானதும் உலர்வானதுமான இடத்தில் அல்லது வளிமண்டலத்துக்கு வெளியே விண்வெளியில் இருத்தல் வேண்டும். அகச்சிவப்புக் கதிர்கள் கண்ணுக்குப் புலனாகும் ஒளியை வெளிவிட முடியாத அளவுக்குக் குளிர்ச்சியான பொருள்களை ஆராய்வதற்கு உதவுகின்றன. அகச்சிவப்புக் கதிர்களின் கூடிய அலைநீளம், அவை காணக்கூடிய ஒளியைத் தடுத்துவிடக் கூடிய முகில்களையும், தூசிப் படலங்களையும் ஊடுருவக் கூடியன ஆதலால், மூலக்கூற்று முகில்களுக்குள் இருக்கும் இளம் விண்மீன்கள் அல்லது கலக்சிகளின் மையப்பகுதிகளில் இருக்கும் விண்மீன்களை ஆய்வு செய்ய உதவுகிறது.\n\nஅகச் சிவப்புக் கதிர்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றதாக்கப்பட்ட தொலைநோக்கிகளே இதற்குப் பயன்படும் முக்கிய கருவிகளாகும். வளிமண்டலத்தில் ஏற்படும் மின்காந்த இடையீடுகளைத் தவிர்ப்பதற்காக விண்வெளித் தொலை நோக்கிகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nரேடியோ-வானியல்.\nரேடியோ வானியலில் கதிர் வீச்சுக்களைக் கண்டறிவதற்கு முற்றிலும் வேறான கருவிகள் பயன்படுகின்றன . இவை ஒலிபரப்பில் பயன்படும் வானொலி ஏற்பிகளைப் போன்றவை.\n\nஒளியியல் வானியலுக்கும், வானொலி வானியலுக்கும் தொடர்பான கதிர்வீச்சுக்கள் வளிமண்டலத்தினூடு வருவதில் பிரச்சினைகள் எதுவும் இல்லாததால், புவியில் அமைந்துள்ள நோக்ககங்களைப் (observatory) பயன்படுத்தமுடியும். அகச்சிவப்புக் கதிர்களை வளிமண்டலத்தில் உள்ள நீராவி உறிஞ்சிவிடுவதால் இதற்கான நோக்ககங்கள் வரட்சியானதும் உயரமானதுமான இடங்களில் அல்லது வளிமண்டலத்துக்கு வெளியே வெண்வெளியில் அமைந்திருக்க வேண்டும்.\n\nஎக்ஸ் கதிர் வானியல், காம்மாக் கதிர் வானியல், புறஉதாக் கதிர் வானியல் ஆகியவற்றில் பயன்படும் அலைநீளங்களைக் கொண்ட கதிர் வீச்சுக்கள் வளிமண்டலத்தினூடாகப் புவியை அடைய முடியாது. இதனால் இவை தொடர்பான நோக்ககங்கள் உயரே பலூன்களில் அல்லது விண்வெளியிலேயே அமைய வேண்டும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- விண்வெளி அறிவியல்...\n- அண்டவியல்\n- வானியல்த் தலைப்புக்களின் பட்டியல்\n- விண்மீன் குழாம்\n- அனைத்துலக வானியல் ஆண்டு\n- சூரியக் குடும்பம்\n- விண்வெளிப் பயணம்\n- விண்மீன்\n\nவானியற் கருவிகள்.\n- தொலைநோக்கி\n- கணனிகள்\n- கணிப்பொறி\nநூற்பட்டியல்.\n- Available at Project Gutenberg,Google books\n\nவெளியிணைப்புகள்.\n- மாறும் விண்மீன் நோக்கர்களின் அமெரிக்கக் கழகம்\n- டர்காம் பகுதி வானியற் கழகம்\n- தேசிய ஒளியியல்சார் வானியல் நோக்ககங்கள்\n- வட யார்க் வானியற் கழகம்\n- கனடா அரச வானியல் கழகம்\n- அரச வானியற் கழகம் (ஐக்கிய இராச்சியம்)\n- செக் வானியற் கழகம்\n- ஹேர்ஸ்பர்க் வானியற்பியல் நிறுவனம்\n- இஸ்லாமிய மற்றும் அராபிய வானியல்\n- Encyclopedia of Astronomy and Astrophysics\n- Los Alamos Astrophysics e-Print Database\n- Astronomy Picture of the Day\n- 20th Century Astronomers\n\n\n\n\n", "document_id": "ta_ta_18"}, {"id": [1035, 9], "question": "<Query> (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.", "document": "பெருநிலவுஎன்பது நிலாவின் உரு-ஒளிப் பெருக்கத்தைக் குறிக்கும் புதிய குறியீட்டுச்சொல். கோளியலாளர் ரிச்சார்ட் நோலே 1979 ஆம் ஆண்டு இந்தக் குறியீட்டுச் சொல்லை உருவாக்கினார். இது வானியல் தோற்றம் அன்று. கண்ணுக்குத் தெரியும் தோற்றம். இது நிலவு-பூமி-சூரியன் சுற்றுகையில் ஒரு நேர்கோட்டில் வரும்போது நிறைமதி நாளில் பூமியில் உள்ளவர்களுக்கு நிலா தெரியும் உருவொளிப்பெருக்கம். இது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும். 2013 சூலை 23 அன்று நிகழ்ந்த இது 2014 ஆகட்டு 10 அன்று மீண்டும் நிகழும். \n\nவிண்ணில் கோள்கள் சூரியனையும், சூரியன் பால்வழிப் பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. அதே போல நிலாவும் பூமியைச் சுற்றிவருகிறது. நிலா பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். பூமி சூரியனைச் சுற்ற 365.2563666 சராசரி-நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும் மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ‘பெருநிலவு’ தோற்றம் நிகழும். \n\nபூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதால் இரண்டுக்கும் இடையில் உள்ள தொலைவும் வேறுபடும். அண்மையில் இருக்கும்போது 147,098,290 கிலோமீட்டர். தொலைவில் இருக்கும்போது 152,098,232 கிலோமீட்டர். \n\nஅருகில் உள்ள பொருள் பெரிதாகவும் தெளிவாகவும் கண்ணுக்குத் தெரியும். தொலைவில் உள்ள பொருள் அருகில் உள்ளதை ஒப்புநோக்கும்போது சற்றே சிறிதாகவும், மங்கலாகவும் புலப்படும். இந்த வகையில் சூரியன், பூமி, நிலா மூன்றும் குறைந்த தொலைவில் இருக்கும்போது ஒளியும் பருமையும் பெருகும். இப்படிப் பெருகித் தோன்றுவதே இந்தப் பெருநிலவு.\n\nபொருநிலவுக் காட்சியின்போது நிலாவானது தொலைவில் தெரிவதைக் காட்டிலும் 14% கூடுதல் பருமனும், 30% கூடுதல் ஒளியும் கொண்டிருக்கும் என ‘நாசா’ கணித்துள்ளது. \n\nசங்கப்பாடல்.\nநெடுவெண் நிலவினார் என்னும் சங்ககாலப் புலவர் இதனை நெடுவெண் நிலவு எனக் குறிப்பிடுகிறார்.\n\nவானியல் நிகழ்வு.\nபெருமுழுநிலவு என்பது ஒரு வானியல் நிகழ்வு மட்டுமே; இதனால் புவியில் நிலநடுக்கங்களோ, சுனாமிக்களோ தூண்டப்படுவது கிடையாது என்று நிலநடுக்கவியலாரும் எரிமலையியலாரும் கூறுகின்றனர் . நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருத்தலும் கூடுதலாக முழுநிலவுப் பிறையில் நிலவு இருத்தலும் புவியின் அக ஆற்றலில் எவ்வித பெருமாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. பெருமுழுநிலவன்று ஏற்படக்கூடிய மதிப்பெருக்கும் (\"lunar tide\") கூட வழமையாக ஒவ்வொரு முழுநிலவின் (பெளர்ணமி) பொழுதும் ஏற்படுவதை விட சற்றே அதிகமாக இருக்கும். நிலவின் (மற்றும் சூரியனின்) பரலை விசைகள் (tidal forces) எப்போதுமே புவிமேலோட்டுப் பேரியக்க விசைகளை (tectonic forces) விட மிகமிகக் குறைவாகவே உள்ளதால், நிலநடுக்கங்களோ அதனால் விளையக்கூடிய ஆழிப்பேரலைகளோ சாத்தியமில்லை.\n\nஅளவில் காணப்படும் மாற்றங்கள்.\nசராசரியாகவுள்ள புவி-நிலவு அண்மைநிலைத் தொலைவுடன் (364,397 கிலோமீட்டர்கள்) பெரியமுழுநிலவன்று இருக்கும் அண்மைநிலைத் தொலைவை (356,577 கி.மீ) ஒப்பிட்டால் நிலவின் தோற்றம் ஏறத்தாழ 2.15 % பெரிதாகத் தோன்றும். படத்தில் காட்டப்பட்டுள்ள அண்மைநிலைத் தொலைவுடன் (356700 கி.மீ) முழுநிலவின் சேய்மைநிலைத் தொலைவை (406300 கி.மீ) ஒப்பிட்டால் ஏறத்தாழ 12 % சிறியதாகக் காட்சியளிப்பது கண்கூடு. \n\n2012இல் பெருமுழுநிலவு.\n2012ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் இரவு 11:34 மணிக்கு (அமெரிக்காவின் கிழக்குப் பிரதேச நேரம் - EST; பொது நேரம் - UT: மே 6, காலை 4:34) பெரு முழுநிலவு நியூயார்க் வானில் தோன்றி எழிலுடன் ஒளிர்ந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- 19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை\n- யுனிவேசல் டுடெ\n- யாகூ செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55387"}]
[{"id": [1036, 0], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "இந்நூலின் முடிவுரையில் இராஜாஜி, ’குழந்தைகளுக்கு ஒரு வார்த்தை’ என்ற குறிப்பில், யாருடைய உதவியும் இல்லாமல் குழந்தைகள் தாங்களே படித்து புரிந்து கொள்வதற்காகவே முக்கியமாக எழுதப்பட்ட நூலாகக் குறிப்பிடுகின்றார். \n\nஉத்தரகாண்டப் புராணக் குறிப்புகள் பிற்காலச் சேர்க்கையாகக் கருதியுள்ளதால் அவற்றைச் சேர்க்கவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.\n\nவாலி வதம் போன்ற சில பகுதிகளில் ஆராய்ச்சி நோக்குடனும் தமது ஒப்புமைக் கருத்துகளைக் குறிப்பிடுகின்றார்.\n\nவெளி இணைப்புகள்.\n- சக்கரவர்த்தித் திருமகன் - நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61913"}, {"id": [1036, 1], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "நூலாசிரியர்.\nஇதை இயற்றிய அத்துகுரி மொள்ள என்பவர் ஒரு பெண் புலவர். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரின் தந்தை பெயர் கேசன செட்டி. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கோபவரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் குயவர் குலத்தைச் சேர்ந்தவள். இவருக்கு முன் தெலுங்கில் காவியம் இயற்றிய பெண்கள் யாரும் இல்லை என்பது இங்கு குறிப்பிடக்கூடியது. \n\nதோற்றம்.\nஇந்நூல் உருவான விதம் குறித்துக் கதை ஒன்று உண்டு. தமது ஊரில் உள்ள கோயிலில் \"மொள்ள\" ஆழ்ந்த தியானத்தில் இருந்தாராம். அப்போது, இராமர் அவர் முன் தோன்றி உடனே இராமாயணத்தைப் பாடுமாறு கூறி மறைந்தாராம். கோயில் பூசகர் உடனடியாகவே வேண்டிய ஒழுங்குகளைச் செய்யவே, சற்று நேரம் தியானத்தில் இருந்த \"மொள்ள\" இராமாயணத்தைப் பாடத்தொடங்கிச் சிறிது நேரத்திலேயே முழுவதையும் பாடி முடித்ததாகச் சொல்லப்படுகின்றது. மொள்ள தனது காவியச் செய்யுள்களில், தான் இலக்கணம் படிக்கவில்லை என்றும், கோபவரத்து ஸ்ரீகண்ட மல்லேசனுடைய கருணையாலும், ஸ்ரீ ராமச்சந்திரன் ராமாயணம் பாடு என்று சொன்னதாலும் ராமாயணத்தை எழுதத் துணிந்ததாகவும் தெரிவித்திருக்கிறாள்.\n\nஇதர இராமாயணங்கள்.\nதெலுங்கில் இந்த மொள்ள இராமாயணம் தவிர பாஸ்கரர், ரங்கநாதர் ஆகியோர் எழுதிய இராமாயணங்களும் உண்டு. ஆனால், ஆந்திராவில் அனைவராலும் படிக்கப்படும் இராமாயணம் மொள்ள இராமாயணம்தான். \n\n\n\n\n", "document_id": "ta_ta_22440"}, {"id": [1036, 2], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "வால்மீகி ஆசிரமம்.\nஉத்திரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரத்தின் அருகில் கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் சீதைக்கு இலவன், குசன் எனும் இரட்டையர்கள் பிறந்தனர்.\n\nவரலாறு.\nவால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர்.\nஒருமுறை நாரதரைக் கொள்ளையிட முயன்றபோது, நாரதரின் வேண்டுகோள்படி நாரதரைக் கட்டிவைத்து விட்டு, வீடு சென்று, யாருக்காக தாம் கொள்ளைத் தொழிலை மேற்கொண்டாரோ அந்த உறவினரிடமெல்லாம், தனது தொழிலால் தனக்கு சேரும் பாவங்களிலும் அவர்கள் பங்கு கொள்வரா என வினவ, அவர்களது மறுப்புரையைக் கேட்டு, ’இதுதான் உலகம், யாருக்காகக் கொள்ளை அடித்தேனோ அந்த நெருங்கிய உறவினர்கள் கூட என் விதியில் பங்கேற்கப்போவதில்லை’ என்று உணர்ந்து முனிவரிடம் சரண் புகுந்து, அவரது வார்த்தைப் படி இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.\n\nஎல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த இளைஞன் நாளடைவில் தன்னைச் சுற்றிலும் கறையான் புற்று கட்டியதும் அறியாமல் பல ஆண்டுகள் தன்னை மறந்த தியானத்தில் ஆழ்ந்தான். கடைசியில் ’ஓ முனிவனே எழுந்திரு!’ என்ற குரல் அவனை எழுப்பியது. அவனோ, ’நான் முனிவனல்ல, கொள்ளைக்காரன” என்று திகைத்து பதில் கூற, ’இனி நீ கொள்ளைக்காரனும் அல்ல, உனது பழைய பெயரும் மறைந்து விட்டது. வால்மீகி - கறையான் புற்றிலிருந்து தோன்றியவர் என்று வழங்கப்படுவாய்’ என்று அக்குரல் கூறியது.\n\nதிருவான்மியூர்.\nசென்னையின் முக்கியப் பகுதியான திருவான்மியூர், இவரது பெயரில் வழங்கப்படுவதே. திருவான்மீகியூர் என்று இருந்து பின் மருவி திருவான்மியூர் என்று வழங்கப்படலானது. மேலும் இங்கு வான்மீகி முனிவருக்குத் தனிக்கோயிலும் அமைந்துள்ளது.\n\nவிமர்சனம்.\nஇவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன் பாத்திரங்களை உண்மையென மக்கள் நம்பும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.\n\nஅதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறாகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_390"}, {"id": [1036, 3], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "வெளி இணைப்புகள்.\n1. | அக்னிப் பிரவேசம் குறித்த விவாதம்\n2. | அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா? \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இராமன்\n- சீதை\n- அனுமன்\n- இலக்குவன்\n- வால்மீகி\n- அயோத்தி\n- இராமாயணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2372"}, {"id": [1036, 4], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "வரலாற்றுப் பின்னணி.\n1937 ஆம் ஆண்டில் முதன்முறையாக, அன்றைய, சென்னை மாகாணத்தில் இராசகோபாலாச்சாரி தலைமையில் இந்திய தேசிய காங்கிரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. 1938 ஆம் ஆண்டில் அவ்வரசாங்கம் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து தமிழறிஞர்களும் பெரியார் ஈ.வே.இரா. போன்ற சமூகச் செயற்பாட்டாளர்களும் போராடினர். அப்போராட்டத்தில் வடமொழி – வடபுலம் - வடவர் பண்பாட்டு ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து “திராவிடர்நாடு திராவிடர்க்கே” என்னும் சிந்தனை மேலோங்கியது. அச்சிந்தனையின் ஒரு பகுதியாக, இராமாயணம் வடவர் பண்பாட்டை முன்மொழிகிறது எனக்கூறி, பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தினர் இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்நிலையில் கம்பனது இலக்கிய ஆளுமையை தமிழர்களிடையே பரப்புவதற்காக காரைக்குடி சா. கணேசன் கம்பன் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.\n\nதொடக்கம்.\nசா. கணேசன் 1939 ஏப்ரல் 2, 3 ஆகிய நாள்களில் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி, கம்பன் கழகத்தைத் தொடங்கினார்.\n\nகம்பன், தான் இயற்றிய இராமகாதையை பங்குனி மாதம் அத்தத் திருநாளில் கவியரங்கேற்றினார் எனக்கூறும் தனிப்பாடல் ஒன்றைச் சான்றாகக் கொண்டு, கி.பி. 886 பிப்ரவரி 23 ஆம் நாளில்தான் அவ்வரங்கேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என சா. கணேசன் கணித்தார். எனவே ஒவ்வோராண்டும் பங்குனி மாதம் அத்தத் திருநாளில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் சமாதி கோயிலில் கம்பன் விழாவின் நிறைவு நாளும் அந்நாளுக்கு முந்தைய பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகிய நாள்களில் காரைக்குடியில் கம்பன் விழா தொடக்க நாளும் தொடரும் நாள்களும் காரைக்குடி கம்பன் கழகத்தால் கொண்டாடப்படுகிறது.\n\nதொடர்ச்சி.\nசா. கணேசனால் 1939 ஆம் ஆண்டில் காரைக்குடியில் கம்பன் கழகம் தொடங்கப்பட்ட பின்னர், அக்கழகத்தின் நோக்கத்தை தமிழகத்தின் பிறபகுதிகளிலும் நிறைவேற்றுவதற்காக சென்னை, கோயமுத்தூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய ஊர்களில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டு , தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.\n\nவெளியிணைப்பு.\n- காரைக்குடி கம்பன் கழகப் பணிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51480"}, {"id": [1036, 5], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "இந்த இரட்டைக் குழந்தைகள், சிறுவர்களாக வளர்ந்த பிறகு, வால்மீகி முனிவரால் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர். வால்மீகி இயற்றிய இராமாயணத்தை இராமர் முன்னிலையில் இவர்கள் இசைத்தனர். அதன் பிறகுதான் இராமர், சீதையை மீண்டும் அயோத்திக்கு வரவழைத்தார். அதைத் தொடர்ந்து, சீதை பூமாதேவியோடு ஐக்கியமானாள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18527"}, {"id": [1036, 6], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "தமிழ்மொழி நூல்கள்.\n1. தக்க ராமாயணம்\n2. குயில் ராமாயணம்\n3. இராமாயண அகவல்\n4. கோகில இராமாயணம்\n5. அமர்த இராமாயணம்\n6. இராமாயணக் கீர்த்தைகள்\n7. பால இராமாயணம்\n8. சக்கரவர்த்தித் திருமகன்\n9. இராவண காவியம்\nவடமொழி நூல்கள்.\n1. யோக வசிஷ்ட இராமாயணம் (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)\n2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)\n3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)\n4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.\n\nபிற நூல்கள்.\n1. சைன ராமாயணம்\n2. சங்கப் பாடல்களில் இராமாயணம்\n3. தக்கை இராமாயணம்\n4. மொள்ள இராமாயணம்\n5. துளசி இராமாயணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89305"}, {"id": [1036, 7], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "கே.வி. சீனிவாசன் என். டி. ராமராவுக்கு தமிழில் குரல் கொடுத்தார். இத்திரைப்படம் 1959 சனவரி 14 ல் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளிவந்தது.\n\nவகை.\nகாப்பியப்படம்\n\nகதை.\nஇத்திரைப்படத்தின் கதை இராமாயணத்தில் இராமனுடைய பிறப்பிலிருந்து விவரிப்பதாக அமைந்துள்ளது.\n\nபரதனின் (சிவாஜி கணேசன்) தாயின் சூழ்ச்சியின் காரணமாக முடிசூடவிருந்த இராமர் 14 வருடங்கள் வனவாசம் செல்ல ஏற்பட்டது. இச்சம்பவமறியாது தாய் கூறிய பின் தெரிந்து கொள்ளும் பரதன் தன் தாயை அவதூறாகப் பேசியவாறு ராமரின் பாதம் நோக்கி ஓடுகிறான். அங்கு இராமருக்கு சேவையாற்ற விரும்பும் பரதனின் அன்பினை மெச்சுகின்றார் இராமரும். பின்னர் நடைபெறும் காப்பியச் சிறப்புமிக்க இராமரின் இலங்கை யுத்தம் இராவண அழிப்பு என்பன திரைக்கதை முடிவாகும்.\n\nநடிகர்கள்.\n- சிவாஜி கணேசன் ... பரதன்\n- என். டி. ராமராவ் ... இராமர்\n- பத்மினி ... சீதை\n- பி. வி. நரசிம்மபாரதி ... இலட்சுமணன்\n- டி. கே. பகவதி ... இராவணன்\n- சித்தூர் வி. நாகையா ... தசரதன்\n- எஸ். டி. சுப்புலட்சுமி ... கோசலை\n- ஜி. வரலட்சுமி ... கைகேயி\n- வி. கே. ராமசாமி ... குகன்\n- எம். என். ராஜம் ... சூர்ப்பனகை\n- சந்தியா ... மண்டோதரி\n\nபடக்குழு.\n- தயாரிப்பாளர்: எம். ஏ. வாசு\n- வெளியீடு: எம். ஏ. வி. பிச்சர்ஸ்\n- இயக்குனர்: கே. சோமு\n- இசை: கே. வி. மகாதேவன்\n- பாடலாசிரியர்: ஏ. மருதகாசி\n- கதைகளம்: வால்மீகியின் இராமாயணம்\n- ஸ்கிரின் பிளே: ஏ. பி. நாகராசன்\n- வசனம்: ஏ. பி. நாகராசன்\n- சினிமட்டோகிராபி: வி. கே. கோபண்ணா\n- எடிட்டிங்: டி. விஜயரங்கம்\n- பாடல் ஓலிப்பதிவு: டி. எஸ். ரங்கசாமி\n- ஆடியோகிராபி: சி. வி. ராமசாமி ஐயர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87658"}, {"id": [1036, 8], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "அமைவிடமும் நிர்வாகமும்.\nவால்மீகி கோவில் திருவான்மியூரின் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. அதே தெருவின் மறுபுறம் இக்கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் உள்ளது. மருந்தீசுவரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இக்கோயில் கண்காணிக்கப்படுகிறது.\n\nசிறப்பு.\nசிறு மண்டபம் போலமைந்துள்ள இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. வால்மீகி முனிவரின் பெயரால் இப்பகுதி திருவான்மியூர் எனப் பெயர் பெற்றது. மருந்தீசுவரர் கோவிலுக்கு அருகிலுள்ள திருவான்மியூரின் ஒரு பகுதி வால்மீகி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு நோக்கி கடற்கரை வழியே பயணப்பட்ட வால்மீகி இவ்விடத்தில் ஓய்வெடுத்ததாக மரபுவழிச் செய்தி நிலவுகிறது. \n\nசிக்கலும் தீர்வும்.\nகிழக்குக் கடற்கரையில் போக்குவரத்து நெரிசலான இடத்தில் சாலையின் நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால் ஒரு சமயம் சாலை விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் அகற்றப்படும் சிக்கலுக்கு உள்ளானது. ஆனால் கோவில் நிர்வாகிகளின் முயற்சியால் அது தடுக்கப்பட்டு, இப்போது இக்கோயில் சாலையைப் இரண்டாகப் பிரித்து போக்குவரத்தை ஒருவழிப்படுத்தும் இடைப்பிரிப்பாக போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி உதவும்விதத்தில் நிலைப்பட்டுள்ளது\n\nவெளியிணைப்புகள்.\n- திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் இணையதளம்\n- Maharishi Valmiki Temple at Thiruvanmiyur\n\n\n\n\n", "document_id": "ta_ta_88247"}, {"id": [1036, 9], "question": "வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் <Query>.", "document": "காலநேமி கதைப்பாத்திரம், [[வால்மீகி]] எழுதிய மூல [[இராமாயணம்|இராமாயணத்தில்]] குறிப்பிடப்படவில்லை. [[மகாபாரதம்|மகாபாரதத்திலும்]] காலநேமி என்ற கதைமாந்தர் குறிக்கப்படுகிறார். \n\nவரலாறு.\n[[அத்யாத்ம இராமாயணம்| அத்தியாத்ம இராமயணத்தின்]] படி, இராம-இராவணப் போரில், [[இந்திரசித்து|மேகநாதன்]] எய்திய அம்பால் குத்தப்பட்டு, மூர்ச்சித்து வீழ்ந்த [[இலட்சுமணன்|இலக்குவனை]] காக்க, இலங்கையின் அரச மருத்துவர் சுசேனர், [[இமயமலை]]யில் வளரும் சஞ்சீவினி மூலிகைச் செடிகளை பறித்து வரக் கூறுகிறார். சஞ்சீவினி மூலிகைச் செடிகளை பறிக்க, இமயமலையை நோக்கிச் சென்ற அனுமானைத் தடுத்துக் கொல்ல, இந்திரசித்து, காலநேமி என்ற பாம்பு அரக்கனை அனுப்புகிறார். \n\nஅனுமார் [[இமயமலை]]யின் \"கந்தமாதன மலை\" எனும் துரோண கிரியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை பறிக்கையில், அவ்விடத்தில் போலித் துறவி வேடத்தில் வந்த காலநேமி, அனுமாரை வரவேற்று, அருகில் உள்ள ஏரியில் குளித்து விட்டு வந்தால் சஞ்சீவினி செடிகளை பறித்துத் தருவதாக கூறுகிறார். அனுமார் ஏரியில் குளிக்கையில், காலநேமி ஏவிய மாய [[முதலை]], அனுமாரைக் கொல்ல வருகையில், அனுமார் அம்முதலையைக் கொல்கிறார்.. அனுமார் கையால் இறந்த முதலை [[அரம்பையர்கள்|அப்சரசாக]] மாறி, தான் ஒரு முனிவரால் சாபம் பெற்ற வரலாற்றைக் கூறி, காலநேமியின் சதித் திட்டத்தை அனுமாருக்கு எடுத்துரைக்கிறாள். பின்னர் காலநேமியைக் கொன்று, விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து, இலக்குவனைக் காக்கக் கூறுகிறாள். அனுமானும் காலநேமியைக் கொன்று, சஞ்சீவினிச் செடிகளுடன் கூடிய மலைக்குன்றை தூக்கிக் கொண்டு, இலங்கை திரும்பி, இலக்குவனைக் காக்கிறார். \n\nபிற மொழி இராமாயணக் காவியங்களில் காலநேமி.\nமத்திய காலத்தில் எழுதப்பட்ட வங்காள மொழி இராமாயணம், தெலுங்கு மொழி ரங்கநாத இராமாயணம் மற்றும் [[இந்தி மொழி]]யில் [[துளசிதாசர்]] எழுதிய [[ராமசரிதமானஸ்]] போன்ற பெரும்பாலான இராமாயணக் காவியங்கள் காலநேமியின் கதைபாத்திரம் கொண்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- [[அனுமான்]]\n\nஆதார நூல்கள்.\n[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]\n\n", "document_id": "ta_ta_121722"}]
[{"id": [1037, 0], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "ஐசோ ஆக்டேனும் ஹெப்டேனும் சேர்ந்த ஒரு கலவை குறிப்பிட்ட ஒரு எரிபொருளோடு ஒப்பிடும்போது அதே உள்வெடிப்பெதிர்ப்பைக் கொண்டிருந்தால், அந்தக் கலவையில் இருக்கும் ஐசோ ஆக்டேனின் விழுக்காட்டை அந்த எரிபொருளின் எட்டக எண் அல்லது ஆக்டேன் எண் என்று வழங்குவர். காட்டாக, 90% ஐசோ ஆக்டேனும் 10% ஹெப்டேனும் கலந்த ஒரு கலவையின் உள்வெடிப்பெதிர்ப்பை ஒத்திருக்கும் ஒரு கன்னெய்யின் எட்டக எண் 90 எனப்படும்.\n\nஐசோ ஆக்டேனின் எட்டக எண் 100 எனவும் n-ஹெப்டேனின் எட்டக எண் பூச்சியம் அல்லது சுழியம் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கும் கன்னெய் எட்டக எண் 87, 89, என்று இருக்கும். 87 எட்டக எண் கொண்ட கன்னெய்யை எடுத்துக் கொண்டால், அது 87% ஐசோ ஆக்டேனும், 13% ஹெப்டேனும் கொண்ட ஒரு கலவையின் உள்வெடிப்பெதிர்ப்பை ஒத்திருக்கும். இதனால் அந்தக் கன்னெய்யில் ஐசோ ஆக்டேன் இருக்கிறது என்றோ அது 87% இருக்கிறது என்றோ பொருளல்ல. அந்தக் கலவைக்கு உள்வெடிப்பெதிர்ப்பு எவ்வளவு இருக்குமோ அதே அளவிற்கு அந்தக் கன்னெய்க்கும் இருக்கும் என்பது பொருள். அவ்வளவே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13283"}, {"id": [1037, 1], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "விளக்கம்.\nசமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் எங்கும் பரவிகிடக்கின்றது. இவ்வகையான ஏற்றத்தழ்வுகளை குறிப்பாக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் நிலையை அறிய லாரென்சு வளைகோடு உதவும். இது ஒரு முழுமையான அளவு கோல் அல்ல என்றாலும் நிலையை அறிய இது ஓரளவு உதவும். சமுதாயம் குடும்பங்களைக் கொண்டது. குடும்பங்களைக் குழுக்களாக வகுத்துக் கொள்ளவெண்டும் அவைகளின் வருமானத்தை கணக்கிட்டு அதனை விழுக்காட்டில் கணக்கிட்டுக் கொண்டு லாரென்சு வளை கோட்டை வரையலாம். இது குடும்பங்களின் திரண்ட மொத்த விழுக்காட்டையும் (Cumilative percentage of Families), வருமானத்தின் திரண்ட விழுக்காட்டினையும் (Cumilative percentage of Income) கொண்டு இதனை வரையலாம்.\n\nவருமானத்தில் ஏற்றத்தாழ்வுள்ள நிலை.\nகீழ்க்கண்ட பட்டியலைக்காணலாம்\n\nபட்டியலில் காண்பது போல் கடைசி ஐந்து குழு, மொத்த வருமானத்தில் 10 விழுக்காடு மட்டும் பெறுகின்றனர். அதற்கு மேல் இரண்டாவதாக உள்ள குடும்பங்கள் குழு 15 விழுக்காடு வருமானத்தையும் இதுபோல மற்ற குடும்பங்களும் பெறுகின்றன.\nவரைபடம் லாரென்சு வளைகோட்டை விளக்குகிறது.வரைபடத்தில் ‘Y’ அச்சில் குடும்பங்களின் திரண்ட வருமான விழுக்காடும் ‘X’ அச்சில் குடும்பங்களின் திரண்ட விழுக்காடும் குறிக்கப்பட்டுள்ளது. வளைகோடு ‘OE’ பட்டியலில் உள்ள குடும்பங்களின் குழுக்களின் அடிப்படையிலும், குடும்பங்களின் திரண்ட வருமானத்தின் விழுக்காடின் அடிபடையில் வரையப்ப்பாட்டுள்ளது. இந்த வளைகோடு தான் லாரென்சு வளை கோடு என அழைக்கப்படுகிறது. இவ் வளைகோட்டின் புள்ளி ‘C’, 40 விழுக்காடு குடும்ங்கள் 20 விழுக்காடு வருமானமே ஈட்டுகின்றன எனபதைக்காட்டுகிறது\n\nஏற்றத்தாழ்வு அற்ற நிலை.\nவருமானத்தில் ஏற்றத்தாழ்வே இல்லை என்றால் எப்படிப்பட்ட வளைகோடு இருக்கும் என்பதையும் இவ்வரைபடத்தி்லேயே அறியலாம். ஒவ்வொரு விழுக்காடு குடும்பமும் ஒரே மாதிரியான வருமான விழுக்காட்டைப் பெற்றால் இது 45 கோணம் நேர் கோடாக இருக்கும். இதையும் வரைபடத்தில் காணலாம். இந்த நேர்க்கோட்டில் எந்த புள்ளியிலும் குடும்பங்களின் விழுக்காடும் திரண்ட வருமானத்தின் விழுக்காடும் சமமாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக புள்ளி ‘F’ ல் 40 விழுக்காடு குடும்பத்தினர் 40 விழுக்காடு வருமானதை ஈட்டுகின்றனர். இங்கு வருமானத்தில் ஏற்ற தாழ்வு இல்லை.\n\nகினி குணகம்.\nலாரன்சு வளைகோட்டின் மூலம் எந்த அளவு வருமான ஏற்றத்தாழ்வு உள்ளது என்பதை அளக்க இந்த கினி குணகம் உதவும். இது வரைபடத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறிக்கும் லாரென்சு வளைகோட்டிற்கும், ஏற்றத்தரழ்வே இல்லாத நிலையை குறிக்கும் நேர்க்கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் அறியப்படுகிறது.\nகினி குணகத்தை வரைபடம் தெளிவாக விளக்குகிறது. வண்ணமிட்ட பகுதி கினி குணகம் ஆகும்.கினி குணகம் பூஜ்யத்திற்கும் ஒன்றிற்கும் இடைப்பட்டதாகவே இருக்கும். கினி குணகம் 0' என்றால் இது ஏற்றத் தாழ்வே இல்லாத சமுதாயம் எனவும் கினி குணகம் 1 என்றால் முற்றிலுமாக ஏற்றத்தாழ்வு உள்ள சமுதாயம் என்றும் பொருள். கினி குணகம் 1 என்றால் நாட்டின் செல்வம் எல்லாம் ஒருவனிடமே குவிந்து கிடக்கின்றது என்று பொருள். அதிகமான கினி குணகம் அதிகமான ஏற்றத்தாழ்வுகளையும் குறைந்த கினி குணகம் குறைவான ஏற்றத்தாழ்வுகளையும் தொிவிக்கும்\n\nவருமானத்தில் ஏற்றத்தாழ்வுக்கான காரணங்கள்.\n- இயற்கையான திறமையும் பண்பும். எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான திறமையும் பண்பும் கொண்டிருப்பதில்லை. திறமையும் பண்பும் மனிதருக்கு மனிதன் வேறுபடும். அதிக திறமை வாய்ந்தவர்கள் அதிகமாக பொருள் ஈட்டுவதும் குறைந்த திறமை உடையவர்கள் குறைந்த வருவாய் ஈட்டுவதும் இயல்பு.\n- வேலையும் ஓய்வும். வேலையும் ஓய்வும் இரண்டும் மனிதனுக்கு தேவை. அதிக வேலை செய்து குறைவான ஓய்வு எடுத்துக்கொண்டால் வருமானம் அதிகமாகும். குறைவான வேலை செய்து அதிகமாக ஓய்வு எடுத்துக்கொண்டரல் வருமானம் குறையும்.\n- கல்வியும் பயிற்சியும். தரமான கல்வியும் சிறந்த பயிற்சியும் பெற்றவர்கள் அதிகமான வருமானம் ஈட்டுவர். இதில் குறைந்தவர்களுக்கு வருமானம் குறைவாக இருக்கும்.\n- துணிவுடன் பொறுப்பேற்கும் தன்மை. தைரியமாக பொறுப்பேற்று பணியில் ஈடுபடுபவர்களுக்கு வருமானம் பெருகும். எதற்கும் துணிவில்லாமல் பயந்ததுகொண்டு பொறுப்பை ஏற்க தயக்கம் காட்டுபவர்களுக்கு வருமானம் குறையும்.\n- ஊதியத்தில் பாகுபாடு.ஒரே மாதிரியான திறமையிருந்தாலும் பல இடங்களில் தொழிலதிபர்கள் ஊழியர்களுக்கும் வழங்கும் ஊதியத்தில் பல விருப்பு வெறுப்பின் காரணமாக பாகுபாடு காண்பிக்கின்றனர். அதனால் வருமானத்தில் வேறுபாடு காணப்படுகின்றது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பகிர்வு\n- ஜினி குறியீடு\n- பொருளாதார ஏற்றத்தாழ்வு\n- சிஃபுவின் விதி\n\nவெளி இணைப்புகள்.\n- WIID: World Income Inequality Database, the most comprehensive source of information on inequality, collected by WIDER (World Institute for Development Economics Research, part of United Nations University)\n- glcurve: Stata module to plot Lorenz curve (type \"findit glcurve\" or \"ssc install glcurve\" in Stata prompt to install)\n- Free add-on to STATA to compute inequality and poverty measures\n- Free Online Software (Calculator) computes the Gini Coefficient, plots the Lorenz curve, and computes many other measures of concentration for any dataset\n- Free Calculator: Online and downloadable scripts (Python and லூவா) for Atkinson, Gini, and Hoover inequalities\n- Users of the R data analysis software can install the \"ineq\" package which allows for computation of a variety of inequality indices including Gini, Atkinson, Theil.\n- A MATLAB Inequality Package, including code for computing Gini, Atkinson, Theil indexes and for plotting the Lorenz Curve. Many examples are available.\n- A complete handout about the Lorenz curve including various applications, including an Excel spreadsheet graphing Lorenz curves and calculating Gini coefficients as well as coefficients of variation.\n- LORENZ 3.0  is a Mathematica notebook which draw sample Lorenz curves and calculates ஜினி குறியீடுs and Lorenz asymmetry coefficients from data in an Excel sheet.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88571"}, {"id": [1037, 2], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "மின்காந்த அலைகள் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய செருமானிய இயற்பியலாளர் ஐன்ரிச் ஏர்ட்சை நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- BIPM Cesium ion f definition\n- National Research Council of Canada: \"Generation of the Hz\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_16562"}, {"id": [1037, 3], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [1037, 4], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "- நிகர விற்பனை வருவாய் - நிறுவனத்தின் வருமானக் கூற்றுபடி உள்ள விற்பனை\n- சராசரி மொத்த சொத்து - ஒரு நிதியாண்டின் ஐந்தொகைப்படியுள்ள சொத்துக்களின் சராசரி மதிப்பு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41799"}, {"id": [1037, 5], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "கதிர் செறிவு அளவி என்பது ஒரு நொடிக்கு உள்ளே நுழையும் ஒளியணுக்களின் எண்ணிக்கையை அளக்க உதவும் ஒரு இயற்பியல் அல்லது வேதியியல் கருவியாகும். இக் கருவி கட்புலனாகும் நிறமாலை மற்றும் புற ஊதாக் கதிர் நிறமாலை ஆகியவற்றின் கதிர் செறிவை அளக்க பயன்படுகிறது. \n\nஎடுத்துக்காட்டாக, இரும்பு (III) ஆக்சலேட் கரைசல், வேதியியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது. வெப்பக் கதிர் அளவி, வெப்பமின்னடுக்கு மற்றும் ஒளி இருவாய் (photodiode) ஆகியவை இயற்பியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது. இவை கொடுக்கும் அளவுகள் ஒளியணுக்களின் எண்ணிக்கையை ஒப்பிட உதவுகிறது. \n\nவரலாறு.\n1825 ல் கதிர் செறிவு அளவியை சான் எர்ழ்செல் வடிவமைத்தார். \"actinometer\" என்ற பெயரை இவரே தேர்ந்தெடுத்தார்.\n\nகதிர் செறிவு வரைபடம் என்பது புகைப்படத் துறையில் தேவைப்படும் ஒளியின் அளவை கதிர் செறிவின் திறனைக் கொண்டு அளக்க உதவுகிறது. \n\nவேதியியல் கதிர் செறிவு அளவி.\nவேதியியல் கதிர் செறிவியல் வேதி வினையின் மூலம் கதிர்வீச்சுப் பாயத்தை அளக்கிறது. குவாண்ட்டம் பலனுடன் (quantum yield) கூடிய வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. \n\nகதிர் செறிவு அளவியை தேர்ந்தெடுத்தல்.\nஇரும்பு (III) ஆக்சலேட் கரைசல், பொதுவாக கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. (254 nm முதல் 500 nm வரை) இடைப்பட்ட அலைநீளங்களுக்கு\nஇக் கரைசல் பயன்படுகிறது. மலக்கைற்றுப்பச்சை (malachite green) லுயுகோசயனைடுகள் (leucocyanides) ஆகிய கரைசல்களும் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. பியூடிரோஃபீனோன் மற்றும் பைபர்லீன் (piperylene) ஆகிய கரிமச் சேர்மங்கள் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. \n\nகட்புலனாகும் நிறமாலையை அளக்கும் வேதியியல் கதிர் செறிவு அளவி.\nமீசோ-டைபீனைல்கெலியாதெரேன் (Meso-diphenylhelianthrene) என்ற கட்புலனாகும் நிறமாலையை (400–700 nm) அளக்கும் வேதியியல் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. \n\nமேலும் பார்க்க.\n- கதிர் செறிவு வரைபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121312"}, {"id": [1037, 6], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "மேற்கோள்கள்.\n- Mindat.org - Abhurite\n- Webmineral.org - Abhurite\n- Handbook of Mineralogy - Abhurite\n\n\n\n\n", "document_id": "ta_ta_69733"}, {"id": [1037, 7], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய்யைச் சேர்த்து வைக்கவும் முன்னர் பீப்பாய்கள் பயன்படுத்தப் பட்டன. அதற்காகத் தரப்படுத்தப் பட்ட அளவு ஒரு பீப்பாய்க்கு 42 கேலன்கள். ஒரு கேலனுக்கு ஏறத்தாழ 3.785 லிட்டர் என்பதால் ஒரு பீப்பாய்க்கு ஏறத்தாழ 159 லிட்டர் அளவு இருக்கும். \n\nஇரயில் பெட்டிகள் வழியாக எண்ணெய் அனுப்பப்பட்ட காலம் தொட்டுப் பீப்பாய்கள் உபயோகப் படுத்தப் படுவதில்லை என்றாலும், பாறைநெய் அளவையாக பீப்பாய் என்பது நிலைத்து விட்டது. இன்றும் பரவலாய் விலை நிர்ணயம், வரி மட்டும் சட்ட ஆவணங்கள் முதலியவற்றிலும் பீப்பாய் என்பது பாறைநெய்யை அளக்க ஒரு அளவையாக உபயோகப்படுத்தப் படுகிறது. காட்டாக, உலக சந்தைகளில் பாறைநெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு எவ்வளவு அமெரிக்க டாலர்கள் என்ற கணக்கில் வழங்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24182"}, {"id": [1037, 8], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான வயது கணக்கீடு.\nஇந்தியாவில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமக்கள் எனக் கணக்கீடு செய்துள்ளனர். ஆனால் சில இனங்களில் சலுகைகள் வழங்கும் போது ஆண், பெண் மூத்தகுடி மக்களுக்கான வயது வரம்பு வேறுபடுகிறது.\n\nஇந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள்.\nஇந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் பலதுறைகள் வாயிலாக பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. ஆனால் சில இனங்களில் சலுகைகள் வழங்கும் போது ஆண், பெண் மூத்தகுடி மக்களுக்கான வயது வரம்பு வேறுபடுகிறது.\n- ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு அரசு மாதாந்திர ஓய்வூதியமாக ரூபாய் ஆயிரம் வழங்குகிறது.\n- ஆதரவற்ற மூத்த குடிமக்களின் குடும்ப அட்டைகளுக்கு ரேசன் கடைகளில் மாதா மாதம் 10 கிலோ அரிசியும், பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகளும் வழங்கும் திட்டமுள்ளது.\n- ரூபாய் இரண்டரை இலட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டும் மூத்தகுடி மக்கள் வருமானவரி செலுத்தத் தேவையில்லை. எண்பது வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள் (Super Senior Citizens), ஐந்து இலட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வருமான வரி செலுத்த தேவையில்லை.\n- ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அரசு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்குகிறது.\n- இரயில் வண்டியில் பயணிக்கும் மூத்தகுடி ஆண் பயணிகளுக்கு, பயணக்கட்டணத்தில் நாற்பது விழுக்காடும், மூத்தகுடி பெண் பயணிகளுக்கு ஐம்பது விழுக்காடும் கட்டணச் சலுகை வழங்குகிறது இந்தியன் இரயில்வே துறை.\n- மூத்த குடிமக்களின் அவசர உதவிக்கென இருபத்தி நாலு மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா அழைப்புடன் கூடிய தனி தொலைதொடர்பு எண்கள் 1800-180-1253. 1800 – 180- 1253 மற்றும் 1298 இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இந்த எண் மூலம் தொடர்பு கொண்டால், உரிய அரசு ஊழியர்கள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவன ஊழியர்கள், மூத்த குடிமக்களின் அவசர உதவிக்கு வருவார்கள்.\n- அரசு பொதுத்துறையில் இயங்கும் உள்நாட்டு இந்திய விமானங்களில் பயணிக்கும் 65 வயது நிரம்பிய ஆண்களுக்கும், 63 வயது நிரம்பிய பெண் மூத்த குடிமக்களுக்கும், சாதாரண வகுப்பு பயணக்கட்டணத்தில் ஐம்பது விழுக்காடு கட்டணச்சலுகை வழங்குகிறது.\n- வெளிநாடு செல்லும் மூத்த குடிமக்களுக்கு (ஆண்கள் வயது 65 – பெண்கள் வயது 63), சாதாரண வகுப்பு விமானப் பயணக் கட்டணத்தில் ஐம்பது விழுக்காடு கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது.\n- மூத்த குடிமக்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்கவும், இலவச சட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.\n- வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு அரை விழுக்காடு வட்டி கூடுதலாக வழங்குகிறது.\n- மூத்த குடிமக்கள் தங்கும் முதியோர் இல்லங்கள் கட்டுவதற்கு, கட்டுமானத் தொகையில் ஒன்றிய அரசு 90 விழுக்காடு மானியம் வழங்குகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Elders dial for help\n- facility for the aged to be extended\n- Senior Citizens in India: Benefits and Facilities\n- http://www.thehindu.com/search/simple.do;jsessionid=D21935314174D7F915059086F7FF8818.route04\n- பட்ஜெட் 2014: மூத்தக் குடிமக்களுக்கான நலத்திட்டம் அறிவிப்பு\n\n- 2014 – 2015க்கான பட்ஜெட்டில் மூத்தகுடி மக்களுக்கு வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயர்வு\n- Senior Citizen Corner\n- இந்தியாவில் 65 சதவிகிதம் மூத்த குடிமக்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர்: புதிய ஆய்வில் தகவல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59987"}, {"id": [1037, 9], "question": "<Query> என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.", "document": "ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!\n\nகனிமங்களின் கடினத்தன்மை.\nமோ வடிவமைத்த கடினத்தன்மை அளவுகோல் ஏறுவரிசையில்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_21154"}]
[{"id": [1039, 0], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://bdenvironment.com/2014/05/17/poisonous-frogs/ Poisonous Frogs\n- http://www.dartden.com The Dart Den\n- http://www.dendrobates.org Dendrobates.org – ecology, evolution and conservation of poison frogs\n- http://www.dartfrog.tk Dartfrog.tk\n- http://www.dendroworld.co.uk Dendroworld Forum\n- http://www.topicjax.com/poison-arrow-frog-facts Poison Arrow Frog Facts\n- Frognet – mailing list for Dendrobatid hobbyists\n- http://www.myglobalpage.com/nature/beauti-with-a-warning Some Pictures\n- http://www.periodicvideos.com/videos/mv_frog_poison.htm Frog Poison – Histrionicotoxin] at \"The Periodic Table of Videos\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_61909"}, {"id": [1039, 1], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "”குடித்தனம்” என்னும் முதல் கவிதையை மேலோட்டமாகப் படிக்குமிடத்தில் ஏதோ அந்தப் பழமொழிக்கு விளக்கம் கூறியது போல் தோன்றும். ஆனால், கூர்ந்து நோக்குமிடத்து ஒரு விவசாயக் குடும்பத்தின் வறுமையும் அவர்களின் செம்மையும் இயல்பும் இந்தக் கவிதையில் இழையோடியிருப்பது புரிகிறது.\n\n“தாத்தாவும் தாழ்வாரமும்” மற்றும் “ஆக்காட்டி” கவிதைகளில் இந்தத் தலைமுறை அறியாத உழவுக் கருவிகளின் பெயர்கள் அழகாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியில் அருகிப்போய்விட்டவை இந்தக் கருவிகள் மட்டுமல்ல, தாழ்வாரங்களும் தாத்தாக்களும் கூட என எண்ணும் போது நம் தலையில் யாரோ நச்சென்று குட்டுவதை உணரலாம். வந்து போவோர்க்கெல்லாம் அடைக்கலம் தரும் தாழ்வாரங்கள் இன்று குறுகி அல்லது மறைந்து போய்விட்டன என்ற உண்மை புலப்படுகிறது. நகரத்துத் தாத்தாக்களெல்லாம் முதியோர் இல்லத்தில் வாசம் என்னும் சுடு நிஜமும் புலனாகிறது. \n\nநெற்களஞ்சியம் ஒன்று கற்களஞ்சியமாகிப் போன வேதனையைப் பதிவு செய்கிறது அடுத்த கவிதை. கிராமத்து விவசாயிகளின் அறியாமையில் குளிர் காய்ந்துக் கொள்ளை லாபம் பார்க்கும் தரகர்கள் ஒருபுறமும், மருபுறம் விற்கப்பட்ட வயல்கள் கற்கள் கொண்டு கட்டப்படும் கட்டடங்களாக மாறும் அவலமும் புரிகிறது. இந்த நிலையே “புதிய பாட்டு” கவிதையிலும் “நஞ்சைத் தின்றழியும் தஞ்சைத் தரணி” என்னும் வரிகளில் எதிரொலிக்கிறது. அழுகி, மண்ணுக்குள் தலை மறைகின்ற காலம் இது. அந்த ஆலமரத்தின் தொன்மை, மாண்புகள், பாரம்பரியம், பற்றி மிக அழகியல் மிளிரக் கவித்துவத் தேன் சொட்டச் சொட்டக் கவி புனைய இயலா தருணம் என்பதைக் கவிஞர் தெளிவாக உணர்ந்து, உழன்று, அதன் வெளிப்பாடாகப் படிப்போர் உள்ளம் விவசாயிகளின் துயரத்தை அறியும் வண்ணம் கவிதைகள் படைத்திருக்கிறார்.\n\nகாவிரியும், பொருநையும், வைகையும், மணிமுத்தாறும் பாய்ந்து நீர் வளமும் வண்டல் வளமும் மிகுந்து பயிர்கள் செழித்து விவசாயம் கொழித்த தமிழ்நாட்டின் இன்றைய ஆறுகள் வறண்டு விளைநிலங்கள் வெடிப்புற்றுப் போய் வதைப்பட்டு நிற்கும் நிலையை “நடைப்பிணங்கள்” கவிதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.\n\nஎன்னும் வரிகளைப் படிக்கும் போது அடிவயிற்றில் குபீர் என்று ஒரு நெருப்புப் பற்றுகிறது. ஆனால் நடைமுறையில் இது உண்மை என்னும் போது கண்ணில் நீர் திரண்டு அந்த நெருப்பை அணைக்கிறது.\n\nஎன்னும் வரிகளை எழுதுகையில் கவிஞர் மனம் எவ்வாறு துடித்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது.\nநூல்கள்\nமருதத்திணை, மீனாசுந்தர் கவிதைகள்,புதுப்புனல் வெளியீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_107395"}, {"id": [1039, 2], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "தசரதன் நடத்திய அசுவமேத யாகம்..\nஅயோத்தி அரசன் தசரதன் அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான். இந்த யாகத்தை நடத்துவதற்காக ருசிய சிருங்கர் அழைத்து வரப்பட்டார். அவர் நடத்தி முடித்த அசுவமேத யாகத்திற்குப் பின் தசரத மகாச்சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்.\n\nதருமன் நடத்திய அசுவமேத யாகம்.\nகுருச்சேத்திரப் போருக்குப் பின் தருமன் “சக்கரவர்த்தி” பட்டத்திற்காக அசுவமேத யாகம் நடத்தினார். அந்தக் குதிரையைத் தொடர்ந்து அருச்சுனன் பெரும் படையுடன் சென்று வெற்றி பெற்று யாகம் நடத்தி சக்கரவர்த்தியானான்.\n\nதமிழ் நாட்டில் சாதவாகன அரசர்கள்.\nசாதவாகன அரசர்களில் மூன்றாவது மன்னரான முதல் சாதகர்ணி தனது ஆட்சி எல்லைப்பகுதியை தக்காணத்தின் வடக்குப்பகுதியில் நிலை நிறுத்தியதோடு அல்லாமல் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை தன் ஆட்சிக்குள் கொண்டுவந்தார். இதற்காக இரண்டு அசுவமேத யாகம் நடத்தியதாக அறியப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19481"}, {"id": [1039, 3], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "தொன்மம்.\nகுபேரனின் பணியாட்களில் ஒருவன் ஹேமமாலி. அவனுக்கு குபேரன் சிவபூசைக்காக பூக்களை சேகரிப்பது பணி. ஒருநாள் தன்புதுமனைவி விசாலாட்சியுடன் நேரத்தினை செலவிட்டு, தன்னுடைய பணியை மறந்து போனான். \nவழக்காக பூசை செய்ய வந்த குபேரன் தனக்கு பூசை செய்ய பூக்கள் இல்லாமைக் கண்டு திகைத்தான். பணியாளின் கவனக்குறைவை எண்ணி கோபம் கொண்டான். அக்கோபத்தில் ஹேமமாலிக்கு கொடிய 18 வகையான சரும நோய்கள் உருவாக சபாமிட்டான். \nஅந்நோய்கள் பற்றிய நிலையில் ஹேமமாலியால் தவந்து செல்லவே முடிந்தது. உடல் வழுவற்று தேகத்தில் பெரும் துன்பம் உண்டானது. இருப்பினும் குபேரனது சிவபூசைக்கு இத்தனை நாள் பூ சேகரித்து தந்த பலனாக அதற்கான தீர்வினை அவன் அறிந்துகொண்டான். மேருமலையில் உள்ள மார்க்கண்டேயரை சந்திந்து தன் நோய் தீர வழிகேட்டான். அவரும் ஆடி மாதம் தேய்பிறை ஏகாதேசியில் விரமிருந்து சிவபெருமானை வணங்கச் சொன்னார். அவ்வாறு வணங்கிய ஹேமமாலிக்கு சரும நோய்கள் அகன்றன. தன் தவறை உணர்ந்தமையால், மீண்டும் குபேரனிடம் சிவபூசைக்கு தேவையான உதவிகள் செய்யும் பணியயாளனானான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88342"}, {"id": [1039, 4], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "தலைவன் தன் விருப்பப்படி நடந்துகொள்ளாமல் அவன் விருப்பப்படி பொருள் தேடச் சென்றது சரிதான் என்கிறாள்.\n\nஇதற்கு ஒர் உவமை\n\nகொடிய பிணியால் வருந்துபவருக்கு மருத்துவன் பிணியாளி விரும்பிய உணவைத் தராமல் மருந்தைத் தருகிறான். தான் நினைக்கும் பத்திய உணவு தந்து வருத்துகிறான். அதுபோலவே தலைவன் பொருள் தேடும் பணியை மேற்கொண்டுள்ளான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25103"}, {"id": [1039, 5], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "குழி விாியன்கள்.\nஇதன் உடல் பளபளப்பான நிறம் கொண்டது. சுமாா் 60 செ.மீ நீளமுடையன. பொதுவாக மேற்கு, கிழக்கு தொடா்ச்சி மலைகளில் காணப்டுகின்றன. நாசித்துளைக்கும் கண்ணுக்குமிடையே லோாியல் குழி காணப்படுவதால் குழிவிாியன் என அழைக்க்படுகின்றன.(உ.ம்) டிரைமீாிசூரஸ்\n\nஆ)குழியற்ற விாியன்கள்.\nஇவை மிகவும் நீளமானவை சுமாா் 150 செ.மீ நீளமுடையவை. வால் சிறியது ஆனால் வாலின் அடிப்பகுதியில் இருவாிசையில் செதில்கள் அமைந்துள்ளன. உடலின் முதுகுப்பகுதியில் 3 வாிசைகளில் சங்கிலி தொடா் போலமைந்த வெண்மை நிற விளிம்பு கொண்ட கருநிற வளையங்களை பழுப்பு நிறத்தில் கொண்டுள்ளதால் இவை சங்கிலி விாியன்கள் எனவும் அழைக்கப்படுகிறது.(உ.ம்) கண்ணாடி விாியன்\n\nநாகப் பாம்பு.\nஇந்நாகங்கள் சுமாா் 5 மீட்டா் நீளமுடையவை இவை இந்தியாவில் பொதுவாக காணப்படுகிறது. தலைமேல் பகுதியில் கண்ணாடி வடிவ குறியீட்டையும் தலை அடிப்பகுதியில் இரு கருநிற குறியீடுகளையும் கொண்டிருக்கின்றன. உடலிலிருந்து தனித்து பிாித்தறிய இயலாத வகையில் தலை அமைந்துள்ளது. 12 முதல் 18 முட்டைகள் வரை இடும் தன்மை கொண்டவை.\n\nராஜநாகம்.\nசுமாா் 6 மீட்டா் நீளமுடையது. அடா்ந்த காடுகளில் காணப்படும். இவை பிற பாம்புகளை விழுங்கும் தன்மை கொண்டது. கருப்பு நிறமுடையது. உடலில் கருப்பு பட்டைகள் காணப்படுகின்றன. இயல்பான தாக்கும் தன்மை கொண்ட இவற்றின் நச்சு நரம்பு மணண்டலத்தில் விரைவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.\n\nகடல் பாம்பு.\nநீண்ட உடலினையும், துடுப்பு போன்ற வாலினையும் உடையது. குட்டி ஈனும் தன்மை கொண்டது. சிறிய மீன்களை உணவாக கொள்கின்றன. இயல்பாக ஊறுவிளைவிக்காத இவை கடிக்குமாயின் கொடிய இதன் நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதித்து தசை இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.\n\nபவழப் பாம்பு.\nமணற்பாங்கான பகுதியில் வாழும் இவை நச்சுத் தன்மை கொண்டவை. கவா்ச்சியான நிறமுடையன. புற அமைப்பில் நாகப்பாம்பினை ஒத்து காணப்பட்டாலும் படமெடுக்கும் தன்மையோ அல்லது கண்ணாடி வடிவ குறியீடோ காணப்படுவதில்லை.\n\nபார்வை நூல்.\nChordate Zoology by E. L. Jordan, Dr. P. S. Verma\n\n\n\n\n", "document_id": "ta_ta_115686"}, {"id": [1039, 6], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "இழையவியல்.\nநுண்ணோக்கியின் வழியாகப் பார்க்கும் பொழுது சாயம் ஏற்றிய கணையத்தின் இழையம் (திசு) இரு வேறு வகையானவையாகக் காணப்படுகின்றன மெலிதாகச் நிறச்சாயம் ஏற்று இருக்கும் உயிரணுக்குழுமங்கள் இலாங்கர்ஃகான்சுத் திட்டுகள் (islets of Langerhans) என்றும், அடர்த்தியாக நிறமேற்று இருக்கும் பகுதிகள் குலை (குறும்பழங்கள் நிறைந்த குலை போல் காட்சியளுக்கும், ஆங்கிலத்தில் acinii (ஒருமை acinus))) என்றும் பெயர். இலாங்கர்ஃகான்சு திட்டு உயிரணுக்கள் நாளமில்லாச் சுரபித் தொகுதியின் செயல்களுக்கு உதவுகின்றன. குலை உயிரணுக்கள் நாளச்சுரபியின் செயற்பாட்டுக்கு உதவுகின்றன, குறிப்பாக செரிமான நொதியங்களைச் சுரந்து குழாய்வழி செலுத்த உதவுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6531"}, {"id": [1039, 7], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "கதை.\n72 வயதான தாணுபிள்ளையை அவர் மனைவி மீனாட்சிப்பிள்ளை தன் 55 ஆவது வயதில் விவாகரத்து செய்ய விரும்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது படம் ஆரம்பமாகிறது. இந்த வயதில் விவாகரத்து கோர என்ன காரணம் என்று தாணுபிள்ளையின் வழக்கறிஞரான அருமைநாயகத்தின் உதவியாளர் பாலாமணி அறியமுயல்கிறாள். \n\nபாலாமணி மீனாட்சிப்பிள்ளையின் மகன் சரத் சந்திரனிடம் நெருக்கமாகிறாள். மெதுவாக அந்த உறவின் உள்ளடுக்குகள் தெரியவருகின்றன. தாணுபிள்ளை மிகமிகக் குரூரமான ஓர் கணவர் , கோபம் மிகுந்த அப்பா என்ற சித்திரம் அவளுக்கு கிடைக்கிறது. தாணுபிள்ளை மருமக்கள்தாய குடும்ப பின்னணி கொண்டவர். அவள் மக்கள்தாய குடும்பத்தைச்சேர்ந்த மீனாட்சிப்பிள்ளையை திருமணம் செய்ததே அவள் தன் சொல்படி வாழ்வாள் என்பதனால்தான். மனைவியை தன் அடிமையாக நடத்துகிறார் தாணுபிள்ளை.\n\nஅதற்குக் காரணம் தாணுபிள்ளையின் இளமை வாழ்க்கை. அவரது அம்மா காளிப்பிள்ளை கம்பீரமான பெண்மணி. சுதந்திரமானவர். அவர் தாணுபிள்ளையின் தந்தை மல்லன் சிவன்பிள்ளையை உதறிவிட்டு இன்னொருவரை கணவராக ஏற்றாள். மல்லன் சிவன்பிள்ளை அனாதையாக செத்தார். அந்த நினைவு தாணுபிள்ளையை பெண்ணை அடிமையாக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக ஆக்குகிறது\n\nகதை இரண்டாம் பகுதிக்குச்செல்லும்போது தாணுபிள்ளையின் மனம் வெளிப்படுகிறது. அவர் தன் மகன் மீது பேரன்புகொண்டவராக இருக்கிறார். தன் அன்னைமேல்கூட உள்ளூர அன்புடையவர் அவர். தாணுபிள்ளையை மெதுவாக புரிந்துகொள்ளும் மீனாட்சிப்பிள்ளை ஒரு பெண் பெண்ணுக்கான எல்லா கடமைகளையும் செய்யும்போதே சுதந்திரமாகத்தான் இருந்தாகவேண்டும் என்றும் முடிவுசெய்கிறார். ஆகவே அவர் விவாகரத்து கோருகிறார்\nநடிகர்கள்.\n- லால் (தாணுபிள்ளை)\n- மல்லிகா (மீனாட்சிப்பிள்ளை)\n- பாவனா (பாலா)\n- ஆசிஃப் அலி (சரத்)\n- ஸ்வேதாமேனன் (காளிப்பிள்ளை)\n- எம். ஆர். ஹரிகுமார்\n- பாலாஜி\n- அய்யப்ப பைஜூ\n- நந்து\n\nதொழில்நுட்பம்.\nஒழிமுறி மதுபால் இயக்கிய இரண்டாவது படம். விருதுகள் பெற்ற தலைப்பாவுக்குப் பின் மதுபால் இயக்கிய படம் இது. \n\nபின்னணி.\nஎழுத்தாளர் ஜெயமோகன் பாஷாபோஷினி இதழில் தன் சுயசரிதைக்குறிப்பாக எழுதிய கட்டுரைகள் மாத்ருபூமி பதிப்பகத்தால் ‘உறவிடங்கள்’ என்றபேரில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுரைகளின் அடிப்படையில் ஜெயமோகன் எழுதிய கதை திரைக்கதை வசனம் இந்தப்படத்தில் உள்ளது\n\nவிமர்சனம்.\nஒழிமுறி மலையாளவிமர்சகர்களால் ஒரு கிளாசிக் என்று கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் இதற்கு எழுதப்பட்டன. எல்லா விமர்சனங்களுமே மிகச்சிறந்த திரைக்கதை, இயக்கம், நடிப்பு கொண்ட படம் என இதை பாராட்டியிருந்தன. ஒழிமுறிபற்றி கலாச்சார இதழ்களில் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன\n\nவிருதுகள்.\nஒழிமுறி 2012 கோவா திரைவிழாவுக்கும் இந்தியன் பனோரமாவுக்கும் தேர்வாகியது. \n\n- துபாய் திரைவிழா\n- திருவனந்தபுரம் திரைவ்ழா\n\n- 2012 மனொரமா விருது சிறந்த நடிகைக்காக ஸ்வேதாமேனனுக்குக் ஒழிமுறிக்காக கிடைத்தது\n\n- 2012க்கான கேரள அரசு விருதுகளில் மிகச்சிறந்த இரண்டாம் படம் என ஒழிமுறி தேர்ந்தெடுக்கப்பட்டது. இசைக்காக பிஜிபால் உடையலங்காரத்துக்காக ஆகியோர் விருதுபெற்றார்கள்\n\n- 2012க்கான சிறந்த நடிகர்களுக்கான தேசியவிருதில் லால் ஒழிமுறிக்காக மூன்றாமிடத்தில் இருந்தார். ஜூரி சிறப்புக்குறிப்பு அளிக்கபப்ட்டது\n\n- 2012க்கான கேரள திரை விமர்சகர் கூட்டமைப்பின் விருது சிறந்த நடிப்பு [லால்] சிறந்த படம், சிறந்த திரைக்கதை [ஜெயமோகன்] வழங்கப்பட்டது\n\n- 2012க்கான டி ஏ ஷாகித் திரைக்கதை விருது ஜெயமோகன்-க்கு வழங்கப்பட்டது\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.thehindu.com/arts/cinema/article3686504.ece\n\n\n\n\n", "document_id": "ta_ta_49832"}, {"id": [1039, 8], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1039, 9], "question": "<Query> (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}]
[{"id": [1040, 0], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "நடு ஆட்டத்தில் இருந்து இறுதியாட்ட வரிசை தொடங்கும் நேரம் தெளிவற்றதாகவும் அடிக்கடி மாறுபடுவதாகவும் உள்ளது. இத்தொடக்கம் படிப்படியாக ஆரம்பித்து மெதுவாகவும் நிகழலாம் அல்லது சில சோடி காய்களை பரிமாறிக் கொள்வதன் மூலமாக விரைவாகவும் நிகழலாம். எனினும் இறுதியாட்டம் நடு ஆட்டத்தினின்று பல்வேறு வேறுபட்ட பண்புகளை வழங்க முனைகிறது. அத்ற்கேற்ப வீரர்களும் பல்வேறு மூலோபாய தந்திரங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக இரு வீரர்களின் காலாட்களும் ஆட்டத்தில் முக்கியத்துவம் பெற்று எப்படியாவது சதுரங்கப் பலகையின் எட்டாவது வரிசைக்கு முன்னேறி பதவியேற்றம் பெற முயற்சிக்கிறார்கள். நடு ஆட்டத்தில் எதிரியிடம் சரணடைதல் என்ற அச்சுறுத்தலால் பாதுகாக்கப்பட்ட ராசா இறுதியாட்டத்தில் வலிமையுடன் நிற்கிறார். சதுரங்கப் பலகையின் நடுப்ப்குதிக்கு அவரை அழைத்து வந்து பயனுள்ள தாக்கும் வீரராகவும் பயன்படுத்தப்படுகிறார். \n\nஅதேசமயம் சதுரங்க விளையாட்டின் திறப்புக் கோட்பாடுகளின் பிரபலம் மற்றும் வீழ்ச்சி காரணமாக அடிக்கடி மாற்றம் பெறும் திறப்புக் கோட்பாடுகள், நடு ஆட்டத்தில் இடம்பெறும் காய்களின் இருப்பிடங்களுக்கு புதுப்புது வாய்ப்புகள் தந்து வேறுபடுத்துகின்றன. ஆனால் இறுதியாட்டக் கோட்பாடுகள் மாறாமல் இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்ப்பதற்குத் தோற்பது போலத் தெரியும் வெள்ளை நிறக்காய்களை அமைத்து வெற்றி அல்லது சமநிலை ஏற்படுத்தும் தீர்க்கப்பட்ட நகர்வுகள் மூலம் இறுதியாட்டக் கோட்பாடுகளை பலர் தொகுத்துள்ளனர். \n\nபொதுவாக சதுரங்க இறுதியாட்டங்களில் வெற்றி பெறுவதற்கு ஏற்ற வலுவான நிலையில் உள்ளவர் ( சதுரங்கப் பலகையில் எஞ்சிநிற்கும் காய்களின் மொத்த புள்ளிகள் கணக்கின் அடிப்படையில் ) எதிரியின் புள்ளிகள் கணக்கை மேலும் குறைப்பதற்காக காலாட்கள் தவிர்த்து மற்ற காய்களின் பரிமாற்றம் செய்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தப் பரிமாற்றம் வெள்ளைக் காய்களுடன் ஆடுபவர் பெற்ற கூடுதல் பலத்தை வெற்றியாக மாற்றும். எதிர்த்து ஆடும் வீரர் இந்த மாற்றம் நிகழாமல் தடுக்க பாடுபடுவார்.\n\nஇறுதியாட்டத்தில் எஞ்சி நிற்கும் காய்களைப் பொறுத்து இறுதியாட்டங்களைப் பலவாறு வகைப்படுத்தலாம். இறுதியாட்டங்களின் சில பொதுவான வகைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.\n\nபிரிவுகள்.\nசதுரங்க இறுதியாட்டம் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. : \n\nகருத்தியலான இறுதியாட்டம் – சதுரங்கப் பலகையில் காய்கள் எங்கெங்கே அமைந்திருந்தால் அந்த ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து எவ்வாறு வெற்றிபெற முடியும் என்பதற்கான நகர்வுகளின் வரிசை முறை சரியாக அறியப்பட்டும் நன்கு பகுப்பாய்வு செய்யப் பட்டவைகளாகவும் அமைந்துள்ள கருத்துகளின் தொகுப்பு முதல் வகையாகும். நன்கு அறியப்பட்ட கோட்பாட்டு நிலையில் காய்கள் அமைந்துவிட்டால் அந்த ஆட்டத்தை முடிப்பதற்கு சிற்சில நுணுக்கங்கள் தெரிந்து வைத்திருத்தல் போதுமானது.\nசெயல்முறை இறுதியாட்டம் – வீரர்களுக்கிடையில் நடந்து கொண்டிருக்கும் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சதுரங்கப் பலகையில் காய்கள் புதிய அமைவிடங்களில் பொருந்தி நின்று இறுதியாட்டம் தொடங்குவது இரண்டாம் நிலையாகும். ஆடும் வீரர் தன்னுடைய திட்டமிட்ட திறமையான நகர்த்தல்கள் மூலம் கோட்பாடுகளில் தீர்வு செய்யப்பட்ட அமைவிடங்களுக்கு காய்களை நகர்த்திச் சென்று ஆட்டத்தின் போக்கை கோட்பாட்டை நோக்கி வழிமாற்றி வெற்றியை வசப்படுத்தும் செயல்முறைகள் இந்நிலையில் அடங்கும். . \n\nகலைத் திறனுடைய இறுதியாட்டம் (ஆய்வுகள்)-\nஇறுதியாட்டக் கருத்தியலில் திட்டமிடப்பட்ட அமைவு நிலைகளில் மறைந்து கொண்டிருக்கும் ஐயப்பாடான மற்றும் சிக்கல்கள் நிறைந்த சிக்கல்களை கண்டறிதலும் தீர்வுசெயதலும் மூன்றாம் நிலையில் அடங்கும் (போர்டியச் மற்றும் சார்க்கோசி 1981: vii). \nபொதுவாக இந்தக் கருத்துகள் ஆய்வுகளைக் கருதவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- Encyclopedia of Chess Endings – five volumes of ECE\n- Interactive Endgame Simulator\n- endgame lessons\n- Basic Endgame Mates\n\n\n\n\n", "document_id": "ta_ta_61880"}, {"id": [1040, 1], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "- 1 அரசன்\n- 1 அரசி\n- 2 கோட்டைகள்\n- 2 அமைச்சர்கள்\n- 2 குதிரைகள்\n- 8 காலாள்கள்\n\nசொற்கள்.\nசதுரங்கத்தில், \"காய்\" (piece) என்பது சூழ்நிலையைப் பொறுத்து மூன்று விதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது.\n1. இது பொதுவாக ஆறு வகைக் காய்களில் எதையும் குறிக்கக்கூடும்.\n2. விளையாட்டின்போது காலாட்களைத் தவிர பிற காய்களை மட்டுமே காய்கள் என்று குறிப்பிடுவது உண்டு. இக்காய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது அரசியும் கோட்டையும், இரண்டாவது அமைச்சரும் குதிரையும், மற்றது அரசன்.\n3. விளையாட்டில் \"வெல்லும் காய்\", \"தோற்கும் காய்\" போன்ற பயன்பாடுகள் உண்டு. இவ்வேளைகளில் \"காய்\" என்பது அமைச்சர் அல்லது குதிரையையே குறிக்கும். அரசி, கோட்டை, காலாள் ஆகியவற்றை அவற்றின் பெயரைப் பயன்படுத்தி \"வெல்லும் அரசி\", \"தோற்கும் கோட்டை\" என்றவாறே குறிப்பிடுவர்.\n4. அரசி மற்றும் கோட்டைகளை பெருங் காய்கள் என்றும் அமைச்சர் மற்றும் குதிரைகள் சிறுங் காய்கள் என்றும் பொதுவாக குறிப்பிடுவதும் உண்டு.\nசூழ்நிலைகளைப் பொறுத்தே காய் என்பதன் பொருள் விளக்கம் பெறுகிறது.\n\nநகர்வுகள்.\nஒவ்வொரு காயும் பலகையில் வெவ்வேறு விதமாக நகர்கின்றது.\n- கோட்டை, வெறுமையான கட்டங்களில் முன்னோக்கியோ, பின்னோக்கியோ, இடமோ, வலமோ ஒரு நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரக்கூடியது.\n\n- அமைச்சர், வெறுமையான கட்டங்களில் மூலைவிட்டத் திசையிலான நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரலாம்.\n\n- அரசி, வெறுமையாக உள்ள கட்டங்களில் எந்தத் திசையிலும் வேண்டிய அளவு தூரம் நகர முடியும்.\n\n- அரசன், கட்டங்கள் வெறுமையாக இருந்தால் எந்தத் திசையிலும் ஒரு கட்டம் மட்டுமே நகரக்கூடும்.\n\n- குதிரை, 2 x 3 கட்ட அளவு கொண்ட நீள்சதுரத்தில் ஒரு மூலையில் இருந்து எதிர் மூலைக்கு நகரும். அதாவது \"ட\" வடிவம்.\n\n- காலாள் பொதுவாக முன்னோக்கி ஒரு கட்டம் மட்டுமே நகரும். விரும்பினால், முதல் நகர்வின் போது முன்னோக்கி இரண்டு கட்டங்கள் நகரச் சதுரங்க விதிமுறைகளில் வழியுண்டு. ஆனால், முன்னோக்கிய மூலைவிட்டத் திசைகளில் அடுத்த கட்டத்தில் எதிரிக்காய் இருக்கும்போது காலாள் மூலைவிட்டத் திசையில் ஒரு கட்டம் நகர்ந்து அதனை வெட்ட முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60817"}, {"id": [1040, 2], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "பொழுது போக்கிற்காகவும் கத்துக்குட்டிகள் ஆடும் ஆட்டங்களிலும் பெருந்தவறுகள் அடிக்கடி நிகழ்கின்றன. ஏனெனில், தொழில்முறை ஆட்டக்காரரகள் திட்டமிட்டு தவறிழைக்கும் வாய்ப்புகளை உண்டாக்குவதை அறியாமல் விளையாடுவார்கள். குறிப்பாக தொழில்முறை ஆட்டக்காரர்கள் கொடுக்கும் முற்றுகை, பயமுறுத்தல், தியாகம் முதலிய நகர்வு வாய்ப்புகள் ஒவ்வொன்றும் ஆராயப்படவேண்டியவை என்பதை இருவகையினரும் கவனிப்பதில்லை. இதன்விளைவாக அவர்கள் பெரும் தவறிழைத்து தங்களுக்கான முடிவைத் தேடிக்கொள்கிறார்கள்.. \n\nநகர்த்தலைச் செய்வதற்கு முன் நன்றாகத் திட்டமிட்டு அந்நகர்வை புள்ளித்தாளில் எழுதிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை சதுரங்கப் பலகையில் மானசீகமாக வைத்து கடைசிப்பார்வையாக ஒருமுறை சோதித்தப் பின்னர் நகர்வைச் செய்தால் ஆட்டத்தின்போது இத்தகைய பெருந்தவறுகளைத் தவிர்க்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இந்த நடைமுறையை தடை செய்தது. காயை நகர்த்திவிட்டுதான் எழுதவேண்டும் என விதிவகுத்தது. அமெரிக்கச் சதுரங்கக் கழகமும் இதை அங்கீகரித்தது. ஆனால் இவ்விதிமுறை சர்வதேச அளவில் அமுல்படுத்தப்படவில்லை.\n\nகிராண்ட்மாஸ்டர்கள் செய்த பெறுந்தவறுகள்.\nஎப்போதாவது கிராண்ட்மாஸ்டர்களும் தங்களுடைய முக்கியமான ஆட்டத்தில் பெருந்தவறுகளை செய்து விடுவதுண்டு.\n\nமிக்கெயில் சிக்கோரின் எதிர் வில்லெம் சிடெயின்சு.\nபடத்திலுள்ள இந்த நிலை 1892 ஆம் ஆண்டு கியூபாவில் உள்ள அவானாவில் நடைபெற்ற உலக சாம்பியன் பட்டத்திற்கான போட்டியின் 23 ஆவது ஆட்டத்தில் ஏற்பட்டது. வெள்ளை காய்களுடன் விளையாடிய சிக்கோரின் ஒரு காயை அதிகமாக வைத்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு வெற்றி வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அவர் ஓட்டுமொத்தமான மொத்த ஆட்டங்களில் சிடெயின்சை சமநிலைப் படுத்திவிடலாம் என்ற சூழல். சிக்கோரினின் கருப்பு அமைச்சர் d6 சதுரத்தில் நின்று e7 இல் நிற்கும் யானைக்கும் h2 வில் நிற்கும் சிப்பாய்க்கும் ஆதரவாக இருக்கிறார்.\n\nகருப்பு காய்களுடன் விளையாடும் சிடெயின்சு தன்னுடைய 31 ஆவது நகர்த்தலை 31...Rcd2 என்று ஆடுகிறார். இதற்குப் பதில் நகர்வாக சிக்கோரின் 32.Bb4??— என்றொரு அச்சுறுத்தல் நகர்வை ஆடி பெருந்தவறு செய்கிறார். இதன் விளைவாக சிடெயின்சு 32...Rxh2+ என்ற தனது வெற்றிக்கான நகர்வை செய்கிறார். கூடுதல் பலத்துடன் இருந்த சிக்கொரின் வெற்றி வாய்ப்பை இழக்கிறார். உலகச் சதுரங்க சாம்பியன் போட்டியில் இதுவொரு மிகப்பெரிய பெருந்தவறாகக் கருதப்படுகிறது\n\nதிக்ரான் பெட்ரோசியன் எதிர் டேவிட் பிரான்சிடெயின்.\nபடத்திலுள்ள இந்த நிலை 1956 ஆம் ஆண்டு ஆம்சிடெர்டாமில் நடைபெற்ற தேர்வாளர் பட்டத்திற்கானப் போட்டியில் ஏற்பட்டது. பெட்ரோசியன் வெள்ளை காய்களுடன் விளையாடினார். இவருக்கு இருந்தது. வலிமையான குதிரைகள், செயல்திறனோடு யானைகள் மற்றும் வெள்ளைக் காய்கள் சுதந்திரமாக நகர்வதற்கேற்ற இடைவெளி என ஆட்டத்தின் வெற்றிக்கான அனுகூலம் பல இவருக்கு இருக்கின்றது. ஆனால் கருப்புக் காய்களுடன் விளையாடும் பிரான்சிடெயின் நிலை இதற்கு நேர்மாறாக இருக்கிறது. கருப்பு காய்கள் சுதந்திரமாக நகரும் வாய்ப்பிழந்து நிற்கின்றன. கடந்த ஏழுநகர்வுகளை பிரான்சிடெயின் திட்டமேதுமின்றி வெற்று நகர்வுகளையே ஆடியுள்ளார். தற்பொழுது 35 ஆவது நகர்வை 35...Nd4–f5,என்று வெள்ளை ராணியை அச்சுறுத்தும் நகர்வு ஒன்றை ஆடுகிறார். 36.Qc7 என்று எளிய நகர்வொன்றை செய்து நிலைமையை சமாளித்து பெட்ரோசியன் வெற்றியை நோக்கிச் சென்றிருக்கலாம். ஆனால் அவர் 36.Ng5?? என்று விளையாடி ராணியை இழந்து தோல்வியைச் சந்திக்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68314"}, {"id": [1040, 3], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "சதுரங்கம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும், \"மூளை சார்ந்த போர்க்கலை\"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் ஷியாங்கி, சப்பானின் ஷோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை.\n\nஒருவருடைய பகுதியில் (வெள்ளை/ கறுப்பு) ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் மற்றும் எட்டு சிப்பாய்கள் காணப்படும். ஒவ்வொரு வகையான காயும் விதம் விதமாக நகரக்கூடியவை.\n\nவிளையாடும் வழிமுறை.\nசதுரங்கம் இருவரால் விளையாடப்படும் ஆட்டமாகும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை, எதிரி தனது அரசனை பிடித்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். விளையாட்டும் முடிவடைந்து விடும்.\nசதுரங்கம் ஒரு சதுரப்பலகையில் விளையாடப்படும். இந்தச் சதுரப்பலகை படத்தில் காட்டப்பட்டுள்ளது போல வெள்ளை கறுப்பு என மாறி மாறி 8x8=64 சதுரங்களை கொண்டிருக்கின்றது. அதாவது 8 நிரைகளையும் 1, 2, 3, 4, 5, 6. 7, 8 (கீழிருந்து மேலாக), 8 நிரல்களையும் a, b, c, d, e, f, g, h (இடத்திலிருந்து வலமாக) கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரத்தையும் இயற்கணித குறியீட்டுக்கமைய தனித்துவமாக குறிக்கலாம். முதலாவது சதுரம் (a, 1), இரண்டாவது சதுரம் (a, 2) என்று 64வது சதுரம் (h, 8) என்று அமையும்.\n\nஇந்த விளையாட்டில் இரு அணிகள் அல்லது படைகள் உண்டு. அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.\n\nஆரம்ப நிலை.\nபடத்தில் காட்டப்பட்டவாறு ஆரம்ப அடுக்கல் அமையவேண்டும். முதல் நிரலில் அல்லது வரிசையில் வெள்ளைப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி (d, 1) வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் (e, 1) கறுப்புச் சதுரத்திலும் நிற்கவேண்டும். இரண்டாவது நிரலில் எட்டு வெள்ளைப் படைவீரர்களும் நிற்கும்.\n\nஇதைப் போலவே எதிர் திசையில் அதாவது எட்டாவது நிரலில் கறுப்புப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு கறுப்பு அரசி (d, 8) கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் (e, 8) வெள்ளைச் சதுரத்திலும் நிற்க வேண்டும். ஏழாவது நிரலில் எட்டு கறுப்புப் படைவீரர்களும் நிற்கும்.\n\nகாய்கள் நகர்வு முறைகள்.\nஅரசன்.\n- \"அரசன்\" அல்லது \"ராஜா\" தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும்.\n\ne4 கட்டத்தில் உள்ள வெள்ளை ராஜா ஒரே ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து e3,e5.d3,d4,d5,f3,f4,f5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு செல்ல முடியும்.\n\nஆனால் ஒரு சிறப்பு வகை நகர்த்தலில் மட்டும் ராஜாவை இரண்டு சதுரங்கள் நகர்த்தலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நகர்விற்கு கோட்டை கட்டுதல் (castling) என்று பெயர். இப்படி ராஜா இரு கட்டங்கள் நகரும்பொழுது, கோட்டை அரசரைத்தாண்டி அடுத்தக் கட்டத்தில் இடப்புறமோ வலப்புறமோ நிற்கும். இப்படி ஒரு ஆட்டத்தில் அரசரும் யானையும் ஒரே நேரத்தில் நகருவதை கோட்டை கட்டுதல் என்பர். இவ்வாறு கோட்டை கட்டுவதற்கு முன்பாக ராஜா, கோட்டை என்ற இரண்டு காய்களில் ஒன்றைக் கூட நகர்த்தி இருக்கக்கூடாது. அப்படி நகர்த்தி இருந்தால் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது. மேலும் ராஜாவுக்கு ஆபத்து (check) இருக்கும் போதும், கோட்டை கட்டலின் விளைவாக ராஜா நிற்கும் இடத்தில் ஆபத்து (check) இருந்தாலும் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது.\n\nராணி இருக்கும் பக்கமாக கோட்டை கட்டிக்கொள்வதை நீண்ட கோட்டை கட்டுதல் என்பர்.\n\nராஜா தன் பக்கத்தில் கோட்டை அமைத்துக் கொள்வதை குறுகிய கோட்டை கட்டுதல் என்பர்.\n\nராணி.\nஅரசியால் தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ மூலைவிட்டமாகவோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் படத்தில் காட்டப்படும் ராணியை நாம் தேவைக்கேற்ப காட்டப்பட்ட ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும். \n\nமந்திரி.\n\"மந்திரி\" அல்லது \"தேர்' 'நகர்வு முறை:\n\nமந்திரி அல்லது \"தேர்\" மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.\n\nபடத்தில் e4 கட்டத்தில் நிற்கும் மந்திரியை நாம் தேவைக்கேற்ப f5,g6,h7,d5,c6,b7,a8,f3,g2,h1,d3,c2,b1 ஆகிய 13 கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும்\n\nகுதிரை.\n\"குதிரை\": தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ’ட’ வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). குதிரை மட்டும் காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது.\n\nபடத்தில் e4 கட்டத்தில் நிற்கும் குதிரையை நாம் தேவைக்கேற்ப f6,d6,g5,g3,f3,d3,c3,c5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும்.குதிரை கருப்புக் கட்டத்தில் இருக்குமேயானால் வெள்ளைக் கட்டத்திற்கும் வெள்ளைக் கட்டத்தில் நிற்குமேயானால் கருப்புக் கட்டத்திற்கும் நகர்ந்து செல்லும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.\n\nகோட்டை.\n\"கோட்டை\": தான் இருக்கும் இடத்தில் இருந்து நேராக எத்திசையிலும் முன்னே பின்னே அல்லது இட வலமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் கோட்டையால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. \n\nபடத்தில் e4 கட்டத்தில் நிற்கும் கோட்டையை நாம் தேவைக்கேற்ப e5,e6,e7,e8,e3,e2,e1,f4,g4,h4,d4,c4,b4,a4 ஆகிய 14 கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும்.\n\nபடைவீரர்.\n\"படைவீரர்\": தான் இருக்கும் இடத்தில் இருந்து நேரே முன்நோக்கி மட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் ஆரம்பநிலையில் மட்டும் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் விளையாடும் வீரர் விரும்பினால் நகர்த்த்திக் கொள்ளலாம். படைவீரர் தன் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாக மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது. வெள்ளைப் படைவீரர் 5ம் வரியில் இருக்கும் போது கறுப்பு படைவீரர் வெள்ளைப் படைவீரருக்கு பக்கத்தில் நகர்த்தினால் கறுப்பு படைவீரரை வெள்ளைப் படைவீரர் தாக்கலாம். இதனை எம்பஸ் (Enpassant) என்று கூறுவார்கள். படைவீரரை படிப்படியாக நகர்த்திக் கொண்டு கடைசிப் பெட்டியை அடைந்தால் அப்படைவீரனை பதவி உயர்வு கொடுத்து ராணி, மந்திரி, குதிரை மற்றும் கோட்டை ஆகியவற்றில் ஒன்றாக மாறிக்கொள்ளலாம்.\n\nபடத்தில் e4 கட்டத்தில் நிற்கும் படைவீரன் e5 கட்டத்திற்கு மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். ஆனால் இவ்வீரனால் f5, d5 கட்டங்களில் உள்ள எதிரியின் காயைத் தாக்கி வெட்ட முடியும. ஒரு வேளை எதிரியினால் வெட்டுப்படாமல் படிப்படியாக முன்னேறி e8 கட்டத்தை இவ்வீரன் அடைந்தால் அவன் பதவி உயர்வு அடைவான்..\n\nஆட்டம்.\nவெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். யார் வெள்ளைப் படையணி என்பதை ஆடுபவர்கள் தீர்மானிக்கவேண்டும். முதலில் யார் நகர்த்துகின்றார்களோ அவர்களுக்கு ஆட்டத்தில் ஒருவித இலாபம் இருக்கும் என்று கருதுகிறார்கள். கருப்புப் படையணியைக் கொண்டிருப்பவன் இந்த ஆரம்ப முன்னிலையை சமன் செய்ய கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். .\n\nவரலாறு.\nசதுரங்கத்தின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், ஏழாம் நூற்றாண்டு அளவில் இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே இது வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சோ X-இன் ஆதரவில், சதுரங்கம், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் சதுரங்கம் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது.\n\n15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சதுரங்கக் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தன. \"போன்\"கள் (வீரர்) முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, \"பிஷப்\" திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர அனுமதிக்கப்பட்டது. ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என \"இராணி\"க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு \"இராணி\" ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது.\n\nமேற்படி மாற்றங்கள் சதுரங்கத்தை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது. அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் சதுரங்கம் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது போலவே இருந்துவருகிறது. சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.\n\n\"ஸ்டவுண்டன்\" தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல் குக் என்பவரால் 1849 இல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் சதுரங்கம் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924 இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ஆல் உத்தியோக பூர்வமாகப் புழங்க விடப்பட்டது.\n\nஒரு காலத்தில் சதுரங்க விளையாட்டுக்கள் விபரிப்பு சதுரங்கம் குறியீடுகள் (descriptive chess notation) மூலம் பதிவு செய்யப்பட்டன. இது இன்னும் சில விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரினும், புதிய, சுருக்கமான அட்சரகணித சதுரங்கக் குறியீடுகளால் இவை படிப்படியாக மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன. காவத்தக்க விளையாட்டுக் குறியீடு (Portable Game Notation – PGN) முறையே கணிணிப் பயன்பாட்டு வடிவில் அமைந்த மிகப் பொதுவான குறியீட்டு ஒழுங்கு ஆகும்.\n\nமனித மூளைக்கு மட்டுமே உரித்துடையதாகக் கருதப்பட்ட சதுரங்க விளையாட்டை இப்பொழுது, மனிதர்கள் மட்டுமன்றி இயந்திரங்களும் விளையாடத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், கணினி சதுரங்கம் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, சிலசமயம் தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன.\n\nஅக்காலத்தில் சதுரங்க விளையாட்டில் உலகில் முதல் நிலையிலிருந்த காரி காஸ்பரோவ், 1996ல், 6 விளையாட்டுகள் கொண்ட சதுரங்க ஆட்டத்தை ஐபிஎம் சதுரங்கக் கணினியான டீப் புளூ (ஆழ் நீலம்) வுக்கு எதிராக விளையாடினார். முதல் விளையாட்டில் (டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1) காஸ்பரோவை வென்றது லம் கணினி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் 3 விளையாட்டுக்களை வென்றது மூலமும், ஏனைய இரண்டிலும் சமநிலையை அடைந்தது மூலமும் காஸ்பரோவ் வெற்றிபெற்றார்.\n\n1997 இல் மறுபடியும் நடைபெற்ற 6 விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் கணினி வெற்றிபெற்றது. அக்டோபர் 2002ல் விளாமிடிர் கிராம்னிக் எட்டு விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் டீப் பிரிட்ஸ் என்னும் கணினி நிரல் உடன் சமநிலை பெற்றார். 2003 பெப்ரவரியில், டீப் ஜூனியர் எனும் கணினி நிரல் உடன் விளையாடிய 6 விளையாட்டு ஆட்டத்திலும், பின்னர் நவம்பரில் X3D பிரிட்ஸ் உடன் விளையாடிய 4 விளையாட்டு ஆட்டத்திலும் காஸ்பரோவ் சமநிலையையே பெற்றார்.\n\nவியூகமும் உத்திகளும்.\nஇங்கே வியூகம் என்பது ஒரு விளையாட்டிற்கான ஒரு நீண்ட நேர இலக்குக்கான வழிமுறையையும், உத்தி என்பது உடனடியான நகர்த்தலுக்கான தந்திரங்களையும் குறிக்கிறது. சதுரங்க விளையாட்டில் நீண்ட நேர வழிமுறைகளையும், உடனடி உத்திகளையும் வேறுபடுத்தமுடியாது. ஏனெனில் வியூகம் சார்ந்த இலக்குகளை உத்திகள் மூலமே அடையமுடியும். அதே வேளை முன்னைய வியூகங்களே பின்னைய நகர்த்தல்களின் போது உத்திகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. வேறுபட்ட வியூகம் மற்றும் உத்தி வழிமுறைகள் காரணமாக ஒரு சதுரங்க விளையாட்டை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது \"தொடக்க ஆட்டம்\", வழக்கமாக இப்பிரிவு ஆட்டம் 10 முதல் 25 நகர்த்தல்களைக் கொண்டிருக்கும். இக் கட்டத்தில் விளையாடுபவர்கள் தங்கள் படைகளை வரப்போகும் போருக்குத் தயார் படுத்துவர். அடுத்தது \"நடு ஆட்டம்\" இது விளையாட்டின் முதிர்நிலை. இறுதியாக \"முடிவு ஆட்டம்\", இக் கட்டத்தில் பொதுவாகப் பெரும்பாலான காய்கள் வெளியேறியிருக்கும். அதனால், அரசனுக்கு விளையாட்டில் முக்கிய பங்கு இருக்கும்.\n\nதொடக்க ஆட்டம்.\nசதுரங்க விளையாட்டின் தொடக்க ஆட்டம், ஆரம்ப நடவடிக்கைகளான சில திறப்பு நகர்வுகளை அடிப்படையாக கொண்டு ஆரம்பமாகிறது. இத்திறப்பு நகர்வுகள் அனுபவங்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு சிறு சிறு தொகுப்புகளாக பெயரிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ரூயி லோப்பஸ் திறப்பு, சிசிலியன் தடுப்பாட்டம் என்பன சில உதாரணங்களாகும். இவ்வாறு பெயரிடப்பட்ட பல்வேறு திறப்பு நகர்வுகள் குறிப்புதவி நூலான திறப்பு நகர்வுகளின் கலைக் களஞ்சியம் திரட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் அமைதியான முற்றுகை உத்தி முதல் தீவிர தாக்குதல் உத்தி வரையிலான ஏராளமான திறப்பு நகர்வு வரிசைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வரிசைகள் இரு தரப்பினருக்குமான முப்பது நகர்வுகள் வரை நீண்டுள்ளவையாக தொகுக்கப்பட்டுள்ளன. தொழில் முறை சதுரங்க வீரர்கள் இத்திறப்பு கோட்பாடுகளை படித்து ஆராய பல ஆண்டுகள் வரை செலவழித்து தெளிவடைய முயல்கிறார்கள்.\n\nபெரும்பாலான திறப்பு நகர்வுகளின் அடிப்படை நோக்கம் ஒரேமாதிரியாகவே காணப்படுகிறது.\n\n1. முன்னேற்றம்: எதிரியின் காய்களை நம்முடைய பிரதேசத்தில் ஊடுறுவாமல் தடுக்கவும் அதே நேரத்தில் நம் காய்கள் முன்னேறி எதிரியின் பகுதியில் நுழையவும் திட்டமிடும் நுட்பம் முதலாவது நோக்கமாகும். இந்நுட்பமானது நம்முடைய காய்களை, குறிப்பாக குதிரை மற்றும் மந்திரியை உபயோகமான இடத்தில் நிறுத்தி ஆட்டத்தின் போக்கை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதை கற்பிக்கிறது.\n2. மத்திய சதுரங்கள் கட்டுப்பாடு: சதுரங்க பலகையின் மத்திய சதுரங்கள் நம் காய்களின் கட்டுப்பாட்டில் இருந்தால், நம் காய்களை இலகுவாக எந்த பகுதிக்கும் நகர்த்தமுடியும் என்பது மற்றொரு நோக்கமாகும். மத்திய சதுரங்களை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எதிரியின் காய்களை முன்னேற விடாமல் தடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n3. அரசனின் பாதுகாப்பு: அபாயகரமான தாக்குதல்களில் இருந்து அரசனை பாதுகாப்பது மூன்றாவது நோக்கமாகும். உரிய நேரத்தில் கோட்டை கட்டிக் கொள்ளுதல் அரசனின் பாதுகாப்பிற்கு சற்று உதவும் என்பது இந்நோக்கத்தின் அடிப்படையாகும்.\n4. சிப்பாய்கள் அணிவகுப்பு: ஆதரவாக தோள் கொடுக்கும் வீரர்கள் துணையிருந்தால் ஒரு சிப்பாய் வீரனால் எளிமையாக முன்னேறிச் செல்லமுடியும் என்ற அடிப்படை நான்காவது நோக்கமாகும். தனிமைப்படுத்தப்பட்ட சிப்பாய், ஒரு சிப்பாயின் முதுகின் பின்னால் மறைந்து நிற்கும் சிப்பாய் போன்ற பலவீனங்களை உருவாக்குவதை தவிர்ப்பதும், இப்பலவீனங்களை எதிரியின் சிப்பாய்களுக்கிடையில் ஏற்படுத்த கட்டாயப்படுத்துவதும் இந்நோக்கத்திலுள்ள நுட்பங்களாகும்.\n\nநடு ஆட்டம்.\nதிறப்பு நகர்வுகளின் வரிசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆட்டத்தை தொடங்கிய பிறகு சதுரங்க விளையாட்டின் முக்கியப் பகுதியாக திகழ்வது நடு ஆட்டமாகும். சதுரங்கப் பலகையில் உள்ள பெரும்பாலான காய்கள் தடையின்றி முன்னேற வழிகள் கிடைத்தவுடன் நடு ஆட்டம் துவங்குவதாக கருதப்படுகிறது. தொடக்கம் மற்றும் நடு ஆட்டங்களுக்கு இடையே தெளிவான வரிசைத் தொகுப்புகள் வரையறுக்கப்படவில்லை. ஏனெனில், திறப்புக் கோட்பாடுகளை முடித்துக் கொள்ளும் வீரர்கள், தங்கள் காய்களின் அமைவிடம், பலம், பலவீனம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சுயசிந்தனையில் தனித்துவமான திட்டங்களை அமைக்க முற்படுவர். இந்நிலையில் வீரர்கள் தங்கள் எதிரியைத் தாக்குதல், கைப்பற்றுதல், முன்னேறுதல், பலிகொடுத்தல் முதலான தந்திரங்களை கையாளும் சாத்தியக்கூறுகளை ஆராய்வர்.\n\nஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய சேர்க்கை நகர்வுகள் படலம் நடு ஆட்டங்களில்தான் தோற்றம் பெறுகின்றன. சேர்க்கை நகர்வுகள் என்பன ஆதாயத்தை அடிப்படையாக கொண்ட சில தந்திர நகர்வுகளின் தொடர் ஆகும். திட்டமிடப்பட்ட இத்தொடர் நகர்வுகள் எதிரி ராசாவின் மீது தாக்குதல் தொடுக்கும் உத்தியோடு இணைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில பொதுவான நகர்த்தல் முறைகள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, போடென் மேட் அல்லது லஸ்கர்-பார் சேர்க்கைகள்.\n\nவியூகத்தின் அடிப்படைகள்.\nசதுரங்கத்தின் வியூகம்; காய்களின் நிலைகளை மதிப்பிடல், இலக்குகளை முடிவு செய்தல், விளையாட்டுக்கான நீண்ட நேரத் திட்டங்களை உருவாக்குதல் என்பவற்றோடு தொடர்புடையது. மதிப்பீடு செய்யும்போது, விளையாடுபவர்கள் பலகையில் உள்ள காய்களின் மதிப்பு, போர்வீரர் அமைப்பு, அரசனின் பாதுகாப்பு, வெளிகள், முக்கிய கட்டங்களினதும் கட்டத் தொகுதிகளினதும் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n\nகாய்களின் நிலைகளை மதிப்பிடுவதில் முக்கியமானது இரு தரப்பினதும் மொத்தப் பெறுமதியைக் கணக்கிடுவதாகும். இதற்காகப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுப் புள்ளிகள் அநுபவத்தினால் பெறப்படுபவை. பொதுவாகப் படைவீரர்களுக்கு ஒரு புள்ளியும்; குதிரைக்கும், மந்திரிக்கும் மூன்று புள்ளிகள் வீதமும், கோட்டைக்கு ஐந்து புள்ளிகளும், அரசிக்கு ஒன்பது புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. விளையாட்டின் முடிவுக் கட்டத்தில், அரசனுக்கு, குதிரை அல்லது மந்திரியிலும் மதிப்புக் கூடுதலாக இருக்கும் ஆனால் கோட்டையிலும் குறைவான மதிப்பே அரசனுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசனுக்கு போரிடும் மதிப்பாக நான்கு புள்ளிகள் வழங்கப்படுவது உண்டு. இந்த அடிப்படை மதிப்புகள், \"காய்களின் நிலை\", \"காய்களுக்கு இடையிலான தொடர்புகள்\", \"நிலையின் வகை\" போன்ற பிற சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, முன்னேறி இருக்கும் படைவீரர்களுக்குத் தொடக்க நிலையில் இருக்கும் படைவீரரிலும் மதிப்பு அதிகம். இரண்டு மந்திரிகள் இருப்பது ஒரு மந்திரியும் ஒரு குதிரையும் இருப்பதிலும் கூடிய மதிப்பு உள்ளது. அதே வேளை பல படைவீரர்களுடன் கூடிய மூடிய நிலைகளில் குதிரைக்கு மதிப்பு அதிகம். படைவீரர்கள் குறைவாக இருந்து திறந்த நிலை காணப்படுமானால் மந்திரிக்குக் கூடுதல் மதிப்பு உண்டு.\n\nசதுரங்க நிலைகளை மதிப்பீடு செய்வதில் இன்னொரு முக்கிய அம்சம் \"படைவீரர் அமைப்பு\". படைவீரர்களே சதுரங்கப் பலகையில் உள்ள காய்களில் நகர்திறன் குறைந்தவை. இதனால் இவை ஒப்பீட்டளவில் நிலையானவை என்பதுடன், இவை பெரும்பாலும் விளையாட்டின் வியூகம் சார்ந்த இயல்புகளைத் தீர்மானிக்கின்றன. தனிமையான, இரட்டையான, பின்தங்கிய, படைவீரர்களைக் கொண்ட அல்லது வெளிகொண்ட படைவீரர் அமைப்புக்கள் வலுக்குறைவானவை. ஒரு முறை உருவாகிவிட்டால் பொதுவாக அதுவே நிலைபெற்று விடுகிறது. இதனால், தாக்குதலுக்கான வாய்ப்பு முதலிய வேறு வாய்ப்புக்கள் இருந்தாலன்றி, இவ்வாறான நிலை ஏற்படாதவாறு பாதுகாத்துக்கொள்வது வழக்கம்.\n\nஉத்திகளின் அடிப்படைகள்.\nஉத்திகள் குறுகிய நேரத்துக்குரிய நடவடிக்கைகளைக் குறிக்கின்றன. இவை குறுகிய நேரத்துக்கானவை என்பதால், மனித மூளையோ அல்லது கணினியோ இலகுவில் அதன் விளைவுகளைக் கணிக்கக்கூடியதாக இருக்கும். எனினும் இக் கணிப்பின் ஆழம் விளையாடுபவரின் திறமையையோ, கணினியின் ஆற்றலையோ பொறுத்தது. இரண்டு தரப்பிலும் நகர்த்தலுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்போது அதிகம் ஆழமான கணிப்பு இலகுவானதல்ல. ஆனால் சிக்கலான வேளைகளில், குறைந்த அளவு வய்ப்புக்கள் இருக்கும்போது, ஆழமாக, தொடர்ச்சியான பல நகர்வுகளைக் கணிக்க முடியும்.\n\nஎளிமையான, ஒன்று அல்லது இரண்டு நகர்த்தல்களுக்குள் அடங்கும் உத்திசார்ந்த செயற்பாடுகள் - பயமுறுத்தல்கள், காய்களைக் கொடுத்து எடுத்தல், இரட்டைத் தாக்குதல் போன்றவற்றை - ஒன்று சேர்த்து மேலும் சிக்கலான உத்திகளாகப் பயன்படுத்தலாம். வழமையாக இது ஒரு தரப்பிலிருந்தோ அல்லது சில சமயங்களில் இரு தரப்பிலும் இருந்தோ வரக்கூடும். கோட்பாட்டாளர்கள் பல அடிப்படையான உத்தி முறைகளையும், வழமையான நகர்வுகளையும் விளக்கியுள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- சதுரங்க விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள், அதற்கான நுட்பங்கள் -\n- சதுரங்கம் தினமலர்\n- சதுரங்கம் ஒரு அறிமுகம்\n- http://www.chathurangam.com/index.asp\n- http://www.chess-mate.com/\n- http://www.tamilchess.ch (தமிழில்)\n- http://tamilchess.com/\n- http://www.indianchessfed.org/\n- சதுரங்கம் விளையாட\n\n- பன்னாட்டு நிறுவனங்கள்\n- FIDE – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு\n- ICCF – [International Correspondence Chess Federation]\n\n- செய்திகள்\n- Chessbase news\n- The Week in Chess\n\n\n\n\n", "document_id": "ta_ta_231"}, {"id": [1040, 4], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "See also.\n- Dubrovnik chess set\n- Gökyay Association Chess Museum\n\n\n\n\n", "document_id": "ta_ta_123362"}, {"id": [1040, 5], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "திறந்த ஆட்டம் என்பது சில வேளைகளில் செங்குத்து வரிசைகள், கிடை வரிசைகள் மற்றும் மூலை விட்டங்கள் ஆகியன திறந்திருக்கும் ஒரு சதுரங்க ஆட்ட நிலையையும் குறிக்கும். பொதுவாக அமைச்சர்கள் குதிரைகளை விட பலம் வாய்ந்தனவாக இருக்கின்றனர், ஏனென்றால் திறந்த சதுரங்கப் பலகையில் மந்திரிகளால் நீண்ட தூரத்தை கண்காணிக்க முடியும்.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சதுரங்கத் திறப்புகள்\n- இராசாவின் சிப்பாய் ஆட்டம்\n\n\n\n\n\n\n", "document_id": "ta_ta_63933"}, {"id": [1040, 6], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "வகைப்பாடு.\nநகர்வு வகை.\nதாண்டிகள்.\n(m,n)-தாண்டி (\"Leaper\") என்பது தொடக்கக் கட்டத்திலிருந்து (m,n) என்னும் காவி வழியே தாண்டிச்சென்று நகரும் காய் ஆகும். மரபுவழிச் சதுரங்கக் காயான குதிரை, (1,2)-தாண்டி ஆகும்.\n\nசில தாண்டிகளின் பெற்சா குறிமுறை கீழே வழங்கப்பட்டுள்ளது.\n\nஓட்டிகள்.\nஓட்டி (\"Rider\") என்பது, அது செல்லும் வழிக்குக் குறுக்கே வேறெந்தக் காயும் இல்லாதவிடத்து, குறித்த திசையில் எல்லையற்ற தூரம் நகரக்கூடிய காய் ஆகும். மரபுவழிச் சதுரங்கத்தில் (1,0)-ஓட்டியான கோட்டை, (1,1)-ஓட்டியான அமைச்சர், இவை இரண்டினதும் கலவையான அரசி ஆகிய ஓட்டிகள் காணப்படுகின்றன. தேவதை சதுரங்க ஓட்டிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக (1,2)-ஓட்டியான குதிரையோட்டி, (2,3)-ஓட்டியான வரிக்குதிரையோட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\n\nதத்திகள்.\nதத்தி (\"Hopper\") என்பது தடையாக (\"Hurdle\") அமைந்துள்ள இன்னொரு காயைத் தாண்டிப் பாய்வதன் மூலம் நகரும் காய் ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக வெட்டுக்கிளியைக் குறிப்பிடலாம்.\n\nகல்வெட்டுக்கிளிகள்.\nகல்வெட்டுக்கிளி (\"Locust\") என்பது எதிராளியின் காயைத் தாண்டிப் பாய்வதன் மூலம் அதனைக் கைப்பற்றும் (நகராட்டத்தில் (\"Checkers\") நிகழ்வது போல்) காய் ஆகும்.\n\nகடற்காய்கள்.\nகடற்காய் (\"Marine piece\") என்பது ஒரே திசைகளில், வழக்கமான நகர்வுகளின்போது ஓட்டியாகவும் கைப்பற்றும்போது கல்வெட்டுக்கிளியாகவும் தொழிற்படும் காய் ஆகும். கடலமைச்சர், கடற்கோட்டை, கடலரசி, கடலரசர் என்பன முறையே, நீரீயிடு (\"Nereid\"), திரைட்டன் (\"Triton\"), சைரன் (\"Siren\"), பொசைடன் என அழைக்கப்படும்.\n\nஆட்டங்கள்.\nசீனக் காய்கள்.\nசீனச் சதுரங்கக் காய்களின் பெறுதிகளாக அமைந்த காய்கள், சீனக் காய்கள் எனப்படும். சீனக் காய்க்கு எடுத்துக்காட்டுகளாகத் தகரி (\"Pao\"), பரி (\"Mao\") போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\n\nசிறப்பியல்புகள்.\nஅரசகாய்கள்.\nஆட்டத்தின்போது கைப்பற்ற அனுமதிக்கக்கூடாத காய், அரசகாய் (\"Royal piece\") எனப்படும். மரபுவழிச் சதுரங்கத்தில் அரசர் ஓர் அரசகாய் ஆகும். பேரரசரும் காலாள்களும் என்ற சதுரங்க மாறுபாட்டில், பேரரசர் ஓர் அரசகாய் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86796"}, {"id": [1040, 7], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "ராஜா தாக்கப்படும் போது அதிலிருந்து தப்பிக்க பறக்கும் கட்டத்திற்கு செல்லலாம். மற்றொரு வழி, ராஜாவை முற்றுகையிடும் காயை வெட்டலாம் அல்லது தனது மற்றொரு காயை ராஜாவிற்கும் முற்றுகையிடும் காய்க்கும் நடுவில் வைக்கலாம். முற்றுகையிடப்படும் ராஜாவிற்கு பறக்கும் கட்டம் இல்லை மற்றும் முற்றுகையிலிருந்து தப்புவதற்கு வழியில்லையெனில், அது இறுதி முற்றுகை எனப்படும்.\n\nஎதிரியின் காயை வெற்றிகொள்ள (அதாவது முடிவில் சதுரங்கப் பலகையில்  எதிரியை விட அதிகமான காய்கள் அல்லது அதிக மதிப்புடைய காய்களைப் பெறுதல்) எதிரி காயின் பறக்கும் கட்டங்களை நீக்கி (தாக்குதல் அல்லது கட்டங்களை ஆக்கிரமித்தல்) அதன் மீது ஆதிக்கம் செலுத்தி அக்காயைக் கைப்பற்ற அச்சுறுத்த வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123379"}, {"id": [1040, 8], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "உதாரணம்.\n2003 ஆம் ஆண்டில் கோரசு சதுரங்கப் போட்டித் தொடரில் கிராசென்கோவ் மற்றும் கார்போவ் ஆடிய முதல்சுற்று ஆட்டத்தில் மிகை பாரமேற்றல் நிகழ்வு நடந்துள்ளது. இவ்வாட்டத்தின் ஒருகட்டத்தில் படத்தில் உள்ளது போன்ற அமைப்புநிலை ஏற்பட்டது. கருப்புக் காய்களுடன் விளையாடிய கார்போவ், இப்பொழுது நகர்வை செய்யவேண்டும். வெள்ளை ஆட்டக்காரரின் f1 கட்டத்தில் நிற்கும் யானை f3 கட்டத்தில் நிற்கும் சிப்பாயை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கார்போவ் தன்னுடைய e2 யானையை 1...Re1! என்று நகர்த்தி f1 கட்டத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள வெள்ளை யானைக்கு மிகை பாரம் ஏற்றுகிறார். ஒருவேளை வெள்ளை 2.Rxe1 அல்லது 2.Qc4, என்று ஆடினால் கார்போவ் 2...Qxf3#.என்ற நகர்வின் மூலமாக ஆட்டத்தை வென்றுவிடுவார். ஒருவேளை வெள்ளை 2.Kg2, என்ற நகர்வை ஆடினால் கார்போவ் அதேபோல 2...Rxf1 3.Kxf1 Qxf3+ மற்றும் 4...Qxd5.என்று விளையாடி வெற்றி பெறுவார்.\n\nஇதே போல மிகை பாரமேற்றல் உரோட்லிவி மற்றும் உரூபின்சிடின் ஆட்டத்திலும் நிகழ்ந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63920"}, {"id": [1040, 9], "question": "சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை <Query> எனப்படும்.", "document": "1924 ஆம் ஆண்டு சூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. சூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது.\n\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு.\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் சூலை 20, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.\n\nசதுரங்கம்.\nபுராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.\n\nமூளைக்கு வேலைத்தரும் விளையாட்டு.\nசதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.\nசதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு.நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.\n\nஆட்டத்தின் எதிர்பார்க்கை.\nஇருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார்.\n\nசதுரங்கக் காய்கள்.\nசதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.\n\nபுகழ் பெற்ற சில வீரர்கள்.\nஉலக சதுரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு: ஸ்டைநிட்ஸ், லாஸ்கர், காப்பபிளான்கா, அலேஹின், இயூவ், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந்த்\n\nவெளி இணைப்புகள்.\n- சர்வதேச சதுரங்க தினம் International Chess Day - புன்னியாமீன்\n- Chess Day\n- International Chess Day\n- International Chess Day\n\n\n\n\n", "document_id": "ta_ta_32589"}]
[{"id": [1041, 0], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "1968 இல் தொல்பொருட் திணைக்களத்தினர் இதன் மைப்பிரதி ஒன்றை எடுத்தனர். இந்த மைப்பிரதி போதிய தெளிவின்றி இருந்ததால், 1969 இல் பேராசிரியர் கா. இந்திரபாலா இன்னொரு மைப்பிரதியை எடுத்து இக்கல்வெட்டை வாசித்துப் பதிப்பித்தார்.\n\nகல்வெட்டுச் செய்தி.\nதெரியக் கூடிய பக்கத்தில் இருந்த 25 வரிகளில் 10 வரிகள் வாசிக்க முடியாதபடி அழிந்துவிட்டன. வாசிக்கக் கூடியதாக இருந்த 15 வரிகளில் காணப்பட்டவை ஒரு அரசனின் பெயர் விபரங்கள் மட்டுமே. இந்த விபரங்களை வைத்து இக்கல்வெட்டு ஆறாம் பராக்கிரமபாகுவின் பெயரால் வெட்டப்பட்டது என இந்திரபாலா கூறுகின்றார். இப்பகுதியில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலம் குறித்த தகவல் இருந்த போதிலும் அது தெளிவாக இருக்கவில்லை. கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காரணம் குறித்த விபரங்கள் வேறு கல்லிலோ அல்லது இதே கல்லின் மற்றப் பக்கங்களிலோ இருந்திருக்கக்கூடும். இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இக்கல்லின் ஒரு பக்கம் மட்டுமே தெரியக்கூடிய நிலையில் இருந்தது. இதன் மற்றப் பக்கங்களிலும் எழுத்துக்கள் இருக்கக்கூடும் என்பது இந்திரபாலாவின் கருத்தாக இருந்தது.\n\nவரலாற்றுப் பின்னணி.\nஆறாம் பரக்கிரமபாகு கிபி 1412 ஆம் ஆண்டு தொடக்கம் அவன் இறக்கும் வரை 55 ஆண்டுகள் கோட்டே இராச்சியத்தை ஆண்ட சிங்கள அரசன். இவனது வளர்ப்பு மகன் தென்னிந்தியாவைச் சேர்ந்த செண்பகப் பெருமாள் என்பவன். இவன் தனக்குப் பின் கோட்டே இராச்சியத்தைக் கவர்ந்து கொள்வான் என எண்ணிய பராக்கிரமபாகு, செண்பகப் பெருமாளைக் கோட்டேயில் இருந்து அகற்றும் நோக்குடன் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றுமாறு அனுப்பினான். வீரனான செண்பகப் பெருமாள், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனைத் துரத்திவிட்டு 1450 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கோட்டேயின் மேலாதிக்கத்தை நிறுவி நல்லூரில் இருந்து அதை நிர்வகித்தான். நல்லூரை யாழ்ப்பாண அரசின் தலைநகரம் ஆக்கியவன் இவனே என்ற கருத்தும் உண்டு. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவனும் இவனே எனக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் கோட்டே அரசு சார்பில் அவன் யாழ்ப்பாணத்தில் நிர்வாகம் நடத்தினான். 1467 இல் பராக்கிரமபாகு இறந்தபோது, யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கிய செண்பகப் பெருமாள் கோட்டேக்குச் சென்று அரசுரிமையைக் கைப்பற்றிப் புவனேகபாகு என்னும் அரியணைப் பெயருடன் அரசன் ஆனான். இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் தமிழ் அரசு ஏற்பட்டது. எனவே, 1450 முதல், 1467 வரையான 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் ஆறாம் பரக்கிரமபாகுவின் ஆட்சியின் கீழ் இருந்தது.\n\nஇக்கல்வெட்டை முதலில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலோ அல்லது வேறு ஒரு கட்டிடத்திலோ பொறித்திருக்கக்கூடும். 1620ல் போர்த்துக்கேயர் நல்லூரைக் கைப்பற்றித் தலைநகரைப் புதிய இடத்துக்கு மாற்றியபோது நல்லூரில் இருந்த கோயில்களையும் கட்டிடங்களையும் இடித்து அதன் கற்களைக் கொண்டு புதிய யாழ்ப்பாண நகரத்தில் கோட்டையையும் பிற கட்டிடங்களையும் அமைத்தனர். இதுவே இக்கல்வெட்டு யாழ்ப்பாண நகருக்கு வரக் காரணமாயிற்று.\n\nகல்வெட்டின் காலம்.\nகல்வெட்டில் இருந்து நேரடியாகவே அதன் காலத்தை அறிய முடியாவிட்டாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அரசனின் பெயரை வைத்தும், எழுத்தமைதியை அடிப்படையாகக் கொண்டும், வரலாற்றுப் பின்னணிகளைச் சான்றாகக் கொண்டும் இக்கல்வெட்டின் காலத்தை அறிந்து கொள்ள முடியும். வரலாற்றுப் பிண்ணணியை வைத்துப் பார்க்கும்போது 1450க்கும் 1467க்கும் இடைப்பட்ட காலத்திலேயே ஆறாம் பரக்கிரமபாகுவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் இருந்தது. எனவே, இக்காலத்திலேயே இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.\n\nஉசாத்துணைகள்.\n- இந்திரபாலா, கா., \"யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள்\", சிந்தனை, மலர் II(4), 1989.\n- குணசிங்கம், முருகர்., \"இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 - கி.பி. 2000)\", எம் வி வெளியீடு தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008.\n- பத்மநாதன், சி., \"இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்\", இந்துசமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.\n- முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், ஆசியன் எடுகேசனல் சர்வீசஸ், சென்னை, 2002 (முதற் பதிப்பு: யாழ்ப்பாணம், 1915.)\n\n\n\n\n", "document_id": "ta_ta_62072"}, {"id": [1041, 1], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "பெருமாள்.\nஇங்கு மூலவராக பெருமாள் காட்சியளிக்கிறார்.\n\nசோழர் காலக் கற்றளி.\nசோழர் காலத்தில் இங்கு அமைந்திருந்த கற்றளியை திருமலை தேவமகாராயன் கி.பி.15ஆம் நூற்றாண்டில் புதுப்பித்திருக்கவேண்டும். அவரது கல்வெட்டுக்களில் இக்கோயில் பற்றிய பல குறிப்புகள் காணப்பெறுகின்றன. கி.பி.1450இல் மல்லிகார்ஜுன தேவராயர் சாசனம் இவ்வூரை திருச்த்திமுற்றமான முடிகொண்ட சோழபுரத்தில் இருந்ததாகச் சொல்கிறது. பழையாறை மாநகரின் வடமேற்கே செம்மாந்து இருந்த இக்கோயிலின் பெரும்பகுதி காலத்தின் கோலத்தால் மறைந்துவிட்டாலும் இன்றும் பண்டைய எச்சங்களைக் காணலாம்.\n\nதற்போதைய நிலை.\nவாயிற்கோபுரம் இடிபாடுற்ற நிலையிலும், கோயில் வளாகம் புல்பூண்டு முளைத்தும் தற்போது (சூன் 2015) உரிய பராமரிப்பின்றி உள்ளது.சன்னதிக்குள் செல்லமுடியாதபடி எங்கு பார்ததாலும் புற்கள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் அசுத்தமாகக் காணப்படுகிறது.கோயிலின் திருச்சுற்றில் வெளியே இடிபாடுற்ற நிலையில் கோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.\n\nஇரு புத்தர் சிலைகள்.\nபட்டீஸ்வரம்-திருவலஞ்சுழி சாலையில் பட்டீஸ்வரத்திலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள கோபிநாதப் பெருமாள் கோயில் அருகே ஒரு தோப்பில் தலையில்லாத புத்தர் சிலை பிப்ரவரி 2002இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61364"}, {"id": [1041, 2], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [1041, 3], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "துளு நூல்கள்.\nதுளு எழுத்துமுறையில் அதிக அளவில் நூல்கள் இல்லை. 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட \"துளு மகாபாரதம்\" என்ற நூல்தான் துளு எழுத்துமுறையில் எழுதப்பட்ட மிகப்பழைய நூலாகும். துளு எழுத்துமுறை எழுதப்பட்ட 15ஆம் நூற்றாண்டின் \"துளு தேவிமஹாத்மே\", மற்றும் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியங்களான \"ஸ்ரீ பாகவதா\" மற்றும் \"காவேரி\" ஆகிய நூல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. \n\nவீழ்ச்சி.\nதுளு எழுத்துமுறையின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. மொழியியற் பார்வையில் துளு ஒரு சிறுபாண்மை மொழியாக இருந்ததால் போதிய ஆதரவோ அல்லது கவனமோ பெறவில்லை. ஜெர்மானிய மிஷினரிகள் துளு நூல்கள் அச்சிடும் போது, துளு எழுத்துமுறையை பயன்படுத்துவதற்கு பதிலாக கன்னட எழுத்துமுறையை பயன்படுத்தியதும் இவ்வெழுத்துமுறையின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாகும். \n\nமேலும் காண்க.\n- தமிழ்\n- திராவிடமொழிகள்\n- கன்னடம்\n- தெலுங்கு\nவெளி இணைப்புகள்.\n- துளு எழுத்துமுறை மாதிரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_12394"}, {"id": [1041, 4], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "என்பன.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45453"}, {"id": [1041, 5], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "வரலாறு.\nகிபி முதலாம் நூற்றாண்டில் கிரேக்கக் கணிதவியலாளரான அலெக்சாண்டரியாவின் எரோன் இன்று அறியப்பட்டவற்றுள் முதலாவது தானியங்கிக் கதவை உருவாக்கினார். இவர் இரண்டு வகையான கதவுகளை விளக்கியுள்ளார். முதலாவது, நகரின் கோவிலின் குருவானவர் கொழுத்தும் தீயின் வெப்பத்தைப் பயன்படுத்தியது. தீ கொழுத்தப்பட்டுச் சில மணி நேரங்களில், இவ்வெப்பத்தால் பித்தளைக் கலம் ஒன்றில் அதிகரிக்கும் அமுக்கம் நீரை இன்னொரு கலத்துக்குள் செலுத்தும். இரண்டாவது சொல்லப்பட்ட கலம் சுமையாகச் செயற்பட்டு பல்வேறு கப்பிகளினூடாகச் செலுத்தப்பட்ட வடங்களின் மூலம், மக்கள் வழிபாட்டுக்கு வரும் நேரத்தில் கதவைத் திறக்கிறது. நகரத்தின் கதவைத் திறப்பதற்கும் எரோன் இது போன்ற முறையைப் பயன்படுத்தினார்.\n\n1931 இல் கைத்தொழிற் கருவிகளும், வன்பொருட்களும் உற்பத்தி செய்யும் \"இசுட்டான்லி வேர்க்சு\" நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களான ஓராசு எச். ரேமன்ட், செல்டன் எசு. ரோபி ஆகியோர் தன்னியக்கக் கதவைத் திறப்பதற்கான ஒளியியற் கருவி ஒன்றை வடிவமைத்தனர். இக்கண்டுபிடிப்பு உரிமைக் காப்புச் செய்யப்பட்டு, உணவு, பானங்கள் ஆகியவற்றைக் காவிச்செல்லும் பரிமாறுபவர்களின் வசதிக்காக கனெக்ட்டிகட்டின் மேற்கு ஏவென் பகுதியில் உள்ள உணவுச் சாலை ஒன்றில் பொருத்தப்பட்டது. அக்காலத்தில் முழுத் தொகுதியும், பொருத்துவதுடன் சேர்த்து 100 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது.\n\n1954 இல் டீ ஓர்ட்டனும், லியூ எவிட்டும் இணைந்து முதலாவது தானியங்கி வழுக்கு கதவைக் கண்டுபிடித்தனர். 1960 இல் இருவரும் இணைந்து \"ஓர்ட்டன் ஓட்டோமட்டிக்சு\" நிறுவனத்தை (Horton Automatics Inc) உருவாக்கி வணிக ரீதியான முதல் தானியங்கி வழுக்கு கதவை விற்பனைக்குக் கொண்டுவந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120960"}, {"id": [1041, 6], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "பெயர் உருவாகிய வரலாறு.\nயாழ்ப்பாண அரசர் காலத்தில் (1215 தொடக்கம் 1619 வரை) நல்லூர் ராஜதானியாக விளங்கி வந்தது. தொடக்கத்தில் இந்த நகர் 'சிங்கை நகர்' என்று அறிய பட்டது. அதன் அரசன் 'சிங்கை ஆரியன்' என்றும் அழைக்கப்பட்டான். காலம் போக்கில், யாழ்ப்பாண அரசின் கடைசி காலத்தில் இது நல்லூர் என்று பெயர் பெற்றது. கோட்டை மன்னனிடம் யாழ்ப்பாண அரசை தோற்று விட்டு, 14 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் கைப்பற்றிய கனகசூரிய மன்னனின் மகன் பரராஜசேகரன் சிங்கை ஆரியன் (1478–1519) 'சிங்கை ஆரியன்' எனும் பட்ட பெயரை சூட்டிக் கொண்ட கடைசி மன்னாவான். ஆகையால் இக்காலத்தில் தான் சிங்கை நகர் நல்லூராய் மாறியது என்று கொள்ளலாம். அக்காலத்தில் எழுதப்பட்ட கைலாய மாலை எனும் நூல் 'நல்லூர்' என்ற பெயராலே தமிழரின் தலைநகரை குறிப்பிடுகிறது.\n\nவரலாறு.\nயாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும், பெரும்பான்மை ஆய்வாளர்களுடைய கருத்து.\n\n1620 இல், போர்த்துக்கீசப் படைகள், ஒலிவேரா என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்திவந்தானாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோரமாக இருந்த யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.\n\nபோர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை.\n\nஅக்காலத்துக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்கவில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும்விடக் கோயில்கள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்குதிசைகளிலும், கந்தசுவாமி கோயில், வீரமாகாளியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோவில், நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்,சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்கள் இருந்ததும், யமுனை நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட யமுனா ஏரி எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது.\n\nநல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்ததற்கு ஆதாரமாக இன்று இருப்பவை, அக்காலத்திய அரண்மனையிருந்ததாகக் கருதப்படும், சங்கிலித்தோப்பு எனப்படும் நிலமும், அதிலுள்ள ஒரு நுழைவாயில் வளைவும், அதற்கு அண்மையிலுள்ள மந்திரிமனை எனப்படும் ஒரு வீடுமாகும். இவற்றைவிட, நாயன்மார்கட்டு குளம், பண்டாரக்குளம், பண்டாரவளவு, இராஜ வீதி, கோட்டை வாயில் முதலிய அரசத்தொடர்புகளைக் குறிக்கும் இடப்பெயர்களும் உண்டு. சங்கிலித்தோப்பு வளைவும், மந்திரிமனையும் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்களின் பகுதிகளென்பது அவற்றின் கட்டடக்கலைப் பாணியிலிருந்து தெரிகிறது.\n\nபண்டை கால நகரின் அமைப்பு.\nபண்டை நல்லூர் எவ்வாறு அமைந்திருந்தது என்று அறிய பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. சிங்கை ஆரியர்கள் காலத்தில் எழுதப்பட்ட கைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்களும், ஒல்லாந்தர் காலத்தில் ( அதாவது 1658 தொடக்கம் 1796 வரை) எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை நூழும் இதில் உதவியன. மேலும் தற்ப்போதைய நகர் அமைப்பிலும் பண்டை கால நகரின் அமைப்பை எம்மால் கவனிக்க முடிகின்றது.\n\nஅன்றைய நகர் முத்திரை சந்தையை மையமாக கொண்டு அமைந்திருந்தது. அதன் அண்மையில் பண்டை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இருந்தது ( தற்ப்போது St James' Church இருக்கும் இடம்). 2 வீதிகள் அம்முத்திரை சந்தையில் வந்து சேரும்: வடக்கு-தெற்க்கு வீதி மற்றும் கழக்கு-மேற்க்கு வீதி. நகரை சுற்றி மதில்கள் கட்டபட்டன. நாங்கு திசைகளிலும் நாங்கு நுழைவாய்கள் அமைந்திருந்தன. அங்கு காவல் தெய்வங்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த தகவல்கள் தமிழர் எழுதிய நூல்களில் மட்டும் இல்லாமல் போர்த்துகேயர்களாலும் குறிப்பிடபட்டுள்ளது.\n\nகைலாய மாலை (1519–1619 இடையில் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது) யாழ்ப்பாண அரசு உருவாகிய கதையை சொல்லுகிறது. பாண்டி மழவன் யாழ்ப்பாண தமிழ் குடிகள் படும் கஷ்டத்தை கண்டு மதுரைக்கு சென்று ஓர் இளவரசனை கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்புகிறான். இளவரசனின் பட்டாபிசேகம் இடம் பெறவுள்ளது. நல்லூர் நகர் எவ்வாறு அமைந்திருந்தது என்று சில குறிப்புக்கள் பின்வரும்வாறு தரப்பட்டுள்ளது:\n\n« \"தாவும் மதித்த வளங்கொள் வயல் செறி நல்லூரிற் கதித்த மனை செய்ய கருதி, விதித்த ஒரு (செய்யுள் 90) நல்ல முகூர்தம் இட்டு, நாலு மதிலும் திருத்திச் சொல்லும் சுவரியற்றித் தூண் நிரைத்து, நல்ல (91) பருமத தரம் பரப்பிப் பல்கணியும் நாட்டி திரு மச்சு மேல்வீடு சேர்த்து, கருமச் (92)\"\n\n\"சிகரம் திருத்தி திருவாயில் ஆற்றி, மிகுசித்ரம் எல்லாம் விளக்கி, நிகரற்ற (93) சுற்று நவரத்ன வகை சுற்றியழுத்தி திருத்தி பத்திசெறி சிங்கா சனம் பதித்து ஒத்த பந்தற் (94) கோல விதானம் இட்டு கொத்து முத்தின் குச்சணித்து, நாலு திக்கும் சித்ரமடம் நாட்டுவித்து, சாலும் (95)\"\n\n\"அணிவீதி தோறும் வளர் கமுகு வாழை அணியணியாய் அங்கே அமைத்து துணிவுபெறுந் (96) தோரணங்கள் இட்டு சுதாகலச கும்பநிகர் பூரண கும்பம் பொருந்த வைத்து காரணமாய் (97)\"\n\n\"எல்லா எழிலும் இயற்றி நிறைத்த பின்பு...\"»\n\nஇங்கு வர்ணிக்கப்படும் நல்லூர் மேல்மாடி கட்டிடங்களும் மாளிகைகளும் உடைய ஓர் அழகிய நகரமாகும்.\n\nநல்லூரிலுள்ள கோயில்கள்.\n- நல்லூர் கந்தசுவாமி கோவில்\n- நல்லூர் கைலாசநாதர் கோயில்\n- நல்லூர் சட்டநாத ஈஸ்வரர் கோவில்\n- நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்\n- நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்\n- நாயன்மார்கட்டு வெயிலுகந்த விநாயகர் ஆலயம்\n- முக்குறுணிப் பிள்ளையார் கோயில்\n\nஇங்கு பிறந்து புகழ் பூத்தவர்கள்.\n- அரசகேசரி\n- நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்\n- ஆறுமுக நாவலர்\n- சுவாமி ஞானப்பிரகாசர்\n- எஸ். பொன்னுத்துரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_59"}, {"id": [1041, 7], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "இவன் ஆட்சி முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகவும், நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன் வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்ததாகவும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. குலசேகர சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகனான குலோத்துங்க சிங்கையாரியன் அரசனானான்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- யாழ்ப்பாண வைபவமாலை நூலகம் இணையத் தளத்திலிருந்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10130"}, {"id": [1041, 8], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "தலைமயிடம்.\n : இலண்டனில் உள்ள பாரிசில்\nநோக்கம்:.\nபன்னாட்டு அளவில் அணைத்து நாட்டு உணவு விடுதி சங்கங்களையும் ஒன்றிணைத்து அந்த்ந்த நாட்டு உணவு விடுதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கலந்து ஆலோசித்து சாதகமான தீர்வை கொண்டுவருவதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.\nசெயல்பாடு:.\nதேசிய பயிற்சித்திட்டங்களை தயாரிப்பதற்காக ஐநாவின் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஐரோப்பிய கவுன்சில் யுனெஸ்கோ ஆகியவற்றுடன் கலந்து ஆலோசனை செய்கிறது. அத்துடன் உலக் சுற்றுலா அமைப்பின் துணை கொண்டும் செயல் படுகிறது.பயிற்சி நடக்கும் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் குறித்த குறிப்பு புத்தகத்தை வெளியிடுகிறது. பன்னாட்டு உணவு விடுதி கையேட்டை ஆண்டுதோறும்.வெளியிடுகிறது.\n\nசுற்றுலா பயனிகள் பயனடையுமாறு சுற்றுலா பற்றிய தகவல்கள் இச் சங்கத்தின் சுற்றுலா கண்ணோட்டம் ஆகியவை அடங்கிய பன்னாட்டு உணவு விடுதி மதிப்புரையையும் வெளியிடுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112116"}, {"id": [1041, 9], "question": "15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட <Query> யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "கருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45171"}]
[{"id": [1042, 0], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "வர்க்கத்தை எதிரெண்ணாகக் கொண்ட மெய்யெண்களே இல்லை என்பதால் ஒரு கற்பனை எண்ணாகக் கொள்ளப்படுகிறது. கற்பனை அலகைக் குறிப்பதற்கு, சில இடங்களில் என்ற குறியீட்டுக்குப் பதிலாக அல்லது கிரேக்க எழுத்தான பயன்படுத்தப்படுகின்றது.\n\nவரையறை.\n இன் வரையறையானது, இன் வர்க்கம் -1 என்ற பண்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது:\n\nஆனால் இன் இந்த வரையறையின் விளைவாக, , என -1 க்கு இரு வர்க்கமூலங்கள் கிடைக்கின்றன.\n\nமெய்யெண்களில் மேற்கொள்ளப்படும் அடிப்படைக் கணிதச் செயல்களை சிக்கலெண்களுக்கும் நீட்டிக்கலாம். எந்தவொரு கணிதச் செயலையும் சிக்கலெண்களில் மேற்கொள்ளும்போது, ஐ மதிப்புத் தெரியாத கணியமாகப் பாவித்து செயல்களைச் செய்தபின்னர், விளைவில் உள்ள இன் மதிப்பை −1 எனப் பதிலிட வேண்டும். மேலும் இன் அடுக்கு இரண்டைவிட அதிகமாக இருப்பின் அவற்றை , 1, , −1 ஆகியவற்றைக் கொண்டு பதிலிடலாம்:\n\nஇதேபோல சுழியற்ற மெய்யெண்களுக்குப் போலவே க்கும் கீழுள்ளவை உண்மையாகும்:\n\nசிக்கலெண் இன் கார்ட்டீசிய வடிவம்:\n\nசிக்கலெண் இன் போலார் வடிவம்:\n\nசிக்கலெண் தளத்தில் ஆதியிலிருந்து ஓர் அலகு தொலைவில் கற்பனை அச்சின் மீது அமையும் புள்ளியாக இருக்கும்.\n\nபண்புகள்.\nவர்க்க மூலங்கள்.\nஇன் வர்க்கமூலம்.\nஇன் வர்க்க மூலத்தை கீழுள்ள இரு சிக்கலெண்களில் ஏதாவது ஒன்றாகக் கொள்ளலாம்\nவலதுபுறத்தை வர்க்கப்படுத்த:\n\nஇதே முடிவை ஆய்லரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தியும் காணலாம்:\n\nஇருபுறமும் வர்க்கமூலம் காண,\nஆய்லர் வாய்ப்பாட்டின்படி,\n\nஇன் வர்க்கமூலம்.\n இன் வர்க்கமூலத்தை ஆய்லரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:\n\nஇருபுறமும் வர்க்கமூலம் காண:\nஆய்லரின் வாய்ப்பாட்டின்படி,\n\nபெருக்கலும் வகுத்தலும்.\n- பெருக்கல்\nஎந்தவொரு சிக்கலெண்ணையும் ஆல் பெருக்கக் கிடைப்பது:\n\n- வகுத்தல்\n ஆல் வகுப்பது, இன் தலைகீழியால் பெருக்குவதற்குச் சமானமாகும்:\n\nஅடுக்குகள்.\n இன் அடுக்குகள் கீழுள்ள போக்கில் சுழலும் தன்மை கொண்டுள்ளன ( ஏதேனுமொரு முழு எண்):\n\nஎனவே,\n\nஇன் அடுக்கு.\nஆய்லரின் வாய்ப்பாட்டின்படி,\n\nஇதன் முதன்மை மதிப்பு ( ): : அல்லது 0.207879576... (தோராயமாக)\n\nதொடர்பெருக்கம்.\nகற்பனை அலகு இன் தொடர்பெருக்கம்:\n\nமேலும்,\n\nமாற்றுக் குறியீடுகள்.\n- மின் பொறியியலில் மின்னோட்டத்தின் குறியீடு அல்லது எனக் குறிக்கப்படுவதால், குழப்பத்தைத் தவிர்க்கும் விதமாக கற்பனை அலகு எனக் குறிக்கப்படுகிறது.\n- பைத்தான் நிரலாக்க மொழியிலும் ஒரு சிக்கலெண்ணின் கற்பனைப் பகுதியைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.\n- மேட்லேப் , இரண்டுமே கற்பனை அலகைக் குறிக்கப் பயன்படுத்துகிறது\n- சுட்டெண்கள், கீழெழுத்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் நோக்கில், சில புத்தகங்களில் கற்பனை அலகைக் குறிக்கக் கிரேக்க எழுத்தான (iota) () பயன்படுத்தப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Euler's work on Imaginary Roots of Polynomials at Convergence\n\n\n\n\n", "document_id": "ta_ta_61941"}, {"id": [1042, 1], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "இந்த ஒப்புமை (\"equality\") சில நாடுகளில் பல ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. கணிதக் கல்வி பயிற்றுவித்தலைப் பற்றி ஆய்பவர்கள் இவ்வொப்புமையை மாணவர்கள் எவ்வாறு உள்வாங்குகின்றனர் என்பதைப் பற்றிய ஆய்வுகளை நடத்தினர். அவர்கள் கண்டவரை மாணவர்கள் பொதுவாக இதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணத்தில் ஒன்று என்ற எண்ணிற்கும் இந்த எண்ணிற்கும் இடையே வெகுநுண்ணளவு மதிப்புக்கள் இருக்கும் அல்லது எண் கணக்கில் பிழை இருக்கும் என்று கருதுகின்றனர். அல்லது கணித எல்லை என்ற கருத்துருவை அவர்கள் சரிவர புரிந்திராமையாலோ 0.999... என்ற எண்ணிற்கு எவ்வாறாயினும் ஒரு கடைசி இலக்கம் \"9\" என்று இருக்க வேண்டும் என்ற பிழையான கருத்தினாலோ அவர்களுக்கு இவ்வொப்புமையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆனால் மெய்யெண்களை விகிதமுறு எண்களைக் (\"rational numbers\") கொண்டு உருவாக்கும்பொழுது எளிதில் இவ்வொப்புமையை நிறுவ முடியும்.\n\nமுரணொத்த இம்மெய்மை பதின்பகுப்பு எண் முறைமையில் மட்டுமே ஏற்படுவதல்ல. வேறு சில\n\nx &= 0.999\\ldots \\\\\n10 x &= 9.999\\ldots \\\\\n10 x - x &= 9.999\\ldots - 0.999\\ldots \\\\\n9 x &= 9\n\nவெளி இணைப்புகள்.\n- .999999... = 1? from cut-the-knot\n- Why does 0.9999… = 1 ?\n- Ask A Scientist: Repeating Decimals\n- Repeating Nines\n- Point nine recurring equals one\n- David Tall's research on mathematics cognition\n- 0.9999... =1 என்பதற்கான நிறுவல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4541"}, {"id": [1042, 2], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "அதாவது, ஒரு கணத்தின் இரு உறுப்புகள் \"a\" , \"b\" எனில், \"a\" , \"b\" உடன் உறவு கொண்டிருக்கும் அல்லது \"b\" , \"a\" உடன் உறவு கொண்டிருக்கும் அல்லது இரண்டும் உண்மையாய் இருக்கும்.\n\nகணிதக் குறியீட்டில் முழு உறவு:\n\nஒரு முழு உறவு, எதிர்வு உறவாக இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- \"விடச் சிறியது அல்லது சமம்\"\nமெய்யெண்கள் கணத்தில் வரையறுக்கப்பட்ட \"விடச் சிறியது அல்லது சமம்\" என்ற உறவு ஒரு முழு உறவாகும். எந்த இரு மெய்யெண்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் ஏதாவது ஒன்று மற்றதை விடச் சிறியதாகவோ அல்லது சமமாகவோ இருக்கும். \n\n- \"உட்கணம்\"\n\"உட்கணம்\" என்ற உறவு, ஒரு முழு உறவு இல்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_71051"}, {"id": [1042, 3], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "துல்லியமான வரையறை.\nநேரியல் இயற்கணிதத்தில் ஒரு formula_1 சதுர அணி formula_2 க்கு\n\nஇச்சூழ்நிலையில் formula_7 தனித்தொன்றாகத் தீர்மானிக்கப்பட்டு, formula_2 யின் நேர்மாறு அணி, அல்லது, நேர்மாறு என்று அழைக்கப்படுகிறது.அதற்குக் குறியீடு\n\nஇதன் விளைவாக, அணிக்கோட்பாட்டின் தேற்றங்களிலிருந்து, formula_12 இரண்டும் ஒரே பரிமாணமுள்ள சதுர அணிகளானால்,\n\nநேர்மாறு இல்லாத ஒரு சதுர அணியை வழுவுள்ள அணி (Singular matrix) என்றோ சிதைந்த அணி (Degenerate matrix) என்றோ அழைப்போம்.\n\nபொதுவாக இக்கருத்துக்களெல்லாம் மெய்யெண்கள், அல்லது சிக்கலெண்கள் இவைகளை உறுப்புகளாகக்கொண்ட அணிகளுக்கே சொல்லப்பட்டாலும், ஏதாவதொரு வளையத்தில் உறுப்புகளைக்கொண்ட அணிகளுக்கும் இவை பொருந்தும்.\n\nஒரு வழுவிலா அணியின் நேர்மாறு அணியைக் கணிக்கும் பிரச்சினை அணிக்கோட்பாட்டில் ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.\n\nபொது நேரியற்குலம்.\nமெய்யெண்களை உறுப்புகளாகக்கொண்ட எல்லா formula_1 சதுர அணிகளின் கணத்தை formula_15 என்று குறிப்போம்.\n\nformula_15 இல், வழுவிலா அணிகளை மாத்திரம் எடுத்துக்கொண்டால், அவை பெருக்கலுக்கு ஒரு குலமாகும். இக்குலம் உயர் கணிதத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கு பொது நேரியற்குலம் என்று பெயர். குறியீடு GL(n,formula_17) அல்லது GL (formula_17) (General Linear Group over R). \n\nformula_17 க்கு பதில் formula_20 ஐப்பயன்படுத்தினால், GL(n,formula_20) அல்லது GL (formula_20) (General Linear Group over C) என்பதும் ஒரு முக்கிய குலமாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\nஅணிகளில் இயற்கணித அமைப்புகள்‎\n\n\n\n\n", "document_id": "ta_ta_10190"}, {"id": [1042, 4], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "- ஆதியை மையமாகவும், \"a\" அலகு ஆரமும் கொண்ட வட்டத்தின் சமன்பாடு:\n\nஇவ் வட்டத்திற்கு (x, y) என்ற புள்ளியிடத்து வரையப்படும் தொடுகோட்டின் சமன்பாடு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_5516"}, {"id": [1042, 5], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "எடுத்துக்காட்டுகள்.\nசில ஓருறுப்புச் செயலிகள் கீழே தரப்பட்டுள்ளன:\n- நேர்மமம் எதிர்மமும்\nஓர் எண்ணை நேர்மமாக்கல் (+) மற்றும் எதிர்மமாக்கல் (-) ஆகிய இரு செயலிகளும் ஓருறுப்புச் செயலிகளாகும்.\n\nஇரண்டுக்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டுள்ள ஒரு கணிதக் கூற்றில், ஒரு உள்ளீடு மட்டும் கொண்டுள்ளதால், ஓருறுப்புச் செயலியே முதலில் செய்யப்படல் வேண்டும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\n- இடமாற்று அணிகாணல்\nஒரு அணியின் இடமாற்று அணி காண்பது ஓருறுப்புச் செயல். \n\nஅணி \"A\" இன் இடமாற்று அணி\n\"A\" \n\nஎடுத்துக்காட்டு:\nA = formula_2\n\nஇதனுடைய இடமாற்று அணி \n\nA = formula_3\n\nவர்க்கமூலம் காணல், வர்க்கம் காணல், தொடர் பெருக்கம் காணலும் ஓருறுப்புச் செயலிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54907"}, {"id": [1042, 6], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "1775 ஆம் ஆண்டில் லியோனார்ட் இயூலர் என்பவர், எளிமையான வடிவவியல் முறையைப் பயன்படுத்தி இத் தேற்றத்தை நிறுவினார். அதனால், அவருடைய பெயரைத் தழுவி இத்தேற்றத்துக்கு பெயரிட்டனர். இத்தேற்றம் குறிப்பிடும் சுழற்சி அச்சு இயூலரின் அச்சு எனப்படுகிறது. இது ஓரலகுத் திசையன் (அலகுக்காவி) formula_1 இனால் குறிக்கப்படும். இயக்கவியலில் இத்தேற்றத்தின் விரிவின் மூலம் நொடிச் சுழல் அச்சு எனப்படும் கருத்துரு உருவானது.\n\nநேரியல் இயற்கணிதத்தின்படி இத்தேற்றம், \"முப்பரிமாண வெளியில், பொதுத் தொடக்கப் புள்ளியைக் கொண்ட ஏதாவது இரு கார்ட்டீசியன் ஆள்கூற்றுத் தொகுதிகள் ஏதாவது நிலைத்த அச்சுப் பற்றிய ஒரு சுழற்சியினால் தொடர்பு பட்டுள்ளன\" என்கிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இயூலர் கோணங்கள்\n- கோண வேகம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- Euler's original treatise in \"The Euler Archive\": entry on E478, first publication 1976 (pdf)\n- Euler's original text (in Latin) and English translation (by Johan Sten)\n\n\n\n\n", "document_id": "ta_ta_11352"}, {"id": [1042, 7], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "நிறை சுற்று மாற்றல் சார்புக்கு ஒரு சான்று கீழே தரப்பட்டுள்ளது.\nஒரு நிறை சுற்றுக் கட்டுப்பாட்டு அமைப்பில் G(s) என்பது முன்னோக்குச் சார்பாகவும் H(s) என்பது G(s)ற்குப் பின்னூட்டுச் சார்பாகவும் இருப்பின், G(s), H(s) ஆகியவற்றை இணைத்து அப்பகுதியின் மாற்றல் சார்பாக\n\nஎன்று கூற முடியும்.\n\nஒரு நிறை சுற்றுக் கட்டுப்பாட்டு அமைப்பின் கட்ட விளக்கப் படத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இங்கு Z என்கிற ஒரு இடைநிலை குறிப்பலை வரையறுக்கப்படுகிறது. \n\nஇந்தப் படத்தின் மூலம் பின்வருமாறு உய்த்துணரப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57410"}, {"id": [1042, 8], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_10291"}, {"id": [1042, 9], "question": "<Query> என்றழைக்கடும் formula_1 மெய்யெண்களை () சிக்கலெண்களுக்கு () நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.", "document": "கருத்துரு பல விடயங்களை ஒரு நோக்குக்காக ஒரு வரைச்சட்டத்தில் (framework) ஒருங்கே இணைக்கிறது. \n\nகருத்துருக்களை மூன்று நிலைகளில் (concept hierarchies) விபரிப்பர்:\n- மேல் நிலைக் கருத்துரு - superordinate (பொதுத்தன்மையாக இருக்கும்)\n- அடிப்படைக் கருத்துரு - basic - intermediate (இடைநிலை விளக்கத்துடன் இருக்கும்)\n- கீழ்நிலைக் கருத்துரு - subordinate (துல்லியமாக இருக்கும்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_14653"}]
[{"id": [1047, 0], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "சேரந்தீவம் அல்லது தற்செயலாகக் கண்டுபிடிப்பது என்ற கருத்து அறிவியல் வரலாற்றில் அடிக்கடி நடப்பதுதான். 1928ல் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்ததும், 1945ல் பெர்சி ஸ்பென்சர் நுண்ணலைத் தணலடுப்பைக் கண்டுபிடித்ததும் இவ்வாறான தற்செயலான நிகழ்வுகள்தாம்.\n\nவேர்ச்சொல் அல்லது சொற்பிறப்பியல்.\nஇந்தச் சொல் ஆங்கிலத்தில் முதன்முறையாக ஒரேசு வால்போல் தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில்தான் தோன்றியது. அவர் அதைப் பாரசீக மொழியிலிருந்த சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள் என்ற கதையில் பாரசீகச்சொல்லான சேரந்தீப் என்ற சொல்லிலிருந்து எடுத்ததாகச் சொன்னார். பாரசீக மொழியில் சேரந்தீப் என்ற சொல் அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கையைக் குறித்தது. இது தமிழ் மொழிச் சொல்லான \"சேரளந்தீவு\" அல்லது சமக்கிருதச் சொல்லான \"சுவர்ணத்வீபா\" அல்லது பாரசீக மொழிச் சொல்லான \"ஸரந்தீப்\" () என்பவற்றில் ஒன்றிலிருந்து வந்த சொல்லாகக் கருதப்படுகிறது. வரலாற்றில் பண்டைய இலங்கையின் சில பகுதிகள் நெடுங்காலம் தமிழ் அரசர்களின் ஆட்சியின் கீழிருந்தன. இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பழங்காலத்தில் ஆண்ட தமிழ் மன்னர்களான சேர அரசர்கள் பெயரிலிருந்தும், \"தீவு\" அல்லது \"தீவம்\" அல்லது \"தீபம்\" என்ற சொல் இலங்கையைப் போன்ற நீர் சூழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் என்பதாலும், சேரர்களின் ஆட்சியின் கீழிருந்த தீவுப்பகுதியை \"சேரந்தீவு\" என்று அழைத்ததால் அரபு வணிகர்களும் \"ஸரந்தீப்\"என்று அழைத்தார்கள்.\n\nஅறிவியலிலும் தொழில்நுட்பத்திலும்.\nபல சிந்தனையாளர்கள் அறிவியலில் ஆகூழ் அல்லது அதிர்ஷ்டத்தின் தாக்கம் பற்றிக் கருத்துரைத்திருக்கிறார்கள். வால்போல் இந்தச் சொல்லை ஆக்கியபோது குறிப்பிட்ட ஒரு கருத்தைத் தற்கால உரையாடல்களில் அடிக்கடி மறந்து விடுகிறோம். அதாவது சிதறிக் கிடக்கும் வெவ்வேறு தரவுகளைக் கோர்த்துப் பயனுள்ள புதிய முடிவுக்கு வருவதற்கான மதிநுட்பம் அல்லது கூர்மையான அறிவின் தேவையையும் மூன்று சேரந்தீவு இளவரசர்கள் கதையைப்பற்றிச் சொன்னபோது வால்போல் குறிப்பிட்டிருக்கிறார். அறிவியல் நெறியும், அறிவியலாளர்களின் மதிநுட்பமும், இது போன்ற பல்வேறு வகைகளில் தற்செயலாகக் கண்ணுக்குப் படுபவற்றைப் பயன்படுத்திக் கொண்டு புதியவற்றைக் கண்டுபிடிக்கத் துணை புரிகின்றன.\n\nவணிகத்திலும் சூழ்வினைத்திறத்திலும்.\nஎம். ஈ. கிரேப்னர் எதிர்பாராமல் கிடைக்கும் சேரந்தீவ லாபத்தை ஒரு புதிய வணிகநிறுவனத்தை வாங்கும் தறுவாயின்போது நிகழக்கூடியதாக விவரிக்கிறார். இரு நிறுவனங்கள் தனித்தனியே ஈட்டிய லாபத்தைவிட அவை ஒன்றாக இணைந்த பின் ஒத்திசைவால் விளையும் கூட்டாற்றலால் பன்மடங்கு லாபத்தை ஈட்டக்கூடும். இது முற்றிலும் எதிர்பாராதது. இகுஜிரோ நோனாகா தன் ஆய்வுக்கட்டுரையில் புத்தாக்கத்தில் சேரந்தீவத்தன்மையைப் பற்றி மேலாளர்கள் நன்குணர்ந்துள்ளார்கள் என்றும், ஜப்பானிய நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணம் அவை வெறுமனே தகவல்களை அலசி ஆய்ந்து நுட்ப அறிவைப் படைப்பதைத் தவிர்த்து விட்டு ஒரு நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் எழுத்தில் வராத, தனி மனிதர்களின் உள்ளுணர்வுகள், உள்ளறிதல்கள், முன்னுணர்வுகளைத் திறந்துவிட்டு அவற்றை நிறுவனம் முழுதிற்கும் பயனுள்ளதாக மாற்றும் திறமையால்தான் என்கிறார்.\n\nசேரந்தீவம் என்பது ஒரு சூழ்வினைத்திறப்பயன் என்றும் அதனால் ஒரு நிறுவனம் தனது படைப்பாற்றலைத் திறக்க முடியும் என்று கூறுகிறார்கள் நேப்பியரும் வோங்கும் (2013).\n\nசேரந்தீவம் என்பது போட்டியாளர் பற்றிய உளவு தொடர்பான ஒரு முக்கியக் கோட்பாடு ஏனெனில் நம் பார்வைக்குப் படாதவற்றைத் தவிர்க்க உதவும் கருவிகளில் அதுவுமொன்று.\n\nபயன்கள்.\nசமூகவியலாளர் ராபர்ட் மெர்ட்டன் தனது \"சமூகக் கோட்பாடும் சமூகக் கட்டமைப்பும்\" (\"Social Theory and Social Structure\", 1949) என்ற நூலில் \"சேரந்தீவப் பாங்கு\" என்பது எதிர்பாராத, முரண்பட்ட, சூழ்வினைத்திறனுள்ள தரவுகளைக் கவனித்து அதைப் புத்தம்புதுக் கோட்பாடுகளை உருவாக்குவதற்கோ அல்லது நடைமுறையில் இருக்கும் கோட்பாடுகளை விரிவாக்குவதற்கோ வாய்ப்பாகப் பயன்படுத்துவது பொதுவாக எல்லோரும் செய்வதுதான் என்கிறார். இவரது கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஆன்செல் ஸ்ட்ரௌசும் பார்னி கிலேசரும் எழுதிய நங்கூரக் கோட்பாடு (\"Grounded Theory\") என்ற நூலில் சேரந்தீவம் ஒரு சமூகவியல் செயல்முறையாகவே அறியப்படுகிறது. ராபர்ட் மெர்ட்டன், எலினார் பார்பருடன் இணைந்து எழுதிய \"சேரந்தீவத்தின் பயணங்களும் சாகசங்களும்\" (\"The Travels and Adventures of Serendipity\" என்ற நூலில் சேரந்தீபிட்டி (சேரந்தீவம்) என்ற சொல் படைக்கப்பட்டதிலிருந்து அந்தச் சொல்லின் தோற்றத்தையும் பயன்களையும் வரலாறாக வரைகிறது. நூலின் துணைத்தலைப்பு “இது சமூகவியலின் சொற்பொருளியல் மற்றும் அறிவியலின் சமூகவியல் பற்றிய ஆய்வு” என்று குறிப்பிடுகிறது. மேலும் திட்டமிட்ட சோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கும் அறிவியல் நெறி போல சேரந்தீவம் என்பதும் ஓர் அறிவியல் ”வழிமுறை” என்ற கருத்தை முன் வைக்கிறது.\n\nஉசாத்துணைகள்.\n- \"The view from Serendip\", by Arthur C. Clarke, Random House, 1977.\n- \"Momentum and Serendipity: how acquired leaders create value in the integration of technology firms\", by Melissa E. Graebner, McCombs School of Business, டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்), Austin, Texas, U.S.A. 2004.\n- Serendipity is also a popular Feed the beast & Technic server, Feed the beast is a modpack of the game Minecraft. The owner tubby is frequently plagued by zemblanity.\n\nமேலும் படிக்க.\n- LCC 65-10112\n- (Manuscript written 1958).\n- Frédéric Darbellay et al., Interdisciplinary Research Boosted by Serendipity, Creativity Research Journal, Volume 26, Issue 1, 2014.\n\nவெளி இணைப்புகள்.\n- Serendipity and the Internet from Bill Thompson at the பிபிசி\n- Accidental discoveries. PBS\n- Serendipity of Science – a BBC Radio 4 series by Simon Singh\n- Accidental Genius Book – anecdotes of serendipitous scientific discoveries.\n- ACM Paper on Creating serendipitous encounters in a geographically distributed community.\n- Serendipitous Information Retrieval : An Academic Research Publication by Elaine G. Toms\n- Programming for Serendipity – AAAI Technical Report FS-02-01\n- The Serendipity Equations\n- Psychology today's main article about serendipity\n\n\n\n\n", "document_id": "ta_ta_61479"}, {"id": [1047, 1], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "பெயர்.\nபிரம்ம வைவர்த்த புராணம், ஏரம்ப (ஹேரம்ப) என்னும் சமசுக்கிருதச் சொல்லின் பொருளை விளக்குகிறது. இதன்படி \"ஹே\" என்பது \"உதவியற்றதன்மை\" அல்லது \"இயலாமை\" என்பதைக் குறிக்கும். \"ரம்ப\" என்பது \"பாதுகாத்தல்\" என்னும் பொருள் உடையது. இதனால் \"ஹேரம்ப\" என்பது \"இயலாதவர்களைப் பாதுகாப்பவர்\" அல்லது \"உதவியற்றவர்களைப் பாதுகாப்பவர்\" என்று பொருள்படும். \"ஹேரம்ப\" என்பது தமிழ் மரபுக்கு ஏற்ப \"ஏரம்ப\" ஆகிறது.\n\nஏரம்ப கணபதி (ஹேரம்ப கணபதி) என்னும் பெயர் பல்வேறு புராணங்களில் காணப்படுகின்றது. 'முத்கல புராணத்தில்' விநாயகரின் 32 வடிவங்களுள் ஒன்றாக இப்பெயர் வருகிறது. வாராணாசிப் பகுதியில் உள்ள 56 விநாயகர்களில் ஒன்றாக இப்பெயரைக் கந்த புராணம் குறிப்பிடுகிறது. பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் ஆகியவற்றில் உள்ள விநாயகரின் பெயர்களுள் ஒன்றாக இப்பெயரும் உள்ளது. கணேச புராணத்திலும் விநாயகருக்கான அடைமொழிகளுள் ஒன்றாக இதுவும் காணப்படுகிறது.\n\nதிருவுருவ அமைப்பு.\nபசுமை கலந்த கருமை நிறமும் ஐந்து முகங்களும் உடையவர். அபயம், வரதம் ஆகிய கைகளையும், ஏனைய கரங்களில் பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் இவற்றைத் தாங்கி சிங்கவாகனத்தில் அமர்ந்து இருக்கிறார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_29974"}, {"id": [1047, 2], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "எனவே \"ஆயுர்வேதம்\" என்பது \"நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை\" என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுர்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.\n\nமேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது.\n\nமேலோட்டம்.\nதிருமாலின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரிக்கு மருந்துகளுக்கும், உடல் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தேவர்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய பங்குள்ளது.\n\nசரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைசிறந்து விளங்கியவர்கள்.\n\nசத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு, ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் இணையாகக் கூறப்படுகின்றது. வாதம் உடல் நலத்தை சமன்படுத்துவதுடன் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது.\n\nஆயுர்வேதத்தின் அங்கங்கள்.\n1. சல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு\n2. சாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்\n3. காய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்\n4. பூதவித்யை- மன நலம் பேணுதல்\n5. குமார பிரியா- குழந்தை வளர்ப்பு\n6. அக்தம் – முறிமருந்துகள் அளித்தல்\n7. இரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்\n8. வாஜீகரணம்- புத்துயிர்ப்பு மருத்துவம்\n\nஜோதிடமும், ஆயுர்வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம்.\n\nமேலும் பார்க்க.\n- சித்த மருத்துவம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47622"}, {"id": [1047, 3], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "இந்த ஜோதி லிங்கத்தைச் சுற்றி 21 கோயில்கள் உள்ளன.  இக்கோயிலில், பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோயில்கள் உள்ளன. ஆனி மாதத்தில் பல நூறாயிரம் யாத்திரீகர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை கால்நடையாக இக் கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இத்தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப் பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13223"}, {"id": [1047, 4], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "இதனையும் காண்க.\n- கோமதீஸ்வரர் சிலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_48965"}, {"id": [1047, 5], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "பொருள்.\nயார்டாங் என்பது திரவங்கள் இயற்கையாகப் பாயும் பாதையில் கூரிய வளைவான நீண்ட முன்பாகம் கொண்டது. இது வண்டல் படிந்த பாறை அல்லது கடினமான அல்லது பாதி கடினமான பொருட்களிலிருந்து செதுக்கி(அ) வெட்டி எடுக்கப்பட்டது எனலாம். இது காற்றின் தேய்த்தல்(Abration) மற்றும் காற்றை வெளிப்படுத்துதல்(Deflation) போன்ற இரட்டைச் செயல்பாட்டால் உண்டாகிறது எனலாம். முரட்டுத்தனமான காற்றினால்(Wind Turbulence) தளர்ந்த நிலையில் உள்ள பொருட்களான தூசு, மணல் போன்றவை புவியின் மேற்பரப்பிலிருந்து அகற்றப்படுகின்றன.\nயார்டாங் நீளமான பகுதியை முக்கியமான அடையாளமாகக் கொண்டுள்ளது. இதன் நீளம், அகலத்தை விட மூன்று அல்லது அதற்கும் அதிகமான அளவு நீளமாக உள்ளது. மேலும் இதனை மேலிருந்து காணும் போது கப்பலின் உடற்பகுதியை ஒத்துக் காணப்படுகிறது. காற்றடிக்கும் பக்கத்தை நோக்கிய பகுதி செங்குத்தாகவும், முனை மழுங்கிய பகுதி படிப்படியாக தாழ்ந்து சென்று குறுகியதாக காற்றடிக்கும் பக்கத்திற்கு எதிர் பக்கத்தை நோக்கிக் காணப்படுகிறது. கடின மற்றும் மென் பொருட்களாலான பகுதியிலிருந்து உருவான சமதள மேற்பகுதி இதற்கு முதன்மையான அடையாளமாகத் திகழ்கிறது. மென்மையான பொருட்கள் காற்றினால் அரிக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்படுகிறது. இதனால் கடினமான பொருட்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. யார்டாங் என்பது இறுதியாக முதன்மைப் பாறை பங்கீடு, நீர்ம இயந்திரத்திலுள்ள காற்று ஓட்டம் மற்றும் அரித்தலினால் ஏற்படும் விளைவு ஆகியவற்றின் கலவையாக உள்ளது.\n\nசொல்லிலக்கணமும்,சொல்லின் வரலாறும்.\nயார்டாங் என்னும் சொல் துருக்கிய வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் செங்குத்தான கரை என்பதாகும். இச்சொல்லை 1903-ஆம் ஆண்டு சுவீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர் ஸ்வென் ஆண்டர்ஸ் ஹெடின் ஆங்கில உலகிற்கு அறிமுகப்படுத்தினார். \n\nவிவரணம்.\n \nயார்டாங் என்பது ஒட்டக்கூடிய(Cohesive) பொருட்களால் உருவானது என ஹெடின் முதன் முதலாக காற்றினால் ஏற்பட்ட களிமண் மேல்மட்ட சமதளம் மற்றும் மத்திய ஆசியாவிலுள்ள குர்ருக்டாரியா(Kurrukdaria)விலுள்ள வறண்ட ஆற்றுப்படுகையிலுள்ள யார்டாங்குகளால் கண்டறிந்தார். எவ்வாறு இருந்தபோதிலும் உலகில் பாலைவனங்களைக் கடக்கும் போது யார்டாங்குகள் காணப்படுகின்றன. தண்ணீரால் அடித்து வரப்பட்ட வண்டல் மற்றும் உடைந்த பாறைகளிலிருந்து உருவான மணல் போன்ற பலவீனமான படிவுகளின் தொகுப்பு மற்றும் காற்றைப் பொறுத்து யார்டாங்குகளின் வடிவம் வழக்கத்திற்கு மாறான தோற்றத்துடன் காணப்படுகின்றன.\nயார்டாங் அதன் அளவினைப் பொறுத்து மிகப் பெரிய யார்டாங், நடுத்தர யார்டாங், சிறிய யார்டாங் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\nen.wikipedia.org/wiki/Yardang\nwww.britannica.com/science/yardang\nwww.dictionary.com/browse/yardang\nwww.merriam-webster.com/dictionary/yardang\nwww.thefreedictionary.com/Yardang\nen.wikipedia.org/wiki/Yardangs_on_Mars\n\n\n\n\n", "document_id": "ta_ta_116960"}, {"id": [1047, 6], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [1047, 7], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "தமிழில் சுருக்கக் குறியீடுகள் குறைவாகவே பயன்பாட்டில் உள்ளது. தமிழில் எடுத்துக்காட்டு என்பதற்கு எ.கா என்ற சுருக்கக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.\n\nபொதுவாக சில தமிழ் மொழி நூல்களில், சொற்களும் அதற்குரிய சுருக்கக் குறியீடுகளும், நூலின் துவக்கத்தில் அல்லது முடிவில் வழங்கியிருப்பர். இதனை முதலில் படித்து, மனதில் இருத்தி நூலைப் படித்தால், நூலில் உள்ள சுருக்கக் குறியீடுகளின் பொருளை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். \n\nஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள்.\nஆங்கில மொழியில் ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் சுருக்கக் குறியீடு பலமுறைகளில் வகுப்பர். ஒரு சொல்லின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்து அல்லது நடு எழுத்துக்களைக் கொண்டு சுருக்கக் குறியீடுகளை உருவாக்குவர். \nபயன்கள்.\nஅன்றாடம் அடிக்கடிப் பயன்படுத்தும் ஆங்கில மொழியின் சொற்கள் அல்லது சொற்றொடர்களுக்குரிய சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்துவதால் படிக்கும் நேரமும், நூலில் இடமும் குறைகிறது.\n\nவரலாறு.\nநவீன ஆங்கில மொழி வளர்ச்சியின் போது, கிபி 15 - 17ம் நூற்றாண்டுகளில் சுருக்கக் குறியீடுகள் தோன்றியது.\n\nவெளி இணைப்புகள்.\n- List of Commonly Used Abbreviations\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_122434"}, {"id": [1047, 8], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "பொருளை வேற்றுமைப்படுத்துவது வேற்றுமை உருபு. அது பெயரை வழிமொழிந்து வரும். இயல்பாக இரண்டு சொற்களுக்கு இடையில் வரும். பெயருக்கும் வேற்றுமை உருபுக்கும் இடையில் வருவது சாரியை உருபு. இந்தச் சாரியை உருபு வருவது பற்றி விளக்குவது உருபியல்.\n\nஉயிரில் முடியும் சொற்கள்.\n- அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் 5 எழுத்துக்களில் முடியும் சொற்களுக்கு இன்-சாரியை வரும். -1\n- பல்லவைஎன்னும் சொல் வற்றுச்சாரியை பெறும். -2\n- யா என்னும் வினாவும் வற்றுச்சாரியை பெறும். -3\n- அது, இது, உது என்னும் சுட்டுமுதல் உகரச் சொற்கள் அன்-சாரியை பெறும். -4\n- அவை என்னும் சொல் வற்றுச்சாரியை பெறும். -5\n- யாவை என்பது வற்றுச்சாரியை பெறும். -6\n- நீ என்னும் சொல் சாரியை பெறாமல் திரியும். -7\n- ஓ எழுத்தில் முடியும் சொல் ஒன்-சாரியை பெறும். -8\n- அ ஆ எழுத்தில் முடியும் மரப்பெயர் அத்துச்சாரியை பெறும். -9\n(குறிப்பு – உயிர்-எழுத்து முடிபுகளுக்கு ஓடு என்றும், மெய்-எழுத்து முடிபுகளுக்கு ஒடு என்றும் மூன்றாம் வேற்றுமை உருபு காட்டப்பட்டுள்ளது. ஏனைய வேற்றுமை உருபுகளோடும் பொருத்திக்கொள்ள வேண்டும்)\n\nமெய்யில் முடியும் சொற்கள்.\n- ஞ ந மெய்யில் முடியும் சொற்கள் இன்-சாரியை பெறும். -10\n- வ மெய்யில் முடியும் அவ் என்னும் சுட்டு வகையானது அவை என்பது போல் வந்தாலும் அவ்-இயல்போடு முடியும். -11\n- தெவ் எனச் சொல்லில் முடியும் வ் இன்-சாரியை பெறும். -12\n- ம் முடிபு அத்துச்சாரியை பெறும். -13\n- ம் முடிபு இன்-சாரியை பெறும் சொற்களும் உண்டு. -14\n- நும் என்பது இயல்பாகும். -15\n- தாம், நாம், யாம் என்பன திரிந்து வேற்றுமை உருபு கொள்ளும், -16\n- எல்லாம் சொல்லின் முடிபு -17\n- எல்லாம் சொல்லின் உயர்திணை முடிபு -18\n- எல்லார், எல்லீர் சொல்லின் முடிபு -19\n- தான், யான் சொல்லின் முடிபு -20\n- அழன், புழன் சொல்-முடிபு. -21\n- ஏழ் என்னும் எண்ணுப்பெயர் அன்-சாரியை பெறும் -22\n\nகுற்றியலுகரம்.\n- குற்றியலுகரச் சொல் இன்-சாரியை பெறும். -23\n- குற்றியலுகரம் நெடில்-தொடர் ஒற்று இரட்டும் -24\n- குற்றியலுகரம் நெடில்-தொடர் செயற்கையும் ஆகும் -25\n- குற்றியலுகர எண்ணுப்பெயர் அன்-சாரியை பெறும் -26\n- பத்து சொல்-முடிபு -27\n- யாது, அஃது, இஃது, உஃது சொல்-முடிபு -28\n- திசைப்பெயர் முன் கண் என்னும் ஏழன் உருபு வரும்போது நேரும் முடிபு -29\n\nபுறனடை -30.\nசொல்லப்படாத ஏனையவை தொல்காப்பியர் காலத்தில் சாரியை பெறுவதில்லை. \n\nஇணைப்பு.\n- தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உருபியல் நூற்பாக்கள்\n- தொல்காப்பியம் உருபியல் நூற்பாவுடன் செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30354"}, {"id": [1047, 9], "question": "<Query> என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் \"Serendipity\" என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.", "document": "பாகிய, \"சாம்பா டி ரோடா\" எனும் சாம்பா வகை 2005 ஆம் ஆண்டில் யுனெசுக்கோ மனிதத்தின் மரபுகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இட்துவே இன்று ரியோ டி செனெய்ரோவில் ஆடப்பட்டு வரும் கரியோக்கா என்னும் சாம்பா வகையின் அடிப்படையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18334"}]
[{"id": [1048, 0], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "இயற்கையோடிணைந்த எல்லைகள் போர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன; இத்தகைய இயற்கை வரம்புகளை தாண்டுவது படையெடுக்கும் எதிரிகளின் காலாட்படைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்துவதால் எல்லைகளைக் காப்பது படைத்துறைக்கு எளிதாகின்றது.\n\nஇயற்கையான எல்லைகளை எட்டும்வரை இராச்சியத்தை விரிவாக்கிக் கொண்டு செல்வது முந்தைய அரசர்களின் முதன்மை இலக்காக இருந்தது. காட்டாக உரோமைக் குடியரசும் பின்னர் உரோமைப் பேரரசும் தங்கள் ஆட்பகுதியை சில இயற்கை அரண்களை எட்டும் வரை தொடர்ந்தனர்: முதலாவதாக ஆல்ப்ஸ், பின்னர் ரைன் ஆறு, தன்யூப் ஆறு மற்றும் சகாரா பாலைவனம். ஐரோப்பாவின் நடுக்காலத்திலிருந்து 19வது நூற்றாண்டு வரை, பிரான்சு தனது எல்லைகளை ஆல்ப்சு, பிரனீசு, மற்றும் ரைன் ஆறு வரை விரிவாக்கி வந்தது.\n\nஇத்தகைய இயற்கை எல்லைகள் மாறும்போது நாடுகளுக்கிடையே ஆட்சிப்பகுதிக் குறித்த பிணக்குகள் ஏற்படுவதுண்டு. இதற்கு காட்டாக அமெரிக்காவிற்கும் மெக்சிக்கோவிற்கும் ரியோ கிராண்டே ஆற்றையொட்டிய எல்லைக்கோடு வரையறுக்கும் ஆட்பகுதி குறித்த பன்முறைச் சண்டைகளைக் குறிப்பிடலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_61926"}, {"id": [1048, 1], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "ஆறுகள் நீர்வள சுழற்சியின் ஒரு பகுதியாகும். நிலத்தடி நீர் மற்றும் நீர் பனிக்கட்டிகள் (எ.கா. பனிப்பொழிவுகளில் இருந்து) ஆகியவற்றில் நிலத்தடி நீர்த்தல், நீரூற்றுகள், மற்றும் சேமித்த நீரின் வெளியீடு போன்ற மற்ற ஆதாரங்களை மேற்பரப்பு ஓட்டப்பாதை மற்றும் வடிகால் வசதியிலிருந்து நீர் வடிகால் மூலம் நீர் பொதுவாக சேகரிக்கிறது. நீரிழிவு என்பது நீரின் அறிவியல் ஆய்வு ஆகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_110789"}, {"id": [1048, 2], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோவும், 28 சூலை 1972 இல் சிம்லாவில் செய்து கொண்ட சிம்லா ஒப்பந்தப்படி சியாச்சின் பனிமலையில் வரையறை செய்த என்.ஜெ.9842 எனும் போர் நிறுத்தக் கோட்டை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன.\nவெளி இணைப்புகள்.\n- Simla Agreement\n- Strategic Importance of Siachen\n- India And Pakistan: NJ 9842 And Beyond\n- மங்குகிறது கட்டுப்பாட்டு எல்லைக்கோடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_84923"}, {"id": [1048, 3], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "25,00,000 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திபெத்திய பீடபூமி, கிழக்கிலிருந்து மேற்காக 2,500 கிலோ மீட்டர் நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 1,000 கிலோ மீட்டர் அகலமும், 4,500 மீட்டர் உயரமும் கொண்டது. \n\nஇப்பீடபூமி 36,000 பனிபடர்ந்த கொடுமுடிகள் கொண்டது. தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் பாயும் ஆறுகளின் ஊற்றுக்கண்னாக திபெத்திய பீடபூமி விளங்குகிறது. சிந்து ஆறு, பிரம்மபுத்திரா ஆறு போன்ற எண்ணற்ற ஆறுகள் இப்பீடபூமியில் உற்பத்தியாகிறது. \n\nதிபெத்திய பீடபூமியை \"உலகின் கூரை\" என்றும், உலகின் \"மூன்றாம் துருவம்\" என்றும் அழைப்பர். திபெத்திய பனி படர்ந்த கொடுமுடிகளிலிருந்து வற்றாத ஆறுகள் தோன்றி சீனா, நேபாளம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காள தேசங்களில் பாய்கிறது. \n\nபுவி வெப்பம் அதிகரித்ததன் காரணத்தினால், திபெத்திய பீடபூமியில் ஏற்பட்ட புவியியல் மாறுதல்களினால், இப்பீடபூமி அறிவியல் ஆய்வலர்களின் ஆய்வில் உள்ளது.\n\nபுவியியல்.\nதிபெத்திய பீடபூமி பெரும் மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளது. \nதிபெத்திய பீடபூமியின் தெற்கில் உள்இமயமலைத் தொடர்களும், வடக்கில் குன்லூன் மலைகள் மற்றும் தக்கிலமாக்கான் பாலைவனமும், வடகிழக்கில் குலியன் மலைகளும், கோபி பாலைவனமும், கிழக்கிலும், தென்கிழக்கிலும் சிசுவான் மாகாணாத்தின் ஹ்ங்குடான் மலைகளும் சூழ்ந்துள்ளது. \n\nதிபெத்திய பீடபூமியின் மேற்குப் பகுதிகள் காரகோரம் மலைகளையும், வடக்கு காஷ்மீர் பீடபூமியையும் தொட்டுச் செல்கிறது. மேலும் சிந்து ஆறு, பிரம்மபுத்திரா ஆறுகள் இங்கு உற்பத்தி ஆகிறது. புகழ் பெற்ற இந்துப் புனிதத் தலங்களான கயிலை மலை, மானசரவர் ஏரி மற்றும் யம்துரோக் ஏரி திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது.\nதென் துருவம், வட துருவம் போன்று திபெத்திய பீடபூமி அதிக குளிரைக் கொண்டுள்ளது.\nதிபெத்திய பீடபூமியின் மக்களான திபெத்தியர்கள் திபெத்திய பௌத்தத்தை பின்பற்றுகின்றனர். \n\nஇப்பீடபூமி குட்டைப் புல்வெளிகளும், புதர்க்காடுகளும் அதிகம் கொண்டதால், இங்கு வாழும் நாடோடி மக்களின் \nகவரிமா எனப்படும் மாடுகள் போன்ற கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது. \n\nபருவ மழையின் பங்கு.\nதெற்காசியா, மற்றும் தென்கிழக்காசியாவின் பருவ மழைக்கு திபெத்திய பீடபூமி பெரும் பங்கு வகிக்கிறது. தென் துருவம், வட துருவம் போன்று திபெத்திய பீடபூமி அதிக குளிரைக் கொண்டுள்ளது. \n\n\nவெளி இணைப்புகள்.\n- ON THINNER ICE 如履薄冰 (by GRIP, Asia Society and MediaStorm)\n- The Third Pole: Understanding Asia's Water Crisis\n- The End of Earth's Summer\n- Long Rivers and Distant Sources\n- \"Roof of the Earth\" Offers Clues About How Our Planet Was Shaped\n- Plateau Perspectives (international NGO)\n- Leaf morphology and the timing of the rise of the Tibetan Plateau\n- Protected areas of the Tibetan Plateau region\n- Photos of Tibetan nomads\n- \"Roof of the Earth\" Offers Clues About How Our Planet Was Shaped\n- Contemporary lifestyle and language learning center from Tibet lhasa, the official language of Tibetan. podcast.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120225"}, {"id": [1048, 4], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "மக்கள் தொகையியல்.\n29,398 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு பிராந்தியத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 49,26,765 ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 167.59 நபர்கள் என்ற அளவில் உள்ளது. பல்வேறு மொழிகள் பேசும் இன மக்களைக் கொண்டுள்ள மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், நேபாள மொழி, அவதி மொழி, லிம்பு மொழி, ராஜ்பன்சி, நேவாரி மொழி, ராய் மொழி, தமாங் மொழி, மஹர் மொழி, செபாங் மொழி, சுனுவார் மொழி மற்றும் திபெத்திய மொழிகள் பேசப்படுகிறது. மேற்கு பிராந்தியத்தின் வடக்கின் இமயமலைப் பகுதிகளில் திபெத்தியர்கள் மற்றும் உள்ளூர் மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.\n\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்.\nபுவியியல்.\nநேபாளத்தின் புவியியல் அமைப்புப் படி, 29,398 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு பிராந்தியத்தின் தெற்கில் தராய் சமவெளி, நடுவில் மலைப்பாங்கான பகுதி, வடக்கில் இமயமலைப் பகுதி என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள்து. மேற்கு பிராந்தியத்தின் வடக்கில் இமயமலையில் பனி படர்ந்த தவளகிரி, தாமோதர், பேனி, தாப்லே, கணேஷ் மலைத் தொடர்கள் அமைந்துள்ளது. \nகண்டகி ஆறு, திரிசூலி ஆறுகள் இப்பிராந்தியத்தின் முக்கிய ஆறுகளாம்.\n\nதட்ப வெப்பம்.\nமேற்கு பிராந்தியத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஏழு நிலைகளில் காணப்படுகிறது. \n\nஎல்லைகள்.\nமேற்கு பிராந்தியம் வடக்கில் சீனாவின் திபத் தன்னாட்சிப் பகுதியும், கிழக்கில் மத்திய வளர்ச்சி பிராந்தியமும், தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலமும், மேற்கில் மத்திய வளர்ச்சி பிராந்தியமும் எல்லைகளாகக் கொண்டது.\nநிர்வாக அமைப்பு.\nநிர்வாக வசதிக்காக மேற்கு வளர்ச்சி பிராந்தியம் தவளகிரி மண்டலம், கண்டகி மண்டலம் மற்றும் லும்பினி மண்டலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று மண்டலங்களில் கோர்க்கா மாவட்டம், காஸ்கி மாவட்டம், லம்ஜுங் மாவட்டம், சியாங்ஜா மாவட்டம், தனஹு மாவட்டம், மனாங் மாவட்டம், கபிலவஸ்து மாவட்டம், நவல்பராசி மாவட்டம், ரூபந்தேஹி மாவட்டம், அர்காகாஞ்சி மாவட்டம், குல்மி மாவட்டம், பால்பா மாவட்டம், பாகலுங் மாவட்டம், மியாக்தி மாவட்டம், பர்பத் மாவட்டம் மற்றும் முஸ்தாங் மாவட்டம் என பதினாறு மாவட்டங்கள் உள்ளது.\n\nசிறப்புகள்.\nமேற்கு பிராந்தியத்தின் வடக்கில் உள்ள இமயமலை பகுதியில் அன்னபூர்ணா (8,091 மீட்டர்கள்), தவளகிரி (8,167 மீட்டர்கள்) போன்ற உயரமான மலைகள் அமைந்துள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்\n- நேபாளத்தின் மண்டலங்கள்\n- நேபாள மாநிலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- An Overview of the Western Development Region of Nepal\n\n\n\n\n", "document_id": "ta_ta_91237"}, {"id": [1048, 5], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "பரந்த இயற்கையிடங்களில் மிகப்பெரும் பூங்காக்கள் பல்லாயிரக்கணக்கான சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளன. இங்கு மிகுந்த வனவிலங்குகளையும் குன்றுகள், ஆறுகள், அருவிகள் போன்ற இயற்கையான புவியியல் கூறுகளையும் காணவியலும். இவ்விடங்களில் நிகழ்காட்சிகளும் உல்லாசப் பயணச் சுற்றுக்களும் உணவகங்களும் சாகச விளையாட்டுக்களும் கட்டமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய பெரிய பூங்காக்களில் கூடாரம் அமைத்துக் கொண்டு முகாமிடுதலும் அனுமதிக்கப்படுகிறது. சில சிறப்புப் பூங்காக்கள் சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளன; அவற்றில் பூங்காவின் சட்டவிதிமுறைகளுக்கேற்ப வருகையாளர்களின் நடத்தை கண்காணிக்கப்படுகிறது. திறந்தவெளி தீ மூட்டல், கண்ணாடிப் புட்டிகளை உடைத்தல், நெகிழிக் குப்பைகள் போன்றவை தடை செய்யப்படுகின்றன. பெரிய தேசிய மற்றும் துணைதேசிய பூங்காக்கள் ஓர் பூங்காக் காவலர் (அல்லது வனப்பாதுகாவலர்) தலைமையில் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. இப்பெரிய பூங்காக்களில் கோடைகாலத்தில் மலையேறுதல், படகு வலித்தல் போன்றவையும் பனி மிகுந்த மிக வடக்கு நாடுகளில் குளிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123972"}, {"id": [1048, 6], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "ஆறுகள்.\nஇம்மண்டலத்தில் பாயும் ரப்தி ஆற்றின் பெயரால் இம்மண்டலம் ராப்தி மண்டலம் என அழைக்கப்படுகிறது. ரப்தி ஆறு ரோல்பா மாவட்டம், பியுத்தான் மாவட்டங்களையும், பபாய் ஆற்றால் சல்யான் மாவட்டத்தின் பகுதிகளையும் மற்றும் டாங் மாவட்டத்தின் பகுதிகளை வளம் கொழிக்கச் செய்கிறது. பேரி ஆற்றால் ருக்கும் மாவட்டம் செழிக்கிறது. \n\nமாவட்டங்கள்.\nராப்தி மண்டலம் ஐந்து மாவட்டங்களைக் கொண்டுள்ளது. உள் தராய் பகுதியில் தாங் மாவட்டமும், குன்றுப் பகுதிகளில் பியுட்டான் மாவட்டம், ரோல்பா மாவட்டம் மற்றும் சல்யான் மாவட்டங்களும், இமயமலைப் பகுதிகளில் ருக்கும் மாவட்டம் அமைந்துள்ளது.\n\nபுவியியல்.\nராப்தி மண்டலத்தின் தெற்கில் உள்ள டாங் மாவட்டத்தின் தெற்கெல்லையாக இந்தியாவும், வடக்கில் அமைந்த ருக்கும் மாவட்டத்தின் வடக்கு எல்லையாக திபெத் தன்னாட்சிப் பகுதியும் உள்ளது.\n\nஇம்மண்டலத்தின் ஐந்து மாவட்டங்களில் டாங் மாவட்டம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக உள்ளது. \nநேபாளத்தின் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்லும் மகேந்திரா நெடுஞ்சாலை, ராப்தி மண்டலத்தின் துயுக்குரி சமவெளி வழியாகச் செல்கிறது. \n\nபியுத்தான், ரோல்பா மற்றும் சல்யான் மாவட்டங்கள் மத்திய குன்றுப் பகுதிகளிலிருந்து வடக்கே மகாபாரத மலைத் தொடர்கள் வரை அமைந்துள்ளது.\n\nதட்ப வெப்பம்.\nராப்தி மண்டலம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,500 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளதால், இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. \n\nமக்கள் தொகையியல்.\n2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மண்டலத்தின் மக்கள் தொகை 14,56,202 ஆகும். இம்மண்டலத்தில் நேபாள மொழி, இந்தி மொழி, உருது மொழி, அவதி மொழி, லிம்பு மொழி, ராஜ்பன்சி, நேவாரி மொழி, ராய் மொழி, தாமாங் மொழி, மஹர் மொழி, குரூங் மொழி, செபாங் மொழி, சுனுவார் மொழி மற்றும் திபெத்திய மொழிகள் பேசப்படுகிறது.\n\nபொருளாதாரம்.\nஇம்மண்டலத்தில் ரப்தி ஆறு, காளிகண்டகி ஆறு, பேரி ஆறு, கர்னாலி ஆறு, காக்ரா ஆறுகள் பாய்வதால் நெல், கோதுமை, கரும்பு, சோளம் பயிரிடப்படுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்\n- நேபாளத்தின் மண்டலங்கள்\n- நேபாள மாநிலங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_91383"}, {"id": [1048, 7], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "மேற்க்கோள் நூல் \n\nநாகராஜன் - கல்வி உளவியல்\n\n", "document_id": "ta_ta_108224"}, {"id": [1048, 8], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "கடலடி நிலத்தோற்றத்தின் அமைப்பு.\nஅனைத்து பெருங்கடல்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான இயற்கை அமைப்பை உடையது. குறிப்பாக கண்டத்தட்டுகளின் இயக்கமும் கடல் அடையலும் இவ்வமைப்பிற்கான முக்கிய காரணிகளாகும். பெருங்கடல்களின் அமைவிடம் கடலடி கண்டப்பகுதியில் துவங்கி கண்டச் சரிவு வரையிலும் நீள்கிறது. \n\nகடலடி நிலத்தோற்றம்.\nகடல் முகடுகள் அல்லது கடல் மலைத் தொடர்கள் மற்றும் கடல் விரிசல்கள்.\nகடல் முகடுகளும் கடல் விரிசல்களும் அருகருகே உள்ள புவியியல் அமைப்புகளாகும். இவற்றுள் முக்கியமானது கடல் மைய முகடுகள் ஆகும். இவை அனைத்து கடல் பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பரந்து காணப்படுகின்றன. இதில் ஒரு கிளை அட்லாண்டிக் கடல் மையப் பகுதியையும் ஆக்கிரமித்து ஆப்ரிக்கா அண்டார்டிக்காவின் இடையில் சென்று வடக்காக வளைந்து இந்தியப் பெருங்கடலின் மையம் வரை வந்து முடிவடைகிறது. மற்றொரு கிளை ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிக்கா இடையாகச் சென்று கலிபோர்னியா வளைகுடாவில் முடிகிறது. இவை கடல் சமவெளியிலிருந்து 6000 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. இவை இடையிடையே கடல் விரிசல்களால் குறுக்கிடப்படுகின்றன. ஒன்றுக்கொன்று 90 டிகிரி செங்குத்தாக குறுக்கிடுகின்றன.இந்த முகடுப்பகுதியில் தான் புதிதாக கடல் பரப்புகள் தோற்றுவிக்கப்படுகின்றன. மேலும் அதிகமான நில நடுக்கங்களும் உண்டாகின்றன.\nஎடுத்துக்காட்டு:\nமத்திய அட்லாண்டிக் முகடு (அட்லாண்டிக் கடல்)\n90 டிகிரி கிழக்கு முகடு (இந்தியப் பெருங்கடல்). இங்கு ஹவாய் தீவுகள் அமைந்துள்ளன. இந்த முகடுகளில் தான் பூகம்பம் அடிக்கடி நிகழ்கின்றன.\nகடல் அகழிகள்.\nகடல் அகழிகள் கடலடியிலுள்ள பெரு நீளப்பள்ளங்கள்.கடல் முகடுகளுக்கு நேர் எதிரானவை. அகழிகள் பொதுவான கடலடி மட்டத்திலிருந்து 6000 மீட்டருக்கு கீழே திடீரென்று சென்று செங்குத்தான பள்ளத்தாக்காக காணப்படும். இவை ஏ வடிவில் காணப்படும். உலகத்திலேயே தாழ்வான பகுதிகள் இந்த அகழிகள் தான்.\nஎடுத்துக்காட்டு:\nமரியானா அகழி \n\nதீவுத்திட்டுகள்.\nகடல் அகழிகளும் தீவுத்திட்டுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. அதனால் தான் அகழிக்கு அருகில் தீவுகள் உள்ளன. உதாரணம் பிலிப்பைன் அகழிக்கு அருகிலுள்ள பிலிப்பைன் தீவுக் கூட்டங்கள். ஜாவா அகழிக்கு அருகிலுள்ள ஜாவா சுமத்ரா தீவுக் கூட்டங்கள். இவ்விடங்களில் பூகம்பமும் எரிமலை வெடிப்பும் நிகழ வாய்ப்புகள் அதிகம். அத்துடன் சுனாமி போன்ற பேரலைகளும் உண்டாகும். உலகில் மிகப் பெரிய பூகம்பம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்கா அருகே உள்ள அலூட்டின் டிரஞ்ச் அருகே ஏற்பட்டது. பசிபிக் நெருப்பு வளையத்தை சுற்றிலும் எரிமலைகள் காணப்படுகின்றன.\n\nகடல் மலைத் தொடர்கள்.\nகடலிலிருந்து உயர்ந்து கூம்பு வடிவில் காணப்படும் நில அமைப்பை கடல் மலைத் தொடர்கள் என்கிறோம். இவை பெரும்பாலும் அழிந்து போன எரிமலைகள் உயர்ந்து காணப்படுவதால் ஏற்படுகின்றன. இவை குறைந்தபட்சம் 3300 அடியிலிருந்து அதிகபட்சம் 13100 அடி வரை உயர்ந்து காணப்படும். இவற்றின் சிகரங்கள் ஆழ்கடலின் அடியில் 100 முதல் 1000 அடி ஆழத்திலேயே காணப்படுகின்றன. கடலடி பரப்பில் இதுவரையிலும் சுமார் 9951 மலைத்தொடர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான மலைத்தொடர்கள் வடபசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பரப்பிலேயே உள்ளன.\n\nகயோட்டுகள்-கடல் கிணறுகள்.\nகவிழ்ந்த கூம்பு வடிவில் இருக்கும் கடலடி நிலப்பரப்பை கடல் கிணறுகள் என்கிறோம். கடலடியிலிருக்கும் அழிந்த எரிமலைகள் சிலவற்றின் மேல் பகுதி சுமார் 200 மீட்டர் (660 அடி) வரை தட்டையாக காணப்படும் அமைப்பையே கடல் கிணறுகள் என்கிறோம். புரலழவள என்னும் ஆங்கில பெயர் இந்நில அமைப்பிற்கு அர்னால்ட் ஹென்றி கியாட் என்னும் புவியியலாளரின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது. கடல் கிணறுகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலடியில் அதிகம் காணப்படுகின்றன. கடல் கிணறுகளில் பெரியதாகக் கருதப்படுவது வடகிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள “கிரேட் மீடீர்” கடல்கிணறு ஆகும். இதன் மேற்பகுதி 4000 மீட்டர் (13123அடி) அளவுடையது.கடல்கிணறுகள் முதன்முதலில் ஹாரி ஹேமண்ட் ஹேஸ் என்பவரால் 1945ஆம் ஆண்டு ஒலி எதிரொலிப்புக் கருவியைக் கொண்டு கண்டறியப்பட்டது.\n\nகடல் படிவுகள்.\nகடல் படிவுகள் என்பன இயற்கையாகக் காணப்படும் மூலப்பொருட்கள் புவியின் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மற்றும் அரிப்பு காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.\n\nகடல் சமவெளிகள்.\nகடலுக்கடியில் 3000 மீட்டர் (9800 அடி) ஆழத்திலிருந்து 6000 மீட்டர் (20000 அடி) ஆழம் வரையிலும் அமையப்பெற்ற சமமான நிலப்பரப்பை கடலடி சமவெளிகள் என்கிறோம். இவை கண்டத்திட்டுகளின் நிறைவுப் பகுதியில் துவங்கி கடல் முகடுகள் வரை பரவிக் காணப்படுகின்றன. இவை அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் பரந்துள்ளன. இங்கே அதிகப்படியான படிவுகள் காணப்படும். \n\nசான்றாவணங்கள்.\n- இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும் - டாக்டர். வெ.சுந்தரராஜ் மற்றும் டாக்டர்.ப.நம்மாழ்வார்\n- ஆழ்கடல் அதிசயங்கள் - டாக்டர். வெ.சுந்தரராஜ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_100908"}, {"id": [1048, 9], "question": "இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு <Query> எனப்படும்.", "document": "2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, ஹெடௌதா நகரத்தின் மக்கள் தொகை 1,54,660 1,53,875 ஆகும். இதில் ஆண்கள் 76,511 ஆகவும்; பெண்கள் 78,149 ஆகவும் உள்ளனர். \nஹெடௌதா நகரம் திரிபுவன் நெடுஞ்சாலை மற்றும் மகேந்திரா நெடுஞ்சாலைகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. ஹெடௌதா நகராட்சி 1969ல் நிறுவப்பட்டது.\n\nநேபாளத்தின் தலைநகரம் காட்மாண்டிற்கு தென்கிழக்கே 76 கிமீ தொலைவில் உள்ளது. \n\nபுவியியல்.\nமலைகளால் சூழ்ந்த, உள் தராய் சமவெளியில் ஹெடௌதா நகரம் உள்ளது. இந்நகரத்தின் வடக்கில் மகாபாரத மலைத்தொடர்களும்; தெற்கில் சிவாலிக் மலைத் தொடர்களாலும் சூழ்ந்துள்ளது. கண்டகி ஆறு\nதப்தி ஆறு மற்றும் சமாரி ஆறுகள் இந்நகரத்தில் பாய்கிறது. கடல் மட்டத்திலிருந்து 300-390 மீட்டர் உயரத்தில் உள்ள ஹடௌதா நகரத்தின் மொத்த பரப்பளவு 261 சகிமீ ஆகும்.\n\nபொருளாதாரம்.\nஹெடௌதா தொழில் நகரம், குடிசைத் தொழில்கள் மற்றும் நடுத்தர தொழில்கள் கொண்டது. \n\nஇதனையும் காண்க.\n- நேபாள நகரங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Hetauda Municipality\n\n\n\n\n", "document_id": "ta_ta_121524"}]
[{"id": [1049, 0], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "அகலக்கோடு, நெடுங்கோடு என்பவை முதல் முதலாகப் பயன்படுத்தப்பட்டதும், வானியல் கவனிப்புக்களின் அடிப்படையில் புவியின் அமைவிடங்கள் குறிக்கப்பட்டதும் தொலமியின் நிலப்படங்களிலேயே. இது நிலப்படங்களை உருவாக்குவதில் இவற்றின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகும். 9 ஆம் நூற்றாண்டில் \"ஜியோகிரபிக்கா\" கிரேக்க மொழியில் இருந்து அரபி மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அறிவியல் அடிப்படையிலானதும், எண் சார்ந்ததுமான உலகளாவிய ஆள்கூற்று முறை மத்தியகால இசுலாமிய, ஐரோப்பியச் சிந்தனைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. \n\nஉள்ளடக்கம்.\nஇந்த நிலப்படம், நாற்புறமும் நிலத்தல் சூழப்பட்ட இரண்டு கடல்களைக் காட்டுகிறது. ஒன்று நடுநிலக்கடல், மற்றது இந்தியப் பெருங்கடல். இந்தியப் பெருங்கடல் கிழக்கே தென் சீனக் கடல் வரை உள்ளது.ஐரோப்பா, மையக்கிழக்கு, இந்தியா, இலங்கை, மலாயத் தீவக்குறை, சீனா என்னும் இடங்களை இந்த நிலப்படம் உள்ளடக்குகிறது. \n\nஇந்த நிலப்படமும், \"ஜியோகிரபிக்கா\"வும், உரோமப் பேரரசின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்துக்குப் பெருமளவில் உதவியிருக்கக்கூடும். 2 ஆம் நூற்றாண்டு முதல் இந்தியப் பெருங்கடல் முழுவதும் விரிவான வணிக நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. பல உரோம வணிக நிலைகளை இந்தியாவில் அடையாளம் கண்டுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62210"}, {"id": [1049, 1], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "இவனது ஆட்சி குறுகிய காலமே இருந்ததால் இக்கால நிகழ்வுகள் குறித்து மகாவம்சம் விரிவாக எதுவும் கூறவில்லை. இவனது இரண்டு ஆண்டுகால ஆட்சியின் முடிவில் குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் என அறியப்பட்ட இவனது தம்பி இவனைக் கொன்றுவிட்டு அரசனானான்.\n\nஇவற்றையும் பார்க்க.\nஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_55507"}, {"id": [1049, 2], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "பழைய நாகரிகங்கள்.\nதொல்பொருள் ஆய்வாளர்கள் கற்கால ஆயுதங்களை சிம்பாப்வேயின் பல இடங்களிலும் அகழ்ந்தெடுத்துள்ளார்கள், இது மனிதன் பல நூற்றாண்டுகளாக இப்பிரதேசங்களில் வசித்து வந்துள்ளமைக்கு சான்றாகும். \"பெரும் சிம்பாப்வே\" இடிபாடுகளானது முன்னைய நாகரிகம் ஒன்றை நன்கு விளக்குகின்றது. இங்கு காணப்படும் கட்டிடங்கள் கிபி 9 மற்றும் கிபி 13 ஆம் நூற்றாண்டுக்குமிடையில், ஆப்பிரிக்கர்களால் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் தென்கிழக்கு ஆப்பிரிக்க வணிக மையங்களுடன் வணிக தொடர்புகளையும் கொண்டிருந்தனர். இவற்றையும் விட பல நாகரிகங்கள் இங்கு காணப்பட்டன.\n\nபண்டு மொழி பேசிய கொகொமெரே மக்கள் முன்பிருந்த கொயிசா மக்களை புறந்தள்ளிவிட்டு கிபி 500 அளவில் இப்பிரதேசங்களில் குடியேறினார்கள். 1000 ஆண்டிலிருந்து கோட்டைகள் உருப்பெறத்தொடங்கி 15 ஆம் நூற்றாண்டில் அதன் உச்சத்தை கண்டது. இவர்கள் இன்று சிம்பாப்வேயில் 80% மக்களான சோனா மக்களின் முன்னோர்களாவர்.\nபோர்த்துக்கேயர் வருகை.\nகிபி 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கேயர் வருகையுடன் பல யுத்தங்கள் வெடித்தன. வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டில் இந்நாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 1690 ஆம் ஆண்டில் சில சிற்றரசுகள் சேர்ந்து ரொசுவி என்ற ஆட்சியை அமைத்து போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்து அவர்களைப் பின்வாங்கச் செய்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் இவ்வாட்சி செழித்தோங்கியது, இறுதியில் 19-ஆம் நூற்றாண்டின் போது ரொசுவி ஆட்சியும் வீழ்ச்சியடைந்தது.\n\nஇந்டெபெலே ஆக்கிரமிப்பு.\nந்டெபெலே மக்கள் 1834 ஆம் ஆண்டில் தெற்கிலிருந்து வந்து இப்பகுதியை ஆக்கிரமித்து மடபெலேலாந்து என்ற ஆட்சியை நிறுவினார்கள்.\n\nஆங்கிலேயர் ஆட்சி.\n1890 ஆம் ஆண்டுகளில் சிசிலி ரொடெஃச் என்பவரின் தலைமையின் கீழ் பிரித்தானிய ஆட்சி ஆரம்பித்தது. இவரது பெயரை வைத்து இப்பிரதேசம் ரொடிசியா எனப் பெயரிடப்பட்டது. 1888 ஆம் ஆண்டு பிரித்தானிய தெற்கு ஆப்பிரிக்க கம்பனியுடன் மடபெலேலாந்து அரசு செய்த உடன்படிக்கை மூலமாக தங்கம் அகழ்வதற்கான உரிமை பிரித்தானியருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதிகளவான பிரித்தானியர் நாட்டுக்குள் வருவதை மன்னர் விரும்பாத காரணத்தால் 1896-97 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயருடன் யுத்தமொன்று மூண்டது. இதில் மடபெலேலாந்து அரசு வீழ்சியடைந்தது. பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சி ஆரம்பித்தது.\n\nஇந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் ஆங்கிலேயர் காலனிகளாக இருந்த போதிலும், அங்கே ஆங்கிலேயர் நிரந்தரமாக குடியேற நினைக்கவில்லை . தென் ஆபிரிக்காவிலும், சிம்பாபுவேயிலும் அவர்கள் நிரந்தரமாக குடியேறி, பெருமளவு காணி நிலங்களை தமது சொத்துகளாக வைத்திருந்தனர். இந்த நிலங்கள் யாவும் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பறித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்நியர்கள் (வெள்ளயினத்தவர்) நிலவுடமையாளர்களாக விவசாயம் செய்த நிலத்தில், உள்ளூர் மக்கள் (கறுப்பினத்தவர்) விவசாயக் கூலிகளாக வேலை செய்தனர். வெள்ளையரின ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். அன்றைய நிறவெறி பிடித்த ஆங்கிலேய சனாதிபதி, கறுப்பர்களுக்கு தம்மை தாமே ஆளும் பக்குவம் இன்னும் வரவில்லை, என்று கூறி வந்தார்.\n\nஆட்சிக்கு வந்த முதலாவது கறுப்பின சனாதிபதியும், சனு-பிஃப் (ZANU-PF) தலைவருமான ராபர்ட் முகாபே, தனது அரசியல் நலன் கருதி நடந்தாலும் வெள்ளையின விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்த செயலை, பல ஆப்பிரிக்கர்கள் வரவேற்கின்றனர். ஒரு காலத்தில், சிம்பாப்வே விடுதலை அடைந்த பின்பும், அந்நாட்டு பொருளாதாரம் வெள்ளையரின் கைகளில் தான் இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1856"}, {"id": [1049, 3], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "வங்கனாசிக தீசன் தனது மூன்றாண்டு கால ஆட்சிக்குப் பின்னர் இறந்தபோது கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகு எனப் பொதுவாக அறியப்பட்ட அவனது மகன் அனுராதபுரத்தின் அரியணையில் அமர்ந்தான். \n\nஇவற்றையும் பார்க்க.\n- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\nவெளி இணைப்புக்கள்.\n- இலங்கையின் அரசர்களும் ஆட்சியாளர்களும்\n- கோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_55503"}, {"id": [1049, 4], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "மூன்று இராச்சியங்கள் தொடர்பான தொன்மம் சார்ந்த கதைகளின் தொகுப்பான \"சம்குக் யுசா\" காணப்படும் கதைகளின்படி கொஜோசியன் இராச்சியம் வடக்குக் கொரியாவிலும் மஞ்சூரியாவிலும் கிமு 2333 இல் நிறுவப்பட்டது. கிஜா ஜோசியன் கிமு 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதன் இருப்பும், வகிபாகமும் தற்காலத்தில் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. கோஜோசியன் தொடர்பான எழுத்துமூல வரலாற்று ஆவணங்களைக் கிமு 7 ஆம் நூற்றாண்டில் இருந்து காணமுடிகின்றது. சின் அரசு தெற்குக் கொரியாவில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் உருவானது. கிமு 2 ஆம் நூற்றாண்டில், கிஜா ஜோசியனுக்குப் பதிலாக விமான் ஜோசியன் உருவானது. அது அந்த நூற்றாண்டின் இறுதியில், ஹான் சீனாவிடம் வீழ்ச்சியடைந்தது. இதனால் கொஜோசியனும் வீழ்ச்சியடைந்து. தொடர்ந்து இப்பகுதியில் எப்போதும் பூசல் பிணக்குகளில் ஈடுபட்டிருந்த அரசுகள் உருவாகின. இது பிந்திய இரும்புக் காலத்தை உள்ளடக்கிய முன்-மூன்று இராச்சியக் காலம் ஆகும். \n\nமுதலாம் நூற்றாண்டில் இருந்து, கொகுர்யா, பெக்சே, சில்லா ஆகிய அரசுகள், \"கொரியாவின் மூன்று இராச்சியங்க\"ளாக (கிமு 57 - கிபி 668) தீவக்குறையையும், மஞ்சூரியாவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. 576 இல் மூன்று இராச்சியங்களையும் சில்லா இராச்சியம் ஒன்றிணைத்தது. 698 இல் தே ஜோ யோங் (Dae Jo-yeong), பழைய கோகுர்யா இருந்த பகுதியில் பால்கே இராச்சியத்தை நிறுவினார். இது வடக்கு தெற்கு நாடுகள் காலத்துக்கு வழிசமைத்தது. 9 ஆம் நூற்றாண்டில் சில்லா, பிந்திய மூன்று இராச்சியங்களாகப் (892 - 932) பிரிந்தது. இவை பின்னர் வாங் கோனின் கோர்யா வம்சத்தால் ஒன்றிணைக்கப்பட்டது. இதற்கிடையில், லியாவோ வம்சத்தின் படையெடுப்பைத் தொடர்ந்து பால்கே வீழ்ச்சியடைந்தது. முடிக்குரிய இளவரசர் கோர்யாவுக்குத் தப்பி ஓடினார். முடிக்குரிய இளவரசரை வரவேற்ற வாங் கோன் அவரை அரச குடும்பத்துக்குள் உள்வாங்கியதன் மூலம் கோகுர்யாவில் இருந்து உருவான இரண்டு நாடுகளையும் ஒன்றாக்கினார். கோர்யா காலத்தில், சட்டங்கள் தொகுக்கப்பட்டு ஒரு குடிசார் சேவை முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்தச் செல்வாக்குக்கு உட்பட்ட பண்பாடு செழிப்படைந்தது. ஆனாலும் 13 ஆம் நூற்றாண்டில் கோர்யாவின் மீது படையெடுத்த மங்கோலியர்கள் அதைக் கைப்பற்றி 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சிசெய்தனர். \n\n1388 இல், சதிப் புரட்சி மூலம் கோர்யா வம்சத்தைப் பதவியில் இருந்து இறக்கிய தளபதி யி சியோங் கியே, 1392 இல், யோசியன் வம்சத்தை (1392 - 1910) நிறுவினார். அரசர் செயோங் (1418–1450) பெருமளவு நிர்வாக, சமூக, அறிவியல், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். வம்சத்தி தொடக்க ஆண்டுகளில் இவர் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்தினார். கொரிய எழுத்து முறையான அங்குல் என்பதை உருவாக்கியவரும் இவரே. \n\n\n\n\n", "document_id": "ta_ta_123228"}, {"id": [1049, 5], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\n- பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)\n\nவெளியிணைப்புக்கள்.\n- பிரதேசச் செயலகங்கள் நுழைவாயில்\n- முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87404"}, {"id": [1049, 6], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "குருசேத்திராக் காட்சிக்கூடத்தில் அகழ்வாய்வின்போது அறியப்பட்ட ஆறு காலப்பகுதிகளையும் சேர்ந்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை, குசாணர் காலம் (கிபி 1 - 3 ஆம் நூற்றாண்டு), குப்தர் காலம் (கிபி 4 - 6 ஆம் நூற்றாண்டு), வர்தனர் காலம் (கிபி 6 - 7 ஆம் நூற்றாண்டு), இராசபுத்திரர் காலம் (கிபி 8 - 12 ஆம் நூற்றாண்டு) ஆகிய காலப்பகுதிகளுக்குள் அடங்குவனவாகும். இங்குள்ளவற்றில் முத்திரைகள், களிமண் உருவங்கள், அணிகலன்கள், வாள்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.\n\nபகவன்புராக் காட்சிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பகவன்புராப் பகுதியில் இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்போது பெறப்பட்டவை. பகவன்புரா சரசுவதி ஆற்றின் வலது கரையில் குருசேத்திராவில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு அரப்பா நாகரிகக் களமாகும். இங்கே இரண்டு விதமான பண்பாடுகள் காணப்பட்டன. இவை பிந்திய அரப்பா பண்பாடும், நிறந்தீட்டிய சாம்பல் மட்பாண்டப் பண்பாடும் ஆகும். \nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16431"}, {"id": [1049, 7], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "இதன் பெயர் தற்காலத்தில் இதன் முதல் உரிமையாளரான எட்வர்டு பெரி வாரென் என்பவரது பெயரைத் தழுவியது. இவரது கலைச் சேகரிப்புக்களுக்காகப் பெரிதும் அறியப்பட்ட இவரது சேகரிப்புக்களில், ரொடினின் \"முத்தம்\" சிலை, கிரனாச்சின் \"ஆதமும் ஏவாளும்\" ஓவியம் என்பனவும் அடங்கும்.\n\nஅலங்கார உருவங்கள்.\nபாலுணர்வுக் காட்சிகளைக் காட்டும் போக்கு உரோமக் கலைகளில் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனாலும், கிரேக்கக் கலைகளுடன் ஒப்பிடும்போது, உரோமக் கலைகளில், இருபால் சார்ந்த காட்சிகள், ஒரு பால் சார்ந்த காட்சிகளை விடக் கூடுதலாகக் காணப்படுகின்றன. பிற்காலத்தில் இவ்வாறான கலைப்பொருட்கள் தெரிந்து அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வெளியிடப்படாமல் இருந்திருக்கலாம் என்பதால், அக்காலத்தில் இத்தகைய கலைப்பொருட்கள் குறைவாக இருந்தன என்று சொல்லமுடியாது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 100 பொருட்களில் உலக வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_71004"}, {"id": [1049, 8], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "இப் பிரிவின் பரப்பளவு 78 சதுர கிலோமீட்டர் ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\n- பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)\n\nவெளியிணைப்புக்கள்.\n- யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11876"}, {"id": [1049, 9], "question": "<Query> (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.", "document": "பூதாராமவைச் சேர்ந்த மகாநாக தேரர் என்னும் பௌத்த துறவிக்காக கனிட்ட தீசன், அபயகிரி விகாரையில் ஒரு சிறந்த கட்டிடம் ஒன்றை அமைத்தான். அத்துடன், அபகிரியில் ஒரு சுற்றுச் சுவர் ஒன்றையும், ஒரு பிரிவேனாவையும் இவ்வரசன் அமைத்துக் கொடுத்தான். இது தவிர, மணிசோம விகாரையில் ஒரு பிரிவேனாவையும் அதே இடத்தில் புத்தரின் நினைவுப் பொருட்கள் மீது ஒரு கட்டிடத்தையும் இவன் அமைத்ததாக மகாவம்சம் கூறுகிறது. இது போலவே அம்பத்தலை, என்னும் இடத்திலும் நாகதீபத்திலும் இது போன்ற பௌத்த கட்டிடங்களை இவன் அமைத்ததாகத் தெரிகிறது. அநுராதபுரத்தில் உள்ள மகாவிகாரைப் பகுதியிலும் குக்குடகிரி எனப்பட்ட பிரிவேனா ஒன்றை இவன் கட்டியதுடன், மகாவிகாரையின் நான்கு பக்கங்களிலும் அழகிய தோற்றம் கொண்ட 12 பெரிய கட்டிடங்களை இவன் அமைத்தான். \n\nஇவனது ஆட்சிக்காலத்தின் பின் சூளநாகன் அல்லது குச்சநாகன் என அறியப்பட்ட இவனது மகன் அரசனானான்.\n\nஇவற்றையும் பார்க்க.\nஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_55506"}]
[{"id": [1050, 0], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "பாடல் சூழ்நிலை.\nஅக்காவைப் பெண் பார்க்க வரும் நாயகன் அவளது தங்கையான கதாநாயகியைத் திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. இதற்கு நாயகனே காரணம் என்று கருதும்போது அவனை வெறுத்து உறுதியான எதிர்ப்பைக் காட்டும் ஒரு பெண்ணாகவும், பின்னர் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்படும் தனது கணவனை மீட்பதில் தனி ஒருத்தியாக அதிகாரிகளுடன் வாதிட்டு வெற்றி பெறும் ஒரு பெண்ணாகவும் கதாநாயகி உருவாக்கப்பட்டுள்ளாள். இளமைக் காலத்தில் எல்லாப் பெண்களையும் போல் விதவிதமான கனவுகளுடன் சுறுசுறுப்பாகத் துள்ளித்திரியும் ஒரு பெண்ணாக இவளை அறிமுகப்படுத்துவதற்காக இயக்குனர் இப்பாடல் காட்சியைப் பயன்படுத்துகிறார். உலகில் படைக்கப்பட்டவை அனைத்துமே தனது மகிழ்ச்சிக்காகவே என்னும் மனப்போக்குடன் ஆடிப் பாடித் திரிகின்ற நாயகியின் மனப்போக்கைப் பாடல்வரிகளும், இசையும், பாடும் குரலும் தெளிவாகவே உணர்த்துகின்றன.\n\nபாடல் வரிகளின் சிறப்பு.\nஎனச் சிறுவர்களும் புரிந்து கொண்டு பாடும்படியான சொற்களைக் கொண்டு இப்பாடல் தொடங்குகிறது. இவ்வாறான இதன் எளிமை இப்பாடலின் முக்கியமான சிறப்பியல்புகளுள் ஒன்று. \"தமிழ்நாட்டின் ஒவ்வொரு குழந்தையின் உதடுகளிலும் தவழும் புதிய குழந்தைப் பாடலாக அழகுடனும், எளிமையுடனும் இப்பாடல் விளங்குகிறது\" என்று தேசிய திரைப்பட விருதுக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.\n\nபகுத்தறிவுக்கு ஒவ்வாத ஆசைகளாக இருந்தாலும், \n\nபோன்ற வரிகள் மூலம் தேவதைக் கதைகளிலும், கனவுகளிலும் இடம் பெறக்கூடிய படிமங்களைப் பயன்படுத்திக் குழந்தைத் தனமானதும், குறும்புத் தனமானதுமான விடுதலை உணர்வின் வெளிப்பாட்டைப் பாடலில் காட்டியிருக்கிறார் பாடலாசிரியர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58979"}, {"id": [1050, 1], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "வெளியிணைப்புகள்.\n- 52nd Annual Awards\n\n\n\n\n", "document_id": "ta_ta_62807"}, {"id": [1050, 2], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "அறிமுகம்.\nஇவர் 1992 ஆம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் செய்யபட்டார். இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் \"தமிழா தமிழா நாளை\" என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுகப் படம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22661"}, {"id": [1050, 3], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "திரைப்படப் பின்னணி பாடகியாக.\nமின்னலே தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.\nவிருதுகள்.\n- கம்பன் புகழ் விருது, 2014 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை\n- சங்கீத சூடாமணி விருது, 2005 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை\n- 2013: பையின் வரலாறு\" திரைப்படத்தில் \"பைக்கு தாலாட்டு\" என்ற தமிழ்மொழித் திரைப்பாடலுக்காக சிறந்த அசல் பாடல் வகையில் அகாதமி விருதுக்கு (ஆசுகார்) முன்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n- இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2013\n\nவெளியிணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையதளம்\n- \"Jayashree’s meditative journey\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_36652"}, {"id": [1050, 4], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "இளமைக்காலம்.\nசெய பாதுரி இந்தியாவில், மத்திய பிரதேசத்தில் உள்ள சபல்பூரில் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். போபாலில் தூய சூசையப்பர் கான்வென்ட் பள்ளியில் படித்தார். தமது 15 ஆம் அகவையில் சத்யஜித் ராய் இயக்கிய மகா நகர் என்னும் வங்கத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். 1966 இல் குடியரசு நாள் விழாவில் இவருக்குச் சிறந்த என்.சி.சி விருது வழங்கப்பட்டது.\n\nநடித்த முக்கியத் திரைப்படங்கள்.\nஉபகார், கோசிஸ், கோரா காகஸ், சஞ்சிர், அபிமான், சுப்கே சுப்கே, மிலி, சோலே ஆகிய திரைப்படங்கள் செய பச்சன் நடித்தவற்றில் பேர் பெற்றவை ஆகும்.\nசிறந்த நடிகைக்கான 8 பிலிம்பேர் விருதுகள் பல இவருக்குக் கிடைத்தன. குழந்தைகள்\nதிரைப்பட சொசைட்டியில் 10 ஆண்டுகள் தலைவராக இருந்தார்.\n\nகுடும்ப வாழ்க்கை.\n1973 ஆம் ஆண்டில் சூன் மூன்றாம் தேதியில் செய பாதுரி பிரபலத் திரைப்பட நடிகர் \nஅமிதாப் பச்சனைத் திருமணம் செய்து கொண்டார்.\nபச்சன் தம்பதியருக்கு சுவேதா என்ற மகளும், அபிசேக் என்ற மகனும் இருக்கிறார்கள். மகள் சுவேதா தொழிலதிபர் நிகில் நந்தா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மகன் அபிசேக் பச்சனும் முன்னணி இந்தி நடிகராக விளங்கி வருகிறார். அபிசேக் பச்சன் உலக அழகியும் நடிகையுமான ஐசுவர்யா ராயைத் திருமணம் செய்து கொண்டார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nசமாஜ்வாதி கட்சியில் இணைந்து 2004 ஆம் ஆண்டில் மாநிலங்கள் அவையில் உறுப்பினர் ஆனார். 2012 இல் மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108158"}, {"id": [1050, 5], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "பின்வரும் மொழித் திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற எண்ணிக்கை: \n- வங்க மொழி: 22 விருதுகள்)\n- இந்தி: 13 விருதுகள்\n- மலையாளம்: 11 விருதுகள்\n- கன்னடம்: 6 விருதுகள்\n- மராத்தி: 4 விருதுகள்\n- தமிழ்: 2 விருதுகள்\n- சமசுகிருதம்: 2 விருதுகள்\n\nவிருதுகள்.\nவிருது பெற்றவர்களுக்கு 'சொர்ண கமலம்' (தங்கத் தாமரை விருது), ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. விருது வென்றவர்களில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் அடங்குவர்.\n\nரொக்க பரிசுத் தொகை காலம் செல்லச்செல்ல மாறியிருக்கின்றன. பின்வரும் அட்டவணை ஆண்டுகளில் ரொக்க பரிசு தொகை விளக்குகிறது:\n\nவெளி இணைப்புகள்.\n- Official Page for Directorate of Film Festivals, India\n- National Film Awards Archives\n\n\n\n\n", "document_id": "ta_ta_92401"}, {"id": [1050, 6], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "2009ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர சொல்லைப் பாடினார். 2017 ஆம் ஆண்டு இவருக்கு \"தமிழ் ரத்னா விருது\" வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.\n\nவாழ்க்கைக் குறிப்பு.\nரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இசையுலகப் பயணம் 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.\n\nஇவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.\n\n1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சார கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.\n\nமுத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.\n\nஇசையில் ஆரம்ப காலம்.\nரகுமான் தனது ஒன்பது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.\n\nபடைப்புகள்.\nதிரைப்பட இசையமைப்புகள்.\n \n- குறிப்பு: \"ஆண்டு\", பன்மொழி திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டை குறிக்கும்.\n\nபின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:\n\n- 1993 \"யோதா\" (மலையாளம்)\n- 1999 \"Return of the Thief of Baghdad\" (ஆங்கிலம்)\n- 2003 \"Tian di ying xiong\" (சீன மொழி)\n- 1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).\n\nதிரைப்படமல்லாத இசையமைப்புகள்.\n- Return of the Thief of Baghdad (2003)\n- \"தீன் இசை மாலை\" (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)\n- \"செட் மீ ஃப்ரீ\" (1991)\n- \"வந்தே மாதரம்\" (1997)\n- \"ஜன கண மன\" (2000)\n- \"பாம்பே ட்ரீம்ஸ்\" (2002) (இசை நாடகம்)\n- \"இக்னைட்டட் மைன்ட்ஸ்\" (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)\n- \"ராகாஸ் டான்ஸ்\"(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)\n\nஇவர் பெற்ற விருதுகள்.\n- இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை பெருமைபடுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது.\n- 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.\n- இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான \"ஸ்லம்டாக் மில்லினியர்\" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.\n- மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.\n- ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தால் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றுள்ளார்.\n- சிகரமாக, இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருதும் வழங்கப்பட்டது.\n- ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.\n- ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு உலக பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது.\n\nஇந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்.\nரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஏ. ஆர். ரகுமான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- [ A. R. Rahman] at AllMusic\n- [ A. R. Rahman] at பில்போர்ட் (இதழ்)\n- A.R. Rahman Interview NAMM Oral History Program (2013)\n- என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் வரலாறு - இலவச மின்னூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18845"}, {"id": [1050, 7], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "திரைப்பட வாழ்க்கை.\nஇவர் 2012ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9, என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்துக்கு 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள் மற்றும் 7 வது விஜய் விருதுகள் என பல விருதுகளை வென்றது. அதன் மூலம் விஜய் விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். அதே ஆண்டில் துணிக துணிக என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_60006"}, {"id": [1050, 8], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "இந்த சார்பற்ற ஒலிம்பியன்களுக்காக பெயரிடல் மற்றும் நாட்டுக் குறியீடு மரபுகள் சீர்மைப்படுத்தப்படவில்லை.\n1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்.\n1992 ஒலிம்பிக் போட்டிகளின் போது செர்பியாவும் மொண்டெனேகுரோவும் மற்றும் மாக்கடோனியக் குடியரசு நாட்டு மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் பங்கேற்பாளர்களாகப் போட்டியிட்டனர். மாக்கடோனியாவில் அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் குழு உருவாகாத காரணத்தாலும் யூகோசுலாவியா கூட்டாட்சிக் குடியரசு (செர்பியா & மொண்டெனேகுரோ) ஐக்கிய நாடுகள் அவையால் தடை செய்யப்பட்டிருந்ததாலும் இந்நாட்டு விளையாட்டாளர்கள் இவ்வாறு ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். இருப்பினும் தனிநபர் யூகோசுலாவிய மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாகப் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 58 மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாகப் பங்கேற்று மூன்று பதக்கங்களை வென்றனர். 16 மெய்வல்லுநர்கள் 1992ஆம் ஆண்டு கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கில் சார்பற்ற மாற்றுத் திறனாளர் போட்டியாளர்களாகப் பங்கேற்று எட்டு பதக்கங்களை வென்றனர். \n\nஒருங்கிணைந்த அணி.\nமுன்னாள் சோவியத் ஒன்றியம் ஒருங்கிணைந்த அணியாக ஒலிம்பிக் கொடியின் கீழ் 1992 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.\n\n2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்.\n[2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், four athletes from கிழக்குத் திமோரிலிருந்து நான்கு மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாக போட்டியிட்டனர்; அந்நாடு விடுதலை பெற்று மாற்றத்தைத் தழுவும் நேரத்தில் போட்டிகள் வந்தமையால் இவ்வாறாயிற்று. 2000 கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு விளையாட்டாளர்கள் சார்பற்ற மாற்றுத் திறனாளர் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.\n\nமேற்சான்றுகள்.\n- குறிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88762"}, {"id": [1050, 9], "question": "<Query> திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.", "document": "வகை.\nகாதல்படம் / நாடகப்படம்\n\nகதைச்சுருக்கம்.\nகிராமத்தில் வாழும் ரோஜாவின் (மதுபாலா) சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி (அரவிந்த் சாமி ).ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே, ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.\n\nபுதுவரவு.\nரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.\n\nபாடல்கள்.\nரோஜா திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பினில் ஆறு பாடல்கள் கொண்டுள்ளது.\nஅனைத்து பாடல்களையும் எழுதியிருப்பவர் கவிஞர் வைரமுத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_44515"}]
[{"id": [1051, 0], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை.\nஇவர் 1858ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார். சிறுவயதிலே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பலவற்றையும் கண்டு வேதனையடைந்தார். இந்த நிலைமையை மாற்றி அமைக்க உறுதியேற்றார். \n\nஅரசியல் வாழ்க்கை.\nஅவர் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு வாக்கு உரிமை மறுக்கப்பட்டது. இதனை “சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் திறன் பெண்பாலுக்கு இல்லை\" என்று கேலி பேசப்பட்டது. பெண்கள் இயக்கத்தில் சேர்ந்து எம்மலின் அவர்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுக்கத் தொடக்கினார். இதன் பிறகு, 1898ல் \"மகளிர் சமுதாய மற்றும் அரசியல் கூட்டமைப்பு\" என்ற அமைப்பை உருவாக்கினர். இவரின் நீண்டக் காலப் போராட்டத்திற்கு பலனிளிக்கும் விதமாக 1918ல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.\n\nஇறப்பு.\nதொடர்ந்து பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த எம்மலின் 1928ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாள் மரணமடைந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.historylearningsite.co.uk/emmeline_pankhurst.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_62284"}, {"id": [1051, 1], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857 சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார். \n\n1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் \"சத்ய சோதக் சமாஜம்\" (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.\nவாழ்க்கை.\nஅக்கால வழக்கப்படி இவர்தன் 13 ஆம் அகவையில் சாவித்ரிபாய் (9 அகவை) அவர்களுடன் 1840இல் திருமணம் நடந்தது. ஜோதிராவ் புலே அவர்கள் தனது துணைவி சாவித்ரிபாய் புலே அவர்களைச் சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.\n\nபெண் உரிமை போராளி.\nமனுதர்மம் எல்லாப் பெண்களையும், சாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்தார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கியப் பங்கு புலேயினுடையது. 1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.\n\nவெளியிணைப்புகள்.\n- மகாத்மா புலே குறித்த இணைய தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44215"}, {"id": [1051, 2], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "இளமைப் பருவம்.\nஅஞ்சலி கோபாலன் 1957 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை டாக்டர் கே. ஆர். கோபாலன் இந்திய வான்படை அதிகாரியாவார். இவரது தாய் சீக்கியர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கல்வி பயின்றார். அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும், பன்னாட்டு மேம்பாட்டில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\n\nசமுதாயப் பணி.\nஅஞ்சலி கோபாலன், கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகள் நியூயார்க் நகரில் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். அவரது பணி, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்து தகுந்த ஆவணங்களின்றி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்காக அமைந்திருந்தது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டும், அமெரிக்காவில் வாழும் உரிமைக்கான தகுந்த ஆதார ஆவணங்கள் இல்லாதுலிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் தெற்காசிய மக்களின் நலனுக்குப் பணியாற்றுவதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.\n\nபின் இந்தியாவிற்குத் திரும்பிய அஞ்சலி 1994 இல் டெல்லியின் முதல் ஹெச்ஐவி மருத்துவமனையையும் ஹெச்ஐவி பாதிப்புடையோரின் நலனுக்காகப் பாடுபடும் நாஸ் பவுண்டேஷனையும் தொடங்கினார். இந்த நாஸ் அமைப்பு ஹெச்ஐவி+ மக்களின் நலனுக்காக மட்டுமின்றி, தற்போது பாலின உரிமைகளுக்காகவும் போராடி வருகிறது.\n\n2000 இல் ஆதரவற்ற ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை நிறுவினார். சுகாதார தொழில் நெறிஞர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சியளித்து அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார். இன்றளவும் ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகப் பாடுபடுவதே இவரது முக்கியப் பணியாக உள்ளது.\n\nஜூலை 29, 2012 இல்,சிருஷ்டி மதுரை சார்பில் நடத்தப்பட்ட பால்புதுமையினர்(Genderqueer) மற்றும் மாற்று பாலினத்தவருக்கான’துரிங் வானவில் திருவிழா’வையும் பேரணியையும் (pride parade) தொடங்கி வைத்தார். இதுவே அஞ்சலி கோபாலன் பங்குகொண்ட முதல் வானவில் பேரணியாகும்.\n\n377வது சட்டப் பிரிவு.\nஇன்று ஓரின ஈர்ப்பு தொடர்பாக மட்டுமே அறியப்படும் 377வது சட்டப் பிரிவு தொடக்கத்தில் வாய், ஆசனவாய் பங்கு பெறும் கலவியையும் இயற்கைக்கு விரோதமானது என்றே கருதியது.தனிமனித செயல்பாடுகளைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் இந்தச் சட்டம், எண்ணற்ற மனித உரிமை மீறல்களை நடைமுறைப்படுத்தியது. எனவே,இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிரான போராட்டத்தை மனித உரிமை சார்ந்த போராட்டமாகக் கடந்த 2001 முதல் நடத்தி வருகிறது அஞ்சலி கோபாலனால் தொடங்கப்பட்ட ‘நாஸ்’ என்னும் அறக்கட்டளை.\n\nவிருதுகள்.\n- 2001 இல் விளிம்புநிலை சமுதாயத்தினருக்கான இவரது பணியைச் சிறப்பிக்கும்விதமாக ’காமன்வெல்த் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது.\n- 2003 இல், ஹெச்ஐவி பாதிக்கப்பட்டோரின் நலனுக்குக்கான இவரது பணியைப் பாராட்டி சென்னையைச் சேர்ந்த மானவ சேவா தர்ம சமவர்தனி அமைப்பு (Manava Seva Dharma Samvardhani), சத்குரு ஞானானந்தா விருதினை வழங்கியது.\n- 2005 இல் நோபல் பரிசுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\n- 2007 மார்ச்சில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் ’பெண் சாதனையாளர்’ விருதளிக்கப்பட்ட பத்து பேர்களில் அஞ்சலி கோபாலனும் ஒருவராவார்.\n- ஸ்ருஷ்டி மதுரை கல்வி பொறுப்பாட்சி குழும ஆலோசனை வாரியத்தின் கவுரவ தலைவர்.\n- அக்டோபர் 25, 2013 இல் செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண்.\n\nவெளி இணைப்புகள்.\n- தடைகள் மூலம் பலம் பெறுகிறேன்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_58809"}, {"id": [1051, 3], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "வாழ்க்கை வரலாறு‍.\nதிருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ல் பிறந்தார். நல்லக்கண்ணு அவர்கள் 18ஆவது வயதிலேயே .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.\n\nஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை என்று பார்த்தால் இதுதான். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.\n\nசாதி எதிர்ப்புப் போராளி.\nஇவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து“ கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.\n\nசாதீய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர்\n\nவிருதுகள்.\nதமிழக அரசின் அம்பேத்கர் விருதைப் பெற்றுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_19612"}, {"id": [1051, 4], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "இத்திட்டம் 11 முதல் 18 வயதுடைய சிறுமியருக்கானது. இத்திட்டத்திற்கென்று புதிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட மாட்டாது. ஏற்கனவே இருக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட வசதிகளைக் கொண்டே இத்திட்டம் நிறைவேற்றப்படும். ஓர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1.1 இலட்ச ரூபாய் ஒதுக்கப்படும்.\n\nஇத்திட்டத்தின் கீழ் வளரிளம் பருவப் பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சரியாகப் புரிந்து கொள்தல், சமூகத்தில் தங்கள் கடமையையும் அதை நிறைவேற்ற உதவும் ஆற்றல் மூலங்களை அறிதல், ஊட்டச்சத்துள்ள உணவு உண்ணல், திருமண வயதை அறிதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28063"}, {"id": [1051, 5], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "தேசிய விடுதலைப் போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள் நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு 1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர்.\n\nவிதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன. நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது.\n\nஇந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையது தான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.\n\nஎமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடிஇ இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.\n\nஅந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று (10.10.1987) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்தஇ வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும்இ அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. \n\nவிடுதலை போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீராக 2 ஆம் லெப் மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது 'என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ'\n\nஎனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர்இ கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். காயமடைந்த பின் இராணுவத்தின் கரங்களில் உயிருடன் பிடிபடக் கூடாது என்பதற்காக  கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டாள்.\n\nஅது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. உலகின் சரி பாதி மக்கள் தொகையைக் கொண்ட பெண்கள் ஏன் வீட்டுக்குள் இருக்க வேண்டும்,விடுதலைப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை பெண்களிடம் விதைத்து, விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைத்தவர் தேசியத் தலைவர் அவர்கள். \n\nவிடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என்ற தேசியத் தலைவரின் எண்ணம், பெண் புலிகள் என்ற தோற்றமாயிற்று.\n\n ஆணும் பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களதுஇ கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள்இ என பெண் போராளிகள் பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் பலதடவை குறிப்பிட்டது அனைவரும் அறிந்ததே.\n\nபெண்போராளிகள் ஆண்போராளித் தளபதிகளின் கீழ் செயற்பட்டாலும் 90களின் பிற்பகுதியில் தனித்துவமாக செயற்படும் வகையில் பெண்கள் படையணி புலிகளால் கட்டியெழுப்பப்பட்டது. பெண்போராளிகள் புலிகளின் அனைத்து விதமான கட்டமைப்புக்குள்ளும் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் இராணுவ படையணியாக மட்டுமல்லாது, தொழினுட்பத்துறை, பொறியியல்துறை, மருத்துவம், கடற்படை, அரசியல், நிர்வாகக்கட்டமைப்பிலும் ஆண்போராளிகளுக்கு நிகராகவே உள்ளனர்.\n\nவீரச்சாவு 1987 ஒக்ரோபர் 10 ) என்ற இரண்டாம் லெப். மாலதி, ஈழ விடுதலைப் போரில் முதல் பெண் வீராங்கனையாக சிறப்பிக்கப்பட்டுஇமாலதி படையணியும் உருவாக்கப்பட்டது. \n\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம். அவர் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்தத் தேசமும் அவரின் வரலாற்றைச் சுமந்திருக்கும்.\n\nஎத்தனையோ மாவீரர்களும் வீராங்கனைகளும் விடுதலைப் போரில் உயிர் துறந்தாலும்,அவர்களின் உயிருக்கு பரிசாக தமிழீழம் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கையுடன்,ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து உலக தமிழர்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள். \n\nமாவிரர்களின் நினைவிடங்கள் கல்லறைகள் அனைத்தையும் சிங்களம் நிர்மூலமாக்கினாலும் கூட, அவற்றிற்கு உயிர் கொடுத்து நினைவில் நிற்க வைக்க வேண்டியது நாடு வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தமிழர்களின் கடமையுமாகும். மாவீரர்களை நினைவு கூர்ந்து எமது இலட்சியம் நிறைவேற பலம் சேர்ப்போம் .\n\n", "document_id": "ta_ta_108093"}, {"id": [1051, 6], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "பணிக்கூற்று.\n- பெண் ஒரு விற்பனைப் பண்டமல்ல.\n\nஉள்ளடக்கம்.\nபெண் உரிமை தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்கள் இவ்விதழில் உள்ளடக்கப்பட்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34037"}, {"id": [1051, 7], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nசங்கரலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தண்டபாணி சுவாமிகள் திருநெல்வேலியில் செந்தில்நாயகம் பிள்ளை - பேச்சிமுத்து தம்பதியருக்கு 1839 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவரால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமைப் பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.\n\nஅந்த வயதில், \"பூமி காத்தாள்\" என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார். கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு \"ஓயா மாரி\" என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். சங்கரலிங்கம், முருகனின் அடியவர் ஆனார். முருகன் புகழ் பாடினார். ஆகவே இவர் \"முருகதாசர்\" என்று அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் \"திருப்புகழ்ச் சுவாமிகள்\" என்றும் சிறப்பிக்கப்பட்டார்.\n\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டார். இடுப்பில் கல்லாடை அணிந்துகொண்டார். கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டார். இந்தக் கோலத்தில் விளங்கிய இவரை மக்கள் \"தண்டபாணி சுவாமிகள்\" என்று போற்றினார்கள். அகப்பொருளின் துறைகளை அமைத்துச் சந்த யாப்பில் “வண்ணம்” என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் \"வண்ணச்சரபம்\" என்றும் அழைக்கப்பட்டார்.\n\nஅவிநாசி முதல் வேளூர் வரையிலான 218 ஊர்களுக்கும், கேரளம் மற்றும் இலங்கைக்கும் இவர் சென்றுள்ளார்.\n\nஇயற்றிய நூல்கள்.\nதமிழைத் துதிக்கும் பின்வரும் நூல்கள் இயற்றினார்:\n\n- \"முத்தமிழ்ப் பாமாலை\"\n- \"தமிழ்த் துதிப் பதிகம்\"\n- \"தமிழலங்காரம்\"\n\nஇவற்றோடு, முசுகுந்த நாடகம், இசைக் கீர்த்தனைகளையும் படைத்தார். திருக்குறளின் அடியொற்றி வருக்கக் குறள் என்ற நூலை உருவாக்கினார். \"சத்தியவாசகம்\" என்ற உரைநடைச் சுவடியை எழுதினார். \"ஆங்கிலியர் அந்தாதி\" என்ற நூலைப் பாடி அதன்மூலம் ஆங்கிலேயரைப் பலவாறு சாடினார்.\n\nபாடல்கள்.\nஇவர் இலட்சம் பாடல்களைப் பாடியுள்ளார்.\n\n- \"குருபர தத்துவம்\" என்ற பெயரில் தன் வரலாற்று நூலை எழுதினார். இது 1,240 விருத்தப்பாக்களால் ஆனது.\n- \"புலவர் புராணம்\" என்ற பெயரில் 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும்.\n- \"அருணகிரிநாதர் புராணம்\" என்ற பெயரில் அருணகிரிநாதர் வரலாற்றை எழுதினார்.\n- வைணவப் பெரியார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் முதலியவர்களை உயர்வாகப் பாடியுள்ளார். பழந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒளவையாரையும், திருவள்ளுவரையும் பலவாறு போற்றியுள்ளார்.\n\nசொல்லாய்வு.\nதமிழ்ச்சொல் \"புகல்\" என்பது இந்தியில் \"போல்\" என்று மருவிவிட்டது என்றார். அதை, \"புகல் எனும் சொல்லினைப் போல் எனச் சொல்லுதல் போல்இகல் இந்துத்தானியும் பலசொல செந்தமிழிற் கொண்டு இயம்புகின்றார்\" என்று பாடினார்.\n\nஇலக்கண ஆய்வு.\nஎழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற தமிழின் ஐந்திலக்கணத்தை விட புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார்.\n\nசிற்றிலக்கியங்களில் முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கினார்.\n\nஇவர் பழகிய பெரியோர்கள்.\n- ஆறுமுக நாவலர்\n- மீனாட்சிசுந்தரம் பிள்ளை\n- சபாபதி முதலியார்\n- பூண்டி அரங்கநாத முதலியார்\n- இராமலிங்க சுவாமிகள்\n\nபுரட்சிக் கருத்துக்கள்.\nஇல்லறத்தை மேன்மையுடையது என்றார். பெண்மையை உயர்த்திக் கூறி, பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த இவர், பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி மறுப்பவர்களை, \"நாரியரும் கற்கை நலம் என்று உரைக்குநரைப் பாரில் இகழ்வார் பலர்\" என்று கூறி மனம் வருந்தினார். \n\nகணவனை இழந்த பெண் மறுமணம் புரிந்து கொள்ளலாம் என்ற புரட்சிகரமான கருத்தைக் கூறியுள்ளார் தண்டபாணி சுவாமிகள்.\n\nதண்டபாணி சுவாமிகள், இம்மண்ணை ஆங்கிலேயர் ஆண்டு வருவதைக் கண்டு, அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து,\n\nஇறுதிக் காலம்.\nஇறுதிக் காலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு உணவுகளை உட்கொண்டார். கடும் தவத்தால் இவரது உடலில் வெப்பம் மிகுதியாகி, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு 1898 ஆம் ஆண்டு இறந்தார்.\n\nஉசாத்துணை.\n- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், முனைவர் மலையமான், தினமணி இதழ், ஆகஸ்டு 30, 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_17994"}, {"id": [1051, 8], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [1051, 9], "question": "<Query> பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.", "document": "சின்மயி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் \"சூப்பர் சிங்கர்\" போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னையில் ஒளிபரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 'ஆஹா காப்பி க்ளப்' எனும் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை நடைபெறும் வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இவர் இருக்கிறார். இவர் திரைப்படத்தில் பின்னணி குரல் தருபவராகவும் இருக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா சாவ்லாவிற்கு, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகெர்ஜிக்கு, சத்தம் போடாதே படத்தில் பத்மபிரியாவிற்கு, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாத்திற்கு, ஜெயம் கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு, சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டியிற்கு என பல திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு இவர் பின்னணிக் குரல் தந்துள்ளார்,\n\nஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில், சிம்ரன் மற்றும் கீர்த்தனாவின் நடிப்பில் படத்தில் இடம்பெற்ற இவரது முதல் பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது. சின்மயி, ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பிலேயே நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். குரு படத்தின் \"தேரே பினா\" மற்றும் \"மையா மையா\" பாடல்களைப் பாடினார்.\n\nசர்ச்சை.\nசின்மயி டிவிட்டர், முகநூல், வலைப்பதிவு போன்ற சமூக தளங்களில் இயங்குபவர். கஜேந்திரகுமார் என்பவர் தனக்கு 12 லட்சம் தர வேண்டும் எனவும் அதை பெற்றுத்தர உதவும்படியும் மற்றொரு புகாரில் டிவிட்டர் தளத்தில் தன்னுடைய ஆபாச புகைப்படங்களும், தன்னைப்பற்றி கீழ்தரமாகவும் எழுதியதற்கு காரணமான 6 நபர்களை கைது செய்யவேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு டிவிட்டர் உபயோகப்படுத்தும் நபர்களை கைது செயதனர். ஆறு பேரில் லாஸ் ஏஞ்சலஸ் நகரை சார்ந்த எழுத்தாளர் இராம் என்பவரும் ஒருவர். தன் மீதான புகார் தவறானது எனவும் அதனால் தான் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அதை திரும்ப பெறாவிட்டால் மான நஷ்ட வழக்கு போடவேண்டி வரும் என கூறியுள்ளார். சின்மயி இட ஒதுக்கீடு, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து சொன்னதால் தான் அவருக்கு எதிர் வினை கடுமையாக இருந்தது எனவும் பலரால் கூறப்படுகிறது. . மீனவர்கள் மீன்களைக்கொல்வது பாவமாயில்லையா என்று அவர் டிவிட்டரில் சொன்னது மீனவர்களுக்கு எதிரானது என்று பலரால் கருதப்படுகிறது. இந்துஸ்தான் டைம்ஸ் என்கிற இதழில் பொழுதுபோக்குப் பாதுஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராசனையும் குறிப்பிட்டிருந்தது. அது பிடிக்காததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மீண்டும் சர்ச்சையைக் கிளம்பியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார்.\n\nதிருமணம்.\nஇவர் மே 06, 2014 அன்று பிரபல நடிகரான ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- What to name it - சின்மயி ஸ்ரீபதாவின் வலைப்பதிவு -\n- சின்மயி ஸ்ரீபதாவின் உத்தியோகபூர்வ ஐபோன் செய்நிரல் (iPhone App)\n- ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்த்தளம்\n- சின்மயி அவர்களின் ஆர்குட் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18894"}]
[{"id": [1052, 0], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "செயல் முறை.\nடெளன்சு மின்னாற்பகுப்பு கலனில் கரிமத்தால் ஆன நேர்மின் முனை உள்ளது. நேர்மின் முனையைச் சுற்றி இரும்பால் ஆன எதிர்மின் முனை உள்ளது. மின்னாற் பகுபொருளாக செயல்படும் சோடியம் குளோரைடு நீர்மநிலைக்கு வருமாறு நன்றாக சூடாக்கப்படுகிறது. திட சோடியம் குளோரைடு மின்சாரத்தை எளிதில் கடத்தாது என்றாலும் உருகியநிலையில் அதிலுள்ள சோடியம் மற்றும் குளோரின் அயனிகள் மின்சுமைகளை ஏற்று மின்சாரத்தைக் கடத்துகின்றன.\nசில மின்னாற்பகுப்பு செயல்முறைகளில் சிறிதளவு கால்சியம் குளோரைடு அல்லது பேரியம் மற்றும் ஸ்ட்ரோன்சியத்தின் குளோரைடுகள் அல்லது சோடியம் புளூரைடு போன்ற வேதிப்பொருட்களில் ஒன்று மின்பகுளியான சோடியம் குளோரைடுடன் சேர்க்கப்படுகிறது. இக்கலப்பினால் சோடியம் குளோரைடின் இயல்பான உருகுநிலை 801 செல்சியசிலிருந்து 600 செல்சியசாக குறைகிறது. ஒருவேளை தூய்மையான சோடியம் குளோரைடு மட்டுமே பயன்படுத்தப்பட்டால் உருகிய சோடியம் குளோரைடு பிரிக்கவேமுடியாத உலோக மூடுபனியாக மாறிவிடுகிறது. எனவே சோடியம் குளோரைடு 42 சதவீதமும், கால்சியம் குளோரைடு 58 சதவீதமும் கலந்த கலவையாக மின்பகுளி பயன்படுத்தப்படுகிறது. \n\nமின்னாற் பகுப்பின்போது குளோரின் நேர்மின்வாயில் விடுபட்டு மேற்பகுதியில் உள்ள குழாய் மூலமாக வெளியேறுகிறது. சோடியம் எதிர்மின் வாயில் வெளிப்பட்டு அங்குள்ள கம்பிவலையில் சேகரமாகிறது.\n\nநேர்மின் முனை வினையில்:\n\nஎதிர்மின் முனை வினையில்:\n\nஒட்டுமொத்த மின்னாற்பகுப்பு வினை:\nகால்சியத்தின் குறைப்புத் திறல் (Reduction potential) 2.87 வோல்ட் என்பது சோடியத்தின் குறைப்புத் திறலை விட அதிகமென்பதால் கால்சியம் இவ்வினையில் பங்கேற்பதில்லை. எனவே கால்சியம் அயனிகளுக்கு முன்னதாகவே சோடியம் அயனிகள் சோடியமாக குறைக்கப்படுகின்றன. ஒருவேளை மின்பகுளியாக சோடியம் அல்லாத கால்சியம் குளோரைடு மட்டுமே பயன் படுத்தப்படுமேயானால் அவ்வினையில் கால்சியம் உற்பத்தி செய்யப்பட்டு எதிர்மின் முனையில் கால்சியம் வெளியாகும். \n\nமின்னாற்பகுப்பு வினையின் காரணமாக வெளியாகும் வினை விளைபொருட்களான சோடியம் மற்றும் குளோரின் வாயு இரண்டும் மின்னாற் பொருளைவிட குறைவான அடர்த்தி கொண்டவையாகும். எனவே மேற்பரப்பை நோக்கி அவை மிதந்து செல்லும். துளையிடப்பட்ட இரும்பு தடுப்புக்குள் அவை தனித்தனியாக சேகரமாகின்றன. \n\nஇம்மின்னாற் பகுவினையை முன்னெடுத்துச் செல்ல 4 வோல்ட்டுகளுக்கு சற்று அதிகமான மின்சாரமே போதுமானது. நடைமுறையில் 8 வோல்ட்டுகள் வரையான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இக்கூடுதல் மின்சாரம் மின்னாற் பகுபொருளின் மின் எதிர்ப்பு|மின்னெதிர்ப்பை மீறி அவற்றின் இயல்பான அடர்த்தியை அடையவும் மின்னாற் பகுபொருளை தொடர்ந்து திரவநிலையிலேயே வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.\n\nடெளன்சு செயல்முறையில் குளோரினும் உடன் விளை பொருளாக கிடைக்கிறது. இம்முறையில் குளோரின் சிறிதளவே தயாரிக்கப்படுகிறது. தொழில்முறையாக பெருமளவில் வேறுமுறைகளில் தயாரிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62278"}, {"id": [1052, 1], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "ஐதரசனேற்றம்.\nஐதரசனேற்றமே நைட்ரைல் ஒடுக்க வினையின் பெரிய அளவிலான பயன்பாடு ஆகும். நல்லியல் நிலை நிபந்தனைகளுக்கு உட்பட்ட நிலையில் இவ்வினை முதனிலை அமீன்களைத் தருகிறது.\n\nநிபந்தனைகளுக்கு ஏற்றவாறு இடைநிலையாகத் தோன்றும் இமீன் சேர்மமானது அமீன் பொருட்களால் தாக்கப்பட்டு இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்நிலை அமீன்களைத் தருகிறது. இவ்வினைகள் இடைப்பட்ட நிலை வேதிப்பொருட்களான ஈனாமின்கள் வழியாக நிகழ்கின்றன. நைலான் தயாரிப்பதற்கு முன்னோடிச் சேர்மமான கொழுப்பு அமீன்கள் இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக உருவாக்கப்படுகின்றன. இம்முறையே வர்த்தகரீதியான பயன்பாட்டு முறையாகும்.\n\nஅமீன்களுக்கான வினையூக்கி அல்லாத வழிமுறைகள்.\nசோடியம், இலித்தியம் அலுமினியம் ஐதரைடு, ரானே நிக்கல்/ஐதரசன் அல்லது இருபோரேன் முதலான வினைச் செயலிகளை உபயோகித்து நைட்ரலை அமீன்களாக மாற்றலாம் or diborane . நைட்ரசன் ஐதரசன் பிணைப்பு உருவாக்கும் கரிம வேதியியல் வினைகள் பலவற்றில் இவ்வினையும் ஒன்றாகும்.\n\nஆல்டிகைடுகளுக்கான வினையூக்கி அல்லாத வழிமுறைகள்.\nநைட்ரைல்களை ஆல்டிகைடுகளாகவும் ஒடுக்க முடியும். வெள்ளீயம்(II) குளோரைடு, ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் இமினியம் உப்பை நீராற்பகுத்தல் மூலம் ஆல்டிகைடு தயாரிக்கும் சிடிபென் ஆல்டிகைடு தொகுப்புமுறை ஒரு வழிமுறையாகும். ஐதரசனுடன் சேர்த்து இமைனை கள நீராற்பகுப்பு செய்வதன் மூலமாகவும் நைட்ரைலில் இருந்து ஆல்டிகைடு தயாரிக்க முடியும். ரானே நிக்கல், lithium aluminium hydride and sodium borohydride.\n\nமின்வேதியியல் முறைகள்.\nநைட்ரைல்களை மின்வேதியியல் முறையிலும் ஆக்சிசன் ஒடுக்கம் செய்ய இயலும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82579"}, {"id": [1052, 2], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "தற்கால நவீனமுறைகளில், பியூட்டைல் இலித்தியம், பொட்டாசியம் முப்-பியூட்டாக்சைடு மற்றும் தொலுயீன் சேர்ந்த தொகுப்பு வினை பயன்படுத்தப்படுகிறது . பொட்டாசியம் உப்புகளைத் தயாரிக்க உதவும் வலிமையான காரமாக ஒட்டாசியம் ஐதரைடையும் பயன்படுத்தமுடியும். பென்சைல் பொட்டாசியம் மூலக்கூறு நிலையில் காணப்படுவதால் வினையில் வேகமாகச் செயல்படும் வாய்ப்பைப் பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69480"}, {"id": [1052, 3], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "தயாரிப்பு முறை a.\nஇசுட்ரோன்சியம் குளோரைடு மற்றும் சோடியம் குரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதால் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது. அல்லது இசுட்ரோன்சியம் கார்பனேட்டு மற்றும் சோடியம் இருகுரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதாலும் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது.\n\nபயன்கள்.\n- நிறமிகளில் அரிமானம் தடுப்பியாகப் பயன்படுகிறது.\n- மின்வேதியியல் செயல்முறைகளில் கரைசல்களில் சல்பேட்டுகளின் அடர்த்தியைக் கட்டுப்படுத்துகிறது.\n- பாலிவினைல் குளோரைடு பிசின்களை நிறமூட்டப் பயன்படுகிறது.\n- வானவெடிகள் தயாரிப்பில் பயனாகிறது.\n- அலுமினியச் சீவல்களுக்கு மேல்பூச்சாகப் பயன்படுகிறது.\n- விமானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் துத்தநாகம், மக்னீசியம், அலுமினியம் மற்றும் உலோகக் கலவைகள் ஆகியனவற்றுக்கு அரிமானத்தைத் தடுக்கும் முதன்மை இணைப்பான் பூச்சாகப் பூசப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83286"}, {"id": [1052, 4], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "கட்டமைப்பு.\nபிற சோடியம் ஆல்காக்சைடுகளைப் போலவே படிக சோடியம் பீனாலேட்டும் Na-O பிணைப்புகளாலான சிக்கலான கட்டமைப்பை ஏற்கிறது. கரைப்பானற்ற பொருள் ஒரு பலபகுதிச் சேர்மமாகும். ஒவ்வொரு சோடியம் மையமும் மூன்று ஆக்சிசன் ஈந்தணைவிகளுடனும் பீனால் வளையத்துடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது. சோடியம் பீனாக்சைடின் கூட்டுவிளை பொருட்கள் கியுபேன்-வகைக் கொத்துகளாகும் [NaOPh](HMPA).\n\nதயாரிப்பு.\nபீனாலுடன் சோடியம் ஐதராக்சைடைச் சேர்த்து சூடுபடுத்துவதால் சோடியம் பீனாக்சைடு கரைசல் உருவாகிறது . நீரிலி வகை வழிப்பெறுதிகளை பீனாலுடன் சோடியத்தைச் சேர்த்து தயாரிக்கிறார்கள்.\n\nபென்சீன்சல்போனிக் அமிலத்தை காரகலந்திணைப்பு வினைக்கு உட்படுத்தி சோடியம் பீனாக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வினையில் சல்போனேட்டு குழுக்கள் ஐதராக்சைடு குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்றன. \n\nஒரு காலத்தில் இத்தயாரிப்புப் பாதையில் பீனால் தொழில்முறையில் தயாரிக்கப்பட்டது. \n\nவினைகள்.\nசோடியம் பீனாக்சைடு ஒரு மிதமான காரமாகும். குறைந்த pH' இல் இது பீனாலைக் கொடுக்கிறது.\nபீனைல் ஈதர்களையும் உலோக பீனாலேட்டுகளையும் தயாரிக்க சோடியம் பீனாக்சைடு பயன்படுகிறது:\n\n\n\n\n", "document_id": "ta_ta_125151"}, {"id": [1052, 5], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "கட்டமைப்பு.\nஅலேன் ஒரு பலபடிச் சேர்மமாகும். எனவே இதன் வாய்ப்பாடு சில சமயங்களில் (AlH3)n.என குறிப்பிடப்படுகிறது. எண்ணற்ற பல்லுருவத் தோற்றங்களை அலேன் வெளிப்படுத்துகிறது. α-அலேன், α’-அலேன், β-அலேன், γ-அலேன், δ-அலேன், ε-அலேன் மற்றும் ζ-அலேன் என்று இப்பல்லுருவத் தோற்றங்கள் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. α-அலேன் கனசதுர அல்லது சாய்சதுர புறவடிவமைப்பியலையும், அதேவேளையில் α’-அலேன் ஊசிவடிவப் படிகங்களாகவும், γ-அலேன் இணைக்கப்பட்ட ஊசிகள் கட்டாகவும் படிகமாகின்றன. டெட்ரா ஐதரோபியூரானிலும் ஈதரிலும் அலேன் கரைகிறது. ஈதரிலிருந்து அலேன் வீழ்படிவாகப் படியும் வினையின் வேகமானது அது தயாரிக்கும் முறையைப் பொறுத்து மாறுபடுகிறது . α-அலேனின் படிகக் கட்டமைப்பை உறுதிபடுத்த முடிகிறது. அலுமினியம் அணுக்கள் ஆறு ஐதரசன் அணுக்களால் சூழப்பட்டு ஆறு பிற அலுமினியம் அணுக்களுடன் பாலம் அமைக்கின்றன. Al-H அணுக்களுக்கிடையே உள்ள தொலைவு சமமாக 172 பைக்கோமீட்டராக உள்ளது மேலும் Al-H-Al அணுக்களின் பிணைப்புக் கோணம் 141° ஆகவும் உள்ளது .\n\nவெப்பவியலின்படி α-அலேன் மிகுந்த நிலைப்புத்தன்மை கொண்ட பல்லுருவத் தோற்றமாகும். β-அலேன் மற்றும் γ-அகேன் இரண்டும் ஒன்றாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை சூடுபடுத்தி இவற்றிலிருந்து α-அலேனைத் தயாரிக்க முடியும். வெப்பவியல் நிலைப்பித்தன்மை குறைவு என்றாலும் δ, ε, மற்றும் θ-அலேன்களை மற்ற படிகமாக்கும் நிபந்தனைகளால் உருவாக்க முடியும். ஆனால் δ, ε, மற்றும் θ பல்லுருவத் தோற்றங்களை சூடுபடுத்தி α-அலேனைத் தயாரிக்க முடியாது.\n\nஅலேனின் மூலக்கூற்று வடிவங்கள்.\nஓருறுப்பு AlH3 களை குறைந்த வெப்பநிலையில் ஒரு திண்ம மந்தவாயு அணிக்கோவையாகத் தனித்துப் பிரிக்கமுடியும். இவை சமதள வடிவமைப்பில் காணப்படுகின்றன. ஈருறுப்பு Al2H6 மூலக்கூறுகள் திட ஐதரசனில் தனித்துப் பிரிக்கப்படுகின்றன. இது டைபோரேன் (B2H6), டைகாலேன் (Ga2H6) ஆகியவற்றின் வடிவமைப்புடன் ஒத்துள்ளது.\n\nதயாரிப்பு.\nஅலுமினியம் ஐதரைடுகள் மற்றும் அவற்றின் பல்வேறு அணைவுச் சேர்மங்கள் நீண்ட காலமாகவே அறியப்பட்டுள்ளன. அலேனின் முதலாவது தயாரிப்பு முறை 1947 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இத்தொகுப்பு முறைக்கான காப்புரிமையும் 1999 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது . \n\nஇலித்தியம் அலுமினியம் ஐதரைடுடன் அலுமினியம் டிரைகுளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தி அலுமினியம் ஐதரைடு தயாரிக்கப்படுகிறது . இச்செயல்முறை சிக்கலானது என்பதால் இலித்தியம் குளோரைடை வெளியேற்றுவதில் கவனம் தேவை. \n\nபல்லுறுப்புத் தோற்றத்தில் உள்ள வேதிப்பொருள் விரைவாக திண்மமாக வீழ்படிவாகிவிடும் என்பதால் அலேனின் ஈதர் கரைசலை உடனடியாகப் பயன்படுத்தி விடவேண்டும். அலுமினியம் ஐதரைடு கரைசல்கள் மூன்று நாட்களுக்குப் பின்னர் சிதைவடையத் தொடங்கும். இலித்தியம் அலுமினியம் ஐதரைடை விட அலுமினியம் ஐதரைடு வினைத்திறன் மிக்கது ஆகும்.\nஅலுமினியம் ஐதரைடைத் தயாரிக்க பல்வேறு வகையான தயாரிப்பு முறைகள் உள்ளன.\n\nமின்வேதியியல் தொகுப்பு முறை.\nமின்வேதியியல் முறையில் அலேனை தொகுக்க பலவழிமுறைகள் உள்ளன. அலேன் தயாரிக்க உதவும் பல்வேறு மின்வேதியியல் முறைகள் காப்புரிமை பெற்றுள்ளன. இம்முறையில் தயாரிக்கப்படும் அலேனில் குளோரைடு மாசுக்கள் இருப்பதில்லை. அலேனைத் தயாரிப்பதற்குச் சாத்தியமுள்ள இரண்டு வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன. கிளெய்சன் மின்வேதியியல் செல்லில் டெட்ரா ஐதரோ பியூரான் கரைப்பானாகப் பயன்படுகிறது. சோடியம் அலுமினியம் ஐதரைடு மின்பகுளியாகச் செயல்படுகிறது. அலுமினியம் நேர்மின் வாயாகவும் பாதரசத்தில் மூழ்கியுள்ள இரும்பு கம்பி எதிர்மின் வாயாகவும் செயல்படுகின்றன. \n\nபக்க வினைகள் ஏதும் நிகழாமல் பாதுகாக்கப்பட்டு நேர்மின்வாயுடன் சேர்ந்து சோடியம் இரசக்கலவையாக உருவாகிறது. முதல் வினையில் ஐதரசன் உருவாகிறது. இந்த ஐதரசன் மீண்டும் சோடியம் பாதச இரசக் கலவையுடன் வினைபுரிந்து சோடியம் ஐதரைடு உருவாகிறது. கிளெய்சன் திட்டத்தில் தொடக்க வினைபொருள்களில் இழப்பு ஏதும் ஏற்படுவதில்லை. கரையாத நேர்மின் வாயில் முதல் வினையைக் காணலாம். \nகரையக்கூடிய நேர்மின் வாய் எனில் இரண்டாம் வினையின்படி நேர்மின் வாய் கரைந்து உருகும் என எதிர்பார்ப்பு உள்ளது. \n\nஇரண்டாவது வினையில் அலுமினியம் நேர்மின்வாய் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கொடுக்கப்பட்ட மின்வேதியியல் செல்லில் அலுமினியம் ஐதரைடு உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. படிகமாதலும் மின்வேதியியல் முறையில் உருவான அலேனில் இருந்து அலுமினியம் ஐதரைடை மீளப்பெறுதலும் செய்து காட்டப்பட்டன.\n\nஉயர் அழுத்த ஐதரசனேற்றல்.\nஅலுமினியம் உலோகத்தை 10 கிகாபாசுக்கல் அழுத்தத்தில் 600 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசனேற்றம் செய்தால் α-AlH3 உருவாகிறது. திரவமாக்கப்பட்ட ஐதரசன் அலுமினியத்துடன் வினைபுரிந்து α-AlH3 உருவாகிறது. வெளிச்சூழலில் ஆல்பா-அலுமினியம் ஐதரைடு சேகரிக்கப்படுகிறது . \n\nவினைகள்.\nலூயிசு காரங்களுடன்.\nவலிமையான இலூயிசு காரங்களுடன் AlH3 வினைபுரிந்து கூட்டு விளைபொருட்களைக் கொடுக்கிறது. உதாரணமாக இவையிரண்டும் 1:1 மற்றும் 1:2 அணைவுகளாக டிரைமெத்திலமீனாக உருவாகின்றன. வாயு நிலையில் 1:1 அணைவு நான்முகி வடிவத்திலுள்ளது. ஆனால் திண்ம நிலையில் இது பாலம் அமைக்கும் ஐதரசன் மையங்களுடன் ஈருருவத் தோற்றம் (NMe3Al(μ-H))2. அளிக்கிறது. 1:2 அணைவு முக்கோண இரட்டைப் பட்டைக்கூம்பு வடிவத்தை ஏற்கிறது டைமெத்திலெத்திலமீன் அலேன் போன்ற சில கூட்டு விளைபொருள்கள் வெப்பச்சிதைவு அடைந்து அலுமினியம் உலோகத்தைத் தருகின்றன. கரிமவுலோக ஆவிப்படிவு முறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.\n\nடை எத்தில் ஈதருடன் இதன் அணைவு பின்வருமாறு உருவாகிறது.\n\nAlH3 + (C2H5)2O → H3Al • O(C2H5)2\n\nஈதரிலுள்ள இலித்தியம் ஐதரைடுடன் வினைபுரிந்து இலித்தியம் அலுமினியம் ஐதரைடைக் கொடுக்கிறது.:\n\nAlH3 + LiH → LiAlH4\n\nவேதி வினைக்குழுக்கள் ஒடுக்கம்.\nகரிம வேதியியலில் வேதி வினைக்குழுக்களை ஒடுக்குவதற்காக அலுமினியம் ஐதரைடைப் பயன்படுத்துவார்கள். அலுமினியம் ஐதரைடின் செயல்பாடுகள் பலவழிகளில் இலித்தியம் அலுமினியம் ஐதரைடின் செயல்பாடுகளை ஒத்துள்ளன. ஆல்டிகைடுகள், கீட்டோன்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள், நீரிலிகள், அமிலகுளோரைடுகள், எசுத்தர்கள், லாக்டோன்கள் ஆகியவற்றை அவற்றுடன் தொடர்புள்ள ஆல்ககால்களாக அலுமினியம் ஐதரைடு ஒடுக்கம் செய்கிறது. அமைடுகள், நைட்ரைல்கள், ஆக்சைம்கள் ஆகியனவற்றை அவற்றுடன் தொடர்புள்ள அமைன்களாக ஒடுக்கம் செய்கிறது. \n\nவேதி வினைக்குழு தேர்வில் அலேன் பிற ஐதரைடு வினைப்பொருள்களிலிருந்து மாறுபடுகிறது. உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வளையயெக்சனோன் ஒடுக்க வினையில் இலித்தியம் அலுமினியம் ஐதரைடு 1.9:1 என்ற விகிதத்தில் டிரான்சு:சிசு மாற்றியங்களைத் தருகிறது. ஆனால் அலுமினியம் ஐதரைடு 7.3:1 என்ற விகிதத்தில் கொடுக்கிறது\n\nசில கீட்டோன்களிலுள்ள C-H பிணைப்பை C-CH2OH பிணைப்பால் இடப்பெயர்ச்சி செய்து ஐதராக்சிமெத்திலேற்றம் செய்வதற்கு அலேன் வழிசெய்கிறது. கீட்டோன் மட்டும் ஒடுக்கப்படாமல் ஈனோலேட்டாக பாதுகாக்கப்படுகிறது The ketone itself is not reduced as it is \"protected\" as its enolate.\n\nகரிம ஆலைடுகள் மிக மெதுவாக ஒடுக்கமடைகின்றன அல்லது அலுமினியம் ஐதரைடால் முழுவதுமாக ஒடுக்கம் அடைவதில்லை. எனவே கார்பாக்சிலிக் அமிலம் போன்ற வினைத்திறன் மிக்க வேதி வினைக்குழுக்கள் ஆலைடுகள் முன்னிலையில் ஒடுக்கப்படுகின்றன \n\nநைட்ரோ குழுக்கள் அலுமினியம் ஐதரைடால் ஒடுக்கப்படுவதில்லை. அதேபோல அலுமினியம் ஐதரைடு ஓர் எசுத்தரை ஒடுக்கும் போது நைட்ரோ குழுக்களின் முன்னிலை அவசியமாகிறது\nஅசிட்டால்களை டையால்களாக ஒடுக்க அலுமினியம் ஐதரைடு பயன்படுத்தப்படுகிறது\n\nஈபாக்சைடு வளைய திறப்பு வினைகளிலும் அலுமினியம் ஐதரைடைப் பயன்படுத்தமுடியும்\n\nஅல்லைலிக் மறுசீராக்கல் வினையையும் அலுமினியம் ஐதரைடு நிகழ்த்துகிறது\n\nகார்பன் டை ஆக்சைடை சூடுபடுத்தி மீத்தேனாக ஒடுக்கம் செய்வதிலும் அலுமினியம் ஐதரைடு பயன்படுகிறது.\n\nஐதரோ அலுமினேற்றம்.\nபுரோபார்கைலிக் ஆல்ககால்களுடன் அலுமினியம் ஐதரைடு சிறிதளவு சேர்க்கப்படுகிறது . தைட்டானியம் டெட்ராகுளோரைடுடன் சேர்த்து வினைப்படுத்தும்போது அலுமினியம் ஐதரைடு இரட்டைப் பிணைப்புகளுக்கு குறுக்காக இணைகிறது . ஐதரோபோரானேற்றமும் இதைப்போன்றதொரு வினையாகும். \n\nஎரிபொருள்.\nஐதரசன் எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு ஐதரசனை சேமித்து வைக்க அலுமினியம் ஐதரைடு பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. AlH3 இல் அதன் எடையில் 10% ஐதரசன் கலந்துள்ளது. இது 148கிராம்/லிட்டருக்கு சமமாகும். நீர்ம ஐதரசனின் அடர்த்தியை விட இது இரண்டு மடங்காகும். ALH3 என்பது ஐதரசனின் தலைகீழ் வினையாக நிகழவில்லை . ராக்கெட் எரிபொருள் மற்றும் வெடிபொருள் மற்றும் வானவேடிக்கை கலவைகளில் இதை சேர்த்துப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன. \n\nமுன் எச்சரிக்கை.\nஅலுமினியம் ஐதரைடு உடனடியாகத் தீப்பற்றுவதில்லை என்றாலும் இலித்தியம் அலுமினியம் ஐதரைடு போலவே இதுவும் தீவிர வினைத்திறன் மிக்கதாகும். நீர் மற்றும் காற்றில் அலுமினியம் ஐதரைடு சிதைவடையும். இவ்விரண்டுடன் அதி தீவிரமான வினைகள் நிகழவும் சாத்தியங்கள் உள்ளன. அலுமினியம் ஆக்சைடு பாதுகாப்பு அடுக்காக கருதாப்படுவதால் காற்றில் பயன்படுத்துகையில் அலுமினியம் ஐதரைடை பாதுகாப்புடன் கையாளவேண்டும் .\n\nபுற இணைப்புகள்.\n- Aluminium Hydride on EnvironmentalChemistry.com Chemical Database\n- Hydrogen Storage from Brookhaven National Laboratory\n- Aluminum Trihydride on WebElements\n\n\n\n\n", "document_id": "ta_ta_121518"}, {"id": [1052, 6], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "தொடர்புடைய அனிலீன் , சோடியம் நைட்ரைட் மற்றும் ஐதரோ குளோரிக் அமிலம் மற்றும் பைரூவிக் அமிலத்தினுடைய ஐதரசோன் ஆகிய சேர்மங்கள் இவ்வினையின் வினைபடு பொருட்களாகும். இடைவினைப் பொருளாக உருவாகும் அரைல் ஈரசனோனியம் உப்பு மூன்றாவது படிநிலையில் அசிட்டிக் அமிலத்தில் கலந்த கந்தக அமிலத்துடன் சேர்ந்து பென்சோ மூவசீனாக மாற்றமடைகிறது. \n\nஇவற்றையும் காண்க.\n- பாம்பெர்கெர் மறுசீராக்கல் வினை\n\n\n\n\n", "document_id": "ta_ta_68676"}, {"id": [1052, 7], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "கட்டமைப்பு.\nஎண்முக பிசுமத்(V) மையங்களும் சோடியம் நேர்மின் அயனிகளும் கொண்ட இல்மனைட்டு கட்டமைப்பில் சோடியம் பிசுமத்தேட்டு காணப்படுகிறது. Bi-O பிணைப்பு இடைவெளிகள் சராசரியாக 2.116 Å நீளம் கொண்டவையாக உள்ளன. நெருக்கப் பொதிவு ஆக்சிசன் அணுக்கள் உடன் இரண்டு வேறுபட்ட நேர்மின் அயனிகள் எண்முக தளத்தில் ஒன்று விட்டு ஒன்றாக அமைந்து உருவாகும் குருந்தம் (Al2O3) கட்டமைப்பை ஒத்த அடுக்கு கட்டமைப்பில் இல்மனைட்டு கட்டமைப்பு தோன்றுகிறது.\n\nதயாரிப்பு மற்றும் பண்புகள்.\n+V ஆக்சிசனேற்ற நிலை பிசுமத் ஆக்சைடுகள் உருவாதல் கடினமானது. எனவே காரமற்ற நிலையில் இச்சேர்மம் குறைவாகவே விவரிக்கப்பட்டுள்ளது.\nபிசுமத்(III) ஆக்சைடு மற்றும் சோடியம் ஆக்சைடு ஆகியவற்றின் கலவையை காற்றில் ஆக்சிசனேற்றம் செய்வதால் சோடியம் பிசுமத்தேட்டு உருவாகிறது:\n\nஇச்செயல்முறை சோடியம் மாங்கனேட்டு சேர்மத்தை தயாரிக்க உதவும் மாங்கனீசு டையாக்சைடை ஆக்சிசனேற்றம் செய்யும் செயல்முறையை ஒத்த செயல்முறையாகக் கருதப்படுகிறது. \n\nசோடியம் பிசுமத்தேட்டு நீருடன் சேர்க்கப்படும் போது ஆக்சிசனேற்றம் அடைந்து பிசுமத்(III) ஆக்சைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடாக சிதைவடைகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124643"}, {"id": [1052, 8], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "சோடியம் பார்மேட்டு மற்றும் அசிட்டைல் குளோரைடு இரண்டும் டை எத்தில் ஈதரில் 23 – 27 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் அசிட்டிக் பார்மிக் நீரிலி உருவாகிறது. \n\nபயன்கள்.\nபார்மைல் புளோரைடு தயாரிக்க உதவும் தொடக்கப் பொருளாகவும் , அமீன்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்ககால்களை பார்மைலேற்றம் செய்ய உதவும் முகவராகவும் அசிட்டிக் பார்மிக் நீரிலி பயன்படுகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- பார்மிக் நீரிலி\n- அசிட்டிக் நீரிலி\n- அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_83720"}, {"id": [1052, 9], "question": "<Query> என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.", "document": "வினைவழிமுறை.\nஆர்த்தோ-நைட்ரோசின்னமிக் அமிலத்துடன் இரும்புத்தூள் வினைபுரியும் போது நைட்ரோ குழு நைட்ரோசொ குழுவாக ஒடுக்கமடைகிறது. நைட்ரசன் அதன் பின்னர் ஆல்க்கீன் சங்கிலியின் மேல் ஒரு மூலக்கூறு நீரை இழந்து ஒரு கார்பனுடன் ஒடுக்கமடைந்து வளையமாகிறது. கிறது. கார்பாக்சில் நீக்கம் ஏற்பட்டு இண்டோல் உருவாகிறது. \n\nஇதையும் காண்க.\n- பேயர் – டிரிவ்சன் கருநீலத் தொகுப்பு வினை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125239"}]
[{"id": [1053, 0], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "வரலாறு.\nWordSpy.com எனும் தளத்தின் படி, ஆங்கிலத்தில் crowdfunding என்பதை முதன் முதலாக, மைக்கேல் சுலைவன் என்பவரின் முன்னெடுப்பான ஃபண்டவ்லாக் ஆகத்து 2006 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n\nவகைகள்.\n1. பங்கு சார்ந்த கூட்டு முதலீடு/நிதி திரட்டல்\n2. பரிசு சார்ந்த கூட்டு முதலீடு/நிதி திரட்டல்\n\nஇந்தியாவில் கூட்டுப்பங்கு முதலீடு.\nகன்னட திரைப்படமான லூசியா கூட்டுப்பங்கு முதலீட்டில் எடுக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கூட்டவழி மூலம் பெறுதல்\n\nவெளி இணைப்புகள்.\n- கூட்டு நிதிநல்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_61741"}, {"id": [1053, 1], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "இத்திரைப்படம் ஏ. கே. வேலன் இயக்கத்தில் 1965 இல் மலையாளத்தில் வெளிவந்த \"காவியமேளா\", 1961 இல் கன்னட மொழியில் வெளியான \"கந்தரேடு நோடு\" ஆகிய திரைப்படங்களின் தமிழ்ப் பிரதி ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8514"}, {"id": [1053, 2], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "1935 ஆம் ஆண்டு சம்சார நௌகா திரைப்படம் கன்னட மொழியில் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இதுவே கன்னட மொழியில் வெளிவந்த முதலாவது சமூகப் படம் ஆகும். மிகப் பெரும் வெற்றியைத் தந்த இத்திரைப்படம் இதே பெயரில் புகழ்பெற்ற மேடை நாடகம் ஒன்றைத்தழுவி எடுக்கப்பட்டது. இந்நாடகம் தென்னிந்தியா முழுவதும் 4,000 தடவைகளுக்கு மேல் மேடையேறியுள்ளது.\n\nகதாநாயகன் (பந்துலு) கதாநாயகியை (பிரேமாவதி) அவனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராக மணக்கிறான். பின்னர் செய்யாத ஒரு கொலைக்கு குற்றம் சாட்டப்படுகிறான்.\n\nதமிழ்த் திரைப்படத்தின் வசனங்களை ஏ. டி. கிருஷ்ணசுவாமி (அறிவாளி, மனம் ஒரு குரங்கு, ஸ்ரீவள்ளி, சபாபதி திரைப்படங்களை இயக்கியவர்) எழுதியிருந்தார்.\nஉசாத்துணை.\n- Blast from the past, Samsara Nowka (1948), RANDOR GUY, த இந்து, ஏப்ரல் 23, 2010-\n\n\n\n\n", "document_id": "ta_ta_8800"}, {"id": [1053, 3], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்.\n1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது.\n\nஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்.\nபதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்.\n1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.\nகெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றனர்.\n\nஅதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்.\n1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது.\n\nதமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்.\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம்.\n\nதமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்.\n1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.\n\nசர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்.\n2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3533"}, {"id": [1053, 4], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "30 ஆண்டுகளுக்கு மேலாக, மாருதி 800 இந்தியாவில் இரண்டாவது மிக அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட மகிழுந்தாக , இந்துஸ்தான் அம்பாசிடருக்கு அடுத்ததாக இருந்தது. இந்தியாவில் தாராளமயமாக்கலுக்கு முன்பாகவே ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்துடன் இந்திய ஒன்றிய அரசு கூட்டு சேர்ந்து உருவாக்கிய மாருதி நிறுவனத்தால் இந்த மகிழுந்து உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 30 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுடன் இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நடுத்தர மக்களும் மகிழுந்தை வாங்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது இது.வின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் 1984 முதல் 2002 வரை தயாரிக்கப்பட்ட ஒரு மகிழுந்து ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119242"}, {"id": [1053, 5], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "வரலாறு.\nபழங்காலம் (600 - 1200).\nகன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக 9 ம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக் காலத்தில் பம்பா, இரன்னா போன்ற கன்னட மகாகவிகள் எழுதினார்கள். இதனால் கன்னட இலக்கியத்தின் பொற்காலம் என்றும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலத்தில் சமண சமயம் சிறப்புற்று இருந்தது.\n\nஇடைக்காலம் (1200 - 1700).\nபோசளப் பேரரசு எழுச்சியுடன் சமணம் வீழ்ச்சி அடைந்து, வீர சைவம் உயர் நிலை பெற்றது. இக் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் வீரசைவ சாகித்தியா என்று குறிப்பிடுவர். 1300 களில் இருந்து 1500 வரை விசய நகரக் கர்நாடகம் விசய நகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்களின் ஆதரவில் வைணவ சமயமும், கன்னட வைணவ இலக்கியமும் வளர்ச்சி பெற்றன. விசய நகர வீழ்ச்சிக்குப் பின்பு மைசூர் அரசு மற்றும் Keladi Nayaka ஆகியவை கர்நாடகத்தை ஆட்சி செய்தன. இவர்களின் ஆட்சியின் கீழும் பல கன்னட இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.\n\nதற்காலம் (1700 - இன்று).\n18 ம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சி இந்தியாவிலும், கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. ஐரோப்பியரின் தாக்கத்தில் புதினம், கலைக்களஞ்சியம், அகராதி, பத்திரிகை, இதழ் போன்ற வடிவங்கள் கன்னடத்தில் வளர்ச்சி பெற்றன. 20 ம் நூற்றாண்டில் பல இலக்கிய இயக்கங்கள் கன்னடத்தில் பிறந்தன. 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த நவ உதயம் (புதிய எழுச்சி) இலக்கிய இயக்கம் அன்றாட வாழ்வின் விடயங்கள் பற்றி, மனிதபிமான விடயங்கள் பற்றி கருக்களில் இலக்கியம் படைத்தது. 1940 களில் கன்னட முற்போக்காளர் இலக்கிய இலக்கியம் எழுந்தது. இவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து தமது இலக்கியங்களை படைத்தனர். 1950 களில் நவ்யா இலக்கிய இயக்கம் வளர்ச்சி பெற்றது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கன்னட மொழி\n\nமேற்கோள்கள்.\n- வாழ்வியற் களஞ்சியம். தொகுதி பத்து.\n\nவெளி இணைப்புகள்.\nகன்னட இலக்கியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25628"}, {"id": [1053, 6], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "ஷேக்ஸ்பியர், மொலியே, ப்ரெஹ்ட் போன்ற புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் படைப்புகளை கன்னட நாடகங்களாக அரங்கேற்றி மக்களுக்கு உலகின் சிறந்த நாடகங்களை நிகழ்த்திக் காட்டினார். பல கன்னட எழுத்தாளர்களையும் நாடகாசிரியர்களையும் ஊக்குவித்தது \"நீநாசம்\". அரசின் உதவியோடும் மற்ற உதவி நிறுவனங்கள் மூலமும் உதவி பெற்று, சிறந்த அரங்கு ஒன்றினை ஹெக்கோட்டில் கட்டினார் சுப்பண்ணா. மக்களின் ஆதரவு இவருக்கு மிக்க அதிகமாகவே இருந்தது. நாடகம் மட்டுமன்றி சிறந்த திரைப்படங்களையும் அரங்கேற்றினார். நீநாசம் மூலம் உலகின் சிறந்த கலைப்படைப்புகளை மக்களுக்கு கொண்டு சென்றதோடில்லாமல் மக்களின் கலையறிவு வளர்க்க பல வகுப்புகளையும் நடத்தினார்.\n\nகன்னடத்தில் சிறந்த நாடக இலக்கிய வளர்ச்சிக்காக, அக்ஷர ப்ரக்ஷனா என்ற புத்தக பதிப்பு நிறுவனம் ஒன்றினையும் நிறுவினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- சுப்பண்ணாவின் மறைவின் போது வெங்கட் சாமிநாதன் எழுதிய இரங்கல் உரை\n- சுப்பண்ணா பற்றி நஞ்சுண்டன் காலச்சுவடில் எழுதிய கட்டுரை\n- தி ஹிந்து நாளிதழில் சுப்பண்ணா பற்றிய கட்டுரை\n- ரேமொன் மக்ஸசே விருது அமைப்பின் சுப்பண்ணா பற்றிய குறிப்பு\n- எழுத்தாளர் உமா மஹாதேவன் தாஸ்குப்தா, சுப்பண்ணாவின் மறைவின் போது எழுதிய இரங்கல் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_966"}, {"id": [1053, 7], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "தமிழ் மொழிமாற்று.\nஇத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு \"ஹரிச்சந்திரா\" என்ற பெயரில் 1944 ஜனவரி 6 இல் வெளியிடப்பட்டது. இதுவே இந்தியாவில் முதல் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.\n\nஇசை.\nஆர். சுதர்சனம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். காம்கி ராமகிருஷ்ண சாஸ்திரி இத்திரைப்படத்திற்கு பாடல்களை எழுதினார்.\n\nஇவற்றையும் காண்க.\n- இந்து தொன்மவியல் திரைப்படங்களின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Satya Harishchandra on Chiloka\n\n\n\n\n", "document_id": "ta_ta_87682"}, {"id": [1053, 8], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "சான்று நூல்.\n- நூல்: \"சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு\", ஆசிரியர்: கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன். பிரிவு 28: 1931 முதல் வெளியான 6000 படங்களின் விவரம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89679"}, {"id": [1053, 9], "question": "<Query> கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.", "document": "1986ல் சிவ ராஜ்குமார் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இந்திய திரையுலகில் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு. \n\n\n\n\n", "document_id": "ta_ta_87274"}]
[{"id": [1054, 0], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "வரலாறு.\nசீனாவில் குவைட்சு ( 筷子) எனக் குறிக்கின்றனர். இக்குச்சிகளைப் பயன்படுத்தி உணவை உண்ணும் பழக்கம் கி.மு. 500இல் தொடங்கியது. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான பழக்கம் இது. \nஇறைச்சியை வேகவைக்க சீனர்கள் நெருப்புக் கங்குகளைப் பயன்படுத்தினர். அதாவது ஒரு அகலமான பாத்திரத்தில் மசாலை தடவப்பட்ட இறைச்சித் துண்டுகளை வைத்துச் சுற்றிலும் நெருப்புக் கங்குகளை வைத்துவிடுவார்கள். இறைச்சித் துண்டுகளை வெறுங்கையால் எடுத்தால் சுடுமென்பதால் இரு குச்சிகளை இடுக்கி போல் பயன்படுத்தி அவற்றை எடுத்துப் பரிமாறும் பாத்திரத்தில் வைத்துக் கொண்டனர். இறைச்சி நன்றாக வெந்துள்ளதா என்று பார்க்க, அதைச் சமைப்பவர்கள் குச்சியில் பிடித்தபடியே கொஞ்சம் சுவைத்தனர் இந்தப் பழக்கமே பிறகு சிறிய அளவிலான குவைட்சு குச்சிகளாக மாறி, சாப்பாட்டு மேசைக்கு வந்தது என்கின்றனர்.\n\nபண்பாட்டுக் காரணம்.\nபொருளுள்ள நல்ல வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சீனர்களுக்குச் சொல்லித்தந்தவர் கி.மு 500 இல் வாழ்ந்த மாமேதையான கன்பூசியஸ். அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட சீனர்கள். உணவு மேசையில் கத்தியைக் கொண்டு இறைச்சியை வெட்டிச் சாப்பிடும் பழைய முறையைக் கைவிட்டார்கள். அவரே குச்சிகளைக் கொண்டு உணவு உண்ண சீனர்களை வலியுறுத்தினார் என்றும் சொல்கின்றனர். \nசீனமொழியில் குவைட்சு என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையில் உருவானது. குவை (快) என்றால் 'விரைவான' என்று பொருள். 'சு' (竹) என்றால் மூங்கில் அல்லது மகன் என்பது பொருள். (விரைவில் குழந்தை) புதிதாகத் திருமணமானவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களுக்கு ஒரு ஜோடி குவைட்சு குச்சிகளைக் கொடுத்தனுப்புவது வழக்கமாம். காரணம் புதிய மணமக்களுக்க் இந்த குச்சிகளை பரிசாக அளித்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. \n\nஇந்த உணவுக் குச்சிகள் சீனாவின் பன்பாட்டுச் சின்னமாக உள்ளது. இந்த உணவுக் குச்சிகளை பயன்படுத்த சீன குழந்தைகளுக்கு அவர்கள் எழுதப்படிக்க கற்கும் முன்பே கற்றுத் தரப்படுகிறது. இந்தக் குச்சிகளை இவ்வாறு பயன்படுத்தவேண்டும், இவ்வாறு செய்யக்கூடாது என்பது போன்ற பண்பாட்டு வழக்கம் சீனத்தில் நிலவுகிறது. உணவுக் குச்சியை வலது கையில் பயன்படுத்த வேண்டும், உணவுக் குச்சியை கடிக்கக்கூடாது, அதை உணவில் குத்திவைக்கக் கூடாது, உண்ணும்போது அந்தக் குச்சிகளை எதிரில் இருப்பவரை நோக்கி காட்டி பேசுவது மரியாதையல்ல. என்பது போன்ற பழக்கவழங்கங்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62320"}, {"id": [1054, 1], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "பாரம்பரிய தயாரிப்புமுறை.\nதையலிலையானது பெரும்பாலும் குங்கிலியம், மந்தாரை, புரசு, பலா போன்ற தாவரங்களின் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முதலில் பச்சையாக சேகரிக்கப்பட இலைகள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு நன்கு வெளியில் காயவைக்கப்படுகின்றன. பின்னர் காய்ந்த இலைகளை தண்ணீரில் உறவைக்கின்றனர். ஊரவைத்த இந்த இலைகளை சுத்தப்படுத்தி துணிகளில் சுற்றி அதன்மீது அகலமான கற்களை பாரமாக வைத்து இலைகளை சமன் படுத்துகின்றனர். இதன்பிறகு மூன்றாக பிளந்த ஈர்க்குச்சியை கொண்டு இலைகளை ஓன்று சேர்த்து தைக்கின்றனர். தைத்த இலைகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி இலைகள்மீது மீண்டும் அகன்ற கல்லை வைத்து சமன்படுத்துவர். இத்தனை நிலைகளைக் கடந்து தையல் இலை உருவாகிறது.\n\nபழக்கத்தில் உள்ள பகுதிகள்.\nஇந்த உண்கலமானது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், சார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், கருநாடகம், தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள வறண்ட ஊரகப் பகுதிகளில் பிரபலமாக உள்ளது. \nபழங்காலத்தில்.\nவாழை போன்றவை மிகுதியாக வளராத வறண்ட நிலப்பகுதிகளில் இந்த இலைகளை சேகரித்து தைத்து வைத்து பல மாதங்கள் இருப்புவைத்து பயன்படுத்தக் கூடியதாக அக்காலத்தில் இருந்தது. வாழை இலை போன்றவைவற்றை ஓரிரு நாட்கள்தான் இருப்பு வைக்க இயலும் என்ற நிலையில், இந்த தையலிளைகளை நீண்டகாலம் சேமித்து வைத்து பயன்படுத்து இயல்வது சிறப்பு. \nதற்காலத்தில்.\nதற்காலத்தில் இந்த இலைகளுக்கு அடியில் தாள் போன்றவற்றை ஒட்டி தட்டுபோன்ற விளிம்புகள் கொண்டதாக நேர்த்தியான வடிவமைப்பில் இயந்திரங்களால் தயாரிக்கப்படுகிறது. அதன் பாரம்பரிய சுற்றுச்சூழல் இயல்பு மற்றும் உயிர்ச்சிதைவுறு இயல்பு காரணமாக இதன் பாரம்பரிய மரபு மீண்டு வருகின்றது.\n\nமேலும் காண்க.\n- வாழை இலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_124694"}, {"id": [1054, 2], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1054, 3], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "வரலாறு.\nமகதன் ஒப்லாஸ்து திசம்பர் 3 1953இல் நிறுவப்பட்டது. இது கோல்யாமா பகுதியால் பிரபலமாக அறியப்பட்டது. இங்கு பெருமளவிளான மூலப் பொருட்டளான தங்கம், வெள்ளி, வெண்கலம், டங்ஸ்டன், போன்றவை உள்ளன. இங்கு ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் கணிமச் சுரங்கங்கள் தோண்டுதல், சாலை கட்டுமானங்கள் போன்ற பணிகள் 1930 களிலும் 1940 களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இங்கு இருந்த கட்டாய உழைப்பு முகாம்வாசிகளின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. ஸ்டாலின் இறந்த பிறகு இந்த முகாம்கள் கலைக்கப்பட்டன. பிராந்தியத்தின் நிர்வாகம் இதன் முன்னாள் பொறுப்பாளர்களிடம் வந்தது.\nதங்கச் சுரங்கம் போன்ற சுரங்கப் பணிகளுக்கு குற்றவாளிகளுக்கு பதிலாக ஊதியம் கொடுத்து தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தி விரைவான பொருளாதார விரிவாக்கம் செய்யப்பட்டது,\n\nஇப்பகுதியின் பூர்வீகக் குடி மக்களான இவின்ஸ், கொர்யாக்ஸ், யுபிக்ஸ், சுக்சிஸ், ஓரோசிஸ், சுவன்ஸ், இடில்மென்ஸ் ஆகிய மக்கள் பாரம்பரியமாக இணைந்து மீன்பிடித்துக் கொண்டு ஓக்கோட்ஸ்க் கடற்கரை பகுதியில் இருந்து கோல்யாமா ஆற்றுப் பள்ளத்தாக்கு வரை வாழ்ந்த இம்மக்கள் தொழில்மயமாக்கலால் அவதிப்பட்டார். ஆனாலும் இப்பகுதியில் 1987 வரை நிறுவனங்களின் ஆதரவுவுடன் தங்கியிருக்க முடிந்தது ஆனால் பெரஸ்ட்ரோயிகா என்ற மறுவடிவமைப்பு கொள்கையால் பழைய கட்டமைப்புகளை மூடும் ஏற்பாடு தொடங்கியது. இதன் விளைவாக, இந்த மக்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இவர்களின் பாரம்பரிய தொழிலும் நசிந்ததால் வேலையின்மையால் வதியுற்றனர்.\n\nசுகோடா தன்னாட்சி பிராந்தியத்தியத்தின் நிவாகம் மகதன் ஒப்லாஸ்தின் கீழ்நடந்துவந்த நிலையில் 1991 இல் அதன் பிரிப்பு அறிவிக்கப்பட்டது.\n\nவனவளம்.\nமகதன் ஒப்லாஸ்து முக்கியமாக மலைப்பாங்கான பனிப்பாலைவனப் பிரதேசம், மற்றும் தைகா பகுதிகளில் கொண்டுள்ளது. தெற்கில் ஓரளவு பிர்ச், வில்லோ, மலை சாம்பல், இலைகள் கொண்ட மர வகை, ஆல்டர் ஆகிய மரங்கள் கொண்ட காடுகள் கொண்டுள்ளது.\nதெற்கில் பனி ஆடுகள் , மான் , கடமான் மற்றும் பழுப்புநிறக் கரடிகள் போன்ற விலங்குகளும், வாத்து, கடற்பறவைகள் போன்ற பல பறவைகளும் காணப்படுகின்றன. ஓக்கோட்ஸ்க் கடல் பகுதியில் விலை மதிப்பு மிக்க போலாக், நெத்தலி, ஃலௌவ்ண்ட்டர் மீன், சால்மன், நண்டுகள் போன்றவை கிடைக்கின்றன.\n\nபொருளாதாரம்.\nஇது பொருளாதாரத்துக்கு முதன்மையாக தங்கம், வெள்ளி போன்ற உலோக சுரங்க நலன்களை மையமாகக் கொண்டுள்ளது. இங்கு மகதன் நகரம் மட்டுமே பெரிய தொழில்துறை மையமாக உள்ளது. வேளாண்மை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏப்ரல் 2014 அன்று உருசிய அரசாங்கம் டிசம்பர் 31, 2025 வரை மகதன் ஒப்லாஸ்து இல் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (SEZ) செயல்பாடுகளை விரிவாக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\n\nசுரங்ககள்.\nமகதன் ஒப்லாஸ்து உலகின் மதிப்புமிக்க சுரங்க பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தங்கச் சுரங்கங்கள் இப்பராந்தியத்தின் முதன்மையானவையாக விளங்குகின்றன, அதுமட்டுமல்லாது வெள்ளி மற்றும் தகரம் போன்றவையும் வெட்டி எடு்க்கும் தொழிலும் வளர்ந்துவருகிறது. அண்மையில் இப்பிராந்தியத்தில் நிலக்கரி வளங்களை தோண்டி எடுப்பதில் ஆர்வம் காட்டப்பட்டுகிறது.\n\nமீன்பிடிப்பு.\nமீன்பிடி தொழில்தான் இப்பகுதியின் ஒரே உணவு உற்பத்தித் துறை ஆகும். சுரங்கத் தொழிலை அடுத்து இது முக்கியத்துவம் வாய்ததாக உள்ளது. 600,000 சதுர கிலோமீட்டர்,(230,000 சதுர மைல்) மகதன் ஒப்லாஸ்து கடல் புதியைக் கொண்டுள்ளது. மேலும் 15.900 கிலோமீட்டர் (9,900 மைல்) நீளமுள்ள வணிக முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பகுதியும், 29.016 கிலோமீட்டர் (18,030 மைல்) நீளமுள்ள ஆற்றங்கரைகளையும் கொண்டுள்ளது. மீன்பிடி நிறுவனங்களைக். கவருவதாய் உள்ளது.\n\nவேளாண்மை.\nஇங்கு நிலவும் மோசமான காலநிலையின் காரணமாக, இப்பகுதியில் வேளாண்மை என்பது குறைவாக வளர்ந்த பொருளாதார துறையாக உள்ளது; இதன் விளைவாக, உணவு பொருட்கள் 50% வெளியில் இருந்தே வருவிக்கப்பட வேண்டியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71197"}, {"id": [1054, 4], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "வெளி இணைப்புகள்.\n- ARKive - images and movies of the blue lorikeet/tahitian lory \"(Vini peruviana)\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_85995"}, {"id": [1054, 5], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "மெய்யியலாளர்கள்.\n- Hsu Hsing\n- Feng Yu-lan\n\nசமூகத் தாக்கம்.\nசீனாவில் வேளாண்மை விருத்தி பெற உழவர் சிந்தனைப் பள்ளியின் பங்களிப்பு முக்கியமானது. எனினும், இவர்களது அரசியல் நிலைப்பாடுகள் வெற்றி பெறவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_21373"}, {"id": [1054, 6], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "எடுத்துக்காட்டுக்கள்.\n- பேச்சு வழக்கு: எங்க போயிட்டு வாறா\n- எழுத்து வழக்கு: எங்கு போய் வருகிறீர்கள்\n\n- பேச்சு வழக்கு: சாப்பாடு நல்லாயிருக்கா\n- எழுத்து வழக்கு: உணவு நன்றாக உள்ளதா\n\n\n\n\n", "document_id": "ta_ta_66391"}, {"id": [1054, 7], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1054, 8], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "இவற்றையும் பார்க்க.\n- சைவ உணவு\n- சீனச் சமையல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46075"}, {"id": [1054, 9], "question": "ஒரே நீளமுள்ள இரட்டை <Query> (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.", "document": "படலச் சுருக்கம்.\nஇதில் சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் மதுரைப்பதியிலே திருமணம் முடிந்த பின்னர்,திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் உணவு உண்ண சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் அழைத்தார். திருமணத்திற்கு வந்திருந்தோரில் பதஞ்சலி முனிவரும்,வியாக்கிரபாத முனிவரும் சிவபெருமானிடம் பொன்னம்பலத்தில் ஆடியருளும் திருநடனத்தை மதுரைப்பதியிலே ஆடக்கோரியதும், சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் ஆடிய திருநடனத்தை கூறும் படலமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53692"}]
[{"id": [1056, 0], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "அனந்தவர்மன் சோடகங்கன், புரி ஜெகன்நாதர் கோயிலை நிறுவியவர் ஆவார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_62393"}, {"id": [1056, 1], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "கலிங்க மாகனிற்கு வழங்கப்பெற்ற பெயர்கள்.\n- காலிங்க விஜயபாகு\n- விஜய காலிங்கச் சக்கரவர்த்தி\n- விஜய காலிங்கன்\n- விஜய கூளங்கை ஆரியன்\n- விஜயபாகு காலிங்கன்\n\nகலிங்க இளவரசன்.\n18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவமாலையை இயற்றிய மயில்வாகனப் புலவர் உக்கிரசிங்கன் என்னும் அரசன் பற்றிக் குறிப்பிடுகிறார். பண்டைக் காலத்தில் கலிங்க நாடு அமையப் பெற்றிருந்த இக்கால ஒரிசாவில் அவனே கலிங்க மாகன் என்றும் விசயனின் உடன் பிறந்தானின் வழிவந்தவன் என்றும் அறியப்படுகிறது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலேயே பண்டைய கலிங்க நாடு அமையப் பெற்றிருந்ததற்கு ஆதாரமாக, கலிங்க மரபு இளவரசனும் இலங்கையின் மன்னனுமான நிசங்க மல்லன் தன் கல்வெட்டுக்களில் கலிங்க நாட்டின் தலைநகரம் சிம்மபுரம் எனக் குறிப்பிட்டுள்ளதைக் கூறலாம். இன்றைய ஒரிசாவின் பண்டைய தலைநகரம் சிம்மபுரம் என்றே குறிப்பிடப்படுகிறது.\n\nகலிங்கமாகனின் ஆட்சி பற்றிப் பல விபரங்களைத் தருகின்ற சூளவம்சம், ராஜாவலிய போன்ற பாளி நூல்கள் அவனை ஒரு கலிங்க தேசத்தவனாகக் கூறுகின்றன. மட்டக்களப்பின் வரலாறு கூறும் தமிழ் நூலான \"மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏடுகள்\" என்னும் நூல், அவனைக் கலிங்க மன்னான மனுவரதன் என்பவனின் மூன்றாவது மகன் என்கிறது. இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகளில் படையில் தமிழரும், கேரளரும் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.\n\nகாலிங்க மாகன் - ஆரியச் சக்ரவர்த்திகள் : குழப்பங்களும் தெளிவும்.\nஆரிய சக்ரவர்த்திகளின் முதல் அரசனான கூழங்கை சக்கரவர்த்தியை காலிங்க மாகனோடு சிலர் ஒப்பிடுவது , ஆரிய சக்ரவர்த்திகள் கீழைக் கங்கர் மரபு என்று பலர் கருதுவதாலும், குலச் சின்னம், இலட்சினை போன்றவை ஒத்துவருவதாலும் தான். இந்த குழப்பத்திற்கு மூல காரணமான கலிங்க மாகன் = கீழைக் கங்கர் என்ற தவறான புரிதலை அடுத்த பத்தி தெளியப்படுத்தும்.\n\nநிசங்க மல்லன் காலகட்டம் 1187–1196. இவனது அக்காள் / தங்கை மகனான சோடகங்கன் வேறு அனந்தசோடகங்கன் வேறு என்பது சூளவம்சம் மூலமாகவும், கிடைத்த இவனது காசுகள் மூலமாகவும் தெளிவாகிறது. அதேபோல, வங்காள சிங்கபாகுக்கு பிறந்த விஜயனின் பரம்பரை கலிங்கமாண்ட பரம்பரையில் ஒன்று என்று கொண்டு, இந்த பரம்பரையே கலிங்கமாண்ட கீழைக் கங்கர்களுக்கு பெண் கொடுத்து பெண்ணெடுத்த சம்பந்திகளாக சில தலைமுறை இருந்தனர் என்பதும், கலிங்க மாகன் நிஸ்ஸங்க மல்லனின் பங்காளியாக வேண்டுமானால் இருக்கலாம் என்பதும், ஆனால் கீழைக் கங்கன் அல்ல என்பதும் தெளிவாகிறது.\n\nகிபி 4 ஆம் நூற்றாண்டிலேயே தங்களை காங்கேயன் வழிவந்த சூரிய வம்சம் என்று செப்பேட்டில் குறித்து வைத்த மேலைக் கங்கர் மன்னன் மாதவனும் சரி, இக்ஷ்வாகு பரம்பரையில் வந்த சூரிய வம்சத்து காங்கேயன் வழியினரான மேலைக் கங்கன் கோலாஹலனிடம் இருந்து 80 தலைமுறை தாண்டி 4ஆம் நூற்றாண்டில் பிரிந்து வந்த முதல் கீழைக் கங்க மன்னன் இந்திரவர்மன் என்று விழியநகரம் கல்வெட்டு கூறுவதாலும், கண்கர்களோடு சம்பந்தம் செய்துவந்த காரணத்தால், கலிங்கர் தங்களை இக்ஷ்வாகு பரம்பரை என்று கூறிக்கொள்வது ஆச்சரியம் இல்லை. இதனால்தான் நிசங்க மல்லன் தன்னை கலிங்க நாட்டின் சிங்கபுரத்து, விஜய மன்னரின் பரம்பரை என்ற சொல்லோடு, சூரிய வம்சத்து இக்ஷ்வாகு வழியினன் என்றும் கல்வெட்டில் பொறித்துள்ளான். மேலும் நிசங்க மல்லனின் இரு மனைவியரில் ஒருவர் கீழைக் கங்க வம்சத்து கல்யானமாலை என்பவர் ஆவார்.\n\nஆக கீழைக் கங்கர் காலிங்க மாகன் அல்ல என்பது இவ்வாறு தெளியலாம்.\n\nஉசாத்துணை.\n- க. தங்கேஸ்வரி (ப-106) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).\n\n\n\n\n", "document_id": "ta_ta_4031"}, {"id": [1056, 2], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "- கங்கை ஆறு\n- கங்கா தேவி\n- மேலைக் கங்கர்\n- கீழைக் கங்கர்\n\nதிரைப்படம்.\n- \"கங்கை\" (2012 திரைப்படம்) (\"பாடிகார்டு\" என பெயர் மாற்றம் பெற்ற தெலுங்குத் திரைப்படம்)\n\nநபர்.\n- கங்கை அமரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_688"}, {"id": [1056, 3], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கபாடியை ஆண்டுவந்த மேலைக் கங்க அரசமரபிலிருந்து பிரிந்து சென்ற அனந்தவர்மன் சோட(ழ)கங்கன் தொடக்கி வைத்த மரபே கீழைக் கங்கர் அரச மரபு ஆகும். அனந்தவர்மன் சோட(ழ)கங்கன் இறை பக்திமிக்கவன், கலைகளையும் இலக்கியங்களையும் ஆதரித்தவன். இவனே பூரியிலுள்ள புகழ் பெற்ற சகன்நாதர் கோவிலைக் கட்டியவன். \n\nகீழை கங்கர்கள் இசுலாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும் தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள். வணிகத்தின் மூலம் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு கோவில்கள் கட்டினார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்காம் பானுதேவா ஆட்சியின் (1414 - 34) போது இம்மரபு முடிவுக்கு வந்தது. \n\nஆட்சியாளர்கள்.\n1. இந்திரவர்மன் (496 – 535)\n2. நான்காம் தேவேந்திரவர்மன் (893-?)\n3. வஜ்ஜிரஹஸ்த அனந்தவர்மன் (1038-?)\n4. முதலாம் இராஜராஜன் (?-1078)\n5. அனந்தவர்மன் சோடகங்கன் (1078 – 1147)\n6. இரண்டாம் அனங்க பீம தேவன் (1178–1198)\n7. இரண்டாம் இராஜராஜன் (1198–1211)\n8. மூன்றாம் அனங்க பீமன் (1211–1238)\n9. முதலாம் நரசிம்ம தேவன் (1238–1264)\n10. முதலாம் பானு தேவன் (1264–1279)\n11. இரண்டாம் நரசிம்ம தேவன் (1279–1306)\n12. இரண்டாம் பானு தேவன் (1306–1328)\n13. மூன்றாம் நரசிம்ம தேவன் (1328–1352)\n14. மூன்றாம் பானு தேவன் (1352–1378)\n15. நான்காம் நரசிம்ம தேவன் (1379–1424)\n16. நான்காம் பானு தேவன் (1424–1434)\n\nவெளி இணைப்புக்கள்.\n- History of \"Srikakulam\" (Kalinga)\n- Coins of the Eastern Gangas\n\n\n\n\n", "document_id": "ta_ta_62396"}, {"id": [1056, 4], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "பாதமி சாளுக்கியர்களின் எழுச்சிக்குப்பின் அவர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக காஞ்சி பல்லவர்களுடன் மோதினர். சாளுக்கியர்கள் வழுவிழந்து இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கம் கிபி 753ல் தக்காணத்தில் ஏற்பட்டவுடன் தன்னாட்சிக்காக நூறு ஆண்டுகள் போராடி பின் இராஷ்ரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக தஞ்சை சோழர்களை எதிர்த்தார்கள். கிபி 10த்தில் துங்கபத்ரா ஆற்றின் வடக்கில் இராஷ்ரகூடர்களை மேலைக் சாளுக்கியர்களும் சோழர்களும் இணைந்து முறியடித்தனர். சோழர்களால் மேலைக் கங்கர்கள் தோற்கடிக்கப்பட்டவுடன் கங்கர்களின் 1000 ஆண்டு செல்வாக்கு அப்பகுதியில் முடிவுக்கு வந்தது.\n\nபரப்பளவில் சிறிய நாடாக இருந்தபோதிலும் தற்போதைய தென் கருநாடகத்துக்கு பண்பாடு, இலக்கியம் போன்றவற்றில் இவ்வரசின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். மேலைக் கங்கர்கள் எல்லா சமயங்களையும் ஆதரித்தார்கள். சமண சமயத்தை பெரிதும் ஆதரித்தார்கள். சரவணபெலகுளா, பஞ்சகுட்ட பாசதி போன்றவை இவர்கள் காலத்தில் உருவானதாகும். இவர்கள் கூத்துகலையை பெரிதும் ஆதரித்தார்கள். இது கன்னட, சமசுகிருத இலக்கியங்கள் வளர துணைபுரிந்தது. கிபி 978ல் சவுண்டரயாவின் சவுண்டரயாவின் புராணா என்பது இவர்கள் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட பெரும் படைப்பாகும். யானைகள் மேலாண்மை, சமயம் உட்பட பல நூல்கள் இயற்றப்பட்டன.\n\nமேலைக் கங்கர் தோற்றம்.\nமேலைக் கங்கர்களின் முதல் அரசன் கொங்குனிவர்மன், தாங்கள் இஷ்வாகுவின் பரம்பரையில் (சூரிய வம்சத்தில்), கண்ணுவ கோத்திரத்தில் பிறந்தவன் என்று மாதவவர்மன் தன் செப்பேடுகளில் குறித்துள்ளான்.\n\nமேலைக்கங்கர் - கீழைக்கங்கர் தொடர்பு.\nஅனந்தவர்மன் சோடகங்கன், கீழைக் கங்கர் பரம்பரையை தோற்றுவித்தவர் என்பதனால், இவரது தந்தை ராஜராஜ கங்கேயன் என்கிற ராஜராஜதேவ கங்கன், நேரடியாக கங்கபாடியை ஆண்ட மேலைக் கங்கர் மரபினர் அல்ல. அப்படி கொள்வது ஒரு மாபெரும் வரலாற்று பிழை. களப்பிரர் காலத்தில், சங்ககால சேரர் வலுக்குன்றியிருந்த வேளையில், சேரரின் இடத்தை நிரப்பிய மேலை கங்கர்களின் கிளையினரான அதிராஜ இந்திரன் எனும் இந்திரவர்மன் என்பவர், 5ஆம் நூற்றாண்டின் இறுதியான 498இல் கலிங்கத்தை ஆண்டுவந்த சோம / சந்திர வம்சத்தை சேர்ந்த பாண்டு / கேசரி மன்னர்களின் கீழ் குறிநில மன்னர்களாக இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம், விழியநகரம் மாவட்டம் போன்ற கலிங்கத்துக்கு சேர்ந்த ஆந்திரத்தின் பகுதிகளை முக்கலிங்கத்தை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தனர். பின்னர் 1038ஆம் ஆண்டில் மேலை கங்கர் கிளையினரான கலிங்கத்தையாலும் குறுநில மன்னன் ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களையே வீழ்த்தி, சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களின் பிரம்மமகேஷ்வரர், மகாராஜாதிராஜன் போன்ற பட்டங்களை சூடிக்கொள்வதுடன், கலிங்க நாடு, ஒட்டிய நாடு என மூன்று நாடுகளாக சிதறியிருந்த கலிங்கதேசத்தை முழுதாக ஆள்வதால் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களுக்கே உரியதான திரிக்கலிங்காதிபதி என்ற பட்டத்தை பெருமையுடன் சூட்டிக்கொள்கிறார். இவர் கலிங்கத்தை முழுதாக கைவச்சப்படுத்தியிருந்தாலும், எதிரிகள் கலிங்கத்தை பலவாறு பிடிக்க முயன்றனர். அதனால் இவரின் மகன் ராஜராஜ கங்கேயன் என்கிற ராஜராஜதேவ கங்கன் முதலாம் ராஜேந்திர சோழனின் மகளான ராஜசுந்தரி என்கிற சோழ இளவரசியை மணந்து, ராஜராஜ கங்கேயன் இளம் வயதிலேயே இறந்து, அரச வாரிசான அனந்தவர்மன் சோடகங்கன் 5 வயதில் தன் விதவைத்தாயான சோழ இளவரசி அவளது தமையனான வீரராஜேந்திர சோழனை தன் எதிரியான சாளுக்கியரை வீழ்த்தும்படி அழைப்புவிடுக்கும்வரை நீடித்தது. இதன்பின் வீரராஜேந்திர சோழனின் மகனான அதிராஜராஜன் கொல்லப்பட, கீழை சாளுக்கிய விஜயாதித்தன் குலோத்துங்கனாக முடிசூட்டிக்கொண்டதும், கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, அனந்தவர்மனை தன் முன்னோருக்காக பழிவாங்கினான். இதன் பின் அனந்தவர்மன் சோழ கங்கன் தன் தலைநகரை 1135 இல் கலிங்கநகருக்கு (இன்றைய கட்டாக்) நகருக்கு மாற்றி, தாங்கள் மேலைக்கங்கர்களாக என்று இருந்த அடையாளத்தை துறந்து புதியதொரு சாம்ராஜ்யம் படைத்தார். அதைத்தான் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் கீழைக் கங்கர் என்று வழங்குகின்றனர்.\n\nமேலைக் கங்கர் - கீழைக் கங்கர்: தொடர்பின் குழப்பங்களும் தெளிவும்.\nமேலைக் கங்கர்களுக்கும், கீழைக் கங்கர்களுக்கும் இருக்கும் தொடர்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், சில ஆய்வாளர்கள், கலிங்கத்தை ஆண்ட கங்கர்களே இன்றைய கங்கபாடியின் கோலார் மாவட்டத்தின் குவலாளபுரத்தில் மேற்கு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தனர் என்று கருதுகிறார்கள் . இதற்கு காரணம் விழியநகரத்தில் கீழைக் கங்கர்களின் கல்வெட்டு ஒன்று காங்கேயன் என்ற தலைவரின் கால்வழியில் வந்த 18 தலைமுறையினரை (சிதம்பரன் உட்பட) குறிக்கின்றது. இதில் 17ஆவது தலைக்கட்டான கோலாஹலன் என்பவன் பெரிய கங்கபாடி விசையத்தில் கோலாஹலம் என்ற நகரை எழுப்பினான் என்றும், இந்த கோலாஹலனுக்குப்பின் 80 தலைக்கட்டுகள் அந்த கொலாஹல நகரில் அரசாண்டது என்று தெரிவிக்கின்றது. அப்படி 80ஆவது தலைமுறையினன் வீரசிம்மன் ஆவான்.\n\nஆனால் அதே கல்வெட்டிலேயே இந்த காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் தாய்மாமனுக்கு கொடுத்துவிட்டு , தன் 4 இளைய சகோதரர்களுடன் மகேந்திரமலைக்கு சென்று கோகர்ண சுவாமியை வழிபட்டு, காளையை / நந்தியை லட்சினையாகவும், சின்னமாகவும், தன்னாட்சி அதிகாரம் பொருந்திய பேரரசை நிறுவ அதற்கான சின்னங்களையும் பெற்றுக்கொண்டு, கலிங்கத்துக்கு சென்று , பாலாதித்தனை வென்று, தனக்கு கீழ்ப்படிய செய்து, மூன்று கலிங்க நாடுகளையும் வீழ்த்தி, புதிதாக ஒரு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தான் என்றும், ஜந்தவுரம் என்ற ஊரை (இன்றைய முக்கலிங்கம்) தலைநகராக கொண்டு மூன்று கலிங்கநாடுகளையும் தன் நான்கு தம்பிகளுள் மூவரை மூன்று நாடுகளுக்கும் ஆளுநராகவும், எஞ்சிய ஒருவனான தனர்ணவனை தனக்குப்பின் பட்டத்துக்குரிய ராஜ வாரிசாகவும் தேர்ந்தெடுத்தான் என்றும், இந்த இருவருக்கும் பிறகு 15 தலைமுறை கழித்து பிறந்தவனே வாண அரசர்களின் கிளையான வைதும்பராயர்கள் குலத்து இளவரசி, விண்ணவன் மகாதேவியை மணந்த ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் என்றும் அதே கல்வெட்டு குறிப்பிடுகின்றது .\n\nஆக, காங்கேயனின் பரம்பரையில் இருந்து வந்த கோலாஹலன் கங்கபாடியில் கோலார், கொள்ளேகாலம் பகுதிகளில் அப்பொழுது ஆதிக்கத்தில் இருந்த பாண அரசர்களை எதிர்த்து ஒடுக்கி, தலைக்காடு, மைசூர் பகுதிகளை அதன்பின்னர்தான் கையகப்படுத்தினார்கள் என்பதும், 11ஆம் நூற்றாண்டு வரை இப்படி சேர்த்த தேசங்களே கங்கவாடி 96000 என்பதும் தெளிவாகிறது . அதன் பின்னரே 81 தலைமுறை / ஆட்சியாளர்கள் கழித்து, மேலைக் கங்கர் மரபில் இருந்து கிளைத்த காமர்னவனும் அவன் தம்பிகளும் கலிங்கத்தை வீழ்த்தி, பாலாதித்தனை கீழ்ப்படியசெய்து, முக்கலிங்கத்தை தலைநகராக கொண்டு மூன்று கலிங்க நாடுகளையும் ஒரே சாம்ராஜ்யமாக ஆள துவங்கியதில் இருந்து பிரிந்து செல்கிறது. அதன் பின்னர் காமர்னவனில் இருந்து 18ஆம் தலைமுறையாக அனந்தவர்மன் சோடகங்கன் காலத்தில் மேலைக்கங்கர் என்ற அடையாளம் மறைந்து கீழைக் கங்கர் என்று என்றும் இல்லாத அளவுக்கு செல்வாக்கு பெற்ற ஒரு பேரரசாக கலிங்கத்து கீழைக் கங்கர் உருபெருகின்றனர்.\n\nகங்கபாடியில் கங்கர் புகும் முன் அவர்கள் எங்கிருந்தனர் என்றும் கோலாஹளனின் பிறப்புக்கு முன்னர் காங்கேயன் பரம்பரை 18 தலைமுறைகள் எங்கு அரசாண்டனர் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறி இல்லை எனினும், வரலாற்று ஆய்வாளர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால், காங்கேயனின் பரம்பரை தோன்றியது, இன்றைய கொங்குநாட்டின் காங்கேயத்தில் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர்.\n\nகீழைக்கங்கரும் பழைய கலிங்கமும்.\nபழைய கலிங்க நாடு ஒடிய நாட்டை தவிர்த்த ஒரிசாவையும், வேங்கி தவிர்த்த வடகிழக்கு ஆந்திரத்தையும் சேர்ந்திருந்தது. குலோத்துங்கன் மற்றும் அவன் மச்சினன் மாப்பிள்ளை முறையான அனந்தவர்மன் சோடகங்கன் இருவருக்கும் இடையே இரண்டாம் கலிங்கத்து போர் நடக்கும் 1112 ஆம் வருடம் வரை கலிங்கத்தின் தலைநகராக முக்கலிங்கம் (இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம், விழியநகரம் அருகில்) வம்சாதரா நதி கரையில் இருந்தது.\n\nபோருக்கு பின்னால் அனந்தவர்மன் தலை நகரை ஒடிய தேசம்/ஒட்ட நாட்டில் உள்ள மகாநதி சூழ்ந்த கட்டாக் நகருக்கு மாற்றியதால் \nபிற்காலத்தில் அந்த மாநிலத்திற்கு ஒரிசா என்ற பெயர் வந்தது. அதனாலேயே அதுவரை கலிங்கம் கலிங்கர் என்று வழங்கி வந்த வழக்கு ஒட்டியர் என மாறியது. ஆனாலும் ஒரிசா என்று வழங்கி வந்த பெயரை பழைய பெயரான ஒடிய தேசம் / ஒடிசா என்றே இன்று மாற்றப்பட்டுள்ளது.\n\nமேலும் பார்க்கவும்.\n- கொங்கு தேச அரசர்கள்\n- கொங்கு நாடு\n- கொங்குத் தமிழ்\n- கொங்கு வேட்டுவ கவுண்டர்\n- கொங்குநாடு முன்னேற்றக் கழகம்\n- கொங்கு வேளாளர்\n- கொங்குத் தமிழ்\n- கொங்கு நாட்டு தங்கம்\n- கொங்குவேளிர்\n- கொங்கு மங்கலவாழ்த்து\n- கொங்கு நாட்டு சமையல்\n- கொங்கு மண்டல சதகங்கள்\n- கொங்கு 24 நாடுகள்\n- கொங்கு நாட்டு வனப்பகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_58186"}, {"id": [1056, 5], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "மகாவம்சம் கூறும் பண்டுவாசுதேவன் இலங்கை வரவு.\nசிறிது கால இடைவெளியின் பின்னர் கலிங்கநாட்டில் இருந்த பண்டுவாசுதேவன் அழைத்து வரப்பட்டு முடி சூட்டப்பட்டான். இளவரசன் பண்டுவாசுதேவன் பிரபுத்துவ குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களான உதவியாளர்களுடன் வந்ததாக இலங்கைச் சரித்திரம் கூறும் நூலான மகாவம்சம் கூறுகின்றது. கலிங்க நாட்டிலிருந்து வந்த இளவரசியான புத்தகாஞ்சனா என்பவளை பண்டுவாசுதேவன் மணம் செய்துகொண்டான். புத்தகாஞ்சனா பண்டைய அரச குடும்பத்தைச் சேர்ந்தவனும் புத்தரின் ஒன்றுவிட்ட சகோதரனுமான \"பாண்டா\" என்னும் அரசனுடைய மகளாவாள். இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_11097"}, {"id": [1056, 6], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "வரலாறு.\nமேலைக் கங்கர் குல அரச படைத்தலைவர் திருமலைய்யா என்பவரால், 984இல் இக்கோயில் கட்டப்பட்டது. 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை இராமானுஜருக்கு தானமாக வழங்கினார்.\n\nகோயில்.\nகோயில் கர்ப்பகிரகத்தில், மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் விஷ்ணு பள்ளி கொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார். மேலும் நரசிம்மர், கிருஷ்ணர், வெங்கடேஸ்வரர், அனுமான்,கருடன், பிரம்மா மற்றும் ஆழ்வார்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.\n\n", "document_id": "ta_ta_52931"}, {"id": [1056, 7], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "வரலாறு.\nமுதலில் 1952 இல் ஒரு சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது, சட்டமன்றம் இங்கிருந்து செயல்பட்டது. 1974 இல், அப்போதைய முதல்வர் கருணாநிதி புதுப்பிக்கப்பட்ட அரங்கத்தை தொடங்கி வைத்தார். அரங்கம் பின்னர் இடிக்கப்பட்டு மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 2016 இல் தற்போதைய அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_98885"}, {"id": [1056, 8], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "அமைவிடம்.\nஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேசுவரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், புரி நகரத்திலிருந்து 35 தொலைவிலும், வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்த ஊராகும். \n\nதிருவிழா.\nஇங்குள்ள சூரியக் கோயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் கொனார்க் நாட்டியத் திருவிழா நடைபெறுகிறது. \n\nபெயர்க் காரணம்.\nசமஸ்கிருத மொழியில் உள்ள \"கொனர்கா\" (கொனா + அர்கா) எனும் இரண்டு சொல்லில், \"கொனா\" என்பதற்கு \"கோணம்\" என்றும், \"அர்கா\" என்பதற்கு \"சூரியன்\" என்றும் பொருளாகும். \n\nகொனார்க் சூரியக் கோயில்.\nசூரியதேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், கி பி 13-ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. இக்கோயில் கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. \n\nமக்கள் தொகையில்.\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொனார்க் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 16,779 ஆகும். அதில் ஆண்கள் 8,654 ஆகவும்; பெண்கள் 8,125 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 1750 (10.43%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.97% ஆக உள்ளது. அதில் ஆண்களின் 79.96% எழுத்தறிவு ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 71.71%. ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 939 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 96.05% ஆகவும்; இசுலாமியர்கள் 0.38% ஆகவும்; சீக்கியர்கள் 0.02% ஆகவும்; பௌத்தர்கள் 0.01% ஆகவும்; சமணர்கள் 0.01%ஆகவும், கிறித்தவர்கள் 3.25% ஆகவும்; சமயம் குறிப்பிடாதவர்கள் 0.28%ஆகவும் உள்ளனர். \n\nசுற்றுலாத் தலம்.\nஇந்தியப் பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாக கொனர்க் சூரியக் கோயில் விளங்குகிறது. அந்தி சாயும் வேளையில் கொனார்க் சூரியக் கோயிலில் ஒலி-ஒளி காட்சி காட்டப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Konark, World Heritage Site, UNESCO\n- Konark (Official Site), Tourism Department, Government of Odisha\n\n\n\n\n", "document_id": "ta_ta_104030"}, {"id": [1056, 9], "question": "<Query> கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.", "document": "மகாபத்ம நந்தன் என்னும் பெயருடன் இவன் அரசு கட்டில் ஏறினான். தனது 88 வயது வரை வாழ்ந்து ஆட்சி புரிந்ததால், சுமார் 100 ஆண்டுகள் வரை நிலைத்திருந்த இந்த அரச மரபினரின் காலத்தில் பெரும்பகுதி இவன் ஆட்சிக்காலத்துள் அடங்குகிறது. நந்தப் பேரரசு உச்ச நிலையில் இருந்த காலத்தில் அதன் ஆட்சிப்பகுதி பீகாரில் இருந்து மேற்கே வங்காளம் வரை பரந்திருந்தது. நந்தப் பேரரசு பின்னர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியனால் தோற்கடிக்கப்பட்டது. \n\nநந்த அரசமரபின் முதல் மன்னனான மகாபத்ம நந்தன் சத்திரியர்களை அழித்தவன் என வர்ணிக்கப்படுகின்றான். இவன், இச்வாகு மரபினர், பாஞ்சாலம், காசி நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகம், குரு நாடு, மைதிலியர், சூரசேனம், விதிகோத்திரர் போன்றோரை வெற்றி கொண்டான். இவன் தனது நாட்டை தக்காணத்துக்குத் தெற்குப் பகுதி வரை விரிவாக்கினான். \n\nநந்த மரபின் கடைசி மன்னன் தன நந்தன் என்பவன் ஆவான். கிரேக்க, இலத்தீன் நூல்களில் இவர் \"க்சந்ராமேஸ்\" (Xandrames) அல்லது \"அக்ராமேஸ்\" (Aggrammes) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றான். இவனது கொடுமைகள் காரணமாக மக்கள் இவனை வெறுத்ததாகவும், அதனால் தான் இம் மன்னனை வெற்றிகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் சந்திரகுப்த மௌரியன் கூறியதாக \"புளூட்ராக்\" என்னும் நூல் கூறுகிறது. \n\nசிசுநாகர் மரபினரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நந்தர்கள் சத்திரியர் அல்லாத மரபைச் சார்ந்தவர்கள். வட இந்தியாவை ஆண்ட சத்திரியர் அல்லாத அரச மரபினருள் இவர்களே முதல்வர். இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் இவர்களே என்றும் சொல்லப்படுவது உண்டு. மகத நாட்டின் ஆட்சியைப் பெற்றுக்கொண்ட இவர்கள், அதனை மேலும் விரிவாக்கினர். இதற்காக 200,000 பேர் கொண்ட காலாட்படை, 2000 தேர்கள், 3000 போர் யானைகள் என்பவை கொண்ட படையைக் கட்டியெழுப்பினர். \"புளூட்ராக்\" நூலின்படி இவர்கள் படை இதைவிடவும் பெரியதாகும்.\n\nசாணக்கியர் உதவியுடன் இறுதி நந்தப் பேரரசர் தன நந்தனை வென்றார் சந்திரகுப்த மௌரியர். தன நந்தன் காலத்தில் கிரேக்கப் பேரரசர் அலெக்சாண்டர் சிந்து ஆற்றைக் கடந்து இந்தியா மீது படையெடுத்தார்.\n\nபுகழ் பெற்ற நந்த வம்ச மன்னர்கள்.\n- மகாபத்ம நந்தன்\n- தன நந்தன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13167"}]
[{"id": [1057, 0], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "உல்பிரமைட் தாதுவுடன் காசிட்டரைட் அல்லது பிசுமத் கலந்துள்ள சுரங்கங்களில் தாதுக்களைப் பிரித்தெடுக்க காந்தப் பிரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. ஜான் பிரைஸ் வெதெரில் (1844 – 1906 ) கண்டுபிடித்த இயந்திரமான வெதெரிலின் காந்தப் பிரிப்பான் இத்தாதுச் சுரங்கங்களில் பயன்படுத்தப்பட்டது. \n\nநீற்றுதல் முடிந்த பின்னர் உலர்ந்த உலோகத் தாதுவானது வெதெரிலின் காந்தப்பிரிப்பு இயந்திரத்தில் உள்ள இருசோடி மின்காந்த உருளைகளுக்கு கீழாக நகரும் வார்ப்பட்டையின் மீது விழுமாறு கொட்டப்படுகிறது. மின்காந்த உருளைகள் நகரும் பட்டைக்கு செங்கோணமாக சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் சோடி மின்காந்த உருளைகள் மென் புலமாகவும் இரண்டாவது சோடி மின் காந்த உருளைகள் வன் புலமாகவும் செயல்படுகின்றன. காந்த மாசுக்கள் காந்த உருளையின் ஈர்ப்பு விசையால் அதன் அருகிலேயே குவியலாக விழுகின்றன. காந்தமற்ற தாது காந்தத்துக்கு சற்று தொலைவில் வேறொரு குவியலாக வந்து விழுகின்றது.\n\nஇவ்வியந்திரங்களால் காந்த சக்தியைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு 10 டன் அளவுள்ள தாதுக்களை தூய்மைப்படுத்த முடியும். காந்தப் பண்பில்லாத தாதுக்களில் இருந்து காந்தப் பண்புள்ள மாசுக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறையே காந்தப்பிரிப்பு முறை என்றழைக்கப்படுகிறது. மேலும், கழிவு இரும்பிலிருந்து காந்தப்பண்புள்ள இரும்புத் துகள்களைப் பிரித்தெடுக்க மின்காந்த தூக்கிகளில் இம்முறை பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62354"}, {"id": [1057, 1], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "கணித ரீதியாக இது காந்தமடைதல் I ஐ (அலகு தொகுதிக்கு காந்த நேரம்) பயன்படுகிறது.\n\nகாந்த அச்சுறுத்தல் என்பது ஒரு பரிமாணமற்ற விகிதாச்சார நிலையானது, இது ஒரு பொருத்தப்பட்ட காந்தப்புலத்திற்கு பதிலளிப்பதன் பொருளை காந்தமயமாக்கத்தின் அளவைக் குறிக்கிறது. காந்தப்புணர்வு மற்றும் காந்தப் பாய்வு அடர்த்தி ஆகியவற்றுக்கு இடையேயான விகிதம். நெருங்கிய தொடர்புடைய அளவுருவானது ஊடுருவலாகும், இது பொருள் மற்றும் தொகுதிகளின் மொத்த காந்தமைவு வெளிப்படுத்துகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108688"}, {"id": [1057, 2], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "- சுழியற்ற காந்த திருப்புத் திறனைக்கொண்ட ஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக் கூறுகள் பாரா காந்தப் பொருளாகும்.\n- காந்த ஏற்புத் திறன் நேர்க்குறிக்கொண்டது, குறைந்த மதிப்புடையது.\n- காந்த ஏற்புத் திறன் கெல்வின் வெப்பநிலைக்கு எதிர் தகவில் அமையும்.\n- வெப்பநிலை அதிகரிக்கும்போது காந்த ஏற்புத்திறன் குறையும்.\n- ஒப்புமை உட்புகுத்திறன் ஒன்றைவிட அதிகம்.\n- பாரா காந்தப் பொருள்கள் சீரற்ற காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது இவை காந்தப் புலத்தின் வலுக் குறைந்த பகுதியிலிருந்து வலு மிக்கப் பகுதியை நோக்கி நகரும்.\n- பாரா காந்தப் பொருள்கள் காந்த புலத்தின் திசையிலே காந்தமடைகிறது.\n- சீரான காந்தப் புலத்தில் தன்னிச்சையாக தொங்கவிடப்படும்போது இப்பொருள்கள் காந்தப் புலத்திற்கு இணையாக வந்து நிற்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115277"}, {"id": [1057, 3], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "தயாரிப்பு.\nவனேடியம்(III) ஆக்சைடுடன் அமோனியம் பைபுளோரைடு சேர்த்து முதல் படிநிலையில் அறுபுளோரோ வனேடேட்டு(III) உப்பு தயாரிக்கப்படுகிறது.\nஇரண்டாவது படிநிலையில் இந்த அறுபுளோரோ வனேடேட்டு(III) உப்பு வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தப்படுகிறது.\n\nகனிமவேதியியல் திண்மங்களைத் தயாரிப்பதற்கு அமோனியம் உப்புகள் வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவது பொதுவான முறையாகும்.\nவனேடியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் புளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் VF சேர்மத்தைத் தயாரிக்க இயலும். புளோரின் அணுக்களுடன் பாலம் அமைத்திருக்கும் ஆறு ஒருங்கிணைவு வனேடியம் அணுக்கள் கொண்ட VF ஒரு படிகத் திண்மமாகும். இச்சேர்மத்தில் இரண்டு பண்பிரட்டையாகா எலக்ட்ரான்கள் இருப்பதை காந்தத் திருப்புத்திறன் வெளிப்படுத்துகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82490"}, {"id": [1057, 4], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "- காந்தத்திருப்புத்திறன் சுழி மதிப்பைப் பெற்ற அணுக்களைக் கொண்ட பொருள்கள் டயாகாந்தப் பொருள்கள் ஆகும்.\n- காந்த ஏற்புத்திறன் எதிர்குறிக் கொண்டது.\n- குறைந்த மதிப்பு உடையது.\n- காந்த ஏற்புத்திறன் வெப்பநிலையை பொறுத்தது அல்ல.ஒப்புமைம உட்புகுதிறன் மதிப்பு ஒன்றைவிட சற்று குறைவு.\n\n- டயா காந்தப்பொருள்கள் சீரற்ற காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது புலத்தைவிட்டு நகர்ந்து செல்லும்.\n- காந்தப்புலத்தின் வலு மிகுந்த பகுதியிலிருந்து வலு குறைந்த பகுதியை நோக்கிச் செல்லும்.\n\n- சீரான காந்தப்புல்த்தில் தொங்கவிடும் போது இப்பொருள்கள் காந்தப்புல்த்திற்கு செங்குத்தான திசையில் வந்து நிற்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115268"}, {"id": [1057, 5], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "காந்த நிலை, ஒரு பொருளில் உண்டாகும் வெப்பநிலை, பிற காந்தப்புலங்கள், அல்லது அழுத்தம் ஆகியவற்றை பொருத்து மாறுபடும். அதாவது ஒரேப் பொருள் வெவ்வேறு வெப்பநிலையில், வெவ்வேறு காந்த நிலையாக இருக்கும்.\n\nகாந்த பொருள் வகைகள்.\nகாந்தமாக்கும் புலத்தினுள் பொருள்களின் பண்புகளைப் பொருத்து அவற்றை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\n1. டயா காந்தப் பொருள்கள்\n2. பாரா காந்தப் பொருள்கள்\n3. ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்\n\nடயா காந்தப் பொருள்கள்.\nநிகர காந்தத் திருப்புத்திறன் சுழி மதிப்பைப் பெற்ற அணுக்களைக் கொண்ட பொருள்கள் டயா காந்தப் பொருள்கள் எனப்படும்.செப்பு, பாதரசம், நீர் முதலியவை டயா காந்தப் பொருள்கள்.\n\nபாரா காந்தப் பொருள்கள்.\nஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் சுழியற்ற நிகர காந்தத் திருப்புத் திறனைக் கொண்டிருந்தால் அவை பாரா காந்தப்பொருள்கள் எனப்படும். அலுமினியம், பிளாட்டினம், குரோமியம் முதலியவை பாரா காந்தப் பொருள்கள்.\n\nஃபெர்ரோ காந்தப் பொருள்கள்.\nஃபெர்ரோ காந்தப் பொருள்களில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஒரு வலிமையான நிகர காந்தத் திருப்புத் திறனை இயல்பாகவே பெற்றுள்ளன.இப்பொருள்கள் மிகுதியான பாரா காந்தப் பண்புகளைக் காட்டுகின்றன. இரும்பு, நிக்கல் முதலியவை ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்.\n\nகாந்த பண்புகள்.\nநிலையான காந்தங்கள் அல்லது மின்காந்தங்கள் அல்லது மின்மாற்றியின உள்ளகம் போன்றவற்றிற்குத் தகுந்த தேவையான பொருள்கள், அவைகளின் காந்தப் பண்புகளைப் பொருத்தே அமைகின்றன. எனவே பொருள்களின் காந்தப் பண்புகளைப் பற்றிய அறிவு முக்கியத்துவம் பெறுகிறது. காந்தப் பண்புகளைப் பொருத்து பொருள்களை வகைப்படுத்துவதற்கு முன்பாக கீழ்க்காண்பவை வரையறுக்கப்படுகின்றன.\n\nகாந்த புலச் செறிவு.\nஒரு பொருளை காந்தமாக்கப் பயன்படும் காந்தப்புலம், காந்தமாக்கும்புலம் அல்லது காந்தப்புலச் செறிவு எனப்படும். இது H என்று குறிக்கபடுகின்றது.\n\nகாந்த உட்புகுதிறன்.\nகாந்த உட்புகுதிறன் என்பது, ஒரு பொருள் அதனுள்ளே காந்தவிசைக் கோடுகளை அனுமதிக்கும் திறனைக் குறிக்கும். ஒரு பொருளின் ஒப்புமை உட்புகுதிறன் μ என்பது ஒரே காந்தமாக்கும் புலத்தினால் உருவாக்கப்படும் பொருளின் ஓரலகுப் பரப்பிற்கான காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கைக்கும் (B) வெற்றிடத்தில் ஓரலகு பரப்பிற்கான காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கைக்கும்(B) உள்ள தகவு ஆகும்.\n\nஃ ஒப்புமை உட்புகுதிறன் formula_1 \nஒரு ஊடகத்தின் காந்த உட்புகுதிறன் μ = μμ இதில் μ என்பது வெற்றிடத்தின் உட்புகுதிறன்.\n\nஒரு ஊடகத்தின் காந்த உட்புகுதிறன் எனப்படுவது ஊடகத்தினுள்ளே காந்தத் தூண்டல் Bக்கும், அதே ஊடகத்திலுள்ள காந்தப்புலச்செறிவு Hக்கும் உள்ள விகிதம் ஆகும்.\n\nகாந்த ஏற்புத் திறன்.\nகாந்த ஏற்புத் திறன் என்ற பண்பு ஒரு பொருள் எவ்வளவு எளிதில் மற்றும் எவ்வளவு வலுவுடன் காந்தமாக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு பொருளின் காந்த ஏற்புத் திறன் formula_5 என்பது பொருளில் தூண்டப்பட்ட காந்தமாக்கச் செறிவிற்கும் (I) அது வைக்கப்பட்டுள்ள காந்தமாக்கும் புலத்தின், காந்த புலச்செறிவுக்கும் (H) உள்ள தகவாகும்.\nI மற்றும் H இவை ஒரே பரிமாணங்களைக் கொண்டுள்ளதால் formula_5–க்கு அலகு இல்லை. மேலும் formula_5 பரிமாணமற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Exploratorium Science Snacks – Snacks about Magnetism\n- Electromagnetism - a chapter from an online textbook\n- Video: The physicist Richard Feynman answers the question, Why do bar magnets attract or repel each other?\n- On the Magnet, 1600 First scientific book on magnetism by the father of electrical engineering. Full English text, full text search.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35588"}, {"id": [1057, 6], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "மேற்கோள்கள்.\n- Upward Continuation in Schlumberger's Oilfield Glossary\n- Downward Continuation in Schlumberger's Oilfield Glossary\n\nமேலும் காண்க.\n- Petroleum geology\n\n\n\n\n", "document_id": "ta_ta_115294"}, {"id": [1057, 7], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "எதிர் காந்தப் பொருட்களின் காந்தப்புலம்.\nஓரணுவின் எதிர்மங்களில் தற்சுழற்சி, நீள் வட்டப்பாதை சுழற்சி ஆகியவற்றின் நிகரக் காந்த விளைவே அவ்வணுவின் காந்தத் தன்மையைத் தீர்மானிகிறது. ஓரணுவின் எதிர்மங்களின் சுழற்சிகளின் நிகரக் காந்த விளைவு சுழியாக இருப்பின் அவ்வணுவாலாய தனிமம் காந்தமல்லாப் பொருளாக விளங்கும். ஒரு காந்தப் புலத்தில் ஒரு புள்ளியில் காந்தவரி அடர்த்தியை அளந்து, அந்த காந்தப்புலத்தில் பிசுமுத்து, வெள்ளி, செம்பு ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றாலான ஒரு பொருளை வைத்த பின்னர் முன் அளந்த அதே புள்ளியில் மீண்டும் காந்தவரி அடர்த்தியை அளந்து பார்த்தால், அதன் மதிப்பு முன்பு கிடைத்த மதிப்பை விட சற்று குறைந்து இருப்பதைக் காணலாம். அதாவது, மேற்கூறிய பொருட்கள் காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது அந்த காந்தப்புலதிற்கு எதிராக இன்னொரு காந்தப் புலத்தை அதன் எதிர் திசையில் தோற்றுவிக்கிறது எனலாம். வேறு வகையில் கூறவேண்டுமானால், காந்தப் புலத்தில் வைக்கப்பட்ட பொருளின் அணுக்களில் உள்ள எதிர்மங்களின் சுழற்சி காந்தப் புலத்திற்கு எதிரான திசையில் இன்னொரு காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கும் வகையில் எதிர்மங்கள் சற்றே திருப்பப் படுகின்றன எனலாம். ஆகவே இத்தகைய பொருட்கள் எதிர்காந்தப் பொருட்கள் ஆகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119555"}, {"id": [1057, 8], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "துணை காந்தப் பொருட்களின் காந்தப்புலம்.\nஓரணுவின் எதிர்மங்களில் தற்சுழற்சி, நீள் வட்டப்பாதை சுழற்சி ஆகியவற்றின் நிகரக் காந்த விளைவே அவ்வணுவின் காந்தத் தன்மையைத் தீர்மானிகிறது. ஓரணுவின் எதிர்மங்களின் சுழற்சிகளின் நிகரக் காந்த விளைவு சுழியாக இருப்பின் அவ்வணுவாலாய தனிமம் காந்தமல்லாப் பொருளாக விளங்கும். துணை காந்தப் பொருட்களின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஒவ்வொன்றிலும் எதிர்மங்களின் சுழற்சிகளின் நிகர காந்த அளவு மிக மிகச் சிறிய அளவில் இருக்கும். இப்பொருட்களை ஒரு காந்தப் புலத்தில் வைத்தால் காந்தப் புலத்தின் திசையில் இன்னொரு காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கும் வகையில் இவற்றின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் திருப்பப் படும். ஒரு காந்தப் புலத்தில் ஒரு புள்ளியில் காந்தவரி அடர்த்தியை அளந்து, அந்த காந்தப்புலத்தில் பிளாட்டினம், அலுமினியம் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றாலான ஒரு பொருளை வைத்த பின்னர் முன் அளந்த அதே புள்ளியில் மீண்டும் காந்தவரி அடர்த்தியை அளந்து பார்த்தால், அதன் மதிப்பு முன்பு கிடைத்த மதிப்பை விட சற்று அதிகமாக இருப்பதைக் காணலாம். எனவே இவை துணை காந்தப் பொருட்கள் ஆகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119556"}, {"id": [1057, 9], "question": "<Query> என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்", "document": "formula_1 என்ற அளவுள்ள மின் தடையத்தில், formula_2 என்ற அளவுள்ள மின்னோட்டம் formula_3 என்ற நேரம் பாயும் போது, உண்டாகும் வெப்பத்தின் அளவு formula_4 எனில்:\nஎன அமையும்.\n\nஜூல் இரண்டாம் கோட்பாடு.\nஒரு வளிமத்தில் உள்ள ஆற்றல் formula_6 என்பது அந்த வளிமத்தின் வெப்ப நிலை formula_7-ஐப் பொறுத்திருக்கும்; அதாவது, அவ் வளிமத்தின் அழுத்தத்தையோ கன அளவையோ பொறுத்திருக்காது. அதாவது formula_6 ஆனது formula_7 இன் சார்பாக அமையும்.\n\nகாந்த வடிவ மாற்றம்.\nஇரும்பு போன்ற ஒரு பொருள் காந்தம் போல் செயல்படவில்லையென்றாலும், அந்தப் பொருளின் உள்ளே நுண்ணிய காந்தங்கள் இருக்கும். ஒவ்வொரு நுண்ணிய காந்தத்தைச் சுற்றிலும் மெல்லிய காந்த வயல் இருக்கும். (படத்தைப் பர்ர்க்க.)\n\nஒவ்வொரு நுண் காந்தமும் வெவ்வேறு திசையை நோக்கித் திரும்பி இருக்கும். அதனால் தான் அந்தப் பொருள் மொத்தத்தில் காந்தமாகச் செயல் படுவதில்லை. இந்தப் பொருளை ஒரு வலிமையான காந்த வயலில் வைத்தால், உள்ளிருக்கும் நுண் காந்தங்கள் எல்லாம் ஒரே திசையை நோக்கித் திரும்பி நிற்கும். அவ்வாறு திரும்பும் பொது, அந்தப் பொருளின் வடிவத்தில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தைத்தான் 1842-இல் ஜூல் தன் ஆய்வில் கண்டு பிடித்தார். இதைக் காந்த வடிவ மாற்றம் (magnetostriction) என்பர்.\n\nஜூல்-தாம்சன் விளைவு.\nஒரு வளிமம் விரிவடையும் போது அதன் வெப்ப நிலை மாறுகிறதா இல்லையா என்று ஜூல், தாம்சன் (James Prescott Joule and William Thomson) என்ற இரண்டு அறிஞர்களும் ஆய்வு செய்தனர். \n\nஇந்த ஆய்வில் (ஒரே அளவுள்ள) இரு கொள்கலன்கள் பயன் படுத்தப் பட்டன. (படத்தை பார்க்க.) இரு கொள்கலன்களும் ஒன்றும் இல்லாத வெற்றிடமாக இருந்தன. ஒரு வளிமம், முதலில், இடது புறத்தில்(மேல் படம்) உள்ள கொள்கலனில் அடைத்து வைக்கப் பட்டது. அப்போது, அதன் அழுத்தம் Pi, மற்றும் அதன் கன அளவு Vi. பிறகு, அந்த வளிமம் பக்கத்தில் உள்ள கொள்கலனுக்குத் திறந்து விடப் பட்டது. வளிமம் விரிவடைந்து இரு கொள்கலன்களிலும் நிரம்பியது. இப்போது இடது கொள்கலனில் அழுத்தம் Pf, கன அளவு Vf; வலது கொள்கலனிலும் அழுத்தம் Pf, கன அளவு Vf. முதலில் Vi என்ற கன அளவு இருந்த வளிமம் இப்போது, ஏறத்தாழ இரு மடங்காகி விட்டது. ஆனால், வளிமம் சூடாகி இருக்கிறதா, அல்லது குளிர்ந்து இருக்கிறதா என்று அளந்து பார்த்த போது, ஜூல், தாம்சன் இருவரும் சூடாகவும் இல்லை, குளிரவும் இல்லை, பழைய வெப்ப நிலையிலேயேதான் இருக்கின்றது என்று கூறினர். அதற்குப் பிறகு மற்ற ஆய்வாளர்கள் இந்த சோதனையை மீண்டும் செய்து பார்த்து விட்டு, ஐட்ரஜன், ஈலியம், நியான் ஆகிய மூன்று வளிமைங்களைத் தவிர, மற்ற எல்லா வளிமங்களும், விரிவடையும் போது, குளிர்ச்சி அடைகின்றன என்று கூறினர். ஐட்ரஜன்,ஈலியம்,நியான் என்ற இந்த மூன்றும் கூட மிகக் குறைந்த வெப்ப நிலையில், விரிவடையும் போது, குளிரவே செய்கின்றன என்றும் கூறினர். \nகோ-ஜூல் விளைவு.\nஒரு இழுவைப் பட்டையை(elastic band) இழுத்து, பின் அதைச் சூடு படுத்தினால், அந்தப் பட்டை விரிவடைந்து நீளுவதற்கு மாறாக, சுருங்கி நீளம் குறைகிறது. இழுவைப் பட்டைகளின் இத் தன்மையை ஜான் கோ (John Gough) என்னும் ஆங்கில மெய்நூல் அறிஞர் 1802-இல் கண்டு பிடித்தார். அதன் பின், ஜேம்சு ஜூல் மேலும் பல ஆய்வுகள் செய்து 1850-இல் ஜான் கோ கூறிய கருத்தை உறுதி செய்தார். அன்றுதொட்டு இழுவைப் பொருளின் இத் தன்மை கோ-ஜூல் விளைவு என்று பெயரிடப்பட்டு அழைக்கப் படுகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_66273"}]
[{"id": [1058, 0], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "- எடுத்துக்காட்டு\n\nபல்லுறுப்புக்க்கோவை நியமனவடிவில் தரப்படவில்லையெனில் முதலில் அதனை நியமனவடிவிற்கு மாற்றிக் கொண்ட பின்னரே அதன் படியைக் கணக்கிடல் வேண்டும்.\n\n- எடுத்துக்காட்டு\nஇப்பல்லுறுப்புக்க்கோவை நியமனவடிவில் இல்லை. எனவே கோவையிலுள்ள வர்க்கங்களை விரித்துச் சுருக்கக் கிடைப்பது:\nஇது ஓருறுப்புக்கோவையாக அமைகிறது; அந்த உறுப்பின் படி 1 என்பதால் தரப்பட்டப் பல்லுறுப்புக்கோவையின் படி 1 ஆகும்.\n\nஎனினும், ஒரு பல்லுறுப்புக்கோவையானது நியமவடிவிலுள்ள இரு பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கல் வடிவில் அமைந்திருக்குமானால் அதன் படி காண்பதற்கு, அதனை நியமவடிவிற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. காரணிகளின் பெருக்குத்தொகையின் படியானது அக்காரணிகளின் தனித்தனி படிகளின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும். அதனால் பல்லுறுப்புக்கோவையைத் தரப்பட்ட வடிவை மாற்றாமலேயே அதன் படியைக் கணக்கிடலாம்.\n\nபடியைப் பொறுத்துப் பல்லுறுப்புக்கோவையின் பெயர்கள்.\nபல்லுறுப்புக்க்கோவைகளுக்கு அவற்றின் படிகளைப் பொறுத்து சிறப்புப் பெயர்கள் வழங்கப்படுகின்றன:\n- சிறப்புவகை – பூச்சியப் பல்லுறுப்புக்கோவை\n- படி 0 – மாறிலி\n- படி 1 – நேரியல் பல்லுறுப்புக்கோவை\n- படி 2 – இருபடி பல்லுறுப்புக்கோவை\n- படி 3 – முப்படி பல்லுறுப்புக்கோவை\n- படி 4 – நாற்படி பல்லுறுப்புக்கோவை\n- படி 5 – ஐம்படி பல்லுறுப்புக்கோவை\n- படி 6 – அறுபடி பல்லுறுப்புக்கோவை\n- படி 7 – எழுபடி பல்லுறுப்புக்கோவை\nமேலும் சில உயர்படிப் பல்லுறுப்புக்கோவைகளுக்கும் பெயர்கள் உள்ளன. ஆனால் அவை அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன:\n- படி 8 – எண்படிப் பல்லுறுப்புக்கோவை (octic)\n- படி 9 – ஒன்பான்படி பல்லுறுப்புக்கோவை (nonic)\n- படி 10 – பத்தாம்படி பல்லுறுப்புக்கோவை (decic)\n\nசில எடுத்துக்காட்டுகள்.\n- formula_8 -ஒன்பான்படி பல்லுறுப்புக்கோவை.\n- formula_9 - முப்படி பல்லுறுப்புக்கோவை\n- formula_10 -ஐம்படி பல்லுறுப்புக்கோவை (formula_11 நீக்கம் பெற்றுவிடுகிறது)\n\nமேலேயுள்ள பல்லுறுப்புக்கோவைகளின் நியமன வடிவம்:\n- formula_12;\n- formula_13;\n- formula_14.\n\nகணிதச் செயல்களில்.\n- \"P\" , \"Q\" இரு பல்லுறுப்புக்கோவைகள் எனில்:\n\nஎடுத்துக்காட்டு:\n\n- ஒரு பல்லுறுப்புக்கோவையைச் சுழியற்றத் திசையிலியால் பெருக்கக் கிடைக்கும் புது பல்லுறுப்புக்கோவையின் படியானது மூலப் பல்லுறுப்புக்கோவையின் படியாகவே இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டு:\nஇப் பல்லுறுப்புக்கோவையை இரண்டால் பெருக்கக் கிடைக்கும் பல்லுறுப்புக்கோவை:\n\n- formula_22.\n\nஎடுத்துக்காட்டு:\n\n- formula_26.\n\nஎடுத்துக்காட்டு:\n\n\nவெளி இணைப்புகள்.\n- Polynomial Order; Wolfram MathWorld\n\n\n\n\n", "document_id": "ta_ta_62163"}, {"id": [1058, 1], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "\"பல\" எனப் பொருள்தரும் கிரேக்க மொழிச் சொல்லான \"poly\" மற்றும் இடைக்கால லத்தீன் மொழிச் சொல்லான \"binomium\" (\"binomial\") ஆகியவற்றிலிருந்து உருவானது பல்லுறுப்புக்கோவையின் ஆங்கிலச் சொல் \"polynomial\".லத்தீன் மொழியில் இச்சொல் பிரெஞ்சுக் கணிதவியலாளர் \"பிரான்சிஸ்கா வியேடாவால்\" (Franciscus Vieta) அறிமுகப்படுத்தப்பட்டது. பல்லுறுப்புக்கோவைகள், பல்லுறுக்கோவைச் சமன்பாடுகளாகவும் பல்லுறுப்புக்கோவைச் சார்புகளாகவும் கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுகின்றன.\n\nகண்ணோட்டம்.\nஒரு பல்லுறுப்புக்கோவை பூச்சியமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சியமற்ற உறுப்புகளின் கூடுதலாகவோ இருக்கலாம். பல்லுறுப்புக்கோவையிலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை முடிவுறு எண்ணாகவே இருக்கும். ஒவ்வொரு உறுப்பும் மாறிலி எனப்படும் எண்ணால் பெருக்கப்பட்ட மாறிகளைக் (மதிப்பு தீர்மானிக்க முடியாதவை]]) கொண்டிருக்கும். ஒரு உறுப்பிலுள்ள மாறிகளின் எண்ணிக்கையும் முடிவுறு எண்ணாகவே இருக்கும். ஒரு உறுப்பிலுள்ள ஒவ்வொரு மாறியும் ஒரு இயல் எண் அடுக்கினைக் கொண்டிருக்கும். மாறியின் அடுக்கு, அந்த \"மாறியின் படி\" எனவும் ஒரு \"உறுப்பின் படி\" அதிலுள்ள அனைத்து மாறிகளின் படிகளின் கூடுதலாகவும், \"கோவையின் படி\" அக்கோவையிலுள்ள உறுப்புகளிலேயே மிகப்பெரிய படி கொண்ட உறுப்பின் படியாகவும் கொள்ளப்படுகிறது. , என்பதால் அடுக்கு எழுதப்படாமல் உள்ள மாறியின் படி 1. மாறிகளே இல்லாமலுள்ள உறுப்பு \"மாறிலி\" அல்லது \"மாறிலி உறுப்பு\" எனப்படும். பூச்சியமற்ற மாறிலி உறுப்பின் படி 0. ஒரு உறுப்பில் மாறியைப் பெருக்கினதாக அமைந்த எண் (மாறிலி) அந்த உறுப்பின் கெழு என அழைக்கப்படும். ஒரு பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகளின் கெழுக்கள் ஒரு குறிப்பிட்ட எண் கணத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். மெய்யெண்களைக் கெழுக்களாகக் கொண்ட பல்லுறுப்புக்கோவை, மெய்யெண்கள் மீதான பல்லுறுப்புக்கோவை எனப்படும். முழு எண் கெழுக்கள் கொண்ட பல்லுறுப்புக்கோவைகளும் கலப்பெண் கெழுக்கள் கொண்ட பல்லுறுப்புக்கோவைகளும் உள்ளன.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஇதேபோன்ற உறுப்புகள் பல சேர்ந்ததே ஒரு பல்லுறுப்புக்கோவை.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஇப்பல்லுறுப்புக்கோவையில் மூன்று உறுப்புகள் உள்ளன.\n\n- பல்லுறுப்புக்கோவையின் படி\n\nமுதல் உறுப்பின் படி 2; இரண்டாம் உறுப்பின் படி 1; மூன்றாம் உறுப்பின் படி 0. எனவே இப் பல்லுறுப்புக்கோவையின் படி 2.\n\n- கெழு\n\nமுதல் உறுப்பின் கெழு 3; இரண்டாம் உறுப்பின் கெழு ; மூன்றாம் உறுப்பு மாறிலி உறுப்பு.\n\nகூட்டலின் பரிமாற்றுப் பண்பின்படி ஒரு பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகளை நமக்குத் தேவையான வரிசைப்படி எழுத முடியும். ஒரு மாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகள் அவ்வுறுப்புகளின் படிகளின் ஏறு வரிசை அல்லது இறங்கு வரிசையில் எழுதப்படுகின்றன. மேலே தரப்பட்டுள்ள பல்லுறுப்புக்கோவை, மாறி \"x\" -ன் படிகளின் இறங்கு வரிசையில் எழுதப்பட்டுள்ளது.\n\nஒத்த உறுப்புகள்.\nஒரே மாறிகளில் சமமான அடுக்குகளை உடைய உறுப்புகள் ஒத்த உறுப்புகள் எனப்படும். இரண்டு ஒத்த உறுப்புகளைப் பங்கீட்டு விதியைப் பயன்படுத்தி ஒரே உறுப்பாகச் சுருக்க முடியும். புது உறுப்பின் கெழு பழைய இரு உறுப்புகளின் கூட்டலாக அமையும்.\n\nஎடுத்துக்காட்டு:\n- formula_3 formula_4\n\n- formula_6 formula_7\n\n- formula_9 formula_10\n\n- formula_12 :formula_13...\n\nகூட்டல்.\nஇரு பல்லுறுப்புக்கோவைகளைக் கூட்டலும் ஒரு பல்லுறுப்புக்கோவையாகவே இருக்கும். கூட்டலின் போது அவற்றிலுள்ள ஒத்த உறுப்புக்கள் பங்கீட்டுப் பண்பின் படி ஒரே உறுப்பாகச் சுருக்கப்படுகின்றன. ஏனைய உறுப்புகள் உள்ளபடியே இணைக்கப்படுகின்றன.\n\nபெருக்கல்.\nஇரு பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கற்பலன் ஒரு பல்லுறுப்புக்கோவையாக அமையும்.\n\nமாற்று வடிவங்கள்.\n- பொதுவாக கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் மாறிலிகளின் எதிரெண்ணிலா முழு எண் அடுக்கேற்றம் ஆகிய செயல்களை மட்டும் கொண்டு மாறிகள், மாறிலிகள் இணைக்கப்பட்டதொரு கோவை ஒரு பல்லுறுப்புக்கோவையாகும். அத்தகைய கோவையை, உறுப்புகளின் கூடுதலாக எழுதலாம்.\n\nஎடுத்துக்காட்டாக, (\"x\" + 1) ஒரு பல்லுறுப்புக்கோவை; இதன் திட்ட வடிவம்:  \"x\" + 3\"x\" + 3\"x\" + 1.\n\n- ஒரு பல்லுறுப்புக்கோவையை மற்றொரு பல்லுறுப்புக்கோவையால் வகுக்கக் கிடைப்பது பல்லுறுப்புக்கோவை அல்ல. இந்த வகுத்தலால் ஒரு ஈவும் மீதியும் கிடைக்கின்றன. தொகுதியும் பகுதியும் பல்லுறுப்புக்கோவைகளாக அமைந்துள்ளவை \"விகிதமுறு கோவைகள்\" என அழைக்கப்படுகின்றன. ஆனால் அவை பல்லுறுப்புக்கோவைகள் அல்ல.\n\nஎனினும் ஒரு பூச்சியமற்ற எண்ணால் ஒரு பல்லுறுப்புக்கோவை வகுக்கப்படும்போது கிடைப்பது ஒரு பல்லுறுப்புக்கோவையே.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஇதனை formula_24 என எழுதலாம் என்பதாலும் formula_25 ஒரு மாறிலி என்பதாலும் எடுத்துக்காட்டாகத் தரப்பட்ட கோவையை ஒரு பல்லுறுப்புக்கோவையின் உறுப்பாகவோ அல்லது பல்லுறுப்புக்கோவையாகவோ கருதலாம். ஒரு உறுப்பாகக் கருதும்போது அவ்வுறுப்பின் கெழு formula_25.\n\n- formula_27; என்ற கோவையில் இரு உறுப்புகள் உள்ளதுபோலத் தோன்றினாலும் அது ஒரேயொரு உறுப்புத்தான். ஏனென்றால் 2 + 3\"i\" என்பது முழுமையாக ஒரு கலப்பெண்ணையே குறிக்கும்.\n\n- formula_28 என்பது பல்லுறுப்புக்கோவையாலான வகுத்தலைக் கொண்டுள்ளதால் பல்லுறுப்புக்கோவையல்ல, ஒரு விகிதமுறு கோவை.\n\n- formula_29 என்பதன் அடுக்கில் மாறி உள்ளமையால் இதுவும் ஒரு பல்லுறுப்புக்கோவை ஆகாது.\n\n- கழித்தலை எதிரெண் கூட்டலாகவும் இயல் எண்களில் அடுக்கேற்றத்தை மீள்பெருக்கலாகவும் கருதலாம் என்பதால் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகிய இரு செயல்களை மட்டுமே கொண்டு மாறிகள் மற்றும் மாறிலிகளை இணைத்து ஒரு பல்லுறுப்புக்கோவையை உருவாக்க முடியும்.\n\nபல்லுறுப்புக்கோவைச் சார்புகள்.\nபல்லுறுப்புக்கோவையின் மதிப்பைக் கணிப்பதன் மூலம் அப்பல்லுறுப்புக்கோவையை ஒரு சார்பாகக் கருதலாம். ஒருமாறி கொண்ட சார்பு \"ƒ\" பின்வரும் கூற்றை நிறைவு செய்தால் அது ஒரு பல்லுறுப்புக்கோவைச் சார்பு எனப்படும்.\n\n- \"x\" - ஏதேனும் ஒரு மாறி;\n- \"n\" -ஒரு எதிரெண்ணில்லா முழு எண்;\n- \"a\", \"a\",\"a\", …, \"a\" -மாறிலி எண்கெழுக்கள்.\n\nஎடுத்துக்காட்டு:\n\n- ஒருமாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவைச் சார்பு:\n\n- இருமாறிகளில் அமைந்த பல்லுறுப்புகோவைச் சார்பு:\n\nபல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகள்.\nஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டில் இரு பல்லுறுப்புக்கோவைகள் சமப்படுத்தப்படுகின்றன. இச்சமன்பாடுகள் இயற்கணிதச் சமன்பாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஒருமாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் இருபுறமுமுள்ள பல்லுறுப்புக்கோவைகள் இரண்டையும் ஒருங்கே நிறைவு செய்யும் மாறியின் மதிப்புகள் அச்சமன்பாட்டின் \"தீர்வுகள்\" எனவும் அம்மதிப்புகளைக் காணும் முறை சமன்பாட்டின் \"தீர்வு காணல்\" எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு சமன்பாட்டிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் இருக்கலாம்.\n\nஅடிப்படைப் பண்புகள்.\n- இரு பல்லுறுப்புக்கோவைகளின் கூடுதல் ஒரு பல்லுறுப்புக்கோவை.\n\n- இரு பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கற்பலன் ஒரு பல்லுறுப்புக்கோவை.\n\n- இரு பல்லுறுப்புக்கோவைச் சார்புகளின் தொகுப்பு ஒரு பல்லுறுப்புக்கோவை. முதல் பல்லுறுப்புக்கோவையின் மாறிக்குப் பதில் இரண்டாவது பல்லுறுப்புக்கோவையைப் பிரதியிடுவதன் மூலம் இப்புது பல்லுறுப்புக்கோவை கிடைக்கிறது.\n\n- \"a\"\"x\" + \"a\"\"x\" + … + \"a\"\"x\" + \"a\"\"x\" + \"a\" என்ற பல்லுறுப்புக்கோவையின் வகைக்கெழு:\n\nவரைபடங்கள்.\nஒருமாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவைகளை வரைபடங்கள் மூலமாகக் குறிக்கலாம்.\n- பூச்சியப் பல்லுறுப்புக்கோவை:\n\n- பல்லுறுப்புக்கோவையின் படி 0 :\n\n- பல்லுறுப்புக்கோவையின் படி 1 (நேரியல் சார்பு):\n\n- பல்லுறுப்புக்கோவையின் படி 2 :\n\n- பல்லுறுப்புக்கோவையின் படி 3 :\n\n- பல்லுறுப்புக்கோவையின் படி 2 அல்லது 2 க்கும் மேற்பட்டது:\n\nகீழே பல்லுறுப்புக்கோவைச் சார்புகளின் வரைபடங்களின் சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன:\nமேற்கோள்கள்.\n- R. Birkeland. Über die Auflösung algebraischer Gleichungen durch hypergeometrische Funktionen. \"Mathematische Zeitschrift\" vol. 26, (1927) pp. 565–578. Shows that the roots of any polynomial may be written in terms of multivariate hypergeometric functions.\n- F. von Lindemann. Über die Auflösung der algebraischen Gleichungen durch transcendente Functionen. Nachrichten von der Königl. Gesellschaft der Wissenschaften, vol. 7, 1884. Polynomial solutions in terms of theta functions.\n- F. von Lindemann. Über die Auflösung der algebraischen Gleichungen durch transcendente Functionen II. Nachrichten von der Königl. Gesellschaft der Wissenschaften und der Georg-Augusts-Universität zu Göttingen, 1892 edition.\n- K. Mayr. Über die Auflösung algebraischer Gleichungssysteme durch hypergeometrische Funktionen. \"Monatshefte für Mathematik und Physik\" vol. 45, (1937) pp. 280–313.\n- H. Umemura. Solution of algebraic equations in terms of theta constants. In D. Mumford, \"Tata Lectures on Theta II\", Progress in Mathematics 43, Birkhäuser, Boston, 1984.\n\nவெளி இணைப்புகள்.\n- List of Calculators for Quadratic through Sextic equations\n- Euler's work on Imaginary Roots of Polynomials at Convergence\n- Characteristics of polynomials\n- Free online polynomial root finder for both real and complex coefficients\n\n\n\n\n", "document_id": "ta_ta_44022"}, {"id": [1058, 2], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "எடுத்துக்காட்டுகள்:\n\n- 9x என்ற உறுப்பில் x-ன் கெழு 9 ஆகும்.\n- 6x+4y என்கிற ஈருறுப்புக் கோவையில், x-ன் கெழு 6 மற்றும் y-ன் கெழு 4 ஆகும்.\n\nமாறிக்கு முன் எண் ஏதும் குறிப்பிடவில்லை எனில், அதன் கெழு 1 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, \n\n- m+n-ல், m மற்றும் n ஆகியவற்றின் கெழு 1 ஆகும்.\n\n- formula_1 என்ற பல்லுறுப்புக்கோவையில்,\n\nபெரும்பாலும் கெழுக்கள் எண்களாகவே அமைந்தாலும் சிலநிலைகளில் அவை அளவுருக்களாகவும் (parameters) ( \"a\", \"b\", \"c\" ...) அமையலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\nஇருபடிக் கோவையின் பொதுவடிவம்:\nஇதிலுள்ள \"a\", \"b\", \"c\" மாறிகளைக் குறிப்பதில்லை\n\nஒருமாறியிலமைந்த பல்லுறுப்புக்கோவை:\n\nஇவ்வாறு ஒரு பல்லுறுப்புக்கோவையை எழுதும்போது, \"x\" இன் ஏதேனுமொரு படிக்குரிய உறுப்பு அப்பல்லுறுப்புக்கோவையில் இல்லையெனில், அதனை 0 ஐக் கெழுவாகக் கொண்ட உறுப்பாக எழுதிக்கொள்ளும் முறையைக் கையாள வேண்டும்.\nformula_6 என்றவாறமையும் formula_7 இன் மிகப்பெரிய மதிப்பிற்கான கெழு formula_8 தலைக்கெழு அல்லது முன்னிலைக் கெழு எனப்படும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஈருறுப்புத் தேற்றத்தின் விரிவிலமையும் கெழுக்கள் ஈருறுப்புக் கெழுக்களாகும். ஈருறுப்புக் கெழுக்கள் பாஸ்கலின் முக்கோணத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.\n\nநேரியல் இயற்கணிதம்.\nநேரியல் இயற்கணிதத்தில் ஒரு அணியின் ஒரு நிரையின் தலைக்கெழு என்பது அந்நிரையில் காணப்படும் முதல் பூச்சியமற்ற உறுப்பாகும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஅடிப்படை இயற்கணிதத்தில் மாறிலிகளாக உள்ள கெழுக்கள் பொதுவில் மாறிகளாகவும் இருக்கலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nformula_12 களை அடுக்களமாகக் கொண்ட திசையன் வெளியிலுள்ள ஒரு திசையன் formula_13 இன் ஆட்கூறுகள் formula_14 அடுக்களத் திசையனின் கெழுக்களாக உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32061"}, {"id": [1058, 3], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "Δ > 0 எனில், இரண்டு மெய்யெண் மூலங்கள் உண்டு;\nΔ = 0 எனில், ஒரு மெய்யெண் மூலம் உண்டு;\nΔ < 0 எனில் மெய்யெண் மூலங்களே கிடையாது.\n\nபல்லுறுப்புக்கோவைகளின் அடுக்குகள் அதிகமாக அதிகமாக, தன்மைகாட்டிகளின் நீளமும் அதிகமாகும். நாற்படி பல்லுறுப்புக் கோவையின் தன்மைகாட்டியில் 16 உறுப்புகளும் ஐம்படி பல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டியில் 59 உறுப்புகளும் மற்றும் ஆறுபடி பல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டியில் 246 உறுப்புகளும் இருக்கும்.\n\nஒருபல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டி பூச்சியமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அக்கோவைக்கு மடங்கு மூலங்கள்(multiple roots) சிக்கலெண்களாக இருக்கும்.\n\nசிக்கலெண்களால் அமையாத களத்திலுள்ள கெழுக்களைக் கொண்ட பல்லுறுப்புக்கோவைகளுக்கும் இக்கருத்து பொருந்தும். இவ்வகைப் பல்லுறுப்புக்கோவைக்கு ஒரு மடங்கு மூலம், அதன் பிளக்கும் களத்தில் (splitting field) இருந்தால், இருந்தால் மட்டுமே, அக்கோவையின் தன்மைகாட்டி பூச்சியமாகும்.\n\nவரையறை.\nவாய்ப்பாடு -மூலங்கள் வாயிலாக.\nமூலங்களின் வாயிலாகத் தரப்படும் தன்மைகாட்டி: \n\nஇங்கு formula_6 , முதன்மைக் கெழு. formula_7 என்பன கோவையின், பிளக்கும் களத்தில் அமைந்த மூலங்கள்(மடங்கு மூலங்களையும் கருத்தில் கொண்டபின்). \n\nதன்மைகாட்டி, மூலங்களின் எளிய சமச்சீர் சார்பாக அமைவதால், அதைக் கெழுக்களின் வாயிலாகவும் எழுதலாம்.அத்தகைய வாய்ப்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n\nதன்மைகாட்டியை மூலங்கள் வாயிலாக எழுதுவது, கீழ்வரும் முக்கிய பண்பினைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது பல்லுறுப்புக்கோவைக்கு மடங்கு மூலம், இருந்தால் இருந்தால் மட்டுமே, தன்மைகாட்டியின் மதிப்பு பூச்சியமாகும். கோவையைக் காரணிப்படுத்தாமல் அம்மூலத்தைக் காண இயலாது என்பது தன்மைகாட்டியை மூலங்கள் வாயிலாக எழுதுவதால் தெளிவாகிறது. இம்முறையில் மூலங்களைக் கண்டுபிடித்த பின் அவை மடங்கு மூலங்களாக இருக்குமா என்பதையும் கூற முடியும். தன்மைகாட்டியைக் கெழுக்கள் வாயிலாக எழுதும் முறையில் காரணிப்படுத்தாமலேயே அதன் மூலங்களின் தன்மையைக் கூறமுடியும்.\n\nவாய்ப்பாடு -கெழுக்கள் வாயிலாக.\nஇருபடி பல்லுறுப்புக்கோவை:\n\nஇதன் தன்மைகாட்டி:\n\nமுப்படி பல்லுறுப்புக்கோவை:\n\nஇதன் தன்மைகாட்டி:\n\nஇத்தன்மைகாட்டிகள், கெழுக்களில் அமைந்த சமபடித்தான பல்லுறுப்புக்கோவைகள். இவற்றின் படிகள், முறையே 2, 4. பல்லுறுப்புக்கோவைகள் எளிமையானதாக இருந்தால் அவற்றின் தன்மைகாட்டிகளும் எளிமையான கோவைகளாக இருக்கும். \n\nஎடுத்துக்காட்டு:\n- தலையொற்றை இருபடி பல்லுறுப்புக்கோவை:\n\nஇதன் தன்மைகாட்டி:\n\n- தலையொற்றை முப்படிக்கோவை:\n\nஇதன் தன்மைகாட்டி:\n\n- இருபடி உறுப்பில்லாத, தலையொற்றை முப்படி பல்லுறுப்புக்கோவை:\n\nஇதன் தன்மைகாட்டி:\n\nமூலங்கள் வாயிலாக இத்தன்மைகாட்டிகள் எழுதப்படும்போது, அவை இருபடி பல்லுறுப்புக்கோவைக்கு இருபடி சமபடித்தான பல்லுறுப்புக்கோவையாகவும், முப்படி பல்லுறுப்புக்கோவைக்கு 6 படி கொண்ட சமபடித்தான கோவையாகவும் இருக்கும்.\n\nஇருபடி வாய்ப்பாட்டில் தன்மைகாட்டி.\nஇருபடி பல்லுறுப்புக்கோவை: \n\n- \"Δ\" > 0; \"P\"(\"x\") -ன் இரு வெவ்வேறான மெய்யெண் மூலங்கள்:\n\nமேலும் இருபடிச் சார்பின் வரைபடம் \"x\" -அச்சை இரு இடங்களில் சந்திக்கும்.\n\n- \"Δ\" = 0; \"P\"(\"x\") -ன் இரு சமமான மெய்யெண் மூலங்கள்:\n\nமேலும் இருபடிச் சார்பின் வரைபடம் \"x\" -அச்சுக்குத் தொடு வளைகோடாக அமையும்.\n\n- \"Δ\" < 0 \"P\"(\"x\") -க்கு மெய் மூலங்கள் கிடையாது. இருபடிச் சார்பின் வரைபடம் முழுவதுமாக \"x\" – அச்சுக்கு மேல் அல்லது கீழ் அமையும்.\n\nபல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டி.\nஒரு பல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டியின் வாய்ப்பாட்டினைக் கெழுக்கள் வாயிலாகக் காண்பதற்கு, தொகுபயனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஒரு பல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டி, அதன் வெவ்வேறான மூலங்களின் வித்தியாசத்தின் வர்க்கங்களின் பெருக்குத்தொகை என்பதுபோல, இரு பல்லுறுப்புக்கோவைகளின் தொகுபயன் என்பது அவற்றின் மூலங்களின் வித்தியாசங்களின் பெருக்குதொகையாகும். ஒரு பல்லுறுப்புக்கோவையின் மூலங்கள், மடங்கு மூலங்களாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அதன் தன்மைகாட்டி பூச்சியமாகும் என்பதுபோல இரு பல்லுறுப்புக்கோவைகளுக்கிடையே ஒரு பொது மூலம் இருந்தால், இருந்தால் மட்டுமே, தொகுபயன் பூச்சியமாகும்.\n\nformula_20 என்ற பல்லுறுப்புக்கோவைக்கும் அதன் வகைக்கெழு formula_21 கோவைக்கும் ஒரு பொது மூலம் இருந்தால் இருந்தால் மட்டுமே, formula_20 -க்கு ஒரு மடங்கு மூலம் உண்டு. இதனால் formula_20 -க்கு ஒரு மடங்கு மூலம் இருந்தால் இருந்தால் மட்டுமே, தன்மைகாட்டி formula_24 மற்றும் தொகுபயன் formula_25 இரண்டும் பூச்சியமாகும். மேலும் அநேகமாக இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே படி உடையவையாக இருக்கும்.(தொகுபயனின் படி தன்மைகாட்டியின் படியை விட 1 அதிகமாக இருக்கும்.) \n\nதொகுபயனால் நமக்குக் கிடைக்கும் நன்மை என்னவென்றால் அதை ஒரு அணிக்கோவையாக கணக்கிட முடிவதாகும்.அந்த அணிக்கோவை (2\"n\" − 1)×(2\"n\" − 1) சில்வெஸ்டர் அணியின்(Sylvester matrix) அணிக்கோவையாகும்.\n\nformula_26 என்ற பொது பல்லுறுப்புக்கோவையின் தொகுபயன் formula_27 ஒரு காரணிவரை, பின்வரும் அணிக்கோவைக்கு சமமாகும். இந்த அணிக்கோவை, \n(2\"n\" − 1)×(2\"n\" − 1) சில்வெஸ்டர் அணியின் அணிக்கோவையாகும்.\n\nதன்மைகாட்டி, formula_24 -ன் வாய்ப்பாடு:\n\nஎடுத்துக்காட்டு:\n\nஇந்த அணிக்கோவையை formula_32 -ஆல் வகுக்க நாற்படி பல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டி கிடைக்கும்.\n\n\"r\", ..., \"r\" என்பன பல்லுறுப்புக்கோவையின் சிக்கலெண் மூலங்கள் எனில்,\n\nformula_33\n\nமூலங்கள் வாயிலாக தன்மைகாட்டி :\n\nதன்னிச்சையான எந்தவொரு களத்திலும் அமைந்த பல்லுறுப்புக்கோவைகளுக்கு, தன்மைகாட்டியை இதுபோலவே வரையறுக்கலாம். மூலங்கள், \"r\" -ன் பெருக்குத்தொகை வாய்ப்பாடு இங்கும் பொருந்தும்; மூலங்களைப் பல்லுறுப்புக்கோவையின் பிளக்கும் தளத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n\nமூலங்களின் தன்மை.\nதன்மைகாட்டியானது, பல்லுறுப்புக்கோவைக்கு மடங்கு மூலங்கள் இருப்பதை மட்டும் தெரிவிப்பதில்லை. அதற்கும் மேல் மூலங்கள் மெய் அல்லது சிக்கலெண்களா, விகிதமுறு அல்லது விகிதமுறா எண்களா என்பதையும் காட்டுகிறது. இன்னும் முறையாகச் சொல்ல வேண்டுமானால், தன்மைகாட்டியானது, பல்லுறுப்புக்கோவை அமையும் களத்திலேயே மூலங்களும் அமைகின்றனவா அல்லது அதை விட நீட்டிக்கப்பட்ட களங்களில் அமைகின்றனவா என்பதைக் காட்டுகிறது. இருபடி மற்றும் முப்படி பல்லுறுப்புக்கோவைகளுக்கு இக்கருத்தைத் தன்மைகாட்டி மூலமாக தெளிவாகத் தெரிந்து கொள்லலாம். ஆனால் நான்கு மற்றும் அதற்கும் அதிகமான படியுள்ள பல்லுறுப்புக்கோவைகளுக்கு இதனைப் பற்றிக் கூறுவது கஷ்டமானது.\n\nஇருபடி பல்லுறுப்புக்கோவை.\nஇருபடி வாய்ப்பாட்டில் ஒரு இருபடி பல்லுறுப்புக்கோவையின் மூலங்கள், தன்மைகாட்டியின் வர்க்கமூலத்தாலான விகிதமுறு சார்பாக தரப்படுகிறது. எனவே தன்மைகாட்டி ஒரு வர்க்கமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அப்பல்லுறுப்புக்கோவையின் மூலங்கள், அக்கோவையின் கெழுக்கள் அமையும் களத்திலேயே அமையும்.\n\n- Δ > 0: இரு வெவ்வேறான மெய்யெண் மூலங்கள்;\n- Δ < 0: இரு வெவ்வேறான சிக்கலெண் மூலங்கள்;\n- Δ = 0: ஒரு மெய்யெண் மூலம். இதன் மடங்கெண்(multiplicity) 2\n\nமுப்படி பல்லுறுப்புக்கோவை.\nமெய்யெண் கெழுக்களை உடைய முப்படி பல்லுறுப்புக்கோவையின் மூலங்களின் தன்மையை, தன்மைகாட்டிப் பின்வருமாறு தருகிறது:\n- Δ > 0: மூன்று வெவ்வேறான மெய்யெண் மூலங்கள்;\n- Δ < 0, ஒரு மெய்யெண் மூலம். இரண்டு சிக்கலெண் மூலங்கள்;\n- Δ = 0: குறைந்தது இரு சமமான மூலங்கள். எல்லா மூலங்களும் மெய்யெண்கள்.\n- இரு மெய்யெண் மூலங்கள் சமமானதாகவும் மற்றொன்று தனி மெய்யெண் மூலமாகவும் இருக்கலாம். அல்லது மூன்றுமே சமமான மெய்யெண் மூலங்களாக இருக்கலாம்.\n\nஒரு பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று சமமான மூலங்கள் உள்ளதா என்பதைக் காண அக்கோவை மற்றும் அதன் வகையீட்டுக் கோவை இரண்டின் தன்மைகாட்டிகளையும் காண வேண்டும். அவை இரண்டும் பூச்சியமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அக்கோவைக்கு மூன்று சமமான மூலங்கள் இருக்கும். அல்லது இதற்குச் சமானமானதாக, தொகுபயன்கள் formula_25 மற்றும் formula_36 (அல்லது formula_37) பூச்சியமாக இருந்தால், இருந்தால் மட்டுமே கோவைக்கு மூன்று சம மூலங்கள் உண்டு எனவும் கூறலாம்.\n\nபொதுமைப்படுத்துதல்.\nதன்மைகாட்டி என்ற கருத்தானது, ஒருமாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவைகளுக்கு மட்டுமில்லாமல்,\n- கூம்பு வெட்டுகள்;\n- இருபடி வடிவங்கள்;\n- இயற்கணித எண் களங்கள் போன்ற மற்ற இயற்கணித அமைப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இயற்கணித அமைப்புகளின் தன்மைகாட்டிகள் அவற்றுக்குள்ளேயே நெருக்கமான தொடர்புள்ளவை. மேலும் அவை கிளைத்தலைப்(ramification) பற்றிய விவரங்களைத் தருகின்றன. உண்மையில், வடிவவியல் வகையிலான கிளைத்தல்கள் அதிக அளவில், தன்மைகாட்டிகளோடு தொடர்பு கொண்டிருப்பது, பெரும்பாலான பயன்பாடுகளில் இதை மைய இயற்கணிதக் கருத்தாக ஆக்குகிறது.\n\nகூம்பு வெட்டின் தன்மைகாட்டி.\nதள வடிவவியலில் கூம்பு வெட்டியைக் குறிக்கும் மெய் மதிப்பு பல்லுறுப்புக்கோவை:\nஇதன் தன்மைகாட்டி:\n\n- formula_40 < 0, கூம்புவெட்டு ஒரு நீள்வட்டம்;\n- formula_40 = 0, கூம்புவெட்டு ஒரு பரவளையம்;\n- formula_40 > 0 கூம்புவெட்டு ஒரு அதிபரவளையம்.\n\nகூம்புவெட்டைக் குறிக்கும் பல்லுறுப்புக்கோவை காரணிகளாகும்போது இந்த வாய்ப்பாடு பொருந்தாது.\n\nவகையிடக் கூடிய சார்பின் தன்மைகாட்டி.\nவகையீட்டு இடவியலில், வகையிடக்கூடிய சார்பின் தன்மைகாட்டியானது சார்பு \"f\" -ன் மாறுநிலைப் மதிப்புகளின்(critical values) தொகுப்பிற்குச் சமமானதாகும். எனவே இத்தன்மைகாட்டி, ஒரு பல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டியுடன் ஓரளவு தொடர்புடையதாகும். \n\nஎடுத்துக்காட்டு:\n\n\"f(x)=ax+bx+c\" , (\"a≠0\") என்ற இருபடி பல்லுறுப்புக்கோவை மாறுநிலை மதிப்பு: \n\nவெளி இணைப்புகள்.\n- Mathworld article\n- Planetmath article\n\n\n\n\n", "document_id": "ta_ta_34057"}, {"id": [1058, 4], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "ஒருமாறியிலமைந்த தலையொற்றை பல்லுறுப்புக்கோவையின் வடிவம்:\n\nஒருமாறி பல்லுறுப்புக்கோவைகள்.\nஒருமாறியிலமைந்த ஒரு பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகள், மிகஉயர்ந்த படிகொண்ட உறுப்பில் தொடங்கி மிகக்குறைந்த படி கொண்ட உறுப்புவரை இறங்குவரிசையிலோ, அல்லது மிகக்குறைந்த படிகொண்ட உறுப்பில் தொடங்கி மிகஉயர்ந்த படி கொண்ட உறுப்புவரை ஏறுவரிசையிலோ எழுதப்படுவது வழமையாகும். \n\nஒருமாறியிலமைந்த பல்லுறுப்புக்கோவையின் பொதுவடிவம்: \n\n\"c\"\"x\" - பல்லுறுப்புக்கோவையின் ’’தலை உறுப்பு’’ அல்லது ’’முன்னிலை உறுப்பு’’ (\"leading term\") எனவும், அதன் கெழு \"c\" தலைக்கெழு அல்லது முன்னிலைக் கெழு (\"leading coefficient\") எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தலைக்கெழுவின் மதிப்பு 1 ஆக இருக்கும்பொழுது, அந்தப் பல்லுறுப்புக்கோவையானது \"தலையொற்றை பல்லுறுப்புகோவை\" எனப்படுகிறது.\n\nஇரு தலையொற்றை பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கற்பலனும் ஒரு ஒற்றைத் தலைக்கெழு பல்லுறுப்புக்கோவையாகவே இருக்கும். எனவே தலையொற்றை பல்லுறுப்புக்கோவைகள் ஒரு பெருக்கல் அரைக்குலமாகும். மாறிலிச் சார்பு 1 ம் ஒரு தலையொற்றை பல்லுறுப்புக்கோவையாகும் என்பதால் இந்த அரைக்குலமானது, ஒரு ஒற்றைக் குலமாகவும் இருக்கும்.\n\nபல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் தீர்வுகள்.\nபல்லுறுப்புக்கோவைகளின் கெழுக்களின் கணம் ஒரு களமாக இருந்தால், ஒவ்வொரு பூச்சியமற்ற பல்லுறுப்புக்கோவை \"p\" க்கும் ஒரேயொரு தலையொற்றை பல்லுறுப்புக்கோவை \"q\" இருக்கும். ஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டை அதன் தலையுறுப்பின் கெழுவால் வகுத்தால் அதன் தலையொற்றை வடிவம் கிடைக்கும்.\n\nஎடுத்துக்காட்டு:\nஇருபடி பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு \n\nஇதன் தலைக்கெழுவான formula_5 ஆல் வகுக்கக் கிடைக்கும் தலையொற்றை வடிவம்:\n\nஒரு பல்லுறுப்புக்கோவையின் சமன்பாட்டின் (\"p\"(\"x\") = 0) தீர்வுகளை அதன் தலையொற்றை பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் (\"q\"(\"x\") = 0) மூலம் பெறமுடியும். \n\nஎடுத்துக்காட்டு:\n\nதலையொற்றை வடிவிற்கு மாற்ற\n\nஇருபடி வாய்ப்பாட்டின்படி தீர்வு:\n\nபன்மாறி பல்லுறுப்புக்கோவைகள்.\nபொதுவாக தலையொற்றை வடிவம் என்பது ஒருமாறியிலமைந்த பல்லுறுப்புக்கோவைகளுக்குத்தான் அளிக்கப்படுகிறது. எனினும் பன்மாறி பல்லுறுப்புக்கோவைகளை அதன் பன்மாறிகளில் ஏதாவது ஒரு மாறியிலமைந்த பல்லுறுப்புக்கோவை வடிவில் மாற்றியெழுதுவதன் மூலம் அதன் தலையொற்றை பல்லுறுப்புக்கோவையைக் காணலாம். ஆனால் அத்தலையொற்றை பல்லுறுப்புக்கோவையின் கெழுக்கள் ஏனைய மாறிகளின் பல்லுறுப்புக்கோவைகளாக அமைந்திருக்கும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nமேற்கோள்கள்.\n- Weisstein, Eric W. \"Monic Polynomial.\" From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/MonicPolynomial.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_82446"}, {"id": [1058, 5], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "டெயிலர் தொடரின் கருத்துரு ஸ்காட்லாந்து கணிதவியலாளர் \"ஜேம்ஸ் கிரகரி\"யால் கண்டுபிடிக்கப்பட்டு, 1715 இல் ஆங்கில கணிதவியலாளர் \"புரூக் டெய்லரால்\" முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. டெய்லர் தொடர் பூச்சியத்தில் மையப்படுத்தப்பட்டால் அது மெக்லாரின் தொடர் என அழைக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இந்த டெய்லர் தொடரின் சிறப்பு வகையைப் பெரிதும் பயன்படுத்திய ஸ்காட்லாந்து கணிதவியலாளர் \"காலின் மெக்லாரின்\" நினைவாக இப்பெயர் இடப்பட்டது.\n\nஒரு சார்பின் டெய்லர் தொடரிலுள்ள முடிவுறு எண்ணிக்கையான உறுப்புகளை எடுத்துக் கொண்டு அச் சார்பைத் தோராயப்படுத்தலாம். ஒரு சார்பின் டெய்லர் தொடரிலுள்ள முடிவுறு எண்ணிக்கையான உறுப்புகள் டெய்லர் பல்லுறுப்புக்கோவை எனப்படும். ஒரு சார்பின் டெய்லர் தொடர் அச் சார்பின் டெயிலர் பல்லுறுப்புக்கோவையின் எல்லை ஆகும் (அவ்வெல்லை காணமுடிந்தால்). ஒரு சார்பின் டெய்லர் தொடர் ஒவ்வொரு புள்ளியிலும் ஒருங்கும் தொடராக இருந்தாலும் கூட, அத் தொடரானது சார்புக்குச் சமமாக அமைவதில்லை. ஒரு திறந்த இடைவெளியில், தனது டெய்லர் தொடருக்குச் சமமாக அமையும் சார்பு \"பகுமுறைச் சார்பு\" என அழைக்கப்படும்.\n\nவரையறை.\n\"ƒ\"(\"x\") என்பது ஒரு மெய்யெண் அல்லது சிக்கலெண் மதிப்புச் சார்பு. \"a\" என்ற புள்ளியில் இச் சார்பு முடிவுறா தடவைகள் தொடர்ந்து வகையிடக் கூடியது எனில், இச் சார்பின் டெய்லர் தொடர் கீழ்க்கண்ட அடுக்குத் தொடராக அமையும்:\n\nஇதனைக் கூடுதல் குறியீட்டைப் பயன்படுத்திப் பின்வருமாறு தரலாம்:\n\n- \"n\"! - \"n\" இன் தொடர் பெருக்கம்.\n- \"ƒ\"(\"a\") - \"a\" புள்ளியில், சார்பு \"ƒ\" இன் \"n\" ஆம் வகைக்கெழு.\n- \"ƒ\" இன் பூச்சிய வரிசை வகைக்கெழு \"ƒ\" மற்றும் =1, 0! = 1.\n- எனில், இத் தொடர் மெக்லாரின் தொடர் எனப்படும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஒரு பல்லுறுப்புக்கோவையின் மெக்லாரின் தொடர் அதே பல்லுறுப்புக்கோவைதான்.\n\n\"a\" = 0 இல் இன் மெக்லாரின் தொடர் பின்வரும் பெருக்குத் தொடர் ஆகும்: \n\nஎனவே இல் \"x\" இன் டெயிலர் தொடர்:\n\nமேலே தரப்பட்ட மெக்லாரின் தொடரைத் தொகையிட்டால் இன் மெக்லாரின் தொடரைக் காணலாம் (இங்கு log என்பது இயல் மடக்கை):\n\nஇதன்படி, log(\"x\") at இல் log(\"x\") இன் டெய்லர் தொடர்:\n\nபொதுமைப்படுத்த \"a\" = \"x\" இல் log(\"x\") இன் டெய்லர் தொடர்:\n\n\"a\" = 0 இல், அடுக்குக்குறிச் சார்பு e இன் டெய்லர் விரிவு:\n\n\nவெளி இணைப்புகள்.\n- Madhava of Sangamagramma \n- Taylor Series Representation Module by John H. Mathews\n- \"Discussion of the Parker-Sochacki Method\"\n- Another Taylor visualisation — where you can choose the point of the approximation and the number of derivatives\n- Taylor series revisited for numerical methods at Numerical Methods for the STEM Undergraduate\n- Cinderella 2: Taylor expansion\n- Taylor series\n- Inverse trigonometric functions Taylor series\n\n\n\n\n", "document_id": "ta_ta_56875"}, {"id": [1058, 6], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "சார்பு \"f\" இன் ஆட்களத்தின் ஒரு உறுப்பு \"x\" இச் சார்பின் மூலம் எனில்,\n\nசுழி (0) வெளியீட்டைத் தருகின்ற உள்ளீடாகவும் சார்பின் மூலத்தைக் கூறலாம்.\n\nஒரு பல்லுறுப்புக்கோவையின் மூலம் என்பது அக் கோவைக்குரியச் சார்பின் மூலமாகும். இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்தின்படி ஒரு சுழியற்ற பல்லுறுப்புக்கோவையின் மூலங்களின் எண்ணிக்கை அக் கோவையின் படிக்குச் சமமானதாக இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டு: \n\nமெய்யெண்கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு ஒரு சார்பு வரையறுக்கப்படும் போது, அச் சார்பின் வரைபடம் \"x\"-அச்சைச் சந்திக்கும் புள்ளிகளின் \"x\"-ஆய தொலைவுகள் சார்பின் மூலங்களாக இருக்கும்.\n\nபல்லுறுப்புக்கோவையின் மூலங்கள்.\nஒற்றையெண் படியுடைய ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவையும் ஒற்றை எண்ணிக்கையில் மூலங்கள் கொண்டிருக்கும் (மூலங்களின் மடங்கெண்ணையும் கணக்கில் கொள்ளப்படுகிறது); இதேபோல இரட்டையெண் படியுடைய ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவையும் இரட்டை எண்ணிக்கையில் மூலங்கள் கொண்டிருக்கும். எனவே ஒற்றையெண் படியுடைய பல்லுறுப்புக்கோவைக்குக் குறைந்தபட்சம் ஒரு மெய்யெண் மூலம் இருக்கும் (ஏனென்றால் மிகச்சிறிய ஒற்றையெண் 1 ஆகும்). ஆனால் இரட்டையெண் படியுடைய பல்லுறுப்புக்கோவைக்குக் குறைந்தபட்சம் ஒரு மெய்யெண் மூலமாவது இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இடைநிலை மதிப்புத் தேற்றத்தின்படி பல்லுறுப்புக்கோவைகள் தொடர்ச்சியான சார்புகள் என்பதால், எதிர் மதிப்பிலிருந்து நேர் மதிப்பிற்கு மாறும்போது சார்பின் மதிப்பு சுழியைக் கண்டிப்பாகக் கடக்கும் என்பதால் மேலே கூறப்பட்ட கருத்து உண்மையாகும்.\n\nஇயற்கணித அடிப்படைத் தேற்றம்.\nஇயற்கணித அடிப்படைத் தேற்றப்படி, \"n\" படியுடைய ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவைக்கும் \"n\" சிக்கலெண் மூலங்கள் (மடங்கெண்களையும் கணக்கிட்டு) உள்ளன. மெய்யெண் கெழுக்கள் கொண்ட பல்லுறுப்புக்கோவைகளின் மெய்யெண்ணற்ற மூலங்கள் சோடியாகவே அமையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62808"}, {"id": [1058, 7], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "x^4+5X^3+X-3 பல்லுறுப்புக்கோவையின் படி=4\nபார்வை நூல்கள்.\n\nகுப்தா ப.கே,மார்டன் அல்கிப்ரா,நீல்கமல் பதிப்பகம், ஹைதராபாத்.\n\nகணிதம் கற்ப்பித்தல்-II, தமிழ் நாடு படநூல்கழகம், சென்னை-5\nR. Birkeland. Über die Auflösung algebraischer Gleichungen durch hypergeometrische Funktionen. Mathematische Zeitschrift vol. 26, (1927) pp. 565–578. Shows that the roots of any polynomial may be written in terms of multivariate hypergeometric functions.\nF. von Lindemann. Über die Auflösung der algebraischen Gleichungen durch transcendente Functionen. Nachrichten von der Königl. Gesellschaft der Wissenschaften, vol. 7, 1884. Polynomial solutions in terms of theta functions.\nF. von Lindemann. Über die Auflösung der algebraischen Gleichungen durch transcendente Functionen II. Nachrichten von der Königl. Gesellschaft der Wissenschaften und der Georg-Augusts-Universität zu Göttingen, 1892 edition.\nK. Mayr. Über die Auflösung algebraischer Gleichungssysteme durch hypergeometrische Funktionen. Monatshefte für Mathematik und Physik vol. 45, (1937) pp. 280–313.\nH. Umemura. Solution of algebraic equations in terms of theta constants. In D. Mumford, Tata Lectures on Theta II, Progress in Mathematics 43, Birkhäuser, Boston, 1984.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111435"}, {"id": [1058, 8], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "வரையறை மற்றும் உதாரணங்கள் .\nவரையறை.\nஒரு வளையம் என்பது கணம் R ஆனது இரு ஈருறுப்புச் செயலிகளைக் கொண்டது. அதாவது  ஒரு வளையத்தின் எந்த இரு  உறுப்புகளின்   கூட்டு செயல்பாடுடன் மூன்றாவது உறுப்பு சேர்வது.இந்த செயல்பாடு கூட்டல்(+) மற்றும்  பெருக்கலை(.)ப்பொறுத்து  அமையும்.\nஎ.கா      a + b and a ⋅ b.\nஒரு வளையத்தை உருவாக்க இந்த இரு செயல்களும் பல பண்புகள் பூர்த்தி செய்ய வேண்டும்: வளையமானயது கூட்டலைப் பொறுத்து பரிமாற்றுக் குலமாகவும் பெருக்கலை பொறுத்து ஒற்றைக்குலமாகவும் இருக்கும். மற்றும் கூட்டலைப் பொறுத்து பெருக்கல் பங்கீட்டுவிதியானது\na ⋅ (b + c) = (a ⋅ b) + (a ⋅ c). கூட்டல் மற்றும் பெருக்கலுக்கான சமனி உறுப்புகள்முறையே 0 மற்றும் 1 ஆகும்.\n\nஇங்கு பெருக்கல் பரிமாற்று \n\n உதாரணங்கள்.\nஒரு முக்கியமான எடுத்துக்காட்டு, மற்றும் சில முக்கியத்துவம் வாய்ந்த, கூட்டல்மற்றும் பெருக்கல் இரு செயல்பாடுகளை கொண்ட முழு எண் Z இன் வளையமாகும்.முழுமையின் பெருக்கம் ஒரு பரிமாற்று செயல்பாடாக இருப்பதால், இது ஒரு பரிமாற்று வளையமாகும். இது பொதுவாக ஜெர்மன் வார்த்தை Zahlen (எண்கள்) ஒரு சுருக்கமாக Z என குறிப்பிடப்படுகிறது.\n\nஒரு புலம் என்பது \nபூஜ்யம் அல்லாத ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மாறக்கூடிய பரிமாற்று வளையம் அதாவது, a இன் பெருக்கல் தலைகீழீயாக  b \"உள்ளது\" .எனில்  a⋅ \"b\" = 1. எனவே, வரையறை மூலம், எந்த ஒரு புலமும் பரிமாற்று வளையமாகும். , விகிதமுறு,மெய் மற்றும் சிக்கலான எண்கள் ஒரு புலத்தை உருவாக்கும்.\n\nR ஆனது பரிமாற்ற வளையமாக இருந்தால், R இன் அனைத்து பல்லுறுப்புக்கோவையின் தொகுப்பின் மாறி X இன் கெழுக்கலானது பல்லுறுப்பு வளையத்தை உருவாக்கும். இவற்றை  R[X] என குறிப்போம். இதேபோல் பல மாறிகளுக்கு உண்மையாகும்.\n\nV என்பது சில இடப்பெயர்ச்சி வெளியாக இருந்தால், உதாரணமாக சில Rn இன் உட்கணம், V- இல் மெய் அல்லது சிக்கலான-மதிப்பின் தொடர்ச்சியான சார்பு,ஒரு பரிமாற்று வளையத்தை உருவாக்கும். இரண்டு கருத்துக்கள் வரையறுக்கப்படும் போது வகையிடத்தக்கச்  அல்லது ஹோலோ மோர்ஃபிக் சார்புகளுக்கு இது பொருந்தும்.இங்கு V என்பது சிக்கலான பன்மடங்காகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116124"}, {"id": [1058, 9], "question": "ஒரு பல்லுறுப்புக்கோவையின் <Query> என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்", "document": "எடுத்துக்காட்டு:\n\nபகாக் காரணியாக்கத்தில்.\n60 இன் பகாக் காரணிகளின் கணம் {2, 2, 3, 5} ஒரு மடங்கு கணமாக அமைகிறது. இதில் பகாக்காரணி 2 இன் மடங்கெண் 2; 3 இன் மடங்கெண் 1; 5 இன் மடங்கெண் 1. எண் 60இன் பகாக்காரணிகள் நான்கு, ஆனால் அவற்றில் வெவ்வேறானவை மூன்று மட்டுமே.\n\nபல்லுறுப்புக்கோவையின் மூலங்களில்.\n\"F\" என்ற களத்தில் கெழுக்களைக் கொண்ட ஒருமாறியிலமைந்த பல்லுறுப்புக்க்கோவை \"p\"(\"x\") மற்றும் \"a\" ∈ \"F\" ஆனது \"p\"(\"x\") இன் \"k\" மடங்கெண் கொண்ட மூலம் எனில்: \n\nஎடுத்துக்காட்டு: \n\nஇதன் மூலங்கள் 1, −4 ஐக் கொண்டு பல்லுறுப்புக்கோவையைப் பின்வருமாறு எழுதலாம்: \n\nபல்லுறுப்புக்கோவையின் இவ்வடிவமைப்பிலிருந்து மூலம் 1 இன் மடங்கெண் 2 என்றும், மூலம் −4 இன் மடங்கெண் 1 (எளிய மூலம்) என்றும் அறியலாம். ஒரு பல்லுறுப்புக்கோவைக்கு மடங்கு மூலங்கள் இருந்தால் மட்டுமே அதன் தன்மைகாட்டியின் மதிப்பு பூச்சியமாகும். \n\nவரைபடத்தில்.\nகார்ட்டீசியன் தளத்தில் வரையப்பட்ட \"f\"(\"x\") என்ற பல்லுறுப்புக்கோவையின் வரைபடத்தில், ஒற்றை மடங்கெண் கொண்ட மூலங்களில் வளைவரை \"x\"-அச்சை வெட்டும், ஆனால் இரட்டை மடங்கெண் மூலங்களில் \"x\"-அச்சைத் தொட்டுமட்டும் செல்லும். ஒன்றுக்கும் அதிகமான மடங்கெண் கொண்ட மூலங்களில் வளைவரையின் சாய்வு பூச்சியமாக இருக்கும்.\n\nமேற்கோள்கள்.\n- Krantz, S. G. \"Handbook of Complex Variables\". Boston, MA: Birkhäuser, 1999. ISBN 0-8176-4011-8.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Multiplicity.\" From MathWorld\n\n\n\n\n", "document_id": "ta_ta_59728"}]
[{"id": [1059, 0], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "கங்கை ஆரத்தி.\nஇப்படித்துறையில் கங்கை ஆறு, அக்னி தேவன், சிவபெருமான், சூரிய தேவன் மற்றும் முழு பிரபஞ்சத்திற்கும், பூசாரிகளால் நாள்தோறும் மாலையில் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி பூஜை நடத்தப்படுகிறது. மேலும் செவ்வாய்க் கிழமை தோறும் மற்றும் முக்கியமான சமயத் திருவிழாக்களின் போதும் சிறப்பு கங்கை ஆரத்தி பூஜைகள் நடத்தப்படுகிறது.\n\n2010 குண்டு வெடிப்பு.\nவாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றின் சித்ல காட் பகுதியின் தென்முனையில் நடந்து கொண்டிருந்த கங்கை ஆரத்தி பூஜையின் போது 7-12-2010 அன்று தீவிரவாதிகளின் குண்டுவீச்சில் இரண்டு பக்தர்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 37 பேரில் ஆறு நபர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். இந்தியன் முஜாகிதீன் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Ghats of Varanasi, webpage வாரணாசி அதிகாரப்பூர்வமான இணையதளம்.\n- கங்கை ஆரத்தி பூஜை\n- http://www.maalaimalar.com/2014/05/17233124/Narendra-Modi-visits-Varanasi.html\n\nஇதனையும் காண்க.\n- மணிகர்னிகா படித்துறை\n- அரிச்சந்திரன் படித்துறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_59377"}, {"id": [1059, 1], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "பொழுது.\nஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது நிறைவுறும் நேரத்தில் சுமார் 30 நிமிடங்கள் இந்த கங்கா ஆரத்தி நடக்கின்றது.\n\nஆரத்தி செய்வோர்.\nகங்கா ஆரத்தி சுமார் 20 முதல் 25 வயது வரையுள்ள ஏழு ஆடவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஏழு ஆடவர்கள் பட்டாடை அணிந்து கங்கை ஆற்றை நோக்கி பாராட்டிப் பாட ஆரம்பிக்கின்றனர்.\n\nநிகழ்வு.\nமுதலில் ஊதுவத்திகளைக் கொளுத்தி கங்கா ஆரத்தி நிகழ்வினை ஆரம்பிக்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து அந்த ஏழு பேரும் ஒரே மாதிரியாக சங்கு ஊதுகின்றனர். அடுத்தபடியாக சாம்பிராணியை ஆரத்தியாகக் காட்டுகிறார்கள். பெரிய தூவக்காலில் சாம்பிராணி இடப்பட்டுள்ளது. அதிக அளவிலுள்ள அந்த சாம்பிராணி வெளியே கொட்டிவிடாதபடி தூவக்காலின் வாயில் கம்பித் தகட்டினைப் பொருத்தியுள்ளனர். தலைக்கு மேலே (கிட்டத்தட்ட தலைகீழாக) தூவக்காலைத் தூக்கி அவர்கள் ஆர்த்தி காட்டும்போது புகை வெளியே வருவதைப் பார்க்க அழகாக உள்ளது. புகை அதிகமாகி நெருப்பு வெளிவர ஆரம்பித்தால் ஒருவர் வந்து அந்த தூவக்காலில் சிறிதளவு நீரைத் தெளித்து தீ ஜுவாலை வெளிவராமல் ஆக்கிவிடுகின்றார். \n\nஅதைத் தொடர்ந்து கற்பூரக் கட்டிகளை வைத்து ஆரத்தி எடுக்கிறார்கள். கற்பூரம் கொளுத்தும் அந்த தூவக்கால் ஐந்து தலை நாகத்தினைக் கொண்டு அமைந்துள்ளது. சாம்பிராணி தூவக்காலும், சூடம் ஏற்றப்படும் தூவக்காலும் பார்ப்பதற்கு சற்று கனமாகவே தோன்றுகின்றன. \n\nதொடர்ந்து அவர்கள் கங்கையை நோக்கிப் பாடுகின்றார்கள். அதையடுத்து மயிலிறகை ஆட்டி கங்கையைப் போற்றுகின்றனர். அடுத்த நிகழ்வாக வெண் சாமரம் கங்கையை நோக்கி விசிறப்பட்டு ஆர்த்தி விழா நடைபெறுகிறது. நிறைவாக தனித்தனிக் கற்பூரங்களாக அடுக்கு தட்டில் வைத்து ஆர்த்தி இடுகிறார்கள். இவ்வாறாக ஆரத்தி எடுக்கும்போது முதலில் கங்கையாற்றின் திசையை நோக்கி ஆரம்பித்து, தத்தம் வலப்புறமாகக் கடிகாரச் சுற்றாகத் திரும்பி நான்கு திசைகளிலும் அவ்வாறு செய்துவிட்டு இறுதியாக ஆரம்பித்த திசை நோக்கித் திரும்புகின்றனர்.\n\nபக்தர்கள் பங்கேற்பு.\nகாசி விசுவநாதர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வருகின்ற பக்தர்கள் கங்கை ஆர்த்தியைக் காண கங்கைக் கரையில் கூடுகின்றனர். ஆரத்தியை முழுமையாகக் காண்பதற்காகப் பல பக்தர்கள் படகுகளில் குறிப்பிட்ட தொகை கொடுத்து அமர்ந்து பார்க்கின்றார்கள்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- வாரணாசியில் கங்கா ஆரத்தி\n- கங்கா ஆரத்தி, காணொளி, தினமலர்-கோயில்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_62568"}, {"id": [1059, 2], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "பெயர்க் காரணம்.\nவடமொழியில் ஹரன் என்பதற்கு சிவன் என்றும் பௌரி என்பதற்கு படித்துறை என்றும் பொருளாகும்.\n\nசிறப்புகள்.\nஹரனின் படித்துறையின் ஒரு கல்லில் ஹரியின் பாதங்கள் பொறிந்துள்ளது.\n\nவிழாக்கள், பூஜைகள்.\nகங்கை ஆறு மலையிலிருந்து இறங்கி, முதலில் அரித்துவார் சமவெளியில் பாய்கிறது.\nஅரித்துவாரில் பாயும் கங்கை ஆற்றின் மேற்கு கரையில் உள்ள ஹரனின் படித்துறையில் நாள்தோறும் மாலை ஆறு மணி அளவில், வாரணாசியில் நடைபெறுவது போன்று, கங்கா ஆரத்தி பூஜை நடைபெறுகிறது.\nமேலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரனின் படித்துறையில் உலகப் புகழ் பெற்ற கும்பமேளா நடைபெறுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- அரித்துவார்\n- கங்கா ஆரத்தி\n\nவெளி இணைப்புகள்.\n- Religious Places in Haridwar district\n\n\n\n\n", "document_id": "ta_ta_108133"}, {"id": [1059, 3], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.\n\nவரலாறு.\nதசாஸ்வேமேத் (காட்) நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. கோயிலின் மூலஸ்தானத்தைக் கொண்ட சிறிய ஆலயத்தை 1780ஆம் ஆண்டு இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது. 1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து இப்போதிருக்கும் தங்கக் கோபுரத்தை அமைத்தார். 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர், கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது. அதற்கான கவசம் அண்மையில் அமைக்கப்பட்டது. \n\nதலபெருமை.\nஇக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்துகொள்கின்றனர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும்போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும்போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும்போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.\n\nஅன்னபூர்ணா கோயில்.\nஅன்னபூர்ணா கோயில், காசி விசுவநாதர் கோயில் வளாகத்தில் உள்ளது. \n\nகாசி விசாலாட்சி கோயில்.\nகாசி விசாலாட்சி கோயில், காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறத்தில் உள்ளது. \n\nகங்கா ஆர்த்தி.\nவாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது.\nஇந்நிகழ்வை கங்கா ஆர்த்தி என்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கங்கா ஆர்த்தியை ஆர்வமுடன் பார்க்க வருகின்றார்கள்.\n\nகட்டுப்பாடு.\nஇந்த கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் கோவிலுக்குள் வர வேண்டும். ஆண்கள் டவுசர், கை பகுதி இல்லாத மேல் சட்டை அணிந்து கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது.\n\nகுடமுழுக்கு.\n239 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கோயிலின் குடமுழுக்கு 5 சூலை 2018இல் நடைபெற்றது. \n\nவெளி இணைப்புகள்.\n- காசி விஸ்வநாதர் கோயில் இணைய தளம்\n- அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\n- வாரணாசியில் கங்கா ஆர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_52994"}, {"id": [1059, 4], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "வரலாறு.\nஇராமன், சீதை மற்றும் இலக்குமணனுடன் 14 ஆண்டு வனவாசத்தை கழிக்கும் பொருட்டு, அயோத்தி நகரத்தை விட்டு வெளியேறி, கங்கை ஆற்றை கடப்பதற்கு முன்னர் மாலையில் குகனின் சிரிங்கிபேரபுரம் எனும் ஊரில் தங்கினர். அன்று இரவு இராமர் முதலானவர்களுக்கு உண்பதற்கு குகன் தேனும், மீனும் வழங்கி உபசரித்தார். மறுநாள் காலையில் கங்கை ஆற்றை கடக்க, குகன் தனது படகில் சீதை மற்றும் இராம-இலக்குமணர்களை அமர வைத்து, கங்கை ஆற்றின் மறு கரை வரை படகோட்டிச் சென்றார். பின்னர் இராமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, குகன் சித்திரகூடம் செல்லும் வழி கூறினார். இதனால் இராமருக்கு குகன் உற்ற தோழன் ஆனார். \n\nவனவாசம் சென்ற இராமரை காண்பதற்கு கங்கை ஆற்றின் கரைக்கு வந்த பரதன் முதலானவர்களுக்கும் கங்கை ஆற்றைக் கடக்க, குகன் படகுகளையும், படகோட்டிகளையும் தந்து உதவினார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_18486"}, {"id": [1059, 5], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. \n\nகங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும். \n\nவங்கதேசத்தில் கங்கை ஆறு பத்மா ஆறு என அழைக்கப்படுகிறது.\n\nகங்கை இந்துகளின் புனித நதியாக திகழ்கிறது. இது இந்து மதக் கடவுள் கங்காதேவி எனவும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.   மில்லியன் கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த ஆற்றைச் சார்ந்து வாழ்கின்றனர். இந்த நதியினை சார்ந்து மனிதர்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. இதன் வடிநிலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராச்சியங்கள் அல்லது பேரரசுகளின் தலைநகர்கள் ( கன்னோசி, காம்பில்யா, கரா, பிரயாகை அல்லத் அலகாபாத், காசி, பாடலிபுத்திரம் அல்லது பாட்னா, ஹாஜிப்பூர், முன்கிர், பாகல்பூர், முர்சிதாபாத், பாரம்பூர், நபதிவீப், சப்தகிராம், கொல்கத்தா, தாக்கா போன்ற ) போன்றவை அமைந்துள்ளன. இந்தியாவின் பெருமைமிகு புனித நதிகளில் ஒன்றான கங்கை ஆறும், அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் \"உயிருள்ள நபர்கள்\" என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. \n\nகங்கை ஆறு 2007 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது மிக மாசுபடுத்தப்பட்ட நதி என மதிப்பிடப்பட்டது.  இந்த மாசுபாடானது மனிதர்களை மட்டுமல்லாமல், 140 க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 90 நிலநீர் வாழி வகைகள், கங்கை டால்பின்கள் ஆகியவற்றையும் அச்சுறுத்துகிறது. வாரணாசி அருகில் கங்கை ஆற்று நீரில் கலக்கும் மனித கழிவுகளிலின் மாசின் அளவானது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரம்பைவிட 100 பங்கு அதிகமாகும். கங்கை ஆற்றைத் தூய்மைப் படுத்த வகுக்கப்பட்ட சுற்றுச்சூழல் முயற்சியான \"கங்கை செயல் திட்டம்\" என்ற திட்டமானது,   ஊழல், தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாதது,  மோசமான சுற்றுச்சூழல் திட்டமிடல், மற்றும் சமயத் தலைவர்களின் ஆதரவு இல்லாதது போன்ற காரணங்களினால் இதுவரை பெரிய தோல்வியிலேயே முடிந்தது. \nஆற்றோட்டம்.\nகங்கையின் முதன்மை நீரோட்டமானது, உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியிலுள்ள தேவ்பிரயாக் நகரில் பாகீரதி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளின் சங்கமத்தில் துவங்குகிறது. இந்து பண்பாடு மற்றும் புராணங்களில் பாகீரதி ஆதாரமாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அலக்நந்தா ஆறு, என நீரியல் ஆதாரம் கூறுகிறது. அலக்நத்தா ஆற்றின் நீராதாரமானது நந்தா தேவி, திரிசுல் மற்றும் கமேட் போன்ற சிகரங்களிலின் பனிமுகடுகளில் இருந்து உருவாகின்றது. பாகீரதியானது 3,892 மீ (12,769 அடி) உயரத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறைகளின் அடியில் உள்ள கோமுகியில் இருந்து தோற்றம்பெறுகிறது.\n\nகுறுகிய இமயமலை பள்ளத்தாக்கு வழியாக 250 கிமீ (160 மைல்) பாய்ந்த பிறகு, கங்கை ரிஷிகேஷில் உள்ள மலைகளிலிருந்து வெளிவருகிறது, பின்னர் புனித யாதிதிரைத் தலமான[[அரித்துவார்|அரித்துவாரில்] கங்கை சமவெளிக்குள் முதல் முறையாக நுழைகிறது. அரித்வாரில் ஒரு அணையானது, கங்கையில் இருந்து கொஞ்ச நீரை கால்வாய் வழியாக திசைதிருப்பி, உத்திரபிரதேச மாநிலத்தின் டூப் பிராந்தியத்தில் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது, ஆற்றின் வடகிழக்கு சமவெளிகளில் தென்கிழக்குப்பகுதிக்கு இப்போது தெற்கே ஓடும் ஆற்றின் குறுக்கே நதி இருக்கிறது.   இந்த கட்டம் வரை தெற்கே பாயக்கூடிய ஆறு, இதற்கு்கு மேல் தென் கிழக்கு நோக்கி திரும்பி வட இந்திய சமவெளிகளை வளமாக்குகிறது.\n\nகங்கை 800 கிமீ (500 மைல்) தொலைவுக்கு [[கன்னோசி]], ஃபருகஹாபாத், [[கான்பூர்]] ஆகிய நகரங்களை கடந்து பாய்கிறது.   வழியில் இதனுடன் ராம்கங்கா இணைந்து, சுமார் . சராசரியான வருட ஓட்டத்தை அளிக்கிறது. இந்து மதத்தில் புனித சங்கமமான அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கையுடன் [[யமுனை ஆறு]] இணைக்கிறது. இந்த சங்கமத்தில் யமுனை கங்கை விட பெரியதாக,  , 2,950 m3 / s (104,000 cu ft / s), அல்லது ஒருங்கிணைந்த ஓட்டத்தில் 58.5% பங்களிப்பை யமுனை அளிக்கிறது. \n\nஇப்போது கிழக்கே ஓடுகிம் ஆற்றோடு,  [[தமசா ஆறு]] இணைந்து, கெய்மீர் மலைத்தொடரிலிருந்து வடக்கே பாய்கிறது மேலும் சுமார் சராசரியான நீரோட்டத்தை அளிக்கிறது. தாம்சவுக்கு பிறகு [[கோமதி ஆறு]] இணைகிறது, இதன் பிறகு இமயமலையிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. கோமதி சராசரியாக வருடாந்த நீரோட்டமாக அளிக்கிறது. நேபாளத்தின் இமயமலைகளிலிருந்து தெற்கே பாயும் [[காக்ரா ஆறு]] (கர்னலி நதி) கங்கையுடன் இணைகிறது. காக்ரா ஆறு (கர்னலி), சுமார் சராசரி வருடாந்த நீரோட்டம் உடைய, கங்கையின் மிகப் பெரிய கிளை ஆறு ஆகும். காக்ராவுடன் (கர்னலி) சங்கமித்த பிறகு கங்கை தெற்கில் [[சோன் ஆறு|சோன் ஆற்றுடன்]] இணைகிறது, இது நீரை வழங்குகிறது. நேபாளிலிருந்து வடகிழக்கு பாயும் [[கண்டகி ஆறு, நேபாளம்|கண்டகி ஆறு]] பிறகு [[கோசி ஆறு]] ஆகியவை முறையே மற்றும் நீரை அளிக்கின்றன. காக்ரா ஆறு (கர்னலி) மற்றும் யமுனைக்கு அடுத்து கங்கையின் மூன்றாவது பெரிய துணை ஆறாக கோசி ஆறு உள்ளது. \n\nகங்கையாறு அலகாபாத் மற்றும் மால்காவிற்கும் இடையே பாய்ந்து, மேற்குவங்கத்தை நோக்கிச் செல்லும்போது கங்கை சுனார், [[மிர்சாபூர்]], [[வாரணாசி]], காசிபூர், [[பாட்னா]], [[ஹாஜீபூர், [[சப்ரா]], [[பாகல்பூர்]], பிலியா, பக்ஸார், சிமரியா, சுல்தங்கான்ஜ் மற்றும் சைட்புர் ஆகிய நகரங்களை கடந்து செல்கிறது. பாகல்பூரில், ஆறானது தெற்கு-தென்கிழக்கு திசையை நோக்கி திரும்பி பாகூரில் ஓடுகிறது. இதன்பிறகு ஆறானது அதன் ஓட்டத்தில் முதன் முதலில் [[கிளை ஆறு|கிளை ஆறாக]] [[ஊக்லி ஆறு]] பிரிகிறது, [[வங்காளதேசம்|வங்காளதேச]] எல்லைக்கு அருகில் கங்கையின் குறுக்கே [[ஃபராக்கா அணை]] கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சில வாய்கால்கள் வழியான ஹகிஹ்லி ஆறு இணைக்கப்பட்டுள்ளது. ஹகிஹ்லி ஆறானது பக்கிரிதி நதி மற்றும் [[ஜலாங்கி ஆறு]] ஆகியவற்றின் சங்கமத்தினால் உருவானது, மேலும் ஹூக்ளி பல துணை ஆறுகளைக் கொண்டுள்ளது. 541 கிமீ (336 மைல்) நீளமுடைய தாமோதர் ஆறு, வடிகாலைக் கொண்டது. ஹூக்ளி ஆறு சாகர் தீவுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நுழைகிறது. மால்டா மற்றும் வங்காள விரிகுடாவிற்கு இடையே, ஹூக்ளி ஆற்றானது முர்ஷிதாபாத், நாட்ப்விப், கொல்கத்தா ஹௌரா பொன்ற ஊர்களையும் நகரங்களையும் கடந்து செல்கின்றது.\n\nவங்கதேசத்தில் நுழைந்த பிறகு, கங்கையின் முதன்மைக் கிளை பத்மா என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திராவின் மிகப்பெரிய கிளை ஆறான ஜமுனா ஆறு பத்மாவுடன் இணைகிறது. மேலும் கீழே, பத்மா பிரம்மபுத்திராவின் இரண்டாவது மிகப்பெரிய கிளை ஆறான மேகனா ஆற்றுடன் சேர்ந்து, அது மேகானா என்ற பெயரைப் பெற்று, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.\n\nகங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் பாயும் பெரிய, வண்டல் நிறைந்த கங்கை வடிநிலம் உலகின் மிகப்பெரிய வடிநிலமாகும், இது சுமார் பரப்பளவு கொண்டது ஆகும். இது வங்காள விரிகுடாவில் நீண்டு செல்கிறது. \n\nசிவபெருமான் சடாமுடியில் கங்கை.\nசூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் [[பகீரதன்]]. தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை [[வசிட்டர்]] வாயிலாகக் கேட்டு, அவர்கள் நற்கதி அடையப் [[பிரம்மா|பிரம்மனை]] நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ \"நீ கங்கையையும் [[சிவன்|சிவனையும்]] நோக்கித் [[தவம்]] செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும்\" என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை சிவன் முன் தோன்றி, \"நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின்\" என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூற, பின் [[சிவன்]] வேண்டுகோளின்படி கங்கை வானுலகினின்று பூலோகம் வருகையில் சிவனாரால் கங்கை தாங்கப் பெற்றுப் பூமி பொறுக்கும் அளவுக்குப் பூமியில் விடப்பட்டாள். கங்கையை இறந்தோர் சாம்பலில் பாய வைத்து நற்கதி பெறச் செய்தவன். இவனால் கங்கை கௌரவம் பெற்றதால் கங்கைக்குப் பாகீரதி எனப் பெயர் வந்தது. இதனால் சிவபெருமான் [[கங்காதரன்]] என்று அழைக்கப்படுகிறார். \n\nகங்கா ஆரத்தி.\n[[வாரணாசி|வாரணாசியில்]] கங்கைக்கரையில் தினமும் கங்கை ஆற்றுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை [[கங்கா ஆர்த்தி]] என்கின்றனர்.\n\nதுணை ஆறுகள்.\nகங்கை ஆற்றின் [[துணை ஆறு]]கள்:\n- [[யமுனை ஆறு]]\n- [[கோசி ஆறு]]\n- [[கோமதி ஆறு]]\n- [[காக்ரா ஆறு]]\n- [[கண்டகி ஆறு, நேபாளம்|கண்டகி ஆறு]]\n\nவெளியிணைப்புகள்.\n- Cleaning the Ganga, step by step\n- Set up panel to monitor clearances, environmentalists urge Modi\n- ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014\n[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]\n\n", "document_id": "ta_ta_687"}, {"id": [1059, 6], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "புராண வரலாறு.\nசூரிய குலத்து அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன் தான் செய்வித்த \"ராஜசூய யாகத்திற்கு\" தட்சணையாக (காணிக்கையாக), யாகம் செய்த விசுவாமித்திரருக்கு தனது முழு நாட்டையும் தன் உடமைகளையும் வழங்கினார். ஆனால் விசுவாமித்திரர் இந்தத் தட்சணை போதாது என்று மேலும் பல தட்சணை கேட்டார். இனி தட்சணை வழங்க தன்னிடம் ஏதும் இல்லை என்பதால் தன்னையும், தன் மனைவியையும், தன் மகனையும் விசுவாமித்திர முனிவருக்கு தட்சணையாக கொடுத்துவிட்டு, அவருக்கு அடிமைச் சேவகம் செய்தார் அரிச்சந்திரன். . ராஜா அரிச்சந்திரன், காசி நகரத்து கங்கைக் கரையில் அமைந்த மயானத்தில் பிணங்களை எரிக்கும் வெட்டியானாக பணிபுரிந்ததால் இப்படித்துறைக்கு \"அரிச்சந்திரப் படித்துறை\" என்று பிற்காலத்தில் பெயராயிற்று.\n\nமத நம்பிக்கை.\nகாசியில் இறப்பவர்களை அரிச்சந்திர படித்துறையில் தகனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் பரம்பரை நம்பிக்கை. \n\nவெளி இணைப்புகள்.\n- அரிசந்திர படித்துறையில் சடலங்களை எரிக்கும் படக்காட்சிகள்\n- , காணொளி காட்சி, இராஜா அரிச்சந்திர படித்துறை\n- விக்கி மேபியாவில் அரிச்சந்திர படித்துறை\n- வாரணாசி, கங்கை ஆற்றின் படித்துறைகளின் பட்டியல்\n\nஇதனையும் காண்க.\n- அரிச்சந்திரன் கதை\n- அரிச்சந்திரன்\n- மணிகர்ணிகா படித்துறை\n- தச அஷ்வமேத படித்துறை \n\n\n\n\n", "document_id": "ta_ta_59426"}, {"id": [1059, 7], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்-தாம் எனும் நான்கு கோயில்களுள் கங்கோத்திரி கோயிலும் ஒன்று. மற்ற கோயில்கள்: யமுனோத்திரி கோயில், கேதார்நாத் கோயில், மற்றும் பத்ரிநாத் கோயில்.\n\nசுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமர்சிங் தாபா எனும் நேபாள இராணுவ தளபதி (கூர்க்கா படைத்தலைவர்), மிகச்சிறிதாக இருந்த இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். கோமுகம் எனும் பனிச்சிகரங்களிலிருந்து துவங்கும் கங்கை ஆற்றுக்கு பாகீரதி என்றும், தேவபிரயாகை நகரில் அலக்ந்தா ஆற்றுடன் கலக்கும் போது இவ்வாற்றுக்கு கங்கை ஆறு என்றும் பெயர்.\n\nபுராண வரலாறு.\nஇராமரின் முன்னோரான பகீரதன் என்பவர், தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை நீக்குவதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். தவத்தினை பாராட்டிய சிவபெருமான், தேவலோகத்தில் ஓடிக் கொண்டிருந்த கங்கை ஆற்றினை பூலோகத்தில் இறக்குவதற்கு முன், முதலில் தன் சடாமுடியில் தாங்கி, பின் சடைமுடியின் ஒரு பகுதியின் வழியாக கங்கை ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீரதனின் முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு எனும் முக்தி அடைந்தனர். எனவேதான் கங்கை ஆற்றை புனித ஆறு என்று அழைக்கின்றனர்.\n\nபார்க்க வேண்டிய மற்ற இடங்கள்.\n- கங்கோத்திரி தேசிய பூங்கா\n\nஇவற்றையும் காண்க.\n- கோமுகம்\n- ஜோஷி மடம்\n\nவெளி இணைப்புகள்.\n- கங்கோத்திரி கோயில் புகைப்படங்கள் \n- [கங்கோத்திரி http://www.badarikedar.org/content-kedar.aspx?id=17]\n- கங்கோத்திரி கோயில் வழிகாட்டி\n- கங்கோத்திரி கோயில் வரலாறு\n- சூரிய குண்டம், காணொலி காட்சி \n- உத்தரகாண்ட் வெள்ளம் சூன் 2013, காணொலி காட்சி & உத்தரகாண்ட் வெள்ளம் சூன் 2013, காணொலி காட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_58780"}, {"id": [1059, 8], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "படித்துறைகளில் வழிபாடு, சடங்குகள் மற்றும் கும்பமேளா.\nபுனித கங்கை ஆறு, காவேரி ஆறு, சிப்ரா ஆறு, நர்மதை ஆறு, துங்கபத்திரை ஆறு, கிருஷ்ணா ஆறு மற்றும் நர்மதை ஆறுகளில் மக்கள் இறங்கி குளிப்பதற்கு பல படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. புனித ஆறு, குளங்களின் படித்துறைகளில் நீத்தார் வழிபாடு போன்ற சமயச் சடங்குகள் செய்யப்படுகிறது. மேலும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் முடிந்தவுடன் இதுபோன்ற நீர்நிலைகளில் குளிப்பது இந்துக்களின் மரபாகும்.\n\nமேலும் கங்கை பாயும் வாராணசியின் மணிகர்னிகா படித்துறை மற்றும் அரிச்சந்திரன் படித்துறை, மற்றும் நேபாளத்தின் பசுபதிநாத் கோவில் அருகே பாயும் பாக்மதி ஆற்றின் படித்துறைகளில் இறந்தவர்களின் சடலங்களில் எரிப்பதால், இறந்தவர் வீடுபேறு அடைவர் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.\n\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா எனும் திருவிழா இந்தியாவின் கங்கை ஆறு பாயும் அரித்துவார், வாராணசி, பிரயாகை மற்றும் சிப்ரா ஆறு பாயும் உஜ்ஜைன் நகரங்களில் நடைபெறுகிறது.\n\nசடலங்களை எரியூட்டும் படித்துறைகள்.\nஇந்தியாவின் வாரணாசியில் உள்ள மணிகர்னிகா படித்துறை மற்றும் அரிச்சந்திரன் படித்துறையிலும், நேபாள நாட்டின், பசுபதிநாத் கோவில் அருகே பாயும் பாக்மதி ஆற்றின் படித்துறைகளில் இறந்த இந்துக்களின் சடலங்களை எரிப்பதால் வீடுபேறு கிட்டும் என நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- தெப்பக்குளம்\n\nவெளி இணைப்புகள்.\n- Ghats of Varanasi, webpage at \"Varanasi\" official website.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90692"}, {"id": [1059, 9], "question": "வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு <Query> (படம்) நடத்தப்படுகிறது.", "document": "துணை ஆறுகள்.\nகாக்ரா ஆற்றின் 9 துணை ஆறுகள்; பேக்ரி ஆறு, சர்ஜு ஆறு, குவுவானா ஆறு, மேற்கு ரப்தி ஆறு,சோட்டி கண்டகி ஆறு, சேத்தி ஆறு, தகாவார் ஆறு, மகாகாளி ஆறு மற்றும் புத்தி கங்கை ஆறுகளாகும்.\nநீர் மின் ஆற்றல்.\nநேபாளத்தில் பாயும் காக்ரா ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டி 900 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nநேபாளத்தில்.\nநேபாளத்தில் காக்ரா ஆறு டோப்லா மாவட்டம், ஹும்லா மாவட்டம், ஜும்லா மாவட்டம், காளிகோட் மாவட்டம் மற்றும் முகு மாவட்டம் என ஐந்து மாவட்டங்களின் வழியாக பாய்கிறது.\n\nஇந்தியாவில்.\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டம், ஆசம்கர் மாவட்டம், பாராபங்கி மாவட்டம், பஸ்தி மாவட்டம், பகராயிச் மாவட்டம் , திவோரியா மாவட்டம், பைசாபாத் மாவட்டம் , கோண்டா மாவட்டம், கோரக்பூர் மாவட்டம், சந்து கபீர் நகர் மாவட்டம், ஜவுன்பூர் மாவட்டம், லக்கிம்பூர் கேரி மாவட்டம், சீதாப்பூர் மாவட்டங்கள் மற்றும் பிகார் மாநிலத்தின் சரண் மாவட்டம் மற்றும் சிவான் மாவட்டம் வழியாக பாயும் காக்ரா ஆறு சிவான் மாவட்டத்தின் தோரிகஞ்சி என்ற இடத்தில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Nepal River Conservation Trust : \"The Karnali River\"\n- A very short description of Ghaghra River\n- Karnali Bridge in Far-Western Nepal\n\n\n\n\n", "document_id": "ta_ta_89102"}]
[{"id": [1060, 0], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "மேலும் அறிய.\n- \"The Secret of the Cenotaph\" by Andrew Crompton, 1999\n- \"Stilling the Pulse of Time\" by Bruce Cole, \"Wall Street Journal\", November 8, 2013\n\nவெளி இணைப்புகள்.\n- The New London School explosion cenotaph Memorial\n- Cenotaph of Sigismunda and Lutyen's Whitehall Cenotaph\n\n\n\n\n", "document_id": "ta_ta_62779"}, {"id": [1060, 1], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "விவிலிய விவரிப்பு.\nநற்செய்திகள் நான்கும் இன்னிகழ்வை விவரிக்கின்றன. \n\nஇயேசுவின் சீடர்களுள் ஒருவரான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி பெற்றார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் என விவரிக்கின்றது.\n\nமேலும் காண்க.\n- இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56458"}, {"id": [1060, 2], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "நிக்கதேமின் துணையோடு கொல்கொதாவில் இவர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார். ஒரு புதிய கல்லறை ஒன்றில் அவரின் உடலை அடக்கம் செய்தார் என விவிலியம் கூறுகின்றது.\n\nகத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் சில ஆங்கிலிக்கம் சபைகள் இவரை புனிதர் என ஏற்கின்றன.\n\nமேலும் காண்க.\n- கிறித்தவ மரபு புனைவு\n\nவெளி இணைப்புகள்.\n- A Biography of Joseph of Arimathea\n- Qumran text of Isaiah 53\n- The Legend of Joseph of Arimathea at Glastonbury\n- Jesus 'may have visited England', says Scottish academic\n\n\n\n\n", "document_id": "ta_ta_56459"}, {"id": [1060, 3], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக பின்வரும் இடங்கில் உள்ள கல்லறைகள் குறிப்பிடப்படுகின்றது. \n\n- திருக்கல்லறைத் தேவாலயம், எருசலேம்\n- தோட்டக் கல்லறை, எருசலேம் பழைய நகருக்கு வெளியே 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.\n- தல்பியட் கல்லறை (\"Talpiot Tomb\"), கிழக்கு எருசலேமின் பழைய நகருக்கு ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் கிழக்கு தல்பியட்டில் கல்லில் வெட்டப்பட்ட கல்லறை.\n- ரோசா பால் (\"Roza Bal\"), கசுமீரிலுள்ள கல்லறை.\n- சிங்கோ (\"Shingō\"), சப்பான்\n\nஇவற்றையும் பார்க்க.\n- இயேசுவை அடக்கம் செய்தல்\n- இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_82419"}, {"id": [1060, 4], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "- பிலேயால், ராக்கேலின் வேலைக்காரி.\n- செல்பால், லீயாலின் வேலைக்காரி.\n- யோசபத், மோசேயின் தாய்.\n- செல்போரா, மோசேயின் மனைவி.\n- எலிசபா, ஆரானின் தாய்.\n- அபிகையில், தாவீது அரசரின் மனைவிகளில் ஒருவர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பிதாப்பிதாக்களின் குகை\n\nவெளி இணைப்புக்கள்.\n- TOMB of OUR MATRIARCH RACHEL\n\n\n\n\n", "document_id": "ta_ta_82707"}, {"id": [1060, 5], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "மேலும் உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹால் அமைந்துள்ளது. இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இது யுனெசுகோவால் பண்பாட்டு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆக்ரா பற்றிய வளைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_685"}, {"id": [1060, 6], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "வரலாறு.\nகல்லறை \"ககியா சீயோன்\" என்ற பழைய ஆராதனை இல்லத்தின் எச்சங்களின் கீழ்ததள அறையின் மூலையில் அமைந்துள்ளது. இக்கட்டத்தின் மேல் தளம் இயேசுவின் மேல அறை என பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. தாவீது அடக்கம் செய்யப்பட்ட இடம் தெரியாதெனினும், டனாக் சீலோவாமுக்கு அண்மையில் தாவீதின் நகரின் தெற்குப் பக்கம் எனக் காட்டுகிறது. கி.பி 4 ஆம் நூற்றாண்டில், தாவீதும் அவருடைய தந்தையும் பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. பின்னர் சீயோன் மலை என கி.பி 9 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கருத்து காணப்பட்டது. துடேலா பெஞ்சமின் 1173 இல் எழுதிய எழுத்துப்படைப்பு இதுபற்றிய மீள் விபரிப்புக்குட்படுத்தியது. இரு யூதத் தொழிலாளிகள் தாவீதின் மூல அரண்மனைக்கு குறுக்காக சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தபோது, பொன்னால் நிறைந்த முடியையும் செங்கோலையும் கண்டுபிடித்ததால் அவ்விடம் தாவீதின் கல்லறையாக இருக்க வேண்டும் என்ற தீர்மானிக்கச் செய்தது. தற்போது பாதுகாக்கப்பட்டுள்ள கோதிக் வெறுங்கல்லறை சிலுவைப் போர் வீரர்களால் கட்டப்பட்டது. சாமுவேல் நூலின்படி சீயோன் மலை தாவீதினால் வெற்றி கொள்ளப்பட்டது என்பதால் மத்தியகால யாத்திரிகர்களால் இவ்விடம் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டு, இங்குதான் அடக்கம் செய்யப்பட்டார் என கருதப்பட்டது. 1335 இல், பழைய தேவாலயம் பிரான்சிஸ்கன் சபையின் துறவியர் மடமாக மாறியதாயினும், கிரேக்க மரபுவழித் திருச்சபைத் தலைமைக் குருக்களுடனான பதட்டம் காரணமாக பிரான்சிஸ்கன் வாசிகள் இவ்விடத்தை மூடிவிட்டனர்.\n\nஎருசலேமிலுள்ள பிரான்சிஸ்கன் துறவியர் மடம் தற்போதுள்ள தாவீது அரசர் கல்லறைத் தொகுதியில் 16 ஆம் நூற்றாண்டில் அமைந்திருக்கவில்லை. அது ஒரு துறவியர் மடமாக அல்ல, மாறாக சிறிய துறவியர் மட அறையாக, தற்போதுள்ள தாவீதின் கல்லறையின் மேற்குப் பகுதியில் இறுதி இரவுணவு இடமாகக் கருதப்பட்டது. துறவியர் கழிவுகளை இன்றுள்ள கல்லறைத் தொகுதியில் கிழக்குப் பகுதியில் எறிவதற்குப் பயன்படுத்தினார்கள். சரிப் அஃமட் தயானி என்பவர் இன்று தாவீது அரசரின் கல்லறையப் பக்கம் கவனித்தில் கொள்ளப்படாமல் இருந்த கிழக்குப் பகுதியை துப்புரவு செய்து, 1490 களில் கட்டி முடித்தார். அவர் தற்போதுள்ள தொகுதியின் கிழக்குப் பகுதியில் முசுலிம் தொழுகைக்கான இடத்தை உருவாக்கினார். 1524 இல் எருசலேம் குடியிருப்பாளர்களால் பிரான்சிஸ்கன்கள் மலையிலிருந்து வெளியே அப்புறப்படுத்தப்பட்டனர். எருசலேம் குடியிருப்பாளர்களால் சரிப் அஃமட் தயானிக்கு வழங்கப்பட்ட பெயரான \"இபன் டாவூட்\" என்ற பெயரைக் கொண்ட முசுலிம் தொழுகைக்கான பள்ளிவாசலை சுல்தான் சுலைமான் என்பவரின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82411"}, {"id": [1060, 7], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "தாமசத் தியாகம்.\nஒருவனுக்கு விதிக்கப்பட்ட செயலை (கர்மத்தை) முற்றிலும் துறந்துவிடுவது முறையல்ல. அவ்வாறு மதிமயக்கத்தினால் செயலை துறப்பது தாமசத் தியாகம் ஆகும்.\n\nராஜசத் தியாகம்.\nஒரு செயல் செய்வதால் துக்கத்தைத் தருமென்று நினைத்து, உடலை வருத்த வேண்டி இருக்குமோ என்ற பயத்தால் அந்த கருமத்தை செய்யாது விட்டால் அது ராஜசத் தியாகம் ஆகும். \n\nசாத்வீக தியாகம்.\nஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை (செயலை) தான் செய்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன், பற்றுதலையும் கர்மத்தால் உண்டாகும் பலனையும் துறந்து செயலைச் செய்தால் அவ்வகையான தியாகம் சாத்வீக தியாகம் ஆகும். சத்துவ குணம் நிறைந்தவனும், அறிவாளியும், ஐயம் நீங்கிய தியாகியானவன், ஒரு செயலை நல்லது அல்ல என்று வெறுப்பதும் இல்லை. ஒரு செயல் நல்லது என்று அதில் நாட்டம் கொள்வதும் இல்லை. \n\nஉடலைத் தாங்குபவன் எவனும் செயல்களை துறந்து விடுவது என்பது முடியாத செயல். ஆகவே செயல்கள் செய்வதனால் உண்டாகும் புண்ணியம்-பாவம் கர்மபலன்களைத் தியாகம் (துறப்பது) செய்வனே தியாகி எனப் போற்றப்படுவான்.\n\nதியாகம் செய்வதால் உண்டாகும் பலன்கள்.\nதாமசத்தியாகம் மற்றும் ராஜசத் தியாகம் செய்தவர்கள் தாம் இறந்த பின், இதமற்ற,அல்லது இதமான அல்லது இரண்டும் கலந்த கர்ம பலனைகளை அனுபவிப்பார்கள். ஆனால் சாத்வீகத் தியாகம் செய்தவர்கள் அத்தகைய பலனை அடையாது அதைவிட மேலான பலனை அடைவார்கள்.\nஉசாத் துணை.\n- பகவத் கீதை, அத்தியாயம் பதினெட்டு, சுலோகம் 7 முதல் 13 முடிய\n\n\n\n\n", "document_id": "ta_ta_57508"}, {"id": [1060, 8], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "- யுட்டீக்கியன் (; ) என்னும் பெயருக்கு \"பேறுபெற்றவர்\" என்பது பொருள்.\n\nகல்லறை கண்டுபிடிப்பு.\n1854இல் ஜோவான்னி பத்தீஸ்தா ரோஸ்ஸி என்னும் இத்தாலிய அகழ்வாளர் உரோமை நகரில் ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தைக் கண்டுபிடித்தார்.() அங்கு பல திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n\nதிருத்தந்தை யுட்டீக்கியனின் கல்லறையின் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்க மொழியில் உள்ள அக்கல்வெட்டிலிருந்து யுட்டீக்கியனின் கல்லறை இருந்த இடம் அடையாளம் காணப்பட்டது. இவரே அக்கல்லறையில் இறுதியாகப் புதைக்கப்பட்ட திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஇவரின் ஆட்சி எவ்வளவு காலம் நீடித்தது என்பது குறித்துக் கருத்து வேறுபாடு உள்ளது. திருத்தந்தையர் நூல் (\"\") என்னும் பண்டைக்கால ஏட்டின்படி, இவர் 8 ஆண்டுகள் 11 மாதங்கள் ஆட்சிசெய்தார். ஆனால் யூசேபியஸ் () என்னும் பண்டைக்கால வரலாற்றறிஞர், அவர் 10 மாதங்களே திருத்தந்தையாக ஆட்சிசெய்தார் என்கிறார்.\n\nகிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு இரத்தம் சிந்தி இறந்த 324 பேரை யுட்டீக்கியன் அடக்கம் செய்தார் என்றும், திராட்சைப் பழம் மற்றும் அவரை விதைகளை ஆசீர்வதிக்கும் பழக்கம் இவரால் தொடங்கப்பட்டது என்றொரு செய்தி உள்ளது. ஆனால் இதற்குப் போதிய வரலாற்று ஆதாரம் இல்லை. ஏனெனில் உரோமை மன்னன் அவுரேலியனின் () இறப்புக்குப் பின்பு கிறித்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை. மேலும் நிலத்தின் விளைச்சலை ஆசீர்வதிப்பது பிற்கால பழக்கமாகும்.\n\nதிருவிழா.\nதிருத்தந்தை புனித யுட்டீக்கியனின் திருவிழா திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அவரது இறப்புக்குப் பின் உரோமைப் பேரரசன் தியோக்ளேசியன் காலத்தில் கிறித்தவம் மீண்டும் துன்புறுத்தப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Opera Omnia\n\n\n\n\n", "document_id": "ta_ta_30389"}, {"id": [1060, 9], "question": "<Query> என்பது உடலை அடக்கம் செய்யாது, ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.", "document": "கி.பி. 130-300 காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட நினைவுக் கட்டடத் தொகுதியின் (\"mausoleum\") மேற்கு ஓரத்தில் பேதுரு கல்லறை உள்ளது. \n\nகல்லறை இடத்தில் எலும்புகள் கண்டுபிடிக்கப்படுதல்.\nகி.பி. சுமார் 330 இல், காண்ஸ்டண்டைன் மன்னர் ஆட்சியின்போது புனித பேதுரு கல்லறைமீது ஒரு பெருங்கோவில் கட்டப்பட்டது. அக்கோவிலுக்கான அடித்தளம் அமைத்தபோது ஏற்கெனவே இருந்த நினைவுக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு, மண்ணால் நிரப்பப்பட வேண்டியதாயிற்று. \n\nஇன்றைய புனித பேதுரு பெருங்கோவிலின் கீழே புனித பேதுரு கல்லறைப் பகுதியில் அமைந்த இரண்டாம் நூற்றாண்டு நினைவிடத்தில் (\"shrine\") இரண்டு முறை அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகளின்போது பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. \n\nபுனித பேதுருவின் எலும்புகள் உறுதிப்படுத்தப்படுதல்.\nஅந்த எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவில், புனித பேதுருவின் கல்லறை இன்று புனித பேதுரு பெருங்கோவில் எழுகின்ற இடத்தின் கீழ் உள்ளது என்பது உறுதி என்றாலும், புனித பேதுருவின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஐயத்துக்கு இடமில்லாத முறையில் உறுதியாகக் கூற இயலவில்லை என்று திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1950இல் அறிக்கை விடுத்தார். \n\nஅதன் பின் மேலும் பல எலும்புகள் கிடைத்தன. அவற்றோடு ஒரு கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. அக்கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, திருத்தந்தை ஆறாம் பவுல் புனித பேதுருவின் மீபொருள்கள் (\"relics\") அடையாளம் காணப்பட்டன என்று 1968ஆம் ஆண்டு, சூன் மாதம் 26ஆம் நாள் அறிவித்தார்.\n\nஆய்வாளர் முடிவு.\nபுனித பேதுருவின் கல்லறையாகத் திருச்சபையால் கருதப்படும் இடம் இன்றைய புனித பேதுரு பெருங்கோவிலின் நடுப் பீடத்தின் கீழே அமைந்துள்ள நினைவுக் கட்டடத்தின் (\"aedicula\") அடிமட்டத்தில் உள்ளது. அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் நான்கு மனிதர்களின் எலும்புகளும் மற்றும் சில ஆடுமாடு எலும்புகளும் ஆகும். \n\nமுதல் அகழ்வாய்வு முயற்சி 1939இலிருந்து 1950 வரை நடந்தது. 1953இல் மற்றுமொரு எலும்புத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எலும்புத் தொகுதி, அகழ்வாய்வாளர்களுக்குத் தெரியாமல் அகற்றப்பட்டிருந்தது. அந்த எலும்புத் தொகுதி, அருகேயிருந்த ஒரு புதையிடத்திலிருந்து (\"niche\") அகற்றப்பட்டதாகும். அப்புதையிடம் இருப்பது \"வரைசுவர்\" (\"graffiti wall\") என்று அழைக்கப்படும் சுவரின் வடக்கே ஆகும். அந்த வரைசுவர் \"சிவப்புச் சுவர்\" (\"red wall\") என்னும் ஒரு சுவரோடு இணைகிறது. சிவப்புச் சுவர், மேலே கூறப்பட்ட புதையிடத்தின் வலப்புறம் உள்ளது. \n\nபுதையிடத்திலிருந்து பெறப்பட்ட எலும்புத் தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த எலும்புகள் சுமார் 60-70 வயதுடைய ஆண் ஒருவரின் எலும்புகள் என்று கண்டறியப்பட்டது. அகழ்வாய்வு அறிஞர் மார்கரீத்தா குவார்தூச்சி (\"Margherita Guarducci\") என்பவர் அந்த எலும்புகள் புனித பேதுருவின் எலும்புகளே என்று தகுந்த காரணங்களோடு நிறுவியுள்ளார். அவர் கூற்றுப்படி, கி.பி. 313இல் உரோமைப் பேரரசில் கிறித்தவர் தம் சமயத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம் என்று மன்னர் காண்ஸ்டண்டைன் ஆணை பிறப்பித்த காலத்தில், பேதுருவின் எலும்புகள் நினைவுக்கட்டடப் பகுதியிலிருந்து (\"aedicula\") எடுக்கப்பட்டு, புதையிடத்தில் (\"niche\") பாதுகாப்பாக வைக்கப்பட்டன.\n\nவத்திக்கான் குன்றத்தில் புனித பேதுருவின் இறப்பு.\nதிருச்சபை வரலாற்று ஆசிரியரும் மன்னர் காண்ஸ்டண்டைன் காலத்தில் வாழ்ந்தவருமாகிய யூசேபியஸ் (263-339) என்பவர் கூற்றுப்படி, \"பேதுரு உரோமைக்கு வந்து, சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு உயிர்துறந்தார்.\"இச்செய்தியை ஓரிஜன் (இறப்பு: சுமார் 254) என்னும் பண்டைக் கிறித்தவ அறிஞர் ஏற்கெனவே கூறியதாகவும் யூசேபியஸ் குறிப்பிடுகிறார்.\n\nபேதுரு எங்கே, எவ்வாறு இறந்தார் என்பது பற்றிய குறிப்பு தெர்த்தூல்லியன் (சுமார் 160-220) எழுத்துகளிலும் உள்ளது.அவர் கூற்றுப்படி, நீரோ மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்திய காலத்தில் பேதுருவும் கொல்லப்பட்டார்.\n\nஉரோமை வரலாற்றாசிரியர் டாசிட்டஸ் தரும் குறிப்பு.\nஉரோமையின் தலைசிறந்த வரலாற்றாசிரியராகக் கருதப்படுகின்ற டாசிட்டஸ் (கி.பி. 56-117) என்பவர் நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்தை விவரிக்கும்போது, பேதுருவின் சாவுபற்றித் தனியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அம்மன்னனின் ஆட்சியில் கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்::\nமேலும், டாசிட்டஸ் கூற்றுப்படி, கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் நீரோ மன்னனின் விளையாட்டுப் பேரரங்கில், அரச தோட்டங்கள் அமைந்திருந்த இடத்தில் நடந்தன. கி.பி. 64இல் நீரோ மன்னன் ஆட்சியில் உரோமை நகர் தீப்பற்றி எரிந்ததின்விளைவாக \"மாபெரும் விளையாட்டரங்கம்\" (\"circus maximus\")என்று அழைக்கப்பட்ட ஆட்டக்களம் பெரும் சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குக் களிப்பூட்ட நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் (கிறித்தவர்களைத் துன்புறுத்தி விலங்குகளுக்கு இரையாக்கியது உட்பட) நீரோ விளையாட்டரங்கில்தான் நடைபெற்றன. \n\nபிற ஆதாரங்கள்.\nமேற்கூறிய செய்திகளை உறுதிப்படுத்துகின்ற பிற ஆதாரங்களும் உள்ளன. கி.பி. 4-5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட \"பேதுரு மற்றும் பவுல் ஆற்றிய திருப்பணிகள்\" (\"Acts of Peter and Paul\") என்னும் நூல் பேதுரு சிலுவையில் அறையுண்டு இறந்ததைக் குறிப்பிடுகிறது: \n\nமேலே \"நவுமாக்கியா\" என்று குறிப்பிடப்படும் இடம் நீரோவின் விளையாட்டரங்கத்தின் நடுவே அமைக்கப்பட்ட செயற்கை ஏரி. அங்கே மக்களைக் களிப்பூட்டுவதற்காகக் கப்பல் சண்டை நடத்தினர். \"வத்திக்கான்\" என்று குறிக்கப்படுவது அக்காலத்தில் நீரோ விளையாட்டரங்கத்தை அடுத்திருந்த ஒரு குன்றம். அதன் அருகே டைபர் ஆறு ஓடியது. கிறித்தவர்களும் உரோமை சமயத்தவரும் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் அப்பகுதியில் இருந்தது.\n\nஆயர் தியோனீசியசு எழுதிய கடித ஆதாரம்.\nகொரிந்து நகரில் ஆயராக இருந்த தியோனீசியசு என்பவர் திருத்தந்தை சொத்தேருக்கு (இறப்பு: கிபி 174) ஒரு நன்றிக் கடிதம் எழுதினார்.\n\nதிருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே சொத்தேர் உரோமைத் திருச்சபையிலிருந்து காணிக்கை பிரித்து அதைக் கிரேக்க நாட்டில் கொரிந்து திருச்சபைக்கு அனுப்பிவைத்தார். தேவையில் உழன்ற கொரிந்து திருச்சபைக்கு உதவி செய்த உரோமைத் திருச்சபைக்கு நன்றிகூறி கொரிந்து நகர் ஆயர் தியோனேசியுசு கடிதம் எழுதினார். அதில் கீழ்வருமாறு கூறுகிறார்:\n\nபேதுருவின் உடல் வைக்கப்பட்ட இடம்.\nபேதுரு வத்திக்கான் குன்றுப் பகுதியில் துன்புற்று இறந்ததால் அப்பகுதியிலேயே அவருடைய உடலைக் கிறித்தவர்கள் அடக்கம் செய்தார்கள். மரபுப்படி, முதலில் பேதுருவின் உடல் வைக்கப்பட்ட இடம் கிறித்தவர்களுக்கு உரிமையானதாக இருந்தது. வத்திக்கான் குன்றில் கிறித்தவர்களுக்கும் உரோமை சமயத்தவர்க்கும் பயன்பட்ட ஒரு கல்லறைத் தோட்டம் இருந்தது. அக்கல்லறைத் தோட்டம் அக்கால உரோமை நகரில் நன்கு அறியப்பட்ட சாலைகளுள் ஒன்றாகிய \"கொர்னேலியா சாலை\" அருகே அமைந்தது.\n\nபேதுருவின் கல்லறை என்பது நிலத்துக்கு அடியில் தோண்டி கட்டப்பட்ட \"நிலவறை\" (\"vault\"). சாலையிலிருந்து நிலத்துக்குக் கீழே இறங்கிச் சென்ற படிகள் வழியாக அந்த நிலவறையை அடைய முடிந்தது. நிலவறையின் மையப் பகுதியில் உடலடங்கிய கற்பெட்டி (\"sarcophagus\") இருந்தது.\n\n\"திருத்தந்தையர் நூல்\" (\"Liber Pontificalis\" = \"Book of the Popes\") என்னும் தொகுப்பின்படி,திருத்தந்தை அனகிலேத்துஸ் பேதுரு இறந்த உடனேயே அவருக்காகக் கட்டப்பட்ட நிலத்தடி கல்லறையின் மீது ஒரு \"கல்லறை நினைவகத்தை\" (\"sepulchral monument\") கட்டினார்.இது ஒரு சிற்றறை போன்றது. அதில் மூன்று அல்லது நான்கு பேர் கல்லறைமேல் முழந்தாட்படியிட்டு இறைவேண்டல் செய்ய வசதியாக அமைந்தது.\n\nமன்னர் ஜூலியன் தரும் குறிப்பு.\nகாண்ஸ்டண்டைன் வழியில் வந்த மன்னர் ஜூலியன் (ஆட்சி: 355-363) கிறித்தவ மதத்தை எதிர்த்து, பண்டைய உரோமை மதத்தை ஆதரித்தவர். அவர் 363இல் எழுதிய நூலில் பின்வருமாறு கூறுகிறார்:\n\nகாயுஸ் குறிப்பிடுகின்ற \"வெற்றிச் சின்னம்\".\nமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த காயுஸ் என்னும் குரு (\"Caius the presbyter\")புரோக்ளுஸ் என்னும் மொந்தானியக் கொள்கையரை எதிர்த்து எழுதிய நூலின் சிறு பகுதிகள் பண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் யோசேபுசின் நூல்களிலிருந்து தெரியவருகின்றன. காயுஸ் பின்வருமாறு கூறுகிறார்:\nமேலே குறிப்பிடப்படுகின்ற \"வெற்றிச் சின்னம்\" என்பது மூல மொழியில் \"trophoea\" ஆகும். அதன் பொருள் \"வெற்றிச் சின்னம்\" (\"trophy\"), அதாவது \"சாவின் மீது வெற்றிகொண்டோருக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் அல்லது கல்லறை\" என்றாகும்.திருத்தூதர்களாகிய பேதுரு, பவுல் ஆகிய இருவரும் உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டாலும், பேதுருவின் வெற்றிச் சினனம் (\"கல்லறை\") வத்திக்கான் குன்றிலும், பவுலின் வெற்றி சின்னம் (\"கல்லறை\") ஓஸ்தியா சாலையிலும் உள்ளன. இத்தகவலை எடுத்துக் கூறி, காயுஸ் என்பவர் திருச்சபையின் உண்மைப் போதனையை மொந்தானியக் கொள்கையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். \n\nவலேரியன் மன்னன் ஆட்சி காலத்தில்.\nஉரோமை ஆட்சியில் துன்புறுத்தப்பட்ட கிறித்தவர்கள் திருத்தூதர்களாகிய பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் கல்லறைகளுக்குத் திருப்பயணமாகச் சென்றார்கள். அக்கல்லறைகளில் அவர்கள் இறைவேண்டல் செய்துகொண்டிருந்தபோது வன்முறையாக இழுத்துக் கொண்டு போகப்பட்டு, துன்புறுத்தப் பட்டார்கள் என்னும் செய்தி \"மறைச்சாட்சியரின் வாழ்க்கை\" (\"Acts of the Martyrs\") என்னும் நூல் தொகுப்பில் குறிக்கப்பட்டுள்ளது.\n\nவலேரியன் என்னும் உரோமை மன்னன் காலத்தில் (ஆட்சி: 253-260) கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை மிகவும் கொடூரமாயி்ற்று. இறந்தோரின் உடலுக்குப் பாதுகாப்பு அளித்த உரோமைச் சட்டம் புறக்கணிக்கப்பட்ட அக்காலக் கட்டத்தில், கி.பி. 258இல் பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் உடல்களின் மீபொருள்கள் (\"relics\") அவர்களுடைய கல்லறைகளிலிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்புக்காகப் புனித செபஸ்தியான் சுரங்கக் கல்லறைத் தோட்டத்தில் இரவோடு இரவாக மறைத்துவைக்கப்பட்டன என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். வலேரியன் மன்னனின் ஆட்சி முடிந்ததும், கி.பி.260ஆம் ஆண்டில் அம்மீபொருள்கள் மீண்டும் பழைய கல்லறையிடத்திற்கே கொண்டுசேர்க்கப்பட்டிருக்கலாம்.\n\nமன்னர் காண்ஸ்டண்டைன் புனித பேதுருவுக்குக் கோவில் கட்டுதல்.\nமுதலாம் காண்ஸ்ட்ண்டைன் என்றும் மகா காண்ஸ்டண்டைன் என்றும் அழைக்கப்படுகின்ற மன்னர் உரோமைப் பேரரசர் ஆனதும், கி.பி. 313இல் கிறித்தவர்களுக்கு மதச்சுதந்திரம் வழங்கி ஆணை பிறப்பித்தார். அதன்படி, கிறித்தவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்கள் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன; அரசின் அடக்குமுறையும் மறைந்தது. \n\nகிறித்தவர்கள் தங்கள் மத வழிபாட்டுக்காகக் கோவில்கள் கட்டுவதற்கான உரிமை பெற்றார்கள். உரோமையில் கிறித்தவத்தைப் பரப்பிய பேதுரு, பவுல் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடம் தனிப்பட்ட வணக்கத்துக்கு உரியதாகக் கருதப்பட்டதால், அவ்விடங்களில் சிறப்புமிக்க கோவில்களைக் கட்டும் திட்டம் உருவாகியது.\n\nகாண்ஸ்டண்டைன் அக்கோவில்களைக் கட்டுவதற்கு நிதி உதவி அளித்தார். \n\nபேதுருவின் கல்லறை அமைந்திருந்த இடத்தில் கோவில் கட்டுவதற்காக வத்திக்கான் குன்றத்தின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டது. புதிய கோவிலின் நடுப்பீடம் பேதுரு கல்லறைக்கு நேர் மேலே அமையுமாறு திட்டமிடப்பட்டது. ஆனால் பேதுரு கல்லறைக்கு மேலே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த நினைவுக் கூடத்தை என்ன செய்வதென்ற சிக்கல் எழுந்தது. \n\nகிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில் அந்த நினைவுக்கூடத்திற்குச் சென்று இறைவேண்டல் நிகழ்த்துவது வழக்கம். எனவே அந்த நினைவுக்கூடம் அழிந்துவிடலாகாது என்று அவர்கள் விரும்பினர்.\n\nபுதிய கோவிலைக் கட்டியபோது பேதுரு நினைவுக்கூடம் ஒரு சிற்றாலயமாக மாற்றுருப் பெற்றது. அது இன்று \"நம்பிக்கை அறிக்கையின் சிற்றாலயம்\" (\"Chapel of the Confession\") என்று அழைக்கப்படுகிறது. பேதுரு கிறித்தவ நம்பிக்கைக்காகச் சாகவும் அஞ்சவில்லை என்பதன் சின்னமாக அச்சிற்றாலயம் எழுப்பப்பட்டது. அச்சிற்றாலயத்தின் மேலே புதிய கோவிலின் நடுப்பகுதியின் கீழ்த்தளம் அமைக்கப்பட்டது. கீழ்த்தளம் சிறிது உயர்த்தப்பட்டு, \"நம்பிக்கை அறிக்கைச் சிற்றாலயத்தின்\" நேர்மேலே புதிய கோவிலின் பீடம் வருமாறு கட்டப்பட்டது. \n\nஇந்தக் கட்டட அமைப்பு இன்றுவரை நீடித்துள்ளது.\n\nகாண்ஸ்டண்டைன் பேதுரு கல்லறையை மிகச் சிறப்பாக அலங்கரித்தார் என்று \"திருத்தந்தையர் நூல்\" (\"Liber Pontificalis\") என்னும் ஏடு கூறுகிறது.\n\nபேதுருவின் உடலை உள்ளடக்கிய கற்பெட்டி (\"sarcophagus\") நான்கு பக்கங்களிலும் வெண்கலத்தால் போர்த்தப்பட்டது; அதன் நீள, அகல, உயர அளவை ஒவ்வொன்றும் 5 அடி; அதன்மேல் 150 பவுண்டு எடையுள்ள ஒரு தங்கச் சிலுவை நிறுவப்பட்டது; \"அரச மாட்சி நிறைந்த ஒளிமிக்க இந்த இல்லிடம் காண்ஸ்டண்டைன் அகுஸ்துஸ் மற்றும் ஹெலேனா அகுஸ்தா ஆகியோரால் எழுப்பப்பட்டது\" என்னும் வாசகம் அதன்மேல் பொறிக்கப்பட்டது. இத்தகவல்களை மேற்கூறிய \"திருத்தந்தையர் நூல்\" தருகிறது.\n\nபேதுரு கல்லறையை அணிசெய்த பொன்னையும் வெள்ளியையும் பிற செல்வங்களையும் 846இல் உரோமை மேல் படையெடுத்து வந்த சாரசீனியர்கள் கொள்ளையடித்துச் சென்றார்கள் என்று கருதப்படுகிறது.\n\nபுனித பேதுருவின் மண்டையோடு 9ஆம் நூற்றாண்டிலிருந்து புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவிலில் பாதுகாக்கப்படுவதாக ஒரு மரபு உள்ளது. அங்குதான் புனித பவுலின் மண்டையோடும் உளதாகவும் கூறப்படுகிறது.\n\nஅண்மைக் காலத்தில் நடந்த முதல் அகழ்வாய்வு.\nகி.பி. 1939-1949 காலக்கட்டத்தில் வத்திக்கானின் மேற்பார்வையில் பேதுரு கல்லறையின் கீழே அகழ்வாய்வு நிகழ்ந்தது. அகழ்வாய்வுக் குழுவுக்கு வத்திக்கான் தரப்பில் மேற்பார்வையாளராக மொன்சிஞ்ஞோர் லூட்விக் காஸ் (\"Monsignor Ludwig Kaas\") என்பவர் நியமிக்கப்பட்டார்.\n\nதிருத்தந்தை பன்னிரண்டாம் பயசுக்கு மொன்சிஞ்ஞோர் காஸ் நெருங்கிய ஆலோசராகச் செயல்பட்டவர். புனித பேதுரு கல்லறையின் கீழ் அகழாய்வு நடத்தும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பைக் காசிடம் திருத்தந்தை ஒப்படைத்தார்.\n\nஅகழ்வாய்வுக் குழுவின் அயரா முயற்சியினால் இன்றைய பேதுரு கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே கி.பி. 2-3 நூற்றாண்டுகளைச் சார்ந்த உரோமை சமய இறந்தோர் நினைவுக் கட்டடத் தொகுதி (\"mausoleum\") கண்டுபிடிக்கப்பட்டது. அது \"வத்திக்கான் கல்லறைத் தோட்டம்\" (\"Vatican Necropolis\") என்று அழைக்கப்படுகிறது.\n\nமுன்னாட்களில் காண்ஸ்டண்டைன் மன்னர் கட்டிய பேதுரு கோவில் வேலையும், பின்னர் 16ஆம் நூற்றாண்டில் பெர்னீனியால் உருவாக்கப்பட்ட வெண்கல சிறப்புக் குடைக் கோபுரம் (\"baldacchino\") எழுப்ப அடித்தளம் தோண்டப்பட்டதும் வத்திக்கான் கல்லறைத் தோட்டத்தின் நினைவுக் கட்டடங்களைப் பெரும்பாலும் அழித்துவிட்டன. \n\nஅவ்வாறு ஓரளவு அழிந்தவற்றுள் \"ஜூலியஸ் கல்லறை\" (\"Tomb of the Julii\") சிறப்புவாய்ந்தது. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த அக்கல்லறையில் அமைக்கப்பட்ட கற்பதிகை ஓவியங்கள் கிறித்தவ சமயக் கருத்துகளைச் சித்தரிக்கின்றன. ஓர் ஓவியத்தில் இயேசு சூரியனாகச் சித்தரிக்கப்படுகிறார். பழைய கிரேக்க-உரோமை மதத்தில் சூரியக் கடவுள் இருந்தது போல, இங்கே இயேசு சூரியனாகவும், ஒரு தேரில் விண்ணகம் செல்வதாகவும் உருவகிக்கப்படுகிறார். \n\nஅதே கல்லறையில் யோனா ஓவியம், மீன்பிடிப்பவர் ஓவியம் (ஒருவேளை பேதுருவாக இருக்கலாம்), இயேசு நல்ல ஆயராகக் காண்பிக்கப்படும் ஓவியம் போன்ற கற்பதிகை ஓவியங்கள் உள்ளன. இவை கிறித்தவ சமயக் கருத்துக்களைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் மிகப் பழமையானவையாகக் கருதப்படுகின்றன. இந்த ஓவியங்கள் 16ஆம் நூற்றாண்டில் தெரியவந்தன.\n\nஇன்றைய புனித பேதுரு நடுப்பீடத்தின் நேர் கீழாக நினைவுச் சின்னம் எதுவும் கட்டப்பட்டதில்லை. அதிக ஆழமற்ற புதைகுழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றில் எழுத்துகள் பதிக்கப்பட்ட ஓர் ஓடு வெஸ்பாசியன் மன்னன் காலத்தது என்று தெரிகிறது (ஆட்சிக்காலம்: கி.பி. 69-79). பின்னர் தோண்டப்பட்ட குழிகள் எல்லாம் நடுப்பகுதியைக் கவனமாகத் தவிர்த்து, அதைச் சுற்றி மட்டுமே தோண்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\n\nநடுப்பீடத்தின் கீழே அமைந்த சுவரைத் தொட்டு ஒரு நினைவுச் சின்னம் கி.பி. சுமார் 160இல் கட்டப்பட்டது எனவும் தெரிகிறது. \n\nபேதுரு கல்லறை தொடர்பான மேற்கூறிய கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டதும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.\n\nபுனித பேதுருவின் எலும்புகள் 1942இல் இடம் மாற்றப்படுதல்.\nபேதுரு கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே 1942இல் அகழ்வாய்வு நடத்தியபோது நிர்வாகியாக இருந்த மொன்சிஞ்ஞோர் லூட்விக் காஸ், தோண்டப்பட்ட இடத்தினருகில் இருந்த மற்றொரு கல்லறையில் அடக்கப்பட்ட ஒருவரின் மீபொருள்களை (\"relics\") கண்டார். அம்மீபொருள்களுக்குத் தகுந்த வணக்கம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், அகழாய்வு நெறிமுறைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும், அவர் அம்மீபொருள்களை மற்றோர் இடத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு பணித்தார். இச்செய்தியை அவர் அகழாய்வுக் குழுவினரிடம் தெரிவிக்கவில்லை.\n\nமொன்சிஞ்ஞோர் காஸ் 1952, ஏப்ரல் 15ஆம் நாள் காலமானார். அதைத் தொடர்ந்து பேராசியர் மார்கரித்தா குவார்தூச்சி என்பவர் பேதுரு கல்லறை அகழ்வாய்வுக் குழுவுக்கு மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்றார்.\n\nஅகழ்வாய்வு அறிஞர் மார்கரித்தா குவார்தூச்சி வழங்கிய முடிவுகள்.\nமுதலில் நடந்த அகழ்வாய்வின்போது அகற்றப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டிருந்த குழி குவார்தூச்சியின் கவனத்தை ஈர்த்தது. நினைவுப் பீடத்தில் இருந்த அக்குழி 77 செமீ நீளம், 29 செமீ அகலம், 315 செமீ உயரமுடையதாகவும், உள்பகுதியில் பளிங்குக் கல்லால் போர்த்தப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, குவார்தூச்சி அக்குழியில் என்ன இருந்தது என்று விசாரிக்கலானார். அப்போது, அக்குழியிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சில எலும்புகள் அகற்றப்பட்டு, ஒரு மரப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட செய்தி தற்செயலாகத் தெரியவந்தது. அந்த எலும்புகளை ஆய்ந்து தகவல் தரும்படி வெனெராந்தோ கொரேந்தி என்னும் தொல்பொருள் வல்லுநரை 1956அணுகினார்கள். அவர் தம்.ஆய்வு முடிவுகளை 1963இல் தெரிவித்தார்.\n\nமரப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட எலும்புகள் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த, சுமார் 60-70 வயதுடைய ஆணின் எலும்புகள் என்று அவர் உறுதிப்படுத்தினார்.\n\nஇதற்கிடையில் குவார்தூச்சி பேதுரு கல்லறை அகழிடத்தில் கண்டுபிடித்த ஒரு கல்வெட்டில் பேதுரு பற்றிய குறிப்பு இருந்தது. கிரேக்க மொழியில் கிபி 2-3 நூற்றாண்டில் செதுக்கப்பட்ட இரு சொற்கள் \"Πέτ(ρος) ένι\" = \"(Pet(ros) eni)\" என்று எழுதப்பட்டுள்ளன. அதற்கு \"பேதுரு இங்கே உள்ளார்\" என்றோ, அல்லது அழிந்துபோன எழுத்துகளைக் கருத்தில் கொண்டு \"பேதுரு அமைதியில் துயில்கிறார்\" என்றோ மொழிபெயர்ப்பு அமையலாம்.\n\nஎவ்வாறாயினும், இன்று பேதுருவின் கல்லறை என்று கருதப்படும் இடத்தில் கிபி 2-3ஆம் நூற்றாண்டிலிருந்தே பேதுருவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்துள்ளது என்பது குறித்து ஐயமில்லை.\n\nகல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் உண்மையிலேயே இயேசுவின் சீடர் திருத்தூதர் பேதுருவின் எலும்புகள் தான் என்று அகழ்வாய்வு அறிஞர் குவார்தூச்சி நிறுவியுள்ளார். \n\nபேதுரு கல்லறைபற்றித் திருத்தந்தை ஆறாம் பவுல் வெளியிட்ட அறிக்கை.\nஅகழ்வாய்வு ஆராய்ச்சியாளர்கள் வழங்கிய முடிவின் அடிப்படையில் திருத்தந்தை ஆறாம் பவுல் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழே நடத்தப்பட்ட ஆய்வின் பயனாகத் திருத்தூதர் பேதுருவின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன என்று 1968, ஜூன் 26ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மறுநாள் புனித பேதுருவின் எலும்புகள் அவை அகழ்ந்தெடுக்கப்படுமுன் இருந்த அதே இடத்தில் 19 சிறிய ஒளி ஊடுருவு கண்ணாடிப் பெட்டிகளில் (plexiglass) இடப்பட்டு திரும்பவும் வைக்கப்பட்டன. 9 சிறு எலும்புத் துண்டுகள் வெள்ளியாலாகிய மீபொருள் காப்பகப் பெட்டியில் (reliquary) இடப்பட்டு திருத்தந்தையின் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டன. அப்பெட்டியில் ஒட்டப்பட்ட வாசகத்தில் \"இங்கே இருப்பவை புனித பேதுருவின் எலும்புத் துண்டுகளென நம்பப்படுகிறது\" என்னும் குறிப்பு உள்ளது. \n\nவத்திக்கான் நகரம் வழங்கும் பல்லூடக இணைப்பு.\n- பேதுரு கல்லறை அகழாய்வு பற்றி இசையுடன் கூடிய பல்லூடக விளக்கம் - வத்திக்கான் நகரம்\n\nபிற வெளி இணைப்புகள்.\n- Margherita Guarducci, \"The Tomb of St. Peter\" குவார்தூச்சி பேதுரு கல்லறை அகழ்வாய்வில் பங்கேற்றவர்.\n- The Bones of St Peter by John Evangelist Walsh திருத்தூதர் பேதுருவின் உடலைத் தேடி நிகழ்ந்த ஆய்வுபற்றிய முதல் முழு விவரிப்பு இது.\n- Map of the Vatican Necropolis- கல்லறைகள்பற்றிய செயலூடகப் படம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38280"}]
[{"id": [1062, 0], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Guide to Chess Gambits (Part 1)\n- Guide to Chess Gambits (Part 2)\n- Emil Diemer (1908–1990) et les gambits sur le site Mieux jouer aux échecs\n- Le gambit letton sur le site Mieux jouer aux échecs\n- Le gambit Humphrey Bogart sur le site Mieux jouer aux échecs\n- Le gambit Fajarowicz sur le site Mieux jouer aux échecs\n- Le gambit Boden sur le site Mieux jouer aux échecs\n- David Gedult (1897-1981) et les gambits sur le site Mieux jouer aux échecs\n- Scacchi: Enciclopedia pratica dei Gambetti\n\n\n\n\n", "document_id": "ta_ta_62753"}, {"id": [1062, 1], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "சிசிலியனானது வெள்ளையின் முதல் நகர்த்தலான 1.e4 இற்கு எதிரான பிரபலாமான மற்றும் நல்ல முடிவுகளைத்தரக்கூடிய ஒரு தற்காப்பாகும். புள்ளிவிபர அடிப்படையில் அதிக வெற்றிகளை கருப்புக்கு தந்த 1.e4 இற்கு எதிரான நகர்த்தலுக்கு 1.d4 எனும் முதல் நகர்த்தல் புள்ளிவிபர அடிப்படையில் வெள்ளைக்கு சாதகமான நகர்த்தலாகும். நியூ இன் செஸ் எனும் சஞ்சிகை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் தரவுத்தளத்தில் சேகரித்த ஆட்டங்களில், வெள்ளை 296,200 ஆட்டங்களில் 56.1%, 1.d4 நகர்த்தலை ஆடுவதால் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் 349,855 ஆட்டங்களில் 54.1%, 1.e4 நகர்த்தலில் வெற்றி பெற்றாலும், சிசிலியன் தற்காப்பை எதிர்த்து 145,996 ஆட்டங்களில் 52.3% மட்டுமே வெள்ளையால் வெற்றிகொள்ள முடிந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63774"}, {"id": [1062, 2], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "என்ற நகர்வுடன் ஆரம்பமாகிறது. \n\nவெள்ளை ஆட்டக்காரரின் இந்த நகர்வு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தாக்கும் மனப்பாங்குடன் ஆடப்படுவதாக தெரிவதால் சதுரங்கத் திறப்புகளின் கலைக்களஞ்சியத்தில் இத்திறப்பு ஒரு முறையற்ற திறப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற இத்திறப்பிற்கு A00 என்ற குறியீட்டையும் அக்கலைக் களஞ்சியம் வழங்கியுள்ளது.\n\nவரலாறு.\nஇந்த திறப்பு 1919 ஆம் ஆண்டில் எசுப்பானியாவில் இருந்த சரகோசா சதுரங்கக் கூடலகத்தில் புகழ் பெற்ற ஆட்ட முறையாக இருந்தது. இக்கூடலகத்தின் உறுப்பினர் சோசு சன்கோசா, இரிவிச்டா டெல் கூடலகம், அர்சென்டினோவில் இத்திறப்பை பகுப்பாய்வு செய்தார் . 1922 ஆம் ஆண்டில் மானெய்ம்மில் நடைபெற்ற ஒரு மாதிரிப் போட்டியில் மூன்று சதுரங்க வீரர்களை சரகோசா திறப்பான 1.c3 என்ற நகர்வுடன் ஆட்டத்தைத் துவங்குமாறு கோரப்பட்டது. இக்கோரிக்கைக்காக விளையாடிய சைக்பெர்ட் தாரசு, பால் லியோனார்டு, சாக்குவச் மீசசு ஆகிய மூவரில் தாரசு வெற்றி பெற்றார்.\n\nஅடிப்படைகள்.\n1.c3 என்ற நகர்வு ஒரு உயர்வேட்கையற்ற நடவடிக்கை போலவும், அரசியின் நகர்வுக்காக ஒரு மூலைவிட்ட வழியைத் திறந்து விடுவதற்கான நகர்த்தலாகவும் மட்டுமே தெரிகிறது. ஆனால் இந்த நகர்வு அரசி போர்க்களத்தின் மையப் பகுதிக்குச் செல்வதற்கு அஞ்சுவது போன்றத் தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மேலும் d2 கட்டத்தில் இருக்கும் சிப்பாயை அடுத்த நகர்வில் d4 கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கம் கொண்ட ஒரு முன்னேற்பாடு போலவும் காணப்படுகிறது. ஆனால் பூர்வாங்க முன்னேற்பாட்டு நடவடிக்கை எதுவுமில்லாமலயே வெறுமனே d4 என்றும் ஆடமுடியும். அதுமட்டுமின்றி, போரில் குதிரையை இறக்குவதற்கு மிக அவசியமான c3 கட்டத்தில் சிப்பாயை நிறுத்தி வைப்பது வெள்ளை ஆட்டக்காரருக்கு ஒரு பின்னடைவாகவும் உள்ளது. 1.d4 என்ற நகர்வுக்கும் 1.c3 என்ற நகர்வுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் 1.d4 ஆடுவதால் கருப்பு ஆட்டக்காரர் 1...e5, என்ற நகர்வை ஆடமாட்டார் என்று உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். கூடுதல் எச்சரிக்கையுடன் ஆடப்படும் 1.c3 எனப்படும் சரகோசா நகர்வு கருப்பு ஆட்டக்காரரை 1...e5 என்ற நகர்வை ஆட அனுமதிக்கிறது. ஆனால் முறையற்ற இந்நகர்வின் மூலம் தொடரும் வெள்ளையின் ஒவ்வொரு நகர்வுக்கும் கருப்புக் காய்களுடன் ஆடுபவரை திட்டமிட விடாமல் ’என் நகர்வுக்கு என்னபதில்?’ என்று வலியுறுத்திக் கேட்கும் உத்வேகம் கிடைக்கிறது. இவ்வாறு உண்டாகும் கூடுதல் உத்வேகத்தை வெள்ளை ஆட்டக்காரர் அந்த ஆட்டத்தில் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவும் சரகோசா அமைப்பு உதவுகிறது.\n1.c3 என்ற நகர்வு அப்படியொன்றும் மோசமான நகர்வும் அல்ல என்றும் கருதப்படுகிறது. ஏனெனில், எதிர் காரோ – கான் தற்காப்பு அல்லது சிலாவ் தற்காப்பு போன்ற திட்டவட்டமான திறப்பு முறைகளுக்கு 1.c3 நகர்வை தொடரும் சில நகர்வுகள் மூலமாக நாம் மாற்றிக் கொள்ள இயலும். சரகோசாவில் வெள்ளை ஆட்டக்காரருக்கு சற்றுக் கூடுதல் உத்வேகம் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 1.c3 e5 2.d4 exd4 3.cxd4 d5 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் 1.c3 என்ற நகர்வை, அரசியின் பலியாட்டம் நிராகரிப்பு திறப்பின் பரிமாற்ற வகை ஆட்டமாக சதுரங்கப் பெருந் தலைவர்கள் அவ்வப்போது விளையாடினார்கள். மேலும் 1.c3 Nf6 2.d4 அல்லது 1.c3 d5 2.d4 என்று வகைகளில் விளையாடி திட்டவட்டமான ஆனால் முனைப்பற்ற அரசியின் சிப்பாய் ஆட்டம் திறப்பும் ஆடப்பட்டது; அல்லது 1.c3 e5 2.d4 exd4 3.Qxd4!? Nc6 4.Qa4 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் எதிர் சிகாண்டிநேவிய தற்காப்பு ஆட்டமும் ஆடப்பட்டது; இங்ஙனமே பொன்சியானி மற்றும் மைய்ய ஆட்டம் திறப்பு என்று ஏராளமான திறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆழமான கோட்பாட்டு அறிவு கொண்ட சதுரங்கத் தலைவர்களால் சரகோசா திறப்பின் சில வரிசை அமைப்புகளில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி அத்திறப்பு தரும் கூடுதல் உத்வேகத்தையும் அதனால் விளையும் எதிர்பாராத சில முன்னேற்றங்களையும் திறமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nசரகோசா திறப்பிற்கு எதிராக விளையாட கருப்பு ஆட்டக்காரருக்கு மிகவும் பொதுவான மற்றும் பயனுள்ள 1...d5, 1...e5, மற்றும் 1...Nf6 போன்ற திறப்பு நகர்வு வாய்ப்புகள் காணப்படுகின்றன. கருப்பு ஆட்டக்காரர் 1...d5 என்று விளையாடும்போது வெள்ளை ஆட்டக்காரர் ஒருவேளை 2.e4?! என்று விளையாடினால் 2...dxe4, 3.Qa4+ என ஆட்டம் தொடர்ந்து வெள்ளை ஆட்டக்காரர் இழந்த சிப்பாயைக் கைப்பற்றுவார். ஆனால் கருப்பு 3...Nc6 4.Qxe4 Nf6 5.Qc2 e5. என்ற நகர்வுகள் வழியாக விரைவாக ஆட்டத்தில் நுழைந்து விடமுடியும். சரகோசாவிற்கு எதிராக கருப்பு 1...f5 என்றும் விளையாடலாம். வெள்ளை தன்னுடைய அடுத்த நகர்வை 2.d4 என்று ஆடினால் அந்த ஆட்டம் டச்சு தற்காப்பு வகை திறப்பாட்டமாக மாறிவிடும்.\n\nசரகோசாவிற்கு எதிராக கருப்பு 1 ... c5 என்றும் கூட ஆடலாம், ஆனால், திட்டவட்டமான பிறதிறப்பு நகர்வுகளுக்கு ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வெள்ளை ஆட்டக்காரருக்கு இந்நகர்வு வாய்ப்பளிக்கிறது. 1...c5 நகர்வுக்கு எதிராக வெள்ளை 2.e4 என்று விளையாடி சிசிலியன் தற்காப்பு  திறப்பாட்டம் அலாப்பின் வகைக்கு ஆட்டத்தை மாற்றிக் கொள்வார். 1...c5 2.d4 என்ற வரிசை முறையில் விளையாடவும் வெள்ளைக்கு வாய்ப்பு உண்டு. 2...cxd4 3.cxd4 d5 என்று ஆட்டம் தொடர்ந்து வழக்கமான சிலாவ் தற்காப்பு திறப்பாட்டத்தின் பரிமாற்ற வகை ஆட்டமும் 2...cxd4 (2...e6 3.e4 d5 4.e5 அல்லது 4.exd5 என்று விளையாடுவதன் மூலம் பிரெஞ்சு தற்காப்பு திறப்பாட்டமாகவும் ஆட்டம் மாற்றம் பெற்றுவிடும். வழக்கமாக 1.d4 d5 2.c4 c6 3.cxd5 cxd5 என்ற நகர்வுகளால் பிரெஞ்சு தற்காப்பு ஆட்டம் மேற்கண்ட நிலையை அடையும். இந்நிலை வெள்ளை ஆட்டக்காரருக்கு சற்று அனுகூலத்தை அளிக்கும்.\n\nசரகோசாவிற்கு எதிராக கருப்பு ஆட்டக்காரர் 1...Nc6 என்ற நகர்வை ஆடவும் சாத்தியம் உண்டு. இது ஆட்டத்தை 1.Nc3 திட்ட திறப்பாட்டத்திற்கு (எதிர் நிறங்கள்) கொண்டு செல்லும். இதன் தொடர்ச்சியாக 2.d4 d5 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் வெள்ளையின் அசாதாரண திறப்பை குறிப்பிட்ட சிக்கல்கள் எதுவும் இல்லாமல் எதிர்கொள்ளத் தயாராக இருப்பது போல் கருப்பு ஆட்டக்காரர் விளையாடுவது தெரிகிறது.\n\n\nஇவற்றையும் காண்க.\n- சதுரங்கத் திறப்புகள்\n\nவெளி இணைப்புகள்.\n- 825 Games at Chess.com\n- முக்கியமான 10 சதுரங்கத் திறப்புகள்\n- சதுரங்கத் திறப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64002"}, {"id": [1062, 3], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "உதாரணமாக, மீள்மம், சுருள்வில் எனலாம்.\n\nதன்மீது செயல்படுத்தப்பட்ட உருக்குலைவிக்கும் விசைகள் நீக்கப்பட்டவுடன் தனது தொடக்க நிலையை மீண்டும் பெறும் பொருளின் தன்மை அப்பொருளின் மீட்சிப்பண்பு எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40996"}, {"id": [1062, 4], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "1. e4 e5\n\n2. Bb5\n\nஎன்ற ஆரம்ப நகர்வுகளுடன் தொடங்குகிறது. இத்தொடக்கம் ஓர் அசாதாரண வகை சதுரங்கத் தொடக்கம் ஆகும். உருய் உலோப்பசு வகை தொடக்க ஆட்டத்திலிருந்து (1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5), குதிரையை Nf3 ஆடுவதை தாமதப்படுத்தும் நகர்வினால் இத்தொடக்கம் மாறுபடுகிறது. இதனால், வெள்ளை ஆட்டக்காரர் தன்னுடைய எண்னத்தில் f-சிப்பாயை f2–f4 நகர்த்துவதற்கான சாத்தியம் உள்ளதாகவே நினைக்க வைக்கிறார். e5 சிப்பாயை பரிமாற்றம் செய்துகொள்ள அழுத்தமேதும் வெள்ளை கொடுக்காததால் கருப்பு ஆட்டக்காரர் சுதந்திரமாக எந்த நகர்வையும் செய்யும் நிலையில் இருக்கிறார்.\nவரிசைகள்.\nஒருவேளை கருப்பு 2...Nf6, என்று விளையாடினால், வெள்ளை 3.d4 என்ற நகர்வின் மூலமாக ஒரு பலியாட்டம் ஆட முயற்சிக்கலாம். கருப்பு 2...Nc6, என்று விளையாடும் வரிசையைத் தேர்ந்தெடுத்தால், வெள்ளை 3.Nf3 என்று நகர்த்தி ஆட்டத்தின் போக்கை உருய் உலோப்பசு வகை ஆட்டமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், பெரும்பாலும் 2...c6 என்ற நகர்வைச் செய்து வெள்ளை அமைச்சருக்கு ஓர் உதை கொடுப்பது பிரபலமான முயற்சியாக உள்ளது. இவ்வுதை கொடுக்கப்பட்டால் ஆட்டம் 3.Ba4 Nf6 எனத் தொடர்கிறது. இந்நிலையில் வெள்ளையின் நான்காவது நகர்வு 4.Nc3 அல்லது 4.Qe2 என்பதாக இருக்க முடியும்.\n\nஇத்தொடக்கம் 2.Nf3. நகர்வை வெள்ளை விளையாட மறந்த உருய் உலோப்பசு தொடக்கம் போல உள்ளதாக கிரகாம் பர்கெசு குறிப்பிடுகிறார். இருந்தபோதிலும் போர்த்துக்கீசு தொடக்கம் ஆரம்பத்தில் தோன்றியதைப் போல மோசமான தொடக்கமோ அர்த்தமற்ற நகர்வுகளோ கொண்டதல்ல. கருப்பு எச்சரிக்கையுடன் ஆட்டத்தைத் தொடர வேண்டியது அவசியம் என்பதையே சுட்டுகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- சதுரங்கத் திறப்புகள்\n\nவெளி இணைப்புகள்.\n- 227 Games at Chess.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_65388"}, {"id": [1062, 5], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "இராசாவின் பலியாட்டமானது ஆவணப்படுத்தப்பட்ட தொன்மையான திறப்பாட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டுள்ளது. இது பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலிய சதுரங்க ஆட்டக்காரரான கியூலியோ பொலேறியோ என்பவரால் ஆராயப்பட்டது. \n\nவெளியிணைப்புக்கள்.\n- மந்திரியின் பலியாட்டம் (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_64705"}, {"id": [1062, 6], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "திறந்த ஆட்டம் என்பது சில வேளைகளில் செங்குத்து வரிசைகள், கிடை வரிசைகள் மற்றும் மூலை விட்டங்கள் ஆகியன திறந்திருக்கும் ஒரு சதுரங்க ஆட்ட நிலையையும் குறிக்கும். பொதுவாக அமைச்சர்கள் குதிரைகளை விட பலம் வாய்ந்தனவாக இருக்கின்றனர், ஏனென்றால் திறந்த சதுரங்கப் பலகையில் மந்திரிகளால் நீண்ட தூரத்தை கண்காணிக்க முடியும்.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சதுரங்கத் திறப்புகள்\n- இராசாவின் சிப்பாய் ஆட்டம்\n\n\n\n\n\n\n", "document_id": "ta_ta_63933"}, {"id": [1062, 7], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "சதுரங்கத்தில் பலமான காய் ராணி என்பதால், அதிகார உயர்வின்போது பெரும்பாலும் ராணியையே தேர்ந்தெடுப்பர்.\n\nஅதிகார உயர்வின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட காய் இல்லாவிட்டால், போட்டியாளர் கடிகாரத்தை நிறுத்தி விட்டு அதனைக் கேட்டுப் பெற வேண்டும். சில போட்டிகளில் ராணி இல்லாதபட்சத்தில், தலைகீழாகக் கோட்டையை வைப்பர்.\n\nவேறுபட்ட காய்களாக அதிகார உயர்வு.\nபொதுவாக அதிகார உயர்வின்போது ராணியையே தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனாலும் ஏனைய காய்களைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பங்களும் அரிதாக இடம்பெற்றுள்ளன. அவ்வாறு வேறு காய்களைப் பெறுதல் குறை அதிகார உயர்வு எனப்படும். சில வேளைகளில், அதிகார உயர்வின்போது ராணியைப் பெறுதல் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தக்கூடிய நிலையில் வேறு காய்கள் தெரிவு செய்யப்படும். 2006ஆம் ஆண்டின் செஸ்பேஸ் தரவுத் தளத்தில் உள்ள 3200000 ஆட்டங்களில் 1.5 வீதமான ஆட்டங்கள் அதிகார உயர்வைக் கொண்டுள்ளன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்களின் சதவீதத்தைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.\nகுறை அதிகார உயர்வு.\nஒரு குதிரையாக, மந்திரியாக அல்லது கோட்டையாக அதிகார உயர்வு பெறுதல் குறை அதிகார உயர்வு எனப்படும். இவை ராணியை விடப் பலம் குறைந்தவையாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நன்மைகள் உண்டு.\n\nகுதிரையாக அதிகார உயர்வு.\nராணியால் நகர முடியாத வழிகளில் குதிரை நகர முடியும் என்பதால், குதிரையாகக் குறை அதிகார உயர்வு பெறுதல் மிகவும் பயனுள்ளதாக அமையலாம். அத்தோடு, குதிரையாக அதிகார உயர்வு பெறுதல் குறை அதிகார உயர்வில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\n\nஎமானுவேல் லாஸ்கரால் வழங்கப்பட்ட வலது புறத்திலுள்ள சதுரங்க நிலையில் குதிரையாக அதிகார உயர்வு பெறுவதே சாதகமானது. இந்நிலையில் வெள்ளையானது புள்ளிகளில் பின்தங்கி நிற்கின்றது. \"e\"-சிப்பாயானது ராணியாக அதிகார உயர்வு பெற்றாலும் (\"1.exd8(Q)?\"இன் மூலம்) வெள்ளையானது புள்ளிகளில் கறுப்பை விடப் பின்தங்கியே நிற்கும். ஆனால், \"e\"-சிப்பாயானது \"1.exd8(N)+!\" என்ற நகர்வை மேற்கொள்வதன் மூலம் வெள்ளை கவையொன்றை ஏற்படுத்த முடியும். அடுத்து, கறுப்பு ராஜா நகர்த்தப்பட்டவுடன் \"2.Nxf7\" என்ற நகர்வின் மூலம் கறுப்பு ராணியைக் கைப்பற்ற முடியும். அதன் பின், வெள்ளை \"3.Nxh8\" என்ற நகர்வின் மூலம் கோட்டையைக் கைப்பற்றி, கறுப்பை விட ஒரு காய் கூடுதலாக வைத்திருக்க முடியும்.\nகோட்டையாக அல்லது மந்திரியாக அதிகார உயர்வு.\nராணியானது கோட்டையினதும் மந்திரியினதும் சக்திகளை ஒருங்கே கொண்டிருப்பதனால் கோட்டையாக அல்லது மந்திரியாகக் குறை அதிகார உயர்வு பெறுதல் பெரும்பாலும் முக்கியமற்றது. ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் ராணியைப் பெறுதல் உடனடியாகச் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்த முடியுமென்னும்போது கோட்டையாக அல்லது மந்திரியாகக் குறை அதிகார உயர்வு பெறுதல் இடம்பெறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42712"}, {"id": [1062, 8], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "அதிநவீன சதுரங்கத் திறப்பாட்டங்களிலும் விலா மடிப்பில் மந்திரியை நிறுத்துமாறு ஆட்டத்தைத் திறப்பது ஒரு நிலையான திறப்பு முறையாக கருதப்படுகிறது. சதுரங்க ஆடுகளத்தின் மத்திய பகுதியை எதிரியின் காய்கள் நேரடியாக ஆக்கிரமிப்பதை தாமதிக்கச் செய்வது இம்முறையின் பின்னுள்ள தத்துவமாகும். இதன்மூலம் எதிரியின் காய்கள் போர்களத்தின் மத்தியில் வருவதை குறைக்கவும் முடியும், தேவைப்பட்டால் மத்தியப் பகுதிக்கு முன்னேறி வந்துவிட்ட எதிரியின் காய்களை அழிக்கவும் செய்யலாம். இந்தியத் தடுப்பாட்டங்களில் இந்த விலாமுறை முன்னேற்ற நகர்வு வழக்கமாக நிகழ்வதுண்டு. (1.e4 e5) வகைத் திறப்பு ஆட்டங்களில் பொதுவாக விலா மடிப்புத்தேர் மிகக் குறைவாக அமைவதுண்டு. ஆனாuல், எசுப்பானிய ஆட்டம் போன்ற ஆட்டங்களில் கருப்பு நிற ராசாவின் மந்திரி விலா மடிப்புத்தேர் நகர்வுக்கும், வியன்னா ஆட்டம் போன்ற அசாதரணமான வகை ஆட்டங்களில் வெள்ளை ராசாவின் மந்திரி விலா மடிப்புத்தேர் நகர்வுக்கும் ஆயத்தமாகத் திட்டமிடப்படுகின்றது.\n\nவிலா மடிப்பு மந்திரியை அதிக செயல்திறம் கொண்டிருக்குமாறு இயங்க அனுமதிப்பதே விலா மடிப்புத் தேர் நகர்வின் முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். ஏனென்றால் இவ்வமைப்பில் நீளமான மூலைவிட்டப் பாதையில் ( h1-a8 அல்லது a1-h8 ) மந்திரி நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மந்திரி தாக்குதல் நிகழ்த்தும் வலிமையான காயாகவும் அதிகமானக் கட்டங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காயாகவும் திகழ்கிறது. இருந்தபோதிலும் விலா மடிப்புத்தேர் நகர்வமைப்பு எதிரிக்கும் சில வாய்ப்புகளை வழங்காமலில்லை. ஒருவேளை விலா மடிப்பு மந்திரியை எதிரி கைப்பற்றிவிட்டால் அல்லது பரிமாற்றம் செய்து கொண்டால், இம்மந்திரியின் பாதுகாப்பு வலையில் இருந்த காய்கள் பலமிழந்து பின்னர் எளிதாகத் தாக்கப்படுகின்றன. குறிப்பாக ராசாவின் பக்கமிருக்கும் விலாமடிப்பு மந்திரி இவ்வாறான சிக்கலில் சிக்க நேரிடுகிறது. எனவே விலா மடிப்புத்தேரை அவ்வளவு எளிதாகப் பரிமாற்றம் செய்து கொள்ள எதிரிக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. அதிலும் முக்கியமாக எதிரியின் அதே நிறத்து மந்திரி ஆட்டத்தில் இருக்கும் போது எச்சரிக்கையுடன் ஆடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.\n\nதத்துவம்.\nவலது புறமுள்ள விளக்கப்படத்தில் மூன்று வெவ்வேறு வகையான விலா மடிப்புத்தேர் நகர்வுகள் காட்டப்பட்டுள்ளன. (இவை ஒரு உண்மையான விளையாட்டின் பகுதிகள் அல்ல ஆனால் இந்நகர்வின் போக்கை விளக்கும் தனி உதாரணங்கள் என்ற பார்வையில் கவனிக்கலாம்). வெள்ளை நிற ஆட்டக்காரரின் ராசாவின் மந்திரி வழக்கமான விலா மடிப்புத்தேர் நகர்வில் அமைந்துள்ளது. குதிரையின் முன் உள்ள சிப்பாய் ஒரு கட்டம் முன்னோக்கி நகர்ந்து மந்திரிக்கு நீளமான மூலைவிட்ட பாதைக்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுதான் பொதுவாக அழைக்கப்படும் விலா மடிப்புத்தேர் நகர்வு வகையாகும். இவ்வாறான அமைப்பு சிசிலியன் டிராகன் திறப்பாட்டம், பிர்க்கு தடுப்பாட்டத் திறப்பு, நவீனத் தடுப்பாட்டத் திறப்பு, நவீன பெனானி திறப்பாட்டம், கிரன்பெல்டு தடுப்பாட்டத் திறப்பு, இந்திய ராசா தடுப்பாட்டம் போன்ற பிற திறப்பாட்டங்களில் நிகழ்கிறது. \n\nகருப்பு நிற ஆட்டக்காரரின் ரானியினுடைய மந்திரியும் விலா மடிப்புத்தேர் நகர்வு அமைப்பில் உள்ளது. ஆனால் இங்கு குதிரைக்கு முன்னால் உள்ள சிப்பாய் இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகர்ந்து நீண்ட மூலைவிட்டப் பாதையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் b சிப்பாய் c4 கட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதும் ஒரு சாதகமான அம்சமாகும். வெள்ளை ஆட்டக்காரர் ஒருவேளை இந்திய ராசா தாக்குதல் ஆட்டம் 1.Nf3 2.g3, என்று ஆடுவாரேயானால் கருப்பு ஆட்டக்காரர் ராணியின் மந்திரியை விலா மடிப்புத்தேர் நகர்வு செய்து நீண்ட மூலைவிட்டப் பாதைக்கு வந்து வெள்ளை ஆட்டக்காரரின் மந்திரியை எதிர்த்து ஆடலாம். இதனால் வெள்ளை ஆட்டக்காரர் c4 நகர்வை செய்ய முடியாமல் திண்டாடுவார். ராசாவின் பக்கத்தில் உள்ள மந்திரியை நீண்ட மூலைவிட்டப் பாதைக்கு அழைத்து வரும் விலா மடிப்புத்தேர் நகர்வு அபூர்வமாகவே ஆடப்படுகிறது. ஏனெனில் கோட்டைக் கட்டிக் கொண்டுள்ள ராசாவிற்கு முன்பாக உள்ள சிப்பாய்களின் பாதுகாப்பு கேடயம் இந்நகர்வினால் பலவீனமாகிறது. அதுமட்டுமல்லாமல் மிகக் குறைவான அளவிலான கட்டங்களையே இந்நிலையில் இந்நகர்வு கட்டுபடுத்துகிறது. இருந்தபோதிலும் 1.g4?! என்ற கிராப்பின் தாக்குதல் திறப்பு மற்றும் 1.e4 g5?! என்ற [[போர்க்குவின் தடுப்பாட்டத் திறப்பு|போர்க்குவின் தடுப்பாட்டத் திறப்பிலும் சில வேளைகளில் [[மைக்கேல் பாசுமான்]] போன்ற சர்வதேச வீரரகளால் ஆடப்பட்டுள்ளது. \n\nவெள்ளை நிற ஆட்டக்காரரின் மந்திரி a3 கட்டத்திற்கு நகர்ந்து மூலைவிட்டப் பாதை அமைப்பை உண்டாக்குவது விலா மடிப்புத்தேர் நகர்வின் நீட்டிப்பு என்றழைக்கப்படுகிறது. நீண்ட மூலைவிட்டப் பாதையை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக இந்நகர்வு f8 சதுரத்தை நோக்கமாக கொண்டிருக்கும். ஒருவேளை கருப்பு ஆட்டக்காரர் e சிப்பாயை நகர்த்தும் பட்சத்தில் வெள்ளை ஆட்டக்காரர் Bxf8 என்று ஆடமுடியும். இதன் பிறகு ராசாவால் அதைக் கைப்பற்றினாலும் செயற்கைக் கோட்டைக் கட்டிக் கொள்ள கருப்பு ஆட்டக்காரர் நீண்ட நேரத்தை வீணாக்க வேண்டியுள்ளது. இத்தந்திரம் [[இவான்சு பலியாட்டம்]] மற்றும் [[பெங்கோ பலியாட்டம்]] போன்ற திறப்பாட்டங்களில் நிகழ்கிறது. மேலும் [[பிரெஞ்சு தடுப்பாட்டத் திறப்பு|பிரெஞ்சு தடுப்பாட்டத் திறப்பில்]]கருப்பு ஆட்டக்காரர் பரவலாக Ba6 என்ற நகர்வை ஆடும்போதும் [[ரானியின் இந்தியத் தடுப்பாட்டம்|ராணியின் இந்தியத் தடுப்பாட்டத்]] திறப்பின்போது வெள்ளை ஆட்டக்காரர் g3 நகர்வை ஆடும்போதும் இவ்வகையான் விலாமடிப்புத் தேர் நகர்வு நிகழ்கிறது.\n\nநான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகள்.\n[[உரூபின்சுடெய்ன்]] மற்றும் [[நிம்சோவிட்ச்சு]] இடையில் 1925 ஆம் ஆண்டு மேரியான்பாத்தில் நான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகள் நிகழ்வு அமைந்தது. இரண்டு குதிரைகள் முன்னேறியும் இரண்டு குதிரைகள் சிறிதளவும் நகராமல் சொந்த சதுரத்திலும் உள்ளன.இந்த நிலையில், நிம்சோவிட்ச்சு ” அதிநவீன ஆட்டக்காரர்களான எங்களைப் போன்றவர்கள்தான் மனசாட்சியின் படி இரண்டு பக்கமும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு நான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகளையும் உருவாக்க முடியும்” என்று நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார். \n[[பகுப்பு:சதுரங்க சொல்லாட்சி]]\n\n", "document_id": "ta_ta_63576"}, {"id": [1062, 9], "question": "சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தனது காய் ஒன்றைப் பலியிடுதல் <Query> எனப்படும்.", "document": "மூன்று குதிரைத் திறப்பு ஆட்டத்தில், சமநிலையை உருவாக்கும் நான்கு குதிரை ஆட்டத்தை தவிர்பதர்க்கு, கருப்பு தனது காய் நகர்த்தலான  3...Nf6.க்கு பிறகு, ஒத்த அமைப்புத் தன்மையை தவிர்க்கும் நகர்த்தலை தேர்ந்தெடுக்கும்.\n\nபொருத்தமான \"ECO\" குறியீடு  C46.\n\nகருப்பின் மூன்றாவது நகர்த்தல்.\n3...d6 or 3...Be7 போன்ற நகர்த்தலுக்கு பிறகு, வெள்ளை 4.d4 விளையாடி, பிலிடார் தற்காப்பு போன்ற இடமிடைஞ்ல் நிலையை கருப்பிறக்கு உருவாக்கலாம்.கருப்பு 3...Bc5 விளையாடினால், வெள்ளை கருப்பின்  e5 உள்ள காயை கைப்பற்றி 4.Nxe5 Nxe5 5.d4 Bd6 6.dxe5 Bxe5 விளையாடலாம். பிராக்ஸி போட்டி இக்காய் நகர்த்தல்கள் வெள்ளைக்கு சாதகமாக காட்டினாலும், கருப்பு 3...Bb4 அல்லது 3...g6 என விளையாடும். இதைத் தொடர்ந்து 3...Bb4 4.Nd5 மற்றும் 3...g6 4.d4 exd4 5.Nd5 என நகர்த்தல்கல் இருக்கும்.\n\nகருப்பிறக்கான மற்றொரு மாற்று 3..f5!? -- வீனாவர் தற்காப்பு (அல்லது கோதிக் தற்காப்பு). 4..Bb5 நகர்த்தலானது 4..Nc3 ரை லோபஸின் சில்மான்  ஆட்ட மாறுதலுக்கு இடமாற்றம் செய்துவிடும்.\n\nஇக்காலக்கட்டத்தில் மூன்று குதிரைத் திறப்பு ஆட்டம் மாஸ்டர் மட்டத்தில் பெரும்பாலும் காணப்படுவதில்லை. ஏனென்றால் கருப்பு விளையாடும் வீரர்கள், சுருசுருப்பான நகர்த்தல்கலைநான்கு குதிரை ஆட்டத்தில்கூட விரும்புகின்றனர்.\n\nகுதிரையின் தலைகீழ்நிலை.\nஇதேபோன்ற நிலை, கருப்பின் நகர்த்தலான  ...Nf6 பெட்ரவ்வின் மூன்று குதிரை ஆட்டம்  எனப்படும். பெரும்பாலும் இது நான்கு குதிரை ஆட்டத்திற்கு இட்டுச் செல்லும்.\n\nஉதாரண ஆட்டம்.\nரோசன்தல் vs. ஸ்டீனிட்ஸ், 1873: 1.e4 e5 2.Nc3 Nc6 3.Nf3 4.d4 exd4 5.Nxd4 Bg7 6.Be3 Nge7 7.Bc4 d6 8.0-0 0-0 9.f4 Na5 10.Bd3 d5 11.exd5 Nxd5 12.Nxd5 Qxd5 13.c3 Rd8 14.Qc2 Nc4 15.Bxc4 Qxc4 16.Qf2 c5 17.Nf3 b6 18.Ne5 Qe6 19.Qf3 Ba6 20.Rfe1 f6 21.Ng4 h5 22.Nf2 Qf7 23.f5 g5 24.Rad1 Bb7 25.Qg3 Rd5 26.Rxd5 Qxd5 27.Rd1 Qxf5 28.Qc7 Bd5 29.b3 Re8 30.c4 Bf7 31.Bc1 Re2 32.Rf1 Qc2 33.Qg3 Qxa2 34.Qb8+ Kh7 35.Qg3 Bg6 36.h4 g4 37.Nd3 Qxb3 38.Qc7 Qxd3 0–1\n\nமேலும் பார்க்க.\n- திறந்த ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123370"}]
[{"id": [1063, 0], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "உற்பத்தி.\nஉற்பத்தியில் மூன்று நிலை இருப்புக் கணக்குகள் உள்ளன:\n\n1. மூலப் பொருள்\n2. செயலாக்க வேலை\n3. ஆக்கம்பெற்ற பண்டங்கள்\n\nமூலப் பொருளாய் கொள்முதல் செய்த ஒரு பண்டம், தயாரிப்பின் உற்பத்திக்கு மாறுகிறது. உற்பத்தி செயல்பாட்டில் பகுதி ஆக்கம்பெற்ற பண்டங்களை செயலாக்க வேலை என்றழைக்கப்படுகிறது. அதுவே உற்பத்தி செயல்பாட்டிலிருந்து முற்றுபெற்று, அவை விற்கப்படாமலோ அல்லது இறுதிப்பயனரிடம் விநியோகிக்காமலோ இருந்தால் அதனை ஆக்கம்பெற்ற பண்டம் என்பர்.\n\nஆக்கம்பெற்ற பண்டம் என்பதோர் ஒப்புமைச் சொல். விநியோகச் சங்கிலி மேலாண்மை ஓட்டத்தில், கொள்முதலாளரின் மூலப் பொருளுடன் வழங்குநரின் ஆக்கம்பெற்ற பண்டங்களும் உள்ளடக்கியதாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_44720"}, {"id": [1063, 1], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "\nமுடிவுகள்.\nமுதற் கட்டம்.\n- ஜூலை 16\n- எதிர் - வங்காள தேசம் 116 ஓட்டங்களால் வெற்றி\n- எதிர் - இந்தியா 116 ஓட்டங்களால் வெற்றி\n- ஜூலை 17\n- எதிர் - பாகிஸ்தான் 76 ஓட்டங்களால் வெற்றி\n- எதிர் - இலங்கை 116 ஓட்டங்களால் வெற்றி\n- ஜூலை 18\n- எதிர் - பாகிஸ்தான் 173 ஓட்டங்களால் வெற்றி\n- எதிர் - இந்தியா 12 ஓட்டங்களால் வெற்றி\n\nமுதற்கட்ட முடிவுகள்.\n- பிரிவு A\n1வது: \n\n- பிரிவு B\n1வது: \n\nஇரண்டாம் கட்டம்.\nஆட்டங்கள்.\n- ஜூலை 21\n- எதிர் - இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி\n- எதிர் - இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி\n- ஜூலை 23 - எதிர் - இலங்கை 10 விக்கெட்டுகளால் வெற்றி\n- ஜூலை 25 - எதிர் - பாகிஸ்தான் 59 ஓட்டங்களால் வெற்றி\n- ஜூலை 27 - எதிர் - இந்தியா 4 ஓட்டங்களால் வெற்றி\n- ஜூலை 29 - எதிர் - பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளால் வெற்றி\nஇறுதிப் போட்டி.\n- ஆகஸ்ட் 1 - எதிர் - இலங்கை 25 ஓட்டங்களால் வெற்றி\n\n\n\n\n", "document_id": "ta_ta_13608"}, {"id": [1063, 2], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "பெயர்க்காரணம்.\nபின்தயா என்றால் பர்மிய மொழியில் \"சிலந்தி எடுத்துக் கொள்ளப்பட்டது\" என்பது அர்த்தமாகும். ஒரு புராண கதையின் படி அங்கிருக்கும் குகையில் ஒரு காலத்தில் பெரிய சிலந்தி இருந்ததாகவும் அந்தச் சிலந்தி ஒரு இளவரசனை பிடித்து வந்த குகையில் சிறைவைக்க முயன்றது ஆனால் இளவரசன் அந்தச் சிலந்தியிடன் சண்டையிட்ட கொன்றுவிட்டான். இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் அர்த்தம் கொள்ளப்பட்டது என்று பொருள் படும்.\n\nமேலும் பார்க்க.\n- ஷான் மாநிலம்\n- தனு சுயாட்சி மண்டலம்\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- Land of Harmony, பின்தயாவினிடையே ஒருப் பயணம் Debbie Jefkin-Elnekave, December 2003, PSA Journal\n- பின்தயா புகைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120839"}, {"id": [1063, 3], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- சாசனமும் தமிழும் (நூல்) நூலகத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65629"}, {"id": [1063, 4], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "ஒரு இடத்தின் நேரம் அந்த இடத்தின் தீர்க்கரேகையைப் பொறுத்து இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் கால அளவு அதிகாித்துக் கொண்டடே போகும். மேற்கு நோக்கிச் சென்றால் கால அளவு குறைந்து கொண்டே போகும். இதற்குக் காரணம் சூாியன் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாக தோன்றுவதேயாகும். ஆனால் பூமிதான் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. \n\nகிரீன்வீச்.\nகிரீன்வீச் அக்டோபர் பத்தாம் தேதி இரவு 8 மணியாக இருக்கும்போது 45 கிழக்குத் தீர்க்கத்தில் 3 மணி கூடுதலாக இருக்கும் அதாவது இரவு 11 மணியாக இருக்கும். 90 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 3 மணி கூடதலாக இருக்கும் அதாவது காலை 2 மணியாக இருக்கும். இது அக்டோபர் 11ந் தேதி காலை காலஅளவாகும். 180 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 6 மணி நேரம் கூடுதலாக இருக்கும். அதாவது அக்டோபர் 11ந் தேதி காலை 8 மணியாக இருக்கும். \n\nகிரீன்வீச்சின் மேலே சென்றால் கால அளவு குறைந்து கொண்டே இருக்கும். 90 மேற்குத் தீர்க்கத்தில் 6 மணி குறைவாக இருக்கும். அதாவது அக்டோபர் 10-ம் தேதி பிற்பகல் 2 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கத்தில் அக்டோபர் 10-ம் தேதி காலை 8 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கமும், கிழக்குத் தீர்க்கமும் ஒன்றே. 180 தீர்க்க்ரேகை பெரும்பாலும் கடலின் மேலேயே அமைந்திருக்கிறது. சிற்சில இடங்களில் அது தீவுக்கூட்டங்களின் மேல் அமைந்திருக்கின்றது. ஒரு பொது உடன்பாட்டின்படி ஒரு கோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச தேதிக்கோடு என்றழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180 ஐ ஒட்டியே குறிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தீவுகளை விட்டு கடலின் மேலே குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டைத் தாண்டும் போது செல்லும் திசைக்கேற்ப ஒரு தேதியைக் கூட்டியோ அல்லது குறைத்தோ கொள்ள வேண்டும்.\n\nமேற்கோள்கள்.\nReferences\n\"Arctic Expeditions Commanded by Americans\". The National Geographic Magazine. 18: 459–468. 1907. Retrieved 4 January 2017.\nAllen, Jared (11 January 2012), \"United States – Russian Maritime Boundary and Exclusive Economic Zones\", ArcticEcon, retrieved 4 January 2017\nSamoa confirms dateline switch Borneo Post online. Accessed 11 August 2011.\n\"Kiribati's Caroline Island renamed Millennium Island\". Pacific Islands Report. September 2002. Retrieved 4 January 2017.\n\"The World Clock-Query Results\". Time and date.com. Retrieved 20 May 2016, and click through to the individual stations' pages. With respect to Scott Base, see Ross Dependency.\n\n", "document_id": "ta_ta_117059"}, {"id": [1063, 5], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_59400"}, {"id": [1063, 6], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1063, 7], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "நத்தையினவியலின் ஆய்வுத்துறை வகைப்பாட்டியல், சூழலியல், கூர்ப்பு என்பவற்றை உள்ளடக்குகின்றது. பயன்பாட்டு நத்தையினவியலில், மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகள் சார்ந்த பகுதிகள் உள்ளடங்குகின்றன. \n\nதொல்லியல், குறிப்பிட்ட ஒரு பகுதியின் தட்பவெப்பப் படிமலர்ச்சி, அப்பகுதியின் பயன்பாடு என்பவை பற்றிப் புரிந்துகொள்வதற்கு, நத்தையினவியலைப் பயன்படுத்துகின்றது. \n\n1794 ஆம் ஆண்டில் மெல்லுடலிகள் தொடர்பான முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. 1868 ஆம் ஆண்டில் செருமன் நத்தையினவியல் கழகம் தொடங்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_18464"}, {"id": [1063, 8], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "3 கல்வெட்டுகளின் செய்திகள்.\n1. கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்.\n2. ..அன் ஊர் அதன் ..(ன்)அன் கல்\n3. வேள் ஊர் அவ்வன் பதவன்\n\nஆகோள்.\nசங்க இலக்கியங்களில் வெட்சித் திணை, கரந்தைத் திணை போன்ற திணைகள் ஆநிரை கவர்தல், ஆநீரை மீட்டல் போன்ற போர் முறைகளைக் கூறுகின்றன. இந்த இரண்டு போர்களிலும் வீர மரணம் அடைந்தவர்களைப் போற்றும் வகையில் நடுகற்கள் நடப்பட்டன. அவற்றுள் ஆகோள் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதிலும் அது காணப்படுவதால் இதில் குறிப்பிடப்படும் வீரன் கூடலூரில் நடந்த வெட்சிப்போரிலோ கரந்தைப்போரிலோ இறந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.\n\nமூலம்.\n- http://www.hindu.com/2006/04/05/stories/2006040518340600.htm\n- http://www.varalaaru.com/Default.asp?articleid=866\n\n\n\n\n", "document_id": "ta_ta_45526"}, {"id": [1063, 9], "question": "கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியின் ஒரு பிரிவு <Query> என்றழைக்கப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}]
[{"id": [1064, 0], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "இவ்வாறு விற்பனையாளர் செலுத்திய வரிக்கான செலவு, குறித்த பண்டத்தின் விலையில் பொதிந்திருக்கின்றது. இதனால் இந்த வரிச்செலவை இறுதியாக ஏற்றுக்கொள்வது நுகர்வோரேயாகும். வரிச்செலவை ஏற்றுக்கொள்பவரிடமன்றி வேறொருவரிடமிருந்து இவ்வரி அறவிடப்படுவதனால், மதிப்புக் கூட்டுவரி ஒரு மறைமுக வரியாகும். முதலில் வாங்குபவர் செலுத்திய விலை மற்றும் அதன் பின்னர் அதே பொருளை அடுத்தடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் விலை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டின் மீது மட்டுமே வரி விதிக்கப்படுவதால் (\"மதிப்பு கூட்டப்படுதல்\") வரி விதிப்பின் விழு தொடர் விளைவானது தவிர்க்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47198"}, {"id": [1064, 1], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "இத்தேர்தல் அவையில் பங்கேற்க, ஒவ்வொரு கர்தினாலும் பதினாறாம் பெனடிக்ட் பதவி விலகிய நாளில் (2013, பெப்ருவரி 28) 80வயதைத் தாண்டாமல் இருக்க வேண்டும்.\n\nதிருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார் பெயர் அடைவு.\n2013இல் நிகழ்கின்ற திருத்தந்தைத் தேர்தலில் கீழ்வரும் கர்தினால்மார் பங்கேற்கின்றனர்: \n\nகீழ்வரும் பட்டியலில் பதவித் தகுதி அடிப்படையில் கர்தினால்மார்களின் பெயர்கள் தரப்படுகின்றன. கர்தினால்-ஆயர், கர்தினால்-குரு, கர்தினால்-திருத்தொண்டர் என்று தகுதி வரிசை அமையும். ஒவ்வொரு வரிசைக்குள்ளும் ஒருவர் எந்த நாளில் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்னும் அடிப்படையில் பெயர்வரிசை அமையும்.\n\nஇப்பட்டியலில் வருகின்ற கர்தினால்மார்களைத் தவிர, வேறு 90 கர்தினால்மார்கள் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளனர். அவர்கள் 80 வயதைத் தாண்டிவிட்டதால் திருத்தந்தை தேர்தல் அவை 2013இல் கலந்துகொள்ளும் உரிமை இல்லை. இவ்வாறு உரிமை இழந்தோரில் மிக இளையவர் உக்ரேன் நாட்டு கர்தினால் லூபோமிர் ஹூசார் என்பவர். அவர், பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்த நாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்தான் 80 வயதை எய்தினார். \nதேர்தலில் பங்கேற்காத, வாக்குரிமை கொண்ட கர்தினால்மார்.\nகீழ்வரும் கர்தினால்மார் திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ள உரிமைத் தகுதி கொண்டிருந்தாலும் பல்வேறு காரணங்களை முன்னிட்டுத் தேர்தலில் கலந்துகொள்ள முன்வரவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49923"}, {"id": [1064, 2], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1064, 3], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "சுங்கத் தீர்வை.\nபன்னாட்டு வணிகத்தில், ஏற்றிமதி, இறக்குமதி என்பன தொடர்பில் விதிக்கப்படுகின்ற மறைமுக வரியே \"சுங்கத்தீர்வை\". பொருளியல் அடிப்படையில், சுங்கவரியும் ஒரு நுகர்வு வரி ஆகும். பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை இறக்குமதித் தீவை எனப்படும். அதேபோல, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீதான தீர்வை ஏற்றுமதித் தீர்வை ஆகும். துறைமுகங்களிலும், வானூர்தி நிலையங்களிலும் அமைந்துள்ள சுங்க அலுவலகங்களில் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சோதனை செய்து தீர்வை அறவிடப்படுகிறது.\n\nசுங்கத்தீர்வை கணிப்பு.\nபெறுமானத்தின் அடிப்படையில் தீர்வை விதிக்கப்படும் பொருள்களுக்கான தீர்வை மதிப்பிடத்தக்க பெறுமானத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சில வேளைகளில், ஒத்திசைந்த சுங்கத் தீர்வை முறையின் அடிப்படையில் தீர்வை கணிக்கப்படுவது உண்டு. இல்லாவிட்டால், தீர்வை கணிப்பதற்குப் பொருட்களின் பரிமாற்றத்துக்குரிய பெறுமானம் அடிப்படையாக அமைகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6078"}, {"id": [1064, 4], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "வளிமம் மிகவும் மெதுவாக விரிவடையும் போது (சுருங்கும் போதும்) வெப்பநிலை குறைந்து கொண்டிருந்தாலும், சுற்றுச் சூழலிலிருந்து வெப்பத்தினைப் பெறுவதால் வெப்பநிலை மாறாது. இப்படிப்பட்ட விரிவு வெப்பநிலைமாறா விரிவு (isothermal expansion) எனப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55510"}, {"id": [1064, 5], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1064, 6], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "\"y\" = \"e\" சார்பின் வரைபடம் மேல்நோக்குச் சாய்வு கொண்டது; வரைபடத்தில் \"x\" இன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, அதற்குரிய \"y\" மதிப்பு வேகமாக அதிகரிக்கிறது. வரைபடம் எப்பொழுதும் \"x\"-அச்சுக்கு மேற்புறமாகவும் \"x\" இன் எதிர் மதிப்புகளுக்கு \"x\"-அச்சை ஒட்டினாற்போலும் அமைகிறது. எனவே \"x\"-அச்சு இந்த வரைபடத்திற்கு கிடைமட்ட அணுகுகோடாகும். வரைபடத்தின் மேலமையும் ஒவ்வொரு புள்ளியிலும் வளைவரையின் சாய்வு அப்புள்ளியின் \"y\" ஆயதொலைவுக்குச் சமம். படிக்குறிச் சார்பின் நேர்மாறுச் சார்பு இயல் மடக்கை ln(\"x\") ஆகும். இதனால் சில கணித புத்தகங்கள் படிக்குறிச் சார்பை எதிர்மடக்கை என்றும் குறிப்பிடப்படுகின்றன.\n\nசில சமயங்களில் படிக்குறிச் சார்பு என்பது பொதுவாக \"cb\" ( \"b\" ஒரு மெய்யெண்) என்ற வடிவச் சார்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. \n\nமாறி \"x\" மெய்யெண்ணாகவோ, சிக்கலெண்ணாகவோ அல்லது வேறெந்தவொரு கணிதப் பொருளாகவும் இருக்கலாம்.\n\nவரையறை.\nபடிக்குறிச் சார்பு e, பல சமான வழிகளில் வரையறுக்கப்படுகிறது. \n\n- அடுக்குத் தொடராக வரையறுத்தல்:.\n\nடெயிலரின் தொடராக விரிக்கும் போதும் இதே விளைவு கிடைக்கும்.\n- formula_2 என்ற தொகையீட்டுச் சமன்பாட்டின் தீர்வு \"y\" ஆக வரையறுக்கப்படுகிறது.\n- formula_3 என, முடிவிலி எல்லை மதிப்பாக வரையறுக்கப்படுகிறது.\n\nகண்ணோட்டம்.\nஒரு கணியம் அதன் தற்போதைய மதிப்பின் விகிதத்தில் வளரும் (சிதையும்) போதும் படிக்குறிச் சார்பு உருவாகிறது. தொடர்ச்சியான கூட்டு வட்டி கணக்கிடுவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்\n\nதற்போது \"e\" என்றறியப்படும் formula_4 என்ற எண், 1683 ஆம் ஆண்டு கணிதவியலாளர் ஜேக்கப் பெர்னோலியால் கண்டறியப்பட இதுவே காரணமாக இருந்தது. பின்னர் 1697 இல் ஜோகன் பெர்னோலி, படிக்குறிச் சார்பின் நுண்கணிதம் குறித்து ஆய்வு செய்தார்.\n\nமாதந்தோறும் கூட்டுவட்டி கணக்கிடப்படும் திட்டத்தில் அசல் தொகை 1, ஆண்டு வட்டி வீதம் \"x\" எனில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வட்டியின் மதிப்பு அதன் நடப்பு மதிப்பில் \"x\"/12 மடங்காகும். எனவே ஒவ்வொரு மாதமும் மொத்த மதிப்பானது (1+\"x\"/12) காரணியால் பெருக்கப்பட்டு ஆண்டின் இறுதியில் கிடைக்கும் மதிப்பு (1+\"x\"/12) ஆக இருக்கும். இதுபோல நாள்தோறும் வட்டி கணக்கிடப்பட்டால் ஆண்டின் இறுதியில் கிடைக்கும் மதிப்பாக (1+\"x\"/365) இருக்கும். ஓர் ஆண்டில் வட்டி கணக்கிடப்படும் இடைவெளிகளின் எண்ணிக்கை வரம்பின்றி அதிகரிக்கப்படும்போது படிக்குறிச் சார்பின் வரையறை முடிவிலி எல்லையாகக் கிடைக்கிறது:\n\nபடிக்குறிச் சார்பின் இவ்வரையறை முதன்முதலாக ஆய்லரால் கண்டறியப்பட்டது\n\nபடிக்குறிச் சார்பின் பிற வரையறைகள் தொடர்களையும் வகையீட்டுச் சமன்பாடுகளையும் கொண்டுள்ளன.\n\nஎல்லாவகை வரையறைகளிலும் படிக்குறிச் சார்பானது \n\nஎன்ற அடுக்கேற்றத்தின் அடிப்படை விதியை நிறைவு செய்வதைக் காணலாம். இதனாலேயே இச்சார்பு \"e\" என எழுதப்படுகிறது.\n\nவகைக்கெழுக்களும் வகையீட்டுச் சமன்பாடுகளும்.\nபடிக்குறிச் சார்பு அதன் வகைக்கெழுவின் பண்புகளால் முக்கியமானதொரு சார்பாக உள்ளது. இச் சார்பின் வகைக்கெழு: \n\nஅதாவது \"e\" இன் வகைக்கெழு \"e\" ஆகும். இதிலிருந்து பின்வரும் கூற்றுகளைக் காணலாம்:\n- சார்பின் வளைவரையின் மேலுள்ள எந்தவொரு புள்ளியிடத்தும் சார்பின் சாய்வு, அப்புள்ளியில் சார்பின் மதிப்பிற்குச் சமம்.\n- \"x\" இல் சார்பின் மாறுவீதம் அதே \"x\" இல் சார்பின் மதிப்பிற்குச் சமம்.\n- \"y\" ′ = \"y\" என்ற வகையீட்டுச் சமன்பாட்டின் தீர்வாக \"e\" அமையும்.\n\nஒரு மாறி \"x\" இன் வளரும் (சிதையும்) வீதம் அதன் மதிப்பின் விகிதத்தில் அமையுமானால், அதனை நேரத்தில் (\"t\") அமைந்த படிக்குறிச் சார்பின் ஒரு மாறிலி மடங்காக, அதாவது \"ce\" என எழுதலாம். இதில் \"k\" , \"c\" மெய்யெண் மாறிலிகள். அதாவது, \"f\"(\"x\") = \"ce\" (\"c\" ஒரு மாறிலி) என இருந்தால், இருந்தால் மட்டுமே, சார்பு \"f\": R→R, \"f\"′ = \"kf\" (\"k\" ஒரு மாறிலி) என்பதை நிறைவு செய்யும்.\nமேலும் வகையிடலின் சங்கிலி விதிப்படி வகையிடக்கூடிய எந்தவொரு சார்பு \"f\"(\"x\") க்கும் கீழ்வரும் கூற்று உண்மையாகும்:\n\n\"e\" இல்- தொடரும் பின்னங்கள்.\nஆயிலரின் முற்றொருமை மூலம் \"e\" இற்கான தொடரும் பின்னத்தைக் காணமுடியும்:\n\nபின்வரும் \"e\" இற்கான பொதுமைப்படுத்தப்பட்ட தொடரும் பின்னம் வேகமாக ஒருங்குகிறது:\n\nஇதில் \"z\" = எனப் பிரதியிட:\n\n\"z\" = 2 எனும் சிறப்புவகை:\n\n\"z\" > 2 எனில் இது மெதுவாக ஒருங்குகிறது. எடுத்துக்காட்டாக:\n\nசிக்கலெண் தளத்தில்.\nமெய்யெண்களில் வரையறுக்கப்பட்டது போல படிக்குறிச் சார்பைச் சிக்கலெண் தளத்திலும் சமானமான பல வடிவங்ககளில் வரையறுக்கலாம். சிக்கலெண் படிக்குறிச் சார்பு காலமுறைச் சார்பாகும். இதன் காலமுறை அளவு formula_14 \n\n- அடுக்குத் தொடர் மூலமான வரையறையில் மெய்யெண் மாறிக்குப் பதில் சிக்கலெண் மாறியைப் பிரதியிட, படிக்குறிச் சார்பு:\n\nசிக்கலெண் formula_16 எனில்\n\nஇதில் \"a\" , \"b\" இரண்டும் மெய்யெண்கள் இந்த வாய்ப்பாடு படிக்குறிச் சார்பினை முக்கோணவியல் சார்புகளுடனும் அதிபரவளையச் சார்புகளுடனும் இணைக்கிறது. \n\n\"பண்புகள்\":\nஅனைத்து சிக்கலெண்கள் \"z\" , \"w\" இற்கும்:\n- formula_18\n- formula_19\n- formula_20\n- formula_21\n- formula_22\n\nஇயல் மடக்கையை சிக்கலெண்களுக்கு நீட்டிக்கக் கிடைப்பது log \"z\" எனும் சிக்கலெண் மடக்கை. இது ஒரு பன்மதிப்புச் சார்பு.\n\nசிக்கலெண் தளத்திலுள்ள எந்தவொரு கோட்டிற்கும் படிக்குறிச் சார்பின் சார்பலன் சிக்கலெண் தளத்திலமையும் மடக்கைச் சுருளாக இருக்கும். இச்சுருளின் மையம் ஆதிப்புள்ளி. இதன் இரு சிறப்பு வகைகள்: கோடு மெய் அச்சுக்கு இணையாக இருந்தால் அதன் எதிருரு தன்மீது முடிவடையா சுருளாகவும், கோடு கற்பனை அச்சுக்கு இணையாக இருந்தால் அதன் எதிருருவான சுருள் வட்டமாகவும் இருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_55514"}, {"id": [1064, 7], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "சமச்சீர் திறவுகோல் வழிமுறையின் வகைகள் .\nசமச்சீர் திறவுகோல் மறையாக்கலை தொடர் மறைக்குறியீடு மற்றும் தொகுதி மறைக்குறியீடு என் இருவகைப் படுத்தலாம்.\n\n- தொடர் மறைக்குறியீடு மூலம் ஒரு செய்தியிலுள்ள தரவுகளை ஒரே நேரத்தில் மறையாக்கம் செய்யமுடியும்\n- தொகுதி மறைக்குறியீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான பிட்ஸ்கள் ஒரு தனித்தொகுதியாக எடுக்கப்பட்டு மறையாக்கலுக்கு உட்படுத்தப்படும்.இங்கு செய்தியை பொறுத்து தொகுதியின் அளவுகள் வேறுபாடும். பொதுவாக 64 பிட்ஸ் கொண்ட தொகுதிகள் பயன்படுத்தப்படும்.The Advanced Encryption Standard (AES) வழிமுறை NIST ஆல் December 2001 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்தோடு GCM தொகுதி மறைக்குறியீடு முறையில் 128-bit blocks. பயன்படுத்தபடுகிறது.\n\nசெயற்படுத்தல்.\nபிரபலமான சமச்சீர் திறவுகோல் வழிமுறைகளுக்கு உதாரணங்கள் :- wofish, Serpent, AES (Rijndael), Blowfish, CAST5, Kuznyechik, RC4, 3DES, Skipjack, Safer+/++ (Bluetooth), and IDEA.\n\nசமச்சீர் மறைகுறியீடுகளின் அடிப்படையில் மறையீட்டியலின் மூலங்கள்.\nசமச்சீர் மறைக்குறியீடுகள் மறையாக்கலுக்கு மேலதிகமாக மறையீட்டியலின் மூலங்களை அடைவதற்கு பயன்படுத்தபடுகிறது.\nஒரு செய்தியை மறையீடியலுக்கு உட்படுத்தும் போது செய்தி மாற்றமடையாது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.ஆகவே மறைஈடியலின் போது செய்திக்குரிய அங்கீகார குறியீடு மறைக்குறியீட்டு செய்தியுடன் சேர்க்கப்படுவதன் மூலம் பெறுனரால் மறையீட்டியலின் பொது மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும்.செய்தி அங்கீகாரக் குறியீடுகளை சமச்சீர் மறைக்குறியீடுகளில் இருந்து தருவித்துக்கொள்ள முடியும்.\nஇருந்த போதும் சமச்சீர் மறைக்குறியீட்டினை மறுப்பின்மை நோக்கங்களுக்காக பயன்படுத்தமுடியாது ISO/IEC 13888-2 standard. இனைப் பார்க்க.\nதொகுதி மறைகுறியீட்டின் இன்னொரு பிரயோகம்  hash functions ஐக்  கட்டமைத்தல் ஆகும். இதைப் போன்ற வேறுபல முறைளை  விரிவாக அறிய இதனை way compression function சொடுக்குக.\nசமச்சீர் மறைகுறியீட்டின் உருவாக்கம்.\nபல நவீன தொகுதி மறைகுறியீடுகளின் உருவாக்க மூலங்கள் Horst Feistel. ஆல் முன்மொழியப்பட்டுள்ளது. Feistel இன் உருவாக்கங்கள் நேர்மற்றத்தக்க செயல்பாடுகளுக்கே பொருந்தும்.மற்றைய செயல்பாடுகளுக்கு பொருந்தாது.\n\nசமச்சீர் மறைக்குறியீடுகளின் பாதுகாப்பு.\nசமச்சீர் மறைக்குறியீடுகள் கடந்த காலங்களில் இவற்றால்   known-plaintext attacks, chosen-plaintext attacks, differential cryptanalysis and linear cryptanalysis பாதிக்கப்பட்டிருக்கின்றன. செயல்பாடுகளை உருவாகும் போது மேலதிக அக்கரி எடுப்பதன் மூலம் வெற்றிகரமான தாக்குதல்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.\nதிறவுகோல் தருவிப்பு .\nசமச்சீரற்ற மறைக்குறியீட்டின் திறவுகோல் பரிமாற்றத்தின் போதும் ,சமச்சீர் மறைக்குறியீட்டின் திறவுகோல் தருவிப்பின் போதும்  pseudorandom key generators  எப்பொழுதும் பயன்படுத்தப்படும். இருந்தபோதும் இந்த தருவிப்பு முறைகளில் உள்ள எழுந்தமானமான குறைபாடுகள் கடந்தகாலங்களில் மறையீட்டியலின் பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்தின.\n\nதலைகீழ் மறைக்குறியீடு.\nமறையீட்டியலில் ஒருவர் சாதாரண செய்தியை உட்புகுத்தி மறையாக்கப்பட்ட செய்தியையும், மறையாக்கப்பட்ட செய்தியை உட்புகுத்தி சாதாரண செய்தியையும் ஒரே இடத்தில் பெறுவதனை தலைகீழ் மறைக்குறியீடு என அழைக்கப்படும்.தலைகீழ் மறைகுறியீடுகளுக்கான உதாரணங்கள் சில:- \n- Beaufort cipher\n- Enigma machine\n- ROT13\n- XOR cipher\n- Vatsyayana cipher\n\n\n\n\n", "document_id": "ta_ta_92168"}, {"id": [1064, 8], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "ஒவ்வொரு செயலிக்குமான ஆற்றலில் தரவமைப்பு குறிப்பிடத்தக்க \nபங்குள்ளது. செயலின் வேகத்திற்கு தரவு மீட்புக்குத் தரவமைப்பு முக்கியப் பங்களிக்கிறது. எ.டு: தரவுத்தளம், தொகுப்பி. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம்வேலைப்பாட்டுக்கு மூலக்கூறு தரவமைப்பு. படிமுறை மற்றும் தரவமைப்பு செயலியின் சிறந்த ஓட்டத்திற்கு இரு கண்கள்.  \n\nஎடுத்துக்காட்டுகள் .\nபல வகையான தரவமைப்புகள் எளிய தொடக்க நிலை தரவு வகையால் கட்டமைக்கப்பட்டது:\n- நெடு வரிசை (array) பல வரிசைப்படுத்தப்பட்ட பகுதியால் ஒன்றிணைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியும் முழு எண் கொண்டு அணுகப்படுகின்றன. இவை நினைவகத்தில் ஒரு தொடராக வைக்கப்படுகிறது. இதன் மொத்த கொள் அளவு நிரல் ஒட்டத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை.   \n- தொடர்புறு அணி (associative array) நெடுவரிசையின் நெகிழ்வான தொடர்ச்சி. இவை திறவு-மதிப்பு இணையாகக் கட்டமைக்கப்பட்டது. இதன் குறியீடு எண் அல்லது எழுத்துச் சரமாக இருக்கலாம்.\n- தொடர் பட்டியல் (linked list) என்பது ஒரு வகையான தரவமைப்பு; இதில் சேமிக்க பட்ட மதிப்புகள் ஒன்றை ஒன்று தொடர்ச்சியாக \"அடுத்த\" மதிப்பின் குறிப்பை (விலாசத்தை) மதிப்பின் கூடிய அம்சமாக சேர்ந்து பதிவு செய்திருக்கும். உதாரணமாக [2,99,27] என்ற எண்களை தொடர் பட்டியலில் சேமித்தால், 2 மதிப்பு அதன் கூடுதல் அம்சமாக 99 மதிப்பின் குறிப்பையும் சேமிக்கும். மதிப்பு 99 என்பது அடுத்த மதிப்பான 2-இன் குறிப்பையும் சேமிக்கும். ஆனால் மதிப்பு 2 என்பது அடுத்த குறிப்பை காலியாகவே வைத்திருக்கும். இதுவே தொடர் பட்டியல் என்றாகும்.\n- அடுக்கு (stack) என்ற தரவைப்பு பல மதிப்புகளை கொள்ளும்; இதன் பெரிதான அம்சம் மதிப்புகளை அடுக்கு தரவில் நுழைக்கும் வரிசை, இந்த மதிப்பினை அணுகும் வரிசையிர்க்கு நேர் மாறானது. அதாவது [2,99,27] என்ற எண்களை வரிசையாக அடுக்கு தரவில் நுழைத்தால் - முதலில் 2, பின்பு 99, கடைசியாக 27. இதையே அடுக்கில் இருந்து \"மேலாக_எடு\" என்ற செயல்முறையால் அணுகினால் நாம் நேர்மாறான வரிசையில் மதிப்புகளை அணுகலாம் - முதலில் 27, அடுத்து 99, கடைசியில் 2. இதுவே அடுக்கு தரவமைப்பின் அம்சம்.\n- ஆவணம் (record) ஒரு மொத்த தரவமைப்பு. இஃது ஒரு கூட்டுத் தரவமைப்பு. இன்ன பிற தரவமைப்பின் மதிப்புகளை இஃது உள்ளடக்கும்.\n- தொகுப்பு (set) ஒரு நகலில்லாத மதிப்புகளைச் சேகரிக்கும் தரவமைப்பு. மதிப்புகளின் வரிசைக்கு எந்த உத்தரவாதமில்லை.\n- முனை-ஓரம் அடைவு (graph) மற்றும் மரம் (tree) கணுக்களால் இணைக்கப்பட்ட சுருக்கமான தரவு வகை. ஒரு கணு (அல்லது நுனி [node]) மற்ற கணுக்கான தொடர்பை தன்னகத்தே (அல்லது தனியாக) ஓரம் (edge) ஒன்றை கொண்டது. முனை-ஓரம் அடைவில் தேடல் மற்றும் வரிசைப்படுத்தும் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் அமைப்பு மதிப்பினால் பின்னப்பட்டுள்ளது.\n- பிரிவு(class) ஆவணம் மற்றும் வழிமுறையால் இயக்கப்படும் தரவமைப்பு. இது பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடித்தளமாகும்.\n\nஆதரவு.\nபல அடிதள நிரலாக்க மொழிகள் சிறு அளவு தரவமைப்புகளுக்கு ஆதரவளிக்கும். உயர்மட்ட நிரலாக்க மொழிகள் நெடுவரிசை, தொடர்புறு அணி இன்ன பிற தரவைப்புகளுக்கு ஆதரவளிக்கிறது. எ.டு: பைத்தான் நிரலாக்க மொழி நெடுவரிசை, தொடர், தொடர்புறு அணி, தொகுப்பு, ஐக்கியம் போன்ற தரவமைப்பல் உள்ளடக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88373"}, {"id": [1064, 9], "question": "பண்டங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் கூடுகின்ற மதிப்பின் அடிப்படையில் <Query> விதிக்கப்படுகின்றது.", "document": "பவானி ஆறு காவிரியில் இணையும் சந்தியில் பவானி நகரம் அமைந்துள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம். இவ்விடம் அலகாபாத் நகரில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56851"}]
[{"id": [1065, 0], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Three Fireworks Photography articles from New York Institute of Photography\n\n\n\n\n", "document_id": "ta_ta_62759"}, {"id": [1065, 1], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "பிலிம் சுருளில் நிகழ்வது ஒளி வேதியியல் வினையாகும். பிலிம் சுருள் இருட்டறையில் இல்லையெனில் ஒளிவிழக்கூடாத பகுதியில் கூட ஒளிபட்டு வெள்ளி புரோமைடு வேதிவினைபுாிந்து வெள்ளி அணு மட்டுமே மிஞ்சும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_109817"}, {"id": [1065, 2], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "சூரியனைச் சுற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.\n\n- விண்மீன்வழிச் சுற்றுக்காலம் (Sidereal orbital period) என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது விண்மீன்களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒரு பொருளின் \"மெய்யான சுற்றுக்காலமாக\" கொள்ளப்படும்.\n\n- ஞாயிற்றுவழிச் சுற்றுக்காலம் (Synodic orbital period) என்பது பூமியிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.\n- Draconitic சுற்றுக்காலம் என்பது (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் தளமும் (சார்பாகக் கொள்ளப்பட்ட) கிடைத்தளமும் சந்திக்கும் புள்ளியை வடக்கிருந்து தெற்காக அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலான கால அளவு. சுற்றுப்பாதையின் தளத்தின் சாய்வு சுழல்வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்\n\n- அண்மைநிலைச் சுற்றுக்காலம் (Anomalistic orbital period) என்பது தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிகவருகில் அப்பொருள் செல்லும் பகலவ குறைவிலக்கப் புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. அப்பொருளின் அரை-பெருமச்சின் (semi-major axis) சாய்வு சுழல்வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான sidereal சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.\n\n- Tropical சுற்றுக்காலம் என்பது தன் சுற்றுப்பாதையில் right ascension சூன்யப்புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. இளவேனிற் புள்ளியின் சாய்வு சுழற்சியால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச் சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10660"}, {"id": [1065, 3], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "புகைப்பட மொழியில், வெளிப்பாடு பொதுவாக ஒரு ஷட்டர் சுழற்சியை குறிக்கிறது. உதாரணமாக: நீண்ட வெளிப்பாடு, போதுமான குறைந்த செறிவு ஒளியை கைப்பற்ற ஒற்றை, நீடித்த ஷட்டர் சுழற்சியை குறிக்கிறது, அதேவேளை பல்வெளிப்பாடு ஒரு ஒளிப்படத்தை உருவாக்க இரண்டு அல்லது மேற்பட்ட தனி வெளிப்பாடுகளை அதன் மேல் பதித்தலை குறிக்கிறது. ஒரே படச்சுருள் வேகத்திற்கு, திரட்டப்பட்ட ஒளிஅளவை வெளிப்பாடு (H) இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.\n\nஒளிஅளவை மற்றும் கதிர்ப்புஅளவை வெளிப்பாடு.\nஒளிஅளவை அல்லது ஒளிரும் வெளிப்பாடு ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டு நேரத்தில் குறித்த மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற கட்புல ஒளிஆற்றலின் (ஒளிர்வு சார்பு(luminosity function) மூலமாக எடையிடப்பட்ட) மொத்த இயற்பியல் அளவு என வரையறுக்கப்படுகிறது:\n\nஅங்கு\n\n- formula_2 (லக்ஸ் நொடிகளில் (lux.sec) வழக்கமாக) ஒளிரும் வெளிப்பாடு\n- formula_3 உரு-மேற்பரப்பு ஒளிர்வு (பொதுவாக லக்ஸ்(lux) இல்)\n- formula_4 வெளிப்பாடு நேரம் (வினாடிகளில்)\n\nசரியான வெளிப்பாடு.\n\"சரியான\" வெளிப்பாடு என்பது புகைப்படக்கலைஞரின் நோக்கம் விளைவை அடைகிறது என்பதற்கான வெளிப்பாட்டை கருதலாம்.\nஅதி வெளிப்பாடு,மற்றும் குறைவெளிப்பாடு.\nஓர் ஒளிப்படத்தின் முக்கிய பகுதிகள் அதிஉயர் பிரகசமாகவோ அல்லது வெள்ளை அடிக்கப்பட்டிருந்தால் அப்படம் அதி வெளிப்பாட்டிற்கு உட்பட்டது எனப்படும். . ஓர் ஒளிப்படத்தின் முக்கியமான பகுதிகள் இருண்டதாக அல்லது நிழல் பட்டதாக இருந்தால் அப்படம் குறை வெளிப்பாடிற்கு உட்பட்டது எனப்படும். \nஓர் ஒளிப்படத்தின் சரியான வெளிப்பாடு ஓர் காட்சியை படம் எடுக்கையில் ஒளிப்படக்கருவியின் உள்விழும் ஒளியின் அளவில் உள்ளது, ஒளிப்படக் கருவி பெறும் ஒளியின் அளவு அதன் நுண்துளையின் அளவு, அது திறந்து மூட எடுக்கும் நேரம், ஒளிப்பட உணரியின் உணர்தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32890"}, {"id": [1065, 4], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Photo.net Lens Tutorial\n- optical glass\n\n\n\n\n", "document_id": "ta_ta_62743"}, {"id": [1065, 5], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "λ என்பது இயற்பியல் சிதைவு மாறிலி என்றும் λ என்பது உயிரியல் சிதைவு மாறிலி என்றும் கொண்டால் λ என்பது பின்வருமாறு தரப்படலாம்:\n\nதேய்வு மாறிலியிலிருந்து பயனுறு அரைவாழ்வுக் காலத்தை பின்வரும் சமன்பாட்டின் மூலம் கணிக்க முடியும்:\n\nλ என்பது கதிரியக்க அழிவு அல்லது சிதைவு மாறிலியாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Biological Half-life\n\n\n\n\n", "document_id": "ta_ta_53706"}, {"id": [1065, 6], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "1. சூரியமாதம்\n2. சந்திரமாதம்\n\nசூரியமாதம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும், 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இந்தியாவில் மலையாளிகளும், தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள்.\n\nசந்திரமாதம் என்பது, சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். சந்திரமாதத்தைக் கைக்கொள்ளும் சில சமுதாயங்களில் ஒவ்வொரு மாதமும் பூரணையில் தொடங்கி அடுத்த பூரணை வரையிலான காலமாக இருக்க, வேறு சில பண்பாடுகளில் மாதம், ஒரு அமாவாசையில் தொடங்கி அடுத்த அமாவாசைக்கு முன் முடிவடைகிறது. வட இந்தியாவில் பெரும்பாலும் சந்திரமாதமே புழக்கத்தில் உள்ளது. இஸ்லாமியர்களும் இம்முறையையே கடைப்பிடித்து வருகிறார்கள். \n\nஇவற்றைவிட அனைத்துலக அளவில் இன்று புழங்கி வருகின்ற முறையின்படி, மாதம் என்பது நேரடியாகச் சந்திரன் அல்லது சூரியனின் இயக்கத்தை வைத்துக் கணிக்கப்படுவதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_958"}, {"id": [1065, 7], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "திறக்கும் நேரம்.\nஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இவ்வருங்காட்சியகம் திறந்திருக்கும். பொதுசன விடுமுறைகளிலும் வங்கி விடுமுறைகளிலும் இவ்வருங்காட்சியகம் திறக்கப்படமாட்டாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83301"}, {"id": [1065, 8], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "மேற்கோள்கள்.\nhttps://en.wikipedia.org/wiki/Yolk_plug\n1. Frank J. Dye (21 February 2012). Dictionary of Developmental Biology and Embryology. John Wiley & Sons. p. 228. ISBN 978-0-470-90595-1.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107336"}, {"id": [1065, 9], "question": "<Query> என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.", "document": "இசையொலியுடன் ஒப்பிடுகையில் இவை உயிர்ப்பொலி மற்றும் மூக்கொலியைப் பெற்றும் உரசொலியைப் பெறாமலும் உள்ளன. தொழில்நுட்பவியல் கூற்றின்படி இரு சொற்களும் உயிரொலிகளைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலும் மெய்யொலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் காண்க.\n- ஒலிப்பியல் தலைப்புகளின் பட்டியல்\n- அடைப்பான்\n- இடை-நடு உயிர்\n- ஒலிசொற்பகுப்பியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65918"}]
[{"id": [1066, 0], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "- இரைப்பை அழற்சி\n- இரையகக்குடலிய அழற்சி\n- பெருங்குடல் அழற்சி\n- குடல் பெருங்குடல் அழற்சி (enterocolitis)\n\nஇவற்றையும் காண்க.\n- இரையகக்குடலிய அழற்சி\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_62846"}, {"id": [1066, 1], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "அறிகுறிகளும் நோய்க்குறிகளும்.\nஉணவு உண்டபின் பல மணி அல்லது பல நாட்கள் கழித்து நோய்க்குறிகள் தோன்றலாம். நச்சுத்தன்மை பெற எது காரணம் என்பதைப் பொறுத்து இவை வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் பிரட்டல், பேதி மற்றும் சுரம், தலைவலி, உடல்தளர்வு எனக் காணப்படலாம். \n\nபெரும்பாலான சமயங்களில் கடிய நோய் மற்றும் மன உலைவு ஏற்பட்டாலும் உடல் விரைவாக பழையநிலைக்கு திரும்புகிறது. கூடுதல் தீ வாய்ப்புள்ள குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற மகளிர் (அவர்களின் கரு), வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குன்றியவர்கள் உணவுவழி நோய்த்தொற்றால் நிரந்தர நலக்கேடு பெறுவதுடன் மரணமடையவும் கூடும்.\nஉணவுவழி நோய்களில் பெரும்பான்மையாக (77.3%) விலங்குகளின் திடக்கழிவுகளில் காணப்படும் \"கேம்ப்பிலோபாக்டர்\" என்ற பாக்டீரியாவால் ஏற்படுகின்றன. அடுத்து \"சால்மனெல்லா\", \"சிகெல்லா\" போன்ற பாக்டீரியாக்களால் நோய்த்தொற்றுகள் உண்டாகின்றன. \n\nபிற வலைத்தளங்கள்.\n- உணவை மாசுபடுத்தும் முக்கிய நுண்ணுயிரிகளைக் குறித்த விவரணங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43211"}, {"id": [1066, 2], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "ஊட்டச்சத்துக்களும் அதன் ஆதாரங்களும்.\n1. இரும்புசத்து: கீரை,பச்சையிலை காய்கறிகள்,முழு தானியங்கள்,பருப்புவகைகள்,உலர்ந்த பழங்கள்,கொட்டைபருப்புகள்,வெல்லம்.\n2. சுண்ணாம்புச் சத்து: பால்,பால்சார்ந்த்த் உணவுகள்,பாதம் பருப்பு,சோயாபால்,முட்டை.\n3. உயிர் சத்துக்கள்: ஆரஞ்சு,கரும்பச்சை நிற காய்கறிகள்,எலுமிச்சை,ஆப்பிள்,தக்காளி,நெல்லிக்காய்,மீன்,முட்டை,சூரிய ஒளி.\n4. புரதங்கள்: பால்.பிற பால்சார்ந்த பொருட்கள்,தனிய கலவை,கொட்டைபருப்புகள்,முட்டை,கோழி,மீன்.\n5. கொழுப்புசத்து: வெண்ணெய்,நெய்,எண்ணெய் வகைகள்,பருப்புவகைகள்.\nபலவகை சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவை கர்ப்பிணிகள் உண்பதால் தாய்க்கும்,சேய்க்கும்,இரத்தசோகை வராமல் தடுக்கும்,சிசுவின் வளர்ச்சிக்கும் நல்லது.\nபார்வை நூல்.\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான கையேடு,தாய்-செய் நலப்பிரிவு,மாநில நலவாழ்வு சங்கம்,தமிழ் நாடு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114535"}, {"id": [1066, 3], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "நோய் தடுக்கும் முறைகள்.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்ட மரத்தின் கிளைகளை அகற்றி முழுவதுமாக எரிப்பதாலும், வேப்பங்கட்டிகளைத் தெளிப்பதாலும் நோய் பரவுதலைத் தடுக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108722"}, {"id": [1066, 4], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "பழங்கற்கால உணவுமுறையில் உண்ணக்கூடிய உணவுகள்.\n- கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்\n- பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்\n- மஞ்சள் கருவுடன் முட்டைகள்\n- கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்\n- அனைத்துவகை கடல் உணவுகள்\n- நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்\n- செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்\n- அனைத்துவகை கீரைகள்\nவெளி இணைப்புகள்.\n- http://thepaleodiet.com/what-to-eat-on-the-paleo-diet/#.Vjenp44xF5Y\n- http://www.nerdfitness.com/blog/2010/10/04/the-beginners-guide-to-the-paleo-diet/\n\n\n\n\n", "document_id": "ta_ta_71216"}, {"id": [1066, 5], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "மிகவும் பொதுவான அறிகுறிகள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்றுப் பிடிப்பு மற்றும் வாந்தியெடுத்தல்ஆகியனவாகும். இவ்வறிகுறிகள் நோய்த்தொற்று ஏற்பட்டு 12 மணி நேரம் மற்றும் 36 மணி நேரங்களுக்கு இடையில் இவ்வறிகுறிகள் தோன்றுகின்றன . பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தின் காரணமாக சாதாரணம் முதல்  கடுமையான நோய்களை உருவாக்க வாய்ப்புகள் அதிகம்.சால்மோனெல்லாவின்  சால்மோனெல்லா டைஃபி வகை பாக்டீரியாவால் டைபாய்டு காய்ச்சல் அல்லது பாரடைஃபயிட் காய்ச்சல் ஏற்படுகின்றது. \n\nசால்மோனெல்லாசிஸ் வகைகள்.\nசால்மோனெல்லா பாக்டீரியாவில் இரண்டு இனங்கள் உள்ளன. ஒன்று  சால்மோனெல்லா போங்கோரி மற்றொன்று சால்மோனெல்லா எண்ட்டிக்கா ஆகும். தொற்றுநோய் பொதுவாக சுகாதாரமற்ற  இறைச்சி, முட்டை அல்லது பால் போன்றவற்றை உண்பதால் ஏற்படுகின்றது.  உரம் காரணமாகவும் பூனைகள், நாய்கள், ஊர்வனங்கள் உட்பட ஏராளமான செல்லப்பிராணிகளின் காரணமாகவும் நோய்த்தொற்று ஏற்படுகின்றது. \n\nநோய்கள்.\nநோய் தடுக்கும் முயற்சிகள் மூலம் சால்மோனல்லவின் பாதிப்பிலிருந்து தப்பலாம். அதற்கு முறையாகத் தயாரிக்கப்பட்ட  சுகாதாரமான உணவு முறையைக் கடைபிடிக்க வேண்டும். லேசான நோய் பொதுவாக குறிப்பிட்ட சிகிச்சை தேவைப்படாது. தீவிரமான நோய்க்குத் தீர்வாக எலக்ட்ரோலைட் பிரச்சினைகள் மற்றும் நரம்பு திரவ மாற்று சிகிச்சை ஆகியவற்றிற்கு  உயர் சிகிச்சை தேவைப்படும். உயர் ஆபத்திலோ அல்லது குடலில் வெளியே நோய் பரவிவிட்டாலோ, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.\n\nஉலகளவில் வயிற்றுப்போக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.  2015 ஆம் ஆண்டில், டைம்போடைல் சால்மோனெல்லா மற்றும் டைஃபாய்டால் இறப்புகள் ஏற்படுகின்றன.\n\nபாதிப்புகள்.\nசிறு குடலில்  சால்மோனெல்லா பாக்டீரியா சுகாதாரமற்ற உணவுகளால் ஏற்படுகின்றது. இதனால் குடல் நோய்கள் பெருகும் குடல் வீக்கம் ஏற்படும். எண்ட்டிடிஸ் சால்மோனெல்லோசிஸ் கொண்ட பெரும்பாலான மக்கள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குகள் ஏற்படுகின்றன. சில  வயிற்றுப்போக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும்.  அதனால் நோயாளி ஆபத்தான நீரிழிவு நோயாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். மருத்துவமனையில், நோயாளி நீரிழப்புக்கு சிகிச்சையளிக்க சிரமப்படும் திரவங்களைப் பெறலாம்.  கடுமையான சந்தர்ப்பங்களில், சால்மோனெல்லா நோய்த்தாக்கம் குடலில் இருந்து இரத்த ஓட்டத்திற்கு பரவியிருக்கலாம்.  பின்னர் பிற உடல் தளங்களுக்குச் சென்று, ஆண்டிபயாடிக்குகள் உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணம் ஏற்படலாம். சால்மோனெல்லா பாக்டீரியா நிணநீர் மண்டலத்தில் நுழையும் போது, ​​சால்மோனெல்லோசிஸ் முறையான வடிவத்தை ஏற்படுத்தும் போது டைஃபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. ஹைலோக்சியா மற்றும் டோக்ஸிமியா ஆகியவற்றின் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.  அவை பெரும்பாலும் மாசுபட்ட தண்ணீரில் காணப்படுகின்றன.  \n\nடைஃபாய்டு காய்ச்சல் மற்றும் பாரடைபேயிட் காய்ச்சல் சால்மோனெல்லா பாக்டீரியா நிணநீர் மண்டலத்தில் நுழையும் போது, ​​சால்மோனெல்லோசிஸ் காரணமாக டைஃபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. நோய் கடுமையான வடிவங்களில், போதுமான திரவம் மற்றும் எலக்ட்ரோலைட்கள் நீர்-உப்பு வளர்சிதை மாற்றத்தை இழக்கின்றன.  சால்மோனெல்லோசிஸ் அனுபவம் எதிர்வினை வாதம், பாதிக்கப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் நாள்பட்ட மூட்டுவலிக்கு வழிவகுக்கலாம். சால்மோனெல்லா வைரஸின் காய்ச்சலின் அறிகுறிகள்\n\n·        ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும்.\n\n·       மிகவும் சோர்ந்த நிலை, வயிறு வலி, வயிறு உப்புதல்.\n\n·       எடை குறைவு, வேகமாக மூச்சுவிடுதல்.\n\n·       எலும்பு மூட்டுகளிலும் தலையிலும் கடுமையான வலி, பசியின்மை.\n\n·       குமட்டல், வாந்தி, வயிற்றுவலி.\n\nபரிசோதனை.\nWIDAL TEST என்பது டைபாய்டை கண்டுபிடிக்க உதவும் ஆய்வக பரிசோதனை.\n\n·      நோய் தாக்கப்பட்டு 7 நாட்கள் கழித்தே இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் இது Positive என்று வரும். சால்மோனெல்லா பாக்டீரியாவின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள்.\n\n·       காரம் இல்லாத எளிதில் செரிக்க கூடிய உணவை மட்டுமே தரவேண்டும்.\n\n·       பட்டினி போடவே கூடாது, வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே குடல் புண் சீக்கிரம் ஆறும்.\n\n·       நீர் சத்து உடலில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.\n\n·       சரியாக கண்டுபிடித்து மருந்து சாப்பிட வேண்டும், இருப்பினும் காய்ச்சல் குறைந்த பின் ANTIBIOTIC மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.\n\n·       புழுங்கல் அரிசி கஞ்சியை வடிகட்டி கஞ்சித் தண்ணீரை மட்டும் சிறிது உப்பு சேர்த்து காலையில் மற்றும் மதிய வேளையில் சாப்பிடுவது நல்லது.\n\n·       நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிமதுரம், விளாமிச்சம்வேர் கஷாயம் நல்ல குணம் தரும்.\n\nதடுப்பு முறைகள்.\n·       கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.\n\n·       குடிநீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.\n\n·       காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும்.\n\n·       சமைத்த உணவுகளை திறந்துவைக்கக் கூடாது. ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். திறந்தவெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக் கூடாது.\n\n·       வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும்.\n\n", "document_id": "ta_ta_123397"}, {"id": [1066, 6], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "இந்த நோய் ஆய்வகச்சோதனைகளில் குருதியில் யூரியா வடிவத்தில் உள்ள நைத்ரசனின் (BUN) மற்றும் கிரியாட்டினின் அளவு உயர்ந்திருத்தல் அல்லது போதிய அளவில் சிறுநீர் வெளியேற்றாதிருத்தல் ஆகியன கொண்டு கண்டறியப்படுகிறது. இந்த நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆக்கச்சிதைமாற்ற அமிலத்துவம், மிகை பொட்டாசியம், மிகை யூரியா, உடல் நீர்மச் சமநிலையில் மாற்றங்கள் போன்ற கோளாறுகளும் ஏனைய உறுப்புகளுக்குப் பாதிப்பும் ஏற்படுகின்றன. சிறுநீரக மாற்றமைப்பு சிகிட்சை போன்ற ஆதரவான கவனிப்பு மற்றும் அடிப்படை காரணியை குணப்படுத்துதல் என இதற்கான சிகிட்சை மேலாளப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_37344"}, {"id": [1066, 7], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1066, 8], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "தயாரிப்பு.\nஆர்சனிக் முக்குளோரைடு மற்றும் பொட்டாசியம் அயோடைடு வினைபுரிவதால் ஆர்சனிக் மூவயோடைடு உருவாகிறது:\n\nவினைகள்.\nஆர்சனிக் மூவயோடைடு தண்ணீரில் மெல்ல நீராற்பகுப்பு அடைந்து ஆர்சனிக் மூவாக்சைடு மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியனவற்றைத் தருகிறது. ஐதரயோடிக் அமிலத்துடன் சமநிலை கொண்டுள்ள ஆர்சனசமிலம் உருவாதல் வழியாக இவ்வினை நிகழ்கிறது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசல் உயர் அமிலத்தன்மையுடன் காணப்படுகிறது. (0.1N கரைசலின் pH =1.1) 200° செல்சியசு வெப்பநிலையில் இது, ஆர்சனிக் மூவாக்சைடு, தனிமநிலை ஆர்சனிக் மற்றும் அயோடினாகச் சிதைவடைகிறது. இருப்பினும் இச்சிதைவு வினையானது 100° செல்சியசு வெப்பநிலையில் அயோடின் வாயுவை வெளியேற்றும் செயலுடன் தொடங்கிவிடுகிறது.\n\nபண்டைய பயன்கள்.\nலையாம் தோனெலியின் கரைசல் என்ற பெயரில் முற்காலத்தில் இச்சேர்மம் வாத நோய்,  மூட்டழற்சி, மலேரியா, உறக்கநோய் நச்சுயிரி தொற்றுகள், காசநோய் மற்றும் நீரிழிவு நோய்\nஆகியனவற்றிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_70601"}, {"id": [1066, 9], "question": "நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் <Query> நிகழ்கிறது.", "document": "மேற்கோள் நூள்: Healer baskar. www.anatomictherapy.org\n\n", "document_id": "ta_ta_118273"}]
[{"id": [1068, 0], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "இவ்வட்டவணையைக் கணக்கிடும் முறையில் மேற்குத் திருச்சபைக்கும் கிழக்குத் திருச்சபைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இயேசுவின் \"உயிர்ப்பு ஞாயிறை\" கணக்கிடும் முறைகளில் ஏற்படும் மாற்றத்தாலேயே இவ்வேற்றுமை காணப்படுகின்றது.\n\nகத்தோலிக்க திருச்சபையின் அட்டவணை.\nஇலத்தீன் வழிபாட்டு முறைக் கத்தோலிக்கத் திருச்சபையின் அட்டவணையில் திருவழிபாட்டுக் காலம் பின்வரும் வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது:\n\n- திருவருகைக் காலம்\n- கிறிஸ்து பிறப்புக் காலம்\n- பொதுக் காலம் - முதல் பகுதி\n- தவக் காலம்\n- பாஸ்கா காலம்\n- பொதுக் காலம் - இரண்டாம் பகுதி\n\nஇக்காலங்களின் இயல்புக்கு ஏற்ற வகையில், இவற்றைப் பொதுக் காலம், சிறப்புக் காலங்கள் என இரண்டு வகைகளில் உள்ளடக்கலாம்.\n\nபொதுக் காலம்.\nகத்தோலிக்க திருச்சபையின் திருவழிபாட்டு ஆண்டில், பொதுக் காலம் 34 வாரங்களைக் கொண்டது. இது இயேசுவின் பணி வாழ்வையும், பொதுவான கிறிஸ்தவ மறையுண்மைகளையும் சிந்திக்கத் தூண்டும் காலமாக அமைந்துள்ளது. இதன் \"முதல் பகுதி\" தவக் காலத்திற்கு முன்னும், \"இரண்டாம் பகுதி\" பாஸ்கா காலத்திற்கு பின்னும் சிறப்பிக்கப்படுகிறது,\n\nபொதுக் காலம் - முதல் பகுதி என்பது திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாவது காலம் ஆகும். இது ஆண்டவரின் திருமுழுக்கு விழாவுடன் தொடங்கி, சாம்பல் புதனுக்கு முன்தினம் முடிவடைகிறது.\n\nபொதுக் காலம் - இரண்டாம் பகுதி என்பது பொதுக் காலம் - முதல் பகுதியின் தொடர்ச்சியும், திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் காலமும் ஆகும். இது தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த நாள் தொடங்கி, கிறிஸ்து அரசர் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று முடிவடைகிறது.\n\nசிறப்புக் காலங்கள்.\nதிருவழிபாட்டு ஆண்டின் \"பொதுக் காலம்\" தவிர்த்த, \"திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம்\" ஆகியவை சிறப்புக் காலங்கள் ஆகும். இவற்றில் முதல் இரண்டு காலங்களையும் இணைத்து அமைதியின் காலம் என்றும், அடுத்த இரண்டு காலங்களையும் இணைத்து ஒப்புரவின் காலம் என்றும் அழைக்கலாம்.\n\nஅமைதியின் காலம்.\nதிருவருகை காலத்தில் ஆண்டவரின் வருகையை எதிர்பார்க்கும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்புக் காலத்தில் இயேசுவின் வருகையில் மகிழ்ச்சியையும், அவர் உலகிற்கு கொண்டு வந்த அமைதியையும் பெறுகின்றனர். எனவே, இது \"அமைதியின் காலம்\" ஆகும்.\n\nதிருவருகைக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் முதல் காலம் ஆகும். இயேசுவின் முதலாம் வருகையைக் கொண்டாடுவதற்கும், அவரது இரண்டாம் வருகையை எதிர்நோக்குவதற்கும் உரிய தயாரிப்பு காலமாக இது அமைந்துள்ளது. இது கிறிஸ்து அரசர் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று தொடங்கி, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு முன்தினம் அன்று முடிவடைகிறது.\n\nகிறிஸ்து பிறப்புக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாவது காலம் ஆகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் தோன்றிய மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது கிறிஸ்து பிறப்பு பெருவிழா அன்று தொடங்கி, ஆண்டவரின் திருமுழுக்கு விழாவுக்கு முன்தினம் முடிவடைகிறது.\n\nஒப்புரவின் காலம்.\nதவக் காலத்தில் மனமாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள், பாஸ்கா காலத்தில் இயேசுவின் உயிர்ப்பின் மாட்சியைக் கொண்டாடி, கடவுளோடு ஒப்புரவாகின்றனர். எனவே, இது \"ஒப்புரவின் காலம்\" ஆகும்.\n\nதவக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் நான்காவது காலம் ஆகும். நமது மீட்பின் மையமாக விளங்கும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து, மனந்திருந்தும் காலமாக இது அமைந்துள்ளது. இது திருநீற்றுப் புதன் அன்று தொடங்கி, ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்தினம் முடிவடைகிறது. இக்காலத்தின் புனித வாரத்தில் வரும் பெரிய வியாழன், புனித வெள்ளி, புனித சனி ஆகிய மூன்று நாட்களும் \"பாஸ்கா முந்நாட்கள் (Paschal Triduum)\" என்று அழைக்கப்படுகின்றன.\n\nபாஸ்கா காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் ஐந்தாவது காலம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அன்று தொடங்கி, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா அன்று முடிவடைகிறது.\n\nமேலும் காண்க.\n- புனித வாரம் - குருத்து ஞாயிறு – பெரிய வியாழன் – புனித வெள்ளி – புனித சனி – உயிர்த்த ஞாயிறு\n- கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி\n- கத்தோலிக்க திருச்சபையின் சிறப்பு நாள்காட்டி (இந்தியா)\n\nவெளி இணைப்புக்கள்.\n- The Roman Catholic Church's liturgical calendar, from US Catholic Bishops, or from O.S.V. publishing.\n- Universalis — A liturgical calendar of the Catholic Church including the Liturgy of the Hours and the Mass readings.\n- Greek Orthodox Calendar – Greek Orthodox Calendar & Online Chapel\n- Russian Orthodox Calendar at Holy Trinity Russian Orthodox Church\n- Lectionary Central – For the study and use of the traditional Western Eucharistic lectionary (Anglican).\n\n\n\n\n", "document_id": "ta_ta_26211"}, {"id": [1068, 1], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "திருவழிபாட்டு ஆண்டில் பொதுக் காலம் இருமுறைவரும். முதல் பகுதி இயேசுவின் திருமுழுக்கு விழா நாளுக்கு அடுத்த நாள் தொடங்கி திருநீற்றுப் புதனுக்கு முந்தைய நாள் வரையிலும், இரண்டாம் பகுதி தூய ஆவி பெருவிழா தொடங்கி திருவருகைக் காலத்துக்கு முன்னர்வரையிலும் அமைந்துள்ளது.\n\nதிருச்சபை இக்காலத்தை வாரங்களாகப்பிரித்து அவற்றை எண்வரிசையில் குறிக்கின்றது. இக்காலத்தில் திரித்துவ ஞாயிறு, கிறிஸ்து அரசர் பெருவிழா முதலிய பல முக்கிய விழாக்கள் இடம்பெருகின்றன. \n\nஇக்காலத்தின் திருவழிபாட்டு நிறம் பச்சை ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63286"}, {"id": [1068, 2], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "இப்பொது நாள்காட்டி தவிர, தனித்தனி நாடுகளுக்கும் துறவற சபைகளுக்கும் உரிய நாள்காட்டிகளும் உண்டு.\n\nஇந்த எல்லா நாள்காட்டிகளிலும் குறிக்கப்படுகின்ற கொண்டாட்டங்கள் கீழ்வருமாறு வரிசைப்படுத்தப்படுகின்றன:\n- விருப்ப நினைவு (வி.நி.) - இந்நாளில் தரப்படுகின்ற புனிதரின் நினைவாகத் திருப்பலி கொண்டாடலாம் என்னும் குறிப்பாகும்\n- நினைவு (நி.) - இந்நாளில் தரப்படுகின்ற புனிதரின் நினைவாகத் திருப்பலி கொண்டாட வேண்டும் என்னும் குறிப்பாகும்\n- விழா (வி.) - இந்நாளில் தரப்படுகின்ற மறையுண்மையை அல்லது புனிதரை விழா சிறப்பித்து திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என்னும் குறிப்பாகும். விழாத் திருப்பலியில் \"உன்னதங்களிலே\" என்று தொடங்கும் வானவர் கீதம் இடம்பெறும்.\n- பெருவிழா (பெ.) - இந்நாளில் தரப்படுகின்ற மறையுண்மையை அல்லது புனிதரை பெருவிழா கொண்டாடி ஆடம்பரத் திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என்னும் குறிப்பாகும். பெருவிழாத் திருப்பலியில் வானவர் கீதத்துடன், கூடுதலாக நம்பிக்கை அறிக்கையும் இடம்பெறும்.\n\nபுனிதர்களின் எண்ணிக்கை.\nகத்தோலிக்க திருச்சபை பல ஆயிரக் கணக்கான புனிதர்களைச் சிறப்பிக்கிறது. \"உரோமை மறைச்சாட்சியர் நூலில்\" (Roman Martyrology) அடங்கியுள்ள எல்லாப் புனிதர்களும் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இல்லை. அதுபோலவே அந்த நாள்காட்டியில் உள்ள எல்லாப் பெயர்களும் உரோமை மறைச்சாட்சியர் நூலிலும் இல்லை. ஆக, கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் சில புனிதர்களின் பெயர்களே இடம் பெறுகின்றன.\n\nதிருச்சபையால் அதிகாரப்பூர்வமாக புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் எல்லாருமே கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம் பெறுவதில்லை. இச்சிறப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கே வழங்கப்படுகிறது.\n\nவேறு சில நாள்காட்டிகளில் ஒரே நாளுக்குப் பல புனிதர்கள் குறிப்பதும் உண்டு. பொது நாள்காட்டியில் புனிதர்களின் பெயர் இல்லாத நாள்களுக்கும் புனிதர் பெயர்களைச் சேர்ப்பதுண்டு.\n\nபொது நாள்காட்டியின் சில கூறுகள்.\nஒரு நாட்டில் கொண்டாடப்படுகின்ற புனிதர்களின் நினைவு வேறு எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் என்றில்லை. எடுத்துக்காட்டாக, அயர்லாந்து நாட்டில் புனித பாட்ரிக், மெக்சிகோ நாட்டில் குவாதலூப்பே அன்னை, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் புனித எலிசபெத் ஆன் சீட்டன், இந்திய நாட்டில் புனித ஜான் தெ பிரிட்டோ (ஓரியூர் புனித அருளானந்தர்) என்பவர்களின் விழாக்கள் அந்தந்த நாடுகளுக்குச் சிறப்பானவை. அதுபோலவே, கத்தோலிக்க திருச்சபையில் உள்ள தனித்தனி துறவற சபைகள் தத்தம் நிறுவுநர் நினைவைத் தனியாகச் சிறப்பிப்பது வழக்கம்.\n\nபொது நாள்காட்டியில் தரப்படுகின்ற புனிதர் நினைவு, விழா போன்றவை உலகனைத்துக்கும் பொருந்துகின்ற கொண்டாட்டங்கள் ஆகும்.\n\nஇச்சீர்திருத்தம் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தால் (1962-1965) கொண்டுவரப்பட்டது. சங்கத்தின் கூற்றுப்படி,\nமுந்திய நூற்றாண்டுகளில் புனிதராக ஏற்கப்பட்ட சிலர் 1969இல் புனிதர் நிலையிலிருந்து \"கீழிறக்கப்பட்டார்கள்\" என்னும் தவறான கருத்து சிலரிடையே நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, புனித கிறிஸ்தோபர் என்பவரைக் கூறலாம். இவர் பெயர் புனிதர் வரிசையில் \"மறைச்சாட்சியர் நூல்\" என்னும் ஏட்டில் (16ஆம் நூற்றாண்டு) உள்ளது. ஆனால், இவரது வாழ்வு பற்றி நமக்குக் கிடைக்கும் குறிப்புகள் புனைவுச் செய்தியாக இருந்தாலும் அவருக்கு மிகப் பழங்காலத்திலிருந்தே வணக்கம் செலுத்தப்பட்டு வந்துள்ளதாலும், தனித் திருச்சபைகளில் அப்புனிதரின் நினைவு உளதாலும், பொது நாள்காட்டியில் பிற்காலத்தில் மட்டுமே அவர் பெயர் சேர்க்கப்பட்டதாலும் இப்போது அவர் பெயர் பொது நாள்காட்டியில் தரப்படவில்லை என்று திருத்தந்தை ஆறாம் பவுல் விளக்கினார்.\n\nகுறிப்பிட்ட தேதியின்றி மாறிவரும் கொண்டாட்டங்கள்.\n- திருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா.\n- உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய நாற்பத்து ஆறாம் நாள்: திருநீற்றுப் புதன்.\n- உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய ஞாயிறு: குருத்து ஞாயிறு.\n- உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய வியாழக் கிழமை: பெரிய வியாழன்.\n- உயிர்ப்பு பெருவிழாவுக்கு முந்திய வெள்ளிக் கிழமை: புனித வெள்ளி.\n- மார்ச் 20ஆம் தேதிக்குப் பின் வருகின்ற முழுநிலவுக்கு அடுத்த ஞாயிறு: உயிர்ப்பு பெருவிழா.\n- உயிர்ப்பு பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிறு: இறை இரக்க ஞாயிறு.\n- உயிர்ப்பு பெருவிழாவிலிருந்து நாற்பதாம் நாள்: ஆண்டவரின் விண்ணேற்றம்.\n- உயிர்ப்பு பெருவிழாவிலிருந்து ஐம்பதாம் நாள்: தூய ஆவிப் பெருவிழா.\n- தூய ஆவிப் பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிறு: மூவொரு இறைவன் பெருவிழா.\n- மூவொரு இறைவன் பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிறு: ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா.\n- தூய ஆவிப் பெருவிழாவை அடுத்து வரும் இரண்டாம் ஞாயிறுக்குப் பின் வரும் வெள்ளி: இயேசுவின் திரு இதயப் பெருவிழா.\n- தூய ஆவிப் பெருவிழாவை அடுத்து வரும் இரண்டாம் ஞாயிறுக்குப் பின் வரும் சனி: மரியாவின் மாசற்ற இதயம்.\n- பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு (நவம்பர் 27ஆம் தேதிக்கு முந்திய ஞாயிறு): கிறிஸ்து அரசர் பெருவிழா.\n- கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் எண்கிழமையின் உள் வருகின்ற ஞாயிறு (அவ்வாறு ஞாயிறு வரவில்லை என்றால் டிசம்பர் 30ஆம் தேதி): திருக்குடும்ப பெருவிழா.\n\nஇந்தியா உட்பட பல நாடுகளில் சில பெருவிழாக்கள் வார நாளில் வந்தால் அவை அடுத்துவரும் ஞாயிற்றுக் கிழமைக்குத் தள்ளிவைக்கப்படுகின்றன. இவ்வாறு வரும் கொண்டாட்டங்கள்:\n\n- திருக்காட்சி பெருவிழா சனவரி முதல் தேதிக்குப் பின் வரும் ஞாயிறு.\n- ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின் வரும் ஏழாம் ஞாயிறு.\n- ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா தூய ஆவிப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு.\n\nஉலகெங்கிலும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா டிசம்பர் 25ஆம் தேதியே கொண்டாடப்படும். அதுபோல, இந்தியாவில் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா எப்போதும் ஆகஸ்டு 15ஆம் தேதியே கொண்டாடப்படும்.\n\nபொது நாள்காட்டிப்படி ஒவ்வொரு மாதமும் வருகின்ற கொண்டாட்டங்கள்.\nகீழே ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் கொண்டாடுவதற்குக் குறிக்கப்படுகின்ற பெருவிழாக்கள் (பெ.), விழாக்கள் (வி.), நினைவுகள் (நி.), விருப்ப நினைவுகள் (வி.நி.) சுருக்கக் குறியீடுகளோடு தரப்படுகின்றன. குறிப்புகள் எதுவுமே தரப்படாத நாள்கள் \"விடுமுறை\" (\"Feria\") ஆகும்.\n\nமேலும் காண்க.\nகத்தோலிக்க திருச்சபையின் சிறப்பு நாள்காட்டி (இந்தியா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_29273"}, {"id": [1068, 3], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து (\"Ascension of Jesus\") வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறிஸ்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்கள் நம்புகின்றனர். இது அவர்கள்தம் நம்பிக்கையின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.\n\nவிவிலிய ஆதாரம்.\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய விவிலிய குறிப்புகள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில: யோவான் 19:30-31; மாற்கு 16:1; 16:6. இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் (மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார் (திருத்தூதர் பணிகள் 1:3); அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே \"இயேசுவின் விண்ணேற்றம்\" (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் உயிர்த்தெழுதல் பெருவிழா (\"Easter\"), விண்ணேற்றப் பெருவிழா (\"Ascension Day\") என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.\n\nதொடக்க காலத் திருச்சபையின் நம்பிக்கைத் தொகுப்பு (Creed).\nஇயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கை அறிக்கை முதல் முறையாக புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (ஆண்டு 54-55) உள்ளது: \nஇயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்னும் செய்தியைப் புனித பவுல் \"பெற்றுக்கொண்டதாகக்\" குறிப்பிடுவதால் அவருடைய காலத்துக்கு முன்பே இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கை உருவாகிவிட்டது என்பது தெரிகிறது. வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கி.பி. 35 அளவிலேயே இம்மரபு எழுந்திருக்க வேண்டும். அந்த மரபைத்தான் பவுல் எடுத்தியம்புகின்றார்; கிறித்தவ சமூகத்திற்கும் அந்நம்பிக்கையை ஒப்படைக்கின்றார்.\n\nகிறித்தவரின் நம்பிக்கைக்கு அடிப்படை.\nஇயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலத்தீன நாட்டில் வாழ்ந்து இறந்த இயேசு இன்றும் ஒரு புதிய முறையில் கடவுளோடு இணைந்து உயிர் வாழ்கின்றார் என்பது அவர்கள் கோட்பாடு.\n\nதிருச்சபையில் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெறுவோர் உயிர்த்தெழுந்த இயேசுவின் புதிய வாழ்வில் பங்குபெற்று, புது மனிதராய் மாறுகிறார்கள் எனவும், இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட அவர்கள் நன்னடத்தையிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் புனித பவுல் அறிவுறுத்துகிறார்: \n\nமத்தேயு நற்செய்தி.\nஇயேசு உயிர் பெற்று எழுந்த நிகழ்வை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்களும் சில வேறுபாடுகளுடன் பதிவு செய்துள்ளனர். கிறித்தவ வழிபாட்டு மூவாண்டு சுழற்சியில் 2011ஆம் ஆண்டு முதலாம் ஆண்டாக உள்ளதால் மத்தேயு நற்செய்தி பாடம் கிறித்தவ கோவில்களில் வாசிக்கப்படும். இதோ:\n\n- மத்தேயு 28:1-10\n2014ஆம் ஆண்டு இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஏப்பிரல் 20ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வழிபாட்டு மூன்று ஆண்டு சுழற்சியில் முதலாம் ஆண்டாகக் கருதப்படுவதால், திருவிழிப்புத் திருப்பலியில் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தி மத்தேயு 28:1-10 பகுதியிலிருந்து எடுக்கப்படும். யோவான் 20:1-9 பகுதி உயிர்த்தெழுதல் ஞாயிறன்று பயன்படுத்தப்படும்.\n\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் வரலாற்று நிகழ்ச்சியா?\nஇயேசுவின் உயிர்த்தெழுதலை வரலாற்று அடிப்படையில் நிறுவ முடியுமா என்பது குறித்தும், அது காலம் கடந்த நிகழ்ச்சியாகக் கொள்ளப்பட வேண்டுமா என்பது குறித்தும் அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.\nமேலும் காண்க.\n- உயிர்த்த ஞாயிறு\n- பெரிய வியாழன்\n- பெரிய வெள்ளி\n- விண்ணேற்றப் பெருவிழா\n- பாஸ்கா திருவிழிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_20403"}, {"id": [1068, 4], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "சாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது \"புனித தோமா\" என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர். \"கடவுளின் அன்னை\" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இக்கோவிலுக்கு மட்டுமன்றி அது அமைந்த நகருக்கும் (\"மதராஸ்\", \"மதராஸ்பட்டணம்\") பெயராயிற்று என்பர். \"மதராஸ்\" என்னும் பெயருக்கு வேறு விளக்கங்களும் உள்ளன.\n\nபுனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்.\nபுனித தோமா இந்தியா வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார் என்பதும், அங்கு இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் வரலாற்று அடிப்படியில் நிறுவப்படமுடியாது என்று சிலர் வாதாடுகின்றனர். தோமா இந்தியா வந்தார் என்பதை அகழ்வாய்வு, இலக்கியச் சான்று போன்றவற்றின் அடிப்படையில் ஐயமற நிறுவ முடியாது என்றாலும் அவர் இந்தியா வந்து கிறித்தவ மறையை இங்கு பரப்பி, இங்கு உயிர் துறந்திருக்கிறார் என்பதை ஏற்பதற்குக் கீழ்வரும் சான்றுகள் உள்ளன:\n\n- கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமை, எகிப்து, மேற்கு ஆசியா உட்பட பல நாட்டுப் பகுதிகளுக்கும் சங்க காலத் தமிழகத்திற்குமிடையே (சேர நாடு = இன்றைய கேரளம்; பாண்டிய நாடு) வணிகப் போக்குவரத்து இருந்துவந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் அகழ்வாய்வுகளும் சான்று பகர்கின்றன\n\n- \"தோமாவின் பணிகள்\" (Acta Thomae = Acts of Thomas) என்னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது. அந்நூலின் கற்பனை விவரங்கள் பல இருந்தாலும் வரலாற்று ஆதாரம் ஆங்காங்கே உள்ளது என்று அறிஞர் கருதுகின்றனர்.\n\n- கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373), புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\n\n- மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.\n\n- தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது.\n\nஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்று கூறுவது சரியாகாது என்று பல அறிஞர் முடிவுசெய்கின்றனர்.\n\nசாந்தோம் கோவில் வரலாறு.\nபண்டைய கிறித்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமா இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் தோமா அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் கட்டினார்கள். மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய பயணி 1292இல் மயிலாப்பூர் சென்றதாகக் குறிப்பிடுகிறார். 1349இல் ஜான் தே மரிஞ்ஞோலி என்பவர் புனித தோமா கோவிலையும் கல்லறையையும் சந்தித்ததாக எழுதுகிறார்.\n\n1517ஆம் ஆண்டும், 1521ஆம் ஆண்டும் போர்த்துகீசியர் தருகின்ற குறிப்புகள்படி, அவர்கள் தோமா கோவில் பாழடைந்து கிடந்ததைக் கூறுகிறார்கள்; ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது. அது \"பெத் தூமா\" (\"தோமாவின் வீடு\" என்பது பொருள்) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கோவில்; அது ஓர் இசுலாமியரின் கண்காணிப்பில் அப்போது இருந்ததாகக் கூறப்படுகிறது.\n\n1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்; அதோடு சாந்தோம்-மயிலாப்பூர் என்னும் மறைமாவட்டமும் நிறுவப்பட்டது (கி.பி. 1523). அகுஸ்தின் சபை சார்ந்த செபஸ்தியான் தே பேத்ரோ என்பவர் அம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார்கள். அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.\n\nபோர்த்துகீசியர் கட்டிய சாந்தோம் கோவில் பழுதடையத் தொடங்கிய நிலையில் புதியதொரு கோவில் கட்ட வேண்டியதாயிற்று. என்றீ ரீத் த சில்வா என்னும் மறை ஆயரின் தலைமையில் 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்பவர் புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் பிரித்தானிய பொறிநுட்ப வல்லுநர். புதிய கோத்திக் என்னும் கட்டடப்பாணியில் கோவிலை விரித்து, பெரிதாகக் கட்ட பவர் பெரிதும் துணைபுரிந்தார்.\n\nகோத்திக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது வழக்கம். சாந்தோம் கோவிலின் பெரிய கோபுரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம்.\n\nகோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் \"நிறப்பதிகைக் கண்ணாடி\" (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் 1896, ஏப்ரல் முதல் நாளன்று புனிதமாக்கப்பட்டது.\nசென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும். 1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார். பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.\n\n2004ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகின்றன. புதுப்பிக்கப்பட்ட கோவில் டிசம்பர் 12, 2004இல் இந்தியாவில் போப்பாண்டவர் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பெசு கின்றானா மற்றும் மும்பை பேராயர் கர்தினால் இவான் டியாசு ஆகியோரால் புனிதப்படுத்தப்பட்டது.\n\nபுனித தோமா கல்லறை.\nபோர்த்துகீசியர் இந்தியாவோடு வணிகம் செய்ய வந்தார்கள். மே 20, 1498இல் வாஸ்கோதகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்து கோழிக்கோட்டில் வந்திறங்கினார். அவரைத் தொடர்ந்து பேத்ரோ அல்வாரஸ் கப்ரால் என்பவர் 13 செப்டம்டர், 1500இல் வந்தார். அதைத் தொடர்ந்து கிறித்தவ மறைபரப்பாளரும் வந்தனர். கொச்சி, கொல்லம் ஆகிய நகர்களில் அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டாலும், பின்னர் கோவாவைத் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனர். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் போர்த்துகீசிய குடியிருப்புகள் உருவாயின. 1516இல் போர்த்துகீசியர் லஸ் கோவில் (Luz Church) கட்டினர். அக்கோவில் \"ஒளியின் அன்னை மரியா\"வுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் Our Lady of Light (போர்த்துகீசியம்: Nossa Senora da Luz) என்று அழைக்கப்பட்டது.\n\nஅதைத் தொடர்ந்து, போர்த்துகீசியர் 1522-23இல் சாந்தோம் ஆலயத்தை புனித தோமா கல்லறைமீது எழுப்பினார்கள். அக்கல்லறை அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் அகழ்ந்தபோது தோமாவின் எலும்புத்துண்டுகளும் அவர் குத்திக் கொல்லப்பட்ட ஈட்டிமுனை ஒன்றும் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. அத்திருப்பொருள்கள் தற்போது புனித தோமா கல்லறைக் கோவிலில் பார்வைக்கும் வணக்கத்துக்கும் வைக்கப்பட்டுள்ளன.\n\nஇதற்கு முன்னரே, கி.பி. 232இல் தோமாவின் எலும்புகள் மயிலாப்பூரிலிருந்து அகற்றப்பட்டு இன்றைய துருக்கியில் உள்ள எதேசா (Edessa) என்னும் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கிருந்து கியோசு (Chios) என்னும் கிரேக்க நாட்டுத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து இத்தாலியில் உள்ள ஒர்த்தோனா (Ortona) நகருக்கு 1258இல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மரபு. ஒர்த்தோனாவில் தோமாவின் எலும்புகள் அடங்கிய அவர்தம் முக உருவ வெள்ளிப் பேழை உள்ளது. அதை வடிவமாகக் கொண்டு, இந்திய அரசு ஒரு 15 காசுகள் தபால் தலை வெளியிட்டது. 1964 டிசம்பர் மாதம் பம்பாய்க்கு (மும்பை) வருகைதந்த போப்பாண்டவர் 6ஆம் பவுல் (சின்னப்பர்), உலகளாவிய நற்கருணை மாநாட்டின்போது அதைப் பெற்றுக்கொண்டார். இந்திய அரசு வெளியிட்ட இன்னொரு 20 காசுகள் தபால் தலையில் கி.பி. 7-8 நூற்றாண்டைச் சேர்ந்த \"தோமா சிலுவை\" (St. Thomas Cross) இடம்பெறுகிறது.\n\nசாந்தோமில் அமைந்துள்ள புனித தோமா கல்லறைச் சிற்றாலயம் பேராலயத்தின் கீழ்ப்பகுதியில், சிறிய கோபுரம் இருக்கும் இடத்தின் நேர்க்கீழே உள்ளது. அச்சிற்றாலயத்தை எளிதாகச் சென்றடையவும் திருப்பயணிகள் அமைதியாக இறைவேண்டல் செய்ய வசதியாகவும் 2002-2004இல் புதியதொரு வாயில் திறக்கப்பட்டது. பயணிகள் கோவிலின் பின்புறமுள்ள தோமா அருங்காட்சியகம் நுழைந்து, அங்கிருந்து படியிறங்கி கல்லறைச் சிற்றாலயத்தை அடையலாம். அது முற்றிலும் புதுப்பிக்கப்பெற்று எழிலுடன் காட்சியளிக்கிறது. குறிப்பாக, தேக்கு மரத்தால் ஆன கூரையின் கலையழகு பளிச்சிடுகிறது. அதை மூடியிருந்த சாயம் அகற்றப்பட்டு தொடக்கநிலை அழகு தெரிகிறது. தரை பளிங்குக் கல்லால் ஆனது. நிறப்பதிகைக் கண்ணாடிகளும் மெருகூட்டப்பட்டுள்ளன.\n\nஅருங்காட்சியகத்தில் சாந்தோம் பகுதியை அகழ்ந்ததில் கிடைத்த பல தொல்பொருள்கள் உள்ளன. அவற்றுள் சில கிறித்தவ மறைசார்ந்தவை. கி.பி. 7-8 நூற்றாண்டைச் சார்ந்த கருங்கல் சிலுவைகள், சிறு நிலுவைகள் போன்றவை ஆங்குளன.\n\nமயிலை மாதா திருவுருவம்.\nசாந்தோம் ஆலயத்தின் உட்பகுதியில் உள்ள அரும்பொருள்களில் ஒன்று மயிலை மாதா திருவுருவம் ஆகும். அதன்முன் திருப்பயணிகள் இறைவேண்டல் செய்வது வழக்கம். இந்திய நாட்டிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் கிறித்தவ மறையைப் பரப்பிய புனித ஃபிரான்சிசு சவேரியார் (1506-1552) மயிலையில் தங்கியிருந்தபோது (1545) இத்திருவுருவத்தின்முன் வேண்டுதல் செலுத்தியதாக மரபு. மரத்தால் ஆன இச்சிலை 3 அடி உயரமுடையது. மரியா அரியணையில் அமர்ந்திருக்கிறார். கைகள் இறைவேண்டல் முறையில் குவிந்திருக்கின்றன. கண்கள் சற்றே கீழ்நோக்கியுள்ளன. அருள்திரு கஸ்பார் கொயேலோ 1543இல் இத்திருவுருவத்தைப் போர்த்துகல் நாட்டிலிருந்து கொண்டுவந்ததாகக் கருதப்படுகிறது.\n\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் வருகை.\nபெப்ருவரி 5, 1986இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் சாந்தோம் கோவிலுக்குச் சென்று இறைவேண்டல் நிகழ்த்தினார். அவர் வருகை நினைவாக அங்கு ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது. 1986, சனவரி 31இலிருந்து பெப்ருவரி 11 வரை நீடித்த அந்த வருகையின்போது போப்பாண்டவர் தில்லியில் மகாத்மா காந்தி சமாதிமுன் முழந்தாளிட்டு நீண்ட நேரம் வேண்டினார். அமைதியில் ஆழ்ந்திருந்த அவரைத் தட்டி எழுப்ப வேண்டியதாயிற்று. மேலும், அவர் கல்கத்தா சென்று அன்னை தெரேசாவையும் சந்தித்தார்.\n\nஆலய வழிபாட்டு நேரங்கள்.\n- திங்கள் முதல் சனி வரை\n\nகாலை 5:45 - ஆராதனை; செபமாலை; ஆங்கில திருப்பலி\nகாலை 11:00 - தமிழ் திருப்பலி (கல்லறைச் சிற்றாலயம்)\nமாலை 5:30 - நற்கருணை ஆசீர்\nமாலை 5:45 - செபமாலை; தமிழ் திருப்பலி\n\n- ஞாயிற்றுக் கிழமை\n\nகாலை 6:00 - தமிழ் திருப்பலி\nகாலை 7:15 - ஆங்கில திருப்பலி\nகாலை 8:15 - தமிழ் திருப்பலி\nகாலை 9:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - மலையாள திருப்பலி\nநண்பகல் 12:00 - ஆங்கில திருப்பலி\nமாலை 6:00 - தமிழ் திருப்பலி\n\n- ஒவ்வொரு மாதமும் 3ஆம் நாள் புனித தோமா நாளாகக் கொண்டாடப்படும். மாலை 6:00 மணிக்குச் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி.\n\n- ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று மயிலை மாதா சிறப்பு நாள். மாலை 6:00 மணிக்குத் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெறும்.\n\nமேலும் பார்க்க.\n- ரோமன் கத்தோலிக்கம்\n- மயிலாப்பூர்\n\nவெளி இணைப்புகள்.\n- சாந்தோம் பசிலிகா\n- சாந்தோம் தேவாலயம் - காணொளி\n- Goole Maps location\n\n\n\n\n", "document_id": "ta_ta_19453"}, {"id": [1068, 5], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [1068, 6], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "கத்தோலிக்க இறையியல்.\nநம் மீட்பர் தனது இறுதி இரவுணவின்போது, தன் உடலும் இரத்தமும் உள்ளடங்கிய நற்கருணைப் பலியை ஏற்படுத்தினார். இப்பலியினால் தான் மீண்டும் வருமளவும் தனது சிலுவைப் பலியை நூற்றாண்டுகளுக்கும் நிலைத்திருக்கச் செய்யவும், அதற்காக தன் அன்பு மணமகளாம் திருச்சபையிடம் தனது மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவுச் சின்னத்தை ஒப்படைக்கவும் இவ்வாறு செய்தார்.\n\nஒப்புக்கொடுக்கும் முறையில் உள்ள வேறுபாட்டைத் தவிர, மற்றபடி சிலுவைப் பலியும், அதனைத் திருப்பலியில் அருட்சாதன முறைப்படி புதுப்பித்தலும் ஒன்றே; அருட்சாதன முறையில் புதுப்பிக்கும் பலியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது இறுதி இரவுணவின்போது ஏற்படுத்தி, அதைத் தன் நினைவாக நிறைவேற்றுமாறு திருத்தூதர்களுக்குக் கட்டளை இட்டார். ஆகவே திருப்பலி ஒரே சமயத்தில் புகழ்ச்சிப் பலியாகவும், நன்றியறிதல் பலியாகவும், சினந்தணிக்கும் பலியாகவும், பாவப் பரிகாரப் பலியாகவும் அமைந்துள்ளது.\n\nவிவிலியச் சான்றுகள்.\nகத்தோலிக்க திருச்சபையும் மரபுவழித் திருச்சபையும் திருப்பலியை ஓர் அருளடையாளமாக (\"sacrament\") ஏற்கின்றன. திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படுகின்ற அப்பமும் இரசமும் உண்மையாகவே, அருளடையாள முறையில் இயேசுவின் உடலாக, இரத்தமாக மாறுகின்றன என்பது அச்சபைகளின் கோட்பாடு.\n\nலூதரன் சபை, தென்னிந்திய திருச்சபை போன்ற புராட்டஸ்தாந்து பிரிவு சபைகள் நற்கருணைக் கொண்டாட்டத்தைப் \"பலி\" (\"sacrifice\") என்று கருதுவதைவிட \"திருவிருந்து\" (\"communion\") என்று கருதவேண்டும் என்னும் கொள்கையைக் கொண்டுள்ளன.\n\nஎல்லாக் கிறித்தவ சபைகளும் இயேசு நற்கருணை விருந்தினை ஏற்படுத்தியதை ஏற்கின்றன. அவ்விருந்துக்கும் திருப்பலி வழிபாட்டுக்கும் ஆதாரமாகக் கீழ்வரும் விவிலியப் பகுதிகள் காட்டப்படுகின்றன:\n\nமத்தேயு நற்செய்தி: \"அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, 'இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்' என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, 'இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.\"\n\nமாற்கு நற்செய்தி: \"அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து, 'இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.\" \n\nலூக்கா நற்செய்தி: \"இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து, 'இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, 'இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை' என்றார்.\"\n\nதிருத்தூதர் பணிகள்: \"அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.\"\n\n1 கொரிந்தியர் 10: \"கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.\" \n\n1 கொரிந்தியர் 11: \"ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.\" \n\nமேற்கூறிய விவிலியக் கூற்றுகளின் அடிப்படையில் கத்தோலிக்க திருச்சபை திருப்பலியைக் கொண்டாடுகிறது. எனினும், கொண்டாட்ட முறை காலப்போக்கில் உருவெடுத்தது.\n\nதிருப்பலி வழிபாட்டு முறை.\nதிருப்பலி வழிபாடு இரண்டு வழிபாட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை இறைவாக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகியவை ஆகும். இவ்விரு பகுதிகளும் ஒரே ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை உருவாக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்துள்ளன. ஏனெனில், திருப்பலி வழிபாட்டில் இறைவாக்காலும், கிறிஸ்துவின் உடலாலும் தயாராகும் திருப்பந்தியில் இருந்து விசுவாசிகள் போதனையும் ஊட்டமும் பெறுகின்றார்கள். மேலும், ஒரு சில சடங்குகள் திருப்பலி கொண்டாட்டத்துக்கு தொடக்கமாகவும் முடிவாகவும் அமைந்துள்ளன.\n\nஇறைவாக்கு வழிபாடு.\nதொடக்கச் சடங்கு: வருகை பவனி, தொடக்க வாழ்த்து - தூண்டுதல் உரை, மனத்துயர் முயற்சி, வானவர் கீதம் (குறிப்பிட்ட நாட்களில் மட்டும்), சபை மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.\n\nஇறைவாக்கு அறிவிப்பு: முதல் வாசகம், பதிலுரைப் பாடல், இரண்டாம் வாசகம் (ஞாயிறு, பெருவிழா நாட்களில் மட்டும்), நற்செய்திக்கு முன் (அல்லேலூயா) வாழ்த்தொலி, நற்செய்தி வாசகம், மறையுரை, விசுவாச அறிக்கை (ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் மட்டும்), இறைமக்கள் மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.\n\nநற்கருணை வழிபாடு.\nநற்கருணை கொண்டாட்டம்: காணிக்கை பவனி, அப்பத்தையும் இரசத்தையும் ஒப்புக்கொடுத்தல், நற்கருணை மன்றாட்டு, நற்கருணை எழுந்தேற்றம், இறுதிப் புகழுரை, இயேசு கற்பித்த செபம், சமாதான வாழ்த்து, அப்பம் பிடுதல், நற்கருணைத் திருவிருந்து, நன்றி மன்றாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது.\n\nமுடிவுச் சடங்கு: அறிவிப்புகள் (முக்கிய நாட்களில் மட்டும்), வாழ்த்து ஆசீர், பிரியா விடை, முடிவு பவனி ஆகியவற்றை உள்ளடக்கியது.\n\nதிருப்பலி உடைகள்.\nகத்தோலிக்க திருச்சபையின் அருட்பணியாளர்கள் அணியும் திருப்பலி உடைகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன. அவை,\n\nவெள்ளை (பொன், வெள்ளி): தூய்மை, மாசின்மை, மகிமை மற்றும் வெற்றியின் அடையாளம். இயேசு, மரியன்னை, மறைசாட்சிகளாக இறக்காத புனிதர்களின் விழா நாட்களில் அணியப்படுகிறது.\n\nபச்சை: வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் அடையாளம். பொதுக்காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், வார நாள்களிலும் ஞாயிறன்றும் அணியப்படுகிறது.\n\nசிவப்பு: நெருப்பு மற்றும் இரத்தத்தின் அடையாளம். மறைசாட்சிகளாக இறந்த புனிதர்களின் விழாக்கள், புனித வெள்ளி, குருத்து ஞாயிறு, தூய ஆவியின் வருகைப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் அணியப்படுகிறது.\n\nஊதா: தவம் மற்றும் பரிகாரத்தின் அடையாளம். திருவருகைக்காலம், தவக்காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும், துக்க நிகழ்வுகளிலும் அணியப்படுகிறது.\n\nமேலும் காண்க.\n- திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- Liturgy of the Mass\n- Sacrifice of the Mass\n\n\n\n\n", "document_id": "ta_ta_36386"}, {"id": [1068, 7], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "கண்ணோட்டம்.\nஒவ்வொரு நூற்றாண்டு தொகுதிகளிலும் தேதியிடப்பட்ட ஒவ்வொரு நாணயத்தின் வகையையும் பட்டியலிடுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை மைனேஜ் மற்றும் பிற தகவல்களுடன், மேலும் 5 மதிப்பிலான சந்தை மதிப்பீடுகளுடன் புகைப்படம் எடுக்கப்படுகின்றன. முந்தைய உலக நாணயம் பட்டியல்களில் இருந்ததைப் போல, பட்டியல்களே தொடர்வரிசைகளால் அல்ல. தனியுரிம க்ராஸ்-மிஸ்லர் (அல்லது கேஎம்) எண்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன; Y (யேமன்) மற்றும் சி (கிரெய்க்) எண்கள் போன்ற சில நாடுகளுக்கு முந்தைய அமைப்புகள் மட்டுமே பதிலாக வழங்கப்படுகின்றன.\n\nநூற்றாண்டின் வடிவம் புவியியலாளர்களால் சேகரிக்கப்படுபவர்களுக்கு சிரமமானதாகவும், விலையுயர்ந்ததாகவும் கருதப்படுகிறது, மற்றும் தேதி பட்டியல்கள் நூற்றாண்டில் குறிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் 1835 அல்லது அதற்கு முந்தைய காலப்பகுதியில், முக்கிய பட்டியல் (முதல் பதிப்பான 1972) 20-ஆம் நூற்றாண்டில் மட்டுமே பணிபுரிந்தது, மேலும் 17-ஆம், 18-ஆம் மற்றும் 19-ஆம் நூற்றாண்டின் தனித்தனி தொகுதிகளாக மூன்று வருட சுழற்சியில் திருத்தப்பட்டது. 34 வது (2007) பதிப்பில் தொடங்கி, 2001 ஆம் ஆண்டு வரையிலான பட்டியலிடப்பட்ட பட்டியல்கள் ஒரு தனி 21 ஆம் நூற்றாண்டின் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.\n\nகிரேக்கர்கள், தங்கம், ஜேர்மன் மற்றும் வட அமெரிக்க நாணயங்களுக்கான சிறப்பு பதிப்புகளில் ஒன்றாக இணைந்திருக்கும் நூற்றாண்டு தொகுதிகளின் தரவு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பிற பட்டியல்களில் தோன்றாத கற்பனையுடனும், தலைசிறந்த சிக்கல்களும் அசாதாரண உலக நாணயங்களை வெளியிட்ட ஒரு வெளியீட்டில் உள்ளன. சேகரித்தல் உலக நாணயங்களைக் கொண்ட ஒரு பிரசுரமும் உள்ளது, இதில் வழக்கமாக விநியோகிக்கப்படும் 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டு நாணயங்களை மட்டுமே கொண்டுள்ளது.\n\n12 வது (1986) மற்றும் 19 வது (1992) ஆகியவை 1700-தேதியை உள்ளடக்கும் இரண்டு-தொகுதி கடினமானவை; 13 வது (1987) என்பது Yeoman and Craig க்கு குறுக்கு குறிப்புகள் அடங்கிய கடைசி பதிப்பாகும்; 23 ஆம் தேதி (1996) 1800-தேதியிட்ட கடைசி முக்கிய பதிப்பாகும்; 33 வது (2006) 21 ஆம் நூற்றாண்டு பட்டியல்கள் உட்பட 20 ஆம் நூற்றாண்டின் பதிப்பாகும்.\n\nபட்டியல் $ 73 முதல் $ 85 (குறுகிய 21 ஆம் நூற்றாண்டின் அட்டவணையில் $ 25) விலையில் விற்பனை செய்யப்படுகிறது அவை பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படுகின்றன மற்றும் பல பொது நூலகங்களில் காணப்படுகின்றன. பல இடங்களில் பதிப்புகள் இடையே திருத்தங்கள் குறைவாக இருப்பினும் பழைய பதிப்புகள் செங்குத்தாக தள்ளுபடி செய்யப்படுகின்றன. உரிமமற்ற டி.வி. பதிப்பின் தோற்றத்தைத் தொடர்ந்து, 1601-1700 4 வது பதிப்பில், 1901-2000 36 வது பதிப்பில், மற்றும் மற்றவர்களுடனான டிவிடிக்கள் சேர்க்கப்பட்டன, ஆனால் இப்போது ஒரு தனித்துவமான தயாரிப்பாக விற்கப்படுகின்றன.\n\nபதிப்பு.\nஜனவரி 2017 வரை, சமீபத்திய பதிப்புகள் பின்வருமாறு:\n\nமேலும் காண்க.\n நாணய விபர அட்டவணை\n\nவெளி இணைப்புகள்.\nக்ராஸ் பப்ளிகேஷன்ஸ் NumisMaster மூலம் இயங்கும் NGC இன் ஆன்லைன் விலை வழிகாட்டி \n\nக்ராஸ் பப்ளிகேஷன்ஸ்\n\nNumismaster.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_115583"}, {"id": [1068, 8], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "பல கிறித்தவர்களுக்கு திருச்சிலுவையே கிறித்தவத்தின் அடையாளமாக உள்ளது. இவ்வகை சிலுவைகள் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம், மற்றும் லூதரனியம் ஆகிய சபைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இது இயேசுவின் சாவையும் மீட்பளித்த அவரின் பலியையும் நினைவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.\n\nமேற்கத்திய கிறித்தவத்தில் திருச்சிலுவையானது முப்பரிமானமுள்ளதாக இருப்பது வழக்கம். பொதுவாக ஈரளவு வெளி உடைய இயேசுவின் சாவினை சித்தரிக்கும் வரைபடங்கள், திருவோவியங்கள் ஆகியன திருச்சிலுவையாக கருதப்படாது. ஆயினும், கிழக்கத்திய கிறித்தவத்தில் பயன்படுத்தப்படும் திருச்சிலுவைகள் சிலுவை வடிவில் உள்ள பலகையில் மீது இயேசுவின் உருவம் வரையப்பட்டிருக்கும். \n\nநடுக் கால ஐரோப்பாவில் கிறித்தவ ஆலயங்களின் பீடத்திற்கு மேலே பெரிய சிலுவையினை தொங்கவிடும் வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் இப்போது இல்லை. தற்கால கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலி நிறைவேற்றும் போது பலிபீடம் அருகேயோ அல்லது அதன் மீதோ இயேசு கிறித்துவின் உருவம் பொதிந்துள்ள சிலுவை இருக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமானதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40864"}, {"id": [1068, 9], "question": "<Query> என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.", "document": "கிழக்கு கிறித்தவ சபைகளின் கத்தோலிக்க திருச்சபை இந்நாளைச் சிறப்பாக நினைவு கூர்கின்றது. மேலும்,ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனைக் கொண்டுள்ளன.\n\nதூய்மை பெறும் நிலை பற்றிய நம்பிக்கை.\nஇறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் \"தூய்மை பெறும் நிலை\" (\"purgatory\") பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும். \n\nதூய்மை பெறும் நிலையை கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல் இவ்வாறு விவரிக்கிறது:\nதூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும்\n\nஇந்த தூய்மை பெறும் நிலையைக் கத்தோலிக்க திருச்சபை \"உத்தரிக்கிற ஸ்தலம்\" அல்லது \"உத்தரிப்பு ஸ்தலம்\" என்று அழைப்பது பழைய வழக்கம் ஆகும். \n\nஇறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர். இவ்விழாவில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளுக்காய் வேண்டுதல் புரிவோருக்கு முழு பலன் (Plenary indulgence) உண்டு என நம்பப்படுகின்றது.\n\nவிழாக் கொண்டாடும் நாள்.\nகத்தோலிக்க திருச்சபையில் இந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நினைவு கூரப்படுகின்றது. இது புனிதர் அனைவர் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகும். இந்த நாளுக்கான திருப்பலி வாசகங்கள் இறந்தோருக்காகக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து தேர்ந்து கொள்ளப்படும். நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிறாக இருந்தால், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கூரப்படும்.\n\nகிழக்கு மரபுவழி திருச்சபை இயேசு கல்லறையில் இருந்த நாளான சனிக்கிழமைகள் பலவற்றை வருடம் முழுதும் ஒதுக்கி இறந்த விசுவாசிகளை நினைவு கூர்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36522"}]
[{"id": [1072, 0], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "வரலாறு.\n20-ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி, பெல்மேஷ் கிராமத்தில் கல்லீ ரியல் (Calle Real) என்னும் தெருவில் அமைந்த 5ஆம் நம்பர் வீட்டில் வசித்து வந்த பெண்மணியான மரியா கொமேஷ் (Maria Gomez) சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது, சமையலறையின் நிலப்பகுதியில் ஒரு பெண்ணின் உருவம் தோன்றியுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த நாள், அதற்கு அடுத்தநாள்\nஎன்று வீடு முழுவதும் முகங்கள் தோன்றியது. இதனால் இந்த மர்மச் சம்பவத்திற்கு பெல்மேசு முகங்கள்(The Faces of Belmez) என்ற பெயர் வந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய இரண்டு முகங்களும் மாறி மாறித் தோன்றின. \n\nவெளி இணைப்புகள்.\n- \"விடுவிக்கப்படாத மர்மங்கள்\" \n- \"பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_59167"}, {"id": [1072, 1], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.\n\nஉற்பத்தி.\n2012 ஆம் ஆண்டில் இத்தாலி நாடே மிகவும் அதிகளவிலான வைனை உற்பட்டிசெய்யும் நாடுகளில் முதலிடம் பெற்றது. அதன் பின் முறையே பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஆர்ஜென்டீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப்பெற்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10007"}, {"id": [1072, 2], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "நற்செய்தி நூல்களில் இன்நிகழ்வு இருமுரையும், (லூக்கா 24:50-53 மற்றும் மாற்கு 16:19). திருத்தூதர் பணிகள் 1:9-11இலும் விவரிக்கப்பட்டுள்ளது.\n\nநைசின் விசுவாச அறிக்கை மற்றும் திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையில் இந்த நிகழ்வு ஒரு அடிப்படை கிறித்தவ நம்பிக்கையாக அறிக்கையிடப்பட்டது. இயேசுவின் விண்ணேற்றம், இயேசு தனது உடலோடு விண்ணகம் சென்றார் என எடுத்தியம்புவதால், அவர் தனது இறை இயல்போடு சேர்த்து மனித இயல்போடும் விண்ணகம் சென்றார் என்பதனை உறுதிபடுத்துகின்றது.\n\nபல திருச்சபைகளில் இந்த நிகழ்வு, உயிர்ப்பு ஞாயிறுக்குப்பின் வரும் 40ஆம் நாளில் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையில் இது ஒரு கடன் திருநாளாகும். இந்தியா உட்பட சில நாடுகளில், இவ்விழா அடுத்த ஞாயிறுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழா நான்காம் நூற்றாண்டு முதலே கொண்டாடப்பட்டு வருவதற்கு சான்றுகள் உள்ளன.\n\nஇந்த நிகழ்வு, இயேசுவின் திருமுழுக்கு, தோற்றம் மாறுதல், சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதலேடு சேர்த்து ஐந்து மிக முக்கிய நகழ்வுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\n\nஇந்த நிகழ்வு நடந்ததாக நம்பப்படும் இடத்தில் இப்போது விண்ணேற்றச் சிற்றாலயம் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51631"}, {"id": [1072, 3], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "முடிவு.\nவிமானத்தைக் கடத்தியவரான \"சைஃப் அதின் முஸ்தஃபா\" சரண் அடைந்தார். அவர் மனநலமற்றவர் என்ற காரணத்தினால் 8 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_85920"}, {"id": [1072, 4], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஇவரது இயற்பெயர் இரா. சிவலிங்கம். அப்பா இராஜரட்ணம். அம்மா மனோன்மணி. இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்று, தற்போது வாறண்டோர்வ் ஜெர்மனியில் வசித்து வருகிறார்.\n\nவெளிவந்த நூல்கள்.\n- \"எப்போது அழியும் இந்த உலகம்?\"\n- \"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன\" ?\n- \"நிலவில் ஒருவன்\"\n- \"இறந்தபின்னும் இருக்கிறோமா?\"\n\nஅண்டமும் குவாண்டமும்.\n- \"கருந்துளைகள் இருக்கின்றனவா? (Blackholes) – பகுதி 1\n- \"விண்வெளியில் கருந்துளை (Blackhole in Space) – பகுதி 2\n- \"நிகழ்வு எல்லை (Event Horizon) – பகுதி 3\n- \"நட்சத்திரம் ஒன்றின் இறப்பு (Death of-a Star) – பகுதி 4\n- \"திரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – பகுதி 5\n- \"கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – பகுதி 6\n\nபிரபலமான கட்டுரைகள்.\n- \"2012-இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள் \"\n- \"ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் - MH370 \"\n- \"பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம் (Belmez Faces)\"\n- \"மிக்கி மௌஸும் நீரும் – நீரின் விந்தைத்தண்மைகள் (Micky and Water)\"\n- \"உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)\"\n- \"சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங் தியரியும்\"\n- \"இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்)\"\n- \"பெருவெடிப்பின் பெரும் இரகசியமும், கடவுள் துகளும்\"\n- \"'நேரம்' (காலம்) என்பதை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?\"\n- \"'வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly Effect)\"\n- \"அணுத்துகள்களின் இரட்டை நிலையும், ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும்\"\n- \"நவீன இயற்பியலும், தேவி பாகவதமும்\"\n- \"காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox)\"\n- \"'ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி\"\n- \"நிலவுக்குப் போன கதை நிஜமா?\"\n- \"உலகத்தை முட்டாளாக்கிய ஒருவன்!\"\n- \"கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்\"\n- \"நாளையும் விடியும்\"\n- \"சுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும்\"\n- \"பேய்கள் இருக்கின்றனவா? \"\n- \"உண்மை என்பது உண்மைதானா?\"\n- \"லண்டன் ஒலிம்பிக் போட்டிகளும், பதில் தெரியாக் கேள்விகளும்\"\n- \"அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும்\"\n\nவெளி இணைப்புகள்.\n- \"முகநூலில் ராஜ்சிவா\"\n- \"தினகரன் நாளிதழில் - பூமியுடன் ஒப்பிடுகையில் பிரபஞ்சம் அமைதியாக காணப்படுவது ஏன்?\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_59115"}, {"id": [1072, 5], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "அம்மையை ஆற்றல் என்றும், அப்பனை வெட்டவெளி என்றும் கண்டனர். அப்பனுக்குச் “சிவ்” என்று ஏறும் சத்தி வருவது அம்மையால். எனவே அப்பனைச் சிவன் என்றும், அம்மையைச் சத்தி என்றும் தூய தமிழ்ச்சொற்களால் பெயரிட்டுக்கொண்டனர். \n\nஇப்படி உருவான வழிபாட்டு உருவமே அம்மையப்பர். சிவம் சைவம் என்று சைவம் என மருவிற்று. மயல் < மையல், பயல் < பையல், பையன், போன்றவற்றை ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளலாம்.\n\nமேலும் படங்கள்.\n- இடப்புறம் அம்மை தமிழ்மரபு.\n- வலப்புறம் அம்மை புதிர்மரபு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39863"}, {"id": [1072, 6], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "மனித ஊடுருவும் நைட்ரிக் ஆக்ஸைடு சின்தேஸ்.\nமிர்-939 நேரடியாக ஒழுங்குபடுத்துகிறது மற்றும் மனிதனின் உள்ளிழுக்க நைட்ரிக் ஆக்சைடு சின்தேஸ் (hiNOS) மரபணு வெளிப்பாட்டை அதன் 3'UTR க்கு கட்டுப்படுத்துவதன் மூலம் தானாகவே தடை செய்கிறது. ஹினோஸ் மரபணு வெளிப்பாட்டின் இரட்டை கட்டுப்பாடு உள்ளது, சைடோகைன்கள் ஹினோஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் தூண்டுவதுடன் மிர் -939 அளவை அதிகரிக்கிறது. ஹைனஸ் 3'UTR க்குள் இரண்டு செயல்பாட்டு பிணைப்பு தளங்கள் மைஆர் -939-நடுநிலை மொழிபெயர்ப்பு முற்றுகை மற்றும் மைஆர் -939 ஆகியவற்றிற்கு இன்றியமையாதவை. சைடோகைன் தூண்டப்பட்ட ஹினோஸ் வெளிப்பாடு குறைக்கப்படுவதால், ஹைனஸ் mRNA நிலைகள் மற்றும் உறுதியற்ற தன்மை பாதிக்கப்படாதவை. இது கல்லீரலில் உள்ள எண்டோஜெனிய மை.ஆர்.ஆர் -939 வெளிப்பாடு சைட்டோகீன்களால் தூண்டப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- MicroRNA\n\n\n\n\n", "document_id": "ta_ta_106084"}, {"id": [1072, 7], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "ஒருவர் தனது பிரச்சினைகளில் இருந்து தானாகவே “விழிப்புணர்வு” அடையவும் முடியும். ஒருவர் மற்றொருவருக்கோ அல்லது ஒரு மக்கள் குழுமத்திற்கோ “விழிப்புணர்வு” ஏற்படுத்தவும் முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15858"}, {"id": [1072, 8], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "பாலியற் கல்வி தேவையா என்பது பற்றிய சர்ச்சைகள் பரவலாக காணப்படுகிறதெனினும் அது ஓரளவுக்கேனும் பாடசாலை பாடத்திட்டத்தில் காணப்படுகிறது. எயிட்சின் தீவிர பரவல் பாலியற்கல்வியின் தேவையை அதிகரித்துள்ளது. ஆயினும் எந்த வயதில் பாலியற் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதிலும் எத்தகைய விடயங்கள் கற்பிக்கப்படலாம் என்பதிலும் சர்ச்சைகள் தொடர்கின்றன.\n\nஆண் விடலை அறிந்திருக்க வேண்டியவை.\n- தானாகவே வரும் விறப்புத்தன்மை\n- விந்து\n- ஆணுறை அணியும் முறை\n- சுய இன்பம்\n\nஇளம் பெண் அறிந்துருக்க வேண்டியவை.\n- மாதவிலக்கு, சரியாக தூய்மை செய்து கொள்ளும் முறை, அதன் பயமும் உடல் பலவீனமும்\n- மார்பக வளர்ச்சி\n- கருத்தரிக்கும் முறை, பாதுகாப்பு\n- பெண் கருத்தடை முறைகள்\n\nஉசாத்துணைகள்.\n- பாலியல் கல்வி\n\n\n\n\n", "document_id": "ta_ta_3131"}, {"id": [1072, 9], "question": "<Query> என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)", "document": "2009 ஆம் ஆண்டு தரவுகளின்படி அதுவரை ஆக்சாலிக் நீரிலி என்ற சேர்மம் கண்டறியப்படவில்லை. எனினும், 1998 ஆம் ஆண்டில் பி. சிடாராசோலினியும் பிறரும் ஈராக்சேன் நாற்கீட்டோனை ((C4O6) தொகுத்தல் முறையில் தயாரித்துத் தெரிவித்தனர். இச்சேர்மத்தை ஆக்சாலிக் நீரிலியின் வளைய இருபடியாகப் பார்க்க முடியும் . சில ஆக்சலேட்டுகளின் வெப்பச் சிதைவின் போதும், ஆக்சாலில்குளோரைடின் வேதியொளிர்வு வினைகளின் போதும் கண நேரத்தில் தோன்றி மறையும் ஒரு இடைநிலை விளைபொருளே ஆக்சாலிக் நீரிலி என்பதை உய்த்துணரவியலும். \n\nஇவற்றையும் காண்க.\n- 1,2-ஈராக்சிடேன்டையோன்\n- α-அசிட்டோலாக்டோன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88972"}]
[{"id": [1073, 0], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": "இதை அதிகமாக மிருகங்களை வேட்டையாடுபவர்களும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறான பல்வேறு விதமான தடமறியும் கழுத்துப் பட்டைகள் நகரங்களில் நாய்களுக்கும், பூனைகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- தடமறியும் கழுத்துப் பட்டை.\n- செல்லப்பிராணிகளுக்கு இடப்படும் தடமறியும் கழுத்துப் பட்டை.\n- நாய்களுக்கான தடமறியும் கழுத்துப் பட்டை.\n- ஜிபிஸ் மூலம் தடமறியும் கழுத்துப் பட்டை.\nதடமறியும் கழுத்துப் பட்டை உற்பத்தி செய்பவை.\n- b-bark\n- Paikkari\n- Tracker\n- UltraPoint\n- Pointer\n\n\n\n\n", "document_id": "ta_ta_58047"}, {"id": [1073, 1], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": "வாழ்க்கை முறை.\nஆர்க்டிக் ஓநாய்கள் குடும்பமாக வாழும் இயல்பு உடையவை. தாய் ஓநாய்கள் ஒரு தடவைக்கு ஆறு அல்லது ஏழு குட்டிகள் வரை ஈனும். தந்தை ஓநாய் தாய் மற்றும் குட்டிகளுக்கு இரை தேடிக் கொண்டு வந்து தரும். குளிர் அதிகமான காலங்களில் பனியில் வளை தோண்டி அதில் படுத்து உறங்கும். பிற இன ஓநாய்களும் கரடிகளும் இவற்றின் எதிரிகள் ஆகும். ஆர்டிக் ஓநாய்கள் உணவின்றி பல வாரங்கள் வரை வாழும்.\n\nகாணப்படும் இடங்கள்.\nஇவ்வகை ஓநாய்கள் கனடா, அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் காணப்படுகின்றன.\n\nதோற்றம்.\nஆர்க்டிக் ஓநாய்கள் அழகான சிறியமுகமும் அடர்த்தியான வாலும் கொண்டவை. அப்போது உடல் வெண்மையாகவும் வால் மட்டும் பழுப்பாகவும் இருக்கும் இச்சமயங்களில் தனது வாலைத் தூக்கிபிடித்தபடி இவை அலையும். பனியில் சறுக்காமல் நடக்க ஏதுவாக இவற்றின் பாதங்களில் மயிர் உண்டு.\n\nஉணவுப் பழக்கம்.\nஆர்க்டிக் ஓநாய்கள் மீன், பறவை, பூச்சிகள், ஆர்டிக் முயல் மற்றும் பிற பாலூட்டிகளை உண்ணும். அவைகள் உணவுக்காக காத்திருக்கும் போது இறந்த திமிங்கிலம் போன்ற விலங்குகளின் உடல்கள் கிடந்தால் அவற்றையும் உண்ணும். பல மைல் தூரத்திலிருந்தும் கூட நூற்றுக்க்கணக்கான ஓநாய்கள் கூடிவிடும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய இவை நீந்துவதில்லை. நகரும் பனிக்கட்டிகள் மீதேறி கடலில் இவை பயணம் செய்யும்.துருவக் கரடிகளின் பின்னால் சென்று, அவை தின்ற மிச்சத்தை சில ஓநாய்கள் உண்டு உயிர் வாழும். வேறு உணவு கிடைக்காத போது இவை ஒன்றையொன்று தின்பதும் உண்டு. இந்த ஓநாய்கள் விலங்குகளை வேட்டையாட தங்களது பற்களைப் பயன்படுத்தும். அவை தங்கள் இரையைத் துண்டிப்பதற்கு தங்களது இரண்டு அங்குல நீளமான நகங்களைப் பயன்படுத்தும்.\n\nவெளி இணைப்புகள்.\n- L. David Mech: Arctic Wolves and Their Prey\n- White Wolf Sanctuary website\n- Wolf survival website\n- International Wolf Center – Arctic Wolf Information\n- Tracking arctic wolves throughout the winter with a satellite collar\n\n\n\n\n", "document_id": "ta_ta_36242"}, {"id": [1073, 2], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1073, 3], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": " இன்று தீயணைப்புப் பொறியியல் துறையில்  முன்னோடி என  பரவலாக அறியப்படுகிறது. சுடர் பரப்புதல் மற்றும் நெருப்பு இயக்கவியல் ஆகியவற்றின் புரிந்துணர்வுக்காக அவர் \"நவீன தீயணைப்புப் பொறியியல் அறிவியல் தந்தை\" என்று அழைக்கப்படுகிறார்\n\nஇவை தீப் பற்றிய  ஆராய்ச்சியானது முதல் சூப்பர்சோனிக் காற்று சுரங்கப்பாதை வடிவமைக்க உதவியது, எல்லை லேயர் பாய்வுகளில் கொந்தளிப்புக்கு மாற்றாக கையொப்பம் அடையாளம் காணப்பட்டது (இப்போது \"எம்மன்ஸ் ஸ்போட்ஸ்\" என்று அழைக்கப்படுகிறது) \nமற்றும் ஒரு எரிவாயு விசையாழி அமுக்கி (இன்றும் ஆராய்ச்சி ஒரு முக்கிய பொருள்) உள்ள அமுக்கி கடை கண்காணிக்க முதல் இருந்தது.\n\nஅவர் இறுதியாக டிமோஷெங்கோ பதக்கத்தை அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் மற்றும் 1968 ஆம் ஆண்டு சர் ஆல்ஃபிரட் எக்டர்டன் தங்க பதக்கம் ஆகியவற்றால் தி கன்ஸ்டன்ஷன் இன்ஸ்டிடியூட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111434"}, {"id": [1073, 4], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": "உதாரணங்கள்.\n- பசுமைக் கட்டட வடிவமைப்பாளர்\n- புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்கள் துறையில் பணிபுரிபவர்\n- சூரிய சக்தி பொறியியலாளர்\n- காற்றாலை கட்டுமான வல்லுநர், காற்றாலை முதலாளி\nஎனப் பலர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21591"}, {"id": [1073, 5], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": "விலங்கு ஆராய்ச்சியின் ஆரம்ப ஆராய்ச்சி:.\n1879 ஆம் ஆண்டில் ஆர்தர் இ. பிரவுன், ஒரு பெண் சிம்பன்ஸீயின் மரணத்திற்குப் பிறகு ஒரு ஆண் சிம்பன்ஸி எப்படி நடந்து கொண்டது என்பதை ஆராய்ச்சி செய்தார். அந்த ஆண் சிம்பன்ஸீயின் துயரத்தை அவர் கண்டார். (பிரவுன், 1879, பக்கம் 174). பல நாட்கள் நடந்த ஆராய்ச்சியில் அந்த ஆண் சிம்பன்சி, பெண் சிம்பன்சி இறந்தபின் மிகுந்த மனச்சோர்வடைந்து காணப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு சிம்பன்சி நன்றாக தோன்றியது.\n\nவில்லியம் ஈ ரிட்டர் (1925) விலங்கு மற்றும் மனித உணர்ச்சியை இணைப்பதை பற்றி ஆராய்ச்சி செய்தார். \"மகிழ்ச்சி, துக்கம், அச்சம், கோபம், பொறாமை, அன்பு போன்றவற்றின் உணர்ச்சிகரமான நிலைகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குணாதிசயமான உடல்ரீதியான வெளிப்பாடுகளுடன் தொடர்புடையவை\" (ரிட்டர், 1925, பக்கம் 137). ரிட்டர் புதிய தத்துவத்தை கோட்பாட்டிற்கு முன்மொழிகிறார், மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் எந்த உணர்ச்சியும் மனிதர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானதல்ல, பெரும்பாலானவை விலங்கு உலகிற்கு பொதுவானவை என்று குறிப்பிடுகின்றன. மனித உணர்வு மற்றும் விலங்கு உணர்வு இடையே இணைப்பு மிகவும் வலுவான ஏனெனில், மனிதர்கள் விலங்கு இராச்சியம் இருந்து இறங்கியது என்று அவர் வாதிடுகிறார்.\n\nமார்க் பீகாப்பின் அண்மைய ஆராய்ச்சி விலங்கு துக்கம்:.\nமார்க் பெக்காஃப் கொலராடோ-போல்டர் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பரிணாம உயிரியல் பேராசிரியர் ஆவார். மிருகங்களைப் படிப்பதற்கும், உணர்ச்சிகளைப் படிப்பதற்கும், விலங்குகள் மிகவும் வருந்துகிறதா என்பதை கண்டுபிடித்துள்ளார்.\n\nகடற்கரை சிங்கம் தாய்மார்கள் தங்கள் குழந்தையை கொல்வதால் அவை வருந்துவதை கண்டறிந்தார். (பீகாஃப், 2000) யானைகள் தங்கள் குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் போது வருந்துவதை கண்டறிந்துள்ளனர். வாத்துக்கள் கூட சக வாத்து இறந்ததும் மிகவும் சோர்ந்து காணப்படுவதை கண்டுள்ளனர்.\n\nவிலங்கு ஆராய்ச்சிக்கான மற்ற ஆய்வு:.\nவிலங்கு துக்கத்தை பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியின் முகம் பெக்கோபா என்றாலும், மற்ற விஞ்ஞானிகள் இதை மேலும் பார்க்கத் தொடங்கி உள்ளனர். சில ஆய்வுகள் விலங்குகளில் மனச்சோர்வைக் கண்டிருக்கின்றன, பால் விர்னர் (1984) பதினெட்டு விலங்கு மாதிரிகளில் மன அழுத்தம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்.\n\nஆராய்ச்சி தாக்கங்கள்:.\nவிலங்குகள் துயரங்கள் சந்தேகத்திற்குரியதாக தோன்றினாலும், அது ஏராளமாக உள்ளது என்பதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. சிம்பன்சிகளிடம் இருந்து கடல் சிங்கங்கள் வரை, மனிதர்கள் போலவே விலங்குகள் துக்கப்படுகின்றன. Bekoff, Fashing, Nguyen, மற்றும் பலர் போன்ற ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் படித்து வருகிறார்கள், எப்படி,ஏன் விலங்குகள் துக்கப்படுகின்றன ? என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சிகள் உதவுகின்றன.மனிதர்கள் விலங்குகளுடன் நல்ல உறவுகளை வைத்திருக்க முடியும். எடுத்துக்காட்டாக, மிருகக்காட்சிசாலையில் தாய் சிம்பன்சி துயரப்படுகையில், கண்காணிப்பாளர் அதன் குட்டிகளை அருகில் விடுவதன் மூலம் தாயின் துன்பத்தை குறைக்கலாம். விலங்குகளுக்கும் துன்பம் என்ற உணர்வு உண்டு என்பதை இந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. விலங்குகளை துன்புறுத்தாமல் இருப்பது மனிதனின் கடமை ஆகிறது.விலங்குகளின் துன்பத்தை குறைத்து அவை ஆரோக்கியமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ உதவலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116207"}, {"id": [1073, 6], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": "பெரும்பாலான சாட்டைகள் விலங்குகளின் மீது பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை என்றாலும், சாட்டையின் முனையில் ஒன்பது சிறிய வால்கள் போன்ற நீட்சிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட சவுக்கானது, மனிதருக்கு உடல் ரீதியான தண்டனை அல்லது சித்திரவதையை அளிக்கும் நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில மத நடைமுறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை விலங்குளின் மீது பயன்படுத்தப்படுவதை விலங்கு வன்கொடுமையாகவும், மற்றும் மனிதர்கள் மீது பயன்படுத்தப்படுவது தாக்குதலாகவும் கருதப்படலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110704"}, {"id": [1073, 7], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": "1840 ஆம் ஆண்டு கார்ல் லுட்விக் என்ற செருமானிய உடற்செயலியல் வல்லுநர் இச்சாதனத்தைக் கண்டறிந்தார். முதன்முதலில் இச்சாதனம் இரத்த அழுத்தத்தை ஊடுருவி கண்காணிக்க பயன்படுத்தப்பட்டது. பின்னர் மருத்துவத் துறையில் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படுகிறது. உடலியக்கத்தில் நிகழும் தசைச்சுருக்க மாற்றங்கள் அல்லது பேச்சொலி உட்பட நிகழும் பிற செயல்முறைகளை அளவிடுவது இச்சாதனத்தின் முதன்மையான பயனாகும். இவை தவிர வளிமண்டல அழுத்தத்தை அளவிடல், இசைக் கவைகளின் அதிர்வுகளை அளவிடல் மற்றும் நீராவி இயந்திரத்தின் செயல்பாட்டை அளவிடல் போன்ற செயல்பாடுகளுக்கும் அலைவரைவி பயன்படுத்தப்படுகிறது. \nஇவற்றையும் காண்க.\n- நிகழ்படமலைவரைவி\n- உள்படமலைவரைவி\n\n\n\n\n", "document_id": "ta_ta_69475"}, {"id": [1073, 8], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": "ஆதாரம்.\n- “பிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்” தினமலர் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33321"}, {"id": [1073, 9], "question": "<Query> (\"Tracking collar\") விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.", "document": "அமெச்சூர் வானியல்.\n- அமெச்சூர் வானொலி\n- CB வானொலி\n\nவிலங்குகள்.\n- நாய் வளர்ப்பு\n- நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு\n- வளர்ப்பு மிருகங்களை வளர்த்தல்\n\nகைவினை.\n- பொம்மை வீடுகளும், சிறுமாதிரிகளும்\n- பொம்மை செய்தல்\n- வரைதல்\n- எம்பிரோய்டரி\n- பின்னல் வேலை\n- ஓவியம்\n- Scrapbooking\n- சிற்பம்\n- தையல்\n- நிறக் கண்ணாடிவேலை\n- மரச் செதுக்கு வேலை\n- மரவேலை\n\nசேகரிப்பு.\n- அரும்பொருள்கள்\n- கலைப் பொருட்கள்\n- கையெழுத்துகள்\n- பேஸ்பால் அட்டைகள்\n- புத்தகங்கள்\n- Classic வீடியோ விளையாட்டுகள்\n- நாணயங்கள்\n- நகைச்சுவைப் புத்தகங்கள்\n- Dumpster diving\n- கண்டெடுத்த பொ௫ட்கள்\n- மாதிரியுருக்கள்\n- தபால் அட்டைகள்\n- தபால் தலைகள்\n- இசைத் தட்டுகள்\nகணினி மென்பொருலாக்கம்.\n- லினுக்ஸ்\n- திறந்த மூலம்\n- இலவச மென் பொருள் இயக்கம்\n\nஎலெக்ட்ரானிக்ஸ்(இலத்திரனியல்).\n- அமெச்சூர் வானொலி\n- இயந்திர மனிதர்\n\nதானே செய்தல்.\n- வீடு திருத்தவேலை\n\nஆட்டம்.\n- பலகை விளையாட்டு\n- செஸ்\n- Go\n- Pente\n- ரம்மி\n- பிறிட்ஜ்\n- போக்கர்\n- டொமினோஸ்\n- Miniature wargaming, or Wargaming\n- Role-playing games\n\nதோட்டக்கலை.\n- சேதனத் தோட்டக்கலை\n- நிலைகொள் வேளாண்மை\n- காடு வளர்ப்பு\n\nGeofiction.\n- Model nations\n\nஇலக்கியம்.\n- வாசித்தல்\n- எழுதுதல்\n- அந்நிய மொழிகள் கற்றல்\n- மொழிகளை கண்டறிதல் (\"conlanging\")\n\nமாதிரியுரு தயாரித்தல்.\n- கட்டிட மாதிரியுருக்கள்\n- விமான மாதிரியுருக்கள்\n- மோட்டார்வாகன மாதிரியுருக்கள்\n- Model radio-controlled cars\n- வீட்டு மாதிரியுருக்கள்\n- Model nations\n- Model railways/railroads\n- Model rockets\n- Model ships\nஇயந்திர வாகனங்கள்.\n- பழைய வாகனங்கள்\n- Kit-cars\n- மின்னுந்து வாகனங்கள்\n- சுமையுந்துs\n\nஇசை.\n- இசைவல்லுனர் அல்லது பாடகர்\n- இசைகூட்டுதல்\n- MIDI compostion\n\nகவனித்தறிதல்.\n- Aircraft spotting\n- Bus spotting\n- Train spotting\n- Metrophilia\n- Birdfeeding and birdwatching\n\nஇயற்கை சார்ந்த ஈடுபாடு.\n- பறவைகளை ரசித்தல் (aka \"bird watching\")\n- வண்ணத்து பூச்சிகளை ரசித்தல்\n- Hiking\n- மலையேறுதல்\n- குகைவழி செல்லுதல்\n- Rafting\n- நடந்து செல்லுதல்\n- தோட்டக்கலை\n\nபுகைப்படம் எடுத்தல்.\n- Kite photography\n\nஇயற்பியல்.\n- சோதனைகள் செய்தல்\n- மாதிரிகள் உருவாக்கம்\n\nபுதிர்கள்.\n- Jigsaw puzzle\n- குறுக்கெழுத்து\n\nஆராய்ச்சி சம்பந்தபட்டவை.\n- வம்சாவளி பரம்பரை பற்றிய ஆராய்ச்சி\n- Hagiography\n\nRestoration of highly entropic artifacts.\n- Antique machinery\n- வீடு (கட்டிடம்)\n\nவிளையாட்டு.\n- அடிபந்தாட்டம்\n- பந்துருட்டுதல்\n- மிதிவண்டிஓட்டுதல்\n- மீன்பிடித்தல்\n- நன்னீர்\n- கடல்\n- வேட்டையாடுதல்\n- கப்பல் பயணம் போகுதல்\n- படகோட்டுதல்\n- துப்பாக்கி சுடுதல்\n- Rifle\n- கைத்துப்பாக்கி\n- Shotgun\n- மென்பந்தாட்டம்\n\nவிளையாட்டு பொம்மைகள்.\n- லெகோ\n- Brikwars\n\nஇணையம் சார்ந்த ஈடுபாடுகள்.\n- விக்கிப்பீடியா\n- Google Whacking\n- Newsgroups\n- Currency tracking\n- Geocaching\n- GPS drawing\n- Fantasy sports\n\n\n\n\n", "document_id": "ta_ta_28"}]
[{"id": [1083, 0], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "அச்சுறுத்தலை செயலிழக்கச் செய்தல், ஒரே தடவையில் தாக்குதல், தற்காப்பினை மேற்கொள்ளல், மூர்க்கம் என்பன கிராவ் மகாவின் தத்துவங்களாகும். கிராவ் மகா சாதாரண, சிறப்பு இசுரேலிய பாதுகாப்பு படையால் பாவிக்கப்படுகிறது. சில மாற்றங்கள் செய்யப்பட்டு சட்ட அமுலாக்கல் மற்றும் புலனாய்வு பிரிவுகளான மொசாட், சின் பெட்டினால் பாவிக்கப்படுகிறது. இசுரேலுக்கு வெளியிலும் இது பலதரப்பட்ட சிறப்பு காவற்துறை, இராணுவ, புலனாய்வு படைகளான சிஐஏ, எப்பிஐ, போன்றவற்றால் பாவிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் வேறுபட்ட கிராவ் மகாவை கற்பிக்கின்றன.\n\nசொல்லிணக்கம்.\nகிராவ் மகா எனும் எபிரேயச் சொல்லின் அர்த்தம் \"கைக்கு கை சண்டை\" என்பதாகும்.\n\nஅடிப்படை கொள்கைகள்.\nசண்டையை மிகவும் முன்னதாகவே முடித்துவிட வேண்டும் என்பது கிராவ் மகாவின் அடிப்படை கொள்கை. ஆகவே எல்லா தாக்குதல்களும் உடலின் பலவீனமான பகுதிகளை (முகம், கழுத்து, இடுப்புக்கு கீழ்பகுதி, முழங்கால்) நோக்கியதாக இருக்கும். ஏனென்றால் அங்கு எந்தவித விளையாட்டுக்குரிய விதிமுறைகள் இல்லை.\n\nபொதுவான அடிப்படை கொள்கைகளாவன:\n- மிக விரைவாக பதில் தாக்குதல் நடத்துதல் (அல்லது தாக்குதலை விரைவாக ஆரம்பித்தல்)\n- உடலின் மிக பலவீனமான பகுதிகளில் தாக்குதல் (கண்கள், தொண்டை, தாடை, இடுப்புக்கு கீழ்பகுதி, முழங்கால்)\n- முறியடிக்க முடியாத பதில் தாக்குதல்கள் மூலம் மிக விரைவாக செயற்படா நிலையை உருவாக்கல். தேவைப்பட்டால் நிலை குலையச் செய்தல் அல்லது மூட்டுக்களை உடைத்தல்\n- சுற்றுப்புறம் பற்றிய தெளிவை கொண்டிருத்தல். இதன் மூலம் தப்புதலுக்கான வழியைத் தேடல், மேலதிகமாக தாக்கக் கூடியவர்களை அறிதல், தாக்கவோ அல்லது பாதுகாக்கவோ தேவையான பொருட்களை கண்டு கொள்ளலாம்.\n\nகிராவ் மகா நுட்பங்கள்.\n- கை நுட்பங்கள்\n- கால் நுட்பங்கள்\n- தலை தாக்குதல்கள்\n- பாதுகாப்பு நுட்பங்கள்\n- எறிதல், வீழ்த்துதல்\n- நிலத்தில் சண்டை\n- துப்பாக்கி, கத்தி, தடி பாதுகாப்பு\n\nதற்போதைய பாவனை.\nஇசுரேலிய பாதுகாப்பு படை வீரர்களால் காவற்துறையினர் உட்பட்டோரால்பாவிக்கப்படுகிறது. கிராவ் மகா பயிலுதல் அவர்களில் அடிப்படை பயிற்சிகளில் ஒன்று. இசுரேலிய சிறப்பு காவற்துறையினர், புலனாய்வுத்துறையினர் உட்பட்ட சகல தேசிய பாதுகாப்பு கடமைகளில் உள்ள எல்லோருக்கும் இது பயிற்றுவிக்கப்படுகிறது. இதைத்தவிர பொதுமக்களுக்கும் உலகிலுள்ள பல சட்ட அமுலாக்கல் மற்றும் இராணுவத்தினருக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது. டெல் அவீவிலுள்ள கிராவ் மகா சங்கம் உலகில் சிறந்த மெய்ப்பாதுகாவலர்களை பயிற்றுவிக்கிறது.\n\nகிராவ் மகாவை பாவிக்கும் நிறுவனங்களும் படைகளும்.\n- இசுரேலிய பாதுகாப்பு படைகள்\n- மொசாட்\n- சின் பெட்\n- அமெரிக்க விமானப்படை\n- சில அமெரிக்க கரையோர காவற்படை\n- உள்நாட்டு முகவர்கள்\n-  உள்நாட்டு விசாரணை பணிமனை\n-  நடுவண் ஒற்று முகமை\n- சுவட் சிறப்பு காவற்துறை\n- உள்நாட்டு பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவு\n- சிறப்பு பிரிவு\n- பிரேசில் காவற்துறை\n\nமுக்கிய ஊடகங்களில்.\nகிராவ் மகா சில முன்னோடி ஊடகங்களில் இடம்பிடித்துள்ளது.\n- கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV\n- ஹௌ ஐ மெட் யுவர் மதர்\n- தி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)\n\nமேலதிக வாசிப்பு.\n- Imi Sde-Or (founder) and Eyal Yanilov (head instructor) \"How To Defend Yourself Against Armed Assault\", Dekel Publishing house, 2001. This book the fist one published out of the only three books that was written by the founder (Imi) and his closest assistant (Eyal). It has been translated into 10 languages, including: Japanese, Spanish, Czech, Hungarian, German, Dutch, French, Polish and more…\n- Aviram, Boaz. \"Krav Maga - Use of The Human Body as a Weapon; Philosophy and Application of Hand to Hand Fighting Training System\". US: Lulu Enterprises, 2009. ISBN 978-0557248469, ISBN 0557248469.\n- Ben Asher, David. \"Fighting Fit. The Israeli Defense Forces Guide to Physical Fitness and Self Defense\". New York: Perigee Books, 1983. ISBN 0-399-50624-1.\n- Kahn, David. \"Krav Maga: an essential guide to the renowned method for fitness and self-defence\". London: Piatkus, 2005. ISBN 0013039504.\n- Kahn, David. \"Advanced krav maga: the next level of fitness and self-defence\". London: Piatkus, 2009. ISBN 0749928336.\n- Levine, Darren. \"Complete krav maga: the ultimate guide to over 200 self-defense and combative techniques\". Berkeley, Calif.: Ulysses, 2007. ISBN 1569755736.\n- Philippe, Christophe. \"The essential Krav Maga: self-defense techniques for everyone\". Berkeley, Calif.: Blue Snake, 2006. ISBN 1583941681.\n- Stevo, Allan \"Krav Maga: A Self-Defense Style Developed in Bratislava\". Accessed June 23, 2011 on 52 Weeks in Slovakia.\n\nவெளி இணைப்பு.\n- Israeli Krav Maga Association இசுரேலிய கிராவ் மகா சங்கம் 1978 இல் கிராவ் மகா உருவாக்குனர் இமி லிச்டென்பெல்டால் ஆரம்பிக்கப்பட்டது.\n- IKMF IKMF - International Krav Maga Federation lead by Master Avi Moyal\n- Israeli Krav Maga Association (IKMA) founded in 1978 by Krav Maga founder Imi Lichtenfeld.\n- Israeli Krav Maga Free Web Guide - The Complete Internet Guide for Israeli Krav Maga.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43624"}, {"id": [1083, 1], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- The Church of the Beatitudes in Phoenix\n\n\n\n\n", "document_id": "ta_ta_44682"}, {"id": [1083, 2], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- The Holy Land. By Jerome Murphy-O'Connor\n\n\n\n\n", "document_id": "ta_ta_44684"}, {"id": [1083, 3], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "காலநிலை.\nகோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் பீர்சேபா நகரத்தின் காலநிலை சூடான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இந்நகரத்தில் பனிப்பொழிவு இடம்பெறுவது அரிதாகும். 1992இலிருந்து இந்நகரத்தில் 20, பெப்ரவரி 2015 அன்று முதல் தடவையாக பனிப்பொழிவு இடம்பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83942"}, {"id": [1083, 4], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [1083, 5], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- மூன்றாம் கோவில்\n- கோவில் மலை\n\nவெளி இணைப்புகள்.\n- The Temple Institute\n\n\n\n\n", "document_id": "ta_ta_90267"}, {"id": [1083, 6], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "இம்முறை இன்றும் பல யூதர்களால் சமய வழக்காக இசுரேலில் பின்பற்றப்பட்டாலும், விவிலியத்தில் குறிக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகள் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படுவதில்லை. யூதர்கள் தங்களின் கோத்திரங்களின்படி இசுரேலில் வாழ்ந்தால் மட்டுமே இச்சட்டங்களைக் கடைபிடிக்க இயலும். ஆதலால் சுமார் கி.மு 600இல் ரூபன், காட் மற்றும் மனாசே கோத்திரங்களின் சிறைபிடிப்புக்குப் பின்பு இதனைக் கடைபிடிப்பது இயலாமல் போயிற்று.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66440"}, {"id": [1083, 7], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "எடுத்துக்காட்டுகள்.\nமனிதர்கள் சுவாசிக்கும் காற்று, கட்டற்ற மென்பொருள், விக்கிப்பீடியா ஆகியவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16398"}, {"id": [1083, 8], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் மாநிலங்களைப் பொறுத்தவரை ஓர் சார்பாற்றம் வீதத் தெரிவாண்மை ஆகும்.\n\nஒரு குறிப்பிட்ட மாநில சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு வாக்காளர் குழுவில் அதிக்கப்படும் மதிப்பு = மாநிலத்தின் மக்கள்தொகை / (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை X 1000)\n\nஅதாவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் உள்ள வாக்கு மதிப்பு அவர் எத்தனை ஆயிரம் வாக்காளர்களின் சார்பாக உள்ளார் என்பதாகும். இவ்வகையாக அனைத்து மக்களும் மறைமுகமாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.\n\nகுடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க கீழ்கண்டவாறு ஒவ்வொரு மாநிலங்களுக்கு வாக்குகளும் வாக்காளர்களும் பிரிக்கப்பட்டுள்ளது.\n(*) \"அரசியலமைப்பு (சம்மு & காசுமீரில் பயன்பாடு ) ஆணை\"\n\n- மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்- மக்களவை (543) + மாநிலங்களவை (233) = 776\n\nஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு = சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த் மதிப்பு / நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை.\n- மொத்த வாக்காளர்கள் = சட்டமன்ற + நாடாளுமன்ற உறுப்பினர்கள் = 4896\n- மொத்த வாக்குகளின் எண்ணிக்கை =1098882\n\n\n\n\n", "document_id": "ta_ta_25957"}, {"id": [1083, 9], "question": "<Query> என்பது ‎இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.", "document": "ஓர் பாகை என்பது ஒரு வட்டத்தின் \"முந்நூற்று அறுபதிலொருபாகம் ()\" என்றால், ஓர் கலை என்பது ஒரு வட்டத்தின் (அல்லது, ஆரையத்தில் ) பாகம். இது மிகச்சிறிய கோணங்களுடன் தொடர்புடைய வானியல், பார்வை அளவையியல், கண்ணியல், ஒளியியல், நில அளவியல் மற்றும் மறைசுடுதல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.\n\nபயன்பாடுகள்.\nநிலப்படவரைவியல்.\nநிலப்படவரைவியலில் பாகைத்துளி பயன்படுகின்றது. நில உருண்டை ஒரு முழுச்சீரான உருண்டை இல்லை எனினும், கடல் மட்டத்தில் நில நடுக்கோட்டை வட்டமாகக் கொண்டாலொரு பாகைத்துளி என்பது சுமார் 1.86 கிலோ மீட்டர் (1.15 மைல்). இதனையே சற்றேரக்குறைய 1 நாட்டிக்கல் மைல்(கடலோட்ட மைல்) ஆகும்.\n\nவானியல்.\nஇவ்வகை சிறு கோணங்கள் வானியலில் தொலைவில் உள்ள விண்மீன்கள் பற்றிய அளவீடுகளுக்கு மிகவும் பயன்படுவது\n\nஇதனையும் பார்க்க.\n1. பாகை\n2. புடைநொடி இந்த வானியல் அலகை பாகை அலகுளை கொண்டே கணக்கிடுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82306"}]
[{"id": [1087, 0], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "பஹாவுல்லாவின் படிப்பினைகளுக்கேற்ப சமய வரலாறு ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த இறைத்தூதர்கள் மூலமாக நகர்த்தப்பட்டதாகும். ஆபிரகாம், மோசே, புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரையும் உள்ளடக்கிய இறைத்தூதர் வழியில் தானும் ஒருவர் எனத் தன்னைக் குறிப்பிட்டார். எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாகத்துக்கான உலக புனித நூல்களின் முன்னறிவிப்பை தான் நிறைவுச் செய்வதாக கருதினார்.\n\nபஹாய் () என்பது சமயத்தையோ அல்லது அதனை பின்பற்றுபவர்களையோ குறிக்கும் முகமாக தமிழில் பயன்படுத்தப்படுகிறது. பஹாய் (بهاء) என்பது \"இறைவனின் ஓளி\" எனப் பொருள்படும் அரபு மொழிப் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். \"பஹாயிசம்\" போன்றவை முன்னர் பயன்பட்டாலும் அவை பயன்பாட்டிலிருந்து அறுகிவருகின்றன.\n\nநம்பிக்கைகள்.\nபஹாய் போதனைகளை மூன்று முக்கிய கருத்துக்களுக்குள் அடக்கலாம் அவையாவன ஒரே கடவுள், சமயங்களின் ஒற்றுமை, மனிதகுலத்தின் ஒற்றுமை என்பனவாகும். பல பஹாய் நம்பிக்கைகள் இவற்றை மையப்படுத்தியே அமைந்துள்ளனவாயினும் இவற்றை மட்டும் கருத்திற் கொள்வது பஹாய் நம்பிக்கைகளை மிகவும் சுருக்கியதாக அமைந்துவிடும்.\n\nதோற்றம்.\nபஹாய் சமயத்தின் நிறுவனர் பஹாவுல்லா என்பவராவார். அவர் பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார்.\n\nபஹாவுல்லா, தாம் புதிய மற்றும் சுதந்திரமான இறைவனின் ஓர் இறைத்தூதர் என்பதை மிகத்தெளிவாக அறிவித்தார். அவரது வாழ்வுமுறை, ஆற்றிய காரியங்கள் மற்றும் அவருடைய செல்வாக்கு ஆபிரகாம், மோசே, ஸோராஸ்டர், புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரைப் பிரதிபலித்தது. பஹாவுல்லாவைத் தெய்வீக அவதாரங்களின் தொடர்வரிசையில் மிகவும் சமீபமாகத் தொன்றியவர் என பஹாய்கள் கருதுகின்றனர்.\n\nபஹாவுல்லாவின் அடிப்படையான செய்தி ஐக்கியம் குறித்ததாகும். இறைவன் ஒருவரே எனவும், ஒரு மனித இனமே உள்ளது எனவும், உலகின் சமயங்களெல்லாம் மனுக்குலத்திற்கான இறைவனின் விருப்பம் நோக்கம் ஆகியவற்றின் படிப்படியான கட்டங்களை பிரதிநிதிக்கின்றன எனவும் அவர் போதித்தார். மனுக்குலம் இக்காலத்தில் கூட்டாக முதிர்ச்சிநிலை அடைந்துவிட்டதென பஹாவுல்லா கூறியுள்ளார். உலக புனித சாஸ்திரங்களில் முன்னறிவிக்கப்பட்டுள்ளதுபோல், எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் குடிகள்,” என அவர் எழுதியுள்ளார்.\n\nசிறப்புக்கள்.\nபஹாவுல்லாவால் ஸ்தாபிக்கப்பட்ட பஹாய் சமயம் உலகின் சுதத்திரமான சமயங்களிலேயே மிகவும் இளமையான சமயமாகும். அது மற்ற சமயங்களிலிருந்து வெவ்வேறு வகைகளில் வேறுபட்டுள்ளது. 10,000 உள்ளூர் சமூகங்களில் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிமன்றங்களுடைய பஹாய் சமயம் தனிச்சிறப்புடைய உலகளாவிய ஓர் நிர்வாகமுறையை பெற்றுள்ளது.\n\nநடப்பு சமூக பிரச்சினைகளின்பால் மிகவும் வேறுபட்ட ஓர் அணுகுமுறையை பஹாய் சமயம் கடைப்பிடிக்கின்றது. பஹாய் சமயத்தின் புனிதசாஸ்திரங்களும் அதன் உறுப்பினர்களின் பலதரப்பட்ட நடவடிக்கைகளும் உலகத்தின் முக்கிய மேம்பாடுகள் அனைத்தின்பாலும் கவனம் செலுத்துகின்றன. கலாச்சார ரீதியான பல்வகைத்தன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த புதிய சிந்தனைகள் உட்பட, முடிவெடுக்கும் செயல்பாட்டை பல்முனைப்படுத்துவது; குடும்ப வாழ்வு மற்றும் நெறிமுறைகளின்பால் புதிப்பிக்கப்பட்ட ஈடுபாட்டிலிருந்து, உலகளாவிய அண்டைச் சமூகமாக உருவெடுத்துள்ள இவ்வுலகில் சமூக பொருளாதார நீதிமுறையை அறைகூவுவது போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.\n\nபஹாய் சமயத்தின் மிகவும் தனிச்சிறப்புமிக்க நிறைவேற்றமாக அதன் ஐக்கியமே இருந்துவந்துள்ளது. சமூக அரசியல் இயக்கங்கள் உட்பட, உலகின் மற்ற சமயங்களைக் காட்டிலும் சமயப்பிரிவுகளாகவும் இனைப்பிரிவுகளாகவும் பிளவுபடுவதற்கான காலங்காலமான உந்துதல்களை பஹாய் சமூகம் மிகவும் வெற்றிகரமாக சமாளித்துள்ளது. மற்ற புராதன சமயங்களைப்போன்றே மிகவும் கொந்தளிப்பான வரலாற்றை பெற்ற பஹாய் சமயம் அதன் ஐக்கியத்தை இதுவரை காப்பாற்றியே வந்துள்ளது.\n\nபஹாவுல்லா ஓர் உலககளாவிய ஐக்கியத்திற்கான செயல்பாட்டை அன்றே அறைகூவியுள்ளார். இன்று அச்செயல்பாடு பெரிதும் மேம்பாடு கண்டுள்ளது. வரலாறு குறித்த செயல்பாடுகளின் வாயிலாக, இனம், வகுப்பு, சமயம், தேசம் ஆகிய பாரம்பரியமான தடைகள் படிப்படியாக அகன்று வருகின்றன. தற்போது செயல்படும் சக்திகள் காலப்போக்கில் ஓர் அனைத்துலக நாகரிகத்தை உருவாக்கும் என பஹாவுல்லா முன்னறிவித்துள்ளார். தங்களின் ஐக்கியம் குறித்த உண்மையை ஏற்றுக்கொண்டும் இப்புதிய உலகத்தை உருவாக்கிட உதவுவதுமே உலக மக்களின் பிரதான சவாலாக இருக்கின்றது.\n\nஉலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒரு புதிய மற்றும் அமைதியான உலகமய நாகரிகத்தை உருவாக்கிட முயல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தனிநபர் மற்றும் சமூகத்தின் தன்மைமாற்றத்தின் வாயிலாகவே இக்குறிக்கோளை அடைந்திட செயல்படுகின்றனர். படத்தில் காணப்படும் எர்டென்புல்கான், மொங்கோலியா எனும் இடத்தில் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான விவசாய முயற்சியினைப்போல் அடித்தள மக்களை உட்படுத்தும் பல சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவு நல்குவதும் இதில் உள்ளடங்கும்.\n\nஓர் உலகமய சமுதாயம் தழைத்தோங்கிட, அது குறிப்பிட்ட சில அடிப்படைக் கோட்பாடுகளை அத்திவாரமாகக் கொண்டிருக்கவேண்டும் என பஹாவுல்லா கூறுகின்றார். எல்லாவித முன்தப்பெண்ணங்கள்; ஆண் பெண்களுக்கிடையில் முழு சமத்துவம்; உலகத்தின் பெரும் சமயங்களுக்கிடையே உள்ள அடிப்படை ஒற்றுமையைப் புரிந்துகொள்வது; வறியநிலை பெரும்செல்வம் ஆகியவற்றுக்கிடையிலான தூரத்தை குறைப்பது; அனைத்துலகக் கல்வி; விஞ்ஞானம் சமயம் ஆகியவற்றுக்கிடையே இணக்கம்; சுற்றுச் சூழல் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு இடையே தொடர்ந்து பேணப்படக்கூடிய சமநிலை; மற்றும் கூட்டு பாதுகாப்பு மற்றும் மனுக்குல ஒற்றுமையின் அடிப்படையில், ஸ்தாபிக்கப்படக்கூடிய ஓர் உலகக் கூட்டரசு முறை ஆகியவற்றை அது உள்ளடக்கியுள்ளது.\n\nஉலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் இக்கோட்பாடுகளின்பால் தங்கள் கடப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். அதைப் பெரும்பாலும், அடித்தள மக்கள் சமூகங்களில் சமீப காலமாக மேற்கொள்ளப்படும் பெரும் எண்ணிக்கையிலான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், தனிபஹாய்கள் மற்றும் பஹாய்சமூகங்களின் தன்மைமாற்றத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.\n\nபஹாவுல்லாவின் விசுவாசிகள், உள்ளூர், தேசிய மற்றும் அனைத்துலக ரீதியிலாக ஆட்சிமன்றங்களின் ஒன்றுபடுத்தப்பட்ட ஒரு வலைப்பின்னலை அமைக்கும் பணியில் பரந்துவிரிந்ததும், பலதரப்பட்டதுமான ஓர் உலகசமூகத்தை உருவாக்கியுள்ளனர். இச்சமூகம் தனிச்சிறப்புமிக்க வாழ்வு மற்றும் செயல்முறைகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது மற்றும், இச்சமூகம் கூட்டுறவு, இணக்கம், சமுதாயச் செயல்பாடு ஆகியவை குறித்த உற்சாகமளிக்கும் ஓர் உருமாதிரியை வழங்குகின்றது. தனது விசுவாசத்தில் பெரிதும் பிளவுபட்டுக்கிடக்கும் ஓர் உலகத்தில், இது ஒரு தனிப்பெரும் சாதனையாக விளங்குகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.bahai.org/\n- http://prsamy.org/\n- http://prsamy.wordpress.com/\n- http;//www.baha'i.lk\n\n\n\n\n", "document_id": "ta_ta_1912"}, {"id": [1087, 1], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "இதன் இதழ்களைத் தொகுத்து வே. ஆனைமுத்து இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இவ்விரு தொகுப்புக்களுக்கும் இவர் ஆராய்ச்சி முன்னுரைகளும் வழங்கி உள்ளார்.\n\nஇந்த இதழை மறுத்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த உதயபானு பத்திரிகையில் பல கட்டுரைகளும், அதன் தொகுப்பான ஈச்சுர நிச்சயம் என்ற நூலும் வெளியிடப்பட்டுளது. இதனூடாக அக் காலத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய கொள்கை விவாதத்தில் இந்த இதழ் முக்கிய பங்காற்றியுள்ளது என்பது தெளிவாகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53323"}, {"id": [1087, 2], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "வரலாறு.\nபண்டைய காலம்.\nகி மு 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரீக காலத்திய அரப்பா, மெஹெர்கர் நகரக் குடியிருப்புகள் சிந்து மாகாணத்தில் அகழ்வாராய்ச்சிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிந்து பகுதிகளில் கி மு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய வேத கால பண்பாடு செழித்து விளங்கியது.\n\nஆரியர்கள் சிந்து மற்றும் அதன் அண்டைப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் வேதங்கள் வெளிப்பட்டது. வேத இலக்கியங்கள், சிந்து ஆறு கடலில் கலக்கும் இடத்தை \"பெருங்கடல்\" என்று குறித்துள்ளது.\n\nசிந்துப் பகுதியை அசிரியர்கள் \"சிந்தா\" என்றும், பாரசீகர்கள் \"இந்த்\" என்றும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் \"சிந்தஸ்\" என்றும், சீனர்கள் \"சிந்தௌ\" என்றும், அரேபியர்கள் \"சிந்த்\" என்றும் அழைத்தனர். மகாபாரத காவியத்தில் சிந்து நாட்டின் மன்னராக ஜெயத்திரதனைக் குறிப்பிடுகிறது. பண்டைய சிந்து நாட்டின் அண்மை நாடுகளாக சௌவீர நாடு மற்றும் சிவி நாடுகள் விளங்கின.\n\nகி மு 6ஆம் நூற்றாண்டில் அகாமனிசியப் பேரரசின் பாரசீகப் பேரரசர் சிந்து பகுதியை வென்று, சிந்து பகுதியை பாரசீகப் பேரரசின் ஒரு மாகாணமாகக் கொண்டார். பாரசீகர்கள் சிந்துவை \"இந்து\" என்றே அழைத்தனர்.\n\nகி மு 323இல் கிரேக்கப் பேரரசர் அலெக்சாண்டர் சிந்து பகுதியைக் கைப்பற்றினார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தில் கிரேக்கப் படைத்தலைவர் செலுக்கஸ் நிக்கோடர் நிறுவிய செலூக்கியப் பேரரசில் சிந்து பகுதி ஒரு மாகாணமாக விளங்கியது.\n\nகி மு 305இல் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் சிந்து பகுதியை செலூக்கியப் பேரரசிடமிருந்து கைப்பற்றி மௌரியப் பேரரசில் இணைத்துக் கொண்டார்.\n\nஅசோகர் காலத்தில் சிந்து பகுதி பௌத்தர்களின் சிறந்த வாழ்விடங்களில் ஒன்றாக விளங்கியது. \nகி மு 232இல் மௌரியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிந்து பகுதி கிரேக்க பாக்திரியர்களின் கையில் வீழ்ந்தது. மேலும் கிரேக்க பாக்திரியா ஆட்சியாளர்களும், மக்களும் பௌத்த சமயத்திற்கு மதம் மாறி, பௌத்த சமயத்தைப் பரப்பினர். \n\nகிரேக்க பாக்திரியர்களை வென்ற சிதியர்கள் சிந்து பகுதியை ஆண்டனர். கி பி முதல் நூற்றாண்டில் குசாணர்களின் பேரரசர் கனிஷ்கர் சிந்து பகுதியை கைப்பற்றி, பௌத்த சமயத்தைத் தழுவி, பௌத்த சமயத்தை பேரரசு முழுவதும் பரப்பினார்.\n\nகி பி 3ஆம் நூற்றாண்டில் நடுவில் பாரசீகத்தின் சசானியர்களின் கீழ், இந்தோ சசானியர்கள் சிந்து பகுதியை ஆண்டனர்.\n\nகி பி 4ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் கீழ் சிந்து மாகாணம் சென்றது.\nகி பி 5ஆம் நூற்றாண்டில் ஹெப்தலைட்டுகள் குப்த பேரரசை வென்று சிந்து மாகாணத்தைக் கைப்பற்றி ஆண்டனர். \nபின்னர் ரோர் பல நூற்றாண்டுகள் சிந்து மாகாணத்தை ஆண்டனர். ஹர்சப் பேரரசில் இருந்த சிந்து மாகாணம், பின்னர் ராய் வம்சத்தினரால் ஆளப்பட்டது. கி பி 632இல் \"அரோர்\" வம்சத்தினர், இராய் வம்சத்தவர்களை வென்று வடக்கில் முல்தான் முதல் தெற்கில் கட்ச் வரை ஆண்டனர்.\n\nமத்திய கால வரலாறு.\nகி பி எட்டாம் நூற்றாண்டில் அரபு படையெடுப்பாளாரான சிரியாவின் முகமது பின் காசிம், சிந்து பகுதியை ஆண்ட இந்து மன்னர் இராஜா தாகிரை வென்றதால், உமையா கலீபகத்தின் கிழக்கு மாகாணமாக சிந்து பகுதி விளங்கியது.\n\nகி பி பதிமூன்றாம் நூற்றாண்டின் நடுவில் பரத கண்டத்தின் சூம்ர வம்சத்தவர்களால் இராஜபுத்திர இசுலாமியர்களான \"சம்மா வம்சத்தவர்கள்\" வெல்லப்பட்டு, மீண்டும் சிந்து பகுதியில் இந்து இராச்சியம் உருவாகப்பட்டது.\n\nஆப்கானிய கஜினி முகமது மற்றும் கோரி முகமது ஆட்சியில் சிந்து பகுதி கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசு காலத்தில் சிந்து மாகாணமாக விளங்கியது. \n\n1747இல் அகமது ஷா துராணிப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் நாடாக சிந்து இராச்சியம் விளங்கியது.\n\nகாலனியக் காலம்.\n1843இல் பிரிட்டிஷ் ராஜ் படைகள் சிந்துவைக் கைப்பற்ற, பஷ்தூன் இனத்தைச் சேர்ந்த முதலாம் ஆகா கான் உதவியதால், அவருக்கு இறக்கும் வரை ஆங்கிலேயர்கள் ஓய்வூதியம் அளித்தனர். பின்னர் ஆங்கிலேயர்கள் சிந்துப் பகுதியை , மும்பை மாகாணத்துடன் இணைத்தனர். பின்னர் 1936இல் பம்பாய் மாகாணத்திலிருந்து, சிந்துப் பகுதியை பிரித்து, தனி சிந்து மாகாணத்தை உருவாக்கினர். \nஇந்தியப் பிரிவினைக்குப் பின்னர்.\nஇந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சிந்து பகுதி பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாநிலமாக விளங்குகிறது. கராச்சி நகரம் சிந்து மாநிலத்தின் தலைநகராக உள்ளது. பாகிஸ்தானின் மிகப் பெரிய துறைமுகமாக \"கராச்சி துறைமுகம்\" இயங்குகிறது.\n\nமொழிகள்.\nசிந்து வெளி பண்பாட்டுக் காலத்தில் சிந்து பகுதியில் பேசப்பட்ட மொழி குறித்து இதுவரை அறியப்படவில்லை. வேத காலத்தில் சமசுகிருதம், பிராகிருதம், பாலி பேசப்பட்டது. சமசுகிருதம் மற்றும் பாலி மொழியில் பல சமய இலக்கியங்கள் தோன்றியது. பண்டைய சிந்தி பழங்குடி மக்கள் சிந்தி மொழி, முண்டா மொழிகள் மற்றும் திராவிட மொழிகள் பேசினர்.\n\nபுகழ் பெற்றவர்கள்.\n- முகமது அலி ஜின்னா\n- லால் கிருஷ்ண அத்வானி\n\n\n\n\n", "document_id": "ta_ta_89973"}, {"id": [1087, 3], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "சீக்கிய சமயம் சிம்ரனை (குரு கிரந்த் சாஹிப்பின் வார்த்தைகளில் தியானம்) வலியுறுத்துகிறது, இது கீர்த்தனையோ அல்லது உள்மனதில் உச்சாடனை (கடவுளுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுதல்) செய்வதன் மூலம் கடவுளுடைய பிரசன்னத்தை உணரும் வழிமுறை என்கிறது,  மேலும் \"ஐந்து திருடர்களான\" (காமம், ஆத்திரம், பேராசை, பற்று, அகந்தை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி,  மதச்சார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்வோடு கை கோர்த்து பிணைக்கப்படவேண்டும் என்கிறது. குரு நானக் கற்பித்தவை    \"செயலில், ஆக்கபூர்வமான, நடைமுறை வாழ்க்கை\" அதில்   \"உண்மை, விசுவாசம், சுய கட்டுப்பாடு தூய்மை\"   மேலும் சிறந்த மனிதர் என்பவர் \"கடவுளோடு ஒன்றிணைந்து, அவருடைய விருப்பத்தை அறிந்து, அதைத் தொடருவார்\" என்று கூறுகிறார். \n\nதத்துவம் மற்றும் போதனைகள்.\nகுரு நானக் தேவ் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் போதனைகளே சீக்கிய சமயத்தின் மூலமாகும். சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தனது 30ம் வயதில் அறிவு விளக்கம் பெற்ற பிறகு, \"யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும் இந்து மதமா அல்லது முஸ்லீமா, நான் கடவுளின் பாதையை பின்பற்ற வேண்டும். கடவுள் இந்து மதமும் அல்ல முஸ்லிம் மதமும் அல்ல, நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும்\" என்று மக்களிடையே கூறினார். பின் அவர் தன் கருத்துகளை பயணங்கள் செய்து மக்களிடையே கொண்டு சேர்த்தார். இவருக்குப் பின் தோன்றிய சீக்கிய குருக்கள் சீக்கியத்தினை மேம்படுத்தினர். \n\nசீக்கியம் அனைத்து மனிதர்களும் சமத்துவமானவர்கள் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. அத்துடன் சாதி, சமயம், பாலினம் போன்ற பாகுபாடுகளை நிராகரித்து இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது.\n\nஇரு மத இணைப்பு.\nசீக்கியத்தின் கொள்கையை முதலில் மொழிந்தவரான குரு நானக்கு இந்து நூல்கள், குரான் இரண்டிலுமே உண்மைகள் இருக்கின்றன எனவும் இரண்டையும் சேர்த்தே மக்கள் பின்பற்றலாம் எனவும் கூறினார். இந்துக்களையும் முசுலீம்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதே தன் நோக்கம் என கூறினார். இராமன், கிருஷ்ணன், நபிகள் போன்றவர்கள் அனைவரும் இறைவனின் தூதர்கள் எனவும் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியையும் மனையறம் பூண்ட மக்களையும் கடவுள் ஒன்றாகவே பாவிப்பார் எனவும் கூறினார்.\n\nபத்து குருக்கள் மற்றும் சமய அதிகாரம்.\nகுரு என்ற சொல்லானது சமஸ்கிருதத்தின் குரு (gurū) என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். இச்சொல்லானது ஆசிரியர், வழிகாட்டுனர் மற்றும் அறிவுரையாளர் என்று பொருள்தருவதாகும். கிபி 1469 முதல் 1708 வரையில் சீக்கியத்தின் மரபுகள் மற்றும் தத்துவங்கள் பத்து குருக்களால் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குருவும் சீக்கிய மதத்தின் கோட்பாடுகளினை வரையரை செய்து அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தனர். சீக்கிய சமயத்தினை தோற்றுவித்த குரு நானக் முதல் குருவாவர். அவருக்குப்பின் ஒன்பது குருக்கள் தோன்றினர். பத்தாவது குருவான கோவிந்த சிங் தனக்குப் பின் குருவாக சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் குரு கிரந்த் சாகிப் என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினோராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. இந்நூல்  சீக்கியர்களுக்கான ஆன்மீக வழிகாட்டியாக வேதா வாக்காக, தனித்துவமான குருவின் நேரடி உருவகமாக மாறியது. \n\nகுருநானக் முதல் குரு கிரந்த சாகிப் வரையான சீக்கியகுருக்களின் பட்டியல்.\n\n1. குரு நானக் சாகிப்\n2. குரு அங்கட் சாகிப்\n3. குரு அமர் தாஸ் சாகிப்\n4. குரு ராம் தாஸ் சாகிப்\n5. குரு அர்ஜூன் சாகிப்\n6. குரு அர்கோவிந்த் சாகிப்\n7. குரு ஹர் ராய் சாகிப்\n8. குரு ஹர் கிருஷ்ணன் சாகிப்\n9. குரு தேக் பகதூர் சாகிப்\n10. குரு கோபிந்த் சிங் சாகிப்\n11. குரு கிரந்த சாகிப்\n\nசீக்கிய அடையாளங்கள்.\nசீக்கிய சமயத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில், எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களும் (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமாக ஐந்து பொருட்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை “ஐந்து கே” க்கள், அல்லது “பஞ்ச காக்கர்/காக்கி” என்று சொல்கிறார்கள்.\n- இந்த ஐந்து சின்னங்களாவன\n\n1. கேஷ் (வெட்டப்படாத முடி, இதை பொதுவாக சுருட்டி சீக்கிய தலைப்பாகையான, டாஸ்டர் என்பதன் உள்ளே வைக்கப்படும்.)\n2. கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக தலைப்பாகையின் கீழ் அணியப்படும்.)\n3. கச்சாஹெரா (இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.)\n4. கடா (இரும்பாலானா கைவளையம், இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை தலைப்பாகையில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.)\n5. கிர்ப்பான் (வளைந்த கத்தி)\nமுகலாயரும் சீக்கியரும்.\nமுகலாய அரசர்களில் சிலர் சீக்கியர்களோடு நட்புறவு கொண்டும் சிலர் எதிர்த்தும் சீக்கிய குருக்களை கொன்றும் இருக்கின்றனர்.\n\n1. பாபர் பஞ்சாப்பில் இருக்கும் போது குரு நானக்கை சந்தித்து பரிசுகளை அளித்தார். ஆனால் குரு நானக் அதை வாங்கிக் கொள்ளவில்லை.\n2. சீக்கியர்களின் நான்காவது குருவான இராமதாசுடன் அக்பர் வெகுவாகவே நட்பு பாராட்டினார். அக்பர் இராமதாசுக்கு கொடுத்த நிலத்தில் ஒரு குளம் அமைத்தார் இராமதாசு. அது அமிர்தசரசு என்று தற்போது அழைக்கப்படுகிறது.\n3. ஐந்தாவது சீக்கிய குருவான அர்சுனரின் காலத்தில் இருந்து முகலாயர்களும் சீக்கியர்களும் பகைமை கொண்டார்கள். அக்காலத்தில் முகலாய மன்னனான சகாங்கீர் அர்சுனரை சிறையில் அடைத்தார்.\n4. ஆறாவது சீக்கிய குருவான அரி கோவிந்தர் சீக்கியர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததுடன் முகலாய போர் வீரர்களுடன் சமர்களிலும் ஈடுபட்டார்.\n5. ஒன்பதாம் சீக்கிய குருவான தேசு பகதூர் என்பவரை அவுரங்கசீப் தில்லிக்கு அழைத்து கொலை செய்தார்.\n6. ஒன்பதாம் சீக்கிய குருவான தேசு பகதூரின் மகனும் பத்தாம் சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் அவுரங்கசீப்புடன் போரிட்டு தோற்றார்.\n\nசீக்கிய அரசாங்கம்.\nமுகலாயப் பேரரசர்களின் ஆட்சியில் சீக்கியர்கள் பெருமளவு நிலங்களை வைத்திருக்காவிட்டாலும் அவுரங்கசீப் ஆட்சியின் முடிவில் முகலாயப் பேரரசு சரிவுற்றதால் அதிலிருந்து பலம் பெறத் தொடங்கினர். அதன் பிறகு வந்த சில முகமதிய அரசர்களோடு நட்பு பாராட்டினர். அகமது ஷா என்னும் முகமதிய அரசனின் ஆட்சியில் அவனைத் துரத்திவிட்டு பஞ்சாப்பையும் சட்லெஜ் யமுனை ஆற்றாங்கரையோர நாடுகளையும் ஆண்டனர். தங்களது அரசாங்கத்தை 12 பிரிவுகளாக பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பகுதிக்கும் மிச்செல் எனப்பெயரிட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு சிற்றரசரை நியமித்தனர். நாளடைவில் சுகர்சியா மிச்செலின் சர்தாராய் இருந்த இரஞ்சித் சிங்கு பஞ்சாப்பின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி பேரரசர் ஆனார்.\n\nகுருக்களும் கலைகளும்.\nசீக்கிய இசை என்பது 16ஆம் நூற்றாண்டில் குரு நானக்கால் துவக்கப்பட்ட ஒரு இசை வகை ஆகும். குரு அர்சுனர் நானக்கின் நீதிமொழிகளையும் பிற குருக்களின் நீதி மொழிகளையும் சேர்த்து \"ஆதி கிரந்தம்\" என்னும் நூலை வெளியிட்டார். சீக்கியர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு காணிக்கை செய்யுமாறு செய்தார். குரு அரி கோவிந்தர் ஊன் உண்பதை அங்கீகரித்தார். சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்தர் சீக்கியர்களை ஏற்றத்தாழ்வின்றி நடத்தினார். சாதியால் தாழ்ந்தவன் உயர்ந்தவன் எனப் பாகுபாடுக்கு உள்ளாக்காமல் எல்லோரையும் சமமாக இருக்குமாறு செய்தார். சீக்கியர் எல்லோரும் தாடி வளர்க்க வேண்டும் குத்துவாளை தரித்திருக்க வேண்டும் என்றும் முகமதியர்களை எதிர்க்க வேண்டும் எனவும் வேண்டினார்.\n\nசீக்கிய மக்கள்.\nஉலகளவில் 25.8 மில்லியன் சீக்கியர்கள் காணப்படுகின்றனர். இது மொத்த உலக மக்கள்தொகையில் 0.39% ஆகும். இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, கனடா, யு.எஸ், மலேசியா, கிழக்கு ஆப்ரிக்கா போன்ற மற்ற நாடுகளில் அதிக அளவில் சீக்கியர்கள் உள்ளனர். இந்தியாவில் 19 மில்லியன் சீக்கியர்கள் உள்ளனர். இது இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 2% ஆகும். இதில் 75% ஆன சீக்கியர்கள் பஞ்சாப்பில் வாழ்கின்றனர்.\n\nஇதனையும் காண்க.\n- சீக்கியர்\n- சீக்கிய இசை\n- சீக்கிய சிற்றரசுகள்\n- சீக்கியப் பேரரசு\n- ஆங்கிலேய-சீக்கியப் போர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_994"}, {"id": [1087, 4], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "நிகண்டுப் பாடல்கள் எதுகையை முன்னிறுத்தித் தொகுக்கப்பட்டவை. அகராதி மோனையை முன்னிறுத்தி தமிழ் நெடுங்கணக்கு அகரவரிசையில் தொகுக்கப்படுகிறது. தொல்காப்பியர் இதனை உரிச்சொல் எனக் குறிப்பிடுகிறார். \n\nபட்டீச்சுரத்துச் செழுந்தமிழ்ப் புராணம், திருவலஞ்சுழிவாணர் புராணம், திருமேற்றளிச் செழுந்தமிழ்ப் புராணம் ஆகிய நூல்களும் இவரால் பாடப்பட்டவை என்பது இவரது அகராதி நூலில் காணப்படும் செய்தி. \n\n\n\n\n", "document_id": "ta_ta_49883"}, {"id": [1087, 5], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "இந்த அப்பர்தாய்ட் அருங்காட்சியகத்தைக் கட்டுவதற்கான செலவுப் பணம் 80 மில்லியன் ரேன்டுகளை, கோல்டு ரீப் சிட்டி என்னும் ஒரு கூட்டமைப்பு அளித்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_118584"}, {"id": [1087, 6], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "பிறப்பு.\n- செங்கி நம்ஜியால் என்ற நம்ஜியால் வம்சம் மன்னன் லடாக்கில் பிறந்தாா். (1642 இறப்பு)\n\nமரணங்கள்.\n- ரணபாய் என்பவா் போா்விரா் மற்றும் ஒரு இந்து ஆன்மீக கவிஞர் (பிறந்த 1504)\n\nமேலும் காண்க.\n- இந்திய வரலாற்றின் காலக்கோடு\nபகுப்பு:16 ஆம் நூற்றாண்டில் இந்தியா, மற்றும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_118795"}, {"id": [1087, 7], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "வரலாறு.\nபின்புலம்.\n14 ஆம் நூற்றாண்டில் தைமூர் ஊடுருவல் காலம் தொடங்கி யெரெவான் மண்டலம் பல்வேறு இசுலாம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட 1555 அமாசியா அமைதி உடன்படிக்கையில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை இடைவிடாமல் ஈரானின் ஒரு மாகாணமாக இருந்து வந்துள்ளது. சஃபாவித் அரச வம்சம், நாதிர் சா, கரீம் கான் சந்து மற்றும் ஈரானிய குவாயர் அரச வம்சம் போன்றவர்களால் அடுத்தடுத்து ஆளப்பட்டு வந்தது. 1826 முதல் 1828 வரை நிகழ்ந்த உரூசோ-பாரசீகப் போரின் விளைவாக ஏற்பட்ட துருக்மென்சாய் உடன்படிக்கையைத் தொடர்ந்து யெரெவான் மண்டலம் உயர் அதிகார உருசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. \n\nபள்ளிவாசலின் கட்டுமானம் தொடர்பாக 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து பல்வேறு தேதிகள் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நீலப் பள்ளிவாசல் ஈரானிய ஆட்சியாளர் நாதிர் சா ஆட்சிக் காலத்தில் (1736 -1747) உசைன் அலி கான் என்பவரல் கட்டப்பட்டதாக 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதப் பயணி எச்.எப்.பி இலிஞ்சு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பள்ளிவாசலின் புரவலர் உசைன் அலி கான் என்று ஈரானிய-அமெரிக்கப் பேராசிரியர் சியார்சு போர்ன்தியன் குறிப்பிடுகிறார். ஆனால் உசைன் அலி கானின் பேரரசு இருந்த காலம் 1762 முதல் 1783 வரையிலான காலமாகும். பள்ளிவாசல் கட்டும் பணி 1760 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1764 முதல் 1768\nவரையிலான உசைன் அலி கான் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது என விளாடிமிர் எம் அருட்யுன்யான் தன் அறிக்கையில் தெரிவிக்கிறார். \nஇப்பள்ளிவாசல் கட்டிடம் நகரத்தின் முக்கியமான பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும் இடமாக இருந்தது. 1826-1828 உருசோ- பாரசீகப் போரில் யெரெவானை உருசியா கைப்பற்றிய போது, அங்கு செயல்பட்டு வந்த எட்டு பள்ளிவாசல்களில் இதுவே பெரிய பள்ளிவாசலாக இருந்தது. பிரதானமான பிரார்த்தனைக் கூடம், ஒரு நூலகம், முற்றத்தைச் சுற்றிலும் 28 பிரிவுகள் கொண்ட மதராசா எனப்படும் கல்விச்சாலை ஆகியன பள்ளிவாசல் கட்டிடத்தில் இருந்தன. இவ்வளாகம் 7000 சதுரமீட்டர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. சமகாலத்திய பள்ளிவாசல்கள் போல இங்கும் உருளை வடிவ இசுலாமியக் கட்டிட அமைப்பு ஒன்று இருந்தது. பல உருளை அமைப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. \n\nசோவியத் காலம்.\nசோவியத் அரசாங்கத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஆதரவாக நீலப் பள்ளிவாசல் சேவைகள் நிறுத்தப்பட்டன. 1931-இல் இப்பள்ளிவாசல் யெரெவான் நகரத்தின் வரலாற்று அருங்காட்சியகத்திற்கான இல்லமாகப் பயன்படுத்தப்பட்டது\n\nசுதந்திர ஆர்மீனியா காலம்.\n1990 களின் பிற்பாதியில் ஈரான் நாடு வழங்கிய நிதியுதவியைக் கொண்டு பள்ளிவாசல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. அமைப்பு வகையில் பள்ளிவாசலுக்கு இப்புணரமைப்பு தேவையானது என்றும் அழகியல் நோக்கில் இப்புணரமைப்பு தெளிவற்றது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஊழியர் மற்றும் வெளிநாட்டு சேவை அதிகாரி பிராடி கிசுலிங்கு கருத்து தெரிவித்திருந்தார். அசர்பைசானியக் குடியரசில் இருக்கும் சில அதிகாரிகள் மத்தியில் இப்புணரமைப்பு சில கவலைகளை தோற்றுவித்தது. ஆர்மீனியாவைச் சேர்ந்த அசர்பைசானி சமூகத்தின் பாரம்பரியத்தைச் சேர்ந்த பள்ளிவாசலாக இது இருந்தாலும் ஈரானியப் பள்ளிவாசலாக காட்சிப்படுத்தப்படுகிறது என்பது இக்கவலைக்கான காரணமாகும். இசுலாமிய மத சேவைகள் இப்போது பள்ளிவாசலுக்கு உள்ளே மட்டும் நடைபெறுகின்றன. ஆர்மீனியாவில் இப்பள்ளிவாசல் மட்டுமே இயங்கும் பள்ளிவாசலாகத் திகழ்கிறது. யெரெவான் நாட்டு அருங்காட்சியம் தற்போது அதற்காகவே கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் செயற்பட்டு வருகிறது. \n\n1995 ஆம் ஆண்டில் இப்பள்ளிவாசலின் உரிமையை யெரெவானிய அரசு ஈரானுக்கு அளித்தது. அக்டோபர் 2015 இல் ஆர்மீனிய அரசாங்கம் இப்பள்ளிவாசலுக்கான உரிமையை ஈரானுக்கு மேலும் 99 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்தது\n\n", "document_id": "ta_ta_90062"}, {"id": [1087, 8], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "வங்காளத்தின் பாரம்பரிய நூற்புக் கலையான மஸ்லின் துணி நெய்வதை, மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் புலனாகா பாரம்பரியத்தை சேர்ந்த தலைசிறந்த படைப்புகள் என்னும் பட்டியலில் 2013 ஆம் ஆண்டு யுனெஸ்கோ சேர்த்துள்ளது. ஓர் ஆடையின் நுண்மையான மற்றும் லேசான தன்மையின் அடிப்படையில் அதற்கு அலகுகள் தரப்படுவது உண்டு. அந்த வகையில் காதர் பருத்தித் துணிகளின் அலகு 30-லிருந்து தொடங்கும். மஸ்லினின் அலகோ 400-லிருந்து 600 வரை என்பதிலிருந்து அதன் மென்மைத் தன்மையை அறியலாம். சிறு மோதிரத்துக்குள் மொத்த மஸ்லின் துணியையும் நுழைத்து வெளியே எடுத்து விடும் அளவுக்கு அவை மெலிதாக இருக்கும் என்பது மஸ்லின் துணி பற்றி பிரபலமாக நிலவும் ஒரு செவிவழிச் செய்தி. டாக்கா மஸ்லின் சேலைகள் ஒரு தீப்பெட்டிக்குள்ளோ, சிற்றுண்டி பெட்டியிலோ அடைத்துவிடும் அளவுக்கு லேசாக, நுணுக்கமாக நெய்யப்பட்டவை. மால்-மால் என்ற பெயரில் நெய்யப்பட்ட மிகவும் நுண்மையான மஸ்லின் ஆடைகள் 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பெரும் ஆர்வத்தை உருவாக்கிது ஆகும். மஸ்லின் துணியில் தைக்கப்பட்ட ஓர் சட்டையின் எடை 10 கிராம்தான் இருக்கும். இந்த மஸ்லின் துணியை இயந்திர நெசவால் உருவாக்க முடியவில்லை. அரிதான இந்தக் கலை மீட்கப்பட்டுள்ளது. \n\nமேற்கோள்கள்.\n- Islam, Khademul. 2016. Our Story of Dhaka Muslin. AramcoWorld. Volume 67 (3). May/June 2016. Pages 26-32. http://www.worldcat.org/oclc/895830331.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86853"}, {"id": [1087, 9], "question": "<Query> என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.", "document": "நிகழ்காலப் பயன்பாடு.\nகி,பி 19 ஆம் நூற்றாண்டு முடிவில் சாமா குசராத்தில் வழக்கிழந்துவிட்டது. என்றாலும் கட்சில் அங்கார்க்கா என்று வழங்கும் சாமாவை ஆண்கள் அணிகின்றனர். மேலும் சில சாமா பணிகளில் முழங்காலுக்கும் கீழே தொங்குகிறது.\n\nமேலும் காண்க.\n- தூனிக்\n- அங்கார்க்கா\n- குர்த்தா\n\n\n\n\n", "document_id": "ta_ta_88185"}]
[{"id": [1090, 0], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "பழநி.\nபழனி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில் இந்த சவுக்கை உள்ளது. இந்த சவுக்கையின் படி ஒரு ஆண்டின் ஆரம்பத்தையும் அரைப்பகுதியையும் முடிவையும் எளிமையாக கணித்தனர். சூரியன் வடக்கில் இருந்து தெற்காக செல்லும் 6 மாத கால பயணத்தை தெற்கு நோக்கிய காலம் என்றும் தெற்கில் இருந்து வடக்காக செல்லும் 6 மாத கால பயணத்தை வடக்கு நோக்கிய காலம் என்றும் கூறுவர். அதன்படி கி.பி. 2013ஆம் ஆண்டின் தெற்கு நோக்கிய காலம் ஆடி முதலாம் தேதி தொடங்கியது. சூரியனின் ஒளி தெற்கு நோக்கிய நகர்வு பாதையை தொடங்கும் காலத்தில் இந்த சவுக்கையில் உள்ள பொந்தின் வழியாக வழியாக சூரிய ஒளி ஊடுருவும். அதன்படி இச்சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் தென்மேற்காக ஊடுருவியதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். பழனியில் உள்ள சவுக்கை மூன்று கற்களை ஆய்த எழுத்து போல் அமைத்தது போன்ற தோற்றத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள சவுக்கையின் அமைப்பு வேறுபட்டு காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53095"}, {"id": [1090, 1], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "சங்க இலக்கியத்தில் பெருங்கற்கால சான்றுகள்.\nநடுகல் வழிபாடு.\n\"முதன்மைக் கட்டுரை\" - நடுகல்\n\nசங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு தொடர்பாக அதிகமான செய்யுள்கள் காணப்படுகின்றன. மழவர் மணி கட்டிய கடிகை வேலைக் கையில் வைத்துக்கொண்டு ஆனிரைகளை மீட்டு வருவர். அப்போது வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அந்த மறவனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். முகத்திலும் மார்பிலும் விழுப்புண்களைப் பெற்று, வீரத்தோடு முன்னின்று, பொருதுபட்ட வீரர்க்கு, அவர் தம் பீடும் பெயரும் எழுதிய நடுகற்களை நிறுவி, பூவும் புகையும் காட்டி, சிறப்பு செய்தல் வழக்கம். இது நடுகல் வணக்கம் எனப்பட்டது. அக்காலத்து நிறுவப்பெற்று மண்ணில் புதையுண்ட வீர நடுகற்கள் இக்காலத்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டு நம்மிடையே நிலவுகின்றன.\n\nபண்டைய தமிழர்கள் வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டக் கற்களைப் பற்றியதாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக்கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவிலலை. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனைப் பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. \"கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே \"[1]என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்\n\nதொழில்கள்.\nபெருங்கற்காலத்தில் உலோக ஆபரணங்கள் செய்தல், மணிகள் தயாரித்தல், செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் போன்றவற்றை கொண்டு ஆபரணங்களைச் செய்துள்ளதைப் பார்க்கும் போது இப்பல்வகை வினைஞர் கூட்டத்தை ஆதரிக்க வேளாண்மை செய்பவர்களும் அரசர்களும் பெருமளவு ஆதரவாக இருந்ததாகவே தெரிகிறது. இக்காலத்தில் மட்பாண்டத் தொழில் உச்சநிலை அடைந்து காணப்படுகிறது. ஈமத்தாழிகளைச் செய்யும் மட்பாண்டங்களும் மக்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் மட்பாண்டங்களும் இக்காலத்தில் தயரிக்கப்பட்டன.\n\nநம்பிக்கைகள்.\nபெருங்கற்கால மக்கள் வேல் (ஒருதலைச் சூலம்), சூல வழிபாட்டையும் மேற்கொண்டனர். இவை பிற்பாடு முருக வழிபாடாகவும் சிவன் துர்க்கை வழிபாடாகவும் மாற்றப்பட்டது. சக்தி வழிபாடு இக்காலத்தில் நிலவியதற்கு ஆதிச்சநல்லார் அகழாய்வில் கிடைத்த பெண் தெய்வ சிலையும், வேட்டைக்காரன் மலை பெண் தெய்வ ஓவியத்தையும் எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.\n\nபரவல்.\nதென்பாண்டி நாடு.\n- ஆதிச்சநல்லூர்\n\nதமிழகத்தின் மிகப்பெரிய பெருங்கற்காலத் தளம் ஆதிச்சநல்லூர். இங்கே பெருங்கற்கால ஈமத்தாழிகள் மற்றும் பானை ஓடுகள் பரந்த அளவில் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n\n- ஓடைகளிலும் பெருங்கற்காலப் பரவல்\nதென்காசி நகராட்சியிலுள்ள சிற்றாற்றின் துணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், இடைக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன. இதை வைத்து பெருங்கற்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் சிறிய ஓடைகளைச் சுற்றியும் கூட தங்கள் நாகரிகத்தைப் பரவ விட்டிருந்தனர் எனக் கொள்ளலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45404"}, {"id": [1090, 2], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "தேரி.\nதற்போதும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேரி என்னும் மணல் மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன. இவற்றில் காணப்படும் செம்மண் படிந்த கருவிகள் காலத்தால் முந்தியவையாகவும் வெண்மண் படிந்த கருவிகள் காலத்தால் பிந்தியவையாகவும் விளங்குகின்றன. இத்தேரியில் இடைக்கற்கால ஆயுதங்கள் சிலவற்றிலும், இடைக்கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகளும் சேர்ந்தும் காணப்படுகின்றன.\n\nபரவல்.\nஇவ்வாயுதங்கள் மேலும் தமிழகத்தில் சில இடங்களில் காணப்படுகின்றன.\n1. திருச்சி மாவட்டம்\n2. மதுரை மாவட்டம் - மதுரை, திருமங்கலம், போடிநாயக்கனூர், கொல்லம்பட்டறை, தாதனோடை மேடு, பெரியகுளம், கல்லுப்பட்டி, சிவரக்கோட்டை, கருவேலம்பட்டி, சென்னப்பட்டி.\n3. தஞ்சாவூர் மாவட்டம்\nஇந்த ஆயுதங்கள் வடதமிழகத்தில் அதிகம் காணப்படுவதில்லை.\n\nஓடைகளிலும் இடைக்கற்காலப் பரவல்.\nதென்காசி நகராட்சியிலுள்ள சிற்றாற்றின் துணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், இடைக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன. இதை வைத்து இடைக்கற்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் சிறிய ஓடைகளைச் சுற்றியும் கூட தங்கள் நாகரிகத்தைப் பரவ விட்டிருந்தனர் எனக் கொள்ளலாம்.\n\nஇன்று.\nஇன்றும் இக்கால மக்கள் வேடர் (தமிழகம் மற்றும் ஈழம்), இருளர், காடர், காணிக்கார், பழையர், மலைப்பண்டாரம் போன்ற மக்களுள் கலந்து வாழ்கின்றனர் என்பது ஆராய்ச்சியாளர் கூற்று.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45341"}, {"id": [1090, 3], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "இந்த அருங்காட்சியகமானது குற்றாலத்தின், பேருந்து நிலையத்தில் இருந்து பிரதான அருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கொச்சம்பட்டி சத்திரம் எனும்கட்டத்தில், தொல்லியல்துறையால் வைக்கப்பட்டுள்ளது. இந்த அகழ் வைப்பகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்களும், குற்றாலம் அருகில் உள்ள அழுதகண்ணியாறு, திருமலாபுரம், செந்தட்டியாபுரம், சாயர்புரம் போன்ற ஊர்களில் சேகரிக்கப்பட்ட நுண்கற்காலக் கருவிகளும், தென்காசி ஆசாத் நகர், கீழ ஆம்பூர் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்ட புதிய கற்காலக் கருவிகளும், பெருங்கற்கால பொருட்களும், அக்கால மக்கள் சமூகத்தவர்களின் கல், இரும்பு ஆயுதங்கள், சிலைகள், உருவாரங்கள், மரச் செதில்கள் மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு ஈமத்தாழிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஆண்டிப்பட்டியில் சேகரிக்கப்பட்ட 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் பொம்மைகள், தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் கோபுரத்தை புதுப்பிக்கும்போது கிடைத்த சுதைச் சிற்பங்கள், கல்லூரணியில் சேகரிக்கப்பட்ட 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன தேசத்து களிமண் பெண் உருவம், பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து சேகரிக்கப்பட்ட பித்தளையால் ஆன கால் சிலம்புகள், பாண்டியர் காலத்து செப்பேடு, மருத்துவக் குறிப்புகளைக் கொண்ட ஓலைச் சுவடிகள், இராமாயண ஓவியச் சுவடி போன்ற சுவடிகளும், கோயில்களில் பயன்படுத்தப்படும் விசிறி, குடை, சாமரம், ஆலவட்டம் ஆகியவையும், கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதுமக்கள் தாழி முதல் கி.பி. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பீரங்கிக் கல் குண்டுகள், பூலித் தேவன் பயன்படுத்திய கவண் கற்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\n\nஇந்த அருங்காட்சியகமானது குற்றால மலைப்பகுதிகளிலுள்ள வேடர் மற்றும் பழங்குடிகள் ஆகியவர்களின் வரலாற்றை ஆய்வதற்கு முதன்மையாக நிறுவப்பட்டது. இதனால் பழங்குடியின மக்கள் பயன்படுத்திய மர உரல், தேன் குடுவை, வில், எலிப்பொறி, மரத்தால் ஆன கொண்டை ஊசி, என காண அரிதான பழங்குடி மக்களின் பல்வேறு பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. \n\nஆற்றுவெளி நாகரிகம்.\nஅழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், குறுனிக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.\n\nபடக்காட்சியகம்.\nகுற்றாலம், தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ள சில தொன்மை வாய்ந்த படிமங்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_44288"}, {"id": [1090, 4], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "கற்கால சமூகம்.\nஇந்த ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், குறுனிக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.\n\nபாசனம்.\nமொத்தம் சிற்றாற்றிற்கு 5 கிளை நதிகளும் 3 உபகிளை நதிகளும் உள்ளன. அவற்றின் மூலம் தென்காசி நகராட்சி முழுதும் பாசன வசதி பெறுகிறது. அவற்றின் விவரம்,\n\n\n\n\n", "document_id": "ta_ta_43479"}, {"id": [1090, 5], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "ஓமோ எரக்டசு அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள்.\nபாக்கித்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் பகுதியில் சோவன் ஆற்றுப் பாதையில் இருந்த போதொகர் பிடபூமியில் கடையூழி சகாப்தத்திற்கு பிந்தைய காலத்தைச் சார்ந்த ஓமோ எரக்டசு எனப்படும் நிமிர்ந்த நிலை மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள். இப்பகுதி தற்போதைய இராவல் பிண்டிக்கு அருகில் உள்ளது, பாக்கித்தான், நேபாளம் மற்றும் தற்போது இந்தியாவிலுள்ள சிவாலிக் மலைப் பகுதிகளில் சோவனிக கலாச்சாரத்தின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\n\nஇருமுகக் கைகோடாரிகள் மற்றும் வெட்டுக்கற்களைப் பயன்படுத்திய கலாச்சாரத்தினர் மத்திய கடையூழிக் காலத்தில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தழும்பழி வகை கோடாரிகளும் கீழைப் கீழைப் பழங்கற்கால வெட்டும் கருவிகளும் ஏறக்குறைய இதே காலகட்டத்தில் தோன்றியிருக்கலாமென நம்பபபடுகிறது.\n\nஓமோ செபியன்கள் அல்லது தற்கால மனிதர்களின் வருகை.\nமைட்டோகாண்ட்ரியாவில் உள்ள டி.என்.ஏ. குறித்த ஆய்வு முடிவுகள், ஓமோ செபியன் எனப்படும் தற்கால மனிதன் சுமார் 75,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஆசியாவில் குடிபுகுந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன. \nஇவ்வாறு குடியேறிய பரம்பரையின் சந்ததி அல்லது நேரடி வாரிசாக உள்ள ஒரு மனிதன் மதுரையின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமத்தில் வாழ்கிறார் என்று ஒய் குரோமோசோம் குறித்த ஓர் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.தெற்காசியாவில் இருந்த இம்மக்கள் 40000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியா வழியாக மேலும் ஆத்திரேலியாவிற்கு சென்றிருக்கலாம். தற்கால மனிதன் தெற்காசியாவில் இருந்ததற்கான சான்றுகளை இலங்கையிலுள்ள குகைத்தளங்கள் வழங்குகின்றன. இச்சான்றுகளின் படி தற்கால மனிதர்களின் வயது 34000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மேலும் இவர்களின் வயது 18000 முதல் 17000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெற்கு உத்திரப்பிரதேசத்தில் உள்ள பெலன் பள்ளத்தாக்கில் கிடைத்த சான்றுகளின் கதிரியக்கக் கார்பன் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. \n\nமேல் பழையகற்காலம் முழுவதும் மனிதன் பீம்பேட்கா பாறை வாழிடங்களில் வாழ்ந்துள்ளான் என்பதை கி.மு 30000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன . மற்றும் அங்குள்ள அரங்க பாறைவாழிடங்களின் இறுதியில் சிறிய கோப்பை வடிவ அழுத்தங்கள் காணப்படுகின்றன. இவற்றின் வயது சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். சிவாலிக் மற்றும் போட்வார் பிரதேசங்களும் முதுகெலும்பிகளின் புதைப் படிவு எச்சங்களையும் பழையகற்கால கருவிகளையும் வெளிப்படுத்துகின்றன . பெரும்பாலும் சிலிக்கா, சூரியக் காந்தக்கல், படிகக்கல் போன்றவற்றை இக்கற்கால மக்கள் உபயோகித்துள்ளனர்.\n\nபுதிய கற்காலம்.\nஉணவு உற்பத்திக்கு முந்தைய பீங்கான் பயன்படுத்தாத புதிய கற்கால மக்கள் கி.மு 7000 முதல் கி.மு 5500 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளனர். பீங்கான் உபயோகித்த புதிய கற்கால மனிதர்கள் கி.மு 3300 வரை அரப்பா நாகரிகத்திற்கு முன்பு வரை செப்பு காலத்துடன் இணைந்து வாழ்ந்துள்ளனர். கி.மு 7100 ஆம் ஆண்டுகளில் இருந்த புதிய கற்கால மனிதர்களுக்கு ஆதாரமான தொல் பொருட்கள் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் சூசி என்னுமிடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. \n\nதென்னிந்தியாவில் புதிய கற்காலம் கி.மு 3000 ஆண்டில் தொடங்கி கி.மு 1400 வரை நீடித்துள்ளது. ஆந்திரா கர்நாடகா பகுதியில் தொடங்கி தமிழ்நாடு வரை விரிவடைந்திருந்த புதிய கற்கால மனிதனின் வயது கி.மு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் என சாம்பல் மேடுகள் சான்று பகிர்கின்றன. வட இந்தியாவிலும் திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவுகள் பெருங்கற்கால மக்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கு இடம் பெயர்ந்ததை உறுதிபடுத்துகின்றன . பெருங்கற்கால மக்களின் காலம் கி.மு 1000 என்பதை இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகள் தெளிவாக உறுதி செய்கின்றன. இத்தாழிகள் தமிழகத்தின் பலபகுதிகளில் கிடைத்துள்ளன. குறிப்பாக திருநெல்வேலிக்கு 24 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆதிச்சநல்லூரில் கிடைத்திருப்பவை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் இத்தாழிகளின் மேல் தமிழ் பிராமி வரிவடிவங்கள் காணப்பட்டன. மேலும் இங்கு கிடைத்த மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள் மற்றும் எலும்புகள், உமி, கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடாரிகள் போன்ற தொல்பொருட்கள் பெருங்கற்கால மனிதனின் காலம் சுமார் கி.மு 2800 என உறுதி செய்கின்றன. மனிதநாகரிகம் குறித்து கூடுதல் அறிவைப்பெற தொல்பொருள் ஆய்வாளர்கள் எதிர்காலத் திட்டங்களுடன் ஆதிச்சநல்லூர் ஆதாரங்களை நோக்கி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.\n\n\nஇவற்றையும் காண்க.\n- ஆப்கானிஸ்தான் வரலாறு\n- பங்களாதேஷ் வரலாறு\n- பூட்டான் வரலாறு\n- இந்திய வரலாறு\n- நேபாளம் வரலாறு\n- பாக்கிஸ்தான் வரலாறு\n- இலங்கை வரலாறு\n- வரலாற்றுக்கு முந்திய ஆசியா\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- Introducing Indian Prehistory\n- Modern Humans Arrival In South Asia May Have Led To Demise Of Indigenous Populations (ScienceDaily 2005)\n- The Contribution of South Asia to the Peopling of Australasia\n\n\n\n\n", "document_id": "ta_ta_65490"}, {"id": [1090, 6], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "பெருங்கடல்களில் ஆக்சிசனின் பயன்பாட்டு விகிதத்தை உறுதிப்படுத்துவதற்காக டிரிட்டியம்-ஈலியம் என்ற புதிய காலக்கணிப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_103847"}, {"id": [1090, 7], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "மேலோட்டம்.\n260 நாட்களைக் கொண்ட கால அளவு முறை அறிஞர்களால் சோல்க்கின் (Tzolk'in) என அழைக்கப்படுகிறது. இம் முறையை இன்றும், குவாத்தமாலாவின் மேட்டுநிலப் பகுதிகளில் வாழும் இக்சில், குவெச்சி, கிச்சே இன மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சோல்க்கினை, 365 நாட்களைக் கொண்ட \"ஆப்\" (Haab) எனப்படும் சூரிய ஆண்டுடன் சேர்த்து சுழற்சி முறையில் அமைந்த கால அலகு ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு சுழற்சி அலகு 52 \"ஆப்\"களைக் கொண்டது. இது ஒர் காலக்கணக்கு வட்டம் எனப்படும். 13 நாட்களைக் கொண்ட \"டிரெசேனா\", 20 நாட்களைக் கொண்ட \"வெயின்டேனா\" ஆகிய சிறிய வட்டங்கள் முறையே \"சோல்க்கின்\", \"ஆப்\" ஆகியவற்றின் முக்கிய கூறுகளாக அமைகின்றன. \nநீண்ட கால அளவுகளைக் கையாள்வதற்கும், கல்வெட்டுக்களில் காலத்தைக் குறிப்பதற்கும் இன்னொரு வகையான காலக்கணக்கு முறை பயன்பட்டது. இதை \"நீண்ட கணக்குமுறை\" என்கின்றனர். இது காலத்தைத் தொன்மவியல் தொடக்கப்புள்ளி ஒன்றில் இருந்து தொடங்கி நாட்களைக் கணக்கிட்டு அளக்கும் ஒரு முறை. நீண்ட கணக்குமுறைக்கும், மேற்கத்திய காலக்கணிப்பு முறைக்கும் இடையேயான இயைபுபடுத்தலின்படி, இந்தத் தொடக்கப் புள்ளி, ஜார்ஜியக் காலக்கணிப்பு முறைப்படி கிமு 3114 ஆம் ஆண்டு ஆகத்து 11 ஆம் தேதியும், ஜூலியன் காலக்கணக்கு முறைப்படி செப்டெம்பர் 6 ஆம் தேதியும் ஆகும். இதன் நீளியத் (linear) தன்மை காரணமாக, நீண்ட கணக்குமுறையை இறந்த காலத்திலும், எதிர் காலத்திலும் உள்ள எந்த எந்தவொரு காலத்தையும் தெளிவாகக் குறிப்பதற்குப் பயன்படுத்தலாம். இந்தக் கணக்குமுறை இடஞ்சார் குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறது. இம்முறையில் ஒன்றின்மேல் இன்னொன்றாக எழுதப்படும் இடங்களின் எண்மதிப்பு பெருக்கல் முறையில் கூடிச்செல்கிறது. மாயா எண்முறை 20 ஐ அடியாகக் கொண்டது. ஒவ்வொரு இடத்தின் எண்மதிப்பும் அதற்கு முந்திய இடத்தின் எண்மதிப்பின் 20 மடங்காக இருக்கும். நீண்ட கணக்குமுறைக்கு மேலதிகமாகச் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கும் உள்ளது. இதில், அரையாண்டுச் சுழற்சி வட்டத்தில் சந்திரனின் கலைகள், நிற்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.\nவெள்ளிக் கோளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுழற்சிக்கால முறையொன்றும் உள்ளது இதில் 584 நாட்கள் அடங்கியுள்ளன. இந்த வட்டத்தில் அமையும் நிகழ்வுகள் பல தீய பலன்களைக் கொடுப்பவை என நம்பினர். சில வேளைகளில் இத்தகைய தீய காலங்களுடன் பொருந்துமாறு போர்களுக்கு நாள் குறித்தனர். இவை தவிர குறைந்த அளவு பயன்பட்ட அல்லது குறைவாக விளங்கிக்கொண்ட வேறு சுழற்சிக்கால முறைகளும் இருந்ததாகத் தெரிகிறது. சில கல்வெட்டுக்கள் 819 நாட்களைக்கொண்ட ஒரு முறைபற்றிக் குறிப்பிடுகின்றன. 9 நாட்கள், 13 நாட்கள் போன்ற எண்ணிக்கைகளுடன் கூடிய, திரும்பத்திரும்ப வரும் கால அளவுகளும் இருந்துள்ளன. இவை கடவுளர், விலங்குகள், வேறு குறிப்பிடத்தக்க கருத்துருக்கள் போன்றவற்றுடன் தொடர்பு உள்ளவையாக இருந்தன.\n\nமாயாக்களின் நேரம் பற்றிய கருத்துருக்கள்.\nஇடஞ்சார் குறியீட்டு நீண்ட கணக்குமுறையின் உருவாக்கத்தினால், மாயாக்கள், நிகழ்வுகளை நீளியத் தொடர்பு முறையில் பதிவு செய்யக்கூடிய சிறந்த முறையொன்றைப் பெற்றனர். இந்த முறைக்கான அடிப்படைகளை மாயாக்கள் தமக்கு முந்திய இடையமெரிக்கப் பண்பாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் பலர் நம்புகின்றனர். அடுத்தடுத்த மட்டங்களில் இடஞ்சார் குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம், இந்த முறையைப் பயன்படுத்தி எவ்வளவு காலத்தையும் குறிக்கமுடியும். மாயாக்களின் கல்வெட்டுக்கள் காலத்தைக் குறிக்க ஐந்து இடங்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளன. இது அக்காலத்திய தேவைகளுக்குப் போதுமானதாகவே இருந்தது. \nபிற இடையமெரிக்கச் சமூகங்களில் இருந்தது போலவே, திரும்பத்திரும்ப வரும் பல்வேறு சுழற்சிக் கால முறைகள், பார்த்து அறியக்கூடிய தோற்றப்பாடுகளின் சுழற்சி நிகழ்வுகள், மாயாக்களின் தொன்மங்களில் காணப்படும் திரும்பத்திரும்ப நிகழும் பிறப்பு, மறுபிறப்புப் பற்றிய கருத்து, என்பன மாயாக்களின் சமூகத்தில் முக்கியமான செல்வாக்குச் செலுத்தின. காலத்தின் சுழற்சி இயல்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தக் கருத்துரு சார்ந்த நோக்கே முதன்மையானதாக இருந்ததுடன், பல்வேறு சடங்குகளும் கூட முடிவதும் மீண்டும் நிகழ்வதுமான பல்வேறு சுழற்சிகள் தொடர்பானவையாகவே இருந்தன.\n\nசோல்க்கின்.\nசோல்க்கின் (Tzolkin) என்பது மாயாக்களின் 260 நாட்களைக் கொண்ட காலக்கணக்கு ஆகும். யுக்காட்டெக் மாயா மொழியில் \"நாட்களின் எண்ணிக்கை\" எனப் பொருள் தரும் இச்சொல் 1992 ஆம் ஆண்டில் கோ (Coe) என்பவரால் உருவாக்கப்பட்டது. கொலம்பசுக்கு முற்பட்ட மாயாக்கள் இதனை எவ்வாறு பெயரிட்டு அழைத்தனர் என்பது குறித்துச் சர்ச்சை நிலவுகிறது. \nசோல்க்கின், நாட்களுக்குரிய 20 பெயர்களையும், 13 எண்ணிக்கையான \"டிரெசீனா\" எனப்படும் சுழற்சிகளையும் சேர்த்து 260 தனித்துவமான நாட்களை உருவாக்குகிறது. இது சமய நிகழ்வுகளுக்கும், சடங்குகளுக்குமான நேரங்களைக் குறிப்பதற்குப் பயன்படுகின்றது. நாட்களை 1 இலிருந்து 13 வரை எண்ணி, அது முடிய மீண்டும் 1 இல் தொடங்கி எண்ணுவர். இதற்குப் புறம்பாக நாட்களுக்கான 20 பெயர்கள் உள்ளன. இதுவும் முதற் பெயரில் இருந்து தொடங்கி 20 முடிய மீண்டும் முதற் பெயரிலிருந்து தொடங்கும். \n\nவெளி இணைப்புகள்.\n- மாயன் காலண்டர் குறித்த ஒரு தளம்\n- இன்று உலகம் அழியாது தினமலர்\n- இன்று உலகம் அழியாது நாசா\n\n\n\n\n", "document_id": "ta_ta_33204"}, {"id": [1090, 8], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.\n\nதொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.\n\nதொல்லியலின் வரலாறு.\nஃபிளவியோ பியோன்டோ என்ற இத்தாலிய வரலாற்று அறிஞர் பண்டைய ரோமின் தொல்பொருட்களைக் கொண்டு ஒரு முறையான காலக்கணிப்பு முறையை உருவாக்கினார். அதனால் இவர் \"தொல்லியலைக் கண்டுபிடித்தவர்\" என்று போற்றப்படுகிறார். சிரியேக்கோ பிசிகோலி என்ற இத்தாலிய வணிகர் கிழக்கு மத்திய கடலில் உள்ள தொல்பொருள்களைக் கொண்டு \"கமான்டரியா\" என்ற ஆறு தொடர் புத்தகங்களை பதினான்காம் நூற்றாண்டில் எழுதினார். அதனால் இவர் \"தொல்லியலின் தந்தை\" என்று போற்றப்படுகிறார்.\n\nஇதன்பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இத்துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பியர்கள் மறைந்து போனதாகக் கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும் சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.\n\nகல்விசார் துணைத் துறைகள்.\nகாலத்தினால் அல்லது பிரதேசத்தினால் வேறுபடுத்தப்படுகின்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துணைத்துறைகளைக் கீழே காண்க.\n\n- ஆபிரிக்கத் தொல்பொருளியல்\n- அமெரிக்காக்களின் தொல்பொருளியல்\n- ஆஸ்திரேலியத் தொல்பொருளியல்\n- ஐரோப்பியத் தொல்பொருளியல்\n- தொழில்துறைத் தொல்பொருளியல் தொழிற் புரட்சியின் சின்னங்களான பொருட்களின் பேணுகையில் கவனம் செலுத்துவது.\n- நிலத்தோற்றத் தொல்பொருளியல் - நிலவியல் அமைப்புகளில் அகழாய்வுக்கு உட்பட்ட இடத்தின் நில அமைப்புகள் முன்பும் இப்போதும் எப்படி இருந்தன என்று படிக்கின்ற துறை.\n- கடல்சார் தொல்பொருளியல் கடலில் மூழ்கிய பண்டைய தொல்லியல் எச்சங்களை கண்டறிந்து அந்நாகரிகத்தின் கடல்வணிகம், துறைமுகக் கட்டுமானம் மற்றும் கடல்சார் மக்களின் வாழ்க்கை போன்றவற்றை கண்டறிவதில் கவனம் செலுத்துவது. (எ.கா. இந்தியாவில் பல மாநில அல்லது தேசிய தொல்பொருளியல் அருங்காட்சியகங்கள் இருந்தாலும் தொல்லியல் அருங்காட்சியகம், பூம்புகார் மட்டுமே கடல்சார் தொல்லியல் பொருட்களை ஆவணப்படுத்துவதை கூறலாம்.\n- மத்திய கிழக்குத் தொல்பொருளியல்\n- மத்தியகாலத் தொல்பொருளியல் என்பது ரோமருக்குப் பிற்பட்ட, பதினாறாம் நூற்றாண்டு வரையான, ஐரோப்பியத் தொல்பொருளியல் பற்றிய படிப்பாகும்.\n- மத்திய காலத்துக்குப் பிற்பட்ட தொல்பொருளியல் ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட வரலாற்றை கண்டறிய உதவும் துறை.\n- நவீன தொல்பொருளியல்\n\nகாலக்கணிப்பு முறைகள்.\nதொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களை பல்வேறு முறைகளில் கிடைக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றைக் காலக்கணிப்புக்கு உட்படுத்துகின்றனர். அவற்றை மூன்றாக வகைப்படுத்தி சார்பற்ற காலக்கணிப்பு முறைகள், சார்புடைய காலக்கணிப்பு முறைகள், சமான காலக்கணிப்பு முறைகள் அவற்றின் கீழ் பல்வேறு முறைகளை உள்ளடக்குகின்றனர்.\n\nசார்பற்ற காலக்கணிப்பு முறைகள்.\n1. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு\n2. கால இடைவெளி அளவியல்\n3. வெப்பக்குழலாய்வுச் காலக்கணிப்பு\n4. ஒளிக்குழல் காலக்கணிப்பு\n5. நாணயவியல்\n6. பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு\n7. ஈய அரிப்புச் காலக்கணிப்பு\n8. அமினோ அமிலக் காலக்கணிப்பு\n9. தொல்பொருளின் மேல் படிந்த எரிமலைக் குழம்புக் கட்டியின் மீது நீரை பாய்ச்சும் முறை\n\nசார்புடைய காலக்கணிப்பு முறைகள்.\nசார்புடைய காலக்கணிப்பு முறைகளாக அதிகம் அறிய வருவது மண்ணடுக்காய்வாகும். இம்முறையின் படி அகழாய்வில் கிடைக்கும் பொருள் எத்தனை அளவு ஆழத்தில் கிடைக்கின்றன என்பதை பொறுத்து தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருளின் காலம் கணிக்கப்படுகிறது.\n\nசமான காலக்கணிப்பு முறைகள்.\n1. தொல் புவிகாந்தவியல் - பூமியின் துருவங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மாறிக்கொண்டே இருக்கும். அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் உள்ளப்பாறைகளில் அக்காலத்தில் பாறையின் அச்சு எங்கிருந்தது என்பதை கணித்து அதை இப்போது பாறையின் அச்சு இருக்கும் இடத்தோடு தொடர்புப்படுத்தி அதில் வரும் கோண வித்யாசங்களைக் கொண்டு தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.\n2. எரிமலைச்சாம்பல் காலக்கணிப்பு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் ஏதேனும் எரிமலைக் குழம்பின் துணுக்குகள் காணப்பட்டால் அத்துணுக்கு எந்த எரிமலையில் வந்தது என்பதை கண்டறிந்து அந்த எரிமலை வெடித்ததன் காலத்தை தொடர்புப்படுத்தி தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.\n3. உயிர்வளிம ஓரகத் தனிம மண்ணடுக்காய்வு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் காலத்தில் இருந்த வானிலையைக் கொண்டு காலம் கணித்தல். (எ.கா. இடைப்பணியூழியின் பாலநிலையில் உள்ள பொருள் 1,15,000 ஆண்டுகள் பழமையானது என கணிக்கப்படும்.\n\nதொடர்பானவை.\n- பிரபல தொல்பொருளியல் கண்டுபிடிப்புக்களின் பட்டியல்\n- பிரபல தொல்பொருளியல் களங்களின் பட்டியல்\n- தொல்பொருளியலாளர்களின் பட்டியல்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கடல்சார் தொல்லியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_302"}, {"id": [1090, 9], "question": "<Query> என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும்.", "document": "பாறைகளின் வயது மற்றும் புவியியல் தோற்றங்கள் மட்டுமல்ல புவியின் வயதையும்கூட நிர்ணயம் செய்வதற்கு இம்முறையே முதன்மையானதாக உள்ளது. இயற்கையாக மற்றும் செயற்கையாகத் தோன்றிய பரவலான எல்லாப் பொருட்களின் வயதையும் இம்முறையைப் பயன்படுத்தி அறியலாம். தொல்லுயிர்ப் புதைப் படிவுகள் காணப்பட்ட அசலான இடத்திலிருக்கும் பாறைகள் மற்றும் பாறைகளுக்கு கீழும் மேலுமாக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி தொல்லுயிர்ப் புதைப்படிவுகளின் வயதைக் கண்டறியலாம். கலைப்படைப்புகள் உள்ளிட்ட தொல்லியல்சார் பொருட்களின் வயதும் இம்முறையிலேயே காணப்படுகிறது.\n\nபுவி வரலாற்றுக் கால அளவை உருவாக்குவதிலும் இம்முறை பெரும்பங்கு வகிக்கிறது. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு, யுரேனியம்-ஈயம் காலக்கணிப்பு என்பன அவற்றுள் நன்கு அறியப்பட்ட தொழில்நுட்ப முறைகளாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67995"}]
[{"id": [1091, 0], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "வளர்ந்த நால்வரி எலி சராசரியாக 51 கிராம் எடை கொண்டிருக்கும். இது ஏறத்தாழ 5 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. பொதுவான உடல் வெப்பநிலை 37°செ இருக்கும். இவ்வெலிகள் 29 நாட்களுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. கருவுற்றிருக்கும் காலம் (சினைக் காலம்) 25 நாட்கள். ஆண் எலிகள் 64 நாட்களில் இனப்பெருக்கத்திற்கான முதிர்ச்சி அடைகின்றன, ஆனால் பெண் எலிகள் 42 நாட்களிலேயே முதிர்ச்சி அடைகின்றன. குட்டிகளின் எண்ணிக்கை சராசரியாக 6. பிறக்கும்பொழுது குட்டிகளின் எடை சராசரியாக 3 கிராமே இருக்கும்\n\nஉசாத்துணை.\n- Coetzee, N. & Van der Straeten, E. 2004. Rhabdomys pumilio. 2006 IUCN Red List of Threatened Species.  Downloaded on 20 July 2007.\n- Musser, G. G. and M. D. Carleton. 2005. Superfamily Muroidea. Pp. 894-1531 \"in\" Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16179"}, {"id": [1091, 1], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "ஏடீசு இனக் கொசுக்களை ஓவித்திராப்பு என்னும் கருவிவழி கண்டுபிடிக்கவும் கண்காணிக்கவும் முடியும்.\n\nமஞ்சக்காய்ச்சலை ஊட்டும் \"எடீசு எகிப்தி\" (Aedes aegypti) இனத்தின் மரபணுமுழுமத்தை (genome) பிராடுக் கழகமும் (Broad Institute) மரபணுமுழும ஆராய்ச்சிக் கழகமும் (The Institute for Genomic Research) கண்டு வரிசைப்படுத்தியுள்ளன. முதலில் ஆகத்து 2005 இல் முதற்கட்ட வரிசையையும் அதன் அலசலையும் செய்து சூன் 2007 இல் வெளியிட்டது குறிப்புகள் சேர்க்கப்பட்ட மரபணு முழுமம் வெக்டர்பேசு () என்னும் இடத்தில் கிடைக்கின்றது.\n\nஅடையாளக்கூறுகள்.\nஏடீசுக் கொசுக்களின் உடலிலும் கால்களிலும் கறுப்பும் வெள்ளையுமான குறிகள் காணும்படியாக இருக்கும். பெரும்பாலான மற்ற கொசுவினங்கள் போலன்றி இவை பகலில் மட்டுமே உலாவந்து கடிக்கும். காலையிலும் மாலை சாயுங்காலப்பொழுதிலுமே அதிகமாக கடிக்கின்றன\n\nநோயூட்டுவதில் இவற்றின் பங்கு.\nஏடீசு இனத்தைச் சேர்ந்த கொசுகள் நோயூட்டும் நுண்ணுயிர்களையும் நுண்மங்களையும் தாங்கிவருகின்றன. ஏடீசு இனத்தில் இரண்டுவகையானவை, \"ஏடீசு எகிப்தி\" என்னும் இனமும், \"ஏடீசு அல்போபிக்டசு\" என்னும் இனமும் தெங்குக் காய்ச்சல், மஞ்சக்காய்ச்சல், மேற்கு நைல் காய்ச்சல், சிக்குன்குனியா, குதிரைக்கு ஏற்படும் மண்டைநோய் முதலியவற்றை உண்டாக்குகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- Singapore Government dengue site that describes the mosquito\n\n\n\n\n", "document_id": "ta_ta_84116"}, {"id": [1091, 2], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [1091, 3], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "மேலும் பார்க்க.\n- தமிழீழத் தேசியக்கொடி\n\n\n\n\n", "document_id": "ta_ta_47053"}, {"id": [1091, 4], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1091, 5], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "பெயர் விளக்கம்.\nகும்பிடுப்பூச்சி தன் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு நிற்பது வழக்கம். இதனால், அப்பூச்சி பார்ப்பதற்கு கும்பிடுவதைப் போல தோன்றும், எனவே அப்பூச்சியைக் கும்பிடுப்பூச்சி என்று அழைப்பது வழக்கம். மேலும், தமிழ் மக்களுக்கு இடையே அப்பூச்சியைப் பெருமாள் பூச்சி என்றழைப்பதும் வழக்கமான ஒன்றாகும்.\nவிளக்கம்.\nகும்பிடுபூச்சிகள் பொதுவாக பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் தாவரங்களில் உருமறைப்புத் தோற்றத்துடன் காணப்படும். இது வேட்டையாடிப் பூச்சி ஆகும். இதன் வலுவான, முட்களைக் கொண்ட முன்னங்கால்களைக் கொண்டு, பிற பூச்சிகளை வேட்டையாடுகிறது. உட்கார்ந்தபடியும் பறந்தபடியும் இவை இரையைப் பிடிக்கும் திறன் கொண்டவை. இந்தப் பூச்சியில் சிறியது முதல் பெரியதுவரை பல்வேறு வகைகள் உண்டு. தோட்டப் பகுதிகள், புல்வெளிகள், காட்டுப் பகுதிகளில் தென்படும். தனியாகவே இருக்கும். இரவில் சுறுசுறுப்பாகக் காணப்படும், பகலிலும் தென்படக்கூடியன. ஒளியை நோக்கி ஈர்க்கப்படும்.\n\nசில இளம் கும்பிடு பூச்சிகள் கறுப்பும் பச்சையும் கலந்ததாக இருப்பதுண்டு. இளமையாக இருக்கும்போது ஒரு நிறத்திலும் வளர்ந்த பிறகு வேறொரு நிறத்தை அடைவதும் பூச்சிகளில் இயல்பு. இளம்பூச்சிகளுக்குப் பொதுவாக இறக்கை இருக்காது. இதனால் இளம் பூச்சிகள் பார்ப்பதற்கு சற்றே நீண்ட கட்டெறும்பைப் போன்று இருக்கும்.\n\nமூலம்.\n- Checklist of Mantodea originally compiled by the Los Angeles County Museum\n- Tree of Life — Mantodea\n\nவெளி இணைப்புகள்.\n- மேன்டிஸ் என்ற போர்வீரன்\n- Deadlymantis.com This site has some amazing pictures of praying mantis and information on multiple species. Also, there are links to supplies for rearing and exotic live specimens.\n- Mantis Study Group Information on mantids, scientific article phylogenetics and Evolution.\n- Mantodea Revisionary Systematics and Phylogenetics.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48575"}, {"id": [1091, 6], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "வளர்ச்சி.\nஹோண்டா 1980 களில் மனித உருக்கொண்ட தானியங்கிப் பொறிகளை உருவாக்கத் தொடங்கியது.\n\nசிறப்பியல்புகளும், தொழில்நுட்பமும்.\nதாக்கமும், தொழில்நுட்பங்களும்.\nஹோண்டாவின் வேலை\nஅசிமோவின் 10 வது ஆண்டு நினைவாக நவம்பர் 2010 இல், ஹோண்டா \"Run with ASIMO\" என்ற ஒரு செயலியை ஐ-போன், ஆண்ட்ராய்டு நுண்ணறிபேசிகளுக்காக உருவாக்கப்பட்டது. அசிமோவுடன் தோற்ற நிலையில் ஒரு பந்தையம் போன்று நடந்து சென்று பயனர்கள் அதன் வளர்ச்சியைப் பற்றி கற்றுணர்ந்து கொள்வர். பின்னர் தங்களின் பந்தைய நேரத்தை ட்விட்டரிலும், முகநூலிலும் பகிர்ந்து கொள்வர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2988"}, {"id": [1091, 7], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "பிரசுரங்கள்.\n- கறுப்பும் சிவப்பும்\n- நீயா நானா\n\nமொழி பெயர்ப்புகள்.\n- பல மொழி பெயர்ப்புகள்\n- அம்பேத்கர் நூல் மொழி பெயர்ப்புகள்\n\nவெளி இணைப்புகள்.\n- மாஜினி\n\n\n\n\n", "document_id": "ta_ta_26721"}, {"id": [1091, 8], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "பால்மரின் சமன்பாடு.\nபால்மரின் சமன்பாடு உட்கவர்வு/உமிழ்வு அலைவரிகளின் அலைநீளத்தைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது பின்வருமாறு தரப்பட்டது:\n\nஇங்கு\n\nபால்மரின் சமன்பாட்டை 1888 ஆம் ஆண்டில் யொகான்னசு ரிட்பர்க் என்ற இயற்பியலாளர் ஐதரசனின் அனைத்து நிலைமாற்றங்களுக்கும் பயன்படுத்தக்கூடியவாறு பொதுமைப் படுத்தினார்.\n\nஇங்கு\nபால்மரின் சமன்பாட்டில் ரிட்பர்க் மாறிலி formula_4 ஆகும், இதன் பெறுமதி formula_5 மீட்டர்formula_6 = 10,973,731.57 மீட்டர்.\n\nமேலே குறிப்பிட சமன்பாட்டினை கொண்டு ஹைட்ரோஜனின் நிறமாலையின் அலைநீளத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தலாம். அவையாவன,\n\nformula_7 \nn =2,3... லிமன் தொடர் \nformula_8\nn = 4,5... பச்சென் தொடர் \nformula_9\nn = 5,6... ப்ரக்கெட் தொடர் \nதனித்தனியாக அல்லாமல் ஒரே சமன்பாட்டில் கிழ்க்கண்டவாரு பொதுவாக எழுதலாம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56029"}, {"id": [1091, 9], "question": "<Query> எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.", "document": "எல்லா பாக்டீரியாக்களையும் போலவே ஒவ்வொரு தனித்த கோள வடிவான பாக்டீரியாவும் ஒரு தனித்த உயிரினமாகும். ஆனாலும் பல சமயங்களில் அவை ஒன்றாக இணைந்து கூட்டாகக் காணப்படும். அவை இணைந்திருக்கும் விதத்தைப் பொறுத்து, அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றது. இரு கோளவடிவ பாக்டீரியாக்கள் இணைந்திருக்கையில் இருகூற்றுத் தொகுதி (டிப்ளோகொக்கசு - Diplococcus) என அழைக்கப்படும். இந்த வகையான பாக்டீரியாக்கள் வெவ்வேறு பேரினங்களில் காணப்படுகின்றது. நான்கு இணைந்திருக்கையில், அது நால்கூற்றுத் தொகுதி (டெட்ராட் - Tetrad) என அழைக்கப்படும். சிலசமயம் எட்டு கோளவடிவான பாக்டீரியாக்கள் இணைந்து ஒரு கனசதுர வடிவில் காணப்படும். இது Sarcina என்று அழைக்கப்படும் பேரினத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. Streptococcus என்றழைக்கப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை மணிமாலை போன்று சங்கிலி வடிவில் அமைந்திருக்கும். Staphylococcus எனும் பேரினத்தைச் சேர்ந்தவை திராட்சைக் கொத்துப் போன்ற வடிவில் பல கோளவுரு பாக்டீரியாக்கள் இணைந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_53227"}]
[{"id": [1093, 0], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "தன்மை.\nஇப்பறவையின் எடை 2 கிராம் வரை இருக்கும். இதன் நீளம் பெண் 2 அங்குலம், ஆண் 1.75 அங்குலம் அளவுதான் இருக்கும். இப்பறவை நொடிக்கு 80 தடவைகள் இறக்கையை விரிக்கின்றன. இவை அதன் கூடுகளை சிலந்தியின் வலையைக்கொண்டு கட்டிக்கொள்கின்றன.இப்பறவைகளில் பெண்பறவை சிலந்திகளின் நூலாம்படையைக் கொண்டு அதோடு மரப்பட்டை, பச்சை பூஞ்சைகள் சேர்த்து 2.5 செ.மீ(1 அங்குலம்) கூடு கட்டும். இக்கூடு மென்மையான தாவர இலைகளில் கூடுகளைக்கட்டுகிறது. இதன் முட்டை பட்டாணி விதையை விட பெரியதாக இருக்கும். இதில் பெண் பறவை தனியாக அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.\n\nஉணவு.\nஅகோர பசி கொண்ட இப்பறவைகள் சிலந்திகளையும், ஈக்களையும், தேனையும், மற்றும் மகரந்த துகள்களையும் உணவாக உண்டு வாழ்கின்றன.\n\nதோற்றம்.\nஇதன் உடல் பகுதி கணக்கிடமுடியாத வண்ணத்திலுள்ள நிறமாக இருக்கும். இதன் அலகு சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Bee Hummingbird videos, photos & sounds on the Internet Bird Collection\n- Bee Hummingbird photo gallery VIREO\n- Article with synopsis (with photos); Photo\n- BeautyofBirds / Avian Web - Bee Hummingbird\n- ARKive Bee Hummingbird Fact File\n\n\n\n\n", "document_id": "ta_ta_58463"}, {"id": [1093, 1], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "\nவெளி இணைப்புகள்.\n- Yellow-tailed oriole stamps from Ecuador and Mexico at bird-stamps.org\n- Yellow-tailed oriole photo (shows yellow tail-feathers), Photo no. 2 – \"Panama Birds\" gallery by Glen Tepke at pbase.com\n- Yellow-tailed oriole species account on the Animal Diversity Web (ADW) of the University of Michigan\n\n\n\n\n", "document_id": "ta_ta_120433"}, {"id": [1093, 2], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "இப்பறவை சூடான், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் சின்னங்களில் இடம் பெற்றுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Secretary Bird videos, photos & sounds on the Internet Bird Collection\n- Birdlife Species Factsheet\n- Secretarybird on ARKive\n- Secretary Bird on postage stamps\n- Species text in The Atlas of Southern African Birds\n\n\n\n\n", "document_id": "ta_ta_88434"}, {"id": [1093, 3], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "இவற்றின் பல்வேறு உடற் பகுதிகளின் நிறங்களின் கடுமைத்தன்மையும், சொண்டின் தடிப்பும் வேறுபாடாக அமைந்த, பல பிரதேச வேறுபாடுகளைக் கொண்ட காகங்கள் காணப்படுகின்றன.\n\nமுதல் சாதம்.\nஒவ்வொரு நாளும் தமிழர்களின் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு வீட்டுக் காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_277"}, {"id": [1093, 4], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "விவரம்.\n8-9 செ.மீ நீளமுடைய இச்சிறு பறவை மஞ்சள் தன்மையுள்ள ஒலிவ நிறத்தை மேற்பகுதியில் கொண்டும், கண்ணைச் சுற்றி வெள்ளை வளையமும், கீழ்ப்பகுதியும் கழுத்தும் மஞ்சளாகவும் காணப்படும். வயிற்றுப் பகுதி வெள்ளையான சாம்பல் நிறத்தையுடையது. ஆயினும் சில இனங்கள் மஞ்சள் நிறத்தையுடையன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தையுடையன. \n\nபரம்பலும் உறைவிடமும்.\nஇப் பறவை இனம் குறுங் காடுகளிலும் ஈரலிப்பான காடுகளிலும் வாழ்கின்றன. சில வேளைகளில் சதுப்பு நிலங்களிலும் தீவுகளிலும் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. \n\nபழக்கமுறையும் சூழலியலும்.\nஇப் பறவைகள் சமூகப்பாங்கானவை. கூட்டமாக வாழும் இவை இனப்பெருக்கக் காலத்தில் பிரிந்து வாழும். அநேகமாக மரங்களில் காணப்படும் இவை மிகக் குறைவாகவே தரைக்கு வரும். மாசி தொடக்கம் புரட்டாதி வரை இவற்றின் இனப்பொருக்க காலம். சித்திரை உயர் இனப்பெருக்க காலமாகக் காணப்படுகிறது. மரக்கிளை பிரியுமிடத்தில் தொட்டில் போன்று நெருக்கமாக கூடு கட்டும். கூடானது சிலந்திவலை, மரப்பாசி, மரநார் முதலியவற்றால் அமைக்கப்படும். கூடு கட்ட 4 நாட்கள் எடுத்துக் கொள்ளும் இப் பறவை, இரண்டு வெளிறிய நீல நிற முட்டைகளை இரண்டு நாட்கள் இடைவெளியில் இடும். 10 நாட்களுகளில் குஞ்சு பொரிக்கும். ஆணும் பெண்ணும் குஞ்சுகள் கவனித்து, உணவூட்டும். 10 நாட்களின் பின் குஞ்சுகள் பறக்கத் தயாராகிவிடும். பூச்சிகளை பிரதான உணவாகக் கொள்ளும் இவை மலர்த்தேன் மற்றும் சில பழங்களையும் உணவாகக் கொள்ளும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43534"}, {"id": [1093, 5], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "மேலும் பார்க்க.\n- Lyrebirds - at the New South Wales Department of Environment and Heritage website\n- The Albert's lyrebird project at the Queensland Department of Environment and Resource Management website\n- Lyrebird videos at the Internet Bird Collection\n\n\n\n\n", "document_id": "ta_ta_90228"}, {"id": [1093, 6], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "இப்பறவையை பொதுவாக மேய்ச்சல் மற்றும் விவசாய நிலங்களில் காணலாம். இதன் எல்லை தென்கிழக்கு (southeastern ),தெற்கு பிரேசில்(southern Brazil),பொலிவியா(Bolivia),பராகுவே (Paraguay),உருகுவே(Uruguay),வடக்கு (northern),மத்திய அர்ஜென்டீனா(central Argentina) மற்றும் மேலும் விரிவடைந்து வடக்கு படகோனியா (northern Patagonia) வரை காணப்படுகிறது.இப்பறவையின் இனம் பராகுவே மற்றும் அர்ஜென்டீனா நாட்டில் காணப்படும் முடி ஹோர்நீரோ என்னும் பறவை இனத்தோடு நெருங்கிய தொடர்புடையது. இதில் நான்கு துணை இனங்களும் உள்ளது.\n\nருபௌஸ் ஹோர்நீரோ( Rufous Hornero ) பறவை நடுத்தர அளவிலும், சதுர வால் மற்றும் சற்று வளைந்த அலகுடனும் காணப்படும். இதன் இறகு பார்பதற்கு சிவப்பு நிறத்திலும், பழுப்பு நிற கிரீடமும் மற்றும் தொண்டை வெள்ளை நிறத்திலும் காணப்படும்.\n\nவேறுபாடின்றி இப்பறவைகள் ஒன்று போலவும்,இளம் பறவைகள் சற்று வெளிர்(ஏனென்றால் அவை சுத்தமானவை) நிறத்திலும் காணப்படும்.இவை தரையில் நடக்கும் பொழுது பூச்சிகள், பாம்புகுட்டிகளை உணவாக உட்கொள்கின்றன.\nRufous Hornero பறவைகளின் பாடல்கள் துணை இனங்களுக்கு இடையே வேறுபட்டவை. பொதுவாக ஆண் பறவையின் பாடல் வேகமாகவும்,பெண் பறவையின் பாடல் மெதுவாகவும் மற்றும் இரண்டும் இணைந்து பாடும் பொழுது ஒரே விகிதத்தில் தாங்கள் இறகுகளை அடித்துக்கொள்ளும். \n\nபெரிய மற்றும் சிறிய Rufous Hornero பறவைகள் கழுகு, சிறிய பாலூட்டிகள், உள்நாட்டு பூனைகள்,பாம்புகள் மற்றும் பெரிய பல்லிகளுக்கு இரையாகின்றன. எனினும் இதன் கூடு முடப்பற்றிப்பதால் வேட்டையாடி உண்ணும் விலங்குகளிடமிருந்து தன்னை காத்து கொள்கிறது .\n\nஇவை ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் இடையே முட்டைகள் இடுவதற்கு கோடை காலங்கள் முதலே கூடுகளை எழுப்ப தொடங்கி விடும். அவை இனப்பெருக்க பருவம் வரை தாங்கள் பிறந்த பிரதேசத்தில் இருக்கக்கூடும். இப்பறவைகளின் கூடுகள் களிமண் கொண்டு காட்டப்படும். இவற்றை மரம்,வேலி பதிவுகள்,தொலைபேசி கம்பங்கள் அல்லது கட்டிடங்களில் காணலாம் .\n\nஆண் பறவையும், பெண் பறவையும் இணைந்து இக்கூடின் சுவர்களை எழுப்புகின்றன.சிறிய அளவிலான இக்கூட்டை கட்டுவதற்கு 5 நாட்கள் போதும். ஆனால் இக்கூட்டை கட்டி முடிப்பதற்கு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன. \n\nஇப்பறவைகள் இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும். இரண்டு பறவைகளும் இணைந்து முட்டைகளை அடைகாக்கும். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருவதற்கு 14-18 நாட்கள் ஆகும். குஞ்சுகளின் இறகுகள் வளர்வதற்கு 23-26 நாட்கள் ஆகும். இவை வளர்ந்து 6 மாதங்கள் வரை தன் பெற்றோர் பிரதேசத்தில் இருக்கும்.\n\nஇப்பறவைகள் பழைய கூடுகளை பயன் படுத்துவது இல்லை.ஆதலால் ஒரு கூடுக்கு அருகில் மற்றொரு கூடு இருப்பதை காணலாம். எனினும் இப்பறவைகள் பயன்படுத்தாத கூடுகளை மற்ற பறவைகள் இனப்பெருக்கத்திருக்க புதுப்பித்து கொள்ளலாம்.\n\nமனித சுழலின் மாற்றங்களால் Rufous Hornero பறவைகள் பயனடைந்தனர்.இதையொட்டி பயன்படுத்தபடாத கூடுகளினால் மற்ற இனப் பறவைகளுக்கு நன்மையாக இருக்க கூடும். குங்குமப்பூ பின்ச் (Saffron Finch ) என்னும் இனம் பழைய ஓவன் பறவைகளின் கூடுகளை பயனபடுதிக் கொண்டிருக்கலாம் .இப்பறவைகளின் வாழ்விடங்கள் நமக்கு பரிச்சியமாக இருப்பதால் அர்ஜென்டீனா மற்றும் உருகுவே நாட்டின் தேசிய பறவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n\nமனிதர்களின் அச்சுறுத்தல்களின் மூலம் இப்பறவைகளை கவலை குறைந்த இனம் என்று IUCN.[1] பட்டியலிட்டுள்ளது \n\n\n\n\n", "document_id": "ta_ta_57455"}, {"id": [1093, 7], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "நாடாவால் எழிற்புள் இனமானது பப்புவா நியூ கினி நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நடு மலைநாட்டின் மலைசார் காடுகளுக்கு மாத்திரம் தனிச்சிறப்பான இனமாகும். ஏனைய அலங்காரமான சந்திரவாசிப் பறவைகளைப் போலவே, இவ்வினத்தின் ஆண் பறவையும் பலபெண் கலவி புரிவதாகும். இதுவரை கண்டறியப்பட்டுள்ள சந்திரவாசிப் பறவையினங்களில் இறுதியாகக் கண்டறியப்பட்டது இந்த நாடாவால் எழிற்புள் இனம் ஆகும்.\n\nஇப்பறவையினத்துக்கான அறிவியற் பெயர் நியூகினித் தீவு பற்றிய அறிவியற் தேடலில் ஈடுபட்டரும் இயற்கையியலாளருமான \"பிரெட் சோ மேயர்\" என்பவரின் நினைவாகவே இடப்பட்டுள்ளது. அவரே இப்பறவையினத்தை 1938 ஆம் ஆண்டு கண்டறிந்ததாகக் கருதப்படுகிறது. எனினும், \"யக் ஐட்சு\" என்பவரே இதனைக் கண்டறிந்ததாகவும் பிற்காலத்தில் இது பற்றி \"பிரெட் சோ மேயர்\" ஆர்வங் கொண்டிருந்ததாகவும் இப்போது கருதப்படுகிறது.\n\nவாழிடமிழத்தல் மற்றும் இதன் அழகிய இறகுகளுக்காக வேட்டையாடப்படுதல் என்பன காரணமாக இவ்வினம் தற்போது அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. அதனாற்றான், இது அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.\n\nவெளித் தொடுப்புகள்.\n- பறவையுயிர் இனங்களின் மெய்யறிக்கை\n- ஐயுசிஎன் செம்பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34022"}, {"id": [1093, 8], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "பொது விவரம்.\nஎடையும் உருவ அளவும் பெரிதாக விளங்கும் ஒரு பெண் பல ஆண்களோடு புணரும் பழக்கமுள்ள இப்பறவைகளின் தோற்ற விவரம் கீழ்க்கண்டவாறு:\n- உடலளவு: 500-580 மில்லிமீட்டர் நீளம் (புணரும் காலம்); 310-390 மில்லிமீட்டர் நீளம் (புணராக்காலம்)\n- வால் 194-376 மி.மீ. நீளம் (புணரும் காலம்); 110-117 மி.மீ. நீளம் (புணராக்காலம்).\n- இறகு விரிகையில் 190-244 மி.மீ. அகலம்.\n- அலகு 23-30 மி.மீ. நீளம்.\n- எடை ஆண்களுக்கு 113-135 கிராம்களும் எடை மிகுதியான பெண்கள் 205-260 கிராம்கள் வரையிலும் இருக்கக்கூடும்.\n\nதோற்றம்.\nமிகவும் எளிதாக அடையாளம் கொள்ளக்கூடிய பறவை இனம் இது. எனினும், ஆண் பெண் என்று இரு பாலினங்களுமே வெறுபாடின்றி ஒத்த நிறத்துடன் காணப்படுகின்றன. எனினும் புணரும் காலங்களில் மிகவும் வண்ணமயமாக காணப்பெறுகின்றன. இரண்டு காலங்களிலும் கீழ்த்தாடை மற்றும் மார்பகப்பகுதிகள் வெண்மை நிறம் கொண்டிருக்கும்.\n\nபுணரும் காலத்தோற்றம்.\nநான்கு முதல் ஆறு மாத காலம் வரை புணரும் காலத்தோற்றத்தோடு காணப்பெறுகின்றன. வெண்மார்பின் குறுக்கே ஒரு கருப்பு வரி உருவாகும். வால் நீண்டு கருத்த வண்ணம் கொள்ளும். இந்த உடலின் குணத்தின் காரணமாகவே இவ்வகைப் பறவைக்கு அதன் பெயர் வந்தது. கழுத்தின் பின்புறம் தங்க நிறத்தில் பட்டை ஒன்று தோன்றும். முகம் முழுதும் வெள்ளை நிறம் தொன்றும். தங்கமும் வெண்மையும் சேருமிடம் குறுகிய கருப்பு வரி ஓடக்காணலாம். இறகுகளின் இறுதியில் வெள்ளை நிறம் தோன்றும். தலையின் உச்சியில் கருப்பு வண்ணம் தொன்றும். இறகுகளின் மீதிருந்த செம்மஞ்சள் நிறம் கருத்த சாம்பல் நிறம் கொள்ளும்.\n\nமற்ற நேரத்தோற்றம்.\nசாதாரண நேரங்களில் சிறகுகளில் தங்கம் பொன்ற செம்மஞ்சள் நிறம் மெலோங்கி இருக்க கரும் புள்ளிகள் தென்படும். தெளிவான ஓரு கருங்கோடு அலகு பின்புற நுணியில் தொடங்கி தோள்பட்டை வரை செல்லும். தலையின் உச்சியில் கருப்பு வண்ணம் உண்டு. கழுத்தின் பின்புறம் தங்கப்பட்டை மறைந்து விட்டு இளஞ்சாம்பல் நிறங்கொள்ளும்.\n\nபரம்பல்.\nநீளவால் தாழைக்கொழிகள் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா பகுதிகளில் பரவியுள்ளன. இமாலய மலைச்சாரல்களிலும் சீனாவிலும் செல்லும் இவை மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வந்து புணர்கின்றன. தாய்வானில் மிகவும் அரிதாகவும், ஆத்திரேலியாவிலும் காணப்பெறுகின்றன.\n\nஉறைவிட எல்லைகள்.\nதன் எல்லைகளை மிகவும் கவனத்துடன் காக்கும் இப்பறவையினத்தில் ஆணுக்கு பெண்களைக்காட்டிலும் சிறிய எல்லைகளே. ஓரு பெண்ணின் எல்லையானது பல ஆண்களின் எல்லைகளை உள்ளடக்கி இருப்பது, பெண் பறவை தன் எல்லைக்குள் உள்ள அனைத்து ஆண்களோடு புணர ஏதுவாக உள்ளதை அறியலாம். இவை பதட்டப்படும் போதும் வேறொரு பறவை தன் எல்லைக்குள் வரினும் ஈஈஈஈஈஈ-ஆஆ, என்ற கிரீச்சிடும் ஒலியை எழுப்புகின்றன. இவை பூச்சிகளை அதிகமாக உட்கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்கிறது. \n\nஉணவுப்பழக்கம்.\nபூச்சுண்ணிகளான இப்பறவைகள் நடந்த படியோ நீந்திய படியோ வெட்டுக்கிளி பொன்ற பூச்சிகளோ மற்றும் முதுகெலும்பில்லா சிறு உயிரினங்களோ, நீரின் மேலோ நீரில் மிதக்கும் தாவரங்களின் மீது அமரும்போது, வேட்டையாடுகின்றன.\n\nபுணர்ச்சியும் முட்டையிடுதலும்.\nஇவை வாழும் மிதக்கும் தாவரங்களின் மீது பெண் சமநிலையாய் நிற்க, மற்ற பல பறவைகள் போல் ஆண் பறவை பெண்ணின் மீது ஏறி அமர்ந்து புணரும். 20 முதல் 40 வினாடிகளில் புணர்ச்சி முடிந்து விடும். இதன் பிறகு ஆண் பறவை நீர்த்தாவரங்களின் மேல் உள்ள தாவரங்களைக் கொண்டு ஒரு பேழைபோல் மிதக்கும் கூடுகளைக் கட்டித் தர, பெண் அதில் சராசரியாக 4 முட்டைகள் இடும். இதன் பிறகு பெண் அடுத்த ஆணோடு புணரக்கிளம்பி விடும். கருஞ்சிவப்பு நிற முட்டைகள் சாதாரண கோழி முட்டைகள் பொன்றிருக்கும். காகங்கள், கழுகுகள், பருந்துகள் மற்றும் நீர் உடும்புகள் விரும்பி உண்ணும் இம்முட்டைகளை ஆண் கண்ணும் கருத்துமாய் பேணுகின்றன. எனினும் இடும் 4 முட்டைகளுள் இரண்டு அல்லது மூன்றே தப்பிப்பொரிக்கின்றன.\n\nமுட்டைகள் அடைகாக்கும் காலம்: 19-21 நாட்கள்.\n\nகுஞ்சுகளைப்பேணுதல்.\nகுஞ்சுகள் பொரியும் வேளையில் கருத்த வண்ணம் கொண்டிருந்தாலும், ஈரம் காய்ந்தவுடன் பெரிய புண்ராக்கால பறவையின் வண்ணங்களை கொண்டிருக்கின்றன. இவை வெளிவந்த சில நிமிடங்களிலேயே தனியாக வேட்டையாடத்தொடங்கினாலும் தந்தையின் பார்வையைத்தாண்டி செல்லுவதில்லை. 45 முதல் 60 நாட்கள் வரை குஞ்சுகள் தந்தையின் பராமரிப்பில் இருந்த பிறகு பறக்க இயலும் காலத்தில் தனக்கென வேறு எல்லையைத்தேடிக்கொள்ளும்.\n\nகுஞ்சுகளைக்காத்தல்.\nகாகம், கழுகு, பருந்து மற்றும் மனிதரைக்கண்டால் தந்தை குரலிட குஞ்சுகள் உடனே வந்து தந்தையின் இறகினுள் ஒளிந்து கொள்ளும் பழக்கம் உள்ளது.\n\nஇளைப்பாற இறகு படுக்கை.\nகுஞ்சுகள் சிறிது நேரம் மேய்ந்து விட்டு களைப்பறும் வேளைகளில் தந்தை தன் இறகுகளுக்குள் குஞ்சுகளை அனுமதித்து இளைப்பாற விடுகின்றது. இவ்வேளைகளில் தந்தை நின்று கொண்டோ அமர்ந்தபடியொ இருக்கக்கூடும். நின்றபடி இருக்கும் தந்தையின் இறகுகளிலிருந்து பல கால்கள் வெளியே நீட்டியிருப்பதைக்காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50450"}, {"id": [1093, 9], "question": "உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், <Query> ஆகும்.", "document": "காணப்படும் இடங்கள்.\nநாமக்கோழி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களில் அதிகமாக காணப்படுகின்றன. \n\nதோற்றம்.\nநாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.\n\nவெளி இணைப்புகள்.\n- Ageing and sexing (PDF; 1.8 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze\n- Feathers of Eurasian Coot (Fulica atra)\n\n\n\n\n", "document_id": "ta_ta_86469"}]
[{"id": [1094, 0], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "சமசுகிருத மொழியில், சசிவர்ணன் எனில் வெள்ளை நிறம் கொண்டவன். \"போதம்\" எனில் ஞானம் எனப்பொருள். பாக எக்கியன் என்னும் அந்தணனின் மகன். எல்லா வகையான தீய செயல்களையும் செய்து நோயுற்று உழன்றான். தந்தை முயற்சியால் நல்ல குருவிடம் அருளுரை(உபதேசம்) பெற்று நல்லவனாகி வீடுபேறு அடைந்தான். \n\nபரணி நூலின் பகுதி ஆதலால் பாடல்கள் தாழிசைகளாக அமைந்துள்ளன. இதன் 30 பாடல்கள் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விருதாசல புராணம் என்னும் நூலின் இறுதிப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. \nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48012"}, {"id": [1094, 1], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "சசிவன்ன போதம் 110 தாழிசைபாடல்கள் கொண்டது. வடமொழி ‘சூதசங்கிதை’ நூலின் முத்தி காண்டத்தில் சொல்லப்படும் பொருளைத் தமிழிலுள்ள சசிவன்ன போதப் பகுதி விளக்குகிறது. 17-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விருதாசல புராணம் என்னும் நூலின் இறுதியில் சசிவன்ன சருக்கம் என்னும் பகுதி 30 பாடல்களில் அமைந்துள்ளது.\n\nசசிவன்னன் கதை.\nசசிவன்னன் கதையைப் பரமேசுரன் திருமாலுக்குச் சொன்னான். \n\nபாசுயெக்கியன் என்னும் அந்தணனின் மகன் சசிவன்னன். வெண்ணிற ஆடை உடையவன். எல்லாருக்கும் எல்லாக் கொடுமைகளையும் செய்துவந்தான். அதன் பயனாய் அவனைக் கொடிய நோய் பற்றிக்கொண்டது. பெரிதும் துன்பப்பட்டான். மகன் நிலை கண்டு தந்தை மனம் வருந்தினார். தந்தை மகனுக்கு நல்ல குருவைத் தேடினார். உமையம்மையைத் தன் மகனுக்கு அறிவு புகட்டும்படி வேண்டினான். உமை அறிவு புகட்ட, சசிவன்னன் திருந்தி நலம்பெற்றான்.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44800"}, {"id": [1094, 2], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "இதன் மறுபெயர் ஏடுகளில் விடுபட்டுள்ளது. இதில் 850 கண்ணிகள் உள்ளன. இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு. தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர். மோகத்தை எப்படி வதைத்தார் என்று இது விளக்குகிறது. மோகத்தை மோகன் என இது உருவகம் செய்துகொள்கிறது.\n\nதிருமுடி அடைவு.\nஇந்த நூலில் வரும் ”திருமுடி அடைவு”ப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, கீதை சொன்ன கண்ணன், நம்மாழ்வார், காழிச்சிறு பாலகன் (ஞானசம்பந்தர்), நாவின் அரசன் (திருநாவுக்கரசு), சுந்தரன், வாதவூரன் என்பவர்களைப் போற்றிய பின்னர் சிவப்பிரகாசரையும், சொரூபானந்தரையும் இணைத்து வரிசைப்படுத்துகிறார்.\n\nகதை.\nபோர்முகத்து 1000 களிறுகளை வென்ற மானவீரனுக்குப் பாடும் பரணியைப் பற்றற்றிருந்த சொரூபானந்தர் மேல் பாடலாமா என மாணாக்கர் பலர் வினவினர். மோகம் ஒருவர் மனத்திலுள்ள ஒரு மதயானை. அதனை வென்றவர் குரு சொரூபானந்தர். ஆயிரம் யானைகளை வென்றார் என்பது எப்படி என அவர்கள் வினவினர். தத்துவராயர் விடை பகராது சில நாள் காலம் கடத்தினார். பின்னர் அவர்கள் அவரவர் மனத்திலுள்ள மோகங்களும் அடங்கக் கண்டு ஆசிரியர் ஆயிரக்கணக்கானோர் மோகத்தை அடக்கிய வெற்றியை உணர்ந்து கொண்டார்களாம்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44775"}, {"id": [1094, 3], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "இந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள்\n- பிரமன் முதல் இராசராசன் வரையிலான அரசமரபு\n- இவர்களில் ஒருவன் ‘மார்பில் 96 புண்கொண்ட மன்னவன்\n- வரராசராசன், சனநாதன், கண்டன் என்னும் பெயர்களும் இராசராசனுக்கு உண்டு.\n- இராசராசன் யானையின் பெருமை\n- குலோத்துங்கன் தில்லையில் செய்த திருப்பணிகள்\n- கச்சிக் கற்றளி காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் பெருமை\n- இவரது காலத்துக்கு முன்பிருந்த மூன்று பரணி நூல்களை இந்நூல் குறிப்பிடுகிறது.\n- கொப்பத்துப் பரணி\n- கூடலசங்கமத்துப் பரணி\n- தக்கயாகப் பரணி\nகாண்க.\n- மூவருலா\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44861"}, {"id": [1094, 4], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "பகுதிகள்.\nபொதுவாகப் பரணிகள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும். \n1. கடவுள் வாழ்த்து\n2. கடை திறப்பு\n3. காடு பாடியது\n4. கோயில் பாடியது\n5. தேவியைப் பாடியது\n6. பேய்ப்பாடியது\n7. இந்திரசாலம்\n8. இராச பாரம்பரியம்\n9. பேய் முறைப்பாடு\n10. அவதாரம்\n11. காளிக்குக் கூளி கூறியது\n12. போர் பாடியது\n13. களம் பாடியது\n14. கூழ் அடுதல்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலக்கிய நூல் வகைகள்\n- தமிழ் சிற்றிலக்கியங்கள்\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45694"}, {"id": [1094, 5], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "இந்த நூலைப் பற்றிய செய்தியை மறைஞான தேசிகர் என்பவர் தாம் எழுதிய உரைநூலில் குறிப்பிடுகிறார். \nஞானம் என்பது மெய்யறிவு. \nஅஞ்ஞானம் என்பது பொய்யறிவு. \nபொய்யறிவைப் போரிட்டு வதம் செய்வதை இந்த நூல் பரணி நூலுக்கு உரிய இலக்கண அமைதியோடு பாடுகிறது. \nஇதில் 493 தாழிசைகள் உள்ளன. \nஇந்த நூலின் பாட்டுடைத் தலைவர் சொரூபானந்தர் , \nஅவருக்கு எதிரி அஞ்சானம். \nஅஞ்சானம் ‘அஞ்ஞன்’ என்னும் பகைவனாக இதில் உருவகம் செய்யப்பட்டுள்ளான். \nஇதில் வள்ளைப்பாட்டு என்னும் பாடல்-உறுப்பு வருகிறது. \nஅது ‘கம்மலோ கம்முலக் காய்’ (கம்மலோ கம்மு உலக்காய்) என முடிகிறது. \nஇது ஒருவகை வள்ளைப்பாட்டு\nஇது ஒரு சாத்திர நூல்.\n16-ஆம் சூற்றாண்டில் வாழ்ந்த மறைஞான தேசிகர் தாம் எழுதிய சித்தியார் உரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44855"}, {"id": [1094, 6], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "பிரகலாதனுக்காகத் திருமால் நரசிங்க அவதாரம் எடுத்துப் பிரகலாதன் தந்தை இரணியனை வதைத்த கதையை இந்நூல் பாடுகிறது. இந்த நூல் திருவரங்கப் பெருமான் மீது பாடப்பட்டது.\n\nகாலத்தால் முந்திய கலிங்கத்துப் பரணி போன்ற அமைப்புகளை இது கொண்டுள்ள இது, 698 தாழிசைகள் கொண்டது.\n\nபகுப்புகள்.\n- நம்மாழ்வார் வாழ்த்துடன் நூல் நொடங்குகிறது.\n- திருவரங்கநாதன் பெருமை பேசப்படுகிறது.\n- பேய்கள் சோறாக்க நெல் குத்தும்போது வரும் வள்ளைப்பாட்டுகள் “கம்மலோ கம்முலக்காய்” என முடிகின்றன.\n- நரசிங்க மூர்த்தி தோன்றும் பகுதியில் பத்திச்சுவையும், வீரச்சுவையும் ததும்புகின்றன.\n- காளிக்குக் கூளி கூறிய வரலாற்றில் திருஞான சம்பந்தர் வரலாறு கூறப்பட்டுள்ளது.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44822"}, {"id": [1094, 7], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி, முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் வடகலிங்க மன்னன் அனந்தவன்மனை வென்ற திறத்தைப் பாடுகிறது.\n\nஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் தென்கலிங்க மன்னன் கலிங்க வீமனை வென்ற திறத்தைப் பாடுகிறது. இந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் இந்த நூலைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.\nதொடர்பு.\nமுதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் அவன் மகன் விக்கிரமன் தன் தந்தையின் சார்பில் வேங்கி நாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்துவந்தான். அக்காலத்தில் தென்கலிங்க வீமனை வென்றதை ஒட்டக்கூத்தர் பாடிய நூலே முதலாவது கலிங்கத்துப் பரணி. \n\nகருணாகரத் தொண்டைமான் வடகலிங்கத்தை வென்றதைச் செயங்கொண்டார் பாடிய நூல் இரண்டாவது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டார் இயற்றிய பரணி சொல்நயம், பொருள்நயம் மிக்கு விளங்கியமையால் முதல் பரணி வழக்கொழிந்து போயிற்று.\n\nஒட்டக்கூத்தர் பாடிய பரணி பற்றிய குறிப்புகள்.\n- விக்கிரமன் ஐம்படைத்தாலி அணிந்திருந்த இளமைப் பருவத்திலேயே படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டபோது தெலிங்க வீமன் மலைமீது ஏறி ஒடி ஒளிந்துகொண்டான்.\n- தக்கயாகப் பரணி கொண்ட இரண்டாம் இராசராசன், பரணி (ஒட்டக்கூத்தரின் கலிங்கத்துப் பரணி) கொண்ட விக்கிரமனின் பேரன்.\n- (ஒட்டக்கூத்தரின்) பரணி கொண்ட சோழன் (விக்கிரமன்) மைந்தன் (இரண்டாம்) குலோத்துங்கன்.\n- பிள்ளைத்தமிழ் நூலின் பாட்டுடைத் தலைவன் இரண்டாம் குலோத்துங்கனின் தந்தை (விக்கிரமன்) (ஒட்டக்கூத்தரின்) பரணி கொண்டவன்.\n\nஒட்டக்கூத்தர் பரணியின் பாடல்கள்.\nசிலப்பதிகாரம் நூலுக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார், இந்திரவிழாவில் பலியிடுதலைக் குறிப்பிடும்போது மூன்று பாடல்களை மேற்கோளாகத் தருகிறார். அவை இங்குத் தரப்படுகின்றன. இந்த மூன்றில் 2ஆம் பாடல் செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் உள்ளது. மற்றைய இரண்டும் எந்த நூலிலும் காணப்படவில்லை. எனவே இவை ஒட்டக்கூத்தர் பாடிய பரணியின் பாடல் என அறிஞர்கள் கருதுகின்றனர்.\n- 1\nமோடி முன்தலையை வைப்பரே மூடி\nஆடி நின்று புதுத் திலதம்\n- 2\nஅடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ\nகொடுத்த சிரம் கொற்றவையைத் துதிக்குமாலோ\n- 3\nமண்ணின் ஆள் அற அறுத்த தங்கள் தலை\nவிண்ணின் ஆகிய தன் யாகசாலை தொறும்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45685"}, {"id": [1094, 8], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "விண்மீன்களைத் தமிழர் 12 ஓரைகளாகவும் நாளைக் குறிக்கும் 27 மீன்களாகவும் கண்டு கணித்துவந்தனர். வாரத்தின் ஏழு நாளும் ஏழு கோள்கள் ராகு, கேது ஆகியவை பஞ்சாங்கக் கணக்கில் நிழல்-கோள்கள்.\n\nஅ.\n1. அசுவினி - இது ஒரு நாள்-மீன். ஆறு மீன்களைக் கொண்ட தொகுதி - குதிரைத் தலை போல இருக்கும். இரலை, ஏறு, புரவி, யாழ், ஐப்பசி என்னும் பெயராலும் இதனைக் குறிப்பிடுவர். இப் பெயர் கொண்ட நாளை மருத்துவ-நாள் என்றும், தலை-நாள் என்றும் குறிப்பிடுவர். (திவாகர நிகண்டு)\n\nப.\n1. பரணி - இது ஒரு நாள்-மீன். நான்கு கால் நட்டுப் பரண் என்னும் பரணி அமைக்கப்பட்டது போல இருக்கும். அடுப்பு, பூதம், தாழி, பெருஞ்சோறு, போதம், நாடுகிழவோன் என்னும் பெயர்கள் இதற்கு உண்டு. இந்த நாளைத் தருமன் நாள் என்பர். (திவாகர நிகண்டு)\n\nம.\n1. மேழம் என்பது 12 ஓரைமீன் தொகுதிகளில் ஒன்று. இது ஆட்டுத்தலை போல் உருவம் கொண்டிருக்ககும். இதனை ஆடு என்றும் குறிப்பிடுவர். மேழ மாதத்தைச் சித்திரை மாதம் என்கிறோம். வருடை, புதன், தகர், மறி, மை, கொறி என்னும் பெயர்கள் இதற்கு உண்டு எனச் சேந்தன் திவாகரம் குறிப்பிடுகிறது.\nவ.\n1. விடை என்பது 12 ஓரைமீன் தொகுதிகளில் ஒன்று.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58566"}, {"id": [1094, 9], "question": "<Query> என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.", "document": "கூடலசங்கமம் என்பது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆறும், துங்கபத்திரா ஆறும் கூடுமிடம்.\n\nசோழர் ஆட்சி\n- கங்கை கொண்ட சோழன் (முதலாம் இராசேந்திரன்)\n- கங்கை கொண்ட சோழனின் முதல் மகன் முதலாம் இராசாதிராசன்\n- கங்கை கொண்ட சோழனின் இரண்டாம் மகன் இரண்டாம் இராசேந்திரன்\n- கங்கை கொண்ட சோழனின் மூன்றாம் மகன் வீரராசேந்திரன்\n\nகொப்பத்துப் போரில் இரண்டாம் இராசேந்திரன் வென்றதன் பின்னும் மேலைச் சாளுக்கியரோடு சோழர் தொடர்ந்து போரிடவேண்டியதாயிற்று.\n\nசோழர்க்கும் கீழைச் சாளுக்கியருக்கும் இடையே திருமண உறவு உண்டாயிற்று. இதனால் மேலைச் சாளுக்கியர் பகை மேலும் வலுத்தது.\n\nகீழைச் சாளுக்கியரது வேங்கி நாட்டை மேலைச் சாளுக்கியர் தாக்கினர். இதனால் வீரராசேந்திரன் மேலைச் சாளுக்கியரோடு மூன்று முறை போரிட வேண்டியராயிற்று. மூன்றாவது போர் கூடலசங்கமம் என்னுமிடத்தில் நடைபெற்றது. மேலைச்சாளுக்கியன்சோமேசுவரனுக்கு எதிராக இந்தக் கூடல சங்கமப் போரில் வீரராசேந்திரன் பெற்ற வெற்றியைப் பாடியதே கூடலசங்கமத்துப் பரணி.\n\nகூடலசங்கமத்துப் பரணி நூல் இப்போது கிடைக்கவில்லை. \nஎன்றாலும் இந்தப் பரணி நூல் பற்றிப் பின் வந்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\n\nநூலின் காலம் 11-ஆம் நூற்றாண்டு.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, 2005\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44864"}]
[{"id": [1096, 0], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "இந்த வட்டப்பாதையிலுள்ளவை பூமி தன்னைத் தானே சுழலுகின்ற போதும் எப்போதும் பூமியின் ஒரே பகுதியை நோக்கியே சுற்றி வருபவை ஆகும். உதாரணமாய் பூமியிலிருந்து இந்தியாவை நோக்கியே இருக்குமாறு ஒரு செயற்கைக்கோளை இந்த வட்டப்பாதையில் செலுத்தினால் அச்செயற்கைக் கோளானது எந்த நேரமும் இந்தியாவை நோக்கியே இருக்குமாறு பூமியைச் சுற்றிவரும். இந்தச் செயற்கைக் கோளைப் பூமியிலிருந்து பார்த்தால் அவை அசையாமல் ஒரே இடத்தில் இருப்பதைப் போலத் தோன்றும். இந்த வட்டப்பாதையானது பூமியின் கடல் மட்டத்திலிருந்து நிலநடுக் கோட்டிற்குக்கு மேலே 35,786 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதி ஆகும்.\n\nவரலாறு.\nமுதன்முதல் புவிநிலைச் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட துணைக்கோள் சின்க்காம் 3. இது 1964-இல் ஏவப்பட்டது; பசிபிக் பெருங்கடலின் மேல் சுற்றுப்பாதையில் இருந்த இத்துணைக்கோள் எடுத்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் கண்டுகளிக்கப் பட்டது.\n\nவிண்கலம் ஒன்றை புவிநிலைச் சுற்றுப்பாதையில் இருத்தலாம் என்ற கருத்தை முதலில் கூறியவர்களாக எர்மன் போட்டோச்னிக்கும் ( எர்மன் நூர்டங் ), கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகியும் கருதப்படுகின்றனர். 1945-இல் ஆர்தர் சி. கிளார்க் என்பவர் இவ்வகைச் செயற்கைக்கோள்களின் தொகுதி எவ்வாறு உலகத் தொலைத்தொடர்புக்கு வழிவகுக்கும் என்பதை விரிவாகக் குறிப்பிட்டார்.\n\nவெளியிணைப்புகள்.\n- david darling\n\n\n\n\n", "document_id": "ta_ta_67488"}, {"id": [1096, 1], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "இவ்வகைச் சுற்றுப்பாதையின் வாட்டம் சுழியமாக இருந்தால், புவிநிலைச் சுற்றுப்பாதை என்றழைக்கப்படும்; வாட்டம் சுழியமாக இல்லாவிடின், அப்பாதையில் உள்ள துணைக்கோளின் தரை-வரை எட்டு ( 8 ) வடிவத்தில் இருக்கும். \n\nகுறிப்புதவி.\ndaviddarling \n\n\n\n\n", "document_id": "ta_ta_21763"}, {"id": [1096, 2], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "அங்கேரிய-அமெரிக்க பொறியியளாளரும் இயற்பியலாளருமான தியோடர் வான் கார்மன் (1881-1963) என்பவரின் பெயரில் இது வழங்கப்படுகிறது. அவர் வானூர்தியியல் மற்றும் விண்ணூர்தியியல் துறைகளில் பெரும் முன்னேற்றங்களுக்கு இட்டுச்சென்ற ஆராய்ச்சிகளைப் புரிந்தவராவார். இவரே முதன்முதலில், இத்தகைய உயரத்தில் வளிமண்டலம் மிகவும் லேசானதாக மாறும் காரணத்தால், இதற்குமேலான உயரங்களில் வானூர்திகள் பறப்பதற்குத் தேவையான ஏற்றத்தை உருவாக்க இயலாது என கணக்கிட்டுக் கூறியவர் ஆவார். ஆகையால், இந்த உயரத்தில் பறக்கும் வானூர்திகள் சுற்றுப்பாதை வேகத்தைவிட அதிக வேகத்தில் பறந்தால்தான் தமக்குத் தேவையான காற்றியக்கவியல் ஏற்றத்தை உருவாக்க இயலும். இக்கோட்டுக்குக் கீழே வளிமண்டல வெப்பநிலையும் சூரிய கதிர்வீச்சுடனான வினையாற்றலும் பெருத்த அளவில் மாறுபடுகின்றன, ஆகையால் இக்கோடு தெர்மோஸ்பியர் எல்லைக்குள் இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54571"}, {"id": [1096, 3], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "மனவெழுச்சியின் நுண்ணறிவின் உட்கூறுகள்:.\n மனவெழுச்சியினை உணர்தல், மனவெழுச்சியினை பயன்படுத்துதல், மனவெழுச்சியினை பகுத்தாய்தல், மனவெழுச்சியினை நெறிபடுத்தி சுய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தல் போன்றவை மனவெழுச்சியின் நுண்ணறிவின் உட்கூறுகளாக ஜாக் மேயர் மற்றும் பீட்டா், சலோவே கூறுகிறார்கள்.\n\nமனவெழுச்சி நுண்ணறிவு அளவிடும் முறை:.\n பார் - ஆன் மனவெழுச்சி ஈவு, (EQ-i) (Bar -on Emotional Quotient inventory EQ-1))\n- மேயர், சலோவே மற்றும் காரசோ மனவெழுச்சி நுண்ணறிவு சோதனை இதனை உருவாக்கி மற்றும் தரப்படுத்தியவர்கள் டாக்டர் மேயர், டாக்டர் சலோவே, டாக்டர் காரசோ.\n\nமேற்கோள்:.\n1. எண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்\nGoldman, D (1995) Working of Emotional Intelligence (1995). Mayer, J.D., & Salevey, P\n\n\n\n\n", "document_id": "ta_ta_111973"}, {"id": [1096, 4], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "உடல் சுருங்கியும் சற்று இழுத்தது போலவும் காணப்படும். இதன் இருக் கண்களும் இடப்புறத்தில் அமையப் பெற்றிருக்கும். இது கடல் நீரில் மட்டுமே வாழக்கூடிய மீன்களாகும். இக்குடும்பத்தில் 4 பேரினங்களும் 6 சிற்றினங்களும் இடம்பெற்றுள்ளன.\n\nஅக்கிரோப்செட்டைடீக் குடும்பம்.\n- பேரினம் - அக்கிரோப்செட்டா\n- பேரினம் - மான்கோப்செட்டா\n- பேரினம் - நியோஅக்கிரோப்செட்டா\n- பேரினம் - சூடோமான்கோப்செட்டா\n\nமேற்கோள்கள்.\n- Nelson, J.S. 2006 Fishes of the world. 4th ed. John Wiley & Sons, Inc. Hoboken, New Jersey, USA. 601 p.\n- http://research.calacademy.org/redirect?url=http://researcharchive.calacademy.org/research/ichthyology/catalog/fishcatmain.asp\n- www.fishbase.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_30414"}, {"id": [1096, 5], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "ஐந்து பிரிவுகள்.\n1. வடக்கு குளிர் மண்டலம் - 66.5 டிகிரி ஆர்டிக் வட்டத்திலிருந்து 90டிகிரி வடதுருவம் வரை பரவியுள்ளது. புவியின் பரப்பளவில் 4.12% பரவியுள்ளது\n2. வடக்கு மிதவெப்ப மண்டலம் - கடகரேகை என்று அழைக்கப்படும் 22.5டிகிரி வடஅட்சரேகையில் இருந்து ஆர்டிக் வட்டம் எனப்படும் 66.5டிகிரி வடஅட்சரேகை வரை பரவியுள்ளது - புவியின் பரப்பளவில் 25.99% பரவியுள்ளது.\n3. வெப்பமண்டலம் - இது நிலநடுக்கோட்டு வெப்பமண்டலம் என்றும் அழைக்கப்படும். 23.5டிகிரி வடஅட்சக்கோடு (கடகரேகை)யில் இருந்து 23.5டிகிரி தென் அட்சரேகை (மகரரேகை) வரை பரவியுள்ளது. புவியின் பரப்பளவில் 39.78% பரவியுள்ளது.\n4. தெற்கு மிதவெப்ப மண்டலம் - கடகரேகை என்று அழைக்கப்படும் 22.5டிகிரி தெற்குஅட்சரேகையில் இருந்து அண்டார்டிக் வட்டம் எனப்படும் 66.5டிகிரி தெற்குஅட்சரேகை வரை பரவியுள்ளது - புவியின் பரப்பளவில் 25.99% பரவியுள்ளது.\n5. தெற்கு குளிர் மண்டலம் - 66.5 டிகிரி அண்டார்டிக் வட்டத்திலிருந்து 90டிகிரி தென் துருவம் வரை பரவியுள்ளது. புவியின் பரப்பளவில் 4.12% பரவியுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_106096"}, {"id": [1096, 6], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "விண்வெளிப் பறப்புகள் விண்வெளி ஆய்வுகளில் பயன்படுவதுடன், செய்மதித் தொலைத்தொடர்பு போன்ற வணிக நடவடிக்கைகளிலும் பயன்படுகின்றன. விண்ணாய்வகம், கண்காணிப்புச் செய்மதிகள், புவிக் கவனிப்புச் செய்மதிகள் என்பன விண்வெளிப் பறப்பின் வணிகமல்லாத பிற பயன்பாடுகள். \n\nவிண்வெளிப் பறப்பு ஏவுகணைகள் மூலம் ஏவப்படுவதில் தொடங்குகிறது. ஏவுகணைகள் விண்கலம் அல்லது செய்மதி புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு வெளியேற உதவுகிறது. விண்வெளிக்குள் சென்ற பின்னர் உந்துதல் மூலமோ அல்லது உந்துதல் இல்லாமலோ ஏற்படும் இயக்கம் வானியக்கவியல் என்னும் துறையுள் அடங்குகிறது. சில விண்கலங்கள் முடிவில்லாமல் விண்வெளியிலேயே பறந்துகொண்டிருக்கின்றன. வேறு சில மீண்டும் புவியின் ஈர்ப்பு மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விடுகின்றன. சில நிலவிலோ வேறு கோள்களிலோ விழுகின்றன. \n\nவரலாறு.\nவிண்வெளிப் பறப்புக் குறித்த நடைமுறைக்கு ஒத்த முதல் முன்மொழிவை ரசியாவைச் சேர்ந்த கொன்சுட்டன்டின் சியோல்கோவ்சுக்கி என்பவர் முன்வைத்தார். இது தொடர்பில் அவர் எழுதிய \"எதிர்வினைக் கருவிகளைப் பயன்படுத்தும் அண்டவெளி ஆய்வுப் பயணம்\" \"(ரசிய மொழி: Исследование мировых пространств реактивными приборами, ஆங்கிலம்: The Exploration of Cosmic Space by Means of Reaction Devices)\" என்னும் நூல் 1903 ஆம் ஆண்டில் வெளிவந்தது. எனினும், இந்தக் கோட்பாட்டு நூல் ரசியாவுக்கு வெளியே அதிகம் செல்வாக்குப் பெறவில்லை. ராபர்ட் எச். கொடார்ட் எழுதிய \"அதிகூடிய உயரங்களை அடைவதற்கான ஒரு வழிமுறை\" \"(A Method of Reaching Extreme Altitudes)\" என்னும் கட்டுரை 1919 ஆம் ஆண்டு வெளிவந்த பின்னரே விண்வெளிப் பறப்பு பொறியியல் அடிப்படையில் சாத்தியமான ஒன்றாகியது. இக்கட்டுரையில் அவர் விளக்கிய நீர்ம எரிபொருள் ஏவுகணைகளுக்கு டி லாவல் குழாய்வாய்களைப் பயன்படுத்தும் முறை, கோளிடைப் பயணத்துக்குப் போதுமான ஆற்றலைக் கொடுத்து அதனைச் சாத்தியம் ஆக்கியது. விண்வெளியின் வெற்றிடத்தில் இவ்வாறான ஏவுகணைகள் செயற்படக் கூடியவை என்பதை ஆய்வுகூடத்திலும் அவர் நிறுவிக் காட்டினார். இது இயலக்கூடியது என்பதை அக்காலத்து அறிவியலாளர்கள் சிலர் நம்பவில்லை. பிற்காலத்தில் விண்வெளிப் பறப்பில் முக்கியமான பங்கு வகித்த ஏர்மன் ஒபேர்த் (Hermann Oberth), வேர்னெர் வொன் புரோன் (Wernher Von Braun) ஆகியோர் இக் கட்டுரையின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர்.\n\n100 கிமீ உயரம்வரை சென்று விண்வெளிக்குள் நுழைந்த முதல் ஏவுகணை செருமனியின் வி-2 ஏவுகணை ஆகும். இது 1944 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் ஒரு சோதனைப் பறப்பின்போது நிகழ்ந்தது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி, சோவியத் ஒன்றியம் ஏவிய இசுப்புட்னிக் 1, புவியைச் சுற்றிய முதல் செய்மதி ஆனது. மனிதனை ஏற்றிக்கொண்டு வெண்வெளிக்குள் நுழைந்த முதல் விண்கலம் வாசுட்டாக் 1. புவியை ஒரு முறை சுற்றிவந்த வாசுட்டாக் 1 விண்கலத்தில் விண்பயணி யூரி ககாரின் பயணம் செய்தார். செர்கே கொரோலியோவ், கெரிம் கெரிமோவ் என்னும் ஏவுகணை அறிவியலாளர்களே சோவியத் ஒன்றியத்தின் வாசுட்டாக் 1 திட்டத்தை வழிநடத்தியோர் ஆவர்.\n\nவிண்வெளிப் பறப்பின் கட்டங்கள்.\nஏவுதல்.\nவிண்வெளிப் பறப்புக்கான ஏவுதல் விண்வெளித்தளம் ஒன்றில் இடம்பெறும். விண்வெளித்தளத்தில் நிலைக்குத்தாக ஏவுகணைகளை ஏவுவதற்கான ஏவுமேடைகள், சரக்கு வானூர்திகளும் இறக்கையோடு கூடிய விண்கலங்களும் பயன்படுத்துவதற்கான ஓடுபாதைகள் என்பன இருக்கும். இரைச்சல், பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, விண்வெளித்தளங்களை மனிதர் வாழும் இடங்களில் இருந்து தொலைவில் அமைப்பது வழக்கம். \n\nஏவு காலம் எனப்படும் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலேயே விண்வெளி ஏவுகணைகள் ஏவப்படுகின்றன. ஏவு காலம், கோள்களின் இருப்பிடங்களிலும், ஏவுதளத்துக்குச் சார்பாக சுற்றுப்பாதையின் அமைவிடத்திலும் தங்கியுள்ளது. மிக முக்கியமான காரணியாக அமைவது புவி சுற்றுவது ஆகும். ஏவப்பட்ட பின்னர், புவியின் அச்சுடன் நிலையான கோணம் ஒன்றை அமைக்கும் வகையிலான, ஏறத்தாழ மாறாச் சமதளம் ஒன்றில் சுற்றுப்பாதை அமைந்திருக்கும். புவி சுற்றுவதும் இச் சுற்றுப்பாதையின் உள்ளேயே அமையும். \n\nஏவுமேடை என்பது, விண்ணூர்திகளை விண்ணில் செலுத்துவதற்கான ஒரு நிலையான அமைப்பு. இது ஏவுகோபுரம், தீப்பிழம்புக் குழி போன்ற அமைப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வமைப்பைச் சுற்றிலும் பல்வேறு துணைக்கருவிகள் இருக்கும். இவை, ஏவுகணைகளை உரிய இடத்தில் நிறுத்துதல், எரிபொருள் நிரப்பல், பராமரித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றன.\n\nவிண்வெளியை அடைதல்.\nகார்மென் கோட்டுக்கு வெளியில் அமைந்துள்ள பகுதி அனைத்தும் \"விண்வெளி\" என்பதே பொதுவாகப் பயன்படும் வரைவிலக்கணம். கார்மென் கோடு, புவியின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) உயரத்தில் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில், புவிப் பரப்பில் இருந்து 50 மைல்கள் (80 கிமீ) தொலைவுக்குப் புறத்தேயுள்ள வெளியே \"விண்வெளி\" என்று கொள்ளும் வழக்கமும் உண்டு.\n\nதற்போதைய நிலையில், ஏவுகணைகளைப் பயன்படுத்துவதே விண்வெளிக்குச் செல்வதற்கான நடைமுறைச் சாத்தியமான ஒரே வழி. குறிப்பிட்ட உயரத்துக்குமேல் ஒட்சிசன் பற்றாக்குறை இருப்பதால், வழமையான வானூர்தி எந்திரங்களைப் பயன்படுத்தி வெண்வெளிக்குச் செல்ல முடியாது. ஏவுகணை எந்திரங்கள் உந்துபொருட்களை வெளியேற்றி ஏவுகணையை முன்னோக்கி உந்துவதன் மூலம், அதைச் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்குப் போதுமான டெல்ட்டா-வியை (வேக மாற்றம்) உருவாக்குகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்கான உந்தல் முறைமைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:\n- எரிந்தழியும் ஏவு முறைமை\n- ஒரு கட்டச் சுற்றுப்பாதையடைதல் முறைமை\nமனிதரோடு கூடிய விண்கலங்களை ஏவும் முறைமைகளில் ஏவுநிலைத் தப்பிப்பு முறைமையே பொதுவாகப் பயன்படுகிறது. இது, ஏவும்போது ஆபத்தான பிழைகள் ஏற்படும் நிலைமைகளில் விண்பயணியர் தப்புவதற்கு உகந்ததாக உள்ளது. \n\nவிண்வெளியை அடைவதற்கான பிற வழிகள்.\nதற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியமாக இல்லாவிட்டாலும், விண்வெளியை அடைவதற்கான வேறு பல வழிகளையும் பலர் முன்மொழிந்துள்ளனர். விண்வெளி உயர்த்தி (space elevatior), சுற்றுயர்த்தி (rotovator) போன்ற எண்ணக்கருக்கள் நடைமுறைச் சாத்தியமான வழிகள் ஆவதற்குத் தற்போது கிடைப்பதிலும் மிகவும் வலுவான புதிய பொருட்கள் தேவை. மின்காந்தத் தொழில்நுட்ப அடிப்படையிலான ஏவு கண்ணி முறையைத் தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. இவை தவிர, எதிர்வினைப் பொறிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஏவுகணை உதவியுடன் இயங்கக்கூடிய தாரை வானூர்திகளைப் பயன்படுத்துவதற்கான முன்மொழிவுகளும், சுடுகலன் வழி ஏவுவதற்கான வழிமுறைகள் குறித்த முன்மொழிவுகளும் உள்ளன.\n\nசுற்றுப்பாதையை விட்டு வெளியேறல்.\nநிலவுப் பயணத்துக்கோ அல்லது கோளிடைப் பயணத்துக்கோ ஒரு மூடிய சுற்றுப்பாதையை அடையவேண்டும் என்ற தேவை கிடையாது. ரசியாவின் தொடக்ககால விண்வெளி ஊர்திகள் சுற்றுப்பாதைக்குச் செல்லாமலேயே மிகவும் கூடிய உயரங்களுக்கு வெற்றிகரமாகச் சென்றுள்ளன. அப்பல்லோ திட்டங்களின் வடிவமைப்பின்போது, விண்கலங்களை நேரடியாகவே நிலவுக்கான வீசுபாதைக்குள் செலுத்தும் வழிமுறையையும் கவனத்துக்கு எடுத்தனர். எனினும், பின்னர், தற்காலிகமாக நிறுத்தற் சுற்றுப்பாதையில் செலுத்திப் பல சுற்றுக்களின் பின்பே நிலவுக்கான வீசுபாதையில் செலுத்தும் முறையைப் பின்பற்றினர். விண்கலம் புவிக்குள் மீண்டும் நுழைவதைத் தவிர்ப்பதற்கு நிறுத்தற் சுற்றுப்பாதை அண்மைப் புள்ளி போதிய உயரத்தில் இருக்கவேண்டும். இதனால் இந்த முறையில் கூடிய உந்துபொருட் செலவு ஏற்படும். \n\nஇருந்தாலும், நிறுத்தற் சுற்றுப்பாதை அணுகுமுறை பல்வேறு வழிகளில் அப்பல்லோ திட்டத்தின் திட்டமிடலை எளிமையாக்கியது. இது, ஏவு காலத்தைக் கணிசமான அளவு கூட்டியதன் மூலம், ஏவுதலின்போது சிறு பிழைகள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக ஏவுதலுக்கான சாத்தியப்பாட்டை அதிகரித்தது. நிறுத்தற் சுற்றுப்பாதை திட்டத்துக்கான உறுதியான இடைத்தளமாக அமைந்ததால், விண்கலப் பணிக்குழுவினரும், கட்டுப்பாட்டாளரும் விண்கலத்தை முற்றாகச் சரிபார்த்து அடுத்த கட்டமான நீண்டதூர நிலவுப் பயணத்துக்குத் தயாராவதற்குப் பல மணிநேர இடைவெளியை வழங்கியது. அத்தோடு, தேவை ஏற்பட்டால் பணிக்குழுவினர் புவிக்குத் திரும்புவதோ அல்லது இன்னொரு மாற்றுப் புவிச்சுற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதோ இலகு. திட்டத்தின் நிலவு நோக்கிய வீசுபாதை, வான் அலன் கதிர்வீச்சுப் பட்டையின் செறிவான பகுதியைத் தவிர்ப்பதற்கும் நிறுத்தற் சுற்றுப்பாதை உதவியது.\n\nநிறுத்தற் சுற்றுப்பாதையினால் ஏற்படக்கூடிய செயல்திறன் இழப்பைக் கூடிய அளவு குறைப்பதற்காக, அப்பல்லோ திட்டங்களில் நிறுத்தற் சுற்றுப்பாதையின் உயரத்தை முடியுமான அளவுக்குக் குறைத்தனர். எடுத்துக்காட்டாக அப்பல்லோ 15ன் நிறுத்தற் சுற்றுப்பாதையின் அளவு வழமைக்கு மாறாக 92.5 x 91.5 கடல் மைல்களாக இருந்தது. அந்த உயரத்தில் குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டல இழுவை இருந்தது. எனினும், சட்டர்ன் 5 இன் மூன்றாம் கட்டத்திலிருந்து தொடர்ச்சியான ஐதரசன் வெளியேற்றத்தின் மூலம் இது பகுதியாகச் சரிசெய்யப்பட்டது. அத்துடன், குறைந்த கால நிறுத்தங்களுக்கு இது சகித்துக்கொள்ளக் கூடியதே.\n\nவிண்வெளி இயங்கியல்.\nவிண்வெளி இயங்கியல் என்பது விண்கலங்களின் வீசுபாதை தொடர்பான கல்வித்துறை. குறிப்பாக, இது தொடர்பில் ஈர்ப்பு, உந்தல் ஆகியவற்றின் தாக்கங்கள் பற்றி இத்துறை கவனத்தில் கொள்கிறது. விண்கலம் அடைய வேண்டிய இடத்தை, அளவுக்கதிகமான உந்துபொருட் செலவின்றிச் சரியான நேரத்தில் வந்தடைவதற்கு விண்வெளி இயங்கியல் உதவுகிறது. கலத்தைச் சுற்றுப்பாதையில் பேணுவதற்கும், அதன் திசையை மாற்றுவதற்கும், சுற்றுப்பாதைத் திசைமாற்று முறைமை ஒன்று தேவைப்படலாம். ஏவுகணை அல்லாத சுற்றுப்பாதை உந்தல் முறைகளும் உள்ளன. அவற்றுள், சூரியப் பாய்கள், காந்தப் பாய்கள், பிளாசுமாக்குமிழி காந்த முறைமை போன்றனவும், பிற கோள்களின் ஈர்ப்பைப் பயன்படுத்தும் முறைகளும் உள்ளன.\n\nமீள்நுழைவு.\nசுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்கள் பெருமளவு இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளன. விண்கலம் வளிமண்டலத்தில் காற்றியக்கச் சூடாக்கத்தினால் ஆவியாகி விடாமல் பாதுகாப்பாகத் தரையிறங்க வேண்டுமானால் இந்த ஆற்றலை இல்லாமல் செய்யவேண்டும். காற்றியக்கச் சூடாக்கத்தில் இருந்து விண்கலத்தைப் பாதுகாப்பதற்குச் சிறப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும். மீள்நுழைவுக்குப் பின்னணியில் உள்ள கோட்பாடு அரி யூலியன் அலன் (Harry Julian Allen) என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் மீள்நுழையும் கலங்கள் வளிமண்டலத்தை எதிர்கொள்ளும் பகுதி மழுங்கிய வடிவில் அமைந்திருக்கும். இந்த மழுங்கிய வடிவங்களினால் கலங்களின் இயக்க ஆற்றலின் 1% மட்டுமே வெப்பமாகக் கலத்தை அடையும். எஞ்சிய ஆற்றல் வெப்பமாக வளிமண்டலத்தை அடைகிறது.\n\nதரையிறங்கல்.\nமேர்க்குரி, ஜெமினி, அப்பல்லோ போன்ற திட்டங்களில் கலங்கள் நீரில் பாய்ந்து தரையிறங்கின. இக் கலங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த வேகத்தில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. உருசியாவின் சோயுசுத் திட்டக் கலங்கள் நிலப்பகுதியில் தரை இறங்கும்படி வடிவமைக்கப்பட்டதால் அவை வேகக்குறைப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தரையிறங்கின. சோவியத்தின் புரான் கலங்கள் உயர் வேகத்தில் வழுக்கு முறையில் தரையைத் தொட்டன.\n\nமீட்பு.\nஒரு விண்கலம் வெற்றியுடன் தரயிறங்கிய பின்னர், அதில் இருப்போரையும், பொருட்களையும் மீட்க முடியும். சில வேளைகளில், கலம் தரையிறங்கும் முன்பே, கலம் வான்குடை உதவியுடன் இறங்கிக்கொண்டு இருக்கும்போது, நடுவானில் சிறப்பு வானூர்திகளைக் கொண்டு மீட்பதும் உண்டு. கொரோனா உளவுச் செய்மதியில் இருந்து படப் பேழைகளை மீட்பதற்கு இந்த முறை பயன்பட்டது.\n\nவிண்வெளிப் பறப்பின் வகைகள்.\n- மனித விண்வெளிப் பறப்பு\n- துணைச் சுற்றுப்பாதை விண்வெளிப் பறப்பு\n- சுற்றுப்பாதை விண்வெளிப் பறப்பு\n- கோள்களிடை விண்வெளிப் பறப்பு\n- விண்மீன்களிடை விண்வெளிப் பறப்பு\n- விண்மீன்குழுவிடை விண்வெளிப் பறப்பு\n\nவிண்கலங்களும் ஏவு முறைமைகளும்.\n- விண்கல உந்துகை\n- எரிந்தழி வகை ஏவு முறைமைகள்\n- மீள்பயன்பாட்டு ஏவு முறைமைகள்\n\nவிண்வெளிப் பறப்புடன் தொடர்புடைய சவால்கள்.\n- விண்வெளிப் பேரழிவுகள்\n- எடையின்மை\n- கதிர்வீச்சு\n- உயிர்காப்பு முறைமை\n- விண்வெளிக் காலநிலை\n- சூழல்சார் அம்சங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- விண்வெளிப் பறப்பின் அடிப்படைகள்\n- விண்வெளிப் பறப்பில் நானோதொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்\n- பன்னாட்டு விண்வெளிப் பறப்பு அருங்காட்சியகம்\n- ராபர்ட் எச். கொடார்ட் — விண்வெளிப் பறப்பின் முன்னோடி\n- ALTA-SPACE\n\n\n\n\n", "document_id": "ta_ta_43319"}, {"id": [1096, 7], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "எல்லா நீளுருண்டைகளையும் விளக்குவதைப் போல இந்த பருநடு நீளுருண்டையையும் அதன் அச்சு நீளங்களைக் கொண்டு விளக்கலாம். பொதுவாக ஒரு நீளுருண்டைக்கு மூன்று செங்குத்தான அச்சுகள் இருக்கும். இந்தப் பருநடு நீளுருண்டையில் நடுவளையத்தை தொடும் இரு செங்குத்தான பேரச்சுகளின் அரைநீளங்களும் ஒரே அளவாக இருக்கும்; மூன்றாவது அச்சான சுழலச்சின் அரைநீளம் அவற்றைவிடச் சிறியதாக இருக்கும்.\n\nபருநடு நீளுருண்டைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு புவி ஆகும் (மேற்பரப்பு மலைமடுக்களுடன் இருப்பதை நீக்கிப் பார்த்தால்). பூசணிக்காயும் ஏறத்தாழ பருநடு நீளுருண்டை வடிவினதே. புவியின் சுழலச்சின் முனைகளைத் தொட்டுச் செல்லும் வளயத்தின் நீளம், புவியின் நடுவட்டத்தின் (நில நடுவரையின்) சுற்றளவைவிட மிகவும் சிறிதளவே குறைவாக இருக்கும்.\nமேற்பரப்பளவு.\nஒரு நீள்வட்டத்தின் சிற்றச்சு b, அதன் பேரச்சு a ஐ விடச் சிறியதாக இருக்கும். \"b < a\". இப்படியான பருநடு நீளுருண்டையின் மேற்பரப்பைக் கீழ்க்காணுமாறு வருவிக்கலாம்:\n\nபருநடு நீளுருண்டை \"Oz\" என்னும் கோட்டை அச்சாகக்கொண்டு சுழற்றிப் பெறும் திண்மம். இதில் \"e\" என்பது மையவிலகுமை அல்லது மைய விலகெண் (eccentricity). (நீளுருண்டை என்னும் கட்டுரையைப் பார்க்கவும். இந்த வாய்பாட்டை வுல்பிரம் தளத்தில் காணலாம்).\n\nஉயரக்கிடை விகிதம்.\nபருநடு நீளுருண்டையின் \"உயரக்கிடை விகிதம்\" என்பது, \"b\" : \"a\" ஆகும். இது சுழலச்சின் அரை நீளத்துக்கும் நடுவளையத்தின் விட்டத்தின் அரைநீளத்துக்கும் இடையேயான விகிதம். \n\n\"தட்டைமை\" அல்லது \"தட்டைமம்\" (flattening அல்லது oblateness) \"f\" என்பது நடுவளைய விட்ட அரைநீள-அச்சுமுனைவளைய அரைநீள வேறுபாட்டுக்கும், நடுவளைய விட்டத்தின் அரைநீளத்துக்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்:\n\nஏறத்தாழ பருநடு நீளுருண்டை வடிவத்திலேயே புவியும் பற்பல கோள்களும் உள்ளன (மேற்பரப்பில் உள்ள மலை மடுக்களைத் தவிர்த்துப்பார்த்தால்). புவியின் நடுவளைய விட்டத்தின் அரை நீளமும் சுழலச்சின் அரை நீளமும் ஏறத்தாழ ஒரே அளவுடையனவே (புவியின் \"a\" = 6378.137 கி.மீ.ம, \"b\" ≈ 6356.752 கி.மீ, இதன் உயரக்கிடை விகிதம் 0.99664717, தட்டைமை அல்லது தட்டைமம் 0.003352859934). எனவே இது நிலப்படத்தை வரையும் பலரும் (நிலப்படவரைநர்) எடுத்துக்கொள்வது போல சீரான பருநடு நீளூருண்டை வடிவம் ஆகும்.\n\nவெளியிணைப்புகள்.\n- Interactive oblate spheroid using Java on MathWorld\n\n\n\n\n", "document_id": "ta_ta_46582"}, {"id": [1096, 8], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- துணைக்கோள் தடமறிதலுக்காக நாசாவின் மென்பொருள் தெளிவாக ஜியோ சின்க்ரோனஸ் சுற்றுவட்ட பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் நிலையை காட்டுகிறது.\n- லிங்சாட் இணை சுற்றுவட்ட பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_37804"}, {"id": [1096, 9], "question": "புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, <Query> எனப்படும்.", "document": "புவியில் நெட்டாங்குகள் அனைத்தும் பெருவட்டங்களை அமைக்கின்றது. ஏனெனில் இவை அனைத்தும் புவியின் மையத்தை தமது மையமாக கொண்டுள்ளன. மாறாக அகலாங்குகளில் மத்திய கோட்டைத் தவிர்ந்த ஏனைய அனைத்தும் சிறு வட்டங்களாகும். புவியின் பெருவட்டங்கள் சுமார் 40,000 கி.மீ. பரிதியை கொண்டனவாகும். புவி, சரியான கோளமல்ல என்பதால் இவை சிறிது மாற்றமடைகின்றன. உதாரணமாக மத்திய கோடு 40,075 கி.மீ நீளமானது.\n\nஉசாத்துணை.\n- பெரு வட்டம் – Mathworld தளத்தில் இருந்து.\n- பெருவட்டம்\n- பெருவட்ட கணிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3152"}]
[{"id": [1098, 0], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "தரைக் கற்கள் தயாரிப்பு ஒரு குடிசைத் தொழில்.\nஆத்தங்குடி எனும் இந்த சிற்றூரில் பாரம்பரியமிக்க பூவேலை மிக்க தரைக் கற்கள் தயாரிப்பு ஒரு குடிசைத் தொழிலாக நடைபெற்று வருவது வியப்புக்குரிய செய்தி. சுமார் 35க்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் தங்கள் குடும்ப பரம்பரைத் தொழிலாக (மூன்று தலைமுறைகள்) பூக்கற்களைத் தயாரித்து தென்னிந்திய நகரங்களுக்கும், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.\n\nதரைக் கற்கள் பதித்த செட்டிநாட்டு வீடுகள்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை 20 ஆம் நூற்றாண்டில் செட்டிநாட்டில்தான் கட்டடக்கலை பெரிய அளவில் உண்மையான கலைக் கண்ணோட்டத்தில் வளர்க்கப்பட்டது எனலாம். இதற்கு இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு விசாலமாகக் கட்டப்பட்டு இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளைக் கடந்து இன்றும் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகளுடன் புதுப் பொலிவு மாறாமல் விளங்கும் செட்டிநாட்டு வீடுகளே சாட்சி. செட்டிநாட்டில் ஆத்தங்குடி, அரிமளம், கண்டனூர், காரைக்குடி, கடியாபட்டி, கானாடுகாத்தான், கோட்டையூர், கோனாபட்டு, சிறுகூடல்பட்டி, தேவகோட்டை, பள்ளத்தூர், புதுவயல், ராங்கியம், ராயவரம், வலையபட்டி போன்ற ஊர்களில் கட்டப்பட்டுள்ள அழகிய வேலைப்பாடமைந்த வீடுகளில் இந்த ஆத்தங்குடி தரைக் கற்கள் மட்டுமே பதிக்கப்படுவது வழக்கம். இந்த வகை கற்கள் எட்டு சதுர அங்குலம், பத்து சதுர அங்குலம், பனிரெண்டு சதுர அங்குலம் என்ற மூன்று அளவுகளில் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது. \n\nதரைக் கற்கள் சிறப்பு.\nஇத்தனை சிறப்பு இந்த தரைக் கற்களுக்கு எப்படிக் கிடைத்தது? கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்கள் மிக விலை அதிகம். பளிங்குக் கற்களைப் (மார்பிள்) பதித்த தரைகள், குளிர் காலத்தில் மிகவும் குளிர்ச்சியாய் உள்ளன. பழங்காலம் தொட்டு ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் கற்களுக்கு இப்பகுதியில் கிடைக்கும் ஒருவகை வாரிமண் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். அடுத்து கண்ணைக்கவரும் 4,000க்கும் மேற்பட்ட பூ வடிவங்கள் தரைக் கற்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மெருகூட்டத் தேவை இல்லை. நீண்ட நாள் உழைப்பு, மிதமான குளிர்ச்சி மற்றும் நிறம் மங்காத சாயங்களின் பயன்பாடு போன்றவை நுகர்வோரைப் பெரிதும் கவர்கின்றன. \n\nவெளி இணைப்புகள்.\n1. சவுந்தர்யம் மிளிரும் ஆத்தங்குடி டைல்ஸ்﻿ \n2. athangudi tiles.DAT (Video)\n\n1. Aura of Athangudi tiles The Hindu Saturday, Feb 02, 2008\n\n\n\n\n", "document_id": "ta_ta_45197"}, {"id": [1098, 1], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "பயிர்கள் நன்கு வளர்வதற்கு தேவையான சூழ்நிலை, சரியான விகிதத்தில் ஊட்டச் சத்துக்களை அளிக்கும் மண்ணானது நல்ல மகசூலை கொடுக்கும் மண்ணின் இத்திறனே மண் உற்பத்தித் திறன் ஆகும்.\n\n“ எல்லா வளமான மண்ணம் உற்பத்தி திறன் உள்ள மண்ணல்ல ஆனால் உற்பத்தி திறன் உள்ள மண் அனைத்தும் வளமான மண்ணே”\n\nமண்ணின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் முறைகள்\n\n1. அதிக தொழு உரம் (இயற்கை உரம்) பயன்படுத்துதல்\n2. கோடையில் நிலத்தை உழவு செய்தல்\n3. முறையான சாகுபடி வேலைகளை மேற்கொள்ளுதல்\n\nகுறிப்புகள் \n1. http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Voc-AP-TM.pdf\n\n", "document_id": "ta_ta_106947"}, {"id": [1098, 2], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "உயிரினங்கள்.\nதைகா காடுகளில் ஊசியிலை மரங்கள் மட்டுமன்றி அகன்ற இலை மரங்களும் காணப்படுகின்றன. இக்காடுகளில் பல்வேறு வகையான பெரிய தாவரஉண்ணி விலங்குகளும் கொறிணிகளும் வாழ்கின்றன. கரடி போன்ற சில பெரிய பாலாட்டிகளில் கோடையில் உண்டு உடலில் சக்தியைச் சேர்த்து வைத்துக் கொண்டு குளிர்காலத்தில் நீண்ட உறக்கத்திற்குச் சென்று விடுகின்றன.\n\nஅச்சுறுத்தல்கள்.\nகாடழிப்பு - சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பிறகு சைபீரியாவின் பெரும்பகுதி தைகாக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சில வகைப் பூச்சியினங்களும் பெருகி மரங்களுக்கு அழிவினை ஏற்படுத்துகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18013"}, {"id": [1098, 3], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "தேவையானப் பொருட்கள்.\n- கடற்பாசி - 5 கிராம்\n- பால் - 5 கிண்ணம்\n- சர்க்கரை - 1 கிண்ணம்\n- நன்னாரி சர்பத் - 1 கரண்டி\n- பனிக்கூழ்(icecream) - 1 கிண்ணம்\n- சவ்வரிசி - 1 சிறு கிண்ணம்\n\nசெய்முறை.\n1. பாலை நன்கு காய்ச்சி, வேண்டியளவு சர்க்கரை சேர்த்து ஆறவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக்கவும்.\n2. ஜவ்வரிசியை பாலில் வேகவைத்து பிறகு ஆறவிடவும்.\n3. நீரில் ஊறவிட்டு பலமடங்கு பெருக்கிக் கொள்ளவும். கடற்பாசியை கழுவி சுத்தம் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கூழ்ம நிலைக்குக் கொண்டுவரவும்.\n4. ஒரு கண்ணாடிக் குவளையில் மேற்கூறியபடி தயாரித்த சவ்வரிசி, பால் இட்டு அதன் மீது நன்னாரி சர்பத் விட்டு நன்கு கலக்கி பனிக்கூழை இட்டால் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.\n\nகுறிப்பு: கடற்பாசிக்கு பதிலாக பாதாம் பிசினை பயன்படுத்தலாம்; நன்னாரி சர்பத்திற்கு பதிலாக ரோஸ் சிரப்பும் பயன்படுத்தலாம்; இதனுடன் சிறிது பால்கோவாவையும் சேர்த்து சுவையைக்கூட்டலாம்.\n\nவெளியிணைப்புகள்.\n- ஜிகர்தண்டா செய்முறை- அறுசுவை இணையதளம்\n- ஜிகர்தண்டா செய்முறை- வல்லமை இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41859"}, {"id": [1098, 4], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "இவை ஐந்து முதல் இருபது வரையிலான கூட்டமாக வாழும். வயதான பெண் இரலையே கூட்டத்தினை வழிநடத்தும். இவை மெதுவாக நகர்வதால் கொன்றுண்ணிகளாலும் மனிதர்களாலும் எளிதில் வேட்டையாடப்பட்டு விடுகின்றன. வறண்ட பகுதிகள், மிதமான பாலைநிலங்களே இவற்றில் இயல்பான வாழிடங்கள்.\n\nஇவை புற்களையும் பாலைநிலத்தில் உள்ள தாவரங்களின் இலைகளையும் உணவாகக் கொள்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53122"}, {"id": [1098, 5], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "உடல் தோற்றம்.\n23 - 25 செமீ (10 இன்ச்) நீளம் உடையது; அலகு கருஞ்சிவப்பு நிறம் (இனப்பெருக்க காலத்தில்), நுனியில் பழுப்பு நிறம்; விழித்திரை பழுப்பு, சிறிய கால்கள் இலேசான சிவப்பு நிறத்திலிருக்கும். \n\nகள இயல்புகள்.\nஇது ஒரு ஒல்லியான, நளினமான ஆலா. இனப்பெருக்க காலம் தவிர, சாம்பல் கலந்த வெண்ணிற உடல்; இரண்டாகப் பிளவுபட்ட சாம்பல் நிற வால் உடையது. நீரின் மேல் பறந்து கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் தலைக்கவசத்தில் கரு மச்சம் போன்று காணப்படும்; கோடையில் ஒளிரும் கருப்புக் கவசம் கொண்டிருக்கும், அதனடியில் பனி போன்ற வெண்ணிற கன்னம் தெரிவதால் மீசை ஆலா எனப் பெயர் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118397"}, {"id": [1098, 6], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "இவ்வூர் சிற்பக்கலைஞர்கள் நிறைந்த ஊர்.\nஇவ்வூரில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கற்சிற்பக் கலையை தங்கள் குலத் தொழிலாக கடந்த பத்து தலைமுறைகளாகச் செய்து வருகின்றனர். கருங்கல், பச்சைக்கல், கிரானைட் போன்ற கற்களைச் செதுக்கி பல்வேறு விதமான சிற்பங்களைச் செய்கிறார்கள். இவ்வூரில் செய்யப்படும் சிற்பங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. எனினும் இத்தொழிலில் தற்போது இளைஞர்கள் அவ்வளவாக அக்கறை காட்டாததினால் எதிர்காலத்தில் இவ்வூரில் இத்தொழிலின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. சிற்பம் செய்யும் போது ஏற்படும் மண்துகள்களால் சிற்பக்கலைஞர்களின் உடல்நலனும் பாதிக்கப்படுகிறது என்பதும் அதற்குத் தகுந்த வழிகாட்டுதல் ஏதும் தற்போது இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46760"}, {"id": [1098, 7], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "சண்டைகள் மிக்க வடகிழக்குப் பகுதிகளில் அரசியல் முறையில் நிலையான ஆட்சியைக் கொண்டிருப்பதால் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்நகரத்தை \"போன் மோட்\" “(அமைதித் தீவு)” என குறிப்பிட்டார்.\nபெயர்க்காரணம்.\nபிரித்தானியர் ஆட்சியின்போது பராக் ஆற்றுக் கரையில் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மெதுவாக ஆற்றங்கரையில் ஓர் சந்தை உருவானது. பின்னர் பொருளியல் செயற்பாடுகள் கூடின. ஆற்றங்கரையில் கற்கள் அடுக்கப்பட்டு துறைமுகமாக மேம்படுத்தப்பட்டது. கற்களைக் கொண்டே புதிய சந்தையிடமும் அமைக்கப்பட்டது. இதனால் இந்த இடத்தை மக்கள் உள்ளூர் மொழியில் (வங்காளம்) \"சிலேர் சோர்\" (\"கற்களாலான ஆற்றங்கரை\" என அழைக்கலாயினர். காலப்போக்கில் \"சிலேர்சோர்\" \"சில்சார்\" எனச் சுருங்கியது. இந்தப் பெயரையே பிரித்தானிய அலுவலர்களும் தங்கள் அலுவல்முறை ஆவணங்களில் குறிப்பிடத் துவங்கினர். இவ்வாறு இந்தவிடம் சில்சார் எனப் பெயரிடப்பட்டது.\nவரலாறு.\nகச்சார் மாவட்ட ஆவணங்களில்.\n1850களில், பிரித்தானிய தேயிலைத் தோட்ட நிறுவனர்கள் பர்மிய எல்லையை அடுத்த மணிப்பூரில் போலோ விளையாட்டை ஆடத்துவங்கினர். தொடர்ந்து முதல் போலோ கழகம் சில்சாருல் துவங்கப்பட்டது.\n\nதற்கால போலோ விளையாட்டு நெறிகளின்படி முதல் போட்டி சில்சாரில் விளையாடப்பட்டது;இதனை அறிவிக்கும் தகடு இன்னமும் சில்சாரின் மாவட்ட நூலகத்தின் பின்னர் உள்ளது. \nபராக் பள்ளத்தாக்கில் மொழிப்போர்.\nவங்காள மொழிக்காக சில்சாரில் போராட்டம் எழுந்தது. 1961இல் அந்நாளைய முதல்வர் பிமலப் பிரசாத் சாலிகா தலைமையிலான அசாம் அரசு அசாமியை கட்டாயமாக்கி ஆணைப் பிறப்பித்தார். இதற்கு பராக் பள்ளத்தாக்கிலிருந்த வங்காளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மே 19, 1961இல் அசாம் காவல்துறை ஆயுதமில்லா போராளிகள் மீது சில்சார் தொடர்வண்டி நிலையத்தில் துப்பாக்கிச்் சூடு நடத்தினர். அதில் பதினோரு பேர் தங்கள் தாய்மொழிக்காக உயிர் துறந்தனர். \n- கனைலால் நியோகி\n- சண்டிச்சரண் சூத்ரதார்\n- இதேஷ் பிசுவாசு\n- சத்யேந்திர தேப்\n- குமுத் ரஞ்சன் தாஸ்\n- சுனில் சர்க்கார்\n- தரணி தேப்நாத்\n- சச்சிந்திர சந்திர பால்\n- பீரேந்திர சூத்ரதார்\n- சுக்கமால் பூரகயஸ்தா\n- கமலா பட்டாச்சார்யா\nஇதனால் போராட்டம் தீவிரமடைய, அசாம் அரசு சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டியதாயிற்று. இறுதியில் பராக் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் வங்காள மொழி அலுவல்முறை மொழியாக அறிவிக்கப்பட்டது. பிரிவு 5 அசாம் சட்டம் XVIII, 1961, இவ்வாறு திருத்தப்பட்டது: “பிரிவு 3இல் உள்ளதற்கு முற்சார்பின்றி வங்காள மொழி மாவட்ட நிலை வரை நிர்வாகத்திற்கும் மற்ற அலுவல்முறை காரணங்களுக்கும் பயன்படுத்தப்படும்.”\nபுவியியல்.\nசில்சார் அசாமின் தென்பகுதியில் அமைந்துள்ளது. \n\nசில்சார் மாநகரப் பகுதியின் பரப்பளவு 257.5  கிமீ. இது கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 25 மீட்டர்கள் (82 அடி) உயரத்தில் உள்ளது.\nமக்கள்தொகை.\n2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சில்சாரின் மக்கள்தொகை 6,87,324. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்களாம். இது தேசிய சராசரியான 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற விகிதத்தைவிடக் கூடுதலாகும். மாநகரப் பகுதியில் படிப்பறிவு விகிதம் 90.26% ஆக, தேசிய சராசரியான 84% (2017) விடக் கூடுதலாகும். ஆண்களின் படிப்பறிவு 92.90% ஆகவும் பெண்களின் படிப்பறிவு 87.59% ஆகவும் உள்ளது. 86.31% மக்கள் இந்துக்களாகவும் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். அடுத்து இசுலாமியர் ஏறத்தாழ 12.17% உள்ளனர். சமண சமயத்தினர் 0.79%, கிறித்தவர்கள் 0.59%, சீக்கியர்கள் 0.04% மற்றும் புத்த சமயத்தினர் 0.04% ஆகவும் உள்ளனர். கிட்டத்தட்ட 0.08% பே 'எச்சமயத்தினருமில்லை' எனக் குறிப்பிட்டிருந்தனர்.\nவானிலை.\nசில்சாரில் வெப்பமண்டல பருவமழைசார் வானிலை (கோப்பென் \"Am\") குளிர்காலத்தில் சற்றே வெப்பமாக உள்ளது. குளிர்காலத்தில் இளங்காலையில் குளிர்ந்தும் உலர்ந்தும் பின்னர் சூரியன் எழ எழ வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் உள்ளது. இருப்பினும் “ஈரக்” காலம் பருவமழை நகரும் ஏப்ரல் மாதத்திலிருந்தே துவங்குகிறது. எனவே ஆண்டில் ஏழு மாதங்களுக்கு சில்சாரில் வெப்பமும் ஈரமும் கலந்த, இடிமழைகள் நிறைந்த வானிலை அக்டோபர் வரை நீடிக்கிறது. நவம்பரில் குளிர்காலம் துவங்கும் முன்னர் ஒரு மாத காலத்திற்கு வெப்பமான, உலர்ந்த வானிலையைக் காணலாம். \n\nவெளி இணைப்புகள்.\n- சில்சார் குறித்த அலுவல்முறை அரசுத்தளம்\n- என்ஐடி, சில்சார்\n- அசாம் பல்கலைக்கழகம், சில்சார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122714"}, {"id": [1098, 8], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "ஆங்கிலத்தில் : River Tern\nஅறிவியல் பெயர் : Sterna aurantia\nஉடலமைப்பு.\n43 செ.மீ. நன்கு பிளவுபட்ட வாலும் நீண்ட கூரான இறக்கைகளும் கொண்டது. குட்டையான சிவந்த கால்களை கொண்டது. அலகின் நிறம் நல்ல மஞ்சள், குளிர்காலத்தில் கரும்புள்ளிகளோடும் கோடுகளோடும் காணப்படும் தலை. கோடையில் நல்ல கருப்பு நிறமாக மாறும்.\n\nகாணப்படும் பகுதிகள்.\nஆறுகளில் மணற்பாங்கான திட்டுக்களைச் சார்ந்து காணலாம். பெரிய நீர்நிலைகளின் மீதும் பறந்து இரை தேடும். இறக்கைகளை மடக்கி நீரில் பாயும் இது. வெளிப்படும்போது அலகில் மீன் இருக்கக் காணலாம். இறக்கைளில் ஒட்டியிருக்கும் நீரினை உலுக்கியபடி பறந்தபடியே மீனின் தலை முதலில் உள்ளே செல்லும்படி விழுங்கும் இரை தேடி முடிந்தபின் பலவும் கூட்டமாக ஆற்று மணலில் காற்று வீசும் திசையைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் இரவுப் பொழுதையும் மணல் மேடுகளிலேயே கழிக்கும்.\n\nஉணவு.\nபெரும்பாலும் மீன்கள். இறால் வகை உயிரினங்களையும், நீரில் உள்ள பூச்சிகளையும் உண்ணும்.\nஇனப்பெருக்கம்.\nமார்ச் முதல் மே வரை ஆற்று மணல் மேடுகளில் சிறுகுழி பறித்து பலவும் அருகருகே 3 முதல் 4 முட்டைகள் இடும். அணைக்கரை அருகே கொள்ளிடத்தில் மே மாதத்தில் இவை இனப்பெருக்கம் செய்த குறிப்பு உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121487"}, {"id": [1098, 9], "question": "<Query>, கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும் அளிக்கும் கிரானைட் கற்களாலான பூவேலை நிறைந்த தரைக்கற்களாகும்.", "document": "மேலும் காண்க.\n- இந்தியப் பூப்பின்னல்\n\nவெளி இணைப்புகள்.\n- PHULKARI - Ancient Textile of Punjab\n- Phulkari exhibition, Turin, 2016\n\n\n\n\n", "document_id": "ta_ta_87967"}]
[{"id": [1101, 0], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "விண்குப்பை.\nஅக்டோபர் 27, 1972 இல் இது எரிபொருள் தீர்ந்து போன காரணத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டது. விண்குப்பையாக இது 2022 வரை செவ்வாயின் சுற்றுப்பாதையை வலம் வரும். பின்னர் செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைந்து விடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29171"}, {"id": [1101, 1], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "மெசஞ்சர் விண்கலம் பூமியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகியுள்ளது. இதன்போது இதில் பொருத்தப்பட்ட உபகரணங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டன. 2011, மார்ச் 18 ஆம் நாள் \"மெசெஞ்சர்\" வெற்றிகரமாக புதனின் சுற்றுப்பாதைக்குள் சென்றது. 2011 மார்ச் 24 இல் இதன் ஆய்வு உபகரணங்கள் மீள இயக்க வைக்கப்பட்டு, புதனின் சுற்றுப்பாதியில் இருந்தான தனது முதலாவது படத்தை 2011 மார்ச் 29 இல் அனுப்பி வைத்தது. மெசஞ்சர் தனது முதன்மையான திட்டப்பணியை 2012 இல் முடித்தது.\n\nஇரண்டு மேலதிக திட்டங்களுடன், மெசஞ்சரின் திட்டம் 2015 ஏப்ரல் 30 இல் நிறைவடைந்தது. மெசஞ்சர் தனது கடைசி சார்பியக்க உந்துபொருளைப் பயன்படுத்தியதை அடுத்து, அது சுற்றுப்பாதைச் சிதைவை அடைந்து, இறுதியில் புதனில் மோதிக் கொண்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையத்தளம்\n- MESSENGER Mission Page\n- MESSENGER Mission Profile\n\n\n\n\n", "document_id": "ta_ta_27340"}, {"id": [1101, 2], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "ஆந்திரம் மாநிலம் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி. எஸ். எல். வி-சி38 ஏவூர்தி மூலம், கார்டோசாட் 2 இ \nசெயற்கைக்கோளும், 30 சூன் 23-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டன.நானோ செயற்கைக்கோள்களும் இந்தியாவின் கார்டோசாட்-2 இ செயற்கைகோள் 712 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.\nஇதில் நிலப் பகுதியை துல்லியமாகப் படம் பிடிக்கும் நவீன நிழற்படக் கருவி, தொலையுணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nதற்போது அதில் உள்ள நிழற்படக் கருவிகள் அனைத்தும் துல்லியமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. சூன் 26- ஆம் தேதி முதல் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.\nஇந்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதிதான் 103 செயற்கைக்கோள்களுடன் கார்டோசாட் 2 டி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உலகச் சாதனை படைத்தது இந்திய விண்வெளி ஆய்வு மையம்.\nகார்டோசாட்-2 டி செயற்கைகோள் 714 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இந்தச் செயற்கைக்கோளும் இப்போது தொடர்ந்து படம் எடுத்து அனுப்பி வருகிறது.\nகடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ஏவூர்திகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.\n\nராணுவப் பயன்பாடு.\nநாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது அனுப்பப்பட்டுள்ள கார்டோசாட் 2 இ செயற்கைகோள் இதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்தச் செயற்கைக்கோள்களைப் பிரதானமாக்கி இந்திய ராணுவம், அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கார்டோசாட் 1, 2, ரியோ சாட் 1, 2 ஆகியவை ராணுவக் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிலப்பகுதியிலும் கடல் பகுதியிலும் எதிரி நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அச்செயல்பாடுகளின் வரைபட எல்லைகளைக் குறிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இந்த வரிசையில் கார்டோசாட் 2 இ, அதிநவீன ரிமோட் சென்சிங் முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. ஜியோ சாட் 7 செயற்கைக்கோளை இந்திய கடற்படை பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106907"}, {"id": [1101, 3], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இத்திட்டத்திற்காக முப்பத்து நான்காவது சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டின்போது \"சிறந்த விண்வெளி முன்னோடி\" விருதினை இஸ்ரோவிற்கு தரவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\n\nசெவ்வாய் சுற்றுக்கலன் முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV) சி25 மூலம் ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 2013 நவம்பர் 5 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இக்கலன் புவியின் சுற்றுப்பாதையில் ஒரு மாதமளவில் தங்கியிருந்த பின்னர் 2013 நவம்பர் 30 இல் செவ்வாயை நோக்கிச் செலுத்தப்பட்டது.\n\nஇத்திட்டம் இந்தியாவின் முதலாவது கோளிடைத் திட்டமாகும். சோவியத், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கு அடுத்ததாகச் செவ்வாயை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெருமையை இசுரோ பெற்றது. விண்கலம் தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் விண்கலக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் (IDSN) உணர்நீட்சி மூலமாகக் கண்காணிக்கப்படுகிறது.\n\nதிட்டசெலவு.\n2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 நிலவுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து 2010 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இயலுமை ஆய்வுடன் மங்கள்யான் திட்டப்பணி ஆரம்பமாகியது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் சுற்றுக்கலனின் ஆய்வுக்காக ரூ.4.54 பில்லியன் ($74 மில்லியன்) செலவிலான ஆய்வுப் பணிகளை முடித்ததை அடுத்து, 2012 ஆகத்து 3 இல் இந்திய அரசு இத்திட்டத்தை அங்கீகரித்தது. திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.4.54 பில். ($74 மில்.) ஆகும். இதில் ஐந்து ஆய்வுக் கருவிகளுடன் கூடிய செயற்கைக்கோளுக்கான செலவு ரூ.1.53 பில்லியன் ($25 மில்லியன்) ஆகும். உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என இது புகழ்பெற்றுள்ளது.\n\nநோக்கம்.\nசெவ்வாயை சென்றடையும் அளவுக்குத் தொழில்நுட்பத் திறன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள். \n\nவெளியிணைப்புகள்.\n- Mars mission launch window from Oct. 21 to Nov. 19, தி இந்து நாளிதழில் வெளியான ஒரு செய்திக் கட்டுரை\n- Mission Brochures\n- பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் மங்கள்யான் செயற்கைகோள் விண்ணில் பாயும் காணொளிக்காட்சி\n- Journey to the Red Planet\n- மங்கள்யான் : அடுத்தது என்ன? - செவ்வி\n- செவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\n- மங்கள்யான் வெற்றி: சாத்தியமானது எப்படி?\n- மங்கள்யான், செவ்வாயை எட்டிய பதைபதைப்பு நிமிடங்கள்...விண்ணில் பிழை திருத்தம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53615"}, {"id": [1101, 4], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "வகை.\nஸ்பாட்-7 செயற்கைக்கோளானது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. இது பூமியைக் கண்காணிக்க அனுப்பப்பட்டது ஆகும். இது ஒரு சிறிய வகை செயற்கைக்கோள். இதன் எடை 714 கிகி ஆகும். பிரான்ஸ் நாடு இதுவரை ஆறு தடவை இந்த வகையான செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. ஐரோப்பிய நிறுவனம் (EADS) இந்த செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. \n\nபறப்பாடு.\nஇந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்துள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி23 மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து ஏவப்பட்ட 19ஆவது நிமிடத்தில் விண்வெளியின் 660 கிமீ., தூரத்தில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59955"}, {"id": [1101, 5], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "அதன் தொடர்ச்சியாக இரண்டு முறை விண்வெளிக்குப் பயணம் செய்த ஆலன், முதல் விண்வெளி பயணத்தை அப்பல்லோ 12 இல் மேற்கோண்டவர்,   1969ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தன் 37 ஆம் வயதில் சந்திரனில் இறங்கி நடந்தார். இதன் மூலம் சந்திரனில் நடந்த 4வது விண்வெளி வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.சந்திரனில் 31 மணி நேரம் இருந்த இவர், அங்குள்ள பாறைகள், மண் போன்றவற்றை ஆய்வுக்காக சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்தார். இவர் தனது இரண்டாவது மற்றும் இறுதி விண்வெளிப் பயணத்தை  1973 இல் ஸ்கைலேப் விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். 1975 இல் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் இருந்தும் பின்னர், 1975 இல் நாசாவில் இருந்தும் ஓய்வு பெற்றார். அதன்பிறகு கேன்வாசில் ஓவியங்கள் வரைவதில் பெரும்பாலான நேரத்தை கழித்து வந்தார். இவர் தன் சொந்த அனுபவங்கள்,  விண்வெளி,  அப்பல்லோ திட்டத்தில் அவருடன் இருந்த சக விண்வெளி வீரர்கள் போன்றோரை வரைந்துள்ளார்.   அப்போலோ 12 இல் சென்ற குழுவில் கடைசியாக உயிர்வாழ்ந்தவர் இவர் ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123443"}, {"id": [1101, 6], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "இது பெங்களூருவின் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தால், இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவத்தில் உருவாக்கப்பட்டது. இதன் செயல்திறன் அகமதாபாத், விண்வெளிப் பயன்பாடுகள் மையம் மூலம் உருவாக்கப்பட்டது. ஓசன்சாட்-2 செயற்கைகோள் நான்கரை ஆண்டுகள் அதன் வாழ்நாள் கழித்த பின்னர் செயலிழப்பு ஆனது. புயல் முன்னறிவிப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்றைப் பற்றி அறிய நாசாவின் ஐ.எஸ்.எஸ்-ராப்பீடு ஸ்க்காட்யை இந்தியா நம்பியிருந்தது. இந்த சிறிய செயற்கைகோள் மூலம் உருவாக்கப்பட்ட தரவு நாசா  NASA, EUMETSAT மற்றும் NOAA பயன்படுத்தப்படும். இது ஒரு சிறிய செயற்கைகோள் ஆகும்.\n\nசெயல்திறன்.\nசெயற்கைக்கோளின் முதன்மை செயல்திறன் சிதறடிமீட்டர் ஆகும். இது ஓசன்சாட்-2 போல ஒத்த செயல்திறன் உடையதாகும். சிதறியின் எடை 110 கிலோ ஆகும். இதன் மூலம் சாத்தியமான புயல் மற்றும் சூறாவளிகளின் உருவாக்கத்தை கணிக்க முடியும். கடல்களில் காற்று சுழற்சியின் வைத்து இது தீர்மானிக்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் காற்றின்  வேகத்தையும் அதன் திசையையும் கடல்மீது அளவிடுகிறது. இதன் மூலம் 4-8 நாட்களுக்கு முன்பே, புயல் உருவாக்குவதை கணிக்க முடியும். உயிர்களை காப்பாற்ற இந்த காலப்பகுதி மிகவும் முக்கியமாகும். இந்த ஓசன்சாட்-2, அக்டோபர் 2013 ல் ஒரிசா கரையோரத்தில் பைலின் புயல் உருவாகுவதை துல்லியமாக கணித்துள்ளது.\n\nஸ்க்காட்சாட்-1 உருவாக்கம்.\nஇஸ்ரோவின் விண்வெளி பயன்பாடுகள் மையம் பொறுப்பேற்று உருவாக்கியுள்ளது. ஸ்க்காட்சாட்-1 உண்மையான உற்பத்தி செலவில் 60% மற்றும் மிக குருகிய காலத்திலேயே கட்டமைக்கப்பட்டது. இது மற்ற செயற்கைக்கோள் பயணத்திட்டங்களின் எஞ்சிய பகுதிகளை பயன்படுத்தி கட்டப்பட்டது.\n\nஏவுதல்.\nஇஸ்ரோ முதன் முதலில் பல எரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பி.எஸ்.எல்.வி-C35 செயற்கைக்கோளை செப்டம்பர் 26, 2016 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. மீச்சிரு செயற்கைக்கோள்களான அல்சட் -1B(AlSat-1B), அல்சட்-2 பி(AlSat-2B) மற்றும் பாத்ஃபைண்டர் -1(Pathfinder-1), மற்றும் மீநுண் செயற்கைக்கோள்களான ஆல்சன்-1N(AlSat-1N), என்எல்எஸ் -19(NLS-19), பிசாட்(PISat) மற்றும் பிரதம்(Pratham) ஸ்காட்சாட் -1(Scatsat-1) உடன் இணைந்து ஏவப்பட்டது. பி. எஸ். எல். வி திட்டத்தில் இதுவே மிகப்பெரிய திட்டம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110940"}, {"id": [1101, 7], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "இந்திய தொலைதூர உணர்வுகாணல் செயற்கைகோள் முறைமை.\nஇத் தொலைதூர உணர்வுகாணல் செயற்கைகோள் இந்தியாவின் வளர்ச்சியை நோக்கி உருவாக்கப்பட்டது ஆகும். இது இந்தியாவின் அனைத்த பொருளாதர பிறிவுகளிளும் சிறப்பாக பங்கேற்றி வருகின்றது. உதாரணம்மாக வேளாண்மை துறை, நீர் வளம் துறை, வனவியல் துறை, சூழ்நிலையியல் துறை, நிலவியல் துறை, கடல் மீன் வளத் துறை மற்றும் கடலோர மேலாண்மை.\n\nவெளியிணைப்புக்கள்.\n- CartoSat 2 images\n- Official ISRO website\n- FAS article on IRS system\n- Bharat-Rakshak article on IRS system\n\n\n\n\n", "document_id": "ta_ta_16722"}, {"id": [1101, 8], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "பயன்பாட்டு வகை.\n\"இந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்\" மூலம் உருவாக்கும் இடஞ்சுட்டி அமைப்பு, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் இரகசிய இராணுவப் பயன்பாடு என இருவகையில் பயன்பாட்டிற்கு வரும்.\n\nஉருவாக்கம்.\nஇத்திட்டத்திற்காக 28 மே 2013 அன்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய செயற்கைக்கோள் வழிநடத்து மையம் பெங்களூருவில் பயலாலு கிராமத்தில் இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதன்படி நாடெங்கும் 21 நிலையங்கள் அமைத்து தகவல்களை கண்காணிக்க வழி செய்யப்பட்டது. செயற்கைக்கோள், தரையில் உள்ள கட்டுப்பாட்டுக் கருவிகள் மேலும் பயன்பாட்டுக் கருவிகள் அனைத்தும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 1,420 கோடி ரூபாய்கள்.\n\nகாலக்கெடு.\nஏப்ரல் 2010 திட்ட அறிக்கையின்படி முதல் செயற்கைக்கோளை 2011 இறுதியில் செலுத்த ஆரம்பித்து ஒட்டுமொத்தத் திட்டமும் 2015 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் தாமதமடைந்து 2016 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nசெயற்க்கைகோள்கள் பட்டியல்.\nஇந்த செயற்கைக்கோள்கூட்டமைப்பு 7 செயற்பாட்டிலுள்ள செயற்க்கைகோள்களை கொண்டது. இதில் மூன்று செயற்கைக்கோள்கள் புவிநிலைச் சுற்றுப்பாதையிலும், மேலும் நான்கு செயற்கைக்கோள்கள் புவியிணக்கச் சுற்றுப்பாதையிலும் நிலைநிறுத்தப்படும். இந்த அமைப்பிலுள்ள செயற்கைக்கோள்கள் விவரம் பின்வருமாறு:\nஇத்திட்டத்தின்படி 7 செயற்கைகோள்கள் செயல்பாட்டிலிருக்கவேண்டும், இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏவின் அணுக்கடிகாரம் பழுதடைந்ததால் செயற்கைகோள் செயலிழந்தது, அதற்கு ஈடாக செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எச் செயற்கைக்கோள் ஏவுதலின் போது செயற்கைக்கோள் பிரிந்து நிலைநிறுத்துதல் செயல்படாமல் போனதால் தோல்வியடைந்தது. இதற்கு ஈடாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் 12ல் விண்ணில் ஏவப்பட்டது.\n\nஎதிர்கால திட்டங்கள்.\n12 வது FYP (2012-17) இல் தொழில்நுட்ப மற்றும் கொள்கை முயற்சிகளின் ஒரு பகுதியாக, உலகளாவிய இந்திய இடஞ்சுட்டி அமைப்பு (GINS) ஏற்படுத்துவதற்க்கான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு பூமியின் மேலே 24,000 கிமீ (14,913 மைல்) தொலைவினில் 24 செயற்கைக்கோள்களின் தொகுப்பினை கொண்டிருக்க வேண்டும். 2013 இன் படி, சர்வதேச விண்வெளி மையத்தில் ஜி.ஐ.என்.எஸ் அமைப்பிற்க்கான செயற்கைக்கோள்களின் அதிர்வெண் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிட்டிற்கு விண்ணப்பிக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_66215"}, {"id": [1101, 9], "question": "<Query> 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.", "document": "பார்வை நூல்.\nவியப்பூட்டும் விண்வெளி,முத்துசெல்லக்குமார்,அருணா பப்ளிகேஷன்,சென்னை.49\n\n", "document_id": "ta_ta_111994"}]
[{"id": [1103, 0], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "பார்வை ஈர்ப்பு.\nகண்கள் பொதுவாகப் பல விசயங்களைக் கிரகிப்பதனால் ஈர்ப்பினை அளிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளன.\n\nகண்ணைப்பறித்தல்.\nபொதுவாகக் கண்கவர் பொருள்கள் கண்களுக்கு இனிமையும் மனத்திற்குக் குளுமையும் அளிப்பதனால் ஆங்கிலத்தில் 'கண்களுக்கு இனிமை' (eye candy) என்றுரைப்பர்.\n\nஉடல்ரீதியான ஈர்ப்பு.\nஒருவரின் உடலினை இரசித்து அவர் அழகென்றால் உண்டாவது வெளிப்புற தோற்ற ஈர்ப்பு. இது பாலியல் கவர்ச்சி, அழகு, ஒத்த இயல்புடைமை, வாளிப்பான உடல்வாகு என்பவற்றால் உண்டாகும். இது உயிரியல் கோட்பாடுகள் சார்ந்ததாகவோ, அல்லது கலாச்சாரத்தினைச் சார்ந்ததாகவோ இருக்கும். இவ்வகை ஈர்ப்பின் அளவு தனிமனித உணர்ச்சிகளினைப் பொறுத்து மாறுபடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50803"}, {"id": [1103, 1], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "வெளி இணைப்புகள்.\n- உங்களின் பாலியல் நாட்டத்துக்கு மூளை தான் காரணமா ? -\n\n\n\n\n", "document_id": "ta_ta_47475"}, {"id": [1103, 2], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!\n\nகனிமங்களின் கடினத்தன்மை.\nமோ வடிவமைத்த கடினத்தன்மை அளவுகோல் ஏறுவரிசையில்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_21154"}, {"id": [1103, 3], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "ஒலி, ஒளி போன்று தொடர்ச்சியாக மாறும் பண்புகளையும், தக்கவாறு பகுத்துத் தோராயமாக எண்ணிம அளவாக மாற்றலாம். இப்படி எண்ணிமப் பொருளாக மாற்றுவதற்கு துளிகையாக்கம் (quantization) என்று பெயர். எடுத்துக்காட்டாக தொடர்ந்து மாறுபடும் ஒரு குறிப்பலையை எவ்வாறு துளிகையாக்கம் செய்து எண்ணிமப்படுத்தலாம் என்பதை அருகில் உள்ள படங்கள் விளக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2124"}, {"id": [1103, 4], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "சனவரி 1, 2009இல் முழுமையான இத்தீவின் மக்கள்தொகை 77,741 ஆக இருந்தது;, டச்சுப் பகுதியில் 40,917 பேரும், பிரான்சியப் பகுதியில் 36,824 பேரும் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82926"}, {"id": [1103, 5], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "வெஸ்லர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல்.\nவெஸ்லர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல் தொடக்கத்தில் வெஸ்லர் பெல்லூ நுண்ணறிவு அளவுகோல்(WBIS) ன் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது, இது 1939 ஆம் ஆண்டு ஒரு சோதனைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது.வெஸ்லர் பெல்லூ நுண்ணறிவு அளவுகோல் பல்வேறு நுண்ணறிவு தேர்வுகளின் துணை தேர்வுகளை உள்ளடக்கியது உதாரணமாக பீனே-சைமன் தேர்வு மற்றும் ராபர்ட் எர்க்ஸ் என்பவரின் ராணுவ சோதனை.\nவெஸ்லர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல் முதன்முதலாக பிப்ரவரி 1955 ஆம் ஆண்டு டேவிட் வெஸ்லரால் வெளியிடப்பட்டது. இது சொல் சார்ந்த மற்றும் சொல் சாராத(செயல் தேர்வு ) போன்றவற்றை உள்ளடக்கியது. \nமேற்கோள்.\nhttps://en.wikipedia.org/wiki/Wechsler_Adult_Intelligence_Scale\n\n\n\n\n", "document_id": "ta_ta_115378"}, {"id": [1103, 6], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "1. இந்தப் பிணைப்பு நிகழ ஐதரசனுடன் பிணைந்துள்ள மற்ற எதிர்மின்ம அணு அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலைப் பெற்றிருக்கும்போது பிணைப்பு முனைவுடன் இருக்கும்.\n2. ஐதரசனுடன் பிணைந்துள்ள மற்ற எதிர்மின்ம அணு உருவளவு சிறியதாக இருக்கும்போது அது பிணைப்பு எலக்ட்ரான் இணையை தன்பால் ஈர்க்கும்.இவ்விரு காரணங்களால்தான் ஐதரசன் பிணைப்பு உருவாகிறது.\n\nஐதரசன் அணுவுடன் பிணைந்துள்ள அணுவின் உருவளவு சிறியதாக்வும் குறைந்த எலக்ட்ரான் கவர் ஆற்ற்லையும் கொண்டிருந்தால் அங்கு ஐதரன் பிணைப்பு உருவாகாது. நைட்ரசன், ஆக்சிசன் மற்றும் புளோரின் போன்ற தனிமங்கள் அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலையும் சிறிய உருவளவையும் கொண்டிருப்பதால் வலிமையான ஐதரசன் பிணைப்புகளைத் தருகின்றன.\n\nஐதரசன் பிணைப்பின் வகைகள்.\nமூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஐதரசன் பிணைப்பு.\nபிணைப்புகள் ஒரே அல்லது வேறுபட்ட சேர்மங்களின் இரண்டு மூலக்கூறுகளுக்கு இடையே உருவானால் அது மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட ஐதரசன் பிணைப்பு எனப்படுகிறது.\n\nஐதரசன் புளோரைடு.\nதிண்ம நிலையில் ஐதரசன் புளோரைடில் ஒழுங்கற்ற சங்கிலியாக ஐதரசன் பிணைப்பால் இணைந்துள்ளன.\n\n நீர் .\nநீர் மூலக்கூறில் எலக்ட்ரான் கவர் ஆக்சிசன் அணு இரண்டு முணைவு சகப்பிணைப்புகளை இரண்டு ஐதரசன் அணுக்களுடன் உருவாக்குகிறது.ஆக்சிசன் அணு அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலைப் பெற்றிருப்பதால் பகுதி எதிர்மின் சுமையையும் இரண்டு ஐதரசன் அணுக்களும் பகுதி நேர்மின் சுமையையும் பெற்றுள்ளன. எதிர்மின் சுமை பெற்றுள்ள ஆக்சிசன் அணு இரண்டு நேர்மின் சுமையுடைய ஐதரசன் அணுக்களூடன் பிணைப்பை உருவாக்குகிறது. ஒவ்வொரு ஆக்சிசன் அணுவும் நான்கு ஐதரசன் அணுக்களுடன் நான்முக அமைப்பை ஏற்படுத்துகிறது. H-O-H ஐதரசன் பாலம் உருவாகி முப்பரிமாண நீர் மூஅல்க்கூறு உருவாகிறது. \n\nமூலக்கூறினுள் நிகழும் ஐதரசன் பிணைப்பு.\nஒரே மூலக்கூறில் உள்ள ஐதரசன் அணுவிற்கும் நைட்ரசன், ஆக்சிசன் மற்றும் புளோரின் அணுவிற்கும் இடையே உருவாகும் பிணைப்பு மூலக்கூறினுள் நிகழும் ஐதரசன் பிணைப்பு எனப்படும். ஐந்து அல்லது ஆறு அணுக்கள் கொண்ட கரிம வளையச் சேர்மங்களில் இப்பிணைப்பு உருவாகிறது. இதனால் அவற்றின் கரைதிறன் கொதிநிலை முதலியன குறைகின்றன.\n\nஎடுத்துக்காட்டு : சாலிசிலிக் அமிலம், சாலிசிலால்டிகைடு.\n\nவரலாறு.\nஐதரசன் பிணைப்பு குறித்து முதலில் 1912ஆம் ஆண்டில் டி. எசு. மூரும் டி.எஃப். வின்மில்லும் குறிப்பிட்டுள்ளதாக \"த நேச்சர் ஆஃப் த கெமிகல் பாண்ட்\" என்ற நூலில் லினசு கௌலிங் குறிப்பிட்டுள்ளார். மூரும் வின்மில்லும் டெட்ராமிதைல் அம்மோனியம் ஐட்ராக்சைடை விட ட்ரைமிதைல் அம்மோனியம் ஐட்ராக்சைடு வலுவற்ற காரமாக இருப்பதற்கு ஐதரசன் பிணைப்பைக் காரணம் காட்டினர். அனைவரும் அறிந்த நீரில் ஐதரசன் பிணைப்பு குறித்த விளக்கத்தை 1920இல் லாடிமெர், ரோடுபுசு வெளியிட்டனர். \n\nமேலும் படிக்க.\n- George A. Jeffrey. \"An Introduction to Hydrogen Bonding (Topics in Physical Chemistry)\". Oxford University Press, USA (March 13, 1997). ISBN 0-19-509549-9\n- R. Parthasarathi, V. Subramanian, N. Sathyamurthy.Hydrogen Bonding Without Borders: An Atoms-In-Molecules Perspective. J. Phys. Chem. (A) (2006) 110: 3349-3351. http://pubs.acs.org/doi/abs/10.1021/jp060571z\n\nவெளி இணைப்புகள்.\n- குமிழிச் சுவர் (இணைப்பு, மேற்பரப்பு இழுவிசை, ஐதரசன் பிணைப்பு ஆகியவற்றை விளக்கும் தேசிய உயர் காந்தப்புல ஆய்வகத்தின் ஒலி வில்லைக் காட்சி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_43510"}, {"id": [1103, 7], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "உருக்கு அல்லது செம்பாலான ஒரு கம்பி அல்லது கோல், மெதுவாக அதிகரிக்கின்ற ஒரு இழுவிசைக்கு உட்படுத்தப்பட்டால் முதலில் அந்த கம்பியின் நீளம் மெதுவாகக் கூடும். இந்நிலையில் ஊக்கின் விதி செயல்படும். நீட்சி, விசையைப் பொறுத்து மாறுபடும். மீட்சி எல்லைக்குள் இருக்கும்போது விசையை அகற்றினால், கம்பி மறுபடியும் முதல் நிலைக்குத் திரும்பும். மீட்சி எல்லைக்கு அப்பால் விசையின் சிறு மாற்றமும் மிகவும் அதிகநீட்சியினைத் தோற்றுவிக்கும். இது தளர்நிலை எனப்படும். சிறிது நேரத்தில் அறுநிலையை (Breaking point) அடைந்து கம்பி அறுந்துவிடும்.\n\nஉசாத்துணை.\nA dictionary of science -ELBS\n\n\n\n\n", "document_id": "ta_ta_53248"}, {"id": [1103, 8], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "இரண்டாம் உலகப் போரின் போதுமுதலாவது அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்ட மன்காட்டன் குழுவில் இவர் பெரும் பங்காற்றினார். 1942 இல் இவர் உலோகவியல் ஆய்வுகூடத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். யுரேனியத்தை புளூட்டோனியமாக மாற்றும் அணுக்கரு உலைகள் தயாரிப்பில் இவ்வாய்வுகூடம் முக்கிய பங்களிப்பு செய்தது. காம்ப்டன் 1945இல் சப்பானுக்கு எதிராக அணுகுண்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் இருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83677"}, {"id": [1103, 9], "question": "தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் <Query> எனப்படுகின்றது.", "document": "அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நெடுந்தீவில் (long island) பிறந்த விட்மன் இதழாளர், பள்ளி ஆசிரியர், அரசாங்க எழுத்தர், அமெரிக்க உள்நாட்டுப் போரில் தன்னார்வலச் செவிலியர் என பல வேலைகளைச் செய்தார். 1842ல் \"ஃபிராங்க்ளின் எவன்ஸ்\" என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் புதினத்தை எழுதினார். 1855ல் அவருடைய மிக முக்கிய கவிதைப் படைப்பான \"லீவ்ஸ் ஆஃப் கிராஸ்\" (புல் இலைகள், Leaves of Graves) வெளியானது. சொந்த செலவில் முதலில் இதனை பதிப்பித்த விட்மன் 1892ல் இறக்கும் வரை இதனை திருத்தி எழுதி வேறு பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். சாதாரண மக்கள் படிக்கத்தக்க ஒரு காவியத்தை இயற்ற விட்மன் மேற்கொண்ட முயற்சியே \"லீவ்ஸ் ஆஃப் கிராஸ்\" உருவாகக் காரணமாயிற்று. பாலியல் விஷயங்களை வெளிப்படையாகப் பேசியதால் இந்நூல் வெளியான காலகட்டத்தில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த விட்மன் அமெரிக்காவில் அடிமை முறையினை எதிர்த்தார். அவரது படைப்புகளில் இன அடிப்படையில் அனைவரும் சமமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.\n\nவிட்மனின் கவிதைகளைப் போலவே அவரது பால் தன்மையும் இன்று வரை விரிவாக அலசப்பட்டு வருகின்றன. அவர் தன்பால் புணர்ச்சியாளராகவோ அல்லது இருபால்சேர்க்கையாளராகவோ இருக்கலாம் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை ஆய்ந்தவர்கள் கருதுகின்றனர். \n\nவெளி இணைப்புகள்.\n- அமெரிக்க நாடாளுமன்ற நூலகத் தளத்தில் விட்மன் பக்கம்\n- வால்ட் விட்மன் ஆவணகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24139"}]
[{"id": [1104, 0], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "இந்த நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது. அவை\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44233"}, {"id": [1104, 1], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. இது அடியார்க்கு நல்லார் காலத்திலேயே இல்லாமல் போயிற்று. இதனைக் கடல் கொண்ட தென்மதுரையில் தலைச்சங்கத்தில் இருந்த நூல் என அவர் குறிப்பிடுகிறார். \nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_46167"}, {"id": [1104, 2], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "அணியியல் என்னும் பெயரைச் சொல்லி அதிலிருந்து இரண்டு நூறுப்பாக்களை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். \n- அடியார்க்கு நல்லார் மேற்கோள்\n- தண்டியலங்காரம் கையாளல்\nமேலே கண்ட இரு நூற்பாக்களும் தண்டியலங்காரத்தில் காணப்படுகின்றன. \n\n12ஆம் நூற்றாண்டு நூலான தண்டியலங்காரம் அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முந்தியது. அந்நூல் எடுத்தாண்டுள்ள அணியியல் நூற்பாக்கள் தண்டியலங்காரத்துக்கும் முந்தியவை.\n- பிற குறிப்பு\nதண்டியலகார உரை, யாப்பருங்கல விருத்தியுரை அகிய நூல்களும் ‘அணியியல்’ நூலைக் குறிப்பிடுகின்றன.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44272"}, {"id": [1104, 3], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "சிலப்பதிகாரம் நூலுக்கு எழுதப்பட்ட பழமையான உரைகள் மூன்று. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அடியார்க்கு நல்லார் உரை பெரிதும் போற்றப்படுகிறது. இவரது உரையில் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ள உரையைப் பதிப்பாளர்கள் அரும்பத உரை என்கின்றனர். இந்த அரும்பதவுரையில் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதற்கும் முந்திய உரை ஒன்றும் உண்டு.\n\nசிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் நாடகம் பற்றிய ஒவ்வொரு தொடருக்கும் அரும்பதவுரையை மேற்கோள் காட்டியே உரை எழுதுகிறார். இதனால் இசை பற்றிய செய்திக்குப் பழமையான சான்றுகள் அரும்பதவுரையில் உள்ளனவே எனத் தெரிகிறது.\n\nஅடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டிய அரும்பதவுரைச் செய்திகள்.\nஅடியார்க்கு நல்லார் ‘எனக் காட்டுவர் அரும்பதவுரையாசிரியர்’ என்னும் குறிப்புடன் காட்டும் அக்காலச் சமுதாயச் செய்திகள் இவை. \n- ஐம்பெருங்குழு\n- எண்பேராயம்\n- ஆயத்தார் எண்மர், அவைகளத்தார் ஐவர்\n\n- இந்த நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44479"}, {"id": [1104, 4], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "கருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_46153"}, {"id": [1104, 5], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_46166"}, {"id": [1104, 6], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_46168"}, {"id": [1104, 7], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_46165"}, {"id": [1104, 8], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "பிறந்த ஊர்.\nஅடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் கொங்கு மண்டலத்தில் உள்ள நிரம்பை என்னும் ஊர் என்று கொங்கு மண்டல சதகம் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. \n\nஅடியார்க்கு நல்லார்க்கு உதவிய நூல்கள்.\n- அட்டவணை\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n- ச. வே. சுப்பிரமணியன், அடயார்க்கு நல்லார் உரைத்திறன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு,\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8183"}, {"id": [1104, 9], "question": "பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட <Query> எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.", "document": "நூலின் அமைப்பு.\n1. இசை மரபு\n2. வாக்கிய மரபு\n3. தாள மரபு\n4. நிருத்த மரபு\n5. அவிநய மரபு என ஐந்து மரபுகளைக் கூறுவதால், இது பஞ்ச மரபு எனப் பெயர் பெற்றது.\n- இந்நூல் 241 வெண்பாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\n\nநூற்சிறப்புகள்.\nமரபு என்ற சொல்லின் மூலம், இதில் கூறப்பட்டவை மிகத் தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் நடைமுறைகள் எனவும் அறிய முடிகிறது.\n\nதமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன.\n\nபஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார். பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார். 1991 இல் இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது. கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்து வந்த பஞ்சமரபு நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன. இசை உண்மைகள், குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது. \n\nசிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ. வே. சாமிநாதையர் பஞ்சமரபைப் பெயராளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30இற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.\n\nசிலம்பில் இடம்பெறும பஞ்சமரபு வெண்பாக்கள்.\nசிலப்பதிகார உரையாசிரியர் \"அரும்பதவுரைகாரர்\" பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்கிற்குத் தெரியவந்தது. \n\nசிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்கு நல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. \n\nஅரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார். \n\n1. ஓங்கிய மூங்கில் ...(3 : 26 , 17 : .20)\n\n2. சொல்லுமதிற்களவு...(3 : 26, 27 : 20)\n\n3. இருவிரல்கள் நீக்கி...(3 : 26, 17 : 20)\n\n4. வளைவாயரு...(3 : 26, 17 : 20)\n\nஎன்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.\n\nவெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம்.\nயாழ்.\n- யாழ் நான்கு வகைப்படும்.\n\n- பேரியாழ்\n- மகரயாழ்\n- சகோடயாழ்\n- செங்கோட்டுயாழ் என்பன.\n\n- நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை\n\n- பேரியாழ் 21 நரம்புகள்\n- மகரயாழ் 19 நரம்புகள்\n- சகோடயாழ் 14 நரம்புகள்\n- செங்கோட்டியாழ் 7 நரம்புகள்\n\nதுளைக்கருவி.\n- வங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்\n- மூங்கில்\n- சந்தனம்\n- செங்காலி\n- கருங்காலி\n- உலோகம் (வெண்கலம்)\n\n- துளைக்கருவி (புல்லாங்குழல்) செய்யும் மரம் தேர்ந்தெடுத்தல்.\n\n- துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்)\n- குழலின் முழுநீளம் 4+ 5=20 விரலம்.\n- குழல்வாயின் சுற்றளவு 4 1/2 விரலம்.\n- துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்\nமுதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.\n\n- துளைக்கருவியின் பகுப்பு\nதும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம் (மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்)\n\n- ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.\n- இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு\n- இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)\n- இட மோதிர விரல் குரலுக்கு (ச)\n- வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)\n- வலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)\n- வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)\n\nவேறு.\n- ஒலியின் தோற்றம் பற்றி வெண்பாவில் செய்தி உள்ளது.\n\n- இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை.\n\n- காற்றின் வகைகள்\n\n- பத்து நாடிகள்\n\n- பூதங்களின் பரிணாமம்.\n\n- ஆளத்தி பற்றிய செய்திகள் (ஆலாபணை)\n\n- பண் என்பதற்கான காரணங்களின் விளக்கம்\n\n- வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல்\n\n- பன்னிரண்டு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.\n\n- செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.\n\n- செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.\n\n- தொல்காப்பியர் குறிப்பிடும் நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய இராகங்களைக் கூறுகிறது.\n\n- வலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றது.\n\nநிறைவாக....\nசிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின் பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11845"}]
[{"id": [1110, 0], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "சிறப்புகள்.\nபண்டைக்காலத்தில் திருவாரூர் தியாகேசப்பெருமான் தேருக்கு எழுந்தருளும்போது பொன்பூ, வெள்ளிப்பூக்களை வாரி இறைப்பதாகக் கூறுவர். பொன்பரப்பிய திருவீதி என்று ஒரு வீதிக்கு உள்ள பெயரை வைத்து இதனை உணரலாம். \"அடிக்கோராயிரம் பொன் சின்னங்கள் கூற அளிப்பார்\" என்று திருவாரூர்க் கோவையும், \"உய்யும்படி பசும்பொன் ஓராயிரம் உகந்து பெய்யும் தியாகப்பெருமானே\" என்று திருவாரூர் உலாவும் இதன் சிறப்பைக் கூறுகின்றன. \"ஆடாதும் ஆடிப்பாகற்காய் பறிக்கும் தியாகர்\" என்ற பழமொழி இறைவன் ஆழித்தேரில் ஆடி வரும் அழகை உணர்த்துகிறது. முன்னர் பெரிய தேரை இழுக்க 12,000 தேவைப்பட்டனர்.\n\n20ஆம் நூற்றாண்டு.\nதிருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலுக்குரிய தேரான ஆழித்தேர் 1927இல் முற்றிலுமாகத் தீக்கிரையானது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பெருமுயற்சியின் காரணமாக 1930இல் புதிய தேர் உருவாக்கம் பெற்று தேர்த் திருவிழா நடைபெற ஆரம்பித்தது. 1930இல் வடிவமைக்கப்பட்ட தேரில் 400க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் உள்ளன. 1943ஆம் ஆண்டில் தேரோட்டச் செலவு ரூ.7,200 ஆயிற்று. காலமாற்றத்தின் காரணமாக தேரிழுக்க வரும் பக்தர்களின் பற்றாக்குறை காரணமாக இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, 1988இல் 2000 பேர் தேரை இழுத்தனர். \n\n21ஆம் நூற்றாண்டு.\nஆழித்தேரோட்டம் ஜூலை 9, 2009இல் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். 300 டன் எடையுள்ள இத்தேரில் திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சு மற்றும் ஹைட்ராலிக் பிரேக்குகள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. தேரின் வேகம், திசை ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு, முன்புறம் 4 வடங்களை பக்தர்கள் இழுக்க, பின்புறமுள்ள இரு சக்கரங்களையும் இரு புல்டோசர்கள் தள்ளிக்கொண்டு சென்றது. அடுத்த தேர்த் திருவிழா ஜூலை 16, 2010இல் நடைபெற்றது. பின்னர் தேர் பழுதடைந்ததால் பின்வந்த ஆண்டுகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது இத்தேர் புதுப்பிக்கப்படுகிறது. புதுப்பிக்கப்படும் தேர் ஏழு அடுக்குகளைக் கொண்டமைந்துள்ளது. 30 அடி உயரத்தில் 31 அடி நீளமும் 31 அடி அகலமும் கொண்ட இது சுமார் 300 டன் எடையுள்ளதாகும். முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது 400 டன்னாகும். அக்டோபர் 26, 2015இல் இத்தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_66572"}, {"id": [1110, 1], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "பின்னணி.\nசியாமா சாஸ்திரிகள், தியாகராஜ சுவாமிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் 14 ஆண்டு கால இடைவெளியில் திருவாரூரில் பிறந்தவர்கள்.\n\n- 1762ல் திருவாரூரில் பிறந்த சியாமா சாஸ்திரிகள் தஞ்சாவூர் காமாட்சி அம்மனை தனது ஆத்மார்த்த தெய்வமாகப் பாவித்து, பல கீர்த்தனைகளை இயற்றியவர். நாகப்பட்டினம் நீலாயதாட்சி, திருவையாறு தர்மசம்வர்த்தனி, மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மீது பல இனிமையான கீர்த்தனைகளை இயற்றியவர்.\n\n- 1767ல் திருவாரூரில் பிறந்த தியாகராஜர் இராமரைப் பலவாறு உருவகப்படுத்தி தெலுங்கு மொழியில் அதிக கீர்த்தனைகளை சுவைபட இயற்றியவர்.\n\n- 1776ல் திருவாரூரில் பிறந்த முத்துசுவாமி தீட்சிதர் திருவாரூர் தியாகேசர், கமலாம்பாள், மற்றும் கணபதி ஆகியோர் மீது அதிக கீர்த்தனைகளை இயற்றியவர். இவர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் சங்கீத உலகுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும்.\n\nஇச்சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்த இல்லங்கள் இன்றளவும் திருவாரூரில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_111274"}, {"id": [1110, 2], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "தேவாரம் பாடல் பெற்ற சிவ தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் என்பத்து ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.\n- இறைவன்:* தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்ட நாதர்.\n- இறைவி:* நீலோத்பலாம்பாள், அல்லியங்கோதை, கமலாம்பிகை.\n- பதிகம்:*\nதிருநாவுக்கரசர் 21பதிகம்.\nதிருஞானசம்பந்தர் 5 பதிகம்.\nசுந்தரர் 8 பதிகம்.\n- இருப்பிடம்:*\nஇத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. \nதிருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. \nதிருவாரூர் நகரின் கிழக்கு ரத வீதியில் ஆரூர் பறவயுண்மண்டளி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.\n- அஞ்சல் முகவரி:*\nஅருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்,\nதிருவாரூர்,\nதிருவாரூர் அஞ்சல்,\nதிருவாரூர் மாவட்டம்.\nPIN - 610 001\n\n\n\n\n", "document_id": "ta_ta_110386"}, {"id": [1110, 3], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "தல வரலாறு.\n- திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும்.\n- இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.\n- கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.\n- எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.\n\nதல சிறப்புக்கள்.\n- பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர்.\n- திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.\n- தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.\n- நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.\n- எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .\n- சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம்.\n- நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.\n- கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.\n- நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .\n- பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.\n- திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.\n- இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.\n- 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.\n\nஇக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.\n\nஇத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.\n\nஉமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு கொண்டி எனப் பெயர். தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.\n\nசமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். அரநெறி நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. இச்செய்தியை \"அடியேற்கு எளிவந்த தூதனை\" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற அவர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.\n\n- இத்தலம் \"பிறக்க முத்தி திருவாரூர்\" என்று புகழப்படும் சிறப்பினது.\n- தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.\n- இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.\n- ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.\n- கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.\n- இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.\n- மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர \"செங்கழுநீர்ஓடை\" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.\n- தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); சப்த விடங்கத் தலங்களுள் இது \"மூலாதார\"த் தலம்.\n- பஞ்ச பூத தலங்களுள் பிருதிவித் தலம்.\n- தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.\n\n1. ஆடுதண்டு - மணித்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகண்டயம், 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - ஐராவணம், 8. மலை - அரதன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப்பண் என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாகும்.\n\n- தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.\n\n- \"இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்\" என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம்.\n- சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம்.\n- பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.\n- சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி.\n- சுந்தரர், \"திருத்தொண்டத் தொகை\"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.\n- இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.\n- தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.\n- அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.\n- சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.\n- திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.\n- திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.\n- கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் \"பிரமநந்தி\" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.\n- சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.\n\nகோயில் அமைப்பு.\n33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.\n\nகோயில் வரலாறு.\nஇக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.\n\nவழிபாடு.\n- காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி , பால் நிவேதனம்\n- காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்\n- காலை 8 மணி - முதற் கால பூஜை\n- மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்\n- பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை\n- பகல் 12.30 மணி - அன்னதானம்\n- மாலை 4 மணி -நடை திறப்பு\n- மாலை 6 மணி - சாயரட்சை பூஜை\n- இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்\n- இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை\n\nஅன்னை கமலாம்மாள் சந்நிதி.\nதிருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.\n\nதிருவாரூர் தேர்.\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. \"திருவாரூர் தேரழகு\" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.\n\nஅமைவிடம்.\nமயிலாடுதுறை - திருவாரூர், தஞ்சாவூர் - நாகப்பட்டிணம் இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.\n\nதிருத்தலப் பாடல்கள்.\n- இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:\n\nதிருநாவுக்கரசர் பாடிய பதிகம் மொத்தம் 21 சில\n\"மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த \" \n\n\"மேனியான் தாள்தொ ழாதே\" \n\n\"உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி \"\n\n\"யுழிதந்தென் உள்ளம் விட்டுக்\"\n\n\"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ\" \n\n\"மயிலாலும் ஆரூ ரரைக்\"\n\n\"கையினாற் றொழா தொழிந்து\"\n\n\"கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.\"\nதிருஞானசம்பந்தர் பாடிய பதிகம் மொத்தம்-5\n\"சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்\" \n\n\"பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.\" \n\n\"பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை\"\n\n\"மறவா தேத்துமின், துறவி யாகுமே.\"\n\n\"துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்\" \n\n\"நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.\"\n\n\"உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்\"\n\n\"கையி னாற்றொழ, நையும் வினைதானே.\"\nசுந்தரர் பாடிய பதிகம் மொத்தம்-8\n\"இறைகளோ டிசைந்த இன்பம்\" \n\n\"இன்பத்தோ டிசைந்த வாழ்வு\" \n\n\"பறைகிழித் தனைய போர்வை\"\n\n\"பற்றியான் நோக்கி னேற்குத்\"\n\n\"திறைகொணர்ந் தீண்டித் தேவர்\" \n\n\"செம்பொனும் மணியும் தூவி\"\n\n\"அறைகழல் இறைஞ்சும் ஆரூர்\"\n\n\"அப்பனே அஞ்சி னேனே.\"\nகுடமுழுக்கு.\nஇக்கோயிலில் நவம்பர் 8, 2015 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பாடல் பெற்ற தலங்கள்\n\n- சிவத் தலங்கள்\n- தேவாரத் திருத்தலங்கள்\n- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n- திருஞான சம்பந்தர்\n- சுந்தரர்\n- திருநாவுக்கரசர்\n\nவெளி இணைப்புக்கள்.\n- சிவாலயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58209"}, {"id": [1110, 4], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "அமைவிடம்.\nஇக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.\n\nஇறைவன், இறைவி.\nஇக்கோயிலின் மூலவராக கைலாச நாதர் உள்ளார். இங்குள்ள இறைவி மாணிக்கவல்லி ஆவார். கைலாசம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வணங்கினால் சிறப்பு என்று கருதுகின்றனர்.\n\nஅமைப்பு.\nஇக்கோயில் இரண்டு நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தியாகராஜர் கோயிலை நோக்கிய நிலையில் காணப்படுகிறது.சிவனுக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் காணப்படுகின்றனர். சண்டிகேசுவரர் சன்னதி இக்கோயிலில் உள்ளது.\n\nதிருவிழாக்கள்.\nமாசி மகம், பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91363"}, {"id": [1110, 5], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "பாதுகாப்பு.\nபண்டாரத்தில் கோயில் வருவாய்களான நெல் முதலான தானியங்களும், பொன்னும் பொருளும் அணிகலன்களும் பாதுகாக்கப் பெற்றன. கோயிலுக்குரிய பொற்காசுகள், இரத்தின அணிகலன்கள், திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, பித்தளை ஆகிய உலேகங்களினால் செய்யப்பட்ட வழிபாட்டுக்குரிய பொருள்களும் காக்கப்பட்டன. \n\nபண்டாரக்காப்பாளன்.\nபண்டாரக் காப்பாளன் பண்டாரி என்று அழைக்கப்பெற்றான்.\n\nபிரிவுகள்.\nஸ்ரீபண்டாரம், தேவர் பண்டாரம், உடையார் பண்டாரம், கோயில் பண்டாரம் என்ற வகையில் கல்வெட்டுகள் குறிக்கின்றன. ஒரு வரையறைக்குரிய நிலபுல மூலதனங்களை நேரில் கண்காணிக்கும் அளவில் இருப்பதாயின் கோயிலேலேயே மூல பண்டாரம் இருக்கும். கோயிலுக்குரிய நிலபுலன்கள் மிகுதியாக உள்ளூரிலும் சார்ந்த ஊர்களிலும் இருக்குமானால் வெளியூர் பண்டாரமும் கோயிலுக்குரிய முறையில் இயங்கும். இறையிலி நிலங்களுடன் ஊர் வருவாய்களும் அமையுமானால் கோயிலுக்குரியதாக நெல்அளக்கும் ஊர்களில் ஏற்புடைய ஊரில் நாட்டுப் பண்டாரம் அமைக்கப்பெற்று, அவ்வப்போது நெல், பொன் வருவாய்களை வசூலிக்கும் செயலும் நிகழும். நாட்டுப்பண்டாரம் கோயிலுள்ள ஊரிலும் அமைக்கப்பெறும். \n\nமேற்கோள்கள்.\n<references>\n\n\n\n\n", "document_id": "ta_ta_64311"}, {"id": [1110, 6], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "விளக்கம் மற்றும் நடத்தை.\nநீல திமிங்கிலம் மற்ற திமிங்கலங்கள் (stockier) உருவாக்க ஒப்பிடுகையில் நீட்டி தோன்றுகிறது என்று ஒரு நீண்ட சிறுத்தும் உடல் உள்ளது.தலை, பிளாட் U- வடிவிலான மற்றும் மேல் உதடு மேல் நீல துளை இருந்து இயங்கும் ஒரு முக்கிய மேடு.வாயில் முன் பகுதியாக சில வகை திமிங்கலங்களின் மேல் தாடை பற்களுக்கு பதிலாக வளரும் கொம்பு போன்ற தகட்டெலும்பு பலகைகள் தடித்த; சுமார் 300 தகடுகள், ஒவ்வொரு சுற்று ஒரு மீட்டர் (3 அடி) நீளமான.0.5 மீ (20) மீண்டும் வாயில் இயங்கும், மேல் தாடை இருந்து வைக்கிறேன்.இடையே 70 மற்றும் 118 வளர்ச்சிகள் (கீழ்ப்புற மடிப்புவரைகளுடன் அழைக்கப்படுகிறது) உடல் நீளம் தொண்டை இணை சேர்ந்து இயங்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/\n\n\n\n\n", "document_id": "ta_ta_45309"}, {"id": [1110, 7], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "- விநாயகர் - திருவலஞ்சுழி\n- முருகன் - சுவாமிமலை\n- நந்தி தேவர் - திருவாடுதுறை\n- சண்டிகேசுவரர் - திருச்சேய்ஞ்ஞலூர்\n- நடராஜர் - சிதம்பரம்\n- தியாகராஜர் - திருவாரூர்\n- தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி\n- பைரவர் - சீர்காழி\n- அம்பிகை - திருக்கடவூர்\n- சூரியன் - - சூரியனார் கோயில் ஆடுதுறை\n- சனி - திருநள்ளாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_52947"}, {"id": [1110, 8], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.\n\nதிருவாரூர் தேர் உலகிலேயே மிக பெரிய தேராகும்.[சான்று தேவையில்லை] திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது. அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . பல கலை நயந்துடன் கூடிய வேலைப்பாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது.\n\nஇந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது. முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும். ஆனால் தற்பொழுது 4 புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119390"}, {"id": [1110, 9], "question": "புதுப்பிக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேரான <Query> அலங்காரங்கள் இன்றியே 300 தொன் எடை கொண்டமையும்.", "document": "பெயர் காரணம்.\nதிருவாரூர் = திரு+ஆரூர் .\n\nதிருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.\n\nதிருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம் \n\nதிருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.\n\nவேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.\n\nவரலாறு.\nதிருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது.\n\nஇந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.\n\nதியாகராஜர் கோவில்.\nதிருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.\n\nசிறப்புக்கள்.\nகர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.\n\nதிருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது.\n\nஇந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது. முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும். ஆனால் தற்பொழுது 4 புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.\n\nபண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒருபகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும். திருவாரூரையும் தியாகராசர் கோயிலும் பிரித்து வரலாறே எழுதமுடியாது. காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம். சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).\n- ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம்.\n- ஐம்பூதத் தலங்களில் திருவாரூர் பிருதிவித்தலமாகும்.\n- மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குந்தலம் திருவாரூர்.\n- ஏழு விடங்கர் தலத்தில் மற்ற தலங்கள் சூழ நடுவில் உள்ளது திருவாரூர்.\n\nதஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து, திருவாரூர் மாட்டம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து இம்மாவட்டம் உண்டாக்கப்பட்டபோது ஏ.டி.பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் 1998இல் தமிழக அரசின் ஆணையை தொடர்ந்து, மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.\n\nதிருவாரூர் மாவட்ட ஒன்றியங்கள்:.\nதிருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி, குடவாசல்.\n\nசட்டமன்றத் தொகுதிகள்:.\nதிருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான்,நன்னிலம்.\n\nவழிபாட்டிடங்கள்:.\nதிருவாரூர், மன்னார்குடி, திருச்செங்கட்டான்குடி, திருக்கண்ணபுரம், எண்கான், வலங்கைமான்.\n\nசுற்றுலாயிடங்கள்:.\nதிருவாரூர், மன்னார்குடி.\n\nமாவட்ட முக்கிய பிரமுகர்கள்:.\nமனுநீதிசோழன், தியாகய்யர், முத்துசாமி தீட்சதர், சாமா சாஸ்த்திரி, திருவாரூர் நடேச நாயனக்காரர், திருமருகல் டி.வி.நமச்சிவாயம், வலங்கை சண்முகசுந்தரம் முதலிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும், திரு.வி.க., ஏ.டி.பன்னீர் செல்வம், முதல்வர் கருணாநிதி, திருவாரூர் தங்கராசு, ஆரூர்தாஸ், மன்னை நாராயணசாமி, கோட்டூர் அரங்கசாமி முதலியார், வடபாதிமங்கலம் ஆரூரான், சக்கர ஆலை தியாகராஜ முதலியார், கந்தசாமி, கே.பாலசந்தர், நெடுஞ்செழியன் முதலியோர் இம்மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள்.\nதிருவாரூர்\nதியாகராசர் கோயிற் சிறப்புகள்:.\nஇவ்வூர்த் தியாகராசர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. \nகோயில் ஐந்து வேலி\nகுளம் ஐந்து வேலி\nஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி - 1000 அடி நீளம் 700 அடி அகலம்) இத்தலத்தின் கோயில், கமலாலயக் குளம், இறைவனுக்குச் சார்த்தப்பெறும் செங்கழுநீர் மலரோடை இவை ஒவ்வொன்றும் ஐந்துவேலி பரப்புடையது. \n\nமுதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. முற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது.\n\nதிருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர். 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன. இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார், மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.\n\n63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும். இவ்வாலயம் கோயில்களின் கூடாரம். 9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோயில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.\nஅருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.\n\nஇரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கருப்பக் கிருகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன்வேய்ந்தான் என்பதும், திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும், திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.\n\nஇக்கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர். இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார். கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோயிலின் பிற சிறப்புகளாகும். இக்கோயிலிலுள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது. மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது. சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே. பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோயில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது. தண்டபாணிக் கோயில், இராஜதுர்கை கோயில், மாணிக்க நாச்சியார் கோயில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.\nஇக்கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்.\n64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர். இக்கோயிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.\n\nஇக்கோயிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார். அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம். இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோயிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது. அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோயில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.\n\n'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?\n\nதிருவாரூர்த் தேர்:.\n'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். 'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம். மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.\nதமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும். இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர். 'ஆழி' என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\n1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது. 1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.\n1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.\n\nதேரின் அமைப்பு:.\nஅலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.\nஇரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும். நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை.\n26.4.98 அன்று தமிழக அறநிலையத்துறை மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மு.தமிழ்குடிமகன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.\n\nவேளாண்மை:.\nதிருவாரூர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலே வேளாண்மைதான். கீழத்தஞ்சை மாவட்டமாக உள்ள இப்பகுதிகள் பொன் விளையும் பூமி. மேட்டூர் அணை கட்டிய பிறகு வடவாற்றுக் கால்வாயால் மன்னார்குடி வட்டம் பெரும்பயன் அடைந்திருக்கிறது. நன்னிலம் வட்டத்தையொட்டிய பகுதிகள் மிகுந்த வளம் அடைந்திருக்கின்றன. நன்னிலம் வட்டம் நல்ல மழையும், நிலவளமும், ஆற்றுவளமும் ஒருங்கே பெற்றுள்ளது. நன்னிலம் வட்டம் தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக நிலவரி செய்யும் மாவட்டம் ஆகும்.\nவெண்ணாற்றுக் கால்வாய் திருத்துறைப்பூண்டி வட்டம் வழியே கடலில் கலக்கிறது. ஆனால் இவ்வட்டத்துக்கு வரும் முன்னரே தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. எனவே இவ்வட்டம் பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. இருந்தாலும் திருத்துறைப்பூண்டி வட்டாரங்களில் நன்செய் நிலங்களும், நாச்சிக்குளம், முத்துப்பேட்டை வட்டாரங்களில் தென்னந்தோப்புக்களும் உள்ளன.\nதொழில்:.\nஇம்மாவட்டத்தின் பெருந்தொழில் விவசாயமே. அதற்கடுத்து வடபாதிமங்கலத்தில் ஆரூரான் சர்க்கரை ஆலை நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டு இன்றும் நல்ல முறையில் நடந்து வருகிறது. இதற்குத் தேவையான கரும்பை சுற்று வட்டாரங்களில் பயிர்செய்து இங்கு கொண்டுவரப்படுகிறது. இதற்கடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் முயற்சியால் மன்னார்குடியை அடுத்த வடசேரியில் இரசாயன ஆலை தொடங்கப்பட்டுள்ளது.\n\nமன்னார்குடி:.\n1866 முதல் கோட்ட ஆட்சித் தலைமை அலுவலகம் உள்ள நகராக மன்னார்குடி உள்ளது. காட்டுமன்னார்குடியிலிருந்து இவ்வூரை வேறுபடுத்திக் காட்ட 'ராஜமன்னார்குடி' என்றும் அழைப்பர். மன்னையில் சோழர் கட்டிய மூன்று கோயில்கள் உள்ளன. ராஜகோபாலசாமி கோயில் ஆதியில் சமணர் கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இப்போது இது வைணவக் கோயிலாக இருந்து வருகிறது. 16 கோபுரங்கள், 7 பிரகாரங்கள், ஒற்றைக் கருங்கல்லில் 16.5 மீட்டர் உயரமுள்ள கருடத்தூண், வரலாற்றுச் செய்திகள் அடங்கிய கல்வெட்டுக்கள், ஓவியச் சிறப்பு நிறைந்த பழங்காலத்துப் பாவை விளக்குகள் (திருவிளக்கு நாச்சியார்) ஆங்கிலேய அலுவலர் ஒருவர் செய்து வைத்த கருட வாகனம் ஆகியவை இக்கோயிலில் இருக்கின்றன. இக்கோயிலுக்குச் சற்று தொலைவில் 23 ஏக்கர் பரப்புள்ள ஒரு தெப்பக்குளம் இருக்கிறது.\nதமிழ்ச்சமணர் சிலர் இன்றும் இவ்வூரில் வாழ்கின்றனர். சமணர் கோயில் ஒன்று இருக்கிறது. பித்தளை பாத்திரங்களும் இருப்புச் சட்டிகளும் ஓரளவு செய்யப்படுகின்றன. மன்னார்குடி வேட்டி எங்கும் புகழ்பெற்றது. அரசாங்கத்தாரால் தொடங்கப்பட்ட தச்சு - இரும்பு தொழிற்சாலையில் விவசாயக் கருவிகள் செய்யப்படுகின்றன. கோட்டூர் அரங்கசாமி முதலியார் நூலகம் இந்நகரில் காணத்தக்க அருங்கலைக்கூடமாகும். பள்ளிகள், கல்லூரிகள் இந்நகரில் உள்ளன. இந்நகரின் மேற்குக் கோடியிலுள்ள 'மேலவாசல்', ஒய்சாளர் கட்டிய அரண்மனையின் மேலவாயிலாக இருந்தது என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.\nகோட்டூர்: தேவாரமும், திருவிசைப்பாவாலும் பாடப்பெற்ற 2 கோயில்கள் இவ்வூரில் உள்ளது. சோழ, நாயக்க, மராட்டிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. இவ்வூர் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டே சேக்கிழார் காலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வூர் வள்ளல் அரங்கசாமி முதலியார் (1805-1907) 200 வேலி நிலமும், 12 இலட்சம் ரூபாயையும் அறச் செயலுக்காக எழுதி வைத்தார். மாணவர் இல்லம், நூல் நிலையம், புலவர் மன்றம், ராஜகோபாலசாமி கோயில் கட்டளைகள் முதலியன இவர் பெயரால் மன்னார்குடியில் நடைபெறுகின்றன.\n\nகூத்தாநல்லூர்:.\n'சின்ன சிங்கப்பூர்' என்ற பெயரைப் பெற்றது இவ்வூர். கிராமங்களுக்கு நடுவில் மாடமாளிகைகள் சூழ நகர் அமைந்துள்ளது. இவ்வூர் முழுவதும் முஸ்லீம்கள் நிறைந்து வாழ்கின்றனர். இவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவி வணிகம், வேலைவாய்ப்பு பெற்று இந்நகரை செல்வச் செழிப்புமிக்கதாக மாற்றியுள்ளனர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் முன்பு யாராவது வீடு கட்டவேண்டும் என்றால் 'கூத்தாநல்லூரை ஒருமுறை சுற்றிவிட்டு வாருங்கள்' என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு பல மாளிகைகள் நிறைந்த ஊர். இன்றும்கூட 'ஐசா பேலஸை' பார்க்கலாம். சாரணபாஸ்கரதாஸ் என்கிற பெயரில் அரபு இலக்கியங்கள் மொழிபெயர்த்த பெரியவரும் இவ்வூர்காரர்தான். இவ்வூரையொட்டிய அத்திக்கடை, மரக்கடை முதலிய இடங்களிலும் முஸ்லீம்கள் நிறையபேர் வாழ்கின்றனர்.\n\nவடபாதிமங்கலம்:.\nஆரூரான் சர்க்கரை ஆலையால் இவ்வூர் புகழ்பெற்றது. இந்த ஆலை இருப்பதால் இவ்வூர் அருகிலுள்ள பல கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டு இங்கு அனுப்பப்படுகிறது. ஒன்றுபட்ட தஞ்சைமாவட்டத்தில் ஏற்பட்ட முதல் ஆலைகளில் இதுவும் ஒன்று. இதன் உரிமையாளரான தியாகராஜ முதலியார் இம்மாவட்ட சிறப்பு பிரமுகராவார்.\n\nநீடாமங்கலம்:.\nமாவட்டத்தில் அதிக நெல்விளைச்சல் உள்ள பகுதிகளில் இவ்வூர் முக்கியமானது. இங்கிருந்து நெல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மராட்டிய மன்னர் பிரதாப் சிங் 1761இல் கட்டிய 'யமுனா பாய் சத்திரம்' இவ்வூரில் இருக்கிறது. புகழ்பெற்ற தவில் வித்வான், கலியுக நந்தி மீனாட்சிசுந்தரம் இவ்வூர்காரரே ஆவார்.\n\nதிருநாட்டியத்தான்குடி:.\nஇவ்வூர்க் கோயில் கந்தரரால் பாடல் பெற்றது. இவ்வூர் இறைவர் பெயர்: மாணிக்கவண்ணர்; இறைவி மலைமங்கையம்மை.இவ்வூரிலிருந்த கோட்புலி நாயனார் சோழர்களின் சேனைத்தலைவராக இருந்ததாக பெரியபுராணம் தெரிவிக்கிறது. பெளத்த, சமண ஆலயங்கள் இருந்ததாக சுந்தரர் தேவாரம் கூறுகிறது.\n\nமகாதேவபட்டினம்:.\nஇவ்வூர் மன்னார்குடியிலிருந்து 10கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு ஐதருக்கும் பிரிட்டீஷ் தளபதி பிரெய்த்வெயிட்டுக்கும் 1781இல் போர் நடைபெற்றது. கோட்டையில் சிதைந்த பகுதிகள் காணப்படுகிறது. மா, பலாவுக்கு இவ்வூர் புகழ்பெற்றது.\nமன்னைவட்டத்தில் திருக்களர், பெருகவாழ்ந்தான், லெட்சுமாங்குடி, களப்பால், திருமாக்கோட்டை, திருவராமேசுவரம் முதலிய தொன்மையான ஊர்களும் இருக்கின்றன.\n\nதிருத்துறைப்பூண்டி:.\nஇவ்வூர் இவ்வட்டத்தில் தலைநகருமாகும். இன்று திருத்துறைப்பூண்டி என்று அழைக்கப்படுகிறது. பல்லவர் காலத்தில் இங்கு துறைமுகம் இருந்ததாகக் கருதப்படுகிறது. 1952லும், 1955லும் உருவான புயல்களால் கடல் நீர் இவ்வட்டத்துக்குள் புகுந்து பெருஞ்சேதத்தை உண்டாக்கியது. திருத்துறைப்பூண்டி என்பது வில்வவனத்தை குறிக்கும் என்பர். இவ்வூர் கோயிலில் \"பஞ்சமுக வாத்யம்\" இருக்கிறது. திருவாரூருக்குப் பிறகு இங்கு மட்டுமே இந்த இசைக் கருவியைக் காணலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரான 'மணலி'தான் புகழ்பெற்ற வள்ளலான மணலி ராமகிருஷ்ண முதலியாரின் பரம்பரை ஊராகும். புகழ்பெற்ற பொதுவுடைமைமிக்க தலைவரான மணலி கந்தசாமி இவ்வூரைச் சார்ந்தவரே ஆவார். இவ்வூர் இப்பகுதியில் முக்கியமான வணிகத்தலமாகும்.\n\nமுத்துப்பேட்டை:.\nஇது ஒரு சிறு துறைமுகம்; படகுகள் கட்டும் தொழில் இங்கு வளர்ந்துள்ளது. கடல் வாணிபத்தில் சிறந்த பாட்டை முஸ்லீம் வணிகர் பலர் இவ்வூரினர். சேதுரஸ்தாவில், இராமேஸ்வரம் சாலை இவ்வூர்வழியே செல்கிறது. இவ்வூர் அருகேயுள்ள சம்புவானோடையில் புகழ்பெற்ற இரண்டு தர்க்காக்கள் உள்ளன. இங்கு நிகழும் சந்தனக்கூடு விழாவுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து முஸ்லீம்கள் வருவார்கள்.\nமூன்றாம் இராஜராஜச் சோழன் காலத்தில் புகழ்பெற்ற கோயிலூர் சிவன்கோயில் முத்துப்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 1 1/2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.\n\nதிருக்கோளிலி:.\nதிருவாரூர் அருகில் உள்ள இவ்வூர் ஒரு சப்த விடங்கத் தலம். தேவாரம் பாடல்பெற்ற தலமுமாகும். இங்கு நவக்கிரகங்கள் ஒரு தீங்கும் செய்ய இயலாதவாறு கோணமின்றி ஒரே திசையில் நேரே வைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேதான் இவ்வூர் 'திருக்கோளிலி' என அழைக்கப்படுகிறது. திருக்கோளிலி என்ற பெயர் திருக்குவளை என மருவி இன்று 'திருக்குவளை' என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் ராஜராஜச் சோழன், மூன்றாம் இராஜராஜச் சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்கள் இவ்வூர்க் கோயிலில் உள்ளன. இங்குள்ள கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது. இவ்வூர்தான் தமிழக முதல்வர் கருணாநிதி சொந்த ஊர்.\n\nமாவூர்:.\nதிருநாட்டியத்தான்கூடிக்கு அருகில் உள்ளது. கல்கத்தாவிலுள்ள காளி கோயிலைப் போன்ற ஒரு கோயில் இங்கு இவ்வூரினரான சர்.ஆர்.எஸ்.சர்மாவால் கட்டப்பெற்றிருக்கிறது. சர்மா கல்கத்தாவில் பத்திரிகை நடத்தியவர். பிரிட்டிஷ் வைஸ்ராய்களின் ஆதரவு பெற்றவர். இந்தியாவிலிருந்து இலண்டனுக்கு ஆகாய விமானத்தில் சென்ற முதல் இந்தியர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது.\n\nநன்னிலம்:.\nதிருவாரூர் மாவட்டத்தில் நெல்விளையும் பகுதிகளில் நன்னிலம் வட்டம் முக்கியமானது. இங்குள்ள மதுவனீசுவரர் கோயிலில், சிவபெருமானின் விக்கிரகத்துக்குப் பின்னால் தேன்கூடு இருக்கிறது. இக்கோயில் மிகப்பெரிய கோயிலாகும். இவ்வூர் திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ளது. நன்னிலத்துக்கு அருகில் உள்ள ஊரின் பெயர்:'மாப்பிள்ளைக் குப்பம்' என்பதாகும்.\nமயிலாடுதுறை - அறந்தாங்கி, தஞ்சை திருவாரூர், பேரளம் - காரைக்கால் இரயில் பாதைகள் இவ்வட்டத்தின் வழியே செல்லுகின்றன.\n\nஎண்கண்:.\nபுகழ்பெற்ற முருகன் கோயில்களில் இவ்வூரும் ஒன்று. கடாரங்கொண்டான்: இவ்வூர் திருவாரூர் - நாகை சாலையிலிருக்கிறது. இங்குள்ள கோயிலுக்கு அழகான மதில் சுவர்கள் உள்ளன. இத்தகைய மதில்களை இந்நாளில் அமைக்க 100 கோடி ரூபாய் கொட்டினாலும் கட்ட முடியாது.\n\nகுடவாயில்:.\nஇவ்வூரின் பெயர் இப்போது குடவாசல் என்று மருவி வழங்கி வருகிறது. கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் குடவாசல் இருக்கிறது. குடம் என்பது மேற்கைக் குறிக்கிறது. குடவாயில் ஒரு நகரின் மேற்குப் பகுதி. இங்கே குடந்தையைத் தலைநகராகக் கொண்ட அரசர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படுகிறது.\n'தண்குடவாயில் அன்னோள்' என்று அகநானுறு கூறுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\n\nதலையாலங்காடு:.\nதலையாலங்கானம் என்பது இவ்வூரேயாகும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பெரும் போர்க்களம் இதுவே. நெடுநெல்வாடையும் மதுரைக் காஞ்சியும் இவ்வூரில் நிகழ்ந்த போர் வெற்றியைப் புகழ்கின்றன. இவ்வூர் குடவாசலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது 53.சிமிழி ஊராட்சியில் அமைந்துள்ளது. பெருவேளூர், திருக்கரவீரம் என்ற பாடல்பெற்றத் தலமும் தலையாலங்காட்டுக்கு அருகே உள்ளன.\n\nதிருக்கண்ணபுரம்:.\nதிருவாரூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களால் இங்குள்ள பெருமாள்கோயில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வூரிலுள்ள கோயில் 12 ஆம் நூற்றாண்டில் சோழர் பாணியில் கட்டப்பட்டது. முனியதரையன் என்ற சிற்றரசன் அக்காலத்தில் ஏற்படுத்திய அறச்செயல்படி இன்றும் 'முனியதரையன் பொங்கல்' இக்கோயிலில் வழங்கப்படுகிறது. திருக்கண்ணபுரம் பொங்கலைப் பற்றி சோழ மண்டல சதகப் பாடல் ஒன்று உண்டு.\nபுனையும் குழலான் பரிந்தளித்த\nபொங்கலமுதும் பொரிக்கறியும்\nஅனைய சவரிநாயருக்கே யாமென்று\nஅருந்தும் ஆதரவின்\nமுனைய தாயன் பொங்கலென்று\nமுகந்தற் கோதும் அமுது ஈந்து\nவனையும் பெருமை எப்போதும்\nவளஞ்சேர் சோழமண்டலமே.\n\nதிருக்கண்ணங்குடி:.\nகீவளூர் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இவ்வைணவத்தலம் இருக்கிறது. பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட கருடாழ்வார் திருவுருவம் இக்கோயிலில் இருக்கிறது. அவ்வுருவம் கைகளை ஒன்றின்மேல் ஒன்றாகக் குறுக்கே மடக்கி வைத்த நிலையில் அமைந்து தோற்றப்பொலிவு பெற்றது.\n\nஇரவில் மூடாத இலைகளையுடைய புளியமரம்; பூத்துக் காய்த்தாலும் விதையை நட்டால் முளைக்காத வகுளமரம்; வேறு எங்கும் நல்லநீர் இல்லாவிட்டாலும் ஓர் இடத்தில் மட்டும் நன்னீர் கிடைக்கும் கிணறு; ஆகியவை இங்கு உள்ளன. இதையொட்டிய பழமொழி இங்கு நிலவுகிறது. 'உறங்காப்புளி ஊறாக்கிணறு, காயாவகுளம், தோரா வழக்கு திருக்கண்ணங்குடி'.\n\nதிருக்கொள்ளம்பூதூர்:.\nஇவ்வூர் வெட்டாற்றின் வடகரையிலிருக்கிறது. இவ்வூர் ஞானசம்பந்தருடைய புராணத்துடன் தொடர்புடையது. இவ்விழா ஐப்பசி அமாவாசை நாளில் நடைபெறுகிறது. விபுலானந்தர் எழுதிய 'யாழ்நூல்' வெளிவர உதவிய பெ.ராம.ராம. சிதம்பரம் செட்டியார் ஆதரவால் இவ்வூர் கோயிலிலேயேதான் அரங்கேற்றம் செய்யப்பெற்றது.\n\nதிருச்செங்காட்டங்குடி:.\nஇச்சிற்றுர் நன்னிலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ளது. திருவாரூரிலிருந்து 22.கி.மீ. தொலைவிலுள்ளது\nசிறுத்தொண்ட நாயனார், வாதாபியை வென்று அங்கிருந்த கணபதி கொண்டுவந்து கோயில் கட்டினார் என்பது வரலாறு. அதனால் இவ்வூருக்கு கணபதிஈச்சுரம் என்ற பெயரும் உண்டு.\n\nசிறுத்தொண்டர் நினைவாக இக்கோயிலில் முதலாம் ராஜராஜன் சிறுத்தொண்டர் மண்டபம் கட்டியிருக்கிறான்; இக்கோயிலிலுள்ள நவதாண்டவங்கள் அழகான சிலை வடிவங்களாக உள்ளன. இக்கோயிலில் காலையில் தொழுதால் வினை அகலும்; உச்சி வேளையில் வழிபட்டால் இப்பிறப்பின் துயர் நீங்கும்; அந்தி மாலையில் வணங்கினால் ஏழ் பிறப்பின் வெந்துயர் யாவும் விடும் என்பது மக்களின் நம்பிக்கை.\n\nதிருப்புகலூர்:.\nஇவ்வூர் நன்னிலத்திலிருந்து நாகை செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவிலுள்ள சிற்றுர் அப்பருடன் தொடர்புடைய ஊர். பாடல்பெற்ற தலம். இங்குள்ள கோவில் பெரியது. இதைச். சுற்றி மூன்று பக்கமும் அகன்ற அகழிகள் உள்ளன; ஊருக்குத் தென்பக்கத்திலுள்ள முடிகொண்டான் ஆற்றிலிருந்து பாய்காலும் வடிகாலும் இருப்பதால் அகழி எப்போதும் தெளிந்த நீர் உடையதாக இருக்கிறது.\n\nஅம்மன் பெயர் கருந்தாழ் குழலி; திருப்புகலூர்க் கோயிலுக்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்னும் உட் கோயிலும் தேவாரம் பாடல்பெற்றது. இங்குள்ள நவக் கிரகங்கள் 'ட' என்ற அமைப்பில் உள்ளன; அப்பருக்கென்று தனி சந்நிதி உண்டு. நாவுக்கரசர் பெயரால் திருமடமும் நந்தவனமும் உள்ளன. இங்கு 67 பழமையான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. நெற்குன்றவாணர் என்ற புலவர் பாடியுள்ள 'திருப்புகலூர் அந்தாதி' இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.\n\nதிருமருகல்:.\nஇவ்வூர் நன்னிலத்திலிருந்து நாகூர் செல்லும் வழியில் இருக்கிறது. அப்பரும் சம்பந்தரும் இங்கு கோயில் கொண்டுள்ள மாணிக்க வண்ணரையும், வண்டுவார் குழலியையும் வணங்கியுள்ளனர். சோழன் செங்கணான் கட்டிய மாடக் கோயில்களுள் திருமருகல் கோயிலும் ஒன்று.\n\nதிருவாஞ்சியம்:.\nநன்னிலத்துக்கு 6 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர், தேவாரத்தாலும், திருப்புகழாலும், இராஜராஜன் கட்டிய கோயிலாலும் அதிலுள்ள யமன் சந்நிதியாலும் இறைவனுக்கு உள்ள யமன் வாகனத்தாலும் புகழ்பெற்றது.\n\nதிருவிற்குடி:.\nசிவபெருமானுக்குப் பின்னால் விஷ்ணு வடிவம் இருப்பது இங்குள்ள கோயிலின் சிறப்பு. சிவபெருமானின் எட்டு வீரத் தலங்களுள் இவ்வூர் ஒன்று.\n\nதீபங்குடி:.\nஇவ்வூர், நன்னிலத்திற்குத் தென்மேற்கே எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது - சமணர் கோயிலுள்ள இடம். இக்கோயில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதென்று கூறுகின்றனர். பழங்கோயில் ஆற்றால் அழிக்கப்பட்டதாம். இங்கு சமணர்கள் வாழ்கின்றனர்.\nகலிங்கத்துப்பரணி பாடிய கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டார் பிறந்த ஊர் இதுவே ஆகும்.\n\nபேரளம்:.\nஇவ்வூர் காரைக்காலுக்குச் செல்லும் வாயிலாக அமைந்திருக்கிறது. தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட சுயம்புநாதசாமி கோயில் இவ்வூரில் இருக்கிறது. இது மேற்குப் பார்த்த கோயில். அம்பிகை - பவானி அம்பிகை; தெற்கு பார்த்த சந்நிதி.\n\nவலங்கைமான்:.\nகும்பகோணத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் ஆற்றின் கரையில் உள்ளது. இவ்வூர்க் கோயிலில் சிவபெருமானின் வலதுகையில் மான் இருப்பதால், வலங்கைமான் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஆங்கிலப் பேச்சாளர் Right honorable silver tunk வ.ச.சீனிவாச சாஸ்திரியார் பிறந்ததும் இவ்வூரே.\nநன்றி-தமிழ் சுரங்கம் இணைய தளத்திற்கு.\n\nவெளி இணைப்புகள்.\n- 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் \n- திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில் \n- திருவாரூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_996"}]
[{"id": [1111, 0], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "- கூடா வானவில் - அமெரிக்கா\n- பால்ட்ரேடியம் - இங்கிலாந்து\n- சிலா தோரணம் (திருமலை) - இந்தியா\n\nதிருப்பதி.\nதிருப்பதி கோயிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் அமைந்துள்ளது. உலகத்தில் இங்கு மட்டுமே இந்தப் பாறைக் காணப்படுகிறது. இந்தப் பாறையின் வயது 250 கோடி வருடம் என்கின்றார்கள். திருப்பதி ஏழுமலையானின் சிலையும் இந்த பாறைகளும் ஒரே விதமானவை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53489"}, {"id": [1111, 1], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "இப்பாலத்தின் கட்டுமான வேலைகள் 1936ல் டெக்சாசு மாநில நெடுஞ்சாலைகள் திணைக்களத்தின் வழிகாட்டலில் தொடங்கின. இப்பாலம் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக அமையக்கூடும் என்ற ஆற்றின் மேல்நீரோட்டப்பகுதி நகரமான பியூமொன்டின் கவலையைக் கணக்கில் எடுத்து இப்பாலத்தின் முதன்மை அகல்வு 680 அடி (210 மீ) ஆக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டது. அத்துடன், இதன் கீழ் அமையும் நிலைக்குத்து வெளி 177 அடி (54 மீ) ஆகவும் இருந்தது. இந்த வெளி அக்காலத்தில் மிக உயரமான யூ.எசு.எசு பட்டோக்கா எனப்படும் ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் இப்பாலத்தின் கீழாகப் போக்குவரத்துச் செய்யப் போதுமானதாக இருக்கும் வகையிலேயே வடிவமைப்புச் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் குறித்த கடற்படைக் கப்பல் என்றுமே இதனூடாகச் செல்லவில்லை. \n\nவானவில் பாலம் 1938 செப்டெம்பர் 8ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆர்த்தர் துறைமுகம் - ஒரேஞ்சுப் பாலம் எனப் பெயரிடப்பட்ட இப்பாலம் பின்னர் 1957ல் தற்போதைய பெயரைப் பெற்றது. 1996ல் இது வரலாற்று இடங்களுக்கான தேசிய பதிவேட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\n\nமுன்னாள் படையினர் நினைவுப் பாலம்.\n1988ல் ஒரு வடந்தாங்கு பாலமான முன்னாள் படையினர் நினைவுப் பாலத்தின் கட்டுமான வேலைகள் தொடங்கி, 8 செப்டெம்பர் 1990ல் திறக்கப்பட்டது. இப்பாலம் வானவில் பாலத்துக்குச் சமாந்தரமாக அமைக்கப்பட்டது. இதன் நிலைக்குத்து வெளி 143 அடி (43.5 மீ). இது வானவில் பாலத்திலும் உயரம் குறைந்தது..\n\nபுதிய பாலம் கட்டி முடிந்த பின்னர், வானவில் பாலம் திருத்த வேலைக்காக மூடப்பட்டது. 1997ல் மீண்டும் திறக்கப்பட்டபோது, மேற்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்துக்கு மட்டுமேயான ஒருவழிப் பாதையாக ஆக்கப்பட்டது. புதிய பாலம் கிழக்கு நோக்கிய போக்குவரத்துக்குப் பயன்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91162"}, {"id": [1111, 2], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் என்னும் மலைப்பகுதியில் 1971ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது மாத்தூர் தொட்டிப் பாலம்.\n\nவெளி இணைப்புகள்.\n- தொட்டிப் பாலம்\n- உசிலம்பட்டி தொட்டிப் பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17450"}, {"id": [1111, 3], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "2005 ஆம் ஆண்டு இந்திய அரசு இப்பாலத்தை சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தனுஷ்கோடி அருகே ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு மற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பாலத்தின் தொன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் \"இராமகர்மபூமி இயக்கம்\" ஈடுபட்டுள்ளது.\n\nபுராணப் பின்னணி.\nபுராணமான இராமாயணத்தில் இராமர் கடலைக்கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக மண், மிதக்கும் வகை கல் மற்றும் மரங்களை கொண்டு வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாலம் இதுவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\n\nஅகழ்வாராய்ச்சி.\nஇந்தப் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த பாரதிதாசன் பல்கலைகழகக் குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது. சில புவியியல் வல்லுனர்கள் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதென்று கருதினாலும், பலர் இப்பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர். செப்டம்பர் 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒரு அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது. மேலும், இந்திய நிலப்பொதியியல் கழகம் (\"geological survey of India\") நடத்திய ஆராய்ச்சியின் பகுதியாக, இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிட்டு கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.\n\nஆதாம் பாலம்- பெயர்க்காரணம்.\nஅராபிய புராணத்தின்படி 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால், ஆதாம் மலையுச்சியை அடைய இந்த பாலத்தைப் பயன்படுத்தியதாக உள்ள குறிப்பைக் குறிப்பிட்டு அதன்படி \"ஆதாம் பாலம்\" எனப் பெயரிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- சேது சமுத்திரத்திட்டம்\n- Photo essay on the Palk Strait.\n- Complete Information about Sethusamudram\n- Ram Sethu campaign by Hindu Organizations\n\n\n\n\n", "document_id": "ta_ta_4981"}, {"id": [1111, 4], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "1801 ஆம் ஆண்டில், குறுக்கீடு எனப்படும் அலை இயல்பு, ஒளிக்கும் பொருந்தும் என்று யங் நிரூபித்துக் காட்டினார். இந்தக் குருக்கீடியல்பை, நாம் அன்றாட வாழ்வில், நீரலைகளில் எளிதில் காண முடிகிறது. நீர் நிரம்பிய குளத்திலோ, தொட்டியிலோ, ஒரு கல்லை வீசி எறிந்தால், அவ்விடத்தை மையாமாகக் கொண்டு, பல வட்ட அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி விரிவடைந்து, கரை வரைச் சென்று மோதி முடியும் (கீழே காண்பித்திருப்பது போல்) \n\n<நீர்த்துளி படம்> \n\nஉற்றுப் பார்த்தல் இவ்வட்ட அலைகள், நீர்ப் பரப்பின் சம அளவினின்று, மேலெழும்பியும்-கீழ்தாழ்ந்தும் பரவிக் கொண்டிருக்கும். மேலெழும்பிய பகுதியின் அதிக பட்ச உயரம் அலைமுடி எனவும், கீழ்த்தாழ்ந்த பகுதியின் குறைந்த பட்ச ஆழம் அலையடி எனவும் அழைக்கப் படுகின்றன. \n\n<மேலெழும்பியும்-கீழ்தாழ்ந்தும் படம்> \n\nமேலும், ஒரே நேரத்தில் இரண்டு கற்களை அருகாமையில் எறிந்தால், முதற்கல்-மைய வட்ட அலைகளும், இரண்டாம் கல்-மைய வட்ட அலைகளும் மோதி நின்றோ, ஓடிந்தோ விடாமல் ஒன்றன் மீது ஒன்றாகப் பரவும். \n\n<இரண்டு கல் படம்> \n\nகூர்ந்து கவனிக்கையில், முதற்கல்லின் தோன்றிய அலைமுடியும், இரண்டாம் கல்லின் தோன்றிய அலைமுடியும் சந்திக்கையில், அவை கூடி, மொத்த அலைமுடி இரு மடங்காக உயரும். அதே போல், அலையடிகள் சந்திக்கையில், மொத்த அலையடி இருமடங்காகத் தாழும். ஆனால், ஒரு அலைமுடியும், அலையடியும் சந்திக்கையில், அவை ஒன்றோடொன்று கழிந்து, நீர்ப் பரப்பின் சம அளவிற்கு வந்து விடும். இப்படிப்பட்ட அலைகளின் \n\nகூடுதல்-ஆழிதல் நிகழ்வையே குறுக்கீடு என அழைக்கிறோம். \n\n<அலைமுடி அலையியாடி கூடுதல் படம்> \n\nஇரண்டு கரகளிக் கொண்டு நாம் உருவாக்கிய குருக்க்கிட்டுப் படிவத்தை, ஒரு கல்லையும், இரு கீற்றுக்களையும் கொண்டும் உருவாக்கலாம். \n\nகுவாண்டம் இயற்பியலில் இந்தப் பரிசோதனை ஒளியின் பிரிக்கமுடியாத அலை துகள் இயலைக் காட்டுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- Dr Quantum - Double Slit Experiment\n\n\n\n\n", "document_id": "ta_ta_23433"}, {"id": [1111, 5], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "அமைப்பு.\nநேரான வெண்ணிறக் கோடுகளாக அமைந்த இந்தப் பாலத்தின் கட்டமைப்பு சந்தியாகோ கலத்திராவாவின் வழமையான வடிவமைப்புப் பாணியில் அமைந்தது. 41 மீட்டர் உயரமான வட்டக் குறுக்குமுகம் கொண்ட தாங்கு தூண் இப்பாலத்தின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_67277"}, {"id": [1111, 6], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "வடிவமைப்பும் கட்டுமானமும்.\nஇப்பாலம் சப்பான் அரசின் உதவியுடன் கட்டப்பட்டது. இதன் தலைமை ஒப்பந்த நிறுவனம், கசீமா கார்ப்பரெசன்.\n\n60% கட்டுமானச் செலவை (13.5 பில்லியன் யென்) சப்பான் அரசு பொறுப்பேற்றது. 1995ல் சனாதிபதி முபாரக் சப்பானுக்குச் சென்றிருந்தபோது, சினாய்த் தீவக்குறையின் வளர்ச்சிக்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி குறித்த உடன்பாடு ஏற்பட்டது. எகிப்து எஞ்சிய 40% செலவைப் (9 பில்லியன் யென்) பொறுப்பேற்றது. பாலம் 2001 அக்டோபரில் திறந்துவைக்கப்பட்டது.\n\nகால்வாய்க்கு மேல் 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் இப்பாலம், 3.9 கிலோ மீட்டர் (2.4 மைல்) நீளமானது. இது 400 மீட்டர் நீளமானதும், கம்பி வடங்களினால் தாங்கப்படுவதுமான முதன்மை அகல்வையும், இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொன்றும் 1.8 கிமீ (1.1 மைல்) நீளமான அணுகு அகல்வுகளையும் கொண்டது. முதன்மை அகல்வைத் தாங்கும் தூண்கள் 154 மீ (505 அடி) உயரமானவை.\n\nகால்வாய் நீர்மட்டத்துக்கு மேல் இதன் உயரம் 70 மீட்டர்கள் என்பதால், நீர் மட்டத்தில் இருந்து ஆகக் கூடிய உயரம் 68 மீட்டர்களாக உடைய கப்பல்கள் மட்டுமே சூயெசுக் கால்வாய் ஊடாகச் செல்ல முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90511"}, {"id": [1111, 7], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "ஹூக்ளி நதி பாலத்தின் நான்கில் ஒன்றாகும், மற்றும் பிரபலமான மேற்கு வங்காளம், கொல்கத்தாவின் சின்னமாக உள்ளது. மற்ற பாலங்கள் வித்யாசாகர் சேது (இரண்டாவது ஹூக்ளி பாலம் என்று அழைக்கப்படுகிறது), விவேகானந்தா சேது மற்றும் புதிதாக கட்டப்பட்ட பொறியியல் அற்புதம் நிவேதிதா சேது ஆகியவையாகும். அமைதியற்ற காலநிலை வங்காள விரிகுடா பகுதியில் இருந்த போதிலும்,வாகன நெரிசலால் ஏற்படும் 80,000 வாகனங்களின் போக்குவரத்து எடையையும், 1,000,000 மேற்பட்ட பாதசாரிகளின் எடையையும் தாங்குகிறது. இதன் வகையில் உலகின் ஆறாவது மிகப் பெரிய பாலமாகும்.\n\nவரலாறு.\nதொடக்ககால திட்டங்கள்.\nகி.பி.19 ஆம் நூற்றாண்டளவில், ஹூக்ளி நதியின் எதிரெதிர் கரைகளிலிருந்த கல்கத்தா மற்றும் ஹௌரா பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கியமான வர்த்தக மற்றும் கலாச்சார நிலையங்களாக இருந்தன, ஹூக்ளி நதியில் பாலம் கட்டும் எண்ணம் தோன்றியது. \n\n1862 ல் பெங்கால் அரசு கிழக்கு இந்திய ரயில்வே நிறுவனத்தின் ஜார்ஜ் ட்ரன்பால் என்பவரிடம் ஹூக்ளி நதியில் பாலம் கட்ட உள்ள சாத்தியக்கூறுகளை பற்றி கண்டறியுமாறு கேட்டுக் கொண்டது- ஹௌராவில் நிறுவனத்தின் ரயில் நிலையத்தை இவர் தான் நிறுவினார். 29 மார்ச்சில் பெரிய வரைபடங்கள் மற்றும் மதிப்பீடுகளுடன் அறிக்கை தாக்கல் செய்தார்.\n1. கல்கத்தாவில் பாலம் கட்ட தேவையான ஆழம் மற்றும் விலை அடித்தளம் உள்ளது, ஏனெனில்\nஅங்கே ஆழமாக சேறு உள்ளது.\n1. \"கப்பல் போக்குவரத்திற்கான தடையை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்\".\n2. பாலம் கட்ட சிறந்த இடம் புல்டா ஹாட் ஆகும் \" கல்கத்தாவிலிருந்து சுமார் பன்னிரண்டு மைல் வடக்கில் உள்ளது\" நதிக்கடியில் அதிகமான ஆழத்திற்கு இல்லாமல் கடினமான களிமண் உள்ளது.\n3. 400 அடி நீளமுள்ள ஐந்து தூணகள் மற்றும் 200 அடி நீளமுள்ள இரண்டு தூணகளை கொண்ட உத்திர பாலம் அமைக்க வடிவம் மற்றும் பரிந்துரை செய்தார்.\nபாலம் கட்டப்படவில்லை\n\nபாண்டூன் பாலம்.\nசர் லெஸ்லி ப்ராட்போர்ட் 1874 ல் பிரபலமான மிதக்கும் பாண்டூன் பாலத்தை கட்டினார்.\n\nமிதக்கும் பாண்டூன் பாலமானது மரத்தினால் பாண்டூனில் உருவாக்கப்பட்டது. நதி போக்குவரத்துத் தாமதத்தைக் குறைக்க பாலம் திறக்கப்பட்டது. ஹூக்ளி நதியில் நீர்மட்டம் காரணமாக பாலம் கரை தூண்களை சார்ந்திருந்தது. அதிகமான நீர்மட்டம் ஏற்படும் நேரங்களில் இவை செங்குத்தாக மற்றும் மாட்டு வண்டிகள் தங்கள் வழியை கடக்க முடியாமலும் இருந்தன, இதன் விளைவாக போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது. மிதவைப் பாலம்]] ஆற்று நீரோட்டத்தைப் பாதுக்கும் என்றும் இதனால் தூர்படிவுகளை ஏற்படுத்தும் என்றும் கூட அஞ்சப்பட்டது. நாளாக அதிகமாகும் போக்குவரத்துக்கு பாலம் போதாதது ஆகியது.\n\nஇந்த காரணங்களால் பெங்கால் அரசு 1933 ல் மிதவை பாண்டூன் பாலத்தை மாற்ற முடிவு செய்தது. 25 ஆண்டுகள் சேவைக்காக கட்டப்பட்ட மிதவை பாண்டூன் பாலம் பிப்ரவரி 1943 ல் தனது 69 ஆண்டுகால நீண்ட சேவையை முடித்துக் கொண்டது.\n\nபுதிய பாலம்.\nபுதிய ஹௌரா பாலத்தின் உருவாக்கம் 1973 ல் தொடங்கியது. \"பிடிமான சாகாப்தம்\" நடைமுறையில் இருந்த காலம் என்பதால் பொறியியலாளர்கள் ஆடும் பாலங்களை விட பிடிமானமான பாலங்கள் திண்மையானவை என்று கருதினர். பிரிட்டிஷ் பொறியியலாளர்களால் இந்தியாவில் விட்டுச் செல்லப்பட்ட உலகத்தின் சிறப்பான மிதவை விட்டமுள்ள பாலம் இதுவாகும்.\n\nநதியின் நீர்வழிப் போக்குவரத்து மற்றும் நீர்மவிசை, பொங்கும் அளவு மற்றும் பெருகி வரும் போக்குவரத்து காரணங்களாலும், ரெண்டெல் பால்மர் & ட்ரிட்டன் 1500 அடி நீளம் மற்றும் 71 அடி ஊர்தி வசதி மற்றும் இரண்டு 15 அடி பிடிமானமான நடைபயண வசதி கொண்ட பிடிமான பாலங்களுக்கான வடிவமைப்புகளுடன் வந்தனர். பலதரப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்ற மேற்கோள் காட்டுபவைகளின் அடிப்படையில், ஒப்பந்தம் டார்லிங்டனில் உள்ள க்லீவ்லேண்ட் பாலம் & பொறியியல் கோ.லிட் டுக்கு இந்தியாவில் தயாரிக்கபட்ட உலோகங்களை கொண்டு பாலம் கட்டுமாறு அறிவுறுத்தப்பட்டு வழங்கப்பட்டது, அவர்களும் ஏற்றுக் கொண்டனர். 26,500 டன் மொத்தமாக உபயோகிக்கபட்ட உலோகத்தில், டாட்டா அயன் மற்றும் ஸ்டீல் நிறுவனம் 23,500 டன் உலோகம் மற்றும் கட்டுமான கல்கத்தாவின் நான்கு வேறுபட்ட கடைகளிலிருந்து பிரைத்வாயிட், பர்ன் மற்றும் ஜெசாப் கோ. மூலம் முடிக்கப்பட்டது.\n\nதாழ்ந்த இரண்டு பெரிய ஆழ்குழிகளே (முதல் நிலை கட்டுமானத்தில்) தற்போதும் நிலத்தில் தோண்டப்பட்ட மிகப்பெரிய ஆழ்குழிகளாகும். சேற்றை சுத்தம் செய்யும் போது, எல்லா வகையான அரிதான பொருள்கள் கண்டெடுக்கபட்டன, இவற்றில் நங்கூரங்கள், மண் இரும்புகள், பீரங்கிகள், பீரங்கி குண்டுகள், பித்தளைப் பாத்திரங்கள், பலதரப்பட்ட நாணயங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன. 40 இந்திய க்ரேன் ஓட்டுனர்கள் பயிற்றுவிக்கப்பட்டு 8 மணி நேரம் மூன்று சுழற்சி முறையில் வேலை செய்தனர். ஒரு நாளைக்கு ஒரு அடி அல்லது அதற்கு மேலாக மூழ்கி ஆழ்குழி தோண்டும் பணி நடைபெற்றது.\n\nஒரு இரவு, சேற்றைத் தோண்டும்போது அது ஆழ்குழியை நகர்த்தியது, நிலத்தின் ஆட்டம் காரணமாக அதற்கடியிலுள்ள மண் இரண்டு அடி அளவிற்கு உள் சென்றது. இந்த ஆட்டத்தின் விளைவாக கிதிர்பூரில் உள்ள நிலநடுக்கப்பதிவு கருவி நிலநடுக்கத்தை பதிவு செய்தது மற்றும் கரையோரத்திலிருந்த ஒரு இந்துக் கோவிலும் அழிந்தது; அதுவும் பின்னதாக மீள்கட்டுமானம் செய்யப்பட்டது. இந்த சவால் விடும் சூழ்நிலைகள் இருந்தபோதும், ஆழ்குழியானது உணமையான இடத்தில் கட்டப்பட்டது.\n\nகட்டுமானத்தைத் தொடரக்கூடிய விதமாக, ஆழத்தில் அஸ்திவாரங்களைச் சூழ நீர் இருக்காமல் தடுக்க, 500 க்கு மேற்பட்ட மக்கள் காற்று நடவடிக்கைக்கான வேலைகளைச் செய்தனர். காற்று அழுத்தமானது சதுர அங்குலத்துக்கு சுமார் 40 பவுண்டுகள் (2.8 பார்) இருந்தது. நவம்பர் 1938 ல் அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்தது. 1940 ன் முடிவில் தாங்கு விட்டங்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1941 கோடைகால-பகுதியில் முடிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் நீளமும், 2000 டன் எடையும் கொண்ட, நிறுத்திவைக்கப்பட்ட தாங்கி இடைத்தூரத்தின் இரண்டு பாதிகளும் 1941 டிசம்பரில் கட்டப்பட்டன. 16 நீரழுத்த உயர்த்திகள் ஒவ்வொன்றும் 800 எடை அளவு கொண்டவை, இவை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட தூண்களை ஒன்றிணைக்க உதவின.\n\nமேல்தட்டு உலோக வேலைகள் முடிந்த பிறகு தரைவழி அமைக்கும் பணிகள் தொடங்கின. புதிய ஹௌரா பாலமானது இறுதியாக பிப்ரவரி 1943 ல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பழைய பாண்டூன் மிதவைப் பாலமானது திரும்பிப் பெறப்பட்டது. மே 1946 இல், பாலத்தின் மீது தினசரி போக்குவரத்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது, 27,400 வாகனங்கள், 121,100 பாதசாரிகள் மற்றும் 2,997 கால்நடைகள் சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டது. \nவாகன போக்குவரத்து லண்டன் பாலத்தை விட 20% அதிகமாக அதே காலகட்டத்தில் இருந்தது, தலைநகரங்களில் மிகவும் பரபரப்பான பாலமாக இன்றும் உள்ளது.\n\nபாலத்தின் முடிவு செலவுத் தொகை ₤2,500,000 எனக் கணக்கிடப்பட்டது.\n\nவிளக்கம்.\nபுதிய ஹௌரா பாலமா னது 1937 க்கும் 1943 க்குமிடையில் கட்டப்பட்டது, 450 மீ தாங்கி இடைத்தூரம் கொண்டது. தொழில்நுட்ப ரீதியாக மிதவை விட்டங்களை தாங்கி நிற்கும் பாலமாகும், குடையாணி மூலம் \nநட்டுகளும் போல்ட்டுகளும் இல்லாமல் கட்டப்பட்டது. தற்போது தரைப் பாலமாக உபயோகிக்கப்படுகிறது, முன்பு {0இரும்புப்{/0} பாதையும் இருந்தது. இப்பாலத்திற்கு சகோதிரி பாலங்கள் நதியின் பல்வேறு பகுதிகளில் உள்ளன, வித்யாசாகர் சேது மற்றும் விவேகானந்தா சேது என்பவையாகும்.\nஹௌரா பாலம் கொல்கத்தாவின் நுழைவாயிலாகும். உலகப்போர் II இன் போது ஹூக்ளி நதியின் மீது அமைக்கப்பட்டு கொல்கத்தாவிற்கு தொழில் நகரமான ஹௌராவிற்கு இடையே இராணுவ போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது.\nமிதவை விட்டமான பாலம் நகரங்களை அதன் இரயில்வே சந்திப்பின் மூலம் இணைக்கிறது, ஹௌரா சந்திப்பு உலகத்தின் மிக சுறுசுறுப்பான இரயில்வே சந்திப்பு ஆகும்.\n\n705 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலம் கொண்ட பாலம். 26,500 MTக்கு மேலான மிகவும்-வலிமையான ஸ்டீல் இரண்டு தூண்களினால் தாங்கி நிற்கப்படுகிறது, ஒவ்வொன்றும் தரையிலிருந்து 90 மீட்டர் நீளமுடையது. கோடை காலங்களில் ஒரு மீட்டர் வரை விரிவடைவது ஒரு பொறியியல் அதிசயமாகும். எட்டு வழிப்பாதை பாலம் 80,000 வாகனங்களையும், 1,000,000 மேலான பாதசாரிகளையும் மற்றும் ஆயிரக்கணக்கான விலங்குகளையும் தினந்தோறும் கொண்டு செல்கிறது. நதியின் நடுவில் இருந்து பார்க்கும்போது மிகச்சிறந்த தோற்றம் தரும் (ஆனால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது). ஹௌரா சந்திப்பின் கீழே நதியை கடந்து செல்லும் படகு மூலம் பாலத்தின் காட்சிகளை காணமுடியும்.\n\nபிரபல கலாச்சாரத்தில்.\nதிரைப்படங்கள்.\n- சக்தி சமந்தா 1958 ல் இயக்கிய பாலிவுட் படத்தின் பெயர் ஹௌரா பாலம்.\n- மிரினால் சென் 1959ல் எடுத்த பெங்காலி படம் நீல் அக்சர் நீசே வில் தோன்றியுள்ளது.\n- சக்தி சமந்தா 1971 ல் இயக்கிய பாலிவுட் படம் அமர் ப்ரேமில் தோன்றியுள்ளது.\n- மிரினால் செனின் 1972 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற பெங்காலி படம் கல்கத்தா 71ல் தோன்றியுள்ளது.\n- நிக்கோலஸ் க்ளோட்ஸ் இன் 1988 ஆம் ஆண்டு ஆங்கிலப் படமான தி பெங்காலி நைட்டில் தோன்றியுள்ளது.\n- பிரிட்டிஷ் அகடாமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் ரோலண்ட் ஜாஃபி யின் 1992 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் படமான சிட்டி ஆப் ஜாய் படத்தில் தோன்றியுள்ளது.\n- ஜெர்மன் அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர் ஃப்ளோரியன் காலன்பெர்கரின் 2004 ஆம் ஆண்டு பெங்காலி மொழிப் படமான சேடோஸ் ஆப் டைம் படத்தில் தோன்றியுள்ளது.\n- பிரதீப் சர்காரின் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் படமான பரினீட்டாவில் தோன்றியுள்ளது.\n- சுப்ரஜித் மித்ராவின் 2008 ஆம் ஆண்டு பெங்காலி படத்தில் தோன்றியுள்ளது.Mon Amour: Shesher Kobita Revisited\n- மணிரத்தினத்தின் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் படமான யுவாவில் தோன்றியுள்ளது.\n- சூர்யா சிவகுமாரின் 2009 ஆம் ஆண்டு படமான ஆதவனில் தோன்றியுள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- நீளமான பிடிமானமுள்ள பாலங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21275"}, {"id": [1111, 8], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "இந்தப் பிங்க் நிறத்தினால் இந்த நாட்டிற்கு மேல் பறந்து கொண்டிருக்கும் விமானத்திலிருந்து கூட இந்த ஏரியினைப் பார்க்க இயலும். இதன் நிறத்திற்கு போதுமான விளக்கங்கள் கொடுக்கப்படாவிட்டாலும், இது போல் வேறு நிறங்களில் இருக்கும் ஒரு சில நீர்நிலைகள் அதிலிருக்கும் பாக்டீரியாக்களினால் அந்த நிறத்தினை பெற்றிருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\n", "document_id": "ta_ta_114841"}, {"id": [1111, 9], "question": "இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் <Query> (படம்)எனப்படும்.", "document": "வரலாறு.\nபிரித்தானியக் குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் 1932 ஆம் ஆண்டு சங்குப்பிட்டியையும் கேரதீவையும் இணைத்து ஆழம் குறைந்த யாழ்ப்பாணக் கடல் நீரேரிக்குக் குறுக்காகத் தரைப்பாலம் ஒன்றை அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. உள்ளூர் மீனவர்களும் உப்பு உற்பத்தியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இத்திட்டம் முழுமையடையவில்லை. பகுதியாகக் கட்டி முடிக்கப்பட்ட தரைப்பாலம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்திருந்த காலத்தில், இவ்வழியான போக்குவரத்து அடிக்கடி தடைப்பட்டது.\n\nஉள்நாட்டுப் போர் ஓய்ந்த பின்னர் இவ்விடத்தில் பாலம் ஒன்றைக் கட்டுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இலங்கை துறைமுகங்கள் பெருந்தெருக்கள் அமைச்சு பாணந்துறைச் சந்தியில் அட்லாஸ் வகை மேம்பாலம் ஒன்றை அமைக்க மேபி அன்ட் ஜான்சன் என்னும் பிரித்தானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், அந்தப் பாலம் பாணந்துறைக்குப் பதிலாகச் சங்குப்பிட்டியில் அமைக்கப்பட்டது. கட்டுமான வேலைகள் 2010 ஏப்ரலில் தொடங்கின. ஏழு அகல்வுகளைக் கொண்ட பாலத்தின் கட்டுமானம் 2010 செப்டெம்பரில் தொடங்கியது. Construction was carried out by Access Engineering, a Sri Lankan company. அக்சஸ் எஞ்சினியரிங் என்னும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் கட்டுமான வேலைகளை மேற்கொண்டது. பாலம் எட்டு மாதங்களில் நிறைவடைந்தது. 2011 சனவரி 16 ஆம் நாள் பாலம் முறைப்படி திறந்துவைக்கப்பட்டது.\n\nஇருவழிப் பாதையைக் கொண்ட இந்தப் பாலம் 288 மீட்டர் நீளமும் 7.35 மீட்டர் அகலமும் கொண்டது. நிலத்தூண் அடிமானத்தின்மீது தாங்கப்பட்ட வலிதாக்கப்பட்ட காங்கிறீற்று அமைப்பில் மேல் உருக்கு வளைகளையும் உருக்குத் தகடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட பாலம் தாங்கப்படுகிறது. இப்பாலம் 1.037 பில்லியன் இலங்கை ரூபா (US$9.4 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டது. இதற்கான நிதி, பிரித்தானிய அரசின் உருக்குப் பாலத் திட்டத்தினூடாக வழங்கப்பட்டது. \n\nஇப்பாலம் ஏ-32 எனப்படும் யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். இப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னர் தலைநிலத்துக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குமான ஒரே சாலைத் தொடுப்பு ஆனையிறவு வழியான பாதையாகும். சங்குப்பிட்டிப் பாலத்தினால், தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணத்தில் 110 கிலோமீட்டர் (68 மைல்) அல்லது மூன்று மணி நேரம் குறைந்துவிட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67778"}]
[{"id": [1115, 0], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "கத்தோலிக்கரின் மறுப்பு.\nதிருத்தந்தையின் தவறா வரம் பற்றிய கருத்து முதலில் திருத்தந்தையர்களாலேயே மறுக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டில் பீட்டர் ஒலிவியினால் கற்பிக்கப்பட்டு, 14ம் நூற்றாண்டில் பிரான்சிஸ்கன் ஆன்மீகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவறா வரம் பற்றிய திருத்தந்தை மூன்றாம் நிக்கலசின் அறிக்கையினை திருத்தந்தை இருபத்திரெண்டாம் அருளப்பர் ஏற்க மறுத்தார்.\n\nவிசுவாசக் கோட்பாடு.\nமுதலில் திருத்தந்தையின் தவறா வரம் என்பதன் பொருள் சரியான முறையில் புரிந்துகொள்ளப்படாததால், பலரும் இதனை ஏற்க மறுத்தனர். ஒழுக்கம் மற்றும் ஆன்மீகம் ஆகியவைத் தொடர்பான அதிகாரப்பூர்வ போதனைகளை வழங்கும்போது திருத்தந்தை தவறா வரம் உடையவர் என்னும் கருத்து பின்னாட்களில் ஏற்றுகொள்ளப்பட்டது. இது திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் கூட்டப்பட்ட முதல் வத்திக்கான் சங்கத்தில் விசுவாசக் கோட்பாடாகவும் அறிக்கையிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Online Version of the book \"The true and the fals infallibility of the Popes\" (1871) by Bishop Joseph Fessler (1813-1872), Secretary-General of the First Vatican Council.\n- \"Universal Catechism of the Catholic Church\" on Infallibility (Holy See official website)\n- Catholicregister.org News article from the Catholic Register on \"Rethinking Papal Infallibilty\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_40359"}, {"id": [1115, 1], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "மரியாவை இறைவனின் தாய் என ஏற்றுக்கொள்ளும் கத்தோலிக்க மரியாளியல், அவரது அமல உற்பவம், முக்கால கன்னிமை, விண்ணேற்பு ஆகியவற்றையும் விசுவாசக் கோட்பாடுகளாக அறிக்கையிடுகிறது. இறைத்திட்டத்தில் கன்னி மரியாவுக்கு உள்ள முக்கிய இடத்தின் அடிப்படையில் அவருக்கு மேலான வணக்கம் செலுத்துவது பற்றியும் இது போதிக்கிறது. \n\nஅமல உற்பவம்.\nமரியாவின் அமல உற்பவம் என்பது மரியா பிறப்புநிலைப் பாவத்தின் கறை எதுவும் இன்றி, அவரது தாயின் வயிற்றில் உருவானார் என்று கூறும் கத்தோலிக்க கோட்பாடு ஆகும். இது தொடக்க காலம் முதலே, திருச்சபைத் தந்தையர் பறைசாற்றி வரும் நம்பிக்கை ஆகும். \"மரியா இயேசுவின் தாயாகுமாறு, இறைவனின் அருளால் பாவக் கறைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார்\" என்று புனித அகஸ்டீன் குறிப்பிடுகிறார். \"மரியா பாவம் இல்லாதவர்; அனைத்து புண்ணியங்களுக்கும் முன்மாதிரி\" என்று புனித ஜெரோம் கூறியுள்ளார்.\n\nதிருச்சபையின் பல நூற்றாண்டு கால நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், 1854ஆம் ஆண்டு திருத்தந்தை 9ம் பயஸ், \"மரியா, தான் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களினாலும் பிறப்புநிலைப் பாவத்தின் கரைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார்\" என்ற விசுவாசக் கோட்பாட்டை அறிக்கையிட்டார்.\n\nஇந்த உண்மையை கன்னி மரியாவும் தம் காட்சிகளில் உறுதி செய்திருக்கிறார். 1830ஆம் ஆண்டு கத்தரீன் லபோரே என்ற புனித கன்னியருக்கு அன்னை மரியா ஒளி வட்டத்தின் நடுவே காட்சி அளித்தார். அதில், \"பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே, உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\" என்று எழுதியிருந்தது. 1858ல் பெர்னதெத் சுபீருவுக்கு லூர்து நகரில் தோன்றிய அன்னை மரியா, \"நாமே அமல உற்பவம்\" என்று மொழிந்தார்.\n\nஇறைவனின் தாய்.\nமரியாவுக்கு இயேசு பிறப்பின் முன்னறிவித்த வானதூதர் அவரிடம், \"இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்\" என்றார். தம்மை சந்திக்க வந்த மரியாவிடம் எலிசபெத், \"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?\" என்றார். இவ்வாறு மரியா இறைவனின் தாய் என்பதை நற்செய்தி பறைசாற்றுகிறது.\n\n\"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார்\" என்று புனித இரனேயு கூறுகிறார். இதனையே கி.பி.431ஆம் ஆண்டு நடைபெற்ற எபேசு பொதுச்சங்கம், \"இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் முழுமையாக குடிகொண்டிருக்கின்றன. எனவே, கன்னி மரியா இறைவனின் தாயே!\" என்று விசுவாசக் கோட்பாடாக அறிக்கையிட்டது.\n\nமுக்கால கன்னி.\n'ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா' என்றும், 'இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார் ' என்றும் நற்செய்திகள் கூறுகின்றன. மரியா, தம் கன்னிமை குன்றாமலே இயேசுவைப் பெற்றெடுத்தார் என்பதை இவற்றிலிருந்து அறிகிறோம்.\n\nவிவிலிய சான்றுகளின் அடிப்படையில், \"இயேசு அற்புதமான விதத்தில், மரியாவின் கன்னிமை சிதைவுபடாமல் பிறந்தார்\" என அலக்சாந்திரியா புனித கிளெமெந்து (150-215) குறிப்பிடுகிறார். \"இயேசு பிறப்பதற்கு முன்பும், அவரை வயிற்றில் கருத்தாங்கிய பொழுதும், அவரைப் பெற்றெடுத்தப் பின்பும் மரியாவின் கன்னிமையில் எந்த பழுதும் ஏற்படவில்லை\" என திருச்சபைத் தந்தையர் பறைசாற்றினர். \"மரியாவின் கன்னிமை நிலைக்கும் கன்னிமை\" என கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியரான ஓரிஜன் கூறுகிறார்.\n\nஇவற்றின் அடிப்படையில் கி.பி.553 நடைபெற்ற இரண்டாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கத்தில், \"மரியா இறைவனின் தாய், எப்பொழுதும் கன்னி\" என்று விசுவாச அறிக்கையிடப்பட்டது. 649ஆம் ஆண்டு கூடிய லாத்தரன் சங்கமும், \"கன்னியான மரியா முக்காலத்து பெண்மணி\" என்று பறைசாற்றியது. இவ்வாறு மரியா முக்காலத்திலும் கன்னியாக இருக்கிறார் என்ற நம்பிக்கை உறுதி செய்யப்பட்டது.\n\nவிண்ணேற்பு.\nமரியா இறந்த பிறகு உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தொடக்கத் திருச்சபையின் மரபு கூறுகிறது. இதன் அடிப்படையில், \"மனித அவதாரம் எடுத்த இறைவன், தம் தாய் இவ்வுலகை விட்டு பிரிந்தபோது, அவரது உடலையும் அழியாமல் காத்துக்கொண்டார்; அவரை விண்ணகத்திற்கு எடுத்துச்சென்று பெருமைப்படுத்த இறைவன் திருவுளம் கொண்டார்\" என்று தமாஸ்கஸ் புனித யோவான் (676–749) குறிப்பிடுகிறார்.\n\nமரியாவின் விண்ணேற்பு பற்றிய கருத்தியல் 7ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்தவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மரியாவின் இறப்பு மற்றும் விண்ணேற்பு குறித்த விழாக் கொண்டாட்டங்களும் மக்களிடையே பரவலாக காணப்பட்டன. மக்களிடையே மரபு வழியாக தொடர்ந்த இந்த நம்பிக்கை 1950ஆம் ஆண்டு விசுவாசக் கோட்பாடு என உறுதி செய்யப்பட்டது. திருத்தந்தை 12ம் பயஸ், \"என்றும் கன்னியும் இறைவனின் அமலோற்பவ அன்னையுமாகிய மரியா, தன் உலக வாழ்வினை நிறைவு செய்தபின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்\" என்று அறிக்கையிட்டார்.\n\nமேலான வணக்கம்.\n\"கன்னி மரியா, 'இறைவனின் தாய்' என்னும் கொடையாலும் அலுவலாலும் மீட்பரான தம் மகனோடு ஒன்றித்து இருக்கிறார்; தமக்குரிய தனிப்பட்ட அருள்கொடைகளாலும் அலுவல்களாலும் இவர் திருச்சபையோடும் நெருங்கிய முறையிலே இணைக்கப்பட்டிருக்கிறார். எனவே, நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு நம்பிக்கை கொண்டோர் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்\" என கத்தோலிக்க திருச்சபை கற்பிக்கிறது.\n\n\"திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில், தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாகக் கடவுளின் அருளால் உயர்த்தப்பட்டவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் \"கடவுளின் தாய்\" என்றழைத்து வணங்கினர். தங்கள் துன்பங்கள், தேவைகள் அனைத்திலும் அவரை மன்றாடி, அவரது அடைக்கலத்தில் பாதுகாப்பு பெற்றிருக்கின்றனர்\" என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் எடுத்துரைக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- | இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருச்சபை ஏடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_59625"}, {"id": [1115, 2], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "பழைய ஏற்பாட்டில்.\nவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மனிதகுல மீட்பரான இறைவனின் தாயைப் பற்றி 2 இடங்களில் முன்னறிவிப்புகள் இடம்பெறுகின்றன.\n\nகடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்த முதல் பெற்றோரிடம் மீட்பரைப் பற்றி வாக்களிக்கும் இறைவன், மீட்பரின் தாயைப் பற்றி முதல்முறைப் பேசுகிறார். ஆண்டவராகிய கடவுள் அலகையிடம், \"\"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்\"\" என்று கூறுகிறார். இதில் 'வித்து' என்பது இயேசு கிறித்துவையும், 'பெண்' என்பது அவரது தாய் மரியாவையும் குறிக்கிறது. இவ்வாறு வரலாற்றின் தொடக்கத்திலேயே, இறைவனின் மீட்புத் திட்டத்தில் மரியாவும் இடம் பெற்றிருந்தார்.\n\nஇரண்டாவதாக, இறைவாக்கினர் எசாயா கடவுளின் தாயைப் பற்றி முன்னறிவிக்கிறார். \"ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்.\" \"ஏனெனில், ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்\" என்று எசாயா கூறுகிறார். \"இம்மானுவேல்\" என்றால் \"கடவுள் நம்முடன் இருக்கிறார்\" என்பது பொருள்.\n\nபுதிய ஏற்பாட்டில்.\nமரியா, கடவுளின் தாய் என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக எடுத்துரைக்கிறது. இயேசுவின் பிறப்பை பற்றி எடுத்துரைக்கும் மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளுமே, மரியாவை இறைவனின் தாயாக சுட்டிக்காட்டுகின்றன.\n\nமரியா இறைமகனை கருவில் தாங்கிப் பெற்றெடுத்தார் என்பதை நற்செய்தியாளர் லூக்கா பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, \"அருள்மிகப் பெற்றவரே வாழ்க! இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது\" என்றார். இந்த வார்த்தைகள் மரியா மகனாகிய கடவுளின் தாய் என்பதை தெளிவுபடுத்துகின்றன.\n\nஇறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கு மரியாவிடம் நிறைவேறியதை நற்செய்தியாளர் மத்தேயு பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: யோசேப்புக்குக் கனவில் தோன்றிய ஆண்டவரின் தூதர், \"மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்\" என்றார். \"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்\" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.\n\nதிருத்தூதர் பவுலும் மரியா இறையன்னையே என்பதைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: \"காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.\" இறைத் திட்டத்தின்படி இறைமகனைப் பெற்றெடுத்த மரியா, இறையன்னை என்றப் பெயரை உரிமையாக்கிக் கொண்டார். எனவேதான் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்து மரியாவை நோக்கி, \"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?\" என்கிறார்.\n\nவிசுவாசக் கோட்பாடு.\n\"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியதற்கு\" மரியாவின் பங்கு முக்கியமானது என்பதை திருச்சபைத் தந்தையர் தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்தனர். \"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார்\" என்று புனித இரனேயு குறிப்பிடுகிறார். \n\n\"இயேசுவிடம் இறைத்தன்மை இல்லை; அவர் வெறும் மனிதர் மட்டுமே\" என்ற நெஸ்தோரியசின் போதனைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க, கி.பி.431ஆம் ஆண்டு எபேசு நகரில் பொதுச்சங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆயர்கள் நெஸ்தோரியசின் போதனை தவறானது எனக் கண்டித்ததுடன், \"இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் முழுமையாக குடிகொண்டிருக்கின்றன. எனவே, கன்னி மரியா இறைவனின் தாயே!\" என்ற விசுவாசக் கோட்பாட்டை வெளியிட்டனர்.\n\nவிழாக்கள்.\n\"மரியா இயேசுவின் தாய்\" என்பதை சிறப்பிக்கும் இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு, இயேசுவின் பிறப்பு, இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் ஆகிய விழாக்கள் பொதுவாக கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனிய திருச்சபை உள்ளிட்டவற்றில் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக கன்னி மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவை கத்தோலிக்க திருச்சபை புத்தாண்டு நாளில் (ஜனவரி 1) சிறப்பிக்கிறது.\n\nகிழக்கு மரபுவழி திருச்சபையில் அக்டோபர் 1ந்தேதி கொண்டாடப்படும் எப்பொழுதும் கன்னியான இறையன்னையின் பாதுகாவல் விழா, மரியா இறைவனின் தாய் என்பதை சிறப்பாக நினைவுகூர்கிறது. மேலும் பல விழாக்களும் இறையன்னையின் பெயரில் சிறப்பிக்கப்படுகின்றன. லூதரனிய திருச்சபையில், மரியா நம் ஆண்டவரின் தாய் என்ற விழா ஆகஸ்ட் 15ந்தேதி கொண்டாடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59666"}, {"id": [1115, 3], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "விவிலியத்தில்.\nசிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் இயேசு தம் தாய் மரியாவையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். இந்த நிகழ்வின் வழியாக, இயேசு தம் சீடர்களான கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தாயாக மரியாவை வழங்கினார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை. மேலும், சீடர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், இயேசுவின் தாய் மரியாவின் அரவணைப்பில் ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் என்று திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். முதல்முறை தூய ஆவியார் நிழலிட்ட வேளையில் இயேசுவைப் பெற்றெடுத்த மரியா, இரண்டாம் முறை அவர் இறங்கி வந்தபோது திருச்சபையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு. இவ்வாறு, அவர் திருச்சபையின் தாயாக திகழ்கிறார்.\n\nவரலாற்றில்.\nமிலான் ஆயரான புனித அம்புரோஸ் நான்காம் நூற்றாண்டிலேயே, மரியாவைத் 'திருச்சபையின் தாய்' என்று அழைத்தார். “நம்பிக்கை கொண்டோரை ஒன்றிணைத்து திருச்சபைக்குள் பிறக்கச் செய்ததால், கிறிஸ்துவின் உறுப்புகளின் தாயாக மரியா திகழ்கிறார்” என்று புனித அகுஸ்தீன் (354-430) கூறினார். அவரது வழியில் திருத்தந்தை முதலாம் லியோ (400-461), “இறைமகன் கிறிஸ்துவின் தாயாகிய மரியா, அவரது திருச்சபை என்ற மறையுடலின் உறுப்புகளுக்கும் தாயாக இருக்கிறார்” என்று குறிப்பிடுகிறார். 1964ல் திருத்தந்தை 6ம் பவுல், மரியாவைத் ‘திருச்சபையின் தாய்’ என்று அறிவித்தார். 1975ஆம் ஆண்டு, மரியா ‘திருச்சபையின் தாய்’ என்பதை சிறப்பிக்கும் நேர்ச்சைத் திருப்பலி, உரோமைத் திருப்பலி புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. பெந்தக்கோஸ்து பெருவிழாவைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை, மரியா, திருச்சபையின் தாய் என்ற திருநாளை பொது நினைவாக சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு 2018 பிப்ரவரி 11ந்தேதி ஏற்படுத்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122777"}, {"id": [1115, 4], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "கடவுளின் அன்பு.\n\"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்\" என்று இயேசு கிறிஸ்து கூறினார். \"கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம்\" என்று திருத்தூதர் யோவான் குறிப்பிடுகிறார். மனிதரின் மீட்புக்காக இறைமகன் இயேசு மனிதராகி பாடுகளை ஏற்று சிலுவையில் இறந்ததால், அவரது அன்பின் மேன்மை வெளிப்பட்டது. குத்தி திறக்கப்பட்ட இயேசுவின் இதயத்தில் இருந்து வெளிவந்த இரத்தமும் தண்ணீரும் அவரது அன்பை பறைசாற்றுகின்றன.\n\nஇயேசுவின் காட்சி.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விசிட்டேசன் சபை துறவியான மார்கரெட் மரி அலக்கோக், 1673 டிசம்பர் 27ந்தேதி அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் இயேசு கிறிஸ்துவின் முதல் காட்சியைக் கண்டார். அப்போது, தமது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக மார்கரெட்டை இயேசு கிறிஸ்து தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார். மார்கரெட் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார். \n\nஇயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவுக்கு மறுவாரம் வெள்ளிக்கிழமை இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார். தொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனித கிளாட் தெ லா கொலம்பியர், இவரது காட்சிகளின் உண்மைத்தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். 1686ஆம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்ட விதத்தில் முதல்முறையாக இயேசுவின் திரு இதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திரு இதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.\n\nபக்தி வளர்ச்சி.\nஜெர்மனி நாட்டு பெனடிக்டைன் துறவிகளான ஹாக்கேபோர்னின் புனித மெக்தில்து (1241-1298), ஹேல்ப்தாவின் புனித பெரிய ஜெர்த்ருத் (1256 – c. 1302)) ஆகியோர் 13ஆம் நூற்றாண்டிலேயே இயேசுவின் திரு இதய பக்தியைக் கடைபிடித்ததாக அறிகிறோம். 1353ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் இன்னொசென்ட், இயேசுவின் திரு இதய மறைபொருளை சிறப்பிக்கும் திருப்பலியை உருவாக்கினார். இருப்பினும் சில நூற்றாண்டுகளாக, துறவற சபைகளைச் சேர்ந்த சிலர் மட்டுமே இயேசுவின் திரு இதய பக்தியைக் கடைபிடித்து வந்தனர். \n\nஇந்நிலையில்தான், 17ஆம் நூற்றாண்டில் மார்கரெட்டுக்கு இயேசு கிறிஸ்து தமது இதய பக்தியைப் பரப்புமாறு காட்சி அளித்தார். மார்கரெட் கண்ட காட்சிகளைத் தொடர்ந்து, இயேசுவின் திரு இதய ஓவியம் வரையப்பட்டு அதன் பக்தி முயற்சி விரைவாக பல இடங்களுக்கும் பரவியது. 1693ல் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்புவோருக்கு கத்தோலிக்க தலைமைப்பீடம் ஞானப் பலன்களை அறிவித்தது. 1720ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மார்செயிலே பகுதியில், முதன்முதலாக இது பொதுமக்களின் பக்திமுயற்சியாக உருபெற்றது. 1765ல் இயேசுவின் திரு இதய விழாவை பிரான்சில் கொண்டாட வத்திக்கான் அனுமதி வழங்கியது.\n\nவிழா கொண்டாட்டம்.\n1856ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு ஆயர்களின் கோரிக்கையை ஏற்று, இயேசுவின் திரு இதய விழாவை கத்தோலிக்க திருச்சபை முழுவதும் நவம்பர் 20ந்தேதி கொண்டாடும் வகையில் திருத்தந்தை 9ம் பயஸ் நிறுவினார். 1889ல், இந்த திருநாள் இரட்டைச் சடங்குடன் கூடிய முதல் வகுப்பு விழாவாக உயர்த்தப்பட்டது. 1899ஆம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ, மனித குலத்தை இயேசுவின் திரு இதயத்துக்கு அர்ப்பணிக்கும் சுற்றுமடலை வெளியிட்டார். முதல் வெள்ளிக்கிழமை, ஜூன் மாதம் ஆகியவற்றில் இயேசுவின் திரு இதய பக்தியை சிறப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றுமடல் வழியாக திருத்தந்தை வலியுறுத்தினார்.\n\nஇயேசுவின் திரு இதய விழா நிறுவப்பட்டதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி 1956 மே 15ந்தேதி, இந்த பக்தியைக் குறித்து விளக்கும் 'ஊற்றுக்களிலிருந்து முகர்வீர்கள்' என்ற சுற்றுமடலை திருத்தந்தை 12ம் பயஸ் வெளியிட்டார். 1969ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் நாள்காட்டியில், பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு 19 நாட்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமையில் இயேசுவின் திரு இதயப் பெருவிழா நிறுவப்பட்டது. இயேசு கிறிஸ்து மார்கரெட்டுக்கு அறிவுறுத்திய வண்ணமே திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவுக்கு மறுவாரம் வெள்ளிக்கிழமை இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59778"}, {"id": [1115, 5], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "தொடக்க காலம்.\nஆக்னெஸ், இத்தாலி நாட்டின் மான்டிபல்சியானோ அருகில் உள்ள க்ராசியோவைச் சார்ந்த உயர்ந்த குடும்பத்தில் 1268ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே இவர் சிறந்த கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருக்கு ஒன்பது வயது நடந்தபோதே டொமினிக்கன் துறவற சபையின் மடத்தில் இணைந்தார்.\n\nஅதன் பிறகு 1281ஆம் ஆண்டு, இவர் ப்ரொக்கெனோ நகரில் புதிதாக தொடங்கப்பட்ட துறவற மடத்திற்குச் சென்றார். 1288ஆம் ஆண்டு, தனது இருபதாம் வயதில் இவர் அந்த துறவற மடத்தின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் செப வாழ்வில் சிறந்து விளங்கினார். இயேசு கிறிஸ்துவிடம் அதிக அன்பு கொண்டிருந்தார்; அவரது வார்த்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.\n\nஅற்புதங்கள்.\n\"என் மேல் விசுவாசம் கொண்டிருப்பவர்கள் என்னைப் போன்று அதிசயங்களைச் செய்வர்\" என்ற இயேசுவின் வார்த்தைகள், ஆக்னெசின் வாழ்க்கையில் சிறப்பான விதத்தில் உண்மையாகின. இவர் தனது வாழ்நாட்களிலேயே பல்வேறு அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார்.\n\nஆக்னெஸ் இயேசு கிறிஸ்துவின் பெயரால், மக்கள் பலரின் மன நோய்களையும், உடல் நோய்களையும் குணப்படுத்தினார். இயேசு கிறிஸ்து அப்பங்களைப் பெருகச் செய்தது போலவே, இவரும் அப்பங்களைப் பலமுறைப் பெருகச் செய்திருக்கிறார்.\n\nபுனிதர் பட்டம்.\n1306ஆம் ஆண்டு, ஆக்னெஸ் டொமினிக்கன் மடம் ஒன்றை நிறுவினார். இந்த மடத்தில்தான் தான் இறக்கும் வரை இவர் வாழ்ந்தார். 1317ல் இவர் இறந்தப் பின்பு, இவரது கைகளில் இருந்தும் கால்களில் இருந்தும் இனிமையான நறுமணம் வீசும் திரவம் ஒன்று கசிந்தது.\n\n1726ஆம் ஆண்டு, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். மான்ட்டிபுல்சியனோ புனித ஆக்னெசின் அழியாத உடல், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\n\nமேலும் காண்க.\n- புனிதர்களின் அழியாத உடல்கள்\nஆதாரங்கள்.\n- Attwater, Donald and Catherine Rachel John. \"The Penguin Dictionary of Saints\". 3rd edition. New York: Penguin Books, 1993. ISBN 0-14-051312-4.\n- santiebeati.it :: Sant' Agnese Segni di Montepulciano\n- Santi e beati venerati in Sant’Agostino di Recanati\n\n\n\n\n", "document_id": "ta_ta_37908"}, {"id": [1115, 6], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "தொடக்க காலம்.\nமார்கரெட் மரியா, 1647ஆம் ஆண்டு ஜூலை 22ந்தேதி பிரான்ஸ் நாட்டின் பர்கன்டியில் உள்ள லாட்டகொர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கியவர்கள். மார்கரெட் சிறு வயது முதலே, திவ்விய நற்கருணையில் இருக்கும் ஆண்டவர் இயேசுவின்மீது அதிக பக்தி கொண்டிருந்தார்; இயேசுவோடு அமைதியில் பேசுவது இவரது வழக்கமாக இருந்தது. இவர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டபோது, மரியன்னையின் உதவியால் குணமடைந்தார். இதற்கு நன்றியாகத் துறவற சபை ஒன்றில் சேர்ந்து கன்னியராக விரும்பினார்.\n\nஇயேசுவின் காட்சிகள்.\n1671 மே 25ந்தேதி, மார்கரெட் தனது 24ஆம் வயதில் பரே நகரிலுள்ள விசிட்டேசன் (மினவுதல் அல்லது சந்திப்பு) துறவற சபையில் இணைந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது துறவற உடைகளைப் பெற்றுக்கொண்டார். 1672ஆம் ஆண்டு, இவர் கன்னியருக்கான இறுதி வாக்குறுதிகளை உச்சரித்தார். \n\nஅந்த துறவற மடத்தில் மார்கரெட் திவ்விய நற்கருணை முன்பாக அதிக நேரம் செலவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பல காட்சிகளை காணும் பேறு மார்கரெட் மரியாவுக்கு கிடைத்தது. பலமுறை இயேசுவின் வேதனையுற்ற உருவத்தை இவர் காட்சியாக கண்டுள்ளார். \n\n1673 டிசம்பர் 27ந்தேதி, இயேசு கிறிஸ்து அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் முதல்முறை மார்கரெட்டுக்கு காட்சி அளித்து, தனது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக இவரைத் தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார்.\n\nமார்கரெட் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார். மாதத்தின் முதல் வியாழக்கிழமை இரவு 11மணி முதல் 12மணி வரை நற்கருணை ஆராதனை செய்தல், முதல் வெள்ளிக்கிழமை திருப்பலியில் பங்கேற்று திவ்விய நற்கருணை உட்கொள்தல் போன்ற பக்தி முயற்சிகளையும் இயேசு இவர் வழியாகக் கற்றுக்கொடுத்தார். இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார்.\n\nதொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனித கிளாட் தெ லா கொலம்பியர், இவரது காட்சிகளின் உண்மைத்தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். 1686ஆம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்டவிதத்தில் முதல்முறையாக இயேசுவின் திருஇதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திருஇதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.\n\nபுனிதர் பட்டம்.\nபுனித மார்கரெட் மரியாவின் மெழுகு உருவம்\nஇவ்வுலகில் இயேசு கிறிஸ்துவைப் பலமுறைக் காணப் பேறுபெற்ற மார்கரெட் மரியா, அவரை நிரந்தரமாகக் காண 1690 அக்டோபர் 17ந்தேதி விண்ணகம் சென்றார். திருஇதய பத்தி பற்றி மார்கரெட் எழுதிய குறிப்புகள், 1698ல் ஜெ. க்ரோய்செட் என்பவரால் \"இயேசுவின் திருஇதய பக்தி (La Devotion au Sacré-Coeur de Jesus)\" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன. 1824ல் திருத்தந்தை 12ம் லியோ இவரை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். \n\nமார்கரெட் இறந்து 140 ஆண்டுகள் கழித்து 1830ல் இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில், அழியாத நிலையில் இருந்த மார்கரெட் மரியாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு அதிசயங்களும் நடைபெற்றன. 1864ல் திருத்தந்தை 9ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.\n\n1920ஆம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். 1929ல் மார்கரெட் இறந்த அக்டோபர் 17ந்தேதியில் இவரது நினைவைக் கொண்டாடும் வகையில் இவரது விழா யில் இணைக்கப்பட்டது. 1969ல் இவரது விழா அக்டோபர் 16ந்தேதிக்கு மாற்றப்பட்டது.\n\n1928ல் திருத்தந்தை 11ம் பயஸ் \"இரக்கமுள்ள மீட்பர் (Miserentissimus Redemptor)\" என்ற தனது சுற்றுமடலில் மார்கரெட் மரியா கண்ட காட்சிகளை உறுதிசெய்யும் விதத்தில், இயேசு தன்னை மார்கரெட் மரிக்கு வெளிப்படுத்தி, அவரது இதயத்துக்கு மரியாதை செலுத்துவோருக்கு விண்ணக அருள்வரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n\nசிந்தனை.\n\"மேலும் அவர் [இயேசு கிறிஸ்து] மனிதரால் அன்புசெய்யப்பட வேண்டுமென்ற தனது பேராவலையும், அவர்களை அழிவின் பாதையிலிருந்து வெளியேற்றி, அன்பின், அமைதியின், அருளின், புனிதத்தின் புதையலோடு தனது இதயத்தை மனிதருக்கு வெளிப்படுத்தி, ஆவலோடு அவரை மதித்து, அன்பு செய்வோர் தனது இதயத்தின் தெய்வீகப் புதையல்களால் வளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மீட்பையும் காண்பித்தார்.\" — \"புனித மார்கரெட் அலக்கோக்குக்கு நம் ஆண்டவரின் வெளிப்பாடுகள் (Revelations of Our Lord to St. Mary Margaret Alacoque)\"\n\nமேலும் காண்க.\n- இயேசுவின் திரு இதயம்\n- நற்கருணை ஆராதனை\n\nவெளி இணைப்புகள்.\n- Sanctuary of Paray-le-Monial | Saint Margaret Mary Alacoque\n- The Life of Saint Margaret Mary Alacoque in her own words\n- \"La Vie de Saint Marguerite-Marie Alacoque\" - Biography in French (1923)\n- The Secret of Saint Margaret Mary Alacoque\n\n\n\n\n", "document_id": "ta_ta_37851"}, {"id": [1115, 7], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "கிறிஸ்து அரசர்.\n\"யோவானாகிய நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது. அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது தலைமேல் பல மணிமுடிகள் இருந்தன. இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். கடவுளின் வாக்கு என்பது அவரது பெயர். அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது.\" என்று கிறிஸ்துவின் அரசத்தன்மை பற்றி திருவெளிப்பாடு நூல் குறிப்பிடுகிறது.\n\nவரலாற்றில்.\nதேசியவாதம், மதச்சார்பின்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக திருத்தந்தை 11ம் பயஸ், 1925ல் \"குவாஸ் ப்ரைமாஸ் (முதலாவது)\" என்ற சுற்றுமடல் வழியாக கிறிஸ்து அரசர் பெருவிழாவை நிறுவினார். அப்போது இவ்விழா, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அரசர்' \"(D. N. Jesu Christi Regis)\" என்ற பெயரில், அக்டோபர் கடைசி ஞாயிறன்று சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டது. 1960ல் திருத்தந்தை 23ம் யோவான், இதை முதல் வகுப்பு விழாவாக மாற்றினார்.\n\n1960ல் திருத்தந்தை 6ம் பவுல், தனது \"மோட்டு ப்ரொப்ரியோ (அவரது தூண்டுதலால்)\" என்ற சுற்றுமடல் வழியாக இவ்விழாவின் பெயரை, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' \"(D. N. Iesu Christi universorum Regis)\" என்று மாற்றினார். மேலும், அவர் இவ்விழாவை திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று பெருவிழாவாக கொண்டாடுமாறு ஆணையிட்டார்.\n\nதற்காலத்தில்.\nகத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தை 6ம் பவுல் கற்பித்த விதத்திலேயே, இக்காலத்திலும் \"கிறிஸ்து அரசர் பெருவிழா\" கொண்டாடப்படுகிறது. பெருவிழாவுக்கு உரிய விதத்தில், திருவழிபாட்டில் வெள்ளை அல்லது பொன்னிற திருப்பலி உடை பயன்படுத்தப்படுகிறது.\n\nமுதலாவதாக கத்தோலிக்க திருச்சபையில் தோன்றிய இவ்விழா, தற்காலத்தில் ஆங்கிலிக்க ஒன்றியம், அமெரிக்க லூதரனியம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவப் பிரிவினராலும் கொண்டாடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40582"}, {"id": [1115, 8], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "வரலாறு.\nபழைய ஏற்பாட்டில் கடவுள் லேவிகளை ஏற்படுத்தினார். இவர்கள் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளர்களாக திகழ்ந்தனர்.புதிய ஏற்பாட்டில் இயேசு தனது இறையாட்சி பணியை தொடர்ந்து ஆற்ற பன்னிரு திருத்தூதர்களை ஏற்படுத்தினார். திருத்தூதர்கள் குரு மற்றும் ஆயரின் முன்னோடியாக திகழ்கின்றனர்.\n\nஇறையியல்.\nஅருட்பணியாளரின் இறைஅனுபவம்தான் அவரை இறைவனின் ஊழியர் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது. கிறிஸ்துவின் முப்பெரும் பணிகளான இறைவாக்கு பணி, புனிதப்படுத்தும் பணி, மேய்ப்பு பணி ஆகிய முப்பெரும் பணிகளை கிறிஸ்துவின் மனநிலையோடு தங்களின் வாழ்வுச் சூழலுக்கேற்ப நிறைவேற்றுவதன் வழியாக அருட்பணியாளர்கள் புனித வாழ்வில் வளர்கின்றனர். அருட்பணியாளர்கள் இயேசுவை போன்று தாழ்ச்சியுடையவர்களாகவும், நட்புடன் பழகுபவர்களாகவும், இறைமக்களை இன்முகத்துடன் வரவேற்பவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும் அதே சமயம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காதவர்களாகவும், உரையாடல் மனநிலை கொண்டவர்களாகவும், பிறர் பற்றிய தவறான எண்ணம் அற்றவர்களாகவும், நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.\n\nபணிகள்.\nகுருக்கள் பங்குதளங்களை நிர்வகிக்கும் முக்கிய பணியை செய்கின்றனர். பங்குகளில் திருப்பலி நிறைவேற்றுதல், அருட்சாதனங்களை நிறைவேற்றுதல், ஆற்றுப்படுத்துதல் போன்ற பணிகளை செய்கின்றனர். இதைத்தவிர பள்ளி, கல்லூரிகளை நடத்தும் பணிகளையும் செய்கின்றனர்.\n\nஆதாரங்கள்.\nகத்தோலிக்க மறைக்கல்வி\nகுருவாக\nகுரு வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_66806"}, {"id": [1115, 9], "question": "<Query> எனப்படுவது இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற வகையில், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த போதனைகளை மக்களுக்கு வழங்குவதில் திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் வழி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடு ஆகும்.", "document": "திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பத்தில், இயேசு கிறிஸ்து தனது உடலோடும், இரத்தத்தோடும், ஆன்மாவோடும், இறைத்தன்மையோடும் பிரசன்னமாகிறார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. எனவே, நற்கருணை ஆராதனை என்பது அப்பத்தில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவை ஆராதிப்பது ஆகும்.\n\nதிருப்பலிக்கு வெளியே, நற்கருணை முன்பாக இயேசுவின் இறைப் பிரசன்னத்தை தியானிப்பது நற்கருணை தியானம் ஆகும். புனிதர்களான பீட்டர் ஜூலியன் ஐமார்ட், ஜான் வியான்னி மற்றும் லிசியே நகரின் தெரேசா ஆகியோர் இந்த பக்திக்கு சிறப்பிடம் அளித்தனர். வணக்கத்துக்குரிய கான்செப்சியன் டி அர்மிடா, அருளாளர் நற்கருணையின் மரிய கேன்டிடா ஆகியோர் நற்கருணை தியானத்தைப் பற்றி விரிவான புத்தகங்களை எழுதி உள்ளனர்.\n\nஆராதனைச் சிற்றாலயத்தில், 24 மணி நேரமும் இறைமக்களின் ஆராதனைக்காக எழுந்தேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும் நற்கருணையை ஆராதிப்பது தொடர் ஆராதனை என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் துறவற மடங்களில் மட்டும் இருந்த இந்த பழக்கம், 20ஆம் நூற்றாண்டில் பொதுவான பங்கு ஆலயங்களுக்கும் பரவியது.\n\nஅமைப்பும் நடைமுறையும்.\nநற்கருணை பேழை முன்பாகவும், எழுந்தேற்றம் செய்யப்பட்ட நற்கருணை முன்பாகவும் நற்கருணை ஆராதனை நடைபெறுகிறது. ஆலயப் பீடத்தில் எழுந்தேற்றம் செய்யப்படும் நற்கருணை கதிர் பாத்திரத்தில் வைக்கப்படுகிறது; அதன் முன்பாக மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்கும் அல்லது மின்விளக்குகள் ஒளி வீசும். நற்கருணை ஆசீர் அளிப்பதற்காக பொதுவாக நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்படுகிறது. இறைமக்களின் பொது ஆராதனைக்காக 24 மணி நேரமும் நற்கருணை எழுந்தேற்றம் செய்து வைக்கப்படுவதும் உண்டு.\nபீடத்தின்மீது அப்ப பாத்திரத்தில் இருக்கும் போதும், நற்கருணை பேழையினுள் வைக்கப்பட்டிருக்கும் போதும் மக்கள் நற்கருணை ஆராதனை செய்கிறார்கள்.\n\nஅதிகாரப்பூர்வ கத்தோலிக்க போதனையின்படி நற்கருணையை எழுந்தேற்றம் செய்து ஆராதிப்பது, \"இயேசு கிறிஸ்துவின் அதிசயமான பிரசன்னத்தை உணரவும், அவரோடு ஆன்மீக ஒன்றிப்பில் பங்குபெறவும் இறைமக்களைத் தூண்டுகிறது.\"\n\nபல தருணங்களில் இறைமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் தொடர்ந்து நற்கருணையை ஆராதிப்பது, திருமணி ஆராதனை என்று அழைக்கப்படுகிறது. இயேசு தனது சிலுவை மரணத்துக்கு முந்திய நாள் இரவு, கெத்சமனி தோட்டத்தில் துயருற்று மனக்கலக்கம் அடைந்தபோது பேதுருவிடம், \"ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?\" என்று கேட்ட நிகழ்வே திருமணி ஆராதனைக்கு தூண்டுதலாக அமைகிறது.\n\nநற்கருணை ஆராதனையின்போது, விவிலிய வாசகங்கள், திருப்பாடல்கள், திருஇசை ஆகியவை இடம்பெறுகின்றன; சில வேளைகளில் மறையுரைகளும், அமைதியான தியானமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. திருத்தந்தை 2ம் ஜான் பால் அடிக்கடி அமைதியான நற்கருணை ஆராதனையில் ஈடுபட்டார்; \"இந்த ஆராதனை அருளின் ஊற்றாக இருப்பவரோடு தொடர்புகொள்ளச் செய்கிறது\" என்று அவர் கூறுவார்.\n\nபுராட்டஸ்டான்ட் சீர்திருத்தத்திற்கு பிறகு, பலர் நற்கருணை ஆராதனையை சிலை வழிபாடாக கருதுகின்றனர். ஆனால் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றிலே நடைபெற்ற நற்கருணை அற்புதங்களின் அடிப்படையில், நற்கருணையில் இயேசு கிறிஸ்துவின் உண்மையான பிரசன்னத்தை உணர்ந்து, தொடர்ந்து அவரை நற்கருணையில் ஆராதித்து வருகிறது.\n\nவரலாறு.\nதொடக்க காலம்.\nதிருப்பலிக்கு பிறகும் நற்கருணையை பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் தொடக்க காலம் முதலே இருந்து வருகிறது; இதை மறைசாட்சியான ஜஸ்டின் மற்றும் தெர்த்தூலியன் ஆகியோரின் குறிப்புகளில் இருந்து அறிகிறோம். ஆனால் நற்கருணையை ஆராதிக்கும் பழக்கம் பிற்காலத்தில்தான் தோன்றியது.\n\nஆராதனைக்காக நற்கருணையை பத்திரப்படுத்தியது பற்றிய ஆதாரம் புனித பேசில் (-கி.பி.379) வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகிறது. பேசில் துறவற மடத்தில் நடைபெற்ற இறை வழிபாட்டின்போது நற்கருணை அப்பத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார்; முதல் பகுதியை அவர் உண்டார்; இரண்டாவது பகுதியை துறவிகளுக்கு அளித்தார்; மூன்றாவது பகுதியை பலிபீடத்தின் மீது தொங்கவிடப்பட்டு இருந்த தங்கப் புறாவின் மேல் வைத்தார். இது திருவழிபாட்டில் கலந்துகொள்ள இயலாதோருக்காக நற்கருணையை பத்திரப்படுத்துவதற்கு பழங்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட பழக்கமாகவே இருந்தது.\n\nகீழைத் திருச்சபையில் புனித பேசில் பின்பற்றிய முறை மேலைத் திருச்சபையில் தோன்றிய திருவழிபாட்டுக்கு வெளியேயான ஆராதனை போன்று இல்லை என்றாலும், பீடத்தின் மேல் மூடிய தட்டில் வைக்கப்பட்டிருந்த நற்கருணையை திருப்பாடல்களைப் பாடி ஆராதிக்கும் பழக்கமாக இருந்தது. மனிதக் கண்களுக்கு புனிதமானவற்றை மறைக்கும் வகையில் இத்தகைய கீழை வழக்கம் தோன்றியது.\n\nஇடைக் காலம்.\nஅசிசி புனித பிரான்சிஸ் (-கி.பி.1226), நற்கருணை ஆராதனை முறையை இத்தாலியில் தொடங்கிவைத்ததாக பிரான்சிஸ்கன் ஆவணங்கள் கூறுகின்றன. இது, பிறகு அம்ப்ரியாவில் இருந்து இத்தாலியின் மற்றப் பகுதிகளுக்கு பிரான்சிஸ்கன் சபையினர் மூலம் பரவியது. பிரான்சிஸ் நற்கருணைமீது ஆழ்ந்த பக்தி கொன்டிருந்தார்; மேலும் அவர் நற்கருணையைப் பெற்றவுடன் பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார் என்று புனித பொனவெந்தூர் குறிப்பிடுகிறார். பிரான்சிசைப் பொறுத்தவரை நற்கருணையை ஆராதிப்பது இயேசுவைக் காண்பதாகும்.\n\nநற்கருணை ஆராதனைக்கான இறையியல் அடிப்படை, திருத்தந்தை ஏழாம் கிரகோரியால் தயார்செய்யப்பட்டது; இவரே திருஅப்பத்தில் கிறிஸ்துவின் இருக்கிறார் என்ற கருத்தை உறுதி செய்தார். இவரது கருத்தை 1965ல் திருத்தந்தை ஆறாம் பவுல் தனது \"விசுவாசத்தின் மறைபொருள்\" என்ற சுற்றுமடலில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.\n\"பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் அப்பமும் இரசமும், புனித இறைவேண்டல் மற்றும் மீட்பரின் வார்த்தைகளின் மறைபொருள் வழியாக, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உண்மையான இயல்பில் வாழ்வளிக்கும் சதையாகவும், இரத்தமாகவும் மாறுகின்றன; புனிதப்படுத்தப்பட்ட பிறகு அவை கிறிஸ்துவின் உண்மையான உடலாக இருக்கின்றன என்பதை நான் எனது உள்ளத்தில் நம்பி, வெளிப்படையாக அறிவிக்கிறேன்.\"\nஇந்த விசுவாச அறிக்கை ஐரோப்பிய ஆலயங்களில் \"நற்கருணை மறுமலர்ச்சி\" தோன்ற வழிவகுத்தது. பதினோறாம் நூற்றாண்டின் மேலைத் திருச்சபை பக்தி முயற்சிகள், உயிர்த்த இயேசுவை காட்டும் கொடையாக நற்கருணையை மையப்படுத்தின; மேலும் திருவழிபாட்டில் திருஅப்பத்தை ஆராதனைக்காக உயர்த்திக் காண்பிக்கும் பழக்கமும் தோன்றியது.\n\nபொதுநிலையினர் நற்கருணையை ஆராதிக்கும் வழக்கம், பிரான்சின் அவிக்னன் நகரில் 1226 செப்டம்பர் 11 அன்று தொடங்கியது. ஆல்பிஜென்சியருக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடி, கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருச்சிலுவை சிற்றாலயத்தில் நற்கருணையை எழுந்தேற்றம் செய்து வைக்குமாறு பிரான்ஸ் அரசர் எட்டாம் லூயிஸ் கேட்டுக்கொண்டார். நற்கருணை ஆராதனை செய்பவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், பய்ரி டி கார்பியின் ஆயர் நற்கருணையைத் தொடர்ந்து எழுந்தேற்றம் செய்துவைக்கப் பரிந்துரை செய்தார்; திருத்தந்தை மூன்றாம் ஹனோரியஸ் அனுமதியுடன் இந்த நற்கருணை ஆராதனை 1792ல் பிரெஞ்சு புரட்சியால் தடைபடும்வரை தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.\n\n13ஆம் நூற்றாண்டில், நற்கருணைக்கு சிறப்பளிக்கும் விதத்தில் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா ஏற்படுத்தப்பட்டது. இதன் வழியாக திருப்பலிக்கு உள்ளேயும், வெளியேயும் மேலைக் கிறிஸ்தவர்களின் மையமாக நற்கருணை பக்தி உருபெற்றது.\n\n16-18 நூற்றாண்டுகள்.\n16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த புராட்டஸ்டான்ட் சீர்திருத்தம் நற்கருணைக்கு எதிராகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது; திரெந்து பொதுச்சங்கம் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தையும், நற்கருணை ஆராதனைக்கு இறையியல் அடிப்படையையும் உறுதிபடுத்தும் விதத்தில் அதற்கு பதில் அளித்தது. திரெந்து பொதுச்சங்கத்தின் பிரகடனம், திருத்தூதர் காலம் முதல் இருந்து வரும் நற்கருணை படிப்பினையின் முக்கிய அம்சமாகும். அதன் போதனைப் பின்வருமாறு:\n\"மற்ற அருட்சாதனங்களை ஒருவர் பயன்படுத்தும்வரை அவற்றுக்கு புனிதப்படுத்தும் ஆற்றல் இல்லை, ஆனால் நற்கருணையைப் பொறுத்தவரை இந்த அருட்சாதனத்தைப் பயன்படுத்தும் முன்னரே புனிதத்தின் ஊற்றானவர் இதில் பிரசன்னமாகி இருக்கிறார். ஏனெனில், திருத்தூதர்கள் நம் ஆண்டவரின் கரங்களில் இருந்து நற்கருணையைப் பெற்றுக்கொள்ளும் முன்பே, அது அவருடைய உடல் என்று கூறி அவர்களிடம் கொடுத்தார்.\"\nஇப்பொதுச்சங்கம் கடவுளை ஆராதிக்கும் முறைகளில் ஒன்றாக நற்கருணை ஆராதனையைப் பிரகடனப்படுத்தியது:\n\"கடவுளின் ஒரேப் பேறான மகன் திவ்விய நற்கருணையில், கடவுளுக்குரிய முறையில் வெளிப்படையாக ஆராதிக்கப்படுகிறார். எனவே இந்த அருட்சாதனம் ஆடம்பரக் கொண்டாட்டங்களுடன் மரியாதையுடனும், பயபக்தியுடனும் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாட்சிக்குரிய வகையில் திருச்சபையின் உலகளாவிய வழிமுறைக்கு ஏற்ப பவனியாக கொண்டுசெல்லப்பட வேண்டும். இந்த அருட்சாதனம் பொதுவில் வெளிப்படையாக மக்களின் ஆராதனைக்காக வைக்கப்பட வேண்டும்.\"\nபொதுச்சங்கத்தைத் தொடர்ந்து, புனிதர்களான சார்லஸ் பொரோமியோ, அலைன் டி சால்மினிஹக் ஆகியோர் நற்கருணை ஆராதனை மற்றும் பக்தியை வளர்த்தனர். ஆலய உட்புறங்களை எளிமைப்படுத்துவதன் ஒரு பகுதியாக, நற்கருணைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் முதன்மைப் பீடத்தின் உயர்ந்த மையப்பகுதியில் நற்கருணை பேழையை வைக்கும் பழக்கத்தை சார்ல்ஸ் பொரோமியோ தொடங்கி வைத்தார். 17ஆம் நூற்றாண்டில் நற்கருணை ஆராதனையும், நற்கருணை ஆசீரும் பல இடங்களுக்கும் பரவியதால், ஆலய பீடம் திவ்விய நற்கருணையின் இருப்பிடமாக ஏற்கப்பட்டு ஆராதனை நடைபெற்றது.\n\nமுற்காலத்தில் பொதுவானதாக இருந்த நாற்பது மணி நேர நற்கருணை ஆராதனை 16ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த பக்தி முயற்சியில், எழுந்தேற்றம் செய்யப்பட்ட நற்கருணை முன்பாக நாற்பது மணி நேரம் தொடர் செபம் நடைபெறும். இந்த பழக்கம் 1530கள், 1540களில் கியுஸ்பே டா ஃபெர்மோ உள்ளிட்ட கப்புச்சின் துறவிகளால் மிலான் நகரில் தோன்றியது. வடக்கு இத்தாலியில் இருந்து, இயேசு சபையினரும், கப்புச்சின் சபையினரும் இதை ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.\n\nநற்கருணை தொடர் ஆராதனை பழக்கம், அதற்காக நற்கருணையின் மெக்தில்த் என்பவரால் உருவாக்கப்பட்ட பெனடிக்டைன் சமூகத்தில் பாரிஸ் நகரில் 1654 மார்ச் 25 அன்று தோன்றியது.\n\n18ஆம் நூற்றாண்டில், பெருமளவிலான மக்கள் நற்கருணை ஆராதனை செய்வதில் ஆர்வம் காட்டினர்; அல்போன்சுஸ் லிகோரி போன்ற குருக்கள் இப்பழக்கத்தை ஊக்குவித்தனர். நற்கருணை மீதான அன்புக்கு இக்காலத்தில் ரோமில் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் புனித பெனடிக்ட் ஜோசப் லாப்ரே ஆவார். பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சார்ந்த இவர், புனித பேதுரு பேராலய நற்கருணை சிற்றாலயத்தில் பல மணி நேரங்கள் தியானத்தில் நற்கருணை ஆராதனையை மேற்கொண்டு \"நாற்பது மணி நேர ஆராதனையின் புனிதர்\" என்ற பெயரையும் பெற்றார்.\n\n19, 20ஆம் நூற்றாண்டுகள்.\nபிரெஞ்சு புரட்சியின்போது கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களால் நற்கருணை ஆராதனை பழக்கம் தடைபட்டது. இருந்தாலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நற்கருணை பக்தியும், ஆராதனையும் புத்துயிர் பெற்றன. நற்கருணை பக்தியை மையப்படுத்தாத 19ஆம் நூற்றாண்டு புனிதர்கள் எவரையும் பார்க்க முடிவதில்லை.\n1829ல், பாவப் பரிகார சபையினரின் (Confraternity of Penitents-Gris) முயற்சியால் மீண்டும் பிரான்சில் நற்கருணை ஆராதனை நடைமுறைக்கு வந்தது. இருபது ஆண்டுகளுக்கு பிறகு, வணக்கத்துக்குரிய லியோ டுப்பன்ட் 1849ல் தூர்ஸ் நகரில் இரவு நேர நற்கருணை ஆராதனையைத் தொடங்கி வைத்தார்; இந்த பக்தி பிரான்ஸ் முழுவதும் பரவியது. கிளரேசிய சபையின் நிறுவனரும் ஒப்புரவாளருமான புனித அந்தோனி மரிய கிளாரட், நற்கருணை பக்தியையும், ஆராதனையையும் வளர்ப்பதில் ஆர்வமாக செயல்பட்டார்; கியூபாவிற்கு பேராயராக சென்ற இவர், அங்கும் நற்கருணை ஆராதனை பக்தியை அறிமுகம் செய்தார்.\n\nஇக்காலத்தில் நற்கருணை ஆராதனை பக்தி பிரான்சில் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக லியோ டுப்பன்ட், புனித ஜான் வியான்னி மற்றும் 1858ல் திவ்விய நற்கருணையின் சபையை ஏற்படுத்திய புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட் ஆகியோர் நற்கருணை பக்தியைப் பரப்புவதில் ஆர்வமாக செயல்பட்டனர். 1858ல், நற்கருணையின் திருத்தூதர் என்றழைக்கப்படும் ஐமார்ட், அருட்சகோதரி மார்கரெட் குய்லோட் ஆகியோர் இணைந்து திவ்விய நற்கருணையின் பணியாளர்கள் சபையை உருவாக்கினர். தற்காலத்தில் இவர்கள் பல கண்டங்களில் உள்ள தங்கள் துறவற இல்லங்களில் நற்கருணை ஆராதனையை நடத்தி வருகின்றனர்.\n\nமுதல் அதிகாரப்பூர்வமற்ற நற்கருணை மாநாடு 1874ல், தூர்ஸ் நகர் மரி-மார்த்தே தமிசியர் முயற்சியால் பிரான்சில் நடைபெற்றது. லூயிஸ்-காஸ்டன் செகர் ஒருங்கிணைப்பில் பிரான்சின் லில்லெ நகரில் 40 ஆயிரம் மக்கள் கலந்துகொண்ட நற்கருணை மாநாட்டை, 1881ல் திருத்தந்தை 13ம் லியோ முதல் அதிகாரப்பூர்வ நற்கருணை மாநாடாக அங்கீகரித்தார். அதற்கு அடுத்த நற்கருணை மாநாட்டை 1905ல் திருத்தந்தை 10ம் பயஸ் நடத்தினார்.\n\n19ஆம் நூற்றாண்டில், தொடர் நற்கருணை ஆராதனை பக்தி அமெரிக்காவுக்கு பரவியது. ஃபிலடெல்ஃபியா பேராயர் புனித ஜான் நியூமன் நாற்பது மணி நேர நற்கருணை ஆராதனையை தொடங்கிவைத்தார்; அது இன்றளவும் தொடர்கிறது.\n\nகத்தோலிக்க மரபு.\nகத்தோலிக்க போதனைகளின்படி, திருப்பலியில் அப்பமும் இரசமும் ஒப்புக்கொடுக்கப்படும் வேளையில் அவை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் பொருள் மாற்றம் அடைகின்றன; அதாவது அப்பத்தின் பொருள் கிறிஸ்துவின் உடலாகவும், இரசத்தின் பொருள் கிறிஸ்துவின் இரத்தமாகவும் உண்மையாகவே மாற்றம் அடைகின்றன; எனவே, நற்கருணையில் இயேசு கிறிஸ்து உடலோடும், இரத்தத்தோடும், ஆன்மாவோடும், இறைத்தன்மையோடும் மெய்யாகவே பிரசன்னமாகி இருக்கிறார். கத்தோலிக்கரின் இத்தகைய நம்பிக்கையே அவர்கள் நற்கருணையை ஆராதிக்க அடிப்படைக் காரணமாக அமைகிறது. கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி (எண் 1377) பின்வருமாறு கூறுகிறது: \"திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் வேளையில் நற்கருணையில் நிகழும் கிறிஸ்துவின் பிரசன்னம் நற்கருணை அப்பம் நிலைத்திருக்கும் வரை நீடித்திருக்கும்.\" கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ திருப்பலன் (Raccolta) புத்தகம் நற்கருணை ஆராதனை வேளைகளில் மக்களுக்கு கிடைக்கும் ஆன்மீக பலன்களை எடுத்துரைக்கிறது.\n\nதொடர்ந்து நடைபெறும் நற்கருணை ஆராதனை கத்தோலிக்க திருச்சபையின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது. புனித ஃபாஸ்டீனா கொவல்ஸ்கா, ஏழு வயதில் நற்கருணை ஆராதனையில் பங்கேற்ற வேளையில்தான் தனது துறவற அழைப்பைப் பெற்றார். நற்கருணை ஆராதனையில் பங்கேற்ற பிறகுதான் புனித எலிசபெத் ஆன் செட்டன், அருளாளர் ஜான் ஹென்றி நியூமன் ஆகியோர் கத்தோலிக்கர்களாக மனந்திரும்பினர்.\n\nதினமும் \"திருமணி ஆராதனை\" செய்யும் வழக்கம் கத்தோலிக்க திருச்சபையில் ஊக்குவிக்கப்படும் மரபாக உள்ளது. எடுத்துக்காட்டாக கொல்கத்தாவின் அன்னை தெரேசா நாள்தோறும் திருமணி ஆராதனையில் ஈடுபட்டார்; பிறரன்பு பணியாளர்கள் (Missionaries of Charity) சபையின் அனைத்து உறுப்பினர்களும் அவரைப் பின்பற்றி வருகிறார்கள்.\n\nஇடைக் காலம் முதலே திருப்பலிக்கு வெளியே நற்கருணை ஆராதனை செய்யும் வழக்கம் திருத்தந்தையரால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. சான்றாக, ஆண்டவரின் இரவுணவு பற்றி \"(Dominicae Cenae)\" என்ற மடலில் திருத்தந்தை 2ம் ஜான் பால் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\n\"நற்கருணை பக்தி திருச்சபைக்கும் உலகத்துக்கும் முக்கிய தேவையாக இருக்கின்றது. இந்த அன்பின் அருட்சாதனத்தில் இயேசு நமக்காக காத்திருக்கிறார். நமது நேரத்தை தாராளமாக ஒதுக்கி, முழு நம்பிக்கையுடன் ஆராதனையிலும் தியானத்திலும் அவரை சந்திக்க செல்வோம்.\"\n\nநற்கருணை மீது திருச்சபை \"(Ecclesia de Eucharistia)\" என்ற சுற்றுமடலில் திருத்தந்தை 2ம் ஜான் பால் பின்வருமாறு கூறி இருக்கிறார்:\n\"திருப்பலிக்கு வெளியே நிகழும் நற்கருணை வழிபாடு திருச்சபை வாழ்வுக்கு நிகரற்ற மதிப்பீடாகும்... நற்கருணை அருட்சாதனத்தை எழுந்தேற்றம் செய்வதும், நற்கருணை ஆராதனைக்கு சாட்சிகளாக திகழ்வதும், இதை ஊக்குவிப்பதும் மேய்ப்பர்களின் கடமை ஆகும்.\"\nதிருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆரம்ப காலம் முதலே தனது இறையியலில் நற்கருணையை மையமாக கொண்டிருந்தார். திருத்தந்தையாக அவர் வெளியிட்ட நம் அருகில் கடவுள்: நற்கருணை, வாழ்வின் இதயம் \"(God Is Near Us: The Eucharist, the Heart of Life)\" என்ற நூலில் நற்கருணை ஆராதனையை சிறப்பாக ஊக்குவித்திருக்கிறார்.\n\nநற்கருணை தியானம்.\nநற்கருணை ஆராதனையோடு கூடிய கிறிஸ்தவ தியான முறை நற்கருணை தியானம் என்று அழைக்கப்படுகிறது; இதன் பின்னணியில் கத்தோலிக்க எழுத்தாளர்களின் தூண்டுதலும் உள்ளது.\n\nபுனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட் நற்கருணை முன்பாக தியானம் செய்யும் முறையை ஊக்குவித்தார். நற்கருணையைப் பற்றி அவர் எழுதியவற்றின் தொகுப்பாக \"உண்மை பிரசன்னம்\" \"(The Real Presence)\" என்ற புத்தகம் வெளிவந்தது. அவர் காலத்தைச் சார்ந்த, புனித ஜான் வியான்னியும் நற்கருணை தியானத்தை மேற்கொண்டார்; அதைப் பற்றிய நூல்களும் வெளிவந்துள்ளன.\n\nகுழந்தை இயேசுவின் புனித தெரேசாவும் நற்கருணை தியான பக்தியை மேற்கொண்டார். 1895 பிப்ரவரி 26 அன்று, இவர் நற்கருணை தியானத்தில் எழுதிய \"\"அன்பின் வழி வாழ்வதற்கு\"\" என்ற கவிதை, அவரது வாழ்நாளிலேயே பல்வேறு துறவற சமூகங்களுக்கு அனுப்பப்பட்டது.\n\nவணக்கத்துக்குரிய கன்செப்சியன் காப்ரெரா டி அர்மிடா எழுதியவற்றில் குறிப்பிடத்தகுந்த அளவு அவரது நற்கருணை ஆராதனைகளைப் பற்றியதாக உள்ளது. காப்ரெரா டி அர்மிடா தனது தியானங்கள் மற்றும் நற்கருணை ஆராதனையின்போது பெற்ற தூண்டுதலால் இவற்றை எழுதியதாக குறிப்பிடுகிறார்.\n\nஇத்தாலிய மறைபொருளாளர் மரிய வால்டோர்ட்டாவின் நற்கருணை தியானங்கள் \"இயேசுவின் புனித நேரம்\" என்ற பெயரில் அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக படுக்கையில் இருந்தே நற்கருணை பெற்றபோது எழுதப்பட்டன.\n\nஅருளாளர் நற்கருணையின் மரிய கேன்டிடா, \"நற்கருணை: நற்கருணை ஆன்மீகத்தின் அணிகலன்\" \"(Eucharist: true jewel of eucharistic spirituality)\" என்ற புத்தகத்தில் தனது சொந்த அனுபவங்களையும் நற்கருணை தியானம் பற்றிய சிந்தனைகளையும் எழுதியுள்ளார்.\n\nதொடர் ஆராதனை.\nபழங்காலம் முதலே செபங்கள் மற்றும் திருப்பாடல்கள் மூலம் கடவுளைத் தொடர்ந்து ஆராதிக்கும் வழக்கம் கிறிஸ்தவர்களிடையே இருந்து வருகிறது. சான்றாக, கி.பி.400ஆம் ஆண்டிலிருந்தே கீழைத் திருச்சபையின் அக்கொமேட்டே துறவிகள் பகலும் இரவும் இறை வழிபாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவ்வாறே மேலைத் திருச்சபையில் அகாவ்னம் மடத் துறவிகள் கி.பி.552ல் அம்மடம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடர் செபங்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.\n\nதொடர் ஆராதனை என்பது ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரமும் எழுந்தேற்றம் செய்யப்பட்டிருக்கும் நற்கருணையை ஆராதிக்கும் வழக்கம் ஆகும். \"பொது செபமாலை\" செபிக்கப்படும் பொழுது வெவ்வேறு குழுவினரால் தொடர்ந்து செய்யப்படுவது போன்றே, இந்த ஆராதனையும் தொடர்ந்து நடைபெறுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் பிரபலமான இந்த பக்தி முயற்சி, காலப்போக்கில் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மக்களிடையே பரவியது.\n\nதொடர் ஆராதனை வேளையில், ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பங்கேற்பர்; எனவே, பகலிலும் இரவிலும் பல நபர்கள் இந்த நற்கருணை ஆராதனையை மேற்கொள்வர். திருப்பலி நடைபெறும் குறிப்பிட்ட நேரத்திற்கு இந்த ஆராதனை நிறுத்திவைக்கப்படும். புனித வெள்ளி மாலை முதல் உயிர்ப்பு பெருவிழா திருவிழிப்பு வரை இத்தகைய தொடர் ஆராதனை நடைபெறாது.\n\nவெளி இணைப்புகள்.\n- நற்கருணையைப் பாதுகாத்தல் மற்றும் வணங்குதல் (கத்தோலிக்க திருச்சபையின் சட்டத் தொகுப்பு)\n- பொது ஆராதனை (நியூ அட்வென்ட்)\n- Location of Eucharistic Adoration sites\n- Directory of Eucharistic Adoration Chapels\n- Roger Oakland - The New Evangelization and the Coming Eucharistic Reign of Jesus\n- The History of Eucharistic Adoration by Fr. John A. Hardon, S.J. in PDF format\n- St. Martin of Tours Roman Catholic Church, Louisville, Kentucky's online perpetual adoration.\n- Savior.org Online Eucharistic Adoration\n\n\n\n\n", "document_id": "ta_ta_36134"}]
[{"id": [1117, 0], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "கட்டுதல்.\n- இரண்டு கயிறுகளை எடுத்துக்கொள்ளவும். ஒரு கயிற்றை (படத்தில் நீல நிறம்) வளைத்து அதன் நுனி அக் கயிற்றின் \"மேலாக\" இருக்குமாறு வைக்கவும். மற்றொரு கயிற்றை (படத்தில் சிவப்பு நிறம்) வளைத்து அதன் நுனி கயிற்றின் \"அடியில்\" இருக்குமாறு வைக்கவும். அதாவது படத்தில் காட்டியவாறு அரைக் கண்ணிமுடிச்சுகள் போடவும்.\n- நுனி அடியே உள்ள கயிற்றை (சிவப்பு) \"அடியேயும்\", நுனி மேலே இருக்கும் கயிற்றை (நீலம்) \"மேலேயும்\" இருக்குமாறு ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும் (இவ் அரைக்கணிகளை வைக்கவும்).\n- அடுத்து, மேலுள்ள கயிற்றின் (நீலம்) நுனியை (செயல் முனையை), அடியே உள்ள கண்ணியையும் அணைத்து, சுற்றி, \"அடிவழியாக\" நுழைத்து அதே கயிற்றின் (நீலம்) \"மேல்புறமாக\" இழுக்கவும். அதேபோல அடியே உள்ள கயிற்றின் (சிவப்பு) நுனியை (செயல்முனையை) மேலே உள்ள கயிற்றின் (நீலம்) கண்ணியையும் அணைத்து \"மேல்புறமாக\" சுற்றி இரு கயிறுகளின் கண்ணியுள்ளும் விட்டு \"கீழாக\" இழுக்கவும். இவ்விளக்கத்தைப் படத்தில் காட்டப்பட்டுள்ள படி நிலைகளுடன் சேர்த்துப் படித்துப் பார்க்கவும்.\n- நுனிகளை (நிலைமுனைகளை) இழுத்து முடிச்சை இறுக்கவும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- செப்பெலின் தொடுப்பு பற்றிய விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16932"}, {"id": [1117, 1], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "இது ஆசிலியின் நூலில் காட்டப்பட்டிருந்தாலும் இதற்குப் பெயர் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆசிலி இதுபற்றிச் சாதகமான கருத்துக் கொண்டிருந்தாரா என்பதும் தெளிவில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\nவெளியிணைப்புக்கள்.\n- ஆசிலியின் தொடுப்பு முடியும் முறை அசைவூட்டப்பட்ட படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16984"}, {"id": [1117, 2], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "நெசவாளர் முடிச்சும் இந்த முடிச்சும் அமைப்பு அடிப்படையில் ஒத்தவை, ஆனால் பௌலைன் கயிற்றின் முனையில் தடத்துடன் இருக்கும், நெசவாளர் முடிச்சு இரண்டு கயிறுகளைத் தொடுக்கப் பயன்படுகின்றது. நெசவாளர் முடிச்சு, கராம்பு முடிச்சு என்பவற்றுடன் பௌலைன் முடிச்சும் மிகவும் இன்றியமையாத முடிச்சாகக் கருதப்படுகின்றது.\n\nபயன்பாடு.\nகயிறுகளின் முனையில் தற்காலிகமாகத் தடமொன்றை விரைவாக உருவாக்குவதற்காகவே முக்கியமாகப் பயன்படுகின்றது. இது பொதுவாகச் சிறிய பாய்மரக் கப்பல்களில் பயன்படுகின்றது. பௌலைன் முடிச்சோடு கூடிய கயிறு அதன் 65% வலிமையைத் தக்கவைத்துக் கொள்கிறது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16936"}, {"id": [1117, 3], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16934"}, {"id": [1117, 4], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- சீராக்கத்தக்க தொடுப்பு முடியும் முறையைக் காட்டும் நிகழ்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17055"}, {"id": [1117, 5], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "போடும் முறை.\nஒரு கயிற்றின் முனையில் தளர்வான எட்டு வடிவ முடிச்சு ஒன்று இடப்படும். இரண்டாவது கயிறு இப்போது பின்புறமாக முன்னைய முடிச்சு இழைகளுக்கு இணையாக வருமாறு கோக்கப்படும். கயிறுகள் எப்போதும் ஒன்றையொன்று குறுக்கிடாமல் இருக்கும் வகையில் சீர் செய்யப்படும். இதுவே \"பிளெமியத் தொடுப்புப்\" போடும் முறை. \nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அசைவூட்டப்பட்ட முடிச்சுக்கள்: எட்டு வடிவத் தொடுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16953"}, {"id": [1117, 6], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "முடியும் முறை.\n1. இரண்டு கயிறுகளினதும் ஒவ்வொரு முனைகளை ஒன்றுக்கொன்று இணையாக வைக்கவேண்டும். \n2. இரண்டையும் சேர்த்து ஒரு தடம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.\n3. இரண்டு செயல்முனைகளையும் ஒருங்கே சேர்த்துத் தடத்தினூடாகச் செலுத்த வேண்டும்.\n4. செயல்முனைகளையும், நிலைமுனைகளையும் இழுத்து இறுக்கிக்கொள்ள வேண்டும். \n\nகயிறுகள் வெவ்வேறு அளவான விட்டங்கள் கொண்டவையாக இருந்தால், மெல்லிய அல்லது இழுபடக்கூடிய கயிறு படத்தில் காட்டிய பச்சைக் கயிறு இருக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு பாதுகாப்பு நுனி முடிச்சையும் இந்தக் கயிற்றைக்கொண்டே முடியவேண்டும்.\n\nபயன்கள்.\nமலையேறுவோர் செங்குத்தான பாறைகளில் இறங்கும் முயற்சிகளின்போது இதனைப் பயன்படுத்துவது உண்டு. இறங்கவேண்டிய தூரம் வழமையான 50-60 மீட்டர் கயிறுகளின் நீளத்திலும் அதிகமாகும்போது கயிறுகளைத் தொடுப்பதற்கு இந்தத் தொடுப்பைப் பயன்படுத்துவர். இந்த முடிச்சின் பெரும்பகுதி கயிற்றுக்கு வெளியில் இருப்பதால், கயிறு இலகுவாக மலைச் சரிவுகளில் வழுக்குவதற்கு உதவியாக உள்ளது. அத்துடன் இம் முடிச்சின் அளவு சிறியதாக உள்ளதால், கயிற்றை இழுத்து எடுக்கும்போது பாறை இடுக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். மேற்படி காரணங்களும் இத் தொடுப்பை இலகுவாக முடியத்தக்கதாக இருப்பதும் மலையேறுவோர் இதனைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஐரோப்பிய இறப்பு முடிச்சுக்கள் பற்றிய கட்டுரை\n- ஐரோப்பிய இறப்பு முடிச்சுக்கள் சோதனை முடிவுகள்\n\n", "document_id": "ta_ta_16990"}, {"id": [1117, 7], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- இரட்டை மீனவர் தொடுப்புப் போடும் முறை (அசைவூட்டல் முறை எடுத்துக்காட்டு)\n- மேலுள்ளது போன்ற நிகழ்படம் (Video)\n\n\n\n\n", "document_id": "ta_ta_16958"}, {"id": [1117, 8], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "வரலாறு.\nமிகவும் எளிமையானதும், பயன்பாட்டுத்திறம் கொண்டதுமான இந்த முடிச்சுப் பழங்காலத்திலேயே புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. பாய்மரக் கப்பல்களின் காலத்தில், குறுக்குப் பாய்மரக் கயிறமைப்புக் கொண்ட கப்பல்களில் பாய்மரக் கயிறுகளைப் பாய்களின் அடிப்பகுதியில் கட்டுவதற்கு இம் முடிச்சையே பயன்படுத்தினர். இத்தேவைக்கு இம் முடிச்சு விரும்பப்பட்டமை அதன் பாதுகாப்பையும், நம்பகத் தன்மையையும் காட்டுகிறது. இம் முடிச்சு உறுதிப்பட்டதும், குலுக்கல்கள் முதலியன முடிச்சை மேலும் இறுக்குவதேயன்றித் தளர்வடையச் செய்யா. \n\nதற்காலத்து வழுக்கும் தன்மை கொண்ட செயற்கைக் கயிறுகளிலும் இம்முடிச்சு திறம்படச் செயல்படுவதால் அண்மைக்காலத்தில் இம் முடிச்சின் பயன்பாடு கூடியுள்ளது.\n\nபயன்பாடு.\nபாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு, கயிறுகளை, வளையங்கள், துளைகள், தூண்கள், கழிகள் போன்றவற்றுடன் இணைப்பதற்கு சிறிய அளவினதும், பாதுகாப்பானதுமான முடிச்சுத் தேவைப்படும் இடங்களில் பயன்படுகின்றது. வழுக்கு முடிச்சல்லாத வடிவம் இடைத்தரமான சுமைகளுக்கும், அவிழ்க்கப்படவேண்டிய தேவையற்ற வேளைகளிலும் பயன்படுத்த உகந்தது. கூடிய சுமைகள் தொடர்புபடும்போது இம் முடிச்சுக்கள் அவிழ்க்க முடியாதவாறு இறுகிவிடுகின்றன. \n\nஇதன் வழுக்கு முடிச்சு வடிவம் பாதுகாப்பானதும் தற்காலிகமானதுமான கண்ணிமுடிச்சுத் தேவைப்படும்போது வசதியானது. எடுத்துக்காட்டாக வண்டிகளில் சுமைகளை வைத்துக் கட்டும்போது ஒரு பக்கத்தில் நிரந்தரமான சுமையுந்துக் கண்ணி முடிச்சையும் அடுத்த பக்கத்தில் பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சின் வழுக்கு வடிவத்தையும் பயன்படுத்தலாம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16988"}, {"id": [1117, 9], "question": "<Query> (Zeppelin bend) என்பது இரு கயிறுகளைத் தொடுப்பதற்கான பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதும், சிக்கு ஆகாததுமான ஒரு தொடுப்பு முடிச்சு ஆகும்.", "document": "இழுவைக் கயிற்றுடன் நங்கூரத்தைக் கட்டுவதற்கு இந்த முடிச்சுப் பயன்படுகின்றது. இந்த முடிச்சு சுற்றுத் திருப்பமும் இரு அரைக் கண்ணியும் என்னும் முடிச்சை ஒத்தது. முதன் அரைக் கண்ணியை திருப்பத்துக்குக் கீழாக எடுப்பது மட்டுமே வேறுபாடு ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அசைவூட்டப்பட்ட முடிச்சுக்கள்: நங்கூரத் தொடுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16945"}]
[{"id": [1122, 0], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "1947-ஆம் ஆண்டில் \"கோபா ஈவா துயர்த்தே டி பெரோன்\" (\"Copa Eva Duarte de Perón\") என்று அதிகாரபூர்வமாக எசுப்பானிய கால்பந்துக் கூட்டமைப்பினால் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; இது ஆண்டுக்கொரு முறை நடத்தப்படும் வண்ணம் செயல்பட்டது. செப்டம்பர்-திசம்பர் மாதங்களுக்கிடையே இப்போட்டி நடத்தப்பட்டது; இறுதிப் போட்டி ஒற்றைப் போட்டியாக நடத்தப்பட்டது. இக்கோப்பையே தற்போதைய எசுப்பானிய உன்னதக் கோப்பைக்கு முன்னோடியாகும்.\n\nஆண்டுவாரியாக ஈவா துயர்த்தே கோப்பை வெற்றியாளர்கள்.\n<nowiki>*</nowiki> 1952 மற்றும் 1953-ஆகிய இரு ஆண்டுகளில் லா லீகா மற்றும் கோபா டெல் ரே ஆகிய இரண்டையும் வென்றதால் பார்சிலோனா அணிக்கு \"ஈவா துயர்த்தே கோப்பை\" வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57644"}, {"id": [1122, 1], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "பார்சிலோனா அணி 11 முறை வென்றுள்ளது (அதிகபட்சம்), அதற்கடுத்து ரியல் மாட்ரிட் அணி 9 முறை வென்றுள்ளது.\n\nவரலாறு.\nதற்போதைய வடிவில் இப்போட்டி 1982-முதல் இருக்கிறது. 1940-க்கும் 1953-க்கும் இடையே எசுப்பானிய கூட்டிணைவு வாகையருக்கும் கூட்டிணைவுக் கோப்பை வெற்றியாளருக்கும் பலவகை பெயர்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.\n\n1940-இல் இதன் பெயர் \"வாகையர் கோப்பை\" (Copa de Campeones) ஆகும். ஆனால், இப்போட்டி 1945-வரை நடத்தப்படவில்லை; 1945-ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் தூதர், எசுப்பானிய இராணுவ அரசுடன் இருந்த நட்புறவின் காரணமாக \"கோபா டி ஓரோ அர்ஜென்டினா\" (Copa de oro Argentina) கோப்பையை வழங்கியதன் பின்னரே நடத்தப்பட்டது. 1947-ஆம் ஆண்டில் \"ஈவா துயர்த்தே கோப்பை\"-யென்ற (Copa Eva Duarte) பெயருடன் ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் போட்டியாக செயல்பட ஆரம்பித்தது; செப்டம்பர்-திசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது, இறுதிப் போட்டி ஒற்றைப் போட்டியாக நடத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57639"}, {"id": [1122, 2], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "இது தேசிய அளவில் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவு, இரண்டாம் நிலை கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் பல கோப்பைக்கான போட்டிகளையும் நடத்துகிறது. மேலும் பிராந்திய கால்பந்துக் கூட்டமைப்புகளோடு இணைந்து இன்னும் அடிப்படையான கூட்டிணைவுத் தொடர்களையும் நடத்துகிறது.\n\nஆண்கள், பெண்கள் மற்றும் இளையோருக்கான எசுப்பானியா தேசிய காற்பந்து அணியைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பது இதன் பொறுப்பாகும்.\n\nபோட்டிகள்.\nஎசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்து நிர்வகிக்கிறது. அவை பின்வருமாறு:\n- லா லீகா\n- தேசிய கோப்பைகள்:\n- கோபா டெல் ரே\n- எசுப்பானிய உன்னதக் கோப்பை\n- கூட்டமைப்புக் கோப்பை\n- பெண்களுக்கான போட்டிகள்:\n- முதல்நிலை கூட்டிணைவு - பெண்கள்\n- இரண்டாம்நிலை கூட்டிணைவு - பெண்கள்\n- டி ல ரெய்னா கோப்பை - Copa de la Reina\nமற்றும்\nஇளையோருக்கான பல்வேறு கால்பந்துப் போட்டிகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57645"}, {"id": [1122, 3], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "1903 ஆம் ஆண்டில் இக்கோப்பைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; ஆதலால், இதுவே மிகப் பழைமையான எசுப்பானிய காற்பந்துப் போட்டியாகும். பொதுவாக கோபா டெல் ரே வாகையர்கள் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர். கோப்பை வெற்றியாளர்கள் ஏற்கனவே யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்குத் தகுதிபெற்றிருந்தால் இரண்டாம் இடம் பெறுவோர் யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர்.\n\nஇக்கோப்பையின் தற்போதைய வெற்றியாளர்கள் அத்லெடிகோ மாட்ரிட் அணியினராவர்; இறுதிப் போட்டியில் ஒரே-நகர எதிரிகளான ரியல் மாட்ரிட் அணியினரை வென்று கோப்பையைக் கைப்பற்றினர். பார்சிலோனா அணியினரே இக்கோப்பையை வென்றிருக்கின்றனர்; அவர்கள் மொத்தமாக 26 முறையாக இதில் வாகையர் பட்டம் சூடியிருக்கின்றனர்.\n\nமேலும் பார்க்க.\n- லா லீகா\n- எசுப்பானிய உன்னதக் கோப்பை\n\n\n\n\n", "document_id": "ta_ta_57632"}, {"id": [1122, 4], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "ஜோஆன் கேம்பார் என்பவர் வழிநடத்துதலின்படி சில சுவிட்சர்லாந்து, ஆங்கிலேய மற்றும் காட்டலோனிய கால்பந்து வீரர்களால் பார்சிலோனா கால்பந்துக் கழகம் 1899-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காட்டலோனிய பண்பாடு மற்றும் இனவுணர்வுகளின் சின்னமாக இக்கழகம் விளங்குகிறது; அதன் காரணமாகவே கழகத்தின் தாரக மந்திரம் ஒரு கழகத்தினும் மேலானது ( \"Més que un club\"- More than a club) என்பதாக இருக்கிறது. பெரும்பாலான மற்ற கால்பந்துக் கழகங்களைப் போலன்றி, பார்சிலோனா கால்பந்துக் கழகம் அதன் ஆதரவாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது, உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஆண்டுக்கு $613 மில்லியன் வரவு-செலவுடன், உலகின் இரண்டாவது பணக்கார கால்பந்துக் கழகமாகத் திகழ்கிறது; மேலும், $2.6 பில்லியன் மதிப்புடன் உலகின் மூன்றாவது மிகப்பெரும் மதிப்புமிக்க விளையாட்டு அணியாக இருக்கிறது.\n\nபார்சிலோனா அணி, எசுப்பானியாவிலேயே அதிக வெற்றிகளை ருசித்த அணியாகும்; மொத்தமாக 83 வாகையர் பதக்கங்களை வென்றுள்ளனர். திசம்பர்-31, 2009, அன்று \"பன்னாட்டு கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிபர கூட்டமைப்பின்\" \"அனைத்துலக கழக தரவரிசை\"யில் முதல் இடம் பெற்றனர்; மேலும், தற்போதைய ஐரோப்பிய கால்பந்துக் கூட்டமைப்பின் கழக தரவரிசையிலும் முதல் இடத்தில் இருக்கின்றனர். எசுப்பானியாவின் உள்நாட்டுப் போட்டிகளில் பார்சிலோனா அணியினரின் வெற்றி வரலாறு பின்வருமாறு: 22 லா லீகா, 26 கோபா டெல் ரே, 11 எசுப்பானிய உன்னதக் கோப்பை, 3 ஈவா துயர்த்தே கோப்பை (உன்னதக் கோப்பையின் முன்னோடி), 2 லா லீகா கோப்பை (எசுப்பானிய கூட்டிணைவுக் கோப்பை). பன்னாட்டு கழக கால்பந்துப் போட்டிகளில் பார்சிலோனாவின் வெற்றி வரலாறு பின்வருமாறு: 4 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, 4 யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை (இதுவே அதிகபட்ச வெற்றி சாதனை), 4 யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை, 3 நகர்களிடை காட்சிப் போட்டிக் கோப்பை (அதிகபட்ச சாதனை), மற்றும் அதிகபட்ச சாதனையாக 2 ஃபிஃபா கழக உலகக் கோப்பைகளையும் வென்றுள்ளனர். பார்சிலோனா அணியினருக்கும் ரியல் மாட்ரிட் அணியினருக்கும் பெரும் வரலாறு கொண்ட போட்டித் தன்மை உள்ளது; இவ்விறு அணிகளுக்கும் இடையிலான போட்டி \"எல் கிளாசிகோ\" (\"El Clásico\") என்றழைக்கப்படுகிறது.\n\nஉலக அளவில் பெரும் ஆதரவு கொண்ட விளையாட்டு அணிகளில் பார்சிலோனா ஒன்றாக விளங்குகிறது; சமூக வலைதளங்களில் மிகப்பெரும் இரசிகர் பலம் கொண்ட விளையாட்டு அணியாக பார்சிலோனா இருக்கிறது ( ஃபேஸ்புக்கில் 52 மில்லியனுக்கும் அதிகமான இரசிகர்கள், டுவிட்டரில் கிட்டத்தட்ட 11 மில்லியன் பின்பற்றுவோர், கூகுள்+-இல் 6 மில்லியனுக்கும் அதிகமான இரசிகர்கள்). பார்சிலோனா அணி வீரர்களே அதிகமுறை பாலோன் தி'ஓர் விருதையும் (10 முறை) மற்றும் ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர் விருதையும் (7 முறை) வென்றுள்ளனர். 2010-ஆம் ஆண்டில் உலகின் சிறந்த வீரர்களின் முதல் மூவராக பார்சிலோனா கழகத்தின் இளையோர் பயிற்சிக் கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸி, ஆந்த்ரெ இனியஸ்தா, க்சாவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாறாகும்; மூவரும் 2010-ஆம் ஆண்டு ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருது நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு ஒரே கால்பந்துப் பயிற்சிப் பள்ளியில் கற்ற மூவரும் ஓராண்டில் உலகின் சிறந்த வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டது இதுவே முதல் நிகழ்வாகும்.\n\n1955-ஆம் ஆண்டு முதல் அனைத்து வருடங்களிலும் ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற மிகச்சில கால்பந்துக் கழகங்களில் பார்சிலோனாவும் ஒன்றாகும். லா லீகாவிலிருந்து இரண்டாம் நிலை கூட்டிணைவுக்குத் தரம் குறைக்கப்படாத மூன்று கழகங்களில் இது ஒன்றாகும் (மற்ற இரண்டு தரம் குறைக்கப்படாத கழகங்கள்: அத்லெடிக் பில்பாஓ, ரியல் மாட்ரிட் ஆகியன). 2009-ஆம் ஆண்டில் லா லீகா, கோபா டெல் ரே மற்றும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு ஆகிய மூன்றையும் வென்றது; இங்ஙனம் அம்மூன்றையும் ஒரே பருவத்தில் வென்ற முதல் எசுப்பானிய கால்பந்துக் கழகம் பார்சிலோனாவாகும். மேலும், அதே ஆண்டில் அது பங்கேற்ற ஆறு கோப்பைப் போட்டிகளையும் வென்று வாகை சூடிய முதல் அணியாக வரலாறு படைத்தது; மேற்சொன்ன மூன்று கோப்பைகளோடு, எசுப்பானிய உன்னதக் கோப்பை, யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை, மற்றும் ஃபிஃபா கழக உலகக் கோப்பை ஆகியவற்றையும் வென்றது. 2011-ஆம் ஆண்டில் மீண்டும் ஐரோப்பிய வாகையர் பட்டம் வென்றார்கள். அவ்வாண்டில் பார்சிலோனா 5 பட்டங்களை வென்றது; கோபா டெல் ரே மட்டும் வெல்லவில்லை - அதில் இரண்டாம் இடம் பிடித்தனர். இந்த அனைத்தையும் வெல்லும் பார்சிலோனா அணி தொடர்ச்சியாக 6 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு-இல் அரையிறுதியை எட்டியது; 4 ஆண்டுகளில் 14 கோப்பைகளை வென்றது. பெப் கார்டியோலாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இந்த அணி, பல்வேறு பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நிபுணர்களால், வரலாற்றின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- லா லீகா\n- யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு\n- ரியல் மாட்ரிட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57438"}, {"id": [1122, 5], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "வேலன்சியா வென்ற கோப்பைகள் பின்வருமாறு:\n- 6 லா லீகா வாகையர் பட்டங்கள்\n- 7 கோபா டெல் ரே கோப்பைகள்\n- 2 நகர்களிடை காட்சிப் போட்டி (இதுவே யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்கு முன்னோடி)\n- 1 யூஈஎஃப்ஏ கோப்பை\n- 1 யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை\n- 2 யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை\n\nவேலன்சியா கால்பந்துக் கழகம் தொடர்ச்சியாக இருமுறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளனர். 2000-ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் சக எசுப்பானிய அணியான ரியல் மாட்ரிட்-டிடம் தோற்றனர். 2001-ஆம் ஆண்டில் செருமனி அணியான பேயர்ன் மியூனிச்-சிடம் பெனால்டி முறையில் தோற்றனர்; முழு-நேர ஆட்ட முடிவில் 1-1 என்ற இலக்குகள் கணக்கில் இருந்தனர். மொத்தமாக ஏழு ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டிகளை எட்டி, அவற்றுள் நான்கை வென்றுள்ளனர்.\n\nஒட்டுமொத்த லா லீகா வரலாற்றில் பெற்ற புள்ளிகள் பட்டியலில், இவர்கள் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். ஐரோப்பிய அளவிலும் அவ்விரு அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக வெற்றிகள் பெற்ற எசுப்பானிய அணியாக இருக்கின்றனர். இம்மூன்று அணிகள் மட்டுமே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஐரோப்பிய கோப்பைகளை வென்ற எசுப்பானிய அணிகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57655"}, {"id": [1122, 6], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "எசுப்பானியாவின் மிகப் பழமையான கால்பந்துக் கழகம் செவியாவாகும். ஆன்டலூசியா பிரதேசத்தில் அமைந்த கழகங்களில் மிக அதிக அளவில் வெற்றியை ருசித்த அணியாகும். இக்கழகத்தின் வெற்றிகள்:\n- 1945-46 பருவத்தில் லா லீகா வாகையர் பட்டம்\n- 5 கோபா டெல் ரே கோப்பைகள்\n- 2 யூஈஎஃப்ஏ கோப்பை (2006, 2007)\n- 1 யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை (2006)\n\n67 பருவங்கள் முதல்நிலைக் கூட்டிணைவான லா லீகாவில் ஆடியிருக்கும் இக்கழகம், 13 முறை இரண்டாம்நிலைக் கூட்டிணைவில் ஆடியிருக்கிறது. லா லீகா வரலாற்றில் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் இது ஏழாம் இடத்தில் இருக்கிறது. செவீயா நகரின் மற்றொரு முக்கிய கால்பந்துக் கழகமான ரியல் பெடிசு இவர்களின் முக்கிய எதிரிகளாவர்; ஒவ்வொரு பருவத்திலும் அவர்களுடன் மோதும் \"செவீயா-உள்ளூர்ப்போட்டி\" முக்கியத்துவம் வாய்ந்தது.\n\nமேலும் பார்க்க.\n- லா லீகா\n\n\n\n\n", "document_id": "ta_ta_57690"}, {"id": [1122, 7], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "தற்போது 54,960 பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட \"விசென்டே கால்தெரான் மைதானத்தில்\" (Vicente Calderón) தன்னிடப் போட்டிகளை ஆடி வரும் இவர்கள், 2015-ஆம் ஆண்டில் 70,000 பார்வையாளர்கள் கொள்ளளவு உடைய \"லா பெய்னேட்டா மைதானத்துக்கு\" (Estadio La Peineta) இடம்பெயர இருக்கின்றனர்.\n\nஎசுப்பானியாவில் அதிக ஆதரவாளர்கள் கொண்ட கால்பந்துக் கழகங்களில் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா-வுக்கு அடுத்து அத்லெடிகோ மூன்றாமிடம் பெறுகின்றனர். மேலும் உலகிலேயே பெரும் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாகவும் உள்ளது; 65,000 பேர் பருவ நுழைவுச்சீட்டு கொண்ட ஆதரவாளர்கள் உள்ளனர். \n\nஇவர்கள் இருக்கும் அதே நகரத்தில் இருக்கும் காரணத்தினால் இவர்களுக்கும் ரியல் மாட்ரிட் அணிக்கும் இடையே பெருத்த போட்டி காலாகாலமாக இருந்து வந்திருக்கிறது.\n\nமேலும் பார்க்க.\n- லா லீகா\n\n\n\n\n", "document_id": "ta_ta_57634"}, {"id": [1122, 8], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "1972-லிருந்து 1999-வரை ஐரோப்பியக் கோப்பை/யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் ஐரோப்பிய கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை/யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை வெற்றியாளருக்கும் இடையே இந்த \"உன்னதக் கோப்பைப் போட்டி\" நடத்தப்பட்டது. யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை - போட்டி நடத்துவது நிறுத்தப்பட்ட பிறகு, வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் \"யூஈஎஃப்ஏ கோப்பை\" வெற்றியாளருக்கும் இடையே உன்னதக் கோப்பை-போட்டி நடத்தப்பட்டது; 2009-ஆம் ஆண்டில் \"யூஈஎஃப்ஏ கோப்பை\"யானது \"யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு\" என்று பெயர் மாற்றப்பட்டது.\n\nதற்போதைய வெற்றியாளர்கள் செருமனியின் பேயர்ன் மியூனிச் அணியாகும். ஐரோப்பிய உன்னதக் கோப்பையை அதிகமுறை வென்றவர்கள் எனும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் இத்தாலியின் ஏசி மிலான் அணியாகும்.\n\nமேலும் பார்க்க.\n- யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு\n- யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_57638"}, {"id": [1122, 9], "question": "<Query> என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்.", "document": "2006-ஆம் ஆண்டுமுதல் சிலி தேசிய கால்பந்து அணிக்காக ஆடிவருகிறார். தேசிய அணியில் 100 முறை பங்கேற்று ஆடியுள்ள இவர், சிலியின் கோல் காப்பாளரான கிளாடியோ பிராவோவுக்கு அடுத்தபடியாக சிலி தேசிய அணியில் அதிகமுறை பங்கேற்றவராக விளங்குகிறார். மேலும், 34 கோல்களுடன் தேசிய அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இவர் இரண்டு உலகக்கோப்பைகள் (2010 மற்றும் 2014) மற்றும் மூன்று கோப்பா அமெரிக்கா போட்டித் தொடர்களில் பங்கெடுத்துள்ளார்; அவற்றுள் 2014 மற்றும் 2015 கோப்பா அமெரிக்கா கோப்பைகளை வென்றுள்ளார்.\n\nவிருதுகள்.\nகழகம்.\n- கோலோ-கோலோ\n- முதன்மை தேசிய காற்பந்து கூட்டத்தொடர் (சிலி) (2): 2006 கிளாசுரா, 2007 அபெர்ச்சுரா\n- கோபா சூடாமெரிக்கானா இரண்டாம் இடம்: 2006\n- ரிவர் பிளேட் \n- அர்ஜென்டினா முதன்மை கால்பந்து கூட்டத்தொடர்: 2008 கிளாசுரா\n- பார்சிலோனா \n- லா லீகா: 2012–13\n- கோபா டெல் ரே: 2011–12\n- எசுப்பானிய உன்னதக் கோப்பை: 2011, 2013\n- யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை: 2011\n- ஃபிஃபா கழக உலகக் கோப்பை: 2011\n- ஆர்சனல்\n- எஃப் ஏ கோப்பை: 2014–15, 2015-16\n- FA Community Shield: 2014, 2015\n\nதேசியம்.\n- சிலி\n- கோப்பா அமெரிக்கா: 2015, 2016\n- பீஃபா 20 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மூன்றாம் இடம்: 2007\n\n\n\n\n", "document_id": "ta_ta_87523"}]
[{"id": [1123, 0], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "மேலும் பார்க்க.\n- பாவ் பாச்சி\n- மிசால் பாவ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47123"}, {"id": [1123, 1], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "வரலாறு.\n1850-களில் மும்பை நகரில் துணி உற்பத்தி செய்யும் ஆலைகளில் வேலைபார்க்கும் ஆட்களிடம் இருந்து இவ்வுணவு வகை அறிமுகமானது. \n\nஅவர்களுக்கு மதிய உணவு இடைவேளையின் கால அளவு குறைவாக இருந்ததால் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ள இயலாது. உணவிற்குப்பின் கடினமாக உழைக்கவும் வேண்டியிருப்பதால், உணவு விற்பனையாளர் ஒருவர் மற்ற உணவுகளில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து இப்பாவ் பாஜியை உருவாக்கினார். பின்னர், இவ்வகை உணவு மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது; உணவகங்களிலும் பரிமாறப்பட்டது. \n\nதயாரிக்கும் முறை.\nபாவ் பாச்சி விரைந்து தயாரிக்கக் கூடிய உணவு வகைகளில் ஒன்றாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வடா பாவ்\n- மிசல் பாவ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49378"}, {"id": [1123, 2], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "மத்தியப் பிரதேசம்மாநிலத்தின் தென்பகுதியில் கிழக்கு சாத்புரா மலைத்தொடரில் தொடங்கி,மேற்கே ஓடி பின்னர் மேற்கில் திரும்பி, மத்தியப் பிரதேசத்தின் நிமார் பகுதியை நிரப்பி, மகாராட்டிரத்தின் காந்தேஷ் மற்றும் கிழக்கு விதர்பா பகுதிகளில் பாய்ந்து தெற்கு குசராத்தின் சூரத் மாவட்டத்தின் வழியே சென்று காம்பத் வளைகுடா(முந்தைய காம்பே வளைகுடா) பகுதியில் அரபிக் கடலில்கலக்கிறது. தக்காண பீடபூமியின்முடிவில் தென்னிந்தியாவின் எல்லையாக இந்த நதியும் இதன் இணையான நர்மதா நதியும் விளங்குகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் சகயாத்ரி மலைத்தொடர் இந்நதியின் தெற்கே குசராத், மகாராட்டிர எல்லையில் தொடங்குகிறது.\n\nபெயர் காரணம்.\nதபதி நதி பேதுல் மாவட்டத்தில் மூல்தாய் என்றவிடத்தில் தொடங்குகிறது. இது மூல்தாபி என்பதிலிருந்து திரிந்தது.தாபியின் மூலம் அல்லது தாபியின் ஆரம்பம் என பொருள் கொள்ளலாம். இந்து தொன்மவியல்படி தபதி கதிரவன் சூரியனின் மகளாவாள்.\n\nமேலதிக தகவலாக தாய்லாந்து நாட்டில் ஓடும் யின் பெயர் ஆக.1915இல் இந்தியாவில் ஓடும் இந்நதியின் பெயரிலேயே வைக்கப்பட்டுள்ளது.\n\nஆற்று படுகையும் துணையாறுகளும்.\nதபதி ஆற்றுப் படுகை 65,145 கிமீ² பரப்புடையது. இதில் மகாராட்டிரத்தில் 51,504 கிமீ², மத்தியப் பிரதேசத்தில் 9,804 km² மற்றும் குசராத்தில் 3,837 கிமீ²ஆகும்.\n\nபாசன மாவட்டங்கள்:\n- மகாராட்டிரம்: அமராவதி,அகோலா,புல்தானா,வாசிம்,ஜல்காவ்ன்,துலே,நந்தர்பார்,நாசிக்\n- மத்தியப் பிரதேசம்:பேதுல்,பர்ஹான்பூர்\n- குசராத்: சூரத்\n\nபெரிய துணையாறுகள்: பூர்ணா, கிர்னா,பான்சரா,வாகுர்,போரி நதி,அனேர் நதி\n\nஆவலூட்டும் இடங்கள்.\nநதியின் வழிவரும் முக்கிய இடங்கள்: மத்தியப் பிரதேசத்தில் மூல்தாய் (பேதுல்), பர்ஹான்பூர், மகாராட்டிரத்தில் புசாவல், குசராத்தில் சூரத். மகாராட்டிரத்தில் ஜல்காவ்ன் மாவட்டத்தில் ஹத்னூர் அணையும் குசராத் சோனாகாத்தில் உகை அணையும் குறிப்பிடத்தக்கவை.\n\nஅமராவதி மாவட்டத்தில் மேல்காட் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பர்ஹான்பூரில் அசீர்கர் கோட்டை,ஜல்காவ்ன் சங்க்தேவ்மகராஜ் ஆலயமும் காணத்தக்கவை.\n\nவெளி இணைப்புகள்.\n- தபதி ஆறு நீர்வள வரைபடம்  — உலக இயற்கைவள கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6569"}, {"id": [1123, 3], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [1123, 4], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "உள்ளடங்கியப் பகுதிகள்.\nஇந்தி மண்டலம் கீழ்கண்ட மாநிலங்களைக் கொண்டுள்ளது.: \n- பீகார்\n- உத்தரப் பிரதேசம்\n- மத்தியப் பிரதேசம்\n- அரியானா\n- இராச்சசுத்தான்\n- இமாசலப் பிரதேசம்\n- உத்தராகண்டம்\n- சத்தீசுகர்\n- சார்க்கண்ட்\n\nஒன்றியப் பகுதிகளான சண்டிகர், தில்லி ஆகியவையும் இந்தி மண்டலத்தைச் சேர்ந்தவையாகும்.\n\nஇந்திய-ஆரிய மொழிகள் கொண்ட மாநிலங்களான பஞ்சாப் (இந்தியா), குசராத், மகாராட்டிரம், ஒடிசா, மேற்கு வங்காளம், சம்மு காசுமீர் போன்றவைகளில் இந்தி பரவலாகப் பேசப்பட்டாலும் அவற்றின் அலுவல் மொழியாக இந்தி இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43891"}, {"id": [1123, 5], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- சைவ உணவு\n- சீனச் சமையல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46075"}, {"id": [1123, 6], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "- பாணாக்கம்: இது பால், நெய், தேன், சர்க்கரை, கற்கண்டு, வெல்லம், என்பவற்றுடன் பழவகைகளையும் சேர்த்து கலந்து தயாரிக்கப்படும்.\n\n- துள்ளுமா: அம்மன் சடங்குகளில் படைக்கப்படும் நிவேதனப் பொருட்களில் ஒன்று. இது பச்சை அரிசியில் இடிக்கப்பட்ட வறுக்காத மாவுடன் சர்க்கரை, கற்கண்டு, வெல்லம், பனங்கட்டி, மாதுளம்பழம்,வெங்காயம் எனப்வற்றைக் கலந்து இடிப்பதால் தயாரிக்கப்படும்.\n\n- பொங்கல்\n\n- கடலை\n\n- அவல்: ஊறவைத்து மசித்து இடிக்கப்பட்ட நெல்லில் ஆக்கப்படும் உணவாகும். இது இனிப்பு மற்றும் தேங்காய்ப் பூவுடன் பிசையப்பட்டு அவல் தயாரிக்கப்படுகின்றது.\n- பிட்டு: திருவெம்பாவை காலங்களில் சைவ ஆலயங்களில் நடைபெறும் பூசை \"பிட்டுப் பூசை\" எனப்படும். சிவபெருமான் கங்கையாறு பெருக்கெடுத்தபோது பிட்டுக்கு மண்சுமந்து கூலியாளாக வந்து ஆட்கொண்ட திருவிளையாடலை குறித்து இது அனுட்டிக்கப்படுகின்றது.\n\n- கொழுக்கட்டை: பச்சை மாவினால் செய்யப்படும். இதன் உள்ளீடாக தேங்காய்ப்பூ,வெல்லம், கற்கண்டு கொண்ட கலவை வைக்கப்படும். நீள் வடிவில் காணப்படும்.\n\n- மோதகம்:பச்சை மாவினால் செய்யப்படும். இதன் உள்ளீடாக தேங்காய்ப்பூ,வெல்லம், கற்கண்டு கொண்ட கலவை வைக்கப்படும்.கோளவடிவில் காணப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65079"}, {"id": [1123, 7], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "பரவல்.\nஇந்த இன மீன்களின் வாழிடம் மிகவும் குறுகியது. இந்தோனேஷியாவின் பாங்க்காய் தீவுகூட்டங்களில் காணப்படுகிறன. இதன் பரவல் 5,500 சதுர கி.மீ. மட்டுமே. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2.4 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nவிளக்கம்.\nஇவை 8 செ.மீ ( 3 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடியது. தன்னுடைய குஞ்சம் போன்ற நீண்ட வாலால் இவை மற்ற கார்டினல் மீன்களிலிருந்து வேறுபடுகிறன. உடம்பு முழுவதும் கருப்பு வெள்ளைக் கோடுகள் பட்டையாகக் காணப்படும். வாலில் சிறு சிறு கருப்பு வெள்ளைக் கோடுகள் காணப்படும். இவற்றில் ஆண் மீன்கள் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் வாய்க் குழிக் காணப்படும். ஆனால் இது மீனின் இனப் பெருக்கம் நேரத்தில் ஆண் தன் அடைகாக்கும் பணியைத் தொடங்கும் போது தெளிவாகத் தெரியும்.\n\nசூழ்நிலையியல்.\nஇந்தக் குடும்பத்தில் இது மட்டுமே பகலில் பணி செய்யும் பழக்கம் கொண்டது. இந்த மீன் வகைகள் கொழுப்பைக் குறைக்கக் கூடிய வெப்ப மண்டல மீன் ஆகும். இது ஆழமற்ற நீரில் வாழும். இது பவளப் பாறை, கடல்புல் படுகை மற்றும் திறந்த கடல் மணலில் வாழக் கூடியவை. இவைகள் பெருந்தீவுகளின் அமைதியான சூழலில் காணப்படும். இவைகள் கடல் தாவரங்களான கடற்புல், கடல் முள்ளி, என்ஹாலஸ் போன்றவற்றின் இடையில் அடிக்கடி காணப்படும். சில வேளைகளில் அலையாத்திக் காடுகளில் காணப்படும் சதுப்புநில மரங்களின் வேர்களுக்கிடையில் வாழும். இத்தாவரங்கள் இவைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது அவற்றைப் பாதுகாக்கும். இவைகளுக்கு ஆபத்து வரும்போல தோன்றினால் இவைகள் முட்களுக்கு இடையில் போய் ஒளிந்து கொண்டு தங்களைக் காத்துக் கொள்ளும். தங்களின் இருப்பிடம் விட்டு தனியாக விலகிச் சென்றாலும் அவர்கள் தொந்தரவு செய்யப்படுமானால் தன்னுடைய இருப்பிடத்தை நோக்கிச் செல்லும் தன்மையுடையவை. துடுப்புக் கால் பூச்சிகள் இவற்றின் முக்கிய உணவாகும். ஆனால் கிடைக்கும் உணவை சாப்பிடும் தன்மையுடையவை.    \n\n\n\n\n", "document_id": "ta_ta_101183"}, {"id": [1123, 8], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "பொங்கல் பண்டிகை தமிழ்நாடு தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நோபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.\n\nபுவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமசுகிருதத்தில் \"சங்கரமண\" எனில் \"நகரத் துவங்கு\" எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.\n\nபன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று துவங்குகிறது.\n\nவட்டார வழக்கங்கள்.\nசங்கராந்தி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பலவாறு கொண்டாடப்படுகிறது:\n\nஇந்தியாவில்.\nஇந்தியாவில் பல பெயர்களில் இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. \n- மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி - தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, மணிப்பூர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கோவா\n- உத்தராயண்- குசராத் மற்றும் இராசத்தான்\n- லோரி - இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்\n- மகர ஜோதி - சபரிமலை,கேரளம்\n\nபிற நாடுகளில்.\n- நேபாளம்\n- தாரு மக்கள்- மாகி\n- பிறர் - மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி\n- தாய்லாந்து - สงกรานต์ சொங்க்ரான்\n- லாவோஸ் - பி மா லாவ்\n- மியான்மர் - திங்க்யான்\n- இலங்கை - தமிழ் புத்தாண்டு\n\nவெளியிணைப்புகள்.\n- மகர சங்கராந்தி எப்போது ?\n- மகர சங்கராந்தியும் இந்துக்களும்\n- மகர சங்கராந்தி எவ்வாறெல்லாம் கொண்டாடப்படுகிறது \n- உலகின் பல பகுதிகளில் மகர சங்கராந்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_19384"}, {"id": [1123, 9], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.", "document": "இட்லி தோக்ளா, பருப்பு தோக்ளா, வெண்ணெய் தோக்ளா எனப் பலவகை தோக்ளாக்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51575"}]
[{"id": [1125, 0], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3தான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.\n\nபுதனில் சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் மற்றெந்தக் கோள்களையும் விட புதனின் கோள்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது; கோள்நடுக்கோடு அருகே பகல் நேரத்தில் ஆகவும் இரவுநேரத்தில் ஆகவும் உள்ளது. முனையங்களில் (துருவங்களில்) எப்போதுமே குளிர்ச்சியாக கீழுள்ளது. புதனின் அச்சு சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைந்த சாய்வைக் (ஏறத்தாழ பாகை) கொண்டுள்ளது. ஆனால் இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் மிகக் கூடியதாக உள்ளது. பெரும்பாலான மற்றக் கோள்களைப் போல இங்கு பருவங்கள் ஏற்படுவதில்லை. புதன் ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.5 மடங்குத் தொலைவில் உள்ளது.\n\nபுதன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் தனித்துவமான முறையில் சூரிய ஈர்ப்பில் பிணைந்து சுற்றுகின்றது. நிலைத்த விண்மீன்களிலிருந்து காணும்நிலையில் தனது சுற்றுப்பாதையில் இரண்டு சுற்றுக்கள் வரும் காலத்தில் தன்னைச் சுற்றி மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது. சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து காணும்போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது. புதனில் இருக்கும் கூர்நோக்கருக்கு ஒருநாள் இரண்டு ஆண்டுகளாகும்.\n\nதோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு.\n\nபுதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974–1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது.\n\nஉட்கட்டமைப்பு.\nபுதன் கோள் சூரியக் குடும்பத்தின் நான்கு புவிநிகர் கோள்களில் ஒன்றாகும். புவியைப் போன்றே பாறைகளால் ஆனது. சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய கோள் இது வாகும். இதன் நிலநடுக் கோட்டின் ஆரம் 2,439.7 கிமீ. புதனில் அண்ணளவாக 70% உலோகமும், 30% சிலிக்கேட்டுப் பொருளும் காணப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய அடர்த்தியான கோளான இதன் அடர்த்தி 5.427 கி/செமீ. இது புவியின் அடர்த்தியான 5.515 கி/செமீ. ஐ விட சிறிது குறைவாகும்.\n\nகாந்தப் புலமும் காந்தமண்டலமும்.\nசிறிய அளவினதாக இருந்தாலும் மெதுவான 59-நாள்-தன்சுற்றுகையைக் கொண்டிருந்தாலும் புதனில் குறிப்பிடத்தக்க, பரப்பெங்குமான, காந்தப் புலம் நிலவுகின்றது. மாரினர் 10 எடுத்த அளவைகளின்படி புதனின் காந்தப்புலம் புவியினுடையதை விட 1.1% வலிமையுள்ளதாக இருக்கிறது. புதனின் கோள்நடுக்கோட்டில் உள்ள காந்தப் புலத்தின் வலிமை ஆகும். புவியைப் போலவே, புதனின் காந்தப் புலமும் இருமுனையி. ஆனால் புவியைப் போலன்றி புதனின் காந்த முனையங்கள் கோளின் சுழல் அச்சுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன. மற்றும் மெசஞ்சர் விண்துருவிகளிலிருந்து பெறப்பட்ட அளவைகளிலிருந்து இந்தக் காந்தப் புலத்தின் வலிமையும் வடிவமும் நிலையாக உள்ளன.\n\nபுவியைப் போன்றே இங்குள்ள காந்தப் புலமும் மின்னாக்கி விளைவால் உருவாகியுள்ளது. இந்த மின்னாக்கி விளைவு கோளின் இரும்புமிக்க நீர்ம கருவகத்தின் சுற்றோட்டத்தால் ஏற்படுகின்றது. கோளின் மிகுந்த சுற்றுப்பாதை விலகலின் காரணமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கருவகத்தை நீர்மநிலையில் வைத்திருக்க உதவுகின்றது.\n\nபுதனின் வலிதான காந்தப்புலம் சூரியக் காற்றை கோளைச் சுற்றி திசைவிலகிச் செல்ல வைக்கின்றது. இதனால் கோளைச் சுற்றிலும் காந்தமண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது சிறிய அளவினதாக இருந்தாலும் சூரியக் காற்றை பிடிக்க போதுமானதாக உள்ளது. இது கோளின் மேற்பரப்பு விண்வெளியால் தேய்தலுக்கு வழிவகுக்கின்றது. எடுத்த கூர்நோக்குகளின்படி கோளின் இரவுப் பகுதியில் உள்ள காந்த மண்டலத்தில் குறைந்த ஆற்றல் பிளாசுமா கண்டறியப்பட்டுள்ளது. கோளின் காந்த வால்பகுதியில் ஆற்றலுள்ள துகள்களின் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன; இது கோளின் காந்த மண்டல செயற்பாட்டுத் திறனை சுட்டுகின்றது.\n\nஅக்டோபர் 6, 2008இல் தனது இரண்டாவது முறை பறப்பின்போது மெசஞ்சர் புதனின் காந்தப் பலம் மிகவும் \"கசிவுடையதாக\" கண்டது.\n\nபுவியில் இருந்து.\nபுவியில் இருந்து புதனை பார்க்கும் போது அது அதிக நீட்சியின் பகுதியில் இருக்கும் போது பார்த்தால் தெளிவாகத் தெரிய வாய்ப்புண்டு. மேற்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு மேற்கில் இருக்கும் போது சூரிய உதய்த்துக்கு முன்னரும், கிழக்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு கிழக்கில் இருக்கும் போது சூரிய அஸ்தமனத்துக்கு பின்னரும் மட்டுமே புவியில் இருந்து இதன் அதிக பகுதிகளை (அரைப் பகுதியிலேயே சூரிய ஒளி படும். புவியில் இருந்து பார்க்கும் போது ஒளி படும் பகுதியிலும் பாதியையே பார்க்க முடியும்.) நோக்க முடியும் என்பது இயற்பியல் வழக்கு. ஆனால் இந்த இயற்பியல் வழக்கின் படிப் பார்த்தாலும் புதனின் அதிகப் பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடியாது. அதன் காரணம் புதனின் தோற்ற ஒளிர்மையே ஆகும். அதனால் புதனின் குவிகோடுகள் வளைந்த நிலையில் இருக்கும் போதே புதனை எளிதாக பார்க்க முடியும். அதாவது கிழக்கதிக நீட்சிக்கு சில நாட்கள் முன்னரும், மேற்கதிக நீட்சிக்கு சில நாட்கள் பின்னருமே இதை தெளிவாக மானிடர்களின் வெற்றுக் கண்களால் நோக்க முடியும்.\n\nபுதனில் மானிடக் குடியேத்தின் சாத்தியங்கள்.\nநிலவை ஒத்த புதன்.\nமானிடர் குடியேற்றம் என்ற நோக்கில் பார்க்கும் போது நிலவில் மானிடர் குடியேறுவதற்கு தேவைப்படும் விடயங்களே இங்கும் தேவைப்படுகின்றன. மேலதிகமாக சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வெப்பக் கேடயங்களும் தேவைப்படும். இதற்கான கண்க்கிடப்பட்ட நகரும் குடியேற்றத்தையும் உருவாக்க வேண்டும். (வலது பக்கம் இருக்கும் படத்தைப் பார்க்க)\n\nஇங்கு இருக்கும் சூரிய எரிசக்தி மிகவும் அதிகம் என்பதால் மின்சாரத்தை எளிதாக பெற முடியும். புவியில் சூரிய மின்தடுகளை வைத்து பெரும் மின்சாரத்தை விட இங்கு ஆறரை மடங்கு அதிகமாக மின்சாரத்தைப் பெற முடியும் என்பது இதன் அனுகூலமாகும்.\n\nநீராதாரம்.\nபுதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் துருவங்களில் உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது. புதன் கிரகத்தின் வட துருவத்தில்ல் உள்ள ஆழமான பள்ளங்களில் காணப்படுகின்ற எராளமான அளவிலான பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திரங்களால் வந்து விழுந்த பனிக்கட்டி உருண்டைகளே என்று கருதப்படுகிறது.\n\nதடைகள்.\nஇதில் மானிடர் குடியேற்றம் நடக்க அதிக நுட்பங்களை உருவாக்குதல், இதற்கான வெப்பக் கேடயங்களை தயாரிக்கும் முறையை கண்டறிந்து உருவாக்குதல், இக்கோளில் இருந்து வேறு கோளுக்கு செல்ல மிக அழுத்தமும் வேகமும் தரக்கூடிய விண்கலன்களை உருவாக்குதல் போன்றவை புதனில் மானிடர் குடியேறுவதற்கு பெரும் தடைகளாய் உள்ளன.\n\nமேற்கோள்கள்.\nஉசாத்துணைகள்.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\nவெளியிணைப்புகள்.\n- Mariner 10 Atlas of Mercury – NASA\n- Mercury nomenclature and map with feature names from the USGS planetary nomenclature page\n- MESSENGER Mission web site\n- Mercury QuickMap from MESSENGER web site\n- SolarViews.com – Mercury\n- Astronomy Cast: Mercury\n- Geody Mercury World's search engine that supports நாசா வேல்ட் வின்ட், Celestia, and other applications.\n- A Day On Mercury flash animation\n- Mercury articles in Planetary Science Research Discoveries\n- 'BepiColombo', ESA's Mercury Mission 5 சூன் 2013\n- MESSENGER False Color Mercury Globe Spin – APOD\n\n\n\n\n", "document_id": "ta_ta_196"}, {"id": [1125, 1], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.\n\nசூரிய சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது. சூரிய ஒளியை எதிரொளிக்கும் திறமையில், பூமியின் நிலவு, வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடி்யாக வியாழக் கோள் கருதப் படுகிறது. பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது, வியாழன்.\n\nஇந்த வளியரக்கனின் நடுவரை விட்டம் சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம் சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள், வால் விண்மீன்கள் போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.\n\nஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும் கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 67 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவான கானிமீடு புதன் கோளை விடவும் பெரியது.\n\nவியாழன் தானியங்கி விண்கலங்களால் பலமுறை ஆயப்பட்டுள்ளது; குறிப்பாக துவக்க கால பயனியர், வொயஜெர் பறப்புகளின் வழியிலும் பின்னதாக கலிலியோ திட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. மிகவும் அண்மையில் புளூட்டோவிற்கு அனுப்பப்பட்ட \"நியூ ஹரைசன்ஸ்\" விண்கலத்தால் 2007 பெப்ரவரியின் பிற்பகுதியில் ஆராயப்பட்டது. இந்தத் தேடுகலம் வியாழனின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி முடுக்கம் பெற்றது. வருங்கால வியாழ அமைப்புகளின் தேடாய்வுகளில் இதன் துணைக்கோள் ஐரோப்பாவிலுள்ள பனிபடர்ந்த நீர்மக் கடல்களை ஆராய்வதும் அடங்கியிருக்கும்.\n\nகட்டமைப்பு.\nவியாழன் முதன்மையாக வளிமப், நீர்ம்ப் பொருட்களால் ஆனது. நான்கு வளிமக்கோள்களில் இதுவே மிகப்பெரியதாகும்; தவிரவும் சூரியக் குடும்பக் கோள்களிலேயே மிகப்பெரும் கோளாகவும் விளங்குகின்றது. இதன் விட்டம் நிலநடுக்கோட்டில் ஆக உள்ளது. 1.326 கி/செமீ அடர்வுள்ள வியாழன் வளிமக் கோள்களில் மிகவும் அடர்த்தியான இரண்டாவது கோளாக உள்ளது. இருப்பினும் தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் எவற்றையையும் விட இதன் அடர்வு குறைவாகும். \nவளிமண்டலம்.\nவியாழனின் வளிமண்டலம் உயரத்திற்கு பரவியுள்ளது; இதுவே சூரிய குடும்பத்தில் கோளத்திற்கான மிகப்பெரும் வளிமண்டலம் ஆகும். வியாழனுக்கு தரைப்பரப்பு என்பது இல்லாமையால் வளிமண்டல அழுத்தம் இருக்குமிடம் வளிமண்டலத்தின் துவக்கமாகக் கொள்ளப்படுகின்றது. இது புவியில் தரைமட்ட அழுத்தத்தைப் போல பத்து மடங்கு ஆகும்.\n\nமேகப் படலங்கள்.\nவியாழனைச் சுற்றிலும் எப்போதும் அம்மோனியா படிகங்களும் அம்மோனிய ஐதரோசல்பைடும் அடங்கிய மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மேகங்கள் வெப்பநிலை மாறு மண்டல எல்லையில் அமைந்துள்ளன; பல நிலநேர்க்கோடுகளில் பட்டைகளாக அமைந்துள்ளன. இவை வெளிர்வண்ண \"மண்டலங்களாகவும்\" கருவண்ண \"பட்டைகளாகவும்\" வகைப் பிரிக்கப்பட்டுள்ளன. முரண்படும் சுற்றுகை உள்ள இவற்றின் இடைவினைகளால் புயல்களும் கொந்தளிப்பு ஓட்டங்களும் ஏற்படுகின்றன. மண்டல வளித்தாரைகளில் வளிவேகங்கள் 100 மீ/சவி (360 கிமீ/ம) ஆக உள்ளன. இந்த மண்டலங்களின் அகலம், வண்ணம், தீவிரம் ஆண்டுக்காண்டு மாறுபடுவதாக கவனிக்கப்பட்டுள்ளது; ஆனால் இவை ஒரே இடத்தில் அமைந்திருப்பதால் வானியலாளர்களால் இவற்றை அடையாளப்படுத்துமுகமாக பெயர்கள் வழங்க இயன்றுள்ளது.\n\nமேகப்படலம் ஆழம் மட்டுமே உள்ளது; இவை குறைந்தது இரண்டு அடுக்குகளிலாவது உள்ளன: அடர்த்தியானக் கீழ்ப்பகுதியும் அடர்த்தி குறைவான, தெளிந்த மேற்பகுதியும். அம்மோனியாப் படலங்களுக்கு கீழே மெல்லிய நீர் மேகப் படலம் இருக்கலாம்; வியாழனில் அவதானிக்கப்பட்டுள்ள மின்னல் கீற்றுக்கள் இதற்கு வாய்ப்புள்ளதற்கு சான்றாக அமைகின்றன. இது நீரின் முனைவுத்தன்மையால் ஏற்படுகின்றது; மின்மங்கள் பிரிக்கப்பட்டு மின்னல்கள் ஏற்பட ஏதுவாகின்றது. வியாழனினில் காணப்படும் மின்னல்கள் புவியில் காணப்படுபவற்றை விட ஆயிரமடங்கு வலுவானவை. உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீர் மேகங்களில் இடிமின்னற்புயல்கள் ஏற்படலாம்.\n\nவியாழனின் மேகங்களில் காணப்படும் இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு வண்ணங்கள் அவற்றிலுள்ள சேர்மங்களில் சூரியனின் புற ஊதாக் கதிர் பட்டு ஏற்படுகின்றன. சேர்மங்களின் அளவுகள் சரியாக மதிப்பிடப்படவிட்டாலும் இவற்றில் பாசுபரசு, கந்தகம், மற்றும் நீரகக்கரிமங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வண்ணமிகு சேர்மங்கள் கீழுள்ள மேக அடுக்கில் கலக்கின்றன. அம்மோனியா படிகமாகும் போது கீழுள்ள மேகங்கள் மறைக்கப்படுவதினால் மண்டலங்கள் உருவாகின்றன.\n\nவியாழனின் குறைந்த அச்சுச் சாய்வினால் இதன் முனையங்களில் எப்போதுமே குறைந்த சூரிய ஒளிதான் கிடைக்கின்றது. கோளின் உட்புற மேற்காவுகையால் ஆற்றல் முனையப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மேகப்படலங்களுக்கிடையேயான வெப்பத்தை சமப்படுத்தப்படுகின்றது.\n\nகோள் வளையங்கள்.\nவியாழன் கோளுக்கு மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்படும் மெல்லிய வளையங்களைக் கொண்டுள்ளது: உட்புறத்தில் துருத்துகின்ற பொருட்களடங்கிய வளையம் பரிதிவட்டம் எனப்படுகின்றது, சற்றே ஒளிர்மை மிக்க முதன்மை வளையம், வெளிப்புற சிலந்திவலை இழையடுக்கு வளையம். இந்த வளையங்கள் சனிக்கோளின் பனியாலான வளையங்களைப் போலன்றி தூசியாலானவை. முதன்மை வளையம் அட்ராசுட்டீயா மற்றும் மெட்டிசு நிலவுகளிலிருந்து வெளியேறிய பொருட்களால் ஆகியிருக்கலாம். நிலவிற்கு பொதுவாக உள்ளிழுக்கப்ப வேண்டிய பொருட்கள் வியாழனின் வலிய ஈர்ப்பு சக்தியால் வெளியே இழுக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பொருட்கள் வியாழனைச் சுற்றி வருகையில் கூடிய தாக்கங்களால் புதிய பொருட்கள் சேருகின்றன. இதேபோல தேபெ, அமால்தியா நிலவுகளின் பொருட்களால் இரண்டு குறிப்பிடத்தக்க அங்கங்களை உடைய தூசான சிலந்தி வலையடுக்கு வெளிப்புற வளையம் உருவாகியிருக்கக் கூடும்.\nஅமால்தியா நிலவைச் சுற்றியும் அதன் மீது தாக்கியப் பொருட்களாலான பாறையாலான வளையமொன்று கண்டறியப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- —A simulation of the 62 Jovian moons.\n- June 2010 impact video\n\n\n\n\n", "document_id": "ta_ta_200"}, {"id": [1125, 2], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "இது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சனி என்ற இந்தித் தொடரின் தமிழ்ப் பதிப்பு ஆகும். இது இந்துக் கடவுள் சனீஸ்வரனின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.\n\nகதை.\nபிறப்பும் இளமைப்பருவமும்.\nதேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவருக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது சிவபெருமான் அங்கு தோன்றி, கர்மங்களின் கடவுள் விரைவில் தோன்றவுள்ளதாகவும் அதுவரை போர் செய்வதை நிறுத்துமாறும் கூறுகிறார்.\n\nஇதற்கிடையில், சந்தியாதேவி, தன் கணவர் சூரியதேவனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்துகிறார். ஆகவே அவர் தன் தந்தை விஸ்வகர்மாவிடம் சென்று தீர்வு கேட்கிறார். அதற்கு அவர் சந்தியாவிடம் கடுந்தவம் புரியுமாறு கூறுகிறார். சந்தியா, அங்கிருந்து ஒரு மருந்தைத் திருடிச் சென்று விடுகிறார். அதன் மூலம் அவர் தன் நிழலுக்கு உயிர் கொடுத்துவிட்டு தவம் செய்ய புறப்படுகிறார். \n\nசந்தியாவின் நிழல், சூரியதேவனின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் அந்தக் குழந்தை ஒளியிழந்து காணப்பட்டதால் சூரியதேவன் அதைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். மேலும் தன் கதிர்கள் பட்டால் அக்குழந்தை எரிந்து சாம்பலாகி விடும் என்று சபிக்கிறார். இதனால் சந்தியாவின் நிழல், சூரியலோகத்தில், சூரியனின் கதிர்கள் படாமல் இருக்கும் ஒரு வனத்தில் தன் குழந்தையை மறைத்து வைக்கிறார். அவர் அக்குழந்தைக்கு சனி என்று பெயர் சூட்டினார். \n\nமுக்கிய கதாபாத்திரங்கள்.\n- கார்த்திகேய் மால்வியா- சனீஸ்வரன் (இளமைப்பருவம்)\n- ஜுஹி பர்மர்- சந்தியா/சந்தியாவின் நிழல்\n- சலில் அங்கோலா- சூரிய தேவன்\n\nவெளி இணைப்புகள்.\n- கலர்ஸ் தமிழ் டுவிட்டர் in தமிழ்\n- கலர்ஸ் தமிழ் முகநூல் in தமிழ்\n- கலர்ஸ் தமிழ் யூட்யுப் in தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123194"}, {"id": [1125, 3], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "வானிலை இடத்துக்கிடம் வேறுபாடாக அமையும் அடர்த்தி (வெப்பநிலை, ஈரலிப்பு ஆகியவை) நிலைமைகளையொட்டி அமைகின்றது. இவ்வேறுபாடுகள், குறிப்பிட்ட இடத்தில் உள்ள சூரியனுடைய கோணத்தினால் உண்டாகிறது. சூரியனுடைய கோணம் குறித்த இடத்தின் அகலக்கோட்டு (latitude) அமைவிடத்தைப் பொறுத்து வேறுபடுகின்றது.\n\nஒரு பிரதேசத்தின் வானிலையை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் காற்றழுத்தம் என்பன சில முக்கிய காரணிகளாகும். இதில் காற்றழுத்த வேறுபாடே காற்று, மழை ஆகியவை இருக்கக்கூடிய பிரதேசத்தைத் தீர்மானிக்கின்றது. புவியின் வளிமண்டலம் சிக்கலானதென்பதால் அதில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். வானிலை மாற்றங்களுக்கான அனைத்து சக்தியும் சூரியனிடமிருந்தே பெறப்படுகின்றது. வானிலை புவிக்கு மட்டுமல்லாமல் வளிமண்டலம் உள்ள அனைத்து கோள்களுக்கும் பொதுவானது. உதாரணமாக வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்களிலும் சிக்கலான வானிலை நிலவுகின்றது. வியாழனில் உள்ள பெரும் சிவப்புப் புள்ளி எனப்படும் எதிர்-சூறாவளி அமைப்பானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு வானிலையமைப்பாகும். \n\nகாரணம்.\nபுவியின் ஒவ்வொரு இடமும் வெவ்வேறு வெப்பநிலையுடன் இருத்தலே வானிலைக்கான முக்கிய காரணமாகும். இதுவே பனிப்புயல் முதல் வெப்பவலை வரைபல்வேறு வானிலை வேறுபாடுகளை உருவாக்குகின்றது. அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த வெப்பநிலை காற்றழுத்த மற்றும் ஈரப்பதத்தில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றது. அதிக காற்றழுத்தத்திலிருந்து குறைந்த காற்றழுத்தத்துக்கு காற்று வீசும். காற்றானது புவியின் சுழற்சியால் ஓர் வளைந்த வடிவிலேயே பயணிக்கும். தாழமுக்க நிலையும் காற்றுச்சுழற்சியும் ஒழுங்கமைப்பு ஒன்றைப் பேணி வளர்ச்சியடைந்து அது சூறாவளியாக மாற்றமடையலாம்.\n\nவானிலையானது தொடக்க நிலைக்கான காரணம் காற்றழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இடத்திற்கு இடம் மாறுபடுவததே ஆகும். இந்த வேறுபாடுகள் பூமியின் ஏதாவது ஒரு புள்ளி மீது சூரியக் கதிர்கள் படும் கோண அளவுகளில் மாறுபாடுகள் இருப்பதாலும், பூமியின் துருவப்பகுதியிலிருந்து மத்தியப் பகுதி வரை மாறுபடும் படுகோணத்தாலும் வானிலையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக துருவப் பகுதியில் சூரியக்கதிர்களின் வீீச்சு ஒரு புள்ளியில் குவிக்கப்பட வாய்ப்பில்லாமல் பரந்த நிலப்பகுதியல் விரவியவாறு பரப்பப்படுவதால் அத்தகைய பகுதிகளில் மிகக் குளிச்சியான வானிலை நிலவுகிறது. இவ்வாறு துருவப்பகுதிக்கும் வெப்பமண்டலப் பகுதிக்குமிடையே நிலவும் வலிமையான வெப்பநிலை மாறுபாடுகள் வளிமண்டல காற்றுச் சுழற்சிகளை உண்டாக்குகின்றன. மைய அட்சப்பகுதிகளில் நிலையற்ற வேகமாக வீசும் காற்றுகளால் புற வெப்பமண்டலச் சூறாவளிகள் தோன்றுகின்றன.\n\nஏனெனில் பூமியின் அச்சு சற்று சாய்வாக இருப்பதால் சூரிய ஒளியானது வருடத்தில் மாறுபடும் நேர அளவுகளில் மாறுபடும் படுகோணத்தில் புவி மீது விழுகிறது. சூன் மாதத்தில் புவியின் வடதுருவம் சூரியனை நோக்கி சற்று சாய்வாக உள்ளதால் திசம்பர் மாதத்தை விட சூரிய ஒளி முழுவது்ம் துருவப்பகுதியல் விழுகிறது. இத்தகைய விளைவுகளே புவியின் காலநிலை மாறுபாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. புவியன் சுற்றுப்பாதை துணைக்கூறுகளும் சூரிய ஆற்றலை புவி பெற்றுக்கொள்ளும் விதமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவும் காலநிலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன (பார்க்க : \"Milankovitch cycles\").\n\nசீரற்ற சூரிய வெப்பமே (வெப்ப மண்டல உருவாதல் மற்றும் ஈரப்பத சரிவுகள் அல்லது வளிமுகப் பிறப்பு (\"gradients\") ) புவியில் வானிலை மாற்றங்களுக்கும் மேகங்கள் உருவாதலுக்கும் பணிப்படிவுகள் ஏற்படுவதற்கும் காரணிகளாக அமைகின்றன. புவியின் உயரமான பகுதிகள் தாழ்நிலப்பகுதிகளை விட ஒப்பீட்டளவில் மிகவும் குளிர்ச்சியாக உள்ளன. இதனால் அதிகமான மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் எதிரொலிப்பு வெப்பநிலையும் சேர்ந்து வெப்பப்பரிமாற்ற வீதத்தை (\"adiabatic lapse rate\") உருவாக்குகிறது. சில சூழ்நிலைகளில் இயல்பாகவே உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபடுகிறது. இந்த தழைகீழான மாற்றம் மலையுச்சிகளில் அதிக வெப்பநிலையும் அதன் கீழாக உள்ள பள்ளத்தாக்குகளில் குறையளவு வெப்பநிலை போன்றவை மூடுபனி உருவாகிறது. இது இடி மின்னலும் ஏற்படுவதை தடுத்துக்கிறது. உள்ளூர் அளவுகளில், வெப்பநிலை வேறுபாடுகள் ஏற்படலாம். ஏனெனில் வெவ்வேறு பரப்புகளில் ( கடல்கள், காடுகள், பனிப்படலங்கள், அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள்) மாறுபட்ட பௌதீக குணவியல்புகளான எதிரொளிப்புத்தன்மை, கடினத்தன்மை, அல்லது ஈரப்பத உள்ளடக்கம் ஆகியவை இருக்கின்றன.\n\nமேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடுகள் அழுத்த மாறுபாடுகளில் தாக்கத்தை உண்டாக்குகின்றன. வெப்பமான மேற்பரப்புகள் இதன் மேல்பகுதியிலுள்ள காற்றினையுன் சூடாக்குகிறது. இதன் காரணமான சூடான காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறைகிறது. இது மேற்பரப்பு அழுத்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக செங்குத்து அழுத்தம் காற்றினை மேலிருந்து கீழாக நகர்த்தி காற்று வீச்சினை உருவாகிறது. கோரியாலிஸ் விளைவவின் காரணமாக புவியின் சுழற்சி காற்று ஓட்டத்தில் விலகளை ஏற்படுத்துகிறது. இந்த எளிய அமைப்பு முறையே பின்னர் சிக்கலான காலநிலை அமைப்பியல் முறையாக மாறுகிறது.\n\nவளிமண்டலமானது ஒழுங்கின்மை அமைப்பாகும் (chaotic system) இதன் விளைவாக வளிமண்டல அமைப்பில் ஒரு பகுதியில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மொத்த அமைப்பிலும் பெரும் மாற்றமாக தீவிரமடையக்கூடும். இதனால் வானிலையை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஆயினும் வானிலை முன்கணிப்பாளர்கள் தினமும் அறிவியல் முறையான கணக்கீடுகளால் ஓரளவு துல்லியத்துடன் வானிலையை கணிக்கின்றனர்.\n\nபுவியில் வானிலையின் தாக்கம்.\nபாறைகளின் அரிப்படைதலால் புவியின் வடிவமைப்பை மாற்றியமைப்பதில் வானிலைக்கு பெரும்பங்குண்டு. பாறைகளுடன் மழைநீரும் அதன் அமிலத்தன்மையும் வேதியல் தாக்கமடைவதன் மூலம் பாறைகள் அரிப்படைந்து மண் உருவாகின்றது. உதாரணமாக வரண்ட வானிலை எப்போதும் நிலவும் நஸ்கா மற்றும் எகிப்து பிரதேசங்களில் உள்ள நஸ்கா கோடுகள் மற்றும் பிரமிட்டுகள் சேதமடையவில்லை. இது இயற்கை புவியியல் அம்சவியலிலும் தாக்கம் செலுத்தும்.வானிலை காரணிகளால் பாறை படிப்படியாகச் சிதைவடைந்து மண் மற்றும் கனியங்கள் தோன்றும் செயற்பாட்டுத் தொடர் வானிலையாலழிதல் (Weathering) எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் பௌதீகக் காரணிகள், வேதியியல் காரணிகள் மற்றும் உயிரியல் காரணிகளால் நிகழலாம். மண்ணரிப்பு நிகழும்போது, துணிக்கைகள் அரித்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் வானிலையாலழிதலில் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை. \nபாறைகளில் அல்லது மண்ணில் ஏற்படும் வானிலையாலழிதலானது, பௌதீக வானிலையாலழிதல் மற்றும் வேதியியல் வானிலையாலழிதல் என இரண்டு வகைப்படுத்தப்படும். வானியல் காரணிகளான வெப்பம், நீர், பனிக்கட்டி (Ice) மற்றும் அமுக்கம் என்பன நேரடியாக தாக்கம் செலுத்துவதால் பௌதீக வானிலையாலழிதல் நிகழ்கிறது. அமில மழை போன்ற நேரடி வேதியல் காரணிகளால் சிதைவுகளின் வேதியியல் தாக்கங்களாலும் வேதியியல் வானிலையாலழிதல் நிகழும் . அமில மழையின் காரணமாக சோடியம் மற்றும் குளோரைடு (உப்புகள்) போன்றவை கடல்களில் படிவுகளாகத் தேங்குகின்றன. இப்படிவுகள் காலமாற்றத்தாலும் புவியியல் விசைகளாலும் வேறு வகைப்பாறைகளாகவோ மண் வகைகளாகவோ மாறுபாடு அடையக்கூடும். காலநிலை புவியின் மேற்பரப்பு அரிப்புகளை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.\n\n2015 ஆம் ஆண்டுக்கான உலக வானிலை நிகழ்படம்.\nஐரோப்பிய வானியல் ஆய்வு அமைப்பான EUMETSAT வெளியிட்ட \"2015 ஆம் ஆண்டின் காலநிலை\" (\"A Year in Weather 2015\") என்ற காணொளியில் புவியின் காலநிலை ஒரு வருடம் தொடர்ச்சியாக புவி நிலைத் துணைக்கோளின் உதவியுடன் படம்பிடிக்கப்பட்டு அதனைத் தொகுத்து 365 நாட்களும் எவ்வாறு புவியில் காலநிலை மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை ஒரு காலக்கழிவு நிகழ்படமாக (time lapse Video) வெளியிடப்பட்டது. இச்செயலில் EUMETSAT அமைப்பு சப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம் (\"Japan Meteorological Agency\") மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (\"National Oceanic and Atmospheric Administration\") ஆகிய அமைப்புகள் கூட்டாக மேற்கொண்டன.\n\nவெளி இணைப்புகள்.\n- பி பி சி வானிலை அறிக்கை\n- தமிழ்நாடு வானிலை அறிக்கை\n- வானிலை அறிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_15454"}, {"id": [1125, 4], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "புவியின் வளிமண்டலம் பொதுவாக நைதரசனால் ஆனது. அத்துடன் இது உயிரினங்களின் மூச்சியக்கத்திற்குத் தேவையான ஆக்சிசன், மற்றும் தாவரங்கள், பாசிகள், நீலப்பச்சைப்பாசிகள் ஆகியவற்றின் ஒளித்தொகுப்புக்குத் தேவையான [[[[கார்பனீராக்சைடு]] ஆகிய வளிமங்களையும் கொண்டுள்ளது. வளிமண்டலம் [[சூரிய ஒளி|சூரியவொளியின்]] [[புற ஊதாக் கதிர்|புறவூதா]]க் [[கதிர்வீச்சு]], [[சூரியக் காற்று]], [[அண்டக் கதிர்]] ஆகியவற்றினால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்கிறது.\n\n[[உடு வளிமண்டலம்]] என்பது [[விண்மீன்]] ஒன்றின் வெளிப் பகுதியைக் குறிக்கிறது. இது பொதுவாக ஒளிபுகா ஒளிமண்டலத்தில் இருந்தான பகுதியைக் குறிக்கும். குறைந்த வெப்பநிலையைக் கொண்டுள்ள விண்மீன்கள் வெளி வளிமண்டலத்தில் கூட்டு [[மூலக்கூறு]]களைத் தோற்றுவிக்கும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- [[கார்மன் கோடு]]\n- [[வானம்]]\n- [[புவியின் வளிமண்டலம்]]\n\nவெளி இணைப்புகள்.\n- Properties of atmospheric strata - The flight environment of the atmosphere\n- \"Atmosphere\" - an Open Access journal\n\n[[பகுப்பு:வளிமண்டலம்| ]]\n[[பகுப்பு:வளிமங்கள்]]\n\n", "document_id": "ta_ta_67114"}, {"id": [1125, 5], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "சூரிய வெப்ப ஆற்றல் பயன்பாடு மூன்று வகைப்படும். அவை குறைந்த, நடுத்தர அல்லது உயர் வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றல் முறைகளாகும். குறைந்த வெப்பநிலை வகையில் தட்டை வடிவ சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி பயன்படுகிறது. இது நீச்சல் குளங்களை சூடேற்றப் பயன்படுகிறது. நடுத்தர வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி நீரைச் சூடேற்றவும் சமைப்பதற்கும் பயன்படுகிறது. உயர் வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த வகையில் சூரியக் கதிர்கள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42129"}, {"id": [1125, 6], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஒரு எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் திணிவு புவியின் மேற்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் விண்வெளிவீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள கர்மான் கோடு எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு.\n\nஆக்கும் கூறுகள்.\nபுவியின் வளிமண்டலம் நைதரசன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றையே கூடுதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர ஆர்கன், காபனீரொட்சைட்டு, நீராவி மற்றும் பல வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை ஆக்குகின்றன.\n\nவளிமண்டலப் படைகள்.\nபுவியின் வளிமண்டலமானது ஐந்து படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன\n\nஅடிவளிமண்டலம்.\nஅடிவளிமண்டலம் (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது.\n\nபடைமண்டலம்.\nபடைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.இதிலேயே ஓசோன் படலம் காணப்படுகின்றது\n\nஇடை மண்டலம்.\nஇடை மண்டலம் (mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது படை மண்டலத்திற்கும் வெப்ப மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.\n\nவெப்ப வளிமண்டலம்.\nவெப்ப வளிமண்டலம் (thermosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது இடை மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.\n\nபுறவளி மண்டலம்.\nபுறவளி மண்டலம் (exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும்.\n\nவெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும்.\nவளிமண்டல வெப்பநிலை புவி மேற்பரப்பிலிருந்தான உயரத்துடன் வேறுபடுகின்றது; வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான கணிதத் தொடர்பும் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது:\n\n- அடிவளிமண்டலம்/ மாறன் மண்டலம் (troposphere): மேற்பரப்பிலிருந்து 7 கிமீ தொடக்கம் 17 கிமீ வரை, அகலாங்குகள் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளைப் பொறுத்து உயரத்துடன் வெப்பநிலை குறைவடைகின்றது. வளியிலுள்ள வாயுக்களில் 90% காணப்படும்\n- படைமண்டலம்/மீவளிமண்டலம் (Stratosphere): அடிவளிமண்டலத்துக்கு மேல் 50 கி.மீ வரை உயரம் அதிகரிக்க வெப்பநிலை கூடுகின்றது. ஓசோன் படை இம்மண்டலத்தில் காணப்படும்.\n- இடை மண்டலம் (mesosphere): 50 கி.மீட்டரிலிருந்து 80 - 85 கிமீ வரையான பகுதிக்குள் உயரம் அதிகரிக்க வெப்பநிலை குறைகின்றது.\n- வெப்ப வளிமண்டலம் (thermosphere): 80 - 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி அலைகள் இம்மண்டலத்தில் தெறிப்படைந்து பூமியை அடையும்\nசெய்மதிகள் இம்மண்டலத்திலேயே அதிகளவில் காணப்படும்.\n- புறவளி மண்டலம் (exosphere)\n\nமேற்படி பகுதிகளுக்கிடையான எல்லைகள் அடிவளி எல்லை (tropopause), அடுக்கெல்லை (stratopause), இடையெல்லை (mesopause) எனப்படுகின்றன.\n\nபூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 14 °C ஆகும்.\n\nஅழுத்தம்.\nவளிமண்டல அழுத்தம் என்பது வளியின் நிறையின் நேரடியான விளைவாகும். புவி மேற்பரப்பின் மேலுள்ள வளியின் அளவும் அதன் நிறையும் இடத்துக்கு இடமும், நேரத்தை ஒட்டியும் வேறுபடுவதன் காரணமாக வளியமுக்கமும் இடத்தையும் நேரத்தையும் பொறுத்து வேறுபடுகின்றது. சுமார் 5 கிமீ உயரத்தில் வளிமண்டல அழுத்தம் ~50% வீழ்ச்சியடைகின்றது. (இன்னொரு வகையில் கூறுவதானால் சுமார் வளிமண்டலத் திணிவின் 50% கீழுள்ள 5 கிமீக்குள் அடங்கி விடுகின்றது). கடல் மட்டத்தில் சராசரி வளி அமுக்கம் சுமார் 101.3 கிலோபாஸ்கல்கள் (ஏறத்தாழ சதுர அங்குலத்துக்கு 14.7 இறாத்தல்கள்) ஆகும்.\n\nஆய்வுகள்.\nவளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\n\nஉசாத்துணைகள்.\n- \"The thermosphere: a part of the heterosphere\", by J. Vercheval (viewed 1 Apr 2005)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வளி\n- புவி வெப்ப நிலை அதிகரிப்பு\n- அடிவளிமண்டலம்\n- வெப்ப வலயம்\n\nவெளியிணைப்புகள்.\n- NASA atmosphere models\n- NASA's Earth Fact Sheet\n- American Geophysical Union: Atmospheric Sciences\n\n\n\n\n", "document_id": "ta_ta_648"}, {"id": [1125, 7], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "அங்கேரிய-அமெரிக்க பொறியியளாளரும் இயற்பியலாளருமான தியோடர் வான் கார்மன் (1881-1963) என்பவரின் பெயரில் இது வழங்கப்படுகிறது. அவர் வானூர்தியியல் மற்றும் விண்ணூர்தியியல் துறைகளில் பெரும் முன்னேற்றங்களுக்கு இட்டுச்சென்ற ஆராய்ச்சிகளைப் புரிந்தவராவார். இவரே முதன்முதலில், இத்தகைய உயரத்தில் வளிமண்டலம் மிகவும் லேசானதாக மாறும் காரணத்தால், இதற்குமேலான உயரங்களில் வானூர்திகள் பறப்பதற்குத் தேவையான ஏற்றத்தை உருவாக்க இயலாது என கணக்கிட்டுக் கூறியவர் ஆவார். ஆகையால், இந்த உயரத்தில் பறக்கும் வானூர்திகள் சுற்றுப்பாதை வேகத்தைவிட அதிக வேகத்தில் பறந்தால்தான் தமக்குத் தேவையான காற்றியக்கவியல் ஏற்றத்தை உருவாக்க இயலும். இக்கோட்டுக்குக் கீழே வளிமண்டல வெப்பநிலையும் சூரிய கதிர்வீச்சுடனான வினையாற்றலும் பெருத்த அளவில் மாறுபடுகின்றன, ஆகையால் இக்கோடு தெர்மோஸ்பியர் எல்லைக்குள் இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54571"}, {"id": [1125, 8], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "பூமியின் தரைமட்டத்தில் இருந்து மேலே போகப் போக வெப்ப நிலை தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது. மேலே போகப் போக காற்றின் அடர்த்தி குறைகிறது. காற்றின் அடர்த்தி குறையும் போது அதில் தேங்கக்கூடிய வெப்பம் குறைந்து போகிறது. ஆனால் காற்றின் அடர்த்தி மிகவும் குறைந்துவிடும் போது அதிலுள்ள அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும். ஆனால் விழுகிற வெயிலில் அவற்றுக்கு அதிகமான பங்கு கிடைக்கும். அவற்றின் இயக்க ஆற்றல் மிக அதிகமாகி விடுகிறது. அதை வெப்பநிலை என்கிறோம். விண்வெளியில் 16 கிலோமீட்டருக்கு மேற்பட்ட உயரங்களில் இந்த விளைவு மேம்பட்டுத் தெரிகிறது. அதனால் கொஞ்ச தூரத்திற்கு வெப்பநிலை மாறிலியாக இருக்கும். 80 கிலோமீட்டருக்கு மேல் வெப்ப நிலை உயரத் தொடங்குகிறது என்று 1960களில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் கண்டுபிடித்துள்ளன. 480 கிலோ மீட்டர் உயரத்தில் அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவற்றின் வெப்ப நிலை 1000 செல்சியஸ் டிகிரியை எட்டி விடுகிறது. ஆனால் அங்கு அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் அப்பகுதியில் தேங்குகிற மொத்த வெப்ப ஆற்றல் குறைவாகத்தானிருக்கும். இந்தப் பகுதிக்கு வெப்ப வளிமண்டலம் என்று பெயர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85878"}, {"id": [1125, 9], "question": "சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் <Query> கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.", "document": "செய்முறை.\n1. காப்பு குறியிடுதல்.\n2. கணபதி தியானம்.\n3. மூச்சுப் பயிற்சி.\n4. தெளிந்த தீர்மானம்.\n5. மந்திரக் குளியல்.\n6. மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட நீரை உட்கொள்ளுதல்.\n7. மீண்டும் மந்திரக் குளியல்.\n8. அர்க்கியம் கொடுத்தல்.\n9. காலந்தவறிய குறை நீங்க மீண்டும் ஒரு அர்க்கியம்.\n10. தன்னுடையா ஆத்மா மற்றும் பரம்பொருள் ஒற்றுமையைச் சிந்தித்தல்.\n11. கோள்களையும், மாதங்களையும் திருப்பி செய்தல்.\n12. ஜபம் செய்வதற்குத் தெளிந்த தீர்மானம்.\n13. பிரணவ ஜபமும், மூச்சுப் பயிற்சியும்.\n14. காயத்ரி தேவியை எழுந்தருளக் கோருதல்.\n15. காயத்ரி ஜபம்.\n16. காயத்ரியை பூமியில் எழுந்தருளக் கோருதல்.\n17. சூரியனை எழுந்தருளக் கோருதல்.\n18. எல்லா தேவதைகளுக்கும் வணக்கம்.\n19. திசைகளுக்கு வணக்கம்.\n20. யமனுக்கு வணக்கம்.\n21. சிவன்-விஷ்ணு வணக்கம்.\n22. சூரிய வணக்கம்.\n23. பரம்பொருளுக்கு சமர்ப்பித்தல்.\n24. காப்பு.\n\nஇதனையும் காண்க.\n- காயத்ரி மந்திரம்\n\nஉசாத்துணை நூல்கள்.\n- ஸந்தியாவந்தனம். மூன்றாம் பதிப்பு. இராமகிருஷ்ண மடம். மயிலாப்பூர். 1962\n\nவெளி இணைப்புகள்.\n- சந்தியா வந்தனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22564"}]
[{"id": [1129, 0], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "காங்கோ டெட்ரா (Congo tetra), ஹைட்ரோசைனசு (Hydrocynus) என்பன இக் குடும்பத்தில் மிகவும் அறியப்பட்ட மீன்களாகும்.\n\nகுறிப்புக்கள்.\n- Nelson, Joseph S. (2006). \"Fishes of the World\". John Wiley & Sons, Inc. ISBN 0471250317\n\n\n\n\n", "document_id": "ta_ta_16023"}, {"id": [1129, 1], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_16042"}, {"id": [1129, 2], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1129, 3], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "உலகம் முழுதும் நன்னீரிலும், உப்புநீரிலும் காணப்படும் இம் மீன்கள், நீரடித் தளத்தில் உள்ள முதுகெலும்பிலிகள், சிறிய மீன்கள் என்பவற்றை உண்டு வாழ்கின்றன. அடித்தளத்தில் வாழும் இம் மீன்கள் சிறியது முதல் நடுத்தர அளவானவை. இவை சிறப்பாக, கழிமுகப் பகுதிகள், குடாக்கள், சேற்றுப்பாங்கான ஆற்றங்கரைப் பகுதிகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16170"}, {"id": [1129, 4], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "இந்தியப் பெருங்கடல், மேற்குப் பசிபிக் பெருங்கடல் பகுதிகளின் வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவற்றுட் பெரும்பாலான இனங்கள் நீரடித் தளத்தில் காணப்படும் சிறு உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. தலைக்காலிகள், புறஓட்டு உயிரினங்கள், பல்நுண்முள் புழுக்கள் போன்றவை இவற்றுக்கு உணவாகின்றன. சில இனங்கள் மிதப்புயிர்களையும் உணவாகக் கொள்வதுண்டு.\n\nஇனங்கள்.\nஇக் குடும்பத்தில் ஐந்து பேரினங்களுக்குள் அடங்கிய 60 இனங்கள் உள்ளன.\n\nபேரினங்கள்:\n- \"நெமிட்டெரசு\" \"(Nemipterus)\"\n- \"பராசுக்கொலோப்சிசு\" \"(Parascolopsis)\"\n- \"பென்டாப்போடசு\" \"(Pentapodus)\"\n- \"இஸ்கீவியசு\" \"(Scaevius)\"\n- \"இஸ்கோலோப்சிசு\" \"(Scolopsis)\"\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16151"}, {"id": [1129, 5], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "முன்பு இந்த மீச்சிறு கெண்டை மீனே உலகின் மிகச்சிறிய முதுகெலும்பியாக இருந்தது \n\n\n\n\n", "document_id": "ta_ta_42056"}, {"id": [1129, 6], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "பகுப்பு.\nசில பகுப்பு முறைகளின்படி, இந்தக் குடும்பத்தில் அடங்கும் நோட்டோகிராப்டசு என்னும் பேரினத்தை அதன் பெயரையுடைய சொந்தக் குடும்பத்தில் சேர்ப்பதும் உண்டு. இக் குடும்பத்தில் அடங்கியுள்ள பேரினங்களாவன:\n\n- \"அகாந்தோகிளினசு\" \"(Acanthoclinus)\" பேரினம்\n- \"அகாந்தோபிளெசியோப்சு\" \"(Acanthoplesiops)\" பேரினம்\n- \"அசெசர்\" \"(Assessor)\" பேரினம்\n- \"பெலியோப்சு\" \"(Beliops)\" பேரினம்\n- \"பெலோனெப்டெரிகியோன்\" \"(Belonepterygion)\" பேரினம்\n- \"கலோப்லெசியோப்\" \"(Calloplesiops)\" பேரினம்\n- \"புரோடெலா\" \"(Fraudella)\" பேரினம்\n- \"நோட்டோகிராப்டசு\" \"(Notograptus)\" பேரினம்\n- \"பராபிளெசியோப்சு\" \"(Paraplesiops)\" பேரினம்\n- \"பிளெசியோப்சு\" \"(Plesiops)\" பேரினம்\n- \"இஸ்டீனீக்திசு\" \"(Steeneichthys)\" பேரினம்\n- \"டிரக்கினோப்சு\" \"(Trachinops)\" பேரினம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16056"}, {"id": [1129, 7], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "குடும்பம் : சப்போட்டேசியீ Sapotaceae\n\nஇதரப் பெயர் : மந்திரக் கனி Miraculous berry\n\nமரத்தின் அமைவு.\nஇம்மரம் 6 முதல் 14 அடி உயரம் வளரக்கூடியது. இதனுடைய இலைகள் 10 முதல் 15 செ.மீ. நீளம் வரை இருக்கும். இலைப் பக்கத்தில் சிறிய வெள்ளை நிறப்பூக்கள் வருகின்றன. இதில் சிறிய சிவந்த சதைப்பற்றுள்ள பழங்கள் வருகின்றன. இப்பழத்தில் ஒரு விதை இருக்கும். முதலில் சாப்பிடும் போது புளிப்பான அமிலத்தன்மையுடன் இருக்கும். எலுமிச்சை, சுண்ணாம்பு கலந்தது போல் இருக்கும். பிறகு இனிப்பது போன்று தோன்றும். பிறகு எதைச் சாப்பிட்டாலும் இனிப்பாகவே இருக்கும். ஆப்பிரிக்காவில் இதை மக்காச்சோள ரொட்டியில் சேர்க்கிறார்கள். இதே போல் புளிப்புக்களில் இனிப்பு வருவதற்காக இதைச் சேர்க்கிறார்கள்.\n\nகாணப்படும் பகுதிகள்.\nஇம்மரம் மேற்கு ஆப்பிரிக்காவில் வளர்கிறது. இச்சாதியில் 30 வகை உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119471"}, {"id": [1129, 8], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "இனங்கள்.\n\"அரிப்பிசு சியோசியானசு\" \"(Arripis georgianus)\"\n\"அரிப்பிசு துருத்தா\" \"(Arripis trutta)\"\n\"அரிப்பிசு துருத்தாசியா\" \"(Arripis truttacea)\"\n\"அரிப்பிசு சைலாபியன்\" \"(Arripis xylabion)\" \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16230"}, {"id": [1129, 9], "question": "<Query> என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16202"}]
[{"id": [1131, 0], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஜான் வுட்ரோப், ஜேம்ஸ் டிஸ்டால் வுட்ரோப்புக்கும் அவரது மனைவி பிளாரன்சுக்கும் மூத்த மகனாக பிறந்தார். அவரது தந்தை பெங்காலின் அட்வகேட் ஜெனெரலாகவும், சிறிது காலத்திற்கு இந்திய அரசின் சட்ட ஆலோசகராகவும், செயின்ட் கிரேகரியில் நைட் பட்டம் பெற்றவராகவும் திகழ்ந்தார். சர் ஜான் ஜார்ஜ் வுட்ரோப் ஆக்ஸ்போர்டில் உள்ள வுபோர்ன் பார்க் பள்ளி மற்றும் பல்கலைக்கழக கல்லூரியில் பயின்றார்.\n\nசிவில் சட்டங்களில் இளநிலை படிப்பு முடித்து கொல்கத்தா உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஆக 1889 -இல் பதிவு செய்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் நீதித்துறையின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது நண்பர் திரு.அமீர் அலியுடன் இணைந்து இன்றும் பரவலாக அறியப்படும் சட்ட நூலான \"சிவில் ப்ரோசிஜர்ஸ் இன் பிரிட்டிஷ் இந்தியா\" எனும் நூலைத் தொகுத்தார். பின்னர் 1902 ஆம் ஆண்டு இந்திய அரசின் நிலைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உயர்நீதி மன்றத்திற்கு நிலை உயர்த்தபட்டார். அப்பதவியில் பதினெட்டு ஆண்டுகள் திறம்பட செயல்பட்டார், பின்னர் 1915ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக நியமிக்கபட்டார். பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின்பும் 1923 தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இந்திய சட்டங்களுக்கான துறையில் ரீடராக பணிபுரிந்தார்.\n\nவடமொழிப்புலமை.\nஅவரது நீதித்துறை கடமைகளை செவ்வனே ஆற்றியது மட்டும் அல்லாமல் சமஸ்க்ருத மொழியையும் இந்து மதத்தின் தத்துவ மரபையும் கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக இந்திய மறைஞானமாகிய தாந்த்ரிகத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு. ஆர்தர் அவலான் எனும் புனைபெயரில், சுமார் இருபது சமஸ்க்ருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்திய தத்துவ மரபைப் பற்றியும், யோகக் கலை பற்றியும், தாந்த்ரிகத்தைப் பற்றியும் மிகுந்த அறிவார்ந்த உரைகளை உலகெங்கும் நிகழ்த்தினார்.\n\nடி.எம்.பி மகாதேவன் இவரை பற்றி கூறும் பொழுது \" சாக்த மரபின் வெவ்வேறு கூறுகளை பற்றி இவர் தொகுத்தும் எழுதியும் உள்ள கட்டுரைகள் வெகு முக்கியமானவை, இந்து மதமும் வழிபாட்டு முறைகளும் ஆழ்ந்த தத்துவ பின்புலம் கொண்டது என்பதையும் இதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, மூடத்தனமான வழிபாட்டுமுறைகளை அது முன்வைப்பதில்லை என்பதை உலகிற்கு காட்டினார்\".\n\nஅர்பன் (2003 ப .135) இவரை ஒரு தன்னிரக்க சிந்தனையாளர் என்று முன்வைக்கிறார். \"இந்தியாவில் தன்னை நீதி துறையின் வல்லுனராக நிறுவிக்கொண்ட அதே தருணத்தில், தனது சொந்த முயற்சியால் தாந்த்ரிகத்தை கற்று, அது தொடர்பாக பல நூல்களை எழுதி வெளியிட்டதன் மூலம், தாந்த்ரிகத்தை மேற்கு உலகிற்கு புதிய பொலிவோடு நவீன காலகட்டங்களில் அறிமுகப்படுத்தினார். ஆயினும் கூட அவர் தாந்த்ரிகத்தை முன்வைத்து, அதன் மேல் எழுப்பப்படும் விமரிசனங்களை பொருட்படுத்தாமல், அதற்காக வளைந்து கொடுத்தார், அதை அவர் வேத வேதாந்த கொள்கைகளின் வரிசையில் வந்த உத்தமமான, சுத்தமான, ஒழுக்கமான வழிபாட்டுமுறை என்றே முன்வைத்தார்\".\n\nதி செர்பன்ட் பவர் மற்றும் தி கார்லாண்ட் ஒப் லெட்டர்ஸ்.\nஇவர் எழுதிய - தி செர்பன்ட் பவர்- தி சீக்ரெட்ஸ் ஒப் தான்த்ரிக் அண்ட் சாக்திக் யோகா, மேற்குலகில் பிற்காலங்களில் குண்டலினி யோகத்தைப் பற்றிய அனேக படைப்புகளின் மூலமாக கருதப்படுகிறது. பூர்ணானந்தர் கி.பி 1550-களில் இயற்றிய \"ஷட் சக்ர நிரூபணம்\" மற்றும் \"பாதுக பஞ்சகா\" ஆகிய சமஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பாகவும் உரையாகவும் வெளிவந்த படைப்பாகும். இங்கு \"தி செர்பன்ட் பவர்\" என்பது குண்டலினி எனும் சக்தியை குறிப்பதாகும். மூலாதாரத்தில் உறங்கி கிடக்கும் இந்த சக்தி தியானத்தினாலும், தாந்த்ரிக முறைகளினாலும் விழிப்படைந்து மேலே செல்ல கூடியது என்று நம்பபடுகிறது.\n\nஅவரது மற்றொரு படைப்பான \"தி கார்லாந்து ஒப் லெட்டர்ஸ்\", சாக்த மரபில் உள்ள அத்வைத பண்புகளை வேறு புரிதல்களை கொண்டு முன்வைக்கிறது. பிரபஞ்சத்தின் ஆதியில்,பரிணாமமற்ற தூய பிரக்ஞை இருந்ததும் அது பிரபஞ்சமாக பரிணமித்தது என்பதையும் கொண்டு அதை அவர் விளக்குகிறார். அவரது ஆழ்ந்த தத்துவ அறிவை கொண்டு இதை அவர் இவ்வாறு விளக்குகிறார். \"பிரபஞ்சத்தில் ஒரு பேரதிர்வு உருவாகி, படைத்தலை தொடங்கியது என்று சில மேற்குலக எழுத்தாளர்கள் கூறுகிறார்கள், இதனுடைய இந்திய நோக்கானது -சஸ்பந்தன பிரகிருதி சக்தி - பிரம்மனுடைய சிவாம்சமானது தன்னிலையில் உறைந்து அமைதியாக இருக்கும் நேரத்தில், பிரக்ரிதியானது சலனத்தன்மை கொண்டது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன், அதாவது பிரளயத்தின் பொழுது, பிரபஞ்சத்தின் பிரகிருதி சமநிலையில் உள்ளது பின்பு அது அதிர்ந்து முதல் பேரதிர்வை ஏற்படுத்துகிறது, கட்டுண்ட சக்தியை விடுவிக்கிறது, இந்த நிகழ்வின் ஆரம்ப ஒலி ஓம் எனும் மந்திரத்தை ஒத்தது\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_32968"}, {"id": [1131, 1], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "எழுதிய நூல்கள்.\nஐரோப்பிய நாடுகள் வணிக நோக்கத்துக்காக இந்தியாவிற்கு வந்து குடியேற்றம் செய்து தொழில்கள் மீது கட்டுப்பாடுகள் விதித்து \nஆதிக்கம் செலுத்திய வரலாற்றைத் 'தி தெப்ட் ஆப் இந்தியா' என்ற நூலில் எழுதினார். \n\nஇந்தியாவைத் துண்டாக்கவும் பிளவுபடுத்தவும் ஆங்கிலேயர் ஏற்படுத்திய உப்பு வேலி பற்றி  'தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இந்தியா' (தமிழில் உப்பு வேலி) என்ற நூலில் எழுதினார்.\n\nபூலான் தேவி என்ற கொள்ளைக்காரி பற்றியும், தேயிலை வரலாறு பற்றியும் ராய் மாக்சம் நூல்கள் எழுதியுள்ளார். பிரீலாண்டர் என்பது இவர் எழுதிய முதல் நூல் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91727"}, {"id": [1131, 2], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்புகள்.\nசுகதா போசு கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படித்துப்  பின்னர்  கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டமும் பெற்றார்.\n2001 ஆம் ஆண்டு வரை டப்டஸ் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார். கடல் வரலாறு குறித்து ஆய்வு செய்ய ஆர்வர்ட்  கார்டினர் பேராசிரியர் பதவியை ஏற்றார். பிரசிடென்சி பல்கலைக் கழகத்தைத் தரமான பல்கலைக் கழகமாக உயர்த்துவதற்கு ஆலோசனைக் குழுவின் தலைவர் ஆனார். கொல்கத்தாவில்    நேதாஜி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.  இவர் 2014 முதல்  திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர். சாத்வ்புர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nஆய்வுகள் மற்றும் நூல்கள்.\nகாலனிய ஆட்சிக்கால அரசியல் பொருளாதார நிலை,  காலனிய ஆட்சியின் பிந்தைய கால நிலை ஆகியவற்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தார். கிராமப்புரம், நகரம்  ஆகியவற்றுக்கிடையே நிலவும் வேறுபாடுகள் குறித்தும் பதிவுகள் செய்தார்.\n'நவீன தெற்கு ஆசியா --வரலாறு பண்பாடு அரசியல் பொருளாதாரம்' என்ற பெயரில் ஒரு நூலை ஆயிசா சலால் என்பவருடன் சேர்ந்து\nஎழுதினார்.\nநூறு தொடுவானம் என்ற நூலில் 2004 திசம்பரில் 26 ஆம் நாளில்  இந்திய பெருங்கடலில்  உருவான  சுனாமி ஏற்படுத்திய மாற்றங்கள் விளைவுகள் பற்றி எழுதியுள்ளார்.\nநேதாஜி சுபாசு  சந்திர போஸின் வரலாறு பற்றியும் அவருடைய போராட்டங்கள் பற்றியும் ஒரு நூலில் எழுதியுள்ளார்.\n\nமேலும் பார்க்க.\n- சுகதா போசு இணைய தளம்\n- https://www.amazon.com/Sugata-Bose/e/B000AP9GSM\n\n\n\n\n", "document_id": "ta_ta_120171"}, {"id": [1131, 3], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "இயற்பியல் துறையைப் போல் அல்லாமல் மற்ற அறிவியல் துறைகள் தனக்கென்று ஒரு எல்லைகளை வரையறுத்துள்ளன. அதனால் சில பொருட்களைப் பற்றியும் அதன் இயக்கங்களைப் பற்றியும் மட்டுமே அத்துறைகளில் படிக்க இயலும். அனைத்து அறிவியல் துறைகளும் இயற்பியலின் மூலம் வளர்ந்து பின்னர் தனித்துறையாக மாறியதாக கருதப்படுவதும் உண்டு. பொதுவாக இயற்பியலில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று பாரம்பரிய இயற்பியல் இரண்டாவது நவீன இயற்பியல்.\n\nபண்டைய வரலாறு.\nஇயற்பியலின் கூறுகள் வடிவியலின் உதவியுடன் இயங்கக்கூடிய பிரிவுகளான வானவியல், இயந்திரவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. கணித கோட்பாடுகளின் மூலம் இயற்பியலை வரையறுப்பது ஹெலனிய கால பண்டைய எழுத்தாளர்களான ஆர்க்கிமிடிஸ், தாலமி மற்றும் பாபிலோனியர்கள் காலத்திலிருந்தே தொடங்கப்பட்டது. பண்டைய மெய்யியல் அறிஞர்கள் தமது கருத்துக்கள் மூலம் இயற்பியலை விளக்க முற்பட்டனர். உதாரணத்திற்கு அரிஸ்டாட்டிலின் \"நான்கு வகையான காரணங்கள்\".\n\nபண்டைய கிரேக்கம்.\nஇயற்கையையும் அதன் கோட்பாடுகளையும் புரிந்துக் கொள்ள கிரேக்கர்கள் கிமு 650 முதலே முற்படுகின்றனர். சாக்கிரட்டீசிற்கும் முன்பு வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞரான தேலேஸ் அறிவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். ஏனெனில் இவர் மதக்கோட்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் மறுத்து ஒவ்வொரு நிகழ்விற்கும் பின் அறிவியல் காரணங்கள் உள்ளது என்று அறிவுறுத்தினார். தேலேஸ் கி.மு. 580 இல் சில அறிவியல் முடிவுகளையும் வெளியிட்டார். அதன்படி தண்ணீர்தான் அனைத்து பொருட்களுக்கும் அடிப்படைக்கூறு என்று கூறினார். உராயப்பட்ட பசை மற்றும் காந்தங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையை பற்றியும் விளக்கினார். இவரே முதல் முறை பதிவு செய்யப்பட்ட அண்டவியல் கோட்பாடுகளை கூறியவர். அனாக்சிமாண்டர் என்னும் மெய்யியல் அறிஞர் அவரின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்காக நன்கு அறியப்படுபவர் ஆவார். இவர் தேலேஸின் கோட்பாடுகளிற்கு மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டார் . அதன்படி நீருக்கு பதிலாக எபிரான் எனும் பொருள் அனைத்துப் பொருட்களுக்கும் மூலக்கூறு என்று கூறினார். ஹெராக்லிடஸ் என்பவர் கிமு 500 வாக்கில் அடிப்படை இயற்பியல் விதி ஒன்றை உருவாக்கினார். அவ்விதியின் படி இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு பொருளுமே நிலையான தன்மையில் இருப்பது இல்லை என்றும், அவை மாறிக்கொண்டே இருக்கும் என்றும் கூறினார். இவ்விதியினால் செவ்வியற்பியலின் அறிஞராக இவர் கருதப்படுகிறார். கி.மு 5,4, 3 ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்கத்தில் செவ்வியற்பியல் மெதுவாக வளரத் தொடங்கியது. பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் கி.மு 4 இல் மீவியற்பியலில் கோட்பாடுகளை வகுத்தார். இவர் வெளியிட்ட விதிகள் \"அரிஸ்டாட்டிலின் இயற்பியல்\" என்று வழங்கப்பட்டது. அதில் அவர் இயக்கங்கள் பற்றியும், ஈர்ப்பு விசைகள் குறித்தும் கூறியிருந்தார். அரிஸ்டாட்டில் \"ஈத்தர்\" எனும் ஒரு பொருளினால் உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் உருவாகி இருக்க வேண்டும் அல்லது பூமி, காற்று, வானம், நெருப்பு ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.\n\nஇந்தியா மற்றும் சீனா.\nபண்டைய இந்தியாவிலும் இயற்பியல் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. புத்த மதத்தை தோற்றுவித்தவரான கௌதம புத்தர் அணுக்களின் கட்டமைப்பு பற்றி கூறியுள்ளார். ஆரியபட்டா முதன்முதலாக புவியின் சுழற்சி பற்றி கூறிய அறிஞர் ஆவார். சென் கோ என்பவர் பண்டைய சீனாவில் புவிஈர்ப்புவிசை பற்றிய கொள்கைகளை உருவாக்கினார். காந்தத்தை பயன்படுத்தி உண்மையான வடதிசையை கண்டுபிடிக்கும் யுக்தியை பயன்படுத்தி முதன்முதலாக காந்தத் திசைகாட்டி உருவாக்கியவரும் இவரே ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122942"}, {"id": [1131, 4], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.\n\nபெயர் காரணமும் வரலாறும்.\nசேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை பற்றியும்,\nமுகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.\n\nபின் இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.\n\nஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.\n\nஇவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.\n\nகட்டுமான அமைப்பு.\nஇந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசூதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கிக் கட்டப்பட்டுள்ளது). இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது. \n\nசிறப்புகள்.\nஇந்த மசூதி முகம்மது நபியின் காலத்திலேயே கட்டப்பட்டது. இது இன்றும் எல்லா மதத்தினரும் வந்து வழிபாடு செய்யும் ஒரு திருத்தலமாக உள்ளது. இன்றும் இந்த மசூதி சேரமான் பெருமாளின் வம்சத்தினராண கொச்சின் அரச குடும்பத்தினருக்கு முதல் மரியாதை கொடுக்கிறது. இங்கு மிகவும் பழமையான ஒரு தாமிர விளக்கு உள்ளது. இதற்கு எல்லா மதத்தினரும் எண்ணெய் கொண்டு வந்து விடுகின்றனர். மேலும் இங்குள்ள ரோஸ்‌வுட் சொற்பொழிவு மேடையும் (மிம்பர் படி) கரும்பளிங்குக் கற்களும் மிகவும் பழமையானதாகும். இதில் கரும்பளிங்குக் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது.\n\nஇதையும் பார்க்கவும்.\n- சேரமான் பெருமாள்\n\nசேரமான்மசூதியின் இணையதளம்.\nhttp://www.cheramanmosque.com/history.php\n\nவெளி இணைப்புகள்.\n- சேரமான் பெருமாள் மசூதி பற்றிய காட்சித்தொகுப்பு\n\nமேற்கோள்கள்.\n- cheraman juma masjid- a secular heritage\n- A mosque from a hindhu king\n- Hindhu patron of a muslim heritage site\n- kalam to visit oldest mosque in sub-continant\n- 2/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு - CMN Saleem\n- 1400-year-old mosque to be restored to its original form\n\n\n\n\n", "document_id": "ta_ta_15151"}, {"id": [1131, 5], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "இதனால், தமிழ் இளைஞர்கள் புதிய எழுச்சியும் ஊக்கமும் பெற்று தமிழ் நாட்டின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. அண்ணாதுரையின் தமிழ் உரைநடை எதுகை மோனையுடன் இருந்ததால் முற்றிலும் புதிய தமிழ் உரைநடை மலர்ந்தது. திராவிட நாடு இதழில் அண்ணாதுரை ஆரிய மாயை என்னும் பெயரில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது. ஆரிய மாயை எழுதியதற்காக அண்ணாதுரைக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\n\n1963 ஆம் ஆண்டில் இவ்விதழ் நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் அண்ணாதுரை காஞ்சி என்னும் பெயரில் ஒரு வார இதழைத் தொடங்கினார். இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\n\nசான்றுகள்.\n- பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, பக்கம் 3240\n- தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி, ஆசிரியர் அ. மா.சாமி\n\nஉசாத்துணைகள்.\n- நாள் ஒரு நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65772"}, {"id": [1131, 6], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "இவர் பெண்ணாக இருந்தமையினாலும், வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும், இவரால் ஆய்வுகளில் வெகுவாகப் பங்கேற்க முடியவில்லை. பின்னர், இவரது ஆய்வுகளின் மூலம், பிரித்தானியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஆய்வாளர்கள் புதைபடிவங்க்ள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்தனர். இவரது இறப்பிற்கு 163 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரித்தானியாவில் அறிவியல் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பத்து பெண்களின் பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51457"}, {"id": [1131, 7], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "மத்திய காலம்.\nஅல்-பிருனி முதல் முஸ்லீம் நிலவியல் ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியாவின் நிலவியலை பற்றி எழுதியுள்ளார். இவரே அனுமானத்தின் வாயிலாக இந்தியத் துணைகண்டம் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்று கூறினார்.\nஇப்னு சீனா இயற்கை அறிவியலிற்கும் நிலவியலிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் உருவாக்கிய ஒரு கலைக்களஞ்சியத்தில் அரிஸ்டாட்டிலின் கனிமவியல் பற்றியும், அளவியல் பற்றியும், மலைகளின் தோற்றம் குறித்தும், மலைகளின் பயன்கள் குறித்தும், மேகங்களின் தோற்றம் குறித்தும், நீரின் மூலாதாரம் பற்றியும், நிலநடுக்கங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றியும், தனிமங்களின் உருவாக்கம் பற்றியும் கூறியுள்ளார்.\n\n17ஆம் நூற்றாண்டு.\nபதினேழாம் நூற்றாண்டு வரை நிலவியல் பற்றிய அறிவு மக்களிடையே பெரும் முன்னேற்றத்தை அடைந்தது இல்லை. இந்த காலகட்டத்தில் தான் இயற்கை அறிவியலில் ஒரு பாகமாக நிலவியல் கருத்தில் கொள்ளப்பட்டது. கிறிஸ்தவ மக்களால் ஒவ்வொரு விவிலிய மொழிபெயர்ப்பும் மாறுபட்ட விவிலிய உரையை கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அந்த அனைத்து உரைகளிலும் பிரளயமே உலகின் நிலவியலும் புவியியலும் உருவாக காரணம் என்னும் கருத்து ஒற்றுமை இருந்தது.விவிலியத்தின் உண்மை தன்மையை நிரூபிப்பதற்காக பலதரப்பட்ட மக்கள் அறிவியல் சான்றுடன் அந்த பெருவெள்ளம் கண்டிப்பாக ஏற்பட்டது என்பதை செய்து காட்ட நினைத்தனர். இந்த அபரித ஆசையினால் மக்கள் பூமியின் பாகங்களை அதிக அளவில் கண்காணிக்க ஆரம்பித்தனர். அதனால் படிமங்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. பிரளயத்தின் கூற்றினை நிரூபிக்கவே மக்கள் அதிக ஆர்வம் காட்டிய போதிலும் அவர்கள் பூமியின் கலவைகளை நோட்டமிட்ட அதன்மூலம் அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவே அவர்களின் உண்மையான ஆர்வம் இருந்தது. இக்காலகட்டத்தில் பூமி உண்டானதற்கு அறிவியல் வாயிலாகவும் மதம் வழியிலும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இதனால் இத்துறையில் மக்களின் ஆர்வம் பெருகியது. வல்லுநர்கள் நிலத்தில் படிமங்கள் வளர்வதற்கும் பாறைகள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து கொள்ள முற்பட்டனர்.\n\nஅடுத்து பதினெட்டாம் நூற்றாண்டில் நிலம் பற்றிய அறிவு மட்டுமல்லாமல் கனிமங்கள் பற்றியும் மக்கள் அறிய ஆரம்பித்தனர். கனிமங்களின் பயன்பாட்டு தேவை அதிகமானதால் நிலவியல் பற்றிய நுட்பமான அறிவு தேவைப்பட்டது. கனிமங்களை உற்பத்தி செய்வதால் மக்களின் செல்வமும் பெருகியது. ஆகவே மேலும் பலர் நிலவியல் பற்றி படிக்க தொடங்கினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123367"}, {"id": [1131, 8], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "ஓசோன் உருவாவது பற்றியும் அதன் பிரிவாக்கம் பற்றியும் தட்பவெப்ப வேதியல் பற்றியும் செய்த ஆய்வுகளுக்காக இவருக்கும் மரியோ மோலினா மற்றும் பிராங்க் செர்வுட் ரோலண்ட் ஆகியோருக்கும் கூட்டாக நோபல் பரிசு 1995 இல் வழங்கப்பட்டது.\n\nவாழ்க்கைச் சுருக்கம்.\nநெதர்லாந்தின் ஆம்ஸ்டர்தாமில் பால் சோசப் கிரெட்சன் பிறந்தார். பொறியாளர் ஆக விரும்பிய கிரெட்சன் அதற்குரிய கல்வியைப் படித்தார். பின்னர் பாலம் கட்டுமானக் குழுமம் ஒன்றில் பணி செய்தார். 1958 இல் மனைவியுடன் சுவீடனுக்குக் குடி பெயர்ந்தார். ஸ்டாக்ஓம் பல்கலைக் கழகத்தில் வானிலைத் துறையில் கணினிப் பிரிவில் பணி ஆற்றினார். அமெரிக்கா, செருமனி, நெதர்லாந்து, ஆத்திரியா ஆகிய நாடுகளிலும் பணியாற்றினார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_118433"}, {"id": [1131, 9], "question": "<Query> மேற்குலகில் இந்து மதத்தை பற்றியும் யோகக் கலை பற்றியும் ஒரு பெரும் அலையை ஏற்படுத்திய ஒரு பிரித்தானிய கீழ்த்திசைவாதி ஆவார்.", "document": "1. பகுத்தறிவு உத்தரவிட வேண்டும் ருசி அதற்கு பணிய வேண்டும் - சிஸிரோ\n2. தனக்கு நோய் உண்டாகும் வரையில் சாப்பிடும் ஒருவன் தான் சுகமடையும் வரையில் பட்டினி கிடக்க வேண்டும் - ஸ்காட்லாந்து பொன்மொழி\n3. உண்பது எல்லாருக்கும் இன்றியமையாதது. ஆனால் புத்திசாலித்தனமாக உண்பது ஒரு கலை - லா.ராச்போகால்\n4. இயற்கையின் விதிகளை மீறுவதற்கு அது அளிக்கும் தண்டனையே நோய் - ஸிம்மன்ஸ்\n5. உணவுத் தூய்மையால் அறிவு தூய்மையாகும், அறிவுத் தூய்மையால் நினைவு தூயதாகும், தூய நினைவால் எல்லா துன்ப முழச்சுகளிலிருந்தும் விடுபட்டு, வீடுபேறாம் மோட்ச நிலையை - சாந்தி யோக உபநிடதம்.\n6. பழங்களை உணவாக அருந்தக் குழந்தைகளைப் பழக்க வேண்டும். அவ்வாறே செய்தால் இரத்தம் சுத்தமாக இருப்பதுடன், அது சாமுத்திாிகா லட்சணம் உள்ளதாஉள்ளதாக வளரும் - மகாத்மா காந்தி\n7. ஒருவேளை உணவை இழத்தல், நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது - ஸ்பெயின் நாட்டு சிந்தனை\n8. தூய காற்று, தூய நீர், தூய இயற்கை உணவுகளான கனிகள் ஆகியனவே தூய மனித உடலை இயக்கும் தூய எாிபொருட்கள் - பிரம்மஸ்ரீ கொ.எத்திராஜ்\n\nமேற்கோள்கள்.\n இயற்கை வாழ்வியல் கலை \n\n\n\n\n", "document_id": "ta_ta_106101"}]
[{"id": [1137, 0], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி தேநீரைக் குவளையில் ஊற்றும்போது தேநீர் உறைந்துபோனதைப் போன்ற ஒரு தோற்றம் உண்டாகும், இந்நிலையில் குவளையின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் உள்ள தேநீரை நோயாளி பார்க்கின்றார். ஆனால், குவளை முழுவதும் தேநீர் நிரம்பிவிட்டதைப் பார்ப்பதற்கு தாமதம் ஏற்படுகின்றது, எனவே தேநீரை குவளையின் கொள்ளளவையும் விட மிகையாக நிரப்புவதால் குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுகின்றது. அதாவது, நோயாளி முதலில் பார்த்தது குவளையின் அரைவாசிப் பாகத்தில் உள்ள தேநீரை என்று கொண்டால், பின்னர் அவர் பார்ப்பது குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுவதை ஆகும்.\n\nஇந்நோய்க்கு இன்னமும் உகந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- யுடியூப் காணொளி ஆங்கிலத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45934"}, {"id": [1137, 1], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n- Kolb, Bryan; Whishaw, Ian Q. (3 March 2003). Fundamentals of Human Neuropsychology. Worth Publishers. ISBN 978-0-7167-5300-1.\n- Burns, MS (2004). \"Clinical management of agnosia\". Top Stroke Rehabil. 11 (1): 1–9. PMID 14872395. doi:10.1310/N13K-YKYQ-3XX1-NFAV.[permanent dead link]\n- \"NINDS Agnosia Information Page\". National Institute of Neurological Disorders and Stroke.\n- Zeki, S (1991). \"Cerebral akinetopsia (visual motion blindness)\". Brain. 114: 811–824. PMID 2043951. doi:10.1093/brain/114.2.811.\n- Riddoch MJ, Humphreys GW (May 2003). \"Visual agnosia\". Neurol Clin. 21 (2): 501–20. PMID 12916489. doi:10.1016/s0733-8619(02)00095-6.\n- Goldstein, Marvin N. (1974). \"Auditory agnosia for speech (\"pure word-deafness\")\". Brain and Language. 1 (2): 195–204. ISSN 0093-934X. doi:10.1016/0093-934X(74)90034-0.\n- Vignolo, L. A (1982). \"Auditory Agnosia\". Biological Sciences. 298 (1089): 49–57. PMID 6125975. doi:10.1098/rstb.1982.0071.\n- Cowey A, Alexander I, Heywood C, Kentridge R (August 2008). \"Pupillary responses to coloured and contourless displays in total cerebral achromatopsia\". Brain. 131 (Pt 8): 2153–60. P MID 18550620. doi:10.1093/brain/awn110.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113960"}, {"id": [1137, 2], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "மேலோட்டம்.\nஇயக்கம் தூண்டப்பட்ட பார்வையின்மை முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் ராமச்சந்திரன் மற்றும் கிரிகோரி என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் போனே, கூபெர்மான், சாகி ஆகியோர் 2001இல் மீண்டும் வெளிக்கொண்டு வந்ததை அடுத்து இதற்கு முக்கியத்துவமும் பெயரும் வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52141"}, {"id": [1137, 3], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "இந்த தொழில் நுட்பமானது அசைவாக்க திரைப்படங்கள் (animation films) , கணினி விளையாட்டுக்களின் உருவாக்கம், இராணுவம், விளையாட்டு, மருத்துவம் , ரோபோ களின் உருவாக்கம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n\nஇதன் போது சிறப்பான உபகரணங்கள் மூலம் ஒரு ஆள் அல்லது மிருகம் அல்லது பொருள் ஒன்றின் அசைவுகள் கைப்பற்றப்படுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அனுப்பப்படும். கணினியில் வடிவமைக்கப்பட்ட உருவானது வெளியே உள்ள ஆள் அல்லது மிருகம் அல்லது பொருளை ஒத்த அசைவினை மேற்கொள்ளும். முப்பரிமாண அசைவாக்க திரைப்படங்களில் கணினியில் வரையப்பட்ட உருவங்களின் இயக்கத்தினை இலகுவாக உள்ளீடு செய்வதற்கு இந்த பொறிமுறையானது பாவிக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36729"}, {"id": [1137, 4], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "இக்குறைபாடு மரபுவழியாக மிகச்சிறிய கண் அல்லது தட்டையான கருவிழியிருப்போருக்கு ஏற்படுகிறது. இதனை குழி வில்லை கொண்ட மூக்குக் கண்ணாடிகள் மூலமோ தொடுவில்லைகள் மூலமோ சரியாக்கலாம்.\nஇதனையும் பார்க்க.\n- கிட்டப்பார்வை\n- மூப்புப்பார்வை\n\nவெளி இணைப்புகள்.\n- Vision - Learn how Hyperopia happens by pupilEyes\n- Scottish Sensory Centre - Medical Info on Hypermetropia\n- LASIK - Medical Info on refractive disorders by eMedicine\n- Farsightedness by EyeTopics\n\n\n\n\n", "document_id": "ta_ta_48684"}, {"id": [1137, 5], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1137, 6], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "அறிமுகம்.\nஇந்தக் கட்டுரையில் பாலூட்டிகளின் பார்வைத்தொகுதியே பெரும்பாலும் விவரிக்கப்பட்டாலும் மற்ற \"உயர்\" விலங்குகளுக்கும் ஒப்பான பார்வைத்தொகுதிகள் உள்ளன. பார்வைத்தொகுதியில் உள்ளடங்கியவை:\n\n- கண், முதன்மையாக விழித்திரை\n- பார்வை நரம்பு\n- பார்வையியக் குருசு\n- பார்வைத்தடம்\n- பக்கவாட்டு தாலமசு பின்னுள்ள இருமேடு\n- பார்வை ஒளியீடு\n- கட்புல புறணி\n- கட்புல இணைவு புறணி.\n\nவெவ்வேறு இனங்கள் மின்காந்த நிழற்பட்டையின் வெவ்வேறு பகுதிகளைக் காணக்கூடியனவாக உள்ளன; காட்டாக, அந்தோபிலாகள் புற ஊதாக் கதிர் ஒளியில் பார்க்கக் கூடியன. அதே போல குழி விரியன்கள் அகச்சிவப்புக் கதிர்களை உணரக்கூடிய குழி உறுப்புக்களால் தங்கள் இரைகளை துல்லியமாக பிடிக்க இயலும். 2000 அடி ஆழத்தில் உள்ள இரைகளை கண்டுபிடிக்க வாள்மீன்களின் கண்கள் வெப்பத்தை வீசக் கூடியனவாக உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45241"}, {"id": [1137, 7], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "அமைப்பு.\nபார்வை சியாசம் பகுதியில் பார்வை நரம்புகளானது இரண்டும் ஒன்றை ஒன்று குறுக்கே வெட்டிக்கொள்ளும் படியான அமைப்பில் அமைந்துள்ளது. \n\nஇந்த பார்வை சியாசம் பகுதியில் இணையும் இரண்டு கண்களின் நரம்புகளும் ஒருங்கிணைந்து ஒரே பார்வையினை உருவாக்க இந்த அமைப்பு முறை உயிரினங்களில் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. இப்பகுதியில் உண்டாகும் இரு நரம்புகளின் கூட்டு பார்வை உணர்வு முயற்சியால் தொலை மற்றும் அருகில் உள்ள பொருட்களை வேறுபடுத்தி அவற்றை அவற்றின் தொலைவிற்கு ஏற்ப உற்று நோக்க முடிகிறது. இதனால் இடது கண்ணின் பார்வையினை வலது அரை கோளமும், வலது கண்ணின் பார்வையினை இடது அரை கோளமும் உணர்ந்து நேரானதொரு பார்வையினை நமக்கு வழங்குகிறது. \n\nஇந்த பார்வை சியாசம் தகவமைப்பானது முதுகெலும்பி பிராணிகளுக்கு முப்பரிமாண பார்வையினை வழங்க ஏதுவானதாக உள்ளது. இதன் மூலம் மட்டுமேமுதுகெலும்பிகள் காணும் பார்வையில் ஆழங்கள் உள்ளதாக உணர முடிகின்றது. பார்வை சியாசம் பகுதியில் பிணைக்கப்பட்ட அல்லது பிணைப்பில் இருந்து விடுபட்ட வகையிலான நரம்புகளின் தொடர்ச்சி பார்வை உணர் மூளையின் உள் உறுப்புகளை அடைந்து மூளையின் வெளிபுறம் உள்ள பார்வை புறணி (Optical cortex) வரை நீள்கிறது. \nமற்ற விலங்குகள்.\n சியாம் பூனைகள் வகைகளின் சில மரபணு மாற்றங்களான அல்பினோ மரபணுவினில் இந்த பார்வை சியோசம் இணைவானது பாதிப்பினை கொண்டதாக உள்ளது. இத்தகைய பாதிப்பினை கொண்டோர் மாறு கண்(strabismus)உடையவராக அறியப்படுகிறார்.\n\nவரலாறு.\nபாரசீக மருத்துவரான ஜெய்ன் அல் டின் கோர்கானி(1042-1137) என்பவரே முதல் முதலில் இந்த பார்வை சியாசம் , பார்வை நரம்பு இணைப்பு பற்றியும் அதனால் உண்டாகும் பார்வைத்தன்மைகளை பற்றியும் கண்டறிந்தார். \n\n மேலும் பார்க்க.\n- Chiasmal ஸிண்ட்ரோம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_101226"}, {"id": [1137, 8], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "மனிதச் சூழல் மண்டலம் எனும்போது இது ஒரு வீடு போன்ற சிறிய அலகையோ அல்லது பெரிய ஒரு நாட்டையோ கருத்துக்கு எடுக்கலாம். இவை மேற் சொன்னவாறு வரையறுக்கப்பட்டுத் தனித்தனியாக விளக்கப்படலாம் ஆயினும், மனிதச் சூழல் மண்டலங்கள் தனித்தனியாக இயங்குவதில்லை. அவை எல்லாச் சூழல் மண்டலங்களையும் இணைக்கும், மனித மற்றும் சூழலியற் தொடர்புகளைக் கொண்டதொரு சிக்கலான வலையமைப்பின் வழியாக ஊடுதொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. \n\nசூழலியல், மானிடவியல், சமூகவியல், தத்துவம், அரசறிவியல், உளவியல் போன்ற துறைகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள மனிதச் சூழல் மண்டலம் என்னும் கருத்துரு, மனிதர்கள் ஊடுதொடர்புகளைக் கொண்டுள்ள சிக்கலான தொடர்பு முறைமைகளைப் புரிந்துகொள்ள முயல்கிறது. மனிதச் சூழல் மண்டலம் தொடர்பான பெரும்பாலான பகுப்பாய்வுகள் உயிரியல், சமூக-பண்பாடு, சூழல் என்பவை சார்ந்த குறிப்பிட்ட சூழல்களின்மீதே கவனம் செலுத்துகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11561"}, {"id": [1137, 9], "question": "<Query> (Akinetopsia; motion blindness) என்பது அசைவை நோக்க இயலாது கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் படிமங்களை நோக்குவது போன்று காணும் நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும்.", "document": "வழித்தடங்கள்.\nமுதற்கட்டம்.\nமுதற்கட்டமாக இரு வழித்தடங்களில் பேருந்துகள் செயல்படவுள்ளன.\n- வழித்தடம் 1 : சூரத் - நவசாரி (10 கி.மீ)\n- வழித்தடம் 2 : டுமஸ் ரிசார்ட்டு - கெனால் ரோடு - சர்தாணா ஜகாதனாகா [20 கி.மீ]\n\nஇரண்டாம் கட்டம்.\nஇரண்டாம் கட்டமாக ஒன்பது வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்\n- வழித்தடம் 3 : வராசா வழித்தடம்\n- வழித்தடம் 4 : கோடு ரிங் ரோடு\n- வழித்தடம் 5 : சூரத் பார்டோலி\n- வழித்தடம் 6 : கதார்காம் தர்வாஜா - அம்ரோலி\n- வழித்தடம் 7 : ராந்தேர் ரோடு\n- வழித்தடம் 8 : குஜராத் கேஸ் சர்க்கிள் - அணுவரத் துவார்\n- வழித்தடம் 99: கஜீரா ரோடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_100562"}]
[{"id": [1138, 0], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "விளக்கம்.\nஒருவர் காலத்தில் பின்னோக்கி சென்றால்; காலப் பயணி சில விஷயங்களை மாற்றிவிட்டால் என்பதை, முரணிலைகள் பின்தொடரும் என்ற கருத்தாக்கம், காலம் குறித்த தத்துவார்த்த விவாதத்தில் முன்வைக்கப்படுகின்ற ஒன்றாகும். இதனுடைய சிறந்த உதாரணங்களாக ’தாத்தா முரணிலை’யும் ’சுயசிசுக்கொலை’ (ஆட்டோஇன்ஃபேங்கிசைட்)) என்ற கருத்தாக்கமும் இருக்கின்றன.\n\nதாத்தா முரணிலை என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே, தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும். அவர் அவ்வாறு செய்தால், அவருடைய தந்தை பிறந்திருக்க முடியாது, அத்துடன் காலப் பயணியும் பிறந்திருக்க முடியாது, இதுபோன்ற நிகழ்வில் காலப் பயணியானவர் காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவைக் கொன்றுவிட முடியாது.\n\nசுயசிசுக்கொலையும் இதே முறையில்தான் செயல்படுகிறது. இங்கே பயணியானவர் பின்னோக்கி சென்று தான் ஒரு குழந்தையாக இருக்கும்போதே தன்னைக் கொல்ல முயற்சிக்கிறார். அவர் அப்படிச் செய்ய முடிந்தால், அவரால் பின்னோக்கிச் சென்று தன்னை ஒரு குழந்தையாக தன்னையே கொன்றுகொள்ள முடியாது.\n\nஇந்த விவாதம் காலப் பயணத்திற்கு ஒரு முக்கியமான விவாதப்பொருள் ஆகிறது, ஏனென்றால் இந்த முரணிலைகள் காலப் பயணத்தை சாத்தியமற்றதாக்கிவிடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். பின்னோக்கிய காலப்பயணம் சாத்தியமாக இருக்கலாம் ஆனால் எந்த வழியிலும் உண்மையில் கடந்தகாலத்தை மாற்றுவதற்கு சாத்தியமற்றதாகிறது என்ற வகையில் வாதிடுவதன் மூலம் சில தத்துவவாதிகள் இந்த முரணிலைகளுக்கு பதிலளித்திருக்கின்றனர், இதே கருத்தாக்கம் இயற்பியலில் நவிகோவ் சுய-சீரான கொள்கை என்பதோடு ஒத்துப்போகிறது.\n\nஅனுமானங்கள்.\n- தாத்தா முரணிலை\n- மெய்ப்பொருள் ஆய்வு முரணிலை\n- முன்புறப்பாட்டு முரணிலை\n- இவ்வாழ்வு முரணிலை\n- டிப்ளர் உருளை\n- ரொனால்ட் மாலட்\n- ரெட்ரோகாஸூவாலிட்டி\n\nவெளி இணைப்புகள்.\n- \" மெமரி ஆள்ஃபா - இணையத்தில் தாத்தா முரணிலை \"\n\n\n\n\n", "document_id": "ta_ta_59171"}, {"id": [1138, 1], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "இருப்பினும் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து காலப் பயணம் என்பது புனைவில் ஒரு பொதுவான மையக்கருவாக இருந்துவருகிறது, அத்துடன் எதிர்காலத்திற்குள்ளான ஒரு வழிப் பயணமானது சிறப்பு சார்பியல் தத்துவத்தில் (இரட்டை முரண்மெய்மையால் விளக்கப்படுவது) உள்ள இயக்கவிசை, மற்றும் பொது சார்பியல் தத்துவத்தில் உள்ள ஈர்ப்புவிசை கால விரிவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலான கால விரிவாக்கத்தின் வழங்கப்பட்ட நிகழ்வில் வாதமுறையில் சாத்தியமுள்ளதாக இருக்கிறது என்பதுடன் இது பௌதீக விதிகள் பின்நோக்கிய காலப் பயணத்தை அனுமதிக்குமா என்பது தற்போது அறியப்படாததாக இருக்கிறது.\n\nகாலப் பயணத்தை அடைவதற்கு புனைவாகவோ அல்லது கருதுகோளாகவோ உள்ள எந்த தொழில்நுட்ப சாதனமும் பொதுவாக கால இயந்திரம் என்று குறிப்பிடப்படுகிறது.\n\nகாலப் பயணம் குறித்த சில விளக்கங்கள், காலத்தில் பின்னோக்கி பயணிக்க முயற்சிக்கும் ஒரு பயணி கடந்த காலத்திற்கு வரும் கணத்திற்கு பின்னர் அந்தப் பயணியின் அசலான வரலாற்றிலிருந்து விலகிச்செல்ல தொடங்கக்கூடிய அவருடைய வரலாற்றை இணை பிரபஞ்சத்திற்கு எடுத்துச்செல்லாம் என்று கூறுகின்றன.\n\nகருத்துப் படிமத்தின் தொடக்கங்கள்.\n- 700கள் பிசிஇ முதல் 300களின் சிஇ வரை - \"மகாபாரதம்\"\n- 200கள் முதல் 400கள் சிஇ வரை - டால்மட்\n- 720 சிஇ - \"யுராஷிமா டாரோ\"\n- 1733 - சாமுவேல் மேடனின் \"மெமெய்ர்ஸ் ஆஃப் தி டவெண்டீத் சென்ச்சுரி\"\n- 1771 - லூயி-செபாஸ்டியன் மெர்சியர்சின் \"L'An 2440, rêve s'il en fût jamais\"\n- 1819 - வாஷிங்டன் இர்விங்கின் \"ரிப் வான் வின்க்கிள்\"\n- 1838 - \"மிஸ்ஸிங் ஒன்ஸ் கோச்: அன் அனாகுரோனிஸம்\"\n- 1843 - சார்லஸ் டிக்கின்ஸ்’ \"எ கிறிஸ்மஸ் காரல்\"\n- 1861 - பியரி போய்டார்ட்டின்\"Paris avant les hommes\"\n- 1881 - எட்வர்ட் பேஜ் மிட்செலின் \"தி கிளாக் தட் வெண்ட் பேக்வேர்ட்ஸ்\"\n- 1887 - என்ரிக் கேஸ்பர் ஒய் ரிம்போவின் \"El anacronópete\"\n- 1888 - ஹெச். ஜி. வெல்ஸ்' \"தி கிரானிக் அர்கோனாட்ஸ்\"\n- 1889 - மார்க் டிவெய்னின் \"எ கனெக்டிகட் யான்கி இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட்\"\n- 1895 - ஹெச். ஜி. வெல்சின் \"தி டைம் மெஷின்\"\n\nமுந்தையகால படைப்புகள் பலவும் காலப் பயணம் குறித்து ஐயப்பாடான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன என்பதால் காலப் பயணக் கதையின் முந்தையகால எடுத்துக்காட்டாக எழுதப்பட்ட படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதற்கு விரிவான உடன்பாடு இல்லை. பண்டையகால நாட்டுப்புற கதைகளும் தொன்மங்களும் சிலபோது காலத்தில் \"முன்னோக்கி\" பயணிக்கும் ஆர்வம் கொண்டவையாக இருந்திருக்கின்றன; எடுத்துக்காட்டிற்கு இந்து புராணீகமான \"மகாபாரதத்தில்\" விவரிக்கப்படும் ரைவதா அரசன் கதையில் அவர் படைப்புக்கடவுளான பிரம்மாவைக் காண்பதற்கு சொர்க்கத்திற்கு பயணிக்கிறார் பின்னர் பூமிக்கு திரும்வந்தவுடன் பல யுகங்கள் கடந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சியுறுகிறார். \"நிஹோன்கியில்\" (720) முதலில் விவரிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய கதையான யுராஷிமா டாரோ பண்டைய காலத்தில் காலத்தில் முன்னோக்கி பயணிப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கும் நன்கறியப்பட்ட கதைகளாக இருக்கின்றன. இது ஆழ்கடல் அரண்மனைக்குச் சென்று மூன்று நாள்கள் தங்கும் யுராஷிமா டாரோ என்ற இளம் மீனவனைப் பற்றிய கதையாகும். அவருடைய சிற்றூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிய பின்னர் அவர் எதிர்காலத்தில் முன்னூறு ஆண்டுகள் முன்னோக்கி இருப்பதைக் காண்கிறார், அங்கே அவர் நீண்டகாலத்திற்கு முன்பே மறக்கப்பட்டுவிட்டார் என்பதோடு அவருடைய வீடு அழிக்கப்பட்டும் அவருடைய குடும்பத்தினர் முன்பே இறந்துபோய்விட்டவர்களாகவும் இருக்கின்றனர். டால்மட்டில் இந்த வகைப்பட்ட கதையின் மற்றொரு மிகப் பழமையான உதாரணத்தை ஹனி ஹேம்'அஜெல் கதையில் காணலாம், 70 வருடங்களுக்கு தூங்கிவிடும் இவர் விழித்துப்பார்க்கையில் அவருடைய பேரக்குழந்தைகள் தாத்தா பாட்டிகளாகவும் அவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் இறந்துபோய்விட்டவர்களாவும் இருப்பதைக் காண்கிறார். மிகச் சமீபத்தில், வாஷிங்டன் இர்விங்கின் புகழ்பெற்ற 1819 ஆம் ஆண்டு கதையான \"ரிப் வான் விங்கிள்\" இதேபோன்ற கருத்தைக் கையாளுகிறது, இது மலையில் சற்றுநேரம் தூங்குகின்ற ரிப் வான் விங்கிள் இருபது வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் எழுந்திருக்கும் கதையைக் கூறுகிறது, அங்கே அவர் மறக்கப்பட்டவராக, அவருடைய மனைவி இறந்திருக்க, குழந்தைகள் வளர்ந்துவிட்டவர்களாக இருக்கின்றனர்.\n\nஎதிர்காலத்திற்கு பயணமாகும் மற்றொரு சமீபத்திய கதை லூயி-செபாஸ்டியன் மெர்ஸியரின் \"L'An 2440, rêve s'il en fût jamais\" (\"தி இயர் 2440: தி டிரீம் இஃப் எவர் தர் வேர் ஒன்\") ஒரு உடோப்பியன் நாவலான இதில் முக்கிய கதாபாத்திரம் 2440 ஆம் ஆண்டிற்கு கொண்டுசெல்லப்படுவதாக இருக்கிறது. பாரீசில் நிலவும் அநீதிகள் குறித்து ஒரு தத்துவவாதி நண்பருடன் சூடான விவாதத்தில் இறங்கும் பெயரற்ற மனிதர் தூக்கத்தில் விழுந்து எதிர்கால பாரீசில் இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் சாகசங்களை விவரிக்கின்ற இது அதிகமும் புகழ்பெற்ற ஒரு படைப்பாகும் (1771 இல் முதன்முதலாக வெளியான இது பின்னர் இருபத்தைந்து பதிப்புக்களை கண்டிருக்கிறது). ராபர்ட் டார்ண்டன் இவ்வாறு எழுதுகிறார் \"இதனுடைய அதீத கற்பனையின் சுய-பிரகடம் இருந்தபோதிலும்...L'An 2440 எதிர்காலத்திற்கான தீவிர வழிகாட்டுப் புத்தகமாக படிக்கப்பட வேண்டியதன் தேவையை ஏற்படுத்துகிறது.\"\n\nபின்னோக்கிய காலப்பயணம் மிக நவீன கருத்தாக்கமாக காணப்படுகிறு, ஆனால் இந்தக் கருத்தின் தோற்றுவாய் ஏறத்தாழ சந்தேகத்திற்கிடமானது. பின்னோக்கிய காலப் பயணம் குறித்த முந்தையகால கதை ஒன்று சாமுவேல் மேடன் எழுதிய \"மெமய்ர்ஸ் ஆஃப் தி டிவெண்டீத் சென்ச்சுரி\" (1733) ஆகும், இதில் பல்வேறு நாடுகளில் உள்ள ஆங்கிலேய தூதர்களிடமிருந்து பிரிட்டிஷ் \"உயர் பிரபு கருவூலக்காப்பாளருக்கு\" தொடர்ந்து கடிதங்கள் வருகின்றன, பிரிட்டிஷ் வெளியுறவு அலுவரிடமிருந்து ஒரு சில பதில்கடிதங்களுடன் கூடிய அவை 1997 மற்றும் 1998 இல் குற்றம்சாட்டும் தொனியில் எழுதப்பட்டவை என்பதோடு அந்த காலகட்டத்தின் நிலைகளை விவரிக்கின்றன. இருப்பினும், இந்தக் கடிதங்கள் ஓர் இரவில் அவருடைய காப்பு தேவதையால் விவரணையாளருக்கு வழங்கப்பட்ட அசல் ஆவணங்களே கட்டமைக்கும் கதையாகும்; இந்தக் காரணத்திற்காக, பால் ஆல்கன் தன்னுடைய \"ஆர்ஜின்ஸ் ஆஃப் ஃபியூச்சரிஸ்டிக் ஃபிக்சன்\" என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் \"1998 ஆம் ஆண்டிலிருந்து 1728 ஆம் ஆண்டிற்கு அரசு ஆவணங்களைத் திரும்பக் கொண்டுவரும் காப்பு தேவதையே ஆங்கில இலக்கியத்தில் வரும் முதல் காலப்-பயணியாவார்\", இருப்பினும் இந்த தேவதை அந்த ஆவணங்களை எவ்வாறு பெற்றார் என்று வெளிப்படையாகக் கூறவில்லை. பின்னாளில் ஆல்கன் பின்வருமாறு எழுதி இதனைத் தகுதிபெறச் செய்கிறார், \"ஒரு பயணி எதிர்காலத்தில் \"இருந்து\" வருகிறார் என்று காட்டும் முதலாமவராக இருப்பதற்காக மேடனைப் பாராட்டுவதற்கான நமது பெருந்தன்மையை இது நீட்டிக்கச் செய்யலாம்\", ஆனால் அவர் மேலும் மேடன் \"தற்காலத்தில் கண்டுபிடிக்கப்படுவதற்கு எதிர்காலத்திலிருந்து பின்னோக்கி ஒரு செயற்கைப் பொருளை அனுப்பியதில் காலப்பயணம் என்ற செழுமையான கருத்தாக்கத்தோடு விளையாடிய முதலாமவர் என்ற அங்கீகாரத்திற்கு தகுதிபெறுகிறார்\" என்றும் கூறுகிறார்.\"\n\nஅறிவியல் புனைகதை தொகுப்பான \"ஃபேர் பவுண்டரிஸில்\" (1951) அதனுடைய தொகுப்பாசிரியரான அகஸ்ட் டெர்லத் ஒரு மிக முந்தையகால காலப் பயணக் கதையாக 1838 இல் ஒரு அநாமதேய ஆசிரியரால் \"டப்ளின் இலக்கியப் பத்திரிக்கைக்கு\" எழுதப்பட்ட \"மிஸ்ஸிங் ஒன்ஸ் கோச்: அன் அனாகுரோனிஸம்\" என்ற சிறுகதையை அடையாளம் கண்டிருக்கிறார். இந்தக் கதையில் வரும் விவரணையாளர் நியூகேஸிலுக்கு வெளியே தன்னைக் கொண்டுசெல்லும் மூடுவண்டிக்காக ஒரு மரத்தடியில் காத்திருக்கிறார், அவர் சட்டென்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கி தானே பயணமாவதாக கண்டுகொள்ளும்போது அங்கே அவர் ஒரு மடத்தில் மரியாதைக்குரிய பீட் ஒருவரை எதிர்கொள்கிறார், என்பதோடு அவர் வரவிருக்கும் நூற்றாண்டுகளின் மேம்பாடுகளுடைய முரண்பாடான விளக்கங்களை அளிக்கிறார். இந்த நிகழ்வுகள் உண்மையில் நிகழ்பவையா அல்லது கனவா என்று முற்றிலும் தெளிவுபெறவில்லை-விவரணையாளர் குறிப்பிடுவது என்னவெனில் அவர் தொடக்கத்தில் மரத்தின் வேர்களை ஒரு நல்ல இடத்தைக் காணும்போது அங்கே அமர்ந்துகொள்கிறார்,\"என்னுடைய சந்தேகவாத வாசகர்கள் என்னிடம் அவர் தூங்கிப்போய்விட்டார் என்பார்கள்\", ஆனால் பிறகு அவர்களே இந்த விளக்கத்தை \"இதை ஏற்காமல் தீர்த்துக்கொள்வார்கள்\". இந்தக் கதையின் கனவுபோன்ற பல்வேறு கூறுகள் வேறுவகையில் வாசகர்களுக்கு சொல்லப்படலாம், அதாவது மடத்திலுள்ள உறுப்பினர்கள் அவரை முதலில் காண இயலாதவர்களாக இருப்பார்கள், அத்துடன் திடீரென்ற கதையின் முடிவில் பீட் விவரணையாளருடன் பேசுவதை தாமதிக்கச் செய்கிறார் இதனால் சில துறவிகள் அவருக்கு ஏதோ தீமைகள் வந்துசேரப்போகிறது என்று கருதுகிறார்கள், அப்போது அந்த விவரணையாளர் சட்டென்று தான் தற்காலத்தில் (ஆகஸ்ட் 1837) அந்த மரத்தின் கீழே திரும்பி வந்துவிட்டதைக் காண்கிறார், அவருடைய கூடுவண்டி சாலையில் அவர் இருக்கும் இடத்தை சற்றுமுன்பு கடந்துசென்றுவிடுவதால் அவர் மற்றொரு இரவிற்கு தனித்துவிடப்படுகிறார்.\n\nசார்லஸ் டிக்கன்ஸின் 1843 ஆம் ஆண்டு புத்தகமான \"எ கிறிஸ்மஸ் கரோல்\" சிலரால் காலப் பயணம் குறி்த்த முதல் சித்தரிப்பாக கருதப்படுகிறது, இதனுடைய முக்கிய கதாபாத்திரமான எபெனெசர் ஸ்க்ரூஜ் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால கிறிஸ்மஸ் தினங்களுக்கு பயணமாகிறார். இவற்றை உண்மையான காலப் பயணத்தைக் காட்டிலும் மேலோட்டமான தரிசனம் என்றே கருத முடியும், ஸ்க்ரூட் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிடிப்பில்லாதவராகவே இருக்கிறார் என்பதால் அவரால் அவர்களோடு ஒருங்கிணைய இயலவில்லை.\n\nபிரெஞ்சு தாவரவியலாளரான பியரி போய்டார்டின், அவருடைய இறப்பிற்குப் பிறகு பதிப்பிக்கப்பட்ட அவருடைய 1861 ஆம் ஆண்டு பிரபல புத்தகமான \"Paris avant les hommes (பாரிஸ் பிஃபோர் மென்)\" இல் காலப் பயணம் குறித்த தெளிவான உதாரணம் காணப்படுகிறது. இந்தக் கதையில் முக்கியக் கதாபாத்திரம் ஒரு \"லேம் டெமன்\" (போய்டர்டின் பெயருடைய பிரெஞ்சு சிலேடை) மாயாஜாலத்தால் வரலாற்று காலத்திற்கு முந்தைய கடந்தகாலத்திற்கு பயணமாகிறது, அங்கே அவர் அழிந்துபோய்விட்ட பிளீசியஸோர் விலங்குகளையும், போய்டர்டின் குரங்கு மனித மூதாதையர்களின் கற்பனை வடிவத்தையும் காண்கிறார் என்பதோடு அவரால் சிலவற்றோடு செயல்பாட்டுரீதியில் ஒருங்கிணையவும் முடிகிறது.\n\nபுனைவிலான மற்றொரு தெளிவான காலப் பயண உதாரணம், 1881 ஆம் ஆண்டில் \"நியூயார்க் சன்\" பத்திரிக்கையில் வெளியான எட்வர்ட் பேஜ் மிட்சலின் \"\" சிறுகதையாகும்.\n\nமார்க் டிவெய்னின்\"எ கனெக்டிகட் யாங்கி இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட்\" (1889), இல் இதன் கதாநாயகன் ஒரு சண்டையில் பலமான சுத்தியல் ஒன்றால் தாக்கப்பட்ட பின்னர் தான் கிங் ஆர்தர் காலகட்டத்தில் இருப்பதைக் காண்கிறார், இது காலப் பயணம் என்ற கருத்தாக்கத்தை பரவலான பார்வையாளர்களிடத்தில் கொண்டுசெல்ல உதவியது என்பதுடன் காலப் பயணியின் செயல்பாடுகளால் வரலாறு மாற்றப்படுகிறது என்பதைக் காட்டிய முதல் கதைகளுள் ஒன்றாகும்.\n\nகால \"இயந்திரத்தின்\" வகையில் எதிர்கால காலப்பயணத்திற்கான முதல் காலப் பயணக் கதை என்ரிக் காஸ்பர் ஒய் ரிம்போவின் 1887 ஆம் ஆண்டு புத்தகமான \"El Anacronópete\" ஆகும். இந்தக் கருத்தாக்கம் 1895 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட (\"தி கிரானிக் அர்கானாட்ஸ்\" என்று 1888 இல் வெல்ஸ் எழுதி குறைந்தளவிற்கு தாக்கமேற்பத்திய கதைக்கு பின்வந்தது) ஹெச்.ஜி.வெல்சின் \"தி டைம் மெஷின்\" என்ற கதையால் பிரபலமடைந்தது, இந்தக் கதை கால இயந்திரத்தை உள்ளடக்கியிருந்தது என்பதுடன் கால இயந்திரம் குறித்து பிற்காலத்தில் எழுதப்பட்ட அறிவியல் புனைகதை கதைகள் அனைத்திற்கும் தாக்கமாக அமைந்தது, இந்தக் கதை உள்நோக்கத்துடனும் தேர்ந்தெடுப்புரீதியிலும் ஒரு இயக்குநரை வாகனத்தைப் பயன்படுத்தி செல்ல அனுமதிப்பதாக இருந்தது. வெல்ஸால் உருவாக்கப்பட்ட \"\"கால இயந்திரம்\" \" என்ற சொற்பதம் தற்போது இதுபோன்ற வாகனத்தைக் குறிப்பதற்கு உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படுகிறது.\n\nஅப்போதிலிருந்து அறிவியல் மற்றும் புனைவு (பார்க்க புனைவில் காலப் பயணம்) காலப் பயணம் என்ற கருத்தாக்கத்தில் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.\n\nகோட்பாட்டில் காலப் பயணம்.\nபெரும்பாலான கோட்பாடுகள், மிகவும் குறிப்பிடத்தகுந்த வகையில் சிறப்பு மற்றும் பொது சார்பியல் கோட்பாடுகள் பரவெளிக்காலத்தின் பொருத்தமான வடிவவியல்கள், அல்லது பரவெளியிலான குறிப்பிட்ட வகைப்பட்ட சலனம் ஆகியவை இந்த வடிவவியல்களோ அல்லது சலனங்களோ சாத்தியமானால் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டிற்குள்ளாகவும் காலப் பயணம் செய்வதற்கு அனுமதிக்கலாம் என்கின்றன. தொழில்நுட்பக் கட்டுரைகளில் பௌதீகவியலாளர்கள் காலத்தினூடாக \"நகர்கின்ற\" அல்லது \"பயணிக்கின்ற\" பொதுவிட மொழியை பொதுவாகத் தவிர்த்துவிடுகின்றனர் ('நகர்தல்' என்பது சாதாரணமாக கால ஒருங்கிணைப்பு வேறுபடுகையில் பரவெளி நிலையில் ஏற்படும் மாற்றத்தை மட்டுமே குறிப்பிடுகிறது), அத்துடன் மாற்றாக பொருட்களை அவற்றின் சொந்த கடந்தகாலத்திற்கு திரும்பிவர உதவும் பரவெளிக்காலத்திலான மூடப்பட்ட கண்ணிகளை உருவாக்கும் பூமிக்கோடுகளாக உள்ள மூடப்பட்ட காலம்போன்ற வளைவின் சாத்தியத்தைப் பற்றி விவாதிக்கிறது. மூடப்பட்ட காலம்போன்ற வளைவுகளைக் கொண்டிருக்கும் பரவெளிக்காலத்தை விவரிக்கும் பொது சார்பியல் கோட்பாட்டின் சமன்பாடுகளுக்கான தீர்வுகளும் இருக்கின்றன (கோடல் பரவெளிக்காலம் போன்று), ஆனால் இந்தத் தீர்வுகளின் பௌதீக உண்மைத்தன்மை நிச்சயமற்றது.\n\nசார்பியல்வாத விசைகளில் ஒருவர் பூமியிலிருந்து அப்பால் சென்று திரும்புகிறார் என்றால் பயணியைக் காட்டிலும் பூமியில் அதிக நேரம் கடந்திருக்கும், எனவே இந்தப் பொருளில் சார்பியலானது \"எதிர்காலத்திற்கு பயணமாவதை\" அனுமதிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறது (இருப்பினும் சார்பியல்வாதத்தின்படி புறப்பாட்டிற்கும் திரும்பி வருதலுக்கும் இடையில் 'உண்மையில்' எவ்வளவு நேரம் கடந்திருக்கும் என்பதற்கு ஒற்றைப் பொருண்மை பதில் எதுவும் இல்லை). மற்றொருபக்கம், அறிவியல் சமூகத்தினர் பலரும் பின்னோக்கிய காலப் பயணம் அதிகமும் சாத்தியமில்லாதது என்றே கருதுகின்றனர். காலப் பயணத்தை அனுமதிக்கும் எந்தக் கோட்பாட்டிற்கும் காரணகாரியத் தொடர்பு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேணடியவையாக இருக்கின்றன. காரணகாரியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கான ஒரு உதாரணம் \"தாத்தா முரணிலை\" ஆகும்: ஒருவர் காலத்தில் பின்னோக்கி சென்று ஒருவருடைய தந்தையார் கருவாகும் முன்பே அவருடைய தாத்தாவைக் கொன்றுவிட்டார் என்றால் என்னவாகும்? நோவிகோவ் சுய-நிலைமாறா கொள்கையைப் பயன்படுத்தியோ அல்லது இணை பிரபஞ்ச கிளையாக்கக் கருத்தாக்கத்தைப் பயன்படுத்தியோ முரணிலைகளைத் தவிர்த்துவிட முடியும் என்று சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர் (கீழே பார்க்க முரணிலைகளின் சாத்தியம்).\n\nகாலத்திலான சுற்றுலா.\nஸ்டீபன் ஹாகிங்ஸ் எதிர்காலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வராதது காலப் பயணத்திற்கு எதிரான வாதத்தைக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்-ஃபெர்மி முரணிலையின் மாறுபட்ட வடிவம். காலப் பயணம் பௌதீகரிதியில் சாத்தியம்தான் ஆனால் உண்மையில் இது உருவாக்கப்படவே இல்லை (அல்லது எச்சரிக்கையாக பயன்படுத்தப்படவில்லை) என்பதால் காலப் பயணம் பௌதீகரீதியில் சாத்தியமற்றது என்பதை இது நிரூபிக்காதுதான்; இது உருவாக்கப்பட்டுவிட்டாலும்கூட சரியான வழியில் திசைதிருப்பப்படாத பரவெளிக்காலப் பிரதேசத்தில் மட்டுமே காலப் பயணம் சாத்தியமாகக்கூடும் என்றும் நாம் எதிர்காலம்வரை இதுபோன்ற பிரதேசத்தை உருவாக்கவில்லை என்றால் காலப் பயணிகளால் அந்த நாளுக்குள்ளாக திரும்பி பயணிக்க முடியாது, எனவே \"இந்த சித்தரிப்பு நாம் பயணிகளை எதிர்காலத்திலிருந்து ஏன் அழைத்துவரவில்லை என்பதை விளக்கும்\" என்று எல்லாவிடத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். கார்ல் சகானும்கூட ஒருமுறை காலப் பயணிகள் இங்கே இருப்பதற்கான சாத்தியமிருக்கிறது, ஆனால் அவர்கள் தங்களுடைய இருப்பை ஏமாற்றுகிறார்கள் அல்லது காலப் பயணிகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.\n\nபொது சார்புநிலைக் கோட்பாடு.\nஇருப்பினும், பொது சார்பியல் கோட்பாடு குறிப்பிட்ட வழக்கத்திற்கு மாறான காட்சிகளில் பின்னோக்கிய காலப்பயணம் சாத்தியமானது என்று சிந்திப்பதற்கான அறிவில்பூர்வ காரணங்களைக் குறிப்பிடுவதில்லை, இருப்பினும் அரை வழக்கமான ஈர்ப்புவிசையைச் சேர்ந்த வாதங்களானவை குவாண்டம் விளைவுகள் பொது சார்பியலோடு இணைத்துக்கொள்ளப்படும்போது இந்த ஓட்டைகள் மூடப்படலாம் என்று குறிப்பிடுகின்றன. இந்த அரை வழக்கமான வாதங்கள் காலவரிசை பாதுகாப்பு அனுமானத்தை உருவாக்க ஹாகிங்கை இட்டுச்செல்கிறது, இது அடிப்படை இயற்கை விதிகள் காலப் பயணத்தை தடுக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிறது, ஆனால் குவாண்டம் இயக்கவியலோடு சேர்வதற்கான குவாண்டம் ஈர்ப்புவிசையின் கோட்பாடு மற்றும் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கோட்பாட்டிற்குள்ளாக பொது சார்பியலை இணைப்பது இல்லாமல் என்பது குறித்த நிச்சயமான தீர்மானித்திற்கு இயற்பியலாளர்களால் வர இயலவில்லை.\n\nபௌதீகத்தில் கடந்த காலத்திற்கான காலப் பயணம்.\nகடந்த காலத்திற்கான காலப் பயணம் என்பது பின்வரும் முறைகளை கோட்பாட்டுரீதியில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது:\n- ஒளியின் வேகத்தைக் காட்டிலும் வேகமாக பயணிப்பது\n- பேரண்ட இழைகள் மற்றும் கருந் துளைகளைப் பயன்படுத்துவது\n- பரவெளி அனுமான இணைப்புகள் மற்றும் அல்குபெர்ரி இயக்கி\n\nஒளி பயணிப்பதைக் காட்டிலும் வேகமான காலப் பயணம்.\nஒருவரால் ஒளியைக் காட்டிலும் வேகமாக தகவல் அல்லது பொருளை ஒரு புள்ளியிலிருந்து மற்றொன்றிற்கு நகர்த்த முடிந்தது என்றால், சிறப்பு சார்பியலின் கூற்றுப்படி சமிக்ஞை அல்லது பொருள் காலத்தில் பின்னோக்கி நகரும் சடத்துவச் சட்டகக் குறிப்பு இருக்கக்கூடும். இது சிறப்பு சார்பியலில் சம் காலநிகழ்வின் சார்பியலினுடைய தொடர்விளைவு எனப்படுகிறது, இது இருவேறுபட்ட இடங்களில் \"ஒரே காலத்தில்\" இரண்டு நிகழ்வுகள் நிகழ்கின்றனவா இல்லையா என்பது குறித்து சில நிகழ்வுகளில் வேறுபட்ட குறிப்பீட்டு சட்டகங்கள் உடன்பட மறுக்கலாம், அத்துடன் அவை இரண்டு நிகழ்வுகளின் வரிசையிலும் உடன்பட மறுக்கலாம் (நுட்பமாகக் கூறுவதென்றால் இந்த உடன்பாடின்மைகள் நிகழ்வுகளுக்கு இடையிலான பரவெளிக்கால இடைவெளி 'பரவெளி-போன்று' அதாவது எந்த ஒரு நிகழ்வும் மற்றொன்றின் எதிர்கால ஒளிக் கூம்பில் இருக்கவில்லை எனும்போது தோன்றுகின்றன). இந்த இரண்டு நிகழ்வுகளில் ஒன்று ஒரு இடத்திலிருந்து சமிக்ஞை அனுப்புவதையும் மற்றொரு நிகழ்வு மற்றொரு இடத்தில் அதே சமிக்ஞையைப் பெறுவதையும் குறிப்பிடுகிறது என்றால், ஒளியின் வேகத்திலோ அல்லது அதற்கும் குறைவாகவோ சமிக்ஞை நகர்ந்துகொண்டிருக்கும் வரை சமகால நிகழ்வின் கணிதமானது பெறுதல் நிகழ்விற்கு முன்பாக மாற்றித்தருதல் நிகழ்வு நேர்ந்துவிட்டதை ஒப்புக்கொள்ளும் எல்லா குறிப்பீட்டு சட்டகங்களும் ஒப்புக்கொள்கின்றன என்பதை உறுதிப்படுத்தும்.\n\nஇருப்பினும், அனுமான சமிக்ஞை ஒளியைக் காட்டிலும் வேகமாக நகர்கையில் அது அனுப்பப்படுவதற்கு முன்பாக சமிக்ஞை பெறப்படுவதில் சில சட்டகங்கள் இருந்துகொண்டிருக்கும், இதனால் அந்த சமிக்ஞை காலத்தில் பின்னோக்கி நகர்கிறது என்று கூறலாம். அத்துடன் இரண்டு அடிப்படையான சிறப்பு சார்பியலின் கருதுகோள்களுள் ஒன்று ஒவ்வொரு சடத்துவ சட்டகத்திலும் பௌதீக விதிகள் ஒரே வகையில் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது என்பதால் எந்த ஒரு சட்டகத்திலும் பின்னோக்கி நகர்வதற்கு சமிக்ஞைகளுக்கு சாத்தியமிருந்தால் அது எல்லா சட்டகங்களிலும் சாத்தியமுள்ளதாக இருக்க வேண்டும். கண்கானிப்பாளர் ஏ கண்கானிப்பாளர் பிக்கு ஏயின் சட்டகத்தில் எஃப்டிஎல்லில் (ஒளியைக் காட்டிலும் வேகமாக) நகரும் ஆனால் பியின் சட்டகத்திலான காலத்தில் பின்னோக்கி நகர்கின்ற சமிக்ஞையை அனுப்புகிறார், ஏயின் சட்டகத்திலான காலத்தில் பின்னோக்கி நகர்கின்ற பியின் சட்டகத்தில் எஃப்டிஎல்லில் நகர்கின்ற பதிலை பி அனுப்புகிறார் என்றால் ஏ அசல் சமிக்ஞையை அனுப்புவதற்கு முன்பே பதிலைப் பெற்றுவிடுகிறார் என்பதையே இது குறிக்கிறது, இது \"ஒவ்வொரு\" சட்டகத்திலும் காரணகாரியத் தொடர்பின் தெளிவான விதிமீறலாக இருக்கிறது. பரவெளிக்கால வரைபடங்களைப் பயன்படுத்தி இதுபோன்ற காட்சியமைப்பை விளக்கும் படத்தை இங்கே காணலாம்.\n\nசிறப்பு சார்பியலின் கூற்றுப்படி ஒளியின் வேகத்திற்கு ஒளிப் பொருளைக் காட்டிலும் மெதுவாக துரிதப்படுத்துவதற்கு கணக்கற்ற ஆற்றலை இது எடுத்துக்கொள்ளும் என்பதோடு எல்லா நேரத்திலும் ஒளியைக் காட்டிலும் வேகமாக செல்லக்கூடிய டேக்யான்களின் கோட்பாட்டுரீதியான சாத்தியத்தை சார்பியல் தடுப்பதில்லை என்றாலும் குவாண்டம் தளக் கோட்பாட்டைப் பயன்படுத்தி பகுத்தாயும்போது ஒளியைக் காட்டிலும் தகவலை மாற்றுவதற்கு இவற்றைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் உண்மையில் சாத்தியமற்றதாக காணப்படுகிறது, என்பதுடன் அவற்றின் இருப்பிற்கு எந்த ஆதாரமும் இல்லை.\n\nசிறப்பு பரவெளிக்கால வடிவவியல்கள்.\nபொது சார்பியல் கோட்பாடு ஈர்ப்புவிசையை உள்ளிடுவதற்கான சிறப்புக் கோட்பாட்டை விரிவுபடுத்துகிறது, இதனை நிறை-ஆற்றல் மற்றும் இயங்குவிசை ஓட்டம் ஆகியவற்றால் ஏற்பட்ட பரவெளிக்காலத்திலான வளைமை வகையில் விளக்குகிறது. பொது சார்பியல் தள சமன்பாடுகளின் அமைப்பின்படி பிரபஞ்சத்தை விளக்குகிறது என்பதுடன் \"மூடப்பெற்ற காலம்-போன்ற வளைவுகள்\", மற்றும் அவ்வகையிலான கடந்தகாலத்திற்குள்ளான பயணம் என்று அழைக்கப்படுவனவற்றை அனமதிக்கின்ற இந்த சமன்பாடுகளுக்கான தீர்வுகளும் இருக்கின்றன. இவற்றின் முதலாவது கர்ட் கோடலால் முன்மொழியப்பட்டிருக்கிறது, இது கோடல் மெட்ரிக் என்றறியப்படும் தீர்வாகும், ஆனால் அவருடைய (மற்றும் பலருடைய) உதாரணத்திற்கு இந்த பிரபஞ்சம் அது கொண்டிருப்பதாக தோற்றமளிக்காத பௌதீக குணவியல்புகளைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. பொது சார்பியல் யதார்த்த நிலைகள் அனைத்திற்குமான மூடப்பெற்ற காலம்-போன்ற வளைவுகளைத் தடுக்குமா என்பது தெரியவில்லை.\n\nபரவெளி அனுமான இணைப்புகளைப் பயன்படுத்துதல்.\n\"பரவெளி அனுமான இணைப்புகள்\" என்பவை பொது சார்பியலின் ஐன்ஸ்டீன் தள சமன்பாடுகளாலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற அனுமான திசைதிருப்பல் பரவெளிக்காலமாகும், இருப்பினும் இது குறுக்குவெட்டு பரவெளி அனுமான இணைப்பாக அறியப்பட்டாலொழிய ஒரு பரவெளி அனுமான இணைப்பு வழியாக பயணிப்பதற்கு சாத்தியமில்லை.\n\nகுறுக்குவெட்டு பரவெளி அனுமான இணைப்பைப் பயன்படுத்தும் முன்மொழியப்பட்ட காலப் பயண இயந்திரம் பின்வரும் வகையில் செயல்படலாம் (அனுமானப்பூர்வமாக): பரவெளி அனுமான இணைப்பின் ஒரு முனை ஒளியின் வேகத்தினுடைய சில குறிப்பிடத்தகுந்த பின்னத்திற்கு அநேகமாக சில மேம்பட்ட முன்செலுத்தல் அமைப்பைப் பயன்படுத்தி துரிதப்படுத்தப்படுகிறது, பின்னர் அது தோன்றிய இடத்திற்கே திரும்பக் கொண்டுவரப்படுகிறது. மாற்றாக, மற்றொரு வழி பரவெளி அனுமான இணைப்பின் ஒரு நுழைவாயிலைப் பின்பற்றி மற்றொரு நுழைவாயிலைக் காட்டிலும் அதிக ஈர்ப்புவிசையைக் கொண்டிருக்கும் பொருளின் ஈர்ப்புவிசைத் தளத்திற்குள்ளாக நகர்த்துவதும், பின்னர் இதனை மற்றொரு நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ள நிலைக்கு திரும்பக் கொண்டுவருதலுமாகும். இந்த இரண்டு முறைகளுக்கும் நேர விரிவாக்கமானது நிலைமாறா முனையைக் காட்டிலும் குறைவாக மூப்படைய வேண்டிய முனைக்கு நகர்த்தப்படும் பரவெளி அனுமான இணைப்பின் முடிவிற்கு காரணமாக அமைகிறது; இருப்பினும், \"வெளிப்புறத்தைக்\" காட்டிலும் பரவெளி அனுமான இணைப்பின் \"வழியாக\" காலமானது வேறுபட்ட முறையில் இணைக்கிறது, இதனால் இரண்டு முனைகளிலும் ஏதோ ஒன்றில் உள்ள ஒத்திசைவாக்கப்பட்ட கடிகாரங்கள் ஒரு கண்கானிப்பாளர் இந்த பரவெளி அனுமான இணைப்பின் வழியாக கடந்துபோவதால் காணப்படக்கூடியதாக எப்போதுமே ஒத்திசைவானதாக இருக்கிறது, இரண்டு முனைகளும் எவ்வாறு சுற்றிவருகின்றன என்பது விஷயமல்ல. துரிதப்படுத்தப்பட்ட முனையில் நுழையும் ஒரு கண்கானி்ப்பாளர் நுழைவதற்கு முந்தைய கணத்தில் துரிதப்படுத்தப்பட்ட முனை இருந்த அதே காலத்தில் நிலைமாறா முனை இருக்கும்போது நிலைமாறா முனையின் வழியாக வெளியேறக்கூடும்; உதாரணத்திற்கு, பரவெளி அனுமான இணைப்பில் நுழைவதற்கு முன்பாக துரிதப்படுத்தப்பட்ட முனையில் உள்ள கடிகாரம் 2007 ஆம் ஆண்டையும், அதேசமயத்தில் நிலைமாறா முனையில் உள்ள கடிகாரம் 2012 ஆம் ஆண்டையும் காட்டுவதை கண்கானிப்பாளர் கவனிக்கிறார் என்றால் கண்கானிப்பாளர் நிலைமாறா முனையில் உள்ள கடிகாரம் 2007 என்று காட்டும்போதும் வெளியேறலாம், இது வெளியிலுள்ள கண்கானிப்பாளர்களால் பார்க்கப்படும் காலத்தில் பின்னோக்கி செல்லும் பயணத்தைப் போன்றதாகும். இதுபோன்ற கால இயந்திரத்தின் ஒரு குறிப்பிடத்தகுந்த வரம்பு என்னவெனில் இயந்திரத்தின் தொடக்கநிலை உருவாக்கத்திலான காலத்தில் முடிந்தவரை பின்னோக்கி செல்வதாக இருக்கிறது என்பதுதான்; சாராம்சத்தில் இது மிகவும் காலத்தினூடான பாதையாக இருக்கிறது என்பதுடன் இது தொழில்நுட்பத்தையும்கூட காலத்தில் பின்னோக்கி நகர்வதற்கு அனுமதிக்காது. இது ஹாகிங்கின் அவதானிப்பிற்கான மாற்று விளக்கத்தை வழங்கக்கூடியது: ஒருநாள் கால இயந்திரம் உருவாக்கப்படலாம், ஆனால் இதுவரை இல்லை, எனவே எதிர்கால சுற்றுலாப் பயணிகள் காலத்திலி இந்தளவிற்கு தொலைவை எட்ட முடியாது.\n\nபரவெளி அனுமான இணைப்பின் இயல்பிலான தற்போதைய கோட்பாடுகளின்படி, குறுக்குவெட்டு பரவெளி அனுமான இணைப்பைக் கட்டமைப்பதற்கு எதிர்மறை ஆற்றலுடன் கூடிய கருப்பொருளின் இருப்பு தேவைப்படலாம் (\"அயற்பண்பு பருப்பொருள்\" என்றே குறிப்பிடப்படுவது). மிகவும் நுட்பமாக, பரவெளி அனுமான இணைப்பு பரவெளிக்காலத்திற்கு பல்வேறு ஆற்றல் நிலைகளை மீறிச்செல்கின்ற ஆற்றல் விநியோகிப்பு தேவைப்படுகிறது, அதாவது பலவீனமான, வலுவான மற்றும் ஆதிக்கமிக்க ஆற்றல் நிலைகளுடனான பூஜ்ஜிய ஆற்றல் நிலை. இருப்பினும், இது பூஜ்ஜிய ஆற்றல் நிலையின் சிறிய அளவிடக்கூடிய மீறல்களுக்கு இட்டுச்செல்லக்கூடிய குவாண்டம் விளைவுகள் என்றறியப்படுகிறது, என்பதுடன் தேவையான எதிர்மறை ஆற்றல் குவாண்டம் இயற்பியலிலான காஸிமிர் விளைவு காரணமாக உண்மையில் சாத்தியமுள்ளதாக இருக்கலாம் என்றும் நம்புகின்றனர். இருப்பினும் முந்தையகால கணக்கீடுகள் மிகப்பெரிய அளவிற்கான எதிர்மறை ஆற்றல் தேவைப்படலாம் என்பதையும், பின்னாளைய கணக்கீடுகள் எதிர்மறை ஆற்றலின் அளவு நடுத்தர அளவிற்கு சிறியதாக இருக்கலாம் என்பதையும் குறிப்பிடுகிறது.\n\n1993 இல், மேட் விஸர் என்பவர், இதுபோன்ற தூண்டப்பட்ட கடிகார வேறுபாட்டுடனான பரவெளி அனுமான இணைப்பின் இரண்டு நுழைவாய்கள் பரவெளி அனுமான இணைப்பை குலையச்செய்கின்ற அல்லது ஒன்றையொன்று ஏற்க மறுக்கின்ற நுழைவாயாக உள்ள குவாண்டம் தளத்தை தூண்டாமலேயே ஒன்றாக கொணரப்படலாம் என்று வாதிடுகிறார். இதன் காரணமாக, இரண்டு நுழைவாயில்களும் மேற்கொள்ளப்படுவதற்கான காரணகாரிய மீறலுக்கு போதுமான அளவிற்கு நெருக்கமாக கொணரப்பட இயலாதவையாக இருக்கின்றன. இருப்பினும், 1997 ஆம் ஆண்டில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் ஒத்திசைவான நாற்கரத்தில் அமைக்கப்பட்டிருக்கிற பரவெளி அனுமான இணைப்புக்களின் N எண்ணின் சிக்கலான \"ரோமன் வளையம்\" (டாம் ரோமன் நினைவாக பெயரிடப்பட்டது) உருவரையால் இப்போதும் ஒரு கால இயந்திரமாக செயலாற்ற முடியும் என்று அனுமானிக்கிறார், இருப்பினும் இது காரணகாரிய மீறல் சாத்தியம் என்பதை நிரூபிப்பதைக் காட்டிலும் வழக்கமான குவாண்டம் ஈர்ப்புவிசைக் கோட்பாட்டின் பழுதுபடலாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்ற முடிவிற்கும் வருகிறார்.\n\nபொது சார்பியல் அடிப்படையில் அமைந்த பிற அணுகுமுறைகள்.\nஒரு திண்மையான சுழலும் உருளை வழக்கமாக டிப்லர் உருளை என்று அழைக்கப்படுவது மற்றொரு அணுகுமுறையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது, இது 1936 இல் வில்லெம் ஜேக்கப் வான் ஸ்டாக்கம் மற்றும் 1924 இல் கார்னெல் லேயன்காஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஜிஆர் தீர்வாகும், ஆனால் 1974 இல் ஃபிராங்க் டிப்லரால் பகுத்தாயப்படும்வரை மூடப்பட்ட காலம்போன்ற வளைவுகளை அனுமதிப்பவையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒரு உருளை முடிவற்றி நிலையில் நீளமாகவும் அதனுடைய நீண்ட அச்சிற்கு போதுமான அளவிற்கு வேகம் கொண்டதாகவும் இருக்கிறது என்றால் சுழல் பாதையில் அந்த உருளையைச் சுற்றிவரும் விண்வெளி ஓடத்தால் காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியும் (அல்லது சுழலின் திசையைப் பொறுத்து முன்னோக்கி). இருப்பினும், திண்மை மற்றும் வேகம் ஆகியவற்றிற்கு சாதாரண பருண்மைகள் வலுவாக கட்டமைக்க போதுமானவை இல்லை என்ற மிகவும் பெரிய அளவிற்கு தேவைப்படுகிறது. இதேபோன்ற சாதனம் பேரண்ட இழையிலிருந்து உருவாக்கப்படலாம், ஆனால் அவை இருப்பதாக தெரியவில்லை என்பதோடு ஒரு புதிய பேரண்ட இழையை உருவாக்குவதற்கு சாத்தியமுள்ளவையாக தோன்றவில்லை.\n\nபௌதீகவியலாளரான ராபர்ட் ஃபார்வர்ட் ஒரு கால இயந்திரத்தை உருவாக்க பொது சார்பியல் மற்றும் குவாண்டம் இயக்கவியலின் இயல்பான பயன்பாட்டைக் குறிப்பிடுகிறார். வலுவான காந்தத் தளத்திலுள்ள பலமான அணு மையக்கரு கால இயந்திரத்தை உருவாக்குவதற்குப் போதுமான திண்மை மற்றும் \"சுழலைக்\" கொண்டிருக்கும் உருளைக்குள்ளாக நீளச்செய்யலாம். இதில் விரிவுபடுத்தப்படும் காமா கதிர்கள் தகவல் (பருப்பொருள் அல்ல) காலத்தில் பின்னோக்கி அனுப்பப்படுவதற்கு உதவலாம்; இருப்பினும், சார்பியலையும் குவாண்டம் இயக்கவியலையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரே கோட்பாட்டை நாம் பெறும்வரையில் இதுபோன்ற யூகங்கள் அறிவுக்கு புறம்பானவையா என்பது குறித்து நமக்கு எதுவும் தெரியப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\n\nசுழலும் உருளைகள் அல்லது பேரண்ட இழைகள் அடிப்படையிலான காலப் பயணத் திட்டங்களுக்கான மிகவும் அடிப்படையான ஆட்சேபம் ஸ்டீபன் ஹாகிங்ஸால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, இவர், பலவீனமான ஆற்றல் நிலை திருப்திப்படுத்தப்படுகின்ற பிரதேசத்தில், அதாவது இந்தப் பிரேதசம் எதிர்மறை ஆற்றல் திண்மையைக் (அயற்பண்பு பருப்பொருள்) கொண்டிருப்பது, பொது சார்பியலின்படி ஒரு சிறப்பு வகைப்பட்ட (\"காஷி தொடுவானத்தை கச்சிதமாக உருவாக்கும் கால இயந்திரம்\") கால இயந்திரத்தை உருவாக்குவது சாத்தியமற்றது என்பதை நிரூபித்தவராவார். கணிதவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதற்கு சுலபமானதாக இருக்கின்ற டிப்ளர் போன்ற போன்ற தீர்வுகள் எல்லையற்ற நீளத்தின் உருளைகளை அனுமானிக்கின்றன, இருப்பினும் சுழல் விகிதம் போதுமான அளவிற்கு வேகமாக இருக்கின்றன என்றால் மூடப்பெற்ற காலம்போன்ற வளைவுகளை எல்லையற்ற உருளைகள் உருவாக்கலாம் என்று டிப்ளர் குறிப்பிடுகிறார், ஆனால் அவர் இதை நிரூபிக்கவில்லை. ஆனால் ஹாகிங்ஸ் அவருடைய தேற்றத்தின் காரணமாக, \"இதனை எங்கெங்கிலும் இருக்கின்ற நேர்மறை ஆற்றல் திண்மையைக் கொண்டு செய்ய இயலாது! ஒரு எல்லையற்ற கால இயந்திரத்தை உருவாக்குவதற்கு உங்களுக்கு நேர்மறையான ஆற்றல் தேவைப்படும் என்பதை என்னால் நிரூபிக்க முடியும்\" என்று குறிப்பிடுகிறார். இந்த முடிவு காலவரிசை பாதுகாப்பு அனுமானம் குறித்த ஹாகிங்ஸின் 1992 இல் வெளிவந்திருக்கிறது, அதில் அவர் \"வளைமை ஒற்றைப்படைத்தன்மைகள் இல்லாமல் பரவெளிக்காலத்தின் முடிவற்ற பிரதேசத்தில் காரணகாரிய மீறல்கள் ஏற்படுகிறது\" எனுமிடத்தில் அவர் ஆய்வு செய்கிறார், அத்துடன் \"இங்கே கச்சிதமாக உருவாக்கப்பட்ட காஷி தொடுவானம் இருக்கும் என்பதோடு பொதுவாக முழுமையற்றதாக இருக்கும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மூடப்பெற்ற பூஜ்ஜிய புவிமேற்பரப்புகளைக் கொண்டிருக்கின்றன. லாரண்ட்ஸ் பூஸ்ட்டை அளவிடுகின்ற மற்றும் இந்த மூடப்பெற்ற பூஜ்ஜிய புவிமேற்பரப்புகளை சுற்றிவரும் பிரதேச அதிகரிப்பு ஆகிவற்றின் வடிவவியல் குணவியல்புகளை ஒருவரால் வரையறுத்துவிட முடியும். காரணகாரிய மீறல் கச்சிதமல்லாத தொடக்கநிலை மேற்பரப்பிலிருந்து உருவாகின்றன என்றால் சராசரியாக்க பலவீன ஆற்றல் நிலை காஷி தொடுவானத்தில் மீறப்பட்டதாக இருக்க வேண்டும்\" என்பதையும் நிரூபித்திருக்கிறார். இருப்பினும், இந்தத் தேற்றம் பின்வருவனவற்றின் மூலம் காலப் பயணத்தின் சாத்தியத்தை நீக்கிவிடவில்லை 1) காஷி தொடுவானங்களை உருவாக்கிய கச்சிதமல்லாத கால இயந்திரங்கள் வகையில் (அதாவது டியூட்ச்-போலிட்சர் கால இயந்திரம்) மற்றும் 2) அயற்பண்பு பருப்பொருளை உள்ளடக்கியிருக்கும் பிரதேசங்களில் (திசைதிருப்பக்கூடிய பரவெளி அனுமான இணைப்புக்கள் அல்லது ஆல்குபெயிர் இயக்கத்திற்கு அத்தியாவசியமானதாக இருப்பது). இந்தத் தேற்றம் பொது சார்பியலின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதால் பொது சார்பியலை மாற்றியமைக்கக்கூடிய குவாண்டம் ஈர்ப்புவிசையின் எதிர்காலக் கோட்பாட்டு அயற்பண்பு பருப்பொருள் இல்லாமலேகூட காலப் பயணத்தை அனுமதிக்கக்கூடியதாகும் (இருப்பினும் காலப் பயணத்தில் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகளை இதுபோன்ற கோட்பாடு அமைப்பதற்கான அல்லது ஹாகிங்ஸின் காலவரிசை பாதுகாப்பு அனுமானத்தினால் யூகிக்கப்பட்டதாக முற்றிலும் நீக்கச்செய்துவிடுவதாக இருக்கிறது).\n\nநடத்தப்பட்ட பரிசோதனைகள்.\nபின்திரும்பல் காரணகாரியத்தின் தாக்கத்தை அளிக்கும் குறிப்பிட்ட சில பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன, ஆனால் இவை அறிவியல் சமூகத்தால் வேறுபட்ட முறையில் குறுக்கீடு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, மர்லன் ஸ்கல்லியால் நடத்தப்பட்ட தாமதித்த தேர்வு குவாண்டம் நீக்கி பரிசோதனையில், சிக்கவைக்கப்பட்ட போட்டான்களின் இணைகள் \"சமிக்ஞை ஃபோட்டான்கள்\" மற்றும் \"பயனற்ற போட்டான்கள்\" என்று பிரிக்கப்படுகின்றன, சமிக்ஞை ஃபோட்டான்கள் இரண்டு இடங்களுள் ஒன்றிலிருந்து வருகின்றன என்பதோடு அவற்றின் நிலை பின்னாளில் இரட்டை துவார பரிசோதனையில் உள்ளதுபோன்றும், பயனற்ற ஃபோட்டான் எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதைப் பொறுத்தும் அளவிடப்பட்டிருக்கிறது, இந்தப் பரிசோதனை சமிக்ஞை ஃபோட்டானிலிருந்து இரண்டு இடங்களில் எதில் உருவாகிறது என்பதையோ அல்லது அந்தத் தகவலை \"அழிக்கிறது\" என்பதையோ அறிகிறது. சமிக்ஞை ஃபோட்டான்கள் பயனற்ற ஃபோட்டான்கள் உருவாக்கப்படும் தேர்வுக்கு முன்பாக அளவிடப்படக்கூடியது என்றாலும், சமிக்ஞை ஃபோட்டான்களுக்கு தொடர்புடைய வகையில் பயனற்ற ஃபோட்டான்களின் அளவீடுகளோடு ஒன்று இசைவுபடும்போது இடையீட்டு எடுத்துக்காட்டமைப்பு உணரப்படுகிறதா இல்லையை என்பதை பின்னோக்கித் தீர்மானிப்பதாக காணப்படுகிறது. இருப்பினும், இடையீடானது பயனற்ற ஃபோட்டான்கள் அளவிடப்பட்ட பின்னரே உணரப்படக்கூடியவை என்பதாலும் அவை சமிக்ஞை ஃபோட்டான்களோடு இசைவுகொண்டிருக்கின்றன என்பதாலும் சமிக்ஞை ஃபோட்டான்களை மட்டுமே பார்ப்பதன் மூலம் முன்னதாகவே எந்தத் தேர்வு மேற்கொள்ளப்படும் என்பதை சொல்வதற்கு பரிசோதனைகளுக்கு எந்த வழியும் இல்லை, அத்துடன் குவாண்டம் இயக்கவியல்களின் பெரும்பாலான இடையீடுகளின்கீழ் காரணகாரிய அம்சத்தை மீறிச்செல்லாத முறையில் முடிவுகளை விளக்க முடியும்.\n\nலிஜுன் வாங்கின் பரிசோதனையும்கூட, சிப்பத்தை அனுப்புவதற்கு, அதனுடைய நுழைவிற்கு 62 நானோ நொடிகள் முன்பாக குமிழை வெளியேற்றுவதற்காக தோன்றும் சி்ப்ப வகையில் கேஸியம் வாயுவின் குழிழ் வழியாக அலைகளின் சிப்பங்களை அனுப்புவதற்கான சாத்தியத்தை இது உருவாக்குகிறது என்பதால் காரணகாரிய மீறல் தோற்றத்தை வழங்கக்கூடும். அலை சிப்பமானது நன்கு வரையறுக்கப்பட்ட ஒற்றைப் பொருள் அல்லது ஆனால் வேறுபட்ட நிகழ்வெண்களின் பலதரப்பட்ட அலைகளின் கூடுதலாக இருக்கிறது (\"பார்க்க\" ஃபோரிர் பகுப்பாய்வு), அத்துடன் இந்த சிப்பமானது ஒளியைக் காட்டிலும் வேகமாகச் செல்வதாக காணப்படுகிறது அல்லது கூடுதலிலான தூய அலைகள் எதுவும் இவ்வாறு செய்யாதநிலையில் காலத்தில் பின்னோக்கியும்கூட செல்கிறது. இந்த விளைவு ஒளியைக் காட்டிலும் வேகமாக பருப்பொருள், ஆற்றல் அல்லது தகவல் ஆகிய எதையும் அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட முடியாது, எனவே இந்த பரிசோதனை காரணகாரியத்தை எவ்வகையிலும் மீறவில்லை என்று புரிந்துகொள்ளப்பட இயலாது.\n\nகோப்லன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர்களான குந்தர் நிம்ட்ஸ் மற்றும் அல்போன்ஸ் ஸ்டால்ஹோபன் ஆகியோர் ஒளியைவிட வேகமாக ஃபோட்டான்களை கொண்டுசென்றதன் மூலம் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை மீறிச்சென்றுவிட்டதாக உரிமை கோருகின்றனர். நுண்ணலை ஃபோட்டான்கள் - ஒளியின் ஆற்றல்மிகு சிப்பங்கள் - ஒரு குவாண்டம் சுரங்கமாக்கல் எனப்படும் இயல்நிகழ்வைப் பயன்படுத்தி வரை விலகிச் செல்லும் ஒரு ஜோடி கனப்பட்டகங்களுக்கு இடையில் பயணிப்பதிலான ஒரு சோதனையை தாங்கள் நடத்தியதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். நியூ சயின்டிஸ்ட் பத்திரிக்கையிடம் நிம்ட்ஸ்: \"இப்போதுவரை இது ஒன்றுதான் எனக்குத் தெரிந்தவரை சிறப்பு சார்பியலின் மீறலாக இருக்கிறது\" என்று கூறியிருக்கிறார். இருப்பினும், பிற இயற்பியலாளர்கள் இந்த நிகழ்வு ஒளியைக் காட்டிலும் வேகமாக தகவலை அனுப்புவதற்கு அனுமதிக்காது என்கின்றனர். கனடா, டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குவாண்டம் ஆப்டிக்ஸ் நிபுணரான ஏப்ரெய்ம் ஸ்டெயின்பெர்க் சிகாகோவிலிருந்து நியூயார்க்கிற்கு பயணமாகும் ரயிலின் ஒப்புமையைப் பயன்படுத்துகிறார், ஆனால் செல்லும் வழியில் ரயில் கார்களை விட்டுவிடுகிறார், இதனால் ரயிலின் மையப்பகுதி ஒவ்வொரு நிறுத்தத்திலும் முன்னோக்கி நகர்கிறது; இம்முறையில், ரயிலின் மையப்பகுதி எந்த ஒரு தனிப்பட்ட கார்களின் வேகத்தைக் காட்டிலும் அதிகமாகச் செல்கிறது.\n\nசில இயற்பியலாளர்கள் நேர்மையான காரணகாரிய மீறல்களை நிரூபிக்கக்கூடிய பரிசோதனைகளைச் செய்ய முயற்சித்திருக்கின்றனர், ஆனால் இதுவரை வெற்றிபெறவில்லை. இயற்பியலாளரான ரொனால்ட் மாலட்டால் நடத்தப்பட்ட ஒளியால் பிளக்கப்படும் பரவெளி-நேர பரிசோதனை ஒரு ஃபோட்டானிக் துகள் வழியாக கடந்துசெல்லும் பாதை பிளவுறச்செய்யப்பட்ட லேசரால் உருவாக்கப்பட்ட வட்டத்தின் வழியாக ஒரு நியூட்ரான் கடக்கும்போது காரணகாரிய மீறலைக் கண்டுபிடிக்க முயற்சித்தது. கண்ணிக்குள்ளாக பிளவுறச் செய்யப்பட்ட லேசரின் மையத்தின் மையாக சாத்தியமாகும் மூடப்பட்ட காலம்போன்ற வளைவுகளைக் குறிப்பிடும் சில பௌதீக விவாதங்களை மாலட் குறிப்பிடுகிறார். இருப்பினும், பிற இயற்பியலாளர்கள் அவருடைய வாதங்களை விவாதித்திருக்கின்றனர் (\"பார்க்க\" ஆட்சேபணைகள்).\n\nபௌதீகம் சாராத பரிசோதனைகள்.\nநிகழ்காலத்திற்கு திரும்பிவந்து அங்கிருக்கும் மக்களுக்கு நிரூபிக்க விழைகின்ற காலப் பயணத் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கக்கூடிய எதிர்கால மனிதர்களுக்கு கவர்ச்சியூட்ட முயற்சிக்கின்ற சில பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. பெர்த்தின் புறப்பாட்டு நாள் (2005) அல்லது எம்ஐடியின் காலப் பயணி உடன்படிக்கை சந்திப்பு நேரம் அல்லது எதிர்கால காலப் பயணியர்களை சந்திப்பதற்கான இடத்தின் தீவிரமாக பிரபலபடுத்தப்பட்ட நிரந்தர \"விளம்பரங்களாயின\". 1982க்கு பின்னோக்கி, பால்டிமோர் எம்டியைச் சேர்ந்த தங்களை குரோனோனாட்ஸ் என்று அடையாளம் காண்பித்துக்கொண்ட ஒரு குழு எதிர்காலத்திலிருந்து வரும் பார்வையாளர்களை வரவேற்கும் இந்த வகைப்பட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்தப் பரிசோதனைகள் காலப் பயண இருப்பிற்கு நேரடி காரணத்தை உருவாக்கும் சாத்தியத்தில் மட்டுமே நிலைத்திருந்திருந்தது, ஆனால் இதுவரை இந்த நிகழ்வுகள் எதிலும் காலப் பயணிகள் கலந்துகொண்டதாக தெரியவில்லை. அனுமானவகையில் எதிர்கால மனிதர்கள் காலத்தில் பின்னோக்கி பயணமாவதற்கு சாத்தியமிருக்கிறது, ஆனால் அவர்கள் பின்னோக்கி பயணித்து இணை பிரபஞ்சத்தில் உள்ல காலத்தையும் இடத்தையுமே சந்திக்கிறார்கள். காலப் பயண சாதனங்கள் அனைத்தும் தற்போதைய இயற்பியலின்கீழ் வைத்தே பரிசீலிக்கப்படுவது மற்றொரு காரணியாகும் (அதாவது பரவெளி அனுமான இணைப்பைப் பயன்படுத்தி இயக்குபவர்கள்), கால இயந்திரம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பின்னோக்கி பயணிப்பதற்கு சாத்தியமில்லை.\n\nஇயற்பியலில் எதிர்காலத்திற்கான காலப் பயணம்.\nஒரு வரம்பிற்குட்பட்ட பொருளில் ஒருவர் \"எதிர்காலத்தில் பயணிப்பதற்கு\" பல்வேறு வழிகள் இருக்கின்றன: ஒரு அவருடைய அக உணர்வு நேரத்தின் சிறஇய அளவுகள் விஷயங்களை அமைத்துக்கொள்ளலாம் என்பதோடு பெரிய அளவிற்கான அக உணர்வு நேரவும் பூமியில் உள்ள மற்றவற்களுக்கு கடந்துசென்றுவிடுகிறது. உதாரணத்திற்கு, ஒரு கண்கானிப்பாளர் பூமியிலிருந்து அப்பால் பயணத்தை மேற்கொண்டு சார்பியல்வாத விசைகளில் திரும்பி வருகிறார், இந்த பயணம் கண்கானிப்பாளரின் சொந்த கடிகாரத்தின்படி ஒரு சில வருடங்களே நீடிக்கிறது, அவர் பூமிக்கு திரும்பி வருகையில் பூமியில் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டதைக் காண்கிறார். இருப்பினும் சார்பியலின்படி இந்தப் பயணத்தின்போது உண்மையில் எவ்வளவு நேரம் கடந்துசென்றது என்ற கேள்விக்கு பதிலில்லை என்பதை கவனிக்கவும்; இந்தப் பயணம் உங்களுடைய குறிப்பீட்டு சட்டகத்தின் தேர்வைப் பொறுத்து ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நீண்டது என்று சொல்வதற்கு சமமான அளவிற்கு செல்லுபடியாக்கூடியதாக இருக்கலாம்.\n\nஇந்த வகைப்பட்ட \"எதிர்காலத்திற்குள்ளான பயணம்\" கோட்பாட்டுரீதியில் பின்வரும் முறைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது:\n- சிறப்பு சார்பியலின் கோட்பாட்டின்கீழ் இயக்கவிசை அடிப்படையிலான நேர விரித்துரைப்பு, உதாரணத்திற்கு:\n- தொலைதூர நட்சத்திரத்திற்கு ஏறத்தாழ ஒளியின் வேகத்தில் பயணிப்பது, பின்னர் மெதுவாக, சுற்றித்திரும்பி ஏறத்தாழ ஒளியின் வேகத்தில் பூமிக்கு பயணிப்பது (இரட்டை முரணிலை)\n- பொது சார்பியல் கோட்பாட்டின்கீழ் ஈர்ப்புவிசை கால விரித்துரைப்பைப் பயன்படுத்துவது, உதாரணத்திற்கு:\n- உட்குழிவான, அதிக-அடர்த்தியுள்ள பொருளின் உள்ளே தங்கிவிடுவது;\n- கருந்துளையின் பரவெளிக்கால தொடுவானத்திற்கு அருகாமையில் தங்கியிருப்பது அல்லது பூமியில் கால விரித்துரைப்பைக் காட்டிலும் பெரிதாகவிருக்கும் அதற்கு அருகாமையில் ஈர்ப்புவிசை கால விரித்துரைப்பிற்கு காரணமாகும் திண்மை அல்லது அடர்த்தியான பொருளுக்கு போதுமான அளவிற்கு அருகாமையில் தங்கியிருப்பது.\n\nமேலும், சார்பியலோடு சம்பந்தப்படாத முறைகளைப் பயன்படுத்தி பூமியின் தொலைதூர எதிர்காலத்தைக் காண்பதற்கு சாத்தியமிருக்கிறது, இருப்பினும் இது இன்னும் இவை \"காலப் பயண\" வடிவமாக கருதப்பட வேண்டுமா என்பது மிகுந்த விவாதத்திற்குரியதாக இருக்கிறது:\n- செயலற்றிருத்தல்\n- ஒத்திவைக்கப்பட்ட உயிர்ச்சிரமாக்கல்\n\nகால நீட்டிப்பு.\n\"கால நீட்டிப்பு\" ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சிறப்பு மற்றும் பொது சார்பியல் கோட்பாடுகளால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட கண்கானிப்பாளருக்கு சார்புடைய வகையில் மற்றொரு கண்கானிப்பாளருக்கு சார்புடைய விரைவாக நகரும் பொருட்களுக்கு அல்லது ஈர்ப்புவிசை கிணற்றிற்குள்ளாக மிகவும் ஆழமாக இருந்துகொண்டிருக்கும் பொருட்களுக்கு காலமானது மிகவும் மெதுவாக கடக்கிறது. உதாரணத்திற்கு, கண்கானிப்பாளருக்கு சார்புடைய வகையில் நகரும் கடிகாரம் அந்த கண்கானிப்பாளரின் ஓய்வு சட்டகத்தில் மெதுவாகச் செல்வதாக அளவிடப்படும்; கடிகாரம் ஒளியின் வேகத்தை அணுகும்போது அது ஏறத்தாழ நின்றுபோய்விடும் அளவிற்கு மெதுவாகிறது, இருப்பினும் அதனால் ஒளியின் வேகத்தை அடையும்வரை முற்றிலுமாக நின்றுபோய்விட முடியாது என்பதால் முற்றிலுமாக நின்றுபோவதில்லை. ஒன்றுக்கொன்று சார்புடைய வகையில் இரண்டு கடிகாரங்கள் அசைவற்ற நிலையில் (துரிதப்படுத்தப்படாமல்) நகர்வதற்கு இந்த விளைவு ஒவ்வொரு கடிகாரமும் மற்றொன்றை மெதுவாக துடிப்பதாக அளவிடுவதால் பரஸ்பரமானதாக இருக்கிறது. இருப்பினும், இந்த சீரான அமைப்பு ஒரு கடிகாரம் துரிதமானாலும் உடைந்துவிடுகிறது, அதாவது ஒரு இரட்டை பூமியில் தங்கிவிடுகின்ற மற்றொன்று பரவெளிக்குள்ளாக பயணமாகின்றவிடத்திலுள்ள இரட்டை முரணிலையில் உள்ளதுபோன்று, இரட்டை பயணத்தை ஏற்கும் இந்நிகழ்வில் இவையிரண்டிற்கும் குறைந்த அளவிற்கே வயதாகிறது. ஒரு ஈர்ப்புவிசை கிணறு மற்றொன்றைக் காட்டிலும் ஆழமாக இருந்தால் கால விரிவாக்க விளைவுகளும் ஏற்படலாம் என்று பொது சார்பியல் குறிப்பிடுகிறது, கிணற்றின் ஆழத்தில் இருக்கும் கடிகாரம் மிகவும் மெதுவாக துடிக்கிறது; மைய நிலைநிறுத்தல் அமைப்பின் செயற்கைக் கோள்களிலான கடிகாரங்கள் அளவிடப்படும்போதும் இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அத்துடன் கருந்துளையிலிருந்து வேறுபட்ட தொலைவுகளில் இருக்கும் கண்கானிப்பாளர்களுக்கான மூப்படையும் வீதத்தில் இது குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாறுபாட்டை ஏற்படுத்துவதற்கும் இட்டுச்செல்லக்கூடும்.\n\nபொது சார்பியல்கீழ் 5 மீட்டர்கள் சுற்றளவோடும் ஜூபிடரின் திண்மையோடும் இருக்கின்ற கோளவடிவ ஓட்டிற்குள்ளாக இருப்பதன் மூலம் தொலைதூர கண்கானிப்பாளரைக் காட்டிலும் நான்கு மடங்கிற்கும் அதிகமான நேரத்தில் ஒருவரால் காலத்தில் முன்னோக்கி பயணிக்க முடியும் என்பதையும் இது கணக்கிடுகிறது. இதுபோன்றவர்களுக்கு அவர்களுடைய தனிப்ட்ட நேரத்தின் ஒவ்வொரு நொடியும் தொலைதூர கண்கானிப்பாளர்களுக்கா நான்கு நொடிகளோடு தொடர்புகொண்டதாக இருக்கும். இதுபோன்ற கட்டமைப்பிற்குள்ளாக பெரிய கிரகத்தின் திண்மையை அழுத்தச்செய்வது அருகாமையிலுள்ள எதிர்காலத்தில் நமது தொழில்நுட்பத் திறன்களுக்குள்ளாக இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாதுதான்.\n\nசிறப்பு சார்பியலிலான இயக்கவிசை-அடிப்படையிலான நேர விரிவுபடுத்தல் மற்றும் பொது சார்பியலிலான ஈர்ப்புவிசை விரிவுபடுத்தல் ஆகியவற்றிற்கான சமன்பாடுகளின் நிரூபணததிற்கு ஆதரவளிக்கக்கூடிய பெரிய அளவிற்கான பரிசோதனை ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும், தற்போதைய தொழில்நுட்பங்களைக் கொண்டு நொடியின் மிகச்சிறிய பின்னத்தின் மூலம் பூமியில் இருக்கும் பிற தோழர்களைக் காட்டிலும் குறைவான அளவிற்கு மனிதப் பயணியை மூப்படைவதற்கு மட்டுமான காரணமாக்க மட்டுமே சாத்தியமிருக்கிறது, தற்போதைய சாதனை விண்வெளிப் பயணியான செர்கய் அவ்டெயேவ் என்பவரின் ஏறத்தாழ 20 மில்லிநொடிகளாக் இருக்கிறது.\n\nகாலப் புலனுணர்வு.\nஉயிரினத்தின் உடல் வெப்பநிலை மற்றும் வளர்ச்சிதைமாற்ற வீதம் குறைக்கப்படுமிடத்தில் செயலற்றிருத்தல் மூலமாக காலப் புலனுணர்வு வாழும் உயிரினங்களுக்கான திசைவேகத்தை அதிகரிக்கச் செய்யலாம். இதனுடைய மிகுந்த உச்சபட்ச வடிவம், ஆய்வுப்பொருளிலான ரசாயன நிகழ்முறையின் வீதங்கள் கடுமையாக குறைப்படுகின்றவிடத்திலான ஒத்திவைக்கப்பட்ட உயிர்ச்சித்திரமாக்கமாக இருக்கிறது.\n\nகால நீட்டிப்பு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட உயிர்ச்சித்திரமாக்கம் எதிர்காலத்திற்கான \"பயணத்தை\" மட்டுமே அனுமதிக்கிறது, கடந்தகாலத்திற்கு அல்ல, இதனால் அவை காரணகாரியத்தை மீறிச்செல்வதில்லை என்பதோடு அவை காலப் பயணம் என்று அழைக்கப்பட வேண்டுமா என்பது விவாதத்திற்குரியதாக இருக்கிறது. இருப்பினும் காலப் பயணத்தை ஒத்திவைக்கப்பட்ட உயிர்ச்சித்தமாக்கத்தைக் காட்டிலும் \"காலப் பயணம்\" என்ற சொற்பதத்தின் நமது புரிதலுக்கேற்றவாறு சிறப்பாக பொருந்திப்போவதாக காண முடியும், கால நீட்டிப்பினால் குறைவான நேரமே உண்மையில் அந்தப் பயணிக்கு பின்னால் இருப்பவர்களைக் காட்டிலும் கடக்கிறது, இதனால் பயணியானவர் மற்றவர்களைக் காட்டிலும் வேகமாக எதிர்காலத்தை அடையலாம் என்று கூறப்படுகிறது, அதேசமயத்தில் ஒத்திவைக்கப்பட்ட உயிர்ச்சித்திரமாக்கலில் இது ஒரு விஷயமே அல்ல.\n\nகாலப் பயணம் குறித்து மையநீரோட்ட இயற்பியலைச் சேர்ந்த பிற கருத்தாக்கங்கள்.\nமுரணிலைகளின் சாத்தியம்.\nநவிகோவ் சுய-சீரான கொள்கை மற்றும் கிப் எஸ்.த்ரோனால் செய்யப்பட்ட கணக்கீடுகள் காலப் பயண பரவெளிக்கால அனுமான இணைப்புகள் வழியாக கடந்துசெல்லும் எளிய திண்மைகள் ஒருபோதும் முரணிலைகளை தோன்றச்செய்யாது என்பதைக் குறிப்பிடுகின்றன-காலப் பயணம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் முரணிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய தொடக்கநிலைகள் \"இருக்காது\" . அவருடைய முடிவுகளைப் பொதுமைப்படுத்த முடியும் என்றால், காலப் பயணக் கதைகளில் உருவாக்கப்பட்டிருக்கும் அனுமானிக்கப்பட்ட முரணிகள் எதுவும் துல்லியமான பௌதீக மட்டத்தில் உண்மையில் உருவாக்கப்பட்டிருக்காது என்பதை மிகவும் ஆர்வமாகவே குறிப்பிடக்கூடியதாக இருக்கும்: அதாவது காலப் பயணக் கதையில் நீங்கள் அமைக்கின்ற \"எந்த\" சூழ்நிலையும் \"பல\" சீரான தீர்வுகளை அனுமதிப்பதாக மாறிவிடும். இருப்பினும் இந்தச் சூழ்நிலைகள் நம்ப முடியாத அளவிற்கு விசித்திரமானதாகவும் மாறிவிடும்.\n\nஇணை பிரபஞ்சம் முரணிலைகளுக்கு அப்பாலான வழியை அளிக்கக்கூடியவையாக இருக்கலாம். எவரெட்டின் குவாண்டம் இயக்கவியல்களுடைய பல-உலகங்கள் விளக்கங்கள் சாத்தியமுள்ள குவாண்டம் நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நேரடியான வரலாறுகளில் ஏற்படலாம் என்று குறிப்பிடுகிறது. இந்த மாற்று, அல்லது இணை, வரலாறுகள் எந்த ஒருங்கிணைப்பின் சாத்தியமுள்ள வெளிப்பாடுகள் அனைத்தையும் குறிப்பிடுகின்ற கிளைவிடும் மரத்தை உருவாக்கலாம். எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன என்றால், வேறுபட்ட பிரபஞ்சத்தில் நேரிடுகின்ற முரணிலை நிகழ்வுகளைக் கொண்டிருப்பதன் மூலம் எந்த முரணிலையும் விளக்கப்படக்கூடியதே. இந்தக் கருத்தாக்கம் மிகவும் தொடர்ச்சியாக அறிவியல்-புனைவில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் டேவிட் டியூட்ச் போன்ற இயற்பியலாளர்கள் காலப் பயணம் சாத்தியமாகி பல-உலகங்கள் விளக்கம் சரியானது என்றால் காலப் பயணியானவர் உண்மையிலேயே அவர் தொடங்கிய ஒன்றிலிருந்து வேறுபட்ட வரலாற்றிலேயே முடித்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். மற்றொரு வகையில், ஸ்டீபன் ஹாகிங், பல-உலகங்கள் விளக்கம் சரியானது என்றாலும்கூட நாம் ஒவ்வொரு காலப்பயணியும் ஒரு ஒற்றை சுய-சீரான காலவரிசையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்க வேண்டும், எனவே காலப் பயணிகள் வேறுபட்ட ஒன்றிற்கு பயணமாவதைக் காட்டிலும் தங்களுடைய சொந்த உலகத்திலேயே இருந்துகொண்டிருப்பார்கள்.\n\nடேனியல் கிரீன்பெர்கர் மற்றும் கார்ல் ஸ்வோசில் ஆகியோர் குவாண்டம் கோட்பாடு முரணிலைகள் இல்லாமலேயே காலப் பயணத்திற்கான மாதிரியை வழங்குகிறது என்று கூறுகின்றனர். ஒரு அளவிடப்பட்ட நிலையாக 'குலைந்துபோகின்ற' நிலைக்கான சாத்திமுள்ள நிலைகளுக்கு காரணமாகும் குவாண்டம் கோட்பாடு கண்கானிப்பில் நிகழ்காலத்திலிந்து உணரப்படும் கடந்தாகாலம் காரணார்த்தமானது (இதற்கு ஒரே ஒரு சாத்தியமுள்ள நிலை மட்டுமே இருக்கிறது), ஆனால் கடந்தகாலத்திலிருந்து உணரப்படும் நிகழ்காலமானது நமது செயல்பாடுகள் அவற்றை ஒரே நிலையாக குலைக்கும் வரை பல சாத்தியமுள்ள நிலைகளைக் கொண்டிருக்கும். நமது நடவடிக்கைகள் பின்னர் தவிர்க்க இயலாதவையாக காணப்படும்.\n\nகுவாண்டம் பின்னலைப் பயன்படுத்துதல்.\nகுவாண்டம் தொலைநகர்த்தல் போன்ற குவாண்டம் இயக்கவியல் நிகழ்வில், இபிஆர் முரணிலை அல்லது குவாண்டம் பின்னல் என்பது ஒளியைக் காட்டிலும் வேகமான (எஃப்டிஎல்) தகவல்தொடர்பு அல்லது காலப் பயணத்திற்கு அனுமதிக்கின்ற இயக்கவியலைத் உருவாக்குவதாக காட்சிதருகிறது என்பதுடன் உண்மையில் போம் விளக்கம் போன்ற குவாண்டம் இயக்கவியல்களின் சில விளக்கங்கள் துகள்களுக்கு இடையிலான இசைவுபடுத்தலைத் தக்கவைப்பதற்கு துகள்களுக்கிடையே உடனடியாக தகவல் பரிமாறிக்கொள்ளப்படுகிறது என்று ஊகிக்கிறது. இந்த விளைவு ஐன்ஸ்டீனால் \"தொலைதூரத்திலுள்ள பேயின் செயல்பாடு\" என்று குறிப்பிடப்படுகிறது.\n\nஇருந்தபோதிலும், குவாண்டம் இயக்கவியலில் காரணகாரிய கோட்பாடு தக்கவைக்கப்படுகிறது என்ற உண்மை நவீன குவாண்டம் தளக் கோட்பாடுகளில் தீவிர விளைவை உருவாக்கியிருக்கிறது, இதனால் நவீன கோட்பாடுகள் காலப் பயணத்தையோ அல்லது எஃப்டிஎல் தகவல்தொடர்பையோ அனுமதிப்பதில்லை. எஃப்டிஎல் வலியுறுத்தப்படுகின்ற குறிப்பிட்ட நிகழ்வில், சமிக்ஞையைப் பெறுவதற்கு வழக்கமான தகவல்தொடர்பு வகைகளும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மிகவும் விரிவான பகுப்பாய்வு நிரூபித்திருக்கிறது. தகவல்தொடர்பு இல்லாத தேற்றமும் வழக்கமான சமிக்ஞைகளைக் காட்டிலும் வேகமாக தகவலை கொண்டுசெல்வதற்கு குவாண்டம் பின்னலைப் பயன்படுத்த முடியாது என்ற பொது நிரூபணத்தை வழங்குகிறது. இந்த குவாண்டம் நிகழ்வு தெளிவாகவே எஃப்டிஎல் காலப் பயணத்தை அனுமதிக்கச் \"செய்யாதது\" குவாண்டம் தொலைநகர்த்தல் பரிசோதனைகள் குறித்த பிரபல பத்திரிக்கை செய்திகளில் தொடர்ந்து கண்கானிக்கப்படுகிறது. குவாண்டம் இயக்கவியல்களின் இந்த விதிகள் காரணகாரியத்தை தக்கவைக்க எவ்வாறு செயல்படுகின்றன என்பது ஒரு விறுவிறுப்பான ஆராய்ச்சிப் பகுதியாக இருக்கிறது.\n\nகாலப் பயணம் குறித்த தத்துவப் புரிதல்கள்.\nகாலப் பயணக் கோட்பாடுகள் காரணகாரியம் மற்றும் முரணிலைகள் குறித்த கேள்விகளைக் கொண்டு விளக்கப்படுவனவாக இருக்கின்றன. நவீன இயற்பியலில் பிற அடிப்படைக் கருத்தாக்கங்களோடு ஒப்பிடுகையில் காலம் என்பது இன்னும் நன்றாக அறிந்துகொள்ளப்படவில்லை. பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் மற்றும் அதற்கும் முந்தையவர்களின் காலத்திலிருந்தே காலத்தின் இயல்பு குறித்து தத்துவாதிகள் கோட்பாடுகளை உருவாக்கியிருக்கின்றனர். காலத்தின் இயல்பு பற்றி ஆராயும் சில தத்துவவாதிகள் மற்றும் இயற்பியலாளர்கள் காலப் பயணம் குறித்த சாத்தியத்தையும் அதனுடைய தர்க்கப்பூர்வமான தாக்கங்களையும் ஆய்வு செய்திருக்கின்றனர். முரணிலைகள் குறித்த நிகழ்தகவு மற்றும் அவற்றின் சாத்தியமுள்ள தீர்வுகள் தொடர்ந்து பரிசீலனை செய்யப்படுகின்றன.\n\nகாலப் பயணம் குறித்த தத்துவார்த்த பரிசீலனைகள் மீதான அதிக தகவலுக்கு டேவிட் லூயிஸ் அல்லது டெட் சிட்லரின் படைப்பை ஆலோசிக்கவும். காலப் பயணத்தில் இயற்பியல் சார்ந்த மேலும் விவரங்களுக்கு கர்ட் கோடல் (குறிப்பாக அவருடைய தியோரைஸ்டு யுனிவர்ஸ்)மற்றும் லாரன்ஸ் ஸ்க்லார் ஆகியோரின் படைப்புக்களை பரிசீலிக்கவும்.\n\nநிகழ்காலவாதம் எதிராக நிலைபேற்றுவாதம்.\nநவீன இயற்பியலில் ஏககாலத்தின் சார்பியல் நிலைபேற்றுவாதம் அல்லது நான்கு பரிணாமவாதம் எனப்படும் தத்துவார்த்த பார்வைக்கு சாதகமானதாக இருக்கிறது (சைடர்,2001), இதில் பௌதீக அம்சங்கள் பரவெளிக்கால பின்னல்களுக்கோ அல்லது பரவெளி பின்னல் நிலைகளுக்கோ தற்காலிகமாக நீட்டிக்கின்றன, அத்துடன் இந்தக் கண்ணோட்டம் காலப் பயணத்தின் சாத்தியத்தினால் மேற்கொண்டு சாதகமானதாக இருக்கலாம். சிலபோது \"கரும் பிரபஞ்சக் கோட்பாடு\" எனப்படும் நிலைபேற்றுவாதம், பரவெளிக்கான ஒத்த மெய்ப்பொருள் மூல ஆய்வை காலத்திற்கு வழங்க இயற்பியலிலான பரிணாமமாக காலத்தை மாதிரியாக்கும் நிலையான முறையை உருவாக்குகிறது (சைடர், 2001). இது காலம் மற்றொரு பரிணாமம் என்பதைக் குறிக்கலாம், அதாவது எதிர்கால நிகழ்வுகள் \"ஏற்கனவே இருந்துகொண்டிருக்கின்றன\", அத்துடன் காலத்தில் புறவுலக ஓட்டம் என்று எதுவுமில்லை. இந்தக் கண்ணோட்டமானது டிம் மாட்லினால் அவருடைய \"தி மெட்டாபிஸிக்ஸ் வித்இன் ஃபிஸிக்ஸ்\" என்ற புத்தகத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.\n\nநிகழ்காலவாதம் என்பது எதிர்காலம் என்பதோ கடந்தகாலம் என்பதோ இல்லை, அத்துடன் நிகழ்காலமற்ற பொருட்கள் என்று எதுவுமில்லை என்று வாதிடுகின்ற தத்துவப் பள்ளியாகும். இந்தக் கண்ணோட்டத்தில், காலப் பயணம் என்பது பயணிப்பதற்கு எதிர்காலமோ அல்லது கடந்தகாலமோ இல்லை என்பதால் சாத்தியற்றதாகும். இருப்பினும், சில இருபதாம் நூற்றாண்டு நிகழ்காலவாதிகள் கடந்தகால மற்றும் நிகழ்காலப் பொருட்கள் இல்லையென்றாலும்கூட கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சய உண்மைகள் இருந்துகொண்டிருக்கின்றன, இவ்வகையில் நிகழ்காலத்தில் தோன்றுவதற்கு தீர்மானிக்கும் ஒரு காலப்பயணி குறித்த எதிர்கால உண்மை சாத்தியம் எனும்போது இது நிகழ்காலத்திலான காலப் பயணியின் அசல் இருப்பை விளக்கக்கூடியதாக இருக்கும்.\n\nதாத்தா முரணிலை.\nஒருவர் காலத்தில் பின்னோக்கி சென்றால், காலப் பயணி சில விஷயங்களை மாற்றிவிட்டால் என்பதை முரணிலைகள் பின்தொடரும் என்ற கருத்தாக்கம் காலம் குறித்த தத்துவார்த்த விவாதத்தில் முன்வைக்கப்படுகின்றன ஒன்றாகும். இதனுடைய சிறந்த உதாரணங்களாக தாத்தா முரணிலையும் ஆட்டோஇன்ஃபேங்கிசைட் என்ற கருத்தாக்கமும் இருக்கின்றன. தாத்தா முரணிலை என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தா அவருடைய பாட்டியை சந்திப்பதற்கு முன்பாகவே கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும். அவர் அவ்வாறு செய்தால், அவருடைய தந்தை பிறந்திருக்க முடியாது, அத்துடன் காலப் பயணியும் பிறந்திருக்க முடியாது, இதுபோன்ற நிகழ்வில் காலப் பயணியானவர் காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவைக் கொன்றுவிட முடியாது.\n\nஆட்டோஇன்ஃபேக்ஸினைடும் இதே முறையில்தான் செயல்படுகிறது, இங்கே பயணியானவர் பின்னோக்கி சென்று தான் ஒரு குழந்தையாக இருக்கும்போதே கொல்ல முயற்சிக்கிறார். அவர் அப்படி செய்கிறார் என்றால், அவரால் பின்னோக்கிச் சென்று தன்னை ஒரு குழந்தையாக தன்னையே கொன்றுகொள்ள செல்ல முடியாது.\n\nஇந்த விவாதம் காலப் பயணத்திற்கு ஒரு முக்கியமான விவாதப்பொருள் ஆகிறது, ஏனென்றால் இந்த முரணிலைகள் காலப் பயணத்தை சாத்தியமற்றதாக்கிவிடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். பின்னோக்கிய காலப்பயணம் சாத்தியமாக இருக்கலாம் ஆனால் எந்த வழியிலும் உண்மையில் கடந்தகாலத்தை \"மாற்றுவதற்கு\" சாத்தியமற்றதாகிறது என்ற வகையில் வாதிடுவதன் மூலம் சில த்த்துவவாதிகள் இந்த முரணிலைகளுக்கு பதிலளித்திருக்கின்றனர், இதே கருத்தாக்கம் இயற்பியலில் நவிகோவ் சுய-சீரான கொள்கை என்பதோடு ஒத்துப்போகிறது.\n\nஉடன்சீரமைப்புக் கோட்பாடு.\nஉடன்சீரமைப்பு குறித்த டேவிட் லூயிஸின் பகுப்பாய்வு மற்றும் கடந்தகாலத்தை மாற்றுவதில் உள்ள தாக்கங்கள் தர்க்கப்பூர்வமான முரணிலைகளை உருவாக்காமல் ஒரு பரிணாம காலக் கருத்தாக்கத்தில் காலப் பயணத்தின் சாத்தியத்தை கணக்கிடுவதற்கானதாகும். லூயிஸின் டிம் குறித்த உதாரணத்தைப் பார்க்கலாம். டிம் தன்னுடைய தாத்தாவை வெறுத்து கொலைசெய்ய நினைக்கிறார். டிம்மிற்குள்ள ஒரே பிரச்சினை என்னவெனில் அவருடைய தாத்தா பல வருடங்களுக்கு முன்பாகவே இறந்துவிட்டார். டிம் தன்னுடைய தாத்தாவை மிக மோசமான முறையில் கொல்வதற்கு அவருடைய தாத்தா இளைஞராக இருக்கும் 1955 ஆம் ஆண்டிற்கு பயணம் செய்து பின்னர் அவரைக் கொலைசெய்கிறார். டிம்மின் தாத்தா உயிரோடு இருந்துகொண்டிருக்கிற காலத்திற்கு டிம்மால் பயணம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம், பிறகு இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது; தன்னுடைய தாத்தாவை டிம்மால் கொல்ல முடியுமா?\n\nலூயிஸிற்கு \"இயலும்\" என்ற வார்த்தையின் பயன்பாட்டினுடைய பொருளிற்குள்ளகா இதற்கான பதில் இருக்கிறது. \"இயலும்\" என்ற வார்த்தை சூழ்நிலைக்கு தொடர்புடைய ஏற்புடைய காரணிகளின் பொருளுக்கு எதிரானதாக வைத்துப் பார்க்கப்பட வேண்டும் என்று லூயிஸ் விளக்குகிறார். டிம்மிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது என்றால், பல வருட துப்பாக்கிப் பயிற்சியால், ஒரு பகல் நேரத்தில் நேரடியான சுடுகிறார் என்பதோடு டிம்மின் விசை விரலுக்கு எந்த வெளிப்புற விசையின் தடையும் இல்லை. டிம் அவருடைய தாத்தாவை சுட முடியுமா? இந்த உண்மைகளைப் பரிசீலிக்கையில், டிம் உண்மையில் தன்னுடைய தாத்தாவைக் கொன்றுவிடுவார் என்றே தோன்றுகிறது. மற்றொரு வகையில் சொல்வதென்றால், சூழ்நிலைப் பொருத்த உண்மைகள் அனைத்தும் டிம் அவருடைய தாத்தாவைக் கொன்றுவிடுவார் என்பதோடு உடன்சீரமைப்பாகிறது. இருப்பினும், கொடுக்கப்பட்ட சூழ்நிலையின் உடன்சீரமைப்பில் பிரதிபலிக்கும்போது நம்மால் முடிந்தவரை உண்மைகளின் மிகவும உள்ளார்ந்த தொகுப்பை சேகரிக்க வேண்டும்.\n\nடிம்மின் தாத்தா 1955 இல் \"அல்லாமல்\" 1993 இல் இறந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். டிம்மின் சூழ்நிலை குறித்த இந்தப் புதிய உண்மை தன்னுடைய தாத்தாவை தற்போதைய உண்மைகளின் தொகுப்போடு உடன்சீரமைவதில்லை என்பது அவருக்கு தெரிவிக்கப்படும். டிம்மின் தாத்தா 1993 இல்தான் இறக்கிறாரே தவிர அவர் இளைஞராக இருக்கும்போது அல்ல என்பதால் டிம்மால் அவருடைய தாத்தாவைக் கொல்ல முடியாது. ஆகவே, \"டிம் செய்யவில்லை ஆனால் முடியும், ஏனென்றால் இதற்கு வேண்டியது அவரிடம் இருக்கிறது\", அத்துடன் \"டிம் செய்யவில்லை, ஏனென்றால் முடியவில்லை, ஏனென்றால் கடந்தகாலத்தை மாற்றுவது தர்க்கப்பூர்வமாக சாத்தியமல்ல\", இவை முரண்படுவதில்லை, இவை இரண்டுமே கொடுக்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பில் நிஜமானவை என்ற தகவல்களின் மூலம் முடிவுக்கு வருகிறார். \"இயலும்\" என்ற சொல்லின் பயன்பாடு இருபொருள் கொண்டது: வேறுபட்ட சார்புடைய உம்மைகளின் கீழ் அவரால் \"முடியும்\" மற்றும் \"முடியாது\". எனவே டிம் குறிவைத்தார் என்றால் என்ன நடக்கும்? துப்பாக்கி இயங்காது, அவ்வழியில் ஒரு பறவை பறந்துசெல்லலாம், அல்லது டிம் வெறுமனே ஒரு வாழைப்பழத்தோலில் வழுக்கி விழலாம் என்று லூயிஸ் நம்புகிறார். எவ்வழியிலேனும் டிம் அவருடைய தாத்தாவைக் கொல்வதிலிருந்து தடுக்கக்கூடிய பிரபஞ்சத்தின் சில தர்க்கப்பூர்வமான சக்தி இருந்துகொண்டிருக்கும்.\n\nபுனைவிலிருந்து கருத்தாக்கங்கள்.\nகாலப் பயண விதிகள்.\nஅறிவியல் புனைகதை மற்றும் ஊடகத்திலான காலப் பயணக் கதைக்கருக்கள் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன (விளைவு முறைகள் அடிப்படையிலானவை அதிகமும் மாறுபடுவை மற்றும் எண்ணிலடங்காதவை), இவை ஒவ்வொன்றையும் மேற்கொண்டு பிரிக்கலாம். இருப்பினும், இந்த இரண்டு பிரிவுகளுக்கும் முறையான பெயர்கள் எதுவும் கிடையாது, எனவே முறைப்படியான பெயர்களைக் காட்டிலும் அவை எந்த வகைப்பாடுகளின் கீழ் வருகின்றன என்பதைக் குறிக்க குறிப்புகளுடன் சேர்த்து கருத்தாக்கங்கள் பயன்படுத்தப்படும். \"குறிப்பு: இந்த வகைப்பிரித்தல்கள் காலப் பயண முறையைக் குறிப்பிடாது அதாவது, காலத்தின் வழியாக எப்படி பயணிப்பது என்பதை, ஆனால் அதற்குப் பதிலாக வரலாற்றிற்கு என்ன ஆனது என்பதன் மாறுபடும் விதிகளின் கவனிப்பிற்கான அழைப்பாக இருக்கும்.\"\n\nமௌனிக்கச்செய்ய இயலாத காலவரிசைகள்.\nஒரு வகை 1 பிரபஞ்சத்திலான காலப் பயணம் தாத்தா முரணிலை போன்ற முரணிலை தோன்றுவதற்கு அனுமதிக்காது, இங்கே ஒருவர் இரண்டு முடிவையும் அனுமானிக்கிறார் என்பதோடு இதனுடைய எதிர்வு (தாத்தா முரணிலை வகையில் காலப் பயணியானவர் தன்னுடைய தாத்தாவைக் கொன்று, காலப் பயணி பிறக்கவே இல்லை என்பதால் அவரால் தன்னுடைய தாத்தாவைக் கொல்லவே \"முடியாது\" என்ற முடிவை அடைகின்ற மூலக்கூற்றோடு தொடங்கலாம்) இருப்பினும் பிற முரணிலைகள் தோன்றுவதற்கு அனுமதிக்கிறது.\n\n1.1 இல் காலப் பயண முறையின் இருப்பு தொடர்ந்து சுய-சீர்மை உள்ளதாகவே இருப்பதற்கு நிகழ்வுகளை தடுக்கிறது என்பதை நவிகோவ் சுய-சீரான கொள்கை வலியுறுத்துகிறது. இது இதுபோன்ற எந்த சீர்மையும் மீறப்படுவதற்கான முயற்சிக்கு காரணமாகிறது, இது உச்சபட்ச அளவிற்கு நிகழக்கூடிய நிகழ்வுகள் தேவையானதுபோல் தோன்றினாலும்கூட.\n\n1.2 இல் காலப் பயணமானது முரணிலையைத் தடுக்க கட்டுப்படுத்தப்படுகிறது. இது கடந்தகாலத்துடன் கொள்ளும் ஒருங்கிணைப்பைப் பொறுத்து ஏற்படுகிறது.\n\nகடந்தகாலத்துடனான ஒருங்கிணைப்பு சாத்தியமாகி ஒருவர் முரணிலையை உருவாக்க முயற்சிக்கிறார் என்றால் ஒருவர் தானாகவோ அல்லது கட்டுப்படுத்தப்படாத காலப்பயணத்திற்கோ உட்படுபவர் ஆகிறார். கோனி வெல்ஸின் காலப் பயணக் கதைகளில், காலப் பயணிகள் \"வழுக்கிவிழுதலுக்கு\" ஆளாகின்றனர், இது இலக்கு நேரத்தை அடையவதிலிருந்து அவர்களைத் தடுக்கவோ அல்லது இலக்கு நேரத்தில் அவர்களுடைய சேருமிடத்திலிருந்து போதுமான தொலைவிற்கு மாற்றக்கூடியதாகவோ இருக்கிறது, இது எநத முரணிலையும் ஏற்படுவதிலிருந்து தடு்க்கிறது.\n\nகடந்தகாலத்துடனான ஒருங்கிணைப்பு \"சாத்தியமில்லை\" என்றால் அந்தப் பயணியானவர் மைக்கேல் கேரட்டின் \"பிரீஃப் என்கவுண்டரில்\" உள்ள ஜேம்ஸ் ஹாரிங்டனைப் போன்று கடந்துகாலத்துடன் ஒருங்கிணைவதற்கு இயலாத புலப்படாத பொருளற்ற மாயாவியாகிவிடுகிறார்.\n\nவகை 1 பிரபஞ்சம் தாத்தா முரணிலையைத் தடுக்கும் எனும்போது முன்புறப்பாட்டு முரணிலை மற்றும் மெய்ப்பொருள் ஆய்வு முரணிலை (\"ஜியுஆர்பிஎஸ் நிலைபேற்று உலகங்கள்\" இதனை \"இலவச உணவுப் பெட்டி\" என்றழைக்கிறது) போன்ற இயற்பியலில் மற்ற ஆக்கக்கூறில் உள்ள முரணிலைகளைத் தடுக்காது.\n\nமுன்புறப்பாட்டு முரணிலை என்பது பயணியின் நடவடிக்கைகள் சில வகைப்பட்ட காரணகாரிய ஓட்டையை உருவாக்குகின்றவிடத்தில் தோன்றுவதாகும், இதில் உள்ள சில நிகழ்வில் எதிர்காலத்தில் உள்ள ஏ காலப்பயணத்தின் வழியாக கடந்தாகாலத்தில் பி இருப்பதற்கு காரணமாகிறார், அடுத்ததாக உள்ள நிகழ்வில் பி ஆனவர் ஏவிற்கு காரணமாபவற்றுள் ஒன்றாக இருக்கிறார். உதாரணத்திற்கு, ஒரு காலப் பயணி பெரும் லண்டன் தீ விபத்து போன்ற குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வை விசாரணை செய்ய பின்னோக்கி செல்லக்கூடும், கடந்தகாலத்திலான அவர்களுடைய செயல்பாடுகள் அந்த நிகழ்வின் அசல் காரணமாக இருந்துவருவதற்கு தவறுதலாக முடிவுற்றுவிடக்கூடும். இந்த வகைப்பட்ட காரணகாரிய ஓட்டையின் உதாரணங்கள் டாக்டர்.ராபர்ட் ஃபார்வர்ட் எழுதிய நாவலான \"டைம்ஸ்டார்\" , \"டிவைலைட் ஸோன்\" அத்தியாயமான \"நோ டைம் லைக் த பாஸ்ட்\", 1980 ஆம் ஆண்டு ஜேனட் ஸ்வார்க்கின் திரைப்படமான \"சம்வேர் இன் டைம்\" (\"பிட் டைம் ரிடர்ன்\" என்ற ரிச்சர்ட் மாதிஸன் நாவலை அடிப்படையாகக் கொண்டது), மைக்கேல் மூர்காக்கின் நாவலான \"பிஹோல்ட் தி மேன்\" , மற்றும் \"ஹாரி பாட்டர் அண்ட் தி பிரிசனர் ஆஃப் அஸ்கபான்\" போன்றவற்றில் காணப்படுகின்றன. இது 1972 ஆம் ஆண்டு \"டாக்டர் ஹூ\" , \"தி டே ஆஃப் தி டெலக்ஸ்\" என்ற மூன்று பாகங்கள் ஆகியவற்றிலும் காணப்படுகிறது, இங்கே மூன்று சுதந்திரப் போராளிகள் மூன்றாம் உலகர் போருக்கு காரணமாகக்கூடியவர் என்று கருதும் பிரிட்டிஷ் ராஜதந்திரியை கொல்ல முயற்சிக்கின்றனர், அதைத்தொடர்ந்து டெலக்களால் பூமியில் நடக்கும் போரில் சுலபமான வெற்றிபெற முடிகிறது. எதிர்காலத்தில் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளே இருக்க ராஜதந்திரியின் (சர் ரெஜினால்ட் ஸ்டைல்ஸ்) வீட்டில் ஏற்படும் குண்டுவெடிப்பு உலக நாடுகள் ஒன்றையொன்று தாக்குவதற்கு காரணமாகிறது. மருத்துவரான (ஜான் பெர்ட்வி), உலகியல் முரணின் வழியாக குண்டுவெடிப்பிற்கு காரணமான \"அவற்றை\" கண்டுபிடிக்கிறார். இது 2006 ஆம் ஆண்டு தேஜா வு என்ற குற்றத் திகில் திரைப்படத்திலும் காணப்படுகிறது.\n\nசில பொருள்களின் மிக்க இருப்பு அல்லது தகவல் ஒரு கால ஓட்டையாக இருக்குமிடத்திலான நவிகோவ் சுய-சீரான கொள்கை மெய்ப்பொருள் ஆய்வு முரணிலைக்கும் காரணமாக அமைகிறது (அறிவு அல்லது தகவல் முரணிலை என்றும் அறியப்படுவது). \"ஜியுஆர்பிஎஸ் நிலைபேற்று உலகம்\" ஷேக்ஸ்பியரின் எல்லாப் படைப்புக்களோடும் அவரைத் தேடிச் செல்லும் காலப் பயணியின் உதாரணத்தை (\"தி அய்ர் அஃபேர்\" ) அளிக்கிறது. எதிர்காலத்திலிருந்து வந்த புத்தகங்களிலுள்ள தகவலை வெறுமனே பிரதியெடுப்பதன் மூலம் ஷேக்ஸ்பியர் காலத்திற்கு அழுத்தப்படுகிறார். \"இலவச உணவு\" என்பது \"யாருமே\" உண்மையில் நாடகங்களை எழுதவில்லை என்பதாகும்!\n\nதத்துவவாதியான கெல்லி எல்.ரோஸ், பௌதீகப் பொருள் சம்பந்தப்பட்ட மெய்ப்பொருள் ஆய்வு முரணிலைக் காட்சியில் வெப்ப ஆற்றலின் இரண்டாம் விதி மீறல் இருக்கலாம் என்று \"காலப் பயண முரணிலைகளில்\" வாதிடுகிறார். ஜேன் சீமோர் கதாபாத்திரம் கிறிஸ்டோபர் ரீவ்ஸின் கதாபாத்திரத்திற்கு அவர் பல வருடங்களாக வைத்திருந்த கடிகாரத்தை அளிக்கிறது, அவர் காலத்தில் பின்னோக்கி பயணிக்கும்போது அவர் அதே கடிகாரத்தை ஜேன் சீமோரின் கதாபாத்திரத்திற்கு 60 வருடங்கள் கடந்து அளிக்கிறார் என்ற உதாரணத்திற்கு ரோஸ் \"சம்வேர் இன் டைம்\" திரைப்படத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். ரோஸ் குறிப்பிடுவதன்படி \n\n\"இந்த கடிகாரம் ஒரு சாத்தியமில்லாத பொருள். இது இயல்பாற்றல் விதி என்ற வெப்ப ஆற்றலின் இரண்டாம் விதியை மீறிச்செல்கிறது. காலப் பயணி அந்த கடிகாரத்தைக் கொடுப்பதை சாத்தியமாக்கினார் என்றால் காலப் பயணமேகூட சாத்தியமற்றதுதான். ரீவ்ஸ் அதை எடுத்துக்கொண்டு எதிர்காலத்திலிருந்து உடனடியாக கடந்தகாலத்திற்கு சென்று அதை சீமோரிடம் அளிக்கிறார் என்பதால், உண்மையிலேயே இந்த கடிகாரம் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்களில் அதன் வகையிலேயே \"முற்றிலும் அடையாளம் காணப்படக்கூடியதாக\" இருக்க வேண்டும். இருப்பினும், எல்லா ஆண்டுகளிலும் அது சீமோருக்கு சொந்தமாக இருந்து ரீவ் அதை ஒரு வழக்கமான முறையில் அணிந்திருக்கிறார் என்பதால் அந்த கடிகாரம் அதன் வகையிலேயே அடையாளம் காணப்பட இயலாததாகிறது. இதனுடைய இயல்பாற்றல் அதிகரிக்கும். அந்த கடிகாரம் சீமோரால் வாங்கப்படுவதாக இருப்பது, ரீவால் திரும்பக் கொண்டுவரப்படும் அந்த கடிகாரம் அவராலேயே அதிகம் அணிந்துகொள்ளப்பட்டிருப்பதாக இருக்கும்.\n\nமற்றொரு வகையில், வெப்ப ஆற்றலின் இரண்டாம் விதி முற்றான ஒன்று என்பதைக் காட்டிலும் ஒரு புள்ளிவிவர விதியாக இருப்பதாக நவீன இயற்பியலாளர்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது, ஆகவே இயல்பாற்றலின் இடைவிடாத பின்திரும்பல்கள் அல்லது இயல்பாற்றலில் ஏற்படும் அதிகரிப்பு சாத்தியமில்லாதது அல்ல, சற்றே வாய்ப்பற்றது (உதாரணத்திற்கு பார்க்க ஏற்ற இறக்க தேற்றம்). மேலும், வெப்ப ஆற்றலின் இரண்டாம் விதியானது வெளிப்புற உலகத்தோடு கொள்ளும் ஒருங்கிணைப்புகளிலிருந்து தனித்துவிடுவதன் மூலம் இயல்பாற்றலானது அமைப்புக்களில் அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது, எனவே இகோர் நவிகோவ் (நவிகோவ் சுய-சீரான கொள்கையை உருவாக்கியவர்) மூடப்பட்ட ஓட்டைகளை உருவாக்கும் உலகவரிசைகளைச் சேர்ந்த இந்த கடிகாரம் போன்ற கண்ணுக்குப் புலனாகும் பொருள்கள் வகையில், அந்தப் பொருள் அத்தனை ஆண்டுகளில் பெற்ற உராய்வு/இயல்பாற்றலை சரிசெய்வதற்கு வெளிப்புற உலகம் ஆற்றலை விரிவாக்கலாம், இதனால் அது ஓட்டையை மூடும்போது அதனுடைய அசலான நிலைக்கு திரும்பிவரும் என்று வாதிடுகிறார்.\n\nமௌனிக்கச்செய்யக்கூடிய காலவரிசைகள்.\nவகை 2 பிரபஞ்சத்திலான காலப் பயணம் மிக மிக சிக்கலானது. மிகப்பெரிய பிரச்சினை என்னவெனில் கடந்தகாலத்திலான மாற்றங்களை எவ்வாறு விளக்குவது என்பதாகும். விளக்குவதற்கான ஒரு முறை என்னவெனில் கடந்த காலம் மாறியவுடன் கண்கானிப்பாளர்களின் நினைவுகளும் இவ்வாறு மாறிவிடுகின்றன. இது எந்த கண்கானிப்பாளரும் ஒருபோதும் கடந்தகால மாற்றத்தை உணர முடியாது என்பதைக் குறிக்கும் (ஏனெனில் அவர்கள் கடந்தகாலத்திலான மாற்றங்களை நினைவில் வைத்துக்கொள்ளப்போவதில்லை). நீங்கள் வகை 1 பிரபஞ்சத்தில் இருக்கிறீர்களா அல்லது வகை 2 பிரபஞ்சத்தில் இருக்கிறீர்களா என்பதைக் கூறுவது கடினம். இருப்பினும் உங்களால் ஏ) கடந்தகாலத்துடனான தகவல்தொடர்பு சாத்தியம் என்றால் பி) சிலர் நினைவுக்குக் கொண்டுவந்த செயல்பாட்டின் விளைவாக காலவரிசை \"ஒருபோதும்\" மாற்றப்படாததாக இருப்பதாக தோன்றினால் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் இதுபோன்ற தகவலில் உங்களால் குறுக்கீடு ஏற்படுத்த முடியும், இருப்பினும் பிறர் தங்களுடைய கால வரிசைகளை மாற்றிக்கொள்வதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.\n\nஇந்த வகைப்பட்ட பிரபஞ்சத்தின் உதாரணம் ஜேம்ஸ் பி.ஹோகன் எழுதிய த்ரைஸ் அபான் எ டைம் என்ற நாவலில் தரப்பட்டிருக்கிறது. \"பேக் டு தி ப்யூச்சர்\" முத்தொடர் திரைப்படங்களும்கூட ஒரு ஒற்றை மௌனிக்கச்செய்யக்கூடிய காலவரிசையைக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது (பார்க்க \"பேக் டு தி ஃப்யூச்சர் எஃப்ஏக்யு\" திரைப்படங்கள் உலகில் செய்யப்படும் காலப் பயணத்தை எழுத்தாளர்கள் எவ்வாறு கற்பனை செய்கிறார்கள் என்ற விவரங்களுக்கு). முரண்பாடாக, வில்லியம் டென் எழுதிய \"புரூக்லின் புராஜக்ட்\" என்ற சிறுகதை காலவரிசை திரும்பத்திரும்ப மாறிக்கொண்டிருப்பதை யாருமே கவனிக்காதவிடத்தில் வகை 2 உலகிலான வாழ்வின் சித்தரிப்பை அளிக்கிறது.\n\nவகை 2.1 இல், காலவரிசையை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, இருப்பினும் முதல் முயற்சிகளிலேயே செய்துமுடிக்கப்படும் அனைத்தும் தோன்றுகின்ற தீர்மானகரமான நிகழ்வுகள் மாற்றப்படுகிறது என்பதிலான முறையாக இருக்கிறது; இந்தப் பெரிய திட்டத்திலான இறுதி முடிவு வேறுபட்ட முடிவுகளுக்கு கொணர முடியாது என்பதாகும்.\n\nஒரு உதாரணத்திற்கு, \"தேஜா வு\" திரைப்படம் தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த தகவலைக் கொண்ட ஒரு குறிப்பு கடந்தகாலத்திற்கு அனுப்பப்படுவதை சித்தரிக்கிறது. இருப்பினும், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தகவல் ஒரு ஏடிஎஃப் அதிகாரியைக் கொல்வதற்கு காரணமாகிறது, ஆனால் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கவில்லை; இதே அதிகாரி வேறுபட்ட சூழ்நிலைகளில் முந்தைய காலவரிசைப் பதிப்பிலும் இறந்துபோகிறார். இறுதியாக, ஒரு மனிதனை கடந்தகாலத்திற்கு அனுப்புவதன் மூலம் காலவரிசை மாற்றப்படுகிறது, விவாதரீதியில் ஒரு காகிதக் குறிப்பை வெறுமனே பின்னோக்கி அனுப்புவதைக் காட்டிலும் ஒரு \"வலுவான\" நடவடிக்கை இந்தக் கொலை மற்றும் தீவிரவாத தாக்குதல் ஆகிய இரண்டையுமே தடுப்பதற்கு காரணமாக அமையக்கூடியது. \"பேக் டு தி ஃயூச்சர்\" முத்தொடரில் காணப்படுவதுபோன்று, கடந்தகாலத்தைச் சேர்ந்த மாற்றங்கள் எதிர்காலத்திற்குள்ளாக \"கொண்டுசெல்லக்கூடியவையாக\" இருப்பதால் சிற்றலை விளைவைக் கொண்டிருப்பதாகவும் தோன்றுகிறது, அத்துடன் நிகழ்காலத்தில் உள்ளவர்கள் காலவரிசையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தோன்றும் நிகழ்வுகளின் நினைவை மாற்றியமைத்துக்கொள்கின்றனர்.\n\nஅறிவியல் புனைகதை எழுத்தாளரான லாரி நிவின் \"காலப் பயணக் கோட்பாடும் இயற்பியலும்\" என்ற தன்னுடைய கட்டுரையில் வகை 2.1 பிரபஞ்சத்தில் ஒரு மாற்றத்தை \"சரிசெய்துகொள்வதற்கு\" பிரபஞ்சத்திற்கான திறன்மிக்க வழி காலப் பயணம் கண்டுபிடிக்கப்படவே கூடாது என்பதுதான், வகை 2.2 பிரபஞ்சத்தில் முடிவற்ற எதிர்காலத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான (அல்லது முடிவற்ற) பயணிகள் காலப் பயணம் கண்டுபிடிக்கவேப்படாத வரலாற்றை எட்டும்வரை காலவரிசை மாறுவதற்கு காரணமாக அமைகிறது. இருப்பினும், வேறுபல \"நிலையான\" சூழ்நிலைகள் காலப் பயணம் தோன்றுகின்ற சூழ்நிலைகளும் இருக்கலாம் ஆனால் முரணிலைகள் உருவாக்கப்படாது; மாற்றப்படக்கூடிய காலவரிசை பிரபஞ்சம் இந்தச் சூழ்நிலையில் தன்னையே கண்டுகொண்டால் மேற்கொண்டு மாற்றங்கள் எதுவும் ஏற்படாது, பிரபஞ்சத்தில் குடியேறியவர்களுக்கு இது வகை 1.1 காட்சிக்கான அடையாளமாக தோன்றும். இது சிலபோது \"கால தணிப்பு விளைவு\" என்று குறிப்பிடப்படுகிறது.\n\nபலதரப்பட்ட பிரபஞ்சங்கள் இருக்கும் நிலை தவிர்த்து கடந்த காலத்தை மாற்றுவதற்கான சாத்தியத்தை இயற்பியலாளர்களோ அல்லது தத்துவவாதிகளோ முனைப்போடு எடுத்துக்கொண்டால், மற்றும் உண்மையில் பலரும் இந்தக் கருத்தாக்கம் தர்க்கப்பூர்வமாக ஒத்திசைவற்றது என்று வாதிட்டால் மௌனிக்கச்செய்யக்கூடிய காலவரிசை கருத்தாக்கம் அறிவியல் புனைகதைக்கு வெளிப்புறமானதாக அரிதாகவே பரிசீலிக்கப்படும்.\n\nஅத்துடன், கொடுக்கப்பட்ட பிரபஞ்சம் வகை 2.1 அல்லது 2.2 என்று தீர்மானிப்பது புறவகையில் செய்யப்பட இயலாதது, காலவரிசை-ஊடுருவல் நடவடிக்கைகள் வகைப்படுத்தப்படுவது \"வலுவானதாக\" அல்லது \"பலவீனமானதாக\" இருப்பது நடுவான்மையானது என்பதுடன் விளக்கத்தைப் பொறுத்ததுமாகும்: ஒரு கண்கானிப்பாளர் அளவீடு \"பலவீனமாக\" இருக்கிறது என்பதற்கு உடன்படாமல் போகலாம், அத்துடன் சூழ்நிலைப் பொருத்தம் இல்லாதநிலையில் அதற்குப் பதிலாக எந்த பயன்மிக்க மாற்றத்திற்கும் இட்டுச்செல்லாத குழப்பம் தோன்றிவிடுகிறது என்று வாதிடுகின்றனர்.\n\n\"தேஜா வூ\" திரைப்படத்தில் மேலே குறிப்பிட்டபடி ஒரு காகிதக் குறிப்பு கடந்தகாலத்திற்கு செல்வதை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். இது \"மிகவும் பலவீனமான\" மாற்றமாக இருந்ததா, அல்லது பெரும் காலவரிசையில் நீடித்த விளைவைக் கொண்டிருக்காத உள்ளூர்-நேர மாறுதலாக மட்டுமே இருந்ததா? தேஜா வூ இல் உள்ள பிரபஞ்சம் முரணிலைகளை முற்றிலும் எதிர்க்கக்கூடியதாக இல்லை (மிகச்சிறிய முரணிலைகள் தோன்றலாம் என்று சிலர் வாதிடலாம்), இரண்டு பதிப்புக்களுமே சமமான சாத்தியப்பாடுகள் உள்ளதாக காணப்படுகிறது.\n\nமாற்று வரலாறுகள்.\nவகை 3 இல், முரணிலையைத் தோற்றுவிக்கும் எந்த நிகழ்வும் அதற்குப் பதிலாக ஒரு புதிய காலவரிசையைத் தோற்றுவிக்கிறது. முந்தைய கால வரிசை மாற்றப்படாமலே இருக்கிறது, காலப் பயணி அல்லது தகவல் அனுப்பப்படுவது வெறுமனே மறைந்துபோகிறது, திரும்பி வருவதில்லை. இருப்பினும் இந்த விளக்கத்துடனான பிரச்சினை என்னவெனில் பருண்மை-ஆற்றல் தோற்றுவாய் காலவரிசையையும் சேருமிட காலவரிசையையும் மீறிச்செல்கிறது. இதற்கான ஒரு சாத்தியமுள்ள தீர்வு என்னவெனில் காலப் பயண இயக்கவியல்களைக் கொண்டிருப்பது பணத்தின் தருணத்திலான கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்திற்கு இடையிலுள்ள துல்லியமான சமநிலையில் பருண்மை-ஆற்றல் மாற்றப்பட வேண்டியிருக்கிறது அல்லது காலவரிசைகள் அனைத்தையும் உடனிணைத்துக்கொள்ள தக்கவைப்பு விதியின் எல்லையை வெறுமனே நீட்டிக்க வேண்டியிருக்கிறது. இந்த வகைப்பட்ட காலப் பயணத்திற்கான சில உதாரணங்களை டேவிட் ஜெரோல்டின் \"தி மேன் ஹு ஃபோல்டட் ஹிம்செல்ஃப்\" என்ற புத்தகத்திலும், ஸ்டீபன் பாக்ஸ்டரின் \"தி டைம் ஷிப்ஸ்\" என்ற புத்தகத்திலும், டிவி நிகழ்ச்சிகளின் சில அத்தியாயங்களிலும் காணலாம்\"Star Trek: The Next Generation\" .\n\nபடிப்படியானது மற்றும் உடனடியானது.\nஇலக்கியத்தில், காலப் பயணத்திற்கு இரண்டு முறைகள் இருக்கின்றன:\n\n1. அறிவியல் புனைவில் காலப் பயணத்திற்கு மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு முறை காலத்தில் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு உடனடியாக நகர்ந்துசெல்வதாகும், இது ஒரு சிடி இயக்கியில் முந்தைய பாடலுக்கோ அல்லது அடுத்த பாடலுக்கோ மாற்றுவதிலான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவது போன்றதுதான், இருப்பினும் பெரும்பாலான நிகழ்வுகளில் சிலவகைப்பட்ட இயந்திரம் இருக்கிறது என்பதோடு இதைச் செய்துமுடிக்கும் விதமாக கொஞ்சம் ஆற்றலும் செலவிடப்படுகிறது (\"பேக் டு தி ஃப்யூச்சரில்\" டி லோரென் காலப்-பயணம் அல்லது \"பில் அண்ட் டெட்ஸ் எக்ஸலண்ட் அட்வெண்ச்சரில்\" உள்ள \"வரலாற்றின் சுழற்சிகள்\" வழியாக பயணிக்கும் ஃபோன் பூத் போன்ற காலப்-பயணம்). சில நிகழ்வுகளில், இந்த வகைப்பட்ட காலப் பயணத்திற்கு அறிவியல் விளக்கத்தின் தொடக்கம்கூட இல்லை; இது மிகவும் நேர்த்தியானது என்பதுடன் காலப் பயணத்தை சுலபமாக்கிவிடுகிறது என்பதால் பிரபலமானதாக இருக்கிறது. \"கிளிக்\" என்ற திரைப்படத்தில் ஆடம் சாண்ட்லரால் பயன்படுத்தப்படும் \"யுனிவர்சல் ரிமோட்\" இதே முறையிலேயே செயல்படுகிறது, இருப்பினும் எதிர்காலம் நோக்கிய ஒரே திசையில் மட்டுமே. அவருடைய மைக்கேல் நியூமேன் கதாபாத்திரம் முந்தைய நிலைக்கு பின்னோக்கி பயணமாகிறது, இது வெறுமனே அவரால் ஒருங்கிணைய முடியாத பின்திரும்பல் மட்டுமே.\n\n2 \"தி டைம் மெஷினில்\" , நாம் ஒரு சீரான வேகத்தில் காலத்தினூடாக பயணிக்கிறோம் என்று ஹெச்.ஜி.வெல்ஸ் விளக்குகிறார். பிறகு இந்த காலப் பயணம் என்பது, வெல்ஸின் வார்த்தைகளில் கூறுவதென்றால், \"ஒருவருடைய மிதவையை காலப்-பரிணாமத்தைச் சுற்றி நிறுத்துதல் அல்லது துரிதப்படுத்துதல், அல்லது மற்றொரு வழிக்கு திசைதிருப்பி பயணித்தல் குறித்தது.\" மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒலித பின்னியக்கத்தை விரிவுபடுத்துவதற்கு, ஒலிதப் பேழையை பின்னியக்குதல் அல்லது முன்னியக்குதல் மற்றும் அதை வேண்டிய இடத்தில் நிறுத்துதல் என்பதாக இருக்கும். இந்த முறையின் மிகப் பழமையான உதாரணம் லூயி கரோலின் \"த்ரோ தி லுக்கிங் கிளாஸில்\" காணப்படுவதாக இருக்கலாம் (1871): வெள்ளை ராணி பின்னோக்கி வாழ்கிறார், இருப்பினும் அவருடைய நினைவாற்றல் இரு வழிகளிலும் செயல்படுகிறது. அவள் வகைப்பட்ட காலப் பயணம் கட்டுப்படுத்தப்படாதது: அவர் -1 என்ற ஒளியின் சீரான வேகத்தில் பயணிக்கிறார் என்பதோடு அதை அவரால் மாற்ற இயலவில்லை. டி.ஹெச்.ஒயிட், அவருடைய ஆர்தூரியன் நாவலான \"தி ஒன்ஸ் அண்ட் ஃப்யூச்சர் கிங்\" , \"தி ஸ்வார்ட் இன் தி ஸ்டோன்\" (1938) முதல் பாகத்தில் இதே கருத்தாக்கத்தைப் பயன்படுத்துகிறார்: சூனியக்காரியான மெர்லின் காலத்தில் பின்னோக்கி வாழ்கிறார், ஏனெனாறால் அவர் \"காலத்தின் தவறான முனையில்\" பிறந்தவராவார் என்பதோடு முன்பகுதியிலிருந்து பின்னோக்கி வாழ வேண்டியிருக்கிறது. \"சிலர் இதைக் இரண்டாவது காட்சி என்றழைக்கின்றனர்\", என்கிறார் அவர். படிப்படியான காலப் பயணத்தின் இந்த முறை நவீன அறிவியல் புனைவில் பிரபலமானதல்ல, இருப்பினும் இதனுடைய ஒரு வடிவம் \"பிரைமர்\" என்ற திரைப்படத்தில் காணப்படுகிறது.\n\nகாலப் பயணமா, அல்லது பரவெளிக்கால பயணமா?\nஅறிவியல் புனைகதையில் கால இயந்திரங்கள் கருத்தாக்கத்திற்கு எதிராக எழுப்பப்படும் ஒரு ஆட்சேபணை என்னவெனில் அவை கால இயந்திரம் புறப்படுகிற தேதிக்கும் அது திரும்பிவருகின்ற தேதிக்கும் இடையிலுள்ள பூமியின் சலனத்தை அலட்சியப்படுத்திவிடுகிறது. ஒரு பயணியை 1865க்கு அனுப்பிவைக்கின்ற மற்றும் பூமியில் அதே துல்லியமான இடத்திற்கு இறங்கிச்செல்ல வைக்கின்ற இயந்திரத்திற்குள்ளாக அவரால் செல்ல முடியும் என்ற கருத்தாக்கம் பூமியானது அண்டவெளியில் நகர்ந்துகொண்டிருக்கும் சூரியனைச் சுற்றி விண்வெளியில் நகர்கிறது என்ற பிரச்சினையை அலட்சியப்படுத்திவிடுவதாக கூறப்படுகிறது, இதனால் இந்த விவாதத்தை முன்னெடுப்பவர்கள் அந்த தேதியில் பூமியின் நிலையிலிருந்து வெகுதொலைவில் இருக்கும் பரவெளியில் கால இயந்திரம் உண்மையில் தோன்ற வேண்டும் என்பதை \"யதார்த்தமாக\" கற்பனை செய்கின்றனர். இருப்பினும் சார்பியல் கோட்பாடு முற்றான காலம் மற்றும் வெளியை நிராகரிக்கிறது; சார்பியலில் வேறுபட்ட காலங்களில் (அதாவது பூமியில் இன்று நடக்கும் நிகழ்வு மற்றும் பூமியில் 1865 இல் நடக்கும் நிகழ்வு) தோன்றுகின்ற நிகழ்வுகளுக்கு இடையிலான பரந்த தொலைவு குறித்த உலகளாவிய உண்மை இருக்க முடியாது, இவ்வகையில் மற்றொரு நேரத்தில் பூம் \"அதே நிலையில்\" இருக்கின்ற ஒரு நேரத்திலான பரவெளியில் எந்த புறவயமான உண்மையும் இருப்பதில்லை. ஈர்ப்புவிசை புறம்தள்ளக்கூடிய இடத்திலான சூழ்நிலைகளைக் கையாளும் சிறப்பு சார்பியல் கோட்பாட்டில் ஒவ்வொரு அசைவற்ற குறிப்பீட்டு சட்டகளிலுமான அதே முறையில் இயற்பியல் விதிகள் செயல்படுகிறது என்பதோடு இதனால் எந்த சட்டகத்தின் தோற்றவமைப்பும் வேறு எந்த சட்டகங்களைக் காட்டிலும் சிறந்ததாக இருக்காது, அத்துடன் வேறுபட்ட காலங்களிலான இரண்டு நிகழ்வுகள் \"ஒரே நிகழ்வு\" அல்லது \"வேறுபட்ட நிகழ்வுகளில்\" நடக்கிறதா என்பதில் உடன்படுவதில்லை. ஈர்ப்புவிசை விளைவுகளை உடனிணைத்துக்கொண்டிருக்கும் பொது சார்பியல் கோட்பாட்டில் ஒருங்கிணைப்பு அமைப்புக்கள் \"அனைத்தும்\" சமமான தடத்தில் இருக்கின்றன, ஏனென்றால் எதிர்காலமானது \"டிஃபோமார்பிஸ மாறுபாடு\" எனப்படுகிறது.\n\nஇருந்தபோதிலும், காலப் பயணி காலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும்போது அவரிடமிருந்து பூமி தொலைவில் நகர்ந்துசென்றுவிடுகிறது என்ற கருத்தாக்கம், சில அறிவியல் புனைகதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, உதாரணத்திற்கு 2000 ஏடியின் \"ஸ்ட்ராண்டியம் டாக்\" என்ற சித்திரக்கதையில், எதிர்காலத்தில் சில நொடிகளுக்கு எதிரிகளை முன்னோக்கித் தள்ள ஜானி ஆல்பா \"டைம் பாம்களைப்\" பயன்படுத்துகிறார், இந்த நேரத்தின்போது பூமியின் நகர்வு பரவெளியில் மீண்டும் தோன்றுவதற்கு துரதிஷ்டவசமான பலிக்கு காரணமாகிறது. பிற அறிவியல் புனைகதைகள் இந்த ஆட்சேபணையை எதிர்கொள்ள முயற்சிக்கின்றன என்பதோடு பயணியர் பூமியில்தான் இருந்துகொண்டிருக்கிறார் என்ற உண்மைக்கான பகுத்தறிவையும் வழங்குகிறது, அதாவது 1957 ராபர்ட் ஹெய்ன்லின் நாவலான \"தி டோர் இண்டூ சம்மரில்\" ஹெய்ன்லின் ஒரே வாக்கியத்திலேயே இந்தப் பிரச்சினையின் விவாதத்தை மறுதலிக்கிறார்: \"நீங்கள் இருந்த உலகவரிசையில்தான் இருக்கிறீர்கள்.\" அவருடைய 1980 ஆம் ஆண்டு நாவலான \"தி நம்பர் ஆஃப் தி பீஸ்ட்டில்\" \"ஒரு தொடர் சாதனம்\" இதன் கதாநாயகர்களை பரவெளி மற்றும் காலத்தில் ஆறு (நான்கு அல்ல!) ஒத்தியங்களை சுழற்ற அனுமதிக்கிறது என்பதோடு அது உடனடியாக அவற்றை மூன்றிற்கு நகர்த்துகிறது-இந்த சாதனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்காமல்.\n\nகிளிஃபோர்ட் கிமாக்கின் 1950 ஆம் ஆண்டு சிறுகதையான \"மாஸ்டோடானியாவில்\" (பின்னாளில் \"எக்ஸ் மைனஸ் ஒன்\" என்ற வானொலி நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு, பின்னர் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அதே பெயரில் நாவலாக எழுதப்பட்டது) வரும் கதாநாயகர்கள் ஒரே புவியியல் ஒத்தியங்களுக்கு காலத்தில் பின்னோக்கி பயணிக்கின்ற அதே நேரத்தில் தரைமட்டத்தில் ஏற்படும் மாற்றங்களின் சாத்தியங்களையும் தெரிந்துகொண்டிருக்கின்றனர் என்பதோடு பாதாளத்தை பொருள்வயமாக்காமல் இருக்க தங்களுடைய கால இயந்திரத்தை ஒரு ஹெலிகாப்டரில் தரையிறக்குகின்றனர். கடந்தகாலத்தில் சரிசெய்ய முடியாத அளவிற்கு சேதமுற்றிருக்கையில் அவர்கள் நிகழ்காலத்திற்கு திரும்பி வர கற்களைக் கொண்டு மலையை உருவாக்குகின்றனர்.\n\n\"செவன் டேஸ்\" என்ற தொலைக்காட்சித் தொடரும் இதே பிரச்சினையைக் கையாளுகிறது; க்ரோநாட் 'திரும்பிவர' முடியும் எனும்போது அவர் பூமியின் சுழல்பாதையில் தானாகவே பின்னோக்கிச் செல்கிறார், தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்த இடத்தில் தரையிறங்கும் நோக்கம் அவருக்கிருக்கிறது, இருப்பினும் அபூர்வமாக துல்லியமான இடத்தில் அது இறங்குகிறது. பியர்ஸ் ஆண்டனிஸ் \"பியரிங் அன் ஹோர்கிளாஸில்\" , கால அவதாரத்தினுடைய மணல்கடிகாரம் சூரிய மண்டலத்தின் வழியாக உலகப்பந்தின் பல்வேறு நகர்வுகளுக்கேற்ப பரவெளியிலான அவதாரத்தை இயல்பாக நகர்த்துகிறது; ஆனால் சில அசைவுகளை கவனமாக நிலைமறுப்பதன் மூலம் அவரால் கிரகத்தின் வரம்பிற்குள்ளாக பரவெளியில் பயணிக்கவும் முடிகிறது. \"டாக்டர் ஹு\" என்ற தொலைக்காட்சித் தொடர் இந்தத் தொடரில், டாக்டரின் டார்டிஸ் காலத்தில் பயணிப்பதற்கும் மேலாக பரவெளியிலும் நகரும் திறனுள்ளதாக அமைத்ததன் மூலம் இந்தப் பிரச்சினையை திறமையோடு தவிர்த்துவிடுகிறது.\n\nமேலும் காண்க.\n- பயண நேரம்\nஅனுமானங்கள்.\n- தாத்தா முரணிலை\n- மெய்ப்பொருள் ஆய்வு முரணிலை\n- முன்புறப்பாட்டு முரணிலை\n- இவ்வாழ்வு முரணிலை\n- டிப்ளர் உருளை\n- ரொனால்ட் மாலட்\n- ரெட்ரோகாஸூவாலிட்டி\n\nகாலப் பயண வலியுறுத்தல்கள்.\n- பிலடெல்பியா பரிசோதனை\n- க்ரோனோவைஸர்\n- பில்லி மெயர்\n- டேரன் டால்டன்\n- ஜான் டைடர்\n- மோபர்லி-ஜோர்டைன் நிகழ்வு\n- மாண்டேக் திட்டம்\n- கால நழுவல்\n\nபுனைவு, நகைச்சுவை.\n- ஆண்ட்ரூ கார்ஸின்\n- புனைவில் காலப் பயணம்\n- தியோடைமோலைன்\n- கால ஓட்டை\n- க்ரோனோடைனமிக்ஸ்\nகுறிப்புகள்.\nஆதார நூற்பட்டியல்.\n- நஹின், பால் ஜே. (1997) \"காலப் பயணம்: எ ரைட்டர்ஸ் கைட் டு தி ரியன் சயின்ஸ் ஆஃப் பிளாஸிபிள் டைம் டிராவல்\" . ரைட்டர்ஸ் டைஜஸ்ட் புக். சின்சினாட்டி, ஓஹியோ. ISBN 0-471-69059-7.\n\nவெளிப்புபுற இணைப்புகள்.\n- கருந்துளைகள், பரவெளிக்கால அனுமான இணைப்புகள் மற்றும் காலப் பயணம் ஃப்ரீவியூ லெக்சர். வேகா சயின்ஸ் டிரஸ்ட் வழங்கிய பால் டேவிஸின் ராயல் சொசைட்டி விரிவுரை\n- எஸ்எஃப் க்ரோனோஃபிஸிக்ஸ், அறிவியல் புனைகதைக்கு தொடர்புடைய வகையிலான காலப் பயண விவாதம்\n- ஆன் தி நெட்: டைம் டிராவல் \"அஸிமோவ் சியின் ஃபிக்ஷனில்\" ஜேம்ஸ் பாட்ரிக் கெல்லி\n- \"காலப் பயணம் எப்படி செயல்படும்\" என்பது குறித்து ஹௌஸ்டஃப்ஒர்க்ஸ் கட்டுரை\n- ஃபிளாட்லேண்டில் காலப் பயணம்?\n- நோவா ஆன்லைன்: காலப் பயணம்\n- இந்த நூற்றாண்டில் மனித காலப் பயணத்தை பேராசிரியர் முன்னூகித்திருக்கிறார் ரொனால்ட் மாலட், கனெக்டிகட் பல்கலைக்கழக பேராசிரியர், சுழலும் ஒளிக் கற்றையில் காலப் பயணம் செய்யும் நியூட்ரான்களைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனையை வடிவமைக்க ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளை பயன்படுத்தினார். அவர் தன்னுடைய ஆராய்ச்சியை \"ஃபிஸிக்ஸ் லெட்டர்ஸில்\" பதிப்பித்திருக்கிறார்.\n- த்ரோ தி லுக்கிங் கிளாஸ்: டைம்-டிராவல் இன் பிரேன் தியரி ஸ்டெர்லைட் நியூட்ரினோக்களைப் பயன்படுத்தி பின்திரும்பல்-கால தகவல்களைத் தேடும் ஹவாய் பல்கலைக்கழக குழுவினருடனான நேர்காணல்\n- காலப் பயணி உடன்படிக்கை, எம்ஐடி இல்- \"நுட்ப்வகையில் உங்களுக்குத் தேவைப்படுவது...\"\n- இயற்பியலிலான கால இயந்திரங்கள் - 1937 முதல் 2001 வரையிலுமாக ஏறத்தாழ 200 மேற்கோள்கள்\n- ஸ்டாண்போர்ட் என்சைக்ளோபீடியா ஆஃப் பிலாசபி\n- கால இயந்திரங்கள்\n- காலப் பயணமும் நவீன இயற்பியலும்\n- இண்டர்நெட் என்சைக்ளோபீடியா ஆஃப் பிலாசபி:\n- காலம்\n- காலப் பயணம்\n- அபர்டா கிறிஸ்டியன். அறிவியல் புனைவில் காலத்தின் வழக்கமான மாதிரி மற்றும் அவற்றின் நீட்டிப்புகள் காலப் பயணத்தில் கருத்தாக்க பிணைப்பை ஆய்வுசெய்யும் நிபுணத்துவ ஆய்வு.\n- எதிர்காலத்தைச் சேர்ந்த காலப் பயணிகள் 'சில வாரங்களில் இங்கே இருப்பார்கள்' காலப் பயணத்தை அனுமதிக்கும் சிறிய பரவெளிக்கால அனுமான இணைப்புகளை உருவாக்கக்கூடிய பெரிய ஹாட்ரன் குலைவியை இரண்டு கணிதவியலாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.\n- arxiv.org இல் கால இயந்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20526"}, {"id": [1138, 2], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "தென்னிலங்கை முசுலிம்களிடையே தாத்தா என்ற சொல் தமக்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதில் முதலாவது தா எழுத்து வந்தான் என்பதில் வரும் \"தா\" போன்று மொழியப்படுகிறது.\n\nகூட்டுக்குடும்பத்தில்.\nகூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையில் குடும்பத்தின் தலைவனாக பொதுவாக தாத்தாவே செயல்படுகிறார். கூட்டுக்குடும்ப வாழ்க்கை அரிதாகிவிட்ட இக்காலத்தில் தாத்தாவின் முக்கியத்துவம் மறக்கப்பட்டுவிட்டது. தாத்தா என்பவர் குடும்பத்தில் மிக முக்கியமான நபராக திகழ்கிறார்.\n\nவேறு மொழிகளில்.\nசிங்கள மொழியில் தாத்தா (\"තාත්තා\") என்பது தந்தையைக் குறிக்கும்.\n\nதமிழ்த் தாத்தா.\nபேராசிரியர் உ.வே. சாமிநாதன் (உ.வே.சா.) தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66194"}, {"id": [1138, 3], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஇவரது இயற்பெயர் இரா. சிவலிங்கம். அப்பா இராஜரட்ணம். அம்மா மனோன்மணி. இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்று, தற்போது வாறண்டோர்வ் ஜெர்மனியில் வசித்து வருகிறார்.\n\nவெளிவந்த நூல்கள்.\n- \"எப்போது அழியும் இந்த உலகம்?\"\n- \"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன\" ?\n- \"நிலவில் ஒருவன்\"\n- \"இறந்தபின்னும் இருக்கிறோமா?\"\n\nஅண்டமும் குவாண்டமும்.\n- \"கருந்துளைகள் இருக்கின்றனவா? (Blackholes) – பகுதி 1\n- \"விண்வெளியில் கருந்துளை (Blackhole in Space) – பகுதி 2\n- \"நிகழ்வு எல்லை (Event Horizon) – பகுதி 3\n- \"நட்சத்திரம் ஒன்றின் இறப்பு (Death of-a Star) – பகுதி 4\n- \"திரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – பகுதி 5\n- \"கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – பகுதி 6\n\nபிரபலமான கட்டுரைகள்.\n- \"2012-இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள் \"\n- \"ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் - MH370 \"\n- \"பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம் (Belmez Faces)\"\n- \"மிக்கி மௌஸும் நீரும் – நீரின் விந்தைத்தண்மைகள் (Micky and Water)\"\n- \"உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)\"\n- \"சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங் தியரியும்\"\n- \"இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்)\"\n- \"பெருவெடிப்பின் பெரும் இரகசியமும், கடவுள் துகளும்\"\n- \"'நேரம்' (காலம்) என்பதை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?\"\n- \"'வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly Effect)\"\n- \"அணுத்துகள்களின் இரட்டை நிலையும், ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும்\"\n- \"நவீன இயற்பியலும், தேவி பாகவதமும்\"\n- \"காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox)\"\n- \"'ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி\"\n- \"நிலவுக்குப் போன கதை நிஜமா?\"\n- \"உலகத்தை முட்டாளாக்கிய ஒருவன்!\"\n- \"கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்\"\n- \"நாளையும் விடியும்\"\n- \"சுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும்\"\n- \"பேய்கள் இருக்கின்றனவா? \"\n- \"உண்மை என்பது உண்மைதானா?\"\n- \"லண்டன் ஒலிம்பிக் போட்டிகளும், பதில் தெரியாக் கேள்விகளும்\"\n- \"அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும்\"\n\nவெளி இணைப்புகள்.\n- \"முகநூலில் ராஜ்சிவா\"\n- \"தினகரன் நாளிதழில் - பூமியுடன் ஒப்பிடுகையில் பிரபஞ்சம் அமைதியாக காணப்படுவது ஏன்?\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_59115"}, {"id": [1138, 4], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- Kandal at Royal Government of Cambodia website\n- Kandal at Ministry of Commerce website\n\n\n\n\n", "document_id": "ta_ta_82575"}, {"id": [1138, 5], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "வெல்ஸ் ஒரு சமதர்மவாதி. பொதுவாக அவர் அமைதிவாதத்தை ஆதரித்தாலும் முதலாம் உலகப் போர் துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிற்காலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ், நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடையவற்றைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.\nஇவர் பல புதினங்களை எழுதியுள்ளார் அதில் தி டைம் மெஷீன் என்ற புதினம் கால பயணத்தில் சென்று வருவது பற்றி எழுதப்பட்டு இருக்கும் இவருடைய இந்த புதினம் அறிவியல் விந்தையாக அவரது காலத்தில் இருந்து பல ஆண்டுகள் கழித்து வந்த பலரும் வியக்கும் விதத்தில் காலப் பயணம் குறித்து எழுதினர். அவருடைய இந்த புதினம் பல தொலைக்காட்சி தொடர்கள் ,திரைப்படங்களுக்கு மூலமாக அமைந்து இருந்தது .பல வரிபட கதைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது இதை 1895 வெளியிட்டார் .இந்த கதையின் கதாநாயகன் தனது நிகழ்காலத்தில் இருந்து கடந்தகாலத்தில் சென்றுவிடுவார். சோவியத் யூனியன் தலைமை பொறுப்பை எற்றவுடன் சோவியத் யூனியன் குறித்த இவருடைய கருத்து மாறியது 1934 ஆம் ஆண்டு இவர் ஜோசப் ஸ்டாலின் அவர்களை ஜூலை 23ஆம் தேதி சந்தித்து ஒரு நேர்காணல் நடத்தினார் .அந்த பேச்சுவார்த்தை மாலை 4:00 மணி முதல் 6:50 வரை நடை பெற்றது இந்த நேர்காணலின் பொழுது அவர்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலில் மனிதர்கள் மூளையை மாற்றி அமைக்க ஒரு ஐந்து ஆண்டு திட்டம் அமைக்கலாம் என்றும் அதன் மூலம் மேம்பட்ட மனிதகுலம் அமையும் என்று ஸ்டாலினிடம் கூறினார்.\n\nஓவியர்.\nஇவருக்கு ஓவியத்தின் மீது நாட்டம் இருந்தது. தனக்கு உரிய பாணியில் மிக சுவாரசியமாகவும் சிறப்பாகவும் தன்னை வெளிக்காட்டி கொள்ள அவருக்கு இந்த ஓவியங்களும் வரைபடங்களும் உதவியாக இருந்தன .அவர் இந்த ஓவியங்களை வரைவதற்கு தனியாக காகிதங்களை வைத்து இருக்கவில்லை தன்னுடைய நாட்குறிப்பின் முகப்பு பக்கத்திலும் உட்பக்கங்களின் கடைசிப் பகுதிகளிலும் பெரும்பாலும் இவற்றை தீட்டினார் .அந்த வரைபடங்கள் பலவகைப்பட்டதாக இருந்தன அரசியல் விமர்சனங்களில் இருந்து தனது விருப்பங்கள் வரை பலவற்றை உள்ளடக்கியவாறு இருந்தது. அவருடைய திருமணத்திற்கு பிறகு அவருடைய மணவாழ்கை பற்றி பல சித்திரங்களை வரைந்தார். அதில் அவருடைய மனைவி அமி காதேரினே பற்றியது ஆகும் அவரை இவர் செல்லமாக ஜேன் என்று அழைப்பார் .இந்த காலகட்டத்தில் இவருடைய படங்களும் ஓவியங்களும் பிச்ஷுவாஸ் என்று அழைக்கப் பட்டன.\n\nமுதலாம் உலகப் போர்.\nமுதலாம் உலகப் போர் தீவிரம் அடைந்து கொண்டு இருந்த நிலையில் இவர் பிரித்தானியா அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார் இவர் பல முறை பிரித்தானியா அரசை எதிர்த்தும் அதன் கொள்கைகளை விமர்சித்தாலும் 1916ஆம் ஆண்டு போர் விரைவாக முடிந்து அமைதி திரும்ப வேண்டும் என்று எண்ணினார்\n\nயுஜெநீக்ஸ் (EUGENICS).\nஇவர் மனிதகுலம் நலமாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்று பேராவல் கொண்டார் ஆகையால் யுஜெநீக்ஸ் மூலம் மரபணுவின் தரத்தை மேம்படுத்தி சிறந்த மனித குலம் உருவாக வேண்டும் என்னும் கொள்கை கொண்ட இந்த யுஜெநீக்ஸ் இவர் ஆதரித்தார்\n\nமதம்.\nவெல்ஸ் பல புத்தகங்களை எழுதி உள்ளார் அவற்றில் கடவுள் கண்ணுக்கு தெரியாத அரசன் (GOD THE INVISIBLE KING) குறிப்பிடத்தக்கது. 1917 ஆண்டு இந்த புத்தகத்தை எழுதினர் அதில் இவருக்கு கடவுள் பற்றி எப்படி தெரியும் என்ற கேள்விக்கும் .எந்த கடவுளை பின்பற்றி இந்த புத்தகத்தை எழுதினர் என்று பல கேள்விகள் இதை படித்தவர்களுக்கு எழுந்தது .அதற்கு அவர் அளித்த பதில் இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஒரு கடவுளையும் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை எனது கடவுள் பற்றிய யோசனை என்று கூறினார் .இந்த புத்தகத்தில் தெளிவாகவும் ஆணித் தனமாகவும் அதன் ஆசிரியர் மதத்தை குறித்து கருத்து தெளிவாக விளங்குகிறது .மேலும் தனிப்பட்ட மற்றும் ஆத்மார்த்தமான கடவுள் பற்றிய கருத்தையும் வெளிப்படுத்தி உள்ளார் .\n\nஆசிரியர் பணி.\n1879 ஆம் ஆண்டு வெல்ஸின் தாயார் அவரது உறவினர் உதவியுடன் இங்கிலாந்தில் உள்ள வூகி எனும் இடத்தில் ஒரு பள்ளியில் சிறு வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார் .ஆசிரியராக சில காலம் பணிபுரிந்த பிறகு அவர் கல்லூரி விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார்\n\nகுறிப்பிடத்தக்க படைப்புகள்.\n- \"தி டைம் மெஷீன்\"\n- \"தி இன்விசிபிள் மேன்\"\n- \"தி ஐலாண்ட் ஆஃப் டாக்டர் மோரோ\"\n- \"தி வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்\"\n- \"தி ஃபர்ஸ்ட் மென் ஆன் தி மூன்\"\n- \"தி ஷேப் ஆஃப் திங்ஸ் டூ கம்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_23515"}, {"id": [1138, 6], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "இந்த நிகழ்ச்சி ஒரு நடுத்தர வயதுப் பெண், எரிக்கா ஒரு மன மருத்துவரிடம் தனது வாழ்வின் கவலைகளை சொல்லச் செல்கிறாள். அந்த மன மருத்துவர் அவளை பின்னோக்கிய ஒரு நேரத்துக்கு எடுத்துச் செல்லும் வல்லமை உள்ளவர் என்பதை அறிகிறாள். இவள் சந்திக்கும் பிரச்சினைகளை அவளைப் பின்னோக்கி எடுத்துச் சென்று அலச வைக்குமாறு இந்த தொடர் அமைகிறது. \nவெளி இணைப்புகள்.\n- \"Being Erica\" at CBC.ca\n\n\n\n\n", "document_id": "ta_ta_25299"}, {"id": [1138, 7], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "சுயசரிதை.\nவைதீகக் குடும்பத்தில் பிறந்த அவர் பள்ளிக்கு சென்று படிக்கவில்லை. தனி ஆசிரியர்கள் வீட்டிற்கே வந்து அவருடைய சகோதரர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தனர். அதை பார்த்து கற்றுக்கொண்டார். அவர் தந்தை ஒரு ஓவியர். தாயார் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் ஆஷாபூர்ணா கதைகளையும், கவிதைகளையும் எழுத தூண்டியது. முறையான கல்வி இல்லாத போதும் புத்தகங்களை படித்து மிக பெரிய எழுத்தாளராக உருவானார். இவரின் படைப்புகள் விடுதலை புரட்சியை ஏற்படுத்தியது. 'வெளியிலிருந்து ஓர் அழைப்பு' என்ற பெயரில் தான் எழுதிய கவிதையைக் 'குழந்தைகள் நண்பன்' என்ற இதழுக்கு அனுப்பினார். அக்கவதையின் மூலம் அவருடைய எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் நிறைய எழுத ஆரம்பித்தார். திருமணத்திற்கு பிறகு அவரால் எழுதும் வாய்ப்பு கிட்டவில்லை. பின், 1927ல் எழுத்து பணியைத் தொடங்கினார். வங்காளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் போற்றப்படும் ஆஷாபூர்ண 242 நாவல்கள், 3000 சிறுகதைகள், 62 குழந்தைகள் நூல்கள் என்று எண்ணிலடங்காத எழுத்துக்கு சொந்தக்காரர். குழந்தைகளுக்கான கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். ஆஷா. பெரியவர்களுக்கு அவர் எழுதிய பல்வேறு கதைகளும் ஆண்- பெண் சமத்துவம் பற்றியே இருந்தது. 1976ல் பூர்ணவுக்கு \" ஞானபீட விருதும், பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார்.\n\nவிருதுகள்.\n- ஞானபீட விருது, பத்மஸ்ரீ - 1976\n- விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட டெசிகோட்டம் விருது - 1989\n- சாகித்ய அகாதமி விருது - 1994\n\nஉசாத்துணை.\n- A short biography of Ashapoorna Devi\n- Ordinary Lives, Extraordinary Stories : Ashapurna Debi’s Fiction \n\n\n\n\n", "document_id": "ta_ta_63321"}, {"id": [1138, 8], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "குறுகிய கால இலக்குகள்:\n\nதனிப்பட்ட இலக்குகள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_106492"}, {"id": [1138, 9], "question": "<Query> (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்.", "document": "எடுத்துக்காட்டு.\nஇம்மெய்மையை ஜெர்ரி ஹார்வே என்ற மேலாண்மை அறிஞர் தான் முதன்முதலாக \"அபிலீன் முரண்படு மெய்ம்மை மற்றும் மேலாண்மைமீது இன்னபிற எண்ணங்கள்\" என்ற தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிட்டார். இம்மெய்மையின் பெயர் இவர் தனது கட்டுரையில் பயன்படுத்தியிருந்த எடுத்துக்காட்டிலிருந்து பெறப்பட்டது: \n\nபகுப்பாய்வு.\nஇம்மெய்ப்பாடு குழுச்சிந்தனையின் ஓர் வெளிப்பாடாக இருக்கலாம். இதை சமுதாய ஒத்திசைவு மற்றும் சமுதாய அறிதிறன் போன்றவற்றைப் பற்றிய சமுதாய உளவியல் தேற்றங்களைக் கொண்டு விளக்க முடியும். இத்தேற்றங்களின்படி மனிதர்கள் தாங்கள் சார்ந்துள்ள குழுவின் போக்கிற்கு எதிராகச் செயல்படத் தயங்குகிறார்கள் என அறியப்படுகிறது. அதேபோல், மக்களின் கூற்றுக்கள் மற்றும் நடவடிக்கைகளின் பின்னால் மறைமுகக் குறிப்புகளும் நோக்கங்களும் பல்கியுள்ளதைக் காணலாம். இது பொதுவாக தனிநபர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துதற்கும் ஆவல்களைத் தொடர்வதற்கும் எதிராக அமையும் சமுதாய நிலவரங்களினால் ஏற்படுகிறது.\n\nஇக்கருத்துரு குழுச்சிந்தனைக் கருத்துருவுடன் நெருங்கிய தொடர்புடையது. இரண்டுமே சமுதாயச் சூழலில் குழுக்களின் நடவடிக்கைகளைப் பற்றியவை. குழுக்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மட்டுமல்ல, கருத்தொருமையைச் சமாளிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதை இது காட்டுகிறது. இக்கருத்துரு சமுதாயவியலில் உள்ள பிற தேற்றங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பல்வகைமை கொண்ட குழுக்களும் கருத்து தெரிவிக்கத் தயக்கமற்ற சூழலும் இவ்விளைவை ஓரளவு தவிர்க்கக் கூடும்.\n\nஇவ்வெடுத்துக்காட்டு நிகழ்வை ஒரு குறும்படமாகச் செய்து மேலாண்மைக் கல்விக்குப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக குழுவமைத்து முடிவெடுத்தலின்போது நேரும் தவறான முடிவுகளை விளக்க இது பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற தவறுகள் நிகழாதிருக்க குழுவினர் முடிவெடுக்கும் தருவாயில் ஒருவரை ஒருவர் \"நாம் அபிலீனுக்கு செல்கிறோமா?\" என்று கேட்டுக் கொண்டால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தேர்வு வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கூட்டு மதிநுட்பம்\n- குழு முனைவாக்கம் (\"Group polarisation\")\n- குழுச்சிந்தனை (\"Groupthink\")\n- பன்மிய அறியாமை (\"Pluralistic ignorance\")\n- வருவதுரைத்தல் சந்தை (\"Prediction market\")\n- குழு மெய்யறிவு (\"The Wisdom of Crowds\")\n\nகுறிப்புகளும் மேற்கோள்களும்.\n- Harvey, Jerry B. (1988). \"The Abilene Paradox and Other Meditations on Management\". Lexington, Mass: Lexington Books.\n- Harvey, Jerry B. (1999). \"How Come Every Time I Get Stabbed In The Back, My Fingerprints Are on The Knife?\". San Francisco: Jossey-Bass.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10676"}]
[{"id": [1140, 0], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "பாண்டியர் காலம்.\nதென்னாட்டை பாண்டியர்கள் ஆண்ட 12ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் நகரைச் சுற்றி சிறிய மண்கோட்டை இருந்தது. அக்கோட்டைக்குள் மன்னர் தங்கும் இடம் இருந்தது. \n\nநாயக்கர் ஆட்சிக் காலம்.\n17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையை ஆண்ட நாயக்கர்கள் இராமேசுவரம் கடற்கரையைக் காக்கவும் அவ்வூர் கோயிலுக்குச் சென்றுவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் விரும்பினர். எனவே, இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள புகழூரை ஆண்ட ரெகுநாத சேதுபதி என்னும் சடைக்கத் தேவருக்கு கி.பி.1601ஆம் ஆண்டில் அப்பணியை நிறைவேற்றும் பொறுப்பை வழங்கினர். அதனால் இராமநாதபுரம் நகரும் அதனுள் இருந்த மன்னர் தங்கும் மாளிகையும் நகரைச் சுற்றி இருந்த மண்கோட்டையும் சேதுபதியின் ஆளுகையின் கீழ் வந்தன.\n\nகிழவன் சேதுபதி காலம்.\nசேதுபதி அரசர்களிலேயே புகழ்பெற்றவரான கிழவன் சேதுபதி என்னும் ரெகுநாத சேதுபதி கி.பி. 1679 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் சேதுநாட்டின் தலைநகரை புகலூரில் இருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினர். அந்நகரைச் சுற்றி இருந்த மண்கோட்டையை அகற்றி, வலிமையான கற்கோட்டையைக் கட்டினார். அக்கோட்டைக்குள் இராமலிங்க விலாசம் என்னும் அரசவை மண்டபம் (தர்பார் மண்டபம்), ஆயுதக்கிடங்கு, குடியிருப்புக் கட்டிடங்கள், நிலவறை, தனியறைகள் கெளரி விலாசம் என்னும் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை உடைய அரண்மனையை ரெகுநாத கிழவன் சேதுபதி கட்டினார்.\n\nஆங்கிலேயர் ஆட்சிக்காலம்.\n19ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியினர் செய்த முடிவின்படி 1803 – 1804 ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் அரண்மனையைச் சுற்றி இருந்த கற்கோட்டை இடித்துத் தள்ளப்பட்டது. அரண்மனையின் சில பகுதிகள் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. \n\nதற்காலம்.\nஇராமநாதபுரம் அரசுக் கல்லூரியும் இராமநாதபுரம் அரசு பெண்கள் கல்லூரியும் வெவ்வேறு காலகட்டங்களில் சிறிதுகாலம் இங்கே செயற்பட்டன. தற்பொழுது அரண்மனையின் முகப்புப் பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன. உள்ளே ஒருபகுதியில் சேதுபதி குடும்பத்தினர் வாழ்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் தமிழக அரசின் பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.\n\nஇவற்றையும் காண்க.\n- இராமலிங்க விலாசம்\nவெளி இணைப்பு.\nJaishankar C., Ramnad Palace: well preserved building\n\n\n\n\n", "document_id": "ta_ta_34474"}, {"id": [1140, 1], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "சேது என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் சேதுபதி எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். \"சேது\" எனில் சேது சமுத்திரம் என்னும் கடல் பகுதி, \"பதி\" எனில் காவலர் எனப்பொருள்படும். சேதுபதிகளா இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் சேதுகாவலர்கள் என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறர்கள்.\nவரலாறு.\nமதுரை பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் விஜயநகர நாயக்க ஆட்சியின் கீழ் வந்தது. இராமநாதபுரம் நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது. \n\nமதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். ஆங்கிலேய ஆட்சியில் 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது. மன்னராட்சி நாடான இராமநாதபுர சீமை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\n\nபரப்பு & மக்கள் தொகை.\nஇராமநாதபுரம் சீமையின் பரப்பளவு 2104 சதுர கிலோ மீட்டராகும். 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீமையின் மக்கள் தொகை 7,23,886 . சென்னை மாகாணத்தின் பெரும் சீமையாகும். . \n\nவருவாய் வட்டங்கள்.\nஇராமநாதபுரம் சீமை, இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, திருச்சுழி மற்றும் முதுகுளத்தூர் என ஐந்து வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இச்சீமையின் முக்கிய நகரங்கள், இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, இராமேசுவரம் ஆகும். \n\nசேதுபதிகள் பட்டியல்.\n- உடையான் சேதுபதி  (1605-1621)\n- கூத்தன் சேதுபதி (1622-1635)\n- தளவாய் சேதுபதி (1635-1646)\n- இரகுநாத சேதுபதி (1647-1672)\n- இராஜசூரிய சேதுபதி (1672)\n- ஆதன இரகுநாத சேதுபதி (1673)\n\n- தனி ஆட்சியாளர்களாக\n\n- இரகுநாத கிழவன் சேதுபதி (1674–1710)\n- முதலாம் விஜயரகுநாத சேதுபதி (1711–1725)\n- சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி (1725-1726)\n- பவானி சங்கர் சேதுபதி (1726-1729)\n- குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி (1730-1735)\n- சிவகுமார முத்து ரகுநாத சேதுபதி (1736-1748)\n- இராக்கத் தேவர் சேதுபதி (1748-1749)\n- செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி (1749-1761)\n- முதலாம் முத்துராமலிங்க சேதுபதி (1761-1795)\n\n- பிரிட்டஷ் கம்பெனி ஆட்சியில்\nசுதேச சமஸ்தான மன்னர்கள்:\n\n- இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியார் (1795-1807)\n\n- ஜமீன்தார்களாக\n- அண்ணாசாமி சேதுபதி (1807-1820)\n- இராமசுவாமி சேதுபதி (1820-1829)\n- முத்து வீராயி நாச்சியார் (1829-1830)\n-  சேதுபதி மங்களேஸ்வரி நாச்சியார் (1830-1845)\n- பர்வத வர்தனி நாச்சியார் (1846–1862)\n- இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி (1862–1873)\n- பாஸ்கர சேதுபதி (1889–1903)\n\n- பிரித்தானியா இந்திய ஆட்சியில் 1903–1910\n\n- பிறர்\n\n- இராஜ ராஜேஸ்வர சேதுபதி (1910–1928)\n- சண்முக ராஜேஸ்வர சேதுபதி (1928–1967)\n- இராமநாத சேதுபதி (1967–1979)\n- இராணி இந்திரதேவி நாச்சியார் (1979-1998\n- இராஜேஸ்வரி நாச்சியார் (1998- Present)\n\nஇவற்றையும் காண்க.\n- இராமநாதபுரம் அரண்மனை\n- இராமலிங்க விலாசம்\n- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\n- சிவகங்கைச் சீமை\n\n\n\n\n", "document_id": "ta_ta_82330"}, {"id": [1140, 2], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "இவற்றையும் காண்க.\n- இராமநாதபுரம் அரண்மனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_53786"}, {"id": [1140, 3], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "இந்த அரண்மனை மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்டது. உடையார் குடும்பத்தினர் அம்பாவிலாஸ் எனப்படும் மைசூர் அரண்மனை கட்டப்படும் வரை இங்கு இருந்தனர். \n\nஅருங்காட்சியகம்.\nஅரசக் குடும்பத்தினர், பயன் படுத்திய உடைகள், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட (சிம்மாசனம்) இருக்கைகள், அரசகுடும்பத்தினரை ஓவியர் ரவிவர்மாவால் எழுதப்பட்ட ஓவியங்கள் , ஓய்வு அறைகள், படுக்கையறைகள், உணவுக்கூடங்கள், அரசர்கள் சிறு வயதினராக இருந்தபொழுது பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள், அரச குடும்பத்துப் பெண்கள் வெளியில் செல்வதற்கு பயன்படுத்திய மூடிய பல்லாக்குகள் போன்றவை உள்ளது. அதற்கடுத்த பகுதியில் அரசர்கள், படைத்தளபதிகள், படைவீரர்கள் பயன்படுத்திய வாள், வேல், ஈட்டி, கத்தி, கவச உடைகள், துப்பாக்கிகள், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட கத்திகள், குத்து வாள், முதலிய பார்வைக்கு உள்ளது.\n\nஅரண்மனை முழுக்க கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தூண்கள், சிற்பங்கள், திரைகள் நிறைந்துள்ளன. இந்த அரண்மனையில் உள்ள தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள், அரண்மனை வளாகத்தில் உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிகளின் வரலாறும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\n\nஇது பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்படுகிறது.\n\nபராமரிப்பு.\nஇந்த அரண்மனை, கர்நாடக அரசினாலும் இந்திய தொல்லியல் துறையினாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n- மைசூர் அரண்மனை\n\nவெளி இணைப்புகள்.\n- மைசூர் அரண்மனை அருங்காட்சியகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56606"}, {"id": [1140, 4], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "பெயர்க்காரணம்.\nசெம்பியன் நாட்டு மறவர்கள் இராமர் சீதையை மீட்பதற்கு, இலங்கை செல்வதற்கு கட்டிய திருவணையை (சேதுவை) காப்பதற்க்கு நியமிக்கப்பட்ட ஒரு தலைவனின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது. \n\nஇன்னோர் அதாரமாக சோழ மன்னன் இராஜராஜ சோழன் இலங்கை படையெடுப்பின் போது சேதுவையும், பாண்டிய நாட்டையும் காக்க தன்னுடைய தளபதிகளில் ஒருவனை இப்பூமியின் காவலனாய் நியமித்ததாக ஒரு வரலாறு கூறுகின்றது. \n\nசெம்பிய நாடு மறவர்களில் சேதுபதிகள் முக்கியமானவர்கள். செம்பிநாட்டு மறவர்கள் சேது அணையைக் காப்பதற்கு வந்தவர்களாதலால் சேதுகாவலர்கள் என்றும் சேதுபதிகள் என்றும் அழைக்கப்பட்டனர். செம்பிய நாட்டு மறவர்களில் சேதுபதிகள் முடிதரிக்கும் மன்னர்களாதலால் செம்பியநாட்டு மறவர்களுக்கு மறமன்னர் என்றும் கரந்தையர்கோன் என்ற பட்டம் உண்டு.\n\nகிளைகள்.\nஅகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். \n\nகிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆணும், பெண்ணும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பெண்ணைச் சார்ந்தது. இதை பெண் வழி சேரல் என கூறுவர். பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்ணின் கிளையே சாரும்.\n\n1. மரிக்கா கிளை (மரணம் அற்றவர்)\n2. பிச்சை கிளை (பிச்சையன் கிளை)\n3. தொண்டமான் கிளை\n4. கட்டூரான் கிளை\n5. கருப்புத்திரன் கிளை\n6. சீற்றமன் கிளை\n7. தனிச்சன் கிளை (துனிஞ்சான்)\n\nபழக்கவழக்கங்கள்.\nசெம்மநாட்டு மறவரின பெண்கள் மூக்குத்தி அணியும் வழக்கம் உடையவர்கள். இவர்கள் கணவன் இறந்த பிறகு சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் உடையவர்கள்.\n\nபண்பாடு.\nசெம்பியநாட்டு பெண்கள் காது வளர்த்து (தமிழ் பண்பாட்டுக்கு உட்பட்ட நடப்பு நிகழ்வுகள்) தண்டட்டி (பாப்படம்) அணியும் வழக்கம் உடையவர்கள். \n\nஇந்த வழக்கம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி வட்டங்களிலும், சேர்வைகாரன் ஊரணி கிராமங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் வட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் தற்போதும் நடைமுறையில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125098"}, {"id": [1140, 5], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி - பிரெஞ்சு எழுத்தாளர் சார்லசு பெரோல்ட் விசித்திரக் கதைகள், சிண்ட்ரெல்லா, தூங்கும் அழகி உட்பட தனது புகழ்பெற்ற மதர் கோசு கதைத் தொகுப்பை வெளியிட்டார்.\n- சனவரி 8 - - எடின்பரோவில் இறை நிந்தனைக் குற்றத்திற்காக இசுக்கொட்டிய மாணவர் தோமசு ஐக்கென்ஹெட் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.\n- மார்ச் 13 – அமெரிக்க முதற்குடிமக்களின் கடைசி இத்சா மாயா இராச்சியத்தின் தலைநகர் எசுப்பானியர்களிடம் வீழ்ந்தது.\n- மே 7 - ஸ்டாக்ஹோம் நகரில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரண்மனை எரிந்து சாம்பலானது. அரண்மனை நூலகத்தின் பெரும் பகுதி முற்றாக சேதமடைந்தது.\n- சூன் 30 - முதல் தரத் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, சசெக்சு நகரில் விளையாடப்பட்டது.\n- செப்டம்பர் 11 - இளவரசர் யூஜின் தலைமையிலான படையினர் சென்டா நகரில் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தனர்.\n- செப்டம்பர் 20 - பிரான்சுக்கும் பெரும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்று வந்த ஒன்பதாண்டுப் போர், மற்றும் மன்னர் வில்லியமின் போர் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இரு அணிகளுக்குமிடையே றிசுவிக் நகரில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்சின் பதினான்காம் லூயி இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து அரசராக மூன்றாம் வில்லியமை அங்கீகரித்தான். இரு தரப்புகளும் தமது முந்தைய நிலைகளுக்குத் திரும்பின. வட அமெரிக்காவில் நோவா ஸ்கோசியா பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டது.\n- டிசம்பர் 2 - புனித பவுல் பேராலயம் இலண்டனில் திறக்கப்பட்டது.\n- ஐரோப்பாவில் பல்லக்குகளின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது.\n\nபிறப்புகள்.\n- சனவரி 1 - யோசப் பிரான்சுவா தூப்ளே, இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுனர் (இ. 1763)\n- மார்ச் 6 - ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (இ. 1775)\n- ஏப்ரல் 23 - ஜார்ஜ் ஆன்சன், பிரித்தானியக் கடற்படைத் தளபதி (இ. 1762)\n- நவம்பர் 10 - வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)\n\n\n\n\n", "document_id": "ta_ta_83230"}, {"id": [1140, 6], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2 மீட்டர் (6 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி 13,38,000 £-7! மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள். இராமநாதபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகமானது‍. இராமநாதபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nவரலாறு.\n1063இல் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தன் ஆளுமையில் கிழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.\n\n1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் மறவர்கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் கிழவன் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தா சாஹிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் மராத்தியர்களின் கீழும் பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் முக்கியஸ்த்தர்கள் கலகத்தில் இடுபட்டனர். அந்த நேரத்தில், கர்நாடக அரியாசனத்தில் சந்தா சாஹிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர், மற்றும் இந்த மாவட்டம் கர்நாடகத்தின் பகுதியாக இருந்தது. பிரித்தானியர்கள் சந்தா சாஹிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இது தென்பகுதிகளில் தொடர் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது.\n\nராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.\n\n1910இல் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் ராம்நாடு என வழங்கப்பட்டது; இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய ராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.\n\nநகர நிர்வாகம்.\nஇராமநாதபுரம் ஒரு சிறப்பு நிலை நகராட்சி. இராமேஸ்வரம்-மதுரை மற்றும் திருச்சி-இராமேஸ்வரம் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றிய பின் இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 49, 210 மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவை இராமநாதபுரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.\n\nஇராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் மிக பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் பகுதிகளை 1985 ல் பிரித்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n\nவைகை நதி பெரிய கண்மாயில் நுழைந்து பின் வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.பெரிய கண்மாயில் தண்ணீர் விவசாயத்திற்காக சேர்த்து வைக்கப்படுகிறது. இந்த சேமிப்பு பகுதியின் பரப்பளவின் காரணமாக இந்த நீர் கடலை சென்று சேர்வதே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நகரில் மக்களின் தேவைக்காக நிறைய குளங்கள் வெட்டப்பட்டுள்ளன.\n\nவருவாய் நிர்வாக அமைப்பு.\n•வருவாய் கோட்டம் (2)\n\n•வருவாய் வட்டம் (8)\n\n•வருவாய் குறுவட்டம் (38)\n\n•வருவாய் கிராமங்கள் (400)\n\nஊராட்சி ஒன்றியங்கள்.\n- மண்டபம் (28)\n- இராமநாதபுரம் (25)\n- இராஜசிங்கமங்கலம்(35)\n- போகலூர் (26)\n- திருப்புல்லாணி(33)\n- திருவாடானை (47)\n- கடலாடி (60)\n- கமுதி (53)\n- பரமக்குடி (39)\n- நயினார் கோவில் (37)\n- முதுகுளத்தூர் (46)\nகுறிப்பு :\n\nநகராட்சிகள்.\n *இராமநாதபுரம்\n\nபேரூராட்சிகள்.\n- மண்டபம்\n- சாயல்குடி\n- கமுதி\n- இராஜசிங்கமங்களம்\n- அபிராமம்\n- முதுகுளத்தூர்\n- தொண்டி\n\nசட்டமன்ற தொகுதிகள்.\n- இராமநாதபுரம்\n- முதுகுளத்தூர்\n- பரமக்குடி\n- திருவாடானை\n\nநாடாளுமன்ற தொகுதி.\n- இராமநாதபுரம்\n\nதாலுகா.\n- இராமேஸ்வரம்\n- இராமநாதபுரம்\n\n- திருவாடானை\n\n- பரமக்குடி\n\n- கமுதி\n\n- முதுகுளத்தூர்\n\n- கடலாடி\n\n- கீழக்கரை\n\nபொறியியல் கல்லூரிகள்.\n- முகமது சதக் பொறியியல் கல்லூரி\n\n- செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி\n\n- கணபதி செட்டியார் பொறியியல் கல்லூரி\n\n- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மதுரையின் ராமநாதபுரம் வளாகம்\n\n- முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூாி, பரமக்குடி\n\n- உதயம் பாலிடெக்னிக் கல்லூரி, இராமேசுவரம்.\n\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.\n- அரசு சட்டக் கல்லூரி, இராமநாதபுரம்.\n\n- அரசு மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்.\n\n- சேதுபதி அரசு கலைக் கல்லூரி,இராமநாதபுரம்.\n\n- அரசு கலைக் கல்லூரி பரமக்குடி.\n- அரசு கலைக் கல்லூாி, முதுகுளத்தூா்\n\n- அரசு கலைக் கல்லூாி, கடலாடி\n\n- அரசு கலைக் கல்லூரி,திருவாடனை.\n\n- அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி, மஞ்சூர்,போகலூர்ஒன்றியம்.\n\n- கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்துப்பேட்டை\n- பசும்பொன் திரு.முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி,கமுதி.\n\n- சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதுகுளத்தூர்\n\n- செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழக்கரை\n\n- தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை\n\n- செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூட்டாம்புளி,புல்லங்குடி(Post).\n- கணபதி செட்டியாா் கல்வியியல் கல்லூாி, மேலக்காவனூா்.\n\n- R.K.சாமி கல்வியியல் கல்லூரி, இராமநாதபுரம்.\n\n- மதன் காஞ்சனா செவிலியா் கல்லூாி, முதுகுளத்தூா்\n\n- ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரி, பரமக்குடி\n\nபள்ளிகள்.\n- அரசு மேல்நிலைப் பள்ளி, இரா காவனூர்\n- அரசு மேல்நிலைப் பள்ளி நயினார் கோயில்\n- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாண்டியூர்\n- செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளி,தொண்டி.\n- புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளி, ஓரியூர்.\n- சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி\n- பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்தூர்.\n- அரசு மேல்நிலைப் பள்ளி , பெரியபட்டிணம்\n- புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, முத்துப்பேட்டை,\n- செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி\n- இராஜா மேல் நிலைப் பள்ளி\n- அரசு மேல்நிலைப்பள்ளி,ரெகுநாதபுரம்\n- அரசு மேல்நிலைப்பள்ளி, சத்திரக்குடி,போகலூர்.\n- அரசு மேல்நிலைப்பள்ளி,இரட்டையூரணி\n- அரசு மேல்நிலைப்பள்ளி,கடுக்காய் வலசை\n- அரசு மேல்நிலைப்பள்ளி,புதுமடம்\n- அரசு மேல்நிலைப் பள்ளி, கீழத்தூவல்\n- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,மேலத்தூவல்\n- இராவுத்தர் சாஹிப் மேல்நிலைப்பள்ளி,தேரிருவேலி\n- தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி,நீராவி\n- அரசு உயர்நிலைப்பள்ளி, தொருவளூர்\n- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூசேரி\n- பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, முதுகுளத்தூா்\n- டி.இ.எல்.சி. உயா்நிலைப்பள்ளி, முதுகுளத்தூா்\n- அரசு உயர்நிலைப்பள்ளி, கிளியூர்\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் இந்த மாவட்டத்தில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.\n\nசுற்றுலா தலங்கள்.\nஇராமநாதபுரம் அரண்மனை.\nஇராமநாதபுரம் அரண்மனை நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனைக்குள் இராமலிங்க விலாசம் என்னும் அரசவை மண்டபமும் கெளரி விலாசம் என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது.\n\nபாம்பன் பாலம் .\nதமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். ஆங்கிலேயர்களால் 1913ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அந்த ரயில் பாலம் நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக சேவையாற்றி வருகிறது.\n\nஇந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமை ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு உண்டு. சுமார் 2.5 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கடலில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலம். இந்திய பாலங்களின் ராணி என்றும் இதனை வர்ணிக்கின்றனர்.\n\nபாம்பன் ரயில் பாலத்தின் முக்கிய சிறப்பு, கப்பல்கள் செல்வதற்கு வசதியாக நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் தூக்கு பாலம். இரண்டு பிரிவாக தூக்கும் இந்த பாலத்தின் ஒவ்வொரு பக்க இரும்பு பாலமும், 100 டன் எடை கொண்டது. இந்த தூக்கு பாலத்தை தூக்கி, இறக்கும் பணிகளுக்கான சிறப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.\n\nதனுஷ்கோடி.\n1964ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் அழிந்து அதே சுவடுகளோடு காணப்பட்டது.அதன் பிறகு 2017ஆம் ஆண்டு இராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை சாலைகள் புதுப்பிக்கப்பட்டு பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இங்கு ஒரு தபால் நிலையம் உள்ளது.இது மாவட்டத்தின் சுற்றுலா தலங்களுள் ஒன்று.\n\nவழிபாட்டுத் தலங்கள்.\nராமநாதபுரத்திற்கு கிழக்கே இராமேஸ்வரம் மேற்கே திருஉத்திரகோசமங்கை தெற்கே திருப்புல்லாணி வடக்கே தேவிபட்டினம் ஆகிய முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்கள் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.\nதிருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை,இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்,தேவிபட்டினம் நவபாஷனம் ஆகிய இடங்களில் ஆடி அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தீர்த்தமாடுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5870"}, {"id": [1140, 7], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "வெளிப்புற இணைப்புகள்.\n- வில்லேனா அரண்மனை குறித்த சுருக்கமான ஆய்வு மற்றும் படங்கள் - www.artehistoria.jcyl.es (எசுப்பானிய மொழியில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_61994"}, {"id": [1140, 8], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "அமைவிடம்.\nஇராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்கே 60 கி.மீ தூரத்திலும் மதுரை நகரில் இருந்து தென்கிழக்கே ன் 100 கி.மீ தூரத்திலும் தூத்துக்குடி நகரில் இருந்து வடகிழக்கே 70 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\n\nநிர்வாக அலகு.\n- மாவட்டம்: இராமநாதபுரம்\n- வருவாய் கோட்டம்: பரமகுடி\n- வட்டம்: கடலாடி\n- வருவாய் கிராமம்: கடலாடி\n- ஊராட்சி ஒன்றியம்: கடலாடி\n- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து): கடலாடி ஏ/சி\n\nவெளி இனைப்பு.\nதமிழ்நாடு அரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24731"}, {"id": [1140, 9], "question": "<Query> என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதிகள் ஆண்ட அரண்மனை ஆகும்.", "document": "அமைவிடம்.\nகீழக்கரை நகரில் இருந்து மேற்காக அன் அளவக 10 கி.மீ. தூரத்திலும் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக 25 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.\n\nநிர்வாக அலகு.\n- மாவட்டம்: இராமநாதபுரம்\n- வருவாய் கோட்டம்: பரமகுடி\n- வட்டம்: கடலாடி\n- வருவாய் கிராமம்: ஏர்வாடி\n- ஊராட்சி ஒன்றியம்: கடலாடி\n- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து): ஏர்வாடி\nவெளி இனைப்பு.\nதமிழ்நாடு அரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24742"}]
[{"id": [1141, 0], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "உஷூ போட்டிகளில் இரண்டு வடிவங்கள் உள்ளன: டயோலு (套路; வடிவங்கள்) மற்றும் சான்டா (散打).\n\n\n\n\n", "document_id": "ta_ta_60927"}, {"id": [1141, 1], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "முறைகள்.\nசம்போ மூன்றுவித முறைகளைக் கொண்டது.\n- விளையாட்டு சம்போ\n- போராட்ட சம்போ\n- திறந்த முறை சம்போ\n\nமூலங்கள்.\n- FILA Sombo Rules – May 2006\n- Sombo – A Style of Wrestling – by Bruce Gabrielson, PhD\n- Creation of Sambo – by Michail Lukashev, first published in \"Physical Culture and Sport\" magazine N9-10/91.\n- Classical SAMBO – with many examples and pictures.\n- About Sombo – Sambo overview at AnyMartialArt.org\n- CST Magazine Interview with Steve Koepfer from the American Sambo Association – information about combat and freestyle Sambo.\n- New York Times Article and Video covering the history of Sambo – published July 19, 2008.\n- LA Talk Radio's Kip Brown discusses Sambo on In The Can – Aired September 13, 2008.\n- G4 Network's Attack of the Show covers Sambo Aired October 1, 2008.\n- Russia Today covers the 70th Anniversary of Sambo – Aired October 22, 2008\n- Slate.com covers Sambo training in Russia, the 2008 FIAS World Championships, and Fedor Emilianenko – published February 23–27, 2009\n- Injury shake up unearths political controversy at USA SAMBO Open Published May 3, 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_43626"}, {"id": [1141, 2], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "முயாய் எனும் சொல் ஒன்றாக கட்டுவதற்கு எனும் பொருள்படும் \"மாவ்யா\" என்ற சமக்கிருதச் சொல்லிலிருந்து உருவானது. முயாய் தாய் \"எட்டு மூட்டுகளின் கலை\" அல்லது \"எட்டு மூட்டுகளின் அறிவியல்\" எனவும் அழைக்கப்படும்.\n\nமூலம்.\nகாலுதைச்சண்டையின் பல வடிவங்கள் தென்கிழக்காசியாவில் பயிலப்பட்டு வந்தன. சீன மற்றும் இந்திய சண்டைக் கலைகளின் அடிப்படையில், ஆயிரம் வருடங்களுக்கு முன் இதன் முறைகள் அமைந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43625"}, {"id": [1141, 3], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "விளக்கம்.\nஇந்த ஆடுகள் வெண்மையான முகமும், காதுகளும் கொண்டவையாகவும், கிடாக்கள் கொம்புகளோடும், பெட்டைகளை கொம்புகள் அற்றும் இருக்கும். இந்த ஆடுகளில் பெரும்பாலான ஆடுகளில் தலையும், கால்களும் ரோமத்தினால் மூடப்பட்டிருக்கும். வறண்ட மற்றும் மாறுபட்ட காலநிலைகளிலும் நன்கு வளரக்கூடிய திறன் கொண்டது.\nமற்ற இனங்களைக் காட்டிலும் இவ்வினப் பெட்டை ஆடுகள் அதிக காலம் வாழக்கூடியனவாகவும் உள்ளன. \n\nசெம்மறிகள் யாவற்றினும் இதனுடைய முடியே மிகவும் மென்மையானது. இது பொதுவாக தடகள விளையாட்டு ஆடைகளின் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் முடி பின்வரும் தன்மைகளின் காரணமாக தடகள விளையாட்டு ஆடை தயாரிப்பில் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றது.\n\n- உடல் வெப்பநிலையைப் பராமரிக்கிறது. வெதுவெதுப்பாக இருந்தாலும் இவை அணிபவரின் உடல் வெப்பநிலையை மிகவும் அதிகரிப்பதில்லை. மேலும் இவை வியர்வையை நன்கு உறிஞ்சிக் கொள்கின்றன.\n- பருத்தியைப் போல ஈரத்தை உறிஞ்சிக் கொண்டாலும் ஈரமாக இருக்கையிலும் வெதுவெதுப்பாகவே இருக்கின்றது.\n- மற்ற கம்பளி வகைகளைப் போலவே மெரீனோவிலும் பாக்டீரியாவை எதிர்க்கும் திறன் கொண்ட லெனோலின் உள்ளது.\n- கிடைக்கும் கம்பளிகளில் மெரீனோவின் கம்பளியே மிகவும் மென்மையானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32692"}, {"id": [1141, 4], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "காணொளி விளையாட்டு வகைகள்.\n- அதிரடி விளையாட்டு\n- சாகச விளையாட்டு\n- சண்டை விளையாட்டு\n- புதிர் விளையாட்டு\n- ஓட்டப்பந்தய விளையாட்டு\n- பங்கு கொண்டு விளையாட்டு\n- சுடுதல் விளையாட்டு\n- உருவகப்படுத்தப்பட்ட விளையாட்டு\n- உடல் திறன் விளையாட்டு\n- உத்தி விளையாட்டு\n- இதர விளையாட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_122815"}, {"id": [1141, 5], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "வழக்கமாக விளையாட்டுப் போட்டிகள் இரண்டு பக்கத்தினருக்கிடையே நிகழ்கின்றன. ஒரு பக்கத்தினர் மற்றொரு பக்கத்தினரை விட அதிகப் புள்ளிகள் எடுத்து முந்த முயற்சிப்பதாக நிகழ்வு அமையும். வெற்றி தோல்வியற்ற சமநிலையையும் சில விளையாட்டுகள் அனுமதிக்கின்றன. சில விளையாட்டுகளில் சமநிலையை புறக்கணித்து வெற்றியாளர் அல்லது தோல்வியாளர் என்பதை உறுதி செய்ய சில விதிகளை உருவாக்கி முடிவு செய்கின்றனர். இத்தகைய பலவகையான இரண்டு-பக்க போட்டிகள் சாம்பியன்களை உருவாக்குவதற்கான போட்டிகளாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. பல விளையாட்டுக் கழகங்கள் ஒவ்வோர் ஆண்டும் வழக்கமான விளையாட்டுப் பருவத்தினை உருவாக்கி அதில் போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் வருடாந்திர வாகையாளரை உருவாக்குகின்றன. இத்தகைய வாகையாளர்களை உருவாக்கும் நூற்றுக்கணக்கான விளையாட்டுப்போட்டிகள் தனிநபர் விளையாட்டுகளாகவும், குழு விளையாட்டுகளாகவும் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன. ஓட்டப்பந்தயம் போன்ற சில விளையாட்டுகளில், பல போட்டியாளர்கள் ஒருவரை எதிர்த்து மற்றொருவர் என்ற போட்டி மனப்பாங்குடன் பங்கேற்று வெற்றி பெற முயற்சிப்பர். \n\nதடகளம் அல்லது உடல் திறமையின் அடிப்படையில் விளையாடப்படும் போட்டிகள் மட்டுமே தொடக்கக் காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் என அங்கீகரிக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுகள் போன்ற பெரிய போட்டிகளில் இந்த வரையறைக்குள் அடங்கும் விளையாட்டுகள் மட்டுமே ஒப்புக் கொள்ளப்பட்டன. உடல் திறனைப் பயன்படுத்தாமல் முன்னெடுக்கப்படும் விளையாட்டுகளைத் தவிர்த்து ஐரோப்பிய கழகம் போன்ற அமைப்புகள் விளையாட்டை வரையறுக்கின்றன . இருப்பினும் உடல் ரீதியான நடவடிக்கைகள் ஏதுமின்றி போட்டியிடத் தக்க பல விளையாட்டுகள் மன விளையாட்டுகள் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. சதுரங்கம், சீட்டுக்கட்டு போன்ற விளையாட்டுகளை அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரித்துள்ளது. அனைத்துலக விளையாட்டு கூட்டமைப்பும் ஐந்து மன விளையாட்டுகளை விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரித்துள்ளது . மேலும் விளையாட்டுப் போட்டிகளாக கருதப்பட கோரும் மன விளையாடுகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துகிறது . \nவிளையாட்டு பொதுவாக விதிகள் அல்லது விதிமுறைகளின் தொகுப்பால் நிர்வகிக்கப்படுகிறது, இவ்விதிகள் நியாயமான போட்டியை உறுதிப்படுத்த உதவுகின்றன. வெற்றியாளர்களை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்க உதவும் தீர்ப்பை அனுமதிக்கின்றன. உடல் திறனைப் பயன்படுத்தி இலக்குகளை அடைவது அல்லது புள்ளிகளை ஈட்டுவது போன்ற செயல்பாடுகள் மூலம் வெற்றிபெறுதலை விதிகள் இறுதி செய்கின்றன. சில நிகழ்வுகளில் நுட்ப செயல்திறன் அல்லது கலை உணர்ச்சி போன்ற குறிக்கோள் அல்லது அகநிலை நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுச் செயல்திறன் கூறுகளை ஆராய்ந்தும் நடுவர்கள் வெற்றிகளை உறுதி செய்கிறார்கள். \n\nவிளையாட்டுத்திறன் பதிவுகள் பெரும்பாலும் பராமரிப்பில் வைக்கப்படுகின்றன, மேலும் சில பிரபலமான விளையாட்டுகளுக்கு இந்த தகவல்கள் பரவலாக அறிவிக்கப்படுகின்றன அல்லது விளையாட்டு செய்திகளில் அறிவிக்கப்படுகின்றன. விளையாட்டில் பங்கேற்காத பார்வையாளர்களுக்கு இதுவொரு பொழுதுபோக்கு ஆதாரமாக உள்ளது, \nவிளையாடுவதற்காக கூடும் பெரிய கூட்டங்கள், அதைப் பார்ப்பதற்காகத் திரளும் மக்கள், விளையாட்டுப் போட்டி மற்றும் அதன் ஒளிபரப்பு எனப் பலவிதமான பொழுது போக்கு அம்சங்கள் விளையாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளன. விளையாட்டுப் பந்தயம் சில சமயங்களில் கடுமையாக ஒழுங்குபடுத்தப்படுகிறது, சில சமயங்களில் விளையாட்டை மட்டுமே மையமாகக் கொண்டும் நிகழ்கிறது. \n\nஉலகளாவிய அளவில் விளையாட்டுத் தொழில் 2013 ஆம் ஆண்டு வரை $ 620 பில்லியன் மதிப்புள்ளதாக இருந்ததாக ஏ.டி. கியர்னி என்ற ஆலோசனை மையம் தெரிவிக்கிறது . விளையாட்டுலகில் மிகவும் அணுகக்கூடியதாகவும், நடைமுறையில் எளிதாக பயிற்சி பெறக்கூடியதாகவும் உள்ள விளையாட்டுப் போட்டியாக ஓட்டப்பந்தயம் கருதப்படுகிறது. அதேவேளையில் அதிக அளவு தீவிரப் பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டாக கால்பந்துப் போட்டி கருதப்படுகிறது . \n\nபொருளும் பயன்பாடும்.\nபெயர்க்காரணம்.\nவிளையாட்டுப் போட்டியைக் குறிக்கும் \"Sport\" என்ற ஆங்கிலச் சொல் ஓய்வு என்ற பொருள் கொண்ட பழைய பிரெஞ்சு சொல்லான desport என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஓய்வு நேரத்தில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் பொழுது போக்க பயன்படுவது விளையாட்டு என்ற வரையறை 1300 ஆம் ஆண்டிலேயே பழைய ஆங்கிலத்தில் இருந்துள்ளது . \n\nசூதாட்டமும் இதே நோக்கத்திற்காக நடத்தப்படும் பிற ஆட்டங்களும் என்ற பொருளும் விளையாட்டு என்ற சொல்லுக்குள் அடங்குகிறது. இதைத் தவிர வேட்டையாடுதல், பயிற்சிகள் தேவைப்படும் பிற விளையாட்டுகள், உடற்பயிற்சி உள்ளிட்ட பிறவும் இச்சொல்லுக்கான பிற பொருள்களாகும். உடல் தளர்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக ஈடுபடும் செயல்பாடு வி்ளையாட்டு ஆகும் என்று ரோகெட் என்ற அறிஞர் விளையாட்டை வரையறை செய்கிறார். ஒரு மாற்றம் மற்றும் பொழுது போக்கு என்பனவும் விளையாட்டுக்கு இணையான சொற்களாக கருதப்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார் .\n\nபெயரிடல்.\nவிளையாட்டு என்பதைக் குறிக்க இங்கிலாந்தில் \"sport\" என்ற ஒருமைச் சொல்லை பெரும்பாலான வட்டார வழக்குகளில் பயன்படுத்துகிறார்கள். அதேபோல \"sports\" என்ற சொல் பன்மையைக் குறிப்பதாகக் கொண்டு கால்பந்து , ரக்பி போன்ற குழு விளையாட்டுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்க ஆங்கிலத்தில் இவ்விரு வகைகளுக்குமே \"sports\" என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. \n\nவரையறைகள்.\nமற்ற ஓய்வு நேரச் செயல்பாடுகளிலிருந்து விளையாட்டைப் பிரிக்கும் அம்சங்களை துல்லியமான வரையறையானது ஆதாரங்களுக்கு இடையில் வேறுபடுத்துகிறது. விளையாட்டுப் போட்டி என்பதற்கான மிகவும் நெருக்கமான வரையறையை அனைத்துலக விளையாட்டுப் போட்டி கூட்டமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பு அளித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு, கால்பந்து சங்கம், தடகள விளையாட்டுச் சங்கம், சைக்கிள் பந்தய சங்கம், குதிரைப் பந்தயச் சங்கம், டென்னிசு வீரர்கள் சங்கம் உள்ள பல்வேறு பெரிய சங்கங்களையும் இக்கூட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது. எனவேதான் இக்கூட்டமைப்பை அனைத்து விளையாட்டுச் சங்கங்களின் உண்மையான பிரதிநிதி என்று கருதுகிறார்கள். \n\nஅனைத்துலக விளையாட்டுப் போட்டி கூட்டமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டி என ஒரு விளையாட்டைக் கருத பின் வரும் சில அம்சங்கள் அவ்விளையாட்டில் இருக்க வேண்டுமென பரிந்துரைக்கிறது :.\n- போட்டி மனப்பாங்கு கொண்டதாக இருக்க வேண்டும்.\n- எந்த உயிரினத்திற்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது.\n- விளையாட்டுக் கருவிகள் உற்பத்தி ஒரு தனி நபரைச் சார்ந்திருக்கக் கூடாது.\n- யோகத்தால் வெல்வதாக விளையாட்டு அமையக்கூடாது.\n\nரக்பி கால்பந்து அல்லது தடகள விளையாட்டு போன்ற முதன்மை விளையாட்டுகள், சதுரங்கம் போன்ற மன விளையாடுகள், பார்முலா 1 போன்ற மோட்டார் பந்தய விளையாட்டுகள், பில்லியர்ட் போன்ற ஒருங்கிணைப்பு விளையாட்டுகள், விலங்கு ஆதரவிலான குதிரைச்சவாரி விளையாட்டு போன்றவற்றையும் இக்கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள் என்கிறது. \nவிளையாட்டுப் போட்டிகளில் மன விளையாட்டுகள் சேர்க்கப்படுவது குறித்த உலகளாவிய புரிதல்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, இதனால் மன விளையாட்டுகளுக்கு நிதியளிக்க மறுக்கப்பட்டு சட்டரீதியான சிக்கல்கள் தோன்ற வழியேற்படுகிறது . இதனாலேயே கூட்டமைப்பு குறைந்த எண்ணிக்கையிலான மன விளையாட்டுகளை விளையாட்டுப் போட்டி என அங்கீகரிக்கிறது. \n\nஅதிகமான நபர்களால் விளையாடப்படும் காணொளி விளையாட்டுகள் எனப்படும் வீடியோ விளையாட்டுக்கள் குறிப்பாக மின்-விளையாட்டுகள் என்றும் அழைக்கப்படும் விளையாட்டுக்களையும் இவ்வரையறை குறிக்கும் என்ற அளவிற்கு விளையாட்டுப் போட்டி என்பதன் பொருள் விரிவடைந்து வருகிறது. ஆனால் இவ்வகை உடல் திறன் சாராத விளையாட்டுகள் அனைத்துலக விளையாட்டுக் கூட்டமைப்பால் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. முக்கியமான விளையாட்டு அமைப்பான ஐரோப்பிய கவுன்சில் பரிந்துரையில் விளையாட்டுப் போட்டி என்பது அனைத்து வகையான உடல் திறன் செயல்பாடுகளையும் குறிக்கிறது, சாதாரணமாக அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட பங்கேற்புகள் மூலம் உடற்பயிற்சி மற்றும் மன நலத்தை வெளிப்படுத்தும் அல்லது மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். சமூக உறவுகளை உருவாக்கும் அல்லது அனைத்து மட்டங்களிலும் போட்டியின் முடிவுகளைப் பெறும் . \n\nபோட்டிகள்.\nஒரு விளையாட்டுப் போட்டிக்கு அத்தியாவசியத் தேவையாக போட்டிமனப்பான்மை இருக்க வேண்டுமா என்பது தொடர்பாக எதிர்மறையான பார்வைகளும் நிலவுகின்றன. போட்டியிடும் கிட்டத்தட்ட அனைத்து தொழில்முறை விளையாட்டுகளின் சர்வதேச ஒலிம்பிக் குழு அல்லது அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் போட்டிமனப்பான்மை அவசியம் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது , \nஎல்லாவிதமான உடலியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக விளையாட்டின் வரையறையை விரிவுபடுத்த வேண்டும் என பிற அமைப்புகள் பரிந்துரைக்கின்றன. உதாரணமாக வெறும் மனமகிழ்ச்சிக்காக நடத்தப்படும் அனைத்து வகையான போட்டிகளையும்கூட விளையாட்டுப் போட்டிக்கான வரையறையில் சேர்க்க வேண்டும் என ஐரோப்பிய விளையாட்டுக் கழகம் பரிந்துரைக்கிறது. \n\nபள்ளிக்கூட நாட்களிலிருந்தே இத்தகைய போட்டி மனப்பாங்கற்ற விளையாட்டுப் போட்டிகளை பாரம்பரியமாக நடத்தி வந்தால் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பை அதிகரிக்க இயலும் என்றும் தோல்வியினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க முடியும் என்றும் கருதப்படுகின்றது. இருந்தாலும் இத்தகைய நோக்கம் கொண்ட நகர்வுகள் விவாதத்திற்குரியனவாகவே உள்ளன . \n\nபோட்டியிடும் நிகழ்வுகளில், பங்கேற்பாளர்கள் தாங்கள் ஈட்டும் முடிவு அடிப்படையில் வகுக்கப்படுகின்றனர் அல்லது வகைப்படுத்தப்படுகின்றனர், பெரும்பாலும் அவர்களின் செயல்திறனை ஒப்பிட்டு மேலும் பல குழுக்களாக பிரிக்கப்படுகிறார்கள் (எ.கா. பாலினம், எடை மற்றும் வயது). முடிவுகளின் அளவீடு புறநிலை அல்லது அகநிலை, சார்ந்ததாக உள்ளது. உதாரணமாக ஓட்டப்பந்தயத்தில் நிச்சயமாக ஓடி முடிக்கும் நேரம் ஒரு புறநிலை அளவீடு ஆகும். சீருடற்பயிற்சி மற்றும் நீரில் குதித்து மூழ்குதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளின் இறுதி முடிவுகள் போட்டி நடுவர்களால் தீர்மானிக்கப்படும் அகநிலை சார்ந்தவையாக உள்ளன. இவ்வாறே குத்துச்சண்டை போன்ற பல தற்காப்புக் கலை போட்டிகளிலும் அகநிலை நிலை அளவீடுகளே பயன்படுத்தப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_15448"}, {"id": [1141, 6], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "மல்லுக்கட்டு.\nதூக்கி வீசுதல்: ஹட்கிடோ, யுடோ, சுமோ மற்போர், மல்யுத்தம், அய்கிடோ\nமூட்டுப் பிடி /கழுத்துப்பிடி / தாழ்பணிப்பிடி : யயுற்சு, பிரேசிலிய யியு-யிட்சு, சம்போ\nகுத்து அல்லது அறைதல் தொழில்நுட்பங்கள்: யுடோ, மல்யுத்தம், அய்கிடோ\n\nஆயுதம் சார்ந்து.\nஆயுதமேந்திய விளையாட்டுக் கலைகளை பயிற்றுவிக்கும் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் பெரும்பாலும் ஆயுதங்களின் பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கி உள்ளன. இத்தகைய மரபுகள் எஸ்கிரிமா, சில்ட், களரிப்பயிற்று, கோபுடோ மற்றும் வரலாற்று ஐரோப்பிய தற்காப்பு கலைகள், பெரும்பாலானவை செருமானிய மறுமலர்ச்சி காலத்தியவை ஆகும். பல சீன தற்காப்பு கலைகள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதக் கலைகளை கொண்டுள்ளன.\n\nபயன்பாடு சார்ந்து.\nசண்டை சார்ந்து.\nசண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர். \n\nஉடல்நலன் சார்ந்து.\nபல தற்காப்பு கலைகள், குறிப்பாக ஆசியாவிலிருந்து வந்த கலைகள், மருத்துவ பயிற்சிகளுக்கு பொருந்தக்கூடிய தற்காப்பு கலை துறைகளை கற்பிக்கிறார்கள். பாரம்பரிய ஆசிய தற்காப்பு கலைகளில் இது குறிப்பாகப் பரவிக்கானப்படகிறது. இது எலும்பு அமைப்பு, மூலிகை மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பிற அம்சங்களைக் கற்பிக்கும்\n\nஆன்மீகம் சார்ந்து.\nதற்காப்பு கலைகள் மதம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடையது. இக்கலைகளைக் கற்பிக்க துறவிகள் அல்லது கன்னியாஸ்திரிகளால் பல அமைப்புகள் நிறுவப்பட்டு அவை பரவலாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.\n\nஆசியா முழுவதும், தியானம் பயிற்சியின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்து-பௌத்த தத்துவத்தால் ஆதிக்கமுள்ள இந்த ஆசிய நாடுகளில், கலை என்பது ஞானத்தை அடைவதற்கு உதவியாக பயன்படுத்தப்படுகிறது.\n\nஜப்பானிய பாணிகள் தற்காப்பு கலைகளானது போர் அல்லாத இயல்பான குணங்களைப் பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் மஹாயான பௌத்த தத்துவத்தால் வலுவாக பாதிக்கப்படுகின்றன. இத்தத்துவங்களால் \"வெற்று மனம்\" மற்றும் \"தொடக்க மனம்\" போன்ற கருத்துகள் திரும்பத் திரும்பத் தோன்றுகின்றன. உதாரணமாக, அய்கிடோ என்ற தற்காப்புக் கலை நிறுவனர் மோரிஹேய் உசிபாவினால் சிறந்த ஆற்றல் மற்றும் சமாதானத்தை வளர்ப்பதில் வலுவான தத்துவ நம்பிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.\n\nபாரம்பரியமான கொரிய தற்காப்பு கலைகள் பயிற்சியாளரின் ஆன்மீக மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பெரும்பாலான கொரிய பாணி தற்காப்பு கலைகளான டைக்யுயோன் மற்றும் டைக்குவாண்டோ போன்றவற்றின் ஒரு பொதுவான கருத்து, பயிற்சியாளரின் \"உள்ளார்ந்த அமைதி\" மதிப்பாகும் பொருத்ததாகவும் இது தனிப்பட்ட தியானம் மற்றும் பயிற்சியின் மூலம் மட்டுமே அடையப்பட வேண்டியதாகவும் உள்ளது. \n\nசிஸ்டெமா என்ற உருசிய தற்காப்புக் கலையில் மூச்சு மற்றும் தளர்வு உத்திகள் கையாளப்படுகிறது. அதே போல் உருசிய மரபுவழி சிந்தனை கூறுகள் சுய மனசாட்சி மற்றும் அமைதி வளர்ப்பதற்கும் மற்றும் பல்வேறு மட்டங்களில் உடல், உளவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நன்மைகளை பயிற்சியாளர் பெறுகிறார்.\n\nபல்வேறு கலாச்சாரங்களில் சில தற்காப்பு கலைகள் பல்வேறு காரணங்களுக்காக நடன வடிவிலான அமைப்புகளில் நடத்தப்படுகின்றன, போருக்குத் தயார்படுத்தப்படுதல் அல்லது போர் திறமையை சிறப்பான முறையில் காட்டுவதற்கும் தற்காப்பு கலைகள் இசை, குறிப்பாக வலுவான முரசு இசையை இணைத்து நிகழ்த்தப்படுகிறது.\n\nதற்காப்புக் கலைகளின் வரலாறு.\nஸ்பெயினில் கி.மு 10,000 மற்றும் 6,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் பண்டைய குகை ஓவியங்களில் ஒருங்கமைக் குழுக்களால் வில் மற்றும் அம்புகளைக் கொண்டு சண்டையிடுவதைப் போன்று வரையப்பட்டுள்ளது. \n\n4000 ஆண்டுகளுக்கு முன்னர் சியா வம்சத்தின் போது சீன தற்காப்பு கலைகள் உருவாகின. இது மஞ்சள் பேரரசர் ஹுவாங்தி (கி.மு. 2698 ஆம் ஆண்டு) சீனாவில் ஆரம்பகட்ட தற்காப்புக் கலைகளை அறிமுகப்படுத்தினார். சீனத்தின் தலைவராவதற்கு முன்னர் இவர் மருத்துவம், வானியல் சாத்திரங்கள் மற்றும் தற்காப்புக் கலைகளில் நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளிட்டுள்ளார். இவரின் முன்னிய போட்டியாளரான சீ யூ ஜியாவோ என்ற தற்காப்பு கலையை உருவாக்கினார். இதுவே நவீன சீன மல்யுத்தத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது. \n\nநவீன ஆசிய தற்காப்புக் கலைகளானது ஆரம்ப கால சீன மற்றும் இந்திய தற்காப்பு கலைகளின் கலப்பு ஆகும். சீன வரலாற்றின் போர் காலத்தில் (480-221 கி.மு.) போர் தத்துவத்தின் விரிவான வளர்ச்சி மற்றும் உத்திகள் வெளிப்பட்டதாக சன் சூ என்பவர் தனது போரின் கலை (The Art of War) (கி.மு. 350) என்ற நூலில் விவரிக்கிறார். 5 ஆம் நூற்றாண்டிக் முற்பகுதியில் இந்தியாவிலிருந்து புத்த மதத்தை பரப்புவதற்காக சீனத்திற்குச் சென்ற போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார். கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவில் தற்காப்புக் கலைகள் இருந்ததற்கான எழுதப்பட்ட சான்றுகள் சங்க இலக்கியங்களில் கானப்படுகின்றன. சங்க காலத்தின் போர்க்கால நுட்பங்கள் களறிப்பயிற்றுக்கு முந்தைய முன்னோடிகளாக இருந்தன. \n\nஐரோப்பாவின் ஆரம்பகால தற்காப்புக் கலை பாரம்பரியமானது பண்டைய கிரேக்கத்தைச் சாரந்து இருந்தன. குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் பாங்கிரேசன் ஆகியன பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இருந்தன. ரோமர்கள் மற்போர் மைதானங்களை பொதுமக்கள் பார்வைக்காக ஏற்படுத்தினர். \n\nமறைந்த தற்காப்பு கலைகளை புதுப்பித்தல்.\nதென்னிந்தியாவில் தோன்றிய பல தற்காப்பு கலைகள் பிரித்தானியப் பேரரசு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன. அவற்றிலிருந்து களறிப்பயிற்று மற்றும் சிலம்பம் ஆகியவை அரிதாக எஞ்சியுள்ளன. இக்கலைகள் மற்றும் பிற தற்காப்பு கலைகள் நடனத்தின் ஒரு வடிவமாக பிரித்தானிய அரசிடம் எடுத்துக்கூறப்பட்டதன் மூலமாக தப்பிப் பிழைத்தன. முக்கிய தற்காப்புக் கலைகளுள் ஒன்றான வர்மக்கலை கிட்டத்தட்ட அழிந்த நிலைக்புச் சென்று பின்னர் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. \n\nஉடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நன்மைகள்.\nதற்காப்புக்கலை பயிற்சி பெறுபவருக்கு உடல், மன, மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும். தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சிகள் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு மேம்படுத்தப்படலாம். (வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு, இயக்கம் ஒருங்கிணைப்பு, முதலியன) இப்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்த செயல்பட தூண்டப்படுகிறது. உடல் பயிற்சிக்கு பங்களிப்பு செய்வதற்கு அப்பால், தற்காப்புக் கலை பயிற்சி மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்கு உதவுகிறது. இந்த காரணத்திற்காக, பல தற்காப்புக் கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன, சுய பாதுகாப்பு அல்லது போர்க்காலத்தின் வரலாற்று அம்சத்தை வலியுறுத்துகின்றன.\n\nதற்காப்புக் கலைத் துறை.\n1970 களில் இருந்து தற்காப்புக் கலைகள் ஒரு குறிப்பிடத்தக்க தொழிற்துறையாக மாறியுள்ளன. பரந்த விளையாட்டுத் தொழிலின் (சினிமா மற்றும் விளையாட்டுத் தொலைக்காட்சி உட்பட) ஒரு துணைக்குழுவாக தற்காப்புக் கலை வளர்ந்து வருகின்றன.\nஉலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தற்காப்பு கலை வடிவங்களைப் பயன்படுத்துகின்றனர். வெப் ஜப்பான் (web Japan) (ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது) என்ற சப்பானிய இணையதளமானது உலகளவில் 50 மில்லியன் கராத்தே பயிற்சியாளர்கள் உள்ளனர் என்று கூறுகிறது. 2009 ஆம் ஆண்டைய நிலவரப்படி தென் கொரிய அரசாங்கம் 190 நாடுகளில் 70 மில்லியன் மக்கள் டைக்குவாண்டோ கலையை பயின்று வருவதாக மதிப்பிட்டுள்ளது. \nஐக்கிய மாகானத்திற்று அனுப்பப்பட்ட தற்காப்பு கலை தொடர்பான விளையாட்டு உபகரணங்களின் மொத்த மதிப்பு 2007 ஆம் ஆண்டில் 314 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கலைகளில் 6 வயதிற்க மேற்பட்ட 6.9 மில்லியன் (அமெரிக்க மக்கள் தொகையில் 2 சதவீதம்) மக்கள் ஈடுபட்டுள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_15113"}, {"id": [1141, 7], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "புரூச் லீ சான் பிரான்சிஸ்கோ, சைனா டவுனில் நவம்பர் 27, 1940 இல் பிறந்தார். இவர்களின் பெற்றோர் ஆங்காங்கில் பிறந்து கவுலூனில் குடியேறினர். இவரின் தந்தையால் இவர் திரைஉலகத்திற்கு அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது 18 ஆவது வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். சியாட்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு பயின்ற சமயத்தில் தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்தார். இவரின் ஆங்காங் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்காங்கின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் புதுமையான வடிவத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.1970 களில் சீன சண்டைக் கலைகள் பற்றிய தாக்கம் அதிகரித்தது. இவரின் புதுவகையான இயக்கும் பாணியானது அமெரிக்க ஐக்கிய நாடு, ஆங்காங் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்புக் கலைகள் பற்றிய திரைப்படங்களின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படச் செய்தது.\n\nஇவர் 1971 இல் லோ வீ இயக்கிய த பிக் பாஸ், 1972 இல் ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கோல்டன் ஹார்வஸ்ட் இயக்கிய ராப்ர்ட் கிளவுஸ் இயக்கத்தில் வே ஆஃப் தெ டிராகன், 1978 இல் தெ கேம் ஆஃப் தெ டெத் போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் உலக அளவில் குறிவுருவமாக பார்க்கப்பட்டார், குறிப்பாக இவரின் திரைப்படங்களில் சீன தேசியக் கருத்துகள் அதிகம் இருந்ததனால் சீனர்களால் குறிவுருவமாகப் பார்க்கப்படுகிறார். இவர் துவக்கத்தில் விங் சுன் எனும் சீன சண்டைக் கலைகளில் பயிற்சி எடுத்தார். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார். புரூஸ் லீ ஆங்காங்கிலுள்ள கௌலூன் டாங்கில் தனது 32 ஆம் வயதில் சூலை 20, 1973 இல் மரணமடைந்தார்.\n\nஆரம்பகால வாழ்க்கை.\nபுரூஸ் லீ நவம்பர் 27, 1940 இல் சான் பிரான்சிஸ்கோ, சீன நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். சீன சோதிடத்தின் படி இவர் பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ஆகிய இரண்டும் டிராகன் (சீன சோதிடம்) ஆகும். அவர்களின் மரபு படி இது வலிமையான சகுனமாகப் பார்க்கபப்டுகிறது. புரூஸ் லீ மற்றும் இவரது பெற்றோர் , இவருக்கு மூன்று வயது இருக்கும் போது மீண்டும் ஆங்காங்கிற்கு சென்றனர்.\n\nபுரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சுன் ஹான் சீனர், தாய் கிரேச் ஹோ , பறங்கியர் மரபைச் சேர்ந்தவர்.கிரேஸ் , ஹோ கோம் தாங் மற்றும் சர் ராபர்ட் ஹோ தங் தம்பதியின் தத்து எடுத்த குழந்தை ஆவார். இவர்கள் இருவரும் ஆங்காங்கின் குறிப்பிடத் தகுந்த தொழில் முனைவோர், மற்றும் வள்ளல் ஆவர். புரூஸ் லீயின் பெற்றோருக்கு பெபே லீ, ஆக்னஸ் லீ, பீட்டர் லீ, புரூச் லீ, ராபர்ட் லீ ஆகிய ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவர்களில் புரூஸ் லீ நான்காவதாகப் பிறந்தார்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- லீ பவுண்டேசன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5290"}, {"id": [1141, 8], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "பணியிடைப் பயிற்சி.\nபணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் பணிவிதிமுறையின் அடிப்படையிலோ, தன்னார்வமாகவோ பணி குறித்த தற்போதைய மாற்றங்களை அறிந்து கொண்டு தங்கள் திறமைகளைச் சமூகம் எதிர்பார்க்கும் அளவிற்கு வெளிப்படுத்த வழங்கப்படும் பயிற்சி இதுவாகும்.\n\nதயாரிப்புப் பயிற்சி.\nஒரு தேர்வு அல்லது போட்டியில் வெற்றிபெறும் பொருட்டு தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் குறிப்பிட்ட பொருள் சார்ந்து வழங்கப்படும் அல்லது எடுத்துக்கொள்ளப்படும் பயிற்சி இதுவாகும்.\n\nஅன்றாடப் பயிற்சி.\nஉடல் நலம் பேணுதல், தங்கள் திறமையைத் தக்கவைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் மேற்கொள்ளும் பயிற்சி. எ.கா. யோகா, விளையாட்டு வீரர் மேற்கொள்ளும் பயிற்சி\nபயிற்சி நிறுவனங்கள்.\nஒவ்வொரு துறை சார்ந்தும் பயிற்சியளிப்பதற்கென அரசு மற்றும் தனியார் சார்பில் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் சில.\n\n\n\n\n", "document_id": "ta_ta_100841"}, {"id": [1141, 9], "question": "<Query> என்பது மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்.", "document": "பிரபல அதிரடித் திரைப்படங்கள்.\n- த பிக் பாஸ்\n- ராம்போ III (திரைப்படம்)\n- சேதுபதி ஜ.பி.எஸ்\n- மாநகர காவல்\n- கேப்டன் பிரபாகரன்\n- ஜெய் ஹிந்த்\n- வல்லரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_49493"}]
[{"id": [1142, 0], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "ஆசியா.\n- கோபி பாலைவனம் - மங்கோலியாவில் உள்ளது.\n- தார் பாலைவனம் - இந்தியா-பாக்கிஸ்தானில் உள்ளது.\n- யூதேயப் பாலைவனம் – இசுரேல் மற்றும் மேற்குக் கரையிலுள்ள பாலைவனம்\n- சினாய் தீபகற்பம் – எகிப்து\n- காராகும் பாலைவனம் - துர்க்மெனிஸ்தான்\n\nஅமெரிக்காக்கள்.\nவட அமெரிக்கா.\n- மொஹாவே பாலைவனம்\n\nதென் அமெரிக்கா.\n- அட்டகாமா பாலைவனம் – சிலி மற்றும் பெரு நாட்டிலுள்ள பாலைவனம்\n\nஓசியானியா.\nஆத்திரேலியா.\n- கிப்சன் பாலைவனம்\n- சென்ட்ரல் பாலைவனம்\n\nஅண்டார்டிக்கா.\n- அண்டார்டிக்கா - இதன் உட்பகுதியே உலகின் மிகப்பெரிய பாலைவனம்.\n\nமேலும் பார்க்க.\n- பாலைவனம்\n- பாலைவனமாதல்\n- பரப்பளவின் படி பாலைவனங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8396"}, {"id": [1142, 1], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "இப்பாலைவனத்தில் பிகானேர், ஜெய்சல்மேர், கங்காநகர் மற்றும் ஜோத்பூர் போன்ற பெரிய நகரங்களும், ஜெய்சல்மேர் கோட்டையும் அமைந்துள்ளது. இப்பாலைவனத்தின் பாக்கித்தான் பகுதியை சோலிஸ்தான் பாலைவனம் என்பர்.\n\nஇதனையும் காண்க.\n- சோலிஸ்தான் பாலைவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1250"}, {"id": [1142, 2], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "வளமிக்க இந்திய கங்கைச் சமவெளியானது இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் பரவியுள்ளது. தக்காணப் பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது. இது மணலும் பாறைகளும் கலந்து காணப்படும் பகுதியாகும். உயர்ந்த இமாலய மலைத்தொடரானது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் எல்லையாக அமைந்துள்ளது.\n\nஇருப்பிடமும் பரவலும்.\nபரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடான இந்தியா 8°4' வட அட்சம் முதல் 37°6'வட அட்சம் வரையிலும் 68° 7' கிழக்கு தீர்க்கம் முதல் 97° 25'கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.இதன் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கி. மீ. களாகும். வடக்கு தெற்காக 3,214 கி.மீ. நீளமும் கிழக்கு மேற்காக 2,933 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவிலுள்ள அந்தமான் நிகோபார் தீவுகளும் அரபிக் கடலிலுள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும்.\n\nதென்மேற்கில் இந்தியா அரபிக் கடலாலும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவினாலும் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இமாலய மலைத் தொடரினாலும் சூழப்பட்டுள்ளது. கன்னியாகுமரி இந்திய தீபகற்பத்தின் தென் கோடியாக விளங்குகிறது. இதன் தெற்கில் இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது.\n\nஅரசியல் புவியமைப்பு.\nஇந்திய நாடு 29 மாநிலங்களாகவும், 7 ஒருங்கிணைந்த பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தில்லி, நாட்டின் தலைநகரப் பிரதேசம் ஆகும்.\n\n1. ஆந்திரப் பிரதேசம்\n2. தெலுங்கானா\n3. அருணாச்சல் பிரதேசம்\n4. அஸ்ஸாம்\n5. பிஹார்\n6. சத்தீஸ்கட்\n7. கோவா\n8. குஜராத்\n9. ஹரியானா\n10. இமாசலப் பிரதேசம்\n11. ஜம்மு காஷ்மீர்\n12. ஜார்க்கண்ட்\n13. கர்நாடகம்\n14. கேரளம்\n15. மத்தியப் பிரதேசம்\n16. மகாராஷ்டிரம்\n17. மணிப்பூர்\n18. மேகாலயா\n19. மிசோரம்\n20. நாகாலாந்து\n21. ஓடிஸா\n22. பஞ்சாப்\n23. ராஜஸ்தான்\n24. சிக்கிம்\n25. தமிழ் நாடு\n26. திரிபுரா\n27. உத்தராஞ்சல்\n28. உத்தரப் பிரதேசம்\n29. மேற்கு வங்காளம்\n\nபுவியியல் மண்டலங்கள்.\nஇந்தியாவானது ஏழு புவியியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:\n- வடபகுதியிலுள்ள இமாலய மலையை உள்ளடக்கிய மலைகள்\n- இந்திய கங்கைச்சமவெளி\n- தார் பாலைவனம்\n- மத்திய உயர்நிலங்கள் மற்றும் தக்காணப் பீடபூமி\n- கிழக்குக் கடற்கரை\n- மேற்குக் கடற்கரை\n- சுற்றியுள்ள கடல்களும் தீவுகளும்\n\nஇந்திய கங்கைச் சமவெளி.\nசிந்து-கங்கைச் சமவெளி என்பது சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் பாய்ந்து உருவாக்கப்பட்டதாகும். இச்சமவெளி மேற்கில் காஷ்மீர் முதல் கிழக்கில் அஸ்ஸாம் வரை பரந்துள்ளது. இச்சமவெளி இமாலய மலைத்தொடருக்கு இணையாகச் செல்கிறது. இச்சமவெளி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது.\n\nதார் பாலைவனம்.\nபெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலும் பரவியிருக்கும் இப்பாலைவனம் அங்கே சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.\nமலைகள்.\nஇந்தியாவின் மலைப்பகுதிகள் இருபெரும் தொடர்ச்சியைக் கொண்டவை. தீபகற்ப இந்தியாவின் மேற்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள். இது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விரவி, மும்பை அருகே முடிவு பெறுகிறது. மேலும் தீபகற்ப இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தொடர்ச்சியான குன்றுகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் இந்தியப் புவியியலில் குறிப்பிடப்படும் முக்கிய மழைத் தொடர்ச்சியாகும். இவை தவிர இளம் மடிப்பு மலைகள் என்று அழைக்கப் படும் இமயமலைப் பகுதிகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் கஷ்மீர் மாநிலம் முதல் 7 சகோதரி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் வரை அமைந்துள்ளன.\n\nமத்திய இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவியுள்ள விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் உள்ளது.\n\nகிழக்கு கடலோர சமவெளிள்.\nகிழக்கு கடலோர சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடா இடையே உள்ளது. இது கிழக்கில் உள்ள மேற்கு வங்கம் தெற்கு தமிழ்நாட்டில் நீண்டிருக்கிறது. மகாநதி , கோதாவரி, காவேரி, மற்றும் கிருஷ்ணா நதிகளில் இந்த சமவெளி வாய்க்கால் மற்றும் அவர்களின் கழிமுக பகுதியில் அமைந்துள்ளது. கடலோர பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக 30 °C மீறுகிறது (86 °F), மற்றும் உயர்ந்த ஈரப்பதம் இணைந்து வருகிறது. இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை கெண்டது. தென்மேற்கு பருவமழை இரண்டு கிளைகள், வங்காள விரிகுடா கிளை மற்றும் அரபிக்கடல் கிளை ஆகவும் பிரிகிறது. வங்காள கிளை விரிகுடா ஆரம்பம் ஜூன் மாதம் வடகிழக்கு இந்தியாவில் இது கரையை கடக்கும் வடபுறம் நகர்கிறது. அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலைகளின் காற்றுக்கெதிராக வெளியீடுகள் வடபுலம் மற்றத்தால் மழை நகர்கிறது. இந்த பகுதியில் சராசரியாக 1,000 முதல் 3,000 மிமீ (39 மற்றும் 120) வருடாந்திர மழை. சமவெளி அகலம் 100 முதல் 130 கிமீ (62 மற்றும் 81 மைல்) வேறுபடுகிறது. சமவெளி ஆறு பகுதிகளில்- மகாநதி டெல்டா, தெற்கு ஆந்திர பிரதேசம், கிருஷ்ணா-கோதாவரி கழிமுக, கன்னியாகுமாரி கடற்கரை மற்றும் கடலின் முகட்டுப்பகுதியில், மணல் கடற்கரையாக பிரிக்கப்படுகின்றன\n\nமேற்குக் கடற்கரை.\nமேற்கு கடலோர பகுதி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அரபிக்கடலுக்கு இடையே உள்ளது. இது மேற்கில் உள்ள குஜராத் கட்ச் வளைகுடா முதல் தெற்கே குமரி முனை வரை நீண்டிருக்கிறது.\n\nதீவுகள்.\nவங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அரபுக்கடலில் உள்ள இலட்சத்தீவுகள் ஆகியன இந்தியாவைச் சேர்ந்த தீவுகளாகும்.\n\nஆறுகள்.\nகங்கை, யமுனை ஆறு, நர்மதை ஆறு, தப்தி ஆறு, பிரம்மபுத்திரா ஆகியன வட இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆறு, துங்கபத்திரை ஆறு, காவிரி , பவானி ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவை தென்னிந்தியாவில் பாயும் முக்கிய ஆறுகளாகும். வட இந்தியாவில் ஓடும ஆறுகளில் கங்கையின் துணை ஆறுகளும், இணை ஆறுகளும் மற்றும் கங்கை நதியும் சேர்ந்து கங்கைச் சமவெளிப் பகுதிகளை உருவாக்குகின்றன. வட இந்தியாவின் முக்கிய புவியியல் காரணியாக கங்கை ஆறு அமைந்துள்ளது. இந்தியாவின் தீபகற்ப பகுதியில் பாயும ஆறுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, காவிரி போன்ற ஆறுகள் குறிப்பிடத்தக்கவை.\n\nசதுப்பு நிலங்கள்.\nமேற்கு வங்காளத்திற்கும் வங்காளதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த சதுப்பு நிலங்கள் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர் செறிவுமிக்க பகுதி ஆகும். இது பெரும்பாலும் ஈரப்பதமாகவே இருக்கும்.\n\nதமிழகத்தின் சென்னையில் பள்ளிகரணை, கடலூரில் பிச்சாவரம் ஆகியவை சதுப்பு நிலங்கள் ஆகும்.தமிழ்\n\nஇயற்கைச் சீற்றங்கள்.\nஇந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல் கடல்மட்ட ஏற்ற தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம்,\n1. சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.\n2. சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.\n3. சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_953"}, {"id": [1142, 3], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "அடகாமா பாலைநிலத்தில் 27 மார்சு 2015இல் பெய்த கன மழையால் [[சிலி]] மற்றும் [[பெரு]] நாடுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது...\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:பாலைவனங்கள்]]\n[[பகுப்பு:தென் அமெரிக்கா]]\n\n", "document_id": "ta_ta_34084"}, {"id": [1142, 4], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "குஜராத்தில் உள்ள 'ரான் ஆப் கட்ச்' உலகின் பெரிய உப்பு பாலைவனம் என்னும் சிறப்பை பெற்றுள்ளது. அகமதாபாத்திலிருந்து 320 கி.மீ., தொலைவில் ரான் ஆப் கட்ச் உள்ளது. உப்பு கலந்த களிமண் நிலம் கொண்டது. \"பன்னி\" எனப்படும் புல்வெளி பகுதிகள் ரான் ஆப் கட்ச் கொண்டிருப்பதால் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் சிறப்பாக உள்ளது..\n\nரான் ஆப் கட்ச் பகுதி, பெரிய ரான் ஆப் கட்ச் (Great Raan of Kutch) என்றும் சிறிய ரான் ஆப் கட்ச் (Little Raan of Kutch) என்று இரண்டு முக்கியப் பகுதிகளாக அமைந்துள்ளது.\n\nஇங்கு வளரும் சதுப்பு நில அலையாத்தித் தாவரங்கள், இப்பகுதிக்கு இயற்கை அரணாக உள்ளன. . நீல்காய் எனப்படும் மான்கள் மற்றும் ஆசியக் காட்டுக் கழுதைகள் இனங்கள் இப்பகுதியில் அதிகம் உள்ளன.\n\nவனவிலங்கு சரணாலயங்களும் காப்புக்காடுகளும்.\nரான் ஆப் கட்ச் பகுதியில் அமைந்துள்ள வனவிலங்குகள் சரணாலயங்கள் மற்றும் காப்புக்காடுகள்:\n1. கட்ச் பாலைவன விலங்குகள் காப்பகம்\n2. காட்டுக் கழுதைகள் காப்பகம்\n3. கட்ச் பஸ்தர் வனவிலங்குகள் காப்பகம்\n4. பன்னி புல்வெளி காப்புக் காடுகள்\n5. சாரி-தந்து சதுப்புநில காப்புக் காடுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65670"}, {"id": [1142, 5], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "மொகாவி பாலைவனத்தின் எல்லைகளை பொதுவாக \"ஜோசுவா மரங்களைக்\" (Yucca brevifolia) கொண்டு வரையறுக்கலாம். இவை இந்தப் பாலைவனத்தின் அடையாள இனமாக கருதப்படுகிறது. டெகாசபி மலைகளும் சான் காபிரியல், சான் பெர்னார்டொ மலைத்தொடர்களும் இதன் அமைப்புசார் எல்லைகளாக விளங்குகின்றன. இந்த மலைத்தொடர்களின் எல்லைகளை மிகத்தெளிவாக சான் அன்றியாஸ் பிளவும் கார்லாக் பிளவும் வரையறுக்கின்றன. வடக்கில் பெரும் தாழ்நில புதர் இசுடெப்பியும் தெற்கிலும் கிழக்கிலும் வெப்பமான சோனோரன் பாலைவனமும் அமைந்துள்ளன. இப்பாலைவனத்தில் 1,750 முதல் 2,000 வரையிலான தாவர இனங்கள் உள்ளன.\n\nமொகாவி பாலைவனத்தின் பெரும்பகுதியில் மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்தாலும் பல பெரிய நகரங்கள் (கலிபோர்னியாவில் இலான்கேசுட்டர், பால்ம்டேல், விக்டர்வில், நெவாடாவில் ஹெண்டர்சன், லாஸ் வேகஸ் நகரங்கள்) அமைந்துள்ளன. மேலும் இங்கு மொகாவி வானூர்தி மற்றும் விண்ணூர்தி நிலையம் அமைந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Nature Explorers Mojave Desert Expedition 1 Hour 27 minute ecosystem video in July.\n- மொகாவி பாலைவனம் படிமங்கள் at bioimages.vanderbilt.edu\n- மொகாவி பாலைவனம் வலைப்பதிவு\n- மொகாவி பாலைவனம் பட்டியல் திட்டம்\n- Community ORV Watch\n\n\n\n\n", "document_id": "ta_ta_62987"}, {"id": [1142, 6], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1142, 7], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1142, 8], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "பெயர்க்காரணம்.\nஉய்கர் மொழியில் 'தனித்துவிடப்பட்ட இடம்' என்ற பொருள்தரும் அரேபியச் சொல்லிலிருது இப்பெயர் பெற்றது. துருக்கிய மொழியில் இடிபாடுகளான இடம் என்ற பொருள்தரும் மற்றொரு நம்பத்தகுந்த பெயர் விளக்கமும் இங்கு கூறப்படுகிறது. \n\nபுவியியல்.\nதக்கிலமாக்கான் பாலைவனம்' சீனாவின் முதலாவது மிகப்பெரிய பாலைவனமும் உலகின் இரண்டாவது பெரிய நகரும் பாலைவனமும் ஆகும். இதன் பரப்பளவு 3,37,000 ச.கி.மீ ஆகும். மேலும் நீளமும் அகலமும் கொண்ட தாரிம் வடிநிலம் இதில் உள்ளதாகும். மேலும் தாரிம் வடிநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் பட்டுப்பாதையை இரண்டாகப் பிரிக்கின்றன. எனவே பயணம் செய்வோர் வறண்ட நிலத்தைத் தவிர்த்துச் செல்ல எளிதாகிறது. \nஇது உலகின் இரண்டாவது நகரும் பாலைவனமாகும். இதன் 85% நகரும் மணற்குன்றுகளால் ஆனது. உலகின் ப்ரப்பளவில் பெரிய பாலைவனங்களில் இது 18 ஆவது இடத்தில் உள்ளது.\nசில புவியியல் ஆர்வலர்களும் சூழலியலாளர்களும் கோபி பாலைவனத்தின் கிழக்கிருந்து பிரிந்த பகுதியே தக்லகாமன் பாலைவனம் எனக் கருதுகின்றனர். சீன மக்கள் குடியரசு தாரிம் பாலைவன நெடுஞ்சாலையை இப்பகுதியில் அமைத்துள்ளது. இது தென் முனையான ஆதன் மற்றும் வடமுனையான லுன்டாய் ஆகியவற்றுக்கிடையேயுள்ள நகரங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் இப்பாலைவனமானது சில இடங்களில் மேலும் விரிவடைந்துள்ளது. இதனால் அங்குள்ள பண்ணைகள் மற்றும் கிரமங்களில் பாலைவனமாக்கல் நடைபெறுகின்றது.\n\nகால நிலை.\nஇமயமலையின் மழைமறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ள்தால் தக்கிலமாக்கான் பாலைவனத்தில் எப்பொழுதும் நிலையான குளிர் பாலைவனக் காலநிலை நிலவுகிறது. இங்கு நிலவும் காலைநிலை சைபீரியாவில் உறைபணி கால நிலையுடன் தொடர்புடையது. இங்கு சில நேரங்களில் -20 பாகைகளுக்கும் கீழ் வெப்பநிலை பதிவாகியுள்ளது 2008 இல் சீனாவின் குளிர்ப் புயலின் போது, தக்கிலமாக்கான் பலைவனத்தில் பனிபடர்ந்து காணப்பட்டதாகவும் வெப்பநிலை இருந்ததாகவும் பதிவுகள் கூறுகின்றன. நிலப்பகுதியிலிருந்து மிகவும் உள்ளமைந்ததாக இருப்பதாலும், ஆசியாவில் மையப்பகுதியில் அமைந்திருப்பதாலும், திறந்த நீர்நிலைகளிலிருந்து பல்லாயிரம் கி, மீட்டர்கள் தொலைவில் அமைந்திருப்பதாலும் கோடைக்காலங்களில் இரவுநேரங்களில் கூட குளிர்தன்மையுடன் காணப்படுகிறது.\n\nபாலைவனச் சோலை.\nகடப்பதற்கு மிகவும் கடினமான தக்கிலமாக்கான் பாலைவனப்பகுதியில் மிகக் குறைந்த அளவே நீர் நிலைகள் காணப்படுகின்றன. அங்கு சில நகரங்களும் உள்ளன. பட்டுப்பாதையில் பயணம் செய்யும் வனிகர்கள் தங்கள் வண்டிகளை இங்கு நிறுத்தி தங்கி இளைப்பாரவும் மீண்டும் பயணத்தைத் தொடரவும் இவை உதவுகின்றன. \n\nஇச்சோலை நகரங்கள் பல பண்டைய நாகரிங்களுடன் மிகவும் தொடர்புடையனவாக உள்ளன. வடமேற்கிலுள்ள அமு தாரியா வடிநிலம், ஆப்கானிஸ்தான் மலைக் கணவாய், இந்தியா, ஈரான், சீனா ஆகிவற்றுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன. மேலும் வடக்கின் மிகப்பழமையான நகரமான அல்மாட்டி ஆகிய பல நகரங்களுடன் இவை இணைப்புப்பாலமாக உள்ளன. இவ்வூர்களின் நீர்பெறும் மூலங்களாக மலைகளே உள்ளன. அங்கு பொழியும் மழையால் இந்நகரங்கள் நீர்பெறுகின்றன. தெற்கில் கஷ்கர், மாரின் (சீனா), நியா (தாரிம் வடிநிலம்), யார்கண்ட், காட்டன், குவுகா, துருபன் ஆகியன வடக்கிலும், லௌலான், துன்ஹுவாங் ஆகியன கிழக்கிலும் அமைந்துள்ளன. தற்போது ஆங்காங்கு வாழ்ந்த மக்கள் குடியிருப்புகள் (மாரின், கோவோச்சங் போன்றவை) அழிந்து அவர்கள் சிஞ்சியாங்க் தன்னாட்சிப் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். \n\nஇங்கு நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் தக்கிலமாக்கான் பாலைவனச் சோலை மணற் புதையல்களில் டோக்கரியன்கள், கி.மு. 4 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த முற்கால ஹெல்லெனிஸ்டுகள் இந்தியர்கள், பௌத்தர்கள் ஆகியோரின் தாக்கங்கள் சான்றுகளாகக் காணப்படுகின்றன. இப்பொக்கிசங்களையும் அதன் விளைவுகளையும் பற்றி அவுரல் ஸ்டீன், ஸ்வேன் ஹெடின், ஆலபர்ட் வோன் லெ காக், பால் பெல்லியட் ஆகியோர் விவரித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பதப்படுத்த உடல் (தாரிம் மம்மி) கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n\nபிற்காலத்தில் தக்கிலமாக்கான் பாலைவனத்தில் துருக்கிய மக்கள் குடியேறினர், டாங் வமிசத்தின், தொடக்கத்தில் சீன மக்கள் மத்திய ஆசியாவில் பல பகுதிகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் முக்கியமாகப் பட்டுப்பாதையை கைப்பற்றும் நோக்குடன் இப்பகுதிகளை படிப்படிப்படியாக முழுவதும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சீனா, துருக்கி, மங்கோலியா, திபெத்து ஆகியோரும் சில காலம் இப்பகுதியினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். இப்பொழுது இங்கு துருக்கிய உய்குர் மக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_75863"}, {"id": [1142, 9], "question": "<Query> இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}]
[{"id": [1144, 0], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "இது ஒரு பாவனை விளையாட்டு. சிறுமியர் மணல்வீடு கட்டிக்கொண்டு அதில் அவரவர் தாயைப் போலப் பழகி விளையாடுவர். சோறு சமைப்பது போலவும், பிறருக்குச் சோறு படைத்து ஊட்டுவது போலவும் விளையாடுவர். \n- பொய்யாக நடித்தலைப் பொய்தல் என்பர்.\n- குறும்பு செய்யும் சிறுவர்கள் மணல் வீட்டை அழிப்பர்.\n- கொண்டி மகளிர் மணம் கமழும் வீடுகளில் பொய்தல் ஆடித் திளைத்தனர்.\n- இந்த விளையாட்டு நிலா வெளிச்சத்தில் விளையாடப்படும்.\n- பொய்தல் விளையாடிய பின்னர் குரவை ஆடுதல் உண்டு.\n- பொய்தல் விளையாட்டு ஒரு விழா போலவே நடைபெறும். அப்போது முள்ளி மலர்களைக் குவித்தும் விளையாடுவர்.\n- வெயில் காயாத நேரத்தில் விளையாடுவர்.\n- ஆற்றுமணலில் விளையாடுவர்.\n- இன்பத்துறைப் பொதுவி எனப்படும் பொதுமகளிர் சிறுமியரோடு சேர்ந்து விளையாடுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48049"}, {"id": [1144, 1], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "சங்ககால நூல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் மகளிர் 99 வகையான பூக்களைப் பறித்து விளையாடிய செய்தி கூறப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் நாட்டுப்புற மகளிர் மாரிக்காலத்தில் பூத்துக் குலுங்கும் மரமல்லிகைப் பூவைப் பொறுக்கிக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர். இந்தப் பூவைப் பொறுக்கும்போது பாடல் பாடுவர். எனவே இது ஒரு விளையாட்டாகவே கருதப்படுகிறது. \n\n- பாடல்\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- மு.வை அரவிந்தன், \"தமிழக நாட்டுப்பாடல்கள்\", சென்னை பாரிநிலையம் வெளியீடு, 1977\n\n\n\n\n", "document_id": "ta_ta_42231"}, {"id": [1144, 2], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "1. மகளிர் விளையாடுக் கழங்கு ஒரு கைத்திறப் பொழுதுபோக்கு விளையாட்டு.\n2. வேலன் (சாமியாடி) உருட்டும் கழங்கு குறிசொல்ல உதவும்.\n\nமகளிர் கழங்கு.\n- கழங்கும் அளவும்\n- மகளிர் ஆடிய முறை\n- கழங்காட்டத்துக்கும் பந்தாட்டத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு\n\n- கழங்காடிய இடங்கள்\n\nகழங்கு விளையாட்டு பற்றிய செய்திகள்.\n- கருவூரை அடுத்திருக்கும் ஆன்பொருநை (அமராவதி) ஆற்று மணலில் மகளிர் பொன் செய் கழங்கினால் தெற்றி விளையாடி மகிழ்ந்தனர்.\n\n- நீர்ப்பெயற்று என்பது ஒரு துறைமுகப் பட்டினம். அப்பட்டினத்து மாடங்களில் பந்து விளையாடிய மகளிர் மணல்வெளிக்கு வந்து கழங்கு ஆடினர்.\n\n- பாண்டிய நாட்டில் கடற்கரை மணலில் மகளிர் முத்துகளைக் கழங்காகப் பயன்படுத்தி, கூச்சலிட்டுக் கும்மாளம் போட்டுக்கொண்டு கழங்கு ஆடினர்.\n\n- கழங்கு முத்தின் அளவினதாக இருக்கும்.\n- மரத்தைக் கடைந்து கழங்குக்காய்கள் செய்யப்படுவது உண்டு.\n- கழங்காடும்போது கழங்குக் காய்கள் மழையோடு இறங்கும் பனிக்கட்டி போல் இறங்கும்.\n- பந்தும் கழங்கும் மகளிர் விரும்பியாடும் விளையாட்டுகள். ,\n- கழங்கு ஆயத்தோடு (தோழியர் கூட்டத்தோடு) விளையாடப்படும்.\n- கழங்காடும் திறமையில் காதல் அரும்புவதும் உண்டு.\n- கூரை வீட்டின் முன்புறம் ஈந்துப்புதர் ஓரத்தில் அமர்ந்துகொண்டு மகளிர் கழங்கு ஆடினர்.\n- செல்வச் சிறுமியர் கழங்காடுவர். போரின்போது கழங்காடு களம் அழிக்கப்படும்.\n- வேட்டுவர் தம் தெய்வம் கொற்றவைக்குப் படையல் செய்யும்போது கிளி, மயில் ஆகியவற்றுடன் தம் விளையாட்டுப் பொருள்களான பந்து, கழங்கு போன்றவற்றையும் சேர்த்துப் படையல் செய்தனர்.\n\nவேலன் கழங்கு.\n- களவுக் காதலனை எண்ணும் காதலியின் உடலிலும், செயலிலும் காணப்படும் வேறுபாட்டினை வேலன் அணங்கு என்பான். வெறியாட்டு நிகழ்த்தவேண்டும் என்பான். இப்படிக் குறிசொல்லக் கழங்கு உருட்டுவான்.\n- வட்டக்கழங்குக் காய்கள் நெல்லிக்காய் போல இருக்கும். இது வேலன் விளையாடிய கழங்கின் அளவு.\n- போருக்குப் புறப்படுவதற்கு முன் கழங்கு உருட்டிக் கணிக்கப்பட்ட முடிவை களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் அழித்து வெற்றி காண்பானாம்.\n\nஇக்காலப் பாண்டிக்கல்.\nகழிச்சிக்கொட்டைகளைக் கழங்கு என்றனர். நாளடைவில் கழிச்சிக்கொட்டை அளவிலான மணியாங்கற்களையும் கழங்கு விளையாடப் பயன்படுத்தினர். இக்காலத்தில் இந்த விளையாட்டு பாண்டிக்கல், ஒண்ணாங்கல் இரண்டாங்கல் என்னும் பெயர்களுடன் விளையாடப்பட்டு வருகிறது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- சங்ககால விளையாட்டுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42535"}, {"id": [1144, 3], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "அண்மையகால விளையாட்டுகளில் கிச்சுக்கிச்சுத் தம்பலம் விளையாட்டைப் போன்றது இது. \n\nஆயத்தாரோடு விளையாடிய பெண் ஒருத்தி புன்னைமரக் காயை மணலில் மறைத்து விளையாடியிருக்கிறாள். விளையாடியபின்னர் அந்தக் காயை மண்ணுக்குள்ளேயே விட்டுவிட்டு விளையாட்டு ஆயம் சென்றுவிட்டது. மழை பொழிந்ததும் அது முளைத்து வளர்ந்ததாம். அதனைப் பார்த்த வளர்ப்பு அன்னை காயை எடுக்க மறந்து விட்டுவிட்ட தன் மகளுக்கு அந்த புன்னைமுளைக் கன்று 'தங்கை' உறவு என்று கூறிவைத்தாள். தலைவி அதனை நம்பி அன்றுமுதல் அந்தப் புன்னைமுளைக் கன்றை தான் உண்ணும் பாலை ஊற்றி வளர்த்துவந்தாளாம். அவள் பருவம் எய்திய காலத்தில் அவளது காதலன் அவளைத் தழுவ வந்தபோது அந்த புன்னைமரத்தைக் காட்டி \"தங்கை பார்க்கிறாள். தழுவாதே\" என்றாளாம். \n\nஇந்தச் செய்தியைக் கூறும் பாடலிலிருந்து அவர்கள் அக்காலத்தில் விளையாடிய விளையாட்டை உணர்ந்துகொள்ள முடிகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42651"}, {"id": [1144, 4], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "நறா.\nநறா என்பது பூவை விளையவைத்த ஒருவகைக் கள். நறாக் கள் அதில் இடும் பூமொட்டுகளுக்கு ஏற்பச் சிறப்பு எய்தும். \n\nவெளியிணைப்புகள்.\n- நறவங்கொடியில் பூ\n\n\n\n\n", "document_id": "ta_ta_43024"}, {"id": [1144, 5], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "சிறு மணல் கரையில் துரும்பை மறைத்துக் கண்டுபிடிக்கச் செய்யும் விளையாட்டு. இருவர் ஆட்டம். ஒருவர் துரும்பை மறைப்பவர். மற்றொருவர் கண்டுபிடிப்பவர். இருகைப் பெருவிரலும் இணைந்து விரல்கள் நீட்டப்பட்ட நிலையில் கைக்குள் அடங்கும் மணல் அல்லது புழுதிமண் கரை அமைக்கப்படும். அதன் நீளம் விளையாடுபவர் கையில் ஒருமுழம் இருக்கும். \n\nஇப்படிப் பாடிக்கொண்டு தன் கையிலுள்ள துரும்பை ஒருவர் மறைப்பார்.\n\nகண்டுபிடிப்பவர் தம் இருகை விரல்களையும் கோத்துக்கொண்டு துரும்பு இருக்கும் இடத்திலுள்ள கரையைம் பொத்திக்கொள்வார். மறைத்தவர் கை பொத்தப்படாத கரையைக் கிண்டித் தான் மறைத்த துரும்பை எடுக்கவேண்டும். அப்பகுதியில் துரும்பு இல்லையென்றால், இருக்குமிடத்தைக் கையால் பொத்தி மறைத்தவர் தான் மறைத்த இடத்தில் துரும்பு இருப்பதை எடுத்துக் காட்டவேண்டும். யார் கையில் துரும்பு அகப்படுகிறதோ அவர் துரும்பை மறைக்கும் ஆட்டத்தைத் தொடங்குவார்.\n\nஇது ஒரு ஊக விளையாட்டு. இதனை ஊழ்த்திற விளையாட்டு என்றும் கொள்ளலாம்.\n\nசங்ககாலத்தில் இப்படி ஒரு புன்னைக்கொட்டையை மறைத்து விளையாடிய பெண் ஒருத்தி அதனை எடுக்காமலே விட்டுவிட்டுப் போய்விட்டாளாம். அது முளைத்து வளர்ந்தபோது மறைத்து விளையாடிய சிறுமி அதற்குப் பால் ஊற்றி வளர்த்தாளாம் என நற்றிணை பாடல் ஒன்று கூறுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_49528"}, {"id": [1144, 6], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "கடற்கரை மணலில் சிற்றில் புனந்து விளையாடிய மகளிர் ஆயம், தம் தழையாடை குலுங்க ஓடி, தாழை மரத்து அடியிலிருந்து கடலலை அடித்துவந்து தள்ளிய செந்நண்டுகள் ஓடுவதை வேடிக்கை பார்ப்பார்களாம். \n\nகடற்கரை மணலில் ஓரை விளையாடும் மகளிரைக் கண்டு அஞ்சி ஈர நண்டு கடலுக்குள் ஓடிவிடுமாம்.\n\nமுள்ளி வேரைக் கையில் வைத்துக்கொண்டு சங்ககால மகளிர் காதலனுடன் களவன் வகை நண்டை ஓடியாடச் செய்து வேடிக்கைப் பார்ப்பார்களாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_42364"}, {"id": [1144, 7], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "சங்ககாலச் செய்திகள்.\n- சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் தளவமும் ஒன்று.\n- விளக்கப் பெயர்கள்\n- தளவம் கொடியில் பூக்கும். புதர்மேல் படரும். பனியில் பூக்கும்.\n- சிரல்(மரங்கொத்தி)ப் பறவையின் வாய்போலச் சிவந்திருக்கும்\n- பல்வகையான பூக்களோடு மலரும்.\n- பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனின் குடிப்பூ தளவம்.\n- தளவம்பூ பூத்தலை ‘நனைதல்’ என்பர். ‘பிணி அவிழ்தல்’ என்பர்\nமேலும் குறிப்புகள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_42913"}, {"id": [1144, 8], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "வையையாற்றில் புனலாடச் சென்ற மகளிர் பந்து, கழங்கு, களவு ஆகிய விளையாட்டுப் பொருள்களை உடன்கொண்டு சென்றனர். புனலாட வந்த மைந்தர் அவற்றை எடுத்துக்கொண்டு ஓடி, புனலில் பாய்வதுபோல் பாசாங்கு காட்டி, மகளிரிடம் குறும்பு செய்தனர் என்கிறது பரிபாடல்.\n\nகளவுக்காய்களை மகளிர் கழங்குபோல் தூக்கிப்போட்டு விளையாடப் பயன்படுத்தினர் போலும். களாக்காய்களைப் போன்ற கருமணிகளைக் கண்ணியாகக் கட்டி அணிந்துகொண்ட அரசன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். \n\nஇவற்றையும் பார்க்க.\n- சங்ககால விளையாட்டுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42465"}, {"id": [1144, 9], "question": "<Query> என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.", "document": "உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும். இப்போது ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது.\n\nஇத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் பொன்சாய் செய்கைக்கு ஏற்றது.\nசங்கநூற் செய்திகள்.\nவெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ. \nஇக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. \nஇது ஊசி போல் அரும்பு விடும். \nவெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. \nசெந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர். \n- முருகக் கடவுள் தன் தலையிலே சூடும் கண்ணிமாலைகளில் ஒன்று இந்தச் செச்சை என்னும் வெட்சிப் பூவாலானது (செய்யன் ...கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் - திருமுருகாற்றுப்படை).\n- குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி.\n- வெண்ணிற வெட்சி\n- செந்நிற வெட்சி\n- காடைப் பறவையின் கால்நக முள் போல வெட்சிப்பூ முதிரும்.\n- வெட்சிக்கானத்தில் வேட்டுவர் கடம்பு மானைத் துரத்திப் பிடிப்பர்.\n- வையையில் நீரீடச் சென்ற மகளிர் வெட்சிப் பூவைத் தலையில் அணிந்திருந்தனர்.\n- ஏறு தழுவச் சென்றபோது, இடையர் குலக் காளையர் சூடியிருந்த பன்மலர்க் கண்ணியில் வெட்சிப்பூ அதன் இலைகளுடன் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த்து.\n- வெட்சித்திணையானது குறிஞ்சித்திணையின் புறத்திணை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30281"}]
[{"id": [1146, 0], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "மங்கா கதைகள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அச்சிடப்படுகின்றன, இருப்பினும் சில வண்ணமயமான மங்கா உள்ளன. யப்ப்பானில், மங்கா பொதுவாக பெரிய மங்கா பத்திரிகைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன, பெரும்பாலும் பல கதைகள் உள்ள. ஒவ்வொறு மங்காவிலும் ஒரு அத்தியாயம் இருக்கும், அது அடுத்த பதிப்பில் தொடரும்.\n\nஒரு மங்கா தொடர் போதுமான வரவேற்பை  பெற்றால், அது வெளியீடின் போது, அல்லது பின்னர் அது அசைவூட்டப்படலாம். இதற்கு பெயர் அனிமே. சில நேரங்களில் மங்கா ஏற்கனவே இருக்கும் நேரடி அல்லது இயங்குப்பட திரைப்படங்களை மய்யமாக வைத்து வரையப்படுகின்றன.\n\nசர்வதேச சந்தைகள்.\n2007 ஆம் ஆண்டுக்குள், சர்வதேச வரைகதை மீதான மங்காவின் செல்வாக்கு கடந்த இரு தசாப்தங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. \"செல்வாக்கு\" இங்கு யப்பான் வெளியே உள்ள வரைகதை சந்தைகள் மற்றும் சர்வதேச அளவில் வரைகதை கலைஞர்கள் மீது உள்ள அழகியல் பாதிப்புகளை குறிக்கும்.\n\nபாரம்பரியமாக, மங்கா கதைகள் மேல் இருந்து கீழ் மற்றும் வலது இருந்து இடது ஓடுகிறது. சில மொழிபெயர்ப்பு மங்கா வெளியீட்டாளர்கள் இந்த அசல் வடிவமைப்பை வைத்துக்கொள்வர். சில வெளியீட்டாளர்கள் மொழிபெயர்ப்பை அச்சிடுவதற்கு முன் கிடைமட்டமாக பக்கங்களை பிரதிபலிக்கிறார்கள், வாசிப்பு திசையை இன்னும் \"மேற்கத்திய\" இடதுபுறமாக மாற்றுவதால், வெளிநாட்டு வாசகர்கள் அல்லது பாரம்பரிய காமிக்ஸ்-நுகர்வோர் குழப்பம் அடையாமல் இருப்பர் .\n\nபல்கலைக்கழக கல்வி.\n2000 ஆம் ஆண்டிலிருந்து, கியோட்டோ சேகா பல்கலைக்கழகத்தில் என்ற யப்பானிய பல்கலைக்கழகத்தில், மங்காவிரற்க்கென படிப்பை வழங்ககியது. பின்னர், பல நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி பள்ளிகள் பயிற்சி வகுப்புகளை நிறுவின.\n\nமேலும் படிக்க.\n- அனிமே\n- இயங்குபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2282"}, {"id": [1146, 1], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "தமிழில் வரைகதை.\nதமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல வரைகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில் சில,\n- முத்து காமிக்ஸ்\n- லயன் காமிக்ஸ் (ஜீனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ்)\n- ராணி காமிக்ஸ்\n\nபோன்ற புத்தகங்கள் தமிழ் பேசும் உலகில் இன்றும் பிரபலமாக உள்ளன.\n\nசில பழைய ஆங்கில வரைகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. (உதாரணம்: கழுகுவீரன்) கன்னித்தீவு வரைகதை இன்றளவும் தினத்தந்தி செய்தித்தாளில் வந்தவண்ணம் உள்ளது.\n\nசொற்பிறப்பியல்.\nஆங்கில மொழியில் 'காமிக்ஸ்' (\"comics\") என்ற வார்த்தை நகைச்சுவை என்ற பொருளைத் தருகிறது. இது ஆரம்பகால அமெரிக்க பத்திரிகைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தியது. \"வரைகதை புத்தகம்\" என்ற சொல், குழப்பமான வரலாற்றைப் பெற்றுள்ளது.\n\nவரைகதை புத்தகங்கள் பெரும்பாலும் நகைச்சுவையானதாக இல்லை. இவை வழக்கமான புத்தகங்களோ அல்லது பருவ வெளியீடுகளோ அல்ல. \n\nவரைகதைகள், ஜப்பானீய மொழியில், மங்கா (\"manga\") என்றும், பிரஞ்சு மொழியில், பிராங்கோ பெல்ஜியன் வரைகதை பந்தேஸ் டெஸ்ஸினீஸ் (\"bandes dessinées\") என்றும் அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட கலாச்சாரங்களில், அவரவர்களின் மொழிகளில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், 'காமிக்ஸ்' எனும் ஆங்கில வார்த்தை அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. \n\nபல கலாச்சாரங்கள் ஆங்கில மூல வார்த்தையான 'காமிக்ஸ்' (\"comics\") என்ற வார்த்தையிலிருந்து வரைகதைக்கான தம் மொழிப் பெயர்களை வருவித்துள்ளன:\n- ரஷிய மொழியில், 'காமிக்' (Комикс, komiks)\n- ஜெர்மானிய மொழியில், 'காமிக்' (\"comic\")\n- சீன மொழியில், 'மன்ஹுவா' (\"manhua)\"\n- கொரிய மொழியில், 'மன்ஹ்வா' (\"manhwa)\"\n- ஜப்பானீய மொழியின் 'மங்கா' என்ற வார்த்தை சீன எழுத்துக்களால் எழுதப்பட்டது.\n\nதோற்றம் மற்றும் மரபுகள்.\nஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகள் வரைகதைத் துறையில் வெவ்வேறு பாதைகளைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர்களைப் பொருத்தமட்டில், 1827ல் சுவிஸ் நாட்டின் ரோடால்ஃப் டாப்ஃபெர் (Rodolphe Töpffer) வரைகதைகளைத் துவக்கி வைத்தார். 1890ல் அமெரிக்காவில் ரிச்சர்டு எஃப் அவுட்கால்ட் (Richard F. Outcault) வெளியிட்ட 'மஞ்சள் குழந்தை' எனும் செய்தித்தாள், அமெரிக்க வரைகதைத் துறையின் அடித்தளமாகும். இருப்பினும், பல அமெரிக்கர்கள், ரோடால்ஃப் டாப்ஃபெர் தான் முன்னோடி என அங்கீகரிக்கின்றனர்.\n\nஜப்பான் நாட்டு நையாண்டி கார்ட்டூன்களும், வரைகதைகளும், நீண்ட வரலாற்றைப் பெற்றுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யுகியோ-இ (ukiyo-e) கலையின், ஜப்பானிய வரைகலைஞர் ஒக்குசாய், கேலிச்சித்திரங்களையும், வரைகதைகளையும் பிரபலப்படுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், நவீன ஜப்பானிய வரைகதைகள், செழுமையுற்று தழைத்தோங்கத் தொடங்கின. ஒசாமு தெசூகா வளமிக்க வரைகதைகளை, உருவாக்கினார்.\n\nவரைகதை கோட்பாட்டாளர்களும், வரலாற்றாசிரியர்களும் மேற்கொண்ட பரம்பரையியல் ஆய்வுகள் மூலம், பிரான்ஸ் நாட்டின் லாஸ்காக்ஸ் (Lascaux) குகை ஓவியங்கள், வரைகதைகளின் முன்னோடி என்ற தகவல் வெளிப்பட்டது. இவை காலவரிசைப்படி வரையப்பட்ட தொடர் படங்களாக உள்ளன. வரைகதைகளுக்கான பிற சான்றுகள்:\n- எகிப்து நாட்டின் ஹீரோகிளிப்ஸ் (hieroglyphs) எழுத்துமுறை,\n- ரோம் நாட்டின் திராயானின் தூண் ஓவியங்கள்,\n- நோர்மானிய மன்னர் வில்லியமின் நூல்வேலைப்பாட்டு பேயூ திரைக்கம்பளம் (11 ஆம் நூற்றாண்டு)\n- 1370ஆம் ஆண்டின் பாய்ஸ் புரோடாட் (bois Protat) மரஞ்செதுக்கு ஓவியங்கள்\n- 15 ஆம் நூற்றாண்டின் அர்ஸ் மொரீன்டி (Ars moriendi) மற்றும் மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி தொகுப்புப் புத்தகங்கள்\n- ஸிஸ்டைன் (Sistine) கிறித்துவச் சிறுகோயிலில் உள்ள மைக்கேலேஞ்சலோவின் கடைசித் தீர்ப்பு ஓவியம்,\n- 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth) வரைந்த காரசாரமான, கடுமையான, கசப்பான அரசியல், சமூக நையாண்டி ஓவியங்கள்\n\nஆங்கில மொழி வரைகதைகள்.\n18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனில் பருவகால நகைச்சுவைப் பத்திரிகைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவற்றுள் முன்னோடிப் பத்திரிகை, 1825 ஆம் ஆண்டின் கிளாஸ்கோ கண்ணாடி (\"Glasgow Looking Glass\") மற்றும் மிகவும் பிரபலமான பத்திரிகை பஞ்ச் (Punch). பஞ்ச் பத்திரிகையானது நகைச்சுவை மற்றும் கேலிச்சித்திரங்களுக்கு கார்ட்டூன் என்ற வார்த்தையை அளித்து பிரபலப்படுத்தியது. இந்த இதழில் கார்ட்டூன்கள் தொடர் காட்சிகளாக வரையப்பட்டன. 1884 ஆம் ஆண்டில் அதன் வாராந்திரிப் பத்திரிகையில் ஆலி ஸ்லோபர் (Ally Sloper) எனும் கதாபாத்திரம் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. அவுட்குல்டின் (Outcoult) 'மஞ்சள் குழந்தை', எனும் வரைகதை செய்தித்தாள் வரைகதைப் பட்டையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது ஆரம்பகாலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் முழு வண்ணப் பக்கமாக வெளிவந்தது. 1896 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கார்ட்டூனிஸ்டுகள் தங்களுடைய வரைகதைகளில், வரிசைத்தொடர்புடைமைகள், இயக்கம், பேச்சு ஊதுபைகள் போன்றவற்றை இணைத்து வளமூட்டிப் பரிசோதித்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 1907 ஆம் ஆண்டில், பட் ஃபிஷரின் (Bud Fisher) 'மட்டும் ஜெஃப்பும்' (Mutt and Jeff) என்ற வரைகதைப் பட்டைகள் பெரிய அளவில் வெற்றியைக் கண்டன. அதன் பின் செய்தித்தாள்களில், குறுகிய, கருப்பு-வெள்ளை தினசரி வரைகதைப் பட்டைகள் பெருமளவில் இடம் பெற்றன.\n\nபிரிட்டனில், ஒருங்கிணைந்த (Amalgamated) அச்சகத்தில் தயாரிக்கப்பட்ட வரைகதைப் பட்டைகளில் மேற்கொள்ளப்பட்ட பிரபலமான மாற்ற பாணிகள்:\n- வரைகதைகளுக்கு கீழே உரைகள் இணைத்தல்\n- விளக்கப்பட்ட வரைபடத் துண்டுகள் சேர்த்தல்\n- நகைச்சுவை மற்றும் வேடிக்கையான வெட்டு பகுதிகளைச் சேர்த்தல்\nபத்திரிக்கை உலகில் முதன்முதலாக நகைச்சுவை வரைகதைப் பட்டைகள் பெரும் ஆதிக்கம் செலுத்தின. இந்த வரைகதைப் பட்டைகளில் சாகச செயல்கள்,  நாடகங்கள், எதிர்பாராத சிறப்புச் சம்பவங்கள் சேர்க்கப்பட்டு பிரபலமாக்கப்பட்டன. 1930 களில் வரைகதைப் புத்தகங்கள் எனும் மெல்லிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. பின் அவை மறுபதிப்பு செய்யப்பட்டன. தசாப்தத்தின் முடிவில், அசல் உள்ளடக்கம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 1938 ஆம் ஆண்டில் அதிரடி வரைகதைகளும், மற்றும் அவற்றின் நாயகர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இது சூப்பர்மேன் போன்ற முன்னணி நாயகர்களின் காலமாக இருந்தது. இதுவே வரைகதைப் புத்தகங்களின் பொற்காலம். \"சிதைவுக் கூளங்களின் அச்சுறுத்தல் (Dennis the Menace)\", \"நம்பிக்கையிழந்த டான் (Desperate Dan)\" மற்றும் \"தெருக் குழந்தைகளின் பலத்த அடி(Bash Street Kids)\" போன்ற வரைகதைகளின் நாயகர்கள் பிரிட்டிஷ் பள்ளி மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தனர். முன்னணி நாயகர்களின் வரைகதைகளும், அதிரடி வரைகதைகளும் நகைச்சுவை மற்றும் அதிரடி பாணிகளைக் கொண்ட கலவைகளாக ஒருங்கிணைந்த அச்சகத்தினரால் வெளியிடப்பட்டன.\n\nபிரெஞ்சு -பெல்ஜியன் மற்றும் ஐரோப்பிய வரைகதைகள்.\n1827 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மொழி பேசும் ரோடால்ஃப் டாப்ஃபெர், வரைகதை பட்டைகளை வடிவமைத்து, வடிவமைப்பின் பின்புலத்தில் உள்ள கோட்பாடுகளை அனைவரும் அறியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பல்வேறு வரைகதை பட்டைகளைத் தொடங்கி, உற்பத்தி செய்து வெளியிட்டார். 19 ம் நூற்றாண்டில், செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் வரைகதைகள் பரவலாக வெளிவந்தன. 1925 இல் ஜிக் எட் பியூஸ் (Zig et Puce) எனும் ஐரோப்பிய வரைகதைத் தொடரில் பேச்சு ஊதுபைகள் பயன்படுத்தப்பட்டன. பேச்சு ஊதுபைகளால், இத்தொடர் வெற்றி பெற்றுப் பிரபலமானது. பின்னர் பிரெஞ்சு பெல்ஜியன் வரைகதைகளில் ஊதுபைகள் பெருத்த ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. டின்டினின் (\"Tintin\") சாகச செயல் எனும் தொடரில், பயன்படுத்தப்பட்ட பாணி தனி முத்திரை பதித்தது. 1929 முதல் கூடுதல் செய்தித்தாளிலும் வரைகதைகள் சிறிது சிறிதாக வெளிவந்து பின்னர் தொடர்களாயின. பிராங்கோ-பெல்ஜிய வரைகதைகளில் டின்டின் ஒரு முன்னுதாரண சின்னமாக விளங்கியது.\n1934-44ஆம் ஆண்டுகளில் லெ ஜர்னல் டி மிக்கியின் (Le Journal de Mickey) வெற்றியைத் தொடர்ந்து, பல செய்தித்தாள்கள் தங்கள் இதழ்களை வரைகதைகளுக்காக அர்ப்பணித்தன. 20 ஆம் நூற்றாண்டில் முழு வண்ண வரைகதைத் தொகுப்புகள் மிகுந்த அளவில் வெளி வந்தன. \n\n1960 களில் வரையப்பட்ட பந்தேஸ் டெஸ்ஸினீஸ் வரைகதைக் கீற்றுகள் பிரஞ்சு மொழியில் பரவலான பயன்பாட்டிற்கு வந்தன. கேலிச்சித்திர வரைஞர்கள் வயதுவந்தவர்களுக்காகப் வரைகதைகளை உருவாக்கத் தொடங்கினர். வரைகதைகள் \"ஒன்பதாவது கலை\" எனும் அந்தஸ்தைப் பெற்றன. வரைகதைகள், பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களை ஈர்க்கும் கலைவடிவங்களாயின. கோஸ்ஸின்னி (Goscinny) மற்றும் அன்டர்ஸோ (Uderzo) ஆகியோரின் வரைகதைகள் பைலட் (Pilote) எனும் இதழில் 1959ல் ஆஸ்டிரிக்ஸின் (Asterix) சாகஸங்கள் என்ற தலைப்பில் வெளியாயின. இவை சிறந்த விற்பனையான பிரஞ்சு மொழி வரைகதைகள் எனப் பெயர் பெற்றன. \n\n1980 முதல், வரைகதை இதழ்கள் குறைந்தன. பல வரைகதை தொகுப்புகள் நேரடியாக வெளியிடப்பட்டன. சிறிய வெளியீட்டாளரான எல்'சங்கம் நீண்ட வரைகதை தொகுப்புகளை பாரம்பரியமற்ற வடிவங்களில் வெளியிட்டது. அச்சு சந்தை சுருங்கிய போதிலும், வரைகதை தொகுப்புகளின் விற்பனை தொடர்ந்து வளர்ந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பகடிப்பட இயற்பியல்\n- கால்வினும் ஆப்சும்\n\nவெளி இணைப்புகள்.\n- கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் - முழுமையான தமிழ் காமிக்ஸ் பற்றிய தளம்\n- காமிக்ஸ் ரசிகர்களுக்கு!\n- தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்\n- லயன் காமிக்ஸ் உத்தியோகபூர்வத் தளம்\n- வானம்பாடி\n- சும்மா டைம் பாஸ் மச்சி...\n- கழுகுவீரன் (வி)சித்திரக் கதை\n- Tripod page on all lion/muthu characters\n- Tex Willar around the World\n\n\n\n\n", "document_id": "ta_ta_10431"}, {"id": [1146, 2], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [1146, 3], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "சௌந்தரபாண்டியன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட முத்து காமிக்ஸ் புத்தகங்கள் தொடர்ந்தும் அவரது மகன் எஸ்.விஜயனினால் கொண்டு நடத்தப்படுகின்றது. பல்வேறு வகையான தமிழ் வரைகதை புத்தகங்களும் வெளிவருவது நின்றபின்னாலும் முத்து காமிக்ஸ் இன்றும் வெளிவருகின்றமை குறிப்பிடப்படவேண்டியதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22377"}, {"id": [1146, 4], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "அ.\nகிளியின் முகம் போன்று ஒரு சிறிய வளையமிட்டுக் கீழே இறங்கி அக்கோட்டை இடக்கைப்புறமாக இழுத்து மேல்நோக்கி வளைத்து இடைவெளியமையும் வண்ணம் மீட்டும் வலப்புறம் கொணர்ந்து முதலில் வரைந்த வரையளவு மேலும் அதே அளவு கீழும் செங்குத்துக் கோடு வரைதல் அகரத்தின் வடிவமாகும்.\n\nஆ.\nஅகர வடிவத்தின் இறுதிப் பகுதியில் உள்ள நேர் கோட்டில் இருந்து வலமிருந்து இடமாகச் சுழித்தால் ஆகாரத்தின் உருவம் வரும்.\n\nஇ.\nகிளி முகத்தின் கழுத்தளவும் அகரவடிவே போல் வரைந்து இடப்புறமாக வளைத்து நடுவே இடைவெளி இருக்குமாறு கிளியின் தலையைச் சுற்றி வலப்புறமாகக் கொணர்ந்து நிறுத்துதல் இகரத்தின் வடிவமாகும்.\n\nஈ.\nஒரு செங்குத்துக் கோடு வரைந்து கொண்டு அதன் மேல் நுனியிலிருந்து வலப்புறமாக ஒரு படுக்கைக் கோடு போட வேண்டும். அக்கிடைவரையின் நடுவில் முதற் செங்குத்துக் கோட்டிற்கு இணையாக அதே அளவில் மற்றொன்று வரைய வேண்டும். இரண்டாவது செங்குத்துக் கோட்டின் இருபுறங்களிலும் அதன் கண்களைப் போன்று இரு சிறு வட்டங்களைச் சுழித்தால் அமைவது ஈகாரத்தின் வடிவமாகும்.\n\nஉ.\nமுதலில் சுழித்து அதனை வலப்புறமாகக் கீழே கொண்டு வந்து அகரத்தை எழுதத் தொடங்கியது போல் கீழ்க் கொணர்ந்த அந்தக் கோட்டை வலப்புறமாக நீட்டில் அஃது உகரத்தின் வடிவமாகும்.\n\nஊ.\nஒரு சுழியை இடது மேற்புறமாகத் தொடங்கி வலப்புறம் நன்கு வளைத்துப் பிறகு வளைந்த பனம்பாளையின் உருவத்தைப் போற் காட்டி அதன் படுக்கைக் கோட்டின் நடுவே ஒரு செங்குத்துக் கோடு அளவாக இழுத்த எழுத்து வடிவம்(ளகரம்), முற்கூறப்பட்ட உகர வடிவத்தின் மேல் சேர்த்தால் ஊகாரமாகும்.\n\nஎ.\nமேற்புறமாகச் சுழித்தபடியே வலப்புறமாக நேர்கோடு வரைந்து அதனிடையே ஒரு காலைப் போலச் செங்குத்துக்கோடு போட்டால் அஃது எகரத்தின் வடிவமாகும்.\n\nஏ.\nஎகரத்தின் செங்குத்துக் கோட்டின் கீழ்முனையிலிருந்து இடப்புறம் சற்றே நீட்டினால் அஃது ஏகாரம் ஆகும்.\n\nஐ.\nஊகாரத்தின் இரண்டாவது எழுத்தைப் போன்று எழுதத் தொடங்கி வலப்புறம் நீட்டாமல் இடப்புறமாக வளைத்துக் கொண்டு வந்து அதன் கீழ் இருமுறை மேல்நோக்கிய வளையங்களை வரைந்தால் ஐகாரம் ஆகும்.\n\nஒ.\nஒரு சுழியிட்டுக் கொண்டு அதை மேலேற்றி வலப்புறமாகக் கொண்டு சென்று உள்ளே வளைத்து வளைவு தெரியும்படியாகக் கீழ்ப்பக்கமாகப் பிரித்து அங்கே முதல் சுழியின் அளவும் மேலேற்றி அங்கிருந்து கொழுமுனையைப் போல் இடப்புறம் சாய்த்து எழுத ஒகரம் ஆகும்.\n\nஓ.\nஒகர வடிவத்தின் இறுதியில் ஆகார வடிவின் இறுதிப் பகுதியைச் சேர்க்க ஓகாரம் ஆகும்.\n\nஔ.\nஒகர வடிவமும், ஊகாரத்தின் இரண்டாம் எழுத்தும் சேர்ந்தால் ஔகாரம் ஆகும்.\n\nஃ.\nஉரித்த தேங்காயில் காணப்படும் கண்களைப் போன்று மூன்று சுழிகளை வரைந்து காட்டுதல் ஆய்த எழுத்து வரிவடிவம் ஆகும்.\n\nமேற்கோள் நூல்.\n- புலவர் பவ.நாகராசன் (பதி) அறுவகை இலக்கணம், தமிழ்ப்பல்கலைக்கழகம், முதற்பதிப்பு 1991.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22113"}, {"id": [1146, 5], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "கன்னிப்பிறப்பு இயற்கையாக பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள்,சில குளவி இனங்கள் மற்றும் முதுகெலும்பிகளான சில மீன் இனங்கள், நீர்நில வாழ்வன, ஊர்வன மற்றும் மிக அரிதாகச் சில பறவைகளில் காணப்படுகின்றன.\n\nஇதனையும் பார்க்க.\n- கன்னிக் கனியமாதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55122"}, {"id": [1146, 6], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "1990 களில் கேபிள் தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் வருகை தமிழ் வரைகதை வாசிப்பு பழக்கத்தை குறைத்தன. அதனால் பல இதழ்கள் நின்றுபோயின. தமிழில் வாசிப்பதைத் தவிர்த்து, ஆங்கில மொழியில் வாசிக்கும் வழக்கம் பெருகி வருவதும் தேக்க நிலைக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.\n\n2015 காலப் பகுதியில் எண்ணிம வரைகதைகளும், வரைகலைப் புதினங்களும் தமிழில் வெளிவரத் தொடங்கின. சிவப்புக்கல் மூக்குத்தி தமிழில் வெளிவந்த முதல் எண்ணிம வரைகதைப் புதினமாக அறியப்படுகின்றது. விகடன் வெளியிட்ட சந்திரஹாசம் வரைலைப் புதினம் புத்தகக் கண்காட்சிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\n\nகதை வகைகள்.\nபெரும்பாலான தமிழ் வரைகதைகள் ஐரோப்பிய, அமெரிக்க வரைகதைகளின் மொழிபெயர்ப்புகளே. மாயாவி, இரும்புக்கை மனிதன், யேம்ஸ்பாண்ட், டெக்ஸ் வில்லர் என மேற்குநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற வரைகதை நாயகர்களின் கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. எனினும் பட்மான், சுப்பர்மான், ஸபைடர்மான் போன்றவை மொழி பெயர்க்கப்படவில்லை. இதற்கு காப்புரிமை காரணமாக இருந்திருக்கலாம். \n\nதுப்பறியும் கதைகள், வெளிக்கிரக கதைகள், குதிரை வீரர்-செவ்விந்தியர் கதைகள் ஆகியவை தமிழில் பெரிதும் வெளிவந்தன.\n\nவாண்டுமாமாவின் தமிழ் சித்திரக்கதைகள், பூந்தளிர் (சித்திரக்கதை), தமிழ்வாணன் சித்திரக் கதைகள் ஆகியவை தமிழில், தமிழ்ச் சூழலுடன் தொடர்பான பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் கொண்டு வரையப்பட்டன.\n\nதமிழ் வரைகதைகளும் சமூகமும்.\nதமிழ் வரைகதைகள் மேற்குநாட்டு கூறுகளை இளையோருக்கு அறிமுகப்படுத்தின. பெரும்பாலன கதைகள் வீர சகாச கதைகளே. இவற்றில் ஒரு சில கதைகளில் மேலோட்டமான பாலிய கூறுகளும் உண்டு. அதனால் சிறுவர், இளையோர் இவ் இதழ்களை வாசிப்பதற்கு பல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. அனேக பள்ளிக்கூடங்களில் தமிழ் வரைகதை இதழ்களை வைத்திரிப்பதோ, வாசிப்பதோ பெரும் குற்றமாக கருதப்பட்டது. எனினும் சனசமூக நிலையங்களில் தமிழ் வரைகதை இதழ்கள் இருந்தன.\n\nதமிழ்நாட்டில் இருந்து ஆக்கப்பட்ட வரைகதைகள் தமிழ்ச் சூழலில் இருந்து கதைகளைப் பெற்றன. கல்கி எழுதி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற மோகினித் தீவு புதினத்தின் சித்திரக்கதை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வாண்டுமாமாவின் கதைகளும் தமிழ் சிறுவர்களை, அல்ல்து கதா பாத்திரங்களைக் கொண்டவை. \n\nஇவற்றையும் பாக்க.\n- லயன் காமிக்ஸ்\n- மேத்தா காமிக்ஸ்\n- ராணி காமிக்ஸ்\n- இந்திரஜால் காமிக்ஸ்\n- பூவிழிக் காமிக்ஸ்\n- ஐஸ் பேர்க்\n- ரத்ன பாலா\n- பாலமித்ரா\n- ராதுகா பதிப்பகம்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் காமிக்ஸ் -\n- 21 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை! -\n- மீண்டும் தமிழ் வரைகதைகள் - செய்தி நிகழ்படம் -\n- முன்னோட்டம் - I -\n- அ.கொ.தீ.க -\n- ஐஸ்பேர்க் காமிக்ஸ் -\n- காமிக்ஸ் பூக்கள் -\n- ராணி காமிக்ஸ் -\n- வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க! -\n- தமிழ் காமிக்ஸ் உலகம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_15468"}, {"id": [1146, 7], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Extensive biography on Dick Grayson\n- Extensive biography on Jason Todd\n- Extensive biography on Tim Drake\n\n\n\n\n", "document_id": "ta_ta_56685"}, {"id": [1146, 8], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "இந்தக் கதையின் தொடர்ச்சியாக தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு ஆகிய இரண்டு பாகங்களும் வெளியிடப்படும் என்று லயன் ஆசிரியர் கூறியுள்ளார்.\n\nஉசாத்துணைகள்.\nஇரத்த\nஇரத்தஒப்பந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22368"}, {"id": [1146, 9], "question": "<Query> எனப்படுவது சப்பானிய யுகியோ-ஈ பாணிக்கும் மேற்கத்தையப் பாணிக்குமான ஒரு கலப்பு வரைகதை வடிவமாகும்.", "document": "சுருள்வில்கள் பொதுவாக தாழ் கலப்பு எஃகினால் உருவாக்கப்படும். அளவில் சிறிய சுருள்வில்கள், ஏற்கனவே கெட்டியாக்கப்பட்ட எஃகிலிருந்து உருவாக்கப்படும். அளவில் பெரிய சுருள்வில்கள், குளிரவைக்கப்பட்ட எஃகிலிருந்து உருவாக்கப்படும்; பின்னர் கெட்டியாக்கப்படும். பொசுபர்-வெண்கலம், தைத்தேனியம் போன்ற இரும்பதிகமில்லா உலோகங்களும் சுருள்வில்களை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் ‘அரிமானத் தடை’ பண்பினையுடைய சுருள்வில்களை பெற்றிட இயலும். மின்னோட்டமுடைய சுருள்வில்களைத் தயாரிக்க பெரிலியம்-வெண்கலம் எனும் இரும்பதிகமில்லா உலோகம் பயன்படுத்தப்படும். \n\nமேலும் படிக்க.\n- Sclater, Neil. (2011). \"Spring and screw devices and mechanisms.\" \"Mechanisms and Mechanical Devices Sourcebook.\" 5th ed. New York: McGraw Hill. pp. 279-299. ISBN 9780071704427. Drawings and designs of various spring and screw mechanisms.\n- Parmley, Robert. (2000). \"Section 16: Springs.\" \"Illustrated Sourcebook of Mechanical Components.\" New York: McGraw Hill. ISBN 0070486174 Drawings, designs and discussion of various springs and spring mechanisms.\n\n", "document_id": "ta_ta_53599"}]
[{"id": [1147, 0], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "கன்னிப்பிறப்பு இயற்கையாக பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள்,சில குளவி இனங்கள் மற்றும் முதுகெலும்பிகளான சில மீன் இனங்கள், நீர்நில வாழ்வன, ஊர்வன மற்றும் மிக அரிதாகச் சில பறவைகளில் காணப்படுகின்றன.\n\nஇதனையும் பார்க்க.\n- கன்னிக் கனியமாதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55122"}, {"id": [1147, 1], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "பின்னணி.\nஎவ்வகையான மகரந்தக்காவிகளைத் தம்பால் ஈர்க்கின்றன என்பதைப் பொறுத்துத் தாவரங்கள் வெவ்வேறு மகரந்தச்சேர்க்கை அறிகுறி வகைகளுள் அடங்குகின்றன. இவ்வறிகுறிகள் பொதுவாக, பூவின் அளவு, அல்லிவட்டத்தின் ஆழமும் அகலமும், நிறம், மணம், தேனின் அளவு, தேனின் சேர்மானம் போன்ற இயல்புகள் ஆகும். எடுத்துக்காட்டாக, பறவைகள், நீண்ட ஒடுக்கமான குழாய்களாக அமைந்த செந்நிறமும், மிகுதியான தேனையும் கொண்ட பூக்களினால் கவரப்படுகின்றன. ஆனால், இவை அகலமானவையும், குறைவான தேனையும், மிகுதியான மகரந்தத்தையும் கொண்ட பூக்களினால் கவரப்படுவதில்லை. இத்தகைய பூக்கள் வண்டுகளைக் கவர்கின்றன. இவ்வாறான இயல்புகளை சோதனைக்காக மாற்றும்போது மகரந்தக்காவிகளின் வருகை குறையலாம். \n\nமகரந்தக்காவி வகைகள்.\nஅந்தோபிலாக்கள்.\nஅந்தோபிலா வகையைச் சேர்ந்த பல இனங்கள் மகரந்தக்காவிகளாகச் செயற்படுகின்றன. இவை இதற்காகச் சிறப்பாக்கம் பெற்றுள்ளன. \n\nதேனீக்கள்.\nதேனீக்கள் ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குச் சென்று தேனையும், மகரந்த மணிகளையும் சேகரிக்கின்றன. மகரந்தக் கூடுகளில் உரசுவதன் மூலம் இவை மகரந்தமணிகளைச் சேகரிக்கின்றன. மகரந்தம் இவற்றின் பின் கால்களில் காணப்படும் மகரந்தக் கூடை என்னும் அமைப்பினுள் சேர்கின்றது. தேனீக்கள் ஒவ்வொரு பூவாகச் செல்வதால் ஒரு பூவில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த மணிகள் இன்னொரு பூவின் சூல்மூடிகளைச் சென்றடைகின்றன. \n\nபிற பூச்சிகள்.\nபட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி என்பவற்றை உள்ளடக்கிய லெபிடோப்டெராக்கள் குறைந்த அளவில் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை உணவுப் பயிர்களுக்கான முக்கிய மகரந்தக்காவிகள் அல்ல. ஆனால், பலவகை அந்துப்பூச்சிகள், காட்டுப்பூக்களிலும், புகையிலை போன்ற சில வணிகத் தாவரங்களிலும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை தவிர குளவிகள், வண்டுகள் என்பனவும், சில சமயங்களில் எறும்புகளும்கூட மகரந்தக் காவிகளாகச் செயல்படுகின்றன. \n\nமுதுகுநாணிகள்.\nவௌவால்கள் சில வெப்பவலயப் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகின்றன. இவற்றுடன் பல்வேறு பறவைகளும் மகரந்தக் காவிகளாகத் தொழிற்படுகின்றன. இவற்றுடன், குரங்குகள், லெமூர்கள், ஊர்வன, பல்லிகள் போன்ற முதுகுநாணிகளும் மகரந்தச்சேர்க்கைக்கு ஓரளவு உதவுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18400"}, {"id": [1147, 2], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "உலகில் உள்ள விலங்குகளில் பூச்சிகளே மிக அதிக எண்ணிக்கையில் இனங்களையும், மிக அதிக எண்ணிக்கையில் தனியன்களையும் கொண்ட விலங்குகளாக இருக்கின்றன. உலகில் மிகவும் வேறுபட்ட குழுக்களைக் கொண்ட விலங்குகளில் பூச்சிகளும் இருப்பதுடன், ஒரு மில்லியனுக்கும் கூடுதலான விவரங்கள் அறியப்பட்ட பூச்சி இனங்கள் இருக்கின்றன. இந்த இனங்களில் எண்ணிக்கை, உலகில் உள்ள அறியப்பட்ட விலங்குகளில் அரைவாசிக்கும் மேலானவையாக இருக்கின்றன.. மொத்தமாக இருக்கும் பூச்சி இனங்கள் 6-10 மில்லியன்கள் இருக்கலாம் எனவும், அதற்கும் மேலாக 80-100 மில்லியன்கள் இருக்கலாம் எனவும் வெவ்வேறு தகவல்கள் கூறுகின்றன. அவை பூமியில் இருக்கும் வேறுபட்ட விலங்குகளில் 90% மாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.\n\nபூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதுடன், புதிய சூழலுக்கு இலகுவில் இசைவாக்கம் அடைய வல்லனவாகவும் இருக்கின்றன. குளிரான காலநிலை, சூடான காலநிலை இரண்டிலும் பூச்சிகள் வாழ்கின்றன. குளிரான பகுதிகளில் வாழும் பூச்சிகள் குளிரைத் தாங்கி, தமது தொழிற்பாடுகளைத் தொடர்பனவாகவோ, அல்லது வேறு சூடான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்பனவாகவோ, அல்லது தமது செயற்பாடுகள் அனைத்தையும் குறைத்துவிட்டு, உறங்குநிலை போன்ற மிகவும் மந்தமான நிலையில் (Torpor) இருக்கின்றனவாகவோ உள்ளன. வேறுசில பூச்சிகள் சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்குவதற்காக அசைவற்ற நிலைகளான முட்டைகளாகவோ, கூட்டுப்புழுக்களாகவோ இருக்கும் நிலையை நீடித்து, சாதகமான சூழல் வரும்வரை விருத்தியைப் பின்போடுகின்றன (Diapause). கணுக்காலிகளில் இன்னொரு பிரிவான கிரஸ்ரேசியாக்கள் (Crustaceans) ஆட்சி செலுத்தும் பெருங்கடல்கள் சில வகை பூச்சி இனங்களையே கொண்டுள்ளது.\n\nபெயர் வரலாறு.\n\"பூச்சி\", ஆங்கிலத்தில் Insect என்ற சொல் இலத்தீன் மொழியில் உள்ள சொல்லான \"insectum\" என்பதிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது. \"insectum\" என்பதன் பொருள் \"வெட்டப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட உடல்\" என்பதாகும். இலக்கிய ரீதியில் \"வெட்டப்பட்ட\" (cut into) என்பதே ஆகும். உண்மையிலேயே பூச்சிகளின் உடல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூத்த பிளினியே இலத்தீனில் \"insectum\" எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார். அச்சொல் கிரேக்கச் சொல்லான \"ἔντομος\" (éntomos) என்பதிலிருந்து இலத்தீனுக்குள் உள்வாங்கப்பட்டது. இக்கிரேக்கச் சொல்லை அரிஸ்ட்டோட்டில் பயன்படுத்தியுள்ளார், இதன் அர்த்தமும் வெட்டப்பட்ட (notched) உடல் என்பதே ஆகும். ஆங்கிலத்தில் \"insect\" எனும் சொல் இலக்கிய மூலாதாரமாக 1601 இல் \"பிலேமோன் ஹாலந்து\" என்பவருடைய நூலிலிருந்து மூத்த பிளினியினியால் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\nமனிதருக்குப் பூச்சிகளால் விளையும் நன்மைகளும் தீமைகளும்.\nதீங்குயிர்கள்.\nமனிதர்களால் பல பூச்சிகள் தீங்குயிர்களாக (பீடைகளாக) அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை வேளாண்மை மூலம் பயிர்நிலங்களில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு, வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பயிர்கள், பூஞ்செடிகள் போன்றவற்றிற்கு, பயிர்விளைச்சலில் பெறப்பட்டு பாதுகாத்து வைக்கப்படும் தானியங்கள், காய்கறிகள், ஏனைய உணவு வகைகளுக்கு, கால்நடைகளுக்கு அல்லது நேரடியாகவே மனிதருக்குக் கேடு விளைப்பனவாக உள்ளன. எனவே அவற்றை அழிக்க அல்லது கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள், அல்லது வேறு தொழில்நுட்பங்கள், மேலாண்மை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிகொல்லிப் பயன்பாடு மனிதருக்கும், சூழலுக்கும் தீங்கு தருவதாக இருக்கின்றது. இதனால் ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை யானது பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. இது பல இயல்பான அறிவுசார் மேலாண்மை நடைமுறைகளை ஒன்றிணைத்து சூழலுக்கு அதிகம் தீங்குதராத முறையில் தீங்குயிர்களினால் விளையும் கேடுகளைத் தடுக்க உதவுகின்றது.\n\nசில பூச்சிகள் மனிதர்களால் பயிர் செய்யப்படும் பயிர்களில் அல்லது அவற்றிலிருந்து விளைபொருளில் சாற்றை உறிஞ்சுவதால் அல்லது இலைகள், பழங்களை உண்ணுவதனால் தீங்கு விளைவிக்கின்றன. வெட்டுக்கிளி, நீள்மூஞ்சி வண்டு போன்றன வேளாண்மையில் தீங்கு விளைவிப்பனவாக இருக்கின்றன. அந்துப்பூச்சிகள் சில சேமித்து வைக்கப்படும் தானியங்களிலிருந்து அவற்றை நாசம் செய்கின்றன.\n\nவேறுசில ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொண்டு பல இடர்களைத் தோற்றுவிக்கும் (எ.கா. பேன், மூட்டைப் பூச்சி). வேறுசில நோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகளைக் கடத்தும் நோய்க்காவியாகத் தொழிற்படும் (எ.கா. கொசு, இருசிறகிப் பூச்சிகள்). கறையான் போன்ற சில பூச்சிகள், கட்டட அமைப்புக்களை சேதப்படுத்துகின்றன. புத்தகப் பூச்சி ( போன்ற சில வகை வண்டுகள் புத்தகங்களைச் சேதப்படுத்துகின்றன.\n\nநன்மை பயக்கும் பூச்சிகள்.\nஅதேவேளை சில பூச்சிகள் மனிதருக்கு மட்டுமன்றி உயிரியல் சூழலுக்கும் நன்மை பயப்பனவாக உள்ளன. \nமகர்ந்தச் சேர்க்கையும் பரவலும்.\nஅனேகமான பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தச் சேர்க்கைக்குப் பல பூச்சிகள் உதவுகின்றன. தேனீ, குளவி, எறும்பு, பட்டுப்பூச்சி போன்றன மகரந்தச் சேர்க்கைமூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் உதவுகின்றன. அதேவேளை பூச்சிகளுக்குத் தேவையான உணவு தாவரங்களிலிருந்து அவற்றிற்குக் கிடைக்கின்றது. அத்துடன் விதைகளின் பரவலுக்கும் பூச்சிகள் உதவுவதனால், உயிரியல் பல்வகைமையையும் கூட்ட உதவுகின்றன.\n\nபயன்தரும் பொருட்களின் உற்பத்தி.\nபட்டுப்புழு மூலம் பட்டுநூல் பெறப்படுகின்றது. தேனீயானது தேனையும், மெழுகையும் உருவாக்குகின்றது. இவ்விரு பயன்பாட்டையும் முன்னிட்டு மனிதரால் இந்தப் பூச்சிகள் பல்லாண்டு காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. \nகொன்றுண்ணி.\nசில பூச்சிகள் தமது கொன்றுண்ணல் செயற்பாட்டினால் (எ.கா. சீமாட்டிப் பூச்சி (), பின்னல் சிறகி (), கும்பிடு பூச்சி ()), அல்லது தமது ஒட்டுண்ணி வாழ்வு முறையினால் (எ.கா. குளவி, இருசிறகிப் பூச்சிகள்), மனிதருக்குக் கெடுதல் விளைவிக்கும் தீங்குயிர்களைக் கொன்று அழிப்பதன் மூலம் மனிதருக்கு உதவுகின்றன.<ref name=\"UF/IFAS\"></ref> ஒட்டுண்ணியாக இருக்கும் பூச்சிகள் பொதுவாகத் தமது விருந்து வழங்கிகளின் மேலேயோ, உள்ளேயோ முட்டைகளை இடும். முட்டைகள் பொரித்து வெளிவரும் குடம்பிகள் அவற்றை உண்பதனால் அழித்துவிடும். பூச்சிகளில் ஒட்டுண்ணியாக வாழும் பூச்சிகளைப் \"பூச்சியுண்ணும் பூச்சிகள்\" (Entomophagous insects) எனலாம். சில பூச்சிகளை அழிக்கும் வேறு பூச்சிகள் பூச்சியுண்ணிகள் எனப்படும். இவை மனிதருக்குக் கேடு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும்போது, மனிதருக்கு நன்மை பயக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சீமாட்டிப் பூச்சிகள் அசுவுணிகளை அழிக்கின்றன. இவ்வாறான பூச்சியுண்ணிகள் இல்லையெனில் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டற்று அதிகரிக்குமென ஆய்வுகள் கூறுகின்றன.\n\nமனிதரின் உணவாக.\nசில பூச்சிகளின் குடம்பிகள் அல்லது முதிர்நிலைகள், சில இடங்களில் மனித உணவாகவும் பயன்படுகின்றது. இதனைப் பூச்சியுண்ணல் என்பர். சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக அவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும் பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத்தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது..\n\nமருந்து.\nசில பூச்சிகளிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்கள் மனிதருக்குத் தேவையான மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவேறு.\nசில பூச்சிகளை மீன்பிடித்தலின்போது, மீனுக்கான இரையாகப் பயன்படுத்துவர்.\n\nகலாச்சாரத்தில் பூச்சிகள்.\nஸ்கிரப் வண்டுகள் (Scarab beetles) பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கம் மற்றும் உலகின் பழைய அசாதாரண கலாச்சாரம் போன்றவற்றில் கலாச்சாரக் குறியீடாக மதிக்கப்பட்டன.\n\nஅசைவு.\nபூச்சிகள் நடத்தல், பறத்தல், நீந்துதல் என்று பலவைகைப்பட்ட அசைவுகளைக் கொண்டிருக்கின்றன. சில பூச்சிகள் (எ.கா. நீர்ப்பூச்சி (Water strider)) நீரின்மேல் நடந்து செல்லக் கூடியவையாக இருக்கின்றன. பல பூச்சிகள் தமது வாழ்க்கை வட்டத்தின் ஒரு பகுதியை நீரினுள் கழிப்பனவாக இருக்கின்றன. நீரினுள் வாழ்வதற்கான செவுள்களும் (பூக்களும்) விருத்தியடைந்திருப்பதுண்டு. முதுகெலும்பிலிகளில் பூச்சிகள் மட்டுமே பறக்கும் தன்மை கொண்டனவாக இருப்பதே அவற்றின் வெற்றிகரமான விருத்திக்கு முக்கிய காரணமாகும்.\n\nபூச்சிகளில் வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு அசைவை அல்லது இடப்பெயர்ச்சியைக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பூச்சியிலேயே, வாழ்க்கை வட்டத்தின் வெவ்வேறு விருத்தி நிலைகள் வேறுபட்ட அசைவைக் காட்டி நிற்கும். எடுத்துக்காட்டாகப் பட்டாம்பூச்சியில் முட்டைகளும், கூட்டுப்புழுவும் அசைவற்ற நிலையில் இருப்பனவாகவும், குடம்பி நிலையான மயிர்க்கொட்டியானது சுற்றிழுப்பசைவு போன்ற அசைவினை ஒத்த ஒரு தனித்துவமான அசைவைக் கொண்டதாகவும், முதிர்நிலையானது பறத்தல் அசைவைக் கொண்டதாகவும் இருக்கின்றன.\n\nபறத்தல்.\nபறக்கக்கூடிய முள்ளந்தண்டிலிக் கூட்டம் பூச்சிகளே ஆகும். சில கணவாய் இனங்களும் நீரின் பரப்பிலிருந்து 10 மீட்டர் மேலெழுந்து தாண்டக் கூடியன (தம்மை வேட்டையாடும் இனங்களிடமிருந்து தப்ப).\n\nசமூக வாழ்வும், தொடர்புகொள்ளலும்.\nபொதுவாகப் பூச்சிகள் தனி வாழ்வு கொண்டனவாக இருப்பினும் சில பூச்சியினங்கள் சமூக வாழ்வைக் கொண்டிருக்கின்றன. தேனீ, எறும்பு, கறையான், குளவி போன்றவை ஒரு சமூக வாழ்வை மேற்கொள்வதுடன், பெரிய மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்களாக வாழும் தன்மை கொண்டன. சில பூச்சிகள் (எ.கா. காதுப்பூச்சி ()) தாய்ப் பராமரிப்பை வழங்குவனவாக, அதாவது முட்டை, மற்றும் இளம் பருவநிலைகளைப் பாதுகாப்பனவாக இருக்கின்றன. தேனீ, குளவி போன்றவற்றில் முதிர்நிலையானது, சந்ததிகளுடன் நேரடித் தொடர்பாடலைக் கொண்டிராவிடினும், சந்ததிக்குத் தேவையான உணவைச் சேமித்து வைத்து, அதிலேயே முட்டையை இடுவதனால், முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும் உயிருக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் தாய்ப்பராமரிப்பு வழங்கப்படுகின்றது.\n\nபூச்சிகள் பல்வேறு வழிகளில் தமக்கிடையே தொடர்பாடலைச் செய்வனவாகவும் இருக்கின்றன. தொட்டுணர்வு, வேதிப்பொருட்கள், சத்தங்கள், பார்த்துணர்தல் போன்ற வெவ்வேறு முறைகளில் பூச்சிகளிடையே தொடர்பாடல் நிகழ்கின்றது. அந்துப்பூச்சிகளில், ஆண்கள் இன ஈர்ப்புச் சுரப்புகள் மூலம் பெண்களை வெகுதொலைவிலிருந்தே அறிந்து கொள்கின்றன. சில பூச்சிகள் சத்தங்களை ஏற்படுத்துவதன் மூலமும் (எ.கா. வெட்டுக்கிளி), வேறுசில ஒளியைச் செலுத்துவதன் மூலமும் (எ.கா. சில வகை வண்டு இனங்கள்) தொடர்பாடலை மேற்கொள்கின்றன. எறும்புகள், கறையான்கள் தமது உணர்விழைகளினால் தட்டித் தொட்டுணர்வினால் தொடர்பு கொள்கின்றன. தேனீக்கள் தமது நடனம் போன்ற அசைவுகளில் காட்டும் வேறுபாடுகளைக் கொண்டு தேனிருக்கும் தூரம், திசை என்பவற்றை தமது ஏனைய குழு உறுப்பினர்களுக்கு அறியத் தருகின்றன. சில அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலமும் பூச்சிகள் தமக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. வண்ணத்துப் பூச்சிகள் போன்ற சில பூச்சிகளில், சிறகுகளின் நிறம் போன்றனவும் தமது இனத்தைக் கண்டறிதல் போன்ற தொடர்பாடலுக்கு உதவுகின்றன.\n\nகுழுவாக வாழும் பூச்சிகளில் மிக நீண்ட தூரம் சென்ற பின்னரும், தமது குறிப்பிட்ட வாழிடத்தின் திசையறிந்து, மீண்டும் அதே இடத்திற்கு வரும் தன்மை காணப்படுகின்றது. இதனை \"வீடு திரும்புதல்\" எனலாம். மொனார்க் பட்டாம்பூச்சி எனப்படும் பட்டாம்பூச்சிகள், சில காலங்களில் வேறுபட்ட புவியியல் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து, பின்னர், தமக்கேற்ற காலநிலை வந்ததும், மீண்டும் தமது பழைய இடத்திற்கே வரும் வல்லமை கொண்டனவாக இருக்கின்றன.\n\nஇனப்பெருக்கமும் முளையவிருத்தியும்.\nசில பூச்சிகள் பறத்தலின்போது கலவி கொள்வனவாக இருக்கின்றன. தேனீயின் கலவிப் பறப்பு ஒரு சிறந்த உதாரணமாகும். அனேகமான பூச்சிகள் முட்டை பொரித்தல் மூலம் வெளிவரும். தாயின் இழையங்களைக் கொண்ட ஒரு உறையினால் மூடப்பட்ட முட்டையினுள்ளே கருக்கட்டலும், விருத்தியும் நிகழும். ஏனைய கணுக்காலிகளின் முட்டைகளை விடவும் பூச்சிகளின் முட்டைகள் வறட்சியைத் தாங்கும் தன்மை கூடியனவாக இருக்கும். முட்டையினுள் இருக்கும் முளையத்தை மூடி இருக்கும் ஒரு மேலதிக மென்சவ்வான செரோசா கைட்டினாலான ஒரு புறத்தோலைச் சுரப்பதனால் நீரழப்பு தடுக்கப்படுவதே இதற்குக் காரணமாகும். ஆனாலும் சில பூச்சிகளில் இந்தப் புறத்தோல் இல்லாமையால், அவை ஈரலிப்பான இடங்களில் முட்டையிடும்.\n\nபூச்சிகளில் ஒரு வருடத்தில் ஒரு சந்ததியையோ, அல்லது இரு சந்ததிகளையோ அல்லது பல சந்ததிகளையோ உருவாக்குகின்ற வெவ்வேறு இனங்கள் காணப்படுகின்றன. பூச்சிகளில் இனப்பெருக்கமும் விருத்தியும், மிகவும் பன்முகப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. \nதாயுள்ளான முட்டை விருத்தி (Oviporous).\nகரப்பான் பூச்சி, வேறுசில செடிப்பேன்கள் முளையவிருத்தி முற்றாக நிகழ்ந்து, அவை பொரித்து வெளிவரத் தயாராகும் நிலைவரை தாயின் உடலின் உள்ளேயே வைத்திருக்கப்படும். இதனைத் தாயுள்ளான முட்டை விருத்தி () எனலாம். இப்படியான பூச்சிகளில் முட்டை வெளியேறிய உடனேயே பொரித்து குடம்பி வெளிவரும் என்பதனால் சில பூச்சியியலாளர்கள் இதனை Ovolarviporous என்பார்கள். \nபிள்ளையீனும் தன்மை (Viviparous).\nகரப்பான் பேரினத்தைச் சேர்ந்த வேறுசில பூச்சிகள் முட்டையிடாமல், முழுமையான விருத்தி தாயின் வயிற்றிலேயே நிகழ்ந்தபின்னர், நேரடியாகப் புதிய உயிரினத்தை வெளியேற்றும். இது பிள்ளையீனும் தன்மை (Viviparous) ஆகும்.\n\nபல்முளையம்.\nவேறுசில பூச்சிகள் பல்முளையம் (Polyembryony) உருவாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். அதாவது கருக்கட்டப்பட்ட முட்டையானது பலதடவை பிரிவடைந்து, சிலசமயம் ஆயிரக் கணக்கில் பூச்சிகளை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கும்.\nகன்னிப்பிறப்பு.\nகருக்கட்டல் நிகழாமலே, கலவியற்ற இனப்பெருக்க முறையில் முளையம் உருவாகி விருத்தியடைதல் கன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படுகின்றது. பூச்சிகளில் நிகழும் கன்னிப்பிறப்பானது, பல்வேறுபட்ட பொறிமுறைகளினூடாக நிகழ்கின்றது. இவ்வாறான தோன்றல்கள் ஒரு இனத்தில் ஆண், பெண் இரண்டுமாகவோ, அல்லது பெண் மட்டுமாகவோ, அல்லது ஆண் மட்டுமாகவோ இருக்கலாம்.\n\nசெடிப்பேன்களில் கலவியற்ற இனப்பெருக்கமான இவ்வகை கன்னிப்பிறப்பும், கலவிமுறை இனப்பெருக்கமும் மாற்றி மாற்றி ஒன்று அல்லது பல சந்ததிகளுக்குச் சுழற்சி முறையில் நடைபெறும். கோடை காலத்தில் பொதுவாகச் செடிப்பேன்கள் கன்னிப்பிறப்பினால் உருவாகும் பெண்களாக இருக்கும். பின்னர் இலையுதிர் காலத்தில் கலவிமுரை இனப்பெருக்கத்திற்காக ஆண்கள் உருவாக்கப்படும்.\nதேனீ, குளவி, எறும்பு போன்றவற்றில் கன்னிப்பிறப்பினால் உருவாகும் தனியன்கள் ஆண்களாக இருக்கின்றன. ஆனாலும் கருக்கட்டல் மூலம் பெறப்படும் பெண் தனியன்களே மிக அதிகளவில் காணப்படும். இங்கே ஆண்கள் ஒருமடிய நிலையையும், பெண்கள் இருமடிய நிலையையும் கொண்டிருக்கின்றன.\n\nஇருபாலுயிரித் தன்மை.\nபூச்சிகளில் ஆண், பெண் ஆகிய இனப்பெருக்க உறுப்புக்களையும் கொண்ட இருபாலுயிரிகள் (Hermaphroditism) அரிதாகவே இருப்பினும், ஒரு சில இனங்களில் இந்த இயல்பு காணப்படுகின்றது. செதிற்பூச்சியும் (Scale insect) அதற்கு நெருக்கமான ஒரு சில இனங்களும் மட்டுமே இவ்வகையான இருபாலுயிரி இயல்பைக் கொண்டிருக்கின்றன.\n\nபல்லுருத்தோற்றம் (Polymorphism).\nவழமையிலிருந்து வேறுபட்ட இனப்பெருக்க, விருத்திநிலைகள் பூச்சிகளில் காணப்படுகின்றன.\n\nமடியநிலை (Haplodiploidy).\nஎறும்பு, தேனீ, கறையான், குளவி போன்ற இனங்களில் பல்லுருத்தோற்றம் சாதியமைப்பிற்கேற்ப காணப்படுகின்றது. அதாவது, ஒரு குறிப்பிட்ட குழுவிலிருக்கும், வெவ்வேறு தொழிலைச் செய்யும் அதன் உறுப்பினர்களிடையே தோற்றத்தில் வேறுபாடு காணப்படுகின்றது. உயிரணுக்களில் இருக்கும் நிறப்புரிகளின் தொகுதி எண்ணிக்கையில் இருக்கும் வேறுபாடே இதற்குக் காரணமாக உள்ளது. கருக்கட்டல் நடைபெறாத ஒருமடிய கருமுட்டை உயிரணுக்களிலிருந்து ஆண் பூச்சிகளும், கருக்கட்டலுக்குட்பட்ட இருமடிய உயிரணுக்களிலிருந்து பெண் பூச்சிகளும் உருவாகும். பெண் பூச்சிகள் குடம்பிகளாக உள்ள நிலையில், அவற்றிற்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவிற்கேற்ப அவை இராணியாகவும், வேலையாள்/போராளிகள் பூச்சியாகவும் மாற்றமடையும்.\n\nபாலின ஈருருத்தோற்றம் (Sexual dimorphism).\nசில பூச்சிகளில் ஆண், பெண் பூச்சிகள் தோற்றத்தில் குறிப்பிடத் தக்க வேறுபாட்டைக் கொண்டிருக்கும். ஆண்களிலும், பெண்களிலும்இருக்கும் இந்தத் தோற்ற வேறுபாட்டுக்கு, அவை வளரும் வீதத்தில் இருக்கும் வேறுபாட்டால், விருத்திக்கான காலத்தில் இருக்கும் வேறுபாடே காரணமென ஆய்வொன்று குறிப்பிடுகின்றது.\n\nபோலித்தன்மை (Mimicry).\nஒரு இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், வேறொரு இனத்தின் தோற்றத்தையொத்த அமைப்புடன் விருத்தியடைதல். ஒரு இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் சில வேறொரு இனத்தை ஒத்திருப்பதுபோல் தோற்றவமைப்பைக் கொண்டிருப்பதனால், தனது சொந்த இனத்திலிருந்து வேறுபட்ட தோற்றவமைப்பைக் காட்டி நிற்கும். தோற்றவமைப்பானது உருவம், நடத்தை, எழுப்பும் சத்தம், மணம், வாழும் இடம், அல்லது வெவ்வேறு காலத்துக்கு ஏற்ற வடிவம் போன்ற ஏதாவது ஒன்றில் வேறுபாட்டைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாகப் பட்டாம்பூச்சிகளின் உருவம் பல்வேறு வேறுபாட்டைக் காட்டுதல்.\n\nவிருத்தியில் காலமாற்ற விளைவு (Heterochrony).\nபூச்சிகளில் விருத்தியில் ஏற்படும் வெவ்வேறு நிகழ்வுகளில் காலமாற்றம் ஏற்படுவதனால், ஒத்த மரபணுத்தொகையைக் கொண்டிருந்தாலும் கூட, முன்னர் இருந்ததைவிடவும் வேறுபட்ட பருமன், உருவம் கொண்ட முதிர்நிலைகள் புதிதாகத் தோன்றும். இங்கு தோன்றும் முதிர்நிலைகள் தமது மூதாதையரிலிருந்து வேறுபட்டவையாகக் காணப்படும். இது இருவகையில் நிகழலாம். \n- இளமையொத்த தோற்றம் (Neoteny): சில பூச்சிகள் தமது இளம் வளர்நிலைகளின் தோற்றவமைப்பை, தமது முதிர்நிலையிலும் தக்க வைத்துக்கொண்டிருக்கும். இங்கு விருத்தியானது மந்தமானதாக இருப்பதனால் (Paedomorphosis), அல்லது பாலியல் விருத்தி விரைவாக இருப்பதனால் (Progenesis), முதிர்நிலையை அடைந்தும் அவை தமது இளம் வளர்நிலைகளை ஒத்த தோற்றத்தையே கொண்டிருக்கும்.\n- முதுமை அதிகரித்த தோற்றம் (Peramorphosis): இது இளமையொத்த தோற்றத்திற்கு எதிராக இருக்கும் ஒரு நிலையாகும். இங்கே தமது முதிர்நிலைகளில், முன்னர் இருந்த முதிர்நிலைகளைக் காட்டிலும் அதிகரித்த விருத்தியைக் காட்டி நிற்கும். பருமனில் அதிகரித்ததாகவோ, அல்லது புதிய உறுப்புக்களைக் கொண்டதாகவோ புதிய முதிர்நிலைகள் இருக்கலாம்.\n\nஉருமாற்றமும், வாழ்க்கை வட்டமும்.\nவெவ்வேறு இனப் பூச்சிகளின் வாழ்க்கை வட்டம் வேறுபட்டிருப்பினும், அனேகமானவை முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும். முட்டையிலிருந்து வெளிவரும் உயிரினத்தின் வளர்ச்சியானது, இழுபடும் தன்மையற்ற புறவன்கூட்டின் காரணமாகக் கட்டுப்படுத்தப்படுவதனால், வளர்ச்சியின்போது, சில தடவைகள் தோல்கழற்றலுக்கு உட்படும். பூச்சிகள் தமது புறவன்கூட்டினுள் வளர்ந்துகொண்டு போகையில், புறவன்கூட்டின் இறுக்கமான தன்மையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வளர முடியாமல் போகும். அப்போது சில இயக்குநீர்களின் தூண்டலால் தோல்கழற்றல் தொழிற்பாடு ஆரம்பிக்கும். இந்தத் தூண்டலால், மேற்றோலானது (Epidermis), பழைய உட்புறத்தோலில் (Endocuticle) இருந்து பிரிய ஆரம்பிக்கும். ஒவ்வொருமுறை தோல்கழற்றலின் போதும் பூச்சிகளில் உருமாற்றம் நிகழ்வதனால், பிரித்தறியக்கூடிய சில பருவநிலைகள் காணப்படும். ஒவ்வொரு தோல்கழற்றலும் ஒரு வளர்நிலை முடிவுக்கு வந்து அடுத்த வளர்நிலை உருவாவதைக் காட்டும்.\n\nமுழுமையான உருமாற்றத்திற்கு உட்படும் பூச்சி இனங்களில், ஒவ்வொரு பருவநிலையும் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் வேறுபட்டிருப்பதுடன், பூச்சி தனது முதிர்நிலையை அடைவதற்கு முன்னராக, கூட்டுப்புழு என்றழைக்கப்படும் தொழிற்பாடற்ற, அசைவற்ற நிலையையும் உள்ளடக்கியிருக்கும். முழுமையற்ற உருமாற்றத்திற்குட்படும் பூச்சி இனங்களில், அவை தமது முதிர்நிலையை அடைவதற்கு முன்னர், முதிர்நிலையை ஓரளவு ஒத்த பல வளர்நிலைகள் காணப்படும். அந்நிலையில் அவை அணங்குப்பூச்சிகள் என அழைக்கப்படும்.\n\nமுழு உருமாற்றம்.\nமுழு உருமாற்றம் அல்லது முழுமையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சிகளில் முட்டை அல்லது முளையம், குடம்பி, கூட்டுப்புழு, முதிர்நிலை எனப்படும் முக்கியமான நான்கு நிலைகள் காணப்படும். இந்த நான்கு நிலைகளும் உருவவியல் அடிப்படையில் மிகத் தெளிவான வேறுபாடுடைய நிலைகளாகும். இங்கே முட்டை பொரித்து வெளிவரும் நிலையான குடம்பியானது பொதுவாகப் புழுப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். அவை மயிர்களைக் கொண்ட மயிர்க்கொட்டி வடிவில், மிகவும் தடித்த புழுக்கள் வடிவில், அல்லது தட்டையான புழுக்கள் வடிவில் என்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படும். குடம்பிகளுக்கு அடுத்த நிலையான கூட்டுப்புழு நிலையானது அசைவுகளற்ற அல்லது மிகவும் குறைந்த அசைவைக்கொண்ட வடிவமாகும். இந்நிலையில் இவை ஒரு தடித்த உறையினால் (cocoon) மூடப்பட்டுக் காணப்படலாம். இந்தக் கூட்டுப்புழு நிலையில் இருக்கும்போதே உடல் விருத்தி நிகழ்ந்து தோல்கழற்றலின்போது முதிர்நிலை வெளிவரும். சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்கள் முற்றாக விருத்தியடைந்த முதிர்நிலைகள் தோல்கழற்றலைத் தொடர்ந்து வெளிவரும்.\n\nஇவ்வகையான விருத்தியானது வெறெந்தக் கணுக்காலிகளிலும் காணப்படாத, ஒரு சிறப்பான இயல்பாகும். இவ்வகையான உருமாற்றம் பொதுவாக உள் இறக்கை அமைப்புடைய Endopterygota என்னும் துணை வகுப்பைச் சேர்ந்த பூச்சிகளில் காணப்படும். வண்டு, எறும்பு, தேனீ, குளவி, பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி, இரு சிறகிப் பூச்சிகள் போன்றன இவ்வகையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சியினங்களாகும். \n\nகுறை உருமாற்றம்.\nசில தொடர்ச்சியான தோல்கழற்றல் நிகழ்வுக்கு உட்பட்டு, படிப்படியான மாற்றங்களுடன் ஏற்படும் உருமாற்றம் குறை உருமாற்றம் அல்லது முழுமையற்ற உருமாற்றம் எனப்படும். இங்கு முட்டை, அணங்கு, முதிர்நிலை என்று மூன்று முக்கியமான நிலைகள் காணப்படும். ஆனாலும் அணங்குகள் சிலதடவைகள் தோல்கழற்றலுக்கு உட்பட்டும் வெவ்வேறு அணங்கு நிலைகளில் காணப்படும். சிறகற்ற அணங்காக முட்டையிலிருந்து வெளிவந்து, பின்னர் படிப்படியாகச் சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்களைப் பெற்று முதிர்நிலையை அடையும். ஒவ்வொருமுறை தோல்கழற்றலின்போதும், முதிர்நிலையை அண்மிக்கும் இயல்புகள் அதிகரித்துச் செல்லும். தும்பி, கரப்பான், கறையான், புத்தகப்பூச்சி, வெட்டுக்கிளி, கும்பிடு பூச்சி (), காதுப் பூச்சி (), குச்சிப் பூச்சி (), வெள்ளிப் பூச்சி () போன்றன இவ்வகையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சிகளுக்கு உதாரணமாகும்.\n\nஉடற்கூற்றியலும் உடலியக்கவியலும்.\nவெளிப்புறம்.\nபூச்சிகளின் முதிர்நிலைகள் கைற்றின் எனப்படும் கடினமான பதார்த்தத்தாலான புறவன்கூட்டினால் மூடப்பட்ட, துண்டங்களாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டிருக்கின்றன. உடல் துண்டங்கள், ஒன்றுடனொன்று தொடர்பு கொண்ட தலை, மார்பு, வயிறு என்ற மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.\n\nபுறவன்கூடு.\nபுறவன் கூடானது வெளிப்புறமாகக் கைற்றினற்ற, மெழுகு போன்ற, நீரை உட்புகவிடாத தன்மை கொண்ட மெல்லிய ஒரு மேற்புறத்தோலையும் (epicuticle), உட்புறமாகக் கைற்றினால் ஆன மிகவும் தடிப்பான புறத்தோலையும் (procuticle) கொண்டிருக்கும். இந்தப் புறத்தோலானது வெளிப்புறமாக, மிகவும் திண்மையான கடினமாக்கப்பட்ட வெளிப்புறத்தோலையும் (exocuticle), உட்புறமாக, ஓரளவு நெகிழும் தன்மை கொண்ட, உறுதியான உட்புறத்தோலையும் (endocuticle) கொண்டிருக்கும். குடம்பி நிலை போன்ற மென்மையான உடல் கொண்ட நிலைகளில் இந்த புறவன்கூடு பெரிதும் ஒடுக்கப்பட்டிருக்கும்.\n\nதலை.\nதலைப் பகுதியானது ஒரு சோடி உணர்விழைகளையும், ஒரு சோடி கூட்டுக்கண்களையும், சிலசமயம் 1-3 தனிக்கண்களையும், பல்வேறு விதமாகத் திரிபடைந்திருக்கும் வாயுறுப்பு எனப்படும் துணையுறுப்புக்களையும் கொண்டிருக்கும். தலைப்பகுதியே உணர்வுகளுக்கான முக்கிய பகுதியாகக் காணப்படுகின்றது. இது மிகவும் தடித்த தலையுறையினால் மூடப்பட்டிருக்கும்.\n\nமார்பு.\nமார்புப் பகுதியானது முன்மார்பு, இடைமார்பு, கடைமார்பு என்று வரையறுக்கப்பட்ட மூன்று துண்டங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு துண்டத்திலும், ஒரு சோடிக் கால்கள் வீதம், ஆறு துண்டங்களாக்கப்பட்ட கால்கள் இருக்கும். அத்துடன் மார்புப் பகுதியிலேயே இறக்கைகள் அமைந்திருக்கும். எல்லாப் பூச்சி இனங்களும் இறக்கைகளைக் கொண்டிருப்பதில்லை. சிலவற்றில் இரு சிறகுகளும், வேறு சிலவற்றில் இரு சோடிச் சிறகுகளும் காணப்படும். மார்புப் பகுதியின் ஒவ்வொரு துண்டமும் நான்கு மேற்பரப்பைக் கொண்டிருக்கும். அவை முதுகுப்பகுதி, வயிற்றுப்பகுதி, இரு பக்கமும் காணப்படும் பக்கவாட்டுப்பகுதிகள் ஆகும்.\n\nவயிறு.\nவயிற்றுப் பகுதியானது பொதுவாக 11 துண்டங்களைக் கொண்டிருக்கும். ஆனாலும் வெவ்வேறு பூச்சியினங்களில், இதன் அளவு குறைவாகவோ, அல்லது இணைந்த துண்டங்களாகவோ காணப்படும். அத்துடன் வயிற்றுப் பகுதியின் உள்ளேயே, சமிபாடு, சுவாசம், கழிவகற்றல், இனப்பெருக்கம் போன்ற செயற்பாடுகளுக்கான உள்ளுறுப்புக்கள் காணப்படும். வயிற்றுப் பகுதியின் வெளிப்புறமானது தலை, மார்புத் துண்டங்களை விடவும் கடினத்தன்மை குறைந்ததாகக் காணப்படும்.\n\nஇவையே பூச்சிகளுக்கான பொதுமைப்பாடான வெளித்தோற்ற அமைப்பாக இருந்தபோதிலும், இதில் பல வேறுபாடுகள் காணப்படும்.\n\nஉட்புறம்.\nநரம்புத் தொகுதி.\nபூச்சிகளின் நரம்புத் தொகுதியானது மூளை, வயிற்றுப்புற நரம்பு அல்லது \"நாண்\" எனப்படும் இரு பாகங்களைக் கொண்டிருக்கின்றது. தலைப்பகுதியானது 6 துண்டங்கள் ஒன்றாக இணைந்த பகுதியாகும். இதில் ஒவ்வொரு துண்டத்திற்குமான ஒரு சோடி நரம்புக்கலத்திரள் அல்லது, ஒன்றாக இணைந்த நரம்புக் கலங்கள் மூளைக்கு வெளிப்புறமாகக் காணப்படும். இவற்றில் முதல் மூன்று சோடி நரம்புக்கலத்திரளும் மூளையுடன் இணைந்த நிலையிலும், அடுத்த மூன்று சோடியும் இணைந்தபடி உணவுக்குழாய்க்குக் கீழாகவும் காணப்படும்..\nமார்புத் துண்டங்களும் பக்கத்திற்கு ஒன்றாகச் சோடி நரம்புக்கலத்திரள்களைக் கொண்டிருக்கும். வயிற்றுத் துண்டங்களிலும் இதே போன்ற ஒழுங்குபடுத்தல் காணப்படினும், முதல் 8 துண்டங்களிலேயே இவ்வாறு இருக்கும். இணைதலினால் இந்த எண்ணிக்கை சிலவற்றில் மேலும் குறைவாக இருக்கும்.\n\nஒரு சில பூச்சிகளில் வலி போன்றவொரு உணர்வு அறியப்படுவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும் இது தொடர்பில் முழுமையான கருத்திணக்கம் ஏற்படவில்லை.\n\nசமிபாட்டுத் தொகுதி.\nபூச்சிகள் உண்ணும் உணவிலிருந்து, ஊட்டச்சத்துக்கள் பிரித்தெடுக்கப்படுவதில் இந்தச் சமிபாட்டுத் தொகுதி உதவுகின்றது. உணவானது கூட்டுச்சர்க்கரை, புரதம், கொழுப்பு, கருவமிலம் போன்ற பருமூலக்கூறுகள் வடிவில் உள்ளெடுக்கப்படும். இந்த உணவானது சமிபாட்டுத் தொகுதியின் செயற்பாட்டினால், வளர்ச்சி, இனப்பெருக்கம், ஏனைய உடல் இயக்கங்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதற்காக, சிதைமாற்றம் (catabolism) மூலம் எளிய மூலக்கூறுகளாக மாற்றப்படும்.\n\nசமிபாட்டுத் தொகுதியானது, உடலின் நீளப்பாட்டிற்குச் செல்லும் மூடிய நீண்ட குழாய் அமைப்பையுடையது. வாயிலிருந்து, குதம் வரைக்கும் ஒரு வழிப் பாதையில் உணவையும், அதிலிருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் கழிவுகளையும் எடுத்துச் செல்லும். இந்த அமைப்பானது முன்குடல் (foregut), நடுக்குடல் (midgut), பின்குடல் (hindgut) என்னும் முக்கிய மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் வேறுபட்ட தொழில்களைப் புரிவதாக அமைந்திருக்கும். இவற்றுடன் வாயுறுப்புக்களும்(mouthparts), ஒரு சோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளும், உமிழ்நீர்த் தேக்கங்களும் இணைந்து செயற்படும். இவை முன்குடலை அண்மித்த அமைப்புக்களாக மார்புப் பகுதியில் காணப்படும்.\n\nஉமிழ்நீர்ச் சுரப்பிகளால் சுரக்கப்படும் உமிழ் நீரானது, உமிழ்நீர்த் தேக்கத்தில் சேமிக்கப்படும். பின்னர் உமிழ்நீர்க் கான் மூலம் வாயுறுப்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே வாயுறுப்புக்களின் அசைவினால், உணவுடன் சேர்க்கப்படும். பின்னர் வாயினுள் செலுத்தப்பட்டு, அங்கே உணவு உடைக்கப்படும். பின்னர் உணவுக்குழாயினூடாகச் செல்கையில் நொதியங்களின் தாக்கத்தால் உணவு சமிபாட்டுக்கு உள்ளாகி, பின்னர் எளிய மூலக் கூறுகள் உறிஞ்சி எடுக்கப்படும்.\n\nசில பூச்சிகளில் சமிபாட்டுக்கான நொதியம் உடலின் வெளியே, உணவின் மேல் சுரக்கப்பட்டு, அங்கேயே பகுதியாகச் சமிபாடடையச் செய்யப்பட்டு பின்னர் உள்ளெடுக்கப்படும்.\n\nபூச்சிகளின் சுவாசம்.\nபூச்சிகளின் சுவாசம் நுரையீரல் இன்றியே நடைபெறும். பூச்சிகளின் உடலின் உட்புறத்தில் காற்றை அல்லது வாயுவைத் தீவிரமாக அல்லது பரவலாகக் கக்கக்கூடிய உள்குழாய்களின் தொகுதியும் காற்றுப் பைகளும் (sac) காணப்படுகின்றன. பிராணவாயு பூச்சிகளின் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள ஸ்பிரக்கிள் (Spiracle) என்று சொல்லப்படும் பகுதியினால் உள்வாங்கப்படுகின்றது. குடம்பிகள், போலவே சில பூச்சிகளுக்குப் பூக்கள் காணப்படுகின்றன. அவற்றின் மூலம் நீரில் கலந்துள்ள ஆக்சியன் பூச்சிகள் உள்ளெடுக்கின்றன. சில பூச்சிகள் டொல்பின்கள் போல நீர்நிலைக்கு மேலே பாய்ந்து காற்றை நிரப்புகின்றன. இச்செயற்பாடு பூச்சிகளில் உள்ள விசேட கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்படலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- பீடை கட்டுப்பாடு\n- பூச்சி மேலாண்மை\n- வட அமெரிக்காவில் உள்ள பூச்சியினங்கள் -\n- Overview of Orders of Insects\n- A Safrinet Manual for Entomology and Arachnology\n- Tree of Life Project – Insecta, Insecta Movies\n- \"பிரேசில் இல் உள்ள பூச்சிகள்\" -\n- Insect Morphology Overview of insect external and internal anatomy\n- Fossil Insect Database International Palaeoentological Society\n- UF Book of Insect Records\n- InsectImages.org 24,000 பூச்சிகளின்உயர்ரகப் படங்கள்\n- BBC Nature: Insect news, and video clips from BBC programmes past and present.\n- The Nature Explorers Many insect video clips.\n- `பூச்சிகளும் வண்டுகளும் ஆபத்தில்'\n\n\n\n\n", "document_id": "ta_ta_11259"}, {"id": [1147, 3], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "கரிச்சான் பறவைகள் தங்கள் வாழ்விட எல்லையை இனப்பெருக்கக் காலத்தில் மிக விழிப்புடன் பாதுகாக்கும். இவற்றின் உத்தரவாதமான இந்தப் பாதுகாப்பை நம்பி புறாக்கள், தவிட்டுக்குருவிகள், கொண்டைக்குருவிகள் போன்றவை கரிச்சான்களின் கூடுகளுக்கு அருகில் தம்முடைய கூட்டை பாதுகாப்புக் கருதி அமைத்துக்கொள்ளும். தன் எல்லைக்குள் வரும் உருவில் பல மடங்கு பெரிய பறவைகளையும் தாக்கக் இவை தயங்காது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Ashy Drongo videos, photos & sounds on the Internet Bird Collection\n\n\n\n\n", "document_id": "ta_ta_48196"}, {"id": [1147, 4], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "வாழும் இடங்கள்.\n1.ஏரி \n2.நீரோடை \n3.ஆறு \n4.குளம் \n5.குட்டை \n6.நீரூற்றுகள் (குறைந்த அளவில் காணபடுகின்றன )\n\nபண்புகள் :.\n -எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக மிக வேகமாக நீந்தும் பண்புடையது.\n-சில பூச்சிகள் நீர் தாவரங்கள் மீது முட்டையிட்டு வாழப்பவை .\n-பெல்லுற என்னும் பூச்சி ஆல்லித் தண்டை துளைத்து உண்ணவல்லது .\n-நீர் தேள்கள் அல்லது பின் நீந்திகள் போன்ற நீர்வாழ் இனங்கள் சிறு மீன்களை யம் \n-பெரிய நீர்ப்பூச்சிகள்த் தலை பிரட்டைகள் சிறுமீன்கள் போன்றவற்றைத் தமது உணவுகுழால் துளை த்துக்கொன்று உறிஞ்சி உணவாகக் கொள்கின்றன .\n\n\n\n\n", "document_id": "ta_ta_108938"}, {"id": [1147, 5], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "வகைப்பாடு.\nஎட்டுக்காலியியல் ஆய்வாளர்கள் எட்டுக்காலியியலாளர் எனப்படுவர். இவர்களைச் சிலந்தி வல்லுனர்கள் எனவும் அழைப்பதுண்டு. எட்டுக்காலிகளை வகைப்படுத்துபவர்கள் இவர்களே ஆவர். ஏராளமான எட்டுக்காலி இனங்கள் இருப்பதனால், இவற்றை வகைப்படுத்துவது என்பது இலகுவான வேலை அல்ல. இரண்டு இனங்களைச் சேர்ந்த எட்டுக்காலிகள் ஒன்று போலவே தோற்றமளிக்கும் அதே வேளை, ஒரே இனத்தைச் சேர்ந்த எட்டுக்காலிகள் வேறுபட்ட இயல்புகளை வெளிப்படுத்துவதும் உண்டு. இத்தகைய வேளைகளில் மாதிரிகளை அறுத்து நுணுக்குக் காட்டியின் கீழ் ஆய்வு செய்வதன் மூலமே அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். \n\nகார்ல் அலெக்சாண்டர் கிளார்க் என்பவர் 250 ஆண்டுகளுக்கு முன், முதல் எட்டுக்காலி இனத்தை விபரித்ததன் பின்னர், இன்றுவரை ஏறத்தாழ 40,000 எட்டுக்காலி இனங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன. இன்னும் விவரிக்கப்படாத எண்ணிக்கை குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. எனினும், இது 200,000 வரை இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். அறிவியலாளர்கள், புதிய புதிய இனங்களைக் கள ஆய்வுகளின்போது கண்டு பிடிப்பது ஒருபுறம் இருக்கச் சேமிப்பகங்களிலும் ஏராளமான மாதிரிகள் ஆய்வு செய்து விவரிப்பதற்காகவும், வகைப்பாட்டுக்காகவும் காத்திருக்கின்றன. அருங்காட்சியகக் காப்பகங்களில் கானப்படும் 200 ஆண்டுகளுக்கு முந்திய மாதிரிகள் சில உருச்சிதைவுக்கு உள்ளானபோதும் கூட இன்னும் அடையாளம் காணப்படவில்லை. \n\nஎட்டுக்காலி இனங்கள் பல அணுகமுடியாத இடங்களில் வாழ்வதனால், அவற்றின் நடத்தைகளைக் கவனித்து ஆய்வு செய்வது மிகவும் கடினமானது. இதனால், பெரும்பாலும் இறந்த பூச்சிகளிலேயே ஆய்வுகள் மேற்கொள்ள முடிகிறது. இதனால் எட்டுக்காலிகளின் நடத்தை பற்றிய ஆய்வு புறக்கணிக்கபட்டே வருகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_18459"}, {"id": [1147, 6], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "இயற்கையான இயக்குநீரைப் போன்று விளைவுகளை ஏற்படுத்துகின்ற, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ உள்ள எந்தவொரு பொருளையும் ஈத்திரோசன் என்றே குறிப்பிடலாம். 17-பீட்டா ஈஸ்திரடையோல் ஒரு மிகுந்த ஆற்றல்மிக்க, பரவலாக இருக்கக்கூடிய உள்ளார்ந்த ஈத்திரோசன் என்றாலும், பல்வேறு ஈத்திரோசன் ஆக்கச்சிதைமாற்றப் பொருள்கள் ஈத்திரோசனைப் போன்று இயக்குநீர் செயற்பாடுகளைக் கொண்டிருக்கும். செயற்கையாக உருவாக்கப்படும் ஈத்திரோசன்கள் சில கருத்தடைக் குளிகைகளில், வயது முதிர்ந்த பெண்களுக்கு (மாதவிடாய் நிறுத்தத்திற்குப்பின்) அளிக்கப்படும் ஈத்திரோசன் மாற்றீடு சிகிச்சைகளில், மூன்றாம் பாலினப் பெண்களுக்கு அளிக்கப்படும் ஈத்திரோசன் மாற்றீடு சிகிச்சைகளின் ஒரு பகுதியாக உபயோகப்படுத்தப்படுகின்றன.\n\nஈத்திரோசன் அனைத்து முதுகெலும்பிகளிலும் சில பூச்சிகளிலும் இணைத்துருவாக்கப்படுகின்றது. இவை இரண்டிலும் ஈத்திரோசன் இருப்பதைக் காண்கையில் ஈத்திரோசன் பாலின இயக்குநீர்கள் கூர்ப்பின் தொன்மையான காலந்தொட்டே இருந்துள்ளதை அறிய முடிகின்றது.\n\nபெண்களில் இயற்கையாகக் காணப்படும் மூன்று முதன்மையான ஈத்திரோசன்களின் வடிவங்கள் பின்வருமாறு: ஈஸ்திரோன் (E1), ஈஸ்திரடையோல் (E2), ஈஸ்திரியோல் (E3). இன்னொரு வகையான ஈத்திரோசன் வடிவமான ஈஸ்ததிரோல் (E4) மகப்பேறுகாலங்களில் மட்டும் உருவாகிறது. ஒப்பீட்டளவில், ஆண், பெண் இருபாலரிலும் ஆண்மை இயக்குநீர்களைக் காட்டிலும் ஈத்திரோசன்கள் குறைந்த அளவே இரத்தத்தில் காணப்படுகிறன. பெண்களைக் காட்டிலும் ஆண்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவான ஈத்திரோசன்கள் இருந்தாலும், இவை ஆண்களின் உடலியக்கத் தொழிற்பாடுகளில் இன்றியமையாத பங்களிப்பினை அளிக்கின்றன.\n\nபிற இசுடீராய்டுகளைப் போலவே, ஈத்திரோசனும் உயிரணு மென்சவ்வின் ஊடாக தடையின்றி பரவக்கூடியது. உயிரணுக்களின் உள்ளே, ஈத்திரோசன் அதன் ஏற்பிகளுடன் (estrogen receptors; ERs) இணைந்து அவற்றைத் தூண்டுகின்றன. இதனால், பல மரபணுக்களில் அவற்றின் வெளிப்பாடு நெறிமுறைப்படுத்தப்படுகிறது. இதைத்தவிர உயிரணு மென்சவ்வில் உள்ள, துரித சமிக்ஞைகளைத் தரக்கூடிய, ஜி-புரதம் பிணைந்த சமிக்ஞை ஏற்பிகளைப் (GPR30) போன்ற மென்சவ்வு ஈத்திரோசன் ஏற்பிகளுடன் (membrane estrogen receptors; mERs) ஈத்திரோசன்கள் இணைந்து அவற்றை விரைவாகத் தூண்டுகின்றன.\n\nஈத்திரோசன், புரோஜெஸ்ட்டிரோன் இயக்குநீர்களுக்கிடையேயுள்ள சமநிலையைப் பொருத்து தன்னெதிர்ப்பு நோய்களின் தாக்கம் அல்லது வெளிப்பாடு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44050"}, {"id": [1147, 7], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "இந்த வண்டினங்கள் மாந்தரின் தோட்டங்களுக்குப் பயனுடையவை. ஏனெனில் பயிரை அழிக்கும் பூச்சிகளையும் செடிப்பேன் (aphid) முதலானவற்றையும் உண்ணுகின்றன. இப்படியான பூச்சிகள், செடிப்பேன்கள் குழுவில் முட்டைகள் இட்டு, அவை வெளிவரும்பொழுது அவற்றை உண்ணும். ஆனால் \"எப்பிலாக்கினினே\" (Epilachninae) போன்ற குடும்பத்தைச் சேர்ந்த சில செவ்வண்டின வகைகள் செடிகளின் பகுதிகளையே உண்ணும், ஆகவே அப்படியான வகைகள் வரவேற்கத்தக்கதாகக் கருதப்படுவதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59628"}, {"id": [1147, 8], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக அவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும் பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத்தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது.\n\nபரவல்.\nமனிதர்கள் பொதுவாக பூச்சிகளை உண்பதில்லை எனக் கருதினாலும், சிலசமயங்களில் ஒரு பூச்சி உண்ணியாக இருக்கின்றார்கள். தாய்லாந்து, சீனா, யப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா போன்ற நாடுகளில் பூச்சியுண்ணும் பழக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது. தமிழக நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது.\n\nஉலகின் சில பகுதிகளில் பூச்சியுண்ணல் மக்களின் கலாச்சாரத்துடன் இணைந்துள்ளது. 1000 க்கு மேற்பட்ட பூச்சி இனங்கள் உலக சனத்தொகையின் 80% இனரால் உண்ணப்படுவதாக அறியப்படுகின்றது. ஆனாலும் பல சமூகங்களில் இது சாதாரணமாக நிகழ்வதில்லை. பூச்சியுண்ணல் அபிவிருத்தி அடைந்த பல இடங்களில் அரிதாகவே இருந்தாலும், இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியாவின் பல அபிவிருத்தியடைந்து வரும் இடங்களில் இந்த பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது.\n\nபூச்சிகள்.\nஉண்ணப்படும் பூச்சிகள் பல உள்ளன. வெட்டுக்கிளிகள், எறும்புகள், வண்டுகள், பட்டுப்புழு, சில பூச்சிகளின் குடம்பி, கூட்டுப்புழு பருவநிலைகள் என்பவை இவற்றில் அடங்கும்.\n\nநன்மைகள்.\nபூச்சிகளை உணவாக கொள்ளும்போது புரதம் மட்டுமல்லாமல் உயிர்ச்சத்துக்கள், கல்சியம், இரும்புச் சத்து போன்ற கனிமங்கள், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. அத்துடன் இவற்றை வளர்க்க மிகச் சிறிய இடமே போதுமானதாக இருக்கும்.\n\nதீமைகள்.\nபூச்சிகளில் வேறு தீமை தரும் ஒட்டுண்ணிகள் இருக்கக் கூடும். இவை சமைப்பதன்மூலம் நிவர்த்தி செய்யப்படலாம். மேலும், பூச்சிகளில் பூச்சிக்கொல்லிகள் சேர்ந்து இருக்கக்கூடும் என்பதனால் அவை உண்ண முடியாதவை ஆகின்றன. அத்துடன் பூச்சிகள் தாவரங்களை உணவாகக் கொள்ளும்போது, அங்கு களைக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பின், அதன் நச்சுத்தன்மை பூச்சிகளில் பெருக்கமடைந்து இருக்கும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தாவர உண்ணிகள்\n- ஊனுண்ணிகள்\n- அனைத்துண்ணிகள்\n- பூச்சியுண்ணிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46494"}, {"id": [1147, 9], "question": "<Query> பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள், சில குளவி இனங்கள் மற்றும் ஒரு சில முதுகெலும்பிகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.", "document": "இந்தியப் பெருங்கடல், மேற்குப் பசிபிக் பெருங்கடல் பகுதிகளின் வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவற்றுட் பெரும்பாலான இனங்கள் நீரடித் தளத்தில் காணப்படும் சிறு உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. தலைக்காலிகள், புறஓட்டு உயிரினங்கள், பல்நுண்முள் புழுக்கள் போன்றவை இவற்றுக்கு உணவாகின்றன. சில இனங்கள் மிதப்புயிர்களையும் உணவாகக் கொள்வதுண்டு.\n\nஇனங்கள்.\nஇக் குடும்பத்தில் ஐந்து பேரினங்களுக்குள் அடங்கிய 60 இனங்கள் உள்ளன.\n\nபேரினங்கள்:\n- \"நெமிட்டெரசு\" \"(Nemipterus)\"\n- \"பராசுக்கொலோப்சிசு\" \"(Parascolopsis)\"\n- \"பென்டாப்போடசு\" \"(Pentapodus)\"\n- \"இஸ்கீவியசு\" \"(Scaevius)\"\n- \"இஸ்கோலோப்சிசு\" \"(Scolopsis)\"\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16151"}]
[{"id": [1148, 0], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "கண்டுபிடிப்பு.\n1933 ஆம் ஆண்டில், பெத்லகேமில் பிரெஞ்சு மதபோதகர்களுக்குக் கிடைத்த சில அரும்பொருட்களைப் பார்வையிட்டபோது பிரெஞ்சுத் தூதரும், முன்வரலாற்றாளருமான ரெனே நுவில் (René Neuville) என்பவர் இச் சிற்பத்தை அடையாளம் கண்டார். அபே பிரெயில் (Abbé Breuil) என்பவருடன் சிறிய அருங்காட்சியகம் ஒன்றுக்குச் சென்றிருந்தபோதே இது நிகழ்ந்தது. இது ஒரு முக்கியமான பொருள் என்பதை உடனடியாகவே கண்டுகொண்ட நுவில், அதை \"வாடி கரெய்ட்டூன்\" என்னும் இடத்தில் கண்டெடுத்த பெதுயினின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். எய்ன் சக்ரி குகைகளுக்குள் அமைந்திருந்த இவ்விடத்துக்கு நுவில் சென்று பார்த்தார். இக்குகைகளின் பெயரைத் தழுவியே இச் சிற்பத்துக்குப் பெயர் ஏற்பட்டது. இக் குகைகளில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள், இவ்விடம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழிடமாக இருந்ததைக் காட்டின. அத்துடன், இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் நத்தூபியப் பண்பாட்டுக்கு உரியவை என்றும் தெரியவந்தது. இக்குகைகள் வாழிடமாகப் பயன்பட்டதால், இங்கு காணப்பட்ட இச் சிற்பமும் வீட்டுப் பொருளாகப் பயன்பாட்டில் இருந்ததேயன்றி அடக்கப் பொருளாகப் பயன்படவில்லை எனக் கருதப்பட்டது. \n\nதோற்ற அமைப்பு.\nஇச் சிற்பம் ஒற்றைக் கல்சைட்டு உருள்கல்லில் செதுக்கப்பட்டது. கூரிய கல்லைக் கொண்டு இந்த உருள்கல்லின் பகுதிகள் எடுக்கப்பட்டு இரண்டு உருவங்கள் தெரியுமாறு செய்யப்பட்டு உள்ளது. இச்சிற்பத்தில் முகம் போன்ற விபரங்கள் இல்லாவிட்டாலும், இது திறமையாக உருவாக்கப்பட்ட ஒரு சிற்பம் எனக் கருதப்படுகிறது. பார்ப்பவர்களில் நோக்கைப் பொறுத்து இச்சிற்பம் வெவ்வேறு விதமாகத் தெரியக்கூடியது என மார்க் குயின் (Marc Quinn) என்னும் சிற்பக்கலைஞர் கூறியுள்ளார். இந்த வகையில், இதை இரு காதலராகவும், ஆண்குறியாகவும், மார்பகங்களாகவும், பெண்குறியாகவும் பார்கமுடியும் என்று இவர் கூறுகிறார். தொலைவுக் காட்சிகளையும், அண்மைக் காட்சிகளையும் கொண்ட தற்காலத்துப் பாலுணர்வுப் படங்களோடு இதை அவர் ஒப்பிடுகிறார். இதில் உள்ள உருவங்கள் ஒன்றை ஒன்று பார்த்தபடி இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இவ்வுருவங்கள் ஆணா பெண்ணா என்பது ஒரு ஊகம் தான். எவ்வகையில் பார்த்தாலும் இது ஒரு பாலுணர்வு சார்ந்த சிற்பம் என்பது தெளிவு.\n\nகொள்வனவு.\n1958 ஆம் ஆண்டில், என். வை. நூவிலின் சொத்துக்கள் ஏலத்தில் விற்கப்பட்டபோது, பிரித்தானிய அருங்காட்சியகம் இச் சிற்பத்தை விலைக்கு வாங்கியது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 100 பொருட்களில் உலக வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_48780"}, {"id": [1148, 1], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தர் சிலைகள், கல்வெட்டுக்கள், வரைபடங்கள், பொம்மைகள், நாணயங்கள், அணிகலன்கள், மணிகள் போன்ற பல பொருட்கள் இவற்றுள் அடங்குகின்றன. தூபாராமவில் உள்ள வட்டதாகே எனப்படும் வட்ட வடிவமான கட்டிடத்தின் மாதிரி ஒன்றும் இங்குள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67871"}, {"id": [1148, 2], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "பெயர் காரணம்.\nமதுரை யானைமலையின் அடிவாரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. யானை மலையின் இவ்வூர் அருகில் உள்ள மலை குகைகளில் வௌவால்கள் அதிகம் காணப்பட்டதால் இவ்வூருக்கு இப்பெயர் இடப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தற்போது அந்த குகைகளில் உள்ள வௌவால்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53816"}, {"id": [1148, 3], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2976"}, {"id": [1148, 4], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "காலவரிசை.\n35,000+ ஆண்டுகளுக்கு முன் - தொடக்கக் கற்காலம்.\nசரவாக்கில் உள்ள நியா குகைகள் முக்கியமான வரலாற்றுக்கு முந்தியகாலக் களம் ஆகும். இங்கே 40,000 ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. சாபாவில் லகாட் தாத்துவுக்கு அண்மையில் உள்ள மன்சூலி பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் இதைவிடப் பழமையானவை எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் துல்லியமான காலக்கணிப்புப் பகுப்பாய்வுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68493"}, {"id": [1148, 5], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "மேற்கூறிய பாலியல் வல்லுறவுச் சம்பவம் பிப்ரவரி 2012ல் நிகழ்ந்தது. இந்திய சட்டப்படி வல்லுறவில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை அவரது அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்ற நிலையில் அந்த உரிமையை மறுதலித்து ஜூன் 2013ல் தனது அடையாளத்தை பகிரங்கப்படுத்தியபோது அவர் கூறியதாவது: \"\n\nஅவரது மரணத்தின்போது குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. அம்மூவரும் தங்கள் மீது சாட்டப்பட்டக் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை; முக்கியக் குற்றவாளி உள்ளிட்ட மற்ற இருவர் கைதுசெய்யப்படவில்லை.\n\nஜோர்டான் பெண் உரிமைகளுக்கானச் செயற்பாட்டாளராகப் பணியாற்றினார். பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்குள்ளானோருக்கு உதவும் அமைப்பிற்காக ஆலோசனை வழங்குவோராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார்.\n\nமரணம்.\nசூசெட் ஜோர்டன் 40 ஆவது அகவையில் மூளைக் காய்ச்சல் நோயால் மார்ச் 13, 2015 அன்று மரணமடைந்தார். அவரது இறுதிநாட்களில் அவரது இரு மகள்களுடன் வசித்து வந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65975"}, {"id": [1148, 6], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த டால்மேஷியாவில் நான்காம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த இவர், ரோமையில் படித்து பின்னர் இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல நாடுகளுக்குச் சென்றார். லத்தின், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளில் புலமை அடைந்த இவர், தனது 39 வது வயதில் குருப்பட்டம் பெற்றார். பல ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பணி புரிந்து, இறுதியாக பாலஸ்தீனம் அடைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பாலைவனத்தில் வாழ்ந்தார். இவர் இலத்தீனில் விவிலியத்தை மொழிபெயர்த்ததற்காக பெரிதும் அறியப்படுகின்றார். விவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக லத்தினுக்கு மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு வுல்காத்தா (அதாவது, சாதாரணமாக பயன்படுத்துவது) என்று அறியப்படுகின்றது. இந்த மொழிபெயர்ப்பை ட்ரென்ட் பொதுச்சங்கம் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு என அறிவித்தது.\n\nஇவர் பெத்லகேமுக்கு அருகில் 30 செப்டம்பர் 420இல் இறந்தார் என்பர். இவர் முதலில் பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டாலும் பின்னர் இவரின் திருப்பண்டங்கள், உரோமையில் உள்ள புனித மரியா பேராலயத்துக்கு எடுத்து வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.\n\nஇவர் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் புனிதராக மதிக்கப்படுகின்றார். இவர் நூல்நிலைய கண்காணிப்பாளர்களின் பாதுகாவலர் எனக் கருதப்படுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46864"}, {"id": [1148, 7], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "ஆகியவை மிகவும் ஆபத்தான பாலியல் நடவடிக்கைகளாக இருக்கலாம்.\n\nஅபாயகரமான பாலியல் நடத்தை என்பது பாதுகாப்பற்ற உடலுறவு, பலருடன் உறவுகொள்ளுதல், சட்டவிரோதமான மருந்து பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.\n\nமது அருந்துதல் மற்றும் தவறான சட்டவிரோதமான மருந்துகளை உட்கொள்ளுதல் ஆகியவை கொணோறியா, கிளமிடியா,ட்ரைக்கோமோனியாசிஸ், மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் ஆகியவற்றை அதிகரிக்கும் ஆபத்தான காரணிகளாகும். குதவழி பாலியல் உறவின்மூலம் ஆண்குறியில் காயம் தென்படல் மிகவும் ஆபத்தான பாலியல் நடத்தையின் அறிகுறியாகும். \nவட அமெரிக்க இளைஞர்கள் பாலியல் உறவில் நன்கு செயல்பாடுள்ளவராக இருந்தாலும் நோய்த்தொற்று அல்லது கருத்தரித்தலுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களின் தவறான புரிதல் மற்றும் தவறான நடவடிக்கைகள் அவர்களை அபாயகரமான பாலியல் நடத்தைகளின் ஊக்குவிக்க முனைகிறது. அபாயகரமான பாலியல் நடத்தைகள் பாலியல் உறவில் ஈடுபடும் இருவரையும் சில நேரஙக்ளில் கருப்பை வாய்ப் புற்றுநோய், வேற்றிடச்சூல், மலட்டுத்தன்மை போன்ற சில மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன. அடிக்கடி உடலைத் துளையிடுதல், பச்சை குத்துதல் ஆகியவையும் அபாயகரமான பாலியல் நடத்தையுடன் தொடர்புடையதாகும்.\n\nநோயியல்.\nபெரும்பாலும் பதினைந்து முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட கனடியர் மற்றும் அமெரிக்க இளைஞர்கள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பாலுறவு வைத்திருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இவர்களில் 23.9% கனடிய மற்றும் 45.5 % அமெரிக்க இளம்பருவப் பெண்களும் கடந்த வருடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையருடன் பாலுறவு கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.இதே மக்கள் தொகையில் 32.1% கனடிய ஆண்களும் 50.8% அமெரிக்க ஆண்களும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையருடன் பாலுறவில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர்.\n\nதொடர்புள்ளவற்றை இனங்காணுதல்.\nஅபாயகரமான பாலியல் நடத்தைக்கு பல்வேறு காரணிகள் தொடர்புபடுத்தப்படுகிறது. சீரற்ற ஆணுறை பயன்பாடு, மதுப்பழக்கம், போதைக்காக ஒரே நேரத்தில் பலமருந்துகளைச் சேர்த்து உண்ணும் உளநோய், மன அழுத்தம், சமுதாய ஆதரவின்மை, அண்மையில் சிறைவாசம், இணையரோடு வாழ்தல், நெருக்கமாக இருத்தல், வல்லுறவு மற்றும் குழந்தைப்பருவப் பாலியல் முறைகேடு ஆகியவற்றின் மூலம் அபாயகரமான நடத்தை உள்ளோரை இனங்கண்டு மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இருப்பினும் இந்தக் காரணிகளுக்கும் ஆபத்தான பாலியல் நடத்தைக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விரிவாக ஆய்வு செய்வது அவசியம். ஊக்கப்படுத்தும் பயிற்சிகள் தன்முனைப்புத் திறன், கல்வி மற்றும் நடத்தைக் குறுக்கீடுகள், தீவிர மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஆலோசனை வழங்கல், பங்களிப்போரின் அறிவை மேம்படுத்துதல், மனப்பான்மைகள், நம்பிக்கைகள், தன்முனைப்புத் திறனுட்பட்ட நன்னடத்தைப் பயிற்சிகள் ஆகியவை ஆபத்தான பாலியல் நடத்தைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125130"}, {"id": [1148, 8], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "இந்நூல் அஹமது கான் லோதி என்ற 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட லோதி வம்ச மன்னனின் மகன் லாத் கான் என்பவனுக்காக எழுதப்பட்டது.\n\nஉள்ளடக்கம்.\nஇந்நூலின் படி ஆண்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் அழகான பெண்களை அடைவதால் மட்டுமே ஏற்படுகிறது. எனவே இன்பத்தை எய்துவதற்காக ஆண்கள் பெண்களை மணக்கின்றனர். எனினும் அவர்கள் பெண்களை முழுவதுமாக திருப்திப்படுத்துவது இல்லை. இதற்குக் காரணம் காம சாஸ்திரத்தை குறித்த அறியாமையும் பெண்களை குறித்த இகழ்ச்சியும் ஆகும். எனவே தான் ஆண்கள் பெண்களை விலங்குகளை போலவே நடத்துகின்றனர்.\n\nகல்யாண மல்லர் ஆணுக்கு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல் போதும் என்பதை நிலை நிறுத்த விரும்பினார். இந்நூலின் மூலம் கணவன் மனைவுக்கு இடையில் உள்ள பாலியல் உறவு மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பல பாலியல் நிலையிலான வேறுபாடுகள் மூலம், தன் மனைவியுடன் பாலியல் உறவு கொள்வதால் கிடைக்கும் இன்பம் 32. பெண்களுடன் பாலியல் உறவு கொள்வதால் கிடைக்கும் இன்பத்தினை அதிகப்படுத்த இயலும் என இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரே விதமான பாலியல் வெளிப்பாட்டால் கணவன் மனைவி இடையில் ஒரு விதமான சலிப்பு ஏற்பட்டு விடுகிறது, அதனால் பிரிவும் ஏற்படுகிறது. எனவே பல வேறுபாடுகள் மூலம் இந்த சலிப்பை தடுக்க முடியும்.\n\nமேலும் இந்நூலில் முற்பாலுறவு செய்லபாடுகளும், வசியம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு பெண்ணின் பாலியல் ஈடுபாடு மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் அதிகமாக இருக்கும் என கல்யாண மல்லர் குறிப்பிட்டுள்ளார்\nஇவற்றையும் காண்க.\n- காம தேவன்\n- காமம்\n\nவெளி இணைப்புகள்.\n- பர்டனின் ஆங்கில மொழிபெயர்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11548"}, {"id": [1148, 9], "question": "பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்றான <Query> சிற்றுருவே, இருவர் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.", "document": "சிறப்புகள்.\nஇப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப் பழமையான கல்வெட்டுகள் ஆகும். மாங்குளத்தை அடுத்துள்ள மலைப் பகுதியில் உள்ள குகைகளில் தமிழ்ச் சமணத் துறவிகளின் படுக்கைகள் காணபடுகின்றன. சமணத் துறவிகள் இங்கு கிபி 9ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர்.\n\nமாங்குளம் கல்வெட்டுகள் 1882 ஆம் ஆண்டில் இராபர்ட் சுவெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள மலையில் காணப்படும் ஐந்து குகைகளில் நான்கில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் சங்க காலப் பாண்டிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மாங்குளம் கல்வெட்டுகள்\n- நெடுஞ்செழியன் (மாங்குளம்)\n- மாங்குளம், இலங்கை ஊர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59304"}]
[{"id": [1153, 0], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' என்பனவாகும். \"என்னுடைய\", \"உன்னுடைய\" என்பதை \"என்ற\", \"உன்ற\" என்றும், \"என்னடா\" என்பதை \"என்றா\" என்பார்கள். \"சாப்பிட்டுவிட்டு\", \"குளித்துவிட்டு\" என்பனவற்றை \"சாப்டுபோட்டு\", \"தண்ணிவார்த்துகுட்டு”, 'தண்ணிஊத்திக்கிட்டு' என்று கூறுவார்கள். மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். \"ஏனுங்கோ\", \"சொல்லுங்கோ\", \"வாங்கோ\", \"போங்கோ\" என்று எதிலும் 'ங்கோ' போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்கோ' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் பேசுவார்கள். \"சொல்லுங்\", \"வாங்\", \"போங்\", \"சரிங்\", \"இல்லீங்\" என்று 'கோ' வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.\n\nகொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்.\nஅ.\n- அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (\"நீ அக்கட்டாலே போய் உட்காரு\")\n- அக்கப்போர்- சண்டை\n- அகராதி- எல்லாம் தெரிந்தார்போல நடத்தல்\n- அந்திக்கு- இரவுக்கு\n- அங்கராக்கு - சட்டை\n- அட்டாரி, அட்டாலி - பரண்\n- அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா\n- அப்பத்தாள்- தந்தைவழித் பாட்டி (\"அப்பாவின் ஆத்தாள்\")\n- அப்பாறு- அப்பாவின் அப்பா\n- அம்மிணி- பெண்ணைக் குறிக்கும்\n- அமுச்சி- அம்மாயி- அம்மத்தாள் - அம்மாவின் அம்மா\n- அல்லெ( காசரகோடு பாஷையிலும் (கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில் பேசப்படும் மலையாளம்) கன்னடத்திலும் அல்லே / அல்லி - அந்த இடம் , இடம்) - இடம் (உ.தா. அந்த அல்லெ உக்காரு - அங்கே உட்கார்)\n- அஸ்கா(வ்)- வெஞ்சர்க்கரை\n- அரசாணிக்காய் - பரங்கிக்காய்\n\nஆ.\n- ஆசாரி- மரவேலைசெய்வோர் (மலையாள பிரயோகத்தில்)\n- ஆசாரம்- வீட்டினுள் உள்ள முற்பகுதி\n- ஆகாவழி- ஒதவாக்கரை - ஒன்றுக்கும் உதவாதவன்\n- ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (\"அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு\")\n- ஆத்தா, ஆயா (அப்பாயி) - அப்பாவின் அம்மா\n- ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (\"ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி\")\n- ஆர் - யார்\n- ஆன - ஆனை - யானை\n\nஇ.\n- இக்கிட்டு - இடர்பாடு\n- இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)\n- இண்டம் பிடித்தவன் - கஞ்சன்\n\nஈ.\n- ஈய்க்குமாறு(சீமாறு)- விளக்குமாறு\n- ஈருளி - பேன், ஈர் முதலியவற்றை நீக்கப் பயன்படும் கருவி\n\nஉ.\n- உண்டி - (மாதிரி) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்\n- உக்காரு - உட்கார்\n- உப்புசம் , உக்கரம் - புழுக்கம்\n- உறம்பிர- உறைம்பிரை- ஒறமொறை- சொந்தக்காரர்கள்- விருந்தாளி (உறவின்முறை)\n- உன்ற - உன்னுடைய\n\nஊ.\n- ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். (ரவுடி)\n- ஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு (மலையாள பிரயோகத்தில் - ஊளை - சளி)\n- ஊட்டுக்காரி - வீட்டுக்காரி - மனைவி - மனையாள்\n- ஊறுப்பட்ட - ஏகப்பட்ட (எ.க: சோத்துல ஊறுப்பட்ட உப்பு . உறு- மிகை. )\n\nஎ.\n- எச்சு - அதிகம்(மலையாள பிரயோகத்தில், எச்சு - அதிகம்)\n- எகத்தாளம் - நக்கல், பரிகாசம்\n- எழுதிங்கள் - கொங்கு பெண் மக்களுக்கு செய்யப்பெறும் சடங்கு\n- எரவாரம்-கூரையின் கீழ் பகுதி (தாள்வாரம்)\n- என்ற - என்னுடைய\n- எந்தநேர் -நேர் - எந்தப்பக்கம்\n- எடைப்பால் சோறு - இடைப்பகல் உணவு\n- எச்சிப் பணிக்கம் - எச்சில் துப்பும் கலம்\n\nஏ.\n- ஏகமாக - மிகுதியாக,பரவலாக\n- ஏதாச்சும் - ஏதாவதும்\n- ஏகதேசம் - ஏறக்குறைய\n- ஏனம் - பாத்திரம்\n\nஐ.\n- ஐயன் - பெரியவர் அல்லது அப்பா\n\nஒ.\n- ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)(மலையாள பிரயோகத்தில், ஒட்டாகே - ஆக கூடி, -உம்)\n- ஒடக்கான் - ஓணான்\n- ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி\n- ஒளப்பிரி - உளறு \"இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்\"\n- ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்\n- ஒலக்கை - உலக்கை (உரலில் குத்தப் பயன்படும் கருவி)\n- ஒன்ற - உன்னுடைய\n- ஒருவாடு - மிக அதிகமாக(மலயாளச்சொல்)\n\nஓ.\n- ஓரியாட்டம்-சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.(மலையாள பிரயோகம், ஓரியிடுக- கூவலிடுக, கத்தலிடுக)\n\nக.\n- கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்\n- கட்டிச்சோத்து விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு\n- கடைகால், கடக்கால் - அடித்தளம்\n- கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)\n- கடையாணி - அச்சாணி\n- கரடு - சிறு குன்று\n- கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்\n- காணியாச்சி - குலதெய்வம் (பெண்)\n- காராட்டு காலம் - இனப்பெருக்க காலம் (காராட்டு காலத்தில் திரியும் பூனை ஒரு மாதிரி மதத்துடன் இருப்பதால் அதற்கு காராட்டுப் பூனை என்று பெயர்)\n- குக்கு - உட்கார்\n- குச்சிகிழங்கு- மரவள்ளிகிழங்கு\n- கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )\n- கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம் (மலையாள பிரயோகத்தில்)\n- கொரவளை \\ தொண்டை -குரல்வளை\n- கொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாவட்டங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)\n- கொழு -ஏர்மனை\n- கொழுந்தனார்- கணவரின் தம்பி\n- கொழுந்தியாள் - கணவனின் தங்கை, மனைவியின் தங்கை\n- கொட்டமுத்து - ஆமணக்கு\n- கோடு - \"அந்தக் கோட்டிலே உட்கார்\", பழைமைச்சான்று: \"கோடுயர் அடுப்பு\" \"பக்கம் உயர்ந்த அடுப்பு\" (புறநானூறு 164)\n- கோடி - ஈமச்சீர்\n- கொங்காடை- மழைக்கு பாதுகாக்கும் ஆடை\n- கூச்சம் - மரத்தூண்\n- கள்ளக்கா - நிலக்கடலை\n\nச.\n- சடவு- பிரச்சினம், பிரச்சனை செய்ய, தொந்தரவு, வெறுப்பு (அவனுட சடவு எடுக்கமுடியல - அவன் தொந்தரவு தாங்கமுடியல) (மலையாள பிரயோகத்தில், சடவு, சடைக - மனந்தளர்க, தடைபடுத்துக)\n- சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்\n- சாங்கியம் - சடங்கு\n- சாயங்காலம் - மாலை\n- சல்லை- சல்ல - இடர், (அ) மூங்கில் சல்லை\n- சிலுவாடு - சிறு சேமிப்பு\n- சீக்கு - நோய்(மலையாள பிரயோகத்தில், சீக்கு, சீத்தை - அழுக்கு, அசுத்தம்)\n- சீக்கடி - கொசுக்கடி\n- சொள்ளை - கொசு\n- சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)\n- சீறாட்டு - கோபம். (\"கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீறாடிட்டு வந்துவிட்டது\") (மலையாள பிரயோகத்தில், சீறுக-கோபிக்க)\n- சீவகட்டை- சீவல்கட்டை- துடைப்பம்\n- சீவக்காய்- சியக்காய்\n- சுல்லான் (சுள்ளான்?) - கொசு\n- செகுனி, செவுனி - தாடை/கன்னம்\n- செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி\n- சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி\n- சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )\n- சோறு - சாதம்\n- சீப்பம்பால் - சீம்பால்\n- சாளை - வீடு (காட்டுச்சாளை - தோட்டத்து வீடு)\n- சயனம் - செல்லும் வழியில் தடங்கல்.\n\nத.\n- தண்ணி வார்க்க, தண்ணி ஊத்திக்க- குளிக்க\n- தாரை - பாதை\n- தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை\n- துழாவு - தேடு\n- திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா\n- தும்பி - பூச்சி.(உதாகரித்து). தட்டாந்தும்பி\n- தொறப்பு குச்சி, பூட்டு குச்சி - திறவுகோல்\n- தாவாரம் - தாழ்வாரம்\n- தடுக்கு - தென்னை ஓலைப் பாய்\n- தெரக்கு - மும்முரம் (தெரக்கா வேலை செய்யுறாங்க)\n\nந.\n- நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்\n- நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)\n- நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்\n- நச்சு - வாசாலம், பேசிக்கொண்டே இருப்பது\n- நியாயம் (நாயம்) - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )\n- நீசத்தண்ணி- பழையசோற்றுத்தண்ணீர்\n- நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரீல. இன்னைக்கு வரல).\n- நோம்பி (நோன்பு) - திருவிழா\n- நெறக்கா - நிறைய\n\nப.\n- பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா\n- படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை\n- படி, பறை, சம்பா, ஆலாக்கு - அரிசியளப்பு அளவைகள்\n- பழமை - பேச்சு ( அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை )\n- பன்னாடி - கணவன்,\n- பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.\n- பாச்சை, பாற்றை- கரப்பாம்பூச்சி (மலையாள பிரயோகத்தில், பாற்ற - கரப்பான்)\n- பிரி - பெருகு, கொழு (\"பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்\")\n- புண்ணியர்ச்சனை- (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா\n- புள்ள- (இளம்)பெண்\n- பிள்ளார்- பிள்ளையார்\n- பெருக்கான் - பெருச்சாளி\n- பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)\n- பொட்டாட்டம் - அமைதியாக\n- பொடக்காலி - புழக்கடை\n- பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து\n- பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்\n- பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி\n- பொழுதோட - பொழுது சாயும் முன்\n- பட்டி நோம்பி - மாட்டுப்பொங்கல்\n- படி -1லிட்டர்\n- பொறகால - பின்னால்\n- பொடக்காலி - புழக்கடை\n\nம.\n- மச்சான்- அக்காவின் கணவர்\n- மச்சாண்டார் - கணவனின் அண்ணன்\n- முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)\n- முட்டுவழி - முதலீடு\n- மெய்யாலும் − மெஞ்ஞாலும் புழப்பு - தொடர்வேலை\n- மலங்காடு - மலைக்காடு\n- மசையன் - விவரமற்றவன்\n- மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்\n- மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)\n- முக்கு - முனை,\n- முச்சூடும்- முழுவதும்,\n- மூலை - வளைவு\n- மேட்டுக்காடு - வானம் பார்த்த பூமி\n- மாத்து - விஷேச வீட்டில் உட்கார விரிக்கும் சேலை\n- மொண்ணை - மழுங்கிய (மொண்ணைக்கத்தி)\n- மக்கிரி - கூடை\n- மறுக்கா - மறுமுறை\n- மஞ்சி - நார் (தேங்காய் மஞ்சி - தேங்காய் நார்)\n\nவ.\n- வட்டல் -தட்டு\n- வவுறு - வயிறு\n- வன்னிய கவுண்டர் - குடியானவர், உழவு செய்பவர், படையாச்சி கவுண்டர்\n- வாக்கு - கோவிலில் கேட்கப்படும் ஒரு வகை சந்தேகங்கள்\n- விஷண்ணம் - நோவுகை (ஸம்ஸ்கிருதம்- மனஸ்தாபம்)\n- வெகு - அதிக\n- வெள்ளாங்பூண்டு - பூண்டு\n- வெள்ளாமை (வேளாண்மை) - உழவு, விவசாயம்\n- வெள்ளாள கவுண்டர் - சித்திரமேழி நாட்டார், பட்டக்காரர், காணியாளர், குடியானவர் & உழவு செய்பவர்\n- வேசகாலம்- வெய்யில்காலம்\n- கொங்கு வேட்டுவக் கவுண்டர் - பட்டக்காரர்,கொங்கர்,மிராசுதாரர்,ஜமீன்தார்,நாட்டார்,காணியாளர்\n- வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்\n- வள்ளம் - 4 படி (லிட்டர்) மரக்கால்\n- வாது - கிளை (அணில் வாது விட்டு வாது தாவியது)\n\nர.\n- ரக்கிரி- அரைக்கீரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_7163"}, {"id": [1153, 1], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "கொங்கு நாட்டில் பெரும்பாலான உணவு வகைகள் கம்பு, திணை, சாமை, வெள்ளைச்சோளம், மக்காச்சோளம் போன்ற தானியங்கள் வெகுவாகப் பயன்படுத்திச் சமைத்த கூழ், சோறு, தோசை, அடை, இட்லி, பொங்கல் என்பனவாகும். கொங்கு நாட்டு சமையல் பல்வகை சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை அளிக்கின்றன. கொங்கு நாட்டுக்கோழி குழம்புக்கு கொடிய ஜலதோஷத்தையும் விரட்டும் சக்தியுண்டு.\n\nசில பிரபலமான சைவ உணவுகள்.\nகொங்கு நாட்டு சமையலின் சில சைவ உணவுகள்:\n- சோளச்சோறு\n- கம்மஞ்சோறு\n- திணைச்சோறு\n- சாமைச்சோறு\n- ராகி களி\n- அரிசிச்சோறு (நெல்லஞ்சோறு)\n- உப்புப்பருப்பு\n- கீரை கடைஞ்சது\n- அரிசியும்பருப்பும் சோறு\n- கொள்ளுப் பருப்பு கடைஞ்சது\n- பச்சைப்பயிறு கடைஞ்சது\n- புளிச்ச கீரை கடைஞ்சது\n- பருப்புச்சோறு\n- நிலக்கடலை சட்டினி\n- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு\n- மோர்க்குழம்பு\n- பச்சைக் கொள்ளு ரசம்\n- செலவு ரசம் (அரைச்சு விட்ட ரசம்)\n- கம்பு மாவு\n- கொங்கு கார தோசை\n- திணை முறுக்கு\n- மசால் வடை\n\nவாசனைச் சரக்குகள்.\nகொங்கு நாட்டு சமையலில் பயன்படும் வாசனைச் சரக்குகள்:\n- புளி\n- காய்ந்த மிளகாய் வற்றல்\n- சீரகம்\n- லவங்கப் பட்டை\n- ஏலக்காய்\n- பிரிஞ்சி இலை\n- மிளகு\n- பெருங்காயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42480"}, {"id": [1153, 2], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "சுற்றுச்சூழல்.\nகாவிரி பாயும் கிழக்குப்பகுதியும், பிற திசைகளில் எல்லைகளாக, இயற்கை அரண்களாகிய மலைகளும் அமைந்த இந்நாடு ஏறத்தாழ ஐங்கர வடிவமைப்பு கொண்டதாகும். கிழக்கு மலைத்தொடரின் சிதறல்கள், மேற்கு மலைத்தொடரில் நீலகிரிப் பகுதியுடன் இணைந்துள்ளது. ஆனைமலைத் தொடரும், பழனி மலைத்தொடரும் இணைந்து தெற்கு, தென்மேற்குப் பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், தென்மேற்கு திசைப்பகுதியில் வெள்ளியங்கிரியும், சத்தியமங்கலம் பகுதியின் தலைமலையும், தர்மபுரிப் பகுதியின் பெரும்பாலையும் அமைந்துள்ளன. வடமேற்குப் பகுதியில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, பச்சைமலை ஆகிய தொடர்களும், ஓதிமலை, குருடிமலை, ஊதியூர்மலை, சென்னிமலை, ஊராட்சிக் கோட்டை மலை, சிவன்மலை, அலைவாய் மலை, திருச்செங்கோட்டு மலை, கஞ்சமலை ஆகிய குறு மலைகளும் அடங்கியுள்ளன. காவிரியின் கிளை ஆறுகளான அமராவதியும், பவானியும், நொய்யல் ஆறும் இப்பகுதிகளில் பாய்கின்றன.\n\nவனப்பகுதிகள்.\n1. மலைமுகட்டு மழைச்சோலை\n2. திருப்புல அருஞ்சோலைகள்\n3. திருப்புலவறண்டக் காடுகள்\n4. திருப்புல முள்ளிப்புறவுகள்\n5. ஈரக்காடுகள்\n6. நெடுவரைக் குளிர்சோலை\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கொங்கு நாடு\n- கொங்குத் தமிழ்\n- கொங்குநாடு முன்னேற்றக் கழகம்\n- கொங்கு வேளாளர்\n- கொங்கு வேட்டுவக்கவுண்டர்\n- கொங்குத் தமிழ்\n- கொங்கு நாட்டு தங்கம்\n- கொங்குவேளிர்\n- கொங்கு மங்கலவாழ்த்து\n- கொங்கு நாட்டு சமையல்\n- கொங்கு மண்டல சதகங்கள்\n- கொங்கு 24 நாடுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55869"}, {"id": [1153, 3], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "வரலாறு.\nஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் உள்ளது. \nபல ஆயிரம் வருடப் பழமையான இந்தத் திருத்தலம் மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் மூலம் எழுப்பப்பட்டு, அவருக்குப் பிறகு பல மன்னர்களால் பாரம்பரியம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பாண்டவர்களின் வனவாசத்தில் கடைசி பதிமூன்றாம் வருடத்தில் அன்யாத வாசத்தின் பொழுது அனைவரும் மறைந்து இருந்து வாழ வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாகத் தற்பொழுது தாராபுரம் என்று அழைக்கப்படும் விராடபுரத்திற்கு வந்தனர். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான விஜயன் இந்த திருத்தலத்தின் அருகில் உள்ள விஜயபுரி அம்மன் என்று தற்பொழுது அழைக்கப்படும் அம்மனின் ஆலயத்தின் வன்னி மரத்தில் தான் தனது காண்டீபம் மற்றும் பல ஆயுதங்களையும் மறைத்து வைத்து, கோயிலில் திருநங்கையாக மாறி தாராபுரம் என்று அழைக்கப்படும் விராட தேசத்தில் மறைந்து இருந்தார். அன்யாத வாசத்தின் கடைசியில் துரியோதனன் உடன் நடந்த போரில் (விஜயன்) வெற்றி பெற்றான்.தான் பெற்ற வெற்றிக்காக அந்த தலத்தில் எழுந்தருளி இருந்த நாகேஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மக்களுக்குப் பயன் தரும் வகையிலும் இந்த நாகேஸ்வரர் திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்து விஜயபுரி என்று அழைக்கப்படும் விஜயமங்கலம் என்ற ஊரையும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிர்மாணித்தான். விஜயன் நிர்மாணித்ததன் காரணமாக இந்த இடம் விஜயபுரி என்றும் விஜயமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.\n\nகொங்கு நாடு பழங்காலத்தில் வட, தென், மேல், கீழ் கொங்கு என நான்காக வகுக்கப்பட்டது. அதில் விஜயமங்கலம், வட கொங்கு பகுதியை சார்ந்தது. பழங்காலத்தில் கொங்கு நாட்டை, 24 கோட்டங்களாக பிரித்தனர். அதில் ஒரு கோட்டமாக விளங்குவது குறுப்பு நாடு என்பதாகும். 24 கோட்டங்களில் சிறந்த கோட்டமாக விளங்கியது, இக்குறுப்பு நாட்டு கோட்டம். இதன் தலைநகராக விளங்கியது விஜயமங்கலமாகும்.\nபெருங்கதை காப்பிய ஆசிரியர் கொங்கு வேளிர், சிலப்பதிகார பெருங்காப்பியத்தின் உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார், கொங்கு மண்டல சதகம் எனும் பிரபந்த ஆசிரியர் கார்மேகப்புலவரும் விஜயமங்கலத்தில் பிறந்தவர்கள்.\nநன்னூல் எனும் செந்தமிழ் இலக்கண நூல் தந்த, பவணந்தி முனிவரும், விஜயமங்கலம் அருகே உள்ள சீனாபுரத்தில் பிறந்தவரே. \"ஓங்கு தமிழ்சேர் விஜயமங்கை' என்ற அடைமொழிக்கு ஏற்ப, இவ்விஜயமங்கத்தின் வடபாலும், தென்பாலும், இரண்டு புலவர் பாளையங்கள், தமிழ் கூறும் நல்லுகத்தின் நான்காவது தமிழ் சங்கம் அமையப்பெற்று, தமிழ் மொழி வளர்க்கப்பட்டுள்ளது.\n\nவிஜயநகரப் பேரரசு ஆட்சிக்காலத்தில் விஜயமங்கலம் தலைநகராகவும் இருந்து வந்துள்ளது\n\nசமண தீர்த்தங்கரர் கோயில்.\nவிஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபா கோயில் உள்ளது.\n\nபுவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 303 மீட்டர் (994 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6455 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். விஜயபுரி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விஜயபுரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6057"}, {"id": [1153, 4], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2001)\n- படஹா - 245,000\n- கொடவா - 241,000\n\n- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2003)\n- இருளர் - 200,000\n\n- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2007)\n- கைக்காடி - 26,000\n- சென்சு - 23,694\n- கனிக்கரன் - 19,000\n\n\n\n\n", "document_id": "ta_ta_31921"}, {"id": [1153, 5], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "மேலும் காண்க.\n- தமிழர்\n- தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\n- தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக\n- தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக\n- புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை\n- புலம்பெயர் தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86940"}, {"id": [1153, 6], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "சதகம்.\nசதகம் என்பது வடமொழிச் சொல். நூறு என்பது இதன் பொருள். சதம் என்றால் வடமொழியில் நூறு என்று பொருள்படும். சதம் என்ற சொல்லுக்கு இடையே 'க' சேர்ந்துள்ளது. சதகம் என்பது நூறு என்ற எண்ணிக்கையில் அமைந்த பாடல்களை கொண்ட தமிழ் இலக்கிய நூல். சதக இலக்கியங்களின் கருப்பொருளும் நோக்கங்களும் பற்பல. சதகம் தனியொரு சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்ற காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஆகும். கொங்கு மண்டலச் சதகம் போன்றனவற்றை வரலாற்று சதக நூல்களாகப் பகுப்பர். இறைவனை போற்றிப் பாடப்பட்ட சாதக நூல்கள் போற்றி என்ற சதக நூல் வகையில் பகுப்பர். நீதி கூறும் சதகங்கள் நீதி நூல் வகையில் பகுக்கப்படும்.\n\nகொங்கு மண்டல சதகங்கள்.\nகொங்கு மண்டல சதகம் என்பது கொங்கு மண்டலத்தைப் பற்றிப் பாடிய சதகம். சதகம் என்பது நூறு செய்யுட்களாற் பாடுவது.\n\"விளையுமொருபொருண் மேலொருநூறு, தழையவுரைத்தல் சதகமென்ப\"\nஎன்பது இலக்கண விளக்கப்பாட்டியல் - 86.\n\nசதகம் பல பொருள் பற்றிப் பாடப்பெறும். இது வரலாறு பற்றிப் பாடப்பெறும் சதகவகையைச் சார்ந்தது. இந்நூலின்கண் வரும் முதல் மூன்று பாடல்களும் பாயிரமாகவமைந்த ஆசிரிய விருத்தங்கள், நூலுக்குரியனவாகப் பாடப்பெற்ற பாடல்கள் நூற்றொன்றும் கட்டளைக் கலித்துறைகள்.\n\n\"வடித்தமிழ் நூலையாசான் வாலசுந்தரம் யான் சொன்னேன்\" எனப் \nபாயிரம் கூறுவதால் இந்நூலாசிரியரின் பெயர் வாலசுந்தரக்கவிஞர் எனத் தெரிகின்றது. \n\n\"இம்முடிவாரணவாசியெங்கள் வடமலை முன்னவன்\" என விசயமங்கலத்தில் வாழ்ந்த வாரணவாசி முதலியோரை 'எங்கள்' என உரிமை பாராட்டிக் கூறுதலின் இந்நூலாசிரியர் குறும்பு நாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்தவரெனத் தெரிகிறது.\n\nஇந்நூல்(கொங்கு மண்டல சதகம்) முகப்பில் விநாயகர் காப்புக் கூறுதலின் ஆசிரியர் சைவ சமயத்தினரென்பது துணிபு. ஆசிரியர் வெண்ணைநல்லூர்ச் சடையன் (சடையப்ப வள்ளல்) வாழ்ந்த காலமாகிய கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனப்புலப்படுகின்றது. கொங்கு மண்டல சதகம் 7ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது எனவும் கருதப்படுகின்றது\n\nசதகம் வரலாற்றை கூறுவதால் 13, 17ஆம் நூற்றாண்டுகளிலும் கார்மேகக் கவிஞர், கம்பநாதசாமி ஆகியோராலும் கொங்கு மண்டல சதகம் பாடப்பெற்றது. ஆக \"கொங்கு மண்டல சதகம்\" என்பது கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இயற்றிய கொங்கு மண்டல சதக நூல்கள் \nமூன்றினையும் கொண்டதாகும்.\n\n13ஆம் நூற்றாண்டில் கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது என்றாலும் 13ஆம் நூற்றாண்டினது விரிவாக உள்ளது\n\n'கொங்கு மண்டல சதகங்கள்' என்னும் பெயரில் மூன்று நூல்கள் கிடைத்துள்ளன. திரு. முத்துசாமிக் கோனார் அவர்கள் கார்மேகக்கவிஞரின் கொங்கு மண்டல சதகத்தை உரையுடன் வெளியிட்டார். நூறு கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களாற் கொங்கு மண்டலச் சிறப்பை உணர்த்தக் கருதிப் பாடப்பட்ட ஒரு நூல்.\nதிரு. வே.ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்கள் 1971ஆம் ஆண்டில் உரைவிளக்கக் குறிப்புகளுடன் வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டல சதகத்தை வெளியிட்டுள்ளார்கள். இப்பொழுது கம்பநாதசாமிகளின் கொங்கு மண்டல சதகமும் கிடைத்துள்ளது.\n\nகொங்கு நாட்டின் அரிய செய்திகள்.\nகொங்கு நாட்டின் எல்லைகள், நாடுகள், மலைகள், ஆறுகள், தலங்கள் என நிலவியல் நிலையில் கொங்குநாட்டின் அத்துணைச் செய்திகளையும் \nஇந்நூல்கள் தொகுத்துத் தந்துள்ளன. காவிரியின் உற்பத்தியிலிருந்து தொடங்கி, இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் குறித்தும், அந்நாட்டில் \nவாழ்ந்த புலவர்கள் புரவலர்கள் குறித்தும் அரியபல செய்திகள் காணக்கிடக்கின்றன. இந்நூல்களில் காணப்பெறும் பல்வேறு செய்திகளால் கொங்கு நாட்டின் பண்பாடும், வரலாறும் பழக்கவழக்கங்களும் இனிது புலனாகின்றன.\n\nவரலாற்று ஆவணங்கள்.\nஅக்காலத்தில் வரலாறு என்பது புராணக் கதைகள், வாய்மொழிக் கதைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொகுப்பது எனக் கருதப்பட்டுள்ளது. அவ்வகையில் கொங்கு நாடு தொடர்பான புராணக் கதைகள், இலக்கியம் முதலியவற்றைத் தொகுத்துச் செய்யுள் வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், சதக நூல்களில் கிடைக்கப்பெறும் சேதிகளுக்கு ஏற்ப கல்வெட்டுகள், செப்பேடுகள், என அனைத்தும் மிக சரியாக துணை நிற்பதால், இதனை புராணமாகக்கொள்ளாமல் முதல் நிலை வரலாற்று மூலம் எனக் கொள்வதில் வரலாற்று ஆசிரியர்கள் கொள்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24405"}, {"id": [1153, 7], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.\n\nஆசியா.\n- மலேசியா: மலாய் (ஆட்சி மொழி), ஆங்கிலம் (கல்வி மொழி). சீனமும் தமிழும் கல்வி மொழிகளாகவும் அதிகம் பேசப்படும் பிற மொழிகளாகவும் உள்ளன. சீன மாண்டரின் மட்டுமே கற்றுத் தரப்பட்டாலும், ஹொக்கைன், கண்டோனியம், டீச்சோவ் ஆகிய சீன வழக்குகளைப் பேசும் மக்களும் உள்ளனர்.\nசபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வாழும் பூர்விகக் குடிகள் இபான், தயாக் பொன்ற மொழிகளைப் பேசுவர்.\n- சிங்கப்பூர்: ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் (ஆட்சி மொழிகள்). மலாய் (தேசிய மொழி). ஆங்கிலம் (கல்வி மொழி). சிங்கப்பூரியர்கள் அனைவரும் ஆங்கிலமும்தங்கள் தாய்மொழியையும் பேசுவர். ஜப்பானியம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைப் பள்ளிகளில் கற்கலாம்.\n- இலங்கை. சிங்களம், தமிழ் (ஆட்சி மொழிகள்)\n- தாய்வான்: மாண்டரின் சீனம் (ஆட்சி மொழி), தாய்வான் மின்னான் என்னும் மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹக்கா குழுவினர் தங்கள் ஹக்கா சீன மொழி, மாண்டரின், தாய்வான் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். பழங்குடியினர் 10 மொழிகளைப் பேசுகின்றனர்.\n- மக்காவ்: சீனம், போர்த்துகேயம் (ஆட்சி மொழிகள்). சீனக் கண்டோனியம் அதிகம் பேசப்படும் மொழி எனினும், மாண்டரின் சீனமும் கற்றுத் தரப்படுகிறது. போர்த்துகேயமும், ஆங்கிலமும் பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.\n\nபன்மொழிகளைப் பேசும் நகரங்கள்.\nஉலகின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர், பிற மொழியினர் பேசும் மக்கள் அதிகம் குடியேறிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம், லண்டன், நியூ யார்க், பாரிஸ், சிட்னி, வான்கூவர், ரொறன்ரோ ஆகியவற்றில் பல மொழிகள் பேசப்படுகின்றன எனினும், இவர்கள் தங்கள் மொழியை மட்டுமே பேசும் திறன் பெற்றிருக்கின்றனர்,\n\n- அகமதாபாத், இந்தியா — ஆங்கிலம், இந்தி, & குஜராத்தி.\n- ஐதராபாது, இந்தியா — தெலுங்கு, ஆங்கிலம், உருது, பிற.\n- ஒட்டாவா, கனடா — ஆங்கிலம், பிரெஞ்சு.\n- கோலாலம்பூர், மலேசியா — மலாய், கண்டோனியம், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் & அரபு மொழி\n- திருவனந்தபுரம், இந்தியா — மலையாளம், தமிழ் & ஆங்கிலம்.\n- சண்டிகார், இந்தியா — ஆங்கிலம், இந்தி & பஞ்சாபி.\n- சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா — சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், எசுப்பானியம்.\n- சிங்கப்பூர் — ஆங்கிலம், மாண்டரின், ஹொக்கைன், மலாய், தமிழ், கண்டோனியம்\n- சென்னை, இந்தியா — தமிழ், ஆங்கிலம், தெலுங்கு\n- துபாய், ஐக்கிய அரபு அமீரகம் — ஆங்கிலம், அரபு மொழி, மலையாளம், இந்தி, உருது, பாரசீகம், தகலாகு\n- பாட்னா, இந்தியா — ஆங்கிலம், இந்தி, மைதிலி, போஜ்புரி, மகதி, பிற\n- புனே, இந்தியா — ஆங்கிலம், இந்தி, & மராத்தி.\n- பெங்களூர், இந்தியா — கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, பிற இந்திய மொழிகள்\n- தில்லி, இந்தியா — ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, பிற இந்திய மொழிகள்\n- மங்களூர், இந்தியா — கன்னடம், துளு, கொங்கனி & பியரி.\n- மொன்றியால், கனடா — பிரெஞ்சு (ஆட்சி மொழி). ஆங்கிலம். எசுப்பானியம், இத்தாலியம், கிரேக்கம், ஹைத்தி கிரியோலே, போர்த்துகேயம், அரபு மொழி\n- ரொறன்ரோ, கனடா — ஆங்கிலம் (ஆட்சி மொழி), பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர். கனடிய அரசு, சீனம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகேயம், பஞ்சாபி, தமிழ் உள்ளிட்ட நூறு மொழிகளில் ஆவணங்களை வெளியிடுகிறது.\n- லண்டன், ஐக்கிய இராச்சியம் — ஆங்கிலம் (ஆட்சி மொழிகள்), புலம்பெயர்ந்தோர்\n- லாகூர், பாக்கித்தான் — பஞ்சாபி, உருது (ஆட்சி மொழிகள்)\nமொழிகள்\n- ஹொங் கொங் — கண்டோனியம், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பிற மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49370"}, {"id": [1153, 8], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "மேலும் பார்க்க.\n- தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக\n- தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68153"}, {"id": [1153, 9], "question": "<Query> என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.", "document": "கதை.\nடோரா என்னும் சிறுமி, சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுவாள். இவள் வைத்திருக்கும் பைக்கு பேசும் ஆற்றல் உண்டு. இவளுடன் பூட்ஸ் என்னும் குரங்குத் தோழனும் உண்டு. இவர்கள் இருவரும் போகும் வழியில் ஏதாவது சிக்கல் இருக்கும். வழி தெரியாத படி மறைத்திருக்கும் பாறை, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள், புதிர்கள் என வெவ்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பர். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் குழந்தைகளை நோக்கி உதவி கேட்பர். எப்படி போவது, என்ன செய்வது என்பது மாதிரியான கேள்விகள் இருக்கும். சற்று நேரத்தில், டோராவே சரியான வழியை தேர்ந்தெடுப்பாள். மீண்டும் ஒரு முறை கேட்டு உறுதி செய்திகொள்வாள். இவர்களை போக விடாமல் தடுக்கும் நரி ஒன்று இருக்கும். அது ஏதாவது நாச வேலை செய்யும். இவர்களது பொருட்களை திருடுவது, வழியை மறிப்பது, டோராவின் நண்பர்களை ஏமாற்றுவது உள்ளிட்ட வேலைகளை செய்துவிடும். டோரா தன் நண்பர்களுக்கு உதவி செய்து சேர வேண்டிய இடத்தை சென்றடைவாள்.\n\nபதிப்புகள்.\nஇந்தத் தொடர் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், உலகெங்கும் வெவ்வேறு மொழிகளில் டப்பிங் முறையில் வெளியானது.\nஅரபு மொழி, கண்டோனீயம், டேனிய மொழி, டச்சு மொழி, பிரெஞ்சு மொழி, பிலிப்பினோ மொழி, ஐரிய மொழி, இடாய்ச்சு மொழி, கிரேக்கம், எபிரேயம், இந்தி, அங்கேரிய மொழி, இந்தோனேசிய மொழி, இத்தாலிய மொழி, சப்பானிய மொழி, கன்னடம், கொரிய மொழி, மக்கதோனிய மொழி, மலாய் மொழி, மலையாளம், மாவோரி மொழி, நோர்வே மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, பாரசீக மொழி, உருசிய மொழி, செருபிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி, தமிழ், தாய், துருக்கிய மொழி ஆகிய மொழிகளில் வெளியானது.\n\nதமிழ்ப் பதிப்பு.\nஇந்தத் தொடரின் தமிழ்ப் பதிப்பு சுட்டித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. \"வாங்க நண்பர்களே, எல்லாரும் ஒன்னாப் போலாம், முயற்சி திருவினையாக்கும், முயன்றால் சாதிக்க முடியும்\" என்ற பாடலை பாடியபடியே பயணத்தை தொடர்வாள் டோரா. பயணம் முடிந்ததும், \"ஜெயிச்சிட்டோம், நாம ஜெயிச்சிட்டோம்\" என்றவாறு பாடியபடி, உதவியோருக்கு நன்றி தெரிவித்து பாடலை முடிப்பாள். குழந்தைகளுக்கு புரியும்படியான எளிய தமிழில் வசனங்கள் இருந்தன.\n\nவிளையாட்டுப் பொருட்கள்.\nஇந்த தொடரின் பிரபலத்தால், டோரா, பூட்ஸ் ஆகியோரின் படங்களை ஒட்டிய பொருட்கள் சந்தையில் விற்பனையாகின்றன.\n\nஇணைப்புகள்.\n- டோரா : தி எக்ஸ்புளோரர் நிகழ்ச்சியை பற்றி - நிக்கலோடியன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70655"}]
[{"id": [1156, 0], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "இந்தக் கோணத்தின் பெறுமானம், சரிவு வட்டம் (dip circle) எனப்படும் கருவியால் பொதுவாக அளக்கப்படும்.\n\nஜோர்ஜ் கார்ட்மென் என்ற பொறியியலாளரால் 1544 ஆம் ஆண்டு சரிவுக்கோணம் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி காந்தச் சரிவை அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52388"}, {"id": [1156, 1], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "பின்னணி.\nஉலக செவிலியர் அமைப்பு (\"International Council of Nurses\") இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (\"Dorothy Sutherland\") என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.\n\nஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.\n\nஇங்கிலாந்தில் செவிலியர் நாள்.\nஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (\"Westminster Abbey\") சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.\n\nசெவிலியர் வாரம்.\nஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 இலிருந்து மே 15 வரை 1974 ஆம் ஆண்டிலிருந்து செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- உலக செவிலியர் நாள் கையேடு -\n\n\n\n\n", "document_id": "ta_ta_9484"}, {"id": [1156, 2], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "ஜேம்சு ஆர்கிரீவ்சின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறர் இவ்வியந்திரங்களை உற்பத்தி செய்தனர். ஆனால் அதற்கான தொகை இவருக்கு வழங்கப்படவில்லை. ஏழ்மையான நிலையில் வாழ்ந்த ஆர்கிரீவ்சு 1778 இல் மறைந்த போது 20,000 நூற்கும் ஜென்னிகள் பிரித்தானியாவெங்கும் புழக்கத்தில் இருந்தன.\n\nவெளியிணைப்புகள்.\n- Spartacus Educational\n- Spartacus Educational\n- James Hargreaves and the Spinning Jenny\n- James Hargreaves\n\n\n\n\n", "document_id": "ta_ta_47736"}, {"id": [1156, 3], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "வரலாறு.\nமின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே ஹம்பிரி டேவி என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தார். எனினும் இம் முறையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் முயற்சிகள், மின் முனைகள் மிக விரைவாக எரிந்து போனதன் காரணமாக செயல் முறையில் வெற்றி பெறவில்லை. ஜேம்ஸ் பிறெஸ்கொட் ஜூல் என்பவர், மின்சாரம் ஒரு மின்தடையுள்ள கடத்தியூடாகப் பாயும்போது அது வெப்பமடைந்து, அவ் வெப்பசக்தி மின்சக்தியாக மாறி ஒளிரும் எனக் கண்டுபிடித்தார். ஆனாலும் இக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மின் விளக்குகளை உருவாக்குவதற்குத் தேவையான நுண்ணிழைகளைச் செய்வதற்குப் பொருத்தமான பொருளொன்று அகப்படாமையும், அதனை விரைவில் எரிந்துபோகாது பாதுகாக்க முடியாமையுமே முக்கியமான தடைகளாக இருந்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த சேர் ஜோசப் வில்சன் ஸ்வான் என்பவரே வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவராவார். ஆனாலும் இவர் குமிழினுள் உருவாக்கிய வெற்றிடத்தை நிலையாக வைத்திருக்க முடியாததினால் இவரது முயற்சி தோல்வியடைந்தது. 1879 இல் காபன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தொமஸ் அல்வா எடிசனுக்குக் கிடைத்தது. \n\nமின் விளக்கின் வகைகள்.\nசுமார் 125 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வகையான மின் விளக்குகள் இன்னும் சில முன்னேற்றங்களுடன் பயன்பாட்டில் இருந்தாலும், வேறு பல வகையான மின் விளக்குகளும் உருவாக்கப் பட்டுள்ளன. முக்கியமான சில மின்விளக்கு வகைகள் வருமாறு:\n\n- வெள்ளொளிர்வு விளக்கு (Incandescent Lamp)\n- உடனொளிர்வு விளக்கு (Fluorescent Lamp)\n- உலோக ஹேலைட்டு விளக்கு (Metal Halide Lamp)\n- தங்ஸ்தன் - அலசன் விளக்கு (Tungstan-Halagen Lamp)\n- பாதரச ஆவி விளக்கு (Mercury Vapour Lamp)\n- சோடியம் ஆவி விளக்கு (Sodium Vapour Lamp)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஒளியமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1213"}, {"id": [1156, 4], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "1981 இல் சிறைச்சாலையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணாநோன்பிருந்த கைதிகளுக்குத் தலைமை வகித்தவர் பொபி சான்ட்ஸ். ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்கக்கோரி இவர்கள் தமது உண்ணாநோன்பை ஆரம்பித்தனர். இவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் சிறையில் இருந்தவாறே ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து 10 பேர் இந்த நோன்பில் இணைந்து இறந்தனர். இவரின் இறப்பு ஐ.ஆர்.ஏ அமைப்புக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. பல தன்னார்வலர்கள் இந்த அமைப்பில் இணைந்து கொண்டனர். சான்ட்சுக்கு ஆதரவாக சர்வதேச ரீதியில் பலத்த குரலெழுப்பப்பட்டன.\n\nவெளி இணைப்புகள்.\n- Biography from Irish Republican website\n- Bobby Sands Trust: established to publish and promote Sands' poetry and writing\n- Bobby Sands diary entries & biographies of the ten hunger strikers\n\n\n\n\n", "document_id": "ta_ta_12837"}, {"id": [1156, 5], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "ஆன்சு பேத்தே தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை பேராசிர்யராக கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் முதலாவது அணுக்கரு ஆயுதங்கள் தயாரித்த லாசு அலாமோசு ஆய்வுகூடத்தின் கோட்பாட்டுப் பகுதிக்குத் தலைவராக விளங்கினார். அங்கு அவர் ஆயுதங்களின் உய்நிலைப் பொருண்மையை அளவிடும் பணியில் பெரும் பங்கு வகித்தார். அத்துடன், 1945 இல் நாகசாக்கியில் வீசப்பட்ட \"ஃபாட் மேன்\" ஆயுதம், டிரினிட்டி (அணுகுண்டு சோதனை) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட திடீர் அழுத்த வீழ்ச்சி முறையை உருவாக்கப் பிஉன்னணியில் இருந்த கோட்பாடுகளை உருவாக்குவதிலும் இவர் முன்னிறுழைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86258"}, {"id": [1156, 6], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- MDC web site\n\n\n\n\n", "document_id": "ta_ta_13451"}, {"id": [1156, 7], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 9 - சேர் ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக தான் வடிவமைத்த டேவி விளக்கை சோதித்தார்.\n- மார்ச் 23 - அமெரிக்க மதப்பரப்புனர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர்.\n- ஏப்ரல் 21 - இலங்கையில் அமெரிக்க மதப் பரப்புனர்கள் தேவாலயம் ஒன்றை அமைத்தனர்.\n- ஜூலை 11 - அமெரிக்க மிஷனைச் சேர்ந்த வண. ஈ. வாரன் என்பவர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.\n- ஜூலை 9 - ஆர்ஜெண்டீனா ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.\n- ஜூலை 17 - பிரெஞ்சு பயணிகள் கப்பல் செனெகல்ல்லுக்கருகில் மூழ்கியதில் 140 பேர் கோல்லாப்பட்டனர்.\n- ஆகஸ்ட் 27 - அல்ஜியேர்ஸ் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.\n- டிசம்பர் 11 - இண்டியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமாக இணைந்தது.\n\nதேதி அறியப்படாதவை.\n- ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டது.\n- ரொபேர்ட் ஸ்டேர்லிங் தனது வெப்ப எந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n- அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மதப் பரப்புனர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கத்தைய மருத்துவத்தை உள்ளூரில் அறிமுகப்படுத்தினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13610"}, {"id": [1156, 8], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "நிகழ்வுகள்.\n- போர்த்துகீசியம் இந்தியாவின் 13 வது துணை பிாிவின் ஆட்சியாளராக பிரான்சிஸ்கோ டி மாஸ்கரென்ஹாஸின் ஆட்சிக்காலம் முடிவடைந்தது. (1581 முதல்)\n- போர்த்துகீசியம் இந்தியாவின் 14 வது துணை பிாிவின் அரசபிரதிநிதியாக  டுவெர்டே டி மெனிஜஸ் ஆட்சிக்கு வந்தாா். (1581 முதல்)   \n\nமேலும் காண்க.\n- இந்திய வரலாற்றின் காலக்கோடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_118831"}, {"id": [1156, 9], "question": "சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி <Query> அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.", "document": "பிலிப்பின் ஆட்சிக்காலத்தில் தனித்தனியே 1557, 1560, 1569, 1575, மற்றும் 1596 ஆண்டுகளில் அரசு திவாலானது. 1581 ஆம் ஆண்டில் நெதர்லாந்திற்கு விடுதலை வழங்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. கத்தோலிக்கரான பிலிப்பு சீர்திருத்தத் திருச்சபை சேர்ந்த இங்கிலாந்து மீது 1588 இல் பல கடற்படையெடுப்புக்களை எடுத்து தோல்வியுற்றார்; இத்தோல்விகள் பெரும்பாலும் புயல்களாலும் கட்டமைப்புச் சீர்கேடுகளாலும் ஏற்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65385"}]
[{"id": [1157, 0], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "தமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே DOCTRINA CHRISTAM en Lingua Malauar Tamul என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் மூவொரு கடவுள் (Trinity) வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. புள்ளிகள் இடப்படவில்லை; சொற்களும் பிரிக்கப்படவில்லை. எனவே, நூல் தலைப்பு இவ்வாறு தோற்றமளிக்கிறது:\n\nஇவற்றையும் பார்க்க.\n- போத்துக்கீசத் தமிழியல்\n- தமிழ் அச்சிடல் வரலாறு\n\nவெளி இணைப்புகள்.\n- 1578-ல் வெளியான தம்பிரான் வணக்கம் தமிழின் முதல் அச்சு புத்தகம்!\n- Tamil saw its first book in 1578, த இந்து, மே 2, 2012\n\n\n\n\n", "document_id": "ta_ta_26149"}, {"id": [1157, 1], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "போர்த்துக்கல் காலனித்துவமும் தமிழும்.\n\"ஐரோப்பாவில் இருந்து சமயப்பிரச்சாரத்திற்காக வந்த பாதிரிமார்கள் - போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழ்மொழிக் கற்றுக் கொண்டார்கள். பாதிரி என்பதே போர்த்துக்கீசிய சொல்தான். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டது, ஹென்றிக்கே ஹென்றீக்கசு (\"Henrique Henriques\", 1520-1600) போர்த்துக்கல் நாட்டில் யூத இனம் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர். தம் சொத்தை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்துவிட்டு, கிறித்தவ சமயத்தைப் பரப்ப 1546 இல் இந்தியா வந்திறங்கினார்.\n\nஇயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த ஃபிரான்சிசு சேவியர் (1506-1552) என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழ் எழுதவும் பேசவும் திறமை பெற்றார். ஹென்றிக்கே ஹென்றீக்கசு தான் தமிழ் கற்றுக் கொண்ட முதல் ஐரோப்பியர். தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் அச்சுப் புத்தகமான தம்பிரான் வணக்கம் என்னும் நூலை வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ். நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் 20.10.1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம். \n\nதமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே DOCTRINA CHRISTAM en Lingua Malauar Tamul என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் மூவொரு கடவுள் (Trinity) வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. புள்ளிகள் இடப்படவில்லை; சொற்களும் பிரிக்கப்படவில்லை. எனவே, நூல் தலைப்பு இவ்வாறு தோற்றமளிக்கிறது:\n\nகொமபஞஞயதேசெசூ வகையிலணடிறிககிப பாதிரியாரதமிழிலெ பிறிததெழுதினதமபிரான வணககம\n\nமேற்காட்டிய தலைப்பை இன்றைய முறைப்படி புள்ளி மற்றும் சொல்லிடைவெளி இட்டு எழுதினால் கீழ்வருமாறு அது தோற்றமளிக்கும்:\n\nகொம்பஞ்சிய தெ சேசு வகையில் அண்டிறிக் பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்\n\n16 பக்கங்களை உள்ளடக்கி 1578இல் பதிக்கப்பட்ட இந்த அரிய நூல் ஹார்வட் பல்கலைக்கழக நூலகத்தில் காக்கப்பட்டு வருகிறது.\n\nதம்பிரான் என்பது சுய தமிழ்ச்சொல். \n\nஇவற்றையும் பார்க்க.\n- யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்\n- மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3587"}, {"id": [1157, 2], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "பிறப்பு.\nஎன்றிக்கே அடிகள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள விலாவிக்கோசா என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய மூதாதையர் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் 1545 ஆம் ஆண்டில் கிறித்தவ மதத்தில் சேர்ந்தார். சமயப் பணி செய்ய இந்தியாவுக்கு 1546இல் வந்தார்.\n\nசமயப்பணியும் தமிழ்ப்பணியும்.\nதொடக்கக் காலத்தில் கோவாவில் சில காலம் வாழ்ந்தார். பின்னர் தூத்துக்குடியில் குடியேறினார். கிறித்தவ சமயப் பணி ஆற்ற மக்கள் மொழியான தமிழைக் கற்றார். தமிழ் மொழியில் புலமைப் பெற்றார். ஐரோப்பாவில் பிறந்து தமிழ்ப் புலமை அடைந்த முதல் அறிஞர் என்னும் பெருமையைப் பெற்றார்.\n\nஅது மட்டுமல்லாமல் ‘தம்பிரான் வணக்கம்’ (1578) என்னும் தமிழ் நூலை முதன்முதல் அச்சேற்றி வெளியிட்ட பெருமையையும் அண்டிரிக் அடிகளார் பெற்றார். அடிகள் மற்றொரு நூலையும் அச்சிட்டு வெளியிட்டார். அதன் பெயர் ’அடியார் வரலாறு’ (1586). ’கிரிசித்தியானி வணக்கம்’ (1579)’ கொமபெசயனாயரு’ (1578), ’மலபார் இலக்கணம்’ ஆகியன இவர் எழுதிய பிற நூல்கள் ஆகும்.\n\nதம்பிரான் வணக்கம்.\nதமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் (எழுத்துகளில்) அச்சுப் புத்தகமான \"தம்பிரான் வணக்கம்\" என்னும் நூலை வெளியிட்டார். இதனால் இவர் தமிழ் அச்சுக்கலையின் தந்தை\" எனப் போற்றப்படுகிறார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ் மொழியே. நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் அக்டோபர் 20, 1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறித்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.அக்காலத்தில் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க ஏற்பாடு செய்தவர். கோன்சால்வசு என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன பாதிரி என்றீக்கே என்றீக்கசு தமிழ் நூலை போர்த்துகீசு நாட்டில் லிசிபனில் வெளியிட்டார்).\n\nபிற பணிகள்.\nசமயத் தொண்டு, தமிழ்த் தொண்டு மட்டுமல்லாது குமுகாயத் தொண்டும் அண்டிரிக் அடிகளார் செய்தார். உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு மருத்துவமனையை முத்துக்குளித்துறையில் தொடங்கினார். 1567 இல் புன்னைக் காயலில் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கி அதில் இயக்குநராகவும் ஆசிரியராகவும் இருந்தார். எல்லா மதத்தினரும் அண்டிரிக் அடிகளாரை நேசித்தனர். \n\nமறைவு.\n1600 ஆம் ஆண்டில் பிப்ரவரி 22 ஆம் நாள் தனது 80 வது வயதில் புன்னைக்காயலில் காலமானார். இவரது உடல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- போத்துக்கீசத் தமிழியல்\n\nஉசாத்துணைகள்.\n- தமிழ் அச்சு வரலாற்றைத் தொடங்கியவர் - அறிஞர் அண்ட்ரிக் அடிகளார், தி இந்து (தமிழ்), 12-04-2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_59911"}, {"id": [1157, 3], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "படைப்புகள்.\nமொழிபெயர்ப்பு நூல்கள்.\n- கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பைபிளின் புதிய ஏற்பாட்டுக்கு லத்தீன் மொழியில் உரை விளக்கம் எழுதியுள்ளார்.\n- சிசரோ யூரிபிடஸ், லூசியன், ஆகியோரது நூல்களை மொழிபெயர்த்தார்.\nபிற.\n- இவரது உரையாடல்கள் (Colloquies) புகழ்பெற்றவை\n- ஏழு நாட்களில் எழுதி முடித்த மடமையை புகழ்ந்து நூலில் கிறிஸ்துவ துறவிகள், திருச்சபை நீதிபதிகள், போப்பாண்டவர்கள், ஆகியவற்றை மையப்படுத்தி நையாண்டி விளக்கமளித்துள்ளார்.\n- கிறிஸ்துவ இளவரசனுக்கான கல்வி என்ற நூலில் போர்களை தவிர்த்தல், சொத்து குவிப்பை விழாக்கள், மடங்களுக்கு பதில் பள்ளிகளை பெருக்கல், பற்றி வலியுறுத்தியுள்ளார்.\n- அமைதி பற்றிய முறையீடு என்ற நூலில் போரின் நிறை குறைகளை விவாதித்துளார்.\n\nமேற்கோள்.\n- க. வெங்கடேசன், வி. சி. பதிப்பகம், ராஜபாளையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111664"}, {"id": [1157, 4], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "உள்ளடக்கம்.\nமுதல் தொகுதி.\n- உலகாயதம்\n- ஆசீவகம்\n- சமணம்\n- பெளத்தம்\n\nஇரண்டாம் தொகுதி.\n- சாங்கியம்\n- யோகம்\n- நியாயம்\n- வைசேடிகம்\n- பூர்வமீமாம்சம்\n- சத்தப் பிரமவாதம்\n- திருமுறைகளில் வேதாந்தம்\n- வேதாந்தம்\n- பரிணாமவாதம்\n- காசுமீர் சைவம்\n\nமூன்றாம் தொகுதி.\n- சைவ சித்தாந்தம்\n- பாசுபத சைவம்\n- வீர சைவம்\n- வைணவம்\n- துவைதம்\n- சித்தர் சித்தாந்தம்\n- வள்ளலாரின் சன்மார்க்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23279"}, {"id": [1157, 5], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "இந்நூல் ஆதிபருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் என்னும் ஐந்து பருவங்களையும் உடையது. இந்நூல் 3622 பாடல்களை, 144 இரட்சணிய யாத்திரிகத் தேவாரங்களையும் கொண்டுள்ளது. 1894 - ஆம் ஆண்டு கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தாரால் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டது.\nஇரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்,கடவுளால் இரட்சிக்கப்படுவது குறித்து உயிர் செய்யும் யாத்திரை என்பதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22995"}, {"id": [1157, 6], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "இந்த உரை நூல் நன்னூலுக்கு முதல் உரை நூலாகக் கருதப்படும் மயிலைநாதர் உரையை எளிமைப்படுத்தி அமைந்துள்ளது. இந்த உரை கூழங்கைத் தம்பிரான் ஆல் உரைக்கப்பெற்று, அவரது மாணவர் ஒருவரால் எழுதப்பட்டு இருக்கலாம் என்று பதிப்பாசிரியர் அ. தாமோதரன் அவர்களும், நூலின் மதிப்புரை ஆசிரியர் ஆ. சிவலிங்கனார் அவர்களும் ஊகிக்கின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் புத்தகத்திற்கு வழங்கப்பட்ட மதிப்புரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_90388"}, {"id": [1157, 7], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "இந்த உரையின் சிறப்புகள்;\n- இறந்துபோன குண்டலகேசி நூலின் 20 பாடல்கள் இந்த உரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. குண்டலகேசியின் கதை உரையில் சொல்லப்பட்டுள்ளது. குண்டலகேசி நூலின் ஆசிரியர் நாதகுத்தனார் என்பதும் இவ்வுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n- பிம்பிசாரக் கதை, மாணாவூர்ப் பதிகம் என்னும் நூல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.\n- மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளவை\n- கிடைக்கப்பெறாத சில இலக்கண நூற்பாக்கள்\n- கிடைக்கப்பெறும் தொல்காப்பியம், நன்னூல் நூற்பாக்கள்\n- உபநிடதமேற்கோள்கள்\n- அறநெறிச்சாரம், அருங்கலச் செப்பு முதலான சைன நூல்கள்\n- கொலைமறுத்தல் பற்றிக் கூறும் வெண்பா நூலின் விரிவு\n- புத்தரை இவர் ஈழம் அடிப்படுத்த தாடையாழ்வார் எனக் குறிப்பிடுகிறார்.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_48815"}, {"id": [1157, 8], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "காளிதாசருக்கு முன்னர் சமசுகிருத மொழியின் முதல் நாடக ஆசிரியரும், மகா கவி எனப் போற்றப்படுபவர் அஷ்வகோசர் ஆகும். பௌத்த எழுத்தாளரான அஸ்வகோசரின் இலக்கியப் படைப்புகள், இராமாயணக் காவியம் எழுதப்பட்ட காலத்தியதாகும் எனக் கருதப்படுகிறது. \nஅஸ்வகோசர் காலத்திற்கு முன்னர் கலப்பட சமசுகிருத மொழியில் இருந்த பௌத்த இலக்கியங்களை, பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர், செம்மைப்படுத்தப்பட்ட சமசுகிருத மொழியில் (Classical Sanskrit) மொழிபெயர்த்து எழுதினார். \n\nபெயர்க் காரணம்.\nஅஸ்வம்+கோஷம்=அஸ்வகோஷர் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு குதிரையின் சப்தம் என்று பொருளாகும். \n\nதுறவு வாழ்க்கை.\nஅஸ்வகோச சரித்தரம் எனும் நூலில் கூறியவாறு, சமணர்களையும், பௌத்தர்களையும் தருக்கத்தில் வென்று விரட்டிய அஸ்வகோசருக்கு, பார்ஸ்வா எனும் பௌத்த ஞானி அஸ்வகோசருக்கு பௌத்த தத்துவங்களை உபதேசித்தார். பின்னர் பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர் வட இந்தியா முழுவதும் சுற்றிச் வந்து மகாயான பௌத்ததை வட இந்தியாவில் பரப்பியவர். .\n\nபடைப்புகள்.\n- அஸ்வகோசரின் படைப்புகளில் மிகவும் சிறந்த புத்தசரித்திரம் எனும் நூல், சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட காவியக் கவிதைத் தொகுப்பாகும்.\n\n- இவரது மற்றொரு படைப்பான சௌந்தரானாந்தா எனும் காவியக் கவிதை நூல், புத்தரின் ஒன்று விட்ட சகோதரனான நந்தன் என்பவன் பௌத்த பிக்குவாக மாறி விடுதலை அடைந்த வரலாற்றை விளக்குகிறது.\n\n- மகா அலங்காரம் (Mahalankara) எனும் நூலின் ஆசிரியராக அஸ்வகோசர் கருதப்படுகிறார்.\n\nஇதனையும் காண்க.\n- புத்தசரித்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_97870"}, {"id": [1157, 9], "question": "போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கமான <Query> தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.", "document": "ஸ்ரீருத்ரம் நூலின் சிறப்பு.\nஸ்ரீருத்ரம் யசூர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இதனுடைய இருதய ஸ்தானத்தில் இருப்பது சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம் கொண்டிருப்பதால் ஆத்திகர்களால் ஸ்ரீ ருத்ரத்தை தினசரி பூசையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும், தியானத்திலும், பாராயணத்திலும் தொன்று தொட்டு சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.\n\nஸ்ரீருத்ரம், “ருத்ரோபநிடதம்” என்றும் “சதருத்ரீயம்” என்றும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. வாழ்க்கை எனும் துயரக்கடலிருந்து நம்மை விடுவித்து முக்திக்கு கருவியானதால் இது உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வடிவங்களில் ஸ்ரீ ருத்திரனை இந்நூலில் போற்றப்படுவதாலும் இதனை \"சதருத்ரீயம்\" எனப்படுகிறது.\n\nஸ்ரீருத்ரம் நூலின் உரையாசிரியர்கள்.\nஸ்ரீ ருத்ரம் நூலுக்கு எழுதப்பட்ட உரைகளில் சாயாணாச்சாரியார், அபிநவ சங்கராச்சாரியார், பட்டபாஸ்கரர், விஷ்ணு சூரி ஆகியவர்கள் சமசுகிருத மொழியில் எழுதிய உரைகளே தற்பொழுது அச்சில் உள்ளது.\n\nநூலின் அமைப்பு.\n\"நமகம்\" (ருத்ரனுக்கு நமஸ்காரங்கள் செய்தல்); \"சமகம்\" (ருத்திரனிடம் நமக்கு வேண்டியதை பிரார்த்தனை செய்து வேண்டுதல்); \"லகுந்யாசம்\" (தன்னை ஸ்ரீருத்ர வடிவான சிவனாகவே தியானம் செய்தல்; \"ஸ்ரீமகாந்நியாசம்\" (தலை முதல் பாதம் வரை பஞ்சாங்க ருத்ரர்களுக்கு நியாஸ பூர்வகமாக ஜெபம், ஹோமம், அர்ச்சனை மற்றும் அபிசேகம் ஆகியவற்றின் முறை எடுத்துக் கூறல்), \"சிவ அஷ்ட தோத்திரம்\", \"ருத்ர விதான பூஜை\", \"ருத்ர திரிசதீ\" செய்தல் போன்ற செய்யும் முறைகள் குறித்து வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.\n\nஸ்ரீருத்ரம் நூலைப் செபித்தலின் பயன்.\nஇந்நூலில் ஸ்ரீருத்ரத்தை செபித்தலின் பயன் கூறப்பட்டுள்ளது. யார் யார் எந்தப்பயனை விரும்பினாலும் ஸ்ரீருத்ரம் நூலில் உள்ள மந்திரங்களைத் தொடர்ந்து செபித்தால் நினைத்த காரியங்கள் ஈடேறும். ருத்ர ஜெபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனர் என்று சூதசம்ஹிதை கூறுகிறது. மேலும் இந்த ஜெபமே அனைத்து பாவங்களுக்குச் சிறந்த பிராயசித்தமாகவும் (பரிகாரமாகவும்) விதிக்கப்பட்டுள்ளது.\n\nஸ்ரீருத்ரம் பாராயணம் எவ்வாறு செய்வது.\nஇந்நூலில் ஸ்ரீருத்ரத்தை எவ்வாறு பாராயணம் செய்வது குறித்து விளக்கப்படுகிறது. ஸ்ரீருத்ர மந்திரத்தின் முதல் அனுவாகத்தில் ஈசுவரனுடைய கட்டளையை மீறி நடந்தவர்களிடம் முன் கோபம் கொண்ட ருத்ரன் தோன்ற வேண்டுமென்ற பிரார்த்தனையும், இரண்டாவது அனுவாகம் முதல் ஒன்பதாவது அனுவாகம் வரை ருத்ரனின் சர்வேசுவர தத்துவம், சர்வ சரீர தத்துவம், சர்வ அந்தர்யாமி தத்துவம் முதலிய பெருமைகளை குறிக்கும் திருநாமங்களால் நமஸ்காரமும், பத்தாவது அனுவாகத்தில் நம்முன் தோன்றிய ருத்ரனிடம் நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையவும், நமக்கு வேண்டாதவற்றை நீக்கவும் பிரார்த்தனையும், பதினோராவது அனுவாகத்தில் ருத்ர கணங்களுக்கு நமஸ்காரமும் கூறப்படுகிறது.\n\nமுதலில் ருத்ரத்தை ஜெபித்து அதற்குப் பின் சமகத்தையும் ஜெபிப்பது செய்வது சாதாரணமான முறை. இதனை \"லகு ருத்ரம்\" என்பர். ஒரு முறை ருத்ரத்தின் பதினொரு அனுவாகத்தையும் ஜெபித்துப் பிறகு சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாம் முறை ருத்ரத்தை பதினோரு முறை ஜெபித்துச் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அவ்வாறாகப் பதினோராவது முறை ஜெபித்து பதினோறாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது “ருத்ரைகாதசினீ” (பதினோரு ருத்திரர்கள்) எனப்படும். இதனை \"மகா ருத்ரம்\" என்பர். பதினோரு லகு ருத்ரம் ஒரு மகா ருத்ரம். பதினோரு மகா ருத்ரம் ஒரு \"அதி ருத்ரம்\" ஆகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- உருத்திரன்\n\nஸ்ரீருத்ரம் கேட்க.\n- ருத்ரம் நமகம்\n- ருத்ரம் சமகம்\n- மகா ம்ருத்யுஞ்ச மந்திரம் 108 முறை செபித்தல்\n\nவெளி இணைப்புகள்.\n- http://temple.dinamalar.com/Slogandetails.php?id=923 ஸ்ரீருத்ரம்\n- http://www.tamilkalanjiyam.com/astrology/mantras/wealth_mantras/sri_rudram.html#.U4YnIHKSxOI ஸ்ரீருத்ரம் மந்திரங்கள்\n- http://www.livingextra.com/2011/08/sri-rudram.html ஸ்ரீருத்ரம் - முழு ஆடியோ , வரி வடிவ புத்தகம்\n\n- Read more: http://www.livingextra.com/2011/08/sri-rudram.html#ixzz39nBTODtn\n- http://www.kamakoti.org/kamakoti/stotra/Sri%20Rudram%20Anuvakam1.html\n- https://www.youtube.com/watch?v=gwPuuKPKI6w\n\n\n\n\n", "document_id": "ta_ta_59505"}]
[{"id": [1164, 0], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "எடுத்துக்காட்டு - வீரர்களின் எழுச்சி.\n<poem>\nவடவைபோல் கொதிப்பன் \nசண்டமாருதம் போல்எதிர்ப்பன் \nஇடிகள்போல் எதிர்ப்பன் \nபோரில் ஏழுலகம் இவனுக்கு ஈடோ \nகடிதினில் எதிர்த்து \nயானும் கையிழந்தேன் இங்கே \nஉடல் உயிரொடுமே சேர்ந்தது \nஊன்றிய விதி ஒன்றாமே \n- (ஒன்பதாம் போர்புரி படலம் -44(253)\n</poem>\n\nஉசாத்துணைகள்.\n- தீன் விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26285"}, {"id": [1164, 1], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "பெருங் காப்பியங்கள்.\n- கனகாபிடேக மாலை - கனக கவிராயர் - 1648\n- சீறாப்புராணம் - உமறுப் புலவர் - 1703\n- திருமணக் காட்சி - சேகாதி நயினார் - 1710\n- சின்னச் சீறா - பனீ அகமது மரைக்காயர் - 1732\n- இராச நாயகம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1807\n- குத்பு நாயகம் - சேகனாப் புலவர் - 1810\n- திருக்காரணப் புராணம் - சேகனாப் புலவர் - 1812\n- குத்பு நாயகம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1814\n- முகைதீன் புராணம் - பதுறுத்தீன் புலவர் - 1816\n- திருமணி மாலை - சேகனாப் புலவர் - 1816\n- இறவுசுல் கூல் படைப்போர் - குஞ்சுமூசு லெப்பை - 1818\n- புதூகுசா அம் - சேகனாப் புலவர் - 1821\n- தீன் விளக்கம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1821\n- நவமணி மாலை - ஐதுறூசு நயினார்ப் புலவர் - 1855\n- நாகூர்ப் புராணம் - குலாம் காதிறு நாவலர் - 1882\n- ஆரிபு நாயகம்\n\nசிறு காப்பியங்கள்.\n- மிகுராசு மாலை - ஆலிம்புலவர்\n- பொன்னரிய மாலை - மின்னா நுருத்தீன் புலவர்\n- சாதுலி நாயகம் - முகம்மது முகியித்தீன் லெப்பை\n- மூசாநபி புராணம் - முகம்மது நூருத்தீன்\n- அபூ ­கமா மாலை - செய்தக்காதிப் புலவர்\n- இராசமணி மாலை - பக்கீர் மதாறு புலவர்\n- செய்யிதத்துப் படைப்போர் - குஞ்சுமூசுப் புலவர்\n- யூசுபு நபி கிசா - மதாறு சாகிப் புலவர்\n- சைத்தூன் கிசா - அப்துல் காதர் சாகிபு\n\nதற்காலக் காப்பியங்கள்.\n- யூசுப் சுலைகா காப்பியம்\n- காதல் யாத்திரை (லைலா - மஜ்னூன்) (குறுங் காப்பியம்)\n- பிரளயம் கண்ட பிதா (குறுங் காப்பியம்)\n\nஉசாத்துணைகள்.\n- வாழ்வியற் களஞ்சியம். தொகு 2.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26281"}, {"id": [1164, 2], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "இது திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபி பற்றிய தகவல்களையும் யூசுபின் மீது விருப்பம் கொண்டவர் எனக் கூறப்பட்டு பின்னாளில் சுலைகா என அறியப்பட்ட ஒரு பெண்மணியைப் பற்றி வட்டார வழக்கத்தில் இருந்த ஒரு கதைக்கருத்தையும் இணைத்து எழுதப்பட்ட செய்யுள்களைக் கொண்ட ஒரு தமிழ்க் காப்பியம் ஆகும். \n\nஇந்த நூல் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதற்பாகம் 43 இயல்களையும் இரண்டாம் பாகம் 23 இயல்களையும் கொண்டது. \n\n\"முதல்பாகம் யூசுப் சுலைகா நாயகியை மணம் கொண்டதுடன் முடிந்து விடுகிறது. இரண்டாம் பாகம் பின்னுள்ள நிகழ்ச்சிகளைக் கொண்டு புனையப்பட்டுள்ளது.\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- இசுலாமியத் தமிழ் இலக்கியம்\n- யூசுப் (அதிகாரம்)\n\nவெளி இணைப்புகள்.\n- யூசுப் ஜுலைகா\n- சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு மு. மு. இஸ்மாயீல் அவர்கள் மூன்றாம் பதிப்பிற்கு வழங்கிய அணிந்துரை\n- கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் என்ற டி.எம்.அஹ்மத்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58839"}, {"id": [1164, 3], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "உள்ளடக்கம்.\nசின்ன சீறா, சீறாப் புராணத்தின் தொடர்ச்சியாக 30 படலங்களில் 1823 பாடல்ளைக் கொண்டுள்ளது. இதிலுள்ள உள்ள பாடல்கள் விருத்தப்பாவில் அமைந்தவை.\nஇந்நூலின் பாடல்கள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் இறுதி ஆறு ஆண்டுகளின் நிகழ்வுகளைத் தருகின்றன. உமறுப் புலவரால் சீறாப் புராணத்தில் எழுதிப்படாத பகுதியைப் பனு அகுமது மரைக்காயர் இந்நூலில் நிறைவு செய்துள்ளார்.\n\nநபிகள் நாயகம் ஒன்பது பிறநாட்டு அரசர்கள் ஒன்பது பேரை இசுலாமியத்தில் சேருமாறு அழைத்தக் கடிதங்கள் குறித்து சின்னச் சீறாவில் காணப்படுகிறது. கைபர், ஹுனைன், தபூக் போர்கள், மக்காவின் வெற்றியும் அதற்குப் பிறகு அரபுநாடு இசுலாமியத்தில் இணைந்ததையும் இந்நூலில் பனு அகுமது மரைக்காயர் பாடியுள்ளார். நபிகள் நாயகம் இறையடி சேர்ந்ததுடன் சின்ன சீறா நிறைவு பெறுகிறது.\n\nசான்றுகள்.\n- 4.6 சின்ன சீறா\n- Ao1134.இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88945"}, {"id": [1164, 4], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "இந்த நூலின் பாயிரத்தில் \"காவியத் தமிழில் ஓவியச் சொற் புணர்ந்து உயர் செய்கு சனான் எனச் சிறுகாப்பியம் புனைந்தேன்\" என்று குறிப்பிடுகிறார். \n\nகதை.\nஇக் கதை பாரசீக நாட்டைச் சேர்ந்த செய்கு சனான் என்பவரைத் தலைவராகக் கொள்கிறது. இசுலாமிய நெறியில் உறுதியோடு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் செய்குசனான். ஒருநாள் அவர் ஒரு கொடுங் கனவு கண்டார். அக் கனவின் பொருள் அறிய அவர் ரூம் நகரம் சென்றார். அங்கு அவர் மாரியம் என்ற கிறித்தவப் பெண்ணிடம் மோகம் கொண்டார், காதல் கொண்டார். அவள் அவரை இசுலாமிய நெறியை விட்டுவிடும்படி நிபந்தனை விதித்தாள். அவரும் அவள் நிபந்தனைகளுக்குப் பணிந்து செயற்பட்டார். சில காலம் சென்றபின், அவரை இளம்பருவ நண்பர் ஒருவர் வந்து பார்த்து, செய்கு சனானின் நிலை கண்டு வருந்தி, தொழுது, அல்லாவின் உதவியுடன் அவரை மீட்டார். செய்குசனானின் பிரிவினால் மாரியம் கவலை கொண்டாள். அவரைத் தேடிப் புறப்பட்டாள். அவள் அவரைச் சந்தித்து \"திரை அகற்றுங்கள், எனக்கு இஸ்லாத்தைப் புகட்டுங்கள்\" என்றாள். செய்குசானான் உரைத்தார். அவள் அவரைச் சந்திக்கும் போது மிகுந்து நலிவுற்று இருந்தாள். அவள் உயிர் பிரிந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58908"}, {"id": [1164, 5], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "தொல்காப்பியம், இறையனார் களவியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நன்னூல், களவியற் காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு பாட்டியல் என்னும் நூல்களுக்கு எழுதப்பட்ட உரைநூல் மேற்கோள்களிலிருந்து திரட்டப்பட்டவை. இதனை முதன்முதலில் திரட்டியவர் மயிலை சீனி வேங்கடசாமி.\n\nஇந்த நூலுக்கு இராச பவித்திரப் பல்லவதரையன் என்ற உரையாசிரியர் உரை எழுதி உள்ளார். \n\nஅவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. எழுத்த்திகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல் எனவும் இதனைப் பகுத்துக் காட்டியுள்ளனர். \n\nவெளி இணைப்புகள்.\n- அவிநயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25540"}, {"id": [1164, 6], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "ஈழத்து உரைமரபிற்கு இந்த நூல் ஒரு முக்கிய மூலமாக காலநிதி எஸ். சிவலிங்கராஜா தமது ஈழத்து தமிழ் உரைமரபு என்ற ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். இந்த நூலின் உரை பின்னாள் உரையாசிரியர்களினால் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஞானப்பிரகாசர் உரை இடம்பெறும் சிவஞான சித்தியார் பதிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_90389"}, {"id": [1164, 7], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "இக் காப்பியம் யூத-கிறித்தவ-இசுலாமிய சமய நூல்களில் இடம்பெறும் நோவா அல்லது நூஹ் (அலை) அவர்களின் கதையைக் கூறுகிறது. \"இவரது காலத்தில் இறைமறுப்பாளர்களை வெள்ளப் பிரளயத்தின் - ஊழிப் பெருவெள்ளத்தின் வழியாக இறைவன் தண்டித்தான். நூஹ் நபியையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் உயிரினங்களில் ஒவ்வொரு இணைகளையும் இறை ஆணைப்படி அவர் அமைத்த கப்பலில் ஏறித் தப்பினார்கள்\" என்பது நூஹ்வாவின் கதைச் சுருக்கம்.\n\nஇந்த நூல் பற்றிய மதிப்புரையில் முனைவர் தக்கலை எம். எஸ். பஷீர் \"கவிஞர் ஜின்னாஹ்வின் இக் குறுங்காப்பியம் (கதையியம்) எளிமை, இனிமை நிறைந்தது. செந்தமிழ்ச் சொற்களில் படிப்போருக்குக் கலக்கமின்றிப் புரியுமாறு தெளிவுறப் பொருட் சுவையைத் தருமாறு அமைந்துள்ளது\" என்று கூறியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58846"}, {"id": [1164, 8], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "வெளியிணைப்புகள்.\nதமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_25858"}, {"id": [1164, 9], "question": "<Query> என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "மணிமேகலை பௌத்த சமயத்தவள். மணிமேகலை சோழநாட்டுக் காஞ்சிபுரத்திலிருந்து சேரநாட்டு வஞ்சிமாநகருக்குச் செல்கிறாள். அங்குச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு அமைத்த படிமத்தைக் கண்டு கதறி அழுகிறாள். கண்ணகி சிலை பேசுகிறது. புத்தனின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. தாயின் சொற்படி மாற்றுருவம் கொண்டு சமயக் கணக்கர்தம் திறம் கேட்கிறாள். தன் சமயமல்லாத ஐந்து சமயங்களின் திறத்தை அறிந்துகொள்கிறாள்.\n\nமணிமேகலை நூல் காட்டும் 6 சமயநெறிகள்.\nசமயங்களும் அவற்றைத் தோற்றுவித்த முதல்வனும்\n1. உலோகாயதம் - பிருகற்பதி\n2. பௌத்தம் - சினன்\n3. சாங்கியம் - கபிலன்\n4. நையாயிகம் - அக்கபாதன்\n5. வைசேடிகம் - கணாதன்\n6. மீமாம்சம் - சைமினி\n\nசேந்தன் திவாகம்.\nசேந்தன் திவாகரம் என்பது ஒரு நிகண்டுநூல். இது வைசேடிகம், நையாயிகம், மீமாம்சை, ஆருகதம், பௌத்தம், பிரதிலோகாயிதம் என்று 6 சமயங்களைக் குறிம்பிடுகிறது. இந்த நிகண்டுநூல் மணிமேகலை நூலுக்குப் பிற்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27722"}]
[{"id": [1166, 0], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "தோக்கியோவில் உள்ள கிளெயின் டீதம் கட்டிடக்கலை நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்டிரிட் கிளெய்ன், மார்க் டீதம் ஆகியோரால் ரொப்பொங்கியில் உள்ள சூப்பர்டீலக்ஸ் என்ற தங்களது பரீட்சார்த்த நிகழ்த்துவெளிக்கு மக்களைக் கவரவும்; இளம் வடிவமைப்பாளர்கள் தங்களுக்குள் கூடி, தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காகவும் பிப்ரவரி 2003 இல் பெச்சகுச்சா இரவு முதலில் வடிவமைக்கப்பட்டது.\n\n2004 இல் சில ஐரோப்பிய நகரங்கள் இத்தகைய பெச்சகுச்சா இரவுகளை நடத்தத் தொடங்கிய பிறகு உலக முழுக்க நூற்றுக்கணக்கான நாடுகளில் இத்தகைய இரவுகள் நடக்கின்றன. மே 2014 இல் உலகளாவிய அளவில் 700 இற்கும் மேற்பட்ட நகரங்களில் பெச்சகுச்சா இரவுகள் அரங்கேறின.\n\nவடிவம்.\nவகைமாதிரியான பெச்சகுச்சா இரவொன்றில் 8 முதல் 14 முன்வைப்புக் காட்சிகள் நடக்கும். ஒவ்வொன்றிலும் 20 படவில்லைகள் காட்டப்படும். ஒவ்வொரு வில்லையும் 20 நொடிகளே காட்டப்படும். சில நகரங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் இவ்வடிவத்தில் அவர்களே சில மாறுதல்கள் செய்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள குரோனிஞ்சன் நகரில் இரண்டு காட்சிகள் நேரடி இசைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு காட்சியின் இறுதி 20 நொடிகளும் விழா ஒருங்கிணைப்பாளர்களைச் சார்ந்தவர்களின் உடனடி விமர்சனத்துக்காக ஒதுக்கப்படுகின்றன.\n\nவழக்கமாக கலைத்துறை, வடிவமைப்பு, கட்டிடக்கலை, ஒளிப்படக் கலை முதலிய படைப்பூக்கப் புலங்களைச் சேர்ந்தவர்களே பார்வையாளர்களாகப் பங்கேற்கும் இந்நிகழ்வில் கல்விப்புலம் சார்ந்தவர்களும் பங்கெடுப்பதுண்டு. பெரும்பாலான முன்வைப்பாளர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் தொழில்முறை வடிவமைப்பாளர்களாக இருந்தாலும், தங்களது பயணங்கள், ஆய்வுச் செயல்திட்டங்கள், பொழுதுபோக்குகள், சேகரிப்புகள், ஏனைய விருப்பங்கள் குறித்தும் பேசுவதுண்டு. சில நிகழ்வுகளில் காணொலிக் கலை வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டது உண்டு.\n\nபெச்சகுச்சா இரவு தொடங்குவதற்கான நெறிமுறை.\nபெச்சகுச்சா இரவு நிகழ்ச்சி நடத்த விழைபவர்கள் பெச்சகுச்சா அமைப்பைத் தொடர்புகொண்டு ஒரு முறைசாரா விண்ணப்ப நடைமுறைக்குப் பிறகு \"கைகுலுக்கும்\" ஒப்பந்தம் ஒன்றைப் பரிமாறிக் கொள்கின்றனர். பெச்சகுச்சா இரவுகளுக்கு அனுமதி வரம்பு என்று எதுவும் இல்லை. எவரும் கலந்து கொள்ளலாம்.\n\nபெச்சகுச்சா என்பது கிளெய்ன்- டீதம் கட்டிடக்கலை நிறுவனத்தின் பதிவுபெற்ற வணிகப்பெயராகும். பெச்சகுச்சா பயன்பாட்டு விதிமுறைகளின்படி முன்வைப்பாளர்கள் \"அவர்கள் நிகழ்த்திய காட்சியை மீளாக்கம் செய்துகொள்வதற்கான சில தனிப்பட்டதல்லாத உரிமைகளையும், உரிமங்களையும் வழங்க\" முன்வர வேண்டும். நிகழ்ச்சி அழைப்பிதழ்கள் உலகளாவிய பெச்சகுச்சா டெய்லி வலைப்பூவில் வெளியிடப்படுவதோடு, காணொலி வடிவங்களும் இணையத்தில் ஏற்றப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மின்னல் உரை: ஒப்பிடத்தகுந்த முன்வைப்பு வடிவம்.\n- இக்னைட்: ஒப்பிடத்தகுந்த முன்வைப்பு வடிவம்.\n- விரைவு ஆர்வலர் அரட்டை (ஸ்பீடு கீக்கிங்): ஒன்றன்பின் ஒன்றாக என்றில்லாமல் ஒரே நேரத்தில் நிகழும் 5-நிமிட முன்வைப்புகள். ஒரே அறையில் அல்லது உரையாடல் வெளியில் பங்கேற்பாளர்கள் சுழல்முறையில் முன்வைப்புகளை நிகழ்த்துதல்.\n\nவெளி இணைப்புகள்.\n- PechaKucha 20x20\n- All talk – Time magazine\n- Short Wired piece and example PechaKucha by Daniel Pink\n\n\n\n\n", "document_id": "ta_ta_71161"}, {"id": [1166, 1], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "செவ்வக வடிவ ஆடுகளம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு சிறு இறுதிப்பகுதிகளிலும் உயரமான இலக்குகூடை அமைந்துள்ளது. விளையாட்டின் நோக்கம் எதிரணியின் கூடையில்,பந்தை எடுத்துச் சென்று எறிந்து \"கோல்\" இடுவதாகும். அணியின் வீரர் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட செயலாற்றும் வகையில் \"இடங்கள்\" வரையறுக்கப்படுள்ளன. அவற்றிலிருந்து அவர்களது நகர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆட்டத்தின்போது பந்தைக் கையாளும் வீரர் மற்றொருவருக்கு பந்தை கைமாற்றுமுன் ஒரு எட்டுதான் எடுக்க முடியும். பந்தை மூன்று நொடிகளுக்கு மேலாக கைமாற்றாது வைத்திருக்க முடியாது. குறிப்பிட்ட முன்னணி வீரர்கள் மட்டுமே கோல் எறிய முடியும். 60 நிமிடங்கள் நடக்கும் ஆட்டம் பதினைந்து நிமிட இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆட்ட இறுதியில் கூடுதல் கோல்கள் இட்ட அணியினர் வெற்றி பெறுவர்.\n\n70 நாடுகளில் 20 மில்லியன் மக்களுக்கும் கூடுதலானவர் விளையாடுவதாகக் கூறப்படும் இவ்விளையாட்டினை பன்னாட்டு வலைப்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு(IFNA)உலகளவில் கட்டுப்படுத்தி வருகிறது.\nவெளியிணைப்புகள்.\n- பன்னாட்டு வலைப்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு\n- பன்னாட்டு வலைப்பந்து\n- வலைப்பந்து காட்சிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22359"}, {"id": [1166, 2], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "ஓரைமீன் பாகுபாட்டையும், நாள்மீன் பாகுபாட்டையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_58600"}, {"id": [1166, 3], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "இந்த எண்குறிகள்  மூன்று குறியீடுகளால் ஆனவை; [சுழி எண்]] (கூடு வடிவம், மிஅக மேற்பகுதியில் அமைந்த கூட்டு முகடு . என் ஒன்று புள்ளி ஆகும். எண் ஐந்து ஒரு கிடைக்கோடு ஆகும். எடுத்துகாட்டாக, பதின்மூன்று கிடை வரிசையில் மூன்று புள்ளிகளும் மேலே ஒன்றின் மேலொன்றாக அடுக்கப்பட்ட இரண்டு கிடைக்கோடுகளாலும் குரிக்கப்படுகிறது.\n\n19 ஐவிட பெரிய எண்கள்.\n19 க்குப் பின் வரும் எண்க:ள் 20 இன் அடுக்கால் குத்துநிலையில் எழுதப்படும். எடுத்துகாட்டாக, முப்பத்து மூன்று மூன்று புள்ளிகளுக்கு மேலுள்ள ஒரு புள்ளியாலும் மேலும் இவை அனைத்தும் இருகோடுகளுக்கு மேலாகவும் இருக்கும். இவற்றில் முதல் புள்ளி இருபதை அல்லது \"1×20\" ஐக் குறிக்கும் இது மூன்று புள்ளிகளோடும் இரு கோடுகளோடும் அல்லது பதின்மூன்றுடன் கூட்டப்படும். எனவே, (1×20) + 13 = 33. 20 அல்லது 400 அடைந்ததும், (20 அல்லது 8000 எனும் மற்றொரு வரிசை தொடங்கும். பின்னர் 20 அல்லது 160,000 வ்ர, இப்படியே தொடரும்). எனவே 429 என்ற எண் ஒரு புள்ளியாலும் அதற்கு ஒரு புள்ளியும் அதற்கு மேல் நான்கு புள்லிகளும் ஒருகோடும் அமையும். எனவே (1×20) + (1×20) + 9 = 429. இந்த எண்குறி முறைமையின் இருபதின்ம அடுக்கு அரபு எண்குறி முறைமையைச் சார்ந்த பதின்ம அடுக்கைப் போன்றதே.\n\nகோடு, புள்ளி மட்டுமன்றி, மாயர் எண்குறிகளில் முக வடிவக் கீறலோ படமோ பயன்படுவதுண்டு.முக வடிவக் கீறல் அந்த எண்ணுக்குரிய தெய்வத்தைக் குறிக்கும். முக வடிவக் கீறல் வகை எண் அருகலாகவே பயன்படுகிறது. இது மிக விரிவான நினைவுச் சின்னப் பொறிப்புகளில் மட்டுமே அமையும்.\n\nகூட்டலும் கழித்தலும்:\n20 ஐவிடச் சிறிய எண்களைக் கூட்டுவதும் கழிப்பதும் மாயர் எண்குறிகளில் செய்வது மிக எளியதாகும்.\nகூட்டல் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ல எண்குறிகளைக் கூட்டி செய்யப்படுகிறது:\nகூட்டும்போது ஐந்துக்கும் மேற்பட்ட புள்ளிகள் அமைந்தால், ஐந்து புள்ளிகளை நீக்கிவிட்டு மேலே ஒரு கோடு பதிலியாகப் போடப்படும். ஐந்துக்கும் மேற்பட்ட கோடுகள் அமைந்தால் ஐந்து கொடுகளை நீக்கிவிட்டு பதிலியாக மேலே அடுத்த வரிசையில் ஒரு புள்ளி இடப்படும்.\n\nஇப்படியே கழித்தலில்,கழிபடு எண் குறியீடுகளில் இருந்து கழிப்பெண் குறியீட்டுக் கூறுகளை நீக்கவேண்டும்:\nகழிபடு எண்ணில் போதுமான புள்ளிகள் இல்லாவிட்டால், அதன் மேல் வரிசையின் ஒருகோடு ஐந்து புள்ளிகளால் பதிலிடப்படும். போதுமான கோடுகள் இல்லாவிட்டால் அதன் மேல் வரிசையின் ஒரு புள்ளி நீக்கப்பட்டு ஐந்து கோடுகளால் பதிலிடப்படும்.\n\nகுறிப்புகள்.\n500\n\nவெளி இணைப்புகள்.\n- Maya Mathematics online converter from decimal numeration to Maya numeral notation.\n- Anthropomorphic Maya numbers online story of number representations.\n- Learn Maya Numbers iPhone app Maya numerals converter.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86545"}, {"id": [1166, 4], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1166, 5], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "முந்தைய பிரதமர் நவோட்டோ கான் ஆகத்து 26, 2011 இல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, ஆகத்து 29 2011 இல் ஆளும் கட்சியான சப்பானிய மக்களாட்சிக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. தேர்தலில் 215 வாக்குகளைப் பெற்று யோஷிஹிகோ நோடா வெற்றியீட்டினார்.\n\nஅவர் முதல் முறையாக தன் 29 வது வயதில் (1987 இல்) சிபா எல்லையின் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34520"}, {"id": [1166, 6], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "20 ருபாய் பணத்தாளை இந்திய ரிசர்வ் வங்கியானது 1972 இல் அறிமுகப் படுத்தியது. இந்த வரிசையானது தற்போதுவரை புழக்கத்தில் உள்ளது. இந்த பணத்தாளின் அறிமுகத்துடன், ரிசர்வ் வங்கி சிங்க முத்திரை தொடர் பணத்தாள்களில் பெரிய மறுவடிவமைப்பைத் தொடங்கியது.\n\nமகாத்மா காந்தி வரிசை.\nவடிவம்.\n20 பணத்தாளில் மகாத்மா காந்தி வரிசையானநு  147 × 63 மிமீ அளவில் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில், முன்பக்கம்  மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக  பிரெயில் அம்சம் உள்ளது. பணத்தாளின் பின்பக்கம் ஹாரிட் மலை மற்றும் போர்ட் பிளேர் கலங்கரை விளக்கம்  ஆகியவை இடம்பெற்றுள்ளன.\n\n2011 இக்குப் பிறகு, வெளியிடப்பட்ட புதிய ₹20 தாள்களில்  இந்திய ரூபாய்க் குறியீடு இடம்பெற்றது. 2005 க்கு முன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் 2014 மார்ச் 31 முதல் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 சனவரியில் வெளியிட்டது. பின்னர் காலக்கெடுவை 2015 சனவரி 1 வரை நீட்டித்தது. இந்த காலக்கெடு மேலும் 2016 சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.\n\nமொழிகள்.\nமற்ற இந்திய ரூபாய் நோட்டுகள் போல,  20  பணத்தாள்களிலும் 17 இந்திய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம், இந்தியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றிருந்ததன. மொழிகளின் வரிசை பின்வருமாறு: அசாமி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு,  உருது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120976"}, {"id": [1166, 7], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "கியோமாச்சியா.\nகியோட்டோ நகரில் உள்ள \"மாச்சியா\", \"கியோமாச்சியா\" (京町家 அல்லது 京町屋) என அழைக்கப்படுவதுண்டு. இது பல நூற்றாண்டுகளாக நகர மையப்பகுதியின் கட்டிடக்கலைச் சூழலைத் தீர்மானித்தது. அத்துடன் இதுவே சப்பான் முழுவதிலும் உள்ள \"மாச்சியா\" என்னும் வீட்டு வகைக்கான நியம வடிவமாகவும் விளங்கியது.\n\nபொதுவான கியோட்டோ \"மாச்சியா\" ஒடுக்கமான சாலை முகப்புடன், சாலைக்குச் செங்குத்தாக நீளமாக அமைந்த மரத்தாலான வீடு. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய முற்றங்கள் இருப்பதுண்டு. மண் சுவர்களையும், சுட்ட ஓட்டுகளாலான கூரையையும் கொண்ட இவ்வீட்டு வகை ஒன்று, ஒன்றரை, இரண்டு அல்லது சில வேளைகளில் மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும். கட்டிடத்தின் முகப்பு பெரும்பாலும் ஒரு கடைக்கான இடவசதியைக் கொண்டிருக்கும். இப்பகுதியின் சாலை முகப்பு, பொருட்களையும் பண்டங்களையும் காட்சிக்கு வைக்க வசதியாக வழுக்குக் கதவு அல்லது மடிப்புக் கதவைக் கொண்டிருப்பது வழக்கம். இந்த வணிகப் பகுதிக்குப் பின்புறம் எஞ்சியுள்ள கட்டிடப்பகுதி \"தாத்தமி\" பாய் விரிக்கப்பட்ட உயர்த்திய மரத்தளத்தோடு கூடிய அறைகளாகவும், மண் தளத்தைக்கொண்ட, சமையலறை போன்ற சேவைப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். மனையில் பின்பகுதிக்குச் செல்வதற்கான வழியாகவும் செயற்படும் இப்பகுதியூடாக பின்பகுதியில் உள்ள களஞ்சியப் பகுதிக்குச் செல்ல முடியும். சமையலறைக்கு மேல் அமையும் \"இபுகுரோ\" என்னும் கூறு புகைபோக்கியாகச் செயற்படுவதுடன், சமையலறைக்குள் வெளிச்சத்தைக் கொண்டுவரும் வழியாகவும் அமைகின்றது. மரபுவழியாகக் கட்டிட நிலத்தின் அகலம் செல்வத்தின் குறியீடாகக் கருதப்படுகின்றது. பொதுவாக இந்நிலத்தின் அகலம் 5.4 முதல் 6 மீட்டர்கள் வரை இருக்கும். ஆனால் நீளம் ஏறத்தாழ 20 மீட்டர்கள்.\n\nமிகப் பெரிய அறை வீட்டின் பின்புறத்தில் அமைந்திருக்கும். இது வீட்டுக் கட்டிடத்துக்கும், களஞ்சிய அறைக்கும் இடையில் இருக்கும் தோட்டத்தை நோக்கியபடி இருக்கும். \"சாசிக்கி\" என அழைக்கப்படும் இந்த அறை சிறப்பு விருந்தினருக்கும், வாடிக்கையாளருக்குமான வரவேற்பு அறையாகவும் பயன்படும். பல சப்பானிய மரபுவழிக் கட்டிடங்களில் இருப்பது போலவே \"மாச்சியா\" வகை வீடுகளிலும் அறைகளுக்கான பிரிசுவர்கள் வழுக்குக் கதவுகள் போல் அமைக்கப்பட்டிருக்கும். இது இதற்குப் பல்பயன்பாட்டுத் திறனை வழங்குகின்றது. மேற்படி சுவர்களைத் திறக்கவோ மூடவோ அல்லது முற்றாக அகற்றவோ முடிவதால், அந்தந்த நேரத்துத் தேவைகளைப் பொறுத்து அறைகளில் எண்ணிக்கை, அளவு வடிவம் ஆகியவற்றை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.\n\nஅழிவு.\nமாச்சியா வகை வீடுகள் விரைவாக அழிந்து வருகின்றன. இந்த அழிவு, கியோட்டோவிலும் பிற பகுதிகளிலும், அவற்றின் பண்பாட்டுச் சூழலில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மாச்சியாக்களைப் பேணுவது கடினமானதும் செலவு மிகுந்ததுமாகும். அத்துடன், மரத்தாலான இவை இலகுவில் தீப்பிடிக்கும் ஆபத்துக் கொண்டவை என்பதுடன், தற்கால வீடுகளுடன் ஒப்பிடும்போது நிலநடுக்கத்தையும் தாக்குப்பிடிக்க மாட்டா. இவற்றுடன் மக்களில் மனதில் இத்தகைய வீடுகள் தற்காலப் போக்குகளுக்கு ஒத்துவராத வழக்கிழந்த வீட்டு வகைகளாகவே கருதப்படுகின்றன. 2003ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், மாச்சியாவில் வாழும் 50%க்கு மேற்பட்டோர் மாச்சியாவைப் பராமரிப்பது பொருளாதார அடிப்படையில் கடினமானது என்று குறிப்பிட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82199"}, {"id": [1166, 8], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "டிரினிட்டி புளுடோனியத்தால் ஆன அணுவெடிப்பை ஏற்படுத்தும் கருவி ஆகும். இது \"த கட்ஜெட்\" (The Gadget) என்ற செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. இதே நுட்பத்தைப் பயன்படுத்தியே ஆகத்து 9, 1945 இல் சப்பானிய நாகசாகி நகரத்தில் வெடிக்கவைக்கப்பட்ட ஃபாட் மேன் உருவாக்கப்பட்டது. டிரினிடி ஏறக்குறைய 20 கிலோடன் நைத்திரொ டொலுயூரின் (trinitrotoluene TNT)க்கு சமமான வெடிசக்தியைக் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41680"}, {"id": [1166, 9], "question": "<Query> என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு சப்பானிய முன்வைப்பு வடிவம் ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- நாள் ஒரு நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33901"}]
[{"id": [1167, 0], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "சொல்லிலக்கணம்.\n\"விலாசம்' என்பதற்கு \"விரிவாக உரைப்பது' என்பது பொருளாகும். இச்சொல்லுக்கு விளையாட்டு, குறியீடு, அழகு எனப் பொருள் தருகிறது கழகத் தமிழ் அகராதி.\n\nவரையரை.\nசக்திபெருமாள் எழுதிய தமிழ் நாடக வரலாறு நூலில் இது பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:\n\nவீரமாமுனிவர் தன்னுடைய சதுரகராதி நூலில் \"அகவல், வெண்பா, தரவு, கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் ஆகிய செய்யுள்களை இடையிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழால் பாடுவது பவனி விலாசம்\" என்று கூறியுள்ளார்.\n\nசிற்றிலக்கியம்.\nவிலாச இலக்கண வகையானது சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். ஆனால் தமிழின் 96 வகையான மரபுசார் சிற்றிலக்கியத் தொகைகள் பலவற்றில் இது இடம் பெறவில்லை. சதுரகராதி, பொருட்டொகை நிகண்டு ஆகிய பிரபந்தத் தொகைகள் மட்டுமே இதனைக் குறிப்பிடுகின்றன. கோவை, தூது போன்ற சிற்றிலக்கியங்களின் தாக்கம் அதிகமாக விலாச நாடக நூல்களில் காணக்கிடைக்கிறது. \n\nவிலாச இலக்கிய வகைகள்.\nநாடகங்களின் அமைப்பில் பெரும்பாலான விலாசங்கள் கிடைக்கப்பெற்றாலும், கலி வெண்பாவால் மட்டுமே அமைந்த விலாசங்களும் கிடைத்துள்ளன. இதனால் நாடக இலக்கிய வகையில் மட்டுமே விலாசங்களை ஒதுக்கிவைக்க இயலாது. பல்வேறு வகையான யாப்புகளில் எழுதப்பட்ட விலாசங்களும், சிலேடை, மடக்கு, திரிபு போன்ற அமைப்புடைய விலாசங்களும் கிடைத்துள்ளன.\n\nபல விலாச நாடகங்கள் மேனாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி அங்கம், களம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ளன. சில விலாசங்கள் பல்வேறு வகையான இசைப் பாடல்களையும், விருத்தங்களையும், இடையிடையே வசனங்களையும் பெற்று அமைந்துளன. தெருக்கூத்தைப் போன்றே அமைந்துள்ள நாடக விலாசங்களும் உண்டு.\n\nவிலாச இலக்கிய காலம்.\n1950 இல் பதிப்பிக்கப்பட்ட சங்கர விலாசத்தின் நூலின் பதிப்புரையில், அது 350 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து பதினாறாம் நூற்றாண்டில் விலாசங்கள் எழுதப்பட்டன என்பது புலனாகிறது. இப்போது கிடைக்கும் விலாசங்களில் மிகப்பெரும்பாலானவை 17-19 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டன.\n\nவிலாசம் இலக்கியங்கள் - முனைவர் ச.வனிதா தொகுத்திருக்கும் நூல்.\n\nவிலாச நூல்கள்.\n- அண்டகோள விலாசம்\n- அரிச்சந்திர விலாசம்\n- ஆறாதார விலாசம்\n- இராம விலாசம்\n- கற்பனை விலாசம்\n- சந்திர விலாசம்\n- சமுத்திர விலாசம்\n- சமூக வியாசம்\n- திருஞானசம்பந்தர் பூம்பாவை விலாசம்\n- திருமுக விலாசம்\n- பாவராததாள சிங்காராதி அபிநய தர்ப்பண விலாசம் (18ம் நூற்றாண்டு)\n- பூகோள விலாசம்\n- பூதர விலாசம்\n- பூம்பாவையார் விலாசம்\n- மகாபாரத சூடாமணி என்னும் பாவராக தாள சிங்கராதி அபிநய தர்ப்பண விலாசம்\n- மகாபாரத விலாசம்\n- மாணிக்கவாசக சுவாமிகள் விலாசம்\n- மார்க்கண்டேய விலாசம்\n- மோகனாங்கி விலாசம்\n- இலட்சுமி விலாசம்\n- டம்பாச்சாரி விலாசம் (1872)\n- பஞ்சலட்சணத் திருமுகவிலாசம்\n- பிரதாப சந்திர விலாசம் (1877)\n\nமேற்கோள்கள்.\n- தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்\n- எங்கே விலாசம், இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி (தினமணி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48697"}, {"id": [1167, 1], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "வட்டெழுத்து தோற்றம்.\nவட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால் வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால்(கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.\n\nஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர். மு.வரதராசனார் தன்னுடைய \"தமிழ் இலக்கிய வரலாறு\" என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை.\n\nகி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.\n\nகி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.\n\nகுயிலெழுத்து.\nசங்ககாலக் \"குயிலெழுத்து\" நடுகல்லில் செய்தி எழுதப் பயன்படுத்தப்பட்டது. வழிப்போக்கர்கள் இதனைப் படிக்காமல் செல்வார்களாம். கல்லில் குயின்று எழுதப்பட்ட எழுத்தைக் குயிலெழுத்து என்றனர். மூங்கிலைக் குயின்று குழல் செய்யும் கலைஞரைக் குயிலுவ மாக்கள் என்றது இங்குக் கருதத் தக்கது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கண்ணெழுத்து\n- கோலெழுத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_5090"}, {"id": [1167, 2], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "கிபி பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய இவ்வகை நாடகங்கள் சாதாரண பொதுமக்கள் காணும் வண்ணம் மேடையில் நடத்தப்பட்டன; பார்வையாளர்களுக்கு அறவொழுக்கத்தை அறிவுறுத்தின. இந்நாடகங்களின் கதை அமைப்பு நாயகன் தனது பழைய வாழ்வை நினைவு கூறுவது போல அமைந்திருக்கும். அவன் வாழ்வில் பொருளை இழந்து தவறிழைக்கத் தொடங்குவான். குதிரை திருடி அகப்பட்டு காலை இழந்து ஊனமுறுவான். பின் மனம் திருந்தி கடவுளை வழிபடுவான். அதன் பலனாக இழந்த கால்களை மீண்டும் பெறுவான். இவ்வகை நாடகங்கள் பொதுமக்கள் பார்த்து இன்புறும் வண்ணம் எளிய நடையும் நையாண்டியும் கொண்டு எழுதப்பட்டன.\n\nஇலக்கணம்.\nஅளவொத்த இரண்டடிகளால் நடைபெறும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும் வகையைச் சேருமென்று சொல்வார்கள். \n\nநொண்டிச் சிந்தில் வரும் தனிச் சொற்கள் மூவசைக்கு மிகாமல் வருதல் பெரும்பான்மை. நாலசைத் தனிச்சொல்லும் அருகி வரும்.\n\nநொண்டி நாடகங்கள்.\n- சீதக்காதி நொண்டி நாடகம்\n- திருச்செந்தூர் நொண்டி நாடகம்\n- சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம்\n- திருவிடைமருதூர் நொண்டி நாடகம்\n- ஞான நொண்டி நாடகம்\n- திருக்கச்சூர் நொண்டி நாடகம்\n- ஐயனார் நொண்டி நாடகம்\n- கள்வன் நொண்டிச் சிந்து\n- பெருமான் நொண்டி நாடகம்\n- திருவனந்தபுரம் நொண்டி நாடகம்\nநொண்டிச்சிந்து\n\nஉசாத்துணை.\n- தமிழ் இணைய கல்விக்கழகப் பாடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50754"}, {"id": [1167, 3], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "1954–56 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தின் தொல்லியல் அகழ்வாய்வாளர்கள் இதனைக் கண்டறிந்தனர். பல்மைராவில் கண்டறியப்பட்ட தொன்மையான, முழுமையான கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும். 1980இல் இக்கட்டிடத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது இசுலாமிய அரசு இக்கோயிலைத் தரைமட்டமாக்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69023"}, {"id": [1167, 4], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "உசாத்துணை.\n- ஜீவன், தமிழ் மரபு வழி நாடக மேடை (ப- 13,14,15) - நவம்பர்,2000.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6677"}, {"id": [1167, 5], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "1. தத்துவப் பிரகாசிகை - போஜதேவர்\n2. தத்துவ சங்கிரகம் - சத்யஜோதி சிவாச்சாரியார்\n3. தத்துவத் திரய நிர்ணயம் - சத்யஜோதி சிவாச்சாரியார்\n4. இரத்தினத் திரயம் - ஸ்ரீகண்டாசாரியார்\n5. போக காரிகை - சத்யஜோதி சிவாச்சாரியார்\n6. நாத காரிகை - பத்தர மகாண்டா\n7. மோட்ச காரிகை - பத்தர மகாண்டா\n8. பரமோட்ச நிராச காரிகை - சத்யஜோதி சிவாச்சாரியார்\n\nதமிழில் தோன்றிய சித்தாந்த சாத்திர நூல்களோடு கருத்துவேறுபாடு இன்றியனவாக சைவ சித்தாந்த தத்துவங்களைப் பேசுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90842"}, {"id": [1167, 6], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிலப்பதிகாரம் தமிழில் கிடைத்துள்ள காப்பியங்களில் காலத்தால் முந்தியது. அதனோடு இணைந்த இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை பழமையான ஆசிரியப்பா யாப்புடையதாய் கால வரிசையில் அதனையொத்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதைக்குப் பின்னர் முழுதும் ஆசிரியப்பாவால் காப்பியம் எழுதும் மரபு மறைந்துபோயிற்று. அடுத்துத் தோன்றியது விருத்தப்பா காப்பிய மரபு. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணம் நூலுக்கு முன்னர் வளர்ச்சி பெறாத விருத்தங்களாலான காப்பியப் பாங்கைத் தோற்றுவித்தவராகத் திருத்தக்க தேவர் அறியப்படுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48838"}, {"id": [1167, 7], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "மேலும் காண்க.\n- புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44976"}, {"id": [1167, 8], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "சமணம் என்ற சொல்லின் பொருள்.\nதிவாகர முனிவரால் கி.பி. 8 நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.\n\nஅதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.\n\nசமணம் சைனம் பொருட்குழப்பம்.\nஇரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,\n1. கண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்\n2. கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக புத்தத்தையும்\n3. கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும் பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.\n\nஇதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.\n\nஇந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் ஜைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n\nதிவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,\n1. கி.மு. 3 நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு\n2. பௌத்தர்களின் நெறி நூலான மஜ்ஹிமா நிகாயம்\n3. கி.பி. 2 நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்\n4. கி.பி. 2 நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய புத்தக் காப்பியம் மணிமேகலை\n5. கி.பி. 10 நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி\n6. கி.பி. 12 நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்\nஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் ஜைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, கி.பி. 13 நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி ஜைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,\n1. கி.பி. 13 நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்\n2. கி.பி. 12 நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16 நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை\nஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.\n\nசமணமதக் கொள்கைகள்.\n- அகிம்சை\n- மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை\n- கடுந்தவம், பட்டினி போன்றவற்றின் மூலம் நிர்வாண நிலையை அடைவது(இறப்பிற்குப் பின் ஆன்மாவானது பெறும் எல்லையற்ற ஆனந்தமே நிர்வாண நிலையாகும்).\n- எதிலும் பற்றில்லாத துறவற வாழ்க்கை வாழ்தல்\n- நமது வாழ்கைக்கேற்ப மறுபிறவி உண்டு\n- மனிதர்கள் அனைவரும் சமம். சாதிகள் கிடையாது\n- முக்கியமான பாவங்கள் என்பவை பொய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், தற்பெருமை பேசுதல், பொறாமை, புறங்கூறுதல் போன்றவைகளாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.\n\nசமணமத வளர்ச்சி.\nமக்களை அதிகம் கவர்ந்த மதங்களில் சமணமும் ஒன்றாகும். ஏனெனில் இம்மதக் கருத்துக்கள் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பின்பற்றுவதற்கும் எளிமையாக இருந்தன. மேலும் இம்மதத்தை அரசர்களும், பேரரசர்களும் பின்பற்றியதால் இந்தியா முழுமையும் இம்மதம் பரவியது. தமிழ்ச் சங்கங்கள் போல சமணமதமும் சமண அவைகள் மூலம் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டது.\n\nசமணமத அழிவிற்கான காரணங்கள்.\n1. கொல்லாமைக் கொள்கை\n2. திகம்பரர், சுவேதம்பரர் என்ற பிரிவுகளாக சமணமத உடைவு\n3. பல்லவர், சோழர், பாண்டியர்களின் தாக்குதல்\n4. சாதிப் பிரிவுகளின் தோற்றம்\n5. முடியைப் பிடுங்குதல், பட்டினி போன்ற கடுமையான கட்டுப்பாட்டுக் கொள்கைகள்\n6. இந்துசமய மறுமலர்ச்சி\n7. பிரபலமாகாத சீடர்கள்\n8. புத்த சமய வளர்ச்சி\n\nசமணமதக் கொடைகள்.\n1. சமண இலக்கிய நூல்கள் பாலி, பிராகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் உருவாயின.\n2. சமுதாயத்தில் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைய ஆரம்பித்தன.\n3. கல்வி மறுக்கப்பட்டோருக்கு சமணக் கல்வி அளிக்கப்பட்டது.\n4. இராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள பில்வாரா ஆலயம் கட்டப்பட்டது.\n5. எல்லோரா, பண்டேல்கண்டு ஆகிய இடங்களில் உள்ள குகைக் கோயில்கள் கட்டப்பட்டன.\n6. விலங்குகள் பலியிடப்பட்டது குறைய ஆரம்பித்தது.\n\nசமணர் கழுவேற்றம்.\nசமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.\nஇதனையும் காண்க.\n- சமணர் கழுவேற்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4500"}, {"id": [1167, 9], "question": "<Query> என்பது கி.பி. பதினேழாம் நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் நாடக முறைமைளுள் ஒன்றாகும்.", "document": "நாடகங்களில்.\nடீன்குமார் ஆரம்பத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர். முதன் முதலில் 1965 ஆம் ஆண்டில் \"கலையும் கண்ணீரும்\" என்ற நாடகத்தில் நடித்தார். அடுத்து தினகரன் நாடக விழாவில் \"மனித தர்மம்\" என்ற நாடகத்தை இயக்கி மேடையேற்றினார். பின்னர் \"அக்கினிப் பூக்கள்\", \"ஒரு மனிதன் இரு உலகம்\", ஆகிய நாடகங்களை இயக்கி நடித்தார்.\n\nதிரைப்படங்களில்.\n1975 ஆம் ஆண்டில் வி. பி. கணேசன் தயாரித்த புதிய காற்று திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். டீன்குமார் வில்லனாகத் தோன்றிய இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் தென்றலும் புயலும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் தெய்வம் தந்த வீடு, நெஞ்சுக்கு நீதி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அவள் ஒரு ஜீவநதி படத்தில் நடித்தார்.\n\nதமிழ் தவிர \"சுது ஐயா\", \"ஒந்தட்ட ஒந்தாய்\", \"தங்க கொல்லோ\" ஆகிய சிங்களத் திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார்.\n\nநடித்த திரைப்படங்கள்.\n- புதிய காற்று\n- தென்றலும் புயலும்\n- தெய்வம் தந்த வீடு\n- நெஞ்சுக்கு நீதி\n- அவள் ஒரு ஜீவநதி\n- \"சுது ஐயா\" (சிங்களம்)\n- \"ஒந்தட்ட ஒந்தாய்\" (சிங்களம்)\n- \"தங்க கொல்லோ\" (சிங்களம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_69130"}]
[{"id": [1169, 0], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "படைப்புகள்.\n- தமிழ் இலக்கிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) (இணைத் தொகுப்பாளர்)\n\nவெளி இணைப்புகள்.\n- Shu Hikosaka\n\n\n\n\n", "document_id": "ta_ta_56214"}, {"id": [1169, 1], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "ஜப்பானியத் தமிழியல் ஆய்வு.\n1957 இல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரிய மொழி, மற்றும் ஆஸ்திரனேசிய மொழிகளுடனும் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மொழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார். திராவிட மொழிகளின் தாக்கம் ஜப்பான் மொழியில் நிறைந்து கிடப்பதை அறிந்தார். குறிப்பாக கிமு 500 - கிபி 300 களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாயம், கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் போன்றவற்றினால் இப்படியான தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது இவரது வாதம். சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.\n\nதமிழ் படிக்கத் தமிழ்நாட்டுக்கு வந்த சுசுமு ஓனோ சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.\n\n1970களின் பிற்பகுதியில் இவர் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த தனது கருதுகோள்களை வெளியிட்டார். இக்கருத்துகள் ஆரம்பத்தில் 1970 இல் \"சுசுமு ஷீபா\" என்பவராலும் பின்னர் \"அகீரா ஃபூஜிவாரா\" (1981) என்பவராலும் முன்வைக்கப்பட்டிருந்தன. ஓனோவின் ஆய்வுகள் ஒலி, சொற்கள், இலக்கணம், மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல், தொல்பொருள் ஆய்வு, நாட்டுப்பாடல்கள் போன்றவற்றிலும் ஆய்வுகளை மேற்கொண்டார். இவர்களது ஆய்வுகள் பல ஜப்பானிய மொழியியல் ஆய்வாளர்களிடையே வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பின.\n\nஓனோவின் பணியைப்பற்றி கமில் சுவலபில் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: \"ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்\".\n\nசுசுமு ஓனோ தமிழ் அமைப்புகள், மற்றும் தமிழாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல ஜப்பானிய மாணவர்கள் தமிழ் கற்க ஊக்கப்படுத்தினார். இலங்கையைச் சேர்ந்த தமிழாய்வாளர்கள் பேராசிரியர்கள் ஆ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் போன்றவர்கள் ஓனோவுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.\n\nவெளியிட்ட நூல்கள்.\n- \"Nihongo no kigen\" Iwanami, Tokyo 1957\n- \"Nihongo no nenrin\" Shinchō Bunko, Tokyo 1966\n- \"Nihongo o sakanoboru\", Iwanami, Tokyo 1974\n- \"Nihongo no bunpō o kangaeru\" Iwanami, Tokyo 1978\n- \"Nihongo izen\" Iwanami, Tokyo 1987\n- \"Nihongo no keisei\", Iwanami Shoten, Tokyo 2000\n- \"Yayoi bunmei to minami-Indo\", Iwanami Shoten 2004\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜப்பானியத் தமிழியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Japanese Tamil scholar Susumu Ohno passes away\n- தமிழ்-சப்பானிய மொழிஅறிஞர் சுசுமு ஓனோ மறைவு..., முனைவர் மு. இளங்கோவனின் பதிவு\n- ஜப்பானிய தமிழ் கல்விமான் பேராசிரியர் சுசுமு காலமானார், தினக்குரல், ஜூலை 18, 2008\n- தமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ(23.08.1919 -14.07.2008)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13711"}, {"id": [1169, 2], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nவிதாலி பூர்னிக்கா சோவியத் நாட்டில் உக்ரேனில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். லெனின்கிராட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்தவர்.\n\nதமிழ் மொழியில் ஈர்ப்பு.\n1965 ஆம் ஆண்டில் ஒரு முறை புத்தகக் கடை ஒன்றில் உருசிய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்தியக் கவிதை நூல் ஒன்று அவர் கண்களுக்குத் தென்பட்டது. அது மகாகவி பாரதியாரின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூல். பாரதியாரின் சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட வித்தாலி தனது தொழிலையும் உதறித் தள்ளிவிட்டு லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் மாணவனாகச் சேர்ந்தார். \"செம்பியன்\" என அறியப்பட்ட சோவியத் அறிஞர் சிம்யோன் நூதின் அவர்களிடம் பயிற்சி பெற்றுப் பின்னர் சென்னப் பல்கலைக்கழகத்தில் முனைவர் மு. வரதராசனிடம் பயின்றார். \"தமிழகப்பித்தன்\" என்று புனைபெயரும் வைத்துக் கொண்டார்.\n\nதமிழில் கலாநிதி பட்டம்.\nசோவியத் அறிவியல் பேரவையின் அநுசரணையில் இயங்கிய மாஸ்கோ கிழக்கத்திய கல்விக்கழகத்தில் பயின்று கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார். தமது கலாநிதிப் பட்ட ஆய்விற்காக \"தற்காலத் தமிழ் இலக்கியம்\" மற்றும் ஜெயகாந்தனின் படைப்பிலக்கியம் முதலானவற்றைத் தமது ஆய்விற்காகத் தேர்ந்தெடுத்தார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினார்.\n\nஈழத்து இலக்கிய ஆய்வு.\nஈழத்து படைப்பிலக்கியங்கள் பலவற்றை உருசிய மொழியில் பெயர்த்திருக்கிறார்.\n\nஇலக்கியப் படைப்புகள்.\nதமிழகத்தில் தமிழரின் தொன்மை, நம்பிக்கைகள், சடங்குகள், போன்றவற்றை ஆராய்ந்து உருசிய மொழியில் அரிய நூல் ஒன்றினையும் வெளியிட்டார். ஆதவனின் \"என் பெயர் ராமசேஷன்\" என்ற புதினத்தை உருசிய மொழியில் மொழிபெயர்த்தார். இந்நூல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உருசியத் தமிழியல்\n\nஉசாத்துணை.\n- முருகபூபதி, லெ., \"நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்\", சென்னை, 1995\n\n\n\n\n", "document_id": "ta_ta_9426"}, {"id": [1169, 3], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "தமிழில் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பார்க்க: \n\nஇந்தியா.\nதமிழ்நாடு.\n- தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (தமிழ்த் துறை, சுவடித் துறை, மொழி ஆய்வுத் துறை - முதுகலை, முனைவர்)\n- தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை\n- சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை (தமிழ் மொழி; தமிழ் இலக்கியம் - முதுகலை, முனைவர்)\n- பாரதியார் பல்கலைக்கழகம், கோவை (தமிழ்த் துறை - முதுகலை, முனைவர்)\n- பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி (தமிழியல் துறை - முதுகலை, முனைவர்)\n- மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை (தமிழ்க் கல்வியகம் - முதுகலை, முனைவர்). துறைகள்: ஒப்பிலக்கியம்; சுவடியியல்; நவீன இலக்கியம்; இலக்கணம்; ஆய்வுத் திறனியல்; தமிழியல்; மொழியியல்)\n- பெரியார் பல்கலைக்கழகம், சேலம் (தமிழ்த் துறை)\n- அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் (தமிழ்த் துறை - முதுகலை)\n- அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி (தமிழ்த் துறை - இளங்கலை, முதுகலை, முனைவர்)\n- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் (தமிழியல் துறை - முதுகலை, முனைவர்)\n- திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர் (தமிழ்த் துறை)\n- தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை (தமிழ்த் துறை - இளங்கலை, முதுகலை)\n- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை\n- காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (தமிழ்த்துறை)\n- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (தமிழ்த்துறை - இளங்கலை, முதுகலை, முனைவர்)\n- மகளிருக்கான அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - இளங்கலை, முதுகலை, முனைவர்\n- கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - இளங்கலை, முதுகலை\n- எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம், சென்னை - இளங்கலை, முதுகலை, முனைவர்\n\nபுதுச்சேரி.\n- புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி (சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கல்வியகம் - முதுகலை, முனைவர்)\n\nகேரளம்.\n- கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் - (இளங்கலை) - தமிழ்த்துறை\n- கோழிக்கோடு பல்கலைக்கழகம், கோழிக்கோடு - இளங்கலை\n\nஆந்திரப் பிரதேசம்.\n- திராவிட பல்கலைக்கழகம், குப்பம் - (தமிழ் மொழி மற்றும் இலக்கியத் துறை - இளங்கலை)\n- சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் - (இளங்கலை, முதுகலை, முனைவர் ?) - தமிழ்த்துறை\n\nகர்நாடகம்.\n- கன்னட பல்கலைக்கழகம், ஹம்பி - (வகுப்புகள்)\n- பெங்களூர்ப் பல்கலைக்கழகம், பெங்களூரு (இளங்கலை)\n\nஒடிசா.\n- உத்கல் பல்கலைக்கழகம் - \n\nமேற்கு வங்காளம்.\n- கல்கத்தா பல்கலைக்கழகம், கல்கத்தா - டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, முனைவர்\n- விஸ்வபாரதி பல்கலைக்கழகம், சாந்தி நிகேதன் - டிப்ளமோ\n- ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கல்கத்தா - இளங்கலை\n\nஉத்தரப் பிரதேசம்.\n- அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் - சான்றிதழ், டிப்ளமோ, முதுகலை\n- பனாரசு இந்து பல்கலைக்கழகம் = இளங்கலை\n\nபிற மாநிலங்கள்.\n- தில்லி பல்கலைக்கழகம், புது தில்லி - (வகுப்புகள்), முதுகலை\n\nஇலங்கை.\n- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - (இளங்கலை, முதுகலை, முனைவர்) - தமிழ்த்துறை\n- கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை - (இளங்கலை, முதுகலை, முனைவர்) - மொழித்துறை\n- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)\n- பேராதனைப் பல்கலைக்கழகம் - (இளங்கலை) - தமிழ்த்துறை\n- சபரகமுவா பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)\n- கொழும்பு பல்கலைக்கழகம் - (தமிழ் ஆசிரியர் பட்டயக் கல்வி)\n\nமலேசியா.\n- மலேயா பல்கலைக்கழகம் - (இளங்கலை)\n- பென்டிடிக்கன் சுல்தான் இட்ரிசு பல்கலைக்கழகம் - (இளங்கலை - தமிழ் ஆசிரியர் கல்வி)\n- மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் \n\nசிங்கப்பூர்.\n- சிம் பல்கலைக்கழகம் - (இளங்கலை)\n- சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)\n\nமொரிசியசு.\n- மொரிசியசு பல்கலைக்கழகம் - (இளங்கலை) \n- The Mahatma Gandhi Institute & Rabindranath Tagore Institute - தமிழ்த் துறை - \n\nதென்னாப்பிரிக்கா.\n- திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கும் அயலகத் தமிழாரிசியர் பட்டியப் படிப்பு \n\nயேர்மனி.\n- இந்தியவியல் தமிழியல் நிறுவனம் (கோலோன் பல்கலைக்கழகம்) - (வகுப்புகள்) - தமிழியல்\n- ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் - South Asia Institute - (வகுப்புகள்)\n\nஐக்கிய இராச்சியம்.\n- கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (வகுப்புகள்) \n- இலண்டன் பல்கலைக்கழகம் - (வகுப்புகள், தெற்காசியவியல் இளங்கலை)  - தமிழ் இருக்கை திட்டமிடப்படுகிறது \n- ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் - தமிழ் இருக்கை திட்டமிடப்படுகிறது \n\nகனடா.\n- ரொறன்ரோ பல்கலைக்கழகம் - (வகுப்புகள்) - ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழியல் நிகழ்ச்சித் திட்டம்\n- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - கனடா வளாகம் - (இளங்கலை, முதுகலை)\n- யோர்க் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்) - Tamil Symposium\n- மக்கில் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)\n\nஐக்கிய அமெரிக்கா.\n- கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) - (வகுப்புகள், ஆய்வு) - கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழியல் கதிரை \n- கொலம்பியா பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)\n- கோர்னெல் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)\n- சிக்காகோ பல்கலைக்கழகம்  - (வகுப்புகள், ஆய்வு)\n- American Institute of Indian Studies - \n- சிரக்கியூஸ் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)\n- பென்செல்வேனியா பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)\n- யேல் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)\n- விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்) - (வகுப்புகள்)\n- ஹார்வர்டு பல்கலைக்கழகம்  - (வகுப்புகள்) - ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை / (வகுப்புகள்)\n- டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) (வகுப்புகள்) \n- மிச்சிகன் பல்கலைக்கழகம் - Tamil Language Endowment \n- மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் - \n- இசுரோனி புரூக் பல்கலைக்கழகம் - இசுரோனி புரூக் பல்கலைக்கழக தமிழ் இருக்கை\n- ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் - தமிழ் இருக்கை திட்டமிடப்படுகிறது\n\nஉசுபெக்கிசுத்தான்.\n- Tashkent State Institute of Oriental Studies \n\nஉருசியா.\n- Oriental Faculty of Leningrad University - \n- மொசுகோ பல்கலைக்கழகம்\n\nசெக் குடியரசு.\n- Oriental Institute of the Academy of Sciences of the Czech Republic\n- - Czech Tamil and Dravidian Studies \n\nபிரான்சு.\n- Institut national des langues et civilisations orientales \n\nபோலந்து.\n- வார்சா பல்கலைக்கழகம்  - தமிழ்க் கதிரை - \n- ஜகில்லோனியன் பல்கலைக்கழகம்  - தமிழ்க் கதிரை ? - \n\nபின்லாந்து.\n- கெல்சிங்கிப் பல்கலைக்கழகம் (வகுப்புகள் - அவ்வப்போது) \n\nசுவீடன்.\n- உப்சாலா பல்கலைக்கழகம் (வகுப்புகள், ஆய்வு)\n\nஅசுத்திரேலியா.\n- ஆர். எம். ஐ. டி. பல்கலைக்கழகம் - Diploma of Interpreting (ஆர்வத்தைப் பொறுத்து) \n- அசுத்திரேலிய தமிழ்க் கலாசாலை - எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் - தமிழ் ஆசிரியர் பட்டியப் படிப்பு \n\nசீனா.\n- சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம் - தமிழ் வகுப்புகள் \n- பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம் (இளங்கலை தமிழ் படிப்பு)\n\nபிற வகுப்புகள்.\nமேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து, பிற பல்கலைக்கழகங்களிலும் தமிழ் வகுப்புகள் உண்டு. கோடைகாலப் பயிற்சியாகவும், தெற்காசிய மொழிகளில் ஒன்றாகவும் சில பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர். இவை தற்காலிகமானவை என்பதால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.\nமேலும் பார்க்க.\n- தமிழில் உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\n- நாடுகள் வாரியாகக் கல்லூரிகளில் தமிழ்க் கல்வி\n\nஉசாத்துணைகள்.\n- மேற்குலகத்தில் தமிழ்க் கல்வி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33486"}, {"id": [1169, 4], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "செர்மன் பல்கலைக்கழங்களில் தமிழ் வகுப்புகள்.\n- இந்தியவியல் தமிழியல் நிறுவனம் (கோலோன் பல்கலைக்கழகம்)\n- ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்\n\nசெர்மன் தமிழியல் அறிஞர்கள்.\n- சீகன் பால்க் - Bartholomaeus Ziegenbalg - பார்ரோலோமெயுஸ் சீகன்பல்க் (18 ம் நூற்றாண்டு)\n- Peter Malleiappen\n- Benjamin Schultze\n- Karol Graul\n\n- C S Mohanavelu - ஆசிரியர் - \"German Tamilology\"\n- Thomas Malten\n\nஇவற்றையும் பார்க்க.\n- யேர்மன் தமிழ் தமிழ் யேர்மன் அகராதி\n- யேர்மன் தமிழர்\n\nவெளி இணைப்புகள்.\n- செர்மானியத் தமிழியல்\n- University of Cologne - Institute of Indology and Tamil Studies - (ஆங்கிலம்)\n- Tamil Studies in Germany\n- http://www.flonnet.com/fl1509/15090820.htm Tamilology and a German quest\n- http://www.uni-koeln.de/phil-fak/indologie/kolam/kolam2/malten.html Tamil Studies in Germany\n- http://www.tamilnation.co/literature/IITSclosure.htm Proposed Closure - An entire discipline to be abolished in Germany\n- பார்ரோலோமெயுஸ் சீகன்பல்க் - 18 ம் நூற்றாண்டு ஜெர்மன் தமிழியல் அறிஞர் - (ஆங்கிலம்)\n- http://www.goodnewsindia.com/Pages/content/discovery/drmvelu.html - (ஆங்கிலம்)\n- http://www.chennai.diplo.de/Vertretung/chennai/en/Startseite.html\n- http://www.chennaionline.com/artscene/events/mmb.asp\n- http://www.kb.dk/elib/mss/treasures/biblen/1_41.htm\n- Tamil studies in Germany\n\nதமிழ் - ஜேர்மன் பாட்டுக்கள்.\n- ஈழத்து காற்று\n- தமிழ் - ஜேர்மன் - தென்றல் உலக வானொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_3198"}, {"id": [1169, 5], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "புராணக்கதை.\nககு-ட்சூசியின் பிறப்பு அவரது தாய் இசநாமியை எரிந்து உயிரிழக்கச்செய்தது. இதனால் மிகுந்த கவலையுற்ற அவரது தந்தை இசநாகி ககு-ட்சூசியின் தலையைக் கொய்து, அவரது உடலை தன் வாளால் எட்டு துண்டுகளாக வெட்டினார். அந்த எட்டு துண்டுகளும் எட்டு எரிமலைகளாக உருமாற்றம் பெற்றன. இசநாகியின் வாளில் இருந்து வடிந்த ரத்தத்திலிருந்து எட்டு \"கமி\"க்கள் தோன்றின.\n\nயப்பானியத் தொன்மவியலின்படி ககு-ட்சூசியின் பிறப்பு உலக உருவாக்கத்தின் இறுதியில் நிகழ்ந்து இறப்பின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இசநாமியை அடுத்து ககுட்சுசியும் \"யொமி\"க்கு (பாதாள உலகம்) சென்றடைந்தார். \"எங்கிசிகி\" என்ற நூலில், இசநாமி மரண வேதனையில் இருக்கும் போது நீரின் \"கமி\"யான \"மிசூவமெ\"வை பெற்றெடுத்து, ககு-ட்ஸுசி ஆத்திரமுற்றால் அவரை அமைதிப்படுத்துப்படி பணிக்கிறார். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கொயிஜின்\n\nஉசாத்துணைகள்.\n- Ashkenazy, Michael. \"Handbook of Japanese Mythology\". Santa Barbara, California: ABC-Clio, 2003.\n- Bock, Felicia G., trans. \"Engi-shiki: Procedures of the Engi Era\". ASU Center for Asian Studies (Occasional Paper #17).\n\n\n\n\n", "document_id": "ta_ta_11514"}, {"id": [1169, 6], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "கல்வி.\nபுதுச்சேரி அரசின் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்புகளை மேற்கொண்ட இளங்கோ தென்னாற்காடு மாவட்டம் மயிலம், சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் படிப்பிற்கு இணையான இளம் இலக்கியம் (பி. லிட்) பட்டம் 1979 இல் பெற்றார். பின்னர் 1981 ஆம் ஆண்டில் புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் முதுகலைப் பட்டமும், 1982 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 1987 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.\n\nபொறுப்புகள்.\n- புதுச்சேரி மாநிலக் கலை இலக்கிய மன்றப் பொதுச் செயலாளராக இருந்தவர்.\n- தமிழ்க் கவிதை உலகில் “மலையருவி” என்ற பெயரால் அறியப்படும் கவிஞர்.\n- புதுச்சேரி சமூக நீதிப் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர்.\n\nஆய்வுகள்.\n- “முதற்குறள் ஆய்வு” எனும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வு.\n- “நாட்டுப்புற வாழ்வியலில் மலடியர் பற்றிய மதிப்பீடுகளும் குழந்தைபேறு தொடர்பான நம்பிக்கைகளும் வழக்காறுகளும்” என்ற தலைப்பில் ஆய்வேடு சமர்பித்து நாட்டுப்புறவியல் பட்டயம். (நாட்டுப்புறவியல் பட்டயத்திற்காக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட முதல் ஆய்வேடு இதுவாகும்)\n- “நாட்டுப்பறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும்” எனும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு.\n\nஎழுதியுள்ள நூல்கள்.\n1. காலடியில் தலை (புதுக் கவிதை)\n2. மலடியும் மழலையும் (நாட்டுப்புறவியல் ஆய்வு)\n3. நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும் (நாட்டுப்புறவியல் ஆய்வு)\n4. மொழிபெயர்ப்பும் மொழிப் பயிற்சியும் (மொழித்திறன்)\n5. இணர் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு (தொகுப்பாசிரியர்)\n6. தமிழ் இணர் (இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்)\n7. படர்க்கை (தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள்)\n8. பொருநராற்றுப்படை மூலமும் உரையும்\n9. மலர் நீட்டம் (செம்மொழி இலக்கிய ஆய்வுகள்)\n10. ஊடகங்களின் ஊடாக (ஊடகவியல் கட்டுரைகள்)\n\nவெளி இணைப்புகள்.\n- முனைவர் நா.இளங்கோ -மலையருவி\n- படர்க்கை\n- மலையருவி கவிதைகள்\n- முனைவர் நா.இளங்கோ-Tamil-authors.com\n\nஆதாரம்.\n- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011\n- முனைவர் நா.இளங்கோ-http://www.tamilauthors.com/writers/india/N.Ilango.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_39322"}, {"id": [1169, 7], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "பிறப்பு.\nதமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கூர் என்னும் ஊரில் 15 பிப்ரவரி 1954இல் பிறந்தவர். இவரது பெற்றோர் மா.வீராசாமி, சிவபாக்கியம் ஆவர். அவர்கள் இவருக்கு இட்ட பெயர் ராஜூ என்பதாகும். கல்விப்பின்புலம், ஆராய்ச்சி நெறிமுறைகள், ஆசிரியப் பணியில் 30 ஆண்டு அனுபவம், நவீனப்புனைவுகள், தனித்த ஆளுமைகள், அயலகத் தமிழ் இலக்கியங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட துறைகள், குறிப்பிடத்தக்க தனித்த ஆளுமைகளின் ஆக்கங்களை ஒட்டுமொத்தமாக கவனப்படுத்துதல் என்ற நிலைகளில் இவரது பங்களிப்பு அமைகிறது. \n\nகல்வி.\nபூண்டி கல்லூரியில் முதுகலையும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்ஃபில் \nபட்டமும் முடித்துள்ளார். 1984இல் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ளார். \n\nபணி.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். க. கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை உள்ளிட்ட பல முன்னோடி ஆய்வாளர்களின் மரபில் தமிழாய்வில் பண்பாட்டு ஆய்வுகளுக்கு ஊக்கமளித்து வருபவர். \n\nநூல்கள்.\nகீழ்க்கண்டவை உள்ளிட்ட பல நூல்களையும், கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். \n- வ.உ.சி. நூல் திரட்டு (புதுமைப்பித்தன் பதிப்பகம், 2002)\n- மயிலை சீனி.வேங்கடசாமி : இந்திய இலக்கியச் சிற்பிகள் (சாகித்திய அகாதெமி, 2004)\n- சிறுபத்திரிக்கை அரசியல் (கங்கு வரிசை வெளியீடு, 2006)\n- புதுமைப்பித்தன் கதைகள், இதழ்வழிப் பதிப்பு முழுத்திரட்டு, (அடையாளம், திருச்சி, 2011)\n- தமிழியல் கல்வி குறித்த உரையாடல் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)\n- சங்க நூல்களின் காலம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)\n- சித்தர் மரபு : நவீன சித்து விளையாட்டுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)\n- வேலை நிறுத்தம், 1937 முதல் 1939 வரை ஜனசக்தி இதழில் வெளியான தலையங்கங்களின் தொகுப்பு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)\n- திராவிட இயக்கம் 100 ஆண்டுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)\n- இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் நூறு, பதிப்பு (அடையாளம், திருச்சி, 2012)\n- சங்க இலக்கியம் : பன்முக வாசிப்பு, பதிப்பு (மாற்று வெளியீட்டகம், சென்னை, 2012)\n- பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013)\n- அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு, கட்டுரைத்தொகுப்பு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013)\n- ச.வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு வரலாறும் இலக்கிய வரலாறும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013)\n- இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு (அடையாளம் பதிப்பகம், சென்னை, 2013)\n- மயிலை. சீனி.வேங்கடசாமி நூற்களஞ்சியம் : 20 தொகுதிகள்(தமிழ் மண், சென்னை, 2013)\n- விந்தன் உலகம் (விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை, 2016)\n- இது என் வாழ்நாட் பணி : பாவேந்தர் இளவரசு அவர்களின் பாவேந்தப் பயணம் (தமிழ் மண், சென்னை, 2016)\n- மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தமிழியல் ஆய்வு (சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு) (இளங்கணி பதிப்பகம், சென்னை)\n\nவெளி இணைப்புகள்.\n- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய கருத்தரங்கு, 25 ஜனவரி 2014\n- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் தனிநாயகம் அடிகள் குறித்த சிறப்புச் சொற்பொழிவில் ஆற்றப்பட்ட பொழிவு, 8 பிப்ரவரி 2014\n- காலந்தோறும் கேரளம், நடப்பு.காம், 15 நவம்பர் 2014\n- ஓநாயிடம் மாட்டிக்கொள்ளும் ஆட்டுக்குட்டிகள், வல்லினம், 1 அக்டோபர் 2015\n- புத்தகங்களால் ஆன வீடு - வீ.அரசு, தடம், விகடன் 29 டிசம்பர் 2016\n- வீட்டிலேயே நூலகம் அமைத்து நூல்களை சேகரிக்கும் பேராசிரியர், நியூஸ்18தமிழ்நாடு, 9 ஜனவரி 2017\n- ராஜாஜிக்கு மறுப்பு நூல் எழுதிய விந்தன்: பேரா.வீ.அரசு, தீக்கதிர், 29 ஜனவரி 2017\n- நூலகங்கள் வீ அரசு உரை\n- இரு நூற்றாண்டுத் தமிழ் அச்சுப் பண்பாடு: இதழ்கள் - கண்காட்சி, தொடக்கவுரை\n- தமிழ்க்கலை வரலாறு எழுதுயியல்\n- சென்னை இலௌகிக சங்கம், பொன்மாலைப் பொழுது\n\n\n\n\n", "document_id": "ta_ta_92366"}, {"id": [1169, 8], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "சுயசரிதை.\nசின்ஹா சனவரி 1,1917 இல் மஹேஷ்பூர், பீகாரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். 1950 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். பாட்னா பல்கலைக் கழகத்தில் சூலை 7, 1938 முதல் சனவரி 31, 1979 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில் இலக்கியத்தில் டி. எச். லாரன்சின் ஆதிக்கம் எனு பெயரில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124842"}, {"id": [1169, 9], "question": "முனைவர் <Query> என்பவர் நீண்டகாலமாக தமிழியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர் ஆவார்.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\nஇக்கட்டுரைகளையும் காண்க.\n- என். வி. கலைமணியின் நூற்பட்டியல்\n- தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்\n\nவெளி இணைப்புகள்.\n- மிண் நூலகத்தில் என். வி. கலைமணியின் நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48766"}]
[{"id": [1170, 0], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "இக்கோயிலின் அழகிய சாலமாண்டர் அல்லது நடன அரங்கம் ஒரு கட்டிடக்கலை அதிசயம் ஆகும். இக்கோயில் சுவரின் ஒவ்வொரு அங்குலமும் பண்டைய காலத்தின் அழகிய கலை வடிவமைப்பால் நிரம்பி உள்ளது. இசைக் கலைஞர்கள் மத்தலம், கைத்தலம் மற்றும் இதர இசைக்கருவிகள் இசைப்பது போன்ற ஒடிசி நடன வடிவங்கள் சிற்பங்களை அலங்கரித்து உள்ளன. \n\nநாடு முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற நடன கலைஞர்கள் இவ்விடத்தில் தங்கள் நடன செயல்திறனை வெளிப்படுத்துவர். 1989 முதல் ஒடிசா சுற்றுலாத்துறை மற்றும் ஒடிசி ஆராய்ச்சி மையம் இணைந்து, பலதரப்பட்ட பாரம்பரிய நடனத்தை ஊக்குவிக்கவும் அதே நேரத்தில் கொனார்க் கோயில் மற்றும் ஒடிசாவை புகழ்மிக்க சுற்றுலா மையங்களாக மாற்ற இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117591"}, {"id": [1170, 1], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "அருகில் உள்ளவை.\nவி. கூட்டுரோடு தேசிய நெடுஞ்சாலை 79 (NH-79)  \nமேல்நாரியப்பனூர் ரயில் நிலையம்.\n\nஊரில் உள்ள கோவில்கள்.\n- ஸ்ரீ கலியபெருமாள் ஆலயம்\n- ஸ்ரீ செல்லியம்மன் கோவில்\n- ஐய்யனார் கோவில்\n- மாரியம்மன் கோவில்\n- முருகன் கோவில்\n- அங்காளம்மன் கோவில்\n- ஸ்ரீ காமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் (சிவன் கோவில்)\n- பெரியநாயகி அம்மன் கோவில்\n\nதிருவிழாவின் சிறப்பு.\n1. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக பிரம்மாண்டமான் முறையில் தேர்த் திருவிழா நடைபெறும்.\nசெல்லியம்மன் தேர், அய்யனார் தேர் மற்றும் மாரியம்மன் தேர் என மூன்று தேர்களும் \nஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாகப் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு வீதியுலா வரும். \n\n2. ஸ்ரீ கலியபெருமாள் ஆலயத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும்.\nஇதில் ஒன்பதாவது நாள் சித்திரா பவுர்ணமி தினத்தில் வெகு சிறப்பாக திருத்தேர் வீதி உலா நடைபெறும். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் சித்திரா பவுர்ணமியன்று தேர் வீதிஉலா நடைபெறும்.\n3. ஸ்ரீ காமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் மேற்கு வாசல் மேற்கு முகம் பார்த்து சிவன் காட்சியளிக்கிறார்.\n\nஅருகில் உள்ள கோவில்கள்.\n- புனித அந்தோனியார் ஆலயம், மேல்நாரியப்பனூர்\n- சிவன் கோவில், தென்பொன்பரப்பி\n\nபள்ளிகள்.\n1. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இராயப்பனூர், சின்னசலேல் ஒன்றியம்.\n\n2. மகாகவி மெட்ரிக்குலேசன் பள்ளி, இராயப்பனூர்.\n\n3. புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, மேல்நாரியப்பனூர். (அருகில் உள்ள பள்ளி)\n\nகல்லூரிகள்.\n1. மகாபாரதி பொறியியல் கல்லூரி, வாசுதேவனூர் (அருகில் உள்ள கல்லூரி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_53658"}, {"id": [1170, 2], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "மேற்கோள்\n\"LeRoy Apker Award\". American Physical Society. Retrieved 6 April 2017.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106161"}, {"id": [1170, 3], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அராலி முத்துமாரியம்மன் கோயில் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1992"}, {"id": [1170, 4], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 48, நத்தாநல்லூர் வழியாக செல்கிறது. நத்தாநல்லூருக்கு 5.5 கி.மீ தொலைவில் வாலாஜாபாத் பேருராட்சியும் 20.9 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் நகராட்சியும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை 67.1 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.\n\nநத்தாநல்லூர் வரலாறு.\nஉயர்திரு நந்தனர் என்னும் புலவர் வாழ்ந்ததால் இந்த ஊர் நத்தாநல்லூர் என்று பெயர் பெற்றது என பலராலும் நம்பப்படுகிறது. நத்தாநல்லூர், மதுரா நல்லூர் அல்லது நெல்லூர் என்கிற சிறிய கிராமத்தையும் கொண்டுள்ளது. நெல்லூர் கிராம மக்கள் நத்தாநல்லூரில் இருந்து விவசாயம் செய்வதற்காக சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊருக்குக் குடி பெயர்ந்தனர்.\n\nநடைபெறும் விழாக்கள்.\nநத்தாநல்லூரில் பல்வேறு ஆலயங்கள் உள்ளது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு திருவிழா என பல்வேறு காலங்களில் நடைபெறுகிறது. \n\nநத்தாநல்லூரில் உள்ள ஆலயங்களின் பெயர்கள் பின்வருமாறு.\n- எல்லயம்மன் ஆலயம்,\n- பெருமாள் ஆலயம்,\n- விநாயகர் ஆலயம்,\n- கங்கையம்மன் ஆலயம்,\n- துர்கையம்மன் ஆலயம்,\n- செல்லியம்மன் ஆலயம்,\n- அடைஞ்சியம்மன் ஆலயம் என இன்னும் பல.\n\nதேவி எல்லம்மன் கோயில்.\nஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் அமாவசை அன்று பிரமாண்டமாகத் தெப்ப உற்சவமும் சிம்ம வாகன பார்வேட்டை உற்சவமும் அலங்கார வாண வேடிக்கைகளுடன் எல்லம்மனுக்குச் வெகுசிறப்பாகத் திருவிழா நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கொடியேற்று விழாவுடன் இனிதே தொடங்கி ஒவ்வொரு நாளும் பிரம்ம உற்சவத்தோடு கோலாகலமாக நடைபெறும்.\n\nஇறுதி நாள் திருவிழா அன்று, அனைத்து கிராம மக்களும் அவர்களது உறவினர்களோடு எல்லையம்மன் ஆலயத்திற்கு முன் உள்ள தெப்பக்குளத்திற்கு அருகாமையில் ஒன்று திரண்டு அம்மனைத் தரிசனம் செய்ய காத்திருப்பார்கள். எல்லம்மன் அலங்கரித்து முதலில் ஊஞ்சலில் அமர வைத்து பின் தெப்பலுக்கு கொண்டு செல்வர். தெப்பல் மூன்று முறை குளத்தைச் சுற்றிவர வாண வேடிக்கைகளுடன் திருவிழா நடைபெறும். பின் எல்லம்மன் ஊரைச் சுற்றி வீதிஉலா வர மக்கள் அனைவரும் தரிசனம் செய்து திருவிழாவை இனிதே கொண்டாடி மகிழ்வர். மறுநாள் தெரு கூத்து அல்லது நாடகம் நடைபெற இந்தத் திருவிழா இனிதே முடிவடைகிறது.\n\nபிரம்ம உற்சவங்கள்.\nஇது மட்டுமல்லாமல் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரி அடி விழா, ஆடி மாதம் கங்கை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் என பல்வேறு விழாக்கள் நடைபெறும்.\n\nபள்ளிக்கூடம்.\nஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலரும் படிக்கும் இந்தப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயில முடிந்தது. மேல் வகுப்பு படிக்க மாணவர்கள் வாலாஜாபாத் செல்ல வேண்டி இருந்த காலம் மாறி 2006-ல் இந்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக மாறியது.\n\nமக்களின் சராசரி கல்வியறிவு 67.8% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73.9%, பெண்களின் கல்வியறிவு 61.9% ஆகும்.\n\nபோக்குவரத்து.\nகிராம மக்கள் வணிகம் செய்ய வாலாஜாபாத் பேரூராட்சிக்கு செல்வது வழக்கம். எனவே பெரும்பாலும் மக்கள் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் கிராம மக்கள் காஞ்சிபுரம், சென்னை என நகராட்சிகளுக்கு செல்ல அரசு பேருந்துகளையும் நம்பி இருக்கின்றனர். நத்தாநல்லூருக்கு என தனி பேருந்து இல்லை. எனவே, மக்கள் 1.5 மைல் தூரத்தில் உள்ள தமிழ் நாடு மாநில நெடுஞ்சாலை 48-க்கு செல்கின்றனர். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 79, 579A பேருந்து வசதி காஞ்சிபுரம், சென்னைக்கு உண்டு.\n\nவழித்தடங்களின் பட்டியல்.\nவிளக்கம்: அ.வ- அதிக எண்ணிக்கையிலான வழித்தடங்கள், கு.வ – குறைந்த எண்ணிக்கையிலான வழித்தடங்கள்\nதொழில்.\nபெரும்பாலான மக்களுக்கு விவசாயமே தொழிலாகும். ஆனால் இன்று விவசாயம் மெல்ல அழிந்து கட்டுமான தொழில் மேலோங்க தொடங்கியுள்ளது.\n\nமதம்.\n90 சதவீதம் இந்து மத மக்கள். சிலர் சமீப காலங்களில் கிருத்துவ மதத்திற்கு மாறி வருகின்றனர்.\n\nதியான சபை.\n- துரைமுருகர் சிவ மரபு சித்தாந்த தியான சபை, நத்தாநல்லூர்\n\nவெளி இணைப்புகள்.\n- விக்கிமேப்பியாவில் நத்தாநல்லூர் அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50449"}, {"id": [1170, 5], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "அமைவிடம்.\nகும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள சம்பந்தக்குளம் பேருந்து நிறுத்தத்தின் அருகில் சித்தர்காடு உள்ளது. இப்பகுதியை சித்தவனம் என்றும் கூறுவர்.\n\nஇறைவன், இறைவி.\nஇத்தலத்தில் உறையும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி.\n\nமயிலாடுதுறை சப்தஸ்தானம்.\nமயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். \n- பங்கேற்கும் பிற கோயில்கள்\n\n- அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்\n- மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்\n- கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்\n- மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்\n- சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்\n- துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்\n\nஇவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60867"}, {"id": [1170, 6], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "சிறப்பு பெயர்கள்\n\nதாமரைகுளம்பதி,தாமரையூர்பதி, தாமரைபதி, தாமரைகுளம் ஸ்ரீமன் நாராயண சுவாமிபதி, ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில், அகிலம் இயற்றிய பதி, விருந்துண்டபதி போன்ற சிறப்பு பெயர்களை பெற்றது. \n\nஐம்பதிகளுள் ஒன்று\n\nசுவாமிதோப்புபதி, தாமரைகுளம்பதி, அம்பலபதி, முட்டபதி, பூப்பதி ஆகிய அய்யாவழி வழிபாட்டு தலங்கள் மட்டும் பதி என்ற சிறப்பை பெறுகிறது. இவை பஞ்சபதிகள் என்றும் ஐம்பதிகள் என்றும் சிறப்பு பெறுகிறது.\n\nஅகிலத்திரட்டு அம்மானை\n\nதாமரைகுளம்பதியில் வைத்துதான் அரிகோபாலசீடர் அய்யாவழி புனிதநூலான அகிலத்திரட்டு அம்மானை நூலை இயற்றினார். \n\nகுருபரம்பரையினர் மற்றும் பணிவிடைகள்\n\nஅய்யா வைகுண்டசுவாமிக்கு விருந்து அளித்து உபசரித்த அய்யாவின் அடியார் பூஜிதகுரு உடையகுட்டிநாடாரின் பரம்பரையினர் தாமரைகுளம்பதியின் குருத்துவப்பணிகளை மற்றும் பணிவிடைகளை மேற்கொண்டு வருகின்றனர். \n\nநிர்வாகம்\n\nதமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அய்யாவழி மக்களுக்கும், பக்தர்களுக்கும் புனித தலமாக தாமரைகுளம்பதி உள்ளது. \n\nபக்தர்களுக்கு வழங்கப்படும் நாமம் மற்றும் பதியில் உள்ள முத்திரி கிணற்றின் பதம் ஆகியவை நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. தக்காரின் நேரடி நிர்வாகத்தில் பரம்பரைகுரு.சௌ.இராஜசேகரன், குரு.சௌ.பிரபாகரன், குரு.இரா.சௌந்தரராஜபாண்டியன், குரு.ஸ்ரீ.ஜெகன் ஆகியோர் குருத்துவப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். \n\nதிருவிழாக்கள்\n\n1.சித்திரை திருவிழா \n\nசித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். பதினொரு நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் தொட்டில் வாகனம், சர்ப்பவாகனம், கருட வாகனத்தில், தாமரைபூவாகனம், என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி அய்யா வைகுண்டசுவாமி அருள்புரிவார். நாள்தோறும் அன்னதர்மம் நடைபெறும். எட்டாம் நாள் திருவிழாவில் தாமரைகுளம் ஊரின் முக்கிய வீதிகளில் வாகனத்தில் வீதிஉலா வந்து கலிவேட்டை நடைபெறும். பதினொன்றாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறும். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிறுக்கிழமைகளில் சிறப்பு பணிவிடைகள் மற்றும் வாகனபவனி, பக்தர்களுக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. தினந்தோறும் மூன்று வேளைகளும் பணிவிடைகள் வைகுண்டசுவாமிக்கு நடைபெறுகிறது. \n\n2.கார்த்திகை திருஏடுவாசிப்புவிழா \n\nஅய்யா வைகுண்டசுவாமியின் திருவருளால் அரிகோபாலன் சீடர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை திருஏடுவாசிப்பு திருவிழாவாக நடைபெறும். இத்திருவிழா கார்த்திகை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை துவங்கி ஏழுநாட்கள் நடைபெறுகிறது அதன் பின்னர் பதினேழு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஏழு நாட்கள் நடைபெற்று திருஏடு வாசிப்பு திருவிழா முடியும். (தொடக்க காலத்தில் ஏட்டுபிரதிகள் இல்லாத நிலையில் மூலஏடு தாமரைகுளம்பதியில் மட்டுமே இருந்தது. அதனால் அகிலத்திரட்டு அம்மானை ஏட்டை தாமரைகுளம்பதியில் இருந்து சுவாமிதோப்பு பதிக்கு கொண்டு சென்று பதினேழு நாட்கள் தொடர்ச்சியாக திருஏடு வாசிப்பு திருவிழா முடிந்ததும் பின்னர் மீண்டும் தாமரைகுளம்பதியில் ஏழு நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறுவதால் இந்த திருவிழா இடைவெளி ஏற்பட்டது. தற்போது படி ஏடுகள் எல்லா பதிகளிலும் மற்றும் தாங்கல்களிலும் இருப்பதால் தற்போது திருஏடு எடுத்துச்சென்று வாசிக்கப்படும் வழக்கம் இல்லை)\n\n3.அய்யா அவதார தின விழா \n\nமாசி மாதம் 20 ம் நாள் அய்யா வைகுண்டசுவாமியின் அவதார நாள் கொண்டாடப்படுகிறது. தாமரைகுளம்பதியில் அய்யா அவதார நாள் சிறப்பு பணிவிடைகளுடன் அன்னதர்மம் மற்றும் வாகனபவனியுடன் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து அய்யாவழி பக்தர்கள் வழிபாடு செய்ய தாமரைகுளம்பதிக்கு வருகின்றனர். அய்யா வைகுண்டசுவாமி அவதார தினத்தன்று தமிழக அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RH) வழங்குகிறது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.\n\n", "document_id": "ta_ta_121861"}, {"id": [1170, 7], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "இந்து புராணங்களில் எழுதிய படி, சக்தி பீடம் என்பது சக்திக்கே உறைவிடமாக திகழும் தேவியான அம்மன் சக்தியுடன் தொடர்புடையதாகும். கோலாப்பூர் சக்தி பீடம் ஆனது இந்துக்களுக்கு ஒரு மிகவும் சிறப்புபெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும், இந்த இடத்தின் சிறப்பு இங்கே ஒருவன் வந்து தேவி அன்னையை வழிபடுவதால் அவன் அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதேயாகும். இந்தக் கோவிலின் பெயர் திருமால் விஷ்ணுவின் மனைவியாக விளங்கும் மகாலக்ஷ்மியின் பெயரில் இருந்து வந்ததாகும், மேலும் இவ்விடத்தில் திருமால் அவருடைய தேவியுடன் வசிப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.\n\nஅமைப்பு.\nஇந்த கோவில் கன்னடத்து சாளுக்கிய சாம்ராஜ்ஜிய மன்னர்கள் கி.பி. 700 ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த பொழுது, முதல் முதலாக கட்டிய கோவில்களில் ஒன்றாகும். கருங்கல்லில் அமைந்த ஒரு அடித்தளத்தின் மீது நான்கு கரங்களுடன் கூடிய மகுடம் தரித்த தேவியின் உருவச்சிலை நிறுவப் பெற்றுள்ளது, மேலும் இந்தச்சிலை மணிக்கற்ககளால் வடிவமைத்ததாகும் மேலும் அதன் எடை சுமார் 40 கிலோக்ராம் அளவாகும். மகாலக்ஷ்மியின் வடிவம் கறுப்புக் கல்லில் செதுக்கியதாகும் மேலும் அதன் உயரம் சுமார் மூன்று அடிகளாகும். இந்தக் கோவிலில் உள்ள ஒரு சுவரில் தேவியின் ஸ்ரீ யந்திரம் பொறித்துள்ளது. சிலையின் பின்னால் இறைவியின் வாகனம் ஆன ஒரு கல்லால் செதுக்கிய சிங்கத்தின் உருவச்சிலை நிலைகொண்டுள்ளது. மேலும் மகுடத்தில் இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு — சேஷ நாகத்தின் உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. தேவி மகாலக்ஷ்மியின் நான்கு கரங்களில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் பொருட்கள் இடம் பெறுகின்றன. கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் ஒரு கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், அதன் தலை கீழே நிலத்தை தொட்டுள்ளபடி உள்ளது, இடது மேல் கரத்தில் ஒரு கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் ஒரு பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள். இதர இந்து கோவில் சிலைகள் போல் அல்லாமல், அங்கெல்லாம் சிலைகள் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும், இங்கே இந்தக் கோவிலில் இந்த தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும், தோராயமாக மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 21 தேதி வாக்கில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு ஆண்டு தோறும் நடைபெறும்.\n\nஇந்தக் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் நவக்கிரகங்கள், சூரியன், மகிஷாசுர மர்த்தினி, விட்டல்-ரக்மாயி, சிவர், விஷ்ணு, துளஜா பவானி மற்றும் பல இதர தைவங்களை வழிபடுவதற்கான தளங்களும் அமைந்துள்ளன. இவற்றில் சில சிலை வடிவங்கள் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும், மற்றும் சில சமீபத்தில் நிறுவியவை ஆகும். மேலும் இந்தக் கோவிலின் வளாகத்தில் மணிகர்ணிகா குண்டம் எனும் கோவில்-குளமும் உள்ளது, இந்தக் குளக்கரையில் விஷ்வேஷ்வர் மகாதேவருக்கான ஒரு கோவிலும் நிலை கொண்டுள்ளது.\n\nகோவில் வழிபாட்டு முறை.\nஒவ்வொரு நாளும் கோவிலில் ஐந்து விதமான சேவைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.\nமுதல் சேவை விடியற்காலை 5 மணிக்கே தொடங்குவதாகும், அப்பொழுது ஒரு காக்கடா தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு, தெய்வீகப் பாடல்கள் பாடிக்கொண்டு, துயிலும் தேவியை எழுப்பும் சடங்காகும்.\nஇரண்டாவது சேவை, காலை 8 மணிக்கு, தேவிக்கு 16 மூலகங்கள் கொண்ட சோடோபசார பூஜைகள் செய்து வணங்குவதாகும்.\n\nஇதைத் தொடர்ந்து மதிய மற்றும் மாலை வேலை சேவைகள் நடைபெறும் மற்றும் இரவில் ஷேஜாரதி பூஜைகள் நடைபெறும்.\n\nசிறப்பு நிகழ்ச்சிகள்.\nதேவியின் உற்சவச்சிலை கோவில் பிரகாரத்தை சுற்றி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், பௌர்ணமி நாட்கள் அன்றும், மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பெறும்.\n\nஉற்சவம்.\nமனித வாழ்க்கை ஒளியூட்டம் மற்றும் செழிப்பை நமக்கு வழங்கும் இறைவி மகாலக்ஷ்மியை சார்ந்து இருப்பதைப் போலவே, சூரியனின் கிரணங்களும் தேவி மகாலட்சுமிக்கு அஞ்சலி செலுத்துவதில் வியப்பேதுமில்லை. இருந்தாலும் அந்தக் காலத்தில் இந்த கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் கோவிலை அமைத்துள்ளார்கள், சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் கொல்ஹாபூரில் அமைந்த மகாலக்ஷ்மியின் கோவிலில் அமைந்த ஒரு ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் 'கிரண் உற்சவம்' என்ற உற்சவ தினங்களில் கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் : 31 ஜனவரி, 1 பெப்ரவரி, 2 பெப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில் மாலையில் இந்த விழா கொண்டாடுகிறார்கள்.\n\nவருடத்தில் மூன்று நாட்கள் சூரியக் கடவுள் தேவி மகாலக்ஷ்மி அவர்களுக்கு மரியாதை வழங்குவதாக கூறப் படுகிறது. பொதுவாக இது ரத சப்தமி என்ற சடங்கை ஒட்டி வருவதாகும், இந்த பண்டிகை ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வருகிறது. இது மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளன்று, சூரியனின் கிரணங்கள் தேவியின் பாதத்திலும், இரண்டாம் நாளன்று தேவியின் இடைப் பாகத்திலும், மூன்றாம் நாள் தேவியின் முக மண்டலத்திலும் விழுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இது போன்று இந்தக் கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இவ்வாறு உருவாக்கியுள்ளார்கள், இது மிகவும் பெருமை சேர்ப்பதாகும், மேலும் இன்றும் நாம் அந்த அற்புதத்தை கண்டு களிக்கலாம்.\n\nபிறகு, பேஷாவர் வம்சத்து ஆட்சியாளர்கள், இந்தக் கோவிலை பழுது பார்த்து புதுப்பித்தார்கள். இந்தக் கோவிலை சுற்றி பல அழகான சிற்பங்கள் உள்ளன, ஆனால் இந்தியாவில் இதை சார்ந்த இடங்களை பல மன்னர்கள் போர் தொடுத்து சூறையாடியதால், சில சிற்பங்கள் அதனால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21587"}, {"id": [1170, 8], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "ஒவ்வொரு வருடமும் பங்குனிமாதம் கொடியேற்றத்துடன் இக்கோயில் விழா தொடங்கி தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் கோலகலமாக கொண்டாடப்படும் வழக்கம் இருந்து வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106755"}, {"id": [1170, 9], "question": "உலகில் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படும் <Query>, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும்.", "document": "முன்னர் திருக்காவலூர்  என்று அழைக்கப்பட்ட  ஏலாக்குறிச்சி அரியலூர் அருகே அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில்  புகழ்பெற்ற அடைக்கல அன்னை  ஆலயத்தை ஏலாக்குறிச்சி கொண்டுள்ளது. வீரமாமுனிவர் ஏலாக்குறிச்சியில் புனித  அடைக்கல மாதா  தேவாலயத்தை கட்டியுள்ளார். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஏலாக்குறிச்சி  அடைக்கல மாதா   திருவிழா மிகவும் புகழ் பெற்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து கிறிஸ்துவர்களும் ஒன்றாக வந்து  திருவிழாவை கொண்டாடுகின்றனர் .\n\nஇந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஏலாக்குறிச்சி  மக்களின்  முக்கிய தொழில்  விவசாயம்.  இங்கு சாகுபடி செய்யும்  முக்கிய பயிர்கள் நெல் மற்றும் கரும்பு ஆகும். தஞ்சாவூர் மற்றும் அரியலூர்  இந்த கிராமத்தின் அருகிலுள்ள நகரங்களாகும். நெல் வயல்களின் பசுமை மற்றும் கொள்ளிடம் ஆறு   இந்த கிராமத்தின் அழகு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117818"}]
[{"id": [1171, 0], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "சுமார் 60 மீட்டர்கள் (200 அடி) உயரமான ஆயுள் மலையில், படிப்படியான வரிசையில் பல கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகோடுகூடிய மலையின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள், கூடாரங்கள் போன்று கூர்மையான கூரைகளுடனும், விசாலமான அரங்குகளோடும் காணக்கிடைக்கின்றன. குன்மிங் ஏரியின் மத்தியில் 2.2 சதுர கிலோமீட்டர் (540 ஏக்கர்கள்) கொண்ட மத்திய குன்மிங் ஏரி முற்றிலும் மனிதர்களால் உருவாக்கப் பட்டது. அதற்காகத் தோண்டி எடுக்கப்பட்ட மண்கற்களைக் கொண்டு நீண்டஆயுள் மலை உருவாக்கப்பட்டது. \n\n1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோடை அரண்மனையை யுனெஸ்கோ தனது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைத்தது. \"அது கோடை அரண்மனை, சீனத்தின் ஒரு தலைசிறந்த இயற்கை தோட்டக்கலை அமைப்பு” என அறிவித்துள்ளது. இயற்கை சாயலில் அமைத்துள்ள செயற்கை \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும், அரண்மனைகள், அரங்குகள், அழகிய நிலவியல் அமைப்புகள், பாலங்கள், மற்றும் ஆலயங்கள், மண்டபம் போன்ற செயற்கை அம்சங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. கோடை அரண்மனையின் இயற்க்கையான தோற்றம் பெற காரணியாக ஏரி, மலை, மற்றும் பூங்காக்காளால் அமைந்திருப்பதேயாகும் கோடைகால மாளிகையாக விளங்கும் இந்த அரண்மனை, நான்கு பாகங்களாக பிரித்து ஆளப்பட்டுள்ளது தர்பார்பகுதி, முன்மலைபகுதி, பின்மலைபகுதி, மற்றும் ஏரிபகுதி. இவ்வமைப்பின்படி, தர்பார்பகுதி வடகிழக்கிலும், அரண்மனை நுழைவாயில் கிழக்கு திசையிலிருந்து ஏரியின் வடகிழக்கு கரைவரை அமைக்கப்பட்டள்ளது இங்கேதான் குவான்சூ சக்கரவர்த்தி அவரது துணைவியார், மற்றும் அவரது அரசு அலுவலர்களும் ஆலோசனைகளும் விவாதங்களும் நடத்தப்பட்டது. \n\nவரலாறு.\nகோடை அரண்மனை 1750 - 1764 ஆம் ஆண்டுகாலத்தில் முதன்முதலாக, பேரரசர் க்யான்லாங் (Qianlong) என்பவரால் கட்டப்பட்டது. குன்மிங் ஏரியின் பின்புல அமைப்போடு, நீண்ட ஆயுள் மலைமுகடுகளில் 70.000 சதுர மீட்டர் பரபளவில் 3000 குடில்களை தோட்டக்கலை நயத்துடன் நிர்மாணிக்கப்பட்டது. பின்பு 1860 - 1900 ஆம் ஆண்டுவாக்கில் பல்வேறு யுதத்தால் சிதைவடைந்த அந்த மாளிகையை 1912ல் குயிங் வம்சத்தின் அரசால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 1924ல் சுற்றுலா தளமாக அறிவித்தனர். \n\nபெய்ஜிங்கின் மத்திய பகுதியிலிருந்து 15 கிலோமீட்டர் (9.3 மைல்கள்) தொலைவில் வடக்கில் அமைந்துள்ள கோடை அரண்மனை, ஏரி மற்றும் பூங்காக்காளால் சூழப்பட்டிருக்கிறது. இதைசுற்றி குன்மிங் ஏரியும், பலயுகங்களை கடந்து வந்த நெடிய ஆயுள் மலையும் தனித்துவமாக காணபடுகின்றது. சீன மக்கள் இந்த பகுதியை முதலில் சின்யியுவான் (\"தெளிவான நீரலை பூங்கா\") (Garden of Clear Ripples) என்றழைத்தார்கள் பின்பு 19 ஆம் நூற்றாண்டில் இது கோடைகால அரண்மனை என பெயர்மாற்றம் பெற்றது.\n\nதுணை இணைப்புகள்.\n- The palace of shame that makes China angry-By Chris Bowlby BBC News, Beijing 2 February 2015 From the section Magazine\n- Description: Summer Palace, an Imperial Garden - Photo 1 of 44\n\n\n\n\n", "document_id": "ta_ta_81672"}, {"id": [1171, 1], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "நூறு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அரசுக் கட்டிட வளாகம், சட்டமன்ற அரண்மனை, செயலகக் கட்டிடம் மற்றும், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம், திறந்த கை நினைவுச்சின்னம் மற்றும் ஒரு ஏரியும் கொண்டதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119918"}, {"id": [1171, 2], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "ஐந்து அடுக்குகள் கொண்ட ஜல் அரன்மனை சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டது. 300 ஏக்கர் பரப்பளவும், அதிக பட்சமாக 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் நீர் முமுமையாக நிரம்பும் போது, ஜல் மகாலின் முதல் நான்கு அடுக்குகள் நீரில் மூழ்கிவிடும். ஐந்தாம் அடுக்கு மட்டும் வெளியே காட்சியளிக்கும். \n\nஏரியில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியின் நீர் மாசடைந்தும், நீரடைப்புகளால் ஏரிக்கு வரும் நீரும் குறைந்து விட்டது. தற்போது இராஜஸ்தான் அரசு ஏரியை சுத்தப்படுத்தி வருகிறது. \n\nஜெய்ப்பூரின் வடகிழக்கில் அமைந்த ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தின், 23.5 சகிமீ பரப்பு கொண்ட நிலப்பரப்பே, ஜல் மகால் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியாகும்.\nஜல் அரண்மனையின் மேற்கூரையின் நான்கு முனைகளில் உள்ள அரை - எண்கோண வடிவ விதானங்கள் நேர்த்தியாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121663"}, {"id": [1171, 3], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "1. பசுபதிநாத் கோவில்\n2. பதான் அரண்மனை சதுக்கம்\n3. பக்தபூர் நகர சதுக்கம்\n4. அனுமன் தோகா நகர சதுக்கம்\n5. சங்கு நாராயணன் கோயில்\n6. பௌத்தநாத்து\n7. சுயம்புநாதர் கோயில்\n8. லும்பினி\n9. சித்வான் தேசியப் பூங்கா\n10. சாகர்மாதா தேசியப் பூங்கா\n\nபண்பாட்டுக் களங்கள்.\nபசுபதிநாத் கோவில்.\nபசுபதிநாத் கோவில், நேபாளத் தலைநகரான காட்மாண்டு நகரின் கிழக்குப் பகுதியில் பாயும் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.\n\nபதான் அரண்மனை சதுக்கம்.\nநேபாளத்தின் காட்மாண்டு, பொக்காரா ஆகியவற்றுக்கு அடுத்து பதான் மூன்றாவது பெரிய நகரமாகும். காத்மாண்டு நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், லலித்பூர் மாவட்டத்தில் பாதன் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள அரணமனையின் முன் அமைந்துள்ள நகர சதுக்கம் உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாக திகழ்கிறது. கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் மையமாக பாடன் நகரம் உள்ளது. இந்நகர் திருவிழாக்களுக்கும், விருந்தோம்பலுக்கும், பண்டைய நுண் கலைகளுக்கும் பெயர் பெற்றது. உலோக மற்றும் கல் சிற்பக் கலைகளில் சிறந்து விளங்குகிறது.\n\nபக்தபூர் நகர சதுக்கம்.\nபக்தபூர் நகர சதுக்கம், நேபாள நாட்டின் பழைய தலைநகரான பக்தபூர் நகர அரண்மனை முன் அமைந்த வணிக வளாகமாகும். காத்மாண்டு சமவெளியில் அமைந்த மூன்று நகர சதுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். காட்மாண்டு நகரிலிருந்து கிழக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பக்தபூர் சதுக்கத்தை, உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஅனுமன் தோகா நகர சதுக்கம்.\nநேபாளத்தின் காத்மாண்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது காத்மாண்டு சமவெளியில் உள்ள மூன்று நகர சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகர சதுக்கங்களும் யுனேஸ்கோவால் உலகப் பாரம்பரியக்களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன..\n\nசங்கு நாராயணன் கோயில்.\nநேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தின் தோலகிரி மலைப் பகுதியில் சங்கு என்ற கிராமத்தில் அமைந்த பண்டைய இந்து சமயக் கோயிலாகும். காத்மாண்ட் நகரத்தின் கிழக்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவிலும், பக்தபூர் நகரத்திற்கு வடக்கே சில கிலோ மீட்டர் தொலைவிலும் சங்கு நாராயாணன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருமாலுக்கு அர்பணிக்கப்பட்டதாகும். நேபாளத்தில் இக்கோயில் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. இக்கோயில் அருகே மனோகரா ஆறு பாய்கிறது. யுனேஸ்கோவால் அங்கீகரிப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சங்கு நாராயணன் கோயில் விளங்குகிறது.\n\nபௌத்தநாத்து.\nநேபாள நாட்டின் திபெத்திய பௌத்தர்களின், பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த 36 மீட்டர் உயரமான நினைவுத் தூண் ஆகும். பௌத்தநாத்து தூபி, கி பி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பௌத்தநாத்து மடாலயம், நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டூ நகரத்தின் கிழக்கில், ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இமயமலையில் அமைந்துள்ளது. வானளாவிய உயரத்தில் காணப்படும், இப்பழைமையான பௌத்தநாத்து மடாலயத்தின் நினைவுத்தூண் உலகின் பெரியதாகும். பௌத்தநாத்து மடாலயத்தை, உலக தொல்லியற்களங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் அவையின், யுனேஸ்கே நிறுவனம், 1979இல் அறிவித்ததுது.\n\nசுயம்புநாதர் கோயில்.\nநேபாள நாட்டின் தலைநகரம் காட்மாண்டு நகரத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் ஸ்தூபியுடன் அமைந்த பண்டைய கால பௌத்த கோயிலாகும். இருப்பினும் இது இந்து மற்றும் பௌத்த யாத்திரிகர்களுக்கு புனிதமான மலைக் கோயிலாகும். சுயம்புநாதர் வளாகம் ஒரு பௌத்த நினைவுத் தூணையும், பல கோயில்களையும் கொண்டுள்ளது. சுயம்புநாதர் விகாரத்தில் அமைந்த தூணின் நாற்புறத்தில் புத்தரின் அழகிய கண்கள் வரையப்பட்டுள்ளது. 365 படிக்கட்டுகள் வழியாக மலையின் உச்சியில் உள்ள பௌத்தநாத் கோயிலை அடையலாம்.\n\nலும்பினி.\nநேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத யாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கௌதம புத்தர் பிறந்தார். இவரே பௌத்த சமயத்தை தோற்றுவித்தவர் ஆவார். பௌத்த யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. இங்கு கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கரனி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும். லும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.\n\nதேசியப் பூங்காக்கள்.\nசித்வான் தேசியப் பூங்கா.\nநேபாள நாட்டின் முதல் தேசியப் பூங்கா, சித்வான் தேசிய பூங்காவாகும். காட்மாண்டிற்கு மேற்கே 150 கிலே மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பூங்கா 1973ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டில் யுனேஸ்கெவால் இயற்கையான உலகப் பாரம்பரிய களங்களின் ஒன்றாக அங்கீகரிப்பட்டது. இத்தேசியா பூங்கா 932 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வன் மாவட்டம், நவல்பராசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.\n\nசாகர்மாதா தேசியப் பூங்கா.\nகாட்மாண்டு நகரத்திலிருந்து வடகிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவில், சோலுகும்பு சோலுகும்பு மாவட்டத்தில், எவரஸ்டு மலையின் அடிவாரத்தில், 2845 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு பனிச்சிறுத்தைகளும், சிவப்பு பாண்டா கரடிகளும் அதிகம் உள்ளது. 1148 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சாகர்மாதா தேசியப் பூங்காவை, யுனேஸ்கோவால், இயற்கை சார்ந்த உலகப் பாரம்பரிய களமாக, 1979ஆம் ஆண்டில் அங்கீகரித்துள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82092"}, {"id": [1171, 4], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "ஜெய்ப்பூர் நகரத்தின் வடகிழக்கில் அமைந்த ஜெய்ப்பூர் அரண்மனை பெரும் தாழ்வாரங்களையும், தோட்டங்களையும், கட்டிடங்களையும் கொண்டுள்ளது. ஜெய்ப்பூர் அரண்மனை சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. அரண்மனை சுவர்களிலும், கூரைகளிலும் பல வண்ணக் கண்ணாடி சில்லுகளால் அலங்கரிப்பட்டுள்ளது.\n\nஇவ்வரன்மனை 1729 - 1732 கால கட்டங்களில், ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெய் சிங்\nகாலத்தில், ராஜ்புத், மேலைச் சாளுக்கியர், பதாமி சாளுக்கியர் மற்றும் முகலாயக் கட்டிடக் கலைகளின் கலவையுடன் கட்டப்பட்டது. \n\nமுபாரக் மகால்.\nமன்னர் \"இரண்டாம் மதோ சிங்\" என்பவரால் கட்டப்பட்ட வரவேற்பு மாளிகையான, முபாரக் மகால் இசுலாமிய, இந்திய, ஐரோப்பியக் கட்டிடக் கலைநயத்தில் கட்டப்பட்டது.\n\nசந்திர மகால்.\nஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தின் மேற்கு பகுதியில் அமைந்த சந்திர அரண்மனை ஏழு தளங்கள் கொண்டது.\n\nஇவ்வரன்மனை அழகிய ஓவியங்கள், பல நிறக் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய பூக்களால் ஆன சுவர்கள், தரைகள் கொண்டது. \n\nதற்போது இவ்வரன்மனை, ஜெய்பூர் மன்னர்களின் வழித்தோன்றல்களின் வாழிடங்களாக உள்ளது. \n\nஎனவே சந்திர மகாலின் தரைத்தளத்தைப் பார்வையிட மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.\n\nஅரண்மனையின் முகப்பில், மயில் வடிவ அழகிய தோரண வாயில் கொண்டது. மேலும் தோட்டங்களுடன் கூடிய இவ்வரண்மனையில் ஒரு சிறு ஏரியும் உள்ளது. \n\n\"சுக் நிவாஸ்\" எனப்படும் ஓய்வு மாளிகை, ஜெய்ப்பூர் மன்னரின் . தனியறையாகவும், உணவுக் கூடமாக உள்ளது.\nசந்திர மகாலின் மூன்றாம் தளத்தை \"வண்ண மாளிகை\" என்பர். இங்குள்ள சுவர்கள், கூரைகள் மற்றும் தூண்களில் சிறிய மற்றும் பெரிய பல வண்ணக் கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. சந்திர மகாலின் நான்காம் தளத்தை, \"சோபா நிவாஸ்\" என்பர்.\n\nஐந்தாம் தளத்தில் படிமங்களின் மாளிகை உள்ளது. ஆறாம் தளத்தை \"சிறீ நிவாஸ்\" என்பர். ஏழாம் தளத்தை \"மணி மகுடக் கோயில்\" என்பர்.\n\nபிரிதம் நிவாஸ் சதுக்கம்.\n \nஇதனையும் காண்க.\n- ஹவா மஹால்\n- ஜல் மகால்\n- ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)\n- ஆம்பர் கோட்டை\n- ஜெய்கர் கோட்டை\n- நாகர்கர் கோட்டை\n- ஜெய்பூர் இராச்சியம்\n\n\nமேலும் படிக்க.\n- Sachdev, Vibhuti; Tillotson, Giles Henry Rupert (2002). \"Building Jaipur: The Making of an Indian City.\" Reaktion Books, London. .\n\n\n\n\n", "document_id": "ta_ta_121672"}, {"id": [1171, 5], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "யம்துரோக் ஏரியிலிருந்து 90 கிமீ தொலைவில் கியாண்ட்சே நகரமும், 100 கிமீ தொலைவில் லாசா நகரமும் அமைந்துள்ளது. \n\nயம்துரோக் ஏரியின் மேற்குப் பகுதியில் பைதி கிராமத்தில் அமைந்த, திபெத்தின் பெரிய புனல் மின் நிலையம் 1996ல் நிறுவப்பட்டது.\n\n30 முதல் 60 மீட்டர் ஆழம் கொண்ட யம்துரோக் ஏரியின் பரப்பளவு 638 சதுர கிலோ மீட்டராகும். இறக்கை வடிவத்தில் அமைந்த இந்த ஏரியின் தெற்கு பகுதி விரிந்தும், வடக்குப் பகுதி குறுகியும் உள்ளது. இந்த ஏரி குளிர்காலத்தில் உறைந்து விடுகிறது. \n\nபண்பாட்டு முக்கியத்துவம்.\nமானசரோவர் ஏரி போன்றே இந்த ஏரியும் திபெத்திய மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. \n\nதிபெத்திய பௌத்த சமயத்தின் இரண்டாவது புத்தராக கருதப்படும் பத்மசம்பவர், கிபி எட்டாம் நூற்றாண்டில் பௌத்த சமயத்தை இப்பகுதியில் பரப்பினார். யம்துரோக் ஏரிப் பகுதிகளில் முதலில் பௌத்த பிக்குணிகளின் முதல் விகாரை அமைக்கப்பட்டது. தற்போது இவ்விகாரையில் முப்பது பிக்குகள் மற்றும் பிக்குணிகள் உள்ளனர்.\n\nயம்துரோக் ஏரி பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்டுள்ளது. இந்த ஏரியில் உள்ள தீவுப் பகுதியில் பழைய கோட்டையும், அரண்மனையும் உள்ளது.\n\nபொருளாதாரம்.\nஏப்ரல் முதல் அக்டோபர் முடிய இந்த ஏரியில் மீன் பிடித் தொழில் நடைபெறுகிறது. யம்துரோக் ஏரியைச் சுற்றி புல்வெளிகள் அமைந்துள்ளது. கவரிமா எனும் யாக் மாட்டின் பால் மற்றும் பால் பொருட்கள், தோல் வணிகத்தில் உள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- Yamdrok Tso Campaign Pack Death of a Sacred Lake\n- TWS Campaign for 'Endangered Tibet'\n- National Aeronautics and Space Administration\n- Diary of Yamdrok Tso Hydroelectric Project The Government of Tibet in Exile\n- Chris Travel Blog Tibet Yamdrok Lake Experience\n\n\n\n\n", "document_id": "ta_ta_120227"}, {"id": [1171, 6], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "புவியியலும் காலநிலையும்.\nஜியுசாய்கோ மின்ஷான் மலைத் தொடரின் தென் முனையில் மாகாணத் தலைநகரான செங்டுவுக்கு வடக்கே 330 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் நான்பிங் கவுண்டி என அழைக்கப்பட்ட ஜியுசாய்கோ கவுண்டியின் ஒரு பகுதியாகும். இவ்விடம் சிச்சுவான் மாகாணத்தில், அதன் கான்சு மாகாணத்துடனான எல்லைக்கு அருகிலுள்ள ஆபா திபேத்திய கியாங் தன்னாட்சி அதிகாரஎல்லைப் பகுதிக்கு உட்பட்டது.\nஇப்பள்ளத்தாக்கு குறைந்தது 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவைத் தன்னுள் அடக்கியுள்ளது. சில காப்பு நிறுவனங்கள், 400 - 600 சதுர கிமீ பரப்பளவுகொண்ட இடைநிலைப் பகுதிகளையும் உள்ளடக்கி, இதனை 600 - 700 சதுர கிமீ என்கின்றன. இப்பகுதியின் உயரம் ஷுசெங் நீர்வெளியேற்றப் பகுதிக்கு அண்மையில் 1,998 - 2,140 மீட்டர்கள் தொடக்கம் கான்சிகொங்காய் மலையில் உள்ள செச்சாவா நீர்வெளியேற்றப் பகுதியில் 4,558 - 4,764 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்\n- உலக பாரம்பரியக் களம்\n- சீன மாகாணங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஜியுசாய்கோ\n- Jiuzhaigou at the யுனெஸ்கோவின் MAB உயிர்க்கோளக் காப்பகப் பகுதியில் (Biosphere Reserves) ஜியுசாய்கோ\n\n\n\n\n", "document_id": "ta_ta_12044"}, {"id": [1171, 7], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "இது ராஜஸ்தானிய மற்றும் முகலாய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். இது ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டது. இங்கிருந்து பார்க்கும் போது நகரின் மற்றும் அதன் சுற்றியுள்ள பரந்த இடங்கள் காட்சியளிக்கிறது. ஏரி பிகோலாவைக் காட்டிலும், ஏரி அரண்மனை, ஜாக்கோவில், ஜாக்டிஷ் கோயில், மன்ஸோன் அரண்மனை மற்றும் நீமாச் மாதா கோவில் போன்ற பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரண்மனை வளாகத்தின் அருகே உள்ளன. ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள இந்த இடம் 1983 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ஆக்டோபஸ்ஸின் மூலம் பிரபலமானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115987"}, {"id": [1171, 8], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "மாகாணத்தின் பெரும்பாலான பகுதி கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் அமைந்துள்ளது. மாகாணம் பல இன குழுக்களின் உறைவிடமாக உள்ளது. இங்கு ஹான் சீனர், திபெத்தியர்கள், ஊய் மக்கள், தூ, மங்கோலியர்கள், சாலர் ஆகிய இனக்குழுவினர் வாழ்கின்றனர். சிங்காய் மாகாணத்தின் எல்லைகளாக வடகிழக்கில் கான்சு, வடமேற்கில் சிஞ்சியாங், தென்கிழக்கில் சிச்சுவான், தென்மேற்கே திபெத் தன்னாட்சிப் பகுதி ஆகியவை உள்ளன. இந்த மாகாணம் சீனக்குடியரசால் 1928 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த மாகாணத்தைக் குறிக்கும் \"கிங்காய்\" என்ற சீனப்பெயர் சீனாவில் உள்ள மிகப்பெரிய ஏரியும் இந்த மாகாணத்தில் அமைந்துள்ள ஏரியுமான சிங்காய் ஏரியின் (சியான் கடல் ஏரி) பெயரில் இருந்து வந்தது. \nவரலாறு.\nசீனாவின் வெண்கலக் காலத்தில் இருந்து கிங்காய் பகுதியில் குவாங் மக்கள் பாரம்பரியமாக வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில் செய்து வந்துள்ளனர். கிங்காய் பகுதியின் கிழக்கு பகுதியில் ஆன் அரசமரபின் கட்டுப்பாட்டின் கீழ் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. தாங் அரசமரபு ஆட்சிக்காலத்தில் கிங்காய் பகுதி பல போர்களை சந்தித்தது. தொடர்ந்து சீனர்களுக்கும் திபெத்திய பழங்குடியினருக்கு இடையில் பல போர்கள் நடந்தது.\nமூன்றாம் நூற்றாண்டின் மத்தியில், மங்கோலிய இனத்தைச் சார்ந்த நாடோடி மக்களான மங்கோலிய ஷியான்பை மக்கள் சிங்காய் ஏரியைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களில் குடியேறி துயுஹன் அரசை நிறுவினர். ஏழாம் நூற்றாண்டில் இருந்து துயுஹன் அரசு சீனாவின் டாங் அரசமரபு மற்றும் திபெத்திய பேரரசு ஆகியவற்றால் தொடர்ந்து தாக்கப்பட்டுவந்தது. வணிகப்பாதைகளைக் கட்டுப்பாடுத்த முற்பட்ட இந்த போர்களினால் துயுஹன் அரசு வலுவிழந்தது. பிறகு இது திபெத்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. திபெத்தியப் பேரரசு சிதைந்தபின் பிராந்தியத்தின் சிறிய பகுதிகள் சீனாவின் அதிகாரத்தின் கீழ் வந்தன. 1070 களில் சொங் அரசமரபு திபெத்திய கோகோனார் அரசைத் தோற்கடித்தனர். \nநிலவியல்.\nகிங்காய் மாகாணம் திபெத்திய பீடபூமியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மஞ்சள் ஆறு மாகாணத்தில் தெற்கு பகுதியில் உருவாகிறது.\nகிங்காய் பிராந்தியத்தின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் (9,800 அடி) ஆகும். மாகாணத்தில் டாங்குல்லா மலைத்தொடர் மற்றும் குன் லுன் மலைத்தொடர் ஆகியவை அமைந்துள்ளன. மிக உயர்ந்த இடம் புகாடாபன் ஃபெங் 6.860 மீட்டர் (22,510 அடி) ஆகும். [22] கிங்காய் உயர்ந்த பகுதியில் இருப்பதால் மிகவும் குளிராகவும் (மிகக் கடுமையான குளிர்), லேசான கோடை, மேலும் பெரிய அளவில் பகலிரவு வெப்பநிலையில் மாறுபாடு நிலவுகிறது. இதன் ஆண்டு சராசரி வெப்பநிலை −5 முதல் 8 °செ (23 to 46 °பா) வரையாகும், சனவரி மாத சராசரி வெப்பநிலை -18 ல் இருந்து -7 ° செ (0 19 ° பா) வரையும், சூலை மாத வெப்பநிலை 15 முதல் 21 ° செ ( 59- 70 ° பா ) வரையும் உள்ளது. பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை கடும் புழுதிப்புயல் வீசுகிறது. கோடைக் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை பொழிகிறது. குளிர் மற்றும் வசந்த காலங்களில் மழை மிகவும் குறைவாக இருக்கும். சீன மக்கள் குடியரசில் உள்ள தன்னாட்சிப் பகுதிகளைத் தவிர்த்து நோக்கின் கிங்காய் மாகாணம்தான் சீனாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணம் ஆகும். மாகாணத்தில் உள்ள சிங்காய் ஏரி உலகின் இரண்டாவது மற்றும் சீனாவின் மிக பெரிய உப்பு நீர் ஏரி ஆகும்.\n\nபொருளாதாரம்.\nகிங்காய் பொருளாதாரம் என்பது சீனாவில் சிறிய இடத்தையே வகிக்கிறது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 ஆண்டில் 163,4 பில்லியன் ரென்மின்பி (அமெரிக்க $ 25.9 பில்லியன்) என்று இருந்தது. இது முழு நாட்டின் பொருளாதாரத்தில் 0.35% மட்டுமே ஆகும். தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 19.407 ரென்மின்பி (அமெரிக்க $ 2,841) என சீனாவின் இரண்டாவது மிகக் குறைவான இடத்தில் உள்ளது.\nஇதன் பெரும் தொழில் நிறுவனங்களான இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனங்கள் இதன் தலைநகரான ஜினிங் நகரினருகே அமைந்துள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி இதன் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. மாகாணத்தில் உள்ள பல உப்பு ஏரிகளை ஒட்டி பல உப்பளங்கள் செயல்படுகின்றன.\nமாகாண தலைநகரான கஜினிங்க்கு வெளியே, கிங்காய் மாகாணத்தின் வளர்ச்சி குறைந்து உள்ளது. கிங்காய் மாகாணத்தின் உள்ள நெடுஞ்சாலைகள் நீளத்தின் அடிப்படையில் சீனாவின் குறைவான தரவரிசையையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.\nமக்கள் வகைப்பாடு.\n5.2 மில்லியன் மக்கள் உள்ள கிங்காய் மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்ட 37 இனக் குழுக்கள் உள்ளன. தேசிய அளவிலான சிறுபான்மையினர் மக்கள் தொகையில் 46.5% இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர். மக்கள் விகிதாச்சாரம் கான்சு மாகாணத்தை ஒத்ததாக, ஹான் சீனர் (54.5%), திபெத்திய மக்கள் (20.7%), ஊய் மக்கள் (16%), தூ மக்கள் (4%) ஆகும்.\nமதம்.\nகிங்காய் மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட ) சீன பௌத்தம் போன்றவை ஹான் சீனர் மத்தியிலும், திபெத்திய மக்கள் மத்தியில் திபெத்திய பௌத்தம் அல்லது திபெத்திய பழங்குடி இன சமயமும், ஊய் மக்கள் மத்தியில் இஸ்லாமும், உள்ளது. 2004 சீனப்பொதுச் சமூகக்கணக்கெடுப்புப்படி மாகாணத்தின் மக்கள் தொகையில் 0.76% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83055"}, {"id": [1171, 9], "question": "சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள <Query>, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.", "document": "எல்லை.\nசீனாவின் மாகாணங்களில் திபெத்து, சிச்சுவான், குயீசூ, குவாங்சீ ஆகியவற்றுடனும் மியான்மர், லாவோஸ், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுடனும் எல்லையைக் கொண்டுள்ளது. \n\nஆளுமைப் பிரிவு.\nஎட்டு நகரப்பகுதிகள் எட்டு தன்னாட்சிப்பகுதிகள் என இது பதினாறு பிரிவுகளைக் கொண்டது. தாலி நகரம் முக்கிய இடம் பெறுகிறது. \n\nமக்கள்.\nஇங்கு பல்வேறு இன மக்கள் வசிக்கின்றனர். சீன அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 56 இனக்குழுக்களில் 35 இனக்குழு இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர்.\n\nஇயற்கை வளங்கள்.\nஇது இயற்கை வளங்களும், தாதுக்களும் நிரம்பிய பகுதி. இங்கு காப்பி தயாரிப்பு முக்கிய இடம் பெறுகிறது. அரிசி, சோளம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவையும் விளைவிக்கப்படுகின்றன.\n\nஇம்மாகாணத்தின் வடமேற்கில் உயர்ந்த மலைகளும் தென்கிழக்கில் தாழ்ந்த நிலப்பகுதியும் உள்ளன.\nஇங்குள்ள இயற்கைச் சூழலால் கவரப்பட்டுப் பலர் வருகின்றனர். சுற்றுலாத் துறையும் வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. யுனெசுகோவின் பாரம்பரியக் களங்களும், தேசியப் பூங்காக்களும் இங்கு உள்ளன. \n\nபோக்குவரத்து.\nஇங்கு ரயில் போக்குவரத்து வசதி உண்டு. பிற நாடுகளை இணைக்கும் சாலைப் போக்குவரத்தும் உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_57715"}]
[{"id": [1172, 0], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "- தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு.\nஇக்கருவிகளைப் பிளந்து உருவாக்கும் போது அதை உடைக்க பயன்பட்ட குவாட்சயிட் கற்களின் தழும்பு இவ்வாயுதங்களில் காணப்படுகிறது. இதைக் கொண்டு இவர்கள் தங்கள் உடனடித் தேவைக்காக இதைப் போல் சரியாக செப்பனிடப்படாத ஆயுதங்களை பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம்.\n\nமேலும் காண்க.\n- தழும்பழி\n\n\n\n\n", "document_id": "ta_ta_45164"}, {"id": [1172, 1], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "பிற்காலத்தில் அவர்களிடம் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியால் தழும்புரி கல்லாயுதங்களிலுள்ள தழும்புகளை (தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு) அழித்து அவற்றைத் தழும்புகள் இல்லாதவாறு உருவாக்கக் கற்றுக்கொண்டனர். அதனால் இது தழும்பழி எனப்பெயர் பெற்றது.\n\nதழும்பழி ஆயுதங்கள் கீழைப் பழங்கால ஆப்பிரிக்கா, பெரும்பலான மேற்காசியா, தெற்காசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டன. இவை பொதுவாக \"ஓமோ இரக்டசு\" இனத்தின் எச்சங்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_45199"}, {"id": [1172, 2], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "இராவல்பிண்டியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆதியலா மற்றும் காசலா கிராமங்களில் பாயும் சோவன் ஆற்று வளைவுகளில் நூற்றுக்கணக்கான கூழாங்கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சாண்ட்ரா என்றவிடத்தில் கற்களால் ஆக்கப்பட்ட கைக்கோடாரிகளும் வெட்டுக்கத்திகளும் கிடைக்கப்பெற்றன.\n\nசுமார் 1,87,000 முதல் 2,00,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக் கூடுகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன. சோவன் ஆற்றின் ஆழமான பள்ளத்தாக்குகளில் தொல்லுயிர்ப் புதை படிவுகள் தாங்கிய பாறைகள் காணப்பட்டன. மேலும் 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மானினத்தைச் சார்ந்த விலங்கு, காண்டாமிருகம், முதலைகள், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் உணவைக் கொறித்து உண்ணும் வகை விலங்குகள் போன்றவற்றின் தொல்படிமங்களும் இப்பகுதியில் காணப்பட்டன. இவற்றில் சிலபடிமங்கள் பாக்கித்தானின் இசுலாமாபாத்தில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\n\nமுதன் முதலில் 1936 ஆம் ஆண்டு எல்மட் டெ டெர்ரா என்பவர் \" சோவனிக கலாச்சாரம் \" என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். இருந்தாலும் 1928 ஆம் ஆண்டிலேயேடி.என் வாடியா இந்த தொல்பொருள் கருவிகளின் தொகுதியை அடையாளம் கண்டிருந்தார். இக்கருவிகளின் அமைப்பு நுணுக்கத்தைத் தீர்மானிக்க சிடிபன் லைசெட் என்பவரால் தொடர்ச்சியாகத் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சோவனிக கலாச்சாரத்தினர் பயன்படுத்திய தொல்கருவிகள் மூன்றாம்நிலை செதிற்கல் நுணுக்கத்தின் உட்கூறுகள் என்று அவர் தன்னுடைய ஆய்வின் முடிவாகக் குறிப்பிட்டுள்ளார்\n\nஇவற்றையும் காண்க.\n- மதராசியக் கலாச்சாரம்\n- தெற்காசிய கற்காலம்\n\nஉசாத்துணை.\n- Lal, B. B., \"A Decade of Prehistoric and Protohistoric Archaeology in India, 1951-1960\".\n\nவெளி இணைப்புகள்.\n- The Acheulian/Soanian dichotomy\n\n\n\n\n", "document_id": "ta_ta_65452"}, {"id": [1172, 3], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "சென்னை தொழிற்சாலை.\nதொல்லியல் ஆய்வாளர்கள் தொல்லியல் களமான அத்திரம்பாக்கத்தையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் ஆங்கிலத்தில் மெட்ராசு இன்டசுட்ரி என்று கூறுவதுணடு. இப்பெயர் 1863ல் புருசு ஃபுட்டே என்னும் ஆய்வாளர் மேலுள்ள படிமத்தில் உள்ள ஆயுதங்களை கண்டறிந்த பின்னர் சில ஆண்டுகளுக்கு பின்னர் ஒசுவால்ட் எமன்கின் என்பவரால் சென்னைக்கு வழங்கப்பட்டது. அதன்படி தென்னிந்தியாவில் அதிப்பழமை வாய்ந்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.\n\nஆதாரங்கள்.\nசென்னையில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எழும்பின் கால்துண்டுகள் கிடைத்தது தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு ஆதாரமாய் விளங்குகிறது.\n\nகற்களின் இயல்புகளும் வகைகளும்.\nஅத்திரம்பாக்கத்தில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் அனைத்தும் குவாட் சயிட் என்ற கற்களால் ஆனவை. பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றி சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளை பிளந்து இவ்வாயுதங்களை செய்ததாகத் தெரிகிறது.\n\nஇக்கருவிகளை பிளந்து உருவாக்கும் போது அதை உடைக்க பயன்பட்ட குவாட்சயிட் கற்களின் தழும்பு இவ்வாயுதங்களில் காணப்படுகிறது. இதைக் கொண்டு இவர்கள் தங்கள் உடனடித் தேவைக்காக இதைப் போல் சரியாக செப்பனிடப்படாத ஆயுதங்களை பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம்.\n\nசெய்திறன் வளர்ச்சி.\nகாலம் செல்லச் செல்ல இவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் செப்பனிடும் முறைகள் அதிகம் கையாலப்பட்டு செய்திறனில் ஒரு படிமுறை வளர்ச்சியைக் கண்டுள்ளனர். இவ்வளர்ச்சி காலங்களின் போது இவர்களின் ஆயுதங்கள் கூழாங்கற்களிலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களில் இருந்து உடைக்கப்பட்ட ஆயுதங்களாகவும் வளர்ந்தது. இதன் வளர்ச்சியை தழும்புரியில் இருந்து தழும்பழி என்று கூறுவர்.\n\nவடமதுரை.\nசெங்கல்பட்டு அருகிலுள்ள வடமதுரையில் கிடைத்த பல வகையான கீழைப்பழங்கற்கால ஆயுதங்களைக் கொண்டு அங்கு படிப்படியாக ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியை கண்டறிய இயலும். அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்.\n\nபழுப்புப் பிரிவு.\nஇதில் முதல் வகை தழும்புரி என்னும் அதிகம் செப்பனிடப்படாத ஆயுதங்கள் அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இரண்டாம் பிரிவு பழைய தழும்பழி ஆயுதங்களாகும். இது சற்று குன்றிய பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது.\n\nசெம்பூரன் பிரிவு.\nஇதில் முதல் வகை ஆயுதங்கள் சிறிது செம்பூரன் கலப்புடன் காணப்படும் மத்திய தழும்பழி கால ஆயுதங்களாகும். இரண்டாவது வகை அதிகச் செம்பூரன் கலப்புடன் காணப்படும் பிற்கால தழும்பழிக் கால ஆயுதங்களாகும்.\n\nபளிங்குப் பிரிவு.\nஇந்த வகை ஆயுதங்களும் குவாட்சயிட் கற்களால் செய்யப்பட்டாலும் இவற்றோடு கிடைத்த துணை ஆயுதங்கள் அனைத்தும் பளிங்குக் கற்களால் ஆனவை. இவை வளர்ச்சியடைந்த தழும்பழிக் கால ஆயுதங்களாகும்.\n\nகுகைகள் மற்றும் பரவல்.\nதமிழக்த்தில் கீழைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் பல கண்டறியப்ப்ட்டுளன. இந்த இடங்களை பார்க்கும் போது வடதமிழகத்திலேயே கீழைப்பழங்கற்கால மனிதர்களின் பரவல் அடர்ந்து காணப்படுகிறது. தென்பகுதிகள் காடு அடர்ந்த பகுதிகளாய் இருந்ததால் அது கீழைப்பழங்கற்கால மனிதர்களை ஈர்க்கவில்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. அவற்றின் விவரம்,\nசெங்கல்ப்பட்டு மாவட்டம்.\n1. குடியம் - முதல் குழியில் பிந்திய தழும்பழிக் கால கோடாரிகள், வெட்டும் கருவிகள் ஆகியவையும் இரண்டாவது குழியில் கூழாங்கற்கருவிகள், கற்ற்கடுகள், செதுக்கல் கருவிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.\n2. கிருசுனாபுரம் - இதிலுள்ள கருவிகள் பிந்திய தழும்பழிக் கால கருவிகளாயினும் இவற்றினோடே கிடைத்த துணை ஆயுதங்கள் அனைத்தும் பளிங்கு கற்களால் ஆனது.\n3. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வடமதுரை\n4. திருப்பெரும்புதூர்\n5. எருமைவெட்டிப்பாளையம்\n6. மஞ்சனகரனை\n7. நம்பாக்கம்\n8. நெய்வேலி - தழும்பழி கோடாரிகள், வெட்டும் கருவிகள் மற்றும் கூர்க்கருவிகள்.\n9. பூண்டி - பிந்திய தழும்பழி கருவிகள்.\n10. பரந்தியூர்\n11. வடியூர்\n12. அரம்பாக்கம்\n13. ரங்கபுரம்\n14. அம்மம்பாக்கம்\n15. கொல்லாப்பாளையம்\n16. கம்மவாரிப்பாளையம்\n17. குஞ்யபுரம்\n18. நாராயணபுரம்\n19. ராசபாளையம்\n20. ஊத்துக்கோட்டை\n\nவட ஆர்க்காடு மாவட்டம்.\n1. அம்பரிசபுரம்\n2. அரும்பாக்கம்\n3. சென்னாசமுத்திரம்\n4. களத்தூர்\n5. கனியனூர்\n6. கீழ்வெண்பாக்கம்\n7. முசிறி\n8. நாகவேடு\n9. பகவெலி\n10. தக்கோலம்\n11. திருமால்பூர்\n12. வன்னியன் சத்திரம்\n\nதர்மபுரி மாவட்டம்.\n1. பர்கூர்\n2. வரதானப்பள்ளி\n\nதஞ்சாவூர் மாவட்டம்.\n1. தஞ்சாவூர்\n2. அத்திரம்பட்டினம்\n\nமதுரை மாவட்டம்.\n1. அவியூர்\n2. புதுப்பட்டி\n\nமுடிவுகள்.\n1. கீழைப் பழங்கற்கால தமிழகத்தில் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக கீழை, மத்திய மற்றும் மேலைப் பழங்கற்கால ஆயுதங்கள் காணப்படினும் இந்த இடங்களில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்ததற்கான எச்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அதன்பிறகு செய்யப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே இடைக்கற்காலத் தொடக்கத்திலேயே மனிதன் நிரந்தர குடியிருப்புகளை உருவாக்கி வாழ்ந்ததாக ஆய்வுகள் நிரூபித்தன. இது தமிழகத்தில் மட்டும் இன்றி உலகம் முழுதும் உள்ள நடைமுறையாகவே உள்ளது.\n2. அத்திரம்பாக்கத்தில் கிடைத்த 15,10,000 ஆண்டுகள் பழமையான தழும்பழி ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் ஆயுதங்களை விட பழமையாக காணப்படுவதால் கற்கால நாகரிகத்தில் தமிழகம் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னோடியாய் இருந்தது நிரூபிக்கப்பட்டது.\n\nமூல நாகரிகம்.\nஇந்த ஆயுதங்களுக்கான மூலம் ஆப்பிரிக்காவிலிருந்தே தென்னிந்தியா வந்திருக்க வேண்டும் என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து ஒற்றுமை இருந்த போதும் அவர்கள் இந்தியாவிற்கு வடமேற்கிந்தியா மூலம் வந்திருக்கலாம் என்றும் பனிபடர்ச்சி காலத்தில் கடல்மட்டம் குறைவாக இருந்ததால் பாரசீகக் கடல் பகுதி மூலம் வந்திருக்கலாம் என்று இரு வேறு கருத்துகள் உள்ளன. இவை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க பட வேண்டும் என்றால் கீழைப்பழங்கற்கால மனிதர்களின் எழும்புக்கூடுகள் பற்றிய அகழாய்வுகள் தமிழகத்தில் செய்யப்பட வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45156"}, {"id": [1172, 4], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "முக்கியத்துவம்.\nஇக்கால மக்கள் மென்மை பொருந்திய கருவிகளை பயன்படுத்தினாலும் கீழைப் பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய குவாட்சயிட் கல்லாயுதங்களும் சேர்ந்தே இவற்றுடன் காணப்படுகின்றன. இதிலிருந்து சுரண்டல் கருவிகள், துளைக்கருவிகள், கூர்க்கருவிகள் போன்றவற்றை செய்துள்ளதாக தெரிவதால் இக்கால மக்கள் மரவுரி, மிருகத்தோல் போன்றவற்றை ஆடைகளாகப் பயன்படுத்தியது தெரிகிறது. கூர்க்கருவிகள் இருந்ததால் மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் குறைந்து மூங்கிலை கூர்தீட்டி அம்புகளாய் பயன்படுத்தும் தொழில் நுட்பம் இக்கால மக்களிடையே நிலவியது.\n\nவளர்ச்சி.\nஇக்காலக் கட்டத்தில் அனைத்து கற்கால தொழில்நுட்பங்களும் வளர்ந்தது. அவை,\n1. கடினக்கல்லாயுதங்களான தழும்புரி, தழும்பழி போன்ற ஆயுதங்களில் இருந்து செதிற்கல்லாக வளர்ந்தது.\n2. கோடாரி, ஈட்டி போன்ற சிறிது தூரம் செல்லும் இலக்கு ஆயுதங்கள் குறைந்து வில் போன்ற நீண்ட இலக்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.\n3. கீழைப்பழங்கற்காலத்தவர் செதிற்கல் போன்றவற்றை கண்டுகொள்ளாமல் விட்டனர். ஆனால் இவர்கள் செதிற்கல்லிருந்து வில் தயாரிக்கும் தொழில்நுட்பம் கற்றுக் கொண்டனர்.\n4. இக்காலத்திலேயே மனிதன் தற்போதைய உருவம் அடைந்தான்.\n\nகளங்கள்.\nதமிழகத்தில் கொற்றலை ஆற்றங்கரை, அத்திரம்பாக்கம், புத்தமனுவங்கா போன்ற இடங்களில் இக்காலக் கருவிகளான சுரண்டல் கருவிகள், துளைக்கருவிகள், கூர்க்கருவிகள் போன்றவைக் காணப்படுகின்றன. மேலும் குடியம் குகை, மதுரை மறத்தாறுக் கரையிலுள்ள பட்டுப்பட்டி, சிவராமப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற இடங்களிலும் இக்காலக் கருவிகள் காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45247"}, {"id": [1172, 5], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "ஆங்கிலேய தொல்லியலாளரும் புவியியலாளருமான இராபர்ட் புருசு ஃபூட் 1863 ஆம் ஆண்டில் இந்த வகையான குறிப்பிட்ட கல் தொழிலகங்களை அதிரம்பாக்கம் தளத்தில் கண்டறிந்தார். அவருடைய இக்கண்டுபிடிப்புக்குப் பின்னர் இந்த தளம்தான் கீழைப் பழங்கற்காலத் தொல்பொருட்களுக்கு பலம் சேர்க்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. இங்கு கற்கோடரிகள், மும்முக கற்கருவிகள், வெட்டும்கற்கள், ஒற்றைமுகக் கற்கள், பாறை செதில்கள் போன்ற சிறியதும் பெரியதுமான பல்வேறு வகையான தொல்பொருட்கள் இவ்விடத்தில் கண்டறியப்பட்டன.\n\n2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் சோதனை மற்றும் அண்டக்கதிர் எனப்படும் காஸ்மிக் கதிர் வெளிப்பாடு காலக்கணிப்பு முறை வழியான ஆய்வுகளின் முடிவு தெரிவிப்பது யாதெனில், இங்கு கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைமையான கற்கருவிகள் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதேயாகும்.\n\nஇந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய சாதனையான இருமுகத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உண்மையில் முந்தைய காலத்தின் பதிவு என்றே நம்பப்படுகிறது. மதராசியக் கலாச்சாரத்தைச் சார்ந்த மக்கள் குழுக்களாக கூடி வேட்டைக்காரர்களாய் இருந்துள்ளனர். பண்ணை வைத்திருப்பது அல்லது விலங்குகளை வளர்ப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடவில்லை. இக்கற்காலத்தில் கீழைப் பழங்கற்கால மக்கள் குறிப்பாக பாறைக் குகைகளிலும் கூரையாக வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்திருக்கின்றனர்.\n\nமேற்கோள்கள்.\n- Early Pleistocene Presence of Acheulian Hominins in South India. Shanti Pappu, Yanni Gunnell, Kumar Akhilesh, Régis Braucher, Maurice Taieb, François Demory,and Nicolas Thouveny Science 25 March 2011: 331 (6024), 1596-1599.\n- Sen, Sailendra Nath (1988).\"Ancient Indian History and Civilization\". pp. 23. Retrieved July 28, 2013.\n- Tribal Studies (2007). Mibang, Tamo; Behera M.C. Mittal Publications. India.\n\nஇவற்றையும் காண்க.\n- சோவனிக கலாசாரம்\n- தெற்காசிய கற்காலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65411"}, {"id": [1172, 6], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "பழங்கற்கால உணவுமுறையில் உண்ணக்கூடிய உணவுகள்.\n- கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்\n- பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்\n- மஞ்சள் கருவுடன் முட்டைகள்\n- கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்\n- அனைத்துவகை கடல் உணவுகள்\n- நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்\n- செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்\n- அனைத்துவகை கீரைகள்\nவெளி இணைப்புகள்.\n- http://thepaleodiet.com/what-to-eat-on-the-paleo-diet/#.Vjenp44xF5Y\n- http://www.nerdfitness.com/blog/2010/10/04/the-beginners-guide-to-the-paleo-diet/\n\n\n\n\n", "document_id": "ta_ta_71216"}, {"id": [1172, 7], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "அசுட்டெக் எழுத்துக்கள் சொற்களைக் குறிக்காமல் சில கருத்துக்களையே குறிப்பதனால் இதனை ஒரு உண்மையான எழுத்துமுறையாகக் கொள்ள முடியாது. பலர் இதனை ஒரு தொடக்க எழுத்துமுறையாகவே கொள்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17077"}, {"id": [1172, 8], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "இடம்.\nஇந்த அருவி ஏற்காடு ஏரியில் இருந்து 2.5 கிமீ (1.6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. வழியின் இறுதி 500 மீ (1,600 அடி) தொலைவு செப்பனிடப்படாத செங்குத்தான வழியைக் கொண்டுள்ளது. நீர் நிலைகளில் அதிகபட்சம் நீர் இருக்கும் போதும் பருவமழை நேரத்திலும் அருவியின் காட்சி சிறப்பாக இருக்கும். இந்த இடத்தைக் காண சிறந்த காலம் பருவமழை முடிந்தவுடன் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88940"}, {"id": [1172, 9], "question": "<Query> என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}]
[{"id": [1173, 0], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Catholic Encyclopedia\n- Jewish Encyclopedia\n\n\n\n\n", "document_id": "ta_ta_66010"}, {"id": [1173, 1], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "பாகாலை வழிபட்ட கிரேக்கர்களினால் முக்கிய செய்தியை குறிப்பிட காய்-ரோ குறியீடு பயன்பட்டது. அங்கு காய்-ரோ என்பது \"chrēston\" என்பதன் சுருக்கமாகப் பயன்பட்டது. இதன் அர்த்தம் \"நல்லது\" என்பதாகும். மூன்றாம் பிடோம்லியின் (ஏ. 246–222 கி.மு.) சில நாணயங்களில் காய்-ரோ அடையாளம் காணப்பட்டது.\n\nஉரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைனால் படத்துறைக் கொடிகளிலும், கான்ஸ்டன்டைன் கொடியிலும் காய்-ரோ அடையாளம் பயன்படுத்தப்பட்டது. ஆரம்ப காய்-ரோ அடையாளங்கள் சிலுவை போன்றும் () IX கூட்டிணைவெழுத்து முத்திரையாகவும் () காணப்பட்டன.\n\nஇவற்றையும் காண்க.\n- இக்துஸ்\n- கிறித்தவக் குறியீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_65768"}, {"id": [1173, 2], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "குறியீட்டு அர்த்தம்.\nஇக்துஸ் (ΙΧΘΥΣ) என்பது \"\", (Iēsous Christos, Theou Yios, Sōtēr) என்பதன் சுருக்கமாகும். இதன் மொழிபெயர்ப்பு \"இயேசு கிறிஸ்து, கடவுளின் மகன், மீட்பர்\" என்பதாகும்.\n- \"செசேஸ் (Iēsous)\" () என்பதிலுள்ள முதல் எழுத்து [i], \"இயேசு\" எனப்படும்.\n- \"கிறிஸ்டோஸ் (Christos)\" () என்பதிலுள்ள முதல் எழுத்து [ch], \"கிறிஸ்து\" எனப்படும்.\n- \"தேயு (Theou)\" () என்பதிலுள்ள முதல் எழுத்து [th], \"கடவுளுடைய\" எனப்படும்.\n- \"குயஸ் ([h]uios)\" () என்பதிலுள்ள முதல் எழுத்து [y], \"மகன்\" எனப்படும்.\n- \"செட்டர் (sōtēr)\" () என்பதிலுள்ள முதல் எழுத்து [s], \"மீட்பர்\" எனப்படும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Coins of the Emperor Augustus\n- Coins of the Emperor Domitian\n- earlychristians.org  on early Christians in general including martyrdom\n- Ichthus Christian Fellowship A large Christian organisation in the UK led by Roger Forster\n\n\n\n\n", "document_id": "ta_ta_65766"}, {"id": [1173, 3], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "முதலாவது சிலுவைப் போரின்போது இரண்டாம் ஏர்பன் எனும் திருத்தந்தையால் சிலுவைப் போர்வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதாகை பின்பு இலத்தீன் எருசலேம் பேரரசின் அடையாளமாக விளங்கியது. இது \"சிலுவைப் போர்வீரர்களின் சிலுவை\" என அழைக்கப்படும். இது அப்பேரரசின் முதலாவது தலைவராகவிருந்த கோட்பிரி என்பவரால் அணியப்பட்டது. நான்கு சிறிய சிலுவைகளும் நான்கு நற்செய்தி நூல்கள் அல்லது எருசலேமிலிருந்து நாற் திசைக்கும் பரந்து சென்ற கிறிஸ்துவின் வார்த்தை என மாதிரியாகக் கொள்ளப்படுகின்றது. மாற்றீடாக, ஐந்து சிலுவைகளும் இயேசுவின் ஐந்து காயங்களையும் முதல் ஐந்து கிறிஸ்தவ சபைகளையும் அடையாளப்படுத்துவதாகவும் அர்த்தம் கொள்ளப்படும்.\n\nஎருசலேம் சிலுவை சியார்சியா நாட்டுக்கொடியிலும், கத்தோலிக்க கய்ரோஸ் ஞான ஒடுக்கத்தின் பின்பு அணியும் பதக்கமாகவும், திருக்கல்லறைத் தேவாலய ஆணையிலும், கனடாவின் ஆளுனரின் சின்னத்திலும் பாவிக்கப்படுகின்றது.\n\nஒருங்குறி குறியீடு.\nஒருங்குறி குறியீடு பிற அடையாளங்களின் அட்டவணையில் , U+2629 (\"CROSS OF JERUSALEM\") காணப்படுகின்றது. ஆயினும், அக்குறியீடு எருசலேம் சிலுவை அல்லாமல் கிரேக்க சிலுவை போன்று காணப்படுகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_45798"}, {"id": [1173, 4], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "தொடக்க காலக் கிறித்தவத்தில் பயன்பட்ட குறியீடுகள் உட்குழுவினருக்கும், தீட்சை பெற்றவர்களுக்குமே புரியும் வகையில் இருந்தன. நான்காம் நூற்றாண்டில் கிறித்தவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயமாக மாறியதிலிருந்து, பொதுவாக எல்லாராலும் புரிந்துகொள்ளும் விதத்தில் கிறித்தவக் குறியீடுகள் அமைந்தன. கிறித்தவத்தில் வழங்கும் பல குறியீடுகள் சூழமை கலாச்சாரங்களிலிருந்தும், பிற சமயங்களிலிருந்தும் பெறப்பட்டவை ஆகும்.\n\nபொதுவாக, கிறித்தவம் சமயக் கருத்துகளையும் உண்மைகளையும் கலை வடிவில் வெளிப்படுத்துவதற்குத் தயங்கியதில்லை. மாறாக, யூத சமயத்தில் சிலை வழிபாடு கூடாது என்னும் விவிலியக் கட்டளையைப் பின்பற்றி, கடவுளையோ சமயக் கருத்துகளையோ எவ்வகையிலும் கலை முறையில் வெளிப்படுத்துவது தவறு எனக் கருதப்பட்டது. பிசான்சியப் பகுதியிலும் நடுக் காலத்தில் கிறித்தவக் கலை வடிவத்திற்கு எதிர்ப்பு இருந்தது. புரட்டஸ்தாந்து சபைகள் சிலவும் இவ்வாறே கருதிவந்துள்ளன.\n\nதொடக்க காலக் கிறித்தவத்தின் குறியீடுகள்.\nசிலுவையும், பாடுபட்ட சுருபமும்.\nசிலுவை என்னும் குறியீடு இன்று உலகெங்கும் பரவலாக அறியப்பட்ட சமயக் குறியீடாக, கிறித்தவத்தின் அடையாளமாக உள்ளது. இவ்வாறே திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்து இருந்தும் வந்துள்ளது.\n\nகி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மினூசியுசு ஃபேலிக்சு (\"Minucius Felix\") எழுதிய ஒரு நூலில் ஒரு கிறித்தவர் தமது சமய நம்பிக்கை குறித்து தன்விளக்கம் அளிக்கும் போது சிலுவை என்னும் குறியீடு கிறித்தவர்களுக்குப் பொருள்வாய்ந்ததாக உளதை எடுத்துக் கூறுகிறார்.\n\nகி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலுவை என்னும் அடையாளம் கிறித்தவ நம்பிக்கையோடு எவ்வளவு நெருக்கமாக இணைந்துவிட்டிருந்தது என்றால், புனித அலெக்சாந்திரியா கிளமெந்து என்னும் கிறித்தவ எழுத்தாளர் சிலுவையை \"ஆண்டவரின் சின்னம்\" (\"the Lord's sign\" - ) என்றே குறிப்பிடுகின்றார்.\n\nஅதற்கு முன்னரே, \"பர்னபாசின் திருமுகம்\" என்னும் நூலில் ஒரு குறிப்பு வருகிறது. அதாவது, பழைய ஏற்பாட்டு தொடக்க நூல் 14:4இல் ஆபிராம் 318 ஆள்களைச் சேர்த்து ஒரு படையை உருவாக்கினார் என்று வருகிறது. அதில் குறிக்கப்படுகின்ற 318 என்னும் எண் இயேசு பிற்காலத்தில் உயிர்துறந்த சிலுவையை அடையாளமாகக் குறித்தது என்னும் கருத்து கூறப்படுகிறது. கிரேக்க எண்வரிசையில் 318 என்னும் எண் \"ΤΙΗ\" என வரும். அதில் முதல் எழுத்தாகிய \"T\" என்பது சிலுவையின் நேர்த்துண்டைக் குறிக்கிறது. அந்த எண் \"300\"; \"IH\" என்னும் இரு எழுத்துக்களும் \"இயேசு\" என்னும் பெயரின் முதல் இரு எழுத்துகளாக கிரேக்கத்தில் வரும் (ΙΗΣΟΥΣ). அவை \"18\" என்னும் எண்ணைக் குறிக்கும். இவ்வாறு, பழைய ஏற்பாட்டிலேயே \"இயேசு சிலுவையில் அறையப்படுவார்\" என்னும் முன்னறிவிப்பு குறிப்பாக உள்ளது என்னும் கருத்து இவண் தெரிவிக்கப்படுகிறது.\n\nபண்டைய கிறித்தவ ஆசிரியரான தெர்த்தூல்லியன் (கி.பி. 160-225) என்பவரும் கிறித்தவ மறைக்கும் சிலுவைக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறார். அவர் கிறித்தவர்களை \"சிலுவை பக்தர்கள்\" என்று அடையாளம் காட்டுகிறார். இலத்தீனில் அவர் குறிப்பிடுகின்ற \"crucis religiosi\" என்னும் சொல்லாக்கத்திற்கு அதுவே பொருள் (\"devotees of the Cross\").\n\nமேலும், தெர்த்தூல்லியன், கிறித்தவர்கள் தம் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டதைக் குறிப்பிடுகிறார்.\n\nசிலுவை என்னும் குறியீடு மிகப் பழங்காலத்திலிருந்தே கிறித்தவத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால் இயேசு தொங்கி இறந்ததாகக் காட்டப்படுகின்ற \"பாடுபட்ட சுருபம்\" (\"Crucifix\") ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே கிறித்தவ குறியீடாகப் பயன்படத் தொடங்கியதாகத் தெரிகிறது.\n\nமீன் அடையாளம்.\nபண்டைய கிறித்தவர்கள் பயன்படுத்திய சமயக் குறியீடுகளுள் \"மீன்\" குறியீடு முதன்மையான சிறப்பிடம் வகித்ததாகத் தெரிகிறது. \"மீன்\" குறியீடு கிறித்தவர் நடுவே சிறப்பிடம் பெற்ற வரலாறு சுவையானது. கிரேக்க மொழியில் \"மீன்\" என்பதற்கு இணையான சொல் \"இக்துஸ்\" என்பதாகும். அது உரோமை எழுத்தில் \"ichthys\" எனவும் கிரேக்க பெரிய எழுத்தில் \"ἸΧΘΥΣ\" எனவும் தோற்றம் தரும். இச்சொல்லானது இயேசு கிறித்துவின் இயல்பைக் குறிப்பிடுகின்ற ஐந்து சொற்களின் முதல் எழுத்துகளைச் சேர்த்துக் கூட்டும்போது உருவாகும். அது கீழ்வருமாறு:\n\nἸ = Ἰησοῦς = Iēsous = இயேசு\nΧ = Χριστός = Christos = கிறிஸ்து\nΘ = Θεοῦ = Theou = கடவுளின்\nΥ = Υἱός = Huios = மகன்\nΣ = Σωτήρ = Sōtēr = மீட்பர்\nஎனவே, \"மீன்\" குறியீட்டு (ichthys) சொல்லின் ஐந்து கிரேக்க எழுத்துகளை முறையே முதலெழுத்தாகக் கொண்டு உருவாக்கப்படுகின்ற ஐந்து சொற்களும் இவ்வாறு பொருள்தரும்: இயேசு கிறித்து கடவுளின் மகன், மீட்பர்.\n\nஇந்த விளக்கத்தைப் புனித அகுஸ்தீனார் எழுதிய \"கடவுளின் நகரம்\" (\"The City of God\") என்னும் நூலிலும் காணலாம்.அகுஸ்தீன் மேலதிகமாக ஒரு விளக்கத்தையும் தருகிறார். அதாவது, \"இயேசு கிறித்து கடவுளின் மகன், மீட்பர்\" என்னும் பொருள்தருகின்ற கிரேக்கச் சொற்றொடராகிய Ίησοῦς Χρειστός Θεοῦ Υἱός Σωτήρ 27 எழுத்துகள் வருகின்றன. அவை மூன்றை மூன்றால் பெருக்கி, மீண்டும் மூன்றால் பெருக்கும்போது கிடைக்கும் மொத்தம். மூன்று என்னும் எண் முழுமையைக் குறிக்கும். மூன்றை மூன்றால் பெருக்கி, மீண்டும் மூன்றால் பெருக்குவது கடவுளின் வல்லமையைக் குறிக்கும். இவ்வாறு எனத் தோன்றும் மீன் அடையாளம் கிறித்தவக் குறியீடாக, இயேசு கிறித்துவின் இயல்பை விளக்குவதாயிற்று.\n\nஆல்ஃபா - ஓமெகா அடையாளம்.\nவிவிலியத்தின் இறுதி நூலான \"திருவெளிப்பாடு\" என்னும் ஏட்டில் இயேசு தம்மைத் தாமே கடவுள் நிலையில் நிறுத்தி, \"முதலும் இறுதியும்\" என அறிமுகம் செய்கிறார்.\n\"அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே\" (திருவெளிப்பாடு 22:13\n\nதிருவெளிப்பாடு நூலில் 1:8 மற்றும் 21:6 பகுதிகளும் இதோடு தொடர்புடையன.\n\nகிரேக்க எழுத்து வரிசையில் முதல் எழுத்து \"ஆல்ஃபா\" (\"Alpha\"), இறுதி எழுத்து \"ஓமெகா\" (\"omega\") என்பன. அந்த முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் முறையே α அல்லது Α, ω or Ω என்று தோற்றமளிக்கும். இந்த இரு எழுத்துகளையும் என்று குறிப்பிட்டு இயேசுவைச் சுட்டும் குறியீடாக கிறித்தவர்கள் பயன்படுத்தினர்.\n\nசிலுவைக் குறியீடு.\nசிலுவைக் குறியீடு கிரேக்கத்தில் \"ஸ்தவுரோகிராம்\" (\"Staurogram\") என்று அழைக்கப்படுகிறது. அதன் பொருள்: \"சிலுவை (என்னும்) அடையாளம்\". Stauros \"(ΣTAΥPOΣ) என்னும் சொல் \"சிலுவை\" என்று பொருள்தரும்.\n\nஇக்குறியீட்டில் இரண்டு கிரேக்க எழுத்துகள் இணைத்துக் காட்டப்படுகின்றன. அவை Tau-Rho என்பவை. இதிலிருந்து இக்குறியீட்டை \"டாவு-ரோ\" (\"Tau-Rho\") என்றும் குறிப்பிடுவதுண்டு. ஏனென்றால் Rho (Ρ அல்லது ρ)என்னும் எழுத்தின் மீது Tau (Τ அல்லது τ)என்னும் எழுத்து பதிந்தால் அக்குறியீடு தோன்றும்.\n\nஇயேசு கிறித்துவைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட இச்சுருக்கக் குறியீடு கிறித்தவத்தின் தொடக்கத்திலேயே காணக்கிடக்கிறது. பழைய கிரேக்க ஏட்டுச் சுவடித் துண்டுகளான பைப்பரசு 66 (P66), பைப்பரசு 45 (P45), பைப்பரசு 75 (P75) ஆகியவற்றைச் சான்றாகக் காட்டலாம். அங்கே இக்குறியீடு \"திருப்பெயர்\" என்னும் நிலை பெறுகிறது.\n\nஇக்குறியீட்டுக்கு இன்னும் ஆழமாக விளக்கங்களைத் தொடக்க காலத் திருச்சபையில் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த புனித எபிரேம் (\"Ephrem the Syrian\") இக்குறியீட்டுக்கு \"சிலுவை மீட்பளிக்கிறது\" என்னும் விளக்கத்தைத் தருகிறார். அவ்விளக்கத்தின்படி, tau என்னும் கிரேக்க எழுத்து சிலுவைக்கு அடையாளம். Rho என்னும் எழுத்து \"துணை, உதவி\" எனப் பொருள்படுகின்ற \"போஏதியா\" (\"Βoηθια\") என்னும் சொல்லுக்கு அடையாளம். அச்சொல்லில் வரும் எழுத்துகளின் எண்ணிக்கைப் பொருள் \"100\" என்னும் எண்ணைத் தரும். Rho என்னும் எழுத்தும் அதுபோலவே \"100\" என்னும் எண்ணைக் குறிக்கும். இவ்வாறு சிலுவைக் குறியீடு \"சிலுவை மீட்பளிக்கிறது\" என்னும் பொருளைத் தரும்.\n\nமேலும், tau மற்றும் rho என்னும் எழுத்துகள் தனித்தனியாகவும் கிறித்தவக் குறியீடாக பண்டைய கிறித்தவ மீபொருள் பெட்டகங்களில் பொறிக்கப்பட்டிருக்கக் காணலாம்.\n\nகிரேக்க எழுத்தாகிய Tau மீட்பின், விடுதலையின் சின்னமாகப் பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கருதப்பட்டது. எடுத்துக்காட்டாக எசேக்கியேல் 9:4 பகுதியைக் காட்டலாம்:\n\"பின் ஆண்டவர் அவரை நோக்கி, 'நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு' என்றார்.\"\n\nTau என்னும் எழுத்து மற்றொரு விவிலிய பாடத்தை நினைவூட்டுகிறது. இசுரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வழிநடத்திச் சென்ற மோசே ஓரிடத்தில் மக்கள் போரில் வெற்றிபெறும் பொருட்டு கடவுளிடம் வேண்டுதல் நிகழ்த்துகிறார். அப்போது அவர் எபிரேய முறைப்படி, தம் கைகளை சிலுவை வடிவில் உயர்த்தி விரித்து இறைவனை வேண்டினார்:\n\n\"மோசே தம் கையை உயர்த்தி இருக்கும்போதெல்லாம் இசுரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்.\"\n\nமேலும் Rho என்னும் எழுத்தும் இயேசு கிறித்துவைச் சுட்டுகின்ற குறியீடு ஆனது. அதன் விளக்கம் இதோ: இயேசுவை மெசியாவாகக் கிறித்தவர்கள் கருதுகின்றனர். அந்த மெசியாவுக்கு அடையாளமாகப் பழைய ஏற்பாட்டில் இருந்தவர் ஆபிரகாம். ஆபிரகாமுக்கு 100 வயது ஆனபோது கடவுள் அவருக்கு ஈசாக்கு என்னும் மகன் பிறக்கப்போவதாக வாக்களித்தார். Rho என்னும் கிரேக்க எழுத்தின் எண்மதிப்பும் 100 தான்.\n\nகாலப்போக்கில் இச்சிலுவைக் குறியீடு Chi Rho என்னும் குறியீட்டின் ஒரு சிறப்பு வடிவமாகக் கொள்ளப்பட்டது. அவ்வாறே ஐரோப்பாவில் கி.பி. 5-6 நூற்றாண்டுகளில் மக்களிடையே பரவியது.\n\n\"கிறி\" அடையாளம்.\nஇக்குறியீடு கிரேக்க மொழியின் இரு பெரிய எழுத்துகளை இணைத்து, ஒன்றின்மேல் மற்றதை எழுதி உருவாகிறது. அவ்வெழுத்துக்களின் பெயர் \"Chi\" (= Χ), \"Rho\" (Ρ) ஆகும். இவ்விரு எழுத்துகளும் \"கிறிஸ்து\" என்னும் பெயரின் தொடக்க எழுத்துகள் ஆகும். கிரேக்கத்தில் \"கிறிஸ்தோஸ்\" என்பது ΧΡΙΣΤΟΣ (= Christos) \"திருப்பொழிவு பெற்றவர்\" என்னும் பொருளைத் தந்து, இயேசுவைக் கடவுள் திருப்பொழிவு செய்து உலக மீட்பராக அனுப்பினார் என்னும் பொருளைத் தருகிறது.\n\nஇந்தக் குறியீடு பண்டைய கிறித்தவத்தில் மிகப் பரவலாக வழக்கத்தில் இருந்தது. இக்குறியீட்டைத்தான் உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் தமது கொடியில் சின்னமாகப் பொறித்திருந்தார்.\n\n\"இயே\" அடையாளம்.\nகிரேக்கத்தில் இயேசு என்னும் பெயரின் முதல் இரு எழுத்துகளும் அவற்றின் பெரிய வடிவில் \"IH\" என்று இருக்கும். சில வேளைகளில் அந்த இரு எழுத்துகளையும் ஒன்றின்மேல் ஒன்றாக அமைப்பதும் உண்டு. முதல் எழுத்தின் பெயர் \"அயோட்டா\", இரண்டாம் எழுத்தின் பெயர் \"ஏட்டா\". இந்த இரு எழுத்துகளையும் இணைத்து உருவாக்கக்படும் குறியீடு இயேசுவைக் குறித்தது. இதுவும் பண்டைக் காலத்திலிருந்தே பரவலான ஒரு குறியீடு ஆகும்.இக்குறியீட்டினை புனித அலெக்சாந்திரியா கிளமெந்தும் பர்னபாசின் திருமுகமும் ஏற்கனவே விளக்கியிருந்தன.\n\nஇயேசுவைக் குறிக்கும் பிற குறியீடுகளுக்கு: காண்க: கிறிஸ்து பெயராக்கம்\n\n\"இகி\" அடையாளம்.\nபண்டைய கிறித்தவக் குறியீடுகளுள் இயேசு கிறித்துவின் பெயரைக் குறிக்க பயன்பட்ட ஓர் அடையாளம் கிரேக்கத்தில் இயேசு என்னும் பெயரின் முதல் எழுத்தையும், கிறித்து என்னும் பெயரின் முதல் எழுத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது. கிரேக்க \"அயோட்டா\" எழுத்தின் பெரிய வடிவமும், \"கி\" எழுத்தின் பெரிய வடிவமும் இந்த எழுத்துகள் ஆகும். அவை \"IX\" என்று அமையும். இந்தக் குறியீடு \"இயேசு கிறித்து\" எனப் பொருள்படும்.\n\nஇக்குறியீட்டுக்கு சற்றே விரிவான விளக்கத்தை புனித இரனேயு (\"St. Ireneaus\") அளித்துள்ளார். கிரேக்க மொழியில் \"அயோட்டா\" (\"I\") எழுத்தின் எண் மதிப்பு 10 ஆகும். \"கி\" என்னும் எழுத்து XPEIΣTOΣ (\"கிறிஸ்து\") என்னும் எண்ணெழுத்துப் பெயரின் முதல் எழுத்தாகும். இந்த இரு எண் மதிப்புகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி 888 என்னும் எண் பெறப்படுகிறது. அதாவது, ((10x8)x10)+((10x8)+8) என்று கூட்டி அந்த மொத்தம் 888 என வருகிறது. அதே நேரத்தில் \"இயேசு\" என்னும் ஆறெழுத்து கொண்ட கிரேக்க பெயரின் வடிவம் எண் மதிப்புப்படி 888 என்னும் எண்ணைத் தரும். அந்த எண் (10+8+200+70+400+200) ஆகும்.\n\nஇவ்வாறு \"இயேசு கிறித்து\" என்னும் பொருள் மேற்கூறிய குறியீட்டில் இருப்பது விளக்கப்படுகிறது.\n\nபிற கிறித்தவ குறியீடுகள்.\nநல்ல ஆயன்.\nஉரோமை நகரில் பண்டைய கிறித்தவ கல்லறைச் சுரங்கங்களில் காணப்படுகின்ற குறியீடுகளுள் இயேசுவைக் குறிக்கும் ஒரு பரவலான அடையாளம் \"நல்ல ஆயன்\" ஆகும். ஓர் ஆயன் தம் தோளின்மீது ஓர் ஆட்டினைச் சுமப்பதுபோல் அமைந்த அந்த அடையாளம் நற்செய்தியில் வருகின்ற நல்ல ஆயன் உவமையை நினைவூட்டுகிறது. காணாமற்போன ஆட்டினைத் தேடிச் சென்று கண்டுபிடிக்கும் நல்ல ஆயன் உருவகம், தவறிப்போன மனிதரைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற இயேசுவுக்கு உருவகமாயிற்று.\n\nதொடக்கத்தில் ஒரு சமயக் குறியீடாக இருந்த இந்த சித்தரிப்பு, காலக் கட்டத்தில் இயேசுவைச் சித்தரிக்கும் தரமாக்கப்பட்ட படிமம் ஆகி, ஆயனின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டமும், உடலைப் போர்த்துகின்ற ஆடம்பர உடையும் பெற்றது.\n\nபுறா.\nபுறா என்னும் குறியீடு பண்டைக் காலத்திலிருந்தே ஒரு கிறித்தவக் குறியீடாக இருந்துவந்துள்ளது.நற்செய்திக் குறிப்பின்படி, இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மீது புறா வடிவில் தூய ஆவி இறங்கி வந்தார் (காண்க: மத்தேயு 3:16):\n\"இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை வெட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.\"\n\nஇவ்வாறு தூய ஆவியின் குறியீடாக \"புறா\" என்னும் அடையாளம் வழக்கத்தில் வந்தது. மேலும் திருமுழுக்கைக் குறிக்கவும் புறா குறியீடானது. இன்னொரு பொருள், தூய ஆவியின் உறைவிடமான ஆன்மா இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணுலகு ஏகுவது புறா வடிவில் சித்தரிக்கப்பட்டது.புறா வடிவில் நற்கருணைப் பேழையை அமைப்பதும் உண்டு. இது குறிப்பாக கீழைத் திருச்சபையில் வழக்கம்.\n\nபுறா குறியீட்டுக்குப் பழமையான விளக்கம் அது கிறித்துவைக் குறிக்கிறது என்பதாகும். இப்பொருளில் விளக்குவோரில் ஒருவர் புனித இரனேயு (\"St. Irenaeus\") ஆவார். அவர் கிரேக்க எழுத்துகளின் எண் மதிப்பின் அடிப்படையில் இந்த விளக்கத்தைத் தருகிறார். அதன்படி, புறா என்பது கிரேக்கத்தில் \"பெரிஸ்தேரா\" (περιστερα) என்பதாகும். அச்சொல்லில் வருகின்ற எழுத்துகளின் எண்மதிப்பைக் கூட்டினால் அது 801 என வரும். அதே எண் மதிப்பு \"ஆல்ஃபா\", \"ஓமெகா\" என்னும் இரு எழுத்துகளின் எண் மதிப்பும் ஆகும். இயேசுவைக் குறிக்கின்ற குறியீடுகளுள் ஒன்று ஆல்ஃபா - ஓமெகா அடையாளம் என்பதால் \"புறா\" என்னும் குறியீடு இயேசுவைக் குறிப்பதாக விளக்கம் தரப்பட்டது.\n\nமேலும், பழைய ஏற்பாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கடவுள் நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் காப்பாற்றிய போது, வெள்ளம் வற்றியதைக் குறிக்கும் வகையில் புறாவொன்று தன் அலகில் ஓர் ஒலிவக் கிளையைக் கொணர்ந்த வரலாறு உள்ளது (காண்க: தொடக்க நூல் 8:1-12). பண்டைய கிறித்தவ ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியை இயேசுவின் வரலாற்றோடு இணைத்துப் பொருள் கூறினர். அதன்படி, புறாவொன்று ஒலிவக் கிளையைக் கொண்டுவந்து வெள்ளப் பெருக்கு முடிந்ததை அறிவித்ததுபோல, இயேசு தம் சிலுவைச் சாவின் வழியாக மனிதரை அழிவிலிருந்து காத்து மீட்பளித்தார். எனவே புறா என்னும் குறியீடு இயேசுவுக்குப் பொருத்தி உரைக்கப்பட்டது.\n\nபிற்காலத்தில் புறா குறியீடு அமைதியைக் குறிக்கும் அடையாளமாக விளக்கப்பட்டது. ஒலிவக் கிளையை அலகில் ஏந்திவருகின்ற புறா, நோவா கதையில் வருவது போல, இன்று அமைதியைக் குறிக்கும் அடையாளமாயிற்று.\n\nமயில்.\nபண்டைக்கால மக்கள் நம்பிக்கையின்படி, மயிலின் உடல் சாவுக்குப் பின்னும் அழிவதில்லை. எனவே அது சாகாமைக்கு குறியீடு ஆயிற்று. இந்தக் குறியீட்டைக் கிறித்தவம் தனதாக்கி, சாகாமையைக் குறிக்க பயன்படுத்தியது. பண்டைய கிறித்தவ படிமங்களில் மயில் சித்தரிக்கப்பட்டு சாகாமையைக் குறிக்கிறது.\n\nஇயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து உலகத்தாருக்கு நிலைவாழ்வு அளித்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை அடிப்படையில் மயில் என்னும் குறியீடு குறிப்பாக இயேசுவின் உயிர்த்தெழுதலோடு இணைத்துப் பொருள் உரைக்கப்படுகிறது. இது குறிப்பாக கீழைத் திருச்சபையில் இன்றளவும் நிலவும் வழக்கமாகும்.\n\nமேலும் காண்க.\n- கிறிஸ்து பெயராக்கம்\n- கிறித்தவக் கலை\n- சிலுவை\n- திருவோவியம்\n- INRI\n\nவெளி இணைப்புகள்.\n- Symbols in Christian Art and Architecture Comprehensive general listing.\n- Christian Symbols Net Very comprehensive site, complete with search engine.\n- Christian Symbols and Glossary (keyword searchable, includes symbols of saints)\n- ReligionFacts.com: Christian Symbols Basic Christian symbols A to T, types of crosses, number symbolism and color symbolism.\n- Meaning of Colors for Flags Biblical meanings of color used for Christian worship flags.\n- Color Symbolism in The Bible An in depth study on symbolic color occurrence in The Bible.\n- Christian Symbol Wood Carvings Forty symbols at Kansas Wesleyan University\n- Old Christian Symbols from book by Rudolf Koch\n- Christian Symbols, Origins and Meanings\n- Tree of Jesse Directory by Malcolm Low.\n- Chrismon Templates Symbol outlines that can be used to create Christian themed projects\n- Christian Symbols and Variations of Crosses – Images and Meanings\n\n\n\n\n", "document_id": "ta_ta_55051"}, {"id": [1173, 5], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "பண்டைய கிரேக்க மற்றும் பாபிலோனியாவிலும் பெந்தகிராம்கள் குறியீட்டளவில் பயன்படுத்தப்பட்டன, கிறிஸ்தவர்களால் சிலுவையின் பயன்பாடு மற்றும் யூதர்களின் தாவீதின் நட்சத்திரம் போன்ற பல விக்கான்களால் விசுவாசத்தின் சின்னமாக இன்று பயன்படுத்தப்படுகிறது. பெண்டகிராமில் மாயாஜால சங்கங்கள் உள்ளன, மேலும் நெப்போபன் விசுவாசங்களை கடைப்பிடிக்கும் பலர் அந்த சின்னத்தை சின்னமாக இணைக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் ஐந்து காயங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஒருமுறை கிறிஸ்தவர்கள் பெந்தாகிராமுக்கு பொதுவாகப் பயன்படுத்தினர். பெண்டகிராம் ஃப்ரீமேஷனரி உடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது மற்றும் பிற நம்பிக்கை அமைப்புகளாலும் பயன்படுத்தப்படுகிறது.\n\nபெண்டகிராம் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான πεντάγραμμον (பெண்டாக்ராம்மன்), πέντε (பெந்தே), \"ஐந்து\" + γραμμή (கிராம்மெ), \"கோடு\" ஆகியவற்றிலிருந்து வருகிறது. \"Pentacle\" என்ற வார்த்தை சில நேரங்களில் \"பெண்டாக்ராம்\" என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. பன்ஃபாஃபா என்ற சொல்லானது 17 ஆம் நூற்றாண்டின் ஒரு பிந்தைய கிளாசிக்கல் கிரேக்க பெயர் புத்துயிர் பெற்ற நவீன (17 ஆம் நூற்றாண்டு) மறுமலர்ச்சி ஆகும்.pe.\n\nவரலாறு.\nஆரம்பகால வரலாறு.\nஆரம்பத்தில் (ஊர் I) நினைவுச்சின்ன சுமேரிய ஸ்கிரிப்ட் அல்லது க்யுனிஃபார்ம், ஒரு பெண்டாக்ராம் கிளிஃப் ub என்ற வார்த்தையின் ஒரு லோகோகிராம் எனக் கூறப்படுகிறது, அதாவது \"மூலையில், கோணத்தில், மூக்கு, ஒரு சிறிய அறை, குழி, துளை, படுகுழி\" (இது பின்னர் கியூனிஃபார்ம் அடையாளம் UB 𒌒, ஐந்து குடற்களால் ஆனது, மேலும் அசீரிய க்யூனிஃபார்மில் நான்கு குறைக்கப்பட்டது).\n\nPentemychos (πεντέμυχος lit. \"ஐந்து மூலைகளிலும்\" அல்லது \"ஐந்து புத்துயிர்ப்புகள்\") என்ற வார்த்தை பெரெசிடிஸ் சைரஸின் அண்டத்தின் தலைப்பாகும். இங்கே, \"ஐந்து மூலைகள்\" என்பது பிரபஞ்சம் தோன்றும் பொருட்டு குரோனோக்களின் விதைகளை பூமிக்குள்ளே வைக்கப்படுகிறது.\nNeoplatonism இல், பெண்டகிராம் Pythagoreans மூலம் அங்கீகாரம் ஒரு சின்னமாக அல்லது அடையாளம் பயன்படுத்தப்படுகிறது என்று, யார் pentagram ὑγιεία hugieia \"சுகாதார\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_113670"}, {"id": [1173, 6], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "கிறிஸ்து அரசர்.\n\"யோவானாகிய நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது. அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது தலைமேல் பல மணிமுடிகள் இருந்தன. இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். கடவுளின் வாக்கு என்பது அவரது பெயர். அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது.\" என்று கிறிஸ்துவின் அரசத்தன்மை பற்றி திருவெளிப்பாடு நூல் குறிப்பிடுகிறது.\n\nவரலாற்றில்.\nதேசியவாதம், மதச்சார்பின்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக திருத்தந்தை 11ம் பயஸ், 1925ல் \"குவாஸ் ப்ரைமாஸ் (முதலாவது)\" என்ற சுற்றுமடல் வழியாக கிறிஸ்து அரசர் பெருவிழாவை நிறுவினார். அப்போது இவ்விழா, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அரசர்' \"(D. N. Jesu Christi Regis)\" என்ற பெயரில், அக்டோபர் கடைசி ஞாயிறன்று சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டது. 1960ல் திருத்தந்தை 23ம் யோவான், இதை முதல் வகுப்பு விழாவாக மாற்றினார்.\n\n1960ல் திருத்தந்தை 6ம் பவுல், தனது \"மோட்டு ப்ரொப்ரியோ (அவரது தூண்டுதலால்)\" என்ற சுற்றுமடல் வழியாக இவ்விழாவின் பெயரை, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' \"(D. N. Iesu Christi universorum Regis)\" என்று மாற்றினார். மேலும், அவர் இவ்விழாவை திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று பெருவிழாவாக கொண்டாடுமாறு ஆணையிட்டார்.\n\nதற்காலத்தில்.\nகத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தை 6ம் பவுல் கற்பித்த விதத்திலேயே, இக்காலத்திலும் \"கிறிஸ்து அரசர் பெருவிழா\" கொண்டாடப்படுகிறது. பெருவிழாவுக்கு உரிய விதத்தில், திருவழிபாட்டில் வெள்ளை அல்லது பொன்னிற திருப்பலி உடை பயன்படுத்தப்படுகிறது.\n\nமுதலாவதாக கத்தோலிக்க திருச்சபையில் தோன்றிய இவ்விழா, தற்காலத்தில் ஆங்கிலிக்க ஒன்றியம், அமெரிக்க லூதரனியம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவப் பிரிவினராலும் கொண்டாடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40582"}, {"id": [1173, 7], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "புனிதப் பண்டங்கள்.\nகத்தோலிக்க திருச்சபையின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றுக்கு சான்று பகரும் வகையில் பல ஆதாரங்கள் உள்ளன. இயேசு கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய பல பொருட்கள், இடங்கள் ஆகியவை அவற்றுள் மிகவும் முக்கியமானவை.\n\nமேலும், இயேசு கிறிஸ்துவின் சீடர்களோடு தொடர்புடைய புனிதப் பண்டங்களும், கிறிஸ்தவப் புனிதர்களோடு தொடர்பு கொண்ட அருளிக்கங்களும் கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றுக்கு சான்று பகர்கின்றன.\n\nபுனிதர்களின் அருளிக்கங்கள் அல்லது புனிதப் பண்டங்கள் மூன்று வகைப்படும்: 1. புனிதர்களின் அழியாத உடல் மற்றும் எலும்புத் துண்டுகள் ஆகியவை, 2. புனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள், 3. புனிதர்களோடு தொடர்புடைய பொருட்களைத் தொட்டப் பொருட்கள்.\n\nஇவற்றில் புனிதர்களின் அழியாத உடல்கள் முதல் நிலை அருளிக்கங்களாக கருதப்படுகின்றன. கி.பி. முதல் நூற்றாண்டு முதலே புனிதர்கள் வணக்கமும், புனிதரோடு தொடர்புடையப் பொருட்களை புனிதமாக கருதும் வழக்கமும் கிறிஸ்தவர்களிடையே இருந்து வருகிறது.\n\nமறைசாட்சிகள்.\nகி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற பின்பு, கிறிஸ்தவ திருச்சபை விரைவாக வளர்ந்தது. ரோம் மற்றும் கிரேக்க மக்கள் பலரும் கிறிஸ்தவர்களாக மாறினர். ரோமை ஆட்சி செய்த அரசர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களை விசுவாசத்தைக் கைவிடும்படி வற்புறுத்தினர். விசுவாசத்தில் உறுதியாக இருந்தவர்களைக் கொலை செய்தனர். இந்த நிகழ்வுகள் 4ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தன.\n\nஇவ்வாறு இயேவின்மீது கொண்ட விசுவாசத்துக்காக உயிர் துறந்தவர்கள் மறைசாட்சிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் துணிச்சல் கிறிஸ்தவ சமயம் விரைந்து பரவ காரணமாக அமைந்தது. கடவுளுக்காக மரணத்தை ஏற்றவர்கள் மற்ற கிறிஸ்தவர்களால் புனிதர்களாக கருதப்பட்டனர். இவர்களோடு தொடர்பு உள்ள பொருட்களும், இவர்களது கல்லறைகளும் புனிதமாக வணங்கப்பட்டன.\n\nஅழியாத உடல்கள்.\nகி.பி. நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்தவ சமயத்திற்கு ரோமப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் சுதந்திரம் வழங்கினார். அதன் பிறகு, கிறிஸ்தவ சமயம் கத்தோலிக்க திருச்சபை என்ற நிர்வாக அமைப்பாக மாறியது; ஆளுகை முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. இதனால், 7ஆம் நூற்றாண்டில் புனிதர்களின் கல்லறைகள் தோண்டப்பட்டு, அவர்களின் புனிதப் பண்டங்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் வைக்கப்பட்டன. அப்போது தோண்டப்பட்ட சில கல்லறைகளில் இருந்து, புனிதர்களின் அழியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.\n\nஇயேசு கிறிஸ்துவின் வல்லமையால் பாதுகாக்கப்பட்ட, புனிதர்களின் அழியாத உடல்களைத் தொடர்ந்து பாதுகாக்க திருச்சபை விரும்பியது. எனவே, அவற்றை அழகான கண்ணாடிப் பேழைகளில் வைத்துப் பாதுகாக்கத் தொடங்கியது.\n\nஅதன் பிறகும் புனிதப் பண்டங்களுக்காக (அருளிக்கத்திற்காக) கல்லறைகள் தோண்டப்பட்ட வேளைகளில் பல்வேறு புனிதர்களின் உடல்கள் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட புனிதர்களின் அழியாத உடல்கள், உலகின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்பு சிதைவுற்ற சில புனிதர்களின் உடல்கள் கவசம் அணிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.\n\nசில புனிதர்கள்.\nஅழியாத உடல்கள் உள்ள சில கத்தோலிக்க புனிதர்களின் நிழற்படங்கள் கீழே தரப்படுகின்றன. \nகாரணங்கள்.\nபுனிதர்களின் உடல்கள் அழியாமல் இருப்பதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அவை,\n\nஆனால் இயற்கையின் அழிவு விதிகளின்படி இறந்த அனைவரின் உடலும் சிதைவுற்று அழிவதே வழக்கமாக நடைபெறும் செயலாக இருப்பதால், கத்தோலிக்க திருச்சபையும், கிழக்கு மரபுவழி திருச்சபையும் புனிதர்களின் உடல்கள் அழியாமல் இருப்பதை கடவுளின் திருவுளத்தால் நடைபெறும் செயலாகவே பார்க்கின்றன. ஒருவரின் உடல் அழியாமல் இருப்பது, அவருக்கு புனிதர் பட்டம் வழங்கிட தேவையான தகுந்த காரணங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.\n\nஆதாரங்கள்.\n- \"The Incorruptibles: A Study of the Incorruption of the Bodies of Various Catholic Saints and Beati\", by Joan Carroll Cruz, OCDS, TAN Books, June 1977. ISBN 0-89555-066-0.\n\nவெளி இணைப்புகள்.\n- St Dionysios of Zakynthos\n- St. Spyridon and other religious traditions on Corfu\n- St Spyridon the Wonderworker and Bishop of Tremithus\n\n\n\n\n", "document_id": "ta_ta_37910"}, {"id": [1173, 8], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "ஆங்கிலத்தில் அல்ஃபா என்பது முதலாவது, தொடக்கம் என்பதற்கான ஒத்த சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n\nபயன்பாடுகள்.\nகிரேக்கம்.\nபண்டைய கிரேக்கத்தில் அல்ஃபா என்பது குறிலாக இருக்கும்போது \"a\" என்றும் நெடிலாக இருக்கும்போது \"aː\" என்றும் உச்சரிக்கப்பட்டது.\n\nஆனாலும் நவீன கிரேக்கத்தில் குறில் அல்ஃபா மாத்திரமே பாவனையில் உள்ளது.\n\nஅறிவியல்.\nஅறிவியலில் அல்ஃபாச் சிதைவு, அல்ஃபாத் துணிக்கை முதலியவற்றைக் குறிக்க அல்ஃபா பயன்படுத்தப்படுகின்றது.\n\nவரலாறு.\nஅல்ஃபா எனும் எழுத்து எருது என்பதைக் குறிக்கும் பினீசிய எழுத்தான அல்விலிருந்து உருவானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43746"}, {"id": [1173, 9], "question": "கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான <Query> திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.", "document": "பெயரும் காரணமும்.\nநற்கருணை என்ற வார்த்தை அப்பத்திலும் இரசத்திலும் கடவுளின் கருணை பிரசன்னத்தைக் குறிக்கும் பொருளில் தோன்றியது; பொதுவாக கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே இந்த தமிழ் பெயர் பயன்படுத்தப்படுகிறது.\n\nஆண்டவரின் திருவிருந்து என்பது இயேசு கிறிஸ்துவின் இறுதி இரவுணவைக் குறிக்கிறது.\n\nதிருப்பீடத்தின் அருட்சாதனம் என்னும் சொல் பலிபீடத்தில் நிறைவேற்றப்படும் அருட்சாதனம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.\n\nஒன்றிப்பின் திருஉணவு என்பது இதை உண்போரிடையே ஒன்றிப்பை உருவாக்கும் உணவு என்னும் பொருளைத் தருகிறது.\n\nஅருட்சாதன அடிப்படை.\nநற்செய்திகள்.\n'அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, \"இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்\" என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, \"இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.' (மத்தேயு 26:26-29)\n\n'இயேசு அவர்களிடம், \"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.\" (யோவான் 6:51,53-56)\n\nதொடக்க கிறிஸ்தவர்கள்.\n'அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.' (திருத்தூதர் பணிகள் 2:42)\n\n\"கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.\" (1 கொரிந்தியர் 10:16-17)\n\nபுனித பவுலின் போதனை.\n\"ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.\" (1 கொரிந்தியர் 11:23-26)\n\nதொடக்க கிறிஸ்தவ மூலங்கள்.\nகி.பி.2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட டிடாக்கே என்ற கிறிஸ்தவ போதனை நூல் திருமுழுக்கு, நற்கருணை ஆகியவை பற்றிய ஒழுங்குமுறைகளைத் தருவதுடன், நற்கருணை பற்றிய இரண்டு மரபுகளையும் அதன் 9 மற்றும் 10ஆம் அத்தியாயங்களில் தருகிறது; 14ஆம் அத்தியாயத்திலும் நற்கருணை பற்றி குறிப்பிடுகிறது.\n\nதிருத்தூது தந்தையர்களில் ஒருவரான அந்தியோக் புனித இக்னேசியஸ் (-சுமார் கி.பி.117), நற்கருணையை \"நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சதை\" என்று குறிப்பிடுகிறார். மேலும் மறைசாட்சியான புனித ஜஸ்டின் இதை உணவைவிட மேலானதாக குறிப்பிடுகிறார்: \"நன்றியறிதல் செபமும், கிறிஸ்துவின் வார்த்தைகளும் சொல்லப்படுகின்ற உணவு ... உடலெடுத்த இயேசுவின் சதையும் இரத்தமுமாக இருக்கிறது ... இதில் பங்குபெறாத சிலருக்கு வழங்க திருத்தொண்டர்கள் இதை எடுத்து செல்கின்றனர்.\"\n\nநற்கருணை இறையியல்.\nபல கிறிஸ்தவ பிரிவுகள் நற்கருணையை ஒரு அருட்சாதனமாகக் குறிப்பிடுகின்றன. சில புராட்டஸ்டான்ட்கள் இதை கடவுளின் அருளைப் பெறும் வழியாகப் பார்க்காமல், கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து அவரது இறுதி இரவுணவின் நினைவாகச் செய்யப்படும் ஒரு மதச் சடங்காக மட்டும் நினைக்கின்றனர்.\n\nபெரும்பாலான கிறிஸ்தவர்கள், நற்கருணை வழிபாட்டில் கிறிஸ்துவின் சிறப்பான பிரசன்னம் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் பிரசன்னம் எவ்வளவு காலம் நீடித்து இருக்கிறது என்பதில் கிறிஸ்தவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கீழைத் திருச்சபை ஆகியவை வழிபாட்டில் அர்ப்பணிக்கப்பட்ட நற்கருணை அப்பமும் இரசமும் நிலைத்திருக்கும் வரை அவற்றில் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமும் நீடித்திருக்கிறது என்று போதிக்கின்றன. கத்தோலிக்க திருச்சபை, திருப்பலி வேளையில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பம், இரசம் ஆகியவற்றின் தோற்றமோ, பண்போ, சுவையோ மாறாமல், அவற்றின் கருப்பொருள் (matter of substance) மட்டும் வியத்தகு முறையில் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்று போதிக்கிறது; மேலும், இந்த நிகழ்வை உட்கருப்பொருள் மாற்றம் (transubstantiation) என்று அழைக்கிறது. லூதரனியர்கள், அப்பம் மற்றும் இரசத்தின் வடிவில் இயேசுவின் உடலும் இரத்தமும் பிரசன்னமாகிறது என்று நம்புகின்றனர்; இது அருட்சாதன ஒன்றிப்பு எனப்படுகிறது. கால்வின் போதனைகளைப் பின்பற்றும் சபைகள், நம்பிக்கையின் அடிப்படையிலேயே நற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னம் அமைந்து இருக்கிறது என்று நம்புகின்றன. ஆங்கிலிக்கர்கள், நற்கருணையில் கிறிஸ்துவின் உண்மை பிரசன்னம் என்பது விண்ணகம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தது என்று நம்புகின்றனர். சில கிறிஸ்தவர்கள் இதில் இயேசுவின் உண்மை பிரசன்னம் என்னும் கருத்தை மறுப்பதுடன், நற்கருணையை கிறிஸ்துவின் மரணத்தின் நினைவாக மட்டும் பார்க்கின்றனர்.\n\nஉலகத் திருச்சபைகளின் மன்றம் வெளியிட்டுள்ள \"திருமுழுக்கு, நற்கருணை மற்றும் மறைபரப்பு பணி\" ஆவணம் கிறிஸ்தவர்களிடையேயான நற்கருணை பற்றிய பொதுவான புரிந்துகொள்ளுதலை எடுத்துரைக்கிறது. அதில் நற்கருணை \"கடவுளால் நமக்காக கிறிஸ்துவில் தூய ஆவியாரின் வல்லமை வழியாக உருவாக்கப்படும் தேவையான அருட்கொடையின் அருட்சாதனம்\", \"தந்தை கடவுளுக்கான நன்றியறிதல்\", \"கிறிஸ்துவின் நினைவு\", \"நமக்காக எப்பொழுதும் வாழ்ந்து பரிந்துபேசும் கிறிஸ்துவின் ஒப்பற்ற பலியின் அருட்சாதனம்\", \"கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தத்தின் அருட்சாதனம், அவரது உண்மை பிரசன்னத்தின் அருட்சாதனம்\", \"ஆவியின் மன்றாட்டு\", \"விசுவாசிகளின் ஒன்றிப்பு\", \"இறையரசின் திருஉணவு\" என்று விவரிக்கப்படுகிறது.\n\nசடங்கும் வழிபாடும்.\nகத்தோலிக்க திருச்சபை.\nகத்தோலிக்க திருச்சபையின் நற்கருணை கொண்டாட்டம் திருப்பலி என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க போதனையின்படி, திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன; மேலும் இயேசு தனது ஆன்மாவோடும் இறைத் தன்மையோடும் அவற்றில் பிரசன்னமாகி இருக்கிறார். அர்ப்பண பொருட்களின் வெளித் தோற்றமும் பண்புகளும் மாற்றம் அடையாமலே இவை நடைபெறுகின்றன. கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவை ஒப்புக்கொடுக்கப்படுவது, கல்வாரியில் இயேசுவின் உடலில் இருந்து இரத்தம் தனியே பிரிக்கப்பட்டதை அடையாளப்படுத்துகிறது. இருந்தபோதிலும் அவர் உயிர்த்து எழுந்ததால், அவரது உடலும் இரத்தமும் எப்போதும் பிரிந்திருப்பதில்லை என்று திருச்சபை போதிக்கிறது; ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கிறது. எனவே, குருவானவர் அப்பத்தை உயர்த்தி \"கிறிஸ்துவின் உடல்\" என்றும், இரசக் கிண்ணத்தை உயர்த்தி \"கிறிஸ்துவின் இரத்தம்\" என்றும் கூறினாலும் அங்கு கிறிஸ்து முழுமையாக பிரசன்னமாகி இருக்கிறார், அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெறுபவரும் கிறிஸ்துவை முழுமையாகப் பெற்றுக்கொள்கிறார்.\n\nஇறுதி இரவுணவு வேளையில் இயேசு கூறிய வார்த்தையின் அடிப்படையில், நற்கருணை கொண்டாட்டத்தை கத்தோலிக்க திருச்சபை நோக்குகிறது: ஒத்தமைவு நற்செய்திகள் (மத்தேயு 26:26-28; மாற்கு 14:22-24; லூக்கா 22:19-20) மற்றும் பவுல் எழுதிய திருமுகம் (1 கொரிந்தியர் 11:23-25) ஆகியவற்றின்படி, இயேசு அப்பம் மற்றும் இரசம் ஆகியவற்றை சீடர்களிடம் அளித்து, \"இது என் உடல் … இது என் இரத்தம்\" என்று கூறினார். கத்தோலிக்க திருச்சபை இவ்வார்த்தைகளை, பூர்வீக எழுத்தாளர்களின் பின்னணியில் பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை வரலாற்றோடு இணைத்து புரிந்துகொள்கிறது. பழைய ஏற்பாட்டின் பின்னணியில் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு தரப்படும் விளக்கம் நற்கருணையில் அவரது உண்மை பிரசன்னத்தை ஆதரிப்பதாக உள்ளது. 1551ல் திரெந்து பொதுச்சங்கம் பின்வருமாறு வரையறுத்து அறிக்கையிட்டது: \"நம் மீட்பரான கிறிஸ்து அவரால் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை உண்மையான தனது உடல் என்று கூறியதால், அது எப்போதும் கடவுளின் திருச்சபையின் உறுதியான நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும், ஒப்புக்கொடுக்கப்பட்ட அப்பமும் இரசமும் முழுமையாக மாற்றம் அடைந்து, அப்பத்தின் பொருள் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் உடலின் பொருளாகவும், இரசத்தின் பொருள் அவரது கிறிஸ்துவின் இரத்தத்தின் பொருளாகவும் மாறுகின்றன என்பதை இந்த திருச்சங்கம் இப்போது மீண்டும் அறிக்கையிடுகிறது. இந்த மாற்றத்தை புனித கத்தோலிக்க திருச்சபை சரியாகவும் முறையாகவும் உட்கருப்பொருள் மாற்றம் என்று அழைக்கிறது.\" 1215ல் நான்காம் லாத்தரன் பொதுச்சங்கம், \"இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும், திருப்பீடத்தின் அருட்சாதனத்தில் அப்பம், இரசம் ஆகியவற்றின் வடிவில் அடங்கியிருக்கின்றன; இறை வல்லமையால் அப்பம் உடலாகவும், இரசம் இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன.\" திருத்தந்தை ஆறாம் பவுல் 1965ல் தனது சுற்றுமடலான \"விசுவாசத்தின் மறைபொருள்\" \"(Mysterium fidei)\" 1968ல் தனது \"இறைமக்களின் நம்பிக்கை\" \"(Credo of the People of God)\" ஆகியவற்றில், நற்கருணை குறித்த விசுவாசக் கோட்பாட்டை விளக்கும் எந்த இறையியல் விளக்கமும் பின்வரும் இரு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறார்: திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்பட்ட பிறகு, 1) கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் உண்மையாகவே இருக்கிறது; மேலும் 2) அப்பமும் இரசமும் உண்மையாகவே இல்லை; மேலும் இந்த இருப்பும் இன்மையும் \"உண்மையானவை\", நம்புபவரின் மனதைப் பொறுத்த ஒன்று அல்ல.\n\nஆலயத்தில் நுழைந்தவுடன் ரோமன் கத்தோலிக்கர்கள் நற்கருணை பேழையின் முன்பாக மண்டியிட்டு, நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவை வணங்கி ஆராதிக்கின்றனர். இயேசுவின் பிரசன்னத்தை உணர்த்தும் வண்ணம் நற்கருணை பேழையின் அருகில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.\n\nமரபுவழி திருச்சபை.\nமரபுவழி திருச்சபையைச் சார்ந்த கீழை ரீதி கிறிஸ்தவர்கள் நற்கருணை வழிபாட்டை \"இறை வழிபாடு\" என்று அழைக்கின்றனர். இது இரு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது: முதலாவது \"தயாரிப்பு வழிபாடு\", இதில் தொடக்க மன்றாட்டுகள், விவிலிய வாசகங்கள் மற்றும் மறையுரை ஆகியவை இடம் பெறுகின்றன; இரண்டாவது \"விசுவாசிகளின் வழிபாடு\", இதில் நற்கருணை அர்ப்பணிக்கப்பட்டு, ஒப்புக்கொடுக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. இதில் நற்கருணை மன்றாட்டு \"அனஃபோரா\" (\"anaphora,\" () literally: \"offering\" or \"carrying up\") என்று அழைக்கப்படுகிறது. கான்ஸ்டான்டிநோபுள் வழிபாட்டு ரீதியில் புனித யோவான் கிறிசோஸ்தோம் மற்றும் புனித பெரிய பேசில் ஆகியோரின் இரண்டு வேறுபட்ட அன்ஃபோராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழை மரபுவழி திருச்சபைகளில், கான்ஸ்டான்டிநோபுள் ரீதிக்கு ஒத்த வடிவமுடைய பல அன்ஃபோராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அன்ஃபோராவின் இறுதியில் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் கருதப்படுகின்றன. ரோம் திருச்சபையைப் போலன்றி, கிழக்கு மரபுவழி திருச்சபையில் புளித்த அப்பம் பயன்படுத்தப்படுகிறது; இது தூய ஆவியின் பிரசன்னத்தை அடையாளப்படுத்துகிறது. ஆர்மேனிய அப்போஸ்தல திருச்சபையில், ரோம் திருச்சபையைப் போன்றே புளிப்பற்ற அப்பம் பயன்படுத்தப்படுகிறது.\n\nமுறைப்படி இந்த அர்ப்பண பொருட்களின் மாற்றம் தூய ஆவியின் உதவியைக் கோரி, அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற ஒப்புக்கொடுக்கும் மன்றாடின் (கிரேக்க மொழி: \"Epiclesis\") நிறைவில் நிகழ்கிறது.\n\nசிரியாக் திருச்சபை.\nபுனித காணிக்கை அல்லது புனித பலி என்பது கீழை சிரியன் ரீதி மற்றும் மேலை சிரியன் ரீதி மரபுகளின் சிரியாக் கிறிஸ்தவர்களின் நற்கருணை கொண்டாட்டத்தைக் குறிக்கிறது. சிரியாக் கிறிஸ்தவர்களின் நற்கருணை வழிபாடு கி.பி.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த பழமையான முறையாகும்.\n\nஆங்கிலிக்கன் திருச்சபை.\nஆங்கிலிக்க ஒன்றியத்தின் பெரும்பாலான ஆலயங்களில், ஒவ்வொரு ஞாயிறும் காலை செபத்துக்கு மாற்றான முதன்மை வழிபாடாக நற்கருணை கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஆங்கிலிக்கன் திருச்சபைகளின் பல்வேறு பொது செப புத்தகங்களில் இதற்கான வழிபாட்டு முறைகள் இடம் பெற்றுள்ளன; இதில் அப்பமும் இரசமும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான கதீட்ரல்களில் தினமும், பங்கு ஆலயங்களில் வாரத்தில் பல முறைகளும் இந்த வழிபாடு நடைபெறுகிறது. இதன் வழிபாட்டு முறைகள் இடத்துக்கும், மக்களின் மனநிலைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன.\n\nமேலும் காண்க.\n- திருப்பலி (வழிபாடு)\n- நற்கருணை ஆராதனை\n- நற்கருணை அற்புதங்கள்\n\nவெளி இணைப்புகள்.\nவழிபாட்டு பாடமும் முறையும்.\n- The Ordinary of the Mass, Roman Rite according to current edition of the Roman Missal\n- The Ordinary of the Sacred Liturgy according to the Roman Missal of 1962\n- The Divine Liturgy of St John Chrysostom One form of the Orthodox Divine Liturgy.\n- The Book of Common Prayer, used by the Episcopal Church (ECUSA). Contains the liturgy for the Eucharist and other rites.\n- Word and Table I, The Eucharistic Liturgy of The United Methodist Church.\n\nவரலாறு, இறையியல், வழக்கம்.\n- Sacrament of the Eucharist — Catechism of the Catholic Church\n- Eucharist — Catholic Encyclopedia\n- Catholic Dictionary\n- The Holy Eucharist— EWTN: Catholic teaching on the Eucharist\n- Broken but Never Divided - An Orthodox perspective\n- Celebrating Eucharist—Guide to Eucharistic practice starting from current Anglican rites\n- This Holy Mystery: A United Methodist Understanding of Holy Communion\n- The Duty of Constant Communion by John Wesley\n- Holy Communion as a Means of Grace by Gregory S. Neal\n- Online Holy Communion: Theological Reflections Regarding The Internet and The Means of Grace by Gregory S. Neal\n- Typology and the Real Presence of Jesus in Holy Communion by Gregory S. Neal\n- Christians and Alcohol by Hermano Cisco: symbolism of the wine.\n- The Lord's Supper—by Ralph Waldo Emerson, rejecting the Lord's supper as a perpetual rite.\n- My Brethren — Studies — The Lord's Supper and the Service of God\n- A Baptist viewpoint\n- A Church of Christ viewpoint\n- A Mennonite viewpoint\n- A Reformed (Presbyterian) viewpoint\n- Pilgram Marpeck's defense of continuing to practice Lord's Supper (1531)\n- Scholarly articles on the Lord's Supper from the Wisconsin Lutheran Seminary Library\n- The Lord's Supper, from the Table to the Altar, and Back\n\n\n\n\n", "document_id": "ta_ta_36687"}]
[{"id": [1176, 0], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "இவ்வினையில் முதன்மையாக பாரா-பதிலீடு பொருட்கள் கிடைக்கின்றன. பாரா தளம் தடுக்கப்பட்டால் ஆர்த்தோ-பதிலீடு பொருட்களையும் தயாரிக்கலாம். வலுவான அமில வினையூக்கியின் உதவியினால் இவ்வினை நிகழ்கிறது. ஈத்தர் செயல்படாமல் இருக்கும்போது ஐதரோ குளோரிக்கமிலம் கலந்த துத்தநாக(II) குளோரைடு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63567"}, {"id": [1176, 1], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "ஆக்சோ-டையீல்சு-ஆல்டர் வினை முதன்முதலில் 1949 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மெத்தில்பென்டாடையீன், பார்மால்டிகைடு இரண்டும் வினைபடு பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. \nவினையூக்கியின் உதவியுடனான வினைகள் உள்ளிட்ட சீரொழுங்கில்லாத ஆக்சோ-டையீல்சு-ஆல்டர் வினைகளும் அறியப்பட்டுள்ளன . கார்பனைல் தொகுதியின் சிரல் இலூயிக் அமில ஒருங்கிணைப்பிற்கான பல்வேறு உத்திகள் வினையில் சார்ந்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91200"}, {"id": [1176, 2], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "இவற்றையும் காண்க.\n- வான் பிரான் அமைடு இறக்கவினை\n\n\n\n\n", "document_id": "ta_ta_68385"}, {"id": [1176, 3], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "தயாரிப்பு.\nவர்த்தக முறையிலும் அயோடோபென்சீன் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால் ஆய்வகத்தில் அனிலீனின் சேன்ட் மேயர் வினையின் வழியாக இது தயாரிக்கப்படுகிறது. முதல் படிநிலையில் அமீன் வேதி வினைக்குழுவானது ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் சோடியம் நைட்ரைலுடன் சேர்க்கப்பட்டு ஈரசோனியமாக்கப்படுகிறது. உருவாகும் பீனைல் ஈரசோனியம் குளோரைடுடன் பொட்டாசியம் அயோடைடு சேர்க்கப்படுகிறது. இதனால் நைட்ரசன் வாயு வெளியேற்றப்படுகிறது. நீராவி வடித்தல் மூலம் அயோடோபென்சீன் பிரித்தெடுக்கப்படுகிறது \n\nபென்சீனுடன் அயோடின் மற்றும் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து ஆவிமீட்சி வினைக்கு உட்படுத்தி மாற்று வழிமுறையிலும் இதைத் தயாரிக்கலாம். \n\nவினைகள்.\nC–Br அல்லது C–Cl பிணைப்புகளைக் காட்டிலும் C–I பிணைப்பு வலிமை குறைந்தது என்பதால் புரோமோபென்சீன் அல்லது குளோரோபென்சீன்களைக் காட்டிலும் அதிக வினைத்திறன் கொண்டதாக உள்ளது. அயோடோபென்சீன் மக்னீசியத்துடன் விரைந்து வினைபுரிந்து பீனைல்மக்னீசியம் அயோடைடு கிரிக்கனார்டு வினைப்பொருளாக உருவாகிறது. பீனைல்மக்னீசியம் புரோமைடு போலவே பீனைல்மக்னீசியம் அயோடைடும் பீனைல் எதிர்மின் அயனி சிந்தோனுக்கான செயற்கை சேர்மமாகக் கருதப்படுகிறது. அயோடோபென்சீன் குளோரினுடன் வினைபுரிந்து அயோடோபென்சீன் டைகுளோரைடு என்ற அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது . இது திட குளோரினுக்கான மூலப்பொருளாகும். \n\nசோனோகேசிரா பிணைப்பு, எக் வினை மற்றும் பிற உலோக வினையூக்கி பிணைப்புகள் போன்ற வினைகளிலும் ஒரு தளப்பொருளாக அயோடோபென்சீன் செயல்படுகிறது. இவ்வினைகள் அயோடோபென்சீனின் ஆக்சிசனேற்ற கூட்டுமுறை வழியாக நிகழ்கின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_125003"}, {"id": [1176, 4], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "இண்டியம் உலோகத்துடன் வினைபுரிந்து தாழ்விணைதிற புரோமைடுகளை , InBr2, In4Br7, In2Br3, In5Br7, In7Br9 , இண்டியம்(I) புரோமைடு உருவாக்குகிறது. மீள்கின்ற சைலீன் கரைசலில் InBr3 மற்றும் இண்டியம் உலோகம் ஆகியன வினைபுரிந்து InBr2 உருவாகிறது\n\nவெளி இணைப்புகள்.\n- Indium tribromide at WebElements\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_70545"}, {"id": [1176, 5], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "- 2-(3\"H\")-ஆக்சசோலோன்\n- 2-(5\"H\")-ஆக்சசோலோன்\n- 4-(5\"H\")-ஆக்சசோலோன்\n- 5-(2\"H\")-ஆக்சசோலோன்\n- 5-(4\"H\")-ஆக்சசோலோன்\n\nபெனொசோன், தோசாலினோன், சைக்ளாசொடோன், ரெக்ளாசெபாமெட் போன்ற மருந்துகளில் 4-ஆக்சசோலோனின் நோக்குரு இடம்பெற்றுள்ளது.\n5-ஆக்சசோலோன்கள் பதிலீடு செய்யப்பட்ட சேர்மங்களை என்-அசைல் α-அமினோ அமிலங்களின் வளையமாகும் வினையின் விளைபொருட்கள் எனவும், அவற்றை லாக்டோன்களாக மாற்ருகின்றன என்றும் சிலசமயங்களில் அசுலாக்டோன்கள் எனவும் கருதப்படுகின்றன .\n\n\n\n\n", "document_id": "ta_ta_125051"}, {"id": [1176, 6], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "தாெகுப்புமுறை தயாரிப்பு.\nPtF ஆனது, பிளாட்டினம் உலோகத்துடன் புளோரினின் வினையின் மூலம் முதன்முதலாக தயாரிக்கப்ப்டடது. இந்த வழிமுறை தயாரிப்பிற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே விளங்குகிறது. \nPtF ஆனது, பிளாட்டினம் பென்டாபுளோரைடு (PtF) விகிதச் சிதைவடைவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது. பிளாட்டினம் டெட்ராபுளோரைடு (PtF) ஒரு உபவிளை பொருளாக கிடைக்கிறது. தேவையான PtF ஆனது, PtCl ஐ புளோரினேற்றம் செய்யப்பட்டு கிடைக்கப்பெறுகிறது.:\n\nஎக்சாபுளோரோபிளாட்டினேட்டுகள்.\nபிளாட்டினம் எக்சாபுளோரைடு, எச்சாபுளோரோபிளாட்டினேட்டு எதிரயனியிலிருந்து ஒரு எதிர்மின்னியைப் பெறலாம். இது பிளாட்டினம் எக்சாபுளோரைடுடன் நேர்மின்னயனியாக மாற்ற இயலாத தனிமங்களின் சேர்மங்களை வினைப்படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது. உதாரணமாக, செனானுடன் வினைபுரிந்து \"\" ஐத் தருகிறது. (இது , மற்றும் ) ஆகியவற்றின் கலவையாகும். மேலும் இது செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு என அழைக்கப்படுகிறது. 1962 ஆம் ஆண்டில், இந்த வினையின் கண்டுபிடிப்பானது, அருமன் வாயுக்கள் வினைகளில் ஈடுபட்டு வேதிச் சேர்மங்களைத் தருகின்றன என்பதை நிரூபித்தது. செனானுடனான வினைக்கு முன்னதாக, ஆனது ஆக்சிசனுடன் வினைபுரிந்து டைஆக்சிசனைல் எக்சாபுளோரோபிளாட்டினேட்டைத் [O][PtF] தருவது கண்டறியப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120942"}, {"id": [1176, 7], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "வினை வழிமுறை.\nஆலசனேற்றம் பெற்ற இடத்தில் வலிமையான காரத்தைப் பயன்படுத்தி கார்பனயன் உருவாக்குவதில் வினைச்செயல்முறையானது தொடங்குகிறது . ஏனெனில் எசுத்தராக இருப்பதால், இக்கார்பனயன் ஒத்ததிர்வு முறையால் நிலைபெற்ற ஈனோலேட்டாக விளங்குவதால், கார்பனயன் உருவாவதற்கு எளிமையாக இருக்கும். இந்த அணுக்கருகவர் அமைப்பு மற்றொரு கார்பனைல் பாகத்தை தாக்கி ஒரு புதிய கார்பன் – கார்பன் பிணைப்பை உருவாக்குகிறது. இவ்விரண்டு படிகளும் காரத்தை அடிப்படையாகக் கொண்ட வினையூக்க ஆல்டால் வினையை ஒத்துள்ளது. ஆக்சிசன் எதிர்மின் அயனி ஓர் ஆல்டாலாக செயலாற்றி மூலக்கூற்றிடை SN2 வினையின் மூலம் , முன்னதாக ஆலசனேற்றம் பெற்ற இடத்தில் உள்ள ஆலசனை இடப்பெயர்ச்சி செய்து ஓர் எப்பாக்சைடை உருவாக்குகிறது. இவ்வினையின் போக்கு ஒரு குறுக்க வினையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இரண்டு வினைபடு பொருட்களின் மூலக்கூறுகள் வினைபுரிவதால் ஒட்டுமொத்தமாக ஒரு HCl குறைவு தோன்றுகிறது.\n\nதொடக்கநிலை புரோட்டான் நீக்கம் தோன்றுவதை ஊக்குவிப்பதுதான் இங்கு எசுத்தரின் முதன்மையான வேலையாகும். மற்றும் இதற்காக அடுத்த கார்பனைல் தொகுதியை மாற்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும். தொடக்கநிலை பொருளானது α-ஆலோ அமைடாக இருக்குமானால் விளைபொருள் α,β- எப்பாக்சி அமைடாக இருக்கும். ஒருவேளை தொடக்கப் பொருளாக α- ஆலோ கீட்டோன் பயன்படுத்தப்பட்டால் விளைபொருள் α,β- எப்பாக்சி கீட்டோன் உருவாகும்.\n\nதொடக்கநிலை புரோட்டான் நீக்கத்திற்காக வேறு பொருத்தமான ஏதாவது ஒரு காரத்தைப் பயன்படுத்த முடியும். இருந்தபோதிலும் இத்தொடக்கப்பொருள் ஓர் எசுத்தராக இருந்தால் , எசுத்தரின் பக்கச் சங்கிலியான அல்காக்சைடு, சாத்தியமான அசைல் பரிமாற்றத்தின் பக்கவிளைவுகளால் ஏற்படும் பிரச்சினைகளைப் பொதுவாகத் தடுக்கும் பொருட்டு அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70309"}, {"id": [1176, 8], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "ஐதரோசிர்க்கோனேற்றம்.\n1974 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட சிக்வார்ட்சு வினைப்பொருள் ஒரு சிர்க்கோனோசீன் ஐதரோகுளோரைடு ஆகும். ஐதரோ உலோகயேற்றம் அல்லது ஐதரோசிர்க்கோனேற்றம் என்று அழைக்கப்படும் வினைகளில் ஒரு வினைப்பொருளாக இது செயல்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் இது சிறிதளவு பயனளிப்பதாகவும் உள்ளது. ஐதரோசிர்க்கோனேற்றத் தளப்பொருட்களாக ஆல்கீன்களும் ஆல்கைன்களும் பயன்படுகின்றன. விளிம்பு நிலை ஆல்கைன்களுடன் வினைல் சிர்க்கோனியம் விளைபொருள்கள் பிரதானமாக உருவாகின்றன. அணுக்கருகவர் கூட்டுவினைகள், ஈந்தணைவி உலோகமாற்ற வினைகள், இனைக்கூட்டு வினைகள், உலோக வினையூக்கப் பிணைப்பு வினைகள், கார்பனைலேற்ற வினைகள், ஆலசனேற்ற வினைகள் முதலியன இரண்டாம் நிலை வினைகளாகும். \n\nவரலாறு.\nஐதரோசிர்க்கோனேற்றத்திற்கு முன்னரே சிர்க்கோனியம் ஐதரைடுகள் வளர்ச்சி பெற்றிருந்தன. 1966 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சிர்க்கோனியம் ஐதரைடு Cp2ZrH2 ஆகும். (Cp)2Zr(BH4)2 உடன் பென்சீனிலுள்ள டிரையெத்திலமீனை வினைபுரியச் செய்து எம்.கி.எச். வால்பிரிட்சு இதைத் தயாரித்தார். இதுவொரு அசாதாரணமான கரையாத திண்மமாகும். 1970 ஆம் ஆண்டில் எச். வேகோல்ட் மற்றும் பி.சி. வேயில் ஆகியோர் ஐதரோகுளோரைடு வகை சேர்மத்தை டைகுளோரைடுடன் (Cp2ZrCl2) இலித்தியம் அலுமினியம் ஐதரைடைச் (அல்லது தொடர்புடைய LiAlH(t-BuO)3) சேர்த்துத் தயாரித்தனர். இந்தப் புதிய ஐதரைடுகளை இவர்கள் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் வினைபுரியச் செய்வதற்காக ஆய்வுகளை மேற்கொண்டனர். 1971 ஆம் ஆண்டில் ஆல்கைன்களுடன் வினைபுரியச் செய்து CpZr(OCOR)3) போன்ற சேர்மங்கள் தயாரிக்க முயன்றதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்\nடைபீனைலசிட்டிலீனில் இருந்து இவர்கள் தயாரித்துப் பெற்ற ஒருசமநிறை Cp2ZrClH சேர்மத்தில் இச்சேர்மத்துடன் தொடர்புடைய ஆல்கீனைல்சிர்க்கோனியத்தின் ஒருபக்க மற்றும் மறுபக்க மாற்றியன்களின் கலவை காணப்பட்டது. இருசமநிறை ஐதரைடு சேர்மத்தில் எரித்ரோ மற்றும் திரியோசிர்க்கோனோ ஆல்கேன்களின் கலவை இறுதி விளைபொருளாக இருந்தது. \nகரிமசிர்க்கோனியம் இடைநிலைகள் ஐதரோகுளோரிக் அமிலம், புரோமின் மற்றும் அமிலக்குளோரைடுகள் போன்ற மின்னணுகவரிகளுடன் வினைபுரிந்து தொடர்புடைய ஆல்கேன்கள், புரோமோ ஆல்கேன்கள் மற்றும் கீட்டோன்களாக உருவாகின்றன என்பதை 1974 ஆம் ஆண்டில் டோனால்டு டபிள்யூ ஆர்ட் மற்றும் யெஃப்ரி சிக்வார்ட்சு ஆகியோர் விவரித்தனர் :\n\nஇதனையொத்த கரிமபோரான் மற்றும் கரிம அலுமினியம் சேர்மங்கள் ஏற்கனவே அறியப்பட்டவையாகும். ஆனால் அவை காற்றுச் சிதைவு மற்றும் காற்றில் தீப்பிடிக்கும் சேர்மங்களாகும். ஆனால் கரிமசிர்க்கோனியம் சேர்மங்கள் இத்தகைய பண்புகளைப் பெற்றவையல்ல. \n\nஎல்லை.\nதுத்தநாகக் குளோரைடுடன் சேரும்போது ஆல்கைன் ஐதரோசிர்க்கோனேற்றத்தின் தலத்தேர்வு வழக்கத்திற்கு மாறாகத் தலைகீழாக இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது :\n\nஓருலைத் தொகுப்புமுறை|ஓருலைஐதரோசிர்க்கோனேற்றம்]] – கார்பனைலேற்றம் பிணைப்பு வினை கீழே விளக்கிக் காட்டப்பட்டுள்ளது :\n\nசில அல்லைல் ஆல்ககால்களுடன் வினைபுரியும் போது ஆல்ககால் குழுவானது அணுக்கரு கார்பனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு வளையபுரோப்பேன் வளையமாக உருவாகிறது :\n\nசிர்க்கோனோ வளையமாதல்.\nயினைன் வகைச் சேர்மங்களையும், டையீனைன் வகைச் சேர்மங்களையும் வளையமாக்கி வளைய அல்லது இருவளைய அலிப்பாட்டிக் சேர்மங்களாக உருவாக்குவதற்கு சிர்க்கோனோசீன் டைகுளோரைடு பயன்படுத்தப்படுகிறது \n\nகரிம ஆஃபினியம் வேதியியல்.\nகிட்டத்தட்ட கரிமசிர்க்கோனியம் சேர்மங்களைப் போலவே செயல்படுகின்ற வேதிப்பொருள்கள் கரிம ஆஃபினியம் சேர்மங்களாகும். பிசு(வளையபெண்டாடையீனைல்)ஆஃபினியம்(IV) டைகுளோரைடு, பிசு(வளையபெண்டாடையீனைல்)ஆஃபினியம்(IV) டையைதரைடு மற்றும் டைமெத்தில்பிசு(வளையபெண்டாடையீனைல்)ஆஃபினியம்(IV) போன்ற கரிமசிர்க்கோனியம் சேர்மங்களை ஒத்த பல கரிம ஆஃபினியம் சேர்மங்களும் அறியப்படுகின்றன. \n\nஆல்கீன்களை பலபடியாக்கும் தொழிற்சாலை முறைகளில் நேர்மின்னயனி ஆஃபினோசீன் அணைவுகள், மெட்டலோசீன் அல்லாத வினையூக்கிகள் போன்றவை பயன்படுகின்றன .\n\n\n\n\n", "document_id": "ta_ta_121288"}, {"id": [1176, 9], "question": "<Query> என்ற கரிம வேதிப் பிணைப்பு வினையின் போது பீனோலிக் ஈத்தர் அலிப்பாட்டிக் ஆல்டிகைடுடன் வினைபுரிந்து α-குளோரோஆல்கைல் வழிப்பொருட்களை உருவாக்குகிறது.", "document": "தனியாக ”ஆல்டால்” என்ற பெயரைப் பயன்படுத்தும் போது 3-ஐதராக்சிபியூட்டேன்யால் என்ற குறிப்பிட்ட சோ்மத்தைக் குறிக்கிறது..\n\nகண்டுபிடிப்பு.\n1872 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு வேதியியலாளர் சார்லசு அடோல்ப் உர்ட்சு என்பவரால் ஆல்டால் வினையானது கண்டுபிடிக்கப்பட்டு, கரிம தொகுப்பு முறைகளில் இந்த வினையானது ஒரு இணைப்புக் கொக்கியாக நீடிக்கிறது.\n\nஅலெக்சாண்டர் போரோடின் என்பவரும் உர்ட்சுடன் இணைந்து ஆல்டால் வினையின் கண்டுபிடிப்பிற்கு  தனது பங்களிப்பை செய்துள்ளார். 1872 ஆம் ஆண்டில் போரோடின் இருசுய வேதியியல் கழகத்தில், ஆல்டிகைடுகளின் வினையில் பெறப்பட்ட புதிய துணை விளைபொருள் ஒன்று ஆல்டிகைடுகள் மற்றும் ஆல்ககால்கள் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டுள்ளதைக் குறித்து அறிவித்தார். மேலும், அதே ஆண்டில், உர்ட்சினுடைய ஆய்வு வெளியீடுகளில் கிடைத்த விளைபொருட்களோடு அவை ஒத்திருப்பதையும் குறிப்பிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114487"}]
[{"id": [1177, 0], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "பதாக விநியோகங்கள்.\nபதாகத்தில் நாற்பத்தியொரு விநியோகங்கள் உள்ளன. பதாக விநியோகங்களின் ஸ்லோகம் மற்றும் கருத்து கீழே தரப்பட்டுள்ளன. \n\nஸ்லோகம்:-\n\nநாட்டியாரம்பே வாரிவாகே வனே வஸ்துநிசெதனே/ \nகுஜஸ்தனே நிசாயாம்ச நத்யாம் அமரமண்டனே// \nதுரங்கே கண்டனே வாயவ் சயனே/\nகமநோத்யமே பிரசாபேச்ச பிரசாதேச்ச சந்த்ரிகாயாம்// \nகனாத்தபே கபாட்டபாட்டனே சப்தவிபக்ஜர்த்தே தரங்ககே வீதிப்ப்ரவேசபாவேபி/ \nசமத்வேச்ச அங்கராதகே ஆர்த்மாத்தே சபதேசாபி// \nதுஸ்நிபாவநிதர்சனே தாளபத்ரெச்ச கேடேச்ச த்ரவ்யாதிர்ப்பர்சநேத்ததா/ \nஆசீர்வாதக்ரியாயாம் நிருபச்டச்தேச்ஜபாவனே தத்ரதத்றேசிவசனே சிந்த்வ்து// \nசுக்ருதிக்ரமே சம்போதனே ப்ரோகேபி கட்கரூபஷ்யதாரானே/ \nமாசே சம்பத்சரே வர்சதினே சம்மார்த்தநேத்ததா//\n\n\n\n\n", "document_id": "ta_ta_58691"}, {"id": [1177, 1], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "திரிபதாக விநியோகங்கள்.\nதிரிப்பதாகத்தில் மொத்தம் பத்து விநியோகங்கள் உள்ளன.\nசுலோகம்:-\n\n\n\n\n", "document_id": "ta_ta_83012"}, {"id": [1177, 2], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "வரலாறு.\nபாரம்பரிய மாலைத்தீவுகளின் கொடி தனிச்சிவப்புச் செவ்வகமாக காணப்பட்டது இது கடல் நீல நிறத்திலிருந்து இலகுவாகப் பிரித்துக் காட்ட உதவியிருக்கும். இது 20ம் நூற்றாண்டு வரையும் சுல்தான்களால் பாவிக்கப்பட்டுவந்தது. அதில் கருப்பு வெள்ளை நிறத்திலான கொடிக்கம்பம் காணப்பட்டது. \n\n1947 இல் வெண்பிறையும் பச்சை நிறச் செவ்வகமும் சேர்க்கப்பட்டுப் புதிய கொடி உருவாக்கப்பட்டது. இதில் பிறையின் கொம்புகள் கம்பத்தை நோக்கி காணப்பட்டமை சாதாரண இஸ்லாமிய வழக்கின் படி பிழையானதாகும். இக்கொடி 1947 வரை பாவனையில் இருந்தது. 1947 இல் இப்பிழை திருத்தப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. \n\n1965 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளைப் பகுதி நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகமானது. அதே வருடம் சுல்தான் அக்கொடியில் ஐந்து மூலை நட்சத்திரம் ஒன்றைப் பிறையின் நடுவேயிட்டு அதனை தனது கொடியாகப் பயன்படுத்தினார், இதுவே இன்றும் மாலைத்தீவு அதிபரின் கொடியாகப் பயன்படுகிறது.\n\nஅடையாளங்கள்.\nசிவப்பு நிறச் செவ்வகம் முன்னாள், தற்போதைய, வரவிருக்கும் தேசிய வீரர்களின் வீரத்தை குறிக்கிறது. பச்சை தென்னை மரங்களை குறிக்கிறது அதன் பயன்பாடுகள் நினைவு கூறப்படுகிறது. வெண்ணிறப் பிறை ஒன்றுப்பட்ட இஸ்லாமிய விசுவாத்தை குறிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3430"}, {"id": [1177, 3], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "முத்திரைகள்.\nஒற்றைக்கை முத்திரைகள்.\nஒரு கையால் செய்யப்படுவதால் ஒற்றைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் \"அசம்யுத ஹஸ்த\" என அழைக்கப்படுகிறது. இவை இருபத்தெட்டாகும்.\n\nஇரட்டைக்கை முத்திரைகள்.\nஇரு கையாலும் செய்யப்படுவதால் இரட்டைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் \"சம்யுத ஹஸ்த\" என அழைக்கப்படுகிறது. இவை இருபத்து நான்காகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30508"}, {"id": [1177, 4], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "சூசி ஹஸ்தமாக, வலது காலைத் தொடைப் பக்கத்தில் வளைத்து ஸ்வஸ்திகம் போல் வைத்து, மற்றொரு காலைத் திருப்பும் போது தொடை திருப்பும்படி பக்கத்தில் ஹம்ஸபட்சம் அமையச் சுற்றி ஆடுவது விநிவிர்த்தமாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- நடராசர்\n- நடராச தத்துவம்\n- சிவதாண்டவங்கள்\n\n- பரதநாட்டியம்\n- கரணங்கள்\n- பரதமுனிவர்\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\n- ஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\n- பரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52529"}, {"id": [1177, 5], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "சின்முத்திரை காட்டப்படும் முறை.\nவலதுகையில் சுட்டு விரலால் அதன் பெரு விரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை ஆகும்.\n\nஇங்கு பெருவிரல் இறைவனைக் குறிக்கிறது. சுட்டுவிரல் ஆன்மாவைக் குறிக்கிறது. நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிர விரல் கன்ம மலத்தையும் , சின்னவிரல் மாயாமலத்தையும் சுட்டுகின்றன. அதாவது ஆன்மா இறைவனைச் சேரும் போது ஆணவம் முதலான மும் மலங்களும் ஆன்மாவை விட்டு நீக்கம் பெறுகின்றன என்பதே இதன் கருத்து.\n\nஆதாரங்கள்.\n- சின் முத்திரை, நாளிதழ்: மாலைமலர்\n- சி(வ)ன் முத்திரை, நாளிதழ்: தினமலர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17591"}, {"id": [1177, 6], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "மற்றவை.\nமேலும் சில இடங்களில் கிடைத்த நாணயங்கள் பற்றி சில பேர் குறிப்புகள் தந்துளனர்.\n\nமீளாய்வு.\nமுதலில் இதைப்போன்ற முத்திரை காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை வெளியிட்டுள்ளதால் வடவிந்திய வழியே தமிழகத்துக்கு இக்காசுகள் வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41210"}, {"id": [1177, 7], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "பசுபதி முத்திரையானது சோப்புக்கல்லில் வடிக்கப்பட்டது. காண்டாமிருகம், யானை, காளை, மான், புலி போன்ற விலங்குகளால் சூழப்பட்டும், பத்மாசனத்தில் யோக நிலையில் அமர்ந்திருப்பவர் தலையில் காளையின் கொம்புகள் மற்றும் திரிசூலம் பொறித்த முத்திரையை பசுபதி சிற்பம் என்பர். \n\nகண்டெடுப்பு மற்றும் விளக்கம்.\nமொகெஞ்சதாரோ தொல்லியல் களத்தின் தெற்குப் பகுதியின் தொகுதி எண் 1ல், 1928 - 1929ல் அகழ்வாய்வு செய்த போது கண்டெடுத்த 420 தொல்பொருட்களில், கிமு 2350 - 2000க்கும் இடைப்பட்ட காலத்திய பசுபதி முத்திரையும் ஒன்றாகும். \n\n3.5 செமீ உயரம், 3.56 செமீ அகலம் மற்றும் .076 செமீ நீள, அகலம், தடிமனுடன் கூடிய சோப்புக்கல்லிலான சிந்து வெளி எழுத்துக்களுடன், காண்டாமிருகம், யானை,காளை, மான், புலி முதலிய விலங்குகள் சூழ, கால்களை மடித்து அமர்ந்த நிலையில், தலையில் திரிசூலம் போன்ற காளையின் கொம்புகளுடன் கூடிய ஒரு யோகின் உருவம் பொறித்த முத்திரை கண்டெடுக்கப்பட்டது.\n\nஆதி சிவனுடன் அடையாளப்படுத்தல்.\nஜான் மார்ஷலின் பகுப்பாய்வு.\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனராக் இருந்த, தொல்லியல் ஆய்வாளர் ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரீகம் இருந்த பகுதிகளை அகழாய்வு செய்தவர். அகழாய்வில் கிடைத்த பசுபதி முத்திரையை மனித குல படைப்பாற்றலின் சின்னமாக குறிக்கப்படும் இலிங்கமாக கருதினார். \n\nஇவர் பசுபதி முத்திரையை பகுப்பாய்வு செய்து, அதில் உள்ள யோக நிலையில் அமர்ந்த உருவம் வேதகாலத்திற்கு முந்தைய பண்டைய இந்திய மக்கள் வணங்கிப் போற்றிய, தற்கால சிவபெருமானின் முந்தையத் தோற்றமான உருத்திரன் என்று பகுப்பாய்வு செய்துள்ளார். \n\nபின்னர், 1931 ஆம் ஆண்டில் ஜான் மார்சல், பசுபதி முத்திரை சீவராசிகளின் படைப்பிற்கு மூலகாரணமாக உருவகப்படுத்தும் இலிங்கத்துடன் தொடர்புடையது என்பதை தெளிவுபடுத்தினார்.\n\nமறுப்புகள் மற்றும் மாற்று விளக்கங்கள்.\nபசுபதி முத்திரை குறித்து பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றது. அறிஞர்களிடையே, ஜான் மார்ஷலின் பசுபதி முத்திரை குறித்த பகுப்பாய்விற்கு ஆதரவுகளும், விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது. டோரிஸ் மெத் சிறீனிவாசன் என்பவர், ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர் ஜான் மார்ஷலின் பசுபதி முத்திரைக் குறித்த கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளார்.மேலும் ஹெர்பர்ட் சுல்லிவான் மற்றும் ஆல்ப் ஹில்டெபிடெல் ஆகியோர் ஜான் மார்ஷலில் கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளனர். \n\nஇருப்பினும், காளையை வாகனமாகக் கொண்ட ஆதிசிவனைக் குறிக்கும் முத்திரையே பசுபதி முத்திரை என முடிந்த முடிபாக அறிஞர்கள் ஏற்றுள்ளனர். இந்த பசுபதி முத்திரையை வேதகால தேவதைகளும், முனிவர்களுமான உருத்திரன், அக்கினி, மகிசாசூரன், கலைக்கோட்டு முனிவர் மற்றும் யோகிகளுடன் தொடர்புறுத்தி நோக்கப்படுகிறது. மேலும் ஆரியர் அல்லாத தெய்வங்களுடனும் தொடர்புறுத்தப்படுகிறது.\n\nதற்கால கருத்து.\n2002 ஆம் ஆண்டில் கிரிகோரி எல். போஸ்சல் எனும் தொல்லியல் அறிஞர் பசுபதி முத்திரையை மூக்கொம்பு விலங்குடன் இணைத்துப் பேசுகிறார். மேலும் இம்முத்திரையின் தோற்றம் ஒரு சமயச்சடங்கு ஒன்றின் போது காணப்படுவது என்றும் கருதுகிறார். \n\nஇதனையும் காண்க.\n- சிந்துவெளி முத்திரைகள்\n\n", "document_id": "ta_ta_124930"}, {"id": [1177, 8], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "இக்கொடி டிசம்பர் 16 1962 இல் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனி முக்கோண கொடிகள் கிபி 17வது நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் இருந்தன. எனினும் கிபி 19வது நூற்றாண்டு முதல் இரட்டை முக்கோண கொடி பாவிக்கப்பட்டது.\n\nகொடியின் ஓரம் வழியே காணப்படும் நீல நிறம் சமாதானத்தைக் குறிக்கிறது. மேலும் செந்நிறம் நேபாளத்தின் தேசிய நிறமாகும். முன்னர் அரசரின் குறியீடுகளாக இருந்த சூரியனும் பிரைச் சந்திரனும் இப்போது நேபாளத்தின் நீண்ட இருப்புக்காண அதன் மக்களது நம்பிக்கையாக கொள்ளப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_3525"}, {"id": [1177, 9], "question": "பரதநாட்டியத்தில், <Query> என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.", "document": "\"தொல்காப்பியரின் காலம்\".\n- தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.\n- தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர் என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.\n- தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.\n- தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என \"தமிழ்\" \"ஸ்டடீஸ்\" என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.\n- வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.\n- \"தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது\" என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.\n- இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.\n\nவெளிப் பார்வை.\n- தொல்காப்பியர் சொல்-விளையாட்டு\n- தொல்காப்பியர் காலம் - பாணினி இலக்கணம் தோன்றுவதற்கு முன்னர் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கணம் நிலவிய காலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8199"}]
[{"id": [1178, 0], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு நுட்பம், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி என்பவராலும் அவரது உடன்பணியாளர்களினாலும் 1949 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மாற்றீடு செய்யப்படக்கூடிய கரிமம்-14 () இன் \"சீரான கதிரியக்கச் செறிவு (steady state radioactivity concentration)\", ஒரு கிராம் கரிமத்தில், ஒரு நிமிடத்துக்கு 14 அழிவுகளாக இருக்கும் எனக் கணிப்பிட்டார். 1960 ஆம் ஆண்டில், கரிமம்-14 (C) காலக் கணிப்பு முறைக்காக லிப்பிக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n\nநுட்ப மேம்பாடும் பயன்பாடும்.\nகுரோனிங்கென் பல்கலைக்கழகத்தைச் (University of Groningen) சேர்ந்த ஹெசெல் டி விரீஸ் (Hessel de Vries) என்பார் கண்டுபிடிக்கும் முறைகளையும் பல்வேறு துறைகளில் அதன் பயன்பாட்டையும் மேலும் முன்னெடுத்துச் சென்றார். \n\nஇயற்பியல் அடிப்படை.\nகரிமத்துக்கு நிலையான, கதிரியக்கமற்ற இரண்டு ஓரிடத்தான்கள் உண்டு (கர்மம்-12 (C), கரிமம்-13 (C)). அத்துடன் புவியில் மிகக் குறைந்த அளவிலான கதிரியக்கம் உள்ள கரிமம்-14 (C) ஓரிடத்தானும் காணப்படுகின்றது. கதிரியக்கம் காரணமாகப் படிப்படியாக அழிகின்ற கரிமம்-14 இன் அரைவாழ்வுக் காலம் 5730 ஆண்டுகளாகும். அண்டக் கதிர்கள், வளிமண்டலத்தில் உள்ள நைதரசன் மீது தாக்கிப் புதிதாகக் கரிமம்-14 அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நிகழாவிட்டால், கரிமம்-14 எப்பொழுதோ முற்றாக அழிந்துபோயிருக்கும்.\n\nகரிமத்துக்கு என்கிற ஒரு கதிரியக்கமுடைய ஓரிடத் தனிமம் (ஐசோடோப்பு) உள்ளது. வளியிலுள்ள நைதரசனுடன் நியூத்திரன் வினைப்பட்டு கரிமம்-14 ஐத் தோற்றுவிக்கிறது. \n\nஇந்த வினை பின்வருமாறு குறிக்கப்படும்:\n\nஇந்த வினைக்குத் தேவையான நியூட்ரான்கள், அண்டக் கதிர்கள் வளிமண்டலத்தையடையும் போது வளிமூலக்கூறுகளில் வினைப்பட்டு பெறப்படுகிறது. இந்த கதிரியக்கமுடைய கரி 14 உயிர்ப்புள்ள மரம், செடிகொடிகளால் ஏற்றுக்கொள்ளபடுகிறது. இது CO2 நிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தொடக்கத்தில் குறைந்த அளவே இருக்கும் கரி 14 இன் அளவு நாள்கள் செல்லச் செல்ல கூடுகிறது. கதிரியக்கம் காரணமாக இது குறைவு படவும் செய்கிறது. ஒரு நிலையில் கரி 14 இன் அளவு நிலையானதாக, கதிரியக்கச் சமநிலையினை அடைகிறது. இந்த அளவு ஒரு கிராம் கட்டைக் கரியில் 19 Bq-பெக்கரலாக உள்ளது.ஆனால் இந்த மரம் வெட்டப்பட்டோ அல்லது உயிர்ப்பு இழந்த நிலையில் புதிதாக கரி 14 சேராது அல்லது கூடாது. எனவே கரி 14 லின் அளவு, கதிரியக்கம் காரணமாக குறைந்து கொண்டே இருக்கும். கரி 14 இன் அரை வாழ்நாள் 5600 ஆண்டுகளாகும். இதனைப் பயன்படுத்தி பழைய மரத்தின் துண்டிலிருந்து அதன் பழமையினைக் கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.\n\nஎடுத்துக்காட்டிற்காக பழைய மரத்துண்டிலிருந்து வினாடிக்கு 14 எண்ணிக்கை கிடைக்கிறது என்றால், அறிந்த வாய்பாட்டிலிருந்து: \n\nஆனால் \n\nஎனவே அந்த மரத்துண்டு சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது என அறியலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63643"}, {"id": [1178, 1], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "\"மோயிட்டி\" (moiety) என்று ஒரு கலைச்சொல்லும் அடிக்கடி இந்த வேதி வினைக்குழுவுக்கு ஈடாகப் பயன்பாடுகின்றது, ஆனால் மோயிட்டி என்னும் சொல் ஒரு சேர்மத்தின் ஒரு பகுதி என்பது மட்டுமே. ஐயுபிஏசி(IUPAC)யின் வரையறையின், படி \"மோயிட்டி\" என்பது ஒரு சேர்மத்தின் பாதி. இதில் அதன் உள் அமைப்புகளும், வேதி வினைக்குழுக்களும் அடங்கும். எடுத்துக்காட்டாக ஒரு எசுத்தரை இரு பகுதிகளாக (மோயிட்டிகளாக) பிரிக்கலாம் - \"ஆல்க்கஃகால் மோயிட்டி\" (alcohol moiety), \"அசைல் மோயிட்டி\" (acyl moiety), ஆனால் எசுத்தர் வினைக்குழு கொண்டுள்ளது. ஈடாக வேறு விதமாக எண்ணினால், கார்பாக்சலேட் (carboxylate), ஆல்க்கைல் (alkyl) மோயிட்டிகளாகப் பிரிக்கலாம்.\n\nவேதி வினைக்குழுக்களின் பெயர்களை அதற்கான ஆல்க்கேன்களின் பெயர்களோடு இணைத்து பெயர் சூட்டும்பொழுது கரிமச் சேர்மங்களின் பெயர்களை முறைப்படி பெயரிட ஒரு நல்ல முறை கிட்டுகின்றது. \nகரிம வேதியியலில் வினைக்குழு இணைந்துள்ள கரிம அணுவுக்கு அடுத்த முதல் கரிம அணுவுக்கு \"ஆல்ஃவா\" (alpha) கரிமம் அல்லது \"முதல் கரிமம்\" என்று பெயர். அடுத்த கரிம அணுவுக்கு \"பீட்டா\" அல்லது இரண்டாவது கரிமம், அதற்கு அடுத்த கரிம அணு \"காமா\" கரிமம் அல்லது மூன்றாவது கரிமம் என்னும் வகையில் கிரேக்க எழுத்துகளால்பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக காமா-அமினோபியூடானாயிக் காடி (gamma-aminobutanoic acid) என்பதில் காமா-அமைன் (gamma-amine) என்பது கார்பாக்சைலிக் காடிக் குழுவுடன் இணைந்திருக்கும் கரிம சட்டத்தில் உள்ள மூன்றாவது கரிம அணுவில் (காமா கரிமம்) இணைந்திருப்பது. \n\nவழக்கமாகக் காணப்படும் வேதி வினைக்குழுக்களின் அட்டவணை.\nகீழ்க்காணும் அட்டவணையில் பொதுவாகக் காணப்படும் வேதி வினைக்குழுக்களைக் காணலாம். இவற்றில் உள்ள வாய்பாட்டில் R, R' என்னும் குறிகள் இணைக்கப்பட்ட ஐதரசனையோ ஐதரோகார்பன் கிளைச் சங்கிலியையோ குறிக்கும் ஆனால் ஒருசில நேரங்களில் வேறு சில அணுக்கூட்டங்களையும் குறிக்கும்.\n\nஐதரோகார்பன்கள்.\nπ பிணைப்புகளின் (பை-பிணைப்புகளின்) எண்ணிக்கையும் அடுக்கையும் பொருத்து வேதியியல் வினைகள் மாறும். கீழுள்ள அட்டவனையில் C-H (கரிம-ஐதரச) பிணைப்புகள் கொண்டுள்ளவை காட்டப்பட்டுள்ளன, ஆனால் அவை ஒவ்வொன்றும் வினையுறும் தன்மையும் தரமும் மாறக்கூடியது.\nஆக்சிசன் உள்ள வேதி வினைக்குழுக்கள்.\nகரிம-ஆக்சிசன் (C-O) பிணைப்புகள் கொண்ட குழுக்களில் அவற்றின் வேதியியல் வினையுறும் தன்மை அவை எங்கு அமைந்துள்ளது என்பதைப் பொருத்தும், எதிர்மின்னி வலயக் கலப்பைப் (orbital hybridization) பொருத்தும் அமையும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_17651"}, {"id": [1178, 2], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "கண்டுபிடிப்பு மற்றும் தொடக்க கால தயாரிப்பு.\nதொடக்க கால சோதனைகள்.\nமுறைப்படியற்ற, குறைவாக அறியப்பட்ட மற்றும் பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தொகுப்பு முறைகளானவை பின்வருபவற்றை உள்ளடக்கியது.\n- பொட்டாசியம் புளோரோசிலிகேட்டினை ஒடுக்கம் செய்யும் ஜே. ஜே. பெர்சீலியசின் முறை (1810)\n- மணலில் புதைக்கப்பட்ட கார்பன் தண்டில் மின்சாரத்தைப் பாய்ச்சும் சீசர்-மான்சூட் டெஸ்ப்ரெட்ஸின் முறை (1849)\n- கிராபைட் புடக்குகை ஒன்றில் எடுக்கப்பட்ட உருகிய வெள்ளியில் சிலிக்காவை கரையச் செய்யும் இராபர்ட் சிட்னி மார்ஸ்டென்னின் முறை (1881)\n- சிலிக்கான் மற்றும் சிலிக்கா கலந்த கலவையை ஒரு கிராபைட் புடக்குகையில் வைத்து வெப்பப்படுத்தும் பவுல் ஷுயட்சென்பெர்ஜெரின் முறை (1881)\n- சிலிக்கனை எத்திலீனின் சூழலில் வெப்பப்படுத்தும் ஆல்பர்ட் கோல்சனின் முறை(1882).\n\nஅதிக அளவிலான உற்பத்தி.\nசிலிக்கான் கார்பைடின் பெருமளவு உற்பத்தி முறையானது எட்வர்ட் குட்ரிச் ஆக்சன் என்பவரால் 1890 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஆக்சன் செயற்கை வைரங்களைத் தயாரிக்கும் முயற்சியில் களிமண்(அலுமினியம் சிலிக்கேட்டு) மற்றும் துாளாக்கப்பட்ட கோக் (எரிபொருள்) (கரியம்) ஆகியவற்றை ஒரு இரும்புப்பாத்திரத்தில் வெப்பப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது உருவான கார்போரண்டத்தை உருவாக்கிய நீல நிறப் படிகங்களை கார்பன் மற்றும் அலுமினியத்தின் புதிய சேர்மம் (குருந்தத்தையொத்த) என நம்பினார். 1893 ஆம் ஆண்டில், பெர்டினான்ட் ஆன்றி முவாசான் அரிசோனாவில் டையாப்லோ மெடியோரைட்டு பள்ளத்தாக்கில் காணப்படும் பாறை மாதிரிகளை ஆய்விட்டுக் கொண்டிருந்த போது, மிக அரிதாக இயற்கையில்  காணப்படும் SiC கனிமத்தைக் கண்டுபிடித்தார். அவரை கௌரவிக்கும் விதமாக அந்தக் கனிமத்திற்கு மாய்சானைட் அல்லது முவாசானைட் எனப் பெயரிடப்பட்டது. முவாசான் SiC ஐ பல வழிமுறைகளில் தொகுப்பு முறையில தயாரித்தார். அவற்றில் சில, உருகிய சிலிக்கனில் கார்பனைக் கரைத்தல், கால்சியம் கார்பைடு மற்றும் சிலிக்கா கலந்த கலவையை உருக்குதல் மற்றும் மின் உலை ஒன்றில் சிலிக்கா மற்றும் கார்பனை ஒடுக்குதல் ஆகியவையாகும்.1893 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் நாள் ஆக்சன் சிலிக்கான் கார்பைடு தயாரிக்கும் முறைக்கு காப்புரிமை பெற்றார். ஆக்சன் சிலிக்கான் கார்பைடு தயாரிக்க இன்றளவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிற மின் உலை ஒன்றை வடிவமைத்தார். கார்போரண்டம் என்ற நிறுவனத்தில் பெருமளவில் சிலிக்கான் கார்பைடைத் தயாரிக்க அது பயன்படுத்தப்படுகிறது. சிலிக்கான் கார்பைடு சிராய்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது. ஆக்சன் கார்பனை உருகிய காரோண்டம் மற்றும் அலுமினாவில் கரைக்க முயற்சித்தார். இதிலிலிருந்து கடினமான கருநீலப் படிகங்கள் உருவாதலைக் கண்டறிந்தார். இந்தப் படிகங்களை இவர் கார்பன் மற்றும் கோரண்டம் இவற்றின் சேர்மமாக இருக்கலாம் என்று கருதினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122193"}, {"id": [1178, 3], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "வரையறை.\nஒரு பொருளின் ஒரு மோல் என்னும் அளவு, அப்பொருளின் அடிப்படைக் கூறுகளால் (அணு, மூலக்கூறு) கணக்கிடும்பொழுது, துல்லியமாக 12 கிராம் தூய கரிமம்-12 என்னும் பொருளில் எவ்வளவு அணுக்கள் உள்ளனவோ அதே எண்ணிக்கையில் உள்ள அளவு ஆகும். அதாவது ஒரு மோல் தூய C மிகச்சரியாக 12 கிராம் இருக்கும். ஒரு மோலில் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கையை அவோகாடரோ எண் (Avogadro constant) என்பர். இந்த அவோகாடரோ எண், . ஆகும். அவோகாடரோ எண்ணை 6.022x10 (மோல்) என்று அண்ணுப்படுத்தலாம்.\n\nகரிமம் என்னும் பொருளே ஆயினும், அதில் கரிமம்-14, கரிமம்-12 போன்ற ஓரிடத்தான்கள் இருக்கக்கூடும். ஒரு பொருள் தனி அணுக்களால், ஒரே வகையான ஓரிடத்தான்களால் ஆனதாயின் கீழ்க்காணுமாறு ஒரு மோல் என்னும் அளவு கீழ்க்காணுமாறு அறியப்படும்: \n- 1 மோல் C = 6.02214 x10 C அணுக்கள் = 12 கிராம்\n- 1 மோல் O = 6.02214 x10 O அணுக்கள் = 15.9949 கிராம்\n\nமோல் என்பது அனைத்துலக முறை அலகில் பொருளொன்றின் எண்ணிக்கையை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. பொருளின் எண்ணிக்கையை அளவிடுவதால் இது திணிவிலிருந்தும் வேறுபட்ட ஒரு கணியமாகும். பொருளொன்றின் அடிப்படைத் துகள்களின் எண்ணிக்கை அவகாதரோ எண் அளவினதாயின் அதன் அளவு 1 மோல் எனப்படும். இதன் குறியீடு mol.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32345"}, {"id": [1178, 4], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "மிகுந்த பயன்பாடுடைய சூழலியல் ஓரித்தான்கள் பின்வருமாறு:\n- தியட்டிரியம்\n- திரிட்டியம்\n- கரிமம்-13\n- கரிமம்-14\n- நைட்ரசன்-15\n- ஆக்சிசன்-18\n- சிலிக்கான்-29\n- குளோரின்-36\n\n\n\n\n", "document_id": "ta_ta_120756"}, {"id": [1178, 5], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "1985ஆம் ஆண்டு பந்து போன்ற ஒரு கூண்டு வடிவில் 60 கரிம அணுக்கள் கொண்ட ஒரு பெருவிந்தையான வடிவிலும் கரிமம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பக்மினிஸ்டர் ஃவுல்லரீன் என்று பெயர் (சுருக்கமாகப் பக்கிப் பந்து என்றும் அழைப்பர்). எனவே, கரிமம் பல மாற்றுவடிவங்களில் இருப்பதை அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கரிமம் உயிர்வாழ்வன எல்லாவற்றிலும் (மரஞ்செடிகொடிகள், புழு பூச்சிகள் எல்லாம்) உள்ள ஒரு பொருளாகும். இப்படிப் பரவலாக இருந்தபொழுதிலும் நில உலகில் 0.03% மட்டுமே கரிம அணுக்களால் ஆனது. 1 மில்லியனுக்கும் அதிகமான கரிமங்களினாலான வெவ்வேறு மூலக்கூறுகளை வேதியியல் துறையினர் அறிவர். நாம் மூச்சு வெளிவிடும் பொழுது அதில் காபனீரொட்சைட்டு என்னும் வளிமம் உள்ளது. இது ஒரு கரிம அணு இரு ஒட்சிசன் அணுக்களுடன் சேர்ந்த ஒரு மூலக்கூறு (CO). கரிம அணுக்கள் நீரிய (\"hydrogen\") அணுக்களுடன் வெவ்வேறு விகிதத்தில் இணைந்து கரிம-நீரதை (ஐதரோக்காபன்) கூட்டணுப் பொருள்கள் உண்டாக்குகின்றன. இவை எரிபொருள்களாகப் பயன்பட்டு நமக்குப் பல வடிவங்களில் ஆற்றல் தருகின்றது.\n\nகார்பனின் வேற்றுருக்கள்.\nகார்பன் ஓர் அலோகமாகும். இயற்கையில் காணப்படும் கார்பனில் படிக உருவமற்ற (\"amorphous\") கரி, கிராபைட், வைரம் என மூன்று வேற்றுருக்கள் உள்ளன.வெள்ளைக் கார்பன் (\"White Carbon\") என்று நான்காவது வேற்றுரு இருக்கலாம் என்று அறிந்துள்ளனர். இது சிறிய கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் உடல் கட்டமைக்கப் பயன்படுகிறது 1969 ல் கார்பனின் இந்த நான்காவது வேற்றுரு இனமறியப்பட்டது. ஆவியாக்கப்பட்ட கிராபைட்டை, தாழ்ந்த வெப்ப நிலையில் திண்மமாக உறையச் செய்யும் போது இது காணப்பட்டது. வெள்ளைக் கார்பன் வழிச் செலுத்தப் படும் ஒளி இரு கூறாகத் தளவாகம் (\"Polarization\") செய்யப்பட்டு உடுருவிச் செல்கிறது. கிராபைட் மிகவும் மென்மையான பொருட்களில் ஒன்று ஆனால் வைரம் மிகவும் கடினமான பொருள். எல்லாப் பொருட்களிலும் வைரமே கடினத் தன்மை (\"hardness\") மிக்கது, கிராபைட்டும் ஆல்பா, பீட்டா என இரு வகைப்படுகிறது. இவை ஒத்த இயற்பியல் பண்புகளைப் பெற்றிருந்தாலும் இவற்றின் படிகக் கட்டமைப்பு மாறுபட்டிருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் கிராப்பைட்டில் ஆறு செவ்வகப் புறத் தளமுடைய (\"rhombohedral\") பீட்டா வடிவம் 30 % க்கு மேல் உள்ளது. ஆனால் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கிராபைட்டில் ஆறுமுக புறத்தளமுடைய (\"hexagonal\") ஆல்பா வடிவம் மட்டுமே உள்ளது. இயந்திரப் பண்டுவத்தினால் ஆல்பா கிராபைட்டை பீட்டா கிராபைட்டாக்க முடியும். 1000 டிகிரி C மேல் சூடு படுத்தும் போது பீட்டா கிராபைட் ஆல்பா கிராபைட்டாக உருமாறுகிறது.\n\n1985 ஆம் ஆண்டுகுரோடோ (\"kroto\") மற்றும் ஸ்மாலே (\"smalley\") என்ற விஞ்ஞானிகள் நீள் வட்டப் பந்து வடிவ C 60, C 70 என்று குறிப்பிடப் படும் 60, 70 கார்பன் அணுக்களால் ஆன புல்லரின் (\"Fullerene\") என்ற குடும்பம் சார்ந்த மூலக்கூறைக் கண்டறிந்தனர். கார்பன் அணுக்களால் மட் டுமே கட்டமைக்கப்பட்ட எந்த மூலக்கூறும் புல்லரின் எனப்படும் இது கோள வடிவில் இருந்தால் அதைப் பந்து வடிவ மூலக் கூறு (\"bucky ball\") என்றும் நீள் உருளை வடிவில் இருந்தால் அதை கார்பன் நானோ குழல் (Carbon nano tube) அல்லது குழல் வடிவ மூலக்கூறு(Bucky tube) என்றும் கூறுவர். C60 , C70 மட்டுமின்றி C 72, C76 , C82 , C84 C100 போன்ற புல்லரின்களையும் அறிந்துள்ளனர். மிகச் சிறிய புல்லரின் ஆக C 20 உள்ளது 6500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ஒரு விண்மீனைச் சுற்றி யுள்ள தூசி மண்டலத் தாலான நெபுலாவில் 2010ல் C 60 என்ற புல்லரினை கண்டறிந்தனர்.\n\nபின்னர் இதைப் போல கிராபீன் (\"Graphene\") என்றொரு பொருளையும் உருவாக்கினார்கள் பென்சீன் கட்டமைப்பைப் போல உள்ள இதில் கார்பன் அணுக்கள் எல்லாம் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். கிராபீன் ,தேன் கூடு போன்ற படிக அணித் தளத்தில், ஒன்றை அணு தடிப்புடன் வெறும் கார்பன் அணுக்களின் பிணைப்பால் கட்டமைக்கப்பட்டது இதில் கார்பன் - கார்பன் பிணைப்பின் நீளம் ௦.142 நானோ மீட்டராகும். கிராபீன் தளங்களை அடுக்கி கிராபைட்டை உருவாக்கினால் அணித்தள இடைவெளி ௦.35 நானோ மீட்டராக இருக்கும்.இதன் வலிமையும் நிலைப்புத் தன்மையும் மிகவும் அதிகம் . மெல்லியதாக இருந்தாலும் எஃகைக் காட்டிலும் உறுதியானதாக இருக்கின்றது. இதைக் கண்டுபிடித்து அதன் பண்புகளைத் தெரியப் படுத்தியதற்காக 2010 ல் இயற்பியலுக்கான நோபெல் பரிசு மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே கிம் (\"Andre Geim\") மற்றும் கோன்ஸ்டன்டின் நோவோசெலோவ் (\"Konstantin Novoselov\", Константин Новоселов) ஆகியோருக்கு வழங்கப்பட்டது\n\nகார்பனின் இயற்பியல் பண்புகள்.\nC என்ற குறியீட்டுடன் குறிப்பிடப்படுகின்ற கரிமத்தின் அணு எண் 6. எனவே இதனுள் ஆறு நேர்மின்னியும் (புரோட்டானும்), ஆறு எதிர்மின்னியும் (மின்னணு, எலக்ட்ரான்) உள்ளன. இதன் அணு எடை 12. அணுக்கருவுள், 6 நொதுமின்னியும் (நியூட்ரான்) உண்டு. கரிமம் தன் கெட்டியான திண்ம நிலையில் இருந்து உருகுவதில்லை, ஆனால் 3500 C வெப்ப நிலையில், நேரடியாய் வளிம நிலையை அடைகின்றது. இவ்வகையாக உருகாமல் நேரடியாய் வளிமமாக மாறுவதற்கு பொசுங்குதல் என்று பெயர். கரிமத்தின் அடர்த்தி 2.25 கி/கன செ. மீ. கொதி நிலை 4173 K. C-14 என்பது இக்கரிம அணுவின் சமதானி (அணுவெண் மாறாமல், அணுவெடை மட்டும் மாறி உள்ள வடிவம்). அணுவின் நிறையை அணுத்திணிவு அலகால் (\"automic mass unit\") குறிப்பிடுவார்கள். இதற்கு கார்பன் படித்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது கார்பன் சில உலோகங்களுடன் கூடி கார்பைடுகளை ஏற்படுத்துகின்றது. இவை உலோகப் பண்பில் சிறிதளவும்,அலோகப் பண்பில் சிறிதளவும் கொண்டுள்ளன.கால்சியம், அலுமினியம்,சிலிகான் கார்பைடுகள் பெரிதும் அறியப்பட்டுள்ளன. இவை உறுதி மிக்கதாகவும், உயர் உருகு நிலை கொண்டதாகவும் இருப்பதால் உயர் வெப்பநிலையைத் தாக்குப் பிடிக்கும் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கிறது.\n\nவேதிப் பண்புகள்.\nகார்பன் மந்தமாக வினை புரியக் கூடிய ஒரு தனிமமாகும். காற்றில் எரிக்கும் போது ஆக்சிஜனுடன் கூடி கார்பன் டை ஆக்சைடை உண்டாக்குகின்றது. கந்தக ஆவியில் இது கார்பன் டை சல்பைடாக மாறுகிறது. புளோரினுடன் நேரடியாகக் கூடுகிறது. ஆனால் பிற ஹாலஜன்களுடனும், நைட்ரஜனுடனும் வினை\nபுரிவதில்லை. ஹைட்ரஜனுடன் கூடி பல ஆயிரக் கணக்கான வேதிப் பொருட்களை உண்டாக்கி இருக்கிறது. உயிரியல் மூலக் கூறுகள் பெரும்பாலும் இவ்வகையின. இதனால் கரிம வேதியியல் (\"Organic Chemistry\") என்ற தனிப் பிரிவே தோற்றுவிக்கப்பட்டது.\n\nபயன்கள்.\nவைரம்.\nகார்பனின் ஒரு வடிவம் வைரமாகும். இது மிகவும் உறுதியானது. வைரத்தின் ஒளி விலகல் எண் ணும் (\"refractive index\"), பிரிகைத் திறனும் (\"dispersive power\") மிகவும் அதிகம். அதனால் அது பிரகாசமாய் ஒளியைச் சிந்துகிறது. வைரம், அமிலம், காரம் மற்றும் ஆக்சிஜனூட்டிகளால் பாதிக்கப் படுவதில்லை. 800 டிகிரி C வரை சூடுபடுத்தும் போது கார்பன்டை ஆக்சைடாக மாறி விடுகிறது. இது அணிகலண் தயாரிப்பிலும் கண்ணாடிகளை அறுக்கவும் பயன்படுகிறது.\n\nகிராபைட்.\nகிராபைட் ஒரு மெண்மையான கரிமப் பொருளாகும். கரியையும் மணலையும் மின் உலையில் வைத்து தொடர்ந்து சூடு படுத்த கார்பன் சிலிகேட் உண்டாகி சிலிகான் ஆவியாக்கப் பட்டு கிராபைட் உண்டாகிறது. கிராபைட் செறிவூட்டப் பட்ட நைட்ரிக் அமிலத்தால் பாதிக்கப்படுகின்றது. மின்சாரத்தைக் கடத்தினாலும் வெப்பத்தைச் சிறிதும் கடத்தாத கிராபைட் தீச்செங்கல், உலோகங்களை உருக்க உதவும் மண் குப்பிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது. கிரபைட்டுடன் களிமண் கலந்து பென்சில் தயாரிக்கின்றாகள். இதில் சிறிதளவு ஈயமும் கலக்கப்படும். கிராபைட் ஒரு மசகுப்பொருளாகவும் பயன்தருகிறது. வர்ணங்களின் தயாரிப்பு முறையிலும் மின் சாதனங்கள் மற்றும் மின்கலங்களில் மின்வாயாகவும் (electrode) பயன்படுகிறது.\n\nமரக்கரி.\nமரக்கரி சில வளிமங்களை உட்கவர்ந்து கொள்கிறது. இப்படி உட்கவரப்படும் வளிமம் இயல்பான நிலையில் இருக்கும் போது இருப்பதை விட கூடுதல் தீவிரமிக்கதாய் இருக்கிறது. இப் பண்பு உயர் வெற்றிட வெளியை உண்டாக்கவும் உட்கவரப்படாத நீயான், ஹீலியம் வளிமத்திலிருந்து எளிதில் உட்கவரப்படும் வளிமங்களை பிரித்தெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றில் சேர்ந்துள்ள வளிமத்தை அகற்ற கரி சேர்க்கப்பட்ட ரொட்டித் துண்டுகளை மருந்தாகக் கொடுக்கும் பழக்கம் கை வைத்திய முறையில் இன்றைக்கும் பின்பற்றப்படுகிறது. குடிநீரை மணம் அகற்றி கிருமிகளை நீக்கி கழிவு நீரைச் சுத்தப்படுத்தும் முறையிலும் கரி பயன்படுத்தப்படுகிறது. உலோகங்களின் ஆக்சைடு கனிமத்திலிருந்து ஆக்சிஜனிறக்கம் செய்து உலோகத்தைத் தனித்துப் பிரிக்கக் கரி பெரிதும் உதவுகிறது. கரிப்புகைப் படிவு, இசைத்தட்டுகள், கார்பன்தாள், தார்ப்பாய்கள் போன்றவற்றின் தயாரிப்பு முறையில் பயன்படுகிறது. எலும்புக்கரி கரைசலின் நிறமிப் பொருளைக் கவர்ந்து வெண்மையூட்டுவதால் சக்கரைக் கரைசலிலிருந்து சீனி (சர்க்கரை) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\n\nநிலக்கரி.\nநிலக்கரி என்பது முழுமையான கார்பன் இல்லை. அதில் கார்பன் தவிர்த்து எப்போதும் நைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகம் போன்றவைகளும் மேலும் சிலிகா, அலுமினா மற்றும் பெரிக் ஆக்சைடு போன்றவைகளும் சேர்ந்திருக்கும். தொல்படிவு படிப்படியாகப் பெற்ற சிதைவுகளைப் பொறுத்து அதில் கார்பனின் அளவு இருக்கும். மரத்தில் 40 விழுக்காடும், அடுப்புக் கரியில் 60விழுக்காடும், பழுப்பு நிலக்கரியில் 70 விழுக்காடும் கருப்பு நிலக்கரியில் 78 விழுக்காடும், ஆந்திரசைட் நிலக்கரியில் 90 விழுக்காடும் கார்பன் உள்ளது. நிலக்கரி தொழிற்சாலைகளில் எரி பொருளாகப் பயன்படுகிறது. அனல் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி ஆதரவாய் உள்ளது.\n\nபிற பயன்கள்.\nதார் சாலைகள் போடப்பயன்படுகிறது. தாரிலிருந்து பல வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றைக் கொண்டு வண்ணமூட்டிகள், மருந்துகளுக்கான மூலப்பொருட்கள், வெடிபொருட்கள், நறுமணப் பொருட்கள், இனிப்புப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள்.\n\nகார்பன் கால மதிப்பீட்டு முறை.\nகார்பனின் மற்றொரு பயன்பாடு கார்பன் கால மதிப்பீட்டு முறை (\"Carbon dating\") ஆகும். உயிர் வாழும் மரத்தில் நிலைத்த கார்பன்- 12 உடன் கார்பன் -14 என்ற கதிரியக்க அணுவும் உட்கவரப்பபட்டு நிலைப்படுகின்றன. இவை இரண்டும் ஒரு சம நிலையில் இருக்கும். ஆனால் மரம் வெட்டப்பட்டவுடன், கார்பன் உட்கவருதல் இல்லாததால் கார்பன் - 14 சிதைவுற்று அதன் செழுமை குறையும் இதன் செழுமையை அளவிட்டறிந்து மரத்தின் காலத்தை மதிப்பிட முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- முற்றா நிலக்கரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_2535"}, {"id": [1178, 6], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "வரலாறு.\nபழங்காலத்தில் வைரம் இந்தியாவிலிருந்துதான் கிடைத்ததாகவும். தற்போது உலகில் 96% வைரம், தென்னாப்பிரிக்காவிலிருந்து கிடைக்கிறது. இப்போது இந்தியாவில், கோதாவரிக்கருகிலுள்ள சம்பல்பூரிலும், நிஜாமிலும், பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன. இவை சுரங்கங்களிலல்லாமல் ஆற்றோரங்களிலும் ஆற்று மணலிலும் கிடைக்கின்றன. ஆற்று வைரங்களே சிறந்தவை ஆகும். சுரங்கங்களில் ஒருவகை நீலநிற மண்ணில் வைரம் காணப்படுகிறது. இந்த மண் மேலே கொண்டுவரப் பட்டுக் காற்றிலும் வெயிலிலும் உலர்ந்து தூளாகிறது.கரியும் மணலும் சேர்ந்து சிலிக்கன் கார்பைடைகளில் வைரம் காணப்படுகிறது. வைரங்கள் வெண்மையாக நிறமற்றுத்தான் உள்ளன. வைரங்களின் மூலம் எக்ஸ்-கதிர் ஒளி செல்வதில்லை.\n\nவைரங்கள் முதலில் இந்தியாவில் கண்டறிந்து தோண்டி எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. வைரக்கல்லின் வண்டல் படிவு பென்னாறு, கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றுப் படுகைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (குறைந்தது 3,000 ஆண்டுகள்) இருந்ததாக அறியப்படுகிறது.\n\nவைரங்கள் பண்டைய இந்தியாவில் மத சின்னமாக பயன்படுத்தியதை அடுத்து ராசிக்கல்லாக கருதப்படுகிறது. வேலைப்பாட்டு கருவிகளில் அவற்றின் பயன்பாடு ஆரம்பகால மனித வரலாற்றில் இருந்தே இருக்கிறது.\nஅதிகரித்த தேவை, மேம்படுத்தப்பட்ட பட்டை தீட்டும் முறை மற்றும் பாலிஷ் நுட்பங்கள், உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி, புதுமையான மற்றும் வெற்றிகரமான விளம்பர பிரச்சாரங்களினால் வைரத்தின் புகழ் 19 ஆம் நூற்றாண்டு முதல் உயர்ந்துள்ளது.\n\n1772 ஆம் ஆண்டில், அந்தோனி லெவாய்சர் ஆக்சிஜன் உள்ள சூழலில் உள்ள ஒரு வைர கல்லின் மீது சூரியக் கதிர்களை ஒரு லென்ஸ் பயன்படுத்தி விழ செய்து, கார்பன் டை ஆக்சைடு மட்டுமே உருவாவதை காட்டி வைரமும் ஒரு வகை கார்பன் தான் என்று நிரூபித்தார். பின்னர் 1797 இல், ஸ்மித்ஸன் டெனன்ட் மீண்டும் அந்த சோதனையை விரிவுபடுத்தினார். வைரம் மற்றும் கிராஃபைட்டை எரியும் போது அவை ஒரே அளவு வாயு வெளியிடும் என்றதை விளக்கி இந்தப் பொருட்களின் இரசாயன சமானத்தை நிறுவினார்.\n\nவைரங்களின் மிகப் பிரபலமான பயன்பாடு அலங்காரம். பழங்காலத்தில் இருந்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை ஒளியை சிதறல் அடைய செய்து நிறமாலை வண்ணங்களை வெளிப்படுத்துவது வைரத்தின் முதன்மைப் பண்பாகும். வைரத்தின் பொதுவான நான்கு பண்புகள் காரட், வெட்டு, நிறம், மற்றும் தெளிவு ஆகும் ஒரு பெரிய, குறைபாடற்ற வைரம் பாரகான் என அறியப்படுகிறது.\n\nஇயல்பு.\nவைரம் விதிவிலக்கான பண்புகளை கொண்டிருப்பதால் அதற்கு பல பயன்கள் உண்டு. குறிப்பிடத்தக்கவை அதன் தீவிர கடினத்தன்மை மற்றும் வெப்பம் கடத்தும் தன்மை (900–) , \nஅத்துடன் பரந்த பட்டை இடைவெளி மற்றும் உயர் ஒளி சிதைவு . 1700 செல்சியஸ் (1973 கெல்வின் / 3583 F}}) க்கு மேல் வெற்றிடம் அல்லது ஆக்சிஜன் இல்லாத சூழலில், வைரம் கிராஃபைட்டாக மாறுகிறது ; இயற்கையில் வைரத்தின் அடர்த்தி 3.15g/cm3 இருந்து 3.53 g/cm3 வரை இருக்கும். தூய வைரத்தின் அடர்த்தி 3.52 g/cm3 இருக்க வேண்டும். வைரத்தில் உள்ள கார்பன் அணுக்களின் இரசாயனப் பிணைப்பு கிராஃபைட்டை விட பலவீனமாக உள்ளது. கிராஃபைட்டில், அணுக்கள் ஒன்றன் மீது ஒன்று எளிதாக சரிய முடியும். அதனால் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. அதேசமயம் வைரம் ஒரு நெகிழ்வற்ற முப்பரிமாண அணி அமையப்பெற்றுள்ளது.\n\nகடினத்தன்மை.\nஒரு பொருளின் கடினத்தன்மை அதன் அரிப்பு எதிர்ப்புத் தன்மையை கொண்டு வரையறுக்கப்படுகிறது. கடினத்தன்மையின் அளவுக்கோலான மோவின் அளவுகோலில், வைரம் 10 ( மிகவும் கடினமான பொருள் ) எனக் குறிப்பிடப்படுகிறது. வைரத்தின் கடினத்தன்மை பழங்காலத்தில் இருந்தே அறியப்படுகிறது.\n\nவைரத்தின் கடினத்தன்மை அதன் தூய்மை, படிக பூரணம், நோக்குநிலை ஆகியவற்றை பொறுத்தது. ஒரு சில வகை வைரங்களை போரான் நைட்ரைடு போன்ற பிற பொருட்களை கொண்டு வெட்ட முடியும். ஆனால் கடினமான வைரங்களை மற்ற வைரம் மற்றும் நானோகிரிஸ்டலின் வைரக் கூட்டின் மூலமே வெட்ட முடியும்.\n\nமின் கடத்து திறன்.\nவைரத்திற்கு பல சிறப்பு பயன்பாடுகள் உள்ளன அல்லது குறைகடத்தியாக பயன்படுத்துவது உட்பட சில புது பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சில நீல வைரங்கள் இயற்கைக் குறைக்கடத்திகளாக செயல்படுகின்றன. மாறாக வைரங்கள் சிறந்த மின்காப்புப்பொருள்களாகும். இந்த கடத்தும் திறன் மற்றும் நீல நிறம் போரான் அசுத்தத்தால் ஏற்படுகிறது.\n\nகணிசமான கடத்துதிறன் இரசாயன ஆவி படிதல் முறையில் தயாரிக்கப்பட்ட வைரத்தில் காணப்படுகிறது. இந்த கடத்துதிறன் மேற்பரப்பில் பரப்பு ஹைட்ரஜன் தொடர்பான இனங்கள் ஈர்க்கப்படுவதால் ஏற்படுகிறது. அது வெம்மென் அல்லது பிற மேற்பரப்பு சிகிச்சைகள் மூலம் நீக்க முடியும் .\n\nமேற்பரப்பு இயல்பு.\nவைரத்தின் மேற்பரப்பை நீர் ஈரமாக்க முடியாது, ஆனால் எளிதாக எண்ணெயால் ஈரமாக்க முடியும். இந்த இயல்பு செயற்கை வைரங்கள் செய்யும் போது எண்ணெய் பயன்படுத்தி வைரத்தை பெறுவதற்கு பயன்படுத்த முடியும். வைர பரப்புகளில் சில அயனிகளால் வேதியியல் மாற்றம் ஏற்படும் போது அது மனித உடல் வெப்பநிலையில் நீர் பனியின் பல அடுக்குகளை உறுதிப்படுத்த முடியும்.\n\nஇரசாயன உறுதி.\nவைரம் அதிகமாக எதிர்வினை புரிபவை அல்ல. அறை வெப்பநிலையில் வைரங்கள் வலுவான அமிலங்கள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட எந்த இரசாயன மறுதுணைப்பொருட்களோடும் வினைபுரிவது இல்லை. ஒரு வைர மேற்பரப்பில் ஒரு சில ஆக்ஸிஜனேற்றிகளால் அதிக வெப்பநிலையில் ( 1,000 °C கீழே ) ஒரு சிறிய மாற்றம் நிகழலாம். எனவே, அமிலங்கள் மற்றும் செயற்கை வைரங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்த முடியும் .\n\nஇதனையும் காண்க.\n- கோகினூர் வைரம்\n\nவெளி இணைப்புகள்.\n- உலக வைரக்கல் மையம் - சீன வானொலிக் கட்டுரை\n- உலகின் 2வது மிகப்பெரிய வைரம் கண்டுப்பிடிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_3807"}, {"id": [1178, 7], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "அலுமீனியத்தின் கலப்புலோகங்கள்.\n- அலுமீனியம்-லித்தியம் (லித்தியம்)\n- துராலுமின் (செப்பு)\n- நாம்பே (அலுமீனியத்துடன், வெளியிடப்படாத ஏழு வேறு உலோகங்கள்)\n- சிலுமின் (சிலிக்கான்)\n- ஏஏ-8000\n- மக்னாலியம் (5% மக்னீசியம்)\n- வேறு சிக்கலான கலப்புலோகங்கள்\n- அல்னிக்கோ {நிக்கல், கோபால்ட்)\n\nசெம்பின் கலப்புலோகங்கள்.\n- பித்தளை\n- வெண்கலம்\n\nதகரக் கலப்புலோகங்கள்.\n- பியூட்டர்\n\nஇந்தியம்.\n- பீல்ட்டின் உலோகம் (பிஸ்மத், தகரம்)\n\nஇரும்பு.\n- உருக்கு (கரிமம்)\n- துரு ஏறா உருக்கு (குரோமியம், நிக்கல்)\n-  ஏஎல்-6எக்ஸ்என் (AL-6XN)\n-  கலப்புலோகம் 20\n-  செலெஸ்ட்ரியம்\n-  கடல்சார் தர துருவேறா உருக்கு\n-  மார்ட்டென்சிட்டிக் துருவேறா உருக்கு\n- சிலிக்கான் உருக்கு (சிலிக்கான்)\n- கருவி உருக்கு (தங்ஸ்தன் அல்லது மங்கனீசு)\n- குரோமோலி (குரோமியம், மொலிப்தெனம்)\n- டமாஸ்கஸ் உருக்கு\n- எச்எஸ்எல்ஏ உருக்கு\n- ரெனால்ட்ஸ் 531\n- வூட்ஸ் உருக்கு\n\n- இரும்பு\n- அந்திராசைட்டு இரும்பு (கரிமம்)\n- வார்ப்பிரும்பு (கரிமம்)\n- பன்றியிரும்பு (கரிமம்)\n- பெர்னிக்கோ (நிக்கல், கோபால்ட்)\n- எல்இன்வார் (நிக்கல், குரோமியம்)\n- இன்வார் (நிக்கல்)\n- கோவார் (கோபால்ட்)\n- இரும்புக் கலப்புலோகங்கள்\n- பெரோபோரான்\n- பெரோகுரோம்\n- பெரோமக்னீசியம்\n- பெரோமங்கனீசு\n- பெரோமொலிப்தெனம்\n- பெரோநிக்கல்\n- பெரோபொஸ்பரசு\n- பெரோடைட்டானியம்\n- பெரோவனேடியம்\n- பெரோசிலிக்கான்\n\nஈயக் கலப்புலோகங்கள்.\n- மொலிப்தோசாக்கோஸ் (செப்பு}\n\n\n\n\n", "document_id": "ta_ta_13642"}, {"id": [1178, 8], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "இதன் முதன்மை கலவை உறுப்புகளாக கரிமம் (C) மற்றும் சிலிகான் (Si) உள்ளன. கரிமத்தின் பங்கு 2.1 முதல் 4 wt% ஆகவும் மற்றும் சிலிகானின் பங்கு 1 முதல் 3 wt% ஆகவும் உள்ளது. கரிமத்தின் அடக்கம் மிகக் குறைவாக உள்ள இரும்பு எஃகு எனப்படுகிறது. எனவே இவற்றை இரும்பு-கரிமம்-சிலிகான் கலவை மாழையாகக் கருதலாம். இதன் திண்மமாகும் அடிப்படையை இருபொருட்சேர்வை இரும்பு-கரிமம் நிலைமாற்ற வரிவடிவத்திலிருந்து பெறலாம். இந்தக் கலவைகள் பெரும்பாலும் இரும்பு-கரிமம் அமைப்பின் எளிதுருகு புள்ளிக்கு அண்மையில் இருப்பதால் இதன் உருகுநிலை பொதுவாக முதல் வீச்சகளில் உள்ளது. இது கலப்பற்ற இரும்பின் உருகுநிலையை விட குறைவாகும். \n\nமென்றகடாக்கத்தக்க வார்ப்பிரும்பைத் தவிர்த்து பிற வார்ப்பிரும்புகள் நொறுங்கும் தன்மை உடையன. இதன் பண்புகளான குறைந்த உருகுநிலை, நல்ல பாய்மம், வார்க்கத்தக்க தன்மை, சிறந்த இயந்திர வினைமை, உருமாற்ற எதிர்ப்பு மற்றும் தேய்தல் எதிர்ப்பு ஆகியவற்றால் வார்ப்பிரும்பு பல பொறியியல் செயல்பாடுகளுக்கு சிறந்தப் பொருளாக விளங்குகிறது. குறிப்பாக குழாய்கள், இயந்திரங்கள், தானுந்துத் தொழில் உதிரிபாகங்கள் (உருளைத் தலைபாகம், உருளைத் தொகுதி, பல்லிணைப் பெட்டி) ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இது துருவினால் செயலிழப்பதில்லை.\n\nமேலும் படிக்க.\n- John Gloag and Derek Bridgwater, \"A History of Cast Iron in Architecture\", Allen and Unwin, London (1948)\n- Peter R Lewis, \"Beautiful Railway Bridge of the Silvery Tay: Reinvestigating the Tay Bridge Disaster of 1879\", Tempus (2004) ISBN 0-7524-3160-9\n- Peter R Lewis, \"Disaster on the Dee: Robert Stephenson's Nemesis of 1847\", Tempus (2007) ISBN 978-0-7524-4266-2\n- George Laird, Richard Gundlach and Klaus Röhrig, \"Abrasion-Resistant Cast Iron Handbook\", ASM International (2000) ISBN 0-87433-224-9\n\nவெளி இணைப்புகள்.\n- Metallurgy of Cast Irons, Cambridge University\n- Paper on the Tay bridge disaster\n- Cast Iron In China and Europe\n\n\n\n\n", "document_id": "ta_ta_46544"}, {"id": [1178, 9], "question": "இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை <Query> முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.", "document": "\"சூழலியல் அடித்தடம்\" என்னும் பெயர் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தாலும் அதன் கணிப்பீட்டு முறை பல்வேறாகக் காணப்படுகின்றது. எனினும், ஒப்பீட்டு நோக்கங்களுக்காகவும், ஒருசீர்த்தன்மையைப் பேணுவதற்காகவும் தரப்படுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\n\nசூழலியல் அடித்தடப் பகுப்பாய்வு.\n\"சூழலியல் அடித்தடம்\" என்பதற்குக் கருத்துரு அடிப்படையில் ஒத்த தனியாள் சூழல் தாக்கக் கணக்குவைப்பு (Personal environmental impact accounting) என்பதை 1990களின் தொடக்கத்தில் உருவாக்கிய டான் லாட்டர் என்பவர் அதனை \"என்வைரோஅக்கவுண்ட்\" மென்பொருள் என்னும் பெயரில் 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டார். \"சூழலியல் அடித்தடம்\" தொடர்பான முதலாவது கல்விசார் வெளியீடு வில்லியம் ரீசு (William Rees) என்பவரால் 1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 190க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், கனடாவின் வான்கூவரில் உள்ள பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டத்துக்காக மாத்திசு வக்கர்னாகல் (Mathis Wackernagel) என்பவர் வில்லியம் ரீசின் கீழ் செய்த ஆய்வுகளின்போது, \"சூழலியல் அடித்தடம்\" என்பதன் கருத்துரு, அதன் கணிப்புமுறை என்பன உருவாக்கப்பட்டன. தொடக்கத்தில் வக்கர்னாகலும், ரீசும் இக் கருத்துருவுக்கு \"எடுத்துக்கொள்ளப்பட்ட தாங்கு திறன்\" (Appropriated Carrying Capacity) எனப் பெயரிட்டு அழைத்தனர்\". பின்னர் ரீசு இதற்கு \"சூழலியல் அடித்தடம்\" என்னும் பெயரை இட்டார். இவரது கணினியின் அடித்தடம் சிறியதாக இருந்ததையும், அது அவரது மேசையில் குறைந்த அளவு இடத்தையே எடுத்ததையும் கணினித் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் பாராட்டியபோது ரீசுக்கு இப்பெயர் தோன்றியது.\" 1996 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வக்கர்னாகலும், ரீசும் \"நமது சூழலியல் அடித்தடம்: புவியில் மனித தாக்கத்தைக் குறைத்தல்\" என்னும் நூலை வெளியிட்டனர்.\n\nசூழலியல் அடித்தடப் பகுப்பாய்வு, மனிதருடைய தேவைகளை, இயற்கை தனது வளங்களை மீள்விக்கும் திறனுடனும் சேவைகளை வழங்கும் திறனுடனும் ஒப்பிடுகிறது. ஒரு மக்கள் கூட்டம் நுகர்வதற்கானவற்றை தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கும், அது தொடர்பில் ஏற்படும் கழிவுகளை உறிஞ்சிக் கொள்வதற்கும் தேவையான, உயிரியல் அடிப்படையிலான உற்பத்தித் திறன் கொண்ட நிலப் பகுதியின் அளவையும், கடல் பகுதியின் அளவையும் மதிப்பிடுவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இந்த அளவீடுகளின் முடிவில், அடித்தட மதிப்பீடுகள், கரிமம், உணவு, வீடமைப்பு, பொருட்களும் சேவைகளும் ஆகிய அடிப்படைகளில் வகைபிரிக்கப்படுவதுடன், உலகின் மக்களை தற்போதைய நுகர்வு மட்டத்தின் அடிப்படையில் தாங்கிக் கொள்வதற்குத் தேவையான மொத்தப் புவிகளின் எண்ணிக்கையும் மதிப்பீடு செய்யப்படுகின்றது. இந்த அணுகுமுறையை, ஒரு பொருளை உற்பத்தி செய்வதல், ஒரு தானுந்தைச் செலுத்துதல் ஆகிய நடவடிக்கைகளின் தொடர்பிலோ கூடப் பயன்படுத்த முடியும். இந்த வளக் கணக்கீடு வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு போன்றது. இதில் நுகரப்படும் ஆற்றல், உயிரித்திணிவு (உணவு, நார்ப்பொருள்), கட்டிடப்பொருள், நீர் என்பன போன்ற வளங்கள், \"உலக எக்டேர்\" (global hectares) என்னும் நில அளவு அலகுக்கு மாற்றப்படுகிறது.\n\n\"ஒருவருக்கான சூழலியல் அடித்தடம்\" என்பது நுகர்வையும், வாழ்க்கை முறையையும் ஒப்பீடு செய்வதற்கான ஒரு வழிமுறையும், இந் நுகர்வுக்கானவற்றை வழங்குவதற்குப் புவிக்குள்ள திறனை அறிவதற்குமான முறையும் ஆகும். இதன் மூலம் ஒரு நாட்டின் நுகர்வின் அளவு அதன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிக்குள் உள்ள வளங்களிலும் அதிகமானதா அல்லது குறைவானதா என்று நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் அறிந்துகொள்ள முடியும். அத்துடன் அந் நாட்டின் வாழ்க்கை முறை எந்த அளவுக்கு உலக நாடுகளால் பின்பற்றப்பட முடியும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். சூழலியல் அடித்தடத்தைப் பயன்படுத்தி இயற்கையின் தாங்குதிறன் (carrying capacity), அளவுமீறிய நுகர்வு (over-consumption) போன்ற கருத்துருக்களை மக்களுக்கு விளங்கவைக்க முடிவதுடன், அதன் மூலம் அவர்களுடைய சூழலுக்குக் கேடு விளைக்கும் தனிப்பட்ட நடத்தைகளையும் மாற்றிக்கொள்வதற்குத் தூண்டமுடியும். இதனைப் பயன்படுத்தித் தற்போதைய வாழ்க்கை முறைகள் பல பேண்தகுநிலை கொண்டவை அல்ல என்பதையும் நிறுவ முடியும். இவ்வகையான உலகம் தழுவிய ஒப்பீடு, வளங்களின் பயன்பாடு தொடர்பில் இந்த 21 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிடையே சமமின்மை நிலவுவதையும் தெளிவாகக் காட்டுகின்றது.\n\n2005 ஆம் ஆண்டில், உயிரியல் அடிப்படையிலான உற்பத்தித்திறன் கொண்ட நிலப்பரப்பு சராசரியாக ஒருவருக்கு 2.1 உலக எக்டேர் (உ.எக்.) ஆகக் காணப்படுகிறது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவின் ஒருவருக்கான சூழலியல் அடித்தடம் ஒருவருக்கு 9.4 உ.எக் ஆக உள்ளது. இதுபோல சுவிட்சர்லாந்தினது ஒருவருக்கு 5.0 உ.எக் ஆகவும், சீனாவினது ஒருவருக்கு 2.1 உ.எக் ஆகவும் காணப்படுகின்றது. இயற்கைக்கான உலகம் தழுவிய நிதியத்தின் (World Wide Fund for Nature) கூற்றுப்படி, மனிதரின் சூழலியல் அடித்தடம் புவியின் உயிரித்தாங்குதிறனிலும் (biocapacity) 20% ஆல் அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகிறது.\n\n\"சூழலியல் அடித்தடம்\" சூழல்சார் பேண்தகுநிலையின் குறியீடாக உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பொருளாதாரத்தின் எல்லாப் பகுதிகளிலுமான வளங்களின் பயன்பாட்டை மேலாண்மை செய்வதற்குப் பயன்படுத்த முடியும். இது வாழ்க்கைமுறை, பொருட்களும் சேவைகளும், அமைப்புக்கள், தொழில் துறைகள், நகரங்கள், நிலப்பகுதிகள், நாடுகள் போன்றவற்றின் பேண்தகுநிலை பற்றித் தனித்தனியாக ஆய்வு செய்யவும் உதவுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கரிம அடித்தடம் (carbon Footprint)\n- உயிரியல் ஆற்றல் (Biocapacity)\n\nவெளியிணைப்புகள்.\n- உலக அடித்தட வலையமைப்பு \"சூழலியல் அடித்தடம் : மேலோட்டம்\"\n- உலக மேற்பாய்வு நாள் ஒரு ஆண்டில் இயற்கை தன்னை மீள்வித்துக் கொள்ளும் அளவுக்கு மேலதிகமாக மனிதன் வளங்களை நுகரத்தொடங்கிய நாள்.\n- WWF \"Living Planet Report\", இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணிக்கப்படும் தேசிய அடித்தடங்களும், உலக அடித்தடமும்.\n- அடித்தடம் தொடர்பான பொதுக் கேள்விகளுக்கு விடை\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_16259"}]
[{"id": [1179, 0], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏ சாலி சிந்தகி எனும் திரைப்படத்தில் சுதிர் மிஷ்ரா கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமடைந்தார். இந்தப் படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகை விருது (ஸ்கிரீன் விருது) பெற்றார். வணிக ரீதியிலான பல வெற்றிப் படங்களில் துணைக் கதாப்பத்திரமாக நடித்துள்ளார். இவற்றில் 2011 இல் வெளிவந்த ராக்ஸ்டார் மற்றும் 2013 இல் வெளிவந்த மர்டர் -3, பாஸ், 2016 இல் வாசிர் ஆகியவை அடங்கும். 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாறு தொடர்பான பத்மாவத் திரைப்படத்தில் அலாவுதீன் கில்சியின் மனைவியான மெஹ்ருனிசாக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இது விமர்சக ரீதியிலும் வணிக ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. \n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nஅதிதி ராவ் ஹைதாரி அக்டோபர் 28, இல் ஐதராபாத்து (இந்தியாவில்) பிறந்தார். இவரின் தந்தை ஈசான் ஹைதாரி, தாய் வித்யா ராவ் மரபார்ந்த பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர் ஆவார். இவர் தும்ரி மற்றும் தாத்ரா போன்ற பாடல்களைப் பாடியதன் மூலம் பிரபலமடைந்தார். இவருடைய தந்தை 2013 இல் இறந்தார். இவர் ஒரு முஸ்லிம், இவரது தாயார் பிறப்பால் ஒரு இந்து சமயத்தைச் சார்ந்தவர். இவர் ஐதராபாத்து- கொங்கண் மண்டலம் பண்பாட்டைச் சேர்ந்தவர்.\n\nஇவர் இரண்டு அரச வம்சாவளியைச் சேர்ந்தவர்.. ஐதராபாத்து (இந்தியாவின்) முன்னாள் பிரதமர் அக்பர் ஹைதாரியின் பெயர்த்தி மற்றும் அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சலே அக்பர் ஹைதாரியின் உடன் பிறந்தவரின் மகள் ஆவார். அதிதி ராவின் தாய்வழிப் பெற்றோர்களின் பெற்றோர்கள் ராஜா ஜே ராமேஷ்வர் ராவ் ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வணபர்தி மாவட்டத்தின் மேலாண்மைக்குழுத் தலைவராக இருந்தவர். ஆமிர் கான் மனைவி கிரண் ராவ் இவருடைய உறவினர் ஆவார்.\n\nதிரைப்படங்கள்.\n2018.\nமணிரத்னம் இயக்கத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் செக்கச்சிவந்த வானம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பத்மாவத் எனும் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படத்தில் மெஹ்ருனிசா கதாப்பாத்திரத்தில் நடித்தார். தாஸ் தேவ் எனும் இந்திப் படத்தில் சந்தினி எனும் கதாப்பாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். \n\n2017.\nகாற்று வெளியிடை எனும் தமிழ் திரைப்படத்தில் லீலா ஆபிரஹாம் எனும் மருத்துவர் வேடத்தில் நடித்தார். பூமி எனும் இந்தி மொழித் திரைப்படத்தில் பூமி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். \n\n2016.\nஇந்த ஆண்டில் இந்தித் திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். வசிர் எனும் திரைப்படத்தில் ருஹானா அலி கதாப்பாத்திரத்தில் நடித்தார். தெ லெஜன்ட் ஆஃப் மைக்கேல் மிஷ்ரா எனும் படத்தில் வர்சாலி சுக்லா கதாப்பத்திரத்தில் நடித்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122351"}, {"id": [1179, 1], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "உப தகவல்.\n- இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த டி. எஸ். பாலையா, இதே ஆண்டில் வெளிவந்த ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8956"}, {"id": [1179, 2], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "நடிப்பு.\n- சித்தார்த் - ஜில்\n- அவினாஷ் ரகுதேவன் - ஜங்\n- சனத் ரெட்டி - ஜக்\n- நாசர்\n- ராதாரவி\n- ஆர். ஜே. பாலாஜி\n- ஜாஸ்மின் பஸின்\n\nதயாரிப்பு.\n2015 ஆம் ஆண்டில் நடிகர் சித்தார்த், எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்த பின்னர், தனது சொந்தத் தயாரிப்பில் திரைப்படமொன்றைத் தயாரிக்க எண்ணினார். அதன்படி அத்திரைப்படத்திற்கு இயக்குநராக புதுமுக இயக்குநர் தீராஜ் வைடியை நியமிக்க முடிவுசெய்து, தன்னுடைய திரைப்படத்திற்கு நகைச்சுவைத் தலைப்பாக \"ஜில் ஜங் ஜக்\" எனும் தலைப்பிடலாம் எனவும் தீர்மானித்தார். 2015 ஆம் ஆண்டின் மே மாதத்தில் திரைப்படம் தயாரிப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காதலன் எனும் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பேசும் \"ஜில் ஜங் ஜக்\" ஓர் சிறு வசனத்தில் இருந்தே தலைப்பு தெரிவு செய்யப்பட்டது. ஜில் ஜங் ஜக் எனும் இத்தலைப்பு மூன்று நபர்களையும் விபரிப்பதாக அமைந்துள்ளது.\n\n2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் இத்திரைப்படத்தின் உத்தியோகபூர்வ முதற் சுவரொட்டி வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் \"சூட் த குருவி\" பாடல் வெளியாகிய சில தினங்களிலேயே பிரபல்யம் அடைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83388"}, {"id": [1179, 3], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "2003 ஆம் ஆண்டில் வெளியான டம்ப் அண்ட் டம்பரர்: வென் ஹேரி மெட் லாய்ட் எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டில் தெ இன்சைட் எனும் குற்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஒரு பருவத்திற்குப் பிறகு இந்தத் தொடர் நிறுத்தப்பட்டது. பின் 2005-2006 இல் ரசேல் கிப்சனாக நடித்த அலையஸ் நாடகத் தொடரில் இவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் 2005 இல் திகில் திரைப்படமான தெ எமிட்டி வில்லே ஹாரரில் நடித்தார்.\n\nஇவர் பி 2 எனும் திரைப்படத்தில் நடித்தார். தெ சிஸ்டர்ஹூட் ஆஃப் தெ டிராவலிங் பேண்ட்ஸ் 2 எனும் 2008 இல் வெளிவந்த திரைப்படத்தில் துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் 2009 இல் ஸ்டார் டிரெக், மற்றும் ஜி. ஐ. ஜோ. தெ ரிச் ஆஃப் கோப்ரா திரைப்படத்தில் நடித்தார். 2010-2011 இல் கிரிமினல் மைன்ட்ஸ் , 2012- 2015 இல் கண்டிநியூயம் ஆகிய தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்\n\nஆரம்பகால வாழ்க்கை, வடிவழகி.\nரச்சேல் நிக்கோலஸ் ஜனவரி 8, 1980 இல் அகஸ்தா மேய்னில் பிறந்தார். இவரின் தந்தை ஜிம் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார்.இவரின் தாய் அலிசன் நிக்கோல்ஸ். இவர் கொனி உயர் நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அங்கு இவர் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்குபெற்றார். தனது பள்ளிப்பருவத்தில் தன்னை மெல்லக் கற்போர் எனத் தன் தாய் தெரிவித்ததாகக் கூறினார். \n\nதனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 1998 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். வால் ஸ்ட்ரீட்டில் பகுப்பாய்வாளராக வரவேண்டும் என விரும்பினார். இவரின் மதிய உணவின்போது இவரைப் பார்த்த வடிவழகி முகவர் இவரை பாரிஸ் நகரத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்தார். தான் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து தனது பயிற்றுக் கட்டணத்தை செலுத்தி வந்தார். இவர் கெஸ், லா ஓரியல் ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். எம் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். இவர் பொருளியல், உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். மேலும் 2003 ஆம் ஆண்டில் கொலம்பியாவில் நாடகப் பிரிவில் கணிதம் மற்றும் பொருளியல் பிரிவுடன் சேர்த்து பட்டம் பெற்றார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Interview: Rachel Nichols, December 2012, Portland Magazine\n\n\n\n\n", "document_id": "ta_ta_122585"}, {"id": [1179, 4], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தயாரிப்பில் வெளிவந்த முதலாவது திரைப்படம் இதுவாகும். கே. எஸ். அனந்தநாராயண ஐயர் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.venpura.com/movie/AlliArjuna-1935\n\n\n\n\n", "document_id": "ta_ta_6862"}, {"id": [1179, 5], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "இவரின் முதல் தொழில்முறை நடன நிகழ்ச்சி 1919 ஆம் ஆண்டில் நடந்தது. 1925 ஆம் ஆண்டில் இவருக்கு முக்கியக் கதாப்பத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னர் வரை வாட்வில் எனும் நாடகத் திரைப்பட வடிவத்தில் ஒரு நடனக் கலைஞராக, நகைச்சுவை நடிகராக சில ஆண்டுகள் இருந்தார். 1929 ஆம் ஆண்டில் பென்னிம் ஆர்கேட் நாடகத் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். அதன் முன்னர் சில துணைக்கதாப்பத்திரங்களில் நடித்தார். அதில் அவரின் நடிப்பு வரவேற்பைப் பெற்றது. இவருக்கு கிடைத்த மகிழ்ச்சியான வரவேற்பை அடுத்து வார்னர் புரோஸ். நிறுவனம் வாரத்திற்கு $500 எனும் மதிப்பில் மூன்று வாரங்கள் பணிபுரிய இவரை ஒப்பந்தம் செய்தனர். பின் இந்த ஒப்பந்தமானது ஏழு ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டது. \n\nஇவரின் ஏழாவது திரைப்படம் தெ பப்ளிக் எனிமி ஆகும். அந்த சமயத்தில் வெளிவந்த மிகச் சிறந்த தொகுதி வேலையாட்கள் திரைப்படமாகப் பார்க்கப்பட்டது. இதில் மே கிளார்க்கின் முகத்தில் திராட்சைப்பழத்தை காக்னி வீசி எறிவது போன்ற காட்சி அதிக வரவேற்பைப் பெற்றது. வார்னர் புரோஸ்.நிறுவன மற்றும் ஹாலிவுட்டின் பெரிய நட்சத்திர நடிகரானார். 1938 இல் ஏஞ்சல்ஸ் வித் டர்டி பேஸ் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் முரட்டுத் தனமான ராக்கி சல்லிவன் எனும்கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். யாங்கீ டூடுல் திரைப்படத்தில் ஜார்ஜ் எம். கோஹன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்காக 1942 ஆம் ஆண்டில் அகாதமி விருது பெற்றார். 1955 ஆம் ஆண்டில் லவ் மீ ஆர் லீவ் மீ எனும் திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக நடிப்பு மற்றும் நடனத்தில் இருந்து 1961 ஆம் ஆண்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். பின் இருபது ஆண்டுகள் கழித்து 1981 ஆம் ஆண்டில் ராக்டைம் எனும் திரைப்படத்தில் நடித்தார்.\n\nஆரம்பகால வாழ்க்கை.\nஜேம்ஸ் பிரான்சிஸ் \"ஜிம்மி\" காக்னி மன்ஹாட்டன், நியூயார்க் நகரத்தில் சூலை 17, 1899 இல்பிறந்தார். இவரின் தந்தை ஜேம்ஸ் பிரான்சிஸ் காக்னி (1875- 1918) அயர்லாந்து மரபைச் சார்ந்தவர். இவர் காக்னி பிறக்கின்ற போது இன்தேறல் (மதுக்கடை) கடைக்காரர் மற்றும் குத்துச்சண்டை வீரராகவும் இருந்தார். காக்னியின் பிறப்புச் சான்றிதழில் இவர் ஒரு தந்தித்துறையர் என பதிவிடப்பட்டுள்ளார். இவரின் தாய் கரோலின் (1877- 1945).\n\n\n\n\n", "document_id": "ta_ta_122636"}, {"id": [1179, 6], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "இவர் தீபிகா படுகோண் நடித்து சூன், 2017 இல் வெளிவந்த ராப்தா எனும் திரைப்படத்தில் ராப்தா எனும் பாடலைப் பாடினார். மேலும் ஜக்கா ஜசூஸ் எனும் இந்தித் திரைப்படத்திற்காக உல்லு க பதா எனும் பாடலை அரிஜித் சிங்குடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் பெரிய வெற்றி பெற்ற பாடலாக அமைந்தது. , செஃப் (2017 திரைப்படம்) ஹேரி மெட் செஜல் போன்ற திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் 2017 இல் வெளிவந்த காக்பிட் எனும் வங்காள மொழித் திரைப்படத்தில் அதிஃப் அஸ்லாமுடன் இணைந்து பாடல் பாடினார். \n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nநிகிதா காந்தி அக்டோபர் 2, 1991 இல் கொல்கத்தா, இந்தியாவில் பிறந்தார். இவர் வங்காளம்- பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னையில் கல்லூரிப் படிப்பைப் பயின்றார். ஒடிசி (நடனம்) மற்றும் இந்துஸ்தானி இசையை பன்னிரன்டு வருடங்களாகக் கற்றார்.\n\nதொழில் வாழ்க்கை.\nகொல்கத்தாவின் , பஞ்சாப் மற்றும் வங்காள மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். பல் மருத்துவம் பயில்வதற்காக 2010 ஆம் ஆண்டில் இவர் சென்னை சென்றார். ஏ. ஆர். ரகுமானுடைய கே. எம். இசை மற்றும் தொழிநுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். \n\nதனது சொந்த படமனையின் தயாரிப்பில் சில பாடல்களைப் பாடினார். பின்பு சில பிராந்தியப் பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார். ஷங்கரின் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் ஜனவரி 14, 2015 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படத்தில் லேடியோ எனும் பாடலைப் பாடினார். தமிழ் தெரியாத காரணத்தினால் பாடல் வரிகளை இந்தியில் எழுதி வைத்துப் பாடலைப் பாடினார். இந்தப் பாடலை நான்கு மணி நேரத்தில் ஒலிப்பதிவு செய்தனர். அதன் பிறகு தெலுங்கு, மற்றும் இந்தி மொழிப் பதிப்பிற்கான பாடல்களையும் பாடினார். இந்த பாடல்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 2015 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் , வைரமுத்து எழுதிய தீரா உலா எனும் பாடலைப் பாடினார். மேலும் அதே ஆண்டில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் உருவான தங்க மகன் (2015 திரைப்படம்) திரைப்படத்தில் ஓ ஓ எனும் பாடலை தனுஷ் (நடிகர்) உடன் இணைந்து பாடினார். \n\nதிரைப்படங்களில் பின்னணி பாடுவதைத் தவிர அவர் ஒரு இசைக்குழுவில் உள்ளார். இந்த இசைக்குழுவானது கேரளா மற்றும் கொல்கத்தா போன்ற மாநிலங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சஜித் சத்யா, ஜெரார்டு ஃபீலிக்சு, காட்ஃபிரே இம்மானுவேல் மற்றும் ஜோசுவா கோபால் ஆகிய ஐந்து பேர் உள்ளனர். \n\nவிருது.\nவென்றவை.\nஜீ சினிமா விருதுகள் 2018 இல் சிறந்த பெண் பின்னணிப் பாடகராக தேர்வு செய்யப்பட்டார். ராப்தா திரைப்படத்தில் இடம்பெற்ற ராப்தா எனும் பாடலைப் பாடியதற்காக இந்த விருது கிடைத்தது. \n\nபரிந்துரை செய்யப்பட்டவை.\nஜப் ஹேரி மெட் செஜல் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற கர் எனும் பாடலைப் பாடியதற்காக 2018 ஜியோ பிலிம் பேர் விருதிற்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகி பிரிவில் இவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. \n\nமேலும் 2018 ஜியோ பிலிம் பேர் விருதிற்கு (கிழக்கு) சிறந்த பெண் பின்னணிப் பாடகி பிரிவில் இவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெஹ்நாத் போத்\n\nரொஹாஷ்யா எனும் வங்காள மொழி திரைப்படத்தில் தோம்ரா எனும் பாடலைப் பாடியதற்காக இவர் பரிந்துரை செய்யப்பட்டார். \n\nவெளியிணைப்புகள்.\nhttp://நிகிதா\n\n\n\n\n", "document_id": "ta_ta_122328"}, {"id": [1179, 7], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "சொந்த வாழ்க்கை.\nபிரீதிகா ராவின் தந்தை மும்பையில் ஒரு விளம்பர நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு அம்ரிதா ராவ் எனும் சகோதரி உள்ளார். அவர் பாலிவுட்டில் நடிகையாக உள்ளார்.இவர், சோஃபியா கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் இதழ் மற்றும் விளம்பரப் பிரிவில் பட்டயப் படிப்பினை முடித்துள்ளார். \n\nதொழில்.\nதன்னுடைய விளம்பரத் தோற்ற வாழ்க்கையினை கேட்பரி டைரி மில்க் விளம்பரத்திலிருந்து தொடங்கினார். அந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்தார். அதனை சூஜித் சர்க்கார் என்பவர் இயக்கியிருந்தார். பின் திரைப்பட இதழியழுக்காக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி டெக்கன் குரோனிக்கள், சவுத் சைட், பெங்களூரு மிர்ரர், இந்தியன் ஃபோரம்சு, ஏசியன் ஏஜ் போன்ற இதழ்களுக்குச் சென்றார்.\n\nதனது கல்வியைத் தொடருவதற்காக தனக்கு வந்த பாலிவுட் திரைப்படங்களான ஜானே து...யா ஜனே னா (2008) மற்றும் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற ஆஷிக்கி 2 போன்ற திரைப்பட வாய்ப்புகளை மறுத்தார்.\n\nபிரீதிகா ராவ் , சிக்கு புக்கு எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தயாரித்திருந்தது. இவர்கள் ரசினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் . இந்தத் திரைப்படத்தில் ஆர்யா உடன் நடித்திருப்பார். நியூயார்க் திரைப்பட அகாதமியில், இதழ் ஒளிபரப்பு தொடர்பான பட்டயப்படிப்பு படிக்கச் சென்றதால் திரைப்பட வாய்ப்புகளை ஏற்கவில்லை.\n\n2014 ஆம் ஆண்டில், பிராந்திய சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு தேசியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கச் சென்றார். கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த பீந்தேயா எனும் தொடரில் ஆலியா ஜெயின் அப்துல்லா கதாப்பாத்திரத்தில் நடித்தார். சனவரி, 2015 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற கலாகர் விருது (அச்சு ஊடங்களுக்கான விருது) நிகழ்ச்சியில் சிறந்த பெண் நடிக்கைக்கான விருதினைப் பெற்றார். மேலும் அதே ஆண்டில் சிறந்த அறிமுக நடிகைக்கான ஜீ கோல்டு பெஸ்ட் விருதினைப் பெற்றார். \n\nதிரைப்படங்கள்.\nதமிழ்.\n2010 ஆம் ஆண்டில் தமிழில் சிக்கு புக்கு எனும் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். கோச்சடையான் திரைப்படத்தைத் தயாரித்த குளோபல் ஒன் நிறுவனம் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது. இந்தத் திரைப்படத்தில் அம்மு மீனாள் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆர்யா முதன்மைக் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் கதாப்பத்திரத்தில் நடிக்க முதலில் வித்யா பாலனிடம் தான் கேட்கப்பட்டது. பின் பிரீதிகா ராவை ஒப்பந்தம் செய்தனர். மணிகண்டன் என்பவர் இந்தத் திரைப்படத்தை இயக்கினார். டிசம்பர் 3, 2010 இல் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது.\n\nதெலுங்கு.\n2012 ஆம் ஆண்டில் தெலுங்கில் பிரியுடு எனும் திரைப்படத்தில் மது லதா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122315"}, {"id": [1179, 8], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nசுவேதா பாசு பிரசாத் சனவரி 11,1991 இல் ஜம்சேத்பூரில், பீகார் (தற்போது சார்க்கண்ட் மாநிலம்) பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே இவருடைய பெற்றோர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். இவருடைய தந்தை அனுஜ் பிரசாத் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரின் தாய் சர்மிஷ்தா பிரசாத் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். \n\nசுவேதா பாசு பிரசாத்தின் தாத்தா, புது தில்லியில் உள்ள புலனாய்வுத் துறையில் புலனாய்வு அதிகாரியாகப் பணிபுரிந்தவர் ஆவார். இவரின் தந்தை புதுதில்லியிலுள்ள ஸ்ரீராம் மையத்தில் இயக்கம் மற்றும் நடிப்பிற்கான பட்டயப்படிப்பினை முடித்துள்ளார். சுவேதா மும்பையிலுள்ள ஆர். என். போடார் உயர்நிலைப்பள்ளியில் வணிகம் பயின்றார். தனது தாயின் பெயரான பாசு என்பதனை திரைப்படத் துறைக்காகத் தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார். \n\nதொழில் வாழ்க்கை.\n2002 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கினார். விஷால் பரத்வாஜ் இயக்கிய மக்தீ எனும் திரைப்படத்தில் சுவேதா இருவேடங்களில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றார். மேலும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் கஹானி கர் கர் கீ எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் ஸ்ருதி எனும் கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.\n\n2005 ஆம் ஆண்டில் இக்பால் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் கதிஜா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பல விருதுகளைப் பெற்றார். குறிப்பாக சிறந்த துணை நடிகைக்கான விருதினை ஐந்தாவது சர்வதேச கராச்சி திரைப்படத் திருவிழாவில் பெற்றார்.\n\nகோதா பங்காரு லோகம் எனும் இவரின் முதல் தெலுங்குத் திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு நடித்தார். இதில் வருண் சந்தேஷ் உடன் இணைந்து நடித்தார். இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. \n\nசுவேதா பாசு ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றார். அதன் பிறகு இந்திய மரபார்ந்த இசை பற்றிய ரூட்ஸ் (வேர்கள்) எனும் ஆவணப்படம் ஒன்றை எடுத்தார். அதில் மரபார்ந்த இசை உலகின் பற்றுதியாளர்களாகக் கருதப்படும் சிவகுமார் சர்மா, ஏ. ஆர். ரகுமான், குல்சார், விஷால் பரத்வாஜ், சுபா முத்கல், எல். சுப்பிரமணியம் போன்றவர்களின் இசைப்பயணம் இருந்தது. \n\nதமிழ்த் திரைப்படம்.\n2011 ஆம் ஆண்டில் ரா ரா எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதனை சாண்டில்யன் இயக்கினார். உதயா, சுவேதா பாசு பிரசாத் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பானது சென்னையில் உள்ள ராயபுரம் மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது. திசெம்பர், 2010 இல் துவங்கப்பட்ட இத் திரைப்படம் அக்டோபர் 7, 2011 இல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122492"}, {"id": [1179, 9], "question": "1935 ஆம் ஆண்டில் வெளிவந்த <Query> எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.", "document": "நடிகர்கள்.\n- அஜித் குமார் - ஜீவா\n- சுவலட்சுமி - யமுனா\n- ரோகிணி - கங்கா\n- பிரகாஷ் ராஜ் - மேஜர் மாதவன்\n- பூர்ணம் விஸ்வநாதன் - கங்கா மற்றும் யமுனாவின் அப்பா\n- வடிவேலு - ஜீவாவின் நண்பன்\n- நிழல்கள் ரவி - கேப்டன் ஹரிஹரன்\n\nபாடல்கள்.\nதேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஆசை (1956 திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_32018"}]
[{"id": [1181, 0], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "அமைப்பு.\nஇது வத்திக்கான் நகர நாட்டுக்குள் அமைந்திருக்கின்றது. வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் அமைக்கப்பட்டு, திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வானொலி இயேசு சபையினரால் நடத்தப்படுகின்றது. \n\nஒலிபரப்பு சேவை.\nஇது, தற்சமயம் 47 மொழிகளில் பண்பலை, செயற்கைக்கோள் மற்றும் இணையம் மூலமாக தனது சேவைகளை வழங்குகின்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் 61 நாடுகளில் பணிபுரிகின்றனர். இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சே.ச., 2005ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலி இயக்குனராக இருக்கிறார். வத்திக்கான் வானொலி, உலகின் மறைமாவட்டங்கள் அல்லது ஆயர்கள் பேரவைகளுக்கு வானொலி ஒலிபரப்புத் துறையில் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறது. \n\nஇரண்டாம் உலகப் போரின்போது நாட்சி ஜெர்மனியின் வதைப்போர் முகாம்களைக் கண்டித்து முதன் முதலாகச் செய்திகளை ஒலிபரப்பியது வத்திக்கான் வானொலி ஆகும். மேலும் போரின்போது நேச நாடுகளுக்கு செய்தி அறியும் வழியாக இவ்வானொலி விளங்கியது. குடும்பங்கள் போர்க்கைதிகளைத் தொடர்புகொள்வதற்கு உதவியாக தகவல் அலுவலகம் ஒன்றையும் வானொலி நிறுவியது. 1940 க்கும் 1946 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு(12,40,000) அதிகமான உதவித்தகவல்கள் ஒலிபரப்பப்பட்டன.\n\nதமிழ் ஒலிபரப்பு.\n1965ம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பை இது துவக்கியது. வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பை சிற்றலையிலும், இணையத்திலும் கேட்கலாம். சிற்றலை ஒலிபரப்பு: இந்திய நேரம் 20.20 - 20.40 (20 நிமிடங்கள்) - 15110 கி.ஹேட்ஸ்\n\n- இணையத்தில் இங்கே கேட்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58578"}, {"id": [1181, 1], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "சீனா.\n- சீன வானொலி நிலையம் (தமிழ்) - http://ta.chinabroadcast.cn/\n\nஐக்கிய இராச்சியம்.\n- பிபிசி தமிழோசை - http://www.bbc.co.uk/tamil/\n- தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - http://www.tbcuk.com/\n- அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் - http://www.allovertamil.com/\n- அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் - http://www.ibctamil.fm/\n- லண்டன் தமிழ் வானொலி - http://www.firstaudio.info/\n\nஇத்தாலி.\n- வெற்றிமுரசு இணைய வானொலி - http://www.italytamil.com/\n\nஇலங்கை.\n- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - http://www.slbc.lk/\n- உதயன் இணைய வானொலி - http://uthayan.com/radio/\n- சக்தி எப்.எம் - http://www.shakthifm.com/\n- அக்னி எப் எம் - http://www.akknifm.com\n- வாரணம் எப். எம் - http://www.varanamfm.com/\n- காதல் எப்எம் - http://www.kathalfm.com\n- இளமை எப் எம் - http://www.ilamaifm.com\n\nஇந்தியா.\n- ஷ்யாம் ரேடியோ - http://www.shyamradio.com/\n- ரேடியோ hello - http://www.radiohello.fm/home.aspx\n- காதல் எப்எம் - http://www.kathalfm.com\n\nஐக்கிய அமெரிக்கா.\n- தென்றல் இணையத்தமிழ் வானொலி - http://www.thendral.com/\n- மெரினா அமெரிக்கத் தமிழ்ழோசை - http://www.merina.com/\n\nசிங்கப்பூர்.\n- ஒலி - http://www.oli.sg/\n\nஜெர்மனி.\n- தென்றல் உலக வானொலி - http://www.thenralworldradio.de/\n- ஐரோப்பியத் தமிழ் வானொலி - http://www.etr.fm/\n\nபிலிப்பைன்சு.\n- வெரிதாசு ஆசிய வானொலி - http://www.tamil.rveritas-asia.org/\n\nகனடா.\n- கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - கனடா - http://ctbc.com/ctbcradio/\n- கீதவாணி (24 மணிநேரமும்) - http://www.geethavaani.ossai.com/\n- கனேடிய தமிழ் வானொலி - http://www.ctr24.com/\n- உலகத் தமிழ் ஓசை - http://www.intamil24.com/\n- தமிழ் ஸ்ரார் வானொலி - http://www.tamilstar.fm/\n\nஆஸ்திரேலியா.\n- ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - http://www.atbc.net.au/\n- சங்கநாதம் - http://www.sanganatham.net/\n- தமிழ் முழக்கம் - http://www.2000fm.com/tamil/\n\nநோர்வே.\n- நோர்வே தமிழ் முரசம் - http://www.tamilmurasam.com\n- கலசம் - http://www.kalasam.com/\n\nவத்திக்கான்.\n- வத்திக்கான் வானொலி - http://ta.radiovaticana.va\n\nமலேசியா.\n- மின்னல் - http://www.maraz.us/minnal/\n\nதமிழ் வானொலி விரித்துப்பெற.\n- தமிழ் வானொலி விட்ஜெட்\n\nமேலும் காண்க.\nதமிழ் மொழி வானொலி நிலையங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4666"}, {"id": [1181, 2], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "துவக்கம்.\nஇந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆறு வானொலி நிலையங்களில் திருச்சி வானொலி நிலையமும் ஒன்றாகும். 1939 மே 16ஆம் நாளன்று அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சி.ராஜாஜியால் இந்த நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையத்தின் முதல் அலை வரிசையில் மாணவர் நிகழ்ச்சி, சூரியகாந்தி, பிள்ளைக்கனியமுது, பண்ணை இல்ல ஒலிபரப்பு, இளையபாரதம், உழைப்பவர் அரங்கம், பூவையர் பூங்கா, விளையாட்டு அரங்கம் போன்ற பல பிரிவுகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. 2001இல் ரெயின்போ பண்பலையும், 2007இல்ராகம் டிடிஎச் சேவையும் தொடங்கப்பட்டன. பண்பலை அலைவரிசை 25 லட்சம் நேயர்களைக் கொண்டுள்ளது.\n\nசேவை.\nதிருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கான சேவையை திருச்சி வானொலி நிலையம் வழங்குகிறது. \nகலை, பண்பாடு, நாகரிகம், மொழி ஆகியவற்றை வளர்ப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அன்றாட முக்கிய செய்திகள், வேளாண்மை, அரசின் திட்டங்கள், கல்வி, பொழுதுபோக்கு போன்ற பல துறைகளில் ஒலிபரப்பு செய்கிறது. 80ஆவது ஆண்டு துவக்க விழா 16 மே 2018இல் நடைபெற்றது. \n\nவெளி இணைப்புகள்.\n- Trichy All India Radio\n- Idhu Tiruchirappalli Vanoli Nilayam... 80 yrs & counting, The New Indian Express, 13 February 2018\n- Tiruchi AIR steps into 80th year, The Hindu, 17 May 2018\n\n\n\n\n", "document_id": "ta_ta_123001"}, {"id": [1181, 3], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "நோயாளர் மட்டில் திருச்சபையின் கரிசனை.\nஉலக நோயாளர் நாள் என்றொரு கொண்டாட்டத்தைத் திருத்தந்தை இரண்டாம் பவுல் மே 13ஆம் நாள் ஏற்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் பெப்ருவரி 11ஆம் நாள் கடைப்பிடிக்க வழிவகுத்தற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. மே மாதம் 13ஆம் நாள் (1917ஆம் ஆண்டு) அன்னை மரியா (இயேசுவின் தாய்) போர்த்துகல் நாட்டு பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்தார். மே மாதம் 13ஆம் நாள் (1981ஆம் ஆண்டு) தம்மைத் தாக்கிய துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தம் உயிரைக் காத்தது அன்னை மரியாவின் அருளே என்று திருத்தந்தை இரண்டாம் பவுல் பின்னர் கூறினார். அந்த அன்னையின் நினைவாக மே 13ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து, அன்று 1992ஆம் ஆண்டில் திருத்தந்தை \"உலக நோயாளர் நாள்\" கொண்டாட்டத்தை ஏற்படுத்தினார்.\n\nபெப்ருவரி 11ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபை பிரான்சு நாட்டு லூர்து நகரில் அன்னை மரியா (இயேசுவின் தாய்) பெர்னதெத் சுபீரு என்னும் பெண்மணிக்குக் காட்சியளித்த நாளைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறது. லூர்து நகரில் அன்னை மரியாவிடம் வேண்டுதல் செய்வோர் நோய்களிலிருந்து விடுபட்டுக் குணம் பெற்றதாகச் சான்று பகர்ந்துள்ளார்கள். எனவே திருத்தந்தை இரண்டாம் பவுல் பெப்ருவரி 11ஆம் நாள் \"உலக நோயாளர் நாள்\" என்று கொண்டாடுவது பொருத்தமே என்று அறிவித்தார்.\n\nமேலும், 1991ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் பவுல் பார்க்கின்சன்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன (2001இல் தான் அச்செய்தி மருத்துவர்களால் உறுதியாக்கப்பட்டு, 2003இல் வத்திக்கான் நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது). எனவே, தாம் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் திருத்தந்தை \"உலக நோயாளர் நாள்\" என்றொரு ஆண்டு நினைவை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதே. \n\nஉலக நோயாளர் நாள் கொண்டாட்டத்தின் பொருள்.\nஉலக நோயாளர் நாளை நிறுவிய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அந்நாளின் பொருளைப் பின்வருமாறு விளக்கினார்:\nமனித வாழ்க்கையில் நோய் நோக்காடுகளால் ஏற்படுகின்ற துன்பங்களைக் குறித்து திருத்தந்தை இரண்டாம் பவுல் பலமுறை உரையாற்றியும் எழுதியுமிருந்தார். மனிதர் தமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையோடும் இயேசுவின் துன்பங்களோடு இணைத்தும் ஏற்றுக் கொண்டால் அத்துன்பங்கள் வழியே கடவுளின் அருளைப் பெறுவர் என்று அவர் கற்பித்தார்.\n\n2005ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட உலக நோயாளர் நாள் தனிப்பட்ட பொருள் வாய்ந்தது. அப்போது திருத்தந்தை நோய்வாய்ப்பட்டு, துன்புற்ற நிலையில் இருந்தார். மக்கள் கூட்டமாக ஒன்று கூடி, புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் சென்று, திருத்தந்தைக்காகச் சிறப்பு வேண்டுதல்கள் நிகழ்த்தினார்கள். அவர் 2005ஆம் ஆண்டு ஏப்பிரல் 2ஆம் நாள் இறந்தார்.\n\nஇரண்டாம் யோவான் பவுல் வெளியிட்ட உலக நோயாளர் நாள் செய்திகள்.\nஉலக நோயாளர் நாள் நிறுவப்பட்டது (மே 13, 1992)\n\n\n\n\n", "document_id": "ta_ta_36037"}, {"id": [1181, 4], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "கனடா.\n- கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – CTBC\n- தமிழ்ப் பண்பலை 101.3 – CMR\n- கீதவாணி\n- கனேடிய தமிழ் வானொலி – CTR\n- மொன்ரியல் தமிழ் ராகம் MTR\n- அனைத்துலக தமிழ் வானொலி – GTR\n- தமிழ் ஸ்ரார் வானொலி\n- சர்வதேச தமிழ் வானொலி – ITC\n- ஆமென் வானொலி\n- வணக்கம் பண்பலை 105.9\n- ஏ9 வானொலி - \n- கலசம் (இணைய வானொலி)- \n- வெளிச்சம் (இணைய வானொலி) – \n\nலண்டன்.\n- தமிழோசை - பிபிசி தமிழ் உலக சேவை லண்டன், இங்கிலாந்து (துவக்கம்: 1941, மே 3) இருந்து - பிபிசியின் தமிழோசை உலக சேவை\n\n\"சிற்றலை அதிர்வெண் சேவை:\"'\n19 மீட்டரில் 15390 மற்றும் 15690 கிலோஹெர்ட்ஸ்\nஇணையவழியில் கேட்க: பிபிசியின் தமிழோசை உலக சேவை\n\n- லங்காசிறி வானொலி\n\nஆஸ்திரேலியா.\n- இன்பத் தமிழ் ஒலி\n- அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்\n- தாயகம்\n\nமலேசியா.\n- மின்னல் பண்பலை (92.3 மெ.ஹெ) மின்னல் எப்.எம் – மலேசிய வானொலி\n- THR (99.3 MHZ FM) பண்பலை - நேர நெடுஞ்சாலை ரேடியோ\n\nசிங்கப்பூர்.\n- ஓலி 96.8அதிர்வெண் பண்பேற்றம்\nபண்பலை -\n\nசீனா.\n- சர்வதேச சீன வானொலி – (சீன வானொலி)\n- சீன வானொலி -\n- சீன வானொலி பண்பலை -\n\nதமிழ்நாடு.\nஅனைத்திந்திய வானொலி (All India Radio) சேவைகள் - தமிழ்நாடு.\nபண்பலை – அதிர்வெண் பண்பேற்றம் சேவை:\n சேவை:\n சேவை:\nதனியார் / மற்ற நிலையங்கள்:\n- ஆஹா எப்.எம் (91.9 எப்.எம்)\n- அண்ணா எப்.எம் (90.4 எப்.எம்)\n- பிக் எப்.எம் (92.7 எப்.எம்)\n- சென்னை லைவ் (104.1 எப்.எம், 104.8 எப்.எம்)\n- கியான் வாணி (104.2 எப்.எம்)\n- ஹெல்லெ எப்.எம் (106.4 எப்.எம்)\n- லொயோலா எப்.எம் (90.8 எப்.எம்)\n- லிகிக்சா எப்.எம் (சென்னை)\n- எம்ஒபி எப்.எம் (107.8 எப்.எம்)\n- ரேடியோ சிட்டி (91.1 எப்.எம்)\n- ரேடியோ மிர்ச்சி (98.3 எப்.எம்)\n- ரேடியொ ஒன் (94.3 எப்.எம்)\n- சூரியன் எப்.எம் (93.5 எப்.எம்) (ரெட் எப்.எம் தமிழ் நாட்டுக்கு வெளியே, மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து இயங்குகிறது.)\n- அஇவா நாகர்கோவில் - குமரி பண்பலை (101 எப்.எம்)\n- ஹலோ, எப்.எம்-106.4, தினத்தந்தி குழுமத்தின் மூலம் இயக்கப்படுகிறது.\n- அலை எப்.எம்\n\nஇலங்கை.\n- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (Ceylon Broadcasting Corporation) முன்னர் இது இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கியது.\n\n- எப்.எம் 99 (இலங்கை)\n- சக்தி பண்பலை\n- சூரியன் வானொலி\n- வசந்தம் எப்.எம்\n- வெற்றி எஃப்.எம்.\n- தென்றல் உலக வானொலி\n- லங்காசிறி எப்.எம்\n\nவத்திக்கான் நகர்.\n- வத்திக்கான் வானொலி - (Vatican Radio) - வத்திக்கான் நகர்\n (வத்திக்கான் வானொலி)\n\nபிரான்ஸ்.\n- தமிழ் ஒலி வானொலி – (Tamil Olli Radio) – பிரான்சுதமிழ் தொலைக்காட்சி நெட்வொர்க் மூலமாக இயங்குகிறது.\n\nமொரிஷியஸ்.\n- ஒன்எக்ஸ் எப். எம் வானொலி(ONEX FM Radio) – மொரிசியசு\n\nசுவிச்சர்லாந்து.\n- அருள்மிகு சிவன் கோவிலின்-பக்தி மலர்கள் வானொலி – Arulmigu Bakthi Malargal Devotional FM Radio\n\nபாக்கிஸ்தான்.\n- பாக்கிஸ்தான் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் –\n\nஉலகம் முழுவதும்.\n- . ஐரோப்பியத் தமிழ் வானொலி\n- தென்றல் உலக வானொலிஜேர்மனியில் 2001ம் ஆண்டு தொடங்கிய 24/7 தமிழ் வானொலி. உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.\n\n- ஜேர்மனியில் தொடங்கிய முதன் முதலான இருபத்தினான்கு மணி நேர தமிழ் வானொலிச் சேவை.\n- வேகம் தமிழ் வானொலி(Vegam Tamil Radio)இடை நில்லா (Non-Stop) தமிழ் இசை உலகம்.\n- தமிழர்கள் ஃப்ளாஷ் பண்பலைதமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது, முதல் தமிழ் இளைஞர் இணைய வானொலி.\n\n- டீஏஎன் தமிழ் அலை(அலைக்கும்பா ஆசியா வலையமைப்பு)(Dish Asia Network) – இலங்கை\n\n- தமிழ் பன்னாட்டு வானொலி - இலங்கைசார்பு இலங்கை அரசாங்கம். இலங்கையில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாக இயக்கப்படுகிறது.\n- தஒகூ லண்டன் (தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) – இலண்டன்இலங்கை அரசின்\nஆதரவுடன் லண்டனில் இருந்து கருணா அவர்களின் அமைப்புக் குழுவால் இயக்கப்படுகிறது.\n\n- தாளம் பண்பலை - இலங்கை\n- உலக விண்வெளி கே. எல் வானொலி - இந்தியா(World space K.L Radio)நாற்பது இந்திய மொழி அலைவரிசைகளைக் கொண்ட ஒரு செயற்கைக் கோள் வானொலி ஆகும்.\n\nமேலும் காண்க.\n- இணையத் தமிழ் வானொலிகள் பட்டியல்\nகுறிப்புகள்.\nவளங்கள்.\n- http://www.thenralworldradio.de\n- http://tamil.listenradios.com\n- http://vanakkamradio.com\n- Internet Radio list\n- Radio Stations List\n- Radio on DD DTH Services\n- http://www.bbc.co.uk/tamil/\n- http://www.allindiaradio.org/\n- http://tamilsflashfm.com\n- http://tamil.listenradios.com\n- http://www.atbc.net.au/index.php\n- http://vanakkamradio.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_44573"}, {"id": [1181, 5], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "வரலாறு.\n2001 ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டத்தில் 2013 நிலவரப்படி சுமார் 40 வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. முதலில் அலகாபாத், பெங்களூர், போபால், விசாகப்பட்டிணம், லக்னோ மற்றும் கோவையில் தனது ஒலிபரப்பினைத் தொடங்கியது ஞானவாணி. அதன் பின் படிப்படியாக நாட்டின் முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் முதலில் கோவை ஜி.ஆர்.டி. கலை அறிவியல் கல்லூரியில் ஒலிக்கத் துவங்கியது ஞானவாணி.\n\nஒவ்வொரு நிலையத்தினதும் ஒலிபரப்பு சுமார் 60 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கும் வகையில் செயற்படுகிறது. அதனால், நிலையம் அமைந்துள்ள நகரத்திலும் சுற்றியுள்ள ஊர்களிலும் வாழும் மக்கள் இந்த ஒலிபரப்பைக் கேட்கக்கூடியதாக இருக்கிறது.\n\nஞானவாணி சேவை.\nஞானவாணி ஒலிபரப்பு இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த பிராந்திய மொழிகளில் குறிப்பிட்ட நேரங்களில் ஒலிபரப்பாகிறது. இந்த வானொலி பண்பலை 105.6 மெகாஹேட்சில் ஸ்டீரியோ முறையில் ஒலிபரப்பாகிறது.\n\nஒவ்வொரு பிராந்திய நிலையத்திற்கும் அதற்கு வேண்டிய ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக் கழகத்தின் இலத்திரனியல் ஊடக தயாரிப்பு மையம் வழங்குகின்றது. கல்வி தொடர்பான தகவல்களை தயாரிப்பதிலும், அவற்றை பரப்புவதிலும் இந்த மையம் உதவுகிறது. \n\nஆரம்பக்கல்வி, இடைநிலை, மேல்நிலைக் கல்வி பாடங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுடன் வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, தொழில் முனைவோருக்கான தகவல்கள், சட்டம் தொடர்பான அறிவூட்டல், பெண்கள் முன்னேற்றம், அறிவியல் கல்வி என பலதிறப்பட்ட நிகழ்ச்சிகள் ஞானவாணி ஒலிபரப்புகளில் இடம்பெறுகின்றன. ஏற்கெனவே ஒலிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமன்றி நேயர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு உரையாடும் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின்றன. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் அந்த அந்தப் பகுதியின் தேவைகள் அறியப்பட்டு அதற்கேற்ப பயனுள்ள நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் படுகின்றன.\n\nநேயர்களை நேரில் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடும் சந்திப்புகளும் ஞானவாணி ஒலிபரப்பு நிலையங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.\n\nதிருநெல்வேலியிலிருந்து ஒலிபரப்பாகும் ஞானவாணி ஒலிபரப்பின் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம்.\n\nஞானவாணி சேவை நிறுத்தம்.\nஇந்தியா முழுவதும் 37க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வந்த ஞானவாணி வானொலியை நடுவண் அரசு 2014 இறுதியில் இந்தியா முழுவதிலும் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57857"}, {"id": [1181, 6], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "வரலாறு.\nஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் என்ற நிறுவனம் 1952 ஆம் ஆண்டளவில் அனைத்து திரிதடையங்களால் ஆன ஏ.எம். வானொலியை பரிசோதித்துக் காட்டியது. ஆனாலும், இது வால்வ்-வானொலிகளை விட திறன் குறைந்தவையாகக் காணப்பட்டன. முழுமையான டிரான்சிஸ்டர் வானொலியை ஜெர்மனியின் இண்டெர்மெட்டால் என்ற நிறுவனம் ஆகஸ்ட் 1953 இல் பரிசோதித்துக் காட்டியது. ஆனாலும் இது வர்த்தக ரீதியில் வெளியிடப்படவில்லை.\n\nமே 1954 ஆம் ஆண்டில் டெக்சாஸ் நிறுவனம் 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாள், \"ரீஜென்சி TR-1\" என்ற டிரான்சிஸ்டர் வானொலியைத் தாம் தயாரித்திருப்பதாக அறிவித்து, அதனை அதே ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு விட்டது. இதற்கான காப்புரிமத்தை அந்நிறுவனத்தில் பணி புரிந்த ஹைன்ஸ் டி கொஸ்டர் என்ற டச்சு இயற்பியலாளர் பெற்றார். இதன் விலை $49.95 ஆகும். கிட்டத்தட்ட 150,000 வானொலிகள் விற்பனை செய்யப்பட்டன. அதன் பின்னர் ரேத்தோன், செனித் டிரான்சிஸ்டர் வானொலிக் கருவிகள் விற்பனைக்கு வந்தன. சொனி நிறுவனம் ஆகஸ்ட் 1955 இல் தனது வானொலிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது. 1957 இல் ஜாப்பானிய வானொலிகள் அமெரிக்காவுக்கு விற்பனைக்கு வந்தன. டிரான்சிஸ்டர் வானொலிகள் 1960களின் ஆரம்பம் வரையில் அவ்வளவு பெயர் பெற்றிருக்கவில்லை. சில வானொலிகளின் விலைகள் $20 வரை குறைந்தன. 1960களின் பிற்பகுதியில் ஹொங்கொங் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட வானொலிகள் $10 இற்கும் குறைவாக விற்பனைக்கு வந்தன.\n\nவெளி இணைப்புகள்.\n- TI Information Bulletin First Commercial Transistor Radio October 18, 1954\n\n\n\n\n", "document_id": "ta_ta_14795"}, {"id": [1181, 7], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "எழுதியுள்ள நூல்கள்.\n- கவிதை மலர்கள்\nஇது இவரால் எழுதப்பட்ட முதல் கவிதைத் தொகுப்பு நூலாகும். இந்நூல் 1947ம் ஆண்டில் வெளிவந்தது. \n- காதற் கிளியும் தியாகக் குயிலும்\nஇவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். 1977ல் வெளியிடப்பட்டது. \n- கவியின் நலிவு\nதமயந்தி கதையினைப் பன்னணியாகக் கொண்ட கவிதை நாடக நூல் 1981ம் ஆண்டு வெளிவந்தது. \n- பாப்பா பாடல்கள்\nசிறுவர் பாடல் தொகுப்பு 1990ல் வெளியீடு கண்டது.\n\nபெற்ற விருதுகளும் கெரளவங்களும்.\n- முத்தமிழ் வித்தகர்\n- கலாசார விருது\n- கலாரத்னா விருது\n- தமிழவேள் விருது\nதொகுப்புகள்.\nந. பழநிவேலு அவர்களின் புதல்வர் ப. பாலகிருஸ்ணன், தம் தந்தையாரின் படைப்புக்களைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை இரண்டு தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளார்.\nஉசாத்துணை.\n- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_39339"}, {"id": [1181, 8], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "அரசு வானொலி நிலையங்கள்.\nஇந்தியாவின் முதன்மையான அரசுத்துறை வானொலி ஒலிபரப்பு நிறுவனமான அனைத்திந்திய வானொலியின் கட்டுப்பாடில் இயங்கும் வானொலி நிலையங்கள்:\n1. சென்னை வானொலி நிலையம்\n2. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்\n3. திருநெல்வேலி வானொலி நிலையம்\n4. கோயம்புத்தூர் வானொலி நிலையம்\n5. கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்\n6. மதுரை வானொலி நிலையம்\n7. நாகர்கோவில் வானொலி நிலையம்\n8. உதகமண்டலம் வானொலி நிலையம்\n9. தூத்துக்குடி வானொலி நிலையம்\n\nவெளியிணைப்புகள்.\nWhen the days began and ended with radio shows\n\n\n\n\n", "document_id": "ta_ta_31895"}, {"id": [1181, 9], "question": "வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் <Query> என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.", "document": "வரலாறு.\n1958 திசம்பரில் இடம்பெற்ற தென்கிழக்காசிய கத்தோலிக்க ஆயர் மாநாட்டில் தென்கிழக்காசியாவில் வானொலி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 11 ஆண்டுகளின் பின்னர் 1969 ஏப்ரல் 11 இல் வெரித்தாசு வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. \"வெரித்தாஸ்\" என்பது இலத்தீன் மொழியில் \"உண்மை\" எனப் பொருள்.\n\nஇவ்வானொலி நிலையத்திற்குத் தேவையான உதவிகள் வத்திக்கானில் உள்ள மறைபரப்புச் செயலகத்திலிருந்தும், செருமனியில் உள்ள மிசியோ என்ற அறநிறுவனத்திடம் இருந்தும், வேறு சில அறநிறுவனங்களிடம் இருந்தும் கிடைக்கின்றன.\n\nநோக்கம்.\nஆசிய மக்களுக்கு அவர்களுடைய மொழியில் இயேசு கிறித்துவின் நற்செய்திகளை அறிவிப்பது, மனித வளர்ச்சிக்குத் தேவையான பயன்மிக்க கருத்துகளை அளிப்பது போன்றவை வெரித்தாசு வானொலியின் முக்கிய நோக்கங்களாகும்.\n\nமொழிகள்.\nவெரித்தாசு வானொலி தமிழ், சிங்களம், பர்மியம், உருது உட்பட பல மொழிகளில் மணிலாவில் இருந்து ஒலிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு மொழிப் பிரிவிற்கும் ஒரு பொறுப்பாளரும், அவருக்கு உதவியாளர்களும் பணியாற்றுகின்றனர்.\n\nதமிழ்ப்பணி.\nதமிழ் மொழியிலான நிகழ்ச்சி \"வெரித்தாசு வானொலி தமிழ்ப்பணி\" என அழைக்கப்படுகிறது. 1976 நவம்பர் 1 முதல் தமிழ்ப்பணியின் ஒலிபரப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதலாவது தயாரிப்பாளராக எம். ஏ. சுவாமி என்பவர் பொறுப்பேற்றார். தமிழ்ப்பணி இலங்கை-இந்திய நேரப்படி நாள்தோறும் காலை 7 மணி முதல் 7:30 வரையும், மாலை 7:30 முதல் 8 மணி வரையும் ஒலிபரப்பப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- வெரித்தாசு வானொலியின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90470"}]
[{"id": [1183, 0], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "டிசம்பர் 2012, கண்டறியப்பட்ட கோளான HD 10700E உடன் இவ்விண்மீனை ஐந்து கோள்கள் வலம்வருவது கண்டறியப்பட்டுள்ளது. HD 10700E திரவ நீரைக் கொண்டிருப்பதுடன் அதன் தட்பவெப்ப நிலை உயிரினங்கள் வாழப் பொருத்தமானதெனக் கூறப்படுகின்றது.\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_48246"}, {"id": [1183, 1], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "நெப்டியூனின் பண்புகள்.\nநெப்டியூன் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது.\n\nஇது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதை காண முடிவதில்லை.\n\nநெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும்.\n\nநெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனை பின்பக்கமாக சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வரண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.\n\nகண்டுபிடிப்பு.\nபென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்.நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல் வில்லியம் ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள். சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதை சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்கு செவி மடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டு சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன். இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனின் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டது.\n\nஇப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன்,2011 ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும்.\n\nஇதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர் கண்டுபிடித்தார் என்று கூறுவோறும் உளர்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- NASA's Neptune fact sheet\n- Neptune from Bill Arnett's nineplanets.org\n- Neptune Astronomy Cast episode No. 63, includes full transcript.\n- Neptune Profile at NASA's Solar System Exploration site\n- Planets – Neptune A children's guide to Neptune.\n\n\n\n\n", "document_id": "ta_ta_203"}, {"id": [1183, 2], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Discovery Circumstances: Numbered Minor Planets\n\n\n\n\n", "document_id": "ta_ta_94195"}, {"id": [1183, 3], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய கப்டன் லேம் (\"Captain Lamb\") என்பவரின் நினைவாக இப்பாறைக்கு லேமின் பாறை எனப் பெயர் சூட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89227"}, {"id": [1183, 4], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கர்னல். ஹீபர் டுரூரி தென்னிந்தியக் காடுகளில் உள்ள தாவரங்களைப் பதிவு செய்யபயணித்தபோது, அகத்தியமலையில் இருக்கும் இந்த காலணி ஆர்கிடைக் கண்டறிந்தார். இவர் 1873இல் எழுதிய ‘தி ஹேண்ட்புக் ஆஃப் இந்தியன் ஃபுளோரா’ (The Handbook of Indian Flora) என்ற நூலில் இந்தச் செடியைப்பற்றி விவரித்தார். அவரது பெயரே இந்தச் செடிக்குச் சூட்டப்பட்டது. \nவிளக்கம்.\nஇந்தத் தாவரமானது மண்ணுக்கு அடியிலேயே இருக்குமென்றும் பூ மலரும்போது மட்டும் (அக்டோபர் - நவம்பர் மாதங்களில்) ஒரு சிறிய தென்னங்கன்று உருவில் தரைக்கு மேல தோன்றும் என்றும் கூறப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- https://archive.org/stream/lillustrationhor24lema#page/12/mode/1up\n\n\n\n\n", "document_id": "ta_ta_125196"}, {"id": [1183, 5], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "சில்லெனைடின் கனசதுர படிக அமைப்பானது பிசுமத் சிலிக்கான் ஆக்சைடு , பிசுமத் தைட்டனேட்டு மற்றும் பிசுமத் செருமனேட்டு போன்ற பலவகையான பொருட்களால் ஆனதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82321"}, {"id": [1183, 6], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "மக்கள்.\nபெங்களூர் கன்டோன்மென்ட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று, இங்கும் அதிகளவிலான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போருக்காகவும், பிற வேலைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பெங்களூருக்கு அழைத்துவரப்பட்டனர். இதுவும் பெங்களூர் கன்டோன்மென்ட்டின் பிறபகுதிகளும், 1949ஆம் ஆண்டுவரையில் சென்னை மாகாணத்தின் ஆட்சியின் கீழ் இருந்தன. பின்னர், மைசூர் மாகாணத்திற்கு வழங்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66170"}, {"id": [1183, 7], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "விமானங்களும் சேரும் இடங்களும்.\n- Passenger\n\nமேலும் பார்க்க.\n- இந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்\n- இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்\n\nஇணைப்புகள்.\n- Guwahati Airport - இந்திய வானூர்தி நிலையங்களை பற்றி\n- லோக்பிரியா_கோபிநாத்_பர்தலை_சர்வதேச_விமான_நிலையத்தை பற்றி - இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\n- லோக்பிரியா_கோபிநாத்_பர்தலை_சர்வதேச_விமான_நிலையத்தின் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_83467"}, {"id": [1183, 8], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், கண்டுபிடிப்புக் காலத்தில், பிற்காலத்தில் அமெரிக்காக்கள் எனப்படுகின்ற நிலத்தில் ஐரோப்பியர்கள் கால் பதித்தபோது இச்சொல் புழக்கத்திற்கு வந்தது. கிரேக்க-ரோமானிய நிலவியலாளர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்கள் மட்டுமே உலகம் என கருதியிருந்தனர்; இவை கூட்டாக பழைய உலகம் (அல்லது ஆப்பிரிக்க-யூரேசியா) எனப்பட்டது. செவ்வியல் புவியியலை விரிவாக்கும் வண்ணம் புதிதாகக் கண்டறிந்த நிலப்பகுதிகள் புதிய உலகம் எனப்பட்டன. \n\nஇச்சொல்லை முதலில் பிளாரென்சு தேடலியலாளர் அமெரிகோ வெஸ்புச்சி பயன்படுத்தினார். பின்னாளில் அமெரிக்காக்களுக்கு இவரது பெயரே சூட்டப்பட்டது. \n\nதவிர அமெரிக்காக்கள் \"உலகின் நான்காவது பகுதி\" எனவும் குறிப்பிடப்படுகின்றன.\n\nதொடர்புடைய பக்கங்கள்.\n- அமெரிக்காக்கள்\n- மேற்கு அரைக்கோளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86793"}, {"id": [1183, 9], "question": "கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான <Query> கோளிற்கு சூட்டப்பட்டது.", "document": "போக்குவரத்து.\n- இரயில் வழி/தொடர்வண்டி : வாஸ்கோட காமா தொடருந்து நிலையம்\n- வான்வழி: கோவா சர்வதேச விமான நிலையம்\n\nஅரசியல்.\nஇந்த நகரம் வாஸ்கோ சட்டமன்றத் தொகுதிக்கும், தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85364"}]
[{"id": [1185, 0], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "வரலாறு.\n1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள வலங்கைமான் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சங்கரநாராயண சாஸ்திரியின் மூத்த குமாரர் இவர். பி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று, சட்டக் கல்வி பயில பணமின்மையால் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் சென்னை ஹிந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.\n\nபடைப்புக்கள்.\n- Speeches and writings of the Right Honourable V. S. Srinivasa Sastri\n- Letters of Right Honourable V.S. Srinivasa Sastri: With Some Letters of Rt. Hon. E.S. Montagu and Gandhi-Sastri\n- My Master Gokhale: A Selection from the Speeches and Writings of V. S. Srinivasa Sastri\n\nவெளியிணைப்புகள்.\n- He did the English language proud\n- He was better than them!\n- Hero as a Gentleman\n\n\n\n\n", "document_id": "ta_ta_56091"}, {"id": [1185, 1], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "செம்ஸ்போர்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஆளுநராகவும், (1905 - 1909), நியூ சௌத் வேல்ஸ் மாகாண ஆளுநராகவும் (1909 – 1913), முதல் உலகப் போருக்குப் பின்னர் 29 பிப்ரவரி 1916ல் கோமறை மன்ற உறுப்பினராக பணியாற்றியவர். பின்னர் பிரித்தானிய இந்தியாவில் 1916 முதல் 1921 முடிய வைஸ்ராயாக பணியாற்றியவர்.\n1919ல் வைஸ்ராய் செம்ஸ்போர்டு, மாண்டேகுவுடன் இணைந்து அறிவித்த மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களால் நன்கு அறியப்பட்டவர்.\n\nஇவரது சீர்திருத்தங்களின் படி, இந்தியர்களுக்கு அரசியலில் படிப்படியாக பொறுப்புகள் வழங்கப்பட்டது. கிறித்தவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்களுக்கு அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.\n\nபின்னணி.\nஇந்திய விடுதலைப் போராட்டங்களை அடக்க வேண்டி, இந்திய வைஸ்ராய் செம்ஸ்போர்டு மார்ச், 1919ல் ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தார். இச்சட்டப்படி, எவரையும் ஆதாரம் அல்லது விசாராணையின்றி கைது செய்த் சிறையில் அடைக்க முடியும் என்பதால், இச்சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.\nரௌலட் சட்டதிற்கு எதிராக அமிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன்வாலா பாக் எனும் தோட்டத்தில் 13 ஏப்ரல் 1919ல் கூடிய மக்களை, ரெசினால்டு டையர் தலைமையிலான ஆங்கிலேயப் படைகள் சுட்டதில், 379 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். \n\nசெம்ஸ்போர்டு ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் பிரித்தானியப் பேரரசின் தலைமை முகவராக பணியாற்றினார்.\n\nஇதனையும் காண்க.\n- மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்\n- இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\n- கோமறை மன்றம்\n\n", "document_id": "ta_ta_109776"}, {"id": [1185, 2], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "உமாமகேசுவரனாரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, 1938 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின்போது தனித் தமிழ்க் கல்லூரி ஒன்றினை, கரந்தைப் புலவர் கல்லூரி என்னும் பெயரில் தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது. க.வெள்ளைவாரணன் என்பார் இப்புலவர் கல்லூரியின் முதல் ஆசிரியராக நியமனம் செய்யப் பெற்றார். திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முதலானோர் இதன் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.\n\nமதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் 'பண்டிதர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது போல, கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் 'புலவர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டுவந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழக வரம்புக்குள் இணைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45822"}, {"id": [1185, 3], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "ஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகனாக இருந்ததால் அரசராக முடிசூடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. தனது இளமைக்காலத்தை அவருடைய அண்ணனான எட்வார்டின் நிழலிலேயே கழித்தார். முதலாம் உலகப்போரின் போது கடற்படையில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 1923ம் வருடம் பெருமாட்டி எலிசபெத் போவஸ்-லயான் (Lady Elizabeth Bowes-Lyon) என்பவரை மணந்தார். அவர்களுக்கு எலிசபெத் (பின்னர் இரண்டாம் எலிசபெத்), மார்கரேத் என்று இரண்டு மகள்கள் பிறந்தனர்.\n\n1936ம் ஆண்டு தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஜார்ஜின் அண்ணன் எட்வார்ட் VIII என்ற பெயரில் அரியணை ஏறினார். எனினும், ஒரு வருடத்திற்குள் வாலிஸ் சிம்ப்ஸன் என்னும் இருமுறை விவாகரத்துப் பெற்ற அமெரிக்கப் பெண்மணியை மணப்பதாக எட்வார்ட் தன் ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் பிரிட்டனின் பிரதமராக இருந்த ஸ்டான்லி பால்ட்வின் அப்பெண்ணை மணந்தபின் அரசராக இருக்க முடியாது என்று எட்வார்டிடம் அறிவுறுத்தினார். அதனால் அப்பெண்ணை மணப்பதற்காக தனது தம்பியிடம் அரசாட்சியை ஒப்படைத்தார். ஆகவே, விண்ட்ஸர் குடியின் மூன்றாம் மன்னராக ஆறாம் ஜார்ஜ் அரியணை ஏறினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18920"}, {"id": [1185, 4], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "ஆறாம் ஜார்ஜ் ( \"George VI\" ஆல்பெர்ட் ஃபெரடரிக் அர்துர் ஜார்ஜ்; 14 டிசம்பர் 1895- 6 பிப்ரவரி 1952) என்பவர் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளின் அரசராக 11 டிசம்பர் 1936 முதல் தனது இறப்பு வரை இருந்தார். இந்தியாவின் கடைசி பேரரசராகவும் (1947 வரை), அயர்லாந்தின் கடைசி அரசராகவும் (1949 வரை), பொதுநலவாய நாடுகளின் முதல் தலைவராகவும் இருந்தார்.\n\nஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகனாக இருந்ததால் அரசராக முடிசூடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. தனது இளமைக்காலத்தை அவருடைய அண்ணனான எட்வார்டின் நிழலிலேயே கழித்தார். முதலாம் உலகப்போரின் போது கடற்படையில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 1923ம் வருடம் பெருமாட்டி எலிசபெத் போவஸ்-லயான் (Lady Elizabeth Bowes-Lyon) என்பவரை மணந்தார். அவர்களுக்கு எலிசபெத் (பின்னர் இரண்டாம் எலிசபெத்), மார்கரேத் என்று இரண்டு மகள்கள் பிறந்தனர்.\n\n1936ம் ஆண்டு தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஜார்ஜின் அண்ணன் எட்வார்ட் VIII என்ற பெயரில் அரியணை ஏறினார். எனினும், ஒரு வருடத்திற்குள் வாலிஸ் சிம்ப்ஸன் என்னும் இருமுறை விவாகரத்துப் பெற்ற அமெரிக்கப் பெண்மணியை மணப்பதாக எட்வார்ட் தன் ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் பிரிட்டனின் பிரதமராக இருந்த ஸ்டான்லி பால்ட்வின் அப்பெண்ணை மணந்தபின் அரசராக இருக்க முடியாது என்று எட்வார்டிடம் அறிவுறுத்தினார். அதனால் அப்பெண்ணை மணப்பதற்காக தனது தம்பியிடம் அரசாட்சியை ஒப்படைத்தார். ஆகவே, விண்ட்ஸர் குடியின் மூன்றாம் மன்னராக ஆறாம் ஜார்ஜ் அரியணை ஏறினார்.\n\n", "document_id": "ta_ta_122787"}, {"id": [1185, 5], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "பிறப்பும் புரட்சியும்.\nசச்சி ரவுத்ரா, இந்தியாவின் கிழக்குப் பகுதியான ஒடிசா எனும் ஒரிசா (Orissa) மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் உள்ள குருஜங் என்ற இடத்தில் 1916-ம் ஆண்டு மே 13-ம் நாள் பிறந்தார். வங்காள தேசம் இன்றைய கிழக்கு வங்காளத்தில் வளர்ந்து, அங்கேயே கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய சச்சிதானந்த ராவுத்ராய் 11-வது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் அனைத்திலும் தீவிரமாகப் பங்கேற்று பலமுறை சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும் மேலுமவர், தனது 16 வயதில் எழுதிய ‘பாதேய’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது, இவரது புரட்சிகர கருத்துகள் கொண்ட கவிதைகள் பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டன.\n\nதொகுப்புகள் படைப்புக்கள்.\nபட்டப்படிப்பை முடித்து, கொல்கத்தாவில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ராவுத்ராய், அவரது நெடுங்கவிதையான ‘பாஜி ராவுத்’ 1939-ல் வெளிவந்த பிறகு பிரபலமானார். \"அப்படைப்பு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த ஒரு சிறுவனைப் பற்றியதாகும்\", இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்த அக்கவிதை சிறிய மகா காவியமாகப் போற்றப்பட்டது. மேலும், மிகவும் பாராட்டைப்பெற்ற மற்றொரு கவிதைத் தொகுப்பு ‘பல்லீஸ்ரீ’ இத்தொகுப்பு கிராமப்புறத்தின் எளிமை, கிராம வாழ்க்கையின் ஆனந்தம் ஆகியவற்றையும் இக்கவிதைகள் வெளிப்படுத்தின. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், ஒடிசாவுக்கு வெளியேயும் இவரது புகழ் பரவியது ‘பாண்டுலிபி’, ‘அபிஜான்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த பிறகு, ஒடிசா நவீன கவிதை யுகத்தின் முன்னணிக் கவிஞராகப் போற்றப்பட்டார். ஒடிசா கவிதைகளுக்கு புதிய மரபு, புதிய பாணியை வகுத்துத் தந்தார். கதைகளில் பேச்சுமொழியைப் பயன்படுத்தினார். ஓரளவு படித்தவர்கள்கூட புரிந்துகொள்ளும் விதத்தில் இவரது படைப்புகள் எளிமையாக இருந்தன. கதை, நாடகம், நாவல்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய சச்சிதானந்த ராவுத்ராய், 18 கவிதைத் தொகுப்புகள், 4 கதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு காவிய நாடகம், 3 விமர்சன நூல்களைப் படைத்துள்ளார். 1935-ல் வெளியான இவரது ‘சித்ரக்ரீவ்’ நாவல் மிகவும் பிரசித்தி பெற்றது. ‘வசந்த் கே ஏகாந்த் ஜிலே மே’ காவியம் ஆங்கிலத்திலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது கதைகள் பெரும்பாலும் பாட்டாளிகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நலிவுற்றோரைப் பற்றியே இருந்ததால் வெகுசனங்களை அதிகம் கவர்ந்தன. மனித உரிமைகளை வலியுறுத்தும் விதமாகவும், மோசமான சமூக கட்டமைப்புக்கு எதிராகவும் இவரது படைப்புகள் திகழ்ந்தன.\n\nவிருதுகள்.\nஇலக்கிய பங்களிப்புகளுக்காக 1986-ல் இவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. மேலும், இந்த ஞானபீட விருது பெற்ற ஒடிசாவின் முதல் கவிஞர் என்ற பெருமைக்குரிய சச்சி ரவுத்ரா, பத்மசிறீ, சாகித்ய அகாடமி, சோவியத் லேண்ட் நேரு விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திரப் பல்கலைக்கழகம், பிரம்மபூர் பல்கலைக்கழகம், போன்ற பல்கலைகள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. பல்வேறு நாடுகளில் நடந்த இலக்கிய மாநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்ட சச்சிதானந்த ராவுத்ராய் ‘ஒடிசா கலா பரிஷத்’ என்ற அமைப்பை உருவாக்க காரணமானவர்.\n\nமறைவு.\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கட்டக்கில் 2004-ம் ஆண்டு ஆகத்து 21-ம் நாளில் தனது 88-வது அகவையில் மறைந்த சச்சிதானந்த ராவுத்ராய், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து, \"சாமானிய சனங்களின் பாட்டாளி\" என்று போற்றப்பட்டவராக அறியப்படுகிறார்.\n\nமேற்கோள்கள்.\n- சச்சிதானந்த ராவுத்ராய் படிமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86778"}, {"id": [1185, 6], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "1993 திசம்பர் மூன்றாம் நாளில், நாடக நடிகையாய் இருந்த பிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\n\nதிரைத்துறை வாழ்க்கை.\nகோழிக்கோட்டு அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த போது பள்ளி நாடகமொன்றில் நடித்தார். அப்பு, உண்ணி என்ற இரு கதாப்பாத்திரங்களை மட்டுமே கொண்டு ஜெயப்பிரகாஷ் குளூர் இயக்கிய \"அப்புண்ணிகள்\" என்ற நாடகத்தில் உண்ணி என்ற வேடத்தில் நடித்தார். இந்நாடகம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில் 3,500 முறைக்கு மேல் அரங்கேற்றப்பட்டது.\n\nபத்தொன்பதாம் வயதில் அனைத்திந்திய வானொலியில் நாடக நடிகரானார்.\n\nஇவர் சிபி மலையில் எடுத்த \"ஆயிரத்தில் ஒருவன்\" என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ரெட் சில்லீஸ், லெப்ட் ரைட் லெப்ட் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.\n\nதொலைக்காட்சித் தொடர்கள்.\nஇவர் கீழ்க்காணும் மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.\n- ஸ்ரீகுருவாயூரப்பன்\n- பாமினி தோல்காரில்ல\n- குஞ்ஞாலி மரக்கார்\n- அலாவுதீன்றெ அல்புத விளக்கு\n- காயங்குளம் கொச்சுண்ணியுடெ மகன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122740"}, {"id": [1185, 7], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "பெனிசிலின் கண்டுபிடிப்பு.\nஉலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.\n\nபிறப்பு.\nஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது.\n\nதொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.\n\nநோய்க்கிருமிகளுக்கு எதிரான போர்.\nபடிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்.\n\nநான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.\n\nபல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார்.\n\nகாளானிலிருந்து பெனிசிலின்.\n1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.\n\nபாராட்டுக்களும் விருதுகளும்.\n- 1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.\n\n- ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944 ஆம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\n\n- 1999 ஆம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.\n\n- 2000 ஆம் ஆண்டு நிறைவுறும் தறுவாயில் சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன.\n\n- 2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.\n\n- அலெக்சாண்டர் பிளெமிங்கின் ஞாபகார்த்தமாக சிறுகோள் படையிலுள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"டைம் 100: நூற்றாண்டின் மிக முக்கிய மனிதர்கள் \" அலெக்ஸாண்டர் பிளெமிங் பற்றிய குறிப்பு \n\n\n\n\n", "document_id": "ta_ta_515"}, {"id": [1185, 8], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "இது 1854 இல் நேச்சுரல் ஹிஸ்டரி ரிவியூவில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.\n\nகுறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்.\n- ராபர்ட் பால்\n- எட்வர்ட் பெர்சவல் ரைட்\n- ஜார்ஜ் ஹென்றி கினஹான்\n- ராபர்ட் வாரன்\n- வில்லியம் ஆர்ச்சர்\n- சாமுவேல் ஹாக்டன்\n- ஜார்ஜ் ஜேம்ஸ் ஆல்மான்\n- அலெக்சாண்டர் ஹென்றி ஹாலிடே \n\nமேற்காேள்கள்.\n- Foster, J. W. and Chesney, H. C. G (eds.), 1977. \"Nature in Ireland: A Scientific and Cultural History\". Lilliput Press. 0-7735-1817-7.\n\nExternal links.\n- Proceedings\n\n", "document_id": "ta_ta_117123"}, {"id": [1185, 9], "question": "<Query> அவர்களுக்கு பிரிட்டனில் 1916 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.", "document": "நூலாசிரியர்.\nநூலாசிரியரான கு.கண்ணன் என்கிற குகன் மென்பொருள் பொறியாளராக சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்நூலுக்கு முன்பாக மூன்று நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. \n\nபொருளடக்கம்.\n1. நல்லதொரு குடும்பம்\n2. பள்ளிக்கூடம்\n3. பாச மலர்\n4. வியாபாரி\n5. பட்டம் பறக்கட்டும்\n6. முதல் பரிசோதனை\n7. வெற்றி மேல் வெற்றி\n8. எங்கே செல்லும் இந்த பாதை?\n9. அமெரிக்க ராணுவம்\n10. சகோதரரின் மறைவு\n11. ரைட் கம்பெனி\n\nஎனும் 11 தலைப்புகளின் கீழாக ரைட் சகோதரர்களின் வாழ்க்கையும், அவர்கள் ஆகாய விமானம் கண்டறிந்த கதையும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான “ரைட் சகோதரர்கள்” நூல் குறித்த புத்தகப் பார்வை\n\n\n\n\n", "document_id": "ta_ta_19028"}]
[{"id": [1186, 0], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "நிகழ்வுகள்.\n- பர்மியர் அயூத்தியாவின் .தாய் இராச்சியத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர்.\n- பாலக்காட்டுக் கோட்டை ஹைதர் அலியால் கட்டப்பட்டது.\n- ஆங்கிலோ-மைசூர் போர் ஆரம்பித்தது.\n\nபிறப்புகள்.\n- பெப்ரவரி 7 - சர் பிரடெரிக் நோர்த், பிரித்தானிய அரசியவாதி, பிரித்தானிய இலங்கையின் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி (இ. 1827)\n- ப. கந்தப்பிள்ளை, யாழ்ப்ப்பாணத்துப் புலவர் (இ. 1842)\n\n\n\n\n", "document_id": "ta_ta_56959"}, {"id": [1186, 1], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "முக்கிய சீர்த்திருத்தங்கள்.\nஇவரால் செய்யப்பட்ட முக்கிய சீர்த்திருத்தங்களாவன:\n- நிலவரிகளை வசூலிக்க மாகாண அதிகாரிகளை நியமித்தல்.\n- அமிர்தார்கள் நீக்கப்பட்டு முகாந்திரம்கள் நியமனம் பெற்றமை. (இவர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது)\n- புதிய இலாகாக்கள் அமைக்கப்பட்டன. (உதாரணம்: தபால், கல்வி, சுகாதாரம், நில அளவை போன் இலாக்காக்கள்)\n- கறுவா உற்பத்திப் பகுதிகளுக்குப் பொறுப்பாக ஒரு பிரித்தானிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.\n- கிரிமினல் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றன அமைக்கப்பட்டன.\n- இலங்கையின் சட்டமரபுகளையும், ஒல்லாந்த நீதிமுறைகளையும் உள்ளடக்கிய இலங்கையின் சட்டத்தொகுதியொன்று உருவாக்கப்பட்டது.\n- சுதேச பாடசாலைகள் நிறுவப்பட்டு, ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது.\n- முத்துராஜவெல திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\n- அம்மைப்பால் கட்டும் முறை ஆரம்பிக்கப்பட்டது.\n- அரசாங்க வர்த்தமானி அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nகட்டுக்கோப்பான நிர்வாகம்.\nஇலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பிரதேசங்களில் ஒரு கட்டுக்கோப்பான நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் இவரின் பணி அளப்பரியதாகக் கொள்ளப்படுகின்றது.\n\nஉசாத்துணை.\n- \"மெண்டிஸ், ஜீ. ஸி\". நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி - 1969\n- \"பீ. எம். புன்னியாமீன்\". வரலாறு ஆண்டு 11 சிந்தனை வட்டம் 1998\n\nவெளி இணைப்புகள்.\n- குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 1;\n- குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 2.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26723"}, {"id": [1186, 2], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "இலங்கையின் முதலாவது தலைமை நீதிபதி கோட்ரிங்டன் எட்மண்ட் காரிங்டன் ஆவார். 45வது, தற்போதைய தலைமை நீதிபதி பிரியசாத் டெப்.\n\nவரலாறு.\n1796 ஆம் ஆண்டில் பிரடெரிக் நோர்த் பிரித்தானிய இலங்கையின் முதலாவது ஆளுநரானார். 1801 ஆம் ஆண்டில் மீயுயர் நீதிமன்ற முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை நியமிக்க சட்டமியற்றப்பட்டது. நீதிபதிகள் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் குறைந்தது ஐந்து ஆண்டு காலம் வழக்குரைஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் சட்டம் கூறியது. அக்காலத்தில் மும்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த தனது நண்பர் சேர் கோட்ரிங்டன் எட்மண்ட் காரிங்டன் என்பவரை இலங்கையின் தலைமை நீதிபதியாக நியமிக்க நோர்த் பரிந்துரைத்தார். இதன் மூலம் 1801 மார்ச்சில் காரிங்டன் முதலாவது தலைமை நீதிபதி ஆனார். அதே ஆண்டு செப்டம்பர் 5 இல் எட்மண்ட் என்றி லசிங்டன் என்பவர் 2 வது நீதிபதியாக (Puisne Judge) நியமிக்கப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Supreme Court of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_65261"}, {"id": [1186, 3], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "முதலாவது தேசாதிபதி.\nமகாதேசாதிபதிப் பதவி பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக அமைந்தமையினால் இவர் இலங்கையராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடையும் போது இலங்கையின் தேசாதிபதியாக இருந்தவர் சேர். ஹென்றி மொங்-மேசன் மூர் என்பவர். இவர் விடுதலைக்கு முன்பே தேசாதிபதியாக பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டவர். இவரின் பதவிக்காலம் 1949 சூலை 6 இல் நிறைவடைந்தது. அதுவரை இலங்கையின் தேசாதிபதியாகவே அவர் பணியாற்றினார். இவரின் பதவிக்காலம் முடிந்த பின்பு இலங்கைப் பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவின் சிபாரிசின் பேரில் பிரித்தானிய முடி 1949 சூலை 6 இல் சோல்பரி அரசியல் யாப்பினை உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்த சோல்பரி பிரபு என்ற ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம் என்பவரை மகாதேசாதிபதியாக நியமித்தது. இவரின் பதவிக்காலம் 1954, சூலை 17 இல் நிறைவடைந்தது. இறுதி மகாதேசாதிபதியாக 1962 முதல் 1972 வரை வில்லியம் கொபல்லாவ இருந்தார்.\n\nநியமனம்.\nஇலங்கைப் பிரதம மந்திரியின் சிபாரின்படி பிரித்தானிய முடியினால் இவர் நியமிக்கப்படுவார்.\n\nபதவிக்காலம்.\nபதவிக்காலம் குறித்து யாப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கொரு முறை மகதேசாதிபதி மாற்றப்படுவது மரபாகப் பேணப்பட்டது.\nஅதிகாரங்கள்.\nசட்டத்துறை சார்ந்த அதிகாரங்கள்.\n- நியமன அங்கத்தவர்க(ஆறுபேர்)களை மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு நியமித்தல்\n- செனட்டின் வெற்றிடங்களை நிரப்புதல்\n- மக்கள் பிரதிநிதிகள் சபையின் சடங்கு ரீதியான இருக்கைகளுக்குத் தலைமை தாங்குதல்\n- மக்கள் பிரதிநிதிகள் சபையைக் கூட்டல், கலைத்தல், ஒத்திவைத்தல்.\n- செனட்சபையைக் கூட்டல், ஒத்திவைத்தல்.\n\nநிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்கள்.\n- பிரதம மந்திரியைத் தெரிவு செய்தல்\n- அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்தல்\n- பாராளுமன்றக் காரியதரிசி, நிரந்தரக் காரியதரிசிகள், அமைச்சரவைக் காரியதரிசிகள் ஆகியோரை நியமித்தல்..\n- கணக்காளர் நாயகத்தை நியமித்தல்.\n- தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்.\n\nநீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்.\n- பிரதம நீதியரசரை நியமித்தல்\n- உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமித்தல்\n- நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்\n- மன்னிப்பு வழங்குதல்\n\nஇலங்கையின் மகா தேசாதிபதிகள்.\n<onlyinclude>\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்\n\nவெளி இணைப்புகள்.\n- அரசறிவியல் பகுதி 2 (இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி) - புன்னியாமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25298"}, {"id": [1186, 4], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்கு வந்து 1948 இல் முடிக்குரிய குடியரசாக ஆக்கப்பட்ட பின்னர் இப்பதவி இலங்கையில் பிரித்தானிய மகாராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் மகா தேசாதிபதி என்ற அலுவலரால் பிரதியிடப்பட்டது. அதாவது, மகா தேசாதிபதி பிரித்தானிய மணிமுடியைப் பிரநிதித்துவப்படுத்தினாரே தவிர பிரித்தானிய அரசாங்கத்தையல்ல. 1972 இல் இலங்கை குடியரசாக மாற்றப்பட்ட பின்னர் மேற்படி பதவி அகற்றப்பட்டு சனாதிபதி பதவியின் மூலம் பிரதியிடப்பட்டது.\n\nதேசாதிபதி.\nஐக்கிய இராச்சியத்தின் மன்னரினால் அல்லது அரசியினால் அதன் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தேசாதிபதியே இலங்கையில் நிறைவேற்றதிகாரமுடையவராக ஆங்கிலேய ஆட்சிக் காலம் முழுவதிலும் காணப்பட்டார். அவரே நிறைவேற்றுச் சபையினதும் பிரித்தானிய இலங்கையினதும் தலைவராக இருந்தார்.\n\nதேசாதிபதியே பிரித்தானிய இலங்கையின் அதிகாரமிக்க அலுவலராக இருந்தாரெனினும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மாத்திரம் சேர் ஜெப்ரி லெய்டன் முதன்மைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு தேசாதிபதியிலும் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டிருந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தராக தேசாதிபதியே இருந்தார்.\nதேசாதிபதிகள் (1798–1948).\nஇலங்கையில் 1796 ஆம் ஆண்டே ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும் இலங்கைக்கான முதலாவது பிரித்தானியத் தேசாதிபதி 1798 ஆம் ஆண்டிலேயே நியமிக்கப்பட்டார். அதற்கு இடைப்பட்ட காலத்தில் சென்னை ஆளுநரே பிரித்தானியருக்குக் கீழிருந்த இலங்கைப் பகுதிகளை நிருவகித்தார்.\n\n- பிரடெரிக் நோத், 12 ஒக்டோபர் 1798–19 யூலை 1805\n- சேர் தோமசு மெயிற்லண்ட், 19 யூலை 1805–19 மார்ச் 1811\n- ரொபர்ட் பிரவுன்ரிக், 11 மார்ச் 1812–1 பெப்ரவரி 1820\n- எட்வர்ட் பாகெட், 2 பெப்ரவரி 1822–6 நவம்பர் 1822\n- எட்வர்ட் பார்ன்சு, 18 யனவரி 1824–13 ஒக்டோபர் 1831\n- சேர் ரொபர்ட் வில்மொட் ஹோர்டன், 23 ஒக்டோபர் 1831–7 நவம்பர் 1837\n- ஜேம்சு அலெக்சாண்டர் ஸ்டுவர்ட் மெக்கன்சீ, 7 நவம்பர் 1837–15 ஏப்ரல் 1841\n- சேர்r கொலின் கேம்ப்பெல், 15 ஏப்ரல் 1841–19 ஏப்ரல் 1847\n- டொரிங்டன் பிரபு, 29 மே 1847–18 ஒக்டோபர் 1850\n- சேர் ஜோர்ஜ் வில்லியம் அண்டர்சன், 27 நவம்பர் 1850–18 யனவரி 1855\n- ஹென்றி ஜோர்ஜ் வோர்ட், 11 மே 1855–30 யூன் 1860\n- சார்ள்சு ஜஸ்டின் மெக்கார்தி, 22 ஒக்டோபர் 1860–1 டிசம்பர் 1863\n- சேர் ஹெர்குயிலிசு ரொபின்சன், 21 மார்ச் 1865–4 யனவரி 1872, \"16 மே 1865 வரை இடைக்கால தேசாதிபதி\"\n- வில்லியம் ஹென்றி கிரெகரி, 4 மார்ச் 1872–4 செப்டெம்பர் 1877\n- சேர் ஜேம்சு ரொபர்ட் லோங்டன், 4 செப்டெம்பர் 1877–10 யூலை 1883\n- சேர் ஆர்தர் ஹமில்டன் கோர்டன், 3 டிசம்பர் 1883–28 மே 1890\n- ஆர்தர் எலிபேங்க் ஹெவ்லொக், 28 மே 1890–24 ஒக்டோபர் 1895\n- ஜோசப் வெஸ்ட் ரிஜ்வே, 10 பெப்ரவரி 1896–19 நவம்பர் 1903\n- சேர் ஹென்றி ஆர்தர் பிளேக், 3 டிசம்பர் 1903–11 யூலை 1907\n- சேர் ஹென்றி எட்வர்ட் மெக்கல்லம், 24 ஓகத்து 1907–24 யனவரி 1913\n- ரொபர்ட் சால்மர்சு, 18 ஒக்டோபர் 1913–4 டிசம்பர் 1915\n- சேர் ஜோன் அண்டர்சன், 15 ஏப்ரல் 1916–24 மார்ச் 1918\n- சேர் வில்லியம் ஹென்றி மெனிங், 10 செப்டெம்பர் 1918–1 ஏப்ரல் 1925\n- சேர் ஹப் கிளிபோர்ட், 30 நவம்பர் 1925–1927\n- சேர் ஹர்பர்ட் ஸ்டான்லி, 20 ஓகத்து 1928–11 பெப்ரவரி 1931\n- சேர் கிரெயிமி தொம்சன், 11 ஏப்ரல் 1931–20 செப்டெம்பர் 1933\n- சேர் ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்டப்ஸ், 23 டிசம்பர் 1933–30 யூன் 1937\n- சேர் அண்ட்ரூ கல்டெகொட், 16 ஒக்டோபர் 1937–19 செப்டெம்பர் 1944\n- சேர் ஹென்றி மொங்க் மேசன் மூர், 19 செப்டெம்பர் 1944–4 பெப்ரவரி 1948\n\nஇடைக்கால தேசாதிபதிகள்.\n- \"ஜோன் வில்சன், 19 மார்ச் 1811–11 மார்ச் 1812, முதற் தடவை\"\n- \"எட்வர்ட் பார்ன்சு, 1 பெப்ரவரி 1820–2 பெப்ரவரி 1822\"\n- \"ஜேம்ஸ் கேம்ப்பெல், 6 நவம்பர் 1822–18 யனவரி 1824\"\n- \"ஜோன் வில்சன், 13 ஒக்டோபர் 1831–23 ஒக்டோபர் 1831, இரண்டாவது தடவை\"\n- \"ஜேம்ஸ் எமர்சன் டென்னன்ட், 19 ஏப்ரல் 1847–29 மே 1847\"\n- \"சார்ள்சு ஜஸ்டின் மெக்கார்தி, 18 ஒக்டோபர் 1850–27 நவம்பர் 1850, முதற் தடவை\"\n- \"சார்ள்சு ஜஸ்டின் மெக்கார்தி, 18 யனவரி 1855–11 மே 1855, இரண்டாவது தடவை\"\n- \"ஹென்றி பிரடெரிக் லொக்யர், 30 யூன் 1860–30 யூலை 1860\"\n- \"சார்ள்சு எட்மண்ட் வில்கின்சன், 30 யூலை 1860–22 ஒக்டோபர் 1860\"\n- \"டெரன்சு ஓ பிரயன், 1 டிசம்பர் 1863–21 மார்ச் 1865\"\n- \" சேர் ஹெர்குயிலிஸ் ரொபின்சன், 21 மார்ச் 1865–4 யனவரி 1872, 16 மே 1865 வரை இடைக்கால தேசாதிபதி\"\n- \"ஹென்றி டர்னர் இர்விங், 4 யனவரி 1872–4 மார்ச் 1872\"\n- \"ஜோன் டக்ளஸ், 10 யூலை 1883–3 டிசம்பர் 1883\"\n- \"எட்வர்ட் நொயெல் வோகர், 24 ஒக்டோபர் 1895–10 பெப்ரவரி 1896\"\n- \"எட்வர்ட் பிலிம் தர்ன், 19 நவம்பர் 1903–3 டிசம்பர் 1903\"\n- \"ஹப் கிளிபோர்ட், 11 யூலை 1907–24 ஓகத்து 1907\"\n- \"ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்டப்ஸ், 24 யனவரி 1913–18 ஒக்டோபர் 1913, முதற் தடவை\"\n- \"ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்டப்ஸ், 4 டிசம்பர் 1915–15 ஏப்ரல் 1916, இரண்டாவது தடவை\"\n- \"ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்டப்ஸ், 24 மார்ச் 1918–10 செப்டெம்பர் 1918, மூன்றாவது தடவை\"\n- \"செசில் கிளெமன்ற்டி, 1 ஏப்ரல் 1925–18 ஒக்டோபர் 1925\"\n- \"எட்வர்ட் புரூசு அலெக்சாண்டர், 18 ஒக்டோபர் 1925–30 நவம்பர் 1925\"\n- \"பேர்னார்ட் ஹென்றி போர்டிலன், 11 பெப்ரவரி 1931–11 ஏப்ரல் 1931\"\n- \"பிரான்சிசு கிரெயிமி டிரெல், 20 செப்டெம்பர் 1933–23 டிசம்பர் 1933\"\n- \"மெக்சுவெல் மெக்லகன் வெடர்பர்ன், 30 யூன் 1937–16 ஒக்டோபர் 1937\"\n\nமேலும் பார்க்க.\n- இலங்கையின் ஒல்லாந்து தேசாதிபதிகள்\n- இலங்கையின் மகா தேசாதிபதி\n- இலங்கை வரலாறு\n\nகுறிப்புக்கள்.\n- Governors of Ceylon\n- யாப்பு வரலாறு, யாப்பு மாற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு\n\n\n\n\n", "document_id": "ta_ta_26396"}, {"id": [1186, 5], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "கொழும்பு பிசப் கல்லூரியில் கல்வி கற்ற இவர் அப்போதைய சட்டவாக்கக் கழக உறுப்பினரான ஹென்றி மீதெனிய அதிகாரம் என்பவரின் மகளாவார். இவர் 1931 இல் தனது தந்தையின் இறப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக அவரது தேர்தல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1947 ஆம் ஆண்டு இவர் செனட்டுக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன், 1955 இல் அச்சபையின் உப தலைவியாக நியமிக்கப்பட்ட அதே வேளை பிரித்தானியப் பேரரசு வரிசையின் கட்டளைத் தளபதியாக ஆக்கப்பட்டார்.\n\nஇவர் இலங்கையின் முதலாவது சபாநாயகர் சேர் பிரான்சிஸ் மொலமுறே என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களின் ஒரே மகளான சீதா மொலமுறே என்பவரும் இலங்கை செனட் சபையின் உறுப்பினரானார். அவர் குடியியற் பணியாளராக இருந்து இலங்கைத் திறைசேரியின் செயலாளரான எல். ஜே. செனவிரத்ன என்பவரைத் திருமணம் புரிந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82531"}, {"id": [1186, 6], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கிளேகோர்ன் தனது 22வது அகவையில் சென் அண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் வரலாற்றியலில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவரே ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர். 1795 ஆம் ஆண்டில் கிளேகோர்ன் இலங்கையில் ஒல்லாந்தருக்கு ஆதரவாக இருந்து பணியாற்றிய டி மோறன் படையணியின் தளபதியாக இருந்த சார்ல்சு-டானியல் டி மோறன் உடன் இருந்த தமது நட்பைப் பயன்படுத்தி அப்படையணியை பிரித்தானியருக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தவர். இவரது மகன் ஹியூ பிரான்சிசு கிளேகோர்ன் இந்தியாவில் வனத் திணைக்களம், மற்றும் வனப் பாதுகாப்பை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் ஆவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஹியூ கிளேகோர்னின் குறிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53612"}, {"id": [1186, 7], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஇலங்கையின் மலையகத்தில் கொஸ்லந்தை எனும் ஊரில் நாராயணசாமி, அமிர்தம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தனரத்தினம். 1970 ஆம் ஆண்டில் வீரகேசரியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவாளர் ஆபிரகாம் கோவூருடன் இணைந்து பல ஆய்வுகளை நடத்தினார். கோவூரின் ஆய்வுகளைத் தொகுத்து \"மனக்கோலம்\" என்ற நூலை வெளியிட்டார்.\n\n1962 ஆம் ஆண்டில் வெளியான சமுதாயம் என்ற இலங்கையின் முதல் தமிழ்ப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்தார். கடைசியாக நடித்த படம் சர்மிளாவின் இதய ராகம். இது 1993 இல் வெளிவந்தது.\n\nயசபாலித்த நாணயக்கார என்பவர் இயக்கிய அனுராகம், கீதிகா ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராக தனரெத்தினம் பணியாற்றினார்.\n\nநடித்த திரைப்படங்கள்.\n- சமுதாயம் (1962)\n- புதிய காற்று (1975)\n- நான் உங்கள் தோழன்\n- நாடு போற்ற வாழ்க\n- அனுராகம்\n- தெய்வம் தந்த வீடு\n- தென்றலும் புயலும், (1978)\n\n\n\n\n", "document_id": "ta_ta_68405"}, {"id": [1186, 8], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nகுமாரசுவாமி 1783 இல் இலங்கையின் பருத்தித்துறையில் கெருடாவில் என்ற ஊரில் ஆறுமுகம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.\n\nகுமாரசுவாமி விசாலாட்சி என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு முத்து குமாரசுவாமி, செல்லாச்சி என இரண்டு பிள்ளைகள். முத்து குமாரசுவாமிக்குப் பிறந்தவர் சேர் ஆனந்த குமாரசுவாமி. செல்லாச்சிக்குப் பிறந்தவர்கள் பொன்னம்பலம் குமாரசுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோராவர்..\n\nஆறுமுகம் குமாரசுவாமி பிரித்தானிய ஆளுநர் பிரடெரிக் நோர்த் ஆரம்பித்து வைத்த மதப்பள்ளியில் பயின்று வெளியேறி 1805 ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். ஆளுனரினால் இவர் தனது 26வது அகவையில் முதலியார் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் விக்கிரம ராசசிங்கன் பிரித்தானியரால கைப்பற்றப்பட்ட நிகழ்வில் குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி முக்கிய பங்கு வகித்தார். இவரது பணிகளுக்காக 1819 ஆம் ஆண்டில் ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக் இவருக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்தார். \n\nசட்டசபை உறுப்பினர்.\nஇவர் இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட்-ஹோர்ட்டனின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் இவர் சட்டவாக்கப் பேரவைக்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக இவரைக் கட்டாயமாக இளைப்பாறச் செய்து சட்டப்பேரவைக்கு உறுப்பினராக்கினார்.. இவருடன் முதலியார் டி. ஜே. பிலிப்சு என்பவர் சிங்களவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24581"}, {"id": [1186, 9], "question": "<Query> என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 18 - டென்மார்க், மற்றும் நோர்வே இரண்டாம் கிறிஸ்டியன் மன்னன் அசுண்டே ஆறு அருகில் இடம்பெற்ற சமரில் சுவீடனைத் தோற்கடித்தான்.\n- செப்டம்பர் 22 - முதலாம் சுலைமான் ஓட்டோமான் பேரரசின் மன்னனானான்.\n- நவம்பர் 8 - டென்மார்க் படைகள் சுவீடனைத் தாக்கி 100 பேரைக் கொன்றனர்.\n- நவம்பர் 28 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11351"}]
[{"id": [1190, 0], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "பாடல்கள்.\nதியாக பூமி திரைப்படத்தில் 17 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. மோதி பாபு குழுவினர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தனர்.\n\nஉசாத்துணை.\n- Thyaga Bhoomi 1939 - \"தி இந்து (ஆங்கிலம்)\" நாளிதழில் \"ராண்டார் கை\" எழுதிய கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_9044"}, {"id": [1190, 1], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "திரைக்கதை.\nகோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.\n\nநடிகர்கள்.\n- கே. பி. சுந்தராம்பாள் - நந்தனாராக\n- மகாராஜபுரம் விசுவநாத ஐயர் - வேதியராக\n\nசில துணுக்குகள்.\n- பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சுந்தராம்பாள் மட்டும் 19 பாடல்களைப் பாடியிருந்தார்.\n- அக்காலத்தில் கருநாடக இசையில் மிகவும் புகழ்பெற்றிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும்.\n- இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் தற்போது கிடைப்பதற்கில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நந்தனார் - திருநாளைப் போவார் நாயனார்\n- நந்தனார் சரித்திரம் - காவியம்\n- நந்தனார் (1933 திரைப்படம்)\n- நந்தனார் (1942 திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13086"}, {"id": [1190, 2], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.\n\nஇந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.\n\nபாத்திரங்கள்.\n- பி. ஜி. வெங்கடேசன் - காளிதாஸ்\n- டி. பி. ராஜலட்சுமி - இளவரசி வித்யாதரி\n- எல். வி. பிரசாத் - கோயில் பூசாரி\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன \"ரத்தினமாம் காந்தி கை பானமாம்\", \"இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை\" போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியுள்ளார்.\n\nதுணுக்குகள்.\n- காளிதாஸ் படத்தில் கதாநாயகி வித்தியாதிரி (டி. பி. ராஜலட்சுமி) தமிழில் பேசிப் பாடுகின்றார். அவருக்குக் கதாநாயகன் காளிதாசன் (பி. ஜி. வெங்கடேசன்) தெலுங்கில் மறுமொழி உரைக்கிறார். சில துணை நடிகர்கள் இந்தியிலும் பேசியுள்ளார்கள்.\n\n- இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.\n- அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம் (படம்)இது: ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப் பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’..\n\nவெளி இணைப்புகள்.\n- காளிதாஸ் - திரைப்பட விமரிசனம், கல்கி எழுதியது, ஆனந்த விகடன், நவம்பர் 16, 1931\n- A reel revolution from 85 years ago\n\n\n\n\n", "document_id": "ta_ta_6836"}, {"id": [1190, 3], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "தொழில்.\n\"வேட்டையாடு விளையாடு\" (2006) திரைப்படத்தில் \"மஞ்சள் வெய்யில்\" எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48540"}, {"id": [1190, 4], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇவரின் பெற்றோர், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் - ராஜலக்சுமி ஆவர். தனது 10ஆவது வயதில் \"வள்ளலார்\" எனும் நாடகத்தில் மகராஜன் முதன்முதலாகப் பாடினார். தனது 12ஆவது வயதில் திருவருட்செல்வர் திரைப்படத்தில் \"காதலாகிக் கசிந்து...\" எனும் பாடலை பின்னணியில் பாடினார்.\n\nஇசைப் பணி.\nதிரைப்படங்களில் குறைந்த அளவில் பாடியுள்ள மகராஜன், நிறைய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பக்திப் பாடல்கள் தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பாடலிசைப் போட்டிகள் பலவற்றில் நீதியரசராக செயலாற்றி வருகிறார். \n\nஉசாத்துணை.\n- வாழ்க்கைக் குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_85233"}, {"id": [1190, 5], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "தனிப்பட்ட வாழ்க்கை.\nமேனகா பழமை விரும்பி குடும்பத்தில் நாகர்கோவிலில் பிறந்தார். இவரின் தந்தை ராஜகோபால் தென்காசியைச் சேர்ந்தவர். தாய் சரோஜா கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியைச் சார்ந்தவர் ஆவார். \n\nமேனகா மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரான சுரேஷ் குமார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களின் திருமணம் அக்டோபர் 27, 1987 இல் குருவாயூரில் உள்ள கிருட்டிணன் கோயிலில் வைத்து நடைபெற்றது. சுரேஷ் குமார் , ரேவதி கலாமந்திர் எனும் பெயரில் திரைபடங்களைத் தயாரித்தார். இவர்களுக்கு ரேவதி, கீர்த்தி சுரேஷ் என இரு மகள்கள் உள்ளனர். கீர்த்தி சுரேஷ் , குபேரன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பைலட் எனும் திரைப்படத்தில் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்தார். மேலும் கதாநாயகியாக பிரியதர்சன் இயக்கத்தில் கீதாஞ்சலி திரைப்படத்தில் நடித்தார்.\n\nதமிழ்த் திரைப்படங்கள்.\n1980.\nஇவரின் முதல் தமிழ்த் திரைப்படம் ராமாயி வயசுக்கு வந்துட்டா . இதனை வேந்தன்பட்டி அழகப்பன் என்பவர் இயக்கினார். ஞானமணி மற்றும் மனோகரன் ஆகியோர் தயாரித்தனர். \n\n1980 இல் சாவித்ரி எனும் திரைப்படத்தில் நடித்தார். இதனை பரதன் இயக்கினார். இது பிரயாணம் எனும் தெலுங்குப்படத்தின் தமிழ் மீள் உருவாக்கம் ஆகும். இதில் வினோத்துடன் இணைந்து நடித்திருப்பார். மனோரமா, நந்திதா போஸ் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பத்மராஜன் திரைக்கதை அமைத்தார். ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் எழுதினார். வியாபார ரீதியில் இது தோல்வியடைந்தது.\n\nதுரையின் இயக்கத்தில் ஒலிபிறந்தது எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் கல்யாணி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.\n\n1981.\n1981 இல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்தார். இதனைக் கைலாசம் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. இதில் ரசினிகாந்த் தந்தை, மகன் ஆகிய இரு வேடங்களில் நடித்தார். லட்சுமி), சரிதா, கவுண்டமணி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இந்தத் திரைப்படத்திற்குக் கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். இதன் கதை மற்றும் வசனம் எழுதியவர் விசு. திரைக்கதை எழுத்தாளர் கைலாசம் பாலசந்தர். \n\nஆர். எஸ். சோமநாதன் இயக்கத்தில் காலம் திரைப்படத்திலும், வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் கீழ் வானம் சிவக்கும் திரைப்படத்திலும் நடித்தார்.\n\n1982.\n1982 இல் அமிர்தம் இயக்கத்தில் தூக்குமேடை திரைப்படத்தில் பவானி கதாப்பத்திரத்தில் நடித்தார். கே. எஸ். சேதுராமன் இயக்கத்தில் நிஜங்கள் எனும் திரைப்படத்தில் மேனகா கதாப்பாத்திரத்தில் நடித்தார். என்.சி. சக்ரவர்த்தி இயக்கத்தில் இனியவளே வா எனும் திரைப்படத்தில் சகுந்தலா கதாபத்திரத்தில் நடித்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122611"}, {"id": [1190, 6], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "பாத்திரங்கள்.\n- பில்லா, ராஜப்பா - ரஜினி காந்த்\n- ராதா- ஸ்ரீபிரியா\n- ஜானியின் காதலி - பிரவீணா\n- போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர் - பாலாஜி\n- சர்வதேச போலீஸ் அதிகாரி - மேஜர் சுந்தர்ராஜன்\n- தேங்காய் சீனிவாசன்\n- கௌரவ தோற்றம் - ஏவி.எம்.ராஜன்\n- கௌரவ தோற்றம் - அசோகன\n\nபாடல்கள்.\nஎம் எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். \"மை நேம் இஸ் பில்லா\", \" வெத்தலய போட்டேன்டி\" பாடல்கள், 2007 ஆவது ஆண்டில் வெளியான \"பில்லா 2007\" திரைப்படத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டன.\n\nவரவேற்பு.\nஇப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் மிக அருமையாக அமைந்தது என \"பிரைடேமூவிஸ்\" விமர்சித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17809"}, {"id": [1190, 7], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "பெயர்.\nதமிழ்நாட்டின் மெரீனா கடற்கரையில் பெற்றவர்களால் கைவிடப்பட்டு கால்கள் ஊனமுற்ற, பெயர் இல்லாத சிறுவனாக இருந்தபோது, விஜி என்ற பெண் இவரைச் சிறிது காலம் வளர்த்துள்ளார். அதனால் விஜி பையன் என்று துவங்கி அந்தப் பெண்ணின் மரணத்துக்குப்பின் இவருக்கு விஜி என்ற பெயருக்குக் காரணமாகவும் அப்பெண்ணிருக்கிறார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64646"}, {"id": [1190, 8], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "நடிகர்கள்.\n- டி. ஆர். மகாலிங்கம்\n- பண்டரிபாய்\n- மனோரமா\n- மைனாவதி\n- பத்மினி பிரியதரிசினி\n- காகா ராதாகிருஷ்ணன்\n- கோபாலகிருஷ்ணன்\n\nபடத்தின் சிறப்புகள்.\n1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக சாதனை படைத்த நடிகை மனோரமா இந்தத் திரைப்படத்தில் தான் அறிமுகமானார். இத்திரைப்படம் கவிஞர் கண்ணதாசன் தயாரித்த திரைப்படமாகும்.\n\nபாடல்கள்.\nவிசுவநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் எழுதியவை. \n\nஇத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் பாடிய \"செந்தமிழ் தேன்மொழியாள்\" எனும் பாடல் மிகப்பெரும் வெற்றி பெற்ற சிறப்பான பாடலாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_65874"}, {"id": [1190, 9], "question": "<Query> எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.", "document": "நடித்த திரைப்படங்களின் பட்டியல்.\n1. ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934)\n2. திரௌபதி வஸ்திராபகரணம் (1934)\n3. நல்லதங்காள் (1935)\n4. பக்த துருவன் (1935)\n5. பீஷ்மா (1936) - இந்தத் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தார்.\n6. மிஸ் சுந்தரி (1937)\n7. பாண்டுரங்கன் (1939)\n8. பக்த கௌரி (1941) - இந்தத் திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையாவின் அம்மாவாக நடித்தார். கொடுமைகள் செய்யும் மாமியார் கதைப்பாத்திரமாகும்.\n9. அருந்ததி (1943)\n10. திவான் பகதூர் (1943)\n11. ஆரவல்லி சூரவல்லி (1946),\n12. போஜன் (1948)\n13. ஞானசௌந்தரி (1948)\n14. திருமழிசை ஆழ்வார் (1948)\n15. மாமியார் (1953)\n\nமறைவு.\nசிவபாக்கியம், மகிழுந்து விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89544"}]
[{"id": [1191, 0], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "கணினித் தடுமாற்றம்.\nபின்வரும் வழுக்கள் கணினித் தடுமாற்றங்களாகக் கொள்ளப்படும்.\n- தவறாக எழுதப்பட்ட மென்பொருள் (மென்பொருள் வழு)\n- இயக்குநரால் வழங்கப்பட்ட தவறான அறிவுறுத்தல்கள்\n- கண்டறியப்படாத செல்லுபடியாகாத உள்ளீட்டுத் தரவுகள்\n- கண்டறியப்படாத தொடர்பாடல் வழுக்கள்\n- கணினி நச்சுநிரல்கள்\n- கொந்துதல்\n\nகணினித் தடுமாற்றங்களின் காரணமாகப் பின்வரும் விளைவுகள் ஏற்படக்கூடும்.\n- விசைப்பலகைச் செயல் பிழை\n- எண் விசைப் பழுது\n- அசாதாரணமான திரை\n- தற்போக்குச் செய்நிரற்செயல் பிழைகள்\n- அசாதாரணமாகச் செய்நிரல்கள் பதியப்படல்\n\nஒளித்தோற்ற விளையாட்டுத் தடுமாற்றம்.\nஒளித்தோற்ற விளையாட்டுகளில், செய்நிரலர்களால் ஏற்படுத்தப்படாத செய்நிரலாக்கல் வழுவே தடுமாற்றம் எனப்படும். ஒளித்தோற்ற விளையாட்டுத் தடுமாற்றங்களாகத் தவறாகக் காட்சிப்படுத்தப்படும் வரைகலை, விளையாட்டு உறைதல், ஒலியில் மாறுபாடு ஏற்படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\n\nபோகிமொன் ரெட்டிலும் புளூவிலும் மிசிங்னம்பர் என்ற போகிமொனின் தோற்றமும் போகிமொன் ரெட், புளூ, யெலோ என்பவற்றில் தடுமாற்ற நகரம் என அழைக்கப்படும் இடத்தின் தோற்றமும் தடுமாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\n\nதொலைக்காட்சித் தடுமாற்றம்.\nபரப்பலின்போது தடுமாற்றங்கள் நிகழ்வதுண்டு. அலைவரிசை கிடைக்காமையினால் திரையில் கோடுகள் விழுவதும் தொலைக்காட்சித் தடுமாற்றங்களினுள்ளேயே அடக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் தொலைக்காட்சி நிலையங்களில் ஏற்படும் பிரச்சினைகளாலும் தொலைக்காட்சித் தடுமாற்றங்கள் ஏற்படுவதுண்டு\n\nஇதையும் பார்க்க.\n- மென்பொருள் வழு\n\n\n\n\n", "document_id": "ta_ta_43676"}, {"id": [1191, 1], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [1191, 2], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "குறுங்கால நோய்க்கும் நெடுங்கால நோய்க்கும் இடைப்பட்ட நோயை தாழ்கடிய அல்லது இடைக்கால (Subacute) நோய் என அழைக்கலாம், தாழ்கடிய அகவிதயவழற்சி (subacute endocarditis) இதற்கு ஒரு உதாரணமாகும்.\n\nகடிய மருத்துவமனை.\nகுறுகியகாலத்துக்குச் சிகிச்சை வழங்கும், பராமரிக்கும் மருத்துவ அமைவிடங்கள் கடிய மருத்துவமனைகள் (Acute hospitals) என்றழைக்கப்படுகின்றது, இதனுடன் தொடர்புடைய மருத்துவத்துறை கடிய மருத்துவம் எனப்படுகின்றது. \nசொற்பிறப்பு.\nதமிழில் கடி எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு; கூர்மை, விரைவு, உடனடி ஆகிய உரிச்சொற்கள், கடித்தல் எனும் வினைச்சொல். கடிய என்பது விரைவான, உடனடியான எனும் கருத்தைத் தருமாறு கையாளப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28402"}, {"id": [1191, 3], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "இருதெலூரியம் பதின்புளோரைடு ஒருவேளை இருக்கும் பட்சத்தில், அது இருகந்தக பதின்புளோரைடினை ஒத்த இணைதிறன் எலக்ட்ரான் மூலக்கூற்று அமைப்பைக் கொண்டிருக்கும் எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70470"}, {"id": [1191, 4], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "நாக் அவுட் போது ஃபென்சிங் பதில் ஸ்கேமோட்டிக் விளக்கம். தனி நபருக்கு தலையில் ஒரு குத்து. தலையில் காயம் அடைந்த பின், மயக்கமடைந்த உடனே உடலின் அதே பக்கத்திலுள்ள கை விரல் நுனியில் / முனையம் நீட்டிப்பை வெளிப்படுத்துகிறது. தரையில் விழுந்தபோது எதிரொலியில் அடி மற்றும் கை நீட்டிப்பு / முன்கூட்டியே நெகிழ்வு கிடைத்த தளம். சரணடைதல் போது, நீடித்த மற்றும் நெகிழ்வான ஆயுதங்களின் விறைப்பு பல வினாடிகள் தக்கவைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107130"}, {"id": [1191, 5], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "ஜாக்ரெப்பில் முதல் ஆசிரியரின் பள்ளி 1919 ஆம் ஆண்டு முதல் இரண்டு வருட திட்டத்தை வழங்கிய உயர் பெடாகோகிக்கல் ஸ்கூல் ஆகும். .குரோஷியாவின் சுயாதீன மாநிலத்தில் நான்கு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது, ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மூன்று காலத்திற்கு நீடிக்கும் இது 1960 ல் பெடகோகிக்கல் அகாடமி ஆனது, மற்றும் குரோஷிய சுதந்திரம் மீது அகாடமி படிப்படியாக நவீன ஆசிரியராக உருவானது.\n\n  போர் மற்றும் போருக்குப் பிந்தைய குற்றங்கள் சரிபார்க்க குரோஷியாவின் பாராளுமன்ற ஆணையத்தின் படி, ஜாக்ரெப்பில் ஆசிரியரின் அடிப்படை 1945 ல், இரண்டாம் உலகப் போரின் முடிவில், யூகோஸ்லாவ் பார்ட்டிசனால் கொல்லப்பட்ட கிட்டத்தட்ட 300 கைதிகளின் வெகுஜனத் தளமாக இருந்தது[3]. 2008 ஆம் ஆண்டில் ஒரு பொதுக் கல்வி பிரச்சாரத்திற்குப் பின்னர், சம்பந்தப்பட்ட குழுக்களால் குரோஷிய அதிகாரிகள் இந்த தளத்தில் விசாரணை நடத்தினர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_111920"}, {"id": [1191, 6], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "ஆதாரம்.\n- “பிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்” தினமலர் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33321"}, {"id": [1191, 7], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "குறிப்புகள்.\n- MTI Ki Kicsoda 2006, Magyar Távirati Iroda, Budapest, 2005, 563. old.\n- Gál Zoltán 1996-os országgyűlési életrajza\n- Gál Zoltán országgyűlési adatlapja\n\n\n\n\n", "document_id": "ta_ta_111685"}, {"id": [1191, 8], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "ஏற்படும் விளைவுகள்.\nஇந்த பாதரச நச்சினால் தசை தளர்வு, கை, மற்றும் கால்களில் அரிப்புத்தன்மை, தோல் தடிப்புகள், மயக்கம், பேசுவதில் சிரமம், கேட்பதில் பிரச்சனை, பார்வைக் கோளாறு போன்றவை ஏற்படும்.\n\nமெத்தில் மெர்குரி வெளிபாட்டினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் நோயின் பெயர் பிங்க் நோய் எனப்படுகிறது. இதனால் குழந்தைகளின் தோலில் நிறமாற்றம் ஏற்பட்டு தோல் உரிகிறது; சிறுநீரக கோளாறுகளைக் கொண்ட நீண்ட நாள் பிரச்சனை ஆகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125343"}, {"id": [1191, 9], "question": "முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு <Query> எனப்படுகிறது.", "document": "இது நாள் தோறும் தொடர்ந்தால் ஏற்படுத்தும் விளைவுகள்:\n- பல நாட்களாக வீட்டினுள்ளேயே இருத்தல்.\n- நண்பர்களுடன் அதிகம் பேசாதிருத்தல்\n- மக்களுடன் தொடர்பாடலை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுதல்\nஇது கவலைமிகுந்த மனநிலைக்கு வழிவகுக்கும், ஏனெனில், தங்களுக்கு இது சரி, தவறு என்பதை உணர்த்த யாரும் இருப்பதில்லை.\n\nபின்னணி.\nஉளவியல் காரணமாகவும், மன நிலை மாற்றம் காரணமாகவும் சமூகத் தனிமை ஏற்படுகிறது. ஒரு மனிதனிடத்தில் இக்குணம் (சிறுவயது முதல் இளைய பருவம் வரை) தொடர்ந்து நீடித்தால், வாழ்வில் தனிமையையே விரும்புவார்கள்.\nதற்காலத்தில் உள்ள இணைய வசதி, அலைபேசிகள், சமூக வலைத்தளங்கள் போன்றவை சமூகத்தனிமைக்கு காரணமா என்று சமூகவியலாளர்கள் ஆராய்கின்றனர்.\n\nஎதிர்நோக்கும் பிரச்சினைகள்.\nஇப் பிரச்சனை 15 வயது தொடக்கம் 30 வயதுக்குள் உட்பட்ட நபர்களுக்கே அதிகபட்சமாக ஏற்படுகிறது. மாணவர்கள் பள்ளி செல்வதில் சிரமம் எதிர்கொள்கின்றன. பல மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்க்கை வாழ்கின்றனர். பல தற்கொலை நேர்ந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45627"}]
[{"id": [1192, 0], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "ஜி. எச். ஹார்டி சீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார். உடனே, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.\n\nஅவ்விரு வழிகளும் பின்வருமாறு:-\n\nformula_1\n\nகாரணிகள்.\n1729இன் நேர்க் காரணிகள் 1, 7, 13, 19, 91, 133, 247, 1729 என்பனவாகும்.\n\nஇயல்புகள்.\n- 1729 ஓர் ஒற்றை எண்ணாகும்.\n- 1729 என்பது இரண்டு நேர்க் கனங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகவும் சிறிய எண் ஆகும்.\n- 1729 ஒரு கார்மைக்கேல் எண்ணாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43201"}, {"id": [1192, 1], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "மேலுள்ளதில் (\"a\", \"q\") = 1 என்னும் குறியீடு என்ன குறிக்கின்றதென்றால், \"a\" என்பது \"q\" என்னும் எண்ணோடு ஒப்பீட்டு பகா எண்ணின் (co-prime) மதிப்புகளை மட்டுமே கொள்ளும் என்று பொருள்.\n\nசீனிவாச இராமானுசன் இந்த கூட்டு வாய்பாட்டை 1918 ஆய்வுத்தாளில் அளித்தார் இக் கூட்டு வாய்பாட்டினை வினோகிராடோவ் தேற்றத்தை(Vinogradov's theorem)நிறுவுவதில் பயன்படுத்தியுள்ளார்கள். இத்தேற்றம் மிகப்பெரிய ஒற்றைப்படை எண்கள் ஒவ்வொன்றும் மூன்று பகா எண்களின் கூட்டுத்தொகை என கூறுகின்றது\n\nஉசாத்துணையும் நூற்பட்டியலும்.\n- Section A.7.\n\n- (pp. 179–199 of his \"Collected Papers\")\n\n- (pp. 136–163 of his \"Collected Papers\")\n\n\n\n\n", "document_id": "ta_ta_20561"}, {"id": [1192, 2], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "மூன்று ஆய்வுக் குறிப்பேடுகள்.\nஉலகப்புகழ் பெற்ற மூன்று 'நோட்புக்குகளில்' இராமானுசன் தன்னுடைய ஆய்வுகளைக் குறித்து வைத்திருந்தார். இவையெல்லாம் அவருடைய பள்ளிநாட்களிலிருந்தே எழுதி வந்தது. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் இவை ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.. இதனில் இரண்டாவது நோட்புக்கில், மூன்றாவது அத்தியாயத்தில் 29ம் குறிப்பு தான் இந்த இராமானுசன் இரட்டைக்கு அடிப்படை.\n\nஅடிக்கப்பட்ட குறிப்பு.\nஇக்குறிப்பு சொல்வது:\n\nformula_1 \n\n= formula_2\n\nஇக்குறிப்பின் விசேஷமே இது எழுதப்பட்டு அடிக்கப்பட்டும் இருப்பதுதான். இராமானுசன் எதற்கு இதை எழுதினார், எதற்கு அடித்தார் என்பதை சற்று தீர ஆராய்ந்தால் தான் புரியும்.\n\nசமன்பாட்டின் இருபக்கங்களிலுமுள்ள கோவைகளை formula_3 இன் அடுக்குகளடங்கிய தொடர்களால் விரிப்பதாகக் கொள்வோம். அப்பொழுது நமக்குக் கிடைக்கக் கூடியது:\n\nஇதனில் எல்லா formula_5 ம் அவைகளுக்கொத்த formula_6 க்கு சமமாயிருந்தால் தான் சமன்பாட்டின் இருபக்கக்கோவைகளும் சமம் என்பது உறுதியாகும். இராமானுசன் அவைகள் சமம் என்று நினைத்துத்தான் நோட்புக்கில் எழுதியிருக்க வேண்டும். மேலுள்ள சமன்பாட்டில் நாமே formula_7 என்று முதல் சில formula_8 க்களை சரிபார்க்கலாம். formula_9 வரையில் இது உண்மை. ஆனால் formula_10\n\nஇராமானுசன் எதையும் தனியாக ஒரு கரும்பலகையிலோ காகிதத்திலோ எழுதிச் சரிபார்த்து அதற்குப் பிறகு தன் நோட்புக்கில் எழுதிவைத்ததாகத் தெரியவில்லை. அவர் நோட்புக்கைப் பார்த்தால் அவ்வப்பொழுது மனதில் தோன்றுவதை அதில் அப்படியப்படியே எழுதிவைத்ததாகத் தான் தெரிகிறது. அதனால் இந்த சமன்பாட்டை எழுதிக்கொண்டே போகும்போதே மனதால் அவர் சரிபார்த்துக் கொண்டே போயிருக்கவேண்டும். சமன்பாட்டை எழுதிமுடித்த அந்த நேரத்திற்குள் அவர் 21 வது கெழுக்கள் சமமில்லை என்று மனதில் தெரிந்துகொண்டிருக்கவேண்டும். உடனே அந்த சமன்பாட்டை அடித்திருப்பார் என்று தான் நாம் ஊகிக்கவேண்டியிருக்கிறது! அல்லது அவருக்கென்று தனியாக வேறு முறையில் அச்சமன்பாட்டைச் சரிபார்க்கும் வழி இருந்திருக்கவேண்டும். எப்படியிருந்தாலும் அவருடைய கணிதக் கணிப்புத் திறனுக்கு இது ஒரு சிறிய சான்று.\n\nஅடித்த குறிப்பிற்கும் ஆய்வுப்பயன்.\nசமன்பாடு அடிக்கப்பட்டாலும் ஆய்வாளர்கள் அதை விடவில்லை. இரண்டு தொடர்களை இராமானுசன் இரட்டை என்று எப்பொழுது சொல்லலாம் என்று ஓர் இலக்கணம் வகுத்தார்கள். சமன்பாட்டின் இடது பக்கத்திலுள்ள 2,3,5,7,11 ... முதலியவைகளை formula_11 களாலும் வலது பக்கத்திலுள்ள 2,3,5,7,11 ... முதலிய எண்களை formula_12 களாலும் பதிலீடு செய்தால் எப்பொழுதெல்லாம் அச்சமன்பாடு சரியாகிறதோ அந்த தொடர் இரட்டை formula_13ஐ இராமானுசன் இரட்டை என்று பெயரிட்டார்கள். இப்பொழுது ஆய்வுக்குகந்த கேள்வி: இராமானுசன் இரட்டைத் தொடர்கள் எவை? formula_14 நிச்சயமாக இராமானுசன் இரட்டை இல்லை.\n\nஇராமானுசனுடைய நோட்புக்குகளைப் பற்றி பெர்ண்ட் எழுதிய புத்தகத்தில் (பாகம் 1, பக்கம் 130)இராமானுசன் இரட்டைகளின் அதிசயத்தைப் பற்றி எழுதும்போது ஜி.ஈ.ஆண்ட்ரூஸ் 4 இரட்டைகளும், ஹிர்ஷ்ஹோர்ன் 2 இரட்டைகளும், ப்ளெக்ஸ்மித், ப்ரில்ஹரி, கெர்ஸ்ட் இம்மூவரும் சேர்ந்து 2 இரட்டைகளும் கண்டுபிடித்திருக்கிறர்கள் என்றும், ப்ளெக்ஸ்மித் பிற்பாடு கணினியில் சோதித்துப் பார்த்ததில் இந்தப் பத்து இரட்டைகளைத் தவிர வேறு இரட்டைகள் இருக்கமுடியாது என்று தெரியவந்ததாகவும் கூறியிருக்கிறார்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இராமானுசன் கணிதத்துளிகள்\n\nதுணைநூல்கள்.\nBruce C.Berndt. Note Books of Srinivasa Ramanujan, Part 1. 2005. Springer.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10542"}, {"id": [1192, 3], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "எண் கோட்பாட்டுச்சார்பு.\nநேர்ம முழு எண் formula_1 இனுடைய கட்டற்ற பிரிவினைகளின் எண்ணிக்கை formula_2 இங்கு பாகங்களின் வரிசைமாற்றத்தினால் மட்டும் வேறுபடும் பிரிவினைகள் வேறாக எண்ணப்படுவதில்லை. எடுத்துக்கட்டாக, p(5) = 7, ஏனென்றால்\n\n5 = 4+1 = 3+2 = 3+1+1 = 2+2+1 = 2+1+1+1 = 1+1+1+1+1.\n\nமேஜர் மக்மஹோனால் formula_3 க்குக் கணிக்கப்பட்ட formula_4 இன் மதிப்புகளை ஆராய்ந்து இராமானுசன் சிறுவயதிலிருந்தே p(n) இன் வகுபடும் தன்மைகளைப் பற்றிக் கண்டுபிடித்த வைகளில் முதல் சிலவற்றைக் கீழ்வரும் அட்டவணையில் பார்க்கலாம்.\n\nஇராமானுசனுடைய யூகம்: formula_5 ஐ formula_6 சரியாக வகுத்தால், formula_7வை யும் அது சரியாக வகுக்கும்.\n\nகாலக்கிரமத்தில் கணித இயலர்கள் இதை சிறிது சிறிதாக வெல்ல முயன்ற முன்னேற்றத்தை கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கலாம்:\n\nசாவ்லா காட்டின மாறுகாட்டு: formula_8 ஐ formula_9 வகுக்கிறது; ஆனால் formula_10 ஐ formula_9 வகுக்கவில்லை. இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் இராமானுசன் காலத்தில் formula_4 மதிப்புகள் 200 க்குமேல் கணிக்கப்படவில்லை என்பதுதான். \n\nஆக, இராமானுசன் யூகம் காலத்தின் போக்கில் தவறு என்று தெரிந்துவிட்டது. ஆனால் கணித இயலர்கள் இந்த ஆய்வை நிறுத்தவில்லை. வெவ்வேறுவிதமாக இராமானுசனின் யூகத்தை மாற்றி அமைக்கப் பார்த்தனர். கடைசியில் 1967 இல் ஐட்கென் என்பவர், முடிவாக நிறுவியது கீழ்வருமாறு:\n\nவகுக்கும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இராமானுசன் கணிதத்துளிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10546"}, {"id": [1192, 4], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "முக்கோண எண்களின் தொடர்வரிசை :\n\n\"n\" -ஆம் முக்கோண எண்ணின் மதிப்பு 1 முதல் \"n\" வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம் என்பதால் முக்கோண எண்களுக்கான மீள்வரு வாய்ப்பாடு:\n\nவலது இறுதியில் உள்ளது ஒரு ஈருறுப்புக் கெழு. இக்கெழு, \"n\" + 1 பொருள்களில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய சோடிகளின் எண்ணிக்கையைத் தருகிறது. பெருக்கலில் உள்ள தொடர் பெருக்கத்தைப் போன்றவை கூட்டலுக்கு முக்கோண எண்கள். தொடர் பெருக்கம் \"n\" !, 1 முதல் \"n\" வரையிலான இயல் எண்களின் பெருக்கலுக்குச் சமம். முக்கோண எண் formula_2 1 முதல் \"n\" வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம். \n\nஒவ்வொரு புள்ளியையும் இணைத்து வரையக் கூடிய கோடுகளின் எண்ணிக்கையைப் பின்வரும் வாய்ப்பாடு மூலம் காணலாம்:\n\nformula_3\n\nபுள்ளிகள் மற்றும் இக்கோடுகளின் எண்ணிக்கைகளுக்கு இடையிலான விகிதம்விகிதத்தின் குறிப்பிடத்தக்கதொரு பண்பு:\n\nformula_4\n\nஏனைய வடிவ எண்களுடனான தொடர்பு.\nமுக்கோண எண்கள் மற்ற வடிவ எண்களோடு அதிகத் தொடர்புடையன.\n\nஎடுத்துக்காட்டுகள்: \n\n- அடுத்தடுத்த இரு முக்கோண எண்களின் கூடுதல் ஒரு வர்க்க எண் (சதுர எண்). இக்கூடுதலின் மதிப்பு, இந்த இரு முக்கோண எண்களின் வித்தியாசத்தின் வர்க்கமாகும்.\n\nமேலேயுள்ள ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும், இரண்டு பொருந்துகின்ற முக்கோணங்களிலிருந்து ஒரு சதுரம் அமைவதைக் காணலாம்.\n\n- எண்ணற்ற முக்கோண எண்கள் வர்க்க எண்களாகவும் அமைகின்றன. அவற்றுள் சிலவற்றை பின்வரும் மீள்வரு வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:\n\nஅனைத்து வர்க்க முக்கோண எண்களையும் பின்வரும் மீள்வரு வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்.\n\n- \"n\" -ஆம் முக்கோண எண்ணின் வர்க்கம் 1 முதல் \"n\" வரையிலான முழு எண்களின் கனங்களின் கூடுதலுக்குச் சமம்.\n\n- 1 முதல் \"n\" வரையிலான முக்கோண எண்களின் கூடுதல் \"n\" ஆம் நான்முக எண்ணாகும்.\n\n- பொதுவாக, \"n\" -ஆம் \"m\" -பலகோண எண் மற்றும் \"n\" -ஆம் (\"m\" + 1)-பலகோண எண்ணிற்குமுள்ள வித்தியாசம் (\"n\" – 1) -ஆம் முக்கோண எண்ணாக அமையும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\n\"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட \"k\"-கோண எண்ணைக் காணும் வாய்ப்பாடு:\n\nஇரு முக்கோண எண்களின் நேர்ம வித்தியாசம் ஒரு சரிவக எண்.\n\nவெளி இணைப்புகள்.\n- Triangular numbers at cut-the-knot\n- There exist triangular numbers that are also square at cut-the-knot\n- Triangular numbers via 12 days of Christmas by Vi Hart\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சதுர எண்\n- பல்கோண எண்\n- முக்கோண சதுர எண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_167"}, {"id": [1192, 5], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "வாழ்க்கை.\nசி.எச். ஆர்டி இங்கிலாந்து நாட்டில் சர்ரே பகுதியில் 1877 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாளில் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தார்.அவரது தந்தை கிராங்லெய்க் பள்ளியில் கலை ஆசிரியராகவும் மற்றும் கருவூல அதிகாரியாகவும் இருந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் கணிதத்தின் மீது வெறுப்புடயாராக இருந்தாலும் அவரிடம் இயல்பாகவே கணிதத்தின் மீது நாட்டம் இருந்தது.\nபள்ளி கல்விக்கு பின்னர் ஆர்டி அவரது கணித திறனுக்காக, வின்செச்டர் கல்லூரி சென்று, கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு அவர் கேம்ப்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார் இரண்டு ஆண்டு கல்விக்குப்பின் அவர் நான்காவது இடம் பெற்றார்.\nபல்கலைக்கழகத்தில் பயின்ற போது ஆர்டி \"கேம்பிரிட்ச் திருத்தூதர்கள்\" என்று அழைக்கப்பட்ட அறிவார்ந்த கமுக்கக் குழுவில் ஒரு உறுப்பினராக இணைந்தார்.\n1900 ஆம் ஆண்டில் அவர் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக இறுதி தேர்வில் (ட்ரப்போஸ் II) தேர்ச்சியடைந்து பட்டம் பெற்றார்.\n1903 ஆம் ஆண்டில் அவர் அந்த காலகட்டத்தில் ஆங்கில பல்கலைக்கழகங்களில் உயர்ந்த முதுகலை பட்டத்தை பெற்றார்.\n1906 முதல் 1942 வரையிலான காலகட்டத்தில் அவர் பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.\nஇக்காலத்தில் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் அவரின் வாழ்க்கை, இராமானுசனுடனான அவரின் நட்பு முதலியவறை இடேவிட் லேவிட் என்பவர் 2007 ஆம் ஆண்டு \"தி இந்தியன் கிளார்க்\" என்ற தலைப்பில் ஒரு புதினமாக வெளியிட்டார். \nகணிதத்தில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும் அவர் சற்று கூச்சமும் மென்மையான குணமும் உடையவராவார். ஒரு சில நண்பர்களை மட்டுமே உடைய அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார்.\n1947 ஆம் ஆண்டில் அவர் மரணத்தை தழுவினார்.\n\nகணித அழகியல் பற்றிய கட்டுரை.\nகணிதத் துறையில் சிறப்புத் தேர்ச்சி இல்லாதோர் நடுவே, சி.எச். ஆர்டி தாம் 1940 ஆம் ஆண்டில் கணித அழகியல் பற்றி எழுதிய \"ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்\" (\"A Mathematician's Apology\") என்னும் கட்டுரையின் பொருட்டு அறியப்பட்டுள்ளார். கணிதத்தில் சிறந்த அறிவு இல்லாதோரும் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இக்கட்டுரையில், ஒரு கணித மேதையின் உள்மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அரிய சிந்தனைகளை ஆர்டி வழங்கியுள்ளார்.\n\nஆர்டியும் இந்தியக் கணித மேதை இராமானுசனும்.\n1914 ஆம் ஆண்டிலிருந்து ஆர்டி, இந்தியக் கணித மேதையான சீனிவாச இராமானுசனுக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். அந்த இரு பேரறிஞர்களுக்கும் இடையே முகிழ்த்த நட்புறவு தனிச்சிறப்பு வாய்ந்தது. இராமானுசனைச் சந்தித்த முதல் நாளிலியே ஆர்டி அவருடைய மிகச்சிறந்த கணித அறிவைக் கண்டு மலைத்துப்போனார். இத்தனைக்கும் இராமானுசன் கணிதத் மெய்யியல் பற்றிக் கல்விக்கூடங்களில் பயின்றதில்லை. பின்னர் ஆர்டியும் இராமானுசனும் கணித ஆய்வில் நெருங்கிய ஒத்துழைப்பாளர் ஆயினர்.\n\nகணிதத் துறைக்கு ஆர்டியின் பெரும் பங்களிப்பு.\nபால் ஏர்டோசு (\"Paul Erdős\") என்பவர் ஒருமுறை ஆர்டியோடு நிகழ்த்திய நேர்காணலின்போது, கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்டார். அதற்கு ஆர்டி அளித்த பதில், \"இராமானுசனைக் கண்டெடுத்ததே நான் கணிதத் துறைக்கு வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு\" என்பதாகும். மேலும், இராமானுசனும் அவரும் கணித ஆய்வில் இணைந்து ஈடுபட்டது அவர்தம் \"வாழ்வில் நிகழ்ந்த இன்பமிகு ஒரு நிகழ்ச்சி\" என்று ஆர்டி கூறியுள்ளார்.\"\n\nநூற்பட்டியல்.\n- Hardy, G. H. (1940) \"Ramanujan\", Cambridge University Press: London (1940). Ams Chelsea Pub. (November 25, 1999) ISBN 0-8218-2023-0.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Quotations of G. H. Hardy\n- Hardy's work on Number Theory\n- I. Grattan-Guinness, \"The interest of G.H. Hardy, F.R.S. in the philosophy and the history of mathematics\n\n\n\n\n", "document_id": "ta_ta_43077"}, {"id": [1192, 6], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "\"n\" -ஆம் எண்முக எண் காணும் வாய்ப்பாடு:\n\nமுதல் எண்கோண எண்கள் சில: \n\nபண்புகளும் பயன்பாடுகளும்.\nஎண்முக எண்களைப் பிறப்பிக்கும் சார்பு:\n\n1850 -ல் \"சர் ஃபிரெடிரிக் பொல்லாக்\", ஒவ்வொரு எண்ணும் அதிகபட்சம் 7 எண்முக எண்களின் கூட்டுத்தொகையாக அமையும் என்ற அனுமானக்கூற்றைத் தந்துள்ளார்.\n\nவேதியியலில், எண்முகக் கொத்துக்களில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை விளக்குவதற்கு பயன்படும் எண்முக எண்கள், \"மாய எண்கள்\" என அழைக்கப்படுகின்றன.\n\nமற்ற வடிவ எண்களுடனான தொடர்பு.\nசதுர பிரமிடு எண்கள்.\nஎண்முக வடிவ பந்து-அடுக்கை இரு பிரிவாக நடுப்புறத்தில் சதுர குறுக்கு வெட்டு மூலம் பிரித்தால் இரு சதுர பிரமிடுகள் கிடைக்கும். இவ்விரண்டு சதுரப்பிரமிடுகளும் ஒன்றின்கீழ் மற்றொன்று தலைகீழாக அமைந்த தோற்றத்தில் இருக்கும். எனவே ஒரு எண்முக எண், இரு அடுத்தடுத்த சதுர பிரமிடு எண்களின் கூடுதலாக இருக்கும்.\n\nகன எண்கள்.\nஒரு எண்முகியின் எதிர்ப்பக்கங்களுடன் இரு நான்முகிகளைச் சேர்த்தால் ஒரு சாய்சதுரத்திண்மம் கிடைக்கும். ஒரு சாய்சதுரத் திண்மத்துக்குள் நெருக்கமாக அடுக்கப்பட்ட பந்துகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கன எண்ணாக இருக்கும். அதாவது,\n\nமையப்படுத்தப்பட்ட சதுர எண்கள்.\nஇரு அடுத்தடுத்த எண்முக எண்களின் வித்தியாசம் ஒரு மையப்படுத்தப்பட்ட சதுர எண்ணாக இருக்கும்:\n\nமையப்படுத்தப்பட்ட எண்முக எண்.\nமையப்படுத்தப்பட்ட எண்முக எண் என்பது இரு அடுத்தடுத்த எண்கோண எண்களின் கூடுதலாகும்.\n\nமுதல் மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்கள் சில:\n\nமையப்படுத்தப்பட்ட எண்கோண எண்ணிற்கான வாய்ப்பாடு: \n\n\n\n\n", "document_id": "ta_ta_41679"}, {"id": [1192, 7], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "வரையறை.\nஒரு சிக்கலெண் \"x\" இன் நேர் வகுஎண்கள் கூட்டுச் சார்பு (\"sum of positive divisors function\") σ(\"n\") என்பது, \"n\" இன் நேர் வகுஎண்களின் \"x\" ஆவது அடுக்குகளின் கூட்டுத்தொகையாக வரையறுக்கப்படுகிறது. \n\nஇச்சார்பினை கீழுள்ளவாறு எழுதலாம்:\n\n\"x\" = 0 எனும்போது கிடைக்கும் சார்பான σ(\"n\") என்பது வகுஎண்களின் எண்ணிக்கைச் சார்பு ஆகும். அதாவது σ(\"n\"), \"n\" இன் வகுஎண்களின் எண்ணிக்கையைத் தருகிறது. \"d\"(\"n\"), ν(\"n\"), τ(\"n\") (ஜெர்மானிய மொழியில் வகுஎண் என்பதற்கான சொல் \"Teiler\") ஆகிய குறியீடுகளும் σ(\"n\") ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. (). \n\n\"x\" = 1 ஆக இருக்கும்போது இச்சார்பானது சிக்மா சார்பு (\"sigma function\") அல்லது வகுஎண்களின் கூட்டுச் சார்பு (\"sum-of-divisors function\") எனப்படுகிறது. இக்குறியீட்டில் கீழொட்டு இல்லாமலும் எழுதலாம்:\n\n\"n\" இன் தகு வகுஎண் கூட்டுச் சார்பு -\"s\"(\"n\"):\n\nஇது \"n\" நீங்கலான அதன் பிற வகுஎண்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கும் சார்பு ). \n\nதகு வகுஎண் கூட்டுச் சார்பைத் தொடர்ந்து செயற்படுத்துவதன் மூலம் \"n\" இன் தகு வகுஎண்களின் கூட்டுத் தொடர்முறையைப் பெறலாம்.\n\nஎடுத்துக்காட்டு.\n12 இன் வகுஎண்களின் எண்ணிக்கைச் சார்பு σ(12):\n\n12 இன் வகுஎண்களின் வர்க்கங்களின் கூட்டுச் சார்பு σ(12):\n\n12 இன் தகு வகுஎண்களின் கூட்டுத்தொகை:\n\nபண்புகள்.\n\"p\" ஒரு பகாஎண் எனில்,\n\n\"r\" = \"ω\"(\"n\") என்பது \"n\" இன் வெவ்வேறான பகாக் காரணிகளின் எண்ணிக்கை, \"p\" - \"i\" ஆவது பகாகாரணி, \"n\" ஐ வகுக்கக்கூடிய வகுஎண் \"p\" இன் அதிகபட்ச அடுக்கு \"a\" எனில்:\n\nஇம்முடிவு கீழ்வரும் வாய்பாடுக்குச் சமானமானது:\n\n\"x\" = 0 எனில் \"d\"(\"n\") :\n\n\"n\" = 24 எனில், \n\n\"n\" இரண்டின் அடுக்காக இருக்குமானால் (formula_19):\n\nதொடர்களில்.\nவகுஎண் சார்பைக் கொண்டுள்ள இரு டிரிழ்ச்லெட் தொடர்கள்:\n\n- formula_22\n\nஇதிலிருந்து \"d\"(\"n\") = \"σ\"(\"n\"):\n\n- formula_24\n\nவகுஎண் சார்பைக் கொண்டுள்ள லாம்பெர்ட் தொடர்:\n\nமேற்கோள்கள்.\n- Eric Bach|Bach, Eric; Jeffrey Shallit|Shallit, Jeffrey, \"Algorithmic Number Theory\", volume 1, 1996, MIT Press. ISBN 0-262-02405-5, see page 234 in section 8.8.\n- Elementary Evaluation of Certain Convolution Sums Involving Divisor Functions PDF of a paper by Huard, Ou, Spearman, and Williams. Contains elementary (i.e. not relying on the theory of modular forms) proofs of divisor sum convolutions, formulas for the number of ways of representing a number as a sum of triangular numbers, and related results.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88467"}, {"id": [1192, 8], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "எ.கா.: formula_1\n\nஇது முதலில் ஃபெர்மா நிறுவலில்லாமல் முன்மொழிந்தார், பின்னர் 1770 இல் இலகுராஞ்சி இதனை நிறுவினார்.\n\nபொதுமையாக்கங்கள்.\nஇத்தேற்றம் எண்கோட்பாட்டில் பல பொதுமையாக்கங்களுக்கு அடிப்படையாகவுள்ளது. எடுவர்டு வாரிங்கு என்பவர் 1772 இல் ஒரு உய்மானத்தை (ஒருயூகத்தை)க் கணித உலகின் முன் வைத்தார்:\n\nஜி.ஹெச்.ஹார்டி, formula_3 என்ற ஒரு எண்ணை உண்டாக்கினார். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக \"எல்லா\" முழு எண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை formula_3யாகும்.\n\nஇதன்படி வாரிங்கு யூகத்தை formula_5 என்று சொல்லலாம்.\n\nஇவைகளில் formula_6 ஐப்பற்றிய யூகத்தை\n\nஎன்பதாலும், இலகுராஞ்சியின் தேற்றத்தாலும், formula_7 என்றே திட்டவட்டமாகச் சொல்லமுடியும்\n\nஇராமானுசனின் பொதுவாக்கம்.\nபிரச்சினை: formula_8 முழு எண்களாகவும்,formula_9 ஒரு நேர்ம முழு எண்ணாகவும் கொண்டால் \n\nformula_11 முழு எண்களாக இருக்கும்படி எப்பொழுதும் தீர்வு செய்யமுடியுமா?\n\nformula_12 என்ற நிலைதான் இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம். \n\nமற்ற எல்லா நிலைகளுக்கும் இராமானுசன் கொடுத்த தீர்வு: எல்லா formula_13-மதிப்புகளுக்கும் தீர்வு கிடைக்க formula_14 என்ற கணத்திற்கு 54 விதங்களில் மதிப்பு கொடுக்கமுடியும். 55வது விதமும் இராமானுசனால் சொல்லப்பட்டது. ஆனால் அது formula_15 என்ற ஒரு formula_13-மதிப்பிற்கு ஒத்து வரவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_10855"}, {"id": [1192, 9], "question": "<Query> என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.", "document": "காரணிகள்.\nபத்தின் நேர்க் காரணிகள் 1, 2, 5, 10 என்பனவாகும்.\n\nஇயல்புகள்.\n- பத்து ஓர் இரட்டை எண்ணாகும்.\n- பத்தை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்\n- இரண்டு முதன்மை எண்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகச் சிறிய எண் பத்து ஆகும்.\n- பத்தானது நான்காவது முக்கோணி எண் ஆகும்.\n- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு பதின்கோணியை ஆக்கலாம்.\n\nஎண் முறைமைகள்.\nபதின்ம எண் முறைமை.\nபத்தை அடியாகக் கொண்ட எண் முறைமை பதின்ம எண் முறைமை என அழைக்கப்படும்.\n\nஏனைய எண்முறைமைகள்.\nஏனைய எண்முறைமைகளில் பத்தானது பின்வருமாறு காட்டப்படும்.\n\nஅறிவியலில்.\n- நியானின் அணுவெண் பத்தாகும்.\n\nஆட்டங்களில்.\n- அமெரிக்கக் காற்பந்தாட்டத்தில் ஓர மண்டலங்கள் பத்து யார் நீளங்கொண்டவை.\n- அடிப்பந்தாட்டத்தில் ஆட்டத்தின்போது களத்தில் நிற்கக்கூடிய கூடிய வீரர்களின் எண்ணிக்கை பத்து ஆகும்.\n- கூடைப்பந்தாட்டத்தில் தரையிலிருந்து பேற்றின் உயரம் பத்தடி ஆகும்.\n- துடுப்பாட்டத்தில் எதிரணியை முற்றாக ஆட்டமிழக்கச் செய்வதற்குப் பத்து இலக்குகளை வீழ்த்த வேண்டும்.\n\nஇதையும் பார்க்க.\n- பதின்மம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44897"}]
[{"id": [1193, 0], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "அவருடைய புகழ்பெற்ற பிரசார வியூகத்தால் வரலாற்றில் நினைவுகூறப்படுகிறார். அதன் காரணத்தை அவரின் இந்தப்பேச்சின் மூலம் உணரலாம்: \n\"எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள். அரசியல், பொருளாதார, மற்றும் அல்லது ராணுவ விளைவுகளை மக்களிடமிருந்து அரசாங்கம் மறைப்பதன் மூலம், பொய்யை குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றலாம். உண்மைதான் பொய்க்கு எதிரி, அதே போல, உண்மைதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய எதிரி என்பதால், அதிருப்தியை அடக்க எல்லா அதிகாரங்களையும் பிரயோகிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமாகிறது.\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_15907"}, {"id": [1193, 1], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "இளமைக்காலம்.\nதோற்றம்.\nஅடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860–1907), தந்தை அலாய்ஸ் இட்லர்-க்கும் (1837–1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா இட்லர் மட்டும்தான்.\n\nதந்தையின் துன்புறுத்தல்.\nஇட்லரும், இட்லரை விட ஏழு வயது சிறியவளான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் இட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக அறியப்படுகின்றது. இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்குத் தாயாரும் ஆளாக்கப்பட்டதாக பதிவேடுகள் கூறுகின்றன. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்துத் துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று அறிகின்றோம். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதைக் கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவு கடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது என்றும் தெரிகின்றது.\n\nஓவியராதல்.\nஇட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையைத் தன் தந்தையின் கொடுமைக்குக் கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைப்போன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவைப் பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் இட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஓவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. இட்லர் தம் 16 ஆம் வயதில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை டிப்ளாமா பட்டம் பெறாத நிலையில் நிறுத்திக்கொண்டதாகப் பதிவேடுகள் கூறுகின்றன.\n\nகல்வி.\nதொடக்கத்தில் இட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் இவர் வயதுடைய (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவவியலாளரான) லுட்வக் விட்ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததேயில்லை.\n\nஅடால்ப் இட்லர் பெயர்க்காரணம்.\nஅடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். இட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.\n\nவறுமையில் வாழ்தல்.\nஇட்லர் 1905 ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழ்ந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (\"Academy of Fine Arts Vienna\") அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 21 டிசம்பர், 1909 அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பக புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்ததாகப் பதிவேடுகள் கூறுகின்றன. இட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வறுமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. இட்லர் 21 ஆம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழ்க்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.\n\nஇட்லரின் யூத எதிர்ப்பு.\nவியன்னாவில் இவர் மட்டுமே யூதவைரியாக (\"Anti-Semite\") இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான \"அகஸ்ட் குபிசெக்\" தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதன யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன.\n\nபுராட்டஸ்தாந்து சமய ஈடுபாடு.\nஇட்லர் யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார். போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (\"On the Jews and their Lies\") என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று இட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.\n\nஆரியக் கோட்பாடு.\nஆரியக் கோட்பாட்டுக்கு (\"Aryan Race\") தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம் மார்க்சிசமும், சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூதத் தலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் ஜெர்மனி அதன் உன்னதத்தை இழந்தது.\n\nஇராணுவத்தில் பணிபுரிதல்.\nஇட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடிபெயர்ந்தது. அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. ஆஸ்திரிய இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்டிரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்வேரியா இராணுவப்பிரிவிற்காக மனு செய்தார். அதற்கு அனுமதி கிடைத்து பல்வேரிய இராணுவப்பிரிவில் சேர்ந்தார்.\n\nமுதல் உலகப்போரில் இட்லர்.\nஇட்லர் 16 வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். பல ஆபத்தான சவால்களை சமாளித்து தப்பிக்கும் சாதுரியம் படைத்தவராக மேற்கு முன்னணியிருக்காக தாக்குதல் புரிந்தார். பல நேரங்களில் எதிரியின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடையவும் நேரிட்டது.\n\nகுழந்தைகளின் கொடூரக்கொலை தாக்குதல்.\n1914 ஒய்பெர்ஸ் (\"Ypers\") சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டதாகப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (\"Massacre of Innocents\") என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் இட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் இட்லர் விமர்சித்துப் பேசப்பட்டார். ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் யூத பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை இட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (\"Iron Cross II Class\"), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (\"Iron Cross I Class\") பதக்கங்களைப் பெற்றார்.\n\nதற்காலிகமாக பார்வையிழத்தல்.\n15 அக்டோபர் 1918 இட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை (பின்னாளில் இது இஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்த சூழ்நிலையிலும் அதைரியப்படாமல் ஜெர்மனியைக் காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் கவலையில்லை என்று அவரே சமாதானம் செய்து கொண்டார். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயே இருந்தது என்று ஆய்வியலாளர் லூசி தாவிட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசப்பற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை. (பிறப்பால் ஆஸ்டிரியன்) அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின.\n\nவெர்செயில் ஒப்பந்தத்தின் விளைவு.\nஇட்லர் 1918 ம் ஆண்டு ஜெர்மனி சரணைடைந்தது என்ற செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும் ஹோம் பிரண்ட் (\"Home Front\") அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையை தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் நவம்பர் குற்றவாளிகள் (\"November Criminals\") என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன.\n\nபடைக்குறைப்பு.\nஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புணரமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான் கீகன் (\"John Keegan\") மறுத்தார். ஐராப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களை பெருக்கி இப்போரில் இறங்கின, ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்று தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231 ல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுபடைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது.\nநாசிசத்திற்கான காரணங்கள்.\nஇட்லர் பின்வரும் இரண்டு காரணங்களால் மட்டுமே ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கவும் ஆட்சியில் அமரவும் காரணமாயிற்று. இட்லரும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் இட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதை தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கி கையொப்பமிட வைத்தனர். முதலாம் உலகப்போரின் முடிவில் வெர்செயில் ஒப்பந்தம் நிறைவேறியது.\n\nஅரசியலில் நுழைவு.\nஇட்லர் ஆஸ்திரியா-ஹங்கேரியில் (தற்போதைய ஆஸ்திரியாவில்) 1889 இல் பிறந்தார். 1913 ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்றார். முதல் உலகப் போரில் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றினார். அவர் 1919 இல் NSDAP (நாசிக் கட்சி) இன் முன்னோடியான ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சியில் (DAP) சேர்ந்து 1921 ல் NSDAP(நாஜி கட்சி) இன் தலைவராக ஆனார். 1923 ம் ஆண்டு முனிச்சில் அதிகாரத்தை கைப்பற்ற அவர் ஒரு சதியினை முயற்சித்தார். ஆனால் அந்த சதி தோல்வியுற்றதால் இட்லரை சிறைத்தண்டனைக்கு இட்டுச் சென்றது, அதன் போது அவர் தனது சுயசரிதையின் மற்றும் அரசியல் அறிக்கையின் மேன் காம்ப் (\"மை ஸ்ட்ரக்ள்\") முதல் தொகுதியை எழுதினார்.1924 ல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் இட்லர் வெர்சல்லஸ் ஒப்பந்தத்தை தாக்கி, பான்-ஜெர்மைனிசம், யூத எதிர்ப்பு, கம்யூனிச விரோதம் மற்றும் நாஜி பிரச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் மக்கள் ஆதரவை பெற்றார். இட்லர் அடிக்கடி சர்வதேச முதலாளித்துவத்தையும், கம்யூனிஸத்தையும் யூத சதித்திட்டத்தின் பாகமாக கண்டனம் செய்தார்.\n\n1933 ஆம் ஆண்டளவில், ஜெர்மன் ரெய்சஸ்டாகின் மிகப்பெரிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியாக நாசிக் கட்சி இருந்தது, இது ஜனவரி 30, 1933 அன்று அதிபர் பதவிக்கு இட்லரை நியமித்தது. அவரது கூட்டணியின் புதிய தேர்தல்களுக்குப் பிறகு, ரெய்ச்ஸ்டாக், செயல்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது, இது வேய்மார் குடியரசை நாஜி ஜெர்மனியாக மாற்றி, தேசிய சோசலிசத்தின் சர்வாதிகார மற்றும் சர்வாதிகார சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு-கட்சி சர்வாதிகாரமாக மாற்றியது. இட்லர் ஜெர்மனியில் இருந்து யூதர்களை அகற்றவும், பிரிட்டனும் பிரான்ஸும் ஆதிக்கம் செலுத்திய முதல் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கு அநீதி என்று அவர் கண்டதை எதிர்த்து ஒரு புதிய ஒழுங்கை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டிருந்தார். அதிகாரத்தில் இருந்த அவரது முதல் ஆறு ஆண்டுகள் பெரும் பொருளாதார மந்தநிலையிலிருந்து விரைவான பொருளாதார மீட்புக்கு வழிவகுத்தது, முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியில் சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகள் சிறப்பாக கைவிடப்பட்டன, மில்லியன் கணக்கான இனவாத ஜெர்மனிய மக்களுக்கு சொந்தமான பிரதேசங்களைக் கைப்பற்றியது - இது அவருக்கு குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவை அளித்தது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரின் வெடிப்புக்கான பிரதான காரணமாக அவருடைய ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கை கருதப்படுகிறது. அவர் பெரிய அளவிலான மறுமலர்ச்சியை இயக்கி, செப்டம்பர் 1, 1939 இல் போலந்து மீது படையெடுத்தார், இதன் விளைவாக ஜெர்மனியின் மீது படையெடுப்பதாக பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு நாடுகள் பிரகடனங்களை அறிவித்தன.\n\nஜூன் 1941 இல், சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பை இட்லர் உத்தரவிட்டார். 1941 இறுதியில் ஜெர்மனிய படைகள் மற்றும் ஐரோப்பிய அச்சு சக்திகள் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தன. டிசம்பர் 1941 ல் இட்லர் முறையாக அமெரிக்கா மீது போரை அறிவித்தார், அவர்களை மோதலில் நேரடியாகக் கொண்டு வந்தார்.போரின் இறுதி நாட்களில், 1945 இல் பேர்லின் போரின் போது, இட்லர் அவரது நீண்ட கால காதலான இவா பிரவுனை மணந்தார். ஏப்ரல் 30, 1945 அன்று, இரண்டு நாட்களுக்குள், சிவப்பு இராணுவத்தால் பிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தற்கொலை செய்துகொண்டனர், அவர்களது சடலங்கள் எரிக்கப்பட்டன.\n\nஇட்லர் முதலாம் உலகப் போருக்குப்பின் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் அவர் செயல்பாடுகள் அமைந்தன. 1919 ல் இட்லர் இராணுவ உளவாளியாக ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் \"ஜெர்மன் தொழிலாளர் கட்சி\" ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. அவர்களின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை போன்ற உணர்வுகளால்\nஇட்லர் பெரிதும் கவரப்பட்டார்.ஆன்டன் டிரக்ஸ்லரும் இட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதன்பொருட்டு இட்லர் 56 வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.\n\nஇட்லரின் பேச்சாற்றல்.\nகட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க \"தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக\" உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920 ல் இட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921 இட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார்.\n\nஇட்லரின் மரணமும் மர்மமும்.\nஇட்லரின் மரணம் இன்னும் நிரூபிக்கப்படாமல் மர்மமாகவே உள்ளது.\n\nஇரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் ஜெர்மனி மீது வலுவான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறமிருந்து ரஷ்யாவும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது.\nஜெர்மனி மீது இவ்வாறு குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் இட்லர், பெர்லின் நகரில் அரசு தலைமை அலுவலக கட்டடத்திற்கு கீழே நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க மாளிகையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்கியிருந்தார்.\n\n1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. இந்நிலையில் இட்லரும், அவரது மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களது உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக்கூடாது என்ற இட்லரின் ஆசைப்படி எரித்து சாம்பலாக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது.\nஇதுதான் உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்துக் கொண்ட தகவல் ஆகும். இதைத் தான் பெரும் பாலானோர் நம்பிக் கொண்டும் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் இட்லரின் இறுதி நாளில் அவரோடு இருந்தவர், அவரது மெய்க்காப்பாள ரான ரோஹுஸ் மிஷ், 95 வயதைக் கடந்து இன்றும் உயிரோடிருக்கும் மிஷ், அந்தக் கடைசி நேரக் காட்சிகளை நேரடியாகப் பார்த்தவர். எனவே, அவரது கூற்று உண்மையானதாக இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருந்தது.\n\nஏப்ரல் 30ம் தேதி அன்று பங்கரில் உள்ள அனைவரையும் இட்லர் அழைத்து, எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம், தேவையானவர்கள் மட்டும் இங்கு இருந்து கொள்ளலாம் என்றார். இப்படி அவர் சொன்னதால், அங்கு இருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவனாக ஆகி விட்டேன். இட்லரும், இவாவும் தற்கொலை செய்வது என்னும் முடிவு அப்போதுதான் எடுக்கப்பட்டது. எப்படி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதற்கான யோசனையைக் கூறியவர் அங்கிருந்த டாக்டர் வெர்னர் ஹாஸெ ஆவார். முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கி விட்டு, பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது சிறந்த வழி என்றார். இதைக் கேட்ட பின்னர் இட்லர் சில நிமிடங்கள் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். \n\nபின்னர் தனது மனைவி இவாவுடன் தங்கள் அறையை நோக்கிச் சென்று கதவை மூடிக்கொண்டார். நெடு நேரம் வரை அங்கிருந்து சத்தம் எதுவும் இல்லை. சிறிது நேரம் இடைவெளியிட்டு இட்லரின் அறையைத் திறந்தோம். நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். அங்கு கண்ட காட்சி மனதை உறையச் செய்வதாக இருந்தது. இட்லர் பெரிய சோபாவில் ரத்தக் கறையுடன் இறந்து கிடந்தார் அருகில் இருந்த சிறிய சோபாவில் இவா பிரான் தலை சாய்ந்து விழுந்து கிடந்தார். பின்பு அங்கிருந்த சிலர் அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று பங்கருக்கு வெளியே இருந்த இடத்தில் வைத்து, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர்,\nஇட்லரின் இறப்பைப் பற்றி முழுமையானதொரு அறிக்கையைக் கொடுத்த ஒரே நபர் மிஷ்தான். இட்லருடன் இருந்து தப்பிய ஒரே நபரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.\nஇட்லர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இவரின் நண்பரும், இத்தாலியின் சர்வாதிகாரியுமான முஸோலினியும், அவரது மனைவியும் கொல்லப் பட்டிருந்தனர். அத்துடன் அவர்களது உடல்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு அவ மரியாதை செய்யப் பட்டிருந்தது.\nஇதனை இட்லர் அறிந்திருந்தார். எதிரிகளிடம் தங்களது உடல்கள் எக்காரணம் கொண்டும், சிக்கிவிடக் கூடாது என்று முடிவு செய்தார். அதனால்தான் அவரது மற்றும் இவாவுடைய உடல்களை எரித்துவிடுமாறு ஆணையிட்டு இருந்ததாகவும் ஒரு கருத்து உண்மை போல இருந்தது.\nஇந்நிலையில் இட்லர் தற்கொலை செய்துகொள்ளும் தருணம் எப்படி இருந்தது என்பதை, அந்தப் பாதாள அரண்மனைக்குள் செவிலியராகப் பணியாற்றிய பெண்மணி எர்னா பிளஜல் என்பவர், சம்பவம் நிகழ்ந்து சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சற்றே தைரியம் வந்தவராக ஊடகங்களில் பேசியிருந்தார்.\n\nஇட்லரின் மரணத்தை மறுக்கும் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.\nஇட்லர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது பதுங்கு குழியில் 2 பேர் உயிரிழந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதும் உண்மையாக இருக்கலாம்.\nஎரிக்கப்பட்ட இரு உடல்களும் இட்லர், இவா பிரானுடையது இல்லை.\nஇட்லர், இவா பிரானைப் போல தோற்றம் கொண்ட 2 பேரை படுகொலை செய்து அந்த உடல்களைத்தான் இட்லரின் சகாக்கள் எரித்துள்ளனர். இட்லரும், இவா பிரானும் ஜெர்மனியிலிருந்து தப்பிவிட்டார்கள் என நம்புகிறோம்.\nஇட்லரின் உதவியாளர் மார்டின் பார்மனின் யோசனைப்படிதான் இட்லர்-இவா பிரான் தற்கொலை நாடகம் அரங்கேறியது.\nஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் அதை உலகம் நம்பிவிடும் என்ற கோயபல்ஸ் பாணியை மெய்ப்பிக்கும் வகையில் அந்த நாடகத்தை உண்மையென அனைவரும் நம்பி வருகின்றனர்.\nஇட்லரின் பதுங்கு குழியைக் கைப்பற்றிய ரஷ்யா படையினர் அவரது உடலைக் கண்டெடுத்ததாக 1945-ஆம் ஆண்டே அறிவிக்கவில்லையே.\nஇட்லரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக 1968-ஆம் ஆண்டுதான் ரஷ்யாவே அறிவித்தது.\nஇட்லர் தற்கொலை செய்து கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அமெரிக்க உளவுத் துறை உலகம் முழுவதும் இட்லரை வலை வீசித் தேடிக் கொண்டிருந்ததது. இட்லர் தற்கொலை செய்யவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும் என்று இங்கிலாந்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- – real life footage in documentaries\n- – as portrayed in film and TV\n- Hitler 1942 conversation with Mannerheim (only known recording of him speaking in a normal tone)\n- Unseen Hitler: Photos of the Führer that lay undiscovered in a California attic for decades, DailyMail, 29 August 2014\n- அடால்ஃப் ஹிட்லர்... பிறந்த தின சிறப்பு பகிர்வு..\n\n\n\n\n", "document_id": "ta_ta_11110"}, {"id": [1193, 2], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "காரணங்கள்.\n1987 ஆம் ஆண்டு துனீசியக் குடியரசின் இரண்டாவது பிரதமராக நியமிக்கப்பட்டு, பின் சில நாட்களில் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் தன்னை அதிபராக அறிவித்துகொண்ட ஜயின் அல்-அபைதீன் பின் அலிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதும் இந்த போராட்டம் புரட்சியாக வெடித்தது.\n\nஇளைஞரின் தீக்குளிப்பு.\nஇந்தப் போராட்டங்களை தொடங்கக் காரணமாக 26 வயது இளைஞனின் முகமது புவசீசி (Mohamed Bouazizi) என்பவர் தீக்குழித்த நிகழ்வு அமைந்தது. அவர் தனது கூட்டுக் குடும்பத்தின் எட்டு உறுப்பினர்களை சம்பாதித்து காப்பற்றும் பொறுப்பில் இருந்தார். அவரது மரக்கறி வண்டியையும் மரக்கறிகளையும் ஒரு காவல்காரர் சட்டத்துக்குப் புறம்பானது என்று அபகரித்துக் கொண்டார். இவ்வாறு இதற்கு முதலாகம் இவருக்கு நடந்தது. இவர் 10 டினார் கொடுத்து சமாளிக்கப் பாத்தார். அதற்கு அந்த காவல்காரர் அவரைஅறைந்து, அவர் முகத்தில் உமிழ்ந்தார். அவனது இறந்த தந்தையை இழித்துப் பேசினார். இதைப் பற்றி முறையீடு செய்ய முகமது மாநில தலைமையகத்துக்குச் சென்றார். அங்கு அவரை யாரும் செவி கொடுத்துக் கேக்கவில்லை. இதனால் இவர் டிசம்பர் 17, 2010 அன்று பொதுவிடத்தில் தன்னை தீமூட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படித்து புரட்சி ஏற்படத் தூண்டுகோலாக அமைந்தது.\n\nவிளைவுகள்.\nபேஸ்புக் எனப்படும் சமூக வலைதளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்கு வெளியிட்டனர். அதிபர்\nநாட்டை விட்டு தப்பியோடியதுடன் முடிவுக்கு வந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34853"}, {"id": [1193, 3], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "வாழ்க்கைக் குறிப்புகள்.\nசாரா டீஸ்டேல்  செயின்ட் லூயி மிசூரியில் பிறந்தார். குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகவும் உடல் மெலிந்தும் இருந்ததால் மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்ந்தார்.  15 ஆம் அகவையில் தம்  நினைவுகளையும் பரவசப்படுத்திய கனவுகளையும் கவிதையில் வடித்தெடுத்தார். இவர் பள்ளிக்குச் செல்லாமல் இல்லத்திலேயே தனியாகக் கல்வி கற்றார். அடிக்கடி சிகாகோ நகருக்குச் சென்று ஆரியட் மன்றோ \nகவிதை இதழோடு தொடர்பு கொண்டு இயங்கினார். ரீடிஸ் மிர்ரர் என்ற முதல் கவிதை செய்தித்தாளில் வெளிவந்தது. முதல் கவிதைத் தொகுப்பு 1907 இலும்  இரண்டாம் தொகுப்பு 1911 இலும்  பின்னர்  பிற கவிதைகளும் வெளிவந்தன. 1918 இல் புலிட்சர் பரிசு கிடைத்தது. 1914 இல் திருமணம் செய்து கொண்டார். 1929 இல் மண முறிவு ஏற்பட்டது. நிமோனியாவினால் தாக்குற்று, உடல் நலம் கெட்டுத் தம்மைத் தாமே 1933 ஆம் ஆண்டில் மாய்த்துக் கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119113"}, {"id": [1193, 4], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "குருதிப்போக்கு.\nஅதிகமான குருதி உடலில் இருந்து வெளியேற்றி தற்கொலை செய்யும் முறை. இஃது இதயம், சிறுநீரகம் உள்ளிட்டவைகளுக்குத் தேவையான இரத்தத்தின் அளவு குறைவதால் ஏற்படும் மரனம்.\nஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்படுத்தி அதன்மூலமாக இரத்தத்தை வெளியேற்றுவதால் தற்கொலை செய்யப்படுகிறது.\n\nமணிக்கட்டை வெட்டிக்கொள்ளுதல்.\nமணிக்கட்டை வெட்டிக்கொள்ளுதல் காரணமாக அதிக இரத்தத்தினை வெளியேற்றுதல் இம்முறையாகும். பெரும்பாலான தற்கொலை முயற்சி தோற்றுப்போகின்றது. அவ்வாறு நிகழும்போது அதிக காயங்களுடன் உயிர்பிழைத்தாலும், சதைப்பகுதி மிகவும் புதையுண்டு காட்சியளிக்கும்.\n\nநீரில் அமிழ்தல்.\nநீரில் மூழ்கி உயிரிழத்தல் முறையில் நீரில் அல்லது ஏதேனும் ஒரு திரவத்தில் மூழ்குதால் மூச்சு விடுவது நின்று உயிர்விடும் செயலாகும். மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால் இவ்வகையான மரணம் நிகழ்கிறது.\n\nமூச்சடைத்தல்.\nமூச்சுத்திணறல் என்பது ஆக்சிஜன் வாயுவை சுவாசிப்பதை நிறுத்துதலில் இருந்து மாறுபட்டு இருக்கிறது. ஹீலியம், ஆர்கன், நைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களை சுவாசிப்பதன் மூலமாக இவ்வகையான மரணம் நேருகிறது.\n\nஉடல் வெப்பத்தைக் குறைத்தல்.\nசெயற்கையான முறையில், உடல் வெப்பத்தினை குறைத்து தற்கொலை செய்துகொள்ளும் முறையாகும். இம்முறையான தற்கொலையில் முதலில் உடல் நடுக்கம் ஏற்படும், பிறகு சித்தப்பிரமை, மாயத்தோற்றம், பின்னர் மனதில் ஒருங்கிணைப்பு இல்லாமல் போகும்; உடலில் போதுமான வெட்பம் இல்லாததால் இறுதியில் மரணம் நிகழும்.\n\nமின்பாய்த்து இறத்தல்.\nமின்சாரத்தை உடலில் பாய்ச்சி அதன் மூலமாக தற்கொலை செய்து முறை. உடலில் மின்சாரம் பாய்வதால், இதயத்தில் ஏற்படும் இரத்த ஓட்டம் தடைபெற்று, உயிரிழப்பு நிகழும். உடலில் செலுத்தப்படும் மின்சாரத்தின் அளவினைப் பொருத்து, உடலில் தீக்காயம்க்கள் ஏற்படும்.\n\nஉயரத்தில் இருந்து குதித்தல்.\nஅதிகமான உயரமுள்ள மலை, கட்டிடம், அனை, பாலம், வீடு உள்ளிட்டவைகளில் இருந்து குதித்தலால் இவ்வகையான தற்கொலை முறையாகும்.\n\n2006-ம் ஆண்டில் ஹாங்காங் பகுதியில், உயரத்தில் இருந்து குதித்து தற்கலை செய்யும் முறையை 52.1% கடைபிடித்துள்ளனர்.\n\nசுடுகலன்கள்.\nதற்கொலை செய்வதற்கு பொதுவான முறையாக சுடுகலன்களைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெற்றிப்பொட்டிலோ அல்லது தலையின் பக்கவாட்டிலோ அல்லது வாயிலோ அல்லது கழுத்திலோ சுட்டுக்கொள்வது இத்தற்கொலை முறையாகும். ஆஸ்திரேலியாவில் இவ்வகையான தற்கொலைகள் 10% சதவிகிதமாக உள்ளது. அமெரிக்காவில் 53.7% தற்கொலையை செய்து கொள்பவர்கள் இம்முறையை கையாண்டுள்ளனர்.\n\nதூக்கில் தொங்குதல்.\nதூக்கில் தொங்குதல், என்பது கயிறு அல்லது சேலை போன்றவைகளை உத்திரத்தில் அல்லது மரத்தில் அல்லது உயரமான இடத்தில் கட்டி அதில் கழுத்தை மாட்டிக்கொள்ளுதல் ஆகும். இதன் காரணமாக நாக்கு வெளியில் வருதல், பக்கவாதம் அல்லது இறப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.\n\nதூக்கில் தொங்கும் வழக்கம், நகரங்களில் விட கிராமங்களில் மிகவும் அதிகமாக உள்ளது.\n\nவண்டியில் தாக்கிக்கொள்ளல்.\nவண்டியின் முன்பு பாய்ந்து உயிரை இழக்கும் முறை இதுவாகும். புகை வண்டி அல்லது வேகமாக செல்லும் தானுந்து அல்லது சரக்கு வண்டி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முறையாகும்.\n\nதொடர் வண்டி.\nபுகை வண்டி முன்பு பாய்தலால் 90% வரை தற்கொலை நிகழ்கிறது, இது மிகவும் அபாயகரமான தற்கொலை முறையாகும். இவ்வாறு தற்கொலை முயற்சி செய்து, அதில் தோல்வி அடையும் போது பெரிய அளவிலான புண், எலும்பு முறிவு, மற்றும் மூளை பாதிப்பு மற்றும் உடல் ஊனமுறுதல் போன்றவை நிகழ அதிக வாய்ப்பு ஊள்ளது.\n\nநஞ்சு அருந்துதல்.\nநஞ்சு அருந்துதல் விரைவாக தற்கொலை செய்துகொள்ள உதவும் ஒரு முறையாகும். சையனைடு (hydrogen cyanide) அல்லது நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை உட்கொள்ளுவதால் மரணம் நிகழும். 1978-ம் ஆண்டு ஜோன்ஸ்டவுனில் ஜிம் ஜோன்ஸ் என்ற மதத் தலைவரின் கீழ் நடைபெற்ற பெருந்தற்கொலை(mass suicide) நிகழ்வில் சையனைடு அருந்தி அதிகமானோர் உயிரிழந்தனர்.\n\nபூச்சிக்கொல்லி.\nஉலகமுழுவதும், 30% மக்கள் பூச்சிக்கொள்ளி மருந்துகளை அருந்துதல் மூலமாக தற்கொலை செய்துகொள்கின்றனர். ஐரோப்பிய பகுதிகளில் 4% மக்களும், பசிபிக் பகுதிகளில் 50% மேற்பட்டவர்கள் இம்முறையை தற்கொலை செய்துகொள்வதற்காகப் பயன்படுத்துகின்றனர்.\n\nஅளவுமீறிய மருந்து.\nமருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது மரணம் நிகழ்கிறது. இவ்வகையான மருந்து நோய்தீர்க்க உதவும் மருந்தின் அளவுக்கதிகமான பயன்பாடாகவோ அல்லது போதை தரக்கூடிய அல்லது தூக்கமளிக்கக்கூடிய மருந்தின் அளவுக்கதிகமான பயன்பாடாகவோ இருக்கலாம்.\n\nகார்பன் மோனாக்சைடு.\nகுறிப்பிட்ட அளவிற்கு மேல் நச்சுவாயுக்களை சுவாசிக்கும் போது மரணம் நிகழ்கிறது. பெரும்பாலும், தானுந்தில் இருந்து வெளிவரும் நச்சுவாயு கார்பன் மோனாக்சைடு கல்நதிருக்கும், இதனை அளவுக்கு அதிகமாக சுவாசிக்கும் போது மரணம் நிகழ்கிறது. தற்போது வருகின்ற புதிய தானுந்துகளில் 99% கார்பன் மோனாக்சைடு நீக்கப்பட்டுள்ளது.\n\nஉயிர் தியாகம் செய்தல்.\nஉயிர் தியாகம் செய்தல், ஒரு சமய முறையாகவே இருந்துவந்துள்ளது. அஸ்டெக் நாகரிகம் மற்றும் மாயா நாகரிகம் இரண்டிலும், துறவிகளும் அரசர்களும் உயிர்தியாகம் செய்தல் ஓவியங்களில் பிற கலைவேடுப்பாடுகளிலும் காணப்படுகிறது. பெரும்பாலும், இவ்வகையான தியாகத்தில் கத்தில் அல்லது கோடரி மூலமாக தலையை வெட்டுதல் நடைபெறும்.\n\nஉண்ணாநிலைப் போராட்டம்.\nஉண்ணாநிலைப் போராட்டம் மரணத்திற்கு வழிவகுக்க அதிகவாய்ப்புள்ளது. இவ்வகையான போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காக நடக்கின்றது.\n\nநீர்ப்போக்கு.\nஇம்முறை தற்கொலையில் இறப்பு சில வாரங்களில் அல்லது பல நாட்களில் நிகழலாம். இம்முறையில் தற்கொலை செய்து கொள்ளும்போது அவர்கள் தங்களுடைய சுயநினைவை இழந்து பின்னர் இறக்கின்றனர். அதிகமான நீர் பருகாதபோது, தாகம் ஏற்படுகிறது. பின்னர், நா வரண்டு விடுகிறது. உடலில் நீர் வீக்க கோளாறு (edema) உள்ளவர்கள் தங்களுடைய உடலில் அதிக நீர் வருவதால் நீர் அல்லது திரவ உணவு உணவுகள் அதிகம் பருகாமல் இவ்வகையில் இறக்கிறார்கள்.\n\nதற்கொலை தாக்குதல்.\n\"தற்கொடைத் தாக்குதல்\" தன்னை தானே விருப்புடன் சாவைத் தளுவி மேற்கொள்ளும் துணிகரத் தாக்குதலை குறிக்கும். செப்டம்பர் 11, 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது நடைபெற்ற தாக்குதலும் இவ்வகையைச் சேர்ந்தவையே.\n\nவெளி இணைப்புகள்.\n- தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்கள்\n- Effectiveness of suicide methods\n\n\n\n\n", "document_id": "ta_ta_47375"}, {"id": [1193, 5], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "கதைச் சுருக்கம்.\nதயிர் விற்க செல்லும் சக்கிலிப் பெண்ணான பூவாயியை ஒரு காமுகன் வன்புணர்வு செய்ய முற்படுகிறான். அவள் இசுலாமிய இளைஞனிடம் தன்னை காக்க வேண்டுகிறாள். அவனும் காப்பாற்றுகிறான். ஒருநாள் காமுகனுக்கும் இளைஞனுக்கும் மோதல் வருகிறது. அதில் இருவரும் இறந்து போகிறார்கள். தன்னை காப்பாற்ற இளைஞன் முனைந்து அதனால் இறந்ததால், பூவாயி தற்கொலை செய்து கொள்கிறாள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87577"}, {"id": [1193, 6], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "நிகழ்வுகள்.\n- மார்ச் 4 – யோர்க் இளவரசர் எட்வர்டு இலண்டனைக் கைப்பற்றி இங்கிலாந்தின் அரசராகத் தன்னை அறிவித்தார்.\n- மார்ச் 5 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் நான்காம் ஹென்றியை அரசுப் பதவியில் இருந்து அகற்றினார்.\n- சூலை 10 – இசுட்டீவன் தொமசேவிச் பொசுனியாவின் கடைசி அரசராகப் பதவியேற்றார்.\n- சூன் 28 – யோர்க் இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் அரசராக நான்காம் எடவர்டு என்ற பெயரில் முடி சூடினார்.\n- சூலை 22 – பிரான்சின் அரசனாக பதினோராம் லூயி பதவியேற்றார்.\n- ஆகஸ்டு 7 – மிங் வம்ச சீனத் தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.\n- ஆகஸ்டு 15 – 21-நாள் முற்றுகையின் பின்னர் திரெபிசோந்து பேரரசு இரண்டாம் முகமதுவின் உதுமானியப் பேரரசிடம் வீழ்ந்தது.\n- நவம்பர் 26 – மத்திய இத்தாலியின் லா'க்கீலா நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.\n- பொசுனியா எர்செகோவினாவின் தலைநகரம் சாரயேவோ அமைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90431"}, {"id": [1193, 7], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "ஜப்பானிய கமிகசே.\nஇரண்டாம் உலகப் போரின் இறுதியில் யப்பான் அடுக்கடுக்காக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இதை தடுப்பதற்காக கமிகசே (யப்பானியம்:神風 [kamikazɛ] \"கமி\" - கடவுள், \"கசே\" - காற்று) எனப்பட்ட யப்பானிய பேரரசின் வானோடிகள் தமது வெடிகுண்டு நிரம்பிய தமது வானூர்திகளால் நேச நாட்டுக் கப்பல்களை குறிவைத்து தற்கொடைத் தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். இதுவே தற்காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதலின் முதல் வரலாறு.\n\nவிடுதலைப் புலிகளில் தற்கொடைப் போராளிகள்.\n1987 யூலை 5 ம் நாள் நெல்லியடியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த, கரும்புலிகள் அணியின் கப்டன் மில்லர் என்பவரால் இலங்கை இராணுவப் படை முகாம் மீது வெடிமருந்துகள் நிரப்பிய வாகனத்தை மோதி நடாத்தப்பட்ட தாக்குதலையும், அது போன்ற கரும்புலி அணியினரினரால் தற்கொடையாளியாய் சென்று மேற்கொள்ளும் தாக்குதல்களையும் \"தற்கொடைத் தாக்குதல்\" என ஒரு தாக்குதலுக்கான சொல்லாக (குறிப்பாக புலிகளின் ஊடகங்களில்) இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12732"}, {"id": [1193, 8], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும் மொழியாராய்ச்சிச் சான்றுகளும் கொரிய மக்கள் தென் மத்திய சைபீரியாவிலிருந்து குடியேறிய ஆதிவாசிகளாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. கொரிய மொழி இரண்டாம் நூற்றண்டில் சீன எழுத்து முறையை ஏற்றுக் கொண்டது. கொரிய மக்கள் நாலாம் நூற்றாண்டில் பௌத்தத்தை தழுவினர். இவ்விரண்டு நிகழ்வுகளும் கொரிய வரலாற்றில் முக்கியப் பங்காற்றும் கொரிய முப்பேரரசில் செழுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது. \n\nயோசான் வம்சாவளியினர் கொரியாவின் வரலாற்றில் பெரும் பாங்காற்றினர். 1910 இல் ஜப்பானின் நாடு பிடிக்கும் கொள்கையினால் அடிமையானது. இரண்டாம் உலகப்போரின் முடிவு வரை ஜப்பானின் பிடியில் கொரியா இருந்தது. 1945 இல் 38 ஆம் கடகக் கோட்டுக்கு வடக்கே சோவியத் ஒன்றியமும், தெற்கே அமெரிக்காவும் ஜப்பானியப் படைப்பிரிவுகளின் சரணை ஏற்றுக்கொண்டன. இந்த மிகச் சிறிய நிகழ்வு கொரியாவின் பிரிவினையில் மிகப் பெரிய பங்காற்றியது. உருசியாவம் அமெரிக்காவும் கொரிய விடுதலையின் பின் அதை இரண்டாகப் பிரித்து அவர்களுக்கு எற்ற அரசுகளை பதவியில் ஏற்றி பனிப்போர் காலத்தில் மேலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1741"}, {"id": [1193, 9], "question": "இரண்டாம் உலகப்போரின் இறுதியில் <Query> கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 15 - ரோமின் ஆட்சியை ஓத்தோ கைப்பற்றித் தன்னை மன்னனாக அறிவித்தான். எனினும் மூன்று மாதங்களில் அவன் தற்கொலை செய்து கொண்டான்.\n- ஏப்ரல் 17 - பெட்ரியாக்கும் என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் பின்னர், விட்டேலியஸ் என்பவன் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.\n- டிசம்பர் 20 - நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.\n- டிசம்பர் 21 - வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.\n\nபிறப்புக்கள்.\n- பொலிகார்ப்பு (கிரேக்க: Πολύκαρπος Polýkarpos) 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிமைரனா நகரின் கிறித்தவ ஆயராவார். (இ. 155)\n\n\n\n\n", "document_id": "ta_ta_49490"}]
[{"id": [1194, 0], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "வட்டெழுத்து தோற்றம்.\nவட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால் வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால்(கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.\n\nஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர். மு.வரதராசனார் தன்னுடைய \"தமிழ் இலக்கிய வரலாறு\" என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை.\n\nகி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.\n\nகி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.\n\nகுயிலெழுத்து.\nசங்ககாலக் \"குயிலெழுத்து\" நடுகல்லில் செய்தி எழுதப் பயன்படுத்தப்பட்டது. வழிப்போக்கர்கள் இதனைப் படிக்காமல் செல்வார்களாம். கல்லில் குயின்று எழுதப்பட்ட எழுத்தைக் குயிலெழுத்து என்றனர். மூங்கிலைக் குயின்று குழல் செய்யும் கலைஞரைக் குயிலுவ மாக்கள் என்றது இங்குக் கருதத் தக்கது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கண்ணெழுத்து\n- கோலெழுத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_5090"}, {"id": [1194, 1], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "தட்டச்சுப்பொறி பயன்பாட்டிலிருந்த காலத்தில் ஆரம்பித்து விசைப்பலகைகளை பயன்படுத்தி கணினி உள்ளீடுகளை செய்யும் இன்றைய காலம்வரை ஏராளமான விசைப்பலகை தளக்கோலங்கள் தமிழுக்கென உருவக்கப்பட்டு புழக்கத்திலிடப்பட்டிருக்கின்றன.\n\nஇவற்றை பருமட்டாக இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம்.\n- எழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்\n- ஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்you தட்டச்சுப்பொ\n\nஎழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்.\nஇம்முறையில். ஒரு விசையை அழுத்துவதன்மூலம் ஒரு எழுத்து அல்லது எழுத்தின் பகுதி (\"எ.கா. கொம்பு, புள்ளி\") அச்சிட/ உள்ளிடப்படுகிறது.\n\nகீழே இவ்வாறான சில தளக்கோலங்கள் விபரிக்கப்படுகின்றன.\n\nஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்.\nகுறித்த ஓர் எழுத்தை அச்சிட/உள்ளிட அவ்வெழுத்துக்குரிய ஒலியினை ஆக்கும் ஒலியன்களை குறிக்கும் விசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவேண்டியபடி வடிவமைக்கப்பட்ட தளக்கோலங்கள் இவையாகும். (\"எ.கா. கு = க் + உ\")\n\nஇத்தகைய தளக்கோலங்கள் கணிப்பொறியின் வருகையின் பின் மென்பொருள் ஒன்றின் உதவியுடன் இயங்கும்படி வடிவமைக்கப்படுகின்றன.\nஇவ்வாறான தளக்கோலங்கள் சில..\n\nதமிழ் 99 தளக்கோலம் (அல்லது தமிழ் ஒலியியல் முறை).\nபார்க்க: தனிக்கட்டுரை தமிழ் 99\n\nஇதுவே தமிழ் உள்ளீடுகளுக்கான நியம விசைப்பலகை தளக்கோலமாகும்.\n\nஆங்கில ஒலியியல் முறை.\nதமிழ் உள்ளீட்டு முறைகளில் புழக்கத்திலிருக்கும் பிரபலமான இன்னொரு நியமமாகும். புலம்பெயர் தமிழர்களை கவனத்திற்கொண்டு இதுவும் ஒரு நியமமாக அங்கீகரிக்கப்படதெனினும், இதுவே மிகப்பிரபலமானதாக மாறியிருக்கிறது.\nதமிழ் எழுத்துக்களின் ஒலிக்கு சமமான ஆங்கில எழுத்துக்களை அல்லது எழுத்துக்களின் கோலத்தை தட்டுவதன் மூலம் தமிழ் எழுத்துக்களை உள்ளிடும் முறை, ஆங்கில ஒலியியல் முறை ஆகும்.\n\nஇம்முறையில் ஆங்கில எழுத்துக்களை பார்த்தவாறே நாம் உள்ளீடுகளை மேற்கொள்வதால் தனியாக தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளை வாங்கவேண்டிய தேவை இல்லை. அத்தோடு, விசைப்பலகையில் எந்தெந்த விசை எந்தெந்த தமிழ் எழுத்துக்குரியது என நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட விசைபலகையையும் பயன்படுத்தி இலகுவாக தமிழை உள்ளிடலாம். இதுவே ஆங்கில ஒலியியல் விசைப்பலகையின் பிரபலத்தன்மைக்கு காரணம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1275"}, {"id": [1194, 2], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம்.\n\nதோற்றமும் வளர்ச்சியும்.\nகிரந்த எழுத்துமுறை கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் பிராமி எழுத்து முறையிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் பிராமி எழுத்து முறை நாகரி எழுத்து முறையாக திரிந்த வேளையில், தென்னிந்தியாவில் பிராமி எழுத்து முறை கிரந்த எழுத்து முறையாக திரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். கிரந்தத்தில் இருந்து இக்காலத் தமிழ் எழுத்துக்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தென்னகத்தில் இருந்த வடமொழிப் பண்டிதர்கள், வடமொழியை எழுவதற்காக அப்போது வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்தனர் என்றும், இதன் விளைவாகவே கிரந்த எழுத்துமுறை தோன்றியிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆகவே அக்கால தமிழ் எழுத்து முறையின் நீட்சியே கிரந்தம் என்று கூறுகின்றனர்.\n\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு வந்தது. தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து முறை பரவியிருந்தது. தமிழகத்தில் மணிப்பிரவாளத்தை( மணிப்பிரவாளம் என்பது தமிழும் வடமொழியும் கலந்து எழுத்தப்பட்ட மொழி நடையாகும்) எழுதவும் கிரந்தம் பயன்படுத்தப்பட்டது. தமிழ்ச்சொற்களை வட்டெழுத்திலும் வடமொழிச்சொற்களைக் கிரந்தத்திலும் எழுதினர். பல்லவர்கள் தமிழையும், வடமொழியையும் ஒருங்கே போற்றினர். பல்லவர்கள் காலத்தில்தான்  கிரந்தம் எழுச்சியுடன் திகழ்ந்தது. தமிழக மன்னர்கள், தென்-கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்ததின் விளைவாக, அங்கும் கிரந்தம் பரவியது. பர்மிய மொழி, தாய் மொழி, க்மெர் மொழி, முதலிய மொழிகளின் எழுத்து முறை கிரந்ததிலிருந்தே தோன்றியவையாகும். சிங்கள எழுத்து முறையும் கிரந்த எழுத்துமுறையிலிருந்து தோன்றியதே ஆகும். தமிழகத்தில் வடமொழியாதிக்கத்தின் வீழ்ச்சியையடுத்து கிரந்த எழுத்து முறையும் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட தமிழகத்தில் வடமொழியினைக் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதினர். பின்னர் கிரந்த எழுத்து முறை முற்றிலும் மறைந்து தமிழகத்தில் வடமொழி தேவநாகரியில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.\n\nகிரந்த எழுத்து வடிவங்கள்.\nமெய்யெழுத்துக்கள்.\nதமிழில் உள்ள புள்ளியை போன்று கிரந்தத்தில் \"ஹலந்த்\" பயன்படுத்தப்படுகிறது\n\nகிரந்த 'க' வரிசை உயிர்மெய் எழுத்துக்கள்\n\nகிரந்த உயிர்மெய் கூட்டெழுத்துக்கள்\n\nகிரந்த ஈற்றுமெய்யெழுத்துக்கள்\n\nகிரந்த கூட்டெழுத்துக்கள்.\nகிரந்தத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மெய்யெழுத்துக்கள் இணைந்து கூட்டெழுத்துக்களை உருவாக்குகின்றன. இக்கூட்டெழுத்துக்கள் வேகமாக எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டன\n\nசிறப்பு வடிவங்கள்:\n\nஉரை மாதிரி.\nமாதிரி 1: காளிதாசரின் குமாரசம்வபத்தில் இருந்து\n\nअस्त्युत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः।\n\nपूर्वापरौ तोयनिधी वगाह्य स्थितः पृथिव्या इव मानदण्डः॥\n\nஇன்றைய நிலை.\nஇன்றைய நவீன காலக்கட்டத்தில் கிரந்த எழுத்து முறை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இருப்பினும் சில வேத பாடசாலைகளில் கிரந்தம் கற்பிக்கப்படுகின்றது. தமிழைப் பொருத்த வரையில் மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஸ', 'ஜ', 'க்ஷ', 'ஷ' ,'ஸ்ரீ', 'ஹ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. யூனிகோடில் கிரந்த எழுத்துமுறையினை சேர்க்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அத்தகைய கோரிக்கையும் யூனிகோடு குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது.\n\nதமிழில் கிரந்த எழுத்துகள்.\nமணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.\n\nகாண்க.\n- மணிப்பிரவாளம்\n- தேவநாகரி\n\nவெளி இணைப்புகள்.\n- கிரந்த எழுத்து முறை பற்றிய வலைப்பக்கம்\n- பல்லவ கிரந்த எழுத்து முறையை விவரிக்கும் வலைப்பக்கம்\n- இந்த கட்டுரை தமிழ் மணிப்பிரவாள நடையில்(கிரந்தத்தின் பயன்பாட்டிற்கு ஒரு உதாரணம்\n- கிரந்த எழுத்துரு மற்றும் மென்பொருள்\n- கிரந்த எழுத்துரு மின் பாடநூல் (pdf)\n\n\n\n\n", "document_id": "ta_ta_6149"}, {"id": [1194, 3], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "எழுத்துகள்.\nஉயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துகளும், 18 மெய் எழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் நெடுங்கணக்கில் சேராச் சில கிரந்த எழுத்துகள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துகளும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.\n\nதமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்படும்.\n\nதமிழ் எழுத்துகளின் வரலாறு.\nதமிழ் எழுத்து ஏனைய பிராமிய குடும்ப எழுத்துகள் போன்று பிராமி எழுத்துமுறையில் இருந்து உருவாகியது என்று கருதப்படுகின்றது. தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும் அசோக பிராமியை ஒத்த எழுத்துகளை ஆய்வாளர்கள் தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனக் குறிப்பிடுகின்றனர். இது, பல அம்சங்களில் அசோக பிராமியில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, அசோக பிராமியைப் போலன்றித் தமிழ்ப் பிராமியில் அகரமேறிய உயிர்மெய்களில் இருந்து தனி மெய்யெழுத்தைப் பிரித்துக் காட்டுவதற்கான முறை ஒன்று இருந்தது. அத்துடன், ஐராவதம் மகாதேவனின் கூற்றுப்படி, தொடக்ககாலத் தமிழ்ப் பிராமியில் உயிர்மெய் எழுத்துகளில் உயிரொலிகளைக் குறிக்கச் சற்று வேறுபட்ட குறியீடுகள் பயன்பட்டன. மேலும், சமசுக்கிருதத்தில் இல்லாத ஆனால் தமிழில் உள்ள ஒலிகளைக் குறிக்கக் கூடுதலான எழுத்துகள் இருந்ததுடன், சமசுக்கிருதத்தில் உள்ள ஆனால் தமிழுக்குத் தேவையற்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லாமலும் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒலிப்புள்ள மெய்யொலிகள் தமிழ்ப் பிராமியில் காணப்படவில்லை.\n\n2 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய கல்வெட்டுகளில் சற்று மாறுபட்ட தமிழ்ப் பிராமி வடிவம் காணப்படுகிறது. இவ்வடிவம், தொல்காப்பியத்தில் விளக்கப்பட்ட தமிழ் எழுத்து முறையைப் பெருமளவுக்கு ஒத்ததாக உள்ளது. முக்கியமாக, அகரமேறிய மெய்யெழுத்துகளில் இருந்து தனி மெய்யைப் பிரித்துக்காட்ட புள்ளிகள் பயன்பட்டதைக் காண முடிகிறது. இதன் பின்னர் தமிழ் எழுத்துகள் வளைகோடுகளைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்தன. கிபி 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளில் இவை தொடக்க வட்டெழுத்து என அழைக்கப்படும் வடிவத்தை அடைந்தன.\nதற்காலத் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்துகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவை அல்ல. 7 ஆம் நூற்றாண்டில், பல்லவர்கள் புதிய தமிழ் எழுத்துமுறையைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துகள் கிரந்த எழுத்துகளை எளிமையாக்கி உருவாக்கப்பட்டவை. கிரந்த எழுத்துகள் சமசுக்கிருதத்தை எழுதுவதற்காகத் தென்னிந்தியாவில் உருவான எழுத்துகள். 8 ஆம் நூற்றாண்டளவில், தமிழகத்தின் வடபகுதியான சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இப்புதிய எழுத்துமுறை வட்டெழுத்துக்குப் பதிலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தமிழ்ககத்தின் தென் பகுதியில் இருந்த சேர நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வட்டெழுத்து முறை 11 ஆம் நூற்றாண்டில் பாண்டிநாடு சோழர்களால் கைப்பற்றப்படும்வரை பயன்பாட்டில் இருந்தன. பின் வந்த நூற்றாண்டுகளில் சோழ-பல்லவ தமிழ் எழுத்துமுறை நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சி பெற்றது.\n\nதமிழ் எழுத்துகள்.\nஉயிரெழுத்துகள் (12).\nஉயிரெழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து எழுத்துகள் குறைந்த ஒலியளவு கொண்டவை இதனால் இவை \"குறில்கள்\" என்றும், கூடிய ஒலிப்பளவு கொண்ட ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் எழுத்துகள் \"நெடில்கள்\" என்றும் குறிக்கப்படுகின்றன. ஐ, ஔ என்னும் இரு எழுத்துகளும் கூட்டெழுத்துகள். இவை முறையே அ + இ, அ + ஒ என்னும் சேர்க்கையால் உருவாகும் ஒலிப்புக்களைக் குறிக்கின்றன. தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து முறையில், ஏகாரமும், ஓகாரமும் மேல் புள்ளி பெற்று எகரத்தையும், ஒகரத்தையும் குறித்தன. பிற்காலத்தில் 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை எகரம், ஏகாரம் என்னும் இரண்டும் எ என்னும் எழுத்தாலும், ஒகரம், ஓகாரம் என்னும் இரண்டும் ஒ என்னும் எழுத்தாலும் குறிக்கப்பட்டன. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்காக 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்பட்ட இத்தாலிய மதபோதகரான கான்சுடன்டைன் பெசுக்கி என்பார் நெடிலைக் குறிக்க சுழிகளைப் பயன்படுத்தும் முறையைக் கையாண்டார். ஓகாரத்தைக் குறிக்க அவரது முறையே இன்றும் பயன்பட்டு வருகிறது. ஆனாலும் ஏகாரத்தைக் குறிக்க அவரது சுழிப்பு முறை இன்று பயன்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக எ என்னும் எழுத்தின் நிலைக்குத்துக் கோட்டில் கீழ் முனையில் இருந்து இடப் பக்கம் சாய்ந்த கீழ் நோக்கிய கோடொன்றைச் சேர்த்து இப்போது ஏ என எழுதப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐ, ஔ ஆகிய எழுத்துகளைக் கைவிட்டு, அய், அவ் என்று எழுதவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் இக்கோரிக்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\n\nமெய்யெழுத்துகள் (18).\nபிற இந்திய மொழி எழுத்துமுறைகளைப் போலவே தமிழிலும் அகரமேறிய மெய்களே அடிப்படைக் குறியீடுகளாக இருக்கின்றன. இவற்றுக்கு மேலே புள்ளி இடுவதன் மூலம் மெய்யொலிகள் குறிக்கப்படுகின்றன. \"மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்\" என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதில் இருந்து இது பழமையான வழக்கு என்பதை அறிந்துகொள்ள முடியும். பிற்காலத்தில், பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும்போது பனையோலை கிழிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காகப் புள்ளியிடும் முறை கைவிடப்பட்டது. அப்போது, மெய்யெழுத்துகளும், அகர உயிர்மெய்களும் ஒரே மாதிரியாகவே குறிக்கப்பட்டு வந்தன. மயக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டுப் பிற்காலத்தில் மீண்டும் புள்ளியிடும் வழக்கம் புழக்கத்துக்கு வந்தது.\n\nஉயிர்மெய்யெழுத்துகள் (216).\nஉயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் ஒலிகளைக் குறிப்பன உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய் எழுத்துகளின் வடிவங்கள் குறித்துத் தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில் 17 ஆவது நூற்பா கூறுகிறது. இதன்படி மெய் அகரத்தோடு கூடும்போது உருவம் திரிபடையாமல் இருக்கும். பிற உயிர்களோடு சேரும்போது உருவம் திரிபு அடையும். திரிபடையும் எழுத்துகள், பின்வருமாறு திரிபடைகின்றன:\n- மேல் விலங்கு பெறுதல்\n- கீழ் விலங்கு பெறுதல்\n- கோடு பெறுதல்\n- புள்ளி பெறுதல்\n- கோடும் புள்ளியும் பெறுதல்\n\nதற்கால எழுத்து முறையில் இவை பின்வருமாறு அமைகின்றன.\n- மெய்கள் இகரத்துடனும், ஈகாரத்துடனும் சேரும்போது மேல் விலங்கு பெறுகின்றன. இதைத் தற்காலத்து \"விசிறி\"யை ஒத்தது. எடுத்துக்காட்டாக, கி, கீ என்பன இவ்வாறு விசிறி பெற்ற எழுத்துகள்.\n- உகரத்துடனும், ஊகாரத்துடனும் சேரும்போது மெய்கள் கீழ் விலங்கு பெறுகின்றன. கு, கூ போன்றவை கீழ் விலங்கு பெற்ற மெய்களுக்கு எடுத்துக்காட்டுகள்.\n- \"கோடு\" என்பது தற்காலத்து ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு ஆகியவற்றை ஒத்தது. எகர, ஏகார உயிர்மெய்கள் இவ்வாறானவை. கெ, கே என்னும் மெய்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.\n- ஆகாரத்தோடு சேர்ந்த மெய்கள் புள்ளி பெற்றுத் திரிபடைவதற்கு எடுத்துக்காட்டுகள். தற்காலத்தில் இது கா, சா போன்றவற்றை ஒத்தது.\n- ஒகர, ஓகார மெய்கள் கோடும், புள்ளியும் பெறுவன. தற்கால எழுத்துகளில் கொ, கோ போன்றவற்றை இவற்றுடன் ஒப்பிடலாம்.\nதொல்காப்பியர் காலத்தில் மேல், கீழ் விலங்குகள், கோடு, புள்ளி என்பவை, தற்கால வடிவங்களுடன் வேறுபட்டுக் காணப்பட்டாலும், அடிப்படைக் கருத்துரு தற்கால எழுத்து முறையிலும் மாறாமல் இருப்பதைக் காணலாம்.\n\nகீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துகள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்து காட்டப்பட்டுள்ளது.\n\nஆய்த எழுத்து (1).\nஅஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என பல பெயர்களுள்ள ஆய்த எழுத்து.\n\nதமிழில் கிரந்த எழுத்துகள்.\nகிரந்தம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றி தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்களை எழுதப் பயன்பட்ட ஒரு லிபி (எழுத்து முறை). இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்தத்தின் உபயோகம் பெருமளவு குறைந்து விட்டது.\n\nதமிழில் சமஸ்கிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் பரவலாக இருந்த பொழுது கிரந்த எழுத்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.\n\nதமிழ் எழுதும் முறைமை.\nதமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துகளை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம்.\nநீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு\nஇல்லாமலேப் பயன் படுத்தலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது.\n\nதமிழ் எண்கள்.\nதமிழில் 0 முதல் 9 வரைக்குமான எண்களும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கவென தனி எண்களும் உள்ளன. அத்துடன் நாள், மாதம், ஆண்டு, செலவு, வரவு, மேலேயுள்ளபடி, ரூபாய், இலக்கம் என்பவற்றைக் குறிக்க குறியீடுகளும் உள்ளன.\n\nதமிழ் எழுத்துகளும் கணினியும்.\nதமிழ் ஒருங்குறி U+0B80 முதல் U+0BFF வரை உள்ளது.\n\nமேலும் காண்க.\n- பண்டைத் தமிழர் அளவை முறைகள்\n- கிரந்த எழுத்துமுறை\n- பாரதி புடையெழுத்து\n- (தமிழ் விக்கி நூல்)\n\nவெளி இணைப்புகள்.\n- ஆல்தமிழ் தட்டச்சு\n- தமிழை தமிழால் எழுத கிளிக்கெழுதி\n- w3 Tamil Web Keyboard\n- Information about Tamil\n- Tamil Alfabet table\n- learntamil\n\n\n\n\n", "document_id": "ta_ta_169"}, {"id": [1194, 4], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://theory.tifr.res.in/bombay/persons/raja-bhimdev.html Raja Bhimdev\n\nஇதனையும் காண்க.\n- முதலாம் பீமதேவன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65301"}, {"id": [1194, 5], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "ASCII குறிமுறையில் அமைந்த ஆங்கில எழுத்துக்களின் மேலாக, எழுத்துரு ஒன்றினை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை கணினியில் பயன்படுத்திவந்த காலத்தில், தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளையும் பயன்படுத்தி ஆவணமொன்றினை தொகுப்பது மிகக் கடினமான வேலையாக இருந்தது. தமிழ் எழுத்து குறிமுறை வரலாற்றில், இவ்வாறான சிக்கல்மிக்க \"ஒருமொழி\" ASCII குறிமுறையின் போதாமையை களைந்து உருவாகிய அடுத்தக்கட்ட படிமுறை வளர்ச்சியே \"தகுதரம்\". ASCII குறிமுறை அட்டவணையில் ஆங்கில எழுத்துக்கள், இன்றியமையாக் குறியீடுகள் தவிர்ந்த ஏனைய இட ஒருக்கீடுகளில் தமிழ் எழுத்துக்களை பிரதியீடு செய்தலே \"தகுதரம்\" குறிமுறையின் அடிப்படையாகும். தொடக்கத்தில் ஆங்கில எழுத்துக்களுக்கான ஒதுக்கீட்டிலேயே தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்த முறைமையைக் காட்டிலும் இது முன்னேற்றகரமானதாகவும், இருமொழி கையாட்சிக்கு எளிமையானதாகவும் இருந்தது.\n\nஇந்த இட ஒதுக்கீட்டினை கீழ்க்காணும் படம் தெளிவாக விளக்குகிறது.\nபல்வேறு தொழிநுட்ப சிக்கல்களையும் களைந்து தற்போது இக்குறிமுறையின் நடப்பு வெளியீடான \"பதிப்பு 1.7\" புழக்கத்திலிருக்கிறது. இக்குறிமுறையை பயன்படுத்தி தமிழை கணினியில் உள்ளிடுவதற்கு சிறப்பான உள்ளீட்டு முறைகளும் மென்பொருட்களும் தேவைப்படும்.\n\nபின்வரும் உள்ளீட்டு மென்பொருட்கள் இதற்குப் புகழ்பெற்றவை:\n\nGNU/Linux இயங்குதளத்துக்கானவை\n\n- தமிழ் GTK IM\n\n- SCIM\n\nWindows இயங்குதளத்துக்கானவை\n\n- ஈ கலப்பை\n\n- முரசு அஞ்சல்\n\n- நளினம்\n\nஇக்குறிமுறைக்கான பல்வேறு வடிவங்களில் அமைந்த எழுத்துருக்களும் தற்போது இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன. இவ்வகை எழுத்துருக்கள் TSC_ என்ற முன்னொட்டுடன் ஆரம்பிக்கும்.\n\nபன்மொழி குறிமுறையான ஒருங்குறியின் வருகைக்குபிறகு இருமொழி குறிமுறையான \"தகுதரத்தின்\" பயன்பாடு அருகி வருகிறது. ஒருங்குறி முறையைக் கையாள முடியாத இயங்குதளங்கள், மென்பொருட்கள் போன்றவற்றில் தமிழை வினைத்திறனுடன் கையாள்வதற்கு இன்றும் \"தகுதரமே\" உதவி செய்து வருகிறது. தற்போது ஒருங்குறி முறைக்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடிய \"தகுதரம்\" எழுத்துருக்கள் கிடைப்பிலுள்ளன. இவ்வகை எழுத்துருக்கள் TSCu_ என்ற முன்னொட்டுடன் தொடங்கும்.\n\nஆவணங்களின் குறியீடை மாற்றுதல்.\nகனூ iconv கருவி வழியாக TSCII ஆவணங்களின் குறியீடை மாற்றுதல் எப்படி என்பதை கீழே காணலாம்\n\nஎதிர் திசையில் குறியீடை மாற்ற -f <-> -t இடம் மாற்றவும்.\n\nவெளி இணைப்புகள்.\n- tscii இணையம்\n- tscii விவாதங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1168"}, {"id": [1194, 6], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "ஜாவி அதிகாரபூர்வமாக மலாய் எழுத்து முறைக்காக புரூணையிலும் மலேசியாவிலும் பாவிக்கப்படுகிறது. இது மலாய் மொழிக்கான பொதுவான எழுத்து முறையாகை இருந்தாலும், தற்போது மலாய் எழுத்துக்கள் ரூமி எனப்படும் ரோமன் எழுத்துமுறையைக் கொண்டு எழுதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19230"}, {"id": [1194, 7], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "தெலுங்கு எழுத்துக்களும் கன்னட எழுத்துக்களும் ஒத்து காணப்படும்.\n\nதெலுங்கு எழுத்துக்களின் தோற்றம்.\nகீழ்க்கண்ட அட்டவணை தெலுங்கு எழுத்துக்கள் வெவ்வேறு காலத்தில் எவ்வாறு மாற்றம் பெற்று தற்கால வடிவை பெற்றன என்பதைக் காட்டுகிறது.\nஎழுத்து வடிவங்கள்.\nமறைந்த எழுத்து வடிவங்கள்.\nமறைந்த எழுத்து வடிவங்கள் பல 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது. இதன் பிறகே இவை சிறிது சிறிதாக வழக்கிழந்தன. \n\nநகர பொல்லு.\nதெலுங்கில் சொல் இறுதியில் நகர ஒற்றெழுத்தை குறிக்க \"ந பொல்லு\" அல்லது \"நகர பொல்லு\" (వకర పొల్లు) என்னும் எழுத்து வடிவம் பயனப்டுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த எழுத்து மறைந்து விட்டது. இவ்வெழுத்து 'న్' ஆம் பிரதி செய்யப்பட்டதால் வழக்கிழந்தது.\n\nவலபல கிலக.\nதெலுங்கில், தற்போது ரகர மெய்யொற்றுக்கு பிறகு ஏதேனும் மெய் வந்தால், வருமெய் ஒத்து வடிவில் ரகரத்துடன் இணைந்து விடும். இருப்பினும், பழங்காலத்தில் இன்னொரு முறையும் வழக்கில் உள்ளதாக தெரிகிறது. இதன்படி, வருமெய்யின் வலது புறத்தில் ரகரம் கீற்று வடிவில் காணப்படும், இதுவே வலபல கிலக (వలపల గిలక) என அழைக்கப்படுகிறது. தற்காலத்தில், கன்னடத்தில் இன்னும் இந்த முறை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக: கர்ம - ಕರ್ಮ\n\nட்ஸ மற்றும் ட்ஃஜ.\nதெலுங்கில், ட்ஸ்(ṭsa - Dental ca) , ட்ஃஜ(dza - Dental ja) ஆகிய ஒலிகள் உள்ளன. இவை பாளி மொழியின் தாக்கத்தினால் தெலுங்கில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. முற்காலத்தில் இருந்தே இவற்றுக்கு வரிவடிவங்கள் இல்லை என்றாலும், ச, ஜ ஆகியவற்றுக்கான வரி வடிவங்களே இவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இடையில், 18ஆம் நூற்றாண்டில் அப்பகவி என்னும் தெலுங்கு இலக்கணவியலாளர் இவ்வொலிகளை வேறுபடுத்த ச,ஜ வடிவங்களுக்கு கீழ் புள்ளி இட வேண்டும் என கூறுகிறார். எனினும் இது வழக்கில் வந்தாதாக தெரியவில்லை. பின்னர், பிரௌன் என்னும் அறிஞர் 1800களில், மொழியை புதிதாக கற்பவர்களுக்கு உதவுவதற்காக ,சாதாரண ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 1உம் பல்லொலி ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 2ஐயும் இட்டு வேறுபடுத்தி, இரண்டு புதிய வரிவடிவங்களை உருவாக்கினார்.எனினும், காலப்போக்கில் ச, ஜ சாதாரணமாக எழுதப்பட பல்லொலிகளுக்கு மட்டும் எண் இரண்டு மேலே எழுதப்பட்டது. ஆந்திர அரசு மொழியை எளிமையாக்கும் விதமாக இந்த எழுத்துக்களை பாட நூல்களில் சேர்க்கவில்லை. இருப்பினும் இவை முற்றிலும் மறைந்து விட்டதாக கூறவியலாது. இவ்வெழுத்துக்கள் யூனிகோட்டின் 5.1 பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.\n\nகொலுசு கட்டு.\nஆங்கிலத்தை போலவே, தெலுங்கிலும் எழுத்துவடிவங்களையும் சேர்த்து எழுதும் கையெழுத்து வடிவம் இருந்துள்ளது. இது கொலுசு கட்டு(గొలుసు కట్టు) என அழைக்கப்படுகிறது. இந்த கையெழுத்து வடிவம் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வழக்கில் இருந்திருக்கிறது பிறகே இது வழக்கிழந்து விட்டது\n\nஎண்கள்.\nதெலுங்கு எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. தற்காலத்தில் தெலுங்கு எண்கள் பொதுப்பயன்பாட்டில் இல்லை. தெலுங்கு இந்தோ-அரேபிய எண்களையே பயன்படுத்துகிறது\n\nபயன்படுத்தும் விதம்.\nஒலிப்பு வேறுபாடுகள்.\nதெலுங்கு ఱ(ற - Trill) ஒரு விஷயத்தில் தமிழிலிருந்து வேறுபடுகிறது. அவ்வெழுத்து சேர்த்து எழுத்தும்போது(ఱ్ఱ) அது தெலுங்கில் 'ற'வை இரட்டித்து ஒலிப்பது(RR - Geminate Trill) போன்றே ஒலிக்கின்றது. ஆனால் தமிழில் ற்ற் என்பது Tra போன்ற ஒலியுடைய ஒன்றாக ஒலிக்கிறது(\"ஈழவழக்கு\":tta). \n\nஉதாரணமாக:\nగుఱ్ఱం(guRRam) - என்பதை தெலுங்கில் குர்ரம் என்பதை ஒத்து ஒலிப்பர். தமிழ் வழக்கில் இது guTram என ஆகிவிடும். (guRRam - குதிரை)\n\nமேலும் தெலுங்கில் பழங்காலத்தில் 'ழ' எழுத்து இருந்தது. ஆனால் காலப்போக்கில் தெலுங்கு மொழியில் 'ழ' 'ட'வாகவும் 'ர'வாகவும் திரிந்ததால் அவ்வெழுத்து வழக்கொழிந்து விட்டது. எ.டு. ஏழு - ఏడు(Edu), கோழி - కోడి(kODi) போன்றவைகளைக் கூறலாம். \n\nஒத்து எழுத்து.\nதெலுங்கில் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்த ஒத்து எழுத்துக்கள் என்ற முறையினை கடைபிடிக்கின்றனர். ஒத்து எழுத்து என்பது ஒரு மெய் எழுத்து இன்னொரு மெய்யுடன் சேர்த்து எழுதும் போது துணை எழுத்தாக எழுதப்படும். வேகமாக எழுத வேண்டி இவ்வொத்தெழுத்துமுறை கடைபிடிக்கப்பட்டது.\n\n- కుక్క(kukka) - இதில் இறுதி క(க)விற்கு அடுத்து காணப்படும் எழுத்தே ஒத்து எழுத்தாகும். இதை 'க' ஒத்து என அழைப்பர். 'க' மற்ற மெய்யுடன் இணையும் போது ஒத்து பயயனபடுகிறது. எ.டு. ఎక్కడ(ekkada), నమస్కారం(namaskAram) போன்றவற்றில் 'க' ஒத்து பயன்பாட்டைக் காணலாம்.\n\n- ஒத்து எழுதும்போது, ஒத்து எழுத்தில் வரவேண்டிய உயிர்க்குறியை அதற்கு முன் உள்ள எழுத்து பெறுகிறது.\n\n- నమస్కారం(namaskAram) என்பதில் 'க'கரத்துக்கு 'ஆ'கார ஒலிப்பு இருப்பினும், 'க' ஒத்து வடிவில் இருப்பதால், ஆகார குறியை அதற்கு முன் உள்ள மெய்யான స(ஸ) பெற்று స్కా(ஸ்கா) என ஆகிறது.\n\n- பிற எழுத்துக்களின் ஒத்து வடிவங்கள்:\n\n- చర్చ(charcha - பேச்சு) - ర(ர)வுக்கு அடுத்து இருப்பது చ(ச)வின் ஒத்து(ర్చ)\n\n- వస్తా (vastaa - வருகிறேன் ) - స(ஸ)வுக்கு கீழே இருப்பது త(த)வின் ஒத்து(స్తా)\n\n- రత్న (ratna - ரத்தினம்) - త(த)வுக்கு அடுத்து இருப்பது న(ந)வின் ஒத்து(త్న)\n\n- అమ్మ(ammA - அம்மா) - మ(ம)வுக்கு அடுத்து இருப்பது మ(ம)வின் ஒத்து(మ్మ)\n\n- ఆర్య (Arya - ஆர்ய) - ర(ர)வுக்கு அடுத்து இருப்பது య(ய)வின் ஒத்து(ర్య)\n\n- స్పష్ట (SpaShTa - தெளிவு) - స(ஸ)வுக்கு அடுத்து இருப்பது ప(ப)வின் ஒத்து(స్ప)\n\n- డబ్బు (Dabbu - பணம்) - డ(Da)வுக்கு அடுத்து இருப்பது బ(ba)வின் ஒத்து(బ్బు)\n\n- ఇల్లు (illu - இல்லம்) - ల(ல)வுக்கு கீழே இருப்பது ల(ல)வின் ஒத்து(ల్లు)\n\n- నవ్వు(navvu - சிரிப்பு) - వ(வ)வுக்கு அடுத்து இருப்பது వ(வ)வின் ஒத்து(వ్వు)\n\n- దర్శనం(darshanam - தரிசனம்) - ర(ர)வுக்கு அடுத்து இருப்பது శ(sha)வின் ஒத்து(ర్శ)\n\n- గ్రామం (grAmam - கிராமம்) - గ(ga)வுக்கு கீழே இருப்பது ర(ர)வின் ஒத்து(గ్రా). 'ர'ஒத்தை எழுத்தின் முன் புறமும் எழுதுவது உண்டு.\n\n- క్ష - க்ஷ\n\nமற்ற எழுத்துக்களின் ஒத்து வடிவங்களை அவ்வெழுத்துக்களை சுருக்கி கீழே எழுதினால் பெறலாம்\n\n- కష్టం(kaShTam - கஷ்டம்), వర్షం(varSham - மழை) போன்றவற்றில் ట(ட),ష(ஷ) ஆகியவற்றின் ஒத்து வடிவங்களை சுருக்கி கீழே எழுதுவதினால் வருவதை காண்க(ష్ట, ర్ష)\n\nமேற்கூறிய ஒத்து உயிர்க்குறி விதியில் ஒரே ஒரு விதி விலக்கு உள்ளது. 'ப'வின் ஒத்து 'உ'கரக்குறியினை மட்டும் பெற இயலும், அதுவும் இன்னொரு 'ப'வுடன் இணைந்திருந்தால் மட்டுமே. \n\n- తప్పు(tappu - தப்பு)- இதில் 'ப'வுடன் இணைந்துள்ள 'ப' ஒத்து உகர உயிர்க்குறி(ppu) பெறுவதை காண்க. இதே போல் உப்பு(ఉప్పు) போன்றவை எழுதப்படுகின்றன.\n\nஅனுஸ்வர பயன்பாடு.\nஅனுஸ்வர்ரம்(தெலுங்கில் - சுன்னா(సున్న -sunna) என்பது எழுத்துக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உச்சரிக்கப்படுகிறது.\n\n- ప,ఫ,బ,భ ஆகியவற்றுக்கு முன் பயன்படுத்தும் போது 'ம்' ஒலி(எ.டு. పంపిస్తా - pampistaa, பம்பிஸ்தா - அனுப்பிகிறேன்)\n\n- క,ఖ, గ,ఘ முன் 'ங்' ஒலி(எ.டு. రంగు - ரங்கு - நிறம்)\n\n- చ,ఛ,జ,ఝ முன் ஞ் ஒலி(எ.டு. పంజాబ్ - பஞ்சாப்)\n\n- త,థ,ద,ధ முன் 'ந்' ஒலி(எ.டு. ఎంత(enta) - எந்த - எவ்வளவு)\n\n- ట,ఠ,డ,ఢ முன் 'ண்' ஒலி(எ.டு. మంట(manTa) - மண்ட - எரிச்சல்)\n\n- சொல் இறுதியில் 'ம்' ஒலி(எ.டு. రాం - ராம்)\n\nமேற்கோள் நூல்கள்.\n- Telugu Grammar, Charles Philip Brown - Book First - On Orthography, 1857\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கிரந்தம்\n- மலையாள எழுத்துக்கள்\n\nவெளி இணைப்பு.\n- தெலுங்கு எழுத்துக்களை குறித்த விபரங்கள்\n- ஆம்னிக்லாட் - தெலுங்கு வலைப்பக்கம்\n- தெலுங்கும் மற்ற திராவிட எழுத்துக்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11408"}, {"id": [1194, 8], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "இயங்குதளங்கள்.\nவிண்டோஸ் 32 பிட் மற்றும் 64 பிட் ஆகியவற்றில் மட்டுமே தற்சமயம் இயங்கும் வண்ணம் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.\n\nஇம்மென்பொருளை தரவிறக்கம் செய்யும் போதே நாம் நமக்கு தேவையான மொழியினை தேர்ந்தெடுத்து தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முதன் முறை இதனை கணினியில் நிறுவ இணைய இணைப்பு தேவைப்படும். பின்னர் இணைய இணைப்பு இன்றியும் இம்மென்பொருளை நம்மால் பயன்படுத்த முடியும்.\n\nமொழிகள்.\nநேபாளி, அரபு, பெங்காலி, பெர்சியா (பர்ஸியன்), கிரேக்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது.\n\nஉள்ளீட்டு முறை.\nஇந்தக் கருவி உச்சரிப்பு சார்ந்த உள்ளீட்டு முறையை உபயோகிக்கிறது. உதாரணமாக அம்மா என்ற சொல்லை உள்ளிட, amma என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்.\n\nமேலும் சில எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்த உடனேயே அந்த எழுத்து சார்ந்த பரிந்துரை வார்த்தைகளை இந்த மென்பொருள் நமக்கு கீழே காட்டும் அதில் இருந்து தேவையான வார்த்தைகளை நம்மால் உடனடியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.\n\nதொடக்க நிலையில் உச்சரிப்பு சார்ந்த யுனிகோட் முறையில் தட்டச்சு செய்ய விழைபவர்களுக்கு இந்த மென்பொருள் பயனுடையதாக இருக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- கூகிள் ஐ.எம்.இ\n- பதிவிறக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40610"}, {"id": [1194, 9], "question": "கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் <Query> வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.", "document": "மழவர் எனும் சொல்லின் பொருள்.\nசில ஆய்வாளர்கள், தொல்காப்பியத்தில் வரும் \"மழவுங் குழவும் இளமைப் பொருள்\" எனும் வரியை வைத்து, மழவர்கள் என்போர் தனிக்குடியல்ல. எல்லாப் பழங்குடியிலும் இருந்த இளம் வீரர்களை குறிக்கும் சொல் என்றும் குறிப்பாக தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியில் உள்ள திருப்பாச்சில் போன்ற தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள் இப்பெயரில் அறியப்பட்டனர் என்றும் கூறுவர்.\n\nஆனால், இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் மற்றும் இலக்கிய மூலச்சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது, மழவர் என்பது குடிப்பெயர் எனவும் அவர்கள் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது எனவும் அறியமுடிகிறது.\n\nஇடம்.\nதிருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கி.மு. முதல் கி.பி. வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககால புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை கி.பி. 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர், திருவக்கரை வல்லவ நாட்டை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆண்ட மழவராய பண்டாரத்தார் போன்றோர் மழநாட்டை ஆண்டு வந்தனர். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரின் முன்னோர்கள் இந்த அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர். மழநாடு எல்லை குறித்த கல்வெட்டுகள் கருநாடக மாநிலத்தில் கிடைத்துள்ளன.\n\nமழகொங்கம்.\nகி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது. அப்போது, சங்க இலக்கியத்தில் மழவர் பெருமகன் என்றழைக்கப்படும் அதியமான்கள் இப்பகுதியை ஆண்டு வந்தார்கள். அதியமான்கள் உருவாக்கிய கோயில்களே நாமக்கல் குகைக்கோயில்கள். தமிழக அரசியல் வரலாற்றில் மழகொங்கம் முக்கிய பங்கு வகித்தது. மலை வளமும் நீர் வளமும் மிக்கது. இப்பகுதி கிழக்கே பாச்சில்(திருவாசி) வரை பரவியிருந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமழபாடி பண்டை நாளில் மழவர் ஊராகத் திகழ்ந்தது.\n\nமழநாடு.\nதற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்றொரு நாடு இருப்பது பதிவாகியுள்ளது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த மழநாடு திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி என்று அகராதிகள் கூறுகின்றன. மேலும், மழகொங்கம், மழபுலம் ஆகிய சொற்களுக்கு அருத்தம் மழநாடு என்று அகராதிகள் குறிப்பிடுகின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை \"மேன்மழநாடு எனும் நீர்நாடு\" என்று குறிப்பிடுகிறது. சங்க இலக்கியமான புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் மழவர் பெருமகன் என்றும் தலை நீர் நாடன் என்றும் அழைக்கிறார். இதன் மூலம், மழவர் பெருமகனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது என்பதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கல்வெட்டுகளில் தலைநீர் என்ற சொல் \"முதல் மடைப் பாய்ச்சல்\" என்ற அருத்தத்தில் பயின்று வரும். இதன் மூலம் காவிரியாறு முதன்முதலில் பாயும் நாடு \"தலைநீர் நாடு\" என்பது புலப்படும். இப்பெரியபுராணத்துப் பாடலின் உரையிலிருந்து மழநாடு மேல்மழநாடு, கீழ்மழநாடு முதலிய நிலப்பகுப்புகளை உடையது என்றும் அதில் கீழ்மழநாட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசியைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் எனும் அரசன் ஆண்டான் என்றும் அறியமுடிகிறது. இதன்மூலம், மழவர் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது என்று அறியமுடிகிறது. மேலும், சுமார்த்தப்பிராமணரின் ஒரு உட்பிரிவு மழநாட்டுப்பிருகச்சரணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலமும், மழநாடு என்றொரு நாடு இருப்பது நமக்குத் தெரியவருகிறது.\n\nமழவர் பெயரில் உள்ள இடங்கள்.\nவரலாற்று இடப்பெயர்கள்.\n1. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.\n2. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.\n\nவரலாற்றுச் சான்றுகள்.\nதொல்லியல் மூலங்கள் தரும் செய்திகள்.\nகி.பி. 6ஆம் நூற்றாண்டு.\n1. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக் கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர், மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின் மாதன் பெருதிஅரைசர் என்பவர், என்னும் செய்தி பதிவாகியுள்ளது.\n\nகி.பி. 8ஆம் நூற்றாண்டு.\n1. கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது.\n2. வேள்விக்குடி செப்பேடுகள் வழங்கிய பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் தாய் மழவர் குடியில் பிறந்தவராவார். இவரை மழவேந்திரனின் மகள்(செப்பேட்டில் உள்ள சங்கத சுலோகத்தின் படி மளவேந்திரன்) அதாவது மழவ மன்னன் மகள் என்றும் இவரை பாண்டிய வேந்தன் இராஜசிம்மன்(மாறவர்மன்) மணந்தான் என்றும் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இச்செப்பேட்டுகள் பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்டன என்பதால் இவற்றின் காலம் கி.பி.770 என அறியமுடிகிறது.\n\nகி.பி. 8-9ஆம் நூற்றாண்டு.\n1. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.\n\nகி.பி. 9ஆம் நூற்றாண்டு.\n1. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள செல்லம்பட்டி என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கி.பி.898ஆம் ஆண்டு தகடூர் மாவலிவாணராயரடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்றினை ஆண்டு வந்தான். அவனுடைய மாமனும் கோவூர் நாட்டு ஐந்நூறின் தலைவனாக விளங்கியவனுமான மழற்பையன் என்பவனின் அடியான் சூழிபுளியன் என்பவன், புலியைக் கொன்றபோது இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டில் மழற்பையன் என்ற சொல் மழவர் மகன் என்ற அருத்தத்தில் பயின்று வந்துள்ளது.\n\nகி.பி. 10ஆம் நூற்றாண்டு.\n1. கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, அருண்மொழிவர்மனை(முதலாம் இராஜராஜ சோழன்) வளர்த்த வளர்ப்புத்தாய், செம்பியன் மாதேவி, மழவர் குடியில் பிறந்தவராவார். இவர் கொல்லி மலை மழவரையரின் மகளாராவார். இவரை கல்வெட்டுக்கள் ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு வாய்த்த மழவரையர் மகளார் பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார் என்றும் மேற்கெழுந்தருளிய தேவர் கண்டராதித்த தேவர் தேவியார், மழப் பெருமானடிகள் மகளார் பராந்தகன் மா தேவடிகளான செம்பியன் மா தேவியார் என்றும் கூறும். இவரது காலம் கி.பி.910-1001 ஆகும்.\n2. அருண்மொழிவர்மனின்(முதலாம் இராஜராஜ சோழன்) தந்தை சுந்தர சோழனின் மனைவி, முதலாம் இராஜராஜ சோழனின் தாய், வானவன் மாதேவி, மலையமான் வமிசத்து மழவர் குடியில் பிறந்தவராவார்.\n3. தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்ற சொல் பதிவாகியுள்ளது.\n4. தற்கால கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம் சன்னபட்னா வட்டத்தில் உள்ள ஊர் மாலூர்பட்டினம். இந்த ஊரில் கிடைத்த கல்வெட்டுகள் படி இவ்வூர் மழவூர் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து இராஜேந்திரசோழவளநாட்டுக் கிழலைநாட்டு மழவூரான இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து கரிகாலசோழவளநாட்டு பெரிய மழவூர் இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு சன்னபட்னா எனும் ஊரை சிறியமழவூர் என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம், மழவூர்பட்டினம் என்னும் ஊர் மாலூர்பட்டினம் என்றும் சின்னமழவூர்பட்டினம் என்ற பெயர் சின்னபட்டினம் என்றாகி இன்று சன்னபட்னா என்றும் வழங்கப்படுவது புலனாகிறது.\n\nகி.பி. 14ஆம் நூற்றாண்டு.\n1. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.\n\nகி.பி. 16ஆம் நூற்றாண்டு.\n1. தற்கால திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர் பேரூராட்சியில் உள்ள ஈசுவரன் கோவிலில் உள்ள கி.பி. 1528ஆம் ஆண்டு கல்வெட்டில், சி(சீ)ர்மழவர் குலம் என்ற சொல் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டு படி, \"கரிதுர்க்க நாவலற்கருள் கம்பையாதிபன் கன்னன் மிகு பொன்னைநாடன் கார்போலவந்த பாரியாழ்வானுக்கந்ததொரு கருணை\" உண்ணாமுலையன் என்பவன், திருமருவுமிசுரத்திம்மையன் என்பவனின் கிறுபைகொண்டு, சி(சீ)ர்மழவர் குலம் விளங்கத் தேசூரிலே செங்கை வேலாயுதனுக்கொரு திருக்கோவிலைக் கட்டுவித்தான் என்றுள்ளது.\n2. தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மயில்ரங்கம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 1532ஆம் ஆண்டு கல்வெட்டில் மாடைகளில் மழவராயர், அவினாசி மழவராயர் ஆகிய சொற்கள் பதிவாகியுள்ளன.\n\nஇலக்கிய மூலங்கள் தரும் செய்திகள்.\nசங்ககாலம்.\nசங்க இலக்கியங்களில் மழவர்.\nஇவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர். வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும் வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர். பல்யானைச் செல்கெழு குட்டுவன் மூன்றாம் பத்தின் தலைவன். இவன் மழவர்களைக் காக்கும் கவசமாக விளங்கினான். இவர்கள் ஆயர் குலத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இம்மழவர் குடியினர் தண்டாரணியப் பகுதியிலும் வாழ்ந்தனர். இவர்கள் வருடை ஆடுகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்தி வளர்த்து அதன் பயனைத் துய்த்து வந்தனர். ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவர்களின் ஆடுகளைக் கவர்ந்துவந்து தன் நாட்டுத் தொண்டி மக்களுக்கு வழங்கினான். அன்றியும் ஆடுகளைக் கவர்ந்து வரும்போது எதிர்த்த ஏனை கரந்தை மழவரையும் போரில் வென்றான். மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள் மேய்த்து வருவர். \n\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை விரட்டினான் மழவர் குடியினர் குதிரைமலை நாட்டில் வாழ்ந்துவந்தனர். பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தனைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான். திருச்சி மாவட்டத்தில் திருப்பாச்சில் ஆசிரமத்தைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். இது இடைக்கால நிலை. இக்காலத்துத் திருமழபாடி முற்காலத்தில் மழவர்குடியினர் வாழ்ந்த இடம் எனக் கருத இடமுண்டு. இவர்கள் வாழ்ந்த ஊர் பாடி என்று வருவதால் இவர்கள் முல்லை நில குடியினர் என்பது விளங்குகிறது.\n\nசிற்றுரை சேர்ந்த ஆயர்கள் கையை தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினை கவர்ந்து அதன் இறைச்சியை பாலைத்திணை மழவர் உண்டனர் என்றும், கன்றினையுடைய பசுவினை கொன்று உண்டனர் என்றும் கடவுளுக்கும் காணிக்கையாக பலியிட்டனர் என்றும் அறிய முடிகிறது.\n\nமழபுலம்.\nமழபுலம் என்பது சங்ககாலத்தில் மழவர் வாழ்ந்த நாடு.\nவேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி\nஇவன் மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.\nசங்ககாலப் புலவர் மாமூலனார் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார்..\nகள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி \n\nகி.பி. 11ஆம் நூற்றாண்டு.\nதொல்காப்பியம் - இளம்பூரணர் உரை.\nகி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது.\n\nதிருத்தொண்டர் திருவந்தாதி.\nகி.பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இயற்றப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றிக் கூறும் பாடலில் மேல்மழநாட்டைப் பற்றி குறிப்புள்ளது.\n\nகி.பி. 12ஆம் நூற்றாண்டு.\nபெரியபுராணம்.\nகி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை \"மேன்மழநாடு எனும் நீர்நாடு\" என்று குறிப்பிடுகிறது.\n\nகி.பி. 13-17ஆம் நூற்றாண்டு.\nகைலாயமாலை.\nகைலாய மாலை எனும் இவ்விலக்கியம் செகராசசேகரன் என்னும் அரசன் யாழ்ப்பாணத்தை ஆளத் துவங்கிய போது உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. இதில், பாண்டி மழவன் என்பவன், செகராசசேகரனிடம் சென்று யாழ்ப்பாண அரசை ஏற்கும் படி வேண்டினார் என்ற செய்தி பதிவாகியுள்ளது. மேலும், பாண்டி மழவனை விவரிக்கையில், இவனை \"பொன்பற்றியூரன்\", \"அண்டர் போரில் அழல்சூரன்\", \"மின்பற்று காலின் விலங்குதன்னை - அன்புற்று வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில் திட்டமுடன் வந்து செனனித்தோன்\" என இன்னும் பலவாறு விவரிக்கிறது.\n\nகி.பி. 15ஆம் நூற்றாண்டு.\nதிருப்புகழ்.\nகி.பி. 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழில் காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே என்று குறிப்பிடப்படுகிறது.\n\nகி.பி. 18ஆம் நூற்றாண்டு.\nசோழ மண்டல சதகம்.\nகி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட சோழ மண்டல சதகத்தில் மழநாட்டுப் பகுதிகள் இராசாச்சிரய வளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஅடிக்குறிப்பு.\n<nowiki>http://beef.sabhlokcity.com/2013/07/beef-eating-in-the-ancient-tamizhagam/</nowiki>\n\nஅகநானூறு 129, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது\n\n\n\n\n", "document_id": "ta_ta_35520"}]
[{"id": [1198, 0], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "வரலாறு.\nநாஞ்சில் நாடு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்து வந்தது. இங்கு சோழர்கள் ஒரு படை நிலை அமைந்திருந்தனர். இப்பகுதியிலுள்ள கோட்டார் சோழர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.\n\nபுறநானூறு.\nசங்க இலக்கியமான புற நானூறின் 139 வது பாடலில் நாஞ்சில் நாட்டைப் பற்றிய குறிப்பு உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24170"}, {"id": [1198, 1], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலத்தினர் பற்றி.\nகள்ளர், அகமுடையார், மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்று அழைக்கபடுகிரார்கள், இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று குறிப்பிடுகிறார்.\n\nகேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர் போர் படையணி.\nகேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர்களின் மறவர் போர்ப்படை பிரதான போர்ப்படையாக இருந்தது, தேவர்களின் மறவர் படை கேரளத்து நாயர்களுடன் இணைந்து \"தமிழ் படை பட்டாளம்\" என்று நாயர்கள் சாதியின் துணை சாதியாக மருவினார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50930"}, {"id": [1198, 2], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "இந்திய தேசிய காங்கிரசின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இயற்றப்பட்ட இச்சட்டம் மாகாண சட்டமன்ரங்கள் மற்றும் நடுவண் சட்டமன்றத்தின் அரசு சாரா உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தியது. மேலும் பல்கலைக்கழகங்கள், மாவட்ட வாரியங்கள், சமீன்தார்கள், நகராட்சிகள், வர்த்தக அமைப்புகள் போன்றவை சட்டமன்றங்களுக்கு உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் உரிமை பெற்றன. ஆண்டு நிதி அறிக்கையை சட்டமன்றங்கள் விவாதிக்க இந்திய கவுன்சில் சட்டம், 1861 சட்டம் விதித்திருந்த தடையை இச்சட்டம் நீக்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42233"}, {"id": [1198, 3], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇது சர் ஜேம்ஸ் பிடஜேம்ஸ் ஸ்டீபன் என்பவரால் முதலில் எழுதப்பட்டது. இதில் பதினொரு அத்தியாயங்களும் 167 பிரிவுகளும் உள்ளன. இது செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி 1872ஆம் வருடம் அமுலுக்கு வந்தது.\n\nமேற்கோள்கள்.\n- http://www.nia.gov.in/acts/IndianEvidenceActwithIndianEvidence%28Amendment%29Act2002.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_62951"}, {"id": [1198, 4], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "வேலு தம்பி தளவாய்.\nஅனந்த பத்மநாப நாடாருக்கு பின் வந்த வேலுதம்பி தளவாய், நாடார் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அனந்த பத்மநாப நாடாருக்கு பின் திருவிதாங்கூர் ஆட்சியின் தளபதியாக பொறுப்பு வகித்த இவர் 1809ஆம் ஆண்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடார்களை வெட்டிப் படுகொலை செய்து கடலில் வீசினார். நாடார்களுக்கான வரியை இரட்டிப்பாக்கி கொடுமைப் படுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மனை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தார். இவர் காலத்தில் அனந்த பத்மநாப நாடாரின் வரலாறு திரித்தல் மற்றும் நினைவிடங்கள் சிதைத்தல் நடைபெற்றது.\n\nராமதாஸ் அறிக்கை.\nஏப்ரல் 16,2013 அன்று நாளேடுகளில் வெளியிட்ட அறிக்கையில் அனந்த பத்மநாப நாடாருக்கு தச்சன்விளையில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் பார்க்க.\n- குமரி விடுதலைப் போராட்டம்\n- தோள் சீலைப் போராட்டம்\n- குளச்சல் சண்டை\n- திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்\n- நாடார்\n- ஈழவர்\n- இல்லத்துப் பிள்ளைமார்\n\nஆதாரங்கள்.\nவி.நாகம் அய்யா, திருவிதாங்கூர் நாட்டு கையேடு\n\nடி.கே. வேலுபிள்ளை அவர்கள் எழுதிய திருவிதாங்கூர் நாட்டு கையேடு, பக்கம் 304-305,347\n\n\n\n\n", "document_id": "ta_ta_51426"}, {"id": [1198, 5], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "பகுப்புகள்.\nஇப்புத்தகம் 11 முதன்மை தலைப்புகளைக் கொண்டும், ஒவ்வொரு முதன்மைத் தலைப்புக்கும் பல துணைத்தலைப்புகளைக் கொண்டும் எழுதப்பட்டுள்ளது.\n\nஉள்ளடக்கச் சுருக்கம்.\n19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வாழ்ந்த, தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட ஈழவர்களின் வாழ்க்கை முறையை, போராட்ட வரலாற்றை இந்நூல் கூறுகிறது. \nதிருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைமுறையில் இருந்த சாதிப்பாகுபாடுகள், அதனால் மக்கள் பட்ட துன்பங்கள், உயர் குடியினர் என்று சொல்லிக்கொண்ட நாயர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று பிரிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட மக்களை வாட்டி வதைத்த கொடுமைகளையும், பலகாலம் கழித்து நாயர்களைவிட உயர்ந்த சாதிகள் என்று சொல்லிக்கொண்ட பிராமணர்கள், நாயர்கள் மட்டுமே வகித்துவந்த பேஷ்கார், திவான் போன்ற பதவிகளை அபகரித்துக்கொண்ட போது ஈழவர்களின் துணையோடுதான் பிராமணர்களையே எதிர்த்து போராடியது, மற்றும் டாக்டர் பல்பு (Padmanabhan Palpu) என்ற ஈழவரின் வழிகாட்டலினால் வேலைவாய்ப்பில் ஈழவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றி 1895 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் திவான் சுப்பையருக்கு மனுக்கொடுத்தது, அதன் பின் ஈழர்களின் இன குரு நாராயணகுரு பல இடங்களில் தன் மக்களுக்காக தனிக்கோவில் கட்டியது என பல அரிய தகவல்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது.\n\nநூலின் முடிவு வரை ஈழவர், சாணார் என்று அறியப்பட்ட நாடார் போன்றோர் தாழ்த்தப்பட்டோர் வகையிலிருந்து நிலையிலிருந்து எப்போது பிற்படுத்தப்பட்டோர் வகைக்கு மாறினார்கள் என்ற தகவல் கொடுக்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66234"}, {"id": [1198, 6], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "இங்கிலாந்து, மற்றும் வேல்சு.\nஇங்கிலாந்து, மற்றும் வேல்சில், சட்டப்படியான 1751 ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் டிசம்பர் 31 வரையுமே இருந்தது. இதன்படி அவ்வாண்டின் நாட்கள் மொத்தம் 282 ஆகக் குறைக்கப்பட்டது. 1752 ஆம் ஆண்டு சனவரி 1 இல் ஆரம்பமானது. ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கிரெகொரியின் நாட்காட்டி இங்கிலாந்திலும் பயன்பாட்டுக்கு வந்தது. இதற்காக நாட்காட்டி 11 நாட்கள் முற்போடப்பட்டது: 1752 செப்டம்பர் 2 புதன்கிழமைக்கு அடுத்த நாள் 1752 செப்டம்பர் 14 வியாழக்கிழமையாக மாற்றப்பட்டது. இதனால் 1752 ஆம் ஆண்டு 355 நாட்களை மட்டுமே கொண்டிருந்தது.\n\nஸ்கொட்லாந்து.\nஸ்கொட்லாந்து ஏற்கனவே மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டது. புத்தாண்டு 1600 ஆம் ஆண்டு சனவரி 1 இல் ஆரம்பித்தது. புதிய சட்டத்தின் படி ஸ்கொட்லாந்து 1752 ஆம் ஆண்டில் கிரெகொரியின் நாட்காட்டியை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"An act for regulating the commencement of the year; and for correcting the calendar now in use\", \"Statutes at Large\", volume 20, 1765. The original 1750/51 Act.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59597"}, {"id": [1198, 7], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "முதலமைச்சர்களின் பட்டியல்.\nதிருவிதாங்கூர்-கொச்சி.\n1947ல் இந்தியா விடுதலை அடைந்தபின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானம் கொச்சின் அரசும் இணைக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சின் என பெயர்சூட்டப்படடது. ஜனவரி 26, 1950ல் இந்தியா குடியரசான போது இதற்கு மாநிலமாக சட்ட ஏற்பு கொடுக்கப்பட்டது. \n\nகேரளா.\nஇந்திய அரசு நவம்பர் 1, 1956ல் நடைமுறைப்படுத்திய மாநில சீரமைப்புச் சட்டம், 1956ன் படி மலபார் மாவட்டம், திருவிதாங்கூர்-கொச்சின் (தமிழ்நாட்டுடன் நாகர்கோவில் மாவட்டமாக இணைந்த நான்கு வட்டங்களைத் தவிர), தென் கனரா மாவட்டத்தின் காசர்கோடு வட்டம், ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. 1957ல் புது மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. — world's first democratically-elected — headed by E.M.S. Namboodiripad.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26535"}, {"id": [1198, 8], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றையும் மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் அமைப்பதற்கும், மனித உரிமைகள் திறம்பட பாதுகாக்கப்படுவதற்கும், அத்துடன் தொடர்புள்ள அல்லது சார்புறுபான பொருட்பாடுகளுக்கு இச்சட்டம் வழிவகை செய்கின்றது.\n\nஇந்தியக் குடியரசின் நாற்பத்து நான்காம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும்.\n\nசெயற்பொருள் விளக்கங்கள்.\n- செயற்பொருள் விளக்கங்கள் சில-;\n\n\n\n\n", "document_id": "ta_ta_16908"}, {"id": [1198, 9], "question": "<Query> என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.", "document": "சட்டம்.\nசட்டத்தில் உள்ளடங்கப்படுபவை.\nஇச்சட்டத்தின் ஆறாம் பகுதிக்கு அமைவாக படைப்புக்கள் எனப் பொதுப்பெயர் கொண்டு வழங்கப்படும் இலக்கியம், அறிவியல், கலை சார்ந்த படைப்புக்கள் யாவும் இச்சட்டத்தினுள் அடங்கும் மேலும்\n- புத்தகங்கள், குறும்புத்தகங்கள், கணனி நிரற்படுத்தல்கள், கட்டுரைகள், எழுத்துப்படைப்புகள்\n- பேச்சுகள், விரிவுரைகள், இதர பேச்சுப் படைப்புகள்\n- நாடகங்கள், இசை நாடகங்கள், சிறுவர் நாடகங்கள் மற்றும் இதர மேடைப் படைப்புகள்\n- இசைப் படைப்புகள்\n- கட்செவிப்புல படைப்புகள்\n- கட்டடக்கலைப் படைப்புகள்\n- தட்டச்சு, ஓவியம், சிலைகள் போன்ற நுண்கலைப் படைப்புகள்\n- படப்பிடிப்புப் படைப்புகள்\n- வரைபடங்கள், திட்டங்கள், வடிவமைப்புகள், முப்பரிமாணப் படைப்புகள், புவியியல், அறிவியல் சார்ந்தவை\nஎன அனைத்துப் படைப்புகளுகள், அவற்றின் திரிபுகள், உருமாற்றங்கள், சேமிப்புகள் அனைத்தும் இச்சட்டத்தினுள் அடங்குபவை ஆகும். (ப. 7)\n\nஅத்துடன் இச்சட்டத்தின் 8 ஆம் பகுதியின் 26 ஆம் உபபகுதிச் சட்டத்தின் படி\n- எண்ணங்கள், தத்துவங்கள், கொள்கைகள்\n- உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புகள், உத்தியோகபூர்வ சொற்றொடர்கள், நிர்வாக, சட்ட சொற்றொடர்கள்\n- நாளொன்றின் செய்திகள்\nஆகியவையும் இச்சட்டத்தினுள் அடங்கும்.\n\nபதிப்புரிமைக் காலம்.\nஒரு படைப்பானது ஒரு ஆசிரியருக்கும் சொந்தமாக இருக்கும் போது, அவ்வாசிரியர் தன் வாழ்நாள் காலம் முழுவதும் இப்பதிப்பை த்ன்னுடைய சொந்த உரிமையாகக் கொண்டுள்ளார். மேலும் அவர் இறக்கும் திகதியிலிருந்து 70 வருடங்களின் பின்னும் இச்சட்டம் செல்லுபடியாகும்.\n\nபதிப்புரிமை மீறல்.\nஇச்சட்டத்தினுள் அடங்குகின்ற விடயங்களை குறித்த பதிப்பு அல்லது படைப்பினுடைய உரிமையாளரின் உத்தியோகபூர்வ அனுமதி இன்றி, சட்டத்திற்கு முரணாக அவற்றை பிரதி செய்யும் போது, நீதிமன்றம், சட்டத்தை மீறியவர் மீது தடை, தண்டப்பணம் ஆகியவற்றை விதிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92452"}]
[{"id": [1201, 0], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "என்னும் 10 தலைப்புகளில் இந்த நூல் அமைந்துள்ளது. \nஆசிரியர்.\nஇதன் ஆசிரியர் பற்றிச் சில கருத்துக்கள் உள்ளன.\n- சிவானுபூதி செல்வர் செய்தது.\n- முத்தாரம் வித்தியானந்தர் விளம்பிய பேரானந்த சித்தியார்.\n- இந்த நூலைக் கண்ணுடைய வள்ளலோ அல்லது அவரது மாணாக்கருள் ஒருவரோ செயதிருக்க வேண்டும் என்பது மு. அருணாசலம் கருத்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53862"}, {"id": [1201, 1], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "இது தில்லைநாதனையும், நூலையும் அனுபவித்து எழுதிய உரை ஆதலால் 'அனுபூதி உரை' என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. 1962 ஆம் ஆண்டு அச்சாகி வெளிவந்துள்ள இந்த நூலில் இந்த உரைநூலை இயற்றியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த உரையில் கையாளப்பட்டுள்ள 'ஒழிவு', 'கழற்றி' என்னும் சொற்களை ஒப்புநோக்கி இதன் உரையாசிரியர் 'கண்ணுடைய வள்ளல்' என்னும் முடிவுக்கு அறிஞர் அருணாசலம் வருகிறார். \n\nஇந்த உரையில் உரையாசிரியர் நூலாசிரியரை ஒரு பாடலைப் பாடிச் சேர்த்துப் போற்றியுள்ளார். அந்தப் பாடல்;\n\n\n\n\n", "document_id": "ta_ta_52057"}, {"id": [1201, 2], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "சிவானந்த போதம் என்னும் பெயரில் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு நூலும் உள்ளது. இது வீர சைவ நூல். \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50031"}, {"id": [1201, 3], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "உசாத் துணை.\nசோ.இலக்குவன், \"கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு\", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,\n\n\n\n\n", "document_id": "ta_ta_2815"}, {"id": [1201, 4], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "நூலமைப்பு.\nஇந்நூல் 337 விருத்தங்களை உடையது.முதல் 304 பாடல்கள் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,பிற பாடல்கள் அறுசீர் விருத்தம். பாடல்கள் பெரும்பாலும் செம்மையான எளிய நடையுடையன.\n\nபெயர்க் காரணம்.\nதத்துவப்பிரகாசத்தால் தத்துவம் பிரகாசிக்கும் என்ற குறிப்பு ஏற்படுகிறது. தத்துவங்கட்கும் ஆன்மாவுக்கும் சிவனுக்கும் தத்துவம் என்ற பெயர் ஆதலால் நூலின் பெயர், தத்துவப்பிரகாசம் ஆயிற்று.\n\nநூற்சிறப்புகள்.\nசித்தாந்த சாத்திர நூல்கள் யாவும் ஞானநெறியையே விரிவாகக் கூறுகின்றன. இந்நூல் சரியை, கிரியை, யோகம் ஆகிய நெறிகளை விவரித்துக் கூறுகின்றது. புறச்சமய, அகச்சமய பேதங்கள் 48 என்ற பாகுபாடும் அவற்றின் விளக்கமும் கூறுகின்றது. யோகத்தில் கிரியை என்ற பகுதியில் 108 வகையான ஆசனங்களைப் பற்றி விரிவாக கூறுகின்றது. 108 வகை பிராணா யாமங்களைப் பற்றியும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.\n\nஉரையும் பதிப்பும்.\nஞானாவரண விளக்கம் எனும் நூல் செய்த குருஞானசம்பந்தர் இந்நூற் பாடலைச் சித்தியாரோடு ஒருங்கு வைத்துத் தொகுத்துள்ளார். இந்நூலுக்குத் தத்துவப்பிரகாசருடைய மாணக்கரே உரை செய்திருக்கிறார். வேலணை வி. கந்தப்பிள்ளை 1893இல் பதிப்பித்துள்ளார்.\n\nஉசாத்துணைகள்.\n1. தத்துவப்பிரகாசர், \"தத்துவப்பிரகாசம்\"- தருமையாதீன வெளியீடு.\n2. மு.அருணாசலம், \"தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு\" தி பார்க்கர் வெளியீடு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104087"}, {"id": [1201, 5], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "இவரது குரு (குரவர்) மறைஞானசம்பந்தர் வாய்மொழியாகக் கூறிய செய்தி என்று இவரது ஆசிரியப்பா ஒன்று 31 வரிகளைக் கொண்டுள்ளது. இது சந்தான அகவல் நூலின் இறுதிப் பகுதி என்கின்றனர். \n\nமேலும் 26 சைவ நூல்களையும், 4 கருவி நூல்களையும், 5 பிரபந்தங்களையும் தொகுத்துக் காட்டிய வெள்ளியம்பலவாணர் (கி.பி. 1700) “சந்தான வரலாற்றில் காண்க” என்று குறிப்பிடுவதிலிருந்தும் இந்த நூல் இருந்த செய்தி உறுதியாகிறது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_49732"}, {"id": [1201, 6], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "பதி பசு பாசம் எனத் தெரிந்த மூன்றின்\nமுதுமறை நூல் அவன் அவள் அது என்று ஓதும்\nஅது பதி ஆம் சுகம் தன்னை அழித்துக் காத்திட்டு \nவிதி தனையும் அரி தனையும் காட்டி எல்லாம்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_49340"}, {"id": [1201, 7], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, காரைக்கால் அம்மையார் பாடல்கள், நக்கீரர் அந்தாதி ஆகிய நூல்களுள்ள பாடல்களை இவர் மேற்கோள் பாடல்களாகக் காட்டியுள்ளார்.\n\nஎடுத்துக்காட்டு.\nஇந்த நூல் வெளிவந்த பதிப்புகள் மூன்று. கொன்றைமாநகரம் சண்முகசுந்தர முதலியார், காஞ்சி நாகலிங்க முனிவர் ஆகியோர் பதிப்புகள் முதலில் வெளிவந்தன. பின்னர் அனவரத வினாயகம் பிள்ளை பார்வையில் சைவ சித்தாந்த சமாஜம் வெளியிட்ட 1934, 1940 பதிப்புகள் சிறப்பு மிக்கவை.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_48006"}, {"id": [1201, 8], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "பிற்காலத்தில் வேதாந்த-பரமாகவும், சித்தாந்த-பரமாகவும் பல நூல்கள் தோன்றின. இவற்றிற்கெல்லாம் ஆதியாக அமைந்த நூல் இந்தக் கட்டளை நூல். \n\nமெய்கண்ட சாத்திரக் கட்டளை என்னும் புதுப்பெயர் சூட்டப்பட்டு இந்த நூல் வெளிவந்துள்ளது. \n\nஇந்த நூல் நெய்கண்ட சாத்திர மரபாகிய பதி, பசு, பாசம் என்னும் அடிப்படைத் தத்துவங்களை விளக்குகிறது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50033"}, {"id": [1201, 9], "question": "<Query> என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.", "document": "இவர் வேளாள மரபில் தோன்றியவர். அருக்கவனம் என்னும் சூரியனார் கோவில் ஊரின் தெற்கு வீதியில் இவர் தமக்கென ஒரு திருமடம் அமைத்துக்கொண்டு ஞானம் பரப்பிவந்தார். திருவீழிமிழலை என்னும் ஊரில் அக்கால அரசன் கட்டித் தந்த மடத்திலும் இவர் வாழ்ந்தமையால் இவரை 'மிழலைச் சிவாக்கியார்' எனவும் வழங்கினர்.\nஇவர் எழுதிய நூல்கள்.\n- சிவஞானபோத விருத்தி - சிவஞானபோதம் வடமொழிச் சிலோகம் பன்னிரண்டுக்கும் தமிழில் எழுதப்பட்ட உரை\n- சிவநெறிப் பிரகாசம்\n- சிவஞான சித்தியார் உரை\n- சைவபரிபாஷை (வடமொழி நூல்)\n- கிரியா தீபிகை (வடமொழி நூல்)\n- சைவ சந்நியாச பத்ததி (வடமொழி நூல்)\n- சிவாக்கிர பாஷ்யம் (வடமொழி நூல்)\n- சிவஞானபோத லகுடீகை (வடமொழி நூல்) இது தமிழ் மொழிபெயர்ப்போடும் வெளிவந்துள்ளது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45990"}]
[{"id": [1203, 0], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான சியாங் ஆற்றில் பெரிய அணை கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10 பில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும். இது தெற்காசியாவிலேயே பெரிய அணையாக இருக்கும்.\n\nஇணைப்புகள்.\n- அருணாச்சலப் பிரதேசத்தில் நீர்மின்னாற்றல் திட்டங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_84283"}, {"id": [1203, 1], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "காற்றுத் திறன் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்திட்டத்தின் இரண்டாம்கட்ட திட்டவரைவில் 10 கிகாவாட் மின்சாரம், நடுவண் துறைகளால் 4 கிகாவாட்டும் மாநில அமைப்புகளால் 6 கிகாவாட்டும், தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தார் பாலைவனத்தில் 35,000 கிமீ பரப்பளவில் 700 கிகாவாட் முதல் 2,100 கிகாவாட் வரையான சூரிய ஆற்றல் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\n\n2020க்குள் ஆண்டில் 19 பில்லியன் செலவில் 20 கிகாவாட் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் அரசு கட்டிடங்களிலும் மருத்துமனை மற்றும் தங்குவிடுதிகளிலும் சூரிய ஆற்றல்வழி கருவிகளும் செயல்முறைகளும் கட்டாயமாக்கப்படுகின்றன. 2013ஆம் ஆண்டில் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க நவம்பர் 2009இல் திட்டம் இயற்றப்பட்டது.\n\nஇறங்குமுகமாய் இருக்கின்ற சூரியத் தகடுகளின் விலையும் ஏறுமுகமாய் இருக்கின்ற மின்பிணைப்பு கட்டணமும் இணைந்து அடுத்த ஐந்தாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சி வீதத்தை 2011அல் வெளயிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை மதிப்பிடுகிறது. அரசு ஆதரவும் மின் தட்டுப்பாடும் இதனை ஊக்குவிக்கின்றன.\n\nதமிழ்நாட்டில் 300 நாட்கள் உயர்ந்த சூரிய கதிர்வீச்சு (5.6-6.0 கிவாமணி/ச. மீ) கிடைக்கிறது. குறிப்பாக தென்தமிழ்நாடு சூரிய ஆற்றல் தயாரிப்பிற்கு மிகவும் பொருந்திய நிலப்பகுதியாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசு அக்டோபர் 2012இல் வெளியிட்ட \"தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012\"யில் ஆண்டுக்கு 1000 மெகவாட்டாக மூன்றாண்டுகளில் மூவாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பு மற்றும் உள்நாட்டிலேயே சூரியாற்றல் கருவிகளை உருவாக்கிடும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை முன்மொழிந்துள்ளது.\n\nநிறுவப்பட்ட திறனளவு.\n2007 நிலவரப்படி, மொத்த மின்சாரத் தேவையில் 1%க்கும் குறைவாகவே சூரிய ஆற்றலால் பெறப்படுகிறது. திசம்பர் 2010இல் மின் பிணையத்தில் (grid) இணைக்கப்பட்ட அளவு 10 மெகாவாட்டாக இருந்தது. இருப்பினும் 1,700 முதல் 1,900 வரையான திறனளவைக் கொண்டுள்ள இந்தியா சூரிய ஆற்றல் பயன்பாட்டில் முன்னணியில் உள்ளது 2010இல் 25.1 மெகாவாட்டும் 2011இல் 468.3 மெகாவாட்டும் கூட்டப்பட்டன. சூலை 2012இல் பிணையத்துடன் இணைக்கப்பட்ட சூரிய மின்கலம்|சூரிய மின்கலம் மூலம் பெறப்பட்ட திறனவு 1040.67 மெவாட்டாக உயர்ந்தது, 2017க்குள் கூடுதலாக 10,000 மெகாவாட்டாக உயர்த்தவும் 2020இல் மொத்த நிறுவப்பட்ட அளவாக 20,000 மெகாவாட்டாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n\nகுசராத் மாநிலத்தில் சூரிய ஆற்றல்.\nஇந்தியாவின் மொத்த நிறுவப்பட்டத் திறனளவில் மூன்றில் இருபங்கு குசராத் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் சரண்கா சூரியப் பூங்கா தற்போது 214 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை அளிக்கிறது. இதன் மொத்த திட்டமிடப்பட்ட திறனளவு 500 மெகாவாட்டாகும். பல முனைவாளர்களும் பல பயனாளர்களும் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இப்பூங்காவிற்கு இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) \"மிகுந்த புதுமைமிக்கதும் சுற்றுச்சூழல் இயைந்ததுமான\" திட்டமாக விருது வழங்கியுள்ளது.\n\nதலைநகர் காந்தி நகரை முற்றிலும் சூரிய ஆற்றலால் இயங்கும் நகராக மாற்றிட மாநில அரசு கூரை-மேற் சூரிய மின்கலத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்படி, 50 மாநில அரசு கட்டிடங்கள் மீதும் 500 தனியார் கட்டிடங்கள் மீதும் சூரிய மின்கலங்களை அமைத்து 5 மெகாவாட் மின்சாரத்தை பெற்றிட விழைந்துள்ளது. இத்திட்டத்தை பின்னதாக ராஜ்கோட், சூரத், பாவ்நகர் மற்றும் வடோதரா நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.\n\nமேலும் நர்மதை ஆற்றின் கால்வாய்களில் சூரிய மின்கலங்களை அமைத்திடவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆனந்த் தாலுகாவில் சந்திராசன் பகுதியில் நர்மதை ஆற்றுக் கால்வாய்க் கிளையில் சூரிய மின்கலங்களை அமைத்து 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது. இத்தகைய மூடல் ஆற்றுநீர் வெப்பத்தால் ஆவியாகி வீணாவதும் தடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 90,000 லிட்டர் நீர் தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.\n\nஇராசத்தான் மாநிலத்தில் சூரிய ஆற்றல்.\nகுசராத்திற்கு அடுத்தநிலையில் இராசத்தான் மாநிலம் சூரிய ஆற்றல் பயன்பாட்டில் விளங்குகிறது. 40 மெகாவாட் திறனளவுள்ள திருபாய் அம்பானி சூரியப் பூங்கா ஏப்ரல் 2012இல் துவங்கப்பட்டுள்ளது. இரண்டு 125 மெகாவாட் அங்கங்களான 250 மெகாவாட் இறு நேரோட்ட பிரெசுனல் எதிரொளிப்பி (CLFR) நிலையமொன்றை நிறுவி வருகிறது.\nமகாராட்டிரத்தில் சூரிய ஆற்றல்.\nசீரடி சாயி பாபா தேவத்தானத்தில் உலகின் மிகப்பெரும் சூரிய ஆற்றல் நீராவி அமைப்பு இயங்கி வருகிறது. ரூ.1.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக நாளொன்றுக்கு 50,000 சாப்பாடுகள் சமைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 100,000 கிலோ சமையல் எரிவளி மிச்சப்படுகிறது. மின்சாரம் இல்லாத நேரத்திலும் நீராவியால் தயாரிக்கப்படும் மின்சாரம் தண்ணீரை ஏற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Solar energy at night\n- India´s \"New Solar Mission\" opens doors for fast development for the Concentrated Solar Thermal industry worldwide.\n- India's rural poor give up on power grid, go solar\n- MW size Grid Solar Power Plants in India as of 31 March 2011\n- MW size Grid Solar Power Plants in India as of 24 November 2011\n- PV Utility Scale Map India 2012\n- Solar Power Resources and News in the Asia-Pacific region, with focus page on India\n\n\n\n\n", "document_id": "ta_ta_48532"}, {"id": [1203, 2], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணை 270 மீட்டர் நீளமுடையது. இது சிஸ்தன் பகுதிக்கு செல்லும் நீரை கட்டுப்படுத்துகிறது.\n\nவரலாறு.\nஇந்த அணைக்கான கட்டிடப் பணிகள் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1953ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.\n\n1975, 16.5 மெகாவாட் திறன் கொண்ட இரு நிலையங்கள் அணையோரத்தில் நிறுவப்பட்டன. \n2001ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை தாக்கிய ஐக்கிய அமெரிக்க வான்படை இந்த அணையையில் உள்ள மின் சேகரிப்பு நிலையத்தையும் குறிவைத்தது.\n\nஉலக வங்கியிடமும் பிறரிடமும் இருந்து பெற்ற பணத்தில் இரண்டு மின் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டன. தற்போது 33 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளன.\nசெப்டம்பர் 2005 முதல் முதல் நிலையமும், அக்டோபர் 2009 முதல் அடுத்த மின்நிலையமும் இயங்கத் தொடங்கின.\n\nஇங்கு 2007 பிப்பிரவரி மாதத்தில் நேட்டோவுக்கும், தாலிபானுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது. தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோர் இந்த அணையை சீர்குலைக்க முயன்றனர்\n\n2008 ஆகஸ்டு மாத இறுதியில், கந்தகாரில் இருந்து மூன்றாவது டர்பைன் கொண்டுவரப்பட்டது. இதற்கு பிரித்தானிய அரசு முன்னின்று உதவியது ஏழு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும், இன்னும் அது நிறுவப்படவில்லை. இதற்கு 700 டன் சிமெண்ட் தேவைப்படும்.\n\nஇதைப் பற்றி பிபிபி ஓர் அறிக்கையை வெளியிட்டது. புதிய டர்பைனும் இயங்கத் தொடங்கினால் மொத்தமாக 51 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.\n\nநீர் வழங்கல் ஒப்பந்தம்.\n1972ஆம் ஆண்டில் ஈரானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, அளவு நீரையாவது தருவதாக ஆப்கானிஸ்தான் ஒப்புக்கொண்டது. 1998ஆம் ஆண்டில், நீரை ஈரானுக்கு அனுப்பாமல் தாலிபான்கள் தடைசெய்து, நீரை வேறுபக்கமாக திருபிவிட்டனர். இதனல் ஹெல்மண்டு பள்ளத்தாக்கு வற்றியது. பல உயிரினங்கள் நீராதாரம் இன்றி மடிந்தன,\n\nஇணைப்புகள்.\n- ஆப்கான் ஆற்றல் துறையின் தகவல் மையம்\n- கஜாக்கி அணையைப் பற்றி பிபிசியில் வெளியான செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_77618"}, {"id": [1203, 3], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "கனடா தியூட்ரியம் யுரேனியம் என்ற சொற்களுக்கான ஆங்கில எழுத்துகளின் சுருக்கம் (CANDU - CANada Deuterium Uranium) காண்டு அணு உலை என்று அழைக்கப்படுகிறது. எம்பால்செ அணுக்கரு உலையும் இவ்வகையான ஒரு அணு உலையேயாகும். இவ்வணுவுலையில் இயற்கை யுரேனியம் (0.72 சதவீதம் 235U) எரிபொருளாகவும் தியூட்டிரியம் ஆக்சைடு எனப்படும் கனநீர் (D2O) குளிர்வியாகவும் நியூட்ரான் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இவ்வணு உலை அழுத்த கனநீர் அணு உலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 2,109 மெகாவாட் வெப்ப ஆற்றல் கொண்ட இவ்வுலை 648 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்லது ஆகும். இங்கிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம் நிகர வெளியீடாக உற்பத்தியாகிறது. அர்கெந்தீனாவின் உள்ளிணைப்பு மின்னாற்றல் திட்டத்திற்கு தேவையான மின்னாற்றலில் 4.5% இங்கிருந்து அனுப்பப்படுகிறது.\nபுற்றுநோய்ச் சிகிச்சை மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கோபால்ட் – 60 என்ற கதிரியக்க ஓரிடத்தனிமத்தையும் எம்பால்செ அணுக்கரு உலை கூடுதலாக உற்பத்தி செய்கிறது. \n\n1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்பால்செ அணு உலை 1983 ஆம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கியது. இத்தாலிய-கனடிய கூட்டமைப்பினால் இவ்வணுவுலையின் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. \n\nமேற்கோள்கள்.\n- CNEA\n- Nucleoeléctrica Argentina S.A.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86638"}, {"id": [1203, 4], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்கை.\nநவம்பர் 2003 ஆம் ஆண்டில் , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள தைவான் அரசாங்கம் விலைக்கு உத்தரவாதம் அளித்தது மேலும் 2009 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுச் சட்டமும் இயற்றியது. நிறுவப்பட்டுள்ள மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 9.95 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது . சூரிய ஒளி, கடல் அலை, நீர் ஆற்றல், உயிர்த்திரள் போன்ற மூலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விலை நிர்ணயம் பொருந்தும்.\n\nபைங்குடில் வளிமம் குறைத்தல் மற்றும் மேலாண்மை என்னும் புதியச் சட்டத்திற்கு, 2015 ஆம் ஆண்டு சூன் 15 இல் தைவானின் ஓரவை முறைமை பின்னேற்பு வழங்கியது. மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியிலான அடிப்படை நடவடிக்கைகளை அரசு வழங்கும் என்று 2015 ஆம் ஆண்டு சூலை முதல் நாளில் குடியரசுத்தலைவர் மா இங் சியோ பிரகடனம் செய்தார். சரக்கு, பதிவு, ஆய்வு, மேலாண்மை, திறன் தரங்கள் மற்றும் மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம் கட்டுப்பாட்டு இலக்குடன் படிப்படியான செயல்முறை என்ற முறையில் அளவீட்டு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.\n\nநீர்மின் ஆற்றல்.\n1905 ஆம் ஆண்டு சப்பானிய ஆட்சிக் காலத்தில், தைவான் நாட்டில் முதல் நீர்மின் ஆலை தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்வைத்து நாட்டில் பெரிய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கான திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. இதனால் தொடர்ந்து சிறு நீர்மின் சக்தி உற்பத்தி நிலையங்களே கட்டப்படும் போக்கு தொடர்ந்தது. 1995 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பொருளாதார விவகாரங்கள் அமைச்சகத்தின் தாய்லாந்து ஆற்றல் மற்றும் நீர் மேலாண்மை நிறுவனம், தைவானின் நீர்மின் ஆற்றல் திறன் தொடர்பான ஆய்வை நிறைவு செய்து உறுதிபடுத்தியது. 11730 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியங்கள் நாட்டில் இருந்தாலும் 5000 மெகாவாட் மின்சரமே உற்பத்தி செய்யப்படுகிறது என்ற முடிவை மேற்கண்ட ஆய்வு தெரிவித்தது. 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக நீர்மின் ஆலை மூலமாகக் கிடைக்கும் மின் உற்பத்தியின் அளவும் குறைந்து விட்டது. \n\n2005 ஆம் ஆண்டு இறுதியில், தைவான் நாட்டின் மொத்த நீர் மின் உற்பத்தி திறன் அளவு 4,539.9 மெகாவாட் ஆகும். இதில் 2,602 மெகாவாட் அளவு மின்சாரம் உந்தப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரமாகும். \n\nதைவான் நாட்டின் மிகப்பெரிய நீர் மின் சக்தி உற்பத்தி நிலையம் 1995 இல் திறக்கப்பட்ட மிங்டன் உந்தப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார உற்பத்தி நிலையமாகும். இந்த ஆலை, நாண்டௌ மாவட்டத்திலுள்ள சுயிலி நகரியத்தில் அமைந்துள்ளது. 1602 மெகாவட் திறன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய உந்தப்பட்ட-சேமிப்பு நீரை கிடங்கில் வைத்து செயல்படும் திறன் கொண்டது ஆகும். \n\nஒளி மின்னழுத்த ஆற்றல்.\n2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தைவானின் சூவொயிங் மாவட்டத்தில் கௌசியுங் நகரத்தில் தேசிய விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது. இவ்வரங்கம் ஓர் ஒளி மின்னழுத்த மின் உற்பத்தி நிலையமாகவும் செயல்பட்டது. இவ்வமைப்பில் 141 சூரியவொளித் தகடுகள் பொருத்தப்பட்டு 1 மெகாவாட் மின் உற்பத்திதிறன் உற்பத்தியாகுமாறு நிறுவப்பட்டிருந்தது. 2013 இல் தைவானின் சூரிய ஒளி ஆற்றல் அளவு 14 சதவீதம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82151"}, {"id": [1203, 5], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "இந்தியா விடுதலை பெற்ற உடனேயே அணு சக்தியை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதற்காக, 1948 ஆம் ஆண்டிலேயே நடுவண் அரசு அணு சக்தித்துறை அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. இந்திய அணுசக்திப் பேரவையும் அவ்வாண்டே அமைந்தது.. அணு சக்தித்துறையை அமைத்து அதற்கான நெறிமுறைகளையும் வகுத்தது. \n\nமுதல் கட்டமாக இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியம் தனிமத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி மிகையான அழுத்தத்தில் செயல்படும் கனநீர் உலைகளை அமைத்து மின்சாரத்தைத் தயாரிக்க முடிவு செய்தது. இந்த செய்முறையின் பக்கவிளைவாக புளுத்தோனியம் 239 தனிமமும் கிடைக்கப்பெற்றது. இந்தியாவில் செயல்படும் அணு மின் நிலையங்கள் பெரும்பாலும் இம்முறையைப் பின்பற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. \n\nஇரண்டாவது கட்டத்தில் யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்டு வேக ஈனுலையைப் (Fast Breeder Reactor) பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அணு சக்தித்துறை தீட்டியது. இந்த செய்முறை ஆய்வுகளில் தோரியம் 232 தனிமத்தில் இருந்து யுரேனியம் 233 பிரித்தெடுக்கப்பெற்றது.வேக ஈனுலை சார்ந்த ஆய்வுகள் சென்னையில் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திலும், அணுமின் நிலையத்திலும் நடந்து வருகிறது.இவை நீர்ம உலோகம்\nவகை வேக ஈனுலை சார்ந்தவையாகும், கல்பாக்கத்தில் சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படுகிறது. சோடியம் அணு உலையின் வெப்பத்தைத் தாங்கிச்செல்வதுடன், அந்த வெப்பத்தை வெப்பப் பரிமாற்றி மூலமாக நீரை நீராவியாக மாற்றி மின்சாரம் தயாரிக்க உதவுகிறது. இவ்வகையில் அமைந்த வேக ஈனுலைகள் இங்கு 2012-13 ஆண்டுகளில் செயல்படலாம். \n\nமூன்றாம் கட்டம், இதை விட முன்னேறிய அதிக திறனுடைய அணுமின் நிலையங்களை, உருவாக்குவதாகும். இவற்றில் தோரியம் 232, யுரேனியம் 233 வகை தனிமங்களை எரிபொருளாகப் பயன்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_24032"}, {"id": [1203, 6], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "இவைகளின் நீளமான, அடர்த்தியான மென் முடிகளும் மற்றும் சிறிய வெள்ளை நெஞ்சு குறி இவற்றை ஆசிய கருப்பு கரடியிடமிருந்து வேறுபடுத்துகிறது. நேபாள், சீனா, இரசியா மற்றும் திபெத்தில் 10,000 முதல் 12,000 அடி உயரமுள்ள வேப்பமான இடத்தில் கோடைக்காலங்களில் இமயமலை கருப்பு கரடிகள், காணலாம். குளிர் காலத்தில் உயரம் 5,000 அடி வரை இறங்கி வந்துவிடுகிறது. மூக்கிலிருந்து வால் வரை இதன் அளவு 56 முதல் 65 அகலம் மற்றும் 200 முதல் 265 பவுண்ட் எடை இருக்கும். குளிர்காலத்தில் தூங்கச் செல்லத் தயாராகும் போது அவை 400 பவுண்ட் எடையுடன் இருக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119239"}, {"id": [1203, 7], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "கக்ரபார் அணுமின் நிலையத்தில் இரு உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் தண்ணீருடன் கூடிய 220 மெகாவாட் திறன் கொண்ட உலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. இவ்வுலைகளில் கனமான நீரே மட்டுப்படுத்தியாக (\"moderator\") பயன்படுகிறது.(கனநீர் உயர் அழுத்த அணுஉலை). ‎ இவ்வாலைகளுக்கான திட்டப்பணிகள் 1984 ஆம் ஆண்டில் துவங்கின. இவ்வாலையின் முதல் உலை 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலும், இரண்டாம் உலை 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலும் மின்சாரம் தயாரித்து வழங்கத்துவங்கின. கனடா நாட்டைச் சார்ந்த காண்டு வகையிலான இவ்வுலைகள், இதுவரை மிகவும் நுட்பமாக, நல்ல பயன்திறனுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையை நிறுவுவதற்கு சுமார் ரூபாய் 13.45 பில்லியன் பணம் செலவானது. \n\nஇவ்வுலைக்கான கனநீர் தேவைகளுக்கான ஒரு கனநீர் ஆலையும் கக்ரபாரில் செயல்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_23888"}, {"id": [1203, 8], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "கடினமான , அடர்த்தி மிகுந்த வெள்ளி போன்ற உலோகமான கியூரியம், ஆக்டினைடுடன் ஒப்பிடுகையில் அதிக உருகு நிலையும் கொதி நிலையும் கொண்டதாக இருக்கிறது. சுற்றுப்புறச் சூழலில் இது இணைக் காந்தமாக இருக்கிறது. குளிர்விக்கும் போது இது எதிர் அயக்காந்தப் பண்புகளைப் பெறுகிறது. கியூரியம் சேர்மங்களில் மற்ற வகை காந்த நிலைத் திரிபுகளும் அறியப்படுகின்றன. சேர்மங்களில் கியூரியத்தின் இணைதிறன் பொதுவாக +3 ஆகவும் சில சமயங்களில் +4 ஆகவும் உள்ளது. கரைசல்களில் +3 இணைதிறனே தலைமைப் பண்பாக உள்ளது. கியூரியம் எளிதாக ஆக்சிசனேற்றம் அடைகிறது. கியூரியச் சேர்மங்களில் கியூரிய ஆக்சைடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. பல கரிமச் சேர்மங்களுடன் இணைந்து வலிமையான உடனொளிர் அணைவுச் சேர்மங்களாக கியூரியம் உருவாகிறது. ஆனால் பாக்டீரியா மற்றும் ஆர்க்கியாக்களுடன் இணைந்திருப்பதற்கான எந்தவிதமான தடயங்களும் அறியப்படவில்லை. மனித உடலுக்குள் கியூரியம் உட்புக நேர்ந்தால், அது சிறுகச் சிறுக எலும்புகள், நுரையீரல்கள், கல்லீரல் ஆகியவற்றில் புற்று நோயை உண்டாக்குகிறது. \n\nகியூரியத்தின் அனைத்து அறியப்பட்ட ஓரிடத்தான்களும் கதிரியக்கத் தன்மை கொண்டவைகளாக உள்ளன.மற்றும் நீடித்த அணு சங்கிலி எதிர்வினைக்கான ஒரு சிறிய மாறுநிலை நிறையைக் கொண்டுள்ளன. அவை முக்கியமாக ஆல்ஃபா துகள்களை வெளிப்படுத்துகின்றன. இச்செயல் முறையின் போது வெளிவிடப்படும் வெப்பத்தால் கதிரியக்க ஓரிடத்தான் அனல் மின்னியற்றிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதிக விலை மதிப்பு , கதிரியக்கப் பண்பு, மற்றும் அரிய உலோகம் போன்ற காரணங்களால் இப்பயன்பாடு தடுக்கப்படுகிறது.கன ஆக்டினைடுகள் தயாரிப்பில் கியூரியம் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை இதயத்துடிப்புகளில் உள்ள ஆற்றல் மூலங்கள் தயாரிக்க உதவும் Pu இரேடியோ நியூக்கிளைடு தயாரிப்பிலும் கியூரியம் பயனாகிறது. ஆல்ஃபாத்துகள் எக்சுகதிர் அலைமாலை அளவிகளில் ஆல்ஃபா மூலமாக கியூரியம் விண்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. \n\nவரலாறு.\nமுன்னதாக மேற்கொள்ளப்பட்ட அணுக்கதிர் சோதனைகளில் கியூரியம் அறியப்பட்டாலும் முதன்முதலில் திட்டமிட்டு தொகுப்பு முறையில் தயாரித்து தனிமைப்படுத்தப்பட்டது 1944 ஆம் ஆண்டில்தானாகும். பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கிளென் தியோடர் சீபோர்க் குழுவினர் 60 அங்குலம் சுழற்சியலைவியைக் கொண்டு இந்தச் சோதனையில் வெற்றி கண்டனர்.\n\nசிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள உலோகவியல் ஆய்வகத்தில் வேதியியல் முறைப்படி கியூரியம் உணரப்பட்டது. யுரேனியப் பின் தனிமங்கள் வரிசையில் இது நான்காவதாகக் காணப்பட்டாலும் மூன்றாவது தனிமமாகவே கண்டறியப்பட்டது. அப்பொழுது இதைவிட இலேசான தனிமமான அமெரிசியம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை \n\nமுதலில், பிளாட்டின மென்தகட்டின் மீது 0.5 செ.மி பரப்பளவிற்கு புளூட்டோனியம் நைட்ரேட்டு கரைசல் பூசப்படுகிறது. பின்னர் இந்த கரைசல் ஆவியாக்கப்பட்டு எஞ்சியிருப்பதைப் பதப்படுத்தி புளூட்டோனியம்(IV) ஆக்சைடாக (PuO2) மாற்றப்பட்டது. ஆக்சைடு மீதான சுழற்சியலைவியின் கதிரியக்கப் பாய்ச்சலுக்குப் பிறகு பூசப்பட்ட மேற்பூச்சு நைட்ரிக் அமிலத்தால் கரைக்கப்பட்டு பின்னர் அடர்த்தியான நீர்த்த அமோனியா கரைசல் கொண்டு ஐதராக்சைடாக வீழ்படிவாக்கப்படுகிறது. இவ்வீழ்படிவை பெர்குளோரிக் அமிலத்தில் கரைத்து அயனிப் பரிமாற்றப் பிரித்தல் மூலம் ஒருவகையான கியூரியத்தின் ஓரிடத்தான் உற்பத்தி செய்யப்பட்டது. கியூரியத்தையும் அமெரிசியத்தையும் பிரிப்பது பெரும்பாடாக இருந்ததால் பெர்க்கிலி குழுவினர் இவற்றை பான்டெமோனியம் மற்றும் டெலிரியம் என்று அழைத்தனர் \nPu தனிமத்தை ஆல்ஃபா துகள்கள் கொண்டு பிளந்து ஒரு நியூட்ரானை வெளியேற்றி 1944 ஆம் ஆண்டு யூலை –ஆகத்து மாதத்தில் ஓரிடத்தான் கியூரியம் தயாரிக்கப்பட்டது. \n\nசேர்மங்கள் மற்றும் வினைகள்.\nகியூரியம் ஆக்சிசனுடன் உடனடியாக வினைபுரிந்து Cm2O3 , CmO2 என்ற இரண்டு ஆக்சைடுகள் உருவாகின்றன. CmO2, கியூரியம்(IV) ஆக்சைடு என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆக்சைடுகளும் திடப்பொருள்களாகும். இரண்டுமே நீரில்கரையாதவை, ஆனால் கனிம அமிலங்களில் கரைகின்றன. கியூரியம்(III) ஆக்சைடு மட்டுமே பொதுவாக கியூரியம் ஆக்சைடு எனப்படுகிறது. ஈரிணைதிற ஆக்சைடான CmO சேர்மமும் அறியப்படுகிறது. கருப்பு நிறத்தில் காணப்படும் இந்த ஆக்சைடை கியூரியம் ஆக்சலேட்டு (Cm2(C2O4)3) அல்லது கியூரியம் நைட்ரேட்டு (Cm(NO3)3) அல்லது கியூரியம் ஐதராக்சைடை தூய்மையான ஆக்சிசனில் எரிப்பதன் மூலம் தயாரிக்கலாம். வெற்றிடத்தில் சுமார் 0.01 பாசுக்கல் அழுத்தத்தில் 600-650° செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தும் போது இது வெண்மை நிறமான Cm2O3 ஆக மாறுகிறது:\nCmO2 சேர்மத்தை மூலக்கூற்று ஐதரசனைக் கொண்டு ஒடுக்குவதன் மூலமாகவும் Cm2O3 சேர்மத்தை ஒரு மாற்று வழிமுறையிலும் தயாரிக்கலாம்:\nமேலும் M(II)CmO3 போன்ற எண்னற்ற மும்மை ஆக்சைடுகளும் அறியப்படுகின்றன. இவ்வாய்ப்பாட்டிலுள்ள M பேரியம் போன்ற ஈரிணை திறன் கொண்ட உலோகத்தைக் குறிக்கிறது\nசுவடு அளவிலான கியூரியம் ஐதரைடை வெப்ப ஆக்சிசனேற்றம் செய்து ஆவி வடிவிலான CmO2 சேர்மமும் CmO3, மூவாக்சைடையும் உருவாக்கலாம். இவை இரண்டும் கியூரியம் அரிதாக +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் கியூரியத்தின் சேர்மங்களாகும். புளுட்டோனியம் டெட்ராக்சைடு என்ற சேர்மமும் இவற்றைப் போன்றதொரு சேர்மமாகும். கியூரியம் +8 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் மிக அரிய சேர்மத்துடன் புளுட்டோனியம் டெட்ராக்சைடு ஒப்பு நோக்கப்படுகிறது. இருப்பினும் புதியப்புதிய ஆய்வுகள் CmO4 என்ற சேர்மம் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கின்றன. அதனால் PuO4 சேர்மமும் இல்லை என நம்பப்படுகிறது.\nஆலைடுகள்.\nகியூரியம்(III) கொண்டுள்ள கரைசல்களில் புளோரைடை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறமற்ற கியூரியம்(III) புளோரைடு CmF3 சேர்மத்தைத் தயாரிக்க முடியும். நான்கு இணைதிற கியூரியம்(IV) புளோரைடை கியூரியம்(III) புளோரைடுடம் மூலக்கூற்று நிலை புளோரினைச் சேர்த்து மட்டுமே தயாரிக்க முடியும். \nACmF என்ற பொது வாய்ப்பாடு கொண்ட மும்மை புளோரைடுகள் வரிசையும் அறியப்படுகிறது. வாய்ப்பாட்டிலுள்ள A கார உலோகங்களைக் குறிக்கிறது .\nகியூரியம்(III) ஐதராக்சைடை (Cm(OH)3) நீரற்ற ஐதரசன் குளோரைடு வாயுவுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் நிறமற்ற கியூரியம்(III) குளோரைடு (CmCl3) தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலைடை அமோனியா உப்புடன் சேர்த்து 400 முதல் 450° செல்சியசு வெப்பனிலைக்கு சூடுபடுத்தி கியூரியம்(III) புரோமைடு, கியூரியம்(III) அயோடைடு போன்ற பிற ஆலைடுகளாகவும் மாற்றிக் கொள்ள முடியும். கியூரியம்(III) புரோமைடு நிறமற்றும் இளம் பச்சை நிறத்திலும் காணப்படுகிறது. கியூரியம்(III) அயோடைடு நிறமற்றதாகும்.\nகியூரியம் ஆக்சைடை 600° செல்சியசு வெப்ப நிலைக்கு தொடர்புடைய அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தியும் மாற்று வழிமுறையில் தயாரிக்கலாம். உதாரணத்திற்கு கியூரியம்(III) புரோமைடு தயாரிக்க ஐதரோபுரோமிக் அமிலம் பயன்படுத்திக் கொள்ளலாம் . கியூரியம்(III) குளோரைடு ஆவி நிலை நீராற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்டு கியூரியம் ஆக்சிகுளோரைடு தயாரிக்கப்படுகிறது:\n\n\n\n\n", "document_id": "ta_ta_18929"}, {"id": [1203, 9], "question": "<Query> மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.", "document": "ஐதரசனேற்றம்.\nஐதரசனேற்றமே நைட்ரைல் ஒடுக்க வினையின் பெரிய அளவிலான பயன்பாடு ஆகும். நல்லியல் நிலை நிபந்தனைகளுக்கு உட்பட்ட நிலையில் இவ்வினை முதனிலை அமீன்களைத் தருகிறது.\n\nநிபந்தனைகளுக்கு ஏற்றவாறு இடைநிலையாகத் தோன்றும் இமீன் சேர்மமானது அமீன் பொருட்களால் தாக்கப்பட்டு இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்நிலை அமீன்களைத் தருகிறது. இவ்வினைகள் இடைப்பட்ட நிலை வேதிப்பொருட்களான ஈனாமின்கள் வழியாக நிகழ்கின்றன. நைலான் தயாரிப்பதற்கு முன்னோடிச் சேர்மமான கொழுப்பு அமீன்கள் இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக உருவாக்கப்படுகின்றன. இம்முறையே வர்த்தகரீதியான பயன்பாட்டு முறையாகும்.\n\nஅமீன்களுக்கான வினையூக்கி அல்லாத வழிமுறைகள்.\nசோடியம், இலித்தியம் அலுமினியம் ஐதரைடு, ரானே நிக்கல்/ஐதரசன் அல்லது இருபோரேன் முதலான வினைச் செயலிகளை உபயோகித்து நைட்ரலை அமீன்களாக மாற்றலாம் or diborane . நைட்ரசன் ஐதரசன் பிணைப்பு உருவாக்கும் கரிம வேதியியல் வினைகள் பலவற்றில் இவ்வினையும் ஒன்றாகும்.\n\nஆல்டிகைடுகளுக்கான வினையூக்கி அல்லாத வழிமுறைகள்.\nநைட்ரைல்களை ஆல்டிகைடுகளாகவும் ஒடுக்க முடியும். வெள்ளீயம்(II) குளோரைடு, ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் இமினியம் உப்பை நீராற்பகுத்தல் மூலம் ஆல்டிகைடு தயாரிக்கும் சிடிபென் ஆல்டிகைடு தொகுப்புமுறை ஒரு வழிமுறையாகும். ஐதரசனுடன் சேர்த்து இமைனை கள நீராற்பகுப்பு செய்வதன் மூலமாகவும் நைட்ரைலில் இருந்து ஆல்டிகைடு தயாரிக்க முடியும். ரானே நிக்கல், lithium aluminium hydride and sodium borohydride.\n\nமின்வேதியியல் முறைகள்.\nநைட்ரைல்களை மின்வேதியியல் முறையிலும் ஆக்சிசன் ஒடுக்கம் செய்ய இயலும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82579"}]
[{"id": [1204, 0], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "மகனை இழந்தால் அது புத்திர ’சோகம்’. கணவனை இழந்தால் அந்நாளைய நடைமுறைப்படி மறுமணத்தடை பெண்களுக்கு இருந்ததால் அது அவர்களுக்குத் ’துயரம்’.\nமனித நடவடிக்கைகள்.\nதுக்கம் என்பது மனிதரின் பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த 6 அடிப்படையான உணர்வுகளில ஒன்று ஆகும். மற்றவை இன்பம், கோபம், ஆச்சரியம், பயம், வெறுப்பு ஆகும்.\n\nதுக்கம் வருங்கால் மனிதர்கள் பின்தொகுத்தவற்றில் ஒன்றோ பலவோ செய்யக்கூடும்:\n1. அமைதியாக யாரிடமும் பேசாதிருப்பர்\n2. தனிமையை நாடுவர்\n3. சோம்பலாக இளைப்பாற முடிவெடுப்பர்\n4. அழவும் செய்வர்\n\nவேறு பெயர்கள்.\n1. துக்கம்\n2. வருத்தம்\n3. சோகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50889"}, {"id": [1204, 1], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "சுவை வரைப்படம்.\nநாவில் அடிப்படைச் சுவைகளை அறியும் பகுதிகள் உள்ளனவென முன்னர் நம்பிக் கொண்டிருந்த போதும் அது தற்போது பிழையென அறியப்பட்டுள்ளது.\n\nதமிழர் முறைப்படியான அடிப்படைச் சுவைகள்.\nசுவை மேற்கத்தியர் அடிப்படை சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு என்பனவாகும். தமிழர் முறைப்படி ஆறு வகை சுவை என்பர்.அவை இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பனவாகும்.\n\nஇனிப்பு.\nஇனிப்பு என்பது ஒரு சுவை. இது ஆறுசுவைகளுள் ஒன்று. சுவையுள்ள ஒரு இனிப்பு வகையை இனிப்பு பண்டம் என்று கூறுவர். மாசத்து மிகுந்த பொருள்கள் பொதுவாக இனிப்பு சேர்மத்தைக் கொண்டது ஆகும்.\n\nகார்ப்பு.\nகார்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. இதனை காரம் என்றும் கூறுவர். காரத்தண்மையைக் கொண்ட உணவை கார்ப்பு சுவை என்பர். இந்தியர்கள் பொதுவாக காரம் வாய்ந்த உணவை உண்பது வழக்கம். பொதுவாக மிளகாய் காரம் உடையது ஆகும்.\n\nகசப்பு.\nகசப்பு மனிதர்களின் நாவினால் உணரப்படக்கூடிய சுவைகளில் ஒன்றாகும். இந்த சுவை பொதுவாக விரும்பபடாத சுவையாகும். இருப்பினும், சில சமையல்களில் இவற்றை சேர்ப்பது உண்டு. இந்த சுவை பொதுவாக வெறுக்கப் படுவதால், \"கசப்பு\" என்ற சொல், ஒரு மனிதரின் ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள வெறுப்புணர்வை குறிப்பிட பயண்படுத்தப்படுகிறது.\n\nபுளிப்பு.\nபுளிப்பு என்பது ஆறு வகைச் சுவைகளிள் ஒன்று. எடுத்துக்காட்டாக புளிய மரத்தின் கனி புளிப்புச் சுவையைக் கொண்டது இது தமிழர் சமையலில் பெரும் பங்குவகிக்கிறது. உதாரணமாக இரசம் புளியை முலப்பொருளாகக் கொண்டு செய்யப்படுகின்றது.\n\nஉவர்ப்பு.\nஉப்பு, அல்லது சோடியம் குளோரைடு, உணவில் பயன்படும் ஒரு கனிமம். விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், ஆனால் தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது. உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது.\n\nதுவர்ப்பு.\nதுவர்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. பாகற்காய், காப்பி, பாக்கு போன்றவை துவர்ப்பு சுவை உடையது. இந்தியர்கள் பெரும்பாலும் தாம்புலம் இடுவது( வெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பு கலந்த கலவை) விரும்பி உண்பார்கள். இதில் உள்ள பாக்கு துவர்ப்பு தன்மைக் கொண்டது ஆகும்.\n\nமருத்துவகுணம்.\nதினம் அறுசுவையையும், அனுபவிக்காத உடல் கெடும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.\n\nமேலும் காண்க.\nஅறுசுவை\n\nஉமாமிசுவை\n\nவெளியிணைப்புக்கள்.\n- 6 Tastes & its important medicinal properties\n- Researchers Define Molecular Basis of Human \"Sweet Tooth\" and Umami Taste\n- Answers to several questions of curious kids about taste\n\n\n\n\n", "document_id": "ta_ta_16390"}, {"id": [1204, 2], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- ஓவியத்தின் வரலாறு\n- புதிய தொல்பாணியியம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- John Zerzan, \"Telos\" 124, \"Why Primitivism?\". New York: Telos Press Ltd., Summer 2002. (Telos Press).\n- தொல்பாணியியம் தொடர்பான கட்டுரைகள்\n- \"தொல்பாணியியம் பொருளும் வழிமுறைகளும்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_56399"}, {"id": [1204, 3], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "புற இணைப்புகள்.\n- உலக மகா ஜோதிட ரத்ன மணி ஆக்டோபஸ் பால்*\n\n\n\n\n", "document_id": "ta_ta_21987"}, {"id": [1204, 4], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "வரலாறு.\n1898ல் இலண்டனில் பிறந்த பால் பிராண்டனின் இயற் பெயர் ராபல் அர்ஸ்ட் ஆகும். முதலில் இதழாளராகவும், நூல் விற்பனையாளராகவும் வாழ்கையைத் துவக்கிய இவரில் இயில்பாகவே இறையுணர்வு வளர்ந்தது.\n1930 இந்தியாவிற்கு பயணம் செய்த பால் பிராண்டன், மகான்களான மெகர் பாபா, சுவாமி விசுத்தானந்தா, காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரசுவதி மற்றும் இரமண மகரிசி ஆகியவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டியது. காஞ்சி சங்கராச்சாரியர் அறிவுறுத்தியதிபடி, பால் பிராண்டன் ரமண மகரிஷியை 1931இல் சந்தித்தார். பல ஆண்டுகள் ரமணருடன் தங்கி, அவரிடம் இந்திய இறையியல், மெய்யியல் தத்துவங்களில் தமக்கிருந்த ஐயங்களை களைந்து தெளிவு பெற்றார்.\n\nஇயற்றிய ஏடுகளின் தொகுதி.\nநூல்கள்.\n- \"Are You Upward Bound\" with William G. Fern (1931)\n- \"A Search in Secret India\" (1934)\n- \"The Secret Path\" (1935)\n- \"A Search in Secret Egypt\" (1936)\n- \"A Message from Arunachala\" (1936)\n- \"A Hermit in the Himalayas\" (1936)\n- \"The Quest of the Overself\" (1937)\n- \"Indian Philosophy and Modern Culture\" (1939)\n- \"The Inner Reality\" (1939) [published in the US as Discover Yourself, same year]\n- \"Hidden Teaching Beyond Yoga\" (1941)\n- \"Wisdom of the Overself\" (1943)\n- \"Spiritual Crisis of Man\" (1952)\n\nபிற.\n- Brunton, Paul. 1975. \"A Living Sage of South India\" in The Sage of Kanchi New Delhi: Arnold-Heinemann, New Delhi. ed by T.M.P. Mahadevan, chapter 2\n- Brunton, Paul. 1959, 1987. Introduction to Fundamentals of Yoga by Rammurti S. Mishra, M.D. New York; Harmony Books\n- Brunton, Paul. 1937. \"Western Thought and Eastern Culture\" The Cornhill Magazine\n- Brunton, Paul. 1951. Introduction to Wood, Ernest Practical Yoga London: Rider\n- Plus articles in \"Success Magazine\", \"Occult Review\", and \"The Aryan Path\"\n\nஇறப்பிற்குப் பின் வெளியான நூல்கள்.\n- Essays on the Quest (1984)\n- Essential Readings\n- Conscious Immortality\n- Notebooks of Paul Brunton (1984–88)\n\nவெளி இணைப்புகள்.\n- Paul Brunton Philosophic Foundation\n- Paul Brunton Daily Note\n- Reflections of Paul Brunton at Nonduality.com\n- Paul Brunton at WriteSpirit.net\n- The Notebooks of Paul Brunton\n\nமேலும் படிக்க.\n- Kenneth Thurston Hurst, \"Paul Brunton: A Personal View\", 1989, ISBN 0-943914-49-3\n- Jeffrey Moussaieff Masson, \"My Father's Guru: A Journey Through Spirituality and Disillusion\", Addison-Wesley (1993), ISBN 0-201-56778-4, (new edition 2003 by Ballantine/Random House)\n- Annie Cahn Fung, \"Paul Brunton A Bridge Between India and the West\". A doctoral thesis presented to the Department of Religious Anthropology Universite de Paris IV Sorbonne, 1992, online text, published by wisdomsgoldenrod\n- J. Glenn Friesen: Studies Related to Paul Brunton, online text\n\n\n\n\n", "document_id": "ta_ta_66297"}, {"id": [1204, 5], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "ஒவ்வொரு நாளும் கத்தோலிக்க கோவில்களில் நிகழ்கின்ற திருப்பலியின்போது குருவும் மக்களும் நற்கருணை விருந்தில் பங்கேற்பதற்கு முன் இச்செபத்தை அறிக்கையிடுகின்றனர். மேலும், அன்னை மரியாவின் புகழ் சாற்றுகின்ற செபமாலை செபிக்கும்போதும், ஒவ்வொரு பத்துமணியின் தொடக்கத்திலும் இச்செபம் அறிக்கையிடப்படுகிறது.\n\nசமயம் தொடர்பான பொது நிகழ்ச்சிகளைத் தொடங்கும் வேளையிலும் கிறித்து கற்பித்த செபத்தை அறிக்கையிடும் பழக்கம் பரவலாக உள்ளது.\n\nநற்செய்தி வடிவம்.\nகிறிஸ்து கற்பித்த செபத்தின் வசன நடை இடத்துக்கு இடம் வேறுபட்டாலும் அடிப்படையான பொருள் மாறுவது இல்லை. கைகளை விரித்து வான்நோக்கி உயர்த்தியபடியோ, குழுவாக உச்சரிக்கும் போது அருகிலுள்ளவரின் கையை பிடித்து ஒருமனித சங்கிலி அமைத்தவாறோ இச்செபத்தை சொல்வது வழக்கமாகும்.\n\nஏழு மன்றாட்டுகள்.\nஇயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த செபத்தில் மொத்தம் ஏழு மன்றாட்டுகள் அடங்கி இருக்கின்றன. அவற்றில் முதல் மூன்றும் இறைவனின் திருவுளம் பற்றியும், அடுத்த நான்கும் மனிதரின் தேவை பற்றியும் செபிப்பதாக அமைந்துள்ளன. இந்த இறைவேண்டலின் அமைப்பு பின்வருமாறு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_2575"}, {"id": [1204, 6], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "இவரது நூல்கள்.\n- Paul Peter Ewald, Theodor Pöschl, Ludwig Prandtl; authorized translation by J. Dougall and W.M. Deans \"The Physics of Solids and Fluids: With Recent Developments\" Blackie and Son (1930).\n- Ludwig Prandtl, \"Essentials of Fluid Dynamics\", Hafner Publications, New York (1952).\n\n\n\n\n", "document_id": "ta_ta_45275"}, {"id": [1204, 7], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "இதன் ஆசிரியர் பால் மேக்லன்(Paul MacLellan) \n\nஇது மொபைல் சாதனங்களுக்கான செயலியாகவும் உள்ளது. \n\nஇது மதிப்புக்குரிய வேதியியல் சமுதாயம், (Royal Society of Chemistry) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டு வருகிறது.\n\nமேலும் இது வேதியியல் கல்வி ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில் வெளியீடான வேதியியல் செயல்முறை மதிப்பீட்டு கல்வி இதழையும் வெளியிடுகிறது. இதன் கட்டுரைகளை சம காலத்தில், அதே தலைப்பில் பணிபுரியும் ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது.\n\nஇது மாதம் இருமுறை பதிப்புப் பத்திரிகையாகவும், ஒரு வலைப்பதிவாகவும் மின்னிணைப்பு கணினித் தொடர்பிலும் வெளியிடப்படுகிறது\n\nமேற்கோள்கள்.\n \n\n", "document_id": "ta_ta_117880"}, {"id": [1204, 8], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1204, 9], "question": "<Query> என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.", "document": "மேலும் படிக்க.\n- Sakurai, J.J. (1994). \"Modern Quantum Mechanics\" (Revised Edition), pp 361–363. Addison-Wesley Publishing Company, ISBN 0-201-53929-2.\n- Srednicki, Mark (2007). \"Quantum Field Theory\", Cambridge University Press, ISBN 978-0-521-86449-7.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45514"}]
[{"id": [1207, 0], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "முதல் ஆளுநர்களின் வாரியம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மண்ட் பிராய்டு, மார்டின் பபெரினை உள்ளடக்கியிருந்தது. இசுரேல் பிரதம மந்திரிகள் நால்வர் இப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஆவார். கடந்த பத்தாண்டில், பல்கலைக்கழகத்தின் ஏழு பட்டதாரிகள் நோபல் பரிசினை அல்லது கணிதத்தின் நோபல் எனப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தினை பெற்றனர். உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடுபடி, எபிரேய பல்கலைக்கழகம் இசுரேலின் முதலாவது பல்கலைக்கழகமாகவும், உலகின் 52வது சிறந்த பல்கலைக்கழகமாகவும் இருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்\n- தேசிய நூலகம் உருவாக்கம்\n- எபிரேய மொழி உயர்கல்விக்கழக வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45982"}, {"id": [1207, 1], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "வெளி இணைப்பு.\n- பல்கலைக்கழக வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4973"}, {"id": [1207, 2], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "ஆந்திரப் பல்கலைக்கழகம் வடக்கு வளாகம், தெற்கு வளாகம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு ஐந்து மாவட்டங்களில் இருந்து 575 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47088"}, {"id": [1207, 3], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் பின்வரும் நான்கு (புலங்கள்) உயர்கல்விப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\n\n- மானுடவியல்\n- சட்டம்\n- அறிவியல்\n- சமுதாய அறிவியல்\n\nஇணையதளங்கள்.\nஇஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30777"}, {"id": [1207, 4], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "- சால்கிரேன்ஸ்கா கழகம் - மருத்துவம், பல் ஆய்வியல், உடல்நலம் மற்றும் பராமரிப்பு அறிவியல்\n- அறிவியல்\n- கலைகள்\n- நுண் செயல்முறை மற்றும் நிகழ் கலைகள்\n- சமுதாய அறிவியல்\n- தொழில், பொருளாதாரம் மற்றும் சட்டம்\n- கல்வி\n- ஆசிரியர் கல்வி\n- தகவல் தொழில் நுட்பம்\n\nஇணையதளங்கள்.\nகோதெபாய் பல்கலைக்கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30782"}, {"id": [1207, 5], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "இதனை 1573ஆம் ஆண்டு சூலை 6ஆம் நாள் ஒரோனிமோ லூயி டெ கபேரா நிறுவினார்; அவர் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபாவை ஒட்டி இதற்கு அதே பெயரை இட்டார். அர்கெந்தீனா என இன்று அறியப்படும் பகுதியில் (அக்காலகட்டத்தில் இப்பகுதி \"சான்டியேகோ டெல் எஸ்டெரோ\" என அழைக்கப்பட்டது) அமைந்த முதல் எசுப்பானிய குடியேற்றத் தலைநகரங்களில் ஒன்றாக இது இருந்தது. இங்குள்ள கோர்தோபா தேசிய பல்கலைக்கழகமே நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும்; எசுப்பானிய அமெரிக்காவின் ஏழாவதாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகமுமாகும். இதனை இயேசு சபையினர் 1613இல் நிறுவினர். இப்பல்கலைகழக இருப்பால் கோர்தோபா \"லா டாக்டா\" (அண்மித்த தமிழாக்கம், \"அறிவார்ந்த ஒன்று\") என அழைக்கப்பட்டது.\n\nகோர்தோபாவில் பல எசுப்பானிய குடியேற்ற ஆட்சிக்கால வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை கட்டிடங்களைக் காணலாம். இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இயேசு சபை வளாகம் (எசுப்பானியம்: \"மன்சானா எசூட்டிகா\"), 2000 இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இந்த வளாகத்திலுள்ள கட்டிடங்கள் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவற்றில் மொன்செராட் தேசியக் கல்லூரி, குடியேற்ற பல்கலைக்கழக வளாகம் ஆகியவையும் அடங்கும். இந்த பல்கலைக்கழக வளாகம் தற்போது கோர்தோபா தேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று அருங்காட்சியகமாக உள்ளது. கோர்தோபா பல்கலைக்கழகம் 20ஆம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்து நாட்டின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமாக (முதலாவது புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகம்) விளங்குகின்றது.\n\n", "document_id": "ta_ta_123983"}, {"id": [1207, 6], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "எசுப்பானியாவில் 16% மாக எசுப்பானிய மொழி போதிக்கும் செல்வாக்கு இந்நகரத்தாரிடமே காணப்படுகிறது. எசுப்பானியாவின் முக்கியமான பல்கலைக்கழக நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.\n\nஇது அண்ணளவாக எசுப்பானிய தலைநகரமான மத்ரிதிலிருந்து 200 கிலோமீற்றர்கள் (124 மைல்கள்) மேற்காகவும் போர்த்துக்கல்லின் எல்லையிலிருந்து கிழக்காக 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. சல்மன்கா பல்கலைக்கழகமானது 1134 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இதுவே எசுப்பானியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும், அத்துடன் ஐரோப்பாவின் நான்காவது மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும். இதைப்பார்வையிட பலரும் வந்துபோகின்றனர். சலமன்கா நகர பொருளாதார வருமானத்தில் இதுவும் முக்கிய பங்குவகிக்கின்றது. இங்கு தற்போது 30, 000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.\n\nசலமன்காவின் பழைய நகரம்.\nசலமன்காவின் பழைய நகரமானது 1988 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Official Tourist Information Office\n- Wiki of the city of Salamanca\n- General information on Salamanca\n- General information about events in Salamanca\n- Salamanca travel guide\n- Salamanca: Spain's answer to Oxford by \"The Guardian\"\n- Salamanca city guide at HitchHikers Handbook\n\nஅருங்காட்சியகங்கள்\n- Art Nouveau and Art Decó Museum Casa Lis\n- Car History Museum\n- Cathedral Museum\n\n\n\n\n", "document_id": "ta_ta_62004"}, {"id": [1207, 7], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "வெளி இணைப்பு.\n- பல்கலைக்கழக வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4956"}, {"id": [1207, 8], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "வெளி இணைப்பு.\n- பல்கலைக்கழக வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4939"}, {"id": [1207, 9], "question": "<Query> (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.", "document": "2012ஆம் ஆண்டின் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 235,123 ஆகும். ரிசோன் லெசியொன் 1882இல் உக்கிரைன் நாட்டவரான ஜெவிஷ் இமிகிரான்ட்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது. இதுவே 19ஆம் நூற்றாண்டில் ஜெவிஷால் நிறுவப்பட்ட இரண்டாவது விவசாய குடியிருப்பாகும். முதலாவதாக பெட்டா டிக்வா நிறுவப்பட்டது.\n\nகாலநிலை.\nஇந்நகரம் வருடாந்தம் மழை வீழ்ச்சியை அக்டோபர் தொடக்கம் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83579"}]
[{"id": [1209, 0], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "பன்னாட்டுத் தரப்புத்தக எண்கள்.\nபன்னாட்டுத் தரப்புத்தக எண் பட்டியல்கள்\n\n- அரசு பதிப்புகள்:\n- 2000: ISBN 0-16-061343-4\n- 2001: ISBN 0-16-066404-7\n- 2002: ISBN 0-16-067601-0\n- 2003: ISBN 0-16-067943-5\n- 2004: ISBN 0-16-073030-9\n- 2005: ISBN 0-16-074941-7\n- 2006: ISBN 0-16-076547-1\n- 2007: ISBN 9780160785801\n- 2008: ISBN 9780160829697\n- 2009: ISBN 9780160845871\n- 2010: ISBN 9780160864629\n\n- பொடொமக்(Potomac) மறுபதிப்புகள்:\n- 2000 (1999): ISBN 157488266X\n- 2001 (2000): ISBN 1574883461\n- 2002 (2001): ISBN 1574884751\n- 2003 (2002): ISBN 157488641X\n- 2004 (2003): ISBN 1574888374\n- 2005 (2004): ISBN 1574889427\n- 2006 (2005): ISBN 1574889974\n- 2007 (2006): ISBN 159797109X\n- 2008 (2007): ISBN 1597971820\n- 2009 (2008): ISBN 1597974145\n- 2010 (2009): ISBN 9781597975414\n- 2011 (2010): ISBN 9781597977630\n\n- ஸ்கைஹார்ஸ் பதிப்பகத்தின் மறுபதிப்புகள்:\n- 2008 (2007): ISBN 978-1-60239-080-5\n- 2009 (2008): ISBN 978-1602392823\n- 2010 (2009): ISBN 9781602397279\n- 2011 (2010): ISBN 978-1616080471\n\nவெளியிணைப்புகள்.\n- தற்போதைய தகவல் புத்தகம்\n- The World Factbook Change Log மாற்றங்களின் விளக்கப் பகுதி\n- புத்தகத்தின் எக்ஸ்.எம்.எல் வடிவம்\n- கூகிள் எர்த்தில் த வேர்ல்டு ஃபக்ட்புக்\n\nத வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்புகள்.\n- த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்பு,கடைசியாக 10 ஜூன் 2008\n- ஸ்மார்ட் போன்களுக்கான த வேர்ல்டு ஃபக்ட்புக்\n- ஆண்ட்ராய்ட்டுக்கான த வேர்ல்டு ஃபக்ட்புக்\n- ஆண்ட்ராய்ட் மற்றும் ஜே2எம்.இ பதிப்பு\n\nஆண்டுகள் வாரியான புத்தகம்.\n- 28 ஆண்டுகளின் தொகுப்புகள் (1982–2011)\n- த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் முந்தைய பதிப்புகள் மிசூரி பல்கலைக் கழகத்தின் ஆவணக் காப்பகத்திலிருந்து:\n- 1991 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n- 1990 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n- 1989 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n- 1987 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n- 1986 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n- 1985 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n- 1984 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n- 1982 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42268"}, {"id": [1209, 1], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "மேலும் காண்க.\n- சமயம்\n- சமயச் சார்பாட்சி\n- பௌத்த மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- கிறித்தவ மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- உலக நாடுகளில் இந்து சமயம்\n- முசுலிம் மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்\n- சமயமின்மை மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Geographical Distribution of Major World Religions (showing regional variations inside the same country)\n\n\n\n\n", "document_id": "ta_ta_70109"}, {"id": [1209, 2], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "ஐநா, சிஐஏ ஒப்பீட்டுப் பட்டியல் (1995 – தற்போதுவரை).\nகுறிப்பு:\nR/P 10%: 10% வறுமையானோர் 10% பணக்காரர் சராசரி விகிதம்\nR/P 20%: 20% வறுமையானோர் 20% பணக்காரர் சராசரி விகிதம்\nGini: ஜினி குறியீடு\nUN: தரவு, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்.\nCIA: தரவு, நடுவண் ஒற்று முகமையின் த வேர்ல்டு ஃபக்ட்புக்.\n\nமேலும் காண்க.\n- ஏற்றத் தாழ்வு சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- வள பரவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Global Peace Index Map of Gini data for 2007–2010\n- Shadow economies all over the world : new estimates for 162 countries from 1999 to 2007. Friedrich Schneider, Andreas Buehn, Claudio E. Montenegro. July 2010. உலக வங்கி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70256"}, {"id": [1209, 3], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்காக நடவடிக்கை செய்வது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த நிலையில் டாலிபான் போன்ற முஸ்லிம் அமைப்புகளுக்கும் காலிஸ்தான் இயக்கம் போன்ற இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுக்கும் இவ்வமைப்பு உதவி செய்துள்ளது.\n\n2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதலில் இடைசேவை அறிவு டாலிபானுக்கு உதவி செய்தது என்று ஆகஸ்ட் 2008இல் அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமை தெரிவித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13871"}, {"id": [1209, 4], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "இந்தக் கதையின் தொடர்ச்சியாக தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு ஆகிய இரண்டு பாகங்களும் வெளியிடப்படும் என்று லயன் ஆசிரியர் கூறியுள்ளார்.\n\nஉசாத்துணைகள்.\nஇரத்த\nஇரத்தஒப்பந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22368"}, {"id": [1209, 5], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "இரண்டாம் உலகப்போரின் போது, அச்சு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படைத்துறை ஒற்று நடவடிக்கைகளை ஒருங்கமைக்க உருவாக்கப்பட்ட மேல்நிலை உத்தி சேவைகளுக்கான அலுவலகம் (Office of Strategic Services - OSS) என்ற அமைப்பின் வாரிசு அமைப்பே சிஐஏ. போர் முடிந்த பின் 1947 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம் சிஐஏ அமைப்பைத் தோற்றுவித்தது. இதன் முதன்மைப் பணிகள் - பிற நாட்டு அரசுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது வேவு பார்த்து, தகவல்களைச் சேகரித்து அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அளிப்பதும் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்குவதுமாகும். மேலும் துணை இராணுவப் படைகளை பயன்படுத்தி மறைமுக படைத்துறை நடவடிக்கைகள், தனது சிறப்புச் செயல்பாடு பிரிவின் மூலம் பிற நாட்டு அரசியல் சூழலில் ஆதிக்கம் செலுத்ததல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. 2004 ஆம் ஆண்டு வரை சிஐஏ மற்றும் அதன் பொறுப்புகள் புனரமைக்கப்பட்டன. அது வரை அமெரிக்க அரசின் பல ஒற்று நிறுவனங்களை ஒருங்கமைக்கும் பணியினை சிஐஏ செய்து வந்தது. அவ்வாண்டு இயற்றப்பட்ட ஒற்று புனரமைப்பு மற்றும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு இயக்குனரகம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி அமெரிக்க ஒற்று முகமைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அதற்கு வழங்கியது. \n\nதற்போது தேசியப் புலனாய்வு இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் பதினாறு அமெரிக்க உளவு அமைப்புகளுள் ஒன்றாக சிஐஏ உள்ளது. மனித வேவு மற்றும் அதனால் கிட்டும் தகவல்கள், பொதுவான பகுப்பாய்வு பிற நாடுகள், அவற்றின் அரசுகள் மற்றும் உளவு அமைப்புகள் மீது வேவு பார்த்தல் போன்றவை சிஐஏவின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன், டி. சி. க்கு அருகே வர்ஜீனியா மாநிலத்தில் லாங்க்லி என்ற இடத்தில் சிஐஏவின் தலைமையகம் அமைந்துள்ளது. லேங்க்லி, தி கம்பனி, தி ஏஜென்சி ஆகியவை சிஐஏ வைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பிற பெயர்களாகும். \n\nபுற இணைப்புகள்.\n- CIA official site\n- சிஐஏ அதிகாரப்பூர்வ தன்னுரிமை தகவல் செயல்பாட்டு (போயா) வலைதளம்\n- ஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்பு சேகரிப்பு\n- மத்திய புலனாய்வு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்ட சட்ட ஒழுங்குமுறை\n- சிஐஏவால் வெளியிடப்பட்ட, தி வேர்ல்ட் பேக்ட்புக். \n- ஆர்எஸ்எஸ் உதவியுடன் சட்டரீதியான பதிப்பிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மைய புலனாய்வு நிறுவனத்தின் சந்திப்பு பற்றிய குறிப்புகள் மற்றும் ஒழூங்குமுறை மாற்றங்கள்\n- நிறுவனத்தினுள்: சிஐஏ குறிப்பேடு. தேர்ட் வேர்ல்ட் டிராவலர்: பிலிப் அகியீன் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.\n- முன்னாள் சிஐஏ இயக்குனரின் சந்திப்பு\n- புலனாய்வு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் புலனாய்வு பகுப்பை மேற்கொள்ளும் ஆய்வாளர்களை பயிற்றுவிக்கிறது\n- டேவிட் வைஸ்: \"சிஐஏவின், கொல்வதற்கான உரிமம்\" - \"டெமாக்ரஸி நௌ!\" இன் வீடியோ குறிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21121"}, {"id": [1209, 6], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "அரச காலத்தில் ஒற்றர்கள் மூலம் சந்தேகிப்பவர்களை கண்கானிக்கப்பட்டது. ஒற்றர்கள் வேறொரு நாட்டிற்கு அனுப்பி அங்கு நிலவும் சூழ்நிலைகளை மன்னனுக்கு அறியத்தரவேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் போர்க்காலங்களில் அதிகரிக்கப்படும்.\n\nதற்பொழுதைய காலங்களில் புலனாய்வுத்துறை பல்வேறு பணிகளில் இயங்குகின்றன. அவை ஒரு குற்றம் \nநடந்தபின் அவைகளின் பின்னனி, குற்றமிழைத்தோர் யார் போன்றவைகளை ஆராய்கின்றன.\n\nஇந்தியா.\n- CBCID\n- CBI\n\nவெளி நாடுகளில் இயங்கும் புலனாய்வுத்துறையினர் பெயர்கள்.\n- அமெரிக்கா - நடுவண் ஒற்று முகமை\n- இஸ்ரேல் - மொசாட்\n- இந்தியா - ரா (RAW)\n- பாக்கிஸ்தான் - ISI\n\n\n\n\n", "document_id": "ta_ta_9960"}, {"id": [1209, 7], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட், ஆப்பிள், முகநூல், ட்விட்டர் என்று பல வழிகளில் தனிநபர்கள் மற்றும் அரசாங்கங்கள் தகவல் பரிமாற்றம் செய்வதை அவர்களுக்குத் தெரியாமல் ஒற்றாடுவது கண்டு மனசாட்சிக்கு விரோதமான செயலாக அதைக் கருதியதால் உலகிற்கு வெளிப்படுத்தினார். அடிப்படை குடியுரிமைகளை, குறிப்பாக அந்தரங்க உரிமைகளை மதிக்காமல், அரசுகள் அத்துமீறி இந்த திட்டங்கள் முன்னெடுப்பதால் தாம் பொதுநலன் கருதி இத் தகவல்களை வெளியிட்டதாக சுனோவ்டன் கூறியுள்ளார். ஆனால், ஐக்கிய அமெரிக்க அரசு இவரை வேவுக் குற்றம் சாட்டி கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் பலவிதமான விமர்சனங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஆளானவர்.\n\nஅரசியல் புகலிடம்.\n2013 சூன் 23 ஆம் நாள் எட்வர்ட் சினோடன் ஆங்காங்கில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோ வந்து சேர்ந்தார். ஆனாலும், இவரிடம் முறையான நுழைவாணை ஏதும் இல்லாததால் இவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார். இவரது அரசியல் தஞ்சக் கோரிக்கைகளைப் பல உலக நாடுகள் நிராகரித்து விட்டன. இறுதியில் 2013 ஆகத்து 1 இல் உருசியா இவருக்கு ஓராண்டு காலம் தங்குவதற்கு தற்காலிக வதிவிட உரிமையை வழங்கியுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.gnani.net/?p=1308\n\n\n\n\n", "document_id": "ta_ta_61423"}, {"id": [1209, 8], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "வரலாறு.\nஆங்கிலத்தில் உள்ள \"system engineering\" என்ற சொல் 1940களில் பெல் தொலைப்பேசி ஆய்வகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும் . ஒரு தொகுப்பு அல்லது அமைப்பின் தன்மையை அறிவதற்கும் அதனை நன்கு கையாள முயற்சி செய்வதற்குமான தேவை , பாகங்களின் மொத்த தன்மையானது முழு அமைப்பின் தன்மையிலிருந்து மாறுபட்டிருப்பதால் ஏற்பட்டதாகும் . இதனால் தற்காப்பு துறை மற்றும் சில ஆலைகளை தொகுப்புப் பொறியியல் கையாள தூண்டியது . \nஒரு தொகுப்புத் திட்டத்தில் புதிய பரிமாணங்கள் அமையாத போதும் , அதற்கு தேவையான நவீன கருவிகள் கிடைக்காத போதும் , அந்து தொகுப்பில பற்றாக்குறை ஏற்ப்படுவதுடன் , அதில் மாறுபட்ட முறைகளை உருவாக்குவதில் முனைகிறார்கள் . அவ்வாறு செயல்படும் பொழுது கடிமை கூடுகின்றது . தொகுப்புப் பொறியியலின் பரிமாணங்கள் இன்றும் தொடர்கின்றது . இது புதிய முறைகள் மற்றும் வடிவமைக்கும் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்கவும், அதனை வளர்க்கவும் உதவுகிறது . இதுமாதிரியான திட்டங்களினால் கடினங்கள் கூடிவரும் பொறியியல் அமைப்புகளை இயக்க பெரிதும் நன்மை உண்டாகிறது . தொகுப்புப் பொறியியலில் பிரபலமான கருவிகள் இந்நாட்களில் வளர்க்கப் பட்டது USL , UML ,UFD and IDEF0 போன்றவைகளாகும் .\n\n1990 ஆம் ஆண்டில் பல்வேறு அமெரிக்க துறை சார்ந்த பணியாளர்கள் சேர்ந்து தொகுப்பு பொறியியலுக்கான ஒரு தொழிற் சமூகத்தை நிறுவினார்கள் . அதன் பெயர் \"தேசிய தொகுப்புப் பொறியியல் மன்றம் ( National Council on Systems Engineering )\" . இதன் சுருக்கம் \"தே.தொ.பொ. மன்றம்\" ( NCOSE ) . இந்த மன்றத்தின் நோக்கம் தொகுப்பு பொறியியல் பற்றிய சோதனைகளையும் , கல்வியினையும் பகிர்ந்து கொள்வதாக அமைந்தது . 1995 ஆம் ஆண்டில் சர்வதேச தொகுப்பு பொறியியலாளர்களின் ஆர்வமும் ஈர்க்கப்பட்டதன் பின் இது சர்வதேச தொகுப்புப் பொறியியல் மன்றம் என்று பெயர் மாற்றப்பட்டது . இதன் சுருக்கம் ச.தொ.பொ மன்றம் ( INCOSE ) ஆகும் . பல நாடுகளின் பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் , பல பொறியாளர்களுக்கும் இவை பாடமாக கர்ப்பிக்கப்பட்டது .\n\nகோட்பாடு.\nதொகுப்பு பொறியியலை பொறியியல் துறையின் அணுகலாகவும் , சமீபத்தில் அது பொறியியலின் அடக்கமாகவும் கருதப்படுகின்றது .பொறியியல் துறையில் அணுகுமுறையை எளிமையாக்குவதும் , மற்ற பொறியியல் துறையில் உள்ளது போல் புதிய முறைகளை அல்லது ஆய்வுகளை மேற்கொள்வதும் தான் தொகுப்புப் பொறியியலை படிப்பதின் நோக்கம் . ஒரு அணுகலாகப் பார்த்தால் , தொகுப்புப் பொறியியல் பல பொறியியல் துறையின் ஊடகமானது ஆகும் .\n\nமூலமும் மரபும் \n\nபொறியியல் மரபானது திட்டம் உருவாக்கல் , அதை வளர்த்தல் , பின் தயாரித்தல் மற்றும் இயல் சாதனங்களை இயக்குதல் மற்றும் பிறகு தொகுப்புப் பொறியியலை பயன்படுத்தல் ஆகியவை ஆகும் . இங்கு தொகுப்புப் பொறியியலானது தனித்த கொள்கைகளையும் , செயல் முறைகளையும் , நிறுவன வடிவமைப்பு போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் கடினமான இயல் சாதன செயல்பாடுகளை எளிமையாக்குதல் ஆகும் . தொகுப்புப் பொறியியல் செயற்றிட்டத்திற்கு மிக நன்றான எடுத்துக்காட்டு அப்போல்லோ நிரல் ஆகும் .\n\nவெளியிணைப்புகள்.\n- INCOSE முகப்பு பக்கம்.\n- \"Systems Engineering Fundamentals.\" (தொகுப்புப் பொறியியல் அடிப்படைகள் ) Defense Acquisition University Press, 2001\n- Shishko, Robert et al. \"NASA Systems Engineering Handbook.\" ( நாசா தொகுப்புப் பொறியியல் கைப்புத்தகம்) நாசா மையத்தின் வான்பரப்பு தகவல்கள் , 2005\n- Systems Engineering Handbook ( தொகுப்புப் பொறியியல் கைப்புத்தகம்) NASA/SP-2007-6105 Rev1, December 2007.\n- Derek Hitchins, \"World Class Systems Engineering\" (உலகத்தர தொகுப்புப் பொறியியல்) , 1997.\n- Parallel product alternatives and verification & validation activities\n- தொகுப்புப் பொறியியல் சேவைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19319"}, {"id": [1209, 9], "question": "<Query> என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.", "document": "லிம்கா சாதனைகள் புத்தகம் மென்குடிப்புகள் தயாரிக்கும் கோக்கோகோலா நிறுவனத்தால் அவர்களது தயாரிப்பான லிம்கா குடிப்பு பெயரில் ஆதரவளிக்கப்படுகிறது.\n\nஇதன் தற்போதைய தொகுப்பாசிரியர் விஜயா கோஸ் ஆவார்.\n\nஇதனையும் பார்க்க.\n- கின்னஸ் உலக சாதனைகள்\n\nவெளியிணைப்புகள்.\n- லிம்கா சாதனைகள் புத்தகம் இணையதளம்\n- சாதனைகள் படைப்பது இந்திய பண்பாட்டின் பார்வையில்\n- பதிப்பு வெளியிடும்போது ஊடக குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18649"}]
[{"id": [1212, 0], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "இப்பறவை பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமாகவும், அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.\n\nஉசாத்துணை.\n- Les Beletsky. Bird songs from around the world\n\nவெளியிணைப்புக்கள்.\n- BirdLife Species Factsheet\n- Raggiana Bird-of-paradise (Paradisaea raggiana) videos and photos at the Internet Bird Collection\n\n\n\n\n", "document_id": "ta_ta_56514"}, {"id": [1212, 1], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "மேற்கு நியூ பிரிட்டன் மக்கள் பப்புவா நியூ கினி மக்களால் \"கோம்பேக்கள்\" என அழைக்கப்படுகின்றனர். இது கோவே இன மக்களைக் குறிக்கிறது. இம்மக்கள் விருத்த சேதனம் செய்யும் வழக்கத்திற்காக பப்புவா நியூ கினியில் முக்கியமாக அறியப்படுகிறார்கள். இதற்காக இவர்கள் அந்நாட்டு மக்களால் \"கோம்பே வெட்டு\" (\"Kombe cut\") எனப் பரவலாக அழைக்கப்படுகிறார்கள். இவ்விருத்த சேதன வழக்கம் நியூ கினித் தீவின் வடக்குக் கரையோரப் பகுதிகளிலும் நடைமுறையில் உள்ளது. ஏனைய பகுதிகளில் வழக்கொழிந்து போயுள்ளது.\n\nஇங்குள்ள பெரும்பான்மை மக்கள் கத்தோலிக்கர் ஆவர். ஆனாலும், இம்மாகாணத்தின் மேற்கு முனையில் குறிப்பிடத்தக்க அளவு ஆங்கிலிக்கரும் உள்ளனர்.\n\nமாகாணத்தின் வடக்குக் கரையோயோரப் பகுதிகளில், முக்கியமாக கிம்பே பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு எண்ணெய்த்தால (oil palm) உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள வாலிண்டி நீர்ப்பாய்ச்சல் பகுதி பப்புவா நியூ கினிக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.\n\nமேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுனராக இந்திய வம்சாவழித் தமிழரும், தொழிலதிபருமான சசீந்திரன் முத்துவேல் 2012 சூலை 22 முதல் பதவியில் உள்ளார். இவர் 2012 நாடாளுமன்றத் தேர்தலில் மாகாண உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n\nமாவட்டங்களும் உள்ளூராட்சிகளும்.\nஇம்மாகாணத்தில் இரண்டு மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அதற்கு மேற்பட்ட உள்ளூராட்சிகள் உள்ளன. மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காக ஒவ்வொரு உள்ளூராட்சியும் பல வட்டாரங்களாகப் (wards) பிரிக்கப்பட்டுள்ளன. \n\nநாடாளுமன்ற உறுப்பினர்கள்.\nமாகாணமும், ஒவ்வொரு மாவட்டமும் பப்புவா நியூ கினி நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84051"}, {"id": [1212, 2], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "வரலாறு.\n16ம் நூற்றாண்டில் எசுப்பானிய நாடுகாண் பயணிகள் இத்தீவை முதன் முதலில் கண்டுபிடித்து, \"Nueva Guinea\" என்ற பெயரில் அழைத்தார்கள். அண்மைக் கால வரலாற்றில் நியூ கினியின் மேற்குப் பகுதி டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் குடியேற்ற நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. செருமானியர்கள் முதலாம் உலகப் போரிற்கு முன்னர் இத்தீவின் கிழக்குப் பகுதியின் வடக்குக் கரையைக் கைப்பற்றி செருமானிய நியூ கினி எனப் பெயரிட்டனர். அதே வேளையில், தென்கிழக்குப் பகுதியை பிரித்தானியா கோரியது. வெர்சாய் ஒப்பந்தத்தை அடுத்து, செருமானியப் பகுதி ஆஸ்திரேலியாவிற்குக் கொடுக்கப்பட்டது. கிழக்குப் பகுதி 1975 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்று பப்புவா நியூ கினி என்ற தனி நாடானது. தீவின் மேற்குப் பகுதி 1961 ஆம் ஆண்டில் டச்சுக்களிடம் இருந்து விடுதலை பெற்றது, ஆனாலும் இது உடனடியாகவே சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தோனேசியாவின் பகுதியாக ஆக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- மேற்கு பாப்புவா, இந்தோனேசியாவின் மாகாணம\n\nவெளி இணைப்புகள்.\n- \"நியூ கினியின் கண்டுபிடிப்பு\" George Collingridge\n- பப்புவாவெப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12735"}, {"id": [1212, 3], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதமிழ்நாடு, சிவகாசியில் பிறந்த சசீந்திரன் பெரியகுளம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். மலேசியாவில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர் 1999 ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினி சென்று மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகர் கிம்பேயில் உள்ள தனியார் சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் மூடப்படவே, அந்நிறுவனத்தின் ஹமாமாஸ் டிரேடிங் என்ற கடை ஒன்றை இவர் குத்தகைக்கு எடுத்து நடத்தத் தொடங்கி, அதன் உரிமையாளர் ஆனார்.\n\nஅரசியலில்.\n2012 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டு சீர்திருத்தக் கட்சியின் சார்பில் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண வேட்பாளராகப் போட்டியிட்டு 24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். பப்புவா நியூ கினியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இந்தியர், மற்றும் முதலாவது தமிழர் என்ற பெருமைகளை இவர் பெற்றார்.\n\nவிருதுகள்.\n- வெளிநாடு வாழ் இந்தியருக்கு ஆண்டு தோறும் இந்திய அரசு வழங்கும் பிரவாசி பாரதீய சம்மான் விருது சசீந்திரன் முத்துவேலுக்கு 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84068"}, {"id": [1212, 4], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "வரலாறு.\n1700–1914.\n1700 பெப்ரவரி 27 இல் வில்லியம் டாம்பியர் என்பவரே நியூ பிரிட்டன் தீவுக்கு வந்த முதலாவது ஐரோப்பியர் என நம்பப்படுகிறது. அவர் இத்தீவுக்கு \"நோவா பிரித்தானியா\" (\"Nova Britannia\") எனப் பெயரிட்டார். 1884 நவம்பரில், செருமனி நியூ பிரிட்டன் தீவுகளை தனது காப்பரசாக அறிவித்து, நியூ பிரிட்டனுக்கு நியூபொம்மென் (\"Neupommern\") எனவும், நியூ அயர்லாந்து தீவுக்கு நியூமெக்கிலென்பெர்கு (\"Neumecklenburg\") எனவும் பெயரிட்டது. முழுத் தீவுக் கூட்டத்துக்கும் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் இன் நினைவாக பிசுமார்க்கு தீவுக்கூட்டம் எனப் பெயரிடப்பட்டது.\n\n1909 ஆம் ஆண்டில் இத்தீவின் பழங்குடியினரின் எண்ணிக்கை 190,000 என மதிப்பிடப்பட்டது. வெளிநாட்டவர் 773 பேர். இவர்களில் 474 பேர் வெள்ளையினத்தவர்கள். வெளிநாட்டவர் பொதுவாக வடகிழக்கு கசெல் குடாவில் வசித்து வந்தனர். அப்பகுதியிலேயே இன்றைய தலைநகர் கொக்கோப்போ உள்ளது.\n\nமுதலாம் உலகப் போர்.\n1914 செப்டம்பர் 11 இல் முதல் உலகப் போர்த் தொடக்கக் காலத்தில் ஆத்திரேலியாவின் கடற்படையினர் நியூ பிரிட்டனில் தரையிறங்கினர். அங்கிருந்த செருமனியப் படையினரை மிக விரைவில் வெற்றி கொண்டு போர் முடியும் வரை தமது தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். 1920 ஆம் ஆண்டில் நியூ பிரிட்டன் உட்பட நியூ கினியில் அமைந்திருந்த செருமனியக் குடியேற்றப் பகுதிகள் அனைத்தும் ஆத்திரேலியாவின் பகுதிகள் என உலக நாடுகள் சங்கம் அறிவித்தது.\n\nஇரண்டாம் உலகப் போர்.\nஇரண்டாம் உலகப் போரின் போது, பசிபிக் பெருங்கடலில் போர் ஆரம்பித்தவுடனேயே சப்பானியர் நியூ பிரிட்டனைத் தாக்க ஆரம்பித்தனர். ரபாவுல், காவியெங் (நியூ அயர்லாந்து) ஆகிய இடங்களில் இருந்த ஆத்திரேலியப் படைத் தளங்களில் சிறிய ஆத்திரேலிய லார்க் படைப் பிரிவு {\"Lark force\") நிலை கொண்டிருந்தது. 1942 சனவரியில் சப்பானியர் ரபாவுலில் குண்டுகளைப் பொழிந்தார்கள். சனவரி 23 இல் சப்பானியக் கடற்படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ரபாவுலில் தரையிறங்கினர். 1944 வரை சப்பானியர் ரபாவுலைத் தமது முக்கிய தளமாகப் பயன்படுத்தினர்.\n\nஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கடற்படைப் பிரிவு நியூ பிரிட்டனை அதன் மேற்கு முனையான கேப் குளொஸ்டர் என்ற இடத்தில் தாக்கியது. அதே வேளையில் அமெரிக்கத் தரைப்படையும் ஏனைய கரையோரப் பகுதிகளில் இறங்கித் தாக்கினர். வான்தளத்தை அவர்கள் கைப்பற்றினாலும், ரபாவுல் சப்பானியத் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. 1943-44 காலப்பகுதியில் கூட்டுப் படையினர் ரபாவுலை சுற்றி வளைத்துத் தாக்கினர்.\n\nபுவியியல்.\nநியூ பிரிட்டன் தீவு அதன் தென்கிழக்குக் கரையோரம் வழியே அண்ணளவாக 520 கிமீ நீளமும், 29 முதல் 146 கிமீ அகலமும் கொண்டது. இதன் நடுவே சிறிய குடா ஒன்று அமைந்துள்ளது. மேற்கில் இருந்து கிழக்கு வரையான வான்-வெளித் தூரம் 477 கிமீ ஆகும். இதன் பரப்பளவு 36,520 சதுரகிமீ ஆகும். இது உலகின் 38வது பெரிய தீவாகும். பெரும்பகுதியான நிலப்பரப்பு வெப்பமண்டல மலைக்காட்டினால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும் ஆறுகள் அதிகளவிலான மழைவீழ்ச்சியினால் நிரப்பப்படுகின்றன.\n\nஇத்தீவில் பல செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன. உலாவுன், லாங்கிலா, கர்புனா கூட்டம், சுளு தொடர், தவுர்வூர், வுல்க்கான் ஆகியன இவற்றுள் சிலவாகும். 1994 ஆம் ஆண்டில் தவுரூர் எரிமலை வெடித்த போது கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகர் ரபாவுல் பெரும் அழிவைச் சந்தித்தது. இந்நகரில் தற்போதும் பல மீட்டர்கள் தூசுகள் படிந்துள்ளன. இவ்வழிவை அடுத்து மாகாணத் தலைநகரம் அருகிலுள்ள கொக்கோப்போவிற்கு மாற்றப்பட்டது.\n\nநிருவாக அலகுகள்.\nநியூ பிரிட்டன் தீவில் பப்புவா நியூ கினியின் இரண்டு மாகாணங்கள் அமைந்துள்ளன:\n- கிழக்கு நியூ பிரிட்டன், தலைநகர் கொக்கோப்போ\n- மேற்கு நியூ பிரிட்டன் மாகாணம், தலைநகர் கிம்பே\n\n\nவெளி இணைப்புகள்.\n- Jane's Solomon Islands\n- Australian War Memorial, Operations against German Pacific territories, 6 August 1914 – 6 November 1914.\n- Ethnologue map of languages of New Britain\n\n\n\n\n", "document_id": "ta_ta_84140"}, {"id": [1212, 5], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "பதினாறு ஆஸ்திரோனீசிய மொழிகள் இம்மாகாணத்தில் பேசப்படுகின்றன. இவற்றில் கசெல் குடாவில் வாழும் தொலாய் மக்களால் பேசப்படும் குவானுவா மொழி முக்கிய மொழியாகும். கொக்கோ, கொப்பரை ஆகிய பயிர்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுற்றுலாத்துறை இம்மாகாணத்தின் ஒரு முக்கிய வருவாய் ஈட்டும் தொழிலாகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பிசுமார்க் தீவுக்கூட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- East New Britain Tourism & Trade Directory\n- East New Britain Provincial Administration\n- PNG National Game Fishing Titles Rabaul 2008\n\n\n\n\n", "document_id": "ta_ta_84296"}, {"id": [1212, 6], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "புவியியல்.\nடொரெஸ் நீரிணை பவளக் கடலை கிழக்கே அரபூரா கடலுடன் இணைக்கிறது. இது ஒரு பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கடற் பாதை ஆயினும், இங்குள்ள கற்பாறைகளும், சிறு தீவுகளும் கடற்பயணம் மேற்கொள்வோரைப் பெரும் சிரமத்துக்குள்ளாக்கும். இதன் தெற்கே உள்ள எண்டெவர் நீரிணை, வேல்ஸ் இளவரசர் தீவிற்கும் ஆஸ்திரேலியாவின் பெருந்தரைப் பகுதிக்கும் இடையில் உள்ளது.\n\nஇந்நீரிணையில் டொரெஸ் நீரிணைத் தீவுகள் எனப்படும் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன. குறைந்தது 274 தீவுகள் இக்கூட்டத்தில் உள்ளன. இவற்றில் 17 தீவுகளில் தற்போது மக்கள் குடியிருப்புக்கள் உள்ளன. 6,800 இற்கும் அதிகமான டொரெஸ் நீரிணைத் தீவு மக்கள் (ஆஸ்திரேலியப் பழங்குடிகள்) இந்தத் தீவுகளில் வாழ்கின்றனர். மேலும் 42,000 பேர் இடம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் பெருந்தரைப் பகுதியில் வாழ்கின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- டொரெஸ் நீரிணைத் தீவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14846"}, {"id": [1212, 7], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "சொலமன் தீவுகளில் மெலெனீசிய மக்கள் பல்லாரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறியதாக நம்பப்படுகிறது. 1890களில் ஐக்கிய இராச்சியம் இத்தீவுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தது. இரண்டாம் உலகப் போரின் போது 1942-1945 காலப்பகுதியில் இங்கு குவாடல்கனால் போர் உட்படப் பல குறிப்பிடத்தக்க சமர்கள் இடம்பெற்றன. 1976 இல் இங்கு தன்னாட்சி நிறுவப்பட்டு இரண்டாண்டுகளின் பின்னர் விடுதலை பெற்றது.\n\n1998 ஆம் ஆண்டில் இருந்து இங்கு இடம்பெற்றுவரும் இனப்போரை அடுத்து ஜூன் 2003 இல் ஆஸ்திரேலியாவின் தலைமையில் இங்கு பல்தேசியப் படைகள் அனுப்பப்பட்டன.\n\nவடக்கு சொலமன் தீவுகள் இரு பகுதிகளாக ஒன்று விடுதலை பெற்ற சொலமன் தீவுகள், மற்றையது பப்புவா நியூ கினியின் பூகன்வீல் மாகாணம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n\nமக்கள்.\nஇங்குள்ள மக்களில் 94.5 விழுக்காட்டினர் மெலனீசியரும், 3% பொலினேசியரும் 1.2% மைக்குரோனீசியரும் ஆவர்.\n\nமொழி.\nஇங்கு மொத்தம் 74 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 4 மொழிகள் அழிந்து விட்டன. ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக இருந்தாலும் 1-2 விழுக்காட்டினரே அம்மொழியைப் பேசுகின்றனர்.\n\nசமயம்.\nசொலமன் தீவுகளின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் ஆகும் . 97 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 2.9 விழுக்காட்டினர் பழங்குடியினரின் சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் பஹாய் மதத்தைப் பின்பற்றுபவர்களும் ஆவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- சொலமன் ஸ்டார் செய்தி இதழ்\n- சொலமன் டைம்ஸ்\n- சொலமன் தீவுகள் சுற்றுலா கையேடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_12822"}, {"id": [1212, 8], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "மானுசு தீவு அடர்ந்த தாழ்நில வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்டது. இத்தீவின் அதி கூடிய புள்ளி டிரெம்செல் மலை ஆகும். இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 718 மீட்டர்கள் (2,356 அடி) ஆகும். மானுஸ் தீவு ஆரம்பத்தில் எரிமலைப் பிரதேசமாக இருந்தது.\n\nமரகதப் பச்சை நத்தைகள் மானுசு தீவில் மட்டுமே கிடைக்கின்றன. இவற்றின் ஓடுகள் நகைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.\n\nவரலாறு.\nஇரண்டாம் உலகப் போரின் போது மானுசுத் தீவு ஆத்திரேலியப் படையினரின் கண்காணிப்புத் தளமாகச் செயல்பட்டது.. இவர்களே உள்ளூர் மக்களின் மருத்துவத் தேவைகளையும் கவனித்து வந்தனர். 1942 சனவரி 25 இல் சப்பானியர்களின் முதல் குண்டு இங்கு போடப்பட்டது. இங்கிருந்த வானொலிக் கொடிக்கம்பமே அவர்களின் முக்கிய இலக்காக இருந்தது. 1942 ஏப்ரல் 8 இல் சப்பானியப் படையினர் லொரெங்காவு துறைமுகத்தில் தரையிறங்கி ஆத்திரேலியரின் கட்டுப்பாட்டில் இருந்த தீவினுள் நுழைந்தனர். ஆத்திரேலியரின் எணிக்கை குறைவாக இருந்ததனால், அவர்கள் பின்வாங்கி கட்டுகளினுள் மறைந்திருந்தனர்.\n1942 இன் இறுதிக் காலத்தில், சப்பான் மானுசில் இராணுவத் தளம் ஒன்றை அமைத்தது. இத்தளம் 1944 பெப்ரவரி-மார்ச்சு மாதங்களில் அமெரிக்கப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது. நேச நாடுகளின் கடற்படைத் தளம் இத்தீவின் சீயாட்லர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டது. இத்தளம் பின்னர் பிரித்தானிய பசிபிக் கப்பற்படையினரால் ஆதரிக்கப்பட்டு வந்தது. 1950–51 இல் சப்பானியப் போர்க் கைதிகள் மீதான விசாரணைகளின் இறுதிக் கட்டம் ஆத்திரேலியா இத்தீவிலேயே நடத்தியது.\n\nஅமெரிக்க மானிடவியலாளர் மார்கரெட் மீட் என்பவர் போருக்கு முன்னரும் பின்னரும் இங்கு வசித்து வந்தார். இங்குள்ள வாழ்க்கை முறைகள் பற்றி இரு நூல்களை இவர் எழுதியுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ManusIsland.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_53251"}, {"id": [1212, 9], "question": "<Query> பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமும் ஆகும்.", "document": "வரலாறு.\nஇங்குள்ள தீவுகளுக்கு 33,000 ஆண்டுகளுக்கு முன்னர் நியூ கினியில் இருந்து பழங்குடியினர் பிசுமார்க் கடல் வழியாகவோ அல்லது தற்காலிகமாக உருவாகிய நிலப் பாலம் வழியாகவோ இங்கு வந்து குடியேறியதாக நம்பப்படுகிறது. பின்னர் லப்பித்தா பழங்குடியினர் இங்கு வந்தனர்.\n\n1616 இல் நெதர்லாந்தில் இருந்து வில்லெம் சோர்ட்டன் என்பவர் இங்கு வந்தார். 1884 ஆம் ஆண்டில் செருமனியின் கட்டுப்பாட்டில் வரும் வரை இங்கு ஐரோப்பியரின் வருகை குறைவாகவே இருந்தது. செருமனியின் அரசுத்தலைவர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்கின் நினைவாக இத்தீவுக் கூட்டத்திற்கு பிசுமார்க் எனப் பெயரிடப்பட்டது.\n\n1888 மார்ச் 13 இல் ரிட்லர் தீவில் எரிமலை வெடித்ததை அடுத்து இங்கு பெரும் ஆழிப்பேரலை உருவானது. எரிமலை வெடித்து அதன் குழம்புகள் அனைத்தும் கடலினுள் வீசப்பட்டதனால் சிறிய குழிவு ஏரி ஒன்று உருவானது.\n\nமுதல் உலகப் போர் ஆரம்பித்ததை அடுத்து, 1914 ஆம் ஆண்டில் ஆத்திரேலியக் கடற்படையினர் இத்தீவுக்கூடத்தைக் கைப்பற்றினர். உலக நாடுகளின் அமைப்பு ஆத்திரேலியாவை இதன் ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சிறிது காலம் சப்பானின் பிடியில் இருந்த இத்தீவுக் கூட்டத்தை ஆத்திரேலியா மீண்டும் கைப்பற்றியது. 1975 இல் பப்புவா நியூ கினி விடுதலை அடைந்த போது இத்தீவுகளும் அந்நாட்டிடம் கொடுக்கப்பட்டது.\n\nபுவியியல்.\nபிசுமார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள பெரும்பாலான தீவுகள் உயர் தீவுகள் ஆகும். இவற்றின் மொத்த நிலப்பரப்பு 49,700 சதுரகிலோமீட்டர்கள் ஆகும்.\n\n- மானுசு மாகாணம் (\"வரைபடத்தில் இல. 9)\n- ஆட்மிரால்ட்டி தீவுகள் 18 தீவுகளை உள்ளடக்கியது.\n-  மானுசுத் தீவு, முக்கிய தீவு\n-  லாசு நேகுரோசு தீவு\n-  லோவு தூவு\n-  இந்துரோவா தீவு\n-  தொங் தீவு\n-  பாலுவான் தீவு\n-  பாக் தீவு\n-  பர்டி தீவு\n-  இரம்புத்தியோ தீவு\n-  செயிண்ட் அன்ட்ரூசு தீவு\n- மேற்குத் தீவுகள்:\n-  ஆவுஆ தீவு\n-  எர்மித் தீவுகள்\n-  கணியெத் தீவுகள்\n-   சாயி தீவு\n-  நினிகோ தீவுகள்\n-  வுவுலு தீவு\n- நியூ அயர்லாந்து மாகாணம் (இல. 12)\n- நியூ அயர்லாந்து தீவு முக்கிய தீவு\n- நியூ அனோவர் தீவு\n- செயிண்ட் மத்தாயசு கூட்டம்\n- தபார் கூட்டம்\n- லிகிர் கூட்டம்\n- தங்கா கூட்டம்\n- பெனி தீவுகள்\n- தியாவுல் தீவு\n- கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம் (இல. 4)\n- நியூ பிரிட்டன், முக்கிய தீவு\n- யோர்க் இளவரசர் தீவுகள்\n-  கபக்கோன்\n-  ஊளு தீவு\n- மேற்கு நியூ பிரிட்டன் மாகாணம் (இல. 18)\n- நியூ பிரிட்டன், முக்கிய தீவு\n- விட்டு தீவுகள்\n- மொரொபே மாகாணம் (இல. 11)\n- உம்போய் தீவு\n- தொளக்கிவா தீவு\n- சாகர் தீவு\n- ரிட்டர் தீவு\n- மலை தீவு\n- துவாம் தீவு\n- மதாங்கு மாகாணம் (இல. 8)\n- லோங் தீவு\n- கிரவுண் தீவு\n- கர்கார் தீவு\n- பகபாக் தீவு\n- மானம் தீவு\n- கிழக்கு செப்பிக் மாகாணம் (இல. 5)\n- சோட்டன் தீவுகள்\n\nவெளி இணைப்புகள்.\n- about the provinces\n\n\n\n\n", "document_id": "ta_ta_84239"}]
[{"id": [1213, 0], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "பரவல்.\nஉலகில் உள்ள பாம்பு இனங்களில் இது ஒரு அரிதானது ஆகும். இது வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிறது. தென்கிழக்காசியா பகுதியில் இலங்கை உட்பட வியட்நாம், கம்போடியா, போன்ற நாடுகளிலும், இந்தியாவில் அரிதாகவும் காணப்படுகிறது.\n\nதோற்றம்.\nஉடல் வாக்கில் அனைத்துப் பாம்புகளைப்போல் தோன்றினாலும் இதன் உடலின் மேல் பகுதியில் கட்டுவிரியன் பாம்பைப்போல் கருப்பு கோடுகள் காணப்படுகின்றன. தலைப்பகுதியில் வலுவான கருப்பு நிறத்தில் நல்ல பாம்பைப் போல் படம் எடுப்பதுபோன்ற தோற்றம் கொண்ட கோடுகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85762"}, {"id": [1213, 1], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "செயற்பாடு.\nமூச்சுவிடல் என்னும் உடற்றொழிலியல் செயல்முறையில் இந்தப் பிரிமென்றகடு முக்கிய பங்காற்றுகின்றது. விலா எலும்புத் தசைகளுடன் இணைந்து தொழிற்படும் இந்தப் பிரிமென்றகட்டுத் தசையில் ஏற்படும் சுருக்கமும், தொடர்ந்து ஏற்படும் தளர்ச்சியும் தொடர்ச்சியாக மாற்றி மாற்றி நிகழ்வதனால் நெஞ்சுக் கூட்டின் கனவளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதனால் உள்மூச்சு, வெளிமூச்சு நிகழ்வுகள் நிகழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46230"}, {"id": [1213, 2], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "சேமிக்கும் முறை.\nஎலும்புகளை. மிகவும் எளிதான வழியில், குறைந்த செலவில் சேமிக்க முடியும். மூளைச்சாவு ஏற்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட எலும்பை ஆல்ககாலில் கழுவிச் சுத்தப்படுத்தி, அதில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற கிருமிகள் இல்லை என்பது உறுதிப்படுத்தி, மைனஸ் 80 டிகிரி செல்சியஸில், குளிர்சாதனப் பெட்டியில் பல ஆண்டுகள் பாதுகாக்கப்படுகிறது. எலும்புகளை காமா கதிர்கள் கொண்டு தொற்றுநீக்கம் செய்து பாதுகாப்பதும் முறையும் உண்டு.\n\nபொதுவாக இறந்தவரின் உடலிலிருந்து 12 மணி நேரத்துக்குள் எலும்பைப் பெற்றுக்கொள்வர். உயிரோடு இருப்பவரிடமிருந்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது சேதமடைந்த எலும்பை நீக்கும்போது அந்த எலும்புகளை சேமிப்பது உண்டு. அதாவது இடுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது, அங்குள்ள பந்துக்கிண்ண மூட்டு எலும்பைச் சேமித்து, அடுத்தவர்களுக்குப் பயன்படுத்துவதுண்டு. மார்புக்கு அருகிலுள்ள முதுகெலும்பு அறுவைச் சிகிச்சையின்போது விலா எலும்புகளைவெட்டி எடுப்பது நடைமுறை. இந்த எலும்புகளையும் பாதுகாத்துப் பின்னாளில் மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியும். நேர்ச்சியின் போது கை, கால்கள் துண்டாகி தசைகள் நசுங்கிவிட்டால், அவற்றின் எலும்புகளை இம்மாதிரி சேமித்துப் பயன்படுத்த முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87699"}, {"id": [1213, 3], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "நேர்முறை இடப்பெயர்ச்சி அழுத்தல்.\nநேர்முறை இடப்பெயர்ச்சி காற்று அழுத்தி ஒரு குற்ப்பிட்ட கொள்கலனின் கனவளவுவை குறைப்பதன் மூலம் காற்றை அழுத்திகிறது.\n\nஅழுத்தப்பட்ட காற்றின் உபயோகங்கள்.\n1.வாயு விசையாழி (gas turbines) மற்றும் உந்தும்  விசைப்பொறி (propulsion engines).\n\n2.மோதும் வகை கருவிகளான கற்காரை (அ) பைஞ்சுதை உடைப்பி (concrete breaker),பாறை துளைப்பொறி (rock drilling )மற்றும் சிராய்த்து வெட்டுதல்(chipping),ஓட்டையை அடைத்தல் (caulking),கடை ஆணியை இறுகுதல்(riveting)    முதலிய  அபேரஷன்களில்.\n\n3.மின்னுயர்த்தி மிந்தூக்கி\n\n4.வர்ணம் தெளிப்பான் மற்றும் பூச்சிமருந்து தெளிப்பான்\n\n5.கனரக வாகனங்களான  பேருந்து, லாரிகள் மற்றும் ரயில்களில் உள்ள நிறுத்தி(Brake)\n\n\n\n\n", "document_id": "ta_ta_41924"}, {"id": [1213, 4], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "அறிமுகம்.\nஇவற்றிற்கு ஊர்வனவற்றின் அம்சங்களான பற்கள்,நீண்டவால்,மூக்கிலும் கால்களிலும் செதில்கள்,இறக்கையில் இரண்டு நகங்கள் இருந்தன.பொதுவாக,இவற்றின் எலும்புக்கூடு தீரோபாட் என்னும் டைனோசரின் எலும்புக்கூட்டை வெகுவாக ஒத்திருந்தது.ஆனால்,வாலில் இருபுறம் இருந்து சிறகுகள் கொண்ட இறக்கையும்,அவற்றை அசைக்குமாறு அமைந்த V வடிவ நெஞ்செலும்பும் விலா எலும்பும் ஆர்கியோடேரிக்ஸ் ஒரு ஆதிப்பறவை என்பதைத் தெளிவாக்கின.நெஞ்செலும்பு அகன்று இருந்ததால் பறக்க இயலாமல் வான்கோழி , தீக்கோழி போன்று ஓடித்திரிந்த தீரோபாடிலிருந்து உருவான இந்த ஆதிப்பறவை டைனோசர்களையும்,இன்றைய பறவைகளையும் இணைத்த தொடர்பு என்பது பொதுவான கருத்து.\n\nதடய சான்றுகள்.\nஜெர்மனியில் சோலன்ஹோபனில் ஜுராஸீக் சுண்ணாம்புப் படிவங்களில் படிந்து இருந்த ஆர்கியோடேரிக்ஸ் தொல்லுயிர் எச்சம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிய உதவும் ஒரு முக்கிய தடயமாகும்.இந்தப் படிவங்களில் 14கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 5 ஆர்கியோடேரிக்ஸ்களின் படிவங்கள் கிடைத்துள்ளன.தென் அமெரிக்காவில் இன்று வாழும் ஹோட்சின்(HOATZIN)என்னும் பறவைகளின் குஞ்சுகளுக்கு இறக்கைகளில் ஆர்கியோடேரிக்சிற்கு இருந்தது போல நகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110449"}, {"id": [1213, 5], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "அதிநவீன சதுரங்கத் திறப்பாட்டங்களிலும் விலா மடிப்பில் மந்திரியை நிறுத்துமாறு ஆட்டத்தைத் திறப்பது ஒரு நிலையான திறப்பு முறையாக கருதப்படுகிறது. சதுரங்க ஆடுகளத்தின் மத்திய பகுதியை எதிரியின் காய்கள் நேரடியாக ஆக்கிரமிப்பதை தாமதிக்கச் செய்வது இம்முறையின் பின்னுள்ள தத்துவமாகும். இதன்மூலம் எதிரியின் காய்கள் போர்களத்தின் மத்தியில் வருவதை குறைக்கவும் முடியும், தேவைப்பட்டால் மத்தியப் பகுதிக்கு முன்னேறி வந்துவிட்ட எதிரியின் காய்களை அழிக்கவும் செய்யலாம். இந்தியத் தடுப்பாட்டங்களில் இந்த விலாமுறை முன்னேற்ற நகர்வு வழக்கமாக நிகழ்வதுண்டு. (1.e4 e5) வகைத் திறப்பு ஆட்டங்களில் பொதுவாக விலா மடிப்புத்தேர் மிகக் குறைவாக அமைவதுண்டு. ஆனாuல், எசுப்பானிய ஆட்டம் போன்ற ஆட்டங்களில் கருப்பு நிற ராசாவின் மந்திரி விலா மடிப்புத்தேர் நகர்வுக்கும், வியன்னா ஆட்டம் போன்ற அசாதரணமான வகை ஆட்டங்களில் வெள்ளை ராசாவின் மந்திரி விலா மடிப்புத்தேர் நகர்வுக்கும் ஆயத்தமாகத் திட்டமிடப்படுகின்றது.\n\nவிலா மடிப்பு மந்திரியை அதிக செயல்திறம் கொண்டிருக்குமாறு இயங்க அனுமதிப்பதே விலா மடிப்புத் தேர் நகர்வின் முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். ஏனென்றால் இவ்வமைப்பில் நீளமான மூலைவிட்டப் பாதையில் ( h1-a8 அல்லது a1-h8 ) மந்திரி நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மந்திரி தாக்குதல் நிகழ்த்தும் வலிமையான காயாகவும் அதிகமானக் கட்டங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காயாகவும் திகழ்கிறது. இருந்தபோதிலும் விலா மடிப்புத்தேர் நகர்வமைப்பு எதிரிக்கும் சில வாய்ப்புகளை வழங்காமலில்லை. ஒருவேளை விலா மடிப்பு மந்திரியை எதிரி கைப்பற்றிவிட்டால் அல்லது பரிமாற்றம் செய்து கொண்டால், இம்மந்திரியின் பாதுகாப்பு வலையில் இருந்த காய்கள் பலமிழந்து பின்னர் எளிதாகத் தாக்கப்படுகின்றன. குறிப்பாக ராசாவின் பக்கமிருக்கும் விலாமடிப்பு மந்திரி இவ்வாறான சிக்கலில் சிக்க நேரிடுகிறது. எனவே விலா மடிப்புத்தேரை அவ்வளவு எளிதாகப் பரிமாற்றம் செய்து கொள்ள எதிரிக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. அதிலும் முக்கியமாக எதிரியின் அதே நிறத்து மந்திரி ஆட்டத்தில் இருக்கும் போது எச்சரிக்கையுடன் ஆடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.\n\nதத்துவம்.\nவலது புறமுள்ள விளக்கப்படத்தில் மூன்று வெவ்வேறு வகையான விலா மடிப்புத்தேர் நகர்வுகள் காட்டப்பட்டுள்ளன. (இவை ஒரு உண்மையான விளையாட்டின் பகுதிகள் அல்ல ஆனால் இந்நகர்வின் போக்கை விளக்கும் தனி உதாரணங்கள் என்ற பார்வையில் கவனிக்கலாம்). வெள்ளை நிற ஆட்டக்காரரின் ராசாவின் மந்திரி வழக்கமான விலா மடிப்புத்தேர் நகர்வில் அமைந்துள்ளது. குதிரையின் முன் உள்ள சிப்பாய் ஒரு கட்டம் முன்னோக்கி நகர்ந்து மந்திரிக்கு நீளமான மூலைவிட்ட பாதைக்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுதான் பொதுவாக அழைக்கப்படும் விலா மடிப்புத்தேர் நகர்வு வகையாகும். இவ்வாறான அமைப்பு சிசிலியன் டிராகன் திறப்பாட்டம், பிர்க்கு தடுப்பாட்டத் திறப்பு, நவீனத் தடுப்பாட்டத் திறப்பு, நவீன பெனானி திறப்பாட்டம், கிரன்பெல்டு தடுப்பாட்டத் திறப்பு, இந்திய ராசா தடுப்பாட்டம் போன்ற பிற திறப்பாட்டங்களில் நிகழ்கிறது. \n\nகருப்பு நிற ஆட்டக்காரரின் ரானியினுடைய மந்திரியும் விலா மடிப்புத்தேர் நகர்வு அமைப்பில் உள்ளது. ஆனால் இங்கு குதிரைக்கு முன்னால் உள்ள சிப்பாய் இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகர்ந்து நீண்ட மூலைவிட்டப் பாதையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் b சிப்பாய் c4 கட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதும் ஒரு சாதகமான அம்சமாகும். வெள்ளை ஆட்டக்காரர் ஒருவேளை இந்திய ராசா தாக்குதல் ஆட்டம் 1.Nf3 2.g3, என்று ஆடுவாரேயானால் கருப்பு ஆட்டக்காரர் ராணியின் மந்திரியை விலா மடிப்புத்தேர் நகர்வு செய்து நீண்ட மூலைவிட்டப் பாதைக்கு வந்து வெள்ளை ஆட்டக்காரரின் மந்திரியை எதிர்த்து ஆடலாம். இதனால் வெள்ளை ஆட்டக்காரர் c4 நகர்வை செய்ய முடியாமல் திண்டாடுவார். ராசாவின் பக்கத்தில் உள்ள மந்திரியை நீண்ட மூலைவிட்டப் பாதைக்கு அழைத்து வரும் விலா மடிப்புத்தேர் நகர்வு அபூர்வமாகவே ஆடப்படுகிறது. ஏனெனில் கோட்டைக் கட்டிக் கொண்டுள்ள ராசாவிற்கு முன்பாக உள்ள சிப்பாய்களின் பாதுகாப்பு கேடயம் இந்நகர்வினால் பலவீனமாகிறது. அதுமட்டுமல்லாமல் மிகக் குறைவான அளவிலான கட்டங்களையே இந்நிலையில் இந்நகர்வு கட்டுபடுத்துகிறது. இருந்தபோதிலும் 1.g4?! என்ற கிராப்பின் தாக்குதல் திறப்பு மற்றும் 1.e4 g5?! என்ற [[போர்க்குவின் தடுப்பாட்டத் திறப்பு|போர்க்குவின் தடுப்பாட்டத் திறப்பிலும் சில வேளைகளில் [[மைக்கேல் பாசுமான்]] போன்ற சர்வதேச வீரரகளால் ஆடப்பட்டுள்ளது. \n\nவெள்ளை நிற ஆட்டக்காரரின் மந்திரி a3 கட்டத்திற்கு நகர்ந்து மூலைவிட்டப் பாதை அமைப்பை உண்டாக்குவது விலா மடிப்புத்தேர் நகர்வின் நீட்டிப்பு என்றழைக்கப்படுகிறது. நீண்ட மூலைவிட்டப் பாதையை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக இந்நகர்வு f8 சதுரத்தை நோக்கமாக கொண்டிருக்கும். ஒருவேளை கருப்பு ஆட்டக்காரர் e சிப்பாயை நகர்த்தும் பட்சத்தில் வெள்ளை ஆட்டக்காரர் Bxf8 என்று ஆடமுடியும். இதன் பிறகு ராசாவால் அதைக் கைப்பற்றினாலும் செயற்கைக் கோட்டைக் கட்டிக் கொள்ள கருப்பு ஆட்டக்காரர் நீண்ட நேரத்தை வீணாக்க வேண்டியுள்ளது. இத்தந்திரம் [[இவான்சு பலியாட்டம்]] மற்றும் [[பெங்கோ பலியாட்டம்]] போன்ற திறப்பாட்டங்களில் நிகழ்கிறது. மேலும் [[பிரெஞ்சு தடுப்பாட்டத் திறப்பு|பிரெஞ்சு தடுப்பாட்டத் திறப்பில்]]கருப்பு ஆட்டக்காரர் பரவலாக Ba6 என்ற நகர்வை ஆடும்போதும் [[ரானியின் இந்தியத் தடுப்பாட்டம்|ராணியின் இந்தியத் தடுப்பாட்டத்]] திறப்பின்போது வெள்ளை ஆட்டக்காரர் g3 நகர்வை ஆடும்போதும் இவ்வகையான் விலாமடிப்புத் தேர் நகர்வு நிகழ்கிறது.\n\nநான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகள்.\n[[உரூபின்சுடெய்ன்]] மற்றும் [[நிம்சோவிட்ச்சு]] இடையில் 1925 ஆம் ஆண்டு மேரியான்பாத்தில் நான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகள் நிகழ்வு அமைந்தது. இரண்டு குதிரைகள் முன்னேறியும் இரண்டு குதிரைகள் சிறிதளவும் நகராமல் சொந்த சதுரத்திலும் உள்ளன.இந்த நிலையில், நிம்சோவிட்ச்சு ” அதிநவீன ஆட்டக்காரர்களான எங்களைப் போன்றவர்கள்தான் மனசாட்சியின் படி இரண்டு பக்கமும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு நான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகளையும் உருவாக்க முடியும்” என்று நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார். \n[[பகுப்பு:சதுரங்க சொல்லாட்சி]]\n\n", "document_id": "ta_ta_63576"}, {"id": [1213, 6], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "நடிகர்கள.\n- ஆதி\n- நிக்கி கல்ராணி\n- ஆனந்தராஜ்\n- ராம்தாஸ்\n- மைம் கோபி\n- கோட்டா சினிவாச ராவ்\n- எம். எஸ். பாஸ்கர்\n- காளி வெங்கட்\n- சங்கிலி முருகன்\n- கார்திசனா\n\nதயாரிப்பு.\nமே 2016 இல், அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் ஏ.ஆர்.கே சரவணனால் இயக்க தீர்மானிக்கப்பட்டது. இவர் முண்டாசுபட்டி இயக்கிய ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர். ஆதி நடித்த யாகாவாராயினும் நா காக்க படத்தை அடுத்து நடித்த படம் இது.\nகதை.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த இரும்பொறை என்கிற மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயம் என்கிற அதிசயக் கல் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த மனிதர்கள் கைகளில் கிடைக்கிறது. அந்தக் கல் யார் கைகளிலெல்லாம் கிடைக்கிறதோ அவர்கள் வரிசையாகக் கொல்லப்பட அந்த சாவுக்குக் காரணம் இறும்பொறை அரசனுடைய ஆவி என்று வதந்திகள் உலவ ஆரம்பிக்கிறது. கதாநாயகன் ஆதி தன் பணத் தேவைக்காக அந்தக் கல்லை எடுக்க முயற்சி செய்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே கதை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107359"}, {"id": [1213, 7], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "சொல்லிலக்கணம்.\nவிவிலியத்தில் ஆதாம் என்ற சொல், கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மனிதனின் பெயராக, தனிப்பட்ட ஒரு நபரின் பெயராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் எபிரேய மொழியில், ஆதாமா என்றால் மண் என்றும், ஆதாம் என்றால் மண்ணால் ஆனவன் என்றும் பொருள். எனவே, ஆதாம் என்பது ஒரு காரணப்பெயர் என்பர் சிலர். ஏவாள் அவன் மனைவி; ஏவாள் என்பதற்கு மக்கள் அனைவரின் தாய் என்பது பொருள்.\n\nயூத கிறிஸ்தவ நோக்கு.\nஆதாமின் கதை.\nஆதாமைப் பற்றியக் கதையை பைபிளில், பழைய ஏற்பாட்டின் முதல் நூலான தொடக்க நூலில் காணலாம். இந்த எழுத்துக்கள் கிறிஸ்தவ மற்றும் யூத மத நம்பிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி, கடவுள் ஆதாமை, தனது சாயலில் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஆதாம் உலகின் எல்லா உயிரினங்களுக்கும் பெயரிடுமாறு கடவுளால் அனுமதிக்கப்பட்டான். பின்பு கடவுள் அவனது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தார். ஆதாம் எல்லா மனிதருக்கும் தாயானவள் என் பொருள்படும்படி அவளுக்கு ஏவாள் என பெயரிட்டான். அவர்கள் கடவுளின் கட்டளையை மீறி, அவரால் தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் உண்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டார்கள்.\n\nஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறியவுடன் ஆதாம் வேலை செய்து ஏவாளுக்கு உணவு வழங்க வேண்டியதாயிற்று. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயின், ஆபேல், சேத் என்ற மகன்கள் பிறந்ததாக தொடக்க நூல் (ஆதியாகமம்) கூறுகிறது. ஆதாம் மேலும் பல குழந்தைகளைப் பெற்றதாகவும் விவிலியம் கூறுகின்றது. ஆதாம் 930 வருடங்கள் பூமியில் வாழ்ந்ததாகவும் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளது.\n\nஆதியாகமத்தில்.\nதேவன் (எலோஹீம்) மனிதனைப் படைத்தாரென்று ஆதியாகமப் புத்தகம்- முதல் அதிகாரம் கூறுகிறது. \"அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் (எபிரேய மூல மொழியில் \"ஆதாம்\") என்று பேரிட்டார்...\" (ஆதி 5:2). \"ஆதாம்\" என்பது \"மனிதன்\" என்ற சொல்லைப் போல் ஒரு பொதுவானப் பொருளை குறிக்கும் ஒரு வார்த்தையாகும். முழு மனித வர்க்கத்தையும் இந்த சொல் குறிக்கலாம். தேவன் அவர்களை \"பலுகி பெருகும்படி\" ஆசீர்வதித்து,\"அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்\" என்று கட்டளையிட்டார். (ஆதி 1:26, 27).\nஆதியாகமம் 2வது அதிகாரம் கூறுகிறபடி, தேவனாகிய கர்த்தர் ஆதாமை \"பூமியின் மண்ணினாலே உருவாக்கி\", ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதி\", அவனை ஜீவாத்துமாவாக ஆக்கினார். (ஆதி 2:7). பின் தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்திலே வைத்து \"நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம், ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்\" என்று கட்டளையிட்டார்.(ஆதி 2:16,17).\nபின்பு தேவன் \"மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல\" என்றுக் கண்டார். பின்பு தேவனாகிய கர்த்தர் \"வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும்\", ஆதாம் அவைகளுக்கு பேரிடும்படியாக அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அனால் அந்த மிருகங்களில் ஒன்றாகிலும் ஆதாமுக்கு \"ஏற்றத் துணையாக\" காணப்படவில்லை. ஆதலால் தேவன் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி, அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, விலா எலும்பை மனுஷியாக உருவாக்கினார். அவளுக்கு ஆதாம் \"ஏவாள்\" என்ற பெயரிட்டான்.\n\nஅதன் தொடர்ச்சியாக ஆதாமும் ஏவாளும் \"நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்\" என்ற தேவனுடையக் கட்டளையை உடைத்தப் படியினால், தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்; சாவாமையை இழந்தார்கள். ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களின் வெளியேற்றத்திற்கு பின், தன் உணவிற்கு கடினமாக உழைக்க வேண்டியக் கட்டாயம் முதன்முறையாக ஆதாமிற்கு வந்தது. அவனும் ஏவாளும் அனேக பிள்ளைகளைப் பெற்றாலும், ஆபேல், காயின் மற்றும் சேத் என்ற மூன்று பெயர்களை மட்டுமே ஆதியாகாமம் குறிப்பிடுகிறது.\n\nகதையின் கருத்து.\nஇஸ்ரயேல் மக்களின் கடவுளே, நாம் வாழும் பிரபஞ்சத்தையும் மனிதரையும் படைத்தவர் என்பதை வலியுறுத்துவதே இக்கதையின் நோக்கமாகும். சிலர், ஆதாம் உண்மையில் வாழ்ந்த நபர் என்று கருதினாலும் அதில் உண்மை இல்லை. இக்கதையில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள்மீது எழும் சந்தேக கேள்விகளே இதற்கு ஆதாரம். மேலும், இக்கதை பாபிலோனியப் படைப்பு கதையை அடிப்படையாக கொண்டு சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டது. இக்கதையில் குறிப்பிடப்படும் ஏதேன் தோட்டமும் பாபிலோனையேக் குறிக்கிறது; திக்ரீசு, யூப்பிரத்தீசு ஆறுகள் அங்கேயே ஓடின. மனிதர்கள் உலகில் கடவுளின் பிரதிநிதிகள், அவர்கள் தங்களுக்கு கடவுளால் தரப்பட்டுள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வெண்டும், உலகப் பொருட்களால் மயங்கி உண்மை கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யக்கூடாது என்னும் கருத்துகளையும் இக்கதை எடுத்துரைக்கிறது.\n\nஇஸ்லாம் நோக்கு.\nதிருக்குர்ஆன் ஆதமை முதல் மனிதனாகவும் முதல் நபியாகவும் அவ்வாவின் (ஏவாளின் அரபு வடிவம்) கணவன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் தன் அற்புதம் என்னும் கரங்களால் முதல் மனிதர் ஆதமை படைத்தான். அவருக்கு அனைத்து பொருட்களின் பெயர்களையும் கற்று கொடுத்தான். மற்ற அனைத்து படைப்புகளையும் அவருக்கு சிரம்பணியுமாறு கட்டளை இட்டான். அதன்படியே வானவர்கள் மற்றும் அனைத்து படைப்புகளும் ஆதமுக்கு சிரம் பணிந்தன. ஆனால் சைத்தான் (சாத்தான்) என்று கூறப்படுகின்ற இப்லீஸ் ஆதமுக்கு சிரம் தாழ்த்தவில்லை. தவிர, நீ அவரை மண்ணிலிருந்து படைத்தாய். என்னையோ நெருப்பிலிருந்து படைத்தாய். நான் அவருக்கு சிரம் பணிவதா என்றும், நான்தான் பெரியவன் என்றும் ஆணவம் கொண்டான்.\nஅதனால் இறைவனின் வெறுப்பால் பூமிக்கு விரட்டியடிக்கப்பட்டான். பிறகு இறைவன் ஆதமுடைய விலா எலும்பிலிருந்து அவருக்கு ஹவ்வாவை படைத்தான். ஆதமே இந்த சுவர்க்கத்தில் எதை வேண்டுமானாலும் உண்ணுங்கள். ஆனால் அந்த மரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் இருவரும் அந்த மரத்தின் பழத்தை சைத்தானின் அறிவுறுத்தலுக்கிணங்கி சுவைத்து இறைவனின் கட்டளையை மீறினர். அதனால் அவர்கள் இருவரும் பூமிக்கு அனுப்ப பட்டார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தாம் செய்த பாவத்திற்காக இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டார்கள். அவர்களுக்கு ஹாபில், காபில் என்ற இரு மகன்களும் அவர்களின் இரட்டை சகோதரிகளும் இருந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2869"}, {"id": [1213, 8], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "மனித விலா எலும்புகள்.\nமனிதர்களில், ஆண், பெண் இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், மார்பு நடு எலும்புடன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், போலி விலா எலும்புகள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் மிதக்கும் விலா எலும்புகள் எனப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10183"}, {"id": [1213, 9], "question": "<Query> \"(படம்)\" இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.", "document": "கதை சுருக்கம்.\nஅஜித் நாற்பது வயது நிரம்பிய பணியிடை நீக்கம் ஆகியிருக்கும் காவல் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் சிறப்பு புலனாய்வு அதிகாரி. கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் காதலர்கள். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் குழுவுடன் களமிறங்குகிறார். \n\nஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். பணியிடை நீக்கம் ஆன காவல் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் காவல்துறையினரின் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குழுவினர் அதிக கவனத்துடன் பணத்தை பாதுகாக்கிறார்கள். திருட திட்டம் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை திருடுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது?. திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குழுவிற்கா, காவல்துறைக்கா. என்பது தான் கதை.\n\nநடிகர்கள்.\n- அஜித் குமார்\n- அர்ஜுன்\n- திரிசா\n- லக்ஷ்மி ராய்\n- அஞ்சலி\n- ஆண்ட்ரியா ஜெரமையா\n- வைபவ் ரெட்டி\n- மகாத் ராகவேந்திரா\n- பிரேம்ஜி அமரன்\n- அஸ்வின் ககுமனு\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா ஆவார்.\n\nஉசாத்துணைகள்.\nthis movie is collect above 150 crore. and its the biggest black buster film of 2012.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23214"}]
[{"id": [1217, 0], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "மின்தன்னுந்துத் தொடருந்துகள், அதன் வேகமான முடுக்கம் மற்றும் மாசில்லா செயற்பாட்டிற்கும், பயணிகள் மற்றும் புறநகர் சேவைகளுக்காகவும் உலகம் முழுக்கப் பிரபலமானவை. \n\nஇவற்றையும் பார்க்க .\n- தன்னுந்துப் பெட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_83697"}, {"id": [1217, 1], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [1217, 2], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "நிலவியல்.\nஇது மெக்சிகோவைச். சேர்ந்ததாகக் கருதப்படுகிறது அங்கிருந்து நடு அமெரிக்காவுக்குப் பரவி பின் உலகம் முழுவதும் பரவியுள்ளது.\n\nஇவை கிழக்கு ஆசியா, தெகாசியா, தென் கிழக்காசிய நாடுகளான கம்போடியா, தாயாலாந்து, சீனா, மலேசியா, வியட்நாம், இலங்கை, பிலிபீன்சு, இந்தோனேசியா, அண்மைக்காலமாக வங்கதேசம், மேலும் இவை ஓக்கினாவா மாகாணம், ஐக்கிய மாகாணம், இசுரேல், வடக்கு ஆஸ்திரேலியா, தெற்கு சீனா, சைப்பிரசு, கேனரி தீவுகள் ஆகிய பகுதிகளில் விளைகின்றன.\n\nஇந்தப்பழத்தை உலகம் முழுக்கப் பரப்பியவர்கள் ஐரோப்பியர்களே. தைவானுக்கு இந்தப்பழத்தை அறிமுகப்படுத்தியவர்கள் ஒல்லாந்தர்கள். இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை “இரவு ராணி” என்று அழைப்பர். வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், இந்தப் பழத்தை மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழத்தின் மையத்தில், இனிப்பான கொழகொழப்பான சதையும் அதில் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை ஒரு அலங்காரச் செடியாகவும் தோட்டங்களில் வளர்ப்பர். இது\" கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம் ஆகும்.\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_85743"}, {"id": [1217, 3], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "பாரம்பரிய நான்கு கண்டங்கள்[மூலத்தைத் தொகு]\nஉலகின் நான்கு பகுதிகள் அல்லது உலகின் நான்கு மூலைகளான அமெரிக்கா (\"மேற்கு\"), ஐரோப்பா (\"வடக்கில்\"), ஆசியா (\"கிழக்கே\") மற்றும் ஆபிரிக்கா (\"தெற்கு\" )\n\nபொருளடக்கம் [மறை][மூலத்தைத் தொகு]\n1 மூன்று முனை உலகில் 2 நான்காவது மூலையில்: விரிவடைந்த உலகம் 3 குறிப்புக்கள் 4 மேலும் காண்க 5 குறிப்புகள் 6 புற இணைப்புகள் === மூன்று முனை உலகில் [தொகு]\nபண்டைய முத்தரப்பு உலகம்[மூலத்தைத் தொகு]\nநான்காவது மூலையில்: விரிவாக்கப்பட்ட உலகம் [தொகு][மூலத்தைத் தொகு]\nபதினாறாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் கவர்ச்சியான சத்தியம் நிறைந்திருந்தது: \"புதிய உலகம்\". [4][மூலத்தைத் தொகு]\nஅமெரிக்காவின் சின்னமான படம் (கீழேயுள்ள விளக்கம், இடது பக்கம்) வில் மற்றும் அம்புடன் கூடிய ஒரு பூர்வீக அமெரிக்க கன்னித்தன்மையைக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அவர் பெயர் ஏற்கனவே நடத்திய ஆற்றில் இருந்து ஒரு அற்புதமான அமேசான் பிரதிபலிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110328"}, {"id": [1217, 4], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "இவரது சுயசரிதை நூல்கள்.\n- \"I Know Why the Caged Bird Sings\" (1969)\n- \"Ich weiß, warum der gefangene Vogel singt.\" மொழிபெயர்ப்பு - Harry Oberländer, Stroemfeld, Basel / Verlag Roter Stern, Frankfurt am Main 1980, ISBN 3-87877-134-7; Fischertaschenbuch 4742, Frankfurt am Main 1990, ISBN 3-596-24742-X; Unionsverlag, Zürich 2000, ISBN 3-293-20163-6.\n- \"Gather Together in My Name\" (1974): 1944- 1948\n- \"Singin' and Swingin and Getting Merry Like Christmas\" (1976): 1949-1955\n- \"Heart of a Woman\" (1981): 1957-62\n- \"All God's Children Need Traveling Shoes\" (1986): 1962-65\n- \"A Song Flung Up to Heaven\" (2002)\n- \"Mom & Me & Mom\" (2013)\n- \"Wouldn't Take Nothing for My Journey Now\" (1993)\n- \"Even the Stars Look Lonesome\" (1997)\n\nஇவரது குழந்தைகளுக்கான நூல்கள்.\n- \"Life Doesn't Frighten Me\" (1993)\n- \"My Painted House, My Friendly Chicken and Me\" (1994)\n- \"Kofi and His Magic\" (1996)\n\nவெளியிணைப்புகள்.\n- வியப்புக்குரிய பெண் மாயா ஏஞ்சலோ - குவளைக்கண்ணன்\n- மாயா ஏஞ்சலோ ஒரு கூண்டுப் பறவையின் விடுதலை - கை. அறிவழகன்\n- மாயா ஏஞ்சலோ\n\n\n\n\n", "document_id": "ta_ta_66957"}, {"id": [1217, 5], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "தயாரிப்பு.\nஅபி&அபி நிறுவனத்துக்காக நிஜாமுதீன் மதீன் தயாரித்த படம். ஸ்டுடியோ9 இதை வெளியிட்டது. 2010ல் இதன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தயாரிப்பாளர் விலகிக்கொண்டமையால் படம் நடுவில் நிறுத்தப்பட்டது. மீண்டும் நீண்ட தாமதத்துக்குப்பின் படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பமாகி 2011 டிசம்பரில் முடிவடைந்தது. \n\nபொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத காரணத்தால் வணிகம் ஆகாது இருந்த படம் நெடுநாள் காத்திருப்புக்குப் பின்பு 2013 செப்டெம்பர் 20ல் வெளியாகியது. சிறந்த திரைப்படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. குறிப்பிடத்தக்க வணிகவெற்றியையும் பெற்றது.\n\nகதைக்கரு.\n6 மெழுகுவத்திகள் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் குழந்தைக் கடத்தல் கும்பல் பற்றி வரும் ஓர் அத்தியாயத்தின் விரிவாக்கப்பட்ட வடிவம். தன் மகனை அவனுடைய ஆறாவது பிறந்தநாள் அன்று கடற்கரையில் தவறவிடும் ஒரு தந்தை அக் குழந்தையைத் தேடிச் செல்கிறார். குழந்தைக் கடத்தல்காரர்களைத் தேடித்தேடிச் சென்று கடைசியில் குழந்தையைக் கண்டுபிடிக்கிறார்\n\nபங்களிப்பு.\n- இயக்கம்: வி. இசட். துரை\n- எழுத்து: ஜெயமோகன்\n- ஒளிப்பதிவு: கிருஷ்ணசாமி\n- படத்தொகுப்பு: அருண்குமார்\n\nநடிகர்கள்.\n- ஷாம்\n- பூனம் கவுர்\n- அர்ச்சனா\n- விவேதன்\n- அனில் முரளி\n- நாகினேடு\n- நாராயண்\n- சந்திரா\n- பி .எஸ். செல்வம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54396"}, {"id": [1217, 6], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "நடிகர்கள்.\n- அட்டகத்தி தினேஷ்\n- மாளவிகா நாயர்\n- ஆடுகளம் முருகதாஸ்\n- சோமசுந்தரம்\n- இளங்கோ\n- நந்தினி\n\nதிரை விமர்சனம்.\n- குக்கூ திரை விமர்சனம்\n\nகுறிப்புகள்.\n1. குக்கூ திரை விமர்சனம்\n2. குக்கூ வெற்றி: இயக்குனருக்கு கிடைத்த பரிசு!\n\n\n\n\n", "document_id": "ta_ta_59053"}, {"id": [1217, 7], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1217, 8], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1217, 9], "question": "ஐரோப்பியர் <Query> \"(படம்)\" உலகம் முழுக்கப் பரப்பினர்.", "document": "நாடக வாழ்க்கை.\nஎம்.ஜி.ஆர் தனது ஏழாவது வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்கிற நாடக குழுவில் இணைந்தார். அவருடன் அண்ணன் சக்ரபாணியையும் நாடக குழுவில் இணைந்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, கிருஷ்ணன் நினைவு நாடக சபா, உறையூர் முகைதீன் நாடக கம்பென, எம்.ஜி.ஆர். நாடக மன்றம் போன்றவற்றில் ஏற்பாடு செய்யப்படும் நாடங்களில் நடித்தார். குறிப்பாக கதர்பக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, தேசபக்தி போன்ற நாடகங்களிலும் பல வேடங்களை ஏற்றார். அதுமட்டுமன்றி அகத்தியர், மகாபாரதம், விகர்ணன், சத்ருகணன், அபிமன்யு, சத்ருகணன் போன்றவற்றையும் தவறவிடவில்லை.\n\nதிரை வாழ்க்கை.\nஎம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை மட்டும் 86 படங்களாகும். ப. நீலகண்டன் அவர்கள் எம்.ஜி.ஆரின் 17 படங்களை இயக்கியுள்ளார். ஜெ. ஜெயலலிதா 28 படங்களில் நாயகியாகவும், சரோஜா தேவி 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர். நடிகை லதா 13 படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார்.\n\nமுதல் படம்.\n1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் எல்லிஸ் டங்கன் என்ற இயக்குனரால் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்யப்பட்டார். இது எஸ்.எஸ்.வாசன் எழுதிய கதை ஆகும். ஆனாலும் 1947 ல் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை எம்.ஜி.ஆர்க்கு அதிகம் புகழ் கிடைக்கவில்லை. \n\nகதாநாயகனாக முதல் படம்.\nஎம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் \"ராஜகுமாரி\". முதல் திரைப்படமான சதிலீலாவதி வந்து ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் பின்பே கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் இருந்தார். முதலில் இப்படத்தில் பி.யு.சின்னப்பா அவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடானது. ஆனால் இயக்குனர் எம்.ஜி.ஆர் நடித்த முருகன் படத்தினைப் பார்த்து எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு தர எண்ணினார். அத்துடன் கருணாநிதியின் வசனமும் இப்படத்தில் இடம்பிடித்தது. இந்தப்படம் 1947 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இப்படத்தில் கதாநாயகன் \"எம்.ஜி.ராமசந்தர்\" என்று டைட்டில் போட்டு வெளிவந்தது.\n\nசுடப்பட்ட நிகழ்வும் திரைவாழ்க்கையும்.\nதொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. அவருடைய புதிய பாணி பேச்சினை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர். இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. \n\nமுதல் முழு நீள வண்ணப்படம்.\n1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக \"மாடர்ன்\" தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. \n\nதேசிய விருது.\nதமிழக நடிகர்களிலேயே முதன் முதலாக நடிப்புக்கான தேசியவிருதினை (\"பாரத்\") பெற்றவர் எம்.ஜி.ஆர். 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 திரையரங்குகளில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம். \n\nஇறுதி படம்.\nமுதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !. \n\nநல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.\n\n1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்துத் தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்கியராஜ் உருவாக்கிய அவசர போலிஸ் 100 வெற்றிப்படமாக விழைந்தது.\n\nநடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர்.\n- 29-8-1952-ல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் துவங்கியது. அப்போது எம்.ஜி.ஆர். உப தலைவர்.\n\n- 14-9-1952-ல் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாறியது. அதற்கு எம்.ஜி.ஆர். முதல் நன்கொடையாக ரூ.501 அளித்தார். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கமென பெயர் மாறியதற்கு எம்.ஜி.ஆரின் ஆலோசனையே காரணம்.\n\n- 1953-ல் உப தலைவர் பொறுப்பினை வகித்தார் எம்.ஜி.ஆர்\n- 1954-ல் பொதுச் செயலாளராக மாறினார்\n- 1955-ல் செயலாளர் பதவி கிடைத்தது.\n- மீண்டும் 1957-ல் பொதுச் செயலாளர் ஆனார்.\n- அடுத்து 1958 மற்றும் 1961-ல் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.\n\nதிரையுலக புரட்சி.\n- விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் \"கலை அரசி\".\n\n- தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த \"நாடோடி மன்னன்\" - திருவண்ணாமலை, \"எங்க வீட்டுப் பிள்ளை\".\n\n- மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட)\n\n- அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழின் முதல் வண்ண படமாகும்.\n\n- 'மர்மயோகி' தமிழ் திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்காக வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம்\n\n- 16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தமையால் தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.\n\nஎம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்.\nஎம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் ! \n1. தஞ்சை ராமையாதாஸ்\n2. மாயவநாதன்\n3. பாபநாசம் சிவன்\n4. கா.மு.ஷெரீப்\n5. மு.கருணாநிதி\n6. கு.சா.கிருஷ்ணமூர்த்தி\n7. ஆத்மநாதன்\n8. கே.டிசந்தானம்\n9. ராண்டார் கை\n10. உடுமலை நாராயணகவி \n11. சுரதா\n12. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\n13. லட்சுமணதாஸ்\n14. கு.மா.பாலசுப்பரமணியன்\n15. அ. மருதகாசி\n16. முத்துகூத்தன்\n17. கண்ணதாசன்\n18. வாலி\n19. ஆலங்குடி சோமு\n20. அவினாசி மணி\n21. புலமைபித்தன்\n22. வித்தன்\n23. நா. காமராசன்\n24. முத்துலிங்கம்\n25. பஞ்சு அருணாசலம்\n\nஇரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்.\nஎம்.ஜி.ஆர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பதினேழு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். \n- நாடோடி மன்னன்\n- ஆசை முகம்\n- ராஜா தேசிங்கு\n- நினைத்ததை முடிப்பவன்\n- எங்கவீட்டுப் பிள்ளை\n- கலை அரசி\n- பட்டிக்காட்டு பொன்னையா\n- மாட்டுக்கார வேலன்\n- அடிமைப் பெண்\n- நீரும் நெருப்பும்\n- நாளை நமதே\n- நேற்று இன்று நாளை\n- உலகம் சுற்றும் வாலிபன்\n- ஊருக்கு உழைப்பவன்\n- அரசிளங்குமரி\n- சிரித்து வாழ வேண்டும்\n- குடியிருந்த கோயில்\n\nதயாரிப்பு மற்றும் இயக்கம்.\nஎம். ஜி. ஆர் பிக்சர்ஸ் என்ற தனது திரைப்பட நிறுவனத்தின் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர். மேலும் நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.\n\n1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளை பாக்கியராஜ் தன்னுடைய அவசர போலிஸ் 100 என்ற படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.\n\nஎம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்.\nரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971\nரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு 1971\nஅடிமைப்பெண் சிறந்த படம், முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது. 1969\nஉலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், ஃபிலிம் ஃபேர் விருது 1973\n\nஎம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.\n- ராஜ ராஜன்\n- ராஜகுமாரி\n- மன்னாதி மன்னன்\n- மந்திரி குமாரி\n- திருடாதே\n- மலைக்கள்ளன்\n- அலிபாபாவும் நாற்பது திருடர்களும்\n- மதுரை வீரன்\n- புதுமைப்பித்தன்\n- ஆயிரத்தில் ஒருவன்\n- அன்பே வா\n- எங்க வீட்டுப் பிள்ளை\n- நாடோடி மன்னன்\n- படகோட்டி\n- ரிக்ஷாக்காரன்\n- உலகம் சுற்றும் வாலிபன்\n- ராமன் தேடிய சீதை\n- அடிமைப்பெண்\n\nவெளி இணைப்புகள்.\nhttp://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_72.asp\n\n\n\n\n", "document_id": "ta_ta_25743"}]
[{"id": [1222, 0], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "இந்த ஏரியின் மேற்கில் ராக் கார்டன் என்னும் தோட்டம் அமைந்துள்ளது.\n\nஇந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதிகள் காட்டுயிர் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு சைபீரிய வாத்து, கொக்கு உள்ளிட்ட பறவைகளைக் காணலாம். இந்த ஏரியை பாதுகாக்கப்பட்ட நீர்நிலையாக இந்திய அரசு அறிவித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85715"}, {"id": [1222, 1], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "இந்த நகரம் தூர்ஸ் (\"Dooars\") பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி வனம், வனவிலங்குகள், மரக்கட்டைகள் மற்றும் சுற்றுலாவிற்குப் பெயர்பெற்றது.\n\nவடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தின் அலிப்பூர்துவார் கோட்டத்தின் தலைமையகம் இந்நகரத்திலிருந்தே செயற்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65532"}, {"id": [1222, 2], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "இருப்பிடம்.\nஇந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும்.\n\nமலை, காடு, விலங்குகள்.\nஇந்த தேசத்தில் தொடர்குன்றுகளும், பெரிய மலைகளும், அடர்ந்த காடுகளும், சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் உண்டு. \nநதிகள்.\nஇந்த பார்வததேசத்தில் இமயமலையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி ஓடுகிற நதி மகாவேகா இந்த தேசத்தை செழிக்க வைத்து கிழக்கு நோக்கி ஓடி கொல்கத்தா நகருக்கு அருகில் கங்கையுடன் இணைகிறது.\n\nகருவி நூல்.\n- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_56552"}, {"id": [1222, 3], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "அமைவிடம்.\nநேபாள நாட்டின் கூம்பு மாவட்டத்தில் அமைந்த சாகர்மாதா தேசியப் பூங்காவின் வடக்குப் பகுதி, சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியுடன், பன்னாட்டு எல்லையாக கொண்டுள்ளது. தெற்கில் தூத் கோசி ஆறும், கிழக்கில் மாகலு பாருன் தேசியப் பூங்காவும் எல்லைகளாக அமைந்துள்ளது.\n\nபெயர்க் காரணம்.\nசாகர்மாதா என்ற நேபாள மொழியின் சொல்லின், சாகர் என்பதற்கு \"வானம்\" என்றும், மாதா என்பதற்கு \"தலை\" என்று பொருள்படும். சாகர்மாதா என்பதற்கு \"வானத்தின் தலை\" என்று நேபாள மொழியில் பொருள் படுத்தப்படுகிறது.மேலும் நேபாள மொழியில் எவரஸ்டு மலையை \"சாகர்மாதா\" என்றே அழைக்கின்றனர்.\n\nபூங்கா நிர்வாகம்.\nநேபாள அரசின் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் துறையின் கீழ், தொழில்முறை ஊழியர்கள் ஒரு குழு ஒன்று சாகர்மாதா தேசியப் பூங்கா நிர்வகிக்கப்படுகிறது. \n\nஅமைவிடம்.\nநேபாளத்தின் கூம்பு மாவட்டத்தில், இமயலையின் எவரஸ்டு சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்த சாகர்மாதா தேசியப் பூங்காவின் வடக்குப் பகுதி, சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியுடன், பன்னாட்டு எல்லையாக கொண்டுள்ளது. தெற்கில் தூத் கோசி ஆறும், கிழக்கில் மாகலு பாருன் தேசியப் பூங்காவும் எல்லைகளாக அமைந்துள்ளது.\n\nபோக்குவரத்து.\nகாட்மாண்டு நகரத்திலிருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாகர்மாதா தேசியப் பூங்காவை அடைய சாலை வழியாக பேருந்தில் 135 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். காத்மாண்டிலிருந்து இப்பூங்காவை அடைய அடிக்கடி சிறு விமான சேவைகள் உண்டு.\n\nநிலப்பரப்பு.\nஆறுகளும், உயர்ந்த கொடிமுடிகளும், இத்தேசிய பூங்கா உயர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பூங்காவின் மேற்புறம் \"தூத் கோசி\" ஆறும், \"கோக்யா\" ஏரிகளும் கொண்டுள்ளது. பூங்காவின் மொத்தப் பரப்பில் 69% விழுக்காடு வறண்ட நிலப்பரப்பும், 28% புல்வெளிகளும், 3% காடுகளும் கொண்டுள்ளது. \n\nதாவரங்கள்.\nஇத்தேசிய பூங்காவின் கீழ்புறத்தின் காட்டுப் பகுதியில் பூர்ச்ச மரங்கள், (பிரம்பு), உதிரா ஊசியிலைக் கொண்ட புதர்ச்செடி வகைகள், தேவதாரு  மரங்கள், மூங்கில் செடிகள், ஊசி இலை மரங்கள், பசுமை மாறச் செடியினங்களும் வளர்கிறது. தேசியப் பூங்காவின் மேற்புறத்தில் மூலிகைச் செடிகள் வளர்கிறது.\n\nவன விலங்கினங்கள்.\nசாகர்மாதா தேசியப் பூங்காவில் உள்ள 118 வகையான பறவைகளில், நேபாள நாட்டின் தேசிய பறவையான இமயமலை மோனல்கள் மற்றும் காட்டுக் கோழிகள், அல்பைன் காக்கைகள், செம்மூக்கு காக்கைகள், இமயமலை கருப்புக் கரடிகள், பனிச் சிறுத்தைகள், லங்கூர் குரங்குகள், மான்கள், சிவப்பு பாண்டா கரடிகள், கீரிகள் காணப்படுகிறது.\n\nவானிலை.\nஇமயமலையின் எவரஸ்டு கொடுமுடியின் அடிவாரத்தில், உயரமான மலைப் பகுதியில் அமைந்த சாகர்மாதா தேசியப் பூங்கா பகுதியில் ஆக்சிசனும், கடுங்குளிரும் காணப்படுகிறது. எனவே இங்குள்ள விலங்குகள் அடர்ந்த முடிகளும், குறைந்த அளவு ஆக்சிசனை சுவாசித்து உயிர் வாழும் தகுதியும் கொண்டுள்ளது. \n\nசாகர்மாதா மேலாண்மைத் திட்டம்.\nஇத்தேசியப் பூங்காவின் சுற்றுச் சூழலை பாதுகாக்க உள்ளூர் தலைவர்கள், கிராமப் பெரியவர்கள், லாமாக்கள் ஒத்துழப்புடன் பூங்காவின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் அடங்கிய ஒரு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.\n\nஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டம் (ICDP) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை திட்டம் அடிப்படையில் அதன் தொடர்புடைய நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் சமுதாயங்களுக்கு பூங்கா வருவாயிலிருந்து 50% வழங்கி வருகிறது.\n\nசுற்றுலாத் துறையின் வளர்ச்சி, இங்குள்ள சான்போசி விமான நிலைய விரிவாக்கம், கடை வீதிகள், பொழுது போக்கிடங்கள், தங்குமிடங்கள் மற்றும் உணவகங்கள், கழிவு நீர் ஓடைகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள், மின் உற்பத்தி செய்யும் சிறு நீர்த்தேக்கங்கள் ஆகியவைகள் இப்பூங்கா வளர்ச்சியின் முக்கியத் தடைகளாக யுனேஸ்கோ நிறுவனம் கருதுகிறது. \n\nமலையேற்றப் பயிற்சி.\nஎவரஸ்டு கொடுமுடியின் அடிவாரத்தில் சாகர்மாதா தேசியப் பூங்கா அமைந்துள்ளதால், மலையேற்றப் பிரியர்களுக்கு, செர்ப்பாக்களின் உதவியுடன் மலையேற்றப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nவெளி இணைப்புகள்.\n- Information of \"Department of National Parks and Wildlife Conservation, Nepal\"\n- Official UNESCO website entry\n- The World at Night: \"Everest and Mysterious Star\"\n- சாகர்மாதா தேசியப் பூங்கா, காணொலிக் காட்சி\n- சாகர்மாதா தேசியப் பூங்கா, காணொலிக் காட்சி\nமேலும் படிக்க.\n- Jefferies, M. (1991). \"Mount Everest National Park Sagarmatha Mother of the Universe\". Seattle, WA, USA: The Mountaineers: 192 pp.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82099"}, {"id": [1222, 4], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "ஆக்ரா.\n17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாஜ்மகால் இங்கு அமைந்துள்ளது.ஒவ்வொரு வருடமும் 25 லட்சம் பார்வையாளர்கள் இதைக் கண்டுகளிக்கின்றனர். இங்கு பதேபூர் சிக்ரி , அக்பர் டூம் , இத்மத்-உத்-துவாலா , ஆக்ரா கோட்டை போன்றவை இங்கு அமைந்துள்ளன.\nகும்பமேளா.\nஅலகாபாத் நகரின் கங்கை நதிக்கரையில் ஒவ்வொரு வருடமும் சாதுக்கள் மகாமேளா அன்று தங்களின் ஆன்மீக பிரார்த்தனைக்காக‌ குழுமுவர்.இதுவே ஒவ்வொரு 12 வது ஆண்டும் கும்ப மேளா என நடைபெறும் . கும்பமேளா அன்று அதிக அளவில் துற‌விகள் குழுமுவர்.\n\nஇந்துக்களின் புனித இடங்கள்.\n- வாரணாசி\n- மதுரா - பிருந்தாவனம்\n- அயோத்தி\n- ராம ஜென்மபூமி\n- கிருஷ்ண ஜென்மபூமி\n- பிரயாகை\n- நைமிசாரண்யம்\n- கயா\n\nபெளத்தர்களின் புனித இடங்கள்.\n- சாரநாத்\n- குசிநகர்\n- கெளசாம்பி\n- புத்தகயா\n\nமுக்கிய இடங்கள்.\n- வாரணாசி\n- ஆக்ரா\n- அலகாபாத் (அல்லது) பிரயாகை\n- கான்பூர்\n- லக்னோ\n- மதுரா\n- பிருந்தாவன்\n- அயோத்யா\n- ஜான்சி\n- சாரணாத்\n- குஷிநகர்\n- பதேபூர் சிக்ரி\n- மீரட்\n- காஸியாபாத்\n- மிஸாபூர்\n- நொய்டா\n- கோராக்பூர்\n- ஜவ்ன்பூர்\n- டுட்வா தேசியப் பூங்கா\n- ரேஹர்\nபுகைப்படங்கள்.\nஆக்ரா\nஅலகாபாத்\n\nபதேபூர் சிக்ரி\nமதுரா-விருந்தாவன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54307"}, {"id": [1222, 5], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "இந்தியாவில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் டேராடூன் நகரில் இருந்து  சுமார் 8 கி. மீ., தொலைவில் இந்த குகை அமைந்திருக்கிறது. \n\nடேராடூனிலிருந்து 8 கிமீ தொலைவில் இமயமலையின் அடிவாரத்தில் கொள்ளையர்கள் குகை ( Robber's Cave) என்ற குகை இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைக்க இந்த குகையை பயன்படுத்தினார்களாம். இந்த இடத்தை குச்சுபானி (Guchhupani) என்றும் அழைக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை Robber's Cave என்று அழைக்கத்தொடங்கினர்.\nமுன்பு இந்த பகுதிக்குச் செல்லப் பயப்பட்ட மக்கள் இப்போது உலகம் முழுவதிலிருந்தும் வந்து பார்த்து இரசித்துச் செல்கின்றனர். இங்கு ஒரு அறுநூறு மீட்டர் நீழமுள்ள குகை இருக்கிறது. அதிகபட்சமாக 10 மீட்டர் உயரம் இருக்கிறது.\nகுகையின் நடுப்பகுதியில் ஓரிடத்தில் தண்ணீர் அருவி மாதிரி கொட்டுகிறது. குகையின் இறுதிப்பகுதியிலும் ஒரு அருவி கொட்டுகிறது.\nகுகை வழியாக தண்ணீர் பாய்ந்து வருகிறது. பனியில் இருந்து உருகி வரும் தண்ணீரில் கால் வைத்தாலே விர்ரென்று காலை இழுத்துவிடுவோம். ஆனால் கொஞ்ச நேரம் தண்ணீரில் நடந்தால் அந்த குளிரோடு கலந்து விடுவோம். கடுமையான குளிரில் இருட்டு குகையினுள் நடப்பது ஒரு இனிய அனுபவம். குளிரை தாங்கும் சக்தியுள்ளவர்கள் குகையின் இறுதிப்பகுதியில் இருக்கும் அருவியில் குளித்துவிட்டு திரும்பலாம்.\n\nExternal links.\n- Exploring Robbers cave\n\n", "document_id": "ta_ta_120479"}, {"id": [1222, 6], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "வரலாறு.\n1843-ல் பாட்டியாலா சமஸ்தானத்திடம் இருந்து ஆங்கிலேயர் இதைக் கைப்பற்றினர். தொடர்வண்டிப்பாதையின் முக்கிய சந்திப்பாக இது இருந்தது. தொடர்வண்டிச் சேவையில் தில்லி-அம்பாலா-கால்கா மற்றும் கால்கா-சிம்லாவின் மையமாக இருந்தது. கால்கா நகராட்சி 1933-ல் உருவாக்கப்பட்டது. 1901 -ல் இதன் மக்கட்தொகை 7,045 ஆக இருந்தது. மேலும் மஞ்சள் மற்றும் இஞ்சி அங்காடிகள் கால்கா-வில் இருந்தன.\n\nகாலநிலை.\nகால்காவின் காலநிலை அதன் அருகிலுள்ள நகரங்களான சண்டிகர், அம்பாலா , தில்லி ஆகியவற்றைவிட நன்றாகவே இருக்கும்.மே மற்றும் ஜூன் பருவமழைக்காலங்களில் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் கால்காவின் காலநிலை நன்றாகவே இருக்கும். அக்டோபர்/நவம்பர் காலங்களில் குளிர்காலம் ஆரம்பிக்கும்.\n\nபோக்குவரத்து.\nகால்கா மலைச்சரிவில் அமைந்துள்ள நகரம். எனவே மற்ற நகரங்களோடு எளிதில் செல்லமுடியாத பாதைகளைக் கொண்டது. தனியார் மற்றும் அரசுப் பேருந்து சேவைகள் கால்கா நகரில் உள்ளன. கால்கா-சிம்லா தொடர்வண்டிச் சேவை யுனெஸ்கோ நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய தொடர்வண்டிச் சேவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.\n\nமுக்கிய இடங்கள்.\n- காளி கோவில்\n- ஸ்ரீபாலாஜி கோவில்\n- பிஞ்சோர் தோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54226"}, {"id": [1222, 7], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "நக்சல்பாரி அமைந்துள்ளப் பகுதி இமயமலையின் அடிவாரத்தில் தராய் வலயத்தில் உள்ளது. நக்சல்பாரியின் மேற்கே, மேச்சி ஆற்றின் அடுத்த கரையில் நேபாளம் உள்ளது. நக்சல்பாரியைச் சுற்றிலும் விளைநிலங்களும், தேயிலைத் தோட்டங்களும் காடுகளும் சிறு கிராமங்களும் 121 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பெரிய கிராமங்கள், புராகஞ்ச், ஃகதிகிசா, ஃபான்சிதேவா மற்றும் நக்சல்பாரி ஆகும்.\n\nவரலாறு.\n1967ஆம் ஆண்டு இங்கு நிகழ்ந்த இடதுசாரி ஏழை விவசாயிகளின் எழுச்சி இந்திய அரசியலில் ஓர் முதன்மையான திருப்புமுனையாகும். \"உழுபவருக்கே நிலம்\" என்ற முழக்கம் இங்கேதான் துவங்கியது. அவர்களது வாழ்விற்கும் நிலஉரிமைகளுக்கும் நடந்த போராட்டத்தை அதிகாரத்தால் அடக்க முயன்றபோது வன்முறை வெடித்தது. போர்முறை வழிகளாலேயே பொதுவுடமை அடைய முடியும் என்று சாரு மசும்தார், கானு சன்யால் போன்ற தலைவர்கள் துவக்கிய வன்முறை இயக்கம் நக்சல்பாரி இயக்கம் அல்லது நக்சலைட் இயக்கம் எனவும் அழைக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- நக்சல்பாரி இயக்கம்\n- சிவப்பு தாழ்வாரம்\n- நக்சலைட்\n- மாவோயிஸ்ட்\n- சிபிஐ எம்எல்\n\nவெளியிணைப்புகள்.\n- எழுச்சி: நக்சல்பாரியிலிருந்து இன்று வரை- ஆங்கிலம்\n- நக்சல்பாரியிலிருந்து நல்கொண்டா வரை- ஆங்கிலம்\n- நக்சல்பாரியிருந்து- ஆங்கிலம்\n- நக்சல்பாரி (1967): இந்திய நக்சலைட் இயக்கம்- ஆங்கிலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20949"}, {"id": [1222, 8], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1222, 9], "question": "<Query> இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.", "document": "வரலாறு.\n1972இல் முன்வைக்கப்பட்ட கார்லண்ட் கால்வாய் திட்டத்தின் தொடர்ச்சியாக 1982இல் தேசிய நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் ஆய்வுப்படி 14 இமயமலை சார்ந்த நதிகளையும், 16 தக்காண பீடபூமி நதிகளையும் முதற்கட்டமாக இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவது என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. \n\nஇமாலய நதிநீர் கால்வாய்.\nஇமயமலையின் அடிவாரத்தில் ராவி நதிக் கரையிலிருந்து சிட்டகாங் வரையில் 300 மீட்டர் அகலமுள்ள ராட்சதக் கால்வாய் சுமார் 3,800 கி.மீ தூரத்துக்கு வெட்டுவது என்பது கார்லண்ட் கால்வாய் திட்டத்தின் முதல் பகுதி. இதன் மூலம் இமாலய நதிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச் சேதத்தை எதிர்கொள்வது குறிக்கோள்.\n\nதக்காண பீடபூமிக் கால்வாய்.\nதக்காண பீடபூமிக் கால்வாய் சம்பல் நதியில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிவடையும். ஒரு பெரிய மாலைபோல அமையும் இந்தக் கால்வாய் விந்திய மலைக்குக் கீழேயுள்ள மழை நீரை எதிர்நோக்கும் தென்னிந்திய நதிகள் அனைத்தையும் இணைப்பதாக அமையும். இமாலய நதிநீர் கால்வாய் இரண்டு இடங்களில் பெரிய குழாய்கள் மூலம் தக்காணப் பீடபூமிக் கால்வாயுடன் இணைக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58193"}]
[{"id": [1224, 0], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "அக்டோபர் 1870, பிப்ரவரி 1872, ஆகத்து 1872 முதலான நாட்களில் வலுவான வைகறைக் காட்சிகள் தெரிந்தன. காலத்திய சூரியச் சுழற்சி 11 இல் கார்ல் பிரடெரிக் பியர்ன்லி கவனித்த சூரியப் பிழம்புகள்]]\n\n\n\n\n", "document_id": "ta_ta_84475"}, {"id": [1224, 1], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "எதிர் சூரியப் புள்ளி (\"Antisolar point\"), சூரியன் அடிவானத்திற்கு கீழே இருக்கும் போது, மேலேயும், நிலை எதிர் மாறாக சூரியன் அடிவானத்திற்கு மேலே இருக்கும் போது, கீழேயும் இருக்கும். வெயில் அதிகமாக உள்ள போது எதிர் சூரியப் புள்ளியை எளிதில் காணலாம். நிற்பவரின் தலையின் நிழல் விழுமிடத்தில் அப்புள்ளியைக் காணலாம். வான் உச்சி (zenith) மற்றும் தாழ்புள்ளி (nadir) போல் முப்பரிமான வெளியில் எதிர் சூரியப் புள்ளியும் ஒரு நிலையான புள்ளியைப் பெற்றிருப்பதில்லை. நோக்குபவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்து எதிர் சூரியப் புள்ளியின் இடம் மாறுகிறது. நோக்குபவர் இடம் பெயரும் போது எதிர் சூரியப் புள்ளியின் இடமும் மாறுபடுகிறது.\n\nவானவில், நிழலில் மங்கல் வெள்ளை ஒளிவளையம் (heiligenschein) மற்றும் ஒளிர்வுகள் (glory) ஆகிய ஒளியியல் நிகழ்வுகளின் வடிவ மையப் புள்ளியில் (geometric center) எதிர் சூரியப் புள்ளி அமைகிறது. சில நேரங்களில் சூரியன் உதிக்கும் போதோ அல்லது சூரியன் மறையும் போதோ எதிர் சூரியக் கதிர்கள் அடிவானத்திலுள்ள எதிர் சூரியப் புள்ளியில் குவிவது போல் காட்சியளிக்கும். இது ஒளியியற் கண்மாயமாக இருந்தாலும் மெய்யானக் காட்சி போல் இணைகற்றைகளாகப் பரவுகிறது.\n\nநகரத்தின் இரவு ஒளியற்ற அமாவாசை நாளில் எதிர்ஒளிர்வு (gegenschein) ஒரு எதிர் புள்ளியைச் சுற்றி உருவாகிறது. இவை கோள்களுக்கிடையே உள்ள தூசிகளில் (interplanetary dust) ஒளிப்பட்டு சிதறலடைவதால் உருவாகிறது. அமாவாசை இரவுகளில், நகர விளக்குகள் இல்லாத நாளில் எதிர்ஒளிர்வு (gegenschein) எதிர் புள்ளியை சுற்றி உருவாகிறது, இவை கோள்களுக்கிடையே உள்ள தூசிகளில் (interplanetary dust) ஒளிச் சிதறல் அடைவதால் உருவாகிறது. வானியலில் நிலவு மற்றும் கோள்கள் ஆகியவை சூரியனுக்கு எதிரே அமைந்துள்ள போது, எதிர் சூரியப் புள்ளியுடன் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். சந்திர கிரகணத்தின் போது முழுநிலவு பூமியின் கருநிழலுக்குள் (umbra) நுழையும் போது, எதிர் புள்ளியை நோக்கி பூமியானது பிம்பத்தை உருவாக்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120334"}, {"id": [1224, 2], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.\nபுவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம் . புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59029"}, {"id": [1224, 3], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "அறிவியலாளர்களும் பொறியியலாளர்களும் ஏறத்தாழ 1970 களில் எவ்வாறு மிக மிக அதிகமான மிகநுண்ணிய திரிதடையம் என்னும் திரான்சிசிட்டர் கருவிகளை சிலிக்கான் போன்ற பொருளால் ஆன சிறு சில்லுகளில் ஒருசேர உருவாக்குவது அல்லது படைப்பது என்று கண்டு தேர்ச்சியடையந்தனர்.\nஇவற்றை மைக்குரோ சிப்பு அல்லது ஒருங்கிணைந்த சுற்றதர் என்றும் நுண்தொகுசுற்றுகள் (microelectronic integrated circuits) அழைத்தனர். இப்படிப் படைக்கப்பட்ட நுண்கருவிகள் மிகவும் மலிவாகவும் மிகவும் சிறப்பாகச் செயற்படுவனவாகவும் இருந்தன. செயலிழப்புகள் மிகக்குறைவாகவும் அதாவது மிகுந்த நம்பிசார்ந்திருக்குந்தன்மை உடையதாகவும், கருவிகள் நேர்த்தியாகவும் கூடுதல் செயற்பாட்டுப்பண்புகளுடனும் இயங்கின. தொழிற்புரட்சியைப்போல தகவல் தொழினுட்பப் புரட்சிக்கு, இந்த நுண்ணிய கருவிகளைப் படைக்கும் தொழினுட்பம் அடிப்படையாக அமைந்தது. \n\nநுண்மின் கருவிகளைச் செய்யும் இந்தத் தொழினுட்பமானது மின்கருவிகளுக்கும் மட்டுமல்லாமல் மற்றவகையாக புற நகர்ச்சியுடைய கருவிகளையும் ஒருசேர படைப்பதற்கு உகந்ததாக இருக்கும் என அண்மைய காலங்களில் அறிவியலாளர்களும் பொறியியலாளர்களும் உணர்ந்தார்கள். மின் உலகிலும் கணினியுலகிலும் கணினிகளுக்கு மூளைபோல் பயன்படும் முக்கியமான பணிக்கரு நுண்தொகுசுற்றுகளை உருவாக்கப் பயன்பட்டது போலவே புறவயமாக நகரக்கூடிய நுண்ணிய கருவிகளையும் வெப்பம், ஈரப்பதம், விரைவு முடுக்கம் முதலான பற்பல இயற்பியல் பண்புகளை உணரும் நுண்ணுணரிகளைச் செய்யவும் பயன்படும் என்று அறிந்து இந்த வகையான நுட்பங்களைக் கைக்கொள்ளுகின்றார்கள். புற உலகை இணைக்கும் கண்களாகவும் காதுகளாகவும் கைகளாகவும் நுண்ணிய வகையிலே கருவிகள் ஆக்க இந்த நுண்ணிய தொழினுட்பம் பயன்படுகின்றது. \n\nஇக்காலத்தில் மகிழுந்து போன்ற ஊர்திகளில் செல்லும்பொழுது ஏதேனும் நேர்ச்சியால் வண்டிகள் மோத நேர்ந்தால், ஓட்டுநரையும் ஊரிதியில் செல்வோரையும் காக்க மோதுற்ற நொடியினும் மீச்சிறு கூறான நேரத்தில் திடீரென்று காற்றடைபட்ட பந்துபோன்ற பைகள் கிளம்பி விரிந்து ஆட்களுக்கு அடிபடாமல் காக்கின்றன. இதற்குத்தேவையான நுண்ணிதாக அசையக்கூடிய கருவியையும் இதேபோல கணினி அச்சு இயந்திர்களில் மையை மிக நுண்ணிதாகத் தெளிக்கச்செய்யும் கருவிகளும் இன்னும் மிகப்பல கருவிகளையும் செய்ய இந்த நுண்ணீய தொழினுட்பம் பயன்படுகின்றது.\n\nநுண் மின்-இயந்திர வகை அமைப்புகள் (ஓருங்கியங்கள்).\nஇந்த நுண் மின்-இயந்திர வகை அமைப்புகள் (ஆங்கிலத்தில் MEMS) என்னும் தொழினுட்பக் கலைச்சொல் 1980களில் எழுந்து பரவத்தொடங்கியது. மிக நுண்ணிய பல்லிணை (gear) முதல் பற்பல அசைந்து இயங்கும் கருவிகள் செய்யப்பட்டன. குறைகடத்தி நுண்தொகுசுற்றுகள் செய்யப் பயன்பட்ட அதே தொழினுட்பம். \nநுண்தொகுசுற்று செய்யும் நுட்பத்திலேயே ஒத்து அதிரும் ஒரு கருவியைச் செய்து காப்புரிமமும் வெகுமுன்னரே எடுத்தனர் and the resonant gate transistor developed by Harvey C. Nathanson. மெம்சு என்னும் நுண்ணியந்திர வகை அமைப்புகளில் பயன்படுத்தும் செய்முறைகள் குறைகடத்தி நுண்தொகுசுற்றுகள் செய்யப்பயன்பட்ட அதேவகையான முறைகளே. படலம் படியச்செய்வது, ஒளிவழி அச்சிட்டு மிக நுண்ணிய முறையில் அரித்தல் (போட்டோலித்தோகிராபி) முதலானவை\nஇன்றும் தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன. புறத்தே அசையும் வகையான நுண்கருவியாக இருந்தால் அதனை பலவாக ஒரே நேரத்தில் படைக்கும் (batch process) முறையில் நுண்தொகுசுற்று செய்யும் முறைகளைப்போன்ற முறைகளைப் பயன்படுத்திச் செய்யும் நுண் மின்-இயந்திர வகை அமைப்புகள் MEMS என்று ஆங்கிலத்தில் குறிக்கப்பெறுகின்றது. இந்த தொழினுட்பத்தை ஐரோப்பாவில் MST (Micro Systems Technology, நுண் அமைப்பிய தொழினுட்பம்) என்றும் சப்பானில் நுண் இயந்திர நுட்பம் (micromachines) என்றும் அழைக்கின்றார்கள். \n\nமெம்சு (MEMS) தொழினுட்பம் பெரிய அளவில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ஏனெனில், முன்பு எட்ட வியலாத உயர்நிலை செயற்பாட்டையும் நம்பி சார்ந்திருக்கும் தன்மையையும் தருகின்றது. தனி யுருப்படியின் விலை குறைவாகவும் படைக்க முடிகின்றது. மகிழுந்து போன்ற தானுந்துகளில் பயன்படுத்தும் பல்வேறு உணரிகளைப்படைக்கவும் உடல்நலவியல் அச்சியல் போன்றா பல துறைகளிலும் தேவைப்படும் பல கருவிகளைக் செய்ய இந்நுட்பம் பயன்படுகின்றது. கானெர்-இன்-சிடாட் குழு (Cahners In-Stat Group)வின் மதிப்பீட்டின் 2005 இல் 128 அமெரிக்க பில்லியன் வெள்ளி விற்பனையை எட்டியது. \n\nஇந்த நுண்ணிய தொழினுட்பம் அடிப்படையில் போட்டோலித்தோகிராபி (photolithography) என்னும் தொழினுட்பத்தையும் அதற்குத்தொடர்பான தொழினுட்பத்தையும் அடிப்படையாக இயங்குவது. ஒளியை உணர்ந்து பொருளில் மாற்றம் பெறும் கரிமவேதி நீர்மப்படலம் ஒன்றைப் பரவச்செய்து, \nஅதன்மீது ஒளியூடுருவும்-ஊடுருவாத பகுதிகளைக் கொண்ட மறைப்பு மூடகத்தைப் பயன்படுத்தி நுண்ணிய முறையில் படலத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை பின்னர் இன்னொரு நீர்மத்தால் வேறுபாட்டுடன் பிரித்தறிந்து அரித்து நீக்கப்படும். இப்படியான முறைகளைக்கொண்டு நுண்தொகுமின் சுற்றுகள் செய்யப்படுவன போன்றே இந்த மெம்சு என்னும் நுண் மின்-இயந்திர வகைக் கருவிகளும் செய்யப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்ர்க.\n- நுண்படைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_123327"}, {"id": [1224, 4], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "வரலாறு.\nலீ நியூமன் என்ற பெயரில் ஓருவகை குறிப்பான் எழுதுகோல் 1910இல் காப்புரிமை பெறப்பட்டிருந்தது. பெஞ்சமின் பஸ்கட்ச் என்பவர் ஒரு \"ஊற்றி வர்ணத்தூரிகைக்கு\" 1926இல் காப்புரிமை பெற்றிருந்தார். இந்த வகையான குறிப்பான்கள் விற்பனை மூலம் பிரபலமானது. இவையே தற்கால குறிப்பான்களுக்கு முன்னோடியாகும்.\n\nநிரந்தர குறிப்பான்கள்.\nநிரந்தர குறிப்பான்கள் என்பவை அழியாத தன்மை உடையவையாகும் இக்குறிப்பான்கள் கண்ணாடி, நெகிழி, கல், மரம், உலோகம் ஆகியவற்றில் எழுதும் வகையில் இருக்கும்.\nதற்காலிக குறிப்பான்கள்.\nதற்காலிக குறிப்பான்கள் என்பவை எளிதாக அழியக்கூடிய மையைக் கொண்டவை ஆகும். இவ்வகை குறிப்பான்கள் பெரும்பாலும் வெள்ளைப் பலகையில் கற்பித்தல் சார்ந்த இடங்களில் பயன்படுத்தப்படுபவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67078"}, {"id": [1224, 5], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "குளோரம்பீனிகால், தையாம்பீனிகால், அசிடாம்ஃபெனிகால் மற்றும் புளோரோஃபெனிகால் முதலியன ஆம்பீனிகால்களுக்கு உதாரணங்களாகும். இவற்றுள் முதலாவது சேர்மமாகக் கருதப்படுவது குளோரம்பீனிகால் ஆகும். முதன்முதலில் 1949 ஆம் ஆண்டு இயற்கைப் பொருளாக குளோரம்பீனிகால் கண்டறியப்பட்டது. ஆனால் தற்பொழுது அனைத்து ஆம்பீனிகால்களும் செயற்கையாக வேதியியல் தொகுப்பு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70935"}, {"id": [1224, 6], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "என்பவை கார ஐதராக்சைடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். \n\nசோடியம் ஐதராக்சைடு பொதுவாகக் கிடைக்கும் கார ஐதராக்சைடு ஆகும். சந்தையில் பல்வேறு வன்பொருள் கடைகளிலும், வடிகால் தூய்மையாக்கி போன்ற பொருளாக இக்காரம் விற்பனைக்கு கிடைக்கிறது. மரத்தால் செய்யப்பட்ட மேற்தளங்களை தூய்மையாக்க உதவும் கரைசல்களில் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் ஐதராக்சைடு மற்றொரு பொதுவான கார ஐதராக்சைடு ஆகும் \n\nகார ஐதராக்சைடுகள் அனைத்தும் காரமானவை என்பதால் அரிக்கும் தன்மை கொண்டைவையாகும். \nகார உலோகம் ஒன்றை நீர் உள்ள கிண்ணத்தில் இடுவதால் நிகழும் வினையை விளக்கும் வகுப்பறை செய்முறை சோதனையில் அறியமுடியும். தீவிரமாக நிகழும் இவ்வினையில் ஐதரசன் வாயுவும், ஒரு கார ஐதராக்சைடும் உருவாகின்றன. உதாரணமாக சோடியம் ஒரு கார உலோகமாக இச்சோதனையில் பயன்படுத்தப்பட்டால் கீழ்கண்ட வினை நிகழ்கிறது. \nசோடியம் + தண்ணிர் → சோடியம் ஐதராக்சைடு + ஐதரசன் வாயு.\n\n2 Na + 2 H2O → 2 NaOH + H2\n\n\n\n\n", "document_id": "ta_ta_103856"}, {"id": [1224, 7], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1224, 8], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1224, 9], "question": "<Query> என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.", "document": "பல வகையான வேதிவினைகளுக்கும் வினைவேகச் சமன்பாட்டை அடுக்கு விதி கொண்டு குறிக்கலாம். \n\nஇதில் [A] என்பதும் [B] என்பதும் முறையே அப்பொருள்களின் செறிவைக் குறிக்கும். (மோல் லிட்டர்) \n\n\"x, y\" என்பவை பரிசோதனையின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. \"k\" என்பது வினைவேக மாறிலியாகும். இதன் மதிப்பு வெப்பநிலை, பரப்பு, அயனிய ஆற்றல், ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_103883"}]
[{"id": [1225, 0], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "இந்த உடன்பாடுகள் ஒருபுறத்தில் பிரான்சின் பதினான்காம் லூயி, அவரது பேரன் எசுப்பானியாவின் பிலிப் V சார்பாளர்களுக்கும் மறுபுறத்தில் பெரிய பிரித்தானியாவின் ஆன், சார்தினியாவின் அமேடசு I, போர்த்துகல்லின் ஜான் V மற்றும் நெதர்லாந்தின் ஐக்கிய மாகாணங்களின் சார்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இந்த உடன்பாடுகளின்படி ஐரோப்பாவில் ஆதிக்க அரசியல் நடத்த விரும்பிய பிரான்சின் போர் முயற்சிகள் முடிவுக்கு வந்தன; தவிரவும் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Treaties of Utrecht (1713)\" Brief discussion and extracts of the various treaties on François Velde's \"Heraldica\" website, with particular focus on the renunciations and their later reconfirmations.\n- Interpretation of parts of the treaty relating to Gibraltar www.gib-action.com/docs/utrecht.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_85630"}, {"id": [1225, 1], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "1700இல் குழந்தைகளின்றி வாரிசின்றி இறந்தார். அரியணை ஏறுவதற்கு உரிமையிருந்த அனைத்து ஆப்சுபர்கு வாரிசுகளும் இவருக்கு முன்னரே மரித்து விட்டனர். தனது உயிலில் தனக்குப் பின்னால் 16 வயதேயான ஆன்ஷூவின் பிரபு பிலிப்பை முடிசூட நியமித்தார்; இவர் பதினான்காம் லூயியின் முதல் மனைவியும் சார்லசின் ஒன்றுவிட்ட சகோதரியுமான மாரியா தெரசாவின் பேரனாவார். (எனவே பிரான்சை ஆண்ட பிரான்சிய அரசர் லூயி XIVயின் பேரனுமாவார்). ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் இதனால் வலுப்பெறும் பிரான்சிய-எசுப்பானிய உறவு அதிகாரச் சமநிலையை பாதிக்கும் எனக் கருதின. எனவே இவரது மறைவிற்குப் பிறகு எசுப்பானிய மரபுரிமைப் போர் ஏற்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85671"}, {"id": [1225, 2], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1225, 3], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1225, 4], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1225, 5], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [1225, 6], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வு.\nசென்னையில் உள்ள தேசியக் கடலாய்வு நிறுவனத்தைச் சார்ந்த பத்ரி நாராயணன், சசிசேகரன், இராசவேலு போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியில் மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வுகளை (Electro-resistivity survey) மேற்கொண்டனர். அதன் மூலம் உலோகங்கள் இப்பகுதியில் எந்தளவு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம். இம்மின்னழுத்த ஆய்வில் கிடைத்த இரும்பு பொருள்களை அறிஞர்கள் குறைந்தது பொ.மு. பத்தாம் நூற்றாண்டு அளவில் உபயோகப் படுத்தப்பட்டவை என்றும் இவற்றின் பழமை பொ.மு. 17 ஆம் நூற்றாண்டு அளவு கூட செல்லும் என்றும் கணித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தின் இரும்புக்காலத்தை பொ.மு. 2000 அளவு மாற்றியமைக்க வேண்டியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43291"}, {"id": [1225, 7], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "சட்டம் இயற்றக் காரணம்.\nஜூலை 18, 1998, இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் இருந்து ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்த ஒரு கும்பல் குடிபோதையில் சாலையில் நடந்து கொண்டிருந்த சாரிகா மற்றும் அவரது நண்பர் கவிதா மீது நீர் தெளித்தது. மேலும் ஒரு படி சென்று, ஹரி என்பவர் சாரிகா மீது சமநிலையை இழந்து விழுந்து கடுமையான தலைக் காயங்கள் காரணமாக மரணமடைந்தார். சென்னை எத்திராஜ் கல்லூரியை சேர்ந்த சாரிகா ஷா என்ற ஒரு பெண் மாணவரின் மரணம் இந்த சட்டம் இயற்ற காரணமாயிற்று. \nசட்டம்.\n- எல்லா இடங்களிலிலும் பெண்களை கேலி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.\n- இதனை மீறுவோருக்கு 1 வருட கடுங்காவல், 1௦,௦௦௦ ரூபாய் அபராதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61511"}, {"id": [1225, 8], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "நெப்போலியப் பிரான்சு தோல்வியடைந்து, 1814 மே மாதத்தில் சரண் அடைந்ததோடு, 25 ஆண்டுகாலம் ஏறத்தாழத் தொடர்ச்சியாக இடம்பெற்ற போர்கள் முடிவுக்கு வந்ததே இம் மாநாட்டுக்கான கிட்டிய பின்னணியாக இருந்தது. நாடுகடந்து வாழ்ந்த நெப்போலியன் மீண்டு வந்து, 1815 மார்ச்சுக்கும் யூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் நூறு நாட்கள் பிரான்சின் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மீண்டும் போர் வெடித்த போதும் வியன்னா மாநாட்டுப் பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்றன. நெப்போலியன், 1815 யூன் 18 ஆம் தேதி வாட்டர்லூவில் இறுதித் தோல்வியைச் சந்திப்பதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் மாநாட்டின் இறுதி ஒப்பந்தச் சட்டமூலம் கைச்சாத்தானது.\n\n\"வியன்னா மாநாடு\" ஒரு முறையான மாநாடு என்று சொல்ல முடியாது. இம் மாநாட்டுக்கான முழு அமர்வுக் கூட்டம் எதுவும் இடம்பெறவில்லை. பெரும்பாலான பேச்சுக்கள் ஆசுத்திரியா, பிரான்சு, உருசியா, பிரித்தானியா, பிரசியா ஆகியவற்றுக்கு இடையே முறைசாராத நேரடிப் பேச்சுக்களாகவே இருந்தன. பிற பேராளர்களின் பங்கு மிகக் குறைவாக அல்லது முற்றாகவே இல்லாமல் இருந்தது. ஒரு கண்டம் தழுவிய அளவில் பல நாடுகளின் பேராளர்கள் ஒரே இடத்தில் கூடி ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க முனைந்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்னர் நாடுகளின் தலைநகரங்களுக்கு இடையே தூதுவர்கள் மூலமும் தகவல்களை அனுப்புவதன் மூலமுமே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சில மாற்றங்கள் ஏற்பட்ட போதும், வியன்னா மாநாட்டில் எட்டப்பட்ட தீர்வே, 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் ஏற்படும் வரை ஐரோப்பாவின் பன்னாட்டு அரசியலின் அடிப்படையாக அமைந்திருந்தது.\nமுன்னோடி நிகழ்வு.\nபிரான்சுக்கும் ஆறாவது கூட்டணிக்கும் இடையிலான பாரிசு ஒப்பந்தத்திலேயே பகுதித் தீர்வு ஏற்பட்டிருந்தது. கியெல் ஒப்பந்தத்தில் இசுக்கன்டினேவியா தொடர்பான விடயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. பாரிசு ஒப்பந்தம், வியன்னாவில் பொது மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என்பதை ஏற்றிருந்ததுடன், போரில் ஈடுபட்ட எல்லா நாடுகளுக்கும் அழைப்பு அனுப்புவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இம் மாநாட்டை 1814 யூலையில் தொடங்குவதற்கும் காலம் குறித்திருந்தனர்.\n\nபேராளர்கள்.\nநான்கு பெரிய வல்லரசுகளும் போர்பான் பிரான்சும்.\nநான்கு பெரிய வல்லரசுகளும் முன்னரே ஆறாவது கூட்டணியை உருவாக்கி இருந்தனர். நெப்போலியன் தோல்வியுறும் நிலையில் இருந்தபோது இவ்வல்லரசுகள் தமது பொது நிலைப்பாட்டை சோமொன்ட் ஒப்பந்தம் (மார்ச் 1814) மூலம் உருவாக்கி இருந்தனர். பிரான்சில் பர்பன் வம்ச ஆட்சி மீள்விக்கப்பட்ட பின்னர் அவர்களுடன் பேச்சு நடத்தி அதே ஆண்டில் பாரிசு ஒப்பந்தத்தையும் உருவாக்கினர். நான்கு வல்லரசுகள் சார்பிலும், பர்பன் பிரான்சின் சார்பிலும் பின்வருவோர் பேராளர்களாகக் கலந்து கொண்டனர்:\n\n- ஆசுத்திரியாவின் சார்பில் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் மெட்டர்னிச்சும் அவரது துணை அமைச்சர் பாரன் யொகான் வொன் வெசன்பேர்கும் கலந்து கொண்டனர். மாநாடு ஆசுத்திரியாவின் வியன்னாவில் நடைபெற்றதால், பேரரசர் பிரான்சிசுக்கும் உடனடியாக விவரங்கள் தரப்பட்டன.\n- ஐக்கிய இராச்சியத்தின் சார்பில் முதலில் வெளியுறவுச் செயலர் விசுக்கொன்ட் காசில்ரீகு கலந்துகொண்டார். இவர் இங்கிலாந்துக்குத் திரும்பிய பின்னர் பெப்ரவரி 1815க்குப் பின்னர் டியூக் வெலிங்டன் பங்குபற்றினார். இவரும் நெப்போலியனுடனான \"நூறு நாட்கள்\" போருக்குச் சென்ற பின்னர் கடைசிச் சில கிழமைகள் ஏர்ல் கிளன்கார்த்தி கலந்து கொண்டார்.\n- உருசியாவின் பேராளர்களுக்கு அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் கவுன்ட் கார்ல் ராபர்ட் நெசெல்ரோடு தலைமை வகித்துச் சென்றிருந்த போதும், சார் மன்னர் முதலாம் அலெக்சாண்டரும் பெயரளவில் தானே முழு அதிகாரம் பெற்ற பேராளராக வியன்னாவில் இருந்தார்.\n- பிரசிய நாட்டுப் பேராளர்களாக இளவரசர் கார்ள் ஆகசுட்டு வொன் ஆர்டன்பர்கும், இராசதந்திரியும் அறிஞருமான விலெம் வொன் அம்போல்டும் கலந்துகொண்டனர். அரசர் மூன்றாம் வில்லியமும் வியன்னாவில் இருந்து பின்னணியில் பங்களித்து வந்தார்.\n- பிரான்சின் சார்பில் அதன் வெளியுறவு அமைச்சர் சார்லசு மாரீசு டி தலீரான்-பெரிகார்ட் என்பவரோடு முழு அதிகாரம் கொண்டவராக டியூக் தல்பர்கும் சென்றிருந்தார். தலீரான் ஏற்கெனவே பிரான்சின் அரசர் பதினெட்டாம் லூயியின் சார்பில் பாரிசு ஒப்பந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டவர். ஆனாலும் தலீரான்டை நம்பாத அரசர் மெட்டர்னிச்சுடன் கடித மூலம் இரகசியமாகவும் பேச்சு நடத்தி வந்தார்.\n\n1814 ஆம் ஆண்டின் பாரிசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நான்கு நாடுகள்.\nஇந்நாடுகள் முதலில் .கையெழுத்தான சோமொன்ட் ஒப்பந்தத்தில் பங்கு பெறவில்லை. ஆனால், பாரிசு ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டனர்.\n\n- ஸ்பெயின் - மார்க்கிசு பெட்ரோ கோமெசு டி லபிரேடர்.\n- போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வே ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் - பல்மேலாவின் கவுன்ட் பெட்ரோ டி சூசா ஒல்சுட்டீன், ஆன்ட்டோனியோ டி சால்தனா டா காமா, சோக்கிம் லோபோ டா சில்வேரா.\n- சுவீடனும் நார்வேயும் - கவுன்ட் கார்ல் லோவென்னியெல்ம்\n- செனோவா குடியரசு - குடியரசின் மேலவை உறுப்பினர் மார்க்கிசு அகசுத்தீனோ பரேட்டோ.\n\nபிறர்.\n- டென்மார்க் - வெளியுறவு அமைச்சர் கவுன்ட் நீல்சு ரோசென்கிரான்ட்சு. அரசர் ஆறாம் பிரெடெரிக்கும் வியென்னாவில் இருந்தார்.\n- நெதர்லாந்து - ஒல்லாந்த அரசவையின் பிரித்தானியத் தூதர் ஏர்ல் கிளன்கார்த்தியும், பாரன் ஆன்சு வொன் காகேர்னும்.\n- சுவிட்சர்லாந்து - ஒவ்வொரு கான்டன்களுக்கும் தனியான பேராளர் குழுக்கள் இருந்தன. செனீவாவைச் சேர்ந்த சார்லசு பிக்டெட் ரோச்மான்ட் முக்கிய பங்கு வகித்தார்.\n- திருச்சபை நாடுகள் - கர்தினால் எர்கால் கொன்சால்வி.\n- செருமன் தொடர்பான விடயங்கள்:\n- பவேரியா - மக்சிமிலியன் கிராஃப் வொன் மான்ட்கெலாசு\n- வூர்ட்டெம்பர்கு - சார்ச் ஏர்ன்ஸ்ட் லெவின் கிராஃப் வொன் வின்சிங்கரோடே\n- அனோவர், அக்காலத்தில் பிரித்தானிய முடியரசில் இணந்திருந்தது - சார்ச் கிராஃப் சு மியூன்சுட்டெர்.\n- மெக்லென்பர்க்-செவெரின் - லெப்போல்ட் வொன் பிளெசென்\n\nஐரோப்பாவில் இருந்த ஒவ்வொரு நாட்டுக்கும் வியன்னாவில் பேராளர்கள் இருந்தனர். 200க்கும் மேற்பட்ட நாடுகளும், சிற்றரசுகளும் வியன்னா மாநாட்டுக்குப் பேராளர்களை அனுப்பியிருந்தனர். இவற்றோடு, நகரங்கள், கூட்டாண்மைகள், மத அமைப்புக்கள் போன்றவற்றுக்கும்; காப்புரிமைச் சட்டங்கள், பத்திரிகைச் சுதந்திரம் என்பவற்றைக் கோரிய செருமன் பதிப்பாளர்கள் போன்ற சிறப்புக் குழுக்கள் என்பவற்றுக்கும் பேராளர்கள் இருந்தனர்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஐரோப்பாவினதும் அதன் நாடுகளினதும் அசைவூட்டிய நிலப்படம், 1815–1914\n- 1815ல் ஐரோப்பாவின் நிலப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44311"}, {"id": [1225, 9], "question": "<Query> மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.", "document": "இந்தப் போர் பெரும்பாலும் ஐரோப்பாவில் நிகழ்ந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, வட அமெரிக்கக் குடியேற்றங்களிலும் சண்டைகள் நடந்தன. வட அமெரிக்காவில் இது பெரிய பிரித்தானியாவின் அரசியாக ஆன் இருந்ததால் \"ஆன் அரசி போர்\" எனப்பட்டது. இப்போரின் முடிவில் பிலிப்பு எசுப்பானியாவின் அரியணையில் ஏறினார்; பிரித்தானியாவும் நேசநாடுகளும் அவர் தாம் பிரான்சின் அரசராக வரக்கூடிய உரிமையை விட்டுக்கொடுப்பதாக உறுதியளித்ததால் அவரை ஏற்றுக்கொண்டன. ஆஸ்திரியாவிற்கு எசுப்பானிய இத்தாலி கிடைத்தது. பிரித்தானியாவிற்கு எசுப்பானியாவின் மயோர்க்காவும் ஜிப்ரால்ட்டரும் கிடைத்தன.\n\nபின்னணி.\n1690களின் பிந்தைய ஆண்டுகளில் எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசின் மோசமான உடல்நிலை ஐரோப்பிய அரசியலில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. குழந்தைகள் இல்லாத அவரது மறைவிற்குப் பிறகு அடுத்த எசுப்பானிய அரசராக யார் முடி சூடுவார் என்பது விவாதப் பொருளாக இருந்து வந்தது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் எசுப்பானியாவின் ஆதிக்கம் குறைந்திருந்தபோதும், உலகளாவிய கூட்டமைப்பான எசுப்பானியப் பேரரசு உயிர்ப்புடன் இருந்தது. எசுப்பானியாவைத் தவிர, ஐரோப்பாவில் பலேரிக் தீவுகள், எசுப்பானிய நெதர்லாந்து, மிலன் பிரபுத்துவம், சிசிலி, நேப்பிள்சு இராச்சியம், சார்தீனியா, பினாலே கோமானாட்சி, டஸ்கன் கடலோர பிரெசைடி நாடுகளிலும் கடல்கடந்த பகுதிகளான பிலிப்பீன்சு, எசுப்பானிய மேற்கிந்தியத் தீவுகள், புளோரிடா, மற்றும் வட, தென் அமெரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகள், வட ஆபிரிக்காவின் பல நகரங்களில் இரண்டாம் சார்லசின் ஆட்சி இருந்தது. பேரரசு வீழ்ச்சிப்பாதையில் இருந்தபோதும் ஐரோப்பாவின் மிகப்பெரிய கடல்கடந்த குடியேற்றங்களைக் கொண்டிருந்தது.\n\nஇரண்டாம் சார்லசு 1665இல் எசுப்பானியாவின் நான்காம் பிலிப் மன்னரின் மறைவிற்குப் பிறகு அரியணை ஏறினார். உடல்வலிமை குன்றியும் குழந்தைப் பெறும் திறன் இல்லாமலும் இருந்தார். இவரே ஆப்சுபர்கு அரசமரபைச் சேர்ந்த கடைசி எசுப்பானிய ஆண்மகனாவார். மற்றவர்கள் எதிர்பார்த்திருந்ததை விட கூடிய நாட்கள் வாழ்ந்திருந்தார். இவருக்கு அடுத்து முடிசூட பூர்பூன் அரசர் பிரான்சின் பதினான்காம் லூயி, ஆத்திரியன் ஆப்சுபர்கு புனித உரோமைப் பேரரசர் லியோபோல்டு உரிமை நாட்ட விரும்பினர்; இருவருமே எசுப்பானியாவின் மூன்றாம் பிலிப்பு மன்னரின் பேரர்கள் மற்றும் நான்காம் பிலிப்பின் மாப்பிள்ளைகள் ஆவர். இருப்பினும், இவர்களது வாரிசுகள் எசுப்பானியாவின் மன்னரானால் பிரான்சோ ஆத்திரியாவோ பெரும் ஆதிக்கநிலை பெறும் வாய்ப்பிருந்தது. எனவே மற்ற ஐரோப்பிய நாடுகள் தங்கள் அதிகார சமநிலை பாதிக்கப்படுவதை விரும்பவில்லை.\n\nஎனவே அதிகார சமநிலையை பாதிக்காதவாறு தகுதியுடைய வாரிசுகளிடையே எசுப்பானிய இராச்சியத்தை பிரிக்க முயற்சிகள் நடைபெற்றன. பிரான்சு, ஆத்திரியா, பவேரியாவிடையே இப்பிரிவினை உரையாடல்கள் நடைபெற்றன. இது தோல்வியடையவே இரண்டாம் சார்லசு தனது மரணப்படுக்கையில் பிரான்சின் பதினான்காம் லூயியின் இரண்டாம் மூத்தப் பேரனும் ஆன்ஷூவின் பிரபுவுமான பிலிப்பை முழுமையான எசுப்பானியாவின் அரச வாரிசாக அறிவித்தார். பிலிப் எசுப்பானியாவை ஆண்டால், பதினான்காம் லூயிக்கு பெரும் பயன்கள் கிடைப்பதாகவிருந்தது; பிற நாடுகள் வலுவான பூர்பூன் அரசமரபு ஐரோப்பிய நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக எண்ணினர். \nபோர் மேலோட்டம்.\nலூயி XIV தனது பேரன் எசுப்பானிய அரியணையில் ஏறுவதை விரும்பினாலும் சில சர்ச்சைக்குரிய சில செயல்களைச் செய்தார்: எசுப்பானிய நெதர்லாந்திற்கு தனது துருப்புக்களை அனுப்பினார் (இது பிரான்சிற்கும் டச்சுக் குடியரசிற்கும் இடையே நடுநிலை பகுதியாக இருந்து வந்தது); எசுப்பானிய அமெரிக்க வணிகத்தில் ஆங்கிலேய, டச்சு வணிகர்களை விட ஆதிக்கம் செலுத்தலானார்; பிலிப்பின் பிரான்சு வாரிசுரிமையை நீக்க மறுத்தார் - இதனால் பின்னாளில் பிரான்சும் எசுப்பானியாவும் ஒரே மன்னராட்சியில் வலிமையான பேரரசாக விளங்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். பதினான்காம் லூயியின் வளரும் ஓங்குபண்பை தடுக்க இங்கிலாந்து, இடச்சுக் குடியரசு, ஆத்திரியா – இவர்களுடன் புனித உரோமைப் பேரரசும் – இணைந்து பெரும் கூட்டணியை (1701) நிறுவின. இக்கூட்டணி புனித உரோமைப் பேரரசின் அரசர் லியோபோல்டின் கோரிக்கையை ஏற்று அவரது இரண்டாம் மகன், பெரும் கோமகன் சார்லசை முழுமையான எசுப்பானியாவின் அரசராக்க ஆதரவளித்தது. ஆப்சுபர்கு வாரிசை ஆதரிப்பதன் மூலம் பிரான்சின் அதிகாரத்தை மட்டுப்படுத்தவும் தங்கள் ஆட்பகுதி, அரசவம்ச பாதுகாப்பை உறுதி செய்யவும் இரண்டாம் சார்லசு காலத்தில் தங்கள் பெற்ற வணிக வாய்ப்புகளை மீட்கவும் வளர்க்கவும் எண்ணினர். ஆத்திரியக் கூட்டணிக்கு உதவியிருக்கக்கூடிய உருசியர்கள் சுவீடனுடன் மற்றொரு பெரும் போரில் ஈடுபட்டிருந்தனர்.\n\nஆங்கிலேயர்களும் டச்சு,ஆத்திரேயர்களும் மே 1702 அன்று முறையாக போர் அறிவிப்பை வெளியிட்டனர். 1708இல் மார்ல்பரோ பிரபுவும் சவாய் இளவரசரும் எசுப்பானிய நெதர்லாந்திலும் இத்தாலியிலும் வெற்றி கண்டனர். பதினான்காம் லூயியின் ஆதரவாளர் பவேரியா தோல்வியடைந்தது. பிரான்சு கைப்பற்றப்பட்டு தோல்வியுறும் தறுவாயில் கூட்டணி ஒற்றுமை முறிந்தது. எசுப்பானியாவில் பெரும் கூட்டணி தனது தோல்வியை தழுவியது. போர் இழப்புகள் கூடிவர, இலக்குகளில் ஒத்திசைவில்லாத நிலையில் 1710இல் பெரிய பிரித்தானியாவில் ஆட்சிக்கு வந்த டோரிகள் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக வாக்களித்திருந்தனர். பிரான்சிய, பிரித்தானியா அமைச்சர்கள் அமைதிக்கான உரையாடல்களை துவங்கினர்; 1712இல் பிரித்தானியா போரை நிறுத்தியது. டச்சு, ஆத்திரியா, செருமன் நாடுகள் தங்கள் நிலைகளை வலுவாக்க முயன்றபோதும் மார்ஷல் வில்லர்சால் தோற்கடிக்கப்பட்டதால் ஆங்கில-பிரான்சிய பேரத்தை ஏற்க வேண்டியதாயிற்று. உத்ரெக்ட் உடன்பாடு (1713) மற்றும் இராசுடாடு உடன்பாடுகளின்படி (1714) எசுப்பானியப் பேரரசு பெரிய, சிறிய நாடுகளிடையே பிரிக்கப்பட்டது. ஆத்திரியாவிற்கு எசுப்பானியாவின் முன்னாள் ஆட்புலங்களில் பெரும்பான்மையானவை கிடைத்தது; ஆனால் ஆன்ஷூ பிரபு எசுப்பானிய மூவலந்தீவையும் எசுப்பானிய அமெரிக்காவையும் தக்க வைத்துக் கொண்டார்; தனது பிரான்சு முடியரிமையைத் துறந்தார். எசுப்பானியாவின் ஐந்தாம் சார்லசாக முடி சூட்டிக் கொண்டார். ஐரோப்பிய அதிகாரநிலை உறுதி செய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85653"}]
[{"id": [1229, 0], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "இங்கு ஒரு கம்பிச்சுருளின் மேல்பகுதி ஒரு நிறுத்துகையின் (\"Stand\") துணையடன் செங்குத்தாகத் தொங்கவிடப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அடிப்பகுதியில் ஒன்றன் கீழ் ஒன்றாக இரு தராசுத்தட்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அடித்தட்டு நீரில் மூழ்கி இருக்கிறது. இதற்காக நிறுத்துகையில் ஒரு மேடையும் அதன்மேல் தண்ணீர் உள்ள முகவையும் உள்ளது. கம்பிச்சுருளின் பக்கம் நிறுத்துகையில் ஓர் அளவுகோல் உள்ளது. பொருளை மேல்தட்டில் வைத்து கம்பிச்சுருள் எவ்வளவு நீட்சியினைப் பெறுகிறது எனக்கண்டு, பின் பொருளினை அடித்தட்டில் வைத்து நீட்சியினைக் காண வேண்டும். \n\nஇந்த அளவுகள் முறையே w , w' என்றால்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_85605"}, {"id": [1229, 1], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "சமையலில் தேனீர், கோப்பி, தேங்காய்ப்பால் முதலியவற்றை வடிக்க வடி பயன்படுகிறது. \n\nவகைகள்.\n- சிறு வடி\n- கூம்பு வடி\n- வலைத்துணி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14436"}, {"id": [1229, 2], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "அதிநுண்ணுயிரிகள் இந்த தின்குழியமை மூலம் உணவை உள்ளெடுப்பதனால், தமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற்றுக் கொள்கின்றன. மனிதன், மற்றும் ஏனைய பல்கல விலங்குகளில் இந்த தின்குழியமை செயல்முறையானது, நோய் ஏற்படுத்துவதன் மூலம் கேடு விளைவிக்கும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளும் முக்கியமான ஒரு செயல்முறையாக உள்ளது. நோய்க்காரணிகளை விழுங்குவதனால், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் இந்தச் செயல்முறை முக்கிய பங்கு வகிக்கும். இதனால் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடிவதுடன், இறந்த உயிரணுக்களை அகற்றவும், வேறு வெளியுடல்களை அகற்றவும் இந்தச் செயல்முறை உதவுகின்றது.\n\nஉயிரணுக்களால் திண்மப் பதார்த்தங்கள் விழுங்கப்படும்போது, உயிரணுக்களின் உள்ளே உருவாகும், மென்சவ்வால் சூழப்பட்ட ஒரு உடலம் தின்குழியவுடல் (phagosome) எனப்படும். இவை பின்னர் பிரியுடல்களுடன் (Lysosomes) சேர்ந்து, தின்குழியப்பிரியுடல்களாக (Phagolysosomes) மாறி, உள்ளெடுக்கப்பட்ட திண்மப் பதார்த்தங்கள் சமிபாடடையச் செய்யப்பட்டோ, அல்லது சிதைக்கப்பட்டோ பின்னர் அங்கிருந்து அகற்றப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44898"}, {"id": [1229, 3], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்தானிய விஞ்ஞானியான தோமசு யங்கின் நினைவாக இது பெயரிடப்பட்டது. எவ்வாறாயினும், இவ் எண்ணக்கரு 1727லேயே லியனாட் ஒயிலர் என்பவரால் விருத்தி செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான ஆரம்பப் பரிசோதனைகள் இத்தாலிய விஞ்ஞானியான ஜோர்தானோ ரிக்கார்டியினால் 1782ல் மேற்கொள்ளப்பட்டன.\n\nஅலகுகள்.\nயங்கின் மட்டு தகைவுக்கும் (அழுத்தத்தின் அலகுகள்) திரிபுக்கும் (அலகுகள் அற்றது) உள்ள விகிதம் ஆகும். இதனால் யங்கின் குணகம் அழுத்தத்தின் அலகுகளைக் கொண்டுள்ளது. பன்னாட்டு அலகுகளில் இது பாசுக்கல் (Pa அல்லது நி/மீ அல்லது மீ·கிகி.செக்).\n\nகணித்தல்.\nஒரு பொருளின் குறித்த அச்சு வழியேயான தகைப்பை (stress), விகாரத்தால் பிரிப்பதன் மூலம் யங்கின் மட்டைக் கணிக்கலாம். தகைப்பு என்பது குறித்த குறுக்கு வெட்டுப் பரப்பில் தொழிற்படும் இழுவை விசையினால் தரப்படும். விகாரம் என்பது அவ் இழு விசைக்கு உட்படும் போது பொருளின் அச்சு வழியேயான நீளத்தில் ஏற்படும் நீட்சிக்கும், ஆரம்ப நீளத்துக்குமான விகிதத்தால் தரப்படும். \nஇதில்,\n\n\n\n\n", "document_id": "ta_ta_59696"}, {"id": [1229, 4], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [1229, 5], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1229, 6], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1229, 7], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "நீர்மங்கள், பல்வேறு அளவுகளிலான திண்மப் பொருட்களைத் தொங்கல் நிலையில் கொண்டிருக்கக்கூடும். இவ்வாறு தொங்கல் நிலையில் உள்ள துணிக்கைகள் போதிய அளவு பெரியனவாகவும், எடை கொண்டனவாகவும் இருந்தால், அவை விரைவாக அந்நீர்மம் இருக்கும் கலத்தின் அடிப்பகுதியில் படிந்துவிடும். சிறிய, எடை குறைவான துணிக்கைகள் மிக மெதுவாகவே அடியிற் படிகின்றன. நீர்மம் அடிக்கடி கலக்கப்பட்டாலோ, துணிக்கைகள் கூழ் நிலையில் இருந்தாலோ துணிக்கைகள் அடியில் படியாமலேயே இருக்கவும் கூடும். இவ்வாறான சிறிய துணிக்கைகள் நீர்மங்களைக் கலங்கல் நிலையில் வைத்திருக்கின்றன. \n\nகலங்கற்றன்மை அல்லது மங்கற்றன்மை கண்ணாடி, நெகிழி போன்ற திண்மப் பொருட்கள் தொடர்பிலும் பயன்படுகின்றன. நெகிழி உற்பத்தியில், மங்கற்றன்மை என்பது, உட்புகும் ஒளியின் திசையில் இருந்து, 2.5°க்கு மேல் விலகிச் செல்லும் ஒளியின் நூற்று வீதத்தால் குறிக்கப்படுகிறது.\n\nகாரணங்கள்.\nதிறந்த நீரில் தாவர மிதவை நுண்ணுயிரிகளின் வளர்ச்சியால் கலங்கற்றன்மை ஏற்படலாம். கட்டுமானம், அகழ்வு வேலை, வேளாண்மை போன்ற நிலத்தைக் குழப்புகின்ற மனித நடவடிக்கைகளால், மழைக் காலங்களில் வழிந்தோடும் நீருடன் கலக்கும் அதிக அளவான படிவுகள் நீர்நிலைகளிற் கலப்பதால் நீர் கலங்கற்றன்மை பெறுகிறது. கரைகள் அரிக்கப்படுவதாலும், நகரப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள், வண்டிகள் தரிப்பிடங்கள் போன்றவற்றினூடாக வடிந்தோடும் நீர் மாசடைவதாலும், அருகில் இருக்கக்கூடிய நீர்நிலைகள் பெருமளவு கலங்கற்றன்மை கொண்டனவாக மாறுகின்றன.\n\nகுடிநீரில் எவ்வளவு அதிக அளவில் கலங்கற்றன்மை காணப்படுகின்றதோ இரையகக்குடலிய நோய்கள் உருவாவதற்கான வாய்ப்பும் கூடுதலாகக் காணப்படும். நீரில் தொங்கல் நிலையில் உள்ள துணிக்கைகளில் தீநுண்மங்களும், பக்டீரியாக்களும் ஒட்டியிருக்கக்கூடும் என்பதால், நோயெதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89294"}, {"id": [1229, 8], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "முதல் நிலை.\nஹைட்ரஜனும் நைட்ரஜனும் இணைந்து அமோனியா உருவாகியிருக்கும். ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் இணைந்து நீர் உருவாகியிருக்கலாம்.\n\nஇரண்டாம் நிலை.\nசூரியன், மின்னல் ஆகிய ஆற்றலினால் உயிர்களை உருவாக்கும் அடிப்படைப் பொருட்களான அமினோ அமிலம், கொழுப்பு அமிலம், புரதம், ஒற்றை சர்க்கரை, பியுரைன், வைட்டமின் போன்றவைகள் தோன்றியிருக்கலாம்.\n\nமூன்றாம் நிலை.\nசிறு சிறு மூலக்கூறுகள் இணைந்து நியூக்ளிக் அமிலம், புரதம் ஆகிய பெருமூலக்கூறுகள் உருவாகி உட்கருப் புரதங்களை தோற்றுவித்திருக்கலாம்.\n\nநான்காம் நிலை.\nகோ-அசர்வேட்டு ஆக்க முறையில் பெருமூலக்கூறுகள் இணைந்து கூழ்ம அமைப்பு உருவாகி நீருடன் கலக்காமல் இருந்திருக்கலாமென்று ஒப்பாரின் என்ற அறிவியலாளர் கருதுகிறார்.\n\nஐந்தாம் நிலை.\nஇருபடலங்களால் சூழப்பட்ட உருண்டை வடிவ முன்னோடி உயிரணு உருவாகியிருக்கலாம்.\n\nஆறாம் நிலை.\nமுன்னோடி உயிரணுக்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களை உற்பத்திச் செய்து தன் இரட்டிப்புத்திறனைப் பெற்றதால் பாக்டீரியா, வைரஸ் போன்ற அமைப்புக்கள் உருவாகியிருக்கலாம் என்று ஒப்பாரின், ஹோல்குடன் மற்றும் யூரே மில்லர் ஆகியோர் கருதினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69589"}, {"id": [1229, 9], "question": "<Query> மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.", "document": "அறிவியல் பெயர் :Arenaria interpres\n\n22 செ.மீ. - நேரான கூம்பு வடிவிலான கருப்பு அலகும். வெள்ளை நிற மோவாயும், தொண்டையும் இதனை அடையாளம் காண உதவுபவை. கரும் பழுப்பான உடலையும் வெண்மையான பின்முதுகு, பிட்டம் ஆகியவற்றையும் பெற்றிருக்கும். பிட்டத்தில் கருப்புநிற குறுக்குப் பட்டையைக் காணலாம். முன் கழுத்தும், மார்பின் பக்கங்களும் பழுப்பு நிறத்தன. வயிறும், வாலடியும் வெண்மையானவை.\n\nகாணப்படும் பகுதிகள்.\nகுளிர்காலத்தில் வலசை வரும் இதனைப் பாறைகள் காணப்படும் கடற்கரை சார்ந்த மணல் திட்டுக்களில் காணலாம். உள்நாட்டில் நன்னீர் நிலைகளில் காண முடியாது. கரையோரமாகவே வலசை வந்து கடல் சார்ந்த வட்டாரங்கள் வழியாகத் திரும்பும் பழக்கம் உடையதால் இதுபற்றி விவரங்கள் முழுமையாகத் தெரியவரவில்லை. கடலில் நீந்தும் பழக்கம் உடையது.\n\nஉணவு.\nசிறு குழுவாக மணலில் சிறு கற்களைப் புரட்டி அவற்றின் அடியே பதுங்கியிருக்கும் சிறு பூச்சிகளைப் பிடிக்கும் பழக்கம் உடையதால் இப்பெயர் பெற்றுள்ளது. கடல் நத்தை. நண்டு மணலில் காணப்படும் தத்துக்கிளி முதலியன இதன் உணவு. பறக்க எழும்போது சிறு குரல் கொடுக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119719"}]
[{"id": [1230, 0], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "வரலாறு.\nபறக்கமுடியாத உயிரினங்கள் மற்றும் பொருட்கள் மழையாக பொழிந்தது குறித்து வரலாறு முழுவதும் தகவல் வருகிறது. முதல் நூற்றாண்டில், உரோம இயற்கையியலாளர் மூத்த பிளினி மீன், தவளை மழை குறித்து பதிவுசெய்துள்ளார். 1794 இல், பிரெஞ்சு படைவீரர்கள் இம்மாதிரியான மழையை பிரெஞ்சு நகரான லீல் அருகில் உள்ள லலெய்ன் என்ற இடத்தில் கண்டதாக பதிவுசெய்துள்ளனர். 18 ஆம் நூற்றாண்டில் நடு அமெரிக்கா நாடான ஹொண்டுராஸ் நாட்டில் கனமழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்மழை என்பது பெய்ததாக தகவல் உண்டு. இந்த நீர்ப்பீச்சு கடலில் மட்டுமல்ல, மிகப் பெரிய ஏரிகளிலும்கூட ஏற்படும் 1939 ஆம் ஆண்டு சூன் 17 அன்று ஈரான் நாட்டிலுள்ள டாப்ரெஜ் என்ற நகரில் விநோதமாக தவளை மழை பெய்தது. இந்த தவளை மழைக்கு அந்த நகரை ஒட்டிய ரிஜாயே ஏரியில் ஏற்பட்ட நீர்ப்பீச்சுதான் காரணம் என்பர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_85524"}, {"id": [1230, 1], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1230, 2], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காகப் புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவை மனிதர்களால் புனையப்பட்ட அல்லது கற்பனை செய்யப்பட்ட கதைகள். தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்று நிகழ்வுகளை பின்புலமாக வைத்து அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வனையும் சிலப்பதிகாரத்துடன் இந்த வகையில் ஒப்பிட்டு மேற்கூறிய கருத்தை மேலும் புரிந்துகொள்ளலாம். \n\nபொதுவாகத் தொன்மக் கதைகளில் மீவியற்கைச் சம்பவங்கள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றைத் தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். இப்படியான கதைகளுக்கு பைபிள் , பைபிள் கதைகள் ஆகியவை எடுத்துக்காட்டுக்கள் ஆகும். \n\nதொன்மக் கதைகளும் வரலாற்று நிகழ்வுகளும்.\nபழங்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை கதை வழியாகவே நாம் இன்று அறியக்கூடியதாக உள்ளது. அப்படியான தொன்மக் கதைகளை நாம் இலக்கியத் தொன்மக் கதைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். இன்று இந்த வேறுபடுத்தல் சற்று சிக்கலாகவே இருக்கின்றது. எடுத்துக்காட்டாக குமரிக்கண்டம் நோக்கிய கதையாடல்களில் இந்தக் கருத்துக் குழப்பம் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10916"}, {"id": [1230, 3], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1230, 4], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "நற்செய்தி நூல்களில் இன்நிகழ்வு இருமுரையும், (லூக்கா 24:50-53 மற்றும் மாற்கு 16:19). திருத்தூதர் பணிகள் 1:9-11இலும் விவரிக்கப்பட்டுள்ளது.\n\nநைசின் விசுவாச அறிக்கை மற்றும் திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையில் இந்த நிகழ்வு ஒரு அடிப்படை கிறித்தவ நம்பிக்கையாக அறிக்கையிடப்பட்டது. இயேசுவின் விண்ணேற்றம், இயேசு தனது உடலோடு விண்ணகம் சென்றார் என எடுத்தியம்புவதால், அவர் தனது இறை இயல்போடு சேர்த்து மனித இயல்போடும் விண்ணகம் சென்றார் என்பதனை உறுதிபடுத்துகின்றது.\n\nபல திருச்சபைகளில் இந்த நிகழ்வு, உயிர்ப்பு ஞாயிறுக்குப்பின் வரும் 40ஆம் நாளில் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையில் இது ஒரு கடன் திருநாளாகும். இந்தியா உட்பட சில நாடுகளில், இவ்விழா அடுத்த ஞாயிறுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழா நான்காம் நூற்றாண்டு முதலே கொண்டாடப்பட்டு வருவதற்கு சான்றுகள் உள்ளன.\n\nஇந்த நிகழ்வு, இயேசுவின் திருமுழுக்கு, தோற்றம் மாறுதல், சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதலேடு சேர்த்து ஐந்து மிக முக்கிய நகழ்வுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\n\nஇந்த நிகழ்வு நடந்ததாக நம்பப்படும் இடத்தில் இப்போது விண்ணேற்றச் சிற்றாலயம் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51631"}, {"id": [1230, 5], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "பல கிறித்தவ பிரிவுகள் இந்த நிகழ்வை மார்ச் 25இல் கொண்டாடுகின்றனர். இது கிறித்துமசுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் என்பதும் இது இயேசுவின் பாடுகளின் காலத்தில் நிகழ்கின்றது என்பதும் குறிக்கத்தக்கது. இத்தேதியினை முதன் முதலில் இவ்விழாவுக்கென கொண்டவர் இரனேயு (காலம்.130-202) ஆவார்.\n\nமுக்காலத்தில் சம இரவு நாளினை ஒட்டி இவ்விழா நிகழ்ந்ததால், இது புத்தாண்டாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையினரால் இந்த நிகழ்வு முன்னறிவிப்பு பேராலயத்தில் நடந்ததாக நம்பப்படுகின்றது. ஆயினும் பிற கிறித்தவ சபைகளிடையே இது குறித்த ஒத்த கருத்தில்லை.\n\nகத்தோலிக்க திருச்சபையில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் முதல் மறைபொருள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52909"}, {"id": [1230, 6], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "பதிப்புரை.\nவிஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதம் இந்நூலுக்கான பதிப்புரையை எழுதியிருக்கிறார்.\n\nபொருளடக்கம்.\nதமிழகத்தின் முதலைமச்சராக இருந்த காமராசர் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சுவையான சம்பவங்களைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார். பல சம்பவங்கள் அவருடைய எளிமையையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான “காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள்” நூல் குறித்த புத்தகப் பார்வை\n\n\n\n\n", "document_id": "ta_ta_20182"}, {"id": [1230, 7], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "வெளியான நூல்கள்.\n1. வாங்குங்கள் சிரியுங்கள் - முதல் பதிப்பு-செப்டம்பர்-1992, இரண்டாம் பதிப்பு-அக்டோபர்-1994, மூன்றாம் பதிப்பு-அக்டோபர்-2000.\n2. நீங்க நல்லா சிரிக்கனும் - முதல் பதிப்பு-மார்ச்-1995\n3. அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்) - முதல் பதிப்பு-செப்டம்பர்-1998\n4. சிரிப்போம் கவலையை மறப்போம் - முதல் பதிப்பு-டிசம்பர்-1998\n5. அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்)-கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-ஜீலை-2000\n6. ஜோக்ஸ் -கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-சூலை-2000\n7. ஆ...ரம்ப ஜோக்ஸ்-கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-சூலை-2000\n8. அறிஞர்கள் அனுபவங்கள் சுவையான தகவல்கள்-முதல் பதிப்பு-2004\n9. விளக்கு பூஜையும் விரதமும் -முதல் பதிப்பு-2004\n10. சிரிங்க...சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...-முதல் பதிப்பு-மார்ச்-2004\n11. வாவ்...நியூஸ் (ஆச்சரிய நிகழ்வுகள்) -முதல் பதிப்பு-மார்ச்-2004, இரண்டாம் பதிப்பு-மே-2007\n12. வியப்பூட்டும் சாதனைகள் -முதல் பதிப்பு-2006\n13. தகவல் களஞ்சியம் -முதல் பதிப்பு-2006\n14. ஆன்மீகக் குறிப்புகள் -முதல் பதிப்பு-2006\n15. வழி காட்டிய மேதைகள் (மனிதநேய சம்பவங்கள்) -முதல் பதிப்பு-2006\n16. திருவிளக்குப் பூஜை -கையடக்கப் பதிப்பு- முதல் பதிப்பு-2006\n17. காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்-முதல் பதிப்பு-மே-2007\n18. ஒரு வரித் தகவல்கள் -முதல் பதிப்பு-சூலை-2007\n19. சிரிக்கவும் சிந்திக்கவும் -முதல் பதிப்பு-அக்டோபர்-2007\n20. குழந்தைகளுக்கான குட்டிக்குட்டிக் கதைகள் -முதல் பதிப்பு-ஆகஸ்ட்-2008\n21. தத்துவ முத்துக்கள் - 2009\n22. காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் - முதல் பதிப்பு- சூலை-2009\n23. உலகிலேயே பெ...ரி...ய... தகவல்கள் - மே -2010\n24. வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் - முதல்பதிப்பு - சூலை-2010\n25. சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள் - முதல் பதிப்பு- ஆகஸ்ட்-2010\n26. முதன்மைத் தகவல்கள் - முதல்பதிப்பு - ஆகஸ்ட்-2010\n27. வேடிக்கை விநோதங்கள் - முதல் பதிப்பு - அக்டோபர்-2010\n28. வெற்றியின் ரகசியத் தத்துவம் - முதல் பதிப்பு - மே - 2012\n29. ஆலயங்கள் அற்புதங்கள் - முதல் பதிப்பு - ஆகஸ்ட் - 2012\n30. சிறுவர்களுக்கான பக்திக் கதைகள் - முதல் பதிப்பு - ஆகஸ்ட்-2012\n\n- வழி காட்டிய மேதைகள் (மனிதநேய சம்பவங்கள்), காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய நூல்கள் இந்திய அரசின் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களால் பாராட்டிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.\n\nபரிசும் விருதும்.\n- \"உரத்த சிந்தனை\" அமைப்பின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்கான விருது\n- சி. பா. ஆதித்தனார் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழக விருது\n\n\n\n\n", "document_id": "ta_ta_15677"}, {"id": [1230, 8], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [1230, 9], "question": "<Query> போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.", "document": "வட அமெரிக்கா தவிர்த்துப் பிற நாடுகளில் ஆவண அறிவியல் போன்ற பிற பெயர்களும் நடைமுறையில் உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_55871"}]
[{"id": [1234, 0], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "வரலாறு.\nபழங்காலக் கொரிய மக்களின் சமய வாழ்வில் வாய்மொழிப் பாடல்கள் நிலவியநிலை சீனப் பேரரசுகளின் வரலாற்றில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அரசு மன்றங்களில்முதன்மை சடங்காளர் அரசுத் தோற்றத் தொன்மாக அரசரின் தெய்வீக மரபுத் தோற்றத்தைப் போரிலும் அமைதியான வாழ்க்கைக் காலத்திலும் ஓதுவதுண்டு. அப்படி ஓதும் எடுத்துரைப்பு \"நோரே\" (\"norae\") எனப்பபடும் முதனிலைப் பாடல்கள் (\"norae\") வரவேற்கப் பட்டதோடு மட்டுமல்லாமல் மகிழ்வூட்டவும் கடவுள்களுக்கும் ஆவிகளுக்கும் சாற்றவும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பழங்காலக் கொரியப் பாடல்களில் வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடைப்படைக் கூறுகளாக விளங்கின.\n\n\"மஞ்சட் பறவையின் பாடல்கள்\" (\"Song of Yellow Birds\") (ஃஉவாங்யோகா, 황조가/黃鳥歌) எனும் பாடல்கள் 17 ஆம் நூற்றாண்டு கொகுரியியோ அரசர் யூரி காலத்தில் நிலவியதை எடுத்துகாட்டாகக் கூறலாம். சில பிற்காலக் கொரியக் கவிதை, சீனக் கவிதை வடிவமான ழ்சீ காதல் பாடல்களின் வடிவத்தைப் பின்பற்றியது. குறிப்பிடத் தகுந்த கொரியக் கவிதை மரபு 935 இல் கோரியியோ காலத்தில் தோற்றங் கண்டது. இத்திரட்டுகள் அருகலாகவே அச்சிடப்பட்டுள்ளன.\n\nசீயோ எனும் மதிப்புமிக்க கொரியக் கவிதை இனம், அடிக்கடி 11 ஆம் நூற்றாண்டiச் சேர்ந்த சீயோன்பீ புலமையாளர்களோடு இனங்காணப் படுகிறது. என்றாலும் இவற்றின் வேர்கள் பழங்கொரியக் கவிதை வடிவங்களில் ஊன்றியுள்ளது.இப்போது கிடைக்கும் மிகப்பழைய சீயோக் கவிதைகள் 4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இக்கவிதையினம் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய யோசியோன் பேர்ரசில் பரவலாகப் பின்பற்றப்பட்டது.\n\nஃ அயாங்கா (Hyangga).\nஇது ஃஅஞ்சா எழுத்தில் எழுதப்பட்ட மக்கள்வடிவக் கவிதையாகும்.இது ஒன்றிணைந்த சில்ல காலத்தில் தோன்றிய வடிவமாகும். இதன் ஃஅஞ்சா எழுத்துருக்கள் இடு எழுத்துகளைன் வடிவ அமைதியைக் கொண்டுள்ளது. இதன் தன்மை அல்லது பான்மை ஃஅயாங்சால் (\"hyangch'al\") எனப்படுகிறது. இதுதனித் தனித்தன்மை வாய்ந்த முதல் கொரியக் கவிதை இனமாகும். கொரியியோ காலச் \"சாம்குக் யோசா (Samguk Yusa)\"எனப்படும் 14 கவிதைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன. இது \"சாம்குக் யூசா (Samguk Yusa)\") இயற்றிய இலியோனால் \"சாம்தேமொக் (Samdaemok)\" (삼대목/三代目) எனப்படும் தொகுப்பில் இருந்து தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சாம்தேமோக், சாம்குக் சாகியின் \"Samguk Sagi\") கூற்றுப்படி, 888இல் சில்லா காலாத்தில் தொகுக்கப்பட்ட நூலாகும். இது இன்று கிடைக்கவில்லை. மறைந்த தொகுப்பு தோராயமாக, 1000 ஃஅயங்கா கவிதைகளால் ஆகியதாகும். இதேவகை பின்னாளைய 11 கோரியியோ பேரரசு காலக் \"கியூன்யியோயேயோன்\" (균여전/均如傳) கவிதைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன.\n\nஃஅயாங்கா யாப்பியல் விதிகளைக் கொண்ட்தாகும். இவை நான்கு அல்லது எட்டு அல்லது 16 வரிகளில் இயற்றப்படுகின்றன. பதுவரிக் கவிதைகள் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டு மூன்று பகுதியாகப் பிரிக்கப்படுகின்றன. இப்ப்குதிகள் முறையே நான்கு, நான்கு, இரண்டு வரிகளில் அமையும்.பல பத்து வ்ரிக் கவிதைகள் புத்த்த் துறவி (பிக்கு)களால் இயற்றப்பட்டவையாகும். வளமாக இன்று விளங்கும் ஃஅயங்காக் கவிதை உருவாக்கத்தில் ழ்சில்லா \"ஃஉவராங்கின்\" பாத்திரம் பெரிது ஆயப்படும் புலமைக் கருப்பொருளாக விளங்குகிறது.\n\nகோரியியோ பாடல்கள்.\nகோரியியோ காலத்தில்ஃஅஞ்சா எழ்த்துப் பயன்பாடு மிகுந்தது. ஃஅயாங்கா கொரிய இலக்கிய வடிவமாக மறைந்தது. \"கொரியியோ பாடல்கள் (Goryeo songs)\" (\"கொரியியோ கயோ\") மக்களிடம் வலுவுற்றன.பெரும்பாலான கோரியியோ பாடல்கள் யோசியோன் பேர்ரசு காலம் வரை நிலவின. அப்போது ஃஆங்குல் எழுத்துகளில் எழுதப்பட்டன.\n\nகோரியியோ கவிதை வடிவம் \"பையியோல்கோக் (byeolgok)\" எனப்பட்டது. இதில் இருவடிவங்கள் தெளிவாகப் பிரிக்கப்படுகின்றன:இவை \"தால்யியொன்சே (dallyeonche)\" (단련체) \"யியோன்யான்சே (yeonjanche)\" (연잔체) என்பன. முன்னது குறும்பா வடிவம்; பின்னது விரிநிலை வடிவம். இவை தெளிவான வடிவமற்றவை;இவை நீலமான வரிகொண்டவை. ஆனால் இவை தன்மையில் நேரட்த் தொர்பாடல் உள்ளவை; பொது வாழ்க்கைக் கூறுபாடுகளைக் கொண்டவை.\n\nசீயோ.\nயோசியோன் காலத்தில் சீயோ எனும் மூன்றுவரிக் கவிதை மக்களிடம் பரவலானது. இது 18 ஆம் நூற்றாண்டில் உச்சத்தை எட்டியது. இது முன்பு குறும்பா எனப்பட்ட \"தான்-கா \" வடிவத்தின் புத்தியற் காலப் பெயராகும்.\n\nசீயோ இயற்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் செம்மையான கட்டமைப்பு வாய்ந்த கவிதையாகும்.இருப்பியல் (மெய்யியல்), வானியல் விவரிப்புகளில் இது ஈடுபடுவதுண்டு. இதன் வரிகள் நிரலாக 14-16 அசைகளும் மொத்தமாக 44-46 அசைகளும் கொண்டவை. ஒவ்வொரு வரியின் நடுவிலும் ஓர் இடைவெளி விடப்படும். ஆங்கிலத்தில் மூன்ற் வரிகளுக்குப் பதிலாக ஆறு வரிகளில் இவை அச்சிடப்படுவதுண்டு. இதைப் பெரும்பாலான கவிஞர்கள் பின்பற்றினாலும் சில நீளமான கவிதைகளும் அமைதல் உண்டு. யும்சியோந்தோ கவிதைகளில் இவ்வகை நீளக் கவிதைகளைக் காணலாம்:\n\nயுன் சியோந்தோ (1587–1671) மீனவன் பர்வையிலான மாறும் பருவங்கள் பற்றிய 40 சீயோ கவிதைகளையும் இயற்றியுள்ளார்.\n\nஎடுத்துரைப்போ அல்லது கருப்பொருளோ இவ்வகைக் கவிதையின் முதல் வரி சீக்கற் சூழகை அறிமுகம் சேய்ய்ம்; இரண்டாம் வரி அதை வர்த்தெடுக்கும்; மூன்றாம் வரி வியப்புதரும் திருப்பம் உள்ள வலிவான முடிவைத் தரும். இம்முடிபு முன்வரிகளில் எழுப்பப்பட்ட சிக்கலுக்கான தீர்வை நினைவுகூரத் தக்கவகையில் தரும்.\n\nசீயோ எனபது அடிப்படையில் பாடல் வடிவமாகும். இம்மெல்லிசை வடிவம் அரசு நாளோலக்க மன்றங்களில் பெயர்பெற்றது. இது யாங்பான் மகளிரிடையே சமயம் அல்லது மெய்யியல் உரைப்பாக விளங்கியது. ஆனால், இதற்கு இணையான மக்கள் வெளிப்பாட்டு முறையும் உருவாகியுள்ளது. சீயோ இசைமீட்டிப் பாடப்படும். இம்மரபு தொடர்ந்து வழங்கி வருகிறது. இச்சொல் முதன்முதலில் இசிக்கு மட்டுமே வழங்கிய சொல்லாகும். பின்னர் இது மெல்லிசைப் பாடலைக் குறிக்க வந்தது.\n\nகாசா.\nகாசா உரைவீச்சுக் கவிதையாகும். இது தனி மாந்தரின் உணர்ச்சியும் அடக்கலம்; நன்னெறி புகட்டுவதாகவும் இருக்கலாம். காசா என்பது ஒவ்வொரு வரியிலும் மூவசை அல்லது நான்கசைகளைக் கொண்ட எளிய இருவரிக் கவிதையாகும். சிலர் இதைக் கட்டுரை வடிவமாகவும் கருதுவதுண்டு. இதை பொதுவான கருப்பொருளாக இயற்கை, நன்மாந்தரின் இயல்பு அல்லது ஆண் பெண் காதல் போன்றவை அமையும்.\nஇந்த வடிவம் முதலில் கொரியியோ காலத்தில் எழுந்தது. இது யோசியோன் காலத்தில் பரவலாகிப் பேரும்புகழுடன் விளங்கியது. இது பொதுவாக எவராலும் பாடப்பட்டாலும் யாங்பான் மகளிரிடம் பெயர்பெற்றிருந்தது. இவ்வடிவத்தினை 16 ஆம் நூற்றாண்டு கவிஞர் யேயோங் செயோl செழுமைப்படுத்தினார். இது சீரிய வடிவமாக்க் கருதப்படுகிறது. இது இரண்டாகப் பகுத்த இணைவரிகளைக் கொண்டுள்ளது.\n\nபுத்தியற் காலக் கவிதைகள்.\nகொரியக் கவிதையின் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் எழ்சுரா பவுடு. எலியட் போன்றோரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளில் படிம உத்தியும் புத்தியற் கால வடிவங்களும் அறிமுகம் ஆகின. தென்கொரியவில் 1953 கொரியப் போருக்குப் பிறகு நாட்டுப்பற்றுக் கவிதைகள் பெரிய வரவேற்பைப் பெற்றன.\n\nகொரியாவில் 1970களுக்குப் பின்னர் தன்னுணர்ச்சிப் பாடல்கள்/காதல் பாடல்கள் ஓங்கலாக விளங்குகிறது. 21 ஆம் நூற்றாண்டுக் கொரியாவில் கவிதைகள் பெரிதும் போற்றப்படுகின்றன. வெளியிடப்படும் கவிதை நூல்களும் எலிய வடிவில் எழுதுவதும் பெருகியுள்ளன.\n\nபுத்தியற் காலக் கவிதைத் தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் 10,300 கொரியக் கவிதைகள் மொழிசார் தகவலுடன் அடங்கி உள்ளன.\n\nமேலும் காண்க.\n- கொரியப் பண்பாடு\n- கொரிய இலக்கியம்\n\nவெளி இணைப்புகள்.\n- An outline history of Korean poetry\n- \"Traditional Korean Has Rich History\"\n- Korean poems in English translations\n\n\n\n\n", "document_id": "ta_ta_82275"}, {"id": [1234, 1], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "1. உலக அமைதி\n2. அணி சேராமை\n3. அடிமை மக்கள் விடுதலை பெறுதல்\n4. இனவேற்றுமை ஒழித்தல்\n5. தனி நபர் மற்றும் தேசிய விடுதலையைக் கட்டிக் காத்தல்\n6. உலகின் பெரும்பகுதி மக்களைப் பிடித்து வாட்டும் ஏழ்மை, நோய் ஆகியவற்றைப் போக்குதல்\n\nகுறிக்கோள்கள்.\n- இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய சர்வதேச சூழலை உருவாக்குவது\n- உலகமய சூழலுக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது\n- வல்லரசு நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது\n- அண்டை நாடுகளுடனான, தெற்காசிய நாடுகளுடனான நல்லுறவையும், நட்பையும் மேம்படுத்துவது\n- இந்தியாவில் உள்நாட்டு சூழலை சர்வதேச இலக்குடன் ஒன்றிணைப்பது\n\n\n\n\n", "document_id": "ta_ta_20049"}, {"id": [1234, 2], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "வரலாற்று நோக்கு.\nமிகப் பழைய கதைகூறல் முகபாவம், உடலசைவுகள், உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றுடன் கூடிய வாய்மொழி வடிவமாக இருந்திருக்கக்கூடும். சமயச் சடங்குகளுக்குப் பயன்பட்டதுடன், குகை ஓவியங்கள், பல பழங்காலப் பண்பாடுகளில் ஒரு கதைகூறல் வடிவமாகவும் இருந்திருக்கலாம். கதை கூறுபவர் கதையை ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு உதவியாக ஆசுத்திரேலியப் பழங்குடியினர் குகைச் சுவர்களில் கதைகளிலிருந்து குறியீடுகளை வரைந்துள்ளனர். இவற்றை வைத்து, மனித இருப்புக்கான விளக்கமும் பொருளும் புலப்படும் வகையில் ஞாபகத்தில் இருந்தும், புதிதாக இயற்றியும், வாய்மொழி விபரம், இசை, குகை ஓவியம், ஆடல் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கதைகள் கூறப்பட்டன.\n\nஎழுத்தின் அறிமுகத்துடனும், நிலையானவையும், இடத்துக்கு இடம் எடுத்துச் செல்லக்கூடியனவுமான ஊடகங்களின் துணையுடனும், கதைகளைப் பதிவு செய்து உலகின் பல்வேறு பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்ளலாயினர். கதைகளை மரம், மூங்கில், தந்தம், எலும்புகள், மட்பாண்டம், களிமண் தகடுகள், கல், ஓலை, தோல், துணி, காகிதம், பட்டு போன்ற ஊடகங்களில் எழுதியும், செதுக்கியும், ஓவியங்களாக வரைந்தும் வைத்ததுடன், ஒளிப்படத் தகடுகளிலும், எண்ணிம ஊடகங்களிலும் பதிவு செய்தும் வருகின்றனர். எழுத்துமூல ஊடகங்களும் ஒளிபரப்பு ஊடகங்களும் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள போதும், வாய்மொழியாகக் கதைகள் கூறும் வழக்கம் இன்னமும் இருந்து வருவதுடன், ஞாபகத்திலிருந்தே கதைகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்பட்டு வருகின்றன.\n\nதற்காலக் கதைகூறல்.\nதற்காலக் கதைகூறல் பரந்த நோக்கெல்லை கொண்டது. தேவதைக் கதைகள், நாட்டார் கதைகள், தொன்மங்கள், மரபுக் கதைகள் போன்ற மரபுவழிக் கதைகூறல் வடிவங்களோடு, தற்கலத்தில் கதைகூறல், வரலாறு, தனிமனித விபரங்கள், அரசியல், புதிய பண்பாட்டு நெறிமுறைகள் போன்றனவும் கதைகூறலில் இடம்பெறுகின்றன. தற்காலக் கதைகூறல் கல்வி நோக்கங்களை அடைவதற்காகவும் பெருமளவில் பயன்பட்டு வருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48701"}, {"id": [1234, 3], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "நூல் வரலாறு.\nமுதலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவுப் பேருரைக்காக இதே தலைப்பிலான 45 நிமிட நேர உரையொன்றை இந்நூலாசிரியர் நிகழ்த்தினார். இந்த உரை பின்னர் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தது. ஆசிரியர் இதையே விரிவாக்கி கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி என்னும் நாளிதழின் மாத வெளியீடான கலைக்கேசரியில் தொடராக எழுதினார். பின்னர் அது மேலும் மெருகேற்றப்பட்டு நூலுருவில் வெளியிடப்பட்டது.\n\nநோக்கம்.\nஇலங்கை முழுவதிலும் வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கோலங்களை ஆய்வு செய்து பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்நூல் என்பது நூலாசிரியரின் முன்னுரைக் குறிப்பில் இருந்து தெரிகிறது. ஆனாலும், அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக இந்த ஆய்வு யாழ்ப்பாணப் பகுதிக்குள் சுருங்கிவிட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nஉள்ளடக்கம்.\nஇந்நூலின் உள்ளடக்கம் அறிமுகத்தைத் தவிர்த்து 21 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி விளக்குகின்றன. இந்நூலில் கையாளப்பட்டுள்ள பண்பாட்டுக் கூறுகள் பின்வருமாறு:\n1. உணவு\n2. உறையுள்\n3. ஆடை அணிகலன்கள்\n4. புழங்கு பொருட்கள்\n5. போக்குவரத்து\n6. மொழிசார் பண்பாட்டுக் கூறுகள்\n7. ஆட்பெயர் வழக்காறுகள்\n8. உறவுமுறைச் சொற்கள்\n9. மரபுவழிச் சீர்மியம்\n10. பாரம்பரிய விளையாட்டுக்கள்\n11. பாரம்பரியத் தொழில்கள்\n12. திட்டுக்கள்\n13. யாழ்ப்பாணத்தில் அரைவாய் மொழிப் பாடல்கள்\n14. யாழ்ப்பாணத்து வாய்மொழி இலக்கியம்\n15. யாழ்ப்பாணத்துக் கோயில் திருவிழாக்கள்\n16. பிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n17. பூப்பு நீராட்டற் சடங்கு\n18. திருமணச் சடங்கு\n19. மரணச் சடங்கு முறைமைகள்\n20. ஒப்பாரிப் பாடல்கள்\n21. யாழ்ப்பாணத்து வாழ்வியலில் பஞ்சாங்கம்\n\nஉசாத்துணைகள்.\n- சிவலிங்கராஜா, எஸ்., யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2014.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83469"}, {"id": [1234, 4], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "கோட்பாட்டு மொழியியலின் முக்கிய துறைகள்.\nஒலியனியல்.\nகோட்பாடு மொழியியலின் ஒரு துணைத் துறையான ஒலியனியல், பேச்சொலிகள் பற்றி உயர்ந்த மட்டத்தில் ஆராயும் ஒரு துறையாகும். இது, மனித மொழியில் ஒலிகளின் அமைப்பு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன பற்றி ஆராய்கிறது. ஒலியியலிலிருந்து ஒலியனியல் பகுப்பாய்வுக்காகத் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது.\n\nஉருபனியல்.\nஉருபனியல் சொற்களின் அமைப்புத் தொடர்பான ஆய்வுத் துறையாகும்.\n\nசொற்றொடரியல்.\nசொற்றொடரியல் மொழியமைப்புப் பற்றியும், சொல் ஒழுங்குகள் பற்றியும் ஆராயும் ஒரு துறை. \n\nசொற்பொருளியல்.\nசொற்பொருளியல், சொற்களினதும், சொற்றொடர்களினதும் செறிவான பொருள் பற்றி ஆய்வு நடத்துகின்ற ஒரு துறையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6294"}, {"id": [1234, 5], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "இயல்புகள்.\nரோமனெசுக்குக் கட்டிடக்கலைக்குப் புறம்பாக இக்காலப்பகுதியின் கலைப் பாணி சிற்பத்திலும் ஓவியத்திலும் மிக வலுவானதாகக் காணப்பட்டது. ஓவியத்தில் இக்காலப் பாணி பெரும்பாலும் பைசண்டியப் படிமவியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட தேவாலய ஓவியங்களாக இருந்தன. \"கிறித்துவின் மாட்சிமை\", \"இறுதித் தீர்ப்பு\" போன்றவற்றுடன் கிறித்துவின் வாழ்க்கையில் இருந்து பல காட்சிகளும் இவற்றுள் அடங்கின. விளக்கப்படங்களுடன் கூடிய கையெழுத்து ஆவணங்களைப் பொறுத்தவரை மிகக் கூடுதலான அலங்காரமானவை விவிலியமும், தாவீதின் தோத்திரப் பாடல் நூலுமாகும். இவற்றில் பல புதிய காட்சிகளைக் காட்டவேண்டி இருந்ததால் அவை தனித்துவம் வாய்ந்தவையாகக் காணப்பட்டன.\n\nபின்னணி.\nஇந்தக் காலத்தில் ஐரோப்பா மிகவும் வளம் கொண்டதாக வளர்ச்சியடைந்தது. உயர் தரம் கொண்ட கலைகள், கரோலிங்கிய, ஒட்டோனியக் காலங்களைப்போல், அரச சபைகள், துறவிமடங்கள் ஆகியவற்றைக் கொண்ட குறுகிய வட்டத்துக்குள் அடங்கியிருக்கவில்லை. யாத்திரைகளுக்கான பாதைகளில் இருந்த நகரங்களின் தேவாலயங்களும், சிறிய நகரங்களிலும், ஊர்களிலும் இருந்த பல தேவாலயங்களும் உயர்தரம் வாய்ந்த அலங்காரங்களைக் கொண்டிருந்தன. பேராலயங்களும், பெரு நகரத் தேவாலயங்களும் பிற்காலத்தில் திருத்தங்களுக்கும் மீள் கட்டுமானங்களுக்கும் உட்பட்டன. ஆனால், உரோமனெசுக் காலத்தைச் சேர்ந்தவையாக இன்றும் நிலைத்திருப்பவை பெரும்பாலும் முன் குறிப்பிட்ட சிறிய தேவாலயங்களே.\n\nசிற்பம்.\nகட்டிடக்கலைச் சிற்பங்கள்.\nஉரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் கல்லில் பெரிய ஆக்கங்களைச் செதுக்கும் மரபும் வெங்களத்தில் உருவங்களைச் செய்யும் மரபும் அழிந்து விட்டன. சில இயல்பளவு சிலைகள் சாந்தினால் செய்யப்பட்டன. ஆனால், தற்காலத்தில் அவை மிகவும் அரிதாகவே காணக்கிடைக்கின்றன. முன்-உரோமானெசுக் ஐரோப்பாவுக்கு உரிய மிகவும் அறியப்பட்டதும், இன்றுவரை நிலைத்திருப்பதுமான பெரிய அளவு சிற்பவேலை ஆளளவு இயேசுவின் உருவத்தைக் கொண்ட மரச் சிலுவை ஆகும். இது 960-965 காலப் பகுதியில் கொலோனின் பேராயர் கேரோவினால் செய்விக்கப்பட்டது. பிற்காலத்தில் பரவலாகப் பயன்பட்ட சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிற்பத்தின் முதல் மாதிரி இதுவெனத் தெரிகின்றது. இது பின்னர் \"சான்செல்\" வளைவுக்குக் கீழேயுள்ள வளையில் பொருத்தப்பட்டு, 12 ஆம் நூற்றாண்டில் இருந்து கன்னி மரியாளினதும், நற்செய்தியாளர் யோனினதும் உருவங்கள் சிலுவைச் சிற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் பொருத்தப்பட்டன. 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் உருவச் சிற்பங்களை உருவாக்குதல் மீண்டும் புத்துயிர் பெற்றதுடன், கட்டிடக்கலைச் சிற்பங்கள் பிந்திய உரோமனெசுக் காலத்தின் அடையாளமாகவும் விளங்கின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122929"}, {"id": [1234, 6], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "பாரசீகச் சிற்றோவியங்களின் கருப்பொருட்களின் மூலங்களாக பாரசீகத் தொன்மங்களும் கவிதைகளும் விளங்கின. மேற்கத்திய ஓவியர்கள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பாரசீகச் சிற்றோவியங்கள் பற்றி அறிந்தனர்.\n\nபாரசீகச் சிற்றோவிய மரபின் வரலாறு.\nபாரசீகச் சிற்றோவிய மரபு எப்போது தோன்றியது என்று அறிவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இவ்வோவிய வடிவம் மங்கோலியர்களினதும், தைமூரியர்களின் காலத்தில் அதன் அதி உயர் நிலையை அடைந்தது. பாரசீகத்தை ஆண்ட மங்கோலிய ஆட்சியாளர்கள் சீனாவில் இருந்து பல ஓவியர்களை அரசவைக்கு அழைத்து வந்தனர். இல்க்கானிய மற்றும் தைமூரிய மங்கோலிய பாரசீகத் தொன்மங்களை அடிப்படையாகக் கொண்ட சிற்றோவியங்களில் காணப்படும் \"புராக்\", \"டிராகன்\" போன்ற விலங்குகள் சீன வடிவங்களை ஒத்துக் காணப்படுவது அவற்றை வரைந்தவர்களது சீனப் பின்னணியைக் காட்டுகின்றது. \nஇச் சீன ஓவியர்கள் நீர்வண்ண ஓவிய முறைகளைப் பாரசீகத்துக்கு அறிமுகப்படுத்திப் பல்வேறு பாரசீக ஓவிய மரபுகளைத் தொடக்கி வைத்தனர். உண்மையில், முகமது நபியின் மிராஜ் பயணத்தைக்காட்டும் சிற்றோவியம் உட்பட்ட பல மதம் சார்ந்த சிற்றோவியங்களில் காணப்படும் பல கூறுகள் சீன மூலத்தைக் காட்டுவனவாக உள்ளன. இத்தகைய சிற்றோவியங்கள் நிலத்தோற்றக் காட்சிகளுக்கான நுட்பங்களை, சோங் மற்றும் யுவான் வம்சக் காலங்களில் வளர்ச்சி பெற்ற, சமகாலச் சீன ஓவிய நுட்பங்களிலிருந்து பெற்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_17998"}, {"id": [1234, 7], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "சமசுகிருதத்தின்படி ”குரு பரம்பரை” என்பதன் பொருள் தடையற்ற வாரிசு, தொடர்ச்சி, தியானம் அல்லது மரபு” என்று குறிப்பிடப்படுகிறது. குருகுல மரபில் கல்வி பயின்ற குரு சீட பரம்பரையினர், குருவை தங்கள் குடும்ப உறுப்பினராக ஏற்றுக் கொள்ளும் மரபும் உள்ளது. \n\nசில வெள்ளை தாந்தீரிக குருபரம்பரை மரபுகளில் குரு – சீடர்கள் பரம்பரையில், ஒரு காலகட்டத்தில் செயல்படும் ஒரு குருமட்டுமே இருப்பர்.\n\nஇந்து குரு பரம்பரை அமைப்பில் வேத வேதாந்த சாத்திரங்களை குருவானவர், தன் சீடர்களுக்கு வாய் மொழியாக கற்றுத்தருவார். அதை சீடர்கள் மனதில் நன்கு இருத்தி, எப்போதும் அதைப் பற்றியே சிந்தித்து கொண்டே இருந்து, ஐயம் திரிபுறக் கற்று, தனது குருவிற்குப் பின் தனது சீடர்களுக்கு அதே கல்வியை, தன் குரு தனக்கு உபதேசித்தபடி கற்றுத் தரவேண்டும். இவ்வாறாக வேத வேதாந்த சாத்திரங்கள் எவ்வித மாற்றமுமின்றி வாய்மொழி மூலமாக மட்டுமே குருவிடமிருந்து சீடர்களுக்கு, குரு பரம்பரையில் காக்கப்பட்டு வருகிறது.\n\nகுருபரம்பரையில் ஆன்மிகம், இசை, நாட்டியம், மருத்துவம், போர்க்கலை, போன்ற கலைகள்கூட கற்றுக் கொடுக்கப்படுகிறது.\n\nகுரு பரம்பரையில் குருவின் பட்டங்கள்.\nகுரு பரம்பரையில் தனக்கு கல்வி கற்றுக்கொடுத்த குருவை மட்டுமின்றி, குருவின் குருக்களையும் போற்றி வணங்கும் மரபு சீடர்களுக்கு உள்ளது.. தகுதிக்கேற்ப குருவை சில அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது இந்து சமய மரபு. அவைகள் சில கீழ்க்கண்டவாறு:\n1. குரு - ஒரு சீடனுக்கு தற்போது கல்வி கற்றுத் தரும் குரு.\n2. பரம குரு - ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்ட குரு - சீட மரபை நிலைநாட்டிய குரு. (எ. கா., ஆதி சங்கரர், அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய பரம குரு).\n3. பராபர குரு (Parātpara-Guru) – பல்வேறு தத்துவங்களைக் கொண்ட குரு – சீட மரபுகளை தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்தவர் மகாகுரு (எ.கா., வேத வியாசர்).\n4. பரமேஷ்டி குரு’’’– மோட்சத்தை வழங்கக்கூடிய மிக மிக உயர்ந்த குரு. (எ. கா., தட்சிணாமூர்த்தி அல்லது சிவன்)\n\nஇதனையும் காண்க.\n- குரு\n- குருகுலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57193"}, {"id": [1234, 8], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "தமிழ் மரபும் உலக மரபும்.\nபெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் தேஎம் என்பதற்கு வரையறையாக மொழியே வைத்துச் சொல்லப்படுகிறது. அதன்படி வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்த்தேசம் என வரையறுக்கப்பட்டது. வேங்கடத்துக்கு வடக்கில் வேற்று மொழியாளர்களான வடுகர்கள் வாழும் வடுகர் தேஎம் என்னும் மொழி பெயர்ந்த தேயம் வருவதாக கூறப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68341"}, {"id": [1234, 9], "question": "பழங்காலக் <Query> வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}]
[{"id": [1237, 0], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "புவியியல்.\nசெம்பூர்ணா, செம்பூர்ணா தீபகற்பத்தின் முனையில் சுலாவெசியில், டார்வல் பேயின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தண்டுவோ (\"Tanduo\") என்ற கிராமத்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்நகரப் பகுதிக்குச் சொந்தமாக 40 இற்கு மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றில் சிபாடன், மட்டாகிங், மாபுல், கப்பலாய் போன்ற பிரபல்யமான சுற்றுலா ஈர்ப்புத் தீவுகளும் அடங்குகின்றன. செம்பூர்ணா சிபாடன் தீவுக்குப் பயணிப்பதற்கான முக்கிய தொடக்கப்புள்ளியாகவும் உள்ளது.\n\nசனத்தொகை.\nசெம்பூர்ணாவின் சனத்தொகை 2010 இன் கணக்கெடுப்பின்படி 133,164.\n\nமொழி.\n19 ஆம் நூற்றாண்டில் செம்பூர்ணா நிலப்பரப்பு பிலிப்பைன்ஸ் நாட்டை ஆட்சி செய்த ஸ்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், செம்பூர்ணாவில் இன்னும் சபகானோ எனும் ஸ்பானிய மொழி பேசப்படுகிறது. மலேசியாவில் உள்ள நகரங்களில் செம்பூர்ணாவில் மட்டுமே இம்மொழி பேசப்படுகிறது.\n\nபொருளாதாரம்.\nஇங்கு உள்ளூர் பொருளாதாரத்துக்கான வரவாக மீன்பிடித்தலும், சந்தைப்படுத்தலும் அமைந்துள்ளன. முத்து உற்பத்தி இங்கு பிரதான தொழிலாக உள்ளது.\n\nவிமானநிலையம்.\nசெம்பூர்ணா விமானநிலையம் (Semporna Airport, IATA: SMM, ICAO: WBKA) செம்பூர்ணா நகரமையத்துக்கு அருகில் உள்ளது. இது 609 மீற்றர் ஓடுபாதையைக் கொண்ட ஒரு சிறிய விமான நிலையம். இங்கு உள்ளூர் விமானச்சேவைகள் மட்டுமே உள்ளன.\n\nசுற்றுலா ஈர்ப்புகள்.\nசெம்பூர்ணா ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா ஈர்ப்புத் தளமாக உள்ளது. புகைப்படப் பிரியர்களுக்கும், கடலுணவு விரும்பிகளுக்கும் ஏதுவான இடமாகவும் உள்ளது. இங்கு டசின் கணக்கில் சிறிய பாரம்பரிய மீன்பிடிப்படகுகள் உள்ளன. ஆழ்கடல் நீர் மூழ்குவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகவும் உள்ளது. இங்கு குறிப்பிடத்தக்க பத்துக்கு மேற்பட்ட சுற்றுலா ஈர்ப்புத் தளங்கள் உள்ளன.\n\nதூன் சாகரன் கடற்பூங்கா.\nசெம்பூர்ணாவின் கடற்பூங்கா தூன் சாகரன் கடற்பூங்கா (\"Tun Sakaran Marinepark\") என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கடற்பூங்கா 40 இற்கும் மேற்பட்ட பல்வேறு பரப்பளவுகளைக் கொண்ட, குறிப்பிடத்தக்க தீவுகளை உள்ளடக்கியது. இந்தக் கவர்ச்சியான தீவுகள் உலகின் சிறந்த நீர்மூழ்கும் இடங்களில் ஒன்றென இயற்கைப்பாதுகாப்பு மையத்தினால் 2004 இல் பிரகடனப்படுத்தப்பட்டது.\n\nதூன் சாகரன் அருங்காட்சியகம்.\nதூன் சாகரன் அருங்காட்சியகம் (\"Tun Sakaran Museum\") செம்பூர்ணா நகர மையத்திலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.\n\nறெகாற்றா லேபா (Regatta Lepa).\nறெகாற்றா லேபா செம்பூர்ணாவின் பாரம்பரியப் படகுப்போட்டி. இது வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் வர்ணங்களால் அலங்கரிக்கபட்ட படகுகளில் நடைபெறும்.\n\n- சிபாடன் தேசியப்பூங்கா (\"Sipadan National Park\")\n- பிக் யோன் ஸ்கூபா (\"Big John Scuba\")\n- ஸ்கூபாகொலிக்ஸ் (\"Scubaholics\")\n- ஸ்கூபா ஜங்கி டைவிங் (\"Scuba Junkie Diving\")\n- ரொறிப்பிக்கல் றிசேர்ச் அன்ட் கொன்வெசேசன்ஸ் சென்ரர் (\"Tropical Research and Conservation Centre\")\n- சிபாடன் ஸ்கூபா (\"Sipadan Scuba\")\n- போஹே டுலாங் ஐலண்ட் (\"Bohey Dulang Island\")\n- போர்ணியோ ஸ்பீடி டைவ் (\"Borneo Speedy Dive\")\n- சபா (\"Sabah\")\n\nவெளி இணைப்புகள்.\n- Überblick über Sabah, Malaysia\n- Pesta Regatta Lepa Semporna\n\n\n\n\n", "document_id": "ta_ta_82100"}, {"id": [1237, 1], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "இயேசு கிறிஸ்த்து என பல முறைகள் விவிலியத்தில் இயேசுவின் பெயர் குறிக்கப்படுவதால்,இது சிலவேலைகளில் இயேசுவின் குடும்பப் பெயராக பிழையாக கருதப்படுவதும் உண்டு. ஆகவே இப்பெயர் \"கிறிஸ்து இயேசு\" என மாற்றிய வடிவிலும் பாவணையில் உள்ளது. இயேசுவை பின்பற்றியவர்கள் இயேசுவை கிறிஸ்த்து என நம்புகிறபடியாலேயே அவர்களுக்கு கிறிஸ்த்தவர் என்ற பெயர் உண்டாயிற்று. யூதர்கள் கிறிஸ்த்து இன்னமும் உலகிற்கு வரவில்லை என நம்புகின்றனர் மேலும் அவர்கள் கிறிஸ்த்துவின் முதலாவது வருகைக்காக காத்திருக்கின்றனர். கிறிஸ்தவர்களோ மாறாக கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்றனர்.\n\nபெயரின் தோற்றம்.\nகிறிஸ்து என்ற பதம் புதிய ஏற்பாட்டில் கிரேக்க மொழியில் இயேசுவை விபரிக்கும் படியாக இது பயன்படுத்தப்பட்டுமையாலேயே அது தமிழில் பாவணைக்கு வந்தது. எபிரேயே மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிப்பெயரிக்கப்பட்ட முதலாவது விவிலியங்களில் ஒன்றான செப்டுஅஜிண்ட் விவிலியம் மெசியாக் என்ற எபிரேய பதத்தை மொழிபெயர்க்கும் வித்ததில் பயன்படுத்தியது இதன் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதாகும். ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பது விவிலிய நோக்கில் தலைமை குரு, தலைவர், ஆட்சியாளர் என்ற பொருளையும் கொள்ளும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2914"}, {"id": [1237, 2], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "சொல்லிலக்கணம்.\nஇன்வா என்றப் பெயரின் பொருள் இலக்கியரீதியாக \"ஏரியின் வாய்\" என்பதாகும். இந்தப் பெயர் கயாக்சி மாவட்டத்தில் உள்ள இந்நகரத்தின் புவியியல் அமைப்பைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஏனெனில் இந்நகரம் ஏரியின் அருகில் அமைந்துள்ளது. மற்றொரு கோட்பாடு இனாவாவில் இருந்து இன்வா பெறப்பட்டதாகக் கூறுகிறது, இதன் பொருள் \"ஒன்பது ஏரிகள்\" என்பதாகும். பாலி மொழியில் நகரின் பாரம்பரிய பெயர் இரத்தினபுரா (பொருள்-இரத்தினங்களின் நகரம்) என்பதாகும். \n\nவரலாறு.\nஇன்வா பர்மாவின் தலைநகரமாக கிட்டத்தட்ட 360 ஆண்டுகள், ஐந்து தனித்தனி சந்தர்ப்பங்களில், 1365 முதல் 1842 ஆண்டு வரை இருந்தது. இவ்வாறு பர்மாவின் முக்கிய ஆட்சி அதிகார மையமாக இருந்த இன்வாவின் பெயராலேயே 19 ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பியர்கள் பர்மாவை அறிந்திருந்தனர்.\n\nஅடித்தளம்.\nபுவியியல் ரீதியாக மேல் பகுதி பர்மாவில், அரிசி விளையும் கயாக்சி மாவட்டத்தில், இர்ராவாடி மற்றும் மயிடகி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இன்வா அமைந்துள்ளது. அவாவின் இடம் 1310 ஆம் ஆண்டில் மன்னர் திஹாதுவால் தலைநகரம் அமைக்க சாத்தியமான தளமாகக் கருதப்பட்டது. எனினும் மன்னர் திஹத்து இறுதியில் 1313 ல் கிழக்கே சில மைல் தூரத்தில் பின்யாவில் தனது புதிய தலைநகரத்தைக் கட்டி எழுப்பினார். செப்டம்பர் 1364 ஆண்டில் சகாங் மற்றும் பின்யா ராஜ்யங்களை இணைத்த திஹதுவின் கொள்ளுப் பேரன் தாடோ மின்பியா, தனது புதிய தலைநகரமாக இன்வாவின் தளத்தைத் தேர்ந்தெடுத்தார். வடக்கில் இர்ரவாடி ஆற்றையும் கிழக்கில் மயிடகி ஆற்றையும் இணைக்கும் தென்மேற்காக அமைந்த கால்வாயால் உருவான செயற்கைத் தீவில் 26 பிப்ரவரி, 1365 ஆண்டில் இன்வா நிறுவப்பட்டது. ஏரி மற்றும் சதுப்பு நிலங்களை நிரப்புவதன் மூலம் அந்த செயற்கை தீவு உருவாக்கப்பட்டது.\nஅவா காலம் (14 முதல் 16வது நூற்றாண்டு வரை).\n1555 ஆம் ஆண்டில் மன்னர் தடோ மின்பியாவால் இன்வா தலைநகரமாக மாற்றப்பட்டு அவா இராச்சியம் என்றழைக்கப்பட்டு, மேல் பகுதி பர்மாவின் பெரிய அரசியல் சக்தியாய் இருந்தது. இந்த காலகட்டத்தில், பிரதானமாக பாலி மொழியில் மட்டுமல்லாது உள்ளூர் பர்மிய மொழியிலும் எழுத முற்பட்ட துறவிகளின் முயற்சிகள் மூலம் பர்மிய இலக்கியம் நன்கு வளர்ச்சிப் பெற்றது. இந்தக் காலத்தில் தான் விமர்சனத்திற்குட்பட்ட பல பர்மிய சட்டக் குறியீடுகளின் இரண்டாம் தலைமுறை (தாம்மதாட்ஸ்) முந்தைய தொகுப்புகள், புதிய கவிதை வடிவங்கள் மற்றும் பழைய வேத வசனங்கள், ஆரம்பகால பர்மாவின் பர்மிய மொழியின் வரலாற்றுக் கூறுகள் அனைத்தும் திருத்தப்பட்டு பரிபூரணம் ஆனது. 1511 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்நகரில் உருவாக்கப்பட்ட புதிய \"நேர்த்தியான தங்க அரண்மனை\" மன்னர் சவேநன்கயாசின் பெயரால் அவரது இறப்புக்குப்பின் அறியப்படுகிறது. \n\nமேலும் பார்க்க.\n- மியான்மரில் பெளத்தமதம்\n- மராக் யு\n- பாகன் (மியான்மார்)\n- அமராபுரா\n- மண்தாலே பிரதேசம்\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- Inwa - a short story by Theippan Maung Wa 1931 inc. audio\n- - Exploring old monasteries in ancient capital Inwa\n\n\n\n\n", "document_id": "ta_ta_120512"}, {"id": [1237, 3], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "பெயர்க் காரணம்.\n\"டெரா\" எனும் சொல்லின் பொருள் நிலம் அல்லது பூமி என்பதாகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஜியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_69284"}, {"id": [1237, 4], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "தோற்றம்.\nஇலத்தீனியச் சொல்லான \"sanctuarium\" என்பதிலிருந்து இது உருவானது.\"-arium\" என்ற பின்னொட்டுக்கு \"பேணும் கலன்\" என்பது பொருளாகும். இவ்விடத்தில் புனித பொருட்கள் அல்லது புனிதர் (sancta or sancti) என்பதாகும். கோவில், மசூதி, தேவாலயம், பலிபீடம் (altar) போன்றவைகளும் சரணாலயங்களாகப் போற்றப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50827"}, {"id": [1237, 5], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "ஆறாம் வேற்றுமை உருபுகள்.\nஅது , ஆது, அ என்பன ஆறாம் வேற்றுமைக்குரிய உருபுகளாகும். இவற்றுள் 'அது', 'ஆது' உருபுகள் ஒருமைக்கும் 'அ' உருபு பன்மைக்கும் வரும். 'அது' உருபு ஒருமைக்கு உரியதாயினும் சிறுபான்மை பன்மைக்கும் வரும்\n\nசான்று\n- எனது புத்தகம்,உனது வண்டி.\n- எனாது கை, நினாது வரவு, தனாது பொருள்\n- என கைகள், நின வீடுகள், தன பொருள்கள்\nதற்கிழமைப் பொருள்கள்.\nதற்கிழமை ஐந்து வகைகளில் வரும் அவை,\n1. குணமும் தொழிலுமாகிய பண்பு\n2. உறுப்பு\n3. ஒன்றன் கூட்டம்\n4. பலவின் ஈட்டம்\n5. திரிபின் ஆக்கம்\nசான்று:\n- காக்கையது கருமை- குணம்(பண்புத்தற்கிழமை)\n- மன்னனது வரவு - தொழில்( பண்புத்தற்கிழமை)\n- எனது கை,மரத்தினது கிளை- உறுப்புத் தற்கிழமை\n- மாந்தரது கூட்டம், நெல்லது குப்பை - ஒன்றன் கூட்டத் தற்கிழமை( ஒரே வகைக் கூட்டம்)\n- பறவையது கூட்டம்,விலங்கினது கூட்டம் - பலவினீட்டத் தற்கிழமை( விலங்குகள்,பறவைகளில் பல வகை)\n- நெல்லினது பொரி,மஞ்சளது பொடி- திரிபினாக்கத்தற்கிழமை( அதே பொருள் வேறாக மாறுதல்)\nபிறிதின் கிழமைப் பொருள்.\nபிறிதின் கிழமைப் பொருள் மூன்று வகையில் வரும்\n- பொருள்\n- இடம்\n- காலம்\nஆகியவை ஆகும்\n\nசான்று:\n\n1. வேலனது பசு- பொருள் பிறிதின் கிழமை\n2. கண்ணனது வீடு - இடப் பிறிதின் கிழமை\n3. வள்ளியது நாள்- காலப் பிறிதின் கிழமை\n\nசொல்லுருபு.\nஆறாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபு உடைய என்பதாகும். இச் சொல்லுருபு ஒருமை, பன்மை ஆகிய இரண்டிற்கும் வரும்.\n\nசான்று.\n\n- என்னுடைய வீடு\n- அவர்களுடைய வீடு\n\nஉசாத்துணை.\nநன்னூல் சொல்லதிகாரம். வேற்றுமையியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36554"}, {"id": [1237, 6], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "காரணப் பெயர்கள்.\nபழைய ஏற்பாட்டு நூல்கள் வேவ்வேறு காலங்களில் எழுதப்பட்டன. இவற்றில் காலத்திற்கேற்பவும், கருத்தின் அடிப்படையிலும் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் யூதர்களின் கடவுளுக்கு பயன்படுத்தப்பட்ட பதம் “ஏல்” (El) என்பதாகும். இதன் பொருள் “வல்லமையுள்ளவர்”. இதிலிருந்து “எல்கானா”, “சாமுவேல்”, “இஸ்ரயேல்”, “பெத்தேல்” என்ற பெயர்கள் வந்தன. இஸ்ரயேலரின் கடவுளைக் குறிக்க இந்த பதம் பழைய ஏற்பாட்டில் 221 முறை கையாளப்பட்டுள்ளது. பலமுறை இந்த ஏல் பதத்துடன் ஓர் அடைமொழியையும் சேர்த்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, “ஏல் ஷாடை” (El Shaddai) \"எல்லாம் வல்ல கடவுள்” (எண் 24-4), “ஏல் எலியோன்” (El Elyon) \"உன்னதமான கடவுள்” (தொநூ 14:18). ஏல் என்பதின் இன்னுமொரு மரியாதைப் பதம் “ஏலோஹிம்” (Elohim) ஆகும். இந்த வார்த்தை பழைய ஏற்பாட்டில் 2,000 முறைக்கு மேல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் எல்லாம் கடவுளின் காரணப் பெயர்களாகும்.\n\nஇடுகுறிப் பெயர்.\nஇஸ்ரவேலரின் கடவுளின் சொந்தப் பெயர் அல்லது இடுகுறிப் பெயர். எபிரேய மொழியில் “யாவே” (YHWH - Yahweh), அதாவது “இருக்கின்றவர் நானே” (வி.ப 3:14) என்பதாகும். இப்பதம் பழைய ஏற்பாட்டில் ஏறக்குறைய 6661 முறை உபயோகிக்கப் பட்டிருக்கிறது.\n\nஉச்சரிக்கப்படாத பெயர்.\nஇறைவாக்குரைஞர் எலியா பலியை வானத்திலிருந்து வந்த நெறுப்பு எறித்த போது, மக்கள் எல்லாரும் “யாவேஹூ ஏலோஹீம்” எனச் சத்தமிட்டார்கள். “யாவேயே கடவுள்” என்பது அதன் பொருள். இறைவனின் பெயரை வாயால் உச்சரிப்பது பாவம் என்று யூதர்கள் கருதியதன் காரணமாக, அவர்கள் “யாவே” என்று வருகின்ற இடங்களிலெல்லாம் “அதோனை” என்ற சொல்லை உச்சரித்தனர். எனவே “யாவே” என்ற சொல் எழுத்து வழக்கில் மாத்திரமே நெடுங்காலமாக இருந்து வந்தது. இந்த சொல் பழைய ஏற்பாட்டில் 337 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் யூதர்கள் அப்பெயரை உச்சரிப்பது இல்லை. அதன் காரணமாக அதன் உச்சரிப்பும் நாளடைவில் மறந்து போய் பிற்காலத்தில் அச்சொல்லே “யெகோவா” என்றும் உச்சரிக்கப்பட்டுள்ளது. யெகோவா என்னும் பதம் மூலமொழியில் இல்லை.\n\nவேறு பெயர்கள்.\nபுதிய ஏற்பாட்டில் கடவுளைக் குறிக்க உபயோகிக்கப்படும் கிரேக்க பதம் “தியோஸ்” (Theos). இது லத்தீன் மொழியில் “டேயுஸ்” என்ற சொல்லோடு சம்பந்தப்பட்டது. பூர்வ ஆரியருடைய மொழிகளெல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்த காரணத்தால், இதே சொல் சமற்கிருதத்தில் “தேவ” என்றிருக்கிறது. இப்பதங்களின் வேர்ப்பொருள் “ஒளி” அல்லது “வெளிச்சம்” என்பதாகும்.\n\nகத்தோலிக்கர்கள் உபயோகித்த “சருவேசுரன்” என்ற பதத்தை ராபர்ட் டி நொபிலி அறிமுகம் செய்தார். அதன் பின் சீகன்பால்க் தன் மொழிபெயர்ப்பில் அச்சொல்லை உபயோகித்துள்ளார். எர்னஸ்ட் வால்தர் (Ernst Walther) சர்வேசுரனுக்குப் பதிலாக “பராபரன்” என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். இந்த பராபரன் என்ற சொல்லை பப்ரீஷியஸ் தன் மொழிபெயர்ப்பில் பயன்படுத்திக் கொண்டார்.\n\nபயன்படுத்தும் பெயர்கள்.\nபழைய ஏற்பாட்டில் எபிரேய மொழியில் கடவுளுடைய சொந்தப் பெயர் “யாவே” என்ற சொல்லுக்குப் பதிலாக யூதர்கள் பயன்படுத்திய “அதோனை” என்ற காரணப் பெயரை லத்தீனில் டொமினியஸ் (Dominus) என்றும், ஆங்கிலத்தில் லார்டு (Lord) என்றும், ஜெர்மனியில் ஹெர் (Herr) என்றும் மொழிபெயர்த்துள்ளனர். இது தமிழில் “கர்த்தர்” என்று பப்ரீஷியஸால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது “கிரி” என்கிற சமற்கிருத மூலத்திலிருந்து வந்தது. ஆகவே “கர்த்தர்” என்ற பதத்திற்கு “செய்கிறவர்” என்று பொருள் (உதாரணம்: கருமகர்த்தர்). இம்மூலத்திலிருந்து “கருமம்”, “கிரியை” ஆகிய சொற்கள் வருகின்றன. கர்த்தர் என்னும் சொல், “அதிபதி”, “ஆளுகிறவன்”, “ஆண்டவன்” என்னும் பொருளையும் கொடுக்கும்.இப்போது இந்தப் பெயர்களே மொழிகளுக்கேற்றபடி பயன்படுத்தப்படுகின்றன.\n\nஆதாரம்.\n- பேராசிரியர் சிட்னி சுதந்திரன் எழுதிய பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (நூல்) நூல் பக்கம் 22 முதல் 24\n\n\n\n\n", "document_id": "ta_ta_27487"}, {"id": [1237, 7], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "வரலாறு.\nபண்டைய காலம் முதல் மியீச்சினா நகரம் சீனா மற்றும் பர்மாவின் இடையே ஒரு முக்கிய வர்த்தக நகரமாக விளங்கியது. ஜப்பானிய படைகள் 1942 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது மியீச்சினா நகரத்தையும் அருகிலுள்ள விமான நிலையத்தையும் கைப்பற்றின. ஆகத்து 1944 ஆண்டில், ஜெனரல் ஜோசப் ஸ்டில்வெலின் தலைமையிலான கூட்டணி படைகளால் மியீச்சினா நகரம் தேசியவாத சீனப் பிரிவினரிடையே நீண்டகால முற்றுகை மற்றும் கடும் சண்டையிட்டு திரும்பப் பெற்றது.\n\nஇந்நகரம் புவியியல் ரீதியாக மிக முக்கிய பகுதியாக இருக்கிறது. ஏனென்றால் பர்மாவின் மீதமுள்ள இரயில் மற்றும் நீர் வழி இணைப்புகளின் காரணமாக மட்டுமல்லாமல், லீடோ சாலையின் திட்டமிடப்பட்ட பாதையிலும் இது முக்கியமான பகுதியாகும். \n\nமேலும் பார்க்க.\n- காசின் மாநிலம்\n- ஐராவதி ஆறு\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- செயற்கைகோள் வரைபடம் கூகுள் எர்த்\n- காசின் மாநில வரைபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120900"}, {"id": [1237, 8], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "பெயர்க்காரணம்.\nசிட்டவே என்ற பர்மியப் பெயர் ராகின் மொழியில் சைதி-டாவியில் இருந்து உருவானது. இதன் பொருள் \"போர்களின் சங்கமம\" என்பதாகும். 1784 ஆம் வருடத்தில் பர்மிய மன்னரான போதாவபாயா மராக் யு இராச்சியத்தை கைப்பற்றிய பின், ராகின் வீரர்கள் பர்மிய படையுடன் காலான்டன் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் போர் புறிந்தனர். நிலம் மற்றும் நீர் ஆகியவற்றில் நடந்த போரில் மராக் யு படைகள் தோற்கடிக்கப்பட்டது. போர் நிகழ்ந்த இடம் ராகினி மொழியில் சீதி-டாவீ என அழைக்கப்பட்டது, மேலும் பர்மிய பேச்சு வழக்கில் இது சிட்டவே என அழைக்கப்பட்டது.\n\nவரலாறு.\nமுதலில் ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்து பின்நாளில் சிட்டவே கடல் வணிகத்தில் முக்கிய நகரமாக மாறியது, குறிப்பாக முதல் ஆங்கில-பர்மிய போரைத் தொடர்ந்து, ராகினி மாநிலம் என்று அழைக்கப்படும் அரக்கன் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அரிசி ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது.\n\nமேலும் பார்க்க.\n- ராகினி மாநிலம்\n- மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121031"}, {"id": [1237, 9], "question": "<Query> என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் \"ஓய்வுக்கான இடம்\" என்பதாகும்.", "document": "- Monday என்னும் சொல் Moon என்னும் சந்திரனைக் குறிக்கும். \"Mani\" அல்லது \"Mona\" (சந்திரன்) என்ற கடவுளின் பெயரில் இருந்து இது பிறந்தது. ரஷ்ய மொழியில் понедельник (\"பனிஜெல்னிக்\"), அதாவது \"ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள்\" எனப் பொருள்படும்.\n\n- சீன மொழியில் இந்நாள் \"xingqi yi (星期一)\" என அழைக்கப்படும். இதன் பொருள் வாரத்தின் முதல் நாள் என்பதாகும்.\n- 'திங்கள்' என்னும் சொல் மாதம் என்ற பொருளிலும், இலக்கியங்களில் கையாளப்படுகிறது.\n}\n\n\n\n\n", "document_id": "ta_ta_9489"}]
[{"id": [1246, 0], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "வாழ்முறை.\nசமயங்கள்.\nதாய்லாந்தில் தோராயமாக 94%-95% மக்கள் தேரவாத பௌத்தம் பிரிவினைச் சார்ந்தவர்களாக உள்ளார்கள். முகமதியர்கள் (5-6%), கிருத்துவர்கள் (1%), மகாயான பௌத்தப் பிரிவினைச் சேர்ந்தவர்கள், பிற சமயத்தவர் மதச் சிறுபான்மையினராக உள்ளனர். தேரவாத பௌத்தம் அரசு ஆதரவுப் பெற்றச் சமயமாகும். எனவே, புத்தபிக்குகள் பல்வேறு அரசுச் சலுகைகளைப் (உதாரணம்: இலவசப் போக்குவரத்து) பெறுகிறார்கள்.\n\nதாய்லாந்தில் புத்த சமயம் ஆன்மா, முன்னோர்களின் ஆவிகள் போன்ற பல்வேறு மரபுவழி நம்பிக்கைகளினால் தாக்கமடைந்துள்ளதால் புத்தமத அண்டவியலில் இத்தகுக் கருத்துகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தாய்லாந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியில் மரத்தாலான சிற்றுருவ வீடுகளை, \"ஆவி வீடுகள்\" என்னும் பெயரில் வைத்திருக்கிறார்கள். இங்கு அவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்த ஆவிகள் வசிப்பதாக நம்புகிறார்கள். இந்த ஆவிகளுக்கு உணவு, பானங்களைப் படையலிடுகிறார்கள். இதன் மூலம் ஆவிகளை மகிழ்வுபடுத்துவதாக நம்புகிறார்கள். இல்லையெனில், இந்த ஆவிகள் வீடுகளுக்குள் புகுந்து, வாழ்வதால் நாசம் விளைவித்துவிடுவதாக நம்புகிறார்கள். இத்தகு ஆவி வீடுகள் தாய்லாந்துத் தெருக்கள், பொது இடங்களிலும் காணப்படுகின்றன. இங்குப் பொதுமக்கள் காணிக்கைச் செலுத்தி வழிபடுகிறார்கள்.\n\nதேரவாத பௌத்தத்திற்கு முன்பு இந்து சமயமும், மகாயான பௌத்த மதமும் தாய்லாந்தில் இருந்தன. இந்த இரு சமயங்களின் தாக்கமும் நாட்டுப்புறக் கலைகளில் இன்றும் இருப்பதைக் காணலாம். தாய்லாந்து மக்களின் நாட்டுப்புறச் சமய நம்பிக்கைகளில் கோவில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. தாய்லாந்தின் படிமவியலில் சில சமயங்களில் போதிசத்துவர்களின் ஒரு வடிவம் இணைக்கப்பட்டிருப்பதிலிருந்து மகாயான புத்தமதத்தின் தாக்கம் உள்ளதையும் அறியலாம்.\n\nதிருமணம்.\nதாய்லாந்து முறைப் புத்த திருமணச் சடங்குகள் பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: பூசைச் செய்து வழிபாடுச் செய்தல், புத்தர் உருவத்திற்கும், புத்த பிக்குகளுக்கும் உணவு, பொருட்களை வைத்துப் படையலிடுதல் போன்ற புத்த சமயம் சார்ந்தவை ஒரு பிரிவாகவும், நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய, திருமணத் தம்பதியினரின் குடும்பத்தை மையமாகக் கொண்ட, புத்த சமயம் சாராத மற்றொரு பிரிவாகவும் உள்ளன.\n\nபழைய காலத்தில், புத்தபிக்குகள் திருமணச் சடங்குகளில் கலந்து கொள்ளாமல் இருந்தனர். ஈமச் சடங்குகளில் புத்தபிக்குகள் இருப்பது அவசியமாக இருந்ததால் திருமணத்தில் அவர்கள் இருப்பது ஒரு கெட்டச் சகுனமாகக் கருதப்பட்டது. திருமணம் நிகழும் முன்போ அல்லது நடைப்பெற்ற பின்போ மணமக்கள் புத்த விகாரைகளுக்குச் சென்று ஆசிர்வாதம் பெறுவது, திருமணத்திற்கு முகூர்த்த நாள் குறிப்பது போன்றவற்றில் புத்தபிக்குகளின் பங்கு இருந்தது. புத்தசமயம் சாராத திருமணச் சடங்குகள் விகாரைகளுக்கு வெளியில், வேறொரு நாளில் நடைப்பெற்றன. ஆனால், தற்பொழுது இத்தகுத் தடைகள் பெருமளவுத் தளர்த்தப்பட்டுள்ளன. புத்தமதம் சாராத சடங்குகள் நடக்கும் நாளில் மணமக்கள் விகாரைகளுக்குத் செல்வது, புத்த விகாரைகளிலேயே திருமணம் நடைப்பெறுவது போன்றவை சாதாரணமாக நிகழ்கின்றன. புத்தமதம் சார்ந்த சடங்குகளின்போது மணமக்கள் புத்தரின் உருவத்தை வணங்கி, புத்த மந்திரங்களை ஓதி, விளக்கு, ஊதுபத்தி ஏற்றி வழிபடுதல் வழக்கமாக உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Ministry of Culture\n- Thailand stories\n- Thailand Culture\n\n\n\n\n", "document_id": "ta_ta_81990"}, {"id": [1246, 1], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "சர்வதேச சிக்கல்கள்.\nவியட்நாமுடன் எல்லைப்பிரிவு சிக்கல் மற்றும் கடற்கரையோரத் தீவுகள் தொடர்பான சர்ச்சைகளில் கம்போடியா ஈடுபட்டு வருகிறது. கூடுதலாக, கம்போடியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான கடல் எல்லை சரியாக வரையறுக்க முடியாததாக உள்ளது. அதேபோல கம்போடியாவின் சில பகுதிகள் தாய்லாந்துடன் உறுதியற்ற நிலையிலும், தாய்லாந்துடனான கடல் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாமலும் உள்ளன.\n\nசட்டவிரோத மருந்துகள்.\nகம்போடியா, கோல்டன் முக்கோண அபினை ஊர்தி மாற்றும் ஒரு கப்பல் தளமாகவும், பணமோசடிக்கு சாத்தியமான ஒரு தளமாகவும் கருதப்படுகிறது. அரசாங்கம், இராணுவம் மற்றும் காவல்துறைகளில் போதைப் பொருள் தொடர்பான ஊழல் மலிந்துள்ளது. அபின், அபினி, மற்றும் ஆம்ஃபிடமின் என்ற ஊக்க மருந்து போன்றவற்றை சிறு தொழிலாகத் தயாரிக்கும் சாத்தியமுள்ள நாடாகவும் கம்போடியா கருதப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் கஞ்சா தயாரிக்கும் ஒரு பெரிய நாடாகவும் கம்போடியா கருதப்படுகிறது. \n\nபுற இணைப்புகள்.\n- Ministry of Foreign Affairs and International Cooperation\n- US Department of State: Foreign relations with Southeast Asia 1961-63\n- Foreign relations between Cambodia and Germany\n- Japan-Cambodia Relations\n- List of foreign embassies in Cambodia\n- Foreign relations between Cambodia and Australia\n- AsiaSociety: essays relating to the development of Cambodia\n\n\n\n\n", "document_id": "ta_ta_73254"}, {"id": [1246, 2], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "எகிப்திய இசுபிங்சு.\nஎகிப்திய இசுபிங்சு தொன்மம் சார்ந்த கற்பனைப் பிராணிகள் ஆகும். எகிப்திய சிற்ப மரபில் இவை காவலுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. ஸ்ஃபிங்ஸ்கள் மூன்று விதமான வடிவங்களில் காணப்படுகின்றன.\n\n1. அண்ட்ரோ இசுபிங்சுகள்: இவை சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்டவை.\n2. கிரியோ இசுபிங்சு: சிங்க உடலும் செம்மறியாட்டுத் தலையும் கொண்டு அமைந்தவை.\n3. ஹையெரொகோ இசுபிங்சு: சிங்க உடலும் வல்லூறு அல்லது பருந்தின் தலையும் கொண்டவை.\nஎகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான இசுபிங்சுகள் கீசாவில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து உள்ளதாகும். இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. கீசாவின் பெரிய இசுபிங்சின் தலை எகிப்திய ஃபாரோவான கஃப்ரா (Khafra) என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெஃப்ரா (Djedefra) என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் இது நாலாம் மரபுவழிக் (கி.மு. 2723 - கி.மு. 2563) காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இதன் கட்டுமானத்தை இன்னும் பழைய காலத்துக்குத் தள்ளும் எடுகோள்களும் உள்ளன.\n\nதெற்கு, தென்கிழக்காசிய இசுபிங்சுகள்.\nமனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மரபு, தொன்மங்கள், சிற்பங்கள் முதலியவற்றில் காணப்படுகின்றன. இவை பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் \"புருஷமிருக\" (சமஸ்கிருதம்), \"புருஷமிருகம்\", \"நரசிம்ஹ\" என்றும், \"மனுசிஹ\" அல்லது \"மனுதிஹ\" என மியன்மாரிலும், \"நோரா நைர்\" அல்லது \"தெப்நோரசிங்\" எனத் தாய்லாந்திலும் இசுபிங்சைக் குறிக்கப் பெயர்கள் வழங்குகின்றன.\n\nஎகிப்து, மெசொப்பொத்தேமியா, கிரீஸ் போன்ற இடங்களில், பண்பாட்டுத் தொடர்ச்சியின்மை காரணமாக, இசுபிங்சு பற்றிய மரபுகள் அற்றுப்போனாலும், ஆசிய இசுபிங்சுகள் பற்றிய மரபுகள் இன்றும் புழங்கிவருன்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8380"}, {"id": [1246, 3], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "இப்பல்கலைக்கழகத்தை சீன மொழியில் பெய்வெய் என்று சுருக்கமாக அழைக்கின்றனர்.\n\nகல்வி நிறுவனங்களும் துறைகளும்.\nகல்வி நிறுவனங்கள்.\n- சட்டப் பள்ளி\n- ஆசிய ஆய்வுகள், ஆப்பிரிக்க ஆய்வுகள்\n- கொரிய ஆய்வுத் துறை\n- தென்கிழக்காசிய ஆய்வுத் துறை\n-  கம்போடியா ஆய்வுகள்\n-  லாவோ ஆய்வுகள்\n-  மலாய் ஆய்வுகள்\n-  இந்தோனேசிய ஆய்வுகள்\n-  வியட்நாமிய ஆய்வுகள்\n-  பர்மிய ஆய்வுகள்\n-  தாய் ஆய்வுகள்\n-  பிலிப்பீன்ஸ் ஆய்வுகள்\n- இந்தியவியல் துறை\n-  சிங்களம்\n-  இந்தி\n-  உருது\n- மத்திய கிழக்கு ஆய்வுகளும் ஆப்பிரிக்க ஆய்வுகளும்\n-  சுவாகிலி மொழி\n-  ஹவுசா மொழி\n-  துருக்கிய ஆய்வுகள்\n-  எபிரேய ஆய்வுகள்\n-  பாரசீக ஆய்வுகள்\n- சீனவியல் துறை\n- சீன மொழித் துறை\n- சீன மொழியை வெளிநாட்டு மொழியாய் கற்பிக்கும் துறை\n- ஆங்கிலம், பன்னாட்டு ஆய்வுப் பள்ளி\n- ஆங்கில மொழி ஆய்வுகள்\n- பன்னாட்டு ஊடகம், தொடர்பாடல் துறை\n- மொழிபெயர்ப்புத் துறை\n- ஐரிய ஆய்வுகள்\n- ஐரோப்பிய மொழிகள், பண்பாட்டுப் பள்ளி\n- கிழக்கு ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா ஆய்வுகள்\n-  அல்பானிய ஆய்வுகள்\n-  பல்கேரிய ஆய்வுகள்\n-  செக் ஆய்வுகள்\n-  சுலோவாக்கிய ஆய்வுகள்\n-  உருமானிய மொழி ஆய்வுகள்\n-  அங்கேரிய ஆய்வுகள்\n-  இத்தாலிய ஆய்வுகள்\n-  இலத்தீன்\n-  மால்டிய ஆய்வுகள்\n-  போலிய ஆய்வுகள்\n-  செர்பிய ஆய்வுகள்\n-  குரோசிய ஆய்வுகள்\n-  சுலோவேனிய ஆய்வுகள்\n-  கிரேக்க ஆய்வுகள்\n- வடக்கு ஐரோப்பா ஆய்வுத் துறை\n-  டேனிய மொழி ஆய்வுகள்\n-  டச்சு பண்பாட்டுத் துறை\n-  எஸ்தோனிய ஆய்வுகள்\n-  ஃபின்னிய ஆய்வுகள்\n-  ஐஸ்லாந்திய ஆய்வுகள்\n-  லத்துவிய ஆய்வுகள்\n-  லித்துவேனிய ஆய்வுகள்\n-  நார்வேஜிய ஆய்வுகள்\n- பன்னாட்டு வணிகக் கல்விப் பள்ளி\n- கணக்கியல் துறை\n- வணிக நிர்வாகத் துறை\n- இலத்திரனியல் வர்த்தகம், தகவல் நிர்வாகத் துறை\n- நிதியியல் துறை\n- பன்னாட்டுப் பொருளாதாரத் துறை\n- பன்னாட்டு உறவுகள், பண்ணுறவாண்மை பள்ளி\n- பண்ணுறவாண்மை துறை\n- பன்னாட்டு உறவுகள் துறை\n- ரசிய ஆய்வுப் பள்ளி\n- ரசிய ஆய்வுகள்\n- உக்குரேனிய ஆய்வுகள்\n- மொழிபெயர்ப்பு பள்ளி\n- சீன ஆய்வுக்கான பன்னாட்டு கல்வி நிறுவனம்\n\nகற்பிக்கப்படும் மொழிகள்.\n- ஆங்கிலம்\n- ரசிய மொழி\n- பிரான்சிய மொழி\n- ஜெர்மானிய மொழி\n- ஜப்பானிய மொழி\n- எஸ்பானிய மொழி\n- போர்த்துக்கேய மொழி\n- அரேபிய மொழி\n- இத்தாலிய மொழி\n- சுவீடிய மொழி\n- கம்போடிய மொழி\n- வியட்நாமிய மொழி\n- லாவோ\n- பர்மிய மொழி\n- தாய்\n- இந்தோனேசிய மொழி\n- மலாய் மொழி\n- சிங்களம்\n- துருக்கிய மொழி\n- கொரிய மொழி\n- சுவாகிலி\n- ஹவுசா\n- போலிய மொழி\n- செக் மொழி\n- ஹங்கேரிய மொழி\n- ரோமானிய மொழி\n- பல்கேரிய மொழி\n- சுலோவாக்\n- செர்பிய மொழி\n- குரோசிய மொழி\n- அல்பானிய மொழி\n- ஃபின்னிய மொழி\n- உக்ரேனிய மொழி\n- டச்சு மொழி\n- நார்வேஜிய மொழி\n- டானிய மொழி\n- ஐஸ்லாந்திய மொழி\n- கிரேக்க மொழி\n- எபிரேய மொழி\n- பாரசீகம்\n- இந்தி\n- உருது\n- பிலிப்பினோ\n- சுலோவேனிய மொழி\n- எஸ்தோனிய மொழி\n- லத்துவிய மொழி\n- லித்துவேனிய மொழி\n- ஐரிய கேலிக் மொழி\n- வங்காள மொழி\n- கசக் மொழி\n- உஸ்பெக் மொழி\n- சூலு\n- லத்தீன்\n- கிர்கிஸ்\n- பஷ்தூ\n- அம்ஹாரிய மொழி\n- சமஸ்கிருதம்\n- பாளி\n- சோமாலி\n- நேபாளி\n- தமிழ்\n- துருக்கிய மொழி\n- காட்டலானிய மொழி\n- யொருபா\n- மங்கோலிய மொழி\n- ஆர்மீனிய மொழி\n- மடகாஸ்கரிய மொழி\n- ஜியார்ஜிய மொழி\n- அசர்பைஜானிய மொழி\n- மாசிடோனிய மொழி\n- தஜிக்\n- இத்ஸ்வானா\n- இசிந்துபேலே\n- கோமோரிய மொழி\n- கிரியோல்\n- திர்கின்யா\n- பெலாருசிய மொழி\n- மாவோரி மொழி\n- தோங்கா\n- சமோவிய மொழி\n- குருதிய மொழி\n- சீன மொழி\nஇணைப்புகள்.\n- முகப்புப் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_104612"}, {"id": [1246, 4], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "இந்த நெருக்கடி முதலில் தாய்லாந்தில் இருந்து துவங்கியது. தாய்லாந்தின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு முன்பே, வெளிநாட்டுக் கடனால் திவாலாகும் சூழல் ஏற்பட்டது. இந்த நெருக்கடி பிற தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் சப்பான் நாடுகளின் நாணய மதிப்பில் இறக்கம், பங்குச் சந்தை வீழ்ச்சி, மற்றும் தனிநபர் கடன் மதிப்பு உச்சிக்கு சென்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_68488"}, {"id": [1246, 5], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "அமைப்பு.\nதென்கிழக்கு ஆசியாவில் சீனர்களின் வியாபாரங்கள் வழக்கமாக ஒரு குடும்பத்திற்கு சொந்தமான மற்றும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம்மிக்கதாக நிர்வகிக்கப்படுகிறது. ஜப்பானில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் போன்று அல்லாமல் இந்த நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவே உள்ளன. வணிகம் மற்றும் நிதித்தொடர்புகள் குடும்ப உறவுகளினாலே வழிநடத்தப்படும், முறைமை சார்ந்த உறவுகளை விடத் தனிப்பட்ட உறவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது நிதிக்கட்டுப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி முழு வளர்ச்சி அடையாத பின்தங்கிய பகுதிகளில் வணிகத் தகவல் தொடர்பு மற்றும் வேகமான மூலதன பரிமாற்றங்களை ஊக்குவிக்கிறது. இந்த தொடர்புகள் \"குவான்சி\" எனப்படும் கருத்தாக்கத்தினை அடைப்படையாக கொண்டது, இந்த சீன வார்த்தை தனிப்பட்ட தொடர்புகளை வளர்ப்பதைக் குறிக்கிறது.\n\nமூங்கில் கட்டமைப்பின் பெரும்பாலான வணிக செயற்பாடுகள் பலவும் கிரேட்டர் சீனா பிராந்தியத்திலுள்ள ஹாங்காங், தாய்பெய் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சிங்கப்பூர், ஜகார்த்தா, பேங்காக், கோலாலம்பூர், ஹோ சி மின் நகரம், மற்றும் மணிலா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மையமாக கொண்டுள்ளது.\n\nவரலாறு.\n16 ஆம் நூற்றாண்டில், தெற்கு சீனாவிலிருந்து புலம்பெயர்ந்த சீனர்கள் இந்தோனேசியா, தாய்லாந்து, மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறினார்கள், அப்போதிலிருந்து மூங்கில் கட்டமைப்பின் தோற்றம் தொடங்குகிறது. இவர்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட குடியரசாக சிங் சீனாவின் கிளை மகாணமாக - லான்பாங் குடியரசை நிறுவினர், இது 1777 முதல் 1884 வரை நீடித்தது. 1949 ம் ஆண்டு சீன உள்நாட்டு யுத்தத்தில் கம்யூனிச வெற்றியை தொடர்ந்து அகதிகளாக வெளியேற சீனர்களால், இந்தப் பிராந்தியத்தில் சீன மக்கள்தொகை விரைவாக அதிகரித்தது. மூங்கில் கட்டமைப்பு பெரிதும் கன்பூசியனிச தத்துவத்தின் தாக்கம் அதிகம் கொண்டது, இந்த தத்துவம் கிமு 5ஆம் நூற்றாண்டில் கன்பூசியசு மூலம் வளர்க்கப்படது, இது  வாரிசுரிமை பற்று  மற்றும் நடைமுறை நோக்குத்தன்மைகளை ஊக்குவிக்கிறது.\n\n1997 ஆசிய நிதி நெருக்கடி.\n1997 ஆசிய நிதி நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அரசுகள் உள்நாட்டு வர்த்தகம்தனை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் அறிமுகம் செய்தன, இது மூங்கில் கட்டமைப்பை பலவீனப்படுத்தியது. இதன் பிறகு வணிக தொடர்புகள் பாரம்பரிய மூங்கில் கட்டமைப்பின் தனிச்சிறப்புகளான குடும்ப உறவு, நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல், பெரும்பாலும் ஒப்பந்தங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.\n\n21ஆம் நூற்றாண்டு.\n1980ல் டங் சியாவுபிங்கினால் ஆரம்பிக்கப்பட்ட சீனப் பொருளாதார சீர்திருத்ததினைத் தொடர்ந்து, நீடித்திருக்கும் கலாச்சார மற்றும் மொழிகளின் தாக்கத்தின் காரணமாகவும் மூங்கில் கட்டமைப்பினைச் சார்ந்த பெரும்பாலான தொழில்கள் சீனாவில் முதலீடுகளை அதிகரித்தது. 21-ஆம் நூற்றாண்டில் சீனா உலக பொருளாதார சக்தியாக மாற்றமடைந்தது, இந்த உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. சீன அரசாங்கம் அமெரிக்கா கருவூலப் பத்திரங்களை நம்பியிருப்பதைக் குறைக்க முற்படும் நோக்கத்தின் காரணமாக அதன் கவனத்தினை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திருப்பியது. அமெரிக்காவில் பாதுகாப்புவாதம் என்ற அமெரிக்க அரசின் கொள்கை சீன நிறுவனங்கள் அமெரிக்க சொத்துக்களை கையகப்படுத்துவதை கடினமாக்கியதை தொடர்ந்து சீன முதலீடுகளை மூங்கில் கட்டமைப்பு அதிகம் பெறத்துவங்கியது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)\n\n\n\n\n", "document_id": "ta_ta_82360"}, {"id": [1246, 6], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1246, 7], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு புள்ளிவிபரம்.\nபன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தரவின் அடிப்படையில் அமைந்த பட்டியல்.\n\n2011 புள்ளிவிபரம்.\nஐ.நா பொருளாதார ஆணையத்தின் தரவு அடிப்படையில் பட்டியல்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்\n- பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- GDP per capita by country Interactive GDP chart that allows filtering by various national groupings (such as வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு, EU, பிரிக் நாடுகள், தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு etc.)\n- Database Central Europe; average wages in emerging markets\n\n\n\n\n", "document_id": "ta_ta_70322"}, {"id": [1246, 8], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "கம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும், வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் மீக்கோங் ஆறும், தொன்லே சாப் ஏரியும் ஆகும். \nகம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கூர் வாட் கோவில் பகுதிக்கு வருகை தந்தனர். கடந்த 2005ம் ஆண்டு நடந்த புவி ஆய்வில், கம்போடியாவின் நீர் நிலைகளுக்கு அடியே கல்நெய்யும், இயற்கை எரிவளியும் இருப்பதைக் கண்டறிந்தனர். 2011 ம் ஆண்டு வாக்கில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கின்றனர். இம்முயற்சிகள் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் காரணிகளாக அமையும் என நம்புகின்றனர்.\n\nவரலாறு.\nகிமர் பேரரசு.\nமுதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை, இந்திய அரசுகளான புன்னன், சென்லா அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் கிமர் பேரரசை நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து.. இவ்வரசுகள் சீனாவுடனும், தாய்லாந்துடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர்.. இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய கிமர் பேரரசு , ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.\n\nகிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான அங்கோர் நகரம் உருவானது. அங்கூர் நகரின், அங்கோர் வாட் கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\n\nகிமர் பேரரசின் படிப்படியான வீழ்ச்சியின்போது, அண்டை நாடுகளுக்கிடையான பல நெடிய போர்களின் முடிவில், அங்கோர் நகரம் தாய் இன மக்களால் கைபற்றப்பட்டு, பின் குடியிருப்போரின்றி கிபி 1432ல் கைவிடப்பட்டது.. அங்கோர் நகரம் கைவிடப்பட்டபின், கிமர் அரசின் தலைநகரை லோவக் நகரத்திற்கு மாற்றி, மீண்டும் ஆட்சியை நிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தாய் இன மக்களுடனான இடைவிடாத போர்களாலும், வியட்நாமியர்களுடனான பகைமையினாலும், அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை.\n\nபிரான்சு ஆதிக்கம்.\nகம்போடிய அரச குடும்பத்தில் பிறந்த மன்னர் நோரோடாம், 1863 ஆம் ஆண்டு பிரான்சு உதவியுடன், கம்போடியாவின் அரசராக பொறுப்பேற்றார். அவர் அரசராக இருப்பினும், பிரான்சு நாடே நாட்டின் பாதுகாப்பு அதிகாரத்தை கொண்டிருந்தது.. மன்னர் நோரோடாம் பிரான்சு நாட்டின் கைப்பாவையாகவே செயற்பட்டாலும், கம்போடியாவை வியட்நாமியர்களின் ஆதிக்கத்திலிருந்தும், சயாமியரின் ஆதிக்கத்திலிருந்தும் மீட்டதால், கம்போடியாவின் முதல் நவீன அரசராக கருதப்படுகிறார். பிரான்சு நாடு, கம்போடியாவின் பாதுகாப்பாளனாக 1863 முதல் 1954 வரை இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, 1941 முதல் 1945 வரை சப்பானிய பேரரசினால் கையகப்படுத்தப்பட்டு, பின், 1954ம் ஆண்டு நவம்பர் 9 இல் பிரான்சு நாட்டிலிருந்து விடுதலை அடைந்தது. தற்போது, கம்போடியா அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் ஆளப்படுகிறது.\n\nகிமர் செம்படை.\n1955ம் ஆண்டு இளவரசர் சிகானோவ், தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து நாட்டின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தையின் மறைவுக்குபின், 1960 ஆண்டு மீண்டும் இளவரசர் பட்டத்தின் மூலம் நாட்டின் தலைவரானார். வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், சிகானோவ் கம்போடியாவை நடுநிலை நாடு என்று அறிவித்திருந்த போதிலும், அவர் சீன பயணம் மேற்கொண்ட காலத்தில், தலைமை அமைச்சர் தலைமையில் நடந்த தனக்கு எதிரான ஆட்சிக்கலைப்பினால், தனது நிலையை மாற்றி பொது உடைமை நாடுகளின் அணியில் சேர்ந்தார். அவரது கிமர் செம்படை (சிவப்பு சீன பொது உடைமை கொள்கையின் வண்ணமாக போற்றப்பட்டது), ஐக்கிய அமெரிக்கா ஆதரவு பெற்ற கம்போடிய படைகளுடன் மோதி பல பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்தது.. இதுவே கம்போடிய உள்நாட்டு போருக்கு வழிவகுத்தது.\n\nமெனு படை நடவடிக்கை.\nதொடர்ந்து மெனு படை நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கப் படையினர் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களின் மூலம் செம்படையின் முயற்சி சிறிது தடைபட்டது. ஆயினும், செம்படையின் முன்னேற்றத்தை குண்டுவீச்சுகளால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.\n\nஇச்சண்டைகளின் விளைவாக ஏறக்குறைய 2 மில்லியன் கம்போடியர் புனோம் பென் நகரத்தை விட்டு ஏதிலிகளாக வெளியேற்றப்பட்டனர். கொல்லப்பட்ட கம்போடியர் எண்ணிக்கை, ஆதாரங்களைப் பொருத்து மாறுபடுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படையின் மதிப்பீட்டின்படி ஏறக்குறைய 16,000 லிருந்து 25,500 கிமர் செம்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கணிக்கின்றனர். . ஆனால், பல வரலாற்றாசிரியர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இக்குண்டு வீச்சுகள் அப்பாவி மக்களை கொன்றதோடு, குடிமக்கள் கிமர் செம்படையில் சேர்ந்து போரிடவும் அவர்களை தூண்டியதாக குறிப்பிடுகிறார்கள்.. கம்போடிய வரலாறு ஆய்வாளர் கிரெக் குறிப்பிகையில் எளிதாக தோற்கடிக்கபடக் கூடிய கிமர் செம்படை ஐக்கிய அமெரிக்காவின் பெரும் தாக்குதலால், மக்களிடம் ஆதரவு பெற்று தோற்கடிக்கவே படமுடியாத படையாக உருவெடுத்தது.\n\n1975 பஞ்சமும், கொலைக்களங்களும்.\nபோர் முடிவுற்ற நிலையில் 1975 இல், கம்போடியா நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் உணவுப் பற்றாகுறையால் பெரும் அல்லல் உற்றனர். இந் நிலையில் போல் போட் தலைவராக இருந்த கிமர் செம்படை, புனோம் பென் நகரை முழுகட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து, ஆட்சியைக் கைபற்றி நாட்டின் பெயரை கம்பூச்சிய குடியரசு என மாற்றியமைத்தது. நகர மக்கள் கட்டாயத்தின் பெயரில் உழவுத் தொழிலில் ஈடுபட்டனர். மேற்கத்திய மருந்துகள் மக்களுக்கு மறுக்கப்பட்டமையால் பல்லாயிரம் மக்கள் மாண்டனர்.\nஇக்கொடுங்கோலாட்சியின் விளைவாக கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1 மில்லியனிலிருந்து 3 மில்லியன் வரை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\n\nகம்போடியாவின் பல இடங்களில் கொலைக்களங்கள் உருவாக்கப்பட்டன. இவ்விடங்களில் மக்கள் மொத்தமாக கொல்லப்பட்டனர்.\n\nஅமைதி ஒப்பந்தம்.\nகிமர் செம்படை அரசு கம்போடியாவில் வாழும் வியட்நாமியர்களையும் கொல்வதைத் தொடர்ந்ததால் நவம்பர் 1978 ஆம் ஆண்டு, வியட்நாம் கிமர் செம்படையுடன் போர் தொடுத்தது. போரும், வன்முறைகளும் 1978 - 1989 வரை தொடர்ந்தன. 1989ம் ஆண்டு, முதன்முதலாக பாரிஸ் நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஐக்கிய நாடுகள் அவையின் வழிநடத்துதலின் மூலம் 1991 ம் ஆண்டு சண்டை நிறுத்தமும், ஆயுதகுறைப்பும் நடப்புக்கு வந்தது.\n\nமறுமலர்ச்சி.\nஏறக்குறைய 20 ஆண்டுகள் நடைபெற்ற கொடிய போரினால் நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்து துறைகளும் பெரும் சிதைவடைந்து காணப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். கம்போடியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட நாடுகளான சப்பான், பிரான்சு, செருமனி, கனடா, ஆசுத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.\n\nஅரசியல்.\nகம்போடியா அரசு 1993ம் ஆண்டு ஏற்கப்பட்ட நாட்டின் அரசியல் சாசனத்தின்படி அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களால் ஆட்சி செலுத்தி வருகிறது. கம்போடிய மக்களாட்சி பல கட்சி முறையை கொண்டது. தலைமை அமைச்சர் அரசாங்கத்தின் தலைவர். கம்போடிய மன்னர் நாட்டின் தலைவர். தலைமை அமைச்சர், மன்னரால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் வழிகாட்டுதலின் மூலம் நியமிக்கப்படுகிறார். தலைமை அமைச்சருக்கும், அவரது அமைச்சரவைக்கும் எல்லா மூல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.\n\n2004ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரச தேர்வு குழுவின் பரிந்துரையின் பேரில் அரசராக நோரோடாம் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிகாமணியின் தேர்வு தலைமை அமைச்சர் குன் சென், தேசிய அவையின் முதல்வர் இளவரசர் நோரோடாம் ரனாடித் ஆகியோரினால் முன்மொழியப்பட்டது. நோரோடாம் சிகாமணி புதிய மன்னராக, அக்டோபர் 29ம் நாள் புனோம் பென் நகரில் மணிமகுடம் சூட்டப்பட்டார். அரசர் நோரோடாம் சிகாமணி அவர்கள் கம்போடிய நடன கலையில் தேர்ச்சி பெற்றவர்.\n\nகடந்த 2007ம் ஆண்டு, ஒரு பன்னாட்டு அமைப்பு உருவாக்கிய ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசையில் கம்போடியா 162வது இடத்தில் இருப்பதின் மூலம் ஊழல் மலிந்திருப்பதை அறியலாம். அப்பட்டியலின் மூலம், கம்போடியா தென் கிழக்கு ஆசியா நாடுகளில் மூன்றாவது ஊழல் மலிந்த நாடு என்பதையும் அறியலாம்.\n\nபிபிசி நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கம்போடிய அரசியல் களத்தில் மலிந்திருக்கும் ஊழலை விளக்குகிறது. இவ்வுரையில் பன்னாட்டு உதவி நிதி எவ்வாறு சில கம்போடிய அரசியல்வாதிகளால் களவாடப்படுகிறது என்பது விளக்கப்படுகிறது.\n\nபுவியியல்.\nகம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 சதுர கிலோமீட்டர். அந்நாடு, 443 கிலோமீட்டர் கடற்கரையைத் [[தாய்லாந்து வளைகுடா]]வில் கொண்டுள்ளது. கம்போடியாவின் தனித்த ஒரு புவியியல் கூறாகத் திகழ்வது [[தொன்லே சாப்]] ஏரி ஆகும். இவ்வேரி வறண்ட காலத்தில், சுமார் 2,590 சதுர கிலோமீட்டர் பரப்பையும், மழைக்காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியை நெருங்கிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இப்பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். கம்போடிய நாட்டில் உள்ள மலைகள்: [[ஏலக்காய் மலை]], [[யானை மலை]], மற்றும் [[டென்கிரக் மலை]]. கம்போடியா நாட்டின் உயரமான பகுதியான [[போனோம் ஆரோல்]] சுமார் 1,813 [[மீட்டர்]] உயரத்தில் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.\n\nகாலநிலை.\n[[படிமம்:Koh thonsay beach.jpg|thumbnail|left|250px|கம்போடியாவின் [[கோ தொன்சே]] தீவு]]\nகம்போடியாவின் தட்பவெப்ப நிலை 10° இருந்து 38 °C வரை மாறுபடுகிறது. இந்நிலப்பகுதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெறுகிறது. வடகிழக்கு பருவக்காற்று மூலம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மிகக் குறைந்த அளவு மழை பெறுகிறது. இந்நாட்டின் காலநிலையை இரண்டு பருவங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மழைக்காலம், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 22 °C குறைவாக இருக்கிறது. இரண்டாவது பருவம் வறண்ட காலம், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 40 °C வரை காணப்படுகிறது. \n[[படிமம்:Kampong Speu.jpg|thumbnail|right|250px|பருவக்காற்று காலம் கம்போடியா]]\n\nவெளிநாட்டு உறவுகள்.\nகம்போடியா ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினர் ஆகவும், அதன் துணை அமைப்புகளான [[உலக வங்கி]], [[பன்னாட்டு நிதியம்]] ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. மேலும், இந்நாடு, [[ஆசியான்]] அமைப்பின் பகுதியான [[ஆசிய வளர்ச்சி வங்கி]]யின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. 2005ம் ஆண்டு நடந்த [[கிழக்காசிய உச்சி மாநாடு|கிழக்காசிய உச்சி மாநாட்டின்]] தொடக்க விழாவில் கம்போடியா கலந்து கொண்டது.\n\nகம்போடியா பல உலக நாடுகளுடன் நல்லுறவை காத்து வந்துள்ளது. இந்நாட்டில் 20 வெளிநாட்டுத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. கம்போடியாவில் நடந்த 20 ஆண்டு போர் முடிவுற்றபோதிலும், கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்குமான எல்லை பிரச்சனைகள் இன்னும் முடிவுறவில்லை. கம்போடியாவின் அருகில் அமைந்துள்ள தீவுகளை உரிமை கொண்டாடுவதிலும், சில எல்லைசார்ந்த பகுதிகளிலும் வியட்நாம் நாட்டுடன் எற்பட்ட எல்லை பிரச்சனைகள் இன்னமும் தீரவில்லை. இதைப் போன்று தாய்லாந்து நாட்டுடன் உள்ள கடல் எல்லை பிரச்சனையும் இன்னமும் தீரவில்லை. \n2003ம் ஆண்டு, கம்போடியாவின் [[அங்கூர் வாட்]] கோவிலை இழிவுபடுத்தி, ஒரு தாய்லாந்து நடிகை பேட்டி கொடுக்க, அதன்விளைவாக தாய் இன-எதிர்ப்பு வன்முறைகள் [[புனோம் பென்]] நகரில் வெடித்தது. தாய் இன மக்கள் தாக்கப்பட்டமையால், தாய்லாந்து நாடு தனது விமானபடையினை அனுப்பி தன்னாட்டு குடிமக்களை பாதுகாத்ததோடு கம்போடிய எல்லையை தற்காலிகமாக மூடிக்கொண்டது. இவ்வன்முறை நிகழ்வுகளால், [[புனோம் பென்]] நகரில் உள்ள தாய்லாந்து தூதரகமும், மற்ற பல தாய் இன மக்களின் வணிக சாலைகளும் சேதம் அடைந்தன. பின்னர், கம்போடிய அரசு சுமார் $6 மில்லியன் [[அமெரிக்க டாலர்|டாலர்]] தாய்லாந்து அரசுக்கு இழப்பீடாக கொடுத்த பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதே ஆண்டு [[மார்ச் 21]]ம் நாள் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இவ்விரு நாடுகளும் தத்தம் எல்லைப் பகுதியில் இராணுவ பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளன.\n\nகம்போடியாவின் இயற்கை வளம்.\n[[படிமம்:Indochinese Tiger.jpg|thumbnail|right|200px|இந்தோ - சீனப் புலி]]\nகம்போடிய நாடு இயற்கை வளம் செறிந்தது. இந்நாட்டில் சுமார் 212 வகை [[பாலூட்டி]] இனங்களும், 536 வகை [[பறவை]] இனங்களும், 240 வகை [[ஊர்வன]] இனங்களும், 850 வகை நன்னீர் [[மீன்]] இனங்களும், (தொன்லே சாப் ஏரி), 435 வகை கடல் மீன் இனங்களும் காணப்படுகின்றன.\nகம்போடியாவில் கட்டுப்பாடின்றி [[காடழிப்பு]] நடைபெறுவது உலக அரங்கில் கவலையை எற்படுத்துகிறது. 1970ம் ஆண்டு நாட்டின் 70 விழுக்காட்டுப் பரப்பில் இருந்த [[மழைக்காடு]]கள், 2007ம் ஆண்டு வெறும் 3.1 விழுக்காட்டு பரப்பில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.\n\nபொருளாதாரம்.\n[[படிமம்:Rice 02.jpg|thumbnail|left|250px|நாட்டின் பொருளாதாரம் அரிசி உற்பத்தியைப் பெரிதும் நம்பியிருக்கிறது.]]\n2006ம் ஆண்டின் கணக்கின்படி, கம்போடியாவின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] ஏறத்தாழ $7.265 பில்லியன் என்ற அளவிலும், ஆண்டின் வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 10.8 விழுக்காடு எனற நிலையிலும் இருந்தது. இதுவே 2007ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி $8.251 பில்லியனாகவும், ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 8.5 விழுக்காடாகவும் இருந்தது.\n[[தென்கிழக்கு ஆசியா]]வில் உள்ள மற்ற நாடுகளை ஒப்புநோக்கும்போது கம்போடியாவின் [[தனியாள் வருமானம்]] குறைவாக இருப்பினும், இந்நாட்டின் தனியாள் வருமானம் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பான்மையான ஊர்ப்புறச் சமூகம் [[வேளாண்மை]]யைச் சார்ந்தே இருக்கிறது. கம்போடியா, [[அரிசி]], [[மீன்]], [[மரம்]], ஆடைகள், [[ரப்பர்]] ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது.\n\n[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] அரசின் உதவியாலும், [[பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகம்|பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின்]] உதவியாலும், 2000ம் ஆண்டு முதல் கம்போடியா அரிசி உற்பத்தியில் மீண்டும் [[தன்னிறைவு]] பெற்றது.\n\n[[படிமம்:Angkor wat temple.jpg|thumbnail|[[அங்கூர் வாட்]] - கம்போடியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்.]]\n1997 - 1998 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய பொருளாதார நிதி நெருக்கடிகளின் போது கம்போடிய பொருளாதாரம் தற்காலிகமாக மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் வளர் நிலையில் இருந்து வருகிறது. கம்போடியாவின் மிக வேகமாக முன்னேற்றம் காணும் துறைகளில் சுற்றுலாத் துறை ஒன்றாகும். [[1997]]ம் ஆண்டு ஏறத்தாழ 219,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கம்போடியாவுக்கு வருகை தந்தனர். ஆனால், 2004ம் ஆண்டு அதுவே பலமடங்காக உயர்ந்து, 1,055,000 எனற நிலையை எட்டியது. நெசவு மற்றும் ஆடை உற்பத்தித் துறையை அடுத்து, சுற்றுலாத் துறை அதிக வருமானத்தை ஈட்டுகிறது.\n\n[[கல்வியின்மை]]யும் குறையுடைய அடிப்படை கட்டமைப்புகளும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாய் உள்ளன. நாட்டின் அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழலும் அரசின் நிர்வாகத் திறனின்மையும், வெளிநாட்டு நேரடி முதலீட்டைத் தடுக்கின்றது. இருப்பினும், பல நாடுகள் கடந்த 2004ம் ஆண்டு கம்போடிய முன்னேற்றதுக்காக ஏறத்தாழ $504 மில்லியன் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளன.\n\nமக்கள்.\n[[படிமம்:Cham Muslims Cambodian.JPG|thumbnail|right|250px|கம்போடிய [[சாம் மக்கள்|சாம் இன]] இசுலாமியர்]]\n90 விழுக்காடு மக்கள் [[கெமர் மக்கள்|கிமர் இனத்தை]]ச் சேர்ந்தவர்கள். இவர்களின் மொழி [[கிமர் மொழி]], அதுவே நாட்டின் அரசு அலுவல் மொழி. இவர்களைத் தவிர [[சீனர்]], [[வியட்நாம் மக்கள்|வியட்நாமியர்]], [[சாம் மக்கள்|சாம் இனத்தவர்]], இந்தியர் ஆகியோரும் வாழ்கின்றனர்.\n[[பிரெஞ்சு]] மொழி இரண்டாவது மொழியாகவும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்று மொழியாகவும் பயன்படுகிறது. தற்போதய இளைய தலைமுறையினர், [[ஆங்கிலம்|ஆங்கிலத்தைப்]] பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கூடுதலான ஆங்கில சுற்றுலா பயணிகளின் வரவு காரணமாக இருக்கக்கூடும் என்று கணிக்கின்றனர்.\n\nமேலும் பார்க்க.\n- [[அங்கூர் வாட்]]\n\n[[பகுப்பு:கம்போடியா]]\n[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]]\n\n", "document_id": "ta_ta_1798"}, {"id": [1246, 9], "question": "<Query> இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.", "document": "சேர்மானப் பொருட்கள்.\nஇதில் சேர்மானப் பொருட்களாக, மிகச் சிறிதாக நறுக்கிய கோழிக் கறி அல்லது ஆட்டுக் கறி, வெங்காயம், தக்காளி அல்லது மிளகாய்ச் சாறு மற்றும் ரொட்டி ஆகியவை அடங்கும்.\n\nபூர்வீகம்.\nஇதன் பூர்வீகம் தென்கிழக்காசிய நாடுகளாகும். 1960 - 1970 களில் இது சிங்கப்பூரில் உருவானது எனும் கருத்தும் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104464"}]
[{"id": [1249, 0], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "வேளாண்மைப் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிப் பல்கலைக்கழகம், அயூப் வேளாண்மை ஆய்வு மையம், தேசிய துகிலியல் பல்கலைக்கழகம் ஆகிய உயர்க்கல்வி மையங்கள் பைசலாபாத்தில் உள்ளன. இக்பால் விளையாட்டரங்கத்தில் பைசலாபாத் ஓநாய்கள் என்னும் பெயரில் தனிப்பட்ட துடுப்பாட்ட அணியினை பைசலாபாத் கொண்டுள்ளது. மேலும், அனைத்துலக அளவில் போட்டியிடக்கூடிய தரத்தில் பலதரப்பட்ட விளையாட்டு (உதாரணமாக, வளைகோற் பந்தாட்டம், மேடைக் கோற்பந்தாட்டம்) குழுக்கள் பைசலாபாத்தில் உள்ளன.\n\nபைசலாபாத்தைச் சுற்றியுள்ள ஊரகத்தில் செனாப் ஆறினால் பாசனம்பெறும் பகுதிகளில் பருத்தி, கோதுமை, கரும்பு, காய்கறி, பழம் ஆகியனப் பயிரிடப்படுகின்றன. சீனி, மாவு, எண்ணெய் வித்துகளைப் பதப்படுத்தும் ஆலைகள், தொடருந்து பழுது பார்க்கும் முக்கியப் பணிமனைகள், பொறியியல் பணிநிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலை மையமாக பைசலாபாத் திகழ்கிறது. சூப்பர் பாசுபேட்டுகள், பருத்தி மற்றும் பட்டு துணிகள், உள்ளாடைகள், சாயம், வேதித் தொழிற்துறை, குளிர் குடிமங்கள், பல்வேறு துணிவகைகள், காகிதம், அச்சுத் தொழில், வேளாண்மைக் கருவிகள், நெய் ஆகியவற்றை பெருமளவில் உற்பத்தி செய்யும் நகரமாக பைசலாபாத் விளங்குகிறது. இங்கு ஒரு உலர் துறைமுகமும், பன்னாட்டு வானூர்தி நிலையமும் உள்ளன.\n\nஇடப்பெயராய்வியல்.\nஇந்நகரத்திற்கு லியால்பூர் என்னும் பெயர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் வைக்கப்பட்டது. பஞ்சாபின் அப்போதைய துணைநிலை ஆளுநர் சர். சார்லசு ஜேம்சு லியால் அவர்களின் பெயர் இந்நகரத்திற்குப் பிரித்தானியர்களால் சூட்டப்பட்டது. அவரின் குடும்பப் பெயரான \"லியால் \" என்பதையும், நகரம் என்பதற்கு இணையான சமசுகிருதச் சொல்லான \"பூர்\" என்பதையும் இணைத்து உருவாக்கப்பட்டது. 1977 -ஆம் ஆண்டு பாக்கித்தானிய அரசு லியால்பூர் நகரத்தை பாக்கித்தானுக்குப் பல வழிகளிலும் பொருளாதார உதவிகளைப் புரிந்த சவூதிஅரேபிய மன்னர் பைசல் அவர்களைக் கௌரவிக்கும் வண்ணமாகப் பைசலாபாத் என்று பெயர் மாற்றம் செய்தது.\n\nதட்பவெப்ப நிலை.\nகோப்பென் காலநிலை வகைப்பாட்டின்படி பைசலாபாத் பாலைவனத்தின் காலநிலையைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் தட்பவெப்பநிலை உச்ச அளவுகளுக்குச் செல்லும் வண்ணம் உள்ளது: கோடைக்காலத்தில் அதிகளவு (50°செ) வெப்பநிலையும், குளிர் காலத்தில் குறைந்த அளவு (-2°செ) வெப்பநிலையும் நிலவுகிறது. கோடைக்காலத்தில் பைசலாபாத்தில் சராசரியான அதிகளவு வெப்பநிலை 39°செ, குறைந்தளவு வெப்பநிலை 27°செ; குளிர் காலத்தில் சராசரியான அதிகளவு வெப்பநிலை 17°செ, குறைந்தளவு வெப்பநிலை 6°செ என உள்ளது.\n\nஏப்பிரல் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை கோடைக்காலமாக உள்ளது: மே, சூன், சூலை ஆகிய மாதங்கள் மிகவும் வெப்பமான காலநிலை உள்ள மாதங்களாகும். நவம்பரிலிருந்து மார்ச் மாதம் வரை குளிர்க்காலமாக உள்ளது. திசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்கள் மிகவும் குளிரான காலநிலை உள்ள மாதங்களாகும். பைசலாபாத்தில் சராசரியான ஆண்டு மழைப்பொழிவு 300 மி.மீ. அளவே உள்ளது. இதில் தோராயமாகப் பாதியளவு மழை சூலை, ஆகசுடு மாதங்களில் பொழிகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Faisalabad City District\n- Punjab Government website\n\n\n\n\n", "document_id": "ta_ta_71150"}, {"id": [1249, 1], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "அடையாளங்கள்.\nஎச்மியாட்சின் தலைக்கோயில்.\nஎச்மியாட்சின் தலைக்கோயில் வரலாற்று சிறப்புமிக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54999"}, {"id": [1249, 2], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24647"}, {"id": [1249, 3], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "சிறப்பம்சங்கள்.\nசூரியநெல்லி கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை நகரமாகும். இந்த நகரத்தின் அருகே இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ் பெற்ற கோடைத் தலமான மூணார் அமைந்துள்ளது. மேலும் தேக்கடி சுற்றுலாத்தலம், யானை இரங்கல் அணை மற்றும் பவர் ஹவுஸ் நீர்வீழ்ச்சிகளும் இதன் அருகே உள்ளது. மற்றும் கொழுக்கு மலையில் அமைந்துள்ள தேயிலைப் பொடி தயாரிக்கும் தொழிற்ச் சாலையை நேரடியாக உள்ளே சென்றுக் காணலாம், இங்கு செல்ல வேண்டுமானால் பொதியுந்தில் (jeep) செல்ல வேண்டும். மேலும்\nசூரியநெல்லியில் சூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே விழும் பருவமழை மாதங்கள் தவிர, மற்ற அனைத்து மாதங்கள் முழுவதும் எழில் மிகுத் தோற்றத்தைக் காணலாம்.\nமேலும் சூரியநெல்லி அருகே அமைந்துள்ள, சின்னக்கானல் என்னுமிடத்தில் மிப் பழமை வாய்ந்த ஜந்து நட்சத்திரத் தங்கும் விடுதியான மஹிந்திரா கிளப் உள்ளது.\n\nதொழில்.\nஇங்கு தேயிலை பொடி தயாரித்தல், மற்றும் தேயிலைச் சார்ந்த தொழிலே இங்கு முக்கியத் தொழில் ஆகும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரங்களுள் சூரியநெல்லியும் ஒன்றாகும்.\n\nவிளைபயிர்கள்.\nஇங்கு முக்கிய பணப் பயிராக ஏலக்காய் பயிர் செய்யப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் வெள்ளப்பூண்டு, பீன்ஸ், இஞ்சி, மற்றும் முட்டைக்கோசு, ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.\n\nஅமைவிடம் போக்குவரத்து.\nகேரளம் மற்றும் தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிலிருத்தும் சூரியநெல்லிக்கு எடுத்துக் கொள்ளும் கிலோமீட்டர் அட்டவனை:\nநிகழ்வுகள்.\nசூரியநெல்லி வன்புணர்வு வழக்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_47309"}, {"id": [1249, 4], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "மக்கட்தொகை.\n2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,54,019 ஆகும். இதில் ஆண்கள் 54% பேரும் பெண்கள் 465 பேரும் அடங்குவர். ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57744"}, {"id": [1249, 5], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "அமைவிடம்.\nஆப்பிரிக்காக் கண்டத்தின் வடக்கில் அமைந்த துனிசியா நாட்டின் வடக்கு கடற்கரையில் கார்தேஜ் நகரம் இருந்தது. \n\nவரலாறு.\nசுமார் 2800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நகரம் கார்த்தேஜ். மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரையில் அக்காலத்தில் புகழுடன் விளங்கிய ஃபினீஷிய மக்களே இந்த நகரத்தை அமைத்தனர். இவர்கள் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள். போர்க் கப்பல்களுக்கு ஒன்றும், வாணிகக் கப்பல்களுக்கு ஒன்றுமாக இரு துறைமுகங்களை இங்கு கட்டினார்கள். கப்பல் போக்குவரத்துக்கு மையமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்நகரம் விரைவாக வளர்ச்சி அடைந்தது. பிறகு ரோமானியர்கள் இந்நகரைக் கைப்பற்றி அழித்தனர். கி.மு.29-ல் அகஸ்ட்டஸ் மன்னரால் மீண்டும் நிறுவப்பட்டு ரோம் சாம்ராஜ்யத்தின் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தது. ஆனால் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாண்டல்கள் என்போர் இந்நகரைக் கைப்பற்றினர். இறுதியாக கி.பி 7-ம் நூற்றாண்டில் அராபியர்கள் இந்நகரை அடியோடு அழித்துவிட்டனர். \n\nஇன்றைய நிலை.\nஇன்று கல்லரைகளும் சிதைவுகளுமே இங்கு காணப்படுகின்றன.\n\nமேற்கோள்கள்.\n- \"குழந்தைகள் கலைக் களஞ்சியம்\",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117728"}, {"id": [1249, 6], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "வரலாறு.\n37 மாடிகளைக் கொண்ட ஃபோர் சீசன் ஹோட்டல் 2008 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதன் வடிவமைப்பினை ஹாங்காங்கினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமான லோகன் அசோசியேட்சின் சார்பில் ஜான் அர்சாரியன் செய்தார். ஹோட்டலின் உள்வடிவமைப்பினை பில்கே லினாஸ் வடிவமைத்துள்ளர். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இதன் கட்டிட வேலைகள் நடைபெற்றது. மேலும் இந்தியாவில் 37 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தினை மிக விரைவாக கட்டிமுடித்த பெருமை இந்த ஹோட்டலுக்குள்ளது. இதன் 37 மாடிகளை கட்டிமுடிக்க ஒரு வருடத்திற்கும் குறைவான கால அளவே செலவானது. இதன் மேலாண்மைப் பணிகளை சஞ்சீவ் கார்க் பார்த்துக்கொண்டார். சஞ்சீவ் கார்க், புது தில்லியினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமான, அஹ்லுவாலியாவின் ஒப்பந்தங்கள் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆவார். இதனை கட்டிமுடிக்க அமெரிக்க மதிப்பின்படி சுமார் 100 மில்லியன் டாலர்கள் செலவானது\n\nஇருப்பிடம்.\nபோர் சீசன் ஹோட்டல் மும்பை, வோர்லியில் உள்ள டாக்டர். ஈ. மோசஸ் சாலையில் உள்ளது. இந்த நகரம் மும்பையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் நகரங்களில் ஒன்றாகும். இங்கிருந்து நரிமன் பாயிண்ட் மற்றும் பான்ட்ரா குர்லா காம்பளக்ஸ் போன்ற இடங்களுக்கு சுமார் 7 கிலோ மீட்டர் மற்றும் 8 கிலோ மீட்டர் பயணத்தின் மூலம் சென்றடையலாம். சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் இந்த ஹோட்டலில் இருந்து ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.\n\nவெளி இணைப்பு.\n- நான்கு பருவங்களில் ஹோட்டல் மும்பை\n\n\n\n\n", "document_id": "ta_ta_65677"}, {"id": [1249, 7], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "புவியியல் அமைப்பு.\n22.944938° வடக்கு 88.660307° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் உக்ரா நகரம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 12 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது. வடக்கில் சமுனா நதியால் சூழப்பட்ட இந்நகரம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து தோராயமாக 58 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\n\nமாசடையும் நிலத்தடிநீர்.\nஆர்சனிக் வேதிப்பொருளால் நிலத்தடிநீர் மாசடைந்து வரும் நகரங்களுள் உக்ரா நகரமும் ஒன்றாகும். \n\nமக்கள் தொகையியல்.\nஇந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உக்ரா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 13,548 ஆகும் இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 83.91% ஆகும்.கிராமப்புற மக்கள் தொகையில் ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9.6% அளவில் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86267"}, {"id": [1249, 8], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு.\nஇந்தியா.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.\n\nவரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- History of National Doctors' Day in the United States 2017\n- Doctors Day in India 2014\n- National Doctors' Day in United States 2017\n- http://www.doctorsday.org/\n- http://www.doctorsday.org/Doctors-Day-History.html\n- http://www.presidency.ucsb.edu/ws/index.php?pid=47267\n- http://thomas.loc.gov/cgi-bin/query/z?c101:S.J.RES.366.ENR:\n- http://www.asahq.org/news/doctorsday10.html\n- http://www.baudville.com/all-resource-articles/celebrate-national-doctor-day/rcarticle/66/73/75/74/76/0\n- http://www.holidayinsights.com/moreholidays/March/doctorsday.htm\n- Contributors of Persian Wikipedia,روز پزشک -Visited On August 19, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_108043"}, {"id": [1249, 9], "question": "<Query>, பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.", "document": "1943-44ல் ஜெர்மானிய வான்படையான லுஃப்ட்வாஃபேவை அழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கைக்கு, பின்னர் ஜெர்மனியின் வி-ரக எறிகணைத் தளங்களை அழித்தல் (ஜூன் 1944), போக்குவரத்து கட்டமைப்பினை நாசமாக்குதல் (நார்மாண்டிப் படையெடுப்புக்கு முந்தைய மாதங்களில்), எரிபொருள் தொழிற்சாலைகளை அழித்தல் (செப்டம்பர் 1944) ஆகிய இலக்குகளும் அளிக்கப்பட்டன. போரின் இறுதி நாட்களில் ஜெர்மானியப் படைப் பிரிவுகளை அழிக்கவும் இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தாக்குதலில் பிரிட்டானிய வான்படை குண்டுவீசி விமானங்கள் ஆரம்பத்தில் இரவு நேரங்களில் மட்டும் தங்கள் தாக்குதல்களை நிகழ்த்தின. போரின் இறுதி காலத்தில் ஜெர்மானிய வான்படை பெரும்பாலும் அழிக்கப்பட்ட பின்னரே பகல் நேரத்தில் தங்கள் தாக்குதல்களை நிகழ்த்தின. ஆனால் துவக்கத்திலிருந்தே அமெரிக்க வான்படை குண்டுவீசிகள் பகலில் பெருங்கூட்டங்களாகச் சென்று ஜெர்மனியின் மீது குண்டுவீசின. \n\nஜெர்மனி மீதான குண்டுவீச்சுத் தாக்குதல் திட்டம் முதன் முதலில் 1943ம் ஆண்டு அமெரிக்க லெப்டினன்ட் ஜெனரல் ஐரா ஈக்கர் என்பவரால் முதலில் முன்வைக்கப்பட்டது. இதில் பின்வரும் இலக்குகள் வகுக்கப்பட்டிருந்தன:\n\nஉடனடி இலக்கு: ஜெர்மானிய வான்படையின் சண்டை வானூர்திகளின் எண்ணிக்கையைக் குறைத்தல்\nமுதல் நிலை இலக்குகள் : ஜெர்மானிய வானூர்தி தொழிற்சாலைத் துறை, நீர்மூழ்கிக் கப்பல் கட்டுந்தளங்கள், எரிபொருள் கட்டமைப்பு, குண்டுப் பொதிகை தொழிற்சாலைகள் ஆகியவற்றை அழித்தல்\nஇரண்டாம் நிலை இலக்குகள்: செயற்கை ரப்பர் தொழிற்சாலைகள், இராணுவ ஊர்தித் தொழிற்சாலைகள் ஆகியவற்றை அழித்தல்.\n\nஜூன் 10, 1943ம் ஆண்டு இந்த குண்டுவீச்சுத் தாக்குதல் தொடங்கியது. ஆரம்பத்தில் ஜெர்மானிய வான்படையினை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் 1944ல் நார்மாண்டிப் படையெடுப்புக்குத் துணையாக பிரான்சின் போக்குவரத்து கட்டமைப்பின் மீது பெரும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இத்தாக்குதலின் ஒரு பகுதியாக ஜெர்மானியத் தொலைதூரத் தாக்குதல் ஆயுதத் திட்டத்தை அழிக்க கிராஸ்போ நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25430"}]
[{"id": [1250, 0], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "மரபுவழியாக யுகத்தாக்கள் கருநீலச் சாயமிடப்பட்ட பருத்தித் துணியிலேயே தைக்கப்பட்டன. ஆனால், தற்காலத்தில் பல வகையான நிறங்களுடனும், அலங்காரங்களுடனும் கூடிய யுகத்தாக்கள் கிடைக்கின்றன. கிமோனாக்களைப் போலவே யுகத்தாக்கள் தொடர்பிலும் பொதுவான சில விதிகள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இளம் பெண்களும் ஆண்களும் பிரகாசமான நிறங்களிலும், தெளிவான அலங்காரங்களுடனும் யுக்தாக்களை அணிகின்றனர். சற்று வயது கூடியவர்கள் கடுமையான நிறங்களையும், மங்கலான அலங்காரங்களையும் பயன்படுத்துகின்றனர். சிறுவர்கள் பல நிறத் துணிகளையும் இளம் பெண்கள் பூக்கோலத் துணிகளையும் பயன்படுத்தக்கூடும். சற்று வயதான பெண்கள் மரபுவழியான கடும் நீல நிறத்தையும், வடிவவியல் கோலத் துணிகளையும் தெரிவு செய்வர். ஆண்கள் பொதுவாகத் தனிக் கடும் நிறத்தை விரும்புவர். 1990களில் இருந்து \"யுகத்தா\" உடை மறுமலர்ச்சி கண்டுள்ளது.\n\n\"அனபி\" எனப்படும் வாணவேடிக்கை, பொன்-ஒடோரி விழா போன்ற வெளியில் நடைபெறும் கோடை நிகழ்வுகளில் யுகத்தாவை அணிவது வழக்கம். \"ரையோக்கான்\" எனப்படும் சப்பானிய விடுதிகளில் குளித்ததன் பின்னர் யுகத்தாவை அணிகின்றனர்.\n\nவழக்கங்கள்.\nயுகத்தாவைக் கைகளூடாக மாட்டிய பின்னர், அதன் இடது பக்கத்தை வலது பக்கத்தின் மேலாக எடுத்துச் சுற்றுவர். இறப்பு வீட்டில் இறந்தவருக்கு உடை அணிவிக்கும்போது மட்டுமே இது மறுபுறமாக அணிவிக்கப்படுகிறது. சுற்றப்படும் யுகத்தா, வயிற்றுப் பகுதியைச் சுற்றி அணியப்படும் \"ஒபி\" எனப்படும் அகலமான நாடா மூலம் கட்டப்படும். இந்த நாடாவின் முனைகள் ஒரு பூ வடிவில் முடிச்சிடப்படும். மரபு வழியாக இந்த முடிச்சு முதுகுப் பக்கத்திலேயே இருக்கும். இந்த முடிச்சு முன்புறத்தில் இருந்தால் அது விபச்சாரியைக் குறிக்கும். தனியாக இருக்கும்போது, எடுத்துக்காட்டாக குளியலின் பின்னர் யுகத்தா வெறுமனே நாடாவால் கட்டப்படுவது உண்டு. யுகத்தாவைக் கேதா எனப்படும் மரத்தாலான காலணியுடன் அணிவது வழக்கம். ஆனால், பெரும்பாலும் காலுறை அணியும் வழக்கம் இல்லை.\n\nவரலாற்றில் யுகத்தா.\nஈயான் காலத்தில் (794-1185) அரசவைப் பிரபுக்கள் குளித்ததின் பின்னர் சுற்றிக்கொள்வதற்கு யுகத்தாவைப் பயன்படுத்தினர். இதைப் பின்னர் சப்பானியப் போர்வீரர்களும் அணிந்தனர். ஏடோ காலத்தில் (1600–1868) சப்பானில் பொதுக் குளியல் நிலையங்கள் பொழுதுபோக்கு இடங்களாகப் பிரபலமானபோது யுகத்தாவைப் பொது மக்களும் அணியத் தொடங்கினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82319"}, {"id": [1250, 1], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "பல்வேறு நாடுகளில் புர்கா பயன்பாடு.\nஇந்தியா.\nஇந்தியாவில் முசுலிம்கள் வசிக்கும் பகுதிகளில் புர்கா அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் வயதை பொறுத்து புர்கா அணிவது மாறுபடுகிறது.திருமணமாகாத பெண்கள் அதிகம் புர்கா அணிகின்றனர்.திருமணமான பின் அது கணவன் மற்றும் அந்த பெண்ணின் விருப்பத்தை பொறுத்து உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15173"}, {"id": [1250, 2], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "பாரம்பரிய காலத்திலும் ஆடைகள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்ப  வெவ்வேறு விதமாக சவாரி உடை, நீச்சல் உடை, நடன உடை மற்றும் மாலை உடை என பொருத்தமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருத்தமான மற்றும் ஏற்புடைய ஆடைகள் பேஷன் மற்றும் உள்ளூர் கலாச்சார விதிமுறைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமாக வடிவமைக்கப்படுகின்றன. இதன் பொதுப்பயன்பாடனது படிப்படியாக \"ஆடை\" ,\"உடுக்கை\" அல்லது \"அணி\" எனும் வார்த்தைப் பிரயோகங்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.\n\nமேலும் உடை  யின் பயன்பாடானது வழக்கதத்திலற்ற ஆடை அல்லது நாகரிகமற்ற ஆடை மற்றும் அடையாளத்தில் மாற்றத்தை தரும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஆடைகளான நாடக, ஹலோவீண்,மற்றும் நற்பேறு என்பனவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.\n\nதைக்கப்பட்ட ஆடைகளின் வருகைக்குமுன், கைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.\n2௦ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், வணிக விற்பனையின் போது பெரும்பாலும் \"மில்லிநேரி\" (millinery) மற்றும் \"கொசெட்ரி\"  (corsetry) உட்பட நாகரிகமான அல்லது இறுக்கமான பெண்கள் உடைகளுக்கு அதிகம் தேவை காணப்பட்டுள்ளது.\n\nசொற்பிறப்பு.\nஆடை எனும் நாகரிகம் அல்லது விருப்பம் எனப் பொருள்படும் இத்தாலிய வார்த்தையானது, பிரஞ்சு வழியாக மரபுரிமை பெற்று வந்ததாகும்.\n\nதேசிய உடை.\nதேசிய உடை அல்லது பிராந்திய உடையானது உள்ளூர் (அல்லது நாடுகடத்தப்பட்ட) அடையாளம் மற்றும் ஒரு கலாச்சாரத்தின் தனிப்பட்ட பண்புகளை வலியுறுத்துவதாய் அமைகின்றது. இவ் உடைகள் மூலம் பெரும்பாலும் அவர்களின் தேசிய பெருமை அடையாளப்படுத்தபடுகிறது. எடுத்துக்காட்டாக \"ஸ்கொட்டிஷ் கில்ட்\" (scottish kilt) ஸ்காட்லாண்டில் அணியப்படும் சிறிய பாவாடை அல்லது \"ஜப்பானீஸ் கிமோனோ\" (japanese kimono) ஜப்பானின் தளர்த்தியான ஆடை வகை அடங்கும்.\n\nபூட்டானில் ஆண்கள், பெண்கள் உட்பட முடியாட்சியில் உள்ளவர்களுக்கும் ஒரு பாரம்பரிய தேசிய ஆடை இருந்து வந்துள்ளது.\nஇது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடப்பிலுள்ள ஒரு தனித்துவமான உடையாகவும் வளர்ந்து வந்துள்ளது. இது முழங்கால் நீளம் வரை அணியும் அலங்கார அங்கியும் மற்றும் \"கெரா\" (Kera) எனப்படும் பட்டியால் இடுப்பில் இறுக்கமாக அணிவதுமான ஆண்களின் ஆடையை \"கஹோ\" (Gho) என கூறப்படும்.\nஉடையின் முன் பகுதி ஒரு பை போன்று உருவாக்கப்பட்டுள்ளது, இது பழங்காலங்களில் உணவு மற்றும் குறுகிய கத்தி வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அது கையடக்கத் தொலைபேசி, பணப்பை மற்றும் \"டோமா\"' (Doma) எனப்படும் பாக்கு வைக்க பயன்படுத்தப்படுகிறது.\nபெண்கள் அணியும் ஆடை \"கிரா\" (kira), \"டேகோ\" (tego) மற்றும் \"வோஞ்சு\" (Wonju) என அழைக்கப்படும் மூன்று துண்டுகளை கொண்டு காணப்படுகிறது.\nகணுக்கால் வரை நீண்டு காணப்படும் உடை \"கிரா\" (kira) எனப்படும்.\nஇதன் மேலே அணியப்படும் \"டேகோ\" (tego) எனப்படும் ஜாக்கெட் ஆனது \"வோஞ்சு\" (Wonju) எனும் உள் ஜாக்கெட்டுடன் அணியப்படுகிறது.\nஎனினும் மடத்திற்கு செல்லும் போது \"கப்னே\" (Kabney)  எனப்படும் ஒரு நீண்ட தாவணியை ஆண்கள் தோள்பட்டை முழுவதும் அவர்களின் தரத்திற்கு பொருத்தமான வண்ணங்களில் அணிந்து செல்வார்கள்.\nபெண்கள் கூட \"ரசுஸ்\" (Rachus)  எனப்படும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டினால் செய்யப்பட்ட ஒரு நீண்ட தாவணியை தர வேறுபாடின்றி தங்கள் தோள் மீது அணிந்து செல்வார்கள். \n\nதிரையரங்க உடை.\nஉடைகள் பொதுவாக அது அணிந்திருக்கும் விதத்தினை பொறுத்து அதை அணிந்திருப்பவர்களின் குணவியல்புகளை அல்லது சமூக நிகழ்வில் அவரது கதாப்பாத்திரத்தினை\nகுறித்துக்காட்டுவதுடன் மேடை மற்றும் திரைப்படங்களில் அவர்களின் நாடக செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது. ஒரு நடிகருக்கு இந்த ஆடை அமைப்பு எவ்வாறு உதவுகிறதெனில் அவரின் குணவியல்பு, கட்டமைப்பு, அவர்வெளிக்கொணர முயலும் வரலாற்று கால கட்டம், காட்சி நடைபெறுகின்ற இடம், நேரம்,வானிலை, காலநிலை என்பவற்றை சித்தரிக்க உதவுகின்றது.சில பகட்டான நாடக ஆடைகளே கதா பாத்திரங்களை உணர்த்தி விடுகின்றன. உதாரணமாக “ஹார்லிகுயின்” (Harlequin) மற்றும் “ பணடலூன்” (panataloon) “எக்ஷாக்கெரட்” (exaggerate)போன்ற ஆடைகளை குறிப்பிடலாம்.  \n\nசமய விழாக்கள் .\nமதப் பண்டிகை காலகட்டங்களில் அணியும் ஆடையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. உதாரணமாக “மார்டி க்ராஸ்” (Mardi Gras), “ஹல்லோவீன்” (Halloween) போன்ற ஆடைகளை குறிப்பிடலாம். “மார்டி க்ராஸ்” (Mardi Gras) உடைகள் அனேகமாக வேடிக்கை செய்பவர்களை போலும் ஏனைய கற்பனைக் கதாபாத்திரங்களையும் குறிப்பிடுகின்றன. “ஹல்லோவீன்” (Halloween) ஆடைகளோ பாரம்பரியமான இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை குறிப்பிடுகின்றனவாக அமைகின்றன. உதாரணமாக பேய், இரத்தக் காட்டேரி, பொப் கலாச்சார குறியீடு, தேவதைகள் என்பவற்றை கூறலாம். அதே போல் கிறிஸ்மஸ் ஆடைகள் நத்தார் தாத்தாவினை அடையாளப்படுத்துகின்றன. நத்தார் தாத்தா உடைகள் மற்றும் தாடி போன்ற அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பிரபலமாக காணப்படுகின்றன. நெதர்லாந்தில் “ஷ்வார்ட் பிட்”\n(zwarte piet) வழக்கமான ஆடையாக காணப்படுகின்றது.அத்தோடு ஈஸ்டர் உடைகள் மற்றும் மிருக உடைகள் என்பவற்றை குறிப்பிட முடியும்.  \n\nயூத மதத்தினரால் கொண்டாடப்படும் “புரிம்” (purim) தின உடைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இத்தினத்தில் யூதர்கள் தங்கள் விதியை மாற்றியமைப்பதாக நம்பப்படுகிறது. எதிரிகள், தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகள், தீய சக்திகள் போன்றவற்றை அழிக்க அரசர் அனுமதி வழங்கும் தினமான இந்நாளில் எதிரிகளுக்கு எதிரானது என எஸ்தர் புத்தகத்தில் குறிப்பிடப்படுகிறது. எனவே இத்தினத்திலும் வித்தியாசமான ஆடைகள் அணியப்படுகின்றன.\nபெளத்த மதத்தினரால் கொண்டாடப்படும் பண்டிகைகள் திபெத், பூட்டான், மொங்கோலியா மற்றும் லாசாவில் வித்தியாச ஆடைகளோடு கொண்டாடப்படுகின்றன. இந்தியாவின் சிக்கிம் சாம் நடனத்தினை குறிப்பிடலாம்.\nஇந்த நடனத்தின் போது அழகிய ஆடைகளும் முகமூடிகளும் அணியப்படுகின்றன. \n\nஅணிவகுப்பு மற்றும் ஊர்வலங்கள்.\nஅணிவகுப்பு மற்றும் ஊர்வலத்தின் போது அணியப்படும் ஆடைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் கற்பனைத்திறன் கொண்டதாகவும் காணப்படுகின்றது. உதாரணமாக 1879 ல் “ஹான்ஸ் மகரத்” (Hans Makart) ஆல் வடிவமைக்கப்பட்ட திருமண ஊர்வல ஆடைகளைக் குறிப்பிட முடியும்.அணிவகுப்பு உடைகள் தொடர்ச்சியாக 20ம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வியன்னாவில் பேணப்பட்டு வந்ததை குறிப்பிட முடியும். ஐக்கிய மாநிலங்களில் அங்கிள் சாம் ஆடைகள் சுதந்திர தினத்திற்கு அணியப்பட்டு வந்ததோடு சீனாவின் லயன் டான்ஸ் ஆடைகள் புதுவருட கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று ட்ராகன் டான்ஸ் ஆடைகளும் மக்கள் வரிசைப்படி நின்று அணிந்து ட்ராகன் போன்ற அமைப்பை வெளிக் கொணர்வதாக அமைந்திருக்கிறது.  \n\nவிளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கட்சிகள்.\nபொது விளையாட்டுக்களில் உதாரணமாக பன் ரன்ஸ் போன்ற விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஆடைகள் அத்தோடு தனியார் வினோத உடை நிகழ்வுகள் மஸ்கியூரேட் பால்ஸ் என்பவற்றின் போது அணியப்படும் ஆடைகளையும் குறிப்பிடலாம்.   \n\n சின்னங்கள் .\nஅணிகலன்கள் பொதுவாக விளையாட்டு நிகழ்வுகளின் போது சின்னமாக உடுத்தி தங்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் ரசிகர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதிலும் அதிக பங்களிப்பு செய்து வருகின்றது.\nவணிகங்கள் தங்கள் வணிக தெருவில் அவர்களின் ராசி சின்னங்களை வைப்பதன் மூலம் அல்லது விளையாட்டு நிகழ்வுகள், திருவிழாக்கள், தேசிய கொண்டாட்டங்கள், கண்காட்சிகள், மற்றும் அணிவகுப்புகளுக்கு அவர்களின் ராசி சின்னத்தை அனுப்புவதன் மூலமும் தங்கள் வணிக நடவடிக்கைகளை மக்கள் கவனத்திற்கு ஈர்க்கும் வகையில் அவர்களின் நற்பேறு உடைகளை பயன்படுத்துகின்றனர்.\nநிறுவனங்கள் தங்கள் வேலை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக சின்னங்களை பயன்படுத்தி வருகின்றன. குழந்தைகளின் புத்தக ஆசிரியர்கள் தங்கள் புத்தகளின் கையொப்பங்களுடன் பேர் அடங்கிய முக்கிய கதாபாத்திரங்களிலிருந்து இருந்து சின்னங்களை உருவாக்குகின்றனர்.\nவிலங்கு உடைகள் பார்வைக்கு நற்பேறு உடைகளுடன் மிகவும் ஒத்ததாகவும், \"பெர்சுயட்ஸ்\"  (fursuits) மற்றும் ஒரு விலங்கின் ஆளுமை பொருந்தும், அல்லது \"பெர்சொனா\" (fursona) என குறிக்கப்படும் இவ் உடைகள் “உரோம விசிறிகள்” (Furry Fandom) உறுப்பினர்கள் மத்தியில் பிரபலமாகவும் காணப்படுகின்றது.\n\nகுழந்தைகள்.\nமேலும் அணிகலன்கள் குழந்தைகளுக்கு அவர்களின் பாத்திரநடிப்பிற்கும் மற்றும் ஆய்விற்கும் ஒரு அழகிய சாலை (avenue) போன்று பணியாற்றுகின்றது.\nஉதாரணமாக, குழந்தைகள் வரலாறு அல்லது கற்பனையில் இருந்து கடற் கொள்ளையர்கள், இளவரசிகள் அல்லது கவ்பாய்ஸ் போன்ற பாத்திரங்களை ஏற்று அதே போன்று வேடம் தரித்துக்கொள்ளலாம்.\nஅவர்கள் ஒரு பொதுவான தொழில்துறை உத்தியோகத்தவர்கள் அதாவது தாதிகள் அல்லது போலீஸ் அதிகாரிகள் போன்றும் மற்றும் மிருகக்காட்சிசாலை அல்லது பண்ணை விலங்குகள் போன்றும் சீருடைகள் அணிந்து கொள்ளலாம்.\nஒட்டுமொத்தமாக, இளம் சிறுவர்கள் ஆண் சார்ந்த ஒரே மாதிரியான கருத்துக்களை வலுப்படுத்தும் ஆடைகளையே முனைய விரும்புவர், மற்றும் இளம் பெண்கள் பெண்ணினம் சார்ந்த ஒரே மாதிரியான கருத்துக்களை வலுப்படுத்தும் ஆடைகளையே முனைய விரும்புவர். \n\nகாஸ்பிளே.\nகாஸ்பிளே என்பது ஜப்பானில் தோற்றம் பெற்ற ஒரு சொல் ஆகும்.இது ஆங்கிலத்தில் \" நாடக உடை \" என பொருள்படும். எப்போதும் ஒரு குறிப்பிட்ட பெயரினால் அடையாளப்படுத்தப்படும் இச் செயல்திறன் சார்ந்த கலையில் பங்கேற்பவர்கள் ஆடைகள் மற்றும் ஆபரணங்களை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் அல்லது பொதுவான கருத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அணிந்து கொள்வார்கள். இந்த உடை அணிபவர்கள் அடிக்கடி துணைப் பண்பாடுகளை தொடர்பு படுத்தி தங்கள் நாடகங்களை உருவாக்குவதால், இவர்களை பெரும்பாலும் நாடகக் குழுக்கள் அல்லது கூட்டம் அல்லது மாநாட்டில் காணக் கூடியதாய் இருக்கும். \n\nஇந்த உடைகளில் குறிப்பிட்ட அளவானவை வீட்டில் தைக்கப்பட்டதும், தனித்துவமானதும், மற்றும் இவ் உடை அணிந்தவர்கள் அதன் கதாபாத்திரம், கருத்து, மற்றும் நோக்கம் என்பவற்றை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் முன்வைக்க அல்லது பாசாங்கு செய்ய முயற்சிப்பார்கள்.\nபெரும்பாலும் இவ்வாறான உடைகளை வைத்தே உடை அணிந்தவர்கள் எவ்வாறான கதாபாத்திரம் அல்லது கருத்தை பிரதிநிதித்துவப்படுத்த முயல்கிறார் என்பதை கலை ரீதியில் இலகுவாக தீர்மானிக்கக் கூடியதாய் இருக்கும். \n\nவடிவமைப்பு .\nஆடை வடிவமைப்பு என்பது கற்பனைத்திறனுக்கு உட்பட்டது. அதை அணிபவரின் குணாம்சங்களை வெளிப்படுத்தக்கூடியது. ஆடை வடிவமைப்பு பாங்கானது ஒருவரின் தேசம், தரம் மற்றும் வாழும் கால கட்டத்தை பிரதிபலிக்கின்றது. நாடக மற்றும் சினிமாத்துறைகளில் இவ்வாடை வடிவமைப்பின் பங்கு முக்கிய இடம் வகிக்கின்றது. இவ்வாடை வடிவமைப்பானது அந்தஸ்தோடு பாதுகாப்பினையும் வழங்குகிறது. பாத்திரத்திற்கான காட்சி ஆர்வத்தினையும் தூண்டுகிறது. சினிமா மற்றும் இசைத்துறையோடு சம்பந்தப்பட்ட ஆடை வடிவமைப்புக்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. புதிதாகவோ அல்லது ஏற்கனவே வடிவமைக்கப்பட்டதுடன் இணைத்தோ ஆடைகளை வடிவமைக்க முடியும்.\n\nநிறுவனங்கள் .\nஆடைகள் வடிவமைப்பு சர்வதேச சங்க உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மோஷன் பிக்சர், தொலைக்காட்சி, மற்றும் வணிக ஆடை வடிவமைப்பாளர்கள், உதவி ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் உடை விரிவுரையாளர்கள் என 750 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.\n\nவெளியீடுகள் .\nஆடை வடிவமைப்பாளர்கள் காலாண்டு இதழ் ஒன்றை ஆடை வடிவமைப்பு தொழில் துறைக்காக அர்ப்பணித்துள்ளனர்.\n\nகுறிப்பிடத்தக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் விருதுகள் .\nகுறிப்பிடத்தக்க ஆடை வடிவமைப்பாளர்களில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான அகாடமி விருது, சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான டோனி விருது, முதன்மை ஆடை வடிவமைப்பிற்கான டிராமா டெஸ்க் விருது எனும் விருதுகள் பெற்றவர்கள் அடங்குவர். 1897-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிறந்த எடித் ஹெட் மற்றும் ஒர்ரி-கெல்லி, ஆகிய இருவரும் ஹாலிவுட்டின் மிகவும் குறிப்பிடத்தக்க ஆடை வடிவமைப்பாளர்கள் ஆவர்.\n\nDIY மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உடை.\n20 ஆம் நூற்றாண்டில், சமகால துணி கடைகள் வாங்கக்கூடியதும், மூலப்பொருட்களில் இருந்து ஆடை செய்ய பயன்படுத்தக்கூடியதுமான வணிக வடிவங்களை வழங்கி வந்துள்ளன. சில நிறுவனங்களும் இது போன்ற சிறந்த வடிவங்களுடனான பட்டியல்களை உற்பத்தி செய்யத் தொடங்கின.\n\nமேலும் சமீபத்தில், குறிப்பாக இணையத்தின் வருகையுடன், DIY இயக்கமானது DIY ஆடைகள் மற்றும் முறை பகிர்வில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. எளிதாக கிடைக்கக் கூடிய பல நூறு வடிவமைப்புகளை கொண்ட ஒரு உதாரணம் “பொப்சுகர்” (POPSUGAR) ஆகும். பல DIY உடைகளின் இயல்புகள் \"யூடுயுப்\" (YouTube), \"பிண்டேறேஸ்ட்\"  (Pinterest), \"மஷப்ல்\" (Mashable)  என்பவற்றில் இடம்பெறுகின்றன.\n\nதொழில்.\nபொதுவாக தொழில்முறை-தர உடைகள் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் அல்லது அமைப்பில் கைவினைஞர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு மற்றும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது போன்ற பொதுவான உடைகள் சிறப்பு கடைகளில் கூட காணலாம்.\n\nசில உயர் தரமிக்க உடைகள் கூட தான் அணிந்தவள் மூலமே வடிவமைக்கப்பட்டும் இருக்கலாம்.\n\nஆடை தொழிற்துறை விற்பனையாளர்களில் அடங்கும் அமெரிக்க நிறுவனமான \"ஸ்பிரிட் ஹாலோவீன்\" ( Spirit Halloween), நுகர்வோர் சார்ந்த கடைகளில் முன் தயாரிக்கப்பட்ட ஆடைகளை கொண்டு ஹாலோவீன் பருவ காலத்தில் வழங்கி வருகின்றது.\n\nமேலும் காண்க.\n- உடை\n\nவெளி இணைப்புகள்.\n- Costume Society of America\n- The Costume Society, UK\n- National Costumers Association\n- Cosplay Costumes\n\n\n\n\n", "document_id": "ta_ta_92464"}, {"id": [1250, 3], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும், பஞ்சாப் பகுதியில் பருத்தித் தொழில் செழித்திருந்தது. லுங்கி, கெஸ், டாத்தாகி, மேலாடைகள், திரைச் சீலைகள், சுசி, துவாலைகள் போன்ற பல்வேறு விதமான துணிவகைகள் ஒசியார்ப்பூர், குர்தாசுப்பூர், பெசாவர், லாகூர், முல்த்தான், அம்ரித்சர், லூதியானா, ஜாங், சாப்பூர், சலந்தர், தில்லி, குர்காவோன், ரோத்தக், கர்னால், ரேவாரி, பானிப்பட் ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகின. இந்தப் பருத்தித் தொழில் பஞ்சாபி உடைகளின் வளமைக்கு மேலும் வளம் சேர்த்தது. பஞ்சாப்பின் செழுமையான பண்பாடு அதன் உடைகளில் வெளிப்பட்டது. வெவ்வேறு பண்டிகைகள், நிகழ்வுகள், விழாக்கள் என்பவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான உடைகள் அணியப்பட்டன.\n\nவெவ்வேறு வகையான மரபுவழி உடைகளுடன், சிறப்பு வகை அணிகலன்களை அணிவதும் வழக்கம்.\n\nசுதான்.\nபஞ்சாப் பகுதியின் சுதான் பஞ்சாப் மொழியில் சுதானா எனவும் வழங்குகிறது. இது பண்டைய சுவத்தானாவின் இக்கால வடிவம் ஆகும். சுவத்தானா என்பது அரைக்காலாலுறை போன்ரதொரு கீழாடை ஆகும். இது கி.மு 322-185 கால அளவில் மவுரிய அரசர்கள் காலத்திலும்; குழ்சானப் பேரரசிலும் வட இந்திய ஆள்வகுப்பு மக்கள் அணிந்த ஆடையாகும். இது 4 ஆம், 5 ஆம் நூற்ராண்டுகளில் குப்தர் காலத்திலும் வழக்கில் இருந்தது. அர்ழ்சர் காலத்திலும்கூடஇது 7 ஆம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்த்து.\n\nபஞ்சாபி சுதானா சுவத்தானா ஆடைவழி வந்ததாகும். இது கணுக்கால் மட்டம் வரை தளர்வாகவும் கணுக்கால் அளவில் இறுக்கமாகவும் அமைகிறது. இது இருபாலாரும் அணியுமுடையாகும். இது பெண்கள் அணியும்போது குர்த்தா அல்லது குர்த்தியுடன் அணிவர். இந்த ஆடை பஞ்சாபி காக்ரா உடையின் பகுதியாகவும் அமைகிறது. மற்ற வேறுபாடுகள் சோகா, (கயிற்றுப் புரிப் பின்னல்), கலந்த சுதான் ஆடைவகைகளாகும்.\nகுர்த்தா.\nகுர்த்தாவும் அதன் பக்க வரிசாளரப் பிரிப்பும் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இருந்தே வழக்கில் உள்ளது.மகளிர் குர்த்தா வட இந்தியாவில் அணியப்படுகிறது . குர்த்தகா என்பது தோளில் இருந்து இடுப்புவரை கையாடை நீண்ட குறுஞ்சட்டை ஆகும். இதில் இடப்புறமும் வலப்புறமும் குஞ்சம் போன்ற விரிவுகள் அமைந்துள்ளன.இதுவும் பஞ்சாபில் பெண்களும் ஆண்களும் அணியும் பக்கச் சாளர வரிப்பிரிப்புகள் உள்ள இக்கால பஞ்சபி குர்தா ஒத்ததே. குர்த்தா ஜாமா உடை, அங்காரிகா உடை ஆகியவற்ரின் தாக்கம் உடையதாகும்.குர்த்தா சல்வாருடனோ சுதன் உடனோ தெக்மத்துடனோ உலுங்கியுடனோ தோத்தியுடனோ பஞ்சாபிக் காக்ராவுடனோ ஜீன்சுகளுடனோ அணியலாம்.\nமுல்தானி குர்த்தா.\nமுல்தானி குர்த்தா என்பது பஞ்சாபிலும் பாக்கித்தானிலும் அணியப்படும் முல்தானி வடிவமைப்புள்ள குர்த்தா ஆகும். இதில் வட்டர அசுரக் அச்சுவேலை கவினழகும் அமையலாம்.\nபஞ்சாபி பூல்காரி குர்த்தா.\n பூல்காரி பூவேலையுள்ள குர்த்தா பூல்காரி குர்த்தா எனப்படும்.\nபஞ்சாபி பந்தானி குர்த்தா.\nசோலித்தான் பலையில் பந்தானி கழுத்துப்பட்ட சாய உருவேற்ரம் பெருவழக்கில் உள்ளது. குர்த்தாவில் பந்தானி வேலைப்பாடுள்ள குர்த்தா பந்தானி குர்த்தா எனப்படும்.\nமுக்த்சாரி குர்த்தா.\nமரபான பஞ்சாபி குர்த்தா தள்ர்வாக முழங்கால் பகுதி வரை நேராகப் பிரிவுற்று நீளும். இக்கால பஞ்சாபி குர்த்தா இந்தியப் பஞ்சாபில் உள்ள முக்த்சாரில் தோன்றிய முக்த்சாரி குர்த்தா ஆகும். இக்கால பஞ்சாபி குர்த்தா ஒல்லி இறுக்கப் பொருத்தமைவுக்கும் துடியான பொருத்து வடிவமைவுக்கும் பெய்ர்போனதாகும். இளம்அரசியல்வாதிகளால் விரும்பி அணியப்படுவதாகும்.\n\nசாமா.\nசாமா முகலாயப் பேர்ரசு காலத்தில் பஞ்சாபில் ஆண்கள் அணிந்த ஆடையாகும். \"சோரா சமா\" என்ற சொல்தொடர் மணமகளுக்குத் தாய்மாமன் தரும் சீரைக் குறிக்கும், இப்போது மணமகள் சாமா அணிவதில்லை .பட்டைவரியமைந்த சாமாவார் எனும் வட்டரத் துப்பட்டா மேற்கவின் ஆக அணியப்படுகிறது.\n\nஅங்கா/அங்கார்க்கா.\nஅங்கா ஆடை அங்கார்க்கா எனவும் வழங்கும். and peshwaj) is similar to a loose coat and wadded with cotton. இதை பெண்களும் ஆண்களும் அணிவர். ஆண்கள் அணியும் அங்கார்க்கா முழங்கால்வரை தளர்வானத் தூனிக் போல அமையும். and is fastened either to the right of the left. An angarkha typically does not have front buttons. Grooms traditionally wore the angarkha which has now been superseded by the achkan. The anga worn by women is a long robe.\nசாம்பா அங்கார்க்கி.\nஇமாச்சலப்பிரதேச சாம்பா மாவட்ட அங்கார்க்கி என்பது இடுப்பளவில் இறுக்கம்மகத் தைத்த தார்சும் இடுப்புக்குக் கீழே பாவாடை போன்ற விரிவும் அமைந்த ஆடையாகும். அங்கார்க்கி இடுப்பில் வாரால் கட்டப்படும்.\n\nதலைப்பா.\nபஞ்சபில் ஆண்கள் மரபாக தலைப்பா அணிவர். முன்பெல்லாம் 40 அடி நீளமுடைய பகவல்பூர் வகை பெரிய தலைப்பாக்களை அணிந்துள்ளனர். Now the turbans are shorter of various designs.\nசாலூகா.\nசாலூகா சிந்திலும் பஞ்சாபிலும் அணியப்படும் இறுக்கமான இடுப்பு மேலங்கி அல்லது மேலுறைச் சட்டை.இது உத்தரப்பிரதேசத்திலும் அணியப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88016"}, {"id": [1250, 4], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [1250, 5], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "நடைமுறையில் உள்ள பாங்குகள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களின் புதிய படைப்புகளும் ஒய்யாரம் என்ற சொல்லில் உள்ளடங்கும் . மேலும் ஒய்யாரம் என்ற சொல்லுடன் ஆடையலங்காரம் என்ற தொழில்நுட்ப ரீதியான சொல் இணைக்கப்பட்டுள்ளதால் ஒய்யாரம் என்ற சொல்லின் பயன்பாடு ஆடம்பரமான ஆடை அலங்காரம் அல்லது முகமுடி அணிந்த உடை என்பது போன்ற சிறப்பு பொருளைப் பெறுகிறது. எனவே ஒய்யாரம் என்பது பொதுவாக ஆடை அலங்காரத்தையும் அதைப்பற்றிய ஆய்வினையும் குறிப்பதாக அமைகிறது. பெண் அல்லது ஆண்களுக்கான ஆடையலங்காரப் போக்குகள் ஒய்யாரத்துடன் தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன. சில சமயங்களில் பால்வேறுபாடற்ற ஆண்பெண் ஆடையலங்காரமும் இதில் இடம்பெறுகிறது . \n\nஆடையலங்கார ஒய்யாரம்.\nபெர்சியா, துருக்கி, இந்தியா அல்லது சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஆரம்பகால மேற்கத்திய பயணிகள், அந்த இடங்களில் ஆடை அணியும் பாணியில் மாற்றங்கள் ஏதுமில்லை என்று அடிக்கடி குறிப்பிட்ட்டுள்ளார்கள். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சப்பானிய ஆடைகள் மாறவில்லை என்று 1609 ஆம் ஆண்டில் சப்பானிய இராணுவ தளபதி சோகனின் செயலாளர் (முற்றிலும் துல்லியமாக அல்ல) எசுப்பானிய பார்வையாளர் ஒருவருக்கு என்று கூறியுள்ளார் . இருப்பினும், சீன ஆடைகளில் வேகமாக மாறும் பாணி இருந்துள்ளதாக மிங் சீனாவில் கணிசமான ஆதாரங்கள் உள்ளன . பண்டைய ரோம் மற்றும் இடைக்கால கலிபாக்கள் காலத்தில் பொருளாதார அல்லது சமூக மாற்றங்களின் அடிப்படையில் பெரும்பாலும் அணியும் உடைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. 11 ஆம் நூற்றாண்டில் துருக்கியர்களின் வருகைக்குப் பின்னர் மத்திய ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளிலும் இத்தகைய ஆடையணியும் பாணிகளில் இதே போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. \n\nஐரோப்பாவில் தொடங்கி படிப்படியாக அதிகரித்த தொடர்ச்சியான மற்றும் வேகமான ஆடையலங்கார மாற்றங்களை மிகவும் நம்பத்தகுந்த வகையில் தேதியிட்டு கூற முடியும். மேற்கத்திய பாணியின் தொடக்கம் 14 ஆம் நூற்றாண்டின் நாகரிகத்திலிருந்து தொடங்குவதாக யேம்சு லாவர் மற்றும் பெர்னாண்ட் பிரவுடல் உள்ளிட்ட வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அவர்கள் சமகால சித்திரங்களை பெரிதும் நம்பினர். பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்னரான கையெழுத்துப் பிரதிகள் எதுவும் பொதுவில் இல்லையென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் வியத்தகு முறையில் ஏற்பட்ட ஆரம்பகால ஆடையில் ஏற்பட்ட மாற்றமானது திடீரென்று குறுகியது. ஆண்களின் மேலங்கி கெண்டைக்கால் சதை நீளத்திலிருந்து பின்புறத்தை மூடும் அளவுக்கு இறுக்கமடையச் செய்தது . சில நேரங்களில் அது பெரியதாக இருக்கும்படி செய்ய மார்பில் ஒரு திணிப்பையும் சேர்த்துக் கொண்டது. இதன் விளைவாக கால்சட்டையின் மீது அணியப்படும் சட்டை என்ற ஒரு தனித்துவமான மேற்கத்திய அடையாளம் உருவானது. \n\nஇம்மாற்றத்தின் வேகம் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கணிசமாக அதிகரித்தது, குறிப்பாக பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடை அலங்காரப் பாங்கில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. அதிலும் குறிப்பாக முடி மற்றும் ஆடை அலங்காரம் சிக்கலானது. எனவே, குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்த படங்களை பெரும்பாலும் ஐந்து வருடங்களுக்குள் நம்பிக்கையையுடனும் துல்லியமாகவும் கலை வரலாற்றாசிரியர்களால் கணக்கிட முடிந்தது. தொடக்கத்தில், ஐரோப்பாவின் மேல் வகுப்பு மக்ககளிடையில் துண்டு துண்டாக இருந்த ஒய்யார பாணி மாற்றங்கள் தொடர்ந்து நாளடைவில் மாற்றமடைந்து தனித்துவமான தேசிய பாணிகளாக வளர்ச்சிபெற வழிவகுத்தது.17 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இத்தேசிய பாங்குகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. இவை பெரும்பாலும் பண்டைய பிரான்சு பலுதியிலிருந்து உருவானவையாகும் . செல்வந்தர்கள் வழக்கமாக ஒய்யார பாணியை வழிநடத்தியிருந்தாலும் நவீன ஐரோப்பாவின் ஆரம்பத்தில் அதிகரித்துவந்த செல்வந்தர்களும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் ஏன் விவசாயிகளும் கூட இத்தகைய ஒய்யார பாணிகளிடம் நெருங்காமல் சற்று விலகியே இருந்தனர். ஆனால் உயரடுக்கில் இருப்பவர்கள் இன்னும் கூட இப்பாணியை அசௌகரியமாகவே கருதுகின்றனர். ஒய்யார பாணியில் நிகழும் மாற்றங்களை இயக்குவதில் இதுவும் ஒரு காரணியாகும் என்று பெர்னான்ட் பிரேடால் கூறுகிறார் \n16 ஆம் நூற்றாண்டில் ஆடை அலங்காரத்தில் தேசிய வேறுபாடுகள் மிகவும் அதிகமாக இருந்தன.16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 10 செருமானிய அல்லது இத்தாலிய மனிதர்களின் ஓவியங்களில் பத்து முற்றிலும் வேறுபட்ட தொப்பிகள் அணிவிக்கப்பட்டிருந்தன. ஆல்பிரெஃக்ட் டியூரெ தன்னுடைய ஓவியங்களில் இந்த வேறுபாடுகளை நியூரம்பெர்க் மற்றும் வெனிசு நகரங்களின் 15 ஆம் நூற்றாண்டு படங்களில் இம்மாறுபாடுகள் தெரியும் வண்ணம் சித்தரித்திருக்கின்றார். ஐரோப்பாவின் மேல்தட்டு மக்களிடம் எசுப்பானிய பாணி ஒய்யாரம் 16 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் தொடங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் ஒரு பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து ப்ரெஞ்சு பாணியிலான ஒய்யாரம் வளர்ச்சியடைந்து 18 ஆம் நூற்றாண்டில் ஒரு நிறைவை அடைந்தது.\n\nஉடைகளின் நிறங்கள் மற்றும் வடிவமைப்புகள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டே இருந்தாலும் ஆண்களின் மேல் அங்கியும், அரைச்சட்டையின் நீளமும் அல்லது ஒரு பெண்ணின் உடை வடிவமைப்பும் மிக மெதுவாகவே மாற்றமடைந்தன. ஆண்களுக்கான நாகரீக ஒய்யாரங்கள் பெரும்பாலும் இராணுவ மாதிரிகளிலிருந்து பெறப்பட்டன, ஐரோப்பிய ஆண் நிழற்படங்களிலுள்ள மாற்றங்கள் ஐரோப்பிய போர் காட்சிகளிலிருந்து உருவானவையாகும். அங்கிருந்து இராணுவ அலுவலர்கள் கழுத்துப்பட்டை போன்ற வெளிநாட்டுப் பாணிகளைக் கவனிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றிருந்தனர்.\n\n16 ஆம் நூற்றாண்டில் இருந்தே பிரான்சிலிருந்து ஆடை அணிந்த பொம்மைகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தாலும், 1620 களில் ஆபிரகாம் பாசே புதுமைப்பாங்குடன் பொம்மைகளை உற்பத்தி செய்தார்.1780 களில் இம்மாற்றத்தின் வேகம் சமீபத்திய பாரிசு பாணியிலான ஒய்யாரத்துடன் அதிகரித்தது. 1800 வாக்கில், அனைத்து மேற்கத்திய ஐரோப்பியர்களும் ஒரே வகையான எண்ணத்துடன் ஆடை அணிந்தனர். உள்ளூர் வேறுபாடு முதன்முதலாக மாகாண கலாச்சாரத்தின் அடையாளமாக மாறியது. பின்னர் அது பழமைவாத விவசாயிகளின் உடைமை ஆனது . \n\nதையல்காரர்களும், ஆடை வடிவமைப்பாளர்களும் பல கண்டுபிடிப்புகளுக்கு பொறுப்பானவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உடைத் தொழிற்சாலையினர் நிச்சயமாக பல புதுமைப் போக்குகளுக்கு வழிவகுத்தனர். ஒய்யார ஆடை வடிவமைப்பு வரலாறு பொதுவாக 1858 முதல் புரிந்து கொள்ளப்பட்டது. ஆங்கிலேய நாட்டில் பிறந்த சார்லசு பிரடெரிக் வொர்த் பாரிசு நகரில் உண்மையான ஒய்யார ஆடை வடிவமைப்பு இல்லத்தைத் திறந்துவைத்தார். ஒய்யார வடிவமைப்பு இல்லங்களுக்கான தொழிற்துறை தரநிலையாக இந்த இல்லத்தின் பெயரே அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. ஆடைகளை தயாரிப்பதற்கு குறைந்த பட்சம் இருபது பணியாளர்களை வைத்திருப்பது, ஆடையலங்கார அணிவகுப்பு காட்சிகளில் ஆண்டிற்கு இரண்டு தொகுப்புகளைக் காட்டுவது, சில குறிப்பிட்ட வகை மாதிரி ஆடை வடிவமைப்பு வகைகளை வடிவமைப்பாளர்களுக்கு வழங்குதல் போன்ற தரநிலைகளை ஒய்யார வடிவமைப்பு இல்லங்கள் கடைபிடிக்க வேண்டும் .அப்போதிலிருந்து பிரபலமான வடிவமைப்பாளரின் ஆலோசனைகள் பெருகி ஒய்யார வடிவமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது . \n\nஇருபாலரும் அணிந்து கொள்ளக்கூடிய ஆடைகளை உருவாக்கும் உத்தி 1960 களில் தோற்றுவிக்கப்பட்டது. பியர் கார்டின் மற்றும் ரூடி கெர்ன்ரிச் போன்ற வடிவமைப்பாளர்கள் ஆண்களும் பெண்களும் அணிந்து கொள்ளக்கூடிய நீண்ட கால்சட்டைகள் போன்ற ஆடைகளை உருவாக்கினர். இருபாலர் அணியும் உடையின் தாக்கம் இருபால் மனிதர், பேரளவு சந்தைப்படுத்தல், கருத்துமுறை உடுத்துதல் என ஒய்யார உலகில் மிகப்பரவலாக விரிவடைந்தது . \n\nசெம்மறியாட்டுத் தோலாடைகள், பறக்கும் மேலாடைகள், கம்பளி மேலாடைகள் போன்றவை 1970 களின் ஒய்யாரப் போக்குகளாக இருந்தன. இத்தகைய வடிவமைக்கப்படாத உடைகளை ஆண்கள் சமுதாயக் கூடல் விழாக்களில் உடுத்தினர். பழமைவாத போக்குக்கு மாறாக சில ஆண்களின் உடை அணியும் பாணி உணர்வுகளைத் தூண்டுதல் மற்றும் உடல் கட்டமைப்பை வெளிக்காட்டும் தன்மையும் ஆகியவை கலந்தன. வளர்ந்துவரும் ஓரினச்சேர்க்கையாளர் இயக்கமும், இளைனர்களும் புதிய பானியிலான உடை அலங்காரத்திற்கு வலுவூட்டினர். மெல்லிய துணிகளாலான உடைகளை அணிய முற்பட்டனர். முன்னதாக இத்தகைய துணிகள் பெண்களுக்கான உடைகளாக வடிவமைப்பாளர்கள் உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் . \n\nபாரிசு, மிலன், நியூயார்க் நகரம் மற்றும் இலண்டன் ஆகிய நான்கு பெரிய நகரங்கள் ஒய்யார வடிவமைப்புகளின் நடப்பு தலைநகரங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைத்துமே மிகப் பெரிய ஒய்யார உடை நிறுவனங்களுக்கான தலைமையகங்களாகும். மேலும் இவை நான்கும் உலகளாவிய பாணியிலான உடை வடிவமைப்பில் மிகுந்த செல்வாக்கும் புகழும் பெற்றவையாகும். இந்நகரங்களில் ஒய்யார வாரங்கள் என்னும் வாராந்திர நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆடை வடிவமைப்பாளர்கள் தாங்கள் உருவாக்கிய புதிய பாணியிலான உடைகளை பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்துகின்றனர். முன்னனி ஆடை வடிவமைப்பாளர்கள் பாரிசு நகரை மையமாகக் கொண்டு உலகின் பார்வையை பாரிசு நகரின் பக்கம் திருப்புகின்றனர்.\n\nநவீன மேற்கத்தியர்கள் தங்கள் ஆடைகளை தேர்ந்தெடுப்பதற்கு ஏராளமான தேர்வுவாய்ப்புகள் தற்காலத்தில் உள்ளன. ஒரு நபர் தான் அணியத் தேர்வு செய்யும் உடையில் அவரின் ஆளுமை அல்லது ஆர்வங்களைப் பிரதிபலிக்கிறது. உயர்ந்த கலாச்சார நிலையை உடைய மக்கள் புதிய அல்லது வேறுபட்ட ஆடைகளை அணிய ஆரம்பிக்கும்போது ஒரு புதிய ஒய்யாரப் போக்கு தொடங்குகிறது. இந்த நபர்களை விரும்புகிறவர்கள் அல்லது மதிக்கிறவர்கள் தங்கள் சொந்த பாணியிலான அலங்காரத்தில் பாதிக்கப்பட்டு அவர்கள் அணியும் அதேபோன்ற பாணியிலான ஆடைகளை அணிந்துகொள்வார்கள். வயது, சமூக வர்க்கம், தலைமுறை, ஆக்கிரமிப்பு மற்றும் புவியியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் ஒய்யார உடைகள் வேறுபடுகின்றன மற்றும் காலப்போக்கில் மாறுபடுகின்றன. இளம் வயதினரைப் போல் உடுத்திக் கொள்ளும் முதியவர்கள் சமூகத்தின் பார்வையில் ஒரு மோசமானவராகக் கூடத் தோன்றலாம்.\n\nசமீபத்திய ஆண்டுகளில் ஆசியாவிலும் ஒய்யார உடைகள் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் பெருகி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனா, சப்பான், இந்தியா மற்றும் பாக்கிகித்தான் போன்ற நாடுகளில் இருந்த பாரம்பரிய உடை வடிவமைப்பாளர்களிடத்தில் மேற்கத்திய உடை வடிவமைப்பாளர்களின் தாக்கமும் தலையீடும் அதிகரித்துள்ளன. ஆனாலும் ஆசிய ஆடை வடிவங்கள் தங்கள் சுய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு செல்வாக்கு செலுத்துகின்றன .\n\n\n\n\n", "document_id": "ta_ta_13118"}, {"id": [1250, 6], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "தியானத்துக்கானவையும் நீருக்குப் பதிலாக வெள்ளை மணல் பயன்படுத்தப்படுவதுமான கரேசன்சுயி, சப்பானியப் பாறைத் தோட்டம், சென் தோட்டம் போன்றவையும்; சப்பானிய தேநீர் விழா நடத்தப்படுவதற்கான எளிமையானதும், கரடுமுரடானதுமான \"ரோசி\"; வருபவர்கள் சுற்றி நடந்து பார்ப்பதற்குரிய கையூ-சிக்கி-தையென், உலா வீதி அல்லது உலாவு தோட்டம் ஆகியனவும்; சுபோ-நிவா, சிறிய முற்றத் தோட்டம் என்பனவும் சப்பானியத் தோட்டப் பாணியுள் அடங்குகின்றன.\n\nசப்பானியத் தோட்டங்கள் சீனத் தோட்டங்களின் செல்வாக்கின் கீழேயே உருவாகி வளர்ந்தன. ஆனாலும், சப்பானியத் தோட்ட வடிவமைப்பாளர்கள் படிப்படியாக, சப்பானியக் கட்டிடப்பொருட்களினதும் பண்பாட்டினதும் அடிப்படையில் தமது சொந்த அழகியலை உருவாக்கத் தொடங்கினர். ஏடோ காலத்தில் சப்பானியத் தோட்டங்கள் தமது சொந்தத் தனித்துவம் வாய்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தன. 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, சப்பானியத் தோட்டங்கள் மேனாட்டுப் பின்னனணிகளுக்கு ஏற்ப தகவமையத் தொடங்கின.\n\nவரலாறு.\nதோற்றம்.\nஅசுக்கா காலத்தில் சப்பானிய வணிகர்கள், சீனாவில் உருவாக்கப்படும் தோட்டங்களைக் கண்டு அவற்றின்பால் ஈர்க்கப்பட்டபோது இவ்வகைத் தனித்துவம் வாய்ந்த தோட்டங்களுக்கான எண்ணக்கரு உருவாகியது. சின்னப் பண்பாட்டின் பல்வேறு அம்சங்கள் வணிகர்களூடாக சப்பானுக்கு இறக்குமதி செய்யப்படுவது அக்காலத்தில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான். இன்று, சப்பானின் பல பகுதிகளிலும், மேல் நாடுகளிலும், சப்பானியத் தோட்டக் கலை இன்னும் முழுத் தீவிர வெளிப்பாட்டுடன் பேணப்படுவதுடன், தமது சொந்த சப்பானியத் தோட்டங்களை உருவாக்க விருப்பம் கொண்ட கலைஞர்களுக்குத் தொடர்ந்து அகத்தூண்டல்களை அளித்துவருகின்றது. \n\nசப்பானியத் தோட்டங்கள், சப்பானின் நடுப்பகுதியில் உள்ள பெரிய தீவான ஒன்சுவில் (Honshu) முதலில் தோற்றம் பெற்றன. இத்தோட்டங்களின் பௌதீகத் தோற்றம், கரடுமுரடான எரிமலை உச்சிகள், அருவிகளுடனும் தொடர் அருவிகளுடனும் கூடிய ஒடுக்கமான பள்ளத்தாக்குகளும் மலை ஓடைகளும், ஏரிகள், சிறு கற்களுடன் கூடிய கடற்கரைகள் என்பவற்றுடனான ஒன்சுவின் தனித்துவமான இயல்புகளைக் கொண்ட நிலத்தோற்றத்தின் செல்வாக்கைக் கொண்டிருந்தன. அத்தீவில் காணப்பட்ட பல்வேறு வகையான பூக்கள், பலவகை மரங்கள் குறிப்பாக பசுமை மாறா மரங்கள் என்பவற்றுடன், சூடானதும் ஈரலிப்பானதுமான கோடை, பனி பெய்யும் மாரி ஆகியவற்றை உள்ளடக்கிய சப்பானின் நான்கு பருவ காலங்கள் என்பவற்றின் செல்வாக்கும் சப்பானியத் தோட்டங்களில் காணப்பட்டது. \n\nசப்பானியத் தோட்டங்களின் மூலம், எட்டு இலட்சியத் தீவுகளினதும், கடவுளரின் ஏரியான சின்சி என்பதன் உருவாக்கத்தின் கதையைக் கொண்ட சப்பானிய மதமான சின்டோவில் உள்ளது. காமி, கடவுள்கள், ஆவிகளுக்கான வரலாற்றுக்கு முந்திய சின்டோக் கோயில்கள் தீவு முழுவதிலும் காணப்பட்ட கடற்கரைகளிலும், காடுகளிலும் அமைந்திருந்தன. சில வேளைகளில் அவை வழமைக்கு மாறான பாறைகள் அல்லது வைக்கோல் கயிற்றினால் குறிக்கப்பட்ட மரங்களின் வடிவில் இருந்ததுடன், அவற்றைச் சுற்றிலும் தூய்மையின் சின்னமான வெள்ளைக் கற்கள் இருந்தன. வெள்ளைக் கல் முற்றம் சின்டோ கோயில்கள், அரச மாளிகைகள், புத்த கோயில்கள், சென் தோட்டங்கள் என்பவற்றின் ஒரு தனித்துவமான அம்சம் ஆகியது. \n\nசீனாவில் இருந்து ஏறத்தாழ கிபி 552 அளவில் இறக்குமதி செய்யப்பட்ட சீன மெய்யியலான தாவோயிசம், அமிடா பௌத்தம் ஆகியவற்றின் செல்வாக்குகளும் சப்பானியத் தோட்டங்களில் காணப்பட்டன. தாவோயிசப் பழங்கதைகள், மலைகள் நிறைந்த ஐந்து தீவுகளில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தேவர்களைப் பற்றிப் பேசுகின்றன. இத்தேவர்கள் ஒவ்வொருவரும் மலைகளிலுள்ள தமது வீடுகளில் இருந்து கொக்கின் முதுகில் பயணம் செய்தனர். தீவுகளும்கூட ஒரு மிகப்பெரிய கடலாமையின் முதுகில் அமைந்திருந்தன. சீனப் பழங்கதைகளின் ஐந்து தீவுகள், சப்பானில் ஓரை-சென் அல்லது ஓரை மலை எனப்படும் ஒரு தீவு ஆகியது. பழங்கதைகளில் சொல்லப்பட்டதும், இலட்சிய உலகின் சின்னமுமாகிய இந்த மலையின் மாதிரிகளும் ஆமை, கொக்கு ஆகியவற்றைக் குறிக்கும் பாறைகளும் சப்பானியத் தோட்டங்களில் பொதுவான அம்சங்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82341"}, {"id": [1250, 7], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "ஆசியத் தூனிக் (குர்த்தா).\nஇந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியாவிலும் பாக்கித்தானிலும் வங்க தேசத்திலும் அணியும் தூனிக், குர்த்தா எனப்படுகிறது. இன்று இது மேலைநாட்டில் பெண்களால் விரும்பி அணியப்படும் விரைவாடை ஆகும். பண்டைய இந்திய தூனிக் அழகிய பூப்பின்னல் வேலைகளாலும் நுட்பம்வாய்ந்த பலவண்ன புரிவேலைகளாலும் பின்னப்பட்டிருக்கும்.\n\nமேலும் காண்க.\n- பண்டைய உரோமாபுரி உடை\n- ஆங்கிலோ சாக்சானிய ஆடை\n- குர்த்தா\n\nமேற்கோள்கள்.\nநூல்தொகை.\n- \"Dress and Adornment.\" \"The New Encyclopædia Britannica\". 15th edition. Volume 17. 1994.\n\nமேலும் படிக்க.\n- Payne, Blanche: \"History of Costume from the Ancient Egyptians to the Twentieth Century\", Harper & Row, 1965. No ISBN for this edition; ASIN B0006BMNFS\n\n\n\n\n", "document_id": "ta_ta_88186"}, {"id": [1250, 8], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "ஆப்ரிக்காட் \nவெதுவெதுப்பான காலநிலையில் அதிகம் வளரக் கூடியது தான் ஆப்ரிக்காட். அதிலும் இந்த பழம் வசந்த காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியது. இந்த பழத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர் அதிகம் வாங்கி சாப்பிடலாம்.\n\nகூனைப்பூக்கள் (Artichokes) \nஇதில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. எனவே இந்த ஆரோக்கியமான காய்கறியை வாங்கி சாப்பிடுவதை மறக்க வேண்டாம்.\n\nஅவுரிநெல்லிகள் (Blueberries) \nகோடை காலப் பழமான பெர்ரிப் பழங்களில் ஒன்றான அவுரிநெல்லிகளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இவற்றை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, இதயமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.\n\nகேரட் \nஆண்டு முழுவதும் இந்த காய்கறி கிடைக்கும். ஆனால் இந்த காய் வசந்த மற்றும் கோடை காலத்தில் சற்று அதிகமாகவே கிடைக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், உடல் குளிர்ச்சி அடைவதோடு, கண்களுக்கும் மிகவும் நல்லது.\n\nபீன்ஸ் \nவசந்த கால காய்கறிகளுள் பச்சை நிற பீன்ஸ் ஒன்று. இந்த காய்கறி இதயத்திற்கும், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்தது. எனவே டயட்டில் இருப்பவர்கள், இந்த காய்கறியை, இந்த நேரத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\n\nமுள்ளங்கி\nRaddish \nஉருளைக்கிழங்கு\nஉருளைக்கிழங்கை பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த காய்கறி வசந்த மற்றும் கோடை காலத்தில் அதிகமாகவும், விலை மலிவுடனும் கிடைக்கும்.\nவெள்ளை வெங்காயம் (Vidalia Onions)\nவருடம் முழுவதும் தான் வெங்காயம் கிடைக்கும். அதிலும் வெங்காயத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றான சல்பர் அதிகம் நிறைந்துள்ள வெள்ளை வெங்காயமானது, இந்த காலத்தில் அதிகம் கிடைக்கும், இந்த வெங்காயம் சுவாசக் கோளாறான ஆஸ்துமாவிற்கு மிகவும் சிறந்தது.\n\nஅவகேடோ \nஅவகேடோவில் நிறைய உடல், சருமம் மற்றும் கூந்தலுக்கான நன்மைகள் நிறைந்துள்ளன. இத்தகைய பழம் பொதுவாக ஒரு வசந்த கால பழமாகும். எனவே தற்போது இதனை முடிந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nபூண்டு/ பசும் பூண்டு\nவாசனைக்காக பயன்படுத்தும் பூண்டு/பச்சை பூண்டு (Garlic/green garlic) இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த காய் இரைப்பை குடல் நோய் வருவதை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.\nஎலுமிச்சை\nஇந்த பழம் கோடை மற்றும் வசந்த காலத்தில் மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கும். அதனால் தான் கோடை காலத்தில் எலுமிச்சை ஊறுகாயை அதிகம் போடுகின்றனர்.\n\nவெள்ளரிக்காய்\nநீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள வெள்ளரிக்காய் கோடை காலத்தில் அதிகம் விற்பதற்கு காரணம், இது ஒரு கோடை கால காய்கறி என்பதாலேயே ஆகும். இதனால் நீர்ச்சத்து உடலுக்கு கிடைப்பதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.\nமிளகாய் \nஇந்த காயும் கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும். இது உணவிற்கு காரத்தை மட்டும் தருவதில்லை, உடலுக்கு தேவையான ஒரு சில நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது இதனை உணவில் சேர்ப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் எடையும் குறையும்.\nஅத்திப்பழம் \nவசந்தம் மற்றும் கோடை காலத்தில் விற்கப்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. இந்த பழம் பாலுணர்ச்சியை தூண்டும் ஒரு சிறப்பான பழங்களுள் ஒன்று. எனவே இதனை வாங்கி சாப்பிட்டு, காதல் வாழ்க்கையை நன்கு சந்தோஷமாக அனுபவியுங்கள்.\n\nநெல்லிக்காய் \nநெல்லிக்காயில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது உடல் முழுவதற்கும் ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரக்கூடியது. மேலும் இதனை வைத்தும், இந்த காலத்தில் ஊறுகாய் செய்து வைத்துக் கொள்ளலாம்.\n\nபப்பளிமாசு \nஉடல் எடை மற்றும் வாத நோயைக் குணப்படுத்தும் சிறந்த பழம் என்றால் அது பப்பளிமாசு தான். இந்த பழம் குளிர்காலத்திலும், வசந்த காலத்திலும் அதிகம் கிடைக்கக்கூடியது. ஆகவே இதனை அதிகம் வாங்கி சாப்பிடுங்கள்.\n\nநெக்ட்ரைன் (Nectarines) \nஇது பார்ப்பதற்கு பீச் பழத்தைப் போன்றே காணப்படும். இது கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.\nஅன்னாசி\nவைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பழங்களுள் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடைய அன்னாசியும் ஒன்று. இதனை சாப்பிட்டால், எலும்புகள் வலுவடைதல், சளி மற்றும் ஜலதோஷம் குணமாதல், ஈறுகள் நன்கு ஆரோக்கியமாக இருப்பது மற்றும் செரிமானத்தை அதிகரிப்பது போன்ற நன்மைகள் கிடைக்கும்.\n\nகொத்தமல்லி\nஉணவை அலங்கரிக்கப் பயன்படும் கொத்தமல்லி வசந்த காலத்தில் அதிகம் கிடைக்கும். அதிலும் இதனை சட்னி செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். எனவே இதனை வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118056"}, {"id": [1250, 9], "question": "<Query> எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.", "document": "சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் இப்பாலம் 1924இல் அமைக்கப்பட முன்னர் போக்குவரத்து சிரமமிக்கதாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடி கரைக்குச் செல்ல தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன என நூறு வருட மட்டுநகர் நினைவுகள் எனும் நூல் கூறுகின்றது.\n\nபுதிய கல்லடிப் பாலம்.\nதற்கால போக்குவரத்து தேவையை நிறைவு செய்ய முடியாமல் கல்லடிப் பாலம் காணப்படுவதால், இதற்கு அருகாமையில் புதிதாக ஓர் பாலம் 2.6 பில்லியன் (இலங்கை) ரூபா (அ.டொ. 20 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டு 22 மார்ச்சு 2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. சப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகவரினால் கடனுதவி அளிக்கப்பட்டு கட்டப்பட்ட இதன் நீளம் 288.35 மீ (946 அடி), அகலம் 14 மீ (46 அடி) ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n-  (ஆங்கிலம்) புதுக்கட்டுமானம்\n-  (PDF பதிப்பு) நூறு வருட மட்டுநகர் நினைவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41908"}]
[{"id": [1257, 0], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "பொருளடக்கம்.\n1. வரலாறு\n2. சொயற்கருஞ்செயல்கள்\n3. சமத்துவம்\n4. சகோதரத்துவம்\n5. தீர்க்கதரிசி\n6. திருக்குரான்\n7. இஸ்லாத்தின் வளர்ச்சி\n8. கடைசி நபி\n9. அருங்குணங்கள்\n10. தெய்வ பக்தி\n11. சிக்கனம்\n12. நாயகம் அவர்களின் போதனை\n13. பாவமன்னிப்பு\n14. கடைசி ஹஜ்\n15. குறிக்கோள்\n\nவெளி இணைப்புகள்.\n- நபிகள் நாயகம் - கி.ஆ.பெ. விசுவநாதம் நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53864"}, {"id": [1257, 1], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "- 1782 - திருகோணமலை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.\n- 1784 - முதற்தடவையாக கொழும்பில் வார்க்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் டச்சு அரசினால் வெளியிடப்பட்டன.\n- 1785 - பணத்தாள்கள் முதன் முறையாக இலங்கையில் ஆளுநர் வாண்டெர் கிராப் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\n- 1787 - ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு\n- 1788 - நியூ சவுத் வேல்சில் பிரித்தானியாவின் கைதிகள் குடியேற்றத் திட்டம் ஆரம்பமானது.\n- 1789 - பிரெஞ்சு புரட்சி\n\nஉலகத் தலைவர்கள்.\n- மைசூர் பேரரசு:\n- ஹைதர் அலி, 1749-1782\n- திப்பு சுல்தான், 1782-1799\n\n\n\n\n", "document_id": "ta_ta_11743"}, {"id": [1257, 2], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "மைசூர் அரசைக் கைப்பற்றிய ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் மைசூர் அரசை 1761 முதல் 1799 முடிய ஆண்டனர்.\n\nஆங்கிலேயர்களின் உதவியுடன் மீண்டும் உடையார் வம்சத்தினர் மைசூர் அரசை 1799 முதல் 1881 முடிய தன்னாட்சியுடன் ஆண்டனர்.\n\n1881ஆம் ஆண்டு முதல் மைசூர் அரசு பிரித்தானிய இந்தியாவிற்கு கப்பம் கட்டும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்கியது. \n\nஇந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் அரசு அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டப்படி, 1950ஆம் ஆண்டில் இந்திய அரசில் இணைக்கப்பட்டது. \n\nஇதனையும் காண்க.\n- உடையார் அரச குலம்\n- இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11700"}, {"id": [1257, 3], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "சமுதாய பொருளாதார மற்றும் அரசியல் நீதியும்\nசிந்தனையில், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையில், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும்.\n\nதகுநிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும்,\nதனி ஒருவரின் மாண்புக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் , ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் உடன்பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும்,\n\nவிழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு.\n1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலமைப்பு பேரவையில், ஈங்கிதனால், இந்த அரசியலமைப்பை ஏற்று சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.\n\nமுகப்புரை - விளக்கம்.\n· சட்ட அறிமுகமே அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை ஆகும்.\n· மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும் , இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம, சமய / மதச்சார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளது என முகப்புரைத் தெளிவுபடுத்துகிறது.\n· நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நமது நோக்கங்கள் எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை கூறுகிறது.\n· சுந க்ஷநசரயெசi ( 1960 ) வழக்கில் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று கூறப்பட்டது.\n· ளு.சு .பொம்மை ( 1994 ) என்ற வழக்கில் முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி எனப்பட்டது.\n· முகப்புரையை திருத்தலாம் ஆனால் முகப்புரையில் கூறப்பட்டுள்ள அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்த முடியாது.\n· சமநலமை நெறி (ளடிஉயைடளைவ) சமச் சார்பின்மை (ளநஉரடயச) மற்றும் ஒருமைப்பாடு (iவேநபசவைல) ஆகிய சொற்கள் 1976 ஆம் ஆண்டின் 42 வது சட்டத் திருத்தத்தின் மூலம் புகுத்தப்பட்டது.\n\nஇறையாண்மை.\n· இது அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக தேர்தல் என்னும் அதிகாரத்தில் இந்திய மக்களுக்கு முழு உரிமைகளையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n· மத்திய, மாநில அரசுகள் மக்களிடமிருந்துதான் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய,மாநில அரசுகளுக்கு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இப்பிரதிநிதிகள் அரசின் நிர்வாக அதிகாரங்களை பெற்றுள்ளனர்.\n· இவர்கள் சட்டமன்றங்களுக்கு பொறுப்பாளர்களாகவும், மக்களுக்கும் சட்டமன்றங்களின் வழியாக பணியாற்ற கடமைப்பட்டவர்களும் ஆவர். ஆகவே இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களே உயர் அதிகாரம் மிக்கவர்கள். இதுவே இறையாண்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும்.\n\nமதச் சார்பின்மை / சமய சார்பின்மை.\n· இந்தியா மதச் சார்பற்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.\n· செக்யூலரிசம் என்ற ஆங்கிலச் சொல் செக்யூலம் என்ற லத்தீன் சொல்லில் இருந்து வந்தது.\n· 1789 ம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சி மதச் சார்பின்மையை வலியுறுத்தியது.\n· 1791 ம் ஆண்டு பிரெஞ்சு அரசியலமைப்புச் சட்டம் பிரான்சு அரசை மதச்சார்பற்ற அரசாக மாற்றியது.\n· மகாராஜா ரஞ்சித் சிங் முதன் முதலில் அரசாங்கத்தின் மூலம் மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.\n· 1888 ல் இந்திய தேசிய காங்கிரஸ் மதச்சார்பின்மையை அறிமுகப்படுத்தியது.\n· மகாத்மா காந்தி துருக்கி சுல்தானுக்கு ஆதரவாக கிலாபத் இயக்கம் ஆரம்பித்த போது மதச் சார்பின்மை கருத்து பிரபலமடைந்தது.\n· வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு ஆதாரம் மதச் சார்பின்மை ஆகும்.\n· இந்திய அரசாங்கம் எந்த மதத்தையும் அரசாங்க மதமாக அறிவிக்கவில்லை.\n· அனைத்துக் குடிமக்களும் தமது சமயத்தின்படி சுதந்திரமாக வழிபடவும் , சமூக மற்றும் அரசியலில் சமமான உரிமைகளை அனுபவிக்கவும் முடியும்.\n\nபாராளுமன்ற அரசு முறை.\n· இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாராளுமன்ற முறை அரசு நடைமுறையில் உள்ளது.\n· அரசின் நிர்வாகக்குழு , சட்டமன்ற நடவடிக்கைகள் இவைகளுக்கு இப்பாராளுமன்றமே பொறுப்பாகும்.\n· பாராளுமன்ற அரசு முறையை பொறுப்பு அரசு அல்லது காபினேட் அரசு என்றும் அழைப்பர்.\n\nமக்களாட்சி.\n· மக்களாட்சி முறையில் அரசின் அதிகாரங்கள் மக்களின் கையில் கொடுக்கப்பட்டன.\n· மக்களாட்சியில் மக்கள் குடிமக்கள் என அழைக்கப்படுகிறார்கள்.\n· மக்களாட்சியின் தூண் என்பது தேர்தல் ஆகும்.\n· சமத்துவம் , உரிமை , சுதந்திரம் ஆகியவை மக்களாட்சின் அடிப்படை ஆகும்.\n· மக்களாட்சியில் நேரடி மக்களாட்சி , மறைமுக மக்களாட்சி என இருவகை உண்டு.\n· சுவிட்சர்லாந்து போன்ற மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையில் உள்ளது.\n· மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.\n· இந்தியா பாராளுமன்ற மக்களாட்சி முறையை பின்பற்றுகிறது.\n· இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி முறையை பின்பற்றுகிறது.\n· மத்திய அரசில் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பு பாராளுமன்றம் எனவும், மாநிலங்களில் சட்டமன்றம் அழைக்கப்படுகிறது.\n. மறைமுக அல்லது மக்களின் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையில் பிரதிநிதிகள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111372"}, {"id": [1257, 4], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "சொல் பிறப்பு.\nஇயேசு என்னும் சொல்லுக்கு \"மீட்பர்\", \"இரட்சகர்\" என்றும், கிறிஸ்து என்னும் சொல்லுக்கு \"அருட்பொழிவு பெற்றவர்\", \"கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர்\", \"அரசர்\" என்றும் பொருள். மெசியா என்ற எபிரேயச் சொல்லின், கிரேக்க வார்த்தையே கிறிஸ்து (Χριστός, \"christos\") என்பதாகும். இது இயேசுவின் அரசத்தன்மையைக் குறிக்கும் சிறப்புச் சொல் ஆகும்.\n\n\"கிறிஸ்துவைப் பின்பற்றுவோர்\" என்ற பொருளிலேயே, கிறிஸ்தவர் என்ற சொல் உருவானது. இது தமிழில், \"மறு கிறிஸ்து\" (கிறிஸ்து + அவர்) என்ற பொருளைத் தருகிறது. 'அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்' என்று விவிலியம் குறிப்பிடுகிறது.\n\nகிறிஸ்தவ நம்பிக்கை.\nகிறிஸ்தவர்களின் பொதுவான நம்பிக்கை பின்வருமாறு:\n\nகிறிஸ்தவ வாழ்வு.\nகிறிஸ்தவ வாழ்வு என்பது, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் வாழ்வு ஆகும். \"நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு\" ஆகிய மூன்று அம்சங்கள் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை ஆகும்.\n\nநம்பிக்கை:\n\nஎதிர்நோக்கு:\n\nஅன்பு:\n\nகிறிஸ்தவ மதிப்பீடுகள்.\nஇயேசு கிறிஸ்து கற்றுத்தந்த மதிப்பீடுகளின்படி வாழ்வதே கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வாக அமையும். பின்வருவனவற்றை கிறிஸ்தவ மதிப்பீடுகளாக குறிப்பிடலாம்:\n- சமத்துவம்:\n- சகோதரத்துவம்:\n- ஒற்றுமை:\n- இரக்கம்:\n- நீதி:\n- தியாகம்:\n- பகிர்தல்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_39723"}, {"id": [1257, 5], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 20 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.\n- ஏப்ரல் 7 - பிரான்ஸ் மீட்டர் அளவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\n- செப்டம்பர் - கப்டன் ஸ்டுவேர்ட் தலைமையில் பிரித்தானியர் பருத்தித்துறையை அடைந்து யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினர்.\n- செப்டம்பர் 28 - யாழ்ப்பாணத்தைப் பிரித்தானியர் டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.\n- டிசம்பர் 3 - ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (Collector) நியமிக்கப்பட்டார்.\n\nநாள் அறியப்படாதவை.\n- குரோவ் நகரம் ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்டது.\n\nதொடரும் நிகழ்வுகள்.\n- பிரெஞ்சுப் புரட்சி (1789-1799)\n\nபிறப்புக்கள்.\n- அக்டோபர் 31 - ஜோன் கீற்ஸ்\n- நவம்பர் 3 - ஜேம்ஸ் போக்\n- டிசம்பர் 3 - ரோலண்ட் ஹில்\n\nஇறப்புக்கள்.\n- ஆகஸ்ட் - கூழங்கைத் தம்பிரான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10893"}, {"id": [1257, 6], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 7 - ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.\n- ஜனவரி 23 - ஐக்கிய அமெரிக்காவின் முத்லாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n- பெப்ரவரி 4 - ஜோர்ஜ் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத் தலைவராக ஏகமனதாகத் தெரிவானார். ஜான் ஆடம்ஸ் துணைத் தலைவர் ஆனார்.\n- மார்ச் 4 - நியூயோர்க் நகரில் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் கூடி நாட்டின் புதிய அரசியலமைப்பை அதிகாரபூர்வமாக்கியது.\n- ஏப்ரல் 28 - \"பவுண்டி\" என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகள் கப்டன் [[வில்லியம் பிளை என்பவனுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.\n- [[ஏப்ரல் 30]] - [[ஜோர்ஜ் வாஷிங்டன்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முதலாவது அரசுத் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n- [[ஜூன் 14]] - பவுண்டி என்ற [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 [[கிமீ]] தூரம் பயணித்து [[திமோர்|திமோரை]] அடைந்தனர்.\n- [[ஜூலை 13]] - [[பாரிஸ்]] நகரைப் பாதுகாக்க மக்கள் ஆயுதங்களைக் கைப்பற்றினர்.\n- [[ஜூலை 14]] - [[பிரெஞ்சுப் புரட்சி]] (1789-[[1799]]) ஆரம்பம்: [[பாரிஸ்]] மக்கள் [[பாஸ்டில் நாள்|பாஸ்டில்]] சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.\n- [[ஆகஸ்ட் 4]] - [[பிரான்ஸ்|பிரான்சில்]], சட்டசபை உறுப்பினர்கள் நாட்டில் [[நிலமானிய முறை]]யை ஒழிக்க சபதம் எடுத்தனர்.\n- [[ஆகஸ்ட் 28]] - [[வில்லியம் ஹேர்ச்செல்]] [[சனி (கோள்)|சனி]]க் கோளின் துணைக்கோளான [[என்செலாடஸ் (சந்திரன்)|என்செலாடசை]]க் கண்டுபிடித்தார்.\n- [[செப்டம்பர் 22]] - [[ரஷ்ய-துருக்கி போர், 1787-1792]]: [[அலெக்சாண்டர் சுவோரொவ்]] ரிம்னிக் என்ற நகரில் 100,000 [[துருக்கி]]யர்களைத் தோற்கடித்தார்.\n- [[டிசம்பர் 11]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் [[வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்)]] அமைக்கப்படட்து.\n\nதேதி அறியப்படாத நிகழ்வுகள்.\n- [[வேலு நாச்சியார்]] [[சிவகங்கை]]யின் தலைமையை தனது மருமகன் சக்கந்தி வேங்கண் தேவருக்குக் கொடுத்தார்.\n- [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|கிழக்கிந்தியக் கம்பெனிக்கு]]ச் சாதகமாக [[கல்கத்தா]] கெஜட்டில், இந்திய [[தச்சர்]]களோ, பணிமனையினரோ, [[கொல்லர்|கொல்லரோ]], [[கப்பல்]]களில் வேலை செய்ய இயலாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\n- [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] முதன்மை [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]த் தேவாலயமான \"சென் மேரீஸ் தேவாலயம்\" அமைக்கப்பட்டது.\n\nதொடர் நிகழ்வுகள்.\n- [[ரஷ்ய-சுவீடன் போர் (1788–1790)]]\n- [[ரஷ்ய-துருக்கி போர் (1787–1792)]]\n\nஅரசர்கள்.\n- [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை]]:\n- இராயரகுநாத தொண்டைமான் 1769-1789\n- இராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் 1789-1807\n\n1789 நாட்காட்டி.\n[[பகுப்பு:1789]]\n\n", "document_id": "ta_ta_13668"}, {"id": [1257, 7], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "வரலாறு.\nபுளொட் 1980 ஆம் ஆண்டில் முன்னாள் நில அளவையாளர் க. உமாமகேஸ்வரன் (முகுந்தன்) என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் 1977-80 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஆதரவில் லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் இராணுவப் பயிற்சி பெற்றார். 1980 இல் வே. பிரபாகரனுடன் ஏற்பட்ட ஒரு கருத்து முரண்பாட்டை அடுத்து உமாமகேசுவரன் 1980 இல் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து புளொட் என்ற இயகத்தை ஆரம்பித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10321"}, {"id": [1257, 8], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "யுனிட்டா அமைப்பு ஜொனாசு சவிம்பி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. சவிம்பி 2002 இல் இறக்கும் வரை அவ்வமைப்பின் தலைவராக இருந்தார். இதன் பின்னர் இசாயசு சமக்குவா என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சவிம்பியின் இறப்புக்குப் பின்னர், யுனிட்டா அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு நேரடி அரசியலில் இறங்கியது. 2008 தேர்தல்களில் இக்கட்சி 220 தொகுதிகளில் 16 இடங்களைக் கைப்பற்றியது.\n\nவெளி இணைப்புகள்.\n- யுனிட்டாவின் அதிகாரபூர்வத் தளம்\n- French interview of Jonas Savimbi in 1978.\n- List of attacks attributed to UNITA on the START terrorism database, Profile on START\n\n\n\n\n", "document_id": "ta_ta_66282"}, {"id": [1257, 9], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "தேயிலை சேவைகள், இரவு உணவுகள், மற்றும் அன்றாட பொருட்களை அப்போதைய எழுச்சி பெற்ற நடுத்தர வகுப்புகளின் குடும்பங்களில் பயன்படுத்தப்படுதல்: \n\nமுக்கிய வடிவங்களில் பல வடிவங்களும் வடிவங்களும் உற்பத்தி செய்யப்பட்டன.\n\nபீங்கான் பெரும்பாலும் நீருக்கடியில் நீல நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது, இருப்பினும் பற்சிப்பி நிறங்கள் மற்றும் களைப்புகளும் பயன்படுத்தப்பட்டன. இன்று, காக்கிளி பீங்கான் மிகவும் சேகரிக்கக்கூடிய மற்றும் மிகவும் முயன்றது.\n\nநீங்கள் காளீலி பீங்கான் துண்டுகள் பார்க்க விரும்பினால், விரிவான காட்சிகள் கொண்ட பின்வரும் வலைத்தளங்களில் கிளிக் செய்யவும்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_111880"}]
[{"id": [1258, 0], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "அமைப்பு.\nஇது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.\n\nஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.\n\nஎறியப்படும் முறைகள்.\nவளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.\n\nபயன்.\nவளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.\n\nசங்க இலக்கியத்தில் வளரி.\nசங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் \"மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்\" என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் \"பொன்புனை திகிரி\" (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (\"அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ\") கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் தற்காப்புக் கலைகள்\n\nஉசாத்துணை.\n- Valari – A Unique Weapon of the Tamils - டாக்டர் எஸ். ஜெயபாரதி (மலேசியா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_4492"}, {"id": [1258, 1], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1258, 2], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n- digicoll.library.wisc.edu\n\nஇவற்றையும் காண்க.\n- பொட்டாசியம் நைட்ரேட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_70847"}, {"id": [1258, 3], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "- வேல் (ஆயுதம்), பண்டைய கால போர் ஆயுதம்.\n- வேல் (திரைப்படம்), தமிழ்த் திரைப்படம்.\n- வேலா, விண்மீன் குழு\n- வேல் (ஆறு), உருசியாவில் பாயும் ஆறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24191"}, {"id": [1258, 4], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "இவற்றையும் பாக்க.\n- தேனீ வலைத்தளம்\n\nவெளி இணைப்புகள்.\n- Asian Tribune\n\n\n\n\n", "document_id": "ta_ta_15803"}, {"id": [1258, 5], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "முக்கியத்துவம்.\n- தமிழக வரலாற்றை பொறுத்தவரை இதில் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன.\n- இதை பெரிப்ளசு, டொலமி காலங்களில் பயன்படுத்தியுள்ளனர்.\n- இதை வைத்து ரோம், சங்க காலத் தமிழகம் போன்றவற்றின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆராயலாம்.\n\nமேலும் காண்க.\n- பெரிப்ளசு\n- பெரிப்ளசு கண்ட தமிழகம்\n\nமூலம்.\n- பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41433"}, {"id": [1258, 6], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "மரங்கொத்தி என்னும் பறவை மரத்தைக் கொத்தி அதன் பொந்துகளில் வாழும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_42283"}, {"id": [1258, 7], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "வேதியியலின் முற்காலக் கொள்கையான இரசவாதம் என்ற கொள்கை பருப்பொருளின் இயற்கையையும் அதன் மாற்றங்களையும் விளக்குவதில் வெற்றி பெறவில்லை. எனினும் அவர்கள் மேற்கொண்ட சோதனைகள் மற்றும் பதிவு செய்த அச்சோதனைகளின் முடிவுகள் முதலியனவற்றிலிருந்து இரசவாதிகள் நவீன வேதியியலுக்கான புதிய தளம் அமைத்தனர். இரசவாதம் மற்றும் வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை 1661 ஆம் ஆண்டு இராபர்ட் பாயில் தன்னுடைய நூலில் தெளிவுபடுத்தினார். அதன்பின்னர் இவ்விரண்டிற்கும் இடையேயான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கின.\n\nஆற்றல் அழிவின்மை விதியை வெளியிட்ட அண்டோயின் இலவாய்சியரின் சோதனைகளுக்குப் பின்னர் வேதியியல் என்பது கவனமான அளவீடுகள் மற்றும் வேதியியல் நிகழ்வுகளின் அடிப்படையிலான அளவீடுகள் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஒரு அறிவியல் பிரிவு என்ற நோக்கத்துடன் பயணித்தது. வேதியியலின் வரலாறு வெப்ப இயங்கியலின் வரலாற்றுடன், குறிப்பாக விலார்டு கிப்சின் ஆய்வுகளுடன் பிணைந்தே காணப்படுகிறது.\n\nபண்டைய வரலாறு.\nதொடக்கக்கால உலோகவியல்.\nஆரம்ப காலத்தில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகமாக பதிவு செய்யப்பட்டிருப்பது தங்கம் எனத் தெரிகிறது. அப்போது இத்தங்கத்தை இயற்கையில் தனித்து காணமுடிந்துள்ளது. பழைய கற்காலமான கி.மு 40000 ஆண்டுகளில் எசுப்பானிய குகைகளில் சிறிதளவு இயற்கைத் தங்கம் காணப்பட்டுள்ளது.\n\nவெள்ளி, செப்பு, வெள்ளீயம் மற்றும் விண்கல் இரும்பு முதலிய உலோகங்களும் இயற்கையில் கிடைத்துள்ளன. இவ்வுலோகங்களைக் கொண்டு சிறிய அளவில் உலோக வேலைப்பாடுகள் நடைபெற்றுள்ளன. கி.மு 3000 ஆண்டுகளில் விண்கல் இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட எகிப்திய ஆயுதங்கள் \"வானத்திலிருந்து வந்த குத்துவாள்கள்\" எனப் போற்றப்பட்டன.\n\nஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால், கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினை தீ என்று கூறலாம்.\nஎனினும், பல நூற்றாண்டுகளுக்கும் தீ வெறுமனே ஒரு மாயச் சக்தி என்றே பார்க்கப்பட்டது. ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றும் ஒரு மாயச் சக்தி (எரியும் மரம் அல்லது கொதிக்கும் நீர்) வெப்பம் மற்றும் ஒளியை உற்பத்தி செய்வதாகக் கருதப்பட்டது. பண்டைய சமூகத்தை பல வகையிலும் தீ பாதித்துள்ளது. அன்றாட வாழ்வின் சமையல் மற்றும் வாழ்விடத்தை ஒளியூட்டுதல் போன்ற எளிய அம்சங்கள் தொடங்கி செங்கல், மண்பாண்டம் மற்றும் கருவிகள் செய்வதற்காக உலோகங்களை உருக்குதல் போன்ற முன்னேறிய தொழில்நுட்ப அம்சங்கள் வரை இவ்வீச்சு இருந்தது.\n\nஆரம்ப கட்டங்களின் போது கண்ணாடி கண்டுபிடிப்பு மற்றும் உலோகங்களைத் தூய்மைப் படுத்துதல் போன்றவை படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கலாம்.எகிப்தியர்கள் உலோகங்களைத் தூய்மைப்படுத்தத் தொடங்கிய கி.மு.2900 ஆம் ஆண்டுகளிலேயே தங்கம் ஒரு விலைமதிப்பு மிக்க உலோகமாக மாறியது.\n\nவெண்கலக் காலம்.\nசில உலோகங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதற்கு எளிமையாக சூடுபடுத்தினாலேயே பெறமுடியும். உதாரணம் ஈயம் மற்றும் வெள்ளீயம். உயர் வெப்பநிலையில் உருக்கிப் பிரித்தல் என்னும் முறையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. இப்பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கி.மு 5 மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. செர்பியாவில் உள்ள மச்தான்பெக், யார்மோவாக் மற்றும் பிலோக்னிக் ஆகிய மூன்று தொல்லியல் தளங்களில் இவ்வாதாரங்கள் கிடைக்கின்றன. இன்றைய தினத்திற்கு உருக்கிப் பிரித்தெடுத்தல் முறையில் தாமிரம் பிரித்தெடுத்ததற்கான ஆதாரம் பெலோவாடு தொல்லியல் தளத்தில் கிடைத்துள்ளது. வின்கா நாகரீகத்தைச் சார்ந்த கி.மு 5500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்புக் கோடரியும் இவ்வாதாரத்தில் அடங்கும். ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலோகங்களின் பிற அடையாளங்கள் போர்த்துக்கல்லில் உள்ள பால்மெலா. எசுப்பானியாவில் உள்ள லாசு மில்லேரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சுடோன்யெங்கு ஆகிய இடங்களில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிடைக்கின்றன. எனினும், வரலாற்றுக்கு முந்தைய காலங்கள் தொடர்பான ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுவதால் தொடக்கம் தொடர்பான இறுதி முடிவை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மென்மேலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.\n\nதொடக்கக் கால உலோகங்கள் தனித்தனியான உலோகங்களாகவே அறியப்பட்டன அல்லது கிடைத்தன. செப்பு மற்றும் வெள்ளீயம் உலோகங்களை இணைப்பதன் மூலம் வெண்கலம் என்ற ஒரு உயர்ந்த உலோகம் செய்ய முடியும் என்பதை பின்னர் அறிந்தனர். வெண்கலம் என்று உலோகக் கலவை, கி.மு 3500 காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டதால் அக்க்காலம் வெண்கல வயது தொடங்கிய ஒரு பெரிய தொழில்நுட்ப மாற்றக் காலமாக அறியப்படுகிறது. வெண்கல வயதுக் காலம் மனித கலாச்சார வளர்ச்சியின் காலமாக இருந்துள்ளது. இக்காலத்தில் மிகவும் முன்னேறிய அளவில் உலோக வேலைகள் முறையாகவும் பரவலான பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது. இயற்கையாகவே தோன்றிய தாமிரத் தாதுக்களில் இருந்து செப்பையும் வெள்ளீயத்தையும் வெட்டி எடுத்தல் பின்னர் அவற்றை உருக்கி வெண்கலம் உருவாக்குதல் போன்ற தொழில்நுட்பங்களை வெண்கல வயதுக்காலம் உள்ளடக்கியிருந்துள்ளது. இயற்கையாகத் தோன்றும் தாதுக்களில் ஆர்சனிக் ஒரு பொதுவான மாசாக காணப்பட்டது. கி.மு 3000 ஆண்டுகளில் தாமிரம், வெள்ளீயம் தாதுக்கள் மேற்கு ஆசியாவில் அரிதாக காணப்பட்டுள்ளன. பண்டைய இந்தியாவிலும் உலோகவியல் மற்றும் இரசவாத துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்துள்ளது.\n\nஇரும்புக் காலம்.\nசெப்பு அல்லது வெள்ளீயத்தை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதைவிட இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தும் உலோகமாக மாற்றுவது மிகக் கடினமான செயல்முறையாகும். கி.மு 1200 வது ஆண்டில் இட்டிடெசு எனப்படும் பண்டைய அனடோலிய மக்களால் இத்தொழில்நுட்பம் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இக்காலமே இரும்புக் காலத்தின் தொடக்கக் காலமாகும். பிளீசுடைன் மக்களின் வெற்றியில் இரும்பைப் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்தல் தொழில்நுட்பம் முக்கியப்பங்கு வகித்துள்ளது.\n\nமற்றபடி இரும்புக் காலம் என்பது பெரசு அல்லது இரும்பு உலோகவியலின் கண்டுபிடிப்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இரும்பு உலோகவியலின் வளர்ச்சி வரலாற்றை கடந்தகால கலாச்சார மற்றும் நாகரீகங்களின் பல்வேறு கட்டங்களில் காணமுடிகிறது. மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்திற்கு அருகில்காணப்பட்ட பண்டைய மற்றும் இடைக்கால பேரரசுகள் மற்றும் அரசுகளிலும், பண்டைய ஈரான், பண்டைய எகிப்து, பண்டைய நுபியா மற்றும் அனடோலியா (துருக்கி), பண்டைய நாக், கார்தேச், கிரேக்கர்கள் மற்றும் பண்டைய ஐரோப்பாவின் ரோமானியர்கள், இடைக்கால ஐரோப்பாவினர், பண்டைய மற்றும் இடைக்கால சீனா, பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா, பண்டைய மற்றும் இடைக்கால சப்பான், பகுதிகளில் இவ்வளர்ச்சியைக் காணமுடிகிறது.இரும்பு தொடர்புடைய அல்லது உலோகவியல் தொடர்பு சாதனங்களின் பல பயன்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பண்டைய சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊது உலை கண்டுபிடிப்பு, வார்ப்பிரும்பு, நீர்ம இயங்கியல் சுத்தியல், மற்றும் இரட்டை இயக்க துருத்திகள் போன்ற கருவிகள் பண்டைய சீனாவில் நிறுவப்பட்டுள்ளன.\n\nபாரம்பரிய பழமையும் அணுவியலும்.\nபண்டைய எகிப்தியர்கள் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை வேதியியலின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். கிமு 1000 ஆண்டளவிலேயே பண்டைய நாகரிக மக்கள் வேதியியலின் பல்வேறு துணைப் பிரிவுகளுக்கு அடிப்படையாக அமையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றுள் கனிம மூலங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தல், மட்பாண்டங்களை வனைந்து மெருகிடல், நொதிக்கவைத்துக் மதுவகைகள் தயாரித்தல், ஆடைகளுக்கும், நிறந்தீட்டலுக்கும் வேண்டிய வண்ணங்களைத் தயாரித்தல், மருந்துகளையும் வாசனைப் பொருட்களையும் செய்வதற்கு தாவரங்களில் இருந்து வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், பாற்கட்டிகளைச் செய்தல், ஆடைகளுக்கு நிறமூட்டல், தோலைப் பதப்படுத்துதல், கொழுப்பிலிருந்து சவர்க்காரம் உற்பத்திசெய்தல், கண்ணாடி உற்பத்தி, வெண்கலம் போன்ற கலப்புலோகங்களை உருவாக்குதல் போன்றவை அடங்கும்.\n\nஎப்பிகியூரசு (கிமு 341–270), டெமோகிறிடசின் அணுவியக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்.\n\nவேதியியல், தாதுப் பொருட்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்கு வழி சமைத்த எரிதல் என்னும் தோற்றப்பாட்டில் இருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம். அடிப்படையான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பொன்னின் மீதிருந்த பேராசை அதனை தூய்மையாக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவியது. இது தூய்மையாக்குதல் என்றில்லாமல் ஒரு மாற்றம் என்றே அக்காலத்தில் எண்ணியிருந்தனர். அக்காலத்து அறிஞர்கள் பலர் மலிவான உலோகங்களைப் பொன்னாக மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என நம்பினர். இது இரசவாதம் தோன்றுவதற்கு அடிப்படை ஆகியதுடன், மூல உலோகங்களைத் தொட்டதும் பொன்னாக மாற்றக்கூடிய \"இரசவாதக்கல்\"லைத் தேடும் முயற்சிகளுக்கும் வித்திட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- ChemisLab – Chemists of the Past\n- SHAC: Society for the History of Alchemy and Chemistry\n\n\n\n\n", "document_id": "ta_ta_85651"}, {"id": [1258, 8], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "இத்தகு படைக்கருவிகளை இலக்கியங்கள் கலம் என்னும் சொல்லாலேயே குறிப்பிட்டுவந்தன. \n\nசங்க கால ஆயுதங்கள்.\nசங்க கால மக்கள் இரும்பினைக் கொண்டு பெரும்பான்மையாகப் பல்வேறு வகையான ஆயுதங்களையே செய்தனர். வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் , போன்ற கருவிகளை கொல்லர்கள் செய்து கொடுத்தனர் . இதனால் ,கொல்லரின் அடிப்படைத்தொழில் இரும்பாலான ஆயுதங்களைச் செய்தல் என்பது புலனாகிறது .\n\nதமிழரின் போர்க்கருவிகள்.\nதொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும். வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள். இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததிிலும், சங்கஇலக்கியங்களிலும் காணப்படுகின்றன.\n\nவாள்.\nவாள் என்னும் போர்க்கருவி சங்க கால இலக்கியங்களில் பலவாறாக கூறப்பட்டு உள்ளது . தொல்காப்பியத்தில் தும்பை திணை , பாடண்திணை, போன்றவற்றிலும் புறநானுற்று பாடல்களிலும் இடம்பெற்றுஉள்ளது . வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை புறநானூற்றுப்பாடல்வழி அறியமுடிகிறது .\n\nவேல்.\nவேல் முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியுள்ளனர் . தொல்காப்பியத்திலும் , புறநானூற்று பாடல்களிலும் வேல் பற்றிய செய்திகள் இடம் பெற்று உள்ளன. சிறிய வயதின் போதே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை புறநானூறு பாடலால் அறியமுடிகிறது . வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு குறிப்பிடத்தக்கது .\nவில்.\nவில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர். வில் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்திலும் முல்லைப்பாட்டிலும் , புறநானுற்று பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன . மேலும் , அகநானூறும் வில் பற்றி எடுத்து இயம்புகிறது. சங்ககாலத் தமிழரால் வாள் , வேல் , வில் என்ற இந்த மூன்று கருவிகளும் பயன்படுத்தப்பட்டதை ஒவ்வையார் பாடல் வழி அறிந்துகொள்ளலாம் . \n\nதற்கால ஆயுதங்கள்.\nநாகரிகம் வளர்ச்சியடைந்த பிறகு , புதிய நவீன கண்டுபிடிப்புகளால் நவீன ஆயுதங்கள் தற்காலத்தில் பயன்படுத்தபடுகிறது . \n\nஉந்துகணை.\nஉந்துகணை (Rockets) என்பது சக்தி மீளுதைப்புத் (Energy Reaction) தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் விண்ணூர்திகளாகும். உந்துகணைத் தொழிநுட்பமானது வானவேடிக்கை, ஏவுகணை, விண்வெளிப்பயணம் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உந்துகணைகள், அவற்றிற் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அடிப்படையில் பிரதானமாக இரண்டுவகையாகப் பிரிக்கப்படுகின்றன.\nதிண்ம எரிபொருள் உந்துகணைகள் (Solid Propellant Rocket), திரவ எரிபொருள் உந்துகணைகள் (Liquid Propellant Rocket)\nபெரும்பாலும் குறுந்தூரத்திற்கு ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், திண்ம எரிபொருள் உந்துகணைகளையே பயன்படுத்துகின்றன. நெடுந்தூர ஏவுகணைகள் மற்றும் விண்வெளிப் பயண ஊர்திகள் போன்றவற்றிற் பயன்படுத்தப்படும் உந்துகணைகள் திரவ எரிபொருள் உந்துகணைகளைப் பயன்படுத்துகின்றன. உந்துகணைகளின் வரலாறு, கி.மு. 1232 இல் சீனர்களால் மொங்கோலியர்களுடனான யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட உந்துகணைகளுடன் ஆரம்பமாகின்றது. உந்துகணைகள் பலகாலமாக போர்கள், கடல்சார் மீட்புப்பணிகள், சமிக்கை வழங்குதல் மற்றும் வானவேடிக்கை போன்றவற்றிற் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அவற்றின் அடிப்படைத் தத்துவ விளக்கம் 20 ஆம் நூற்றாண்டிலேயே தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டதுடன் அதன்பின்னரே அவை தொழிநுட்ப மற்றும் பயன்பாட்டுரீத்தில் பாரியளவில் வளர்ச்சியடையத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக விண்வெளிப் பயணங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளும் விண்வெளி தொடர்பான விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வேகம்பெற்றன.\nஆரம்பகால திண்ம எரிபொருள் உந்துகணைகளில் எரிபொருளாக கரிமருந்தே (Gun Powder) பயன்படுத்தப்பட்டது. உலகின் முதலாவது திரவ எரிபொருள் உந்துகணை Robert Goddard இனால் 1926 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. 1920 ஆம் ஆண்டுகளில் பல உந்துகணை ஆராய்ச்சி நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. 1920 களின் நடுப்பகுதியில், ஜெர்மனிய விஞ்ஞானிகள் திரவ எரிபொருளைப் பயன்படுத்தி உச்ச வலுவைப் பெறக்கூடிய உந்துகணைகளை வடிவமைக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பலதரப்பட்ட ஆய்வுகள் பல நாடுகளிலும் நடத்தப்பட்டன . \n\nஎறிகணை.\nஎறி கணை என்பது தொலைதூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் கருவியாகும் . இது ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .\n\nஏவுகணை.\nஇன்றைய காலத்தில் ஏவுகணையை ஒவ்வொரு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு தயாரித்து வருகின்றது . எதிரி நாட்டு இலக்கை அழிக்கும் வகையில் , கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை , அணு ஆயுதம் எடுத்துச்செல்லும் ஏவுகணை, எதிரி நாட்டு ஏவுகணையினை வானிலேயே தாக்கும் ஏவுகணை என்று பல வகைகளில் இன்று தயாரிக்கப்படுகிறது . ஒரு நாட்டின் ராணுவப்பலத்தை நிரூபிக்க இந்த மாதிரியான ஏவுகணைகள் பயன்படுகின்றது .\n\nதுப்பாக்கி.\nதனி நபர் ஆயுதமாக துப்பாக்கி , கைத்துப்பாக்கி ,சிறு கைத்துப்பாக்கி , போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது , இது பாதுகாப்பு படையில் உள்ள வர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டு உள்ளது . \nதுப்பாக்கி வகைளில் இலகுரக துப்பாக்கி, இயந்திரத் துப்பாக்கி, சுழல் துப்பாக்கி போன்றவைகள் ராணுவத்தில் போர் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது .\n\nஇயந்திரத்துப்பாக்கி.\n1884இல் ஹிரம் ஸ்டீவன் மாக்சிம் என்பவர் இயந்திரத்துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். சுடப்பட்ட தோட்டாக்களின் கூடுகள் தானாகவே வெளியே விழும் வகையிலும் புதிய தோட்டாக்கள் நிரப்பப்படும் வகையிலும் இது உருவாக்கப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்களைச் சுடும் ஆற்றல் உள்ளது. எடை குறைவாகவும் எடுத்துச் செல்ல எளிதாகவும் அமைந்துள்ளதால் அய்ரோப்பிய ராணுவங்களில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. \nபீரங்கி.\nபீரங்கி என்பது ஈய வெடிகுண்டுகளை செலுத்தும் ஆயுதம் ஆகும் . ஒரு நாட்டின் தரைப் பாதுகாப்பிற்கும், ராணுவ பலத்தை எடுத்துக்காட்டுவதற்கும் பீரங்கிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தவொரு சாலை களிலும் சிறப்பாகவும், விரைவாகவும் சென்று தாக்குதல் நடத்துவதுதற்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் பீரங்கிகள் வடிவமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு வசதிகள், விரைவாக செல்லும் திறன், வெடிகுண்டுகளை ஏவும் திறன் போன்றவற்றை வைத்து பீரங்களின் வல்லமை நிர்ணயிக்கப்படுகிறது. போர் நடைபெறும்போது தரை வழித்தாக்குதலில் மிக முக்கிய பங்கு வகிப்பது பீரங்கிகள்தான். குறிப்பாக, நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தரைப்படையினருக்கு மிக முக்கிய கருவியாக பீரங்கிகள் விளங்குகின்றன. இந்த நிலையில், தற்காப்பு, தாக்குதல் திறன், வேகம், இலக்கை தாக்கும் துல்லியம் போன்றவற்றில் நவீனமான பீரங்கிகளை முதன்மை போர் பீரங்கிகள் என்று குறிப்பிடுகின்றனர். \n\nமிதிவெடி.\nகண்ணிவெடி என்பது மண்ணில் புதைத்தும் , புதைக்காமலும் அதை பயன்படுத்தலாம் . எதிரியை தாக்குவதற்கு இதை ராணுவத்தில் பயன்படுத்துவர் .\n\nகுண்டு விமானம்.\nகுண்டு விமானம் என்பது குண்டுகளை தன்னுடன் எடுத்து சென்று தாக்கும் விமானம் ஆகும் . இது அணு குண்டுகளையும் எடுத்து சென்று எதிரி நாட்டை தாக்க கூடியது . ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .\n\nபோர்க் கப்பல்.\nபோர்க் கப்பல் என்பது போர் புரிவதற்காகச் சிறப்பாகக் கட்டப்படும் கப்பல் ஆகும். இவை வணிகக் கப்பல்களைவிட வேறுபட்ட முறையில் பெரிய அளவில் அமைக்கப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி இவை, சேதங்களைத் தாங்கக் கூடியவையாகவும், வேகமாகச் செல்லத்தக்க வகையிலும், இலகுவாகத் திசைமாற்றத்தக்க வகையிலும் உருவாக்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள், பொதுவாக ஆயுதங்கள், அவற்றுக்குத் தேவையான வெடிபொருட்கள், போர் வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்கின்றன. போர்க் கப்பல்கள் பொதுவாக ஒரு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. தனியாரும், நிறுவனங்களும் கூடச் சில வேளைகளில் போர்க் கப்பல்களை தயாரிப்பதுண்டு .\n\nநீர்மூழ்கிக் கப்பல்.\nநீர்மூழ்கிக் கப்பல் என்பது நீரினுள் மூழ்கி செல்லக்கூடியது . இது , போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படுபவை. கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்கு முன்னால் சிறிய அளவில் செய்யப்பட்டன. தற்போது 400 அடி நீளம் வரை உள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் 2 என்ஜின்கள் உள்ளன. நீர்மட்டத்திற்கு மேலே ஒரு என்ஜின் உள்ளது.\nஇது கப்பல் செல்லும்போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று, கப்பல் நீரில் மூழ்கிச் செல்லும்போது மின்சாரத்தால் இயக்கப்படும். தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12,000 மைல் தூரம்வரை நிற்காமல் செல்லக்கூடியவை. 60 மணிநேரம் மின்சார ஆற்றலும் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வாங்க மேடை ஒன்று இருக்கும். மேலே பீரங்கி இருக்கும். கடலின் உள்ளே செல்லும்போது பீரங்கியை உள்ளே இழுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேடையின்மீது ஒரு சிறிய கோபுரம் அமைந்திருக்கும். கோபுர உச்சியில் பெரிஸ்கோப் (Periscope) இரட்டைக் கண்ணாடி 2 அல்லது 3 பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று சரியாகத் தெரியாவிட்டாலும் இன்னொன்று உதவும். இந்தக் கண்ணாடியில் நான்கு திசைகளிலும் திருப்பிப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும்போது கண்ணாடியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்படவில்லையெனில் கப்பலுக்கு வழி தெரியாது. எனவே, நீர்மூழ்கிக் கப்பலின் கண்கள் அழைக்கப்படுகிறது. \n\n- கிளைமோர்\n- வெடிகுண்டு\n- கிறைனைட்\n- அணுகுண்டு\n\n- நச்சுவாயு\n\n- தாங்கி\n\n- உலங்குவானூர்தி\n\n- நீர்மூழ்கிக் கப்பல்\n\nபடைக்கலங்கள்.\n- எஃகு\n- எஃகம்\nகாண்க.\n- கலம்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள் - முனைவர். மு. பழனியப்பனின் கட்டுரை - திண்ணை இதழில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47410"}, {"id": [1258, 9], "question": "<Query> \"(படம்)\" என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.", "document": "ஈட்டியின் சிறப்பு.\nபோர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை காவலாளி வைத்து இருப்பார். அதுமட்டுமின்றி மீன் பிடிக்கவும் ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.\n\nபழமொழி.\nஈட்டி எட்டுறமுட்டும் பாயும், பணம் பாதாளமுட்டும் பாயும்\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஈட்டி எறிதல் (விளையாட்டு)\n- வில்\n- வாள்\n- வளரி\n- தமிழர் தற்காப்புக் கலைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- தற்காலிக ஈட்டி தயாரிக்கும் முறை - ஆங்கிலத்தில்\n- ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஈட்டி மூலம் வேட்டையாடுதல் - ஆங்கிலத்தில்\n- Jimmy's Backpacking Page--Trail Spears\n\n\n\n\n", "document_id": "ta_ta_43354"}]
[{"id": [1267, 0], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "தயாரிப்பு.\nமாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து மாலிப்டினம் அறுபுளோரைடு உருவாகிறது.\n\nMoO2F2 மற்றும் MoOF4 ஆகியன குறிப்பிடத்தக்க மாசுக்களாக இதனுடன் கலந்துள்ளன.\n\nவினைகள்.\nமாலிப்டினம் அறுபுளோரைடு அறை வெப்பநிலையில் திரவநிலையில் காணப்படுகிறது. தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து ஐதரோ புளோரிக் அமிலம் மற்றும் மாலிப்டினம் ஆக்சைடுகளைத் தருகிறது.\n\nவடிவமைப்பு.\n−140 ° செ வெப்பநிலையில் மாலிப்டினம் அறுபுளோரைடு இடக்குழு Pnma உடன் சாய்சதுர வடிவமைப்பில் படிகமாகிறது. மேலும் a = 9.394 Å, b = 8.543 Å, and c = 4.959 Å என்ற அணிக்கோவை அளபுரு மதிப்புகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு அலகு கூட்டிலும் நான்கு வாய்ப்பாட்டு அலகுகள் காணப்படுவதால் மாலிப்டினம் அறுபுளோரைடின் அடர்த்தி 3.50 கி•செ,மீ−3 ஆகும். அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பில் புளோரின் அணுக்கள் நிரப்பப்பட்டுள்ளன.\n\nதிரவ மற்றும் வாயு நிலைகளில் MoF6 சேர்மமானது புள்ளித் தொகுதி Oh உடன் எண்முக மூலக்கூற்று வடிவமைப்பைப் பெற்றுள்ளது. Mo–F பிணைப்பு இடைவெளி 1.817 Å. ஆகும்.\n\nபயன்கள்.\nஅணு மின் நிலையங்களில் யுரேனியம் அணுவைப் பிளக்கும் போது விளைபொருளாக மாலிப்டினம் இருப்பதால், மாலிப்டினம் அறுபுளோரைடு ஒரு மாசாக யுரேனியம் அறுபுளோரைடில் கலந்துள்ளது. இவ்வாறே குறைகடத்தி தொழிற்சாலைகளில் பயன்படும் தங்குதன் அறுபுளோரைடிலும் இதுவொரு மாசாகக் கலந்துள்ளது. மிதமாக உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் WF6-MoF6 கலவையைக் கொண்டு மாலிப்டினம் உட்பட எண்ணற்ற தனிமங்களில் இருந்து MoF6 சேர்மத்தை நீக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86999"}, {"id": [1267, 1], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "தயாரிப்பு.\nமாலிப்டினம் அறுகார்பனைல் என்று அழைக்கப்படும் மாலிப்டினம் எக்சாகார்பனைலுடன் புளோரின் வாயு – 75 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து மாலிப்டினம்(V) புளோரைடு உருவாகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Web Elements\n\n\n\n\n", "document_id": "ta_ta_87000"}, {"id": [1267, 2], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "தயாரிப்பு.\nஓசுமியம் உலோகம் அதிக அளவு தனிமநிலை புளோரின் வாயுவுடன் 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து ஓசுமியம் அறுபுளோரைடு உருவாகிறது.\n\nOs + 3 F → OsF\n\nபண்புகள்.\nஓசுமியம் அறுபுளோரைடு மஞ்சள் நிறப் படிகத்திண்மமாக காணப்படுகிறது. 33.4 பாகை செல்சியசு வெப்பநிலை உருகுநிலையும் 47.5 பாகை செல்சியசு வெப்பநிலையை கொதிநிலையும் கொண்டுள்ளது. இச்சேர்மத்தின் கட்டமைப்பு -140 பாகை செல்சியசு வெப்பநிலையில் சாய்சதுர அமைப்பும் Pnma இடக்குழுவும் a = 9.387 Å, b = 8.543 Å, மற்றும் c = 4.944 Å என்ற அணிக்கோவை அளபுருக்களும் கொண்டுள்ளது. ஓர் அலகு கூட்டிற்குள் இருக்கும் நான்கு அனுபவக் குறியீட்டு அலகுகள் (இச்சேர்மத்தில், பிரிநிலை மூலக்கூறுகள்) 5.09 கி.செ.மீ என்ற அடர்த்தியைக் கொடுக்கின்றன\n\nஓசுமியம் அறுபுளோரைடு மட்டும் எண்முக மூலக்கூற்று வடிவமைப்பைக் (வாயுநிலை அல்லது திரவ நிலைக்கு ஏற்ற முக்கியமான வடிவம்) கொண்டுள்ளது. இவ்வமைப்பில் (Oh) இடக்குழுவும், Os–F பிணைப்பு நீளம் 1.827 Å ஆகவும் இருக்கிறது.\nஓசுமியம் அறுபுளோரைடை பகுதியான நீராற்பகுப்பிற்கு உட்படுத்தினால் OsOF4.சேர்மத்தை உற்பத்தி செய்கிறது.\n\nஉசாத்துணை.\n- \"Gmelins Handbuch der anorganischen Chemie\", System Nr. 53, Osmium, Supplement Volume 1, pp. 111–114.\n\nபுற இணைப்புகள்.\n- Osmium hexafluoride at webelements.com.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85383"}, {"id": [1267, 3], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "உயர் மின்னழுத்தத அமைப்புகளில் பயன்படுத்தப்படும் மந்த மின்காப்பான்கள், செலுத்துக்கம்பிகள், துணை மின்நிலையங்கள் மற்றும் மின்பிரியிணைப்பி போன்றவற்றில் அத்தியாவசியமாகப் பயன்படும் கந்தக அறுபுளோரைடை மின் சிதைவுக்கு உட்படுத்தி இருகந்தகப் பதின்புளோரைடு தயாரிக்கப்படுகிறது. கந்தக அறுபுளோரைடைத் தயாரிக்கும் போதும் இருகந்தகப் பதின்புளோரைடு உருவாகிறது, ஆனால் காய்ச்சி வடித்தல் முறையில் இவ்வாயு நீக்கப்பட்டு விடுகிறது.\n\nதயாரிப்பு.\nகந்தக அறுபுளோரைடை சிதைவுக்கு உட்படுத்தி இருகந்தகப் பதின்புளோரைடு தயாரிப்பது முதன்மையான தயாரிப்பு முறையாகும். \n2 SF6 → S2F10 + F2\n\nபண்புகள்.\nஇவ்வாயுவில் கந்தகம் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. 150 பாகை செல்சியசு வெப்பநிலையில் இருகந்தகப் பதின்புளோரைடானது SF மற்றும் SF என்ற இரண்டு சேர்மங்களாக மெதுவாகச் சிதைவடைகிறது.\n\nSF → SF + SF\nNF உடன் SF வினைபுரிந்து SFNF சேர்மத்தைக் கொடுக்கிறது. புறஊதா கதிர்வீச்சு முன்னிலையில் SF கந்தக டை ஆக்சைடுடன் வினைபுரிந்து SFOSOF உருவாகிறது. அதிக அளவு குளோரின் வாயுவுடன் வினைபுரிந்து கந்தக குளோரைடு ஐம்புளோரைடைத் தருகிறது.\nSF + Cl → 2 SFCl\n\nமேற்கண்ட வினையை ஒத்த புரோமின் வினையில் மாறாக SFBr உருவாகிறது. இவ்வெதிர் வினை இருகந்தகப் பதின்புளோரைடை SFBr இல் இருந்து தொகுப்பு முறையில் தயாரிக்கப் பயன்படுகிறது. \n\nஅமோனியா இருகந்தகப் பதின்புளோரைடால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு [[தையசைல் முப்புளோரைடு NSF உருவாகிறது.\n\nநச்சுத்தன்மை.\nநிறமற்ற ஒரு வாயுவாக அல்லது கந்தக டை ஆக்சைடின் நெடியைக் கொண்ட ஒரு [[திரவம்|திரவமாக]] இருகந்தகப் பதின்புளோரைடு காணப்படுகிறது. பாசிகீனை விட நான்கு மடங்கு அதிகமான நச்சுத்தன்மை கொண்ட இவ்வாயுவின் நச்சுத்தன்மையானது நுரையீரலில் விகிதச்சமமாதலின்றி SF6 மற்றும் SF ஆகச் சிதைவதால் ஏற்படுகிறது. SF வாயு மந்தமானது ஆனால் SF ஈரப்பதத்துடன் வினைபுரிந்து [[கந்தச அமிலம்]] மற்றும் [[ஐதரோ குளோரிக் அமிலம்]] ஆகியனவற்றை உருவாக்குகிறது. [[தண்ணீர்]] மற்றும் [[நீர்க்கரைசல்]]களால் கடுமையான நீராற்பகுப்பிற்கு உட்படுவதால், மாற்றமேதும் ஆகாமல் இவ்வாயு இருகந்தகப் பதின்புளோரைடாக இருக்கும்போது நச்சுத்தன்மையற்றுக் காணப்படுகிறது.\n\nபுற இணைப்புகள்.\n[[பகுப்பு:கந்தக புளோரைடுகள்]]\n\n", "document_id": "ta_ta_84115"}, {"id": [1267, 4], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "கட்டமைப்பு.\nஒவ்வொரு மாலிப்டினமும் உட்புற எண்முக சீரொழுங்கும், மாலிப்டின மையங்களுக்கு இடையில் இரண்டு குளோரைடு பாலங்களையும் கொண்டுள்ளன. இதே கட்டமைப்பு தங்குதன், நையோபியம், டாண்ட்டலம் பென்டாகுளோரைடுகளில் காணப்படுகிறது. வாயு முகநிலையிலும் கரைசல்களில் பகுதியாகவும் இந்த இருபடிகள் சிறிதளவு சிதைவடைந்து ஒருபடி பென்டா ஆலைடைக் கொடுக்கின்றன . இவை இணைகாந்தப் பண்பு கொண்டு, மாலிப்டின மையங்கள் ஒவ்வொன்றும் இணைபிரிந்த எலக்டரானைப் பெற்றுள்ளன. முறையான +5 ஆக்சிசனேற்ற நிலையில் உலோக மையத்தின் மீது இணைதிறன் எலக்ட்ரானை விடுவிக்கின்றன. \n\nதயாரிப்பும் வேதி வினைகளும்.\nMo தனிமத்தை குளோரினேற்றம் செய்தும், MoO3 சேர்மத்தை குளோரினேற்றம் செய்தும் மாலிப்டினம்(V) குளோரைடைத் தயாரிக்கலாம். இம்முறையில் நிலைப்புத்தன்மையற்ற மாலிப்டினம் எக்சாகுளோரைடு உற்பத்தியாவதில்லை\n\nMoCl5 ஒரு வலுவான ஆக்சிசனேற்றியாகும். அசிட்டோநைட்ரைலால் ஒடுக்கப்பட்டு ஆரஞ்சுநிற அணைவுச் MoCl4(MeCN)2, சேர்மத்தைக் கொடுக்கிறது. பின்னர் இது டெட்ரா ஐதரோ பியூரானுடன் வினைபுரிந்து MoCl4(THF)2 என்ற பிற மாலிப்டினமுள்ள அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பில் உதவும் முன்னோடிச் சேர்மத்தைக் கொடுக்கிறது. \nMoCl5 சேர்மம் HBr ஆல் ஒடுக்கப்பட்டு MoBr4 உருவாகிறது. \n\n-50 பாகை செல்சியசு வெப்பநிலையில் எத்தில் புரோமைடு முன்னிலையில் புரோமினேற்றம் நிகழ்ந்து இடைநிலையாக MoBr5 உருவாகிறது. 20 ° செல்சியசு வெப்பநிலையில் Br2 உருவாக்கப்பட்டு மாலிப்டினத்தின் வழக்கமான +5 ஆக்சிசனேற்ற நிலை +4 ஆக்சிசனேற்ற நிலையாக மாறுகிறது. வினையில் நிகழும் ஒட்டுமொத்த மாற்றமும் இச்சமன்பாட்டில் தரப்பட்டுள்ளது. \n\n2 MoCl + 10 HBr → 2 MoBr + 10 HCl + Br\n\nMoBr4 , டெட்ரா ஐதரோபியூரானுடன் வினைபுரிந்து Mo(III) இனத்தைச் சார்ந்த மெர்-MoBr3(THF)3 கிடைக்கிறது. \nஎளிதில் ஆக்சிசனமேற்றமடையாத ஈந்தணைவி களுக்கு எதிராக MoCl5 ஒரு நல்ல இலூயிக் அமிலமாக விளங்குகிறது\n\nகுளோரைடுடன் வினைபுரிந்து [MoCl6]− என்ற ஒரு கூட்டு விளைபொருளாக உருவாகிறது.\nகுளோரினேற்றம், ஆக்சிசன்நீக்கம், ஆக்சிசனேற்ற பிணைப்பு வினைகள் போன்ற கரிமத்தொகுப்பு வினைகளில் அரிதாக மாலிப்டினம்(V) குளோரைடு பயன்படுத்தப்படுகிறது\n\nமுன்பாதுகாப்பு.\nமாலிப்டினம்(V) குளோரைடு ஒரு தீவிரமான ஆக்சிசனேற்ரி என்பதால் விரைவாக நீராற்பகுப்பு அடைந்து ஐதரசன் குளோரைடு வாயுவை விடுவிக்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_91874"}, {"id": [1267, 5], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "டின் உலோகம், புளோரின் வாயுவுடன் வினைபுரிந்து SnF தயாரிக்கப்படுகிறது.\n\nஎனினும், எதிர்ப்பில்லாத உலோக புளுரைடு அடுக்கு உருவாக்கப்படுகிறது. \n\nமேலும் இதன் மேற்பரப்பு எதிர்வினை அற்றதாக உள்ளது. SnCl மற்றும் நீரற்ற ஐதரசன் ப்ளோரைடு இரண்டும் வினைபுரியும் வினை இதன் மற்றொரு தொகுப்பு  வினையாகும். \n\nகார உலோக புளுரைடுகள் (எ. கா. KF) உடன் எக்சாபுளுரோசிடானேட்டுகளை உற்பத்தி (எ. கா KSnF), செய்கிறது. இது எண்முக SnF எதிர்மின் அயனிகளைக் கொண்டுள்ளது. SnF ஒரு லூயிஸ் அமிலம் மற்றும் L·SnF மற்றும் L·SnF என்ற கூட்டுவிளைபொருட்களை உற்பத்தி செய்கிறது.\n\nஅமைப்பு.\nடின்(IV) குளோரைடு, டின்(IV) புரோமைடு மற்றும் டின்(IV) அயோடைடு போன்ற மற்ற டின் டெட்ராஆலைடுகள் போல் அல்லாமல், டின்(IV) புளுரைடு, நான்முகத் திண்மவாள்கூறுகளான டின்னினைப் பெற்றுள்ளன. டின்(IV) புளுரைடு, எண்முகி டின் உடன் சமதள அடுக்கினைக் கொண்டுள்ளது. இங்கு எண்முகி வடிவத்தின் நான்கு மூலைகள் மற்றும் இரண்டு முனைகளில் பங்கீடு அல்லாத புளுரின் அணுக்கள் ஒன்று மற்றொன்று உடன் மறுபக்க மாற்றிய வடிவங்களில் உள்ளன. மற்ற டின்(IV) ஆலைடுகளை விட SnF4 (700 °C விட அதிகம்) அதிகளவு உருகுநிலை உடையது. ஒப்பீட்டளவில் (SnCl4, -33.3 °C; SnBr4, 31 °C; SnI4, 144 சி) குறைந்தளவு உருகுநிலையைக் கொண்டுள்ளன. தொகுதி 14 இல் உள்ள இலேசான உலோகங்களைப் பெற்றுள்ள டெட்ராபுளுரைடுகள் வடிவங்களை விட மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. இது திண்ம நிலையில் மூலக்கூறு படிகங்களாக உள்ளது.\n\nமேலும் காண்க.\n- சிடானசு ஃப்ளோரைடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_119153"}, {"id": [1267, 6], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "வேதிவினைகள்.\nஅமோனியம் ஆர்த்தோமாலிப்டேட்டு திண்மத்தை சூடாக்கினாலும், அல்லது அமிலத்துடன் சேர்த்து சூடாக்கினாலும் மாலிப்டினம் மூவாக்சைடு உருவாகிறது. அமோனியம் டைமாலிப்டேட்டு உருவாதல் வழியாக இத்தகைய வினைகள் நிகழ்கின்றன. தாதுக்களில் இருந்து மாலிப்டினம் சுத்திகரிக்கப்படும் போது இச்சமநிலை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அமோனியம் ஆர்த்தோமாலிப்டேட்டின் நீர்த்த கரைசல் ஐதரசன் சல்பைடுடன் வினைபுரிந்து அமோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டு உருவாகிறது : (NH)MoO + 4 HS → (NH)MoS + 4 H2O\n\n\n\n\n", "document_id": "ta_ta_103984"}, {"id": [1267, 7], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "வெப்பம் உமிழ் வினையான இவ்வினையில் 251 கிஜூ/மோல் ஆற்றல் வெளிவிடப்படுகிறது.\n\nசாதராண நிலையில் செனான் டெட்ராபுளோரைடு நிறமற்ற படிகமாகக் காணப்படுகிறது. 1963 ஆம் ஆண்டில் நடைபெற்ற அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல், படிகங்களின் அணு மற்றும் மூலக்கூறு அமைப்பை அறிய உதவும் எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலமாக இதனுடைய படிகவடிவம் கண்டறியப்பட்டது. இதனுடைய சதுரச் சமதள மூலக்கூறு அமைப்பில் மூலக்கூறின் சமதளத்திற்கு மேலும் கீழுமாக தனித்த இலத்திரன் இரட்டைகள் காணப்படுகின்றன. நியூட்ரான் விளிம்பு வளைவு அறிவியல் மற்றும் வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை ஆகியன இவ்வமைப்பிற்கு வலுசேர்த்து தெளிவுபடுத்துகின்றன.\n\nசெனான் டெட்ராபுளோரைடு 115.7°செ வெப்பநிலையில் (240.26 °ப) பதங்கமாகிறது.\n\nசெனானின் பிற புளோரைடுகள் போலவே செனான் டெட்ரா புளோரைடும் ஆற்றல் உமிழும் வினையை வெளிப்படுத்துகிறது. சாதாரண வெப்பநிலையில் வெப்பம் மற்றும் அழுத்தப் பண்புகளில் நிலைப்புத்தன்மை பெற்றுள்ளது. செனானின் அனைத்து புளோரைடுகளும் நீருடன் உடனடியாக வினைபுரிந்து தூய்மையான செனான் வாயு, ஐதரசன் புளோரைடு மற்றும் மூலக்கூறு ஆக்சிசன் ஆகியனவற்றை வெளிவிடுகின்றன. சற்று ஈரமான காற்றிலேயே இவ்வினை நிகழும் என்பதால் அனைத்து செனான் புளோரைடுகளும் ஈரமில்லாச் சூழலில் பாதுகாக்கப்பட வேண்டும்.\n\nதொகுப்பு முறை தயாரிப்பு.\nஒரு  நிக்கல்  கொள்கலனில்  செனான்  மற்றும்  புளோரின் வாயுக்களின் 1 : 3 விகித கலவை எடுத்துக்கொள்ளப்பட்டு அதை 400 பாகை செல்சியசு வெப்பநிலை அளவிற்குச் சூடாக்கும்போது செனான் டெட்ரா புளோரைடு உருவாகிறது. இதனுடன் சிறிதளவு செனான் எக்சா புளோரைடும் (XeF ) உருவாகிறது. உள்ளிடும் கலவையில் சேர்க்கப்படும் புளோரினின் அளவை அதிகரித்துக் கொள்வதின் மூலமாக இச்சேர்மத்தின் உற்பத்தியை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். இவ்வினையில்  நிக்கல்  ஒரு  வினையூக்கி  அல்ல என்றாலும் அது புளோரினுடன் வினைபுரிந்து பாத்திரத்தின் உட்புறத்தில் நிக்கல் புளோரைடு ( NiF ) என்ற உரித்து பிரிக்கமுடியாத பாதுகாப்புப் படலத்தை உருவாக்குகிறது. நிக்கல் கொள்கலன் இவ்வினையில் பயன்படுத்தப்படுவதற்கு இதுவே காரணமாகும்.\n\nவேதி வினைகள்.\nதாழ்வான வெப்பநிலைகளில் செனான் டெட்ரா புளோரைடு நீராற்பகுப்பு அடைகிறது. இவ்வினையில் செனான், ஆக்சிசன், ஐதரோ புளோரிக் அமிலம் மற்றும் நீரிய செனான் டிரைஆக்சைடு ஆகியன உருவாகின்றன.\nடெட்ராமீத்தைல் அம்மோனியம் புளோரைடுடன் செனான் டெட்ரா புளோரைடு வினைபுரிந்து டெட்ராமீத்தைல் அம்மோனியம் பெண்டா புளோரோ ஆக்சனேட்டு உருவாகிறது. இச்சேர்மம் XeF5- என்ற ஐங்கோண எதிர்மின் அயனிகளைக் கொண்டுள்ளது. இந்த எதிர்மின் அயனிகளை சீசியம் புளோரைடுடன் வினைப்படுத்தியும் பெறமுடியும்:\n\nபிசுமத் பெண்டாபுளோரைடுடன் (BiF) இது வினைபுரிந்து XeF என்ற நேர்மின் அயனியாக உருவாகிறது.\n\nXeFSbF என்ற உப்பிலும் இந்த நேர்மின் அயனி காணப்படுவதாக அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல் ஆய்வு தெரிவிக்கிறது.\n\n400 பாகை செல்சியசு வெப்பநிலையில் செனான் டெட்ரா புளோரைடு செனான் வாயுவுடன் வினைபுரிந்து செனான் டைபுளோரைடு (XeF2) உண்டாகிறது.:\n\nசெனான் டெட்ரா புளோரைடு பிளாட்டினத்துடன் வினைபுரிந்து பிளாட்டினம் டெட்ராபுளோரைடு (PtF) உருவாகிறது.:\n\nபயன்கள்.\nசிலிகான் இரப்பரில் உள்ள உலோக அசுத்தங்களை ஆராய்வதற்கான ஒரு சிதைவு முகவராக செனான் டெட்ரா புளோரைடு பயன்படுத்தப்படுகிறது. செனான் டெட்ரா புளோரைடு சிலிகான் அமைப்புடன் வினைபுரிந்து இறுதியாக உலோக அசுத்தங்களை வெளியேற்றிவிட்டு எளிமையான வாயுப்பொருட்களைத் தருகிற்து .\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- WebBook page for XeF4\n\n\n\n\n", "document_id": "ta_ta_66167"}, {"id": [1267, 8], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "தயாரிப்பு.\nநேரடியாக ஆர்சனிக்கும் புளோரினும் வினைபுரிவதால் ஆர்சனிக் ஐம்புளோரைடு உருவாகிறது:.\n\nஆர்சனிக் முப்புளோரைடுடன் புளோரினைச் சேர்த்து வினைபுரியச் செய்வதாலும் இதைத் தயாரிக்கலாம்.\n\nஆர்செனிக் ஆக்சைடுகளுடன் தனிமநிலை புளோரினைச் சேர்த்து வினைப்படுத்துவதாலும் ஆர்சனிக் ஐம்புளோரைடைத் தயாரிக்கலாம்.\n\nபண்புகள்.\nநிறமற்ற வாயுவாகக் காணப்படும் ஆர்சனிக் ஐம்புளோரைடு , முக்கோண இரட்டைப்பட்டைக் கூம்பு அமைப்பைப் பெற்றுள்ளது In the solid state the axial As-F bond lengths are 171.9 pm and the equatorial 166.8 pm.. திண்ம நிலையில் As-F அச்சு நீளம் 171.9 பை.மீ ஆகவும் நடுவரை அச்சு நீளம் 166.8 பை.மீ ஆகவும் இருக்கிறது.\n\nவினைகள்.\nஆலைடு அணைவுச் சேர்மங்களாக ஆர்சனிக் ஐம்புளோரைடு உருவாகிறது. கந்தக நான்கு புளோரைடுடன் ஆர்சனிக் ஐம்புளோரைடு வினைபுரிந்து அயனி அணைவுச்சேர்மமாக உருவாகும் வினை இச்சேர்மம் ஒரு வலிமைமிக்க ஏற்பி என்பதை வெளிப்படுத்துகிறது.\n\nபாதுகாப்பு.\nஆர்ச்னிக் ஐம்புளோரைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகும். குறிப்பாக இச்சேர்மம் கல்லீரல் செல்களைப் பாதிக்கிறது எனக் கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68523"}, {"id": [1267, 9], "question": "மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து <Query> உருவாகிறது.", "document": "தயாரிப்பு.\nநீரற்ற நிக்கல் குளோரைடை 350 °C ல் புளோரின் உடன் செலுத்தும்போது நிக்கல்(II) புளோரைடு உருவாகிறது\n\nவினைகள்.\nஉருகிய NiF, KF  உடன் வினைபுரிந்து K[NiF] உருவாகிறது. இதன் வடிவம் சில மீக்கடத்து ஆச்சைடுகளை ஒத்துள்ளது.\n\nநிக்கல்(II) புளோரைடு வலிமைமிகு,பச்சை நிற நிக்கல்(II) ஐதராக்சைடைத் தருகிறது.\n\nNiF + 2 NaOH → Ni(OH) + 2NaF\n\nவெளி இணைப்புகள்.\n- IARC Nickel compounds\"\n- National Pollutant Inventory - Fluoride compounds /62.html National Pollutant Inventory - Nickel and compounds fact sheet\n\n\n\n\n", "document_id": "ta_ta_117203"}]
[{"id": [1268, 0], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "பாறைத்தூண் வடிவங்கள்.\nகற்சேர்க்கை நிகழ்ந்து ஒருமுறை பாறைத்தூண் உருவானபிறகு, நீர் சொட்டுவது தடைபட்டு தண்ணீர் வெளிப்புறமாக வழிந்தோடுகிறது. இதனால் பாறைத்தூண் தன்னுடைய கூம்பு வடிவத்தை இழக்க ஆரம்பிக்கிறது. சில காலத்திற்குப் பின்னர் மழைநீர் மறைப்புகளின் ஒளியியல் பிரிப்புக்கு வாய்ப்பில்லாத நிலையில் பாறைத்தூண்களின் வடிவம் உருளை வடிவமாக மாறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86929"}, {"id": [1268, 1], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "உருவாக்கம் மற்றும் வகைகள்.\nசுண்ணாம்புக்கல் புற்றுப்பாறைகள்.\nகுகைக்கனிமப் படிவுகள், மிகப்பொதுவான புற்றுப்பாறை வகையாகும். வழக்கமாக இவை சுண்ணாம்புக் கல்லாலான குகைகளில் உருவாகின்றன. நிலத்தடியில் உள்ள அடிநிலைக்குகைகளில் அமில-கார நிலை எண் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இவ்வகைப் பாறைகளின் தோற்றம் நிகழ்கிறது. கால்சியம் கார்பனேட்டு மற்றும் கனிம நீர் கரைசல்களில் இருந்து வீழ்படிவாகின்ற இதர கனிமங்கள் படிவதால் புற்றுப்பாறைகள் தோன்றுகின்றன. கால்சியம் கார்பனேட் பாறையின் முதன்மையான வடிவம் சுண்ணாம்புக்கல் ஆகும். கால்சியம் ஈராக்சைடைக் கொண்டுள்ள இது தண்ணீரால் கரைக்கப்பட்டு அடிநிலைக் குகைகளில் கால்சியம் பைகார்பனேட்டு கரைசலாக உருவாகிறது\n\nஅந்தமானில் உள்ள பரட்டாங்கு தீவு அருகே இது போன்ற சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறை குகை உள்ளது. அந்தமான் தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இதனைக் கண்டு களிக்கிறார்கள் \n\nஎரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள்.\nஉயிர்துடிப்புடன் கூடிய எரிமலைக்குழம்பு குழாய்களின் உட்புறத்தில் இவ்வகை புற்றுப்பாறைகள் உருவாகின்றன. சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறைகள் தோன்றும் வழிமுறையிலேயே இவ்வகைப் பாறைகளும் உருவாகின்றன. குகையின் தரையில் கனிமங்களின் படிவு நிகழ்வது இவ்வுருவாக்கத்திற்கு இன்றியமையாததாகும். இருப்பினும் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள் மிக விரைவாக சிலமணி நேரங்களில், நாட்களில், வாரங்களில் உருவாகி விடுகின்றன, ஆனால் சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறைகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கின்றன.\n\nஎரிமலைக்குழம்பின் பாய்வு தடைப்பட்டால் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகளின் வளர்ச்சியும் தடைபடும். அதாவது ஒருமுறை இவ்வளர்ச்சி துண்டிக்கப்பட்டால் மீண்டும் இவ்வளர்ச்சி எப்போதும் இருக்காது. எரிமலைக்குழம்பு குழாய்களில் விழுதுப்பாறைகளை விட புற்றுப்பாறைகளின் தோற்றம் மிகவும் அரிதாகும். ஏனெனில், பாறை உருவாக்கத்தின் போது விழுகின்ற பொருட்கள் நகரும் எரிமலைக்குழம்புத் தரையில் வீழ்வதால் அவை ஈர்க்கப்படுகின்றன அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.\n\nஎரிமலைக்குழம்பு விழுதுப்பாறைகள் மற்றும் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள் இரண்டுக்கும் பாகுபாடில்லாமல் எரிமலைக்குழம்புத்திவலை என்ற பொதுப்பெயர் பயன்படுத்தப்படுகிறது, பனித்திவலை என்ற சொல்லில் இருந்து எரிமலைக்குழம்புத்திவலை என்ற சொல் பிறக்கிறது.\n\nபனிக்கட்டிப் புற்றுப்பாறை.\nபருவகாலங்களில் அல்லது ஆண்டு முழுவதும் பலகுகைகளில் பொதுவாக, பனிக்கட்டி புற்றுப்பாறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக தரைக்கு மேலேயுள்ள குகைச் சூழலில், இவை பனித்திவலைப் படிவுகள் என்று பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றன. \n\nமேற்பரப்பில் இருந்து குகைக்குள் ஊடுருவும் நீர்க்கசிவானது, குகையின் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே இருக்குமானால் தரையில் சேகரமாகி புற்றுப்பாறையாக உருவாகிறது. இதைத்தவிர சூழலில் இருந்து நீராவி நேரடியாகப் படிவதாலும் இவ்வுருவாக்கம் நிகழ்கிறது. எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள் போலவே பனிக்கட்டி புற்றுப்பாறைகளும் மிக விரைவாக சிலமணி நேரங்களில், நாட்களில், வாரங்களில் உருவாகி விடுகின்றன. ஆனால் அவற்றைப்போல வளர்ச்சி தடைப்பட்டால் இவற்றின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, வெப்பநிலையும் தண்ணீரும் உகந்த சூழ்நிலையில் இருந்தால், மீண்டும் பனிக்கட்டிப் புற்றுப்பாறையாக உருவாகின்றன. பனிக்கட்டி விழுதுப் பாறைகளைவிட பனிக்கட்டி புற்றுப் பாறைகள் பரவலாக காணப்படுகின்றன. ஏனெனில் சூடான காற்று குகையின் கூரைப்பகுதிக்கு நகர்வதால் உறைநிலையைவிட அங்கு வெப்பநிலை உயர்ந்து விடுகிறது.\n\nபுற இணைப்புகள்.\n- The Virtual Cave: Stalagmites\n\n\n\n\n", "document_id": "ta_ta_86915"}, {"id": [1268, 2], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "வரலாற்றின் இந்த சகாப்தத்தின் பெயர் ஐரோப்பாவின் பாரம்பரிய பழங்காலத்தில் (அல்லது கிரேக்க-ரோமன் சகாப்தம்) இருந்து வந்தது. ஐரோப்பிய வரலாற்றில், \"பிந்தைய பாரம்பரியம்\" என்பது இடைக்காலத்தில், 5 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் ஆகும். ஐரோப்பாவில், மேற்கத்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியானது மக்கள்தொகை குறைவு, எதிர்-நகரமயமாக்கல், எழுத்தறிவின்மை மற்றும் \"இருண்ட காலங்களின்\" (கிழக்கு மத்தியத்தரைக்கடல் ஐரோப்பா தவிர. கிழக்கு ரோம சாம்ராஜ்யம் 1204 வரை செழித்தோங்கியது) வரையறுக்கப்பட்ட கற்றலைக் கண்டது. ஆனால் படிப்படியாக நிலப்பிரபுத்துவம் மற்றும் சக்திவாய்ந்த கத்தோலிக்க தேவாலய நிறுவனங்களின் கீழ் புத்துயிர் பெற்றது. கலை மற்றும் கட்டிடக்கலை கிறித்தவ கருப்பொருள்களால் வகைப்படுத்தப்பட்டது. கிறித்துவத்திற்கான புனித நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கான சிலுவைப்போர்களின் பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை. \n\nஉசாத்துணை.\n</nowiki>\n\n", "document_id": "ta_ta_120256"}, {"id": [1268, 3], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "வணிகத் தொடர்பாடுகளை தொடர்ந்து ஊர்களின் நடுவே வணிக மையங்களாக வளர்ச்சி பெற்ற இடங்கள் நகரங்களாக மாற்றம் பெற்றன. ஊர்கள் பெரும்பாலும் சிற்றூர்களுக்கும், நகரங்களுக்கும் இடைப்பட்ட அளவைக் கொண்டவை. புறநடையாக சில பெரிய ஊர்கள் சிறிய நகரங்களிலும் அளவிற் பெரியவையாக இருப்பதுண்டு. ஊர்கள் பொருளாதார இயல்புகளின் அடிப்படையில் நகரங்களினின்றும் வேறுபடுகின்றன. அதாவது ஊர்கள் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. விவசாயப் பொருளாதாரம் என்னும்போது, மீன்பிடித்தல் போன்ற அடிப்படையான தொழில் முயற்சிகளையும் உள்ளடக்கும். \n\nஇலங்கையின் வரலாற்றின் முதல் ஊர்.\nஇலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் நாயும் இருந்ததாகவும், அங்கே ஒரு மரத்தடியில் துறவி வடிவில் குவேனி நூல் நூற்றுக்கொண்டிருந்தாள் போன்ற தகவல்கள், விசயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை தம்பபண்ணியில் மக்கள் குடியிருப்பு இருந்தது எனும் தகவலை தருகிறது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நாட்டுப்புறம்\n- நகர்ப்புறம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1164"}, {"id": [1268, 4], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "பயன்படுத்தப்படாமை.\n15ஆவது மக்களவையின் பதவிக் காலம் முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் தொகுதி வளர்ச்சி நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாகப் பயன்படுத்தாத நிலையே காணப்பட்டது.இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 1,306 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 332.87 கோடி இன்னும் செலவிடப்படவில்லை. இதேபோல, அரியானா மாநிலதில் 24.15% நிதியும் , பஞ்சாபில் 25% நிதியும் பயன்படுத்தப்படாமல் உள்ளன . குஜராத்தில் இது 25.50 சதவிகிதமாக உள்ளது.\n\nவிமர்சனங்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை தங்களது உறவினர்களால் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியை மடைமாற்றிவிட்டு, முறைகேடுகளில் ஈடுபடுவதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தரம் குறைந்ததாக உள்ளன என்றும், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இடதுசாரிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57860"}, {"id": [1268, 5], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "ஆரம்ப கால வாழ்க்கை.\nஅவர் உயர் குடும்ப வகுப்புபில் பிறந்தார், ஆனால் குடும்பம் வறுமையில் வாடியது. குரூப்ஸ்காயாவின் தந்தை கான்ஸ்டான்டின் ஒரு ரஷிய இராணுவ அதிகாரி. அவர் நாட்டிற்கு எதிரான தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு பொறுப்புகள் அனைத்தும் திரும்ப பெற்றக்கொள்ளபட்டது. அவர் தொழிற்சாலைகளில் வேலை செய்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இறந்தார். பின் அவரது தாயார் வேலைக்கு சென்று குரூப்ஸ்காயாவைக் காப்பாற்றினார். குரூப்ஸ்காயா இளம் வயதிலே கல்வித் துறையில் நுழைந்தார். இவர் கல்வி மீதான டால்ஸ்டாயின் கோட்பாடுகளால், ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட வளர்ச்சி கவனம் மற்றும் ஆசிரியர்-மாணவர் உறவின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டுள்ளது என்பதை முன்மொழிந்தார். \n\nதிருமண வாழ்க்கை.\nகுரூப்ஸ்காயா முதலில் லெனினுடன் கலந்துரையாடல் ஏற்பட்டது. பின் லெனின்யின் ஆளுமை, பேச்சுக்கள் மூலம் ஈர்க்கப்பட்டார். 1896 அக்டோபரில், லெனின் கைது செய்யப்பட்டார் . பல மாதங்களுக்கு பிறகு, குரூப்ஸ்காயா கைது செய்யப்பட்டார். சில நாட்களுகள் கழித்து, சைபீரியாவில் லெனினுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. லெனின், அவரது தாயாரிடம் ஒரு \"இரகசிய குறிப்பு\" எழுதினார். அதில் \"with him even such a job as translation was a labour of love\" குறிப்பிடப்பட்டிருந்தது லெனின், திருமண உறவைவிட மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்தார் என்றும் இதை புரட்சியின் உச்சம் என்றும் குரூப்ஸ்காயா கருதினார்.\n\nஅரசியல்.\nஅவர் 1905 ஆம் ஆண்டு மத்திய குழுவின் செயலாளராகவும்,1903 இருந்து ரஷியன் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் போல்ஷிவிக் பிரிவின் காரியாளராக இருந்தார். 1917 அக்டோபர் புரட்சியின் பிறகு, அவர் வயது வந்தோர் கல்வி பிரிவுக்கு பொறுப்பாக எடுத்துக்கொண்டார். 1920ல் கல்வி, குழுவின் தலைவர் மற்றும் 1929 முதல் 1939 வரை அரசாங்க அமைச்சர் பதவி வகித்தார். குரூப்ஸ்காயா புரட்சிக்கு முன் பல தொழிலாளர் குழுக்களுக்குக் கல்வி போதித்தார். புரட்சிக்கு பின் காம்சோல் என்ற அழைக்கப்பட்ட பொது உடமை இளைஞர் சங்கத்தையும், இளம் தன்னார்வத் தொண்டர் படையினையும் கட்டி எழுப்பியவர். \n\nசோவியத் கல்வி மற்றும் நூலகங்கள்.\n1917 முதல் 1936 வரை எழுதிய சில கட்டுரைகள்,ஆற்றிய சொற்பொழிவுகள், ஆகியவற்றைக் கொண்டது ‘கம்முனிச முறையில் இளைஞர்களைப் பயிற்றி வளர்த்தல்” என்ற நூல். பொதுக்கல்வியைப் பற்றி இவர் பெண் குழந்தைகலின் கல்வி, குழந்தைகளைப் பன்முகத் தன்மையுடன் வளர்த்தல், சமுக உடைமைமுறை உருவாக்கத்தில் அவசியத்தை இந் நூல் உருவாக்கியது.\n\nபுத்தகங்கள்.\nபுரட்சிக்குப் பிந்தைய சோவித் ஒன்றியம் குறித்தக் கற்க விரும்பும் வாசகர் மாவோவின் “ரகசியப்போருளாதாரம் பற்றிய விமர்சனம்”, ஜார்ஜ் தொம்சனின் ‘மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை’ நூலின் முதல் சோசிலிச அரசு என்று ஏழாவது இயலில் ‘சோசியலிச சமுகத்தில் வர்க்கப் போராட்டம் ’ என்னும் பகுதி , பால்சுவிசியின் ‘’புரட்சிக்கு பிந்தைய சமுதாயம்’ ஆகிய நூல்கள் பெரும் வரவேற்ப்பு பெற்றது. \n\nமரியாதை.\n- 1939 ல் அவரது மரணத்தைத் தொடர்ந்து லெனின்கிராட் சாக்லேட் தொழிற்சாலை அவரது நினைவாக குரூப்ஸ்காயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n- திரைப்பட இயக்குனர் மார்க் டான்ச்காய் 1974 இல் தனது ஒரு வரலாற்று படம்: நாடெழ்த செய்யப்பட்டது.\n- 1974 இல் அவரது வாழ்க்கை: எழுத்தாளர், ஜேன் பார்ன்ஸ் கேசி, ஒரு கற்பனை வரலாற்று குறிப்புகள், \" \"I, Krupskaya: My Life with Lenin\" என்ற நூலை எழுதினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Nadezhda Krupskaya\n- Krupskaya Internet Archive\n\n\n\n\n", "document_id": "ta_ta_63671"}, {"id": [1268, 6], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "மன வளர்ச்சி குறைபாடு இன்று சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு இன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசாங்கமே ஏற்படுத்தி வருகிறது. மன வளர்ச்சி குறைபாடிற்கு நிறைய காரணங்கள் (நெருங்கிய உறவில் திருமணம் செய்தல், தாமதத் திருமணம், கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படும் விபத்து போன்றவை) காரணமாக அமைகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86852"}, {"id": [1268, 7], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "பகாப்பதம் ஏழு எழுத்துக்கள் வரை எழுத்துக்களைக் கொண்டிருக்கும். \n\nஎடுத்துக்காட்டு (அடைப்புக்குறிக்குள் எழுத்தெண்ணிக்கை)\nஎடுத்துக்காட்டுக்கள்.\n- ஆ\n- மா\n- பா\n- படம்\n- ஆம்\n- பட்டம்\n- படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19536"}, {"id": [1268, 8], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "கதைத்திட்டம்.\nஇந்த படத்தில் பிரேம் மேணன் தேசிய பாதுகாப்பு காவல் கமேண்டாவாக , நாட்டின் பிரதமரை பாதுகாக்கும் அதிகாாியாக வருவாா். கோயம்புத்தூா் விமான நிலையத்தில் திவிரவாத தாக்குதலில் இருந்து பிரதமாின் உயிரை காப்பாற்றுவதாக படம் ஆரம்பமாகும்.\nஅசோகா பிரதமரை காப்பற்றிய பிறகு , மருத்துவா் சொல்வாா் பிரதமா் பிழைத்து கொண்டாா் , ஆனால் அவருக்கு இதயம் வலது பக்கம் உள்ளது என்றும் இது ஒரு அாிய தோற்றம் என்றும் கூறுவாா். அசோகா மருத்துவமைணயில் சிகிச்சை பெற்று வரும் பிரதமரை எப்படி காப்பாற்றுவாா் என்பது மீதமுள்ள படத்தின் கதை.\n\nதயாாிப்பு.\n2004 ல் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் நான்கு ஆண்டுகள் கழித்து 2008 ல் வெளி ஆனது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108453"}, {"id": [1268, 9], "question": "விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே <Query> \"(படம்)\" என்றும் கருதப்படுகிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}]
[{"id": [1269, 0], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [1269, 1], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "1997ற்கு முன்னர் இந்நகரம் குவாங் நாம்-டா நாங் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 1 சனவரியில் 1997ல் தா நாங் குவாங் நாம் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு வியட்நாமின் ஐந்து சுதந்திர நகராட்சிகளில் ஒன்றாக மாறியது. தா நாங் முதல் தர நகரங்களில் ஒன்றாக பட்டியல் இடப்பட்டுள்ளது. வியட்நாமின் மாகாணங்கள் மற்றும் மத்திய ஆட்சி நகரங்களை விட நகரமயமாக்கல் விகிதத்தில் தா நாங் முன்னிடத்தில் உள்ளது. தா நாங்கே வியட்நாமின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமாகும்.\n\nகாலநிலை.\nதா நாங் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளது. இது இரு பருவங்களைக் கொண்டுள்ளது. செப்டெம்பர் தொடக்கம் மார்ச் வரை தைபூன் மற்றும் ஈர பருவமும், ஏப்ரல் தொடக்கம் ஆகஸ்து வரை வறண்ட பருவத்தையும் கொண்டுள்ளது. இங்கு வெப்பநிலை பொதுவாக அதிகமாகவே காணப்படுகிறது. இந்நகர வருடாந்த சராசரி வெப்பநிலை ஆகும். சூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை வெப்பநிலை மிகவும் அதிகமாக காணப்படும் (averaging , மற்றும் திசம்பர் தொடக்கம் பெப்ரவரி மிகவும் குறைவாகவும் காணப்படும் (averaging ). குளிர் காலத்தில் குளிராகவும், ஈரமாகவும் மற்றும் அதிக காற்றாகவும் இருக்கும். வருடாந்த சராசரி ஈரப்பதம் 80.6% ஆகும். அக்டோபர் தொடக்கம் திசம்பர் வரை ஈரப்பதம் மிகவும் அதிகமாக காணப்படும்(84% கிட்டும்), சூன் தொடக்கம் சூலை வரை ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும் (74–75% கிட்டும்).\n\nசராசரியாக தா நாங் மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. அக்டோபர் தொடக்கம் நவம்பர் வரை அதிக மழைவீழ்ச்சி கிடைக்கிறது (ranging from ), மற்றும் சனவரி தொடக்கம் ஏப்ரல் வரை குறைந்த மழை வீழ்ச்சியையும் பெறுகிறது (ranging from ).\n\n\n\n\n", "document_id": "ta_ta_71267"}, {"id": [1269, 2], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "120 நாட்களைக் கொண்ட இந்த குறுவைப் பருவம், குறுகியகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- வேளாண்மை\n- இந்தியாவில் வேளாண்மை\n- குறுவைக் களஞ்சியம் (நெல்)\n- தமிழர் பருவ காலங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119687"}, {"id": [1269, 3], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "130 – 135 நாட்களைக் கொண்ட இந்த முன் சம்பா பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- வேளாண்மை\n- இந்தியாவில் வேளாண்மை\n- தமிழர் பருவ காலங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119691"}, {"id": [1269, 4], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "அமைவிடம்.\nபசுரா பாரசீகக் குடாவிற்கு கீழ் நோக்கி அமைந்துள்ள சாட் அல்-அராப் நீர்வழியில் அமைந்துள்ளது. சாட் அல்-அராப் நீர்வழி பசுராவின் கிழக்கு எல்லையும் மற்றும் பசுரா நீர்வழி பசுராவின் மேற்கு எல்லையையும் வரையறுக்கின்றன. இந்நகரம் நீர்ப்பாசனம் மற்றும் வேறு விவசாயப் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட நீரோடைகள் மற்றும் கால்வாய்களைக் கொண்ட ஒரு சிக்கலான வலையமைப்பால் ஊடுருவப்பட்டுள்ளது. இவ்வோடைகள் பொருட்களையும் மற்றும் மக்களையும் நகரம் முழுவதும் கொண்டு செல்ல போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த இரு தசாப்தங்களாக இந்த நீரோடைகள் மாசடைந்ததாலும், தொடர் நீர்மட்ட வற்றலாலும் போக்குவரத்து செய்வது சாத்தியமாக இல்லை. பசுரா பாரசீகக் குடாவிலிருந்து இல் அமைந்துள்ளது.\n\nகாலநிலை.\nகோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் பசுரா சூடான பாலைவனக் காலநிலையைக் கொண்டுள்ளது. கடற்கரை ஓரமாக அமைந்துள்ளதன் காரணமாக பசுராவை சூழவுள்ள பிரதேசங்களை விட பசுரா அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. சூன் தொடக்கம் ஆகத்து வரையான கோடை கால மாதங்களில், பசுரா தொடர்ந்து உலகில் அதிக சூடான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. சூலை தொடக்கம் ஆகத்து வரையில் வெப்பநிலையைக் கொண்டு அதிக சூடாக காணப்படும். குளிர்காலத்தில் பசுரா சராசரி வெப்பநிலையாக கொண்டு மிதமாக காணப்படும். குளிர்கால இரவுகளில் குறைந்த வெப்பநிலையாக காணப்படும். இந்நகரம் சதுப்பு பாரசீக வளைகுடா அருகாமையில் இருப்பதன் காரணமாக சில வேளைகளில் 90%க்கும் அதிகமான ஈரப்பதத்தைக் கொண்டிருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_83183"}, {"id": [1269, 5], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "அறிகுறிகள்.\nமஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பயிரின் இளம் இலைப்பரப்பில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றி, படிப்படியாக இலை முழுவதும் பரவி ஒளிரும் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே பச்சைப் புள்ளிகளுடன் மஞ்சள் நிற தேமல் படலங்களாக மாறிவிடும். இந்த நோய் தாக்குதல் அதிகமாகும் பொழுது இலைகள் வடிவமிழந்து குறுகி, சிறுத்து சுருங்கி, உருமாறி தோற்றமளிக்கும். இந்த நோயின் பாதிப்புக்குட்பட்ட பயிர் முதிர்ச்சியடைய காலதாமதமாகும். மேலும் குறைந்த அளவே பூக்கள் மற்றும் காய்களைக் கொண்டிருக்கும். காய்கள் சிறிய அளவிலும் உருமாறியும் காணப்படும். மஞ்சள் தேமல் நோயானது பூக்கும் முன் செடிகளைத் தாக்கும்பொழுது, இவை காய் பிடிக்காமலேயே இறந்துவிடும் வாய்ப்புள்ளது.\n\nநோய் பரவும் முறைகள்.\nஇந்த கொடிய நச்சுயிரி நோய் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈ மூலம் பரவுகின்றது. கோடைக்காலங்களில் வெள்ளை ஈக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதால் இந்நோய் தாக்கம் அதிகமாக தென்படும். நோய் கண்ட செடிகளின் இலைகளிலிருந்து வெள்ளை ஈக்கள் இலைச் சாற்றை உறிஞ்சும் போது நச்சுயிரியின் துணுக்கள் ஈக்களின் உறிஞ்சு குழலில் ஒட்டிக்கொண்டு, பின்பு அதே ஈக்கள் நோயற்ற ஆரோக்கியமான செடிகளுக்கு சென்று இலைச்சாற்றை உறிஞ்சும் போது அந்த செடிகளுக்கும் நோய் பரவுகிறது. நோய் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், மிக விரைவாக அனைத்துச் செடிகளிலும் இந்த நோயானது பரவி அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும். \n\nநோய்க்கட்டுப்பாட்டு முறைகள்.\n- அதிகமான பாதிப்பு இருந்தால், ஏக்கருக்கு 200 மில்லி டைமெத்தோயேட்டு அல்லது மானோகுரோட்டோபாசு என்ற பூச்சிக்கொல்லியினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து நடவு செய்த 30-45 நாட்களுக்குள் இலைவழித் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.\n- இந்நோயைத் தடுக்க, வெண்டைச் செடிகளில் செயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மதுரை வேளாண் பல்கலைக்கழகக் கல்லூரியில் வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.\n- இமிடாகுளோர்பிரிட்டு 70 டபுள்யூஎஸ் என்ற மருந்தை கிலோவுக்கு 5 மிலி என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும்.\n- களை சார்பு பயிர்கள், இந்த வெள்ளை ஈக்கள் பெருக உதவி செய்கிறது. அதனால், களை கட்டுப்பாடு முக்கியம்.\n- தாவர பூச்சிக்கொல்லி மருந்து, வேப்பெண்ணெய் 30 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும்.\n- நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் தாங்கக் கூடிய ரகங்களைத் (உளுந்து ரகங்கள் வம்பன் - 4, வம்பன்-5, வம்பன்-6) தேர்வு செய்து பயிரிட வேண்டும்.\n- பாதிக்கப்பட்ட செடிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடனே பிடுங்கி அழிப்பதன்மூலம் இந்நோய் பரவாமல் சிறிதளவு தவிர்க்க முடியும்.\n- மருந்துக்கரைசல் பயிரின் பாகங்களில் நன்கு பரவிப் படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். 10-15 நாட்கள் கழித்து மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க பயிரின் வளர்ச்சியினைப் பொறுத்து ஏக்கருக்கு 200 லிட்டர் வரை மருந்துக்கரைசல் தேவைப்படும்.\n- வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தினை கட்டுப்படுத்த மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் கிரீசு அல்லது விளக்கெண்ணெய் தடவி (மஞ்சள் நிற ஒட்டுப் பொறி) ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் பயிர் மட்டத்தில் குச்சிகளில் கவிழ்த்து வைக்க வேண்டும்.\n- வைரசு கிருமிகளை பரப்பும் வெள்ளை ஈக்களை, தோட்டத்துக்குள் விடாமல் தடுக்க, தோட்டத்தைச் சுற்றி வரப்பு ஓர பயிர்களாக ஏழு வரிசையில் மக்காச்சோளம், சோளத்தைப் பயிரிடலாம். வெங்காயம், கொத்தமல்லி, மணத்தக்காளி போன்ற மணக்கும் ஊடுபயிர்களை நடலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86848"}, {"id": [1269, 6], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "சூலை 2011 வரை, புக்குவோக்கா கியோத்தோவை விட அதிகமான மக்கள் தொகையைக் கொண்டு சப்பானினுள்ள ஆறாவது மிகக் கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாக விளங்கியது.\n\nகல்வி.\nபுக்குவோக்காவில் உள்ள தேசிய பல்கலைக்கழகங்கள், பிரிபெக்சரல் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் விபரம்.\n- தேசிய பல்கலைக்கழகங்கள்\n- கியூசு பல்கலைக்கழகம் ()\n- கியூசு வடிவமைப்பு நிறுவனம் () – அக்டோபர் 2003 இல், கியுசு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது\n\n- பிரிபெக்சரல் பல்கலைக்கழகங்கள்\n- புக்குவோக்கா பெண்கள் பல்கலைக்கழகம் ()\n\n- தனியார் பல்கலைக்கழகங்கள்\n- தாய்ச்சி பல்கலைக்கழகம், மருத்துவ விஞ்ஞான கல்லூரி ()\n- புக்குவோக்கா தொழிநுட்ப கல்வி நிறுவனம் ()\n- புக்குவோக்கா ஜோ ககுயின் பல்கலைக்கழகம் ()\n- புக்குவோக்கா பல்கலைக்கழகம் ()\n- கியூசு சாங்யோ பல்கலைக்கழகம் ()\n- நாகமுறா ககுவேன் பல்கலைக்கழகம் ()\n- செய்னன் ககுயின் பல்கலைக்கழகம் ()\n\n- கல்லூரிகள்\n- புக்குவோக்கா சுகாதார விஞ்ஞான கல்லூரி ()\n- புக்குவோக்கா தொழிநுட்ப கல்வி நிறுவனம், கனிஷ்ட கல்லூரி (Fukuoka Institute of Technology, Junior college (福岡工業大学短期大学部|Fukuoka Kōgyō Daigaku Tanki Daigakubu))\n- சுஷின் கனிஷ்ட கல்லூரி ()\n- கோரன் பொங்கல் கனிஷ்ட கல்லூரி ()\n- கியூசு சொகெய் கலைக் கல்லூரி ()\n- நாகமுறா ககுவேன் கனிஷ்ட கல்லூரி ()\n- நிசினிகொன் கனிஷ்ட கல்லூரி ()\n- செய்கா பெண்கள் கனிஷ்ட கல்லூரி ()\n\nஅமைவிடம்.\nபுக்குவோக்கா நகரத்தின் மூன்று பக்கங்களிலும் மலைகளும் திறப்புக்களுமே காணப்படுகின்றன. மற்றும் வடக்கு பக்கமாக கெங்கை கடலும் காணப்படுகிறது.\n\nஇந்நகரம் தோக்கியோவிற்கு தொலைவில் அமைந்துள்ளது.\n\nகாலநிலை.\nகோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி புக்குவோக்காவின் காலநிலை ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை என வகைப்படுத்தப்படுள்ளது. மற்றும் இந்நகரம் சூடான ஈரப்பதமான கோடை காலத்தையும் மற்றும் ஒப்பீட்டளவில் இலேசான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது. புக்குவோக்கா நகரத்தின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி ஆகும். சூன் தொடக்கம் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி கிடைக்கிறது. வருடாந்த சராசரி வெப்பநிலையாக ஆகக் கொண்டு புக்குவோக்கா நகரம் மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. இந்நகரத்தின் சராசரி ஈரப்பதம் 70% ஆகும். மற்றும் பகல் ஒளி மணித்தியாலம் 1,811 ஆகும். இந்நகரத்தில் வருடத்தின் 40% அதிக மேகம் சூழப்பட்டே காணப்படும்.\n\nகுளிர்காலத்தில் அரிதாக வெப்பநிலை க்கும் குறைவாக காணப்படும் மற்றும் அரிதாகவே பனிப்பொழிவும் இடம்பெறும். and it rarely snows, though light rain does fall on most days if not as consistently as on the Sea of Japan side of ஒன்சூ. வசந்த காலம் சூடாகவும் மற்றும் பிரகாசமாகவும் காணப்படும். வசந்த காலத்தில் பின் மே மற்றும் முன் எபிரல் இடையே செரிப் பூக்கள் பூக்கும். இந்நகரத்தின் மாரிகாலம் (\"tsuyu\") ஈரப்பதம் அதிகமாக காணப்படும் மற்றும் வெப்பநிலை மற்றும் க்கும் இடைப்பட்டதாகவுள்ள சூன் தொடக்கம் சூலை வரையான காலப் பகுதியிலேயே அண்ணளவாக ஆறு வாரங்கள் காணப்படும். கோடைகாலம் வெப்பநிலையைக் கொண்டு ஈரப்பதமாகவும் மற்றும் சூடாகவும் காணப்படும். இலையுதிர் காலம் ஆகஸ்ட் தொடக்கம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மிகவும் காற்றாகவும், மிதமாகவும் மற்றும் உலர்ந்தும் காணப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82351"}, {"id": [1269, 7], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1269, 8], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [1269, 9], "question": "பொதுவாக சூன், சூலை மாதங்களில் <Query> அதிகமாக காணப்படும்.", "document": "விசித்திர குணம்.\nஇப்பறவைகள் பறக்கும்போது கூட்டம், கூட்டமாக வானில் பல வடிவங்களில் பறந்து பல தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை வியப்படைய வைக்கிறது.\n\nவலசை போதல்.\nவெளி நாடுகளிலிருந்து பல பறவைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிக்கும் வலசை வந்தாலும், தமிழ்நாடு மாநிலத்தில் வாழும் பறவையான இது இலங்கையில் உள்ள அம்பாந் தோட்டை, புத்தளம், மற்றும் கட்டுநாயக்க போனற பகுதிகளுக்குச் சென்று பிப்ரவரி, மற்றும் மார்ச் மாதங்களில் தங்கியிருந்துவிட்டு பின்னர் திரும்பிவருகின்றன. தமிழக்கத்துக்கு வந்து மே, சூன் மாதங்களில் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது.\n\nகலைச்சொற்கள்.\n- மரத்தை அடையும் பறவை = Passerine (perching bird) | பேரினம் = genus\n- சிறகுத்தொகுதி = plumage |\n\n\n\n\n", "document_id": "ta_ta_44234"}]
[{"id": [1272, 0], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "இந்த மந்திர மருத்துவம் கொண்டு மக்களை சமய மாற்றம் செய்வதும் வழக்கத்தில் உள்ளன. சமண மன்னாக இருந்த கூண் பாண்டியனின் வெம்மை நோயை ஞானசம்பந்தன் தீர்க்க, மன்னன் சைவ சமயத்திற்கு மாறினார் என பெரியபுராணம் கூறுகிறது.\n\nஇந்து சமயம்.\nஇந்து சமயத்தில் மந்திரங்களால் மனித நோயினை குணப்படுத்த முடியும் என நம்பிக்கை உள்ளது. இந்து சமய பெரு தெய்வ வழிபாட்டில் மந்திரங்களை அதற்குண்டான முறைகளைப் பின்பற்றி சொல்வதாலும், எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 108, 1008 முறைகள் ஜபிப்பதாலும் நோயை குணப்படுத்தலாம். \n\nமிருத்யுஞ்ஜய எனும் மந்திரத்தால் இறந்தவர்களை உயிர்பிக்க முடியுமென இந்து புராணங்கள் கூறுகின்றன. 2011ல் டாக்டர் சார் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இந்த மந்திரத்தின் காரணமாக பிழைத்ததாக கனவில் ஒலித்த குரல்! என்ற கட்டுரையில் விகடன் குறிப்பிட்டுள்ளது. \n\nநாட்டாறியல்.\nநாட்டார் தெய்வ கோயில்கள் பலவற்றிலும் தீய சக்திகளுக்கு எதிரான மந்திர சடங்குகள் மனித உடல் நலனுக்காக நடத்தப்படுகின்றன. \n\n1. மந்திரித்தல் - கயிறு, தகடு, ஓலை\n2. கண்ணேறு அகற்றுதல்\n3. திருநீறு போடுதல்\n4. வேப்பிலை அடித்தல்\n5. பில்லி சூனியம், செய்வினை அகற்றுதல்\n\nமருத்துவர்கள்.\nமந்திர மருத்துவம் செய்கின்றவர்களை அம்மக்கள் பூசாரி, பேயோட்டி, பாம்புக்கடி மருத்துவர், எலும்பு முறிவு வைத்தியர், மந்திரவாதி, சாமியாடி, அருளாடி, நாட்டு வைத்தியர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.\n\nபிற மதங்களில்.\nஇசுலாமிய வழிபாட்டிடமான மசூதி, தர்காவில் குழந்தைகளுக்கான பிணிகளுக்கு மந்திரித்தல் மற்றும் மந்திர கயிறு கட்டுதல் போன்றவை செய்யட்படுகின்றன. \n\nகிறித்துவ மாநாடுகளில் தீய ஆவி விரட்டுதல், உடல் வலி, உடல் நோயை குணப்படுத்த மந்திர மருத்துவத்தை பயன்படுத்துகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87514"}, {"id": [1272, 1], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "நோக்கங்கள்.\nஅளிக்கப்படும் வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதித் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த முறையாகும். இம்முறை, பல்வேறு நாடுகளிலும் வேறுபட்ட முறைகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பின்வரும் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றுபட்டுள்ளன. \n\n1. எல்லா வாக்காளர்களும் நீதியான பிரதிநிதித்துவத்துக்கு உரிமையானவர்கள் என்பது.\n2. எல்லாக் கருத்துக்களும் அவற்றுக்குள்ள ஆதரவுக்கு விகிதாசாரமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட உரிமை உடையவை என்பது.\n\nஇவற்றுடன், பல்வேறு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகளுக்கிடையே மேலும் பல ஒத்த இயல்புகள் காணப்படுகின்றன. அவற்றுட் சில:\n\n1. பல உறுப்பினர் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளமை.\n2. ஒவ்வொரு தேர்தல் தொகுதி அல்லது தேர்தல் மாவட்டங்களிலும் அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல்.\n\nவகைகள்.\nதற்போது பல ஐரோப்பிய நாடுகளும், வளர்ந்து வருகின்ற வேறுபல நாடுகளும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையைப் பயன்படுத்தி வருகின்றன. நடைமுறையிலுள்ள முக்கியமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகள் பின்வருமாறு:\n\n1. கட்சிப் பட்டியல் முறை\n1. மூடிய கட்சிப்பட்டியல்\n2. திறந்த கட்சிப்பட்டியல்\n2. கலப்பு உறுப்பினர் விகிதாசாரத் தேர்தல் முறை\n3. மாற்றப்படக்கூடிய ஒற்றை வாக்கு முறை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வாக்களிப்பு முறைகள்\n- இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2037"}, {"id": [1272, 2], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [1272, 3], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "தோற்றம்.\nபைசையகுரு பைசையகுரு சூத்திரம் எனும் மஹாயான சூத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றார். அந்த சூத்திரத்தில் தனது 12 உறுதிமொழிகளை நிறைவேற்றிடும் போதிசத்துவராக அவர் இருக்கின்றார். அந்த 12 உறுதிமொழிகளுள் 2 உறுதி மொழிகள் குணப்படுத்தும் தன்மை சம்பந்தப்படுத்தி உள்ளன. இந்தச் சூத்திரத்தில் கௌதம புத்தர் மஞ்சுஸ்ரீ போதிசத்துவருக்கு மருத்துவ புத்தரின் பெருமைகளைக் கூறுகின்றனர்.\n\"வருங்காலத்தில் நான் போதி என்கிற புத்தத்தன்மை அடைகையில், கவனிக்க யாரும் இன்றி நோயால் அவதிப்படும் உயிர்கள் என் பெயரைக் கேட்கும் போது, அவர்கள் தங்கள் நோயில் இருந்து விடுபடுவர். மேலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இன்பமாக அனைத்து வித செல்வங்களையும் பெற்று இறுதியில் புத்தத்தன்மை அடைவர்\" - \"பைசையகுரு புத்தர்\"\nஅவர் புத்தத்தன்மை அடைந்தவுடன், வைடூர்யநிர்பாஸா (Vaidūryanirbhāsa) எனும் கிழக்கு திசையில் உள்ள உலக்த்துக்குப் புத்தர் ஆனார். அங்கு சூர்யப்ரபர் மற்றும் சந்திரபிரபர் என்ற இரண்டு போதிசத்துவர்கள் அவருக்குச் சேவை புரிகின்றனர்\n\nஜப்பானிய பௌத்ததில் பங்கு.\nஜப்பானிய மொழியில் பைஷஜ்யகுருவை 'யகூஷி' என்று அழைக்கின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்த அக்‌சோப்ய புத்தரின் வழிபாடு, இந்தப் புத்தரின் வரவால் பொலிவிழந்து போனது. மேலும் யகூஷியின் குணப்படுத்தும் செயல் க்‌ஷிதிகர்ப போதிசத்த்வராலும் செய்யப்படுவதால், ஜப்பானில் பெரும்பாலும் குணப்படுத்தும் வழிபாட்டிற்கு 'ஜிஸோ' என்றழைக்கப்படும் க்‌ஷிதிகர்பரையே வணங்குகின்றனர். இருந்தாலும் மரணத்தின் போது பைஷஜ்யகுரு வணங்கப்படுகிறார்.\n\nதிபெத்திய பௌத்தம்.\nதிபெத்தில் பெரும்பான்மையான மக்கள், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியத்தை வளர்க்கவும் மருத்துவ புத்தரை வணங்குகின்றனர். புற நோய்களை மட்டும் அல்லாது அக நோய்களாம் கோபம், பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடவும் இவரின் வழிபாடு உதவுகின்றது.\n\nசீன பௌத்தம்.\nமருத்துவ புத்தரை வணங்கும் பழக்கும் சீனத்தில் பிரபலமாக உள்ளது. மருத்துவ புத்தர், கௌதம புத்தர், அமிதாப புத்தர் ஆகிய மூவரும் ஒன்று இணைந்து திரிமூர்த்திகளாகத் திகழ்கின்றனர். சீனப் பௌத்தர்கள் இவரின் மந்திரத்தை நோய்களைக் குணப்படுத்த உச்சாடனம் செய்கின்றனர்.\n\nமந்திரங்கள்.\nமஹாயான பௌத்தத்தில் மருததுவ புத்தர் தொடர்பான பல மந்திரங்கள் உள்ளன.\n\nஅவற்றில் முக்கியமாக, பைசையகுரு சூத்திரத்தில் கீழ்கண்ட தாரணி அமைந்துள்ளது\n\n:\"நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்ய-சமுத்கதே ஸ்வாஹா\" \n\"namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye bhaiṣajya-samudgate svāhā\"\n\nமேற்கூறிய மந்திரத்தின் இன்னோரு பதிப்பு:\n\n\"oṃ namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye mahābhaiṣajye bhaiṣajye rāja samudgate svāhā\"\n\nமேற்கூறிய மந்திரத்தின் இறுதிப் பகுதி மட்டும் மருத்துவ புத்த இருதய மந்திரம் என்று அழைக்கப்படுகிறது\n\nஷிங்கோன் பௌத்தத்தில் கீழ்க்கண்ட வேறு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது\n\nதிபெத்திய பௌத்தத்தில் மருத்துவ புத்தரின் மந்திரப் பயன்பாடு.\nதீய கருமங்களை நீக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிறது. ஒரு கோப்பை தண்ணீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை தீமையகல ஓதும் பொழுது (அகலோதுதல்), அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரைப் பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர்\n\nமேலும் திபெத்திய புத்தத்தில் புலால் உண்பதால் ஏற்படும் தீய கருமத்திலிருந்து விடுபட மருத்துவ புத்த இருதய மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. புலாலின் மீது இந்த மந்திரத்தை தீமையகல ஓதினால், கொல்லப்பட்ட விலங்கு மறுபிறவியில் மோட்சம் அடையும் எனத் திபெத்தியர்கள் நம்புகின்றனர்.\n\nமேற்கோள்கள்.\n- பைஷஜ்யகுரு சூத்திரம்\n\nவெளி இணைப்புகள்.\n- வஜ்ராயான கருத்துகள்\n- மருத்துவ புத்தர் தொடர்பான வீடியோ\n- மருத்துவ புத்தரின் பூஜை\n- பைஷஜ்யகுரு மந்திரம் சித்தம் வரிவடிவில் மற்றும்திபெத்திய வரிவடிவில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11251"}, {"id": [1272, 4], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "மருத்துவ குணம்.\nகாளான் சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், மலை போன்ற அதீத உடற்பலம், பெருகுவதோடு, சில வாத ரோக(\"சாத்தியரோகம், அசாத்தியரோகம், யாப்பியரோகம் என மூவகைப்பட்ட நோய்கள் உள்ளன\") நோய்களை போக்கி சுகத்தை அளிப்பதாக கூறப்படுகிறது\n\nஅகத்தியர் குணபாடம்.\nகாளான் சம் பாவரிசி கல்லையொத்த மாபலத்தைக்</br>\nகேளாம லேகொடுக்கும் கேளினும் – நீளும்</br>\nஅனிலத்தைப் போக்கிவிடும் ஆரோக்கி யத்தை</br>\nநனிலத்தில் செய்துவிடும் நாடு</br>\n\n- பொருள்: இது உலுக்கு மலைபோன்ற உறுதியையும் நன்மயையும் உண்டாக்கும், சிற்சில வளிநோய்களை நீக்கும்.\n\nஇவற்றையும் காண்க.\n- பாரம்பரிய நெல்\n- இலங்கையின் பாரம்பரிய அரிசி\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_118149"}, {"id": [1272, 5], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "பெரிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழலில் இந்த செயல்முறைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தொடுகைச் செயன்முறை, கிளாசு செயன்முறை போன்ற தயாரிப்பு முறைகளில் கந்தகம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. கந்தகம் இல்லாத சேர்மங்களை இத்தகைய வினையூக்கச் செயல்முறைகளில் பயன்படுத்த முடிந்தால் தீங்கு விளைவிக்கும் கந்தகச் சேர்மங்களை சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவதைக் குறைக்க முடியும். அதிலும் குறிப்பாக சுற்றுச் சூழலில் கலந்து அமில மழைக்குக் காரணமாகும் கந்தக டை ஆக்சைடைக் குறைக்கலாம்.\n\nஈரகந்தக அமிலச் செயல்முறை, கந்தகம் மற்றும் நைட்ரசன் ஆக்சைடு செயல்முறை, ஐதரோகந்தகநீக்கம் உள்ளிட்ட செயல்முறைகள் கந்தக நீக்க வினையில் சேர்ந்தவையாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_90273"}, {"id": [1272, 6], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "நாயுருவின் வேறுப்பெயர்கள்.\n1. அபமார்க்கி\n2. கஞ்சரி\n3. சனம்\n4. சிகிசிரம்\n5. கதிரி\n6. கரமஞ்சரி\n7. சிறுகடலாடி\n8. சுவானம்\n9. நாய்குருவி\n10. சகரிகம்\n11. கொட்டாவி\n12. சேகரி\n13. நாயரஞ்சி\nநாயுருவின் வேறு மொழிப்பெயர்கள்.\n1. தெலுங்கு:உட்டாரெனி(Uttareni)\n2. கன்னடம்:உட்டரனீ(Uttaranee)\n3. மலையாளம்:கடலாட்(Kadalad)\n4. இந்தி:சிர்-சிர்(Chir-Chir)\n5. சமஸ்கிருதம்:அபமர்க(Apamarga)\n6. ஆங்கிலம்:ரப்சாப்(அ)ப்ரிகிலி ரப்சாப்(Rough Chaff or Prickly Chaff)\nவாழிடம்.\n1. இது இந்தியவில் எங்கும் வளரக்கூடியது பூண்டு.\n2. இதில் செந்நாயுருவி என்றொரு வகையுள்ளது\nநாயுருவின் பண்புகள்.\n1. சுவை:கைப்பு ,துவர்ப்பு ,கார்ப்பு\n2. தன்மை:வெப்பம்\n3. பிரிவு:கார்ப்பு\nகுணம்.\n1. வேரினால் அழகுண்டாகும் இலை, கீழ்வாய்க்குரிதிப்போக்கையும்,கழிச்சல்,ஐயநோய்,வியர்வை,வெள்ளை இவைகளையும் போக்கும்.\n=செந்நாயுருவி=\nசெந்நாயுருவின் பயன்கள்.\n1. இது வீக்கம்,பாண்டு,காமாலை இவை நீக்கும்.\n2. வேர்ப் பொடியுடன் சிறிது மிளகு பொடியும் ,தேனும் செர்த்துக்கொடுக்க இருமல் நீங்கும்\n3. நாயுருவி விதையை அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டால் மூலம் நீங்கும்\n4. மூளை நோய்களை நீக்கும்.\n\nகுறிப்பு.\nஇவ்விரு வைகளிலும் செந்நாயுருவி சிறப்புடைது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_829"}, {"id": [1272, 7], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "- இம்முறையின் சிறப்பு\n2. . பருப்பொருள் மூலமாகக் கருப்பொருளை மாணவர்கள் விளங்கிக் கொள்கின்றனர்.\n3. . தெரிந்த கருத்துகளை வைத்துக்கொண்டு தெரியாத கருத்துகளை அறிந்து கொள்கின்றனர்.\n4. . எளிய கருத்துகளில் தொடங்கிச் சிக்கலான கருத்துகளைப் புரிந்து கொள்கின்றனர். இது உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட கற்பித்தல் முறையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115296"}, {"id": [1272, 8], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "நோக்கம்.\nதுணைக் கதைகள், வெறுமனே களிப்பூட்டுவதற்காகவோ அல்லது கதையின் நிகழ்வுகளுக்குத் தேவையான எடுத்துக்காட்டுகளைத் தருவதற்காகவோ பயன்படுகின்றன. மேற்கூறிய இரண்டு வழிகளிலும், துணைக்கதைகள், முதன்மைக் கதையில் வருகின்ற கதைமாந்தர்களைப் பொறுத்தவரை குறியீட்டு, உளவியல் முக்கியத்துவம் கொண்டவயாக அமைகின்றன. பெரும்பாலும் இரண்டு கதைகளுக்கும் இடையே ஒரு இணையான போக்குக் காணப்படும். துணைக் கதையில் வெளிப்படும் பொருள், முதன்மைக் கதையில் மறைபொருளாக உள்ள உண்மைகளை வெளிக்கொணரப் பயன்படும்.\n\nபழைய இலக்கியங்களில்.\nபழங்கால இந்தியாவின் இதிகாசங்களிலும், வேறுபல இலக்கிய வடிவங்களிலும் கதைக்குள் கதை சொல்லும் உத்தி தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களையும், பஞ்சதந்திரத்தையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆயிரத்தொரு இரவுகள் என்னும் நூலிலும் இந்த உத்தி கையாளப்பட்டு உள்ளது. \n\nவெளியிணைப்புக்கள்.\n- தமிழில் முழு மஹாபாரதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15674"}, {"id": [1272, 9], "question": "<Query> என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்கும் முறையாகும்.", "document": "காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும்.\nகாயத்திரி மந்திரம்:\n\nகாயத்திரி மந்திரத்தின் விளக்கம்:\nபூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.\n\nஉபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.\n\nஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. \n\nகாயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்; 153)பின்வருமாறு பாடியுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- சுபிட்சம் வழங்கும் காயத்திரி மந்திரம்\n- காயத்திரி மந்திரத்தின் பயனும் ஆற்றலும்\n- காயத்ரி மந்திரம் (ஆங்கிலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_21034"}]
[{"id": [1273, 0], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "உப்புப் படுகைகள் ஆபத்து நிறைந்தவை. புதைசேற்றை மூடியபடி உள்ள உப்பு மேலோடுகள் உள்ள சில இடங்களில் ஒரு சரக்குந்தையே மூழ்கடிக்க இயலும். கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் உப்பு படுகை இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.\nஉலகின் சில உப்புப் படுகைகள்.\nபொலிவியாவில் உள்ள சாலர் டி உயினிதான் உலகின் மிகப்பெரிய உப்பு படுகையாகும். இதில் உலகின் 50%-70% அளவுள்ள இலித்தியம் காணப்படுகிறது. \n\nஐக்கிய அமெரிக்காவின் யூட்டாவில் உள்ள வறண்ட பகுதியில் உள்ள புகழ்பெற்ற பான்னிவில்லி என்று அழைக்கப்படும் உப்பு படுகை.\n\nநமீபியாவில் உள்ள இதோசா தேசிய பூங்காவில் உள்ள இதோசா உப்பு படுகை இன்னொரு புகழ்வாய்ந்த ஒரு உப்புப் படுகை.\n\nடெவில் 'கோல்ஃப் கோர்ஸ் உள்ள சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் அமெரிக்காவின் பெரிய உப்புப் படுகை உள்ளது.\n\nமேலும் காண்க.\n- உலர் ஏரி\n- படுகை (நிலவியல்)\n- உப்பளம்\n- உப்பு ஏரி\n- மடு\n\n", "document_id": "ta_ta_87175"}, {"id": [1273, 1], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "பருவ காலங்களில் உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்காக அலைந்து திரிந்து, தங்கள் வாழ்விடங்களை மாற்றிக் கொள்கின்றன. பாலைவன யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதாலும், வேட்டையாடுவதாலும் பாலைவன யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. \n\nநமீபியா.\nநமீபியாவின் வடமேற்குப் பகுதியில் குனெனே பகுதியில் குன்றுகளும், கற்களும் நிறைந்த மணற்பாங்கான, பாலைவனத்தில் 1,15,154 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்பாலைவன யானைகள் வாழ்கிறன. இப்பகுதியில் இருபதாம் நூற்றாண்டில் 3,000 பாலைவன யானைகள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. 2013-இல் தற்போது இவ்வானைகளின் தொகை 6,00 மட்டுமே. \n\nநமீபியாவில் 1995-96 ஆண்டுகளில் நல்ல மழை பெய்ததால், இப்பாலைவன யானைகள் தெற்கு நோக்கிப் பயணித்து உகப் ஆறு வரை தங்களது வாழ்விடங்களை விரித்துக் கொண்டன.\n\nநமீபியாவின் \"ஹொநிப்\" ஆற்றுப் பகுதியல் வாழும் ஆண் பாலைவன யானைகளுக்கு தந்தங்கள் உள்ளன. ஆனால் மூன்றில் ஒரு பங்கு பெண் யானைகளுக்கு தந்தங்கள் இல்லை.\n\nவயதான ஆண் யானைகள் தனித்து வாழ்கிறன. பெண் யானைகள் தாங்கள் ஈன்ற குட்டிகள், சகோதரி யானைகள் மற்றும் தங்களைச் சார்ந்து வாழும் இளம் யானைகளுடன் சிறு கூட்டமாக வாழ்கின்றன. குடிநீர் மற்றும் உணவிற்காக ஆறு போன்ற நீர்நிலைகளின் அருகில் வாழும் இவ்வகை யானைகள், சில நேரங்களில் மலைப்பாங்கான இடங்களுக்குப் பயணித்து, தங்களுக்கு மிகவும் பிடித்த புதர்ச் செடிகளை உண்கின்றன.\n\nமாலி.\nவட ஆப்பிரிக்கா கண்டத்தின் சகாரா பாலைவனத்தில் பரவலாக காணப்பட்ட பாலைவன யானைகள், தற்போது மாலி நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள நைஜர் ஆறு பாயும் திம்புகுட்டுப் பகுதியில் உள்ள சகாரா பாலைவனத்தில் மட்டும் சுமார் 400 அளவில் காணப்படுகின்றன. இவ்வகை யானைகள் மனிதர்களால் வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறுகிவிட்டது. \n\nஇப்பாலைவன யானைகள் ஆண்டுதோறும், நீர் ஆதாரங்கள் மற்றும் உணவிற்காக மாலி மற்றும் புர்க்கினா பாசோ நாடுகளில், நாள் ஒன்றுக்கு 35 கிலோ மீட்டர் வரை நடக்கின்றன. இவை ஆண்டிற்கு 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலைவனப் பகுதிகளில் பயணிக்கிறன. \n\n1983-ஆம் ஆண்டின் வறட்சியின் போது மாலி நாட்டு அரசு இப்பாலைவன யாணைகளின் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக குளம், குட்டைகளை தூர் வாரியது. 2008-ஆம் ஆண்டின் கடும் வறட்சியின் போது, நீர் நிலைகளை தேடி அலையும் போது குட்டியானைகள் பாலைவனத்தில் பயணிக்க திறனின்றி இறந்தன. \n\nஉடல் அமைப்பு & பழக்க வழக்கங்கள்.\nஇவ்வானைகள் பாலைவனத்தில் வாழ்வதற்கு ஏற்ற உடல் தகவமைப்பைக் கொண்டுள்ளன. இவ்வானைகள் அகலமான, நீண்ட கால்களும், பிற ஆப்பிரிக்கப் புதர் யாணைகளை விட சிறிய உடலையும் கொண்டுள்ளன. \n\nஇவை பாலைவனத்தில் கிடைக்கும் சிறு செடி கொடிகள், மற்றும் புற்களை மட்டும் உண்கிறன. நன்கு வளர்ந்த பாலைவன யானை நாள் ஒன்றிற்கு 250 கிலோ உணவும், 160 லிட்டர் நீரையும் உட்கொள்கிறது. மேலும் இவ்வானைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நீர் மற்றும் உணவின்றி பட்டினியாக வாழும் ஆற்றல் உடையன. பாலைவன யானைகள் சேற்றில் புரண்டு, உருள்வதுடன், தனது தோல் முழுவதும் சேற்றைப் பூசிக்கொள்வதால் பாலைவன வெயிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்கிறன.\n\nஇதனையும் காண்க.\n- ஆப்பிரிக்கப் புதர் யானைகள்\n- ஆப்பிரிக்க யானை\n\n", "document_id": "ta_ta_92375"}, {"id": [1273, 2], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியை சகாரா விளம்பர ஆதரவு அளிக்கிறது. 2013 வரை இந்தியத் துடுப்பாட்ட அணியையும் சகாரா விளம்பர ஆதரவு அளித்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_58466"}, {"id": [1273, 3], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "கிறித்தவத்தின் வளர்ச்சியில் பாலைவனத் தந்தையர்கள் மிக முக்கிய பங்கு வகித்தனர். முதலில் தனித்திருந்து செபிப்பதர்காகக்கூடிய சிறு துறவிகளின் கூட்டத்திலிருந்து இத்தகைய அமைப்பு உருவானது. இவையே பின்னாட்களில் கிறித்தவ துறவிகளுக்கான எடுத்துக்காட்டாய் அமைந்தது. புனித பெனடிக்டின் சபைச்சட்டங்கள் இவர்களின் வாழ்வின் எடுத்துக்காட்டின் அடிப்படையிலிருந்தே பெறப்பட்டது. நடுக் காலத்தில் துறவற அவைகளின் சீர்திருத்முயற்சிகளுக்கு இவர்களின் வாழ்வே அடிப்படையாகவும் வழிகாட்டியாகவும் பயன்படுத்தப்பட்டது. சீர்திருத்தத் திருச்சபையினர் பலரும், குறிப்பாக மெதடிசம் மர்றும் பியிடிரிஸ்டுகளும் இவர்களை முன் உதாரணமாகக் கருதினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58135"}, {"id": [1273, 4], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "என்றும் பாட்டில் போர்த் தொழிலில் வாள் என்னும் ஆயுதம் தற்காப்புக்கருவி மற்றும் எதிரி படைகளை அழிக்கும் பொருட்டு செய்யப்பட்டது என்பது விளங்கும்.\n\nஆதாரம்:\nஅறிவியல் தமிழ் ஆய்வு மாலை ,\n\n\n\n\n", "document_id": "ta_ta_105503"}, {"id": [1273, 5], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "பின்புலம்.\n1940-42 காலகட்டத்தில் வடக்கு ஆப்பிரிக்க போர்முனையில் அச்சுப்படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் தொடர்ந்து சண்டை நிகழ்ந்து வந்தது. இரு தரப்பினரும் வடக்கு ஆப்பிரிக்காவில் கிழக்கு மேற்காக தாக்கியும் பின்வாங்கியும் இரு ஆண்டுகள் சண்டையிட்டனர்.\n\nசெப்டம்பர் 1940ல் இத்தாலியின் எகிப்து படையெடுப்பால் தொடங்கிய இப்போர்த்தொடர், மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் என்று அழைக்கப்பட்டது. லிபியாவிலிருந்து எகிப்து மீது படையெடுத்த இத்தாலியப் படைகளை முறியடித்த நேச நாட்டுப் படைகள் அவற்றை விரட்டிக் கொண்டு லிபியாவுக்குள் சென்றன. இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட இத்தாலிக்கு உதவ இட்லர் தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான ஆப்பிரிக்கா கோர் ஜெர்மானியப் படைப்பிரிவை வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார். ரோம்மலின் போர்த்திறனாலும், புதிதாக வந்திறங்கிய ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் பலத்தாலும் போரின் போக்கு மாறியது. மீண்டும் 1941ல் ரோம்மலின் தலைமையில் கிழக்கு நோக்கி படையெடுத்தன. நேசநாட்டுப் படைகளை முறியடித்த ரோம்மலின் படைகள் டோப்ருக் நகரை முற்றுகையிட்டன. நீண்ட ஆயத்தங்களுக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் குரூசேடர் நடவடிக்கையின் மூலம் ரோம்மலைத் தோற்கடித்து பின்வாங்கச் செய்தன. 1941ன் இறுதியில் அல்-அகீலா அரண்நிலைகளுக்குப் பின்வாங்கிய ரோம்மலின் படைகள் 1942ல் மீண்டும் கிழக்கு நோக்கிப் படையெடுத்தன. கசாலா சண்டையில் வெற்றி பெற்று டோப்ருக்கைக் கைப்பற்றிய ரோம்மலின் படைகள் எகிப்து எல்லையைத் தாண்டி முன்னேறின.\n\nரோம்மலின் கிழக்கு திசை முன்னேற்றத்தை முதலாம் எல் அலாமெய்ன்சண்டை, அலாம் எல் அல்ஃபா சண்டை ஆகியவற்றின் மூலம் பிரித்தானியப் படைகள் தடுத்து நிறுத்தின. சில மாத கால மந்தநிலைக்குப் பின்னர் அதுவரை பின்வாங்கிக் கொண்டிருந்த பிரித்தானியப் படைகள் மீண்டும் ரோம்மலின் படைகளை அல்-அலமைனில் தாக்கின. இரண்டாம் அல்-அலமைன் சண்டை நிகழ்ந்த காலகட்டத்தில் வடக்கு ஆப்பிரிக்காவின் மேல்நிலை உத்தி நிலை நேச நாட்டுப் படைகளுக்கு சாதமாக மாறியிருந்தது. நேச நாடுகளின் தளவாட உற்பத்தி பலம் மற்றும் எண்ணிக்கை பலம் ஆகியவை ரோம்மலின் படைகளை இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றிருந்தன. நாளுக்கு நாள் நேசநாட்டுப் படைப்லம் கூடிக் கொண்டே போனது. ஈராண்டுகள் சண்டைகளில் பல பிரித்தானியத் தளபதிகள் மாற்றப்பட்டு இறுதியில் ரோம்மலின் போர்த்திறனிற்கு ஏற்ற திறனுடைய பெர்னார்ட் மோண்ட்கோமரி பிரித்தானிய 8வது ஆர்மியின் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தார். இக்காரணங்களால் முதலாம் அல்-அலமைனில் பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றால் வடக்கு ஆப்பிரிக்காவில் ரோம்மலின் தோல்வி உறுதி என்ற நிலை உருவானது. அலாம் எல் அல்ஃபா சண்டைக்குப் பின் கிடைத்த இரு மாத இடைவெளியை இரு தரப்பினரும் தங்கள் படைகளை பலப்படுத்த பயன்படுத்தியிருந்தனர். ரோம்மலின் படைகள் அல்-அலமைன் அரண் நிலைகளைச் சுற்றி பெரும் கண்ணிவெடிக் களங்கள், முட்கம்பி வேலிகள் ஆகிவற்றை அமைத்திருந்தன.\n\nஅக்டோபர் 23, 1942ல் இரண்டாம் அல்-அலமைன் சண்டை தொடங்கியது.\n\nசண்டையின் போக்கு.\nஇரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. அவை\n\n1. நேசநாட்டுப் படைகளின் ஊடுருவல் (அக்டோபர் 23-24)\n2. அச்சுப் படைகளின் நொறுங்கல் (அக்டோபர் 24-25)\n3. அச்சுப் படைகளின் எதிர்த்தாக்குதல் (அக்டொபர் 26-28)\n4. சுப்பர்சார்ஜ் நடவடிக்கை (நவம்பர் 1-2)\n5. உடைத்து வெளியேற்றம் (நவம்பர் 3-7)\n\nஅக்டோபர் 29-30 தேதிகளில் போர்க்களத்தில் மந்த நிலை நிலவியது. இக்காலகட்டத்துக்கு எப்பெயரும் தரப்படவில்லை.\n\nஊடுருவல்.\nஅக்டோபர் 23 முன்னிரவில் மோண்ட்கோமரியின் படைகள் ஒரு பெரும் பீரங்கித் தாக்குதலுடன் தங்கள் முன்னேற்றத்தைத் தொடங்கின. வட-தெற்காக அமைந்திருந்த அச்சு நாட்டு அரண்கோட்டில் தெற்கில் தாக்குதல் நிகழும் என்று ”பெர்ட்ராம் நடவடிக்கை” என்ற ஏமாற்று நடவடிக்கையின் மூலம் அச்சுத் தளபதிகளை நேச நாட்டுப் படைகள் ஏமாற்றியிருந்தனர். மாறாக வடக்குப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றது. தனது படைநிலைகளைச் சுற்றி ரோம்மல் உருவாக்கியிருந்த பெரும் கண்ணி வெடி களங்களை ஊடுருவ மோண்ட்கொமரி தனது காலாட்படை டிவிசன்களை பயன்படுத்தினார். டாங்குகள் மேலேறிச் செல்லும் போது அவற்றின் எடையைத் வெடி தூண்டுகோலாகக் கொண்டிருந்த கன்னிவெடிகள் நடந்து செல்லும் எடை குறைந்த காலாட்படை வீரர்கள் மேலேறி செல்லும் பொது வெடிக்கவில்லை. இந்த நடவடிக்கைக்கு லைட்ஃபூட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. காலாட்படைகளுடன் முன்னேறிய சண்டைப் பொறியாளர் படைப்பிரிவுகள் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்து கண்ணிவெடிக் களங்களிடையே டாங்குகள் முன்னேற குறுகலான பாதைகளை அமைத்தன. 24ம் தேதி அதிகாலை 2.00 மணியளவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பாதைகளின் வழியே மோண்ட்கோமரியின் கவச படைப்பிரிவுகள் மெதுவாக முன்னேறத் தொடங்கின. 24ம் தேதி காலை களத்தின் வட பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த டாங்குப் பாதைகளை அகலப்படுத்தப்பட்டன. 24ம் தேதி இரவில் நேச நாட்டுப் படைகளின் ஊடுருவல் முயற்சி முழு வெற்றியுடன் முடிவடைந்தது.\n\nநொறுங்கல்.\nஅடுத்த கட்டமாக அச்சுப்படைகளை பலவீனப்படுத்தும் முயற்சி தொடங்கியது. நேச நாட்டு வான்படை வானூர்திகள் அச்சு அரண்நிலைகளின் மீது இடைவெளி விடாது குண்டுமழை பொழிந்தன. பிரிட்டானியத் தாக்குதல் தொடங்கியதைக் கேள்விப்பட்ட ரோம்மல் ஜெர்மனியிலிருந்து வடக்கு ஆப்பிரிக்காவுக்கு விரைந்தார் (செப்டம்பர் மாதம் தொடர் போரிலிருந்து ஓய்வெடுப்பதற்காக அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது). அவருக்கு பதிலாக தற்காலிகப் பொறுப்பேற்றிருந்த ஜெனரல் கேயார்க் ஸ்டம் அக்டோபர் 24ம் தேதி திடீரென்று மாரடைப்பால் இறந்து போனதால், சண்டையின் மத்தியில் அச்சுப் படை தளபதியற்றுப் போனது. ரோம்மல் 25ம் தேதி போர்முனையினை அடைந்து மீண்டும் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 23ம் தேதி கண்ணிவெடிக் களத்தினூடே குறுகலான பாதையாக உருவாக்கப்பட்டிருந்த நேச நாட்டு டாங்குப் பாதை 25ம் தேதி இரவுக்குள் விரிவுபடுத்தப்பட்டு 6 மைல் அகலம் 5 மைல் ஆழமும் உள்ள ஒரு பெரும் பகுதி நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்திருந்தது. மூன்று நாட்களாக இடைவிடாது நடந்த பீரங்கி மற்றும் வான்வழி குண்டுவீச்சால் எல் அலாமெய்ன் களத்தின் வடக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அச்சுப் படைப்பிரிவுகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருந்தன. ரோம்மல் போர்முனையினை அடைந்த போது அச்சுப் படை அபாயகரமான நிலையில் இருந்தது.\n\nஎதிர்த்தாக்குதல்.\nதொடர்ந்து இயங்கா நிலையில் இருந்தால் தனது படைப்பிரிவுகள் அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த ரோம்மல் எல் அலாமெய்ன் களத்தின் வடக்குப் பகுதியில் அக்டோபர் 26 அன்று காலை தனது எதிர்த்தாக்குதலைத் தொடங்கினார். வடக்குக் களத்தில் சண்டை தீவிரமானது. அச்சுப் படைகளின் முன்னேற்றத்தை வான்படை குண்டுவீச்சின் துணையுடன் மோண்ட்கோமரி முறியடித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் இரு தரப்பினராலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இரு தரப்பு படைகளும் முன்னேற முடியாமல் ஒரு மந்த நிலை உருவானது. புதிய இருப்புப் படைப்பிரிவுகளை ஈடுபடுத்தியும் இரு தளபதிகளாலும் எதிர் தரப்பு படைநிலைகளை ஊடுருவ முடியவில்லை. இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் எண்ணிக்கை பலம் கொண்ட நேச நாட்டுப் படைகளால் எளிதில் இழப்புகளை ஈடுகட்டி புதிய இருப்புப் படைப்பிரிவுகளை களத்துக்கு அனுப்ப முடிந்தது. மேலும் ஏழு நாட்கள் தொடர் போருக்குப் பின்னர் அச்சு நாட்டுப் படைகளின் எரிபொருள் கையிருப்பு கிட்டத்தட்ட தீர்ந்து போயிருந்தது. நேச நாட்டுப் படைகளின் அடுத்த தாக்குதல் முயற்சியை தன் படையினால் சமாளிக்க முடியாது என்பதை ரொம்மல் உணர்ந்தார்.\n\nசூப்பர்சார்ஜ்.\nஅக்டோபர் 30-நவம்பர் 1 ல் ரோம்மல் பின்வாங்க ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் போதே மோண்ட்கோமரி தனது அடுத்த கட்ட தாக்குதலான சூப்பர்சார்ஜ் நடவடிக்கையைத் தொடங்கினார். பெரும் பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் பல நேச நாட்டு கவசப் படைப்பிரிவுகள் அச்சு அரண்நிலைகளை ஒரே நேரத்தில் தாக்கின. தாக்க்குதலில் ஈடுபட்ட முன்னணி கவசப் படைபிரிவுகளுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் பின் தொடர்ந்து வந்த பிற பிரிவுகள் அச்சு அரண்நிலைகளை ஊடுருவித் தகர்த்தன. இத்தாக்குதலால் ரோம்மலின் எஞ்சிய கவசப் பிரிவுகள் சின்னாபின்னமாகின. சண்டை தொடர்ந்தால் தனது ஒட்டுமொத்த படையும் அழிந்து விடும் என்று அஞ்சிய ரோம்மல் முன் திட்டமிட்டபடி ஃபூக்கா கோட்டிற்கு பின் வாங்க தன் படைப்பிரிவுகளுக்கு உத்தரவிட்டார். நவம்பர் 3ம் தேதி தொடங்கவிருந்த இப்பின்வாங்கல் இட்லரின் தலையீட்டால் தள்ளிப்போனது.\n\nமுடிவு.\nதன் படைகள் பின்வாங்கக் கூடாது என்று இட்லர் பிடிவாதம் பிடித்ததால் பலவீனமடைந்த பல அச்சு படைப்பிரிவுகள் முன்னேறும் நேச நாட்டுப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தோல்வியடைந்த ரோம்மலின் படைகள் வேகமாக களத்தை விட்டு பின்வாங்கத் தொடங்கின. இட்லரின் தலையீட்டால் அவற்றுக்கு எதிர்பார்த்தைதை விட அதிகமான இழப்புகள் நேர்ந்திருந்தன. விரட்டி வரும் நேச நாட்டுப் படைகள் ஃபூக்கா அரண்நிலையையினையும் கைப்பற்றின. நவம்பர் 11 வரை பாலைவனத்தில் தப்பிக்கப் பின்வாங்கும் அச்சுப் படைகளை விடாது விரட்டி மெர்சா மாத்ரூ, சிடி பர்ரானி, சொல்லும், கப்பூசோ கோட்டை, ஆலஃபாயா கணவாய் ஆகியவற்றையும் கைப்பற்றின. எரிபொருள் தீர்ந்த பின்னரே நேச நாட்டுப் படைகளின் விரட்டல் நின்றது.\n\nஇவ்வாறு இரண்டாம் எல் அலாமெய்ன் நேச நாட்டுப் படைகளுக்கு பெரும் வெற்றியுடன் முடிவடைந்தது.\n\nவிளைவுகள்.\nஎல் அலாமெய்ன் தோல்வியால் இரண்டு ஆண்டுகளில் மூன்றாம் முறையாக அச்சுப் படைகளின் கிழக்கு நோக்கிய முன்னேற்றம் முறியடிக்கப்பட்டு மீண்டும் அவை மேற்கு திசையில் எல் அகீலா அரண்நிலைகளுக்கு பின்வாங்கின. முன் இருமுறையும் நேச நாட்டு தளவாடப் போக்குவரத்து நெருக்கடியால் ரோம்மலின் படைகளை அவற்றால் எல் அகீலாவிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. ஆனால் இம்முறை நேசநாட்டு தளவாட இறக்குமதியும் போக்குவரத்தும் முன்பை விட பன்மடங்கு அதிகப்படுத்தப் பட்டிருந்ததால் மோண்ட்கோமரி உடனடியாக எல் அகீலா மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து ரோம்மலின் படைகளை விரட்டினார். ஜனவரி 1943ல் அச்சுப் படைகள் லிபியாவை விட்டு வெளியேறி துனிசியாவுக்கு பின்வாங்கி விட்டன. திரிப்பொலி நகரம் நேச நாட்டுப் படைகள் வசமானது. இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே டார்ச் நடவடிக்கையின் மூலம் இன்னொரு புறம் அமெரிக்கப் படைகள் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கின. இதனால் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுபடைகள் இருமுனைப் போர் புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.\n\nஇரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை வடக்கு ஆப்பிரிக்கப் களத்தின் மிக முக்கியமான சண்டையாகக் கருதப்படுகிறது. சூயசு கால்வாயைக் கைப்பற்றும் அச்சுப் படைகளின் ஆப்பிரிக்க மேல்நிலை உத்தியைத் தகர்த்த திருப்புமுனைச் சண்டையாகவும் கருதப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Buffetaut, Yves(1995);\"Operation Supercharge-La seconde bataille d'El Alamein\"; Histoire Et Collections\n- Lucas, James Sydney (1983). \"War in the Desert: The Eighth Army at El Alamein.\" Beaufort Books.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26876"}, {"id": [1273, 6], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "வளர்ந்து வரும் நாடான நைஜர், ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சிச் சுட்டெண்களில் தொடர்ந்து கீழ் நிலையில் இடம்பெற்று வருகிறது. 2011 அளவீட்டின் படி, 187 நாடுகளில் 186ஆவது இடத்தையே பெற்றது. நாட்டின் பாலைவனமல்லா பகுதிகள் பலவும் விட்டு விட்டு வரும் வறட்சியாலும் பாலைவனமாதலாலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நைஜரின் பொருளாதாரம் வாயுக்கும் வயிற்றுக்குமான வேளாண்மையையும் சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும் யுரேனியம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது. சுற்றி நிலம் சூழ்ந்துள்ள நிலை, பாலை நிலம், மோசமான கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கி உள்ளது.\n\nவரலாறு.\nமுன்னர் பிரான்சின் பேரரசுவாத ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அன்று முதல் நைஜீரியர்கள் ஐந்து அரசியல் அமைப்புகளின் கீழும் மூன்று இராணுவ ஆட்சிகளின் கீழும் வாழ்ந்துள்ளனர். 2010ல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து, தற்போது நைஜர் ஒரு பல கட்சி குடியரசாகத் திகழ்கிறது.\n\nபுவியியல்.\nபுவி அமைப்பு.\nமேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாடானது, அதன் எல்லைகள் நிலத்தால் சூழப்பட்டு, சகாரா மற்றும் துணை சகாரா பாலைவனப் பகுதிகளின் இடையே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவான ல், நீர்ப்பரப்பளவு மட்டும் சுமார் ஆகும். \n\nநைஜர் தனது எல்லையாக 7 நாட்டைக் கொண்டுள்ளது. நாட்டின் நீளமான எல்லையாக () அளவைக் கொண்ட நாட்டின் தென்பகுதியான நைஜீரியாவாகும். அதற்க்கடுத்தாற்போல் கிழக்கு எல்லையாக சாட்(நீளம்: ), வடமேற்கு எல்லையாக அல்ஜிரியா () மற்றும் மாலி (), தென்மேற்கு எல்லையாக பர்கினா () மறறும் பெனின் () மற்றும் வடகிழக்கு எல்லையாக லிபியா ().\n\nநாட்டின் உயர்வான பகுதியாக இதுகல்-ந-தாகேஸ் () மற்றும் மிகவும் தாழ்வான பகுதியாக நைஜிரியா ஆறும் () உள்ளது.\n\nகாலநிலை.\nநைஜர் நாடு ஒரு வெப்பமண்டலமாதலால், காலநிலையானது பாலைவன பகுதிகளில் மிகவும் சூடாகவும் உலர்வாகவும் இருக்கும். தெற்கிலுள்ள நைஜர் ஆற்றுப்படுகைகளில் வெப்பமண்டலமாகவே இருக்கும். நிலப்பரப்பின் பெரும்பங்கு பாலைவனமாக இருந்தாலும், தெற்கில் பசுமையான நிலப்பரப்பும், வடக்கில் மலைக்குன்றுகளும் அதிகம் காணப்படும்.\n\nசமயம்.\nநைஜர் அரசியலமைப்பின்படி, நாட்டு மக்கள் யாவருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் இந்நாட்டு மக்கள் அனைவரும், சமூக அமைதி மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை பேணிகாத்து மதிக்கின்றனர். அமெரிக்க அரசாங்கத்தின்படி 2007 ஆம் ஆண்டு, மத நம்பிக்கை அல்லது நடைமுறையில் அடிப்படையில் சமுதாய மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை.\n\nஇசுலாம்.\nஇசுலாமியத்தின் 95 விழுக்காடு மக்கள், சன்னி இன வகுப்பைச் சார்ந்தவராகவும், இதர 5 விழுக்காடு மக்கள், சியா இனத்தவராகவும் உள்ளனர். 15ம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் இங்குள்ள பகுதிகளில் இசுலாமிய மதம் தழைத்தோங்கத் தெடங்கியது. 17ம் நூற்றாண்டில் அசுர வளர்ச்சி பெற்றது, இசுலாமியச் சமயம். மேலும், 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் புலா லெத், சுபி மற்றும் சொகொடா கலிபாத்தே (தற்போதைய நைஜிரியா) ஆகிய பகுதிகளில் நன்கு பரவிற்று.\n\nசமய விழுக்காடுகள்.\nஇசுலாம்/முஸ்லிம் - 93%\n\nஇதர சமயங்கள் - 7% (mostly animist)\n\nபஹாய் (Bahá'í) நம்பிக்கை.\nதுணை சாகாரா பாலைவனத்தில் மக்கள் தொகை பெருகிய போதுதான் பஹாய் நம்பிக்கை உருவாயிற்று\n. நாட்டின் முதல் பஹாயின் வருகையானது, 1966ல் நடந்தேறியது 1975ம் ஆண்டு, தேசிய ஆன்மீக சபையின் தேர்தலை நடத்தும் அளவிற்கு அதன் வளர்ச்சி இருமடங்காக பெருகியது.\nபின்னர், 1970 மற்றும் 1980களில் சில தவறான காரியங்கள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டதால், 1992ல் மீண்டும் தேர்தல் நடந்தது. நைஜரின் தென்மேற்கு பகுதிகளில் 5600க்கும் (நாட்டின் மக்கள் தொகையில் 0.4 விழுக்காடு மக்கள்) மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Food Crisis நைஜர் உணவுப் பற்றாக்குறை குறித்த செய்தி\n- நைஜர் நாட்டின் நாடோடிகள், படக்காட்சிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_897"}, {"id": [1273, 7], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- சிஐஏ தரவுகள்\n- மூரித்தானிய அரசு இணையத்தளம்\n- ஓல்ஆபிரிக்கா.கொம் செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11348"}, {"id": [1273, 8], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "வரலாற்றில் இந்தப் பகுதியை குறிப்பிடுகையில் \"மூரித்தானியா\", \"நுமிடியா\", \"புராதன லிபியா\", உரோமோனிய \"ஆபிரிக்கா\" பகுதிகளை உள்ளடக்கியதாக காட்டுகின்றன. \"மாக்ரிப்\" என்ற அராபியச் சொல்லிற்கு \"மேற்கு\" என்று பொருள்படும். எனவே அல்-மாகரெபு என்பது ஞாயிறு மறையும் மேற்குப் பகுதி எனப்பொருள்படும். இது ஏழாம் நூற்றாண்டில் இசுலாமியர் கைப்பற்றிய பகுதிகளின் மிக மேற்கான பகுதியாக இருந்தது. \n\nபெர்பர் மொழியில் இது தமாசுகா எனப்படுகின்றது; இது பெர்பர்களின் நாடு எனப் பொருள்படும். இந்தப் பெயர் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெர்பர் செயற்பாட்டாளர்களால் பரப்பப்பட்டுள்ளது.\nதற்போதைய நாடுகள் இப்பகுதியில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவப்படுவதற்கு முன்பாக \"மாகரெபு\" மிகவும் பரவலாக தெற்கில் அட்லாசு மலைக்கும் நடுநிலக் கடலுக்கும் இடைப்பட்ட சிறு பகுதியைக் குறித்தது. கிழக்கு லிபியாவை உள்ளடக்கியும் தற்கால மூரித்தானாவை விலக்கியும் குறிப்பிடப்பட்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கூட வட ஆப்பிரிக்காவின் மேற்கு நடுநிலக் கடலின் கடலோரப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அல்சீரியா, மொரக்கோ, துனிசியா பகுதிகளைக் குறிக்க குறிப்பாக பயன்படுத்தப்பட்டது.\n\nஆப்பிரிகக் கண்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அட்லாசு மலைகளாலும் சகாரா பாலைவனத்தாலும் விலகியிருந்ததால் மாகரெபு மக்கள் தெற்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் நடுநிலக் கடல் நாடுகளுடன் வணிக, பண்பாட்டு தொடர்புகளைக் கொண்டிருந்தனர். \n\nபெர்பர்களின் நுமிடியா இராச்சியத்திலும் பின்னதாக உரோமைப் பேரரசு காலத்திலும் இப்பகுதி தனித்த அரசியல் அடையாளத்தைக் கொண்டிருந்தது. இடையில் சிறிது காலத்திற்கு செருமானிய வாண்டல்கள் ஆக்கிரமித்தனர்; பின்னர் சிறிது காலத்திற்கு பைசாந்தியப் பேரரசு ஆட்சியின் கீழ் இருந்தது. இசுலாமிய கலீபகங்கள், உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், மற்றும் பாத்திம கலீபகங்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 8ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பெர்பிய இராச்சியங்கள் ஆண்டு வந்தன. ஓட்டோமான் துருக்கியர்களும் சிறிது காலத்திற்கு இப்பகுதியை ஆண்டுள்ளனர். \n\nமூரித்தானியா, மொராக்கோ, துனீசியா, அல்சீரியா, மற்றும் லிபியா1989இல் மாகரெபு ஒன்றியத்தை நிறுவின; பொதுச் சந்தையில் கூட்டுறவை வளர்க்கவும் பொருளியல் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இம்முனைவு மேற்கொள்ளப்பட்டது. துவக்கத்தில் இதனை முன்மொழிந்த முஅம்மர் அல் கதாஃபி இதனை அரபு வல்லரசாக்க கனவு கண்டார். மொராக்கோவின் வற்புறுத்தலால் மேற்கு சகாரா ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டது. \n\nமேற்கு சகாரா குறித்து அல்சீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையேயான பிணக்கு வலிதாக மீளெழுந்தபோது இருநாடுகளுக்கும் இடையேயான தீரா எல்லைப் பிரச்சினைகளும் மீண்டும் எழுந்தன. இந்தப் பிணக்கினால் ஒன்றியத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு தற்போது செயலிழந்துள்ளது. இருப்பினும், இப்பகுதியிலுள்ள நிலையற்றத் தன்மையும் வளரும் அண்டைநாட்டு அச்சுறுத்தல்களும் இப்பகுதியில் கூட்டுறவின் இன்றியமையாமையை வலுப்படுத்துகின்றது – அராபிய மாகரெபு ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் மே 2015இல் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கொள்கைக்கான தேவையை வலியுறுத்தி உள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Politics, economics, and human affairs analysis in the Maghhreb\n- Maghreb Radio Stations\n- News and Views of the Maghreb\n- Peacekeeping mission in Maghreb: The MINURSO\n\n\n\n\n", "document_id": "ta_ta_84214"}, {"id": [1273, 9], "question": "கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் <Query> \"(படம்)\" இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.", "document": "இரம் நகர அகழ்வாராய்ச்சி.\nநிக்கோலஸ் க்லாப் என்ற தொல்பொருள் ஆரய்ச்சியாளர் ஆது சமூகத்தார் வாழ்ந்த உபர் நகரை கண்டுபிடித்தார்.\nஅகழ்வாராய்ச்சிக்காக  தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)( NASA) மூலம் குறிப்பிட்ட அந்தப் பகுதி செயற்கைக்கோள் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டது. பின் கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான விளக்கங்கள்(manuscripts) பற்றி ஆராயப்பட்டதில் கி.பி 200ம் ஆண்டு கிரீசு-எகிப்து புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் கிடைத்தது.இதை வைத்து அந்த நகரம் தோண்டும் பணி நிறைவடைந்த நிலையில் ஆது சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' என்ற உபர் நகரம் கண்டறியபட்டது.\n\nஇரம் நகர தோற்றம்.\nஇரம் நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடப்பட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர்.தோண்டி எடுக்கப்பட்ட 'இரம்' நகரில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இருந்தன. 10 அடி உயரமான சுவர்கள் மற்றும் மூலைகளில் 8 உயரமான கோபுரங்கள் கொண்ட பெரிய எண்கோண வடிவ கோட்டை இருந்தது.ஒரு புதைகுழி ஒரு சரிந்த போது கோட்டையின் ஒரு பெரும் பகுதி அழிந்து விட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86312"}]
[{"id": [1274, 0], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "இக்குறைபாடு பலருக்கும் இருப்பதாக அண்மையில் அறியப்பட்டுள்ளது. நன்கறியப்பட்ட மோசில்லா (Mozilla) மென்பொருளை ஆக்கிய பிளேக்கு இராசு (Blake Ross), மரபணுத்தொகுதிய ஆய்வாளர் கிரைகு வெண்டர் போன்ற பலருக்கும் இக்குறைபாடு உண்டு. \n\n\n\n\n", "document_id": "ta_ta_87508"}, {"id": [1274, 1], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [1274, 2], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "மெய்யில் தென்படும் உணர்ச்சிகளே மெய்ப்பாடு. இந்த மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் புறத்திணைக்கு உரியவை எனவும், அகத்திணைக்கு உரியவை எனவும் பாகுபடுத்திக்கொண்டு விளக்கியுள்ளார். இன்னின்ன சூழலில் இன்னின்ன மெய்ப்பாடு தோன்றும் என அவரது கண்ணோட்டம் விரிகிறது. \n\nமேலைநாட்டார் இவற்றை உணர்ச்சிகள் என்னும் மனவெழுச்சி நிலையிலேயே பாகுபடுத்திக்கொண்டு ஆராய்கின்றனர். இவர்களின் பகுப்பு முறைகள் இவ்வாறு அமைந்துள்ளன.\nஒப்புநோக்குக.\n- மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)\n\nஉணர்ச்சிகள் பார்வை.\nமுதன்மையான அடிப்படை உணர்வுகள் ஆறு எனவும், அவற்றை உந்தும் இரண்டாம்-நிலை உணர்வுகள் இவை எனவும், அடிப்படை உணர்வுகளின் கூறுகளான மூன்றாம்-நிலை இவை எனவும் பாகுபடுத்தி அவர்கள் ஆய்ந்துள்ளனர். \nசில கோட்பாடுகள்.\nஆர்ட்டொனி, டூனர் என்னும் இரு அறிஞர்கள் 1990 ஆம் ஆண்டு அவர்களுக்கு முன்னர் உணர்ச்சிகளைப் பற்றி ஆராய்ந்த மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தனர். அவர்கள் தந்துள்ள பட்டியல் இது.\nகோட்பாட்டு முடிவுகள்.\nமேற்கண்ட நிரலை ஒப்பிட்டு ஆய்ந்து அவர்கள் கண்ட முடிவு இந்த நிரல். \n\n\n\n\n", "document_id": "ta_ta_54308"}, {"id": [1274, 3], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "பொதுவான தகவல்கள்.\nஅக்கி அம்மை சின்னம்மையை விளைவிக்கும் அதே (VZV), ஏற்படுகின்றது. இதன் நோயுணர்குறிகள் ஏற்கெனவே முடங்கியுள்ள தீநுண்மத்தை கொண்டுள்ள நரம்புகளில் தோன்றுகிறது. இது ஓர் தொற்றுநோய் அல்ல. ஆனால், அக்கி அம்மை நோயாளியின் சிரங்குடன் நேரடித் தொடர்பு மூலம் சின்னம்மை வரக்கூடும். அக்கி அம்மை நோயாளிகள் பெரும்பாலோர் முதியவர்களே. சில நேரங்களில் இளையோரையும் தாக்குகிறது; குறைபட்ட நோய் எதிர்ப்பாற்றல் முறைமை உள்ளவர்களுக்கும் இது வரக்கூடும். முதலில் தோற்பகுதியில் கூச்சமாகவும், பின்னர் அரிப்பாகவும் பின்னர் வலியாகவும் நோய்த்தாக்கம் உள்ளது. சிலநாட்களில் கொப்புளத்துடன் சிரங்காக மாறுகிறது. இவை முகம் அல்லது உடம்பில் தோன்றுகிறது. கொப்புளங்களில் நீர் நிறைந்திருக்கும். இந்தக் கொப்புளங்கள் சில நாட்களில் உலர்ந்து பல நாட்களில் காய்கிறது. இந்த சிரங்கு உடலின் ஒருபகுதியில் மட்டுமே இருக்கிறது; மற்ற இடங்களுக்குப் பரவுவதில்லை. \n\nஅக்கியம்மை தீநுண்மம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேரடித் தொடர்பு மூலமே தொற்றுகிறது. இக்காரணத்தால், நோய் வந்தவருடன் சின்னம்மைக்கான நோயெதிர்ப்பு குறைந்தவர்கள், குழந்தைகள், கருவுற்ற மகளிர் நேரடித்தொடர்பு கொள்ளாதிருத்தல் அவசியம். கருவுற்ற நேரத்தில் சின்னம்மை தொற்றுவது பிறக்கவுள்ள மழலைக்கு மிகவும் ஆபத்தானது. \n\nஏற்கெனவே சின்னம்மை வந்திருந்தால் அவருக்கு மீண்டும் மற்றவரிடமிருந்து சின்னம்மை தொற்றாது. ஆனால் அக்கி அம்மை நோயாளியைத் தொட்டால் அது அவரது முடங்கிய சின்னம்மை தீநுண்மத்தை உயிர்ப்பித்து அவருக்கு அக்கி அம்மை வரக்கூடும்.\nநோய்த்தடுப்பும் சிகிச்சையும்.\nஅக்கி அம்மை தடுப்பு மருந்து இந்நோய் வரும் வாய்ப்பை 50 முதல் 90% வரை தடுக்கிறது. தவிரவும் நரம்புமுனைப் பாதிப்பை ஏற்படுத்துவதையும் மீறி ஏற்பட்டால் அதன் தீவிரத்தைக் குறைக்கவும் செய்கிறது. அக்கி அம்மை தொற்றியபின் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் நோய்க்காலத்தை குறைக்கவும் தீநுண்ம எதிர்ப்பு மருந்துகள் பயன் தருகின்றன; நோய் உணர்குறிகள் கண்ட 72 மணிகளுக்குள்ளாக இந்த மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த மருந்துகள் நரம்புமுனை பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதில் பயன்தருவதாகத் தெரியவில்லை. கடும்வலி ஏற்பட்டால் பாராசித்தமோல், அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள், அல்லது அபினி மருந்துகள் உதவலாம்.\n\nநோய்ப்பரவலும் வரலாறும்.\nமூன்றில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் அக்கி அம்மை தொற்றுவதாக மதிப்பிடப்படுகிறது.ஓராண்டில் உடல்நலம் நன்குள்ள 1000 பேருக்கு 1.2 முதல் 3.4 பேருக்கும் 65 அகவை நிறைந்தோரிடை 1000க்கு 3.9 -11.8 பேருக்கும் நோய் புதியதாகத் தோன்றுவதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன. 85 அகவை நிறைந்தோரிடை குறைந்தது பாதி பேருக்காவது ஒருமுறை நோய் கண்டிருக்கலாம்.\n\nஇந்த நோயைக் குறித்த தகவல்கள் பண்டைக்காலத்திலும் காணப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- மறைந்திருந்து தாக்கும் அக்கி\n- அக்கி குணமாக என்ன செய்யலாம் - காணொளி\n- NINDS அக்கி அம்மை தகவல் பக்கம், தேசிய நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாத மையம்\n- அக்கி அம்மை குறித்த நிழற்படங்கள் ஐயோவா பல்கலைக்கழகம்\n- கருவிழி மற்றும் கருவிழி நோய்கள் குறித்தத் தகவல்கள்: சோசுட்டர் அம்மை (அக்கி அம்மை), தேசிய கண் நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122513"}, {"id": [1274, 4], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- NINDS Cerebral Palsy Information Page.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61196"}, {"id": [1274, 5], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "இவ்வேறுபாட்டின் பரம்பல் அமெரிக்காவில் 166 பேரில் ஒருவர் என்றும் ஆயிரத்தில் ஒருவர் என்றும் வெவ்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அறுதியிடல் (diagnosis) பொதுவாக உளவியல் அடிப்படையில் செய்யப்படுகிறது. இதற்கென மருத்துவப் பரிசோதனைகளும் உள்ளன. உடல்நிலைப் பரிசோதனையில் இது பொதுவாகத் தெரிய வருவதில்லை. இது ஒரு நோயல்ல மாறாக ஒரே அறிகுறிகளைக் கொண்ட பல நோய்களால் ஏற்படக்கூடியது என்றும் சிலர் கருதுகின்றனர். இக்குறைபாடு பொதுவாகக் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன் ஏற்படும். \nவரலாறு.\n1943 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர். லியோ கேனர் என்பவர் குழந்தைப் பருவ மதியிறுக்கக் குறைபாடுடைய 11 குழந்தைகளை ஆய்வுசெய்து இவர்களிடம் சில வழமையில்லா நடத்தைகள் இருப்பதைக் கண்டார். இவரே இதனை \"துவக்ககால மழலையர் ஆட்டிசம்\" என அழைத்தார். இதே காலகட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மற்றொரு மருத்துவரான ஹான்ஸ் அசுபெர்ஜர், இதேபோன்ற மற்றொரு ஆய்வை மேற்கொண்டிருந்தார். இவரது கண்டுபிடிப்பு இன்று \"அசுபெர்கர் கூட்டறிகுறி\" எனவும் லியோ கேன்னரின் கண்டுபிடிப்பு \"மதியிறுக்க குறைபாடு\", \"மழலைக்கால மதியிறுக்கம்\", அல்லது எளிமையாக \"மதியிறுக்கம்\" எனப்படுகிறது. ஹான்ஸ் அஸ்பர்ஜர் என்பவர் இக்குறைபாட்டின் கடுமை குறைந்த நிலையைக் கண்டறிந்தார். இந்த இருவகைகளோடு தற்போது 5 வகையான வளர்ச்சிக் குறைபாடுகளை வகைப்படுத்தி உள்ளார்கள். இந்த வகைப்பாடு பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறருடனும் சமுதாயத்துடனும் தொடர்பு கொள்ளும் தன்மையின் நிலைகளையும் பண்புகளையும் வைத்து ஏற்படுத்தப்பட்டது.\nஇந்தக் குறைபாட்டை முதன்முதலாகப் பெயரிட்டது 1943இல் ஆகும். விலங்கின நடத்தையியலில் நோபல் பரிசு பெற்ற நிக்கோ டின்பெர்ஜென் தமது நோபல் பரிசேற்பு உரையில் மதியிறுக்கம் குறித்து பேசியுள்ளார்.\n\nமதியிறுக்கமுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல்.\nமதியிறுக்கமுள்ள குழந்தைகளுக்கு உடலில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் இருக்காது. இவர்களின் நடத்தையை உற்று நோக்குதலின் மூலம் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாகப் பிறரோடு கண்ணோக்கிப் பேசுவதில் சிக்கல் இருக்கும். கால் கட்டை விரல் நுனியில் நடப்பவர்களாக இக்குழந்தைகளில் சிலர் இருப்பர். இவர்களது நடத்தைகளில் அதிகமான வேறுபாடு இருப்பினும் ஒரு சில நடத்தைகள் மூலம் மட்டுமே குறைபாடுடைய குழந்தை என வகைப்படுத்த இயலாது. எனினும் சில குறிப்பிட்ட நடத்தைகள் மதியிறுக்கமுடைய குழந்தைகளைக் குறித்துக் காட்டும்.\n\n1. தன் வயதொத்தவர்களுடன் நட்புணர்வு கொள்வதிலும் சமூகத் திறன்களை வெளிக்காட்டுவதிலும் ஈடுபாடற்று இருத்தல்.\n2. சிலவகைச் செயல்பாடுகள் செய்வதில் சிக்கல்.\n3. அவர்களது நடத்தை மற்றும் பிறரை எதிர்கொள்ளும் விதத்தில் கேலிக்கு ஆளாதல்.\n4. பிறருடன் பொருந்திச் செல்லாமல் தனித்து இருத்தல் ( உணவு, விளையாட்டு போன்றன).\n5. தங்களது நடத்தையானது மற்றவர்களை எவ்விதம் பாதிக்கிறது என அறியாதிருத்தல் (மற்றவர்கள் கருத்தை மறுத்துப் பேசுதல், அதிக சத்தத்துடன் பேசுதல், மற்றவர்களோடு இணைந்து செல்ல மறுத்தல், தேவையற்ற விமரிசனம் செய்தல், சிறு இழப்பிற்காகக் கூட அதிகமாக அழுது ஆர்ப்பாட்டம் செய்தல் போன்றவை).\n6. அன்றாட வேலைகளில் ஏற்படும் சிறு மாற்றத்தைக் கூட எதிர்கொண்டு சமாளிப்பதில் சிக்கல்.\n7. இவர்கள் தன்போக்கிலேயே செயல்படவேண்டும் என நினைப்பர். அதனால் சமூகத்திறன்களில் குறைபாடுடையவர்களாக இருப்பர்.\n8. பரபரப்பான சத்தம் நிறைந்த சூழல்களில், (எ.கா. விளையாடுமிடம்) மிகவும் படபடப்புடன் காணப்படுவார்கள்.\n9. சிலருக்கு சிலவகைத் துணிகள் அணிவதிலோ அல்லது தங்கள் உடல் மேல் உடை உராயும்போதோ சிரமம் ஏற்படும்.\n\nவரையறை.\nபல்வேறு வகைப்பட்ட நரம்பியல் சார்ந்த நடத்தை இயல்புகள், சமூக நல்லுறவு மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ளும் திறனில் சிக்கல்கள், வரையறுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட கற்பனைத் திறனுடையவர்களாகவும், ஒரே மாதிரியான செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்பவர்களாகவும் (எ.கா. விரல்களை இடம், வலமாக ஆட்டுதல், விரல்களை ஆட்டிக்கொண்டே இருத்தல்), சில குறிப்பிட்ட நடத்தைகளை உடையவர்களாகவும், மிகச் சில விடயங்களில் ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பவர்களை மதியிறுக்கம் உடையவர்கள் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடுடையவர்கள் எனலாம்.\n\nநிலைகள்.\nஇக்குறைபாட்டின் நிலையைக் கண்டறிய ஸ்பெக்ட்ரம் (spectrum)என்ற சொல் பயன்படுகிறது. எடுத்துக் காட்டாகக் கடுமை குறைந்த நிலைமுதல் தீவிரமான நிலை வரை.\n\n1. கடுமை குறைந்த நிலை என்பதில் பெரும்பாலான துறைகளில் சராசரி செயல்பாடு இருக்கும்.\n2. தீவிரநிலை என்பதில் சமூகச் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும்\n\nஇக்குறைபாடு எந்த நிலையில் இருப்பினும் அடிப்படையாக மூன்று துறைகளில் பாதிப்பு காணப்படும்.\n\n1. சமுதாயத்துடன் தொடர்பு.\n2. தகவல் பரிமாற்றம்.\n3. சிந்தனை, ஆர்வம், கற்பனை, நடத்தை.\nஇவையன்றி ஐம்புலன்களின் ஒருங்கிணைப்பில் பிரச்சினைகளும் காணப்படுகின்றன.\n\nசமுதாயத்துடன் தொடர்பு.\nமற்ற வளர்ச்சிக் குறைபாட்டு அறிகுறிகளுக்கும் மதியிறுக்க குறைபாட்டுத் தொகுதி அறிகுறிகளுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு சமூகத்துடன் தொடர்பற்று இருப்பது ஆகும்.\nஇந்தச் சமூகத்துடனான வளர்ச்சிக் குறைபாட்டைச் சிறு வயதிலிருந்தே கவனிக்கலாம். இந்தக் குறைபாடில்லாத ஓர் வழமையான குழந்தை, தன்னுடன் பேசுகின்றவர்களைப் பார்த்தும், அவர்களது முகத்தைக் கவனித்தும், திரும்ப அவர்களை நோக்கிச் சிரித்தும் சமூகத்துடன் தொடர்பு கொள்ளும். ஆனால் மதியிறுக்கம் உள்ள குழந்தைகள் முகங்களையும்,ப் மனிதர்களையும் விடப் பொருட்களாலேயே ஈர்க்கப்படுவர். ஒரு வினாடிக்கு மனிதர் முகத்தைப் பார்த்தாலும் உடனேயே வேறுபக்கம் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வர். புன்னகை புரியாமலோ அல்லது தாம் விரும்பும் பொருட்களைக் கண்டு புன்னகைக்கவோ செய்யலாம்.\n\nமூன்றிலிருந்து ஐந்து வரையிலான சிறுவர்கள் மற்றவர்களைத் தன்னிச்சையாக அணுகவோ அவர்கள் செய்வதைத் திரும்பச் செய்யவோ செய்கைகள் மூலம் தொடர்பாடவோ இயலாமல் இருப்பார்கள்; ஆனால் தங்களைக் கவனிக்கும் நபர்களிடம் (பெற்றோர்கள்) மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில் ஆர்வமிருக்காது. வளர்ந்த சிறுவர்கள் முகம் மற்றும் உணர்ச்சிகளை அடையாளம் காண முடியாதவர்களாக உள்ளனர்; எடுத்துக்காட்டாகத் தங்கள் பெற்றோர்கள் மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ இருப்பதை அவர்களால் அறிந்து கொள்ள இயலாது. தவறான நேரங்களில் சிரிக்கவோ, அழவோ செய்வர். இவர்களின் அறிவு வளர்ச்சியில் முடிவு எடுத்தல், நம்பிக்கை, உணர்ந்துகொள்ளுதல், புலன் ஒருங்கிணைப்பு, மற்றவர்களின் ஆசைகள், தேவைகளைப்புரிந்து கொள்ளுதல் ஆகியன விடுபட்டுப் போகின்றன. இவர்களுக்குப் பிறரின் மனநிலை மற்றும் செயல்பாடுகளுக்கிடையேயான தொடர்பைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும்.\n\nஇக்குறைபாடுள்ளவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை குறித்து சில நிகழ்வுகள் பதியப்பட்டிருந்தாலும் இவற்றைக் குறித்த ஆய்வுகள் எதுவுமில்லை. கிடைத்துள்ள குறைந்த தகவல்களின்படி மனவளர்ச்சிக் குன்றிய மதியிறுக்கக் குறைபாடுள்ள சிறுவர்களிடையே ஆக்கிரமிப்பு, பொருட்களைச் சிதைத்தல், கோப வெளியீடு ஆகியவை காணப்படுவதாகத் தெரிகிறது. 2007இல் 67 சிறுவர்களின் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட நேர்முகங்களின் அடிப்படையில் அமைந்த ஓர் ஆய்வு, மற்றச் சிறுவர்களை விட மதியிறுக்கம் உள்ளவர்களில் மூன்றில் இருபங்கினர் தீவிரமான கோப வெளியீடுகளைக் கொண்டவர்களாகவும் மூன்றில் ஒருபங்கினர் ஆக்கிரமிப்பு வரலாறு உடையவர்களாகவும் இருந்தனர் என கண்டறிந்துள்ளது. 2008இல் நடத்தப்பட்ட ஓர் சுவீடிய ஆய்வு மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சைக்குப் பின்னர் திரும்பிய மதியிறுக்கச் சிறுவர்களில், வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மற்ற உளவியல் குறைபாடுகள்/நோய்கள் இருக்கக்கூடிய வாய்ப்பிருந்ததாகக் கூறுகிறது.\n\nசமூகத் தொடர்பு கொள்ளுதலின் தரம் மற்றும் அளவு.\nமதியிறுக்கக் குறைபாடுடைய குழந்தைகள் சமூகத் தொடர்பு கொள்ளுதலின் தரம் மற்றும் அளவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர்.\n\nதனிமையாய் இருத்தல்.\nமற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் எவ்வித ஆர்வமோ அக்கறையோ காட்டாமல் தனிப்பட்டு இருப்பார்கள். ஒரு சில அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே தொடர்பு கொள்வார்கள். புதியவர்கள் யாரேனும் அருகில் வந்தாலோ, திடீரென்று பேச முற்பட்டாலோ ஆர்ப்பாட்டம் செய்து உடல் ரீதியான அணுகுமுறை மற்றும் சமூகத் தொடர்பைப் புறக்கணிப்பார்கள்.\n\nஎதிர்க்காத தன்மை.\nயாரேனும் சமூக உறவுகள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வந்தால், எதிர்ப்பு கூறாமல் ஏற்றுக்கொள்வார்கள். தாங்களாகவே முன்வந்து தொடர்பு கொள்ள மாட்டார்கள்\n\nசுறுசுறுப்பான ஆனால் வழக்கமில்லாத சமூகத் திறன்கள்.\nஇவ்வகையினர் சுறுசுறுப்பாகவும், சமூகத் தொடர்பு கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் அசாதாரண மற்றும் பொருத்தமற்ற வழிகளில் தொடர்பு கொள்வர்.\n\nஇவற்றில் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் எனக் கூற முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் மிதமாகவோ, தீவிரமாகவோ பாதிக்கப்பட்டிருக்கலாம்.\n\nஉரையாடல் திறன்.\nமதியிறுக்கம் உள்ளவர்களுக்கு மொழிப்பயிற்சி மற்றும் தொடர்பு கொள்வதில் சிரமங்கள் இருக்கும். சிலர் பேசாமலேயே இருப்பர். சிலர் நன்றாகப் பேசும் திறன் பெற்றிருந்தாலும் சமூகச் சூழலில் பேசும் திறன் தெரியாமல் தேவையில்லாமலோ சம்பந்தமில்லாமலோ பேசுவார்கள். அவர்களால் மற்றவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யமுடியாத நிலை அவர்களின் குறைபாட்டால் ஏற்பட்டதே தவிர வேண்டுமென்றே செய்யப்படும் செயல் அல்ல. \nமதியிறுக்கம் உள்ளோரில் மூன்றில் ஒரு பகுதியினரிலிருந்து பாதிப்பேருக்கு இயற்கையாகப் பேசுவதில் குறைபாடு காணப்படுகிறது. சிலருக்கு மொழி கற்பதில் சிரமம் இருக்கலாம். குழந்தையின் முதலாண்டிலிருந்தே பேச்சுத் திறனில் குறையிருக்கலாம். இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் சொற்களுடன் செய்கைகளைத் தொடர்புபடுத்துவதில் சிரமப்படலாம். மதியிறுக்கக் குழந்தைகள் தேவைகளைத் தெரிவிக்கவோ, பட்டறிவைப் பகிரவோ இயலாதவர்களாக இருப்பர். மற்றவர்கள் கூறியதையே எதிரொலியாகத் திரும்பக் கூறக் கூடிய வாய்ப்பு கூடுதலாகும். அல்லது இட மயக்கம் ஏற்படலாம் (காட்டாக, கே:\"நீ என்ன செய்கிறாய்? ப: நீ விளையாடுகிறாய்\") கூட்டுப் பயிற்சியினால் தேவையான அளவில் உரையாடப் பழக்கலாம். மதியிறுக்கக் குழந்தைகளுக்குக் கற்பனையுடன் விளையாடுவதும், செய்கைகளை மொழியாக மாற்றுவதும் கடினமாக இருக்கலாம்.\n\nபுலனுணர்வு வெளிப்பாடுகள் மற்றும் நடைமுறைகள்.\nபுலன் சார்ந்த உணர்வுகளை அனுபவிப்பதில் மற்றவர்களிடமிருந்து இக்குழந்தைகள் வேறுபட்டு இருப்பர். புலன் சார்ந்த தூண்டல்களுக்கு இவர்கள் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார்கள். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்கள் குறைவாகவோ (ஹைபோ) அதிகமாகவோ(ஹைபர்) தூண்டப்படும். சுற்றுப்புறச் சூழலில் உள்ள புலன் சார்ந்த விடயங்கள் ஒரு சிலரைக் கடுமையாகப் பாதிக்கும். சிலருக்கு அது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கும். இது எல்லா புலன் சார்ந்த தூண்டலுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு ஒலி, ஒளி, சுவை, மணம் மற்றும் தொடு உணர்வுகள் சராசரியை விட அதிகமாகவோ குறைவாகவோ செயல்படும். ஆகையால்தான் அவர்களில் பலர் மாற்றமில்லா ஒரேவகையான நடைமுறையை விரும்புகின்றனர்.\n\nதொடு உணர்வு மண்டலம்.\nதொடு உணர்வு மண்டலத்தில் பாதிப்பு இருப்பின், மதியிறுக்கமுடைய குழந்தைகள், பிறர் தொட்டால், விலகி விடுவார்கள். பொருட்கள், உடை அல்லது உணவு ஆகியவற்றின் தொடு உணர்வை அதிகப்படியாகவே உணர்வார்கள். இதனால் இவர்களின் நடத்தைப் பிரச்சனைகள், கோபம், எரிச்சல் போன்ற செயல்களில் ஈடுபடுவர் அல்லது தனிமையை நாடுவர். சில தூண்டல்கள் அவர்களைத் தவிர்க்கச் செய்தாலும் பல தொடு உணர்வுத் தூண்டுதல்கள் அவர்களுக்கு அமைதி ஏற்படுத்தும்.\n\nசெவி உணர் மண்டலம்.\nமதியிறுக்கமுடைய குழந்தைகளுக்குச் செவி உணர் மண்டலத்தில் ஏற்படும் குறைபாட்டினால், காது மூலம் நரம்பு மண்டலத்துக்கும், மூளைக்கும் செல்லும் ஒலிகளை மூளையானது சொற்கள், இசை, பொருளுடன் கூடிய ஒலி எனச் சூழலுக்கு ஏற்ப பிரித்து அறியாது. எனவே இக்குழந்தைகள் சராசரியாகக் கேடு விளைவிக்காத ஒலிகளுக்குக் கூட அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக நாற்காலி இழுத்தல், மணியோசை, ஒலிப்பெருக்கி அறிவிப்புகள், மின்சாதனங்களின் இரைச்சல், அன்றாடம் கேட்கும் சில ஒலிகள் ஆகியவற்றால் மிகுந்த மன வேதனை அடைவர்.\n\nவிழிசார் உணர்வு மண்டலம்.\nகண்கள் மூலம் காணப்படும் வண்ணம், உருவம் அளவு ஆகியவற்றை நரம்பு மண்டலமும் மூளையும் ஒருங்கிணைந்து சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தி அக்காட்சிக்கு ஏற்ப செயல்பட ஆணையிடுகிறது. மதியிறுக்கக் குறைபாடுடையோருக்கு விழிசார் தகவல்களுக்கு வெவ்வேறு விதத்தில் செயல்படுவர். வெளிச்சம், பிரகாசமான விளக்குகள், ஒளி எதிரொளிப்புகள், பளபளப்பான பொருட்களைத் தவிர்க்கக் கண்களை மூடுவர் அல்லது சுருக்குவார்கள். சிலர் அவற்றை விரும்பி நாடுவர்.\n\nசுவை உணர் மண்டலம்.\nமதியிறுக்கக் குறைபாடுடைய குழந்தைகள் நாவினால் உணரப்படும் சூடு அல்லது குளிர்ச்சி, காரம் அல்லது மிதம் இனிப்பு போன்றவற்றை அறிவதில் ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில உணவுகளைத் தவிர்ப்பார்கள் அல்லது அதனையே அதிகமாக விரும்புவார்கள்.\n\nநுகர்தல் உணர்வு மண்டலம்.\nமூக்கின் வழியாக உணரப்படும் வியர்வை, வாசனைத் திரவியங்கள் ஆகியவை மதியிறுக்கமுடைய சிலருக்கு மிகுந்த தூண்டுதலை அளிக்கிறது. சிலர் எதிர்பாராத வகையில் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிய எல்லாவற்றையும் நுகர்வார்கள்.\n\nசமநிலை உணர் மண்டலம்.\nசமநிலை உணர் மண்டலமானது உடலின் சீரான சமநிலைக்கும், தளம்சார் அங்க அசைவுகளுக்கும், சுழலும், திரும்பும், குனியும், செயல்களில் தடுமாறாமல் ஈடுபடுவதற்கும் மிக முக்கியமான புலன்சார் மண்டலமாகும். நமது காதின் உட்பகுதியில் உள்ள சவ்வு நரம்பு மண்டலத்துடன் இணைந்து நாம் நேராக நிற்கவும், அசைவுகள் அல்லது செயல்பாடுகளைச் செய்யவும் உதவுகிறது.\n\nமதியிறுக்கமுடைய சிலருக்கு தங்கள் உடலைத் தடுமாறாமல் செயல்படுத்துவதில் சிரமம் இருக்கும். அதனால் அவர்கள் படிகள், சரிவுப்பாதை (ramp) ஆகியவற்றில் நிலையாக இருக்கச் சிரமப்படுவர். சிலர் எவ்வித உடல் அசைவுக்கும் பயந்து மிக மெதுவாக நகர்வர். சிலர் மிகவும் அஞ்சுபவர்கள் போலவும், அசாதாரண நடத்தை உள்ளவர்களாகவும் தோன்றுவர். சிலர் இதற்கு நேர்மாறாகச் செயற்படுவர். அவர்கள் சுற்றுதல், சுழலுதல், போன்ற செயல்களில் மற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாத வேகத்தில் செயல்படுவர்.\n\nஉள் உறுப்புகள் உணர்வு மண்டலமும்.\nதசைகள், நரம்புகள், மூட்டுகள், உட்காது ஆகியவற்றில் உள்ள புலன் உணர்வு உறுப்புக்கள், உடலின் நிலை, கைகால்களின் நிலை ஆகியற்றைக் கண்டறிகிறது. உள்ளுறுப்பு தூண்டல்களுக்கு ஏற்ப சில துலங்கல்களை வெளிக்காட்டுவதன் மூலம் செயல்படுகிறது. நமது புலன்களும் நமது உள்ளுறுப்புகளும் வெளியே இருக்கும் தகவல்களை மூளைக்குத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் கண்களால் காணமுடியாத புலன் சார் தகவல்களைக் கூட மூளையால் ஒருங்கிணைக்க முடிகிறது. மதியிறுக்கமுடைய குழந்தைகளுக்கு இந்தப் புலன்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்சார் தகவல்கள் மூளைக்குச் சரியாகச் செல்வதில்லை. அல்லது மூளையால் சரியாக ஒருங்கிணைக்கப்படுவதில்லை. ஆகையால் புலன் சார் தூண்டுதலுக்கு அவர்களை நடத்தைகள் விநோதமாகவும், சமூகத் திறனில் குறைபாடு உடையவர்களாகவும் காட்டும்.\n\n- புலன் சார் தகவல்கள் அதிகமானால் அத்தகவல்களைத் தவிர்க்கும் நடத்தைகளில் ஈடுபடுவர்.\n- புலன் சார் தகவல்கள் குறைந்தால் தகவல்களை நாடும் நடத்தையில் ஈடுபடுவர்.\n- எல்லாக் குழந்தைகளுக்கும் இப்பாதிப்பு இருக்கும் எனக் கூற முடியாது.\n- எல்லாப்புலன்களும் பாதிக்கப்பட்டிருக்கும் என்றும் கூற முடியாது.\n- ஒரே குழந்தை சில நேரங்களில் புலன் சார் தகவல்களை நாடலாம் அல்லது தவிர்க்கலாம்.\n- ஒரே புலன் உணர்வு பாதிக்கப்பட்டிருந்தாலும் இரு குழந்தைகளில் ஒன்று மற்றது போல் இருப்பதில்லை\n- நடத்தைகளை மட்டும் வைத்துப் புலன் சார் பாதிப்பு இருப்பதாகக் கூற இயலாது. முறையாகப் பரிசோதனை செய்ய வேண்டும்.\n\nதொடர் செய்கை.\nமதியிறுக்க நபர்கள் பல்வேறுவகையான தொடர் செய்கைகளை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட செய்கைகளை வெளிப்படுத்துகின்றனர். இதனைத் \"தொடர் செய்கை நிலை-மாற்றியமைக்கப்பட்டது\" (RBS-R) பின்வருமாறு வகைப்படுத்துகிறது:\n- ஒரேதன்மை என்பது கை தட்டுவது, தலையை ஆட்டுவது, உடலை ஆட்டுவது போன்ற செய்கைகளைத் தொடர்ந்து செய்வது.\n- தவிர்க்கவியலா நடத்தை என்பது விதிமுறைகளைத் தவறாது பின்பற்றுவது - பொருட்களை வரிசையாகவோ அடுக்குகளாகவோ ஒழுங்குபடுத்துவது\n- ஒரேபோல என்பது மாற்றத்திற்கு எதிர்ப்பு காட்டுதல்; எடுத்துக்காட்டாக, அறைகலன்களை நகர்த்தவிடாதிருத்தல், செய்கின்ற செயலைத் தடுக்க இயலாதது.\n- சடங்கான நடத்தை - தினப்படி செயல்களை எவ்வித மாற்றமுமின்றி (உணவுகளிலோ உடைகளிலோ) அதேபோலச் சடங்காகச் செய்தல். இது \"ஒரேபோல\" வகைக்குத் தொடர்புடையது; இரண்டையும் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n- மட்டுப்படுத்தப்பட்ட நடத்தை என்பது குவியம், ஆர்வம், அல்லது செயற்பாடுகளில் மட்டுப்பட்டிருத்தல் - ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி, விளையாட்டில் ஈடுபாடு காட்டுதல்.\n- தனக்குத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் - காயமேற்படுத்தக் கூடிய செயல்களைச் செய்தல். கண்ணைக் குத்துக்கொள்ளுதல், தோலைக் கிள்ளிக் கொள்வது, கையைக் கடிப்பது, தலையை முட்டிக்கொள்வது. 2007ஆம் ஆண்டு ஆய்வொன்று மதியிறுக்கமுடைய சிறுவர்களில் 30% பேர்வரை தங்களுக்குத் தானே காயமேற்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது.\nமதியிறுக்கத்திற்கென்று குறிப்பிட்டுக் கூறும்படியான தொடர் செய்கை எதுவும் இல்லை. இருப்பினும் இத்தகைய செயற்பாடுகளின் நிகழ்வுகளுக்கும் கடுமைக்கும் மதியிறுக்க குறைபாடுள்ளவர்களுக்கு கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது \n\nமற்ற அறிகுறிகள்.\nமதியிறுக்க குறைபாடுள்ளவர்களுக்கு இக்குறைபாடின் பொதுவான கூட்டறிகுறிகளை விட மாறுபட்ட அறுகுறிகள் இருந்து அவரையும் அவரது குடும்பத்தையும் பாதிக்கலாம்.\nமதியிறுக்கம் உடையோரில் 0.5% முதல் 10% வரை மிக வழமைக்கு மேற்பட்ட திறன்களை வெளிப்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு துணுக்குத் தகவல்களை நினைவு கொள்வதிலிருந்து, மேதைகளைப் போன்ற மிக அபாரமான அறிவுத்திறன் உடையவர்களாக உள்ளனர். மற்றவர்களை விடக் கவனத்திலும் உய்த்துணர்தலிலும் மிகவும் திறனுடையவர்களாக உள்ளனர்.\n\n90%க்கும் கூடுதலான மதியிறுக்கம் கொண்டோருக்கு இயல்புக்கு மாறான உணர்வுகள் உள்ளன. இருப்பினும் இவற்றால் மட்டுமே மற்ற வளர்ச்சிக் குறைபாடுகளிலிலிருந்து மதியிறுக்கத்தைத் தனிப்படுத்த முடியாது. மதியிறுக்கம் கொண்டோரில் 60%–80% பேருக்குத் தசையியக்க அறிகுறிகளாக வலுவிழந்த தசைநார்கள், செயற்றிறன் குறைபாடு, முன்னங்கால் நடை (அல்லது கால்விரல் நடை) போன்றவற்றைக் கொண்டுள்ளனர்.\n\nமுக்கால்வாசி மதியிறுக்கக் குழந்தைகளுக்கு உணவருந்தும் பழக்கங்களில் வேறுபாட்டைக் காணலாம். இருப்பினும் இது ஊட்டக்குறைபாட்டில் முடிவதில்லை. சில குழந்தைகளுக்கு மனித இரையகக் குடற்பாதை (GI) அறிகுறிகள் இருப்பினும் இதற்கு சான்றாகப் பதிக்கப்பட்ட தரவுகள் இல்லை. நடத்தப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் இந்தத் தொடர்பை உறுதிப்படுத்துவதாக இல்லை.\n\nமதியிறுக்க குழந்தைகளின் உடன்பிறப்புகளுக்கு அவர்களிடமிருந்து கூடிய பெருமை கிடைப்பதுடன் பிணக்குகளும் குறைவாக உள்ளன. இது டெளன் நோய்க்கூட்டறிகுறி உடையோரின் உடன்பிறப்புகளைப் போன்றே இருப்பினும் டெளன் நோய்க்கூட்டறிகுறியாளர்களின் உடன்பிறப்புக்களுக்கு இவர்களின் உடன்பிறப்புக்களை விடக் கூடுதலான அண்மையும் நெருக்கமும் கிடைத்தது.\n\nமதியிறுக்கம் பற்றிய சில உண்மைகள்.\nமதியிறுக்கம் உடையவர்கள் மூளையில் தகவல் பரிமாற்றம் செய்யும் பகுதிகளில் பாதிப்புக்களைக் கொண்டிருப்பதால், நடத்தைக் குறைபாடு, அறிவுத்திறன் வளர்ச்சியில் பாதிப்பு, மற்றும் நரம்பியலுடன் தொடர்புடைய பிற குறைபாடுகளும் இணைந்து காணப்படுபவர்களாக இருப்பார்கள். இது தவறான வளர்ப்பு முறையாலோ அல்லது குழந்தைகளைத் துன்புறுத்துவதாலோ, ஒதுக்குவதாலோ உண்டாகும் பிரச்சனையல்ல.\n\nஇது நோயல்ல. மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. இது வாழ்நாள் வரையில் நீடிக்கும் குறைபாடு. குழந்தைகளின் முதல் 3 வயதிற்குள் வெளிப்படும். இந்தக் குறைபாடு அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்.\n\nமதியிறுக்கம் உண்டாவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சில நேரங்களில் பரம்பரையாக வருவதாக நம்பப்படுகிறது.\nகடந்த 60 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் மதியிறுக்கம் குறிப்பிட்ட குறைபாடாகக் கருதப்படுகிறது. மதியிறுக்கம் இளவயது மனச்சிதைவு என்றும் கூறப்பட்டது. மனச்சிதைவுக்கும், மதியிறுக்கத்திற்கும் இடையே வெளிப்படும் வயது, அறிவுத்திறன் அளவு மற்றும் குடும்பப் பின்னணி போன்றவற்றில் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்களுடைய இயல்புகள் மற்றும் செய்கைகளைத் தொடக்கக் காலத்திலேயே கண்டறிந்து சீர்படுத்தினால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம்.\n\nமதியிறுக்கக் குறைபாடு உடையவர்கள்\n\n- சமுதாய உறவை உருவாக்கிக் கொள்ள முடியும்.\n- இவர்களிடம் வழக்கமான தொடர் கருத்துப் பரிமாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.\n- இவர்களுடைய அன்பு கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தம் கொடுப்பதின் மூலம் வெளிப்படும்.\n- சிலர் மட்டும் வயதுக்கு மீறிய அறிவுத்திறன் வளர்ச்சி உள்ளவர்களாக இருப்பர். பலர் சரிசமநிலையற்ற அறிவுத்திறன் வளர்ச்சி பெற்றிருப்பர்.\n\nமதியிறுக்கம் பற்றிய தவறான கருத்துகள்.\nமதியிறுக்கம் கொண்டவர்களைப் பற்றிச் சமூகத்தில் நிலவும் சில தவறான கருத்துகள்:\n- மதியிறுக்கம் என்பது உணர்வுகளின் குறைபாடு.\n- மதியிறுக்கமும் மனச்சிதைவும் ஒன்று.\n- படித்த பணக்காரர்களிடையே மட்டும் ஏற்படும்.\n- குழந்தை பருவத்தில் மட்டுமே இருக்கும்.\n- முறையான சிகிச்சை மூலம் இக்குறைபாட்டைக் குணப்படுத்த முடியும்.\n- இவர்களால் சமுதாயத்துடன் தொடர்பு கொள்ளவே முடியாது.\n- பெற்றோர்களுடன் கூட அன்பாக இருக்க மாட்டார்கள்.\n- மதியிறுக்கக் குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஏதேனும் சிறப்புத் திறன் கொண்டவர்கள்.\n- பாதிக்கப்பட்ட எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பார்கள்.\n- கொடுமையானவர்கள்.\n\nகண்டறிய உதவும் குறிப்புகள்.\n- 18 மாதத்திற்கு மேல் குழந்தைகளிடம் விளையாட்டு, பேச்சு, சமூகத்திறன்களில் காணப்படும் பின்தங்கிய நிலை.\n- கையால் சுட்டி பொருளைக் காண்பித்தால் பொருளைப் பார்க்காமல் சுட்டும் கையைப் பார்ப்பது.\n- பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப்பார்க்காமல் இருத்தல்.\n- கண்ணோடு கண் தொடர்பு கொள்ளாமல் இருத்தல்\n- சொற்கள் மூலம் தேவையை வெளிப்படுத்தாமை.(அடுத்தவரின் அல்லது தனது கையின் ஆட்காட்டி விரலைப்பயன்படுத்திச் சுட்டிக் காட்டுவது)\n\n- அடுத்தவருடன் சேர்ந்து செயல்களைச் செய்வதில் அல்லது கவனிப்பதில் குறைபாடு\n- பிடித்தமான வேலையிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவது கடினம்.\n- வயதொத்தவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் சிக்கல்.\n- வாயால் ஊதுவதில் பிரச்சனை. (இயலாது)\n- சைகை அல்லது பிற அசைவுகளின் மூலம் தேவைகளை வெளிப்படுத்துவதில் பிரச்சனை.\n- சொற்கள் மூலம் பிறருடன் தொடர்பு கொள்ளும் திறன் இல்லாதிருத்தல்.\n- எல்லாவிதமான விளையாட்டுகளையும் கற்பதில் பிரச்சினை.\n- பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்குவதில் திறவை வாய்ந்தவர்கள்.\n- ஒரு குறிப்பிட்ட பொம்மை அல்லது பொருளை மட்டுமே பயன்படுத்துவர்.\n- சுழலும் பொருட்களுடன் அதிக நேரம் விளையாடுவது, சுழற்சியை இரசிப்பது, ஒருவிளையாட்டுப் பொம்மையின் ஒரு பகுதியில் மட்டும் முழு கவனம் செலுத்துவது (எ.கா. காரின் சக்கரம்)\n- அடுத்தவர்களைப் பார்த்துச் சிரிக்காதிருப்பது.\n- சில நேரங்களில் காது கேளாதவர் போல இருப்பது.\n\nபுறப்பரவியல்.\n1000 பேருக்கு 1–2 பேருக்கு மதியிறுக்கமும் 6 பேருக்கு மதியிறுக்கத் தொகுதிக் குறைபாடும் உள்ளதாகச் சில மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன. 2008 இல் ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 1,000 சிறார்களில் 11 பேருக்கு மதியிறுக்கத் தொகுதி குறைபாடு உள்ளதாகவும், சரியான தகவல்கள் இல்லாமையால் இந்த அறிக்கைகள் மதியிறுக்கத் தொகுதிக் குறைபாடுகளைக் குறைவாக மதிப்பிடுவதாகவும் கூறப்படுகிறது. இத்தொகுதியில் உள்ள \"குறிப்பிட்டுக் கூறவியலா பரந்த வளர்ச்சிக் குறைபாடு\" (PDD-NOS) மட்டுமே 1,000 பேருக்கு 3.7 ஆகவும், அசுபெர்கர் கூட்டறிகுறி ஏறத்தாழ 1000க்கு 0.6 ஆகவும் \"சிறுவயது சிதைவு குறைபாடு\" 1000க்கு 0.02 ஆகவும் மதிப்பிடப்படுகிறது. இக்குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1990களிலும் 2000களின் துவக்கத்திலும் மிகக் கூடுதலாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்த உயர்வு பெரும்பாலும் இக்குறைபாடுகளை அறியும் செய்முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினாலும் மருத்துவ ஆலோசனைகளாலும், சேவைகள் கிடைப்பதாலும் குறைபாடு வெளிப்படும் அகவையினாலும் பொதுமக்கள் அறிதலாலும் ஏற்பட்டுள்ளன; இருப்பினும் அடையாளம் காணாத சுற்றுச்சூழல் தீவாய்ப்புக் காரணிகளைப் புறந்தள்ள இயலாது. உண்மையிலேயே இக்குறைபாடுள்ளோர் கூடியுள்ளனரா அல்லது மறைந்திருந்த குறைபாடுகள் இப்போதுதான் அடையாளம் காணப்படுகி்றனவா என்பதை தற்போதுள்ள சான்றுகளின்படி அறிய முடியாது உள்ளது. உண்மையிலேயே குறைபாடுகள் கூடினால் மரபியல் ஆராய்ச்சிகளில் முனைப்பு காட்டுவதை விடச் சுற்றுச்சூழல் காரணிகளை மாற்றியமைப்பதற்கான ஈர்ப்பிலும் நிதி திரட்டுவதிலும் முனைப்பு காட்ட வேண்டி இருக்கும்.\n\nஉசாத்துணை.\n\"மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி\" என்ற தலைப்பில் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சிக்கான கையேடு.\n\nவெளி இணைப்புகள்.\n- மதியிறுக்கம் பற்றிய பொது அறிமுகம்\n- மதியிறுக்கம் பற்றிய தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளில் தொகுப்பு\n- மதியிறுக்கம் பற்றிய வலைப்பதிவு - முதல் பகுதி\n- மதியிறுக்கம் பற்றிய வலைப்பதிவு - இரண்டாம் பகுதி\n- மதியிறுக்கம் பற்றிய வலைப்பதிவு - மூன்றாம் பகுதி\n- மதியிறுக்கம் பற்றிய வலைப்பதிவு - நான்காம் பகுதி\n- மதியிறுக்கம் பற்றிய வலைப்பதிவு - ஐந்தாம் பகுதி\n- மதியிறுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பார்வையில் எழுதப்பட்ட சிறுகதை\n\n\n\n\n", "document_id": "ta_ta_1509"}, {"id": [1274, 6], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "- சோதிடம்\n- சகுன சாத்திரம்\n- மந்திரவாதம்\n- மருத்துவ நூல்\n- சாமுத்திரிக சாத்திரம்\n- நில நூல்\n- ஆயுத நூல்\n- ஆருட நூல்\n- கணிதநூல்\n- அருங்கல நூல்\n\nமுதலானவை இந்த உரையால் தெரியவரும் நூல்கள். இவை இக்காலத்தில் கிடைக்கவில்லை. \n- சினேந்திர மாலை\n- திரையக் காணம்\nமுதலானவை கிடைத்துள்ள நூல்கள்.\nகருவிநூல்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_51352"}, {"id": [1274, 7], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "நார்ப்புரதங்கள் பொதுவாக நீரில் கரையாத, எளிதில் பிரியாத, உறுதியான, கம்பி போன்ற வடிவில் காணப்படும் புரதப் பொருள். இவற்றில் காணப்படும் நார் போன்ற இழைகளுக்கு இடையே பலவகைகளில் மூலக்கூறு இணைப்புகளும் காணப்படும் (டை-சல்பைடு பிணைப்புகள்). நகமியம் (கெரட்டின்) எனப்படும் கெட்டியான புரதம் இவ்வகை நார்ப்புரதப்பொருள்களால் ஆனவை. \n\nநார்ப்புரதம், உடல்தசைகளில் உள்ள இணைப்புத் திசுககளிலும் (connective tissues), குருத்தெலும்பிலும், எலும்பின் உள்கட்டமைப்பிலும், தசையிலும் (தசை இழைகளிலும்) காணப்படுகின்றது. \n\nநார்ப்புரதத்திற்கு எடுத்துக்காட்டுகள்: நகமியம் என்னும் கெரட்டின், கொல்லாஜன் (collagen) என்னும் கெட்டியான சேரகநார்ப்புரதம், எலாஸ்ட்டின் எனப்படும் நீட்சிப்புரதம் (elastin)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13298"}, {"id": [1274, 8], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "சிறுவர் உளநோய்களில் மிகவும் பொதுவானதாகவும் அடிக்கடி அறுதியிடுவதாகவும் இந்தக் குறைபாடு விளங்கினாலும் இதற்குரிய முழுமையான காரணங்கள் அறியப்படவில்லை. இக்குறைபாடுடைய சிறார்களைக் கட்டுப்படுத்துவது கடினமான செயலாக இருக்கும். வீட்டின் ஒரு அறையில் இருந்து மற்றொன்றுக்கு அடிக்கடி ஓட்டமாகச் செல்லுவது, மேசையில் இருக்கும் பொருட்களை இழுத்து வீழ்த்துவது, வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளின் பையைத் திறந்து பார்ப்பது, வீட்டுக்கு வெளியே யாரும் பார்க்காத சமயத்தில் ஓடிச்செல்வது, வீதியைக் கடக்கும் போது இருபுறமும் பார்க்காமல் செல்வது, விளையாட்டுப் பொருட்களைத் தொலைப்பது அல்லது உடைப்பது, தாமதமாகத் துயிலுக்குச் சென்று முன்னதாகவே துயிலில் இருந்து எழும்புவது போன்ற செயல்கள் நான்கு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட குறைபாடு உள்ளவர்களின் செயற்பாடாக இருக்கின்றது.\n\nஇக்குறைபாடு வயது போகப்போகச் சீர்நிலைக்குத் திரும்புமாயினும் சிலருக்கு முதிர்பருவத்திலும் நிலைத்துநிற்க வாய்ப்புண்டு. சிறுவயதில் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு உள்ளதென அறுதியிடப்பட்ட மாந்தரில் ஏறக்குறைய 30–50% உடையோருக்கு குறைபாட்டின் அறிகுறிகள் தொடர்ந்தும் முதிர்பருவத்தில் காணப்படுவது அவதானிக்கப்பட்டது.\n\nஅவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு மற்றும் அதனது நோய் அறுதியிடலும் சிகிச்சையும் 1970களில் இருந்து ஒரு முரண்பாடாகவே இருந்து வருகின்றது. மருத்துவர்கள், ஆசிரியர்கள், கொள்கை வகுப்பவர், பெற்றோர், ஊடகங்கள் என்பன முரண்பாடுகளில் பங்கெடுத்துக்கொண்டுள்ளன. அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு உருவாகுவதற்கான காரணிகள் மற்றும் அதன் சிகிச்சைக்கு வழங்கப்படும் உளத்தூண்டல் மருந்துகள் இம்முரண்பாடுகளின் தலைப்பாக இருக்கின்றன. பெரும்பான்மையான நலவாழ்விய சிகிச்சையாளர்கள் அவதானக் குறை மிகையியக்கத்தை ஒரு குறைபாடாக ஏற்றுக்கொண்டாலும் அதனை அறுதியிடலிலும் அதற்குச் சிகிச்சையளிப்பதிலும் அறிவியல் சமூகத்தில் விவாதங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன.\nநோய் அறிகுறிகள்.\nஅவதானக்குறைவும் மிகை இயக்கமும் உத்வேகமும் இக்குறைபாட்டின் முதன்மையான அறிகுறிகள். பொதுவாகவே சிறுவயதினர் துடினம் உடையவர்களாகவும் சொல்வதைக் கேட்காத போக்குக் கொண்டவர்களாகவும் இருப்பது வழமை. ஆனால் இக்குறைபாட்டில் இந்தத் தன்மை மிதமிஞ்சி இருக்கும். இக்குறைபாடு உள்ளது என்று கண்டறிவதற்கு இக்குறைபாட்டில் தோன்றக்கூடிய பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்கவேண்டும். அத்துடன் இவை சிறுவர்களின் ஏழு வயதுக்கு முன்னர் ஏற்பட்டு இருக்கவேண்டும். \n\nமூன்று வகைகள் இக்குறைபாட்டில் உள்ளன. அவையாவன:\n1. மிகவும் அவதானக்குறைவு\n2. மிகை இயக்கமும் உத்வேகமும்\n3. மேற்குறிப்பிட்ட இரண்டும் சேர்ந்தவை\nஅவதானக்குறைவால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்:\n- ஒரு செயலுக்குரிய விளக்கத்தை விவரமாகக் கேட்காமை,\n- வீட்டு அல்லது பாடசாலைப் பணிகளில் அல்லது வேறு பணிகளில் கவனயீனமாக இருத்தல்\n- ஒரு குறிப்பிட்ட செயலில் கவனத்தைக் குவிக்க இயலாமை\n- நேரடியாக உரையாடுகையில் சொல்வதைச் செவிமடுக்காமல் இருப்பது\n- கொடுக்கப்பட்ட பணியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த இயலாமை\n- மூளைக்கு வேலையைக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட விருப்பமின்மை, இதனால் பாடசாலைக்குரிய வீட்டுவேலைகளில் ஈடுபடாமல் இருப்பது\n- குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிக்கத் தேவையான உபகரணங்களை அல்லது தேவையான வேறு பொருட்களை அடிக்கடி தொலைப்பது (பென்சில், பாடநூல்கள், பயிற்சி நூல்கள், விளையாட்டுப் பொருட்கள்)\n- எளிதில் புறக்காரணிகளால் ஈர்க்கப்படுவது\n- நாளாந்த வேலைகளை மறப்பது\n\nமிகை இயக்கத்தால் ஏற்படும் அறிகுறிகள்:\n- உடலை முன்பின்னாகவோ அல்லது பக்கவாட்டிலோ எந்த நேரமும் பதட்டத்துடன் அசைத்துக் கொண்டிருத்தல், இருக்கையில் இருக்கும் போது இருப்புக்கொள்ளாது உடலை நெளித்தல், கைகளை அல்லது கைவிரல்களை அல்லது கால்களை அசைத்துக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, மேசையில் கைவிரல்களைத் தட்டிக்கொண்டு இருத்தல், பென்சிலால் தட்டிக்கொண்டு இருத்தல்\n- வகுப்பறையில் அல்லது எங்கேனும் தொடர்ச்சியாக அமர்ந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் (உணவறை, பாடசாலை வீட்டுவேலை செய்யும்போது) இருக்கையைவிட்டு எழுந்து நீங்குதல்\n- அடிக்கடி ஓடிச்செல்வது அல்லது எங்கேனும் ஏறுவது, எடுத்துக்காட்டாக இருக்கையின் மேலே ஏறி நிற்பது\n- ஓய்வு நேர செயற்பாடுகளில் ஈடுபடுவதில் விருப்பமின்மை அல்லது அத்தகைய சந்தர்ப்பங்களில் அமைதியைக் கடைப்பிடிக்காமை\n- தொடர்ச்சியாக அளவுக்கதிகமாக உரையாடலில் ஈடுபடுவது\n- இயந்திரம் ஒன்றால் இயக்கப்படுவதைப்போல எப்போதும் இயக்கத்திலேயே இருப்பது\n\nஉத்வேகத்தால் ஏற்படும் அறிகுறிகள்: \n- ஒரு வினா கேட்கப்படும் முன்னரேயே விடையைச் சடுதியாகக் கூற முற்படுவது\n- ஏதாவது சந்தர்ப்பங்களின் (விளையாட்டு, வரிசையில் நிற்றல்) போது தனது முறை வரும்வரை காத்திருக்க இயலாமை\n- உரையாடல் போன்ற அடுத்தவரின் செயற்பாட்டில் அடிக்கடி குறுக்கிடுவது\n\nஅவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தவருடன் நெருங்கிப்பழகுவது, உரையாடுவது, நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது போன்ற சமூகத்திறன்களைக் கொண்டிருப்பதில் பின்தங்கி இருப்பார்கள்.  10–15% குறைபாடற்ற சிறார்கள், பதின்மவயதினருடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டைக்கொண்ட அரைவாசிச் சிறார்களும் பதின்மவயதுடையவர்களும் தமது சகாக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தில் பழகுவது, உரையாடுவது என்பது இவர்களுக்குச் சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இவர்களால் மொழிமூலமான, அசைவு மூலமான உரையாடலை ஏற்படுத்துவதில் இயலாமை இருக்கின்றது.\n\nகோபத்தைக் கட்டுப்படுத்துவதும் இக்குறைபாட்டைக் கொண்டுள்ளவர்களுக்குச் சிக்கல் நிறைந்ததாக இருக்கின்றது. இதைவிட இவர்களின் கையெழுத்து சீராக இருப்பதில்லை எனவும் அறியப்பட்டுள்ளது.மேலும் இவர்கள் பேசும் பருவத்தில் பேசத்தொடங்குவதில்லை. இவ்வகைக் குறைபாடுகள் இருந்தும் இவர்களால் தமக்கு விருப்பமான செயல்களில் அக்கறையுடன் கவனம் செலுத்தி ஈடுபட முடிவதுண்டு.\n\nஇணைந்து வரக்கூடிய குறைபாடுகள்.\nபொதுவாக இவ்வகையான உளக்குறைபாடுகள் வேறு உளகுறைபாடுகளுடன் இணைந்து வருவதுண்டு. அவ்வகையில் கீழ்க்காணும் குறைபாடுகள் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் இணைந்துவரக்கூடியவை.\n- கற்றல் குறைபாடு (Learning disability): ஏறத்தாழ  20–30% அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டைக் கொண்டவர்களில் இது காணப்படுகின்றது. மொழியைக் கற்றல், எழுதுதல், வாசித்தல் மற்றும் கணிதம் பயிலல் என்பன இக்குறைபாடுடையவருக்குக் கடினமாக இருக்கும். அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு ஒரு கற்றல் குறைபாடு அல்ல என்றாலும் அவர்களின் பாடசாலைப் பெறுபேறுகள் பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n- தொரட் கூட்டறிகுறி பொதுவாக அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் இணைந்து இருப்பது அறியப்பட்டுள்ளது.\n- எதிர்வுப் பணியாமைக் குறைபாடு (Oppositional defiant disorder), நடத்தைக் குறைபாடு (Conduct disorder) போன்றன முறையே அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டின் 50% மற்றும் 20% நிகழ்வுகளில் இருக்கின்றன. எதிர்வுப் பணியாமைக் குறைபாடு என்பது பெற்றோர், ஆசிரியர் அல்லது பெரியோருக்கு மதிப்புக் கொடுக்காது வயதுக்கு மீறிய கோபம், விவாதம், அடிபணியாமை போன்ற குணங்களைக் கொண்டுள்ள உளக்குறைபாடு ஆகும். நடத்தைக் குறைபாட்டில் களவு வேளைகளில் ஈடுபடல், பொய் சொல்லல், பிடிவாதம், ஏமாற்றுதல் ஆகிய அம்சங்கள் அடங்கியுள்ளது. நடத்தைக் குறைபாடு மற்றும் அவதானக் குறை மிகையியக்கம் போன்றவை திருத்தப்படாத பட்சத்தில் பதினெட்டு வயதுக்கு மேலேயுள்ளவரில் சமூகவெதிர் ஆளுமைக் குறைபாடு (antisocial personality disorder) என அழைக்கப்படும்.\n- மனநிலைப் பிறழ்வுகள் (Mood disorders) (குறிப்பாக இருமுனையப் பிறழ்வு மற்றும் பெரும் மனத்தளர்வுப் பிறழ்வு): அவதானக்குறைவு மற்றும் மிகை இயக்கம் இரண்டும் சேர்ந்த குறைபாட்டு வகையைக் கொண்ட பையன்கள் அனேகமாக மனநிலைப் பிறழ்வை எதிர்நோக்குவர். முதிர்ந்தவரில் இருமுனையப் பிறழ்வு இருக்கக்கூடும், இந்நிலையில் இவ்விரண்டையும் கவனமாக அறுதியிட்டு சிகிச்சை வழங்கவேண்டி இருக்கும்.\n- மனோவிசாரப் பிறழ்வுகள் (Anxiety disorder) அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டு மக்களில் இருப்பது அறியப்பட்டுள்ளது.\n- வயத்தூண்டுமை நிர்ப்பந்தக் குறைபாடு (Obsessive–compulsive disorder - OCD) அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டில் இணைந்து வரலாம். வயத்தூண்டுமையின் அறிகுறிகள் அவதானக் குறை மிகையியக்கத்தில் காணப்படலாம்.\n- போதைப்பொருள் பயன்பாடு அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுடைய இளம்வயதினருக்கு மிகையாக ஏற்படக்கூடிய இடர்நிலை காணப்படுகின்றது. மதுபானம், கஞ்சா போன்றவை முதன்மையான பயன்பாட்டுப் பொருட்களாகத் திகழ்கின்றன. மனித மூளையில் தாம் விரும்பும் மகிழ்வளிக்கும் நடத்தையில் ஈடுபடுவதற்கென உள்ள பாதை, செயல்விளைவுப் பாட்டை (reward pathway) எனப்படுகின்றது. அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுடையவருக்கு இந்தப் பாட்டையில் ஏற்படும் மாற்றம் காரணமாக போதைப்பொருள் பயன்பாட்டை நாடக்கூடிய வாய்ப்புண்டு. இதனைத் தவிர்ப்பதற்கு இவர்களில் இச்சிக்கல் முதன்மையாகக் குணப்படுத்தப்படல் தேவையானது, இதன்காரணமாக அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டை அறிவதிலும் அதற்கு கொடுக்கப்படும் சிகிச்சை அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்படுகின்றது.\n\n- துயில் பிறழ்ச்சிகள் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் சேர்ந்து உள்ளன. இவை அவதானக் குறை மிகையியக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்துவகைகளின் பக்கவிளைவாகவும் ஏற்படலாம். சிறார்களில் துயிலின்மை பொதுவாகக் காணப்படுகின்றது. துயில் கொள்ளத் தொடங்குதல் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டு மாந்தர்களுக்குச் சிரமமாக இருந்தாலும் பின்னர் அவர்களது தூக்கம் ஆழமான துயிலாக இருக்கும்; காலையில் எழும்புவதற்கும் சிரமம் காணப்படும். சிறார்களுக்கு துயிலின்மையைப் போக்க சிலசமயங்களில் மெலடோனின் கொடுக்கப்படுகின்றது.\n\nகாரணிகள்.\nபெரும்பான்மையான குறைபாட்டு நிகழ்வுகளுக்குக் காரணங்கள் அறியப்படவில்லை. எனினும், புறச்சூழல் மற்றும் மரபியல் மூலகாரணிகளுக்கு இடையேயான இடைவினைகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. முன்னர் ஏற்பட்ட தொற்றுடன் அல்லது மூளையில் ஏற்பட்டிருக்கக்கூடிய காயத்துடன் சில நிகழ்வுகள் தொடர்புடையனவாக உள்ளன.\n\nமரபியல் காரணிகள்.\nஇக்குறைபாடு பெற்றோரில் இருந்து மகவுக்கு பரம்பரையாக மரபியல் சார்பில் கடத்தப்படுகின்றது என்பதை இரட்டையர்ப் படிப்புகள் (Twin studies) குறிப்பிட்டுக் காட்டுகின்றன.அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு இளவயது தாண்டியும் தொடர்ந்து நிலைக்குமா என்பதையும் மரபியல் மூலகாரணிகள் தீர்மானிக்கலாம் என்று நம்பப்படுகின்றது.\n\nசில குறிப்பிட்ட வகை மரபணுக்கள் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் தொடர்புடையனவாக உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை டோபாமின் நரம்புக்கடத்துகையை நேரடியாகப் பாதிக்கின்றன. டோபாமினுடன் தொடர்பு கொண்டுள்ள மரபணுக்கள்: DAT1, DRD4, DRD5, TAAR1, MAOA, COMT, DBH இக்குறைபாட்டுடன் தொடர்புடைய ஏனைய மரபணுக்கள்: 5HTT, HTR1B, SNAP25, GRIN2A, ADRA2A, TPH2, BDNF\n\nபுறச்சூழல்.\nபுறச்சூழல் காரணிகள் குறைந்தளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகின்றது. கர்ப்பத்தின் போது மதுபான வகைகள் அருந்துவது முதிர்க்கரு மதுமியத் தொடர்ப் பிறழ்ச்சிகளைத் (fetal alcohol spectrum disorder) தோற்றுவிக்கக்கூடும், இவற்றில் ஏடிஎச்டியின் அறிகுறிகள் காணப்படுகின்றன.கர்ப்பிணித் தாய்மார்கள் புகையிலையின் புகைப்பிடித்த வளியை நுகருவதால் சிசுவுக்கு மைய நரம்புத் தொகுதியின் விருத்தியில் தடைகள் ஏற்படலாம், இது அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு உண்டாவதற்குரிய இடர்க்காரணியாகத் திகழ்கின்றது. புகைப்பிடித்தலால் பாதிக்கப்படும் சிறார்களில் ஏடிஎச்டி தோன்றுவதில்லை அல்லது அவர்களில் குறைந்தளவு அறிகுறிகளே தென்படுகின்றன, இவை ஏடிஎச்டிக்கான அறுதியிடல் எல்லையைத் தொடுவதில்லை. ஈயம், பல்குளோரினேற்ற இருபீனைல்கள் ஆகியனவற்றின் வெளிப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறார்களில் ஏற்படும் அறிகுறிகள் ஏடிஎச்டியை ஒத்திருக்கின்றன.\n\nநோய் உடற்செயலியல்.\nமூளையின் அமைப்பு.\nஅவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டின் நோய் உடற்செயலியல் வெவ்வேறு ஒன்றுக்கொன்று சவாலான விளக்கங்களின் மத்தியில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இக்குறைபாட்டில் சிறுவரின் மூளையின் கொள்ளளவு பொதுவாகக் குறைந்தும் விகிதாசாரப்படி மூளையின் இடதுபுற முன்-நுதல் புறணியின் ( prefrontal cortex) கொள்ளளவு மிகவும் குறைந்தும் காணப்படுகின்றது\nவெளி இணைப்புகள்.\n- பி.பி.சி விவரணக் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_57556"}, {"id": [1274, 9], "question": "மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு <Query> எனப்படுகிறது.", "document": "மார்பு நெரிப்பின் முதன்மைக் காரணி தமனிக்கூழ்மைத் தடிப்பு என்றாலும் குருதிச்சோகை, இதயத்துடிப்பு இலயமின்மை, இதயச்செயலிழப்பு போன்றனவையும் ஏனைய காரணிகளாகும். இலத்தின் பெயரீடு angere (\"நெரித்தல்\") மற்றும் pectus (\"மார்பு\") ஆகியனவற்றின் கூட்டு \"மார்பு நெரிப்பு\" என அழைக்கப்படுகின்றது.\n\nமுடியுரு நாடியின் விட்டம் குறுகலைடைவது, தமனிக்கூழ்மைத் தடிப்பு உடைந்து குருதி உறைவது மற்றும் இதயத்தசைக்குத் தேவையான குருதியின் அளவு என்பன முடியுரு நோய்க் கூட்டறிகுறிகளின் வகைகளைத் (நிலையில்லா மார்பு நெரிப்பு, இதயத்தசை இறப்பு) தீர்மானிக்கின்றன. நிலையான மார்பு நெரிப்பு மற்றும் நிலையில்லா மார்பு நெரிப்பு என்று மார்பு நெரிப்பு மேலும் வகுக்கப்படுகின்றது. இவற்றில் அறிகுறிகள் முற்றிலும் அற்ற நிலை தொடங்கி நோய் அறிகுறிகள் தீவிரம் பெறும் நிலை வரை நோய் காணப்படலாம். மேலும், இவை ஒருவரது செயற்பாட்டிலும் தங்கி உள்ளது: சிலருக்கு ஓய்விலேயே நோய் அறிகுறிகள் தென்படும் அதேவேளையில் வேறு சிலருக்கு சிறிய வேலைகளின் போது அல்லது பாரிய வேலைகளின் போது மட்டும் ஏற்படலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92321"}]
[{"id": [1275, 0], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "இந்த நீர்மின் திட்டத்தின் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் அத்தோடு 75000 ஹெக்டேர் பாசன வசதி பெரும். இந்த அணை இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆப்கான் ஜனாதிபதி ஆகியோரால் ஜூன் 4, 2016 அன்று திறந்துவைக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Amazing Indian Story Behind Herat’s Salma Dam\" – thewire.in\n\n\n\n\n", "document_id": "ta_ta_86867"}, {"id": [1275, 1], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "இந் நிறுவனத்தால் வெளியிடப்படும் நூல்கள் பெரும்பாலும், 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை அச்சிடப்பட்ட மிகப் பழைய நூல்கள் ஆதலால், பதிப்புரிமை காலாவதியானவை ஆகும்.\n\nநாடுகள்.\nஇதன் பெயருக்கு ஏற்ப ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த பல்வேறு நாடுகள் தொடர்பான நூல்கள் இந் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், மியன்மார், அரேபியா, ஈரான், மத்திய ஆசியா, மங்கோலியா, ஆப்கனிஸ்தான், கம்போடியா, சைபீரியா, நேபாளம், பூட்டான் போன்றவை அடங்கும். இந்தியா, இலங்கை போன்றவற்றின் வரலாறுகள் தொடர்பில் பெரும் எண்ணிக்கையான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.\n\nதுறைகள்.\nஇப் பதிப்பகத்திலிருந்து வெளியாகும் நூல்கள் பல துறைகளையும் சார்ந்தவையாக உள்ளன. குறிப்பாக, வரலாறு, கலை, கட்டிடக்கலை, சமயம், மானிடவியல், நாட்டாரியல், பழங்கதையியல், நாணயவியல், விளையாட்டு போன்ற துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சமயத்துறையில், இந்து சமயம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், ஜைனம், பார்சி சமயம் போன்ற சமயங்கள் தொடர்பான நூல்கள் மறுபதிப்புக் கண்டுள்ளன.\n\nநூலாசிரியர்கள்.\nஇந் நிறுவனத்தின் மூலம் மறுபதிப்புச் செய்யப்பட்ட நூல்களிற் பல கீழைத்தேச ஆய்வுகளில் புகழ் பெற்ற நூலாசிரியர்களால் எழுதப்பட்டவை. இவர்களுள் மாக்ஸ் முல்லர், ஹெர்மன் ஓல்டென்பர்க், ஆர். சி. சில்டேர்ஸ், மோனியர்-வில்லியம்ஸ், ஈ. டப்ளியூ. லேன், டப்ளியூ. கீகர், வின்சென்ட் சிமித், ஜேம்ஸ் பிரின்செப் போன்ற பலர் அடங்குகின்றனர்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ் இணைய தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5364"}, {"id": [1275, 2], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "1960களில், சோவியத் ஒன்றியத்திலும், கலிபோர்னியாவிலும் இத்தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. தூப்னாவில் உள்ள அணுக்கரு ஆய்வுக்கான மையம் இதற்கு நீல்சு போரின் நினைவாக நீல்சுபோரியம் (\"nielsbohrium\", \"Ns\") எனப் பெயரிட்டது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் இதற்கு ஓட்டோ ஹான் என்பவரின் நினைவாக ஹானியம் (\"hahnium\", \"Ha\") எனப் பெயரிட்டது. ஆனாலும், 1997 ஆம் ஆண்டில் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) அதிகாரபூர்வமாக தூப்னியம் எனப் பெயரிட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Dubnium at \"The Periodic Table of Videos\" (University of Nottingham)\n- WebElements.com – Dubnium\n\n\n\n\n", "document_id": "ta_ta_53267"}, {"id": [1275, 3], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- \"157 பேரை நவுருவுக்கு அனுப்பி ஆஸ்திரேலிய அரசு தன் உறுதிமொழியை மீறிவிட்டது\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_12199"}, {"id": [1275, 4], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "இவ்வமைப்பின் உறுப்பு நாட்டுகளாவன: ஆஸ்திரேலியா, குக் தீவுகள், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, கிரிபட்டி, மார்ஷல் தீவுகள், நவூரு, நியூசிலாந்து, நியுவே, பலாவு, பப்புவா நியூ கினி, சமோவா, சொலமன் தீவுகள், தொங்கா, துவாலு, வனுவாட்டு ஆகியன. 2006 ஆம் ஆண்டில் இருந்து, நியூ கலிடோனியா, மற்றும் பிரெஞ்சு பொலினீசியா ஆகியன துணை உறுப்பு ஆட்சிப்பகுதிகளாக இவ்வொன்றியத்தில் இணைக்கப்பட்டன.\n\n2009 ஆம் ஆண்டில் பிஜியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாடு காலவரையறையின்றி இவ்வொன்றியத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Pacific Islands Forum Secretariat\n- \"Backgrounder: Pacific Islands Forum\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_17003"}, {"id": [1275, 5], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "இப்பேரரசு சைரசு என்பவரால் நிறுவப்பட்டது. இது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, எகிப்தின் குறிப்பிடத்தக்க குடியேற்றப் பகுதிகள், லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது. \n\nமேற்கத்திய வரலாற்றில் இப்பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.\n\nவரலாறு.\nமீடெஸ் அரசின் ஒரு சிற்றரசாகத் தொடங்கிய இவ்வரசு பின்னர் பேரரசர் சைரசு காலத்தில் மீடெசைக் கைப்பற்றி எகிப்து, அனதோலியா மற்றும் ஆசியா மைனர் ஆகியவற்றையும் உள்ளடக்கி விரிவாகியது. பேரரசர்கள் முதலாம் டேரியஸ் மற்றும் செர்க்செஸ் ஆகியோர், கிமு 499 முதல் 449 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் பண்டைய கிரேகக்த்தையும் கைப்பற்றுமளவுக்கு நெருங்கியது. கிமு 330 ஆம் ஆண்டின் அக்கீமெனிட் பேரரசு பேரரசன் அலெக்சாந்தரால் தோற்கடிக்கப்படது.\n\nஇதனையும் காண்க.\n- பேரரசர் சைரஸ்\n- முதலாம் டேரியஸ்\n- கிரேக்க-பாரசீகப் போர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14222"}, {"id": [1275, 6], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "கி.மு 734இல் போனீசியர்கள் இந்த நகரை நிர்மாணித்தனர்; \"சிஸ்\" ('பூ') எனப் பெயரிட்டிருந்தனர். பின்னர் பலெர்மோ கார்த்திஜ் ஆளுமையிலும் தொடர்ந்து உரோமைக் குடியரசின் அங்கமாயிற்று. பின்னர் பைசாந்தியப் பேரரசின் அங்கமாக ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. கிரேக்கர்கள் இந்த நகருக்கு \"முழுமையான துறைமுகம்\" எனப் பொருள்பட \"பனோர்மசு\" என்று பெயரிட்டனர். 831 முதலிலிருந்து 1072 வரை இந்நகரம் அராபிய ஆட்சியில் இருந்தது; சிசிலி எமிரேட்டின் தலைநகரமானது. அரபாபியர் இதற்கு கிரேக்கப் பெயரை மாற்றி \"பா அல் ஹார்ம்\" () எனப் பெயரிட்டது. இதுவே பின்னாளில் இந்நகரின் தற்போதைய பெயருக்கு வேராயிற்று. நார்மன் மீள்வெற்றிக்குப் பின்னர் சிசிலி இராச்சியம் (1130 முதல் 1816 வரை) என்ற புதிய இராச்சியத்தின் தலைநகராயிற்று. பேரரசர் பிரெடிரிக் II காலத்திலும் கான்ராடு IV காலத்திலும் புனித உரோமைப் பேரரசின் தலைநகரமாகவும் விளங்கியது.\n\nபலெர்மோ நகரியப் பகுதியின் மக்கள்தொகை 855,285 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.2 மில்லியன் மக்களுள்ள இதன் பெருநகரப் பகுதி இத்தாலியின் ஐந்தாவது மிகுந்த மக்கள்தொகையுள்ள பெருநகரப் பகுதியாக உள்ளது. மையப்பகுதியின் மக்கள்தொகை 676,000 ஆகும். இத்தாலிய மொழியும் சிசிலிய மொழியின் பலெர்மோதானிய வழக்குமொழியும் இங்கு பேசப்படும் மொழிகளாகும்.\n\nபலெர்மோ சிசிலியின் பண்பாட்டு, பொருளியல் மற்றும் சுற்றுலாத் தலைநகரம். இது வரலாறு, பண்பாடு, கலை, இசை, உணவு துறைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளது. Numerous tourists are attracted to the city for இங்குள்ள இதமான நடுநிலக்கடல் வானிலை, இதன் அறுசுவை உணவு, உணவகங்களுக்காகவும் ரோமனெஸ்க், கோதிக், பரோக் தேவாலயங்கள், அரண்மனைகள் மற்றும் கட்டிடங்கள், மற்றும் இரவுக் கேளிக்கைகள், இசை போன்றவற்றிற்காகவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பலெர்மோ சிசிலியின் முதன்மையான தொழில், வணிக மையமாகும்: முதன்மைத் தொழில்களாக சுற்றுலா, சேவைகள், வணிகம், வேளாண்மை உள்ளன. இங்கு பால்கோன்-போர்செல்லினோ பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.\n\nபண்பாட்டு,கலைநய,பொருளியல் காரணங்களுக்காக நடுநிலக் கடலில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக பலெர்மோ விளங்கியது. இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் மிகுந்த சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக பலெர்மோ உள்ளது. இது \"அரபு-நோர்மன் பலெர்மோவும் பேராலயங்களும்\" என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் கவனமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது. ஐரோ-நடுநிலக்கடல் பகுதியில் உள்ள பெருநகரங்களில் ஒன்றாக தயாராகி வருகின்றது.\n\nஉரோமைக் கத்தோலிக்கம் பலெர்மோதானியப் பண்பாட்டில் முதன்மை வகிக்கிறது. பலெர்மோவின் காவல் துறவி சான்டா ரோசல்லா ஆகும். அவரது விருந்து நாள் சூலை 15 அன்று கொண்டாடப்படுகின்றது. அந்நாளில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வண்ணம் பழம், காய்கள், மீன் சந்தைகள் களை கட்டுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- Tourist Information Centre\n- Palermo Tourist Board\n- Palermo Coupon\n- Things to do in Palermo\n- Palermo capitale italiana della cultura 2018\n\n\n\n\n", "document_id": "ta_ta_123316"}, {"id": [1275, 7], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1275, 8], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "சீனா இங்கு சாலையை உருவாக்கி, இராணுவ ஆயுதங்களை குவிக்கமுடியும் என்று இந்திய ராணுவம் கருதுகிறது. சீனாவின் இச்செயல் இராணுவ ரீதியாகவும், பிற வகைகளிலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கருதுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான பாதையும் டோக்லாம் பகுதியை ஒட்டிச் செல்கிறது.\n\nஅகலம் குறைந்து நீண்டதாக தோன்றும் இந்த பதை, இந்தியாவில் சிலிகுரி பாதை அல்லது சிக்கன்ஸ் நெக் என்று அறியப்படுகிறது. இந்த பாதை சிக்கிம் மற்றும் பூடானை பிரிப்பதோடு, அசாம் மற்றும் இதர வடகிழக்கு பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கிறது.\n\nநட்பு ஒப்பந்தம்.\n1910 ஆம் ஆண்டு, பிரித்தானிய இந்தியாவால் பாதுகாக்கப்பட்ட நாடாக பூடான் மாறியது. ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட பிறகு பூடானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின்கீழ் வந்தது.\n1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது, பூடான் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதுமுதல் இந்தியா மற்றும் பூடான் இடையே நெருங்கிய இணக்கமான உறவு தொடர்கிறது. 1950இல் சீனா திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, இந்தியாவுடனான பூடானின் உறவு மேலும் நெருக்கமானது.\n\nபூடானின் எல்லை குறித்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. 1949இல் இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே \"நட்பு ஒப்பந்தம்\" ஏற்பட்டபோது, பூடானின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியாவின் \"வழிகாட்டல்\" பெறுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் இரு நாடுகளும் கலந்தாலோசித்து செயல்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது.\n\nபின்னர் 2007ல் மாற்றியமைக்கப்பட்ட ஒப்பந்தப்படி, பூடானின் வெளியுறவுக்கொள்கையில், இந்தியாவின் வழிகாட்டுதல்கள் மாற்றியமைக்கப்பட்டது.\n\nடோக்லாமில் சீனா சாலை அமைக்க எதிர்ப்பு.\n16 சூன் 2017ல் டோக்லாமில் சீன இராணுவத்தினர் சாலைகள் அமைக்க முயன்றனர். டோக்லாமில் சாலை அமைக்கும் பணியை நிறுத்துமாறு, பூடான் இராணுவம், சீன இராணுவத்திடம் கூறியது. மேலும் புதுதில்லியில் உள்ள சீன தூதரகம் மூலமாக, பூடான் தூதர் சீன அரசுக்கு தங்கள் நாட்டின் டோக்லாமில் சாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். \n\nடோக்லாமில் சீனாவின் நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, சீனா மற்றும் இதர நாடுகளிடையே எல்லை தொடர்பான விவகாரங்கள் ஆலோசனைகளுக்கு பிறகு தீர்மானிக்கப்படும் என்று 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.\n\nபூடான், இந்தியா, சீனா என மூன்று நாடுகளின் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதியில் சீனாவின் ஒருதலைபட்சமான நடவடிக்கை, ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பது இந்தியாவின் வாதம்.\n\nமுக்கிய காரணம்.\nபீஜிங்கில் மே, 2017ல் நடைபெற்ற வலயமும் பாதையும் மாநாட்டில் (Belt and Road Forum) இந்தியா கலந்துக் கொள்ளாதது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளுக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\n\nடோக்லாம் பிணக்கின் தொடர்ச்சி.\nடோக்லாம் பிணக்கின் தொடர்ச்சியாக, இந்தியாவின் லடாக் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள பாங்காங் ஏரிக் கரைப் பகுதியில் சீன இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- சீனாவுடனான டோக்லாம் எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு\n- டோக்லாம் பிரச்சனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_119198"}, {"id": [1275, 9], "question": "இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை <Query> என்ற பெயரை மாற்றி \"இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு\" அணை எனப் பெயரிட்டது.", "document": "தமிழ்நாடு.\n நாடு என்னும் சொல் மனிதர்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்தமுறையில் தமிழர் வாழ்ந்த நாடு \"தமிழ்நாடு\" என்று பெயர் பெற்றது. அந்த நாடு மூன்று பாகம் ஆகிய பொழுது, ஒவ்வொரு பாகமும் தனித் தனியே நாடு என்னும் பெயருக்கு உரியதாயிற்று.  சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு  என்ற பெயர்கள் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடுவது சிறப்பு ஆகும்.\n\nசென்னைப் பட்டினம்.\n சென்னையில் ஆங்கிலேயர்கள் கோட்டைக் கட்டி வர்த்தகம் செய்யலாம் என்று கருதிய போது சென்னப்ப நாயக்கர் என்பவருக்கு உரியதாக இருந்த சில இடங்களை அவர் மகனிடமிருந்து வாங்கினார்கள். எனவே சென்னப்ப நாயக்கர் நினைவாக அந்த இடத்திற்க்கு  சென்னைப் பட்டினம்  என்று பெயர் வைத்தனர்.\n\nமதராஸ் மாகாணம்.\n 1757-ம் ஆண்டு சென்னை உட்பட பல இடங்கள் ஆங்கில ஆட்சியின் கட்டுபாட்டில் இருந்தது. அதை மதராசன் என்பவர் மிகத்திறமையோடு நிர்வகித்து வந்தார். அவரின் நினைவாக சென்னை என்ற பெயரை மதராஸ் என்று மாற்றி அமைத்தனர். அதன்பின்னர் ஆங்லேயர்கள் சென்னைக்கு பதிலாக 'மதராஸ்' என்றும் சென்னை மாகணத்திற்கு பதிலாக 'மதராஸ் ஸ்டேட்'என்றும் பயன்படுத்தி அழைத்தனர். 1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மதராஸ் என்பதை சென்னை என்றும் மதராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்றும் மாற்றி அமைத்தார்.\n\nபார்வை நூல்கள்.\n 1. வட ஆற்காடு மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_106284"}]
[{"id": [1276, 0], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்தமானியப் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 7,000 எனக் கணக்கிட்டுள்ளனர். மானிடவியலாளர்கள், அந்தமானியப் பழங்குடி மக்களை அவர்களின் வேறுபட்ட பண்பாடு, நாகரீகம், அணியும் சின்னங்கள், பேசும் மொழிகளை வைத்து ஐந்து பிரிவாக பிரித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் பெரிய அந்தமானியப் பழங்குடி மக்கள் ஆவர்.\nநோய்த் தொற்று காரணமாக இவர்களின் மக்கள் தொகை குன்றி, தற்போது 400 முதல் 500 பேர் மட்டுமே உள்ளனர்.\n\nஅந்தமானியப் பழங்குடி மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி மக்கள் பிரிவில் சேர்த்துள்ளனர்.\n\nதொடர்புடைய இனக்குழுக்கள்.\n- ஜாரவா பழங்குடியினர்\n- ஒன்கே மக்கள்\n- செண்டினல் மக்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- News by Survival International\n- Videos by Survival International-காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_86977"}, {"id": [1276, 1], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "19 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்து பாகிஸ்தானின் ரவாத் பகுதியில் வாழ்ந்தாக கருதப்படும் ரிவாத் மக்களைப் பற்றிய குறிப்புகள், 1983-இல் தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.\n\n1983. இப்பகுதியில் வாழ்ந்த ரிவாத் மக்கள் பயன்படுத்தியதாகப் கருதப்படும் படிகக் கல்லால் ஆன கைவினை பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும் ரிவாத் அகழ்வாராய்ச்சிப் பகுதி எண் 55-இல், 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- B. Bower, \"Early Tool Making: An Asian Connection\", Science News (1988).\n- Rendell, H. and Dennell, R.W. 1987 \"Thermoluminescence Dating of an Upper Pleistocene Site, Northern Pakistan\". Geoarchaeology 2, 63-67.\n- Roy Larick and Russell L. Ciochon, \"The African Emergence and Early Asian Dispersals of the Genus Homo\", American Scientist (1996)\n- R. W. Dennell, H. M. Rendell and E. Hailwood, \"Late Pliocene Artefacts from Northern Pakistan \", Current Anthropology, Vol. 29, No. 3 (Jun., 1988), pp. 495–498\n- R. W. Dennell, H. M. Rendell, M. Halim, E. Moth, \"A 45,000-Years-Old open-air Paleolithic Site at Riwat, Northern Pakistan\", Journal of Field Archaeology, Vol. 19, No. 1. (Spring, 1992), pp. 17–33.\n\nமேலும் காண்க.\n- சோவனிக கலாசாரம்\n- ரவாத்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90371"}, {"id": [1276, 2], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "இத்தமிழர்களில் மூன்று பிாிவினா்  உள்ளனா். முதல் பிாிவினா்  தமிழ்நாட்டிலிருந்து வாழ்வாதாரத்தைத் தேடி குடியேறியவர்கள். இவா்கள் அனைத்து தீவுகளிலும் மனிதர்கள் குடியேறிய பகுதியில்  காணப்படுகின்றனர். இரண்டாவது பிாிவினா், அன்றைய பர்மாவில் இராணுவ ஆட்சிக்கு பின்னர் மியன்மாரில் இருந்து இங்குவந்து குடியேறிய தமிழ் பேசும் மக்களாவர். மூன்றாவது பிாிவினா், இலங்கையில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்கள் அந்த நாட்டின் இனவாத மோதல்களுக்குப் பின்னர் அங்கிருந்து புலம்பெயர்ந்து, அந்தமான் வந்து குடியேறியவர்கள். முதலாவது பிாிவின் மக்கள்தொகை மிகப்பெரியது. மேலும் இடப்பெயா்வு தொடர்வதால், இப்பிரிவின் மக்கள் தொகையும் அதிகரிக்கிறது. இப்பிரிவினர் தமிழ் மொழியில் பேசுகிறார்கள், எழுத்துக்களில் தமிழ் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள். தமிழா்களைத் தவிர மற்றவா்களிடம் ஒருவிதமான இந்தி மொழியில் பேசுகின்றனர். இம் மொழி ’அந்தமான் இந்தி’ என்று அழைக்கப்படுகிறது. கல்வி பயின்ற தமிழர்கள் ஆங்கிலத்திலும் பேசுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் \"உள்ளூர்\" வாசிகள். அந்தமான் நிகோபார் தீவுகளில் சுமார் 100,000 தமிழர்கள் உள்ளனர்.\n\nசோழப் பேரரசு.\n800 முதல் 1200 வரை, சோழ வம்சம் ஒரு பேரரசை உருவாக்கியது, இது தென்கிழக்கு இந்திய தீபகற்பற்பத்திலிருந்து மலேசியா  வரை பரந்து விாிந்து இருந்தது. முதலாம் ராஜேந்திர சோழன் (கிபி 1014 - 1042 ) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைக் கைப்பற்றி, அங்கு ஸ்ரீ விசய சாம்ராஜ்யத்திற்கு (இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் அமைந்த இந்து-மலாய் பேரரசு) எதிரான ஒரு கடற்படைப் பயணத்தைத் தொடங்குவதற்கு ஒரு உத்தியாக கடற்படைத் தளத்தை அமைத்தார்.\n\nமேற்கோள்கள்.\n- History & Culture. The Andaman Islands with destination quide\n- India Home Department. The Andaman Islands: with notes on Barren Island. C.B. Lewis, Baptist Mission Press, 1859 read online or download\n\nவெளி இணைப்புகள்.\n- Official Andaman and Nicobar Tourism Website\n- Andaman District (official site)\n\n\n\n\n", "document_id": "ta_ta_117667"}, {"id": [1276, 3], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "நீலகிரியில் குடியேற்றம்.\nபடுகர்கள் நீலகிரி மலையில் குடியேறியது ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்பு தான். அதற்கு முன்பு மைசூர் சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் \nபடுகர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் குடியேறியவர்கள் என்றும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் 16ஆம் நூற்றாண்டுக்கும் இடையே குடியேறியதாகவும், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெருமளவில் படுகர்கள் நீலகிரியில் வசிக்க ஆரம்பித்ததாகவும் கருதப்படுகின்றது.\nபடுகர் இனப் பிரிவுகள்.\nநீலகிரியில் வாழும் படகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன.\nபடுகர்களில் உதயா, அருவா, அதிகாரி, கனகா, படகா, டொரிய எனும் பிரிவுகள் உள்ளன\n\nசங்கநூல் குறிப்பு.\nமலைபடுகடாம் என்னும் சங்ககால நூலில் (அடி 161) குறிப்பிடப்படும் 'ஆரிப் படுகர்' இவர்களின் முன்னோடிகள் என்பர். \n\nவரலாறு.\nஇவர்கள் கர்நாடக மன்னர் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்தின்போது, இம்மக்களுக்கு எதிரான அரசியல் சூழ்நிலை காரணமாக, ஐதர் அலியின் படைவீரர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டி, மைசூர் பகுதிகளிலிருந்து வெளியேறி நீலகிரி மலைப்பகுதிகளில் புகலிடம் தேடி இடம்பெயர்ந்தவர்கள். இவ்வினத்தவர்களில் ஐம்பது சதவீதத்தினர் கிறித்துவ மதத்திற்கு மதம் மாறி விட்டனர். இவர்களில் எண்பது சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கல்வி அறிவுடையவர்கள். பலர் சொந்தமாக தேயிலைத் தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் வைத்துள்ளனர். மேலும் அரசுப்பணிகளிலும், தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் சமவெளி பகுதி மக்களைப் போல நடை உடை பாவனையுடன் நாகரீக மக்களாக காட்சி தருகின்றனர். \n\nவாழ்க்கை முறை.\nநீலகிரிமலைப்பகுதிகளில் ஆதிகாலம் முதல் வாழும் தோடர்கள் போன்றோ அல்லது காடர்கள் போன்றோ அல்லது இருளர்கள் போன்றோ, படுகர்கள் பழங்குடிகள் அல்ல. மேலும் படுகர்கள் அடர்ந்த காடுகளிலும் குடிசை போட்டு பழங்குடியினர் வாழ்க்கை வாழ்வதில்லை. படுகர்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்கின்றனர்.\n\nபடுகர்களின் வீடு ஒரு மாடியுடன், வீட்டைச் சுற்றிலும் சிறிது இடம் விட்டு மண், கருங்கல், செங்கலால் கட்டப்பட்டிருக்கும்.\n\nமரணச்சடங்குகள்.\nமற்ற பழங்குடியினரை விட படுகர்கள் மரணச்சடங்கை விமரிசையாகக் கொண்டாடுவர். முக்கியமான சடங்காக இறந்தவரின் பாவத்தைப் போக்க ஒரு கன்றுக்குட்டியை மக்கள் பாவப்பட்டது என்று முழக்கமிட, அது இறந்தவரின் பாவத்தைச் சுமந்து செல்வதாகக் கருதி மந்திரித்து விரட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.\n\nதொழில்.\nகாலனீய ஆதிக்கத்திற்கு முன்பு வரை உழவுத் தொழிலையும் கால்நடைகளையும் நம்பியிருந்த படுகர்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கல் உடைத்தல், சாலை போடுதல், மரவேலைகள் முதலானவற்றில் பயிற்சி பெற்று தொழிலில் முன்னேறினர்.\n\nபண்டிகை.\nபடக இன மக்கள் அனைவரும் சேர்ந்து எத்தை பண்டிகை ஒன்றினை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.\n\nபழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை.\n1931ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் படுகர்கள் பழங்குடியினர் என்று பட்டியலிடப்பட்டனர். 1941 ஆம் ஆண்டு உலகப்போர் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அதன்பின்னர் சுதந்திர இந்தியாவில் 1950ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது படுகர்கள் பழங்குடியினர் பட்டியலில் இருந்து காரணம் குறிப்பிடப்படாமல் நீக்கப்பட்டிருந்தனர். 1970ஆம் ஆண்டு காலகட்ட அளவிலேயே படுகர் மக்கள் இதனை உணர்ந்து மீண்டும் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராட ஆரம்பித்தனர். \n\n2011ஆம் ஆண்டு தமிழக முதல்வர், பிரதம மந்திரிக்கு படுகர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி பரிந்துரைத்துக் கடிதம் எழுதியிருந்தார்.\n\nபடுகர்கள் கர்நாடகா சமவெளிப்பகுதியிலிருந்து வெளியேறி, தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் குடியேறிய ஒரே காரணத்தால் மட்டுமே தங்களையும் ”தோடர்கள்” போன்று (படுகர்களை) “ பட்டியல் பழங்குடி மக்களுக்கான (Scheduled Tribes) சலுகை கேட்டு தமிழ்நாடு மாநில அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் படுக இன மக்கள் நீலகிரி மலையில் வாழ்ந்தாலும் அவர்களிடம் “பட்டியலிட்ட பழங்குடியினருக்கு (Seheduled Tribes) உரிய எந்த அடையாளமும் காணவில்லை. நடுவன் அரசு வகுத்த பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் தொடர்பான விதிகளின்படி நீலகிரி மலைவாழ் படுகர் இன மக்களுக்கு, அவர்கள் கேட்கும் தகுதி பொருந்தி வராத காரணத்தினால் தமிழ்நாடு அரசு இவர்களுக்கு “பட்டியலிட்ட பழங்குடியினர்”(Scheduled Tribes) என்ற தகுதி வழங்கவில்லை. \n\nமேலும் பார்க்க.\n- தோடர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11054"}, {"id": [1276, 4], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "பொதுவான தரவுகள்.\nநிக்கோபார் தீவுகள் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே, இந்தோனேசியத் தீவான சுமாத்திராவுக்கு வடமேற்கே ஏறத்தாழ 189 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன. மொத்தம் 22 தீவுகளை நிக்கோபார் தீவுகள் கொண்டுள்ளது. இவற்றில் பெரிய தீவு பெரும் நிக்கோபார் தீவு. இந்தியாவின் தென்கோடியான இந்திரா முனை பெரும் நிக்கோபாரிலேயே அமைந்துள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1841 கிமீ². அதிஉயர் புள்ளி பெரும் நிக்கோபார் தீவில் உள்ள துளியர் மலை. இதன் உயரம் 642 மீட்டர்.\n\nமக்கள் தொகை.\n2001 ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 42,026. இவர்களில் 65 விழுக்காட்டினர் பழங்குடிகள் (நிக்கோபார் மக்கள் மற்றும் சோம்பென் மக்கள்). ஏனையோர் இந்தியாவின் பெருநிலப்பரப்பையும், இலங்கைத் தீவையும் சேர்ந்தவர்கள்.\n\nவரலாறு.\nநிக்கோபார் தீவுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேற்றம் ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆறு பழங்குடி நிக்கோபார் மொழிகள் இத்தீவுகளில் பேசப்படுகின்றன. இவை ஆஸ்திர-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொன்-கெமர் பிரிவைச் சேர்ந்தது. பெரும் நிக்கோபாரின் தென்கோடியில் வாழும் சோம்பென் என்ற பழங்குடிகள் தென்கிழக்காசிய இடைக் கற்கால இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.\n\n\"நிக்கோபார்\" என்ற பெயர் சோழர்கள் இத்தீவுக்கு வைத்த \"நக்கவரம்\" என்ற சொல்லில் இருந்து மருவியிருக்கிறது. இது தஞ்சாவூரில் இருந்து பெறப்பட்ட 1050 ஆண்டு கல்வெட்டுகளின் மூலம் அறியக்கிடக்கிறது.\n\nஇத்தீவுகளில் ஐரோப்பியர்களின் திட்டமிடப்பட்ட குடியேற்றம் 1754/56 ஆம் ஆண்டுகளில் தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. இக்கம்பனி அப்போது தரங்கம்பாடியில் \"பிரெடெரிக்சோர்ன்\" என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. மரோவியன் திருச்சபையைச் சேர்ந்த மதப்பரப்புனர்கள் இத்தீவுகளின் நன்கவுரி என்ற இடத்தில் முதலில் குடியேறினர். ஆனாலும் மலேரியா மற்றும் பல்ல்வேறு தொற்று நோகளினால் இவர்களில் பலர் இறக்கவே இங்கு குடியேற்றம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. டென்மார்க் இங்கு குடியேற்றத்தை நிறுத்தி விட்டதாக தவறாக அனுமானித்து 1778 - 1783 காலப்பகுதியில் ஆஸ்திரியா இங்கு குடியேற முயற்சித்தது.\n\nகடைசியாக 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் டென்மார்க்கின் காலனித்துவம் இங்கு முடிவுக்கு வந்தது. அப்போது தானியர்களின் உரிமை பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் இருந்து இத்தீவுகள் பிரித்தானிய இந்தியாவின் கீழ் ஆளப்பட்டது.\n\nஇரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை இத்தீவுகள் சப்பானின் முற்றுகைக்கு உள்ளாயிருந்தது. 1950 இல் அந்தமான் தீவுகளுடன் சேர்த்து இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக ஆக்கப்பட்டது.\n\n2004 டிசம்பர் 26 ஆம் நாள் இடம்பெற்ற இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் போது எழுந்த ஆழிப்பேரலை காரணமாக நீக்கோபார் தீவுகளில் பலத்த சேதம் ஏற்படட்து. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மட்டும் 6,000 பேர் வரை கொல்லப்பட்டனர். தெரேசா தீவு இரண்டாக பிரிந்தது. திரிங்கட் தீவு மூன்றாகப் பிளந்தது.\n\n2005, ஜூலை 24 இல் இங்கு 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது.\n\nநிருவாகம்.\nநிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் கீழ் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் தெற்கு அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேர் நகரம். யூனியன் பகுதி வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்டம், தெற்கு அந்தமான் மாவட்டம், மற்றும் நிக்கோபார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிக்கோபார் தீவுகளுக்குச் செல்பவர்கள் சிறப்பு அனுமதிச் சீட்டு (\"Tribal Pass\") பெற வேண்டும். பொதுவாக, இந்தியரல்லாதோர் கம்பெல் விரிகுடா தவிர நிக்கோபார் தீவுகளின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- WorldStatesmen- India\n- Post-tsunami satellite photos from India's National Remote Sensing Centre (Alternate Link)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18260"}, {"id": [1276, 5], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "அந்தமான் தீவுகளில் மூன்றாவது பெரிய தீவு இதுவாகும். நடு அந்தமான் தீவின் தெற்கே இத்தீவு உள்ளது. இரண்டும் ஒரு சிறிய சில நூறு மீட்டர்கள் அகல கால்வாயினால் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தீவின் நீளம் 93 கிமீ, அகலம் 31 கிமீ, பரப்பளவு 1348 கிமீ² ஆகும். 2001 கணக்கெடுப்பின் படி, இங்கு 181,949 பேர் வாழ்கின்றனர்.\n\nஏனைய வடக்குத் தீவுகளைப் போலல்லாது இங்கு மலைகள் குறைவாக உள்ளன. \"கோய்யோப்\" மலை 456.6 மீட்டர்கள் உயரமானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68109"}, {"id": [1276, 6], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "செண்டினல் பழங்குடியின மக்கள் தெற்கு அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் ஒரு சிறு கிராமத்தில் வாழ்கின்றனர். இப் பழங்குடிமக்கள் வில் அம்புகளுடன் காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். செண்டினல் பழங்குடியின மக்கள் வெளி உலக மக்களிடம் தொடர்பு கொள்வதை மிகவும் வெறுக்கிறார்கள். 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் இம்மக்கள் பாதிக்கப்படவில்லை. 2004-இல் மேற்கொள்ளப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில் தற்போது செண்டினல் பழங்குடி மக்கள் 250 முதல் 500 செண்டினல் மக்களே உள்ளதாக இந்திய அரசு கணக்கிட்டுள்ளது.\n\nசெண்டினல் பழங்குடி மக்கள் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்தமானில் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செண்டினல் பழங்குடி மக்கள் பேசு மொழி, மற்ற அந்தமான் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. செண்டினல் இன மக்கள் ஆப்பிரிக்காவின் கருப்பின மக்களைப் போல உருவமும் நிறமும் கொண்டுள்ளனர். செண்டினல் மக்களை இந்திய அரசு பழங்குடி மக்கள் பட்டியலில் வைத்துள்ளது.\n\nஉலகில் உள்ள 6 அதி பயங்கர பழங்குடிகளில் இவர்கள் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். \n\nஆதாரம்.\n- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகத்தின் இணையதளம் http://www.and.nic.in/C_charter/Dir_tw/pri_tri.htm]\n- [இயக்குனர், பழங்குடிகள் நல இயக்குனரகம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் http://www.and.nic.in/C_charter/Dir_tw/wel_jarwas.htm]\n- [நிக்கோபார் பழங்குடி மக்ககளின் கைவினைப் பொருட்கள் http://www.and.nic.in/C_charter/Dir_tw/tribphoto.htm]\n- ஜாராவா மற்றும் இதர அந்தமான் பழங்குடி மக்கள் பற்றிய யுனேஸ்கோவின் அறிக்கை \nவெளி இணைப்புகள்.\n- செண்டினல் பழங்குடி மக்களின் புகைப்படக் காட்சிகள்\n- செண்டினல் பழங்குடி மக்கள், காணொலி காட்சி \n\n- அந்தமான் பூர்வகுடி மக்கள் தொடர்பான அந்தமான் நிர்வாகத்தின் இணையதளம் Brief factsheet about the indigenous people of the Andaman Islands, by the Andaman & Nicobar Administration\n- Administration in India's Andaman and Nicobar Islands has finally decided upon a policy of minimal interference\n- வெளி உலக தொடர்பற்ற மக்கள்\n- Article from \"The Guardian\"\n\nஇதனையும் காண்க.\n- அந்தமான் ஜாரவா பழங்குடியினர்\n- ஒன்கே மக்கள்\n- அந்தமானியப் பழங்குடிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57524"}, {"id": [1276, 7], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "ஏறத்தாழ 300 ஆண்டுகளாக டச்சுக்காரர்களின் குடிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த பகுதிகள் (தற்போதைய இந்தோனேசியா) \"டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள்\" எனப்படுகின்றன. எசுப்பானிய ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள் (தற்கால பிலிப்பீன்சு) \"எசுப்பானியக் கிழக்கிந்தியத் தீவுகள்\" எனப்பட்டன. கிழக்கிந்தியத் தீவுகளில் பிரான்சிய இந்தோசீனா, புரூணை, சிங்கப்பூர் போர்த்துகேசிய கிழக்குத் திமோர் ஆகியவையும் அடங்கும். ஆனால் டச்சு ஆதிக்கத்தில் இருந்த மேற்கு நியூ கினியா (மேற்கு பப்புவா) புவியியல்படி மெலனீசியாவின் அங்கமாகக் கருதப்படுவதால் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_65507"}, {"id": [1276, 8], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு செயல்முறை எரிமலையான பாரென் தீவு, மற்றும் நார்க்கொண்டம் ஆகிய எரிமலைகள் இங்குள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Geological Survey of India\n\n\n\n\n", "document_id": "ta_ta_68119"}, {"id": [1276, 9], "question": "ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய <Query> \"(படம்)\" தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.", "document": "வரலாறு.\nமொரியோரிகள் பண்பாட்டு ரீதியாக பொலினீசியர்கள் ஆவர். இவர்கள் சதாம் தீவுகளில் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப தனியானதொரு மொரியோரி பண்பாட்டை வளர்த்தெடுத்தார்கள். இவர்கள் பொலினேசியத் தீவுகளில் இருந்து நேரடியாக சதாம் தீவுகளில் குடியேறியவர்கள் என நம்பப்பட்டு வந்திருந்தாலும், பின்னர் வெளிவந்த ஆய்வுகள் 1500 ஆம் ஆண்டுக்கு முன்னர் நியூசிலாந்தில் இருந்து சதாம் தீவிகளில் குடியேறிய மாவோரி பொலினீசியர்களே மொரியோரிகளின் வம்சாவழிகள் எனத் தெரிவிக்கின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- Hokotehi Moriori Trust Official Website)\n- Rekohu: Report on Moriori and Ngāti Mutunga Claims in the Chatham Islands\n- Moriori Education Resources (Official Website)\n- Other Early Peoples\n\n\n\n\n", "document_id": "ta_ta_59923"}]
[{"id": [1277, 0], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- பேசும் பறவை\n\nBibliography.\n- Pranty, B. 2001. The Budgerigar in Florida: Rise and fall of an exotic psittacid. North American Birds 55: 389-397.\n- Forshaw, Joseph M. & Cooper, William T. (1978): \"Parrots of the World\" (2nd ed). Landsdowne Editions, Melbourne Australia ISBN 0-7018-0690-7\n- Collar, N. J. (1997). Budgerigar (\"Melopsittacus undulatus\"). Pg. 384 in: del Hoyo, J., Elliott, A. & Sargatal, J. eds. (1997). \"Handbook of the Birds of the World.\" Vol. 4. Sandgrouse to Cuckoos. Lynx Edicions, Barcelona. ISBN 84-87334-22-9\n\nவெளி இணைப்பு.\n- World Parrot Trust Parrot Encyclopedia — Species Profiles\n- A True Ambassador: the Budgerigar Referenced article on budgerigars\n- Budgerigar genome in Ensembl\n\n\n\n\n", "document_id": "ta_ta_88458"}, {"id": [1277, 1], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "பண்புகள்.\nநடுக் காதையும் உள் காதையும் சூழ்ந்திருக்கும் எலும்பு உறையின் அமைப்பே இன்று வாழ்ந்து வரும் அனைத்து பெலிபார்மியா விலங்குகளுக்கும் உள்ள பொதுவான பண்பாகும். இதுவே கேனிபார்மியா வகை விலங்குகளில் இவற்றை வேறுபடுத்தி அறிய உதவும் முக்கியமான பண்பு. பெலிபார்மியாக்களுக்கு நடு, உள் காதுகளைச் சூழ்ந்திருக்கும் எலும்பு உறை இரு எலும்புகளாலும் கேனிபார்மியாக்களுக்கு ஒரு எலும்பாலும் அமைந்திருக்கும்.\nஇவற்றின் முகமானது (கண்ணுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட பகுதி) கேனிபார்மியா எனப்படும் பேரினத்தில் உள்ள நாய் முதலான விலங்குகளை விடக் குறைவான நீளத்தில் இருக்கும் - பற்கள் குறைவாக இருக்கும். இவை பொதுவாக மறைந்திருந்து இரையைத் தாக்கும் விலங்குகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123981"}, {"id": [1277, 2], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "இவை தவிர காட்டு எருமை, ஆமை, நரி, ஓநாய், ஒட்டகம் ஆகியவை மாமிசமாக பயன்படுகின்றன\n\nஇவற்றையும் பார்க்க.\nமட்டி Can be translaed as Oyster\n\nகணவாய் மீன் Can be translated Scallop\n\nகொக்கு நாரை ஆகிய பறவைகளும் இறைச்சியாக பயன்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3752"}, {"id": [1277, 3], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "பெயர்க்காரணம்.\nபுத்தர் முக்தி அடைந்து இந்த உலகை விட்டுச்செல்லும் போது, இந்த உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும் சந்திக்க வேண்டி அழைப்பு விடுத்தார். இந்த கூட்டம் நடக்கவிருந்த முந்தைய நாள் பூனை தனது நண்பனான எலியிடம் கூட்டம் பற்றி கூறிவிட்டு, காலையில் முதலில் எழுபவர் மற்றவரை எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்து விட்டு தூங்கச்சென்றது. மறுநாள் காலையில் எழுந்த எலி, தான் மட்டுமே முதலில் செல்ல எண்ணி பூனையை எழுப்பாமல் தனியே சென்றது. இவ்வாறு கூட்டத்திற்கு முதலில் சென்ற எலியையே புத்தர் முதல் வருடத்திக்கான சின்னமாக்கினார். இதன் பிறகு கூட்டத்திற்கு எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி ஆகியவை வரிசையாக வந்தன. தாமதமாக விழித்த பூனை கூட்டம் நடந்த இடத்திற்கு வந்த போதுதான், அங்கு கூட்டம் எற்கனவே முடிந்துவிட்டதை அறிந்தது. அன்று முதல் எலி பூனைக்கு பகையாகியது.\n\nஇது எலி, முதல் வருடச்சின்னமாக வந்ததின் காரணமாக சீனாவில் கூறப்படும் கதை ஆகும்.\n\nஎலி வருடத்தைய பிரபலங்கள்.\n- மு. கருணாநிதி\n- செ. செயலலிதா\n- சி.வி. ராமன்\n- எசு. இராதாகிருட்டினன்\n- இராகேசு சர்மா\n- ஏமாமாலினி\n- சவுரவ் கங்குலி\n- முத்தையா முரளிதரன்\n- நாமக்கல் கவி\n- இராச் கபூர்\n- வில்லியம் சேக்சுபியர்\n- சார்ச் வாசிங்க்டன்\n- உல்ப்காங்க் மோசார்ட்\n- இளவரசர் சார்லசு\n- லியோ டால்சுடாய்\n- சையத் ரியாசுதீன்\n\nஎலி வருடத்தில் உதயமான நாடுகள்.\n- செருமனி\n- ஆசுத்ரியா\n- சுவீடன்\n- ஐசுலாந்து\n- நெதர்லாந்து\n- தாய்லாந்து\n- பிரேசில்\n- கொலம்பியா\n- பொலினீசியா\n\nஇதையும் பார்க்கவும்.\n- சீன சோதிடம்\n\nஉசாத்துணை.\n- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்\n\nவெளி இணைப்புகள்.\n- Astrohoroscopes.com - Rat\n- Astrology.com - Rat\n- Chinavoc.com - The Five Types of Mouse\n- Chinese Culture Centre of San Francisco - Rat\n- Go to Horoscope - Rat\n- Rainfall.com - Rat\n- Tarot.com - Rat\n- Yahoo! Astrology - Daily Overview\n- Rat/Mouse compatibility page\n- Chinese Zodiac\n\n\n\n\n", "document_id": "ta_ta_18467"}, {"id": [1277, 4], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும். \n\nஅனைத்துண்ணிகளாகக் கருதப்படும் சில விலங்குகள்.\n- பாலூட்டிகள்\n- மனிதன்\n- வெளவால்\n- கரடி\n- நாய்\n- குரங்கு\n- பன்றி\n- எலி\n- அணில்\n- பூனை\n\n- பறவைகள்\n- காகம்\n- கோழி\n- கானாங்கோழி\n\nஇவற்றையும் பார்க்க.\n- தாவர உண்ணிகள்\n- ஊனுண்ணிகள்\n\n- பூச்சியுண்ணிகள்\n- மீன் உண்ணிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11171"}, {"id": [1277, 5], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "மெக்சிக்கோவிற்கு ஸ்பானியர் வருகைக்கு முன்னர் வாழ்ந்த முதற்குடிகளாகிய ஆசுட்டெக் காலத்தில் (1600களில்) பரவலாகக் காணப்பட்ட இந்த நாய் இனம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து அறியப்படுகின்றது. இந்த நாய் இனம் 1940களில், அருகி இருந்த நிலையில் இருந்தது. இன்று மீட்கப்பட்டு வளர்ப்பு நாயாக அறியப்படுகின்றது. \n\nதோற்றம் உருவம்.\nஇந்த நாய் இனம் மூன்று பரும அளவுகளில் இன்று காணப்படுகின்றது. ஏறத்தாழ 4 கிலோ கிராம் முதல் 50 கிலோ கிராம் வரை இவைகளின் எடை இருக்கும். வேட்டை நாய் போல் உடல் இறுக்கமாகவும் ஒல்லியாகவும் இருக்கும். காதுகள் வௌவாலின் காதுகளைப் போல் துடுக்கி தூக்கி நிற்கும். நிறம் பெரும்பாலும் கறுஞ்சாம்பல் நிறத்துடன் (இரும்பு நிறத்தில்) காணப்படும். உடலில் மயிர் இல்லாததால், இது \"தோல்நாய்\" என்னும் வகை நாயாகும். தோல் மென்மையானதாகவும் வெதுவெதுப்பாகவும் (104 °F/ 40 °C.) இருக்கும். இந் நாயின் மென்மையான தோல் அதன் கால் விரல்களுக்கு இடையே உள்ள எண்ணெய்ச் சுரபிகளால் பரப்பப்படும் எண்னெய்ப் பசவால் மழமழப்புடன் இளக்கமாக இருக்கும்.\n\nநம்பிக்கையும் பழக்கமும்.\nஆசுட்டெக் மக்களின் தொன்நம்பிக்கைப் படி \"ஷோலோட்டில்\" (Xolotl) என்னும் அவர்களின் கடவுளர்களில் ஒருவர் இந்த தோல்நாயை (ஷோ-லோ-ஈட்ஸ்-குயின்ட்லியை) \"உயிரின் எலும்பில்\" இருந்த வெள்ளியில் இருந்து ஆக்கினர் என நம்பினர். ஷோலோட்டில் என்னும் கடவுள் இதனை மனிதனுக்குப் பரிசாக அளித்தார். மனிதன் இதனின் உயிரைக் காக்கவேண்டும் என்றும், இதற்குக் கைமாறாக இந்த நாய் மனிதன் \"மிக்ட்லான்\" (Mictlan) எனும் 9ஆவது பாதாள இறப்புலகத்தில் வழிகாட்டியாக இருந்து சொர்க உலகுக்கும் இட்டுச் செல்லும் என்று நம்பினர். இந்த நாய் பலவகையான நோயைக் குணப்படுத்தும் என்றும் நம்புகின்றனர்.\n\nஆசுட்டெக் மக்கள் இந்த நாயின் இறைச்சியை உண்டனர்.\n\nவெளி இணைப்புகள்.\nமெக்சிக்கோ தோல்நாய் (ஷோலா) பற்றிய வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9881"}, {"id": [1277, 6], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "உ, ஊ.\n- உடும்பு\nஎ.\n- எருமை\n- எலி\n\nஓ.\n- ஒட்டகம்\n- ஒட்டகச் சிவிங்கி\n- ஒராங்குட்டான்\n- ஓநாய்\n\nக.\n- கங்காரு\n- கரடி\n- கழுதை\n- கடல் நாய், கடல் சிங்கம் ?, Sea lion\n- காண்டாமிருகம்\n- காட்டெருது - bison\n- கீரி\n- குதிரை\n- குரங்கு\n- குள்ள நரி\n- கொடுங்கரடி\n- கொரில்லா\n- கோவாலா\n- கோவேறு கழுதை\n\nச.\n- சிங்கம்\n- சிம்பன்சி\n- சிறுத்தை\n- சிம்பான்சி\n- செம்மறியாடு, கிடா\n\nந.\n- நரி\n- நாய்\n- நீர்யானை\n- நீர்நாய் - Otter\n\nப.\n- பனிக்கரடி\n- பன்றி\n- பாண்டா\n- பீவர்\n- புள்ளிமான்\n- புலி\n- பூனை\n- பொனொபோ\n\nம.\n- மரை\n- மட்டக்குதிரை - Pony\n- மான்\n- மறிமான் - Antelope\n- மாடு\n- முள்ளம்பன்றி - Porcupine\n- முதனி\n- முயல்\n- மூஸ், காட்டுமான்\n\nய.\n- யானை\n\nல.\n- லாமா\n- லெமூர்\n\nவ.\n- வரிக்குதிரை\n- வேங்கை\n- வெளி மான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9436"}, {"id": [1277, 7], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "மேலும் படிக்க.\n- மலபார் புனுகுப் பூனை\n- பொன் மரநாய்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41901"}, {"id": [1277, 8], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [1277, 9], "question": "<Query> இன்று நாய், பூனை என்பவற்றுக்கு அடுத்து உலகில் மூன்றாவது செல்லப்பிராணியாகவுள்ளது.", "document": "விலங்குகளின் அறிவியல் பெயர்கள்:.\n தமிழ் பெயர் அறிவியல் பெயர்\n\n1. மண்புழு ---லேம்பிட்டோ மாருட்டி (Lampito mauriti)\n\n2.கரப்பான் பூச்சி ---பெரிப்ளானேட்டா அமெரிக்கானா (Periplaneta americana)\n\n3.தேள் ---பாலம்னேயஸ் ஸ்வாமர்டாமி (Palamnaeus swammerdami)\n\n4.நத்தை ---பைலா குளோபாஸா (Pila globosa)\n\n5. நட்சத்திர மீன் ---ஆஸ்டிரியா ரூபன்ஸ் (Asterias rubens)\n\n6. தவளை ---ரானா ஹெக்சா டாக்டைலா ( Rana hexadactyla)\n\n7.நல்ல பாம்பு ---நாஜா நாஜா (Naja naja)\n\n8.ஓணான் ---கலோட்டஸ் வெர்சிகோலார் (Calotoes versicolour)\n\n9.மயில் ---பாவோ கிறிஸ்டேட்டஸ் (Pavo cristatus)\n\n10.எலி ---ரேட்டஸ் ரேட்டஸ் (Rattus rattus)\n\n11.நாய் ---கேனிஸ் பெமிலாரிஸ் (Canis familiaris)\n\n12.பூனை --- பெலிஸ் டொமஸ்டிக்கஸ்(Felis domesticus)\n\n13.புலி --- பேன்ந்திரோ டைகரிஸ்( Panthera tigris)\n\n14.சிங்கம் --- பேன்ந்திரோ லியோ (Panthera leo)\n\n15.யானை ---எலிப்பஸ் மாக்சிமஸ் (Elephas maximus)\n\n16.குரங்கு --- மக்கா ரேடியேட்டா (Macaca radiata)\n\n17.மனிதன் ---ஹோமோ செபியன்ஸ் (Homo sapiens)\n\nமேற்கோள்: \n\n\n\n\n", "document_id": "ta_ta_105483"}]
[{"id": [1279, 0], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "இந்து சமய நம்பிக்கைகளின் படி, உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய - பாவ கர்மவினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, செய்த பாவ - புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்துரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருப்பர். பித்துரு லோகத்தினர் முற்பிறவியில் செய்த கருமவினைகளுக்கு ஏற்ப, மீண்டும் மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு பிறவியாகவோ பிறப்பர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Birth and Death\n\n\n\n\n", "document_id": "ta_ta_87520"}, {"id": [1279, 1], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "பெயர் மாற்றம் செய்யும் அடிப்படைச் சட்டம் பொதுவாக அனைத்து நாடுகளின் சட்ட முறைமைகளில் ஒருவர் தன் பெயரை சட்டப்பூரவமாக மாற்றிக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியாகும். இவர் பிறப்பின் பொழுது, திருமணத்தின் பொழுது, தத்துஎடுத்தலின் பொழுது கொடுக்கப்பட்ட பெயரிலிருந்து தன் பெயரை மாற்றிக்கொள்ள வழி வகுக்கின்றது. அவர் வாழிடம் சார்ந்த இடங்களில் இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு ஏதுவான இடமாகும். பொதுச் சட்டத்தில் இதற்கான நீதிமுறைமை, வரைமுறைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன. ஆனல் உரிமையியல் சட்டத்தில் இதன் நீதிமுறைமை வரையரைகள் சற்று கட்டுப்பாடுகள் கொண்டவை. \n\nஉரிமையியல் சட்டம்.\nபொதுவாக பெயர் மாற்றத்தில் உரிமையியல் சட்டம் பின்பற்றுகின்ற நாட்டில் பொதுச்சட்டத்தை பின்பற்றுகின்ற நாடுகளைப் போல் அல்லாமல் இதன் நீதிமுறைமைகள் வேறுபட்டிருக்கின்றன. பெயர் மாற்றத்தின் பொழுது அரசின் ஒப்புகை கோரப்படுகின்றது. அப்படி கோரப்பட்டாலும் ஏப்பொழுதாவது அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த முறை பின்பற்றுவதற்கான காரணம் பொதுமக்களின் நன்மைக் கருதி அவர்கள் தனிச்சிறப்புடன் அடையாளம் காணக்கூடியப் பெயர்கள் உதாரணமாக அரசாங்கப் பதிவேடுகள், அவர்களை அடையாளப்படுத்தக்கூடிய வருகைப்பதிவேடுகள், தனி அடையாள எண்கள், நியாயமான, விவேகமான புணராலோசணைத் தேவைக்காக இம்முறை பின்பற்றப்படுகின்றது.\n\nபெயர் மாற்ற நோக்கங்கள்.\n- திருமணத்தின் பின் நேரடியாகவே சட்ட ரீதியாக பெயர் மாற்றதிற்குள்ளாகின்றது. ஆயினும் சிலர் தமது குடும்பப் பெயர் நிலைப்பதற்காக அதனையும் சேர்த்துவைத்திருப்பர். எ.கா: இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.\n- தத்தெடுத்தலின் போது வளர்ப்புத் தந்தையின் பெயரை இடுவதற்கான சட்ட அனுமதி.\n- தனது மதப் பின்பற்றல்களை மாற்றுகின்ற ஒருவர் அதற்கேற்ப பெயரை மாற்றுதல்.\n- பெயரிலுள்ள இன,சாதி அடையாளத்தினை மறைப்பதற்காக பெயரை மாற்றுதல்.\n- எழுத்துத்தறை முதலானவற்றில் உள்ளவர்கள் பிரபல்ய நோக்கில் செய்யும் பெயர் மாற்றம்.\n- சோதிட நோக்கிலான பெயர் மாற்றம்\n- பழைய பெயர், அழகற்ற பெயர், பொருளற்றபெயர், என்பவற்றுக்காக மாற்றுதல்.\n\nநன்கறியப்பட்ட பெயர்மாற்றங்கள்.\n- மிண்டி காலிங் - இயற்பெயர் வேரா சொக்கலிங்கம்\n- வைகோ - இயற்பெயர் வை. கோபால்சாமி\n\n\n\n\n", "document_id": "ta_ta_17040"}, {"id": [1279, 2], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "இந்து சமயத்தில் மறுபிறப்பு.\nஇந்து சமயத்தின்படி அவரவரின் கர்மபலன்களுக்கு ஏற்ப பிறப்பின் தன்மை அமைகிறது. இந்த பிறவிச்சுழற்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்தக் கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை.\n\nயஜுர் வேதம்.\nஇந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி. \n\n- என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6\nமறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழற்சியின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார். \n\nஒருவருடைய பாவ-புண்ணியங்கள் (கர்மங்கள்) முழுதும் தீருமாயின், பிறவிச்சுழற்சி முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி அல்லது விடுதலை எனப்படுகிறது.\n\nஇயான் ஸ்டீவனன்சனின் கண்டுபிடிப்பு.\nஇயான் ஸ்டீவன்சன் கனடாவைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர் மற்றும் மனநோயியல் பேராசிரியர் ஆவார். தன்னுடைய மறுபிறவி குறித்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். மறுபிறவிக் கோட்பாடானது நவீன மருத்துவத்தில் மரபியல், மனித நடத்தை பற்றி மேலும் அறிய உதவும் என ஸ்டீவன்சன் நம்பினார். 40 ஆண்டு காலம் அவர் உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து மறுபிறவியோடு தொடர்புடைய 3000 குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்ததில் மறுபிறவி நினைவுள்ள குழந்தைகள் பலர் இருப்பதை இயான் கண்டார். மனிதரில் காணப்படும் பிறவிக்குறைபாடு மற்றும் பிறவிக்குறிகளுள் 35 விழுக்காடு முற்பிறவியில் அந்த மனிதனுக்கு ஏற்பட்ட காயங்களோடு தொடர்புடையவையாய் இருப்பதைக் கண்டார். நாற்பதுக்கும் மேற்பட்ட நபர்களில் பழைய மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ததில் இயானின் ஆய்வு உண்மையென நிறுவப்பட்டது. முன்பிறவி நினைவுகள் குழந்தைப் பருவத்திலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன என்று இயான் கண்டார். இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் தங்கள் முன்பிறவி நினைவுகளை நன்கு நினைவு கூர்வதையும் அக்குழந்தைகளின் பேச்சு மற்றும் நடத்தை வயது மற்றும் அவற்றின் குடும்பத்திற்கு ஒவ்வாததாயும் ஆனால் அக்குழந்தையும் முன்பிறப்போடு ஒத்துப் போவதையும் இயான் கண்டார். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் இவற்றை மறந்து விடுவதையும் இயான் கண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51515"}, {"id": [1279, 3], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "வாழ்க்கை முறை.\nஆர்க்டிக் ஓநாய்கள் குடும்பமாக வாழும் இயல்பு உடையவை. தாய் ஓநாய்கள் ஒரு தடவைக்கு ஆறு அல்லது ஏழு குட்டிகள் வரை ஈனும். தந்தை ஓநாய் தாய் மற்றும் குட்டிகளுக்கு இரை தேடிக் கொண்டு வந்து தரும். குளிர் அதிகமான காலங்களில் பனியில் வளை தோண்டி அதில் படுத்து உறங்கும். பிற இன ஓநாய்களும் கரடிகளும் இவற்றின் எதிரிகள் ஆகும். ஆர்டிக் ஓநாய்கள் உணவின்றி பல வாரங்கள் வரை வாழும்.\n\nகாணப்படும் இடங்கள்.\nஇவ்வகை ஓநாய்கள் கனடா, அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் காணப்படுகின்றன.\n\nதோற்றம்.\nஆர்க்டிக் ஓநாய்கள் அழகான சிறியமுகமும் அடர்த்தியான வாலும் கொண்டவை. அப்போது உடல் வெண்மையாகவும் வால் மட்டும் பழுப்பாகவும் இருக்கும் இச்சமயங்களில் தனது வாலைத் தூக்கிபிடித்தபடி இவை அலையும். பனியில் சறுக்காமல் நடக்க ஏதுவாக இவற்றின் பாதங்களில் மயிர் உண்டு.\n\nஉணவுப் பழக்கம்.\nஆர்க்டிக் ஓநாய்கள் மீன், பறவை, பூச்சிகள், ஆர்டிக் முயல் மற்றும் பிற பாலூட்டிகளை உண்ணும். அவைகள் உணவுக்காக காத்திருக்கும் போது இறந்த திமிங்கிலம் போன்ற விலங்குகளின் உடல்கள் கிடந்தால் அவற்றையும் உண்ணும். பல மைல் தூரத்திலிருந்தும் கூட நூற்றுக்க்கணக்கான ஓநாய்கள் கூடிவிடும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய இவை நீந்துவதில்லை. நகரும் பனிக்கட்டிகள் மீதேறி கடலில் இவை பயணம் செய்யும்.துருவக் கரடிகளின் பின்னால் சென்று, அவை தின்ற மிச்சத்தை சில ஓநாய்கள் உண்டு உயிர் வாழும். வேறு உணவு கிடைக்காத போது இவை ஒன்றையொன்று தின்பதும் உண்டு. இந்த ஓநாய்கள் விலங்குகளை வேட்டையாட தங்களது பற்களைப் பயன்படுத்தும். அவை தங்கள் இரையைத் துண்டிப்பதற்கு தங்களது இரண்டு அங்குல நீளமான நகங்களைப் பயன்படுத்தும்.\n\nவெளி இணைப்புகள்.\n- L. David Mech: Arctic Wolves and Their Prey\n- White Wolf Sanctuary website\n- Wolf survival website\n- International Wolf Center – Arctic Wolf Information\n- Tracking arctic wolves throughout the winter with a satellite collar\n\n\n\n\n", "document_id": "ta_ta_36242"}, {"id": [1279, 4], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "சொல்லியல்.\nவேறுபட்ட பெல்ட்ஸ்பார் உள்ளடக்க அடுக்கிலிருந்து தெறிக்கும் ஒளியினால் ஏற்படும் தோற்றத் தாக்கம் அல்லது மின்னொளியினால் இதனுடைய பெயர் உருவாகியது. இந்து தொன்மவியலின்படி, இது நிலாக்கதிரினால் உருவாகியது என நம்பப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46893"}, {"id": [1279, 5], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "அக்னியாஸ்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட தீயினை வருணாஸ்திரத்தைக் கொண்டு போர் வீரர் தடுப்பதாக புராணங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. \n\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சதி-சுலோசனா நாடகத்தில் இந்திரஜித் இலட்சுமணன் போரில் இவ்வாயுதம் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_64345"}, {"id": [1279, 6], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "தத்துவ கருத்துக்கள்.\nபண்டைய கிரேக்கர்கள் \"alive\" என்ற வார்த்தைக்கு \"உயிருடன்\" என்ற வார்த்தையைப் பொருளாக (அர்த்தமாக) பயன்படுத்தினர், ஆரம்பத்தில் எஞ்சியிருந்த மேற்கத்திய தத்துவ பார்வையானது, ஆன்மா உடலின் வாழ்க்கைக்கு வழங்கியதாக நம்பப்பட்டது என்பதைக் குறிக்கிறது. ஆத்மாவானது உடல் வடிவம் இல்லாத உயிராக அல்லது ஆன்மீக \"மூச்சு\" என்று கருதப்பட்டது. பிரான்சிஸ் எம். கார்ன்ஃபோர்ட், பிந்தர் மேற்கோளிட்டு, மூட்டுகள் சுறுசுறுப்பாக இருக்கும்போது ஆன்மா தூங்குகிறது என்று கூறுகிறார், ஆனால் ஒருவர் தூங்கும்போது, ஆன்மா சுறுசுறுப்பாகவும், கனவுகளில் \"மகிழ்ச்சியோ அல்லது துக்கத்தோடும் அருகாமையில்\" வெளிப்படுத்துகிறது. \n\nஎர்வின் ரோஹ்ட் எழுதியது, ஆரம்பகால பித்தகோரையன் நம்பிக்கையின் படி உடலை விட்டு வெளியேறும் போது ஆன்மா உயிரற்றது, அது உடலுக்குத் திரும்புவதற்கான நம்பிக்கை இல்லாதால் ஹேடீஸ் எனும் கிரேக்க கடவுளுக்குள் விடைபெறுகிறது என்று எழுதியுள்ளார்.\n\nஅரிஸ்டாட்டில்.\nஅரிஸ்டாட்டில் (384 கி.மு. - 322 கி.மு.) இயற்கையாக ஒழுங்கமைக்கப்பட்ட உடலின் \"முதல் இயல்புநிலை\" ஆன்மா அல்லது பஷு (ψυχή) என வரையறுக்ககிறார். மேலும் இது உடலினின்றும் தனித்து இருத்தல் என்ற கருத்தை எதிர்க்கிறார். அரிஸ்டாட்டிலின் பார்வையில், உயிரினத்தின் முதன்மை செயல்பாடு அல்லது முழுமையான தன்மை அதன் ஆன்மாவாக அமைகிறது. உதாரணமாக ஒரு கண்ணின் முழு உண்மைத்தன்மை அதன் தனித்துவமான பார்த்தல் திறன் ஆகும் ( இதுவே அதன் நோக்கம் அல்லது இறுதி காரணம்) . மற்றொரு உதாரணம், ஒரு மனிதனின் முழு இயல்புத்தன்மையும் காரணத்துடன் ஒரு முழுமையான செயல்பாட்டு வாழ்வினைக் கொண்டதாகும். (மனிதாபிமானம் என்ற தகித்துவம் மனிதனில் கானப்படுதல்) அரிஸ்டாட்டில் கருத்துப்படி ஆத்மா என்பது ஒரு முழுமையான இயல்பின் வடிவம் மற்றும் பொருளின் அமைப்பாகும், இது அதன் முழுமையான செயல்பாட்டிற்காக போராடுவதற்கு அனுமதிக்கிறது. எந்தவொரு இயற்கை உயிர்களின் செயல்பாட்டிற்கும் வடிவம் மற்றும் விபரம் இடையிலான அமைப்பு அவசியம். உதாரணமாக இல்லம் என்பது மனிதர்களின் குடியிருக்கும் விட்டினைக் குறித்தாலும் அதனை அமைக்க செந்கல், மரம் போன்ற பொருட்களின் பங்கும் இன்றியமையாததாகிறது. இயல்பான மனிதர்களில், இயல்பின் இந்த ஆதாரம் தன்னளவில் இருப்பது. அவர் ஆன்மாவின் திறன்களை உரையாற்றும்போது அரிஸ்டாட்டில் இந்தப் புள்ளியை விளக்குகிறார்.\n\nஆன்மாவின் புலங்கள்.\nஆன்மாவின் புலங்களாக, ஊட்டச்சத்து, இயக்கம் (விலங்குகளில் முதன்மையானது), காரண காரியமறிதல் (மனிதப் பண்புகள்), உணர்தல் (சிறப்பு, பொது மற்றும் எதேச்சையான) மற்றும் முன்னர் பயன்படுத்தும் போது ​​உயிருடன் இருக்கும் தன்மை \"இரண்டாவது\" இயல்மையை கட்டமைக்கும் திறனாகும். உதாரணமாக தூங்கிக் கொண்டிருப்பரை நம்மால் எழுப்ப முடியும். ஆனால் இறந்த ஒரு சடலத்தை எழுப்ப இயலாது.\n\nகி.பி 350 ல் எழுதப்பட்ட \"டி அனிமா\" (ஆன்மாவின் மீது) என்ற ஆரிஸ்டாட்டிலின் புத்தகத்தில் ஆன்மா பற்றிய கலந்துரையாடல் காணப்படுகிறது. ஆத்மாவின் அழியாமையைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் பிளாட்டோவின் கருத்துகளுக்கு மாறுபட்டதாக மூன்றாவது புத்தகத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் ஒரு சர்ச்சை காணப்படுகிறது. இந்த உரையில் இரண்டு விளக்கங்களும் வாதிடலாம், ஆன்மா மொத்தமாக மனிதனாக கருதப்படலாம் மற்றும் \"செயலில் அறிவாற்றல்\" அல்லது \"செயலில் உள்ள மனப்பான்மை\" என்று அழைக்கப்படும் ஒரு பகுதி அழிவற்ற மற்றும் நித்தியமானது என்று கூறப்பட்டுள்ளது. சர்ச்சையின் இரு பக்கங்களிலும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் இறுதி முடிவுகளைப் பற்றி நிரந்தர கருத்து வேறுபாடு இருப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது, ஏனெனில் வேறு எந்த அரிஸ்டாட்டில் உரை இந்த குறிப்பிட்ட புள்ளியைக் கொண்டிருக்கவில்லை என்ற \"டி அனிமா\"வின் இந்த பகுதி தெளிவற்றது.\n\nமதப் பார்வைகள்.\nபுத்த மதம்.\nபுவியிலுள்ள அனைத்தும் ஒரு தொடர்ச்சியான மாறிலிகளாக எவற்றுக்கும் நிரந்தர நிலை இல்லாத தன்மையை வலியுறுத்தி புத்தமதம் போதிக்கிறது. இது பிரபஞ்சத்தில் வேறு எதனையும் விட மனிதர்களுக்கு பொருந்தும். இவ்வாறு, மனிதனுக்கு நிரந்தரமான சுயவிவரம் இல்லை அனத்தா உடன்படிக்கையின்படி (பாலி, சமஸ்கிருதம்: அனாத்மம்) இந்த கோட்பாட்டின் படி - \"சுயமில்லாத\" அல்லது \"ஆன்மா இல்லாத\" - என்ற வார்த்தைகள் \"நான்\" அல்லது \"என்னை\" என்ற எந்த நிலையான விபரத்தையும் குறிப்பிடவில்லை. அவை எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உட்பொருளைக் குறிப்பிடுவதற்கு அனுமதிக்கும் எளிதான வசதியான சொற்களாக அறியப்படுகிறது. \n\nஅனத்தா கோட்பாடு ஒரு வகையான பொருள்முதல்வாதம் அல்ல. புத்தமதம் \"அத்தியாவசிய\" உண்ம உரு இருப்பை மறுக்கவில்லை, அது (குறைந்தபட்சம் பாரம்பரியமாக) மனநிலை இருந்து பொருண்மை உடல்நிலைகளை வேறுபடுத்துகிறது. ஆன்மா அல்லாத என்ற பொருள்படம் சமசுகிருதச் சொல்லான அனத்தா மொழிபெயர்ப்புகளின் போது குழப்பத்தைத் தரலாம். \"ஆன்மா\" என்ற வார்த்தை வெறுமனே மரணத்திற்குப் பின் தொடரும் உயிரினங்களில் ஒரு உறுதியான கூறுபாட்டைக் குறிப்பதால் புத்த மதம் ஆன்மாவின் இருப்பை மறுப்பது இல்லை. பௌத்த போதனையானது ஒரு நிரந்தர, நித்தியமான சுயத்தின் ஒரு கருத்தாகும், அது உணர்ச்சி, சமூக மற்றும் அரசியல் மட்டங்களில் மனித முரண்பாட்டின் காரணங்களில் ஒன்றாகும். புத்த மதத்தில் ஆன்மா பற்றிய ஒரு புரிந்துணர்வு மனித நிலையை பற்றிய துல்லியமான விளக்கத்தை அளிக்கிறது, மேலும் இந்த புரிதல் இம்மை பற்றிய நம் விருப்பத்தை சமாதானப்படுத்த அனுமதிக்கிறது.\n\nஇந்து மத்ததில் ஆன்மா.\nஇந்து மதத்தில், சமஸ்கிருத வார்த்தைகள் மிகவும் நெருக்கமாக ஆன்மாவைக் குறிக்கின்றன, அவை ஜீவா, ஆத்மன் மற்றும் \"புருஷா\", அதாவது தனி நபரின் பொருள்.இந்து தத்துவத்தில், குறிப்பாக இந்து மதத்தின் வேதாந்தா பள்ளியில், ஆத்மா முதன்மையானது, தனி நபரின் சாராம்சத்தை அடையாளம் காணாமல் தனி நபரின் உண்மையான சுயம்.\n\nவிடுதலை (மோட்சம்) அடைவதற்கு, ஒரு மனிதர் சுய அறிவை (ஆத்மா ஜானா) பெற வேண்டும்,அதாவது தனது உண்மையான சுய மனம் (அத்மா) பற்றி உணர வேண்டும்.அது ஆழ்ந்த அல்லது தலைசிறந்த சுயம் அறிந்த பிராமணனுடன் ஒத்ததாக இருக்கிறது.இந்து மதத்தின் ஆறு பழங்குடிப் பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் ஆத்மா (ஆன்மா, சுய) இருப்பதாக நம்பபடுகின்றன, புத்தமதத்தோடு ஒப்பிடும் போது இதில் ஆன்மா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. புத்த மதத்தில் ஆன்மா அல்லது சுயம் இருப்பதாக நம்பபடவில்லை.\n\nஇந்து மதத்தின் அனைத்து முக்கிய மரபு சார்ந்த பள்ளிகளான - நியாயா, வைசேசிகா, சாம்க்யா, யோகா, மிமாம்சா, மற்றும் வேதாந்தாவிலும் (Nyaya, Vaisesika, Samkhya, Yoga, Mimamsa, and Vedanta) வேதங்கள் மற்றும் உபநிஷதங்களின் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு \"ஆத்மா என்பது உள்ளது\" என்று ஏற்றுக் கொள்கிறது.ஜெயின் மதமும் கூட இந்து மதத்தின் இந்த அனுமானத்தை ஏற்றுக்கொள்கிறது, இருப்பினும் அது ஆத்மா என்னும் சொல்லிற்கு அதன் சொந்த யோசனையையும் கொன்டுள்ளது.இதற்கு மாறாக சாவகம் என அழைக்கப்படும் உலகாயதம் என்னும் இந்தியாவில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு கடவுள், மாயை, பிறவிச்சுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது.\n\nசைன மதம்.\nசைன மதத்தில் தாவரம் அல்லது பாக்டீரியம் முதல் மனிதன் வரையிலான ஒவ்வொரு உயிரினங்களும் ஆன்மாவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதுவே சைன மதத்தின் தத்துவமாகக் கொண்டு ஆன்மாவை (ஜீவன்) அதன் தற்போதைய நிலையில் இரு அடிப்படைகளாகப் பிரிக்கப்படுகின்றன. \n- முக்திபெற்ற ஆன்மா -இவ்வகை ஆன்மாக்கள் முக்தி அல்லது மோட்சம் அடைந்த ஆன்மாக்களாகும். எனவே மீண்டும் வாழ்க்கை சுழற்சியின் அங்கமாக வருவதில்லை.\n- முக்தி பெறா ஆன்மா- எந்தவொரு உயிரினத்தின் ஆன்மாவும் பின்வரும் 4 வடிவங்களின் வாழ்க்கைச் சுழற்சியில் பிணைக்கப்பட்டிருக்கும்\n1. மனுஷ்ய கதி (மனிதர்கள்) மனிதர்கள்\n2. தேவ கதி (வானியல்) மனிதர்கள்.\n3. திர்யஞ்ச கதி (விலங்கு) மனிதர்கள்.\n4. நரக்க கதி (நரக) மனிதர்கள்\nஇப்பொழுதுவரை ஆன்மாவானது சம்சாரா (திரும்ப நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சி) விலிருந்து விடுவித்துக்கொள்ள வில்லை. அவை மேற்கண்ட பல்வேறு வகை உடலினுள் அவர்கள் செய்த கருமம் (செயல்கள்) அடிப்படையில் பிணைத்துக்கொள்கின்றன. சைன மதத்தின் கருத்துப்படி ஆன்மாவிற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை ஆகையால் அது இயற்கையில் நித்தியமானது மற்றும் விடுதலை (மோட்சம்) பெறும் வரை ஆன்மா தன் வடிவத்தை மாற்றிக்கொண்டிருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15445"}, {"id": [1279, 7], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "இந்த நிகழ்வு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், கிறிஸ்து பிறப்பின் 2000-ஆவது ஆண்டினையொட்டி அறிவித்த யூபிலி ஆண்டோடு இணைந்திருக்க செய்யப்பட்டது. இதுவே இந்த உலக இளையோர் நாளின் கருப்பொருளாகவும் அமைந்தது.\n\nஉலக இளையோர் நாளின் போது புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் இறுதி முடிவுத் திருப்பலி நிகழாதது இதுவே முதன் முறையாகும்.\n\nமேலும் பார்க்கவும்.\n- உலக இளையோர் நாள்\n- உலக இளையோர் நாள் 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_34093"}, {"id": [1279, 8], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "ஈ போன்ற சில பூச்சி வகைகள், கால்களால் முகர்வதற்கும் மற்றும் சுவைப்பதற்கும் திறன் பெற்றுள்ளன.\n\nகணுக்கால்.\nகணுக்காலுக்குக் கீழே, பாதம் உள்ளது.மேலே, கெண்டைக்கால் உள்ளது. பாதத்தையும், மேற்புற கால் பகுதிகளான தொடை,முட்டி, கெண்டைக்கால் பகுதிகளைப் பாதத்துடன் இணைப்பது, கணுக்கால் மூட்டு ஆகும்.\n\nபாதம்.\nகாலின் அடிப்பகுதி பாதம் எனப்படுகிறது. இதன் எலும்பு அமைவுகள் உடல் எடையைத் தாங்கும் விதத்தில் அமைந்துள்ளதே இதன் சிறப்பு ஆகும். விலங்கினங்களில் இச்சிறப்பு, மாறுபட்டு, மேலோங்கி இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6717"}, {"id": [1279, 9], "question": "<Query> என்பது இந்து தொன்மவியலின்படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.", "document": "அருகதரை அனைத்தையும் வென்றவர் எனும் பொருளில் \"ஜீனர்\" என்றும் அழைப்பர். அருகதர்கள் மோட்சம் அடையும் நிலையில், அனைத்து நான்கு கர்மங்களை (செயல்களை) துறந்து சித்த புருச நிலைக்குச் (விடுதலை அடைந்த ஆன்மா) செல்வர். \nஎல்லாவற்றையும் அறிந்தவர்கள் எனப்படும் கேவலி (Kevalī) புருசர்கள் இரண்டு வகையாக உள்ளனர். எல்லாவற்றையும் அறிந்தவர்\n\n1. தீர்த்தங்கர \"கேவலர்கள்\" - 24 மனிதர்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக வாழ்ந்து, அனைவருக்கும் மனித விடுதலையின் (மோட்சம்) பாதையை கற்பிப்பவர்.\n2. சாமானிய \"கேவலர்கள்\" (Sāmānya kevalī) – தங்கள் சொந்த முக்திக்காக மட்டும் வாழ்பவர்கள்\n\nவிடுதலை / மோட்சம்.\nஅருகதர்கள் மோட்சத்தின் போது நான்கு வினைகளை செய்வதை துறந்து விடுவார்கள். அவைகள்:\n1. உடல் வளர்ச்சிக்கான செயல்களை துறத்தல் (physical structure forming)\n2. தங்களின் குடும்ப கோத்திரத்தை துறத்தல்\n3. துன்பம் மற்றும் மகிழ்ச்சி ஏற்படுத்தும்செயல்களை துறத்தல்\n4. வாழ்நாள் காலத்தை தீர்மானித்தல்\n\nஇந்நான்கு செயல்களை துறந்த அருகதர்களை சித்தர் அல்லது சித்த புருசர்கள் என அழைக்கப்படுகிறார். மோட்சம் அடையும் வரை சித்த புருசர்களை மக்களுக்கு நல்லுரைகளை உபதேசிப்பர்.\n\nவழிபாடு.\nசமணர்கள் முதலில் அருகதர்களை வழிபட்ட பின்னரே சித்த புருசர்களை வழிபடுவர்.\n\nஇதனையும் காண்க.\n- அருகதர், பாகுபலி\n- தீர்த்தங்கரர்\n- கணாதரர்\n\n", "document_id": "ta_ta_104070"}]
[{"id": [1281, 0], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "சொற்பொருள்.\n\"யூர்ட்\" என்னும் சொல் தொடக்கத்தில் துர்க்கிக் மொழியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இச்சொல், \"தாய்நிலம்\" (homeland) என்ற தொனியில், \"குடியிருக்கும் இடம்\" (dwelling place) எனப் பொருள்படும். ரஷ்யாவில் இது \"யூர்ட்டா\" என அழைக்கப்பட்டது. ரஷ்ய மொழியிலிருந்து இச்சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.\n\nஅமைப்பு.\nமரத் தண்டுகளிலாலான வட்ட வடிவமான சட்டகத்தின் மேல், செம்மறி ஆட்டு உரோமத்திலிருந்து செய்யப்படும் ஒரு வகைத் துணியால் போர்த்தி இவ்வகை வீடுகளை அமைக்கிறார்கள். இவ்வினத்தவர் மேய்ப்பர்கள் ஆதலால் செம்மறி ஆடுகளின் உரோமம் இவர்களுக்கு இலகுவில் கிடைக்கத்தக்க ஒரு பொருளாகும். ஆனால், இதற்குத் தேவையான மரத்தை, இவர்கள் வாழும் மரங்களற்ற புல்வெளிகளில் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், இவர்களின் வாழிடங்களுக்குக் கீழ்ப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள்.\n\nவீட்டுக்கான சட்டகம், ஒன்று அல்லது இரண்டு சாளர அமைப்பு, கதவு நிலை, கூரைக்கான வளைகள், ஒரு முடி என்பவற்றைக் கொண்டிருக்கும். சில வகை யூர்ட் களில், முடியைத் தாங்குவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான தூண்களும் அமைந்திருப்பது உண்டு. சட்டகத்தின் மீது பல துண்டுகளாக இருக்கும் கம்பளி வகைத் துணியைப் போர்த்துவர். இதன் மேல் சில சமயங்களில், கிடைப்பதைப் பொறுத்து, \"கான்வஸ்\" துணியாலும் போர்த்தப்படும். கயிறுகளைப் பயன்படுத்திச் சட்டகத்தை உறுதியாக ஆக்குவர். அமைப்பு, மேலே போர்த்தப்பட்டுள்ள துணியின் பாரத்தால் நிலத்தில் உறுதியாக இருக்கிறது. தேவை ஏற்பட்டால், கூரையின் மையப்பகுதியில் இருந்து பாரமான வேறு பொருட்களைத் தொங்க விடுவதும் உண்டு. யூர்ட்டின் அளவு, நிறை, கூரை மரங்களின் அமைப்பு என்பன இடத்துக்கிடம் வேறுபடுவதையும் காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6789"}, {"id": [1281, 1], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "பாரம்பரிய மதிப்பீடுகள்.\nமிகப்பழைமையான மங்கோலிய இலக்கியப் படைப்புகளில் தொடங்கி மென்மையான நவீன பாப் இசை வரை பெற்றோர்கள் மீதான காதல் மற்றும், ஓடியாடி வளர்ந்த இடத்தின் மீதான வீட்டேக்கம் போன்ற குறிப்பிடப்பட்ட சில தலைப்புகள் பெரிதும் மிகுந்துள்ளன. இவர்களின் தினசரி வாழ்க்கை மற்றும் கலைகளில் குதிரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மங்கோலிய இலக்கியங்களில் பண்டைக் காலந்தொட்டு பல காவியக் கதாநாயகர்கள் இடம்பிடித்துள்ளனர். மரபுரீதியாகவே விருந்தோம்பல் இவர்கள் வாழ்வில் முக்கியமானதாக கருதப்பட்டு வந்துள்ளது. கதாநாயகன் என்ற சொல்லுக்குரிய மங்கோலியப் பெயரான பத்தூர் என்ற சொல் தனிநபர்களின் பெயர்களிலும் அடிக்கடி இடம்பெறுகிறது. உலான் பத்தூர் என்ற மங்கோலியாவின் தலைநகர் பெயரிலும் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது ஆகும். மங்கோலிய மொழி பேசும் நாடோடிகளால் இச்சொல் மங்கோலிய மொழி பேசாதவர்கள் மத்தியில் இடைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பல்கேரிய மொழி, உருசிய மொழி, போலிய மொழி, அங்கேரிய மொழி, பாரசீக மொழி, வட இந்தியா மற்றும் சியார்சிய மொழிகளில். இச்சொல் பலவடிவங்களில் காணப்படுகிறது. படைப்பாற்றல் மற்றும் பேரார்வத்தை விவரிக்கும் தெமுல் போன்ற சில பாரம்பரிய சொற்கள் இதே பொருளோடும் சொல்லாகவும் பல மங்கோலிய சொற்களில் பயன்படுத்தப்படுகின்றன. மங்கோலியர்களின் கண்ணோட்டத்திலேயே இதைச் சொல்வதென்றால், பந்தயத்தில் ஓடுகின்ற குதிரையின் கண்களில் அது சேரவேண்டிய இடம்தான் தெரியுமே தவிர மேலே இருப்பவரின் எண்ணங்கள் ஏதும் தெரியாது என்பதாகும்.\n\nயூர்ட்.\nயூர்ட் என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை சிறு கூடாரம் அல்லது உறையுள் (வீடு) ஆகும். மங்கோலிய மொழியில் கெர் என்ற சொல்லால் இது குறிக்கப்படுகிறது. கெர் என்ற சொல் மங்கோலியாவின் தேசிய அடையாளமாகும். அனைத்து மக்களின் தலைவரான செங்கிசுகான் கெர் எனப்படும் இத்தகைய கூடாரங்களில் தான் வசித்தார் என்பது மங்கோலியர்களின் வரலாற்று இரகசியாமக தெரிவிக்கப்படுகிறது. இன்றும் மங்கோலிய மக்கள் தொகையில் பெரும்பாலோர் உலான் பத்தூர் நகரிலும் கூட இத்தகைய கெர் கூடாரங்களில்தான் வசிக்கிறார்கள். கெர் என்ற சொல்லுக்கு வீடு என்ற பொருளும் உண்டு. மற்ற சொற்கள் இவ்வேர்ச் சொல்லில் இருந்து உருவாகின்றன. உதாரணமாக, கெர் இலிருந்து கெர்லெக் உருவானது. கெர்லெக் என்றால் திருமணம் செய்து கொள்ள என்று பொருளாம்.அதாவது வீடு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வீட்டுக்காரி என்ற சொல் தோன்றியது போல இருக்கலாம். \n\nமதம்.\nமாயவித்தை வாதம், ஆன்மவாதம், இனமரபுச்சின்ன முறைமை பல கடவுட் கொள்கை ஒரு கடவுட் கொள்கை ஆகிய கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய தெங்கிரிசம் எனப்படும் படைப்புக் கொள்கை மங்கோலியர்களை ஆதிக்கம் செய்த மதநம்பிக்கையாகும். இன்றும் கூட மங்கோலியர்களின் மத நம்பிக்கையில் இக்கருத்து வேரூன்றியுள்ளது. கான் பேரரசர்களின் காலத்தில் மங்கோலியர்களின் சுதந்திரமான வழிபாடு அவர்களைத் தனித்துவப்படுத்தியது. 17 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்தம் மங்கோலியாவில் ஆதிக்கம் செலுத்தியது. சில பகுதிகளில் மட்டும் மதகுரு நம்பிக்கை நிலவியது. \n\nதிபெத்திய பௌத்தம் பல தெய்வங்கள் இடம்பெற்றுள்ள ஒரு சம்பிரதாய மதமாக இருந்தது. இதனால் ஓவியம் மற்றும் சிற்பங்கள் உள்ள படங்கள் உட்பட்ட மதப் பொருட்களை உருவாக்கும் ஊக்கம் உண்டானது. \n\n1930 களில் ஸ்டாலினின் சீர்திருத்தக் கருத்துகளுக்குப் பிறகு பௌத்தம் மற்றும் மதகுரு நம்பிக்கைகள் மங்கோலிய மக்கள் குடியரசில் செல்வாக்கிழந்தன. உட்புற மங்கோலியாவில் பாரம்பரிய மதக்கொள்கைகள் பாதிக்கப்பட்டு கலாச்சார புரட்சி ஏற்படத் தொடங்கியது. 1990 கள் வரை பல்வேறு கிறித்துவ அமைப்புகள் மங்கோலியாவில் காலூன்ற முயற்சித்தன. மங்கோலியர்களில் 4 சதவீதம் மக்கள் இசுலாம் சமயத்தவர்களாக உள்ளனர்.\n\nமூட நம்பிக்கைகள்.\nமங்கோலியர்கள் பாரம்பரியமாகவே துர்பாக்கியத்திற்கு பயந்தார்கள், நற்குணங்கள் மற்றும் தீய குணங்கள் ஆகியவற்றை நம்பினார்கள். துர்பாக்கியத்தின் எதிர்மறை விளைவுகள் குறித்து பலரிடம் கூடிக்கூடி விவாதித்தார்கள். இவ்விடர்பாடுகள் தீங்கிழைக்கும் மதக்குருக்களால் அனுப்பப்பட்டவை என்றும் கருதினார்கள்.\n\nமிகவும் அருகிவரும் குடும்ப உறுப்பினர்களாக குழந்தைகள் இருந்தனர். சிலசமயங்களில் அவர்கள் பெயரில்லா குழந்தைகளாகவும் அல்லது ஆண்குழந்தைகளை பெண்குழந்தைகள் போல் உடையணிவிக்கப்பட்டும் காண்ப்பட்டனர். புல்வெளி மக்களுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு பெயர் என்பதால் அப்பெயரைத் தேர்ந்தெடுப்பதில் பல அடையாள முறைகள் கடைபிடிக்கப்பட்டன. பெயரானது குழந்தையின் நடத்தை, தலைவிதி , ஊழ் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இரவில் வெளியே செல்லும் இளம் குழந்தைகள் நெற்றிகளில் கரி அல்லது புகைக்கரியால் படம் வரைந்து இது குழந்தை அல்ல கருப்பு முடியுடன் கூடிய முயல் என்று தீய சக்திகளை ஏமாற்றி குழந்தைகளக் காப்பாற்ற திட்டமிட்டனர்.\"\nபயணத்தின் நடுவில் கற்குவியலை காண நேரிட்டால் அது அபசகுணம் என்று கருதி ஒருதெய்வதின் உருவத்தைச் சூழ்ந்து கொள்ளும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. அதே கற்குவியல் மலை உச்சியில் தென்பட்டால் நல்ல காலநிலை , துர்பாக்கியத்திற்கான பரிகாரம் எனவும் நம்பினர்.\n\nஒரு குழந்தைக்கு 3 முதல் 5 வயதுக்குள் முதலாவதாக முடிவெட்டுவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாடினார்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அந்நாளில் கொண்டாடப்படவில்லை. ஆனால் தற்காலத்தில் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். திருமணத்தின் போது ஒரு புதிய கூடாரம் வழங்குவது வழக்கமாக இருந்தது. இறந்த உறவினர்களை திறந்த வெளியில் விலங்குகளும் பறவைகளும் உண்ண வைப்பது இவர்கள் வழக்கமாக இருந்தது. தற்காலத்தில் பிணங்கள் புதைக்கப்படுகின்றன. \n\nபுற இணைப்புகள்.\n- Ministry of Education, Culture and Science\n- National Museum of Mongolia\n- AsianArt.com, Mongolian art exhibit\n\n\n\n\n", "document_id": "ta_ta_82338"}, {"id": [1281, 2], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "பயன்பாடுகள்.\nஅகழ்பொறிகள் கட்டுமானத்துறையில் பல தேவைகளுக்குப் பயன்படுகின்றன. குழாய்கள் அமைத்தல், அத்திவாரம் இடுதல் போன்றவற்றுக்கான குழிகளை வெட்டுவதற்கும், கட்டிடப் பொருட்களை இடத்துக்கிடம் காவிச் செல்லவும், அமைப்புக்களைத் தகர்ப்பதற்கும், நிலத்தை மட்டப்படுத்துவதற்கும், பாரமான பொருட்களை உயர்த்துவதற்கும், திறந்த அகழ்வுச் சுரங்க அமைப்பிலும், ஆறுகளைத் தூர்வாரும் வேலைகளிலும் அகழ்பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இடிப்புந்து\n- குடிசார் பொறியியல்\n- கட்டுமானப் பொறி\n- உழவு இயந்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9563"}, {"id": [1281, 3], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "வகைகள்.\nசரக்குக் கப்பல்களில் பல சிறப்பு வகைகள் உள்ளன. கொள்கலன் கப்பல்கள், தொகை காவிகள் (bulk carriers), தாங்கிக் கப்பல்கள் (tankers) என்பன இவற்றுள் அடங்குவன.\n\nவரலாறு.\nகி.மு முதலாவது ஆயிரவாண்டுத் தொடக்கத்திலேயே, வணிகத்துக்காகப் பொருட்களை இடத்துக்கிடம் நீர் வழிகள் மூலமாக எடுத்துச் செல்லும் வழக்கம் பரவலாக நிலவியதைத் தொல்லியல் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. கடல் மூலமாகப் பொருட்களை நீண்ட தூரங்களுக்கு எடுத்துச் செல்லும் ஆர்வமும், ஆண்டின் எல்லாக் காலங்களிலும் கடற்பயணம் நடத்த வேண்டியதன் தேவையும், மத்திய காலத்தில் கப்பல் வடிவமைப்பில் புதுமைகளைப் புகுத்தின. \n\nகடற் கொள்ளைகள் காரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னரேயே பெரும்பாலான சரக்குக் கப்பல்களில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. \"மணிலா கலியன்\" (Manila galleons), \"ஈஸ்ட் இண்டியாமென்\" (East Indiamen) போன்ற கப்பல்கள் பெருமளவு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுக் காணப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4910"}, {"id": [1281, 4], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "இரு வேறு கருத்துக்களுடைய இரு வேறு சொற்களான திணிவையும், எடையையும் ஒன்றென பலர் குழம்பிக் கொள்கின்றனர். அடிப்படையில் எடை ஒரு விசையாகும். எனினும் திணிவு விசையல்ல. \n\nவரையறைகள்.\nஐஎஸ்ஓ வரையறை.\nஐஎஸ்ஓ சர்வதேச தரம் ISO 80000-4 (2006) இல் எடைக்கான வரையறை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டிருக்கிறது:\nஈர்ப்பு வரையறை.\nஅறிமுக இயற்பியல் உரைநூல்களில் மிகவும் பொதுவாக எடைக்கு காணப்படும் வரையறையானது, \"ஒரு உடல் அமைப்பு மீது ஈர்ப்பு விசை செலுத்தும் விசையே எடை என வரையறுக்கிறது.\" இது பெரும்பாலும் என்ற சூத்திரத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. இங்க \"W\" என்பது எடை, \"m\" பொருளின் நிறையையும், \"g\" என்பது ஈர்ப்பு முடுக்கத்தையும் குறிக்கிறது. \n\nஎடைக்கும் திணிவுக்குமிடையிலான வேறுபாடுகள்.\nஎடையும் திணிவும் ஒன்று போலத் தென்பட்டாலும் இரண்டுக்குமிடையில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. திணிவு என்பது அனைத்துப் பொருட்களினதும் அடிப்படைப் பண்பாகும். திணிவு ஒரு பொருளின் அளவாகும். எனினும் எடை என்பது ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் ஈர்க்கும் விசையாகும். எடை ஈர்ப்பு விசையால் உண்டாவது. ஈர்ப்பு விசை திணிவால் உண்டாவது. உதாரணமாக 10kg திணிவுள்ள பொருள் மீது புவி பிரயோகிக்கும் 98N (9.8ms * 10kg=98N) விசையே எடையாகும்.\n\nதிணிவு இடத்துக்கிடம் மாறுபடாது. ஒரு பொருள் எவ்விடத்திலிருந்தாலும் அது அடக்கும் சடப்பொருள் மாறாது- எனவே திணிவும் மாறாது. எனினும் எடை இடத்துக்கிடம் மாறுபடும் இயல்புடையது. பூமியில் இடத்துக்கிடம் புவியீர்ப்பு ஆர்முடுகலில் சிறிய 0.5% வித்தியாசம் காணப்படுகின்றது. பின்வரும் அட்டவணை அவ்வாறு சில இடங்களிலுள்ள புவியீர்ப்பு ஆர்முடுகல் வேறுபாடுகளைக் காட்டுகின்றது. எனவே ஒரு பொருளின் எடை இவ்விடங்களுக்கிடையில் சிறிய வேறுபாட்டைக் காட்டும். எனினும் திணிவு எவ்விடத்திலும் மாற்றமடையாது.\n\nஒருவரது புவியில் உள்ள எடையை விட சந்திரனில் எடை குறைவாகும். எனினும் இரு இடங்களிலும் அவரது திணிவு சமமாகும். \n\nதிணிவு ஒரு எண்ணிக்கணியமாகும். விசை ஒரு காவிக்கணியமாகும் (திசை கொண்டது). \n\nசார்பு எடை.\nஇடத்துக்கிடம் ஈர்ப்பு விசையால் உண்டுபண்ணப்படும் ஆர்முடுகல் வேறுபடுவதால், அண்டத்தில் ஒவ்வொரு அண்டப்பொருளும் வேறு பொருட்களில் வெவ்வேறளவான எடையை உருவாக்குகின்றன. புவியிலுள்ள எடையை விட சூரியனில் எடை பல மடங்காகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44191"}, {"id": [1281, 5], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1281, 6], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "கொண்டு செல்லத்தக்க பணம் தொடர்பிலான செலவுகள் வருமாறு:\n\n1. உற்பத்தி செய்து வெளியிடுவதற்கான செலவு: உலோகநாணயங்கள், பெருந் தொழில் முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. பயன்படும் உலோகங்களின் கடினத்தன்மையைக் கூட்டுவதற்காகவும், தேய்மானத்தைத் தாங்கும் தன்மையைக் கொடுப்பதற்கும் பிற சேர்மானங்களையும் சேர்க்கவேண்டியிருக்கிறது. இக்காரணங்களால் நாணயங்களை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகம். வங்கித்தாள்கள் காகிதத்திலேயே அச்சிடப்படுவதால் அவற்றை உற்பத்தி செய்வதற்கான செலவு குறைவு. குறிப்பாக உயர் பெறுமானம் கொண்ட வங்கித்தாள்களுக்கான செலவு அதே பெறுமானம் கொண்ட உலோக நாணயங்களுக்கான செலவுகளிலும் மிகவும் குறைவு.\n2. தேய்மானம்: மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், தேய்வினால் வங்கித்தாள்களின் பெறுமானம் குறைவது இல்லை. அப்போதும் அவற்றை வெளியிட்ட வங்கிகளில் அவற்ரை மாற்றிக் கொள்ளலாம். ஆனாலும் இப் பழுதான தாள்களைப் பதிலீடு செய்வதற்கான செலவை வெளியிடும் வங்கி ஏற்கவேண்டியிருக்கும். அத்துடன் வங்கித்தாள்கள், உலோக நாணயங்களிலும் விரைவாகத் தேய்மானம் அடைகின்றன.\n3. முதலீட்டுக்கான பிறவாய்ப்புச் செலவுகள்: உலோகநாணயங்களுக்கு இயல்பாகவே பொருளியல் பெறுமதி உண்டு. அவை நிதிசாரா முதல் ஆக உள்ளன. எனினும் அவற்றிலிருந்து வட்டி கிடைப்பதில்லை. வங்கித்தாள்களுக்கு இயல்பாகப் பெறுமானம் இல்லை. ஆனால் அவை ஒரு நிதிசார் முதல் ஆக இருக்கின்றன. இது வெளியிடும் வங்கிக்குக் கொடுத்த ஒரு கடன் போன்றது. வங்கித்தாள்களை வெளியிடுவதனால் உருவாகும் சொத்துக்களை வங்கி வருமானம் பெறக்கூடியவகையில் முதலீடு செய்கின்றன. இதனால் வங்கித்தாள்களினால் மறைமுகமாக வட்டி கிடைக்கின்றது. ஆனால் உலோக நாணயங்களினால் எவருக்கும் வட்டி கிடைப்பதில்லை. இவ்வட்டியே வங்கித் தாள்களில் உள்ள மிகப்பெரிய சாதக நிலை ஆகும்.\n4. போக்குவரத்துச் செலவுகள்: கூடிய பெறுமானங் கொண்ட பணத்தை உலோக நாணயங்களாக ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு எடுத்துச் செல்வது கூடிய செலவு பிடிக்கக்கூடிய ஒன்று. வங்கித்தாள்கள் கூடிய பெறுமானம் கொண்டவையாக இருப்பதாலும், எடை குறைந்தவையாக இருப்பதாலும் இவற்றை எடுத்துச் செல்வதற்கான செலவும் குறைவே.\n5. ஏற்றுக்கொள்வதற்கான செலவு: உலோக நாணயங்களின் தரம், நிறை ஆகியவற்றைச் சோதித்து ஏற்றுக்கொள்வதற்கும் குறிப்பிடத்தக்க அளவில் செலவு பிடிக்கக்கூடும். தரமான நாணய வடிவமைப்பும் உற்பத்தி குறைகளும் இச் செலவுகளைக் குறைக்க உதவும். வங்கித்தாள்களுக்கும் இவ்வாறான ஏற்றுக்கொள்ளும் செலவு உண்டு.\n6. பாதுகாப்பு: வங்கித்தாள்களைப் போலியாக அச்சடித்து வெளிவிடுவது நாணயங்களை போலியாக உருவாக்குவதிலும் இலகுவானது. அதுவும், தரமான வண்ண ஒளிப்படி வசதிகள், போன்றவை தாரளமாகத் தற்காலத்தில் இருப்பதனால் வங்கித்தாள்களை வெளியிடுவதில் பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்துக்கு எடுக்கவேண்டி உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22705"}, {"id": [1281, 7], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [1281, 8], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "பாசுபேட் கண்ணாடி கதிரேற்பு அளவுமானி கதிர்வீச்சினை அளவிடப் பயன்படும். இப்படிப் பட்ட கண்ணாடிச் சில்லுகள் கதிர்வீச்சிற்கு ஆட்படுத்தப்பட்டு, பின் இந்தச் சில்லுகளை புற ஊதாக் கதிர்களால் தாக்கும் போது அவைகள் ஒளிக்கதிர்களை வெளியிடுகின்றன. இவ்வொளியின் அளவு ஏற்றுக் கொண்ட கதிர்வீச்சளவிற்கு நேர்வீதத்தில் இருக்கிறது. இப் பண்பைப் பயன்படுத்தி கதிர்வீச்சளவினை அளவிடலாம். ஏற்பளவினையு்ம் கணக்கிடலாம். அதற்காக தனிக் கருவிகளுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51821"}, {"id": [1281, 9], "question": "<Query> (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும்", "document": "வெளி இணைப்புகள்.\n- பாலிவுட்டை விஞ்சும் கதைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122463"}]
[{"id": [1283, 0], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nகோல்மன் ஜனவரி 26, 1892, அன்று  டெக்சாசில் உள்ள அட்லாண்டா நகிரில் விவசாய குத்தகைதாரர் இச்சாயிற்கும் சூசன் கோல்மன்னுக்கும் பிறந்தார். இச்சார்ச் அமெரிக்க தொல் குடிகளில் ஒன்றான செரோக்கி  வழியானவர். சூசன்  ஆப்பிரிக்க  இனத்தவர்.  கோல்மன்னுக்கு இரண்டு வயது இருந்தபோது இவர்கள் குடும்பம் டாலசு பெருநகர வட்டாரத்தின் தெற்கில் அமைந்துள்ள வாசாகாசி நகருக்கு  குடிபெயர்ந்தனர். 23 வயது வரை  அங்கேயே  வளர்ந்தார். அந்நகரத்திலேயே பள்ளிப்படிப்பை ஆறு வயதில் தொடங்கினார். இன முறையில் பிரிக்கப்பட்ட ஓர் அறை பள்ளிக்கு 4 மைல் நடந்தே சென்று படித்தார். ஒவ்வொரு ஆண்டும் பருத்தி அறுவடையில் குடும்பத்துக்கு உதவினார். 1901ஆம் ஆண்டு குடும்பத்தை விட்டு  பெசி கோல்மெனின் தந்தை இச்சியார்ச்  ஓக்லகோமா  மாநிலத்தில்  இள்ள மூதாதையர் இடத்திற்கு வாய்ப்புகளுக்காக சென்றார். 12ஆம் வயதில் பெசி மிசனரி நல பள்ளிக்கு படிப்பு உதவித் தொகை கிடைத்து அதை ஏற்றுக்கொண்டு அப் பள்ளியில் சேர்ந்தார். 18 வயதில் ஓக்லகோமாவிலுள்ள கருப்பு இனத்தவருக்கான விவசாய  நார்மல் பல்கலைக்கழக்தில் சேர்ந்தார். தன் சேமிப்புக்கள் தீரும் வரை அங்கு படித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91898"}, {"id": [1283, 1], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "இவர் ஜேம்சு நைட் என்பவருக்கும் அன்னா டீல் என்பவருக்கும் மைனில் உள்ள யார்க்கில் பிறந்தார். மார்கரெட் சிறுமியாக இருந்தபோதே ஜேம்சு நைட் இறந்துவிட்டார். 12ஆம் அகவை வரை இவர் பள்ளிக்குச் சென்றார். பிறகு 12ஆம் அகவையில் இருந்து 1856 வரை ஒரு பருத்தியாலையில் பணிபுரிந்தார். இவர் 1868இல் மசாசூசட்டில் உள்ள சுப்பிரிங்ஃபீல்டில் வாழ்ந்தபோது, இன்று கடைகளில் பெருவழக்கில் உள்ள பழுப்புநிறத் தாள்பைகளைச் செய்யும், அதாவது தாளை மடித்தொட்டி நேரடியாகப் தட்டைப் பைகளைச் செய்யும், எந்திரத்தைப் புனைந்தார்.\n\nநைட் இந்த எந்திரத்துக்கான மரப்படிமத்தை உருவாக்கினார். ஆனால் உரிமத்துக்கு விண்ணப்பிக்க நன்கு வேலைசெய்யும் இரும்புப் படிமம் ஒன்றைச் செய்ய விரும்பினார். நைட் இரும்பு எந்திரப்படிமத்தைச் செய்த பணிப்பட்டறையின் சொந்தக்காரரான சார்லசு அன்னான் இவரது வடிவமைப்பைத் திருடி அதற்கு உரிமமும் பெற்றுவிட்டார். நைட் ஒரு [[குறுக்கீட்டு வழக்கைத்/உரிம வழக்கைத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார். இவருக்கு வழக்கு முடிந்து 1871இல் உரிமம் வழங்கப்பட்டது. With a [[Massachusetts]] business man, Knight established the Eastern Paper Bag Co. and received royalties.\n\nஇவர் பற்பல புதுமைப்புனைவுகளைச் செய்துள்ளார். அவையாவன: எண்ணிடும் எந்திரம்,சாளரச் சட்டகமும் நெம்பும் ஆகும் இவை 1894ஆம் ஆண்டில் பதிவுரிமம் வழங்கப்பட்டன.மேலும் சுழற்பொறிகள் சார்ந்த பல கருவிகளும் 1902-1915 கால இடைவெளியில் உரிமம் தரப்பட்டன. Knight's original bag-making machine is in the [[Smithsonian Institution|Smithsonian Museum]] in [[Washington, D.C.]]. மார்கரெட் மணமே முடிக்கவில்லை. இவர் 1914 அக்டோபர் 12இல் தன் 76ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.\nஇவர் 1871இல் [[அரசுத் தகைமைப் பட்டய அணி]] விருது [[விக்டோரியா அரசி]] அவர்களால் வழங்கப்பட்டார். அமெரிக்கப் பட்டயம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி எனும் பொறிப்பும் 87ஆம் ஆண்டின் அமெரிக்க உரிமம் பெற்றவர் எனும் உரையும் ஃபிரேமிங்காமில் ஓலிசு தெருவில் உள்ள கர்ரி குடிலில் தொங்குகிறது. என்றாலும் முதல் அமெரிக்க உரிமம் பெற்ற பெண்மணி இவரல்ல. தொழிலக அதிபரான சாமுவேல் சிலேட்டரின் மனைவியான அன்னா வில்கின்சன் சிலேட்டரே முதல் அமெரிக்க உரிமம்பெற்ற பெண்மணியாவார்.: இவர் இரட்டைப் புரி திருகை 1793இலேயே உருவாக்கி அதற்கு அவ்வாண்டே உரிமம் வழங்கப்பட்டுள்ளார். நைட் 2006இல் [[தேசியப் புதுமைப்புனைவாளர்களின் புகழ்முற்ற]]த்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n\nமற்ற ஊடகங்கள்.\n- McCully, Emily Arnold. \"மேன்மைசால் மேட்டி: மார்கரெட் ஈ. நைட் புதுமைப்புனைவாளர் ஆனார்?\". Farrar, Straus and Giroux, 2006. 32pp. ISBN 0-374-34810-3. (இது 2007இல் \"மிகச்சிறந்த சிறுமியர் பெண்ணிய நூலாகத்\" தேர்வு செய்யப்பட்டு அமெரிக்க நூலகக் கழக [[அமெலியா பூமர்த் திட்டப்]] பெண்ணிய வல்லுநர் குழுவால் விருது வழங்கப்பட்டது.)\n\nவெளி இணைப்புகள்.\n- Margaret Knight, Invention of the Paper Bag Machine\n\n- Patents held by Margaret E. Knight\n\n[[பகுப்பு:1838 பிறப்புகள்]]\n\n[[பகுப்பு:1914 இறப்புகள்]]\n\n[[பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள்]]\n\n[[பகுப்பு:பெண் கண்டுபிடிப்பாளர்கள்]]\n\n", "document_id": "ta_ta_68890"}, {"id": [1283, 2], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "கல்வி.\nஇவர் சான்பிரான்சிசுகோ வளைகுடாப் பகுதியில் வளர்ந்தார். இவர் கென்யான் கல்லூரியில் சேர்ந்து கணிதவியலிலும் இயற்பியலிலும் இளவல் பட்டம் பெற்றார். இவர் பட்ட மேற்படிப்புக்காக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சென்றார். இவர் அங்கு 2010 இல் முனைவர் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வானியற்பியலில் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே ஆவார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை \"பெருமூலக்கூற்று முகில்களின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் (The Formation and Evolution of Giant Molecular Clouds)\" என்பதாகும்.\n\nஆராய்ச்சி.\nஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் \"வருங்காலப் புலத் தலைவர்கள்\" நிகழ்ச்சியின் முதல் முதுமுனைவர் பட்ட ஆய்வாளரானார். இவர் 2017 இல் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் ஜான் ஆர்வார்டு தகைமை அறிவியல் ஆய்வாளராக அமர்த்தப்பட்டார். இவர் பால்வெளிப் பொருண்மையையும் உருவாக்க வீதங்களையும் தூசு வெப்பநிலைகளையும் இணைக்கும் கணிதவியல் படிமத்தை உருவாக்கினார்.\n\nமுனைவான கலை ஈடுபாடும் செயல்பாடும்.\nஇமாரா திரைச்சீலை நெய்வன ஓவியர். இவர் 2014 இல் முதல் காதல் எனும் சொந்தக் கலைக் காட்சியரங்கினைத் திறந்தார். இவர் ஓக்லாந்தில் 2015 இல் பல தொடர்கலைக்காட்சிகளை நடத்தி, அதனால் ஓக்லாந்துக் குடும்பங்களில் நிகழ்ந்த பாலினச் சமமை மேம்பாட்டை ஆய்வு செய்தார்.\nஇவர் பாலின மேம்பாட்டுக்காகவும் ஆண்-பெண் பொதுக் கல்விக்காகவும் பாடுபட்டவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124718"}, {"id": [1283, 3], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "ஹாலிவுட்.\n1911-ல் குயிம்பி 7 திரைக்கதைகளை இயற்றியுள்ளார். இவை அமைதிப்படங்களாக உருவாக்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் டி. வி. க்ரிஃப்ஃபித் (D. W. Griffith) என்பவர் இயக்கினார். குயிம்பி ஒரு படத்தில் சிறு பாத்திரமும் நடித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50938"}, {"id": [1283, 4], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "நாசாவின் இலாங்கிளே ஆராய்ச்சி மையம் கணிப்பாளர்களாக வேலைசெய்ய கல்லூரிப் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க மகளிரை 1940 களில் பணிக்கு எடுக்கத் தொடங்கியது. மேற்குப் புலக் கணிப்பாளர்களின் பொறுப்புகளில் தரவுகளைக் கையாளலும் தேவைப்பட்டால் மற்ற குழுக்களோடு இணைந்து வேலையை தற்காலிகமாகச் செய்தலும் அட்ங்கும்.\n\nபிவெர்லி ஈ. கோலெம்பாவின் வெளியிடப்ப்டாத ஆய்வின்படி, மேற்குப் புலக் கணிப்பாளர்களைப் பற்றி இலாங்கிளேவில் வேளைசெய்த மற்ற பெண்களுக்குஎதுவுமே தெரியாது. கோலெம்பே ஒரு திட்ட்த்தில் வெள்ளைப் பெண்மணிகளும் கருப்புப் பெண்மணிகளும் பணியில் அமர்த்தியபோது இருதரப்பிலும் ஒவ்வொருவருமே நன்றாகவே பணியாற்றியுள்ளனர் எனத் தன் நேர்காணல்கள் வழியாக உறுதிப்பட்ட்தாக்க் கூறுகிறார்.\n\nமுதலில் இந்த அணித்தலைவராக வெள்ளையரே இருந்தனர். ஆனால், 1949 இல் தோரதி வவுகான் இந்த அணியின் பொறுப்பை ஏற்றார். இவர்தான் நாசாவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க மேலாளர் ஆனார். வவுகான் 1943 இல் இருந்து தான் ஓய்வு பெற்ற 1971 வரை இலாங்கிளேவில் பணி செய்த கணிதவியலாளர் ஆவார்.\n\nநாகா (NACA), நாசா (NASA)வாகப் பெயர்மாற்றம் பெற்ரதும் தனிப்பிரிப்பு ஏந்துகள் மேற்குப் புலக் கணிப்பு அலுவலகம் உட்பட கலைக்கப்பட்டன.\n\nகுறிப்பிடத்தக்கவர்கள்.\nகுடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கத்தை 2015 இல் பெற்ற கணிதவியலாளர் காத்தரைன் ஜான்சன் 1953 இல் மேற்குப் புலக் கணிப்புக் குழுவில் சேர்ந்தார். பின்னர், இவர் இலாங்கிளே பரப்பு ஆராய்ச்சிப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இங்கு இவர் அறிவன் கோள் வட்டணை பறப்பு திட்ட விண்வலவர் கிளென் வழித்தடப் பகுப்பாய்வு உட்பட பல அறிய கணிப்புப் பணிகளை ஆற்றியுள்ளார். பொறியாளராகிய மேரி ஜாக்சனும் மேற்குப் புல அணியில் பணி செய்தார். \"மறைநிலை ஆளுமைகள்\" எனும் திரைப்படம் 2016 இல் எடுக்கப்பட்டது. இதில் வவுகான், ஜான்சன், ஜாக்சன் ஆகிய மூன்று மாந்தக் கணிப்பாளரின் பணிகளும் காட்டப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124976"}, {"id": [1283, 5], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Gabriela Mistral's heritage\n- Gabriela Mistral on the ஐ.எம்.டி.பி இணையத்தளம்\n- Life and Poetry of Gabriela Mistral\n- Nobel biography\n- Gabriela Mistral Foundation\n- Gabriela Mistral – University of Chile\n- About her Basque origin\n\n\n\n\n", "document_id": "ta_ta_66221"}, {"id": [1283, 6], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "இது ஒர் வட்ட வடிவான கிண்ணக்குழி ஆகும்; இதன் வெளிப்புற விளிம்பு சற்றே தேய்ந்துள்ளது. மேற்கு சுற்றில் உட்புறச் சுவரில் மண்சரிவால் படியமைப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு சுவரில் சிறு வெளி நோக்கிய உடைப்பு உள்ளது. கிழக்கு உட்புற சுவரின் மீது சிறு கிண்ணக்குழி சார்ந்துள்ளது. உட்புறத் தரை சிறுசிறு கிண்ணக்குழிகளுடன் காணப்பட்டாலும் எவ்வித விளிம்புகளோ குறிப்பிடத்தக்க மாற்றங்களோ இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63029"}, {"id": [1283, 7], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nஆரம்ப வாழ்க்கை.\nஎட்மோனியா லூவிசு யூலை 4, 1844 பிறந்ததாக  பட்டியலிடப்பட்டுள்ளது நியூ யோர்க்   மாநிலத்திலுள்ள   கிரின்புசு  என்னுமிடத்தில்  இவர்  பிறந்தார்.  கிரின்புசு  இப்போது  ரென்சுசில்லர்  என  அழைக்கப்படுகிறது. லூவிசின் தந்தை ஆப்பிரிக்க-எய்ட்டி  இனத்தவர்,  தாய் ஆப்பிரிக்க  அமெரிக்க  இன  மரபுள்ள   அமெரிக்க  தொல் குடி  இனத்தைத்  சேர்ந்தவர். லூவிசின்  தாய்  சிறந்த கை  வினைக்  கலைஞரும்   தையற்காரரும்  ஆவார்.  தந்தை பெருமுதலாளியின் வேலைக்காரன்.  இக் குடும்ப பின்னணியால் ஈர்க்கப்பட்டு லூவிசு பின்னர்  சிற்ப  வேலையை  தேர்ந்தெடுத்தார்\n\nலூவிசுக்கு ஒன்பது வயது அடையும் போது அவரின் பெற்றோர்கள் இறந்துவிடுகின்றனர்.  அவரின்  தந்தை  1847இல் இறந்துவிடுகிறார். \nஅவரின் மூத்த சகோதரரும் அவரும் அவரின் தாய் வழி உறவுகளால் தத்து எடுத்து  வளர்க்கப்படுகிறார்கள்.  அவரின் மூத்த  சகோதரர் சாமுவேல் 1835ஆம் ஆண்டு  எயிட்டியில்  லூவிசின் தந்தைக்கும் அவரது  முதல்  மனைவிக்கும் பிறந்தவர்.  அவரது  தந்தை  இறக்கும் போது சாமுவேல் முடி திருத்துநராக வேலைக்கு சென்றிருந்தார் அப்போது அவருக்கு 12 வயது ஆகியிருந்தது. எட்மோனியாவும் சாமுவேலும் 4 ஆண்டுகள்  தாய் வழி  உறவுகளுடன்  நயாகரா அருவி  நகரத்திலேயே இருந்தனர்.  லூசிசும்  அவரது  உறவுகளும் அமெரிக்க தொல்  குடிகளின்  கூடைகளையும்  நினைவுச்சின்னங்களையும் நயாகரா அருவி டொராண்டோ நியு யார்க் நகரங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு  விற்று  பணம்  சம்பாதித்தனர்.  அச்சமயத்தில் இவரது  பெயர் தொல் குடிகள்  இவருக்கு வைத்த  பெயரான  \"வைல்ட்பையர்\"   என்றும்  சாமுவேலின்  பெயர் \" சன்சைன்\"  என்றும் கூறுவார்கள்.. 1852ஆம் ஆண்டு  சாமுவேல் சான் பிரான்சிசுக்கோ, கலிபோர்னியா நகருக்கு ,  கேப்டன் எசு. ஆர். மில்சு பாதுகாப்பில்  சென்றார்.எனினும் சாமுவேல் தன் படிப்புக்கும் தங்கும் இடத்திற்குமான பணத்தை  தந்துகொண்டிருந்தார். 1856ஆம்  ஆண்டு லூவிசு  மக்குராவில்லில் உள்ள நியூயார்க் நடுவண் கல்லூரியில் சேர்ந்தார்..\n1958ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வழக்கமான கல்லூரி படிப்புக்கு தயார் செய்யும் சிறப்பு வகுப்பில் படித்தார். மூன்று ஆண்டுகள் கழித்து அக்கல்லூரியை விட்டு வெளியேறினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92094"}, {"id": [1283, 8], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "விண்டோசு இயக்குதளத்தின் வலையமைப்பு சேவைகளை கட்டற்ற மென்பொருள் சாம்பா மூலம் பயன்படுத்தலாம்.\n\n2015 ஆம் ஆண்டு இரசிய அரசின் தொடர்பியல் அமைச்சகம் ரியாக்ட் இயக்குதளம் தனிநபர் மேசைகணினியிலும், வழங்கி கணினியிலும் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யக்கூடிய கட்டுப்பாடுகளுடன் கூடிய உரிமம் பெற்ற இயக்குதளத்திற்கு மாற்றாக இதனைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிய கட்பாடுகளுடன் கூடிய உரிமம் பெற்ற இயங்குதளத்தில் சார்ந்து இருப்பதை தவிர்க்கலாம் என்று கூறியுள்ளது.\n\nவெளிஇனைப்புகள்.\nhttps://www.reactos.org/\n\n\n\n\n", "document_id": "ta_ta_122905"}, {"id": [1283, 9], "question": "<Query> ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும், வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.", "document": "கணிதவியலில் பெயர்பெற்றவர்கள் பலர் ஆண்களே என்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெண்களில் பலர் கணிதவியலில் ஈடுபட்டனர் எனலாம். பிறகு பல பெண்கள் கணிதவியலிலும் அணுக்கமான புலமாகிய இயற்பியலிலும் குறிப்பிடத்தக்க அரும்பெருஞ்செயல்களை ஆற்றியுள்ளனர். அமெரிக்கக் கணிதவியல் கழகமும் பிற கணிதவியல் கழகங்களும் பெண் கணிதவியலாளர்களை ஊக்குவிக்க பல பரிசுகளைத் தந்து பெருமைபெறச் செய்து வருகின்றன.\n\nமெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகம் வைத்திருக்கும் முனைவானப் பெண் கணிதவியலாளர்களின் பட்டியல் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது.\n\nஅ.\n- அகதா சுமோக்துனோவிச் (1973– ), போலிழ்சு–சுகாட்டிய ஆய்வாளர். இவர் நுண்ணிலை இயற்கணிதவியலில் ஒருபோகு இன்மை வலயங்களைக் கட்டியமைத்தார். அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கைபெற்றவர்\n- அகனேசு சைம் பாக்சுட்டர் (1870–1917), கணிதவியல் முனைவர் பட்டம்பெற்ற இரண்டாம் கனடியரும் நான்காம் வட அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.\n- அகனேசு மேயர் திருசுகோல் (1889–1971), முதல், இரண்டாம் உலகப் போர்களில் அமெரிக்க கரவுக் குறியீட்டுப் பகுப்பாய்வாளராக விளங்கியவர்.]]\n\n- அடா இலவ்லேசு (1815–1852), பாபேஜ் பகுப்பாய்வுப் பொறிக்காக முதலில் கணினி நிரலை இயற்றியவர்.\n- அடா தீட்சு (1882–1950), வடிவமைப்புத் துகில்களில் இயற்கணிதக் கோவைகளை நெய்த அமெரிக்க நெசவாளர்.\n- அடா மாடிசன் (1869–1950), பிரித்தானியக் கணிதவியலாளர். வகைக்கெழு கணிதச் சமன்பாடுகளில் ஆய்வு செய்து பெயர்பெற்றவர்.\n- அபிகைல் தாம்சன் (1958– ), அமெரிக்க தாழ்பருமான இடத்தியல் (கிடப்பியல்) அறிஞர்; கல்விச் சீர்திருத்தவாதி; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- அமி கோகன் கார்வின், கோர்த்தெவெக்-தெ விரைசுச் சமன்பாடுகளிலும் பருமனியல் சுரோடிஞ்சர் சமன்பாடுகளிலும் புலமையுள்ள அமெரிக்க வல்லுநர்.\n- அயோனா துமித்ரியூ (1976– ), உரொமானிய-அமெரிக்க எண்ணியல் பகுப்பாய்வாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- அலிசன் ஈதரிட்ஜ், ஆங்கிலக் கணிதவியல் ஆய்வாளர்; கோட்பாட்டுமக்கள்தொகை மரபியல், கணிதவியல் சூழலியல் ஆய்வாளர்; அரசு கணிதவியல் கழக ஆய்வு நல்கையாளர்.\n- அலிசியா பூல் சுக்காட் (1860–1940), அய்ரிசு=ஆங்கில நாற்பருமானக் கணிதவியலாளர்.\n- அலீசியா டிக்கென்சுட்டைன் (1955– ), அர்ஜெண்டீன இயற்கணித வடிவியலாளர்; பன்னாட்டு கணிதவியல் ஒன்றியத் துணைத்தலைவர்.\n- அலெக்சாந்திரா பெல்லொ (1935– ), நிகழ்தகவியல்,பகுப்பாய்வு, நிகழ்தகவு இயங்கியல் அமைப்புக் (ergodic) கோட்பாட்டின் உரொமேனிய ஆய்வாளர்.\n- அலைசு இலீ (1858–1939), இலண்டன் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் கணிதவியல் பட்டம்பெற்ற பெண்மணி.\n- அலைசு உரோத் (1905–1977), சுவீடன் கணிதவியலாளர்; தோராயக் கோட்பாட்டுக்குக் கணிசமானப் பங்களிப்பு செய்தவர்.\n- அலைசு சில்வர்பர்கு, அமெரிக்க எண்ணியல் கோட்பாட்டாளர்; கரவுக் குறியீட்டாய்வாளர், அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n\n- அலைசு ட்டி, சேஃபெர் (1915–2009), அமெரிக்க வகைக்கலன வடிவியலாளர்;கணிதவியல் மகளிர்க்கழகத்தின் நிறுவன உறுப்பினர்.\n- அவுர்யா சினாசியூர், மொராக்கோ கணிதவியல் வல்லுநர்; கணிதவியல் வரலாறு, கோட்பாட்டு ஆய்வில் ஈடுபட்டவர்.\n- அன்னா யோப்பியா கிறிகோவ்சுகா (1904–1988), கணிதவியல் கல்விப் பணிக்காக பெயர்பெற்ற போலந்து கணிதவியலாளர்\n- அன்னா வியனார்டு (1977– ), செருமானிய வகைக்கலன வடிவியலாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- அன்னா ஜான்சன் பெல் வீலர் (1883–1966), ஈறிலிப் பருமான நேரியல் இயற்கணித அமெரிக்க ஆய்வாளர்.\n- அன்னெத்தி இயூபர்-கிளாவிட்டர் (1967– ), செருமானிய இயற்கணித வடிவியலாளர்; பிளாக்-காட்டொ புனைகோள்களின் வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- அன்னேலி காஃன் இலாக்சு (1922–1999), அமெரிக்கக் கணிதவியலாளர்;ஜார்ஜ் போல்யா விருது பெற்றவர்.\n- அனா கரையானி, உரொமேனிய-அமெரிக்கப் பன்னாட்டுக் கணிதவியல் கழகப் பதக்கம் பெற்றவரும் புட்னாம் ஆய்வாளரும் ஆவார். இவர் இயற்கணித எண்கோட்பாட்டிலும் இலாங்லாந்த்சு நிரலிலும் வல்லுநர்.\n- அஜீத் இக்பால் சிங் (1943–), சார்புகள் பகுப்பாய்விலும் கிளையலைப் (இசைவலைப்) பகுப்பாய்விலும் ஈடுபட்ட இந்தியக் கணிதவியலாளர்\n\nஆ.\n- ஆட்ரி தெராசு (1942– ), அமெரிக்க எண்ணியல் கோட்பாட்டாளர்; குவையக் குலைவிலும் சீட்டாச் சார்புகளிலும் வல்லுனர்.\n- ஆந்திரியா ஆர். நகுமது, பூரியர் பகுப்பாய்வு, கிளையலைப் பகுப்பாய்வு, பகுதி வகைக்கலனச் சமன்பாடுகளில் ஈடுபட்ட அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n\n- ஆந்திரியா பெர்தோழ்சி (1965– ), நகர்ப்புறக் குற்றக் கணிதவியல் ஆய்வுகள், பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளின் ஆய்வுகளில் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்.\n- ஆம்லி வில்கின்சன் (1968– ), வாய்ப்பியல்பு இயங்கியல் கோட்பாட்டிலும் சீரொழுங்கு இயங்கியல் அமைப்புகளிலும் ஈடுபட்ட அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- ஆய்சே சோய்சாl (1948– ), துருக்கிக் கணிதவியலாளர்; பொகாசிகி பல்கலைக்கழகத்தின் தலைவர்.\n- ஆர்சியா பி. சுவார்டு (1939–2008), அமெரிக்க்க் கணிதவியல் கழகத்தின் செயல் இயக்குநர்.\n- ஆல்வனி உரோச்சா, இலை குலங்களிலும் விராசோரோ இயற்கணிதக் கணிப்புப் பான்மைகளிலும் திறமை மிக்க அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- ஆலிசன் மில்லர், IMO பொற்பதக்கம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி; மும்முறைஎலிசபத் உலோவல் புட்னாம் விருது பெற்றவர்\n- ஆலிவ் ஆழ்லெட் (1890–1974), இல்லினாயிசு பல்கலைக்கழகத்தில் உள்ள அமெரிக்க இயற்கணித வல்லுனர்\n ஆன்னா நாகர்னி, உக்ரேனிய-அமெரிக்க கணிதவியலாளர்; பொருளியலாளர்; கல்வியாளர்; செயல்முறை ஆய்வு மேலாண்மை நூலாசிரியர்.\n- ஆன்னா முல்லிக்கின் (1893–1975), புள்ளிக் கணக் கோட்பாஇல் முதன்முதலில் ஆய்வு செய்த அமெரிக்கக் கணிதவியலாளர்\n- ஆன்னி ஈசுலி (1933–2011), ஆப்பிரிக்க-அமெரிக்க்க் கணினி அறிவியலாளர்;கணிதவியலாளர்; ஏவூர்தி அறிவியலாளர்.\n- ஆன்னி காழ்சனேவ், பிரெஞ்சு விண்வெளிப் புவியளக்கையாளரும் செயற்கைக்கோள் குத்துயர அளவை முன்னோடியும் ஆவர்.\n- ஆன்னி டேல் பிடில் ஆந்திரூசு (1885–1940), இயற்கணிதவியலாளர். இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முதல் முனைவர் பட்டம்பெற்ற பெண்மணியாவார்.\n\nஇ.\n- இங்கிரிடு தவுபெச்சீசு (1954– ), பெல்ஜிய இயற்பியலாளர்; கணிதவியலாளர்; சிற்றலைகளின் ஆய்வால் பெயர் பெற்றவர்.\n இசபெல்லா இலாபா (1966– ), கிளையலைப் பகுப்பாய்வு, வடிவவியல் அளமானக் கோட்பாடு, கூட்டல்வகைச் சேர்மானவியல் தலைப்புகளில் ஆய்வு செய்த போலந்து-கனடிய வல்லுனர்\n- இடா உரோடேசு (1900–1986), சமூகப் பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட முதல் கணினியில் கணினி நிரலாக்கம் செய்த முதல் அமெரிக்கப் பெண்மணி\n- இடா பசுபிரிட்ஜ் (1908–1988) தொகையச் சமன்பாடுகளிலும் அரைவழி இடம்பெயர்ப்பு குறித்தும் கல்விபயின்றார். இவர் ஆக்சுஃபோர்டின் முதல் பெண்கணித ஆய்வாளர் ஆவார்.\n- இடா பர்னே (1886–1982), அமெரிக்கக் கணிதவியல் பேராசிரியரும் வானியலாளரும் ஆவார்.\n- இதுன் இரீட்டன் (1942– ), நார்வேஜிய அறிவியல் உருவகிப்புக் கோட்பாட்டாளர்; நார்வேஜிய அறிவியல், இலக்கியக் கல்விக் கழக உறுப்பினர்.\n- இந்துலதா சுக்ளா (1944– ), பூரிர்யை தொடரின் இந்திய ஆய்வாளர்; என்கோட்பாட்டிலும் கரவுக் குறியீட்டாய்விலும் பாட நூல்களின் எழுதியவர்\n- இயூ- எழ்செங் (1928– ), வகைக் கலன வடிவியலாளர்; சாங்காய் கணிதவியல் கழகத்தலைவர்; சீன அறிவியல் கல்விக் கழக உறுப்பினர்.\n- இரத்தா பிரீதாகு (1908–2000), ஃபிபனோசி எண்களில் ஆத்திரிய-அமெரிக்க வல்லுனர்.\n- இர்ம்ங்கார்டுபுளூகே-லாட்சு (1903–1974), செருமானிய காற்றியங்கியல் ஆய்வாளர்; சுட்டான்ஃபோர்டில் முதல் பெண்பொறியியல் பேராசிரியர்.\n- இர்ரின் பிசுசர் (1907–2009), அறிவன் (புதன்) அப்பொல்லோ விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஆத்திரிய-அமெரிக்கப் புவியளவையாளர்; தேசியப் பொறியியல் கல்விக் கழக உறுப்பினர்.\n- இராகுனி பியேன் (1947– ), நார்வேஜிய இயற்கணித வடிவியலாளர்; நார்வேஜிய அறிவியல் இலக்கியக் கல்விக் கழக உறுப்பினர்.\n- இராமன் பரிமளா (1948– ), இயற்கணிதவியலுக்குப் பங்களித்த இந்தியப் பெண்கணிதவியலாளர்.\n- இரித் தினூர், வாய்ப்பியல்புமுறையில் சரிபார்க்கும் எண்பிப்புகளிலும்தோராய வன்மையிலும் ஈடுபட்ட இசுரேலிய ஆய்வாளர்.\n- இரினா மித்ரியா, உரொமேனிய-அமெரிக்க ஆய்வாளர்; மகளிர், சிறுபான்மையினர் சார்ந்தபகுதி வகைக்கெழுக் கலன ஆய்வு மேற்கொண்டவர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரீன் எம். காம்பா, அர்ஜெண்டீன-அமெரிக்கப் பயன்முறைக் கணிதவியலாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வு நல்கை பெற்றவர்.\n- இரீன் சுதேகன் (1919–2008), செவ்வியல் கணிதவியல் பட்டியல்களைப் பதிப்பித்த அமெரிக்கக் கணிதவியலாளர்.\n- இரீன் பொன்சேகா (1956– ), கார்னிகி-மெல்லான் பல்கலைக்கழகத்தின் நேரிலா பகுப்பாய்வு மையத்தின் போர்த்துகீசிய-அமெரிக்க இயக்குநர்.\n- இரீனா இலசீக்கா, பகுதி வகைக்கெழுக் கலனச் சமன்பாடுகளின் கட்டுபாட்டுக் கோட்பாட்டில் ஈடுபட்ட போலந்து-அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரீனா பீவா,ஒருபோகு இயற்கணிதத்திலும் அதன் பயன்பாடுகளிலும் ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க கணிதவியலாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரெபேக்கா ஏ. கெர்பு (1948– ), நுண்ணிலை இயற்கனித்த்திலும் இலை குலங்களிலும் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரெஜினா எஸ். புராச்சிக் ஓர் அர்ஜெண்டீன-ஆசுத்திரிய ஆய்வாளர் ஆவார்.குழிவுப் பகுப்பாய்வு, சார்புகள் பகுப்பாய்வு, சீரிலாமை பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வு செய்தார்.\n- இரெஜினா திழ்சுகேவிச், பைலோருசிய வரைவியல் கோட்பாட்டாளர்; இவர் பிறரோடு இணைந்து பிரிஇலைவரைவுகளைப் புனைந்தவர்.\n- இரேகா ஆர். தாமசு, அமெரிக்க்க் கணிதவியலாளர்; செயல்முறை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இரேச்சல் குசுகே, அமெரிக்க-கனடியக் கணிதவியல் வல்லுனர்; தொழிலகக் கணிதவியல், அணுகுகோட்டு முறைகள், நேரிலா தன்வாய்ப்பியல்பு இயங்கியலில் ஆய்வு மேற்கொண்டவர்.\n- இரேதுன் திவரோக், செருமனியில் பிறந்த கணித உயிரியலாளர்.\n- இரேனு சி. இலசுகார், இந்திய-அமெரிக்க வரைவியல் கோட்பாட்டாளர்; ஓங்குமை எண்களிலும் வட்டவில் வரைவியலிலும் வல்லுனர்.\n- இல்டா கெய்ரிஞ்சர் (1893–1973), பூரியர் தொடர், புள்ளியியல், நிகழ்தகவு, விறைதகவு ஆகிய புலங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆத்திரியக் கணிதவியலாளர்; நாஜி செருமானிய அகதி.\n- இல்டா போபே அட்சன் (1881–1965),இயற்கணித வடிவியலில் கிரெமோனாஉருமாற்றங்களை ஆய்ந்த ஆங்கிலக் கணிதவியலாளர்.\n- இலவுரா டிமாற்கோ, இயங்கியல் அமைப்புகளிலும் கலப்பெண் பகுப்பாய்விலும் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்; அமெரிக்க்க் கணிதவியல் கழக ஆய்வு நல்கை பெற்றவர்\n- இலவுரே புனித இரேமாண்டு (1975– ), பகுதி வகைக்கெழுக் கலனப் பிரான்சு வல்லுனர்; பிரெஞ்சு அறிவியல் கல்விக் கழக உறுப்பினர்.\n- இலவுலவு வான்புரோக்விட்சு (1986– ), கேலிப்பட வரைவாளராக மாறிய சுவீடன் புள்ளிவரைவுப் (pin-up) படிமக் கணிதவியலாளர்.\n- இலிசா கோல்டுபர்க், நிதிப் புள்ளியியல்சார் அமெரிக்கக் கணிதவியல் அறிஞர்\n- இலிசா சாயெர்மன் (1992– ), பன்னாட்டு கணிதவியல் ஒலிம்பியாடு புகழ்முற்றத்தில் மூன்றாம் இடம்பெற்ற செருமானியக் கணிதவியலாளர்\n- இலிசா ஜெஃப்ரீ, குவையப் புலக் கோட்பாட்டிலும் எளிய வடிவியலிலும் வல்லுனர்; கனடிய அரசு கழக ஆய்வாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இலிடா பாரெட் (1927– ), MAAவின் இரண்டாவது பெருந்தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n- இலிண்டா கீன் (1940– ), அமெரிக்கக் கணிதவியலாளர்; கணினி அறிவியலாளர்; அமெரிக்க மகளிர் கணிதவியல் கழகத்தின் தலைவர்.\n- இலிண்டா பாசுடாக், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.\n- இலிண்டா பிரீசு உரோத்சைல்டு (1945– ), அமெரிக்க மகளிர் கணிதவியல் கழகத்தின் தலைவர்; அமெரிக்கக் கணிதவியல் கழகத்தின் துணைத்தலைவர்; கணித ஆய்வு மடல்கள் இதழின் இணை முதன்மை ஆசிரியர்.\n- இலிண்டா பெட்சோல்டு (1954– ), வகைக்கலன இயற்கணித்ச் சமன்பாடுகளிலும் ஒப்புருவாக்கத்திலும் ஈடுபட்ட ஆய்வாலர்; தேசியப் பொறியியல் கல்விக் கழகத்தின் உறுப்பினர்.\n- இலியோனி பர்ட்டன் (1936–2007) ஒரு பிரித்தானிய இனவரைக் கணிதவியல்ஆய்வாளர் ஆவார். இவர் அறிவியலில் மகளிர் எனும் தொடர் கணிதவியலாளர் நூல்களின் வரிசையைத் தோற்றுவித்தார்.\n- இலில்லி செர்னா (1986– ), \"எண்ணும் எழுத்தும்\" என்ற SBS விளையாட்டுக் காட்சியின் இசுரேலிய-ஆத்திரேலிய எண்ணியல் குரு.\n- இலில்லியன் உரோசனோவ் இலீபர் (1886–1986), அமெரிக்க்க் கணிதவியல் பேராசிரியர்; அறிவியலிலும் கணிதவியலிலும் பல மக்கள் அறிவியல் நூல்களை இயற்றியவர்.\n- இலின்னே எச். வாலிங்கு, பிரித்தானிய எண்கோட்பாட்டாளர்; அமெரிக்க்க் கணிதவியல் கழக ஆய்வு நல்கை பெற்றவர்.\n- இலீகு கெழ்சர், இசுரேலிய-கனடியக் கணித உயிரியலாளர்; கணித உயிரியல் கழகத்தின் முதல் பெண்பால் தலைவர்.\n- இலீலா சினேப்சு (1961– ), அமெரிக்க-பிரான்சு எண்கோட்பாட்டாளர்; எண்கணித வடிவியலாளர்;குரோதெண்டிக் நூல்களின் ஆவணக் காப்பாளர்.\n- இலீனா சுத்ரேன்யூ, உரொமானிய-அமெரிக்கக் கணிப்பியல் வடிவியலாளர்; இயக்கவோட்டவியல், கட்டக விறைப்பியல் வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.\n- இலெசுலீ சிப்னர் (1934–2013), அமெரிக்க வகைக்கலன வடிவியலாளர்; ஆட்ஜுக் கோட்பாட்டாளர்; இரீமான்-இராக் தேற்றத்துக்கான ஆக்கநிலை (வரைவுவழி) எண்பிப்பைக் கண்டறிந்தவர்.\n- இலெனோர் பிளம் (1942– ), பெயர்பெற்ற கார்னிகி மெல்லான் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர்.\n- இலேதிய் தங் நிகான் (1970– ), வியட்நாமியக் கணிதவியலாளர்; தாய் நாகூயேன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துணைப் புரவலர்; கோவலெவ்சுகாயா பரிசு பெற்றவர்\n- இலை-சாங் யங்  (1952– ) ஹாங்காங்கில் பிறந்த இயங்கியல் அமைப்புக் கோட்பாட்டாளர்\n- இழ்சரி கோங், பன்னாட்டு கணிதவியல் ஒலிபியாடு போட்டியில் இரண்டாம் அமெரிக்கப் பொற்பதக்கம் வென்றவர்.\n- இழ்சாபி கோல்டு வாசர் (1958– ), அமெரிக்காவில் பிறந்த இசுரேலியக் கரவுக் குறியீட்டாய்வாளர்.\n\nஎ.\n- எம்மா காசுடெல்நியோவோ (1913–2014), இத்தாலியக் கணிதவியல் கல்வியாளரான இவர் பாடநூலாசிரியரும் ஆவார்.\n\n- எமிலீ து சாதலெட் (1706–1749), பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர். இவர் அய்சக் நியூட்டனின் கணிதவியல் நெறிமுறைகள் (\"Principia Mathematica\") எனும் நூலின் உரையாளரும் ஆவார்.\n\n- எர்த்தா மார்க்சு அய்ர்ட்டன் (1854–1923), ஆங்கிலேயப் பொறியியலாளர். இவர் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் புதுமைப்புனைவாளரும் ஃஅக்சு பதக்கம் பெற்றவரும் ஆவார்.\n- எல்லன் காயேசு (1851-1930 ), அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் சமூகப் பணியில் முனைவாகச் செயலாற்றினார்\n\n- எலிசபெத் எஸ். ஆல்மன்,அமெரிக்கக் கணிதவியல்சார் உயிரியலாளரும் ஓர் அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளரும் ஆவார்.\n\nஏ.\n- ஏவா பாயர்-ஃபிளக்கிகர் (1951– ), சுவீடியக் கணிதவியலாளர். இவர் இயற்கணிதக் குழுக்களின் கலாயிசு அண்டவியல் பற்றிய செர்ரியின் கருதுகோளை நிறுவியவர் ஆவார்.\n\nக.\n- கத்லீன் அண்டோனெல்லி (1921–2006), அய்ரிசு–அமெரிக்க ஏனியாக்(ENIAC) கணினி நிரலர். இது முதல் பொதுப்பயன் இலக்கக் (எண்மக் )கணினியாகும்.\n\nகா.\n- காத்ரின் பிரிங்மேன் (1977– ) ஒரு செருமானிய எண் கோட்பாட்டாளரும் மாக் தீட்டாச் சார்புகளின் வல்லுநரும் ஆவார். இவர் சாசுத்திரா (SASTRA) இராமாநுசம் பரிசு பெற்றுள்ளார்.\n\nகி.\n- கிரேசீலா சிச்சில்னிசுகி (1944– ), அர்ஜெண்டீன-அமெரிக்கக் கணிதவியல் பொருளியலாளரும் காலநிலை மாற்ற வல்லுநரும் ஆவார்.\n\n- கிரேசு அல்லெல்லி வில்லியம்சு (1932– ), நைஜீரியப் பல்கலைக்கழகத்தை நடத்திய முதல் பெண்மணியாவார்.\n\n- கிரேசு ஆந்திரூசு (mathematician) (1869–1951),அமெரிக்க \"அறிவியல் ஆண்பாலார் பட்டியலின்\" முதல் பதிப்பில் இடம்பெற்ற ஒரேயொரு பெண்மணியாவார்.\n\n- கிரேசு சிழ்சோல்ம் யங் (1868–1944), செருமானிய முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆங்கிலக் கணிதவியலாளர் ஆவார்.\n\n- கிரேசு பேட்சு (1914–1996), அமெரிக்காவில் 1940களில் முதலில் கணிதவியல் முனைவர் பட்டம்பெற்ற மகளிர் சிலருள் ஒருவர்.\n\nகெ.\n- கெர்ட்ரூடெ பிளாஞ்ச் (1897–1996), அமெரிக்க எண்பகுப்பாய்வாளர்.\n\n- கெர்ட்ரூடே மேரி காக்சு (1900–1978), செய்முறைகள் வடிவமைப்பு ஆய்வாளரும் அமெரிக்காப் புள்ளியியல் கழகத் தலைவரும் ஆவார்.\n\nசா.\n- சாரா பில்லி (1968– ), அமெரிக்க இயற்பியல் சேர்மானவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- சாலட்டி பர்னம் (1860–1934),கணிதவியலாளரும் சமூகச் செயல் முனைவாளரும் ஆவார். மேலும் யேல் பலகலைகழகத்தின் முதல் கணிதவியல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணியும் ஆவார்.\n\nசி.\n- சில்வியா போசுமேன் (1947– ), ஆப்பிரிக்க-அமெரிக்க கணிதவியலாளரும் கல்வியியல் ஆட்சியாளரும் ஆவார். அமெரிக்கக்கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- சிலியா கிரில்லோ பரோமியோ (1684–1777), கிளேலி அரையைக் கண்டுபிடித்த ஜெனோவியக் கணிதவியலாளரும் அறிவியலாளரும் ஆவார்.\n\nசு.\n- சுஃபியா யூசஃப் (1984– ), பிரித்தானியப் பாக்கித்தனியக் கணிதவியலாளர். prodigy. பெண்ணிய வலைப்பூ வல்லுநர்.\n\n- சுசான் ரோசு பெனெடிக்ட் (1873–1942), மிச்சிகன் பல்கலைக்கழக முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி.\n\n- சுசான் ஜேன் கன்னிங்காம் (1842–1921), சுவார்த்மோர்க் கல்லூரியில் வானியல், கணிதவியல் துறைகளை நிறுவியவர்.\n\n- சுசேன் பிரென்னர், வகைக்கலனச் சமன்பாடுகளின் எண்ணியல் தீர்வில் வல்லுநர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- சுடெஃபானி பி. அலெக்சாந்தர், அர்பனா-சாம்பைனில் உள்ள இல்லினாயிசுப் பல்கலிக்கழகத்தின் வகைக்கலனக் கணிதவியலாளர். இவர் ஓர் AMS ஆய்வாளர் ஆவார்.\n\n- சுடெல்லா சுன்லிஃபே (1917–2012), பிரித்தானியப் புள்ளியியலாளர்.அரசுப் புள்ளியியல் கழகத்தின் முதல் பெண் தலைவர்.\n- சுன் யங் அலைசு சாங் (1948– ), சீன-அமெரிக்கக் கணிதவியல் பகுப்பாய்வாளம் தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினரும் ஆவார்.\n\nசூ.\n- சூ சாண்டிலர், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.\n\nசெ.\n- செனிஃபெர் தூர் சாயெசு (1956– ), வலைகளின் தறுவாய் மாற்றங்களில் வல்லுநர். மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியில் குலக்கோட்பாட்டை நிறுவியவர்.\n\nசோ.\n- சோஃபி பிரையாண்ட் (1850–1922) ஓர் ஆங்கில-அய்ரிசு கணிதவியலாளரும் கல்வியியலாளரும் பெண்ணியச் செயல்முனைவாளரும் ஆவார்.\n\n- சோஃபியா யானோவ்சுகாயா (1896–1966), சோவியத் ஒன்றியத்தில் கணீத அளவையியலை மீட்டெடுத்தவர். மார்க்சின் கணிதவியல் குறிப்பேடுகளைப் பதிப்பித்தவர்.\n\n- சோயியா செஅவுசெசுகு (1949–2006), பொதுவுடைமைத் தலைவரின் மகளான இவர் உரொமேனியாவைச் சார்ந்த கணிதச்சார்புகள் பகுப்பாய்வாளர்.\n\nடி.\n- ட்டி. ஏ. சரசுவதி அம்மாள் (1918–2000), தொல்பழம் இந்தியக் கணிதவியலின் வரலாற்றியலாளர்.\n\nடோ.\n- டோரதி லெவிசு பெர்ன்சுடீன் (1914–1988), பயன்முறைக்கணிதவியலாளரும் MAAவின் முதல்பெண் தலைவரும் ஆவார்.\n\nத.\n- தமரா அவர்பக்-ஃபிரீடுலாந்தர், அமெரிக்க உயிர்க்கணிதவியலாளரும் பொதுநலவாழ்வியலாளரும் ஆவார்.\n\n- தமார் சியக்ளர், இசுரவேல் நிகழ்தகவு இயங்கியல் அமைப்புக்(ergodic) கோட்பாடு, எண்சேர்மானவியல் ஆய்வாளர்.இவர் எர்தோசுப் பரிசாளர்.\n\nதா.\n- தாத்தியானா அகனேசி (1876–1964), உருசிய- டச்சுக் கணிதவியலாளர். இவர் புள்ளியியல்சார் இயக்கவியல், தற்போக்கியல், வடிவியல் கல்வி ஆகியவற்றில் ஆய்வுகள் செய்தார்.\n\nதெ.\n- தெபோரா லோவன்பர்கு பால் அமெரிக்கக் கணிதவியல் கல்வி ஆய்வாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளரும் ஆவார்.\n\nதோ.\n- தோரித் அகரனோவ் (1970), இசுரவேலைச் சார்ந்த இவர், குவையக் கணிப்பில் ஈடுபட்டவர்.\n\nந.\n- நடாஷா ஆர்தின் பர்ன்சுவிக் (1909–2003), செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளரும் இதழ்ப்பதிப்பாசிரியரும் ஒளிப்படக்கலை வல்லுநரும் ஆவார்.\n\n- நளினி அனந்தராமன் (born 1976), பிரெஞ்சுக் கணிதவியல்சார் இயற்பியலாளரும் பாயின்கேர் பரிசாளரும் ஆவார்.\n\nநி.\n- நிக்கோல் பெர்லின் (1944– ), நீள்வட்ட வகைக்கெழு வினையிகளின் சுட்டிக் கோட்பாட்டுப் பிரெஞ்சு ஆய்வாளர்.\n\n- நினா பாரி (1901–1961), சோவியத் கணிதவியலாளர். முக்கோணவியல் தொடர் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர்.\n\nபா.\n- பாட்ரிசியா ஈ. பவுமேன், நீர்மப் படிகங்கள், மீக்கடத்திகளின் கணிதவியலில் ஆய்வுகள் செய்தவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- பார்பாரா எம்.பிரிசுவேலா ஒரு தொடக்கநிலைப் பள்ளிச் சிறுவர் கணிதவியல் கல்வி ஆய்வாளர் ஆவார்.\n\n- பான்னி பெர்கர், அமெரிக்கக் கணிதவியலாளரும் கணினி அறிவியலாளரும் மூலக்கூற்று உயிரியல் கணிப்பு ஆய்வாளரும் ஆவார்.\n\nபி.\n- பிரான்சிசு கேவ்-பிரவுனி-கேவ் (1876–1965), ஆங்கிலேயக் கணிதவியலாளரும் கணினியியலாள்ரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்களைக்கழக கிர்டன் கல்லூரியில் கல்வி கற்பிக்கிறார்.\n\n- பில்லிசு சின் (1941– ), அமெரிக்க வரைவியலாளரும் கணித வரலாற்றியலளரும் ஆவார்.\n\n- பின் யூ, Chnese–அமெரிக்கப் புள்ளியியலாளர். கணிதப் புள்ளியியல் நிறுவனத் தலைவர்.\n\nபீ.\n- பீட்ரிசு மாபல் கேவ்-பிரவுனி-கேவ் (1874–1947), கணித வானியங்கியல் முன்னோடி.\n\nபு.\n- புளோரன்சு எல்தாம் (1877–1945), பிரித்தானியப் பள்ளி ஆசிரியர்.எண்ணியல் வரலாறெழுதியவர்.\n\n- புளோரன்சு எலிசா ஆலன் (1876–1960), விசுகன்சின் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் கணிதவியலாளரும், நான்காம் முனைவர் பட்டம் பெற்றவரும் ஆவார்.\n\nபே.\n- பேன் சங் (1949– ), தய்வானிய-அமெரிக்கத் தற்போக்கு வரைவியல் ஆய்வாளர்.\n\nபோ.\n- போடில் பிரன்னர், ஐரோப்பியப் பென் கணிதவியல் கழகத்தை நிறுவியவர். டேனியக் கணிதவியல் கழகத் தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- மர்யோரீ லீ பிரவுன் (1914–1979) கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி ஆவார்.\n\nம.\n- மர்லின் பிரீன் ஓர் அமெரிக்கக் கணிதவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- மரியன்னா சோர்னியேயி (1975– ), இயற்கணிதப் பகுப்பாய்வு, வடிவியல் அளவைக் கோட்பாடு, சார்புகள் பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வுசெய்யும் அங்கேரியர்.\n\n- மரியா அந்திரியா காசாமேயர் (1700–1780), 18ஆம் நூற்றாண்டு அறிவியலாளர். இவர் ஆய்வு இன்னமும் த்டர்கிரது.\n\n- மரியா ஏஞ்சலா அர்டிங்கேலி (1730–1825), கணிதவியலாளரும் இயற்பியலாளரும் நிலக்கிழாரும் சுடீஃபன் ஃஏல்சின் இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.\n\n- மரியா கார்மெ கால்டெரர், பயன்முறைக் கணிதவியலின் எசுப்பானிய ஆய்வாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\n- மரியா கேதனா அகனெசி (1718–1799), இத்தாலியக் கணிதவியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். இவர்தான் முதன்முதல் பெண் கணிதவியல் பேராசிரியராவார்.\n\n- மரியா சுதுனோவ்சுகி (1977– ), இசுரேலிய-அமெரிக்க வரைவிய்லாளர்.மெக் டூட்டர் ஆய்வாளரும் ஆவார்.\n\n- மரியே குரூசு, பிரான்சில் 17ஆம் நூற்றாண்டில் பதின்மப் பகவு அமைப்பை அறிமுகப்படுத்தியவர்.\n\n- மரியோன் கோகன் (1943– ), அமெரிக்கக் கவிஞரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் கலை அறிவியல் உறவைப் பற்றிக் கற்பிக்கிறார்.\n\nமா.\n- மார்கரெட் கே. பட்லர் (1924–2013) ஒரு கணினி நிரலர். அர்கான்னி தேசிய ஆற்றல் மென்பொருள் மைய இயக்குநர்.\n\n- மார்ழ்சா பெர்கர் (1953– ), எண்பகுப்பாய்வு, பாய்ம இயங்கியலின் கணிப்பு, இணைக்கணிப்புமுறை ஆகிய புலங்களின் அமெரிக்க ஆய்வாளர்.\n\nமி.\n- மிரியம் கோகன் (1941– ), இசுரேலிய ஆய்வாளர். இவர் ஃஓப் இயற்கணிதம்,குவையக் குலங்கள், ஊடுபரிமாறா வலயங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்கிறார்.\n\nமே.\n- மேரி எல். போசு (1917–2010),\"இயற்பியல்சார் அறிவியல் புலங்களில் கணிதவியல் முறைகள்\" நூலின் ஆசிரியர்.\n- மேரி எவரெசுட்டு பூல் (1832–1916), தானாகவே கற்ற, கணித அறவியல் நூலின் ஆசிரியர்.\n\n- மேரி கார்ட்ரைட் (1900–1998), முதன்முதலில் இயங்கியல் அமைப்பை குழப்பக் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆய்வு செய்த பிரித்தானியக் கணிதவியலாளர்.\n\nமோ.\n- மோனிகா கிளேப், இயற்கணித இடத்தியலிலும் நேரிலா பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளிலும் ஆய்வு செய்த மெக்சிக ஆய்வாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\nய.\n- யங்யூ சோயீ, கொரிய எண்ணியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\nயு.\n- யுவான்னெ சோக்கெட்-புரூகத் (1923– ), பிரெஞ்சுக் கல்விக்கழகத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட முதல் பெண் கணிதவிய்லாளரும் இயற்பியலாளரும் ஆவார்.\n\nயூ.\n- யூகனியா செங், ஆங்கிலேயக் கருத்தினவகைக் கோட்பாட்டாளர்.பியானோக் கலைஞர். கணிதம் அறியதவர்களுக்கு உணவையும் அடுதலையும் வைத்து ஒப்பிட்டு கணிதப் பாடம் எடுப்பவர்.\n\nயோ.\n- யோ போலர், சமச்சீர் கணித வகுப்பறைகளை உருவாக்கிய, கணிதவியல் கல்வியைச் சீர்திருத்திய பிரித்தானிய-அமெரிக்க கணிதவியலாலர்.\n\n- யோவான் கிளார்க் (1917–1996), பிளெடிலே பூங்கா குறிமுறையை விடிவித்தவர். நானயவியலளர்.\n\n- யோவான் பர்மன் (1927– ), அமெரிக்க பின்னலியல், முடிச்சுக் கோட்பாட்டாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n\nரூ.\n- ரூத் ஆரன்சன் பாரி (1917–2005), அமெரிக்கக் கணிதவியலாளர். வரவுக் கோட்பாட்டுக்காகவும் ஓருருவியக் கருத்துப்படிமத்துக்காகவும் (homomorphisms) பெயர்பெற்றவர்.\n\n- ரூத் சார்னி, அமெரிக்கர். வடிவியல் குலக்கோட்பாடு,ஆர்ட்டின் குலங்கள் புலங்களில் வல்லுநர். AWM, AMS அமைப்புகளின் தலைவர்.\n\nரெ.\n- ரெஜினா எஸ். புராச்சிக் ஓர் அர்ஜெண்டீன-ஆசுத்திரிய ஆய்வாளர் ஆவார்.குழிவுப் பகுப்பாய்வு, சார்புகள் பகுப்பாய்வு, சீரிலாமை பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வு செய்தார்.\n\nரோ.\n- ரோசுமேரி ஏ.பெய்லீ (1947– ), பிரித்தானியப் புள்ளியியலாளர். இவர் செய்முறைகள் வடிவமைப்பிலும் வேறுபாட்டுப் பகுப்பாய்விலும் வல்லுநர்.\n\nலி.\n- லிடா பாரெட் (1927– ), MAAவின் இரண்டாவது பெருந்தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\n- லிண்ட பாசுடாக், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.\n\n- லியோனி பர்ட்டன் (1936–2007) ஒரு பிரித்தானிய இனவரைக் கணிதவியல்ஆய்வாளர் ஆவார். இவர் அறிவியலில் மகளிர் எனும் தொடர் கணிதவியலாளர் நூல்களின் வரிசையைத் தோற்றுவித்தார்.\n\nலெ.\n- லெனோர் பிளம் (1942– ), பெயர்பெற்ற கார்னிகி மெல்லான் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர்.\n\nலை.\n- லை-சாங் யங்  (1952– ) ஹாங்காங்கில் பிறந்த இயங்கியல் அமைப்புக் கோட்பாட்டாளர்.\n\nவ.\n- வசந்தி என். பட்நாயக் (1938–2009), மும்பைப் பல்கலைக்கழகக் கணிதவியல் துறைத்தலைவரும் சேர்மானவியல் பேராசிரியரும் ஆவார்.\n\nவா.\n- வாலண்டீனா போரக் (1931–2004), சோவியத்- உக்ரேனியக் கணிதவியளாளர். இவர் பகுதி வகைக்கெழுச் சம்ன்பாடுகளின் ஆய்வாளர்.\n\nவி.\n- வினிஃபிரெடு அசுபிரே (1917–2007), வசாரில் முதல் கணினியை நிறுவிட உதவியவர்.\n\nழீ.\n- ழீன் பார்திக் (1924–2011), ஏனியாக் (ENIAC) கணினியின் முதல் நிரலர்களில் ஒருவர்.\n\nஜா.\n- ஜார்ஜியா பெங்கார்ட், அமெரிக்க லை இயற்கணித வல்லுநர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.\nவெளி இணைப்புகள்.\n- Chronological Index of Women Mathematicians\n- Alphabetical Index of Women Mathematicians\n- List of Noether Lecture subjects\n- Famous Female Mathematicians\n- MacTutor index of female mathematicians\n\nஇது மெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகப் பெண் கணிதவியலாளர்களின் பட்டியலாகும். index of female mathematicians. \n\n- அகசுடா அடா லவ்லெசு (biography)\n- அகனெசு கிளார்க் (biography)\n- அகனெசு சுக்காட் (biography)\n- அகனேசு பாக்சுட்டர் (biography)\n- அபிகைல் தாம்சன் (biography)\n- அமெலீ ஃஆர்லே (biography)\n- அர்ழ்செல்லா வாலேழ்-ரோட்ரிகுவேழ் (biography)\n- அலிசியா பூல் சுட்டோட் (biography)\n- அலெக்சாந்திரியாவின் கைப்பேசியா (biography)\n- அலைசு ட்டி. சுக்காஃபர் (biography)\n- அலைசு கவுல்டு (biography)\n- அன்னா நியூமன் (biography)\n- அன்னா ஜே. பெல் வீலர் (biography)\n- அன்னெல் லாக்சு (biography)\n- ஆலிவ் ஃஆழ்சுலெட் (biography)\n- ஆன்னி நம்பர்சு (biography)\n- இங்கிரிடு தவுபெச்சீசு (biography)\n- இசபெல் மாடிசன் (biography)\n- இர்ம்கார்டுஃபிலெக்கர் லாட்ழ்சு (biography)\n- இல்டா ஃஅட்சன் (biography)\n- எட்டா ஃபால்கனர் (biography)\n- எட்னா கிரேமர் (biography)\n- எடித் லுசின்சு (biography)\n- எம்மா காசுடெல்நியோவோ (biography)\n- எம்மா லெக்மர் (biography)\n- எம்மி நோயதர் (biography)\n- எமிலீ து சாதெலெட் (biography)\n- எலன் ஃஅயேசு (biography)\n- எலிசபத் சுக்காட் (biography)\n- எலிசபத் சுட்டீபன்சன் (biography)\n- எலிசபெத்தா கூப்மான் (biography)\n- எலினா ராசியோவா (biography)\n- எலினா வெக்சுலர் கிரீண்டிலர் (biography)\n- எலினார் பேர்மன் (biography)\n- எவலின் கிரான்வில்லி (biography)\n- எவலின் ரோடன் நெல்சன் (biography)\n- ஓல்கா ஒலீய்னிக் (biography)\n- ஓல்கா தௌசுகி-தாடு (biography)\n- ஓல்கா லாதிழ்சென்சுகயா (biography)\n- கத்லீன் ஒல்லெரன்ழ்சா (biography)\n- கத்லீன் மொராவெட்சு (biography)\n- கரோல் கார்ப் (biography)\n- கரோலின் ஃஎர்ழ்செல் (biography)\n- காரன் உக்லென்பெக் (biography)\n- காரன் சுமித் (biography)\n- கிரிசுட்டல் மேக்மில்லன் (biography)\n- கிரேசு ஃஆப்பர் (biography)\n- கிரேசு-சிழ்சோல்ம் யங் (biography)\n- கில்டா வான் மிசேசு கீரிங்கெர் (biography)\n- கிளேடிசு மெக்கன்சி (biography)\n- கிறிசுடைன் காமில் (biography)\n- கிறிசுடைன் லாட்-ஃபிரேங்ளின் (biography)\n- கிறித்தியானா கூப்பர்பெர்க் (biography)\n- குளோரியா ஆலிவ் (biography)\n- கெர்ட்ரூடெ காக்சு (biography)\n- கெர்ட்ரூடெ பிளாஞ்ச் (biography)\n- கெர்தா ஃபிரீதாக் (biography)\n- கேத்தரீன் சுட்டீலெ (biography)\n- சர்லட்டி சுக்காட் (biography)\n- சிழ்சூ வூ (biography)\n- சுவெத்லேனா யிதோமிர்சுகாயா (biography)\n- சுன்-யங் அலைசு சாங் (biography)\n- செசிலியா கிரீகர் (biography)\n- செரில் பிரேகர் (biography)\n- சோஃபி பிரையாண்ட் (biography)\n- சோஃபியா கொவலெவ்சுகாயா (biography)\n- சோஃபியா யனோவ்சுகாயா (biography)\n- சோஃபீ ஜெர்மைன் (biography)\n- டுசா மெக்டுஃப் (biography)\n- டோரத்தி விரிஞ்ச் (biography)\n- டோரிசு கானெல் (biography)\n- தாத்தியானா-எக்ரென்ஃபெசுட்டு-அஃபனசுயேவா (biography)\n- நிகோல் ரீனெ லௌபாட் (biography)\n- நினா பாரி (biography)\n- நோரா சல்டர்வுட் (biography)\n- பாமா சிறீனிவாசன் (biography)\n- பியா நல்லி (biography)\n- பிரீடா நியூகல் (biography)\n- பில்லிசு நிக்கல்சன் (biography)\n- பிலிப்பா ஃபாசெட் (biography)\n- புளோரன்சு டேவிட் (biography)\n- புளோரன்சு நைட்டிங்கேல் (biography)\n- புளோரா பிலிப் (biography)\n- பெர்னடெட்டெ பெரின்-ரியோவு (biography)\n- பெலாகீயா கொச்சீனா (biography)\n- பேன் சங் (biography)\n- பௌலட்டி லிபெர்மான் (biography)\n- பௌலின் சுபெரி (biography)\n- மரியோன் கிரே (biography)\n- மரினா ராட்னர் (biography)\n- மரீ-லூயிசு துபியேல்-யாக்கோட்டின் (biography)\n- மார்கரெட் பாயில் (biography)\n- மார்கரெட் பிரௌன் (biography)\n- மார்கரெட் மில்லிங்டன் (biography)\n- மினா ரீசு (biography)\n- மேரி ஃபேசன்மியேர் (biography)\n- மேரி எலன் ரூதின் (biography)\n- மேரி கார்ட்ரைட் (biography)\n- மேரி சிம்சன் (biography)\n- மேரி சோமர்வில்லி (biography)\n- மேரி டெய்லர் (biography)\n- மேரி நியூசன் (biography)\n- மேரி வார்னர் (biography)\n- மேரி வீட் கிரே (biography)\n- மோல்லி ஓர்ழ்சன்சுகி (biography)\n- யுவான்னெ சோக்கெட்-புரூகத் (biography)\n- யோவான் கிளார்க் (biography)\n- ரூத் மௌஃபங் (biography)\n- ரூத் ஜென்ட்ரி (biography)\n- ரோழ்சா பீட்டர் (biography)\n- லாரா பேசிi (biography)\n- லிண்டா கோல்டுவே கீன் (biography)\n- லியூத்மிலா கெல்டிழ்சு (biography)\n- லீனெ கௌ (biography)\n- லூயிசு சிழ்சுமிர் கே (biography)\n- லெனோர் பிளம் (biography)\n- லை-சாங் யங் (biography)\n- லோயிசு கிரிஃபித்சு (biography)\n- லோர்னா சுவைன் (biography)\n- வாலண்டீனா போரக் (biography)\n- விவீன் மலோன்-மாயசு (biography)\n- வினிஃபிரெடு சார்ஜண்ட் (biography)\n- வினிஃபிரெடு டீன்சு (biography)\n- வினிஃபிரெடு மெரில் (biography)\n- வேரா ஃபதயேவா (biography)\n- வேரா பிளெசு (biography)\n- ழீன் பார்திக் (biography)\n- ஜாக்குலின் ஃபெர்ராண்டு (biography)\n- ஜூலியா ராபின்சன் (biography)\n- ஷீலா எட்மாண்ட்சு (biography)\n- ஷீலாஅ சுகாட் மசிண்டைர் (biography)\n\n\n\n\n", "document_id": "ta_ta_68806"}]
[{"id": [1284, 0], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "சபாவித்து பேரரசு போர்க்களங்களில் வெடி மருந்துகளை பயன்படுத்தியதால், இதனை வெடிமருந்து பேரரசு என்றும் அழைப்பர். \n\nசபாவித்து வம்சத்தின் ஆட்சி இரானிய அஜர்பைசான் பிரதேசத்தின் ஆர்டபில் நகரத்தில் முதலாம் ஷா இசுமாயில் (1501–24) என்பவரால் நிறுவப்பட்டது. \n\nசபாவித்து வம்சத்தினர், இசுலாமிய சூபி - குர்திஷ் கலப்பினத்தவர் ஆவார். சபாவித்து வம்சத்தினர் அசர்பைஜானியர்களுடனும், ஜார்ஜியா நாட்டு மக்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். \n\nசபாவித்து வம்சத்தினர் 1501 முதல் 1722 முடிய தற்கால ஈரான், ஈராக், அசர்பைஜான், பாகாரேயின், ஆர்மீனியா, ஜார்ஜியா, குவைத், சிரியா, துருக்கியின் சில பகுதிகள், வடக்கு காகசஸ், உஸ்பெகிஸ்தான், ஆப்கானித்தான், பாகிஸ்தான், துருக்மெனிஸ்தான் பகுதிகளை ஆண்டனர். \n\n1736-இல் சபாவித்து பேரரசு சிதறுண்டாலும், ஈரானை சியா இசுலாம் பிரிவுக்கு மாற்றியதுடன், அனதோலியா, காக்கேசியா மற்றும் ஈராக்கிலும் சியா இசுலாம் பரவியது.\n\nசபாவித்து வம்ச ஆட்சியாளர்கள்.\n- முதலாம் இஸ்மாயில் 1501–1524\n- முதலாம் தமாஸ்ப் 1524–1576\n- இரண்டாம் இஸ்மாயில் 1576–1578\n- முகம்மது கொடபண்டா 1578–1587\n- முதலாம் அப்பாஸ் 1587–1629\n- சஃபி 1629–1642\n- இரண்டாம் சஃபி 1642–1666\n- முதலாம் சுலைமான் 1666–1694\n- சுல்தான் முதலாம் உசைன் 1694–1722\n- இரண்டாம் தமாஸ்ப் 1722–1732\n- மூன்றாம் அப்பாஸ் 1732–1736\n\nவெளி இணைப்புகள்.\n- History of the Safavids on Iran Chamber\n- \"Safavid dynasty\", \"Encyclopædia Iranica\" by Rudi Matthee\n- The History Files: Rulers of Persia\n- BBC History of Religion\n- Iranian culture and history site\n- \"Georgians in the Safavid administration\", \"Encyclopædia Iranica\"\n- Artistic and cultural history of the Safavids from the Metropolitan Museum of Art\n- History of Safavid art\n- A Study of the Migration of Shi'i Works from Arab Regions to Iran at the Early Safavid Era.\n- Why is Safavid history important? (Iran Chamber Society)\n- Historiography During the Safawid Era\n- \"IRAN ix. RELIGIONS IN IRAN (2) Islam in Iran (2.3) Shiʿism in Iran Since the Safavids: Safavid Period\", \"Encyclopædia Iranica\" by Hamid Algar\n\n]]\n\n", "document_id": "ta_ta_92267"}, {"id": [1284, 1], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "- சுங்க வம்சம் – பௌத்த மௌரியப் பேரரசின் இறுதி மன்னன் பிரகத்திர மௌரியன் என்பவனை வென்ற பிராமணராகிய புஷ்யமித்திர சுங்கன் கி.மு 185ஆம் ஆண்டில் சுங்க ஆட்சியை நிறுவினான். சுங்க பிராமணர்களின் ஆட்சி கி.மு 75 முடிய, 112 ஆண்டுகள் ஆட்சி நடாத்தியது..\n\n- கண்வ குலம் – தற்கால இந்தியாவின் பிகார் மாநிலமான மகத நாட்டை பிராமண கண்வ குலத்தினர் கி. மு 75 முதல் கி. மு 30 முடிய 45 ஆண்டுகள் ஆண்டனர்.\n\n- காமரூப பேரரசின் அருகில் இருந்த தேவக இராச்சியத்தை பிராமண அரச குல மன்னர்கள் ஐந்தாம் நூற்றாண்டு முடிய ஆண்டனர்.\n\n- சாலங்காயனர்களின் தற்கால ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியை பிராமண அரச குலத்தவர்கள் கி பி 300 முதல் 440 முடிய ஆண்டனர். ஐந்தாம் நூற்றாண்டில், விஷ்ணுகுந்தினப் பேரரசின் இரண்டாம் மாதவர்மன், சாலங்காயனர்களை வெற்றி கொண்டான்\n\n- பரிவிராஜக வம்சம் – கி பி 5 மற்றும் ஆறாம் நூற்றாண்டில் குப்த பேரரசின் மத்திய இந்தியப் பகுதிகளை ஆண்ட பரத்துவாஜ கோத்திரத்தை சார்ந்த பிராமண அரச குலத்தவர்கள் ஆவார்.\n\n- கதம்பர் வம்சம் (345 – 525 CE) இந்தியாவின் வடக்கு கர்நாடகா பகுதிகள் மற்றும் கோவா பகுதிகளை கி பி 345 முதல் 525 முடிய ஆண்ட பிராமண அரச குலமாகும்.\n- சாளுக்கியர் - கன்னட மொழி பேசும் உள்ளூர் பதாமி சாளுக்கிய பிராமண அரச குலத்தினர் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டனர்.\n\n- ஆயின்வார் வம்சம் மிதிலைப் பகுதியின் பிராமண அரச வம்சமாகும்.\n\n- வாகாடகப் பேரரசு இந்தியாவின் தக்கானப் பகுதியில் கி. பி மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய பிராமணர் பேரரசாகும். இப்பேரரசு வடக்கே மால்வா மற்றும் குஜராத் பகுதியிலிருந்து, தெற்கே துங்கபத்திரை ஆறும், மேற்கே மகாராஷ்டிரம் வரையும், கிழக்கே தற்கால சத்திஸ்கர் வரை பரவியிருந்தது. விந்தியசக்தி மன்னர் கி. பி 250-270இல் தோற்றுவித்த இப்பேரரசை, கி. பி 250 முதல் 500 வரை தொடர்ந்து பல வாகாடக பிராமண அரச குல மன்னர்கள் ஆட்சி செய்தனர்.\n- பிராமண அரச குலம் (கி பி 641–725) - இந்து சமய பிராமண அரச குல மன்னர்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, தற்கால இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான் மற்றும் ஈரான் நாட்டுப் பகுதிகளை கி பி 641 முதல் கி பி 725 முடிய ஆண்டனர்.\n\n- பூர்சூட் இராச்சியத்தை - 15-18ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டம் மற்றும் ஹூக்ளி மாவட்டப் பகுதிகளை ஆண்ட பூர்சூட் பிராமண அரச குலமாகும்.\n- காபூல் சாகி குசான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கில் காபூல் சமவெளி, கந்தகார், வடக்கு மேற்கு பாகிஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் சமவெளிப் பகுதிகளை, கி பி 700 முதல் கி பி 1010 முடிய ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் ஆண்ட இந்து சமய பிராமணர் சாகி அரச குலங்களாகும்.\n\n- பேஷ்வாக்கள் – மராத்தியப் பேரரசை 1772 முதல் 1818 முடிய ஆட்சி செய்த பிராமணப் படைத்தலைவர்கள் ஆவார்.\n\n- காசி இராச்சியம் – முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பூமிகார் பிராமணர்கள் வாரணாசி, கோரக்பூர், தியோரியா, காசிபூர், பல்லியா மற்றும் பீகார் வரையிலும் வங்காளத்தின் சில பகுதிகளையும், இந்தியப் பிரிவினைக்கு முன்னர் வரை ஆண்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92579"}, {"id": [1284, 2], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "கிமு 7000 ஆண்டுக் காலப்பகுதிவரை பின்னோக்கிச் செல்லும் வரலாற்றுக் களங்களையும், நகரக் குடியேற்றங்களையும் தன்னகத்தே கொண்டு, உலகின் மிகப்பழைய தொடர்ச்சியான நாகரிகத்தின் இருப்பிடங்களுள் ஒன்றாக ஈரான் விளங்குகின்றது. ஈரானின் தென்மேற்கு, மேற்கு ஆகிய பகுதிகள், தொடக்க வெங்கலக் காலத்தில் இருந்து எலத்தோடும், பின்னர் காசைட்டுகள், மன்னாயீன்கள், குட்டியன்கள் ஆகியோருடனும் பண்டைய அண்மைக் கிழக்கின் பங்காளிகளாக இருந்தன. கியோர்க் வில்கெம் ஃபிரீட்ரிச் ஏகெல் என்பார், பாரசீக மக்கள் உலகின் \"முதல் வரலாற்று மக்கள்\" எனக் குறிப்பிட்டுள்ளார். மீட்கள், ஈரானை ஒரு நாடாக ஒன்றிணைத்துப் பின்னர் கிமு 625 இல் பேரரசாக ஆக்கினர். சைரசுவால் நிறுவப்பட்ட அக்கிமெனிட் பேரரசே (கிமு 550 - 300) முதல் பாரசீகப் பேரரசு ஆகும். இது பால்கன் முதல் வட ஆப்பிரிக்கா வரையும் உள்ள பகுதிகளையும், நடு ஆசியாவையும் அதன் அதிகார மையமான பேர்சிசுவில் (பேர்செபோலிசு) இருந்து ஆட்சி செய்தது. இதன் ஆட்சிப் பகுதி மூன்று கண்டங்களில் பரவியிருந்தது. இதுவரை இருந்தவற்றுள் மிகப்பெரிய பேரரசும் உலகின் முதற் பேரரசும் இதுவே. முதல் பாரசீகப் பேரரசே உலகின் 40% மக்களை ஒன்றிணைத்த ஒரே நாகரிகம் ஆகும். கீமு 480 இல் 112.4 மில்லியனாக இருந்த உலக மக்கள் தொகையில் 49.4 மில்லியன் மக்கள் பாரசீகப் பேரரசுக்குள் அடங்கியிருந்தனர். இப்பேரரசைத் தொடர்ந்து செலூசிட், பார்த்திய, சசானியப் பேரரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக 1000 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்ததுடன், ஈரானை மீண்டும் ஒரு முன்னணி வல்லரசாக ஆக்கின. ஈரானின் முக்கிய போட்டியாளர்களாக உரோமப் பேரரசும், பின்னர் பைசண்டியப் பேரரசும் இருந்தன. பெருமளவிலான ஈரானிய மக்களின் உள்நோக்கிய வருகையைத் தொடர்ந்து இரும்புக் காலத்தில் பாரசீகப் பேரரசு உருவானது. இம்மக்கள் மீட்சு, ஆக்கிமெனிட், பார்த்திய, சசானியப் பேரரசுகளை உருவாக்கினர்.\n\nபாரசீகத்தை முசுலிம்கள் கைப்பற்றியதுடன், சசானியப் பேரரசு முடிவுக்கு வந்தது. இது ஈரானின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆகும். ஈரானின் இசுலாம்மயப்படுத்தல் 8 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரை இடம்பெற்றது. இது ஈரானிலும் அதைச் சார்ந்திருந்த பிற இடங்களிலும் சோரோவாசுட்டிரியனியம் வீழ்ச்சியடைந்தது. எனினும் முன்னைய பாரசீக நாகரிகத்தின் சாதனைகள் எதையும் ஈரான் இழக்கவில்லை. இவை பெருமளவுக்கு இசுலாமிய சமூகத்தாலும், நாகரிகத்தாலும் உள்வாங்கப்பட்டுவிட்டன. \n\nதொடக்கப் பண்பாடுகளினதும், பேரரசுகளினதும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஈரான், நடுக் காலத்தின் பிற்பகுதியிலும், நவீன காலத்தின் முற்பகுதியிலும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளானது. நாடோடிப் பழங்குடிகள் பல தடவைகள் நாட்டைக் கைப்பற்றி அதன் தலைவர்கள் நாட்டின் ஆட்சியாளர்கள் ஆனார்கள். இது நாட்டை எதிர்மறையாகப் பாதித்தது. 1501 இல், சபாவிட் வம்சத்தின் கீழ், ஈரான் மீண்டும் ஒன்றாக்கப்பட்டது. இது சியா இசுலாமை ஈரானின் அரச மதமாக ஆக்கியது. இது இசுலாமிய வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123216"}, {"id": [1284, 3], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "வகேலா அரச குலத்தினரின் தலைநகரம் தற்கால அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள \"தோல்கா\" நகரமாகும்.\n\nதில்லி சுல்தானகம் நிறுவப்பட்டப் பின் சௌராஷ்டிர தீபகற்பத்தில் இறுதி இந்து வகேலா வம்ச இராச்சியம், வகேலா வம்சத்தின் இறுதி மன்னர் இரண்டாம் கர்ணதேவன் ஆட்சியின் போது 1299-ஆம் ஆண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் சௌராஷ்டிரம் வெல்லப்பட்டு, குஜராத் பகுதிகள் அனைத்தும் தில்லி சுல்தானகத்தின் கட்டுக்குள் சென்றது. \n\nசாதனைகள்.\nவகேலா குல ஆட்சியாளர்கள் காலத்தில் அபு மலையில் தில்வாரா கோயில் மற்றும் கிர்நாரில் சமணக் கோயில்கள் எழுப்பட்டது. மேலும் குடிநீர் தேவைக்காக, அகமதாபாத் அருகே அடாலஜ் கிராமத்தில் ஐந்து தளங்களுடன் கூடிய ஆழமான, அழகிய அடாலஜ் படிக்கிணறு அமைக்கப்பட்டது. \nஆட்சியாளர்கள்.\nவகேலா வம்ச அரசர்கள்;\n- வீர்தவாலா (விசாலன்) ( 1243 - 1262)\n- அருச்சுனதேவன் (விசால்தேவன்) ( 1262 - 1275)\n- சராங்கதேவன் ( 1275 - 1297)\n- இரண்டாம் கர்ணதேவன் ( 1297-1304)\n\n\n\n\n", "document_id": "ta_ta_86304"}, {"id": [1284, 4], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "1925-இல் ஈரான் நாட்டை ஆண்ட குவாஜர் வம்ச மன்னர் அகமது ஷா குவாஜரை வீழ்த்தி பகலவி வம்சத்தை நிறுவியவர் ஈரானிய முன்னாள் இராணுவத் தலைவர் ரேசா ஷா பகலவி ஆவார். ரேசா ஷா பகலவி 1941 முடிய ஈரான் நாட்டின் மன்னராக விளங்கினார்.\n\nஇவருக்குப் பின் இவரது மகன் மகமது ரேசா பகலவி 1941-இல் ஆட்சிக்கு வந்தார். 1978-இல் இசுலாமிய சியா பிரிவு சமயத் தலைவரான ரூஃகூல்லா மூசவி கொமெய்னி தலைமையிலான பெரும் மக்கள் புரட்சியால், ஈரானிய மன்னர் முகமது ரேசா ஷா பகலவி நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்கா நாட்டில் புகழிடம் அடைந்தார். இதன் மூலம் ஈரானில் 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. \n\nஇதிகாச புராணங்களில்.\nபண்டைய பாரசீகத்திலிருந்து பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு, தென் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் குடியேறிய பகலவி வம்சத்தினர்களான பகலவர்கள் குறித்தான செய்திகள் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் மனுதரும சாஸ்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- பகலவர்கள்\n- ரூஃகூல்லா மூசவி கொமெய்னி\n- ஈரானியப் புரட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_92178"}, {"id": [1284, 5], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "இது அக்காடியப் பேரரசு மற்றும் குடியன் வம்சத்தினர் ஆட்சிக்குப் பின் சுமேரியாவை ஆண்ட இறுதி ஊர் வம்சமாகும். மூன்றாம் ஊர் வம்சத்தின் மன்னர் ஊர் - நம்மு தெற்கு மெசொப்பொத்தேமியாவில் மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியை நிறுவினார். மூன்றாவது ஊர் வம்சத்தினர் தற்கால ஈராக், சிரியா, லெபனான் மற்றும் மேற்கு ஈரானிய பகுதிகளை கிமு 2112 முதல் 2004 முடிய ஆண்டனர்.\n\nஇவ்வம்சத்தினர் ஊர், இசின், லார்சா, பாபிலோன், மாரி மற்றும் இசுன்னா போன்ற நகர இராச்சியங்களை கைப்பற்றி தங்கள் இராச்சியத்தை விரிவிபடுத்தினர். மேலும் வடக்கு மெசொப்பொத்தேமியாவின் சசிரா நகரையும் வென்றனர்.\n\nவீழ்ச்சி.\nகிமு 2004ல் ஈலம் மக்களின் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்த மூன்றாம் ஊர் வம்சத்தின் பபிலோனியாவை, வெளிநாட்டு அமோரிட்டு மக்கள் வசப்படுத்தினர்.\n\nஇதனையும் காண்க.\n- பாபிலோனியா\n- ஊர்\n- மெசொப்பொத்தேமியா\n- அக்காடியப் பேரரசு\n- பாபிலோனியா\n- அமோரிட்டு மக்கள்\n- பாபிலோன்\n- மாரி\n- ஈலம்\n\nவெளி இணைப்புகள்.\n- 3rd Dynasty of Ur\n- The State of Ur III Research\n\n", "document_id": "ta_ta_124467"}, {"id": [1284, 6], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "சுதேச சமஸ்தானமாக.\n1799ல் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வீழ்ந்த தஞ்சாவூர் மராத்திய அரசு, 1855 வரை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக 1855 முடிய விளங்கியது. \n\nகம்பெனி நேரடி ஆட்சியில்.\nமன்னர் தஞ்சாவூர் சிவாஜி ஆண் வாரிசு இன்றி 1855ல் இறந்தார். எனவே அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசு அற்ற தஞ்சாவூர் மராத்திய அரசை, 1855ல் பிரித்தானியக் கிழக்ந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இணைக்கப்பட்டது.\n\nஆட்சியாளர்கள்.\n- வெங்கோஜி என்ற ஏகோஜி (தஞ்சாவூர் மராத்திய அரசின் நிறுவனர்) 1674 - 1684\n- முதலாம் சாகுஜி 1684-1712\n- முதலாம் சரபோஜி 1712-1728\n- துக்கோஜி 1728-1736\n- இரண்டாம் வெங்கோஜி 1736–1737\n- சுஜான்பாயி 1737 - 1738\n- இரண்டாம் சாகுஜி 1738 - 1739\n- இரண்டாம் சரபோஜி 1798-1832\n- தஞ்சாவூர் சிவாஜி 1832-1855\n\nஇதனையும் காண்க.\n- அவகாசியிலிக் கொள்கை\n- மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\n\nமேற்கோள்கள்.\n- \"The Maratha Rajas of Tanjore\" by K.R.Subramanian, 1928.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23156"}, {"id": [1284, 7], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "இப் பேரரசு பேரரசன் சிரியசினால் நிறுவப்பட்டது. இவன் மெடெஸ் பேரரசைக் கைப்பற்றியதுடன், பபிலோனியர், அசிரியர், போனீசியர், லிடியர், கம்பிசெஸ் போன்றோரின் பகுதிகளையும் கையகப்படுத்தினான். சிரியசின் மகனும் தந்தை வழியைப் பின்பற்றி எகிப்தைக் கைப்பற்றினான். பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது. எனினும், ஈரானிய மரபினரான பார்த்தியர், செசெனிட்டுகள் காலத்திலும், ஈரானிய முஸ்லிம்களான சாபாவிட்டுகள் காலத்திலும் மீண்டும் எழுச்சியுற்றது.\n\nஅகன்ற ஈரானில் மார்ச் 1935 க்கு முன்னிருந்த அரசுகள் அனைத்தையுமே கூட்டாக பாரசீகப் பேரரசு என மேனாட்டு வரலாற்றாளர் குறிப்பிட்டனர். பெரும்பாலான பாரசீகப் பேரசுகள் தத்தம் காலத்தில் பிரதேச வல்லரசுகளாகவோ அல்லது அனைத்துலக வல்லரசுகளாகவோ இருந்துள்ளன.\n\nபாரசீகத்தை ஆண்ட பாரசீக வம்சங்கள்.\n- அகாமனிசியர்கள் கிமு 550 - கிமு 330\n- பார்தியர்கள் (கி மு 247 – கி பி 224)\n- சசானியப் பேரரசு (கிபி 224 – 651)\n- சபாரித்து வம்சம் கிபி 861 – 1003\n- சபாவித்து வம்சம் (கிபி 1501–1736)\n- அப்சரித்து வம்சம் (கிபி 1736 – 1796)\n- குவாஜர் வம்சம் (கிபி 1785 – 1925)\n- பகலவி வம்சம் (கிபி 1925 – 1979)\n\nவெளி இணைப்புகள்.\n- PERSIAN EMPIRE\n\n\n\n\n", "document_id": "ta_ta_14219"}, {"id": [1284, 8], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "கி பி 475 முதல் கி பி 518 முடிய இப்பகுதியை ஆண்ட பரிவிராஜக வம்சத்தின் இறுதி இரண்டு மன்னர்களான \"ஹஸ்தின்\" மற்றும் \"சம்க்சோபன்\" பெயர்கள் சமுத்திர குப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. \n\nபெயர்க் காரணம்.\nபரிவிராஜக எனும் சமசுகிருத சொல்லிற்கு துறவிகள் எனப்படும். பாரத்துவாசர் முனிவரின் கோத்திரத்தில் தோன்றிய இவ்வம்சத்தினரின் சில முன்னோர்கள் துறவிகளாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. \n\nபரிவிராஜக வம்ச ஆட்சியாளர்கள்.\nபரிவிராஜக வம்சத்தின் ஆட்சியாளர்கள் பின்வருமாறு::\n\n- சுசர்மன்\n- தேவாத்தியன்\n- பிரபஞ்சனன்\n- தாமோதரன்\n- ஹஸ்தின் கி பி 475-517\n- சம்க்சோபன் கி பி 518-528\n\nஇதனையும் காண்க.\n- பிராமண அரச குலங்கள்\n\n\nவெளி இணைப்புகள்.\n- Siddham - the South Asia Inscriptions Database: Hastin and Samkshobha\n- Parivrаjaka inscriptions by D.N Lielukhine, Oriental Institute\n\n\n\n\n", "document_id": "ta_ta_92594"}, {"id": [1284, 9], "question": "<Query> நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.", "document": "பன்னிருவர் எனும் சொல் சியா இசுலாமிய சமயத்தின் 12 இமாம்களைக் குறிக்கும்.\nதிருக்குர்ஆன் மற்றும் முகமது நபி போன்ற இறைத்தூதர்கள் மற்றும் இறை வாக்காளர்களின் நற்செய்திகள் மற்றும் பன்னிரு இமாம்கள் விளக்கிய நபிமொழிகள் அடிப்படையில் இமாமிய சியா பிரிவு தத்துவங்கள் கொண்டுள்ளது.\n\nமுகமது நபிக்கு அடுத்து வந்த இப்பன்னிருவர்கள் இசுலாமிய சமூகத்தின் ஆன்மிகம் மற்றும் அரசியல் பணிகளுக்கு தலைமை தாங்கி நடத்தி செல்லும் அதிகாரம் பெற்றவர்கள் என அறியப்படுகிறது.\n\nபன்னிருவர்களின் இறையியல் கொள்கைகளின் படி, இசுலாமிய சமூகத்தை அறவழியில் வழியில் நடத்திச் செல்வதுடன், சரியத் சட்டங்களை சமூகத்தில் நிலைநாட்டவும், அவற்றை தேவைப்படும் இடத்தில் விளக்கவும் செய்கின்றனர்.\n\nகுரானில் உள்ள வேத வாக்கியங்களை விளக்கும் ஆற்றல் படைத்தவர்கள். மேலும் முகமது நபிகள் அருளிய சுன்னாவின் படி இசுலாமிய சமூகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர்கள்.\n\nஈரான், அசர்பைசான், ஈராக், பஹ்ரைன், லெபனான் போன்ற இசுலாமிய நாடுகளில் பன்னிருவர்களைப் பின்பற்றும் சியா பிரிவு இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்தியா, பாகிஸ்தன், சவுதி அரேபியா, யேமன், வங்காளதேசம், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், நைஜிரியா, எகிப்து, சாட் மற்றும் தான்சானியா போன்ற நாடுகளிலும் சிறுபான்மையினத்தவராக உள்ளனர்.\n\nஇசுலாமிய நாடுகளில் ஈரானிய அரசு மட்டும் பன்னிருவர் (சியா இசுலாம்) நெறியை அலுவல் சமயமாக கொண்டுள்ளது.\n\nபன்னிருவர்கள்.\nபன்னிரு இமாம்களின் பெயர்கள்:\n- முதல் இமாம்: அமிருல் மூமினீன் அலீ\n- இரண்டாம் இமாம்: அல் ஹசன் இபின் அலீ இபின் அபி தலிப்\n- மூன்றாம் இமாம்: இமாம் ஹுசைன் பின் அலீ இபின் தலிப்\n- நான்காம் இமாம்: அலீ இபின் அல்-ஹுசைன்\n- ஐந்தாம் இமாம்: முகமது இபின் அலீ\n- ஆறாம் இமாம்: ஜாஃபர் இபின் முகமது\n- ஏழாம் இமாம்: மூசா பின் ஜாஃபர்\n- எட்டாம் இமாம்: அலீ இபின் மூசா\n- ஒன்பதாம் இமாம்: முகமது இபின் அலீ\n- பத்தாம் இமாம்: அலீ இபின் முகமது\n- பதினொன்றாம் இமாம்: அல் ஹசன் இபின் அலீ\n- பனிரெண்டாம் இமாம்: அல் ஜுஜ்ஜாத் முகமது இபின் அல்-ஹசன்\n\nஇதனையும் காண்க.\n- அலீ\n- சியா இசுலாம்\n- சபாவித்து வம்சம்\n\nமேற்கோள்கள்.\n- *\n\nவெளி இணைப்புகள்.\n- Biggest twelver video library\n- A Brief History Of The Lives Of The Twelve Imams a chapter of Shi'a Islam (book) by Muhammad Husayn Tabatabaei\n- 07: 06 The Twelve Imams Taken From \"A Shi'ite Anthology\" by Muhammad Husayn Tabatabaei\n- A Short History of the Lives of The Twelve Imams\n- Ithna 'Ashariyah An article by Encyclopædia Britannica online\n- al-Islam.org – Ahlul Bayt Digital Islamic Library Project\n- Twelver Media Source\n\n\n\n\n", "document_id": "ta_ta_92212"}]
[{"id": [1285, 0], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "முன்னர் \"ஸ்ரீபர்தவதம்\" என்று அழைக்கப்பட்ட இம்மலையை, கி மு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியவில் வாழ்ந்தவரும், மகாயான பௌத்தத்தைப் பரப்பியவருமான பௌத்த அறிஞர் நாகார்ஜுனரின் பெயரால் தற்போது நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படுகிறது.\n\nபௌத்தப் புனிதத் தலமான அமராவதி கிராமத்திலிருந்து மேற்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் நாகார்ஜுனகொண்டா அமைந்துள்ளது.\n\nசீனா, காந்தாரம், வங்காளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து நாகார்ஜுனகொண்டாவில் உள்ள பௌத்த சமயக் கல்வி மையங்களிலும், விகாரங்களிலும் பௌத்த பிக்குகள் தங்கிப் படித்தனர்.\n\nவரலாறு.\nகி மு 225 – 325 முடிய நாகார்ஜுனகொண்டா, சாதவாகனர்களின் வழிவந்த ஆந்திர இச்வாகு மன்னர்களின் தலைநகராக விளங்கியது. இம்மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நாகார்ஜுனகொண்டாவில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டது.\n\nகி மு முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட புத்த விகாரைகள் மற்றும் பௌத்த கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.\n\n1960-இல் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே நாகார்ஜுன நீர்த்தேக்கக் கட்டுமானப் பணியின் போது இங்கிருந்த பௌத்த நினைவுச் சின்னங்கள் நீரில் மூழ்கி விடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பௌத்த நினைவுச் சின்னங்களை அகற்றி, நாகார்ஜுன மலையின் உச்சியில், 1966-இல் கட்டிய அருங்காட்சியகத்தில் வைத்து இந்தியத் தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.\n\nபிற பௌத்தப் புனிதத் தலங்கள்.\n- லும்பினி\n- கபிலவஸ்து\n- சாரநாத்\n- குசிநகர்\n- கயை\n- சாஞ்சி\n- ராஜகிரகம்\n- சிராவஸ்தி\n- அசோகரின் தூண்கள்\n- புத்தகயா\n- பர்குட் அசோகர் தூண்\n- வைசாலி\n- அமராவதி\n\nஇதனையும் காண்க.\n- நாகார்ஜுனர்\n- அமராவதி\n\nவெளி இணைப்புகள்.\n- Photographs of Nagarjunakonda and related sites\n\n\n\n\n", "document_id": "ta_ta_92203"}, {"id": [1285, 1], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "பெயர்க்காரணம்.\nஎத்தி என்றால் ஏற்றுதல் என்றும், போத்த என்றால் ஊற்றுதல் என்றும் தெலுங்கில் பொருள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_124414"}, {"id": [1285, 2], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "மேலும் இக்குகைகளைச் சுற்றிலும் தற்போது மக்கள்தொகை பெருகிவிட்டதால், இக்குகைகளை கழிவிடங்களாகவும், சமூகவிரோத செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். \n\nஇதனையும் காண்க.\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\nமேற்கோள்கள்.\n- பொது\n\n- Travel destinations around Mumbai\n- Suburban caves\n\n\n\n\n", "document_id": "ta_ta_122137"}, {"id": [1285, 3], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "ஆற்றின் மூலம்.\nகிருஷ்ணா ஆறு மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் மகாபலேஷ்வர் என்னுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது. \n\nதுணை ஆறுகள்.\nதுங்கபத்திரை, கொய்னா, பீமா, மலபிரபா, கடபிரபா, யெர்லா, முஷி, துத்கங்கா, திந்தி ஆகியவை இதன் துணை ஆறுகளாகும். \n\nஅணைகள்.\nஸ்ரீசைலத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணை, நாகார்ஜுன சாகரில் கட்டப்பட்டுள்ள நாகார்ஜுன சாகர் அணை. நாகார்ஜுன சாகர் அணை மிகப்பெரியது ஆகும். கர்நாடகத்திலிருந்து ஆந்திர பிரதேசத்திற்கு நுழையும் இடத்தில் அலமட்டி அணை கட்டப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_943"}, {"id": [1285, 4], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "இந்தியாவில் தொடங்கப்பட்ட பாசன மற்றும் நீர் மின் திட்டங்களில் இது தொடக்ககால திட்டங்களில் ஒன்றாகும். நலகொண்டா மாவட்டம், பிரகாசம் மாவட்டம், கம்மம் மாவட்டம், குண்டூர் மாவட்டம் ஆகியவை இவ்வணையினால் பாசன வசதி பெறுகின்றன. \n\n1955 ம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு இத்திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இவ்வணை கட்டுமானத்தினால் பல ஆதி புத்த குடியேற்ற இடங்கள் நீரில் மூழ்கின. இவ்வணையில் நீரை தேக்குவதற்கு முன் பல புத்த நினைவு சின்னங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_15842"}, {"id": [1285, 5], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "நதி மூலம்.\nஇந்த ஆறு அனந்தகிரி மலையில் உற்பத்தியாகிறது. இது ஹைதிராபாத்திற்கு தெற்கே உள்ள விக்ராபாத் , ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆறு 240 கிலோமீட்டர் தூரம் கடந்ததும் கிருஷ்ணா நதியில் இணைகிறது. 1908-ல் இந்நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது..வெள்ளப்பெருக்கைத் தடுக்கவே \"ஹிமாயட் சாகர்\" மற்றும் \"ஓஸ்மான் சாகர்\" என்ற ஏரிகள் அமைக்கப்பட்டன.\n\nபாலங்களும் சாலைகளும்.\nஇந்நதியின் மேல் பல பாலங்கள் உள்ளன. இதில் \"புராண புல்\" (old bridge) என்ற பாலம் பழமையானது ஆகும். இது 1579 -ல் கட்டப்பட்டது. உயர் நீதிமன்றம் அருகே \"நயா புல்\" (new bridge) உள்ளது.\n\nஆற்றங்கரையிலுள்ள முக்கிய இடங்கள்.\n- ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றம்.\n- சாலர் ஜுங் அருங்காட்சியகம்.\n- மாநில மைய நூலகம்\n- ஒஸ்மானியா பொது மருத்துவமனை\n- மஹாத்மா காந்தி பேருந்து நிலையம்.\n- நகரக் கல்லூரி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54190"}, {"id": [1285, 6], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "இந்த நகரம் விஜயவாடாவுடன் இணைந்து இரட்டை நகரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nபரப்பளவு.\n- இந்த நகரம் 217 ச.கி.மீ பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக 174 ச.கி.மீ பரப்பளவையும் கொண்டது.\n- இந்த நகரம் 31 கிராமங்களையும், 2 டவுன் நகராட்சிகளையும் உள்ளடக்கிய பகுதியில் அமையவிருக்கிறது.\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- திட்ட வரைவு நகல், வரைபடம் உட்பட\n\n\n\n\n", "document_id": "ta_ta_70812"}, {"id": [1285, 7], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "மணிகரணின் புனிதத் தலங்கள்.\nமணிகரணில் சிவன், பார்வதி, அனுமான், இராமர், கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பல இந்து சமயக் கோயில்களும் மற்றும் சீக்கிய சமய குருத்துவாரும் உள்ளது. \nமணிகரண் வெந்நீர் ஊற்றுகளுக்கும், இயற்கை காட்சிகளுக்கும் பெயர் பெற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- MANIKARAN\n- Places to visit\n- மணிகரண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_124828"}, {"id": [1285, 8], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "சிலை.\nஅகிம்சா தலத்தில் 30 டன் எடையும், 13 அடி 6 அங்குலம் உயரமும் கொண்ட மகாவீரர் சிலை ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டதாகும். மகாவீரர் சிலையைத் தாங்கும், தாமரை வடிவ மேடை 17 டன் எடையும், 2 அடி 8 அங்குலம் உயரமும் கொண்டது.\n\nஇதனையும் காண்க.\n- சமணப் புனிதத் தலங்கள்\n- சமணத் தமிழ் நூல்கள்\n- சமண அறிஞர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120043"}, {"id": [1285, 9], "question": "இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் <Query> ஆகும்.", "document": "இரத்தினகிரி அகழ்வாராய்வுகள்.\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகம், 1958 - 1961 முடிய இரத்தினகிரியில் அகழ்வாய்வு மேற்கொண்டது. அகழாய்வில் அழகிய தூபிச் சுற்றிலும் உறுதியான பல தூபிகள், விகாரைகள், அழகிய சிற்பங்களுடன் கூடிய கதவும், வளைகோட்டு கோபுரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பௌத்தத் தலத்தை தாந்திரிக பௌத்த வஜ்ஜிராயன பௌத்தப் பிரிவினர் பயன்படுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கிடைத்த களிமண் முத்திரைகளில், இரத்தினகிரி \"மகாவிகாரிய ஆரிய பிக்கு சங்காசியா\" என்ற பிக்குவின் பெயர் பெறித்துள்ளதன் மூலம், இவ்விடம் இரத்தினகிரி என அறியப்பட்டது. கிபி 16ம் நூற்றாண்டு வரை இரத்தினகிரி விகாரை பயன்பாட்டில் இருந்தது. பின்னர் இவ்விடத்தை பௌத்தர்கள் கைவிட்டுள்ளனர். \nகிபி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிற்கால குப்தப் பேரரசர் \"நரசிம்ம பாலாதித்தியன்\" ஆட்சியின் போது நிறுவப்பட்ட இரத்தினகிரி விகாரை, கிபி 12ம் நூற்றாண்டு வரை சிறப்பாக செயல்பட்டுள்ளது. என திபெத்திய பௌத்த வரலாற்று நூலான \"பாக் சாம் ஜோன் சாங்\" குறிப்பிடுகிறது. கிபி பத்தாம் நூற்றாண்டு காலத்திய \"காலச்சக்கர தாந்திரிக\" சின்னங்கள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளது.\n\nஇரத்தினகிரி அகழாய்வில் போதிசத்துவர்கள், பத்மபானி மற்றும் வச்ரபானி ஆகியோர்களி சிற்பங்கள் விகாரை எண் 2ல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்விகாரை 18 சிற்றறைகளுடனும், நடுவில் கௌதம புத்தர் வரத முத்திரை காட்டி அமர்ந்துள்ள சிற்பமும் கொண்டுள்ளது. \n\nஇரத்தினகிரி விகாரை இரண்டு தளங்களுடன் கூடிய பெரிய விகாரையாகும். இவ்விகாரையில் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான சிற்றறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விகாரையில் ஆறு சைத்தியங்களும், ஆயிரக்கணக்கான சிறிய தூபிகளும், 1386 முத்திரைகளும் அகழாய்வில் கிடைத்துள்ளது. \n\nஇதன் பெரிய [[தூபி] 47 அடி சுற்றளவும், 17 அடி உயரத்துடனும், சுற்றிலும் நான்கு சிறிய தூபிகளும் கொண்டுள்ளது. பெரிய தூபி தாமரை, மணிகள் போன்ற அழகிய சிறுசிறு சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\"\n\nஇரத்தினகிரி அகழ்வாய்வு மையத்தில் அமைந்த இந்தியத் தொல்லியல் அருங்காட்சியகத்தில் [[தாரா (பௌத்தம்)|தாரா]], [[அவலோகிதர்]], அபராஜிதர், ஹரிதி ஆகியோரின் சிற்பங்கள் காட்சிக்கு உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- [[பௌத்த தொல்லியற்களங்கள்]]\n- [[பௌத்த யாத்திரை தலங்கள்]]\n\nமேற்கோள்கள்.\n- Mitra, Debala (1981 and 1983) \"Ratnagiri (1958–61)\", Vol. I (1981) & Vol. II (1983), published as SI. No. 80 of the [[Archaeological Survey of India|A.S.I.]]'s \"Memoirs of the Archaeological Survey of India\" \n- \" Magnificent samples of Buddhist architecture\", Brindha, G. \"The Hindu\", Friday, Aug 29,2003\n- \"Iconography of the Buddhist Sculpture of Odisha\", Donaldson, Thomas Eugene. Abhinav Publications: 2001.\n\nவெளி இணைப்புகள்.\n- Flickr.com: Photos of Ratnagiri\n- Renderyard.com: Documentary video of Ratnagiri \n- Rangan-datta.info: Travelogue on the Diamond Triangle − Ratnagiri, Udaygiri, Lalitgiri\n- DIAMOND TRIANGLE OF ODISHA – LALITGIRI, RATNAGIRI, UDAYGIRI\n\n[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]\n[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]]\n[[பகுப்பு:பௌத்த கட்டிடங்கள்]]\n[[பகுப்பு:யாஜ்பூர் மாவட்டம்]]\n\n", "document_id": "ta_ta_121318"}]
[{"id": [1289, 0], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "பீடோ என்பவன் சாக்ரட்டீசின் மாணவன் மற்றும் நண்பன் ஆவான். சாக்ரட்டீசு சாகும்போது உடன் இருந்து கண்ணீர் வடித்தவன். இந்த உரையாடல்களை எக்சக்கிரட்டசு என்பவருக்கு எடுத்துச் சொல்வதாக இந்த நூல் உள்ளது.\nபீடோ என்ற இந்த நூல் என்றி அரிஸ்டிபஸ் என்பவரால் 1160 இல் கிரேக்க மொழியிலிருந்து இலத்தின் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இந்த நூல் சாக்ரட்டீசின் மாணவர் பிளேட்டோவின் பெரும் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. \n\nஆன்மா என்பது அழியாத ஒன்று என்பது சாக்ரட்டீசு பேசிய உரையாடலின் மிகச் சாரமான கருத்து ஆகும். ஏதென்சு நீதி மன்றம் சாக்ரட்டீசுக்கு மரணத் தண்டனை விதித்து சிறைக்கு அவரை அனுப்பியது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடவுள்களை நம்பாமல் இளைஞர்களின் மனத்தைக் கெடுப்பதாக சாக்ரட்டீசு மீது குற்றம் சாற்றப்பட்டு தண்டிக்கப்பட்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_124377"}, {"id": [1289, 1], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "இந்த வியக்கத்தக்க அரிய மருத்துவ நிகழ்வுகள் குறித்து உயிரியல் ஆராய்ச்சி அறிஞர் மைக்கேல் நேம் என்பவர் பல ஆய்வுக் கட்டுரைகளும் நூலும் எழுதியிருக்கிறார். \n\nஇதனையும் பார்க்க.\nமைக்கேல் நேம் இணையத் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_117834"}, {"id": [1289, 2], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.\n\nஅவையாவன:\n\n1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.\n2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.\n\nஇந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை.\nஅன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4 ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.\nஉண்ணாநிலைப் போராட்டம்.\nஅப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் \"அன்னம்மா டேவிட்\" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.\n\nஅன்னைபூபதி போராட்டம்.\nஇந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக \"சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது\" எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன.உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.\n\nஅன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உண்ணாநிலைப் போராட்டம்\n\nஉசாத்துணை.\n- அன்னை பூபதி பற்றிய வன்னியனின் பதிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_8375"}, {"id": [1289, 3], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "மருத்துவத் துறையிலும், விலங்கியலிலும், உயிரியற் செயற்பாடுகளினால் உருவாகும் நச்சுப்பொருள் (toxin), பாம்புக்கடி போன்ற கடிகளினால் உடலுக்குள் செலுத்தப்படும் நஞ்சு (venom) என்பவை பொதுவான நஞ்சு (poison) என்பதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.\n\nபயன்கள்.\nநச்சுப் பொருட்கள் பூச்சிக்கொல்லிகள் ஆகவும், களைக்கொல்லிகள் ஆகவும் பயன்படுத்தப்படுவதுடன், கட்டிடப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கும் பயன்படுகின்றன. பொதுவாக இத்தகைய பயன்பாடுகளில், மனிதரைப் பாதிக்காத நஞ்சுகளே விரும்பப்படுகின்றன. \n\nமனித வரலாற்றில், கொலை, தற்கொலை, மரண தண்டனை போன்றவற்றுக்கு நஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11822"}, {"id": [1289, 4], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "செயற்பாடுகள்.\nஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களான இவர்கள் பல்வேறு அமைப்புகளையும் நிறுவி பல்வேறு நிகழ்வுகளையும் செய்து வருகின்றனர்.தமிழ் மொழி சார்ந்த செயல்பாடுகளிலும் இவர்களது பங்களிப்புகள் காணக்கிடைக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48173"}, {"id": [1289, 5], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "தோற்றம்.\nஅஞ்சல், அபயம் ஆகிய இரண்டையும் முன்னிரு கரங்கள் தாங்கி நிற்க, பின்னிரு கரங்களில் மானும் மழுவும் திகழும். திருமுடியில் நிலவும், கரிய கழுத்தும், அருகிருக்கும் உமையவளும் இத்திருக்கோலத்தின் சிறப்பம்சம். அன்னையவள், ஈசனின் கழுத்தில் தன் திருக்கரங்களை அழுத்திய கோலத்தில் காட்சியருள்வாள். விசாபகரண மூர்த்தத்தில், நஞ்சின் வேகத்தில் சற்றே இளைத்தவர் போல், ஈசன் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் காட்சியருள்வான்.\n\nதொன்மம்.\nதேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் இருந்து பாற்கடலைக் கடைந்த போது, நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பு வலிதாங்காமல் விசத்தினை கக்கியது. அந்நஞ்சு உலகிலுள்ள உயிர்களை கொல்லும் தன்மையுடையதாகையால், அதிலிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்களும், அசுரர்களும் சிவனை வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் மீது பெருங்கருணை கொண்ட சிவன், ஆலால சுந்தரரை அனுப்பி, ஆலகால நஞ்சினை அள்ளிவரச் செய்து, உண்டார். உலகெலாம் நிறைந்துள்ள ஈசன் திருமேனியில் நஞ்சு பரவினால், அது உலகையே பாதிக்குமென்பதால், உமையவள், அஞ்சியவள் போல், ஈசன் திருக்கழுத்தைப் பற்றிக் கொண்டாள். நஞ்சு கீழிறங்காமல் கழுத்திலேயே தங்கிக் கொண்டது. சிவன் ஆலகால விசத்தினை இவ்விதம் நஞ்சு அருந்தி உலகை காப்பாற்றினார்.\n\nகோயில்கள்.\nசுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோயில், சிவனாரின் நஞ்சுண்ட கோலத்தை மூலவராகக் கொண்டதாகும்.\n\nமேலும் காண்க.\n- சிவன்\n- சைவ சமயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70117"}, {"id": [1289, 6], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "தற்கொலை அல்லது பிறரால், அல்லது விலங்குகளால் அல்லது இயந்திரக் கருவியால், அல்லது விபத்தால், அல்லது சந்தேகத்திற்குரிய முறையில் இறந்தவரின் உடலை, இறந்தவரின் உறவினர்கள் அல்லது அப்பகுதியில் வாழும் அல்லது தொழில் செய்யும் நான்கு நபர்கள் முன்னிலையில், காவல் துறை அதிகாரிகள் இறந்தவரின் உடலில் காணப்படும் எலும்பு முறிவுகள், தோற்காயம், கன்றிப்போன காயம், இரத்தம் கட்டிய உடற்பகுதிகள், ஆயுதங்களால் உடல் தாக்குண்டத்திற்கான அடையாளங்கள், இறந்தவரின் அங்க அடையாளங்கள், நிறம், உயரம், வயது, அணிந்திருந்த ஆடைகளின் நிறங்கள் குறித்து அறிக்கையாக பதிவு செய்யப்படுகிறது. இறப்பு விசாரணை அறிக்கையில் காவல் துறை அதிகாரி மற்றும் நான்கு சாட்சிகளின் கையொப்பங்கள் பெற்று, இறப்பு விசாரணை அறிக்கையை மாவட்ட நீதிபதி அல்லது உட்கோட்ட நீதிபதிக்கு அனுப்பப்படும். \n\nஇறப்பு விசாரனை அறிக்கை பதிவு செய்த பின்னரே இறந்தவரின் உடலை காவல் துறையினரால், பிணக்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படும். \nதிருமணமாக பெண்கள்.\n- திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் எக்காரணத்தினாலும் தற்கொலை கொண்ட பெண்கள் விசயத்திலும் மற்றும் திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இறந்த பெண்னின் உறவினர்கள், அப்பெண்னின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினரிடம் புகார் அளித்தால், காவல்துறையியினர் கட்டாயமாக இறப்பு விசாரணை அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90325"}, {"id": [1289, 7], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "வாழ்க்கை.\nஇவர் மகாராசா இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மூத்த மகனாவார். இவர் தந்தையின் மரணத்துக்குப் பிறகு 1766 இல் பட்டத்துக்கு வந்தார்.\n\n2 ஆகத்து 1770, அன்று ஐதர் அலியால் அனுப்பப்பட்ட நஞ்சு கலந்த பாலை அருந்தி இறந்தார்.\n\nமேற்கோள்.\n \n\n", "document_id": "ta_ta_64357"}, {"id": [1289, 8], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1289, 9], "question": "<Query> என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.", "document": "வரலாறு.\nஇந்த கதையானது, பண்டைய ரோம வரலாற்று ஆசிரியரான வால்ரியஸ் மாக்சிமஸால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சித்தரிக்கும் ஒரு ஓவியம் பீதாஸ் ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. ரோமானிய தொன்மவியலில் ஜூனோவின் தன் தாய்ப்பாலை வயது முதிர்ந்த எர்க்குலிசுக்கு அளித்ததாக உள்ளது.\n\nரோமன் சரித்திராசிரியர் வால்ரியஸ் மாக்சிமஸ் பதிவு செய்த ஒரு கதை கிட்டத்தட்ட சிமோன் கதையை ஒத்ததாக உள்ளது. பின்னர் மூத்த பிளினி (23-79), சிறையில் இருந்த ஒருவரது மகள் அங்கு செவிலியாக பணிபுரிந்தது பற்றி விவரித்துள்ளார். Historians note that Renaissance and Baroque depictions have more incestuous overtones.\n\nபதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில், பல ஐரோப்பிய கலைஞர்கள் இந்த காட்சியை சித்தரித்துக் காட்டினர். மிகவும் சிறப்பாக, பீட்டர் பவுல் ரூபென்ஸ் பல ஓவியங்களை வரைந்தார். பரோக் கலைஞரான கரவாஜியோவின் 1606 படைப்பில் இடம்பெற்றிருந்தன.\n\nவெளி இணைப்புகள்.\n- Nine Books of Memorable Acts and Sayings of the Ancient Romans, in Latin\n- \"The Female Breast as a Source of Charity: Artistic Depictions of Caritas Romana\", an essay by Golda Balass, a lecturer in the Department of Art History at Tel Aviv University\n- Stargate Libraries Gallery\n\n\n\n\n", "document_id": "ta_ta_119991"}]
[{"id": [1291, 0], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "பிந்தைய வேதகாலத்தின் துவக்கத்தில் கிமு 700 முதல் துவங்கிய வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு, கிமு 500 - 300 காலங்களில் மிகவும் உச்சத்தில் இருந்தது. இக்காலகட்டத்தில் வட இந்தியாவில் ஹரியங்கா வம்சத்தின் மகத நாடு உள்ளிட்ட 16 நகர மகாஜனபத அரசுகள் எழுச்சி கொண்டது. \n\nமேலோட்ட பார்வை.\nவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் காலத்திய கலைப்பொருட்கள் பெயருக்கு ஏற்றவாறு கலைநயத்துடன் இருந்தது. இப்பண்பாட்டுக் காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தெற்காசியாவில் நகர அரசுகள் தோன்றியது. \nசுட்ட செங்கற்கள், கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் மற்றும் பொதுக் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கட்டிடப் பணி, போர்க்கருவிகள், நகையணி உற்பத்தி பெருகியதால் நகரப்புறங்களில் மக்கள்தொகை பெருகியதுடன் தச்சு வேலை, கொல்லு வேலை மற்றும் கைவினைக் கலைஞர்களின் கூட்டம் நகரங்களில் பெருகியது. \n\nஇப்பண்பாட்டுக் காலத்தில் விலங்குகளின் தந்தம், சங்குகள் மற்றும் நவரத்தின கற்களில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்பொருட்கள், அளவைக் கருவிகள், கரோஷ்டி மற்றும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய முத்திரையிடப்பட்ட நாணயங்கள் மற்றும் அரசாங்க முத்திரைகள் வெளியிடப்பட்டது. \n\nஇப்பண்பாட்டுக் காலத்தில் அரிசி, நவதானியம், மக்காச்சோளத்தில் செய்த உணவுப்பொருட்கள் மக்களின் முக்கிய உணவானது. தொல்லியல் அறிஞர்கள் ஜியோப்பிரி சாமுவேல் மற்றும் டிம் ஹோப்கின்ஸ் ஆகியவர்களின் கூற்றின்படி, மத்திய கங்கைச் சமவெளிப் பகுதிகள், வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டின் மையமாக விளங்கியது.\n\nதொல்லியல் களங்கள்.\nகுறிப்பிடத்தக்க வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுத் தொல்லியல் களங்களில் சில மகாஜனபத நகர இராச்சியங்களுடன் தொடர்புடையவைகள். அவைகள்:\n- சார்சதா (பண்டைய புஷ்கலாவதி மற்றும் தட்சசீலம்), பாகிஸ்தான்.\n\n- தில்லி அல்லது பண்டைய இந்திரப்பிரஸ்தம்\n\n- தற்கால உத்திரப் பிரதேச மாநிலத்தின் அத்தினாபுரம், மதுரா, காம்பில்யம், அயோத்தி, சிராவஸ்தி, கௌசாம்பி, வாரணாசி\n\n- தற்கால பிகார் மாநிலத்தின் வைசாலி, ராஜகிரகம், பாடலிபுத்திரம் மற்றும் அங்க நாட்டின் தலைநகரம் சம்பா\n\n- தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மற்றும் விதிஷா\n\n- தற்கால மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள தொல்லியல் களங்கள் மகாஸ்தான்கர், சந்திரகேதுகர், வாரி-படேஷ்வர், பன்கர் மற்றும் மங்கல்கோட்\n\nஇதனையும் காணக.\n- சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு\n- கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு\n\nவெளி இணைப்புகள்.\n- http://lakdiva.org/coins/ruhuna/ruhuna_elephant_srivasta_disk.html\n- India Heritage - Earthenware and Pottery\n\n\n\n\n", "document_id": "ta_ta_124303"}, {"id": [1291, 1], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "அதே நேரத்தில் தென்னிந்தியாவில் கிமு 2500 வரை கற்காலம் தொடர்ந்தது. கிமு இரண்டாயிரம் முதல் தென்னிந்தியாவிற்கும், வட இந்தியாவிற்கும் இடையே இடையில் பண்பாட்டு உறவு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nதென்னிந்தியாவின் வெண்கலக் காலம் அறியப்படவிலை. ஆனால் செப்புக் காலத்தை கடந்து நேரடியாக இரும்புக் காலம் நோக்கிச் சென்றது.\n\n2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், செம்பியன் கண்டியூர் கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியர், 3500 ஆண்டுகள் பழைமையான எழுத்துக்கள் கொண்ட கற்கோடாரியைக் கண்டெடுத்தார்.\nகல்வெட்டியல் அறிஞரான ஐராவதம் மகாதேவன், இக்கற்கோடரியில் உள்ள எழுத்துகள் சிந்துவெளி நாகரிக கால வரிவடிவ எழுத்துக்களால் எழுதப்பட்டிருருப்பதாக கூறுகிறார்.\n\nஇதனையும் காண்க.\n- இரும்புக் காலம்\n- சிந்துவெளி நாகரிகம்\n- சிந்துவெளி வரிவடிவம்\n- காவி நிற மட்பாண்டப் பண்பாடு - கிமு 2000\n- கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு - (கிமு 1450 - 1200)\n- சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 முதல் கிமு. 600)\n- வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு - (கிமு 500 - 300)\n\nவெளி இணைப்புகள்.\n- செம்பியன் கண்டியூர் தொல்லியற்களம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_124779"}, {"id": [1291, 2], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- கலை வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_33870"}, {"id": [1291, 3], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "வரலாற்றுக்கு முந்திய தொழில்நுட்ப உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இதில் முக்கிய காரணியாகக் கருதப்படுவது ஒமோ சப்பியன்சு (homo sapiens) வளர்ச்சியடைந்த மூளையின் நடத்தை நவீனத்துவம் (behavioral modernity) சார்ந்த வளர்ச்சியாகும். இந்த மூளை வளர்ச்சி நுண்காரணமறிதல், மொழி, தற்சோதனை மற்றும் பிரச்சினை தீர்த்தல் போன்ற திறன்களை விருத்தியடையவைத்தது. மேலும் வேளாண்மையின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி நாடோடியாக அலைந்து திரிந்த மனிதனின் வாழ்க்கைக் கோலத்தை வீட்டில், வீட்டினமாக்கப்பட்ட விலங்குகளுடன் வாழும் முறைக்கு மாற்றியது. மேலும் வேளாண்மைக்கு தேவையான விருத்தியடைந்த பல்வேறு கருவிகளையும் உருவாக்கவேண்டிய தேவைக்கு ஆளாக்கியது. நுண்கலை, கட்டடக்கலை, இசை மற்றும் சமயக்கோட்பாடுகள் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தின் பல்வேறு காலங்களில் உருவாக்கி வளர்ச்சிகண்டது. \n\nபழைய உலகம்.\nகற்காலம்.\nகற்காலம் எனப்படுவது, கூரான மற்றும் சுத்தியல் போன்ற தடிப்பான கற்களைக் கொண்டு கருவிகளை உருவாக்கிய வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தைக் குறிக்கும். இந்தக் காலகட்டம் ஆதி ஹோமினித்ஸ் (hominids) தொடக்கம் ஒமோ சப்பியன்சின் இறுதி பிளாய்டோசீன் சகாப்தம் வரை ஏறத்தாழ 2.5 மில்லியன் வருடங்களுக்கு தொடர்ந்தது. இது கிமு 6000 தொடக்கம் கிமு 2000 வரையான காலகட்டத்தில் உலோக வேலைப்பாடுகளின் ஆரம்பத்துடன் முடிவுக்கு வந்தது.\n\nவெண்கலக் காலம்.\nபுதுக்கற்காலப் புரட்சிக்குப் பிறகு கற்காலம் வெண்கலக் காலமாக வளர்ச்சியடைந்தது. புதுக்கற்காலப் புரட்சியின் போது வேளாண்மை விருத்திகண்டது, காட்டு விலங்குகள் வீட்டினமாக்கப்பட்டன (domestication), மேலும் நிரந்தர குடியமர்வுகள் (permanent settlements) உருவாகின.\n\nவெண்கலக் காலம் எனப்படுவது செப்பு உலோகத்தை உருக்கி அதனுடன் வேள்ளீயத்தை சேர்ந்து வெண்கலம் எனப்படும் கலப்புலோகத்தை உருவாக்கி அதிலிருந்து கருவிகளையும் ஆயுதங்களையும் செய்த காலத்தைக் குறிக்கும். இக்காலகட்டத்தில் மேம்படுத்தப்பட்ட கற்கருவிகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டன. இதற்குக் காரணம் கற்கருவிகள் பெருமளவில் கிடைத்ததும், வெண்கலத்தை உருவாக்கத் தேவையான வெள்ளீயம் கற்களை விடக் குறைவாகவே கிடைத்ததாலுமாகும்.\n\nவெண்கல கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கபடும் பிரதேசத்தில் முதன்முதலில் தோன்றி பின்பு ஏனைய இடங்களுக்கும் பரவியது.\n\nஇரும்புக் காலம்.\nஇக்காலத்தில் வெண்கலத்திற்குப் பதிலாக இரும்பு மற்றும் உருக்கு ஆகியன பெரும்பாலும் கருவிகள் செய்யப் பயன்பட்டன. இரும்பின் அல்லது உருக்கின் பயன்பாடு வெண்கலத்தைவிட உறுதியான, எடை மற்றும் விலை குறைந்த கருவிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகியது. இக்காலத்தில் உருவாக்கப்பட்ட கருவிகளில் மிகச் சிறந்த கருவிகள் இரும்பு/உருக்கு ஆகியவற்றால்த்தான் உருவாக்கப்பட்டன.\n\nஇரும்புப் பயன்பாட்டின் ஆரம்பத்துடன் பல சமூகவியல் மாற்றங்களும் இக்காலகட்டத்தில் இடம்பெற்றது. இதில் குறிப்பாக நுண்கலை, சமயம் மற்றும் வேளாண்மை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிடலாம். வரலாற்றுக் காலத்தின் துவக்கத்துடன் இரும்புக் காலம் முடிவுக்கு வருகிறது. வரலாற்றுக் காலம் எனப்படுவது எழுதும் முறையின் உருவாக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வரலாறு தோன்றிய காலமாகும்.\n\nஇரும்புக் காலத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு காலகட்டத்திலேயே இரும்பின் பயன்பாடு தொடங்கியது, இதற்குக் காரணம் இரும்பு உலோகத்தாதின் கிடைக்கும் தன்மையும் (availability), அத்தாதை பயன்படுத்தி இரும்பை எடுத்து கருவிகளை உருவாக்ககூடிய அறிவும் வெவ்வேறு முறையில் பரவியதாகும். எகிப்தில் கிமு 6000 ஆண்டளவிலேயே இரும்பு உருக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏறத்தாழ கிமு 1500 அளவில் இரும்புக் கருவிகள் வெண்கலக் கருவிகளைவிடக் கூடுதலாக பயன்படுத்தப்படத் தொடங்கின. சீனர்கள் கிமு 5000 ஆண்டளவிலேயே இரும்பை உருக்கி கருவிகள் செய்யத்தொடங்கிவிட்டனர். அவர்களது இரும்பு உருக்கு முறையே தற்கால உருக்கு தயாரிப்பு முறையின் முன்னோடியாக இருந்தது. ஆனாலும் பெரும்பாலான ஆசிய நாடுகள் இரும்புத் தொழில்நுட்பத்தை வரலாற்றுக்காலம் வரை பயன்படுத்தவில்லை. \n\nஐரோப்பாவில் இரும்பு கிமு 1100 ஆண்டளவில் அறிமுகமானது, அதன் பின்னர் கிமு 500 ஆண்டளவில் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை இவர்கள் இரும்பில் செய்யத்தொடங்கினர். இரும்பின் பயன்பாடு காரணமாக மேம்பட்ட மலைக்கோட்டைகள் மற்றும் பாதுகாப்பு அரண்களுடன் கூடிய வசிப்பிடங்கள் போர்க்கால புகலிடமாகவோ அல்லது நிரந்தர வசிப்பிடமாகவோ உருவாக்கப்பட்டன.  மேலும் இரும்புக் கருவிகளால் வேளாண்மை வினைத்திறன் மிக்கதாக மாறியது. ஐரோப்பாவில் இரும்புக் காலமே வரலாற்றுக்கு முந்திய காலத்தின் இறுதிக்கட்டமாகும். அதற்குப் பிறகு ஐரோப்பாவில் நடுக்காலம் ஆரம்பமாகியது.\n\nஆபிரிக்காவில் கிமு 2000 ஆண்டளவில் தொடங்கி உலோகத் தாதுக்களில் இருந்து இரும்பு பிரித்தெடுக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122350"}, {"id": [1291, 4], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "16 ஆம் நூற்றாண்டில், தைமூரிய இளவரசரும் பர்கனாவின் ஆட்சியாளருமாக இருந்த பாபர் இந்தியாமீது படையெடுத்து முகலாயப் பேரரசை உருவாக்கினார். இது, 18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பேரரசர் ஔரங்கசீப்புக்குப் பின்னர் மங்கத் தொடங்குவதற்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தது. பின்னர் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் பிரித்தானிய அரசால் முறையாகக் கலைக்கப்பட்டது. இத்துடன் தைமூரிய வம்சத்தினரின் கடைசி அரசும் இல்லாதொழிந்தது.\n\nதோற்றப் பின்னணி.\nதைமூரிய வம்சத்தினரின் தோற்றம் பர்லாசு (Barlas) என அழைக்கப்படும் மங்கோலிய நாடோடிக் கூட்டமைப்புடன் தொடங்குகிறது. பர்லாசுகள் கெங்கிசுக் கானின் படையினரில் எஞ்சிய குழுக்களாவர். மங்கோலியர் மத்திய ஆசியாவைக் கைப்பற்றிய பின்னர் பர்லாசுகள் துருக்கத்தானத்தில் குடியேறினர். இதனால் இது \"மகுலித்தானம்\" (மங்கோலியர் நாடு) எனவும் எனவும் அழைக்கப்பட்டது. உள்ளூர்த் துருக்கருடனும், பிற துருக்க மொழி பேசுவோருடனும் குறிப்பிடத்தக்க அளவு கலந்து பழகியதால், தைமூரின் காலத்தில் பர்லாசுகள் மொழியாலும், பழக்க வழக்கங்களாலும் துருக்கராகவே மாறிவிட்டனர். மேலும், இசுலாத்தைக் கைக்கொள்ளத் தொடங்கிய பின்னர், இசுலாமியச் செல்வாக்கு உருவான காலத்தின் தொடக்கத்திலிருந்து முன்னிலை வகித்த பாரசீகக் கல்வி, உயர் பண்பாடு ஆகியவற்றையும் மத்திய ஆசியத் துருக்கரும், மங்கோலியரும் ஏற்றுக்கொண்டனர். தைமூரிய உயர் குடியினர், பாரசீக-இசுலாமிய அரசவைப் பண்பாட்டுடன் ஒன்றுகலப்பதற்கு பாரசீக இலக்கியம் முக்கிய பங்காற்றியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17930"}, {"id": [1291, 5], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "போருக்கான பின்புலம்.\nமகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில் சீக்கியப் பேரரசு விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தங்கள் நிலப்பரப்பை இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கிலும், வடமேற்கிலும் விரிவாக்கம் செய்து கொண்டிருந்தனர்.\n\nமுதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போருக்குப் பின்பும், சீக்கியர்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாமையே இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப் போருக்குக் காரணமாயிற்று. \n\nஇதனையும் காண்க.\n- ஆங்கிலேய-சீக்கியப் போர்கள்\n- முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்\n\n\nமேல் வாசிப்பிற்கு.\n- .\n- {{cite book |last=Lawrence-Archer |first=J. H. (James Henry) |title=Commentaries on the Punjab Campaign, 1848-49. Including some additions to the history of the Second Sikh War, from original sources|url=https://archive.org/details/commentariesonpu00lawr|accessdate=March\n\n\n\n\n", "document_id": "ta_ta_89457"}, {"id": [1291, 6], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "மூன்று இராச்சியங்கள் தொடர்பான தொன்மம் சார்ந்த கதைகளின் தொகுப்பான \"சம்குக் யுசா\" காணப்படும் கதைகளின்படி கொஜோசியன் இராச்சியம் வடக்குக் கொரியாவிலும் மஞ்சூரியாவிலும் கிமு 2333 இல் நிறுவப்பட்டது. கிஜா ஜோசியன் கிமு 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதன் இருப்பும், வகிபாகமும் தற்காலத்தில் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. கோஜோசியன் தொடர்பான எழுத்துமூல வரலாற்று ஆவணங்களைக் கிமு 7 ஆம் நூற்றாண்டில் இருந்து காணமுடிகின்றது. சின் அரசு தெற்குக் கொரியாவில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் உருவானது. கிமு 2 ஆம் நூற்றாண்டில், கிஜா ஜோசியனுக்குப் பதிலாக விமான் ஜோசியன் உருவானது. அது அந்த நூற்றாண்டின் இறுதியில், ஹான் சீனாவிடம் வீழ்ச்சியடைந்தது. இதனால் கொஜோசியனும் வீழ்ச்சியடைந்து. தொடர்ந்து இப்பகுதியில் எப்போதும் பூசல் பிணக்குகளில் ஈடுபட்டிருந்த அரசுகள் உருவாகின. இது பிந்திய இரும்புக் காலத்தை உள்ளடக்கிய முன்-மூன்று இராச்சியக் காலம் ஆகும். \n\nமுதலாம் நூற்றாண்டில் இருந்து, கொகுர்யா, பெக்சே, சில்லா ஆகிய அரசுகள், \"கொரியாவின் மூன்று இராச்சியங்க\"ளாக (கிமு 57 - கிபி 668) தீவக்குறையையும், மஞ்சூரியாவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. 576 இல் மூன்று இராச்சியங்களையும் சில்லா இராச்சியம் ஒன்றிணைத்தது. 698 இல் தே ஜோ யோங் (Dae Jo-yeong), பழைய கோகுர்யா இருந்த பகுதியில் பால்கே இராச்சியத்தை நிறுவினார். இது வடக்கு தெற்கு நாடுகள் காலத்துக்கு வழிசமைத்தது. 9 ஆம் நூற்றாண்டில் சில்லா, பிந்திய மூன்று இராச்சியங்களாகப் (892 - 932) பிரிந்தது. இவை பின்னர் வாங் கோனின் கோர்யா வம்சத்தால் ஒன்றிணைக்கப்பட்டது. இதற்கிடையில், லியாவோ வம்சத்தின் படையெடுப்பைத் தொடர்ந்து பால்கே வீழ்ச்சியடைந்தது. முடிக்குரிய இளவரசர் கோர்யாவுக்குத் தப்பி ஓடினார். முடிக்குரிய இளவரசரை வரவேற்ற வாங் கோன் அவரை அரச குடும்பத்துக்குள் உள்வாங்கியதன் மூலம் கோகுர்யாவில் இருந்து உருவான இரண்டு நாடுகளையும் ஒன்றாக்கினார். கோர்யா காலத்தில், சட்டங்கள் தொகுக்கப்பட்டு ஒரு குடிசார் சேவை முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்தச் செல்வாக்குக்கு உட்பட்ட பண்பாடு செழிப்படைந்தது. ஆனாலும் 13 ஆம் நூற்றாண்டில் கோர்யாவின் மீது படையெடுத்த மங்கோலியர்கள் அதைக் கைப்பற்றி 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சிசெய்தனர். \n\n1388 இல், சதிப் புரட்சி மூலம் கோர்யா வம்சத்தைப் பதவியில் இருந்து இறக்கிய தளபதி யி சியோங் கியே, 1392 இல், யோசியன் வம்சத்தை (1392 - 1910) நிறுவினார். அரசர் செயோங் (1418–1450) பெருமளவு நிர்வாக, சமூக, அறிவியல், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். வம்சத்தி தொடக்க ஆண்டுகளில் இவர் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்தினார். கொரிய எழுத்து முறையான அங்குல் என்பதை உருவாக்கியவரும் இவரே. \n\n\n\n\n", "document_id": "ta_ta_123228"}, {"id": [1291, 7], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி, உலக வரலாற்றில் முதல் உண்மையான பேரரசாக அசிரிய மக்களின் இப்புதிய பேரரசு விளங்கியது. அசிரியர்கள், முதலில் இரும்பு ஆயுதங்களுடன், போரில் தந்திரோபாயங்களுடன் போரிட்டதால், அசிரியர்களை போரில் எளிதில் வெல்ல இயலவில்லை. \n\nகிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியா உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது. \n\nபுது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள், கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், ஆசியா மைனர், காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, உரார்த்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர். \n\nபழைய அசிரிய இராச்சியத்திற்குப் (கிமு 2025–1378) பின் தோன்றிய மத்திய அசிரியப் பேரரசுக் (கிமு 1365–1050) பின் புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காடியன் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.\n\nகிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னிபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது.\n\nகிமு 616ல் பாரசீக மன்னர் பாபிலோன், சால்டியா மற்றும் சிதியர்களுடன் கூட்டு சேர்ந்து, புது அசிரியப் பேரரசு-எகிப்திய பேரரசுகளுடன் போரிட்டனர். ஹர்ரன் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின், புது அசரியப் பேரரசு, தனது விரிவாக்கப் பகுதிகளை இழந்து, தனது இராச்சியத்தை அசிரியாவில் மட்டும் நிலைநாட்டிக் கொண்டனர். \n\nபுது அசிரியப் பேரரசு வீழ்ச்சியுற்றாலும், அசிரியர்களில் வரலாறு தொடர்ந்தது. தற்காலத்திலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அசிரியா மக்கள் வாழ்கின்றனர்.\n\nஅசிரியாவின் வீழ்ச்சிக்குப் பின்.\nகிமு 609ல் இறுதி அசிரியப் பேரரசரின் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், அசிரியப் பகுதிகளை மீடியா பேரரசும், கிமு 550ல் அகாமனிசியப் பேரரசும், பின்னர் சாசானியப் பேரரசும் கைப்பற்றி ஆண்டனர்.\n\nபுது அசிரியப் பேரரசின் முக்கிய ஆட்சியாளர்கள்.\nகிமு 911 முதல் 627 முடிய புது அசிரியப் பேரரசை ஆண்ட பேரரசர்களின் விவரம். \n\nஇதனையும் காண்க.\n- அசிரியா\n- அசிரிய மக்கள்\n- லம்மசு\n- பண்டைய அசிரியா\n- பழைய அசிரியப் பேரரசு\n- மத்திய அசிரியப் பேரரசு\n- மித்தானி இராச்சியம்\n- எப்லா இராச்சியம்\n- அக்காடியப் பேரரசு\n- மீடியாப் பேரரசு\n- சசானியப் பேரரசு\n\nமேற்கோள்கள்.\n- Women and their Agency in the Neo-Assyrian Empire, Saana Teppo, Master's Thesis, April 2005. University of Helsinki, Faculty of Arts, Institute for Asian and African Studies, Assyriology.\n\nஆதாரங்கள்.\n- Roux, Georges (1982) \"Ancient Iraq\", (Penguin, Harmondsworth)\n\nவெளி இணைப்புகள்.\n- http://www3.uakron.edu/ziyaret/historical.html\n- https://www.webcitation.org/query?url=http://www.geocities.com/garyweb65/neoassy.html&date=2009-10-25+22:30:02\n- http://www.britannica.com/eb/article-55456/history-of-Mesopotamia\n- Chart of World Kingdoms, Nations and Empires – All Empires\n- Lanfranchi, Giovanni B., \"The Expansion of the Neo-Assyrian Empire and itsperipheries: Military, Political and Ideological Resistance\"\n- BetBasoo, Peter. \"Brief History of Assyrians\", Assyrian International News Agency\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_123915"}, {"id": [1291, 8], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "மத்திய அசிரியப் பேரரசும், விரிவாக்கமும் கிமு 1392–1056.\nமத்திய அசிரியப் பேரரசர் முதலாம் எரிபா-அதாத் (கிமு 1392–1366), அசிரியர்கள் மீது மித்தான்னி பேரரசின் தாக்கம் அதிகம் கொண்டிருந்தது. பேரரசர் முதலாம் அசூர்-உபாலித் (கிமு 1365–1330) ஆட்சியில், மத்திய அசிரியப் பேரரசு அதிக வலுடன் விளங்கியது.\n\nஇப்பேரரசின் சம காலத்தில் இருந்த மித்தானி இராச்சியத்தின் மீது , அசிரியர்கள் தென்கிழக்கிலிருந்தும், இட்டைட்டுகள் வடமேற்கிலிருந்தும் அழுத்தம் தந்ததால், மித்தானிப் பேரரசின் பலம் வீழ்ச்சி கண்டது. அசிரியா மன்னர் முதலாம் அசூர்-உபாலித், மித்தானிப் பேரரசர் இரண்டாம் சுத்தார்னாவை ஒரு போர்க்களத்தில் சூழ்ச்சி செய்து வீழ்த்தி, அசிரியாவை சக்தி மிக்க பேரரசு ஆனது. அசிரியப் பேரரசர் என்லில் நிராரி (கிமு 1329–1308) ஆட்சியில் பாபிலோனை கைப்பற்றினார். அசிரியப் பேரரசர் ஆரிக்- டென் -இலி (கிமு 1307–1296) சிரியாவைக் கைப்பற்றினார். \n\nமுதலாம் அதாத் - நிராரி (கிமு 1295–1275) ஆட்சியில், நிம்ருத் நகரம் அசிரியப் பேரரசின் தலைநகரானது. மேலும் இட்டைட்டுப் பேரரசின் பகுதிகளையும், ஆசிய மைனரையும் கைப்பற்றி பேரரசை விரிவாக்கினார். அசூர் நகரத்தில் அசிரிய தெய்வஙகளுக்கான கோயில்களும், அரண்மனைகளும் கட்டப்பட்டது.\n\nமுதலாம் சால்மனேசர் (கிமு 1274–1244) ஆட்சியில் கிமு 1274ல் உரார்த்துகளின் உரியன் இராச்சியத்தை கைப்பற்றினார். பின்னர் மித்தான்னிப் பேரரசையும் முழுவதுமாக வீழ்த்தினார்.\n\nஇட்டைட்டு பேரரசு மற்றும் எகிப்து இராச்சியத்திற்கும், அசிரியப் பேரரசு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. \nஅசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா (கிமு 1244–1207), மீண்டும் இட்டைட்டுகளையும், பாபிலோனியர்களையும் வென்றார். \n\nசெப்புக் காலத்தின் அசிரியப் பேரரசின் குலைவு, கிமு 1055–934.\nசெப்புக் காலத்தில் மக்கள் எழுச்சியால் கிமு 1200 - 900 கால வரையிலான பண்டைய அண்மை கிழக்கு, வட ஆப்பிரிக்கா, ஆசியா மைனர், காகசஸ், பால்கன் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகள், ஆளும் வர்க்கத்தினருக்கு இருண்ட காலமாக அமைந்தது. கிமு 1056ல் அசிரியப் பேரரசர் அசூர் பெல் - காலாவின் இறப்பிற்குப் பின், அசிரியா நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. படிப்படியாக அசிரியப் பேரரசு சுருங்கி கிமு 1026ல் இப்பேரரசு அசிரியாவை மட்டுமே ஆட்சி செய்தது. கிமு 934ல் இப்பேரரசு வீழ்ச்சியுற்றது.\n\nமத்திய அசிரியப் பேரரசர்கள்.\n1. எரிபா - அதாத் (கிமு 1392–1366 )\n2. முதலாம் அசூர் - உபாலி (கிமு 1365–1330 )\n3. எனில் - நிராரி (கிமு 1329–1308 )\n4. அரிக் - டென் - இல்லி (கிமு 1307–1296 )\n5. முதலாம் அதாத் - நிராரி (கிமு 1295–1275 )\n6. முதலாம் சல்மேனசர் (கிமு 1274 – 1244 )\n7. துக்குல்தி - நினுர்தா (கிமு 1244–1207 )\n8. அசூர் - நடின் - அப்தி (கிமு 1206–1203 )\n9. மூன்றாம் அசூர் - நிராரி (கிமு 1202–1197 )\n10. எனில் - குடுரி - உசூர் (கிமு 1196–1193 )\n11. நினுர்தா - அபல் - இகூர் (கிமு 1192–1180 )\n12. முதலாம் அசூர் - தன் (கிமு 1179–1133)\n13. முதலாம் அசூர் Ashur-resh-ishi I (கிமு 1133–1116 )\n14. முதலாம் திக்லத் - பிலேசர் (கிமு 1115–1077)\n15. அசாரித் - அபல் - இகூர் (கிமு 1076–1074)\n16. அசூர் - பெல் - காலா (கிமு 1073–1056 )\n17. நான்காம் சாம்சி - அதாத் (கிமு 1053–1050)\n18. முதலாம் அசூர்நசிர்பால் (கிமு 1049–1031)\n19. இரண்டாம் சல்மனேசர் (கிமு 1030–1019)\n20. இரண்டாம் அசூர் - ரப்பி (கிமு 1013–972 )\n21. இரண்டாம் அசூர் - இசி (கிமு 971–968)\n22. இரண்டாம் திக்லத் - பிலேசர் (கிமு 967–936)\n\nஇதனையும் காண்க.\n- அசிரிய மக்கள்\n- பண்டைய அசிரியா\n- லம்மசு\n- மித்தானி இராச்சியம்\n- பழைய அசிரியப் பேரரசு\n- புது அசிரியப் பேரரசு\n- அசூர்\n- நினிவே\n- நிம்ருத்\n- மெசொப்பொத்தேமியா\n- பாபிலோன்\n- இட்டைட்டு பேரரசு\n- பண்டைய எகிப்து\n- அக்காடியப் பேரரசு\n- பண்டைய அண்மை கிழக்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_124286"}, {"id": [1291, 9], "question": "<Query> (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.", "document": "இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது.\n\nபாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது.\n\nஇரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது.\n\nநிகழ்வுகள்.\n- பாரசீகர் பண்டைய எகிப்தைக் கைப்பற்றினார்கள், கிழக்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.\n- கார்த்தேசுவின் வணிக இராச்சியம் சிறிது சிறிதாக மேற்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.\n- உரோமக் குடியரசு உருவாக்கப்பட்டது.\n- யூதா இராச்சியத்தின் அழிவும், முதல் யெருசலேம் கோயிலின் அழிவும் (கிமு 586), பல தசாப்தங்களுக்குப் பின்னர் யூதர்கள் திரும்பிவருதல்.\n- புத்தர், இந்தியாவில் பௌத்த சமயத்தை உருவாக்கினார்.\n- கன்பூசியஸ், கன்பூசியம் என அழைக்கப்படும் நீதிநூல் முறைமையை உருவாக்கினார், இது சீனாவில் பெரும் செல்வாக்குப் பெற்றது.\n\nகுறிப்பிடத்தக்கவர்கள்.\n- புத்தர்\n- கன்பூசியஸ்\n- மஹா சைரஸ் - பாரசீகத்தின் அரசன்\n- தாலெஸ் (Thales) கிரேக்கக் கணிதர். கிரகணமொன்றை எதிர்வுகூறினார்.\n- பைதகரஸ், கிரேக்கக் கணிதர். பைதகரசின் தேற்றம் பார்க்க.\n- மகாவீரர், 24வது தீர்த்தங்கரர், (கிமு 599–கிமு 527)\n- கிமு 563 — புத்தரின் தாய் மாயா இறப்பு\n- சுன் சூ, \"போர்க்கலை\" நூலாசிரியர்\n- லாவோ சீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_10"}]
[{"id": [1296, 0], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "அறுவை சிகிச்சை அல்லமல் இதந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்தல்,  நிற்கும்போதும், வேலை செய்யும்போதும் காலுக்கு ‘ஸ்டாக்கிங்ஸ்’  எனும் மீள்காலுறையை அணிந்து கொள்ளுதல் அல்லது பாதம் தொடங்கி முழங்கால் வரை ‘கிரீப் பேண்டேஜ்’  எனும் மீள்துணியைச் சுற்றிக்கொள்ளுதல், படுத்துறங்கும்போது கால்களுக்குத் தலையணை வைத்து உயரப்படுத்திக்கொள்ளுதல், உடற்பருமனானவர்கள், நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் இதற்கு  தோலைக் கீறி ரத்தக் குழாயைச் சரி செய்யும் மரபான அறுவைச் சிகிச்சை,  லேசர் கொண்டு இதைச் சரிப்படுத்துதல்,  சிரைக் குழாய்க்குள் மருந்து செலுத்திச் சரி செய்வதல் போன்ற சிகிச்சைகளை நோயாளிகளின் தன்மையைக் கொண்டு ரத்தநாள அறுவை சிகிச்சையாளரால் மேற்கொள்ளப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124451"}, {"id": [1296, 1], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "சிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.\n\nஅமைப்பு.\nசிரைகள் குழாய்கள் போன்று உடல் முழுவதும் அமைந்து இருதயத்திற்கு மீண்டும் குருதியை எடுத்துச்செல்கின்றன. சிரைகள் பல வழிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n- ஆழமற்ற சிரைகள் தொடர்புடைய தமனிகள் எவையுமி்ன்றி உடலின் மேற்பரப்பில் நெருக்கமாக அமைந்துள்ளன.\n- ஆழமான சிரைகள் தொடர்புடைய தமனிகளுடன் உடலில் ஆழமாக அமைந்துள்ளன.\n- தொடர்புகொள்ளும் சிரைகள் ஆழமான சிரைகளுடன் ஆழமற்ற சிரைகளை நேரடியாக இணைக்கினறன.\n- நுரையீரல் சிரைகள் ஒரு தொகுப்புச் சிரைகளாக, நுரையீரலில் இருந்து உயிர்வளியை இருதயத்திற்கு வழங்குகின்றன.\n- மண்டலச் சிரைகள் உடல் இழையங்களிலிருந்து உயிர்வளி அற்ற குருதியை வற்றி எடுத்து இருதயத்திற்கு வழங்குகின்றன.\n\nசெயற்பாடு.\nசிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிஜனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருதியானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.\n\nநுரையீரல் குருதி ஓட்டத்தில் ஆக்சிஜன் நிறைந்த குருதியை நுரையீரல் சிரைகள் இதயத்தின் இடது மேலறைக்கு கொண்டு செல்கின்றன. பின் இது இடது கீழறைக்கும் அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் அனுப்பப் படுகிறது. இந்த குருதி ஓட்டச் சுழற்சியானது தொடர்ந்து நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6619"}, {"id": [1296, 2], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "கீட்டோ அமிலத்துவமானது நோய்வாய்ப்பட்ட வளர்சிதைமாற்ற நிலையான மீக்கடுமையான, கட்டுப்படாத கீட்டோன் மிகைப்பு நிலையைக் (ketosis) குறிக்கும். கீட்டோ அமிலத்துவத்தில் நம் உடம்பு கீட்டோன் உற்பத்தியை போதுமான அளவு சீரமைக்க முடியாததால், அதிக அளவில் கீட்டோ அமிலங்கள் இரத்தத்தில் சேர்ந்து அதன் கார அமிலத்தன்மையைப் பெருமளவுக் குறைக்கின்றது. கீட்டோ அமிலத்துவத்தின் உச்ச அளவில் மரணமும் ஏற்படலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53033"}, {"id": [1296, 3], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் தொடர்ந்து ஊட்டச்சத்துக்களும், ஆக்சிசனும் தேவை. உயிரணுக்களில் ஏற்படும் வளர்சிதைமாற்றங்கள் மூலம் அங்கு தோன்றும் கழிவுப்பொருட்களையும், காபனீரொட்சைட்டு போன்றவற்றையும் வெளியேற்றுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடலின் பெரும்பாலான உயிரணுக்கள் ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் இடமான உணவுப்பாதை அல்லது கழிவுகளை நீக்கும் இடமான சிறுநீரகங்களுக்கு அருகிலோ இருப்பதில்லை. எனவே உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் சுற்றோட்டத் தொகுதி அமைந்துள்ளது. இதயத்தின் இயக்கத்தால் குருதியைக் கடத்தும் குருதிக்குழல்கள் (அல்லது இரத்தக் குழாய்கள்) மூலம் கடத்தல் நடைபெறுகின்றது.\n\nஇத்தொகுதியை ஒரு குருதி வழங்கும் வலையமைப்பாக மட்டும் பார்க்க முடியும். எனினும் சிலர் இத் தொகுதி, குருதிக்கான வலையமைப்புடன், நிணநீரைக் (Lymph) கொண்டு செல்லும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் ஒரு பகுதியான நிணநீர்த் தொகுதியையும் (Lymphatic system) உள்ளடக்கியது என்கின்றனர். \n\nமனிதரும், பிற முதுகெலும்பிகளும் மூடிய குருதிக் குழாய்த் தொகுதியைக் கொண்டுள்ளன. மூடிய குருதிக் குழாய்த் தொகுதியில் குருதி ஒருபோதும், தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் மற்றும் நுண்துளைக் குழாய்களைக் கொண்ட வலையமைப்பை விட்டு வெளியேறுவதில்லை. சில முதுகெலும்பிலிகளில் திறந்த குருதிக் குழாய்த்தொகுதி காணப்படுகின்றது. சில தொல்லுயிர்களில் சுற்றோட்டத் தொகுதியே இருப்பதில்லை. நிணநீர்த் தொகுதி எப்போதும் திறந்த தொகுதி ஆகும்.\n\nமனிதச் சுற்றோட்டத் தொகுதி.\nமனிதச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய கூறுகள் இதயம், நுரையீரல், குருதி, குருதிக் கலங்கள் என்பனவாகும். ஒரு சுற்றோட்டத் தொகுதி, குருதியை ஒட்சிசனேற்றுவதற்காக நுரையீரலுக்குக் கொண்டுசெல்லும், ஒரு சுற்றைக் கொண்ட நுரையீரல் சுற்றோட்டத்தையும் (pulmonary circulation); ஒட்சிசனேற்றப்பட்ட குருதியை உடலின் பிற உறுப்புக்களுக்குக் கொண்டு செல்லும் தொகுதிச் சுற்றோட்டத்தையும் (systemic circulation) உள்ளடக்கியது .\n\nஒரு முதிர்ந்த மனிதனில் சராசரியாக 4.7 - 5.7 லீட்டர் குருதி சுற்றியோடிக்கொண்டிருக்கும். இது கிட்டத்தட்ட மனித உடல்நிறையின் 7% ஆகும். சுற்றோட்டத் தொகுதியுடன் இணைந்து, சமிபாட்டுத்தொகுதி செயற்படுவதனால், இதயம் சுருங்கி விரிவதன்மூலம் உடல் பகுதிகள் அனைத்துக்கும் குருதி சுற்றியோடச் செய்வதற்கான ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்து கிடைக்கிறது.\n\nதமனி.\nதமனிகள் அல்லது நாடிகள் ( Arteries) என்பவை இருதயத்தில் இருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். பெரும்பாலான தமனிகள் உயிர்வளியுற்ற குருதியை ஏந்திச் செல்லும்போதிலும், இதற்கு விதிவிலக்காக நுரையீரல் தமனிகள், தொப்புள் தமனிகள் ஆகிய இரு தமனிகளுள்ளன. ஆற்றல் நிறைந்த தமனி குருதித் தொகுதி, புறவணுத் திரவமாக தமனி மண்டலத்தை நிரப்புகிறது.\n\nதந்துகிகள்.\nதந்துகிகள் அல்லது மயிர்த்துளைக் குழாய்கள் (Capillaries) என்பவை தமனி மற்றும் சிரைகளின் நுண் இழையங்களாகும். இவையே உயிரணுக்களுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் அல்லது உயிரணுக்களிலிருந்து அசுத்த இரத்தத்தை சேகரித்து வரும் நுண் உறுப்புகளாகும்.\n\nசிரைகள்.\n\"சிரைகள் அல்லது நாளங்கள்\"' (\"Veins\") என்பவை இருதயத்தை நோக்கி குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். தந்துகிகளிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற அசுத்தக்குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக நுரையீரல் சிரையும், தொப்புள் சிரையும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. \n\nசிரைகளுக்கு மாறுபாடாக, தமனிகள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன. சிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிசனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் காபனீரொக்சைட்டு நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருதியானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. நுரையீரலில் காபனீரொக்சைட்டு வெளியேற்றப்பட்டு, மீண்டும் ஆக்சிசனேற்றம் செய்யப்படும் குருதியானது நுரையீரல் சிரை மூலம் இதயத்தின் இடது மேலறைக்குச் செல்லும். அங்கிருந்து இடது கீழறைக்குச் செல்லும் குருதி மீண்டும் உடலின் பல பக்திகளுக்கும் கொண்டு செல்லப்படும்.\n\nசிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.\n\nஇதயம்.\nஇதயமானது ஆக்சிஜன் நிறைந்த சுத்தக்குருதியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கரியமிலவாயு நிறைந்த அசுத்தக்குருதியை நுரையீரலுக்கும் (சுத்திகரிக்க) அனுப்புகிறது.மனிதன் மற்ற பாலூட்டி இனங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றில் இதயமானது நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.மேல் அறைகள் (atrium) இடது மேலறை, வலது மேலறை மற்றும் கீழ் அறைகள் (ventricle ) இடது கீழறை , வலது கீழறை ஆகும். \nஇதயம் அல்லது இருதயம் (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் போசாக்குப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.\n\nமுதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இருதயம் சராசரியாக பெண்களில் 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்ஸ்) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்ஸ்) திணிவையும் கொண்டுள்ளது.\n\nஇதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இருதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.\n\nநுரையீரல்.\nசுற்றோட்டத் தொகுதியின் மற்றோர் முக்கிய உறுப்பு நுரையீரல் ஆகும். இது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூச்சுவிடல் என்று பெயர். வாயுப் பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் காபனீரொக்சைட்டு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.\n\nமூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes) இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (Bronchi) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் (Alveoli) எனப்படும் காற்றுப்பைகளில் முடிவுறும். இந் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பனீரொசைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பனீரொசைட்டை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிரைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. \n\nபொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள நுண்மயிர்கள், மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.\n\nசுற்றோட்டத் தொகுதி நோய்கள்.\nபல நோய்கள் சுற்றோட்டத் தொகுதியைப் பாதிக்கின்றன. இதயக் குழலிய நோய் இதய குழலிய அமைப்பைப் பாதிக்கும் மற்றும் நிணநீரிய நோய்கள் நிணநீரிய அமைப்பை பாதிக்கும். இதயத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் இதயவியல் மருத்துவர்கள் ஆவர். இதயமார்பக நிபுணர்கள் நெஞ்சக பகுதிக்குள் இதய சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யவும் இவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். குழலிய அறுவை மருத்துவர்கள் சுற்றோட்ட அமைப்பு பகுதிகளில் கவனம் செலுத்துகின்றனர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25699"}, {"id": [1296, 4], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "மெய்யியல் உரைகளில் உலகம்:\n1. இருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது\n2. உள்ளிய உலகம்.\nசமயவுரைகளில், \"உலகம்\" பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\n\n\"உலக வரலாறு\" என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் புவிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.\n\nஉலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.\n\nஉலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் \"உலகம்\" பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை. \n\nஉலக நிலப்படம் மற்றும் உலக தட்பவெப்பநிலை போன்றவற்றில், \"உலகம்\" புவியாகிய கோளைக் குறிக்கிறது.\n\n", "document_id": "ta_ta_1822"}, {"id": [1296, 5], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "காரணிகள்.\nபிறவிசார் தகுதிநிலை என்பது ஒருவர் பிறக்கும் போதே கிடைக்கும் தகுதிநிலை என வரைவிலக்கணம் கூறலாம். எல்லாச் சமூகங்களிலும் காணப்படக்கூடிய பிறவிசார் தகுதிநிலைகளுக்கான அடிப்படைகளாக, பால், இனம், இனக்குழு, குடும்பப் பின்னணி என்பன அமைகின்றன. முயன்றுபெற்ற தகுதிநிலை என்பது, ஒருவர் தனது வாழ்க்கைக் காலத்தில் தன்னுடைய அறிவு, ஆற்றல், திறமை, விடாமுயற்சி போன்றவற்றின் விளைவாகப் பெறுவது. பதவி என்பது பிறவியாலோ, முயற்சியாலோ கிடைக்கக்கூடிய ஒரு தகுதிநிலைக்கு எடுத்துக்காட்டு. ஒருவர் உகந்த அறிவையும், திறமையையும் பெறுவதன் மூலம் குறித்த பணியின் உயர்நிலைக்குச் செல்ல முடியும். இது அவரது சமூக அடையாளத்தை உருவாக்கும். சமூகப் படிநிலையைக் குரலினூடாகத் தெரிவிக்கவும், அறிந்துகொள்ளவும் முடியும். \n\nவெவ்வேறு சமூகங்களில் தகுதிநிலை.\nசில சமூகங்களில் சாதி தகுதிநிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகப் படிநிலையில் சாதிகள் வெவ்வேறு மட்டங்களில் இருப்பதால் உயர்ந்த மட்டங்களில் இருக்கும் சாதிகளின் உறுப்பினர்கள் உயர்ந்த சமூகத் தகுதிநிலையையும், கீழ் மட்டங்களில் உள்ள சாதிகளைச் சேர்ந்தோர் குறைவான சமூகத் தகுதிநிலையையும் பிறப்பிலேயே பெறுகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_91843"}, {"id": [1296, 6], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது.\n\nஉடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை polydipsia என்கிறோம். அதிகப்படியாக சிறுநீர் போதல் polyuria எனப்படும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.\n\nதாக உணர்வு மையநரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. extracellular thirst என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். intracellular thirst என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12571"}, {"id": [1296, 7], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "இவ்வுயிர்களை ஒலிக்கும்போது ஒப்பீட்டளவில் நாக்கு மேல் நிலையில் இருப்பதாலேயே இது \"மேலுயிர்\" எனப் பெயர் பெறுகிறது. இது அமெரிக்க மொழியியலாளரிடையே பரவலாகப் பயன்படும் \"high vowel\" என்பதன் தமிழாக்கம். \"உயருயிர்\" என்பதும் இதே சொல்லின் தமிழாக்கமே.அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதைக் குறிக்க \"close vowel\" என்னும் ஆங்கிலச் சொல் பயன்படுகிறது. இதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக \"மூடுயிர்\" என்பது. இது ஒலிப்பின்போது வாயின் நிலையைக் குறிப்பது. குறைந்த அளவு திறந்த நிலையில் வாயிருக்க ஒலிக்கும் உயிர்கள் மூடுயிர்கள். இரண்டு சொற்களுமே தமிழ் மொழியியல் நூல்களில் பயன்படுவதைக் காணலாம். \n\nஅனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, பின்வரும் ஆறு மேலுயிர்களைக் குறிப்பிடுகிறது: \n\n- மேல் முன் இதழ்விரி உயிர்\n- மேல் முன் இதழ்குவி உயிர்\n- மேல் நடு இதழ்விரி உயிர்\n- மேல் நடு இதழ்குவி உயிர்\n- மேல் பின் இதழ்விரி உயிர்\n- மேல் பின் இதழ்குவி உயிர்\nகுறிப்பிட்ட மொழியொன்றின் ஒலியியல் தன்மையைப் பொறுத்து, நடுவுயிர்களை ஒலிக்கும் போதுள்ள நாக்கின் நிலைக்கு மேல் இருக்கும்போது உள்ள எல்லா உயிர் ஒலிப்புக்களையும் மேலுயிரொலி என்றே அழைப்பது உண்டு. அதாவது, மேலிடை உயிர்கள், கீழ்-மேல் உயிர்கள், மேலுயிர்கள் அனைத்தையுமே மேலுயிர்கள் என்ற சொல்லாலேயே குறிப்பிடுவதும் உண்டு. \n\nதமிழில் மேலுயிர்கள்.\nதமிழில் நான்கு மேலுயிர்கள் உள்ளன.\n\n- மேல் முன் இதழ்விரி குற்றுயிர் - \"இ\"\n- மேல் முன் இதழ்விரி நெட்டுயிர் - \"ஈ\"\n- மேல் பின் இதழ்குவி குற்றுயிர் - \"உ\"\n- மேல் பின் இதழ்குவி நெட்டுயிர் - \"ஊ\"\n\nஉசாத்துணைகள்.\n- கருணாகரன், கி., ஜெயா, வ., \"மொழியியல்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.\n- சுப்பிரமணியன், சி., \"பேச்சொலியியல்\", நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33337"}, {"id": [1296, 8], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "விளக்கம்.\nபொதுவாக ஜமுனாபாரி ஆடுகள் வெண்மை நிறத்திலும் கழுத்து, தலைப்பகுதிகளில் பழுப்பாகவும் இருக்கும். இவற்றின் மூக்கு கிளி போல் வளைந்திருக்கும். காதுகள் நீளமாகவும் தொங்கிக்கொண்டும் இருக்கும். இந்த இன ஆடுகள் உயரமாகவும், பெரிய உடலமைப்பையும், இந்திய இன ஆடுகளிலேயே நீண்ட கால்களையும் கொண்டது. இவற்றின் கொம்புகள் குட்டையாகவும், தட்டையாகவும் பின்னோக்கி முறுக்கியும் காணப்படும். தொடைப் பகுதியில் நீண்ட முடிக்கற்றைகள் காணப்படும். வளர்ந்த கிடா 90-100 செ.மீ உயரமும் 65-80 கி.கி எடையுடனும், பெட்டை 70-80 செ.மீ உயரமும் 45-60 கி.கி எடையுடனும் இருக்கும். பொதுவாக பெட்டை ஆடுகள் 20-25 மாத வயதில் முதல் குட்டி ஈனும், பிறந்த குட்டியின் எடை 4 கி.கி இருக்கும். ஒரு நாளைக்கு 2-2.5 கி.கி பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன்பெற்றது. ஆண்டொன்றிற்கு 274 நாட்களில் 280 கி.கி பால் உற்பத்தி செய்யும். பாலில் கொழுப்புச் சத்து 3 முதல் 3.5 சதவிகிதம் இருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_33197"}, {"id": [1296, 9], "question": "<Query> என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.", "document": "மேலும் தகவலுக்காக.\n1.  லேக்டோமீட்டர் \n2. ஆள்கோஹோலோமீட்டர்\n3. சாக்ரோமீட்டர்\n4. தெர்மோ ஹைட்ரோமீட்டர்\n5. யுரிநோமீட்டர்\n6. செளைனோ மீட்டர்\n7.  பார்கோமீட்டர் \n8.  திரவமானி \n\n\n\n\n", "document_id": "ta_ta_117477"}]
[{"id": [1297, 0], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "இந்தப் பீடபூமி கெர்கைலன் கடல் எரிமலையால் உருவாகியுள்ளது; 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கோண்டுவானா பிரிந்ததிலிருந்து உருவாகத் தொடங்கியது. இந்தப் பீடபூமியின் சிறுபகுதி கடல் மட்டத்திற்கு மேலே உள்ளது. இவை பிரெஞ்சுப் பகுதியான கெர்கைலன் தீவும் ஆத்திரேலியப் பகுதியான ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் ஆகும். ஏர்ட் தீவிலும் மக்டொனால்ட் தீவிலும் எரிமலைகள் அவ்வப்போது குமுறுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_84419"}, {"id": [1297, 1], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "இத்தீவில் வசிப்போர் (நடுநிலக் கடல் பகுதியில் வாழும் சார்தீனியர்களைப் போன்று) உலகின் நீண்ட காலம் உயிர் வாழ்வோர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர். ஒவ்வொரு 100,000 பேருக்கும் 34 பேர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்கின்றனர். இது சப்பானின் தரவுகளை விட மூன்று மடங்காகும். \n\nஇரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் சப்பானியப் படையினருக்கும் இடையே கடும் போர் இங்கு நடைபெற்றது. 1945-ல் அமெரிக்கப் படைகள் வெற்றி பெறும் முனைப்புடன் இத்தீவில் வந்தபோது சப்பானியப் படையினரின் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மூன்று மாதகால சண்டையில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டது. முடிவில் அமெரிக்கப் படை வெற்றி பெற்றது. 1972 -ல் இத்தீவு சப்பானியரிடம் திருப்பி அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்றும் அமெரிக்கப் போர்த்தளம் இங்குள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53540"}, {"id": [1297, 2], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "இத்தீவுக்கூட்டம் போர்த்துகீச மாலுமிகளால் 1418-1420 காலகட்டத்தில் கண்டறியப்பட்டன. ஆண்டு முழுவதும் இயங்கும் மகிழ்வுத்தலமாக விளங்கும் மதீரா அதன் மதீரா திராட்சைமது,பூக்கள், உடைப்பின்னல் கலைஞர்கள் மற்றும் புத்தாண்டு கோலாகலங்களுக்கு புகழ் பெற்றது. புத்தாண்டு முதல்நாள் நிகழும் வாணவேடிக்கைகள் உலகிலேயே மிகப் பெரியது என கின்னஸ் உலக சாதனைகள் படைத்துள்ளது.. இதன் துறைமுகம் – ஃபன்ச்சல் – ஐரோப்பா மற்றும் கரிபியன் தீவுகளுக்கிடையேயான கப்பல் போக்குவரத்திற்கும் பயணிகள் போக்குவரத்திற்கும் முக்கிய வழிநிறுத்தமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18643"}, {"id": [1297, 3], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "இத்தீவின் பெரிய நகரம் மிலிகபிட்டி, இதன் மக்கள் தொகை 559 பேர். இரண்டாவது பெரிய நகரம் பிலான்கிம்பி, இங்கு 440 பேர் வசிக்கிறார்கள். இவர்களை கிட்டத்தட்ட 30 பேர் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள்.\n\nமெல்வில் தீவு டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் பரப்பு 2,234 மைல்² (5,786 கிமீ²). டிவி மொழியில் இது யெர்மால்னர் என அழைக்கப்படுகிறது. இத்தீவின் தென் முனையில் 55 மீட்டர்கள் தொலைவில் இரிட்டிட்டு தீவு உள்ளது. இதன் பரப்பளவு 1.7 கிமீ².\n\nமெல்வில் தீவும், பாத்தர்ஸ்ட் தீவும் இணைந்து டிவி தீவுகள் என அழைக்கப்படுகின்றது.\n\n1644 ஆம் ஆண்டு இத்தீவைக் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஏபெல் டாஸ்மான் எனக் கருதப்படுகிறது.\n\nஇதன் காலநிலை வெப்பவலயத்தைச் சேர்ந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- டிவி நீல ஆட்சி\n- டிவி கலை\n- சுற்றுலாத் துறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_17080"}, {"id": [1297, 4], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13034"}, {"id": [1297, 5], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கீழக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழக்கரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nகீழக்கரையில் பல சமூக அமைப்புகள் பல பணிகளை ஆற்றி வருகின்றன,அதில் குறிப்பிடப்படக்கூடிய ஒரு முக்கிய அமைப்பு வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும் - North Street Association for Social Activites (NASA). இவ்வமைப்பு 1997 ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 வருடங்களாக பல சமுதாயப்பணிகளை மக்களுக்கு அளித்து வருகிறார்கள்.\n\nஅமைவிடம்.\nகீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும்.\n\nஅந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன.\n\nஇங்குள்ள பார்களில் சங்கு, முத்துச்சிப்பி, வண்ணமீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன. \n\nபார்க்கவும்.\n- நகராட்சி இணையதளம்\n- கீழக்கரை டைம்ஸ் - கீழக்கரை செய்திகள்\n- கீழை செய்திகள் - கீழக்கரை கள செய்திகள்\n\nகீழக்கரை சுற்றுலா.\nhttp://kilakaraitourism.weebly.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_61244"}, {"id": [1297, 6], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "மானுசு தீவு அடர்ந்த தாழ்நில வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்டது. இத்தீவின் அதி கூடிய புள்ளி டிரெம்செல் மலை ஆகும். இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 718 மீட்டர்கள் (2,356 அடி) ஆகும். மானுஸ் தீவு ஆரம்பத்தில் எரிமலைப் பிரதேசமாக இருந்தது.\n\nமரகதப் பச்சை நத்தைகள் மானுசு தீவில் மட்டுமே கிடைக்கின்றன. இவற்றின் ஓடுகள் நகைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.\n\nவரலாறு.\nஇரண்டாம் உலகப் போரின் போது மானுசுத் தீவு ஆத்திரேலியப் படையினரின் கண்காணிப்புத் தளமாகச் செயல்பட்டது.. இவர்களே உள்ளூர் மக்களின் மருத்துவத் தேவைகளையும் கவனித்து வந்தனர். 1942 சனவரி 25 இல் சப்பானியர்களின் முதல் குண்டு இங்கு போடப்பட்டது. இங்கிருந்த வானொலிக் கொடிக்கம்பமே அவர்களின் முக்கிய இலக்காக இருந்தது. 1942 ஏப்ரல் 8 இல் சப்பானியப் படையினர் லொரெங்காவு துறைமுகத்தில் தரையிறங்கி ஆத்திரேலியரின் கட்டுப்பாட்டில் இருந்த தீவினுள் நுழைந்தனர். ஆத்திரேலியரின் எணிக்கை குறைவாக இருந்ததனால், அவர்கள் பின்வாங்கி கட்டுகளினுள் மறைந்திருந்தனர்.\n1942 இன் இறுதிக் காலத்தில், சப்பான் மானுசில் இராணுவத் தளம் ஒன்றை அமைத்தது. இத்தளம் 1944 பெப்ரவரி-மார்ச்சு மாதங்களில் அமெரிக்கப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது. நேச நாடுகளின் கடற்படைத் தளம் இத்தீவின் சீயாட்லர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டது. இத்தளம் பின்னர் பிரித்தானிய பசிபிக் கப்பற்படையினரால் ஆதரிக்கப்பட்டு வந்தது. 1950–51 இல் சப்பானியப் போர்க் கைதிகள் மீதான விசாரணைகளின் இறுதிக் கட்டம் ஆத்திரேலியா இத்தீவிலேயே நடத்தியது.\n\nஅமெரிக்க மானிடவியலாளர் மார்கரெட் மீட் என்பவர் போருக்கு முன்னரும் பின்னரும் இங்கு வசித்து வந்தார். இங்குள்ள வாழ்க்கை முறைகள் பற்றி இரு நூல்களை இவர் எழுதியுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ManusIsland.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_53251"}, {"id": [1297, 7], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்).\nவட ஆசியா.\n- உருசியா - யெகாடரின்பூர்க் நேரம்\n- செல்யபின்ஸ்க் ஒப்லாசுத்து\n- குர்கன் ஒப்லாசுத்து\n- ஒரன்பூர்க் ஒப்லாசுத்து\n- சுவெர்த்லோவ்சுக் ஒப்லாசுத்து\n- தியூமென் ஒப்லாசுத்து\n\nமத்திய ஆசியா.\n- கசக்ஸ்தானின் மேற்கு பகுதி\n- அக்டோபே மாகாணம், அடிரா மாகாணம், மங்கிசுதா மாகாணம், மேற்கு கசக்ஸ்தான் மாகாணம்\n- உசுபெக்கிசுத்தான்\n- தசிகிசுத்தான்\n- துருக்மெனிசுத்தான்\n\nதென் ஆசியா.\n- பாக்கிசுத்தான்\n\nஇந்தியப் பெருங்கடல் பகுதி.\n- மாலத்தீவுகள்\n- பிரான்சு\n- பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும்\n- ஆத்திரேலியா\n- ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்\n\nஅன்டார்க்டிக்கா.\n- சில பகுதிகள்\n- மாவ்சன் நிலையம்\n\nபகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்).\n- அசர்பைசான்\n- ஆர்மீனியா - தற்போது பயன்பாட்டில் இல்லை\n\n\n\n\n", "document_id": "ta_ta_66822"}, {"id": [1297, 8], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Heard Island and McDonald Islands official website\n- CIA World Factbook entry\n- MODIS satellite image, taken செப்டம்பர் 30, 2004 and showing a Theodore von Kármán|von Kármán Von Kármán vortex street in the clouds, caused by Mawson Peak's effect on the wind\n- Heard Island and McDonald Islands Marine Reserve page on Department of the Environment and Heritage website\n- World Heritage Site entry\n- Fan's page with further historical and geographic information and a map\n\n\n\n\n", "document_id": "ta_ta_12682"}, {"id": [1297, 9], "question": "<Query> கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12122"}]
[{"id": [1301, 0], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "பின்னணி.\nபாரம்பரிய வணிகக் கணக்கியல் மற்றும் பொதுவான பயன்பாட்டில், \"அடிக்குறிப்பு\" என்பது \"இலாபம்\" அல்லது \"இழப்பு (நட்டம்)\" என்று குறிக்கிறது, இது வருவாய் மற்றும் செலவினங்களின் அறிக்கையின் அடிப்படையில் மிகவும் கீழ்மட்ட வரிசையில் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் மற்றும் சமூக நீதித்துறை வழக்கறிஞர்கள் முழு செலவினக் கணக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொது ஆதரவின் அடிப்படையில் அடிமட்ட வரிகளை பரந்த வரையறைக்குள் கொண்டுவர போராடினர். உதாரணமாக, ஒரு நிறுவனம் ஒரு பண்முறை சார்ந்த பண லாபத்தை காண்பிக்கிறது, ஆனால் அவர்களின் கல்நார் சுரங்கத்தினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இறப்புக்களை ஏற்படுத்துகிறது, மற்றும் அந்த நிறுவனத்தின் செப்புச் சுரங்கம் ஒரு ஆற்றை மாசு படுத்துகிறது, அரசாங்கம் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நதி சுத்திகரிப்பு மீது வரி செலுத்துவோர் பணத்தை செலவழிக்கிறது. இதன்மூலம் எப்படி முழு சமூக செலவின பயன் பகுப்பாய்வு செய்ய முடியும்?\n\nமூன்று அடிப்பறக் கோடுகளுடன் இன்னும் இரண்டு கோடுகளை சேர்க்கிறது: அவை சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் (சுற்றுச்சூழல்) குறித்த கவலைகள். 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நகர்ப்புற மற்றும் சமூக கணக்கீட்டிற்கான ஐ.நா. மற்றும் ICLEI தரநிலையின் ஒப்புதலுடன், இந்த முறையானது (TBL) பொதுத் துறை முழு செலவினக் கணக்கியலுக்கான மேலாதிக்க அணுகுமுறையாக மாறியது. இதே போன்று ஐ.நா. தரங்கள், இயற்கை மூலதனம் மற்றும் மனித மூலதனம் பற்றிய அளவீடுகள் TBL பற்றிய அளவீடு செய்வதற்கு உதவும். எ.கா. சுற்றுச்சூழல் தட அறிக்கை தயாரிப்பதற்கு தேவைப்படும் பசுமை திட்டத்தின் தரநிலை. தென்னாப்பிரிக்க ஊடகங்களில் TBL இன் பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது, இது உலகளாவிய தேசிய செய்தித்தாள்கள் பற்றிய 1990–2008 ஆய்வுகளில் காணப்பட்டது.\n\nவரையறை.\n1987 ஆம் ஆண்டுவாக்கில் ஐ.நா அமைத்த பிரிண்ட்டவுண்ட் ஆணையத்தால் நிலையான வளர்ச்சி குறித்த வரையறை நிர்ணயிக்கப்பட்டது. மூன்று அடிப்பறக் கோடுகள் கணக்கியலில் பாரம்பரிய அறிக்கைகான கட்டமைப்பு கூடுதலாக சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் செயல்திறன் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு விரிவுபடுத்துகிறது.\n\n1981 ஆம் ஆண்டில், ஃப்ரீர் பிரெக்லி முதன்முதலில் 'சமூக தணிக்கை - கூட்டுறவு பணிக்கான ஒரு மேலாண்மை கருவி ' என்ற கட்டுரையில் மூன்று அடிப்பறக் கோடுகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்த கட்டுரையில், ஒரு நிறுவனத்தின் செயல்திறன் அறிக்கையில், நிதித்துறை செயல்பாடு, சமூக வளம் உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகிய மூன்றையும் அளவீடு செய்து அதன் அடிப்படையில் அறிக்கை செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டார். மூன்று அடிப்பறக் கோடுகள் என்ற சொற்றொடரை ஜான் எல்கிங்டன் 1997 ஆம் ஆண்டு வெளியிட்ட Cannibals with Forks என்ற புத்தகத்தில், 21 ஆம் நூற்றாண்டின் வணிகத்தில் மூன்று அடிப்பறக் கோடுகளின் பயன்பாடு குறித்து முழுமையாக வெளிப்படுத்தியிருப்பார். மூன்று அடிப்பறக் கோடுகள் பற்றிய கொள்கைகளை விளம்பரப்படுத்துதலுக்கான குழு 1998 ஆண்டில் ராபர்ட் ஜே. ரூபின்ஸ்டீன் என்பவரால் நிறுவப்பட்டது.\n\nபெருநிறுவனங்கள், தங்கள் முயற்சிகள் குறித்து அறிக்கை அளவீடு செய்ய \"பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR)\" மூலம் பின்வருமாறு தங்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தலாம்:\n\n- உயர்-நிலை ஈடுபாடு (தலைமை நிர்வாக அதிகாரி, இயக்குநர்களின் குழு)\n- கொள்கை முதலீடுகள்\n- நிகழ்ச்சிகள்\n- தன்னார்வ தரங்களுக்கு கையொப்பமிடுவது.\n- கோட்பாடுகள் (ஐநா உலகளாவிய உடன்படிக்கை கோட்பாடுகள்)\n- அறிக்கையளித்தல் (உலகளாவிய அறிக்கையின் தொடக்கம்)\n\nமூன்று அடிப்பறக் கோடுகள்.\nசமூக சமத்துவம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவை மூன்று அடிப்பறக் கோடுகளில் உள்ளது. இதை குறிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட சொற்றொடர் தான் 3P (people, planet, and profit) மக்கள், பூமி அல்லது கோள் மற்றும் இலாபம்.\n\nமக்கள், சமூகசமத்துவ அடிப்பறக் கோடு.\nமக்கள், சமூக சமத்துவம் அல்லது மனித மூலதனம் அடிப்பறப்பு என்பது ஒரு பிராந்தியத்தில் உள்ள நிறுவனம் அதன் வணிகத்தை நடத்துவதற்கு நியாயமான மற்றும் நன்மை பயக்கும் வகையில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள உழைப்பாளர் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் எப்படி நடந்தகொள்கிறது என்பதில் இருக்கிறது.\n\nபூமி, சுற்றுச்சூழல் அடிப்பறக் கோடு.\nபுவியின் சுற்றுச்சூழல் அடிப்பறம் அல்லது இயற்கை மூலதனம் அடிப்பறம் என்பது நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைகளை குறிக்கிறது. ஒரு TBL நிறுவனம், இயற்கையான ஒழுங்குமுறைக்கு முடிந்த அளவுக்கோ அல்லது குறைந்தபட்சம் சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் செய்யாமல் அதன் தாக்கத்தை குறைக்க முயற்சிக்கிறது. ஒரு TBL முயற்சியில் அந்த நிறுவனம் தனது சுற்றுச்சூழல் தடங்களை மற்ற காரணிகளுடன் ஒப்பிடுகையில் பின்வருபவற்றில் குறைக்க முயற்சிக்கிறது, ஆற்றல் மற்றும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் ஆகியவற்றின் நுகர்வு மேலாண்மை மற்றும் உற்பத்தி கழிவுகளை குறைப்பது, ஒரு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ முறையில் கழிவுகளை வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அந்தக் கழிவுகளில் உள்ள நச்சுகளை குறைத்து வழங்குதல். \n\nஇலாபம், பொருளாதார அடிப்பறக் கோடு.\nஇலாபம் அல்லது பொருளாதார அடிப்பறப்பு என்பது ஒரு நிறுவனத்தின் அனைத்து முதலீடுகளின் செலவுகளையும், மூலதன செலவுகள் உட்பட கழித்தப் பிறகு, நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார மதிப்பைக் குறிக்கிறது, இது இலாபத்தின் பாரம்பரிய கணக்கியல் வரையறைகளில் இருந்து வேறுபடுகிறது. மூலக் கருத்தியலில், ஒரு நிலையான கட்டமைப்பிற்குள், \"லாபம்\" என்பது அதனை உருவாக்கும் சமுதாயம் அனுபவிக்கும் உண்மையான பொருளாதார நன்மைகளாக காணப்பட வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124838"}, {"id": [1301, 1], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "தோற்றம்.\nபொருளியல் வருகிறது என வரையறுக்கப்படுகிறது ஆய்வு ஆதார ஒதுக்கீட்டின் கீழ் பற்றாக்குறை. Agronomics, அல்லது பயன்பாடு பொருளாதார முறைகள் ஒருங்கிணைப்பதற்கும் முடிவுகளை மேற்கொண்ட விவசாய உற்பத்தியாளர்கள், வளர்ந்தது முக்கியத்துவம் முறை சுற்றி 20 ஆம் நூற்றாண்டில். துறையில் வேளாண் பொருளியல் அறிய முடியும் வெளியே வேலை மனை பொருளியல். ஹென்றி சார்லஸ் டெய்லர் , மிக பெரிய பங்களிப்பாக ஸ்தாபனத்தின் துறை விவசாய பொருளியல் Wisconsin உள்ள 1909.\n\nமற்றொரு பங்களிப்பாளராக, 1979 நோபல் பொருளியல் பரிசு பெற்ற தியோடர் ஷூல்ட்ஸ், முதல் மத்தியில் இருந்தது ஆய்வு செய்ய வளர்ச்சி பொருளாதாரம் ஒரு பிரச்சனை தொடர்பான நேரடியாக விவசாயம். ஷூல்ட்ஸ் இருந்தது கருவியாக ஏற்படுத்தி எக்னாமெட்ரிக்ஸ் ஒரு கருவியாக பயன்படுத்த பகுப்பாய்வு விவசாய பொருளியல் அனுபவத்தால்; அவர் குறிப்பிட்டார் தனது முக்கிய 1956 கட்டுரை என்று விவசாய வழங்கல் பகுப்பாய்வு வேரூன்றி உள்ளது \"மணல் மாற்றுவதால்\" என்று உட்குறிப்பு, அது இருந்தது மற்றும் வெறுமனே இருப்பது சரியாக செய்யவில்லை.\n\nஒரு அறிஞர் சுருக்கமாக வளர்ச்சி விவசாய பொருளியல் பின்வருமாறு:\n\n\"விவசாய பொருளியல் எழுந்தது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இணைந்து, கோட்பாடு, நிறுவனம் மார்க்கெட்டிங் மற்றும் நிறுவன தியரம், மற்றும் வளர்ந்த முழுவதும் 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் ஒரு அனுபவ கிளை பொது பொருளியல். ஒழுக்கம் இருந்தது நெருக்கமாக இணைக்கப்பட்ட அனுபவ பயன்பாடுகள் கணித புள்ளியியல் மற்றும் ஆரம்ப மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பொருளாதார முறைகள். 1960 மற்றும் அதன் பின்னர், விவசாய துறைகளில் OECD நாடுகளில் ஒப்பந்தம், விவசாய பொருளாதார வரையப்பட்ட வளர்ச்சி பிரச்சினைகள் ஏழை நாடுகளில், வர்த்தக மற்றும் பொருளாதார கொள்கை பற்றிய தாக்கங்கள் விவசாயம் பணக்கார நாடுகள், மற்றும் பல்வேறு உற்பத்தி, நுகர்வு, மற்றும் வள மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்.\"\n\nவிவசாய பொருளாதார செய்து பல நன்கு அறியப்பட்ட பங்களிப்புகளை பொருளியல் துறையில் போன்ற மாதிரிகள் என சிலந்திக்கூட்டுநூல் மாதிரி, hedonic பின்னடைவு விலை மாதிரிகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் பரவல் மாதிரிகள் (Zvi Griliches), காரணி உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறன் கோட்பாடு மற்றும் அளவீட்டு, மற்றும் சீரற்ற பின்னடைவியக்க குணகங்கள். விவசாய துறை அடிக்கடி மேற்கோள் ஒரு முக்கிய உதாரணம் சரியான போட்டி பொருளாதார முன்னுதாரணம்.\n\nமுக்கிய தலைப்புகளில் வேளாண் பொருளியல்.\nவிவசாய சூழல் மற்றும் இயற்கை வளங்கள்.\nதுறையில் சுற்றுச்சூழல் பொருளியல், விவசாய பொருளாதார பங்களிப்பு மூன்று முக்கிய பகுதிகளில்: வடிவமைத்தல் சலுகைகள் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் புறத்தன்மையை (போன்ற நீர் மாசு காரணமாக, விவசாய உற்பத்தி), மதிப்பு கணக்கிடப்படுகிறது அல்லாத சந்தை நன்மைகள் இருந்து இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வசதிகள் (போன்ற ஒரு கேட்டுக்கொள்கிறார் கிராமப்புற இயற்கை), மற்றும் சிக்கலான interrelationship இடையே பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை. குறித்து இயற்கை வளங்கள், விவசாய பொருளாதார அபிவிருத்தி அளவு கருவிகள் மேம்படுத்த நில மேலாண்மை தடுக்கும், அரிப்பு, நிர்வாக பூச்சிகள், பல்லுயிர் பாதுகாக்கும், மற்றும் தடுக்கும் கால்நடை நோய்கள்.\n\nஉணவு மற்றும் நுகர்வோர் பொருளாதாரம்.\nபோது ஒரு நேரத்தில், துறையில் வேளாண் பொருளியல் இருந்தது முதன்மையாக கவனம் பண்ணை நிலை பிரச்சினைகள், சமீபத்திய ஆண்டுகளில் விவசாய பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்து, பல்வேறு தலைப்புகள் தொடர்பான பொருளியல் உணவு நுகர்வு. கூடுதலாக, பொருளாதார நிபுணர்கள்,' நீண்ட காலமாக முக்கியத்துவம் விளைவுகள் விலைகள் மற்றும் வருமானங்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்த துறையில் படித்திருக்க எப்படி தகவல் மற்றும் தரமான பண்புகள் செல்வாக்கு நுகர்வோர் நடத்தை. விவசாய பொருளாதார பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை புரிந்து குடும்பங்களின் தேர்வுகளை செய்ய, இடையே வாங்கும் உணவு அல்லது அதை தயார் எப்படி வீட்டில், உணவு பொருட்களின் விலை தீர்மானிக்கப்படுகிறது, வரையறைகள் வறுமை நிலையை, எப்படி நுகர்வோர் பதிலளிக்க விலை மற்றும் வருமானம் மாற்றங்கள் ஒரு நிலையான வழி, மற்றும் ஆய்வு மற்றும் சோதனை கருவிகள் புரிதல் நுகர்வோர் விருப்பங்களை.\n\nஉற்பத்தி பொருளாதாரம் மற்றும் பண்ணை மேலாண்மை.\nவிவசாய பொருளியல் ஆராய்ச்சி உரையாற்றினார் குறைந்து வருமானம் உள்ள விவசாய உற்பத்தி, அத்துடன் விவசாயிகள் செலவுகள் மற்றும் வழங்கல் பதில்களை. அதிகமாக ஆராய்ச்சி பயன்படுத்தப்படும் பொருளாதார கோட்பாடு பண்ணை-நிலை முடிவுகளை. ஆய்வுகள் ஆபத்து மற்றும் முடிவெடுக்கும் கீழ் நிச்சயமற்ற வேண்டும் உண்மையான உலக பயன்பாடுகள் பயிர் காப்பீட்டு கொள்கைகள் மற்றும் எப்படி புரிந்து விவசாயிகள் வளரும் நாடுகளில் தேர்வுகளை செய்ய தொழில்நுட்பம் பற்றி தத்தெடுப்பு. இந்த தலைப்புகள் முக்கியம் புரிந்து வாய்ப்புக்கள் உற்பத்தி போதுமான உணவு ஒரு வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை உட்பட்டு, புதிய, வள மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை போன்ற நீர் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றம்.\n\nவளர்ச்சி பொருளாதாரம்.\nவளர்ச்சி பொருளாதாரம் பரந்த கவலை முன்னேற்றம் கொண்டு வாழ்க்கை நிலைமைகள், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், மற்றும் முன்னேற்றம், பொருளாதார செயல்திறன், குறைந்த வருமானம் உள்ள அமைப்புகள். ஏனெனில் விவசாயம் ஒரு பெரிய பகுதியாக பெரும்பாலான வளரும் நாடுகளில், இருவரும் அடிப்படையில் வேலைவாய்ப்பு மற்றும் பங்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் பொருளாதார முன்னணியில் அனுபவ ஆராய்ச்சி வளர்ச்சி பொருளாதாரம் பங்களிப்பு, நமது புரிதலில் விவசாயத்தின் பங்கு பொருளாதார வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மாற்றம். பல விவசாய பொருளாதார ஆர்வமாக உணவு அமைப்புகள் வளரும் பொருளாதாரங்கள், வசதிகளும் இடையே விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து, மற்றும் வழிகளில் விவசாயம் தொடர்பு கொண்டு மற்ற களங்கள், போன்ற இயற்கை சூழல்.\n\nதொழில்முறை சங்கங்கள்.\nசர்வதேச சங்கம், விவசாய பொருளாதார நிபுணர்கள் (IAAE) ஒரு உலகளாவிய தொழில்முறை சங்கம், எந்த புறத்து அதன் முக்கிய மாநாடு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை. சங்கம் வெளியிடுகிறது இதழ் \"விவசாய பொருளியல்\". அங்கு மேலும் ஒரு ஐரோப்பிய சங்கம், விவசாய பொருளாதார நிபுணர்கள் (EAAE), ஒரு ஆப்பிரிக்க சங்கம், விவசாய பொருளாதார நிபுணர்கள் [AAAE]மற்றும் ஒரு ஆஸ்திரேலிய விவசாய மற்றும் வள பொருளாதாரம் சமூகம். கணிசமான வேலை விவசாய பொருளாதாரம் சர்வதேச அளவில் நடத்தப்படும் மூலம் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்.\n\nஅமெரிக்காவில், முதன்மை தொழில்முறை சங்கம், விவசாய மற்றும் பயன்படுத்தப்படும் பொருளியல் சங்கம் (AAEA), எந்த புறத்து அதன் சொந்த வருடாந்திர மாநாடு மற்றும் மேலும் co-sponsors வருடாந்திர கூட்டங்கள் சார்ந்த சமூக அறிவியல் சங்கம் (ASSA). இந்த AAEA வெளியிடுகிறது அமெரிக்கன் ஜர்னல் விவசாய பொருளியல் மற்றும் பயன்படுத்தப்படும் பொருளாதார போக்குகள் மற்றும் கொள்கை.\n\nவிவசாய பொருளியலில் வேலைவாய்ப்புகள்.\nபட்டதாரிகள் இருந்து விவசாய மற்றும் பயன்பாட்டு பொருளியல் துறைகள் கண்டுபிடிக்க வேலைகள் பல துறைகளில் பொருளாதாரம்: விவசாய மேலாண்மை, விவசாயம், பொருட்கள் சந்தைகளில், கல்வி, நிதி துறை, அரசு, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை, ரியல் எஸ்டேட், மற்றும் பொது உறவுகள். வாழ்வு விவசாய பொருளாதாரம் தேவை குறைந்தது ஒரு இளங்கலை பட்டம், ஆராய்ச்சி மற்றும் தொழில் துறையில் தேவைப்படும் பட்டதாரி நிலை பயிற்சி. ஒரு 2011 ஆய்வு மூலம் Georgetown மையத்தில் கல்வி மற்றும் தொழிலாளர் மதிப்பிடப்பட்டது விவசாய பொருளாதாரம் கட்டி 8 வெளியே 171 துறைகள் அடிப்படையில் வேலைவாய்ப்புத்திறனிலும்.\n\nநுால்.\nEvenson, Robert E. and Prabhu Pingali (eds.) (2007). \"Handbook of Agricultural Economics\". Amsterdam, NL: Elsevier.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107621"}, {"id": [1301, 2], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "உதாரணமாக, இங்கிலாந்தின் திறந்த பல்கலைக்கழக நடைமுறையில் உள்ள தொழில்முறை கற்றல் மையத்தில், கவலைகளின் வரம்பு காணப்படலாம்,கற்பித்தல் மற்றும் கற்றலில் சிறந்து விளங்கும் இங்கிலாந்தின் மையங்களுக்கான உயர் கல்வி நிதி கவுன்சில் ஒன்றாகும்.  அதன் நலன்களை பல்வேறு விதமான தொழில்முறை அறிவையும், அவற்றை வளர்ப்பதற்கான வழிகளையும், அவர்களது ஒருங்கிணைப்பு, கற்றல் தளங்கள், நடைமுறை அடிப்படையிலான கற்றல் சாதனைகளை மதிப்பிடுதல், விநியோகிக்கப்பட்ட கற்றலை ஆதரிக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற பணியிடங்களை உள்ளடக்கியது.\n\nசிறப்பம்சத்திற்கான பிற மையங்களில், குறிப்பாக செஸ்டர் பல்கலைக்கழகத்தில் நிபுணத்துவ அபிவிருத்தி அலகு[3],SCEPTrE““ சர்ரே பல்கலைக்கழகத்தில்[4] ,  வெஸ்ட்மின்ஸ்டர்[5] பல்கலைக்கழகத்தில்மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில்[6] CEPLW மற்றும் NCWBLP ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ளன.\n\nஇந்த பிராந்தியத்தில் உள்ள ஆர்வம் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல், சிட்னி, சிட்னியில் உள்ள டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் டேவிட் பவுட்டுடன் தொடர்புடைய மிகவும் மரியாதைக்குரிய பணி.\n\nமேலும் காண்க.\n- தொழில்முறை கற்கும் சமூகம்\n- பிரதிபலிக்கும் நடைமுறை வேலை\n- அடிப்படையிலான கற்றல் \n\n\n\n\n", "document_id": "ta_ta_111782"}, {"id": [1301, 3], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "சிங்கப்பூர் அரசின் துறைகள்\n- தலைமை அமைச்சர் அலுவலகம்\n- தகவல் தொடர்பாடல் அமைச்சகம்\n- இளைஞர், பண்பாடு மற்றும் சமூகத்திற்கான அமைச்சகம்\n- பாதுகாப்புத் துறை\n- கல்வி அமைச்சகம்\n- சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகம்\n- நிதி அமைச்சகம்\n- நல அமைச்சகம்\n- சட்ட அமைச்சகம்\n- மனிதவள அமைச்சகம்\n- தேசிய வளர்ச்சி அமைச்சகம்\n- சமூக வளர்ச்சி அமைச்சகம்\n- தொழில் வர்த்தக அமைச்சகம்\n- போக்குவரத்து அமைச்சகம்\n\nஒவ்வொரு அமைச்சகமும் ஒரு தலைமையகத்தையும் துறைகளைய்ம், வாரியங்களையும் கொண்டிருக்கும்.\n\nஇணைப்புகள்.\n- Official website of the Government of Singapore (ஆங்கிலத்தில்)\n- Singapore Government Directory Interactive (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_50209"}, {"id": [1301, 4], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "IFRS ஆல் அங்கீகரிக்கப்பட்ட மூலதன பராமரிப்பு பற்றிய மூன்று கருத்துக்கள்.\nநிதித் துறையில் \"நிதி முலதனம்\" என்பது ஒரு முலதனம் மட்டுமே. கண்க்கியல் மற்றும் பொருளாதாரதத்தில், ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்படும் உள் வருவாய் அல்லது உண்மையான மூலதன உபகரணங்களை வாங்குவதற்காக வணிகர்களுக்கு (மற்றும் முதலீட்டாளர்கள்) வழங்கிய நிதிகளால் வழங்கப்படும் நிதி அல்லது புதிய பொருட்கள் / சேவைகளை உற்பத்தி செய்வதற்கான சேவைகள். \n\nஉண்மையான மூலதனம் அல்லது பொருளாதார மூலதனம் என்பது பிற பொருள்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் உதவுகின்ற மூலப்பொருட்களில் உள்ளது, எ.கா. கல்லறை அமைப்போருக்கு மணல்வெட்டிகள், தையல்காரர்களுக்கு தையல் இயந்திரங்கள், அல்லது தொழிற்சாலைகள் இயங்க தேவைப்படும் கருவிகள் ஆகியவை மூலதனத்தின் அடிப்படைகளாகும்.\n\nநிதி மூலதன பராமரிப்பானது, நிலையான நாணய அலகுகளில் அல்லது நிலையான வாங்கும் சக்தியின் அலகுகளில் அளவிட முடியும். சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள்(IFRS) அடிப்படையில் பின்வரும் மூன்று மூலதன பராமரிப்பு முறைகள் உள்ளது.\n\n- பொருட்கள் சார்ந்த மூலதன பராமரிப்பு.\n- நிலையான நாணய அலகுகளை கொண்டு மூலதன பராமரிப்பு.\n- நிலையான வாங்கும் சக்தியின் அலகுகளை கொண்டு மூலதன பராமரிப்பு.\n\nமூலதன ஆதாரங்கள்.\n- நீண்ட கால மூலதனம் - வழக்கமாக 7 ஆண்டுகளுக்கு மேலாக\n\n- நடுத்தர கால மூலதனம் - வழக்கமாக 2 மற்றும் 7 ஆண்டுகளுக்குள்\n\n- குறுகிய கால - வழக்கமாக 2 ஆண்டுகளுக்குள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122874"}, {"id": [1301, 5], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "வாய்மை என்பது சொல் வழுவாமையைக் குறிக்கும். அதாவது உள்ளத்தில் உள்ளது மாறாமல் அதனை வாய் வழியாகப் பேசுவது வாய்மை எனப்படும். வாய்மையைப் பற்றி திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது \nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.\n\nகருத்து: வாய்மை எனப்படுவது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் இல்லாத சொற்களைச் சொல்வது ஆகும்.\n\nவரையறையும் சொற்பிறப்பியலும்.\nஉண்மை என்ற தமிழ் வார்த்தைக்குச் சமமான ஆங்கில வார்த்தை \"truth\" இது பண்டைய ஆங்கில மொழியில் \"tríewþ, tréowþ, trýwþ\", என்றும், மத்திம கால ஆங்கில மொழியில் \"trewþe\",என்றும் அழைக்கப்படுகிறது.\n\nபிற மொழி இணைச்சொற்கள்:\n\nபண்டைய உயர் ஜெர்மானிய மொழி: \"triuwida\", \n\nபண்டைய நோர்ஸ் மொழி: \"tryggð\". \n\nபண்டைய ஆங்கில மொழி: tréowe \n\nபெரும்பான்மைக் கோட்பாடுகள்.\nவார்த்தைகள், குறியீடுகள், கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை ஒழுங்கான உண்மை எவ்வாறு கருதப்படலாம் என்று நிர்ணயிப்பது கடினமானது.\n\nஒரு நபர் அல்லது ஒரு முழு சமூகம் எவ்வாறு கோட்பாடுகளின் அடிப்படையில் \"உண்மை\" என்ற கருத்தைத் தீர்மானிக்க முடியும் என்பது ஒரு சிக்கலான செயல். \"உண்மை\" பற்றிய ஒவ்வொரு கண்ணோட்டமும் அறிஞர்களால் வெளியிடப்பட்டு அனைவராலும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\n\nஉண்மை பற்றிய பெரும்பாலான கோட்பாடுகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் சமீபத்தில் தோன்றிய உண்மை சார்ந்த \"பணவிறக்கம்\" அல்லது \"தற்காலிகமாகக் குத அளவை ஏற்றுக்கொள்ள இணங்குபவர்\" எனும் கோட்பாடுகள் பழைய நிலையான கோட்பாடுகளுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளன. உண்மை என்ற கருத்தைப் பற்றி குறிப்பிடத்தக்க எதையும் உறுதியாகவோ அல்லது ஒரு அறிக்கையாகவோ கூற இயலாது என்று குறைந்தபட்ச காரண மையங்களை சார்ந்தவர்கள் கருதுகிறார்கள். இக்கோட்பாட்டினர், உண்மையின் இயல்பு பற்றி எதுவும் கூற இயலாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர்.\n\nஒப்பந்தத்தை வெளிப்படுத்தவும், கூற்றுக்கள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்திக் கூறவும், பொது ஊகங்கள் அமைக்கவும் உண்மை அவசியமாகிறது. அச்சமயங்களில் அது சொற்பொழிவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொது முத்திரைத் தகவல் போன்று பயன்படுத்தப்படுவதாக குறைந்தபட்ச காரணக்காரர்கள் கருதுகிறார்கள்.\n\nஉண்மை பற்றிய கோட்பாடுகளின் பட்டியல்.\nதன்னிலையான அல்லது தற்சார்பியலான கோட்பாடுகள் (Substantive theories)\n- தொடர்புக் கோட்பாடு (Correspondence theory)\n- ஒத்திணக்கமான கோட்பாடு (Coherence theory)\n- அகவிருத்திவாத கோட்பாடு (Constructivist theory)\n- கருத்தொற்றுமைக் கோட்பாடு (Consensus theory)\n- நடைமுறைக்கேற்ற கோட்பாடு (Pragmatic theory)\nபணவிறக்கக் கோட்பாடு (Minimalist (deflationary) theories)\n- முன்கூட்டி உருவாகிற கோட்பாடு (Performative theory)\nமிகைமை மற்றும் தொடர்புடைய கோட்பாடுகள் (Redundancy and related theories)\n\nகூட்டு எண்ணக் கோட்பாடு (Pluralist theories)\n\nமிக நம்பப்படுகிறது கோட்பாடுகள் (Most believed theories)\n- முறையான கோட்பாடுகள் (Formal theories)\n- தர்க்கம் உண்மை (Truth in logic)\n- கணிதத்தில் உண்மை (Truth in mathematics)\n- பொருள் கோட்பாடு (Semantic theory)\n- கிரிப்கெயும் கோட்பாடு (Kripke's theory)\n- மறுபார்வைக் கோட்பாடு (Revision theory)\n\nதொடர்புக் கோட்பாடு.\nஉண்மையான நம்பிக்கைகள், உண்மையான வாசகங்கள் ஆகியவை நடைமுறை விவகாரக் கையாளுகையுடன் தொடர்புடையவை என்று தொடர்புக் கோட்பாட்டுக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். \n- இந்தக் கொள்கை ஒரு புறம் எண்ணங்களுக்கும் அறிக்கைகளுக்கும் இடையே உள்ள உறவை வலியுறுத்துகிறது.\n- மறு புறம் காட்சிப் பொருள்களுக்கும் எண்ணங்களுக்கும் இடையே உள்ள உறவை வலியுறுத்துகிறது.\n\nஇது சாக்ரடீஸ் (Socrates), பிளேட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) போன்ற கிரேக்க மெய்விளக்கவியல் ஆய்வாளர்களால் தொடங்கப்பட்ட ஒரு பாரம்பரிய மாதிரி ஆகும். \n\nபதின்மூன்றாம் நூற்றாண்டின் தத்துவ அறிஞர் தாமஸ் அக்வினாஸின் (Thomas Aquinas) அறிக்கையானது, தொடர்புக் கோட்பாட்டு மாதிரிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். \"உண்மை என்பது பொருள்களுக்கும், அறிவுக்கும் இடையேயுள்ள ஒரு சமன்பாடு\" அல்லது \"உண்மை என்பது பொருள்களுக்கும், அறிவுக்கும் இடையேயுள்ள ஒரு போதுமான பொருத்தப்பாட்டு நிலைமை ஆகும்\" என்று தாமஸ் அக்வினாஸ் தன்னுடய வெரிடாஸ் எஸ்ட் அடிகுவேஷியொ ரீ எட் இன்டெல்லெக்டஸ் (Veritas est adaequatio rei et intellectus) என்ற அறிக்கையில் கூறுகிறார். இது பிளேட்டோவின் அறிவுரையைப் பின்பற்றும், ஒன்பதாம் நூற்றாண்டின் ஐசக் இஸ்ரேலிக்கு (Isaac Israeli) அக்வினாஸால் வழங்கப்பட்டதாகும். அக்வினாஸ் இக்கோட்பாட்டை முன்னிலும் திட்பமாக, \"ஒரு தீர்ப்பு வெளிப்புற யதார்த்தத்துடன் ஒத்துப்போகும்போது அது உண்மை என்று கூறப்படுகிறது\" என்று மீண்டும் எடுத்துக்கூறுகிறார்.\n\n\"புறநிலை தற்சார்பற்ற யதார்த்த உண்மை\" என்பதை துல்லியமாக வெளிப்படுத்தும் ஒரு விஷயமே \"உண்மை\" என்று தொடர்புக் கோட்பாட்டு மையங்கள் வலியுறுத்துகின்றன. இவர்கள், உண்மையை, எண்ணங்கள், வார்த்தைகள், பிற சின்னங்கள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக் குறிக்கின்றனர். கூடுதல் காரணிகளைப் பகுப்பாய்வு செய்யாமல் இலட்சிய வரையறையை அடைய முடியாது என்று நவீன கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\n\nஒத்திணக்கமான கோட்பாடு.\nஒத்திணக்கமான தத்துவத்தின்படி உண்மை என்பது பொதுவாக ஒரு அமைப்பின் ஒட்டுமொத்த உட்கூறுகளுக்கு இடையே உள்ள பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. முழுமைப்படுத்தல் மற்றும் தொகுத்தல் ஆகியவற்றின் பின்புலத்தில் உள்ள கருத்துக்களை நுண்ணாய்வுடைய கண்ணோட்டத்தில் சீர்தூக்கிப் பார்த்து தீர்வு காண்பது ஒத்திணக்கமான  அமைப்பின் சிறப்புக் காரணியாகும்.\n\nஒத்திணக்கமான தத்துவத்தின் சில மாறிகளில், தர்க்கம் மற்றும் கணிதக்கூறுகளை அடித்தளமாகக் கொண்டு அத்தியாவசியமானதும், உள்ளார்ந்ததுமான பண்புகளின் தாக்கம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும்படி கோரப்பட்டுள்ளன.\n\nஸ்பினோஸா (Spinoza), லீப்னிஸ் (Leibniz) ஜி.டபிள்யூ.எஃப். ஹெகல் (G.W.F. Hegel) பிரிட்டன் நாட்டு தத்துவ ஞானி எஃப்.ஹெச். பிராட்லி (F.H. Bradley) ஆகிய பகுத்தறிவுவாதிகளின் தத்துவ சிந்தனைகளிலிருந்து ஒத்திணக்கமான கோட்பாடுகள் முற்றிலும் வேறுபடுத்தி அறியக்கூடியதாக உள்ளன.\n\nஅகவிருத்திவாத கோட்பாடு.\nதத்துவ ஞானி மார்க்ஸ் (Marx) புறநிலைத் தன்மை உடைய உண்மை இருப்பதை ஏற்கிறார். அவரது அகவிருத்திவாத கோட்பாடுகள்:\n- மற்றும் சக்தி அல்லது சித்தாந்தங்களால் சிதைக்கப்பட்ட அறிவுக்கும், இயல் அறிவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.\n- இயல் அறிவையும், சிதைக்கப்பட்ட அறிவையும் பிரித்தறிந்து மேம்படுத்த முடியும்.\n- அறிவியல் மற்றும் உண்மை அறிவு என்பது, வரலாற்றின் தருக்கமுறைப்பட்ட, புலன்கடந்த மெய்ம்மை சார்ந்த விளக்கத்தின்பாற்பட்டது ஆகும்.\n- கொள்கைசார் அறிவு என்பது, உடல் உள்ளத் தத்துவ விளக்க வெளிப்பாட்டு முறைமை ஆகும்.\n- கருத்தியல் அறிவானது, குறிப்பிட்ட பொருளாதார ஏற்பாடுகளில் பொருள் வளங்களின் இருப்பு மற்றும் பயன்பாட்டு நிலை சார்ந்தது.\n\nகருத்தொற்றுமைக் கோட்பாடு.\nதத்துவவாதி ஜர்கன் ஹாபர்மாஸ் (Jürgen Habermas) கருத்தொற்றுமைக் கோட்பாட்டை ஆதரிக்கிறார். இவர் கூற்றுப்படி, \n- கருத்தொற்றுமைக் கோட்பாட்டின் அடிப்படையில் \"உண்மை\" என்பது, ஒரு பயனுள்ள கருத்து ஆகும்.\n- உயர்ந்த சிந்தனையுடைய பேச்சுச் சூழ்நிலையில் எது ஒப்புக்கொள்ளக்கூடிய நிலையில் இருக்குமோ அதுவே உண்மை எனப்படும்.\nதற்போதைய கருத்தொற்றுமைக் கோட்பாட்டின் வலுவான விமர்சகர்களின் மத்தியில் தத்துவவாதி நிக்கோலஸ் ரெஸ்செர் (Nicholas Rescher) முக்கியமானவர்.\n\nஇஸ்லாமிய பாரம்பரியத்தில், இந்த கொள்கை ஹதீஸ்கள் மூலம் நிரூபிக்கப்படுகிறது. ஹதீஸில் முகமது நபியின் வாக்கு: \"என் சமூகத்தினர் ஒருபோதும் பிழைகளுக்கு உடன்படமாட்டார்கள்.\"\n\nநடைமுறைக்கேற்ற கோட்பாடு.\n20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சார்லஸ் சான்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce), வில்லியம் ஜேம்ஸ் (William James), ஜான் டூயி (John Dewey), ஆகியோர், உண்மை பற்றிய செல்வாக்கான மூன்று நடைமுறைக்கேற்ற கோட்பாட்டு வடிவங்களை அறிமுகப்படுத்தினர். இந்த நடைமுறைக்கேற்ற கோட்பாட்டு வடிவங்களும், கூறுகளும், கண்ணோட்டங்களும் முற்றிலும் வேறுபட்டு இருந்தன. ஆனால் அவர்களின் கருத்துக்களில் பின்வரும் கூறுகள் ஒருமித்து இருந்தன: 1. உண்மை என்பது சரிபார்க்கப்பட்டது. 2. நடைமுறைப்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்ட ஒருவரது கருத்துக்கள் உண்மை எனப்படும்.\n\nரிச்சர்ட் ஃபேய்ன்மேன் (Richard Feynman) நடைமுறைக்கேற்ற கோட்பாட்டை பின்வருமாறு சாட்டியுரைக்கிறார்: நாங்கள் நிச்சயமாக ஒருபோதும் சரியானவர்கள் அல்லர். நாங்கள் தவறானவர்கள் என்று எங்களால் உறுதிப்படுத்திகொள்ள முடியும்.\n\nமருத்துவம் மற்றும் மனநோய் சிகிச்சை.\nஉடல்நலக் குறைவு ஏற்பட்டுவிடுமோ என்று மிகையச்சம் கொண்டவர்களும், ஏதிலாச் சோர்வுடையவர்களும், உடலில் பிணிக்கான எந்த அறிகுறியும் பெற்றிருக்கமாட்டார்கள். இருப்பினும் அவர்கள் தமக்குப் பிணி இருப்பதாகப் புகார் கூறுவார்கள். இந்நிலையில், அப்பிணியாளர், சுய ஏமாற்று வேலை செய்கின்றாரா? அல்லது தவறான நம்பிக்கையைப் பெற்றுள்ளாரா? என்பது போன்ற சர்ச்சை ஏற்படும்போது உண்மை பற்றிய ஆய்வுக் கருத்துரை அவசியமாகிறது.\n\nமதத்தில் உண்மை: முழுதுணரும் அறிவு.\nபுத்த மதம் (Buddhism), கிறித்துவம் (Christianity), இஸ்லாமியம் (Islam), யூதம் (Judaism), ஆகிய மதங்களின், மதச் சூழலில், எல்லா பொருள்களையும் குறித்த சரியான அறிவைப் பெற்றிருக்கும் நிலை (முழுதுணரும் அறிவு) ஒரு தெய்வீகப் பண்பு இருப்பாகக் கருதப்படுகிறது. \n\nஆபிரகாமிய மதப் பார்வையில், இறந்தவர்களின் வாழ்க்கை பற்றிய சரியான அறிவின் அடிப்படையில், கடவுள் மட்டுமே தெய்வீகத் தீர்ப்பு வழங்குவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41050"}, {"id": [1301, 6], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "இவற்றையும் காண்க.\n- நிலப்படவரைவியல்\n- சலஞ்சர் ஆய்வுப் பயணம்\n- நீரியல்\n- நீரியல்சார் வானிலையியல்\n- மறை நீர்\nவெளி இணைப்புகள்.\n- (ஆங்கிலம்) சர்வதேச நீராய்வியல் அமைப்பு என்பது கடற்பயண பாதுகாப்பிற்கும், கடற்சூழலைப் பாதுகாக்கவும் துணை செய்யும் பொருட்டு, 1921-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப கழந்தாய்வு அமைப்பு.\nபெருங்கடல் நீராய்வியல் தொடர்பான சங்கங்கள்\n\n- (ஆங்கிலம்) நீராய்வு சமூகங்களின் சர்வதேச கூட்டமைப்பு(International Federation of Hydrographic Societies) (முன்னர் The Hydrographic Society)\n- (ஆங்கிலம்) ஜியார்ஜியா மாகாண நீராய்வு சேவை\n- (ஆங்கிலம்) அமெரிக்க நீராய்வு சமூகம்\n- (ஆங்கிலம்) ஆஸ்த்திரலாசிய நீராய்வியல் சமூகம்\n\nஆற்று நீரோட்டம் மற்றும் ஏரி நீராய்வியல் தொடர்பான சங்கங்கள்\n- (ஆங்கிலம்) ஆஸ்த்திரேலிய நீராய்வியல் சங்கம்\n- (ஆங்கிலம்) நியூ சீலாந்து நீராய்வியல் சமூகம்\n- (ஆங்கிலம்) அமெரிக்க நீராய்வியல் நிறுவனம் (AIH)\n\n\n\n\n", "document_id": "ta_ta_66739"}, {"id": [1301, 7], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "நில அமைப்பு முறை மாற்றங்கள் உள்ளூர் நில உரிமையாளர்களின் முடிவுகளிலிருந்து தேசிய அளவில் நில பயன்பாட்டுத் திட்டமிடல் மற்றும் உலகளாவிய வர்த்தக உடன்படிக்கைகள் வரை பல்வேறு அளவீடுகளில் மனித முடிவெடுக்கும் நேரடி விளைவாகும். பல உள்ளூர் நில அமைப்பு மாற்றங்களின் ஒட்டுமொத்த தாக்கம் பூமியின் அமைப்பிற்கும், சுற்றுச்சூழல் சேவைகள், மனித நல்வாழ்வு மற்றும் முடிவெடுக்கும் தன்மை பற்றிய பின்னூட்டங்களுக்கும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. [2] இதன் விளைவாக, நில அமைப்பு முறை சமூக-சூழியல் செயல்முறைகளின் ஒரு காரணம் மற்றும் விளைவு ஆகும்.\n\nஉலகளாவிய நிலம் திட்டம் (GLP) என்பது எதிர்கால புவி என்பது நில அமைப்புகளின் ஆய்வு மற்றும் உலகளாவிய உறுதிப்பாட்டிற்கான தீர்வுகளின் இணை வடிவமைப்பு ஆகியவற்றை வளர்ப்பதில் விஞ்ஞானம் மற்றும் நடைமுறையில் ஒரு இடைக்கணிப்பு சமூகம் ஆகும்.\n\nகுறிப்புகள்\n\nவிர்பர்க், பீட்டர் எச்; Erb, கார்ல்-ஹெய்ன்ஸ்; மெர்ட்ஸ், ஓலே; எஸ்பிங்கோலா, ஜியோவானா (2013-10-01). \"நில அமைப்பு விஞ்ஞானம்: உலகளாவிய சவால்கள் மற்றும் உள்ளூர் உண்மைகள் இடையே\". சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் தற்போதைய கருத்து. மனித குடியேற்றங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகள். 5 (5): 433-437. பிஎம்சி 4018982 . PMID 24851141.doi: 10.1016 / j.cosust.2013.08.001.ஜம்ப் அப் க்ராஸ்மேன், நெவில் டி. பிரையன், பிரட் ஏ; டி க்ரோட், ருடால்ப் எஸ்; லின், யூ-பின்; மினங், பீட்டர் ஏ (2013-10-01). \"சுற்றுச்சூழல் சேவைகளுக்கு நிலம் அறிவியல் பங்களிப்பு\". சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் தற்போதைய கருத்து. மனித குடியேற்றங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105491"}, {"id": [1301, 8], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "விலங்குகள் மீதான விளைவு\n\nதமிழ்நாட்டில் உள்ள மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் காடுகளில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக இப்பகுதியில் வாழும் கால்நடைகள் இறக்கின்றன. அவை தண்ணீரைத் தேடி வந்து கிணற்றில் விழுந்து இறக்கின்றன.\n\nஎதிர்வினை நடவடிக்கைகள்\n\nஅரசு தலைமையிலான முயற்சிகள்\n\nஎஸ் ஐ எஸ் சியோல் சர்வதேசப் பள்ளி இந்தியாவிற்குத் தண்ணீர் கொண்டு வர நிதி திரட்டுகிறது. இதற்கு அரசு தலைமையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\n\nசமூகம் வழிநடத்தும் முயற்சிகள்\n\nஅரசு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆதரவாளர்களின் ஆதரவுடன் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி மகாராஷ்டிராவில் உள்ளஅஹமத்நகர் மாவட்டத்தில் வறட்சி-பாதிக்கப்பட்ட பார்னெர் பிளாக் அமைப்பில் உள்ள பாவ் புட்ருக் கிராமத்தில் 1,400 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட நிலப்பரப்பில் மூன்று சோதனை அணைகள் , 20 கால்வாய்கள், இரண்டு சிறிய தொட்டிகள் முக்கிய தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் 19 கிராம குளங்கள் ஆகியவை உள்ளன. குழாய் தொட்டியில் சேமித்து வைத்திருக்கும் நீர், வீட்டுஉபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. குழாய் நீர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது, அந்த நேரம் அங்குள்ளவர்களுக்குக் குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் தண்ணீர் எடுத்துக்கொள்கின்றனர்.\n\nவிழிப்புணர்வு ஏற்படுத்துதல்\n\nகனடியர்கள்  உலக கைபேசி விளையாட்டு ஒன்றை  உருவாக்கினார்கள். இது இந்தியாவில் நீர் பற்றாக்குறையை மையமாகக் கொண்ட சமூக மாற்றத்திற்கான ஒரு விளையாட்டு ஆகும்.  இந்த  விளையாட்டின்  முக்கிய குறிக்கோள் கல்வி மூலம், இந்தியாவில் தண்ணீர் நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை  குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதன் மூலமாக  ஏற்படுத்துவதாகும். கற்றல் மீது அதிக கவனம் செலுத்துவதற்கு, இந்த  நிறுவனம்   6 பகுதியாக கொண்ட பாட திட்டத்தை 4 முதல்  6   வகுப்பு வரை உள்ள  ஆசிரியர்களுக்கு வெளியிட்டுள்ளது, இது விளையாட்டு வலைத்தளத்தில் இருந்து ஒரு பிடிஎப் ஆக கிடைக்கப் பெறுகிறது. \n\n\"மழைநீர் சேமிப்பு:\" மழைநீர் சேகரிக்கப்பட்டு  நிலத்தடி நீராக மாற்றப்புகிறது.\n\n\"விவசாய குளங்கள்\":  விவசாய குளங்கள்  விவசாய நிலங்களுக்கு அருகில் கட்டப்படுகிறது. தரையிலிருந்து வழிந்தோடும் மழை நீர் விவசாய குளங்களில் சேகரிக்கப்படுகிறது. பயன்படுகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_104983"}, {"id": [1301, 9], "question": "<Query> என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.", "document": "தலைப்புகளும் துணைத் தலைப்புகளும்.\nதமிழகம், இந்தியா, உலகம், வணிகம், விளையாட்டு, சினிமா, சிந்தனைக் களம், பொது, சமூகம் போன்ற தலைப்புகளும், சிறப்புக் கட்டுரைகள், கலைஞர் பக்கம், கல்வி, தொழில்நுட்பம், நலமே நாடி, சுற்றுச்சூழல், ஆன்மீகம் போன்ற துணைத் தலைப்புகளையும் கொண்டு பளபளப்பான காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. 16 செப்டம்பர் 2016ல் தன் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது \n\nதேசிய விருது.\n2014ஆம் ஆண்டு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் கோவாவில் நடந்த \"கோவா ஃபெஸ்ட் 2014\" என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் \"உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில்\" என்ற விளம்பர வாசகத்திற்கு \"தேசிய தங்க விருது\" வழங்கப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- தி இந்து தமிழ் நாளிதழின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54142"}]
[{"id": [1303, 0], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "நடிகர்கள்.\nகே. ஏ. முத்து பாகவதர்\nபி. ஜி. வெங்கடேசன்\nவி. பி. இராமையா\nஎம். ஜி. சக்ரபாணி\nடி. வி. ஜனகம்\nகே. எஸ். சங்கர ஐயர்\nகே. எஸ். வேலாயுதம்\nசெல்வி மதுரை ஏ. சுந்தரம்\nசரவணபவானந்தர்\nஎன். எஸ். கிருஷ்ணன்\nடி. ஏ. மதுரம்\nபி. எஸ். கிருஷ்ணவேணி\nஎம். ஆர். சுவாமிநாதன்\nகே. கே. சௌந்தர்\nபி. கோபால்\nஎம். ஆர். சுப்பிரமணியம்\nவி. நடராஜ்\n\"மாஸ்டர்\" ராமுடு \n\"மாஸ்டர்\" மகாதேவன்\nராஜாம்மாள்\nடி. எம். பட்டம்மாள்\nஎம். எஸ். கண்ணம்மாள்\nஹெச். எஸ். தௌகார்\nஎஸ். ஆர். சாமி\nராமலட்சுமி\n\"மாஸ்டர்\" முத்து\n\nதயாரிப்புக் குழு.\n- இயக்குநர்: \"டி. ஆர். ரகுநாத்\"\n- திரைக்கதை: \"பம்மல் சம்பந்த முதலியார்\"\n- வசனம்: \"சி. ஏ. லட்சுமணதாஸ்\"\n- ஓளிப்பதிவு: \"ஏ. கபூர்\"\n- ஒலிப்பதிவு: \"வி. பி. தாத்தே\n- கலையகம்: \"பாரத் லட்சுமி பிக்சர்ஸ் ஸ்டூடியோ (கல்கத்தா)\"\n\nபாடல்கள்.\nமதுரை மாரியப்பா சுவாமிகள் பாடல்களை எழுதி இசையமைத்தார். இதுவே அவர் இசையமைத்த முதல் திரைப்படம்.\n\nபடத்தில் நிறைய பாடல்கள் இருந்தன. அவற்றுள் பல பிரபலமடைந்தன. ஏ. வி. மெய்யப்பச் செட்டியாருக்குச் சொந்தமான ஓடியோன் ரெக்கார்டு கம்பெனி இப் படத்தின் பாடல்களை இசைத்தட்டுகளாக வெளியிட்டது.\n\n- \"விபவசுகுண தேவா\" (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்\n- \"பிரம்மன் எழுத்தினால்\" (பாடியவர் பி. ஜி. வெங்கடேசன்)\n- \"அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம்\" (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)\n\n", "document_id": "ta_ta_89732"}, {"id": [1303, 1], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "திரைக்கதை.\n18 ஆம் நூற்றாண்டில் திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்தவரும், கருநாடக சங்கீத மும்மூர்த்திகள் எனப் போற்றப்படுபவர்களில் ஒருவருமான தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.\n\nநடிகர்கள்.\nமாதிரிமங்கலம் நடேச ஐயர்\nகமலா\nசீதா\nடி. கே. பி. சாஸ்திரி\nசி. பி. எஸ். மணி ஐயர்\nஎஸ். கே. சுந்தரம்\n\"கவை\" கல்யாணம்\nஏ. தனபால் செட்டியார்\nவி. பி. ஸ்ரீநிவாசன்\n\"பேபி\" கோகிலா\n\"மாஸ்டர்\" பிரணதார்த்திகரன்\nபத்மநாபாச்சார்\nஇராஜகோபால ஐயர்\n\nதயாரிப்பு விபரம்.\n1930 களில் கடவுளர்களையும் அவர்தம் அடியார்களையும் பற்றிய \"பக்தி\"ப் படங்கள் வெளியாகின. 1936-37 காலப்பகுதியில் மகாத்மா கபீர்தாஸ், பட்டினத்தார், மீராபாய், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார், பக்த அருணகிரி, பக்த துளசிதாஸ், பக்தி புரந்தரதாச, பக்த ஜெயதேவ எனப் பல இறைவன் அடியார்களைப் பற்றிய திரைப்படங்கள் வெளிவந்து அவை பெரும் வரவேற்பையும் பெற்றன.அந்த வரிசையில் இராம பக்தரான ஸ்ரீ தியாகராஜர் பற்றிய இந்தத் திரைப்படம் வெளியானது. அக்காலத்தில் பம்பாயில் (இப்போது மும்பை) பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய சாகர் மூவிடோன் இத் திரைப்படத்தைத் தயாரித்தது. இயக்குநர் வீரேந்திர தேசாய்க்கு போதிய தமிழறிவு இல்லாததால் சென்னையில் பிரபல சட்ட வல்லுநராக விளங்கியவரும், திரைப்படத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவருமான டி. பி. கல்யாணராம சாஸ்திரி இணை இயக்குநராகப் பணியாற்றினார்.சென்னையில் அக்கால பிரபல வக்கீல் எம். பி. சுந்தரராஜன் கதை, வசனம் எழுதினார். அவரின் மகன் சிறுவன் பிரணதார்த்திகரன் ஒரு பாத்திரத்தில் நடித்தான். இந்தப் பிரணதார்த்திகரன் பின்நாளில் மும்பையில் இயங்கிய இந்தியன் ஃபிலிம் டிவிசனில் தொகுப்புக்குப் பொறுப்பான மேலதிகாரியாகப் பணியாற்றினார்.\n\nபாடல்கள்.\nஇத் திரைப்படத்தில் 32 பாடல்கள் இடம் பெற்றன. அநேகமாக எல்லாம் ஸ்ரீ தியாகராஜர் பாடிய தெலுங்கு கீர்த்தனைகள். கருநாடக இசைப் பாடகரான மாதிரிமங்கலம் நடேச ஐயர் தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாடி நடித்தார். இரண்டு பாடல்கள் தமிழில் அமைந்திருந்தன. தியாகராஜரிடம் வழிப்பறி செய்ய வந்த திருடர் கூட்டம் பாடும் ஒரு குழுப்பாடலும், தியாகராஜரின் \"எவரெனி\" என்ற தெலுங்கு கீர்த்தனையின் தமிழாக்கமாக \"சிவனோ ..\" என்ற பாடலும் இடம் பெற்ற தமிழ்ப் பாடல்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89801"}, {"id": [1303, 2], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "நடித்தார்.\n- வித்யா பாலன்\n- நசிருதீன் ஷா\n- இம்ரான் ஹாஷ்மி\n- துஷார் கபூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35737"}, {"id": [1303, 3], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "இளமை வாழ்க்கை.\n1907ஆம் ஆண்டு கோவையில் ஓர் செல்வவளமிக்க துணி வியாபாரிக்கு மகனாகப் பிறந்து தனது படிப்பை இந்தியாவில் துவங்கி இங்கிலாந்தின் லீட்சில் துகிலியல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய பின்னர் தமது குடும்பத் தொழிலை மேற்பார்வையிட்டு வந்தார்.\n\n1931ஆம் ஆண்டில் வெளியான காளிதாஸ் என்ற முதல் பேசும் திரைப்படத்தை அடுத்து திரைப்படத்துறை முதலீடு இலாபகரமாக இருந்தது. எஸ். எஸ் வேலாயுதம் என்பவருடன் இணைந்து ஏஞ்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை சேலத்தில் உருவாக்கி திரைப்படங்களை தயாரிக்கலானார். \n\nதிரை வாழ்க்கை.\nசிறிது காலத்திற்குப் பின்னர் வேலாயுதத்திடமிருந்து பிரிந்து தமது சொந்த நிறுவனமாக மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற தயாரிப்பு அரங்கத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் கீழ் வெளியான முதல் திரைப்படம் 1937ஆம் ஆண்டில் வெளியான சதி அகல்யாவாகும். அடுத்த ஆண்டு பாலன் என்ற முதல் மலையாளப்படத்தை எடுத்தார். \n\n", "document_id": "ta_ta_35572"}, {"id": [1303, 4], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "அகாடமி/ஆஸ்கர் விருதுகள்.\n1. சிறந்த திரைப்படம்\n2. சிறந்த இயக்குனர்\n3. சிறந்த தழுவி எடுக்கப்பட்ட திரைக்கதை\n4. சிறந்த துணைநடிகை\n\n", "document_id": "ta_ta_42721"}, {"id": [1303, 5], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "மக்கென்ட்லஸ் பற்றிய ஒரு முழு நீள கட்டுரை தி நியூயார்க்கர் பத்திரிகையில் பிப்ரவரி 8, 1993 இதழில் வெளியானது. மக்கென்ட்லஸின் பயணத்தைப் பற்றிய கதையை 1996ல், ஜான் கிராகொயர் எனும் மலையேற்ற சாகசக்காரர் Into the Wild (இன் டு த வைல்ட் / காட்டுக்குள்) என்ற பெயரில் வெளியிட்டார். மக்கென்ட்லஸின் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட Into the Wild (இன் டு த வைல்ட் / காட்டுக்குள்) என்ற ஆங்கிலத் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68588"}, {"id": [1303, 6], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "இப்படத்தின் எதிர் நாயகனாக எம். ஆர். இராதா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி. ராமநாதன் மற்றும் டி. ஆர். பாப்பா இசை அமைத்துள்ளனர்.\n\nஇதனையும் காண்க.\n- அருணகிரிநாதர் (1937 திரைப்படம்)\n\nவெளி இணைப்புகள்.\n- அருணகிரிநாதர் திரைப்படம் - காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_124244"}, {"id": [1303, 7], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "கதைச்சுருக்கம்.\nஇத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இந்திய விடுதலைப் பேராட்டத்தில் பாரதியின் பங்கையும், பாரதியின் உயர்வான சிந்தனைகளும் இப்படத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். \n\nவகை.\nகலைப்படம் / வரலாற்றுப்படம்\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும் \n\nஇவற்றையும் காண்க.\n- காமராஜ்\n- பெரியார்\n\nவெளி இணைப்புகள்.\n- பாரதி திரைக்காட்சிகள் (நிழல்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4131"}, {"id": [1303, 8], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "இந்தப் புதினம் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் 1990 ஆம் ஆண்டுக்கான இராசராசன் விருது பெற்றது.\n\nவாளுக்கு வேலி தென் தமிழகத்தில் கி.பி. 18ம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரு கள்ளர் நாட்டுத் தலைவராவார். மாமன்னர் மருதுபாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலியின் போர்ப்படைகள் வெள்ளையர்களுக்கெதிரான போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவின.\n\nஇந்த புதினக்கதை தென்பாண்டி சிங்கம் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராகவும் பொதிகை தொலைக்காட்சியில் வெளியானது. இதில் நடிகர் நாசர் முதன்மை வேடத்தில் நடித்தார். இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86874"}, {"id": [1303, 9], "question": "<Query> என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.", "document": "கதை.\nபத்தினி திரைப்படம் இளங்கோவடிகள் இயற்றிய தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கண்ணகியாக பூஜா, கோவலனாக உத்திக்க பிரேமரத்தினாவும் நடித்தனர்.\n\nபாடல்கள்.\nரோகண வீரசிங்க இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\n\n", "document_id": "ta_ta_86826"}]
[{"id": [1306, 0], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "இப்பௌத்த தூபி பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகணத்தின், தட்சசீலத்தில் உள்ளது. 1980ல் யுனெஸ்கோ நிறுவனம், தர்மராஜிக தூபியை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்ததுள்ளது. இப்பகுதி இசுலாமியமயமான போது, தர்மராஜிக தூபி மேலும் சிதைக்கப்பட்டது.\n\nஜான் மார்சல் எனும் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர், 1913ல் சிதைந்திருந்த தர்மராஜிக தூபியை அகழ்வாய்வு செய்து பல தொல்பொருட்களை கண்டெடுத்தார்.\n\nதூபியின் நினைவுச் சின்னங்கள்.\nபுத்தரின் எலும்புகள்.\nதர்மராஜிக தூபியின் தொல்லியல் களத்தில் கிடைத்த புகழ் பெற்ற புத்தரின் இரண்டு எலும்புத் துண்டுகள் மற்றும் அபூர்வமான பௌத்த நினைவுச் சின்னங்களை பௌத்தர்களின் வழிபாட்டிற்காக ஒரு மாத காலத்திற்கு, 2016ல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- தட்சசீலம்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- தர்மராஜிக தூபி\n- தர்மராஜிக தூபி - காணொளி\n- தர்மராஜிக தூபி - காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_125246"}, {"id": [1306, 1], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "பௌத்த யாத்திரைத் தலங்களில் ஒன்றான இராமகிராமத் தூபியை உலகப் பராம்பரியக் களங்களின் தற்காலிக பட்டியலில் 23 மே 1996 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.\nவரலாறு.\nகௌதம புத்தரின் பெற்றோர். தந்தை சுத்தோதனர் சாக்கிய குலத்தவராவர். தாய் மாயாதேவி கோலிய குலத்தை சார்ந்தவர். இவ்விரு குலங்களும், மகா ஜனபதமான கோசல நாட்டின் சிற்றரசர்கள் ஆவர்\nகௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர், அவரது உடலை எரித்துக் கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளைச் சேமித்து, பிரித்து, பல நாடுகளுக்கு அனுப்பி, அதனை புத்தரின் புனிதப் பொருளாகக் கொண்டு, அதன் மீது 8 மகா ஜனபத நாடுகளின் தலைநகரஙகளுக்கு அருகில், புத்தரின் நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டது. எட்டு தூபிகளின் விவரம்:\n\n1. அழகப்பா, பூலி மக்களின் வாழ்விடம், தற்போது இவ்விடம் அறியப்படவில்லை.\n2. கபிலவஸ்து, சாக்கியர்களின் தலைநகரம் (சிலர் நேபாள எல்லைப்பகுதியில் உள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிப்ரவா எனுமிடம் என்றும் வாதிடுகின்றனர்.)\n3. குசிநகர், இந்தியா, உத்தரப் பிரதேசம், (மல்லத்தின் நகரம்) இவ்விடத்தில் கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார்.\n4. பவா நகரம், இந்தியா, உத்தரப் பிரதேசம்\n5. ராஜகிரகம், மகத நாடு (இந்தியாவின் பிகார்) மாநிலம்\n6. ராமகிராமம் தூபி, (பண்டைய கோலியர்களின் நகரம்), நவல்பராசி மாவட்டம், நேபாளம்\n7. வைசாலி, வஜ்ஜிகளின் தலைநகரம்\n8. வதாடிபா, (Vathadipa) பண்டைய அந்தணர்களின் குடியிருப்பு, இவ்விடம் இன்னும் அறியப்படவில்லை.\n\nமுன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அசோகர் ஆட்சிக் காலத்தில், கௌதம புத்தரின் நினைவுத் தூபிகளில், ஏழு தூபிகளை மட்டும் திறந்து, அதனடியில் வைக்கப்பட்டிருந்த கௌதம புத்தரின் புனித எலும்புகள், சாம்பல், பற்கள் முடிகள் மற்றும் மண் மட்டும் ஒன்று சேர்த்து, பின் அவைகளை பல பகுதிகளாகப் பிரித்து, மௌரியப் பேரரசின் முக்கிய இடங்களில் கௌதம புத்தர் நினவாக நூற்றுக் கணக்கான புதிய தூபிகள் எழுப்பப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nமேலும் படிக்க.\n- The Accumulate Stupa of Ramagrama\n\nவெளி இணைப்புகள்.\n- Ramgram Stupa, the Buddha relic stupa of Nepal\n- Ramgram Stupa ko Behal-Nawalparsi (video in Nepali language)\n- இராமகிராம தூபி - காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_122342"}, {"id": [1306, 2], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "இந்த மூன்று குகைகளின் தொகுப்பு, உண்மையில் மலையை குடைந்து அமைக்கப்பட்டதல்ல. இம்மூன்று தனித்தனியான குடைவரைகள், பௌத்த பிக்குகள் தங்குவதற்காக மணற்கல்லில் செதுக்கி அமைக்கப்பட்டதாகும். இக்குடைவரைகள், மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் கிமு 3 முதல் கிமு 4ம் நூற்றாண்டு முடிய அமைக்கப்பட்டதாகும்.\n\nகப்ரா கொடியா குடைவரைகள்.\nகப்ரா கொடியா குடைவரைகளின் குறிப்புகளின் படி, இக்குடைவரைகள் கிமு 3 -4ம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. கப்ரா கொடியா குடைவரைகள், அனைத்து பௌத்த குடைவரைகளை விட மிகவும் சிறப்புற்றதாகும். \n\nபாபா பியேரே குடைவரைகள்.\nஇக்குடைவரைகள் சாதவாகனர் ஆட்சிக் காலத்தில் கிபி 1 முதல் 2ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இதன் வடக்கில் நான்கு குடைவரைகளும், தென்கிழக்கில் சைத்தியம் மற்றும் பரந்த தாழ்வாரம் கொண்டுள்ளது. பவா பியாரே பௌத்த நினைவுச் சின்னஙகள் 150 அடி நீளம் கொண்ட மூன்று தளங்களில் அமைந்த 13 குடைவரைகளின் தொகுப்பாகும். பவா பியாரே குடைவரைகள் பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் கலை வேலைப்பாடுகளுடன் உள்ளது. \n\nஉபர்கோட் குடைவரைகள்.\nஉபர்கோட் குடைவரைகள் கிபி 2 - 3ம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாகும். இவைகள் சாதவாகனர்களின் ஆட்சிக் காலத்தில் கிரேக்க - சிதிய கட்டிடக் கலவையுடன் கட்டப்பட்டதாகும். மூன்று தளங்களுடன் கூடியது. \nஇக்குடைவரைகள் அழகிய தூண்கள் கொண்டது. மேலும் சன்னல்களுடன் கூடிய விகாரையும், பிக்குகள் தங்கித் தியானம் செய்வதற்கான சிறு சிறு அறைகளுடன் கூடியது. \nஇதனையும் காண்க.\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Baba Pyare, Khapra Kodia Caves\n\n\n\n\n", "document_id": "ta_ta_122103"}, {"id": [1306, 3], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "பௌத்த சமயத்திற்கு முன்னர் இறந்த இந்து சமயச் சாதுக்களை அமர்ந்த நிலையில் வைத்து சமாதிகள்கள் எழுப்பினர். கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர், அவரது உடலை எரியூட்டி கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளை எட்டு பகுதிகளாகப் பிரித்து, எட்டு இடங்களில் வைத்து அதன் மேல் தூபிகள் எழுப்பினர். அவ்வெட்டு இடங்களில் சாரநாத் மற்றும் சாஞ்சி குறிப்பிடத்தக்கதாகும். தமோக் தூபி கிபி 500ல் நிறுவப்பட்டது.\n\nமௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில், கிமு 249ல் கௌதம புத்தர் மற்றும் புத்தரின் சீடர்களின் நினைவாக, பிக்குகள் தங்குவதற்கும், சமயச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் சாரநாத், சாஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் புதிய தூபிகளையும், சைத்தியங்களையும், விகாரைகளையும் நிறுவினார்.தமோக் தூபி அருகே அசோகரின் தூண்கள் உள்ளது. \n\nதாமேக் தூபியை ரிஷிபத்தனா என்றும் (ரிஷி வருகை புரிந்த இடம்) அழைப்பர். பல்லாண்டு தவத்திற்குப் பின்னர் புத்தகயாவில் ஞானம் அடைந்த கௌதம புத்தர், தாம் பெற்ற ஞானத்தை, தம் முதல் ஐந்து சீடர்களிடம் உரைப்பதற்கு சாரநாத்திற்கு வந்தார். \n\nதாமேக் தூபி ஆறு முறை சீரமைக்கப்பட்டாலும், அதன் உச்சிப் பகுதியில் இதுவரை எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை.கிபி 640ல் இந்தியாவிற்கு யாத்திரை செய்த சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் தமது பயணக் குறிப்பில், தமோக் தூபி வளாகம் அருகே 1,500 பிக்குகள் தங்கியிருந்ததாகவும், தமோக் தூபி 300 அடி உயரத்துடன் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.\n\nகல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட உருளை வடிவ தமோக் தூபி தற்போது 43.6 மீட்டர் உயரமும், 28 மீட்டர் விட்டமும் கொண்டது.\nஅசோகர் காலத்தில் நிறுவப்பட்ட தூபியின் கட்டிட அமைப்பில், குப்தப் பேரரசு காலத்தில் முழுவதும் சீரமைத்து, பூவேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டது. தூபியின் சுவர்களில் பிராமி எழுத்துமுறையில் கல்வெட்டுகளும், மனிதர்கள், பறவைகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளது. \n\nஇதனையும் காண்க.\n- சாரநாத்\n- சௌகந்தி தூபி\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- தமோக் தூபியின் காணொளி\n- Secrets of the Stupa\n\n\n\n\n", "document_id": "ta_ta_122370"}, {"id": [1306, 4], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "அமைவிடம்.\nசாஞ்சி பௌத்த தொல்லியல் களத்தின் பெரிய தூபிக்குப் பின்னர் இரண்டாவதான இத்தூபி நிறுவப்பட்டது. இவ்விரண்டாம் தூபி மௌரியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (கிமு 323-185) கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.\n\nஇந்த இரண்டாம் தூபி, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி முக்கியத்தூபி வளாகத்திற்கு மேற்கில் 300 மீட்டர் தொலைவில், சாஞ்சி மலையின் சாய்வில் அமைந்துள்ளது.\n\nதூபி எண் 2 -தொல்பொருட்கள்.\nசாஞ்சி அகழாய்வின் போது தூபி எண் 2 அருகே கிடைத்த நான்கு சிறிய அழகிய பேழைகளில் எலும்புகள் கொண்டிருந்தது. \nபேழைகளில் பண்டைய பிராமி எழுத்துக்களில், பௌத்த குருமார்களின் அஸ்திகள் இப்பேழைகளில் உள்ளது என குறிப்புகள் கொண்டிருந்தது.\n\nமேலும் இப்பேழைகளில், அசோகர் ஆதரவில் நடைபெற்ற மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டு, பின் இறந்து போன பத்து பௌத்த அறிஞர்களை எரித்த சாம்பலுடன் கூடிய எலும்புகள் உள்ளது என்ற குறிப்புகளும் கொண்டுள்ளது. \n\nதொல்பொருட்களின் உள்ளடக்கம்.\nசாஞ்சி தூபி எண் 2ன் சிற்பங்கள் கிமு 115 - கிமு 80 முடிய வரையிலான காலத்தில் செதுக்கப்பட்டது என ஆய்வில் அறியப்படுகிறது.\n\nமுந்தைய காலம் (கிமு 115).\nசாஞ்சி தூபி எண் 2ன் (கிமு115) தொல்பொருட்கள், இந்தியச் பாறைச் சிற்பக் கலையின் முன்னுதாரணமாக உள்ளது.\n\nசாஞ்சி தூபி எண் 2ல் கண்டெடுக்கப்பட்ட குதிரைத் தலையுடன் கூடிய பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயாவில் உள்ள குதிரைத் தலை பெண் சிற்பத்துடன் ஒத்துப் போகிறது. இச்சிற்பங்கள் போதிசத்துவரின் ஜாதக கதைகளை விவரிக்கிறது எனக் கருதப்படுகிறது. \n\nஇத்தூபியின் 455 துண்டுச் சிற்பங்களில் 293 தாமரை மலர்ச் சிற்பங்களுடனும், பிற சிற்பங்கள் தாமரை மற்றும் பிற சிற்பங்களுடன் இணைந்தும் காணப்படுகிறது. \n\nபுத்தரின் வாழ்வில் நடைபெற்ற நான்கு முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும், நான்கு சிற்பங்கள் உலகில் முதல் முறையாக இத்தூபியில் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. \n\nகாந்தாரச் சிற்பக் கலைஞர்கள்.\nஇத்தூபியில் உள்ள சிற்பங்கள், இந்தோ கிரேக்க நாட்டின் பகுதியான காந்தார சிற்பக் கலைஞர்களால், கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில், கிரேக்க-பௌத்த சிற்பக் கலைநயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தூபியின் கல்வெட்டுக்களில், காந்தாரி எழுத்தில் குறிப்புகள் உள்ளது. \n\nகிமு 115ல் சுங்கப் பேரரசிற்கு வருகை புரிந்த இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவர் ஹெலியோடோரஸ் என்பவர், விதிஷாவில் ஒரு வெற்றித் தூணை நிறுவினார்.\n\nபிற்காலம் (கிமு 15).\nஒரு நூற்றாண்டிற்குப் பின் கிமு 15ல் இரண்டாவது தூபியில் கூடுதல் சிற்பங்களைச் சேர்த்தும், பழைய சிற்பங்களை மறுசீரமைத்தும் உள்ளனர். \n\nஇதனையும் காண்க.\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Google Street View tour of Sanchi Stupa No.2\n\n\n\n\n", "document_id": "ta_ta_122245"}, {"id": [1306, 5], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "அகழாய்வு.\nஇத்தூபியின் வளாகம் 1956ல் அகழாய்வு செய்யப்பட்டது. இந்தோ கிரேக்க ஆட்சியாளர்களால் இத்தூபியில் ஹெலனிய கால சிற்பங்கள் வடிவக்கப்பட்டுள்ளது. இத்தூபியின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருட்கள், இத்தாலியில் உள்ள துரின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது.\n\nநாணயங்களும், காலமும்.\nஅசோகர் வெளியிட்ட சந்திரகுப்த மௌரியர் உருவம் கொண்ட நாணயங்கள் இத்தூபியின் அகழ்வாராய்ச்சில் கண்டெடுக்கபப்ட்டது. இந்தோ கிரேக்க நாட்டின் மன்னர் மெனாண்டர் உருவம் பொறித்த நாணயமும் கண்டெடுக்கப்பட்டது. மேலும் கிபி முதல் நூற்றாண்டில் ஆட்சி செய்த இந்தோ கிரேக்க மன்னர் இரண்டாம் அசீசிஸ் உருவம் பொறித்த நாணயமும் கண்டெடுக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- சுவத் மாவட்டம்\n- சுவாட் பள்ளத்தாக்கு\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n\nமேற்கோள்கள்.\n- Report of the Italian Archaeological Mission (Pdf, Italian)\n- Domenico Faccenna, Butkara I (Swat, Pakistan), 1956–1962, Roma, 1962-1981.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122360"}, {"id": [1306, 6], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "நந்ந வம்சத்தின் இறுதி மன்னனான தன நந்தனுக்கும், பிராமணனாகிய கௌடில்யருக்குமிடையே இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவினால் நந்த வம்சத்தவர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது. கௌடில்யர், சந்திரகுப்தனை துணையாகக் கொண்டு பாடலிபுரத்தில் ஏற்படுத்திய புரட்சியே மௌரியரது அரசாட்சிக்கு வித்திட்டது. சந்திரகுப்த மௌரியருக்குப் பின் தொடர்ந்து பல மௌரிய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.\n\nபுகழ் பெற்ற மௌரியப் பேரரசர்கள்.\nசந்திரகுப்த மௌரியர் - ஆட்சிக் காலம் கிமு 325 - 301.\nசந்திரகுப்த மௌரியர், சாணக்கியர் உதவியுடன், நந்த வம்சத்தின் மகதப் பேரரசர் தன நந்தனை வென்று, கிமு 322ல் மௌரியப் பேரரசை நிறுவினார். இவர் தற்கால தமிழ்நாடு மற்றும் கேரளம் தவிர்த்த இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும் பகுதிகளைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.சந்திர குப்த மௌரியர் கி.மு 317ல் செலூக்கஸ் நிக்கோத்தரின் கிரேக்க செலூக்கியப் பேரரசு மீது படையெடுத்தார். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கியப் பேரரசின் கிழக்குப் பகுதிகளிலான ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மௌரியப் பேரரசில் இணைக்கப்பட்டது. \n\nமேலும் செலுக்கஸ் நிக்கோத்தரின் மகள் ஹெலெனாவை சந்திரகுப்தர் மணம் முடித்தார். இவரது அரசவையில் கிரேக்க செலுக்கியப் பேரரசர் செலூக்கஸ் நிக்காத்தரின் தூதுவராக மெகஸ்தெனஸ் இருந்தார். சந்திரகுப்தரின் ஆட்சி முறைமை குறித்து சாணக்கியரின் அர்த்தசாத்திரம் மற்றும் மெகஸ்தனிஸ் எழுதிய \"இண்டிகா\" மூலம் அறியப்படுகிறது. கி.மு 301 வரை அரசாண்ட சந்திரகுப்தர் தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் [சைனம்|சமண மதத்தைத்]] தழுவி துறவியாக வாழ்ந்து, கி.மு 298ல் தற்கால கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவில், பத்திரபாகு முனிவருடன் வாழ்ந்து முக்தியடைந்தார்.\n\nபிந்துசாரர் - ஆட்சிக் காலம் கி.மு 297 - 273.\nபிந்துசாரர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனும், பேரரசர் அசோகரின் தந்தையுமாவார் .பிந்துசாரர் என்ற பெயரை தீபவம்சம், மகாவம்சம் உள்ளிட்ட பௌத்த சமய நூல்கள் \"பிந்துசாரோ\" என குறிப்பிடுகிறது. பரிசிசுத்த பர்வன் போன்ற சமண சமய நூல்களும், இந்து சமய புராணங்களும் \"விந்துசாரர்\" என அழைக்கிறது. இவரது தாய் கிரேக்க செலூக்கியப் பேரரசர் செலூக்கஸ் நிக்கோத்தரின் மகளான ஹெலெனா ஆவார்.\n\nபேரரசர் அசோகர் - ஆட்சிக் காலம் கி.மு 273 - 232.\nஅசோகர், பிந்துசாரருக்கும் அவரது மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர். அசோகர் தம் இளம் வயதில், மௌரியப் பேரரசிற்குட்பட்ட அவந்தி நாட்டின் ஆளுநராக இருந்தார். இவரது குழந்தைகள்\nமகேந்திரனும், சங்கமித்தையும் ஆவர். \n\nகிமு 273ல் ஆட்சிப் பொறுப்பேற்ற அசோகர், கலிங்கப் போரின் முடிவில் புத்த சமயத்தைத் தழுவி, பௌத்த சமயத்தை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பினார்.இவர் முதன்முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர். சாலை ஓரம் மரங்களை வைத்தவர். மன்னர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாடெங்கும் தூபிகளில் சட்ட திட்டங்களைச் செதுக்கி வைத்துள்ளார். இதன் முலம் வெளிப்படையாக நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார். அசோகர் தட்சசீலத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கினார்.\n\nஅசோகர் கி.பி 263 இல் முற்றிலுமாக உபகுப்தர் தலைமையில் பௌத்த சமயத்திற்கு மாறினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மகாமாத்திரர்கள் எனும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரின் மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தார். பாடலிபுத்திரத்தில் கி.மு.240 இல் மெக்காலி புத்ததிஸ்ஸா தலைமையில் மூன்றாம் பௌத்த சங்கத்தை கூட்டினார். \nமாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது ஹீனயானம் ஆகும். அசோகர் கி.மு.241 இல் புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவிற்கும் அதன் அருகில் உள்ள லும்பினி வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாக கருதப்படும் சாரநாத், சிராவஸ்தி, வைசாலி, ஜேடவனம், குசிநகர் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.\n\nமுப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த அசோகர், கி.மு. 232 இல் மறைந்தார். அசோகரின் மறைவுக்குப்பிறகு மௌரியப் பேரரசு இரணடாக பிளவுற்றது. மேற்குப்பகுதியை அசோகரின் மகன் குணாளன் ஆட்சி புரிந்தார். கிழக்குப் பகுதியை அசோகரின் பேரன்களில் ஒருவரான தசரத மௌரியர் ஆட்சி புரிந்தார். அசோகர் மறைந்த ஐம்பது வருடங்களிலேய மௌரியப் பேரரசு வீழ்ந்தது.\n\nதசரத மௌரியர் - ஆட்சிக் காலம் கிமு 232–224.\nஅசோகருக்குப் பின் வந்த மௌரியப் பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார். இவர் அசோகரின் பேரன் ஆவார். \n\nஅசோகரின் மறைவிற்குப் பின்னர் மௌரியப் பேரரசை, தசரதன் மற்றும் குணாளன் பிரித்துக் கொண்டனர். பேரரசர் தசரதன், பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மௌரியப் பேரரசையும், குணாளன், உஜ்ஜைன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மற்றும் தெற்கு மௌரியப் பேரரசை ஆண்டனர். \nஇவரது ஆட்சிக் காலத்தில் மௌரியப் பேரரசின் தென் பகுதிகளை, சாதவாகனர்கள் கைப்பற்றினர். கிழக்குப் பகுதிகளை, கலிங்கத்தின் மகாமேகவாகன் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர்.\n\nபௌத்த சமயத்தை பின்பற்றிய தசரத மௌரியர், தற்கால பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில், \"முக்தம்பூர்\" மலைப்பகுதியில் அமைந்துள்ள பராபர் குகைகளை ஆசிவக முனிவர்களுக்காக அர்பணித்தார்.\n\nமௌரியப் பேரரசின் வீழ்ச்சி.\nமௌரியப் பேரரசின் வாரிசுரிமைச் சன்டைகளாலும்; உள்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகளாலும், பேரரசர் அசோகர் மறைந்த 50 ஆண்டுகளில், இறுதி மௌரியப் பேரரசர் பிரகத்திர மௌரியன் (ஆட்சிக் காலம்:கி மு 185 - 180) காலத்தில் மௌரியப் பேராரசு வீழ்ச்சியுற்றது. கிமு 185ல் பிரகத்திர மௌரியன் காலத்தில் மௌரியப் பேரரசு, மகத நாட்டு அளவில் சுருங்கியது. சுங்க வம்சத்து புஷ்யமித்திர சுங்கன் எனும் படைத்தலைவரால், கிமு 180ல் பிரகத்திர மௌரியன் கொல்லப்பட்டார்.\n\nஇந்தோ கிரேக்க நாடு நிறுவப்படுதல் (கிமு180 ).\nமௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவின் வடமேற்கில் உள்ள கைபர் கணவாய் பாதுகாப்பின்றி இருந்ததால், நடு ஆசியாவின் கிரேக்க பாக்திரியா நாட்டவர்கள், கிமு 180ல் கைபர் கணவாய் வழியாக மௌரியப் பேரரசின் வடமேற்குப் பகுதிகளை கைப்பற்றி, சகலா போன்ற புதிய நகரங்களை நிறுவினர். மன்னர் மெனாண்டர் பௌத்த சமயத்தை ஆதரித்து பின்பற்றினார். இந்தோ கிரேக்க நாட்டினர், மௌரியப் பேரரசின் தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான், பஞ்சாப், இராஜஸ்தான் பகுதிகளைக் கைப்பற்றினர்.\n\nஆட்சி நிர்வாகம் மற்றும் சமயம்.\nவட இந்திய வரலாற்றில் மௌரியரது ஆட்சியானது முதன்முதலில் ஒரு பெரிய நிலப்பரப்பினை உள்ளடக்கிய பேராட்சியாக விளங்கிமை குறிப்பிடத்தக்கது. அசோகரோடு மௌரிய மன்னர்கள் பௌத்த சமயம் சார்ந்தவர்களாகி விட்டதால் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் போதனைகளில் முக்கியமான கருணை மற்றும் அகிம்சை பின்பற்றுவோராக விளங்கினர். இதனால் அவர்களது ஆட்சியும் அதிகம் அறநெறி சார்ந்ததாகவே அமைந்தது.\n\nஅரசன் சமுதாயத்தில் தடையில்லா அதிகாரங்களைக் கொண்டிருந்தான் அவனைத் தட்டிக் கேட்பதற்கு மக்களுக்கு உரிமையில்லை. நாட்டில் அவன் பிரத்தியேகமான உரிமைகளைப் பெற்றிருந்தான். வாரிசுகள் இல்லாத சொத்துக்களும், புதையலில் ஆறு பங்கும், நாட்டின் நிலமும் மன்னனுக்குரியவையாகும்.\n\nமன்னனுக்கு எதிராக அமைகின்ற பல்வேறு செயற்பாடுகள் மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாக அமைந்தன.\n- அரச முத்திரைகளைச் சிதைத்தல்\n- பொய்யான ஆவணங்களைத் தயாரித்தல்\n- அரசியரை இழித்தல் அல்லது வல்லுறவாட நினைத்தல்\n- அரசனை இழிவுபடுத்தல்\n- நாட்டின் இரகசியத்தை பிற நாடுகளுக்கு கொடுத்தல்\nபோன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு மரணமே தண்டனையாக வழங்கப்பட்டிருந்தது.\n\nமௌரியரின் ஆட்சிமுறையில் மைய ஆட்சி, மாகாண ஆட்சி என்ற இருவேறு ஆட்சி முறைகள் காணப்பட்டிருந்தன. பேரரசானது மைய மாநிலம், குஜராத் மாகாணம், வடமேற்கு மாகாணம், மேற்கு மாகாணம் எனும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அசோகர் கலிங்கத்தைப் போரில் கைப்பற்றியதன் பின்னர் கலிங்கம் ஐந்தாவது மாகாணமாக இணைந்தது. மாகாணங்களை ஆளுநர்கள் கண்காணித்தனர். \n\nஅரசனின் செயற்பாட்டிற்கு உதவுகின்ற வகையில் அமைச்சர், புரோகிதர், சேனாதிபதி, இளவரசன் முதலானோரை உள்ளடக்கிய அமைச்சரவை செயல்பட்டது. பௌத்த சமய நிறுவனங்களைக் மேற்பார்வையிட மகாமாத்திரர் எனும் அதிகாரி நியமிக்கப்பட்டார்.\n\nஇலக்கியம்.\nஇலக்கியத் துறையின் வளர்ச்சியிலும் மௌரியர் காலத்திற்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. இந்து சமயம், பௌத்தம், சமணம் என்பன சார்ந்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இந்து மத இலக்கியங்கள் சமஸ்கிருத மொழியிலும் பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பிராகிருத மொழியிலும், சமண இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் தோன்றியிருந்தன.\n\nஇந்துமத இலக்கியங்களின் வரிசையில் மகாபாரதம் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்க வேண்டும். பதினெண் புராணங்கள் சிலவும் இக்காலத்திலேயே தோன்றின என்பர்.\n\nஇந்திய வரலாற்றில் மிகப்பெரும் பொருளியல், அரசியல் கருத்துக்களைக் கூறும் நூலாகிய கௌடில்யரின் அர்த்தசாஸ்திரமும் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றது. அது 15 அதிகாரங்களையும் 180 உப பிரிவுகளையும் 6000 பாடல்களையும் கொண்டதாய் விளங்குகின்றது. மூன்று காண்டங்களில் வகுத்து நோக்கப்படுகின்றது.\n- 1ம் காண்டம் - அரசன் அமைச்சரவை பற்றிக் கூறுவது\n- 2ம் காண்டம் - பொருளியல் அரசியல் சட்டங்கள் பற்றிக் கூறுவது\n- 3ம் காண்டம் - மைய, மாநில ஆட்சி, போர் முறைகள், அரச தந்திரங்கள் என்பன பற்றிக் கூறுவது.\nஇவற்றோடு அரசனுடைய ஏகாதிபத்திய ஆட்சிக்குரிய வழியைக் கூறுவதுடன், பிராமணர்களுக்கும் உயர்ந்த சமூக அந்தஸ்தினை வழங்கும் நூலாகவும் விளங்குகின்றது.\n\nமனுநெறி பற்றிக் கூறும் மனுதரும சாத்திரம் கி.மு 2ம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றது என்பர். இது ஆசார காண்டம், பிராயச்சித்த காண்டம், வியவகார காண்டம் எனும் 3 காண்டங்களையும் 7777 சுலோகங்களையும் கொண்டது. வர்ணாச்சிரம தர்மக் கோட்பாடு, அது சார்ந்த வாழ்க்கை முறை என்பவற்றையும் அவை சார்ந்த வாழ்க்கை முறைகளையும் வைதீக மரபின் அடிப்படையில் சட்ட ரீதியாக விளக்கும் நூலாகவே அமைகின்றது.\n\nஇவை தவிர ஜைமினியின் மீமாம்சக சூத்திரம், பாதபாதராயணரின் பிரம்ம சூத்திரம் என்பனவும், கௌதம, வசிஷ்ட், ஆபஸ்தம்ப, போதாயண தர்ம சாஸ்திரங்களும் இக் காலத்திலேயே தோற்றம் பெற்றன என்பர்.\n\nபண்டைய இந்தியாவின் வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்யும் மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டுத் தூதுவனால் எழுதப்பட்ட இண்டிகா எனும் நூலும் இக்காலத்து இலக்கியங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கதாகும். மெகஸ்தனிஸ் சந்திரகுப்த மௌரியனது அரசவையில் தங்கியிருந்து பாடலிபுத்திர நகரம், அரண்மனை, மௌரியரது ஆட்சித்திறம், இந்தியாவின் வனப்பு முதலியவற்றைத் தம் நூலில் தொகுத்திருந்தார். எனினும் இந்நூல் இன்று கிடைக்கப்பெறாமை துரதிஷ்டவசமானதாகும்.\n\nபொருளாதாரம் மற்றும் நாணயங்கள்.\nமுதல் தடவையாக தெற்காசியாவில், அரசியல் ஒற்றுமை மற்றும் இராணுவப் பாதுகாப்பு, வர்த்தகம், விவசாய உற்பத்தி அதிகரித்தது. நூற்றுக்கணக்கான நாடுகள், பல சிறிய படைகள், சக்திவாய்ந்த பிராந்திய தலைவர்கள், மற்றும் உள்முரண்பாடுகளோடு கூடிய முந்தைய சூழ்நிலை மாறி, மௌரியப் பேரரசு ஒரு ஒழுக்கமான மைய அதிகாரத்திற்கு வழிவகுத்தது. பிராந்திய அரசர்களின் வரி மற்றும் பயிர் சேகரிப்பு சுமைகளை விவசாயிகள் விடுவித்தனர், மாறாக தேசிய அளவிலான நிர்வகிக்கப்பட்ட மற்றும் கடுமையான-ஆனால்-நியாயமான வரி விதிப்பு முறையின்படி \"அர்த்தசாஸ்திரம்\" கொள்கைகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள். சந்திரகுப்த மௌரியர் இந்தியா முழுவதிற்குமான ஒரு நாணயங்\nகளை வெளியிட்டார்.\nமாகாண ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஒரு சமூக பாதுகாப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் வளையத்தில் வணிகர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு நியாயம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வருவாய் வசூலிக்கப்பட்டிருந்தாலும் கூட, மவுரியர்கள் பல பொதுப் பணிகள் மற்றும் நீர்வழிகளை மேம்படுத்துவதற்காகவும், இந்தியாவில் உள்வணிகம் புதியதாகக் காணப்படும் அரசியல் ஒற்றுமை மற்றும் உள்அமைதி ஆகியவற்றால் பெரிதும் விரிவடைந்து.\n\nமௌரிய - கிரேக்க செலூக்கியப் பேரரசு நட்பு ஒப்பந்தத்தின் கீழ், மற்றும் அசோகருடைய ஆட்சியின் போது, ஒரு சர்வதேச வர்த்தக வளையம் விரிவடைந்தது. பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நவீன எல்லையில் கைபர் கணவாய், ஒரு பேரரசின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றது. மௌரியப் பேரரசு, துறைமுக வணிகத்தால் வெளி உலகத்துடன் உட்புகுந்தன. மேற்கு ஆசியாவில் கிரேக்க அரசுகள் மற்றும் ஹெலெனிய கால கிரேக்க இராச்சியங்கள் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக மாறியது. தென்கிழக்கு ஆசியாவில் மலாய் தீபகற்பம் வழியாக வர்த்தகவும் நீட்டிக்கப்பட்டது. மௌரியப் பேரரசீன் ஏற்றுமதியில் பட்டு பொருட்கள், ஜவுளி, மசாலா மற்றும் கவர்ச்சியான உணவுகள் ஆகியவை அடங்கும். வெளிநாட்டு உலகம் புதிய விஞ்ஞான அறிவு மற்றும் தொழில்நுட்பம் முழுவதும் மௌரியப் பேரரசிடம் வர்த்தகம் விரிவுபடுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான சாலைகள், பாசான்க் கால்வாய்கள், நீர்வழிகள், மருத்துவமனைகள், ஓய்வு இல்லங்கள் மற்றும் பிற பொதுப் பணிகள் கட்டுமானத்திற்காக அசோகர் நிதியுதவி அளித்தார். வரிவிதிப்பு மற்றும் விளைபொருள் சேகரிப்பு தொடர்பாக பல கடுமையான நிர்வாக நடைமுறைகளை எளிதாக்குவது, பேரரசு முழுவதும் உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க உதவியது.\n\nசமயங்கள்.\nசமணம்.\nமுதுமையில் மௌரியப் பேரரசின் மணிமுடி துறந்த சந்திரகுப்த மௌரியர், சமண சமயத்தை தழுவி, பத்திரபாகு எனும் சமணத் துறவியுடன், தென்னிந்தியாவின் சரவணபெலகுளா எனுமிடத்தில் உள்ள குகையில் தங்கி, வடக்கிருத்தல் எனும் கடும் தவம் மற்றும் நோன்பு மூலம் முக்தி அடைந்தார். \n\nமௌரியப் பேரரசர் பிந்துசாரர் சமணத்தின் ஒரு பிரிவான ஆசீவகம் எனும் துறவற நெறியைப் பின்பற்றினார் அசோகர் மற்றும் அவரது பேரன் சம்பிரதி பௌத்த சமயத்தை பின்பற்றினாலும், சமணத்தையும் ஆதரித்தனர். \n\nபௌத்தம்.\nமௌரியர்களின் மகதம் பௌத்த சமயத்தின் மையமாக விளங்கியது. முதலில் இந்து சமயத்தைப் பின்பற்றிய் அசோகர், கலிங்கப் போருக்குப் பின்னர் பௌத்ததைத் தழுவினார். மௌரியப் பேரரசு முழுவதும் பௌத்த தூபிகள் நிறுவி, பௌத்ததைப் பரப்பினார். தனது மகனையும், மகளையும் இலங்கைக்கு அனுப்பி பௌத்தம் பரவச் செய்தார். சாஞ்சி தூபி, தர்மராஜிக தூபி, மகாபோதி கோயில்களை நிறுவினார். நடு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தம் பரப்பினார். அசோகர் ஆட்சியில் மூன்றாம் பௌத்த சங்கத்தை கூட்டிப்பட்டது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- மௌரியப் பேரரசு at All Empires\n- Livius.org: மௌரியப் பேரரசு\n- இந்தியாவின் மௌரியப் பேரரசு\n- பேரரசின் விரிவாக்கம்\n- The Mauryan Empire from Britannica\n- அசோகனும் பௌத்தமும்\n- Ashoka's Edicts\n\n\n\n\n", "document_id": "ta_ta_13169"}, {"id": [1306, 7], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "விரிவுரை.\nஅசோகரின் ஆணைகள் பொறுத்தப்பட்டுள்ள தூண்கள், தில்லியில் இரண்டும் (உண்மையில் மீரட் மற்றும் ஹரியானாவின் டொப்ராவில் அமைந்திருந்து 1356 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் ஆட்சிகாலத்தில், தில்லிக்கு கொண்டுவரப்பட்டன), மற்றும் அலகாபாத் தூண் ஆரம்பத்தில் கௌசாம்பியில் இருந்ததாக நம்பப்படுகிறது. பிற தூண்கள் லௌரியா நந்தன்காட், ராம்பூர்வா காளை & சிங்கத்தூண், சங்காசியா, சாஞ்சி மற்றும் சாரநாத் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இறை அர்ப்பணிப்பு பற்றியான கல்வெட்டுகள் லும்பினி மற்றும் பிராமி எழுத்திலான மூன்று கல்வெட்டுகள் கிர்நார் மலையிலும் மற்றும் கிர்நார் மலையடிவார நகரமான ஜூனாகத்திலும் உள்ளன. வைசாலியில் உள்ள சிங்க முகத் தூணிலும் மற்றும் ராம்பூர்வா காளை தூண்களில் எந்தவித செய்தியும் பொறிக்கப்படவில்லை.\n\nஇந்த தூண்கள் இரண்டு வகையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. சில மதுரா பகுதியிலில் காணப்படும் சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்களாலும், மற்றவை பொதுவாக வாரணாசியிலுள்ள சுன்னார் கற்சுரங்கதில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய கருப்பு புள்ளிகள் கொண்ட பொலிவான நிறத்தில் உள்ள நன்றாக தூளாக்கப்பட்ட கடினமான மணற்கற்களால் ஆனது. அனைத்து தூண்களும் ஒரே பாணியில் செதுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரே பகுதியை சேர்ந்த சிற்பக் கலைஞர்களால் செதுக்கப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது. தூண்களின் தண்டுப் பகுதி எப்போதும் மென்மையாகவும், ​குறுக்கு-பிரிவில் வட்டமாகவும், சிறிது நுனிநோக்கிச் சிறுத்தும் மற்றும் எப்போதும் ஒரே துண்டுக் கல்லைக்கொண்டு உளியால் செதுக்கப்பட்டுள்ளனவாக உள்ளன. சிங்க முகங்கள் தாமரை இதழ்கள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சதுரமாகவும் வெற்றாகவும், வட்டமாகவும் அலங்கரிக்கப்பட்டதாகவும் ஆகிய விகிதங்களில் அபசி இரண்டு வகைப்படுகின்றன. விலங்குகள், அமர்ந்தும் அல்லது நிற்கும்படியாக அபசியில் ஒரே கல்லால் செயப்பட்டுள்ளன.\n\nதூண்களின் விளக்கம்.\nசாஞ்சி தூண்.\nஇந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் உள்ள பெரிய தூபி, தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் பேரரசன் அசோகனால் கட்டுவிக்கப்பட்டது. கௌதம புத்தர் பரிநிர்வாணம்]] எய்திய பிறகு அவரது உடலை எரியூட்டப்பட்ட சாம்பலின் ஒரு பகுதியை, சாஞ்சியில் கொண்டு வந்து அதன் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும்.\n\nசாரநாத் தூண்.\nபெரும்பாலாக கொண்டாடப்படும் தூண்கள் பேரரசர் அசோகரால் சுமார் 250 கி.மு.வில் வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் சிங்க முகம் கொண்டதாகும். இங்கே நான்கு சிங்கங்கள் திரும்பி அமர்ந்து இருக்கும். தற்போது தூண் சிங்கத் தலை உள்ள தூண், சாரநாத் அருங்காட்சியகம் இருக்கும் அதே இடத்தில் இருக்கிறது. அசோகரின் சாரநாத் சிங்க முகத் தூண், இந்திய தேசிய முத்திரையாகவும் மற்றும் அதன் அடிப்பகுதியில் \"அசோகா சக்ரா\" இந்திய தேசிய கொடி மையச் சக்கரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\n\nசாஞ்சி தூண் இதே போன்ற சிம்ம மூலதனம் கொண்டிருக்கிறது. ராம்பூர்வாவின் இரண்டு தூண்கள், ஒன்று காளை மற்றொன்று சிங்கம் ஆகியவையை கொண்டுள்ளன. சங்காசியா தூண் ஒரு யானையை கொண்டிருக்கிறது.\nஅசோகரின் ஐந்து தூண்களில் ராமபூர்வாவில் இரண்டு, வைசாலி, லவ்ரியா-ஆரெராஜ் மற்றும் லௌரியா நந்தன்காட் தலா ஒன்று வீதம் பாடலிபுத்திரம் முதல் நேபாளம் வரை இணைக்கும் பண்டைய ராஜ நெடுஞ்சாலையில் உள்ள நகரங்களில் அமைந்துள்ளது.\n\nவைசாலி தூண்.\nபண்டைய வைசாலி நகரத்தில் ஒற்றை சிங்கத்த்தின் தலைப்பகுதி ஒரு தூபியில் உள்ளது. இந்தத் தூண், ஒரு புத்த மடாலயம் மற்றும் புனித முடிசூட்டு தொட்டி நின்ற தளத்திற்கு அருகில் உள்ளது. அகழ்வாராய்ச்சி இன்னும் நடந்துக்கொண்டுள்ளன. இத்தூபிகள், மௌரியப் பேரரசின் சான்றாக உள்ளதை கண்டறியப்பட்டன.\n\nஅது முந்தைய அசோகரின் தூண்களை விட வேறுப்பட்டது, ஏனேனில் ஒரே ஒரு சிம்மம் வடக்கு அஃதாவது புத்தர் அவரது கடைசி பிரயாணம் எடுத்த திசையில் முகத்தை கொண்டுள்ளது. 1969 ல் இந்த இடத்தில் ஆராய்ச்சி தொடந்கியமைக்கு காரணம் , இந்த தூண் மண்ணுக்கு வெளியே தெரிந்ததுதான் .மேலும் இது போன்ற தூண்கள் இந்கு பெரும் அளவில் உள்ளன, ஆனால் அவைகள் தலைப்பகுதிகள் இல்லாமல் காணப்படுகிறது.\n\nஅலகாபாத் தூண்.\nஅலகாபாத்தில் உள்ள தூண் அசோகரால் செதுக்கி நிறுவப்பட்ட இத்தூணில் பின்னர் சமுத்திரகுப்தர் மற்றும் ஜஹான்கீர் ஆகியவர்களாலும் செதுக்கப்பட்டுள்ளது. அத்தூண், கங்கை மற்றும் யமுனா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில்,அக்பரால் 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டப்பட்ட அலகாபாத் கோட்டைக்கு உள்ளே அமைந்துள்ளது\n\nஇத்தூண் முதலில் அலகாபாதிலிருந்து 30 கிலோமீட்டர் மேற்கே அமைந்த கோசல நாட்டின் தலைநகராக இருந்த கௌசாம்பி நகரத்தில் இருந்தது. ஜஹாங்கீர் காலத்தில் இத்தூணை அலகாபாத் கோட்டையில் நிறுவி தனது முன்னோர்களின் பெயர்களை இத்தூணில் செதுக்கினார்.\n\nஅசோகன் கல்வெட்டு பிராமி எழுத்தில் உள்ளது, மற்றும் 232 கி.மு தேதியிடப்படுள்ளது. பின்னர் ஒரு கல்வெட்டு, குப்தப் பேரரசர் இரண்டாம் சமுத்திரகுப்தனின் கிபி 375 தேதியிடப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட பிராம்மி எழுத்தில் உள்ளது.\n\nஇந்த கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தரின் நீண்ட ஆட்சியின் குப்தப் பேரரசை பட்டியலிடுகிறது. அவர் ஏற்கனவே அந்த நேரத்தில் நாற்பது ஆண்டுகள் பேரரசராக இருந்து மற்றொரு ஐந்து ஆண்டுகள் இருந்தார். பாரசீகக் கல்வெட்டு ஒன்று பின்னர் வந்த முகலாய பேரரசர் ஜஹாங்கிரால் செய்யப்பட்டது. அக்பர் கோட்டையில் மேலும் அக்ஷய் வெட், அஃதாவது மிக பழங்கால இந்திய அத்தி மரத்தை கொண்டுள்ளது.ராமாயணம் இதிகாசத்தில் ராமர் இந்த மரத்தை வணங்கியதாக குறிக்கிறது.\n\nராம்பூர்வா காளை தூண்.\nஇந்தியாவின் வடக்கு பிகாரில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டதில், நேபாளத்தின் எல்லையை ஒட்டி அமைந்த ராம்பூர்வா பகுதியில் அசோகர் நிறுவிய கிமு மூன்றாம் நூற்றாண்டின் ராம்பூர்வா காளையின் தூபி கண்டெடுக்கப்பட்டது.\n\nசங்காசியா யானையின் தூண்.\nபண்டைய இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பருகாபாத் மாவட்டத்தில், சிராவஸ்தி அருகே அமைந்த பண்டைய நகரமாகும். கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே \"சங்காசியா\" ஆகும். அசோகர் இவ்விடத்தில் புத்தரின் நினைவாக யானை தூபியையும், கௌதம புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு விகாரையையும் நிறுவினார்.\n\nபர்குட் தூண்கள்.\nஇந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள பர்குட் கிராமத்தில் அசோகர் நிறுவிய தூபிகளும், கல்வெட்டுகளும் உள்ளது.\n\nலௌரியா நந்தன்காட்.\nஇந்தியா-நேபாள எல்லை அருகில் பிகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள லௌரியா நந்தன்காட்டில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ் பெற்றது.\n\nலௌரியா-ஆராராஜ்.\nஇந்தியாவின் பிகார் மாநிலத்தில், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்த ஊராகும். பண்டைய லௌரியா ஆராராஜ் நகரம், இந்திய-நேபாள எல்லையின் அருகில் உள்ளது.\n\nலௌரியா ஆராராஜ் நகரத்தில், கிமு 299 - 200ல் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய தூண்களாள் புகழ் பெற்றது. இங்குள்ள தூபி வலுவான ஒரே மணற்கல்லில் செதுக்கப்பட்டடது. இத்தூபியின் உயரம் 36.6 அடியும், சுற்றளவு 3.6 அடியும் கொண்டது.\n\nமொழிகள் மற்றும் உரை.\nஅலெக்சாண்டர் கன்னிங்காம், தூண்களின் கல்வெட்டு எழுத்துக்களை முதலில் ஆய்வு செய்தவர். அவர் அவை கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பாரசீக மொழி, அஃதாவது \"பஞ்சாபி அல்லது வடமேற்கு பேச்சுவழக்கு, உஜ்ஜைனி அல்லது நடுத்தர, மற்றும் அர்த்த மாகதி அல்லது கிழக்கு பேச்சுவழக்கில் எழுதப்பட்டுள்ளது என்றார். அவைகள் பிராம்மி உரையில் எழுதப்பட்டுள்ளன.\nகண்டுபிடிப்பின் வரலாறு.\nஅசோகாவின் முதல் தூண், பண்டைய தில்லி இடிபாடுகளில் \"தாமஸ் கொர்யட்டி\" என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர் அது பித்தளையில் செய்யப்பட்டது என்றார். பரிசோதனையின் பின் அவை மிகவும் பளபளப்பான மணற்கல்லால் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்தார். அதன் குறிப்புகள் கிரேக்கத்தின் ஒரு படிவத்தை ஒத்திருந்ததை உண்ர்ந்தார். 1830யில் ஜேம்ஸ் ப்ரின்ஸெப், கேப்டன் எட்வர்ட் ஸ்மித் மற்றும் ஜார்ஜ் டர்னொவர் உதவியுடன் முறையே ஆராய்ச்சியை தொடங்கினார்.\n\nஅவர்கள், அவ்வுரை புத்தர் தான் ஞானம் பெற்று 218 ஆண்டுகள் பிறகு அரியணை வந்த அசோகரை குறிப்பிடப்படுகிறது என்று தீர்மானித்தனர். அறிஞர்களுக்கு, மேலும் பாறைகள் முகத்தில் அல்லது கற்தூண்களில், வட இந்தியா, வடமேற்கு இந்தியா மற்றும் தக்காண பீடபூமி வரை , அசோகரின் கல்வெட்டுகள் 150 கிடைத்தது. இந்த தூண்கள் எல்லை நகரங்கள் மற்றும் வர்த்தக பாதைகளின் மைய இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன.\n\nகட்டமைப்பு பின்னணி.\nஅசோகர், அவரது தாத்தா சந்திரகுப்த மௌரியரால் நிறுவப்பட்ட பேரரசுக்கு 269 கி.மு.வில் அரியணை ஏறினார். அசோகர், மதிப்பீட்டின்படி அவரது ஆட்சியின் ஆரம்பத்தில் ஒரு கொடுங்கோலனாக இருந்தார். கலிங்கப் போருக்குப் பின் எட்டு ஆண்டுகளுக்கு கழித்து, அசோகர் பேரிழப்பை எண்ணி புத்த மதத்திற்கு மாறினார்.கலிங்க நாட்டில் பௌத்த சமயப் பிரச்சாரம் செய்தார். அவர் தனது வாயால் கூறிய செய்தி: கலிங்கப் போரின் போது, \"ஒரு நூற்று ஐம்பது ஆயிரம் மக்கள் நாடு கடத்தப்பட்டு இருந்தனர், ஒரு நூறு ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர், மற்றும் பல மறைந்து வழ்ந்தனர் ...\" . புத்த மதம் ஒரு மாநில மதம் ஆகவில்லை ஆனால் அசோகர் அது வேகமாக பரவ ஆதரவு தெரிவித்தார். தூண்களில் கல்வெட்டுகளில் புத்த சமய அடிப்படையில் ஒழுக்கத்தை பற்றி அரசாணைகள் விவரித்தன. அசோகா புத்தர் வாழ்வின் நிகழ்வுகளை 84,000 நினைவுச்சின்னங்களில் பொறித்தார். அவை சிலவற்றின் வலை போன்ற சுவர்களில், மையமாக ஆரங்கள் மற்றும் ஒரு சக்கரத்தின் விளிம்பின் உருவத்தையும் கொண்டிருந்தன.மற்றவை சுவஸ்திகை உருவம் கொண்டிருந்தன. அச்சக்கரம் சூரியன், நேரம், மற்றும் புத்த சட்டம்(தர்மச்சக்ரா) ஆகியவற்றையும், சுவஸ்திகை தீமை எதிராக ஒரு நிலையான இறை நடனத்தை குறிக்கிறது.\n\nஇதனையும் காண்க.\n- அசோகர் கல்வெட்டுக்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\nவெளிக் குறிப்புகள்:.\n- Archaeological Survey of India \n- \n- For Pictures of the famous original \"Lion Capital of Ashoka\" preserved at the Sarnath Museum which has been adopted as the \"National Emblem of India\" and the Ashoka Chakra (Wheel) from which has been placed in the center of the \"National Flag of India\" - See \"lioncapital\" from Columbia University Website, New York, USA\n\n\n\n\n", "document_id": "ta_ta_43636"}, {"id": [1306, 8], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "வரலாறு.\nபௌத்த ஜாதக கதைகளின் படி, கௌதம புத்தரின் ஒரு பிறப்பான இளவரசன் சத்துவன், மிகவும் பசியுடன் இருந்த ஏழு இளம் புலிகளுக்கு தன்னையே உணவாக அர்பணித்தமையைப் பாரட்டும் விதமாக இத்தூபி எழுப்பப்பட்டது. \n\nஅமைவிடம்.\nபாகிஸ்தான் தலைநகரமான இசுலாமாபாத் நகரத்திற்கு தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் உள்ள மன்கியாலா எனும் கிராமத்தில் இத்தூபி உள்ளது. \n\nதூபியின் காலம்.\nமன்கியாலா தூபி பேரரசர் கனிஷ்கர் ஆட்சியின் போது கிபி 128 -151க்கும் இடையே நிறுவப்பட்டதாகும். மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய 84 தூபிகளில் இதுவும் ஒன்று எனக் கூறுகின்றனர்.\n\nஅகழாய்வு.\nஇத்தூபியை பிரித்தானியரான எல்பின்சுடோன் என்பவர், கிபி 1808 அகழாய்வின் போது கண்டுபிடித்தார். \n1891ல் இத்தூபி மறுசீரமைக்கப்பட்டது. \n\nதொல்பொருட்கள்.\nகிபி 1830ல் ஜீன் - பாப்டிஸ்ட் வென்சுரா என்பவர் இவ்விடத்தை மீண்டும் அகழாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்களை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைகக்கப்பட்டுள்ளது.\n1891க்குப் பின்னர் மன்கியாலா தூபி மறுசீரமைக்கப்படவில்லை என்பதால் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. \n\nஇதனையும் காண்க.\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121366"}, {"id": [1306, 9], "question": "<Query> மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.", "document": "[[File:Mauryan Empire ca. 265 BCE.png|thumb|250px|right|கிமு 265ல் [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] வரைபடம், அடர் (ஆரஞ்ச் நிறத்தில்) மற்றும் பேரரசின் கீழ் இருந்த நாடுகள் (இளம் ஆரஞ்ச் சிறத்தில்)]] \n\nஅசோகரின் மறைவிற்குப் பின்னர் மௌரியப் பேரரசை, தசரதன் மற்றும் குணாளன் பிரித்துக் கொண்டனர்.வேறு வரலாற்று குறிப்புகள் தசரதனும் சம்பிரதியும் மௌரியப் பேரரசை பிரித்துக் கொண்டனர் எனக் கூறுகிறது. பேரரசர் தசரதன், [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்தை]] தலைநகராகக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மௌரியப் பேரரசையும், சம்பிரதி [[உஜ்ஜைன்]] நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மற்றும் தெற்கு மௌரியப் பேரரசை ஆண்டனர். \n[[வாயு புராணம்]] மற்றும் [[பிரம்மாண்ட புராணம்|பிரம்மாண்ட புராணங்களில்]] \"பந்துபாலிதா\", \"இந்திரபாலிதா\" மற்றும் \"தசோனா\" போன்ற மௌரியப் பேரரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. புராணங்களில் கூறப்படுபவர்கள், தசரத மௌரியன் ஆண்ட மௌரியப் பேரரசின் மாகாணங்களின் ஆளுநர்களாக இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.\n\nஅசோகரின் மறைவிற்குப் பின்பு நீண்டகாலமாக மௌரியப் பேரரசில் அரசியல் நிலைத்தன்மை இல்லாது போயிற்று.தசரத மௌரியரின் சித்தாப்பாக்களில் ஒருவரான \"ஜலௌகா\" என்பவர், வடமேற்கு மௌரியப் பேரரசின் [[காஷ்மீர நாடு|காஷ்மீர நாட்டை]] தன்னாட்சியுடன் ஆண்டார்.\n\nவீழ்ச்சி.\nமௌரியப் பேரரசின் தென் பகுதிகளை, [[சாதவாகனர்]]கள் கைப்பற்றினர். கிழக்குப் பகுதிகளை, [[கலிங்க நாடு|கலிங்கத்தின்]] [[மகாமேகவாகன வம்சம்|மகாமேகவாகன் வம்சத்தினர்]] கைப்பற்றி ஆண்டனர்.\n\nமகதப் பேரரசின் தலைநகரப் பகுதிகளைத் தவிர, பேரரசின் தொலைதூரங்களில் உள்ள மௌரியப் பகுதிகளை தசரத மௌரியனால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. \n\nசமயம்.\nபௌத்த சமயத்தை பின்பற்றிய தசரத மௌரியர், தற்கால [[பிகார்]] மாநிலத்தின் [[ஜகானாபாத் மாவட்டம்|ஜகானாபாத் மாவட்டத்தில்]], \"முக்தம்பூர்\" மலைப்பகுதியில் அமைந்துள்ள [[பராபர் குகைகள்|பராபர் குகைகளை]] [[ஆசீவகம்|ஆசிவக]] முனிவர்களுக்காக அர்பணித்தார்.\n\nவாரிசுகள்.\nஇந்து புராணங்களின் படி, தசரதனுக்குப் பின்னர் சம்பிரதி என்பவரும், பௌத்தம் மற்றும் சமண சாத்திரங்களின் படி, குணாளன் என்பவரும் மௌரியப் பேரரசராக பட்டத்திற்கு வந்தனர் எனக் கூறுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- History of Dasaratha Maurya\n\n[[Category:மௌரியர்கள்]] \n[[பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்]]\n\n", "document_id": "ta_ta_120067"}]
[{"id": [1309, 0], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "அறிகுறிகள்.\nஇந்நோய்த்தொகையுள்ளவர்களின் அறிகுறிகள் ஒருவருக்கொருவ்ர் வேறுபடலாம். சிலர் மிக நோமையாகவே இதனால் தக்கமுறுவதால் இவ்ர்களைக் கண்டறிய முடிவதில்லை. வேறு சிலரோ முகத்தில் மிகவும் கடுமையான தாக்கமுறுகின்றனர்; உயிர்தரித்தலே அரியதாகிறது. இவர்களது கூறுபடுகள் சமச்சீராகவே அமைகின்றன; இவற்றைப் பிறக்கும்போதே கண்டறியலாம்.\nஇந்நோய்த்தொகையின் மிகப் பொதுவான அறிகுறிளாக குறைந்த கீழ்தாடை வளர்ச்சியும் பொட்டு எலும்பு வளர்ச்சியும் அமைகின்றன.கைவற்றோடு நாவீக்கமும் அமையலம். சிறிய கீழ்தாடை பற்களை முழுமையாக மறைக்காது; மிக்க் கடுமையான நிலையில் மூச்சுயிர்ப்பு, விழுகல் சிக்கல்களும் ஏற்படுகின்றன. பொட்டெலும்பு வளர்ச்சிக் குறைவால் கன்னங்கள் அமிழ்ந்து காணப்படும்.\n\nஇவர்களின் காதுமடல்கள் சிலவேளைகளில் குருகலாகவும் திருகலாகவும் உருக்குலைந்தும் ஏன், இல்லாமலும் போகும். சமச்சீர், இருபுறக் குறுக்கத்தால் புறச்செவி கால்வாய்க்ளே இல்லாமல் போகும். பெரும்பாலான நேர்வுகளில் இடைச்செவியும் இடைச்செவிக் குழியும் வடிவம் மாறி அமையும். இதுவரை உட்செவி உருக்குலைவுகள் விவரிக்கப்படவில்லை. இந்த குறைபாடுகளால் பெரும்பாலானவர்கள் காது கேட்புத் திறனை இழக்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125212"}, {"id": [1309, 1], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Orphanet's disease page on Marfan syndrome\n\n\n\n\n", "document_id": "ta_ta_125292"}, {"id": [1309, 2], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "இதற்கு மருத்துவம் ஏதும் கிடையாது. மிகத் தொடக்கநிலை இடையீட்டால் அனைத்து முழுத்திறமைகளையும் வென்றெடுக்கும் வாய்ப்பு உண்டு. இவ்வகை இடையீடுகளாக, சிறப்புக் கல்வி, பேச்சு மருத்துவம், இயன்மருத்துவம், நடத்தைசார் மருத்துவம் ஆகியன அமையலாம்.இதனால் ஏற்படும் வலிப்புகள், உணர்வுச் சிக்கல்கள், கடும் நட்த்தைகள் அல்லது ADHD ஆகியவற்றுக்கு மருந்துகளைத் தரலாம். இந்நோய்த்தொகை ஆண்களில் 10,000 பேர்களில் 1.4 பேருக்கும் பெண்களில் 10,000 பேர்களில் 0.9 பேருக்கும் அமைகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- CDC’s National Center on Birth Defects and Developmental Disabilities\n- Gene Reviews\n\n\n\n\n", "document_id": "ta_ta_125354"}, {"id": [1309, 3], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "மனித முகவெலும்புகள்.\nமனித மண்டையோட்டிற்கு பெரும் ஆதாரங்களாக கீழ்காணும் 14 முகவெலும்புகளும் விளங்குகின்றன:\n- கீழ்மூக்கு சங்கெலும்பு (Inferior nasal concha) - 2\n\n- கண்ணீர்க் குழாய் எலும்புகள் (Lacrimal bones) - 2\n\n- கீழ்த்தாடையெலும்பு (Mandible) - 1\n\n- மேல்தாடை எலும்பு (Maxilla) - 2\n\n- மூக்கெலும்புகள் (Nasal bones) - 2\n\n- அண்ணவெலும்பு (Palatine bones) - 2\n\n- மூக்குச்சுவர் எலும்பு (Vomer) - 1\n\n- கன்ன எலும்புகள் (Zygomatic bones) - 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_30790"}, {"id": [1309, 4], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "ஓரிடத்தான் பகுப்பாய்வுகள், தியான்யுவான் மனிதனின் உணவின் பெரும்பகுதி, நன்னீர் மீனின் இருந்து பெறப்பட்டது எனக் காட்டுகின்றன. \n\n2013ல் செய்யப்பட்ட டி,என்,ஏ சோதனைகள், இம்மனிதனுக்குத் தற்கால ஆசியர்கள், தாயக அமெரிக்கர்களுடன் தொடர்புகள் இருப்பதைக் காட்டின. ஆனால், தற்கால ஐரோப்பியர்களின் மூதாதையர்களிடம் இருந்து மரபியல் அடிப்படையில் ஏற்கெனவே விலகிவிட்டதையும் காட்டின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88687"}, {"id": [1309, 5], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "இவை உருண்டையான தலை, குறுகிய முகவாய், பெரிய கண்கள், மற்றும் உருண்டு திரண்டு காட்சியளிக்கும் உடலும்,கண்களைச் சுற்றி கருப்பழுப்பு வண்ண வளையமும், மொட்டைவால் கொண்டும் இருக்கும். இவை இனங்கள் சார்ந்த தனித்துவமான நிறத்தை வடிவத்தை பெற்றுள்ளன. இவற்றின் கைகள், கால்கள் நீளம் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளன. இவற்றின் உடல் நீளமாக இருப்பதால், இவை விரும்பியவாறு திரும்பி அருகிலுள்ள கிளைகளை பிடிக்க வசதியாக உள்ளது. இதன் கைகள் கால்கள் ஆகியன பிடிப்புத்திரண் உள்ளதாக இருக்கின்றன. இதனால் நீண்ட நேரத்திற்கு மரக் கிளைகளை பிடித்து தழுவிக் கொண்டிருக்க இயலுகிறது. பழங்கள் பூச்சிகள், சிறுசெடி கொடிகளை உணவாக உட்கொள்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69482"}, {"id": [1309, 6], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "உசாத்துணை.\nந. சு. சிதம்பரம், \"ரெக்ஸ் - புறச்சட்டக இயந்திர மனிதன்\" -அறிவியல் ஒளி. மே 2013 இதழ். பக். 28,29 இல் வெளியான கட்டுரை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52022"}, {"id": [1309, 7], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\nதொடர்புடைய இதழ்கள்.\n- \"இயற்கை மரபியல்\"\n- \"இயற்கை மறு ஆய்வு மரபியல்\"\n- \"மனித மூலக்கூறு மரபியல்\"\n- \"மனித மரபியலுக்கான அமெரிக்க இதழ்\"\n- Nature Genomics\n- \"மனித மரபியலுக்கான ஐரோப்பிய இதழ்\"\n- \"Pharmacogenetics\"\n- \"மரபியல் மருத்துவ இதழ்\"\n- \"மேம்பட்ட மரபியல்\"\n- \"மரபியல் மறு ஆய்வு ஆண்டு மலர்\"\n- \"மரபணு மற்றும் வளர்ச்சி\"\n- \"பாரம்பரியம் பற்றிய இதழ்\"\n\nபிற.\n- மரபியல் கல்விக்கூடம்\n- மரபியலுக்கான இணைய நூலகம்\n- வில்லியம் பேட்சனால் ஆதம் செட்குவிக்கிற்கு 1905-ல் எழுதப்பெற்ற ஒரு மடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_611"}, {"id": [1309, 8], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "1. கழுத்துப்பகுதி - இப்பகுதியில் ஏழு முள்ளெலும்புகள் உள்ளன.\n2. மார்புப்பகுதி - இப்பகுதியில் 12 முள்ளெலும்புகள் உள்ளன.\n3. வயிற்றுப்பகுதி - இப்பகுதியில் 5 முள்ளெலும்புகள் உள்ளன.\n4. திருகெலும்பு (இடுப்புப் பகுதி) இப்பகுதியில் 5 முள்ளெலும்புகள் உள்ளன.\n5. வால் முள்ளெலும்பு (எச்ச உறுப்பு)இதில் 4 முள்ளெலும்புகள் உள்ளன.\nமார்புக்கூடும் மார்பெலும்புகளும்.\nஇது நுரையீரல், இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புகளை மூடிப் பாதுகாக்கிறது. இதில் 12 இணை (24) விலா எலும்புகள் உள்ளன. விலா எலும்புகளும், மார்பெலும்புகளும் , முதுகெலும்பும் இணைந்து மார்புக் கூடாக உள்ளன. இதில் முதல் 7 இணை விலா எலும்புகள் நேரிடையாக மார்பெலும்புடன் இணைந்திருக்கின்றன. இவை உண்மை விலா எலும்புகள் எனப்படும். இதனை அடுத்துள்ள 3 இணை விலா எலும்புகள் மார்பெலும்புடன் நேரிடையாக இணைக்கப்படவில்லை. இவை பொய்விலா எலும்புகள் எனப்படும். இறுதியில் உள்ள இரண்டு 11, 12 ஆவது இணை விலா எலும்புகள் சிறிதாகவும், மார்பெலும்புடன் இணையாததாகவும் இருக்கும், இந்த இணையாத விலா எலும்புகள், மிதக்கும் விலா எலும்புகள் எனப்படும்.\nநம் உடலில் உள்ள மிக நீளமான எலும்பு, மிகச் சிறிய எலும்பு ● மனித உடலில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு, தொடை எலும்பு ஆகும். சராசரி மனிதஉடலில், இதன் நீளம் சுமார் 45 செமீ ஆகும். ● நம் உடலில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு உள் காதில் உள்ள அங்கவடி எலும்பாகும்.\nஇணையுறுப்புச் சட்டகம் தோள் பட்டை எலும்பு, இடுப்பு எலும்பு வளையங்கள், கை, கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. \nசட்டகத்தில் எலும்புகள்\nஎலும்புகளின் எண்ணிக்கை அச்சுச்சட்டகம் 80, இணையுறுப்பு எலும்புகள் 126 மொத்தம் 206\nகாரை எலும்பு\nதோள்பட்டை எலும்பு மேற்கை எலும்பு ஆர எலும்பு முன்கை எலும்பு மணிக்கட்டு எலும்புகள் உள்ளங்கை எலும்புகள் விரல் எலும்புகள்\nவலது தோள் வளையம், மேல்பக்க உறுப்பு எலும்புகள்\nவலது இடுப்பு வளையம், கீழ்ப்பக்க உறுப்பு எலும்புகள்\nஇடுப்புக் குழி முக்கோண எலும்பு\nதொடை எலும்பு\nமுழங்கால் எலும்பு கீழ்க்கால் எலும்பு\nகணுக்கால் எலும்பு உள்ளங்கால் எலும்புகள் விரல் எலும்புகள்\nசட்டகத்தின் வேலைகள்.\nதாங்குதல் இது உடலைத் தாங்கி, வடிவத்தினைக் கொடுக்கிறது. \nபாதுகாத்தல் இதயம், மூளை, நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. \nஇயக்கம் இயக்கத்தில் எலும்புகள் நெம்புகோல் போன்று செயல்பட்டு, அசைவுகளுக்கு உதவுகிறது. \nசேமிக்கும் தாது உப்புகள் கால்சியம், பாஸ்பேட், கார்பனேட் போன்ற சில தாது உப்புகளைச் சேமித்து வைக்கிறது. இரத்த செல்களின் உற்பத்தி: எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள், இரத்தத் தட்டுகள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110932"}, {"id": [1309, 9], "question": "<Query> என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.", "document": "அங்கம்.\n- திருச்சிகை - ஞானத்தினை உடைவன் என்று குறிப்பது.\n- திருமுடி - சிவானந்தத்தில் பரவசம் கொள்ளுதல்\n- திருமுகம் - காண்பதனைத்தும் சிவமாய் தோன்றுவது.\n- திருஇருதயம் - ஆன்மாக்களுக்கு மெய்ஞானம் வழங்குதல்\n- சிரசு\n\nபிரத்தியங்கம்.\n- காதுகள்\n- கண்கள்\n- நாசி\n- வாய்\n- கழுத்து\n- புயம்\n- மார்பு\n- அதன் கீழ் உள்ள அனைத்தும்\n\nசாங்கம்.\n- சூலம்\n- மான்\n- மழு\n- வான்\n- அக்கினி\n- அங்குசம்\n- பாசம் இன்ன பிற\nஉபாங்கம்.\n- உப வீதம்\n- வஸ்திரம்\n- மாலை\n- ஆபரணங்கள்\n- கந்தம் பிற\n\nகருவி நூல்.\nசைவ சமய சிந்தாமணி பக்கம் 58\n\n\n\n\n", "document_id": "ta_ta_52692"}]
